கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடரொளி 1982-1983

Page 1


Page 2
சுL 6
த ..
STUDENT NUR மாணவ தாதி
'
சிலம்
TA-13CHOOL 91
UAPI
1982 -

(4 - 13
'V 4G -
ALAI WEST |NN AKA /
ITளம்
1B - 2, R
SES JOURNAL யெர் சஞ்சிகை
அன்பளிப்பு 2ாழ் மா ணவர் பிரதிநிதிகள்
F NURSING
NA.
FAMILY
*ெ
(.ONVENS
1983

Page 3
சுடரில் ஒளிர்வன . . .
1. Florence Nightingale's pledge 2. கலாசாலைக் கீதம் 3. Message From The C. N. E. 0
99 99 IMA. S 5. ஆசிரியர் உள்ளத்திலிருந்து 6.
Message from Our Principal 7. Nurses Role In Anaesthesia
சுகா தாரக் கவனிப்பும் பொது மக் - 9. தாதியம் மேன்மையுற
10. Some -Aspects Of Head Injuries 11. ஓடும் பாதையில் நமது பங்கு 12. Food - Facts Versus Fallacies 13. பென்சிலின் உணர்திறனும் தாதிய 14. Some Aspects of Patient Care ) 15. மாமி வீட்டில் மருத்துவம் 16. இதயங்கள் காயமடைகின்றன 17. Some Aspects of Tracheostomy
Operative Management 18. தாதியர் 19. நோய்த்தடையும் நோய்ச்சிகிச்சை 20. மாணவ மன்ற அறிக்கை 21.
Sexually Transmitted Diseases 22: தாய்ப்பாலின் மகிமை 23. மாரடைப்பில் ஒரு நோக்கு 24. பிணி போக்கும் பணி 25. நெருப்புக் காய்ச்சல் 26. Penicillin Sensitivity and Nurses 27. சலரோக நோயாளருக்கான அறிவு 28. வயிற்றுப்புண் 29. ஒ! அந்த 40 நாட்கள் ஆகும்' 30. இலங்கையில் மேல் நாட்டு வைத்தி 31. தர்மம் தலை காக்கும் உதிரம் உயிர். 32
எங்கள் நன்றிகள் )
எ - 4
2)

ம ம அ ல அ ல ல
க்களின் நடவடிக்கைகளும்
14
17
22
24
பரின் பொறுப்புக்களும் That Need Special Attention
26 30
37
and Its Immediate Post
41 44
பும்
48 50
51 54 56 59 6 2 65 67
Responsibilites புரைகள் சில
71
யம்
காக்கும்
74 77 80
12

Page 4
die dores Florence Nightingale's D
auto
I solemnly pledge myself befor and in the presence of this assem pass my life in purity and practic profession faithfully.dan manusia mis
ਨਾ ਕਣ ਵਿu tuਇਲ
de Tailan na I abstain from whatever is dele. and mischievous and will not take or ingly administer any harmful drug. do all in my power to elevate the ard of my profession and will ho confidence all personal matters com to my keeping and all family a coming to my knowledge in the p of my profession. animos
aurantiamuri
de olemas With loyalty will I endeavour 1 the physician in his work and devoi self to the welfare of those com to my care.
hoitama)
moitida
- që

pe A (
E R! ALAI WE. CHUNNAKAM
TET
ledae LIB R A
3 P A R I
-e God ply to en mystiolai --Steamerio
terious knowI will standold in emitted affairs
ractice.
Ta
sine ugyaninu E0 aid te myemitted
2004

Page 5
கலாசா
யாழ் நகர் வைத்தியத் எம்கலைக் கோயில் வா! யாழ் நகர் மருத்துவ ] யாவரும் வாழ்க வாழ
அழகிய கடல்சூழ் வ அதன் சிரசாம் அங்கு பழகுநற் தமிழில் வை பயிற் றிடும் முக்கிய எ
பிணிகளை ஆய்ந்து ப பெரும்புகழ் நாம் எல் கனிவுடன் புனித நை, காட்டிய நெறிதனில்
கட மையிற் சிறிதும் த கண்ணென எம்பணி - திடமுடன் தூய்மை ட சேர்ந்திடப் பொறுமை
தாயினுமினிதாய் நோய் தாழ்வுயர் வென்பன தூய நற் பணியே லட். தொடருவோம் எம் பன

-லைக் கீதம்
தா தி யர் பயிலு ம் ழியவே நிலையம் வாழ்க ழியவே.
(யாழ் நகர்.....)
Tமுறும் ஈழம் 1 / 2
யாழ்ப்பாணம் - பத்தியப் பணிகள்
லதானமுமாம்
(யாழ்நகர் ..
பல புரியும் 4 Tறும் படைப்போமே
ற் றிங்கேல் அம்மை சென் றிடு வோம்
(யாழ்நகர்.....)
நவறிட மாட்டோம் .
செய் திடுவோம் பண்பொடு வாய்மை யும் காத்திடுவோம்
(யாழ் நகர்,
ப களைந்திடுவோம் -
சியமாகத்
னி வென் றிடவே.
(யாழ்நகர் ... ...)
கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை

Page 6
Message from the Chief Nursing Education
It gives me great pleas for inclusion in the "Student
You must be proud ar fortunate to be members o
Today, due to the rapi changes, the nurses have ta responsibilities for increasin The health care needs of t and the nurse have to ado to meet the challenge of n
However there can be will play an important role care and function as an in team to achieve the goal • year 2000’
I wish the students an of this publication all succe
*

TA –13
есеп
ure in sending this message Nurses Journal” 1982/1983.
id consider yourselves very f the Nursing profession. id social and technological ken on a variety of new gly complex nursing care. he society have changed pt and expand their roles nursing for the future. I
Bildua o DIA
ym TOW no doubt that the nurses - in the provision of health tegral part of the health Health for All by The
IssiqoH Lsjonen vo) d the editorial committee SS.
P. C. H. Samarasekera, F. B. Sc. (Ng) MA (Ng Ed) R. N, R. M. Chief Nursing Education officer,
Ministry of Health.

Page 7
E|-4
Message from Medical Superintendent Govt. General Hospital, Jaffna.
VI am extremely happy 1 the School of Nursing - Jal publication of this annual n
Reading is a good habi is one step better; the stud
what they have learnt to th It is most encouraging that
working hard to publish this all success and hope this tr good magazine will continue
Govt. General Hospital, Jaffna. 12th Jan. 1983.
19oes henne.
: ) 1 ਤੇ 15

hat the student nurses of fna, have restarted the aagazine.
t. Writing for magazines ents give expression to aeir thoughts & feelings. the students have been
magazine. I wish them radition of publishing a e hereafter.
noiter basero og en avoirs o
Dr. C. S. Nachinarkinian is as Medical Superintendent.

Page 8
ஆசிரியர் உள்ளத்திலிருந்து ...
உலகில் எல்லாத் தொழில்களும்' நுணுக்கங்களும் கொண்டவை. எவனெ கங்களை யும் அறிந்து தகுதிப்பாடுடை தொழிலைத் திறம்படச் செய்து பூரணம் தொழில் கள் பற்றிய உண்மைகள் அை மேற்கொண்டுள்ள தொழில் தாதியமா திறமையோடு ஊக்கமும் அதனடியாக அவசியமானவை.
* 'மெய்வருத்தம் பாரார் பசிநோ எவ்வெவர் தீமையும் மேற்கெ அருமையும் பாரார் அவமதிப்பு கருமமே கண்ணாயினர்''
என்று தெளிவாகக் கூறியிருக்கும் நோயாளிகளுடன் தாய்தந்தையராகவும் மகளாகவும் நின்று அன்புகாட்டி அவர்க தொண்டு செய்து புனிதவாழ்வு வாழ்
இத்தகைய புனித வாழ்விற்கு வ கல்லூரியின் வளர்ச்சிக்காகவே சங்கம் கள் பல வெளியிடப்பட்டன. பல நூ! இப்பணியின் வளர்ச்சியில் இவ் ஆண் டும் சமர்ப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம். 6 1967-ம் ஆண்டு * 'மாணவ தாதியர் | பட்டது. அதைத் தொடர்ந்து 1968, வெளியிடப்பட்டு மாண வர் திற அதன்பின் தவிர்க்கமுடியாத சில கார மங்கிப்போயிருந்த இச்சஞ்சிகையினை மீ முடித்து வெளியேறவிருக்கும் இக்கால 6 மகிழ்வடைகின்றோம். இம்மலர் தொட தனித்துவத்தை தரணியில் உள்ளோர் என்பதே எமது பேரவா. எமது இவ்அ அதற்கு உறுதுணையாக இறைவனின் கின்றோம்.
வணக்க

நணE அதனையண இலகENTS)
சிலசில தனித் தன்மைகளும் தொழில் ருவன் இத்தன்மைகளை யும் நுணுக் யவன் ஆகிறானோ அவனே அத் 1ான பயன் பெறக்கூடியவனாகிறான். எத்தையும் உணர்ந்த பின்னர் நாம் கும். ஒரு தொழில் புரிவதற்குத் ப் பிறந்த விடாமுயற்சியும் மிக
க்கார் கண்துஞ்சார் : .. ாள்ளார் - செவ்வி - 2 பும் கொள்ளார் - .
- ஓர் அறிஞனின் கருத்திற்கேற்ப சகோதரர்களாகவும், முதியோர்க்கு களது நோய்த்துன்பத்தைப் போக்கத் வோம்,
எழிவகுத்து வெளியனுப்பும் எங்கள் ஒன்று அமைக்கப்பட்டது. சஞ்சிகை ற்றாண்டுகளுக்குத் தொடரவிருக்கும்
ஒருபடிக்கல்லாக இச் சஞ்சிகையினை வளர்ச்சி ஏணியின் முதற்படியாக சஞ்சிகை'' முதன்முதல் வெளியிடப் 1969, 1971-ம் ஆண்டுகளிலும் மைகள் ஊக்குவிக்கப்பட்டன. ணங்களால் வெளியிடமுடியாது ஒளி ண்டும், நாம் எமது பயிற்சியை எல்லையில் மலர்விப்பதையிட்டு பெரு ர்ந்தும் மலர்ந்து தாதிச்சேவையின் உணர வாய்ப்பளிக்க வேண்டும் ாவா இனிது நிறைவேறும் என நம்பி திருவருள் கிடைக்கவும் வேண்டு
ம.

Page 9
Message from Principal
It is really a matter of prid the student body and the staff of a magazine of this calibre. Since journals have been edited and prod Due to rising cost of material and publishing for the last few years. tered the present student body and enthusiasm succeeded in producing and I am indeed very happy to co
Journals are not really mea publishing few items of information and scientific value. In fact the pr convey current ideas and new inno1 allied sciences which are contribute lecturers in the specialised fields oj to everyone who had contributed th a journal of immence value:
My present desire and hope years to come.
School of Nursing,
na ana Jaffna. 23-02-1983. urtean Gatas
ਕ, Gal BL

do tamanho Quam occisma
?, and pleasure for me to congratulate this institution in their effort to produce he beginning of this Institution student uced for a few years continuously. | labour we were compelled to stop Not - withstanding the difficulties encounthe staff have with great" zeal and 2 worth while journal of this nature ongratulate them on their effort.
nt to be published for the sake of " but they are really journals of educative Fesent journal is full of articles that Pations in the field of nursing and A partly by students, staff and other f Medicine. I am indeed very grateful ceir share to make this school journal
en in Oslo na muut aliatue un inte is that it will be carried on for the
Diliona o HALLhasa ini na upun Taib al-Taer again OS a data
Teisiintes mele Mrs, N. Vallipuram
Principal Tie obstan
- ਰੰਚ te , 8 ਤੇ ਨਾ ,
* leo are numerose
daryo

Page 10
Our Pi
Hun
Mrs. N. VA B. Sc. N., M. So. (Bost

rincipal
LLIPURAM con University U. S. A.).

Page 11
Tutori
Nesticidade de San
0000000000000
Standing left to right
Miss P. Veerahathipillai, Nur Mr, S. Shanmugarajah, Nursi
Mrs. T- Vinayagamoorthy Nur Seated left to right
Mrs. N. Vallipuram, Principal Mrs. K. Sinnarajah, Vice Prin

al Staff
sing Tutor ig Tutor sing Tutor
cipal

Page 12
NURSE'S ROLE ANAESTHESIA
потоігор за оодарі гоІlot . eittaa otsimi auðvni )
Anaesthesia is a reversible state of unconsciousness produced by anaesthetic drugs. It was invented by W. T. G. Morton in 1846 at Massachussets General Hospital, U. S. A. The purpose of anaesthesia is to Make surgery painless and safe.
Nurse's role in anaesthesia - starts in the ward. It includes;-eroton
(a) carrying out the surgeon's and
anaesthetist’s instructions regarding pre-operative investigations & treat
ment.
OVER (b) reassuring the patient. Ward
Nurse, who is in closer contact with the patient than anyone else in the ward is the best person to reassure. Nurse could explain to the patient about his illness operation, anaesthesia and postoperative period. This can also be achieved by introducing the patient to others, who have had similar operation,
preparation or supervision of preparation of skin, bowel and bladder. Empty stomach is ensured by a period of fasting. It is 2hrs for neonates, 4hrs for infants,
4 - 6 brs for children and 6 – 8hrs a for adults. Patients have to be
advised or helped to empty their bladder and bowel before reaching the operating theatre.
toisii

INotiaanaa baa asia".
ar bits singlas i boat
go bis ache.by Dr. Ganeshamoorthy F: F. A. R: C: s. (Eng)
Consultant Anaesthetist, stein our General Hospital, Jaffna.
(d) final checking on the day of the
operation, regarding investigations pre-medication, blood availability and the consent for operation."
(e) tying the identification tags around
the wrist of the patient. This
contains the name ward No, 1990 B. H. T. No, nature of operation
and its site - right or left. This helps in identifying the patient
when he is unconscious and also 10
prevents the performance of wrong operation in the wrong patient.
(f) accompanying the patient to the
theatre and handing him over to the nurse attached to the anaesthetist known as Anaesthesia -
Nurse.
(g) receiving the patient from the
theatre, after surgery.
10 Patient care should be continuous and there should be a handing over and taking over of patients by the nurses. Patient care should net lapse, when patients are muved from the ward to the operating theatre, X-ray department, E. C. G. room and to the physiotherapy department. ducayo
am y tairogoTE Once the patient is in the theatre, the Anaesthesia Nurse looks - after the patient till the anaesthetist takes him over. Anaesthesia Nurse performs the following duties:-

Page 13
1, ordering and stocking of drugs
used in anaesthesia and resuscitation.
2.
ordering and stocking of anaesthetic equipments.
3. maintenance of the drug register.
4. checking the drug in the emer
gency box'
checking the equipments like, Boyle's machine and sucker in the recovery Toom,
6.
assisting the anaesthetist during induction and maintenance of anaesthesia, e. g. drawing of drugs and setting a drip.
te
getting down and sending of patients to & from theatre.
8.
sterilization of syringes, needles and spinal packs.
entering operations in the Operation register.
10.
monitoring the patient during recovery from anaesthesia. This is the major function of the *Recovery Nurse', who is one of the anaesthesia nurses.
At the end of operation, the anaesthetist hands over the patient to the recovery nurse and proceeds to anaesthetise the next patient. Nurse takes full responsibility during recovery, but could summon the anaesthetist at any time.
Recovery- Nurse monitorsirenA pie
(a) the level of consciousness,
(6) breathing and

(e) circulation, in ali patients irres
pective of whether they had general or local anesthetic.
Depending on the type of surgery the following too are monitored:-
(a) intravenous infusion, (b) catheter drainage, (c) tube drainage, (d) bleeding and (e) circulation to the limb, when in plaster of Paris.
Level of consciousness is assessed by the presence or absence of an appropriate response to verbal command (e.g: Please put your tongue out) and not by pinching or slapping the patient. An unconscious patient can die of aspiration bronchopneumonia or by the obstruction of his air-way. Infact, these two are the commonest causes of death during recovery from anaesthesia. Children are often kept in the lateral position during recovery. Whenever it is necessary, especially after throat or mouth surgery, adults too are kept in the lateral position. This position is the safest for an unconscious patient.
Three things are observed in breathing:
(i) Whether it is present or not?,
(ii) If it is present, whether it is
adequate or not? and
(iii) Whether there is air-way obstruct
ion or not?
o sociais
Rhythmic movement of chest & abdomen indicates that there is breathing. Adequacy of breathing is judged by (a) its rate & depth and (b) by the presence or absence of cyanosis. Air-way obstruction is usually caused by;-abbria
part 1. the tongue falling back,

Page 14
11
2. secretions in the throat (gastric,
salivary, blood),
.
foreign bodies (teeth, dentures, gauze).
14. laryngeal spasm and an
5. bronchospasm.
Air-way obstruction is diagnosed by:
L (a) noisy breathing (snoring, gurgling,
a siridor, wheeze) estas a
(b) working of accessory muscles of
breathing. (c) indrawing of supra clavicular
fossae, intercostal spaces and se ad subcostal region,
e (d) external paradoxical breathing
(during inspiration, the chest is ao pulled inwards and the abdomen
moves out) and (e) inadequate or absent air flow
through the mouth and nose during expiration.
When air-way obstruction is recognised, one must:
1. first clear the throat of secretions
and foreign bodies,
O A
i 2: then extend the neck or push the t Son mandible forwards, to lift the base
of the tongue away from the posterior pharyngeal wall. If this f manoeuvre does not relieve the (
ਭਉ ਹੋ ਕਿ ਅਜਣ ਦੇ
ਦੇ ਘਰ ਨੂੰ ਅਤੇ ਲੋਕ ਵਿਖੇ ਲੋਕ ਕਰਵਦੇ ਕਦੇ ਹੀ ਹੈ ਉਤ ਪੰਚ ਵਿਚ ਹੜ ਪਰ ਨ onungs uidita naar de ਸੁਰ ਬੈਂਚ ਸੋਚ ਵੀ ਖੇਡ ਚਰਚ

obstruction, then a pharyngeal air-way must be placed in the
pharynx,
3.
summon the anaesthetist, if the obstruction is not relieved or if there is laryngospasm or bron
chospasm. "he nurse assesses the circulation from:
antenas (a) the pulse,
S T T (b) blood pressure, es una mas
(Ə) colour of the tongue & nail beds,
(d) warmth of hands & feet and (e) urine flow. iialas
Siehet Patient is considered recovered from inaesthesia:
1. when he is conscious, as a
enia 2. when he can cough well, una 3. when his breathing & circulation
are good and
ia 4, when he is calm & quiet.
Recovery nurse obtains the permision of the anaesthetist, before she ends the patient to the ward, where he ward nurse continues the observaions.
Du There is no doubt, that the nurse plays a vital role in the ultimate success of surgery and anaesthesia.
Sਤਿਆ ਕਵੀ ਨੇ ਤੇ , ਬੰਦੇ ਦੇ ਕੇ ਤਲਾ
useans a donntanaire alternatieve tiene unen ao fail siad ar aras as an
ini dipantes

Page 15
சுகாதாரக் கவனிப் பொதுமக்களின் 1
--ணணணணணணணணணணணணண்ங்சணை 2 -3 - 22-*-) - 2002 1, 9)
1977ம் ஆண்டு நடைபெற்ற 13வ உலக சுகாதார மகா நாட்டில் உலக சுசி தார பொது அத்தியட்சகராக கடன யாற்றிய வைத்திய கலாநிதி கல்வ்டா மக்லர் என்பவர் பின்வருமாறு கூறியு ளார். உலக சுகாதார சங்கத்தின் பிரதா! குறிக்கோள் யாதெனில் சமூகத்தின் செள கி ய நிலையையும் பொருளாதாரத்தி. விருத்தியையும் நூற்றாண்டு முடிவதற்கு வலுப்படுத்தலாகும்.
வளர்முக நாடுகளில் நல்ல பலனுள் சுகாதாரக் கவனிப்பை குறைந்த மதிப்பி நடை முறைப்படுத்தாமலும் 7 இவ்வள காலமும் பங்கு கொள்ளாது இருந்த மனி சக்தியையும் வளங்களையும் (Man-Power resource) பயன் படுத்தா விட்டால் இர டாயிர ம் நூற்றாண்டு காலத்தில் யாவரு சுகதேகிகளாக வாழ வேண்டுமென்ற குறி கோளை அடைய முடியாது. 19
கிராமப் புறங்களிலும் மற்றும் வெ துரிதமாக விருத்தியடைந்து வரும் ந கர புறங்களிலும் ஐந்து வயதுக்குட்பட்ட பி ளைகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் மிக குறைவிலும் குறைவே. இதை நாம் பி ளைகளின் இறப்பு வீத மதிப்பேட்டிலிருந் அறியக் கூடியதாக உள்ளது. இப்படியா பர் லர்களும் கர்ப்பவதிகளும் பாலூட்டு தாய்மார் களுக்கும் இடையே சுகாதா தரத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளிக் 200 நூற்றாண்டுகளுக்கு முன்னர் பால அமைத்தல் அவசியம். வளர் முக நாடுகளி 120 கோடி தாய்மாரும் 5 வயதிற்குட்பட் பிள்ளைகளும் இருப்பதால் எவ்வளவு வின வில் பாலம் அமைக்க தொடங்குகிறோமே அவ்வளவுக்கு சிறப்பாகும்.

பபும்) நடவடிக்கைகளும்
செல்வி கே. இராஜபத்மநாயகி
(சுகாதார சௌக்கிய சகோதரி)
து
ம
ன்
ன்
சுகாதார தரக் குறைவும் வறுமையும் கா.
ஒன்றோடொன்று பின்னிக் - கிடக்கிறது. இதற்கு செல்வமும் வளங்களும் சரிவரப் பிரிபடாத காரணமும் நியாயமற்ற கொள் கைகளும் பழக்க வழக்கங்களும் மக்களி
டையே முக்கியத்துவம் பெற்றுள்ளதும் கார எக் ணங்களாகும். உலக சுகாதார சங்கத்தின் ன் ஆறாவது வேலைத் திட்டம் 1978-1983 வரை
யிலானது. இத் திட்டத்தின் நோக்கம் வழக்கத்திலிருந்து வரும் நோய்க்கு சிசிச்சை செய்யும் முறை வகுத்து வந்த பெரும்
பங்குக்கு சவாலாக ஆரம்ப சுகாதார கவ ல னிப்பு மூலம் பொது மக்களின் ஆரோக்கி
யத்தை நாளுக்கு நாள் முன்னேற்றி 2000ம் ஆண்டில் (Better Health for all) அனைவரும் சுகதேகிகளாக வாழ்வதற்கு வழிவகுத்தல்.
5 3
3
ம் 150 ஆரம்ப சுகாதார கவனிப்பு என்றால், "க் அவசியமான சுகாதார பாதுகாப்பாகும்.
இவை மக்களின் சுகாதார சம்பந்தமான தேவைகளைப் பொறுத்தும் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். இவை செயற்படுத்தக் கூடி யவைகளாக இருத்தல் வேண்டும். இவ்விட யங்கள் விஞ்ஞான அடிப்படையான எண் ணக் கருத்துகளை கொண்ட அவசியமான சுகாதாரப் பாதுகாப்பாகவும் அமையும். இவை மக்களால் சமூகரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாகவும் இருத்தல் அவசியம். அவசியமான சுகாதாரப் பாது காப்பு சம்பந்தமான. நிபுணத்துவம் சமூ கத்திலுள்ள தனி நபர் குடும்பம் பெறக்
கூடியதாகவும் அமைதல் வேண்டும்.
து
2. 9
தன் நம்பிக்கையுடனும் துணிவுடனும் ர மக்கள் பூரணமாகப் பங்கு பற்றல் வேண்
டும். உதாரணமாக ஆரம்ப சுகாதாரக் கவனிப்பில் 3 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில்
7 ம்,

Page 16
ஏற்பட்ட வயிற்றோட்டத்தினால் உடம்பிலி ருந்து இழக்கப்பட்ட நீரை உடலுக்கு மீள் அளிப்புச் செய்வதனால் (REHYDRATION) அவர்களில் ஏற்படும் மரணத்தைத் தவிர்க் - கலாம்.
- 'ட் வளர்முக நாடுகளில் இப்படியான நோய் மந்த போசனையுடன் ஈடுபாடுள்ளது. அதிகமாக இந்த வயதினருடைய மரணத் திற்கு பெரும் காரணமாக வயிற்றோட்டம் அமைந்துள்ளது. இந்நோயின் சிகிச்சை சுல பமானதும் பலனுள்ளதுமாகும், நுண்ணு யிர் கொல்லி மருந்துகள் எதுவும் சாதார ணமாகத் தேவைப்படுவதில்லை. இந் நோய் க்கு உடனடியாக சரி விகிதத்தில் தயார் செய்யப்பட்ட குளுக்கோசும் உப்பும் சேர்ந்த நீரை குடும்ப நல சேவையாளர் கூறும் விதத்தில் பெற் றோர் கொடுத்தால் இறப்பு வீதத்தைக் குறைக்கலாம். இவ்வண்ணம் ஒவ்வொரு நபரும் நிபுணத்துவ சேவைகளை ஆரம்ப சுகாதாரக் கவனிப்பு தொடர்பி னூடாகப் பெறக் கூடியதாகவும் இருக்கும். எனவே இத் திட்டம் வெற்றியளிக்க ஒவ் வொருவருடைய ஒத்துளைப்பும் அவ சியமா
ன தாகும்.
ஆரம்ப சுகாதார கவனிப்பில் உள்ள அத்தியாவசிய விடயங்கள். இ.
1. உகந்தபோதியளவிலான போஷாக்கு
2. பாதுகாப்பான குடிநீர்
3. அடிப்படைச் சுகாதாரம்
கா3
காண
மிகக்குறைந்த ஊதியத்தில் மன அவனே உலகில் மிகப்பெரிய செ மனநிறைவுதான் இயற்கையான
--
காலனை காலாமவலைலைலைலைலைமையமைவைமணனையாகையை --- பாட ப்பு -

தாய் சேய் நலன்
5
5. குடும்பத் திட்டம் -
6. தடை மருந்து கொடுத்தல்
7. தொற்று நோய் தடையும் கட்டுப் - படுத்தலும்.
8. சாதாரண சிறு வியாதிகளை ஆரம்
பத்தில் அறிந்து தகுந்த சிகிச்சைக் காக வழிநடத்தல்
சுகாதாரக் கல்வி
10. பற் சுகா தாரமும் கண் பார்வை
இழத்தலை தடுத்தலும்
- 11. பாடசாலை சுகாதாரம்
* வளர்முக நாடுகளில் சனத் தொகையின் 80 வீதமானோர் கிராமப் புறங்களில் சீவிக் கின்றார்கள். பணத்தின் முக்கால் பங்கு நகரப் புறத்தில் வைத்திய சாலைகளில் சிகிச் சைக்காக செலவிடப்படுகிறது: சிறிய செல வுடன் 75 சத வீதமான இறப்புக்களை தவிர்க்க கூடியதாக இருந்தும் அதை யாரும் உணருவதில்லை. எனவே உலக சுகாதார நிறுவனம் ஆரம்ப சுகாதார கவனிப்பை செயல் முறைப்படுத்தியும் சமுதாயத்தில் பெறக் கூடிய வளங்களை பயன் படுத்தியும் இந் நூற்றாண்டு முடிவதற்குள் எல்லோர்க் கும் சிறந்த சுகாதார சேவையை அளிப் பது திண்ணம்.
4-3-52
காணா சாணைகளன
நிறைவு அடைபவன் எவனோ சல்வந்தன். ஏனெனில்
செல்வம்.
ਤ· ਏ ਵੀ ਹੈ - 1 ப - (சோக்கிரட்டீஸ்)
ਵੇ ਨੇ ਕਰ ਚ ਦੋ ਨੂੰ

Page 17
தாதியம் மேன்மை
எனைகளை
55 கேக்கை *கே:
கண்காணலாறு! ஆ#வக்கேடான் சபையாரு:ST
தாதியம் மேன்மையுற எம்மால் ஆல் வற்றைச் செய்வோம் (எமது தொழிலில் தரம் உயர என்னாலானவரை முயற்சி செய் வேன்”' இது வேறொன்றுமல்ல; ஒவ்வொரு தாதியும் புனிதமான இத் தொழிலுக்கு ஏற்றவளாகத் தன்னை ஆக்கிக் கொள்ளுப் முக்கியத்துவம் வாய்ந்த நாளிலே உறுதி செய்யும் நைற்றிங்கேல் அம்மையாரின் சத் தியத்தின் ஒரு பகுதி. இதைச் சொல்லாத தாதி யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதை நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதை அலசிப் பார்த் தால் கசப்பு மருந்தை விழுங்குவதைப் போல இருக்கின்றது. ஆம் உண்மை கசப் பாகத்தான் இருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றில் சில நம் மால் எதிர் கொள்ள முடியும். ஆனால் சில நம் சக்திக்கு அப்பாற்பட்டவை. இந் நிலைமை நமது நாட்டில் மட்டுமல்ல உலக நாடு களெங்கும் காணப்படுகிறது, என்ப தைப் பல சஞ்சிகைகள் மூலம் அறிகின்றோம் ஆனால் அவற்றின் தன்மையின் தரத்திற்றான் வேற்றுமை. பொருளாதார நிலை கலாச் சார பழக்க வழக்கங்கள் மக்களின் மாறி வரும் மனோபாவங்களுக்கேற்ப வேற்றுமை களின் தன்மையின் மாற்றங்கள் காணப் படுகின்றன .
ஒரு தாதியை உருவாக்கும் போதே, அவளுக்குச் சில அடிப்படைக் குணாதிசயங் கள் அத்தியாவசியமாகக் கருதப்படுகின்றது. இது தா தியத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு தொழிலுக்கு மே தேவைப்படுகிறது, என் பதை யாரும் மறுக்க மாட்டார்கள். கணக் காளன் ஓருவனுக்கு கணக்கில் ஆர்வமும் திறமையும் வேண்டும். ஆசிரியனுக்கு கற் பிக்கும் ஆற்றலும் மற்றவர்களை வழிப் படுத்தும் தன்மையும் வேண்டும். இப்படித் தகைமைகள் இல்லாதவர்களையும் நாம் பல சந்தர்ப்பங்களில் காண்கின்றோம். ஆனால் இவர் கள் அத் தொழிலில் பிரகாசிக்கிறார்

Dயுற |
செல்வி பி. வீரகத்திப்பிள்ளை
பா போதனாசிரியை, தாதியர் பாடசாலை, யாழ்ப்பாணம்.
- 2 -3 -
5. களென்றோ அல்லது பிரபலமாக இருக் கிறார்
களென்றோ கூற முடியாது. தாதியர்கட்கு பின்வரும் குணாதிசயங்கள் அவசியமென கருதப்படுகின்றது. புத்திசாலித் தனம் அனு பவம் இயற்கையான ஆற்றல் சரியான தீர் மானமெடுக்கும் திறன் சந்தோஷ மனநிலை, நிறைவான ஆளுமை, சுத்தம், வளைந்து கொடுக்கும் தன்மை, இரக்கம், பின்னால் நடக்கப் போவதை உணரும் ஊகம், கற் ) பிக்கும் ஆற்றல், நுணுக்கமாக அவதானிக்
கும் தன்மை, மனதை ஒரு முகப்படுத்தும் திறன், நேர்மை. ---
|--தன் கெளரவத்திற்கு இழுக்கென்று எண்ணாமல் பிழை நேர்ந்த சந்தர்ப்பங்களில் அதை நேர் மையாக ஒப்புக் கொண்டு நோயாளியின் நன்மையை கருதுகிற பண்பு ஆகியன சிலவாகும் இவற்றில் சில இயற் கையாக அமைந்திருக்கலாம்; இல்லாத விடத்து பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படை யில் தான் பயிற்சித் திட்டம் அமைந்திருக் கின்றது. களிமண் குயவன் கை பட்டு அவன் விரும்பிய வண்ணத்தில் உருவாகு வதைப் போல, பயிற்சியின் கட்டுப்பாட்டு, நீதி நெறி முறைகளும், பழக்க வழக்கங் களும், அறிவும் பல இயல்புகளையும், ஆற் றல்களையும், அறிவையும், வளர்த்து அவர் களை உரிய முறையில் உருவாக்குகின்றது. பயிற்சி என்பது ஒருவரை நல்ல முறையில் உருவாக்க எடுக்கும் மு ய ற் சி யா கு ம். ''கற்க கசடறக் கற்க. கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத்தக''. இது வள்ளுவர் வாக்கு. கற்று விட்டால் மட்டும் போதாது. கற்ற படி ஒழுக வேண்டும். இங்கு தான் சிறிது அலட்சியம் காணப்படுகிறது. ஏன்?
அதற்கும் பல காரணங்கள் உண்டு. பயிற்சியின் போது அவர்களின் மனோபாவம் அவர்கள் வேலை செய்யும் சூழல் அவர் களைத் தலைமை தாங்குபவர்களின் திறமை, நிர்வாகம், பொருளாதாரம் போன்றவை

Page 18
இங்கு குறுக்கிடுகின்றன. இவை ஒவ் வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு கோணத்தில் தாதியின் வேலைத் திறமையை குறைக்கவோ கூட்டவோ காரணமாக அமைகிறது. சீராக அமையின் விரும்பத் தக்க விளைவையும் அல்லாவிடில் அவலத் தையும் உண்டாக்கின்றது'. -
தாதியத்தின் வெற்றி ஒரு கூட்டு முயற் சியாகும். இதற்கு குந்தகம் விளைவிக்கும் பல காரணங்களை நாம் முன் கூறினாலும் நமது மட்டத்தில் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சில விடயங்களில் ஆர்வமும் அக் கறையும் எடுத்தால் ஓரளவுக்கு எமது இலக்கை அண்மிக்க முடியும். உதாரண மாக எந்த ஒரு சமுதாயத்திலும் இளம் த லை மு  ைற யி ன ர் த ா ன் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றனர். அவர்களைத் தகுந்த முறையில் உருவாக்குவதன் மூலம் தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக் கலாம் என்பது பலர் கூற்று. அந்த வகை யில், நமது முன் னேற்றத்திற்கும், வளர்ச் சிக் கும், உருவாகி மலர்ந்து வரும் மாண வத் தாதிகளில் நாம் முழுக்கவனம் செ லுத்த வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.
மாணவர்களின் 3 வருட பயிற்சித் திட் டத்திலே அவர்கள் தமக்கு வேண்டிய அறிவை வகுப்பறைக் கல்வியிலும் நோயாள ரைப் பராமரித்தல் மற்றையோருடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல், நுணுக்க மாக அவதானிக்கும் திறன், சந்தர்ப்பத்திற் கேற்றவாறு தீர்மானமெடுத்தல், கற் பித்தல், மேற்பார்வை செய்யும் திறன், நிர்வாகத் திறன் போன்ற பல ஆற்றல்களை அனுபவங்களை வைத்திய விடுதிகளிலேயே பெறுகின்றனர். அவர்கள் சிறந்த முறையில் உருவாக வகுப்பறைக் கல்வி ஒரு பின்னணி யாகவும் அவர்கள் பெறும் அனுபவங்கள் காணும் காட்சிகள் அவர்களின் ஆற்றல்களை வளர்க்கும் மாபெரும் சக்தியாக அமை கின்றது. ஆகவே அவர்களைத் தகுதியான முறையில் உருவாக்குவதில் வைத்தியசாலை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது, என் பதை யாரும் மறுக்கவோ அல்லது மறைக் கவோ முடியாது. வைத்தியசாலை என்று

கூறும்போது அங்கு விசேடமாகக் குறிப் பிடுவதெனில் - பொறுப்புத் தாதிகளையே சாருகின்றது மாமியார்கள் எல்லோரும் ஒரு நாள் மருமகளாக இருந்தவர்கள் தான். அதுபோலவே விடுதியின்கண் உள்ள தாதி யர்கள் யாவரும் மாணவ பருவத்தை அனு பவித்தவர்கள்தான். அந்தப் பருவத்திற் குரிய குறை நிறைகளை, சேட்டைகளை ; நன்றாக அறிந்தும் இருப்பார்கள். ஆனபடி யால் மாணவர்களை வழி நடத்துவது கடின மானதொன்றல்ல. அவர்களைக் கண்டிப் பாகவும் அன்பாகவும் வழி நடத்துவது அவசியம். பிழை செய்தவிடத்து கண்டித் தும் பாராட்ட வேண்டியவிடத்தில் பராட் டவும் வேண்டும். அவர்கள் ஆர்வமாகக் கற்பதற்குத் தூண்டுதலாகவும் வேண்டிய சூழலையும் உருவாக்கிக் கொடுப்பது அவர் களுடைய முக்கிய கடமையாகும். மாண வர்கள் அவர்களையே மாதிரி உதாரணங் களாகப் பார்ப்பதா லும், அவர்களைப் போலவே நடக்க முயல்வதாலும் விடுதியில் வேலை செய்யும் ஒவ்வொரு தாதியும் தன் னுடைய நடவடிக்கைகளைப்பற்றி - கவன மாக இருத்தல் வேண்டும். குழந்தைகள் நல்ல முறையில் உருவாக வேண்டுமென்றால் அதற்கு பெற்றோர் உதாரணங்களாக விளங்க வேண்டும். அதுபோலவே தாதியர்களும் மாணவர்கள் சிறந்த தாதிகளாக உருவாக வேண்டுமென்றால் தாங்கள் நல்ல உதாரணங் களாகவிளங்க வேண்டும். ஏனெனில் மாண வர்கள் கூடிய நேரம் விடுதிகளிலேயே கழிக் கின்றார்கள்.அங்கு நடக்கும் செயல்களும்.அனு பவங்களும், அவர்கள் மனதில் உறுதியாகப் பதிந்து விடுகின்றன. இவற்றை மற்றவர்கள் சொல்லவேண்டுமென்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு தா தியின் மனதிலும் செயல் களிலும் இவ்வெண்ணம் பின்னிப் பிணைந்து இருக்க வேண்டும். தாதியாக உறுதி மொழி கொடுத்தபோது செய்த சத்தியம் இதுதான் என்பது நீரின் மேல் எழுத்தாகக் கூடாது.
- தா தியம் முன்னேறுவது தொழிலின் தரத்தை உயர்த்துவது நிச்சயமாக நமது கைகளில் தான் தங்கியுள்ளது. மற்றைய வளர்முக நாடுகளில் நம்மிலும் வளர்ச்சி குறைந்த நாடுகளிலேகூட தாதிய உயர்

Page 19
கல்விசர்வகலாசாலை மட்டத்திற்கு வளர் திருக்கின்றது. வைத்தியசாலைகளில் வேல் செய்யும் பெரும்பான்மையான தாதிகள் பட்டதாரிகளாக இருக் கிறார்கள். நமது நாட் டில் உலக சுகாதார ஸ்தாபனம் சர்வகலா சாலைக் கல்வியைப் புகுத்த ஒத்துழைப்பு; தருவதாக கூறிய போதிலும் சில குறுக்கீ களினால் அது இன்றளவில் இன்னும் நிறை வேறாத ஒன்றாகவே இருக்கிறது. இந்த நிை யில் நாம் பெறும் அடிப்படைப் பயிற்சியை யாவது உறுதியாகப் பெற முயற்சி எடுத்தல் வேண்டும். எங்கள் பாடசாலையில் பயிற்சி பெற்ற பலர் மேல் நாடுகளிலே வேலை செய்கிறார்கள். அவர்கள் அங்கு திறமையாக வேலை செய்ய நமது பயிற்சியே காரணம் என்று அறிவித்திருக்கின்றனர். போதுமான நவீன வசதிகள் ஊழியர்கள் மற்றும் வசதி கள் இல்லாமலே திறமையான அடிப்படை! பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கின்றது என்
வட- 2
பாட் -- உ தாக்கம் :
STE7
சிகரட் ஆபத்துக்கள்:-
அ 1,
-பியபட்டே கோ2 - 2ாட்டே GSHISTOINடி பயணம்
நீங்கள் புகைக்கும் ஒவ்வொரு 8 முகபரு குறைக்கிறது.
புகைபிடிப்பதுதான் நுரையீரல்
ணம். அமெரிக்காவில் இந்நோய் மாய்க்கிறது.
3) 3. புகைப்பதால் இரத்த நாளங்கள்
மாரடைப்பு ஏற்படலாம்.
- 4. புகைப்பவர்களுக்கு விரைவில் க
ல் விழுந்துவிடுகின்றன; கை, கால் 1 முதுமை விரைந்தோடி வந்துவி
புகைப்பது அதிகம் செலவுள்ள
தும் புகைப்பவர்கள் ஒரு வீடுக. உட - செலவழித்திருப்பார்.
1L பகல் 2

- 16
ந் பதை இவர்கள் நிரூபிக்கின்றார்கள். ஆகவே ல நாம் செய்யும் முயற்சியைச் செம்மையாக ள் செய்து சிறந்த தாதிகளை உருவாக்க முன்
வர வேண்டும்.
ல
நீ நமது ஓய்வு நேரத்தில் தாதியத்துடன் டு சம்பந்தப்பட்ட சஞ்சிகைகளை வாசித்து ற நமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்
டும். தகுதியும், திறமையும் உள்ள தாதிகள் பு புலமைப் பரிசில்கள் பெற்று மேற்கல்வி ல் பயில வேண்டும். நமது ஆங்கில அறிவைப் சி பெருக்கிக் கொள்ள வேண்டும். இது வெறும் தொழிலல்ல. இதை நாங்கள் செம் மையாகச் செய்தால் இறைவனுக்கே தொண்டு செய்தவர்களாவோம். மக்கள் சேவை மகேசன் சேவை'' ஆகலே யாவரும்
முனைந்து பினைந்து செயலாற்றி தாதியம் ப் மேன்மையடைய உயர்வு பெற உழைப் - போமாக.
ਨ : ਦਲ ਨੂੰਉਨਣ ਦੇ ਰਸ ਨਾ அறம் பா க - ਜਦ ਦੇ 8 ਦੇ ਵ4.
S'
மலைவாணைமையானவலைவாயானாவை,
சிகரட்டும் வாழ் நாளில் 5 நிமிடத்தைக்
புற்றுநோய்க்கு முதன்மையான கார ப் வருடத்தில் 72, 000 மக்களின் உயிரை
#18!-EM:%E LENSM) M #பம்
ன் கெட்டியாகின்றன. இதனால் திடீரென
9 ਪੈੜਾ ਏ ਤ ਏ & se ਦੇਵ ਚ ண்பார்வை மங்கிவிடுகின்றது; பற்கள் நடுக்கம் ஏற்படலாம். இளமை குலைந்து திகிறது.
பழக்கம். தமது ஆயுட்காலம் முழுவ கூட்டுவதற்குத் தேவையான பணத்தைச்
- TEா, கா.
அவமணணாணாதனைகசைைகயிலையாகலாமா காலவககண்ணு
உ பட கேல்

Page 20
EDITORIAL C
Standing left to right
Miss R. Vallipuranathan (Editor), Miss L , Karthigesu (Com. Member), Mr. S. Apput
(Sub Editor). Miss T. Selvaranee (Com. V Seated left to right
Mrs. K. Pathmanathapillai (Nursing Off Tutor), Mr. S. Shanmugarajah (Nursing 1 Miss P. Veerahathipiljai (Nursing Tutor), Sister). Absent Miss T. Selvanayaki (Co

OMMITTEE
- Ethirveerasingam (Treasurer), Miss P. hurai (Cop. Member), Miss S. Potkili Tember), Miss A. Jesumalar (Com. Member)
Ecer), Mrs. T. Vinayagamoorthy (Nursing
utor), Mrs. N. Vallipuram (Principal) Miss P. Rajapathmanayaki (Public Health
m. Member)

Page 21
PREFECTS & Ti
Standing left to right: Mrs. C. Yogaraja
Mr. R. Rajakulasingam, Miss Freeda Seated left to right: Mrs. Pathmanathapill
mugarajah. Mrs. N. Vällipuram, Mis nàyaki.

ITORIAL STAFF
000800AARBAAR
h, Miss S. Nagamuthu, Mr. S. Apputhurai,
Ragel, Miss P. V. Chelliah. ai, Mrs. T. Vinayagamoorthy, Mr. S. Shans P; Veerahathipillai, Miss P. Rajapatama

Page 22
SOME ASPECTS
HEAD INJURIES
With the cyclists and motorists obeying no traffic laws in this part of our country, every one should know something about head injuries and their
management. PATHOLOGY:
Head injury may produce damage to the scalp, skull or brain and its coverings. A significant head injury is one in which there is damage to the brain and its coverings. Two types of brain damage may occur after head injuries, namely, primary and secondary.
The primary brain damage is that which occurs at the time of injury. It may be focal or diffuse. The focal brain damage occurs directly under the site of impact. Focal neurological signs attributable to an area of cerebral hemisphere or to some cranial nerves, seen from the time of injury indicate focal brain damage. Brain matter seen at the scalp wound and csf leak from the wound, ear, nose or throat also indicate focal brain damage. Conversely, when brain matter escape or csf leak is noted carefull examination should be carried out to detect focal neurological signs indicative of focal brain damage: Also important in this respect is careful inspection of scalp wounds for brain matter or css leak.
The primary focal brain damage requires no treatment except when the brain injury is of open type. When the

-YAG
OF
EARLALAI WEST CHUNNAKAM.
****ggag: 30te
( 1 B 4
*4 R Y
Mr. V. Gunanandam F. R. C. S.
Neuro Surgeon General Hospital, Jaffna.
overlying scalp, skull and meninges are breached, the brain injury becomes open. Very often the type of skull fracture seen in association with open brain injury is a comminuted and depressed one caused by a blunt impact or weapon. On the other hand, sharp cutting weapon injury may also causel an open bra in injury with a linear fracture. Such a fracture may be seen or felt in the scalp wound. Conversely, a scalp wound should be carefully inspected and palpated for skull fracture. Without breach of the overlying scalp, open brain injuries may occur when the skull fracture extends into air sinuses or ear. These basal fractures thus produce indirect type of open brain injuries. Such basal fractures usually have clinical indications which include:
Scleral haemorrhage without a posterior limit
csf leak from ear, nose or throate
cranial nerve palsies.
Open brain injury requires surgical treatment where the injury is converted into a closed one. But before closure the wound in the scalp, skall, and the brain should be cleaned thoroughly with removal of all contaminating bacteria.
A proper wound toilet of open brain injury thus includes:
(a) Scalp wound toilet:

Page 23
ਸੁ
Mechanical cleaning with antiseps tics.
Pick out dirt.
Haemostasis.
(b) Skull wound toilet:
Depressed bone excised.
. If sharp cutting injury to ' skull era contaminated cut edges excised.
Die di trase (c) Dural wound toilet:
Storier Ag Dural tear outlined by excision of
overlying bone.
02 Heamostasis.
(d) Brain wound toilet:
1 Contaminated brain sucked out.
Vee Haemostasis. OTAS
(e) Dural tear closure:
Replacement of excised bone fragments after cleaning.
Scalp wound suture.
Such a wound toilet is best done in a Neurosurgical Department and immediately after the injury. 24 hours delay may be acceptable provided the scalp wound has been attended immediately.
Indirectly open- brain injury due to a basal fracture usually becomes closed spontaneously. But prophylactic antibiotics should be given till such closure and for one week after the closure. If spontaneous closure doesnot occur as indicated by a persistent esf leak neurosurgical treatment is required. ona A
The importance of primary focal brain damage is two fold: D.O

18
(A) Open brain injuries require surgi
cal treatment.
(b) Focal neurological sings due to
to focal brain damage should be identified early as neurological sings appearing later would then indicate secondary brain damage.
The other type of primary brain damage seen after head injuries oise a diffuse one. It occurs whenever the head is free to move during the injury. In diffuse brain injury most of, If not all the neurones throughout the cerebral hemispheres are put out of action. Apart from this functional disturbance, there also occurs actual neural damage. The latter may be in the form of loss of a few neurones, widespread neuronal loss, tearing of fibre tracts in the deep white matter and the brainstem and cortical contusions on the under surface of both frontal and temporal lobes. Loss ef consciousness and loss of recent memory: from the time of injury are the clinical features of diffuse buain injury. Duration of loss of consciousness duration of recent memory loss and extent of neural damage all are proportional to the severity of diffuse brain injury. DE The importance of primary diffuse brain damage is two fold: I(a) The head injury patients requires
head adequate rest proportional to the encu severity of injury. Distressing post to traumatic symptoms may occur if its the patient has not taken adequate
Horest. (b) Loss of consciousness occuring.
immediately after injury should be
distinguished from deterioration in ses level of consciousness: occuring
later. Loss of consciousness due at to diffuse brain injuryusually

Page 24
19
o
shows improvement with time, provided there is no secondary insults to the brain. Thus any deterioration in level of consciousness or loss of consciousness occuring sometime after the injury indi
cate operation of secondary insults co le to the brain.
The primary diffuse brain injury ci requires no special treatment.
Soon after the primary brain damage secondary events begin to operate intracranially. These are: (a) haematoma and (b) brain Swelling. The intracranial haematoma which require immediate surgical relief may be extradural or subdural in location. The bleeding, however can occur in the subarachnoid space, in the brain substance and into the ventricles: but at these sites the bleeding necessitates no surgical intervention.
O 8
a)
Typically, the extradural and subdural haematoma produce focal neurological signs and deterioration in level of consciousness about six hours after the injury. The skull X-Rays show a linear fracture in the temporo parietal region in most cases of extradural haematoma.
Brain Swelling occurs after any form of brain injury due to active dilatation of the vascular compartment of brain and pouring of fluid from the vascular compartment into the brain substance. Much of this fluid may be transported along the white matter into the lateral ventricles of the brain to be drained along with the css. The brain swelling produces typically deterioration in level of consciousness. Focal neurological signs may occasionally occur if the brain swelling is focal in origin, being around
a contusion.

Urgent treatment is required fór tracranial haematoma related to the ira and brain swelling. The former peds surgical relief: the latter is best evented than treated. asi
Prevention of brain swelling is by »ntrol of factors which aggravate the rain swelling. These factors may be tracranial or extracranial. The intra"anial factors include haematoma, infeion and epilepsy. The major extracraial factors such as hypotension, airway ɔstruction and injury to the cardio :spiratory system produce hypoxia which 1 turn aggravates the brain swelling,
The basic pathology of brain injury escribed above forms the basis of management of the head injured patient.
TANAGEMENT:
The management may be enumerated nd dicussed:
(1) The first important care necessary
when a head injured patient is encountered for the first time, be it on the road, or in the ward, is the attention of the airway. The simplest method to achieve a clear airway is by keeping the patient on a side with a slight tilt down of the head: any secretions coming out of the mouth may be wiped off with a cloth. Gt
(2) The time of injury and the clinical
state soon after the injury should be determined through witness such as relatives or police. Questions such as whether the patient talked, opened his eyes and moved his limbs soon after the injury, are important in this respect

Page 25
O
(3) The patient is then assessed care
fully to note the level of consciousness and the presence of any focal neurological signs. Pupils (their size and reaction to light), paralysis of limbs and plantar response form the important focal neurological signs after head injury. The assessment is done with the patient on his back: in this position the mandible should be kept forward by pushing from behind its angle to prevent the tongue falling back and obstructing the airway.
(4) Next in the management is the assess
ment of deterioration. If the level of consciousness has deteriorated from the time of injury to the time of examination it indicates secondary bra in damage due to brain swelling or haematoma. If the time interval between the injury and the examination had been more than six hours and there were focal neurological signs, an intracranial haematoma should be suspected as the cause for the deterioration in the level of consciousness. Such patients should be subjected to urgent skull X Rays. A linear fracture in the temporo parietal region in the skull X Rays allows a diagnosis of extradural haematoma to be made. Appearance of new focal signs, especially after six hours also signifies devolop
ment of intracranial haematoma in the head injured patient. If the

deterioration is due to brain Swelling, attention should be given to the various factors that usually aggravate the brain swelling.
(5) Open brain injuries should be identi
fied for neurosurgical treatment. The treatment of indirect open brain injuries was outlined earlier. The scalp wounds are carefully inspected
with a good light after shaving the hair all around for at least 3cm. When a fracture is felt or brain matter and csf seen in the wound open brain injury is diagnosed.
(6) Once the deterioration and open
brain injuries are excluded the management of the patient after head injury consists of:
(i) observation for deterioration-lor
The level of consciousness is recorded periodically and the appearance of focal neurologi. cal sign is watched for carefully.
(ii) Care of the unconscious patient.
(7) Finally as the patient recovers
consciousness suitable advice and care should be given to prevent the post traumatic syndrome. Dia
CONCLUSION: He starw. grafa
Brain injury pathology should be understood clearly for the proper managemient of the patient after a head injury.

Page 26
Composite Diagran
Pathology and
fie Daudine
hitatiaia ਲਾ, ਕੋਣ ਬਚਤ ਕਰ ਲਈ
a
evitand 8 ਬੋਲੀ ਨੂੰ ਇਕ
assemblants in tantum
nagpatala Dua 6 na insan uang sesuae duae
ana ianuarie Teile
a.
m Primary brain damages appu A) Focal - 1. Indirect open ! SEG
ao Basal Fracture Areia a 2. Direct open br:
Depressed fract B) Diffuse
Neuronal damag b. Fibre tract dam
C. Cortical Contusi RET VAR
7. Blood C. S. F.
No treatment Except Secondary brain damage San A) Intra cranial haematomas aufalo 3. Subdural
... 5. Extra duralata B) Brain Swelling due to
Vaso dilatation fama Vasogenic oeden dan Cytogenic oeden
4. Linear fracture na mena de
6. Sub arachnoid ina
Urgent Treatment DO ANO
a Haematoma ->
Brain swelling -

- Brain injury - Treatment
ਦੀ ਦੇ
ਤ ਲਹਾਸ
ਆਤਮ : ਵੀ ਕਤਲ
ਕਰਨ ਰੋਕ ਹੁਈ
ਪaaR BLਰ 3
a ਨੂੰ ਇਤ
ਲਖ ਧਿ ਲਹੇ 18 ਨੂੰ
ee ਝੜ ਜੋਡ ਕੱਟ ਦਾ ਹੁਡ Hak G ਹੋਰ ਰਕ Gਕਲ ਵਿੱਚ ਬੰਦਾ ਨਹੀਂ ਰਿ ਕੋ ਜੋ ਕਰ
Brain injury ਸੀ ਪੀ indirect black eye , ੪ ਤੋਂ ੫ ਸਰਵ ain injury
LL ਕਿਰ ੪ ॥ ure ਕਰ ਜਨha g ਇਕ 23,
-age
ਪਹ ਚa ... on
USਓ ਰੋਣ ਚ ਹਰ 123 ਰਜਨ Rhinorrhoea E open injury
ਨੂੰ ਹੋ ਪੁਲਸ
&ਜਡ ਏ ਜੋ ਹਰਿ ਦu ਗਰੁ- ਤਖਜ਼ਰ 3 ਤੋਂ
ਉੱਤ=ਕRਰ : ਹਰਪ
ਐਤਕ ਪਹੁਚ ਉਹ ਹੋਰ ਹੈ ima => = ਸ਼ ਦੇ ਵਿਕ ਰਹੀu) ਕ mai<>- ਕਉ ਹੈ , ੩
haemorrhage
11 ਮੈਕ ਕੰਪੇ ਕੰਨ ਨੂੰ
Surgery
ਨੂੰ ਨਾਲ ਹੋਵੇ ਹੈ ਪa@ ਹ ਸੰਪੂia. -> Prevention

Page 27
ஓடும் பாதையில் நமது பங்கு
நாளுக்கு நாள் புதுப்புது விஞ்ஞானக் கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு திடீர்த் திடீரென மாற்றமடைந்து வரும் இவ்வுல கிலே மனித வாழ்கையும் விரைவாக மாற வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப நம்மனித சமுதாயம் இயைந்து ஒழுக வேண்டியிருக் கிறது உலகம் முழுவதும் ஒரே குடும்பம் போல இயங்கி வரும் இந்நாளில் இலங்கை யரான நாமும் உலகச் சூழலுக்கு ஏற்ப ஓடும் பாதையில் ஒத்து இயங்க வேண்டிய வரா கின்றோம். அமெரிக்கா, ஐரோப்பா, ஆகிய மேலைத்தேசங்களும் சீனா, ஜப்பான் முதலிய கிழக்குத்தேசங்களும் விஞ்ஞானத் தில் முன்னேறிய அளவுக்கு நம் இலங்கை மக்கள் முன்னேற்றம் அடையவில்லை. ஏனெனில் நாம் நம் பிள்ளைகளை ஒவ்வோர் துறையில் மாத்திரமே கல்விகற்றுப் பயிற்சி அடையச் செய்கின்றோம். அதனாலே அவர் கள் பல்வேறு சூழ் நிலைக்கும் ஈடு கொடுக்க முடியாதவர்களாக திகழ்கிறார்கள். ஆகவே நம் வருங்காலச் சந்ததியார் பல்வறுே துறைகளிலே பயிற்சி பெற்று ஒரு பூரண திறமை பெற்ற பிரஜைகளாகத் திகழ் வதற்கு நம் ஓடும் பாதை சீர்திருத்தப் படவேண்டும்.
'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்னும் பழமொழிக்கேற்ப அவர்கள் இளம் பிராயத்திலேயே திறமையும் நம்பிக்கையும் உடையவர்களாகவும் தமது உலகைப் பற்றிப் பூரண அறிவுள்ளவர்களாகவும் கூட்டுறவு மனப்பான்மை உடையவர்களா கவும் உயர்ந்த ஒழுக்கம், கலாச்சாரம், பண்பாடு உடையவர்களாகவும் பயிற்சி பெற்று இன்றைய உலகச் சூழலுக்கேற்ப இயைந்து இயங்கக் கூடியவர்களாக ஓடும் பாதையில் கல்விச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
''ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரிலும் ஒம்பப் படும்'' எனவே நாம் வாழ்க்கை முழுவதும் ஒழுக்கத்திற்கு முதல்

கலாமா:கடயே அகப்பாவையாகணுகாது:ா 2:04:33டச்சுக்க
பகஐம்?
செல்வி இந்திரா பொன்னம்பலம் |
போதனாசிரியர் தாதியர் பாடசாலை, மட்டக்களப்பு.
ஸ்தானம் கொடுத்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் தாயின் கருவிலிருந்து உற்பவித்த நாள் முதல் ஒரு குறிக்கோளை அடைவதற்கு செல்லும் வழியே நம் ஓடும் பாதை ஆகும்.
"குறிக்கோள் இல்லாத வாழ்வு குருட்டு வாழ்வு ஆகையினால் நாம் ஒரு குறிக் கோளுடனேயே பாதையில் ஓட வேண்டும். நம் குறிக்கோளை அடைவதற்கு மனித சமுதாயம் தன்னம்பிக்கை' சமூக அறிவியல், விழுமியங்கள், தத்துவங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கல்வியைப் பெறுவதற்கு பாதை சீர்திருத்த பட வேண் டும். சரியான பாதையில் சென்றால் தான் நம் இலக்கை அடைய முடியும் எனவே கல்விமான்களும், அனுபவசாலிகளும், அர சினரும் ஒருங்கிணைந்து நம் வருங்காலச் சந்ததியினர் எந்த வகையில் திறமை பெற்று நம் நாட்டிற்குச் சேவை செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ற வகை யில்' அமைக்கும் கலைத்திட்டமே நம் ஓடும் பாதை ஆகும்.
இதில் செளக்கிய சேவைப் பகுதியைச் சார்ந்த நமது பங்கு என்ன என்பதைச் சற்று நோக்குவோமானால் தாதிப் பயிற்சி நெறியின் மூலம் நாம் எதிர்பார்ப்பது ஒரு வரைச் சிறந்த தனி மனிதனாக, நல்ல தாதியாக, சிறந்த குடிமகனாக ஒரு உத்தி யோக 2 அங்கத்தவராக உருவாக்குவதே ஆகும். தனிமனிதனுக்குரிய பண்புகள் எவை? சிறந்த தா திக்குரிய பண்புகள் என்ன? சிறந்த குடிமகனுக்குரிய குணாதி யங்கள் என்ன? ஒரு உத்தியோக அங்கத் தவர்க்குரிய தகைமைகள் எவை? என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
உலகமக்கள் யாவரும் தன் ஆன்மா ஈடேற்றத்தின் பொருட்டே தங்கள் வாழ்க் கையை நடத்துகிறார்கள். சமயங்களும் ஆன்ம ஈடேற்றத்துற்கே வழி வகுத்திருக்

Page 28
பி )
இன நன். இவ்வாறு மிகவும் சிறப்புப்பெற்ற ஆன்ம உயிரை வைத்தியசாலைக்கு வரும் ஒரு நோயாளி அங்குள்ள வைத்தியரையும் தாதியரையும் நம்பி அவர்களுடைய கையில் ஒப்படைக்கின்றான். ஏனெனில் அவர்கள் மேல் அவன் வைத்திருக்கும் நம்பிக்கை ஆதம். எனவே நம்பிக்கைக்குப் பாத்திர மான மருத்துவத் தாதியர் சேவை மிகவும் புனிதமானதும் பொறுப்பு வாய்ந்ததும் ஆகும். ஆகவே அவற்றிற்குரிய பயிற்சியை அன்றாட அனுபவங்கள் மூலமும் வகுப்பறை யில் கற்பித்தல் மூலமும் மாணவருக்கு ஊட் டப்படுகிறது.
எமது பாதையில் எதை முன் வைத்து நாம் 2 பயணம் செய்கிறோம். தனிமனித தேவை, சமூக தேவை, செளக்கிய சேவை இலாகாவின் தேவையைப் பூர்த்தி செய் வதை இலக்காக வைத்தே நமது ஓடும் 0000000000001-0000
சம 1300 ஆன்றோர்
2000-அ இடு (0)
V - 1. நிலத்தை உழுது பண்படுத்தியபின்
-வைப் பெறுதலோடு நில்லாது, எ கொள்கையில்லாத படிப்பு வேரி சிறிதுகாலம் பசுமையாகத் தோ படிப்பு வெறும் தீக்குச்சியைப் பே டாவது உராயும்போதுதான் அதி. கண்ணை இழந்து விட்டால் மலருன முடியாதோ, தொட்டுத் தாலிகட் முடியாதோ, அதைப்போன்ற நி. தால் ஏற்படும். மிகக்குறைந்த ஊதியத்தில் மன நி. உலகில் மிகப்பெரிய செல்வந்தன்
கையான செல்வம். சுந்தரமான தோற்றமளிப்பவன் சுந்தரமான காரியங்களைச் செய்ப தன். உடைந்த கல்லும். ஓடிப்போன ஒன்றே. உடைந்த கல் ஒன்றுசேரா விழுந்துபோன சொல் ....... மன்ற
5. -
11 4:
000-00-004
1 : 11)
தொகுத்தவா
1980
அரடு00000000000000

யாதை சென்று கொண்டிருக்கிறது. இப் பாதை ஒழுங்காக இருக்க அயலவர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. குப்பை கூழங்களைப் பாதை நடுவில் போட்டு பாதை தடை செய்யப்படுவதை ஒருவரும் வர வேற்கமாட்டார்கள். இதனால் நமது இலக் குத் தவறிவிடக்கூடும்.
பிள்ளைகளுச்கு வெறும் அறிவைக் கொடுக்கும் புத்தகக்கல்வி மட்டும் கலைத் திட்டத்தில் இடம் பெறுவது பொருந் தாது. பாடசாலை வாழ்க்கை முழுவதுமே கலைத்திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் பாடசாலை வாழ்க் கையே அவரின் பிற்காலவாழ்க்கைக்கு வழி காட்டுவதாகும் கலைத்திட்டமிதச் செயல்கள் என எச்செயலையும் ஒதுக்கி விடாது அவற்றையும் கலைத்திட்ட கூட்டுச் செயல் களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
000000000000000000
- வாக்கு -
T, விதைக்காமல் இருக்கலாமா? அறி பாழ்வில் கடைப்பிடி (இமாம்சா அதி) ல்லாமல் தோன்றிய செடியைப்போல் ன்றிப் பட்டுப்போய்விடுகிறது. பான்றது தான், எந்தப் பிரச்சனையோ லிருந்து சிந்தனைச்சுடர் புலப்படுகிறது.
டய அழகை எப்படிப் பார்க்க டிய மனை வியையும் எப்படிப் பார்க்க லமைதான் நம் தாய்மொழியை இழப்ப
(அறிஞர் அண்ணா) றைவு அடைபவன் எவனோ அவனே , ஏனெனில் மன நிறைவுதான் இயற்
(சோக்கிரட்டீஸ்) உண்மையில் சுந்தரமான மனிதனல்ல.) வனே உண்மையில் சுந்தரமான மனி
(கோல்ட் ஸ்மித்) உயிரும், விழுந்து போன சொல்லும் து. ஓடிப்போன உயிர் மீண்டும் வராது. ) ஏறாது' - (நாஞ்சில் சி. மனோகரன்)
R0O00-00o0 00000000000008OK
: திருமதி நவமணி செல்லையா
A” இறுதிவருட மாணவி
-0-
2100அDi0000000

Page 29
FOOD : FACTS VER
ਬੁਰੀ Tu ਰ ਕ ਖ ਗ ਨੇ ਨ an gcoe area imao na
ERNES
Eating eggs may harm a woam babies.
False, This is an old taboo. among or an excellent source of nutrition fo. Since all of the important food yolk. the white portion may sa:
False, If you discard the white of Food made from plants grown is more nutritious than from pla fertilizer.
False, The type of fertilizer makes
so called "Organic foods are in Raw meet has more nutritional
False, Despite popular belief about of the nutrients it contains becom
after Light Cooking. I | Foods containing blood are espec
False, Although some people may made with it, except for a large i
particularly high nutritional value. If you have a cold, you should beans and meat, and avoid cold vegetables. italia
False, There is no truth in this o vary in the amount of energy they
content.) There is nothing wrong with (0I in the same meal.
True, some people may avoid com despite any such practices, it is p
.together. , a . Soft drinks are good for you be amounts of beneficial Sugar.
False, Large quantities of sugar ar of these drinks contain stimulants have adverse effects on your well..

SUS FALLACIES
prie
ann nuna. is ath By: Miss. L. Ethirveerasingam
ਕਲ 'ਚ
‘A’ Class. 80. Final Year, an's ability to have healthy
; certain peoples. But in fact, eggs are e all male or female, young or old.
value of eggs is contained in the fely be discarded.
the egg, you lose about half the protein with natural, organic fertilizer nts grown with synthetic, chemical
no difference to the nutritional value. fact no healthier than any other. value than cooked meat. the healthfulness of raw meat, some e more readily available to the body
cially healthful.
have a taste for sausage, soup or 'Pudding Eron content, blood does not have any
eat heat - producing foods like - producing food like fruit and
La tema Id superstition. Foods of all a Categories provide, depending on their Calorie
1ਚ ਦੇ ਘਰ ਵ4&s nbining meat and milk products
ketine nubining them on religious grounds. But erfectly healthy to consume such products
ecause they contain generous
e not particularly beneficial, and some
or other chemical additives that can being. . . . . . . . . . .

Page 30
E. ole
ve Tel A
voossed
Standing 1st row left to right: Miss T. TI Thambiah Miss M. Ponnudurai Miss V. Kandiah Miss S. Kandiah Miss Annarar
Miss Philominammah Miss K. Ampihap: tharmpillai Miss K. Krishnapillai Miss R. Indirany Miss T. Manoranjithamalar.
G. Veerasingam Miss T. Kurus amy Miss WORK. Rajeswary Miss P. V. Chelliah Miss eine Kumarasamy Mrs. C. Yogarajah Miss M
1. Miss S. Jeyamany Miss A: Selvarany. Mi ieter M. Ramanathan Miss A Mankayatkara

Students A Class 80 & T.
O e E.O. a lalo olau
hangaranee, Miss T. Kandasamy, Miss R.
Parameswary Miss P. Rajaluxmy Miss G. iy Miss P. Karthigesu Miss P. Kandappillai athy Miss G. Nagarajah Miss P. ThamoR. Vallipuranathan Miss K. Rasammah Miss
Standing 2nd row left to right: Miss L. Ethirveerasingam Miss S. Murugesu Miss 3. Kalanithy Miss K. Appudurai Miss P. 1. Ranganayaky Mrs. M. P. Annalingam ss Mary Florina Baby Miss Sothimalar Miss si Miss T. Sebaratnam Miss Miry Anenciata
Miss dasar Singa Appu Vina Sinna Valli hathi K. P Alva

Page 31
es 80 & Tutorial Staff
Berenie
ele -Di refero
liss R.
Miss S. Chandra. Standing 3rd row left t Miss G.
dasamy Mrs. N. Chelliah Miss S. Buvanes appillai
Singarajah Mr, S. Thuraisingarajah Mr. S Thamo
Appudurai Mr: S. Kulasegaram Mr. R. N mah Miss
Vinayagamoorthy Miss Mary Rita Miss S. > Miss
Sinnadurai Mrs. Y, Vieramuthu. Seated le su Miss Vallipuram T. Vimala B. Markandar V. N:
Miss P.
hathipillai Mrs. N, Vallipuram Mr: S. Sha alingam K. Pathmanathapillai Misses R. M Pepeth:
ar Miss
Alvapillai. Absent: Mr. M. Balasingam enciata

en te POLO DA
el 0101
o right Miss Freeda Ragel Mrs. Y. Kanswary Miss M. A. R. Aloycius Mr. S. V. - Sivabalan Mr. R. Rajakulasingam Mr. S. agarajah Mr. N. Thambidurai Mr. A.
Sivasakthy Miss V. D. Patrick Miss C. eft to right. Misses S. Nagamuthu VIA agarajah T. Vinayagamoorthy P. Veera-YS ON anmugarajah Miss Rajapathmanayky Mrs. V2 swa M. Yogeswary M. Leelawathy M. JAM - Misses T. Kurusamy A. Mallikadevy ISTO
Tuglav OBORY2.2

Page 32
PUPIL
5 O e
Standing left to right: 1st row Misses M. Yog nayaky A. Mary, Pushpam, T. Somasundaram. Sivprakasam S. Nagarany, N. Veluppillai, M.
Misses L. Eswary, Canel Mehala, K. Yogarani, daram, S. Jeyasely' U, Chelliah, C.Jey arany. Vallipuram Mrs. T. Vinayagamoorthy, Mrs. Pa $. Sivasakthy

FAMILY HEALTH WORKERS A CLASS
or e 9 E
A
gammah, M. Nadarajah, G, Packiyanathan, K: Manju
N, Kalithas, A. Jesumalar. Standing left to right 2n. Rohinidevy, M, Kanagaratnam, M. Parameswary, S. K
K. Saravanamuthu K. Sinnadurai, U. Sinnathamby, Seated left to right: Misses P. Thurairajah P, Iyadura thmathapillai, Miss Sivapala, Misses. M. Arulananthi

Page 33
RS A CLASS 1981 WITH TUTORIAL ST
FO-CI
uathan, K: Manjula, M. Dorathy Margret, M. Nad ng left to right 2nd row: Misses K. Parasakthy, K, N "arameswary, S. Kailasapoopathy, P. Kandiah. S. Th; J. Sinnathamby, N. Kandasamy,R. Ampalavanar, P. airajah P, Iyadurai, P, Rajapathmana yaky Mr. S. She . M. Arulanantham, K, Sinnadurai. Absent: Misses !

AFF
arajamany, N. Kanagamany, L. Kanesan, S. Loga.
darajah, M, R, Semion, V. Thavamalathy, N. mbidurai. Standing left to right third row Zanapathippillai, S, Thiyagarajah P. Somasun. amugarajah, Miss P. Veerahathipillai, Mrs. N. - Nadarajah, M: Tharmalingam, P. Thambiah

Page 34
What do you kno
If you brush your teeth carefully,
False, while no doubt it is wiser to dental problems, decay is more depe condition of the gums and chemical bright bicuspid will give way to ca structurally sound.
All microbes are dangerous carrier
False, Most of these microscopically harmfull. In fact, some contribute t by helping in the digestion of food.
There's no truth to the old saying "Stuff a cold, but Starve a Fever
True, The amount of food eaten at difference. Prolonged fever may be a proffessional attention. The best way of liquids, analgesics to relieve any patience as one can muster.
Your blood pressure rises too hig
False, The condition of your blood does not depend on the meat in yo as your weight, how much salt you drink alcohol; how much exercise yo you are subjected to.firge
Appendicitis results from swallowin
False, Doctors say this old idea is things from time to time. Infectious this little appendage of the intestine antibiotics or surgically removed.
Eating carrots is essential to havin
False, However, the vitamin A whi vegetable is essential to normal visi from green, leafy vegetables, Spinac and some types of squash.
**

0 o Braulo Iw
they will not decay.
• clean your teeth so as to help avoid ndent on such factors eras i heredity,
composition of the saliva. Many ano. rities while the unbrushed one remains
manjina fhine
ਸਰੀ ਘma inaਲ ਨੇ ਇਤ 's of Disease.
a ca ea Lupe du small forms of life are not at aljala ) keeping us in shape, for example
that to effect a cure, one should not
>
these times of illness makes no important
warning of serious infection that requires I to treat a cold is with rest, plenty severe discomfort - and with as much
h if you eat too much meat. pressure, and circulatory system generally -ur diet. More important are such factors
eat, whether you smoke tobacco or ou get, and how much nervous tension
3 ਪਰ ਤਮ4 ਹ5)
tao sa ng fruit pits and seeds.
nonsense. Almost everyone swallows such
agents are responsible for inflaming iba , which often has to be treated with
g good eyesight. ch the human body derives from this an on. This vitamin may also be derived h, liver, sweet potatoes, cantaloupe
(cisoinuenea fie ienaamaan

Page 35
பென்சிலின் உணர்தி
தாதியரில்
எஸ். சண்ரு போதனாசிரியர் , தாதியர் கல
மருத்துவப் பாவனையில் முதலாவது நுண்ணுயிரெதிரியாகப் பரிணமித்த பென் சிலின் தற்போது கிடைக்கத்தக்கதாகவுள்ள தொற்று - எதிரி மருந்துகள் யாவற்றிலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இன் றும் கருதப்படுகிறது. தற்போதுள்ள சில நுண்ணுயிரெதிரிகளுடன் ஒப்பிடும் போது, பென்சிலின் நுண்ணுயிரெதிரித் தொழிற் பாடு குறுகியதாக காணப்பட்டபோதிலும் மிகவும் பொதுவான பக்டீரியாத் தொற்றுக் களை ஏற்படுத்தும் உயிரிகளுக்கெதிரான சக்தி வாய்ந்த விளைவுகளை அது கொண்டி ருக்கிறது பொதுவான மருத்துவப்பாவனை யில் பென்சிலினின் பெறுமதி மற்றைய நுண்ணுயிரெதிரிகளை விட உயர்ந்ததாக இருந்த போதிலும், அது ஒரு முதல் தரமான நுண்ணுயிரெ திரி என்ற நிலையை பல அம் சங்கள் இழக்கச் செய்கின்றன. பென் சிலின் பாவிக்கப்படும் நோயாளரில் ஒரு குறிப் பிட்ட வீதத்தினரில் ஒத்துக்கொள்ளாத் தன்மையினை (உணர்திறன்) ஏற்படுத்தும்சாத் தியத்தை துரதிஷ்டவசமாகக் கொண்டிருப் பது அதில் ஒன்றாகும். பென்சிலினின் உணர் திறன் காரணமாக இலேசானதிலிருந்து கடு மையானது வரையான வெவ்வேறு தரமு டையதாக்கங்கள் பொதுவாக ஏற்படு கின்றன.
2 09:ள 21 உ ஒத்துக்கொள்ளாத தன்மையின்குணங்குறிகள்.
5 ) 9
பென்சிலினால் ஏற்படும் ஒத்துக்கொள் க ளாத்தன்மையின் தாக்கங்கள் பின்வருமாறு வெளிப்படுத்தப்படலாம். ' 13 ய
: , பி - ெ 1. கடுமையற்ற தாக்கம் சருமத்தில் க
அரிப்புடன் கூடிய தடிப்பான - வீக்கங் க களாக(கொள்ளிக்கரப்பன்.Urticaria) ,ே வெளிப்படலாம்.

சறனும் எ பொறுப்புகளும்
கராசா Tசாலை, யாழ்ப்பாணம்
2. நோயாளியில் நெஞ்சை இறுக்குவது போன்ற உணர்வு ஏற்படலாம். குமட்டல் வாந்தியுடன் கூடிய வயிற் றுவலி ஏற்பட லாம்.
3.
குருதிக்குழாய்களின் குலைவு (Vascular collapse) தனியாகவோ அல்லது விரைவான நாடித்துடிப்பு குறை வான குருதியமுக்கம் போன்ற குறி களுடனோ காணப்படலாம்.
குரல்வளையில் வீக்கம் ஏற்பட்டு சத் தத்துடன் கூடிய சுவாசத்தை உண்
டாக்கலாம். மூச்சுக்குழற் பாதையில் " அடைப்பும், குரல் வளையில் வீக்கமும்
சுவாசத்தில் கஸ்டத்தை ஏற்படுத் தலாம்..- 1
ஏற்படுகின்ற அனேகமான குணங்குறிகள் டுமையற்றதாவும் மறையக் கூடியதாகவும் ருக்கின்ற போதிலும், கடுமையான தாக் ங்களால் மரணங்கள் கூட சம்பவித் ள்ளன. மற்ற பென்சிலின் வகைகளை ட நீரில் கரையும் பளிங்குப் பென் சிலின் கை (Aquous Crystalline Penicillin) உட் சலுத்தப்பட்ட பின் தான் பொதுவாக ணர் திறன் தாக்கங்கள் ஏற்படுகின்றன .
முன்பொருமுறை பென்சிலின் ஏற்றப் ட்ட ' பொழுது அதற்குச் சில தாக்கங் ளுக்கு உள்ளாக்கியவர்களுக்கு மீண்டும் பன்சிலின் ஏற்றப்படும் போது மிகக்கடுமை Tன தாக்கங்களுக்கு உள்ளாகின்றார்கள். பனிசிலின் ஏற்றப்பட்ட ஒருசில நிமிடங் நக்குள் உணர்திறனால் உண்டாகும் தாக் பகள் வெளிப்படுகின்றன. அரைமணி ரத்தின் பின் வழமையாகத் தாக்கங்கள் 5படுவதில்லை.

Page 36
27 :-
అ6
Oed
மருத்துவச் சிகிச்சையும் 4 ல் '. "ம்... ம் துவ
பண தாதிப் பராமரிப்பும் - இ
- - - - - ஒத்துக்கொள்ளாத தன்மையால் ஏற்
சுற்! படும் தாழ்ந்த குருதியமுக்கம், விரைவாகக் கும் கூடிக்கொண்டு போகும் கொள்ளிக்கரப்பன், சுற்றோட்டத் தவறு தல் , குரல்வளை வீக்கம் ஆகிய உயிராபத்தான தாக்கங்களுக்கு உடனடியான சிகிச்சையளிக்கப்பட வேண் டும். வைத்தியர் வரும் வரையுமோ அல்லது தெ4 வைத்தியரின் கட்டளைகளை எதிர்பார்த்தோ அல் தாதி = காத்துக்கொண்டிருக்க முடியாது.
மரு. நோயாளியை மீட்டெடுப்பதற்கான நடவ
லாட டிக்கைகளை உடனே தாதி மேற்கொள்ள கார் வேண்டியது அவசியம். உட்ப
(Ca
ஆப் | நோயாளியை உடனடியாக மல்லாந்த
வெ நிலையில் படுக்கவைக்க வேண்டும். அவரின்
தல் குருதியமுக்கம் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்
பதம் சியடைந்திருந்தால், மூளைக்குரிய குருதி
நோ விநியோகத்தை துரிதப்படுத்துவதற்காக,
கால நோயாளியின் தலைப்பாகம் கீழிருக்கத்தக்க
களு தாக கட்டிலின் காற்பாகம் உயர்த்தி வைக் கப்பட வேண்டும். மூச்சுக்கஸ்டம் ஒரு
அை முன்னணி விளைவாகக் காணப்படுமானால்
போ அரைவாசி சாய்ந்த நிலையில் படுத்திருப்
கிய பதை நோயாளி விரும்பலாம். நோயாளி தன்னறிவற்றிருந்தால் அ வரின் காற்று வழி மரு யைத் தடையின்றி வைத்துப் பேணுவது உப் அவசியம்.
நோ
ஒத்துக்கொள்ளாத தன்மையிலேற்படும்
அவ தாக்கங்களுக்குரிய மருந்துச் சிகிச்சையில்
தா. 'அட்றீனலின்” முதன்மைத்தெரிவாக இருக்
களை கிறது 0. 5 - 1, 0 ml ''அட்ரீனலிலும்''
அவ அதனைத் தொடர்ந்து 2 m! ' நிக்தமைட் டும்'' தசையூடாகச் செலுத்தப்பட வேண்
1 டும். உடன டியான முன்னேற்றமான விளை வுகள் கிடைக்காவிட்டாலோ . அல்லது நோயாளியின் நிலை மோசமடைந்தாலோ வைத்தியரின் கட்டளைப்படி ' 'அட்றீன லின்'' மீண்டும் கொடுக்கப்படலாம் அல்லது ஹைட்ரோ கோட்டிசோன் , நாளமூலம் கொடுக்கப்படலாம். பென்சிலின் அதிர்ச்சி யின்போது அவசரசிகிச்சைக்காக ('அட்றீன லினும் '' 'நிக தமைட்டும்' ஊசிமூலம் செலுத்
69
3

தற்கான அனுமதி -சுக்ர தார்சேவைகள்" "ப்பாளரின் 226 இலக்கமிடப்பட்ட 28 ன் 1961 திகதியிடப்பட்ட பொதுச் வ நிருபத்தின்மூலம் சகல தாதிமாருக்
வழங்கப்பட்டுள்ள து.
ਰਿਹਾ 81 காவு நரம்பு வீக்கம் (Angioneurotic ema) கொள்ளிக் கரப்பன், கண்ணின் 7க்கையில் தேக்கம் ஆகிய அறிகுறிகள் ன்படும். நோயாளியின் தசையூடாகவோ - லது நாளமூலமோ ஹிஸ்டமின் எதிரி ! த்தொன்று வழங்க உத்தரவிடப்பட b., ஒத்துக்கொள்ளாத தாக்கத்தின்
ணமாக இதய இயக்கம் நின்றுபோவது Ediac Arrest) நோயாளியில் "மரண த்தை ஏற்படுத்துகின்றது. இந்த நிலைக்கு ளிப்புறமாக இதயத்தை தேய்த்துவிடு மூலமும், செயற்கைச் சுவாசம் அளிப் னாலும் சிகிச்சை அளிக்கமுடியும். யாளியில் அதிர்ச்சியைப் போக்குவதற் எ மற்றைய முதலுதவி நடவடிக்கை ம் மேற்கொள்ளப்பட வேண்டும். - யாளிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி - மதிப்படுத்தி வைப்பதும் அதிர்ச்சியைப் க்குவதில் மேற்கொள்ளவேண்டிய முக் நடவடிக்கையாகும்.5 ---
ந்துகளும் ) ----. கரணங்களும் - ' -"கன்
தாதி தான் கடமையாற்றும் பகுதியில் சரமான பாவிப்புக்குக் கிடைக்கத்தக்க ; பின்வரும் மருந்துகளையும் உபகரணங் யும் தயாராய் வைத்திருக்க வேண்டிது சியம்.
'1:1000 அட்றீனலின் எச். சீ. எல்' கரைசல் கொண்ட குப்பிகள்.
* நிகதமைட்' கொண்ட குப்பிகள்.
- உறிஸ்டமின்' 'எதிரித் தயாரிப்புகள்
(உ-ம்: பிறிரோன், பெனாட்றில்)
ஐதரோ - கோட்டிசோன், ச க் கி னேற்று' கொண்ட புட்டிகள்.

Page 37
கீ,
:அடைனோவின் கொண்ட குப்
பிகள். 62சீசீ, 5சீ பிரமாணமுள்ள சிறில்
சிகளும் ஊசிசளும். 7. ஒக்சிசன் சிகிச்சை அளிப்பதற்கான | உபகரணங்கள். -- 2
e ES (2) பென்சிலின் உணர்திறன்-கர் தாக்கங்கள் ஏற்படாதவாறு படம் தடுத்தல் - உடம்
| உலா - 2
பென்சிலின் ஒத்துக்கொள்ளாத் தன் மையால் ஏற்படும் தாக்கங்களை அவற்றின் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து அதன் கடு மையைக் குறைக்க உதவுவது மட்டுமன்றி அத் தாக்கங்கள் ஏற்படாது தடைசெய்வ திலும் தாதியரின் பங்கு அதி முக்கியம் வாய்ந்த து. வெளிநோயாளர் பகுதி, வைத் திய விடுதிகள், நோயாய் நிலையங்கள் போன்ற பகுதிகளில் கடமையாற்றும் தாதி மார் பென்சிலினுக்கு உணர்திறனுள்ள நே யாளர்கள் பென் சிலின் அதிர்ச்சியால் பாதிப்புக்குள்ளாகாமல் தடுப்பு நடவடிச் கைகள் மேற் கொள்ள வேண்டியது அவசியம்
1,
ஒவ்வொரு நோயாளிக்கும் பென்சி லின் கொடுப்பதற்கு முன்பு, முன் னெப்போதாவது பெனிசிலினுக்குத் தாக்கம் ஏதாவது ஏற்பட்டதாவென் பது பற்றி கேட்டறிவது மிக முக் கியம். முன்பு தாக்கம் ஏற்பட்டிருந் தால் அதுபற்றி நோயாளியின் தலை மாட்டுச் சீட்டிலோ அல்லது வெளி நோயாளர்பகுதிச் சிட்டையிலோ சிவப்புமையால் எழுதப்படுவதுடன் அதுபற்றி வைத்தியருக்கும் அறிவிக்க வேண்டும். இதனால் நோயாளிக்குத் தேவைப்படும் வேறு நுண்ணுயிர் கொல்லி மருந்தை அவர் பெறச்
கூடியதாக இருக்கும், 2. நோயா ளி வேறும் ஏதாவது பொருட்
க ளுக்கு உணர்திறனுள்ளவரா என்ட தையும் அறிந்து அப்படி இருந்தால் அதுபற்றி வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும்.

23
1. ரே!
பென்சிலின் கொடுக்கப்படும் நோயா 3) ளியில் ஒத்துக்கொள்ளாத் தன்மை யால் ஏற்படக்கூடிய ப ரு க் க ள் காணப்படுகின்றனவா எ ன் ப  ைத அவதானித்து காணப்பட்டால் மேலும் பென்சிலின் கொடுப்பதை நிறுத்தி உடனே வைத்தியரின் உதவி யுடன் பரீட்சித்துப் பார்க்கவேண் டும். ட் - 2
62 4. பெனிசிலின் கொடுப்பதற்குப் பாவிக் 40
கப்படும் சிறிஞ்ச், ஊசிகள் போன் [ 1
றவை வேறு மருந்துகள் ஏற்றுவதற் - குப் பாவிக்கக்கூடாது இவை பாவிக் கப்பட்டபின்பு நன்கு கழுவப்பட்டு
புறம்பான ஸ்ரெரலைசரில் அவிக்கப் |
படவேண்டும்.
} |
- 5. பென்சிலின் உணர்திறன் பரிசோதனை:
} --
2)
2 பென்சிலின் காரணமாக ஏற்படும் உணர்திறனைச் சில பரிசோதனை முறைகள் மூலம் கண்டறிந்து கடுமை யான தாக்கங்கள் ஏற்படாது தடுக்க முடியும். - சருமத்தில் செய்யப்படு கின்ற ஒரு பரிசோதனையே தற்போது ப மிகப் பொதுவாகப் பயன் படும் முறையாகும் ,
- ே- 13ம்
5 1
இப்பரிசோதனையில் ஒரு மி.லி. இல் 10,000 யூனிட்டுக்கள் உள் ள. செறிவுடைய பென்சிலின் கரைசலில் 0.02 மி.லி. அல்லது சுமார் 1'3மினிம் (200 யூனிட்டுக்கள்) சருமத்தினூடாக உட்செலுத்தப்பட வேண்டும். மிகக் குறைவான இந்த அளவைக் கணக் கிட்டு உட்செலுத்துதல் கஸ்டமா கையால் சருமத்தினூடே மருந்தை செலுத்தும்போ து நுண்ணிய வீக்கம் அப்பகுதியில் தென்படும் 5 வரை மருந்தை உட்செலுத்தலாம். ஏற் பட்ட வீக்கத்தைச் சுற்றி நெருக்க மாக நீலமைப் பேனாவால் வட்டம் கீறவேண்டும் : -2 - 26

Page 38
20 நிமிட நேரத்தினுள் மருந்து ஏற்றப்பட்ட பகுதியில் வீக்கம் அதி கரித்து சிவந்து காணப்பட்டால் பரி சோதனை 'டொசிடிவ்' எனவும், நோயாளி பென்சிலினுக்கு உணர் திறனுள்ளவர் எனவும் கருதப்பட்டு பென்சிலின் கொடுப்பது தவிர்க்கப் படவேண்டும். அத்துடன் நோயாளி யின் சீட்டில் அவர் பென்சிலினுக்கு உணர்திறனுள்ளவர் என சிவப்பு மைப் பேனாவால் தெளிவாகக் குறிப் பிடப்பட வேண்டும்.
- -| -02 03 - 1டா;
ܘܢܦܠ ܀
தாயின், புதி உணவு: ) : கருவில் உருவாகும் குழந்தைச்கான உ
தாய், ஊன் வளர்க்கும் புரதச்சத்து | தானியவகை உணவையும் உட்கொள் பழங்கள், காய்கறிகளை உணவில் மி
பானங்களை மிகுதியாக அருந்த வேன் , உடை: -) : கவர்ச்சியான , ஆனால் உடலை இறுக்கிப்
வேண்டும். ) ஓய்வு:
55 - பொது வாக, களைப்பு தரும் கடினமா ) தொழில் செய்யும் பெண்கள் பிரச
மாதங்கள் ஓய்வு பெற வேண்டும். உடற் பயிற்சி:
உடலுழைப்பிற்கு வாய்ப்பற்றவர்கள் நன்கு உலவி வர வேண்டும்.
ஆ' : அ. உடல் தூய்மை:
நாள் தோறும் குளிக்க வேண்டும். ப காக்க வேண்டும். மார்பகங்களைத் து காம்புகள் புண்ணாகாமல் பாதுகாக்க பயணம் :
கருத்தரித்த முதல் 3 மாதங்களிலும், பயணங்களை தவிர்க்க வேண்டும்'. ' உடற் சேர்க்கை:
கருத்தரித்த முதல் இரண்டு, மூன்று மா தங்களிலும் கணவன், மனைவி உ
1
ܢܢܢܢܢܢܝ.

29
உணர்திறன் பரிசோதனைக்கு மருந்து தயாரித்தல்
,000,000 லி. கடை திரவம்
அ 500,000 யூனிட்டுக்கள் கொண்ட பென் ஸைல் பென்சிலின் புட்டிக்குள் 2 மி.லி. திரவணமாக்கிய நீர் விட்டுக்கரைத்து (1,000,000 யூனிட்டுக்கு 4 மி. லி. நீர்) அதில் 0.4 மி.லி. கரைசலை சிறிஞ்ச் மூலம் எடுத்து 10 மி. வி. கொண்ட திரவணமாக் கிய நீருள்ள குப்பியுள் செலுத்தி நன்கு கலக்கவேண்டும். இக்கரை சலில் 1 மி.லி. 10,000 யூனிட்டு கள் கொண்டதாக இருக்கும்."
- - 1 - (1 : 1 2 * - * - 7
ܕܝܢ ܚܙܝܗܝ ܘܥܒܕ
ய கடமைகள் அல்ல
ணவும் தாயின் உடலிலி ருந்து கிடைப்பதால், ' மிக்க பால், முட்டை இறைச்சி இவற்றுடன் Tள வேண்டும்.
குதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். னடும்.
பிடிக்காத தளர்ந்த உடைகளை யே அணிய "
30: .
என வேலைகளைச் செய்யக் கூடாது.
வத்துக்கு முன்னும், பின்னும் இரண்டு )
காற்றோட்டமான இடத்தில் நாள் தோறும் .,
2ா 3 - 5
ற்களை நன்கு துலக்கித் தூய்மையாகப் பாது) எய்மையாக வைத்திருக்க வேண்டும். முலைக்
வேண்டும்.. 18 2 25' (191. -' பிரசவத்திற்கு முன் 2 மாதங்களிலும் நீண்ட
மாதங்களிலும், பிரசவத்திற்கு முன் 2, -லுறவைத் தவிர்ப்பது நலம்.
ܢܢܢܢܢܢܢܢܘܒ

Page 39
Some Aspects
That Need Sp
ਮੁਲਕ ਨd
che la salicia o Dr. V. Kr delineatitismaalau de
We, in the Third World are short of many facilities - staff, buildings, equip
ment, etc. The Nurse to Patient ratio is small and the functions of the nurse. in our country, are many. In this context, it may not be possible to pay perfect attention to all the ideals. This could however lead to unpleasant and disastrous consequences. In this article it is proposed to point out some aspects of patient care which if neglected could be detri
mental. It is not meant to be a criticism but designed to attain perfection.
In the Out Patients Department, principles of asepsis are not strictly observed resulting in undesirable complications. Ulcers in particular become chronic and patients end up in the ward. One must not keep patients waiting long. Some of them have to travel long distance to get back home and attend a to many duties at home.
On admission, a few kind words to both the patient and relations, will go a long way in buiding confidence in the staff and the patient "feeling at home” Receiving them in a very casual manner, however busy, one may be, is not desiraable. Often simple observations such as Pulse, Respiratory rate, Admission Temperature. Test for Urine for Sugar are not made soon and sometimes not at all. This leads to difficulties in assessment of patient, of the later progress, a relaxed attitude of the nurse - a dangerous 'trend. Failure to read the O: P: D: officers

of Patient Care ecial Attention
ishnarajah F. R. C. S. (Eng.) F. R. C. S. (Edin.)
Consultant Surgeon, General Hospital, Jaffna.
12
notes and institute appropriate treatment and failure to inform House Officer, can lead to disaster.
Any change in the patient's condition must be informed, as soon as possible wherever appropriate. It may seem
minor to the nurse but may be the symptom or sign of a serious underlying cause. To think, a patient is "gasping?" and do nothing about it, when the breathing was acidotic, can be a common
mistake.
See uma incline
Measures to prevent complications and rehabilitatory measures are not infrequently forgotten, attention being paid to immeadiate measures. Encouraging patient in breathing and coughing exercises, movement of limbs, turning patient often, getting them to sit out of bed. aiding in walking, performing other exercises appropriate to part involved, encouraging fluid intake are but few examples. Not only are complications prevented, but the patient realises the importance of these measures and builds confidence when started in the ward, where aid and supervision are available.
Some regard Naso gastric suction to be a minor procedure. Early relief of distension can lead to prevention of many unwanted pathophysiological changes in both abdominal cavity and lung that
may lead to death. The insertion of the correct length and ensuring patency of the tube frequently, are of paramount

Page 40
importance. Intravenous infusions. espee cially when ‘gone out’ are not managed with care. The speed of administration is very important, so also the order of each. component and the total volume. Failure to inform the H. O. when, drip is gone out, (for sympathetic reasons of not pulling him out from quarters). is a grave crime. Many patients' lives could be lost if infusions are not given in the intended speed, order and volume.
If a drug prescribed is not available, one should not wait till the H. O: arrives, and he should be contacted immeadiately. It may be lifesaving.
Aseptic techniques must be observed scrupulously. Dressing techniques must be perfect. Washing hands after each dressing is a good practice. Though the actual cleaning and placement of dressing may be by instruments, yet hands could transfer organisms from patient to patient. Antiseptic solutions must be frequently, freshly prepared, preferably daily, with boiling or autoclaving of container. Hence, only sufficient amount for the day should be prepared. It should be realised that organisms do grow in antiseptic solutions, when left for prolonged periods.
Restraining a patient forcibly should be avoided. A petient may be restless or boisterous due to several reasons-for example - Hypoxia, Intracranial Haemorrhage or oedema. distended bladder, severe pain. The H.O. should be contacted and he will elucidate cause and treat appropriately.

Preparation of patients for operation should be meticulous, any recent change in condition informed and patient helped in to trolley. It is bad practice to tell patient “get on to trolley". Many patients simply cannot, owing to the illness or pain. Post operative notes on B. H: T, must be read immeadiately on arrival of patient. If B. H. T. was not sent, it
must be obtained from the theatre immeadiately. Failure to do so and institute prescribed treatment early can endanger the life of the patient.
Interest must be taken in Health Education of patients and in the improvement of the ward - facilities, shortages arrangement, aesthetic aspects, etc.
In the Operation Theatre rules should be followed religiously... Some do not pay sufficient attention to corners or other parts of towels, touching them or parts of trolleys, when handing over or laying trolleys. Care should be taken when handing over other materials as well. Scrubbing, wiping hands, wearing gowns and gloves standing well away from the trolley, should be observed meticulously. The practice of wiping elbows and then the hands, at some stage, is most distressing. One should not hurry the scrubbing, just because the Surgeon is scrubbed and waiting:
The Cheatles Forceps is a very important item in the theatre (and ward) It goes from trolley to trolley from contai. ners, instrument basin, in short to every item in the theatre and therefore if it gets

Page 41
Contaminated, will contaminate every thing else in the theatre. It should be handled very carefully, o and no other work should be undertaken, with it in the hand. Mouths of containers and tap ends are potential sources of contamination and solutions should be poured carefully. Blunt needles cause more pain than surgery itself, and must be discarded carty. Adequate supply of culture tubes, Swabs must be a ensured at all times.
bi Formol saline should be readily available and specimens covered well with
deles ni adtod
Torquemi oft i brs atsing o moitseb Entre Masiiliati - biswit to nom
eta abanga oificar amoenis
iroda esir atsar neitarono
Outbal - en opinola noii nu ve le mont Visit for your atter moitto e o Dr. h. ayetlet 20 ans
ist Aequirements .2gallont givel
(Kequirements Helsingist jedio sve ribnert roi
eines band nigir umiddo low Tere tien minste aroig ins aerog forneado d bluotta golloni noin perigir o epitom sit vienuoliaison
me tsebsi ir norit beaux naria es0ganizantel teema ogni? li seosd Fauni niddor erit und dort
ਤੇ 5 15 ਤੋਂ 10 ਏ per af zeroozo MOHEMAD bres hnede ed armii fra Togo letras met geflotu et volledt mot seg i
eri resurse o ioda di atas ansamieniana * si 1. ne smrti air

2
the fluid. Deterioration of specimen and each of biopsy report can seriously affect the treatment of patients. The patient should be gently transported from the operating table to trolley. Rough handling is one of the causes of drop in blood pressure in the immediate post operative phase. Recovery phase should be closely watched. The malpractice of forcibly restraining patients has been referred to earlier.
3om i bedingin 20 Hot Iit tier oft blande sno bogenood blot at baino
83 ਆ 325 d TatTri
arraren
boede et tur tininigas aitariak ier estupima griezenvleuelaurea fiors als and gainerasie od
Dazüs b003 % ਨ ਊ112:31 Romaos bts animesio isto
zbrod teratorriani v od smal от поіва от глагільдто тот при БrІ od totum anoililoe sigaritmA viisidlog bansang video vittorpe lonialsotus 10 anillod tir yil tentos naisille vino se mismo
oda ti bersama od norte ysb ede
yrore ob ametraso et boeileon I. -olorg tiel nomiranciralce oitoril
.citore is
ចម០២ មួយទៅ ននៃខច
esiteor od moito A ALLY ABUDUALLY
5, 7, GrandBazaar, 1897 bers savu JAFFNA.

Page 42
و همه
انقلا ان ادامه

Members of Students Association w
|
e te,
一一
!」

Page 43
s. Association with Tutorial Staff
1894 e a

en :
1979
: .-..

Page 44
ਕਰ ... , ,


Page 45


Page 46
( மாமி வீட்டில் மரு.
LD
Dா
வேணி:
மாமி, மாமி எங்கு வெளியிலை ஒரு, செல்வம்; அட வேணியே, வாபிள்ளை வா. எந்
வாங்கில்லை இரு . வேணி:
எங்க மாமி நேரமே இல்லை. அது. ஒருக்காப் பாத்திட்டுப் போவமெண்
ஒருத்தரையும் காணயில்லை. செல்வம்: மாமா உதிலை தோட்டப்பக்கம் போ
கிலை விளையாடப் போயிருப்பங்கள். நீ மகள்:
அம்மா கக்கூசுக்கிருந்தனான். கழுவிவி செல்வம்: உந்த வாசல்லை இருபிள்ளை. தண்ணி வேணி; மாமி, இப்படி நடுமுற்றத்திலை வைச்
நீங்கள் சவுக்காரம்போட்டுக் கைகழு செல்வம்: உதுக்கெல்லாம் எங்கபிள்ளை நேரம். வேணி :
நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களை வருத்தங்கள் எல்லாம் வரும் மாமி.
பிள்ளைக்கு புழுத்தொற்று ஏற்படும். செல்வம்; அப்பிடியே பிள்ளை இப்பதான் ஞாப
யனுக்கு முந்தநாள் வயிற்றாலை ஒரு | வாங்கிக் கொடுக்கவேணுமெண்டு ம ற
இதுக்கு என்ன செய்யலாம் எண்டு (
வேணி?
மாமி பூச்சிக்கு ஒருக்காலும் பேதி 6 யருக்குக் காட்டி மருந்து கொடுத்தா சுகாதார பழக்க வழக்கங்களையும் .ை துவிட்டு சுகாதாரப் பழக்கங்களை கை
தொற்று ஏற்படும். செல்வம்: என்னபிள்ளை சுகாதாரப் பழக்கம் எ
விளங்க வில்லை, கொஞ்சம் ஆறுதலாக வேணி: -
ஓம் மாமி நான் வடிவாகச் சொல்லு 5 வகையான புழுக்கள் உடலில் வா (1) கொக்கிப்புழு - Hook wO1 (2) வட்டப்புழு
Round wo (3) தானப்புழு
Thread wa (4) நாடாப்புழு
- Tape worl (5) சவுக்குப்புழு
- Whip wQ7
>

த்துவம்
செல்வி இராசம்மா கிருஷ்ணபிள்ளை
80 “ஏ' இறுதி வருடம்
தரையும் காணயில்லை. க கனகாலத்துக்குப் பிறகு இப்பிடி
தான் இந்தப்பக்கம் வந்தாப்போலை தி வந்தனான். எங்க மாமா, பிள்ளைகள்
ட்டார் பிள்ளையள் ஆளுக்கொரு திக் இந்தாபிள்ளை தேத்தண்ணியைக்குடி. டுங்கோ.
வாத்துக்கொண்டு வாறன். சு மலங்கழுவக்கூடாது. அத்தோடை வுறதில்லையே.
ஏன் இதாலை ஏதும் கெடுதல்வருமே. 7 நீங்கள் கையாளாவிட்டால் நிறைய இப்ப உதாரணத்துக்கு சொன்னால்
கம் வருகுது. இவன் 3ஆவது பொடி பாம்பு போனது. பேதிக்கு ஒருக்கால் மந்து போனேன். மெய்யே பிள்ளை சொல்லன். கொடுக்கக்கூடாது. மற்றது வைத்தி ல் மட்டும் போதாது. கொஞ்ச கயாள வேணும். மருந்தைக் கொடுத் தயாளாமல் விட்டால் பிறகும் புழுத்
ண்டு சொல்லுகிறாய்? எனக்கொண்டும் வடிவாகச் சொல்லன்.. றன் கவனமாகக் கேளுங்கோ? ழக்கூடியன.
m - Necator Americanus' ''? arm - Ascaris Lumbricoids erm Enterobious Vermicularis
m - Tenia Solium,
m - Trichuris Trichtura...,
.க

Page 47
இதில் எமது நாட்டில் டெ டப்புழு, தானப்புழு என். சொல்லுறன் மாமி கேளுங் துடன் இந்த முட்டை வெ கூடிய நிலைக்கு மாறுகின்ற.
(முட்டை - லாவா) இந்த - நிலங்களில் காணப்படும். மண்ணுடன் முட்டும் உடல்
லும். துளைத்த இடத்தில் சுற்றோட்டத்தை அடைந்து குடலில் கொழுவிய நிலையி சோகை, பசியின்மை என்ப
செல்வம். அப்பிடியேபிள்ளை , ஆ! பிற
வேணி :
வட்டப்புழுவைப்பற்றிச் செ றுள்ள ஒருவர் மலகூடம் : கும்போது அம்மலத்துடன் இந்த மண்ணில் பழங்கள் மல் சாப்பிட்டால் இந்த ( கால்வாயை அடைந்துவிடும் சவர்க்காரம் போட்டுக் கழு போதோ சமைக்கும்போதே செல்லும். அசுத்தமடைந்த இம் முட்டைகள் உடலை 2 உண்ணும் உணவை உறிஞ் பசியின்மை, உடல் மெலித படும். புழுக்கள் ஒன்றாகச் ஏற்படும். இதனால் வாந்தி,
இதேபோன்றே சவுக்குப் பு லாகும். மற்றதெல்லாம் இ குடல், பெருங்குடல் பகுதி. முட்டையிடும். எனவே குழ யும்போது நகத்தினுள் முட் வாயினுள் செல்லும். படுக் அவர்களது கையில் ஒட்டப் தைக்கு காற்சட்டை அண படுக்கை விரிப்புக்கள் சூரிய
செல்வம்:
இவன் தம்பி இரவிலை இப்பு கிறதாக்கும் எண்டல்லோ ! சொல்லுபிள்ளை,
வேணி:
இந்த நாடாப்புழு மாட்டின் பிடாதவர்களிலைதான் இருக்

34
பாதுவாகக் காணக்கூடியது கொக்கிப்புழு, வட் பனவாகும். கொக்கிப்புழுவைப்பற்றி முதல் பகோ, புழுத்தொற்று உள்ள ஒருவரின் மலத் ளிவந்து மண்ணில் 7 - 10 நாளில் அசையக்
து.
அசையக்கூடிய நிலை அனேகமாக ஈரப்பற்றுள்ள - இது செருப்பில்லாத கால் மூலமோ அல்லது மின் எந்தப் பாகத்தையோ துளைத்து உட்செல் கடி காணப்படும். துளைத்து உட்சென்று குருதிச் பின்பு சமிபாட்டுத் தொகுதியை அடைந்து ல் குருதியை உறிஞ்சிவாழும். இதனால் குருதிச் னபிள்ளைகளில் காணப்படும்.
மகு மற்றப் புழுக்களைப்பற்றிச் சொல்லு.)
ால்லுறன். இதுவும் அதேபோல் புழுத்தொற் அல்லாத வேறு வெளி இடங்களில் மலங்கழிக் முட்டை வெளிவந்து மண்ணை அடைகின்றது. காய்கனிகள் விழுந்திருந்து அவற்றைக் கழுவா முட்டைகள் அதில் ஒட்டிக்கொண்டு உணவுக் 5. அதுமட்டுமல்ல மலங்கழித்தபின் கைகள் ஓவா விடில் அக்கைகளால் உணவு உண்ணும் நா உணவுடன் சேர்ந்து முட்டைகள் உட் நீரை கொதிக்கவைக்காமல் குடிப்பதாலும் ரடையும். இவை சிறுகுடலில் இருந்து நாம் சி வாழ்கின்றது. இதனால் வயிற்றுப் பொருமல் - ல், சிடுசிடுப்பு, சோம்பல் என்பன காணப் சேர்ந்து திரண்டிருக்கும்போது குடல் அடைப்பு வயிற்றுப்பொருமல் என்பவையும் ஏற்படும்.
ழுவும். இதன் வாழிடம் மட்டும் பெருங்குட தைப்போன்றதே. தானப்புழு - இது குருட்டுக் களில் வாழும். இரவில் மலவாசலில் வந்து மந்தை கள் மலவாசலைச் சொறிவார்கள். சொறி டைகள் சென்று திரும்ப விரல் சூப்பும்போது கை விரிப்புகளை மற்றவர் பாவிக்கும்போது பட்டு வாய்க்குள் செல்லும். எனவே குழந் ரியவேண்டும். நகங்கள் வெட்டவேண்டும்.
ஓளியில் காயவிட வேண்டும்.
பிடித்தான் சொறியிறவன். நான் ஏதோ கடிக் நினைத் தனான். ம், நாடாப்புழுவைப்பற்றிச்
மறச்சி, பன்றி இறைச்சி நன்கு சமைத்துச் சாப் கும், சிறுகுடலில் ஒரு புழுதான் சீவிக்கும்.

Page 48
க. 2,::::::::.. !
35
32" நீளம் இருக்கும். குருதியை மலத்தோடு வெளியில் வரும். ெ புல் போன்றவற்றில் இம் முட்ை சாப்பிடும்போது அதன் வாய்மூர் இத் தொற்றுள்ள இறைச்சிக்கு 8 றாத இந்த இறைச்சியை பச்சைய பிட்டால் இப்புழு எமது குடலில் | சினதே?
செல்வம்: ஓம் புள்ளை, பொதுவாக புழு (
என்ன செய்ய வேண்டும்.
வேணி :
பொதுவாகத் தடுக்கிறதெனில், ப வேண்டும். கொதித்தாறின நீர் : ஓடும் நீரில் கழுவி சாப்பிட வே பின்னரும் சவர்க்காரமும் நீரும் ! பொருட்களை நன்கு இலையான் பு அணிய வேண்டும். இவைகளைக் கல் காக்கலாம்., தொற்றியவர்களுக்கு வேண்டும். வட்டப்புழுவுக்கு 'அ (Tetra Chloro Ethiline) சிறந்தது களுக்கும் Vermox சிறந்தது. குழ. மருந்து. காலை ஒன்று மாலை ஒன் வேண்டும்.
: செல்வம்:
முதல் நாள் செய்யுறது என்ன ெ மலகூடம் கட்டத் தேவையான அஇ
வேணி :
சந்தோசம் மாமி, மலகூடம் கட்( மிகுதி சுகாதாரப் பழக்கவழக்கங் மட்டுமல்ல நீங்கள் பக்கத்துவீட்டு களுக்கும் இதைச்சொல்லி இந்த ! வேண்டும். சரி மாமி 2 மணியாகக்
செல்வம்: என்ன பிள்ளை இவ்வளவு நேரமும்
வாவேணி சாப்பிட்டு பிறகு போ
A -

21: *'.-34 - - - - - - அடிக்க ... :
55
உறிஞ்சி வாழ்கிறது. இதன் முட்டை வளியிடங்களில் மலம் கழிக்கப்படுவதால் - ஓட்டிக் கொள்ளும். அதை பன்றி மாடு "ம் சென்று தசைகளில் விருத்தியாகும்: "ல் குற்றப்படுவதில்லை. எனவே சீல் குற் Tகவோ அன்றி நன்கு சமைக்காது சாப் விருத்தியடையும். என்ன மாமி விளங்
தொற்றுவதை தடுக்க வேண்டுமென்றால்
மலம் மலகூடத்தில் கட்டாயம் கழிக்க குடிக்க வேண்டும். பழங்கள் காய்கறிகள் எண்டும். சாப்பிடமுதலும் மலங்கழித்த கொண்டு கை கழுவ வேண்டும். உணவுப் காது மூடி வைக்க வேண்டும். பாத அணி டைப்பிடிப்பதால் புழுத்தொற்றாது பாது வைத்தியரிடம் காட்டி சிகிச்சை பெற ன்ரீப்பா'' கொழுக்கிப்புழுவுக்கு T. C. E 5. ஆனால் - பொதுவாக எல்லாப் புழுக் ந்தைகள் முதல் பெரியோர் வரை சிறந்த றாக தொடர்ந்து 3 நாட்களுக்கு எடுக்க
- " 41, 4417-: 263721 AAN தம் 1, * --// --- 2. 18%432 -3 '' '- 11" * 4 '21 * *".. -
தரியுமோ பிள்ளை. மாமா வந்தவுடன் ரவல்களைச் செய்யச் சொல்லி கேட்கிறது.
ஒறது மட்டுமல்ல அதை நன்கு பாவித்து களையும் கைக்கொள்ளவேண்டும். அது ஆட்களுடன் கதைக்கும் போது அவர் நடைமுறைகளை கடைப்பிடிக்கத் தூண்ட
சு நான் போட்டு வாறன்.
இருந்திட்டு சாப்பிடாமலே போறது. iலாம்.
| V1 11
""
:41: **, ** *** 24: * - * - * 1 1
--... .. -", 4-' , ' "---... -.-.-* : - ---யகள் - -.::4:"ம்.ட:14-ம்.....

Page 49
Ai-ਦੁਲਕਰਵਾਏhin
ਏt ਪk ਨੂੰ ਤਾਂ : ਪੰਜਾਬਕਨੇ ਇਸ ਖਰੜੇ ਪੁੱਛ ਦਿ ਕੋ ਨ ਤਿ13
ia u ਨ 41 ਏ ਖੰਜਰ ਦੇ 36 -
ਲ) ਦੇ ਸਿੰਕ ਇਸ ਨੂੰ ਹ ਬੱਟ ਲਉ By ਸੀਰ ਤੇ SaDuਮੰਦੀ ਦੇ 3
ten With the Best
ਪo ਬੈਲ 1th the Best
, ਉਸ ਦੇ ਮDਝ ਪ3 ਦੀ
Compliments ਰੱਤ ਨੂੰ 1 ਵੰਡਣ ਦੇ eh . ਨ 2 ਔਰ ਕਲ ਖੋਲ ਕੇ .. ਹੁਣ ਪ
5az & ੪ - 1 ofਅਰ 1 ( IBਰ , ਉਵਰ ਬਲਦ, 5 0 1 ਗਨ
' ਹੈ , 9 ਨ ਨੂੰ ੦ ਉਸ
- M. P. VEER/
ਨੂੰ ਹੈਰਉ ਮਨ ਕਰ ਤ ਪਰ ਵਰਤ ਰੱਖਦੇ ਈ ਲਵਾਰ ਕੋ 15, POWER HOUSE
Tel: 2 ਲੱਰ ਨੂੰ 312 ਨੂੰ ਉਸ 2 3 ਵਿਰੁ ਅਨੁ ਹੇ ਸਹਿ ਤ ਇਤ ਵਿੱਚ !
ਤੂ ਧਿ ਕੀ ਕਿਆ ਦੀud e B
ਪੰਕ a BRANCH: KANDY RI ਵਰ ਉਲ ਜੋ ਰੂਪ ਹੈ ਕਮ ਵੇ : ਡTelepho1
ਬੱਸ ਦਰ ਉਤੇ
ਨ ਹੋ ਉa10 Jin -ਏ ਦੋ
HEAD
60, PERAKUMBA R
Telephone

4 ਸਤਰਕਤਲ ਕਰ
lts ੪ ,ਪਉਣ (B 2. 41 ਰੁਖ਼ ਉਡ ਦੇ 31 P ਪਡ
3 da da ਉਹ ਪ3 ਦੀnuਹੈ ਕਿ
ਦੇ ਰੱਖਦੇ ਤੇ ਸਹੁied Tਣ ਦੇ ੪ 6 ਦੇu La ਇਵੇ ਦੀਏ
੬ ਬਲੇ
E Lਖ਼ig &l : sa
.ਉ ਹੈ u g na..
ਪੰਤ ਨ ਲਖ ਰਾਈਪਿ
ਰਾਨ ਤਿ ਕਖ ਮ· & D Bote
੪9 ਕਰੋ Biss ਵਿਖੇ ਆਪਰ ਵਨ
VAGU & CO.
ਤੋਂ ROAD, JAFFNA. aa
2 6 0 4. 7. ਲੰਚ , ਨੂੰ ਦੇਵ
੬ ਮ ਨ ਮਨ ਹੈ ਹੈ& ਖ਼c6 !
ਹAD - KILINOCHCHI e: 92 9 8 ਹਿ5 ਵਣe dਭ ਰੱਖ ਚgo ਡ : ਪਿ ਬਣ ਕਿ ,ਹੋ ਰਹੇ
ਦੇ ਪੂਡ ਪa ਪੈਰ ਘਸਿੰਘ ਬੀੜ si ਵh Buy & ਨੂੰ ਚੈਨ ਕਰ .
OFFICE;
DAD - KURUNEGALA:
: 22 3 2 ?

Page 50
உயர்தரமே எங்கள் தர
ஜனாதம்
சு?
கென்வூட் உற்பத்திப் பொருட்கள் நாஷனல் மின் உபகரணங்கள்
சைக்கிள்கள் ஆட மின்விசிறிகள் திருமண பிறந்தநாள் அன்பளிப்பு: கைக்கடிகாரங்கள், மணிக்கூடுகள் அழகுசாதனப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டிகள் “காஸ் குக்கர்கள் உணவுப் பொருட்கள்
* 0 N E S T 0
B. C. C. J. L. 1ெ ஜோன்ஸ் லி
பாட்டா பாத
பா ம ERTாலதTINFITMARA.
யூனியன் கா நிறுவனங்க
உற்பத்திப்பொ
சி. சின்னத்துை
39, காங்கேசன்துறை | தொலைபேசி: 284 -. 283
SேERமகாத்.'

தரம்
ਟ (ਵ ਮੈਪ ਵਰ ਡਰ ਕੇ உன் பா
கள்
::. '2:ால்
5. Nெ
*2-2453)
எம்: 22 டி.
புதகா
P S H 0 P ஆ
நகைசTா-ாகரஸ் அக38
மாறிசன் சன்ஸ் அன் 1மிட்டெட்
பணிகள்
பைட் லிமிட்டெட் ஆகிய ளின்
ம் = 14ம்
எருட்கள் அனைத்திற்கும்
கஎ 23, 24
ர அன் பிறதர் வீதி - யாழ்ப்பாணம்.
தபாற்பெட்டி இல. 101

Page 51
எகாபம் என்பர்
மனம் மகிழும் தங்க நகைகளை
விரும்பிய டிசைன்களில்
உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள இன்றே விஜயம் செய்யுங்கள்
போன் 7628
ஆர்த்தி ஜூவலர்ஸ் 111, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
With the Best Compliments
பயWRTNEணயங்க:hானகாண்பானாக.. பப்..lavாகனம1ை40.
ਵਲੇ ਰੂਪ ਵਿੱਚ ਬੰਰਚ ਕਚਚrig
from
SellamS
artists & photographers
94, 96, Kasturiar Road.
Jaffna. Phone. 436 Grams: “Sellams”'
இலா-1,
கதையாமாகமான தகவலபடிTR M7EET

ஈடிகா காகரகை. என
கம்EMAIRTYINE:TCUSTா.
உட் 15 -
அழகுவர்ணங்கள் || கார்
புதுமைடிசைன்கள்
நாளுக்கு நாள் மாறும்
பிடவைத் தினுசுகளுக்கு | .
சிந்தெட்டிக் பிடவைகள்
றெடிமேட் உடுப்புகள் - |
அனைத்திற்கும் |23
ரஞ்சனாஸ்
போன் 8015 . 17, 18, 18 A நவீன சந்தை
யாழ்ப்பாணம்.
"1 FT-34tE (2ப் 11.51-25கட்க்க -
Space Donated by
LUXMY MEDICALS
436, Hospital Road,
Jaffna.
-- | - - -
வாக்களிப்பது கண்ணாசைலைட்

Page 52
தி
பெ பயர்.
துரையப்பாப் பத்தர் கோபாலசாமி -
தங்க வைர நகை வியாபாரம்
82/5, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
டேட்டா போட்டாபோ
அழகிய தங்கப்பவுண் நகைகளுக்கும் வைரங்களுக்கும் சிறந்த ஸ்தாபனம்
Duraiappah Pathar
Gopalasamy
82/5, Kasturiar Road,
Jaffna
(13)
Phone. 22170
பொறின் ஸ்ரூடியோ |
59, பருத்தித்துறை வீதி,
H - பாபா
- அபவாவவகைகஜலேய்யா MADHணய
ஆனைப்பந்தி
யாழ்ப்பாணம்
FOREIGN STUDIO
59, Point Pedro Road,
Anaipanthy - Jaffna.
-லைனகை =ாவண கா.

EELISTAetersirattazacuztusers
With the Best Compliments
from
MASTER
INSTITUTE
B, M. C. Lane,
Treiba)
JAFFNA
A318
With Best Compliments From 0
Stanley Furnishing Palace
Dealers In All Kinds Of
Modern Furniture 5, & 7, STANLEY ROAD
JAFFNA.
Phone: 23763

Page 53
SPACE D
BOND IN
(REGIS
274/2, HOSPITAL
BRA
72, HOSPITAI
(KO
assialgi 81, MAIN ST
10 2önizira ni eralsed GA BOND DUPLIC
81, MAIN ST.
Phone. 2 4 2 5 8

I IONATEDRTUIE
geniosa e
draugs
BY diantara
numele de andre gange
als leerland
ISTITUTES
TERED)
ROAD - JAFFNA.
NCHES
afinnulo - ROAD JAFFNA. DDADY)
intir
"REET, JAFFNA.
ATING SERVICE TREET, JAFFNA.
so obs9
Grams: BOND

Page 54
STUDENTS A CLASS 1981
Standing left to right: Miss P. Sabaratnam, !
S.Kumari Kamala, Miss R. Arulananti
lingam Miss R. Thaneswary, Miss J. Raj Seated left to right: Mrs. K. Pathmanathap
mugarajah,. Mrs. N. Vallipuram, Miss yaki, Miss R. Velupillai. Absent. Mis

WITH TUTORIAL STAFF
Ayeye e
Miss K. Kanagasabai, Miss T. Kandiah. Miss ham, Miss R. Vythilingam, Miss V. Tharma. adurai villai, Mrs. T. Vinayagamoorthy, Mr. S. Shan
P. Veerahathipillai, Miss P. Rajapathmanais P. Selvanayaki, Miss V. M. J. Boniface.

Page 55
அன்பளிப்பு
G. C. E.
O/L A/L வகுப்புகள் ஆரம்பமாகி நடைபெறுகின்றன.
Nothern Best Institute நோதேண் பெஸ்ட் இன்ஸ்ரிரியூப்
சுண்டிக்குளி,
யாழ்ப்பாணம். (சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக)
உடனுக்குடன்
உள் நாட்டிலோ வெளி நாட்டிலோ தொலைபேசித் தொடர் புகளையோ
| டெலக்ஸ் செய்த களையோ
பரிமாறிக்கொள்ள சிறந்த சேவையை அளிப்பவர்கள்
Unirersal Telex ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.

தங்களுக்குத் தேவையான வீடியோ, ரெலிவிஷன்கள்
வீடியோ கசற்றுக்கள் யாயமான விலையில் பெற்றுக்கொள்ளவும்) TV வீடியோ, வீடியோ கசற்றுக்களை /
வாடகைக்குப் பெற்றுக்கொள்ளவும்
நாடுங்கள்.
米张恭米米米
Ranjanas TV Centre ரஞ்சனாஸ் ரிவி சென்ரர் இல: 60, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
வளிநாட்டுப் பயண மா? பாஸ்போட், விசா மற்றும் பிரயாண
ஒழுங்குகள் றுகிய காலத்தில் குறைந்த கட்டணத்தில்
பெற்றுக்கொள்ள நாடுங்கள்.
SELVA TRAVEL AGENCY
ஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

Page 56
இதயங்கள்
காயமடை
- கடல் ---
தென்னம்பிள்ளைகளும் வாழைக்கன்று களு ம் வரிசையாக நடப்பட்டு அழகுடன் காட்சியளித்தது. அந்த இடம் கிராமம் என்று கூறியபோதும் பட்டினங்களிலே பெற்றுக்கொள்ள முடியாத ஓரமைதி அங்கே நிலவியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒவ்வொரு காணியிலும் அமைக்கப் பட்டிருந்த மண்வீடுகளிற்கூட ஒரு ஒழுங்கு காணப்பட்டது. இத்தனை அமைதியிலுங்
கூட எங்கோ ஒரு பகுதியில் ....... -
- மார்கழி மாதக் கதிரவன் மேற்றிசைக் கடலுள் வீழ்ந்து இருள்படரும் - சமயம் கோபாலன் நன்றாகக் குடித்துவிட்டுத் தனது குடிசையைநோக்கி வந்து கொண்டிருந்தான். குடிகாரக் கணவனின் பொறுப்பின்மையி லும் தான்பெற்ற 8 பிள்ளைகளை யும் அந்தச் சிறிய மண் வீட்டினுள் குறைகள் தெரியாத படி வளர்த்து வருகிறாள் தேவகி. அன்றும் வழக்கமான பல்லவிதான். கடந்த சில நாட்களாகவே மூத்தமகன் சிவத்துக்கு உடல் நிலை சரியில்லை. இலேசான இருமல் அடிக்கடி தொண்டை நோகிறதென்று கூறிக்கொள்ளுகிறான். எவ்வளவுதான் சமா ளித்தபோதும் காற்றோட்டமில்லாத அந்த சிறிய வீட்டில் குளிரும் பனியுங் காணப் படும் இந்தக் காலநிலையில் பிள்ளைகளுடன். கஷ்டப்பட வேண்டியிருக் கிறதே -- என்று. பெருமூச்செறிவதைத் தவிர வேறு வழி யில்லை, தேவகிக்கு .
சிவத்துக்கு பத்து வயதுதான் ஆகிறது. என்றாலும் படிப்பிலோ வீட்டு வேலைக ளிலோ அவன் திறமைசாலிதான். கடந்த ஒருமாதத்திலிருந்தே அவன் இடையிடையே : சிறுசிறுநோய்களினாற் கஷ்டப்பட்டுக்கொண் ..

': .14: '...' , 2 ( க : ", ) 484ல்.
- 1 ம்"
- - ப - 4...
கின்றன
---- 2 -3
- செல்வி அம்பிகாபதி கனகு ப : 80 'ஏ' வகுப்பு இறுதி வருடம்
டிருந்தான். தாய்படுங் கஷ்டங்களுடன் தன் னைப்பற்றியும் கூறக்கூடாதே என்ற கவலை வேறு அவனை வாட்டியதினால் தாயிடம் இதுபற்றி அதிகம் கூறாமல் நாட்களைக் கடத்திவந்தான்...
தை மாதம். புதிய வருடம் பிறந்து விட்டது. சிவம் ஆறாம் வகுப்பில் அடியெ டுத்து வைத்தான். கணவனுக்குத் தெரியா மல் சேமித்துவைத்திருந்த சிறுதொகைப் பணத்தில் மகனுக்குப் புத்தகங்கள் வாங்கிப் பாடசாலைக்கு அனுப்பினாள் தாய். எனினும் சிவத்திடம் பழைய துள்ளலைக் காணமுடிய வில்லை.- 'ஏன் எனது கால்களிரண்டும் நோ கின்றன?'- அடிக்கடி தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். உற்றுக் கவனித்த போது தனது வலது முழங்கால் மூட்டு இலே -சாக வீங்கியிருப்பதைக் காண முடிந்தது. மறுநாள் வலது கால் வீக்கம் திடீரென மறைந்தது ஆனால் இடது முழங்காலில் வீக் கம் டபின் வீக்கம் கூடி. கூடவே காய்ச்சலும் காணப்பட்டதால் சிவம் அன்னையின் மடி யிற் சோர்ந்து உட்காந்து விட்டான் பாட சாலைக்கு செல்ல முடியாதபடி நேர்ந்து விட் டதே என்ற எண்ணத்தினாலும் அவன் மனம் அங்கலாய்த்தது. எது எப்படியிருப்பினும் காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு வேலை முடிந்து இரவு ஏழு மணிக் குத் தள்ளாடியபடி யே வீடு வந்து சேரும் கோபாலனின் குடிப்பழக்கம் மட்டும் நின்ற பாடில்லை. இந்த நிலையில் சிவத்தை வைத் தியரிடம் கூட்டிப் போகும்படி தேவகி கூறிய வார்த்தைகள், மகனது உடல், உஷ் ணம் அனலாக அதிகரித்த போது தான் கோபாலனின் காதில் விழுந்தது. நடக்கக் கஷ்டப்பட்ட மகனைத் தூக்கித் தோள்மீது

Page 57
போட்டுக் கொண்டு 10 மைல் தூர த்திற் குடியிருந்த வைத்தியரின் வீட்டுக்குச் சென் றான். வைத்தியரும் பரிசோதித்துப் பார்த் தார். அவர் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக் கொண்ட கோபாலன், கூறிய வார்த்தைகளை மட்டும் வாங்கிக் கொள்ள வில்லை. வீடு சேர்ந்து மகனையும் மாத்திரை களையும் மனைவியிடம் ஒப்படைத்தான். பிரச்சினை தீர்ந்து விட்டது என்ற பெரு மகிழ்வோடு குடிப்பதற்கும் மனைவியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். கண்ணேயனைய மகனுக்குக் கணவன் கொடுத்த மாத்திரை களைக் கரைத்துக் கொடுத்தாள், தேவகி.
2 நாட்களில் காய்ச்சல் படிப்படியாகக் குணமடைந்ததுடன், முழங்கால் வீக்கத் திலும் மாற்றம் காணப்பட்டது. மகனது முகத்தில் பழைய களையும், தாயின் மனத் தில் நிம்மதியுமுண்டாயிற்று. சிவம் பழைய படி பாடசாலைக்குத்  ெத ா டர் ந் து ம் சென்றான்.
13 வயதுக்கிடையில் சிவத்துக்கு ஆறு தடவை கள்வரை முழங்காலில் வீக்கமும், காய்ச்சலும் மீண்டும் மீண்டும் ஏற்பட்டு விட்டது அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்காமலும் சிகிச்சை நிலையத்துக்குப் போகாம லுமிருந்த காரணத்தாற் சீற்ற முற்ற வைத்தியர் மாத்திரை வழங்க மறுத் துத் திருப்பியனுப்பக் குடி வெறியில் அவரை வாயில் வந்தபடி திட்டிவிட்டு ஊ ரிற்பெரி யவர் என்று கூறப்பட்ட ஒரு நாட்டு வைத் தியரிடம் இன்முகத்துடன்பெற்றுக்கொண்ட உரை மருந்தையும், கரை குளிகைகளையும் வாங்கிவந்து மனைவியிடமளித்தான். விபர மறியாத அன்னையும், கணவன் கொடுத்த மருந்தைக் காலந்தவறாது க  ைர த் து க் கொடுத்து வந்தாள்.
பட் 2 2 & 3 நாட்கள் நகர்ந்தன. ஆறு வருடங்கள் உருண்டோடி ன .சிவம் நண்பர்களாற் “ சிவா'' என்று செல்லமாக அழைக்கப்படும் இளைஞனாகி விட்டான். எனினும் உடலில் ஒரு வித களை "பு காணப்பட்டது. ஆனாலும் கல்வியில் திறமைச் சித்திகள் பெற்றுத் திரும்பிய மகனை முதன் முறையாக - ஆர்

28
வத்துடன் பார்த்த தந்தை அள்ளி அணைத் துக் கொண்டான். அந்த நல்ல சமயம் பார்த்துக் குடிப்பழக்கத்தை விடும்படி தந் தையிடம் வாக்குறுதி பெற்றுக் கொண் டான் மைந்தன். மகனது எதிர்கால முன் னேற்றத்தை சிந்தித்துப் பார்த்த கோபா லன் மதுப்புட்டிலைத் தூக்கி எறிந்து விட்டுத் தோட்ட வேலையிலீடுபடலானான்.
படிப்பு தவிர்ந்த மிகுதி நேரத்தில் தோட்ட வேலையில் உதவ முயன்ற போது தன்னை ஏதோ ஒரு வியாதி ஆட்கொள்வதை சிவம் உணர்ந்து கொண்டான். எந்த வேலை யைச் செய்த போதும் களைப்பும் நெஞ்சில் ஒரு படபடப்பும் உண்டாயிற்று. நாளாக ஆக குறைந்த அளவு வேலைகளைச் செய்த போதும். கூடுதலான சளைப்பு ஏற்படுவதை உணர்ந்தான்: அவனா கக் கூறா விட்டாலும் தானாகவே மகனது உடலில் மாற்றம் ஏற் படுவதைக் கண்டுகொண்ட அன்னையின் மனதிற் கலக்கம் பிறந்தது . நோய் என்ன வாக இருக்கலாம் என்று யோசித்துத் தீர்வு காணு முன்பே கால் மைல் தூரம் நடந்த மகன் கண்கள் இருண்டு, மயக்கமடைந்து விழுந்து விட்டதைக் கேட்டுப் பதறித் துடித் தாள்: கோபாலனின் மனத்திலும் பயங்கர மான கற்பனைகள் விரிந்தன. வைத்தியர் அன்றொரு நாட் கூறிய வார்த்தைகள் நினை வுக்கு வரவே மூளை குழப்பமடைந்தது.
''ஒரு அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று இரத்தப் பரிசோதனைகள் செய்து கொண்டால் தான் இந்த நோயை நிச்சயப் படுத் தலாம். இதை விளையாட்டாக விட் டாலோ முடிவு பயங்கரமாகத் தானிருக்கும். ஒழுங்காக சிகிச்சை நிலையத்துக்குப் போய் மாதமொருமுறை ஊசி போட்டுக் கொள் வது அவசியம். இல்லாவிடில், விளைவு இப் போது தெரியாது. பையன் வாலிபனாகும் போது தான் புரியும்.'' eே
9 ம் ெகுடிவெறியில் தான் அலட்சியப்படுத்திய அந்த வார்த்தைகள் ஐந்தும் இப்போதும் காதில் ஒலிப்பன போன்றிருந்தன. மனச். சாட்சி அவனை முள்ளாகக் குத்திய போது ம் *"சே! என்ன வீண் கற்பனைகள்?'' என்ற அலட்சியமும் தோன்றத் தான் செய்தது.

Page 58
| (39
எனினும் இந்தமுறை அரசாங்க மனைக்கே ே கொண்டுபோக வேண்டுமென்ற எண்ணம் த உந்தித் தள்ளியது நினைவுகள் செயல்களாக நீ தந்தையுடன் மகனையும் சுமந்து கொண்டு ம வாடகைக் காரொன்று மருத்துவ மனை நோக்கி விரைந்தது.
''வைத்திய சிகிச்சைப் பகுதி" என்ற எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட பகுதிக்கு சிவம் கொண்டு போகப்பட்டான். அப் போது தான் முதன் முதலாக நோயாளி களின் எண்ணிக்கையை உற்று நோக்கிய கோபாலனுக்கு அடிவயிற்றினுள் ஏதோ செய் தது. சிவம் விடுதியில் அனுமதிக்கப் பட்டுப் பரிசோதிக்கப்பட்டான். கதவருகிற் காத்து நின்ற கோபாலனை நோக்கி வந்தாள் அங்கு கடமையாற்றும் பிரதம தா தி. எளி மையான தூய வெண்ணிற உடையும், அடக்கமான ஆனால் மிடுக்கான நடையும், கண்ணிற் காணப்பட்ட இரக்கமும் சாந்த முமான பார்வையையுங் கண்டதும் தனது மகனது நிலை பற்றி அவளையே கேட்க வேண் டுமென்னும் அவா பிறந்தது. கேட்டான். நா தழதழக்க, பரிவு மிக்க அந்தத் தாதியும் பயப்படாதிருக்குமாறு ஆறுதல் கூறிய துடன் நோயின் வரலாறும் முடிவும் பற்றி விபர மாகக் கூறிய போது கோபாலனுக்கே கண்கள் இருண்டு மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.
flas ) ( 9 & ெவ K ெ(9 9 G உ ( 9 (9)  ெ 5 [  ெ( 9 (1)
சிவம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு ( மூன்று நாட்களாகி விட்டன. அடுத்த வாரம் அவனுக்கு இருதயத்தில் சத்திர சிகிச்சையென வைத்தியர் குறிப்பிட்டிருந் < தார். மகனது உடலில் ஓர் ஊசி போடப் 4 படுவதையே ஏற்றுக் கொள்ளாத அவனால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? போதாததற்கு தேவகியும் தலை தலையென்று அடித்துக் கொண்டாள். மூன்று நாட்களாக உண்ணவில்லை. உறங்கவில்லை. அன்னையின் இதயம் கண்ணீரிலேயே கரைவதை இப்

iா து தான் அவனால் நன்றாக உணரமுடிந் து. ஆனால் எதுவுமே செய்ய முடியாத ல பாவம்! கோபாலன் நல்லதொரு கனி ரத்தை நட்டு வளர்த்தான். ஆனால் அத (டன் நச்சு மரத்தின் விதையொன்றும் ட்டிக் கொள்வதை அலட்சியப்படுத்தி விட் ான். அந்த விதை முளைத்து சிறு மரமான பாது கூடப் பிடுங்கியெறியத் தவறிவிட் ான். விளைவு? பெரு விருட்சமாகிக் கனி ரத்தையே தனக்குள் அமுக்கும் போது என் அவன் கண்கள் திறந்து கொண்டன. னிமேல் அகற்றுவதென்றால் முன்புபோல் லகுவல்ல. கனிமரத்திற்கு காயமேதும் ற்படாமல் அதனுடன் சேர்ந்து பின்னிப் 1ணைந்திருக்கும் நச்சு மரத்தை மெல்ல லக்கி வெட்டியகற்ற வேண்டும். அப்படித் ான் பெருமுயற்சியின் பேரில் வெட்டிய ற்றி விட்டாலும் விரைந்து பரவி விட்ட வர்களின் பகுதி மூலம் மீண்டும் முளைகள் அரும்பி விட்டால்?....... ஆம். ஏற்கனவே ஒலகுவாகக் களைந்திருக்க வேண்டிய ஒரு நாயை அலட்சியப்படுத்தியதின் விளைவு இவ்வளவு விபரீதங்களுக்கிடையில் கொண்டு "ந்து விட்டிருக்கிறது. இனிமேல் எது கூறிப் யனென்ன? ஆரம்பத்திலேயே தொண்டை நா, அடுத்து முழங்காலில் வீக்கம் காய்ச்ச படன் ஏற்பட்டபோதே தகுந்த சிகிச்சை பற்றிருந்தால் இன்று இதயத்தின் இடது க்க இருகூர் வால்வு தாக்கப்பட்டு, அதனால் பரியதொரு சத்திர சிகிச்சைக்கு மகன் ஆளாவதைத் தவிர்த்திருக்க முடியும். இனி மல்?........... நாளுக்கு மூன்று தடவை வத்தியசாலைக்கு நடக்க வேண்டிய அலைச் ல்! சத்திர சிகிச்சைக்குப் பயந்து கண்ணீர் டிக்கும் மனைவியைத் தேற்றவேண்டிய இக் ட்டான, நிலை! ''சிவத்துக்கு என்ன நடந் து?'' என்று ஊரார் கேட்கும் கேள்விக்குப் தில் கூற முடியாமல் தவிக்கும் தவிப்பு! த்திர சிகிச்சை முடிவென்னவோ? இன்ன மம் பாரதூரமாக ஏதும் நடந்து வீடுழோ?

Page 59
T၆ 5, * B5T30 ၆ လေလTD ၆IT600” “ Tr m # L “ITLGb IL5) BIT b! LT ရာ ၁
" ( T FUL ၆ သ တံ ) A႔:
0%07, * *uThaLIT Grt GB.Tb (Up-5 ) )
6 BITလ လr ful (JT လဲ @ 5 ၅ လ
888@) LEANNESS ။
FRE E us su By MILK WHITE soAP HOR Ks,JAEE
D၀၈ m bularf

40
1 கப் பார்த்து விடை பெற்றபடியே நகரத் , தொடங்கினான். அங்கே? ....... கோபாலன் : போன்று இன்னும் எத்தனை பேரோ? பார் 5 வையாளர் கூட்டம் கொஞ்சங் கொஞ்ச > மாகக் கலைந்து கொண்டிருந்தது ஆனால்?.....
ਵਰ ਨੇ ਹੈ ਵ ਖੋ சத்திர சிகிச்சைக் கூடங்களும், மயக்க மருந்துப் போத்தல்களும், கூர்மை மிக்க ஆயுதங்களும், வைத்தியர் தாதியரது கரங் - களும் மட்டும் இத்தகைய அறிவிலிகள் இருக்கும் வரை நமக்கேது ஓய் ெவன்று இடைவிடாது இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தன.
ਦੇ ਸੁਖ ਚ , ਵੰਡuਗ ਅਤੇ ਚ ਜਨ ॥ ਰਣਵੀ ਪਰ ਏ ਹੈ ਕਿ ਰਾਮ ਚ
கணவனை கலைகளைகணக்கை
- - - - - அடடா இப்ப |
மாலைமாலை பட்டம் |
க - - | 1 ட - |
தரும்
3 Fගනස් S HEALTH
NA (SRI LANKA) PHONE : 7233..
ப்புகளுக்கு ஆதரவு போட்ட குட்டி | சிகளுக்கே 3 தெ இ வாட்டம் | து: - - - - - - - காரத் தொழிலகம் 7, யாழ்ப்பாணம்: கே பசி:- 23233டர் 3 காதல்
- - - - - - - -'11, 2 .. |
கலைங்கனைமலைSECRாய்கையாக
---.. - டை - வா - ...

Page 60
164SAG 4 4 4 4 0 5 6 7
TUTORIAL STAFF STUDENTS A CLASS 1982 WITH

Standing 1st row left to right. Misses S. Vigneswary, T. Jegatheeswary, J. Sabapathipillai, T. Raj Sumathy, T. MyIvagana: P. Puththyammah, V. Sothipillai, M. S. Nicholas, M. Sivasamy. V. Usha, S. Jeyanthy, K. Thillainayaki, P. Ramachchandran Standing left to right: Misses R. Sivasamboo, T, Selvaranee. N. Kandiah, M. Ramasamy. T. Sithamparappillai; S. Pathmini R. Vimaleswary, P. Keetha, K. Arulmoli, P. Selvarathy, R. Thevathiraviam, M. V. Francis, P. Santhanayaki, J. Velayuthar: Seated left to right: Miss S. Potkili. Mrs K. Pathmanathapillai, Mrs. T. Vinayagamoorthy, Miss P. Veerahathipillai, Mrs. N. Vallipuram, Mr. S. Shanmugarajah, Misses P. Rajapathmanayaki S. Kailasapillai, K. Vasantharanee. Absent: Misses K. Pathmaranee, R. Sabaratnam, R. Satchithenantham

Page 61
Parlimen Taira.
ERA: STALYFERA PASSA
· EMRIN E T Standing left to right: 1st row Misses G. Veluppillai S. Saroja Mrs. N. Kandasamy Mrs.N. Sundaralingam Miss M. Jeyanandans
Mrs. F. J. Amirthanayagam Miss R. Jeyaluxmy Standing left to right 2nd row Mrs. M. Maselamany Missess M. G. Thcvadasan. T. Kokiladevi R. Jegatheeswary Mrs. S. Balasingam Miss. M, Annamah. Mrs. P. Rajeswaran Miss T. Kanthimathy Miss : R. Půspadevy Miss M. Vijayaļuxmy Seated left to right Miss P. K. M. Kanagarany Miss P. Seenivas agam Mrs. T. Vinayagamoorthy Mr. S, Shanmugarajah Mrs. N. Vallipuram Miss P. Veerahathipillai Miss, K. Rajapathmanayaky Mrs. K. Pathmanathapillai: Mrs. M. B. Benedict. absent: Miss K. Vijaya luxmy

PUPIL FAMILY: HEALTH WORKERS A CLASS 1982 WITH TUTORIAL STAFF
6. Lee e re e Are yeye

Page 62
Some Aspects of Orach Its Immediate postope
II то Ботво! Без отопгэта зр
ni lol had alii beati adui algnia
regnilo nad bras endol ST 1oi sti o The operation of Tracheostomy may be performed as an elective procedure or as an emergency Procedure. The foemer is preferred and it correctly anticipated an emergency tracheostomy can be avoided in most cases. De
o guirnooined footbal Indications:tarog i sdun gri. Sonla o
(1) Respiratory obstruction.
a) Trauma eg: of facial fracture.
complicated by oedema and
haematoma or Laryngeal injury. b) Foreign bodies. c) Irritants and burns causing oedema
of mucosa of mouth and Larynx. d) Infections acute laryngo. tracheo
bronchitis, acute epiglottitis. e) Angioneurotic oedema. f). Bilateral vocal cord palsy
(abductar) g) Tumours - Malignant & Benign.
Operations of Larynx and pharynx.
Stjesno srlar bms gott (2) Bronchial Toilet. bonuose b adat
In adequate clearance of secretions from the tracheo-bronchial tree leading to hypoxia.
a aduslim (3) Respiratory insufficiency caused by
muscular cardiovascutlar or pul
monary disease. i tua dago Emergency Tracheostomy:-
Emergency tracheostomy is indicated when the condition of the patient rapidly

| sedmi oli lo noiex eostomy and
si ricordi rative Management
Isabela ni
od mot
Pr. C. Gnanananthan. FRCS, E. N. T. Surgeon ni
General Hospital, Jaffna. sed on Moda
deteriorates not affording time for an elective procedure.
BOT STEad S3 i at bei Laryngotomy:
Laryngotomy is performed for acute complete airway obstruction. Airway is established through crico - thyroid membrane, This procedure can be done with very little bleeding and is quick.
1 TS iai Tracheostomy Tubes: bloot besozo
O Tracheostomy tubes are avalable in a different materials such as silver, plasticu O nylon rainforced - latex and portex. Somed tracheostomy tubes have a cuff around which can be inflated. These are usually made of portex. Others are non cuffed tubes. There are tracheostamy tubes
which have an inner and outer tube, the inner tube can be removed leaving the outer tube in place for cleaning. Most of this variety are made of silver.
Post operative Care:
Nursing: Post operatively the patient will not be able to speak, and to make a sound be must cover the opening with the finger. Alternatively he may write
on paper to express himself. The patient ob should be warned regarding this before band. A trained nurse should be in attendance at all time for first two days and should be Acquainted with the
complications. He or she should be able - to replace the tube and a ware of the - principles of sterile suction and humidifi.g - tation.
griego

Page 63
42
Fixation of the tube:
It is necessary that the tube is kept in place at all times. The first tracheostomy tube is usually stiched to the skin. When this is changed, subciquent tubes are secured with tapes. The tapes shold not be tied too tight or too s loose. If they are tied with the head I extended they wil be loose when the head is in the neutral position.
Todos a Removal of Secretions:
as
After a new tracheostomy exessive secretions are inevitable because the tube acting like a foreignbody stimulates secre- i tions and the trachea has never been exposed to cold dry air before. There may be oozing of blood from the operation site. Suction of secretions should t be performed half hourly or more oft ei if indicated for the first dus 48 hours. e Afterwards the interval may be lengthened. A sterile catheter should be used and the nurse should wear mask and sterile gloves. The manouvre should not take e more than to see or the patient may be it rendered hypoxia. I vteig AV
to b/
Humidification: an VIISISO dan
Since the normal channel of warming and humidification is by passed artificial humidification is necessary. It may be i done by steam tent i (which is - cumber-JO some) or artificial nebulisers: An alternative to prevent crusting is to instil Sml P of saline before suction and after the suction another Sml of saline is instilled down the trachea and left. A thin wet gauze square may be kept te overal the. I ay opening.
noiis ol
O p.

Changing the Tracheostomy tube;
When a tracheostomy tube with an nner and outer tube is used, the inner ube is removed and cleaned hourly. If a single tube is used it is best left in site for 72 hours and then changed. During this time one may expereince difficulty in ! ei sertion. Thereafter the ube is changed daily to avoid injection and crusting. After changing it should pe established, that it is in the tracheal umen by getting the patient to breathe and feel the air coming out. It is easy o place the tube in front of the trachea, n the mediastinum.
Care of the cuff: o de antal
When the cuff is blown up, the racheal wall in contact is in danger of schaemic necrosis. It is better to deflate Every hour for five minutes or 30.
IBOT 0 0 0 Chest Physiotherapy: citosin
In addition to suction
breathing Exercise should be given regularly.
Dressings:
Sterile dressings should be applied _fter cleaning the wound. A slit is made un top and the dressing is passed]round
he tube and secured above. I forgot
malo Splasat Removal of the tube:srlos grin mod
* The tube) is “Corked" and if the atient is able to sleep over night the ube is removed. Either the wound is losed with sutures in two layers or a lain dressing is applied. It is important o cork only a smaller tube as a corked rger .tube may result in total respiratory bstruction. Its to Edito. Na

Page 64
43
Post operative Complications:-
(1) Tracheo Bronchitis and Pneumonia: -
This can be caused by traumatic suction producing ulceration or by using unsterile suction catheters.
(2) Atelectasis:-
Obstruction by secretions by inadequate (5) suction and physiotherapy results in atelectasis.
(3) Tracheal erosion and haemorrhage:-
This can be caused by pressure of the tip of the tube or by Misplace
ment in the mediastinum. It is due to poor fixation of the tube or it (6) can occur during changing. Therefore the initial tracheostomy tube is left for 72 Hours before changing and after changing it must be made certain that it is in the tracheal O lumen.
Dealers in:
Motor Parts, T. V. Radio and Electricals Goods.
discos a roa te O. Hm, there ispred
de armata
UTILISAN
SEMURHAFFHAUSES
| nemui
MIDLANI Kachchai Roa si Chavakachche

Blockage of tracheostomy tube:--
This can occur with drying up to secretions due to poor toilet and humidification. The inner should be cleaned regularly and the outer tubes changed regularly. Portex tubes have tendency to crust.
Dysphagia:-
Soon after tracheostomy swallowing is difficult due to lack of positive pressure in the subglottis area and an inflated cuff my press on the oesophagus.
Wound Infection:-
Wound infection can be minimised by not allowing the dressing to become contaminated with blood or pus. The dressing should be changed frequently.
InseerseSYSTRASSENNAMENANIR
tornar alanda
di patung ditetapi Dolen ing
Pessoas Sinoltreises Ersterk meelvetsitudalen
D MOTORS
rivalumno

Page 65
( தாதியர் )
---! C T : 7
தாதியத் தொழிலை ;
பூதலத் துத்தமி புகே ரா 2
ஒதிய போதனை ஒளி பாகி 3 |
நீதியோ டுதம் நெரு ( 5 2
தூய நன் மனமும் து பேசு மின் முகமும் பி ஆய நற் றாதியர் ஆல்
ஆருயிர் யாக்கையை ர கோத்.
மேத கு வைத்தியர் 1
அன்னவர் தம்பணி (93)
சேவையும் தியாகமும்
ஆர் வமும் சகிப்பும் வைத்தியர் கூறும் வ செய்தகு சிகிச்சை சி பெயத்தக மருந்துக 6 நைந்திடும் நோயினர் விடுதியிற் சேர்த்து 4 படுக்கை கொடுத்தும் மருந்தும் உணவும் | உற்றவர் உறவினர் ! பெற்றவர் போலப் பெரும் பணி புரிவோ. காலை புலர முன் கட மாலை வரையும் மன உயிரொடு பழகும் 2 கன் ம நோயினர் கடு தொற்று நோயினர் கடுகதி தன் னில் கா

2ாலம் 2ா அப்313202
- 4 5 6 )
10 73) செல்வி சிவசக்தி சின்னத்தம்பி
- 80 'ஏ' வகுப்பு இறுதி வருடம்
-கம்)
தாரணிக் கீந்த ளாரன்ஸ் நைற் றிங்கேல்
- 11
விடு தீபம் நசத் தேத்தி St: 018 2003 - 2) "லங்கு வெள்ளாடை யும் அர் 18) 7 7றங்கு பேரழகும் 20 20 10 ( 33
- - ர் (13) ன்டவன் அளித்த- - - - -
அமைவுறக் காக்கும் 2 ) மிகுபணி புரிவோர் 30 - 5
அளவிடற் கரிதே.. -E) 2
30:40
ம் செய்திடும் பணியில் 11 இல் EST)
அவரணி நற்கலன் "ழிகளை உணர்ந்து சிந்தையில் நிறைத்து 7 பேணிக் காத்து - நம்மவர் எனவே விருந்தினர் போல = உடுக்கை உடுத்தியும் மகிழ்வுடன் அளித்தும் இல்லா ராயினும் பேணிக் காத்தும் # பெட்புறு தாதியர்
மைக்கு வந்து | ந் தளராது . உத்தமத் தாதியர் ங்காய முற்றவர் தொட முடியாதவர் ல்கை இழந்தவர்

Page 66
பிள்ளைப் பெறுபவர் : கடுவிடம் உண்டவர் க யாவ ராயினும் போய இங்கித மாயவர்க் கே | புண்ணினை அழைந்து 8
சலம் மலம் போக்கி சச் - பேட்ட
இரத்தம் கொடுத்தும் | புத்தியற் றோர்க்குப் டே
வட---
கட்
பூசனை செய்யும் புரோ டாப் 1
அடுத்த நற்றா தி வரும் - வே.
அன் னவர் தமக்கு சொ
ஒவ்வொரு நோயின் த ட்த்து
இன்னவர்க் கின்ன கொ கொடுப்பவை எல்லாம்
சோர்ந்த உடலோடு ே - 5
ஆற்றிய சேவையின் அ -- உப்
வீடு செல்பவர் வித்தகன் ----
சுமுக மாகச் சொல்லு! - ட்ரம் - : இச மூகத்து யர்ந்த வர் தா
மே 23-ல் |-- - -
2 ਵ ਤ ਉਸ ਉਤੇ
R00000000000000000000
- - - - அன்பளிப்பு வடி
* ட த க () ---
>000800000000000000
! * செல்லையா சி
வைரக்கல், நன 1220 A, கஸ்தூரியார் வீதி,
தொலைபேசி 20 ட -
ஓடர் நகைகள் 22 கரட்டில் குறித்த
300000000000000000000

45
பசிடும் பைத்தியர் பாச நோயினர்
ருகிருந்து ற்றவை செய்து தழ்களை அகற்றி 5துணவளித்து -
2. - ஊசிகள் ஏற்றியும் உ க பாதனை புரிந்தும்
-- படம் கிதர் போல வரை காத்து : - சல்வன் சொல்லி - 5)
ன்மையும் சொல்லி எடுத்தேன் இனியவர் க்கு)
எட். கொடுக்கச் சொல்லி சாபை இழப்பினும்
உட்பட 11 பக மகிழ்வோடு
த் தாதியர். வ தென்றால் தியர் அன்றோ! -----
அம்மா - - - - - - - - - ம்
0000000000000000
- டாட் ! - ன வசைப்பட்டு 7 - ட் 5 ட் |
வபாதலிங்கம் - க வியாபாரம்
- யாழ்ப்பாணம்.(1) : 237 94
அ8000000000000000
தவணையில் செய்து கொடுக்கப்படும்.
Citா00000000000

Page 67
நோய்த்தடையும் நோய்ச் சிகிச்சையும்
(2ம் -1 - கேப்
ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு, ஆரோக்கியம் எவ்வாறு அந்நாட் டுப் பொருளாதாரத்தின் - ஆரோக்கிய நிலையை நெருக்கமாகச் சார்ந்திருக்கிறதோ அவ்வாறே அந்நாட்டுப் பொருளாதார நிலை அந்நாட்டு மக்களின் ஆரோக்கியநிலை யோடு மிக நெருங்கிய தொடர்பு கொண் டுள்ளது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் நாட்டின் சுகாதார பிரச்சனைகளில் பெரும் பகுதிக்குரிய பரிகாரம் பிரதானமாக நடை முறைப்படுத்தப்படும் நோய்த் தடைமுறை களையும் நோய்ச் சிகிச்சை முறைகளையும் பூரண சமூக ஆரோக்கியத்தையும் மைய மாகக் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட சுகா தாரசேவைகளின் அபிவிருத்தியிலேயே தங்கி யுள்ளது. எமது நாட்டின் சனத்தொகையில் பெரும் பான்மையோராக அமைந்துள்ள கிராமங்களில் இருக்கும் ஏழைமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார பராமரிப்பு நகரப் பு ற ங் க ளி லு ள் ள ம க் க ளு க் கு வ ழ ங் கப்படுவதை விட வேறுபாடுடையதும் தாழ்ந்ததுமாகும். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக தனித்து நோய் நிவாரண சேவைகளை மட்டும் கிராமப் பகுதிகளுக்கு விஸ்தரிப்பதன் மூலம் சாத்தியமாகாது. மாறாக தடுப்புமுறை மருத்துவசேவைக்கு முத்கியத்துவம் கொடுப்பதிலேயே பரிகாரம் தங்கி இருக்கிறது என்பது இப்போது பூரண மாக ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
கடுமையான தொற்றுநோய்கள் சுற்றா டல்கள் மூலமாக பரவுகின்றன. இதன் விளை வாக குறிப்பாக நீர் விநியோகம் சாக்கடை வசதிகள் கழிவுப்பொருட்களின் வெளியேற் றம் நோய்காவிகளின் கட்டுப்பாடு ஆகியன தொடர்பாக சுற்றாடல்களில் பெரியமாறு தல் செய்யப்படாமல் நாடெங்கும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் எத்தகைய பெரிய அபிவிருத்தியும் ஏற்பட்டு விட மாட்டர்து: *

எம பாடல் ப்டேட் 15 டோன் 2 8-5 ) பு) - இத பாடம் -- செல்வி: செல்வராணி தம்பிஜயா 30 11 06 82 'ஏ' வகுப்பு 1ம் வருடம்
- எனினும் நோய்த் தடை சம்பந்தமான - சுகாதார நடவடிக்கைகள் வெளிக்கள உத்தி யோகத்தர்களினால்மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நோய் ஆய் நிலையங்கள் மூல மும் வீட்டுத் தரிசிப்புகள் மூலமும் நட வடிக்கை எடுக்கப்படுறது. நோய்த் தடை சேவையின் மிகப் பிரதான அம்சமாக பாதியாதாக்கம் ஏற்படுத்துதல் இருக்கிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் உருவாகி யதும் 6 வாரங்களிலிருந்தே பாதியாதாக்கம் உருவாக்கப்படுகிறது.) - ஒரு கர்ப்பிணித் தாய்க்கு ஏற்புவலி பாதியாதாக்கமும் குழந்தை பிறந்து 4 வாரங் களுள் கசநோய்த் தடுப்பு B. C G தடைப் பாலூட்டலும் 3 ம் மா தம் இளம்பிள்ளை வாத தடைப்பாலூட்டல் தொண்டைக் கரப்பன், குக்கல், ஈர்ப்புவலி, நோய்களுக் கெதிரான தடைபாலூட்டல்கள் முறையே 6-8 வார 6 மாத இடைவெளிகளுக்குப்பின் 13 தடவைகள் கொடுத்து பூரண எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு பாடசாலைக்குச் செல்லும் போது தைபோயிட்டுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துதல் மீண் டும் ஈர்ப்புவலி விசேட தடை ஏற்படுத்தல் என ஒரு நோயற்ற பிரஜையை உருவாக்க முறையான சூழல் துப்பரவேற்பாடு நட வடிக்கைகள் பாடசாலைச் சுகாதார நடவ டிக்கைகள் குடும்பநல அறிவு சுகாதார போதனைகள் ஆகியன அளிக்கப்படுவதோடு அளவான ஆரோக்கியமான இலங்கை மக் களை உருவாக்கும் குடும்பநல திட்டமிடல் முறைகளும் தாய்சேய் நலனும் பராமரிப்பும் அவர்கள் கடமையில் அடங்குகிறது. இந் நவீன சுகா தார தொழில் நுட்பவியல் முறை களால் தொற்றும் தன்மை பரவுவதைப் பெருமளவுக்கு கட்டுப்படுத்த முடியும். > மேலும் எந்த நோயும் தோன்றுவதற் குப் போஷாக்கின்மையும் காரணமாகும். எனவே எமது நாட்டுக் குழந்தைகளின் தீன

Page 68
4 |
டிான போஷாக்குநிலையே சிசுமரணங்களை அதிகரிக்கின்றது, என்பது தெளிவாகும். ஆகவே எமது கவனம் தனியே மருந்து வகைகளில் மட்டும் நின்று விடக்கூடாது' நம் நாட்டின் 108 5 வயதுக்குட்பட்ட மந்த போசணையுள்ள குழந்தைகளுக்கும், கர்ப் பிணித் தாய்மார்க்கும் ""கெயர்'' நிறுவ னத்தின் உதவியுடன் திரிபோ ஷா குறை நிரப்பு போஷாக்குணவு வழங்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு வழங்கப்படுபவை உரிய வர்களிடம் போய்ச் சேர்வதிலும் நாம் | கவனமெடுக்க வேண்டும். 53
ல் இலங்கையின் சாதாரண பின் தங்கிய கிராமமொன் றில் ஒருவர் தொற்றுநோய்க் குட்பட்டு விட்டாராயின் அவரின் செளக்கி - யத்துக்கு எடுக் கப்படும் நடவடிக்கைகளை அவதானித் தால் நோயின் அறிகுறிகளை அவதானித்த நோயாளி அல்லது வீட்டுத் தரிசிப்பிற்குச் செல்லும் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் இ அவரின் நோய்க்குச் சிகிச் சை பெறும் வசதியுள்ள ஒரு வைத்தி யசாலைக்குச் செல்வதற்கு ஆலோசனை களை யும் வழிவகைகளையும் விளக்குகின்றார். இவ் வாறில்லாது நோயாளி தானாகவேனும் வைத்தியசாலையை நாடக் கூடும்,
0 வைத்தியசாலையில் அவர் முறையான பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு அவரின் 33" உடல் நிறை, வெப்பநிலை அவதானிக்கப்படு) வதோடு அவரின் நோய் நிலைக் கேற்ப இரத் தப் பரிசோதனைகள் கழிவேற்றங்களான 5 சலம், மலம், சளி ஆகியன பரிசோதனைக் க குட்படுத்தப்பட்டு 'X' கதிர்ப்படம் பிடிக்கப் 4 பட்டு நோயாளியின் நோய் நிதானம் செய் - ப யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதோடு ( அவர் நோயின் தன்மை பற்றியும் சுற்றாடல் 6 கவனிப்பு தொடர்பாகவும் , அப்பகுதி 8 வெளிக்கள உத்தியோகத்தருக்கு அறிவிக் ! கப்படும்.
-- ( அவ்வெளிக்கள உத்தியோகத்தர் அந் ( நோயாளிக்கு நோய் ஏற்பட்டதற்கான வெளிப்புற உட்புறக் காரணங்களை ஆராய்ந்து அவற்றை நீக்கும் ஆலோசனை யையும் சுகாதாரக் கல் வியையும் அக்குடும் ( பம் அயலவர்களுக்கும் தொற்று நோயால் ) பாதிக்கப்படா வகையில் தடை ஊசி வழங் கப்படுகிறது.

வைத்தியசாலையில் நோயாளி போதிய ஓய்வையும் முறைமையான சிகிச்சை முறை களையும் பெற்றுக் குணமாகித் திரும்பும் போது அவர் வசிக்கும் பகுதியிலுள்ள சிறிய ளவிலான வைத்திய சாலையில் தொடர் சிகிச் சையிலும் வெளிக்கள செளக்கிய உத்தியோ கத்தர்களினதும் கவனிப்பில் இருப்பார். அவ ருக்கு வேண்டிய பகுதிச்சிகிச்சை முறைகளை யும் சுகாதாரக் கல்வியையும் அவர் நோய் நிலையை அடிக்கடி அவதானித்து ஆலோசனை கூறி உதவுவார். வெளிக்கள உத்தியோகத் தர் இந்த சிறப்பான தொடர்ச்சியான சிகிச் சைமுறையினால் நோயாளி பூரண குணம் டைவதுடன் அக்குடும்பமும் சுற்றாடலும் நோயினின்றும் பாதுகாக்கப்படுகிறது. ..
தடுப்புமுறை சுகாதாரமாயினும் நோய் சிகிச்சை முறைமையாயினும் மக்களின் அறிவு பூர்வமான பூரண ஒத்துளைப்பின்றி வெற்றி பெறுவது அசாத்தியம். நவீன சுகா தார சிகிச்சை முறைகளில் அறிவால் மக்கள் தூண்டப்பட்டு விட்டால் சிகிச்சைமுறைத் திட்டங்களின் பேருற்சாகமான ஆதரவாளர் களாக விளங்கக் கூடும். இலங்கையின் மக்கள் தொகையில் 80% தினர் கல்வி அறிவுடைய வர்களாதலால் மக்களைத் தூண்டும் சிறந்த வழி சுகாதாரக்கல் வி ஊட்டலாகும். அபவி) ருத்தியில் குன்றிய அபிவிருத்தி அடைந்து கொண்டு வரும் 3 ம் உலக நாடுகளிடையே மிகச் சிறந்த செளக்கிய நலன் பேணும் திட் டம் மிகவும் அபிவிருத்தியுற்ற அமைப்புகளு டன் இலங்கையில் காணப்படுகிறது என லாம்.
சிகிச்சைக் கூடங்கள் வருகை நிலையங் எள் பிரசவவிடுதிகள் சுற்றுவட்டக் கூறுகள் ரொமியதள மாவட்டஆஸ்பத்திரிகள் பெரி பாஸ்பத்திரிகள் எனும் பல நிறுவகங்கள் கொண்ட பரந்த அமைப்பு மூலம் இலவச செளக்கியசேவை எல்லோர்க்கும் கிடைக்கக் கூடியதாக வழங்கப்படுகிறது. இவை நோய்ச் சிகிச்சை முறையில் அடங்குகிறது. தவிர, நோய்த்தடை முறையில் வைத்திய அதிகாரி பொது செளக்கியதாதிகள், பொது பரிசோ க தகர்கள் குடும்பநல சேவையாளர்கள் ஆகி யோரின் தொடர்ச்சியான சேவைகளில் 3 வெளிக்களத்தில் தாய் - சேய் செளக்கியம் 2 தொற்றுநோய்க் கட்டுப்பாடு சுற்றாடல் சுகா - தாரம் பேணல் என்பன மூலம் குடும்ப- சமூக செளக்கிய நலன் சேவைகள் நடைமுறைப் 2 படுத் தப்படுகின்றன'.

Page 69
- மாணவ, ம6
- 'தட
- வாசகர்களாகிய உங்கள் கரங்களிற் தவ ழும் மாணவ வைத்தியசாரணிகளின் சஞ் சிகை மூலம் எமது வருட அறிக்கையை உங்கள் அனைவரிடமும் சமர்ப்பிப்பதில் மன் றத்தின் செயலாளர் என்ற முறையில் நான் பெருமை அடைகின்றேன்.
உ பல குழுக்கள் நியமிக்கப்பட்டுப் பொது நலமுன் னேற்ற சங்கமாக இயங்கி வரும் மன்றம் * மாணவ மன்றம்'' என்ற பெயரில் செயல் புரிகின்றது.
- (-12
1 மாதம் ஒரு முறையன்றி இரு மாதங் நட்கு ஒரு முறையாக நடைபெறும் இக்கூட் டத்தில் மாணவ வைத்தியசாரணரின் வேலை ஒழுங்குகள், கடமை விபரங்கள், ஒழுங்கு முறைகள் என்பன அதிபரால் கூறப்படும். அப்போது மாணவரின் வேண்டுகோள் கேட் கப்படும். மாணவர்கட்கான தேவைகள் முன்னேற்றத்திற்கான சட்ட திட்டங்கள் என்பன அதிபரால் பிரகடனப்படுத்தப்படும்.
விடுதியின் ஒழுங்கு முறைகள் பரீசீலிக்கப் படும். ஒவ்வொரு குழுத் தலைவரும் தங்கள் தேவைகளை அல்லது நடைமுறை, செயல் முறைகளில் இருக்கும் மாற்றங்களைத் தலைவர் மூலம் எடுத்துரைப்பர்.
அத்துடன் இம்மன்ற மாணவர்களின் கலைத்திறமையை ஊக்கிவிப்பதற்காக கவிய ரங்குகள், விவாதங்கள், நடனங்கள்' இசை நிகழ்ச்சிகள் என்பன போட்டிக்காக இடம் பெறும். பாடசாலை முன்னேற்றத்திற்காக சமய, இலக்கிய வளர்ச்சிக் கூட்டங்கள், விசேட நாட்களிற் சொற்பொழிவுகள் கூட் டுப் பிரார்த்தனைகள் என்பன இடம்பெறும்) இவற்றிற் சிலவற்றைக் குறிப்பிடின் "'மனித வாழ்க்கையை நிர்ணயிப்பது சூழ்நிலையா? இலட்சியமா?'' என்ற விவாதத்தையொட்டி 29-10-80 அன்று மாலை மாணவ மன்றம் கூடியது இதில் A-7 8 வகுப்பு மாணவர்களும் B-7 8 வகுப்பு மாண வர்களும் A-80 மாண

ன்ற அறிக்கை
* உ.
AED THREEாகாய் ETACAS
- 2 வர்களும் கலந்து கொண்டனர். நடுவர்க ளாக அதிபர் திருமதி N. வல்லிபுரம் அவர் களும், போதனாசிரியர்கள் P. வீரகத்திப் பிள்ளை I. பொன்னம்பலம் அவர்களும் பங்கு கொண்டனர். இவர்கள் இவ் விவாதத்தை நன்கு கௌரவித்துச் சிறப்பித்ததுடன் தீர்ப் பும் வழங்கினர். சூழ்நிலை சார்பாகப் பேசி யோருக்கு 225 புள்ளிகளும் இலட்சியம் சார் பாகப் பேசியோருக்கு 2 20 புள்ளிகளும் கிடைக்கப் பெற்றன. இதையொட்டி அதிபர் பேசுகையில் இலட்சியத்திற்கும் சூழ்நிலைக்கும் அந்நியோன்னிய உறவு உண்டென்றும் சூழ் நிலை மாத்திரம் இருந்து இலட்சியம் இல்லா விடின் வாழ்க்கையில் முன்னேற முடியா. தென்றும் அதே நேரத்தில் இலட்சியம் இருந் தும் சூழ்நிலை வந்தமையாவிடின் வாழ்க்கை யில்முன்னேற்றமடைய முடியாதெனப் பல உதாரணங்கள் காட்டி இருதரப்பினர்களை யும் அவர்களது முன்னேற்றத்தின் உயர்வை ! - மெச்சிப் பாராட்டினார்.)
- தல-1 - இதேபோன்று 29-11-80 அன்று A-80 மாணவரின் ''நல்லதோர் உலகம் காண் போம்'' என்ற கவியரங்கையொட்டி நடந்தது மன்றக் கூட்டத்தில் நடுவர்களாக போதனா சி ரியர்கள் திருவாளர் S. சண் முகராஜா, திருமதி T. வினாயகமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டனர். இக்கவியரங்கிற் பங்கு பற்றியோர் சபையில் உள்ளோரைக் கவரத் தக்க முறையில் திறமையாகவும் மிக அழகா கவும் சிந்தனைமிக்க கருத்துகளைக் கவித்திறம்
னில் வெளியிட்டனர். இதன் முடிவுகளைப் போதனாசிரியர்கள் விளக்கமாகவும், உணர்ச் சிவசமாகவும் எடுத்துக் கூறி மேலும் இதே போன்ற கவியரங்குகள் மேலோங்கி வளர - ஊக்கமும் உற்சாகமும் அளித்து விடை
பெற்றனர்.)
இம்மாதிரியாக A-81 மாணவரின் வர வேற்பு வைபவம் 15-12-81 அன்று நடை - பெற்றது. இதிற் புதியமா ணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தினர். அதைத் தொடர்ந்து

Page 70
சிற்றுண்டி வழங்கலும் கலைநிகழ்ச்சியும் இடம் பெற்றன.
நத்தார் ஒளி விழா 25-12-81 அன்று நடைபெற்றது வழமைபோல அதிபர் திருமதி N. வல்லிபுரம் அவர்கள் நத்தார் குடிலைத் திறந்து வைத்து சிறுசொற்பொழி வாற்றினார். அதைத்தொடர்ந்து ஒளிபிறந் தது, இருள் அகன்றது என்ற பஜனையுடனும் வேதாகம வழிபாடுடனும் முடிவடைந்தது. A-80 மாணவர்களிற்கான சத்தியவாக்கெ டுக்கும் வைபவம் (Capping Ceremony) 23-12 -81 அன்று இடம் பெற்றது. A-82 மாணவர்களிற்கான வரவேற்பு வைபவம் 18-3-82 அன்று இடம்பெற்றது. இவை முன்பு கூறியன போலவே இடம்பெற்றன.
எமது பாடசாலையில் போதனாசிரிய ராகப் பல ஆண்டுகள் கடமைபுரிந்த திருமதி சின்னராஜா அவர்கள் உப் அதிபராக பதவி யுயர்வு பெற்றதைக் கெளரவிக்குமுகமாக 29-9-82 அன்று வைபவம் ஒன்று இடம்பெற் றது. இந்த விழாவில் நம் அதிபர் அவர்கள் போதனாசிரியை திருமதி சின்னராஜாவை வாழ்த்தி அவருடைய திறமைகளைப் பாராட் டிப் பேசினார். எங்கள் மாணவமன்ற சார் பில் இனிய தேனீர் விருந்து அளித்தோம். அன்றைய விழா திருமதி சின்னராஜா அவர்
உடல் வெப்பநிலை எடுக்கவந்த மாணவ தா என்னுங்கள் என்ற போது நோயாளி - 'ஐயே கரைத்துத் தாருங்கள்'' என்றார்.

Y G ' )
-1" - ! !!!,,
1)
EARLALAI WEST CHUNNIKAM
களின் நன்றியுரையுடன் இனிதே முடி வுற்றது .
4 18 < 94
கடைசியாக 20-12-82 அன்று 81 ம் வருட குடும்பநல சேவையாளரின் பிரிவுபசார வைபவமும், 82. ம் வருட குடும்பநல சேவை - யாளரின் வரவேற்பு வைபவமும் ஒன்றாக நடைபெற்றது. பிரிந்து செல்லும் மாணவர் களின் எதிர்கால வாழ்விற்கு நல்லாசிகள் கூறி விடை கொடுத்ததுடன் புதிதாகக் காலடி எடுத்து வைத்தவர்களை அன்போடு வரவேற்றோம். இனிய தேனீர் விருந்துடன் நம் மாணவர்களின் இசை நிகழ்ச்சிகளும் அன்றைய மாலைப்பொழுதை இனிமையாக் கியது.
நவராத்திரி தினவிழா, சரஸ்வதிபூசை, திருவெம்பாவை, தைப்பொங்கல் முதலிய விழாக்கள் நமது ஆலயத்தில் சிறப்பாகக் - கெ 7 ண்டாடப்பட்டன. இதையொட்டிப் பல கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன
உயர்கல்வி நிலையமான எங்கள் தாதியர் பயிற்சிப் பாடசாலை போன்ற இடங்களில் இப்படியான சேவை அவசியமாகும். எனவே எமது மன்றத்தினர் தொடர்ந்து மேற் கொள்ளப் போகும் ஆக்க வேலைகளிற்கு ஊக்கமளித்து ஆசிகூறும்படி வேண்டி நிற்கின் றோம். -
- - - - R. M. பெப்பெத்துவா -- (மன்ற செயலாளர்)
- - - -ம ர்
தி நோயா ளியைப் பார்த்து வாயை 'ஆ' T! அம்மா! நான் உது விழுங்க மாட்டேன்
- -G.வீரசிங்கம் A'80.

Page 71
NARIAI
Sexually Tran
Mrs. C. Pa i 6 -EI-E a nafte (Nurs
No living thing can keep away from the sexual urge which is in-born an a natural phenomenon, thus we, as huma beings should not look down at peopl who have contracted Venereal - Diseases We must bear in mind that Sexuall Transmitted Diseases can only be cough e by sexual intercourse or by direct bodil
contact.
The most common Venereal Disease that are found in Sri Lanka are Gone rrhoea and Syphilis, of which, Syphili is the most dangerous because the primar and secondary symptoms fades off eve
without treatment, but the germenter the blood streams causing permanan damage to the nervous system, hea and the eyes, after 10 - 20 years fror the onset of the disease.
*At the Gonorrhoea is caused by a geri Gonococci, in the shape of bean seed and can only be visible under the len of a microscope. The incubation perio is 1 - 10 days The symptoms are whit discharge and burning sensation whil passing urine. An attack of Gonorrhoe is so painful in the case of males whic drives them to seek medical advic early. In the case of famales it is no So. In most of the cases women hav Gonorrhoea and do not know it as th symptoms go Tun - noticed. Untreated Gonorrhoea in Woman may lead to permanant sterility and the cause fo ectopic - pregnancy.
The cork-screw shaped Treponem: Pallidum is the germ that cause Syphili which has a long incubation period o 10 - 90 days. A chancre appears at the point of the entry of the germ in to th
body, usually the vital organ of the . male or a female, but often disappear even without treatment a few days afte the onset, and the rash that appears in the secondary stage also disappear after some time thus rendering the person

smitted Diseases are
athmanathapillai sing officer) m to carry the disease till death. When d once the earlier signs and symptoms n fade away syphilis can only be detected le by a VDRL blood test and at this stage E. only proper treatment can prevent further
y damage to the system.
The late st addition to Sexually Transmitted Diseases is Herpes Genitalis caused by a virus and is fast spreading in the western countries. This is becoming a problem disease in our country too because no permanant cure
has been found for this disease. They n say a Nobel Prize awaits for the man
who could produce a drug to cure at Herpes Genitalis. Once you catch Herpes. Et you have it till you die; it won't kill
n you, but you won't kill it either.
O P A CD (D. 2 ta o B
In the case of V. D. always seek help from a qualified Medical Practitioner, preferably a Government Madical Officer, who is fluent with the latest diagnostic procedures and the treatment fascilities. Never go to a quack or friends who call themselves pandits and the most dangerous part is dont try to treat yourself with the drugs of your choice. Above all never hide the disease, after all, V, D. spreads by a natural process.
The creation of foreign jobs and easy travel fascilities have unlocked the gate way to modern civilization and presentday parents are loosing the lawful grip on their rebelling children. V. D. is spreading at a rate in the 20 - 30 year age
group.
S
f
Whatever said and done V. D. will e remain with us till the end of human
race. V. D. can only be controled but s can never be eradicated. Sexually Transr mitted Diseases are treated confidentially. a safely, quickly and free at the V D. s Clinics in Sri Lanka. If in doubt, seek 1 help from Room; 33, General Hospitals.

Page 72
ட் 2 - இ - 2) பாகம்©n தாய்ப்பாலி ਪ੍ਰਤ© ਜu P ਪੰਦਗਦੇ ਬੰ ਦੇ ਦਖ
''பெறுமவற்றுள் யாமறிவதில்லை, அறிவறிந்து மக்கட்பேறல்ல பிற'' - - -
ஒருவன் பெறும் பேறுகளுள் எதையும் அறியக்கூடிய ஆற்றலைக் கொண்ட மக்களைப் பெறுவது தான் பெரும் பேறாகும். இந்த அரிய பேற்றை உடையவள் தான் தாய் புதிய பிறவியை, எதிர்காலச் சந்ததிகளை இவ்வுலகிற்கு அளிக்கும் அரிய வாய்ப்பை பெருங் கொடையாக இயற்கையன்னை தாய்க்கே கொடுத்திருக்கிறாள்.
| 1 ) தாய்ப்பால் குழந்தைக்கு யாராலும் மதிப்பிடமுடியாத ஓர் ஈடு இணையற்ற உணவாகும். இது அனுபவ வாயிலாகவும், அறிவியல் அடிப்படையிலும் ஓப்புக்கொள் ளப்பட்ட ஒன்று. இதில் கிருமிகளை அளிக் கும் எதிர்ப்புச் சக்தியும், நச்சுப் பொருளை குழந்தையின் உடலில் இருந்து அகற்றும் சக்தியும், போசாக்கும் உள் ளது. ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார நிறு வனமே தாய்ப்பாலுக்கு நிகரான பால் எதுவுமில்லை என அண்மையில் ஒரு தீர் மானத்தை எடுத்துக் கூறியுள்ளது . ஆகை யால் இத்துணை சிறந்த தாய்ப்பாலை பிள்ளை பிறந்து 2 தொடக்கம் 4 மணித்தியாலங் "களால் கொடுக்க ஆரம்பிக்கலாம். பிறந்து 4 நாள்வரை உள்ள பால் கொலஸ்ரம் எனப்படும். மிக வும் கட்டியானது. மஞ்சல் நிறமுடை ய ஒட்டும் தன்மையுள்ளது. புர தம் மிகக்கூடிய அளவில் உள்ளது. தொற் றுக்களைத் தடுக்கக்கூடிய எதிர்ப்புச் சக்தி உள்ள இதைக் கட்டாயம் குழந்தைக்கு ஊட்டவேண்டும். ஒரு தாயில் சாதாரண மா க ஒரு நாளுக்கு 1 ம் கிழமையில் 180 தொடக்கம் 300 CCயும் ஒரு மாதத்தில் 600 CCயும், அதன் பின் 900 CCயும் பால் சுரக்கும். இத்துடன் தாய் எடுக்கும் நீர் ஆகாரங்கள், சமபல சத்துள்ள உணவுகளா லும், பால் கூடச் சுரக்கும். இது குழந்தைக் குப் போதுமான ஓர் நிறை உணவாகும்,

- மெல் - 2
ன் மகிமை
- -
ஆம் இடம் 2 ச ம் செல்வி. தி. மனோரஞ்சிதமலர்
ஆல் 80 “ஏ' வகுப்பு இறுதி வருடம் த - TR
------
- தாய்ப்பால் கொடுக்கும்போது கவனிக்க |--ப வேண்டியவை
- 1. குழந்தை பிறந்து 4 மாதம் வரை அழும்
நேரங்களில் தேவையை உணர்ந்து பாலூட்டல்.
- 2. பாலூட்டத் தொடங்குமுன் சவர்க்கார
மும் நீரும் கொண்டு முலைக்காம்புகளை யும் கைகளையும் கழுவித் துடைத்தல்.
3 பாலூட்டத் தொடங்க 6 மணிக்கு முன் 1 கோப்பை நீரோ, பாலோ அருந்திய
பி 1 பாலூட்டல்.
- 3
4. படுத்திருந்து ஒரு போதும் பாலூட்டக்
கூடாது.
5. பால் ஊட்டும் அறை சத்தமில்லாத தும், தாய் நல்ல மனப்பான்மையுட னும் வசதியாக அமர்ந்து கொடுத்தல்.
6. பாலூட்டும்போது தாயின் முழங்கை | மடிப்பிற்குள் குழந்தையின் தலை இருக்
பூ கக் கூடியதாக வைத்து முலைக்காம்பு - முழுவதும் வாய்க்குள் போகக்கூடிய
தாக உமிழக்கெ டுத்தல் வேண்டும்,
| 7. பால் கொடுக்கும் மார்பகத்துப் பக்க - முள்ள பிள்ளையின் கன்னத்தில் விர
லால் தட்டவேண்டும். ஏனெனில் தட் - Tடும்போது , பக்கத்திற்குக் குழந்தை
திரும்பும்.
8. ஒவ்வொரு முலையிலும் 5 தொடக்கம்
10 நிமிடம் உமிழவிட வேண்டும். குழந்தை தனக்குத் தேவையான பாலை
5 தொடக்கம் 8 நிமிடத்தில் 85 | 1ல் தொடக்கம் 90% குடித்துவிடும்.. 3

Page 73
9. ஒவ்வொரு முலையிலும் குடித்தபின் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டு முதுகில் தட்ட வேண்டும். ஏனெனில் குழந்தை காற்றையும் சேர்த்து உட்கொண்டால் அது வெளி யேறும், சத்தி எடுக்காது, அழமாட் டாது.
10. வேலைக்குப் போகும் தாய் பால்
கொடுக்கமுடியாத சந்தர்ப்பத்தில்
பாலை வெளியே எடுத்துவிடல் வேண் ப டும். இதனால் மார்பில் தோன்றும் 2 கட்டிகளைத் தடுப்பதுடன் சுரப்பைக்
கூட்டும்.
11. பால் கொடுக்கு முன்பும் சிறுநீர், மலம்
கழித்ததுணியுடன் நிறை எடுத்த வேண் டும். நிறை கூடியிருப்பின் தாய்ப்பால்
போதுமான தாகும். நிறை கூடாதிருப் - -
பின் வைத்தியர் ஆலோசனைப்படி வேறு புட்டிப்பால் கொடுக்கத் தொடங்க லாம்.
12. இறுக்கமில்லா, முலைக்காம்புகளை அழுத்
தாத பிறசியர் அணிதல் வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதனால் ஏற்படும்
நன்மைகள். --- 2
தாய்ப்பாலில் லக்ரோ பசிலஸ் என்ற பற்றீரியா வளர்ந்து லக்ரிக் அசிற்றை உண்டாக்குகின்றது. இது தொற்றுக் களிலிருந்து இயற்கையாகவே குழந் தையைப் பாதுகாக்கலாம். -
2. விற்றமின் B12, E.Acid இரும்புச்சத்து
யாவும் கூட உள்ள து. காபோவை தரேற்று 7.8கிறாம், புரதம் 1.2! கிராம், கொழுப்பு 355கிராம் உள்ளது
3. அன்னை அணைத்துக் கொடுப்பதால் - -
தாய் பிள்ளைப் பிணைப்பு கூடும், 8 பிள்ளையின் மூளை வளர்ச்சியைக் கூட்
டுகின்றது . 5. தயாரிக்கத் தேவையில்லை, அளவான

5)
சூட்டில் உள்ளது. விரும்பிய நேரம் வேண்டிய அளவு கொடுக்கலாம் இதனால் நேரச்செலவு பணச்செலவு குறைவு. குழந்தைக்கு எக்சிமா, - அஸ்மா, வயிற்றுப்போக்கு வருவது குறைவு. தாய்க்கு மார்புப் புற்றுநோய், கட் டிகள் வரு வது குறைவு.
7.
- 8. சிலருக்கு இயற்கையாகவே பால் - - - கொடுக்கும்வரை மாதவிடாய் ஏற்
படாமலும், கர்ப்பம் தங்காமலும், கர்ப்பத்தடையாக அமைகிறது. இத னால் தாய் மிகவும் மகிழ்ச்சி அடை கிறாள்.
----- தாய்ப்பால் கொடுக்க முடியாத
சந்தர்ப்பங்கள். - 2 -3 --
1. தீவிர காசநோயால் பீடிக்கப்பட்ட
தாய்.
பட 2. இருதய நோயால் பீடிக்கப்பட்ட - 2 தாய்.
இன்சுலின் மருந்தின் சிகிச்சை பெறுபவர்களும், நீரிழிவு வியாதி உள்ளவர்களும்: கடுமையான இரத்தப்பாண்டுரோகம் உடையவர்கள்.
24.
5. நெருப்புக் காய்ச்சல் உடையவர்கள் .
பிரசவ கால் மூளைக்கோளாறு உடை யவர்கள்.
* - 7. மார்பில் புற்றுநோய்கள், கட்டிகள்
உள்ளவர்கள்.
- 8. மறுபிள்ளை கர்ப்பம் தரித்த தாய்.
- 9. உள் அமிழ்ந்த முலைக்காம்பு, வெடித்த
முலைக்காம்பு உடையவர்.
- 10. பிளவுபட்ட சொண்டு, பிளந்த அண்
ணம் உடைய குழந்தைகள், முகத் திற்கு விநியோகம் செய்யும் நரம்பு

Page 74
# Tifa Lဗလ, GT က = 5
ရှူ 5 Li ကထံ ကံ ubLD ကလT, ၈LIrGOT UT ၆ တံ ဝါ တံ T - IT စံ လံ) စL5]T T မ်ား (5Ti U၀လ
ဒါ= u လံ = Tub IT၊ ၉၆၊ uf 5 5
Lb .5 T T @B.b ဗီT လျှပဲ 1 Ju SIL
` HuTဲ55flထံ 5SIDIT60)၏55 ဒ်
KANESAN STORES
D၆IIII
uT6juTb.

3லாம் என குழந்தைகள் பரிபாலன வைத் நியநிபுணர்களே கூறுகின்றனர். சில தாய் மார்கள் 1 வயதுடன் பாலை நிற்பாட்டுவ தற்காக மார்பில் வேப்பெண்ணை, வேறு கசப்பு மருந்துகளைப் பூசியும் பாலை மறக்கச் செய்கின்றனர். ஆனால குழந்தைகளோ அதையும் துடைத்துவிட்டு களங்கமற்ற சிரிப் டன் பாலைக்குடிக்க எத்தனிப்பதையும், நடிப்பதையும் நாம் கண்ணாரக் காண்கின் றோம். தாயும் இன்பப் பூரிப்பால் பாசத் துடன் அணைத்துக் கொடுப்பாள்.
இஆகையால் தாய்ப்பாசத்தையும், வீரத் தெயும், தாய் சேய் அன்புப் பிணைப்பையும், மூளை வளர்ச்சியையும் கொடுக்கும் தாய்ப் பாலை ஊட்டி வளர்த்து, வல்லமை தந்திடும் நாய் உலகத்தையும், தாய்மையையும் வாழி என்றே துதிப் போம்.
T தாய்ப்பாலின் மகிமை"
டேன 6-ம் - 9)
காவது
நகரம்
-- (1 |
தி - 1) L, கடல் | 12
சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி --
செய்யப்பட்ட
- 1 | | 1 3TE 2 t சேட்ஸ் பேபி - 1)
பல் | லேடிஸ் ரீ சேட்
மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பட்டுச் சேலைகளுக்கு சிறந்த இடம் - 1
ਖੇਡi S) 25 - 2013 சிங் |
ட்) பாட்
நீயூமுனீர்ஸ் - 69 A. நவீன சந்தை (உட்புறம்)-)
- -- யாழ்ப்பாண ம. --- 76 | - கலே: மா | | எட்டப்படும் பாடு |
வாணலாக ணணகக காபனமலாவகாசுவை -

Page 75
உ .
-- 8 மாரடைப்பில்
பாப் 10 டன் 22 அகா ட பட்டரும் -- Tina ਵੀ
மாரடைப்பு இன்று அனேகமான மக்களுக்கு அதிலும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் ஏற்படும் பெரும் ஆபத்தில் கொண்டு போய் முடிக்கிறது. இருதயத்திற்கு குருதி விநியோகம் செய்யும் குருதிக் குழாய் களில் ஒடுக்கம் உண்டாவதால் அல்லது கொழுப்புப் படிவதால் இதயச் தசைகளுக்கு குருதி விநியோகம் குறைவதால் இதயக் கலங்கள் அழிவடைகின்றது. இ ட்வல் 2
இவ்வாறு உண்டான இந்த நோயின் தாக்கத்தினால் 25% மானோர் உடன் இறந்து விடுகின்றனர். முதல் தாக்கம் உண்டாகிக் குணமடைந்தபின் 10% மானோர் ஒரு வரு டத்திற்கும், 30% மானோர் ஐந்து வருடத் திற்கும், 60% மானோர் பத்து வருடத்திற் கும் உயிர்வாழ்கின்றார்கள்: இந்த நோயை உண்டாக்கும் .முன்னிணக்கக் காரணங் களாக. பரம்பரை, வயது, (30 வயதுக்குக் கூடியவர்கள்) பால் (ஆண்கள்) போன்ற வற்றைத் தடுக்க முடியாதபோதும் உணவு புகைப்பிடித்தல், அப்பியாசக்குறைவு, மது பானம் அருந்துதல், உடல்பரு டமன் கூடல் , போன்ற விடயங்களில் கூடியகவனம் எடுத்து அதனால் உண்டாகும் இதய அடைப்பைத் தடுக்க முடியும்.
1) படியக்கூடிய கொழுப்புள்ள தேங்காய் எண்ணெய், முட்டை, பட்டர், மாட்டி றைச்சி, பன்றி இறைச்சி போன்ற உணவுப் பொருட்களை பெருமளவு குறைத்து அதற் குப் பதிலாக நல்லெண்ணெய், மற்றும் தாவர எண்ணெய்களைப் பாவிக்கலாம். அத் துடன் கூடிய மாப்பொருள் கலந்துள்ள உண வுகள் அதாவது சீனி, சொக்லேற் போன்ற பொருட்களைக் குறைத்து மரக்கறி, பழவகை களைக் கூடுதலாகச் சேர்த்தால் உடல் பருமன்
கூடுதலைத் தடுக்க முடியும்.

ஒரு நோக்கு
துப்
உம்) செல்வி. புட்கலாதேவி கார்த்திகேசு வால் 80 'ஏ' வகுப்பு இறுதி வருடம்
புகை பிடிப்பதனாலும் இதய அடைப்பு உண்டாகின்றது. இது குருதிக்குழாய்களில் கொழுப்பு படிவடையும் தன்மையை தூண் டுகின்றது. இதனால் இதயக் குருதிக்குழாய் களிலும் கொழுப்புப் படிந்து குருதி விநியோ கம் குறை ந்தும் மாரடைப்புண்டாகும்.) எனவே புகைபிடித்தலை முற்றாக நிறுத்துவது சிறந்ததாகும்: 300 - பாடல்
- அளவான உணவு எப்படி வாழ்க்கைக்கு முக்கியமோ அது போல அப்பியாசமும் முக்கி யமானதே. இவ்வாறு இருக்க ஒருவர் உடல் அப்பியாசம் இல்லாமல் இருந்தாராயினும் அவரது உடலில் தேவைக்கு மிஞ்சிய உண வுப் பொருட்கள் உடம்பில் சேமிக்கப்படும் போது இதயக்குருதிக்குழாய்களிலும் சேமிக் கப்படும். இதனாலும் இதய அடைப்பு உண் டாகின்றது. மதுபானத்தை அருந்துவதால் குருதியில் கொழுப்பின் உற்பத்திக்கு தேவை யான ஒரு பொருள் கூடுகிறது. இதனால் கொழுப்பு குருதிக்குழாய்களில் படியும் அளவு கூடுகிறது.
எனவே அளவான உணவையும், படியும் தன்மையுள்ள கொழுப்புள்ள உணவுகளைப் பெருமளவு குறைத்தும், உடல் நிறைக்கும் வயதிற்கும் ஏற்ற அப்பியாசத்தை மேற் கொண்டும், புகைத்தல், மதுபானம் அருந் தல் போன்றவற்றை விலக்கியும் வாழ்வா ரானால் இதய அடைப்பைப் பெருமளவு
தடுக்க முடியும்.
அடுத்து இதய அடைப்பு வந்த ஒருவர் எடுக்க வேண்டிய கவனத்தை நோக்குமிட
த்து அவர்கள். -
1. போதிய அளவு நித்திரை கொள்ள
வேண்டும். 2. புகைப் பிடித்தலை முற்றாக விலக்க
வேண்டும்...

Page 76
3. இரவில் அதிகம் சாப்பிடுவதையும்
நேரம் கடந்த விருந்தையும் தவிர்க்க வேண்டும்.
4. மதுபானம் கட்டுப்படுத்த வேண்டும்.
5. உங்கள் இரத்த அமுக்கத்தை (பிறசர்)
ஒழுங்காகச் சோதிக்க முடியுமானால் பரிசோதிக்க வேண்டும். ஆ 3)
6. அதிகம் களைப்படையக்கூடிய வேலை
களைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
ன்
7. மன த்தாக்கத்தை உண்டாக்கக்கூடிய
நிகழ்ச்சிகளை 10 பெருமளவு விலக்கி 9 நடத்தல் வேண்டும்.
1 ஓ
: 7 | 8.
குருதிக் கொழுப்பை (Blood Choles | erol) ஆறு மாதத்திற்கு ஒருமுறை - பரிசோதித்துப் பார்க்க வேண்டும்: : 14
* 9 E
9. குருதியில் கொழுப்புக் கூடவிருந்தால் ச
ல் - - - - - - 3-12 |க்கலை ஒரு யதுகுமார் - நாம
போG க்போ - .
Tu ਆਕu & &u 9ਓ ਤਿਹ ਉਰੀ ਗਰੁਪ போஇ பேப்ப் ம் ய் ய் | VISIT
ஆம்பப் Rte ஆகு- 5 'ப -டேம் ட்வப
பெ
அட 18)
(5 - பரிய வரும். 16 பகல் உ
ਵੇ ( ਪਉ ਚ ਵਿਟੋ ਦੇ ਕੰo
RICH COFFEE BAR
உ -
இ ப இ த ,
• 67, 68, NEW MARKET போன்
கடல் இது 631 - ல் | எம் இன JAFFNA. ம ா |
இ ப ெபூ இது
10tலகல் 1 யா Dlai: 23509
ਹੇ ਹਰ ਇ ਦੀ ਲੋੜ, 3ts fਲ பப்பா இது மா ஆ பா 2ாப்ரா |
ஃமா இப்ன அவன் !!

-முட்டை, பட்டர்., பாற்கட்டி, பன்றி இறைச்சி, ஈரல், இதயம், மூளை, தகர மீன், இறால், நண்டு, சிங்கறால், தேங் காயெண்ணெய், மாவினால் செய்த பொரித்த உணவுகள், மாஜரின், கேக், கடலைவகைபோன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
| 10. தூர இடங்களிற்கு பிரயாணம் செய் ப்பாவதையும் பெருமளவு தவிர்க்க வேண் | புது டும்.. - ட்ரு 2 _ பாபு - TITாட்டி
2 : 118 இல் 115 இவைகளைக் கைக்கொண்டு வந்தால் திரும்பவும் மாரடைப்பு வரும் தன்மையை ஊரளவுக்குக் குறைக்க முடியும். பல - ஆகவே மாரடைப்பு வராதவர்களும், மாரடைப்பு வந்தவர்களும் மேற்கூறிய விட பங்களை கைக்கொள்ளுவதன் மூலம் உங்கள் பாழ்க்கைக் காலத்தை நீடித்து வளமாகச் சந்தோசமாக வாழ முடியும்.
- டாகு - 33
10ம் = 6
1:11!
6. வால்காஇல /ே T2-இல் ட ம் 21| பால் கடை - ட்ரு வட இடட் | | 1 -ப் கட் - 2 |
* Abdul Cader's
அரச குரு -------1)
பாட 10 | பாகல் இலைமகஇ ப மூனை - 2)
1ெ2 A RSS |
கண்றாமை" குவா |
(IFTய ரல் (ஆட் இட்| | விழா வாக்27 , பெரியகுல் 3 | Foாய General Merchant ய 10ts | இவன்
|- 133, Main Street -கல்இ 1)
மலை GALGAMUWA ல | வாடிகுடல் பருமனம் |
(31 படர் மோர் !
அல் - இரு ம .
பைைாரயணணணாணையைணைவைகலுரைதுணை கலைமானை

Page 77
I போக்கும்
கத்தா Aாட்E
Tழ் |
உல்வேர் at 06 2 )
invietu
1 இயேல் த
பின்ட்
அ * 'அரிது அரிது மானிடராகப் பிறப்பது அரிது' எனக்கூறிய தமிழ்மூதாட்டி ஒளவைப் பிராட்டி பிணியற்ற பிறப்பு மிகச்சீரியது என்பதையும் வலியுறுத்துகின்றார். ஆனால் அத்தகையதோர் சீரிய நிலையிலே மனிதப் பிறவி அனைத்தும் அமைந்துவிடுவதில்லை. பிணியும் மூப்பும் தவிர்க்க முடியாதவை யாக மாறிவிட்டன. குறைவற்ற செல்வ மா ன நோயற்ற வாழ்வினைப் பெறாத மனித உயிர்களுக்கு சேவையாற்றுவது அந்த ஒப் பற்ற செல்வத்தை அவர்களுக்கு அளிக்க முயல்வது ஈடற்ற புனிதப் பணி என்பதை அறிவு படைத்த அனைவரும் ஏ ற் று க் கொள்வர்
'சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தையிரங்காரடி'' என அடுத்தவன் துன்பத்தைக் கண்டு அனுதா பம் காட்டாத மனிதப் பிறவிகளைப் பார்த்து மனம் நொந்து பாடுகிறான் பாவ லன் பாரதி. அடுத்தவன் துயர் துடைக்க நாம் முற்படுவது மனிதத்துவம். அவ்வாறு முடியாவிட்டால்கூட அந்த மனிதனின் துன் பத்தைக்கண்டு எமது இரங்கலையாவது தெரிவித்திட வேண்டும். இறைவனை வேண்டி இதயங்கரைந்து பாடிய தாயுமானவர்,
''எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணியிரங்க
உன் தெய்வ அருட்கருணை தாராய் பராபரமே"
என்றார். 'தன்னுயிர் போல் மன்னுயிரையும் நேசி'' என மனந்திறந்து கூறினான் மாசிலா யேசு'' இந்தப் புனிதர்கள் தன்னலமற்ற சிந்தையை பிறர் மாட்டு அன்புகாட்டுகின்ற அகத்தினை மனிதன் பெற்றிட வேண்டும் என்பதனைத்தான் வலியுறுத்திப் போந்தனர்.
இத்தகைய புனிதர்களுடைய
தூய சிந்தனைகளுக்கு நாம் பெற்றிருக்கின்ற இத்

பணி
ங்கா த ப் ம், ம் 8,
1 ਵਨ ਨੂੰ ਦਾਲ, ਰ ਨੂੰ ਹ ਦਹ ਹੈ
பட்டம்மம்
ட்சி:
பட் ய ட 11 -- செல்வி ரஜுலாதேவி வல்லிபுரநாதன்
80 'ஏ' வகுப்பு இறுதி வருடம் ம 2) தொழில் செயல் வடிவம் கொடுக்க உதவு கின்றது என எண்ணிடும்போது நாம் பெருமிதப்படுதல் வேண்டும்.மனிதனு டைய சீவனோபாயத்திற்கே தொழில் என் பது உண்மை. ஆனால் அந்த தொழிலும் இலட்சியங்களோடு இணைகின்றபோது அத னால் இதயம் மிளிர்கிறது. நாம் விரும் பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரி யாமலோ சந்தர்ப்ப சூழ்நிலைகள் இத் தொழிலைத் தேர்ந் தெடுக்க எமக்கு உதவின என்பதே உண்மை. ஆனால் இத்தொழிலை நாம் தேர்ந்தெடுத்துவிட்ட பின்னர் அத் தொழிலுக்கு எம்மைத் தகுதியுடையவர்க ளாக மாற்றிக் கொண்டாக வேண்டும். அகிலத்தில் அனைவருக்குமே அடுத்தவனுக்கு உதவுகின்ற அரிய வாய்ப்புக் கிடைத்திடு வதில்லை. ஆனால் எமக்கோ நோயினால் வருந்தி நலிகின்ற ஜீவன்களுக்குப் பணியாற் றிடும் பெரும் வாய்ப்புக் கிடைத் தி ருக்கின் றது அந்த வாய்ப்பினை நாம் நல்லவகையில் இதயமாரப் பயன்படுத்திட முன் வர வேண்டும்.
''அன்பு' அற்புதமான இவ் உணர்வு உலகில் தோன்றிய அத்தனை மதங்களும் இந்த அன்புணர்வையே வலியுறுத்துகின் றன. ''அன்பே சிவம்'' என்கிறது சைவசித் தாந்தம். ஆகவே எம்மனத்திலே அந்த அற் புத ஊற்றுத் தடையின்றிச் சுரக்கவேண் டும். அந்த ஊற்றிலே நோயாளி திளைக்க வேண்டும். அகத்திலே சுரக்கின்ற அந்த அன்பிலே எம் நாவிலே தவழும் சொற்கள் நனைந்து வருகின்றபோது வலியினால் வருந் தும் நோயாளிக்கு அது இதமான மருந் தாக அமையும். எமது சொற்களிலே இனிமை தவழ்ந்திட வேண்டும்.
* “நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிப்ப வாய்நாடி வாய்ப்பச் சொலல்:

Page 78
57
என்கிறான் வள்ளுவன். நோயை அகற்று ல வதற்கு எம் வாயிலிருந்து பிறக்கும் இனிய பி சொற்களும் அருமருந்தாக அமைகின்றன எ என்ற உண்மையை - எம்மனத்தே இருத் ன திக்கொள்ள வேண்டும்.
&ெ 5 6 G
:ை
கெ நே
தாதித் தொழில் என்றால் கேவலமா கக் கருதப்பட்ட காலத்தே பணக்காரப் பாவையர் அத்தொழிலைக் கீழ்த்தரமான து எனக் கருதிய வேளையிலே அந்த அர்த்த மற்ற சிந்தனையை முறியடித்து நலிந்தோ, ருக்குப் பணியாற்றுவதே நற்றொண்டு எனக் கருதிப் புறப்பட்ட ''புளோரென்ஸ் நைற் பு! றிங்கேலை'' நாம் எம் நினைவிலே நிறுத்திப் ற பார்த்திட வேண்டும். வசதியான வாழ்க்கை வி அமைந்தும்கூட அந்த வனிதை யுத்தமுழக் சு கங்களுக்கு மத்தியிலே, ஏளனங்கள் இழி மொழிகளுக்கு மத்தியிலே யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்குப் பணியாற்றப் புறப்பட்டார். நற்றவ வானி
5 3 )
க
தவணைமுறையில் தொலைக்கா கொள்வனவு செய்து அதே வீட்டில் பொருத்திக்கொள்ள
சென்னை ரூபவாகின்
தெளிவாகக் கண்டுகளிக்க 'ஏரியல்' (அன்ரன) பெ : சொனி Sony * சன்யோ Sany0
தொலைக்காட்சிப் பெட்டிகளை சனா
(F பினான்ஸ் வசதியுடன் வீனஸ் றெக்ே
றேடியோ 6 266/1 ஸ்ரான்லி வீதி,

ம் நனிசிறந்த நாட்டுக்குத் தான் ஆற் நம் தெய்வீகப் பணியாக இதனை அவர் ன்ணினார். கையில் விளக்கேந்திய காரி கயாக நோயாளரைப் பார்வையிட்டுச் சன்ற நைற்றிங்கேலின் நிழலை அந்த iாயாளர்கள் முத்தமிட்டனர் என்றால் வருடைய பணி எத்தகையதாக இருந் ருக்கும் என்பதை நான் இயம்பிட பண்டியதில்லை.
எனவே பிணிபோக்கும் பணிசெய்யப் றப்படும் நாம் தா தித் தொழிலுக்கு ஏற் ம் தந்த இந்தப் பாவையை நம் நினை லே இருத்திக்கொள்ளுவோம். நெஞ்சிலே ரக்கும் அன்பென்னும் வற்றா ஊற்றொடு ருத்துவ மனைகளை ஆலயங்களாக எண்ணி ங்குள்ள நோயாளிகளுக்குப் பணிசெய்து வர்களின் சிரிப்பிலே
இறைவனைக் Tண்போம்.
4094-19 HHது
எட்சிப் பெட்டிகளைக் நாளில் உங்கள்
வும்
நிகழ்ச்சிகளைத் - உத்தரவாதத்துடன் பருத்திக் கொள்ளவும்
ரி நஷனல் National - சீறா Siera ப விலைக்கு தவணைமுறையில்
பெற்றுக்கொள்ளவும்
காடிங் வாச் வேக்ஸ்
யாழ்ப்பாணம்.
கான் பார்E:4hAL AN:4ா:உ..
பகEா.
க%Eட காயம் கிம்

Page 79
13
''மாணவ வைத்திட
வெளியீடு சிறப்புற சுகாதார சேவையாளர்களே, யாழ் செளக்கியசேவை
கடன் நிவ
ம்ம்ப அங்கத்தவர்களாகச் சே
வளம்பெற இதனால் ஏற்படும் நன்ன --- 1. அங்கத்தவரின் சேமிப் - 2. ரூபா 1000 - ரூபா 56
விசேட கடன் வழங்க
3. அவசிய தேவையினிமி
கடன் வழங்கல்
4, ஓய்வில் செல்லும் ' (
அங்கத்தவரின் குடும்1 சகாயநிதி வழங்கல் வருடங்களாக நடைமு
1. அங்கத்தவர்களுக்
கோழிவளர்ப்புத்
2. அங்கத்தவர்களின்
னிட்டு தையற்பயி
போன்ற பல திட்ட பொது மாக செயற்படுத்த
எனவே சங்கத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்.
அரசினர் வைத்தியசாலை, யாழ்ப்பாணம், அ. பெ. இல:- 58
நனசகாயவைதயடி,

மயைக்காட
ਏ, ਜੰਡਪ ਤੇ ਆ
1 சாரணிகள் சஞ்சிகை'' . | எம் நல்வாழ்த்துக்கள்
---- |
கூட்டுறவு சிக்கன சேமிப்பு (த்தி சங்கத்தில் பலரும் பல |
ர்ந்து உங்கள் எதிர்காலத்தை ச் செய்யுங்கள்
ம - வம்) மகள்
ਪਰ ਉਹ ਕਹੇ ਤੇ பிற்கு 12வீதம் வட்டி வழங்கல் 100 வரை குறைந்த வட்டி வீதத்தில்
த்தம் சேமிப்பில் இருந்து சாதாரண
போது ஒய்வு சகாயநிதி வழங்கல்
பத்தில் மரணம் ஏற்பட்டால் மரண போன்ற செயற்பாடுகளை கடந்த 25 மறைப்படுத்திவருகிறோம். இன்னும் -கு சங்கம் மேலதிக கடன்களை வழங்கி திட்டத்தை ஊக்குவித்தல்.
3 பிள்ளைகளின் எதிர்காலத்தை முன் ற்சி, மோட்டர் மெக்கானிக் பயிற்சி டங்களையும் சங்கம் சார்பாக இலவச
5 எண்ணியுள்ளோம்.- -
கொண்டு அங்கத்தவார்களாகச் சேர்ந்து
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
செயலாளர், யாழ். சௌ. சே. கூ சி கடநி, சங்கம்
தொ. பே இல:- 23464
மானமானவையாரு

Page 80
Nursing Stall - Run by the Staff and s
at the Medical Crganised by The Jaffna Medic:
CATATAN
ခြင်း
HE!
Health for all by 2000 A. D. Tra

-tudents of School of Nursing Jaffna
Exhibition al Association in April 1982
LA
0000000
aget of Family Health Workers

Page 81
SESONG 9999
SANA AY
Lady wi lights the young
Ideal Unit Will the di

th a Lamp han and the exhibits
eam come true, Nurse? .

Page 82
SESE
8888888
Bed Sore - Preventi
Diabetes - A sweet

on is better than Cure
life without sweet food

Page 83
CAPPING CEREMONY
A get together with Hospital Staff

EES
Lighting to lighten
Address by former M S. G. H., Jaffna
Dr. Amarasingam

Page 84
நெருப்புக் காய்ச்சல்
| 8
2)
- 3 - மண்ணுலகில் மனிதனாய் பிறந்து பற் பல நிலைகளை அடைந்து மீ ண் டு ம் மண் ணுக்கே திரும்புகிறோம். இ ந் த இடைக் காலத்தில் எத்தனையோ அனுபவங்கள். அதி லும் நெருப்புக் காய்ச்சலால் ஏற்பட்ட அனு பவம் உண்டா? பலரிடம் இருந்து "'ஆம்'? என்ற கூற்றினைத்தான் கேட்கின்றோம்.
நெருப்புக் காய்ச்சல். இது என்ரறிக் காய்ச்சல் எனவும் கூறப்படும். இந்நோய் உலகம் முழுவதும் பரந்து காணப்படுகிறது. பொதுவாக ஐரோப்பா, ம த் தி ய தென் அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய இடங்களில் கூ டு த ல ா க க் க ா ண ப் ப டு கி ற து. தற்போது நம் நாட்டிலும் பெரும்பாலோர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்.
இந்நோய் சல்மனெல்லா ரைபி எனப் படும் ஒருவகை உறையற்ற வித்தி உண்டாக் காத நுண்ணுயிரால் உண்டாக்கப்படுகிறது. இக்கிருமி அநேகமாக மனிதனின் கழிவுக ளில் காணப்படும். எனவே இந்நோய் பொது வாக,
1. பொதுச்சுகாதாரம் குறைந்த பகுதி
கள்.கல் ii.
மனிதக்கழிவுகளால் அசுத்தமடையும் நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் காணப்படும். இம=) 11 (e-காம் பரவும் வழிகள்:-
நோயாளி மூலமாகவும், நோய் காவி மூலமாகவும் பரவுகிறது. பொதுவாக இந் நோய்க்கிருமி வாயினூடாக உட்செல்கிறது. மலம், சிறுநீர் மூலம் நேரடியாகவும், இக் கிருமிகளால் அசுத்தமடைந்த நீர், உணவு உட்கொள்ளப்படுவதாலும் தொற்று ஏற்ப டுகிறது. அத்துடன் நோய்கா வியின் கைக ளால் மறைமுகமாகவும், ஈக்களால் பொறி முறையாகவும், நீர், உணவுப்பொருட்கள், பால் ஆகியவற்றின் மூலமும் நோய்க்கிருமி கள் பரவும்.

செல்வி றஞ்சினி அலோசியஸ் 80 “A' வகுப்பு - இறுதி வருடம் இவ்வாறு உணவு மூலம் எமது வாய்க் தழியைச் சென்றடைந்த கிருமி உணவோடு உணவாகப் பின்வரும் பாதை வழியாக எமது உணவுப் பாதையில் வாழ் கி ற து. வாய்க்குழி-> களம்-> இரைப்பை (பல்வீ எம் அடைந்த கிருமிகள் இங்கு சுரக்கப்ப டும் அமிலத்தால் அழிக்கப்படுகின்றன. பலம் வாய்ந்தவை வாழ்க்கையைத் தொடருகின் றன) -> முன் சிறுகுடல்-> சுருட்குடல்-> பேயரின் திட்டுக்கள் (இங்கே வலிமைய டைந்த கிருமிகளுக்கு போதியளவு ஆதாரம் கிடைக்கிறது)-> நிணநீர்க்கான்-> குடற் பாற்தொட்டி-> நெஞ்சறைக்கான்-> நிரு நாம நாளம்-> மேற்பெரு நாளம். இந்தப் பாதை வழியாக குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து குருதியில் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இவ்வாறு தங்கள் இனத் தைப் பெருக்கி ஈரல், பித்தப்பை, சிறுகுடல் போன்ற உறுப்புக்களுடன் போராட்டத் தைத் தொடங்குகின்றன. இந்த போராட் --த்தின் விளைவாக நோயாளியில் பின்வரும் குணங்குறிகள் உண்டாகின்றன. இந்நோய் ஏற்பட்டால் படிப்படியான மாற்றங்கள் எம் உடம்பில் ஏற்படும்.
முதல் வாரம்:- - கு.
- 1. காய்ச்சல்:- முதல் 4 - 5 நாட்களுக்குப்
படிப்படியாகக் கூ டு ம்.
காலையைவிட இரவில் அதி ਤੇ © ਵਧ 3 ਨੂੰ
கரிக்கும். இத்துடன் உடற் - இ -
சோர்வு, தலையிடி , கை கால் உளைவு, குளிர் என்
பன காணப்படும். ii. மலச்சிக்கல்:- குழந்தைகளில் வயிற்
றோட்டம், வாந்தி. iii. மூக்கால் குருதி வெளியேறல். .
இரண்டாவது வாரம் :- ப் ம்
1. மேல் வயிற்றுப் பகுதி, நெஞ்சு, முதுகு -- ஆகியவற்றில் இளம் சிவப்பு நிறப் 2 புள்ளிகள்... - 2 .

Page 85
ii. மண்ணீரல் தொட்டுணரக் கூடிய
தாக இருக்கும். மலச்சிக்கல் மறைந்து வயிற்றோட்டப்
ஏற்படலாம். iv, வயிற்றுப் பொருமல் - - - V. பிதற்றல் நிலை பட்.
( 3 - ய மூன்றாவது வாரம்:-
_ நோய் கடுமையடையலாம். ந ச் சு த் தன்மை காரணமாக மயக்கநிலை எற்பட்டு மரணமும் சம்பவிக்கலாம். சிறுகுடற்பாதை யில் துளை, குருதிப்பெருக்கு ஏற்படலாம்.
- இங்கு ஏற்படும் காய்ச்சல் 1-வது வாரம் படிப்படியாகக் கூடும். 2-வது வாரம் ஒரே நிலையில் இருக்கும். 3-வது வாரம் படிப்படி யாகக் குறையும்.
குறிப்பிட்ட கிருமிக்கும், நோயினால் பீடிக்கப்பட்டவரின் உள்ளுறுப்புக்கும் இடை யில் நடக்கும் போருக்கு எதிராக நாப் செயற்படவில்லையோ, அதனால் மிகவும் பார தூரமான சிக்கல்கள் ஏற்படும்.
சிக்கல்கள் பின்வருமாறு:-
சிறுகுடற் பகுதியில் துளை ஏற்படல் - 2-வது வார முடிவில். சிறுகுடற் பகுதியில் குருதிப் பெருக்கு
3-வது வார முடிவில். iii. நச்சுத் தன்மையின் காரணத்தால் முச்
கிய உறுப்புக்களும் பாதிக்கப்படலாம்
ii.
இந் நோயினால் பலவிதமான குணங்குறி கள் காணப்படுவதால் வைத்தியசாலையில் குறிப்பிட்ட நோய் நிதானப் பரிசோதனைகள் செய்யப்படும். பல பரிசோதனைகள் மூலப் நோயைக் கண்டறிந்து அ த ற் கே ற் 2 சிகிச்சை அளிக்கப்படும்.
சிகிச்சை:- உட்
இந் நோய் பலருக்கும் தொற்றக்கூட யது. எனவே நோயால் பீடிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தல் அவசியம். முக்கியமா. இந்த நோயாளிக்கு (பல சிக்கல்கள் ஏற்படு மாதலால்) படுக்கையில் ஓய்வு மிக அவசியம்

6)
நெருப்புக் காய்ச்சல் என்றபடியால் முத லில் காய்ச்சலைக் குறைக்கும் நட வடிக்கை களைக் கைக்கொள்ளவேண்டும். எ ன வே நோயாளி இருக்கும் இடத்தைக் காற்றோட் டம் உள்ளதாகவும், கு ளி ர்ச் சி ய ா க வும் வைத்துக் குளிர் நீரில் உடலைக் கழுவுதல் வேண்டும். அத்துடன் உடலுக்குத் தேவை யான கலோரியையும், சக்தியையும் ஊட் டக்கூடியளவு திரவ உணவு கொடுக்கவேண் டும்.
முக்கியமாகப் பழச்சாறு, குளுக்கோஸ், தீர், சூப் என்பனவும் குணமடைந்து வரும் போது கூடிய கலோரியுள்ள, ச க்  ைக கு  ைற ந் த அரைத்திரவ உணவுகளாகிய ஜெலி, கஞ்சி, பிஸ்கட் போன்ற உணவு களும் கொடுக்கவேண்டும். கடுமையான காய்ச்சலில் இவருக்கு விசேட வாய்ச்சுத் தம் கவனிக்கவேண்டும்.
தொடர்ந்து மூன்று வாரம் படுக்கை யில் - ஓய்வாக இருப்பதால் கூடுதலாகச் சரும் சுத்தம், அழுத்தும் பாகங்களுக்குக் கவனிப்பு என்பன எடுக்கவேண்டும். தன் சுகாதாரத்தை நோயாளி பேண உதவி செய்யவேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கத் திரவ உணவு அதிகளவு கொடுக்க வேண்டும்.
) -
தைபொயிட் காய்ச்சலில் இருந்து சுகம் பெற்று வளமான வாழ்வுபெறச் சுமுகமான வழிகள்:-
(பின்வரும் முறையைக் கடைப்பிடியுங்கள்.
கடைசிவரை களிப்புடன் வாழலாம்).
நாளாந்தம் பருகும் நீ  ைர ந ன் கு கொதிக்கவைத்துப் பருகுங்கள். சாப்பாட் 2 டிற்கு முன்னும், ம ல ம் கழித்தபின்னும் நன்றாகச் சவர்க்காரம்போட்டுக் கை கழு வுங்கள். உணவுப் பொருட்களை ஈக்களின் தொடர்பில்லாமல் பாதுகாத்துப் பகிர்ந்து கொள்ளுங்கள். பால், பாலுணவுகளைத் தொற்றழித்துப் பாவியுங்கள். இந்நோய் மறைமுகமாகக் காவிகள் மூலம் பரவுவதனால் நோயாளி மட்டுமல்ல ஒவ்வொருவரும் கை கழுவுதல் முக்கியமாகக் கடைப்பிடிக்கவேண் டும். எனவே பொது இடங்களாயினும்,

Page 86
தனி இடங்களாயினும் உணவு தயாரிப்ப வர்களும் பரிமாறுபவர்களும் கை கழுவும் முறையைக் கடைப்பிடியுங்கள். கழிவேற் றங்களைச் சரியான முறையில் மலகூடங்க ளில் அப்புறப்படுத்துங்கள்.
TO பரவாது தடுப்பதற்கு:-
தி
-2), நோயினால் பாதிக் கப்பட்டவர், அவ ரைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, அவ்விடத் தில் உள்ள அனைவரும் "'தைபொயிட் வக்
இn To 3 o) - கா111. அல் பாகம் 2 படம் 30ான் ரழாம் அம்பலம் 12 Sாம்-ச - 110 க.
33 கடலைகு3களை கை பமாலை)
போன்: 4 4 4 தந்தி: இரத்தினம்ஸ் - இது 31 3T 111 1115
3 -1ாறா ர் அ ச 21 1 1 91 |
53 13021அspb (தி 613 நகைகள் 23 1 ஆ if 10 பகிர 30கம் 1 , 1 வைர
1 வியாபாரிகள்
* - (ஆதாம் b1 பம்)
கேணலவா2, !
- 2ாப், பார்ப் க்
ஹரன் கபோக
1. ஆர். ஜூவல்லர்ஸ் ஆரம்பம் 4 111 புள்) n 0ா - R. , பில்டிங் 2 5:12 50, கன்னாதிட்டி வீதி, 1 ப ர் யாழ்ப்பாணம். 31மலர்
இது த ப ர் 31 FS கை வண_வா கவாட்ஃபயா யோயாக;

சீன்'' எனும் தடுப்புமருந்து போட வேண் டும். இத் தடுப்பு மருந்து முதலாவது முறை கொடுத்து 14 நாட்களின்பின் இரண்டாம் முறையாகக் கொடுக்கவேண்டும்.
மேற்கூறிய வழிகளைக் கைக்கொண்டு நெருப்புக் காய்ச்சலின் பிடியில் இருந்துவிலகி சுகமான வாழ்வு வாழும்படி வாழ்த்துக்கள்
கூறி முடித்துக்கொள்கிறேன்.
(1) பA to sdi ot bonitano di otten er utvijos - 101 100 நாடு:
31மம் 9 Sim 1913 2003 15:51 20000 ம் 1911ல் பா.
5 இல் 1 )
எக, 8)
அIைSMeanese: வங்க வேணகம் இமாம் யா ய ைகயவாகீரன்
7 ஓக்கோ - கட்டிடப் பொருட்கள்
விற்பனை நிலையம் 11 இ.
9 ஞ இரும்புக் கம்பி வகை :
6 சீமெந்து 3
எஸ் - லோன் பைப் வகை கு மின்சார உபகரணங்கள்
சு. கு பெயின்ற் வகை
கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் |கு விவசாய கிருமி நாசினி, 5)
உர வகைகள்
-- 2! : அவமற்றம் - 6.5 311)
சகல தேவைகளுக்கும் மறவாதீர்
94டமாட சக்கோ அஜர் 555 -
- 12. கே. கே. எஸ் . வீதி,
கோண்டாவில். 1922 - இ - 2 அமலாலா 2 கோவாவைேணக பணகவேணவேணக்கா 2!

Page 87
Penicillin Sensitivity and Nurses' Responsibilities
Denicillin, the first of the antibiotic to come into clinical use, is sti considered one of the most important o all available Anti - infective agents Although its spectrum of Antibacteria activity is narrow compaired to that o some other antibiotic, penicillin i effective against the organisms that caus the most common bacterial infections
While penicillin remains superior to othe antibiotics in overall clinical value it loses its status of being th ideal antibiotic in several respects One of them is that, penicillin possesse an unfortunate tendency to induc sensitization in a sizable percentage o patients - exposed to it. As a resul Anaphylactic reactions of varying degree of severity are fairly common.
Manifestations of Anaphylactic
Reactions.
stilo de ELLA
Anaphylactic reactions to penicillin may
manifest as follows: India
1.
Less severe reactions may be manifested by the appearance o raised itching wheals or swelling in the skin (ucticaria).
The patient may complain o tightness in the chest. He may have a pain in the abdomen associated
with nausea and vomiting.
3. Vascular collapse may be presen
by itself or associated with other

CLIENI, L. Fr
By Mr. S. SHANMUGARAJAH,
Nursing Tutor, School of Nursing, Jaffna.
STALO , ogy So ICH UDEN
Tuulit na die features like rapid pulse, and hypotension.
ini tan o LE 4.
Oedema of the larynx can occur and cause stridor. Blocking of the bronchial passages and swelling of the larynx may cause respiratory distress.
of LG
A O
e.
Although most symptoms are mild
• and transient, deaths frum fatal anaphy
laxis are not infrequently reported. The reactions are more common after an injection of aqueous Crystalline penicillin | than other forms of penicillin.
i Patients who have previously been f exposed to penicillin and have had some
reactions to it, are the most likely candidates for severe reactions when exposed to it again. Most anayphylactic reactions occur within a few
minutes of the injection and usually not later than half an hour.
e
Medical and Nursing Management.
U4 h U
Life threatening manifestations of anaphylaxis such as hypotension, rapidly progressing urticaria, circulatory collapse and laryngeal oedema require urgent treatment. The nurse should not wait for the orders from the doctor nor should she await his arrival. She should take immediate stemps to revive the patient.
The patient should be immediately - laid down flat. If significant hypotension

Page 88
is present, then the patient should be a laid head down with his legs elevated u to improve cerebral circulation. If respi - ratory distre ss is a prominant feature patient may prefer to sit propped up. Air way should be kept clear, if the patient is unconsious.
lliw latola balotiana gai Adrenaline is the drug of choice in the treatment of anaphylaxis. An injection of 0:5 – 1:0 ml. o of adrenaline must be administered intramuscularly followed by 2•0 ml. of nikethamide. If the immediate improvement is not obtained or the patients condition deteriorates, then adrenaline should be repeated or hydrocortisone may be ordered and given intravenously. General circular of D. H. S. No. 226 of 28th June 1961 authorises all "nurses to administer ro injections of adrenaline and nikethamide a in case of emergency in penicillin shock.
H
Se
al
In cases showing er angioneurotic oedema, urticaria and conjunctival congestion, an antihistamine preparation may be ordered intramuscularly or intravenously. If dyspnoea and coughing are pronounced, an intravenous injection of 0•5 g. aminophyllin may be ordered by the doctor. A cardiac arrest due to anaphylaxis has a grave prognosis and is treated with external cardiac massage and artificial respiration. Other measures to combat shock should also be instituted. Reassurance of the patient is very important in combating shock.
T
Drugs and Equipment.
The nurse must ensure that the following drugs and equipments are t

(vailable for immediate use in his / her init.
.cloob srdt o barhaon sa buon
a) 1 : 1000 solution of adrenaline HCI b) Ampoules of n i keth a m ide
(Coramine) Antihistamine preparation for intra
muscular injection e. g. priton, DBenadryl.boot bns 203
d) Vials of Hydrocortione succinate.s Fe) Ampoules of aminophyllin.
f) 2 cc and 5 cc syringes and hypo
OLI dermic needles.
1892 g) Equipment for oxygen therapy.
29 viividian 2 miliona revention of Penicillin Anaphylaxis b591 so ËSa
d The nurse plays the most important }le not only in detection of penicillin llergy in its earliest stages and in eduction of the sevearity of reactions ut also in the prevention of anaphylaxis. he Nurses working in the O. P. D. Tards, clinics and other Units should
ke precautionary measures to avoid ensitive patients getting an attack of naphylactic shock.
1. It is important to ask each patient efore giving penicillin if he has ever ad a reaction to penicillin. If he had reaction earlier it should be mentioned
block letters with red ink (n the H.T. or 0. P. D. ticket of the patient. ne doctor should be informed so that e patient is not deprived of the antifective medication that he requires.
2. The nurse should make sure whether ue patient has a history of allergy to

Page 89
other substances and if he does have, i should be notified to the doctor.
3. The nurse should note a rash o the skin of a patient who has been giver penicillin. She should with hold furthe dossage and she must check it with the doctor promptly.
moitoonicroneur 4. Syringes and needles used to administer penicillin should never be used for giving any other injections. After use these syringes and needles should be thoroughly washed and boiled in a separate sterilizer.
5. Penicillin sensitivity test.
Penicillin sensitivity can be detected and severe reactions can be avoided by some Screening methods. The most commonly used at present is a skin test.
* In this test, O•02 ml. (about 1/3 o a minum) of a concentration of 10,000
verERTETORSZAKTRISITEIT TERREIKESTEREOSKAMISES
KARISMAANSE
b WITH BEST
For IoidLSJag
za ja Vidrar COMPLIMENTS doslil
FROM İngiling doso e o tronoomii UE Toys est ad illoinstantye ono
sd ad alioinog os moitogors boacinom od bijote theihna Hoitonan ofit ohellipalai wedist looid * Co-operative Society
.ioT.
K. K. S. ROAD,
STIL THELLIPALAI. Torton w Iga ada su blison
тахасахталаеханикалагілканската выхасынға алатка лигатлыклассасалалаас

units per ml. (200 units per dose), of penicillin is injected intradermally. Exact delivery of such a small volume is difficult. Therefore the injection could be given till a minute swelling (bleb) appears at the intradermal site. The swelling should be encircled closely with blue ink pen. If a wheal and flare (outside the swelling of the intradermal injection) occurs in
20 minutes, the test is considered positive } and further administration of penicillin > is withheld. it.skinilalin o Ion OS
aill herindo do si trovano Preparation of ST dose. ikioo ainsi so
blirode snitenots Add 2 ml. of sterile water to a. 500,000 unit vial of benzyl penicillin, withdraw 0:4 ml. with a syringe and add it to a 10 ml. ampoule of sterile water and mix. This solution contains 10,000 units per ml. To administer the test dose 200
units, 0·02 ml. of this solution should be O injected intradermally. Ofte
AMEANZISKANERKLICATORESKREWERSJAJO OSSERER
noidesse animarre noite TWITH BEST ini bombno od
2 da COMPLIMENTS 1.viesongs
FROM THE NS bonyogog baino
nillydgomi meg a 20
Istoka i biri i bas efeanta
noitsiooniline buscam oni bloo Chunnubam olemas o
go Multi - purpose Society of
K. K. S. ROAD,
CHUNNAKAM at ni Juana tum Tum ad

Page 90
***** Propes
:LA
OFFICE AND I
Standing left to right: Mr. V. Kanag;
tiampillai (Cook), Mr. M. Sankar
Mr. S Thevarajah (0.L.) Seated left to right: Mr. R. Manikava
(Clerk). Mrs. N. Vallipuram (Prit den), Mrs. P. Nadarajah (House sabai (House Warden), Miss K. S (Cook).
B

,
HOSTEL STAFF
iratnasingam (0. L), Mr. V, Sebasan (Watcher), Mr I. Kathiravelu (C.L
sagar (Chief Clerk) Mrs S. Sambasivam icipal), Miss S. Suppiah (House WarVarden ): Absent: Mrs. K Kanagaaraswathy (0. L), Mr. V. Kanthan

Page 91
PLEDGING TO SERVE
THE MANKIND
800000

ம்
பரபபட்டம்
45

Page 92
PLEDGING TO SE
3020000088000000000
000000000000000

ERVE THE MANKIND
|
res

Page 93
Students Participa
uirtutumu
annsTELLIII
DOWN
PLEBEINE 18 S

ating in Christmass Ccraol
Salinationis
ERVE THE MANKIND
HE MANI
filiation
Piiriiiiii

Page 94
MANIAMS
16, Modern Market, JAFFNA.
T>Phone: 23545 எ - TL TTA ல , - 200 க்க: -21
- பாலம் கட்ட
- 25
10--1 , பாட வாளாகம் அருட்பம் காதல்
5ே3 - =ெ4----
ச.4-
சகலவித பிடவைத் தினுசுகள், கூறைச்சேலைகள் | சிறுவர்கள், ஆண், பெண் அனை வருக்கும் ஏற்ற பெல்ஸ், மிடி ஸ்கேட்
மற்றும் றெடிமேட் உடைகளுக்கும்
சிறந்த இடம்.
மட்ட
கல்பனாஸ் ரெக்ஸ்ரைல்ஸ் 70, நவீனசந்தை, யாழ்ப்பாணம்.
கா கயானி
உயர்ந்த ரகம்! குறைந்த விலை!
நவநாகரிக புடவைத் தினுசுகளுக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்
'SS***
நாகைமான எயாகணங்கணை
KALBANA’S TEXTILES
70, New Market,
JAFFNA.
காரைவாய

DRUGS Imported by State Pharmaceuticals Corporation
-- 4" of
Sri Lanka - are available for Wholesale
- 1 at 12
கேட்ட 352 பட்டப் ||
அன்பர்மேசன் | ப்ப். அக்குப் பரிமம் | | OR பல
14
The Jaffna Co-Operative
- Stores Ltd., 420, Hospital Road, JAFFNA. 1(Grams: 'Lakshmi', Jaffna. CIC (Phones: 22438, 22370, 22537
4 பொலித்தீன்
செலோபின் * பேப்பர் வகைகள் பிறிண்ட் செய்து கொள்ள
கெ!- -: க ,
இடை அங்க
- 2 - 1)
எஸ். கே. பிறிண்டேஸ் 43/1 மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம். ((உப- தபாற் கந்தோருக்கு அருகில்)
வாயால்ஸ்லயுணைலையாலயாலயாடியுலையைப்பாலப்பகவலின்பாலில் கலப்பு முண்டாம்

Page 95
டிகைகடிகலட்டாக
(di நரே 225
Cavithalayah Colour Ph
கவிதாலயா கலர் போட் 37, (351) மேல்மாடி, மணிக்கூட்டு
யாழ்ப்பாணம்.
யாழ்நகரிலேயே உங்கள் கலர்ப்படங்ச டெ வலொப்பிங்- பிறி ண்ரிங் செய்து கொ
கவிதாலயா கலர் போட்டி
37 (1ம் மாடி மணிக்கூட்டு வீதி 1(வெலிங்டன் சந்திக்கண்மை) 23.).
பல் 5
- 4) 4 சரவணபவன் | ? 14
ஆபரண மாளிகை
தங்க, வைரநகை வியாபாரம்
கண்டி வீதி . சாவகச்சேரி.
உரிமை. கே. கே. யோகநாதன்
SARAVANABHAVAN
Abarana Maligai I 1 Kandy Road - Chavakachchi
- ம் ர் -
அப் பார்ட் 1 ஜே அTS - 2)

கட்டில்
oto
டோ| பீதி,
எங்களிடம்
toolsM motoM DI
- 5 சகல விதமான பாடநூல்கள் பாட்சாலை உபகரணங்கள்,
திருக்கணித கலண்டர் டயறிகள், திருக்கணித பஞ்சாங்கம்
Ephemeris, சோதிட மலர் அனைத்தையும் பெற்றுக் கொள்ள
களை
ள்ள
'வன ருக்ம-22
திருக்கணிதம்
LT
சாவகச்சேரி.
|ாபைல்க் ஸ்பைல்க
With the Best Compliments 3 from
1- 2 -3
இது
PARAMS
BUS STAND - NEW MARKET,
CHAVAKACHCHERI.
பரம்ஸ் பஸ் நிலையம் நவீன சந்தை
சாவகச்சேரி islr je |
A)

Page 96
கண்கவர் வர்ணப் புகைப்படங்களுக்கும்
உறுதியானபுளக்ஸ் வகைகளுக்கும்
போட்டோஸ்ட்ட் தரமான பிரதிகளுக்கும்
உங்கள் மங்கள வைபவங்களை
0-20 TV. கமறாவால் படம்
பிடித்துக்கொள்வதற்கும் சித்ராலயா ஸ்ரூடியோ
யாழ்ப்பாணம் ஏகதொலைபேசி: 22522
122 - எம்.
152 Toil)
02 ல் இரும்
With Best Complimeuts
பிற கேத்வால்
of
GEMENI FANCY PALACE
Bus Stand - Point Pedro

With the Best Compliments
of
aalto W dois W
ATIAS
யாழ்ப்பாணம் பலநோக்குக் Taman LGM4 Å FÅIG LÚ
(LOLOůUOSSUILLS)
JAFFNA MULT-PURPOSE CO-OPERATIVE
SOCIETY LLD. ale i OgrluGu350
. TUO TIUúndi nun
PLEASE VISIT ddiw
FOR ALL YOUR REQUIREMENTS
tQ
RAJU STORES
67 & 69, Kasthuriar Road, saliera ama
nimum igne beo sira Jaffna.cg Phone: 22372
Grams:: ‘Raju acomori

Page 97
-1 - 417 - *# 5 10 யோகம்
உகாலசடி:RARs 48ETue, 11:34ட்டம்பாடிகட்டி
சாகரிகா 744ாம் பாகாக்கலான
ராக) 12 அர்ப்
DILKA Watch Works
T. P. 24174 - 4. 2) - 2 ;
மணிக்கூடுகள் திருத்திக்கொள்வதற்கும் புதிய மணிக்கூடுகளை வாங்கிக்கொள்
வதற்கும் நாடவேண்டிய இடம்
டில்கா வாச் வேக்ஸ் 404-1/1 ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
:ானாக SEHEாசன்
With Best Compliments இUOY LIA 101 21131 From )
HAJI AR'S
Jewel House
3 : நா1ல், பி 3
ஹாஜியார்ஸ் நகை மாளிகை
82/6- Kasthuriar Roadi,
| யாப்
Phone 22654
TAFFNA - 917
பனுவாடனைனாணபடுகாயபோட்டா, பட்டது

ப யாவால்காவதான அக்காவை பயம்
"பசி.
இ க ே:-)
ம் ம் ம் காரைநகரில்
இ ேக ப ட
அனன.
ப், அப்.
தரமான -----
அச்சுவேலைகளுக்கு
(வி - 4 5 22
நிலையான ஸ்தாபனம் ரவ 13 9:23
(135291பட்)
பாலா அச்சகம்
வலந்தலை - காரை நகர்.
Phone: 24
மருத்துவதாதிகள் தமது
:12
சேவை தொடர
வாழ்த்துகிறோம்.
*
சிவம் மெடிக்கல் ஸ்ரோர்ஸ் 10&) புத்தகசாலை
- Tார் சாவகச்சேரி 3
பட க

Page 98
சலரோக நோயாளரு
அறிவுரைகள் சில
- 5 - 02 19ம் நகம் 2)
----- - இன்று உலகில் காணப்படும் நூற்றுக் கணக்காண நோய்களில் சலரோகமும் ஒன், றாகும்: எமது நாட்டை எடுத்துக் கொண் டால் பெரும்பான்மையான மக்கள் முதி யோர், வயது குறைந்தவர்கள் உட்பட பலர் இந்நோயால் பீடிக்கப்பட்டிருக்கின் ச றனர். இதன் காரணமாக இந் நோயாளிகள் கு மேலும் நோயின் ஆபத்தான சிக்கல்களில் இருந்து தப்பிக்கொள்வதற்காக இந்நோய் பற்றிய பூரண அறிவைப் பெற்றிருப்பது மிக மிக இன்றியமையாததொன்றாகும்.
ол
-சலரோகம் என்றால் எமது உடம்பிலே சுரக்கப்படுகின்ற இன்சுலின் என்னும் ஓமோன் குறைவாக சுரப்பதனால் அல்லது முற்றாக சுரக்கப்படாமையால் அல்லது சுரக் கப்பட்ட இன்சுலின் தொழிற்படாமல் 6 இருப்பதனால் மாப்பொருளின் செயற்கை 7 யெறிகையில் பாதிப்பேற்பட்டு - குருதியில் குளுக்கோசின் மட்டம் சாதாரண அளவை விட கூடிக் காணப்படும் நிலையே சலரோகம் எனப்படும். 2
2
2 நீரிழிவு நோய் ஏற்பட நேரடியான 1 காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனால் சில பல முன்னிணக்கமான காரணங்கள் உள்ளன. பரம்பரை, ஸ்ரெப்ரோ கொக்கஸ் என்னும் கிருமியின் தொற்று, உடற்பருமன் உடல் உள நெருக்கடி இவை யாவும் முதற்தரமான காரணிகள் ஆகும் ,
0 7
Un
இனி இரண்டாம் தரமான காரணிகளை நோக்கின் சதய சுரப்பியில் நோய் இன்சுலின் என்னும் ஓமோனுக்கு எதிரான தொழிலைப் புரியும் ஓமோன்கள் குருதியில் கூடுதலாகக் 1 காணப்படு தல்.
R 5
உதாரணமாக:- தைரொக்சின், க அதிரின
லின் அதிரினோ கோட்டிக்கோ

க்கான போராட, ..
- - - - -
3 (Cண - -
செல்வி கனகேஸ்வரி கந்தையா
2ம் -
-- 80 'ஏ' வகுப்பு இறுதி வருடம்
ஒமோன், வளர்ச்சிக்குரிய ஓமோன்
போன்றன . சில மருந்துகள்
--- 2 -- உதாரணமாக - ஸ்ரீரோய்ட், தயசைட்
என்பன. சதையி அகற்றப்பட்ட பின் தணம் குறிகள்
. அளவுக்கு அதிகமாக சலம் கழித்தல் - (இரவில் கூடுதலாக இருக்கும்) - டேட்
- 5 -. கூடிய தாகம், களைப்பு, பலவீனம் -', தசைப்பிடிப்பு, கைகால் விறைப்பு 6
உடல் மெலிவு தர் குருதியிலும் சீனி கூடிக் காணப்படும் சிறு நீருடன் சீனி வெளியேறும்.
சல வாயிலைச் சுற்றி கடி இருக்கும். '. கூடிய பசி இருக்கும் 5. உடம்பில் புண் வந்தால் மாறுவதில்
தாமதம் இருக்கும். 2 நோயின் தீவிர நிலையை அடைந்து விட்டால் ஏற்படும் குணம் குறிகளாவன:- -. தன்னறிவில் மாற்றம் 10 2. உடல் வரட்சியடையும்
சுவாசம் நீண்டதாக இருக்கும். சுவாசத்
தில் அசற்றோன் மணம் இருக்கும். 2. பலவீனமான விரைவான நாடித் துடிப்பு.
குருதி அமுக்கம் குறைதல் 5. சலத்தில் அசற்றோன் மணம் இருக்கும் 7. மாறாத புண்போன்றன காணப்படும் (1) - நீரிழிவில் முக்கியமான சிக்கல்கள் உடம் பின் முக்கிய உறுப்புக்களில் ஏற்படுகிறது. எனவே இந்நோயின் சிக்கல்கள் ஏற்படக் கூடிய பிரதான உறுப்புக்களாவன: 1. மூளை, நரம்புத் தொகுதி
-.
5. S

Page 99
இருதயம், குருதிக் குழாய் தொகுதி 3. சிறு நீரகம் 4 கண் ஆகியன. அத்துடன் உடலெங்கும்
தொற்றும் ஏற்படும்.
அடுத்து சலரோக நோயாளி ஒவ்வொரு வரும் அறிந்திருக்க வேண்டிய சில முக்கிய மான கருத்துக்களைப் பற்றி நோக்குவோம். கால் கவனிப்பு - -
"இந்நோயால் பீடிக்கப்பட்டவருக்குப் புண் ஏற்பட்டால் இலகுவில் குணமடை யாது. ஒரு விரலில் புண் ஏற்பட்டால் முழுக்காலும் கழட்டும் நிலைக்கு உள்ளாக லாம். இதன் காரணமாக புண் ஏற்படா மல் பார்த்தலே இவர்களுக்கு அத்தியாவசிய மான தொன்றாகும். இதற்கு அளவான பாத அணியை தினமும் அணிய வேண்டும். படுக்கைக்குப் போக முன்பு கால்களை இளம் சூடான நீரில் சவர்க்காரம் பாவித்து கழுவி ஈரமில்லாது துடைத்து மசாஜ்பண்ண வேண்டும் அத்துடன் காலிலோ கையிலோ நகங்கள் வளராமல் அடிக்கடி வெட்டி கட்டையாக வைத்திருக்க வேண்டும். (நகத் தால் கீறும் காயங்களில் இருந்து தவிர்க்க) காலுக்கு தினமும் அப்பியாசம் அரிக்க வேண்டும். தவறுதலாக காலிலோ கை யிலோ காயங்கள் ஏற்பட்டால் உடனே சிகிச்சை பெற வேண்டும்... ---
உணவு:--
உணவின் அளவு ஓவ்வொரு நோயாளி யின் வயது, பால், தொழில் என் பனவற் றிற்கேற்ப அமையும். இருப்பினும் இவர் களின் உணவு மூன்று பிரிவிற்குள் அமைய வேண்டும். 1: கட்டுப்பாட்டுடன் மத்திமமாக உட்
கொள்ளும் உணவு. 2, விரும்பிய அளவு கட்டுப்பாடு இல்லா
மல் உண்ணும் உணவு: - 3, முற்றாக விலக்க வேண்டிய உணவு (1) கட்டுப்பாட்டுடன் மத்திமமாக உடகொள்
-இஎல்லா வகையான பாண். 2
தானிய உணவு - 5 பிஸ்கற் .
--- இ - கிழங்கு வகைகள் பால், பட்டர், முட்டை என்பன.

66
(2) விரும்பிய அளவு உண்ணக்கூடிய உணவு ;
கூடிய நார்ப் பொருள் உள்ள இலைக்கறி வகைகள் : முருங்கைக்காய், முருங்கை இலை, கீரை வகை, வாழைப்பூ, வெண்டிக்காய், கத்தரிக்காய். பாவற்காய், கோவா, -புடலங்காய், சோயா , அவரை,
பருப்பு, மீன், இறைச்சி. (3) முற்றாக தவிர்க்க வேண்டிய உணவு:-
சீனி, குளுக்கோஸ், ஜாம், தேன்,
தகரத்தில் அடைத்த பழரசம். இனிப்பு இ வகைகள், கேக், இனிப்பு சேர்த்துத் தயாரிக்கப்பட்ட எல்லா உணவும், மதுபானம்.
அடுத்து கட்டுப்பாட்டு உணவில் இருக் கும் நோயாளி வழமைக்கு மாறாக களைப் படையக் கூடிய வேலைகள் செய்ய நேரிட் டால் உணவையும் சிறிது கூட்ட வேண் டும். தினமும் மூன்று முறை சலத்தைப் பரி சோதிக்க வேண்டும். சிகிச்சையில் உள்ள நோயாளி எந்நேரமும் குளுக்கோஸ் அல்லது சீனி வைத் திருக்க வேண்டும். ஏனெனில் மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக குளுக் கோஸ் அல்லது சீனியைக் கரைத்துக் குடிக் * கக் கொடுக்கலாம். குளிசையோ அல்லது ஊசியோ எடுத்தால் உணவு உண்ண தவ றக் கூடாது. "நான் ஓர் சலரோக நோயாளி” என்று எழுதப்பட்ட ஓர் அட்டையை எந் நேரமும் கைவசம் வைத்திருக்க வேண்டும். இதில் நோயாளியின் பெயர், சிகிச்சை பெறும் இடம், என்ன சிகிச்சை, விலாசம் என்பன குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். வைத்தியரின் உத்தரவின்றி மருந்தின் அள வில் மாற்றம் செய்யக் கூடாது. சிக்கல்கட் கானகு ணம் குறிகள் ஏற்பட்டால் உடனே வைத்திய ஆலோசனையைப் பெறவேண்டும்: தொடர்ச்சியாக, நிலையத்திற்கு வரவேண் டும். 15ங்க. உம்: சிட் ம்
சலரோகம் ஓர் மாற்ற முடியாத நோய் தான். ஆனால் கட்டுப்பாட்டுடன் வைத் திருக்க வேண்டிய நோய் என்பது எல் லோருக்கு ம் தெரிந்த உண்மை. எனவே இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் கட் டுப்பாட்டுடன் இருப்பதால் இந்நோயால் ஏற்படும் சிக்கல்கட்கு ஆளாகாமல் சாதா ரண ஒருவரைப்போல் தமது வாழ்க்கையை நடத்தலாம் என் னும் உண்மையை மறந்து விடக்கூடாது:

Page 100
- வயிற்றுப் புண் 5:52
அ [பெப்ரிக் அல்சர்)
L" மாட்டுக்கே செல்வி சதாரூபன் -a02 இல் an,
80 'ஏ' வகுப்பு இ -- 2 கப்
எமது நாட்டில் அதிகமானோர் வயிற் றுப்புண் (பெப்ரிக் அல்சர்) உபாதையினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இ ந்  ேந ா யி ன்” போதிய அறிவு இல்லாததால் அனேகம் பேர் பல் சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ள னர். அதுமட்டுமல்ல சிலர் மரணம் எய்தி அவர்களது குடும்பம் அநாதரவற்று சீர ழிந்த நிலைமையிலுள்ளது. எனவே உங்க ளுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந் நிலைமை வேண்டாம். இந்நோயினால் பீடிக் கப்படாமல் இருப்பதும்; பீடிக்கப்பட்டால் அதனால் சிக்கல்கள் ஏற்படாமல் நோய் குணமடைவதும் - உங்கள் கையிலேயே உள்ளது. 6 7 8ல் 2 படம் த ஃie
வயிற்றுப்புண் என்பது இரைப்பை, குடல் போன்ற பகுதிகளில் மீண்டும் மீண் டும் அழற்சி ஏற்படுவதினால் அவற்றின் சீதச்சவ்வில் அகழ்வு ஏற்பட்டு புண் உண் டாதல் ஆகும்... கலைவ கப்பல்
உ அ இ - 16 வயிற்றுப்புண் உண்டாவதற்கு முன்னி ணக்கமான காரணிகள் பின்வருமாறு. ---
-1 * 7
அளவுக்கதிகமான இரைப்பைச்சாறு சுரத்தல்.
இT கு ேப ப-13: * சிலரில் வழமையாகவே இரைப்பைச் சாறு அதிக மாகச் சுரப்பதனால் கலங்
கள் எரிக்கப்பட்டு புண் உண்டாகின் வை.
றது. எனவே இச் சுரப்பினைக் குறைக்க - ' அல்லது நடுநிலையாக்க வேறு மருந்தினை
உட்கொள்ள வேண்டும்..2 -3 - 5 2. காரமான உணவெடுத்தல். -----
இரைப்பை, குடல்போன்ற பகுதிகளில் அழற்சி ஏற்படுதல்.படைடி
45812 இன்பம் இரைப்பை, குடல் கலங்களின் அழற்
சியைத் தொடர்ந்து பாதுகாப்பாக

... -: க -
பம்18 - ம்யால் தமது
3
- ம் நகல்
ਵਸ ,ਕ ਰੰਨ ਪਖ ਤੇ வதி முருகேசு றுதி வருடம்
அமைந்த சீதக்கலங்கள் பாதிக்கப்படு
வ தனால் இரைப்பை, குடற் கலங்கள் - நேர டியாக இரப்பைச் சாற்றுடன் - தொடர்புற்று புண் உண்டாகிறது.
=. ஒழுங்கற்ற உணவுப் பழக்க வழக்கம்.
அளவுக்கதிகமான உணவெடுத்தல் பட்டினி இருத்தல் ) ஆகியவற்றினால் வயிற்றுப்புண் உண்டாகும்.
: 10 -1 - 5. மனவெழுச்சி.
- அதிக துக்கம் அதிக சந்தோஷம் -உள்ள வேளைகளில் இரைப்பைச் சுரப்
புகள் கூடுவதனால் இரைப்பைப்புண் உண்டாகின்றது.
-2 கட்க்கம் வயது.52 இ ல 23 : 2L)
பொதுவாக 30 - 50 வயதிற்கிடைப் பட்டவரில் இந்நோய் காணப்படு - கின்றது . - E F : 11 - 2 1 பம் - கம்பர் - கடாடு - 2
• பால். இந்த படு2 கே
- அனேகமாக ஆண்களே அதிகம் பாபா
பாதிப்படைகின்றார்கள். பெ ண் க ள் பாதிக்கப்படுவதைவிட 35% அதிக மாக ஆண் கள் தாக்குப்படுகின்றனர். எனினும் பெண்களில் மாதவிடாய் நின்றபின்பு தாக்கும் வீதம் இருபாலா ரிலும் சமனாகின்றது. 1938
in -ல்) - இரைப்பைக்குக் குருதி விநியோகம் குறைதல், எடப்
இரைப்பைக்கு குருதி விநியோகம் செய்யும் குருதிக் குழாய்களில் குருதி - கட்டிபடுவதனாலும் இரத்தோட்டம்
குறைந்து புண் உண்டாகின்றது.

Page 101
9. சுற்றாடலும் தொழிலும்.
ஒருவரது தொழில் சுற்றாடல் என்ப வற்றுக்கேற்ப, அவரது உணவுப் பழக்கவழக்கம், உணவின் தன்மை என் பவை வேறுபடுகின்றது.
இ-ஆன் - 2 10, பரம்பரை.
ਪੰਚ ਬੋਰੋ : ੬ ਨੂੰ ਦੋ ਝ ਹਵਾ பொதுவாக ['0'] 'ஓ" குறூப் இரத் தப் பிரிவினைக் கொண்டவர்களில் 'பெப்ரிக் அல்சர் ஏற்படுகின்றது என
ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
11. நோய்கள்.
- --உல்(அ) சுவாசப்பை நோய்கள் பட்ட
10-3 (ஆ) ஈரல் நோய்கள்
மே31 (இ) தொற்றுகள்
- உ - (ஈ) தைரொட்சின் ஓமோன் அதிக
டிபட்ட மாகச் சுரத்தல். 5
12 அஸ்பிரின், டிஸ்பிரின், ஸ்ரீரொயிட்ஸ்
போன்ற மருந்துவகைகள் எடுத்தல், குணங்குறிகளும் சிகிச்சையும் இTL. )
டெட் வயிற்றுப்புண் க ா ண ப் படு ப வ ரில் வயிற்று எரிவு, வயிற்றுப் பொருமல் வயிற் றின் மேல்பகுதியில் நோ, சத்தி என்பன காணப்படும். பொதுவாக காலையில் தான் சத்தி எடுப்பார். இவரில் காணப்படும் வயிற்று நோ சில விசேட தன்மைகளைக் கொண்டிருக்கும். அவையாவன:
(அ) அரிக்கும் தன்மையுடையது.
(ஆ) நாள் தோறும் குறிப்பிட்ட நேரத்
தில் உண்டாகும். நோயாளி அதி -- காலை மூன்று அல்லது ப் நான்கு மணிபோல் இந்நோவினால் எழுந்து
விடுவார்.
இன்டட் நோவு எந்த இடத்தில் காணப்பர் ~--..)
கின்றது. என. குறிப்பிட்டுக்கூறக் - கூடியதாக இருக்கும்.''''

58
இந்நோவு ஏற்படும்போது எந்தநேரத் தில் உண்டாகின்றது? எங்கு காணப்படு கின்றது? எவ்வளவு நேரம் நீடிக்கின்றது? முதுகுப்புறம் பரவிச் செல்கின்றதா? சத்தி எடுப்பதனால் அல்லது உணவெடுப்பதனால் குறைகின்றதா? என்பவற்றை அவதானித்து வைத்தியரிடம் கூறினால் நோயாளி சுலப் மாக சிகிச்சை பெறக்கூடியதாக அமையும். இதனால் விரைவில் நோயாளி குணமடை வார். 'ம் : கேட்ட
- - சிலசமயம் இந்நோய் காணப்படுபவ ரிடத்தில் இரத்தப்பெருக்கு, உணவுசெல்வ தில் தடை, குடற்பீறல், புற்றுநோய் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் அதிக வயிற்றுநோ, மலம் சத்தி என்பவற் றுடன் இரத்தம் போதல் போன்ற குணம் குறிகள் தென்படும். சத்தி அதிக அளவும் அதிக மணமும் கொண்டதாகக் காணப் படுவதுடன், சத்தி எடுக்கும்போது அதிக தூரத்தில் விழக்கூடியதாகவும் காணப்படும்,
4ப: 'பெப்ரிக் புண் உள்ளவர்களுக்கு * அலுட் ரொக்ஸ்', 'மக்னீசியப்பால்' போன்ற அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துவகை கள் கொடுக்கப்படும். அத்துடன் இரைப் பையின் அசைவைக் கட்டுப்படுத்தி சுரப்பி னைக் குறைப்பதற்காக 'புறொபந்தலீன்' 'பெலடோனா" போன்ற மருந்து வகைகளும் கொடுக்கப்படும். புண்ணை ஆற்றுவதற்காக 6 காபனொக்சலோன்' கொடுக்கப்படும். நோயாளியின் நோயினைக் குறைப்பதற்கு 'வலியம்' 'பெதடின்' போன்ற மருந்து வகைகளும் கொடுக்கப்படும்.
ਤੱe (3ਲ 81& Bਇਤ : ਜ੪ இந்நோய் கண்டவரைப் பராமரிப் பவர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறி அன் பாக இருத்தல் வேண்டும். அவ்வாறு நடந் தால் அவர்களது முழு மனநெருக்கடியைத் தவிர்த்து நோய் குண மாக ஏதுவாகும். நோயாளியைப் படுக்கை ஓய்வில் வைத்துப் பராமரித்தல் வேண்டும். இதனால், புண் குணமடையும் வீதம் விரைவாகும். அவரது நாளாந்த கடமைகளைச் செய்ய உதாரண மாக சருமசுத்தம், கழிவேற்றம் என்பவற் றுக்கு உதவிசெய்து கொடுக்கவேண்டும்.
F 2

Page 102
69
இந்நோயினால் பீடிக்காமல் இரு
கடைப்பிடிக்க
அ. நாள்தோறும் பால் அருந்துங்கள். இர வில் படுக்கப் போகுமுன்பு ஒரு கோப்பை பால் அருந்தினால் இந்நோ யினின்றும் ஓரளவு தப்பித்துக் கொள் வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்
ஆ. சூடான பானங்கள் அருந்த வேண்
டாம். நாக்கு ஓரளவு சூட்டைத் தாங் கினாலும் எமது இரைப்பை, குடல் என்பவற்றின் சீதச்சவ்வுகள் அதேயள் வான சூட்டைத் தாங்கமாட்டா.
இ.
காரமான உணவு பிடித்துத்தான் இருப்பினும் எமது உடல் நலம் கருதிக் குறைத்துக் கொள்ளுங்கள்.
உணவுப்பண்டங்கள் கெட்டுவிட்டால்
வீசிவிடுங்கள்.
உ.
ஒழுங்கீனமான உணவுப் பழக்க வழக் - கங்களைக் கைக் கொள்ள வேண்டாம்.
ஊ. பட்டினி இருத்தலைத் தவிருங்கள்:
எ. மதுபானப் பிரியர்களே! மதுபானம்
அருந்துவதையிட்டு சற்று சிந்தியுங்கள். 'நாளை முதல் குடிக்கமாட்டேன். இன்றுமட்டும் கொஞ்சம் ' என அருந்த நேரிட்டால் அது உங்களைக் குடித்து விடும். ' ' ஆரம்பத்தில் மனிதன் மது பானத்தைக் குடிக்கின்றான். அடுத்து மது பானம் மதுபானத்தைக் குடிக்கின் றது. இறுதியில் மதுபானம் மனித னையே குடித்துவிடுகின்றது. என ஒரு ஆங்கிலப் பழமொழியுண்டு. எனவே மதுபானம் உங்களைக் குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 1
ஏ. புகைத்தலை தவிர்ப்பதனால் இந்நோயை
மட்டுமல்ல இன்னும் பல நோய்கள் ஏற் படாமல் பல்லாண்டு காலம் வாழ
லாம்.
**

ப்பதற்கு பின்வருவனவற்றைக்
வேண்டும். 10) 1891
ஐ. தேனீர் கோப்பி அருந்துவதையும்
குறைத்துக்கொள்ளுங்கள்.
ஒ. ஒவ்வொரு மனிதனுக்கும் மன நெருக் கடி இருக்கத்தான் செய்யும் எனினும் அவற்றினால் நாம் ஆட்படக்கூடாது. மனநெருக்கடி ஏற்படும்போது உங்கள் | கவனத்தை வேறுபுறம் திருப்புங்கள். துன்பம் ஏற்படும்போது அதற்கான காரணத்தை சிறிய ட காகிதத்துண்டில் எழுதி ஒரு பழைய பெட்டியில் போட் டுவிடுங்கள். சில நாட்செல்ல பார்க்கும் போது, இதற்கா கவலைப்பட்டோம் எனத் தோன்றும்.
சந்தர்ப்ப வசத்தினாலோ அல்லது போதிய விளக்கமின்மையா லோ ஏற்கனவே இந்நோயினால் நீங்சள் பீடிக்கப்பட்டிருப்பின் சுகமாக நீண்ட நாள் வாழ ய மேற்கூறிய விடயங்களைக் கைக்கொள்வதுடன் பின்வரு வனவற்றையும் கடைப்பிடியுங் கள்.
அ. உறுத்தும் உணவுகளைத் தவிருங்கள்.
உதாரணம்: 1. பழுக்காத பழவகைகள். 2. நார்பொருள் கூடிய உணவுவகை
கள். ஆ.
பொரித்த உணவுகளைத் தவிருங்கள். இ. குறைந்தளவு உணவை, சிறிய இடை
வேளை நேரத்தில் உண்ணுங்கள். உங்கள் உணவில் பால், முட்டை, மீன்கள், கொழுப்பற்ற இறைச்சி போன்ற உறுத்தல் ஏற்படுத்தாத உணவு வகைகளைச் சேர்த்துக் கொள் ளுங்கள். 'தவிர்க்கவும்', குறைக்கவும் என வார்த்தையில் கூறுவது சுலபம். வாழ்க் ைகயில் கடைப்பிடிப்பது கஷ்டம் தான் எனினும் எமது சுகமான வாழ் விற்காக மேற்கூறிய விடயங்களை ஓர ளவேனும் கடைப்பிடித்து நலமுடனே நல்வாழ்வு வாழ்வோம்.

Page 103
ਸੰਨ ( 5 2 3 I T) Rਰ r E ) t) ਵੱਲੋਂ
With Best Comments reda Lee
331& ੪ ਪਨੂੰ ਤੀਰ ਹੈ
:: ਜੰਗਲ ਚ ਲੂ ਝe ਵਰਲ
from ਚੰਡp ra u 838
ਫ਼ ਇਹ ਹੋ ਜਾਓ &11(ਰੁ ਸਿਰਰ 13 ਚ ਲਈ ਗੁਲ POWER ELECTRICALS I
SA & & ta Ko
ਏ ਨKਰੋ Van Importers and Dealers of ਪa all Electrical Gadgets. S. Lon ਆ Cuando Pipes and Fittings in ByTE
ਪੀ ਏ Tu a (and Ty Gਦੇ, . ਨਾ ਪਿਉ Registered Electrical Contractors
ਸ (1460॥wAPW) ਜੇ hot Sexy Mehnday2030%A4%A9%87%ਲਵਈ
ਆਰ:Antariੜ ਸxਡukਝਲਗਰਮ:25813
60I, K. K. S. Road , 8 ਚ ਨੂੰ
' uhਣ ਹੈ ਚ . Jaffna ਰਹੇ ਵੱਡt @ 591 ੪7 Ra: 11 ਦੇ ॥ da ਵਿੱਤ 21 du ਡ ਡ ਡ ਨੂੰ ਪੰਚਕ੪ Tਡ ਪੇ ਵੀ
੩ ਨੂੰ Te Hਪਹm ੪ ਦਿਨ 118)ut
. ਰ ਰ ਗusuਲ dx1313 1 . ਬੰਡ ਰ ਸੁਮੈਕ , ਉਹ ਕਾ ਚ 4 & & I c .
& Teਣ ਹੁ ਰ ਚ ਉੱਡ ਚੰਡpu . ਕco 3 4 5 6 mਜ੪.
ஆபரண மாளிகை
248, 6 ਲੁIThurmi of B, .
੪ ਵa ਚ
ਹੈ ਅx 2 ਦਾ .
ਦੇ ਘIIbürroTub usa & 10 ਨੇ BD (0 ਦੇ ਲਏ ਕਰ
ਨੂੰ & kd @ i , 14 ) ਡ0ਘ ਚ ਗਏ ੪ ਦ ਹੈ , ੪ ਹੋ ਨ ਹਤਵਰ 1 ਵਿਚ 6ਹ
Susila Jewel House , & & 48, KasturiareRoads ੨ R Th 63%\ ਪਰ ਬ31 Jaffna di g eਡ ਕੰਗਨਾ ਖ਼ਰ 18 ਘa g Phone 24312 ਅਕ ਹੈ ਪਰ & Gਰ ਚ &g pਪੇਸ਼ੇ
dime੧੧੫ਰ Me tio( ਦਾ
Markਸ ... ke-ਬ-aara:12%ਡarath.ines thwAarshallack
, ਚੰਦ :

அமால்கங்கை:"suthராணாAAாான
இயகய காப்பாபாபாகோண்மை
= இ ல்ய கல் வட்ட மனாட்டான்
கல் ஹனீப் (f) கோ.
7ால் இ
168. கே. கே. எஸ். வீதி | - யாழ்ப்பாணம்
T! - எவர்சில்வர் பாத்திரங்கள் - V |
அன்பளிப்புப்பொருட்கள் போட்ட ஆடம்பரப் பொருட்கள் நவீன பிரயாண கைப்பைகள்
சூட்கேஸ்வகைகள்,
109 - |- விளையாட்டுப் பொருட்கள் = - | - 3
அலுமினியம், எனாமல் -- பிளாஸ்டிக் பொருட்கள்
ஆகியவற்றுக்கு சிறந்த இடம் : -1-1 - 01
--S T | HANIFCO | ல் 168, K. K. S. Road, Jaffna.
Phone: 23664 61
|--வது இடம் ப-1
- 116 படு
--த** *CAFAHATT:கடிதல்
வைன மை கே ஸைtis:வாலாஜ~ 24APENTAREசை-நாயா:ாகவநs:13ாராகவலு!: 4-Tாசித:8/14 ஆ
யகதடி' : பாரமுகம்
- பம் 2 - 31- 2 ( 212 | -ப்-13 15ம் |
| அட் -
Trt -111 |
----- நிதான விலை (0 இட்ட 2 சிறந்தரகம்)
ல் 5 யாக பல | தரமான பிடவை வகைகளுக்கும்
றெடிமேட் ஆடைகளுக்கும் | உ
சூட்டிங் வூளி சாறி
சேட்டிங் வகைகளுக்கும் , " /ே
எங்களிடம் வாருங்கள் 02 105 பே ப 97@ாம் இப்ப | நரேஸ் ரெக்ஸ்ரைல்ஸ்
ப:31:5143, மெயின் வீதி, 20 |
Eே2 முல்லைத்தீவு. மம்படு| உபாக டெ3 (iT |

Page 104
- 10
அந்த 40 நாட்க
காலே டெக்சயம் கவலை ஈடாக மணலைவனாகனாட வலைய
6 ] 6 6
ਉਦੋਂ ਹੀ ਫੜ ਵਲ (இ - - படம் 15 31115 - 12-0 ட
நினைத்துப் பார்க்கின்றேன். நெஞ்சுள் கனக்கும் நினைவுகளை அசைபோட்டுக் கொள் ட கின்றேன். என் இருபத்தொரு வருட வாழ் ப விலே கற்பனைகூடச் செய்து பார்த்திராத வ முற்றிலும் மாறுபட்ட புதிய அனுபவங்கள், அவற்றின் நடுவிலே ஒன்றரை மாதங்களை வ நகர்த்தியிருக்கின்றேன். மனித வாழ்வின் க உள் அர்த்தங்களைக் கண்டறிந்து . உலகத் தையே வெறுக்க வைத்த கசப்பான நாட் களவையென்றால் தவறில்லை. -- 2
எனது மூன்றுவருடத் தாதிப் பயிற்சி தி யிலும், இறுதிவருடம் ஒன்றரை மாதங்கள் கூ "மன நோயாளர் பராமரிப்பு பற்றிய மு விசேட பயிற்சிக்காக முல்லேரியா சென்ற, அந்நாட்களை யே நினைவில் மீட்டிப் பார்க் கின்றேன். ஒவ்வொரு கணங்களும் எவ் வளவு பசுமையாக நினைவிருக்கின்றன.
9 3 இ
ை
கட்
முதல் நாள் முல்லேரியா மண்ணில் காலடி எடுத்து வைத்தபோது புதிய சூழல், புதிய பயிற்சி, புதிய விசித்திரமான நோயா ளர்கள், எப்படியோ என்ற ஏக்கத்தினாலும், எதிர்பார்ப்பினாலும், துடித்தபடி பயந்து கொண்டு மருண்ட நாங்கள் ... - - -
வி எ
மறு நாள்
வெண்புறாக் கூட்டங்கள் ம. போல் வெள்ளை சீருடையுடன் வெள்ளைத் ம தொப்பியுடன் விடுதிகளைச் சுற்றிப் பார்த்த போது, பல கதாபாத்திரங்களைக் காண
ம. முடிந்தது.
"'சாட் டுப். எத்தனை அழகான இளம் வாலிபர்கள், யுவதிகள் ....... நாகரீக உடையணிந்து ......... எங்களைக் கண்டவுடன் எழுந்து, 'good
வ morning miss'' சொல்லி....... " I am glad to meet you'' என மகிழ்வாக வரவேற்று... இ ஆண்டவா! இவர்களா நோயாளிகள்? நான் ' திகைத்துப் போனேன். 'LE S - அ
கம்

இ க ா) - 01 - 2) ள் பாடப்பட, 6 பெப் - பெ மல்ய -- இரு இனக்கல் -ட்டோ | ப ப ல 050 8 IDRL - செல்வி விஜயா நாகராஜா -
28 10: 80 'ஏ' வகுப்பு இறுதிவரு டம் 3
பாதி நரையுடன் படியவிட்டு வாரப் ட்ட கேசம்......... மூக்கிலே, வெள்ளி பிரே எலான மூக்குக் கண்ணாடி, கையிலே ராக்கிங் ஸ்டிக், வாயிலே சுங்கான் சகிதம் ஈர்த்தவுடனேயே படித்தவர்கள் பெரிய ர்கள் என மதிக்கத்தக்க தோற்றமுடைய னவான்கள்.
இ (11 12 13 1: | நெற்றியிலே குங்குமம், அழகாக வாரிக் காண்டையிடப்பட்ட தலைமுடி... அடக்க ாக சேலையுடுத்தி தாவணியைப் போர்த் ருந்த அந்த அம்மாக்களை ... இவர்கள் டவா நோயாளிகள்? என்னால் நம்பவே மடியவில்லை.
T
a
இதற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட தத்திலும் அங்கு பலரைக் காண முடிந் து. ஒட்டி உலர்ந்த, உடல்வாகு, பல ட்களாக சீப்பையே சந்தித்திராத பரட் டத் தலைமுடி, குழி விழுந்த கண்கள், -மைக்காக கட்டாயத்தின் பேரில் அணி க்கப்பட்ட அரைகுறை ஆடைகள், பற்கள் ல்லாம் காவியேறி, பார்ப்பதற்கே விகார "க, எங்கோ வெறித்த பார்வையுடன் த சிலர் ....... தம்முள்ளே காரசாரமாக தோ பேசியபடி ஒரு சிலர் ....... தம்மை இந்துபாடி ஆடியபடி ஒரு சிலர் ....... அர்த்த bறு அவலமாக அழுதபடி ஒரு சிலர் ...
முல்லேரியா விடுதியைப் பொறுத்த ட்டில் மனநோய் ஆரம்பமானவர்களும், தெளவு பாதிக்கப்பட்டவர்களும் தான் Tளனர். இங்குள்ள பெரும்பாலானவர்
'' தமக்கு ஏதோ ஒரு வகை மனநோய்ட ன்டென'' உணரக் கூடிய நிலையில் உள்ள 6 கள். இவர்கள் மற்றவர்களுக்கு ஆபத்து 2 படுத்தக் கூடியவர்கள் அல்ல.
முதல் நாள் போன போது இவர்களுக்கு , க்கப்பட்ட E. C. T. சிகிச்சை முறை :

Page 105
(Electro Convulsive Therapy) கண்டு பயந்தே போய்விட்டோம். இம்முறையில் மின் கதிரை வயர் மூலம் நெற்றியில் குறிப்பு பிட்ட செக்கன்களுக்குச் செலுத்தி, நோயா ளர்களில் செயற்கை முறையில் வலிப்டை உண்டுபண்ணு வதாகும். இன்னுமொரு சிகிச்சை முறையில் இன்சுலினை அதிகளவு செலுத்தி நோயாளியை சிலமணிகளுக்கு மயங்கச் செய்வது ஆகும். -
- 1 555)
அங்குள்ள நோயாளர்களுக்கு அளிக்கப் படுகின்ற உணவு போதுமானதாக இருந் தும் அவர்கள், நாம் எமது விடுதியில் சாப்பிட்டுவிட்டு கொட்டும் மிகுதி உணவு களை எடுத்து ஒரு வருக்கு ஒருவர் போட்டி போட்டு ஆர்வமுடன் ம் உண்ணுவதைப் பார்க்கும்போது, அவர்கள் பசி தீர்ப்பதற் காக ஒன்றையுமே சாப்பிடாமல் முழு வதையும் கொட்ட வேண்டும் போல நெஞ்சுள் ஏதோ உறுத்தியது. நாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கள் இவ் வழக்கங்களை மாற்றத் தயாராக இல்லை.ப 11 ம்
வேட்டில் 5 கப் இன் பாரு
உணவில் ஈ விழுந்தால், குடிநீர் அசுத்த மானால் ... சாதாரண மனிதர்களான எமக்கு வாந்திபேதி, வயிற்றோட்டம், ஈர லழற்சி ...... எத்தனை நோய்கள், ஏன் அவா களும் தானே இருக்கின்றார்கள்? தினமும் அதையே உண்டு, எதுவும் நோய் வராமல் இதுவும் ஆண்டவன் அவர்களுக்களித்த பிராயச் சித்தரோ? பயம்,
முல்லேரியா வைத்திய விடுதிச் சுற் டலே மிக அழகானது. ஏதோ ஒரு இனம் புரியாத அமைதி அங்கே குடி கொண்டிரு கிறது. விடுதியின் முன்னே ) நீளமா கொய்யா மரங்கள், பச்சைப் பசேலென் பூமரங்கள் இடையிடையே அழகான நி மலர்கள். விடுதியினுள்ளே மிகவும் துப்ப வான கட்டில்கள் விரிப்புகள் அவர்களு காக, பொழுது போக்க, விளை யாட ஒ விசாலமான அறை. தொலைக்காட்சி பெட்டி....... அவையெல்லாவற்றையும் வி அன்பாகக் கொண்டு நடத்தும் தாதிமா ம்.. எவ்வளவு இனிய சுற்றாடல்..

இரண்டாவது கிழமை அங்கோடை மனநோயாளர் விடுதிக்கு கடமைக்காகச் சென்ற போது ....... அங்கே முல்லேரியாவை விட முற்றிலும் வேறுபட்ட அனுபவங்களைக் காண முடிந்தது.
இடையிடையே மரக் கிராதிகளால் அடைக்கப்பட்ட மூன்றுமாடிக் கட்டிடங் கள் ....... நிறப் பூச் சுகளே முத்தமிடாத பழுப்பேறிய சுவர்கள்....... பாசி பிடித்து மங்கிப்போன மாடிப்படிகள்....... மொத்த மாகப் பார்க்கப் போனால்....... ஏதோ ஒரு ) இருண்ட சூழல்... மனதிற்கு பயங்கர மான ....... மந்தமான சிறைச்சாலை போன்ற தொரு உணர்வு.
ਰਵੀ , ਬੰਕ cy ਹੋਉ ਰੱਲ ਤੇ ਚੰਡ ਕਣ கம்பிக் கிராதிகளிடையே முகத்தைப் 3 புதைத்தபடி கைகளை நீட்டி எம்மை அழைக் ல் கும் உருவங்கள் ...... யுகக் கணக்கில் வாரப் 5 படாதது போன்ற பரட்டை முடி ....... சிலர்
அரைகுறையாக கிழிந்த கோட்டுத்துணி .. ப மட்டும்... சிலர் அதுவும் இன்றி பிறந்த மேனியுடன் ஒரே கூச்சலும், கும்மாளமு மாக சத்தமாக இருந்தது, அக் கட்டிடம் .
தனித்தனியே 32 விடுதிகள் ஒவ்வொன் றிலும் ஒவ்வொருவகை நோயாளர் டே கள் ....... இங்குள்ள நோயாளர்கள் தீவிர மான நோயாளர்கள். ஒவ்வொரு விடுதியும் பெரிய பாழடைந்த மண்டபம். அது இடையே இரு சுவர்-பலகை தடுப்புகளால் - மூன்று பிரிவாக்கப்பட்டு, பின் பகுதியில் 8 மிகவும் தீவிரமான நிர்வாணமான நோயா ? ளர்களும் இடைப்பகுதியில் ஓரளவு தீவிர ? மானநோயாளர்களும், முன்பகுதியில் தம்மை ஓரளவு நிதானித்து அறியக் கூடிய நோயா ளர்களுமாக விடப்பட்டிருந்தது. அடைக்கப் பட்டிருந்தது என்பது தான் பொருந்தும்." ஒரு விடுதியில் கிட்டத்தட்ட 100க்கும் மேற் 1 பட்ட நோயாளர்கள் இருந்தனர். ஒவ்
வொரு பகுதிக்கும் செல்ல ஒரு கதவு மட் கடும் தான் இருந்தது. அவர்கள் ஒருவரை
யும் வெளியில் விடுவதில்லை.
அன்று நாங்கள் போனபோது .....02 நோயாளர்களில் நீண்டகாலம் அங்கிருந்த 03 வர்கள் ஓரிருவர் முன்னின்று சிற்றூழியர் - களுடன் பாணை வெட்டிப் பிரிப்பதில் ஈடுலம்

Page 106
பட்டிருந்தனர். அப்போ நேரம் காலை 8-00 மணி. பெரியதொரு தகரப்பீப்பாவில் பெயருக்கு தேனீர் நிரப்பியிருந்தனர். நோயாளர்களில் ஒருசிலர் சாப்பாட்டைப் பார்த்து வாயூறியபடி....... வேறு சிலர் பசிமயக்கத்தில் கீழே விழுந்து படுத்தபடி ... இன்னும் சிலர் ஏன் இருக்கிறோம் என்ற நினைவேயற்று பலமாகப் பேசிச் சிரித்த
படி...
எல்லோருக்கும் உணவு வழங்க 9 மணி யாகிவிட்டது. அவர்களில் ....... சிலர் சாப் பிடவே தெரியாதவர்கள் போல எங்கோ தம் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந் தனர். வேறு சிலர் அவசர அவசரமாகப் பசியில் முழுப்பாணையும் ஒன்றாகவே வாயில் திணித் துக் கொண்டிருந்தனர். கடவுளே இதையெல்லாம் பார்க்கவா இங்கு வந் தோம் என ஏங்கிக் கொண்டோம். ரு :-
- ஓரளவு எங்களுடன் கதைப்பவர்கள் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டி " அற பிஸ்சு மினியா'' (அவன் விசரன்) எனும் போது உண்மையிலேயே கன்னங்களில் கோடிட்டிருந்த கண்ணீரைத் துடைத்த படியே சிரித்துக் கொள்வோம்...
அவர்களுக்கு வெட்கம், அச்சம் போன்ற உணர்ச்சிகளைக் காட்ட முடியாது. அதனால் தமக்குத் தெரிந்த பாட்டுகள், நடனங்கள் எல்லாம் எமக்கு செய்து காட்டினார்கள். சில தமிழ் நோயாளிகளைப் பாடக் கேட்ட போது அவர்கள் பாடிய எல்லாப் பாடல் களுமே சோகப் பாடல்களாக இருந்தன. அவர்கள் அடிமன தில் ....... குடிகொண் டிருந்த விரக்தியின் சாயலை எம்மால் உணர முடிந்தது.
பெரும்பாலான நோயாளிகளுக்கு உற வினர்கள் வருவதில்லை. நம் சமுதாய அமைப் பின் படியும் வீட்டில் ஒருவருக்கு மன நோய் பீடித்திருந்தால், நோயுள்ளவரை மட்டு மல்ல. அந்த வீட்டவரையே ஒதுக்கி விடு வார்கள். மன நோயுள்ளவன் தெருவால் நடந்து சென்றால் ''விசரன் விசரன் '' என கல்லெறிபவர்களும், கேலி செய்பவர்களும் மலிந்துவிட்ட இவ்வுலகில் ....... அவனும் ஒரு முழு மனிதன் அவனுக்கும், தேவைகளுண்டு (

என்பதை நாம் ஏன் மறந்து விடுகிறோம். உடல் நோய் ஏற்பட்டால் அது ஈனமா? அதேபோல் தானே உளநோயும் உண்மை பில் மன நோயுள்ளவர்கள் அறிவாளிகள் பெருந்தன்மையுள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் நாம் செய்யும் அவமதிப்புகளையும், கொடுமைகளையும் பொருட்படுத்துவதே பில்லை. அவர்கள் அப்படியிருக்க நாம் ஏன் அவர் களை கேலி செய்ய வேண்டும்.
மொழிகள், மதங்கள், அந்தஸ்து, யது எத்தனை பேதப்பட்டவர்கள் அங்கிருந்த போதும், அவர்களிடையே என்றுமே சண்டை ஏற்பட்டதை நான் காணவில்லை. அவர்களால் பேசப்படும் ஒரே மொழி அன்பு, மட்டுமே. ஒருவரில் ஒருவர் எவ் வளவு அன்பு காட்டுகிறார்கள். சாதாரண மாக அறிவுள்ள மனிதர்கள் இருவர் ஓரி டத்தில் கூட வாழ்ந்தாலே எவ்வளவு பிரச்சினைப் படுகிறார்கள். அவர்களிடையே ஏற்படும் எதிர்பார்ப்புகள், சுயநலங்கள் தான் பிரச்சினைகளுக்குக் காலாகின்றது. எவ்வித எதிர்பார்ப்புகளுமற்ற மன நோயா ளர்களின் உண்மை எவ்வளவு மேம்பட்டது. அவர்கள் உலகம் எத்துணை இனியது.
பூ மற்றவர்கள் பசிக்கிறது என்னும்போது, தான் புசித்திராத போதும் தன்ணுணவை அவனுக்களித்து, மற்றவனுக்கு உடையில் லாது போது தன் உடைகளில் நல்ல தொன்றை அவனுக்கணிவிக்கும் மனிதத் தெய்வங்களைக் கூட அங்கே தான் கண் டிருக்கின்றேன். அவர்களோடு ஒப்பிடுகை பில் வெளியுலகம் பாவங்கள் நிறைந்தது. ஈயநலம் மிக்கது. வஞ்சகம் கொண்டது அவர்கள் வாழ்வதுதான் சொர்க்கம். அங்கே அன்பு, ஆதரவு, பரோபகாரம் மட் டும் தான் உள்ளது, புத்தனுக்கு ஞானம் கிடைத்தது போதி மரத்தின் கீழ். ஆனால், ஆழமாக சுய நினைவோடு சிந்திக்கும் ஒவ் வொரு மனிதனுக்கும் ஒரு நாள் பொழுதை மனநோயாளர்களுடன் கழித்தாலே ஞானம் கிடைத்து விடும்.
11 த க
இறுதியாகச் சொல்லப்போனால், முல் 'லரியா, அங்கொட பயிற்சிக்கு முன்னிருந்த எதிர்பார்ப்புகளும், மகிழ்வுகளும் மாறி, தோ சுடலை ஞானம் பெற்றவர்கள் போல, பிரக்தியும் சோகமும் கொண்ட கனத்த இதயங்களுடன் யாழ்ப்பாணம் ப திரும்பி ந்தோம். எங்கள் வாழ்நாளில் மன நாயாளர்களுடன் கழித்த நாட்களை மறக்க மடியுமா?
05 - ஆட்டோ 59

Page 107
இலங்கையில் மேல்நாட்டு வைத்தி
- - - - - -
5 - ' ம்பல் - - -
- * - 15-23 T 20 - 2012 - 5 3
-- =
''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல் வம் என்றமுது மொழிக் கொப்பு நோயின்றி வாழ ஆரோக்கியமும் சுகாதார சூழல் பாது காப்புகளும் முக்கிய இடம் பெறுகின்றன . ஏற்படும் நோய் நீங்க அதற்கோர் வைத் தியமுறை இன்றியமையாததாகிறது. இன்று இலங்கையில் வைத்திய முறையாக பலரா லும் பேணப்படுவது மேல் நாட்டு வைத்திய முறைமையே.22
- - - 4 இலங்கையின் வரலாற்றில் மிகப் பழைய காலத்தில் ஆயுள் வேதவைத்தியம் எனப்ப டும், கை வைத்தியமும், மூலிகை வைத்தி யமுமே கடைப்பிடிக்கப்பட்டன அன்று நோய்கட்கு பேய் பிசாசு காரணம் என்ற நம்பிக்கை. அவற்றை போக்கிட மந்திரித் தல் என்பன இருந்தன. நாட்டில் கற்றோர் சிலரும் அறிவு குறைந்தோர் பலருமாக இருந்தமையின் மூடநம்பிக்கைகள் நிறைந்து காணப்பட்டன. இவற்றின் மறைவு அந்நி யராட்சி நம்தேசத்தில் அரும்பியதால் எழுந் தது என்றால் மிகையாகாது.
Ekਇ ਖ਼ - அந்நியராட்சியில் கத்தோலிக்க குரு மார், மக்களின் சுத்தம், சுகாதாரம் என்ப வற்றில் அக்கறை கொண்டு அவற்றை போதித்து கல்வியூட்டலையும் மருத்துவசே வையையும் ஆரம்பித்ததே, மேல் நாட்டு வைத் தியமுறை நம் நாட்டில் காலடி எடுத்து வைத்த காலமாக இருந்தது. ஆயினும் வைத்தியத்துடன் பிரார்த்தனையையும் வெகு வாக கடைப்பிடித்தனர்.S - 5
இ இ "
- 2 - 3ெமிஷனரிமாரினால் ஆராம்பிக்கப்பட்ட வைத்தியசாலைகளே இன்று நாம் காணும் வைத்தியசாலைகளின் அத்திவாரம் ஆகும் நாளடைவில் மக்களும் மிஷனரிமாரின்

20 - ல் "பட்டரு எட்ட இம்பட்ட 2- 0 பரிபாயம் எடைப் பாரும்
யம் 3 - - புப ே5 -- பட உடை 5வது ல் இருப் 7 ல் -
செல்வி பொற்கிளி - - 82 'ஏ' வகுப்பு 1 ம் வருடம்
சேவையினால் கவரப்பட்டு, அவற்றின் நன் மையை அநுபவித்ததா லும், வைத்தியமுறை இலகுவாக அமைந்ததினாலும் மக்கள் மேல் நாட்டுவைத்திய முறையை நாடி வரத் தொடங்கினர். கல்விச்சேவையும் வைத்திய சேவையும் இணைத்து செய்யப்பட்டதினாலும் தாமே முழுமையாக எங்கும் பூரணத்துவ சேவையை வழங்குவதன் சிரமத்தினாலும், கல்வியூட்டலில் வைத்தியத்துறைக்கு முக்கி யத்துவம் கொடுத்து நம்மவர்க்கு அதில் பயிற்சி கொடுத்து நம்மவரையும் தாம் செய்த சேவையினைத் தொடர்ந்து செய்ய வழிவகை செய்ததில் தான் இன்று நாம் இத்துறையில் முன்னேறிய பல வசதிகளை அநுபவிக்கின்றோம்.
த் தெ", இன்று திகளை
பின்பு வளர்ந்து வந்த காலத்தில் வைத் தியத்தின் அத்தியாவசியம் பெரியோர், தன வந்தரினால் புரிந்து கொள்ளப்பட்டு அரசின் அக்கறையினால், வைத்தியத்து றைக்கு எனத் தனித்துவமும் விசேடத்துவமும் கொடுத்து தனியான வைத்தியக் கல்லூரிகள் அமைக் கப்பட்டது. சேவைக்கு பலர் ஈடுபடத்தொ டங்கினர். இத்தன்மைதனில் இன்றைய வைத்தியத்துறை முன்னேற்றத்தினைக் கா ண முடிகிறது: விஞ்ஞான தொழினுட்ப வளர்ச் சியின் பரிணமிப்பு அன்று குறைந்ததால் சில நோய்கட்கு நிவாரணமே அற்ற நிலை யொன்று இருந்தது . உதாரணமாக புற்று நோய்.
' உல்ட் - 1 இன்று நிவாரணம் எந்தநோய்க்கும் காணமுடியாது என்ற நிலையற்று எதுவாக இருந்தாலும் நோயினை மாற்றி சுகம் கொடுக்கும் திறன், நம்பிக்கை, வைத்திய அறிவு வளர்ச்சியினாலும் விஞ்ஞான தொழி னுட்ப வளர்ச்சியின் பரிணமிப்பினாலும்

Page 108
-- உக!- ------
காணக் கூடி தாக இருக்கிறது.
குருடன் குருடனாகத்தான் இருக்க வேண்டுமா? இல்லை இன்று குருடனும் பார்வை பெற்று வாழ்வில் மகிழ கண்மாற் றுச் சிகிச்சை நடைபெறுகிறது. கண் தானம் செய்யும் அறிவு வளர்ச்சி உதவி, வைத்திய வளர்ச்சிக்கு உதவுறது. இது மட்டுமா? இருதய மாற்றுச் சிகிச்சை இறந்துவிட்ட வருக்கு இதயத்தை இயக்கி உயிர்கொடுத் தல், நரம்பு மூளை அறுவைச் சிகிச்சை, பாரிசவாத பா திப்பு பெற்றோர் சாதாரண நிலை பெறல் என்பன வும், தீராத குஷ்டம், தொழுநோய் போன்றன தீராத நிலைமாறி சுகம் காணும் நிலையையும் இன்று நாம் காண்கின்றோம். 13 231
குடும்ப நலம் சீராக அமைய திட்ட மிட்ட குடும்பம் போஷாக்குணவு என்பவற் றின் அவசியம் மக்களுக்கு உணர்த்தப்பட்டு . வருகிறது. அத்துடன் நோய்த் தடைக்காக தடுப்பூசி பெறல் என்பவற்றின் அவசியமும் பேணப்படுகிறது. நாட்டின் மக்களில் 65% மானோர் இவற்றை புரிந்து நடந்து கொள் ளத் தொடங்கியிருக்கின்றனர்.
வைத்திய துறையில் இன்றும் எம்மி டையே பலபரிணமிப்பு குறைவுகள் உண்டே, அதை ஈடு செய்ய எதிர்காலம் வழிவகுக் கும். ஏனெனில் இன்று மேல் நாட்டு வைத் திய முறையின் வசதிகள், பராமரிப்பின் நலன், சுகம் பெற்றதால் அதலை பலர் நாடு கின்ற நிலை. எதிர்காலத்தில் கல் வியூட்டலின் வளர்ச்சியினாலும், விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சிகளின் விருத்தியினாலும் வளர்ந்து வரும் அறிவாற்றல் ஆர்வத்தாலும் மேல் நாட்டு வைத்தியமுறை பரிபூரணமாக மிளி : ரும் அறிகுறிகளையே நாம் காணமுடிகிறது:
அப10 - 04 இன்று மேல் நாட்டு வைத்தியம் சிறப் புற வளர்ந்திருக்கும் அமெரிக்காவில் இரு
(0-107)

தய மாற்று சிகிச்சை இளமையூட்டல் சிகிச்சை, பரிசோதனைக் குழாய் சிசு போன்ற வியக்கத்தகு சிறப்பு முன்னேற் றங்கள் காணப்படுகின்றன. இதற்கு அங்கு காணப்படும் கைத்தொழில் விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியின் பரிணமிப்பே காரணமாகும்.
இன்று நம்தேசமும் இத்தகைய அபிவி குத்தியில் அக்கறை கொண்டு காலடி எடுத்து வைத்துள்ளது. நம்மவர் பலர் அந்தகைய அறிவுத் திறன்களை பெற்று வளர்ச்சி, வளம் தர முன்னேற்றம் காண வேண்டி பிற நாடு சென்று பயிற்சி பெற்று கொண்டிருக் கின்றனர். அவர்கள் திறமையை பிரயோ கிக்க சில வசதிக்குறைபாடுகள் காணப்படு கின்ற நிலை நாளடைவில் மாறி விடும்.
இன்று எமது நாட்டில் 'X' கதிர்ச் சிகிச்சை. கண்மாற்று சிகிச்சை கடைப்பிடிக் சப்படுகின்றது எனில் அறிவு வளர்ச்சியும் நம்பிக்கை தரும். எதிர்காலத்தில் இருதய மாற்று, இளமையூட்டல், பரிசோதனைக் குழாய் சிசு உருவாக்கல் என்பன இங்கே நிகழ வழிதரும்.
உலக சுகாதார ஸ்தாபன மே ''கி.பி 2000 ஆண்டில் எல்லோருக்கும் செளக்கிய நிலை'' என்று பிரகடனப்படுத்தியதை நாமும் ஏற்றுள்ளோம். இது மேல் நாட்டு வைத்திய முறையில் எமக்குள்ள ஈடுபாட்டிற்கு சான் றாகும். எமது நாட்டில் நடை, உடை, பாவ னையில் மேல்நாட்டு மோகம் உள்ள நிலையி னால் இலகுவான, அரிய, சிறந்த வைத்திய முறையாக திகழும் மேல் நாட்டு வைத்திய முறைக்கு இலங்கைத் திருநாட்டில் சிறப்பா னதோர் எதிர் காலம் உண்டு. நல்ல மாற் றங்களை விரைவில் நாடும் இலங்கையராத லில் நல்ல வழிமுறையான மேனாட்டு வைத் தியம் மிக்க சிறப்புற எதிர்காலத்தில் இங்கு துலங்கும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே.
- எடட் 11ம்

Page 109
ਵਉ ਕਉ ਬਲ
ਦੇ With the Best Compliments ਇਸ਼ਕ ਬਣ ਚ । ਹੋਏ !
ਕਈ!ਉ : 3 ਹੈ ਓਣ ਤੇ ਗੁ ਤਪੰਚT ਕਿਲ ਗਰਸ ਉਰ ਡਪਿਣ ਦੇ ਤੇ ਵਹਿ ਰਹੋ |
ਪਰ ੪ ॥
ਸੰਪਏ ਬਖਤਗੁ ਬ ਚ © । from
ਨੇ ਈTLਰ ਦੂਰ
11 " WISxtrixong sridis
te de ਚ ਕੁਝ ਪੰia ਚ ਨੀ ida
ਉਤਰ ਬਣ ਰਹੇ ਨਾ ਰੰਨ ਪੰਏ ਦੇ
5a &ਉ ॥
ਚਖੰਡ &a ਰ. Bharat Studio ਦੋ82/1, Kasturiar Road,
sa ਬੰਡਲਿ ॥ .do Phone: 22152 10 ਉਲਤਿ ਵਿੱਕ ਤੇ ਹੈ ਪਿੰਡ ਪੱਬ ਤਖਤ 28 ਨੂੰ ਉਪਰ Rਣ ਕਰ ਦਿਓ |
ਹਮ ਏ ਦੇ ਸਭ fਇਕ , ੬ ਨਵ nit
ਕRSALA
27%Attaments ORAMo/aRSਵਾ
ਦੇ ਨ ਪਿੰਡ ਪਹੁ ਜੋ ਪgਰੋ :
&&& ¤ ।
[ ♥ **Rahranenko
ਲੰਤ ਹੇ ਨੇਤ3 ਦੇ 1 சகலவிதமான பாட நூல்களும் s @Lprof.G C. R @IT LL$ ਨੂੰ
- 660 ਲਲ(Gh&(ਲੁb 1 8 , 6Ji D , LIT 8, F(5@6੪) 688L SUTLFT Cਹ , Lਲ] 6007 (58615&ਲੁtbਰਹੈ । ਉਣe publLn (8&l sirf e ਚ ਉਚ ਪa moਉਪੰਰਤ ਤੇ bren
ਪੰgਓ ਵਿੱਚ ਪੰਜ ਉ ਦੇ ਕਮਰ 18 ਚਿਰ ਨੂੰ ni a ਕਹਾ ਉਹ ਪੰਕ ਨੂੰ ਦੇ ਹੀ ਹੇਰ
ਨਹਿਰ ਦੇ &ਜ ਪੰਛ ( Sਲਗ | மாக்மில்லன் புத்தகசாலை
31
ਦੇ ਜੋ ਰੋਣ 8 , ਬysioL ਝੰ®ਗੀ ਚ ®,
யாழ்ப்பாணம்:
Manuarnetonwealth ** w21%ASSARA)

ਬਾਰਸੀ .
With the Best Compliments
63yotਉਪ ਚੰਬਰ ਘਈਵਰਪ
ਗ ਵਰ ਲ ਨੇ ਇਕ ਘਰ (ਬ ਹੈ ਚਰਣ ਬਣ ਚ ਪੁuਹੈਰਹ @ ਖੋਇਓ ॥
ਉ ਰ ਚਰਣ ਵਿਚ 2 from & & da C Tala ਇਥੇ ਨੂੰ ਉਚ ਵੀ ਬ 1 ਵਿੱਚ ਉe : ਇਲੇ ਦੋ ਨ ਪ ਪ ਲ
ਹੈ। ਉਸ s ਨੇ ਕੰ੪ਏ ਕ ਦੇ 8 ਦੇ ਦੁਕੰਮ ਦਾ ਦੋ ਛ ਚ ਓ ਇਕਰਾਉਣ ਦੇ ਦਥੇ ਕੁ ਪੰਕ ਨਜ਼ ਰੂਲੁ ਹੋ
Sri Murugan a) 60
33 ਪਰ ਵਿ ਨੂੰ Medical Stores Di Rਨੂੰ ਕੀ
165/3, Bus Stand Bਵਿ
61 ਕੋਰ ਨੇ 3ਉਲ
31 ਸੁਤ duਚ ਪa | ਜਸਪ ) (ਲ ਆਪੇ ਰੰਚ - 0 ਵਿ
Friea
ਮਲਾ
ਪ49 eesengਆਂ 4:4thme:ਲਾਬ
ਹੈ ਤੇ ਉਹ 1 - 1 2 3 ਰੋਸ ਵਰਨਣ ਹੈ ਲੂ ਹੀ ਹੁੰਦੀ ਓਰ ਹੈ ਤੇ ਹੋਣਾ
ਖC ਦੀ ਇਰਿ ਗਲ ਨੂੰ
ਦੀ ਬਰਡਿਕ ਲੇਖ With Compliments Rafi 4 ...
ਪਰ ਉਹ ਪੰr From eਉ ਵਿਸ਼ਰ ਵ ਪਿਰੂ , | ਰੰਭ ਦਾ ਘ ਦੇਊ ਚ ਉਹ ਤਰ ਦਾ 2 u@ ਨੂੰ ਜੋੜ ਚ
ਥੋਕ ਵਿਚ 8 ਵਿਉ ਪaBiਊਰ : ਚਉ ਹਿ is
ਨਤ ਨੂੰ 5 6 ਫਰਗੂ ਰੋਡ
ANUSHA HARDWARES
ਨDEALERs IN HARDWARES
10OLS, METAL Etc.
No. 1, J• M: C. Buildings. 3 ਓ 63 STANLEY ROAD, ਲੇਮ !
ਦੇ ਅੰਕ ਵਿੱਚ JAFFA. ਕੁ ਦੇ ॥a ਪਰੇ ਹੈ।
T' phone:- 8295.

Page 110
தர்மம் தலைகாக்கும் உதிரம் உயிர் காக்கு
2 கொலம்) பம 18 இல் 4 15 பாகம் 12 - ல் பிப இ-: a - The
ஒரு மனிதனின் உடல் பல்லாயிரக் ெ கணக்கான உயிர்க்கலக் கூட்டங்களால் ம ஆனது. ஒவ்வொரு தனிக்கல வளர்ச்சிக்கும், ° தொழிற்பாட்டிற்கும் தேவையான சக்தி - யைப் பெறுவதற்கு வேண்டிய உணவுப் எ பொருட்களையும், ஒட்சிசனையும் கலங்களுக்கு 6 விநியோகிப்பதுடன் கலங்களின் செயற்கை எ றிகையின் போது வெளியிடப்படும் கழிவுப் பொருட்களை கலங்களிலிருந்து பெற்று 6 கழிவுறுப்பின் மூலம் வெளியகற்றும் ஊடக க மாக குருதி தொழிற்படுகிறது. எனவே இக் ெ குருதி கலங்களுக்கு கிடைக்காதபோது 6 அல்லது குறைவாகக் கிடைக்கும்போது கலங்கள் செயலிழப்பதனாலோ, இறப்பத தி னாலோ, மனிதன் உயிரிழக்க நேரிடுகிறது. 6 விசேடமாக மூளையிலுள்ள கலங்களுக்கு 3 நிமிடங் கள் குருதி கிடைக்காவிட்டால் அவை செயலிழந்து விடுகின்றன. 3. எனவே, ஒரு ச மனிதனின் உயிர் அவனின் உதிரத்திலேயே தங்கியுள்ளது . . )
EE s F G , 7ெ) ஓ பி 1. 9 எ த ஒ 1, டு எ :
0 விபத்துக்கள். போராட்டங்கள், தீவிர நோய் நிலைகள், சத்திரசிகிச்சை போன்ற பல குருதியிழக்கும் சந்தர்ப்பங்களில் ஏற்படு ந கின்ற உயிர்ப் போராட்டங்களில் வெற்றி காண்பதற்கு குருதி கொடுப்பதே சிறந்த சிகிச்சையாகும். ஆனால் எல்லோருக்கும், எல்லோருடைய குருதியையும் கொடுக்க எ முடியாது. இரண்டு வேறு இனக் குருதிகள் கலக்கப்படும்போது குருதிக்கலங்களில் ஏற் சி படும் ஒருங்கொட்டுதலைக்கொண்டு Land- கு stainer குருதியை A B, AB, 0 என நான்கு ? வகைகளாக வகுத்துள்ளார். இவ்வாறு குரு வகைப்படுத்திக் கொண்டால் மட்டும் போதாது. எந்த வகைக் குருதி உடைய வருக்கு, எந்த வகைக் குருதியை வழங்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதை அறிய Grouping a11d Direct Test செய்யப்படும். இங்கு குருதி
(அ)
நீ இ 9 டு

ਚ ਵੀ ਓ ਚ ਦੇ ਹੁਣ sਏ ਹੋਏ ਹੈ uਣ .
Pபட்ட 10 ) ..
செல்வி இந்திராணி இராமசாமி
80 'ஏ' வகுப்பு இறுதி வருடம்
கொடுப்பவர் வழங்கி எனவும், குருதியைப் பெறுபவர் வாங்கி எனவும் அழைக்கப்படு பர்.
- குருதியின் செங்குழியக் கலங்களில் A "னவும், B எனவும் அழைக்கப்படும் வேறு. வறு அகுளுத்தினோஷன் எனப்படும் புரதம் ாணப்படுகிறது. குருதி திரவவிழையத்தில் புல்பா (3) பீற்றா (3) என்னும் வேறு வறு அகுளுத்தினின் எனப்படும் புரதம் Tணப்படுகிறது. இந்த அகுளுத்தினின் பாருத்தமற்ற அகுளுத்தினோஷன்கொண்ட சங்குழியக் கலங்களுடன் சேரும்பொழுது அவற்றை ஒருங்கொட்டச் செய்வதால் குருதி ரட்சி அடைகிறது. அதாவது A அகுளுத்தி னாஷனைக் கொண்ட குருதி 4 அக்குளுத் 1னின் கொண்ட குருதியுடன் சேரும் பாது ஒருங்கொட்டுதல் நடைபெறுகிறது. அதேபோல் Bஅக்குளுத்தினோஷன் கொண்ட கருதி /3 அகுளுத்தினின் கொண்ட குருதி
டன் சேரும்பொழுது ஓருங்கொட்டுதல் - டைபெறுகிறது. இத்தாக்கம் குருதி வழங்கு வரின் செங்குழியக் கலத்திற்கும், வாங்கி பின் திரவவிழையத்திற்கும் இடையிலேயே
டை பெறுகிறது.
3. ஒத்துக் கொள்ளாத குருதியை வழங்கும் பாது ஓத்துக்கொள்ளாத் தன்மைக்கான. -திர்த்தாக்கம் ஏற்படுகிறது. அவையாவன :- களிர், நடுக்கம், காய்ச்சல்; சருமத்தின் கீழ் வப்பு தடிப்பு , மூச்சுக் கஷ்டம், சிறுநீரில் கருதி போதல் என்பனவாகும் இதற்கு டன் சிகிச்சை அளிக்காவிடின் மரணமும் ற்பட இடமுண்டு. 23 ம் 10
S - வங்கி - 10 A B AB -
னாகர் Aஅக
6 0
X -
வாங்கி
X
A B மானவை.பலராம
சதாம்
5) 12

Page 111
இதன் படி 0 குருதியினத்தைச் சேர்ந்த வர் பொது வழங்கி ஆகவும், AB குருதி யினத்தைச் சேர்ந்தவர் பொது வாங்கியாக வும் இருக்கிறார்கள்.
/ ஒத்துக்கொள்ளக்கூடியது. x ஒத்துக்கொள்ளாதவை.
| 100
இந்நான்கு வகைகளையும் விட 85% யானோர் Ph Factor என்னும் பொருளைக் கொண்டிருக்கிறார்கள். (Rhesus Monkey இல் காணப்படும் அகுளுத்தினோஷன்) இவர்கள் Rh+ve எனவும், இல்லாதோர் Rh-ve கனவும் பிரிக்கப்படுகிறது. இதில் Rh-.ve குருதியை உடைய ஒருவருக்கு Rh+ve குருதியை வழங்கும்போது Rh+ve ற்கெதி ரான அகுளுத்தினின் உருவாகிறது. இவர் களுக்கு சந்தர்ப்பவசமாகத் திரும்பவும் Rh+ve குருதி வழங்க நேரிட்டால் Rh அகுளுத் தினோஷனால் ஒருங்கொட்டல் நடை பெறுகிறது. அல்லது - Rh-ve பெண் ணொருத்தி Rh+ve ஆணைத் திருமணம் செய்து Rh+Ve குழந்தையைப் பெற்றெடுத்தால் அத்தாய் மீண்டும் கருத்தரிக்கும்போது Rh+Veகுழந்தை உருவாகினால் அக்குழந்தை கருவிலேயே அழிய நேரிடுகிறது. அல்லது செங்கண்மாரி நோயுடன் பிறந்து இருக்க நேரிடுகிறது. - L : 8க்கு, 150ia
2 எனவே, இவ்வாறு ஏற்படும் விபரீதங் களைத் தவிர்த்துக் கொள்வதற்கு தேவை யான போது பொருத்தமான குருதியை வழங்குவதற்கு முன்னேற்பாடாக குருதி வங்கியில் குருதி சேகரிக்கப்படுகிறது. இங்கு சேகரிக்கப்பட்ட குருதி சோடியம் சிட்ரேட் சீசாக்களில் 4°C வெப்பநிலையில் பாது காத்து வைக்கப்பட்டுத் தேவையானபோது வழங்கப்படுகிறது.
(19 பிப வட இச்சிகிச்சை முறைக்கு ஒவ்வொருவரும் பூரணமனதுடன் குருதி வழங்க முன்வர வேண்டும். உங்களது குருதியினால் ஒரு உயி ரைக் காப்பாற்றும் வெற்றியையும், அதிர்ஷ் டத்தையும் நீங்கள் அடைய முடிகிறது . குருதி வேண்டப்படும் நேரத்தில் எத்த னையோ படித்தவர்கள், அறிவாளிகள் கூட பின்வாங்கப்படுவதை நாம் இன்றும் அவ தானிக்கக் கூடியதாக இருக்கிறது நம்மு டைய குருதியைக் கொடுத்தால் எமக்கு

குருதி குறைந்துவிடும். வேலை செய்ய முடி யாது. பலவீனமாகி விடுவோம் என்று பல வாறாக தமக்குள்ளே பயப்படுவதாலேயே , இதற்கு எவரும் முன்வருவதில்லை. இவை யெல்லாம் அர்த்தமற்ற அச்சங்களேயாகும். குருதி கொடுப்பதால் ஒருபோதும் எமக்கு குறைந்துவிடப்  ேபா வ தி ல் லை. ஒவ் வொரு குருதிக்கலங்களும் குறிப்பிட்ட காலங்களே உயிர் வாழ்கிறது. அவை * இறந்து போக புதிய புதிய குருதிக்கலங்கள் எமது உடலில் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன. நாம் குருதியைக் கொடுப்பது, தனால் குருதிக்கலங்கள் கூடுதலாக உற்பத்தி ) யாகின்றன. அதாவது அழிக்கப்படும் வீதம் 9 குறைக்கப்பட்டு உருவாகும் வீதம் கூட்டப் 16 படுகிறது. எனவே எவரும் அச்சமின்றி (3 குருதி வழங்க முடியும். ஒரு முறை குருதி வழங்கியவர் திரும்பவும் 3 மாதத்தின் பின் குருதி வழங்க முடியும். அ Ce000
ஆனால் குருதி வழங்குவதற்கு, இத்தி யாகம் செய்வதற்கும் சில தகுதிகள் தேவை: 5 இவற்றை வைத்தியர் அவதானித்தே அனு) மதி வழங்குவார்.அவையாவன: T31
Re= -
ਨ (ਇਰ ਦੇ ਲੇਹ 8 ਲੱਭ ਕੁਝ £ਨਿਹਿ 1. 18 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப் பபட்டவர்கள். 066
2. 100 இறா நிறைக்கு குறையாவர்கள். 3. , மலேரியா, நெருப்புக் காய்ச்சல். கச
ரோகம், ஈரலழற்சி, சமூகநோய்கள் (லெவல்
இவற்றால் பாதிக்கப்படாதவர்கள்.: 4. Hb-80வீதத்திற்கு குறையாதவர்கள், 5. பெண்களாயின் பால் புகட்டும் தாய், 24
தாய்மையை எதிர் நோக்குபவர்கள் 1 தவிர்க்கப்படுவார்கள். ப்இ இஇ
க 7ாக 54 5
|| T் கர ஆண்கள் ஒரு தடவையில் ஒரு பைந் குருதியும், பெண்களாயின் ஒரு தடவையில் அரை பைந் குருதியுமே வழங்க முடியும். எனவே இம்மகத்தான தியாகத்தைச் செய் வதனால் நீங்கள் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவமுடியும். இதை உணர்ந்த ஒவ்வொரு . வரும் உதிரம் கொடுத்து உயிரைக் காப் பாற்றுங்கள்.
-'. "'செய்யாமற் செய்த உதவிக்கு வைக மும் வானகமும் ஆற்றலரிது'' என்ற வள் ளுவன் கூற்றுக்கிசைய எமது இனம் வாழ இரத்த தானம் செய்து தேசியப்பணி புரிய முன் வாருங்கள்.
**

Page 112
ம யூ ர ர அ ன் ஜி ல்
* சேட்டிங் * சூட்டிங் பாஸ்புரவப்டி |
ப 60 வகைகளுக்கு ப் உ = 10 சிறந்த ஸ்தாபனம் taர்மய தி
61 & 2 3 டெஸ் 2
இம் 15யர் வம ெபாயம் 3 மலர் | இம் ஆடும் இப் ேவ பருவ) is அs ங்குனர் t0 TL)
லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ்
* 18 நவீன சந்தை, ப ைடும் எயfitiis)
மின்சார நிலைய வீதி, T் L7 | யாழ்ப்பாணம், 106 |
t) 18 தொலைபேசி: 2 36 8 4 1196
25.
வா
சிறந்த முறையில் சகல விதமான பு:
16 | ஒலிப்பதிவுக்கும் வீடியோ படங்கள் TV வீடியோ - Rs6 டெக் மற்றும் 1 | | உ8
அல் | அன்பளிப்புப் பொருட்கள் 9 அனைத்திற்கும் தெல்லிப்பளையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஒரேஒரு ஸ்தாபனம்
இS ட ட ப ப்கு TT E3 | 8 வயது இ - ம் iேகாலை 2.0) |
யயா :
அக்காய் றெக்கோடிங்(B)பார்
கே. கே. எஸ் . வீதி,
தெல்லிப்பளை.
காபம்:காயைக்கணவானாarாவWஸ்மீவனே

With best compliments TO OB ID TO from
ਸੰp) ਵਰਤ ਰਹੇ p sਚ ਹੀ " " L Qਰ ਰਹਿ n rਰ
8 ਲੁua k v dfgg ਬੰਦਰ ਕਰਣ (ਨਵਉਚ ਚਉ ਵਹੇ ਨੂੰ ਨੂੰ xu Teg galਰ ਹਠ ਦੀ ਰੋ
ਏ ਬਣ ਬਨoa Tai ਦੇ ਬੱਟ ਨm 7 8 ਹੈ ਓ & Guai B.tਹੈ Lਰਨ ti@ E Lਣਿ ਕਰਤ । ਚ
Bama Jewellers & 2 பாமா ஜூவல்லர்ஸ்
301/3,Kasthuriar Road, ' ਇ&ngਣ JAFFNA.
|
i ) :
( Lit La ) ਪਿਹਤ a Muhammadiya Stores
169-171, Main Street, ਦੇ ਨਿKR GAGAMUWA.
ਨਰਲੋਕ ਰ ਰ ਰume In ਦੀ ! ਪੰਡ ਚ ਪਹਿਲੇ ਸੰਦਰਭਉ 58 1 &ਹ ਪਿਛਲੇ -16ਹੁTLG) EL ਬਰਚ di gal & & Te & Lmਚ &a
16 ਦੇ ਹੁਣ ਤੇ
ਦੇ ਰਣ' ਨੂੰ ਪਿੰਰ ਪu
us (ਰt Laye dudi te ਹੁੰਚ ਵਣ UD ਛਵਿ ਰੰਤ ਇਧਰ ਉd ਰੂ
Agents for:
M/s Union Caribide (Ceylon Ltd . M/s Lipton Ceyton } Ltd .
M/S Harrison & Crosfield
(Colomo) Ltd.

Page 113
S10) 23 11 சTIOா எங்கள்
" 'எந்நன்றி கொன்றார்க்
செய்நன்றி கொன்ற ம
என்னும் வள்ளுவர் வாக்குக்கு இ அகத்தே கொண்டு இச் சஞ்சிகை வருக்கும் முதற்கண் எமது உளமா
நாங்கள் இந்த மாணவ தாதி போது அகமகிழ்வுடன் அதற்கு ச புரிந்த எங்கள் அதிபர் அவர்கட் நா இதயபூர்வமான நன்றியை உள்ளன்
நாங்கள் இம்மலரைத் திறம்பட தந்து, அன்புவழி நின்று அறிவுவழி அவர்கட்கும் எமது மன்ற சார்பாக
ஆசிச் செய்திகள் அனுப்பிக் ( பிரதம தாதியக் கல்விச் சேவை உ ருக்கும் விடயதானம் செய்து கெள சிகிச்சை நிபுணர்கள், ஆசிரியர்களுக் பழைய மாணவர்களுக்கும் எமது ந
21 ;
எமது கலாசாலையின் வளர்ச்சிய பரந்த மனப்பான்மையுடன் விளம்ப தினருக்கும், குறிப்பிட்ட கால எல்8 யாழ்ப்பாணம் 161-A, சிவன்பண்ணை ஸ்தாபனத்தாருக்கும் எமது மனப் கொள்கின்றோம்.
பல விதமான அறிவுச் சுடர்கள் கள் கிளம்பினாலும் அவற்றைப் பெ ஏற்பீர்களென எதிர்பார்க்கின்றோம்
5. 2:183) his Rain 21,
-1 (77otv2) கடி 2
3 - 01 - 1) - 2010

நன்றிகள் 1
- ன் பட்கல் .. ம் உய்வுண்டாம்- உய்வில்லை
கற்கு”
ணங்க செய் நன்றி மறவாத் தன்மையை ப மலர்விக்க எமக்கு உதவிய அனை
ந்த நன்றிகள் உரித்தாகுக -
சஞ்சிகையை வெளியிடத் தீர்மானித்த னுமதியும், ஆசியும் நல்கி நல்லுதவி தம், போதனாசிரியர்களுக்கும் எங்கள் புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வெளியிட ஆக்கத்தோடு ஊக்கமும் காட்டிய எமது மன்றப் போதனாசிரியர் எ நன்றிகள் உரித்தாகுக.
கெளரவித்த வைத்திய அதிகாரி (M.S) த்தியோகத்தர் (C.N.E.0) ஆகியோ ரவித்த வைத்திய நிபுணர்கள், சத்திர 5கும், பண உதவி அளித்து ஊக்குவித்த ன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
31. 323 பில் தமக்கும் பெரும் பங்குண்டென்ற பரங்கள் தந்துதவிய வர்த்தக நிறுவனத் லக்குள் மலர் வடிவில் ஆக்கித் தந்த வீதியிலுள்ள ஈகிள் பிறிண்டிங் வேக்ஸ் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்
ம்" - 5 2007 ம் 9ே -ட்பப்-35) ள் பிரகாசிக்கும் இந்நூலில் ஒருசில புகை Tறுத்து களங்கமில் அறிவுத் தீபமாக
10
ன்றி >>
TL (1) பத்திரிகைக் குழு C
-இவ the 12, 2ம் 2)
லிபப்டி.
02)

Page 114
கெ மருத்துவத் துறையில் மா
(&வப்பு
நாளும் நற்சேவை புரிந்திட
நல்வாழ்த்துக்கள் கூறுகின்றே
5188 312 )
20. அற்ற நாட்ட
நாட்டு பழவ
டிப்பா விற்பனை
மற்று பழரசி
ஞாயி திணைக்களம் ..
காலை
7-30 தேசிய சந்தை-யாழ்ப்பாணம்.
லாம்.
அபிவிருத்தித்
'லைடன்'
பட 5 ம் தயாரிப்புகள்
ஸ்மார்ட் லைடன் இன்டஸ்றீள்
7, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
இபோன்: 279ப்பல்

நிலத்தில்
றம்
அழs - அர்:-. h'-
டிற்கும் வீட்டிற்கும் நல்லரக உள் B மலைநாட்டு மரக்கறிவகைகள் கைகள், தானியவகைகள், புட் எல்மா வகைகள், தீன்பண்டங்கள் ம் திணைக்களத் தயாரிப்புகளான சம், ஜாம் வகைககள் எம்மிடம் று தவிர்ந்த ஏனைய நாட்களில் 7.00 மணியிலிருந்து இரவு மணிவரை பெற்றுக்கொள்ள
LEYDON
-கட்டு10: 1 | 1008
பெனியன் ஸ்பொட் சேட் ரி சேட் ரெறி சேட் ரெறி பிளவுஸ் பேபி வெஸ்ட்
கால்மேஸ் 001 குடை Nylon Cotton

Page 115
கள் மற் பெ பட்ட
TV. all !
பாமக பிரவுண்சன் கனாகப் பலநோக்குக் கூட்
அகாங்கேசன்துறை BROWNSON 1 12ம்இ M. P. C, S. Building
தரமான புடவைகளுக்
பன் - சேல்
தி
கொழும்பு
டே மகேசன் கட்டிடம் 109.
போன்
1884: பாவாமாணாக்காது
21 " ம்.

லிவிஷன்' வானொலிப்பெட்டி , எவர்சில்வர் பாத்திரங்கள் றும் எல்லாவகையான மின்இயக்க ருட்களுக்கும் இறக்குமதி செய்யப் விளையாட்டுச் சாமான்களுக்கும்
Radios, Eversilver Wares and kind of Electric Goods.
"ரேட் சென்ரர் டுறவுச் சங்கக் கட்டிடம் ) வீதி, யாழ்ப்பாணம் "RADE CENTRE : K. K. S. Road, Jaffna
க்கு விஜயம்செய்யுங்கள்
ரெக்ஸ்ரைல்ஸ்
மார்:தன் ,
பெரியகடை, யாழ்ப்பாணம்
: 24229

Page 116
Visit Today
For Your Requirem
KALYANI CR
73, KASTHURIAR
SPACE DONATED
Ruma masa
BYe var det
ਲ, ਹਰ ਵ ਕੁਛਾਰ ॥
I. A. K. MOHAMED
K. K. S. ROAD,
JAFFNA.
STEBR. SYSTEEN

ਦੀ ਵਾਰੀ ਹੀ ਹੀਰੋ Phone 24077 ਜ ਸਿੰu ਹੀਣ
ਵੀਤ ਨੂੰ ਕੀ ਹਦ ਉਪਿਰ ਰ ਰ ਰਸ ents
ਨੂੰ ਕੰਨ nE ਹਿਰ ਹਿu ਕਰ ਲੋ ਤਨਦ ਪਰ ਏdis
EAM HOUSE
ROAD - JAFFNA.
DONATED
ਰੰਤਤ
BY ਸਹੁਰਿਵਚ8 ਜੂਨ ਕਾ ਚ
K.. M. Jewellers
67, KANNATHIDDY,
JAFFNA.
Dial: 28 4

Page 117
+
|ாer11 யாழ்நகரில் சுகாத
முதற்பரிசு எ
உங்கள் வீடுகளுக்கு எடுத்த
பமிலி புளக் ஐஸ் 8 ஐஸ்கிறீம் வகைகள்
கேக் வகைகள்
மட்ட.ன் றோல், பற்ற மட்ட.ன்
நி)
சுவைமிக்க றி
சூடாகவும் குளிராகவு! பிறந்த தினம், திருமணம் - கேக்வகைகளை ஆடர்பு
பெற்றுக் றிக்கோ சுவீற்ஸ்
370, ஆஸ்பத்திரி போன். 22464
வ- 12.21':
இப, கட்டுப்
சாவகங்களககாகா

பரமானதென மாநகரசபையால் பழங்கப்பெற்ற ஸ்தாபனம்
ச்செல்லக்கூடிய வகையில்
றீம்
நிஸ்
9 S
|
க்கோ கோப்பி ம் எந்நேரமும் கிடைக்கும். ஆகிய வைபவங்களுக்குச் சிறந்த
காடுத்து ஐஸிங் செய்து கொள்ளலாம்.
5 அன் கிறீம் ஹவுஸ்
வீதி, யாழ்ப்பாணம்.
போன்: 23889
என்:ை4ாங்ita, Euss

Page 118
TswastMIKIRANG KARAMSALABA
NATIONAL
YATETEVENS
JAPANSplit
No. 1 TV.
SEVERO ISTNEIRA RONUN ZAMANDIRIGERSITARIA
Agents:
V. K. RAJARATNAM
95, STANLEY ROAD,
JAFFNA
E SHTaichi
undana na
kausa iego WITH THE BEST COMPLIME
Unitenun uomo
FROM
Sunlight D
POWER HOUSE R
name:nowaSamnice
ay tudu iela Phone:
Team

நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட
சகல விதமான ELF டிரக் Toyata Hiace வான் Delica வான், மோட்டர் சைக்கிள்களுக்கு ம், மற்றும் சைக்கிள், மணிக்கூடுகளுக்கும்
சிறந்த இடம்
தா. சாம்பசிவம் அன் கோ
54, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம் தொலைபேசி: 22454
INTS
வல்
> உட்க
4u 9eane/#S
AD, JAFFNA,
--
- - - 23547

Page 119
-- காரிக்கா-4யா-- "உங்கிள்" எண்ணத்தில்
என்றும் நிலைத்திருக்கும் வகையில்
--பவன
' 'ரெடிமேட் ஆடைகள் 2 பப்ளின்
சீத்ன, பிபி -
தல த .அது திருமண வைபவங்களுக்கேற்ற
அகவண்ணச் சேலைகள் ஆ வேட்டி சால்வைகள் அனைத்திக்கும் விஜயம் செய்யுங்கள்
-- ----
குறிஞ்சி ஜவுளி சமுத்திரம்
6, நவீன சந்தை
சாவகச்சேரி.
* விமலாஸ் ஏ
ரெலிவிஷன், றேடியோ,
கடிகாரம், பாத அணி வகைகள் மற்றும்
அலங்காரப் பொருட்கள் தொகையாகவும் சில்லறையாகவும்
பெற்றுக்கொள்ளலாம்.
5)
நவீனசந்தைக் கட்டிடம்,
சாவகச்சேரி,
தொலைபேசி: 233

இராணாநாயகக்கட்ட காட்டிக்காட்டாட்சம்.
ISLAND INSTITUTE 58, Stanley Road,
Jaffna, இல் (விகாரை எதிரில்)
சிவு
25 - 4995lNAACISt) -1998
A/L 83 கலை, வர்த்தகம்
- - -
தனித்துவமான எமது விரிவுரையாளர் குழு யாழ் நகரில் எமது நிறுவனத்தில்
மட்டுமே, கற்பிப்பார்கள்.
பாபா 30ாகா-EEEாடி:
இன்றே T.V. ஒன்றை வாங்குவதற்கோ கடன் அடிப்படையில் வாங்கவோ
விஜயம் செய்யுங்கள்
வீனஸ் றெக்கோடிங் ரேடியோ வாச் வேக்ஸ்
Eே-லெட் சாக்லே ல், 2 E%ள் 77*கொசுவ.காக்கா 3 -அர ஈ8tsiயாச் 4ெ--------- 'நட் கனவு - - - -
| வாங்கும் T.V.யைப் பொருத்தவோ
உடன் பெறுவதற்கோ
எம்மை நாடுங்கள் சிறந்த வீடியோ படப்பிடிப்புக்கும்
வீனஸ் றெக்கோடிங் றேடியோ வாச் வேக்ஸ் ஸ்ரீதர் தியேட்டர் முன்,
யாழ்ப்பாணம்.
பிகோல்
பு2பியவர:ாடி
பாமக, ரங்கராசன்

Page 120