கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழருவி 1974-1975

Page 1
தமிழ
10tt
இடம்:
இலங்கை தொழில்

Dருவி.
*) 0 0
5 தமிழ் மன்றம்
நுட்பக் கல்லூரி
கொழும்பு.
0000

Page 2
இலங்கைத் தொழி
தமிழ்
உத்தியோகத்தர் காப்பாளர் !
திரு. கே. எம். டி. பெரேரா, B. Com. (Hons.), Certificate in
Dip in Ed. (Admintistration) ! உபகாப்பாளர் கள் !
திரு. சி. மாணிக்க வாசகர் விரி B. Com. (Lord.) 34. B. A. (Wi திரு. பொ. சங்கரப்பிள்ளை (விரி B. A. (Lond.), B. Co77. (Loாd.)
M. Sc, (Ec07,), (Loாம்), 4. M. - தலைவர்!
செல்வன் வை. பொ. கணேசான உப தலைவர்;
செல்வன் ந. பாஸ்கரன் செயலாளர் ;
செல்வன் எஸ். ஜி, நிர்மலானந் உப செயலாளர் ;
செல்வன் எம். எஸ். எம். மஃer இதழாசிரியர் ;
செல்வன் வீரகத்தி கதிரமலை பொருளாளர் :
செல்வன் த. நியூட்டன் ஞானச்சு இலக்கியச் செயலாளர் !
செல்வன் க. கோபாலன் செயற்குழு உறுப்பினர்கள் !
செல்வி சந்திரா முத்துக்குமாரசுவ செல்வி பிரமிளா ஜோன்பிள்ளை செல்வன் செ. ஜெயராஜசிங்கம் செல்வன் காஸ். பத்மராஜா
செல்வன் மு. அ, ல. மு. சலீம் விவாதக்குழு :
செல்வன் ந. இராஜேந்திரன் (த. செல்வன் எஸ். ஜி. நிர்மலானந்த செல்வன் க. பொன்னுத்துரை செல்வன் ரி. ஜோதிராஜ்

ல்நுட்பக் கல்லூரி மன்றம்
ர்கள் 1974-1975
(கல்லூரி அதிபர்) Supervisory Training (0. T. C. A.) Japan, 0. K.
வுரையாளர்) dyodaya)
வுரையாளர்)
Inst. T.
ந்தன்
தன்
குப்
ந்திரன்
2ாமி
லைவர்! தன்

Page 3
த மி ழ
( THAMIL
ஐந்தாவது
கத்தாமம் 2
1974
ஒளிசேர் தமிழை
ஐ.
இதழ வீரகத்தி
வெளியீடு :
தமிழ் மன்றம்: இலங்கை தொழில் நுட்பக் கல்லூரி கொழும்பு-10,

ஊரு வி
ARUVD)
இதழ்
PI/ இதழ்
* 1975
1975
விழிபோற் காப்போம்
பாசிரியர் :
கதிரமலை
Published by:
THAMIL MANTRAM Sri Lanka Technical College cOLOMBO 10

Page 4
கூட்டுறவுக் ன சிறந்த தரமான பொருட்களைக் கு
யூனியன் உடைகள்
(சிறுவர்களுக்கும் வ ளர்ந்தோருக்கும் ) யூனியன் நீல சவர்க்காரம்
|
உற்பத்தியாளர்கள்
பண்டத்தரி பலநோக்குக் கூ
பண்ட
பரிகாரம் காயல்
தர்பில் தோ4 Sாதிய
சக 44ாகாளிதே அத டி.க கிசு
Jeeva BrOS.
ஜீவா பிரதர்ஸ் Manufacturers of:
• JEEVA BAR - JEEVA BLUE
JEEVA CARE JEEVA SOAF STREIGHT S STREIGHT C. RALEIGH BIC
SPECIAL EAG Sole Distributors :- CARG
USE ALWAYS J இல. 18, சோண்டர்ஸ் பிளேஸ்
கொழும்பு-12

கத்தொழில்கள் றைந்த விலையில் வழங்குகின்றன.
யூனியன் பீடி
யூனியன் நல்லெண்ணெய்
* கப் *பன.
ப்பு பரிஷ் ட்டுறவுச் சங்கம் த்தரிப்பு
எரி
Industries இன்டஸ்ரிஸ்
SOAP
SOAP BOLIC SOAP DAP
ARBOLIC SOAP -YCLE SOAP GLE BRAND SOAP
ILS (CEYLON) LTD. EEVA PRODUCTS
No. 18, Saunders Place COLOMBO-12

Page 5
எங்கள் தொழில்நுட்பக்
மன்றம் நிலைத்தென் எங்களின் எண்ணங்கள்
யாவும் வளர்த்தென் சங்கத் தமிழ்வழி தாங்கு
தன்மை வளர்த்தொ எங்கும் புகழ்மொழி மே
எங்கள் தமிழ்மன்ற

கல்லூரி இன்றமிழ் சறும் வாழியவே
திண்ணங்கள் வண்ணங்கள் சறும் வாழியவே
ம் தொழில்மொழித் ன்றும் வாழிய வே மலெழ நாம்தொழ
ம் வாழியவே.

Page 6
With the Best Compliments
of
|
Fatima Watch Works !
48, Main Street, PANDATER UPPU
7 # அதில் ஐ டி இன் அவலம் சி அலா ” எடுத்து அது அழ ஆ வ9ை) இல் அது
*ஐ.
இன்சுவைமிக்க ஆகாரத்துக்கும் கனிவான உபசரிப்புக்கும்
புகழ்பெற்ற சைவ ஹோட்டல் ஞானகிரி ஹோட்டல் 3 Gnanagiri Hotel சிறி சுமணரிஸ்ஸ மாவத்தை கொழும்பு--12 Sri Sumanatissa Mawatta,
COLOMB0-12

ஓசாதத்தே இஇஇஇஇ இலைககே3ெaேasaழே
புடைவைத் தினிசுக்குத் தலைநகரில் தலை சிறந்த புடைவை மாளிகை
பஇஜம்இைைலaெpiew »ை(7»24வெஃtைcைa tacaa000a22 செக்கு?
அ சேT க ன் ஸ் 83, 2ஆம் குறுக்குத் தெரு,
கொழும்பு - 11 ASOKAN'S | 83, Second Cross Street,
COLOMBO - 1 1.
මළළළළොළඹeළාළඳාෂළණහුනුපුළදොළ ඊළඳඑළළළළද දැනුදුරකථපළපත
ඕපළවාගඑනුනනමපළඵළළළපෑළදපළනන
With the Best Compliments
கணவனையானான்
rat Studio
Photographers
%ே, Kasthuriar Street
JAFFNA

Page 7
சமர்ப்பு கடுங் குளிரிலும் கொட்டும் தோட்ட நிர்வாகத்தின் .ெ தேயிலைச் செடிக்கு ஊட்டம் ரப்பர் மரத்துக்கு உரமாகி நாட்டின் அச்சாணியாக உ பசியாலும் பிணியாலும் து மந்தை அடைப்பது போல அவன் தமிழனாக வேறு பிறந்துவிட வாக்குரிமை இழந்து, குடி! நாட்டையே செழிப்பாக்கிக் சந்தைப்பண்டம் போல ந அக்கிரமத்துக்கு இரையாகி இயம்பமுடியா இன்ன லுக்கு * கள்ளத்தோணி ' எனும் |
எம்மருமை மலையகத் ! பணிவுடனும் பிரார்த்த

பணம்
- பனியிலும்
கடுபிடியிலும் சிக்கி மாகியும் "யும் உழைத்தும் டிதுடித்து * லயத்துக்குள் ' மாளும்
ட்டதனால்
யுரிமையின்றி 5 கொண்டிருப்பவன் எடு கடத்தும்
தம் கொடுமைக்குமாளாகி = குறிசுட்டு சாகும் தமிழ்ப் பாட்டாளிக்கு தனையுடனும் சமர்ப்பிக்கின்றோம்.

Page 8
With the Bes
Anglo-Ceylon -
General Hardw
Importers & Es Registered Suppliers to the
and Its M
"யொழ்1 (16;bmilsகளாயிரலாலேபசித்த எலெல்:ககேசாவிளாழிளாக்ளேமையாகா
A
DEALE SHUTTERING DOORS, IRON GRII DRUMS, G. I. & M. S. HOOK BOLTS
BARRO
மேகம் கதிவிடுவது
3, QUARRY ROAD. Telephone No.: 32444
ஆனால் சாகடிதுஆ இ சான
காண்போர் மயங்கும் கவர் உங்களின் தேவைக்கென்றே !
நவீன டிசைன்களில் (
உங்கள் விருப்பமறிந்து செ
கணே சன்
63, காங்கேச
யாழ்ப் தொலைபேசி ; 7169
எ க ண

st Compliments
Trades Agency are Merchants tate Suppliers
Government of Sri Lanka [urnicipalities.
ND
Rs IN: Ls, GATES, G. 1. WATER TANKS, & NUTS, IRON & RUBBER WHEEL - Vs ETC.
COLOMBO- 12 Telegrams : * FARWIDE *
ஆர்இ அ றொரோடும் போடுகள் இவைகள் அனைத்துதலை
உசாலை ஒன்பது தான் அதிரவைத்த கோ டு கல் ஒ
ச்சிகரமான புடைவைகள், தேர்ந்தெடுத்த ஜவுளி தரங்கள் றெடிமேட் ஆடைகள்
=யல்படும் ஒரே நிறுவனம்
ஸ் ரோர்ஸ் ன் துறை வீதி, பாணம்

Page 9
OUR PRINCIPAL C
I am very pleased to se to the "Thamil Aruvi"- the
Mantram" of the Sri Lank.
At a time when printing ing rate, the courage shoy
"Thamil Mantram" by publication of this Magazi It is an indication of their
I note with pleasure that of articles which will be also to the general reader.
It is my fervant hope will continue to play a vital of the students of this Coll
I wish the "Thamil A it am ply deserves.
Colombo-10. 25th March, 1975.

ONGRATULATES......
nd this message once again official organ of the "Thamil 1 Technical College.
costs are rising at an alarmvn by the members of the ittempting to continue the ne deserves special praise.
devotion.
this issue contains a number pf use to its members and
that the “Thamil Mantram"
role in shaping the attitudes ege.
ruvi" every success which
K. M. D. Pereta
Principal Sri Lanka Technical College
Vu

Page 10
With the Best ( Rajasingam
Manufac Galvanized Crank Bolts
Washers,
G. I. Wheel Barrows,
Ofice :
23, QUARRY ROAD, COLOMBO-12 Telephone : 35680
**zekanan-tekantis iras
With the Best
fi. GTV. TV. GUT
பண்டத்
IS IAD AN FANT I ROM
T. S. S. TRANS
PANDAT
Prop: T. S. Sinnarajah
AFTER A SI ME I 48 RAKSASA
viii

Compliments of:
Industries
turers of: - Hook Bolts and Nuts, Tanks, Iron Gates, Buckets
PASANGAN TERBANG SEMASA KERROSTAN* Maria Mathias Werken
Etc.
des
Compliments
க்குவரத்துச் சேவை தேரிப்பு PORT SERVICE ERUPPU
IN I T I LA FIN DU DI ANT À LA PROPRIA FAMOSA WIEN I ANI
உரிமையாளர் : நி, எஸ், சின்னராசா
ANG ASP, AY NAGSAN
I ET PAR

Page 11
எமது தமிழ்த்தந்ல
மருதானை - இலங்கை தொ 2 மன்றத்தினர் ஆண்டுதோறும் வெ
இவ்வாண்டும் சிறப்புற வெளியிட மகிழ்ச்சியடைகிறேன்.
மேற்படி கல்லூ ரி யின் 1 மொ ழியுணர்வும் ஒருங்கே அ.ை தோறும் சிறப்புறத் தமிழுக்கு வி வர் கள். அவர் களின் மொழியுன “ தமிழருவி' இதழ் உரை கல்லாக
எம் தாய் மொழியின் வள உறுதிசெய்ய வேண்டிய தலை தலைமுறையினருக்கு உண்டு.
தமிழ் மொழியும் தமிழ் நோக்கியிருக்கும் காலகட்டத்தில் தமிழ் இளைஞர் களின் பணி நம் பணியின் பரப்பினை எடுத்தியம் மேன்மேலும் வளர்க!

தெயின் ஆசி.......
16, அல்பிறெட் ஹவுஸ் தோட்டம்
கொழும்பு-3
தி -3-1975
ழில் நுட்பக் கல்லூரித் தமிழ் ளியிடும் * தமிழருவி' இதழை - இருப்பது குறித்துப் பெரிதும்
---காலா
2ாணவர் கள் இன வேட்கையும் மயப் பெற்றவர் கள். ஆண்டு ழாவெடுக்கும் தகைமை சான்ற எர்வுக்கும் தமிழ் அறிவுக்கும் - விளங்குகிறது. சச்சியையும் மேம்பாட்டையும் பாய கடப்பாடு இளந்தமிழ்
மக்களும் சோ தனை களை எதிர் - தொழில் நுட்பக் கல்லூரி த் பிக்கையூட்டுவதாகும். இந்தப் ம்பும் * தமிழருவி ' வாழ்க !
சா. ஜே. வே. செல்வநாயகம்
(தே. அ. டோ, உ.)

Page 12
With the bes
பவம் அம் அவலமும் / அல்து" அ கி ண மாம்சி,
KUGAN
POINT
Telephone : 524
சிசி ணைத்தத் தி ச ச ச ன எ ன கணக்கு அரை 8 ஆறு .
எல்லா வகையான அலு
மொத்தமாகவும்
பெற்று
விஜயம்
டிசமற -தேக --------டி >ே<><>மCo-y *.
Rafeekas
206, OLD N
COLO

t Compliments
of
அணு 48: * காப்பா * பகிஸ் பசி அ
STUDIO
PEDRO
இது அவர் இ த த கா * தி அன தி கா ச அ க சீ து " பலதும் பா அலைக இல் சா லை 2
குதிரையை இது 90ாமை"காசு
தயாநாகஇக
நாணையன்விளையிலாடுதானந்தாவிடினதா
மீனிய கறண்டி வகைகளை
சில்லறையாகவும் க்கொள்ள செய்யுங்கள்
Industries
=OOR STREET MBO 12 "

Page 13
OUR REGISTRI
Whilst thanking the Sri Tamil Mantram for inviting the fifth annual issue of its 1 I take this opportunity to C and others responsible for t this valuable magazine de confronting. them at this jun prices and shortages of sup the accomplishment of this
due to their undiluted enthu
The Tamil Mantram ha which is its official organ, the student population and thought provoking contribut. of educative value, both by of the Staff.
Judging from the uninte interesting journal, I daresc has won the warm approval dently feel that it will co. service in the years to con
I wish the Magazine al

IR SPEAKS......
Sri Lanka Technical College, Maradana, Colombo 10,
February, 1975.
Lanka Technical College me to send a message to fagazine the "Tamil Aruvi", Dmmend the Office Bearers he continued publication of !spite the many obstacles cture, such as, increases in blies. There is no doubt that formidable task is mainly siasm and untiring efforts. , through this Magazine presented its activities to
also put forward several ions covering various topics students as well as members
rru pted publication of this ay that the "Tamil Aruvi"
of the students and I confi. atinue to render its useful
ae.
| success.
M. S. M. Shafeek
E
Registrar

Page 14
மழமழப்பான சவரத்
இளமைப் பொ சுறுசுறுப்புள்ளவ 'குட்மோனிங்
விநியோகஸ்தர்கள்
மல்லர் அ
(இலங்கை சார்ட்டட் வங்கி கட்டடம் தோலைபேசி: 22 382
S. ...
இ-புஇ ($ இ இஇஇல் இதஜ த் இடிநீர் திருத்தி பத்து தட்ஜ் எம் ஜி ஆழ்«) * 4ஜி & தds
Visit
NIROW ZA HARD
For
தஃ & ஃஃஃஃஃஃஃதன் உத்த்ம் ஓத்தது *ஃதத்து குத்தல் &் *
Hardware Sanitary W. P, V, C. Pip P, V, C, கே
G, 1, Pipe5 4 8 €. 1. Pipes &
A அர்RES Etc. N0. 585, OLD
COLOM
"க் கு இது புது இது பழ்து அதிகா(து தாதி -இது ஓத்த என் ஆக்கிக் வூைர்க்கத்தில்
X11

23 S :
துடன் நாள்முழுவதும் லிவுடன் உங்களைச் ராக வைத்திருப்பது ' சவர அலகுகள்
ன்ட் பிப்ஸ்
லிமிட்டெட்
கொழும்பு-1
- இ த ஜாதகத்துது ஜீ - (p ஐ ஏ (தெஃ கே ஜ.* # எg p் என் என்ற ஆ ஆ க
அWARE STORES
அPG ஒGS & Fittings nduit pip@ந கே Fittings B, Fittings 3. Fittings MD
&&&&தத்தவிற * தேதிஆதல் ஆத் தத்தத் தத்ததே &் ஃஃஃஃ து
MOOR STREET B0-12
இஞ்ச்ச்த்* தத்-ஆ ஜது இது இத் இ த்த்இஇஇஜ்தில் தைஇதழ்

Page 15
ஆசிரியா
வற்றாத தேன் தமிழருவியாகச் கற்றார் அகம் மகிழ்ச்சியில் தி2 யாண்டும் நிலைத்து நின்று நில மலர் ஐந்து கண்டு சிறப்பு எய் எம்மை மலைத்திட்ட வன்சோதி நம்மை அலைத்திட்ட பல்லிடர் நனிஉளம் கொண்ட மன்ற அ கனிந்த அயரா துழைப்பால் | பல்துறை அறிஞர்தம் இனிய பாங்குடனே நுட்பதிட்பங்கள் அருங்கலை பயிலும் நம்மவர் கவின்மிகு எண்ணக் கோலங்கள் கருத்து மிகு வண்ண ஜாலம் கா எஞ்ஞான்றும் சிந்தைக்கு விருந் நெஞ்சையள்ளும் பல் கலைக் கல மெல்லத் தமிழ் இனிச் சாகும் ! இழிநிலை துடைத்திடும் செவ்வி மேன்மைக் கலைகளின் வாடா செந்தமிழ் சோலைக்கு நறுமண பல்சுவை மிளிரும் எம்மன்றத் பருகிக் களித்திடுவோம் வாரீர்

5 நெஞ்சம்
சலசலத்தோடிக் ளக்க விட. திட -னை யனைத்தும் - தனை யும் ன்பர் தம் புறங்கண்டு கருவூலங்கள் முத்தாக மொழிந்திட
ஈட்டி... த்தாகும் எஞ்சியமாகப் பரிமளித்து
எனும் = தனில் மலராக ம் வீசிட
தமிழருவிதனைப்
வீரகத்தி கதிரமலை
xiii

Page 16
With the Best
*T石的云升到
Rotary Print
34, MANIPA
JAFF
動物體ASS》,對整警警参本些警参争会学等等。
With Best
$4倍,
GENERAL TBA)
General Merchants &
125, Fourth Cross Street COLOMBO ||
套等争會參给》警警禁Spacew繁華参參参安全等。
Χίν

Compliments
DAWKINS
ting Trades (Y ROAD. FNA
SVENSKA
-66 464$ +o$$$$$$$
- Wishes
4
DING AGENCY
Commission Agents
Telephone : 29562 Telegroms: 'GENTRADES
gog pogost peoppdagoge bodo odbag

Page 17
தலைவர்
எமது மன்றத்தின் பணி ஒன்று நாம் ஆண்டு தோறும் முறையும் வெளியிட்டு, உங்க டிருக்கின்றது.
இம்மலரை வாசிக்கும் ஒ அமிழ்ந்து கொண் டிருக்கின்றோப் தெரியாமல் இருக்கின்றது .
தமிழுணர்ச்சியுள்ள, மால் கின்றது. ஆனால், மற்றையே நிலைமை விளங்கவில்லை அல்ல, கொண்டிருக்கின்றார்கள்.
நான் இன்று இருப்பது 6 வொருவனும் புரிந்து கொள்ள உண்மை நிலையைப் புரிந்து காக இனத்தை விற்றுப் பின விடுத்து, உண்மைத் தமிழனாக நடித்துக் கொண்டிருந்தவன் ! தூக்கத்திலிருந்து விழித்துக்கெ
ஏனெனில், இன்று பாது: இருந்தாற்தானே சித்திரம் வ6 கணமும் ஆழப் போய்க்கொ6
வெள்ளம் வரமுன் அணை நாம் இருந்துவிட்டோம். இ அதிக காலம் இல்லை.
அல்

தகவுரை
அனைவரும் அறிந்ததே. அவற்றுள் | வெளியிடும் 'தமிழருவி ', இம் ள் கரங்களில் தவழ்ந்து கொண்
ப்வொரு கணமும் நாம் சேற்றில்
என் { / து எம்மில் பலருக்குத்
rமுள்ள தமிழனுக்கு அது விளங்கு உருக்கு ஈழத்தமிழரின் இன்றைய து விளங்கவில்லைப் போல நடித்துக்
எங்கே என்பதை ஈழத்தமிழன் ஒவ் வேண்டும். அவன் தன்னுடைய கொள்ள வேண்டும். சுயநலத்துக் ழத்தவன் இனியாவது அவற்றை மாறவேண்டும். தூங்குவது போல் இனியாவது தன்னுடைய போலித் காள்ள வேண்டும். காப்பு முக்கியமாகிவிட்டது. சுவர் ரையலாம். தாமதிக்கும் ஒவ்வொரு
ன்டிருக்கின்றோம்.
"கட்ட வேண்டும் என்பதை மறந்து ன்று வெள்ளம் தலைக்கு மேல் வர
고니
வை. பொ. கணே சா ன ந்த ண்

Page 18
6 දළුළත එතනමළඳපළ තුනපතළකපුළු පුළුළදාළ
இன்றைய திறமை நாளை
சிங்கர் தையல்
පළමනළඳ පළපුළුවනළ එළදපළවූ වළළළළළළළළළුති
சிறந்த சேவைக்கும் மேல்
சிங்கர் தையல் SEW AND SAVE
மாதாந்த தவணைமுறையி
வசதியளிக்கப்ப
: சிங் கர்  ைத யல் 3
பிரதான வீதி
iඹ ලඟළදපළමුනිළඑ දළඑළදා පනෙළ
NSNS இல்லை
With the Best Com
K. G, IND
SSSSSSSSi 18 வயிSitem8வதியா2யின்ஜRWதை : ரிகில்3 (வெசதியவேல்)
545, SRI SANGAF
COLOMI Manufacturers of :
BOX BOARD CARTONS. CORRUGATED CARTONS, P
KAY JEE FOUN
AND LITHO PR
Telephone : 21 668
21 669
இSSASSSSSS) இSாலைகள்இல் இடுகை
Xyi

අදාළ ඝයළළළමුළ පොළඳාඥාඥාස ආනනදාසළොළොනුෂද
ய மெஷினில் மெஷின் லதிக லாபத்திற்கும் மெஷின்
இஇஇ3 222தே ஆகை, தஆதங்கைஇஇஇஇஇஇஇஇஇ இஇஇஇஇஇஇ
ல் பெற்றுக்கொள்ளவும் பட்டுள்ளது.
 ெம ஷின் கம்பனி காங்கேசன்துறை
පසෙලය උපදළදාළ උපදළු නළාමළආදෑeළොළ
லைலதிக இலாக்தSைல் RMSANNAMAwwAVANSST
pliments of: USTRIES
RAJAMAWATHA 20 10
CORRUGATED BOARDS: ILOT BALL POINT PENS, ITAIN PENS,
அஇபேக்காலங்கில் டியல் SSSSSSல்
INTERS
அமலில்லி
இதில் இடை

Page 19
அடித்தளத்தின் ஆழம் -
இலட்
- ன்
இற்றைக்கு எட்டு ஆண்டு களுக்குமுன் ஆரம் பிக்கப்பட்டுத் தற்பொழுது தனது எட்டாவது ஆண்டில் வீர நடை போடு கின்றது எமது கன்னித் தமிழ்மன்றம். வேல் போல் உறுதி பூண்டு, ஆல்போல் விருட்சமாக எமது மன்றம் இன்னும் வளர வில்லை என்பது எவ்வளவு உண்மையோ , அதுபோல் உறுதியான கொள்கையிலும், உற்சாகமான செயற்றிறனிலும் எம்மை விடப் ப ணப்ப லத்தா லும், ஆட்பலத்தாலும் வலிமைமிக்க மன்றங்களுக்கு நாம் சற்றும் சளைத்தவரல்லர் என்பதும் மறைக்க முடி. யாத உண்மையே.
இந்த உறுதியும், உற்சாகமும் தான் சிற்சில சமயங்களில் தடக்கி வீழ்வுற்ற போதும், எம்மைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது - தமிழுக்கும், அதன் கலைக்கும், அதன் பண்பாட்டுக்கும் எம்மைப் பணி யாற்ற வைக்கிறது. தமிழ் மன்றங்களும், சங்கங்களும் ஏன் என்று வினவும் வீணர் களின் விதண்டாவாதங்களை அடக்கித் தமிழின் தொன் மையை, அதன் பெரு மையை, இனிமையைப் பாரில் பறை சாற்ற வைக்கிறது . தம் தாயகத்திலிருந்து தற் காலிகமாகத் தலை நகரில் குடியேறியிருக்கும் நம் தமிழ் மக்களின் மத்தியில் மொழி உணர் வையும், இன உணர்வையும் விதைக்கவும் , வளர்க்கவும் எம்மைத் தள்ளுகிறது,
இத்தகைய மேல்மட்ட நோக்குகளுடன் குறி தவறாமல் எமது மன்றம் முன்னை ய ஆண்டுகளில் இயங் கி வந் த து , அதன் இயக்குநர்களுக்கெல்லாம் எமது நன்றி க ளும் வாழ்த்துக்களும், இவ்வடிப்படை யிலேயே தமிழுக்கு ஒரு பெரும் விழா வெடுத்து, தமிழின் பல்வேறு கலை களையும் காத்தும் பரப்பியும் வந்தது. இதன் மூலம் வாழ்விழந்து போயிருந்த கலைகள் பல வாழ்வு பெற்றன. மங்கியிருந்த, மறைந் திருந்த கலைஞர் கள், புகழும் பெருமையும் பெற்றனர். வசதியற்று இருந்த பல புதிய கலைஞர் கள் வாய்ப்புப் பெற்றார் கள்,

- நாம் அடைய முயலும் சியம்
ஆனாலும் முன்னைய ஆண்டுகளில் வெறும் கலைவிழாவாக அமைந்திருந்த தமிழ்விழா சென்ற ஆண்டு முத்தமிழ் விழாவாகப் பரிணமித்து, பலரினதும் குறிப்பாகப் பத்திரிகைகளினதும் பாராட்டுக் களைப் பெற்றது. இவ்வாண்டும் இயல்தமிழுக்கும் இசைத்தமிழுக்கும், நாட கத் தமிழுக்கும் பல அரிய சாதனை களுடன் ஒரு பெரும் விழாவெடுத்து எமது இலட்சியப் பாதை யில் வீறு நடை போட த்தான் போகிறோம். இத்துடன் நின்று விடாமல் மா என வர்க ளிடையே அ றிவையும், பேச்சுத்திறனை யும் பெருக வைக்கவும் பிற உயர் தர கல்விக்கூட மாணவர்களுடன் ஐக்கியத்தை உருவாக்கவும் பல்வேறு விவாதங்களை நடாத்துவதும், இலக்கியத்தில் நாட்ட மும், அறிவும் பெறத் திங்க ளொருமுறை இலக்கிய அரங்குகளை மேடை ஏற்றுவதும், இடையிடையே பல்வேறு துறைகளிலும் பயின்ற, பயிற்சி பெற்ற அறிஞர்களை அழைத்துச் சொற் பொழிவாற்ற திவைப்ப தும், கல்விக் கட வுள் கலை மகளுக்கு விழா (வெடுப்பதும், உழைப்பிற்கு மத்தியில் ஓய்வையும் அதனூடே ஒப்புரவையும் ஏற் படுத்தும் சுற்றுலா ஒன்றை ஆண்டுக் கொருமுறை மேற்கொள் வ தும் எமது மன்றங் களின் வழமையான பணி க ளாக அமைந்துவிட்டன.
இப்பணிகளைத் தொடர்ந்து மேற் கொள்வதுடன், அவற்றின் தரத்தினை உயர்த்தி, முடியுமானால் எம் பணிகளை மேலும் விரிவாக்குவோம் என்ற உறுதிப் - பாட்டிலேயே நாமும் எமது செயற்குழு வும் பொறுப்புக்களை - ஏற்றோம். இந்த உறுதிப்பாட்டில், நிச்சயமாக எம்மால் இயன் றதைச் செய்துள்ளோம் என்பதைப் பெருமையுடன் கூறிவைக் கக் கட மைப்பட் டுள்ளோம். விவாதப் போட்டிகளைப் பொறுத்த வரையில், கட்டுப்ப த்தை வளாகத்துடனும், சட்டக்கல்லூரியுட னும் - * அறி வ கம் * என் ற கழகத்துட னும் மட்டும் நடைபெற்று வந்த விவாதங்கள்

Page 20
இவ் வருடம், மருத்துவக் கல் லூரி, கொட்டாஞ்சேனை கிறீஸ் தவ இளைஞர் கழகம் வரை விரிவடைந்து, எமது ஆட்சிக்கால முடிவிற்குள் வித்தியோதய, வித்தியாலங்கார வளாகங் களுடனும் கொழும்பு வளாகத்துட னும் விவாதங்களை நடாத்தித் தலை நகரில் உள்ள சகல் உயர் கல்விக் கூடங்களுடனும் தொடர்பு ஏற் படுத்திய ஒரே மன்றம் என்ற சாதனையை நிலை நாட்டவுள்ளோம். பல்வேறு நேர வசதியீனங் களின் மத்தியிலும் பேச்சாளர் களை அழைப்பித் து இலக்கிய அரங்குகளை யும் நடாத்தினோம். எமது மாணவரின் ஒத்து ழைப்பு இன்னும் அதிகமாக இருந் திருந்தால் இந் நிகழ்ச்சிகள் மேலும் பயனுள்ளவையாயிருக்கலாம். பலருக்குப் பயன் தருவதற்காகவாவது உங்களின் ஒத்துழைப்பை நல்குமாறு தற்போது அங்கத்தவரையும் வருங்கால அங்கத்தவ ரையும் வருந்தியழைக்கிறேன். கலைமகள் விழா முன்னைய ஆண்டுகளில் ஒரு தோத்திர விழாவாகவே நடைபெற்று வந்தது . ஆனால், தற்போது தமிழ் மாணவ சமுதா யத்திற்கும், அதனால் எமது வருங்கால சமுதாயத்திற்கும் ஏற்படும் மகா தீங்கை எண் ணி இம்முறை கலைமகள் விழாவை ஒரு மன்றாட்டு விழாவாக, பெருமளவில், ஒரு பயனுள்ள விழாவாக மாற்றியமைத்தோம்,
விரிவாக்கல் வேலைகளிலும் நாம் தயங்க வில் லை. இதற்கு அறிகுறியாக *மீட்டாத வீணை' என்ற புதிய தமிழ் நாவலுக்குத் திறனாய்வரங் கொன்றை, ப த் தி ரி  ைக, வானொலி விமர்சகர்கள், பட்டதாரிகள் பங்குடன் இராமகிருஷ்ண மண்டபத்தில் நடாத்தினோம். எமது மன்ற அங்கத்த வரும் தம் பங்கைத் திறனாய்வுக்கு அளித் தார்கள். சில இலக்கிய அரங்கு களைப் பிற Sழ் கங் களுடன் இணை ந் து கல்லூரிக்கு வெளியில் நடாத்தத் திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன. பண வசதியற்றுத் தமது சிறந்த, கதை, கவிதை ஆக்கங்களை வெளி யிட முடியாதிருக்கும் எமது முன்னாள் மன்ற அங்கத்தவர்களின் ஆக்கங்களை மன்றத்தின் பெயரால் வெளியிட உண்மை யிலேயே முயன்றுகொண்டிருக்கிறோம். பணத்தை வாங்கிப் பகட்டாய்ச் செல்

வழித்துக்கொண்டிருக்கும் பல மன்றங் களுக்குப் பணத்தைப் பயன்படுத்தும் வழி முறை களில் நாம் ஒரு முன்னோடியாகவும் படிப்பினையாகவும் இருக்கிறோம் என் பதைச் சுட்டிக்காட்டாமலிருக்க முடியவில்லை. நூற் றுக் கணக்கான தமிழ் மாணவர்களையுடைய எமது கல் லூரி நூல கத்தில் தமிழ்ப் பத்திரிகை ஒன்று இல்லாத குறையை நிவிர்த்தி செய்துள்ளோம், தமிழ் மொழி மூலம் கற்கும் கணக்கியல் மாணவரின் நன் மை கருதிச் சில ஆயிரம் பெறுமதியான தமிழ்ப் பாட நூல்களை நூல் நிலையத்தில் இடம் பெற, கல்லூரித் தலைமைப் பீடத்தை வற்புறுத்தி, இன்று வெற்றி கண்டுள் ளோம். இதற்காக முன்னைய மன்றங்கள் பலவும் முயன்றும் எமது காலத்தில் எமது இறுதி முயற்சிகளால் இது நிறைவேறி யதையிட்டு நாம் பெருமைப்படும் அதே வேளையில் இதை இதுவரைகாலமும் நடை முறைப்படுத்தத் தடையாய் இருந்த சகல சக்திகளையும் நாம் வன்மையாகக் கண்டிக் கிறோம், மேலும், பல்வேறு நூல்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் செலவிடத் திட்டமிட் டுள்ள பணத்தில் ஒரு பங்கையாவது , தமிழ் நூல் களுக்குச் செல விடும்படி கோரி வரு கிறோம். இந்நூல்கள் போடும் விடயத்தில் எமக்குப் பெரிதும் உதவிய எமது மன்ற உறுப்பினரும், கல்லூரி நிருவாகத்திற் கடமை புரிபவருமாகிய திரு . உருத்திர மூர்த்தி அவர்களுக்கு எமது மன்றம் என்றும் நன்றியுடையதாய் இருக்கும். இதைவிட எமது நடப்பு ஆண்டு முடிவிற்குள் குறைந் தது 500 ரூபா பெறுமதியான பொதுத் தமிழ் நூல்களை எமது நூலகத்திற்கு அன் பளிப்புச் செய்வதென்றும் முடிவு செய்துள் ளோம். இது எமது மன்றத்திற்கு ஒரு அழியாத சான்றாக என்றும் இருக்கும் என நம்புகிறோம்.
மேலும் கடந்த ஆண்டுகளில் மன் ற அங்கத்தவர்வளுக்கு என்ற கட்டற்று. பலரும் பங்குபற்றி வெறும் பொழுது போக் கம்சமாக விளங்கிய சுற்றுலா இவ்வாண்டு தொட்டு, தமிழ் மன்ற அங்கத்தவர் மட்டும் பங்கு கொள்ளும், பன்ன பான பய னுள்ள சுற்றுலாவாக உருவெடுத்துள்ள து . புதிய, பழைய மாணவ மாணவிகளிடையே

Page 21
சிநேகிதத்தையும், அன்பையும் வளர்க்க ஒரு பயனுள்ள கருவியாகவும் இது இருந்து வருகிறது . இதைவிட எம்முடைய சமய வேறுபாடற்ற கொள்கையைப் பிரதிபலிக்க வும் நம்மிடையே இருக்கும் சமய குரோதங் களை ஒழித்துக்கட்டவும் கிறீஸ்தவ, இஸ் லா மிய சமய நிகழ்ச்சிகளையும் எமது ஆண்டு நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ள எண்ணி வருகிறோம். மேலும் எம் மிடையே எவ்வித இன பேதங்கள் இல்லையென்பதைச் செயலிற் காட்டி வருகிறோம். இதற்குச் சான்று பகரும் உதாரணங்கள் : எமது கடைசித் தலை வர் ஒரு இஸ்லாமி யர், தற்போதைய தலைவர் ஒரு இந்து . தற்போதைய செயலாளர் ஒரு கிறீஸ்தவர்.
கடைசியாகப் பல்வேறு குறைபாடுக ளுடன் காணப்படும் எமது மன் றச் சட்டத்தைத் திருத்தியமைக்க முனைந் துள்ளோம். இதற்காக அங்கத்தவர்க ளால் தெரிவு செய்யப்பட்ட, நிருவாகக் குழுவில் அ ல் ல ா த. உறுப்பினரைக் கொண்ட ஒரு குழு செயற்பட்டு வருகிறது.
சொல்லிலும் செயலிலும் ஒன்றாகி நிற்கும் நாம், நான் முன்னர் கூறியது போல் சில மேல்மட்ட நோக்கங்களிற் கா க மன்றத்தை அமைத்து மேற்கூறிய பணிகளை ஆற்றிவருகிறோம். வருடாவருடம், பழைய பணிகளைத் தரமுள்ளவையாகவும், பய னுள் ள னவை களாகவும் ஆக்குவதுடன் புதிய பணிகளிலும் இறங்கி வருகிறோம். இத்த னைக்கும் நாம் முழுநேர கற்கும் மாண வர் களேயன்றி, சமூக சேவையாளிகளோ, மொழி வளர்ப்பாளர்களோ அல்ல என்பதை யும், நாம் பல கட்டுப்பாடுகளின் மத்தியில் இயங்கவேண்டியவர்கள் என்பதையும் சுட் டிக்காட்ட விரும்புகிறேன். மேலும் ஒரு செயற்குழுவின் ஆட்சிக்காலம் ஒரு வருடம் மட்டும் எனும்போது, ஆண்டு பூராவும் எவ்வளவு சுறுசுறுப்பாக நாம் இயங்க வேண் டும் என்பதை நான் சொல்லித்தான்
தெரியவேண்டியதில்லை.
எமது மன்றம் எட்டாவது ஆண்டைத் தாண்டுகின்றபோதும், அதிலிருந்து பாயும் தமிழருவிக்கோ ஐந்து வயதே ஆகின்றது : சில இடர்கள் எமது முன்னைய மன் றங்க

ளால் இம்மலரை வெளியிட விடமுடியாமல் தடுத்து விட்டபோதும், எம்மை அந்த இடர் கள் நெருக்கிட நாம் விரும்பவில்லை . பத்திரிகை விலை ஆனை விலையாக மாறி யுள்ள மிக்க இடரான இக்கால கட்டத்தில் முன்னைய ஆண்டுகளைவிட அநேக பக்கங்க ளுட ன் அதி தரமான மலரை 3 ஆவது ஆண் டு மலராக வெளியிட்டுள்ளோம். இந்த முயற்சியில் நாம் இறங்கியபோதும் விளம்பரங் கள் சேகரிக்கப் புறப்பட்ட சமயத்திலும், எமது முயற்சியைக் குறை கூறிக் கிண்டல் பண்ணிய சோம்பேறிக் கூட்டத்திற்கும், இடர்களை எதிர்நோக்கத் தயங்கும் கோழைகளுக்கும் எமது வெற்றி ஒரு பலத்த அடியாகும். எமது வெற்றிகள் எதிர் கால மன் றங்களுக்கு ஒரு உற் சா கப் படியாக வேண்டும் என்பதே எமது
பேரவா.
எமது பல்வேறு பணிகளுக்கு இன் றி யமையாதது பொருள் . இப்பொருளைப் பண வடிவில் திரட்ட ஆண்டுதோறும் நிதி உதவிக் காட்சியை நடாத்திவரு கிறோம். அவ்வழியில் இம்முறை 'நெஞ்சம் மறப்ப தில்லை' என்ற திரைப்படத்தைத் திரை யிட்டோம். சீட்டுக்கள் விற்கப் புறப்பட்ட நம்மவரை, சீனி விலையையும், அரிசி விலை யையும் காட்டிப் பயப்படுத்தினார் கள். பண மல்ல, உதை தான் தரு வார்கள் என்று எமது உற்சாகத்திற்குச் சவால் விட்டனர். ஆனாலும் இலட்சிய தாகம் உள் ள எம்ம வரை யாரும் தடுக்க முடியவில்லை. என்றும் இல்லாதவாறு, அதிக பெறுமதியான சீட்டுக்களை அச்சிட்டு, அத்தனையையும் விற்று ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தி னோம். எமது வெற்றியை வருங்கால மன்றங்களுக்கு உற்சாகச் சின்னமாகக் கையளிக்கிறோம். ஆனாலும் இலாபகர நோக்கின்றிச் செயற்படும் எமது மன்றத் திற்குக் கிடைத்த வருமானத்திற்கு அரசு அறவிட்ட வரியோ அளப்பரியது. நாட்டின் நலத்திற்கு வரிகளின் அவசியம் பற்றி நாம் அறியாதவரல்லர். ஆனாலும் அதே வரிகள் அளவு கடந்து போகும்போது, முயற்சிக ளுக்கும் முன்னேற்றங்களுக்கும் எவ் வளவு த  ைட ய ா க அமைகின்றன வென்பதை உள்ளூராட்சி அமைச்சரும், மற்றோரும்

Page 22
# 1. இது சி க இ பதுக
நல்வாழ்த்துக்கள்
நயம், நாணயம், நம்பிக்கை கொண்ட
ஸ்தாபனம்
நாதன்ஸ்
ஸ்ரேசனறி விநியோகஸ்தர்கள்
52, முதல்மாடி, மலே வீதி, கொழும்பு-2,
ஸ்ரீ லங்கா
NATHANS STATIONERY SUPPLIERS
52, First Floor, Malay Street, COLOMBO - 2.
Sri Lanka (Ceylon) TELEPHONE: 33386
ரதி அன தி அவ தி இ தி அது தி த தி ப இ தி தி தா அது
| With the Best Compliments
* ஈமெக்கள் சகல கல ச வ ம் என,
கட்கலைனாகலானேனகே.
THANALAKSHUMY STORES
GENERAL MERCHANTS TELLIPP ALLAT

ண் சிசச் சிண இ2 , 4 கரு
With the Best Compliments
இனிகள்'
ஈரான" " மாயம் 4 இன் " " ச அன்னா ச அ " (சா" " அபல் சி அ இ அ .
|
GENTS CORNER
149, Main Street, COLOMB0 - 11.
T'phone : 25810
த ழ த இs சி த தி இன் 1 சி க த அத தீ இ த ச த் தீ அகில்
அவன் இ இது சீ4 ஒ தி ன இ இஇது த
* மல்யியலில் சிங்கள, தமிழ் பொப் பாடல் புத்தகமும்
பாலியல் சம்பந்தமான தேன் மனோதத்துவ புத்தகமுமான * பாலியல் பலவீனமா?
என்ற புத்தகமும் விரைவில் வெளிவரவிருக்கின் ற ன ,
ஞானசுந்தர வைத்தியசாலை யுடன்
இதாடர்பு கொள் க.
சகாயமாதலுக்கு 380ாகரன்
பாணான் சாய்பாபா
AMWாகம்
எதிரசை "MWe ஆதி த ைனா அவன்" தன் காலை " An "கர்
மூலவியாதி முய்ருக நீங்க
ரிஷி லேகியம்
பாவியுங்கள் மலச்சிக்கல் வயிற்றுவலி இவற்றை
இலதவில் குணமாக்குகிறது. 4040--17/4) விபி.பி ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ஞானானந்தர வைத்தியசாலை 187. சேட்டியார் தெரு கொழும்பு .11.
& மது
Fா
பேங்க
இ
இசை
ப ப ட ,
# கசகசாகதே இக்குவனார் - இBEாயகம்
இதை ச தாக்கம் * தி தைலகல சத்து 2 இ ஒ ன ச அதை ஒர் சு.

Page 23
உணர்ந்து ஆவன செய்யவேண்டுமென் று பாதிக்கப்பட்ட கலாசார இயக்கங்கள் சார்பில் வேண்டிநிற்கிறேன் ;
எமது கொள்கை எது என்று கேட்போ ருக்கு ஒரு விளக்கம். நாம் அரசியலில் நேரடித் தொடர்பு அற்ற வர் கள்; கட்சிச் சார்பற்றவர்கள். இதை எமது மன்றச் சட்டம் மிக அழகாக வலியுறுத்துகிறது . செயலிலும் இதை நாம் மீறு வ தில்லை. * ஜனவேகம் * * - ஆசிரியரை அழைத்து ஈரறுபது நிமிடங்கள் பேசவைத்தோம், தமிழர் கூட்டணிச் செயலாளரை விவாதப் போட்டிக்குத் தலைவராக அழைத்தோம். இவை எமது நடுநிலையைக் காட்டும் இரு சிறு உதாரணங்கள். ஆனாலும் தமிழ் மொழிக்கும், தமிழ் மக் களுக்கும் இன்னல் ஏற்பட்டால் அதைக் கடைக்கண்ணார் பார்த்துக்கொண்டு இருக்கவும் மாட் டோம்; அவர்களின் இன்னல்களைச் சுட்டிக் காட்டத் தவறவும் மாட்டோம். இதற்குப் பெயர் வகுப்புவாத மென்றால் நாம் வகுப்பு வாதிகளே.
மேல் மட்டமான சில இலட்சியங் களை நாம் நாடியதும் நாடி வருவ தும் உண்மையே. ஆனாலும் இன்று எமது மொழியும் எமது இனமும் பல்வேறு இன் னல்களை அநுபவித்து அழிவு என்று. சொல்லக்கூடிய ஒரு பாதை யை நோக்கிச் செல்கின்றதோ என்ற ஐயம் தோன்றி யுள்ள து : என வே, இத்தருணத்தில் எமது இலட்சியங்களை மேலும் மேலும் ஆழமாக்க வேண்டியுள்ளது, சொல்லப்போனால் ஒரு
ஜன மீளாத் துயரிலும் மா கஞ்சிக்கே தாளம்போ * இந்நாட்டு மன்ன' ரெ மதம் மொழி இனம் * பொன்னான ' ஓட்டு சுரண்டலையும், வர்க்க * சுதந்திரம் ' போற்று

அடித்தளத்திற்கே போக வேண்டியுள் ள து . முடியுமா? எமது மன்றம் இந்த இலட்சியப் பயணத்திற்கு எந்தவகையில் துணை செய் யும்? காலம் பதிலளிக்கட்டும். அதுவரை நாம் ஒற்றுமையுடன் முழுமூச்சுட... ன் முயலு வோமாக , அனைத்து மன் றங் களும் ஒன் றிணைந்து, ஒப்புரவாகி, அந்தப் பயணத் தில் செல்ல, சகல தமிழ் மன்றத் தலை வர் களையும், செயலாளர்களையும் அழைக்கின் றேன். ஒரு ஐக்கிய மாணவ தமிழ் மன் றத்தை அமைக்க ஒன்றுபடவேண்டுகிறேன்,
ஈற்றில் இந்த நடப்பாண்டை இத்தனை வெற்றிகளினூடு செயற்படுத்த எனக் குதவிய செயற்குழுவுக்கு நன்றி கூறு வ துடன் பலரும் களைத்து , சளைத்து , அலுத்த சம யத்தி லும், தொடர்ந்து என்னுடன் சேர்ந்து உழைத்த எனது அன்புச் சகோதரி ஆளான செல்வி கள் ! ராஜி யோன் பிள்ளை, பிரமிலா யோன்பிள்ளை, சந்திரா முத்துக் குமாரசாமி ஆகியோருக்கும், எனது அன்பு நண் பர் களான, ம. சிவ கடாட்சன், த. ஞா. நியூட்டன், தி. சிறீதரன் ஆகியோருக் கும் என து விசேட நன்றிகள் உரித்தாகுக.
ஆழமான இலட்சியத்தை ஆண்டவன் ன க களில் விட்டு விட்டு, எல்லாவற்றிக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் அனை வ ரோடும் இருக்க வாழ்த்தி விடை பெறு கிறேன் ,
அன்பு ! - நன்றி ! வணக்கம் !
சிவஞானம் கி. நிர்மலானந்தன்
(பொதுச் செயலாளர்)
நாயகம்
ளா வறுமையிலும் கடும் பஞ்சப் படிகளை எனப் போற்றி
காட்டி ப் பறித்து 5 நலனையும் பேணும் பம் பணநாயகம்.
-வை கரன்), 8வக் கதிர்

Page 24
ஆளத்தான் போகின்றோம் அகிலாண்ட கோடிகளை அழகு! அண்ட சராசரங்கள் அணியுற
அழகென்னும் தமிழதனைத் தன் தரணியோர் பேசுகின்ற பல்வே தனி யோசை, தனியினிமை த தமிழ் அன்னை பெற்றமக்கள் த
தரமிழந்து தரையிழந்து தவிசி தரணியில் வாழ்ந்திடுதல் பாங். மானமது தாமிழந்து மன்பதை துணை விதனைப் பறிகொடுத்த சி சீறி யெழுந்தே பறிபோன பத ஆளத்தான் போகின்றோம் வா அகத்தியனார் தந்த தமிழ் அழ.ே முக்கோடி யுகங்களாய் முச்சங்க மூவேந்தர் வளர்த்ததமிழ் மூத இயலிசை நாடகத்தில் இனிது வெற்றி முரசொலிக்க வெண்ெ வீரமுடன் ஆண்டதமிழ் வீழ்ந். இன்பத் தமிழ்மாதா ஈன்றநம் துன்புற்று மாண்டிருத்தல் மால் மூதாக்கள் ஆண்ட முடியும் .ெ தாமாள வேண்டுமென்று மார் நாடிழந்த பாண்டவர்கள் நாடி நல்லோன் துணை யுடனே போர் அதர்மம் அழித்துத் தர்மம் கா ஆளத்தான் போகின்றோம் வா கம்பன் கண்டது வும் வள்ளுவன் காள மேகம் மழையெனப் பெ ஒளவைப் பிராட்டி அழகுறச் ெ கன்னித் தமிழ்த்தாயின் கற்கண் கட்டி அவள் காத்த வீரத் தமிழ் எட்டுத் திசையும் இனியசெங் | முறைநின்று காத்தவரும் திரை வாரி வழங்கி வள்ளல்களாய் 2 மாற்றாரும் போற்ற மனு நீதி : தமிழ்மன்ன ரன்றி வேறுயார்! கணவனை இழந்த கண்ணகி எழ காளியாய் மாறிக் கடகம் கை! நீதியை நிலை நாட்ட மாமதுரை
அரியா சனத்தில் தமிழதை ஏ, சோம்பேறிகளை ஒதுக்கிச்சுய மா ஆளத்தான் போகின்றோம் வா
காமாள். ஆனாடிருத்துன்றம்

வாழத்தான் போகின்றோம்
றப் படைத்துதவி வகுத்தவனே ! ரியழகாய்ப் படைத்துத் பறு மொழிகளிலே
னிச்சிறப்புத் தந்தவனே ! னிச்சிறப்பாய் வாழ்ந்தவர்கள்
ம ந்து தலைகவிழ்ந்து காமோ சொல்லடியோ ?
யில் வாழாது றீராமன் சீற்றம்போல் விபெற்று ழத்தான் போகின்றோம். கசன் ஆண்டதமிழ் கம் கண்டதமிழ்
றிஞர் போற்றுந்தமிழ் றத் தவழ்ந்ததமிழ் |
காற்றக் கொடி நாட்டி திடுதல் நெறியாமோ?
மக்கள் - ன்பாமோ சொல்லடியோ ? சங்கோலும் தட்டி எழுகின்றார் ரந்து வாழாது க்களம் குதித்தன்று சத்தது போல்
ழத்தான் போகின்றோம். - விட்டதுவும் பாழிந்ததுவும் செப்பியதும் -டுத் தமிழன்றோ ?
மன்னர் கோலோச்சி றபெற்று ஆண்டவரும் உயர்ந்தவரும் காத்தவரும்
சொல்லடியோ? ழில் நங்கை யேந்தி
சுட்டது போல் ற்றிவைத்துச் ரியாதையுடன் ஜன நாயகமாய்
ழத்தான் போகின்றோம் !
- சரஸ்வதி சிவஞானம்

Page 25
கடைச்சங்க க
சமூக பொருளாத பொ. சங்கரப்பிள்ளை B. A. (Lond.), B.Com
பொரு ளி ய ல் வர ல ா ற் று மு  ைற ஆராய்ச்சி முக்கியமானதாகும், அஃது இரு வழிகளில் பயன்படுகின்றது. முத லாவது வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து காரண-காரியத் தொடர்புகளைக் காட்டும் பொது விதிகளைக் காண்கிறோம், இரன் டாவது , எடுகோள் கள் சார்புகள் கொள்கைகள் முதலியனவற்றின் உண்மை யைப் பரிசோதிப்பதற்கும் நிரூபிப்பதற்கும் வரலாறு உதவுகிறது . வரலாற்றை நாம் படித்தால் மூன்று முக் கிய உண்மைகளை உணரலாம்,
( அ) பொருளியல் வாழ்க் கை அபி விருத்தியடைந்து செல்லினும் எந்நாட்டு வரலாற்றிலும், ஏற்ற இறக்கங் களைக் காணலாம் எனினும் நீடிய போக்கு முன்னேற்றமாகும். இறந்த காலத்திற் சூக்குமமாக இருந்த வித்தே வருங்காலத் திற் பயிராகிறது . பழைமையும் புதுமையும் பிரிக்கமுடியாது ஒன்றுடன் ஒன்று கலக்கின் றன. சமுதாயம் மாற்றங்களுக்குத் தக்கவாறு நெகிழ்ந்து இசைவாக வளரு கிறது. ஒவ்வொரு நாட்டின் அபிவிருத்தி யும் அதன் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் இருந்து மலருகிறது. இவற்றுக்கு ஒவ்வாத வளர்ச்சி வேரற்ற பயிர்போல வாடி மடியும்,
(ஆ) எச் சமுதாயமாவது ஒழுங்காக வும், படிப்படியாகவும் வளருவதில்லை. சில காலங்களில் வளர்ச்சி வேகமானது. சில காலங்களில் மந்தமானது. வேறு சில காலங்களில் சமூகஞ் சீரழிய லாம். பகலிற்
குப் பின் இரவும் இரவுக்குப் பின் பகலும் இயற்கையாகும். மேனாடுகளின் பொரு ளாதார வளர்ச்சி இதற்கு உதாரண மாகும்: மறுமலர்ச்சிக்கும், தொழிற் புரட் சிக்கும் பின்பே இந்நாடுகளில் முன் னேற்

ாலமுந் தமிழரின் தார வாழ்க்கையும் - (Lond ), 4, sc. (Econ.) (Lond.), A. M. 10st. T.
றம் ஏற்பட்டது, இதற்கு முந்திய இடைக் காலத்திற் பத்து நூற்றாண்டுகள் இந்நாடு கள் இருளடைந்து கிடந்தன.
(இ) அரசியலுக்கும் பொருளாதாரத் திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. பொரு ளாதார முன்னேற்றத்திற்கு அரசியல் அமைப்பும் சுதந்திரமும் முக்கிய காரணங்க ளாகும். ஒரு நாட்டின் பொருளாதார நிலையிலிருந்து 'அந் நாட்டரசு எப்படிப் பட்டது என்பதை அறியலாம்,
"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.'
தமிழர் வரலாற்றில் மூன்று காரணங் கள் பற்றிக் கடைச்சங்க காலம் வசந்த காலமாகக் கருதப்படுகிறது.
( அ) க  ைட ச் ச ங் க ட காலத்துக்குப் பின்பு தமிழ்நாட்டில் மூவேந்தரும் மறைந் தனர். பல்ல வூர், சாளுக்கியர், இராட்டிர கூடர், கங்கர் முதலிய அந்நிய நாட்டவ ரின் ஆட்சிகள் தொடங்கின. தமிழ்மக்கள் சுதந்திரத்தை இழந்தனர். அவர் களு ைடய பொருளாதார நிலைமை குன் றத் தொடங் கிற்று.
(ஆ) "தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம்எங்கள் தாய் !
மொழிகள் எல்லாவற்றுக்கும் மூலமும் முதலுமாகிய மொழி தமிழ். ஐயாயிரம் வருடங் களுக்கு முன்னரே பேரிலக்கணமும் இலக்கியமும் பெற்ற மொழி தமிழ் . உலகப் பரப்பும், காலப்பரப்பும் உடைய மொழி தமிழ். சதுர்மறை 'ஆரியம் வருமுன் சகமுழு வ தும் ஆண்ட மொழி தமிழ். முதற்

Page 26
Destinationernasionale e
HOLIDAY TOURS & TI
HOLIDAY TOUR
Contact us for all you We attend to your
* PASSPORT & EME * BOOKING OF PAS
and
Conduction LOCAL AND FOREIGN TO
be/
at
190, Hospi
JAFI
Grams: “TRAVEL TOURS ** Jaffna
REFINI
Visit for your willing
REFIN 40, Grand Bazaar
Workshop :
3, Jummah Mosque Lane,
JAFFNA.

SA BAB-sihistas
RAVEL LTD.: JAFFNA.
S & TRAVELS r Travel requirements
KADAR HET
:RGENCY CERTIFICATES SAGES
of
URS AND PILGRIMAGES
tal Road, INA.
T'Phone: 496 & 628
E & Co.
kits
serie ANIMAM SEMASADY-MASSA
E & CO.
JAFFNA

Page 27
சங்கம் 44 00 ஆண்டுகளும் இடைச்சங்கம் 3700 ஆண்டுகளும் இருந்தன. இக் காலங் களில் எழுந்த பல்லாயிரம் தமிழ் நூல் கள் கடற் கோள் களினால் அழிந்துவிட்டன; காலத்தினால் மறைந்து விட்டன. கி. மு. 1000இற்கும் கி. பி. 200இற்கும் இடைப் பட்ட பன்னிரண்டு நூற்றாண்டுகள் கடைச் சங்க காலமாகும். இக்கால நூல்களிற் சில எமக்குக் கிடைத்திருக்கின்றன. இந் நூல் களிலிருந்து தமிழரின் வாழ்க்கை, பொரு ளாதாரம், பண்பாடு, சமயம் முதலியன வற்றைப்பற்றி அறிகிறோம்.
(இ) கடைச்சங்க காலத்திற்குப் பின்பு ஆரியர் மொழியும், பண்பாடும், சமயமும் தமிழ் நாட்டிற் பரவின. எது தமிழர் பண் பாடு; எது ஆரியர் பண்பாடு என்பதை வேறுபடுத்திக் காட்ட முடியாத அளவிற்கு இரண்டும் கலந்துவிட்டன. கடைச்சங்க காலத் தமிழக எல்லைகளைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் தொல்காப் பியத்துக்குப் பாயிரம் எழுதிய பனம் பார னாரும் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர். ''குமரி வேங்கடம் குணகுட கடலா
மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில் ''> 'வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுல கத்து >>
கடைச் சங்க காலத்திற் குமரிகண்டம் பழங்கதையாகி விட்ட து. வடக்கே விடா அது பனிபடு நெடுவரை எல்லையாக விருந்த தமிழகம் வட வேங்கடம் வரையுங் குறுகிவிட்டது. வடக்கே வாழ்ந்த தமிழி னங்கள் ஆரியமொழிக் கலப்பினால் அன்னிய ராகிவிட்டனர். தமிழ் மொழி சிதைந்து, தெலுங்கு, கன்னடம், துளுவம் முதலிய கிளை மொழிகள் தோன்றிவிட்டன.
தமிழ் இலக்கியத்தில் ஐவகைத் திணை வாழ்க்கை விபரமாகக் குறிப்பிடப்படு கின்றது. நிலத்தின் இயல்பிற்கேற்பத் தொழில்களும் உணவு உடைகளும் வேறு பட்டன. குறிஞ்சி நில மக்கள் குறவர், குன்றவர், கானவர், வேட்டுவர் எனப்பட் டனர். தேன் அழித்தலும் கிழங்கு அகழ்த லும், தினைவிதைத்தலும், வேட்டையாட லும் இவர்களுடைய முக்கிய தொழில்க
த - 2

ளாகும்: தேனுந் தினைமாவும் பறவை மிருக ஊனும் இவர்களுடைய உண வுப் பொருள்களாகும். முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம், முல்லை நில மக்கள் ஆயர், இடையர், கோவ லர், பொது வர் எனப் பட்டனர். ஆடு, மாடு மேய்த்தலும் வரகு விளைத்தலும் இவர்களுடைய முக்கிய தொழில்களாகும். வரகுச் சோறும் பாலுந் தயிரும் முக்கிய உணவுப் பொருள்களாகும். மருத நில மக்கள் உழவர், கனமர் எனப் பட்டனர். வேளாண்மை இவர்களுடைய முக்கிய தொழிலாகும் : நெல், வாழை, கரும்பு முதலிய பயிர்கள் செய்தனர். கற் காலந்தொட்டு இந்தியாவில் நெல் பயிர் செய்யப்பட்டு வருகின்றது. நெய்தல் நில - மக்கள் நுளையவர், பரதவர் எனப்பட்டனர். மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும் இவர் களு டைய முக்கிய தொழிலாகும். பரதவர் கடலிற் கலஞ் செலுத்தும் வன்மையுடைய வராக இருந்தனர். கடல் வியாபாரஞ் செய்தனர். வண்டிகளில் உப்புமூடை களை ஏற்றிச் சென்று உள் நாடு களிலும் வியாபாரஞ் செய்தனர். பாலை நில மக்கள் ஏரினர், மறவர் எனப்பட்டனர். ஏனைய நில மக்களைக் கொள்ளை யடித்து வாழ்ந்த னர். தமிழ்நாட்டிற் பாலைவனங்கள் இல் லாதபடியினாற் சமூகத்திலிருந்து விலக்கப் பட்டோர் வாழ்ந்த பகுதிகள் பாலை எனப் பட்டிருக்கலாம். எல்லாப் பகுதிகளிலும் அரசர், அந்தணர், போர்வீரர், பற்பல வினைஞர், குயவர், நெசவர், தச்சர், கொல் லர் முதலியோரும் வாழ்ந்தனர். கடைச் சங்க காலத்திற்கு முற்பட்டே சாதிப் பிரிவினை களும், கட்டுப்பாடுகளும் தோன்றி விட்டன போலக் காணப்படினும், இப் பிரிவினைகள் செய்தொழில் அடிப்படையில் எழுந்தவையாகும். படையான்மையினாற் சிலர் அரசராயினர். அறிவாண்மையுடை யோர் அந்த ணைராகினர்.
*'அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.'' ஆண்மையுஞ் செல்வமுமுடையோர் வணிக ராகினர். உழுதலும் உழுவித்தலும் மேற் கொண்டோர் வேளாளராகினர், ஏனை

Page 28
யோர் தத்தம் திறனுக்கேற்ற தொழில் களைச் செய் தனர். ''பிறப்பொக்கு பெல்லா வுயிர்க்குஞ் சிறப்
செய்தொழில் வேற்றுமை யான் '' (பொவ்வா என வள்ளுவர் கூறுவ திலிருந்து. பிறப்பு அடிப்படையான சாதிக்கட்டுப்பாடுகள், சங்ககாலத் தமிழர் சமுதாயத்தில் வேரூன்றவில்லை யென் பது வெளிப்படை. மேலும் எல்லாத் தொழில் களின் சிறப்புக் களையும் புலவர் பாடுகின்றனர்.
தமிழ் நூல்களில் மிகப் பழையது தொல் காப்பியம். இஃது இடைச்சங்க நூலாகக் கருதப்படுகிறது. ஐந்திணை வாழ்க்கையைப் பற்றியும், அவற்றின் ஒழுக்கங்களையும், தெய்வங்களையும் பற்றி யும் பல விபரங்களைத் தொல்காப்பியத் திற் காணலாம். கடைச்சங்க காலத்திற்கு முன்பே தனிப்பட்ட திணை வாழ்க்கை மறைந்து விட்டதையும் பல நூல்கள் குறிப் பிடுகின் றன. இது திணை மயக்கம் எனப் படும். நாடு முழுவதும் வியாபாரமும், போக்குவரத்து வசதி களும் பரவிவிட்ட படியினால், ஒரு நில மக்கள் மற்ற நில மக்களுடன் நெருங்கிய பொருளாதாரத் தொடர்புடையவராக இருத்தலையும் , ஒரு நிலப் பயிர்கள் மற்றைய நிலங்களில் பயிர் செய்யப்படுவதையும், ஒரு நிலப் பொருள் கள் மற்றைய நிலங்களில் விற்கப்படுவதை யும் காணலாம். இத் திணை மயக்கத்தைஅதாவது கலப்பு வாழ்க்கையைப் பின் வரும் சங்கப்பாட்டு நன்கு விளக்கும். '' தேன் நெய்யோடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யோடு நற்கு மறுகவும் தீங் கரும்போடு அவல் வகுத்தோர் மான் குறையோடு மது மறுகவும் குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் நறும்பூக் கண்ணிக் குறவர் ஆடக் கான வர் மருதம் பாட அகவர் நீனற முல்லைப் பஃறிணை நுவலக கானக் கோழி கதிர் குத்த மனைக் கோழி தினைக் கவர் வரை மந்தி கழி மூழ்கக் கழி நாரை வரை இறுப்பத் தன் வைப்பின் நாடு குழீஇ''.
10

சங்க காலத்திற் தமிழ்நாடு வாணி பத்தில் பெருமுன்னேற்றம் அடைந்திருந்த படியினால், பல நகரங்களும், துறைமுகப் பட்டணங்களும் ஆங்காங்கு பரவியிருந்தன. இந்நகரங்களில் அரசர் களும், போர்த் தலை வர்களும், அந்தணர் களும், வணி கரும், பெருஞ் செல் வர் களும் வாழ்ந்தனர். இவர் களு டைய வாழ்க்கையைப் பல சங்கப் புலவர் பாடினர். இவர்கள் மாடமாளிகை களில் வசித்தனர். பாலிற் குளித்தனர், பல்லாபரணங்கள் அணிந்தனர். பிள்ளைகள் தேரோடி விளை யாடினர். இவற்றில் ஓரளவு புலவர் புழுகும், கற்பனையும் உண்டு. பெரும்பாலான மக்கள் சிற்றூர்களில் வாழ்ந்தனர். இவர்களுடைய வாழ்க்கை யைப் பற்றியுஞ் சில பாடல் கள் கூறு கின்றன.
| {1} சுற்றிலும் புல் மூடிக்கிடக்கிறது . ஊரைச்சுற்றி முள்வேலி அடைக்கப்பட் டிருக்கிறது. முள்வேலிக்கு இடையே அங்கு மிங்கும் சிறு குடிசைகள். மனை யின் புறத்திற் பருத்திச் செடியும், பீர்க்கு முதலிய கொடி களும் படர்ந்து கிடக்கின்றன. மனை யை அடுத்து ஒரு குப்பைமேடு. இங்கு கோழி கள் குப்பையைக் கிளறு கின்றன. பறவை களும், பன்றிகளும் வளர்க்கப்படுகின்றன . ஊரின் நடுவே கிணறும், பொதுவிடமும், ஊர் மக்கள் ஆட்டுக் கிடாய், கோழிச் சண்டை கள் பார்த்துப் பொழுது போக்குகின்றனர்.
(2) வரகுக் கற்றையால் வேய்ந்த சிறு குடிசை. உள்ளே ஆட்டுத்தோல் விரிக்கப்பட்டிருக்கிறது. ஆடுகள் மனையைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கின்றன.
(3) மரங்கள் வேலியா க வ மைந்த மனை, அதற்கருகில் ஒரு பந்தல் . மேலு மொரு கொட்டில். இங்கு கலப்பைகளும் வண்டிகளும் கிடக்கின்றன. மனை வரகு வைக்கோலால் வேயப்பட்டிருக்கிறது .
(4) தென்னங்கீற்று களால் வேய்ந்த சிறுமனை, வளவில் மரஞ் செடிகள்.
(5) அந்தணர் வாழும் ஊர் மிகவும் சுத்தமாக விருக்கிறது. வேதம் ஓது வதி லும் வேள்வி எடுப்பதிலும் இவர் கள் காலத்தைக் கழிக்கின் றனர்.

Page 29
(6) கடற் கரையிற் பரதவர் குடிசை கள், மீன் பிடிக்கும் பறிகள் குடிசையின் முன் கிடக்கின் றன. சுரை முதலிய கொடிகள் காய்த்துத் தொங்குகின்றன :
கடைச் சங்க கால நூல் கள் அக் காலத் தமிழ் மக்களின் நகர வாழ்க்கையையும், சிற்றூர் வாழ்க்கையையும் காட்டுகின்றன, ஒரு புறம் செல்வமும், சுகபோகங்களும் மறுபுறம் வறுமையுந் துன்பங்களும், எனி னும் எங்காவது உணவிற்குக் குறைவில்லை.
கடைச் சங்க காலத்தில் வாணிபமும், தொழில்களும் உன்னத நிலை அடைந் திருந்த போதிலும் விவசாயமே தமிழர் நா கரிகத்தின் அடிப்படையாகும். நீர் வ ளம், நிலவளமுடைய தமிழ் நாட்டில் உணவுக்குப் பஞ்சமில்லை . பாரதப் போரின் போது ஒரு பாண் டிய மன்னனே இரு சேனை களுக் கும் உணவளிக்கிறான், வந்தவர் யாவ ருக்கும் த மிழ் நாடு வாழ் இடம் அளித் தது . தமிழ்நாட்டு மூவேந்தரும், சிற்றர சர்களும் கிணறுகள் குளங்கள் வெட்டியும், ஆறு களுக்கு அணைகள் கட்டியும் நாட்டின் நீர் இ ளத்தைப் பெருக்கினர். சங்க இலக் கியத்தில் விவ சாயத்திற்கு அளிக்கப்படும் சிறப்பு, அது பெரும்பாலான மக்களின் தொழிலாக இருந்ததற்குச் சான்றாகும்.
'' சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழந்து முழவே தலை.>>
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.>>
* *உழவினார் கைம்மடங்கி னில்ல விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை.''
''உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லைக் கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.'' “வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும் குடி யுயரக் கோலுயரும் , கோலுயரக் கோன் உயர்வான்.>>
விவசாயத் தொழிலின் பல கூறுகளையும், சங்கப் பாடல்கள் சிறப்பாகவும் விரிவாக வுங் கூறுகின்றன, உதாரண மாக ?

" தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் ''. எனக் குறள் கூறுகிறது. உழவே நாட்டின் செல்வத்துக்கும், இல்லறத்துக்கும் அடிப் படையாக இருந்தது.
கடைச்சங்க கால வி வ சாய முறை பண்ணை முறை என்பதற்குப் பல சான் றுகளுண்டு. எல்லா நிலங்களும் விளை பொருள் களில் ஆறிலொரு பங்கும் அரச னுக் குரியவை. சேனைத் தலைவருக்கும் , புலவருக்கும் அரசர் நிலங்களை வழங்கினர் எனும்போது, இவர்களை நிலப்பிரபுக்களாக் கினர் என்பது கருத்தாகும். நிலப் பிரபுக்களில் பலவகைப்பட்டவர் இருந் த னர். அவர்களுடைய உரிமைகளும் , கட  ைம க ளு ம் - பல தரப்பட்டவையாக இருந்தன. கி. பி. முத லாம் நூற்றாண்டில் யூதர் தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறினர். அவர் களுடைய தலைவர்களில் ஒருவனாகிய யோசப் இரப்பயனுக்குத் தமிழ்நாட்டு வேந்தன் ஒரு வ ன் - அஞ்சுவள நாட்டை வழங்கினான். வழங்கியபோது அளித்த செப்புப் பட்டயம் பின்வருமாறு கூறு கி றது :-
* * யாம் யோசப் இரப்பயனுக்கு அஞ்சு வளநாடு பண மாகவும் பொரு ளா கவும் நிறைபெறும் உரிமை, அஞ்சுவளத்தின் வருமானம் பகல் விளக்கு, தெரு விரிப்பு, பல்லக்கு, குடை வரு க, முர சு. எக்காளம், கால் மிதியடி அணித் தோரண வளைவுகள், மேற்கட்டிகள் முதலிய பெருமகனுக்குரிய 72 சிறப் புரிமைகளையுங் கொடுத்துள்ளோம்.
நில வரியும், நீர் வரையும் கொடுக் கும் கடமையிலிருந்து அவருக்கு விலக் குரிமை அளிக்கிறோம். அரண் மனை வகைக்கு மற்ற நாட்டு வாசிகள் வரி செலுத்துஞ் சமயம் அவர் செலுத்த வேண்டியதில்லை யென்றும் அவர் கள் பரிசு பெறுஞ் சமயம், அவரும் பெறு வாரெனவும் இந்தச் செப்புப் பட்டய மூலம் நாம் கட்டளை செய்கின்றோம்.”
தமிழ்நாட்டுச் சிற்றூர்களிற் பலவகைப் பட்ட தொழில் வினைஞர் வாழ்ந்தனர்;

Page 30
வருந்துகி
துடிப்பும் செயல்திறனு ! குறுகிய காலத்தில் எம் மன்ற மூச்சாக' ஈடுபட்டுக்கொண்டி அதிர்ச்சியில் ஆழ்த்திய ரெயில் மெய்தியதை யிட்டு, நாம் உறுகின்றோம். அவரின் பேர் மலைக்கின்றோம். அன்னாரின் கு அனுதாபத்தைத் தெரிவித்துக்
RAI
ANT
WORLDWIDE
QUA ST. ANTHONY'S HAR
COLOM

ன்றோம்!
மிக்க சி, சிறீபரமநாதன், தன் த்தின் ஆக்க வளர்ச்சியில் முழு ருக்கும் வேளையில், நம்மை | விபத்தில் சிக்கி, அகால மரண பெரும் கவலையும் வேதனையும் ழப்பை ஈடு செய்ய முடியாமல் டும்பத்துக்கு எம்மன் றம் ஆழ்ந்த கொள்கிறது.
DIOS FONS
101
E RECEPTION and ALITY
மWARE STORES LTI).
IB0 - 10.

Page 31
நகரங்களிலும் பேரூர்களிலும் கைத் தொழில் கள் சிறந்து விளங்கின. தமிழ் நாட்டுத் தொழில் வளர்ச்சியை இளங்கோ வடிகள் சிலப்பதிகாரத்தில் மிகவும் தெளி வாகக் காட்டுகிறார்! ''பட்டினும் மயிரினும் பருத்தி நூலினுங் கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும் நூசுந் துகிரும் ஆரமும் அகிலமும் மாசறு முத் தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா வனந்தலை மயங்கிய நளந்தலை மறுகும் பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலங் குவிந்த கூல. வீதியும் காவியர் கூவியர் கண்ணோடை யாட்டியர் பாசவர், வாசவர் பண்ணின வினைஞரோ டோசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும் கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும், மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னருங் கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கி "
நெசவும், நெசவு சார்ந்த தொழில் களும் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங் கின. பட்டிலும், பருத்தியிலும் நுண்ணிய ஆடைகள் நெசவு செய்யப்பட்டன. *'பாம்புரி யன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழையணி வாரா
ஒண்பூங் கலிங்கம் >> "நேர்கரை நுண்ணூற் கலிங்கம் * * ''போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
அகன்றுமடி கலிங்கம்'' "புகைவிரிந் தன்ன பொங்கு துகல்''
இவ்வாடைகள் உள் நாட்டில் மட்டு மன்றி வெளிநாடுகளிலும் விற்கப்பட்டன. உறையூர் ஆடைகள் உரோம் நகரத்துச் செல்வர்களினாற் பெரிதும் விரும்பப்பட்ட படியினால், உரோம் தமிழ்நாட்டிற்கு அதிக பொன்னை ஏற்றுமதி செய்ததென உரோப் சரித்திரங் கூறுகிறது. மொகஞ்சதாரோ விலும் வேறு பல இடங்களிலும் அகழ்ந்த எடுக்கப்பட்ட இராட்டினங் கள் இந்தியா வில் நெசவுத்தொழிலின் தொன்மைக்குக்

சான்றாகும். சிற்பக்கலையில் தமிழர் தன் னிகரிலாது விளங்கினர். சிற்றூர்களில் பற்பல தொழில் கள் நடைபெற்றனடி போர்க்கருவிகள் செய்தல் தமிழ்நாடு முழு வ திலும் பெருந்தொழிலாக இருந்தது. தமிழ்நாட்டில் பெண் களும், ஆண் களும், பிள்ளை களும் பொன், முத்து, பவளம் முதலியவற்றினால் அணிகள் செய்வித்து அவற்றை அணிந் தனர். இவற்றைப் பல வகைப்பட்ட கொல்லர் செய்தனர். இத் தொழிலும் பெருந் தொழிலாக இருந்தது. ஒரு நாட்டிலே தொழில்கள் பெருகுவதற்கு அந்நாட்டு மக்களின் தலைவீத வருமானம் சீவன மட்டத்துக்கு மேல் அதியுயர்ந்ததாக இருக்கவேண்டும். இன்று உண்ண உணவும் உடுக்க உடையுமின்றித் தமிழ் மக்கள் வருந்துகிறார்கள். ஏன் ? அக்காலத்தில் தொழின் முறை குழும முறைமை (Guild System ) என்பதற்குச் சான்று வேண்டிய தில்லை.
பண் டைக்காலத்தில் தமிழர் வாழ்ந்த குமரிநாடு நடுநிலக் கடலக உலகிற்கு மைய மாக இருந்தது. சீனா தொடக்கம் அத்தி லாந்திசு வரையும் தமிழ் மக்கள் கடல் மூல முந் தரைமூலமும் வாணி கஞ் செய்தனர். ''நிலைபெற் றோங்குந் தமிழகத் தாறறி வுடைமைப் பேறுறு மக்கள் முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி குமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந்
தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் கூற்று நடையுடைய வேற்றுமை யெய்தி பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்”
|-கருணாமிர்த சாகரம் தமிழ்நாட்டு வாணிபத்தின் சிறப்பைப் பரிபாடல் கூறுகிறது : “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலில் வந்த கருங்கரி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிலும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும்"
13

Page 32
பண்டைக் காலத்திற் பிற நாட்டு வியா பாரத்துக்குச் செல் வம் கொழித்த நாடு தமிழ் நாடு: தமிழ்நாட்டுப் பொருள் களா கிய மிளகு, தந்தம், நவமணிகள், முத்து, பவளம், கறுவா, சந்தனம், ஆடைகள், அணி கள் முதலியனவற்றுக் குப் பிற நாடு களிற் பெருமதிப்பிருந்தது. தமிழ்நாட்டுத் துறைமுகங் க ளிற் கப்பல்கள் குழுமி நின் றன. ஓயாத ஏற்றுமதி இறக்குமதி வி யா பாரம் பந்தித்த பண்ட சாலை களில் (Bonded Warehouses) பொருட்கள் மலைபோல் குவிந்து கிடப்பதையும், சுங்க வரிகள் விதிக் கப்படும் முறைமையையும் பட்டினப்பாலை கூறுகிறது. தமிழ்மக் கள் கடலிற் கலஞ் செலுத்தும் வன்மையுடையவராக இருந் தது மன் றி வாணிபக்காற்றின் வரவு நெறி யுங் காலமும் அறிந்திருந்தனர். கடல் வியாபாரத் தனியுரிமையும் பெற்றிருந் தனர்.
''சினமிகு தானை வானவன் குடகடற்
பொலந்தரு நாவா யோட்டிய அவ்வழிப் பிற்கலம் செல்லாது'' - நய்ய சலையார்: “நளியிரு முந்நீர் நாவா யோட்டு
வளிதொழி லாண்ட வுரவோன் மருக, களியியல் யானைக் கரிகால் வள வ"
~வெண் ணிக் குயத்தியார்.
பொற்க எந்த ராசா சவ குதிரைக்குக் கொ உழைப்பவனை உ சுரண்டுபவன் சுட சமுதாய அமைப்
பொற்காலம் > = பெருவாழ்வு கொ கட்டியழும் மாண் சரித்திர இயக்கவி வாதப் படி வளர்க் நீ கண் மூடுவதினா குவலயம் இருள் நிச உழைப்பன் சமதர்ம சமுதாய
14

சம்
மனிதன் அப்பத்தில் மட்டும் வாழ்வ தில்லை: பொருளாதாரம் முக்கியமான தாயினும், அது மட்டுமே வாழ்க்கைக்கு அடிப்படை என நினைப்பது தவறாகும். கல்வி, கலைகள், சமயம், அரசு, அறங்கள், உன்னத இலட்சியங்கள், உயர் நோக்குகள் இவையாவும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப் படைகளாகும். இத்துறைகளிற் கடைச் சங்க காலத் தமிழர் அடைந்த உன்ன த நிலையை ஆராய இச்சிறு கட்டுரையில் இட. மில்லை எனினும், இறுதியில் ஒன்றுகூற விரும்புகிறேன். '' அறங் கண்ட தமிழன்”' என்பர், இது தமிழன் வாழ்க்கையில் தனிச் சிறப்பாகும். மற்றவர்கள் அறத்தையும், சமயத்தையும் பற்றி ஓய்வு நேரங்களிற் போதிப்பர். ஆனால், தமிழர் வாழ்க்கையே அறமாகும். இல்லறம் என்பது நல்லறம் என வாழ்ந்தனர். சங்க காலத் தமிழர் வாழ்க்கையை, 'சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉந் தோற்றம்' எனப் புறநானூற்றுப் பாட்டொன்று சித் திரித்துக் காட்டுகிறது : ''அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது''.
காலம் சரி செய்தாலும் ள்ளுப் போல ரிஞ்சி பட்சம் காணும் புகளில்
ண்டு ண்டதாக பினரே ! யல் பொருள் முதல் =சியறியா மூடரே!
கவ்வா பொற்காலம் மென்பதை யறி.
-- தரலைக் கதிர்

Page 33
சோஷலிசமு
N சத்தியேந்தி
இன்று நாம் எல்லாருமே சோஷ லிஸ்டுகள்தான். நம்மில் சிலர் சட்ட அறிஞர்களாகவும் இருக்கிறோம், மாறுதல் அடையும் ஒரு கால கட்டத்தில் வாழ்வ தாகச் சொல்லப்படுகிறது. இது யதார்த்த மான நிலைதான், நமது காலத்தில் மிகப் பெரும் சமூக மாற்றங்கள் நிகழ்வதாக வும் கூறப்படுகிறது. மனித வரலாறே தொடர்ச்சியான மாறுதல் களை யும், படி முறை வளர்ச்சியையும் கொண்டது தான். ஒரு நாட்டின் சட்டங்கள் இந்தச் சமூக மாற்றங் களைப் பிரதிபலிக்கின்றன. மக்க ளின் அபிலாசைகளுக்கு இசைவான சட்டங்களை ஆக்குவது சட்டமன்றத்தின் பணியாகும். இந்தப் பணி, இது காறும் செய்யப்பட்டுவந்துள்ளது. இன்றும் செய் யப்படுகிறது.
- சிலவேளை இது ஒரு பொதுவான நிலை யாக இருக்கலாம். இது எவ்வாறாயினும், சட்டத்தின் உண்மையான பணியைப் புரிந்து கொள்வதும், போற்றுவதும் ஒரு முக்கியமான , அத்தியாவசியமான விஷய மாகும். சட்டத்தில் உள்ள ஒரு சில அம்சங் களும், அவை அமுலாக் கப்படுதலும் எந்த வொரு சமூகத்திலும் அடிப்படையாக இருந்து வருகின்றன. இந்த உலகில் தனி யொரு மனிதப்பிறவி மாத்திரமே இருப்பா னாகில், சட்டம் என்று நாம் விளங்கிக் கொள்கின்ற அந்த வார்த்தைக்கு அவசி யமே இராது. மக்கள் சமூகக் குழுவாக, ஒன்றாக வாழலாம் என்று ஒப்புக்கொள் கிறபோது தான் , அவர்களை ஒன்றிணைக்கக் கூடியதென அவர்களால் ஏற்றுக்கொள்ளப் படும் நடைமுறை விதிகளை வகுப்பதும், அவற்றை ஒப்புக்கொள்வதும் அவசிய 4மாகிறது . அதே சமயத்தில் வலியார் சொல்வதே சரி என்று ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதோடு, எந்தவொரு மனிதப்பிறவியும் தனது நட வடிக்கைகளை இன் னொருவரின் தனிப்பட்ச

ம் சட்டமும்
ரா, சட்டத்தரணி
மான பரிசீலனைக்கு விடு வதை விரும்புவ தில்லை. இப்படியான ஒரு தனிப்பட்சமான தன்மையை அகற்று வதும், நாட்டு மக்க ளின் நடத்தைக் கான தெளிவான, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதி களை விளக்குவதுமே சட்டத் தின் பிரதான நோக்காகும். ஐயத்துக்கிடமான, உறுதி யற்ற விதிகள், விதி களே அல்ல. ஒரு மனிதன் தான் இணங்கியுள்ள, தான் பின் பற்றுவதாக ஒப்புக்கொண்டுள்ள சட்டத் தின் விதிகளைப் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருக்கவேண்டுமென்பது நியாயப்படி அவசியமாகும். எந்தவொரு சமுதாயத் துக்கும், கு றிப்பாக சோ ஷ லி ச த்  ைத அடைய விரும்பும் சமுதாயத்துக்கு இது அடிப்படையாகும். சோஷலிசம் என்பதன் அர்த்தத்தைப் பரவலான முறையில் சொல்வதானால், ஒரு நாட்டின் செல்வம் அதன் மக்களுக்கே பொதுப்படையாகச் சொந்தமென்பதும், சமூகம் விரும்பக்கூடிய இலட்சியத்தை அடைவதற்காகவே தனி மனிதர் ஒரு வர் சொத்தினை உபயோகிப் பதற்கு உரிமையுடையர் என்பதுமாகும். இதுவே சமூக நீதியாகும். இந்தச் சமூக நீதியின் இன் னொரு பக்க அம்சமாகத் தனிப் பட்ட ஒருவரின் நடவடிக்கைகளில் இன் னொரு தனிப்பட்டவரோ, அரசாங்கமோ ஒரு தனிப்பட்சமான முறையில் தலையிடக் கூடாததாகவும் இருக்கவேண்டும். இதுவே சட்டத்தின் விதிமுறையாகும். சோஷலிச மும் சட்டத்தின் விதிமுறையும் ஒன்றோ டொன்று இணைந்து செல்பவை.
எந்தவொரு நாகரிக சமுதா யத்துக்கும் சட்டம் அத்தியாவசிய மாகும். எங்கு சட்டம் கிடையாதோ அங்கு மனம் போன போக்கிலேயே காரியங் கள் நடைபெறும். ஒழுங்குபடுத்தப்பட்ட, நிர்ணயிக்கப்பட்ட சட்ட அமைப்பைக் ெகாண்ட ஒரு இடத் தில் கூட அந்தச் சட்டம் வியாக்கியா ணம் செய்யப்படும் ஒரு தனிப்பட்சமான
15

Page 34
එළතපදනමම පළඳපළතුළ එළවළ
மலாயன் கபே
யாழ்நகரில் முதன்மையும் திறமையுமான மாபெரும் சைவ ஹோட்டல்
පළපvoඳපළමයෙතසහසළපතතපසසතපනතද ඇතුළළඹළත පවතපතළ
තමනළුනණසළපතළකළමනළයනපතද එළවපනයනපළම
ருசிகரமான பலகார வகைகளும் நறுமணம் கமழும் காப்பி, தேநீர்
மற்றும் குளிர்பானங்களும் எப்பொழுதும் பெற்றுக்கொள்ளலாம்.-
· 36, 38, ශීufukL of g,
யாழ்ப்பாணம்,
ආපතපතතපසළපතළවළුඑළවළුවල පතන පළපළවනළවමන දදපපපපපපපපළ
The Cheapest and Reliable
House in North for All Your Electrical Requirements
ශීඝළුබපසුපළමනළවළපත පළ කපපපපප පපපපප මට්ටම
Please visit IELLI NEO SO SS
එළවළුපට වඳදළදපළ නළපපපපපපපපපපපප පළවළා පපළ
Electrical Contractors and Dealers
MOMSAC BUILDING
Stanley Road, JAFFNA.
PHONE : 374 & 7570.
එතනදනන මළවළළුඳුඑළද පළළළළළු උදපළ
16.

- ස වළනළළළළළළඳනලළපනදනදනළළළ
With the Best Compliments
අළළළළොළළළළළළළළද පළකනළවළනළනලළනඟළතොළපළළළුනන්ද
ළමර්මසළෂ නළවළළුප පළළළළළනළ පළදවමක්
qan G LODpany
Dealers in Hardware
Pairts & Etc.
41, K. K. S. Road,
CHUNNAKAM
එළවළුඑළවළළළළළදපළපපළවළළළළ,.
උපපපපපපපපපපපපළවළු පළඳා
சிறந்த போட்டோக்களுக்கு
( රන්
'' ෙබාවණා "
උපළු දළදපළපන පළපතළ පළදවන දනන්ද
*උපනළවළපළවනළ බළළළ පළස
වළව උපළට පළපළ වන
භී
94, 96, 51futi al #,
யாழ்ப்பாணம்.
කු ශIT රේr : 436
හපතළළළළවළුඑතනදී පළමනළ පන්නිපළ.

Page 35
தன் மையின் விளைவாக அந்த இடத்தில் மனம் போன போக்கில் தான் காரியங்கள் நடைபெறும்: முன் கூட்டியே நிர்ணயிக்கப் பட்ட, நடைமுறை விதிகளைக் கொண்ட ஒரு அமைப்பு இருக்கவேண்டும் என்ற அவசியம் மாத்திரமன்றி, அந்தச் சட்டத் துக்கு வியாக்கியானம் கூறி, அதனைப் பிரயோகிப்பவர்களும், அதனை அமுல் நடத்துவோரும், உணர்ச்சிவசப்படாத வர் களாயும், பாரபட்சமில்லாதவர்களாயும் இருத்தல் அவசியமாகும். இரண்டு மனிதர் கள் தங்களுக்கிடையே உள்ள கருத்து வேறு பாட்டை இன்னொரு மனிதனின் முடி வுக்கு விடுவதன் காரணம் அந்த மூன்றாவது மனிதனின் நேர்மையிலும், பாரபட்ச மில்லாத தன்மையிலும் அவர் களுக்கு உள்ள நம்பிக்கையேயாகும்.
அத்தகைய நம்பிக்கைக்குப் பாத்திர மாகாத எந்தவொரு நீதிபதியோ, நீதி பரிபாலன முறையோ செவ்வனே செயல் பட முடியாது. சட்டத்துக்கு வியாக்கி யானம் கூறி, அதனை அமுல் நடத்தும் பணியை ஏற்றுக்கொண்டுள்ளோர், தங்க ள து பணியைப் பொறுமையான முறை யில், ஓரவஞ்சகமில்லாமலும், பாரபட்ச மில்லாமலும் நிறைவேற்றினாற்றான் இந்த நம்பிக்கை இடம்பெறமுடியும். எந்த ஒரு சமூகத்தின் சட்ட முறைக்கும் இது அடிப் படையான தாகும். நீதி வழங் கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவேண்டும். இது அர்த்தமில்லாத ஒரு வெறும் சொற் றொடர் அல்ல, நீதி வழங் கப்படுவது . வெளிக்குப் புலப்படாத முறையில் இருக்கு மானால், அங்கே நீதித்துறையின் அஸ்த மனம் ஆரம் ப ம ா கி வி ட் ட து என்றே கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தனது பிறவிக் குணவியல்பினாலும், தனது சூழ்நிலையி னாலும் உருவாக்கப்பட்டவன் என்பதால் , மனித முயற்சித்துறையைப் பொறுத்த மட் டில், பாரபட்சமேயில்லாத சம்பூரண தன் மையை அடையவே முடியாது என்பதும் சந்தேகத்திற்கிடமில்லாத உண் மையாகும். இதனைக் குறிப்பிடத்தக் க, அர்த்தபுஷ்டி யு ள் ள சொற்றொடராகச் சொல்ல வேண்
த - 3

டியதில்லை, தோட்டமொன்றின் சொந்தக் காரராக இருக்கக்கூடிய ஒரு நீதிபதி, தன் முன்னால் விசாரணைக்கு வந்துள்ள தொழில் வழக்கை விசாரணை செய்வ தாக வைத்துக் கொள்வோம். தாமும் ஒரு தோட்டச் சொந்தக்காரர் என்ற முறைக்கு அப்பாற் பட்ட வகையில் இந்த வழக்கை விசாரிப் பதும் இவருக்குக் கஷ்டமாகவே இருக்கும். இதேபோல் நீதிபதி ஸ் தானத்தில் இருக்கும் ஒரு மார்க் ஸி ய வா தி முன்னிலையில், பௌத்த சமய மானியச் சட்டத்தின் கீழ். ஒரு பிக்கு வின் மானியக்கோரிக்கை வழக்கு விசாரணைக்கு வருவதாக வைத் துக் கொள் வோம். சம்பந்தப்பட்ட நீதிபதிக்குத் தனது லௌகீகக் கண்ணோட்டத்திற்கு அப்பாற் பட்ட முறையில் இவ்வழக்கில் தீர்ப்பளிப் பது சிரமமாகவே இருக்கும், விவாகரத்துச் செய்து கொண்ட ஒருவர், தனது சொந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட முறை யில், ஒரு விவாகரத்து வழக்கை விசாரித் துத் தீர்மானிப்பதற்குச் சிரமப்படவே செய்வார்.
ஒரு நீதிபதியின் நெருங்கிய உறவினர் யாராவது கற்பழிக்கப்பட்டிருப்பார்களா னால், அந்த நீதிபதி, தனது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் கற்பழிப்புக் குற்றச் சாட்டு வழக்கொன்றில் பாரபட்ச மில்லாத வகையில் தீர்ப்பளிப்பதற்குச் சங்கடப்படவே செய்வார். இதுபோன்ற எண் ணற்ற உதாரணங்களை இங்கு தரலாம்.. நீதிபதிகளிடமிருந்து வழக் காளி கள் எதிர் பார்க்கும் அந்தளவு பற்றற்ற தன்மை யுடன் நீதிபதிகள் பணியாற்ற முடியா திருப்பதற்கு அவர்களது சொந்த அனுப வங்களும், சொந்த நம்பிக்கை களும் சில வேளை களில் எவ்வாறு சங்கடத்தைத் தரு கின்றன என்பதை மேற்படி சம்பவங்கள் காட்டுகின்றன. ஆனால், இதற்காக யாவரும் இந்தச் சட்டங்களைப் புனித மானவை என்று ஒப்புக் கொள்ளவோ நீதிபதி கள் தாம் அ ளி க் கு ம் தீர்ப்பு களில் தமது சொந்த அனுபவங் களை யும், நம் பிக்கைகளையும் இடம்பெறச் செய்யலாம் என்றோ கருதிவிடக்கூடாது. தனது சக மனிதர்களின் நடவடிக்கை கன் மீது நீதி வழங்கும் பணியை ஏற்றுக்
17

Page 36
கொண்டுள்ள ஒரு மனிதன், தான் வழங்கும் தீர்ப்பில் தனது சொந்த நம்பிக்கையோ, பின்னணியோ எந்த விதத்திலும் சம்பந்தப் படாதவாறு தவிர்த்துக்கொள்ள முயற் சிக்கவேண்டும். ஒரே சட்டம் வெவ்வேறு நீதிபதிக்கு,  ெவ வ் வேறு விதமாகப் பொருள் படுமானால், நாம் சட்டத்துறைக்கு அல்லாமல், ஒரு தனிப்பட்சமான தன் மைக்கே மீ ண் டு ம் திரும்பிவிட்டோம் என்றே அர்த்தமாகும். இப்படியான நிலை மையில் நீதிமன்ற விசாரணைகள் அதிர்ஷ்ட லாபம் பார்க்கும் குணாதிசயத் தைப் பெற்றுவிடும் என்பதுடன், எந்த வொரு குறிப்பிட்ட வழக்கின் முடிவும் சட்டத்தைப் பார்க்கிலும் நீதிபதிகளைப் பொறுத்ததாகவே மாறிவிடும்,
இப்படிச் சொல்வதன் அர்த்தம் சமு தாயம் மாறக்கூடாது என்பதல்ல, அல்லது மாறும் சமுதாயத்தின் அபிலாஷை களைப் பிரதிபலிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தக்கூடாது என்றும் அர்த்தமல்ல. ஆனால், அப்படியான மாற்றங்களின் கருவி யாக, மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சட்டமன்றமே விளங்கவேண்டும் என்பதேயாகும். ஒரு வர் சட்டத்தை மாற்றவேண்டும். ஆனால் சட்ட மன்றத்துக்குரிய பணியைச் செய்ய மறுக்கும் நீதிபதிகளை மாற்றக்கூடாது . 1930 ஆம் ஆண்டு காலத்தில், சோஷலிஸத் தின் பெயரால் யோசப் ஸ்டாலின் பெரிய களையெடுப்புகளைச் செய்தார், அந்தச் சமயத்தில் இருந்த சோவியத் நீதிபதி களும், நாட்டுக்கெதிரான குற்றமிழைத் தார்கள் என்ற காரணத்துக்காகத் தம் முன்னால் நிறுத்தப்பட்ட கைதி களைத் தண்டித்ததன் மூலம், சட்டம் பற்றிய முற்போக்கான கருத்தைத் தாங்கள் மேற் கொள்வ தா க எண்ணிக்கொண்டான். அந்த விசாரணைகள் பற்றி இன்று வரலாறு
உபு!
தலைசிறந்த அரைமணி * காந்தீயம் ' அவருக்கு !
18

வழங்கியுள்ள தீர்ப்பு இப்பொழுது தெளி வாக உணர்த்துவது யாதெனில், சட்டத் திற்கு வியாக்கியானம் கூறி, அதனை அமுல் நடத்துபவர்கள் சுதந்தரமானவர்களாக வும், பாரபட்சமில்லாதவர்ளாகவுமிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தான். சட்டத்தின் சில பகுதி வியாக்கியானங் களில் இரு வேறு கருத்துக்கள் இருப்பது சாத்தியம் என்பதும் இவற்றில் எந்தக் கருத்து நிலைபெறவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை நீதிபதி களுக்கே உண்டென்பதும் உண்மைதான், ஆனால் இந்த உரிமையும், பல்வேறு வியாக்கியான விதி களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் இவர்களிடம் எதனை எதிர்பார்க் கிறது என்பதை இவர்கள் ஓரளவாவது தெரிந்து கொள்வதற்கு இது வழி செய்கி றது. " முற்போக்கான வியாக்கியானம் தான் அளிக்கப் படவேண்டும் என்ற அடிப் படையில், இந்த உரிமையை மேலும் வலியாக்கினால், தனிப்பட்சமான. தன் மை கள் புகுத்தப்படும். ஏனெனில், எத் தனை நீதிபதி கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான அர்த்தங்களும் விதங்களும், * 'முற்போக்கு' ' என்ற பதத்திற்குக் கற்பிக் கப்படலாம். * * முற்போக்கு ' ' என்ற வார்த்தை மிகப்பரந்த அளவிலான பல கருத்துக்களைக் கொண்டது. எனவே அது ஒரு வலுவான சட்டச் சொல் ஆகாது. ஒரு மனி தனி ன் சோஷலிஸம் இன்னொரு மனிதனின் நஞ்சாக இல்லாவிட்டா லும். மற்றொரு மனிதனின் திரிபுவாதமாகவும் அமையலாம். விவாதத்துக்குட்பட்ட ஒரு விஷயத்தில் குறிப்பிட்ட நீதிபதியொருவர் தனிப்பட்ட முறையில் கருதக்கூடிய "'முற் போக்கான கண்ணோட்டத்துக்குச் * சட்ட வியாக்கியானம் உள்ளடங்கிவிட முடியாது. இன்று நாம் எல்லோருமே சோஷலிஸ்ட் டுக்கள் தான் .
தேசம்
பேச்சாளர் நேரமாய்க்
பேசுகிறார் தல்ல 'மப்பு.'
- மீசாலைச் சந்திரன்

Page 37
விஞ்ஞான தா. சோமசேகரம், உத
சந்திரனுக்கும் கோள்களுக்கும் பிர யாணம் செய்யும் விண்வெளிக் கப்பல் களின் மண்டலத்தைச் சரியான வழியில் செ லுத்துவதற்கு வேண்டிய திருத்தங்களை அவ்வப்போதே கணிக்கும் பெரும் விசித் திரக் கணனி களைப்பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். கண னிகள் இன்றி விண் வெளிப் பிரயாணமே இல்லை எனலாம். கணனி சாஸ்திரத்தை நன்கு கற்றறிந்த விஞ்ஞானி களைத் தவிர ஏனையோருக்கு இப் பெருங் கணனிகள் விளங்கிக் கொள்ள முடி யாத உலக அதிசயங்களில் ஒன்றாகவே இருக்கும். இப்படியான கணனிகள் அதிக விலையின தால், ஒரு சாதாரண மனிதனுக்கு இவற்றுடன் பழகும் வாய்ப்பு தற்போதைக் கேனும் ஏற்படாது. ஆனால் புரட்சிகரமான விஞ்ஞான அடிப்படையிலான கை கணிகள் பல இப்பொழுது தோன்றியுள் ளன. இவற் றில் ஒன்றுதான் Hewlett Packard 45 என்பது . அ ண் ல ம யி ல் இப்படியான நான் கு கைகணிகள் தியத்தலாவையிலுள்ள அளவை - படமாக்கல் நிறு வனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள் ள ன. இவை ஒவ்வொன்றும் 400 U. S. டொலருக்குக் குறைவான (அதாவ து ரூபா 4000/- இற்குக் குறைவான) விலையின தாகும் : ஒன் றின் நிறை 11 அவுன்சாகும். படத்தில் விளக்கப்பட்டது போல இதனைச் சுலப மாகக் கையில் வைத்துக் கொள்ளமுடியும்? சட்டைப் பைக்குள்ளும் போட்டுக்கொள்ள லாம். மீள் ஏற்ற நிக்கல் கட்மியம் கலன் களிலிருந்து இதற்கு வேண்டிய வலு பெறப் படுகிறது. ஆனால் 230 உவோற்று பிரதான மின் னோட்டத்திலும் இதனை நேரடியாகப் பயன்படுத்த வசதியுண்டு.
இது கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்ற செய்கைகளை மட்டு மன்றிப் பின்வருவனவற்றையும் காணும். இவை!- கலை, வி கலை. ஆரை யின் அல்ல து கிராட்டுகளில் தரப்பட்டுள்ள எக்கோணத் தின தாவது சைன், கோ ல சன், தான் சன் , நேர்மாறு சைன், நேர்மாறு கோசைன், நேர் மாறு தான் சன் , பொது அல்லது இயற்கை மடக்கைகள் : ஏதாவதொரு எண் ணின் வர்க்கமூலம், வர்க்கம், நிகர்

கை கணி வி நில அளவை நாயகம் மாறு; நேரான எண் களின் எந்த = வொரு வலு, சினை யகங்கள், சத வீதங்கள், சரா சரிகள், நியமவிலகல் ஆகியனவாகும். மேலும் பாகை, கலை, விகலை களைத் தசமப் பாகைகளாகவும், எதிர்மாறாகவும், செங் கோண ஆள்கூறுகளை முனை வாள் கூறுக ளா கவும், எதிர்மாறாகவும், மீற்றர் அலகு களைப் பிரித்தானிய அலகுகளாகவும், எதிர் மாறாகவும் தன்னியக்கமாக மாற்ற வல்லது - தொடர் கணிப்புக்கள், கலப்புத் தொடர் கணிப்புக்கள், சங்கிலிக் கணிப் புக்கள், கலப்புச் சங்கிலிக் கணிப்புக்கள் போன்றவற்றையும் இது செய்யும். 10 பொருளையுடைய இலக்கங்கள் சக 2 இலக்க அடுக்குக்குறி வரையிலான இலக் கங்கள் இதில் தோன்றும்.
மேற் கூறியவற்றை உற்று ஆராயும் போது இக்கணியின் சக்தி எத்தகைய தென் பதை உணரலாம். உ த ா ர ண ம ா க , மடக்கை வாய்பாடுகள், திரிகோண வாய் பாடுகள், வழுக்குச் சட்டங்கள் ஆகியன தேவைப்படா. ஒரு எண்ணின் மடக்கை வேண்டுமாயின் அந்த எண்ணைச் செலுத்திய பின் (அதாவது அந்த எண் கொண்ட பொத்தானை அழுத்தியபின்) மடக்கைப் பொத்தானை அழுத்துதலே நாம் செய்ய வேண்டிய வேலை. அந்த எண்ணின் மடக்கை உடன டியாகத் தோன்றும். உண் மையில், அநேக சந்தர்ப்பங்களில் மடக்கைக் கணிப் புகளே தேவைப்படா. - உதாரண மாக . 387 - 2x52 • 75
- போன்ற ஒரு கணிப்பை | 342 • 85 பின் வரும் செய்கைகள் மூலம் நேரடியாகப் பெறலாம். 387 - 21 ஐச் செலுத்திப் பிர வேசப் பொத்தானை அழுத்தியதும் செலுத் திய எண் சேமிக்கப்படும். இனி 52 • 75ஐச் செலுத்தி பெருக்கல் (x) பொத்தானை அழுத்தியபின் 342 • 85 ஐச் செலுத்திப் பிரித்தல் (-) பொத்தானை அழுத்த விடை 59 • 58 என 15 செக்கனுக்குள் கிடைக்கிறது. தளத் திரிகோண கணிதம், பௌதிகவியல் அளவையீடு ஆகிய துறைகளிலிருந்து தெரி யப்பட்ட பின் வரும் மூன்று உதாரண ங்க ளும் இக் கணியின் சக்தியையும் அதன் பலவின பயன்பாட்டையும் விளக்குகின் றன .
19

Page 38
With All |
fro
திராக பொறுபாடு).
STERLING PR
Main COLOM
இதனாஆஆஆஆ இைசகராழுது இடஒசூரைஜை கைதை இஇஇஇஇ
இஇஇஇஜ அவிழ் இதழஇ இ இ ஒ ஓ ஆ இ இஇஇஇ இஇ இ இ இ இ இது இனத்தின் ஓகை
சகலவிதமான உள்ளூர்
கமிசன் விற்
WELIGMA IMPORTERs, EXPORTERS
139, 4th Cr
COLOM
வெலிகம
தொலைபேசி : 2371

Best Wishes
5fn,
0DUCTS LTD.
சங்கதி இலங்கைபாடுகிைாரு காலம் நிலை
Street, IBO - II
TYPhone : 21 984
இம் தேடி 4 இதழ்
உற்பத்திப் பொருட்கள் பனையாளர்
STORES & COMMISSION AGENTS -Oss Street, IBO-11
ஸ்டோர்ஸ்
Telephone : 2371
-இதுஇஇ இஇஇஇஇஇஇஇஇஇஇ இஇஇஇஇஇஇ இஇஇஇஇஇஇஇ

Page 39
உதாரணம் 1-தளத்திரிகோண கணிதம் !
முக்கோணி ABC இன் கோணம்
A = 449 321, 4211 - 5 BE 850 21: 30!!.7. பக்கம் b =347 2 • 2 மீற்றர் ஆகத் தரப்பட்டிருப்பின் பக்கம் இ யைக் காண்க.
பக்கம் a.
6 சைன் A 2 = -
ஒசன் B 347 2 - 2 சைன் 44032 4 2?? * 5
சைன் 650 2 [ 3 07 -7 எனும் சூத்திரத் தி னா ல் பெறப்படும். மரபு வழக்கான முறையிற் க ணிப்பதாயின் மட 3472 • 2 ஐயும் அதன்பின் மட சைன் 440 321 & 2!! • 5 ஐயும் ( இடைச்செருகல் மூலம்) கண்டு இரண் டையு ம் கூட்ட.. வேண்டும். இதைத் தொடர்ந் து சைன் 650 211 30/• 7 ஐக் கண்டு முன்னைய கூட்டுத் தொகையிலிருந்து கழிக்கவேண்டும். இதை அடுத்து முரண் மடக்கை காணப்பட வேண்டும். இக் கணிப்பிற்குக் கிட்டத் தட்ட 5 நிமிடம் வேண்டும். கணியினால் செய்வதானால் செயன் முறை பின் வருமாறு: 347 2 • 2 ஐச் செலுத்தி பிரவேசப் பொத் தானை அழுத்துதல்; 449 3 2! 6 217 - 5 ஐச் செலுத்தி மு றையே சைன் பொத்தானையும் பெருக்கல் (X) பொத்தானையும் அழுத்து தல்; இறுதியாக 659 214 30/• 7 ஐச் செலுத்தி முறையே சைன் பொத்தானை 4யும் பிரித்தல் (*) பொத்தானையும் அழுத்த விடை 2 679 • 7 என 35 செக்க னுக்குள் தரப்படுகிறது. -உதாரணம் 2- பௌதிகவியல்:
மூன்று ஓம் , , , 8• 7 ஒம், 9 - 2 ஒம் தடைகள் சமாந்தரத் தொடுப்பில் உள்
நீளம்
திசைகோள் - 27 2 -01
309 15!
235 - { 412 4
33 0 14!
344 - 9 398 - 8
28 9 514
349 • 3 DE
334 - 4
550 15!
190 - 6 280 8
400 371
213 - 1 - மேற் கூறப்பட்டவை 3 எளிய உதா மிகச் சிக்கலான கணிப்புகளை இது செ அல்லது வழுக்குச் சட்டக் கணிப்பு களைப் ரண மாகிவிடும்.
AN
AB BC
CD
EF

ளன .
விளையுள் தடை (R) காணப்பட வேண்டும். இதன்விடை:
1 1
R = 6-5 + 8-7 * 9 • 2 கணியினால் செய்வதானால் செயன் முறை பின்வருமாறு :
| 6• 5 ஐச் செலுத்தி நிகர்மாறு (2) பொத்தானை அழுத் துதல்; 87 ஐச்செலுத்தி நிகர்மாறு பொத்தானையும் அதைத் தொடர்ந்து கூட்டல் (1) பொத்தானையும் அழுத்துத ன் ; இறுதியாக நிகர் மாறு பொத்தானை அழுத்த விடை 2 • 6 என 13 செக்கனுக்குள் தரப்படுகிறது. உதாரணம் 3 - அளவைபீடு ;
அளவைப் போகுகளில் நிலையங்களின் ஆள்கூறுகளைக் காண்பது அளவையீட்டின் ஒரு பொதுப் பிரச்சினையாகும். உதாரண மாக ABCDE ஆகிய 5 கால்களைக்கொண்ட ஒரு குறு போகை எடுத்துக்கொள்வோம். AB, BC .............. ஆகியவற்றின் நீளங் களும் திசைகோள்களும் தரப்பட்டிருக்கை யில், B, C, .............. ஆகியவற்றின் ஆள் கூறு கள் காணப்படவேண்டும். இதற்கு AB கோசைன் ரீற்றா 1,AB சைன் ரீற்றா 1. BC கோசைன் ரீற்றா2 ...........
ஆகிய வற்றை பொயிலர் வாய்பாடு அல்லது சேம்பரின் 7 இலக்க வாய்பாடு போன்ற வற்றினால் கணித்து எல்லாவற்றையும் அட்சரகணித முறையாகக் கூட்டவேண்டும். 5 கால் போகு களின் ஆள் கூறு களை இம் முறையாகக் கணிக்க கிட்டத்தட்ட 30 நிமி டங் கள் எடுக்கும்: 50 இலிருந்து 60வரையி லான நிலையங்களையுடைய போகொன்றின் கணிப்பு ஒரு அளவையாளரின் முழு நாள் வேலையாகும். ஒரு கை கணியினால் 5 நிலை யங்களின் ஆள்கூறு களை 3 நிமிடங் களிலும், 60 நிலையங்களின் ஆள்கூறு களை கிட்டத் தட்ட மணித்தியாலத்திலும் செய்யலாம்.
N 137 • 08
235 - 05
137 •08 2 26 - 02
58 0 00
363 • 09 19 2 - 45
9 29 30
555 • 52 174-76
1119 91
830 • 28 182 80 133 3 • 05 1013 • 08 சரணங்கள் மட்டுமே. ஆனால் இவற்றை விட ப்ய வல்ல து . ஒரு சில வருடங் களில் மடக்கை போன்று இக் கணிப்புகளும் சர்வசாதா
AE
ப - - ப சு

Page 40
With the Best Compliments
Logaraiah Stores லோகராசா ஸ்ரோர்ஸ்
General Merchants & Dealers
in Rubber
N0, 21, OldMoor Street,
COLOMBO - 12
Grans: * CHELVANS ' Phone : 32119
28 5
சகலவிதமான உள்ளூர் உற்பத்திப் பொருட்களான கிழங்கு, வெங்காயம், நிலக்கடலை குரக்கன், வெல்லம் முதலியனவற்றிற்கு
K. K. 2. AGENCY
General Merchants &
Commission Agents (Dealers in all kinds of local Produces)
கே. எம். பி. ஏஜன்சி 130, Fourth Cross Street
COLOMBO - 11
இ...
Telephone : 25444
2)

..
With the Best Compliments
VASANTHA STORES
General Merchants & Commission Agents
No. 33, Old Moor Street COLOMBO - 12
Phone: 26641
O CD
With the Best Compliments
of
M. EGAMBARAM
Manufacturing Jewellers
I
office:
131, New Chetty Street
COLOMBO -13
Phone : 35531

Page 41
நீ ஓர் அச முத்தமிழ் மாட்சி இசை மீட்க
பரந்த சிந்தைக்கு : * யாதும் ஊரே யாவரு சொற் சிலம்பம் ஆடி விரிந்த அறிவுக்கு : * அணுவைத் துளைத்து குறளில் விந்தை பல சுரந்த ஞானத்துக்கு : 'ஒன்றே குலம் ஒருவ தாரக மந்திரமென தி
சித்தாந்த விசாரம் வி பாராண்ட மேன்மை பண்பாட
மறப்போர் சங்ககால . கொம்பு ஊதிக் கனைத் கனக விஜயன் கல்சும்! கர்ச்சித்து காலமெல்ல சோழர் கண்ட பேரர.
மார்தட்டி வான் பிளக் மாண்புமிகு பண்பாட்டுக் கோ6
கற்புக்கு அறம்பிழைத்து நட்புக்குக் காணாக் கேள் வண்மைக்கு முல்லைக்கு திண்மைக்கு பரமனுக்டு
பெண்மைக்கு தெய்வம் கல்தோன்றா மண்தோன்றா முர் எண்ணிறந்த பழங்கதைகள் உ தாளா இன்பப் பெருக்கில் மா நிசஉலகில் புரியும் அலங்கோல பெண் பிறப்பைத் தரித்திரச் 5 கொடும் சீதனம் காட்டி மாள வாழ்வு காணாக் கன்னியாக்கி | கலக்கமும் கண்ணீரும் பெருக்கி மற்றவள் கற்புக்கு வேட்டு தை மனைவியின் கற்புக்கு அணைகட் பெற்றவளை அந்தரிக்க விட்டு செத்தபின் மேளதாளங்கள் கூ ஊருக்குப் புகழ் நாட்டுவீர்.

ல் கோமாளி
ம் கேளிர்' என அளப்பீர்.
ஏழ்கடல் புகட்டும் ' புரிந்து மகிழ்வீர்.
ன தேவன் ' எம் ருமந்திரம் ஈறாக ளம்புவீர்.
அறப்போரென திடுவீர். ந்த காதையை எம் தினவெடுப்பீர், சின் பெற்றியை க முரசு கொட்டுவீர். லங்கள் இசைக்க ; த வேந்தனை ஒறுத்த கண்ணகி
மை பூண்டு வடக்கிருந்த பிசிராந்தையர் த் தேர் தொடுத்த பாரி தம் அஞ்சா நக்கீரன் ம் பலவாக்கித் தொழுது துபழமை முழங்கி இக்கடித்துச் சன்னதமாடி
ளும் ' பழந்தமிழா ! ங்கள் அப்பப்பா! சீவனாக்கி வைத்து
கிடுவீர்.
வத்து டுவீர்,
ட்டி
23

Page 42
தமிழருவி தரை Peoples Trad
COCCOlin--O-O-O-O-O-O-Rave origanda dan beradoOKSONGSANORD
Wholesalers & Retailers in Old News Papers, Empty Gi All kinds of Local Produc பலவகை உள்ளூர் விளை
STOF 339, Negombo Road, PELIYAGODA
No, 3, Maliban Lane, COLOMBO - 11 T’grams: “SARAVANAN°*
NOsite sometilpert
With the Best
KUNDANM
110, 114, MA
COLOM
24

-oooooooooooooooooooooooooooo
PSCgnBIS 4 !
e & Supplies | Provisions, Groceries, annies, Packing Materials es & Commission Agents. பொருள் விற்பனையாளர்
a
endo-osobowegoeraren ondorio-OoOoOOOOOOOOO
RES
No. 143, Maliban Street No. 112, Fourth Cross Street, COLOMBO - 11
T’Phone: 25389, 23509
--O-O-O-O-O-O-O-O-Ooooooooooooooooo.
Compliments
ALS LTD.
IN STREET 30-11

Page 43
அற்ப பூச லுக்கு உடன் பிறப்ை கோட்டுக் கிழுத்து இரத்த பா மகத்துவத்தை மாநிலம் காட்டு மற்றவன் காணிக்குள் வேலியக பரந்த நெஞ்சம் பாரறியப் பக அயலவனுடன் அகப்பகைமை (3 அவன் கோழியைப் பொலிடோ அடுத்தவன் பற்றிப் பொல்லாத கடைகெட்ட கைவண்ண ஜால பென்சன் எடுத்தபின் * தொண் சங்கக்கடை, விவசாயக்குழு, .ே எனப் பலவற்றில் கொள்ளையடி வீட்டில் துன்பம் பெருகிடும் ே மாற்றானின் செய்வினை சூனியம் வாது புரிந்து * கழிப்புச் ' செய் பக்தி வெள்ளம் விரதமாக ஓடி ஆடுமாடு கோழி சாராயம் சகி முழுக்காடி விரதம் முடிப்பீர். உன்னவனிடமே ' ஆங்கிலத்தில் மொழிப்பற்றைப் பாரினில் பல 'பண்பாடு' பேசியே சாதி சாதி வெட்டியவனைக் கிணற்றுக்குள் கட்டியவனை வீட்டுக்குள் புகவிட திட்டியவனைத் தீர்த்துக்கட்டக் கொண்டவனைச் சமூகப் பகிஷ்க ஆண்டவனை அணுக மறியல் G கணக்கற்ற மூடநம்பிக்கைகள் ! களவுக்கு 'மைபோட்டுப் பார் விஞ்ஞான ஆழத்தை முழம் ே எடுத்ததற் கெல்லாம் சோதிடம் தலைவிதியை நொந்து ஓலமிடுவீ தொட்ட தனைத்தும் "சகுனம்' பல்லி, பூனை, நாய் என்பன க தாலி விற்றுப் போட்டிக்குத் தீ வீரப் பிரதாபம் பொறித்து இ நீ ஓர் அசல் கோமாளி.
த = 4

பக்
=த்தின்
வீர், ட்டி ர்ந்திடுவீர்.
பாக்க சலுக்கு இரையாக்கிடுவீர் !
- பிட்டிசம்வாட்டி த்தில் பூரிப்பீர். டுள்ளம் பிறக்க' காயில் நிர்வாகசபை க்கச் சேர்ந்திடுவீர். வளையில் 9 எனச் சாட்டி; -வீர்.
தம்
சொற்சிலம்பம் ஆடி ஊறசாற்றிடுவீர். தித்து,
நீர் அள்ள மறுப்பீர். -த் தடுப்பீர்.
கலகம் செய்வீர். கரிப்பு நடத்துவீர், போடுவீர்.
வெற்றுச் சடங்குகளை ;
த்து பாடுவீர். ம் நாடித்
பார்த்து கட்டியழுவீர். திருவிழா நடாத்தி இந்நூற்றாண்டில்
வீரகத்தி கதிரமலை
25

Page 44
திருத்தக்கதாகும்
இன்றுபோல் என்றும் உங்கள் வாழ்
எங்கள் வா
13ப3போ3. இதை Tatas இஇRthiKMALAMா?
சிறந்த முறையில் சகல வித
* சுவர் மன * மேசை 18
* கைக்கடி! உத்தரவாதத்துடன் திரு
சிறந்த பிரபல்யம்
செனித் வோர்
- 56, கஸ்தூரியார் வீதி
ఇద్దరికీ పెదసెరటిపుటిని కడికక్ష్యలైన్
OSCARSKINESIESERIERNE RRIARRASARANASAN
இRSSம்
RSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS (RSSASS
RSSSSSSSSSSருகில்
எல்லாவிதமான உலோகப்பொருட்களும் கார், லொறி, சயிக்கிள் உதிரி பாகங்களும்
சிறந்த முறையில் நீடித்த பாவனைக்குரியதாய் நிக்கல் குரோமியம் பிளேற்றிங் செய்வதற்கு
நாடுங்கள்
SWARANCiSCSKNESWISS
K. B. METAL WORKS ZENITH WATCH Co.
56, Kasthuriar Road
JAFFNA
ஒடுக்கங்களும் RSSSSS
26

அடுத்ததஜ இலங்குைம்
இதே
க்கைச் சக்கரம் தாமதம் இன்றி ஓட ழ்த்துக்கள்
இமான
ளிக்கூடுகள் =ணிக்கூடுகள்
காரங்கள் தத்துவதற்கு யாழ்நகரில் மான ஸ்தாபனம்
19653 கோஈ பாரொலிகா இ%ைECHERTALTT: இது கைதிக்கம்
ச்ச் கெரம்பனி |
யாழ்ப்பாணம்
இதுக
సభ్యతభుజాకళ్ళనేత్రి సజీ
SSSSSSSSSSSS
மலிவான விலையில் தரமான
பாத அணிகள்
இது மிக அபூர்வம்
இSSSSSSSHNARNISONSTRANSLENIA INNINSNKINeRASMACKIWWIN'KKANANCIENTS, IRASKYt\WISW*SVSCSIS KANNAKS
ஆனால்,
இடுல்கலி கம்
பிரகாசில் கிடைக்கும்
Pragas Stores
31, 33, Kasthuriar Road
JAFFNA
இதிலங்கRைSாலையால்
திலகல்
இஇஇ.
ஒகேடிஇஇஇஇS. SSSS

Page 45
மறைந்தும்
ஈழவே
உலகத்திலே எண்ணில் அடங்காத எத்தனையோ பேர் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் அவரைப் பற்றியும் யாம் எண்ணிப்பார்ப்பதில்லை. எண்ணிப் பார்க் கிற தேவையும் கூட இல்லை. உன்மையில் அப்படி என் னிப் பார்ப்பது எம் மூளைக்கு தேவையற்ற வீண் முயற்சியாகும்,
உலகில் பிறப்பு உண்டு என்ப ைத யாம் ஏற்கின்றபோது இறப்பும் உண்டு என்பதை யாம் ஏற்றேயாக வேண்டும். எங்கு தோற்றம் உண்டோ அங்கு ஒடுக்கமும் உண்டு. இது இறைவன் கட்டளை : இது இயற்கை நிய தி, 1 'செத்தாரெல்லாம் எழு வார் என்று கைத்தாளம் போடுங்கள் * என்று பாடிய மரணமில்லாப் பெரு வாழ்வை வேண் டிய வடலூர் வள் ள லா ரு ம் உலகியல் அடிப்படை யில் வைத்துப் பார்க்கும் போது செத்துத்தான் போய் விட்டார் என்று ஏற்கவேண் டி யிருக்கிறது. ஆம், அவர் உடலோடு எம்மிடையே இல்லை. ஆனால், ஊ னினை உருக்கி உள் ளொளி பெருக்கும் உயர் தமிழ்ப் பாடல்களால் எம்மிடையே வாழ்ந்து கொண் டுதானிருக் கிறார்,
ஆம், சாவை யாராலும் வெல்ல முடி யாது என்ற சாகாத உண்மையை யாம் உணர்ந்துள்ள நிலையிலும் உலகில் சிலர் மறைகின்றபோது எம்மையறியாமலே எம் உள்ளம் ஆழ்ந்த துயரில் மூழ்கிறது. கண் களில் - நீர் பெருகுகிறது, எமக்குத் துயரை வருவிக்கும் மேற்குறித்த சிலர் இருவகைப் படு வர். உற்றார், உறவினர். நண் பர் ஆகியோர் ஒரு வகையினர், மற்றை யோர் உலகப் பெருமக்கள். எம் பெற்றோர் மறைகின்றபோது எம்மைப் பெற்று வளர்த் துப் பேணிக்காத்தோர் என்ற காரணத் தால் = இரத்தபாசத்தால் கண் ணீர் வீடு கிறோம். உற்றார், உறவினர், நண்பர் கள் மறைகின்றபோது நெருங்கிப் பழகிய கார

மறையாதவர்
ந்தன்
ண த்தால் கண் கள் கலங்குகின்றன; ஆனால் உலகப் பெருமக்கள் மறைகின்றபோது அவர்களோடு எதுவிதமான நேரடித் தொடர்பு அற்ற நிலையிலும் எம் நெஞ்சம் வேதனை யால் வெம்முகிறது.
எடுத்துக்காட்டாக மகாத்மா மறைந்த போது, மாட்டின் லூதர் கிங் மறைந்த போது, ஜவகர்லால் நேரு மறைந்தபோது; மறைமலையடிகளார் மறைந்தபோது, திரு : வி. க. மறைந்த போது, சேர் பொன். இராம நாதன் மறைந்தபோது, சேர் பொன். அருணாசலம் மறைந்தபோது . வன் னியர் மறைந்தபோது, நாக நாதன் மறைந்தபோது எம்மையறியாமலே எம் கண் கண் கலங்கின: இது கொண் டு மேற் குறித்த பெருமக்கள் எல்வித குறையுமற் ற தெய்வீகப் பிறவிகள் என்று யான் கூற வரவில்லை. அவர்கள் அடிப்படையிலே மானிடப் பிறவிகள் தான், ஆனால் அவர்கள் தமக்கென்று, தன் குடும்பத்திற்கென்று வாழாது தாம் பேசிய மொழிக்காக தாம் பிறந்த இனத்திற் காக-- தாம் வாழ்ந்த நாட்டிற்காக உலக மக்களின் உயர் விற் காக வாழ்ந்து மறைந்தவர் கள். இப் பெரு மக்கள் வரிசையில் தமக்கென்று தனியிடம் பெற்று விளங்குபவர் தான் அறிஞர் அண்ணா அவர்கள், அவர் மறைந்தபோது தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் வாழ்ந்த தமிழ் மக்கள்-குறிப்பாகத் தென்னகத்தில்-தமி கழத்தில் மக்கள் உற்ற துயர்-அ லத வெளிக் காட்டிய முறை உலகம் இதுவரை கண்டிராத-வரலாற்றில் இதுவரை வரை பப்படாத உணர்ச்சிப் பெரு வெள்ள மாகவே விளங்கியது :
மகாத்மாவுக் கும், ஜவ கர்லாலுக்கும் அடுத்த நிலையில் ஒரு தலைவனின் மறை வுக்கு இந்தியத் துணைக் கண்டத்தில் இலட்சக் கணக்கில் மக்கள் கூடினார்கள் என்றால் அது எம் அண் ணாவின் மறை

Page 46
வுக்குத்தான் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது : ஏன் ? செய்தி ஏடுகள் செப்பும் செய்தியும் இது தான்.
காந்தி அடிகள் =உ ல க ம க எ த் ம ா 73 ஆண்டுகள் வாழ்ந்தவர்.: 50 ஆண்டுகள் அரசியலில் மூழ்கியவர். ஜவகர்லால் நேரு உல கத் தலை வர். இந்தியத் துணைக் கண்டத் தில் தலைமை அமைச்சராக 17 ஆண்டுகள் விள ங்கி யவர். உலகில் 7 4 ஆண்டுகள் வாழ்ந் தவர். நீண்ட காலம் அரசியலுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர், ஆனால் நம் அண்ணாவோ வாழ்ந்தது ஏ ற க் கு றை ய 60 ஆண்டுகள் தாம். அதில் 35 ஆண்டுகள் அரசியலுக்கு ஒதுக் கப்பட்ட வாழ்க்கை, அவர் ஒரு மாநிலத்திற்கு மட்டும் முத லமைச் சராக விளங்கினார், அந்தப் பதவி யைக்கூட முற்றா க 2 ஆண்டுகட்குக்கூட வகித்ததில்லை. ஆனால் குறுகிய வாழ்க்கை கொண்ட , ஒரு மாநிலத் திற்கு மட்டுமே தலைவனாக விளங்கிய அன்க ணாவின் மறைவு கேட்கக்கூடிய மக்கள் கூட்டம் அவரின் அன்பு தவழும் முகத்த எப்படியும் பார்க்கவேண் டும் என்று துடிதுடித்தது : 50 உயிர் கள் தம் உயிரை அர்ப்பணித்த நிகழ்ச்சி உலக வரலாற்றில் இது வரை நடை பெற்ற நிகழ்ச்சி அல்ல. • • மக்களின் கண்ணீர் ஓர் உயிரை மீண்டும் திருப்பி அழைக்க முடி யுமென்றால் அது அண்ணாவிற்குத் தான் நடந்திருக்கவேண்டும் '' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் (Indian Express) மொழிந்த கருத்து எம் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ள கருத்தாகும்
அண்ணாவின் இறுதி ஊர்வலக் காட்சி யைக் கண்டு கலங்கிய தூய இன்ப சுத்தானந்த அடிகள் பின்வரும் முறை யிலே, கவிதை யிலே அக் காட்சியினை எமக்குக் காட்டு கிறார்.
* கட்டுக் கடங்காக் கூட்டமடா கடலும் கலங்கும் கூச்சலடா மட்டுக் கடங்கா மனக்கண்ணீர் மடமட வென்றே கொட்டுதடா எட்டுத் திக்கும் அண்ணாவின் இறுதிப் பவனி கண்டன்பர் முட்டித் தள்ளி முன் வந்தே முகத்தை மூடிக் கதறுகிறார் . "
28

தாங்க முடியாத துயர் தோய்ந்த இந் நிலையை மற்றுமொரு கவிஞராகிய புத்தனேரி சுப்பிரமணியம்,
*' எதையும் தாங்கும் இதயத்தை ஏற்பீர் என்றோன் மறைவுதனை இதயம் தாங்க முடியாமல்
ஏங்கித் துடிப்போர் பலகோடி, '' என்று எடுத்துக் கூறும் கருத்து எம் சிந்தை சயை த் தூண்டும் கருத் தா கவே மிளிர் கிறது . -
* * முற்பற்கள் ! பொடி போடும் பெரிய மூக்கு ! அன்புக்கண் ! ஆர் வ க்க ஒல்க ! அறி ஞருக்கு அறிஞரையும் அளந்து விடும் ஒளி படைத்த அறிவுக் கண் கள் ! தென் பக்கத் தமிழ் வழங்கும் பொதிகைபோலத் தெளிவு தனைப் பறை சாற்றும் அகன்ற நெற்றி ! நன் செய்யிலே நெல் முற்றிச் சாய்ந்தது போல நாகரீகமாகப் படிந்து நரைத்த முடி! அடக்கத்தின் சின் ன மெனும் சிறிய மேனி! அட ங் காத பிள்ளை ந டை! துள் ளல் நடை! விடக் கட்டிப் புர ளுகின்ற தறி ெநய் வேட்டி! வெள்ளை மனம் உணர்த்து கின்ற சட்டை! கையின் தொடக்கத்தை அடிக் கடி தான் இ ழு த் து க்  ெக ா ண் டு துண் டெடுத்து முகம் துடைத்துப் பேசும் பேச்சு !'' என்று ஒரு பெரு மக னால் வரு ணிக்கப்பட்ட தோற்றப் பொலிவோடு விளங்கியவர் அறிஞர் அண்ணா அவர்கள் ,
எம் நெஞ்சத்தில் குடியிருக்கும் குன்றக் குடி அடிகளார் கூற்றில் ஐவத்துக் கூறின்,
* * நாடு புகழ்ந்தேத்தும் நல்ல பேரறிஞ ராய்ப், பாரிலுள்ளோர்க்குப் பைந் தமிழ்ச் சாரதியாய், மலராடு சோலையில் வண் டாடு புது மலராய், வழக்காடு மன்றத்தில் தேர்ந்த வழக்காடியாய், இன் ன புகழ் சேர்த்த எமது அருமை அண் ணா தாங்கு புகழ் தமிழ் இனத்தின் தானைத் தலைவனாய், தரணிபுகழ் அன் னைத் தமிழின் தவப் புதல்வனாய், வள்ளுவத்தை உல கு ண ர வைத்தவொரு இான் விளக்காய், தெள்ளு தமிழ் நெஞ்சில் தேன் சேர்க்கும் பேச்சழக னாய், செந்தமிழ் நாவழகனாய், இரக்கத் தனி ஊற்றாம் ஏற்றத்தின் சாயல் மலரினை மொய்த்து மயங்கிச் சுழன் றாடும் வண்

Page 47
டாய்த் தமிழுலகம் வாயாரப் போற்றி மகிழ்ந்து அண் ணா அண்ணா என்று அன் பொழுக அழைத்திட்ட பேரோடு, புக ழோடு வாழ்ந்த பெருமகன்' அறிஞர் அண்ணா அவர்கள்.
இத்தகைய பல்துறைப் பெருமை மிக்க அறிஞர் அண்ணாவின் பணியினைத் தனித்தனியாக ஆராயின் அவை மி: விரியும் என்று அஞ்சுவதினால் இன்றைய உடனடிச் சூழ் நிலைக்குத் தேவையான தணிக்கைக்கு உட்பட்ட சில கருத்துக் களையே யாம் இங்கு கூற முடியும். -
அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் இனம் தனது இழந்த பெருமையினை மீண் டும் பெற வேண்டின் தமிழ் இனத்தில் ஆழப்பதிந்து இருக்கும் அழுக்குகளை நீக்கித் தூய் மைப் படுத்து வதே தன து தலையாய பணி என் று கருதிய வர். * * நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் *.' என்று வள்ளுவர் மொழிந்ததற்க  ைமய த மிழ் இனத்தின் அடிப்படை நோயின் த ன் ன ம ன ய உணர்ந்து சமுதாயச் சீர் திருத்தத்தில் ஈடு பட்டார்கள்: எம் சமுதாயத்தைச் சீர் குலைக்கும் சாதி வெறியைச் சாடிய அவர் நம் சமயத்தில் அழுந்திக் கிடந்த மூட நம்பிக்கைகளோடு மோதினார். குருட்டு நம்பிக்கை களைக் குழி தோண்டிப் பு  ைதப் பதில் அவர் ஈட்டிய வெற்றி அளவிடற் கரியது , இதனால் தான் நம் தமிழ்த் தென்றல் திரு - வி. க. அ அவர்கள் அண் ணா வின் பெருமையை இன்றே த ன் அருங் கவிதையில் முதல் இரண்டு வரிகளில் பின் வருமாறு மொழிகிறார்.
'' அண்ணாத்துரை என்னும் அண்ணல்
தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பில்.'' அவர்கள் கூறிய தற்கமையத் தமிழ் நாட் டின் அழுக்கு க நீக் கு வதில் தமிழ் நாட்டு வண்ணானாக விளங்கியவர் அறிஞர் அண்ணா அவர்கள், எனினும், எப்படி வண்ணான் ஒருவன் அழுக்கெடுக்கும் ஆவலில் சில துணி களைக் கிழிப்பதற்குக் காரணமாகி றானோ அதே போன்றே அண்ணாவும் அழுக் கெடுக்கும் ஆவலில் சில வேளை களில் எல்லை மீறியதும் உண்டு, ஆனால் அவர் வாழ்ந்த

அந்தச் சூழ்நிலையில் அ வரு டைய தீவிர கருத்துக்களுக்கும் தேவை இருந்ததென் பதை யாம் மறுக்க முடியாது .
எல்லாம் தமிழிற் செய்தே எம் வாழ் வாம் தமிழைக் காப்போம் என்ற கோட் பாட்டில் ஊறித் திளைத்தவர் மறைமலை அடிகளார். இந்த அடிப்படையில் அடிக ளார் தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்று வித்தார் ஆனால் இந்த இயக்கம் புலவர் நிலையிலேயே பெருமளவு நின்றது - அதைச் செய்தி இதழ்களில் கையாண்டும், அரசி பல் மேடையில் முழக்கியும் ஓரளவு பொது மக்கள் நிலைக்கு இறக்கி அம்மக்களி டையே பரவத் துணை நின் றவர் திரு . வி. க. அவர்கள், மறைமலையடிகள் தொடங்கி யதைத் திரு . வி. க தொடர்ந்ததைப் பொதுமக்களிடையே முழுமையாகப் பரப் பிப் பேரியக்கம் தோற்றுவித்து, தமிழின் தனித் த ன் ன ம ன ய ப் பேணுவதில் மாபெரும் வெற்றி ஈட்டியவர் அறிஞர் அண்ணா அவர்கள், அறிஞர் அண்ணாவுக்கு 42 றைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக் கத்தில் எவ்வளவு தூரம் ஈடுபாடு இருந் தீது என்பதற்கு அடிகளார் பற்றி அவர் மொழிந்த பின் வரும் சொற்றொடர்கள் சான்றாக அமையும். -
11 மறைமலையடிகள் திருப்பெயர்- பெற் றோர் இட்ட பெயர் வேதாசலம் என்ப தாகும். அதனை அவர் மறைமலையடிகள் என்று மாற்றிக் கொண்ட போது பலருக்கு ஐயப்பாடு. சிலர் இது என்ன புதியதோர் ஆபத்து என்று கேட்டனர். 9 )
ஆனால், மறைமலையடிகளாரோ தமிழ னுக்கு எனத் தனிப்பண் பு உண் டு, மொழி உண்டு என்பதை நிலை நாட்டுவதில் மிக்க அக்கறை காட்டினார். இந்தப் பண் பும் மொழியும் காப்பாற்றப்படாவிடின் நாளா வட்டத்தில் தமிழர்கள் இந்த மொழி பையும் பண்பையும் மறந்து தங் களுக் கென உள்ள சீரிய தன்மையை இழந்து விடுவர். உலகில் இன்றுள்ள வாழ்விழந்த இனத்தா ரோடு தமிழரும் சேர்க்கப்பட்டு விடு வர். எனவே, தமிழர்கள் தங்கள் மொழியையும் பண்க பையும் மறந்து விடக்கூடாது என் பதற் காது ம ண றமலை யடிகளார் தனித்தமிழ்
29

Page 48
With the Best
AIIIGK III
D A MST
COLOME
RSS) இலலைலைலை
ருசிமிக்க உணவுப் | சிற்றுண்டி வகைக பேர் பெற்ற ஹே
SWISSSSSS) RSSSSSSSSS ANSASSSSSSR (இயக்கத்து மாவிளக்க
ஹோட்டல் 1 HOTEL D
44, Halftsdorp St.
Day & Night
ஒலணைறை SSSSSSSS
30

ஓஓ ஓ
Compliments
ISTRIBUTORS
- R E E T 80 - 12
ana NSBANENNIRNIR RAKSASSING
பண்டங்களுக்கும்
ளுக்கும் எட்டல்
De இக்பால் e IQBAL
RSSSS ESSAIRNSBERGASE SISSISTERS
COLOMB0-12 = Services
ஒலலல லஷs

Page 49
இயக்கம் என்ற பேரால் சீரியதொரு முயற் சியை மேற்கொண்டார்கள் :
இந்த இயக்கத்தை அவர் தோற்று வித்தபோது இது வெற்றி பெறுமா என்று சிலரும், இது தேவைதானா என்று வேறு சில ரும், இதனால் தமிழகத் திற்கும், தமிழர் களுக்கும் என்ன நன்மை என்று மற்றும் சிலரும் வினவத் தொடங்கினார்கள்.
* ஆனாலும் இன்று பார் நடாத்து கின்ற ஏடானா லும், தனித் தமிழ் இயக் கத்தை எதிர்த்தவர்களது ஏடானாலும் அதில் தனித் தமிழ் நடை ஊகயாளப்படு வதை நாம் கான் கிறோம்.'
இவ் வி த ம் மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்திற்கு வாழ்த்துரை வழங்கிய அறிஞர் அண்ணா அவர்கள் மற்று மோர் இடத்தில் எவ்வள து தூரம் மக்கள் தாவில் நற்றமிழ்ச் சொற்கள் நடம் புரியத் தொடங்கிவிட்ட தென் ப ல தத் த ன க்கே உரிய தனி நடையில் " ராஜ்யம் மறைந்து அரசு வந்துவிட்டது . சபை போய் விட்டது மன் றம் தெரிகிறது, பேரிகை இல்லை முரசு முழங்குகிற து , மாஜி மந்திரி இல்லை முன் னாள் அமைச்சர் தெரிகிறார். சத்தியாக் கிரகம் மாறி அறப்போர் பேசப்படுகிறது . சேனாதிபதியைக் காணோம் படைத்தலை வன் வரு கிறான், மகா நாடு நடை பெற வில்லை மாநாடு நடைபெறுகிறது , ஜில்லா மாவட்டம் ஆகி விட்டது : மாகாணம் மாநிலமாகிவிட்டது , ” : தமிழ் வெல்கிறது. தமிழின் மாற்றார்களோ என்று யாரைப் பற்றி அஞ்சினார்களோ அவர்களின் அருந் தொண் டும் தமிழருக்குக் கிடைக்கிறது.
இவ்விதம் தனித்தமிழின் இயல்பைப் பேணிக்காப்பதில் பேரார்வம் காட்டிய அ ண்ணா அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தை இந்த அடிப்படையில் கட்டிக்காக்க முடியும் என்பதை 3-1 - ! 968 இல் அனைத்துலக தமி ழாராய்சி மாநாட்டில் நிகழ்த்திய பேருரை யில் ஒரு பகுதியில், எம் அறிவுக் கண்களைத் திறக்கும் முறையில் இனிது எடுத்து இயம்பி யுள்ளார்: இதோ அப்பகுதி ! * " தமிழ்ச் சமுதாயம் தமிழ்மொழியின் அடிப்படை. ஐபில் தான் இயங்குகிற து 3 இதை உணர்ந் திருந்தாலும் எடுத்துச் சொல்ல முடியாமல்,

எடுத்துச்சொல்லும் வ ைக அறியாமல் நாம் இருக்கலாம்." "
ஆனால் தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர் வாழமுடியும். த மிழர் வாழ்ந்தால் தான் தமிழ்ச் சமுதாயம் வாழமுடியும் என்று நாம் உள்ளூர உணர்ந்திருக்கிறோம்." "
எதுகை மோனையுடன் தமிழை எடுத் தாண் டு தமிழ் இனத்திற்கு எழுச்சியூட்டிய அண் ணா அவர்கள் ஆங்கிலத்தையும் அழ குறக் கையாண்டு அதன் ஊடாகவும் தமிழின் பெருமையை நிலை நாட்டியவர். 10-1-68 இல் தமிழ் ஆராய்ச்சி ம கா நாட் டில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் நூற் றாண்டு மண்டபத்தில் அனைத்துலக அறிஞர் முன்னிலையில் தமிழின் பெருமையைப் பின் - வருமாறு எடுத்து மொழிந்தார்.
** Tamit has a vitality, a fertility and adaptability and versatility unequalled by any other Language.''
இப் பேச்சினை முழுமையாக நேரிற் கேட்கும் பேறு பெற்றவன் யான். என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளில்
இதுவும் ஒன்றாகும்.
தமிழை வாழ்வித்த அண்ணா அவர்கள் தமிழுக்கு வளம் ஊட்டவும் தயங்கிய தில்லை. அவரின் இலக்கியப் பணி, வர லா று. கதை, கட்டுரை, கவிதை, நாவல், நாடகம், திரைப்படம் எனப் பல்பட விரிகிற து . • • எதைச் சொல்லி முடிப்பேன், அஷ்ணா எண் ணா த துறையே இல்லை * * என்று ஒரு கவிஞன் மொழிந்த கூற்று வெறும் வெற்றுரை அல்ல, ஆனால் பொருள் பொதிந்த பொன்னு ரை யாகும். பல்சுவை உணவைப் படைக்கும் சமையற் காரல் போல் இலக்கியத்தில் பல துறை களில் சுவையானவற்8 றப் படைத் து த் தந்தவர் அறிஞர் அண் ணா அவர்கள். அதனாற்றான் க ண த களால், நாடகத்தால், கட்டு ரைத்திறத்தால், பேச்சால், சிதை வி ல் லாக் கருத்தை ஆக்கிச் சிந்தனை விருந்து வைக்கும் புதையலாம் அண்ணா நாட்டின் புதுமுறைச் சமையற்காரர் என்று ஒரு தமிழ்க் கவிஞன் சாற்றும் கருத்து சால் - புடைய கருத்தேயாகும்.
31

Page 50
நீதிக் கட்சியில் உருவாகிய அறிஞர் அண் ணா அவர்கள் தமிழர் கட்சியில் வளர்ந்து திராவிடக் கழகத்தில் பெரி பாரின் பேரன் பைப் பெற்ற அடியவனாய் விளங்கி தி. மு. க. வைத் தோற்று வித்து தென் ன கத் தமிழரை வழி நடத்திய தனிப் பெருந் தலை வ னாய்த் தலை யெடுத்து, உலகத் தமிழர் உள் ள ங்களில் எல்லாம் உறைவிடம் பெற்ற பெருமக னாகவும் விளங்கியவர். ப டி. ப் ப டி ய ச க உயர்ந்து இறு தியில் உலகின் கவனத்தையே ஈர்த்து விளங்கிய அண்ணா அவர்கள் * * உங்க ளுக்காக நான் அல்ல உங்களால் நான் > > என்று அடிக்கடி. கூறித் தன்னடக்கத்தின் திருவுருவமாக விளங்கினார். * * அடக்கத் தோடு பணியாற்றுவேன் , அமைச்சர் பதவி வரும், போகும், ஆனால் இத்துணை நான் கட்டிக் காத்து வளர்த்த - பண்பாடு போனால் வராது. எனவே பண் பாட்டை இழக்க மாட்டேன்: ” என்று மொழிந்த அண் ணா அவர்கள் வள் ளுவரின் சான் றாண் மையின் ஒளி விளக்காய் ஒளி விட்டார்.
கட மை, கள ணியம், கட்டுப்பாடு என்ற நிறை மொழியாம் மறை மொழி யைத் தமிழ் இனத்திற்குத் தந்த அண் ணா கொள் கை மறவாதீர் என்று அறிவுறுத்தி னார். கோபத்திற்கு ஆளாகாதீர் என இடித்துரைத்தார், கூடி வாழ்வது பொறுப் பான செயல் என்று பொறுமை காட்டிய அறிஞர் அண்ணா 38 அறிவீர் ! குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை என்ற பேருண் மையை யும் எடுத்துரைத்தார்.
இவ்விதம் தமிழ் இனத்தை எல்லாத் துறைகளிலும் வழி நடாத்துவதற்கு
முற்றும் தகுதியுடையவர் அறிஞர் அண்ணா என் பதை இன்று நேற்றல்ல 1953லேயே முன் கூட்டி யே உ ணர்ந்த முனிவராக விளங் கியவர் திரு - வி, கீ, அவர்கள், 8 8 தமிழ் வளர்ச்சி பற்றி இதுகாறும் பலர் யாரோ பேசியுள் ள னர், இக்காலமும் பேசி வரு கின்றனர், இனியும் பேசப்போ கின் றனர். ஆனால், இன்னும் சின் னாட் களில் கண் மூடப் போகும் எனக்கு வண்டமிழின் வளர்ச்சி குறித்து ஒரே ஒரு உருவம் தான் தெரிகிறது . அந்த உருவம் தமிழுக்காக வாழும் உருவம். தமிழர் நலனுக்காக உழைக்கும் உருவம்.
32

தமிழ் அழிந்து படாமல் தரணி எங்கும் ஓங்க கழலணிந்த வீரன் போலக் காத்து நிற்கும் உருவம், அந்த உருவந்தான் அண்ணாத்துரை, அவரை நம்பியே மகிழ்ச்சி யோடு இறப்பேன் .'' கான் று உள் ளத்தின் அடித்தளத்திலிருந்து உரைத்த உரை பொய்யாமொழியாக எம்மினத்தை மெய் யாக வாழ்விக்கும் மொழியாக விளங்கிய தைக் கண்ணாரக் கண்டோம். ஆனால், என்ன செய்வது ? கொடுத்துவைக் காத தமிழினம் தமிழ் உணர்ந்த, தமிழ் அறிந்த இந்து. மகனை நீண்டகாலம் எம் வழிகாட்டியாகப் பெற முடியாமற் போன து எம் தீவினை யின் விளைவேயாகும்,
இந்தி என்னும் புற்றுநோய் இத் தமி ழினத்தைத் தாக்கி இனிய தமிழை உருக் குலைக்க முனைந்தபோது அதனுடன் நீண்ட. கால மாகப் போரிட்டு ஆண்டுக் கணக்கில் வைத்துக்கூறின் 19 37 தொடங்கி 19 69 வ ரை ஆம் ஏறக்குறைய 32 ஆண்டுக ளா கப் போரிட்டுப் பெருமளவு வெற்றிகண்ட இப் பெருமகன் தன்னைத் தாக்கிய புற்றுநோயை இயன்றவரை எதிர்த்து இறுதியில் தோல்வி கண்டது உண்மையில் தமிழினத்தின் து வக்
கு றை என்றே கூறியாக வேண்டும்,
'பேச்சில்லை! மூச்சில்லை! பிப்ரவரி மூன்றினிலே! போச்சே முத்தமிழின்
பொன்றுதலில் தெய்வஉயிர் >> என்று மக்கள் கதறி அழ, கண் ணீர்க் கடலில் மக்கள் தவிக்க எம் மை விட்டுப் பிரிந்துவிட்டார் எம் அருமை அண் ணா.
ஆண்டுகள் ஏழு உருனை டோடியும் அண்ணாவின் மறைவு எ ம் ம வ ரை இன் றும் வாட்டியபடியே இருக்கிறது என் பதை யாம் மறப்பதற்கில்லை. ஆனால் எமக்குத் தேறு தல் கூறி ஆறுதல் அளிப்பது போல் 4 4 தம்பி உயிரற்றவர் என்பதைப் பிணம் என் று பேசுகிறோம். ஒருவன் செத்தால் உயிரற் றவன் ஆகிறான் என்று பொது வாகக் கூறும் போ து அது உண்மைதான். ஆனால் சாவு வேறு உயிரற்றுப்போவதென்பது வேறு; தத்துவம் பேசுவதாக எண் ணிக் கொள் ளாதே தம்பி! உண் மை ைய உரைக்கிறேன் :

Page 51
சாகாமலே உயிரற்ற வர்களாகி விட்டவர் களும் உண்டு.* *
* *முன்னவர் கொள்ளாமற் பற்றற்று வாழ்கிலாச் சுமையில் மூழ்கி நாடு, மொழி, இனம் மறந்துகிடக்கும் உருவங்கள், உயிர் இருக்கும். உண்ண, உறங்க, உறவாட . உரையாட, பொருள்தேட நடமாடும். ஆனால் இனம் வாழப் பீடு நடை போட, மொழி வாழ, வழி வகுத்திட வேண்டும் என்ற உணர்ச்சி, துடிப்பு, செயவார்வம் அற்றுப்போயிருக்கும்.
* * அவர்தான் உள்ளபடி உயிரற்றார். கொள்கைக்காகவே வாழ்ந்து கொடிய வரின் கோரப்பற்களுக்கு இரையாகி இறந்து படும் மாண்பினர். உயிரற்றோர் எனும் பட்டியலில் அல்ல, உயிரூட்டம் தருவோர் வரிசைக்குத் தங்களை உயர்த்திக் கொள் கிறார்கள் என்பது தான் போற்றிடத்தல் க
நாம் காணும்
மாடியில் வாழ்ந் சாடியில் திளைத் கோடியில் பண மோடி பில் கார் வாடியில் தங்கி ஆயாசம் போக் அநாயசமாக ச பாட்டாளிகள் ! சோசலிசத்தின் உழைப்பவனே ! * கனவான்'.

பேருண்மையாகும் * * என் ற வ ா க் கி ய ங் க ள் எம்முன்னே நிற்கின் றன.
மேற்கூறிய கூற்று தன து அருமைத் தம்பிகளுக்கு அ றி ஞர் அண்ணாவினால் 21-8= 80த் திராவிட நாட்டில் தீட்டப்பட்ட மடல்களில் ஒரு பகுதியாகும் . இப்பொருள் பொதிந்த கூற்றிற்கமையத் தாம் பிறந்த இனம், தான் பேசிய மொழி, தான் தோன்றிய நாடு பீடுநடை போடத் தன்னை முற்றாக அர்ப்பணித்து ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்த வர் அறிஞர் அண்ணா அவர்கள். அ வர் வெறும் உயிரற்றவர் பட்டியலில் இடம் பெற முடியாது. அவர் என்றும் உயிரூட்டம் தரும் உயர்ந்தோர் வரிசையி லேயே இடம்பெற்றுள்ளார். தமிழும், தமிழ் இனமும், தமிழகமும் உள்ளவரை அ எண் ணா வாழ்வ து உறுதி. இது வரலாற்றின் முடிந்த முடிபு.
3 சோசலிஸ்ட்
இது வைன்
5து
ம்சேர்த்துப் புது
மாற்றி
தர்மம் முழங்க் - கர்மவின் >
தந்தை எனச் செப்பி ஏய்த்துச் சுரண்டும்
- கரவைக் கதிர்

Page 52
參会会学会会的学会会总会学会一些參會帶学学能營管會學
Joys Chemicals
參等等寧爭奪參年參令令等等等等三卷。每卷等等等等等等等等等等等
參鲁參學會會參事會等等等等意象等等等等等警務多令》等3333。
Joys Mill |[Dealers in Agro Chericalis]
Main Street PANDATHARRIPU
論集會的。”等等等等等等等。
參条學等等參
DYES FOR ALL DYES
AND
物、動物、警、《》、《》( / 動物 / %4» #40》的中心,
TINTS TRY
參擊等等參數春爭曹參等等等等等等等等等學學會會等等等等等等等。
A. C. A. Muthalifbg Co.
|227, Darley Road
COLOMBO 10
THE PREMIER DYE DEALERS
參...等
34

అళుఈ థీ ఉహితి (తిశ్రీ ప్రథభ శ్రీ
With the Best Compliments
క
- Yarl Metal Industries
250 - 254, K. K. S. Road
JAFFNA
శతం శతథ ఇథియం-అతి భీతి కథ ఇతి పథం ఉంలో కూ శాతం ని అంత ఆస్థి జై శ్రీ ఆ
Telepizone: 7042
Bralach:
63, Bankshall Street
COLOMB0-11
Telephone : 26150
ఇక కింది శ్రీశ్రీశ్రీ అని తిట్టి తోశాంతత
ప్రధాని (భీ పతిట్టిట్టింటి కలకంఠతీ తి అంతరం
With the Best Compliments
శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీవారి ఆంతం ఇంటింటి ఆచి ఆ ఆ ఆ ఆ శ్రీ సిటి క్రితం ప్రాం తంతి
Vancon Hardware
Stores
17, Abdul Jabbar Mawattai
COLOMB0-12
Phote ( 31 626 (ramu : *VANCON *
ఇది అతి భీ తక ఉంది లో లోభిలో శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ ( 4 ) ఉతికి

Page 53
இலங்கைத் தமிழ
வி. எஸ். துரைராஜா, F. R.I. B. A., F: C.1, A., Diploma in Tropical Archite
சித்திரம், சிற்பம், நாட்டியம், சங் கீதம், இலக்கியம் ஆகிய புனிதக் கலைகளுக் குத் தாய்க்கலையாக விளங்குவது கட்டிடம் கலையாகும். இதை றஸ்கின் என் னும் ஆங்கிலப் புலவர் " Mother of all arts is Architecture ' ' என்று கூறியுள்ளார்.
ஆனால் இன்று எம் நாட்டில் கட்டிடம் கட்டுவதை ஒரு கலையாகக் கருதுவதில்லை. சங்கீதத்திற்கும், நாட் டி ய த் தி ற் கு ம் காட்டும் ஆர்வமும், சலுகையும் இத் தாய்க் கலைக்குச் சிறிதளவேனும் இல்லை என்பது மிக வருந்தத்தக்கது . இன் று நம் நாட்டில் கட்டப்படும் கட்டிடங்கள், இப் புனி த கலையை அவமதிக்கின் றன. எங்கு பார்த் தாலும் பார்வைக்கு அவலட்சணமா 3 கட்டிடங் களே தோற்றமளிக்கின் றன. கல்லாலும், சாந்தாலும் கட்டியெழுப்பப் படும் எல்லாக் கட்டிடங்களும் கலைப்பொரு ளாகக் கருதப்படமாட்டா. கட்டடிட சாஸ் திரங் கள் அனைத்தையும் அனுசரித்துப் பார் வைக்கு அழகையும், பாவனைக்கு வசதியை யும், மனதிற்கு இரம்மியத்தையும் கொடுக் கும் கட்டிட அமைப்பே கலைப் பொ ரூ ளாகக் கருதப்படும்.
ஒரு நாட்டின் தொன்மைப் பண்பையும், சீர் திருத்தத்தையும், செல்வச் செழிப்பை யும் அந்நாட்டில் கட்டப்பட்ட கட்டிடங் களிலிருந்து தீர்மானிக்கலாம். இந்தியா வின் இந்த நதிப் பள்ளத்தாக்கிலுள்ள மோகன்ஜோதாரோ, ஹரப்பா எ ன் னும் கிராமங்களில் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்று பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களும், கட்டிட அடிகளும் அந்நாட்டின் ஆதி நாகரிகத்தை வெளிப்படையாகக் காட்டு கின்றன, இன்று புதைபொருள் ஆராய்ச்சி இலாகா புரா த னக் கட்டிடங்களைக் காப் பாற்று வ தன் நோக்கம் இதுவே,

ரின் கட்டிடக்கலை
A. A. Dipl., F.I. 1. A., A. R. A.I. A., cture, Fellow of the Inst. of Arbitrators
ஆதி மனிதன் தடிகளாலும், புற்களா லும் அமைத்த குடிசை முதல் வேலைப் பாடுகள் நிறைந்த கூடகோபுரங்கள் ஈறாக ஏற்பட்டுள்ள கட்டிட முன்னேற்றம் மனி தனின் அயராத கலையார்வத்தை எடுத்துக் காட்டுகிறது .
கட்டிட..ங்களின் தோற்றமும் அவை களின் அலங்கரிப்பு முறையும் அவைகளை நிர்மாணிக்கும் சாஸ்திரமும் நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் வேறுபட் டுள்ளன. உதாரணமாக இந்தியாவிலுள்ள புராதன கட்டிடங்களுக்கும், ரோமாபுரியி லுள்ள புராதன க ட் டி ட ங் க ளு க்கு ம் இடையே எவ்வளவோ வித்தியாசங்களைக் காண லாம். ஏனெனில், ரோமர்களின் வாழ்க்கைமுறை. அவர்களின் மதம், அந் நாட்டின் பூகோள நிலை எல்ல ாம் இந்தியர்க ளுடைய வை போன் றவையல்ல. ஆகவே கட்.. டங்களின் தோற்றமும் நிர்மாணிப்பு முறைகளும் நாட்டுக்கு நாடு வேற்றுமை வாகவுள்ளன. இவ்வகைத் தோற்ற வே று. பாடுகளைக் கட்டிடக்கலைச் சரித்திர ஆசிரி உர்கள் நுணுக்கமாக ஆராய்ந்து பாகு பாடுகள் செய்துள் ளனர். இவற்றுள் இந்தியக் கட்டிடக்கலையை இந்தோ ஆரியக் கட்டிடக்கலை, திராவிடக் கட்டிடக்கலை, சாணக்கிய கட்டிடக்கம், இஸ்லாமியக் கட்டிடக்கலை, பெளத்த கட்டிடக்கங் எனத் தொகுத்திருக்கின் றனர். திராவிடர்களாகிய தமிழர்களின் கலை திராவிடக்கலை எனப் பொதுவில் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தமிழர்களின் கட்டிடக் கலை சோழ, பாண்டிய, வி ஜ யநகர் மன் னர் களாலும் மதுரை நாயக்கர்களாலும் வளர்க்கப்பட்டு வந்தது , இதன் விளைவாக சிதம்பரம், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மகா பலிபுரம், வேலூர், மதுரை ஆகிய இடங் களில் இன்றும் வானளாவும் கோவிற்
35

Page 54
கோபுரங்களை யும் அ ல ங்கார மனைடபங் சளையும் காணலாம்:
தமிழ் ' மன்னர்கள் கலைப்பிரியர்கள் . இவர்கள் பிரமாண்டமான கலைச் சின் னங்க ளாகக் கோவில்களைக் கட்டி, அவை களை அ ல ங் கரிக்க அதி அற்புத உயிர்ச் சிற்பங் களை யும், சுவர் ஓவியங்களையும் தீட்டுவித் தனர். சிற்பக்கலை, சித்திரக்கலை, கட்டிடக் கலை , ஆகிய முக் கலை களை யும் ஒன்று சேர்த்து க் கடவுளின் இருப்பிடமாக்கினர். தேவ சன்னிதியில் தெய் வ கன்னிகள் நட மாடினர். கி ன் னரர் இ ைச மீட்ட னர், நாவலரும், பா கர ல சூம் தேவனைப் போற் ரிப் £.8ாடினர். தெய்வசன்னிதி எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாகி, தேவாலயம் கலாலயம் ஆன து . அங்கு பல லளிதக் கலை க ளும் சுடர்விட்டெரிந்து கட்டிடக் கலை
ஹ யாப் பிரகாசிக்கச் செய்தன.
தமிழன்  ெம ா ழி 21ா கி ய தமிழின் இனிமையைப் போற்றிப் பாரதியார் "" நாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்' * என்றார். நாமும் தமிழனின் கட்டிடக் கலை ம யப் புகழ்ந்து * 9 நாமறிந்த கட்டிடக் கலை களிலே தமிழன் கலை ய துபோல் அழ கான தெங்கும் காணோம் * 2 எனப் பாடிப் பெருமி தம் ல)டந்தால் மி ைகயாகாது.
இலங்கையில் தமிழர்கள் பல நூற் றாண் டுகளுக்கு முன் தென்னிந்தியாவி லிருந்து வந்து குடியேறினார்கள். அவர் களின் மொழி, பண்பு, மதம், கலை யாவும் இந்தியத் தமிழ ரை ஒத்ததாகும்; ஆகவே நமது கட்டிடக் கலையும் திராவிடக் கலைக் குட்பட்டதே.
- ம கா வம்சம் என்னும் இதிகாச நூலின் படி தமிழர் இலங்கை மீது முதலாவதாகப் படையெடுத்தது கி. மு. 237 ஆம் ஆண்டு எனத் தெரிகிறது. தென்னிந்தியாவிலுள்ள ஒரு தனவந்தனான குதிரை வியாபாரியின் இரு புத்திரர் களான சேன ன் , குத்தி கன் என்னும் தமிழ் வாலிபர்கள் சூர திச என் னும் சிங்கள மன் ண னை வென்று 2 2 வருஷங் கள் இலங்கையை ஆட்சி செய்தனர். இவர் களின் ஆட்சி அசேலன் என்னும் சிங்கள மன்னனால் முறியடிக்கப்பட்டது. இவன்
36

10 வருஷங்கள் ஆட்சிசெய்தான்; பின் அசேலனை ஏலாளன் என்னும் தமிழ் அர சன் வென்று 44 வருஷங்கள் ஆட்சி செய் தான்.. இவ்வரசன் பௌத்தமதக் கட்டி டங்களைக் காப்பாற்றினானே யன்றித் தன் மதக் கட்டிடக் கலையை நிர்மாணித்தான் எனத் தோன்றவில்லை. இதற்கு ஆதார மாக மகாவம்சத்தில் மேல் வருமாறு கூறப் பட்டிருக்கிறது : " 'ஒரு நாள் ஏலாள மன் னன் தன் இரதத்தில் சவாரிசெய்யும்போது 8 சந்தர்ப்பமாக அவ்விரதம் பௌத்த ஸ் தூபி ஒன்றில் பட்டு 15 கற்கள் விலக்கப் பட்டபடியால் அவன் மிக மனம் நொந்து 15 கற்களுக்குப் பதிலாக பதினை யாயிரம் பொன் களை அக் கோவிலுக்குக் கொடுத் தான்.
ஏவாளனை ஜெயித்த துட்டகைமுனு வுக்கு முன் 66 வருஷங்கள் தமிழரின் ஆட்சி நடந்திருந்தபோதிலும் அக்காலத்தில் தமிழ் மன்னர்களாற் 'கட்டப்பட்ட ன வ என ஒரு கட்டிட அடி. யாவது இதுவரை தென் LE.. கிவில்லையாதலால் இந்த 66 வருஷங்களில் கட்டிடங்கள் கட்டப்படவில்லை என்று கூற முடியாது : தமிழரை அடியோடு அழிக்கக் இங்கணம் கட்டி நின்ற துட்டகைமுனு அவர் களின் கலைச் சின்னங்களைக் காப்பாற்றி யிருப்பானோ என் ப து விவாதிக்கத்தக்க து ..
ஏலாளனின் பின் பல தமிழ் அரசர்கள் இலங்கையை ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்களே ஒருவரை ஒருவர் கொன்று இராச்சியத்தை அப கரிக் கும் சூழ்ச்சியில் முனைந்தார்களே யன்றி சுலை வளர்ச்சியில் ஈடு டாடவில்லை யான தால், இம் மன்னர்களின் தலை நகராக இனுராதபுரம் இருந்தபோதிலும் தமிழர்களின் புராதனக் கலைக்கட்டிடங்கள் அங்கு இல் லாது போன தற்குக் காரணம் இதுவுமாகும்.
பொல நறுவை இலங்கையின் தலை ந க ராக இருந்தபோது அங்கிருந்து ஆட்சி செய்த தமிழ் அரசர்கள் ஓர் அளவில் கட் டிடங்கள் சில கட்டியுள் ளனர். ஆனால் அங்கு இன் று காணப்படும் சிவ தே ஜால வட ங் கள் சிங்கள மன்னர்களால் அவர் களின் சைவ ராணி களுக்குக் கட்டப்பட்டவை. சிங்கள மன்னர் கள் பெரும்பாலும் இந்தி

Page 55
யாவிலிருந்து அழகிய தமிழ்ப் பெண்களை அழைப்பித்துத் தமது இராணி களாகக் கொண்டனர். இவ் வீராணிகள் சைவ மதத் தவராதலால் அவர்களுக்கெனச் சிவன் கோவில்களைப் பெளத்த விகாரை க ளுக்கு அண்மையில் கட்டுவித்தார்கள். ஆனால் இச் சிவன் கோவில்கள் தூ 4) திராவிடன் கட்டிடக்கலையைத் தழுவியே கட்டப்பட் டுள் ள ன.
பொலநறுவையிலு ள் ள ப ல பௌத்த விகாரைகளும் சிங்களத்தில் " " இட்ட டாகே '' என்று அழைக்கப்படும் வட்டக் கோவில்களும் இந்தியாவிலிருந்து வர வழைக்கப்பட்ட தமிழ் சிற்பக் கட்டிட நிபு ணர்களாலும் சிங்களச் சிற்பிகளாலும் சேர்ந்து கட்டப்பட்டவை, ஆதலால் இப் புராதன கட்டிடங்களில் திராவிடக் கலை வ டிலங்களையும் ஒரே கட்டிடத்தில் காண கலாம்.
குடி 'தண்ணி ' வி ஞானபண்டிதர் காலடியில் பே கண்டவன் aே முட்டி மோதி | கணக்கற்ற கே விலைக்கு வாங் இதமான பொ சட்டிபானை ப மனைவியைச் 3 அளப்பரிய வீர குடும்பத்தைச்

இலங்கையில் தமிழ் நாடாகிய பாழ்ப் பாணத்தின் கிராமங்களிலும் வானளாவும் கோபுரங்களுடன் கோவில் கள் காட்சியளிக் கின்றன , இக்கோவில் களும் பொல நறுவை யிலுள்ள சிவ தேவால யங்களும் நம் பண் டை ய கலைப்பண் பை எடுத்துக்காட்டும் அணிகலங்களாக இன்று காட்சியளிக்கின் றன. கொழும்பு கொட்டாஞ்சேனையில் சேர் பொன்னம்பலம் ராமநாத னால் கட்டப் பட்ட, சிவன் கோவிலும் நம் கலைக்குப் புத்துயிர் கொடுக்கின் றது.
தமிழர் களாகிய நமது கட்டி .. க்கலை கோ எயி ல் வீடு ட்டிடங்களில் தான் .ெரு ம் பா லும் காணப்படுகின் றன. ஏனெனில் அள் காலத்தின் ஜன சமுதாய வாழ்வில் பகி ரங்கக் கட்டிடங்கள் பிரத்தியேகமாகக் கட்டப்படவில்லை. சமூ கக் கூட்டங் களும் வைபவங் களும் - அநேகமாகக் கோவில் மண்டபங்களிலும் வீதிகளிலுமே நட ந்தன. வீட்டுக் கட்டிடங்களும் சி றி தா க வே இருந்தன,
மகன்
ட்ட பின் னாகி ஞாலத்தைக்
எட்டு
பலியை
சாலியை
ரியல் இல்லையெனின்
தாடி
55பாடி சாகசங்கள் காட்டி
சீரழிக்கும் 'குடிமகன் !
-- கரவைக் கதிர்
37

Page 56
இலங்கை பல்தொழில் நு
எமது நல்வ அண்ணா ெ
இண தரமான அண்ணா கே
அருந்து தலைமை அலுவலகம் : அண்ணா தொழிற்சாலை இணுவில் தொலைபேசி : 741 2
"அது, ச த அழுத தி எ ை?அ அ அ அ
8 RSS
S ASSASSIN
சிறந்த சாப்பாட்டிற்கு இன்
ஆட்டிறைச்சி
இANNANSAS
NAFEESH 22, OLD MO
COLOM இரவு பகல்
க *
38

பட்ப தமிழ் மன்றத்திற்கு
ாழ்த்துக்கள் தாழிற்சாலை வவில் காப்பியை எப்பொழுதும் புங்கள்
அ இ அகம் ர ல ப இ வர் கவிதை * ர இ இது ( அகதி மு க இ 7இலஞ்ச் அ.கலையம் சிவனை த இதை இது
கிளை : (1) இல. 4, நவீன சந்தை
யாழ்ப்பாணம். (2) 79/1, மெசஞ்சர் வீதி,
கொழும்பு-12
ஈ4 ஓம் து அது து வன அ அது ச கா த ச கா ச வா .
SS அsNMssssssலை கண
றே விஜயம் செய்யுங்கள் சிச் சாப்பாடு
SSSSSSSSSSSSS RSSSSSSSSSSSSSSSSSSS கலைகளை
A HOTEL OR STREET
B0- 12
சேவைகள்
இ) 8இதைதில் 2

Page 57
பிரதேச அபிவிருத்தி ம
அதன் நோ
செ. ஆறு ( அபிவிருத்தி உதவியால்
(ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் மக்கள் அரசினால் அறி முகப்படுத்தப்பட்டுள்ள மேற்குறித்த மன் றம்பற்றி ஆராய்ந்து, இதனால் படித்தவர் மத்தியில் நிலவும் வேலையில்லாத் தி ண் டாட்டம் எவ்வாறு குறைவடையச் செய்ய ஏதுவாக உள்ள தென்பதைக் கட்டுரை யாளர் மிக அற்புதமாக விளங்குகிறார்.)
நீண்டகாலமாகப் பொருளியற் பிரச் சினையில் சிக்குண்டு தீர்வு காண முடியாது தவித்த இந் நாடு புத்துயிரைப் பெறக் கூடி யளவுக்கு சில முன்னேற்றகரமான திட்டங் கள் , புதிய அரசினால் மக்கள் முன் சமர்ப் பிக் கப்பட்டன . ஐ ந்தாண்டுத் திட்டம். பட்டதாரிப் பயிற்சித் திட்டம், பிரதேச அபிவிருத்தி மன்றம், தேசிய இளைஞர் சேவைச் சபை ஆகியவை மாற்றுமருந்தாக முற்போக்கு அரசினால் தயாரிக்கப் பட்ட திட்டங் களிற் சிலவாகும்.
இது வரை அரச உத்தியோகத்தரால் திட்டமிடப்பட்டு, மக்களிடம் திணிக்கப் பட்ட முறைமைக்கு முற்றுப்புள்ளியிட்டு, சாதாரண மனிதனின் ஒன்று திரண்ட ஆதரவைப் பெற்று, எமது நாட்டின் அபி விருத்திக்குப் புதிய பாதையமைக்கும் நோக்கத்துடன் அபிவிருத்தி மன் றங்கள் இலங்கைத்தீவின் பல பாகங்களிலும் ஒரு முக மாக ஏற்படுத்தப்பட்டன. உற்பத்தித் துறையில் மக்களைப் பங் கெடுக்கச் செய் தலே பிரதேச அபிவிருத்தி மன்றங்களின் மூல இலக்காகும். இவ்விலக்கை அடைவ தற்குக் கூட்டுறவு நிறுவனம் பயன்படுத் தப்படுகிறது, நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் மூல வ ள ங் க ளை ப் பயன் படுத்தி, மக்கள் அரசு உத்தியோகத்த

ன்றத்தின் தோற்றமும் க்கங்களும்
முகராஜா எர், மாந்தைப் பிரிவு)
ரூடன் இணைந்து ஏற்ற திட்டங்களை வகுத்து சிறு சிறு தொழில்களை ஏற்படுத்த இம் மாற்றம் வழி வகுக்கிறது. இதுவரைகால மும் கிடைக்கும் மூலவளங்களைக் கொண்டு, எமக்குத் தேவையான முடிவுப் பொருள் களை உற்பத்தி செய்யும் வாய்ப்பு மக்களுக் குப் பூரண மாகக் கிடைக்கவில்லை. அதற் குப் பதிலாக உள் நாட்டில் உற்பத்தி செய் யக்கூடிய இடம் பொருள்களை இறக்குமதி செய் வதிற் பெருந் தொ ைகப் ப ணம் செல வி டப்பட்டு வந் தது.
இலங்கை சிறந்த செழிப்புள்ள நிலப் பரப்பினைக் கொண்டதொரு நாடாகும். ஆனால் அவையாவும் வ ளர்ந்து வரும் சனப்  ெப ரு க் இ த் தி ற் கேற்ப ப் பயன்படுத்தப் படாது, பாரம்பரிய தொழில்களுக்குப் புத்து ணர்வூட்டாது , எமது அன்றாட தேவைக்காக நாட்டின் வருமானத்தின் பெரும்பகுதியினைத் தானிய இறக்குமதி யிலும், சீனி, மிளகாய், பருப்பு வகை களி லும் செலவிடப்பட்டது . நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த கருத்தற்ற கல்வி பல லட்சக்கணக்கான இளை ஞர் களின் வாழ்வை வள மூட்டத் தவறிய துடன், பொருளாதாரத்தையும் மேலும் சிக்கலாக்கியது.
இவற்றினைக் கருத்திற் கொண்ட அரசு உட ன டி ய எ : நிவாரணம் தேடும் பொருட்டு அதாவது, விரக்தியுற்ற இளை ஞர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டுவதற்கும், கிடைக்கும் சாதனங்களை முறையாகப் பயன்படுத்தி அந்நிய நாட்டுச் செலாவணிப் ப ளு ைவத் தணிப்பதற்கும் * பிரதேச அபி விருத்தி மன் றங்கள் ' இந்நாட்டிற்கு அறி மூகம் செய்தது .
39

Page 58
இம் மன்றங்கள் சாதாரண மனிதன் ஒன்று திரண்ட ஆதரவையும், அறிவை யும் கொண்டு, கூட்டுறவு முறையில் தொழிற்றிட்டங்களைச் செயற்படுத்த மூலக் கருவியாக விளங்குவது, சர்வதேசரீதியில் மக்கள் கவனத்தைக் கவரும் என்பதில் ஐய மில்லை. உள்ளூராட்சி மன்ற எல்லைகளே (இராமசபை, பட்டினசபை ஆகியன இம் மன்றங்க ளின் எல்லைக் கூறுகளாகும். இது வரை 583 இம் மன் றங்கள் பரவலாகத் தாபிக்கப்பட்டு நல்லமுறையில் இயங்கி வருகின்றன, இம் மன்ற உறுப்பினராகப் பின் வருவோர் உளர். மன்றத் தலைவர்-, உதவி அரசாங்க அதிபர், உப தலைவர்உள் ளூராட்சி மன்றத் தலைவர், செப் 4 லாளர்- அபிவிருத்தி உதவியாளர். விவ ! சாயப்பகுதி, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், சிறுகைத்தொழிற் பிரிவு : பொலிஸ்பகுதி, சுகாதாரப்பகுதி, காணி ஆணை யாளர் திணைக்களம், கிராம் முன் னேற்றத் திணைக்களம் ஆகிய பகுதிகளின் பிரதி நிதிகளும், கிராம முன்னேற்றச் சங்கம், பயிர்ச் செய் ைகக்குழு, உள் ளூ ராட்சி மன்றம் என்பவைகளின் உறுப் பினர்களும் அங்கம் வகிப்பர். ஒவ்வொரு ம ன் ற த் து க் கு ம் ஏறக்குறைய ரூபா 200,000 ஒதுக்கப்பட்டுள்ளது. - மாத மொரு முறை கூடி அங்கத்தவரால் சமர்ப் பிக்கப்படும் ஆலோசனை களை ஆராய்ந்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஏற்ற நடவடிக் கைக்கு அனுப் 6.5ப்படும்.
ஒவ்வொரு மன் றத்திற்கும் ஒதுக்கப் பட்டுள்ள பணத் தொகை கீழ்க்கண்டவாறு பகிர்ந்தளிக் கப்படும் ,
1. ரூபா 50,000/- = (25%)
 ைகத்தொழிற்றிட்டங்களுக்கு. 11. ரூபா 70,000/- , = (35%)
விவசாயத் திட்டங்களுக்கு,
40

III. ரூபா 80,000/- = (40%) பாதை விருத்திக்கும் தொழில் சம்பந்தப் பட்ட... வீட்டுத் திட்டங் களுக்கும்.
- இம்மன் றங் களின் பொறுப்புக் க ள் திட்டமிடல், பொருளாதார அமைச்சிடம் இகயளிக்கப்பட்டபோதிலும், அப்பொறுப் 4க்கள், கைத் தொழிற்றிட்டங்களைப் பொறுத்து, கைத்தொழில் அ க ைமச்சுக் கும் சிறு கைத்தொழிற்பு: குதி), கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகிய இரு பகுதிக்கும் பரவலாக்கப்பட்டுள் ளன. இம்மன்றங்களின் இணைப்புக்குழு, எலகத் தொழிற் திட்டங் கள் தொடர்பாக மன்றங்களின் கொள் க ைக களைத் தீர்மானிப்பதுடன், முதலீடு முறை களை யும் வரையறை செய்யும். சிறு தொழிற் பகுதி, கைத் தொழில் அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்திப் பகுதி ஆகியவற்றின் பிரதி நிதிகளைக் கொண்ட செயற்குழு (அ) மூ ல வளச் செறிவு , (ஆ) குறைந்த அந்நிய செலாவணி, (இ) வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் ஆய்வு களை நடத்தித் திட்.
-ங்களுக்கு அநுமதி வழங்கும். - இம் மன் றங்களுக்குக் கீழ்ச் செ யற் படுத்தப்படும் கைத்தொழில், விவசாயத் திட்டங்கள் கூட்டுறவு முறையை அடிப் படையாகக் கொண்டு செயற்படுவதனால், கூட்டுறவுணர்வை மக்கள் மத்தியிற் பதியச் செய்து, தேசிய ரீதியில் சிந்திக்கவும், பணிபுரியவும் வழி செய்கிறது. இம்மன்றத் தின் கீழ் அமையும் திட்டங்களை முகாமை வகிப்பதற்குக் கூட்டுறவுச் சங்கம் அமைக் கப்படுவதோடு. . ங் கு ப ற் று  ேவ ா ர் உற்பத்திக் கருவி கள் அமைப்புக்களின் உடைமையாளராகவும், அதன் முகாமை யைக் கையாள்வோராகவும், ஈட்டப்பெற்ற லாபங்களில் பங்காளராகவும் விளங்குவர். கிராமப்புற விவசாய வளர்ச்சிக்கு ஆக்கம் அளிக்கும் பான் மையில், விவசாய அமைச் சின் மூலம், இம்மன் றம் உப-உணவுச் செய் கை, கால் நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய விருத்தித் திட்டங்களுக்கு
மா னி யம் வழங்குகிறது.

Page 59
பண்ணை அங்கத்தினருக்கு நேர
(8 நீர்ப்பாசன வி
ஏக்கருக்கு 1: நிலம் தயாரித்தல்
ரூபா (a) காடு வெட்டுதல்
200-00 (b) கட்டை பிடுங்குதல்
350-00 (c) வரம்பு கட்டுதல்
(மண் பாது காப்பு)
50=00 2: வேலி அடைத்தல்
150-00 3. உபகரணங்கள்
800-90 பண்ணைக் கட்டிடம்
50-00 1 600-00
சிறு பாற்பண்ணைக்கு வ
மலைநாடு ! அலகு (Unit)
5 பசுக்கள் பரப்பளவு (Extent)
4 ஏக்கர்
புற்றரை (நிலம் தயாரித்தல் புல் நடுதல்
மானியம் வழங்க வேலியடைத்தல் கொட்டகை
1500-00 உபகரணம்
250 - 0 ( போக்கு வரத்து டமா னி ப ம்
250-00 2000 - 100
கோழிப்பண்ணை அமைப்பதற்கு மானி 2000-00 ஆகக் கூடுதலாக வழங்கப்ப
இது வரை ம்ெ மன்றங்கள் மூலம், கைத்தொழில் : விவசாய, மீன் பிடித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பல் லாயிரக் கணக்கான இளைஞருக்கு வேலை வாய்ப்பளித்துள்ளன. செங்கட்டி, பனங் கட்டித் தொழிற்சாலைகள் பல நாட்டின் பல பாகங்களிலும் நிறுவப்பட்டுள்ளன, கூட்டுறவு வீவசா யப் பன்னை கன் அ5ே3 மாவட்டங்களில் அ ல மக் கப் இ ப ற அ .. மி ள க ா ய், உருளைக்கிழங்கு, சோயா அவரை, பாசிப்பயறு, பருப்பு, மரவள்ளி, வாழை, கரும்பு, கொம்புப் பயறு, நிலச் கடலை, இறங்கு, எள்ளு ஆயென பயிரிடப் பட்டு வருகின் றன .
எடுத்துக்காட்டாக , மன்னார் மாவட் டத்தில் 197 4 ஆம் ஆண்டு ஒக்ரோபர்
த - 6

டியாக வழங்கப்படும் மானியம்
வசாயம்
ஈரலிப்பு விவசாயம் ஏக்கருக்கு
ரூபா 200-00 200-00
150-00 150-00 800=00 50-00
1550-00
ஆ)
பழங் கப்படும் மானியம்
Mid Country)
உலர்வலயம் (Dry Zone)
8-10 பசுக்கள் 10 ஏக்கர்
ரூபா?
50-00ஏக்கருக்கு கப்படும்
500-00 (இறுதி) 7 30-00 ஏக்கருக்கு 250=00 250 - 00 2 30-00 2000--00
இயம் ஒரு கோழிக்கு ரூபா 4-00 வீதம்
டும் ,
மாதம் தொடங்கப்பெற்ற கடலட்டை பதனிடும் தொழிற்சாலை, நவம்பர் மாதத் தில் ரூபா 130,091 - வருமானத்தைப் பெற்று, கணிசமான அந்நிய செலா வணியை ஈட்டியுள் ளது. 1 இருத்தல் சுட வட்3டயின் வெளிநாட்டுச் சந்தை விலை 2-3 அமெரிக்க டொலராகும்,
இவ்விதம் நாட்டில் கிடைக்கும் மூல வளங்களைச் சிறப்பாகப் பயன் படுத்தி, அபிவிருத்தியை ஊக்கப்படுத்தும் ' பிர தேச அபிவிருத்தி மன்றம் * இளைஞர் பிரச் சினைக்குத் தீர்வுகாணும் மருந்தகம் ' என்று வருணிக்க இடமுண்டு;
4!

Page 60
தம்பியே தட்டி
ஏனடா தமிழ்த் தம்பி வேண்டாப் பழைமைகள் செத்துச் சீரணித்து மல மக்கி மடிகின்ற மதியற் தூக்கி நிறுத்தித் தூசி நோக்கில் தவறிழைத்தா போக்குப் பிழைக்குமட! கிராமச் சங்கத்தால் கப் கிணறாம் பொதுக் கிண ** தீண்டாதே தீட்டு'' தீமைதனைக் கனவிலும் கோயில் மணியோசை கொண்டிருக்கும் கடவு
வாயிலின் முன்னே தான் பாயில் படுத்துக் கொன் நோயை அறியாது நெ விதியை நோகாதே! க மதியை இழந்ததால் வ ஓடும் ரத்தத்தில் ஒளிரு. தேடிப் பாரடா தம்பி ! தெரிகிறதோ என்று ... முன்னவன் விதைத்த (. மூடியே பின்பற்றுதே - சுய நலத்தால் ஆனதே தீய நெறி இவைகளை - "" தீண்டாமை '' உனக் தம்பியே தட்டிக் கேளு தவறு எங்கென்று தேடி குறைகளைச் சுமந்தவன் குற்றவாளி நீதான் எல் கற்பை விற்றவள் வயி காறித் துப்பி ** வேசி' சாதியை வைத்தே தமி சரித்திரமே
... 2 த 9 காசாக . -

டக்கேளுன்னை
ளக் கட்டிக்காக்கிறாய் ! ண்ணோடு மண்ணாகி சற போக்குகளைத் துடைக்கின்றாய். Tல் தம்பி
டிவிட்ட ற்றில்
என்று கொடுந் நினைக்காதே ! சாதி பார்ப்பதில்லை ளுக்குப் பேத மங்கில்லை - சாதிப் போராட்டம்
ன்டே எந்து கொண் டிருக்கிறாயே ! தியே இதுவென்று வந்ததே இந்தவினை !
ம் கண்களில் - சாதி
சொத்தை - கண்ணை
- அன்னவன்
இந்தக் கதி !
- இனி
கு வேண்டும் ! ன்னை உப்பார் !
நீ, இன்று ன்பேன் !
று வளர்க்கின்றாள் * என்கிறோம் !
ழை வளர்க்கிறான் இவனுக்கு என்ன பட்டம் !
கதிர் பொன்னுத்துரை

Page 61
தனக்கென்ன
* 'நான் உங்களை விரும்பினவன் தான் : உங்களுடன் அன்பாய் ஆதரவாய்ப் பழகின வன் தான். நான் உங்களை இப்போ காத விக்கிறேன் தான் : ஆனால் நான் தான் உங் களை முதலில் காதலிச்சேன் என்றால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவே
முடியாது."
* * அப்படி என்றால் நான் தான் உங்களை முதலில் காதலிச்சேன் என்று சொல்லு றீங்களா? நீங்கள் அப்படிச் சொல்லுவீர் கள் என்றால் அதை விட அவமானமே எனக்கில்லை * *.
* * அப்படி அவமானம் என்றால் விட்டிட் டுப் போங்களன். நான் என்ன இழுத்தா பிடிக்கிறன்' '.
- * 'நானும் ஒரு வ ரையும் இழுத்துப் பிடிக்கவில்லை, விருப்பம் இல்லை என்றால் போறது தானே ":
இப் படியே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடாமல் வாதாடிக் கொண்டிருந்தனர் வி ம லும் , லதாவும், அன்று தான் ல தா தன்னைக் காதலிக்கிறாள் என் ற உண்மை விமலுக்குத் தெரியவந்தது. இதுவரை நான் அவள் மீது  ைவத்திருந்த சுயநலமற்ற, சபலமற்ற அன்புக்குக் காதல் என்ற வடி வத்தைக் கொடுத்தான். ஆனால் காதல் மலர்ந்த அடுத்தகணமே அவர்களுக்குள் நீயா நானா பிரச்சினை தொடங்கி விட்டது . பாவம், விமல் அவளுடன் உண்மையிலேயே அன்பு வைத்துப் பழகி வந்தான் தான் அவளைக் காதலிக்கக் கூடாது. அவ்வாறு காதலிப்பின் அது அவளுக்குப் பிடியாது என்று கணக்குப் போட்டு மிகவும் பன் புடன் பழகி வந்தான், ஆனால் லதாவோ, விமல் தன்னைக் காதலித்து அதை வெளிச் சொல்லப் பயப்படுகிறான் என்று நினைத்து அவனை விரும்பி மனதாரக் காதலித்தாள், ஏதோ ஒரு சந்தர்ப்பத் தில் லதா தன்னைக் காதலிக்கிறாள் என்று அறிந்ததும் தனது எண் ணங்களைத் தனது இ ள  ைம யி ன் உ ணர்ச்சிகளுக்கு அடிமையாக்கித் தன து

றாரு பாதை
காதலியாக மாற்றினான் . இதனால் தான் என்னவோ யார், யாரை முதலில் காதலித்தார்கள் என்பது பெரும் பிரச்சினை யாக இருந்தது.
* இப்ப என்ன லதா, நமக்குள் எப்ப |டியோ காதல் மலர்ந்து விட்டது. யார் யாரைத் தான் காதலித்திருந்தால் என் ன? சரி, நானே உங்களை முதலில் காதலிச் சேன்'' என்று பேச்சை அடக்க முயன்றான் விமல்.
4 சவேண்டாம் வேண்டாம், நான் தான் உங்களைக் காதலிச்சேன், போதுமா * * என் றாள் லதா,
பாவங்கள், ஒரு வரில் ஒரு வர் உயிரையே 3) வத்திருந்தனர். ஏதோ தமது இயல்புக் கேற்ப உளறிவிட்டார்கள். இடைவேளை மணி ஒலிக் கவே இருவரும் தத்தம் வகுப்பு களுக்கு விடை பெற்றுச் சென் ற னர் அன்று இருவருக் கும் படிப்பே ஓடவில் லை , * * சரி யான வாயாடிதான் ' ' என்று நினைத்த படியே இருந்தான் விமல். * விட்டே கொடுக்க மாட்டார் போலிருக்கே என்று எண்ண ணி ய வண்ணம் இருந்தாள் ல தா.
அன்புக்குறைவே இல்லாத அவர்களின் கல்லூரிக் காதல் வாழ்வு வாரத்திற்கு - 5 தடவை என்ற வேகத்தில் ஓடிக்கொண் டிருந்தது : பள்ளியில் அவர்கள் சேர்ந்து பேசுவதோ சொற்ப நேரமே. அதுவும் மூலை - முடுக்குகள், ஒதுக் குப் புறங்கள் அவர்கள் ஒருபோதும் நாடுவதே இல்லை. ஆனால், அவர் கள் பேச்சில் போட்டிதான் எப்போதும். எந்த விஷயத்தை எடுத்தாலும் மாறான கருத்தையே இரு வரும் இகாண்டிருந் தனர். வெறும் பேச்சுக்காகப் போட்டி போட்டுப் பழகியவர்கள் போகப்போக அற்ப விஷயத்திற் கெல்லாம் வாதாடினர்.
அவர்களின் மாறுபட்ட சமய நம்பிக்கை களினால் உண்டான தர்க்கங்கள் அவர்களின் காதல் வாழ்வின் பெரும் பகுதியையே விழுங்கிவிட்ட து. ஒரு நாள் * * எனக்கு
43

Page 62
ஒரே செலவில் தமக்கும் பிறர்க்கு
நாடுதல் உத்
நாடு நலம்பெற, நாம் நற்கே எமது உற்பத்திப் பொருட்களை
வ ண
அது
மில்க்வைற் சவர்க்
த. பெ. இல. 77, தொலைபேசி : 7233
கிளை : 79, மெசெஞ்ஜர்
தொலைபேசி மில்க்வைற் சோப் மேலுறைகளில் சேகரித்துக் கொடுத்து அறிவு நூல்
{ழAMAAA MA
பச்சி
With the Best
P. B. UMB
SHIPS AGENTS, CHARTEF
FORWARDII
175, BANKSH
COLOM 7"சென%: Umbichy, Colombo
ந.4.

* நயம்வர வாய்ப்பான வழியை தமமல்லவா !
சவை செய்ய,
வாங்கி உபயோகியுங்கள். க்கம்
திபர்,
.காரத் தொழிலகம்
யாழ்ப்பாணம்
தந்தி : 'மில்க் வைற்" வீதி, கொழும்பு-12 =: 36063
திருக்குறள் அச்சிட்டு வருகின்றோம். களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Compliments
FICU V LID.
IS, CUSTOMS CLEARING &
NG AGENTS
ALL STREET BO- 11
T. Phone : 21 972 & 32347

Page 63
கிறிஸ்தவர்கள் என்றால் பிடியாது'' என் றாள். லதா, ''ஒகோ அப்படியா, எனக்கு இந்துக்களை ரொம்பவும் பிடிக்கும்" என் றான் விமல்!
* இயேசுவின் போதனைகள் எனக்குப் பிடிப்புத்தான். ஆனால் அவரைப் பின் பற்று கிறோம் என்று சொல்லித் திரிபவர் களைக் கண்டால் எனக்கு அருவருப்பு '' என்றாள் லதா:
'' அப்படி என்றால் என்னை மட்டும் எப்படிப் பிடிச்சுது? அது தான் காதலுக்கு இன், மன் தெரிவதில்லை - என்று சொல் லுறவங்களோ என்று கேட்டான் விமல்.
** இல்லை, விமல் உங்களுடன் பழகின பின்னர் தான் கிறிஸ்தவர்களும் நல்லவர் கள் என்ற உண்மை எனக்குத் தெரிய வந்தது * 5 என் று சொல்லிக் காரசாரமான தமது வாதத்தை அன்பு வார்த்தையால் முடி வுக்குக் கொண்டுவந்தாள் லதா?
ஏதோ ஒன்றைப்பற்றி வாதாடு வ தும் க ண ட சியில் அதைத் தம் அன் புக்கு அடிமை யாக்கி ஒத்துப் போவதும் வழக்கமாக இருந்து வந்தது ?
என தத்தான் எப்படித் தான் பேசித் தீர்த்தாலும் அவர்களின் பேச்சில் ஒரு துளி ஆபாசத்திற்கு இடமே இருக்கவில்லை. பிறருடன் வா திட நேரிட்டால் தமது கொள்கைகளைத் தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேர்ந்து மற்றவரை எப்படியும் மட்டம் தட்டி விடுவர்
இவ்வாறே அன்பை ல ம ய ம ர க வைத்து ஓடிய காதல் வாழ்வு தவணைக் கு ஒரு விடுமுறையுடன் கடைசித் தவணையை அடைந்தது .
வழமைபோல் மதிய போசன இடை வேளையில் இரு வரும் பேசிக்கொண்டிருந் தனர்: சடுதியாக இடைமறித்தாள் லதா.
'' விமல் என்னை ஒரு படத்துக்குக் கூட்டிக்கொண்டு போறீங்களா?'' எள் mாள் :
படமா ...? நானா?... உங்களை யா?... தடுமாறினான், விமல் சமாளித்துக்கொண்டு ஒரு நல்ல படம் ஓடுது தான் , எந்த ஷோ Show)வுக்குப் போவம் * * என் று கேட்டான்,

* * 6எப்பவாவது ஒரு மத்தியான ஷோ. ஆனால், எனக்கு வீக் டேயிஸ்(Week days) இல் தான் வசதி " என்றாள் நம்பிக்கையுடன் '.
* *ல தா, நீங்க இவ்வளவு தூரம் போவீங்க என்று நான் நினைக்கவேயில்லை. ஒரு டா.. த் துக்காக schoolலை cutபண்ணி அம்மா அ ப் பா ஒ வ ப் பேய்க்காட்டவேணுமா? யாரும் எங்களைப் பார்த்தா என்ன நினைப் பாங்க ? அவங்கள் நினைக்கிற து கிடக் கட்டும். எங்களுக்கு மனம் என்று ஒன்று இல்லையா? யாராவது தெரிஞ்சவங்க கண் டிட்டா - அம்மாகிட்டே சொல் லாதே - யுங்கோ என்று கெஞ்சப்போறீங்களா? தே  ைவ இல்லாமல் பிறருக்குக் கட, இ ைமப் படப்போறீங்களா? என்ன ல தா, உங்க ளோடு படம் பார்க்க எனக்கு என்ன விருப் பமா இல்லை ? ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ் வொரு நாளும் 4 showவும் பார்க்க நான் தயார். ஆனால் எமக்கென்றொரு கட்டுப் பாடு வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் சுதந்திரமாகப் படத்திற்குப் போகக்கூடிய காலம் வரும்வரை பொறுத்திருங்க " என்று தன் உள்ளத்துக் கொள் கைகளை விளாசி விட்டான்;
' ' என்னுடன் அதிக ஞானம் பேசாதீங்க. இதைவிட அதிக ஞானம் பேச எனக்குத் தெரியும். ஏதோ உங்களின் அருகில் இருந்து ஒரு படம் பார்க்க வேண்டும்போலிருந்தது , இஷ்டமில் லாட்டி விடுங்கோ 8 * என் று தனக்குரி ய பா ணியில் கண்டிப்பாகக் கூறி
னாள் .
* 'எனது அன்பு புனிதமான து. அங்கு இப்படியான அலுவல்களுக்கு இடமே பில்ல'' என்று கூறிவிட்டு விமல் நடக்க லானான். தன் ல தாவின் ஆசையை நிறை வேற்ற த கவலையும், ஒரு படம்தானே அவளுடன் போயிருக்கலாம் என்ற இளமை பின் உணர்ச்சிகளும் தன் கொள்கையை நிறைவேற்றிய பெருமையும் அவன் மனதில் மாறிமாறி மோதியவண் ணம் இருந்த து. தெருச்சந்தியில் இருந்த தேநீர்க்கடையில் அவனுக்கு விருப்பமான ஹிந்திப் பாட்டு ஒன்று பாடத் தொடங்க அவன் எண்ணம் எல்லாம் பாட்டிலேயே படிந்தது . பாட்டும் முடிய அருகில் உள்ள பஸ் ஸ்ராண்டில்
45

Page 64
பஸ்ஸம் வர அதில் ஏறிக்கொண் டான் . வீடு சென்ற விமல் பாடசாலை விவ காரத்தை மறந்து படிப்பில் கவனம் செலுத்தினான். பரீட்சைக்கு 2 மாதம் மாத்திரமே இருந் தது. படிப்பை விட்டு வேறு விடயத்தில் தலையிட.. அவன் விரும்பவில் லை: காதல் என்பது படிப்பில் தன்னையோ லதா வையோ எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதே அவன் விருப்பம்: இதற் காகப் பரீட்சை முடியும் வரையாவது லதா வுடன் பேச்சைக் குறைக்க முயன்றான். ஆனால் லதாவோ அவனை விட்டுவைக்க வில்லை. பாவம், விமலைக் காணாவிட்டாலோ அவனுடன் பேசாது விட்டாலோ அவளுக் குப் பிரமை பிடிச்ச மாதிரி, என்ன செய் வான் நிமல். காதலுக்குத் தூய அன்பு என்பதை விட வேறு கருத்தை அவனால் கொடுக்க முடியவில்லை. அவன் முனையவு மில்லை ;
அடுத்தநாள் காலை பஸ்ஸுக்குக் காத்து நின்றான் விமல். வழக்கம்போலவே லதா வும் அதே பஸ் ஸ்ரொப்பிற்கு வந்தாள் - எப்போதும் புறம்பாக நிற்பவள் அன்று விமலின் அருகில் வந்து நின்றாள். " *விமல், இன்றைக்கு பஸ்ஸில் உங்களின் அருகில் வந்து இருக்கிறேன் , கோவியாதையுங்கோ : என்றாள் ,
*'லதா, உங்களைப் பக்கத்தில் இருத்திப் பயணம் செய்ய எனக்குப் பயமில்லை. இது தான் ஊரெல்லாம் நடக்குதே. ஆனால் என்னுடைய காதல் புனிதமானது. அதற்கு விளம்பரமே தேவையில்லை : பஸ்ஸில் கூடி இருந்து குசுகுசுப்பது தான் காதல் என்றால் அது எனக்கு வேண்டாம். என்னுடைய காதலில் ஒரு புரட்சி ஒரு புதுமை வேன் டும் பண்பு வே ண் டும். அது மட்டுமல்ல, இளவட்டங்களின் ஆடைக்கண் பார்வையும் கிழடுகட்டைகளின் நக்கல் சிரிப்பும் என் (னாலே பொறுக்கமுடியாது.'' என்று சொல் லிக் கொண்டே நிறுத்தாமல் போன பஸ் ஒன் றில் ஓடிச் சென்று ஏறிக்கொண்டான் -
4 ச ம் ! என்ன வென்றாலும் விமல் நல்ல வர்தான்* > என்று நினைத்தபடி வந்து நின்ற பஸ் ஸில் ஏறிக் கொண்டாள்: பஸ் ஸின் பாதை களில் எல்லாம் விமலின் பூமுகத்
தைக் கண்டுகொண்டே போனாள்.
46

பரீட்சை முடிந்து பள்ளி வாழ்வின் கடைசி நாளில் இருவரும் சந்தித்தனர். வழக்கத்திற்குச் சற்று அதிகமாகவே அன்று பேசினர். இப்படியான பிரி ைவ அவர்கள் எதிர்பார்த்திருந்தாலும் அன்று அவர்களுக்குப் பொறுக்கமுடியாத ஏக்கம்.
'' லதா, இனி உங்களை நான் எப்ப சந்திப்பேனோ எங்கே சந்திப்பேனோ கட வு
ளுக்குத்தான் தெரியும் '' என்று விமல் தொடங்கவே ல தாவின் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டன .
'' விமல், நாம் எங்கேயாவது சேர்ந்து ஓடிவிடுவோமா ?! என்று கண்ணில் நீர் வடியக் கூறினாள்.
''என்ன லதர், இத்தனை நாளும் கட்டிக் காத்த எமது புனித இலட்சியக் காதலை ஊரார் சிரிப்புக்கும் கேலிக்கும் ஆளாக்கப் போறீங்களா, எங்களைப் பெத்தவங்களைத் தலை குனிய வைக்கப் போறீங்களா. நாய் களும், பன்றிகளும் குட்டிகளைப் பெற்றுத் தள்ளுகின் றனதான்; எமக்கும் அந்த மிரு கீங் களுக்கும் வேற்றுமை வேண்டாமா ? எங்களை வாழ்க்கைக்குத் தயார் பண் ணி பின் னர் சேருவதற்குத்தானே இப்பிரிவு, இல்லை , ஓடி த்தான் போய்விட்டால் நாம் நினைத்த இன்பத்தைப் பெற்றுத்தான் விடுவோமா ? கடவுளை நம்பித் து ணி வோடு காத்திருங்க. கூடிய விரைவில் உங்களை என் மனைவியாக அழைத்துப்போக வரு வேன் : அனாவசியமாக எனக்குக் கடிதம் எழுதி அப்பா, அம்மாவின் எதிர்ப்பைச் சம்பாதியாதையுங்கோ > * 67 என் று கூறிவிட்டு விடைபெறவே பொறு மையோடு லதா கேட்டிருந்துவிட்டு 1 * என்னை மறந்திடா தீங்க விமல், நான் ஒரு பெண், உங் களை த. தேடி அலைய இந்தச் சமூகம் இடம் தராது, எனவே நான் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் என்னைத் தேடுவீங்களா விமல் > > என்று விம்மி, விம்மி அழுதாள், '' உங்கள் கொள்கைக்காக என்னை மறந் திடாதீங்க ' ' என்று அழுதபடி கூறினாள்;
8 தேவை இல்லாமல் அழாதீங்க, உங்களை மறப்பது என் கொள்கை என்றால் உங்களை நான் விரும்பியே இருக்க மாட் டேன், நிச்சயம் உங்களைத் தேடி வரு

Page 65
வேன். ஆனால், நீங்கள் என் னிலும் உயர் மட்டத்தில் இருந்தால் விருப்பம் என்றால் நீங்களே தேடி வாருங்கள்: ஏனென்றால் உயர் மட்டத்தில் இருப்போரில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை'' என்று சொல்லி அவள் கண்களைத் தன் கையால் து டைத்துவிட்டுப் போய்விட்டான்.
அவன் மறையும் வரை பார்த்திருந் தவள் 6 வருடங்கள் காத்திருந்தாள். அந்த இடைக்காலத்தில் தனக்குரிய பண வசதி யைப் பயன்படுத்தி வெளி நாடு சென்று பட்டதாரியாக வந்து வேலை தேடாம லேயே வீட்டில் இருந்தாள் லதா. அ வள் பொழுதுபோக்கெல்லாம் வானொலியும், வெளிநாட்டிலிருந்து வாங்கிவந்த ரேப் மைக்கோட்டும் தான். விமலோ உள் ளூரி லேயே படித்து வேலை பார்க்கவேண்டும் என் ற கொள்  ைகயுடன் வேறும் பல துறை களில் சித்திபெற்று 600 ரூபா சம்பளத்தில் அரசாங்க வேலை பார்த்து வந்தான் ,
இனியும் பொறுக்க முடியாமல் லதா வின் வீட்டை அடைந்தான் விமல் * 8 ஓ ! விமலா, வாங்க தம்பி! வாங்க! * ' என் று ஆன ந்தம் பொங்க வரவேற்றாள் லதாவின் தாய். லதா தன் னறையில் தனிமையாக வானொலி கேட்டுக் கொண்டு இருந் தாள்.
' * நான் உங்களில் நம் பிக்கை இழந் தும், அவள் அசையவில்லை, தம்பி, லதா வேறு கலியாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்து விட்டாள்" என்றாள் லதாவின் தாய்,
விமலோ ** நான் நம்பி நடக்கா விட்டலும் நம்பத்தான் நடக்கிறவன் '' என்றான் பணிவுடன்.
* பெண்ணைப் பெத்த எனக்குத்தான் கஷ்டம் தெரியும் தம்பி, சொந்தத்தில் எத்தனை கேலிகள் நையாண்டிகள் *' என்று தொடர்ந்தாள் லதாவின் தாயார்.
வெளியில் தாயாருடன் யாரோ பேசும் குரல் கேட்டு வெளியே வந்த லதா விமலைக் கண்டதும் அதிர்ச் சியுடன் விமலைக் கட்டி அணைக்க ஓடினாள். அங்கு தாயின் பிர சன்னம் அவளைத் தடுத்து விட்டது ,

14 என் ன லதா, விமலுக்கு உன்னில் நம்பிக்கை இல்லையாமே" > என்று இழுத் தாள் லதாவின் அம்மா கேலியாக ,
* * அப்படி என்றால் ஏனாம் இங்கு வந்தவர் 1' என் று விமலுக்குக் கேட்கும் படியாகவே தாயிடம் கேலியாகக் கேட் டாள் லதா.
"நான் உங்களை நம்பித்தான் வந்தேன். ஆனால், என் நம்பிக்கைக்கு எல்லை போட்டு வைத் திருந்தேன். ஏனென்றால் நான் உங் களை முற்றாக நம்பியிருக்க தற் செயலாகச் சந்தர்ப்பம் சூழ் நிலையால் நீங்கள் என் னை மறக்கவோ கைவிடவோ நேர்ந்திட்டால் நான் என்னை ஒரு பெரும் குடிகாரனாக மாற்றக் கூடாதே ! தற்கொலை செய்யத் து ணி யக் கூடாதே என் ற அந்த உயர்ந்த எண் ண த்தில் தான் என் நம்பிக்கைக்கு எல்லை போட்டேன். நீங்கள் எங்கு சென் றா லும் எப்படியான வளாக மாறினாலும் உங்களை மன மார வாழ்த்தும் 2 எனப் பக்கு வத்தை வளர்த்தேனேயொழியக் காதல் தோல்வியால் என் னை அழிக்கவோ அல்லது உங்களைப் பழிவாங்கவோ நான் என்றும் எண்ணியது கிடையாது. என்னுடைய புதுமை விரும்பும் மன நிலை உங் களுக்கு எங்கு புரியப்போகிறது * ' என்று கூறவே ஆச்சரியத்துடன் கேட்டு நிற்கிறார்கள் தாயும் மகளும். -
** சரி லதா. இனியும் பொறுத்தது போதும்; நீங்களே நாளைச் சொல்லுங்கள்) நான் அழைத்துப் போகி றே ன். கலியாணம், பந்தல், பலகாரம் எதுவும் எனக்குப் பிடியாது. இது உங்களுக்குத் தெரியும்" என்று கூறவே, ல தா " " ஆமாம் அம்மா தாலிச் செலவையும், றெஜிஸ்ரர் பண்ணும் முத்திரைச் செலவையும் விட அதி கமாக ஒரு சதமும் செலவிட மாட் டார். என்ன சொல்லியும் அவரை மாற்ற முடியாது. அவர் இஷ்டத்திற்கே விட் டிடுங்க'' என்று தன் காதலனுக்குப் பின் னணி போட்டாள்,
பின் தேநீர் அருந்தி விடை பெற விமலுடன் வாசல்வரை கூடப் போனாள் ல தா. வாசலில் வைத்து விமல் இப்பவே
47

Page 66
உங்களுடன் வரட்டுமா என்று ஆசை புடன் மெதுவாகக் கேட்டாள் .
*சபெத்த மனம் அவ்வளவு சுலபமாக இடம் தராது : ஆக்கப் பொறுத்த னிங்க ஆறவும் பொறுங்க'' என்றான்;
" உங்களைப்போல ஊருக்குப் பயந்து ஞானம் பேசுகிற கோழைகளை நான் பார்த்ததேயில்லை'' என்று எரிந்தாள் லதா,
அடுத்த சனிக்கிழமை காலையில் தாலி கட்டி ல தா வைப் பெற்றோர், உடன் பிறந் தோர் முன்னிலையில் சட்டபூர்வமான மனைவியாக்கினான். வந் த வர்களை யெல்லாம் வழியனுப்பிவிட்டு லதாவைத் தான் தனி யாக இருந்த (Annex) அனெக்சுக்கு கூட் டிச் சென்றான் . இரவுச் சமையல் புதுப் பெண் லதா மீதே விழுந்தது : இரவு உண வை இருவரும் ஒரே கோப்பையில் ஒருவருக்கொருவர் ஊட்டி உண்டனர், இரவு சாப்பாடு முடிந்ததும் கட்டிலில் அமர்ந்த விமல் • * லதா' ' என்று அழைத்து, 66 நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை , கோவிலுக் குப்போகவேணும், என்னை எழுப்பி விடுங்க, நீங்களும் கெதியா வந்து லைற்றை அணைத்து விட்டுப் படுங்கள்'' என்று சொல்லிக் கட்டி லில் சாய்ந்தான். சீக்கிரமே வந்து அவனரு கில் படுத்துக் கொண்டாள் லதா. அவளுக் குத் தூக்கமே வரவில்லை;
19 நிமல், நிமல் என் ன நித்திரையா.. என் று அவனது மூடிய விழிகளைத் தன்
கையால் விரித்தாள் .
* * சாலை முழுவ தும் அங்கும் இங்கும் திரிந்தது சரியாக நித் திரை வருகிறது * * என் று கொட்டாவியுடன் கூறினான்.
* ' இது எங் களுக்கு முதலிரவல்ல வா'' என்று தொடர்ந்தாள் லதா. * * ஓ! அது வா! கலியாணம் முடிஞ்சதும் முடி யா தது மா அந்த ஹோட்டல், இந்த இர ஸ்ட்
ஹவுஸ் என்று பறக்கிறார்கள் தான். ஆனால், எனக்கென்னவோ அ தில் விருப்பமே இல்லை, வாழ்வில் எத்தனை யோ இரவுகள் காம வாழப்போகிறோம். இதற்கு மட்டும் மு க இ ப த் து வ ம் என்பது என் னைப் பொறுத்த வரையில் அர்த்தமற்றது ' ', என்று சொல்லி அவளை முத்தமிட்டு
45

அவளை அணைத்தபடியே களைப்பால் தூங்கி விட்டான், புரட்சித் தம்பதிகள் நன வுலகில் தூங்கிவிட்டாலும் கனவுலகில் அவர்களின் இளமை அவர்களை விட்டு வைக்கவில்லை ,
- *விமல் 6-30 {Six Thirty) ஆச்சு ; கெதியாக வெளிக்கிடுங்க'' என்று சேலை யைக் கட்டியபடியே தன் கணவனை எழுப் பினாள் ல தா. அவ சர அவசரமாக வெளிக் கிட்டு ஓடி 2.3 தம்பதிகளை ஆல யம ணி வர வேற்றது. நிமல் முழங்காலில் உட்கார்ந்து ஜெபம் செய்தான்: லதாவும் அவனைப் பின்பற்றி முழங்காலில் இருந்தாள். ஆராதனை ஆரம்பமாக 8 கீர்த்தனை கள் பாடுவோம் என் றார் குருவானவர். வாத்தி யங்கள் ஒலிக்க சபையார் - யாவரும் எழுந்து நின்று பாடத் தொடங்கினார்கள் , லதாவும் சபையோருடன் சேர்ந்து பாடி னாள், அத்தனை குரல்களுக்கும் மத்தியில் தன் லதாவின் குரலைக் தரம் பிரித்துத் கேட்டு நின்றான் விமல், ஆராதனை முடிந்து வெளியே வந்ததும் * * என் ன லதா, பாட் டெல்லாம் பிரமாதம், மிக அக்கறையுடன் பங்கு பற்றினீர் கள். ஏ தும் சமயம் மாறு கின்ற யோசனையோ என்றான் .
* * உங் க ளுடன் எல்லா விதத்திலும் ஒத்துப்போகவே விரும்புகிறேன் ” என்றான்.
அ தற்காக இத்தனை வருடமாக நீங்க தொழுது வந்த குலதெய்வத்தை மறந் திடப்போறீங்களா? லதா எனக்குச் சம யம் மாறுகிறவர்களைக் கண்டாலே பிடிக்காது. என்னைப் பொறுத்தவரையில் கோழை களும், பைத்தியக்காரர்களும்தான் சமயம் மா று வ Iார் கள், எனது மனைவி - அப்படி. ஒரு கோழையாகவோ பைத்தியக்காரி யா கவோ இருக்க நான் ஒருபோதும் சம்ம திக்க மாட்டேன்'' என்று கூறினான் ,
** விமல், நீங்கள் உண்மையில் ஒரு விசித்திரப் பிறவி தான். ஆசைகளை அனு பவித்துவிட்டு, சாகிற வயதில் ஞானம் பேசுகிறார்கள் பெரிய - மகாத்மாக்கள் ; நாட்டுக்குப் பயந்து காட்டுக்கோடி புனிதம் பேசுகிறார்கள் யோகிகள், தாம் செய்த வற்றை மறந்துவிட்டு புத்தி புகட்டுகிறார் கள் பெற்றவரும் மற்றவரும், நான் தான்

Page 67
உங்களின் புனித அன்பையும் பண்பையும் புரியாது விட்டேன், அழகான காதலியை அருகில் வைத்திருந்தும் அனுபவிக்க அவளே சந்தர்ப்பத்தைத் தந்திருந்தும் புனிதத்தைக் காத் தீங் களே, இப்போது அழகான மனை வியை அருகில் வைத்துக் கொண்டு ஞானம் பேசுகிறீர்களே, பெருந்தன்மையைச் செய லில் காட்டுகிறீர்களே, உண்மையில் நீங்க புரட்சிகரமானவரே. உங்களை அடைந் ததையிட்டு நான் பெருமைப்படுகிறேன் ; என் னை விட க் கொடுத்து வைத்தவள் யாருமே இல்ல'' என்று கணவனின் பெருமைகளை அவனுக்கே அளந்து கொட்டி
னாள்.
புன் சிரிப்புடன் '' இது வீடு அல்ல, தெரு. புகழ்ந்தது போதும். கொஞ்சம்
எம்
அமெரிக்க நீசப்படை யும் அவர்கள் தாசரின் கூலிப் 'கொலு வீற்றிருந்த' பொம்
கட்டவிழ்த்து விட்ட வரல பயங்கர மனித அழிப்பு
பயிரின ஒழிப்பு நச்சுவாய குடிவிடச் சிதைப்பு நாசா அடுக்கடுக்கா இழைத்திட்ட புகழ் பூத்த இந்தோசீன அஞ்சாது துஞ்சாது ஒன் சீரிய கொள்கைவழி நின்று ஆயுதம் தரித்து 'அரக்கர் ஈட்டிய மகத்தான மக்கள் மூன்றாம் அகில நாடுகளின்

மெதுவாகப் பேசுங்க * ' என்று அடக்கினான் விமல் ,
•• அப்போ விமல், அடுத்த வெள்ளிக் கி ழ  ைம எங் க டை  ேகாவி லு க் கு ப் போவோமா ? ? ? என்று சொன் னாள் செல்ல மாக)
** நிச்சயம், லதா நீங்கள் மறந்தாலும் நான் உங்களைக் கூட்டிச் செல்வே ன் " என்று திடமாக விமல் கூறியதும்:
* * உங்களுடைய புரட்சிக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் புரட்சி வாழ்க * என்று லதா சிரித்துக்கொண்டு கூறவே இருவரும் வாய்விட்டுச் சிரித்தபடியே - தொடர்ந்து நடந்து சென்றனர்;
ஜி. என், எஸ். 3
பாதை
4 மறு )
படை யுடன்
மை அரசுகள் மாறு காணா
மைலாப் படுகொலைகள் புத் தெளிப்புகள் கார் குண்டுத் தாக்கல்கள் - வேளையிலும்
மக்கள் நிணைந்து
கள வீழ்த்தி - விடுதலை = ஒளி விளக்கு.
-கரவைக் கதிர்
40

Page 68
ச அன் சன சக 'சி.
மலையகத்துப்
நிலையறிய ( இலங்கைத் தொழிலாளர் கா
''காங்
இதழை வ
இலங்கைத் தொழ CEYLON WORKE 72, Ananda Cooma
COLOM
ஓ கைதும் ச வது) தி அது நீ, த ர் தர க சீ 4
With the Best Compliments -
of -
P. [ AM EES
Main Street PANDATERUPPU

பாட்டாளியின் வேண்டுமா? எங்கிரசின் வாரவெளியீடான
கிரஸ்??
அ ஆ இ இ அ வலம்,
ாசியுங்கள்
நிலாளர் காங்கிரஸ் ERS CONGRESS raswamy Mawatha IBO- 7
F ரீ ஓ கனா க த க ச ப
HOME D LITES.
For Anything of ‘Electrical Goods
(ஆர் அணி 8 காயா" சீ அகதிது # சகாய ச சா சி கா ரி அண்ணாதும் அது அ வினா தி அ அ அனன் சி மின்
Please contact us
Home D Lites
No. 7, Model Market,
JAFFNA.

Page 69
கோழியும் காலைத் தென்றல் சில்லென கொக்கரித்து நின்ற கோழி அருகே நின்ற ஆமையைப் " ஓ! என் தோழனே ! உன்னைப் பார்க்கும்போது நான் மிகவும் துக்கமடைகிள இரும்பைப் போன்ற ஆடை உன் முதுகைப் போர்த்திருக பலம் வாய்ந்த கைகளும் க ஆயினும் ஒரு சாதனைதானு உன்னால் சாதிக்க முடியவில் மெளனத்தின் இருள் உன்லை இப்படி இருக்கும் நீ எப்படித் திறமையானவனாக நானோ, ஒவ்வொரு நாளும் ஓவ்வொ மிக அற்புதமான சாதனையை அதனால் பெருமையோடு .ெ நீ எங்கே நான் எங்கே ?* *
கோழியின் போதனையைக் ( அமைதியாக இருந்த ஆமை சற்று நகர்ந்து விலகி நின்ற
அதன் வயிற்றின் கீழே ஆயிரம் முட்டைகள் கிடந்த கொக்கரித்து நின்ற கோழி வியப்போடு ஆமையை நோ ஆமை தன் கழுத்தை நெளி பதில் சொல்லிற்று. ''ஓ! அறிவுள்ள தோழனே நான் சொல்வதைச் சற்று ! உன்னைப் போன்ற அநேகர் மனிதர்களாகவும் ஜனித்திரு
நீ ஒரேஒரு முட்டையை இ கொக்கரித்துத் திரிகின்றாய் ;

ஆமையும்
வீசிற்று
பார்த்துக் கேட்டது,
ன்றேன்.
க்கிறது எல்களும் பெற்றிருக்கிறாய்
ம் லையே ? எச் சூழ்ந்து கொண்டதே !
5 முடியும் ?
சரு முட்டையை யிட்டு
ய நிலைநாட்டுகிறேன் காக்கரிக்கின்றேன்
கேட்டுக்கொண்டு
து
தன
க்கிற்று த்ெதுக்கொண்டே
- !
உற்றுக்கேள்
தக்கிறார்கள் ட்டுவிட்டுக்

Page 70
நானோ ஆயிரம் முட்டைகளை இட்டு அமைதியாக இருக்கின்றேன் நான் ஒருநாளில் இடும் மு. உன் வாழ்நாள் முழுவதில்ச என்னிடம் அடக்கம் உண்டு அந்த அடக்கம் ஆயிரம் சா சாதிக்கும் திறனை எமக்கு எ அந்த அடக்கம் உன்னிடம் அதனால்தான் நீ ஒரேஒரு முட்டையை ஒருந சில காலங்களில் ஒரு முட்ன இடமுடியாத பலவீனத்தை
அடக்கம் இயலாமையின் கு கொடிய நாகம் கரந்து தா ஆனால் அதன் வயிற்றிலோ விலை மதிக்கமுடியாத மணி குரைக்கும் நாய் கடிப்பதில் ஆனால் மெளனமாகக் கிடக் உயிரை உறிஞ்சும் விஷம் உ எரிமலை ஒருகாலும் சலசலப் அது தன் மெளனத்தைக் க நெருப்பின் நாக்குகளை அள் நிறை குடம் தளம்புவதில்ை குறை குடமோ தளம்புவத தன்னையே அழித்துக் கொள் அடக்கமாக இருக்கக் கற்றுக் அடக்கம் உன்னை ஓர் அமர உன்னைப் போன்ற மனிதர்க என் போதனை படிப்பனை யா ஆமை நீரினுள் மூழ்கி மலை கோழி தன் தலையைத் தாழ் வைகறைத் தென்றல் சிரித்துக்கொண்டே தன் பர்
5)

விட்டு
ட்டைகளை கூட இடமுடியாதே
-தனைகளைச் பழங்குகிறது
இல்லை
Tளில் இடுகிறாய் நடதானும்
அடைகிறாய். றி என்று கருதிவிடாதே !
ன் உறையும் ;
த்தரளம் மறைந்திருக்கிறது
லை என்பதை நினைவிற் கொள் ! கும் நாயின் பற்களிலே உறைந்திருக்கிறது
பதில்லை ; -லைத்து விடுமானால்,
ளி வழங்கிவிடும்
ன் மூலம் கிறது க்கொள்வாய் !
னாக மாற்றிவிடும் ளுக்கும் க இருக்கட்டும்,
றந்தது மத்திக் கொண்டது
ணியைத் தொடர்ந்தது.
எம். எச். ஏ. ஸமது

Page 71
நன்மைக்கு நன்ன
'மானிடராய் இப் பூவுலகில் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா ' எ ன நமக்கே பெருமை கூறிக்கொள்ளும் நாப் எந்தளவில் இச்சிறப்பு நிலையினை க் காட் பாற்றி வருகிறோம் என்பது கேள்விக்குரிய தொன்று. குழந்தைப் பருவத்தில் தொடங் ளும் இந்த வாழ்க்கை இளமைப் பருவம் முதுமைப் பருவம் எனத் தொடர்ந்து பிறப் பென்பதொன்று இருப்பது இறப்பென் பதைத் தெளிவுபடுத்துவதுபோல் இறுதி பில் வாழ்க்கை முடிவடைகிறது : முடிந்தது என்ற இந்தச் செயலை நாம் எந்தளவுக்குக் கையாள முடியும் என் பதிலிருந்து எமது வாழ்க்கையின் வெற்றி தோல்வியை நிர்ண யிக்க முடியும். கிறிஸ்துவானவர் கடைசி யில் * * எல்லாம் முடிந்தது * ' என் று கூறி ஜீவனை விட்டார். அவர் கூறிய கருத்து. என்னவெனில், தாம் இப் பூவுலகில் அவ தரித்ததின் நோக்கம் நிறைவெய்திவிட்ட தையே தெளிவு படுத் தும் * * முடிந்தது அல்லது பூரணமாயிற்று'' என்ற பொருள் படக் கூறினார்: நாம் இந்த நிலை யை அதா வது பூர ண நிலை யை அடைய முடியுமா ? என் பதைச் சற்றுச் சிந்திப்பது சிறப் புள் ள தாயிருக்கும்,
எல்லா மனிதரும் ஒரே மாதிரிப் பிறப்பு தில்லை (All men are not born equal), எல் லோருக்ரு ம் சகல தாலந்துகளும் (talants) அளிக்கப்படுவதில்லைரசிலர் மேதாவிகளாகப் பிறப்பதுண்டு. அநேகர் சாதாரண நிலையில் பிறக்கிறார்கள், வெகு சிலர் துரதிஷ்ட வசமாக இரண்டு இடது கைகளை யுடைவர்க ளாகப் பிறப்பதுமுண்டு - அவ்விதமிருக்கும் யாவரும் சிறந்த முறையில் வாழ வழியுண்டு. ஆனால் அவரவர் வாழ்க்கையை எவ்விதம் அமைத்துக் கொள்கிறார்கள் என்பதி லிருந்தே அவர்களின் சிறப்புத் தன்மையை அல்லது பெருமையை வெளிப்படுத்த முடியும்.
குழந்தைப் பருவம் முழு வ தற்கும் பொறு ப் பா ன வ ர் க ள் பெற்றோரே.

மை செய்வது....
குழந்தையொன்று எவ்விதம் வளர்க்கப் படுகிறது, எவ்விதம் பெற்றோரால் நேசிக் கப்பட்டு, அன்பு செலுத்தப்பட்டு, பிழை எது சரி எது, நன் மை எது தீமை எது எனப் பகுத்தறியும் உணர்வு ஊட்டப் படுகின்றது என்பதிலிருந்தே அதன் பிற் கால வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகின்றது என்ற கூற்று தவறாகா து , ஆயினும், பாலப் பருவம் பெற்றோர் பாதுகாப்பு இல்லாது > அன்பு இல்லா து வளர்வது மிக மிகத் துன்ப மான தொன் று. பாலியப் பருவத்திலேயே சிறந்த குண நலன் களை உருவாக்கமுடியும். அதனாலேயே " 'ஐந்தில் வளை யாதது ஐம்ப தில் வளை யு மா'' என்ற முதுமொழி பாலப் பருவத்தின் நிலை யைத் தெளிவு படுத்தும் படி யாகக் கூறப்பட்டது .
ஒருவன் தானாகவே நற்குணங்களை நல்லறிவைத் தே டி அறிந்துகொண் டு அதன் படி ஒழுகி நடப்பது சிறப்பு வாய்ந் தது , அ வ் வி த மி ல் ல ா வி டி ல் பிறரால் போதிக்கப்படும்பொழுது அதைப் பேணிக்  ைக யான் வது முக்கியமானது . இன் றியமை யாததும் கூட ஒரு வன து வாழ்க்கை எந்த ளவு மேன்மையாயிருப்பினும் ஒழுக்கம் - பண்பு என்ற சிறப்பியல்பு ஆங் கில் லாவிடின் அங்கு அந்த மேன் மை நிலை இல்லை. ஒழுக் கத்தின் மேன்மைச் சிறப்பை வள்ளுவர், "ஒழுக்கம் விழுப்பந் தரலா லொழுக்க
முயிரினு மோம்பப் படும்" என்கிறார்,
ஒழுக்கத்தில் நில த் து நிற்கிறவர் Sளுக்கு மன உறுதி அதிகரிக்கின் றது , நாளடைவில் அது ஆத்மசக்தியாக வடி வெடுக்கின் றது, அதை நன்கு கட்டியாள வல்லவரே மேன்மையானவன். பாலப் பருவம் தாண்டி வாழ்க்கையி ன் வசந்தம் என வர்ணிக்கப்படும் வாலிபப் பரு வத்தை kiடையும் ஒருவன் எவ் வ ள வு தூரம் அவ் வசந்தத்தை ற சித்து அனுபவிக்கிறான். அதை எவ்விதம் ஆள்கிறான். மானிடராய்ப் பிறந்த யாவரும் இந்த நிலையைத் தான்
53

Page 72
With the Best Compliments
கோரி இலாபம்
Ganiexporters
234, Dam Street COLOMBO - 12
ஸ்ரீ அம்பாள் ஹோட்டல்
சுத்தமான நித்தம் உங்கள் சித்தம்
மகிழவைக்கும் தரமான - சுவையான உணவு வகைகளுக்கு
அம்பாள் ஹோட்டலுக்கு
விஜயம் செய்யுங்கள் 487, மருதானை,
கொழும்பு - 10. தொலைபேசி: 92322
54

With all Best Wishes
from
utszusavCIDAD suausstanden
MAAR din
| CEMAS SILK LTD.
DIEmily
Producers of SILKS and CYNTHATICS
|
With the Best Compliments
}
Bakshani
Aura e BEAIRE UNA CARRERAK
Ved
49, Bankshall Street, COLOMBO - 11

Page 73
டியே முது மையை அடைய வேண்டும். இந்த நிலைமையின் சிறப்பும் பெருமையும் அது எவ்விதம் ஆளப்படுகிறது என்பதி லேயே தங்கியுள்ளது . இங்குதான் மனிதன் தன் பிற்கால வாழ்க்கைக்கு அத்தி பாரத்தை அமைத்துக் கொள்ளுகிறான்; இவ் வத்திபாரம் கல்வி கேள்விகளால் மாத்திரமன்றி அனுபவ ஞானமும் ஒன்றா கக் கலந்து அமைக்கவேண்டிய தொன்று. அனுபவம் என்பது அனுபவித்துத்தான் அறிய முடியும் என்பதல்ல. பிதரி - அனு பவத்தின் மூலமும் நாம் அறிந்து கொள்ளக் கூடியது அநேகம். எல்லா மனி தரும் எல்லா அனுபவத்துக்கூடாகவும் செல்ல முடியாது என்பது தெளிவு. வாலிபனே உன் வாலிபப் பிராயத்தில் இறை வனை உனது வழிகளில் எவ் வி த ம் காத்துக் கொள்ள முடியும். இறைவனின் சித்தப் பாடி செய்வதின் மூலமே.
பகுத்தறிவுடன் கூடிய சமய அறிவு ஒரு மனிதனுக்கு வேண்டியதவசியம். பகுத் தறிவுக்கு ஒவ்வாத உண்மையானது பகுத் தறிவுக்கு ஒவ்வின பொய்யினும் தீமை பயக்கும் என்ற கூற்றை இங்கு வலி
யு றுத்து வ து சிறப்புள்ள து .
சிறந்த பண்புகள் எனக் கூறப்படும் பொறு ல ம, அன்பு, ஒழுக்கம் என்ற இந்தக் குண நலன் களை எவ்வளவு தூரத்திற்கு ஒருவன் தன் வாலிபப் பிராயத்தில் கைக் கொள்ளுகிறானோ அவ் வ ள வு தூரத்துக்கு அ வன் தன் வாழ்க்கையைப் பன்படுத்திக் கொள்ள முடியும்; இது கீதை.
கோபத்தினைப் போக்க ஒருவன் தன் வாழ் நாளிலே யோகியாகி இன்பத்
தினைச் சுகிப்பான் (5 23) எனத் தெளிவுபடுத்துகிறது. கர்மத்தை வலியுறுத்தும் கீதை. " கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' எனத் தெளிவுறக் கூறும் கீதை அன்பு செலுத்து வ து எவ்விதம் எப்படி என்பதை 'பலனை எதிர் பாராத அன்பு' என்ற உயர்நிலைக்கு எடுத்துச் செல் கிறது . அன்பே பிரதானம், அன்பில்லா விட்டால் நாம் ஒன்றுமில்லை. 4' அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.'' அன்பு செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஏமாற்றம் என்பது எது, ஒருவன் ஏமாறாமல் இருக்க முடியாதா? ஏமாற்றம் என்பதன் அடிப்படையே ஒருவன் ஒன்றில் ஆழ்ந்த பற்றுவைப்பது ஆகவே தான் * *பற்றற்று பற்றற்று' என் கிறார் அருணகிர் நாதர். ஒ ருவன் ஒன்றின்மேல் எவ்வளவு தூரம் பற்று வைக்கிறானோ அவ்வளவுக் கவ்வளவு அவன் ஏமாற்றத்தை எதிர் பார்த்தேயாகவேண்டும், ஏமாற்றத்தின் மூலம் பிறப்ப து துன்பம் ஆயினும் துன்பப் படுவ தால் எதையும் நாம் நிலை நாட்டிக் கொள்ளவோ சாதிக்கவோ முடியாது. எமது சரீரத்தின் ஒரு அங்குலத்தையா வது கூட்டவோ அல்ல து குறைக்கவோ முடி யாது. ஆகவே துன்ப நிலை அடையாமல் இருக்க ஏமாற்றத்தை அதாவது ஒன் றின் மேல் ஆழ்ந்த பற்றை விலக்க வேண்டும், துன்பப்படுவது நேர வினைக் கேடு முக்கியமா கக் கடந்துபோன பிழைகளையும் பிரச்சினை களையும் எதிர் காலத்தில் நிகழும் என எதிர் பார்க்கும் துரதிஷ்டங் களையும் அல்லது இடுக்கண் முதலிய வற்றையும் ப ற் றி * கவலைப்படுவது மடமைத்தனம்.
நம் பிக்கை, பற்று என்ற இரு சொற் களும் வெவ்வேறு நோக்குடையன. நம் பிக்கை மூலம் எதையும் சாதிக்க முடியும். தோல்வி அல்லது ஏமாற்றம் வருங்கால் தலை நிமிர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடிய வனும் வெற்றி தோல்வி யென் ற அதை இரு போலியான வார்த்தைகளை ஒரே மாதிரி ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபக்குவம் வாய்ந்த வனும் தன் இழப் பைக் கவலை யைப்பற்றி ஒரு வார்த்தை யேனும் பிறரிடம் கூறாதிருப்பவனும் ஒரு கர்மவீரன் என நம்பிக்கையுடன் கூறலாம், ஆயினும் - எம்மால் செய்யக்கூடிய ைத இயன்ற வரை சிறப்பாகச் செய்ய வேண் டும். மிகுதி கடவுள் விட்ட வழியின் படி நடக்கும். ஆகையால் சந்தோஷப்பட்டுக் களி கூருங் கள் எனக் கூறப்பட்டது. சந்தோஷப் படுவது ஒருவனின் பிறப்புரிமை, ஒருவனும் தனது பிறப்புரிமையை இழந்து போக விடக் கூடாது. உலகம் நல்ல காரியங்களால் நிறைந்துள்ள து, ஆகையால் நாம் ஒவ் வொரு வரும் அரசர்களைப்போல் சந்தோஷ மாய் இருக்க முடியும், உலகின் நல்ல காரியங்கள் அனைத்துமே இலவசமானவை
அன்பு செலுத்துங்கள் ! எவ்விதம் ? நீ உன்னிடத்தில் அன்பு செலுத்துவது போல் பிறனிடமும் அன்பு செலுத்து, முதலில்
SS

Page 74
உன் னிடம் அன்பு செலுத்து நம்பிக்கை கொள். ஒரு வன் தன்னைத்தான் முதலில் அன்பு செலுத்த வேண்டும். தன்னை அறிந்து கொண்டு பிறரில் அன்பு செலுத்தப் பழகிக் கொள் ள வேண்டும். உன்னையே நீ அறி வாய் என்ற சோக்கதரின் கூற்றிலிருந்து அறிவ து என்ன ? அநேகர் தம்மைத்தாமே அறிந்து கொள் ளாமல் பிறரையும் பற்றித் தெரிந்து கொள்ளாமலும் இருப்ப தன் மூலமே பல பிரச்சினை களுக்கு ஆளாகிறார்கள்,
அன்பு எஸ் ற பதம் வாலிபப் பராயத் தில் ஆளப்படுமானால் அநேகர் அதற்குக் காதல் என் ற - வடிவைக் சொடுக்கின் றனர். வாழ்க் ைகயின் அத்தியாயங்களில் இதுவும் ஒரு ஏடு. செம்மையாக ஒழுக்கத் துடன் ஒழுகப்படவேண்டிய தொன்று, கா ஆத ல் என் பது கண வன் மனைவிக்கிடை யில் உண்டாகும் அன்பைக் குறிப்பதுண்டு. ஆயினும் கணவன் மனைவி என்ற அந்த நிலைமையை நோக்கிப் பழகிக் கொள் ளும் எந்தவொரு ஆணுக்கும் பெண் ணுக்கும் இடையில் தோனறு வது கா தல் என வரைபு படுத்து வ து சிறப்புற் றிருக்கும். ஆகையால் * * ஒருவன் காதல் ஒன்றே'' என்ற நோக் குடன் பழகிக் கொள்ளுவதே மேன்மை வாய்ந்தது.
காதல், காமம், கற்பு என்ற சொற்றொடர் இன் றல்ல, நேற்றல்ல மனிதன் நா க ரி க வாழ்க்கை வாழத் தொடங்கிய கால த்தி விருந்தே கூறப்பட்டு வந்த தொன்று.
பளிங்கு குளத்து நீரைப்
பாசிதான் மறைத்தாற் போலக் களங்கமற்ற புத்தி தன்னைக்
காமந்தான் மூடிக் கொண்டு விளங்கத் தான் செய்வ தில்லை
மெய்யறி விளக்கை யேற்றி முழங்கத்தான் நாகை நாதர்
விளையாட்டென் றறிவாய் நெஞ்சே. என ஒரு பாடல் காமத்தின் விளைவினைப் பற்றிச் செப்புகிறது. இதைக் கீதை! 9 • ஆசையின் ஓட்ட த் ைத த் தடுத்துக் கொண்டு' என்ற சொற்றொடரில் அடக்கு கிறது. ஆயினும் 'கண் ணிழக்காத காம மும் அ றிவிழக்காத மோகமும் அள வுடனே கொண் டிருப்ப வ ன் சிறந்த வாழ்க்கை வாழ முடி யும், *
கற்பு என்பது அதிகமாகப் பெண்கள் சார்பாகப் பேசப்பட்டு வருவது, நகைக் கக் கூடி யதொன்று . இருகை சேரும் போதுதான் சத்தமெழுப்புகிறது. கற்
56

பென்பது பெண் களுக்கு எவ்வளவு அலங் கரிப்பைக் கொடுககிறதோ அவ்வளவுக் கவ்வளவு ஆணுக்கும் முக்கியமான தும், சிறப்பையும் பெருமையையும் கொடுப் பது. பெண் களின் இயற்கைப் பண்பான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணங்களை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர்கள் ஆண் களே, ஒரு வ ன் எவ்வள வு தூரம் கற்பைப் பாதுகாத்து வரு கிறானோ அவ்வளவுக்கவ்வ ளவு சிறந்த தூய்மையான ஒரு வாழ்வை நம்பிக்கை யுடன் எதிர் பார்க்கமுடியும்; அடைந்தும் தீருவான் : சந்தேகம் என்பதை விலக்கி வாழ்க்கையைத் தொடங்கவேண்டும், ஒரு பெண் கெட்டுப்போவது அவள் மீது சந் தேகம் கொள்ளும் போது தான் . ஆகை பால் இவ்வித நிலைமைகளை முன்பேயூகித்து வருங்காலத்தைத் தீர்க்க தரிசனத்துடன் நோக்கி இன்றே செயற்படுவது சிறப் புள்ளது :
இவ்வுலகை மூன்று பெரும் பிரிவுகளில் அடக்கமுடியும். அதா வ து சடப் பொருள் வர்க்கம், விலங்கின வர்க்கம், மானிட வர்க்கம். மேற்கூறப்பட்ட மூன்று பிரிவு களுக்கும் தனிப்பட்ட ஒவ்வொரு இயல்பு ஆள் இருப்பது யாவரும் அறிந்ததே.. இந்த வர்க்கப் பிரிவுகளில் சிறப்பும் மேன்மையும் வாய்ந்தது மானிட வர்க்கம். ஆயினும் இந்த மானிட வர்க்கத்தில் மட்டும் மற்ற வர்க்கங்களைப்போல த ன து சொந்தப் பண்புகளைக் கொண்டுள் ள து மட்டுமல்லா மல் மற்ற இரு வர்க்கங்களிலான சடப் பொருள், விலங்கின வர்க்கங் க ளுக்கு ரிய குண நலன்களைக் காணக்கூடிய தாய இருக் கிறது. ஏனெனில், மானிடவர்க்கததில் அவ்வித இயல்பை ஒத்த ஜீவன்கள் வசித்து வரு வதே காரணம். ஆயினும் இந்த மூன்று நிக மையையும் கடந்த உன் ன த நிலை மானிடவர்க்கத்துக்கு மட்டும் உண்டு : அதுவே தெய்வ நிலை: க 8 நானே கடவுள்** என்ற ஒரு ஞானியின் கூற்று, தெய்வ நிந்தனையாகக் கருதப்பட்டது . ஆயினும் அந்த நிலைமையை இலகுவில் எல் லாராலும் அடை ந்து விட முடியாது . "Man is the creator of his own thought. என்ற கூற்றுப்படி மனிதன் எதை யும் நிலை நாட்ட முடியும். நிலை நாட்டியும் வந்திருக். |கிறான்.
நன்மைக்கு நன்மை செய்வது மனிதகுணம் நன்மைக்குத் தீமை செய்வது மிருக்குணம் ! தீமைக்கு நன்மை செய்வது தெய்வகுணம்,
சந்திரன்

Page 75
ஆக்க இலக்கிய வ. இராசையா, தமிழ் விரிவுரை
காவலர், தமிழ்க் கன
'ஆக்க இலக்கியத்தின் அவசியம் " பற்றி இன்று ஆராய்வது காலத்துக்குப் பொருந்தாத ஒரு முயற்சியாகத் தோன்ற லாம். இரண் டு தசாப்தங்களின் முன் நமது நாட்டு எழுத்து மேடையிலே அடித்துக் சூடு மிதிக்கப்பட்ட இப்பொருள் பற்றி இன்று பேச என்ன தேவை வந்தது என்று கேட்கவும் படலாம். அன்று. ஆக்க இலக் கியத்தின் அவசியம் உணரவேண் டிய ஒரு சூழ்நிலையிலே இது ஆராயப்பட்டது. இன் று, இதன் அவசியம் உணரப்பட்டிருக் கிறது: நமது நாட்டைப் பொறுத்த வரை யில் ஆக்க இலக்கியம் அவசியம் பற்றி மீண்டும் ஒருமுறை சிந்தனையைச் செலுத்த வதற்கு ஏற்றதேயாகும். நாம் நடக்கும் தடத்திலே ஒளியைப் பாய்ச்சி, நெறியை நிச்ச யி க் கி இந்த மீள்நோக்குப் பயன் படும்.
அதிகமாகப் படைக்கப்படுவது, அதிக மாகப் படிக்கப்படுவது என் னும் பெரு மையை இப்பொழுது ஆக்க இலக்கியம் பெற்றிருக்கின்றது, இலக்கிய வளம் நி றைந்த தமிழ் மொழியில் இந்தப் புதிய துறை தோன்றி இத்துணை விரைவிலே வியாபகம் அடைவதற்கு, மொழியிலே வளர்ச்சியை நோக்கி ஏற்படுகின்ற இயல் பான மாற்றம் மாத்திரம் காரணியாக இருத்தல் முடி யாது; இந்த இலக்கியத் துறையின் தேவையும் ஒரு காரணி பாக
முக்கிய காரணியாக இருத்தல் வேண்டும். ஆம்; நமது வாழ்வீபன்ன து உரு வமைப் புக்கு ஆக்க இலக்கியம் ஓர் அவசியத் தேவையாக இன்று அமைந்திருக்கிறது.
'இலக்கியம் இலக்கியத்துக்காகவே என் னும் மப்பிலே நாம் முன்னர் முழுகி யிருந்தோம். கவிதையினது இசால்லழகிலே சொக்குவது, பொருள ழகிலே மயங்குவது. கற்பனை யிற் களிப்பது, அணிகளை நயப்பது யாப்பினை வியப்பது , கன்னட. கவிநயங்களை
த - 8

பத்தின் அவசியம் உபாளர், புனித பெனடிக்ற் கல் லூர் தஞர் வட்டம், கொழும்பு
எடுத்தெடுத்து விரிப்பது, அவற்றைச் செவி மடுத்து மடுத்துக் கிறு கிறுப்பது-இவ்வ ளவு தான் இலக்கியம் என் ற நிலை. அது உன் ஐ மயில் இலக்கியத்தின து தேக்க நிலையன்) வேறல்ல. சமுதாயத்தின் ஒரு பிரிவின ருடைய தனியுடைமையா க இலக்கியம் இருந்த நிலையில் இந்த மயக்க நிலை இலக் கியத்தின் முக்கிய கோட்பாடாகக் கொள் ளப்பட்டமை பொருத்தமாயிருக்கலாம். ஆனால், இன்றைய நிதர்சன நிலைக்கு இது ஒத்ததாக இல்லை. இந்த விளக்கம் ஏற் பட்டபோது, ஆக் இ இலக்கியம் எதிர் பார்க்கப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இலக்கியம் வெறும் கலை பயனுபவத்துக்காக மாத்திரமல்ல; அதற்கு வேறு குறிக்கோள்களும் உண்டு என்பதனை அது நிலைநாட்டியிருக்கிறது. இந்நிலையில் ஆக்க இலக்கியத்தின து அவ சியம் முனை கொண்டுவிட்டதைக் காண் கின்றோம்.
பண்டைய
சமுதாய அமைப்பிலே இலக்கியம் மேட்டுக்கு உடி கிகளின் ஏகபோக உடைமையாக இருந்தது, அன்றைய புல இவர்கள் அந்த மேட்டுக்குடி யினருக் கா க, அந்த மக்களைப் பற்றியே இலக்கியம் படைத்தனர். அதனால், சாதாரண மனி தன் அன்று இலக்கியத்திலே மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டிருந்தான். ஆனால், கடந்த நூற்றாண்டிலிருந்து நம்மகத்திலே படிப் படியாக வளர்ந்துவரும் அறிவு விளக்கமும், அதனால் ஏற்படும் விழிப்புணர்ச்சியும் சாதாரண மனிதனை மெல்ல மெல்ல இந்த யுகத்தின் கதாநாயகனாக உயர்த்திவருகின் றன. அதன் பேறாக, இன்றைய அரசிய லும், பொருளாதாரமும் கலையும் ஆகிய எல்லாம் அந்தச் சாதாரண மனிதலை நடுவு னா கக் கொண்டே இயங்குகிறநிலை உருவாகி யிருக்கிறது . இவ் வாறே, சாதாரண மனி ஆனைப் பற்றிச் சாதாரண மனிதனுக்காகப் புனை யப்படும் ஆக்க இலக்கியம் இப்போது
5)

Page 76
பிறந்திருக்கிறது. இது காலத்தின் தேவை; மாற்றத்தின் அறிகுறி; வளர்ச்சியின் அடை யாளம். ஆகவே, ஆக்க இலக்கியம் அவசிய மானது மாத்திரமல்ல; வரவேற்கப்பட வேண் டி க பு து மை யாகும்.
இலக்கியத்தினது கரு ப் பொருள் மனிதன் தான் அவன் மிகவும் சிக்கல் நிறைந்த - மாபெரும் கருப்பொருள்: பண்டைய இலக்கியங்கள் இந்தக் கருப் பொருளிலேயே முனை கொண்டன : இன் றைய ஆக்க இலக்கியமும் இதிலேயே வே ரூன் றுகிறது. இது மனிதனது உள் ளத் தின் ஆழத்தை, அங்கு எழும் உணர்ச்சி அலைகளை = கொந்தளிப்புகளை, அவனது வாழ்க்கைப் போராட்டங்களை, வெற்றி தோல்விகளை எல்லாம் தேடி, இனங்கண்டு, அவற்றுக்கு அழகார்ந்த வடிவம் தர முயல் கிறது. மனிதனைப் பற்றி வடிக்கப்பட்ட இந்த வண்ணக் கோலங்களை மனிதன் முன் படைக்கும்போது, அ இ னுக்கு அவற் றிலே தன்னைக் காணும் வாய்ப்பு ஏற்படும் கிறது. அந்தத் தரிசன ம் அவனைப் பற்றி அவனே சீர் தூக்கும் வாய்ப்பை அளித்து அவனுடைய வாழ்வுக்கு உரமாகிறது. இலக்கிய கர்த்தாவினது சிந்தை, சீரிய நோக்கு ஆகிய சிந்தைமிகு சக்திகளைத் தன்னுட் கொண்டுள் ள ஆக்க இலக்கிய மா னது இவ்வாறு மனிதன து வாழ்விய லுக்கு வலுவூட்டுகிறது: வழிகாட்டுகிறது.
ஆக்க இலக்கியம் மனித உணர்ச்சி களை நெறிப்படுத்தி, ஒழுக்கத்துக்கு விளை நிலம் அமைத்து, உள்ளத்தின் கோணங் களைக் கோளமாக்கி, சிந்தனையை விரித்து, தன் னம்பிக் கை யை உயர்த்தி - இலட்சிய உலகு படைக்கும் ஓர் அற்புதச் சாதனம். ப ைட ப்பி ல க் கி ய த் தி ன து கோட்பாட் டினைப் புரிந்துகொண்ட இலக்கியகர்த்தா, அதனை வெகு லாவகமாக--- நுணுக்கமாகக் கையாளுவான் . மனித உள் ளத்தின் மூலை முடுக்குகளிலே உறங்கிக் கிடக்கின்ற - ஒளிந்து உறைகி ன் ற கீழ்மைகளை வெளியே இழுத்துக் கொணர்ந்து பிறந்த மேனியில் நிறுத்தி விட்டால், அது யதார்த்தம் ஆகி
விடும் என்ற எண் ணம் தவறான து. ம னி ( தன் இயல்பாகவே பற்பல சிறு  ைமகளுக் ! கும், பலவீனங்களுக்கும் இருப்பிடமான 4
58

வன். ஆக்க இலக்கியம் அவற்றிற்கு உரு  ேவ ற் றி ஆடவைப்பதாக இரு த் தல் கூடாது. சிறு மைகளைச் சித்திரிக்க வேண் டும், அவற்றில் அருவருப்பு உண்டாக்குவதற் காக வாழ்க்கையின் அவலங்களை எடுத் துக் காட்ட வேண்டும். அவற்றை அகற்று வதற்காக ஆக்க இலக்கியம் வாழ்க்கையின் ரணங்களு க்கு அறு வை  ைவ த் தி ய ம் செய்யலாமே தவிர, நோயாளியையே கொன்று விடக் கூடாது . இலக்கிய கர்த்தா இலக்கிய பிரக்ஞையுடன் படைக்கின்ற ஆக்க இலக்கியம், வாழ்க்கைக்கு ஒரு மாமருந்தாய் அமையும் என்பதில் ஐய மில் லை.
வாழ்க்கையின் பின் னல் அதிகரிக்க அதிகரிக்க, சமூகத்திலே முறைகேடுகளும், ஊழல் களும் பெருகிவருகின் றன: தன் இன லம் முன்னோங்கி நிற்கிறது. இது அற நெறிச் சரிவினைத் தடுத்து, சமு தாயத் தின து சீர் கெட்ட பகுதிகளை ஓரளவா வது செப்பனிடும் தகைமையும், திறமை யும் ஆக்க இலக்கியத்துக்கே உண்டு. இலக்கிய கருத்தாவினது உள்ளம் அறத்தி தன து வீழ்ச்சி கண்டு அடர்ந்து எழுந்தால், அந்நிலையில் அவன் படைக்கிற ஆக்க இலக் தியமும் வீறுடையதாக இருக்கும். அது .. அரசியல், சமுதாயம், பொருளாதாரம். கலை, பண்பாடு ஆகிய துறைகள் அனைத் திலும் செறிந்து போலிகளையும், புல்லுருவி களையும் நசித்து விடும், தமிழினத்தினது வரலாற்றிலே ஒழுக்க வீழ்ச்சி ஏற்பட்ட போதெல் லாம், அற நூல்கள் தோன் றி ஒழுக்கத்தை உயர்த்தியதை நாம் காண் கிறோம். இப்பொழுது தமிழ்ச் சமுதாயத் திலே நமக்கு அந்நியமான நாகரிகங்களை எல்லாம் குருட்டுப்போக்கில் கைக்கொள் ளும் ஆட்டு மந் ைத மனப்போக்குச் செறிந்து வரு வதைக் காண் கின் றோம். இதனைத் தடுத்து நிறுத்தி, நம் சமுதாயத்தை நா கரி கத்தின் சீரான பாட்டையில் இட்டுச் செல்லும் பணி யை ஆக்க இலக்கியம் புரியலாமல்லவா?
ஆக்க இலக்கியம் நமது மொழிக்குப் பெரும்பாலும் ஒரு புதிய துறை. அதனால், தமது வ ளமார்த்த இலக்கியப் பின் ன ணி பிலே இது மலர்ச்சியும் கவர்ச்சியும்

Page 77
கொண்டதாக விளங்குகின்றது. ஆக்க இலக்கியத்திலே புதிய சொற்கள், புதிய தொடர்புகள், புதிய கருத்துக்கள், புதிய இலக்கிய உருவங்கள், புதிய உத்திகள் ஆகியலை நுணுக்கமாகவும், விரிவாகவும் கையாளப்படுஞ் சிறப்பினை இன்று நாம் காண்கிறோம். நமது கிராமிய மொழி நடையிலே இதுவரை மறக்கப்பட்டுக் கிடந்த சில சொற்கள் சொற்றொடர்கள் முதலியவற்றின் செழுமை ஆக்க இலக்கி யத்திலே பரிமளிக்கின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மக்க ளது பிரச்சினைகளை மக்களது மொழியிலே எடுத்துப் பேசும் மாண்பினை ஆக்க இலக் கியமே தமிழுக்கு வழங்கியிருக்கிறது. சிற் றிலக்கியங்களாய பள்ளு, குறம் முது லிய வை திறந்து வைத்த வழி, இது. எனி னும், அந்த வழியிலே முழு வேகத்துடன் முன்னேறி வருவது, ஆக்க இலக்கிய மே. இந்த மாற்றங்கள் எல்லாம் உயிர்த்துடிப் புள்ள ஒரு மொழியினது வளர்ச்சியின் அடையாளங் களாகும். காலந்தோறும், மாற்றங்களுக்கு அவசியமான அளவு நெகிழ்ந்து கொடுத்து, வற்றாது பாய்ந்து கொண்டிருக்கும் தமிழ் என்னும் ஜீவநதி யிலே இப்பொழுது பாயத் தொடங்கி யிருக்கும் புது வெள்ளம் ஆக்க இலக்கியம். இந்தப் பூம்புனற்பெருக்கு முழுமனதுடன் வரவேற்கத்தக்கதொன்று.
கொ
பூம்பா:ை பறைமே வழிநெடு சீன வெடி 'வலு க அனாதை வயோதி செத்த .

ச ரி த் தி ர த் தி ன து அடித்தளத்திலே வேர் விட்டு, நேற்றுவரை வளர்ந்து வாழ்ந்து கொண் டிருந்த ஒருவகைச் சமு தாய அமைப்பிலிருந்து, நமது நாட்டிலே மற்றொரு சமுதாயம் பிறந்து கொண்டிருக் கிறது. இந்த மாற்றத்தினைக் காட்டுவ தோடல்லாமல், இதனை நெறிப்படுத்துவ தும் ஆக்க இலக்கியத்தின் ஒரு பணியாகும். ஏற்படும் மாற்றம் இந்த மண் ணுக்கு ஏற்ற தாய், இங்குள்ள தத்துவங்களுக்கு இணங் குவதாய் அமையவே ண் டும் : விரிவான சிந்தனை கொண்ட படைப்பாளி, இதனை உளங் ெகாண் டே இலக்கியம் படைப்பான்; ஆதலால், ஆக்க இலக்கியம் செளக்கிய மான சமுதாயமொன் றிற்கு அனுசரணை கபாக அமையும் என்பது தெளிவு *
பண்டைய இலக்கியக் கோட்பாடுகள் காலத்தின் தேவைகளை நிறைவேற்ற முடி யாமல் தடுமாறியபோது, ஆக்க இலக் கியம் தோன்றி இலக்கியத் துறைக்கு ஒரு புதிய நெறியைக் காட்டியிருக்கிறது . சாதாரண மனிதனைக் கதாநாய & னாகி உயர்த்திய ஆக்க இலக்கியமான து, இன் றைய காலகட்டத்தின் இன்றியமையாத ஒரு தேவை: வாழ்க்கைப் போராட்டத் திலே நலிந்து, தளர்ந்து, நசிந்து திணறா மல், நாம் நம்பிக்கை பெறுவதற்கு நமது வாழ்வியற் சிந்தனை களை நெறிப்படுத்திக் கொள்வதற்கு = நமக்கு ஆக்க இலக்கியம் வேண் டும் : சத்துள் ள -கலை மெருகுடைய ஆக்க இலக்கியம் அவசியம் வேண் டும்.
X
ௗரவம்
_ கோவியம் எம் நாலு கூட்டு கத் தோரணம் டி-இத்தியாதி
-லாதி யாய்
பர் மடத்திற் அன்னைக்கு.
=மீசாலைச் சந்திரன்
59

Page 78
With the Bes
4444
New Colon
1
241, 243, GA
WELLAV
Telephone : 84788
LIX
With the Bes
JACOB
PRODUCE
23, CANA
COLOM
SRI LA Telephone: 31957, 33844
18dards,
60

et Compliments
nbo Stores
ALLE ROAD,
VATTE.
HAFTAnak
E COS
A Resende
PAS
# Compliments .
= & CO.
BROKERS
AL ROW.
B0 - 1. ANKA
KIE
festen etter 2. verder:Alescens

Page 79
நாம் நாடகம்பற்றிக்
இருவர் அளி
பேராசிரியர் கலாநிதி தமிழ்த்துறைத் தலைவர், பேராதனை
கலாநிதி கார்த்தி விரிவுரையாளர், வித்தியோதய வ
வினா : நாட்டின் அகம் நாடகம் என்பர். இக்கூற்றை எமது இக்கால நாடகங்கள்
எவ்வளவு தூரம் பிரதிபலிக்கின்றன?
விடை:
வித்தி : பொதுவாக ஒரு நாடகம் எங்கு தோன்றுகிறதோ அவ்விடத்து வாழ் வியல் முறைகளை யும் பண்பாட்டு நிலைமை களையும் ஓரள வுக்கேனும் பிரதிபலிக்கு மென்ற காரணத்தால் அவ்வாறு கூறுவர். ஆனாலும் சகல நாடகங்களுக் கும் இது ஓர் இன்றியமையாப் பண்பாக இருக்க வேண் டியது மில்லை. அண்மைக்காலத்தில் ஈழத் தில் மேடையேற்றப்பட்ட பல நாடகங் கள் எங்களது மக்களின் வாழ்க்கைப் பிரச் சினை களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்க முனைந்துள் ளன. அதே வேளை யில் நாடகா சிரியர் தமது நாடகங்களின் மூலம் முன் வைக்கும் கருத்துக்களைப் பார்வையாளர் உள்வாங்கிக் கொள் வதிலுள்ள பிரச்சினை களும் நோக்கப்படத்தக்கவை. பார்வை யாளர் சில விஷயங்களை விளங்கிக்கொள்ள மறுப்பதும், அதே வேளையில் நாடகாசிரி யர் பலர் மக்கள் நிலையினைச் செவ்வனே உணர்ந்து அதற்கேற்ப நாட கங் களை அமைச்கத் தவறுகின்றமையும் மனங் கொள்ளத் தக்கன. இப் பிரச்சினைகளின் விளைவாகப் பல நாடகங்கள் நாட்டின் அகத்தினைக் காட்டுவனவாக அமையத் தவறிவிடுகின்றன;
தம்பி : நாடு+ அகம் என்பதே நாடகம் ஆயிற்று எனத் தமிழறிஞர் போன்றோர் சிலர் கூறு வ து தவறான ஒரு கருத்தாகும். நாடகம் என் னும் சொல் * * நாட்டிய ' ' என் னும் வ டசொல் வழியாக வந்த து .

கேட்ட கேள்விகளுக்கு
த்த பதில்கள்
சு. வித்தியானந்தன்
வளாகம், இலங்  ைகப் பல் கலைக்கழகம்
ஓகேசு சிவத்தம்பி
ளாகம், இலங்கைப் பல் கலைக்கழகம்
எனினும் தங்கள் வினா இன் பள்ள (ஈழத்துத்) தமிழ் நாடகம் எந்த அளவுக்கு நாட்டி கல் நிலவும் எண் ணக் கருத்துக் களை உணர்ச்சிப் போராட்டங்களைப் பிரதிபலிக் கின்றது என்பதுபற்றி அறிவதற்கான ஒரு எத்தனம் என்றே கருதுகின்றேன்.
எமது சமூக சிந்தனையில் நாடகம் வகிக்கும் இடம் பற்றி முதலில் அறிந்து | ெகாள்வது நல ம்,
நாடகத்தை ஒரு கலை வடிவமா க அன்றேல் கலை நிலைத் தொழிற்பாடாகக் கொண்டு அதில் ஈடுபாடு காட்டுவோரே இன்று அதி கமாகக் காணப்படு கின் றனர். நாடகம் அ ன ர ஞ் ச க ம ா ன கலை வடிவ மான மையால் எம்மட்டத்தினரும் இத் து  ைறயில் ஈடுபடுவ து சுலபமான தாகும்.
நாடகம் என் பது தன்னுள் முடிந்த முடிபான கலை வடிவம் அன்று, இது இவன் மைமிக்க வெகு சன த் தொடர்புச் சாதனமாகும். கருத்துக்கள், மனப்பாங்கு கள் , நோக்குகள் ஆகி ய ன வெளிப்படுத்தப் படுவதற்கும் விளங்கிக்கொள்ளப்படுவதற் கும் வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் உதவுகின்றன. | சாதனம் என்ற வகையில் அதற்குச் சில இயல்புகள், வரையறைகள் உள் ளன. ஆனால் சாதனமே கருத்தாகிவிடாது .
கலை வடிவத்தையும், கலைப் பொருளை யும் இணைத்துப் பார்க்கும் நிலை ைம ஏற் படாததாலேதான் இன்றும் நாம் நாடகங் களை நவீன நாடகங்கள், மரபுவழி நாட கங் கள் என்று பிரித்துப் பார்க்கின்றோம், சிங் க ளத்தில் இன்று இத்தகைய பிரிவு எடுத்துக் கூறப்படுவதில்லை. பாரம்பரியத்  ைதயும் தற்காலத் தேவைகளையும் கூறு
61

Page 80
படுத்தி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற வையாக நோக்கும் பண்பு ஈழத்தமிழ் மக்களிடையே காணப்படும் முக்கிய சமு தாயவியற் பண் பாகும்.
மேற்கூறிய காரணங்களில் (அதாவது (அ) நாடகத்தை வெகுசனத் தொடர்புச் சாதனம் என்ற பிரக்ஞையோடு பயன் படுத்தாது விடுவது (ஆ) மரபையும், நவீன தே வைகளையும் இணைந்து நோக்கி முழுமை யான ஒரு சமுதாய நோக்கை வளர்க்காது விடுவது] ஈழத்துத் தமிழ் நாடகம், ஈழத் துத் தமிழ் மக்களின் உணர்ச்சிப் போராட் டங்களைக் கட்புல செவிப்புல வடிவமாக எடுத்துக்காட்டும் பூரண கலை வடிவமாக இன்னும் முகிழ்க்கத் தொடங்கவில்லை.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் போன்று ஈ ழ த் த மி ழ் நாட க ம் பிரதி நிதித்துவ முடைய ஒரு கலைவடிவமன்று .
இத்துறையில் முன்னோடியான சில முயற்சிகள் இப்பொழுது மேற்கொள் ளப் பட்டு வருகின்றன என்பது உண்மையே . ஆனால் அவை நகர் நிலைப்பட்டனவாகவும், அ றிவு நிலைப்பட்டனவாகவும் காணப்படு கின் றன . இவ் வியக்கம் வளர்ந்து வியாப்தி யடையு ம் பொழுது நாடகம் சமூக உள் ளுணர்வைப் பிரதிபலிப்பதாக அமையும்.
நாடகத்தைச் சமூக ஒதுக்கு நிலைப்பட் டோரது கலையாகக் கொள் ளும் மனப் பான்மை முற்றிலும் அழியவேன்டுவதும் அத்தியாவசியமாகும். " கூத்தாடுவதும் ... ....... ஆத்தாதவன் செயல்” என்ற பழ மொழியின் அடிப்படையாக விளங்கும் மரபுவழிப்பட்ட சமூக சிந்தனை அற்றுப் போவது அவசியம்.
நாடகத்தைப் பாடசாலை நிலையில் பாடமாகப் பயிற்றும் புதிய கல்வித்திட்டம் இச்சிந்தையை அகற்றும்.
நாடக ஆர்வம், கல்வி நோக்கு மாற் றம் ஆகியன நல்ல எதிர்காலத்தினைச் சுட்டி நிற்கின்றன .
வினா: எமது மரபுவழிக் கூத்துக்களைப் பேணிக் காப்பது அவசியம் என்று கருது கின்றீர்களா? அவை இக்கால நாடக வளர்ச்சிக்கு ஆக்கம் தரமுடியுமா? அப்படி யாயின் எவ்வழியில் அவைகளைப் பயன் படுத்தலாம் என்பதை விளக்குவீர்களா?
2.
62

விடை !
வித்தி: எமது தனித்துவத்தையும் கலை மரபுகளையும் பேணிக் காப்பது அவசியமா னதே. எமது மரபுவழிக் கூத்துக்கள் எமது மக்களின் கிராம வாழ்வோடியைந்தவை! அம் மக்களால் உணர்ச்சிபூர்வமாக விரும் பிச் சுவைக் கப்படத் தக்கவை. அத்த ைக ய வாய்ப்புக்களை யுடைய ஒரு வடிவத்தை மக் கள் மத்தியில் நல் லுணர்வு களை வளர்க் கவும் உயர்ந்த சிந்தனை களை உருவாக்கவும் பயன்படுத்தாமற் புறக்கணிப்போமானால் அது மடை மையே யாகும். இக்கால நாடக வளர்ச்சிக்கு அவை ஆக்கமும் ஊக்கமும் தரும் என்பதை நடைமுறையில் நிரூபித் துக் காட்டியிருக்கிறோம்.
பொதுமக்கள் மத்தியில் கலையுணர்வி னையும் பாரம்பரிய உணர்வினையும் ஊட்ட அவற்றைப் பயன்படுத்தலாம். புதிய வாழ் நிலைப் பிறழ்வு களால் அலைக்களிக்கப்படும் மக்கள் உள்ளங்களில் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் புத்துணர்ச்சியினை யும் உறுதியான நம்பிக்கையினை யும் வளர்க் கப் பயன் படுத்தலாம். அதே வேளையில் காலத்துக் கவசியமான புதிய சிந்தனை களை வெளியிடத் தக்கவிடத்தும் அவற்றைப் பயன்படுத் தலாம்.
தம்பி; அவற்றைப் பேணிக்காப்பது அத்தியாவசியம் என்றே கருதுகின்றேன் .
எமது பண்பாட்டின் அம்சங்களில் ஒன்று என்பதற்காக மாத்திரமன்று. மரபு வழியாக வரும் கலை வடிவமான  ைமயால், அதில் போற்றப்படும் உத்திகள், குறியீடு கள் ஆகியன எல்லோராலும் விளங்கிக் கொள்ளப்படத்தக்கன எ ன் ப த னா லு ம் அவை போற்றப்படவேண்டும். மரபுவழி வரும் அம்சங்களை நூதனசாலையிலுள்ள காட்சிப் பொருட்களாக நோக்கும் பண்பு மாறவேண் டும்..
மரபு என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர் க ளிலொருவரான பேராசிரி யர் கூறும் வரைவிலக்கணத்தை இவ்விடத் தில் மனங்கொளல் நன்று . * *மரபு என்பது காலமும் இடமும் பற்றி வழக்குத் திரிந்தக் கா லும் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படா மைச் செல்வதோர் முறைமை * '.
எனவே உண்மையில் மரபு என்பது பண் டை ய தான ஒன்றினைப் புதிய சூழ்நிலை களிலும் தேவைக்கேற்பப் பேணிக்கொள்
வ தான ஒரு முயற்சியேயாகும்.

Page 81
எனவே, நாம் விரும்பாவிட்டாலும் மரபு தொடர்ந்து வந்து கொண்டே பயிருக்கும்.
மரபையும் நவீனத்தையும் பிரித்துப் பார்க்கும் நோக்கு எமது வரலாற்றினால் தோன்றியதாகும். அந்நிய ஆட்சி போன் றவையே இந்நோக்கினை ஏற்படுத்தின.. - மரபு வழி வரும் கூத்துக்கள் தான் உண் மையான, தமிழ் நாடக த்துக்கு உயி
ரூட்டுவன.
சங்க காலத்தில் ஆடப்பெற்ற கூத்து வகை களுக்கும் இன்றுள்ள நாட்டுக் கூத்து களுக்கும் தொடர்பு உண்டு என்பதைப் பிறிதோரிடத்தில் நிறுவியுள்ளேன். இத் தொடர்ச்சியில் நாடகக் கதைகளின் தொடர்ச்சியைக் காணமுடியாது. எனவே நாமும் கதைகளை மாற்றியமைத்துக் கொள்ளல் அவசியம் என்று கருது கின் றேன் .
கூத்தின் கதையை மாற்றிவிட்டால், கூத்தில் பயன் படும் உடைகள் தாமாகவே மாறும்,
சங்க காலம் முதல் நின்று நிலவும் அகவல், வெண்பா, கலி, வஞ்சி ஆகியன இன் றும் கவிஞர்களுக்குக் கைகொடுப்பது தவிர்க்கமுடியாதது போன்று, கூத்தும் (தயாரிப்பா ளன து யாப்பு என்ற வகையில் ) இன்றைய நாடகாசிரியனுக்கும் பயன் படும் ,
மரபுவழி உத்தி என்பது யாவருக்கும் விளங்கக்கூ டி எம் உத்தி என்பதை நாம் மறந்து விடக் கூடாது,
நடிப்பு, காட்சி மாற்றம், பாத்திரங் களின் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற் றைச் செவ்வையாகக் கையாள்வதற்குக் கூத்து மரபு பெரிதும் உதவும். தாசீசியஸ், மெளனகுரு ஆகியோரின் தயாரிப்புகளில் இவ்வுண்மை புலப்படுகின்றது.
3. வினா : ஒரு நாடகம் சிறப்படைவதற்கு
நவீன ஒலி, ஒளியமைப்பு உத்திகள், சிறந்த மேடையமைப்புப் போன்றவை
நிச்சயம் தேவைதானா? விடை :
வித்தி: ஒலி, ஒளி அமைப்பு உத்தி களும் ஏற்ற மேடையமைப்பும் ஒரு நாட க ம் சிறப்பாக மேடையேற உதவுமே

யன்றிச் சிறப்படைய உதவா, இன்றைய பார்வையாளர் தடங்கலின்றி நாடகத்தை இரசிப்பதற்கும் அந்நாடகங்கள் அவர்க, ளுடைய கவனத்தைக் கவர் வ தற்கும் நவீன ஒலி ஒளி அமைப்பு உத்திகளும் சிறந்த மேடைய ைமப்பும் உதவும். ஆனால், நாடகப் பிரதியிலும் நடிப்பிலும் கவனம் செலுத்தாமல், ஒலி ஒளி அமைப்பு உத்தி முதலியவற்றில் மட்டும் கவனம் செலுத் தப்படுவதால் நாடகங்கள் தோல்வி யையே தழுவும். நவீன ஒலி ஒளி அமைப்பு உத்தி களும் சிறந்த மேடையமைப்பும் இல் லா மலே பல நாடகங்கள் வெற்றி யடைந் திருக்கின்றன . ஆயினும், ஒரு நாடகத்துக் குப் பொருத்தமான ஒலி ஒளி மேடை யமைப்புக்கும் அந்நாடகம் வெற்றிபெற உறு துணையாகும் எனலாம்.
தம்பி: நாடகம் என்பது பல கலை க ளின் தொகுதி. ஆங்கிலத்தில் நாடகத்தை Drama என்றால், நாடகத்தில் வந்து கலக் கும் சகல கலைகளையும் இணைத்து Theatre Arts என்பர். Theatre Artsக்குச் சரியான தமிழ்ப்பது மில்லாததனாலேயே நாட கத்தை ஒலி, ஒளி, மேடைய மைப்பி லிருந்து பிரித்து நோக்குகின்றோம்.
இன்றைய சூழ்நிலையில் Theatre Arts ( நாடக அரங்கக் கலைகன் ) பற்றிய போதிய விளக்கம் எம்மிடையே காணப்படவில்லை . - நாடகத்தின் உத்திகளில் தொடர்ச்சி காணப்பட்டாலும், நாடகம் பார்க்கப்படு கின்ற சூழ் நிலைகள் இன்று மாறியுள்ளன. நாடகம் இன்று பயிலப்படுகின்ற, பார்க் கப்படுகின்ற சூழ் நிலையில் நவீன ஒலி, ஒளி, மேடையமைப்புக்கள் முக்கியமானவை யாகின்றன;
ஒலி, ஒளி, மேடையமைப்புக்கள் நன்கு பயன்படுத்தப்படுவதற்கு மண்டப அரங்கு கள்தான் தேவை என்று இல்லை. திறந்த வெளி அரங்குகளிலும் பயன்படுத்தப்பட லாம்.
எவ்வாறாயினும் நாடகத்தினை ஜன ரஞ்ச கமாக்கு வதற்கும் கவர்ச்சியு டைய தா கப் பயன்படுத்துவதற்கும் இவை அத்தியா வசிய மான ைவயே'.
63

Page 82
ලඑළවළුඑතනතුපතළ මළුපඓපමළුනපතළුවළළ එළවළු.
INDUSTI
Please contact us for you of O. . C. Compounds, Polyethylene, Pheonclic
Moulding Compounds, styrene-Acrylonitrile Co Resins, Rubber Chemica Boards and all type of
පවළුනපදළුපතළා දළදාහදශපනපනතකසළුපළ උපපනතතළ මළඳපළුපතළු 5 + De කළදපල තුළදාළ එළවළදපළපළුදළදාපතිද
Liberty Trac
AVRA BUILDING, ප. 5. Box 16G3,
Cables : LITRAGEN COLOMBO
Phone: 34650
පළමර්ඝළඳුඑවටනමතළවළපලතම මළවළළවළුම
64

එචණි පනතිතු ලනුදෙනසුළනද එනවළප
RIALISTS
පළබවමඑපෙළපමණිජේමුණි පසශ්‍ය පළ
I requirements in all type Low and High Density
and Ureaformaldehyde .BS Resins, Polystyrenes, polymers. Thermosetting ls, Carbon black, Paper, Industrial Raw Materials.
E -
එබලමුපළ
Sing Agency
19 E, SEA STREET,
cNLOMB0- 11.
මශතළකමුළමචරිෂාදනවනළවළ කිඹුලනටලමළණු
එඑළවළඳපළටද පපපපථමළඹ 1

Page 83
வினா : காலஞ்சென்ற பேராசிரியர் கண பதிப்பிள்ளை யாழ்ப்பாண வாழ்க்கையோடு இரண்டறக்கலந்துவிட்ட வழக்குக்களைக் கொண்டு தான் படைத்த நாடக பாத் திரங்களுக்கு உயிரூட்டினார். ஆனால் இன்று அந்த வழக்குக்கள் பார்வையாளரிடம் சிரிப்பொலி பெறுவதற்கு மாத்திரம் பயன்படுகின்றன. இப்போக்குப் பற்றி உங்கள் கருத்து என்ன? விடை:
வித்தி: அது மிகவும் மன வருத்தத் துக்கிடமானது. மொழி மக்களுடைய உள்ளக்கிடக்கைகளை வெளியிடும் கருவி; ஒரு பிரதேச மக்கள் பேசும் மொழி அம் மக்களுடைய வாழ்வையும் பிரதிபலிப்ப தாகும். யாழ்ப்பாணத்து மக்களுடைய வாழ்வைப் பிரதிபலிக்க அவர்களுடைய அன்றாடப் பேச்சு வழக்கு அதற்கு இன் றி யமையாததாகும். நாடகப் பிரதியில் தக்க கவனம் செலுத்திய பேராசிரியர் க. ணபதிப் பிள்ளை பாத்திரங்களை உயிருடன் உல வ விட்டுத் தாம் வெளியிடப் புகுந்த உணர் வானுபவங்களைச் செவ்வனே வெளியிடவும் பேச்சுவழக்குக்களைக் கையாண்டார், ஆனால் வேறு சிலர் கேலிச் சுவைக்காக அல்லது இலேசான கனமற்ற பகிடிகளாற் பொது மக்களைச் சிரிக்க ைவத்துத் தமது நாடகங் களை ஒருவாறு ஆடிமுடிக்க அதனைக் கையாண்டனர்: அவர்கள், பேசும் வழக் கின் வல்ல பயன்பாட்டையும் அறியார்; கருத்துச் செறிந்த நகைச்சுவையைத் தோற்றுவிக்கவும் அறியார்; நாடகப் பிரதி யொன் றிகை ஆக்கவும் அறியார். அங்க அசைவுகளால் மட்டுமன்றி மொழியோடு சேட்டைவிட்டும் கோமாளித்தனம் பண்ண லாம் என்பதையே அவர்கள் காட்டினர். பேச்சுவழக்கு மொழியை நாடகத்திற் சிறப்பாக எல்லோராலும் கையாளமுடி யாது என்பதற்கு இவர்கள் தக்க எடுத்துக் காட்டு. ஆனால், சரியான முறையிற் பேச்சு வழக்குப் பயன்படுத்தப்படுமிடத்து அது சிரிப்பொலியை எழுப்புவதற்குப் பதிலாக, நாட கத்தின் இயல்பும் காத்திரமும் பொருந்தி & வளர்ச்சிக் கே உதவும் என் ப ைத முதன்முதலில் நிரூபித்தார் எங்கள் பேராசிரியர், சமீபத்தில் சில நாடகங்க ளில் யாழ்ப்பாண , மலை நாட்டு வழக்குக் குள்
த = ?

தக்கமுறையில் ஆளப்படுவதையும், அலை தர மான பார்வையா ளரால் மிக வரவேற் கப்படுவதையும் காணும் போது , மகிழ்ச்சி யாக இருக்கிறது. சி. தில்லை நாதன் மேடையேற்றிய 'தகுதி', 'மானிடமென் பது புல்லோ' போன்ற நாடகங்களை உதாரணங்களாகக் கொள் ளலாம்.
தம்பி: பேராசிரியர் கணபதிப்பிள்ளை மொழியியல் அறிஞர் என்ற முறையில் தமது நாடகங்களில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்குக்களைப் பொறித்துள் ளார் ஏனும் ஆ அப்பேச்சு வழக்கு அவர் தோற்றுவித்த பாத்திரங்களின் இயல் பான பேச்சு நெறி யாகும். அப் பாத்திரங்களின் இயல்புகள் அவற்றின் உணர்ச்சி மோதல்கள் முரண் பாடுகள் ஆகியன யாவும் அம்மொழிவழக் குடன் தொடர்புற்று நிற்கின்றன. நாட. கத்து மொழி நடை நாடகத்தின் கதை , பாத்திரங்கள் ஆகியன வற்றுக்கு அப்பா லான ஒன்று அன்று . பேராசிரியர் சித்தி ரித்த பாத்திரங்கள் வேறு எவ்வகையிலும் பேசமாட்டா,
இந்த அடிப்படை இயல்பினை மறந்து , பேச்சுத் தமிழைக் கையா ளும் பொழுது தான் அத்தமிழ் நடை. சிரிப்புக்கு இடமா கின் றது .
பேச்சுத்தமிழை சிரிப்பொலி பெறு வ தற்கான மார்க்கம் ஆகக் கொண்டுள் ளோர் இன்று அப்பேச்சு மொழியில் எத்தனையோ விகற்பங் களை ஏற்படுத்தி யுள் ளார்.
இப்பண்பினை நான் முற்று முழுதாகக் கண்டிக்கிறேன். கூத்துக்கும் கழைக் கூத் துக்கும் வேறுபாடு உண்டு. கழைக்கூத்து கூத்தேயன்று. பேச்சுத் தமிழை சிரிப் பொலி பெறுவதற்குக் கையாள்பவர்கள் நாடகத்தின் தன்மை தெரியாதவர்கள் கழைக் கூத்தாடிகள்.
ஜ ன ர ஞ் ச க நிலையில் இத்தகைய கோணல் மாணல்கள் ஏற்படுவது வழக் கமே. இன் றைய சின் ன மே ளத்துக்கும் பரத நாட்டியத்துக்கும் உள்ள தொடர்பு தான் இத்தகையோர்க்கும் நாடகத்துச் கும் உள்ள தொடர்பு.
அதிர்ஷ்டவசமாக இப்பண் பினைக் களை வ தற்குப் பிரக்ஞை பூர்வமான நட வடிக்கை கல் பல இப்பொழுது எடுக் கப்படுகின்றன.
65

Page 84
5, வினா : எங்கள் நாடக நடிகரில் பலர் சினிமாப் பாணி நடிப்பைக் கைக்கொள்
வது நாடகத்தைச் சிறப்படையச் செய்யுமா? விடை :
வித்தி : நாடகம் வேறு ; சினிமா வேறு. தமிழ்ச் சினிமா உலகினை இன்று நடிகர் சிலர் ஆட்டிப் படைத்தாலும், நடிகனுக்கு நாட கத்தில் உள்ள முக்கியத் துவம் சினிமாவில் இல்லை. நாடகம் ஒரு நாளும் சினிமாவாக முடியாது. நாங்கள் பார்க்கும் சினிமாவை எமக்கு எடுத்துக் கொடுப்பது * கா மெரா'. அ து எங்கெல் லாமோ ஏறி இறங்கி எத்தனையோ கோணத் திற் சினிமாவைப் பிடிக்கும் நாடகத்திற் பார்வையாளர் அமர்ந்திருக்க அவர்கள் முன் நாடகம் நடை பெறுகிறது, நடிகர்கள் தாம் " காமெரா' முன் நடிப்பதாக நினைத் துக் கொண்டு, அல்லது " காமெரா' வால் காணப்பட்டமாதிரித் தம் அங்க அசைவு களைப் பார்வையாளர் களாற் பார்க்க முடியு மென்று நினைத்துக் கொண்டு நடிப்பது பார்வை யாளருக்கு எரிச்சலையே தரலாம். சினிமாவைப் பார்க்கும் போது , அதனைத் தூர நிகழ்வது போலவும் இயந்திர கதியின தாகவும் கருதும் நாம் நாடகத்தைக் கண் ணெதிரே காண்கிறோமா ைகயால், செயற்கையான அல்லது தெளிவற்ற நடிப்பு விரும்பப் படுவதில்லை, எங்கள் நாடகங் களிற் பலர் சினிமாப் பாணியில் நடிப்பது நாடகச் சிறப்பினைக் குலைப்பதாகவே காணப்படுகிறது. நாடகத்தில் நடிகனுக்கும் பார்வையாளனுக்கும் நேரடித் தொடர் புண்டு என் பதை மனத்திற் கொண்டாற் சினிமாப்பா ணி நடிப்பு நாடகத்தில் எடு படாது என் பதை நடிகர் உணர்வர்.
தம்பி: செய்யாது.
ஆனால் இவர்கள் ஏன் இப்பிழை செய் கிறார்கள் என்பது அறிந்து கொள்ளல் வேண் டும். தமிழ் நாட்டையும் ஈழத்தை யும் பொறுத்த வரையில் சினிமா நாட கத்தை விட சனரஞ்சகமான கலை வடிவம். கூத்துக்காரனுக்கும் நாடகக்காரனுக்கும் இல் லாத வாய்ப்பு வசதிகள் சினிமாக் காரனுக்கு உள்ளன.
- சினிமாப்பாணி நடிப்பை மேற்கொள் ளும் சமூகப் பின் ன ணியை அறிவு மட் டத்தை நோக்கும் பொழுது, இந்த * * இமிற்றேசன் * * பாணிக்கான உட் காரணம் தெரிய வரும்.
66

சினிமா முற்றிலும் கட்புலனுக்கான ஒரு சாதனம். நாடகம் கட்புலனுக்கும் செவிப்புலனுக்குமான து': - இர ண் டும் இணைந்து நிற்கும் பொழுது தான் மேடைநாடகம் சிறக்கும்; - தமிழ்க் கூத்து மக்களின் எழுத்தறிவுக் குறைவு காரணமாக தமிழ் சினிமா கதை வசனக் - களஞ்சியமாக மாறிவிட்டது , மேடை நாடகம் ஒரு வழியில் கதை வசனக் களஞ்சியம் தானே: இந்தத் தடு மாற்றத்தின் காரணமாகவும் பலர் சினி மாப் பாணியைப் பின்பற்றுகின்றனர்.
தமிழகத்தின் சினிமா உண்மையான இலக்கண பூர்வமான சினிமாவாகு ம் வ ரை யில், அதாவது தமிழ் கூத்து சினிமாவில் நெறியாளரும், 'காமெராவும்' முக்கிய அம் சங்களாக முகிழ்க்காத வரையில் இத் தொல்லை இருக்கவே செய்யும்.
இன் னு மொரு விடயம் * * தமிழ் சினி மாவில் சினிமாப்பாணி நடிப்பில்லை . மேடை. நடிப்புத் தான் காணப்படுகின் றது'' எனச் சிலர் சொல்கிறார்களே ! 6. வினா : நடிக்கும் போது ஒரு நடிகன்
தன்னை மறந்து ''பாத்திரமாகவே மாறி விடவேண்டும்'' என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
விடை:
வித்தி : ஒரு பாத்திரத்தில் நடிக்கும் நடிகன் அப்பாத்திரத்தைத் தர ரூபமா கச் சித்திரிக்க வேண்டுமென்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். ஒரு பாத்திரத்தைச் சிருஷ்டிப்பவன் கதாசிரி பன். அவன் விரும்பியவாறு நடிகன் நடிக்கவேண் டும். ஒரு நடிகன் தன் னை மறப்பது நாடகத்தில் ஆபத்தாகும். அதே வேளையில் பாத்திரத்தை மறந்து தம் சுய திறமைகளை அம்பலப்படுத்த விழைவது அதை விட ஆபத்தாகும்.
தம்பி : நடிகன் பாத்திரமல்ல. அ த னைச் சித்திரித்தக் காட்டுபவன் இச் சித் திரிப்பு மொழியில், உடையில் மாத்திரம் அல்லாது அங்க அசைவிலும், முகபாவதி திலும் தெரியவேண் டும். எனவே தான் அவன் தன்னைப் பாத்திரமாகவே மாற்றிக் கொள்ளவே ண் டும் என்று கூறப்படு கின் ற இ . பாத்திரமாகத் தன்னை மாற்றிக்கொள் ளும் பொழுது, தனக்குரிய சில பல சுபாவங் களை அவன் பிரக்ஞை பூர்வமாக ஒதுக்கி

Page 85
விடுகிறான். அந்த அளவுக்கு தன்னை மறக் கவும் தான் வேண்டும், தன்னை மறந்து பாத்திரமாக மாறுகின்றான் எனும் பொழுது , பாத்திரம் இறக்கும் பொழுது அவ னும் இறக்கின்றான் என்பதல்ல.
நடிப்புக் கலையை இயல்பூக்கமாகக் கொண்டு வரன் முறையாக வளர்ந்து கொண்ட ஒரு நடிகன் தனக்கும் பாத்திரத் துக்கும் உள்ள சமநிலையை நன்கு பேணிக் கொள் வான்,
இந்தப் பிரச்சினையைப் பார்வையா ளர்கள் என்ற முறையில் நோக்காமல், நடிகர் என்ற நிலையில் நின்று நோக்கும் பொழுது தான் உண்மை புலப்படும்.
பார்வையாளரைப் பொறுத்தவரை யில் அவர்கள் மேடையில் காண வேண்டு வது நடிகனையல்ல பாத்திரத்தையே . குறிப்பிட்ட நடிகன் குறிப்பிட்ட பாத்தி ரத்துக்கான வாகனம் என்பதை நடிகனின் பட்டியலிலும், நாடகத்தின் இறுதியிலும் இ கண்டுகொண் டுள் ள னர். பாத்திரம் என் பதை மறந்து, நடி க ன் என் பதை மாத் திரமே நினைக்கவேண்டி ஏற்பட்டால் , அந்த நடிகனின் நடிப்புத் தோல்வி யடைந்து விட்ட தே என் ப து கருத்து.
இதனைக் கூறுவதினால் எல்லா நடிகர் களும் ஒரே பாத்திரத்தை ஒரே முறையில் நடித்துக் காட்ட வேண் டும் என்னும் கருத்து ஏற்பட்டுவிடக் கூடாது, நடிகன் அப்பாத்திரத்தின் பண்புக்களை எடுத்து விளக்குபவனாக (இன்டர்பிறிற் பண் ணுபவ
னாக) இருக்கலாம். அத்தகைய நடிப்பே தலைசிறந்த நடிப்பாகும்.
வினா : இன்றைய நாடக விமர்சனங்கள் எல்லாம் 'அரைத்த மாவை அரைக்கும்? ஒரே பாணியில்தான் அமைகின்றன என்று ஒரு பரவலான கருத்து நிலவுகின்றது. இக்கூற்றில் உண்மை இருக்கின்றதா? அப்படியாயின் எவ் வகையான விமர்சனம்
நாடக வளர்ச்சிக்கு ஆக்கம் தர முடியும்? விடை:
வித்தி: நானும் ஒரு நாடகத் தயா ரிப்பாளர் என்ற முறையில் இந்த விஷயத் தில் கருத்துத் தெரிவிக்கையிற் சற்றுக் கவனமாகவே இருக்கவேண்டும். பொது வாக மேலோட்டமாகச் சொல்லுவ தா
னால், இன்று நல் ல நாடக விமர்சகர்களைக் காண்பது அரிதாக வுள்ளது. விமர்சனம் செய்யவேண் டி நேருமிடத்துச் சிலர் தாம்
7.

நாடகத் துறையிலும் விமர்சனத் துறையி லும் புலிகள் என் பதைக் காட்டவேண் டு மென்ற நோக்கத்தை முதலாவதாகவும், சம்பந்தப்பட்ட நாடகத்தை விமர்சிப் பதை இரண்டாவதாகவும் கொண்டு விமர் சனம் எழுதுகின்றனர், இன்றைய நிலையில் ஒரு விமர்சகன் தமிழ் நாடக வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு, அதேவேளை யில் நாட காசிரியரும், நடிகரும், நாடகத்துறையின் பிற கலைஞரும் இன்றி நாடகம் வளர முடியாதென்பதை உணர்ந்து கொண்டு, நாடக விமர்சனம் எழுது வது விரும்பப் படத்தக்கது. எத்தனையோ ந ா ட க ஆசிரியர்களை, எத்தனையோ நடிகர்களைக் கொலைசெய்தேன் என்று பெரு மை கொள் ளாது, பல நாடக ஆசிரியர்களை யும் கலைஞர் களையும் அவர்களின் குறைகளைப் பண் பான முறையிற் சுட்டிக்காட்டி, நாடகத் துறை வளர்ச்சிக்குத் தொண்டாற்றினே னென்ற மனத் திருப்தி விமர்சகனுக்கு இரு க்க வேண்டும்;
தம்பி : ஈழத்துத் தமிழ் நாடகத்தைப் பொறுத்தவரையில் விமர் சனங்கள் எது வும் இல் லை யென் பதே என து அபிப் பிராயம்.
இலக்கிய விமர்சனம் போன்று நாடக விமர்சனமும் தனிப்பட்ட ஒரு துறை. நாடக விமர்சனத்தை நாடக விமர்சகன் மாத்திரமே நன் றாக எழுதலாம்.
யாரோ நடாத்திய நாடகம் பற்றி, பத்துப் பதினைந்து நாட்களுக்குப்பின் வேறு யாரோ' எழுதும் 6 கல் வெட்டு * வாசகம் நாடக விமர்சனம் ஆகா து.
நாடகத்தின் (நாடக இலக்கியத்தின்) அமைப்பு, பண் புக்கள் ஆகியன வற்றையும், நடிகர்களின் இயல்பு, நடிப்புக்கலையின் ஆற்றல் ஆகியனவற்றையும், வேடப் புனைவு , ஒலி, ஒளி , இசை, மேடையமைப்புக் க ளின் அடிப்படை, அவற்றின் ஆக்கபூர்வ மாகப் பயன் ப டுத்தும் திறன் பற்றிய அறிவு ஆகியனவற்றையும், இ ந றி யா ள னி ன் கடமை, திற ல ம ஆகியனவற்றையும் நன்கு அறிந்துள் ள வனே நாடக விமர்சகன் ஆவ தற்குத் த கு தியுள்ளவன்.
எனவே * மொத்தத்தில் கூறுவதானால் * நாடக விமர்சனம் இன்னும் எம்மிடையே வளராத கலை யாகும் ,
நல்ல நாடகங் கள் வளர ,
நாடக விமர்சகர்கள் அத்தியாவசிய தே  ைவ யாகும்;
6)

Page 86
nastie Belgiese se présentangan dengan gela
With the Best
genen Eric PamojokkafjaviteSCSI aCSSTRO-ORGANISEREN MAG skjer igjetjensiones intensie General dezelgilandinu NHCE
V. T. V. Deivanaya
IMPORTERS &
Distributors for products of
B. C. C. LTD., O. C. C. LT
37, 5th Cr
COLOM Telephone No.: 23105, 31741
O teoreSonora-b--etmi Coordgersoonsoola-ba-benca
sa Kalendari "POSS. Mditesses
With the Best
batean
MESTARUtween AVNERNBANEN FÜR DAS BAUBENRARDENGARUH ME MBAREA
GLOBE COMME
INDUSTRIAI
Manufac ATLAS MET
98, 4th C COLOM
De Release
Cable : ** LYSWAL Phone: 26739
sakaa-aladestacar
68

entre outrosgie-OOS-OOS-6-5 QQonlige
Compliments
agam Pillai & Co.
= EXPORTERS
D, & B, C. M. LTD.
oss Street, BO-11
Telegrams : *DEIV00'
ALI
FÖR Ddedd-dra sidan om die versoenig
K. MAE ANG KARANASAntay geistigen-GENRİE-SARRERyes riikide - Ska fills -
· Compliments
alitetdirTRAVERS
testiky
RCIAL COMPANY - DIVISION turers of TAL FILLER ross Street, IBO -- 11
NORA PARA A CRERAR
a determinantemente pag

Page 87
பே
“இலங்கை அறிவு இயக்க
இடம் - கிறான் பாஸ், கொழும்பு ஐரோப்பிய கொம்பனியொன்றின் அழகிய மாடிக் கட்டிடம், இதுவே தான் இலங்கை அறிவு இயக்கப் பொதுச் செயலாளர் திரு. வேல் அமு தலிங்கத்தின் வசிப்பிடம், ஆதவன் மெல்ல மெல்லக் கீழ்வானம் நோக்கித் தாழ்ந்து கொள்கின்றான். மாலை வெய்யில் என்னும் வண்ணப் பூந் துகில் நிலமங்கையின் நீலமேனி யை மூடி அழகுசெய்கின்றது. இதமான இவ் வேளை யில் மருதானை தொழில் நுட்பக் கல்லூரித் தமிழ் மன்றத்தைச் சேர்ந்த மூவர் திரு. வேல் அமுதலிங்கத்தைச் சந்திக்கின் றோம் , மூவரும் : வணக்கம் அண் ணா! அமுத : வணக்கம் தம்பிமாரே! ' என்ன
இந்த நேரம், சொல்லாமற் கொள் ளா மல் வந்திருக்கின் றீர்கள் ? மும்மூர்த்தி களாகச் சேர்ந்து வந்திருக்கின்றீர்கள்! உட்காருங்கள்; உறுப். 1: முன்னரே சொல்லாமல் வந்த தையிட்டு மன்னிக்கவேணும் அண்ணா. நாம் இலங்கை அறிவு இயக்கத்தைப் பற்றிப் பேசவே வந்துள்ளோம். அமுத: அப்படியா ! மகிழ்ச்சி, இயக்க அலுவலாகவென்றால் எப்பொழுதும் வரலாம், சொல்லிவைத்து வரவேண்டிய தேவையுமில்லை ..... சரி! எதை அறிய விரும்புகின்றீர்கள் ? உறுப். 1: 'அறிவகம்' என்பது தானே
உங்கள் இயக்கத்தினது பெயர்? அந்தப் பெயரை மாற்றியது உண்மையா ? இன் றைய பெயர் என்ன? ஏன் மாற்றி
னீர்கள் என்பதைத் தெரிவிப்பீர் களா? அமுத : எ ம து இ ன் றை ய பெயர் 'இலங்கை அறிவு இயக்கம் * அறிவகம் என் பது பலராலும் உபயோகிக்கப்படு

த்தைச் சந்திக்கின்றோம் ''
மொன்றாகி விட்டதாலும்; எமது நோக் கம், குறிக்கோள்களுக்கு இலங்கை அறிவு இயக்கம் என்ற பெயர் பெரிதும் பொருத்தமாகவிருப்பதாலும் இம் மாற் றத்தைச் செய்தோம். உறுப் 2: உங் களது நோக்கம், குறிக் கோள் கள் எவை எனக் குறிப்பிடுவீர் களா?
அமுத : அறிவொளி ஏற்றலே
- எமது முக்கிய நோக்கம். அ றியா ஜ மத் கெதி 'ராகப் போரும் தொடுப்போம், அறி ஞர்களைக் கௌரவிக்கத் தவறமாட் டோம் ; முடிந்தளவு ஆதரவும் அளிப் போம். அறிவு ஆக்கப் பணிகள் மலர் ஆவன செய்வோம். அதாவது, எமது முயற்சிகள் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற சூழ் நி லை யை ஏற்படுத் துமேயானால், நாம் மிகவும் திருப்திப்படுவோம்; உறுப், 3: இயக்கம் இதுவரை எத்தனை
ஆண் டு களாக இயங்கிவருகின்றது ?- அமுத: இது எமது ஆறாவ தாண்டு, உறுப். 2: இயக்கம் ஆறாண்டாகியும், இப் போது சில மாதங்களாகவே மக்கள் மத் தியில் அறிமுகமான தொன்றாகவிருப்ப து எப்படி?
* உங்கள் உரையாடலைச் சில நிமிடம் பிற்போட வைப்பதை மன்னிக்கவேண் ஒம்*' என்றவாறு திருமதி வேல் அமுத லிங்கம் தேநீருடன் வந்தார். * *தேநீர் உரையாடல் ஓட்டத்திற்குப் 'பெற்றோல்' போன்றது: வரவேற்கின் றோம்.* அனை வரும் சிரிக்கின்றோம். உரை யாடல் மீண் டும் தொடர் கின்றது .. அமுத : தேநீர் அருந்திவிட்டீர்கள் தானே கே ள் விக்கு மறு மொழி தருகின்றேன்,
69

Page 88
எமது இயக்கம் இவ்வாண்டு ஆறு வயதை அடைந்திருக்கின்றது. இருந்தும், நாம் இதுவரை பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் பணிகளில் ஈடுபடவில்லை என் பது உண்மைதான்;
ஆரவாரத்தையும், சலசலப்பையும் விரும் பாதவர்கள் நாம். அடக்கமாக ஆக்க பூர்வமான அறிவுப் பணிகள் ஆற்ற விரும்புகின்றோம். எமது இயக்கம் பொது மக்கள் மத்தியில் மெதுவாக அறி முகமாவதற்கு இது காரணமாகவிருக் கலாம்:
நாம் மாதாமாதம் கருத்தரங்கு க ள் ~ கலந்துரை யாடல் கள் - ஆய்வரங்கங்கள் -பட்டிமன்றங்கள் நடத்தியுள்ளோம்; இவற்றில் உறுப்பினர்களும், நண்பர்க ளும், அறிஞர்களும் கலந்து பயனடைந் துள்ளனர்.
உறுப். 2: உங்கள் உறுப்பினர்களைப் பற்றி
கலை இசை
அமுத : சொல்லு கின்றேன் ... நாம் * * கன் எலி சேர்ந்தாற் புத்தெடுக்காது'' ; இந் தப் பழமொழி புகட்டும் உண்மையை மனதிற்கொண்டு அளவான உறுப்பினர் தொகையையே வைத்திருக்க விரும்பு கின்றோம். தகைமைக ளை நன்றாகச் சீர் தூக்கிப் பார்த்து-போக்கினையும் இயன் றள வு புரிந்து கொண்டு ஏற்றவர்களுக்கு மாத்திரமே அங்கத்துவம் வழங்குகின் றோம். வேறு விதமாகச் சொல்ல வேண்டுமானால், எமது உறுப்பினர்கள் இலட்சியப்பிடிப்புஅறிவுப் பணி ஆற்றும் துடிப்பு மிக்கவர் கள் எனலாம். மூளைக்கும் நாவுக்கும்நாவுக்கும் நட த் தைக்கும் இணைப்புடை யோரே நாட்டை வழி நடத்த ஏற்றவர் என நாம் நம்புகின்றோம். * 'உனக்கில்லை யடி ஊருக்குபதேசம் ' ' எனும் 'ஆண்டிப் பண்டாரங்கள்' சமுதா யத்துக்கு ஏற்ற வ ரல்ல. தாமே வாழ்ந்து காட்டி. , வாழும் வழி இதுவே எனக் காட்டிய வரே காந்தி மகாத்மா, வாழவழி வகுத்த வான்புகழ் வள் ளுவனாரும் அப்படித் தானே செய் தார்! அதையே நாம் நம்புகின்றோம்,

சுருக்கமாகச் சொன்னால் நல்ல வரும் வல்லவருமான வரே எமது உறுப்பினர்; இவர்கள் * உள் ளூர் * *வெளியூர்' என இரு வகையினராகவுளர்: உள் ளூரீனரே இயக்கத்தில் நேரடியாகப் பங்குபற்றிக்
கொ ண்டு நடத்துவோர்: எமது அலுவலர்கள் ஈராண்டுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படுகின் றனர். காவலரும், ஆலோசகரும், பெருந் தலை வரும் ஐந்தாண்டுக் கொருமுறை தெரிவு செய்யப்படுகின் றனர்;
காவலர் மறுப்பாணை அதிகாரி. அனைவ ராலும் இரகசிய வாக்கெடுப்பாற் தெரிவு செய்யப்படுவர். கேட்காத விடயங்கள் பற்றியும் சொல்லி விட்டேன், இல்லையா ?, உறுப். 3: அப்படியல்ல, அண்ணா ! இவை பற்றி கேட்க வேண்டுமெனவே இருந் தோம். நீங் க ளாகவே சொல்லியதை யிட்டுச் சந்தோஷம். வள் ளுவனாரைப் பற்றிக் குறிப்பிட்டபோது ஒரு ஞாபகம் உதித்தது. நீங்கள் வள்ளுவர் விழாக்கள் எடுக்கும் காரணம் ? அமுத : வள் ளுவத்தைப் பரப்பும் நோக் கமே. இவற்றைத் தொடர்ந்து விஞ் ஞான விழாக்கள் - இலக்கிய விழாக்கள் என்பன வும் எடுப்போம். சமூகச் சீர் கேட்டைத் தீர்ப்போம். இலவசப் பாட சாலைகள் அமைப்போம். ஏழை மாண வர்களை ஆதரிப்போம், உறுப். 2: உங்கள் இயக்கம் அரசியலில்
ஈடுபடாதது தானோ? அது எப்படி? அமுத : அரசியலில் மட்டுமல்ல, மதவிட யங்களிலும் தலையிடாது - அரசியல், மத ஸ்தாபனங்கள் அரசியல், மது வேலை களைச் செய்து கொண்டே இருக்கட்டும்! அரசியல், மதம் தவிர்ந்த பிரதேசத்தில் ஆற்ற முடிந்த அறிவுச் சேவையை ஆற்றுதலே எமது இலட்சியம், உறுப், 1; எங் கள் மன் ற ஏடான "தமி ழருவி' மூ ல ம் சிறப்பாக எதனைச் சொல் ல விரும்புகின் றீர் கள்?

Page 89
அமுத : தமிழ் மன்றத்திற்கும், அறிவியக் கத்திற்கும் நிறைவான நட்புண்டு. எமது நட்பைக் காக்கவும் - வளர்க்கவும் வேண் டும் என இரு தரப்பினரையும் இறைஞ் சிக் கேட்கின்றேன். இயக்கம் புத்தக வட்டம், அறிவு வட் டம், கலை வட்டம், சேவை வட்டம் என நாலு வட்டங்களை உள்ளடக்கியுள்ள து. புத்தக வட்டம் புத்தகங்களை வாசகர் களுக்கு இரவலாகக் கொடுப்பது அறிவு வட்டம் அறிவு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது , கலை வட்டம் கலை கள் மூலம் அறிவைப் பரப்புவது, சேவை வட்டம் அறிவுச் சேவை செய்வது. இவ்வட்ட வேலைகளில் ஆர்வமுள்ளவரைப் பங்கு பற்ற வைத்துப் பயனடையச் செய் யுங் கள், இயக்க செயற் திட்டங்களுக்குப் பொது மக்களின் ஆதரவைத் தேடித்தந்து உதவி யளியுங் கள்.
நவீன பக்
சடை வளர்த் கழுத்து மாலை கைக் காப்பு தவசிபோலத் ஆண்டவன் ச நெரிசலில் பா. மார்பகங்கள் ! வீதிவீதியாக ஓ ஜெந்து.

வேறு எமது அறிவு ஆக்கப் பணிகள் வெற்றியளிக்க அறிஞர்கள்-கலைஞர்கள் கவிஞர்கள் அனைவரும் கைகொடுக்க வேண் டும். சிந்தனையாளர் - அறிவாளர் எமக்குச் சீரிய சிந்தனை கள் தந்து வழி நடத்தல் வேண்டும். இவை எமது சந் திப்பின் விளை வு க ளாகுமென நம்புகின் றேன்,
உறுப். 1: சொல்லாமற் ப ைறயாமல் வந்து உங்கள் பொன்னான நேரத்தை எடுத் தமையைப் பொருட்படுத்தாமல், எமது கேள்விக்குப் பதிலளித்தமைக்கு மன மார்ந்த நன்றியை - மன் றச் சார்பில் தெரிவிக்கின்றேன். மன் றம் உங்கள் முயற்சிகளுக்கு முடிந்தளவு உதவிகள் அளிக்கும் என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கின்றேன்; நன்றி அண்ணா!
தகோடி
தரித் து ந்நிதானத்தில் வைகளின் வருட
டியலையும்
-- கரவைக் கதிர்

Page 90
ஒஇஇ இஇஇஇஇஇதத்தது இஇஇஇ ஆதிக்கத் து
எமது வாழ்த்துக்கள்
உரித்தாகுக.
0 థిభి 4 శంభళీని ఉత్తర భీ కళ్ళం ని భాగం (స్పా భరణి, కృతి బట్టి చిట్టి తో ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ం
கோமதி விலாஸ் சைவ ஹோட்டல் 142, செட்டியார் தெரு.
கொழும்பு
|
Prop ;-
S, NA MASIVAYAM
Justice of Peace Jaffna District
வெளி
நகர்
இணைய டி
இ ஒத்தது இது. இதன் விழ்த்துறை வீதி ஓழ்த்தி >் ஓழ்.கஜன் )
KWSMS
AARALIRAN RINNASSANAKAN
Visit for the
TIP-TOP
Tailoring
Fittext
18, GRAND BAZAAR,
JAFFNA.
ஈ' ork Shop; 4, JUMMAH MOSQUE LANE
JAFFNA,

With Best Compliments
சகாய தி
Il832
204, WARD PLACE,
COLOMBO-8
.
ලසඑළළළළිමළ නළළළළ එළවළුඑළනු ළළළළළ
கள்)
தமிழருவிக்கு எமது வாழ்த்துக்கள், அழகான அச்சு வேலைகள் வண்ணம் மிகு பெட்டிகள் இவைகளுக்குச் சிறந்த இடம்
"T, E144 Eாபோல்)
සුසුමකදී මතවාදළු පාළනළවළි 95% මුෂා ශාස්ත්‍රී තනතිඳට
පළ පවළඳතා පැරණු වළළළළළා වවළවළුඑදා ළපටk බළනළවළප ල
விஜயா அழுத்தகம்
209, பழைய சோனகத் தெரு,
கொழும்பு-12 8 தொலைபேசி இல. 32816
99999994 8393233289ஃஃஃஃஃஃ) 99999

Page 91
VALUATION - ITS IMPO
M. Nadarajah,
B. Sc. Estate Manage F.R.I.C.S. (Eng.), Chartered Surveyo
The profession of valuation is to ascertain value of any subject whether tangible or intangible. This method of assessment has always existed in any civilised society. Without a valuation it is not possible to form a correct judgement on any matter. But the subject of valuation in its narrowest sense is confined to ascertaining the value-nor.
mally market value.
This exercise in the primitive form of society consisted of gathering a knowledge of values and applying the knowledge to ascertain the value of an object whose value is not known.
As society progressed and the modes of life became complicated the profession of valuation also expanded with multifarious assets being created and man had to obtain a specialised knowledge in order to ascertain the value.
Value always resulted from an interaction of many forces which can be classified as economic forces, social forces and the impact of legislation on these forces. Therefore the subject of valuation would demand a comprehensive knowledge of a spectrum of subjects such as economics, social sciences, law relating to land and other related legislation. Together with this the valuer must also have a know. ledge of building construction, engineering drainage and sanitation, town planning estate development, etc.
5 - 10

ORTANCE IN SOCIETY
B. Sc. (Ceylon), ment Part I (London) t, Retired Senior Assistant Govt. Valuer.
Over the years therefore what was originally a mere matter of acquainting One with a knowledge of value developed into a science and art. It is a science because of the necessity to have a comprehensive knowledge of various branches of knowledge; it is an art because valuation does not end with a collection of necessary data or the knowledge of the asset which one is valuing but primarily depends on the ability of the valuer to draw correct inference and conclusions from the knowledge he has collected for a particular job. This is the crux of the Valuation problem. It depends very largely on the judgement, power and intuitive ability of the valuer. It can therefore be readily seen that Valuation is not a mere arithmetical calculation but rather the formulation of a studied opinion based on knowledge and inferential ability. It is not always that a valuer will have evidence which he can prove but even when there is lack of evidence his inferences can be quite correct. That would be the acme of achievement in the profession.
Why has valuation become an importapt subject is current society ? The maio asset which the valuer has to contend with this land and as society advanced the use of land also increased. The value of a land is not for its physical characteristics but for the use it can be put to or its being put to, Immediately therefore
73

Page 92
it can be seen that a particular piece of land will have value for a particular use and this can be different for different uses. Value is also an ephemeral thing as it changes with time. Value also depends on the circumstance and time.
The multifarious use of land as a basis for everything that man does on this planet makes it an important asset, the income which flows from which is the subject matter of Government taxation. The importance of valuation lies here. Various countries have collected taxes in various forms using land as the object of taxation. At a Local Government level it is used to raise revenue, to provide services for the city dweller. In an advancing society lands are used for public purposes which are a million and it has become necessary to purchase land compulsorily from private citizen and devote it to such purposes. As a principle of distribution
துரைத்,
செல்வாக்கு மிக்கோர் தங்காமல் தரியாமல் புறக்கதவால் 'காரியம் : செல்லாக்காசு' நாம் தவங்கிடந்து மாலைவல் ஏமாற்றம் அடைந்த ஒ அதிகாரியிடம் அணுக ' குழப்பம்' எனச் சா போலிசைக் கூட்டி அச்சுறுத்தி விரட்டிவி * நிர்வாகம் தெரிந்த

of wealth, taxes such as Wealth Tax, Estate Duty etc., are levied by Governo ment. These again depend on the value of land. It can truly be said that there is no sphere of Governmental activity in which land is not taxed in one form of the other.
a
S
t
i
f
In a socialistic society where the demand is to satisfy the needs of the common man, the concentration of land in a few bands has always been held to be against democratisation and túerefore in such a society the proper method of redistribution, the proper method of eliminating over-concentration is always done through various fiscal policies. One of the basic needs of such exercise is to evaluate the sources of gain in terms of money.
These are a few random thoughts as to the importance of valuation in contemporary society.
தனம்
"Guy
காலையில் கியூவில் ரை - காத்து ஒருவர் குறைசொல்ல
Elo
Disini.
காகரவைக் கதிர்

Page 93
உலகம் உய்ய :
அருள் திரு. டி. He was born in an obscure village. He worked in a carpenter shop until he was thirty ... He then became an itinerant preacher. Nineteen centuries have come and gone and today he is the central figure of the human race........... All the armies that ever marched all the navies that ever sailed all the Parliaments that ever sai and all the Kings that ever reigned have not affected the life of man on this earth as much as that......
உலகம் உய்யக் கிறிஸ் து பெருமான் உயிர்த்தெழுந்தார் எ ன் ப  ைத நினை வு கூர்ந்து, உயிர்த்தெழுந்த திரு ந ாளை சி கொண்டாடுகிறோம். உயிர்த்தெழுதலும், உயிர்த்தெழுந்த நம் பெருமானும் நமக் களிக்கும் நற்செய்தி யென்ன?
கிறிஸ் தவ திருச்சபை கொண்டாடி வரும் திரு விழாக்கள் யாவற்றிலும், பூர் விகமான தும், அதன் ஆதிப் பற்றுறுதிக்கு நெடுங்காலமாய் நடுநாயகமாயிருந்து வரு வதும் உயிர்த்தெழுந்த திருவிழாவே. மேலும் ஞாயிற்றுக்கிழமையைக் கிறிஸ் த வர்கள் தம் வழிபாட்டுக் குரிய முக்கிய நாளா கக் கொண்டாடி வருவதின் காரணம் அந்நாளில் இயேசு பெருமான் மெய்யாகவே உயிரோடெழுந் தாரென்று ஆதிக் கிறிஸ்த வர்கள் கொண்டிருந்த நம் பிக்கையின் விளைவே. உயிர்த் தெழுந்த கிறிஸ் துவில் உள்ள பற்றுறுதியே கிறிஸ்தவ சமயத்தின்
ஆக்கபூர்வமான பிறப்பிடம்.
- இத்தகைய சிறப்பியல்புகள் கொண்ட இப் பண்டிகை ஏற்ற முறையில் கொண் டாடப்படுவதில்லை. 1 • கிறிஸ்மஸ் > > விழா வையே முக்கிய விழாவாகக் கொண்டாடப் படுகிறது. மக்களில் இறைவன் அன்பு கொண்டு, அவர்களை மீட்க இறங்கி வந்தார் என் பதே •• கிறிஸ்மஸ் • • தரும் செய்தி ஆனால், உயிர்த்தெழுந்த திரு நாள் தரும் (செய்தி, நமது பாவ மீட்புக் கென்று கிறிஸ்து

உயிர்த்தெழுந்தார்
ஆர், அம்பலவாணர்
பெருமான் செயற்படுத்திய திருச்செயல் ! அவர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந் ததின் மூலம் பூரணமடைந்த து என்பதே.
கிறிஸ்தவ திருமறையின் புதிய ஏற் பாட்டை நாம் ஆயுங்கால், உயிர் த் தெழுந்த சம்பவம், ஆதிக் கிறிஸ்தவர்க ளுக்கு ஒரு உண்மையான நிகழ்ச்சியும் , ஆழ்ந்த கருத்து நிறைந்த தாயு மிரு ந்த தெனக் காணலாம், கிறிஸ்து நமது மீறுதல் கள் நிமித்தம் ஒப்புக் கொடுக்கப்பட்டார் ! பின் னர், நாம் நீதிமான் களாகத் தீர்க்கப் படுவதற்கென்று எழுப்பப்பட்டிருக்கிறார். * * கிறிஸ்து எழுப்பப்படாவிட்டால், நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருக்கிற வர்களாவீர்கள் (1 கொ. 15 : 17)* எனப் புனிதர் பவுல் அடியார் கூறுவதும் இதனை யே வலியுறுத்துகிறது. இதுவே, உயிர்த்தெழு தலைப்பற்றி ஆதித் திருச்சபை கூறிவந்த செய்தி.
இச்செய்தியினால் கவரப்பட்ட தமிழ்ப் புல வர் திரு . வி. க :
*'அன்பினால் யாக்கை ஏற்ற
ஐயனே! போற்றி போற்றி மன்பதை பாவந் தீர்க்க
மரித்தவா! போற்றி போற்றி இன்புற உயிர்த்தெ ழுந்த
ஈசனே! போற்றி போற்றி என்பிழை பொறுக்கும் ஏசு
எந்தையே! போற்றி போற்றி'' என நெஞ்சுருகிப் பாடுவதைக் காண்க.
கிறிஸ்து பெருமான் கடவுளின் பிரதி நிதியாக மாத்திரமல்ல, கட வுளின் சமுகத் தில் நமது பிரதி நிதியாகவும் கிரியை செய்து வருகிறார். இந்த உண்மையை நாம் நம் முள்ளத்தில் பதியவைக்கும் போதுதான் , கிறிஸ்து வின் உயிர்த்தெழுதலில் ஆழ்ந்த கருத்துப் பொதிந்து ள் ள தென்பதை நாம் உணர முடியும்.
15

Page 94
கி றி ஸ் து  ெப ரு ம ா ன் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்து உலகிற்குள் திரும்பி வந்தபோது தான், மனித இனத் துடன் அவருக்குள்ள நெருங்கிய உறவு, திரும்பவும் நிலை நாட்டப்பட்டது. தாம், நமது பதிலாளியா யிருப்பதாகக் கிறிஸ்து சாதித்ததைக் கடவுள் அவரை மரணத்தி லிருந்து எழுப் பின தினாலே, பகிரங்க மாக ஒப்புக்கொண்டார். கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலினால், அவர் தமது உடலில் இவ் வுல கத்தோடு கொண்டிருந்த இடையறாத உறவு, இம்மைக்குரிய நமது முழுவாழ்வை யும் மறு ரூபப்படுத்துகின்றது என்பதை அறிக.
"உலகெலாம் உய்ய வேண்டி உருக் கொடு மண்எ ணில் வந்து , ந ல மி கு உவமை யாலே ஞான சீலங்கள் உரைத்து, கலகமுங் கரவுக் கொண்ட கண்ணிலாப் பேயைச் சாய்த்த அலகிலா ஒளியாகிய இயேசு பெருமானின் உயிர்த்தெழுதல் சிலுவை யின் மேல் அ வர் கிருபையால் பட்ட பாடு களின் வழியாய், - நாம் இறைவனின் பிள்ளைகளாக ஏற்றுக்கொள் ளப்படுவதற்கு உறுதி அளிக்கும் முத்திரை யாகும்.
உயிர்த்தெழுந்த பின் கிறிஸ்து பெரு மான் தமது சீடரை நோக்கி மொழிந்த அருள் மொழி • • அ ஞ் சா தீர் ”' என்பதே. அடியார் தம் வாழ்வின் ஒவ் வொரு நெருக் கடியான கட்டத்திலும் இவ்வருள்மொழி கூறப்பட்டுள்ள தென் பதைத் திருமறையில் நாம் காண்கிறோம். உயிருள்ள இறைவனிடம் உறவு கொள்ள மனிதன் அஞ்சும் போது, தூய்மையும் மகத்துவமுமுள்ள கடவுளின் திருமுன் அவன் நிற்கும்போது, நேற்றும் இன்றும் என்றும் மாறாத உயிருள்ள எம் பெருமான் , அன்று மட்டுமல்ல இன்றும்,
காத தெய்வீகம் பா புனிதம் சூட்பு தியாகம் காட் தித்திக்கும் 6 'அமர காவிய சதைக் காம்
முலாம் பூசிடு
76

பற்பல நெருக்கடிகளின் நடுவில், மன வே தனை யுடன் வாடி வதங்கி - நம்மை நோக்கி " 'அஞ்சாதீர்" > என்று தேற்றினார்.
அன்று அச்சம் மிகுதியால், அடங்கி யிருந்த அடி யார்க்கு ஆதரவளித்த எம் பெரு மான், இன் னும் நம்மருகில் உயி ருள்ளவராய் நின்று 'முடிவுவரை உங்க ளுடன் கூட இருப்பேன், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை , உன்னைக் கைவிடு வது மில்லை " என உறுதியளித்து வழி நடத்த ஆயத்தமாய் நிற்கிறார். இதனை உணர்ந்து, ''உயிர்த்தெழுந்த தனியரசே, கிறிஸ்துவே ஆத்தும நாயகரே, மரணத்தின் மீது வெற்றி கண்ட வேந்தரே, என் இதயாசனத்தை உமக்களிக்கின்றேன் அதை நீர் உமது சிம்மாசனமாகக் கொண்டருள மாட்டீரா? இங்கு உம்முடைய ஆட்சியே நடைபெறட்டும்; இடைவிடாமல் என்னைக் கழுவித் தூய்மை செய்துகொண்டே இருக்கிற உமது சிலுவைச் செழுங்கோலம், என் தெய்வமே, என்சிந்தை விட்டகலாதிருக்க அருள் செய்வீராக. கன் மலையின் வெடிப்புகளைத் தனக்கு அடைக்கலமாகக் கொள்ளுகின்ற காட்டுப்புறாவைப் போல, என் நேசரே, உம்மை நோக்கிப் பறந்து வருகின்றேன், உமது காயங்களில் எனக்கு அடைக்கலம் உண்டு. அங்கிருந்து பாய்கின்ற செந்நீரில் தான் எனக்கு உயிருண்டு. என் மீட்பரே, | உம்மை வணங்குகின்றேன், போற்றுகின்றேன் ,
மனதாரத் துதிக்கின்றேன். என உயிர்த்தெழுந்த உத்தமரை நாடி வருவோம் வாரீர்,
தில்
எய்ச்சி
-டி
மொழி குழைந்து பங்கள்' பல புனைந்து
இச்சைக்கு ம் வார்த்தை.
---கரவைக் கதிர்

Page 95
நிறைந்த
நகரம் என்ற பெயரடியாகப் பிறந்த தத்திதாந்தம் நாகரிகம் என்பர் வட மொழி இலக்கண காரர். சங்க காலத்தே கண்ணோட்டம் என்ற பொருள் குறித்து வழங்கப்பட்டது. இலக்கியமெனும் தமி ழருவியில் நீந்திச் செல்பவன் அங்கு மனம் சிந்தும் மலர்களாகத் திகழும் நாகரிகத்தை யெல் லாம் நுகர்ந்து செல்லலாம்.
ஆட்சியில் நாகரிகம் :
ஒருமைந்தன் தன் குலத்துக்
குள்ளானென் பதுமுணரான் தருமந்தன் வழி செல்கை
கடனென்று தன்மைந்தன் மருமந்தன் தேராழி
உறவூர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி
அரிதோமற் றெளிதோதான்”, தனக்கொரு நீதி மற்றோர் இனத்திற் கொரு நீதியென்று உணர்ந்தானில்லை, பசுவின் கன் றுக் காகத் தன் மகனையே தேர்ச் சில்லினால் கொன்ற மனு நீதி கண்ட சோழன். ' வேல் அன்று வென் றி தருவது மன் ன வன் கோல் அதூஉம் கோடாது எனின்' என்கிறார் செந்நாப் போதார், 'நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்று வழிகாட்டுகின்றது புற நானூறு : தன்னாட்சியில் தாவரத்திற்குக் கூடத் தன் உதவி கிட்ட வேண்டுமன்றோ; முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி : தானுண்டு என்றிராமல் ஆட்சியில் நீதி தவறும் போதெல்லாம் நீதியை நிலை நாட். டினர் தமிழர். தன் கணவன் கள்வனல் லன் என்று அரச சபையினில் அறிய வைத்தனள் கண்ண கி; புலவர்களாலும் புரவலர்களாலும் மன்னராட்சி காலங்க ளில் புகழப்பட்ட ஆட்சி நாகரிகம் இன் றைய உலகில் திசைமாறிச் செல்வதை உணரலாம்;

நாகரிகம்
வழக்கேற்ப, 8 இல்
கற்பு :
தமிழர் நாகரிகத்தில் கற்பு மிகவும் பிரதான இடத்தைக் கொண்டிருந்தது. உடன் கட்டை ஏறும் வழக்கம் அன்றிருந் தது. சமுதாய மாற்றங்களுக்கேற்ப மூடப் பழக்க வழக்கங்க ளெனக் கருதினாலும் இல் லறத்தில் மனைவியின் நிலையை இவை எடுத்துக் காட்டுகின் றன. இன்றைய விட்டுக்கொடுக்கும் சமூகத்தில் (Permissive Society) கற்பிழந்தவளும் ஏற்றுக் கொள் ளப்படல் வேண்டுமென்ற நாகரிகம் புதிய அலையாக வருகிறது. சூழ் நிலைக்கு அமைய ஓரளவு ஏற்றுக் கொண்டாலும் முற்றாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நாகரிக மானால் ஆடை மாற்றுவது போல் ஆடவர் கள் மாற்றப்படவும் இடமுண்டு. •சீதை மேனி யைப் புல்லலாம்' என்று கருதிய இராவ ணர் கள் உருவாகி விடவும் கூடும். சீதை யின் கற்பு நெறிக்கு அக்கினியே பயந்த து. கண்ணகியின் கற்பு மதுரையை எரித்த தன்றோ! திரெள பதைக்குத் து கில் து கிலா கக் கொடுத்து மான ங் காத்தனன் மாதவன். சினங் கொண்ட வீமன் -- துச்சாதன னிள் குரு தியைக் களத்திலே குடித் தான், " பெண் ணின் பெருந்தக்க யாவுள கற்புஎனும் திண் மை உண்டு ஆகப் பெறின்! ' என்ற கூற் றும் வள்ளுவனின் நாகரிகமன் றோ. நாம் விரும்பும் நாகரிகம். ஆணா பெண்ணா என் றறியாத உடைகளோ அல்லது மினிஸ் கேட் என்ற கவர்ச்சி உடைகளோ ஏற்றுக் கொள் ளக் கூடிய நாகரிகமாகுமானால் இ ைற வன் பெண்ணைப் படைத்தனன் கவர்ச்சிப் பாவை யெனக் கருதியே என்ற நாகரிகம் ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்றாகிவிடும். சந்திர மதியின் தாலி அரிச்சந்திரனுக்கு மாத்திரம் தெரிந்தது: என்னே ! கற்புநெறி பரிந் து ஒம்பிக்காக்கும் ஒழுக்கம், மாண் புடைய கொழுநன் தொழுது எழும் பெண்
ணிடமே உண்டு.
பொது :
மேல் நாட்டினர் அறம் வளர்க்கும் ஆன் மீக இன்பம் பயக்கும் எமது நாகரி கத்தை வி ரு ம் பும் வேளையிலே, நாம்
77

Page 96
அழப்பேழைகத்தகடு இ
NEW VICTORS
இaேn 29 (21349 (2924
For all kinds of Electrical Works
அவுட்போட் தண்ணீர் இயந்திர மக் னெற்றே, கொயில் றீ வைன்டிங்
மற்றும் றேடியோ மின்சார வேலைகளும் நிபுணர்களால் உத்தரவாதத்துடன்
செய்து கொடுக்கப்படும்.
இ ேேேேே>>ாத் (2) (25:31:14:31 I (22:14Chi(CNS(23)
நீ யூ வி க் ரேஸ்
(குளிரூட்டப்பட்டது | 23, மணிக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம்,
:33ாகaேcc32
Govt. Approved Manufacturers
இக?
of
OIL FILTER
NASAN KANNAN) ல் கட்டி,AANAMMS
AIR FILTER
FUEL FILTER
இSWAMMK3 AMWS
Steelex Industries Ltd.
131, New Chetty Street.
COLOMBO -13
ரோவே
அலுSைMS) அலைவரிமைகள்
78

அ சீ இது என ஏசி நீதிவிசித்திரிக
RAJU STORES
Dealers in : All Kinds of Essences
Liquid and Powder Colours
Scent, Labels, Corks, Gas, Acid,
Water Pump, Electric Motors, Rice-HullerS. GrinderS, Cycle, Spair Parts,
Fancy Goods, Sports Goods, Toys, Sundries
Etc,
Etc.
* அவன்" என்று கார் மN இன் காலாண,
67, 69, Kasturiar Road,
JAFFNA Phone : 372 Grants: (RAJU''
இன் சீ கி இ க, ' இ அ சீ இது
ஆபாழ்து இழியா -தாய்ல
மற்ற பேணிச்சர் நவீன வீட்டுத் தளபாட
விற்பனையாளர்
நயம்! நாணயம்! நம்பிக்கை! தரமான கதிரைகள், அலுமாரிகள்
கண்ணாடி மேசைகள்
கட்டில்களுக்குச் சிறந்த ஸ்தாபனம்.
இமானுகஇதற்காதாடுகைாதிமாட்டு காதில் விழ இயகர்
யாழ்நகர் 87, 137, கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
*-*- (v ==> இஇ

Page 97
அறனில்லா வழிகளில் மன த்தை இழுக்கும் நாகரிகத்தை நாடுவது நகைப்பதற்கு இட மான ஒன்று. இறைவனையே மயக்கும் தமிழ் இ ன ச த் தெ ன் ற ல் எங்கே! பொல்லா உணர்ச்சியை உருவாக்கும் பொப் இசைப் புயல் எங்கே! தலை நிமிர்ந்து சிறப்பாக வாழுகின்றேன் என்று காட்டப் பண விரயம் செய்து சீதோஷ்ண நிலைக்கு ஒவ் வாத உடை உடுத்து கிளப்பென்றும், நடனமென்றும் திரிந்து டாம்பீகமாக வாழ்ந்து காட்டுவது தான் நாகரிகமா?
ஆழ்ந்த சிந்தனை (reflection) என்பது அரிஸ்டாட்டில் கூறும் பகுத்தறிவு நாக ரிகம், அறிவு, தீரம், தன்னடக்கம், நேர்மை ஆகியவை பிளேட்டோ கூறும் நல்லொழுக்க நாகரிகம் (Cardinal Virtues). பழம் புறம்பாட்டிலே யாண் டு பலவாகியும் நரை தோன்றாது கவலையற்று வாழக் கார ணம் கூறினார் பிசிராந்தையார். மனம் ஒரு நிலைப்படாமையே நவீன நாகரிக மோகத்திற்குக் காரணம். கதையிலே பஞ்சப் புலன்கள் கு தி ரை களாகவும் உடல் இரதமாகவும் ஒப்பிடப்பட்டுள்ளது. மன மாகிய பாகன் குதிரைகளைக் கடிவாள மிட்டுத் தன் வசமாக்கி இரதத்தைச்
தி
பசியால் துடித்துக் பச்சிளம் பாலகன் உண்ண உ6 வற்றிவிட்ட குழவியின் ப நிலைகண்டு ! தாயுள்ளம், எனக் கூறி
மு சொந்தம் பந்த அக்கரைச் சீமை இங்கே - என் கெட்டித்த பெட்டிப்பாழ்பா

செலுத்தினால் வழி நேராகும். அன் பும். ஆனந்தமும், இரக்கமும், சத்தியமும், சமாதானமும் தரும் வழியே நாகரிகம்.
* ' மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் " * என்பதுபோல் வாழ்பவனை நற்பண்புகள் நிறைந்தவனை நாகரிகம் தானே சென் றடைகிறது.
11 உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரன்
அமிர்தம் இயைவதாயினும்... தமக்கென முயலர் நோன் தாட்
பிறர்க்கென முயலுநர் உண்மை யாரே '' என் பதைப் பின்பற்றி ஆயன் தன் கழியால் பசுக்களைப் புல்வெளிக்கு ஓட்டிச் செல்வது போல் மூப்பும் சாக்காடும் எம்மைத் துரத்துவதை உணர்ந்து நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைய நிலையற்ற உலகில் அறத்தால், அறிவால், பண் பால், உள் ளத்தால், உயர்ந்த இலட்சியமும் எளிய வாழ்வும் (A simple living and high thinking) நிறைந்த நலன் தரும் நாகரிகத்தைப் பேணுவோமாக.
கந்தையா சிவசுப்பிரமணியம்
குப்தி 5 கதறியழும் வக்கு
ணவின்றி
முலையூட்டிக் பசியைத் தீர்க்கா
வெம்பியழும் * நீ பிறந்த பலன் ' த திருப்திகொண்டது.
-கரவைக் கதிர்
டிவு ம் நாடு துறந்து மக்கு ஓடுகிறேன்
தனங்கள்
ய் மூடப்படுவதினால்.
-- மீசாலைச் சந்திரன்
79

Page 98
Space 1
A 20.!
சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில், குரும்பசிட்டி, பட்டு, இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரித் தமிழ் ம கதிரமலை அவர்களால் வெளியிடட் பெற்றது.

Donated
| %sine
13121*
திரு. முத்தையா சபாரத்தினம் அவர்களால் அச்சிடப் ன்றத்திற்காக, இதழாசிரியர் கரவெட்டி, திரு. வீரகத்தி
-3g14.75

Page 99
எமது நன்றிக்குரியவர்கள்
* நாம் நாடியபோது எமது கோ
அதிபர், பதிவாளர் அவர்களு எம்மை வழிகாட்டும் உபகாப் திரு . சி. மாணிக்கவாசகர் (வ திரு. பொ. சங்கரப்பிள்ளை (6
* தம்மரிய ஆக்கங்களை ஈந்து
அறிஞர்கள், நம்மவர்களும்
விளம்பரம் நல்கிய அன்பர்கள், துணையாக விளங்கிய செல்வன் நியூட்டன் ஞானச்ச செல்வன் எஸ். ஜி. நிர்மலா செல்வன் ந. பாஸ்கரன் செல்வி சந்திரா முத்துக்குமார் செல்வன் க. சிறீதரன் செல்வன் எஸ். - சி. சிவாகரன் சென்வன் க. பேரானந்தம் - செல்வன் எம். எஸ். எம். மஃ
ஆகிய மன்றத் தோழர்க செல்வன் ம். சிவகடாட்சம் திரு. எஸ். சி. அம்பிகாபதி திரு . தி. சிவநாதன்
ஆகிய வெளி நண்பர்களும் * நிதியுதவிக் காட்சியைச் சிறப்
ஸ்தாபனத்தார், சபையர் பட நிதியுதவிக் காட்சி ரிக்கெற் வி செல்வி பிரமிளா யோன்பிள்ை செல்வன் பா. பாலகுமாரன் செல்வன் வி. அவிநாசிநாதன் செல்வன் சண்முகலிங்கம்
ஆகியவர்களும் * மலரைக் குறுகிய காலத்தில்
அழுத்தக அதிபரும் ஊழியர்க * பல வழியில் எமக்குத் தோள்

சிக்கைகளை நிறைவேற்றிடும் கல்லூரி
பாளர்கள் விரிவுரையாளர்) அவர்களும் விரிவுரையாளர்) அவர்களும்
அருவிக்கு அணியூட்டிய பல்துறை
- விளம்பரம் சேகரிக்கத் தோன்றாத்
ந்திரன் எந்தன்
ரசாமி
ரூேப்
ரூம்
பாக நடாத்த உதவிய சினிமா மாளிகை மனேஜர், ஊழியர்களும்
ற்பதில் முன்னின்றுழைத்த
அழகுற அச்சிட்டுதவிய திருமகள் ளும்
கொடுத்த அன்பர் அனைவரும்.
இதழாசிரியர்

Page 100
அருவியில் சங்கமித்த தரள
மன்ற கீதம் சமர்ப்பணம் Our Principal Congratulates ....... எமது தமிழ்த்தந்தையின் ஆசி Our Registrar Speaks .. ஆசிரியர், நெஞ்சம்
தலை வர் தகவுரை 1. அடித்தளத்தின் ஆழம் – நாம் அடைய மு 2. ஆளத்தான் போகின்றோம் - வாழத்தான் 3. கடைச்சங்க காலமுந் தமிழரின் சமூக பொர -- பொ. சங்கரப்பிள்ளை B. A. (Lond.), B. C!
5. விக்
சோஷலிசமும் சட்ட மும் -N. சத்தியே விஞ்ஞான கை காணி
- தா. சோமகே 6. நீ ஓர் அசல் கோமாளி - -வீரகத்தி கதி 7. மறைந்தும். மறையாதவர் -- ஈழவேந்த
இலங்கைத் தமிழரின் கட்டிடக் கலை
வி. எஸ். துரைராஜா, F. R. I. B. A
F. C. I. A., Diploma in Tropical Arch 9. பிரதேச அபிவிருத்தி மன்றத்தின் தோற்றம்
செ. ஆறுமுகராஜா, அபிவிருத்தி உ 10. தம்பியே தட்டிக்கேளுன்னை - கதிர் பெ 11. தனக்கென்றொரு பாதை - ஜி. என் 12 கோழியும் ஆமையும் - எம். எச். ஏ 13. நன் மைக்கு நன்மை செய்வது - சந், 14. ஆக்க இலக்கியத்தின் அவசியம்
வ. இராசையா, தமிழ் விரிவுரைய 15. நாம், நாடகம் பற்றிக் கேட்ட கேள்விகளுக்
பேராசிரியர், கலா நிதி சு. வித்தியா 16, பேட்டி : "இலங்கை அறிவு இயக்கத்தைச் 8
17. Valuation
M. Nadarajah, B.Sc. (Cey,),, B.
F. R. I. C. டே 1g.), Chartered Surve 18. உலகம் உய்ய உயிர் ர்., 1மந்தார் - அருள் 19. நிறைந்த நாகரிகம் -- 2. தையா சிவசு
திருமகள் அழுத்தகம், சுன்னாகம்

ங்கள்.
பக்கம் 1
vii
11
xiii XV
T) *
யலும் இலட்சியம்
- செ பலாளர் போகின்றோம் - சரஸ்வதி சிவஞானம் நளாதார வாழ்க்கையும் pm. (Lond.), M.Sc. (Econ.) (Lond.)
A. M. Inst. T. பந்திரா, சட்டத்தரணி F கரம், உதவி நில அளவை நாயகம் ஓரமலை
15
19
23 27
35
39
., A. A. Dipt., F I. 1. A., A. R. A. I, A., itecture, Fellow of the Inst. of Arbitrators
மும் அதன் நோக்கங்களும் தவியாளர், மாந்தைப் பிரிவு பான்னுத்துரை
- எஸ். 8 . ஸமது திரன்
43
51 53
57
Tளர், புனித பெனடிக்ற் கல்லூரி
கு இருவர் அளித்த பதில்கள் னந்தன்; கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி 61 சந்திக்கின்றோம்”
69
Sc. Estate Management Part I (Lond.), yor, Retd. Senior Asst. Govt. Valuer. - திரு. டி. ஆர். அம்பலவாணர் ப்பிரமணியம்
73 75
77