கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உள்ளக் கமலம்:இ.கி.ச.இந்துக் கல்லூரி திருகோணமலை 1982

Page 1
H-6%


Page 2
திருக்கோணம?
க ல் லு
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ் கோணைநகர் இந்துக்கல்லூரி 6
ஆதி அந்தம் இல்லாத ஆன் அன்னையும் பிதாவும் எங்க எண்ணோடு எழுத்ததனை ஈ. என்றுமவரையே பணிந்து
நல்ல உள்ளம் வளர்ப்போ! கலைக்கல்வி வளர்ப்போம் நல்லவரை நாடிநிதம் நல்வ நாட்டினிற்கே சேவை செய
முத்தமிழும் கற்றுவேலை வி சத்தியமும் ஐக்கியமும் வா. வித்தை தரும் கோணை நக உத்தமராய் ஆசிரியர் தை

ல இந்துக்கல்லூரி
ரி கீதம்
கவே எங்கள் பாழ்கவே
எடவன் தெய்வம்
ள் முன்னெறி தெய்வம் பவர் தெய்வம் இனி
இனி து வாழுவோம் (வாழ்க)
ம் உடல் உறுதி வளர்ப்போம் தூய செல்வம் வளர்ப்போம் பழி நிற்போம் இந்த பது நாமும் வாழுவோம் (வாழ்க)
த்தையும் கற்போம் உயர் -ழ்வி லமைப்போம் * இந்துக்கல்லூரியின் மப் பணி வோம்.
(வாழ்க)

Page 3
இ. கி. ச. இந்
திருக்கோ
'' உள் ள க்
R. K. M. HIND
TRINCOM
198

TH-8
துக் கல்லூரி சணமலை.
EA FRAAI WEST CHUNNEKAM
5 IB ? ) 8
கமலம் 19
u COLLEGE,
1ALEE.
SHANTHY PRINTERS 575. K, K. S. ROAD
'JAFFNA,

Page 4
t
டயட் சவடாயாக ைபயக்க---
தொகுப்பாசிரியர்கள்:
திரு. சு. ெ திரு. சி. ன திரு. து. ( ஜனாப் ரா.

சல்வரத்தினம் >வகுந்தசாமி தலவீரசிங்கம் மரைக்கார்
படிப்யயே

Page 5
பொரு.
ஆசிச்செய்திகள்:
சுவாமி பிரேமாத்மானந்தா கெளரவ ரணில் விக்கிரமசிங்க திரு. இ. சம்பந்தன் (பா. உ. ) திரு. அ. தங்கத்துரை திரு. ஜய திஸ்ஸ அமரசிங்க திரு. எஸ். அம்பலவாணர் திரு. எஸ். இளையதம்பி திரு. 7, சிவானந்தன் ஜே. பி. Mr. P. Ramachandra M. A. (Ho
- by Dr. S. Siv ஆசிரியர் முன்னுரை The Ramakrishna Mission Hindu ( பரிசளிப்பு விழா சுவாமி விபுலானந்த அடிகளார்
சைவப்புலவர் இந்துக்கல்லூரியின் தாயகம்
வே. இராமகி கல்லூரியின் முன்னேற்றம்
மு. கோ. சங் விஞ்ஞானமும் மனித வாழ்வும்
திருச்செல்வம் திருமதி இ. கந்தையா
திருமதி ம. ப ' ' தந்தை தாய் பேண் > >
ப. கோணேச அன்பே சிவம்
ந. சக்தீதரன் நான் விரும்பும் விஞ்ஞானம்
வி. பிரவீன் கு. உலக சமாதானத் திற்கு ஐக்கிய நாடு.
- சு. ரவீந்திரன் விஞ்ஞானத்தின் பயன்கள்
சி. சிவவரதன் எனது பொழுது போக்கு
தி. பிரிதிவிரா சூழல் மாசடைதல்
க. இரமணீத

எடக்கம்
பக்கம்
6 ] . ப ப்பி 9
288 8
10
nS.) vanandan
ollege, Trincomalee.
11
20
, பண்டிதர் இ.வடிவேலு
22
ருஷ்ணன்
25
கரதாஸ்
26
இராஜ்குமார்
28
பாலசுப்பிரமணியம்
- * * * * * * * * * * * *
29
ரஞ்சன்
30
31
மார் கள் ஸ்தாபனத்தின் பங்களிப்பு
33
36
39
இ
41
ரன்

Page 6
அலைகள் ஓய்வதில்லை
பி. மகேந்திரப் English in our Schools
S; Ratnadeepan An Evening by the Seaside
R. Ramanan விதியா ? வினை யா?
கே. ஸ்ரீதரன் மலரட்டும் புதிய யுகம்
என். எம். நிஜ விலைவாசி நாளும் விஷம்போல ஏறுப்
த. சச்சிதானந் நெஞ்சு பொறுக்குதில்லையே
மா. பிரபாகர இலங்கையின் ஜன நாயகம்
க. ஜெயக்கும்! இ. கி. ச. மத்திய மகாவித்தியாலய கிறீஸ்தவ மாணவர் மன்றம், இந்து தி / இ. கி. மி. இந்துக்கல்லூரி இஸ்லா இந்துக்கல்லூரி உள்ளக விளை யாட்டு சிவானந்த இல்லம் இராமகிருஷ்ண இல்லம் விவேகானந்தர் இல்லம் விபுலானந்த இல்லம் Report of the School Band .... Tutorial Staff as on 1st March, 19 விளையாட்டுத்துறை கல்லூரி நூலகம் - அறிக்கை இந்துக் கல்லூரி இலக்கிய மன்றம் இந்துக் கல்லூரி சாரணர் இயக்கம் மாணவர் தலைவர் குழு அறிக்கை சிறப்புப் பாசறை
ஆசிரிய கழகம் - 1981 List of Old Boys of T/R. K. M. Hin Our Students Successful in Universit School Development Society Office B School Development Society Office B இந்துக்கல்லூரி அபிவிருத்திச்சபை ஆ
- து. தவசிலிங்க “நன்றி மறவேல்' எனும் நற்பண்பி
.

பக்கம்
43
ாலா
46
47
48
* * * * 6 : 3 5
57
எம்
52
தன்
55
48.08 ) ன்
57
000
பர்
சைவசமய ஐந்தாண்டறிக்கை க்கல்லூரி ..... சமிய மஜ்லிஸ் |
க் கழகம்
59 61 62 64 65 66 67 70
71
82
73 74 77
© 66
78
2 090
79 8) 81
84
ஓ5 5 5
90
du College .... | Entrance Exams. earers - 197 9/80 Earers - 1981/82
ண்டறிக்கை
92
பி : 8 ;
93
94
- நாம்
95

Page 7
SWAMI VI
OUR FC

PULANANDA
DUNDER

Page 8
o sw. s.s.
OUR NEW BLOCKS


Page 9
OUR PR

CAF. ALAI WEST COUNNAKAM
I real
INCIPAL

Page 10
PROPOSEID ADMINISTRATION, ASSEMBILY IHAILL, AND ILIBRARY Ior
R K M ILIINDU -COILILIEGE TRINCOMALEE .
TUHATTA
IIIIIIIIII.
MINILIIDI
Tm TO GATH

(13
எங்கள் கனவு நனவாகுமா?
III1001
3118OSH42 ||39:10) எaxடு!
ப1001111)
யா)
100000ம்
பிற
மகள்

Page 11
OUR VICE

- PRINCIPAL

Page 12
R.K.M HINDU
BOARD OF
HINDU AS

e o e
PREFECTS
|
SOCIATION

Page 13
[ Ashrama: 88253 Phone {Cultural
(Centre: 84629
ஆசிச்
நிலத்தை உழுது பண்படு நீர்ப்பாய்ச்சி, களை நீக்கி, வள மா று போல, சிறு உள்ளங்கள் நற்கருத்துக்களாகி ய விதைகளை களை அகற்றி, அறிவு வளர்ச்சி. நீரைப்பாய்ச்சி, அறிவூட்டி வள நெறி நின்று வாழும் உத்தம கூடங்கள் நாட்டின் உயிர்நா நிலையமாக திரிகோணமலை இரா விளங்குவதாக. சுவாமி விவேக் கையை அறிந்துணர்ந்து அதன் கொண்ட குறிக்கோள் நிறைவு
ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை விவேகானந்தர் ஆகி ய திரி மூர்த மாணவ சமுதாயம் கற்று ணர். கல்லூரி வழி காட்டுவதாக. அத் உள்ளங்களில் நற்பண்புகளை ? வார்களாக. மாணவ சமுதாயம் உவப்ப வாழும் உத்தமர்களாக
,ே 3) |
இக்கல்லூரி, உலகத்துக்கே மாக அமைவதாக என இறைய யும் தந்து நிறைக்கிறேன்.
கொழும்பு.

RAMAKRISHNA MISSION
(Sri Lanka Branch) 40, Ramakrishna Road,
COLOMBO - 6.
செய்தி
த்தி, எரு இட்டு, விதை தூவி, ர்த்து நல்ல விளைச்சலைப் பெறு ாகி ய நன்னிலத்தைப் பண்படுத்தி, 7 இட்டு, கெட்ட வாசனைகளாகிய க்கு வேண்டிய சாதனங்களாகிய பார்த்து, உலகம் பாராட்ட உயர் ஏகளை ஆக்கித்தருகின்ற கல்விக் டிகள். இப்படியான ஒரு கல்வி மகிருஷ்ணமி ஷன் இந்துக் கல்லூரி கானந்தர் காட்டிய கல்விக்கொள் நவழி ஒழுகினால் நிச்சயம் நாம்
பெற வழி பிறக்கும்.
- ஸ்ரீ சாரதா தேவியார் சுவாமி கதிகளின் வாழ்வை, போதனையை ந்தொழுகி நற்பேறு பெற இக் பெரும் ஆசிரியர்களும் சிறுவர் உருவாக்கும் சிற்பி களாக அமை
கடமை உணர்ந்தொழுகி உலகம் உருப்பெறுவார்களாக.
ஒளிபரப்பும் உயர் கல்விக்கூட ருளை வேண்டி என து ஆசிகளை
சுவாமி பிரேமாத்மானந்தா தலைவர் (ஸ்ரீ லங்கா கிளை)

Page 14
Message from
Hon. Ranil Wi
Minister of Education, You
Ramakrishna Mission Hindu Colle Institutions in Trincomalee and I am of students from all over the Distri leading Hindu residents of the area of dedicated Missionary Service fulfill and comparatively backwards District up traditions that impart to its pup cation. As Minister in charge of sending my best wishes to the co foremost Educational Institution in T
ar ansat

.ckremasinghe
th Affairs and Employment.
ge is one of the leading Educational | aware that it caters to the needs Ect. Established in early 1920s by
this institution counts over 60 years ing educational needs of this remote . Over these long years it has built ils a complete and wholesome eduEducation. I have great pleasure in ntinued growth and success of this rincomalee District.

Page 15
on en la angue
පාර්ලි UTJE PARL
I consider it a privilege to b School Magazine of Ramakrishna
Rama Krishna Mission Hindu cational Institutions in the Trincor youth of Trincomalee is dependen progress and attainments of this
At a time when far reachings in the educational structure in t themselves to meet many new ch: took forward with confidence to dedicating itself to the fulfillment
The school has progressed con thanks are due, for its achieveme the members of the staff, greater the challenges of the future.
The parents and the students I wish to appeal to the parents : mite to face these challenges with
I wish the college all the bes occupying a place of pride amongs
Trincomalee.

RR
GO5)nən ளுமன்றம்
! able to send this message to the lission Hindu College.
College is one of the foremost Edunalee District. The future of the : to a considerable degree upon the :ollege.
changes are proposed to be effected his country, schools have to gear allenges. The public of Trincomalee Rama Krishna Mission Hindu College
of their expectations.
siderably in recent times. While our ents in the past, to the Principal and
progress has to be made to meet
themselves have a key role to play. and the students to contribute their
success.
et and earnestly look forward to it t the foremost schools in this country.
R, Sampanthan M. P.

Page 16
பாராளுமன்ற உறுப்
இராமகிருஷ்ண மிஷன் இந் ஆசியுரை கூறக்கிடைத்தமை பெ
திருக்கோணமலை மாவட்டத்த தது இ. கி. ச. இந்துக்கல்லூரியா களின் எதிர்காலம் இக் கல்லூரி களி லுமே குறிப்பிடக்கூடிய அள . நாட்டின் கல்வி அமைப்பில் தாக றங்கள் தீர்மானிக்கப்படும் கால. வேளையில்; பாடசாலைகள் இச்சவ வழி நடத்தவேண்டும். இ. கி. ச.. தியாகம் செய்து பொதுமக்களின் வைக்குமென்று திருக்கோணமலை எதிர்பார்க்கிறார்கள்.
இந்தக் கல்லூரி அண்மைக் வளர்ச்சியை அடைந்துள்ள து. க ஈட்டிய சாதனைகளுக்காக அதிபர் றிகளைக் கூறும்போது, எதிர்கா தேர்ச்சிகளை ஈட்டவேண்டுமென்ப திக்க வேண்டும் என்று கூறுகி
பெற்றோரும் மாணவரும் மிக வேண்டும். பெற்றோரும், மாணவர் களாக்கக் கூடிய மனப்பாங்கினை வேண்டிக்கொள் கிறேன்.
திருக்கோணமலை.

பினரின் ஆசியுரை
துக்கல்லூரியின் சஞ்சிகைக்கு நம் பேறெனக் கருதுகின்றேன். 'லே அதி முக்கியத்துவம் வாய்ந் கும். திருக்கோணமலை இளைஞர் பின் வளர்ச்சியிலும், சாதனை ரிற்குத் தங்கியுள்ள து. இலங்கை கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற் த்தை அண்மித்துக்கொண்ட இவ் ரல்களை ஏற்கக்கூடியவகையில் இந்துக்கல்லூரி தன்னைத்தானே எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மக்கள் பூரண நம்பிக்கையுடன்
காலங்களில் குறிப்பிடக்கூடிய கடந்த காலங்களில் இக்கல்லூரி நக்கும், ஆசிரியர்களுக்கும் நன் லத்தில் இவற்றைவிடப் பெரிய தற்காக சோதனைகளையும் சந் எறேன்.
முக்கியமான பங்கினை தாங்கிட களும் இச் சோதனைகளை சாதனை ப் பெற்றிருக்க வேண்டுமென
R. சம்பந்தன் (பா. உ.)

Page 17
மாவட்ட அபிவி
விபுலானந்த அடிகளாரால் ஆ மாவட்டத்திலேயே ஒரு சிறந்த, கொண்டிருக்கும் இராமகிருஷ்ண . இம்மலருக்கு என் ஆசிச்செய்தியை
திருக்கோணமலையின் கல்வி வ வரலாற்றிலிருந்து வேறாகத் தனிமை திருக்கோணமலையின் கல்வி வரலா தனியானதுமான ஒரு இடம் உண் கல்வி ஸ்தாபனங்களில் ஒன்றான டு சியின் மூலம், எமது மக்களுக்கு | முன்னேறிவருவது பாராட்டப்பட
ஒரு சமுதாயத்தின், சமூக, 6 சங்களின் விருத்திக்கு கல்வி ஒரு | மான காரணியாக அமைகின்றது. விருத்திக்கு கல்வியை ஒரு பயனுள் நாம் எமது பாடசாலைகளின் வளர் நடைமுறைப் படுத்தவேண்டும். இ மான ஒரு பிரச்சினையாகும்.
இவ்வகையில் இக்கல்லூரி எம். உழைக்கின்ற ஒரு ஸ்தாபனமாக 68 பின் தங்கியிருக்கின்ற எமது நிலை பணிகளையும் வெற்றிகரமாக மேற்.ெ
மூதூர்.

நத்திசபைத் தலைவரின் சியுரை
ரம்பித்து வைக்கப்பட்டு, இன்று எமது உயரிய கல்வி ஸ்தாபனமாக மிளிர்ந்து சங்க, இந்துக் கல்லூரியின் வெளியீடான அளிப்பதில் மிகவும் மகிழ்கின்றேன்.
ரலாற்றை இ. கி. ச. இந்துக்கல்லூரியின் மப்படுத்தி நோக்கமுடியாது. அந்தளவிற்கு சற்றில் இக்கல்லூரிக்குச் சிறப்பானதும், டு. எமது மாவட்டத்தின் பழம்பெரும் ஒக்கல்லூரி தனது படிப்படியான வளர்ச் தனது கல்விச் சேவைகளை ஆற்றுவதில் வேண்டிய ஒரு விடயமாகும்.
பாருளாதார, அரசியல் பண்பாட்டு அம் அடிப்படையானதும், முதன்மையானது எனவே எமது மக்களின் பலதுறை சார்ந்த -ள சாதனமாக அமைக்கவேண்டுமாயின், உச்சிக்கான செயற்றிட்டங்களை உருவாக்கி து இன்று எமக்கு முன்னுள்ள காத்திர
து மக்களின் பல்துறை சார்ந்த விருத்திக்கு மென் மேலும் வளர்ச்சியடைந்து, கல்வியில் யை மாற்றி கல்வி வளர்ச்சிக்கான சகல காள்ள வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
அ. தங்கத்துரை

Page 18
Mes
I am glad that Hindu College, prise by starting this College Maga me great pleasure in sending a me
Working through years with d demic zest and religious devotio achieve a worthy record of success ging fast, the world needs today, dance to the younger generation to perennial value without which life i is everyone's duty to strive to ach
You will, I am sure, look bac served the institution so well in t you will be able to reach greater
Trincomalee, January 4, 1982.
animo
Danmarks

ar ana
sage
Trincomalee has shown fresh entercine for the first time, and it gives ssage.
edication, in an atmosphere of aca| the institution has been able to . In an age when values are chan
more than ever before, such gui} appreciate and preserve things of tself will be of little meaning. It ieve this end.
:k with gratitude to those who have pe past, and as time passes, I hope
heights in your aspirations.
Jayatissa Amarasinghe
Regional Director of Education

Page 19
திருக்கோணமலை வட் திரு. ஐ. துரைராச
ஆசி
திருக்கோணமலை இந்துக் கல்லூ யொட்டி ஒரு நினைவுமலர் வெளிவருவன
திருக்கோணமலையின் கல்வி வல இக் கல்விக்கூடம் புதிய கட்டிடங்களால் புரிவதிலும் வளர்ச்சியடைந்து வந்துள்ள
திருக்கோணமலை இளைஞர்களின் மாய் இருந்து அயராதுழைக்கும் ஆசிரியர் அவர்களையும் மனமார வாழ்த்துகிறேன்.
இக்கல்லூரி இராமகிருஷ்ண சங் பனம் என்பதை உணர்ந்து பணியாற்ற
கிழக்கிலங்கை மக்களின் கல்வி புரிந்த சுவாமி விபுலானந்தர் தன் அரு வளர்த்த இக்கல்வி ஸ்தாபனம் அப்பெரு. செய்யவேண்டி இறைவனை இறைஞ்சுகிே

டாரக் கல்வி அதிகாரி சிங்கம் அவர்களின் யுரை
ரியின் புதிய கட்டிடத் திறப்பு விழாவை தெ அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
சர்ச்சிக்குப் பெரும் பங்கை அளித்துவரும் ஓங்கி வளர்ந்திருப்பதுபோல் கல்விப்பணி து குறிப்பிடத்தக்கதாகும். - கல்வி வளர்ச்சியில் கண்ணுங் கருத்து களையும் அதிபர் திரு. அ. சிவலோகநாதன்
கத்தால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி ஸ்தா வேண்டும்.
வளர்ச்சிக்காகத் துறவறம் பூண்டு பணி மைக் குழந்தைகளில் ஒன்றாகப் போற்றி மகனார் எண்ணிய எண்ணங்களைப் பூர்த்தி றன்.
ஐ. துரைராஜசிங்கம் வட்டாரக் கல்வி அதிகாரி

Page 20
mas mais an o instituto estas
ang pinaka kiun
Guadalupe pels seus est fiind
Your mind should become come and go; you should beco in the scenes it creates.
“I soon found out’’ he { compose poetry because they ai certain nature or genius, which
SURSE

Git
Han adlanadian BRYTare sot
lan manajemau a tilanne
se u
a stage on which the characters yme absorbed in your book, lost
leadina – Lyon
Socrates) said that poets do not Fe wise, but because they have a
is capable of enthusia sms.
— Abercrombie

Page 21
MES
Saul al IV
I am deeply honoured by the re zine of the R. K. M. Hindu College, vilege to be associated with this ins in 1934 and later as its Principal fr this request, I am happy to send th
The institution has some unique cation overlooking this esplanade to on Swami Rock and further beyond Ocean. It stands as a symbol of th and tradition against overwhelmingl holds aloft the flag of universalism a teaching of the prophet of Dakshine:
It is a singularly notable circum: college, which is now a totally gove three letters R. K. M. which stand fo similar abbreviations preceding the na nominational era of education. These and replaced by new letters connotis be noted that the college was the fir
ment of the R. K. M. in Sri Lanka. flects a tenacity to hold fast to its it would continue for all time.

Ꭺ
to a la
inilabas sa
do sistoria
inaan
alio am Sonia savas
Terdad
equest for a message for the MagaTrincomalee. It has been my prititution, as its first Science Master om 1954 to 1963. In response to is brief note.
features. It has an inspiring lowards the sacred Konesar Temple towards the expance of the Blue e survival of the Hindu Culture y hostile and alien elements. It nd tolerance in accord with the
war.
tance that the official name of the ernment concern, is preceded by the r Ramakrishna Mission. There were mes of various schools in the de
have more or less disappeared E more mundane matters. It should st to come under the direct manageThe retention of these letters repast roots and traditions. I hope

Page 22
8 -
This implies that the college shares and prestige of an international organ religious and social objectives. It would sibility of maintaining certain standards ciation. It should patiently build up pu excellence of its administration and effi should be guided by the ideal of the M shop“.
It is one thing for a College to engineers, professors. administrators and another to make the Man whom Swam
man of shining character who would gla poverty and sacrifice to render selfless brethren. The destiny of this country depe to produce at least a few of these gre deep humility that I invoke the blessing continued progress of this institution inspired aims.
si aois noget af en
nhigiezinen Sigmaan sa
Sana artista aan Dubnis in
Rerel het in die boonstelos bt
eisensa oli soo siad boboses noong naging Bioneel tema ab seda loogika anda bossibly bedste restora

however indirectly, the lustre ization with the most profound
also have to share the responwhich are implicit in this assoblic trust in its integrity and ciency. The workers and students ssion that work is Work
produce a galaxy of doctors,
even great devotees, but quite i Vivekananda had in view a dly follow a career of personal
service to his less fortunate nds on the ability of our schools at ones. It is with a sense of ;s of Sri Ramakrishna for the and for the fulfillment of its
S. Ambalavanar scanda Emeritus Principal
eraged paari
one
Siden sinodontia

Page 23
MES:
F
I am glad to learn that Trincor going to bring out a school magazin people of Trincomalee had the uni educational institution organized in t greatest literary savant - monk w namely the late Srimath Swami Vipi
Having been one of the earliest the Swamiji and the first Principal, I am fully aware of the immense as Trincomalee to make it a premier as the first past pupil to have had nies under trying circumstances. Ir operation of parents, past pupils and able, as at the initial stages of that would not only elevate educati but also diseminate the culture and krishna Mission.
| greatly appreciate the interest School Development Society headed by lish a magazine that would serve as
who have come into contact with 1 progress in various fields.
May the blessings of Baghavan a Vipulananda Maharaj be always with to guide its undertakings towards a

SAGE
malee R. K. M. Hindu College is ne at the end of this year. The que pleasure of getting the first he East Coast of Sri Lanka by the ho was a proud son of the soil, ulan anda Maharaj.
pupils of this College living with Mr. K. Ramasamy lyer M. A. L. T. sistance rendered by the people of institution in the District and later
che pleasure of guiding its destieminisce with gratitude that the coI well - wishers was readily availf its organization in any activity onal standards to regain prestige
spiritual heritage of the Rama
: and earnestness evinced by the I the Principal in desiding to pub
a source of inspiration to all those che institution while reflecting its
nd the Spirit of Srimath Swami | the School Development Society
complete success.
S. Eliathamby Emeritus Principal

Page 24
Mes
It is with great pleasure I gi where I received my education from as Hindu School. It had a small ne a limited number of teachers. I wi: ers, whom I had the privilege of s C. Kathiravetpillai and V. Kulandavel These two teachers are men of grea hard to bring the school to a very dents of great eminence. This could not by hard work, dedication, dilig to duty. I always felt a sense of and strict disciplinarians. Simultaneo and took great care on students wh ing. The students who had the go to-day men of great standing in the severance and unflinching enthusiaism Grade I College. I am very proud t any other leading Colleges in Sri L in all activities connected to College in inter College contests. It has a and produced several students to the fervent wish that this Hindu Colles strength and be a reputed College.
wish the College all success
263, Dyke Street,
lan at Trincomalee. 24th August, 1981.
- goes ar ais
ਦੀ ਸ਼ਾਨ ਏ ?

sage
e an account of my Alma Mater
child hood. Then it was known mber of students in the roll with h to single out two of the teachudying under them namely Messers
• (popularly known as Gopal Master) e calibre and interiect. They shove good footing by producing stu
not have been easily achieved if ence, and keen sense of devotion fear in them as they were stern usly they were kind and lovable D showed great aptitude for learn»d fortune to study under them are Town. It is through their per
the school was upgraded as a :0 say that this College ranks with anka. This institution participates s and earned great name and fame
well equipped Science Laboratory e Medical Profession etc. It is my ge should grow from strength to
En la
V V.Sivanandam J. P.
**
bannelin bir

Page 25
மற்ரமரரரரரரரரரர்
ஆசிரியர் முன்னுரை:
உள்ளக்கமலம் மலர்ச
சுவாமி விபுலாநந்தரின் . தவழ்ந்து; ஈழமெங்கனும் குன்றனை கோணமலை இ. கி. ச. இந்துக் க
அடிகளார் இறைவன் உ மும் மலர்களாகும். அவற்றுள் ( அம்மலரே எமது கன்னி மலராக கரங்களிற் தவழ்கின்ற து.
'' உள்ளக் கமலம் ": கல்ல தோற்றுவிக்கப்பட்டது. காலச்சு! மலரா து முகைக்குள் அமைந்துவி கதிர் முகைக்குள் மலராத மலரா வெடிக்கப்பண்ணி மலர வைத்துள். அலங்கரிப்பதாகும்.
நல்லிதயங்கள் பல நம் மு: அழியா உருப்பெற வேண்டுமென உதயமானதன் நிலைகளனாகும்.
தூயவர்கள் ஆற்றிய ந கின்றன. அறிஞர்கள் ஊட்டிய : கமலம். கமல மலரை உங்கள் க செப்பாது மொழியுங்கள் என்று
-- உள்ளக் கமலமடி உத்
லலலலலலலலலலலலலா

ஐupppppppppppppe
Eண்ணா - - Bன்றது . . . . -
அருள் உள்ளத்தெழுந்து; அரவணைப்பிற் சத் தீபமாக ஒளி வழி காட்டுவது திருக் கல்லூரி யாகும்.
வக்கும் மலர்களாக அர்ப்பணித்தவை முதன்மையான து உள்ளக் கமலமாகும். அச்சுவாகனமேறிப் பவனி வந்து உம்
ஊரியின் கையேடாக மாணவர்களால் ஒற்சியில் அவ்வேடான து தொடர்ந்து ட்டது. தென் கயி லைநாதனின் அருட் -கத் தேக்கி உரிய காலத்தில் முகை ளார். அம் மலரே உங்கள் கைகளை
து சொத்தான கல்லூரியின் சாதனை கள் முயன்றதன் பயனே உள்ளக் கமலம்
ற்பணி கள் புறத்தே வானோங்கி நிற் அகத்து ணர்வின் பரிமளிப்பே உள்ளக் ரங்களிற் தந்து நுகருங்கள். காலஞ் அமைகின்றோம்.
---- தமனார் வேண்டுவது ”
- சுவாமி விபுலாநந்தர் ----
தொகுப்பாசிரியர் குழு
லலலலலலலல லலலலா

Page 26
origidustegelaste
Mr. P RAMACH PRINCIPAL EMERITUS, R. K. M. HII
As any other student I am too proud of my College namely R. K. M. Hindu College, Trincomalee where I came under the direct influence of Mr. Ramachandra. I was a hosteler living under the same roof where Mr. Ramachandra resided. In appearence, he was a smart young man with a dynamic personality, whose beaming eyes could observe many things that students did not like to be noted while in the class room. In his capacity as principal he set an example to other members of the staff and maintained a high standard of discipline, the lacking of which today is the cause of many ills in schools and Colleges. Swami Vipulananda a Tamil Scholar Monk of the Ramakrishna Mission came from Batticaloa and took charge of the management of Hindu College, Trincomalee, The Swami went to the Madras University and personally selected Mr. Ramachandra to be appointed as the Principal. For Hindu College to have a Master's Degree person with Hons. in English as Principal at that time was a great leap forward. After the take over of the administration by Mr. Ramachandra the college started preparing students to sit the Cambridge Senior examination and the London University Matriculation the passing of the latter entitling the student to enter any Commonwealth University. As there was only a Chemistry Laboratory at that time the subjects offered by students for external examinations were not properly selected to persue studies in Medicine or Engineering. Mr. Ramachandra was a well informed person and could speak on any subject in a public platform and the audience would remain spell bound till his speach was over.
|7-9-81.

ANDRA M. A. (HONS.) NDU COLLEGE, TRINCOMALEE.
In the class room he would monitor the happenings through one Sangarapillal who until recently was in Public Service. It was second world war at that time and it was a practice among the higher class students to talk of Adolf Hitler of Germany and his success or the success of Britain and her allies. Sometimes the discussions took the shape of a mini war in the class room and it is at that time Mr. Ramachandra would step in with the remark **you fellows have no time to study your lessons but find the time to talk of World War disturbing the other classes " and use the cane. As a teacher he was par excellence being gifted with a powerful memory: For exampie he would resume a class taken by him the previous day in English Literature at the very place where he left at the ringing of the bell for all this he never used a pencii mark. It was really very pleasing to attend his class dealing with texts on Shakesphere, Authors like Milton and Addidon too which normally are not so interesting were enjoyed for the language in his class. He started the student Parliament, which was modelled on the lines of the State Council. This was intended to prepare the students for public life. True to his expectation four Hindu College Students became Members of Parliament namely Mr. A. R. A. M. Aboobucker, Mr. S. M. Manikkarajah, Mr. B. Neminathan and Mr. Sivasitamparam of Vavuniya. Mr. Ramachandra was a dramatist, flute player and in sports a good tennis player. He retired from Hindu College and took up the post of Professor of English at Annie Besant Theosophical College in India. I was fortunate to meet him in this College before his demise:
Dr. S. SIVANANDAN, Old Boy,
R. K. M: Hindu College,

Page 27
The Ramakris Hindu Colleg
Trincomalee is a place of deep spiritual and historical significance to Ceylon. Tradition, history and mythology have combined to make Trincomalee a centre of Hindu worship and pilgrimage. Sri Konesar, the presiding deity of Trincomalee whose greatness has been extolled in the Puranas has received the veneration of the great Hindu saints. The shrine dedicated to the Great Lord has been sanctified in the hymns of Saints Sampanthar and Arunagiri. To the Hindus of Ceylon, Trincomalee is sacred soil.
From the dawn of history, it held the key to power in Asia. Throughout the centuries, the great nations of the world vied with each other for the possession of its magnificent harbour so beautifully placed in the heart of the Indian Ocean. The hills and waves of Trincomalee have stood in silent witness to many a clash of arms, the rise and fall of empires and the conflict of cultures. The serene atmosphere is replete with a strange admixture of the spiritual and temporal, mythology and history, western power and eastern calm.
3
The Hindu College at Trincomalee is a symbol of the struggle of a people for the preservation and survival of their cultural and religious traditions, which were chreatened in the whirlpool of the historical process. The progress, the college has made is not only a vindication of the internal strength of its ideals but also a pointer to the important role it has to play in the new social cultural context of renascent East.

hna Mission 2, Trincomalee.
i
The beginings of the College can be traced to the late nineties of the last century, when a band of devoted, enthusiastic and selfless workers of the Hindu Community in Trincomalee took over from the government, the management of a small and tottering school housed in a humble shed. The spirit of dedication and service shown by this voluntary body of Hindu workers and the selfsacrifice of the few teachers who were then employed in the school carried the instituion through this period of great trials and perils. It was then only a primary school. In 1922, the school was registered as an elementary school and was managed by a board of directors consulting of some of the leading Hindu residents of the town.
In 1924, the arrival of the late Srimath Swami Vipulananda heralded in the new era in the history of Hindu education in the Eastern province. The Swami by his profound scholarship, wide experience and knowledge of the educational problems of the country, his religious zeal and fervour and his progressive outlook captivated the hearts of one and all who came in contact in him. He immediately began to devote his remarkable talents to the task of organising the educational activities of the Ramakrishna Mission in the true spirit of the great ideals of renunciation and service of his order.
The Hindu public of Trincomalee was quick to grasp the helping hand proffered by so eminent a leader. In 1925, the Board of Directors which was then under the Chairmanship of the late Mr: Valli

Page 28
-11
purampillai Mudaliyar decided to handover the management of the school to the Ramakrishna Mission. Under the fostering care of the Mission and the wise and personal direction of the Swami the school began to expand. The attendance went up, the teaching staff increased both in numbers and in quality and more permanent buildings were added. The Hindu public of the town rose to the occasion and contributed their mite to the building up of the institution. A spacious hall with an impreseive frontage, now known as the Kaliappu Mantapam was erected and declared open by the Governor H. E. Sir Herbert Stanley in 1927. Mr. K. Sinnathamby came forward
with a handsome endowment of Rs. 10000/-. In 1932, the college was raised to the Senior Secondary Status. In 1934, an elegant Hall was erected in memory of the late Mr. P. K. Sampanthar by his wife and relatives.
The intervention of the second world war completely arrested the progress of the college during the years 1940 - 1945. The buildings were taken over by the
military and in the wake of the general evacuation it ceased to function for a short while. It was re-started in a small rented house and in 1945 after a period of three years it was able to come back to its own premises. From then it was possible to make headway. Friends and old-boys of the college again rallied round the institution and helped to reconstruct the broken structure. The old boys association financed the erection of a block of two large classrooms. In 1947, Mr. Haradasa donated the library building in the name of his father the late Mr. Noris de Silva. To meet the growing demand for accomodation the adjoining compound was acquired and a block of 4 class-rooms was erected: The science laborataries were
Article taken from "Ramakrishna Mission Services in

refilled and equiped and in 1952 the status of the college was raised to Grade I.
In 1955, to provide suitable accomodation for the increasing numbers an ambitious building scheme was started and the ground floor of a two-storied building was completed. In che same year Mr. S. Kanapathipillai of Nilaveli donated a property carrying an assessed rental value of Rs. I 200/- per annum for the use of the college. In the meantime, mainly due to the efforts of a keen and devoted staff, the college has built up a reputation for quiet efficiency and success in the academic and extra moral activities. It will thus be seen, that the growth of this institution represents the result of a great co-operative endeavour of a people to preserve the moral and spiritual values which they hold dear and reflects the new Outlock in Hinduism expounded by the great Swami Vivekananda the ideal of a man-making, and strength growing religion that will be devoted to the service of
man as the visible manifestation of Godhead.
Today, as a leading Collegiate institution in East Ceylon, its contribution to the education of youth is a source of pleasure to all who have associated with it. It has yet many wants and limitations and are immense scope for development and progress lies ahead. The early struggles, the chequered history, the present position and the future scope of the college bring to ones' memory the words of the ancient sage:
** Sharp as a blade of razor,
The way so hard to find Yet do not despond, Awake, Arise Struggle on and stop non till the goal is
reached. ''
Ceylon" with the kind permission of Authority.

Page 29
தி/இ. கி. ச. இந்துக்கல்
பரிசளிப்பு
அதிபரின்
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அவர்களே! திருமதி அம்பலவாணர் அவர்களே
கௌரவ விருந்தினரான எமது தேசிய அவர்களே! திருமதி சம்பந்தன் அவர்களே!
மதிப்பிற்குரிய மாவட்ட அபிவிருத்திச்ச திருமதி தங்கத்துரை அவர்களே!
அரசாங்க அதிபரும், மாவட்ட அபிவி பெர்னாண்டோ அவர்களே!
கல்விப் பணிப்பாளர் திரு . ஜெயதிஸ்ச திரு. சற்குணராசா அவர்களே, வட்டாரக் க களே, பெற்றோர்களே , சகோதர ஆசிரிய ஆசிர் வச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் அன்
திரு. அம்பலவாணர் அவர்களே எமது சளிப்பு விழாவிற் பிரதம விருந்தினராக எம்மத் பெருமிதமும் அடைகின்றோம்.
இன்று இக்கல்லூரி ஒரு சிறந்த உன்னத இக்கல்லூரியின் அதிபராக இருந்த காலத்தில் னலங்கருதாத முயற்சியும், சேவையுமாகும். டத்திலேயே பெருந்தொகையான மாணவர்க கனுப்புவதிற் சிறந்த ஒரு கல்லூரியாகத் திகழ்
இவ் உயரிய சேவையை ஆற்றிய தங்க. பதில் பேருவகை கொள்கின்றேன்.
திருமதி அம்பலவாணர் அவர்களே! நம் களை அவர்கட்கு வழங்க முன்வந்தமை எம்மை வரவேற்பதில் எமது கல்லூரி மேலும் புனி களின் ஒப்பற்ற பணிக்கு உறுதுணையாய் இருந்து டிற்குரியது. தங்களுக்கும் எமது நன்றிகள் உரி
( திரு. சம்பந்தன் அவர்களே! மக்களில் எமதினத்தின் விமோசனத்திற்காக உங்கள் வ இம்மாவட்டத்தின் கல்விவளர்ச்சியே ஜீவநாடி லாற்றுகின்றீர்கள். இம்மாவட்டத்துக்குத் த உயரிய நோக்கோடு பன்முகப்படுத்தப்பட்ட தொகையான நிதித்தொகையை ஒதுக்கீடுசெய் தளபாடப் பற்றாக்குறை என்பன ஓரளவு நீங்கி எமக்குக் கிடைத்துள்ளது. மாணவர் சமுதாய நினைவுகூரவேண்டிய கடமைப்பாடுடையவர்க

லூைரி, திருக்கோணமலை
விழா 1981
| அறிக்கை
முதன்மை விருந்தினர் திரு. அம்பலவாணர்
பப்பேரவை உறுப்பினர் திரு. இரா. சம்பந்தன்
பைத் தலைலர் திரு. அ. தங்கத்துரை அவர்களே!
ருத்திச்சபைச் செயலாளருமாகிய திரு. லயனல்
அமரசிங்கா அவர்களே! பிரதம கல்வி அதிகாரி ல்வி அதிகாரி திரு. ஐ. துரைராசசிங்கம் அவர் 7யைகளே, சபையோர்களே, அன்புள்ள மாண
புகனிந்த வணக்கம். அழைப்பைப் பெருமனதுடன் ஏற்று, இப்பரி கதியில் அமர்ந்திருப்பதைக்கண்டு பெருமகிழ்வும்
5 நிலையை அடைந்திருக்கின்றதென்றால் தாங்கள் வகுத்த உயரிய திட்டங்களும், தங்களது தன் அவற்றாலேயே இன்று இக்கல்லூரி இம்மாவட் களை ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்துக் -கிறது.
ளை இவ்விழாவிற் பிரதம விருந்தினராக வரவேற்
=து சிறார்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பரிசில் மப் பெருமிதமடைய வைத்துள்ளது. தங்களை மதமடைகின்றது. திரு. அம்பலவாணர் அவர் து ஊக்குவித்த தங்களின் குடும்பசேவை பாராட் த்தாகுக. ன் சேவையையே உயிர்மூச்சாக்கிக் குறிப்பாக ஈழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் நீங்கள் -யென்றுணர்ந்து திட்டமிட்டு அயராது செய கரமான கல்லூரிகள் உருவாகவேண்டும் என்ற
வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து பெருந் பது தந்துள்ளீர்கள். இதனால் இடவசதியின்மை யுள்ளது. இன்று தரமான ஆய்வுகூட வசதிகளும் "ம் நன்றிமறவாப் பண்புடன் தங்கள் சேவையை கள்.

Page 30
திரு. அ. தங்கத்துரை அவர்களே! தா களை யாம் அறிவோம். திருக்கோணமலை மாவு ராகத் தெரிவு செய்தமை மிகப்பொருத்தமான நிச்சயமாகச் சிறந்த அபிவிருத்தியடையுமெ6 அழைத்ததில் பெருமிதமடைகின்றேன். இக்க யும் கிடைக்குமென்று நிச்சயமாக நம்புகின்றே
திரு. லயனல் பெர்னாண்டோ அவர்க பொறுப்பினை ஏற்று வந்திருப்பது நிம்மதியும் 1 தங்களுடைய வழிநடத்துதலில் எமது கல்லு எள்ளளவும் ஐயமில்லை. தங்களையும் இவ்விழ
- கல்விப் பணிப்பாளர் திரு. ஜயதிஸ்ச : வளர்ச்சிக்காகத் தாங்கள் சிறந்த சேவைய வளர்ச்சியில் தாங்கள் காட்டிவரும் ஆர்வத்து தங்களை இவ்வைபவத்தில் வரவேற்பதில் நான்
- பிரதம் கல்வியதிகாரி திரு. சற்குணரா பேரார்வமுடைய தங்களைப் பிரதம் கல்வியதிக காலத்தில் விஞ்ஞானத்துறையில் உயர் கல்வி நாம் திடமாக நம்புகின்றோம். தங்களையும் இ யடைகின்றேன்.
வட்டாரக் கல்வியதிகாரி திரு. ஐ. துன உழைப்பால் இவ்வட்டாரத்தின் கல்விநிலை உ கள் வட்டாரத்தில் உன்னத நிலையை அடைய என்பதை நாம் தங்களின் ஆலோசனைகளின் 3 பால் இக்கல்லூரி மேலும் ஒளிமயமாக அமையு தங்களையும் வருக வருக என வரவேற்கின்றே
எமது கல்லூரியின் வளர்ச்சியில் விஞ் கோடிட்டுக் காட்டுவதற்கு எமது விஞ்ஞான திரு. ஆர். எம். ஜே. தங்கராசா அவர்களின் வ
விளையாட்டுத்துறைக் கல்வி அதிகாரி தி எமது கல்லூரியிலும் வைத்திருக்கும் ஆர்வமும் பிரபல்யமானதிற்குக் காரணமென்பதைக் கூறு
பாடசாலை அபிவிருத்திச்சபை உறுப்பில களே தங்களின் பேராதரவும் ஆலோசனையும் மேல் தீபமாக விளங்க வழிவகுக்கும் என்று ! வொருவரையும் வருக வருக என்று வரவேற்கி
கல்விக் கொள்கையில் மாற்றங்கள்:
ஒரு நாட்டில் ஏற்படுகின்ற சமூக, பொ நோக்கங்களையும் மாற்றமடையச் செய்கின்றன களையும் பரிசீலனை செய்து மாற்றவேண்டிய 4 கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் இடம்பெற்ற போது அம்மாற்றத்தின் அம்சங்களை நன்கு தி பயன்பாட்டுச் சாத்தியங்கள் இருந்தால் மட்டுே டின் பொருளாதார அமைப்புக்கு எந்தவிதத்தி

12
ங்கள் திருக்கோண மலைக்கு ஆற்றுகின்ற சேவை ட்ட அபிவிருத்திச் சபைக்குத் தங்களைத் தலைவ நாகும். தங்கள் தலைமையில் இம்மாவட்டம் Tபதில் ஐயமில்லை. உங்களையும் இவ்விழாவிற்கு ல்லூரியின் வளர்ச்சிக்குத் தங்களின் பேருதவி ன்.
ள! தாங்கள் இம்மாவட்டத்தின் நிர்வாகப் மகிழ்ச்சியும் ஊட்டும் தித்திப்பான நிகழ்வாகும். ரரி மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதில் ரவிற்கு வருக வருக என அழைக்கின்றேன்.
மரசிங்க அவர்களே! இம்மாவட்டத்தின் கல்வி ாற்றி வருகின்றீர்கள். எங்கள் கல்லூரியின் க்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். ' பெருமிதமடைகின்றேன்.
ஜா அவர்களே! விஞ்ஞானக் கல்வி வளர்ச்சியில் காரியாகப் பெற்றமை பெரும் பேறாகும். எதிர் நிலை உன்னதமான நிலையைப் பெறும் என்பதனை க்கல்லூரியின் விழாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி
பரராஜசிங்கம் அவர்களே! தங்களது அயராத பயர்ந்துவருவதை அறிவோம். இக்கல்லூரி தங் வேண்டு மென்பதே தங்களது உயர்வான ஆர்வம் வழியே உணர்கின்றோம். உங்களது ஒத்துழைப் மென்பது எமது அசையாத நம்பிக்கையாகும். றன்.
ஞானம் முதன்மை இடத்தைப் பெறுவதைக் னத் துறைக்கான வட்டாரக் கல்வி அதிகாரி ழிகாட்டலும் பேருதவியுமே காரணமாகும். கிருமதி கமலப் வின் லோ அவர்கள் எம்மீதும்; வழிகாட்டலுமே எமது விளையாட்டுத்துறை வதிலும் பெருமைப்படுகின்றோம். பர்களே! பழைய மாணவர்களே! நலன்விரும்பி
இக்கல்லூரி இம்மாவட்டத்திலேயே குன்றின் இதயபூர்வமாக நம்புகின்றோம். உங்கள் ஒவ் எறோம்
ருளாதார, கலாசார மாற்றங்கள் கல்வியின் - இதனால் காலத்திற்குக் காலம் கல்விமுறை கட்டாயநிலை ஏற்படுகின்றது. இலங்கையிலும் பள்ளன. கல்வித்திட்டங்களை மாற்றம் செய்யும் ட்டமிட்டு உருவாக்கிப் பரிசீலிக்கப்பட்டபின் ம அவை செயற்படுத்தப்படவேண்டும். நாட் லும் ஒவ்வாத திடீர்த்திட்டங்கள் அவசரமாகச்

Page 31
A செயற்படுத்தப்பட்டால் மாணவர்களின் எ -பாதிக்கப்படும். இதன் விளைவினால் மாணவ
கல்வித்திட்டங்கள் மாணவர்களின் உளப் தவறிவிட்டன என்பது வெள்ளிடைமலை, ஆ பட்டிருக்கும் வெள்ளை அறிக்கையின் சிபார்க பயன்களை நல்க வல்லன என நாம் நம்புகி றோம். அதன் சிறப்பம்சங்கள் சிலவற்றைக்
1.
6
ஆங்கிலம் ஆறாம் வகுப்புத்தெ கட்டாய பாடமாக்கப் பட்டிருத் 2. சேவைக்குமுன் நியமனம் பெறு 3.
மாவட்ட அடிப்படையில் ஆசிர்
கல்வியைத் தொடரமுடியாத 1 5. திறந்த பல்கலைக் கழகங்கள்..
கல்லூரிகட்குத் தொலைக்காட்சி 2 இக்கட்புல கல்வி வளர்ச்சி நெறிய பின்தங்கிய திருக்கோணமலை !
வரப்பிரசாதமாகும் . 7.
தேசிய கல்விச்சபை உருவாக்குத டங்களை வகுக்கவும் வழிப்படுத்த
றோம். எந்தத் திட்டத்தைச் செயற்படுத்தும் டே உயர் நிலையிலுள்ள கல்லூரிகளின் தனித்துவம், செலுத்துவது மிகமிக இன்றியமையாததாகும் எத்திட்டத்திற்கும் எம்மாலான ஒத்துழைப்பை மாணவர்கள்:
எமது கல்லூரியின் மாணவர் தொகை 6 தகம் கலைப்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். புலமைப்பரிசில்:
ஆறாம் வகுப்புத் தொடக்கம் க. பொ. புலமைப்பரிசில்களைப் பெறுகின்றனர்.
மாணவர் வரவும் சிலகாலங்களில் ெ யைச் சீரமைக்கப் பெற்றோர், பாதுகாவலர் கல் வேண்டுகின்றோம்.
ஆசிரியர்:
இக்கல்லூரியில் 28 ஆசிரியர்கள் பணியா நேர ஆசிரியர்களாவர். கடந்த ஆண்டுகளில் சென்றோர் விபரம் பின்வருமாறு.
திருவாளர்கள்: ஜே. ஏ. மரியதாஸ்
ம. மகாலிங்கம் ) வே. சிவானந்தநாயகம் வே. வரதசுந்தரம் வே. மதிபாலசிங்கம் எஸ். கே. பஞ்சரெட்ணம் ந. தவபாலன்

13 - திர்காலமும் தீடீர்ப்பரீட்சை அமர்வுகளினால் கேள் விரக்தியும் குரோதமும் அடையநேரிடும். பாங்கினை சமூக இயைபுக்கேற்ப உருவாக்கத் யினும் அண்மையில் இவ்வரசினால் வெளியிடப் ஈத் திட்டங்கள் மாணவர்க்கும் நாட்டிற்கும் நல்ல சுறோம். அவற்றை மனப்பூர்வமாக வரவேற்கின் கோடிட்டுக்காட்ட விரும்புகின்றோம்.
ாடக்கம் பல்கலைக்கழக புகுமுக வகுப்புவரை தல். ம் ஆசிரியர்கள் பயிற்றப்படல்: Fயர் நியமனம்: மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சிகள்.
உபகரணங்கள் வழங்கல். பான து, ஆய்வுகூடங்கள் இல்லாது அல்லற்படும் மாவட்டம் போன்ற பகுதி மாணவர்கட்கு ஒரு
ல் இத்திட்டம் அரசியல் சார்பற்ற கல்வித்திட் தவும் உருவாக்கப்படுவதை நாம் வரவேற்கின்
பாதும் ஏற்கனவே உரிய தரத்தினைப் பெற்று தரம் பாதிக்கப்படாதவாறு வேண்டிய கவனம் : மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் ! நல்குவோம்.
13 ஆகும். இத்தொகை விஞ்ஞானம், வர்த்
த. உயர்தர வகுப்புவரை 17 மாணவர்கள்
வகுவாகப் பாதிக்கப்படுகின்றது. இந்நிலைமை லூரி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்புத் தரும்படி
Tற்றுகின்றார்கள். இவர்களில் இருவர் பகுதி
எமது கல்லூரியில் பணியாற்றி இடம்மாறிச்
நைஜீரியா ஜெர்மனி கிண்ணியா ம, வி. தி/த. மே. த. வி. மாங்குளம் ம. வி. ஆய்வுகூட உதவியாளர் கி. ம். வி. பலாலி ஆ. ப, கலாசாலை

Page 32
- 14
எமதாசிரிய குழுவின் முன்னிலையாசிரிய, ஆ. நவரத்தினம் ஆகியோர் முறையே ஆங்கில ச யாசிரியர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுக் கடன் காலத்தில் எமது கல்லூரியுடன் இணைந்து கடபை முகசுந்தரம் ஆகியோருக்கும் உளம்கனிந்த நன்றி
சென்ற ஆண்டு தொடக்கம் எங்கள் ஆ ச. குணரத்தினம், ந. சிவகடாட்சம், எல்.பி
ஆ. அருணகுமார், கெ. சித்திரவேலாயுதம், எல். திருச்செல்வம், ஜனாப் ஆர். மரைக்கார், வி. ஜான், திருமதிகள் இ. புஷ்பநாதன், வை. தே திரு. கே. திருஞானசம்பந்தரையும் வரவேற்கின் பிரியாவிடை:
- கடந்த 25 ஆண்டுகளாக சிறந்த கவனத்துட வர் நலனே தன் நலன் என்னும் நோக்குடனும் சே அவர்கள் சேவையிலிருந்து சென்ற சித்திரை மா கல்லூரியின் பாரம்பரியங்களைப் பேணுவதிலும் திலும் எமக்கு நல்கிய பேராதரவினை என்றும் மற அஞ்சலி
எமது கல்லூரியிற் பல ஆண்டுகளாகச் களிலும் வளர்ச்சியடைய அயராது உழைத்த இராமச்சந்திர ஐயா அவர்களுக்கும் முன்னாள் ஆ வேலு, கதிரவேற்பிள்ளை அவர்களுக்கும் எமது
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. பரீட்சைப்பேறுகள்:
எமது கல்லூரியில் இருந்து பெருந்தொகை பல்கலைக்கழகத்திற்கு சிறப்பாக விஞ்ஞானத்துல கடந்த ஆறு ஆண்டுகளில் நாம் தொடர்ச்சியாக ( ஆண்டு மருத்து
- மிருக விவசா.
உயி வத் வை. வி. ரியல் வி துறை
துறை துறை
துறை 1975 1876 1977 1978
5 1979 1980 க. பொ. த. (சா. த.) பரீட்சைப் பேறுகள்: 1979ல் 56 பேர் 6 பாடங்களுக்கு மேல் சித்தியல 1980ல் 21 பேர் 6 ).
விவேகானந்தாப் பரீட்சை:
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற வி சைவசமய பாடப் பரீட்சையில் எமது கல்லூரி தோகையானோர் விசேட சித்தியடைந்ததுடன் கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அ அ Co M
| = | |
ம ப ப » A

'களில் திருவாளர்கள் வே. தில்லைநாதன், முகக்கல்வி சேவைக்காலப்பயிற்சி முதன்மை ம செய்கின்றார்கள். தம் ஆசிரிய பயிற்சிக் யாற்றிய திரு. ரி. நடராஜா, செல்வி ந. சண் கள்.
சி ரி யர் குழுவில் சேர்ந்த திருவாளர்கள் ஞானப்பிரகாசம், த. சச்சிதானந்தராஜா, சி. சிறிஸ்கந்தராஜா, க. சண்முக நாதன் எஸ். ஈஸ்வரதாசன், ஜனாப் டி. எப். யூசுப் சுந்தரம் ஆகியோரையும் சிற்றூழியரான றாம்.
னும் தளர்வடையா ஊக்கத்துடனும் மாண வையாற்றிய திருமதி இ. கந்தையா ஆசிரியை தத்துடன் ஓய்வு பெற்றுள்ளார். இவர் இக் சமயவிழாக்களை விமரிசையாக நடத்துவ க்க முடியாது.
சேவையாற்றியவரும் இக்கல்லூரி பலதுறை பருமான காலஞ்சென்ற முன்னாள் அதிபர் சிரியர்களான திருவாளர்கள் வி. குழந்தை - அஞ்சலிகளைச் செலுத்திக்கொள்கின்றோம்.
கயான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் றெகளுக்கு அனுமதிபெறச் செல்கின்றார்கள். பெற்ற பேறுகள் பின்வருமாறு.
பொறி பிர கட்டிட பெளதி..
கலைத் துறை யோக நி. வி. துறை விஞ். துறை துறை
11
2
(0)
H ப ம ய |
| ) || to
0 | * \ t
To Co 5 o
டந்தார்கள். மிகச் சிறந்த பெறுபேறு 7D 1c
2 ,
11
6D 2C
வேகானந்த சபையினரால் நடாத்தப்பட்ட பிலிருந்து தோற்றிய மாணவர்களுள் பெருந் பதக்கங்களையும் நூற் பரிசுகளையும் பெற்றார்

Page 33
விளையாட்டுகள்:
சிலகாலமாக எமது கல்லூரியின் விளைய இதற்குப் பொறுப்பாக இருந்த ஆசிரியர் சென்றதினால் இப்பொறுப்பை ஏற்கத் தகுந் குக் காரணமாகும். இப்பொழுது திரு. எள் கொண்டபின் இத்துறையும் மிளிரத் தொ
உள்ளக விளையாட்டுத்துறைக்கென கல் உதவியுள்ளனர். பூப்பந்து, மேசைப்பந்து, . உபகரணங்களை அவர்களின் நிதியிலிருந்து ஓய்வு நேரங்களில் இவற்றைப் பயன்படுத்து படுத்தி மாணவர்களையும் ஊக்கிவிக்கின்றோம். அவர்களும், கரம் விளையாட்டுக்கு திரு. உ. திரு. ச. குணரெட்ணம் அவர்களும் பொறுப் யாட்டுக் கழகங்களால் நடாத்தப்படும் போ. துறையிலும் குறிப்பிடக்கூடிய நிலையையடை சங்கத்தினால் நடாத்தப்படும் போட்டிகளிலு ஏற்பட்ட பதட்டநிலை காரணமாக வெளி கொள்ளமுடியாமற் போய்விட்ட துர்ப்பாக்கி
15 வயதுக்குக் கீழ்ப்பட்ட மாணவர்களு தாட்டப் போட்டியில் வட்டாரத்தில் முதல் இடத்தையும் எமது கல்லூரி பெற்றுள்ளதெ
மெய்வல்லுநர்ப் போட்டிகள் வருடாவ வருடம் வட்டாரக்கல்வி அதிகாரி திரு. நகராண்மைக்கழகத் தலைவி செல்வி சரஸ்வதி 4 கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.
வட்டார மட்டத்தில் நடைபெற்ற மெய துடன் அகில இலங்கை மட்டத்திலும் கலந் தகுதி உள்ளவர்களாகத் தெரிவு செய்யப்பட
செல்வர்கள் ஏ. ஆர். மகறூப், ஜி. முப் ஏ. சுந்தரராசா, ஜே. எம். றிஸ்வி, எஸ். 4 மென்பந்து கிரிக்கெற்
பல்வேறு விளையாட்டுக் கழகங்களினால் < கிரிக்கற் போட்டிகளில் எமது மாணவர்களு! னார்கள். இதற்குப் பொறுப்பாசிரியர்களாக ஜ ராஜா ஆகியோர் தம் கடமைகளைச் செவ்வு
பிற நிகழ்ச்சிகள்:
எமது மாணவர்கள், வெளிக்கழகங்கள் களிலும் மிக ஆர்வத்தோடு பங்குபற்றித் அவற்றுள் சில பின்வருமாறு,
திருக்கோணமலை லயன்ஸ் கழகத்தினர போட்டியில் கீழ்க்காணும் மாணவர்கள் 1 16 வயதுக்கு மேல் செல்வன் சு. அருள் 16 வயதுக்குக் கீழ் செல்வன் ஏ. நிசாந்

15 -
பாட்டுத்துறை சற்று மந்தமாகத்தான் இருந்தது. ரன திரு. மகாலிங்கம் அவர்கள் ஜெர்மனிக்குச் த ஆசிரியரில்லாமையே மேற்குறிப்பிட்ட நிலைக் 5. ஈஸ்வரதாஸ் அவர்கள் பொறுப்பை ஏற்றுக் டங்கிவிட்டது. லூரி அபிவிருத்திச் சங்கத்தினர் பெரும் நிதி கரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளுக்கான வாங்கியளித்துள்ளோம். மாணவர்கள் தமது வதோடு இல்லரீதியாகப் போட்டிகளையும் ஏற் மேசைப் பந்தாட்டத்திற்கு திரு. ஜி எல் லூயிஸ் மனோகரன் அவர்களும், சதுரங்க விளையாட்டிற்கு பபாக உள்ளனர். திருக்கோணமலையிலுள்ள விளை ட்டிகளில் நாம் தவறுவதில்லை. உதைபந்தாட்டத் டந்துள்ளோம். அகில இலங்கை உதைபந்தாட்டச் ம் நாம் பங்குபற்றுகின்றோம். ஆனால் நாட்டில் யூர்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கு கிய சூழ்நிலைக்காக வருந்துகின்றோம்.
க்காக வட்டாரரீதியாக நடத்தப்பட்ட உதைபந் மாம் இடத்தையும் மாவட்டத்தில் இரண்டாம் என்பதைப் பெருமையுடன் கூறவிரும்புகின்றேன். நடம் சிறப்பாக நடைபெறுகின்றன. சென்ற ஐ. துரைராசசிங்கம் அவர்களும் இவ்வாண்டு சுவாமிநாதன் அவர்களும் பிரதம விருந்தினராகக்
ப்வல்லு நர்ப் போட்டியில் 25 இடங்களைப் பெற்ற து கொள்வதற்காகக் கீழ்க்காணும் மாணவர்கள் ட்டுள்ளனர். நகையா, என். சுதர்சன், ரி. ஞானசம்பந்தன், அபூபைதா.
காலத்திற்குக் காலம் நடாத்தப்பட்ட மென்பந்து ம் பங்குபற்றிச் சிறப்பான முறையில் விளையாடி னாப் எம். ஆர். மரைக்கார், திரு. ஏ. எஸ். கிருபை பனே செய்துள்ளனர்.
ஸ்தாபனங்கள் நடாத்துகின்ற சகல போட்டி தம் திறமைகளைச் சாதனைகளாக்கியுள்ளனர்.
பால் கல்லூரிக்கிடையில் நடாத்தப்பட்ட சித்திரப் பரிசில்களைப் பெற்றுள்ளனர். "பாஸ்கரன். திரகுமார்.

Page 34
- 16
சான்றிதழ்கள் பெற்றோர்:- 18 வயதுக்கு
16 வயதுக்குக்
திருக்கோணமலை கல்வி வட்டத்தினரால் நடாத் 1979-ல் பரிசில்கள் பெற்றோர் விபரம் :
ஆங்கிலப் பேச்சு சிரேஸ்ட பிரிவு முதலாம்
கனிஷ்ட பிரிவு முதலாம் தமிழ்ப் பேச்சு சிரேஸ்ட பிரிவு முதலாம்
கனிஷ்ட பிரிவு முதலாம் திருக்கோணமலை கல்வி வட்டாரத்தினால், வ. பேச்சுப் போட்டியில் முதலாம் பரிசை செல்வன்
திருக்கோணமலை பலநோக்குக் கூட்டுறவுச் கட்டுரைப் போட்டியில் முதலாம் பரிசைச் செ மனித உரிமைகள் தினத்தை யொட்டி நடாத்த பரிசை செல்வன் கீதபொன்கலன் பெற்றுக்கொ
றொட்டரிக் கழகத்தினரால் நடாத்தப்பட்ட எமது கல்லூரி மாணவர் குழுவே முதலிடம் ெ - ராமகிருஷ்ண சங்கத்தினரின் 50-வது ஆண் பேச்சுப் போட்டியில் சான்றிதழ்களைப் பெறுவே! பரன், ஜெ. ஜெயமயூரன்.
1980-ல் றொட்டரிக் கழகத்தினரால் நடா, பின்வரும் மாணவர்கள் பரிசில்களைப் பெற்றனர்
14 வயதுக்குக் கீழ் இசைக்கருவி இசை முதலாவதிடம் பிரிதிவிராஜ் திசாநாயக 14 வயதுக்கு மேல் இசைக்கருவி இசை முதலாவதிடம் ஜெபராஜ் தேவசகாயம், 14 வயதுக்கு மேல் பியானோ எக்கோடிய போட்டியில் முதலாமிடம் தேவராஜ் ! 14 வயதுக்கு மேல் ஆண்கள் வாய்ப்பாட இரண்டாவதிடம் கீதாரணன் குணரட்!
பாண்ட் இசைக்குழு முதலாவதிடம் இ உயிர்காப்புச் சங்கத்தினரால் அளிக்கப்பட்ட தோர் விபரம் பின்வருமாறு:-
செல்வன் K. சுரேந்திரன், எம். ஜெயகா கம்பன் கழகம் நடாத்திய கட்டுரைப்போ பரிசைப் பெற்றார்.
உள் ளூர் ஆட்சி அமைச்சினால் நடாத்தப்பட் எஸ். கெங்காதரன், வி. கனகசபை ஆகியோர் பு இலங்கை வங்கி, காப்புறுதிக் கூட்டுத்தாபனம், க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந் தெரிவில் எமது கல்லூரியிலிருந்தும் இரு மாணவ செல்வர்கள் கே. மதனதேவா, ஏ. சுரேந்திரன் வி

மேல் செல்வன் எம். கலீல், ரகுமான் கீழ் செல்வன் சி. சண்முகராஜா, -- செல்வன் ஜெ. ஜெயகாந்தன்,
தப்பட்ட ஐ. நா. தினப் பேச்சுப்போட்டியில்
பரிசு செல்வன் கு. தீனதயாளன் பரிசு செல்வன் தே. ஜெயராஜ் பரிசு செல்வி கீதபொன்கலன்பரிசு செல்வன் ஜெ. ஜெயமயூரன் ட்டாரமட்டத்தில் நடாத்தப்பட்ட ஆங்கிலப் F சூ தீனதயாளன் பெற்றுக்கொண்டார்.
சங்கத்தினரால் 1980-ல் நடாத்தப்பட்ட )வன் தே. ஜெயராஜ் பெற்றுக்கொண்டார். 1பட்ட பேச்சுப் போட்டியில் இரண்டாம்
5ண்டார். உங்களுக்குத் தெரியுமா போட்டியில் 1979ல் பற்றது. டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற சர் செல்வர்கள் கே. ரமணிதரன், பி. தயா
ன்தப்பட்ட மேலைத்தேய இசைப்போட்டியில்
த்தல் ஆண்கள் பெண்களுக்கான போட்டி
எம்.
த்தல் ஆண்கள் பெண்களுக்கான போட்டி - இரண்டாவதிடம் கீதாரணன் குணரட்ணம் பன் இசைக்கும் ஆண்கள் பெண்களுக்கான தேவசகாயம்.
ட்டு முதலாவதிடம் தேவராஜ் தேவசகாயம் ணம் மூன்றாமிடம் பொற்கரன் குணரட்ணம் ந்துக் கல்லூரி.
பயிற்சி வகுப்புகளில் கலந்து தேர்ச்சியடைந்
சந்தன்.
ட்டியில் செல்வன் ந. சசிதரன் மூன்றாம்
ட்ட நிழற்படப் போட்டியில் செல்வர்கள் மாணவர்களுக்கான பரிசில்களைப் பெற்றனர். ரைம்ஸ் ஒவ் சிலோன் கூட்டாக இணைந்து த மாணவர்களைத் தெரிவு செய்தனர். அத் பர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுள் ல்லியம் ஆகியோராவர். இதே க. பொ. த.

Page 35
சாதாரண பரீட்சையில் கணிதம், விஞ்ஞான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களாகச் செல்க அன்ரனி பீலிக்ஸ், ஆகியோர் ஸ்ரேட் ரேடிங் யப்பட்டுப் பரிசில்களும் வழங்கப்பெற்றனர்.
றொட்டரிக்கழகம் 1981ல் நடாத்திய : யைச் சேர்ந்த மாணவர்களே பல துறைகள்
விபரங்கள் பின்வருமாறு:
14 வயதுக்குமேல் ஆண்களுக்கான வாய் தேவராஜ் தேவசகாயம், இரண்டாமிட ஜெபராஜ் தேவசகாயம், 14 வயதுக்கு மேல் ஆண் பெண்களுக்கா எக்கோடியன் முதலாம் பரிசு தேவர மெலோடிக்கா முதலாம் பரிசு ஜெ பர பியானோ
முதலாமிடம் ($தவர புல்லாங்குழல் - இரண்டாமிடம் கீதார
மூன்றாமிடம் பொற்க 15 வயதுக்கு மேல் ஆண்களுக்கான பேச் கீதாரணன் குணரட்ணம், மூன்றாமிடம்
12 - 15 வயது வரையிலான கட்டுரை!
சமயக்கல்வி:
கல்லூரியின் சைவசமயக்குழு சமயசம்பர் இயங்கி வருகின்றது.கோணேசர் சிவன் ராத்தி திருக்கேதீச்சர ஆலய திருவிழா உபயம் என்பவ வலம் ராமகிருஷ்ணத்திலும் நாயன்மார்கள் நாம் பக்தி சிரத்தையோடு கொண்டாடி வருகில் களாக கீழ்க்காண்போர் இயங்கிவருகின்றனர்
திருவாளர்கள் சு. செல்வரத்தினம், ரி. .
திருமதிகள் நி, திருநாவுக்கரசு, செ. அரு முஸ்லிம் மஸ்லிஸ்:
இது இஸ்லாமிய x&ாணவர்களின் சமயவ ளது. திங்கட்கிழமைகள் தவிர ஏனைய பாட நடைபெறுகின்றது. இவ்வமைப்பின் பொறுப் ஜனாப். எம். எல். கமால்தீன், ஜனாப். ரி. எம். கிறிஸ்தவ மாணவர் மன்றம்:
இது கிறிஸ்தவ மாலை வரின் சமய வளர்க திருவாளர்கள் ஏ. எஸ். கிருபைராஜ், ஜி. எ: கடமை புரிகின்றனர். - கடேட் அணியும், சாரணரும்: - கடேட் அணிக்கும், சாரணருக்கும் திருவ ராஜா ஆகியோர் பொறுப்பாக இருந்து இய நறுவையில் நடைபெற்ற பாசறையில் பங்கு. ஒழுங்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன: - ளும் செல்வன் சசிமகேந்திரன் அவர்களும் பய களுக்கான பாசறையிற் பங்குபற்றி வெற்றிக்

17 -
அம், ஆகிய இரு பாடங்களிலும் அதிகம் கூடிய வர்கள் கே. மதனதேவா, ரி. மோகனதாஸ், ஏ : - கோப்பரேசன் நிறுவனத்தினரால் தெரிவு செய்
இன்னிசைத்திறன் போட்டிகளில் எமது கல்லூரி சிலும் முதல் பரிசில்களைப் பெற்றனர்.
பப்பாட்டு முதலாமிடம்
ம் கீதாரணன் கு ண ர ட் ண ம், மூன்றாமிடம்
ன இசைவாத்தியங்கள் இசைக்கும் போட்டி ாஜ் தேவசகாயம் ாஜ் தேவசகாயம் எஜ் தேவசகாயம்
ணன் குணரட்ணம் ரன் குணரெட்ணம்
சுப் போட்டி இரண்டாமிடம் பொற்கரன் குணரட்ணம். போட்டி முதலாமிடம் பி ரிதிவிராஜ் திசநாயகம்
ந்தமான நிகழ்ச்சிகளில் மிக்க ஆர் வ த் தோ டு பரிப் பூசை, ஆலடிப்பிள்ளையார் திருவிழா உபயம், ற்றை நடாத்தி வருகின்றது. கோணேஸ்வர ஊர் குரு பூசைகள் நவராத்திரி போன்ற விழாக்களை ன்றோம். சைவசமயக் குழுவின் பொறுப்பாசிரியர்
=ச்சிதானந்தராஜா.
ணகிரிராஜா, மு. பாலசுப்பிரமணியம்.
ளர்ச்சிக்கும் தொழுகைக்கும் பொறுப்பாக உள் சாலை நாட்களில் கல்லூரியறையில் தொழுகை -பாசிரியர்களாக ஜனாப். எம். ஆர். மரைக்கார், யூசுப்ஜான் ஆகியோர் இயங்கிவருகின்றனர்.
=சிக்கு உறுதுணையாக விளங்கும் அமைப்பாகும். 9. லூயிஸ் ஆகியோர் பொறுப்பாசிரியர்களாகக்
எளர்கள் கே. சண்முகநாதன், சி. சிறிஸ்சுந்த க்கி வருகின்றனர். எமது கடேட் அணி பொல சற்றியது. இவர்களுக்குத் தினமும் கல்லூரியில் சாரணருக்கு திரு. ஆரோக்கிய நாதன் அவர்க பிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர். சாரணர்
கேடயத்தையும் பெற்றுள் ளனர்.

Page 36
- 18
பான்ட் இசைக்குழு:
ஜனாப். மரைக்கார் அவர்களின் பொறுப் வெற்றிநடை போடுகின்றது. கல்லூரியின் சகல மதிப்புக்குரிய சின்னமாகக் கணிக்கப்படுகின்றது யாக திருமதி தேவசகாயம் அமைந்திருப்பது பெ அயராத உழைப்பு என்பவை காரணமாக வ பான்ட் வாத்தியப் போட்டியில் முதலாமிடத் கட்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் மென்பது பாராட்டப்பட வேண்டியதொன்றாகு சேவைக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள். ! அவர்களுக்கும், அவருக்குறுதுணையாக இருக்குப் கரன், சி. சிறிஸ்கந்தராசா ஆகியோருக்கும் எ
மாணவர் மன்றங்கள்:
மாணவர்களின் பேச்சு, இசை, நடிப்புக்கள் மாணவு மன்றங்கள் உருவாக்கப் பெற்றுச் சிறந் தோறும் கூடி மாணவர்களின் ஆற்றல்களை வெ தரங்கட்கான மாணவர் மன்றம் சிறந்தமுறைய போட்டிகளை வைத்து பரிசுக்குரிய நிகழ்ச்சிகளை கொண்டாடி பரிசில்களும் வழங்கியமை பாரா நூலகம்:
இக்கல்லூரியின் பழைய மாணவரான திரு கடமை புரிந்து வருகின்றார். இவர் நூலக வின் துள்ளார். வசதிக்கட்டணம், பாடசாலை அபிவி ஊதியம் வழங்கப்படுகின்றது. அற்ப ஊதியத்
ஆற்றும் ஊழியமே மிகப்பெரிதாகும். கடந்த வரு பட்டுள்ளன. மாணவர்கள் நூல்களை, உடனுத துறைகளில் பெறுகின்றனர்.
நூலகத்தின் வளர்ச்சிக்கென பின்வரும் அ வாளர்கள் எல். பி. ஞானப்பிரகாசம், க. நல்ல சுப்பிரமணியம் ஆகியோர் ஆவர். மாணவர் முதல்வர் குழு:
மாணவர் முதல்வர் குழுவில் இருபது பேர் தலைமையின் கீழ் அளப்பரிய சேவையை ஆற்றில் பாட்டையும் பேணி ஒருமைப்பாட்டை நிலை நாட நிதியுதவிப் படக்காட்சி மூலம் பெருநிதியொன்றை ஆக்கியதுடன் கல்லூரிக்கு மேலும் தேவையா செய்துள்ளது. இக்குழுவின் தலைவருக்கும், உறுப் கல்லூரி அபிவிருத்திச் சங்கம்:
இக்கல்லூரியின் அபிவிருத்திச் சங்கம் கல் ஊக்கத்துடன் சிறந்த சேவையை ஆற்றிவருகி விழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு | களேயாவர். கல்லூரியின் வளர்ச்சியில் அவர்க பூர்வமான நல்ல ஆலோசனைகளுக்கும் எமது ந சஞ்சிகை ஒன்று வெளியிடவேண்டுமென்று ஆே

பில் இக்குழு சிறப்பான இலக்கை நோக்கி வைபவங்களிலும் இக்குழுவின் இசை உயர்ந்த . இக்குழுவிற்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியை தம் பேறாகும். இவரின் தன்னலமற்ற சேவை, ட்டாரரீதியில் நடைபெற்ற ஆண்களுக்காண ஒதயும், றொட்டரிக் கழகத்தினரால் கல் லூன் அடுத்தடுத்து முதலாமிடங்களைப் பெற்றோ ம். திருமதி தே வ ச கா ய த் தி ன் ஒப்பரிய பொறுப்பாசிரியர் ஐனாப். எம். ஆர். மரிக் கார் திருவாளர்கள் ச. குணரத்தினம், உ, மனோ மது பாராட்டுக்கள்.
2 ஆகியவற்றை விருத்தி செய்வதற்காகவே தமுறையில் இயங்கிவருகின்றன. இவை வாரந் ளிக்கொணர்கின்றன. இவற்றுள் 9-ம், 10-ம் பில் இயங்கிவருவதுடன் மாணவர்களுக்கான
தேர்ந்தெடுத்து மாணவ இலக்கிய விழாவைக் ட்டுக்குரியதாகும்.
: க. நடராசா நூலகப் பொறுப்பாளராகக் 5ஞான முதற் பரீட்சையிலும் சித்தியடைந் ருத்திச் சங்கநிதி ஆகியவற்றிலிருந்து இவருக்கு ஒதப் பெற்றபோதிலும் நூலகத்துக்கு இவர் தடம் 400 நூல்கள் நூலகத்திற்கென சேர்க்கப் கவும் துறை. இரவல் வாங்கும் துறை எனும்
சிரியர் குழுவும் இயங்கி வருகின்றது: திரு தாதன், சு. செல்வரெத்தினம், திருமதி பால
உள்ளனர். இக்குழு செல்வன் ந. ரவீந்திரன் கருகின்றது. மாணவரின் ஒழுங்கையும் கட்டுப் ட்டுவதற்குப் பெரிதும் உதவுகின்றது : இக்குழு த் திரட்டிக் கல்லூரியின் ஆய்வுகூட வசதிகளை ன அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி பினருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
பாரியின் நலனைக் கருத்திற்கொண்டு அயராது ன்றது. இன்று இக்கல்லூரியின் பரிசளிப்பு காரணர்கள் அபிவிருத்திச் சங்க உறுப்பினர் 7 எமக்குத் தரும் ஊக்கத்திற்கும், ஆக்க ன்றிகள் பல. எமது கல்லூரி முதன்முறையாக . வாசனை கூறியதுடன் நில்லாது அதற்குரிய

Page 37
நிதியையும் சேகரித்துத் தந்துள்ளார்கள். ெ என்பதையும் மகிழ்ச்சியோடு இவ்வைபவத்தில் பழைய மாணவர்களுக்கு ஓர் வேண்டுகோள்:
- இக்கல்லூரியில் கல்விகற்று சகல துறை வர்கள், தீ வெங்கிலும் பரந்து வாழுகின்றா இயங்கி இக்கல்லூரியின் வளர்ச்சியில் ஆர் பொழுது பத்திரிகை மூலமும் விளம்பரம் செய் முயல்கின்றோம். பழைய மாணவர்கள் தமது எமக்கனுப்புமாறு தயவாய் வேண்டுகின்றோ! பெற்றோர்களே! பழைய மாணவர்களே!!
இப்பிர தான விழாவில் இவ்வாண்டறிக் சிகள் ச ா த னை க ள், போன்றவற்றில் சி. உங்கள் திருப்தியே எங்கள் மகிழ்ச்சியாகும். கல்விச் சீர்திருத்தங்களை அமுல் நடத்துவதற் தற்கும் உங்கள் ஆதரவும் உழைப்பும் பிரதா நல்குவீர்களென எதிர்பார்க்கின்றோம்.
நன் றியுரை:
எமது கல் லூரி ஈட்டிய வெற்றிகள், சேவைகள் அனைத்திற்கும் மூலகாரணம் என இவர்களுக்கும் எனது பணிவான நன்றி. இ செயற்படுத்தும் ஆசிரியர்க்கும் ஏனைய சிற்று
கல்லூரியின் தேவைகளை எடுத்துக் கூறி தேவைகளை மனப்பூர்வமாக நல்கி ஆவன செய் நிர்வாக ஊழியர்கள், கல்வி அலுவலக ஊ! எனது நன்றிகள்!
பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற அழைப்பையேற்று இங்கு வருகைதந்த பெரி ஆகியோருக்கும் நன்றி கூறி சிரந்தாழ்த்தி 8
* 4.
செபம்: பகவானின் ஏதேனுமொ மந்திரத்தைத் தினசரி குறைந்தபட்சம்

19 -
வகுவிரைவில் சஞ்சிகை வெளிவர இருக்கின்றது ப கூறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
களிலும் முதன்மை நிலையில் பல பழைய மாண "கள். இவர்கள் அனைவரும் ஓர் அமைப்பின்கீழ் வம் காட்டாமை பெருங்குறைபாடாகும். தற் பது பழைய மாணவர் சங்கமொன்றினை உருவாக்க து பெயர் விலாசம் தொழில் போன்ற விபரங்களை
ம்.
கை மூலம் கல்லூரியில் நடைபெற்ற ஆக்க முயற் பவற்றைத் தங்களுக்கும் அறியத்தந்துள்ளோம். புதிய கல்வித்திட்டம் உருவாகிவரும் இந்நாளில் கும், நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவ ன மானவையாகும். இவற்றை நீங்கள் நிச்சயம்
சிறந்த பெறுபேறுகள் சாதனைகள், ஆற்றிய எது ஆசிரியர்கள் நல்கும் ஒத்துழைப்பேயாகும்: இக் கல்லூரியின் நிர்வாக யந்திரம் திறம்படச் Tழியர்க்கும் எனது நன்றிகள்.
யபோதெல்லாம், உடனுக்குடன் கவனித்து எம் யும் கல்விப் பணிப்பாளர், பிரதமகல்வி அதிகாரி மியர்கள் ஆகியோருக்கும் கல்லூரியின் சார்பில்
பலவிதத்திலும் உதவிய அனை வருக்கும், எமது யோர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ரம் கூப்பி விடைபெறுகின்றேன்.
*
'ரு நாமத்தை அல்லது உங்கள் இஷ்ட ஒரு மாலை (108) செபிக்குக;
- சுவாமி சிவானந்தர்

Page 38
சுவா
பெற்றதாயையும், பிறந்த பொன்னாட் டையும், கற்ற கல்லூரியையும், கற்பித்த குருவையும் எவரும் மறந்துவிடுவதில்லை. திருக்கோணமலை இந்துக்கல்லூரியில் கல்வி பெற்றவர்கள் இன்று உலகின் பலபாகங் களிலும் வாழ்கின்றார்கள். இந்துக்கல்லூரி வெளியிடும் சஞ்சிகையைப் படிக்க வாய்ப்பு ஏற்படும்போது கல்லூரி வாழ்க்கையின் பசுமையான அனுபவங்கள் நினைவுக்கு வரு வதையுணர்ந்து பெருமிதமும் - மகிழ்ச்சி யுமடைவார்கள்.
இந்துக்கல்லூரியை நினைவுகூரும் ஒவ் வொருவரும், சுவாமி விபுலானந்த அடிக ளாரையும் நினைவுகூரக் கடமைப்பட்டவர் களாயிருக்கின்றோம். இற்றைக்கு ஐம்பத்தாறு வருடங்களுக்குமுன் சைவத் தமிழ்ப் பாட சாலையாயிருந்த கல்வி நிலையத்தை இந்துக் கல்லூரியென்று பெயர் சூட்டி ஆங்கிலம் கற்பிக்கும் கல்லூரியாக உயர்த்தி அதற்குத் தாமே அதிபராயமர்ந்து, அயராது ழைத்து. இந்நாட்டுக் கல்விவளர்ச்சிக்காக சேவை செய்தவர் அடிகளார். அ வ ரு டை ய வாழ்க்கை வரலாற்றை - மாணவருலகம் தவறாது தேடிப் படிக்கவேண்டும்.
தமிழையும், ஆங்கிலத்தையும் கற்பதில் அவர் காட்டிய எஆர் வத்தினால், பதினாறாவது வயதில் கேம்பிறிச் பல்கலைக்கழகத் தேர்வில் முதன்மையாகச் சித்தியடைந்தார். இருப் தாவது வயதில் ஆங்கில ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியப் பணியில் ஈடுபட்டார். இருபத்தினாலாவது வயதில் இலண்டன்

ஓம்
மி விபுலானந்த அடிகளார்
சைவப்புலவர் - பண்டிதர்
இ. வடிவேலு திருக்கோணமலை.
பல்கலைக்கழக பி. எஸ்ஸி பரீட்சையிலும், மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டித பரீட்சை யிலும் முதன்மையாகச் சித்தியடைந்தார். 'கசடறக் கற்க கற்றபின் இதற்குத்தக நிற்க'' என் பது அடிகளாரின் இலட்சியம். இந்த இலட்சியத்தை இன்றைய மாணவர் கள் குறிக்கோளாகக் கொண்டு முன்னேறு வார் களாக.
அண் ணாமலைப் பல்கலைக்கழகம் இன்று அதியுன்ன த நிலையில் அறிவி யல் உலகத்திற்கு அரும்பணியாற்றி வருகின்றது. அமரர் அண்ணாமலைச் செட்டியார் சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கத் திட்ட மிட்டபோது, அங்கு ஒரு பல்கலைக்கழகம் அவசியந்தானா? என்பதைத் தீர்மானிப்ப தற்குச் சென்னைப் பல்கலைக் கழகம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. அந்த விசாரணைக் குழுவுக்கு அறிவுரை வழங்குவ தற்கு அடிகளாரைப் பரிந்து அழைத்தார் கள். அந்த விசாரணைக்கு ழுவுக்குச் சுவாமி விபுலானந்த அடிகளார் வழங்கிய ஆணித்தர - மான கருத்துக்களால் 1927ம் ஆண்டு சிதம் &.ரத்திலே அண் ணாமலைப் பல்கலைக்கழகம் தோன் றியது. அதே பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஈழ நாட்டுக்குப் புகழைத்  ேத .டி த் த ந் த வ ர் சுவாமி விபுலானந்த அடிகளார்.
1924ம் ஆண்டு தமது முப்பத்திரண் டாவது வயதில் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத் துச் சந்நியாசியாகிய ஸ்ரீமத் சுவாமி சிவா னந்தா அவர்களிடம் ஞானோபதேசம் பெற்

Page 39
றுச் சுவாமி விபுலானந்தர் என்ற சந்நியாச நாமத்தோடு அடிகளார் இலங்கைக்குத் திரும்பிவந்தார். தமது குருவினுடைய நினைவாக மட்டக்களப்பில் சிவானந்த வித்தி யாலயத்தைத் தோற்றுவித்து அதற்கு அ திப ராயிருந்து பணியாற்றினார். அந்த நாட் களில் கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பா ணத்திலும் பல கல்வி நிலையங்களை அமைத்து தாமே முகாமையாளராயிருந்து கல்வியை யும் சமயத்தையும் வளர்த்து வந்தார். வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயமும் அடி க ள ாரு டை ய ஆக்கப்பணிகளிலொன்
றாகும்.
அடிகளாருடைய அறிவாற்றலை இலங் கைப் பல்கலைக் கழகமும் பயன்படுத்தத் தவறவில்லை. இலங்கை அ ர ச ா ங் க த் தி னுடைய வேண்டுகோளுக்கிணங்க கல்வித் திட்டம், சமய பாடத்திட்டம், சங்கீதபாடத் திட்டம் என்பனவற்றை அடிகளார் அமைத் துக்கொடுத்தார். இலங்கையின் பலபாகங் களிலும் தமிழ்ப்பண்டிதர்கள் தோன்றுவ தற்கு, யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தை மு த ன் மு தல் தோற்றுவித்து, அதன்மூலம் த மி  ைழ வளர்த்த பெருமை அடிகளாரையே சாரும்.
தமிழ்மொழி, வடமொழி, ஆங்கிலம், லத்தீன், யவனம், வங்கம், சிங்களம், அரபு ஆகிய மொழிகளில் சிறப்பாற்றலுடையவர் சுவாமி விபுலானந்தர். பன்மொழிப் புல மையும், விஞ்ஞான மெஞ்ஞான அறிவும் பல நூல்களையும் ஆராய்ந்து கற்பதற்கு அவ குக்கு வாய்ப்பளித்தது. இசைக்கலையைப் பற்றி ஆழமாக ஆராய்ந்த அடிகளார் சிலப் பதிகாரத்திலும் ஏனைய பல நூல்களிலும் கிடைத்த இசை நுணுக்கங்களைப் பற்றிய தரவுகளையும், விஞ்ஞானப் புலமையையும் ஆதாரமாக வைத்து மறைந்துபோன யாழ் களை மீண்டும் தோற்றுவிக்க முனைந்தார். அதன் பயனாக அறிவுலகத்திற்கு 'யாழ்நூல்' என்ற அற்புதப் பொக்கிஷம் கிடைத்தது.
பிரமசரியம்: வீரிய சக்தியை சீலத்துக்குப் பின்னுள்ள சக்தி. யத்தை வாசியாதீர்கள்.

21 -
அடிகளார் பத்தாண்டுகளாக முயன்று எழுதிய யாழ் நூலைக் கரந்தைத் தமிழ்ச்சங் கத்தின் ஆதரவில் திருக்கொள்ளம் பூதூர் திருக்கோவிலில் ஆளுடைய பிள்ளையார் முன் னிலையில் 21-6-1947ம் ஆண்டு அரங்கேற் றினார்: அந்த அரங்கில் இயற்றமிழ்ப் புல வர்கள், இசைத்தமிழ்ப் புலவர்கள், பேரா சிரியர்களுடைய சமுகத்தில் மறைந்துபோன யாழ்களாகிய முளரியாழ், சுருதிவீணை, பாரி சாத வீணை, சதுர்த்தண்டி வீணை என்பன வற்றை உருவாக்கி அறிமுகம் செய்துவைத் தார். வீணை வித்தகன் திரு. க. பொ. சிவா னந்தம் பிள்ளை அவர்களைக் கொண்டு யாழ் களை மீட்டி இன்னிசை பொழியச் செய்தார். பாரத நாட்டு இசைப்பேரறிஞர்களின் புகழ்ச் சியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு இலங் கைக்குத் திரும்பினார் அடிகளார். இந்தப் பூவுலகத்திற்குத் தான் வந்தகாரியம் நிறை வேறிவிட்டதென்ற திருப்தியோடு யாழ் நூல் அரங்கேற்றப்பட்ட இருபத்தெட்டாவது நாள் தேகத்தைவிட்டுத் தெய்வீகமடைந் தார். சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடி கள் அந்நூலிற் கூறியுள்ள இசைநுணுக்கங் களை இதுகாலவரை யாரும் புரிந் து கொள்ள முடியாதிருந்ததினால் இளங்கோ வடிகளே விபுலானந்த அடி க ள ா க மறு ஜென்மம் எடுத்துவந்து யாழ் நூல் மூலம் விளக்கினார் என்று அறிஞர்கள் புகழ்ந்தார் கள்.
ஈ ழ ந ா ட் டி ல் கிழக்கு மாகாணத்தில் காரோ மூதூரில் - கண்ணகையம்மைக்கும் சாமித்தம்பியாருக்கும் அருந்தவப் புதல்வ னாகப் பிறந்து, மயில்வாகனன் என்ற பிள் ளைத்திரு நாமத்தோடு வளர்ந்த சு வ ா மி விபுலானந்த அடிகளார் பிறந்த நாட்டில் நாமும் வாழக் கொடுத்துவைத்துள்ளோம், அவருடைய இதயத்தில் மலர்ந்த திருக் கோணமலை இந்துக்கல்லூரியில் அறிவுத் தேன் உண்ணக்கிடைத்த வாய் ப் பை நினைத்து மகிழ்ச்சியடைவோமாக,
க் காப்பாற்றுக, அதுவே உங்கள் உள்ளக் கிளர்ச்சியூட்டும் இலக்கி
சுவாமி சிவானந்தர்
சராக F.

Page 40
****************** இ இந்துக்கல்லூரி *********** வே. இராமகி,
திருக்கோணமலைப் பிரதேசம் உழைப் பிற்கு ஏற்ற பயன் தரக்கூடிய அளவிற்கு இயற்கைவளம் நிறைந்தது; சலிப்பு ஏற் படாது கண்டு கழிப்பதற்குரிய அழகுடை யதுங்கூட. இதனால் இப்பிரதேசத்தில் வாழ் வதை அரியதோர் வாய்ப்பென்றே கொள் ளல்வேண்டும்.
இயற்கை அமைப்பைப் பயன்படுத்தி நீரைக் கடலுக்குள் வீணே ஓடவிடாது தடுக் கக் கந்தளாய், அல்லை, பதவியா முதலிய குளங்கள் மனித சாதனை களுவ் இவையுஞ் சிலவெனச் சுட்டிக்காட்டிய வகையில் காட்சி யளிக்கின்ற ன. இவை யாவும் மாநிலத்
தைச் சூழ்ந்த வகையில் இருப்பன்
தெற்கே குளங்களின் நீரைப் பயிர்ச் செய்கைக்கு உபயோகிப்பதற்கெனவேண்டி பரந்த வெளி. மஹாவலி கங்கா நதி தான் கிளைவிட்டு சமுத்திரத்தில் சங்கமமாகும் வரை கழிமுகமாகின்றது. எங்கும் பசுமை. வயல்வெளியில் - நெற்பயிரும், கரும்பும் மேட்டு நிலங்களில் தென்னை, மா, பலா முதலிய வான்பயீர்கள். இடையிடையே காடுகள். அங்கே இயற்கைத் தாவரம் அடர்ந்திருக்கும் நிலை. சுதந்திரமாகத் திரிய விரும்பும் விலங்கினங்களுக்கு இவை எஞ்சி யிருக்கும் உறைவிடம்.
பிரதேசத்தின் ம த் தி யி ல் கு ன் று த் தொடர்கள் அழகிய குடாக்களை முத்தமிடு மாப்போல் முட்டுகின்றன. (விநோதமான இயற்கை அமைப்பானா கயால் அவற்றுள் சில வற்றுக்குப் புராண விளக்கங்கள்.) இவற் றிற்கிடையே திருக்கோணமலைப் பட்டணம் எழுப்பப்பட்டுள்ளது. இது பல நூற்றாண்டு களின் முயற்சி. தொன்மைவாய்ந்த குடி யென்பதற்கு ஆதாரமாக சுவாமிமலை உச்சி யில் கோணேஸ்வரனுக்குக் குளக்கோட்டன் கட்டிய ஆலயம். சுதந்திரத்தை இழந்ததை யும் அதன் விளைவால் கோவிலுக்கு ஏற்படுத்

-************* ********
யின் தா ய கம் நஷ்ணன் ***********
தப்பட்ட சேதத்தையும் நினைவூட்டப் பறங்கி யர் அமைத்த பிரடறிக் கோட்டை, நவீன வாழ்க்கைத் தத்துவத்தின் பொருள் இது வென விளக்குவதற்கு ஹொட்டல்களும், உல்லாசப் பிரயாணிகள் விடுதிகளும் அங்கும் இங்கும், பழமையையும், புதுமையையும் இணைத்தவகையில் நகரசபை மண்டபம். வளைந்த குடாக்களுக்கும், நகரத்திற்கு மிடையேபரந்த முற்றவெளி. அதன் அருகில் விபுலானந்த முனிவன் தாபித்த இந்துக்கல் லூரி. நகரின் மறு எல்லையில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகம்: சர்வதேச வர்த்தகஞ்செய்யும் வசதிகளோடு கடற் படைத்தளமும் கொண்டுள்ளது.
நகரத்தின் வடக்கே தென்னமரவாடி வரை பழமையான தமிழ்க் கிராமங்கள். காடுகளும் ஆறுகளும் அவற்றிற்கு இடையே இருப்டர் தி னால் அந்நிய தாக்கங்கள் குறைவா யிருந்தது. இதனால் அவை தம் பண்டைய அழகினைச் சமீபகாலம்வரை பேணிப் பாது காக்கக்கூடியதாக இருந்தது.
இப்பிரதேசத்தில் விவசாயம், மீன் பிடி, கைத்தொழில், சர்வதேச வர்த்தகமாகிய தொழில் துறைகளுக்குப் பல வாய்ப்புக்கள் உண்டு: இதனோடு, அதன் இய ற்  ைக அழகினையும் சேர்த்துக்கொண்டால், இயற் கையன்னையும், திருகோணமலை மக்கள்மீது பாரபட்சமாக நடந்து கொண்டாள் என்று சொல்வதில் வியப்புக்கிடமில்லை. ஆகவே அங்கு வாழக்கிடைத்தது அரியதோர் சந் தர்ப்பம் என்றே கூறவேண்டும்: 4- பிரித்தானியர் கடற்படைத்தளம் நிறு வும்வரை பரம்பரையாக வாழ்ந்த மக்களே இங்கும் அங்குமாக கிராம வாழ்க்கை நடத்தி வந்தனர். நகரமும் சிறியதாகவே இருந் தது. பாரம்பரிய தொழில் அடிப்படையில் சமூகவேறுபாடு. நகரத்தின் வெவ்வேறு வீதி களும், வெவ்வேறு தொழில்களுக்குரிய வகை யில் அமைக்கப்பட்டிருந்தன:

Page 41
முதலாம் உலக யுத்தத்தோடு (1914. 1918) கடற்படைத்தளம் அமைக்கப்பட்ட தும், தொழில்தேடி வந்தோர் பலர் நகர தி தில் குடியேறினர், இவர்களுள் பெரும் பாலோர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தார்கள்: இரண்டாம் உலக யுத்தத் தோடு தளம் விஸ்தரிக்கப்பட்டபோது மீஎம்மா டும் பலர் பலபாகங்களிலும் இருந்து வந்து
குடியேறினார்கள்.
பொருள் வளம் நிரம்பியதாக இருந் தாலும் ஒரே கலாச்சாரத் துள் கட்டுப்படுத் ஆப்பட்ட இனம் உருவாகவில்லை. பெரும் பாலும், நகரமக்கள் வேறு , கிராமிய மக் கள் வேறாகவே இருந்தனர். (மாவட்ட தலை நகரமாக இருந்தன 4லயாலும், நிரந்தரத் தொழில் வாய்ப்புக்கள் இருந்தமையாலும் நாட்டு மக்களுக்கும், [.ட்டண வாழ்க்கை யோடு தொடர்பு சற்றுச் சற்றாக வளரத் தொடங்கியது.) நகரத்துள் தன்னும் குல பிரதேச வேறுபாடு. 1956ம் ஆண் டிற்குப் பின்னர் மட்டுமே த மி N ன ம் எ னு ம் உணர்ச்சி ஓரளவிற்கு உருவாகிற்று. ஆனால், இது உறுதியானது என்பதற்கிலை: தளம் ஒப்படைக்கப்பட்டது. வேலைவாய்ப்புக் குன் றியதால், படித்தவர்கள், தொழில் நுட்ப முள்ளோர்கள் பெரும்பாலோர் வெளியேறி னர்.
வர்த்தகத் துறைமுகமானபின்பும் குளங் கள் திருத்தியமைக்கப்பட்ட பின்பும், மீண் டும் பலர் குடியேறினாலும், இவர்களுள் பலர் வேறு மொழி பேசுபவர்களாயிருந்தனர். இதனால் இப்பிரதேசத்தில் வாழும் மக்களை ஒருங்கு இணைக்கக்கூடிய கலாச்சாரமொன்று தோற்றுவித்தற்குரிய வேறு உருவம் எடுத் துள்ளது.
நிலைமை சிக்கலானதாகையால் சிந்திக் கத் தகுந்தவர்கள் இதற்குத் தீர்வுகாணத் தயங்காது முன்வரவேண்டும். இதுவரை முயற்சிகள் எடுக்கப்படவில்லையென்றும் கூற முடியாது, கோணேஸ்வரம், தம்பலகாமம், வெருகலாகிய புராதன தலங்களையும், குறிச் சிக்குக் குறிச்சியுள்ள கோயில்களையும் மைய மாகக்கொண்டு, மக்கள் தம்மை நெறிப் படுத்தி சமூகமாக வாழமுயன்றனர் என் பதை மறக்கமுடியாது. மேலும், அருள் நெறி

23 -
மன்றம், திருவள்ளுவர் கழகம், சிவானந்த தபோவனம், சிவயோக சமாஜம் முதலிய வைதீக சமய நிறுவனங்களும் தீவிர அரசியல் கட்சிகளும் குறித்த கோட்பாடுகளுக்கிணங்க மக்களை வழிநடத்த முயன்றன என்பதையும் நாம் மறக்க இயலாது. ஆனால், இவை எடுக்கும் முயற்சியின் பயன் தீவிரப்படுத்தப் பட்டாலும், போதாதென்றே கருதவேண்டி யிருக்கின்றது. நாட்டிலும், குறிப்பாகத் திருக்கோணமலைப் பிரதேசத்திலும் ஏற்படுத் தப்படும் மாற்றங்களின் தாக்கம் வேகமாக இருப்பதனாலேயே அவ்வாறு கூறவேண்டி யிருக்கின்றது. பாண் $டைய காலந்தொட்டு மக்கள் கொண்டுள்ள இலட்சியங்களும் பெறு மதியாகக் கொண்டவைகளும் தூக்கியெறி யப்படும் சோதனைக்காலம். இ த ற் க ா க வேரோடி பழமை முழுவதும் புனிதமான தெனக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. கழிக்கவேண்டியவை பல உள்ளன. மறு. புறத்தில் புதுமையென்ற காரணத்தால் இரு கரங்களையும் நீட்டி !யாவற்றையும் ஏற்க வேண் டிய தே ைத யுமில்லை. பு தி ய து ள் பெரும்பாலானவை அற்ப சொற்ப ஆசை களைமட்டும் பூர்த்தி செய்வனவாக இருக்கின் றன. பொருளாதாரத் துறையில் தனி நபர் லாபதம் இவற்றிற்குரிய கல்விப்பயிற்சி யுமே மேலோங்கியுள்ளன. க லை த் து றை யிலும் ஆசாபாசங்களைத் தூண்டும் படைப் புகளே சந்தையில் குவிந்துள்ளன. இதனால், சமூக வாழ்க்கையில் இசைவும் மனித உறவு களில் நிறைவும் இன்பமும் மங்கிக் கொண்டே போகின்றன. அபிவிருத்தி முன்னேற்றம் என்ற போர்வையில் சமூகச் - சீர்குலைவு, பாரம்பரியம் இன்னதென வ ரை ய ள வு செய்யமுடியாத கட்டத்தில் தனித்துவத்தை இழக்கும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.
இந்தக் கட்டத்தில் இவ்வித பெரும் பொறுப்பினை ஏற்க சிந்திக்கப் பயின்றவர் கள் தயங்காது முன் வரவேண்டும். உணர்ச்சி வேகம்மட்டும் போதாது. இன்றைய பிரச் சினைகள் இன்னதென உணரும் ஆற்றலும் சிந்தனைத் தெளிவும், மன உறுதியும் கருத் துக்களை நடைமுறையில் அமுலாக்கும் தலை மைத்திறனும் ஒருங்கு சேர்ந்தாகவேண்டும். பரம்பரையாகக் குடியிருந்தோர் பேணிப் பாதுகாத்தவற்றுள் பெறுமதியான 58வயென

Page 42
-
* : 'டி)
தேர்ந்தெடுக்கப்பட்டவையும், புதி த ா க க் குடியிருக்க வந்தவரது மத்தியில் நிலவும் நற்பண்புகளும் ஒருங்கு..இணைந்ததாக இருத் தல்வேண்டும்; இதுவே, சமூகத்தைப் பின் னிப் பிணைந்து ஒருமித்த உறுப்பாக்குவதற்கு உறுதுணையாக்கும் கருவியாகும். உயர்ந்த இலட்சியங்கள் இன்னதென வ கு த் து க் கொண்டால் எதிர்கால சமூகத்தின் நற்பண் புகள் இவைதான் எனும் சிந்தனைத் தெளிவு ஏற்படும், அவற்றினைப் போராடி அடைய வேண்டிய மனஉறுதியும் மக்கள் மத்தியில் உதித்துவிடும். வாழ்க்கையும் அர்த்தமுள்ள தாகிவிடும்: இதற்கேற்ப இளஞ்சந்ததியின ரையும் தகுந்த சூழலில் பயிற்றுவித்துவிட் டால், நல்லதோர் சமூகத்தைத் தாங்கி நிற்கும் தர்மவீரர்கள் தோன்றிவிடுவார்கள். அதன்பின் எவ்வித சோதனைக்காலம் தோன் றிடினும் மனந்தளராது நிமிர்ந்து நிற்கும் நற்பண்பு குலையாது என்பது உறுதியாகி விடும்.
பிரச்சினைகளும் தீர்வுகாணும் முறை களும் தெளிவாகியதன் பின் நம் மத்தியில் உள்ள நிறுவனங்களின் கடமைகள் என்ன என்பது ஆய்விற்குரிய அடுத்த பிரச்சினை யாகின்றது. மக்களுள் சிலர் ஒன்றுசேர்ந்து இலட்சியங்களுக்கேற்ப சாதனைகளில் ஈடு படுவதே சமூக நிறுவனங்களின் நோக்க மாகும். பல ஆண்டுகள் ஒன்றுதிரண்டு தொண்டு புரியும்போது, சகோதரத்துவம் பிறக்கும்: இறைபணிக்கும் அதனுள் அடங் கும் தேசாபிமானத்திற்கும் முண்டுகொடுக் கும் கருவிகளே இந்நிறுவனங்கள் . இவற்றுள் திருக்கோணமலை இந்துக்கல்லூரி முதலிடம் பெறும்.
தேவைகளைக் குறைக்குக: உங் மிகக் குறைந்த அளவு பொருட்கலை களை ஒழுங்கான முறையில் வைத் பதால் நீங்கள் குறைவான தொல்'

- ஏறத்தாள அரை நூற்றாண்டின் முயற்சி; பலரது தியாகங்களின் விளைவு. மாநிலத்தில் வாழும் பல பிரமுகர்கள் இந்தப் பள்ளிக் கூடத்தில்தான் பயிற்சி பெற்றார்கள். திருக் கோணமலை மக்களது கலாச்சாரத்திற்குத் தனித்துவமும் தொடர்ச்சியும் இருக்கு மெ ன் ற ல் அ ச் சா த னை யி ல் பெ ரு ம் பங்கு இந்துக்கல்லூரிக்கே உரியதாகும். பாரதப் போர்வீரனாகிய அருச்சுனனை எவ் வாறு துரோணாசாரியார் உருவாக்கினாரோ, அதேபோன்று இங்குள்ள ஆசிரியர்கள் பல நல் மாணாக்கர்களை உருவாக்கியுள்ளார்கள் . மாற்றங்கள் மின்வேகத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருவதனால், கல்வியின் நோக்கம், பாடத் திட்டங்கள், பயில்விக்கு முறைகள்
அனைத்தையும் பரிசீலனை செய்து தம் பணி களில் தொடர்ந்தும் தீவிரமாக ஈடுபடுவார் கள் என நம்புகிறோம்.
சமீப காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிர தேச சுயாட்சி முறையில் மாவட்ட அபி விருத்திச் சபை உருவாக்கியதைச் சகலரும் அறிவர். கல்வித்துறையிலும் ஓரளவு அதி காரம் இதற்குப் பகிர்ந்து கொடுக்கப் பட்டுள்ளது. இ த் த ன க ய அ ரி ய சந் தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண் டால், ஏற்கனவே குறித்த பிரச்சினைகளின் சிக்கல் தனம் சற்றுக் குறையும். அபிவிருத் திச் சபையினரது உதவியும் கல்வி முன்னேற் றத்திற்குக் கிடைக்குமாகில் மாநிலத்தின் கலாச்சாரம் பிரதிபலிக்கக் கூடியவகையில் கல்விப்பயிற்சி முன்னேறுமென்பது - நம் பிக்கை.
1கள் சொந்த உபயோகத்திற்கு 7 வைத்திருக்குக. இப் பொருட் திருக்குக. தேவைகளைக் குறைப்
லைகளைப் பெற்றிருப்பீர்கள்.
- சுவாமி சிவானந்தர்

Page 43
\'
4:22:22:22:22
கல் லாரியின்
::)
பழைய மாணவன்
திருக்கோணமலை இந் து க் கல் லூ ரி ப் பழைய மாணவன் என்று கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இக் கல்லூரியில் 12-9-33இல் இருந்து 5-9-42 வரை கல்விகற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 194 2ம் ஆண்டு சித்திரை மாதம் திருக்கோணமலையில் யப்பானிய போர்விமானங்கள் குண்டு போடப்பட்டதை யிட்டு, திருக்கோணமலைப் பாடசாலைகள் யாவும் மூடப்பட்டன. இதன்காரணமாக கல்வி கற்பதற்காக யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. இக்கல்லூரியில் நான் படித்த காலத்தில் ஆசிரியர்களிற் சிலரை இங்கு குறிப்பிடாமல் இருக்கமுடியாது. குறிப்பாக மதிப்புக்குரிய அதிபர் P. இராமச்சந்திரா, ஆ சி ரி யர் C. கதிரவேற்பிள்ளை, V. குழந்தைவேல், S. சண்முகம் அவர்கள் கல்லூரியை சகல துறைகளிலும் முன்னேற்றுவதில் பெரும் பங்காற்றினர். திரு. P. இராமச்சந்திரா அவருடைய பார்வையாலும், திரு. C; கதிர வேற்பிள்ளை அவருடைய அ ன் பா லு ம், திரு. V. குழந்தைவேலுவின் செருப்புச்சத் தத்தைக்கேட்டும், திரு. S. சண்முகத்தின் பிரம்பைக்கண்டும் மாணவர்கள் அடங்கி ஒடுங்கிவிடுவார்கள்: இவர்கள் கல்லூரிக் கட்டடங்கள் கட்டுவதற்காக, தமது சிரமத் தையும் பாராது பொதுமக்களிடம் சென்று பணமும் பொருளும் சேகரிக்க அல்லும் பகலும் பாடுபட்டார்கள். கல்லூரியின் வளர்ச்சியே அவர்களின் குறிக்கோளாய் இருந்தது. மாணவர்களுக்குத் த கு ந் த முறையில் பாடங்களைக் கற்பித்தார்கள் . அவர்களின் முயற்சியால் மாணவர்கள் உயர் வகுப்புப் பரீட்சைகளில் திறமைச்சித்தி யடைந்தனர். அக்காலத்தில் இக்கல்லூரி யின் ஆய்வுகூடம் இலங்கையிலே ஒரு முன் மாதிரியான ஆய்வுகூடமாய் விளங்கியது குறிப்பிடத்தக்கது.

AYAGAP
S4 F: ALAI WEET 1.1UNNAKAv
72:50
3:23
முன் னேற்றம் மு. கோ. சங்கரதாஸ் さつにつながると回
அனை%...>: ப
1942 ஆம் ஆண்டு யப்பானிய போர் விமானங்கள் திருக்கோணமலையைத் தாக்கிய தால் பீதியடைந்த மக்கள் திருக்கோண மலையைவிட்டு வெளியேறினார்கள். அக் காலத்தில், பாடசாலைகள் யாவும் மூடப் பட்ட அந்த இருண்ட நாட்களில், ஆசிரியர் திரு. கதிரவேற்பிள்ளையின் சேவையை என் றும் மறக்கமுடியாது. அவர் இப்போது கல்லூரிக்கு அதிபரா க வும், இராக்காவலாளி யாகவும் கடமைபுரிந்து எவ்வளவோ கஷ்டங் களின் மத்தியில் கல் லூரியை இயக்கிவைத் தார். அ வ ரு  ைட ய விடாமுயற்சியால் கல்லூரி முன்பு இருந்ததைவிட உன்னத நிலைக்கு இயங்க ஆரம்பித்தது. இதன் பின்பு அதிபராக விளங்கிய திரு. S. அம் பல வாணர் அவர்களும், மாணவர்களின் உயர் கல்வி வளர்ச்சிக்காக இரவும் பகலும் அயராது உழைத்து கல்லூரியின் பெரு மையை உயர்த்திவைத்தார்.
இப்போது அதிபர் சிவலோகநாதன் காலத்தில் கல்லூரி ஆல் போல் தழைத்து உன்னத நிலைக்கு இயங்க ஆரம்பித்திருப் பதைக் காணும்போது திருக்கோணமலையில் மகிழ்ச்சியடையாதவர்கள் யாரும் இருக்க
முடியாது.
இக்கல்லூரியிலிருந்து சர்வகலாசாலைக்கு மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை விஞ்ஞானம், சட்டம், கலை, விவசாய பீடங் களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, சர்வகலாசாலைக்கு ஏறும் படிக்கல்லாக, இலங்கையிலே முன்மாதிரியான கல்லூரி யாகத் திகழ்வது திருக்கோணமலை மக்கள் பெருமைப்படக்கூடிய விடயமாகும். இன் றைய நிலையில் திருக்கோணமலையில் குன்றி லிட்ட தீபமாக விளங்கும் இந்துக்கல்லூரி யின் பழைய மாணவன் யான் எனக் கூறுவ தில் இணையற்ற இன்பமடைகின்றேன். *

Page 44
1 12 12 12
விஞ் ஞானமும்
விஞ்ஞானம் என்றால் என்ன? விஞ்ஞா னத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் என் னென்ன தொடர்புகள் என்றெல்லாம் நாம் ஆராய முயன்றோமானாற் பல்வேறு பிரச்சினை களும் தோன்றுவது இயற்கை. ஏனெனில் விஞ்ஞானம் என்பதற்குப் பல்வேறு விளக் கங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், “விஞ்ஞா னத்திற்கு விளக்கம் அளிக்க முடியாது. விஞ் ஞானம், வரலாறும் அதாவது மனித வாழ்க் கையும், விஞ்ஞானமும் ஒன்றாகவே பின்னிப் பிணைக்கப்பட்டு வளர்ந்த ஒன்றாகும்” என ஒரு விஞ்ஞானி யே கூறுகின்றார். இருந்தாலும் இன்றைய விஞ்ஞான எழுத்தாளர்கள் அதற்கு விளக்கம் அளிக்காமலா விட்டுவிடுவார்கள்? அதனாலேயே அது உள்ளதை உள்ளபடி கூறுகின்ற அறிவாக வளர்ந்துள்ளது. இத் தகைய விஞ்ஞானத்திற்கும், மனிதவாழ் விற்கும் உள்ள நெருக்கத்தை ஈண்டு நாங் கள் இனங்காண முயல்வோமானால் மனித வாழ்விற்கு அத்தியாவசியமாகத் தே ைப் படுகின்ற உணவு, உடை, உறையுள் போன்ற விடயங்களில் விஞ்ஞானம் ஒன்றிப் பிணைந்திருப்பதை நாம் நடைமுறைவாயி லாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
இன்று நாம் என்ன செய்து கொண்டிருக் கி றோ ம், வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? இல்லவே இல்லை. ஆனால், வாழ்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஆமாம் ஒன்றா, இரண்டா, எத்தனை எத்தனை போராட்டங்கள். அத்தனையும் வாழவேண் டும் வாழவேண்டும் என்ற வாழ்க்கைப் போராட்டத்தோடு முடிவடைகின்ற நேரத் திலும் விஞ்ஞானமும் அதற்குள் புகுந்து மனித வாழ்க்கையோடு ஒன் றிவிடுகின்றது.
அன்று மனிதன் தோன்றிய நாளி லிருந்து விஞ்ஞானமும் வளரத்தொடங் கியது. ஏனெனில், கல்லுடன் கல்லை மோதி னாற் தீப்பொறி பறக்கும் என்ற ஆரம்பக் கண்டுபிடிப்பு இன்று தீபற்றிய பூரண அறி வைக் கொடுத்து நிற்கிறது. மனித வாழ்க் கைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படு

கின்ற உணவு என்ற தத்துவத்தில் விஞ்ஞா னம் நிறைவான இடத்தைப் பெற்றிருக்கின் றது. ஆரம்ப காலங்களில் மனித உடல் உழைப்பினால், தம்முடைய உணவுத்தேவை யைப் பூர்த்திசெய் தார்கள். ஆனால், கபிஞ் ஞான காலமென அழைக்கப்படுகின்ற 20ம் நூற்றாண்டில் நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப வளர்ச்சியால் உணவுற்பத்தியைப் பெருக்குவதற்குப் பல இயந்திரக் கருவிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதிலிருந்து நடை முறைக்காலத்தில் உணவுத் தத்துவத்தில் விஞ்ஞானம் எந்தளவு இடத்தை வகித்திருக் கி ன் ற து என்பதைக் காணக்கூடியதாக வுள்ளது.
மனித வாழ்விற்குத் தேவைப்படுகின்ற உடைத் தத்துவத்தை எடுத்துப் பார்த்தோ மானாலும், ஆரம்பகாலங்களில் இலைஞளை களாற் தம்முடலை மறைத்த மனிதன் இன்று பருத்தி மரத்திலிருந்து பருத்தித் துணியும், பட்டுப்பூச்சிகளிலிருந்து பாட்டுத் துணியும் பெற்று ஆடைகள் தயாரிக்கக்கூடியதாக வுள் ளது. மனித என் நவநாரிக முறையில் இன்று தன்னை அலங்கரிக்கும் அளவிற்கு விஞ் ஞானக் கண்டுபிடிப்புக்கள் மனித வாழ்க்கை யோடு எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என் பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
அடுத்து உறையுள் தத்துவத்தை எடுப் பின் ஆரம்ப காலங்களில் ஆற்றங்கரை யோரங்களிலும், காடுகளிலும் வாழ்ந்த மனிதன் இன்று பல மாடிக்கட்டிடங்களி லும், அதாவது நிலத்திற்கு மேலேயும், நிலத்திற்குக் கீழேயும் வாழ்ந்துகொண்டிருக் கின்றான். அப்படி அவன் வாழ்ந்து கொண் டிருக்கக் காரணம், வி ஞ் ஞ ா ன த் தி ன் வளர்ச்சி என்றே கூறவேண்டும். இப்படி யாக உணவின் தத்துவமும், உடையில் தத் துவமும், உறையுளின் தத்துவமும் உண்மை யாகவோ, தற்செயலாகவோ நிகழ்ந்த நிகழ் வுகளாற் தோன்றி விஞ்ஞானமாக வளர்ந்து
மனித வாழ்வும்
- திருச்செல்வம் இராஜ்குமார் -
A/4. 2வது வருடம்

Page 45
-நாளுக்குநாள், ஆண்டுக்கு ஆண்டு, காலத் திற்குக் காலம், யுகத்திற்கு யுகம் படிப்படி யாக வளர்ந்து இன்று நவீன நிலையைக் கண்டுகொண்டிருக்கிறது. ஆமாம், இன்
றைய நவீன நிலையிலா? அப்பப்பா, விஞ் ஞான யுகத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்பாடா! கட்டை வண்டிக்காலத்தில் இருந்த நாம் கடுகதிப் புகைவண்டி வரைக்கும், நுழையும் குடில் தொடக்கம் நூறு அடுக்கு மாளிகைவரை யும், அகல்விளக்குத் தொடக்கம் அதிநுட்ப மின் விளக்கு வரையும், சீன வெடி தொட்டு சீறிப்பாயும் அனல் கக்கும் ஏவுகணைகள் வரைக்கும் வந்துவிட்டோம், கண்டுவிட் டோம். இத்தனையும் கண்டுபிடித்த விஞ் ஞானிகள், விந்தையான மனிதர்களல்ல, விசித்திரமான மூளை படைத்தவர்கள்.
மருத்துவத் துறையில் விஞ்ஞானம் செய்த புதுமைகள் அநந்தம். இவை யாவற் றுக்கும் மனிதகுலம் நன்றிக்கடன் பட்டிருக் கிறது. விஞ்ஞானம் தந்துதவிய மருந்துகள், மனிதகுலக் கொடும்பிணிகளை மாற்றும் அமிர்த சஞ்சீவிகளாய் விளங்குகின்றன. சமுதாயத்தை அளிக்கும் தொற்றுநோய்கள் தடுக்கப்படுகின்றன. ம னி த னி ன் உ ள் ளுறுப்புகள் படமாக்கப்பட்டு பழுதுள்ள இடங்கள் அறுவை வைத்தியத்தாற் குண மாக்கப்படுகின்றன. இதயத்தின் பழுதே அறுவைவைத்தியத்தாற் குணமாக்கப்படுகிற தென்றால், பிறவுஞ் சொல்லவேண்டுமோ? பத்திய பாகம் காத்துப் பல நாள் நோயின் கொடும்பிடியில் சிக்கித் தவித்து மீழுதலும் மாழுதலும் அக்காலத்திற் பெருவழக்கு. இறப்பைத் தடுக்கமுடியாவிடினும் இன்று ஊசி மருந்துகளாலும், உயிர்ச்சத்துக் குளி கைகளாலும் நோய்த்துன்பத்தைப் பெரு மளவு குறைக்க முடிகிறது. எனவே, மருத் துவத்துறையில் விஞ்ஞானத்தின் சாதனை "யைக் கூறவும் வேண்டுமோ?
விஞ்ஞானம் இன்று சந்திரனிலும், மனித சுவட்டைப் பதித்துவிட்டது. இதன்

27 -
வளர்ச்சி மண்ணிலிருந்து வி ண் ணி ற் கே தாவிவிட்டது. இதன் வளர்ச்சியில் மண் ணும் விண்ணும் மாற்றங்கண்டது. மக்க ளது மூட நம்பிக்கைகள் விரட்டியடிக்கப்பட் டன. இவைகளிலிருந்து நாம் பார்க்கும் போது இன்று, வாழ்வே ஒரு சமூக விஞ் ஞானமாக, அரசியல் விஞ்ஞான மாக மாறிக் கொண்டிருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், மூடநம்பிக்கைகள் கு டி யே றி யிருந்த மூளைக்குள் இன்று விஞ்ஞான அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. என்றாலும், அகங்காரம்கொண்ட மனித உள்ளங்களி னால், ஆக்கப்பாதையை விடுத்து அழிவுப் பாதையையும் அணைத்தவாறே விஞ்ஞானம் பயணம் செய்கின்றது என்பதை மறுக்கவோ? மறைக்கவோ முடியாது. எத்தனை துப்பாக் கிகள், எத்தனை பீரங்கிகள், எத்தனை டாங்கி கள், எத்தனை எத்தனை கவச வாகனங்கள் எண்ணில் அடங்காப் போர்விமானங்கள், கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை கள், நியூட்டன் குண்டுகள். அப்படியே அணுக்குண்டுகள், அதையுமல்லவா இந்த விஞ்ஞானத்தாய் ஈன்றெடுத்திருக்கின்றாள். இதையெல்லாம் நாம் பார்க்கும்போது நாம் வாழப்பிறந்தோமா? என்ற கேள்வி எம் மிடையே எழுகிறது.
எனவே, மனித வாழ்க்கையின் முக்கிய பாகங்களான உணவு, உடை, உறையுள், போக்குவரத்து, பாதுகாப்புப் போன்ற விடயங்களை விஞ்ஞானம் முழுமையாக ஆட் கொள்ளுகின்றது. அதிற் பல தீமைகள் இருந்தாலும், நன்மைகளும் இருப்பதோடு மனித வாழ்விலிருந்து விஞ்ஞானத்தினைப் பிரித்தறிய முடியாதுள்ளது. எனவே, விஞ் ஞானம் வளரவேண்டிய ஒன்று. மூடநம் பிக்கைகளை ஒழித்து முன்னேற்றப்பாதையில் மனித வாழ்க்கையை அழைத்துச் செல்லட் டும். அதனால், விஞ்ஞானமும், மனித வாழ் வும் மென்மேலும் நல்லன கண்டு, நல்லதை நலமுடன் பெற்று நாமும் நம் ஊரும் நலமுடன் வளரட்டும்.

Page 46
திருமதி இ. கந்தை
-எளிமையான தோற்றம். இலட்சியங் கள் நிறைந்த உள்னம். குன்றாத நேர்மை. காந்தியத்தைப் பற்றுக்கோடாகக்கொண்ட வாழ்க்கை நெறி. சொல்லிலும் செயலிலும் ஒருமைப்பாட்டுத் தொழிலைத் தொண்டாகக் கருதும் மனோநிலை. அறிவினால் தீட்சண்யம் அடைந்த பரந்த நோக்கு. பொய்யான உலக வாழ்வில் பற்றுவைக்காதே, நிலையான ஆனந்தம் உண்டு என்று கூறாமற் கூறுவது போல் யாரைக் கண்டாலும் அகத்தினின்றும் வெளிப்படும் ஆனந்தம் என்ற வார்த்தை" எந்த நேரத்திலும் யாருக்கும் இயன்றளவு உதவும் மனப்பாங்கு . இவற்றின் மொத்த வடிவமே திருமதி இராசநாயகி கந்தையா என்றால் மிகையாகாது;
எமது கல்லூரி வரலாற்றில் நீண்ட காலம் சேவை செய்த பெண் ஆசிரியை என்ற வகையில் குறிப்பிடத்தக்க ஒருவராக இவரே விளங்குகிறார். இவர் 1-9-54 தொடக்கம், 7-4-81 வரை எமது கல்லூரியில் கடமை யாற்றியுள்ளார். இவரது சேவைக்காலத் தில் சிறப்பாகச் சைவமுந் தமிழும் தழைத் தன. தனது இரு கண்களாக இரண்டை யும் கொண்டார். கற்பித்தலிற் சிறந்த ஓர் ஆசிரியையாகத் திகழ்ந்தார். இதனால் நன் மாணாக்கர் பலரை உருவாக்கினார். மாண வர்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவரை மாணவர்கள் அன்போடு • 'ஆனந்தம் மிஸ் ' ' என்று அழைப்பார்கள். இவர் சிந்திய முத்துக்களை, இரத்தினங்களை, மாணிக்கங் களைப் பெற்றுக்கொண்டவர்கள் எமது கல் லூரியில் மட்டுமல்ல, இந்த நாட்டில் மட்டு மல்ல, வெளிநாடுகள் ப ல வ ற் றி லு ம் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்துகொண் டிருக்கிறார்கள்.
தவிர்க்குக: கெட்ட சங்கத்ன சீட்டு விளையாடுவதையும் படக்க உங்கள் சொந்த நன்மைக்கே.

5யா
திருமதி ம. பாலசுப்பிரமணியம்
அதிபர்களுடனும், சக ஆசிரியர்களுட னும் அன்போடும் பண்போடும் மனம் விட் டுப்பழகும் இனிய சுபாவமுடையவர், எமது கல்லூரி ஆசிரியர்கள் அவரை ஒரு தாயாக, சிறப்பாகப் பெண் ஆசிரியர்கள் கொண் டிருந்தோம்: கல்லூரி விடயங்களிற் சிறந்த ஒரு ஆலோசகராக ஆசிரியர்கட்கு மட்டு மல்ல சில சந்தர்ப்பங்களில் அதிபர்களுக்கும் கூட தொழிற்பட்டுள்ளார். கல் லூரியில் நடைபெறும் சமய நிகழ்ச்சிகளிலும் கல்லூரி வெளியில் பங்கேற்கும் சமய நிகழ்ச்சிகளி லும் முன்னின்று நடாத்திக் கல்லூரியின் கெளரவத்தையும் த னி த் து வ த் தை யும் பேணியுள்ளார்.
மேலும் கல்லூரியிலும், கல்லூரிக்கு வெளியிலும் பல விவாதங்களிலும் சிறப்புச் சொற்பொழிவுகளிலும் பங்குபற்றித் தமது நாவன்மையைப் பலரறியச் செய்ததோடு மாணவர்கள் பலரையும் அவ்வாறு பங்கு பற்றித் திறமைகளை வளர்க்க உதவியுள்ளார். காந்திய நெறியில் நின்று கணவருடன் இணைந்து சமூகத் தொண்டுகள் செய்வ திலும் முன் னோடியாக விளங்குகிறார். இத் தகைய ஒருவரது சேவையை இந்துக்கல்லூரி இன்று இழந்திருப்பது துரதிஷ்டமே.
முடிவாக நோக்குமிடத்து இவர் நல் லாசிரியையாக மட்டுமல்ல சிறந்த ஆலோசக ராக, நிர்வாகியாக, சமூக சேவகியாக, பேச் சாளராக, எழுத்தாளராக, நடுநிலையாள ராக விளங்கினார் என்பதில் ஐயமில்லை.
அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றா லும் இவர் பொதுச்சேவையிலிருந்து ஓய்வு பெறவில்லை. இவரது தொண்டும் பணி களும் ஓங்குக, இவர் புகழ் நிலைபெறுவதாக.
தயும் மாமிச போசனத்தையும் ரட்சியையும் தவிர்க்குக. இது
-- சுவாமி சிவானந்தர்

Page 47
எங்கள் கல்லூரியில் இரும்
ஆசிரியப் பணிபுரி
ஆசிரியை திரும்
PRIZE DAY - 1981
2.3.89!
A Scene from *DEAR DEPART''
A Scene from Tamil Drama

பத்தைந்து ஆண்டுகட்குமேல்
த்து ஓய்வுபெற்றுள்ள மதி இ. கந்தையா
PRIZE DAY - 1981
Siva Dance
??21 229
Our Villuppaddu Group

Page 48
PRIZE
K. Nadesan (Best Student - 1980 )
( Silver Medalist -
FIRST PRIZE
S. Gengatharan Photographic Competition Ministry of Local Govt. & Housing

W INNERS
K. Ramanitharan (Gold Medalist - Vivekananda Society)
Kesavan - Vivekananda Society )
FIRST PRIZE Rs. 5000/-
N. Koneshamoorthy Essay Competition (AII Island) Ministry of Trade & Shipping

Page 49
"தந்தை த
- ப. கோ.ே
8ம்
' 'தாயிற் சிறந்ததோர் கோய தோர் மந்திரமில்லை' என்ற ஆன் ஏன்? நாம் குடியிருந்த கோயிலே அந்த ஆலயத்தையும், பிதாவாகிய 6 கோயிலைப் பூசித்துப் பேணும் பூசகர்க
பொறுமையிற் சிறந்த பூமி:ை குண்டு. அப்பொறுமையைக் கொண் கண்கள்போல் பூசிக்கவேண்டும்.
"தாயுடன் அறுசுவைபோம், உண்மை. இந்த இருவரைப்போல் 6 ளனர்? அல் லும், பகலும் அயராத கொண்டு, அவர்களின் கருமத்திலே அன்னையையும், தன்னுடைய பிள்ளை மென விரும்பும் தந்தையையும் பேணி
''உப்பில்லாவிட்டால் தெரியும் டால் தெரியும் அப்பனின் அருமை”', அவர்களைப் பேணாத நாம் அவர்கள் 0 வதில் பிரயோசனமில்லை.
பத்து மாதம் சுமந்து பகல் இ அன்னையையும், பிள்ளைகளின் சுகத்ன நாம் பேணாவிடின் நாம் எவ்வளவு ந
ஆசை, அருமையாய்த் தாலா! என்று தாலாட்ட இன்னும் யார் ! கோட்டை கட்டிப் பாடிப் பரவசமல் நாம் மானிடராய்ப் பிறந்ததில் பய
உண்ணோக்குகை: நித்திரைக் நிமிடங்களுக்கு அந்நாட் செயல்க மூத்தோர் யாரொருவரையும் அ அன்பர்களில் யாரொருவருடனும் சிந்திக்குக, நேர்மையாகச் சிந்திக்கு செய்வதில்லை யென்று மனவுறுதி செ சிறப்பிக்கும்.

தாய் பேண்”
ணசரஞ்சன் -
வகுப்பு
விலுமில்லை'', ''தந்தை சொல் மிக்க றோர் வாக்கில் தான் எத்தனை உண்மை.
அன்னை தானே. அன்னை ஓர் ஆலயம். தெய்வத்தையும் பேணவேண்டியது, அக்
ளாகிய எமது கடமை. ய மிஞ்சும் பொறுமை தாய்மனத்துக் சட அன்னையையும் தந்தையையும் இரு
தந்தையுடன் கல்வி போம்'' என்பது எம்மைப் பேணிப் பாதுகாக்க யார் உள் து பிள்ளைகளின் நலனே தன் நலனாகக் ய தன் கருத்தைச் செலுத்தி வாழும் - என ஊரார் பெயர் சொல்ல வேண்டு "ப் பாதுகாக்கவேண்டியது எம் கடன். ம் உப்பின் அருமை, அப்பன் இல்லாவிட் என்பதுபோல் அவர்கள் இருக்கும்போது இல்லாதபோது அதை நினைத்து வருந்து
இரவு தூக்கமின்றி எம்மைப் பேணும் தெப் பேண, உழைக்கும் தந்தையையும்
ன்றி கெட்டவர்கள்.
ட்டுப் பாடி அதுவும், தான் ஆராரோ பாரோ வந்து பாராட்ட என்று மனக் டையும் அந்தத் தாயைப் பேணாவிடில்
னில்லை.
க்குச் செல்லுமுன் ஏறக்குறைய 10 களைப் பற்றிச் சிந்திக்குக. உங்கள் அவமதித்தீர்களோ என்றும் உங்கள்
கோபம் கொண்டீர்களோ என்றும் -க. அப்படியான நிகழ்ச்சிகளை மறுபடி காள்க. இது உங்கள் ஆண்மையைச்
- சுவாமி சிவானந்தர்

Page 50
அன்பே சிவம்
சிலசலை சவே கூட
ந. சக்திதரன் 10ம் வகுப்பு A
அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
- திருமூலர் எது அழிவில்லாததோ - அது இறை வன். அ ன் பு அழிவி ல் ல ா த து. அன்னை என்று சொல்கிறோம்; நம்மைப் பெற்றவள், உலகத்தைப் படைத்தவள்; இருவரும் தாய் மார்களே. நம்மை நேரடியாகப் பெற் ற அன்னை எங்கள்மீது காட்டும் அன்பு பாச அன்பு. அண்டகோடி சீவராசிகளையும் படைத்த அன்னை காட்டும் அன்பு அழியாத
இறை அன்பு.
குழந்தைக்கு வயிற்றில் சுகவீனம் வரு கிறது. தாய் வைத்தியரிடம் காட்டிப் பேதி வாங்கிக் கொடுக்கிறாள். சுகம் வரு கிறது. அன்னையாம் பராசக்தி அன்பே வடிவானவள். மாயமல காரியங்களினால் அல்லலுறும் நம்மைப் பேதிக்கிறாள். தன் னோடு சேர்த்துக்கொள்கிறாள்.
''பேதித்து நம்மை வளர்த்தெடுத்த
பெய்வளை ' '
- திருவாசகம் அன்பே உருவானவள் இல்லாவிட்டால் நம்மைப் பேதிப்பாளா?
"தாயினும் நல் ல தலைவர் '' -சம்பந்தர்
அன்பே உருவானவள் இல்லாவிட்டால் சம்பந்தர் அப்படிக் கூறுவாரா?
ஒரு குழந்தை அழுகிறது ; தாய் ஓடோடி வந்து எடுத்து உச்சிமோந்து பாலூட்டு கிறாள்.
சம்பந்தர் ஒருமுறை அழுகிறார்; உலகம் உய்&# அழுகிறார்; அன்னை பராசக்தி கீழே இறங்கி வருகிறாள்; பா லூ ட் டு கி றா ள் . {ஞானப்பால்)
- - -
.
- -

பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து. -மாணிக்கவாசகர்
குழந்தைக்கு எப்போது பசி வருமென் பதை உணர்ந்து தாய் பாலூட்டுகிறாள். அதை விடச் சாலப்பரிந் த ஒப்பில்லா ஆனந் தத்தை எங்களுக்கு அளிக்கிறாள். இறை வன் அன்பு சொரூபம் இல்லாமலா!
உயிர்களிடத்து அன்பு வேண்டும் உண்மையென்று தானறிதல் வேண்டும்.
-பாரதியார் இப்படிப்பட்ட அன்பினால் ஒரு அரசன் (சிபிச் சக்கரவர்த்தி) தன் உடல், உயிரையே அர்ப்பணிக்கிறான், இறைத்தன்மை எய்து கிறான். பெற்றோரிடத்து இ ன் பி ல் ல ா த குழந்தைகளை உலகில் பார்க்கமுடியும். தன் குழந்தையிடம் பாசமில்லாத தாயை உல கில் காணமுடியாது. அன்னை; அன்னை; என்று ஓலமிடுகிறார்கள். பாசமுள்ள அன்பே சிவமாக உள் ள இறைவனிடம் ஆர்த்த பிறவித்துயர் கெட வேண்டி நிற்கிறார்கள்.
ச செய்யாமற் செய்யும் உதவி"-இப் படிச் செய்யக்கூடியவர்கள் யார் என்று சிந் திக்கவேண்டும். சாதாரண மனிதர்களால் செய்யக்கூடியதா?
கண்ணன் பஞ்சபாண்டவர்கள் மீது நட் புப் பூண்டான், துரியோதனாதிகளிடமும் நட்புப் பூண்டவர். பஞ்சபாண்டவர்கள், அன்புவழி, அறவழி நின்று அன்பு பூண்டார் கள். துரியோதனனோ, வெறும் சொல்லள வில் அன்பு பூண்படான். முடிவு அன்புவழி நின்றவர்களிடம் தன்னை அர்ப்பணித்தார். அன்புதான் இறைவன் என்பதற்குப் பாரதத் தில் வரும் சான்றுகள் கொஞ்சமா?
குசேலர் - கண்ணன் கதை பொரிய எடுத்துக்காட்டு. அன்பு சிவ மென்றறியார் இரண்டென்பர் அன்பு சிவமென்றறிவார்க் கிரண்டில்லை அன்பு சிவ மென்றறிவால் அறிந்தபின் அன்பே சிவமாய் அறிந்து கொண்டாரே.

Page 51
நான் விரும்பு
AMMது வி. பிரவீ
விஞ்ஞானம் என்பது இன்று, நேற்றுத் தோன்றியதல்ல. இது தொன்றுதொட்டு இருந்துவரும் ஒன்றாகும். இது காலத்திற் குக் காலம் மெருகேறி மலர்ச்சிபெற்று வளர்ந்து இன்று உலகம் முழுவதிலும், பிரதி பலிப்பதுடன் நமது அன்றாட வாழ்க்கை யிலும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இந்த 20ம் நூற்றாண்டு, விஞ்ஞானத்தின் முக்கிய காலகட்டத்தில் ஒன்றாகும். இன்று உலகம் முழுவதிலும் வியாபித்திருக்கும் விஞ் ஞானத்தின் வளர்ச்சிபற்றி நாம் எப்பொழு தாவது சிந்தித்ததுண்டா?
- ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் அதிக அறிவு பெற்றவர்களாக இருக்கவில்லை. இவர் கள் நாடோடி வாழ்க்கையை நடாத்திவந் தனர். இயற்கை படைத்த தாவரங்களி லிருந்தும், விலங்குகளிலிருந்தும் உணவைப் பெற்று வாழ்ந்தனர். மரங்கள், குகைகள் போன்றவற்றைத் தமது உறைவிடங்களாகப் பாவித்தனர். காலமோ வேகமாகச் சுழன் றது. அப்போது தான் மனிதன் தனது சிந்தை யைக் கிளறிவிட்டான். ஆற்றிவு படைத்த மனிதன் தனது சிந்திக்கும் ஆற்றலாற் புதிய முறையிற் செயற்படத் தொடங்கினான். அதன்படி நிரந்தரமான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் வாழத்தொடங்கி னான். இதனால், மனித யுகத்தில் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது,
மனிதன் தனது ஓய்வுநேரங்களைப் பல வகையான ஆய்வுகளிற் செலுத்தியதன் பயனாக வாழ்க்கை முறையை இலகுவாக்கிக் கொள்ளக்கூடிய வழிவகைகளைக் கண்டு பிடித்தான். காலச்சுழற்சியாற் பல விஞ் ஞானிகள் உலகத்திற் தோன்றினார்கள். அவர்கள் தரை, வான் , கடல் ஆகியவற்றில் தமது சிந்தையைத் தொடரவிட்டதன் பல னாகப் பல புதிய கருத்துக்கள் வெளிப்படுத் தப்பட்டும் அன்றைய சமுதாயம் அதனை

ம் விஞ்ஞானம்
ன்குமார் - 9 B WWWW
/WWWWWWWWWWWW
ஏற்க மறுத்தது. ஆனாற் காலப்போக்கில் இவர்கள் உண்மையை உணர்ந்து கொண்
டார்கள்.
''மானிடனே உன் சொந்தச் சிந்தை யாற் செயற்படப் பழகு, அதையும் ஏன்? எதற்காக? எப்போது? என அறிந்து கொள் * * என்று அன்று கூறினார் கிரேக்க தத்துவ ஞானியான சோக்கிரடீஸ் , அதைப்போலப் பல அறிவாளிகள் உறங்கிக்கொண்டிருந் 25 மக்களின் சிந்தையைத் தட்டி எழுப்பினர். இதன் பலனாகக் கலிலியோ, சேர் ஐசாக் நியூற்றன் , ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானி கள் உலகத்திற் தோன்றிப் பல அரிய சாதனைகளை விஞ்ஞானத்துறையிற் சாதித்
தனர்.
காலத்தின் சுழற்சியால் உலகில் எல் லாத் துறைகளிலும் மாற்றம் ஏற்பட்டன. முக்கியமாக விவசாயத்துறையிற் பெருமாற் றம் ஏற்பட்டது. சி ல க ா ல த் தி ன் பின், மேற்கு நாடுகளிற் கைத் தொழிற் புரட்சி ஏற்பட்டது. இதனால் ஒரு புதிய யுகமே உலகத்திற் தோன்றியது எனலாம். விவசா யத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், கைத்தொழிலில் ஏற்பட்ட மாற்றம் காரண மாகவும் பல புதிய கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டன. அக்காலத்தில் விவசாயம் செய்வ தற்காக மரக்கலப்பைகள்  ேப ா ன் ற  ைவ பாவிக்கப்பட்டது. ஆனால் இன்றோ, மிகப் பிரமாண்டமான இயந்திர வகைகள் விவசா யத் துறையில் பாவிக்கப்படுகின்றன. இத னல் மிகப் பரந்தமுறையில் அதிக உற்பத் தியை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின் றது.
அடுத்து, நாம் உறைவிடத்தை எடுத் துப் பார்த்தால் அக்காலத்தில் மரங்களிலும் குகைகளிலுமே மக்கள் வாழ்க்  ைக ன ய நடாத்தினார்கள். ஆனால் இன்றோ அதிக மக்கள் வாழத் தக்க நவீன வ ச தி களைக்

Page 52
- 32
கொண்ட உறையுள்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. அதைப்போல் போக்குவரத்தி லும், மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அக்காலத்தில் மக்கள் கால் நடையையும் மற்றும் குதிரை கழுதை போன்றவற்றையும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தினார்கள். சிலகாலத்தின்பின் 'சில்லு' கண்டுபிடிக்கப் பட்டதன்பயனாய் மக் கள் வண்டில்களைப் போக்குவரத்துக்குப் பாவித்தார்கள். காலச் சுழற்சியின் பின் நீராவி இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்துத் துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் பலனாக மோட்டார் வாகனம், புகை யிரதங்கள், கப்பல்கள், விமானம் போன் றன கண்டுபிடிக்கப்பட்டன.
வான் துறையைப் பி ரித்  ெத டுத் து ப் பார்த்தால் விமானத்தைக் கண்டுபிடித்த பெருமை 'ரைட் சகோதரர்களையே சாரும். காலப்போக்கில் அதிலும் மாற்றம் ஏற்பட் டது. அதுவே 'ஜெட்' யுகமாகும். இன்று மிக வேகமாகச் செல்லக்கூடிய ' ' சுப்பர் சொனிக்'' விமானங்கள், "மிக்'' போர் விமானங்கள் போன்றன கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. இதனால் மிகப்பரந்த உலகம் வரவரக் குறுகிக்கொண்டே வருகிறது. அத் துடன், விஞ்ஞானிகள் ஓய்ந்துவிடவில்லை. அதன் பலனாக 1969ம் ஆண்டு நமது விண் கலம் வான்வெளியையும் தாண்டிச் சந்திர னில் இறங்கியது. '' நில் ஆம்ஸ்ரோங்'' மனி தனுக்கு இது ஒரு சிறு படி, ஆனால், மனித இனத்திற்கு இது மாபெரும் பாய்ச்சல் என்று அன்று சொன்னார். ஆம், அவர் கூறியது முற்றிலும் உண்மை. இன்று அமெ ரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல கோள்களுக்குப் பல விண்கலங்களை அனுப்பி யுள்ளன. இவையெல்லாம் விஞ்ஞானத்தின் முதிர்ந்த வளர்ச்சியைக் காட்டுகின்றன எனில் மிகையாகாது.
விஞ்ஞானம் மருத்துவத் துறையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அக் காலத்தில் மக்கள் நோயை உண்டாக்குவது பிசாசுகளே என்று எண்ணினர். அதற்கு மருந்தாக மூலிகைகளைப் பா வி த் த னர். ஆனால், விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் பல

நோய்களும் அவற்றை உண்டாக்கும் காரணி களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் தங்களை மரணத்திலிருந்து பாதுகாத் துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படு கின்றது.
கைத்தொழிற் புரட்சியால் இன்று மக்க ளுக்கு அதிக ஓய்வுநேரம் கிடைத்துள்ளது. இவ் ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்காகப் பல் வகையான சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. உலகில் நடக்கும் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் கேட்க வானொலியும், உல கெங்கும் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழத் தொலைக்காட்சிப் பெட்டியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர, மின் சக்தியால் இயங்கும் மின் அடுப்புகள், மின் விசிறிகள், 'எயர்கண்டிஷன்' போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், மனிதன் தனது அத்தியாவசியத் தேவைகளைப் பெற்று மிகவும் நாகரிகமான வாழ்க்கையை நடத்து கிறான்.
இன்று மனிதன் விஞ்ஞானத்தின் உதவி யாற் சூழலை ஒரளவுக்குக் கட்டுப்படுத்து கிறான். அமெரிக்கா போன்ற நாடுகளில் மழையைக் கட்டுப்படுத்துகின்றனர். அதைப் போல் புயல்களையும் திசைதிருப்பிவிடும் சக்தியையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளார் க ள். ஆனால் இன் னு ம் விஞ் ஞா ன ம் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு காலத்தில் மனிதனாற் சூழலை முழுமை யாகக் கட்டுப்படுத்தக்கூடிய காலம் வந் தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தற்போது விஞ்ஞானம், உலகம் முழுவ தும் வி யா பி த் து க் காணப்படுகின்றது., மாணவர்களுக்கு விஞ்ஞானம் கட்டாய பாடமாக இருந்துவருகின்றது. இதனால் விஞ்ஞானம் மென்மேலும் வளர்ந்து உச்ச நிலையை அடையக்கூடிய சூழ்நிலை இயல் பாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று விஞ்ஞானம் இன்றேல் உலகில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆகவே, விஞ்ஞா னத்தின் முக்கிய இந்தக் கட்டத்தை 'விஞ் ஞான யுகம்' என்றழைப்பதில் தவறு ஏதும். இல்லை என நினைக்கிறேன்.

Page 53
உலக சமாதானத்திர் ஐக்கிய நாடுகள் ஸ்த
சு. ரவீந்திரன்
உலக நாடுகளிடையே சிறிய சிறிய சச் சரவுகள் தொடக்கம் பெரும் யுத்தங்கள் வரை ஏற்படுவதுண்டு. பெரும் யுத்தங்கள் ஏற் பட்டு உல கில் பே ர ழி வு க ள் ஏற் படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்த யுத் தங்களும் அழிவுகளும் ஏற்படாமல் தடுப் பதற்கான வழிமுறைகள் ஏதாவது உண்டா? என்று மக்களும், மக்கள் தலைவர்களும் சிந் திப்பதுண்டு. உலகில் எங்கோ ஒரு மூலையில் உள்ள இரு நாடுகளுக்கிடையில் ஏற்படும் யுத்தம் அந்த நாடுகளை மட்டுமன்றி, உலக நாடுகள் எல்லாவற்றையுமே பாதிக்கக்கூடும். உதாரணமாக இப்பொழுது, மத்திய கிழக் கில் ஈரானுக்கும், ஈராக்கிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்தம் வல்லரசுகளின் தலை யீட்டால், மூன்றாவது உலக மகா யுத்தம் ஒன்றைத் தோற்றுவித்து, மீ ண் டு ம் ஒரு பேரழிவு ஏற்பட்டுவிடுமா என்ற பயத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எனவே, உலக நாடுகளிடையே ஒற்றுமையையும், நட் புறவினைவும் ஏற்படுத்தவும், மக்களை யுத்த அபாயங்களிலிருந்தும், பயப்பீதியிலிருந்தும் பாதுகாக்கவும் ஒரு சர்வதேச அமைப்புத் தேவை என்று கருதி, சர்வதேச சங்கம் முதலாம் உ ல க ம க ா யு த் த த்  ைத த் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட து. உலக சமாதானத்தைப் பேணவும். சமாதானத் தைக் குலைக்க முயலும் நாடுகளைப் பலத்தி னால் அடக்கவும் ஏற்படுத்தப்பட்ட சர்வ தேச சங்கம் இரண்டாம் உலக மகாயுத் தத்தைத் தடுக்கத் தவறிவிட்டது. இரண் டாம் உலக மகாயுத்தம் உலகில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. இத்தகைய பேர ழிவுகள் மீண்டும் ஒருமுறை ஏற்படாது தடுப்பதற்கு சர்வதேச சங்கத்தைவிட, சக் தியுள்ள ஒரு அமைப்புத் தேவை என்று கருதிச் செயல்பட்டதன் விளைவாகப் பிறந் ததே ஐக்கிய நாடுகள் சபை என்ற சர்வ தேச அமைப்பாகும்.

5ாபனத்தின் பங்களிப்பு
- 12 வர்த்தகம்
இந்த ஐக்கிய நாடுகள் சபை  ைய த் தோற்றுவிப்பதற்காக 1942ம் ஆண்டு அத் திவாரமிடப்பட்டது. இதில் அமெரிக்கா, ருசியா, தேசிய சீனா, பிரித்தானியா ஆகிய பெரிய சக் தி க ள் முக்கிய பங்கேற்றன. 194 2ம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி இருபத்தாறு நாடுகளின் அரசாங்கப் பிரதி நிதிகள் கையொப்பமிட்ட ஐக்கிய நாடுகள் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1943ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா, பிரித்தானியா, ருசியா சீனா ஆகிய நாடுகளின் வெளிநாட்டு அமைச் சர்கள் மொஸ்கோவில் ஒன்றுகூடி, சமா தானத்தையும், பாது காப்  ைப யும் நிலை நாட்டுவதற்கு ஒரு பொதுவான சர்வதேச அமைப்பு அமைக்கப்படவேண்டுமெனவும் சமாதானத்தை விரும்பும் நாடுகள் எல்லாம் அதில் அங்கத்துவம் வகிக்க வாய்ப்பு இருக்க வேண்டுமெனவும், அந்த நாடுகள் இறை மைச் சமத்துவம் உடையனவாக இருக்க வேண்டுமெனவும் வற்புறுத்தி, அறிக்கை வெளியிட்டனர். அடுத்து, 1944ம் ஆண்டு ஆகஸ்ற் 24ல் இருந்து ஒக்டோபர் 7 வரை மேலே கூறப்பட்ட நான்கு நாடுகளின் பிரதி நிதிகள் வாஷிங்டனில் கூடி 'டம்பர்ட்டன் ஒக்ஸ் திட்டம்'' என்ற ஒரு திட்டத்தை வகுத்தனர். அதன்படி, உலக சமாதானத் தையும், பாதுகாப்பையும் நிலை நாட்டுவதற் கும், அதற்கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்து வதற்கும் ஒரு புதிய சர்வதேச நிறுவனத்தை நிறுவ வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. எனினும், பிரதிநிதிகளிடையே இருந்த சில கருத்து வேறுபாடுகளை நீ க் கு வ தற் காக, 1945ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் தளபதி ஸ்டாவின் ஆகியோர் யோட்டோ என்ற இடத்தில் ஒன்றுகூடி, புதிய நிறுவனத் திற்கான, அடிப்படை விதிகளை வரைவதற்

Page 54
- 3:
1. -
கென, சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மகா நாட்டைக் கூட்டவேண்டுமெனத் தீர்மானித் தனர். இதற்கு இணங்க, 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐம்பத்தொரு நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்திற்கான அறிக் கையை ஏற்றுக் கொண்டனர். 1945ம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் தினமாகும். இவ்வாறாக, ஐம்பத் தொரு நாடுகளுடன் ஆரம்பமான இந்தச் சபையில் இன் று எமது தாயகமான ஸ்ரீ லங்கா உட்பட நூற்றி ஐம்பத்தியிரண்டு நாடுகள் வரை அங்கத்துவம் வகிக்கின்றன • இவ்வாறு தோன்றிய ஐக்கிய நாடுகள் சபை யின் அடிப்படை நோக்கங்கள் நான் கு, அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன;
உலக நாடுகளிடையே ஏற்படும் சச்சர வுகளையும், சண்டைகளையும் சமாதான முறையிலும், கூட்டு முய ற் சி ய ா லு ம் தீர்த்து, உலகில் சமாதானமும் 1.3ாது காப்பும் நிலவச் செய்தல். உலக நாடுகளின் பொருளாதார, சமூக பண்பாட்டு மனிதத்துவ பிரச்சனைகள் தொடர்பாக ஏற்படும் சச்சரவுகளைத் தீர்த்தும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தும் நாடுகளிடையே ஒத்து
ழைப்பை வளர்த்தல். உலக நாடுகளிடையே நட்பு ற வி னை வளர்த்து உலக சமாதானத்தை உறு திப்படுத்தல். மேலே கூறப்பட்ட நடவடிக்கைகளைச் செய்வதற்கு ஓர் ஒருங்கிணைக்கும் மத்திய நிலையமாக இருந்து செயலாற்றல். இந்த நோக்கங்களை நிறைவேற்றப் பாடு படும் ஐக்கிய நாடுகள் சபை ஆறு துணை அமைப்புக்களைக் கொண்டுள்ளது. அவை யாவன;
பொதுப் பேரவை, பாதுகாப்புச் சபை, பொருளாதாரச் சமூகச் ச பை, பொறுப் பாண்மைச் சபை, சர்வதேச நீதி மன்றம், செயலகம் என்பவைகளாகும்.
பொதுப்பேரவை ஐக்கிய நாடுகள் சபை யில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பு நாடுகள்

எல்லாம் ஒன்றுகூடும் ஒரு சபையாகும். இச் சபையானது ஒரு வருடத்திற்கு ஒருமுறை கூடுகின்றது. அங்கத்துவ நாடுகள் ஒல்வொன் றும் ஐந்து பிரதிநிதிகள் வரை இச்சபைக்கு, அனுப்பலாம். ஆனால், ஒரு நாட்டிற்கு ஒரு வாக்கு மட்டுமே உண்டு. முக்கிய தீர்மா னங்களை நிறைவேற்றுவதற்கு மூ ன் றி ல் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை. உலக அமைதி, சமாதானம் என்பன தொடர் பான சகல விடயங்கள் பற்றியும் விவாதிக் கவும், படை குறைப்புப்பற்றி உலக நாடு களுக்கு அறிவுரை கூறவும் இச் சபை க் கு உரிமை உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் காரியதரிசியைப் பாதுகாப்புச் சபை யின் சம்மதத்துடன், இச்சபையே நியமிக் கின் றது . பாதுகாப்புச் சபைக்கு நிரந்தர மற்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது இச் சபையே, இச்சபைக்கு விவாதம் செய்யும் உரிமைமட்டுமே உண்டு. சட்டமி ய ற் றும் அதிகாரம் கிடையாது.
| பொருளாதாரச் சமூக சபை பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படும் பதி னெட்டு உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ் வொரு உறுப்பு நாட்டிற்கும் ஒரு வாக்கு. மட்டுமே உண்டு. இதன் முக்கிய நோக்கம் உலக நாடுகளின் பொருளாதார, சமூக நலத் துறைகளைக் கவனித்து, இத்துறைகளில் மக். களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவ தற்காகப் பாடுபடுவதாகும். முக்கியமாக வேலையில்லாப் பிரச்சனை, பெண்களின் நிலை, தாய்மாரின் நலன்கள் என்பவற்றைக் கவ னிக்கத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப் பட்டுள் ளன. ஆசிய தூர கிழக்குப் பொருளா தாரக் குழு, ஐரோப்பியப் பொருளாதாரக் குழு, இலத்தீன் அமெரிக்க பொருளாதாரக். குழு, என்பன இச்சபையினால் அமைக்கப் பட்டுள்ள சிறப்புக் குழுக்களாம்.
பொறுப்பாண்மைச் சபையின் முக்கிய பணி இரண்டாம் உலக மகா யுத்தத்தில் தோல்வியடைந்த நாடுகளிடமிருந்து கைப் பற்றப்பட்ட, பிரதேசங்களிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பில் விடப்பட்ட சுயாட்சிபெறாத நாடுகளிலும் வாழும் மக்... களிடையே சுயாட்சி முறை பற்றிய கருத்துக் . களைப் பரப்புவதும், இதன் பணியாகும்.

Page 55
இச்சபை மேலே கூறப்பட்ட பகுதிகள்பற்றிய அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்புகிறது . பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவம் வகிக்கும் ஐந்து வல்லரசுகளும் இப் பொறுப் பாண் மைச் சபையில் அங்கத்துவம் வகிக் கின்றன.
பதினைந்து நீதிபதிகளைக் கொண்ட சர்வ தேச ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் களால் »ொன்டுவரப்படும் எந்த வழக்கை யும் விசாரித்துத் தீர்ப்புக்கூறும் அதிகார முடையது. இந்த நீதிமன்றத்தின், தீர்ப்புக் களையும், அதிகாரத்தையும், அ ங் க த் து வ நாடுகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. அண்மையில் அமெரிக்க பணயக் கை தி க ள் விவகாரம் தொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஈரான் ஏற்றுக்கொள்ளாது உதா சீனம் செய்தமை இங்கு அவதானிக்கக்கூடி யதாகும். நாடுகளிடையே ஏற்படும் பிணக் குகளைத் தீர்ப்பது தொடர்பான சட்டப் பிரச்சனை கள் ஏற்படும்போது பொதுப்பேர வையும், பாதுகாப்புச் சபை யு ம் இதன் உதவியை நாடும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சகல நிர் வாக விடயங்களையும் பொதுச்செயலாளரின் மேற்பார்வையின் கீழ் செயற்படும் செய லகம் செய்து வைக்கின்றது. பாதுகாப்புச் சபையின் சம்மதத்துடன் பொதுச் சபை பொதுச் செயலாளரை நியமிக்கின்றது, இவரே ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நிர் வாக உத்தியோகத்தராவர். இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். பொதுப் பேரவை, பாதுகாப்புச்சபை, பொருளாதார சமூ3 ச 289 ப, பொறுப்பாண்மைச் ச ல ப ஆகியவற்றின் கூட்டங்களில் பொதுச் செய லாளர் கலந்து கொள்வார். ஐக்கிய நாடு கள் சபையின் பணிகள் பற்றிய ஆண்டறிக் கையை ஒவ்வொரு வருடமும் இவர் பொதுச் சபையில் சமர்ப்பிப்பார்.
பாதுகாப்புச்சபை பதினைந்து அங்கத்த வர்களைக் கொண்டுள்ளது. இச் சபையில் அமெரிக்கா, ருசியா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ் ஆகிய ஐந்து உலக ந ா டு க ள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இவ் ஐந்து நாடுகளை விட ஏனைய நாடுகள் நிரந்தரமற்ற

35 -
நாடுகளாகும், இவை இர ண் டு ஆண்டு காலம் பதவிக்குத் தெரிவு செய்யப்படுகின் றன. இச்சபையின் முக்கிய நோக்கம் மக் களுக்கு பாதுகாப்பையும், சமாதானத்தை
யும் நில வச் செய்தலாகும்.
மேலே கூறப்பட்ட ஆறு துணை அமைப் புக்களை விட, சர்வதேச தொழில் நிறுவனம், உணவுவிவசாய நிறுவனம், ஐக்கிய நாடு களின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறு வனம், சர்வதேச நிதி நிறுவனம், உலக சுகாதார நிறுவனம், சர்வதேச அகதிகள் நிறுவனம், உலக வங்கி போன்ற பல்வேறு நிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களாக செயற்படுகின்றன.
இம் முகவர் நிறுவனங்கள் அங்கத்துவ நாடுகளின் பொருளாதார சமூகநல மேம் பாடுகளுக்காக பல திட்டங்களைச் செயற் படுத்துகின்றன. அபிவிருத்திப் பிரச்சனைகள், உலக வர்த்தகம், மனித உரிமைகள், மகளிர் அந்தஸ்து, சமூக நலன், விஞ்ஞானமும் நுண் தொழிலும் போன்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளில் இம் முகவர் நிறுவனங்கள் ஈடுபட்டுழைக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சமா தானப் பணியை நோக்கும்போது, ஐக்கிய நாடுகள் சபையான து இதுவரை காலமும் மூன்றாவது உலக மகாயுத்தம் என்று ஒன்று தோன்றுவதற்கு ஒரு தடைக்கல்லாக அமைந் திருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பேணி நாடுகளிடையே நட்புறவை வளர்ப் பதை பிரதான நோக்கமாகக் கொண்டியங் குகின்ற ஐ க் கி ய நாடுகள் சபை த ன து அமைதிப் பணிகாக்கும் வரலாற்றில் சில தோல்விகளைக் கண்டிருந்தபோதும், வளமான தும், நீதியுமானதுமான ஒரு உலகத்தை கட்டியெழுப்புவதில் காத்திரமான வகையில் தனது பங்கைச் செலுத்தி வருகின்றது.
'ஐக்கிய மென்னும் அகன்ற பிரதேசத்தில் ஐக்கிய மில்லா வல்லரசுகளின் வெற்றி
வெறி - அதனை வேரோடு சாய்க்கும் ஐ. நா. வின் சமரச
பங்களிப்பு சந்தோஷ் பங்களிப்பே.''

Page 56
விஞ்ஞானத்தின்
ஆத்தும ஞானம், விஞ்ஞானம், இலக் கியம் எனும் முத்துறைகளின் கூட்டுறவால் மனித வாழ்வு மு ழு  ைம பெறுகிறது,'' என்று கூறுகிறார் பெரும் பேரறிஞரான வினோபாவே. விஞ்ஞானம் இன்றைய நிலை யில் மனித நாகரிகத்தின் வியத்தகு வளர்ச் சிக்குச் சிறந்த தோழனாகவும், அதேவேளை யில் அது அழிவுத் தொழிலுக்கும் பயங்கரக் காலனாகவும் விளங்குகிறது. க ா ட் டி  ேல விலங்கு நிலையில் வாழ்ந்த மனிதனை விண் வெளியைக் கடந்து கோள்களுக்குப் பயணஞ் செய்யுமளவிற்கு வளர்த்ததும் விஞ்ஞானம். இவ்வளர்ச்சியத்தனையையுங் கணப்பொழுதி லழித்து, உலகைச் சுடுகாடாக்கிவிடப் பய முறுத்துவதும் விஞ்ஞானம். எனவே, ஆக் கத்திலும் அழிவிலும் எவ்வகையில் நோக்கி னும் வாழ்வோடு பிரிக்கமுடியா வகையில் விஞ்ஞானம் பின்னிப் பிணைந்து காணப் படுகிறது.
விஞ்ஞானம் கடலைப்போல அகலமும், ஆழமும் நிறைந்த அறிவுத் தொகுதி. மனித இனம் உலகிலே முளைவிடத்தொடங்கிய நாள்முதல் இன்றுவரை அது பல வசதிகளைப் படைத்துக்கொண்ட கதையை விஞ்ஞானத் தின் கதை எனலாம். இவ்வுண்மைக்கதை யின் ஒவ்வொரு திருப்பத்திலும், மனித சிந்தனை தூண்டப்படுகிறது. இத னா ல் , அறிவு பிரகாசிக்கிறது. இவ்வாறு பிரகாசிக் கும் அ றி வு த் தொகுதியே விஞ்ஞானம். அது சிந்தனைச் செல்வர்களான விஞ்ஞானி களின் ஆய்வு மூலம் விளைவுகளாகவும், விதி களாகவும் காட்டப்பட்டிருக்கிறது. இவை விவசாயம், கைத்தொழில், மருத்துவம், போர் ஆகிய துறைகளுக்காதாரமான பல புதிய உண்மைகளையும், கண்டுபிடிப்புகளை யும் காண உதவுகிறது. இவை யாவற்றை யும் தி ர ட் டி ப் பார்க்கும்போது மனித சிந்தனையிற் காணப்படும் திட்பமும், நுட்ப
மும், மிகத் துரிதமான சந்தேக விபரீத

பயன்கள்
சி. சிவவரதன் 10-ம் வகுப்பு A
மற்ற தெளிவும், முழுமையான பயனும் விஞ்ஞானப் பண்புகளாக விளங்குவதைக் காணலாம்.
இன்றைய மனித வாழ்க்கையில் விஞ் ஞானம் உயிரும், உடலும் போலப் பிணைந்து காணப்படுகிறது. மிகமிகப் பிற்போக்கான கிராமங்களிற்கூட விஞ்ஞானத்தின் ஒளி பரவியிருப்பதைக் காணமுடிகிறது. அன்று ஏரும், எருதுங்கொண்டு நெற்றிவியர்வை சிந்த உழைத்துப் பயன்கண்ட உழவன் , இன்று இயந்திரக்கலப்பையால் ஆழ உழுது இரசாயன உரமிட்டுப் பெரும் பயன் பெறு கிறான். ஆழக் கிணற்றில் ஆவி கலங்கிச் சோர நீரிறைத்துப் பயன் கண்ட தோட் டக்காரன் இன்று இயந்திரங்களின் உதவி யால் நீ சி  ைற த் து ப் பயன் பெறுகிறான் - பெரும் பண்ணை முறை விவசாயத்திற்கூட உழுதல், மட்டப்படுத்தல், விதைத்தல், களை பிடுங்கல், எருவிடல், அறுத்தல், அடித் தல் ஆகிய செயல்களை இயந்திரங்களே செய்கின்றன, இம்மாற்றங்கள் கமக்காரரின் உழைப்புச் சக்தியைக் குறைத்து விளைவை மிகுவிக்கின்றன. அன்று ப யி ர் க ளு க் கு நோயேற்பட்டுவிட்டால், மாற்ற வகையறி யாது, தெய்வச் சினமென நம்பி அதற்குப் பிரீதி செய்த மக்கள் இன்று இரசாயன மருந்துகளினுதவியாற், தம் பயிரை அழி வினின்றுங் காக்கின்றனர். விஞ்ஞான ரீதி யான அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் வாயிலாக வறண்ட நிலங்களுக்கு நீர்பாய்ச்சு கின்றனர். பயிர் வளராத பாழ் நிலங்கூட இன்று விஞ்ஞான முறைகளாற் பசுஞ்சோலை களாக மாறியிருப்பதைக் காணமுடிகிறது. இவை விவசாயத் துறையில் விஞ்ஞானம் செய்த மாற்றங்களுட் சிலவாம்.
அன்று பயணஞ் செய்வதற்குக் கால் நடை தவிர்ந்தாற், கட்டை வண்டி என்றி ருந்த நிலைமாறி இன்று மனிதன் விண்மீதும்.

Page 57
மண்மீதும், மாகடல்மீதும் விரைந்து பிர யாணஞ் செய்கிறான். பல நாட் பிரயாணம் சிலநாளாகச் சிலமணியாகச் சுருங்க வகை வகையான வாகனங்களை விஞ்ஞானம் தந் திருக்கிறது. சகல செளகரியங்களுமமையப் பெற்றுக் கடல் வ யி ற்  ைற க் கிழித்துக் கொண்டு செல்லும் கப்பல்கள் தேச தேசாந் திரங்களை இணைக்கின்றன. விண்மீது பிர யாணஞ் செய்யும் பலவகை விமானங்கள் சிலமணி  ேந ர த் தி ல் நெடுந்தூரத்தைக் கடந்து விடுகின்றன. இவை யாவும் விஞ் ஞானம் மனித குலத்திற்களித்த பரிசு களாம். இச்சாதனங்களால் இடமகன்ற இப்பூமி சுருங்கி பலவின மக்களும் ஒன்று கூடும் வாய்ப்பினால் உலகம் ஒரு குலமாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. இவை யாவற்றை யும் விஞ்சிக் கோள்களுக்குப் பிரயாணஞ்  ெச ய் யும் நிலை உதயமாகிவிட்டதென்றால் விஞ்ஞானத்தின் புதுமைகளை வியக்காமல் இருத்தல் முடியாது.
இல்வாழ்க்கையில் மின்சாரம் என்ற உருவில் விஞ்ஞானம் செய்த புதுமைகள் அளப்பில. அது இல்லத்திற்கு ஓளி ஊட்டி விளக்கஞ் செய்கிறது. கூட்டித்துடைத்துக் கழுவிச் சுத்தஞ் செய்கிறது. இன்பமூட்டும் வானொலியாய், பேசும் படமாய் விளங்கு கிறது. சு ரு ங் க க் கூறின் நல்லதோரில்லா ளாய் வேலை மிகச் செய்தும், அதிக கூலி கேளாச் சேவகனாக விளங்குகிறது. அன்றாட வாழ்விலே செய்திகளை விரைவிலறிவித்தற் கேற்ற தந்தி, தொலைபேசியாகவும் மிளிர் கிறது.
கைத்தொழிற் துறையில் விஞ்ஞானம் செய்தமாற்றம் சரித்திரப் பிரசித்தி வாய்ந் தது. நீராவியின் சக்தியும், எரிபொருட் சக்தியும் கண்டுபிடிக்கப்பட்டபோது கைத் தொழிற் துறையிலேற்பட்ட மாற்றம் சரித் திரத்தில் ஓர் திருப்பத்தை உண்டாக்கித் தொழில் யுகத்தைத் தோன்றச் செய்தது. இதனாற், பெரிய பெரிய தொழிற்சாலைகள் நிருமாணிக்கப்பட்டன. எந்திரங்கள் பல நூற்றுக்கணக்கானவரின் வேலையைச் சில மணி நேரத்திற் செய்தன. இதனால் உற் பத்தி பெருகியது, பொருளின் தரம் உயர்ந் தது, விலை குறைந்தது. இம்மாற்றம் சமு

B7 -
தாயத்திலேயே ஒரு பலம் வாய்ந்ததொரு தொழி ல ா ள வர்க்கத்தையும் உண்டாக் கியது.
இவை யாவற்றிலும் மேலாக மருத்து வத் துறையில் விஞ்ஞானத்தின் மாற்றங் கள் சொல்லிலடங்கா. விஞ்ஞானம் தந்து தவிய மருந்துகள் கொடும்பிணிகளை ஆற் றும் அமிர்த சஞ்சீவிகளாக மிளிர்கின்றன. சமுதாயத்திலேற்பட்ட  ெத ா ற் று நோய் களும் மாற்று மருந்துகளாற் தடுக்கப்பட் டன. உடல் உள்ளுறுப்புகளைப் படம் பிடிப் பதன் மூலம் பழுதுள்ள இடங்கள் அறுவை சிகிச்சையாற் குணமாக்கப்பட்டன. இத யத்தின் பழுதே அறுவை வைத்தியத்தாற் கு ண மாக்கப்பட்ட தென் றா ல் பிறவுஞ் சொல் ல வேண் டு மோ ? இறப் பைத் தடுக்காவிடினும், ஊசிமருந்துகளாலும், உயிர்ச்சத்துக்குளிகைகளாலும் பெருமளவு நோய்த்துன்பத்தைக் குறைக்கமுடிகின்றது. இவை யாவற்றிற்கும் மனித குலம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது.
இவையன்றி, அகத்துறையிலும் விஞ் ஞானத்தின் தாக்கம் வாழ்வுக்கு உயர்வளிக் கிறது. உண்மைத் தீவிரமாக ஆவலோடு அறியமுயலும் மன நிலை வாழ்வுக்கு இன்றி யமையாததாகும்: அன்றியும் க ற் ப னை க் கலப்பின்றி அறிவோடு பொருந்தக் கரும் மாற்றும் இயல்பு புதுமை வாழ்வுக்குப் பொருந்துவதொன்று. எண்ணும் கருத்தை யும், செய்யும் செயலையும், சொல்லும் சொல்லையும் திட்ப நுட்பத்தோடும், நிதா னத்தோடும் எண்ணுதலும், சொல்லுதலும், செய்தலும் அறிவிற்கு அடையாளமாகும். இப்பண்புகளனைத்தும் விஞ்ஞானப் பண்பு களாய் மனதை வளர்த்து வாழ்வுக்கு உர
மூட்டுகின்றது.
இன்று விஞ்ஞானம் அரசியல் ஆதிக்கத் திற்கு உட்பட்டு இருக்கும் நிலையை உல கெங்கும் காணமுடிகிறது. ஆட்சியாளரின் கட்டளைக்கேற்ப விஞ் ஞானி கள் நடந்து கொள்ளவேண்டியிருப்பதனால் சி ல  ேவ ளை நன்மையும், சிலவேளை குண்டு, ஏவுகணை பயங்கர ஆயுதங்கள் முதலியவற்றை உரு

Page 58
-- 3
3
வாக்கி அழிவை ஏற்படுத்தவும் வழிவகுக் கின்றது. உணவு, உடை உறையுள் முதலி யனவற்றை ச மு த ா ய த் தி ற் க ளி க் கு ம் பொறுப்பு முதலியன விஞ்ஞானத்தின் தலை யில் சுமந்துகிடக்கும் பெரும் பொறுப்பா
All those who have meditate have been convinced that fate of. of youth.
\) h)
A good book should expose t and invade the privacy of the re:
உடற்பயிற்சி: மாணவர்கள யோகாசனங்கள் சிறப்பாகப் ப அரை மணி நேரம் சிறப்பாகக் 4 வரையும் ஆசனங்களுக்கு ஒதுக் யும் நுண்ணறிவையும் கூட்டுகிற காயிருக்குக, இது உங்களுக்கு ஒளி

> -
கும். எனவே உலக நாடுகளனைத்தும் விஞ் ஞானத்தை அழிவுத்துறைக்குப் பயன்படுத் தாமல் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும் ஆக்கத்துறைக்குப் பயன்படுத்துதல் இன்றி யமையாததாகின்றது.
on the art of governing mankind empires depends on the education
- Aristotle
4
he privacy of the writer's mind
der's mind.
- Keith Jennison
க்கு உடற்பயிற்சி வேண்டியது. பனுடையவை. சற்றேறக்குறைய எலை 6 மணி தொடக்கம் 6 மணி க. சிரசாசனம் ஞாபக சக்தியை து. உங்கள் அப்பியாசத்தில் ஒழுங் வீசும் ஆரோக்கியத்தை அளிக்கும்.
- சுவாமி சிவானந்தர்

Page 59
எனது பொ
* தி. பிரிதிவிராஜ்
“முயற்சி திருவினை
இன்மை புகுத்தி !
என்ற வள்ளுவர் வாய்மொழி, முயற்சி யின் பெருஞ் சிறப்பை உள்ளங்கை நெல் லிக்கனிபோலத் தெளிவுறக் காட்டுகிறது. உழைப்பொன்றே உயரிய செல்வம் என்ற உண்மையை உணர்த்துகிறது. நான் முழு வதும் தொழில் புரிவதற்கு மனிதனின் உடல் , உ ள இயற்கை என்று மே அனுமதித்ததில்லை. அதனால் எட்டு மணி நேர வேலை என்ற தத்துவம் தொழிலுல கிலே தோன்றி, நாளடைவில் சட்டமாகி விட்டது. இதனை மீறி தொழிலாற்றுவதால் மனிதன் நோயாளியாகி அற்ப ஆயுள் உள்ளவனாகின்றான். அதனால் வேலை நேரத் தின் பின், அவனது உடலும், உள்ளமும் ஆறுதல் கொள்ளத்தக்க வகையில், அவன் மாற்று முயற்சிகளில் ஈடுபடுதல் அவசிய மாகிறது. அவைகள் அவனற் பெரிதும் விரும்பத்தக்கனவாயிருத்தல் வேண்டும். அவ்வித முயற்சிகளே பொழுதுபோக்குகள் என்னும் பெயர் பெறுந்தகையன.
ஒவ்வொரு மனிதனின் பண்புக்கேற்ப, பொழுதுபோக்குகள் பலப்பல வகையின. பேசும்படம் பார்த்தல், சீட்டாடுதல் என் பன ஒரு வகையின . உலாச் செல்லல், விளையாடுதல் என்பன இன்னொரு வகையினம் புத்தகம் படித்தல், கோழி வளர்த்தல், தேனீ வளர்த்தல் முதலியன வேறெரு வகையின. கடைசி வகையின மனம் விரும் பும் பொழுதுபோக்குகளாவதோடு பயன் தரக்கூடியன. இவ்வகையானவற்றில் என் உள்ளம் பெரிதும் விரும்புவது. கோழிப் பண்ணை அமைத்தலாகும்.
வண்ண வண்ணப் பறவைகளைக் கண்டு களிப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் எனக்கு இயல்பாகவே நாட்ட மு ண் டு :

ழுதுபோக்கு
- 8-ம் வகுப்பு B -
பாக்கும் முயற்சியின்மை
விடும்.>>
எனினும் , அ வற் றைப் பிடிப்பது ந் தக்க முறையில் வளர்ப்பதும் எளியதொன் றன்று. அதனால், என் மனம் எ ளி தி ற் பெறக்கூடியனவும், இலகுவிற் காக்கக்கூடிய துமான கோழிகள் வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டது. காலை, மாலை வேளைகளிலே உயிர்த்துடிப்புள்ள கோழிகளையும், குஞ்சு களையும் அவதானித்து, உணவளித்தலும், தக்க பாதுகாப்புச் செய் த லு ம் அவப் பொழுதைத் தவப் பொழுதாக்கும் முயற்சி கள் என்பது என் கருத்து. அன்றியும் அவை எனக்கு உறுதியளிக்கும் பயிற்சிகளாக வும் அமைந்தன. அரசனைப்போல். கம்பீர நடை நடந்து, நிமிர்ந்து நின்று, பண்ணையை ஆட்சி செய்யும் கோழிகள், கண்ணுக்கும், மனத்திற்கும் விருந்து செய்தன. மாலை வேளைகளிலே முட்டைகளைப் பொறுக்கிச் சேர்த்தலும், அவற்றைத் தரப்படுத்தித் திகதியிடுதலும் எனக்கு இன்பப் பொழுது போக்குகளாய் விளங்கின. எனினும் அவை என் உடலுக்கும், உள்ளத்திற்கும் நலன ளித்து, சிறியதொரு வருவாயையும் தந்த மையாலே, கோழிப்பண்ணை அமைத்தல் எனது பொழுது போக்காய் அமைந்தது.
கோழிகளும் செளகரியத்தோடு குடும்ப மாக வாழ்வதற்கு, காற்று, மழை, வெயில் என்பன தாக்காத கொட்டில் மிக்க அவசி யம். அப்பொழுது தான் அவை நோய் நொடியின்றிப் பயன் தரல் கூடும். கோழி களை எப்பொழுதும் கூட்டில் அடைத்து வைப்பது அவற்றைச் சிறை செய்வது போலாகும். கோழிகள் காலாறுவதற்கு ஓடித்திரிவ தால் அவற்றின் உடல் வலுவும், முட்டையிடும் சக்தியும் பெருகுகின்றன. எனவே, கோழிகள் நடமாடுவதற்குப் பரந்த

Page 60
- 4
இடமிருத்தல் மிகமிக அவசியமானதொன்றா கும்.
அடுத்ததாக, நமது நாட்டுச் சுவாத்திய நிலைக்கேற்ப கோழியினங்களைத் தெரிந்தெடுத் தல் அவசியம். நம் நாட்டில் மேலைத்தேயக் கோழியினங்களும், உள் நாட்டுக் கோழி யினங்களும் ஏராளமாக வளர்க்கப்படுகின் றன. இவற்றில் இறைச்சியினக் கோழிகளைப் பார்க்கிலும், முட்டையினக் கோழிகளே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. மேலைத் தேயக் கோழியின மாகிய ('வெள்ளை லெக் கூன்'' இனமே முட்டையினத்திற்குச் சிறந் தது. அவை முட்டையிடத் தொடங்கிய முதலாண்டிலே இரு நூற்றெண்பது முட்டை களளவில் இடுகின்றன. எனினும், அவற்றை அவதானத்தோடு பார்க்காவிடில், நமது நாட்டுப் பருவ நிலைக்கு ஏற்றனவாக மாட்டா. அதனால், முட்டையினக் கோழிக ளும், உள் நாட்டு சேவல்களும் கொண்டு தயாரிக்கப்பட்ட கலப்பினமே நம் தேசத் திற்கு ஏற்றனவாகின்றது. பெரும் பணம் செலவளித்து, மேலைத்தேயக் கோழியினங் களைக்கொண்டு பண் ணை ய மை ப்பதால், பெருஞ்சிரமம் ஏற்படுவதோடு, சில சமயம் பேரிழப்பும் நேரிடும். உள் நாட்டுக் கோழி யினங்களைக்கொண்டு பண்ணை அமைத்தா
முள்ளவில் தோடு நிலைக்8
9)
உணவு: உங்கள் உணவு எள காயம், உள்ளி, பெருங்காயம், : விலக்குக. உங்கள் ஆரோக்கியம் | வாரத்திற்கொரு தடவை உப்டை லிருந்து தவிர்த்து நாவடக்கத்தை கோப்பி பருகும் பழக்கத்தைப் ப

லும் நற்பயனைப் பெற முடியாது. எனவே, நமது நாட்டுச் சுவாத்திய நிலைக்குக் கலப் பினக் கோழிகளே மிகவும் ஏற்றனவாகின் றன.
கோழிகளுக்கு நல்லுணவளித்தல் மிக மிக அவசியம். நாம் எப்படி எம்மை உண வுப் பொருட்களால் பக்குவப் படுத்துகி றோமோ அதே போன்று கோழிகளுக்கும், சத்து, பக்குவம், அளவு, கால வரையறை ஆகிய நான்கு அம்சங்களையும் மனத்திற் கொள்ளல் இன்றியமையாதது.
எனவே, நமது கோழிகளுக்கு நல்லுண வளித்து, இடவசதி செய்து, கலப்பினங் களைப் பெருக்கி, நோய் நொடிகள் கோழி யினங்களுக்கு வரமுன் தடுத்தல், போன்ற வைகளால் நாம் நல்ல பயனைப் பெறமுடி யும். அதனால் நாம் பிறர் கையை எதிர் பாராது மாணவர் நாமே நமது தேவை களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஆகையால், நாம் எமது பொன்னான நேரத்தை மண்ணாக்காது, ஏதாவது ஒரு வகைப் பொழுது போக்கைக் கையாளுதல் மிக இன்பமும், பயனும் அவசியமானது மாக அமைகின்றது.
யதாய் இருக்க வேண்டும். வெங் வைச் சரக்குள்ள முதலியவற்றை உங்கள் உணவில் தங்கியிருக்கிறது.
அல்லது சீனியை உங்கள் உணவி விருத்தியாக்குக. தே நீர் அல்லது மகாதீர்கள். தூய பால் அருந்துக.
- சுவாமி சிவானந்தர்

Page 61
சூழல் மாசடை
விஞ்ஞானம் விரைந்து பெருகிவரும் இற் நூற்றாண்டிற் தொழில் முறை வளர்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் இப்புதிய சகாப்தத்தில் பணப்பெருக்கமும், ஜனப்பெருக்கமும் கூடிக் கொண்டே போவதை நாம் நன்கு அவதா னிக்க முடிகின்றது. இப்பெருக்கங்கள் சில ருக்குச் செளபாக்கியத்தையும் பொருளா தாரப் பெருக்கத்தையும் அளித்தாலும் பல இலட்சக்கணக்கான மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தியும், தூய்மை மிக்க கிராமப் பிர தேசங்களை முற்றாக மாசுபடுத்தியும் வருத லைக் காணலாம். இச்சூழல் மாசடைதல் என்னும் பிரச்சனை தற்காலத்தில் மாபெரும் ப ய ங் க ர ப் பிரச்சனையாக உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அழிவுப் பாதைக்கு வித் தாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
சூழல் மாசடைதல் என்றால் என்ன? மக்கள் வாழும் சூழலில் ஏற்படும் பெளதீக இரசாயன உயிரியல் மாற்றங்களாற் சூழல் அழுக்கடைதலே சூழல் மாசடைதல் எனப் படும். இத்தகைய மாற்றங்களால் மனிதன் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், தாவ ரங்கள் மற்றும் மனிதனோடு தொடர்புடைய மற்றைய பொருட்கள் யாவும் பாதிக்கப் படுகின்றன. இம்மாசாக்கம் இன்று நேற்றுத் தொடங்கியதொன்றல்ல. உலகம் தோன் றியபோதே ஆரம்பமானதொன்று: சூரிய னிலிருந்து துகள்களாகப் பூமியும், மற்றும் கோள்களும் வெடித்துச் சிதறியபோதே தூசிப் படலம் பூமியைச் சூழத் தொடங்கி விட்டது. மனித சஞ்சாரம் குறைந்த நேரத்திற் சிறிய அளவிற் காணப்பட்ட இம்மாசாக்கம் இன்று அ பா ய க ர மான நிலைக்கு வந்து விட்டதெனலாம்: அன்று அறி யாமை காரணமாகச் சூழல் மாசாகியது. ஆனால், இன்றோ, பொருளாதார, இட நெருக்கடி காரணமாகப் பெருகிக்கொண்டே போகிறது. சின்னஞ்சிறு கால்வாய்களும், அருவிகளும் மட்டுமன்றி மாபெரும் நதி களும்கூடத் தினமும் அசுத்தமாக்கப்படு

தல்
க. இரமணீதரன் 12-ம் வகுப்பு (கணிதம்)
கின்றன: குப்பை கூழங்களின் தொகுதி என்று குறிப்பிடப்படும் ஐரோப்பாவிலுள்ள ரைன் நதி இதற்குச் சிறந்ததோர் உதாரண மாகும். இந்நதி பல ஐரோப்பிய நாடுகளுக் கூடாகப் பாய்ந்தோடுகின்றது. இந்நாடு கள் யாவுமே தொழிற்சாலைகள் நிறைந்தன. இத்தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் யாவும் இந்நதியிற் கலப்பதால் நீர் அசுத்தமாகின்றது. ஆற்று நீர் இயற் கையாகவே பரிசுத்தமாகக் கூடியது. ஆனால், கழிவுகளின் தொகை அளவுக்கதிகமாக இருப்பதால் இயற்கையாக ஏ ற் ப டு ம் தூய்மை இதில் வந்துசேரும் கழிவுகளை ஈடு செய்ய மாட்டாது: ஜேர்மனியிலுள்ள ரூர் பள்ளத்தாக்கு, ஜப்பான் தலைநகராகிய டோக்கியோ நகரம் ஆகியன இத்தகைய பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் இடங் களிற் சிலவாகும். இவ்வாபத்துக்கள் வருவ தற்கு முன்யோசனையின்றி நிர்மாணிக்கப் பட்ட நகரங்களே காரணமாகும்.
அசுத்த நீர் கடலிற் சேர்வதாற் கடல் நீரும் அசுத்தமாகும். அதுமட்டுமன்றி அசுத் தமான பொருட்களைக் கடலுள் எறிவது மக்கள் வழக்கமாகும். இப்பழக்கத்தாலும், எண்ணெய்க் கப்பல்கள் தாழ்வதினாலும் வேறு நச் சுப் பொருட்களும், மக்களும் கடல் நீரில் மூழ்குவதாலும் கடல் நீர் மாச டைகின்றது. பின் அங்கு கிடைக்கும் புரதப் பொருட்களை நாம் உண்ண நேரிடுவதால் மாந்தர் பாதிக்கப்படுகின்றனர். இந்நீர் பின்னர் மீண்டும் தூய்மைப்படுத்தப்பட்டுப் பாவிக்கப்படலாம். இரசாயனப் பொருட் களைச் சேர்த்துச் சுத்திகரிக்கலாம். இத்த கைய சுத்திகரிப்பு முறையைத் தென்மேற்கு ஆபிரிக்காவில் காணலாம். அங்கு இந்நீர் சுத்தமாக்கப்பட்டுத் தேவைகட்குப் பயன் படுத்தப்படுகின்றது..
- 4.. அடுத்ததாக வளி, தாவரங்களின் ஓளித் தொகுப்புக்கும் மனிதனதும், ஏனைய விலங் குகளினதும் சுவாசத்திற்கும் அத்தியாவசிய

Page 62
- 42
மாகும். இவ்வுளி வீடுகள், தொழிற்சாலை கள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் புகையினாலும், மோட்டார் வாகனங்களின் கழிவு வாயுக்களினாலும், இரசாயன வாயுக் களாலும், அணுப்பரீட்சைகளினாலும், பரி சோதனைகளினாலும் அசுத்தமடைகின்றது. மோட்டார் வாகனங்கள் இருபது நூற்று வீதமும், தொழிற்சாலைகள் முப்பத்தைந்து நூற்று வீதமும், ஐரோப்பிய நாடுகளில் வளி மண்டலத்தை அழுக்காக்குகின்றன. இவ்வளி யைச் சுவாசிப்பதால் இறப்பை விளைவிக்கக் கூடிய சுவாச நஞ்சாக அமைகின்றது. இவ் வளிகள் இரும்பைக்கூடத் துருப்பிடிக்கச் செய்கின்றன. இவ் வளியின் மாசாக்கம் கார ணமாக வளிமண்டலத்திலும், காபனீரொட் சைட்டின் நூற்று வீதம் அதிகரிக்கின்றது. இவ்வளி மாசாக்கத்தால் மக்களுக்குத் தீராத சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்ல அழகிய கட்டிடங்கள் பல அரிப் புக்குள்ளாகின்றன. இதற்கு ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் அருகே அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலையிலிருந்து புறப் படும் வாயு காரணமாக அரிக்கப்பட்டிருப் பது சிறந்த உதாரணமாகும்.
நீரும் வளியும் மாத்திரம் சூழலை மாசு படுத்துவதில்லை. குப்பை கூளங்கள், இரசா யன உரங்கள், பூச்சி கொல்லிகள், கிருமி நாசினிகள் என்பவற்றாலும், தரை மாசடை கின்றது. மிகப் புராதன காலந்தொட்டு நெற் பயிர் செய்யப்படும் எமது நாட்டில் இயற்
கையாகவே பூச்சிகளும் புழுக்களும், பறவை களாலும் குருவிகளாலும் அழிக்கப்பட்டன. ஆனால், இன்றோ கிருமிநாசினிகளும் பூச்சி கொல்லி மருந்துகளும் உபயோகிக்கப்படுகின் றன. இதனால், தரைமட்டுமல்ல பயிர்களும் நச்சுத்தன்மை பெறுகின்றன. அ த னா ல், இதிலிருந்து பெறும் பிரயோசனங்களும் நச் சுத்தன்மையாகின்றன. இதனால், வருங் காலத்தில் மரஞ்செடிகளிலிருந்து பெறப் படும் பலனும் குறைகின்றது.
நீர், வளி, தரை, மாசாக்கம் மட்டும் சூழலை மாசு படுத்துவதில்லை. ஒலியும், ஒளி யும் கூடச் சூழலை மாசாக்குகின்றதென்றால் ஆச்சரியமே. தொழிற்சாலைகளும், வானவூர் திகளும் எழுப்பும் இரைச்சல்களும் பல தீய விளைவுகளுக்குக் காரணமாகின்றன.

நம் நாட்டிற் தொழிற்சாலைகளும், சனச் செறிவுமிக்க நகரங்களும் பெருந்தொகை. யாக இல்லாததாற், சுற்றாடல் அசுத்தமா தல் நம்மைப் பாதிக்காத பிரச்சனை என்று எண்ணுதல் தவறு. இம்மாசாக்கத்தை வெளி நாடுகளில் மட்டுமன்றி நம் நாட்டி லு ம் காணுகின்றோம். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, ப ர ந் த ன் இரசாயனத் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளா லும், புகையிரதப் பாதைகள், கொழும்பு போன்ற குடிநெருக்கமான பட்டினங்கள், வெடிமருந்துச்சாலைகள் போன்றவற்றால் நம் நாட்டிலும் சூழல் மாசடைகின்றது. இரண் டாம் உலகப் போரில் ஜப்பானிலுள்ள ஹிரோசிமா, நாகசாக்கி போன்ற அழகிய நக ரங்கள் அழிந்தது மட்டுமின்றி அயலிலும் இருக்க முடியாமற் போயிற்று. அங்கு பிறந்த பிள்ளைகளே அங்கவீனர்களாயினர். நம் நாட் டிற் கழிவுப் பொருட்களைத் தெருவோரங் களிற் கொட்டுவதால் ஈக்கள் வளர ஏது வாகின்றன. இதனால் வரும் நோய்களும், அனந்தம்.
இவ்வாறு மாசாக்கம் கட் டில் லா து தொடர்ந்து சென்றால் மனிதனும் ஏனைய அங்கிகளும் உலகில் வாழ முடியாது என்ற நிலைக்கு விரைவிலேயே உந்தப்பட்டுவிடுவார் கள்: நீர், வளி, தரை, ஒளி, ஒலி என்ப வற்றாற் சூழல் மாசடைவதை விஞ்ஞான அறிவை உபயோகிப்பதன் மூலமும், தொழில் நுட்ப அறிவின் மூலமும் கட்டுப்படுத்தலாம். சுற்றாடல் அழுக்கடைதல் தற்கால மக்களை யும், வருங்காலச் சந்ததியினரையும் பாதிக்: கக்கூடிய பேரபாயம் என்பதை உணர்ந்தே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் குறிப்பிட்ட ஒரு நாளை உலக அழுக்கு நீக்குத் தினம் என அனுசரிக்க ஏற்பாடு செய்துள்ளது. நகரங் களையும், கிராமங்களையும் நிர்மாணிக்கும் பொழுது, அவற்றினால் விளையக்கூடிய பலா) பலன் களை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
இரசாயனப் பொருட்களைப் பயன்படுத். தும்போது அவை தீய விளைவுகளை ஏற்படுத். தாத வண்ணம் உபயோகிக்கப்படவேண்டும். இரசாயன உரங்களுடன் கூடிய அறிவுரை களை வாசித்து, அதில் உள்ளபடி நடந்தால், கஷ்டம் ஏது? இதனால் தரை மாசாகாது - அறுவடையும் பெருகும். இவ்வாறு சூழல் மாசாவதைக் கட்டுப்படுத்தினால், அ து உறுதியான சூழலை உருவாக்குவதுடன், மனி தனின் முன்னேற்றத்துக்கும் வழிகாட்டியாக. அமைகின்றது.

Page 63
(அலைகள் ஓய்
எங்கோ அந்த இளம் காலை மெல்லிய இருளைக் கிழித்துக் கொண்டு சேவல் ஒன்று படபடவென அடித்து ஓய்கின்றது. அதனைத் தொடர்ந்து பட்சிகளின், இன்னிசைகள் அந்தக் கிராமத்தையே இசை வெள்ளத்தில் மூழ்கச் செய்கின்றன: ஓ! அந்த ஐ ந் து அறிவுடைய ஜீவாத்மாக்களுக்குத்தான் எவ் வளவு குதூகலம். நாங்கள் தான் அந்தக் கிராமத்து ஜனங்களை எழுப்புகின்றோம் என்ற குதூகலமோ என்னவோ தெரியவில்லை. கூட்டைவிட்டு சுதந்திரமாகத் த ங் க ள து இறக்கைகளை அசைத்தவண்ணம் அங்கும் இங் கு ம் பறக்கவும் ஆரம்பித்துவிட்டன. இல்லை வழக்கமான நாட்களைப்போல் அன் றும் தாங்கள் வாழ்க்கையுடன் போராடத் தங்களைத் தயார் செய்கின்றன போலும்: - பட்சிகளின் ஆரவாரத்தைக் கேட்ட பொன்னம்மாள் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து எதிரே இருந்த அரிக்கன் லாம்பை எடுக்க முயலும்போது அந்த விளக்கின் வெளிச்சத்தில் ஓட ா ய் த் தேய்ந்துபோன அவளது உருவம் பெரியசாமியின் கண்களில் நீரையே சுரக்கச் செய்துவிட்டது. எவ்வளவு அழகாக இருந்த பொன்னம்மாள்? இப்படி யான கோலத்தில் இருக்கின்றாள் அவள். அவ்விடத்தைவிட்டு ந கர் ந் து எவ்வளவு நேரம் ஆகியும் அவன் அவ்விடத்தை நோக் கிக்கொண்டு இருந்தான். மனைவி மக்களுக்கு சீராக உணவு கொடுக்க முடியாத எனக்கு ஓர் குடும்பமா? ம்.. என்று ஒரு நீண்ட பெருமூச்சு அவனை அறியாமலே அவன் அடி மனதில் இருந்து எழுந்தது. நான் மட்டும் இல்லை. இக்கிராமத்தில் வாழும் மக்கள் எல் லாம் என்னை மாதிரித்தானே? அப்படிச் சொல்லாதே. எல்லா மனிதர்களும் இல்லை. தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சு கின்றானே அந்தப் பண்ணையார், தலைவர், பெரியவன், அறிவாளி. எங்களுக்குக் கஞ்சி ஊற்றும் கடவுள் என்று சொல்லித் தன்னைப் புகழ்ந்து கொண்டு பசுத்தோல் போர்த்த

ரம், GA ஒ
( ' [» A1 WEST
வதில்லை
பி. மகேந்திரபாலா 12, கலை
புலியாட்டம் கிராமத்தில் பவனிவருகின் றானே. அவனுக்கு வாழ்க்கை ஒரு போராட் டமா? அவன் பின்னால் தாங்கள் கிராமத் தைக் காக்கும் அதிகாரிகள் என்று போலி வேடம் பூண்டு தொழிலாளர்களை நசுக்குகின் றார்களே, அவர்களுக்கு வாழ்க் கை ஒரு போராட்டமா? அரசாங்கம் கூட்டுறவுக் கடைகளுக்குக் கொடுக்கும் உணவுப் பொருட் களைப் பதுக்கிக் கூடிய விலையில் விற் கு ம் தெருக்கோடி வைரமுத்துவிற்கு வாழ்க்கை ஒரு போராட்டமா? இல்லை நிச்சயம் அவர் களுக்கு வாழ்க்கை ஒரு போராட்டமாக இல்லை. வானைப்பார்த்து, நிலத்தை உழுதும், ஓ! ஒன்றும் அறியாத அந்த ஜீவாத்மாக் களுக்குத்தான் வாழ்க்கை ஒரு போராட்ட மாக அமைகின்றன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் மு ரு க ன் கோவில் மணியோசை காற்றின் அலையில் தவழ்ந்து சென்றது. ஆம் மணியோசை ஒலி செய்யும்வரை வீட்டுக் கூரையின் துவாரத் துக்கு ஊடாக வானையே நோக்கிக்கொண்டு இருந்த பெரியசாமி இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற வீரம் ஓர் உணர்ச்சி, மனத்தைரியம் அவனின் ஓடாய்த் தேய்ந்து போன அவன் உடலில் புகுந்து ஆட்சி செய்தது.
கிழக்கு வானில் ஞாயிறு எட்டிப்பார்த் துக்கொண்டு இருந்தான். ஆம் அக்கிராமம் ஓர் அழகிய குக்கிராமம். வீடுகளைச் சுற்று மதில்கள் அமைத்து இருப்பதுபோல அக்கி ராமத்தைச் சுற்று தென்னந்தோப்புகள் வரிசையாகக் காணப்பட்டன. பல தடா கங்களும், தடாகத்தைச் சுற்றி வயல்களும் காணப்பட்டன. எங்கும் பச்சைச் சேலை யைப் போர்த்தது போல் பச்சைப் பசேல் என் று காட்சியளித்தது அக்கிராமம்.
பெரியசாமி காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியில் இறங்கத் தெருக் கோடி யில் மணியோசையின் ஒலி சலங், சலங்

Page 64
-- 4
என்று கேட்டது. பார்க்காமலே அவனுக் குப் புரிந்துவிட்டது பண்ணையார்தான் வரு கிறார் என்று. அவனுக்கு மட்டுமல்ல அந்த வழியாகின்ற எருமைமாடுகளுக்கும்கூட அந் தச் சத்தத்தைக் கேட்டு நின்று ஒருமாதிரி யாகப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். ஆ..... எங்க வய லுக்கா  ெப ரி ய ச ா மி போகின்றாய் ? ம்...... இந்தமுறை உன்ர வயல்தான் நல்ல விளைச்சல் என்று கேள்விப் பட்டனான். நீ தருகின்ற பணத்துக்குப் பதி லாக நெல்லைத்தா. உனக்கு ஏன் சிரமம், அதைக்கொண்டு வித்துப் பணத்தைத் தரு வதற்கு. அடுத்து, இன்னும் ஒன்று. என்னு டைய ஆட்களே வந்து சூட்டுக்களத்திலே நெல்லை எடுத்துட்டுப் போவார்கள். எல் லாம் உங்களுடைய நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன் பெரியசாமி. இல்லாட்டி இப்படிச் சுளையாகப் பணத்தைக் கொடுத் துப்போட்டு இப்படி வந்து நெல்லை எடுக் கிறதுக்கு எனக்கு என்ன விதியா? என்னைப் போல ஆட்கள் இந்தக் கிராமத்தில் இருப் பதற்குக் கொடுத்துவைக்கவேண்டும் என்று. பண்ணையார் நீண்ட பாரதத்தை வாசித்து விட்டு அவர் போய் வெகு நேரம் ஆகியும் கூட பிரமை பிடித்தவன்போல வண்டி சென்ற திக்கையே பார்த்துக்கொண்டு நின் றான் பெரியசாமி.
அவன்கண் எதிரில் ஒரு வருடமாகக் கட்டி வந்த மனக்கோட்டை தூள் தூளா கச் சிதறுகின்ற மாதிரி ஒரு பி ர  ைம. யாரோ தன் தலையில் சம்மட்டியால் அடித் ததுபோல் ஒரு மயக்கம். உலகமே தனது அச்சில் விட்டு விலகியது போன்ற ஓர் உணர்வு, நேற்று இரவு இருந்து ஒரு உண வும் இல்லா தனால் ஒரு தலைசுற்று. அப் படியே அவ்விடத்தில் அமர்ந்துவிட்டான் பெரியசாமி.
எப்போதோ தனது மூத்த பெண்ணின் கல்யாணத்துக்காக மூவாயிரத்து ஐனூறு ரூபா பண்ணையாரிடம் இருந்து பணம் வேண்டியது உண்மை. ஆனால், அதற்கு மேலாக வட்டியுடன் குட்டியையும் போட்டு மூவாயிரத்து ஐனூறு ரூபாய்க்கு மேலாக ஐந்தாயிரம் ரூபாய்க்குக் கிட்டக் கொடுத்து விட்டான் பெரியசாமி. ஆனால், இவன்

4 -
கணக்கு எழுதவில்லை. எழுதத் தெரியவில்லை பெரியசாமிக்கு. அதையே க ண க் க ா க வைத்து, பண்ணையார் இவனை மட்டுமல்ல, எத்தனையோ குடும்பங்களை அவன் காலடி யில் வைத்து ஆட்டும் புண்ணியவான் தான் பண்ணையார் ராமமூர்த்தி.
என்ன பெரியசாமி, அவிடத்திலே ஏதோ பறி கொடுத்தவன் மாதிரி இருக் கிறாய். ம்... என்று விரக்தியான சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு, ஆம். ஆம். பொன்னையா எமது வாழ்க்கை யை யே பறிகொடுத்துவிட்டுவிட்டோம். வேறு என்ன இருக்கு நாம் பறிகொடுக்க. இதனைக் கேட்ட பொன்னையாவின் உள்ளத்தில் சோகத்திரை படர்ந்தது. அதன் அறிகுறியாக அவன் முகம் வறண்டு கிடந்தது. என்ன செய்கி றது பெரியசாமி ? நாம் அப்படிப் பிறந்து விட்டோம்: மானிடராய் பிறப்பது அரிது என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். தற் போது மானிடராய் பிறப்பதைவிட மந்தை களாகப் பிறப்பது மேல். அன்று பாரதத் தில் அடிமை முறையை ஒழிப்போம் என்று பாரதி கூறினான். அது வெறும் வாய்ப் பேச்சாக முடிந்துவிட்து என்று கவலையாக இருக்கிறது பெரியசாமி. இல்லை பொன் னையா, நாம் தான் அதை நடைமுறைப் படுத்தவில்லை. தெரிந்தும், தெரியாமல் நாம் அடிமை என்ற போர்வையில் பு கு ந் து கொண்டு வாழ்கின்றோம். இதனைக் கருவா வைத்து சில வசதிபடைத்த மனிதர்கள் தங்கள் இஷ்டப்படி எம்மை நடாத்துகின் றார்கள். நாம் உழைக்கிறோம். அதன் ஊதி யத்தைக்கொண்டு வாழ்கின்றோம். நாம் ஏன் மற்றவர்களுக்குப் பயப்படவேண்டும் ?
இப்படிப் பெரியசாமியின் ஆவேசக் கருத்துக்களும், தத்துவங்களும் வளர்ந்து கொண்டே சென்றது, அதேபோல் அவ் விடத்தில் பல ஜீவாத்மாக்களும் கூடிவிட் டன. ஆவேசக்கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு ஒவ் வொரு இதயங்களிலும் உணர்ச்சிகள் ஊர்ந்து கொண்டு சென்றன. பெரியசாமி இதற்கு ஒரு முடிவு எடுக்காமல் விட்டால் எமது சமுதாயம் இப் ப டி யே கீழ்மையாகப் போய்க்கொண்டுதான் இருக் கும் என்று எல்லோரும் ஒருமித்து ஆவே

Page 65
MUSLIM
seseidono:
CHRISTIAN A

MAJLIS
I COLLEGE
ASSOCIATION

Page 66
SCHOO
BAND IN

L BAND
Our Band Instructress MRS. A. THE VASAGAYAM
ACTION

Page 67
LITERARY A
O
LIBRARY C
AKMIHIND
00000000000000000000000000000
CAS
(L-R) Mr S. Vykunthasamy, Mr. R.
Mr. A. Sivaloganathan ( Principe Mr. A. Arunakumar, Mr. L. B. Mrs. M. Balasubramaniam, Mas

SSOCIATION
TU
OMMITTEE
0000000000000000000000
Rajamany (Vice Principal) pal) Mr. K. Nadarajah (Librarian) - Gnanapragasam ster N. Ravindran

Page 68
DRAMATI
PRIZE DAY - 1979
A Scene from c. OTHELLO'.

2342
c soCIETY
PRIZE DAY — 1981
re
A Scene from $ « DEAR DEPARTO

Page 69
PRIZE DA
A Scene from Tamil Drama
PRIZE DA
A Scene from Tamil Drar

Y - 1979
• MARKADDIL MAPPILLAI''
Y - 1981
a “ KULAKKODDAN >

Page 70
ATHLETIC CAF
HOUSE MASTE

PTAINS - 1980
RS & CAPTAINS

Page 71
WITH BEST
FRO
YOGAM
39, CENTR
TRINCO
Phone:
BEST WISHES FROM:
KINGS HOT

COMPLIMENTS
OM
STORES
AL ROAD,
MALEE. 286
- EL
Mo00
Main Street, Trincomalee.

Page 72
BEST COMPLIMENTS FROM
GAOJA BAH
OG
JEEVA BR
SO A P M A NI
18, SAUNDE
COLOMI

MADOX
IMAGE DOMINO
i
ROTHERS
301 a 2AM TE U FACTORY
RS PLACE,
30 - 12.

Page 73
THE BEST VALUE
Visit us for Celebration
Co
Intimate Dinin A Refreshing A Week-end Do it all with
Rainboue Beach Hotel,
322, Dyke Street, TRINCOMALEE. Phone: 365
BEACH
34. MURUGAPU
TRINCO
Sri !
One Mile from To Half Mile from Sti
7 T
SEA SUN
Approved by: THE CEYL

FOR MONEY
IN TRINCOMALEE. LS, TO nferences on Get-togethers g or Fun Swim or a Shopping Spree Break or a Night on the Town
us - with
PIRIT 'PARKLE & STYLE.
Silver Stars,
25/7, College Street, TRINCOMALEE. Phone: 348 | 482
rsשם נ
RI - UPPUVELI,
MALEE. Lanka:
***
Own ation ome Comforts Fodern Conveniences
I & SAND
ON TOURIST BOARD

Page 74
BEST @ SIN
38 ਕiggo ਡੇ 30 ਪੰਨੇ
4 ਹੋਰ ਕg.c
pa pਣ ਨੂੰ
pt yphy pu su pg
« ਪੇਪੇ
ਫ਼ 5 ਤੋਂ ਐ ਦੇ ਕਰ ਚਰ 5 ਤੋਂ ਵੱਧ 22 ਬਾਵ22 ਵਾ ਜਾ
TELEPHONE:373 TELEGRAMS: "sLANDs"

CERE WISHES
|
se na est a sta se on
IS L
H O T E L
mori atas
Toe Age

Page 75
FROM
MRS. S. L.
ΑΝ Ο
& P A R K
Proprietors: M/S.
A01 M

sert
ITY VIIVA
ܘܗ4 ܬ ܢ
ALAL WEET TUNNAKAM
ROMANOS
(DIRECTOR )
NELUMENT LTD.
TANAH

Page 76
WITH BEST COMPLIMENTS FROM
M. Ramanath
P A W N B
1654, EHAMBI
TRINCO
Weit. Best .
VARAPR.
EHAMBAR
TRINCO

apillai & Son ROKERS
ARAM ROAD, MALEE.
Empliments from
al Motinoop AGASAMS AM ROAD,
OMALEE.

Page 77
& &
#0 ੧੦ ਨੂੰ 5
42
ਇਤਿਹਾਸ
9
ਘਰ ਘਰ ਜਾ ਕੇ
ਕਦੇ
3. ਹੈ?

можа гатизмішлімор таанту
- Wishes
Is ds 1997
TEMAM
poT
et soloa isod P |
S Sivanandan
46, Main Street,
Trincomalee.

Page 78
WITH BEST COMPLIMENTS FROM
Veera bal
MA IN S TRINCO
With best wishes from:
夾夾夾夾夾夾夾夾夾夾
MARKA ၆ လ ၂ ( ၂၅

an & Co.
TREET, MALEE.
puta se se sta se ste pa sta se sa se sa
NDU BROS. =
CENTRAL ROAD, TRINCOMALEE,

Page 79
சத்துடன் கூறினார்கள். பெரியசாமி அக் குழுவுக்குத் தலைமை தாங்கினான். அவர்கள் குழுவில் பலர் சேர்ந்தார்கள். நாட்களும் சென்றுகொண்டு இருந்தன.
பெரியசாமியின் புரட்சியைப்பற்றி பண்ணையார் தெரிந்து கொண்டும், பசுத் தோல் போர்த்த புலியாட்டம் அக்கிராமத் தில் பவனி வந்துகொண்டு இருந்தார். ஆனால், அவர் உள்ளத்தில் மலைபோல் திட் டம் உருவாகிவிட்டது. அறுவடைகாலமும் நெருங்கிவிட்டது. பெண்களும், ஆண் களும் தத்தம் வேலைகளுக்குச் சென்று கொண்டு இருந்தனர். அந்நாட்களில் தான் வேலை யில்லாப் பிரச்சனை குறைவாக இருக்கும்; பெரியசாமியின் மனைவி பிள்ளைகளும், மற்ற வர்களுடன் சேர்ந்து வேலைக்குப் போவார் கள்.
-2 - 123 பெரியசாமியின் வயலிலும் அறுவடை செய்து சூடும் போட்டுவிட்டான். மூன்று ஏக்கர் வயல்தான். ஆனால், அக்கிராமத் திலே ஆ வனுக்குப்போல் எவனுக்கும் நெல் விளையவில்லை. பெரிய சூடாக நான்கு சூடு போட்டு இருந்தான் பெரியசாமி. சூட்டுக் களத்தில் மணிமணிக் கதிர்களாக சூட்டுப் போர்த்து அழகிய கோபுரங்களாகக் காட்சி யளித்ததை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் பெரியசாமி. இவன் உள்ளத்தில் மனைவியும், பிள்ளைகளும் ஆனந்த மாக இனி வாழப்போகின்றார்கள் என்று காட்சியளித்துக்கொண்டிருந்தது. உவகை மேலீட்டால் கண்ணீர் சுரக்கும் அல்லவா? அப்படி பெரியசாமியின் கடைக்கண்களிலும் முத்து முத்தாகக் கண்ணீர் சுரந்து கொண் டிருந்தது. II) '3) 33:3ா -
என்ன பெரியசாமி? சூடு பெரிதாக இருக்கின்றது. நல்ல இலாபம்தான் உனக்கு என்று சொல்லிக்கொண்டே வந்தார் பண் ணையார். அவரைக் கண்டதும் அவன் உள் ளத்தின் உவகை எல்லாம் புயலில் அடிபட்ட துரும்பைப்போல் பறந்து விட்டன. எனக்கு

45 -
நீ இருபத்தைந்து மூடை நெல் இல்லை இரு பத்தைந்து நெல் மணிகூட இந்தச் சூட்டுக் களத்தில் இருந்து உன்னால் எடுக்கமுடியாது என்று ஒருமையில் பேசினான் பெரியசாமி. உன்ர பணத்துக்கு வட்டி வைத்துத் தந்து விட்டேன். இனி எங்களை நீ வெருட்ட முடி யாது என்று படபடத்தான் பெரியசாமி. எதிர்பார்த்தது தான் என்று பன்மணையார் அமைதியாக வெளியேறிவிட்டார். -
பூரண சந்திரன் வானில் பிரகாசித்த வண்ணம் இருந்தான். பெரியசாமியின் மன தில் அளவுகடந்த உற்சாகம். அன்று எல் லோரும் கூடி நிலா முற்றத்தில் கதைத்து விட்டுத் தூங்கச் சென்றான் பெரியசாமி. விடிய நான்கு மணிபோல் பொன்னையாவின் குரல்கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். என்ன பொன்னையா? ஆ-- இறைவா என்று சொல்லிக்கொண்டு வயலைநோக்கி ஓடினான் பெரியசாமி. அங்கே தீப்பிளம்புகளாக நெற் சூடு எரிந்துகொண்டு இருந்தது. அங்கே பண்ணையார் கோரச் சிரிப்புடன் அதை ரசித்துக்கொண்டு இருந்தார். என்ன பெரிய சாமி, என்னிடமா எதிர்த்துப் பேசினாய் ? ஏய், அவனை இடித்து அந்தச் சூட்டுக்களத் துக்கு மேல் போடுங்கடா, இவன் இருந்தால் எமது கிராமம் உருப்படாது என்று பயங் கரமாகச் சிரித்தார்.
''கா 25 - 18 22 ஐந்து ஆறு பேருடன் சிறிது நேரம் தமது வலுவுள்ளவரை போராடினான் பெரியசாமி. பின் எரிகின்ற நெருப்புக்கு வி ற  ைக ப் போடுவதுபோல் சூட்டுக்களத்துக்கு மேல் அவனது உடல் தீச்சுவாலையில் எரிந்து கொண்டு இருந்தது, தற்போது அவ்விடத் தில் ஒரு ஜீவாத்மாக்களும் இல்லை. பொன் னையா மற்றவர்களுடன் வந்து பார்க்கும் போது, சாம்பல் கு வி ய ல் தான் அவ் விடத்தில் கிடந்தது. அவர்கள் அந்தச் சாம் பல் குவியலையே உற்றுநோக்கிக்கொண்டு இருந்தார்கள். ஆனாலும், எண்ண அலைகள் ஓய்வது இல்லை.

Page 80
English in our Scho
Today the question that is on everybody's lips is: What is the place of English in our country?" English is, as we are all aware, an international language. Although English was imposed on us during the colonial rule, we willingly learn it now. Learning English is beneficial to us, Sri Lankans, in many ways.
In some countries English is taught as a second language whereas in certain other countries it is taught as a foreign language. The term "second language' is used when English is the medium of instruction in schools or when it is used as a medium of communication between the various communities in a country, as in India. By · English as a foreign language' some educationists mean teaching English as a school subject.
In Sri Lanka with the invasion of the British English was made the official language. So it became necessary to teach English as a second language then. As a result English occupied a prominent position and the national languages were pushed to the back ground.
Ever since Sri Lanka got her freedom from the British English has lost its prominence. Although English was taught as a second language for some time after independence, it is now taught as a foreign language. This has resulted in the deterioration of the standard of English.

ols
S. Ratnadeepan, 10 - A
It is essential that the national languages should be given the pride of place. Anyway, the fact remains that a developing country like ours cannot afford to ignore English which has already firmly rooted in our soil.
Unlike in our national languages a lot of books on science and technology have been written in English. Our students who aspire to do higher studies can have access to these books if they have a knowledge of English.
There is another advantage in our learning English. Now that there is several unemployment problem in our country young men and women go abroad in large numbers seeking employment. Even among the employed some have already left the island and some are on the verge of leaving in order to earn much more than what they earn here. There are yet others who are unable to migrate for their fluency in English leaves much to be desired.
No same man will be against our learning English if he considers these facts carefully. English must be given an important place in our curriculum. The assurances given by the president and the proposals in the white paper on education for improving the standard of English will, one hopes, be a reality in the years to come.

Page 81
An Eu
R. Ramanan
One evening some of my friends came to see me. I was very happy and I entertained them to tea. When we were having tea, one of my friends suggested that we should go to the beach. We all agreed with him and left for the beach as soon as we had our tea.
It was a lovely evening. The sea was calm and a gentle breese was blowing from the sea. We saw many people on the beach. Some were reading and some were discussing the coming elections. Some were relexing on the sand enjoying the cool breeze. Small children were busy building castles in the sand. A few fishing boats were moving about in the sea.
...
மன அடக்கத்தை அதிகமாக உன கவனஞ்செலுத்தி நிற்போரும் மிக. கூடினால், செயல் குன்றும்; செ! இயற்கையைப் பாருங்கள், இடை6 என்றாவது ஓய்வெடுக்காமலும், எ6 ga IE68p 5.

ening by the Seaside
, - 10 B
We sat down and had a chat for some time. The conversation soon ceased to interest me, so I began to walk up and down the beach. Some beautiful shells caught my attention ; I picked them up and put them in a bag. I was so busy collecting them that I did not notice what was happening around me. Suddenly I heard my friends calling me. Their excited voices urged me to look at the horizon. I raised my head only to see the setting sun in all its splendour. A big red ball appeared to be singing into the sea. 1 stood entranced at the magnificient sight.
We spent some more time at the beach and returned home happily. It was indeed an unforgettable evening.
டயவர்களும், வேலையில் முழுக் க் குறைவாகவே பேசுவர். பேச்சுக் யல் கூடினால், பேச்சுக் குன்றும். விடாது தொழிலாற்றிக்கொண்டும் ன்றும் மெளனமாகவுமல்லவா அது
- மகாத்மா காந்தி

Page 82
சிறு கதை
*5*66666 விதியா?
கே. ஸ்ரீதரன் 3) 392ாக 002- 29ா) எள் :
அந்த அழகான ஊர்தான் “ 'பொன்னி''. அந்தி சாயும் வேளை அந்த ஆற்றினிலே வாளைமீன்கள் ''தாயிலே பால் பருகும் கன்றினைப்போல் ''துள்ளி விளையாடும். இதனால் தெறிப்படையும் நீர்த்துளிகளிலே, ஆதவனின் பொற்கதிர்கள் பட்டு நீர்த்துளி கள் யாவும் தங்கம் போல், மாணிக்கம் போல், வைரம்போல், கோமேதகம்போல், தோற்றமளிக்கும். இவ்வாற்றினைக் கொண்ட இவ்வூருக்குப் பொன்னி'' என்ற பெயர் மிகவும் பொருத்தமானதே. இவ்வூரிலே தான் வட்டிக்கடை வைத்திலிங்கத்தாரின் பங்களாவும் இருந்தது. இதைச்சுற்றிப் பசுமை வாய்ந்த பச்சை நிறச் செடிகள் வளர்ந்திருந்தன.இத னால், இதைப் பச்சை மாளிகை என்றும் சிலர் அழைப்பர். வைத்திலிங்கத்தின் ஒரே மகள் ' 'வசந்தி '' செல்வச் செந்தளிப்பிலே வளர்ந்தாலும், நற்குணங்கள் யாவும் நிறைந்திருந்தன, வசந்தியின் ஒரே மாமன் தான் “ 'கனகர்' '.
கனகரின் குடும்பம் வறுமையானது தான். கனகரின் ஒரே புதல்வன் “ரவி''. செல்வச் செந்தளிப்பில் வளராவிடினும், முகத்தில் ஓர் தனிப் பொலிவு காணப்பட் டது. ரவி ஓர் பட்டதாரி ஆசிரியர். அவ் வூரில் உள்ள பாடசாலையிலேதான் கல்விப் போதனை செய்து வருகிறான். இளம் பிரா யத்திலே ரவியும், வசந்தியும் ஒன்றாகப் படித்து வந்தார்கள். அவர்கள் அன்பிற்கு இணையே கிடையாது. வயது வந்ததும் வெட்கம் தலைகாட்டத் தொடங்கியது. இத னால், இவர்கள் அதிகம் பேசுவது கிடை யாது. சின்ன வயதிலிருந்தே இவர்களின் நெருங்கிய அன்பு பிரியமுடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது.ரும்ஆ ஓ 312 ) கு
ரவி பாடசாலையில் இருந்து வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கிறான். எதிரே தரகர் ''சிவசம்பு வருகிறார். அவரே பேச்சை ஆரம்பிக்கின்றார்.

வி(ன் யா?: 635668696 3636
11-ம் வகுப்பு ) - அரை 275/5 -3
-- 3
''ஒண்டுமில்லைத்தம்பி. உன்ர மான் ஒருக்கா வரச்சொன்னவர்: ஏதோ அலுவ லாம்''.
-- - - அவ ரவிக்கு ஓர் கணம் தலை சுற்றியது. கார ணம் வைத்திலிங்கத்திற்கு ஒரே மகள் வசந்தி தான். அவர் இல்லத்திற்குத் தரகர் போவ தென்றால், சமாளித்தவாறே, இன்
""சரி. போட்டுவாங்கோ" > என்றவன், பதிலுக்குக் காத்திராது வீடுநோக்கி நடக் கிறான். அவனது இதயம் பழைய நிகழ்ச்சி களை இரைமீட்டது.
1) 0 1
வசந்தி இளம்பிராயத்தில் ஒருநாள் ரவி யின் புத்தகங்களை அசுத்தப்படுத்திவிடுகிறாள். ஆத்திரம் அடைந்த அவன் வசந்தியைத் தள்ளிவிடுகின்றான். வசந்தி நிலத்தில் வீழ்ந் தாள். காலில் ஓர் கல்லுப்பட்டு இரத்தம் பெருக ஆரம்பித்தது. ரவியின் மனம் பயத் தால் படபடத்தது. மாமி வந்தால் உதைப் பாள் என்றுதான். நா தளதளக்க வசந்தி யிடம் கேட்கிறான்;
• நான்தான் தள்ளிவிட்டனான் என்று தானே சொல்லுவாய் ?''
* 'இல்லை'' என்பதுபோல் தலையை அசைத்தாள் வசந்தி. இதற்கிடையில் மாமி ரவியைத் திட்டியபடியே வந்துவிடுகிறாள்.
'ஆரடி உன்னை விழுத்தினது ?'' விசம் கக்கியது. ஆனால், அவள், ''ந ா ன் -தானம்மா தடக்கி விழுந்திட்டன்''. ரவிக்கு இப்போது தான் உயிர் வந்தது. அவளையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் மாமி. வசந்தியின் அன்பை உணர்ந்த அவன் இனி மேல் வசந்தி எந்தப்பிழை * செய்தாலும் அடிப்பதில்லை என உறுதிகொண்டான்.
ஓர் நாள் எங்கும் குதூகலம். காரணம், கிராமத்துப் பெரிய புள்ளியான வைத்தி லிங்கம் வீட்டுக் கருமம். அங்கே வசந்தி அலங்கரிக்கப்பட்டிருந்த ஓர் இருக்கையில்

Page 83
-
பதுமைபோல் அமர்ந்திருந்தாள். இருவர் பேசிக்கொண்டது ரவியின் காதில் வீழ்ந் தது: ேப (10 ைக 13115 இ 18921)
இப்ப 'பாக்கியம் அவன் ரவிதான், பெட் டைக்கு சீதனம் கொடுக்கவேணும்''.
ஒருவருடன் மோதியவனாய்த் தன் நினை வுக்கு வருகிறான் ரவி. ''சொறி'' என்று கூறியவன் தொடர்ந்து வீடு நோக்கி நடக் கிறான்.
"13 11, 13 - 14 : 163. வைத்திலிங்கம் வீட்டிற்கு வந்த தா கரை வரவேற்கிறார். 'வாங்கோ சிவசம்பு''. இருக்கையில் அமர்ந்த தரகர், ''வரச் சொன்னியளாம் என்னத்துக்கு 20 எ ன்
றார். **ஒண்டுமில்லை, என்ர மகளின்ர விச யம்தான்'' என்றார் வைத்திலிங்கம். ''ஏன்? உவன் ரவி இருக்கிறான் தானே. அவனுக் கென்ன ?'' தரகர். * 'சீ... நான் ஆராவது இஞ்ஜினியர், டொக்டராய்ப் பார்க்கிறன் - வைத்திலிங்கம்.. @ல - பாட்டி பாக்கு) பி
102 ப ர் வ ந்து தரகருக்கு உள்ளூர மனவாட்டம்தான். தொழிலை விட முடியுமா? அவர் வேண்டு கோளுக்கு இணங்கினார். தேனீர் பருகிவிட்டு வீடு நோக்கிச் சென்றார் தரகர். இதை அறிந்த வசந்தி அன்று பூரா உணவு உண்ண வில்லை. தாய் எவ்வளவோ வற்புறுத்தினாள். ஆனால், வசந்தியுடன் எதிர்த்து வாதாட முடியாது அவளும், பின் அதைப்பற்றிப் பேச்சே எடுக்கவில்லை. இங்கே வசந்தியின் எண்ண்ங்கள் படபடத்தன. அ ங்  ேக * ரவி " பொன்னியூர் ஆற்றங்கரையிலே இருந்தவண்ணம் துள்ளி விளையாடும் மீன் களையும், ஏவிவிட்ட செம்மறியாடுகளின் சண்டையையும், மூங்கில்கள் உராசுவதால் உண்டாகும் தீப்பொறியையும் வெறித்துப் பார்க்கின்றான். துக்கம் மேலிட்டது. அழுது சுமையைக் குறைக்க முயன்றான். காரணம் வசந்திக்கு வரன் தேடியாகிவிட்டது. வெளி நாட்டி லே இஞ் ஜி னி யராம். | பெயர் ''சங்கர்'' அங்கு வீசிய குளிர்த்தென்ற லிலே வந்த பாடலின் ஒலி அலைகள் காதிற்கு இனிமையளிக்கின்றது. '' நினைக்கத் தெரிந்த . மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..' '. தன்னை அறியாமலே தூங்கிவிட்டான்.

9. -
(இவைத்திலிங்கத்தாரின் வீடு அன்று அரச மாளிகைபோலாயிற்று. எங்கும் பணியாட் கள், பலவகை மின்குமிழ்கள் கண்சிமிட்டி வந்தவரை வரவேற்றது. காதல் இளவரசன் ரவி அருகில் இளவரசி வசந்தி அமர்ந்திருக் கிறாள். தேவர்கள் முதல் முனிவர்கள் வரை வாழ்த்துவதற்காக நிற்கின்றனர். கொட்டு மேளம் கொட்டியது. தவில் முழக்கம் சிறு வர் மனதில் இன்டர்முழக்கமாகியது. கையிலே பொற்கொடியுடன் வசந்தியை  ேந ா க் கு கின்றான் ரவி. புன்னகை தோன்றித் தானாக மாறுகிறது. வசந்தியின் கழுத்திலே மஞ்சற் கயிறுஏறியது. வாணவெடிகள் வெடித்தன. திடுக்கிட்ட ரவி கண்ணைக் கசக்கியவண் ணம் எழுந்தான். ' ' சீ >> தூங்கியே விட்டேனா என்று எண்ணியவன் வீடு நோக்கி நடந் தான். எண்ணங்கள் எங்கோ நடந்து சென் றன். 13 கமல் வை' ப்கா)
அன்று வேதனையுடன் இருந்த வசந்தி யின் கழுத்தில் சங்கரால் மாலை போடப் பட்டது. சில வாரங்கள் கழிந்தன. வசந்தி வெளிநாட்டுக்குச் சங்கருடன் சென்றுவிடு கிறாள். அங்கே ஓரிரண்டு நாட்கள்- இன்ப மாய்க் கழிந்தன. பின் கணவரின் வாய் காரசாரமாய்ப் பேசத் தொடங் கி ய து. வாழ்வு சீர்கெட்டது. சங்கர் தனது களவை வெளிப்படுத்திவிட்டான். 215க்க
வெளிநாடு சென்ற சங்கர் இதயராணி யாக ஒருத்தியை ஏற்றான். அதைத் தாய் தந் தைக்குக் கூறப் பயந்தான். இதன் விளைவு இன்று வசந்தியையும் கரம்பிடித்து நடுத் தெருவில் இறக்கிவிட வேண்டிய நிலை. சங் கருக்கு ஏற்கெனவே மூன்று பிள்ளைகள். மது போதை சங்கரை ஆட்டிப் படைத்தது. சினம்கொண்ட வசந்தி ஊர் திரும்ப முடி வெடுத்தாள். கும் அறம், இல் உ வைத்திலிங்கம் வீட்டில் 3 கணவனும், மனைவியும் உல்லாசமாக எமது கவலை தீர்ந் தது என்று இருந்தனர். வைத்திலிங்கம்
• • இப்ப என்ர மகள் மாப்பிள்ளையோட ஊரெல்லாம் பவனி வருவாள்.'' அதைத் தொடர்ந்து பலவகை நயங்களுடனும் பேசி மகிழ்ந்த அவர்கள் கவனத்தைத் திசை திருப் பியது ஓர் கார். கார் வாசலில் நின்றதும், அதிலிருந்து வசந்தி இறங்கினாள். மகளின்

Page 84
- 50
வருகை பெற்றோர்க்குச் சந்தோஷமாக இருந்தாலும், மாப்பிள்ளையைக் காணாது கவலை அடைந்தனர். வந்த பிள்ளையை வரவேற்றனர். * 'வா மோனை'', ''மாப் பிள்ளை எங்கை'' --
துக்கம் தொண்டையை அ  ைட க் க ''அவர் என்னைக் கைவிட்டுட்டார். அங்கை மனைவி பிள்ளையோட இருக்கிறார்.'' மிகுதி சொல்லாமல் குமுறி அழுகிறாள். சிறிது சிறி தாக விசயத்தை அறிந்த பெற்றோர், இடி விழுந்தவர்கள் போலானார்கள். அக்கணமே, வைத்திலிங்கத்தின் மனதில் ஓர் எண்ணம் உருவாயிற்று. எப்படியும் நடந்ததை மறந்து ரவியை மாப்பிள்ளையாக்குவம் என்று.
ரவியைச் சந்திக்க இருந்த வைத்திலிங் கம் வீட்டிற்கு ரவி வந்து கொண்டிருந்தான். முகம் மலர்ந்த வைத்திலிங்கம் என்றுமில் லாதவாறு வரவேற்றார்.
''வா தம்பி'', அங்கு வந்த பார்வதி, ''வசந்தி எல்லோடா வந்திருக்கிறாள்'' என் றாள். பார்க்க ஆசைப்படுவான் என நினைத் தனர். ஆனால், ரவி சாதாரணமாகவே இருந்தான். கலியாணம் பற்றிப் பேசு வோமா என நினைத்த வைத்திலிங்கத்தை ஈர்ந்தது ரவியின் பேச்சு. ""அப்ப நான் போட்டு வாறன் மாமா'' "ஓம் தம்பி என்றார். ரவி போகும்போது மாமனின்  ைக யி ல் ஓர் க டி த உ  ைற  ைய க் கொடுத்து விட்டுச் சென்றான்; ரவி யைக் கண்ட மகிழ்ச்சி யில் இதைப் பொருட்படுத்தாத வைத்திலிங்கம், ரவி சென்று மறையுமட்டும் அவனையே தெய் வத்தைப் பார்ப்பது போன்ற பிரமையுடன் பார்த்தார். அவன் மறைந்ததும், சுய நினை வுக்கு வந்தவராய், கையில் இருந்த கடித உறையைப் பிரித்தார். அதற்குள்ளே, ஓர் அழைப்பிதழ் இருந்தது: அதைப் பார்த் தார். அதிலே ஏழைப் பெண் ஒருத்தியின் பெயரும் அருகே, ரவியின் பெயரும் பொறிக்

கப்பட்டிருந்தது. வைத்திலிங்கம் சிலையா
னார்.
ரவியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. திருமண வேலைகள் உரிமை யுடனும், அன்பு பண்புடனும் செய்து முடித்தாள் வசந்தி. அவளுக்கு அன்று தான் வாழ்வில் ஓர் நிம்மதி. திருமணம் முடிந்து ஒரு வாரகாலமாக அங்கே தங்கியிருந்தாள் வசந்தி. அன்புடன் விடைபெற்று வசந்தி புதுப் பொலிவுடன் வீட்டிற்குச் சென்று விட்டாள். சென்று இரண்டாம் நாள் ரவி யின் செவிக்குக் கிட்டியது ஓர் அறிவிப்பு: வசந்தியின் வீடு நோக்கி விரைந்தான். அங்கே நச்சு மருந்து அருகிலே சிந்தியிருக்க இடையிலே கொடிபோல் துவண்டு கிடந் தாள் வசந்தி. ரவி அப்.சடியே சிலையானான். இளம் பிராயத்தே ''அத்தான்'' என ஆசை யுடன் அழைத்த அந்தப் பைங்கிளி, ரவியின் மன தில் துக்கம் நிரம்பிக் கண்ணீராக வழிந்தது. வசந்தியின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீடு திரும்பிய ரவியின் கையில் ஓர் கடிதம் கிடைத்தது. அதில் குறிப்பிட்டிருந்தவை, ''அன்புள்ள அத்தானுக்கு,
பலாத்காரமாக ஒருவருக்கு மனைவியா னேன். அவரால் ஏமாற்றப்பட்டேன் ஆனால், தங்களை நினைத்துத்தான் நான் இருந் தேன்: தங்களை அடைய நான் கொடுத்து வைக்கவில்லை. தாங்கள் நல்வாழ்வு வாழ்ந். தால் என து ஆத்மா சாந்தி அடையும். தங்" கள் திருமணத்தைக் கண்டு ரசித்த மன நிறை வோடு மரணத்தை அணைக்கின்றேன்.
இப்படிக்கு தங்கள் இதயத்தை விட்ட கன்ற
''வசந்தாதேவி '' ரவியின் கண்களில் இருந்து அவளுக். காக இரண்டு துளி நீர் மீண்டும் கசிந்தது. ரவியின் கண்ணில் மட்டுமல்ல, ரவியின் மனைவியின் கண்ணில் இருந்தும் சிந்தியது." நீர்த் துளிகள்.
',- - - -

Page 85
- மலரட்டும்
கவி,ை
என். எம். ந
வஞ்சகம் அகற்றியே |
வாழ்க்கையில் உத்த நெஞ்சத்தில் துணிவுட
நினைவிலே நல்லெ பஞ்சம் உன் நாட்டின்
தொழில் செய்து மண்டியிட்டழுவோர் 1
மலரட்டும் உன்னா
வறுமையை நாட்டினில்
வருந்து வோர்க்கிர. பொறுமையாய் வாழ
பெருமையை வாழ் கொடுமைகள் செய்வே
கோடி உயிர் வாழ் மகிழ்ந்திருப்பாய் கால
மலரட்டுமே ஓர் பு
சீரான நல்வாழ்வு வா
நேரான பாதை த6 சோர்வாக என்றும் நீ
சுறுசுறுப்புடனே 6 கார்முகில் போலுள்ள
கருணையுள்ளம் கெ மானிடர் உன் வழியை
மலர்ந்திடும் உன்

புதிய யுகம்
தயாக்கம் :
ஜாம் தரம்: 9
வாழ்ந்திடுவாய் - பிறர் விகள் செய்திடுவாய் ன் செயலாற்றுவாய் - உன் ண்ணம் வளர்த்திடுவாய் பல் போக்கிடுவாய் - பல வளம் பெருக்கிடுவாய் மகிழ்ந்திடவே - இங்கு
ல் புதிய யுகம்.
• ஒழித்திடுவாய் ங்கியே மகிழ்ந்திடுவாய்
நீ பழகிடுவாய் - தற் ஒவினில் மறந்திடுவாய் பாரை விரட்டிடுவாய் - பல நந்திட உழைத்திடுவாய்
மெலாம் சோதரா - உன்னால் புதிய யுகம்.
ழ்ந்திடுவாய் - என்றும் னில் சென்றிடுவாய்
இருந்திடாமல் "சயலாற்றுவாய்
ம் படைத்தவரை ாண்டு திருத்திடுவாய்
ப் பின்பற்றினால் உலே புதிய யுகம்.

Page 86
விலைவாசி நாளும்
த. சச்சித 2(ஆசிரியர் - ஓ
விலைவாசி விண்முட்டா
உயர்ந்தின்று போல் 13 பசிவாட்டும் நிலையினிலே
ப்T பார்முழுதும் எம் - கசிவேதும் இல்லாது ,
- கடைவிரிப்போர் சு. பசிவாட்டி நாள் முழுது 1
ஏழைகளாய் மாறிடு
-13 2 '13 5 இல்லங்கள்தோறும் - இ.
இரைச்சலைக் கேட்டி உள்ளங்கள் தோறும் -
ஊடுருவல் கண்டிரு செல்வர்கள் வாழ்வதற்
1 கைகொடுத்து உத 161 வெள்ளம்போல் பாய்ந் ப்ப வேதனையை கூட்டி
இம்-3
ஐந்து சதம் கொண்டு
அரிசியுடன் பருப்பு அடுப்படிக்குத் தேவைய
வ அத்தனையும் வாங்கி மிட்டாயும் மிகுதியுமா
மீண்டெழுகுவன் எ எம் தந்தை வாழ்க்கை
கற்பனையாய் விடுக காலத்தால் மறைந்த தி
311 798 (3) ஈரானும் ஈராக்கும் -
போர்க்களத்தில் ச இலங்கையிலே பொருள்
இனியற்ற விலையே இடியமினோ வழியின்றி
நாட்டைவிட்டு ஓடி

விஷம் போல ஏறும்
ஈனந்தன் ந்துக்கல்லூரி).
Tதனால் கடும் 1010 ) 0 1 2 3 4 5 மக்கள் - நெஞ்சக்
விடுவர் - பஞ்சப்' கப்.
வர். மாட்டேன் > 2. வட்டி தன் உருப்பீர்
இதன் THI 11 லேப்டாடும். ப்பீர் - கடைச்ரும் குடாம ப் ப வா! விவரும் - விலை தெமதும் இயங்குடல் விடும். ஸ்லே அபகம் - சென்றால் பட்டு கேழ்வே
முதல் ல்) Tாபு ான யெ பின் .
- Tாம் 100 ..
ன்றுரைத்தல்
யெல்லாம் - இன்று கல் தையாய் புட்டு, ங்கே.@ Tபல் ஃபே 13 5) ப் ைப 975லீறல்
தம் - *ஒTறது. ந்தித்தால்
க்கு
70.11314
bறம்
விட்டால்

Page 87
விடியு முன்னர் நம் நா
இரட்டிப்பு விலைம். கடிதான வாழ்க்கையி
காலம் தான் போ பிடிசோறு பெற்றிடவே
போராட்டம் நட
| பா ப ர்
உலகத்தின் மூலையிலே
ஓரசைவு கண்டால் ஈழத்தின் மூலையிலும்
அவ்வசைவு தெரிசி ஞாலத்தில் வாழ்வதில
நடைமுறைக்கு ஒ சோகத்தின் கதைகளி.
சுவரெ ல்லாம் தெ
நாளுக்கொரு விலை ஏ.
எம்மை வாட்டுதட வாழும் வழியினில் இல்
ஓலம் கேட்குதம்ம பாலுக்கழும் குரல் பா
பரிவாய் கேட்குத நாளும் இந்நிலை நாளு
வளர்ந்தே போகு.
ஏழைக் குழந்தையின்
என்று மாறிடுமோ வாலைக் குமரியின் வா.
வசந்தம் வீசிடுமே காலைக் கதிரவன் க தி
இருளை விரட்டுதல் -7ழை மக்களின் ஏழ்ை
என்று மாறிடுமோ

53 -
எட்டில் கட்டில் எற்றம்
- - ரகிறது - ஒரு .
வ 1
லே
க்கிறது.
லும் நம்
கிறது கிறது
வ்வாது - என்ற
ங்கே ரிகிறது.
றும் நிலையது உமா
ல்லை என்றொரு
Tதை முழுவதும்
ம்மா ம் இந்நிலை தம்மா.
- - -
ஏழ்மை நிலையது
ழ்க்கைப் பாதையில்
ரை வீசியே ல் போல்
ம வாழ்வுகள் T.

Page 88
- 54
நாளை முழுக்க உடல் மு - நாமெடுக்கும் வேத வாழ்வதற்கு போதாது -
வாழ்வில் இன்பம் ே பால் கொடுத்து எமை 6
பாசமிக்க தாயினுக்கு வாழ்வளிக்க முடியாது
நாமிருக்கும் நிலையின
நாளை வரும் நாளை வரு!
நல்வாழ்வு தானே வ வேளை வரும் போதினிலே
வேதனைகள் தான் ம காலைவரும் நாளிதலோ ,
கட்டியங்கள் கூறிவரு வேளை வரும் என்றிருந்தே
வேதனையை வென் றி காலமதன் பாதையிலே
கவலையின்றி கழிந்த த
ஏழைகளே மேலும் ஏழை
ஏமாற்றுப் பேர்வழிகள் வாழ்வினிலே கற்பனைகள்
நாம் நினைத்த வாழ்க் மானிடமே இப்படியே ந
மானிடமே இப்படியே
- ட்டம்

வித்து சமோ எம் சராது பளர்த்த 5- நல்
"லே.
ம்
கரும்
றையும் - என
தம்
ரம் ருந்தோம்
ம்மா. - -
ழகளாய் மாற
ள் மேலும் பொருள் சேர்க்க
கோடுகளைக் கீற கை முறை மனதுக்குள் வாழ Tள் முழுதும் சாக ய நாள் முழுது ம் சாக.
----
- - -

Page 89
|
நெஞ்சு பொறுக்கு
''நெஞ்சு பொறுக்குதில்லை நிலைகெட்ட மனிதரை
பாரதியின் பாட்டு இது ை சாரதியின் பாட்டு இது சட் மாருதியின் பாட்டு இது ம தேன் அருவி போன்று தெ வல்ல புலவன் வாய் திறந்து எல்லோரும் அல்லல்பட்டவ நெஞ்சு பொறுக்காமல் நீன் அஞ்சாமல் பாடுவதற்கு அ மனிதம் புனிதம் என்றும் ம கணிதம் எழுதிவைத்த கற், சின்னக்குருவியொன்று சீறி: கன்னல் தமிழினில் கனல்க தமிழர் சமுதாயம் தரம் 6 அமிழ்தான சமுதாயம் அடி திமிர் பிடித்த தீயவரால் தீ அமிர்தயோகம் தன்னை அ சாதி வெறியென் ற சகுனி ஆதிக்குடியைப் பா தி பிரிக் நீதியா வெல்லும்? நிச்சயம் சாதி ஒழிந்தால் சாம்ராஜ்ய மனிதப்பிறவி ஒரு புனிதப் மனிதனைத் தாழ்த்திடுதல் மா தத்து வத் தில் இல்லாத த வ கத்து வதால் என்ன பயன்? நன்றாய் இணைந்து நல்ல ஒரு ஒன்றாக ஏற்று ஒரு கொடிக்

தில்லையே
மா. பிரபாகரன் 11 - வர்த்தகம்
bயே - இந்த
நினைத்துவிட்டால்''
பந்தமிழர்க் கெழுச்சி தந்த மர்க்கவிதை பாடும் சண்ட றத்தமிழில் கவிதை தன்னை கவிட்டாமல் நமக்கு ஈந்த
| பாடியது தொல்லுலகில் - தியுற எட கவிபாடுகிறேன்
ன்னை முனைப்பால் அருளும் ானுடந்தான் தலை யத் நின்றும் றவர்கள் முன்னிலையில் ச் சினந்த தினால் க்கப் பாடுகிறது கட்டுப் போகிறது பட்டு மாய்கிறது நீது கருகுகிறது.
ண்ணார் ந்து பார்க்கிறது வியாதி வந்து கையிலே ாய் சொல்லுகிறேன் மே பிறக்குமன் றோ பிறவியென்றால் சிதர்களின் மாமறையோ?
றான கொள்கைகளை காசினியில் ந கொள்கையினை நகீழ் வழி நடந்து

Page 90
- 5 நெஞ்சு பொறுக்காத நீசமெ அஞ்சாமல் நாங்கள் அவனிய சா திவெறி நெருக்கி சந்த தி நீ சமுதாய நேர்மையினை கா. உழைக்கும் வறியவர்கள் உ தழைக்கும் நிகழ்ச்சியினைத் த ஆண்டான் அடிமையென்னும் தோண்டிப் புதைத்து தூயவ எளியாரை வலியவர்கள் ஏறி கனிவான வாழ்க்கை காண்ப நெஞ்சு பொறுக்காமல் அஞ் அஞ்சி அஞ்சி வாடும் ஆன் ம கஞ்சி பருகிக் காலமெல்லாம் அஞ்சி நடுங்கும் ஆன்மாக்கா நெஞ்சு பொறுக்குதில்லை நீன் நெஞ்சு பொறுக்குதில்லையே
ஆ.
பிரம்ம முகூர்த்தம்: அதிகாலை வரையும் பிரம்ம முகூர்த்தம். கால் உங்கள் காலைக் கடனை விரைவில் ! பிரார்த்தனைகள் செய்து, உங்கள் | மாக இருப்பதால் இதுவே படிப்பு

ல்லாம் வீசிவிட்டு
லே வாழ்வதெப்போ யை ஊக்குவிக்கும்
ண்பதெப்போ கினிலே தலை நிமிர்ந்து வறா மல் காண்பதெப்போ ) வேண்டாவெறுப்புக்களை
ற்றை காண்பதெப்போ
மிதிக்காத தெப்போ, காண்பதெப்போ Tமல் எழுதுகிறேன் ரவுக் கெழுதுகிறேன்
. | பாடுபட்டு ய் எழுதுகிறேன் Tட பெருமூச்சதனால் நெஞ்சு பொறுக்கு தில்லையே.
- 4 மனி தொடக்கம் காலை 6 மணி லயின் 4 மணிக்குத் துயிலெழுக. முடிக்குக. 10 நிமிஷத்திற்குச் சில படிப்புக்கு அமர்க. மனம் புனித க்குச் சிறந்த நேரம்.
- சுவாமி சிவானந்தர்

Page 91
இலங்கையில்
- க. ஜெயக்கு
பல்வேறு ஆட்சிமுறை காணப்படும் இவ்வுலகில் பல நாடுகளால் பின்பற்றப்படு கின்ற ஆட்சிமுறையாக ஜனநாயக ஆட்சி முறை விளங்குகிறது. ஏதென்ஸ் நகரத்திலே பிறந்த இவ்வாட்சியானது இங்கிலாந்து நாட்டிலே பல நூற்றாண்டுகளாக வளர்க்கப் பட்டு, இன்று பல நாடுகளிலே நடைபயின்று வரும் ஒரு ஆட்சியாக இருக்கிறது. இவ் வாட்சி முறைபற்றி அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜனாதிபதியாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன் என்பார் * மக்களால் மக்களுக்காக அமைத்த மக்களின் ஆட்சியே ஜனநாயகம் என்று சுருக்கமாகச் சொல்லி விளக்கிவைத் தார். ஜன நாயகத்தை ஒரு ஆட்சி முறை என்று பல அறிஞர் கூறியபோதும், இன்னும் சில அறிஞர் ஒருபடி மேலே சென்று ஜன நாயகத்தை ஒரு வாழ்க்கைத் த த் து வ ம் என்று கூறியிருக்கின்றனர்.
வரலாற்றுக் காலம் முதல் ஐரோப்பியர் வருகைக் காலம் வரை மன்னர் ஆட்சியும், ஐரோப்பியர் ஆட்சியில் தேசாதிகார ஆட் சியும் நிலவிய எமது நாடான இலங்கையில் 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்பே ஜன நாயக ஆட்சிமுறை மலர்ச்சியடைந்தது எனக்கூறலாம். ஜன நாயக ஆட்சி முறையை வளர்ச்சியடையச் செய்த ஆங்கிலேயரே எமக்கும் சுதந்திரம் தந்தபோது, தமது நாட்டில் நிலவும் ஆட்சிமுறையை எமது நாட்டிலிட்டுச் சென்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலே ஜன நாயகம்பற்றிய பயிற்சியைப் பெற்றிருந்த எமது மக்களும், அரசியல்வாதிகளும் ஜன நாயக மரபில் எமது நாட்டை இட்டுச் செல்வதில் இன்று வெற்றி கண்டுள்ளனர் எனலாம்.
ஆசியாவில் ஜப்பானை அடுத்து, கல்வி அ றி வி ல் அதிக முன்னேற்றம் கண்டுள்ள எமது நாட்டு மக்கள் ஜன நாயகக் கோட் பாடுகளைப் பின்பற்றுவதிலும், அதனை நடை முறைப்படுத்துவதிலும் முன் மா தி ரி யாக இருக்கிறார்கள். இரண்டாம் உலக யுத்தத்தை

T ஜனநாயகம்
மார், 10 - A
அடுத்து, இன்றுவரையுள்ள காலப்பகுதியில் பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதை அடிக்கடி கேள் விப்பட்டு வருகின்ற வேளையில் எமது நாட் டில் ஜன நாயக பாரம்பரியங்களுக்கு ஏற்ப பொதுத்தேர்தல் மூலமே ஆட்சியாளர்கள் மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளனர். இது ஜன நாயக ஆட்சிமுறையில் நாம் பெற்றுள்ள நம்பிக்கையையும், பயிற்சியையும் எடுத்துக் காட்டுகிறது. ஜனநாயக நாடு என்றவகை யில் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஒரு சிறப்பான இடம் வழங்கப்பட்டு வருவதற்கு இங்கு ஜனநாயக ஆட்சிமுறை கையாளப் படும் முறையே காரணமாகும்.
ஜனநாயக ஆட்சிமுறையானது இன்று பாராளுமன்ற ஜனநாயகம் எனக் கூறப்படு கிறது. மக்கள் தமது சார்பில் பிரதிநிதிகளைத் தெரிந்து எடுத்து, பாராளுமன்றம் என்னும் ஆட்சிப்பீடத்திற்கு அனுப்புகின்றார்கள். இவர்கள் தம்மைத் தெரிவு செய்த மக்களுக் கும் தாம் அங்கம்வகிக்கும் அரசியற்கட்சிக் கும் பொறுப்பாக இருந்து தமது ஆட்சி அலுவல்களைக் கவனிப்பார்கள். அமைச்சர் சபை, பிரதம மந்திரி, ஜனாதிபதி, எதிர்க் கட்சி, அரசாங்கக் கட்சி போன்ற கூட்டு அமைப்புக்களைக் கொண்ட பாராளுமன்ற ஜனநாயகமானது இங்கிலாந்து நாட்டைப் போன்று இலங்கையிலும் சிறப்பாக நடந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அர சியல் யாப்புமூலம், அரசியல் நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு ஆட்சி அலுவல்கள் நெறிப்படுத்தப்படுகின்றன. அரசாங்கமோ, தனிப்பட்டவர்களோ இவ்வரசியல் அமைப் புக்கு மாறாக நடக்கும் போது நீதிமன்றத்தில் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. நீதி மன்றங்கள் சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலை நிறுத்துகின்றன. ஜன நாயக ஆட்சியில் எல்லாரும் நாட்டின் மதிப்

Page 92
- 5
புமிக்க பிரசை என்று கணிக்கப்படுகின்றார் கள். இத்தகைய நிலை இலங்கையில் இருப் பதால் தான் சர்வதேச அரங்கில் இலங்கை நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ளது. ஜன நாயக ஆட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்றான எதிர்க்கட்சியும் நல்ல முறையில் இயங்கு கின்றது. இன்றைய எதிர்க்கட்சி நாளைய ஆளுங்கட்சி என்பதை மனதிற்கொண்டு, ஆளுங்கட்சி எதிர்க்கட்சிக்கு மதிப்பு அளிப் பதுடன், தனது செயல்களிலும் கவனமாக இருக்கின்றது. இலங்கையின் வரலாற்றில் மு த ல் மு த ல் சிறுபான்மை இனத்தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதி லிருந்து இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறையின் சிறப்பை மதிப்பிடலாம்.
ஜன நாயகத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் முக்கியமானவை. சட்டத்தின் முன் ஒவ்வொருவரும் சமமாகக் கணிக்கப் பட்டு சுதந்திரமாக வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. தான் விரும்பியதை எழுத வும், சங்கங்களை நிறுவவும், தான் விரும்பிய இடத்தில் வாழவும், கல்வி கற்கவும் உரிமை உள்ளது. இவ் வுரிமைகள் யாவும் இலங்கை யில் பேணப்படுகின்றன. தான் விரும்பிய ஒருவரைப் பிரிதிநிதியாகத் தெரிவுசெய்ய வும், தான் விரும்பிய ஓர் அரசியல் கட்சியை ஆதரிக்கவும், விரும்பினால் தானே ஒரு பிரதி நிதியாக வரப் போட்டியிடவும் தகுதியுடைய ஒவ்வொருவருக்கும் சு த ந் தி ர ம் உண்டு. இதேபோல தான் விரும்பிய தொழிலில் ஈடுபடவும், ஒருவனுக்கு உரிமை உண்டு. குடிமகனுக்குத் தொழில்வாய்ப்பை அளிப் பதும், அரசாங்கத்தின் கடமையாகும். இத் தகைய ஜனநாயக உரிமைகளை மக்களுக்கு அளித்திருப்பதன் மூலம் இலங் ைகயி ன் பாராளுமன்ற ஜனநாயகம் சிறப்புப்பெற்று விளங்குகிறது.
இலங்கையில் ஜ ன ந ா ய க ம ா ன து சிறப்புப் பெற்று விளங்குகின்றது என ஒரு சா ர ார் கூறியபோதும், அதை மறுத்து உரைப்போரும் உளர். இலங்கையில் வாழும் சிறுபான்மையரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ள விதம் சிந்திக்கவேண் டிய நிலையில் இருக்கிறது. 1956-ல் தனிச் சிங்களச் சட்டம் இலங்கையில் நிறைவேற் றப்பட்டமை ஜன நாயகத்தில் சிறுபான்மை

யோரை நம்பிக்கை இழக்கச்செய்தது. இதன் மூலம் தமிழ் மொழியும், தமிழ் இனமும் இரண்டாம் பட்சமானதொன்றாக்கப்பட்டது ஜன நாயகம் சிறப்பாகப் பின்பற்றப்படும் நாடு எனக் கூறப்படும் சுவிற்சலாந்தில் அங் குள்ள நான்கு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இங்கு சிங்களம் மட் டும் அரசகரும மொழியாக இருப்பது இந் நாட்டின் த மி ழ் மக் க ளி ன் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பது போல் இருக்கிறது. பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப் பட்டதனால் ஏனைய மதத்தினரும் ஜன நாய கப் பண்புக் கேற்பச் சமனாக நோக்கப்பட வில்லை என்பது தெ ளி வு. இலங்கையில் எ ல் ல ா இ ன த் த வர் க ளி ட த்  ேத தோன்றும் சாதி வேற்றுமைகளும், செல்வர், வறியவர் என்ற வேறுபாடுகளும் ஜனநாயக கோட்பாடுகளைக் கொள்கையிற் செயற்படுத் தத் தடையாக உள்ளன. சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்கும் பண்பு ஜன நாயகத் தின் முக்கிய அம்சமாகும். பொ து ச ன அபிப்பிராயத்தை உருவாக்க எல்லாப் பத் திரிகைகளும் சுதந்திரமாக இயங்க வேண்டி யது அவசியம். அரசாங்கத்திற்கெதிராக இயங்குகின்றது என்று காரணங்காட்டி ஏரிக் கரைப் பத்திரிகைகளை அரசாங்கம் சுவீகரித் தமை இலங்கையின் ஜன நாயகத்துக்குப் பேரிடியாக அமைந்தது. இதனால் ஏனைய பத்திரிகைத் தாபனங்களும் சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிடப் பயப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், இலங்கையின் சிறுபான்மையினர் தாம் விரும்பிய பகுதி களில் போதிய பாதுகாப்புடன் வாழ முடி யாமல் இருப்பதும் ஜனநாயத்தி ற்கு ஒரு. சோதனையாக அமைகிறது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடான எமது இலங்கையில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருப்பதே மேற் கூறிய ஜன நாயக விரோத சக்திகள் இடம் பெறக் காரணமாகின்றன. எ ம து நாடு அபிவிருத்தி அடைந்து மக்கள் வாழ்க்கைத் தரம் உயரும் போது ஜன நாயக விரோதச் சக்திகள் மறைந்து சிறப்பான ஜனநாயகப் பாரம்பரியங்கள் வளர்ச்சி அடையும் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.
*

Page 93
இ. கி. ச. இந்து மத்
சைவமன்ற ஐ
F000
திருக்கோணமலைப் பெருங்குடி மக்க ளால் ஸ்தாபிக்கப்பட்டது இந்துக்கல்லூரி. இராமகிருஷ்ண சங்கம் இக்கல்லூரியினைப் பொறுப்பேற்று ஐம்பத்தொரு ஆண்டுகளாகி விட்டன.
அறிவுத்துறையில், உடல் நலற்றுறையில் மாணவருக்குப் பயிற்சியளிக்கும் இக்கல்லூரி ஆன்மீகத்துறையில் போதனையும் சாதனையு மளிக்கத் தவறியதேயில்லை.
கோணேஸ்வரத்தை நோக்கிக்கொண்டு ஆலடி விநாயகர் ஆலயம், பத்திரகாளி அம்பாள் ஆலயம் என்பவற்றின் அருகாமை யில் அமைந்திருக்கும் நமது வித்தியாலயம் சமயப் பண்புகளையும் சமய அனுட்டானங் களையும் கடைப்பிடிக்க முன் நிற்பது விந்தை யல்லவே.
சிவராத்திரி தினம் கோணேஸ்வரத்தின் ஆன்மீக எழுச்சி தினம் எனலாம். அத் தினத்தில் கோ ணே சர் ஆலயத்தில் நடை பெறும் நான்கு ஜாம அபிடேகப் பூசையில் நமது கல்லூரி இரண்டாவது ஜாம இர பிடே கத்தைச் செய்து, கூட்டுப்பிரார்த்தனையிலும் பங்குபற்றி உய்வது ஆனந்தமே!
ஆலடி விநாயகர் ஆலயத் திருவிழாவில் ஆண்டுதோறும் எட்டாவது திருவிழாவினைச் சிறப்புற நடாத்தி விநாயகர் அடிதொழும் அன்புக்காட்சி அருமையானதாகும்.
திருக்கோணமலைச் சைவ அடியார்களால் இருபத்தொரு வருடங்களாகத் திருக்கேதீச் சர முதலாந் திருவிழா நடத்தப்பட்டு வரு கின்றது. அப்பணியில் ந ம து கல்லூரியும் இயன்றவரை உடல், பொருளுதவி புரிந்தும் இடைக்கிடை யா த் தி ரை யி ல் கலந்து கொண்டும் பெருமை அடைகின்றது.
சமயகுரவர் கு ரு பூ  ைச த் தினங்களை நினைவுகூர்ந்து சமய வாழ்வின் பெருமையினை

திய மகா வித்தியாலய ந்தாண்டறிக்கை
உணர்ந்து மாணவர்களும் திருமுறைப் பயன் களை அனுபவிக்க வழிகோலிவிடுகின்றோம்.
உயர்திரு. க. சிவபாலன் அவர்கள் கல் லூரி அதிபராக நியமிக்கப்பட்டதும் சமயத் துறையில் ஒரு புதுத்திருப்பம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை தோறும் காலை ஒரு பாட நேரம் ஆலயவழிபாட்டுக்கும் கூட்டுப்பிரார்த் தனைக்குமாய் ஒதுக்கப்பட்டது. அம்பாள் ஆலய வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் வெள்ளிக்கிழமைகளில் இவ் வித்தியாலய மாணவர்கள் ஆப்பாள் ஆலயத்தில் நடத்து
வது பக்திப் பரவசத்திற்குரியது.
--
இராமக்கிருஷ்ண பரமஹம்ஸ தேவர், அன்னை சாரதாமணி தேவியார், சு வ ா மி விவேகானந்தர் ஆகிய மூன்று ஞானிகள் தினத்தையும் மிகக் கோலாக ல மா க க கொண்டாடுவதுண்டு . கட்டுரை, பேச்சுப் போட்டிகளால் மாணவர் தம் வாழ்வினை இஞ்ஞானிகளின் வாழ்வைத் துணைக்கொண்டு வாழ வழிவகுப்பதாகும்;
திருக்கோணமலையில் ஒரு முதலாந்தரக் கல்லூரியாக நமது வித்தியாலயத்தை உரு வாக்கிய உத்தமத்துறவி சுவாமி விபுலானந்த அடிகள் தினத்தை அனைவரும் நினைவுகூர்ந்து அவர் பணிக்கு நாம் ஆளாகவேண்டுமெனப் பிரார்த்திப்பதில் தவறியதேயில்லை.
அடிகளாரின் சீடரும் இ. கி. சங்கத் துறவியுமான சுவாமி நடராஜனந்தஜி அவர் களை தினமும் நினைவுகூறுகின்றோம்.
பரீட்சைக்காகப் பாடநேரசூசியில் சைவ சமயம் படிப்பது தான் மாத்திரமல்ல, சனி ஞாயிறு தினங்களிலும் சமயபாடப் போதனை கள் பெறுகின்றனர்.
க ட ந் த இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் நம்து வித்தியாலய மாண வர் க ள்

Page 94
விவேகானந்த சபை சமயப் பாட்டு பரீட் சைக்குத் தோற்றி மிகத் திறமையான சித்திக  ெள ய் தி ப் ப ரி சு க ளு ம் பெற்றுள்ளனர். 1977-ம் ஆண்டில் செல்வன் ந. கேசவன் அகில இலங்கைப் பரிசும் 1978-ம் ஆண்டில் செல்வன் க. இரமணிதரன் தங்கப் பதக்க மும் பெற்றமையை பெருமதிப்புடன் அறியத் தருகிறோம்.
-- முன்னாள் இந்துக்கல்லூரி ஆசிரியரும் இப்பொழுது சைவசமய பாட ஆலோசனைக் குழு இணைப்புச் செயலாளருமாகிய திரு. பெ. கண நாதபிள்ளை அவர்களின் தலைமையில் சுவாமி சச்சிதானந்தயோகி ராஜ் அவர்களி னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட யோகாசனப்
The edifice of truth can be violence. The philosophy of nonwe use must be as pure as the
My goal is friendship with th the greatest love with the greate
படிப்பறை: இயலுமாயின் படிப்பறையும் வேறாய் இருக்க ே ஒரு மூலையை இக் கருமத்துக்கு ! குவிவாற்றல் அதிகரிக்கும்.

0 -
பயிற்சியில் நமது வித்தியாலய மாணவர்கள் பெரும் பயன்பெற்றனர். தவிர்க்கமுடியாத காரணத்தினால் யோகாசன வகுப்பு நடை பெறாதிருப்பினும் அதனைப் புதுப்பிக்கஒழுங்கு செய்கிறோம்.
நவராத்திரி விழா நமது வித்தியாலய கலை ஞ ா ன வி ழா வா க அமைவதுகண்டு
ஆனந்திக்காதவர் யாருமில்லை. அறிவு ஆற் றல், ஞானம் என்பனவற்றை அம்பாளிடம் அன்புடன் வேண்டிநிற்கும் நமது வித்தியா லய மாணவர்களின் பக்தி நிலை பத்தாம் நாள் விஜயதசமி வெற்றி விழாவுடன் முடிவடை யும்.
built only by the bricks of nonviolence contends that the means
ends we seek.
- Dr. Martin Luther King
e whole world, and I can combine
st opposition to do wrong.
- Mahathma Gandhi
உங்கள் பிரார்த்தனை அறையும் வண்டும். அன்றேல், ஓர் அறையில் ஒதுக்குக. இதனால் உங்கள் மனக்
- சுவாமி சிவானந்தர்

Page 95
COLOU
R.K.M HINDU
COLLEGE ATI

RSMEN
HLETIC TEAM

Page 96
COLOURSMI
T. Sivanar
K. Balakumar
S? Jeeva
1. Thulasitharan
M. Sulaiman Thajeer
S. Thiy
K. Thil
J. T. Francis

EN - 1979
ndara jah
R. Kokulakumar
R. Sathiyamoorthy
prakash
S. Nimalan
agarajah
lainathan
P. B. Kamaleshwaran

Page 97
300AA
INDOOR G.
COLLEGE CR

000000000
AMES TEAMS
RICKET - XI.

Page 98
UNDER 13 S
UNDER 15 S
} /** 19

4 0
OCCER TEAM
50CCER TEAM
9
soc":0 :.

Page 99
NEW GENEARL SCII
OPENING
The C. E. O. Science, Mr. R. M.
General Science
INDOOR GAMES OPE
Bank of Ceylon Regional Mana
declares open the Ind

ENCE LABORATORY CEREMONY
1. Thangarajah declares open the e Laboratory.
ENING CEREMONY
ager, Mr. Sri Renganathan
oor Games Hall.

Page 100
OPENING CEREMONY -
Head Prefect Master S. Mo
Vipulanan
INTER SCHOOLS MUSI
19
Master Thevaraj Thevasagaya

VIPULANANDA BLOCK
hanathas declares open the da Block.
CAL TALENT CONTEST
79
am Receives the first Prize.

Page 101
கிறீஸ்தவ மா
இந்துக்
எமது கல்லூரியில் கல்வி பயிலும் கப்பட்டது தான் கிறீஸ்தவ மாணவர் மன்ற இன்றுவரை ஒற்றுமையாகக் கிறீஸ்தவ மா அரிய சேவைகளை ஆற்றி வந்துள்ளது:
இக்கல்லூரி பெரும்பான்மையாக இ சிறிய தொகையினரான கிறீஸ்தவ மாணவர்க சமய கலாச்சார வளர்ச்சிக்கு எந்தவித இ கல்லூரி நிர்வாகம் முழுக்கவனமும் எடுத்து
எமது மன்றம் வருடாவருடம் வரு நடாத்தி வந்துள்ளது. இவ்விழாவிற்கு ஏனை ஒத்துழைப்பது எமக்குப் பெரு மகிழ்ச்சி அளி
பாடசாலை நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல சமய கலாச்சார நிகழ்ச்சிகளிலும் சிரமதா பங்குபற்றியதுடன், எமது உதவிகளையும் வழ
1981-ம் வருடம் கிறீஸ்தவ மாணவ மாக உள்ள நிர்வாக சபை உறுப்பினர்களுக் நல்கிவரும் எங்கள் அதிபர் திரு. ஏ. சிவலோ பாசிரியர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஒளி வீசுவதற்குத் தொடர்ந்தும் உதவுவார்க
1981 நிர்வாகசா
காப்பாளர்;
திரு. ஏ. சிவ! பொறுப்பாசிரியர்கள் : தலைவர்:
செல்வன் ரி. ஜெப் செயலாளர்:
ஏ. ஆர். பொருளாளர்
யோண்க

ணவர் மன்றம். கல்லூரி.
கிறீஸ்தவ மாணவர்களின் நலன்கருதி ஆரம்பிக் மாகும். இது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து எவர்களின் சமய கலாச்சார வளர்ச்சிக்குப் பல
ந்து மாணவர்களைக் கொண்டிருந்தபோதிலும், ளின் உரிமைகள் அனைத்தையும் வழங்கி, எங்கள் டையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்வதில் வந்துள்ளது.
இறுதியில் ஒளிவிழா நிகழ்ச்சியைச் சிறப்பாக ய சமய மாணவர்களும் எங்களோடு சேர்ந்து க்கிறது.
Dாமல் பாடசாலைக்குப் புறம்பாகவும், நிகழும் ன நிகழ்ச்சிகளிலும் மரணச் சடங்குகளிலும் மங்கியுள்ளது.
பர் மன்றம் சிறப்பாக நிகழ்வதற்குக் காரண கும் எமக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு "கநாதன் அவர்களுக்கும் எமது சங்கப், பொறுப் , கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும்
மென்மேலும் எமது மன்றம் வளர்ச்சியடைந்து எள் என எதிர்பார்க்கிறோம்.
பை உறுப்பினர்கள் லோகநாதன் - கிருபைராஜா, திரு. ஜீ. எப். லூயிஸ்
ராஜா
சி. இம்மானுவல் சன்

Page 102
தி/இ. கி. மி. இ
இஸ்லாமி
9)
போஷகர்:
திரு. அ. சிவ காப்பாளர்கள்:
ஜனாப். எம். - ., ரி. எம்
எம். எ தலைவர்:
செல்வன் பி செயலாளர்:
> ,- 6 உப தலைவர்: பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு ' ' அன்பின் நிகரின்மையும் அருளின்
உன் நாமம் எங்கள் ஆரம்பம் ஆ
திருக்கோணமலை இராமகிருஷ்ண சங்க இந்துக்கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் தனது கடந்தகால அறிக்கையை உங்கள் கரங்களில் ஆவலுடன் கூடிய அன்புத்தழுவலைப் பெற்றுக் கொண்டிருக்கும் மலர் வெளியீட்டில் சமர்ப் பிப்பதன் மூலம் பெரி தும் மகிழ்ச்சியடை கிறோம்;
இந்துக்கல்லூரியிலே கல்விபயிலும் சகல மாணவர்களும் பாரபட்சமின்றி உரிமைகளை அடைந்திருப்பதையும், அடைந்துவருவதை யும் நாம் எவ்விதத்திலும் ம று க் க  ேவ ா மறைக்கவோ முடியாது. எனினும் ஒவ் வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வகை யான கலாச்சாரப் பண்பாடுகள் இருக்கவே செய்கின்றன, என்பதை மறுக்காமல் இஸ் லாமிய சகோதரர்கள் சில விஷேட உரிமை களைப் பெறவும், சமய, சமூக, கலாச்சார பண்பாடு விடயங்களில் அவர்கள் ஊக்கத் துடன் பங்கு பெறவும் வேண்டுமென்ற பரந்த நோக்கை அத்திவாரமாகக்கொண்டு பாட சாலையின் மிக ஆரம்பகாலத்தில் உருவான ''முஸ் லி ம் ம ஜ் லி ஸ்'' ஏனைய மதங்களைச் சார்ந்த சகோதரர்கள் மத்தியில் சகோதரத் துவம், சமாதானம், நல்லெண்ணம் ஆகிய நன்நோக்குகள் நிலைபெற்று வாழ்வதற்குத் தன்னாலான முழுமுயற்சியுடனும், இயங்கி

ந்துக் கல்லூரி ர மஜ்லிஸ்
லோகநாதன் (அதிபர்) பூர். எம். மரைக்கார் (ஆசிரியர்) - யூசுப் ஜான் (ஆசிரியர்) ல். கமால்தீன் (ஆசிரியர்) 1. எம். மஜீர்
ம். ஐ. பாயீஸ் ன். ஜே. கான்
> அலைக்கும்
அளவின்மையும் தனதாகக்கொண்ட இறைவா
தம் >>
வந்துள்ளதென்பதைக் கடந்தகால ஆண் டறிக்கையினூடாக அறியக்கூடியதாய் இருக் கின்றது: இதை ஆரம்பிக்க ஒத்துழைப்பு நல்கிய யாவரும் என்றும் நினைவுகூரப்படத் தக்கவர்களாவர்:
எமது மஜ்லிஸ் அங்கத்தவர்கள் மஸ்ஜித் நிகழ்ச்சிகளில் அதிக சிரத்தையுடன் ஈடுபடு வதும், மத அனுஷ்டானங்களிலும், இஸ் லாமிய க ல ா ச் சார நடைமுறைகளிலும் மிகவும் பேணுதலுடையவர்களாகக் காணப் படுவதும் எ ம து சகோதரர்களின் மதப் பற்றை எடுத்தியம்புகிறது. மேலும், எமது மஜ்லிஸ் முன்னேற்றத்திற்காகப் பல பெரி போர்கள் பாடுபடுவதையும் மறக்கமுடியாது. எமது இன்றைய மஜ்லிஸ் வெறும் சம்பிர தாயத்திற்காக சமயாசார நிகழ்ச்சிகளை மட்டும் நடத்துவதில் காலத்தைக் கழிக்கா மல் ஏனையோருக்கும் பயனை விளைவிக்கக் கூடிய ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள் ளது. அ த் து ட ன் கடந்தகாலத்தை நோக்கும்போது இம் மஜ் லிஸில் அங்கம் வகித்த மாணவர்கள் பலர் ஏராளமான பரிசில்களைப் பெற்றுள்ளார்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடனும், மன நிறை வுடனும் கூறிக்கொள்கிறேன்.

Page 103
மேலும், மஜ்லிஸ் சுட்டிக்காட்டிய எமது தேவைகள் பலவற்றை உடனடியாக எமது அதிபர்கள் நிறைவேற்றித் தந்துள்ளார்கள் என்பதைப் பெரு மகிழ்ச்சியுடன் குறிப்பிட "விரும்புகிறேன். அவர்களின்  ேச வை  ைய என்றுமே நாம் மறக்கமாட்டோம். அத் தோடு ம ஜ் லி ஸ் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் நடாத்துவதற்கு ஒரு மண்டபத்தை எமக்குத் தந்து உதவியுள்ளார்கள். எமது வேண்டுகோளின் பேரில் மாணவர் தலைவர் களாக, செல்வன் அ பு  ைப தா, செல்வன் சிராஜ், செல்வன் றிஸ்வி ஆகிய மூவரையும் நியமித்துள்ளார்கள். வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகையில் பங்குபற்றுவதற்காக இரண்டுமணி நேரத்தை ஒதுக்கித் தந்துள் ளார்கள்.
வேண்டுவன வேண்டும்போது எ ம து அதிபரும், போஷகருமான திரு. அ. சிவ லோகநாதன் அவர்கள் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்ததோடு மட்டுமின்றி, ஊக்கமும், ஆக்கமும் அளித்து எமக்கு உத விகள் பல புரிந்ததற்காக மஜ்லிஸின் சார் பில் எமது மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மஜ் லிஸின் நற்சேவைகளுக்கு ஆக்கமும், ஊக்
அத
நன்மையும் தீமையும், இன்பம் ஏன் உலகிலிருக்கின்றன? கடவுள் படுகிறாரில்லை. நீதியும் நீதி கொ மனிதன் செயல்களைப் பொறுத்ே களால் உயர்ச்சியும், துர்ச்செயா

53 -.
கமும் அளித்து எமக்கு உறுதுணையாக இருந்து அல்லும் பகலும் எமக்காக உழைத்த எமது முன்னாள் காப்பாளர்கள்: ஜனாப், எம். எச். மொஹமட், ஜனாப்: ஜபார்  ெம ள ல வி, ஜனாப். ஜி. எச்: எம். ஜப்பார், ஜனாபா. எம். தீன், ஜனாப். எம். ஜுனுப், ஜனாப். ரி. எம். பாறூக் ஜான், ஜனாப். எம். அன்வர் தீன் மௌலவி. ஜனாப். சி. டபிள்யு. எஸ். அஹ மட் மெளலவி, ஜனாப். எம். காசீம், ஜனாப். எம். இஸ்யாஸ் அவர்களுக்கும், அத்தோடு மஜ்லிஸின் நற்சேவைகளுக்கு ஆக்கமளித்து எமக்கு உறுதுணையாக இருந்து அ ல் லு ம் பகலும் எமக்காக உழைக்கும் எமது ஆசி ரியர்கள் ஜனாப். எம். ஆர். ம ரை க் கார், ஜனாப்: எம்.எல். கமால்தீன், ஜனாப். ரி. எம். யூசுப்ஜான் ஆகியோருக்கும் எ ம து இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக.
எ ன்  ேறா ஒரு நாள் இக்கல்லூரியை விட்டுப்பிரிந்து செல்லும் நாம் எமது நம் பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்து எமது சமூகத்திற்கும் வருங்கால சந்ததிக்கும் எமது கல்லூரிக்கும், எமது நாட்டிற்கும், இனங் களின் ஒற்றுமைக்கும் என்றென்றும் அருள் மழை பொழியவேண்டும் எ ன் று கேட்டு விடைபெறுகிறேன்.
h'
- 2 - ";
மம் துன்பமும் ஆகிய இவைகள் இருக்கிறார், ஆனால் அவர் காணப் எடுப்பவரும் அவரே. ஆகையால், த மதிக்கப்படுகிறான். நற்செயல் ல்களால் வீழ்ச்சியும் அடைகிறான்.
- மகாத்மா காந்தி

Page 104
இந்துக்கல்லூரி உள்ள.
எமது கல்லூரியின் உள்ளக விளையா. 20-ம் திகதி இலங்கை வங்கி முகாமையாளர் பித்து வைக்கப்பெற்றது. எமது கழகப் போட பத்தை பாடசாலை நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.
கழகம் மாணவர்களினது விளையாட்டு பதையும் பிரதான நோக்காகக்கொண்டு இய முதல் பல போட்டிகளை மாணவர்களுக்கிடை ஊக்குவித்துள்ளது.
இக்கழகத்தின் தலைவராக திரு. குண! திரு. சு. ஸி. கிருபராஜ் அவர்களும், அங்கத்த கரன், திரு. மரிக்கார், திரு. ஈஸ்வரதாஸ் இய
அதிபர் அவர்களின் ஆலோசனையின் வருகிறது.
எமது கழகம் கடந்த வருடம் 198 மாணவர்கள் பங்குபற்றினர். மேசைப்பந்தாட் செல்வன் சிதம்பரநாதனும், செல்வன் வ ச ந் மேசைப் பந்தாட்ட இரட்டையர் ஆட்டத்தில் வேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டது
எமது கழகம் கல்லூரிக்குள் நடாத்த லும் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கே கொணர்ந்துள்ளது. திருமலை விமானப்படை 4 தாட்டச் சுற்றுப்போட்டியிலும், திருமலை மே போட்டியிலும் எமது பாடசாலையின் சார்பில் வெளிக்காட்டியது.
எதிர்வரும் காலங்களிலும் மாண வர் வேறுபட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள
...

5 விளையாட்டுக்கழகம்
ட்டுக் கழகம் 1980-ம் ஆண்டு பங்குனி மாதம் திரு. ஸ்ரீ ரங்கநாதன் அவர்களினால் ஆரம் டிகளுக்குப் பாவிப்பதற்காக காளியப்பு மண்ட
த் திறமையினையும், ஆர்வத்தையும் வளர்ப் ங்கிவருகிறது. இக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட யே நடாத்தி அவர்களுக்குப் பரிசுகளை வழங்கி
ரத்தினம் ஆசிரியர் அவர்களும், செயலாளராக வர்களாக திரு. யூசுப் யான் , திரு: உ. மனோ பங்கி வருகிறார்கள்.
கீழ் எமது கழகம் சிறந்த முறையில் இயங்கி
0ல் நடாத்திய விளையாட்டுப் போட்டியில் 21 ட்ட ஒற்றையர் ஆட்டத்தில் சிறந்த வீரர்களாக. த ன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ல் செல்வன் வசந்தன், செல்வன் கனக. தெய்
ஒர்.
கப்பட்ட போட்டிகள் மாத்திரமன்றி, வெளியி கற்று மாணவர்களின் திறமையை வெளிக் விளையாட்டுக் கழகம் நடாத்திய மேசைப் பந் சைப் பந்தாட்டக் கழகம் நடாத்திய சுற்றுப் எமது கழகம் பங்குபற்றி எமது திறமையை
களின் திறமையை வளர்ப்பதிலும் கழகம் பல - உத்தேசித்துள்ளது.

Page 105
சி வா ன ந்
1980
பொறுப்பாசிரியர் : ஏனைய ஆசிரியர்கள்:
இல்லத் தலை வர் : விளை யாட்டுத்துறைத் தலைவ
கல்லூரிக்குள் இடம்பெற்ற சகல 6 கட்டுரை, நாடகப் போட்டிகளிலும் எமது வெளிப்படுத்தியுள்ளனர். கல்வியில் மாத்தி மாணவர்கள் முதன்மைபெறவேண்டும் என ஆசிரியர்களும் எடுத்துக்கொண்ட ஊக்கத்ை யாது.
இல்ல விளையாட்டுப் போட்டியைப் விளையாடிப் பல வெற்றியை ஈட்டித் தந்து நிகழ்ச்சிப் பெறுபேற்றுக்கான சுற்று வெற்றி வருக்கு முப்பாய்ச்சல் நிகழ்ச்சிக்காக வழங்க பிரிவில் வீரமுதல்வனாகவும் தேர்ந்தெடுக்கப் தந்தார்.
இவ்வாண்டு இடம்பெற்ற இல்லங். இரண்டாம் இடத்தை எமது இல்லம் பெற் திலேயே எமக்கு இரண்டாம் இடம் கிடை; போம். அடுத்த ஆண்டுகளில் நாம் முதலா யம் கூறுமாப்போல் இது அமைந்துள்ளது:
அஞ்சல் ஓட்டம், நீளம் பாய்தல், போன்ற பல நிகழ்ச்சிகளிலும் எம்மாணவர் நிருபித்தனர்.
இக்கல்லூரியில் கல்வி பயிலும்போ. களாயிருந்த அ. அருண்குமார், த. சச்சித ஆசிரியர்களாக அமைந்து இருக்கின்றனர். த இவர்களும், ஏனைய ஆசிரியர்களும், மாணவி வருவது சிறப்புக்குரியனவாகும்;

த இல்லம்
- 1981
,, த'
திரு. அ. அருணகுமார் , கே. நல்லநாதன்
த. சச்சிதானந்தன் செல்வி கு. சதாசிவம்
செல்வன் கே. யோகரெட்ணம் பர்: செல்வன் ரி. சபேசன்
விளையாட்டுப் போட்டிகளிலும், ஏனைய பேச்சு, இல்ல மாணவர்கள் பங்கேற்று தமது திறமையை நிரமன்றி ஏனைய துறைகளிலும் எமது இல்ல ன்ற நோக்கில் இல்லத் தலைவர்களும், இல்ல த இங்கு ஈண்டு குறிப்பிடாமல் இருக்க முடி
பொறுத்தமட்டில் எமது மாணவர்கள் தீரமுடன் ள்ளார்கள். சிரேஷ்ட பிரிவில் சிறந்த மைதான பிக் கிண்ணம் செல்வன் என். சுதர்சன் என்ப கப்பட்டது: அநேக தரம் இம்மாணவன் 17 வயது பட்டு எமது இல்லத்துக்குப் பெருமை தேடித்
கட்கு இடையில் நடைபெற்ற போட்டியிலும் மறுக்கொண்டது. ஒரு சில புள்ளி வித்தியாசத் த்தது. இல்லையேல் முதலாமிடம் பெற்றிருப் ம் இடத்தைப் பெறுவோம் என்பதற்கு கட்டி
உயரம் பாய்தல், குண்டெறிதல், ஈட்டி எறிதல் கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமையை
தும் சிவானந்த இல்லத்தைச் சேர்ந்த மாணவர் ானந்தன் ஆகியோர் தற்போது இவ் இல்ல திறமை எண்ணங்களுடன் இல்லத்தின் வெற்றிக்கு வத் தலைவர்களும், மாணவர்களும் உழைத்து
ன் றி

Page 106
இராம கிரு ஷ்
1980 -
பொறுப்பாசிரியர்: ஏனைய ஆசிரியர்கள்:
இல்லத் தலைவர்:-
விளையாட்டுத்துறைத் தலைவர்.
இல்ல ரீதியாக நடாத்தப்படும் மாண கொணரும் இயல், இசை, நாடக, விளையாட்டு கள் தங்கள் பங்களிப்பால் எமது இல்லத்துக்கு களை இனம்கண்டு அரங்கேற்றும் பணியில் எம,
இல்ல விளையாட்டுப் போட்டிகளைப் ஒருதடவை முதலாம் இடத்தைப் பெற்று சுவ தனதாக்கியுள்ளது. மற்றும், அஞ்சலோட்ட சு 19ம் வயது பிரிவுகளில் அதிக புள்ளிகளைப் 6 13 வயதுக்குக் கீழ்ப்பட்டோரின் முதன்மை வி 19 வயதுக்கு உட்பட்டோரில் முதன்மை வீர பேற்றுக்கான சுற்று வெற்றிக் கேடயத்தையும் கெ இல்லத்தை முதன்மை ஸ்தானத்துக்குக் கொன குரியவர்கள்.
எமது இல்ல மாணவர்கள் பலர் வட்ட அகில இலங்கைப் போட்டிகளிலும் சரி திறமைய சேர்த்திருக்கிறார்கள்.
இனிமேல் வரும் காலங்களிலும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கும் தங்கள் பங்களிப்பு செயல்பட திடசங்கல்பம் எடுக்கின்றார்கள்;
நன்!

ண இல் ல ம்
1981
திரு. ந. சிவகடாட்சம்
ஏ. எஸ். கிருபைராசா ,, எஸ். சிறிஸ்கந்தராசா திருமதி எஸ். அருணகிரிராசா
ஐ. புஸ்பநாதன் செல்வன் ஈ. ரி. தேவசகாயம் செல்வன் ஜே. எம். றிஸ்வி
வர்களின் உள, உடல் ஆற்றல்களை வெளிக் இப் போட்டி ஆகியவற்றில் எமது மாணவர் ப் பெருமை தேடித் தந்திருக்கிறார்கள். இவர் து ஆசிரியர்களின் பணி போற்றற்குரியது.
பொறுத்தமட்டில் இரண்டு வருடங்களுக்கு எமி நடராஜா நந்தா வெற்றிக் கேடயத்தை கற்றுக்கிண்ணம், 15ம் வயது, 17ம் வயது பெற்றமைக்காக வெற்றிக் கேடயங்களையும் ரேராக செல்வன் ஜி. ஞானேந்திரனும், ராகவும், சிறந்த சுவட்டு நிகழ்ச்சி பெறு கல்வன் ஜே. எம். றிஸ்வியும் பெற்றார். எமது எர்ந்த எம் மாணவ மணிகள் பாராட்டுக்
டார விளையாட்டுப் போட்டிகளிலும் சரி, ாக முன்னின்று எமது கல்லூரிக்குப் பெருமை
இல்ல மாணவர்கள் இல்ல வெற்றிக்கும், பைக் கடந்த காலங்களை விட ஊக்கமாகச்

Page 107
வி ேவ க ா ன
1981-ம் ஆண்
இல்லப் பொறுப்பாசிரியர் : ஏனைய இல்ல ஆசிரியர்கள் :
இல்லத் தலைவர்: விளை யாட்டுத்துறைத் தலைவர்:
எமது கல்லூரியானது மாணவர்களுக் கிடையே வயதுவாரியாக வ ரு டா ந் த ம் நடாத்தப்பெறும் கலை, கலாசார, மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் விவேகானந்தா இல்லத்தைச் சார்ந்த மாணவர்களும் ஆர் வத்துடன் பங்குபற்றித் தத்தமது தனித் திறமைகளைக் காலாகாலம் வெளிக்கொணர் வதன் மூலம் சாதனைகளைப் புரிந்து வந்துள் ளனர்.
கடந்தவாண்டு நடைபெற்ற இல் ல விளையாட்டுப் போட்டிகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றதன் மூலம் முதலாமிடத் தைப் பெற்று சுவாமி நடராஜநந்தா சுற்று வெ ற் றி க் கி ண் ண த் ைத ச் சுவீகரித் துக் கொண்ட எமது இல்லம், துரதிர்ஷ்டவச மாக இவ்வாண்டு மூன்றாமிடத்தைப் பெற்றா லும்கூட, மொத்தமாக 1051/2 புள்ளிக ளைப் பெற்றதானது, உண்மையில் பாராட் டப்பட வேண்டியதொன்றேயாகும்.
இல்ல அலங்காரப் போட்டியில் எமது இல்லம் இவ்வருடம் முதலாம் ஸ்தானத்தைத் தட்டிக்கொண்டது. இல்லத்தின் முகப்பை வடிவமைத்துக் கொடுத்த ஆசிரியர் குழுவின ரின் எண்ணப்பாங்கிற்கேற்ப, மாணாக்கரும் கடுமையாக உழைத்ததன் மூலம், நடுவர் களும், பார்வையாளர்களும் மெச்சத்தக்க வகையில் எமது இல்லத்தின் அலங்கார மானது அமைந்திருந்தது.

ந் தா இல் லம் டிற்கான அறிக்கை
:-)
ஜனாப்: எம்.எல். கமால்தீன் | ஜனாப். ரி. எம். யூசுப் ஜான் - திரு. வி. மதிபாலசிங்கம் திருமதி எம். பாலசுப்ரமணியம்
,, ஆர். கந்தையா செல்வன் ஆர். ரமேஷ்
ரி. ஸ்ரீராகுலன்.
வயதுவாரியாக அதிக புள் ளி க ளை ப் பெற்ற இல்லங்களின் வரிசையில் எமது இல்லமானது. ஒரு பிரிவிலேனும் இறுதி இடத்திற்குத் தள்ளப்படாதது குறிப்பிடத் தக்கதாகும். அதற்காக உழைத்த விளை யாட்டு வீரர்களின் திறமையும் போற்றத் தக்கதாகும். 13 வயதிற்குட்பட்டோர் பிரி வில் மூன்றாமிடத்தையும், 15 வயதிற்குட்பட் டோர் பிரிவில் இரண்டாமிடத்தையும், 17 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட் டோர் பிரிவில் இரண்டாமிடத்தையும் எமது இல்லம் சுவீகரித்துக் கொண்டது.
அஞ்சலோட்டத்திற்கான சுற்று கிண் ணத்தை ஆக இரண்டு புள்ளிகளே வித்தி யாசத்தால் எமது இல்லம் பெறத்தவறி னாலும்கூட, மொத்தம் 40 புள்ளிகளை உடை மையாக்கி, முதலாமிடத்தைச் சுவீகரித்த இராமகிருஷ்ண இல்லத்தினரின் சவாலை ஏ ற் று ஒவ்வொரு போட்டியிலும் எ ம் து இல்ல வீரர்கள் சளைக்காமலும், களைக்கா மலும் துணிவுடன் ஈடுகொடுத்துப் போட்டி யிட்டமையினால் பார்வையாளர்களிடமிருந் தும், கிடைக்கப்பெற்ற பலத்த கரகோஷத் தையும், கை தட்டல்களையும், மெச்சுதலையும் ஈண்டு கட்டாயம் குறிப்பிட்டேயாதல் வேண்டும்.
வயதுவாரியான வீர முதல்வர்களின் தெரிவைப் பொறுத்தவரையில், 15 வயதிற் குட்பட்டோர் பிரி வில் 13 பு ள் ளி க ளை

Page 108
-
மொத்தமாகப் பெற்றதன் மூலம் வெள்ளிக் கிண்ணத்தைத் தட்டிக்கொண்ட செல்வன் ஜி. முருகையா, தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை (66 '3' தூரம்) யொன்றினை நிலைநாட்டியதன் மூலம் அப்பிரிவில் சிறந்த மைதான நி க ழ் ச் சி ப் பெறுபேற்றுக்கான சுற்று வெற்றிக் கிண்ணத்தையும் சுவீகரித் துக்கொண்டார்.
உதைப்பந்தாட்டத்தைப் பொறுத்த வரையில்: 15 வயதிற்கு மேற்பட்டோருக் காக நடாத்தப்பெற்ற போட்டியில் எமது இல்ல ஆணியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் கள் இறுதிப் போட்டியில் பலரும் பாராட் டத்தக்க வகையில் சாதுர்யமாகவும், விவே கமாகவும் ஆடியபோதிலும், வெகு அருமை யாகக் கிடைத்த ஓரிரு சந்தர்ப்பங்களையும் நன்முறையில் பிரயோகிக்கத் தவறியவை யால் துரதிஷ்டவசமாக இரண்டாமிடத்திற் குத் தள்ளப்பட்டனர்.
உள்ளக விளையாட்டுக்களில் குறிப்பாக மேசைப்பந்தாட்டம், பூப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களிலும் எமது இல்ல வீரர்கள் போட்டியிட்டுத் தத்தமது திறமை களை வெளிக்காட்டியுள்ளனர். குறிப்பாக செல்வன் ஜி. முருகையா பாராட்டப்படத் தக்கவராவர். இவர் மேற்குறிப்பிட்ட இரு விளையாட்டுக்களிலும் 15 வயதிற்குட்பட் டோருக்கான இரட்டையர் ஆட்டத்தில் நன்கு சோபித்து. தானொரு "'சிறந்தசகா'' என்பதை நிரூபித்தார். பூப்பந்தாட்டத்தில் முதலாமிடமும், மேசைப்பந்தாட்டத்தில் இரண்டாமிடமும் இவர் பங் கு ப ற் றி ய சோடிக்குக் கிடைக்கப்பெற்றது.
மற்றும் இல்லரீதியிலும், கல்லூரிகளுக் கிடையிலான மட்டத்திலும் நடாத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, சங்கீ தப் போட்டி ஆகியவற்றிலும் எமது இல்ல மாணாக்கர் தத்தமது பங்களிப்புக்களை நன் முறையில் நல்கி, அவர்களது த னி ய ா ள் திறமைகளைப் பகிரங்கப்படுத்தும் நல்வாய்ப் புக் க ளை யும் பெற்றுள்ளனர். இத்தகைய போட்டிகளில் அவர்கள் பங்கேற்றதன் மூலம் தமது ''இலைமறை காய்'' போலும் தனித் துவமிக்க திறமைகளைக் ' 'குன்றின் மேலிட்ட தீபம்'' போன்று பிரகாசிக்கச் செய்துள்ள னர்.

3 -
அத்தோடு கல்லூரி வாத்தியக் கோஷ்டி, சாரணர் இயக்கம், 'கடெற்' பயிற்சி, துணி வினைச் சங்கம், இலக்கிய மன்றம், இந்து மாணவர் சங்கம், கிறீஸ்தவ மாணவர் சங் கம், முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றில் அங் கத்துவம் வகிக்கும் எமது இல்ல மாணவர் களனைவரும் அவ்வவற்றின் முன்னேற்றத் தைக் கருத்திற்கொண்டு சிரத்தையுடன் உழைத்து வருகின்றனர் என்பதையும் இங்கு நிச்சயமாகக் குறிப்பிடாமல் இருக்க முடி யாது.
எத்தகைய சிரம்தான இயக்கமாயினும், அவற்றில் பங்குகொள்வதில் எமது இல்ல மாணவர்கள் என்றும் பின்நிற்பதில்லை. பின் நின்றதுமில்லை. குறிப்பாக இவ்வருட மத் தியில் புனித கோணேஸ்வரர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட ''சுற்றாடல் சுத்திகரிப் புப் பணி'யில் எமது இல்ல மாணவர்களும் மும்முரமாகப் பங்கு கொண்டு உ க ைழ த் து பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டை யும், மதிப்பையும், கல்லூரியின் அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளனர்.
1960-ல் முறையே விளை யாட்டுத் துறையிலும், கல்வித் துறையிலும் சாதனை களை நிலைநாட்டிய இவ்வில்லத்தைச் சேர்ந்த இரு பழைய மாணவர்களை நாம் இவ்வாண் டில் எமது ஆசிரியர் கு ழ ா த் தி ன் புதிய அங்கத்தவர்களாகப் பெற் று ள் ள மை யும் உண்மையிலேயே எமக்குப் பெருமையளிப் பதாகும்; அவர்களுள் ஒருவரான திரு : எஸ். ஈஸ்வரதாசன் அவர்கள் எமது கல்லூரியின் விளையாட்டுப் பொறுப்பாசிரியராகப் பணி புரிகின்றார். மற்றையவரான ஜனாப். ரி. எம். யூசுப் ஜான் அவர்கள் பட்டதாரி உதவி ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். இவர் களின் வருகையால் எமது இல்ல மாணவர் கள் மேலும் சிறப்பான முறையில் வடிவ மைக்கப்படுவர் எனவும் நாம் எதிர்பார்க் கின்றோம்.
- வருங்காலங்களிலும்கூட எமது இல்லத் எதைச் சார்ந்த சகல மாணவர்களும் எவ் வாறு சுவாமி விவேகானந்தா இந்து மதத் தின் தனிப்பெருமையையும், கீர்த்தியையும் உலகமெலாம் பரவ சிரமப்பட்டு வழிவகுத் தாரோ, அதேபோன்று இந்துக்கல்லூரியின்

Page 109
சகல துறைகளிலுமான த னி த் து வ மி க் க புகழினைத் தரணியெங்கும் பரப்பும் பணியில் ஒருங்கிணைந்து, கடமை - கண்ணியம் - கட்டுப் பாடுமிக்க இந்நாட்டின் நற்பிரசைகளாகத் தம் உடல் - பொருள் - ஆவியையும் தியாகம் செய்யத் திடச ங் க ற் ப ம் பூண்டுழைப்பர் என்பதில் அசைக்கமுடியாத ந ம் பி க்  ைக எமக்கு என்றென்றைக்குமுண்டு.
A good book is the precio embalmed and treasured up on
God is not a cosmic bell-bo to get things.
சரியான முயற்சியென்று எதை கருதியது பெரும்பாலுங் கைகூடு சரியென்ற தீர்ப்பும் உண்டாகி பொழுதும் இவ்வாறு அமைவதி இலட்சியத்தை அடைவதற்கான முயற்சிக்கும் முயற்சியே. எ யிருந்தாலும், வழிவகைகளும் ம நிகழ்வதாயுமிருக்கவேண்டும்.
EEE = சகாக

69
--
இறுதியாக எமது இல்லத்தை முன் னேற்றப் பாதையில் வழி நடாத்திச் செல்லு வதற்குப் பெரிதும் உறுதுணையாக விளங்கும் அதிபர், ஆசிரியர், மாணாக்கர், மற்றும் நலம்விரும்பிகள் ஆகியோர் அனைவருக்கும் இதயம் விழுமிய பலகோடி நன்றிகளைக் கா ணி க் ைக ய ா க் கி இவ்வறிக்கையையும் முற்றுவிக்கின்றேன்.
Is life - blood of a master - spirit,
purpose to a life beyond life.
- Milton
y for whom we can press a button
- Harry Emerson Fosdick
க் கூறலாம்? சரியான முயற்சியால் நிகிறது. கருதிய பயன் பெறுவதால் _றது. ஆனால், அனுபவத்தில் எப் ல்லை. சரியான முயற்சி எதுவாயின் , வழிவகைகளில் ஆழமான அறிவுடன் திரிடையான பயனையே பெறுவதா ாறா தனவாயும், முயற்சியும் குன்றாது
- மகாத்மா காந்தி

Page 110
வி பு ல ா ன ந்
1980 -
பொறுப்பாசிரியர்: -----
திரு. ஏனைய ஆசிரியர்கள்:-
>>
9)
திரும திரு. செல்வ
இல்லத் தலைவர்: விளையாட்டுத்துறைத் தலைவர்:
எமது இல்லத்தைச் சேர்ந்த மாணவர் களுக்காக நடாத்தப்படும் அறிவுத்திறன் போட ஸ் தானங்களைப் .ெற்று வருபவர்களென்பது எப் மட்டுமன்றி, 1979ம் ஆண்டு விளையாட்டுத்துக இல்லம் 1980ம் ஆண்டு மூன்றாம் இடத்தையும் யும் பெற்று வந்ததிலிருந்து விளையாட்டுத்துறை
1981ம் ஆண்டு கனிஷ்ட பிரிவில் சுவ சுற்று வெற்றிக் கின்ணத்தை எமது இல்லத்தி றர் ஓட்டத்திற்கான போட்டியில் முதலாமிடத் ஓடி முடித்து ஒரு புதிய சாதனையையும் ஏற்படு
1981ம் ஆண்டி. ல் அதுமட்டுமன்றி 1: யான குண்டெறிதல் போட்டியில் எமது இ ரி. ஞானசம்பந்தன், ஏ. சவுந்தரராஜன், ஆர். 8 இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று ? விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாவற்றையும்விட அணிநன களாக முதலாமிடத்தைப் பெற்றுவந்தது மட்டு யாளர்களையும் கவர்ந்த நிகழ்ச்சியாகவும் அமைந், பெருமை தேடித்தந்த நிகழ்ச்சியாகவும் அமைந்
குழு நிகழ்ச்சியான கயிறு இழுத்தல் 6 டில் முதலிடம் பெற்றது. -
திறமையும், உற்சாகமும், வலிமையும் இல்லத்தில் மிகப் பற்றுக்கொண்டவர்களாகவும் களாக நினைப்பவர்களாகவும் காணப்படுவதால் களை எதிர்காலத்தில் பெற்றுக்கொண்டேயிருக்கு
நன் ர

த இ ல் ல ம்
1981
எல். பி. ஞானப்பிரகாசம் சு. செல்வரத்தினம் எஸ். குணரட்ணம் தி என். திருநாவுக்கரசு கே. நடராஜா (நூலகர்) பன் இ. கீர்த்தி சிங்கம்
ரி. ஞானசம்பந்தன்
"கள் கல்லூரி வருடாந்தப் பரிசளிப்பு விழாக் ட்டிகளில் பெரும்பான்மையான முதலாவது மது கழகத்தின் ஒரு சிறப்பம்சமாகும். அது மறயில் நான் காம் இடத்தைப் பெற்று இருந்த 5, 1981ம் ஆண்டு இரண்டாம் இடத்தை மயிலும் முன்னேறி வருகிறதென்பது கண் கூடு.
ட்டு நிகழ்ச்சியில் சிறந்த பெறுபேற்றுக்கான ற்கு ஈட்டித்தந்த செல்வன் பி. சுரேஸ் 75 மீற் தைப் பெற்றது மட்டுமன்றி, 11 செக்கனில் டுத்தினார்.
9 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையே ல்லத்தைச் சேர்ந்த போட்டியாளர்களான கீர்த்திசிங்கம் ஆகியோரே முறையே முதலாம், மூன்று பரிசில்களையும் தட்டிக் கொண்டதும்
டயில் எமது இல்லமே கடந்த இருவருடங் மன்றி, பிரதம விருந்தினரையும் பார்க வ து எமது கல்லூரியின் ஆணிநடைக் குழுவிற்கு தது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாட்டியிற்கூட எமது இல்லமே 1981ம் ஆண்
உடைய எமது இல்லத்தின் மாணவர்கள் , தோல்விகளைக்கூட வெற்றியின் படிக்கற் எமது இல்லம் மேலும் மேலும் பல வெற்றி ம் என்பது யாவருமறிந்ததே.

Page 111
Report of the School o
The arts of students usually reflec R. K. M. Hindu College Band. The beat the symphony of its soul stirring music ha already famed Alma Master.
The College Band was born in th boys under the guidance of Arthur Samson Mr. Gunawardene and Mr. Gunasekara bo helped it to grow. Mrs. A. Thevasagayam not available; she continues to be the gui
The music of our school band is Sinhalese and Hindustani. The rapidity wi indeed astounding. We have thus been ab earlier bands of the town to second and
We Thank You
The Member of Parliament, Band and the way you care for the * tode
Mr. Samson, Mr. Gunawarden Band in its infancy.
Mr. Marrikar, Mr. Manoharan couragement and driving force.
Master Risvi Mohamed for you none in Screndib.
Mr. Thevasagayam (our loving manner has made our school band sky rock
Instruments Ready:
Band - One - Two
Burr Rum: Bu -- rr Run
79 Maiden. Performance - Pi
12-03-79 Talent Contest by Rotary
80 School Inter-house Sports 80 District Sports Meer.

Band
E their school. This is especially true of the of the drums, the clash of the cymbals and ve gone a long way in adding colour to our
e latter part of 1978 with 20 enthusiastic . While * Baby Band’ was yet tender Eh of the Sri Lanka Navy took charge and
came to us at a time when the others were ding star of our destiny. a blend of three influences - English, Tamil, th which our players pick up the pieces is le to beat up the music and beat down the third places.
For the nourishing food you gave the Baby
ler' now. e and Mr. Gunasekera for nursing the
and Mr. Sriskandarajah, for your en
ir excellent leadership which is second to
mother and sister), your calm and quiet cet in this beautiful town of ours.
1:
rize Day Celebrations
· Club (Second place)
Meet.

Page 112
– 72
80 Talent Contest by Rotary 26-02-81 At the request of the Go
At Prima Jetty
To entertain the Japanese 08-03-81 To receive the Prime Mini
At the ceremonial opening 81 To receive the Hon. Minis
At the opening of • Laksal
06-08-81 To honour and entertain t
Naval Base.
19-09-81 Talent contest by Rotary
30-09-81. A treat - Excursion to Sigir
at the talent contest. BANG BANG BANG BA
BANG BANG BAN
note:
Our Band Boys:
Dheenathayalan Gunaratnam Devaraj Thevasagayam Jebaraj Thevasagayam Potkaran Gunaratnam Geetharanan Gunaratnam Prithiviraj Thisainayagam
won the 1st and 2 Speech and Singing at the
Hip Hip

Club (First place )
vernment Agent;
youth (Goodwill cruise - NIPPON MARU) ster R. Premadasa of the model village, Vipulananda Gramam.
ter Mr. S. Thondaman
bpys
I'.
he Admiral of the Indian Navy at the
Club (First Place) iya and Dambulla to celebrate our victory
ANG
IG
2nd places in Accordian, Melodica, Flute,
talent contest.
Hurrah.

Page 113
TUTORIAL STAFF as
1. Mr. A. Sivaloganathan
-- B. Sc.
B. Sc.
Grade
B. Sc. Scienc B. Sc. B. Sc. B. Sc.
| | | | | | | | | | | | | |
am an am
co ci co od o
< a <<
B. A.
B. Sc. B. Ed.
2.,, R. Rajamanya 3. ,, S, Vykundasamy 4. ,, S. Gunaratnam 5. ,, L. Thiruchelvam
Miss G. Sathasivam Mr. K. Nalianathan ,, N. Sivakadadcham
T. M. Yoosuf Jan
L. B. Gnanapragasam Il;
,, V. Rasiah 12: Mrs. M. Balasubramaniam 13.
,, I. Pushpanathan 14. Mr. T. Sachchithanandara jah 15.
,, A. Arunakumar
w. Jayaseelan S. Thandayuthapani M. R. Marikkar
K. Siththiravelayutham 20. ,,
G. F. Louis R. Thurainayagam N. Rajanathan
S. Easwarathasan 24.
R. Manoharan 25. ,, S: Sriskandarajah 26. Mrs. S. U. Rasheed Khan 27. Miss N. Natkunam
B. Sc.
16.
21.
— B. A.
B. Sc. B. A. English English Science Handic Maths. Physica G. C. English Maths. Music
23.
Librarian i
Mr. K. Nadarajah
Libraria
We congratulate the following for fessional studies :-
1. Mrs. N. Thirur 25 Mrs. Y: Thevas 3. Mr. S. Kirupat
Non - Teaching staff:
1: Mr. K. Chithir 2. Mr. K: Thirugn 3. Mr. T. Thirupa

- on 1st March, 1982.
, Dip: - in - Ed. Teacher Counseller's Certi
ficate in Education - Principal , Grade II, Special Post - Deputy Principal
IV Principal; Tamil Trained First Class (Hons.) Dip - in - Ed. Grade I Special Post e Trained Grade Il Special Post
ota Dip. in Education (Cey.) (Cey.) (Cey.), Dip. in Education (Cey.) (Hons.), P. F. T. Cey. (Hons.), (Cey.) (Cey.) (Hons.) Cey. irania (Cey.) aaa aaa (Cey.) (Hons.) Cey. (Cey.) - Trained. First Class - Trained: First Class ! Trained. First Class raft Trained. First Class
Trained | Trained Instructor E. A/L.
Trained Trained Trained
an. Qualified in Catalogueing & Classification
having been selected to pursue their pro.
savukkarasu B. Sc. (Cey.) suntharam B. A. (Cey.) rajah
avelu anasampanthane ali
ran

Page 114
விளையாட்டு
எமது கல்லூரி கல்வி வளர்ச்சிக்கு எ அளவிற்கு விளையாட்டுத் துறைக்கும் முக்கியத் னும், கல்வி அறிவுடன் விளையாட்டுத் துறைய கான எம்மாலான சகல நடவடிக்கையும் எடுக் செய்வதற்காகப் பல ஆசிரியர்களைக்கொண்ட வுக்கும் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைப் பொற துறையும் வளர்ச்சி அடைய நடவடிக்கைகள்
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத் உதைபந்தாட்டம், மென்பந்து கிரிக்கட், உள் பூரண வளர்ச்சி கண்டுள்ளது .
மெய்வல்லுனர் நிகழ்ச்சி:
இல்லங்களுக்கான மெய் வ ல் லு ன ! மைக்கெய்சர் விளையாட்டரங்கில் செல்வி சரள் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற டெ டிருந்தது.
இப்போட்டியில் முதன்மை இல்லமாக பெற்றுத் தெரிவானது.
வீர முதல்வரிகளாக:
13 வயது பிரிவில் : ஜீ. ஞானேந்திரன் 15 வயது பிரிவில்: ஜீ. முருகையா 17 வயது பிரிவில்: என். சுதர்சன்
19 வயது பிரிவில் : ஜே. எம். ரிஸ்வி தெரிவுசெய்யப்பட்டார்கள்.
இவ் விளையாட்டுப் போட்டியில் ஆறு புதிய ச
முப்பாச்சல் 17 வயது பிரிவு என். சுத தட்டெறிதல் 15
ஜீ. முருக ஈட்டி எறிதல் 17
எஸ்: சி. 75 மீற்றர் 13
பி. சுரேற் 4 200 மீற்றர் 15
91 - 90
விவேகா? 4 200 மீற்றர் 19
இராமகி
எமது மெய்வல்லுனர்கள் கல்லூரி விளையாட்டு கல்லூரிகளுடனான வட்டார விளையாட்டுப் .ே வீரர்களை விட மிகத்திறமாக வெற்றிபெற்று 4 பல வீரர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அ. கள் காரியாதிகாரி பிரிவுகளுக்கான விளையாட்டு குப் பல பரிசில்களைப் பெற்றுக்கொடுத்தார்கள்

த் துறை
வ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதே துவம் கொடுக்கின்றது : ஒவ்வொரு மாணவ லும் பங்கேற்று சிறந்த மாணவனாக வருவதற் ஈகப்படுகிறது. விளையாட்டுத்துறையை விருத்தி ஒரு குழு அமைக்கப் 8.சட்டு ஒவ்வொரு குழு ப்பாக நியமித்து, அதன் மூலம் ஒவ்வோர் எடுக்கப்பட்டுள்ளது.) திலிருந்தே மெய்வல்லுனர் விளையாட்டுக்கள், ாக விளையாட்டுக்கள் ஆரம் பிக்கப்பட்டு அவை
ர் போட்டி 1981 மாசி மாதம் 20-ம் திகதி 1வதி சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் மய்வல்லுனர்களின் திறமை அதிகம் மேம்பட்
இராமகிருஷ்ண இல்லம் 160 1/2 புள்ளிகளைப்
இராமகிருஷ்ண இல்லம் விவேகானந்தா இல்லம் சிவானந்தா இல்லம் இராமகிருஷ்ண இல்லம்
பாப்பான
"தனைகள் நிலை நாட்டப்பட்டது. நர்சன்
சிவானந்தா இல்லம் 35: 8' கையா
விவேகானந்தா இல்லம் 66 * 9' ஜெபராஜ் இராமகிருஷ்ண இல்லம் 81' 1'''
விபுலானந்த இல்லம் 11 செக். அந்தா இல்லம்
2 நிமி. 11 செக்: குஷ்ண இல்லம்
1 நிமி. 51 செக்,
ப் போட்டியில் மட்டுமல்லாது, மற்றைய ாட்டிகளில் பங்கேற்று, மற்றைய கல்லூரி கில இலங்கை ரீதியில் பங்குபற்றுவதற்குப் த்துடன், எமது கல்லூரி விளையாட்டு வீரர் சுப் போட்டிகளில் பங்குபற்றி எமது கல்லூரிக்

Page 115
இல்லங்களுக்கான உள்ளக விளையாட்டுப் பே
கரம் 15 வயதுக்குட்பட்ட தனிநபர் ஆ
சாம்பியன் றண்ரைப்
இரட்டையர் ஆட்டம்
சம்பியன் றண்ரைப்
எஸ். ரி. பி
15 வயதுக்கு மேல் தனிநபர் ஆ
சம்பியன் றண்ரைப்
பி: 6
கே.
இரட்டையர் ஆட்டம்
சாம் பியன் றண் ரைப்
பூப்பந்து தனிநபர் ஆட்டம்
சாம்பியன் றண்ரப்
பி. எம்
இரட்டையர் ஆட்டம்
சாம்பியன் றஎண் ரைப்
ஜீ.
எஸ்
15 வயதுக்கு மேல் தனிநt.ர் ஆட்
சாம்பியன் றண்ரைப்
பி.
ஜீ.
இரட்டையர் ஆட்டம்
சாம் பியன் றண்ரைப்
எஸ்
ஈ.. |
சதுரங்கம்
15 வயதுக்குக் கீழ்
15 வயதுக்கு மேல் மேசைப்பந்தாட்டம் 15 வயதுக்குக் கீழ் தனிநபர் ஆட்ட
சாம்பியன்
எஸ் ற என்ன ரைப்
எம்.

75 -
பாட்டி முடிவுகள்:
பூட்டம்
எஸ். ரகுராம் ரி. பி, பிரிதிபராஜ்
- திலீப்குமார், எம். நப்ரீஸ் 1. பிரிதிபராஜ், பி. ஞானகுருபரன்
ட்டம்
எஸ், கெங்காதரன் எம். மாக்கீர்
ஞானகுருபரன் 1. ஐ. எம். தாரிக்
முருகையா, பி. ஞானகுருபரன் 5: ஜெயசங்கர், கே. ரவி
டம் ஜெயகுமார் சசிமகேந்திரன்
". சஞ்சீவன், பி. சசிமகேந்திரன் 1. தேவசகாயம், எஸ். ஜே. தேவசகாயம்
ஜெ. ஜெயராமன் எஸ்: கேசவன்
டம் - திலீப்குமார்
நப்ரீஸ்

Page 116
இரட்டையர் ஆட்டம்
சாம்பியன் றண்ரைப்
எள்
ஐ.
15 வயதுக்கு மேல் தனிநபர் ஆம்
சாம்பியன் றண்ரைப்
கே வி.
இரட்டையர் ஆட்டம்
சாம்பியன் றண்ரைப்
கே வி.
உதைப்பந்தாட்டம்- 2 -3 15 வயதுக்குக் கீழ்
சாம்பியன்
இர றண்ரைப்
வி.
15 வயதுக்கு மேல்
சாம்பியன் றண்ரைப்
வி!
பாடசாலைகளுக்கிடையே நடந்த உ பட்ட பிரிவுக்கான உதைப்பந்தாட்டப் பே சாம்பியனாகவும், மாவட்ட ரீதியில் றண்ரை.
வெளிவாரியாக நடந்த மேசைப்பந், டத்தில் அதிசிறந்த மேசைப்பந்தாட்ட வீரர் எல். கருணாகரன் என்ற மாணவன் றண்ரைட தேடித்தந்துள்ளார்.
எமது இந்த ஆண்டு முடிவில் மான விளையாட்டுக்கள் பலவும், கால்ப்பந்தாட்டப் மாணவ ஆசிரியர்களுக்கிடையில் உள்ள நல்
- - - - - -
39 ap ஐ.

(6 -
9: திலீப்குமார், எம்: ஐ. எம். தாரிக் முகில்வண்ணன், வி. குகதாஸ் :
ட்டம் * கருணாகரன்
சிதம்பரநாதன்
. கருணாகரன், எம். அந்தனிதாஸ்
சிதம்பரநாதன், எஸ். கெங்காதரன்
ாமகிருஷ் ண இல்லம் புலானந்தர் இல்லம்
ாமகிருஷ்ண இல்லம் வேகானந்தா இல்லம்
தைப்பந்தாட்டப் போட்டியில் 15 வயதுக்குட் ாட்டியில் எமது பாடசாலை வட்டார ரீதியில் ப்பாகவும் தெரிவு செய்யப்பட்டது.
தாட்டப் போட்டியில் திருகோணமலை மாவட் களுடன் மோதி எமது பாடசாலை மாணவனான ப்பாக வந்து எமது பாடசாலைக்கு பெருமையை
ஐக்கருக்கும், ஆசிரியர்களுக்குமிடையில் உள்ளக - போட்டிகளும் சிறப்பாக நடாத்தப்பட்டு, லுறவை மேலும் வலுப்படுத்தியது.

Page 117
INTER S MUSICAL TALENT
ST
Master Jebaraj Thevasagayam re
Master S. Gengataran receiving the
in the All Island Pho Organised by the Ministry of Local

-CHOOLS
CONTEST WINNERS
eceives the 1st Prize (Juniors )
e first Prize from Mrs. Premadasa tographic Competition
Government and National Housing.

Page 118
PRIZE DA
Our Chief Guest:
PRIZE DA
Our Chief Guest:

Y - 1979
A08AA0BBAN
Swami Samagranandaji
Y - 1981
Mr: S. Ambalavanar ( Principal Emeritus )

Page 119
SCO
NIHIN
CA I
NIH

UTS
DU
DETS

Page 120
TUTORIA
(Starading = Back Row) - fron L - R) Hesse K. Nallanathan, S. Eswaradasan, A. S. Kirupa ( Second Ro w) = L - R ) Messers K Shanm G. F. Louis, L, B, Gnanapragasam, R. Thurain T. M. Yusuf Jan and N. Siva kadadchame (Seated - L - R ) Messers: L. Thiruchelvam, S. A. Sivalogarnathan (Principal), S. Vykunthasa maniam and Mrs. 1. Push panathan.

CUID 1931
COLLEG
L STAFF
E COLLEGE
A000000000000000
rs: T. Satchithanandarajah, A. Arunakumar, rajah, S. Selvaratnam and K. Sithiravelayuthan auganathan, M. R. Marikar, R. Manoharan, ayagam, S. Sriskandarajah, M. L. Kamaldeen,
Gunaratnam, R. Rajamany (Deputy Principal) my, Miss G. Sathasivam, Mrs. M. Balasubra

Page 121
SQL U17 SCHOOL DEVELO
OUR MINOR SENIOR TEACHERS
RKMIHINT
808080
060000e0ooooood. Sooooooooooooooooooo

A RAEHAEN PMENT SOCIETY
NDU COLLEGE
000000000
06000-800
STAFF WITH - AND PRINCIPAL
UN COLLEGE
2000000000000000000000000
:9000000000000000
ao A00000

Page 122
عمره


Page 123
கல்லூரி நூல
காப்பாளர்: பொறுப்பாளர்: ஆலோசனை உறுப்பினர்கள்:
மாணவர்கள் தமது கல்வியறிவினைப் விருத்தி செய்வதற்கும் பல்துறை வள நிறு
எமது கல்லூரியில் மாணவர்களுக் கொடுத்திருக்கின்றோம். தனிக்கட்டிடத்தில் , கப்படவுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்படவுள்
இந்நூலகத்திற்குள் பொறுப்பாகவுள் வசதிக்கட்டணத்திலிருந்தும், பெற்றோர் ஆசி வேதனம் வழங்குகின்றோம். சேவையுணர்வே அயராது உழைக்கும் எமது கல்லூரியின் - நிரந்தரமாக்கப்படவேண்டிய ஒழுங்குகளைச் ெ
எமது கல்லூரி நூலகத்தில் விஞ்ஞ அறிவியல், கதை, பொது நூல்கள் 1483 உ மாத வெளியீடாகவும் 12 வெளியீடுகள் உ
மாணவர்கள் நூலகத்தில் வாசிப்ப. களை எடுத்துச் சென்று பயன் பெறத்தக்க உள்ளது.
இந்நூலகத்திற்கு சிவதர்ம வள்ளல் பெறுமதியான தமிழ் நூல்களை அன்பளித்து
பல அரிய தமிழ் நூல்களைக் கல்லூ. அன்பளித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவர், றொட்டறிக் : நூல்களைத் தந்து உதவியுள்ளார்.
நூலகத்திற்கான நூல்களின் எண்ன வசதிக் கட்டண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு
கல்லூரி அதிபரினால் தெரிவு செய்ய கத்தினர்களாகக் கொண்ட ''நூலகக் குழு பற்றிய சிபார்சுகளைச் செய்வதோடு, நூலக

* YAG /
STY //
EA ALAI wr CHUNNAKA
கம் - அறிக்கை
38 A Y
திரு. அ. சிவலோகநாதன் (அதிபர்)
,, க. நடராசா (நூலகர்) ,, எல். பி. ஞானப்பிரகாசம் (ஆசிரியர்)
க. நல்லநாதன் ,, சு. செல்வரத்தினம்
ப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், ஆளுமையை வனமாக விளங்குவது, கல் லூரி நூலகமாகும்.
கும் போதிய நூலக வசதியினை அமைத்துக் இயங்கிவரும் எமது நூலகம் புதிதாக அமைக் Tளது.
சள நூலகர் திரு. க. நடராசா அவர்களுக்கு ரியர் அபிவிருத்தி நிதியிலிருந்தும் மாதாந்த வாடும், மாணவர்களின் தேவைகளையறிந்து, பழைய மாணவராகிய அவருடைய சேவை செய்து வருகிறோம்.
எனம், இலக்கியம், சமயம், வர்த்தகம், சமூக உள்ளன. சஞ்சிகைகள் வார வெளியீடாகவும், Tளன. நாளிதழ் விரகேசரி, தினபதி உள்ளன.
தோடமையாது, தத்தம் வீடுகளுக்கும் நூல் முறையில் நூலகப் பகுப்பு முறை அமுலில்
திரு. க. கனகராசா அவர்கள் 2200/- ரூபா ள்ளார்.
ரியின் பழைய மாணவர் திரு. இலட்சுமணன்
கிளப், லயன்ஸ் கிளப் பல ஆங்கில குழந்தை
னிக்கையைப் பெருக்குமுகமாக வருடாவருடம் | செய்யப்படுகின்றது.
ப்பட்ட ஆசிரியர்களையும், நூலகரையும் அங் - ஒன்று நூலகத்திற்கு வேண்டிய நூல்கள் அலுவல்களையும் மேற்பார்வை செய்கின்றது.

Page 124
இந்துக்கல்லூரி ,
சமூகத்தின் பிரதிபலிப்பே இலக்கிய அத்தகைய நிகழ்வுகளை வாசிக்கின்றபோது, . படுத்தவேண்டும். எனவேதான் 'இலக்கியம் வ
எமது கல்லூரி இவ் இலக்கிய வளர் கின்றது. இவ் இலக்கிய மன்றம் மாணவர்கள் இம்மன்றங்களில் முன்பு பொறுப்பான பதவிவ வகித்து வருகின்றபோதிலும், சமூக இலக்கிய வதை அவதானிக்கின்றபோது இவ் இலக்கிய வந்திருப்பது புலனாகின்றது.
எமது கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாள் வந்துள் ளது. மாணவரிடையே இலக்கிய ஈ நோக்கமாகக்கொண்டு இயங்கிவந்துள்ள இம் 1 போன்ற பல துறைகளிலும் ஈடுபட்டு வந்துள் லூரிக்கு வெளியிலும் இடம்பெற்ற பல்வேறு வர்கள் தமது திறமையை வெளிக்கொணர ஓ
எமது கல்லூரி உயர்தர மாணவர் ! பதற்கும் முயன்று வந்துள்ளது. வருடாந்த மாணவரின் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியுள்ள,
சிறிது காலம் இடைநிறுத்தப்பட்டிருந் மீண்டும் புதுப் பொலிவுடன் இயங்க ஆரம்பி அதிகமாகக் காணப்படுவதால் பல பிரிவுகளா வகுப்புகளை உள்ளடக்கிய கீழ்ப்பிரிவு இலக்கிய ! மத்திய பிரிவு இலக்கிய மன்றமும், இயங்கிவ மன்றத்தில் இரு பிரிவுகள் காணப்படுகின்றன தகம், 11, 12 கலை வகுப்புகளும் அடங்கிய ஒ வர்த்தக பிரிவு மறு பிரிவாகவும் இயங்கி வரு
இம்மன்றங்களின் செயல்த்திறன் மிக்க மன்றங்களை இயக்கி வருகின்றனர். மாணவரி: மலும் இலக்கியத்தை வாழ்க்கைக்கு ஒரு 6 இம்மன்றங்கள் இலக்கிய ஆர்வத்தினை மாண

இலக்கிய மன்றம்
ம். சமூக நிகழ்வுகளே இலக்கியமாகின்றன. அது மனிதனை, அவனது வாழ்வினை, நெறிப்
ாழ்க்கைக்கு' என்று கூறப்படுகின்றது. ச்சிக்குக் கணிசமான பங்கினை ஆற்றிவந்திருக் இடையே பண்பினையும் வளர்த்து வந்துள்ளது. கித்து வந்தவர்கள் தற்போது பெரும் பதவிகள் 1 வளர்ச்சிக்கு இன்றும் தொண்டாற்றி வரு மன்றம் தனது நோக்கங்களைப் பூர்த்திசெய்து
'ளில் இருந்து இலக்கிய மன்றம் இ ய ங் கி பொட்டை ஏற்படுத்தலையும், வளர்த்தலையும் மன்றம் சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை 1ாது. கல்லூரிக்குள்ளே மாத்திரமல்லாது கல் போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி மாண இம்மன்றம் உதவியுள்ளது .
மன்றம் இடையே பரஸ்பர ஒற்றுமை வளர்ப் இராப்போசன விருந்துபசாரங்களை நடத்தி து:
எத இம்மன்றம் 1981 மே மாதம் தொடக்கம் த்துள்ளது. மாண வர்களின் எண்ணிக்கையில் -கப் பிரிக்கப்பட்டு இயங்கிவருகிறது. 6, 7, 8ம் மன்றமும், 9, 10ம் வகுப்புக்களை உள்ளடக்கிய ருகின்றன. அத்துடன் மேற்பிரிவு இலக்கிய . 11ம் வகுப்பு கணிதம், விஞ்ஞானம், வர்த் ரு பிரிவாகவும், 12 க ணி த ம், வி ஞ் ஞா ன கின்றன.
நிருவாகிகள் பொறுப்புடன் சிறந்த முறையில் டையே கீழ்த்தர இலக்கிய ரசனை பரவிவிடா பழிகாட்டியாகவும் அமைக்கக்கூடிய வகையில் வரிடையே விதைத்து வருகின் றன.

Page 125
இந்துக் கல்லூரி
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத் நல்ல முறையில் இயங்கிக்கொண்டே வந்துள் ராசா, பின்பு திரு. சு. பாலசுப்பிரமணியம், ஆகிய ஆசிரியர்களும் சாரணர் இயக்கத்திற் புரிந்துள்ளார்கள். 1980ம் ஆண்டு முதல் திரு. ! ஆசிரியரும், சாரண ஆசிரியர்களாக திரு. அ மிக்கப்பட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் 10 மா பின் பாடசாலை சீருடையை உபயோகிக்க அ கள் அமைக்கப்பட்டன. திரு. ஆரோக்கியநா நடாத்தியபின் மாணவர்கள் உற்சாகப்பட்டு டுள்ளன.
செல்வர்கள் வி. பிரவின் குமார், பு. எ கே. மோகனகுமார், ரி. முரளீதரன், வி. நாயகபாகு, ரி, பிரிதிவராஜ் ஆகியோர் அணி
இப்பாடசாலை சாரணர்கள் இருவருட போட்டி, கோணேசர் கோவில், காளிகோவில்
டார்கள்.
சென்ற வருட வேலைவாரத்தின்போ சாரண இயக்கக் காரியாலயத்திற்கு ரூபா 44/- கொடுத்து உதவியுள்ளார்கள். இவ்வருடம் நட மாக நடாத்த முடியாமல் போய்விட்டது.
Cowards die many times bef The valiant never taste of d
It's love, it's love that mak

* >> .YAGம்.
A/LALAL WE

Page 126
- * * 3 , 3 2 -3
|2 2 2 } }
- மாணவர் தலைவர்
காப்பாளர்: அதிபர் - பொறுப்பாசிரியர்கள்:
A p N
சிரேஷ்ட மாணவர் குழுத் தலைவர்:
எதிர்கால வாழ்வில் முன்மாதிரியான தாங்கும் ஆளுமையை மாணவர் பரு வ த் தி ே இந்த அடிப்படை நோக்கைக் குறிக்கோளாகக் கப்படுபவைதான் மாணவர் தலைவர் குழு.
எமது பாடசாலையில் 1976-ம் ஆண்டு செய்யப்பட்டு இன்றுவரை மிகச் சிறப்பாகவே
- மாணவர் தலைவர்கள் மாணவர்களின் வற்றில் மாண வர்களுக்கு முன்மாதிரியாகத் தி. களை வழி நடத்திப் பாடசாலையின் ஒழுக்கத்தை களுக்கும் உறுதுணையாகச் செயற்படுகிறார்கள். கு படியாக மாணவர்களிடையே ஒழுக்கத்தை நிை பொறுப்புடையதாகக் காணப்படுகிறது.
இவற்றிற்கும் மேலாக எமது கல்லூ ஒரு நி தி யு த வி ப் படக் காட்சியை நடாது அபிவிருத்தி வேலைகளுக்காக சுமார் இருபத்தெட தது, இங்கு குறிப்பிடத்தக்கது: இக்குழுவின் அ நல்லொழுக்கமும், நற்பணியும், பாடசாலையின் ஆசிரியர்களின் சிபார்சின் பேரில் தெரிவு செய்

[ குழு அறிக்கை
உப அதிபர் திரு. எஸ். குணரத்தினம் திரு. எல். பி. ஞானப்பிரகாசம்
செல்வன் ந. ரவீந்திரன்
ஒரு பிரஜையாகத் திகழ சமூகத்தில் தலைமை ல யே சிறார்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கொண்டு பாடசாலைகள் தோறும், அமைக்
மாணவர் தலைவர் குழு அங்குரார்ப்பணம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒழுக்கம், சீருடை, அமைதிகாத்தல் போன்ற கழ்ந்து அவர்களுக்குத் தலைமைதாங்கி அவர் - கட்டிக் காப்பதில் அதிபருக்கும், ஆசிரியர் குறிப்பாக பாடசாலையில் ஆசிரியர்களுக்கடுத்த லநாட்டுவதற்கு எமது மாணவர் தலைவர் குழு
ரி மாணவர் தலைவர் குழு 1981ம் ஆண்டு த்திப் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட ட்டாயிரம் ரூபா வரையில் திரட்டிக் கொடுத் அங்கத்தவர்களாக உயர்தர வகுப்புகளிலிருந்து - அபிவிருத்தியில் ஆர்வமுள்ள மாணவர்களே பயப்படுகிறார்கள்.

Page 127
சிறப்புப்
1962ம் ஆண்டு முன்னை நாள் பாட மாணவர் சிறப்புப் பாசறை ஒன்று இப்ப இலங்கைப் பாசறை மேலிடத்திடம் வேண்ட விடை அளித்தபின், கவனிக்கப்படும் என்று ! அதிபர் அவர்களின் விடாமுயற்சி காரணமா கொள்ளப்பட்டது. இவ்வேளை அதிபர் மா திரு. எல். திருச்செல்வம் ஆசிரியர் பொறு திருச்செல்வம் ஆசிரியரும் அனுராதபுரம் கெ வைக்கு 25 மாணவர்களைக் கூட்டிச்சென்றா டெமாறுப்பாசிரியராகக் கடமையேற்று 1971ம் கும் ஒவ்வொரு வருடமும் பாசறையில் பங்கு கால எல்லையில் உதைப்பந்தாட்டத்திற்கு ந எல்லா உயர் அதிகாரிகளாலும் இந்துக்கல்லூ திறமை பாராட்டப்பட்டது.
1972ம் ஆண்டு கலவரம் காரணமா அலுவலகத்தால் பெறப்பட்டது.
1973ம் ஆண்டு 22 பாடசாலைகள்
1974ம் ஆண்டு 5ம் படைப் பிரி ை 17ம் இடத்தைப் பெற்றிருந்தோம்.
1975ம் ஆண்டு திரு. கே. சண்முக! ஜெகசோதி, திரு. மகாலிங்கம் ஆசிரியர்கள்
1978/79ம் ஆண்டு பொறுப்பாசிரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. 2ாசன்) றயில் பார்
1980ம் ஆண்டு மீண்டும் திரு. கே. ! பாசறையைப் பொறுப்பேற்று 1981ம் ஆண் 30ம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதுவரைகாலமும் திருக்கோணமலை சிறப்புப் பாசறை காணப்பட்டது, இம்முறை பெற்று பங்குபற்றியுள்ளார்கள்.
கடேற் பயிற்சி பெற்ற பல மாணவர் பரீட்சையில் முதலிடம் கொடுக்கப்பட்டு வேலை வேலை புரிகின்றார்கள்.
1970 எஸ். பிரபாகரன் 1972 எஸ். இரவீந்திரராசா 1974 எஸ். ரஞ்சன்
1976 பி, கபிலன் இவ்வாண்டுகளில் சாஜண்டாகக் கடமை புரி,

பாசறை
சாலை அதிபர் திரு.சிவபாலன் அவர்களால் சடசாலையில் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று ப்பட்டது. அவர்களிடமிருந்து பல வினாக்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றது. திரு. கே. சிவபாலன் க 1970ம் ஆண்டு பார்வையாளர்களாக ஏற்றுக் மற்றலாகி திரு . எஸ். இளையதம்பி அதிபரும், ப்பாசிரியராகக் கடமையேற்று, அதிபரோடு =ன்று சீருடைகளைப் பெற்று வந்து, தியத்தலா ர். 1971ம் ஆண்டு திரு. கே. சண்முகநாதன் - ஆண்டு தொடக்கம் 1975ம் ஆண்டு வரைக் பற்றி, பல முன்னேற்றம் காணப்பட்டது. இக் ல்ல பெயரை இந்துக்கல்லூரி பெற்றிருந்தது, சி பாசறை மாணவர்களின் உதைப்பந்தாட்டத்
ஏக சீருடைகள் பாடசாலையிலிருந்து தலைமை
பங்குபற்றி 10ம் இடத்தைப் பெற்றுள்ளோம்;
வச் சேர்ந்து 24 பாடசாலை கள் பற்குபற்றி
நாதன் ஆசிரியர் மாற்றம் பெற்றதினால், திரு.
பொறுப்பேற்று நடாத்தினார்கள்.
* இல்லாத காரணத்தால் மாணவர்களுக்குப் ங்குபற்றவும் முடியவில்லை.
சண்முகநாதன் ஆசிரியர் மாணவர் சிறப்புப் நி போட்டியில் 32 பாடசாலைகள் பங்குபற்றி
மாவட்டத்தில் இந்துக்கல்லூரியில் மட்டுமே ற மேலும் மூன்று பாடசாலைகள் அ னு 1.0 தி
கள் இப்பயிற்சியின் உதவியால் பல நேர்முகப் பயும் பெற்றுள்ளார்கள். பலர் வெளிநாடுகளில்
1971 செ. சரச்சந்திரன் 1973 ஏ. சொர்ணலிங்கம் 1975 ஆர். ஜெய்மோகன்
1980 எஸ். ஸ்ரீ ஜெயானந் ந்தவர்கள்.

Page 128
ஆசிரிய கர
தலைவர்:- திரு. செயலாளர்: தனாதிகாரி:- நிர்வாகக் குழு:
திருமதி கணக்குப் பரிசோதகர்: திரு. எ
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் அமைப்புக்கள் இருந்து கொண்டே வந்துள்ளன யாப்புக்கு உட்பட்ட அமைப்பாக மாற்றப்பு வடிவம் கொடுக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
அங்கத்தவர்களின் நல உரிமைகளைப் | டசங்கேற்ப தையும், தங்கள் கடமைகளைச் சீரா கொடுப்பதையும் தனது பிரதான நோக்கமாக
இல்லமைப்பில் அ தி பர், ஆசிரியர்க சாலையுடன் இணைந்த  ெவ ளி க் க ள உத்திே வாசிகசாலை மேற்பார்வையாளர், வசதிக்கட்ட அங்கத்தவர்களாகவும் உள்ளார்கள்.
இந்தவருடம் எமது கழகத்தில் திருவ வேலாயுதன், திருச்செல்வம், ஜெயசீலன், தி லில்லிரக்ஸ் ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட் யால் திருமதி ஆர். கந்தையா இடமாற்றம் ெ படிப்பின் கல்வி நெறிப் பயிற்சிக்காகச் சென்ற தேவசுந்தரம் ஆகியோர் அங்கத்துவத்தில் இரு
வெளியேறிய அங்கத்தவர்களில் எமது யாற்றிய திருமதி ஆர். கந்தையா ஆசிரியை 4 பாக பிரிவுபசார விழாவையும், மற்றும் திரு. ஆகியோருக்கு எளிமையான விதத்தில் பிரிவுபச உடன் ஆசிரியர்களான திருமதி அருணகிரிராது குமார் ஆகியோரின் திரு ம ண த் தை முன்னி உள்ளோம்.
தவணை முடிவுகளில் ஆசிரியர்களின் ஒ களை ஏற்பாடு செய்துள்ளோம்.
டெபாதுஜன ஸ்தாபனங்களில் இருந்து அவ்வப்போது கழகத்தின் நிதி நிலைமைகளைப் வழங்கியுள்ளோம்.

)கம் - 1981
ந. சிவகடாட்சம் - ந. சச்சிதானந்தன் கி) அ. அருணகுமார் 5. நல்லநாதன் இ. துரை நாயகம் ஈ. செல்வரட்ணம் நி. திருநாவுக்கரசு ஸ். சிறிஸ்கந்தராசா
தொடங்கியே ஆசிரியர்களின் நலம்பேணும் . மு தன் முதலாக 1958ம் ஆண்டில் இருந்து
ட்டு பின் 1980ம் ஆண்டு யாப்பிற்கு புதிய
பேணுவதிலும் அவர் களின் நன்மை தீமைகளில் கச் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்
க் கொண்டுள்ளது : ள் பதவி வழி அங்கத்தவர்களாகவும், பாட யாகத்தர்கள் விருப்ப அங்கத்தவர்களாகவும், ணத்தில் சேவைபுரிவோர் ஆகியோர் நியமன
ாளர்கள் நவரத்தினம், ஈஸ்வரதாசன், சித்திர "ருமதி தேவசுந்தரம், செல்வி ஜி. ஆர். எம். நிம், சே கவையில் இருந்து இளைப்பாறியமை பற்றமையால், திரு. ம திபாலசிங்கம், பட்டப் மையால் திருமதி நி. திருநாவுக்கரசு, திருமதி
ந்து நீங்கியுள்ளார்கள்.
மமையரா ல் இருந்து ஜி. அதிதிர
- பாடசாலையில் பல வருடங்களாகச் சேவை அவர்கட்கு, மாணவர்களுடன் இணைந்து சிறப்
மதிபாலசிங்கம், திருமதி நி. திருநாவுக்கரசு ார விழாவையும் நடாத்தியுள்ளோம். எமது ஜா, திரு, சச்சிதானந்தன்', திரு. அ. அருண ட்டு புதுமணத்தம்பதியினரை கெளரவித்தும்
கன்றுகூடலை முன்னிட்டு இராப்போசன விருந்து
"வரும் அன்பளிப்புக் கோரிக்கைகளை ஏற்று பொறுத்து எம்மால் இயன்ற நன்கொடைகளை

Page 129
அங்கத்தவர்களின் கடன் கோரிக்கை அவ்வப்போது நிறைவேற்றியுள்ளோம்.
கழகத்துக்கான நிதியானது. நியா தவர்களின் மாதாந்த நன்கொடையான ஐந்
எமது பாடசாலையில் நிரந்தரமான குறைபாடாக இருந்தது. அதிபர் அவர்களி யொன்று தளபாடங்களுடனும், மின்விசிறியு
ஆசிரியர் அறைக்கு தண்ணீர் வசதி வழிகாட்டலில் எமது பாடசாலை முதன்மை மாகச் செய்து தந்துள்ளார்கள். அதிபருக்குப் எமது நன்றியைத் தெரிவிக்க விரும்புகின் றே
கழகத்துக்கான நிரந்தர .ெபாருட்கள் கரண்டிகள், ஆழ்த்தி சூடாக்கி (immersion H வாங்கியுள்ளோம்.
இவ்வாறு தொடரும் எமது பணி நலம் பேணும் நடவடிக்கைகளில் ஈடுபடமுய.
The only difference between every saint has a past and eve
Better build schoolrooms fo Than cells and gibbets for

23 -
ககளைக் கழகத்தின் நிதி இருப்பைப் பொறுத்து
மன அங்கத்தவர்கள் தவிர்ந்த ஏனைய அங்கத்
து ரூபாவால் சேர்க்கப்படுகின்றது.
ஆ சி ரி யர் அறை ஒன்று இல்லாதது பெரும் ன் ஒத்துழைப்பால் இன்று வசதியான அறை ம் பெற்றுள்ளோம்.
யை ஏற்படுத்த முயற்சித்த வேளையில் அதிபரின் மாணவர்கள் அவ்வசதியை எ ம க் கு இலவச -, முதன்மை மாணவர் களுக்கும் இத்தருணத்தில்
ம்.
* சேர்க்கும் பணியில் இதுவரை ஐ ஸ் கி றீ ம் eater) 30 சாப்பாட்டுக் கோப்பைகள் ஆகியவை
எதிர்காலத்திலும் வியாபித்து அங்கத்தவர்களின் லும் எனக்கூறி விடைபெறுகின்றோம்,
ன்றி.
1 the saint and the sinner is that ry sinner has a future.
- Oscar Wilde
தி
ஆட்டம்
r " the boy”' ''the Man''
-- Elize Cook

Page 130
LIST OF OL T/R. K. M. HINDU CO!
S.No.
Names
Occup
1. Arumuganathan A. 2. Arunakumar A.
Commissioner Teacher
Chief Clerk
3. Arumugam S. 4. Åboobucker S. 5. Abdeen M.
6. Abbas S. 7. Abdeen S. M. A. 8. Abdulbasa P. M. 9.
Arulvahesan B. 10. Balachandran M.
Engineering St Lecturer
11. Baskaran K. L.
Architect
12. Buhary S. 13. Basheer A. 14. Balendran L. 15. Balasingham K. 16. Balasubramaniam A. 17.
Balasingham P. 18. Chellappa S. 19. Careem M. S. M.
Chandran S. 21. Cassim S. A. 22.
Chandrapalan R. 23. Careem M. H. M. 24. Chandrasorupan S.
Attorney - at - C. E. O. Oiler Pensioneer
20.
Attorney - at - Principal Instructor
25. Dharmarajah K. 26. Ehamparam R. 27. Farookjan
Store - keeper Teacher
28. Firoz Sayeed M.
Teacher
29. Ganeshamoorthy M. 30. Gani S. 31. Gnanasampanthar S. 32. Gnanachandran K. 33. Gunadasa S.
1 I : !

D BOYS OF LLEGE, TRINCOMALEE.
ation
Official Address
of Courts
T/R. K. M. Hindu College, Trincomalee. District Court, Trincomalee.
Co-operative Development Office, Trincomalee. Kachcheri, Amparai.
udent
Peradeniya University of Sri Lanka Kattubedde.
A. W. M. Rasheedu Associates, Hotel Club Oceanic, Trincomalee. Buhary Textiles, Trincomalee. Flora Fountain Cafe, Trincomalee, People's Bank, Trincomalee,
Law
Education Dept., Trincomalee. Saudi Arabia.
People's Bank, Kinniya.
Law
TAI - Afza Vidyalayam, Kinniya. Akbar Hall, Peradeniya Campus, Peradeniya.
Lunugala Tamil Maha Vidyalaya, Lunugala. T/Pulmoddai Maha Vidyalayam, Pulmoddai. Post Office, Trincomalee: Buhary Textiles, Trincomalee, Labour Office, Trincomalee.
Cee

Page 131
S. No.
Names
Occu
34. Izzadeen S. 35. Iyub Jan T.
Clerk
36. Ismail C. L. M. 37. Hassan P. M. M. 38. Hussan P. M. M.
Attorney - at Clerk
39. Hussein S. M.
40: Hassan M. A. 41. Hajah Mohideen M. 42. Hajireen S. 43. Hameed K.
Grama Sevak Post Master Inspector of
44. Hemachandra K. Dr. 45. Jeyachandran S. 46. Jegatheesan S.
Medical Offic Clerk Land Surveyo
47. Jainudeen S.
Inspector
48. Jeevanathan Miss K.
Medical Stude 49. Jeyakumar M.
Technical Ass 50. Jalaldeen A. 51. Jeganathan S.
Clerk 52. Jegatheeswaran 53. Jeyaseelan T.
Junior Execut 54. Kamaleswaran. C.
Sales Represei 55. Kirubakaran K.
N. D. T. Ist 56. Koya S. 57. Karunakaran A: 58. Kulaveerasingham T.
Chief Clerk 59. Kugathasan T.
Cultivation o 60. Kumarasamy M.
Clerk 61. Kamaleswaran P. 62. Kamaleswaran S. 63. Lankeswaran C. 64. Lingeswaran R.
Supervisor Laxmanan S.
Time Keeper 66.
Mohamed Zaic Mrs. M. J. Teacher 67: Mohamed Hassan S.
University Sti 68. Mahroof M. E. H.
District Minis 69. Majeed A. L. A.
Ex - Junior M
65.

5 —
ation
Official Address
Buhary Textiles, Trincomalee. People's Bank, Foreign Branch, Fort, Colombo.
Law
Labour Office, Trincomalee.
Ministry of Industries, 42, Sri Jinaratna Mawatha, Colombo - 2 Prima (Ceylon) Limited, Chinabay.
! Officer
'olice
era
Post Office, Thoppur.
Narahenpitiya Police, Colombo-5. S. L. Port Authority, Inner Harbour Road, Trinco. Base Hospital, Trincomalee: People's Bank, Kankesanthurai. National Survey Directorate, Ministry of Housing. Maname, Bahrain. Narahenpitiya Police, Colombo- 5.
Medical College, Colombo, Kantalai.
istant
Kachcheri, Trincomalee.
cive ntative Year
Air Lanka Ltd., Colombo. Mayura Industries, Ratmalana. University of Moratuwa, Colombo Municipal Council, Colombo.
ficer
Excise Department, Trincomalee. Thiriyai: Education Office, Trincomalee. Bank of Ceylon, Trincomalee. Education Office, Trincomalee.
Fisheries Corporation Sri Lanka Navy, Trincomalee:
Hinluganga M. M. V. Hinluganga.
dent
er
Mannar
nister
-

Page 132
- 86
S.NO.
Names
Occupa
70. Mahroof S. 71. Meera Mohideen S. 72. Murugiah R.
- Forest Officer
73. Maheswaran T.no 74. Mohanathas T. o tai
Labour Superv University Stu
75. Nandapalan M. odnol Teacher
76. Nimalan S. xedeaja 77. Navaratnam 78. Logeswaran S. 35ino e Field Assistant 79. Nagarajah K.iga Accounts Cleri
80. Nadarajan K. od teh 290 Librarian 81. Navaratnam V.iezoe Chief Clerks 82. Nagalingam S.da algo Clerk
83. Premachandran K. Yalnim
84. Packeer Bawa S.gads Clerk
85. Pushparajah S.loosibl 86. Pathmamaheswaran E. P. H. T. 87. Pasupathipillai
Painter
88. Prabaharan S.
Engineer 89. Pulendran S. 90. Ravindran S. balso
Engineering Stu odnologi soMo vaizdavinu 91. Rajanayagam N. Architect Stude
92. Rahumanjan N.ley Teacher 93. Ravikuwar M. 9 gols Civil Engineer 94. Rajakularatnam K. ionsa 95. Rudramoorthy M. asou Landing Clerk
96. Radhakrishnan R. ad VYorks super
Works Supervis
97. Ratnapathy C. 98. Ratnam V.
Basilici
Clerk
99. Ragunathan V. 100. Ramachandran K.
Watcher

---
tion
Official Address
Forest Department, Vagarai, Valaichenai.
sor dent
Jaffna Campus, Jaffna.
T/Koneswara Vidyalayam, Trincomalee.
sve sine A. M. C. Regional Office, Trincomalee. Koos Komneswaram Kovil,
Thampalakamam. Hindu College, Trincomalee. 20 is
Forest Department, Batticaloaa
District Registrar's Office, Toyevue
Trincomalee. S. L. Ports Authority, Trincomalee. Department of Highways, Trincomalee.
*** disvasti Mutur. Department of Highways, Trincomalee.
U. S. A.
2 nedensel
6 gol ident
Faculty of Engineering, University of Ceylon,
Peradeniya. ent
Department of Architect, University of Moratuwa,
Moratuwa. O noll T / Mutur M. M. V., Mutur:
(
Force
People's Bank, Karaitivu. S. L. Port Authority,
:ssa Trincomalee. Department of Highways,
Nuwara-Eliya. agsal sa
ness Fisheries Department, SOM 12 dienovi Trincomalee.
ToM Monica
.. toontes Moinux
AbgeisM

Page 133
S.No.
Names
Occu
101. Ratnasabapathy S. R. M. P. 102. Rajanathan S.nrmapslet District Jud 103. Rajkumar M.ismaanit
Clerk 104. Renganathan P.
Attorney - at 105. Ramanathan K. 106. Rasheed Khan K. T. M. Electrical Fi 107. Ratnakumar G. S.
Sales Manag
layers 108. Ranjitkumar C. A. J. I. P. T. 109. Rabindranathan V.a Accountant
2 mois 110. Ratnasothy P. monin
Clerk
sens III. Sarawanabawan S.
Photographe |12. Selvanayagam T. 1ovim T|3. Sithamparamoorthy N. Student
114. Sivaloganathan A. ubiH Principal
115. Sathiyaseelan S.
16. Shanmuganathan K.
Teacher
T|7. Sathiyaseelan S. 118. Sriskandarajah S.
Assistant Su
ons |19. Salihu P.
Clerk 120. Sanoon A. R. 121. Suresh Mohamed
Clerk 122.- Sayed Ibrahim S. 123. Sheriffdeen S.larmoonia Welfare Of 124. Sheriffdeen A. R.A 125. Sahul Hameed A. snin
126. Seyed Ahamed S.
127. Selvaratnam V: meget 128. Shanmugarajah V. 129. Sivanandan Dr. S. sile 130. Sugumar V.bastane
Beat Forest R. M. P. Student
131. Subramaniam R.
Manager
Edgezola 132. Satchithanandannoonis
Businessman 133. Sathiyamoorthy T. 010
Technical A

87 -
pation
Official Address
Perisai Government Dispensary, El
je vstus Mullipothana, iniz geTS
Bank of Ceylon, Vavuniya. - Lawento
seos
u
cter ers-ento
Sri Lanka Navy, Trincomalee.
Chemical & Drugs Suppliers, 50, Reclamation Road,
Colombo - 11. Telecommunication Dept. Sun Flower Beach Hotel, 143, Louis Place, Negombo. Sri Lanka Ports Authority, Colombo.
Luxmi Theatre, Trincomalee. University of Jaffna: Jaffna. T/R. K. M. Hindu College, Trincomalee.
osa
T/R. K. M. Hindu College, Trincomalee.
perintendent
21
ficer
Cashew Extension Office, Kachcheri, Vavuniya. Kachcheri, Trincomalee. Urban Council Election Office, Trincomaleeg Kachcheri, Trincomalee: Municipal Council, Colombo. Magistrate Courts, Batticaloa: Flora Fountain Cafe, Dockyard Road, Trincomalee. Archaeological Department, Colombo. Labour Office, Trincomalee: Forest Department, Trincomalee.
Oficer
Jaffna Campus,
University of Ceylon Bank of Ceyion, Bazaar Branch, Trincomalee.
ssistanta Pankulam sasissa

Page 134
S.No.
Names
Occup
134. Sivanandarajah K. 135. Somaskantha lyer 136. Sadagopan N.
Teacher Pulaver I. P. T.
Attorney - at -
137. Satchichananthan V. R. 138. Sivasubramaniam K.
Shanmugarajah V. 140. Siva Rajaratnam Mrs. 141. Shanmugasigamany N. 142. Somanathan R. 143. Sivagnanasuntheram R.
Attorney - at
144. Sri Kanthan N.
Engineer
145. Sinnathurai Miss I. 146. Thayalan S.
Medical Offic Engineering S
147. Thayaparan G. 148. Thiruchelvam L. 149. Thiyagarajah A.
Minor Operat Teacher
150. Thirugnanasampanthar A. Cashier 151. Thillainathan K. 152. Thayananthaguru K.
Teacher 153. Thanigasalam V. 154. Thayanithi K. 155. Thayaparan N.
Accountant
156. Thangathurai N. 157. Thavasilingam T.
Executive Eng
158. Thayaparan R.
Co-operative
159. Thandayuthapani S. 160. Uthayapalan A. 161. Uthayakumar N.
Teacher Survey Assist: Teacher
Election Office
162. Vijeyakumar C: 163. Vickneswaramoorthy M. 164. Vinayagamoorthy M.
CD
.
165. Vasanthakumar S.
Student
466. Vivekananthan S.
Clerk

8 -
itlon
Official Address
54, Vivekananda Hill, Colombo.
Telecommunication Dept. Trincomalee.
Law
Law
er tudent
Bank of Ceylon, Kuchaveli: Ceylon Fertilizer Corporation, Trincomalee. Ceylon Electricity Board, Trincomalee.
General Hospital, Jaffna. Engineering Faculty, University of Peradeniya. Peradeniya. S. B. T. B. Chinabay.
Hindu College, Trincomalee. Planning Branch, Kachcheri, Trincomalee.
or
Kiliveddy.
Bank of Ceylon, Trincomaleez Sri Lanka Sugar Corporation, Kantalai.
ineer
Inspector
Department of Highways, Trincomalee. A. C. C. D's Office, Trincomalee. Hindu College. Trincomalee.
nt
T|Avvainagar G. T. M. School, Trincomalee.
ee
Police Station, Wan-Ela, Kinniya.
Gramer School, Ihabu - Osun, VIA Oshagbo Oyostate, Nigeriya. St. Joseph's Technical College, Trincomalee. Forest Department, Batticaloa,

Page 135
S.No.
Names
Occu
167. Visvanathan K.
Security Of
168. Varatharajan P.
Lecturer
169. Wisayanathan S. K.
English TYP
170. Wijeyakumaraguru K.
Engineering
171. Williams B. R. D. 172. Yakoob Jan N.
Teacher
173. Yoosoof Sha P. M. M. Retired Assis
Commissio 174. Yoosoof Jan T. M.
Teacher 175. Zainulabdeen 176. Zarook A. C.
Grama Seval
. I slept and dreamed that li
I woke, and found that lif
« Beauty is truth, truth bea
Ye know on earth, and

89 -
pation
Official Address
icer
Sri Lanka Port Authority, Trincomalee.
University of Jaffna,
Jaffna. ist
Finance & Civil Administration
Section Sri Lanka Navy, Trincomalee. Assistant
Mahaweli Development Authority Dambulla. Dyraaba Estate, Bandarawela. J/ Government Teachers'
Training College, Palaly. stant Dner of Labour
Erg
ka Officer
Kachcheri, Batticaloa. D. R. O's Office, Trincomalee.
fe was Beauty; Fe was Duty.
-- Ellen S. Hooper
Bines
uty," - that is all all ye need to know.
Keats

Page 136
Our Students Successful i
A
U
omnia 1978 Me T. Ganaikabahu B.
2. Suriyapalan S. riigis enigde
3. Tharmaratnam K. awaban 4. Yoganandamoorthy
5. Anasooya T.
Veter 1. Puvanenthiran P.
Engineering / A 1. Mohamed Hussain 2. Rabindran S. 3. Thayalan S.
Bio - S 1. Kanagasabai K. 2. Mohamed Anas M. 3. Murugathas R. 4. Pavalathevi N.
Physical 1. Rasanayagam N. 2. Sabesan R. 3. Vythiakumar K.
Ar
1. Kulasingam S. 2. Mohanasundaram S. 3. Puvanenthiran T.
Rasalingam S. 5. Sithamparamoorthy 6. Suntharalingam S. 7. Yogaratnam S.

ziversity Entrance Exams.
senatoria
edicine
naaannya
GA
A.
inary
og Nationen mit
pplied Science 1. Y,
cience brita
Finais
A.
Science
-ts
ili
N.

Page 137
1979
Moham
Bio -
|
1. Baskaran S. 4. Musheen A.
2. Salee 5. Rajk
Engineering) 1. Anton Clarence E.
12. 4. Raveendran T.
5. S
Physical 1. Mohamed Uvais M. A. 3. Suthan S.
1. Ravindran S.
2. Mohana
- 1980 A 1. Kanagas 2.
Francis
Gnanapa 4.
Pushpar 5. Suthaha
Agric 1. Mohamed Razeen
(FO)
Biological
2. S.
Illancheliyan K.
Engin
1. Sutt
Physical 2. Mohamed H. 5. Umapathisiva 8. Uthayakumar
I: Kumaradeven B. 4. Sivayogeswaran B. 7. Karuneswaran K.

Medicine
ਹੋ ਕਪਤ ed Anas M. A.
Science em T.
umar K.
3. Jeyachandran K.
Applied Science Pythiakumar K. rirangarajah S.
3. Indrapalan S.
- Science
Sasanlanmalta
2. Sabesan R. 4.
Suthaharan S.
rts das T.
3. Mohanasundaram S.
Aedicine abai B.
G. R. A. askaran S. ajah E. Y. ran K.
ulture
2: Sylvester S.
Science Piharan S.
3. Sritharan S:
eering nes K.
Science aniffa M. M. am K.
3; Mohamed Hassan S. 6. Dheenathayalan G. J.
- S.

Page 138
School Development Society
President:
Mr
Vice Presidents:
Mr
Joint Secretaries:
Mr
Dr.
Treasurer:
Mr.
Teacher Representatives:
Mis
Mr
Student Leader Representative: Mas
Committee Members:
Mr
: : : :
Auditor:
Mr.

Office Bearers - 1979/80
. A. Sivaloganathan, Principal
. C. M. Ganeshalingam
M. K: Sangarathas Victor Nicholas
: T. Thavasilingam
S. Arul Ramalingam
J. A.: Mariadas
s G. Sathasivam . R. Manoharan
M. L. Kamaldeen V. Varathasundaram
ster S. Mohanathas
K. Ramanathan K. Balasingam P. Manikkasabapathy Jegatheeswaran
M. M. Sali
S. Ponniah
piya
--------

Page 139
School Development Societ
President: the
Vice Presidents: a M
are
General Secretary:
Assistant Secretary:
Treasurer:
Teacher Representatives:
Student Representative:
Old Boy's Representative:
M
Auditor:

y Ofice Bearers - 1981/82
Ir: Aa Sivaloganathan, Principal.
Ir: C: M. Ganeshalingam
, S. M. V. Tissainayagam
ananging Mr: T. Kulaweerasingam
ਕਿ ਚ 2 ਤੇ ਕਿਵੇਂ ਤੇ ਜੋਕ
; G; F. Louis
Ir; R. Manoharan
ir. S. Gunaratnam -, M. R. Marikar
laster N. Ravindran
r. M. Nandapalan
· T. Thavasilingam
Ir. M. Kg Sangarathas

Page 140
இந்துக்கல்லூரி அபிவிருத்
1979-ம் ஆண்டு ஆனி மாதம் முத பிரகாரம் இச் சபையானது இயங்கத்தொட உறுப்பினருள் ஒருவராக இருந்து ஆக்கபூர்வ அவர்கள் இயற்கையெய்தியமை குறிப்பிடத் திரு. மரியதாஸ் அவர்கள் சென்ற பொருளா செவ்வனே நிறைவுசெய்து உதவியமை குறிப்பி வண்ணமுமாய் வளர்ந்துவரும் விலைவாசியில் சாதனை எனக் கொள்ளல் வேண்டும்.
(1) வாசிகசாலைப் பொறுப்பாளருக்கு ம
பாடசாலைக்கு உதவியமை.
(2) இ
இலகுவில் பாடசாலையானது வெளி, கட்டணத்தை பொறுப்பேற்றமை.
(3) வர்த்தக ஆசிரியர் இல்லாதபோது
வேதனத்தில் பணிபுரிய அனுமதித்
(4) மாணவர் விளையாட்டுத்திறன் ஓங்க
வாங்கியளித்தமை.
(5) பாடசாலை உதைபந்தாட்ட அணிக்
(6) பாடசாலை தளபாடங்கள் ஏற்றிவர
(7) கட்டட வசதியற்றிருந்த பாடசா?
யுதவியை குறித்தகாலத்தில் பயன்ப களை உருவாக்கி இடமில்லாப் பிரச்
(8) ஒலிபெருக்கிக் கருவிகள் வாங்கி பா
பாடசாலை சிறாருக்கு உற்சாகம் அளி
(9)
மேற்கண்டவை திருக்கோணமலையில் மேலும் மெருகூட்டுவதாய் அமைந்திருந்தன. போன பணிகளை ஏற்றமிகு திட்டங்கள் இனி
ளாக,

த்திச்சபை ஆண்டறிக்கை
கொண்டு கல்வி இலாகாவின் சுற்றுநிரூபப் ங்கியது. இக்காலகட்டத்தில் நிர்வாகசபை மாக உதவிகளைச் செய்த திரு . விக்டர் நிக்லஸ் தக்கது. வெளிநாட்டில் உத்தியோகம் பெற்று ளர் வெற்றிடத்தை திரு. மனோகரன் அவர்கள் டத்தக்கது. நாளொருமேனியும் பொழுதொரு எகண் பின்வரும் நிறைவுகள் இச்சபையின்
- - -'
ாதாமாதம் மேலதிக உதவித்தொகை அளித்து
த்தொடர்பு கொள்ளுமுகமாக தொலை பேசிக்
நிரந்தரமற்ற பட்டதாரி ஆசிரியையை மாத தமை.
5 உள்ளரங்க விளை யாட்டு உபகரணங்களை
கு காலணிகள் வாங்கிக்கொடுத்தம்ை.
ஒழுங்குகள் செய்தமை,
லேக்கு அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட நிதி படுத்தி போதுமான வசதிகளுடன் வகுப்பறை
சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தமை.
டசாலைக்கு அளித்தமை. 7க்கும் வகையில் பரிசளிப்பு விழா நடத்தியமை.
முதற்தரமாய் திகழும் இந்துக்கல்லூரிக்கு குறுகியகாலத்தில் நிறைவேற்ற இயலாது வரும் நிர்வாக சபையினர் செய்துமுடிப்பார்க
து. தவசிலிங்கம் செயலாளர்

Page 141
这是《红252222
'நன்றி மறவேல்” என
நற்பண்பில் நாம்.
2AW Yts)
முதன் முதலாக எம் கல்லூரிக்கெனச் . கருதுகோள் கொண்ட அனைவரையும் ம
* மலர் வெளியீட்டுக்கு வேண்டிய நிதி உத
துடன் மலர் ஆசிரியர் குழுவினருடன் ச சனைகளையும் வழங்கிய பாடசாலை அபிவிரு உயர்வான பங்கினை நல்குவோம்.
மலர் சிறப்புற அமையவேண்டிய மூல். மூலம் தந்து தவிய வர்த்தக நிறுவனங்க தனியார்க்கும், தனித்தனி நன்றிக்கடனு
ஆசியுரைகள் மூலம் இம் மலரினை மணம்வ எம் மனத்தே பசுமையுடன் வைத்துள்ளே
கல்வித்துறைக்கெனத் தம் சேவையின் ெ கல்வி அமைச்சர்; எமது பாராளுமன்ற தலைவர், பிரதேசக் கல்விப் பணிப்பாளர், அதிகாரிகள் ஆகியோர் எம்மனத்தே நீங்
விசேட கட்டுரைகள் மூலம் மலரைச் சிறப் ஆகியோரையும் மறவோம்,
மலரில் மலர்ந்திருக்கும் புகைப்படங்களைத் எமது கல்லூரியின் பழைய மாணவன் த கரியது.
புகைப்படங்களைக் குறுகிய கால இடைவெ ஸ்ரூடியோவினரின் பணி வியத்தற்குரியது
எம் அபிலாஷைகளனைத்தையும் ஓருருவாக தேனொழுக வைத்துள்ள சாந்தி அச்சக தோறும் உயர்ந்து காணப்படுகிறார்கள்.
''எங்கள் கனவு நனவாகுமா?'' எனும் மா சுவாமிநாதன் அவர்களின் பணி எம்மை 6
2pxxxxx22

222XX2ZZZZ2
சஞ்சிகை ஒன்று வெளியிட வேண்டுமெனக் ஐவோம்.
தவியைப் பல பெரியோரிடம் பெற்றுத்தந்த காலத்துக்குக் காலம் ஆக்கபூர்வமான ஆலோ த்திச் சபை நிர்வாக உறுப்பினர்க்கு உள்ளத்தே
காரணமான மூலதானங்களை விளம்பரங்கள் கட்கும், உல்லாச விடுதி உரிமையாளருக்கும்,
டையோம்.
பீச வைத்துள்ள முன்னாள் அதிபர்களை என்றும் எம்:
பரும் பங்கினை உவந்தளித்துவரும் மாண்புமிகு உறுப்பினர், பிரதேச அபிவிருத்திச் சபைத் - பிரதம் கல்வி அதிகாரி, வட்டாரக் கல்வி
கா நினைவினை ஊட்டுவோராவர்.
பித்துள்ள பெரியோர்கள் பழைய மாணவர்கள்
5 திறம்படவும், சிக்கனமாகவும் எடுத்துதவிய திரு. ஏரம்பு சரவணபவனின் சேவை மறத்தற்
வளியில் * புளொக்' ஆக்கித்தந்த கொழும்பு
க்கிச் சுவைப்போர் மனத்திலும் கரத்திலும் - உரிமையாளரும், ஊழியர்களும் உள்ளுந்
-திரிப்படத்தை வரைந்துதவியவரான திரு. அ. என்றும் நன்றிக்கடனுள்ளவர்களாக்குகின்றது.
: .

Page 142
வா
Byாமா.
உாது நெஞ்சிற்
மனச்ச நிச்சயமாக
அன்பளிப்பு: 15 ESTATSSEKRETER
மில்க்வைற் தயாரிப்புக்களின் காசுத்தாள்கள்போல் பெறும்! அவற்றைச் சேகரித்துப் பெறு பொருள்களை வெகுமதியாகப்
* பெரிய கட்டில் விரிப்பு
* அழகிய துவாய்
* அழகிய பொலித்தீ * காந்திப் படமுள்
* காந்தியின் சி
* பாரதியாரின் * அறிவு நூல்கள்
* நீதி நூற்கொத்து
* ஆத்திசூடி ஆங்கில * கொன்றை வேந் * சுவாமிப் படங்.
* நால்வர் பட * பெரியவர்களின் படங்கள் * அப்பியாசக் கொப்பிக * நீதிக் குரங்குப் பெ * யோகாசனப் புத்
மில்க்வைற் சவர்க்
த. பெ. இல. 77
தொலைபேசி :

3குத் துரோகம் செய்யாதே;
Tட்சியின்படி நட; அவ உனக்கு வெற்றி உண்டாகும். -- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ...
" ப்றம் 1)
-ஆர மில்க்வைற், யாழ்ப்பாணம்.
காதலாகிக்கைCTAREASகது
மேலுறைகள் திவாய்ந்தவை. றுமதிவாய்ந்த 1 பெறுங்கள்.
ன் பை ள் கதர் பை
2ல
F சிலை
உரை தன் ஆங்கில உரை கள் டங்கள்
3 பகு, 1.
ள்
பாம்மை
தகம், யோகாசன விளக்கப் படங்கள்
மட்ட
காரத் தொழிலகம்
", யாழ்ப்பாணம். -23233

Page 143
பிழை
பக்கம்
வரி
47
47
பா. உ. ஆசியுரை
7ம் வரி
10ம் வரி Message - Eliathamby
19ம் வரி ஆசிரியர் முன்னுரை
12ம் வரி
16ம் வரி
19ம் வரி
46
7th Para
46
8th Para
47
2nd Para 2nd Para
3rd Para
64
10ம் வரி
64
11ம் வரி
67
23ம் வரி
68
4ம் வரி Report of the School Band 6ம் வரி
10ம் வரி 2 2ம் வரி 23ம் வரி
29ம் வரி
73
4ம் வரி
73
17ம் வரி
7 5
23ம் வரி
9?
22
73

திருத்தம்
பிழை
திருத்தம்
reaching look deciding
reachings took desiding
வைத்துள்ளார் நிலைகளனாகும் காலஞ் Several Same
வைத்துள்ளது நிலைக்களனாகும் காமஞ்
Severe
breese
relexing Singing திரு. யூசுப்யான் திரு: மரிக்கார் 1051/2
11ifiயாகா
66 • 3''
Arthur Samson
three Screndib Mr, Thevasagayam Second B. Sc. (Hons.) B. A. Cey. Trained றண்ரைப்
Sane breeze relaxing Sinking ஜனாப் யூசுப் ஜான் ஜனாப் மரிக்கார் 105 ; 66' 3"
Mr. Arthur Samson four Serendib Mrs. Thevasagayam first B. Sc. (Hons.) (Cey.) B. A. (Hons.) (Cey.) Training றண்ணரப்

Page 144
dਵ ਨੂੰ ਜੀ
EEE
53
b]
sI ਖੁbish
ਕੋਣ ਪਾ ਕੇ
ਮਨ ਰਿ
ਉੱਬਲ
552
55
5
ਪੂfiels
gur
ਪੂi ਮੈਂ ਤੇ ਦੇ 7 8 U੩।
ਦੀ ਪੰg
t ਹੈ 10 ਤੋਂ ਲੈ
Lusਏ EggiTM
GBaTਏ
SERE ]
Dri0392
1 cH 2 .. ((ro . .
gna 10 ਦੇ ਵਿਧ

੯ ॥
6
ਵਹ ਇਉ ਕੀ ਬਤ
ਪਰ 3 ਤੋਂ
ET - 622 ਆ
ਕਰ ਕੀ ਜਉ ਹੋ
ਤਿg ਤੋਂ ਹੈ ਕਿ 31 ਜੈਪੁਰ ਨੂੰ 1. % il.
4 ਏ. Tg13 | 7p Dns
a de ਸਿੰਘ ਨੇ
. ਮੈਨੂੰ
ਉਤਰ 2
fai

Page 145
With B.
O
New Gopa.
28, SEA V
TRINCO

- ..............-
en milion de
st Wabas
I Company
JEW ROAD, BMALEE.
19

Page 146
Best Compliments from
以数
Agricon Se
TRINCO
(“Best in the Field,
Mohamed Dr
77, N. C. TRINCOM
Phone: 4

rvices Ltd.
MALEE.
Still in the Lead”
apery Stores
ROAD,
IALEE.
-59

Page 147
WITH BEST WISHES FROM
23
..! .
S 7002

SHINIG, mm
575, K. K. S. ROAD,
JAFFNA.

Page 148
Be
Compl
fra
OOOO
OoOoooo
K ITS
DODODOC
oooo
DYKE S TRINCO

st
iments
m
OOOO
popopop
Ι Ν Ν Dopopop
TREET, MALEE.

Page 149
With Be
MOONLIGHT
NILA

st Wishes 9 Aue
m
BEACH HOTEL
VELI.

Page 150
With best Compliments
Pro
A, S, M, JE
159, EHAMBA
TRINCO
With best Wishes from:
JAUFFER J
3r
--RGOS
172, EHAMBI
TRINCO

Lm
SANATHAN
RAM ROAD,
IMA LEE
EWELLERS
653
NAKITA
100M
ARAM ROAD,
MALEE.

Page 151
With best Compliments }r
“KINGE
TOURIST BE
ALLES GARDEN, TRINCOMALEE. SRI LANKA.
With Be.
MODEL
ISTOF TELT
27, CENTE TRINCO
AMO

OM
ISHER 99
ACH RESORT
Tel: 257 TRINCOMALEE.
(oong
st Wishes neilgio de
Im
nnn
BAKERY
EAL ROAD, MALEE,

Page 152
With best C
COCOOCOCCA
2009
COLOMBO
20, DOCKYA TRINCO
Best Compliments from

ompliments
agooooooo
JEWELLERS
RD ROAD, MALEE.
ៗ 3 11]
TOURIST HOTEL
NILAVELI, TRINCOMALEE.
SRI LANKA.

Page 153
Com Bсо
Peac
FLO
With best Complimento }
SHANTE

fort, Iomy,
IRINA INN
NILAVELI, TRINCOMALEE.
гот
HIKUMAR
6th Mile Post,
NILA VELI, TRINCOMALEE.

Page 154
BUHARY TEXTILES
Buy the Best,
BuУ І
BU HA
THE ONLY QUALITY TEXTILI
PLEASE PAY A
2
BEST WISHES FROM
BEACH BEN
UPPUVELI, TRINCOMALEE.

t at
RY'S
: SHOP IN TRINCOMALEE.
VISIT TODAY 3 2 1
Fotnouline jood AO
GAL
TOURIST INN

Page 155
நம்பிக்கைக்கும்,
நாணயத்
நவீன மோஸ்தரில் ந
சிறந்த
S, K. S.
- 10, 3-ம் கு!
திருகோ

திற்கும்,
உத்தரவாதத்திற்கும்
கைகளைத் தெரிவுசெய்ய
இடம்
& SONS றுக்குத் தெரு, ணமலை.

Page 156
O88 04 9
WITH BEST
FR
POBL
Nilaveli B.
NILA

COMPLIMENTS
OM
each Hotel
JELI.

Page 157
Зан
All Your Requi
Hardware
Building Mat
Jeganathan H
195, Eham
TRINC

xements in
erials
vardware Stores
baram Road, DMALEE.

Page 158
CAR, ALAI WEIT CHUMANNA
"SEA LORD TO
ENJOY ILLIMITABLE EVERY SUCCULENT PREPARED ACCORDI RECIPIES OF AN EI EXCELLENT SERVICE
COMFC
Room - Big Room - Sma
P.
SEA LORD T
3rd Mile
UPPU TRINCO
(SRI LA
PRINTED AT SHANTHY PRINTE

DURIST INN
VARIETY
DISH SPECIALLY NG TO EXTRAVAGAN RA OF ABUNDANCE
E WITH ORTABLE ACCOMMODATION
175/-
PRIVIL
DURIST INN
Post, 'ELI, AALEE. IKA)
RS, JAFFNA. Phone: 23002