கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1961-1964

Page 1
B.l. Gnnis
Hafina Convent

yansi .
Maha Vidyalayak

Page 2

Jeffna Content Mahm Wideratayan
AY AGAD
HEIO
E ALALAI WEST
CINN A KAM
headFRI

Page 3

கம்பராமாயணம், சுந்தர காண்டம்
காட்சிப் படலம் நிந்தனைப் படலம்
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை
இலக்கிய பாட நூல் 1961 - 1964
36 lெ/
+ பு 1 1 ல்,
- /yi 191 ( 1 )
தொகுப்பு :
வித்துவான் ச. சி. ஞானப்பிரகாசம்
பதிப்பு : ஆசீர்வாதம் அச்சகம் - புத்தகசாலை 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம்
1961
உரிமை பதிவு]
(விலை ரூபா 1-75

Page 4
முதற் பதிப்பு : வைகாசி 1961
யாழ்ப்பாணம் 32, கண்டி வீதியில் உள்ள ஆசீர்வாதம் அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்றது.

23 ,24, முகவுரை
CF -NKA M கம்பராமாயணம் சுந்தரகாண்டத்தில் காட்சிப்படல மும் நிந்தனைப்படலமும் இலங்கைப் பரீட்சைப்பகுதியின ரால் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைக்கு (1961-64) தமிழ் இலக்கிய பாடநூலாகக் குறிக்கப்பட்டுள்ளன. இந்த இரு படலங்களிலுமுள்ள 159 செய்யுள்களுக்கும் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என்பனவற்றை இலகுவான நடையில் எமது மாணவர் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் எழுதியுள்ளேன், வேண்டிய விடத்தெல் லாம் அணியலங்கார விளக்கமும், கதைத் தொடர்புகளும் கூறப்பட்டுள்ளன. தேவையற்ற விளக்கங்களைக் கொடுத்து மாணவரை மலைவுக்குள்ளாக்காதபடி இது சுருக்கமாக வும் விளக்கமாகவும் எழுதப் பட்டுள்ளது. இதனை மாணவர் வாங்கிப்படித்துப் பெரும் பயன் அடைவார்களென்பதே எனது நம்பிக்கை.
எனது உடனாசிரியரும் ஆசீர்வாதம், அச்சகம் புத்தக சாலை என்பவற்றின் அதிபருமான திரு. மு. வி. ஆசீர்வா தம் அவர்களின் தூண்டுதலே இந் நூல் எழக் காரணம். ஆதலின் அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ச. சி. ஞானப்பிரகாசன்.
மரியானந்தபுரம் வல்வெட்டி த்துறை
1-5-61

Page 5
பதிப்புரை
இலங்கைப் பரீட்சைப் பகுதியினரால், கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சைக்கு தமிழ் இலக்கிய பாட நூல் களாகக் குறிக்கப் பட்டுள்ளனவற்றுள், கம்பராமாயணம் சுந்தர காண்டத்துக் காட்சிப்படலமும் நிந்தனைப்படலமும் ஒரு பகுதியாகும். - இப்பகுதி சுந்தரகாண்டம் என்னும் பெரிய நூலில் அமைந்திருப்பதினால் சுந்தரகாண்டத்தை வாங்கவும், அதில் உள்ள உயர்ந்த நடைப் பதவுரை, வி ள க் க வு ரை களைப் படிக்கவும் மாணவருக்கு இலகுவாக இராது என்ப தினால் குறித்த இரு படலங்களையும் ஒரு சிறு நூலாகவெளி யிடலாம் என விழைந்து, வித்துவான் ச. சி. ஞானப்பிர காசம், அவர்களிடம் எனது எண்ணத்தை வெளியிட்டேன்.
வித்துவான் அவர்கள் காலந்தாழ்த்தாது எனது விருப் புக்கு இயைய எழுதியுதவியபடி பதவுரை, ' பொழிப்புரை, விளக்கவுரைகளுடன், பார்வைக்கு இதமளிக்கும் வகையில் குறைந்த விலையில் மாணவர் பெறக்கூடியதாக அழகுபெற அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.
அச்சேற்றியகால் ஏற்பட்டிருக்கும் பிழைகளையும், செய்ய வேண்டிய திருத்தங்களையும் அறிவித்து வேண்டிய உதவி செய்யுமாறு ஆசிரியர்கள் மாண வர்கள் யாவரையும் அன் புடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
மு. வி, ஆசீர்வாதம்
29, கண்டி வீதி, யாழ்ப்பாண ம்,
1-5-61

கம்பராமாயணம், நூல்வரலாறு
இராமாயணத்தை முதன் முதல் இயற்றியவர் வான்மீக முனி வராவர். இவர் வடமொழியில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங் களாக இதனை இயற்றினார். இதனால் இதற்கு ஆதிகாவியம் என்று பெயராயிற்று.
கம்பராமாயணம் வான்மீகி இராமாயணத்தை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்பட்டதேயாகும். இதனால் கம்பராமாயணம் வழி நூல் ஆகும். கம்பர் வடமொழி இராமாயணக் கதையை மாத் திரம் எடுத்துக்கொண்டு தமிழ் மரபுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஏற்ற விபரங்களோடு நூலை ஆக்கியுள்ளார். வால்மீகி இராமாயணத்தைப் போலவே கம்பராமாயணமும் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம், உத்தரகாண்டம் என ஏழு காண்டங்களையுடையது. அவற்றுள் ஈண்டு குறித்த பகுதி சுந்தரா காண்டத்திலுள்ளது.
சுந்தரகாண்டம்
பெயர்க்காரணம் : 1. சுந்தரம் என்பது அழகு. இக்காண்டத்தில் காப் பியத் தலைவர்களாகிய இராமபிரான தும் , சீதாபிராட்டியாரின தும் உள் அழகுகள் விவரித்துக் கூறப்படுகின்றமையின் இது சுந்தர காண் டம் எனப் பெயர் பெற்றது..
1i சுந்தரன் என்பது அநுமானின் ஒரு பெயராகும். இக்காண் டத்தில் கடல் தாவு படலம் முதல் திருவடி தொழுத படலம்வரை அநுமானின் தீரச்செயல்களே கூறப்பெறுகின்றன. சுந்தரனாகிய அநு மானின் தீரச்செயல்களைக் கூறுகின்றமையின் இது சுந்தரகாண்டம் எனப் பெயர்பெறலாயிற்று.
நூலாசிரியர் வரலாறு
கம்பராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது. கம்பர் (சோழ நாட்டில் திருவழுந்தூரில் உவச்சர் மரபில் ஆதித்தன் என்பவருக்கு &மக னாகப் பிறந்தார். இளமையிலேயே தாய் தந்தையரை இழந்ததால் வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலாரால் ஆதரிக்கப்பெற்று வந்தார். இவர் வைணவ மதத்தினர், இவர் காலம் கி. பி. 12ஆம் நூ ற் றாண்டாகும். அக்காலத்தில் சோழ நாட்டை, 3 ஆம் குலோத்துங்க சோழன் ஆண்டுவந்தான். கம்பர் செய்ந்நன்றி மறவா தவர். தமது இரா மாயணத்தில் ஆயிரம் செய்யுள்களுக்கு ஒரு முறை சடையப்ப வள்ர லைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். "

Page 6
கதைச் சுருக்கம்
அயோத்தியை ஆண்டுவந்த மாமன்னனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குமணன், சத்துருக்கன் என நான்கு புதல்வர்கள் இருந் தனர். நால்வரிலும் மூத்தவனாகிய இராமன் அழகும் மதிநுட்பமும் வலிமையும் பெற்று விளங்கினான். தனது வயதுக்கும் அறிவுக்கும் ஒத்த மங்கையான சனக மகாமன்ன து மகள் சீதையை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தான். இவ்வாறிருக்குங்காலை, தசரதன் தான் முதுமையடைந்திருப்பதை உணர்ந்து, வழக்கத்தின்படி தனது மூத்த மகனான இராமனுக்கு முடிசூட்ட எண்ணி அதற்கான ஆயத்தங்க ளைச் செய்தான். இதற்கிடையில் தசரதனின் 2ம் மனைவியான கைகேயி யின் சூழ்ச்சியினால் பரதனுக்கு முடிசூட்டவும் இராமன் பதினான்கு வருடம் காட்டில் வசிக்கவும் கட்டளையாயிற்று. இராமனுடன் அவ னது மனைவி சீதையும் அவனது இணை பிரியாத தம்பியான இலக்கு மணனும் காடு சென்றனர். இராமனின் பிரிவை அறிந்த பரதன் காட்டுக்குச் சென்று, இராமனைக் கண்டு, அயோத்தியை ஆளுமாறு வேண்டியும் அவன் மறுத்துவிட, பா துகைகளைப் பெற்றுக்கொண்டு போய்த் தமையனுக்குப் பிரதிநிதியாயிருந்து அரசாண்டுவந்தான்.
இராமன் பஞ்சவடியில் வசித்தபோது இராவணனின் தங்கை யாகிய சூர்ப்பனகை இராமனைத் தன் வயமாக்க முயன்று இலக்கும் ணனால் மூக்கரிபட்டு அவமானமடைந்தாள். இந்த அவமானத்துக்குப் ப்ழிவாங்கும் பொருட்டு இராவணனிடம் சென்று சீதையின் அழகு நலன்களை எடுத்துக்கூறி, சீதைமீது இராவணனுக்கு ஆசையை யுண்டாக்கினாள். சீதையை அடைவதற்காகச் செய்த சூழ்ச்சியினால் மாரீசனை ப் பொன்மானாகச் , சீதையின் முன் உலாவ அனுப்பினான். பொன்மானைப் பிடித்துத் தரும்படி சீதை இராமனை வேண்ட, அவனும் அதனைத் துரத்திச் சென்றான். நெடுந் தூரம் அலைந்தும் மான் பிடி படாததால் இராமன் அதனைக் கொல்லும்படி அம்பொன்றைச் செலுத்தினான். மான் இறக்கும் தருவாயில் "சீதா, இலட்சுமணா அபயம்" என்று கத்தி உயிர்விட்டது. இதை இராமனின் குரலென்று எண்ணிய சீதை இலக்குமணனையும் இராமனைத் தேடிவரும்படி
அனுப்பிவிட்டாள்.
தனித்து நின்ற சீதையை இராவணன் துறவி வேடத்தோடு சென்று கவர்ந்து, , தன் - மயிற்பொறியில் ஆகாய மார்க்கமாய்க் கொண்டு செல்லும்போது, வழியில் சடாயு எதிர்த்துப் போரிட்டு தோற்றான். இராவணன் சீதையை இலங்காபுரியில் அசோகவனத் தில் சிறைவைத்து "பன்னிரண்டு திங்களுள் என் கருத்துக்கு இசைய வில்லையானால் மறுநாளே உன்னை உண்டுவிடுவேன்" என்று கூறி அரக்கியரைக் காவல் வைத்தான்.

(vii)
இராம இலக்குமணர் திரும்பி வந்தபோது சீதை அங்கில்லாமை யால் மிகுந்த துயரத்துடன் அவளைத் தேடித் திரிந்தனர். குற்று யிராய்க் கிடந்த சடாயு என்னும் கழுகரசன் மூலமாக இராவணன் கொண்டுசென்ற செய்தியை அறிந்து, தென்புறம் நோக்கிச் சென்ற னர். இடையில் கிட்கிந்தையில் சுக்கிரீவனைச் சந்தித்து நட்புக் கொண்டு, அவன் தமையனைக் கொன்று சுக்கிரீவனை மன்னனாக்கினர். சுக்கிரீவன் சீதையைத் தேடுவதற்குத் தன் வானரவீரரைப் பலபுறமும் அனுப்பினான். அவர்களுள் அநுமான் என்பவன் இலங்கைக்கு வந்து பலவிடங்களிலும் சீதையைத் தேடி அலைந்தான்.
அநுமான் சீதையைக் கண்டு களித்த வரலாற்றைக் காட்சிப்படலத் திலும், தகாத சொற்கள் கூறிய இராவணனைச் சீதை நிந்தித்த செய் தியை நிந்தனைப்படலத்திலும் படியுங்கள்,

Page 7

கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
காட்சிப்படலம்
காட்சிப் படலமாவது, அநுமான் இலங்கைமா நகரில் அசோக வனத்தில் அரக்கியர் நடுவே சீதையைக் கண்டு களித்த வரலாற்றை உணர்த்தும் பாகம் ஆகும். காட்சிப்படலம் என்பது காட்சியை உணர்த்தும் படலம் என இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்க தொகைமொழித் தொடராகும். காட்சியாவது காணுதல்.
அநுமான் சீதையைக் குறித்து எண்ணுதல் 1. மாடு நின்றவவ் வணிமலர்ச் சோலையை மருவித்
தேடி யிவ்வழி காண்பெனேற் றீருமென் சிறுமை ஊடு கண்டில னெனிற்பின்ன ருரியதொன் றில்லை
வீடு வேன் மற்றிவ் விலங்கன்மே லிலங்கையை வீட்டி.
பதவுரை மாடு நின்ற- அருகில் பொருந்தி
கண்டி லன் எனில்-(சீதையைக்) யிருந்த
காணேனாயின் அ அணி மலர் சோலை-அந்த அழ
பின்னர்-பின்பு கியமலர் நிறைந்த சோலையை
உரியது-செய்தற்குரிய பணி மருவி - அடைந்து
ஒன்றும் இல்லை - வேறொன்றும் இவ்வழி- இவ்விடத்தில்
இல்லை தேடி காண்பெனேல் - (சீதை
இ ல ங்  ைக ன ய - இலங்கைமா யைத்) தேடிக் காண்பேனே
நகரை யானால்
இ விலங்கல்மேல்- இந்தத் திரிகூட என் சிறுமை-எனது துன்பம்
மலையின் மீது தீரும் நீங்கிவிடும் ;
வீட்டி-மோதி அழித்துவிட்டு அடு-இம் மலர்ச்சோலையின் உள்
வீடுவேன் - (யானும்) உயிர்விடு ளும்
வேன்
பொழிப்புரை : இலங்கை முழுவதும் சீதையைத் தேடி யலைந்த அநுமான் இறுதியில் அசோகவனத்தையடைந்து, இவ் வனத்தில் சீதையைக் காண்பேனாயின், எனது துன்பங்கள் யாவும் நீங்கும், சீதையைக் இங்கும் காணேனாயின் இனி யான் சென்று தேடுதற்குரிய இடமும் இல்லை, யான் மேலே செய்யத்தக்க கருமமுமில்லை: சீதையைக் காணாமையால் யான்

Page 8
10
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
திரும்புவதைவிட, சீதையைக் கவர்ந்து வந்த கொடியோனாகிய இராவணனது இலங்கைமா நகரை அழித்து, பின் என்னுயிரை யும் விடுவதே யான் செய்யத்தக்கதாகும் என்று தன்னுள் எண்ணினான்.
விளக்க வுரை : சிறுமை- சீதையைக் காணாமையால் அநுமானுக்குண் டாகிய வருத்தம். அநுமான் இலங்கையை அடியோடு பெயர்த் தெடுத்து மலையின்மேல் மோதி அழிக்க எண்ணினான் என்பதை விளக் கும் படியாகவே "விலங்கல்மேல் இலங்கையை வீட்டி” என்றார். '' காண்பெனேல் என்சிறுமை தீரும், காணேனாயின் வீடுவேன்" என அநுமான் கூறுகின்றமையால் சீதையைத் தேடிக் காண்பதில் அநுமா னுக்குள்ள கடமையுணர்ச்சியும் இராமனிடம் கொண்டிருந்த பக்தி யும் புலனாகின்றன.
சிறுமை-எழுவாய், தீரும்-பயனிலை; யான்-தோன்றா எழுவாய், வீடுவேன்-பயனிலை.
2.
அநுமான் அசோகவனத்தை அடைதல் என்று சோலைபுக் கெய்தின னிராகவன் தூ தன் ஒன்றி வானவர் பூமழை சொரிந்தன ருவந்தார்
அன்ற வாளரக் கன்சிறை யவ்வழி வைத்த துன்ற லோதிதன் னிலையினைச் சொல்லுவான்
துணிந்தாம்
பதவுரை
என்று - என்று ..
இவ் வ ா று எண்ணிக் கொண்டு இராகவன் தூதன் - இராமனது
தூதனாகிய அநுமான் சோலை - அசோக வனத்தை புக்கு எய்தினன் - போய்ச் சேர்ந்
தான் (அப்போது) வானவர் - தேவர்
கள் ஒன்றி - ஒன்று சேர்ந்து பூ ம க ழ ,  ெச ா ரி ந் த ன ர் -
(அநுமான்மேல்) மலர் மாரி
பொழிந்து உவந்தார் - மகிழ்ந்தார்
அ வாள் அரக்கன் - வாளேந்திய
அவ் விராவணன் அ வழி -- அந்தச் சோலையில் சிறை வைத்த - காவலில் வைத்
திருந்த துன்று அல் ஒதி தன் - நெருங்
கிய இருள் போன்ற கரிய
கூந்தலையுடைய சீதையின து அன்று நிலையினை - அன் றிருந்த
தன்மையை சொல்லுவான் துணிந்தாம் -
யாம் இனிச் சொல்லத் துணிவோம்.

காட்சிப்படலம்
பொழிப்புரை : அநுமான் இவ்வாறு எண்ணிக் கொண்டு அசோக வனத்துட் புகுந்தான். அப்போது தேவர்கள் உவந்து மலர் மாரி பொழிந்தார்கள். அந்தச் சோலையிலே இராவன
னால் சிறைவைக்கப்பட்ட
சீதையின் நிலையை இனிக் கவனிப் போம். விளக்க வுரை : இராகவன் : இரகுவின் வம்சத்தில் உதித்தவன். தத்தி தாக்த நாமம். துன்றலோதி : அன்மொழித் தொகை. '' அ நு ம ா ன் அசோகவனத்தை யடைந்ததும் சீதையைக் காண்பான், இராம னிடம் சென்று கூற, இராமன் ஈண்டு விரைவில் வந்தடைவான்: இராவணன் உடனே அழிவது திண்ணம், எமது குறையும் நீங்கும்'' என்று கருதிய வானவர்கள் மகிழ்ச்சி மிகுந்து அநுமான் மீது மலர் மாரி பொழிந்தனர் என்க.
(இராகவன் தூ தன்-எழுவாம், - எய்தினன்-பயனிலை ; வானவர்எழுவாய், உவந்தார்-பயனிலை ; நாம்-எழுவாய், துணிந் தாம்-பயனிலை)
அசோகவனத்தில் சீதையின் 'நிலை (3-29) 3. வன்ம ருங்குல்வா ளரக்கியர் நெருக்கவங் கிருந்தார்
கன்ம ருங்கெழுந் தென் றுமோர் துளிவரக் காணா நன்ம ருந்துபோ னலன ற வுணங்கிய நங்கை மென்ம ருங்குல் போல் வேறுள வங்கமு மெலிந்தாள்
பதவுரை வன் மருங்குல் - வலிய
இடை
வர காணா - தன் மீது துளிக்கப் களையுடைய
பெறுதலை அறியாத வாள் அரக்கியர் - வாளே ந் தி ய
நல் மருந்து போல - நல்லசஞ்சீவி அரக்கியர் பலர்
மருந்து போல அங்கு இருந்தார் - அங்கே சீதை
நலன் அற - அழகு கெடும்படி யைச் சுற்றி இருந்தவர்களாய்
உணங்கிய நங்கை-வாடிய சீதை வருத்த-சீதையைப் பயமுறுத்தி
மெல் மருங்குல் போல் - மெல்
லிய தனது இடை மெலிந் வருத் த
திருப்பது போல (அதனால்) கல் மருங்கு எழுந்து --
வேறு உள் அங்கமும் - கைகால் - கற்களினிடையே முளைத்து |
முதலிய மற்றைய அவயவங் என்றும் - எப்பொழுதும்
களும் 1 ஓர் துளி - ஒரு துளி நீராயினும்
மெலிந்தாள் - மெலிவுற்றாள். பொழிப்புரை : வலிய இடையையுடைய வாளேந்திய அரக் கியர் பலர் சீதையைச் சூழ இருந்து பயமுறுத்தி வருத்திக் (கொண்டிருந்தார்கள். இதனால், கற்பாரிடையே முளைத்தெழுந்த

Page 9
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
சஞ்சீவி மருந்துச் செடி மழையை எதிர்நோக்கி வாடியிருப்பது போல இராமபிரானது கருணையை நோக்கி வாடியிருந்தாள். அவளது இடை மெலிந்திருப்பது போல ஏனைய அங்கங்களும் மெலிவுற்றன.
விளக்கவுரை : "கன்மருங்கெழுந்து என்றும் ஒருதுளிவரக்காணாநன் மருந்துபோல"- மருந்துச்செடி தான்வளர்தற்கு ஏதுவாகிய மழையைப் பெறாவிட்டாலும் நிலத்தின் தன்மையால் வளரும். ஆனால் அம்மருந் துச்செடி கற்களினிடையே தோன்றியுள்ளமையால் வாடியுள்ள தன் தன்மையைப் போக்கிக்கொள்வதற்கும், தான் வளர்ச்சியுறுவதற்கும் மழைத்துளியை எதிர்பார்த்துக் காணாமையால் வருந்துகின்றது. அது போல், சீதை அரக்கியரிடையே வீற்றிருந்தமையால் வாடிவதங்கி, இராமபிரானது வருகையை எதிர்பார்த்துப் பல நாளிருந்தும் வராமை யால் வாடியிருந்தாள். கன்மருங்கு எழுந்த நன் மருந்து சதா நீர்த் துளியையே எதிர்பார்த்திருப்பதுபோல, இரக்கமற்ற அரக்கியர் சூழ இருந்த சீதை சதா இராமனையே எதிர்பார்த்திருந்தாள். சீதையின் சிறப்பியல்புகளை நன் மருந்து என்னும் உவமையால் விளக்கினார். கல் அரக்கியருக்கு உவமை. சீதையின் இடை எப்பொழுதும் மெலிந் திருக்கும் இயல்புடையது. இராமனைப் பிரிந்து சிறையிலிருக்கும் நிலையில் அவளது மற்ற அங்கங்களும் இடையைப்போல மெலிவுற்றி ருந்தன. இதனை 'நன் மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந் தாள்' என்பதினால் விளக்கினார். மருந்துச்செடி தழைத்தற்குக் கற்பார் தகுந்த இடமில்லாதது போல, சீதை மகிழ்தற்கு அரக்கியர் நெருக் கும் இலங்கை தகுந்த இடமன்று என்பதாம்.
நங்கை-பெண்பாற் சிறப்புப் பெயர். (நங்கை-எழுவாய், மெலிந்தாள்-பயனிலை)
துயிலெனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும்
"துறந்தாள் வெயிலிடைத் தந்த விளக்கென ஒளியிலா மெய்யாள் மயிலியற் குயின்ம ழலையாண் மானிளம் பேடை
அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்
பதவுரை மயில் இயல்-மயில்போன்ற சாய
துயில் என- தூக்கம் என்று லையும் .
கண்கள் முகிழ்த்தலும்-கண்களை குயில் மழலையாள்-குயில்போன்ற
மூடுதலையும் கு த லை ச் சொற்களையும்
இமைத்தலும்-விழித்தலையும் உடையவளாகிய சீதை
துறந்தாள்-விட்டவளானாள்

காட்சிப்படலம்
13
வெயில் இடை தந்த-வெயிலிலே
வெம் புலி குழாத்து - கொடிய வைத்த
புலிக் கூட்டத்தின் நடுவே விளக்கு என-விளக்குப் போல
மான் இளம் பேடை- ஓர் இளம் ஒளி இலா மெய்யாள் - ஒளியில்
பெண்மான் லாத உடலை உடையவளானாள்
அகப்பட்ட அன்னாள் -- அகப்பட் அயில் எயிற்று-கூர்மையான பற்
- டுக் கொண்டதை ஒத்திருந் களையுடைய
தாள் பொழிப்புரை : மயில்போன்ற சாயலையும், குயில்போன்ற மழலைச் சொற்களையும் உடையவளாகிய சீதை, தூக்கமென்று கண்களை மூடுவதையும் விழிப்பதையும் விட்டு, வெயிலிலே வைத்த விளக்குப்போல ஒளியில்லாத உடலை யுடையவளாய், கூர்மையான பற்களையுடைய கொடிய புலிக்கூட்டத்தின் நடுவே அகப்பட்ட இளம் பெண் மானைப் போன்றிருந்தாள்.
விளக்க வுரை : இராமனை விட்டுப் பிரிந்தமையால் உண்டான வேதனையால் சீதை உறக்கம் சிறிதுமின்றி, குளித்தல் முதலியனவுஞ் செய்யாதிருந்தாளானதால் தன் மேனி நிறம் மழுங்கப்பெற்றாள். சீதையின் உடல் ஒளி மழுங்கியது, வெயிலிடை வைத்த விளக்கு ஒளி , மங்கியமைபோன்றது. த கொடிய அரக்கியரிடையே சீதை இருந்தமை கொடிய புலிக்கூட்டத்தினிடையே ஒரு பெண் மான் அகப்பட்டது போன்றது. புலிக்குழாம் அரக்கியர் கூட்டத்திற்கும், பெண்மான் சீதைக்கும் உவமை. வெயிலிடை வைத்த விளக்கு ஒளி மழுங்கிய சீதையின் உடலுக்கு உவமை
மழலையாள்- எழுவாய். துறந்தாள், அன்னாள் என்பன பயனிலை. 5. விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல்
எழுதல் ஓங்குதல் இரங்குதல் இராமனை எண்ணித் தொழுதல் சோருதல் துளங்குதல் துயருழந் துயிர்த்தல் அழுதல் அன்றிமற் றயலொன்றுஞ் செய்குவ தறியாள்
பதவுரை இராமனை எண்ணி - ( சீதை)
எழுதல் - தானிருந்த இடத்தை இராமனை நினைத்து
விட்டு எழுந்திருத்தலும் விழுதல் - கீழே விழுதலும்
ஏங்குதல் - மனங் கலங்குதலும் விம்முதல்- பெருமூச்சுக் கொள்ளு
இரங்குதல் - பரிதபித்தலும் தலும் மெய் உற வெதும்பல் - உடம்பு
தொழுதல் -- வணங்குதலும் மிக வெம்மை கொள்ளுதலும்
சோருதல் - தளர்தலும் வெருவல் - அஞ்சுதலும்
துளங்குதல் - நடுங்குதலும்

Page 10
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
துயர்
- உழந்து - துன்பத்தால்
மற்று, அயல் ஒன்றும் - வேறு வருத்தமுற்று
யாதொன்றும் உயிர்த்தல் - பெரு மூச்சு விடுத
லும்
செய்குவது -- செய்யத் தக்க காரி அழுதல் - அழுதலும்
யம் அன்றி - ஆகிய இவையே அல்லா
அறியாள் - அ றி ய ா த வ ள ா மல்
னாள். பொழிப்புரை : சீதை இராமனை நினைந்து கீழேவிழுதலும், பெருமூச்சுக் கொள்ளலும், உடல் வெதும்புதலும், அஞ்சுத லும், தானிருந்த இடத்தை விட்டு எழுந்திருத்தலும், மனங் கலங்குதலும், பரிதவித்தலும், வணங்குதலும், தளர் தலும், நடுங்குதலும், துன்பத்தால் வருத்தமுற்றுப் பெருமூச்சுவிடுத லும், அழுதலும் ஆகிய இவையேயல்லா மல் , வேறுசெய் லொன்றும் செய்ய அறியாதவளானாள்.
விளக்க வுரை : இச்செய்யுளில் இராமனது பிரிவாற்றாமல் சீதை பலவாறு வருந்திய நிலை கூறப்படுகிறது. தொழுதலாவது : இராமனை நினைந்து திக்கு நோக்கிக் கைகூப்புதல்.
( சீதை-எழுவாய், அறியாள்-பயனிலை )
என் று". இச்°ெறப்படு
கப்
சீதையின் கண்களின் நிலை 6. தழைத்த பொன்முலைத் தடங்கடந் தருவிபோய்த் தாழப்
புழைத்த போல நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால் இழைக்கு நுண்ணிய மருங்குலாள் இணை நெடுங் கண்கள் மழைக்கண் என்பது காரணக் குறியென் வகுத்தாள்
பதவுரை இழைக்கும் பஞ்சின் நூல் இழை -- நீர் அருவி - கண்ணீர் வெள்ளங்
யிலும்
கள் நுண்ணிய - மிகச்சிறிய
தழைத்த - வளர்ந்த மருங்குலாள் - இடையையுடைய
பொன் - பொன்னிறமான தேம் வளான சீதை
லையுடைய இணை - ஒன்றோடொன்று ஒத்த
முலைத்தடம் - த ன ங் க ளா கி ய இரண்டு
மலைகளை நெடும் - காதளவும் நீண்டிருக்
கடந்து - தாண்டிப் பெருகி கின்ற
போய் - ஒடி கண்கள் - கண்களானவை
தாழ - கீழே விழும்படி 'மழைக்கண்' என்பது -- மழைக்
புழைத்தான் போல் - (அவ்வெள் கண் என்று அழைக்கப் பெறு
ளங்களை) துளையினின் று வழி வனபோல்
வெது

காட்சிப்படலம்
18
நிரந்தரம் - இடைவிடாமல்
காரணக் குறி என - காரணப் பொழிகின்ற - சொரிகின்ற
பெயரென்று பொலிவால்-மிகுதியினால் வந்த வகுத்தாள் - தெரிவித்தாள்
பொழிப்புரை : நூல் இழையினும் மெல்லிய இடையையுடை யவளான சீதை என்பாள், தன் இரு நெடுங் கண்களும் மழைக் கண் என்று அழைக்கப் பெறுவது, கண்ணீர் வெள்ளமான து
வளர்ந்த பொன்னிறமான தேமலையுடைய தனங்களாகிய மலைகளைத் தாண்டிப் பெருகி ஓடிக் கீழே விழும்படி, அவ்வெள் ளங்களைத் துளையினின்றும் வழிவனபோல எப்பொழுதும் இடை. விடாமல் பொழிகின்ற மிகுதியினால் வந்த காரணப்பெய ரென்று தெரிவித்தாள்.
விளக்க வு ரை : மகளிர் கண்கள் எல்லாம் மழைபோல 5 மிகக் குளிர்ச்சியுடையனவாதலால் 'மழைக்கண்' என்று வழங்கப்பெறும். சீதையின் கண்களோ எப்போதும் இடைவிடாமல் கண்ணீர் மழை யைப் பொழிந்தனவாதலால் மழைக்கண் என்று சொல்லும்படியா யிற்று. இது பிறிது நிலை நவிற்சி அணியாகும்.
பிறிது நிலை நவிற்சி அணியாவது : ஒரு காரணத்தால் வந்த பெயருக்கு வேறொரு காரணப் பொருள் கற்பித்துக் கூறுவதாகும்.
இங்கே மழைக்கண் என்ற காரணப்பெயர் மழை போல மிகவும் குளிர்ச்சியுடைய தன்மையினால் மகளிரின் கண்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. கம்பர் இந்தக் காரணத்தை ஒழித்துச் சீதையின் கண்கள், எப்பொழுதும் அழுது அழுது கண்ணீர் மழை பொழிந்த காரணத்தினால் வந்த காரணப்பெயர் என்று வேறொரு காரணங் கற்பித்துக் கூறுகின்றார். இதனால் இது பிறிது நிலை நவிற்சி அணியா கும். பொன் : பொன்போலும் நிறமுடைய தேமலுக்கு உவமை யாகுபெயர். அருவி என்றதற்கு ஏற்பத் தடம் என்பதை மலையென்று கொள்ளப்பட்டது. கண்ணீர் அருவி இரண்டு ஆதலால் "புழைத்த போல” என உவமான த்தையும் பன்மையாகக் கூறினார். 'இணைக்கண்' என்று கூறினமையால் , சீதையின் கண்களுக்கு அவை ஒப்பாகுமே ! யன்றி வேறு உவமை கிடையாது என்பதாம்.
(மருங்குலாள்- எழுவாய், வகுத்தாள்-பயனிலை.)

Page 11
16
கம்பராமாயணம், சுந்தரகாண்டம் சீதை மேகம் முதலிய கரிய பொருள்களைக் காணுந்தோறும்
கலங்கிய நிலை 7. அரிய மஞ்சினோ டஞ்சின முதலிவை யதிகங்
கரிய காண்டலுங் கண்ணினீர் கடல்புகக் கலுழ்வாள் உரிய காதலின் ஒருவரோ டொருவரை யுலகிற் பிரிவெ னுந்துய ருருவுகொண் டாலன பிணியாள்
பதவுரை உலகில்--இவ்வுலகத்திலே
அஞ்சனம்-மையும் உரிய காதலின் - தகுந்த அன்பு
முதல்- முதலிய டைய
அதிகம் கரிய-மிகக் கருமையான ஒருவரோடு ஒருவரை-ஓர் ஆண்
மகனையும் பெண்மகளையும்
இவை--இப்பொருள்களை பிரிவு எனும் துயர்-ஒருவரை ஒரு
காண்டலும்-பார்த்த மாத்திரத் வர் விட்டுப் பிரிதல் என்னுந்
தில் துன்பம்
(இராமனது திருவுருவம் ஞாப! உருவு கொண்டால் என - ஒரு
கத்திற்கு வருவதனால்) வடிவம் எடுத்து வந்தாற்போல
கண்ணின் நீர் கடல் புக-கண்களி பிணியாள்-விரகவேதனை உடைய
னின்றும் பெருகின்ற நீர் கட வளான சீதை
லையடையும்படி அரியமஞ்சினோடு-அரிய மேகமும் கலுழ்வாள்-அழுவாள்
பொழிப்புரை : இவ்வுலகிலே மிகுந்த அன்புடை ய ஓர் ஆண் மகனையும் பெண்மகளையும் வருத்துகின்ற பிரிவுத் துன்பங்க ளெல்லாம் ஒரு வடிவந் தாங்கி வந்தாற்போன்ற விரக நோயுடைய சீதையானவள் மிகவுங் கருமையானமேகம், மை
முதலிய பொருள்களைக் காணுந்தோறும் இராமனது திருவுருவம் நினை வுக்கு வருதலால் கண்களினின்றும் பெருக்குகின்ற நீர்
ஆறாகஒடிக் கடலையடையும்படி மிகுதியாக அழுவாள்.
விளக்க வுரை : இராமனது திருமேனிக்கு ஒப்பாதல்பற்றி ' அரிய! / மஞ்சு' எனப்பட்டது.
• ( பிணியாள் - எழுவாய், கலுழ்வாள் -- பயனிலை )
சீதையின் கண்ணீர் படிந்த ஆடையின்நிலை 8. துப்பி னாற்செய்த கைகொடு கால்பெற்ற துளிமஞ்
சொப்பி னான்றனை நினைதொறு நெடுங்கண்க ளுகுத்த அப்பி னானனைந் தருந்துய ருயிர்ப்புடை யாக்கை வெப்பி னாற்புலர்ந் தொருநிலை யுறாதமென் னுகிலாள்

காட்சிப்படலம்
17
பதவுரை துப்பினால் செய்த - பவளத்தாற்
- அப்பினால் நனைந்து - நீ ரா ல் செய்த
நனைந்து - கையொடு - கைகளையும்
அருதுயர்-பொறுத்தற்கு அரிய கால் பெற்ற - ( அ ப் ப வ ள த் தா
துன்பத்தையும் ல T ன ) திருவடிகளையும்
உயிர்ப்பு- அ த் து ன் ப த் த ா ல் உடையதான
உண்டாகிய பெருமூச்சையும் துளிமஞ்சு ஒப்பினான் தனை -
உடை-உடைய மழைத் துளிகளைப் பொழி
யாக்கை-தனது உடலின் கின்ற கார்மேகத்தை ஒத்த
வெப்பினால் புலர்ந்து-வெப்பத்தி
னால் உலர்ந்து வனான இராமனை
ஒருநிலை உறாத-( இப்படியிருத்த நி னை  ெதா று ம் - நி னை க் கு ம்
லால் ) எப்பொழுதும் ஒரே தோறும்
தன்மையாயிராத நெடுங்கண்கள் உகுத்த - நீண்ட
மெல் துகிலாள்-மென்மையான கண்கள் சிந்தின
ஆடையையுடையவள். பொழிப்புரை : பவளத்தாலான கைகளையும் கால்களை யு முடை ய கார்மேகம் போன்ற இராமனை - நினைக்கும் தோறும் சீதையின் கண்களினின்று சிந்திய கண்ணீரினால் அவள துயும், ஆடை நனைந்துபோகும், பொறுத்தற்கு அரிய பிரிவுத் துயரை யும், அத்துயராலுண்டான பெருமூச்சையுமுடை ய உடலின் வெம்மையால் நனைந்த ஆடை உலர்ந்து போகும். இப்படி யாக நனைவதும் உலர்வதுமான மென்மையான ஆடை பை யுடையவள்.
விளக்க வுரை : சீதையின் ஆடை கண்ணீரால் நனைவதும், மேனி வெப்பத்தால் உலர்வதும், மீண்டும் நனைவதும் ஆகிய செயல் தொல் லுருப் பெறலணியாகும்.
தொல் லுருப் பெறல் அணியாவது : ஒருபொருள் தனது குணத்தை இழந்து, - மீண்டும் அதனைப் பெறுவதைக் கூறுவது ஆகும். இங்கே சீதையின் ஆடை நனைவதும் புலர்வதும் மீண்டும் நனைவதுமாயிருந்த
மையான் இவ்வணியாயிற்று.
"துப்பினாற்செய்த கையொடு கால் பெற்ற” என்பது இல் பொரு ளுவமையணியாகும். இல்பொருளுவமையாவது : இவ்வுலகில் இல்லாத ஒரு பொருளை உவமானமாகக் கூறுவது. இங்கே பவளத்தாலான கைகளையும் கால்களையு முடைய படைப்பு இல்லாமையால் இஃது இல்பொருளுவமை யாயிற்று.
(சீதை-எழுவாய், துகிலாள்-பயனிலை)

Page 12
18
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
திக்கனைத்தும் பார்க்கின்ற கண்களின் நிலை 9. அரிது போகவோ விதிவலி கடத்தலென் றஞ்சிப்
பரிதி வானவன் குலத்தையும் பழியையும் பாராச் சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவாற் கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்
பதவுரை போகவோ - நான் உயிர் நீங்கப் .
பழியையும் அக்குலத்திற்கு இப் பெறுவேனோவென்றால்
பொழுது நேர்ந்த பெரும் விதி வலி கடத்தல் - ஊழ்வினையின்
பழியையும் வலிமையை மீறுதல்
பாரா - ஆய்ந்து பார்த்து
(அப்பழியை நீக்கக் கருதியாயி அரிது- அருமையானது
னும்) என்று-என்றெண்ணி
வரும் வரும்-விரைவில்வருவார் அஞ்சி - உயிர்விடுதற்குப் பயந்து
என்பது ஓர் துணிவால்- என்பதா சுருதி நாயகன்-வேதங்களுக்குத்
' கிய ஓர் உறு தியினால் தலைவனாகிய இராமன்
கருதி -- அவரது வ ரு  ைக  ைய (என்னை மீட்கும்பொருட்டு இங்கு
எண்ணி வராராயினும்)
மாதிரம் அனைத்தையும் அளக் பருதிவானவன் குலத்தையும் -
கின்ற - எல்லாத் திக்குகளை அவர் பிறந்த சூரியகுலச்
யும் பரவிப்பார்க்கின்ற சிறப்பையும்
கண்ணாள்-கண்களையுடையவள். பொழிப்புரை : நான் உயிர் நீங்கப் பெறுவேனோவென்றால், ஊழ்வினையின் வலிமையை வெல்லுதல் அருமையான து என் றெண்ணி உயிர்விடுதற்குப் பயந்து, இருந்தாள். இராமபிரான் தன்னை மீட்கும் பொருட்டு வராவிட்டாலும் அவரது சூரியகுலத் துக்கு நேர்ந்த பழியை நீக்கக் கருதியாயினும் விரைவில் வரு வான் என்னும் உறுதிப்பாட்டினால் அவரது வருகையை எண்ணி எல்லாத் திக்குகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விளக்கவுரை : (' பருதி வானவன் குலத்தையும் பழியையும் பாரா வரும் வரும்" என்றமையால் தன்னை மீட்கும் பொருட்டு இராம பிரான் இங்கு வரார் என்பதனை யும், சூரியகுலத்துக்கு ஏற்பட்ட பழியைத் துடைப்பதற்காகக் கட்டாயமாக வருவார் என்பதனையும் உணர்த்தியவாறாகும். இங்கே பழி என்றது மாசற்ற ஆரிய குலத் துதித்த இராமனது மனைவியை அரக்கனான இராவணன் வஞ்சனை யாற் கவர்ந்து சிறையில் வைத்தமையை.
இராமன் வருவான்; அவனைக் காண லாம் என்ற துணிவால், சீதை நாலா திசைகளிலும் அவரது வருகையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் என் பதைக்
வரும், இங்கு வாரதற்காகக்

လ(6b N6b က b @ 65 (, 5 mlub ၂ ကံ ) (69 BTu5ာ။ T LI စံ ၆၈၊ 5 55 mm ထဲ upuu on Td b, ၆၈ ၊
႔ ၆စံ mu T T m 5 (G ဗြဲ ITm .
တ – Tu, T(ထ-၂ ၏0.
h b5d6T
(500LD ကတံ T 60 OLIT (5FL U Thu လ ။
(၅) LDT ပေါ် TT ၂ ၀ တ ၂5$ 5၊
5 / စ က 5၅- ၆ ၊ ၊
bd Li u ထဲ က်
T (T
အD ၈ L– အD ၅၂
( D ၊ ၈ က ၅Tr G-a b(5 5၊
( ၉0 m၊ ၆ if b
5IT ၆
T ၂ sorru tu TT ၂၀ လT -h.b ဗn u NLLum T T D T LILLUT)
ပါးက ၆LIT (ဗီT စoul 0T Bih 20T JTu ထ၊ ၆၊ 6076b fi3 U ၈၆မွာT က of ၈DUT T L @mu၆၈ ၂
T (ဗီ GT 90 lb T b ၈uuun လ, ၂၀၏ တံ တံ၏ u56lh “flလ မ်ား GOT Thi Th႕ က် T၈၈၈uuu.စLuu AT ဗun 5 ID(5/blပ္ ထ၊ (35th 5, p5 ၈LLin တံခံ Afb5
oh လu၁၈LU၏ .
7 or အLa.b 5 )T ဗ ၅) ၂Tu Gb pubဖွဲ့ ၆ က TT ထ3T ကB. တံ တံ Du ထဲ ၈ .mpu ၏ ဗာမြို့

Page 13
20
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
குறிப்பேற்ற உவமையாவது : உவமேயத்துக்கு மேன்மை தோன்று மாறு புலவன் தான் கருதிய கருத்தை உவமானத்தின்மேல் ஏற்றிச் சொல்லுவது.
இங்கே, மதி உவமானம், முகம் உவமேயம். குளிர்ச்சி, அழகு, ஒளி, கண்டவர் கண்களைக் களிப்பித்தல் என்பன பொதுத்தன்மைகள்
இராகு உவமானம், கூந்தல் உவமேயம். நீட்சி, கருமை என்பன பொதுத்தன்மைகள். வாரிமுடிக்காமற் சடையாகக் கிடக்கின்ற கூந் தலின் நடுவேயுள்ள சீதையின் முகத்திற்கு மேன்மை தோன்றுமாறு, இராகுவென்னுங் கரு பாம்பு சந்திரனை வாயிலிட்டு உமிழ்கின்றது எனப் புலவன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லியுள்ளான் என்க.
நிலத்திடைக் கிடந்த தூமதி சீதையின் முகத்திற்கு இல்பொரு ளு வமை. இல்பொருளுவமையாவது : ஒரிடத்தும் இல்லாத ஒருபொருளை உவமானமாகக் கூறுவது. இங்கே நிலத்திடைக்கிடக்கும் களங்க மற்ற பூரண சந்திரன் உவமானம். சீதையின் முகம் உவமேயம். மறுவின்மை பொ து த் தன்மை. நிலத்திடைக் கிடக்கும் தூயமதி ஓரிடத் திலும் இல்லாத பொருளாதலால் இல் பொருள் உவமையாயிற்று.
சீதை-எழுவாய், குழலாள்-பயனிலை.
சீதையின் திருவுரு 11. ஆவி யந்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள்
தூவி யன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள் தேவு தெண்கடல் அமிழ்துகொண் டனங்கவேள் செய்த ஓவி யம்புகை உண்டதே யொக்கின்ற உருவாள்
பதவுரை புனைவது தான் உடுத்திருப்பதா
மெ ய் யா ள் - தேகத்தையுடைய கிய
வள் ஆவி அம் துகில்-புகைபோல் மிக
(ஆதலால்) அனங்கவேள் - மன்ம மெல்லிய அழகிய ஆடை
தன் ஒன்று அன்றி-ஒன்றையேயல்லா
தெண் கடல்-தெளிந்த பாற்கட மல் ,
லில் நின்று தோன்றின வேறு அறியாள் -- வேறு ஒரு
தேவு-தெய்வத்தன்மை வாய்ந்த ஆடையும் அறியாள்
அமிழ்து கொண்டுசெய்த-அமிர்
தத்தைக் கொண்டு எழுதிய தூவி-சிறகுகளையுடைய
ஓவியம்-சித்திரம் அன்னம்-அன்னப்பறவைகள்
புகைஉண்டது-புகையால் மூடப் மென் புனலிடை - த ங் கு தற் கு
பட்டதை மென்மையாகிய தண்ணீரில்
ஒக்கின்ற -ஒத்திருக்கின்ற தோய்கிலா-படிந்து நீராடாத
" உருவாள்-வடிவினையுடையவள்.

காட்சிப்படலம்
2.
பொழிப்புரை : சீதை, தான் உடுத்திருக்கும் புகைபோல் மெல்லியதாகிய அழகிய ஆடை ஒன்றையே யன்றி வேறோர் ஆடை யையும் அறியாள். சிறகுகளையுடைய அன்னப் பறவை கள் தங்குகின்ற மென்மையான தண்ணீரில் படிந்து நீராடாத தேகத்தையுடையாள். ஆதலால், மன்மதன் தெளிந்த பாற் கடலில் நின்று தோன்றின தேவாமிர் தத்தைக் கொண்டு எழுதிய சித்திரம் புகையால் மூட்டப்பட்டதை ஒத்த வடிவினை யுடையவள்.
விளக்க வுரை : இராவணன் தன்னை ஆகாயமார்க்கமாகத் தூக்கிச் செல்லுகையில் தன் ஆபரணங்களை யெல்லாம் தனது மேலாடையில் முடிந்து வானரங்களிடையே போட்டுச் சென்றாள். ஆதலால் 'துகில் ஒன்று அன்றி' என்றார். 1. இராவணன் சீதையைத் தன்வசமாக்கு வதற்குச் சிறந்த ஆடைகளைக் கொடுக்கக் காத்திருந்தனனாயினும் சீதை அவற்றுள் ஒன்றையும் விரும்பினாளில்லை என்பதையும் விளக்கவே 'வேற்றியாள்' என்றார். சீதையின் அழகுச் சிறப்பை விளக்கும்படி யாக ' அனங்கவேள் செய்த ஓவியம்' என்றார். - அத்தகைய சீதை குளித்தல் முதலியன செய்யாமையால் மாசு பட்டிருந்தாள் என்பதை !உணர்த்த ' ஓவியம் புகையுண்டதை ஒக்கின்ற உருவாள் ' என்றார்.
''தேவு தெண்கட லமுது கொண் டனங்கவேள் செய்த
ஓவியம் புகை யுண்டதே யொக்கின்ற உருவாள் '' என்பதுதற்குறிப்பேற்ற உவமையணி. தெண்கடல் அமுது கொண்டு அனங்கவேள் செய்த ஓவியம் புகையுண்டது உவமானம். சீதையின் உருவம் உவமேயம். தெய்வத்தன்மை, கண்ணுக்கினிமை, யாவராலும் விரும்பப்படல், தன்னை நுகர்ந்தவர் வேறொன்றை நுகராமல் தடுக்குந் தன்மை, கிடைத்தற் கருமை, மிக இனிய சுவையுடைமை முதலாயின பொதுத் தன்மைகன். முருகவேளினின்றும் வேறுபாடு தெரிவித்தற்கு அனங்கவேள் எனப்பட்டது. வேள் = ஆடவர்க்கும் மகளிர்க்கும் ஒருவர் மேலொருவருக்கு விருப்பத்தை விளைவிப்பவன். . அன்றி, எல்லாராலும் விரும்பத் தக்க கட்டழகுடையவன் என்றுமாம்.
சீதை -- எழுவாய். அறியாள், மெய்யாள், உருவாள் - என்பன பயனிலைகள்.
இராம இலக்குமணர் தன்னை மீட்கவராமை குறித்து வருந்துதல் 12. கண்டி, லன்கொலா மிள வலுங் கனைகட னடுவண்
உண்டிலங்கையென் றுணர்ந்தில ருலகெலா மொறுப்பான் கொண் டிருந்தமை யறிகில ராமெனக் குழையாப் புண் தி றந்ததின் எரி நுழைந் தாலெனப் புகைவாள்

Page 14
22
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை இளவலும்-இராமனுக்கு இளைய
(தெரிந்திருப்பினும்) வனான இலக்குவனும்
கனைகடல் நடுவண் - முழங்கும் கண்டிலன் கொல் ஆம்-(மானின்
கடலின் இடையிலே பின்னே சென்ற எனது நாய கனைப்) பார்த்திருக்க மாட்
இலங்கை உண்டு என்று- இலங்கை டான் போல் இருக்கின்றது
மாநகரம் இருக்கிறது என்று (பார்த்திருந்தாலும்)
உணர்ந்திலர் - அ வ் வி ரு வ ரும் உலகுஎலாம் ஒறுப்பான் - உலகி
அறிந்திலர் போலும் லுள்ள உயிர்களை யெல்லாம்
என - என்று எண்ணி துன்புறுத்தி வருகின்ற இரா
குழையா-வருந்தி வணன்
புண் திறந்ததின் எரி நுழைந்தால் கொண்டு இருந்தமை- என்னைத் தூக்கி வந்த செய்தியை
என-திறந்த புண்ணில் தழற் அறிகிலராம் - இருவரும் தெரிந்
கொள்ளி நுழைந்ததுபோல தாரில்லைப் போலும்
புகைவாள்-மிகவும் வருந்துவாள்
பொழிப்புரை : இலக்குவனும் மானின்பின்னே சென்ற என து நாயகனைக் காண வில்லைப் போல் இருக்கிறது. கண்டி ருந்தாலும், உலகிலுள்ள உயிர்களை யெல்லாம் வருத்துகின்ற இராவணன் என்ளைத் தூக்கிவந்த செய்தியை இருவரும் அறி யாமற் போனார்களோ ? அறிந்திருந்தாலும் இலங்கைமாநகர் முழங்கும் கடலின் நடுவே உள்ள து என்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள்போலும் என்று, பலவாறு எண்ணி எண்ணித் திறந்த புண்ணில் நெருப்புத் தழல் நுழைந்தாற்போல மிக மிக வருந்துவாளாயினாள்.
விளக்கவுரை : 'இளவலுங் கண்டிலன் கொலாம்' என்றது இலக்கு வன் சீதை இருந்த இடத்தை விட்டு, மானின்பின்சென்ற இராமனை த் தேடிச் சென்றவன் இராமனைக் 9 காணவில்லைப்போலும் என்பதை விளக்கி நின்றது. இராவணனாற் கவரப்பட்டு இலங்கையிற் சிறையில் இருப்பது வாய் திறந்த புண்ணாகவும், தான் இலங்கையில் இருப்பதை இராம இலக்குமணர் அறியாவிடில் தன்னை மீட்பது இயலாது என்ற எண்ணம் அப் புண்ணில் தீ நுழைவது போலவும் இருந்தது என்பதாம்.
சீதை-எழுவாய். புகைவாள் - பயனிலை.

காட்சிப்படலம்
23
சடாயு மாண்டிருக்கவேண்டும் என்று சீதை கருதுதல் 13. மாண்டு போயின னெருவைகட் கரசன்மன் மற்றோர்
யாண்டை யென்னிலை அறிவுறுப் பார்களிப் பிறப்பிற் காண்ட லோவரி தென்றென்று விம்முறுங் கலங்கும் மீண்டு மீண்டுபுக் கெரி நுழைந் தாலென மெலிவாள்
பதவுரை எருவைகட்கு அரசன்-( என்னை
காண்டலோ-அவர்கள் என்னைக் இராவணன் தூக்கி வந்த
காணுதலோ தைக் கண்ட) கழுகுகளுக்
அரிது--அருமையான து குத் தலைவனாகிய சடாயு
என்று என்று-- என்று பலவாறு மாண்டு போயினன் மன்-இறந்து
எண்ணி போயினார்போல் இருக்கிறது
விம்முறும்-விம்மியழுவாள் மற்றோர்-அ வ ர் நீ ங் க ல ா க
மற்றவர்கள்
கலங்கும்-கலங்குவாள் என் நிலை-எனது நிலைமையை
மீண்டும் மீண்டும் - மறுபடி யும் யாண்டை- எப்படி
மறுபடியும் அறிவுறுப்பார்கள்- இராமனிடம்
எரிபுக்கு நுழைந்தால் என - தெரிவிப்பார்கள்
புண்ணில் நெருப்பு நுழைந் (பிறர் தெரிவியார்கள் ஆதலால்)
தாற்போல இப்பிறப்பில் - இந்தப் பிறவியில்
மெலிவாள்-வருந்துவாள்
பொழிப்புரை ; என்னை இராவணன் கள்ள மாய்க் கவர்ந்து வந்ததைக் கண்ட கழுகுகளுக்கு அரசனாகிய சடாயு இறந்து விட்டான் போலிருக்கிறது. அவர் நீங்கலாக மற்றையோர் எனது நிலையை அறியமாட்டார்கள். ஆதலால் எப்படி இராம னிடம் தெரிவிப்பர்? அவர்கள் தெரிவியாராதலால் இப்பிறப் பில் இராம லக்குமணர் என்னைக் காணுதலோ அரிது என்று பலவாறு எண்ணி விம்மியழுவாள். கலங்குவாள். மறுபடியும் மறுபடியும் புண்ணில் நெருப்பு நுழைந்தாற் போல - வருத்த முறுவாள்.
விளக்க வுரை : சடாயு ~ கழுகரசன். , அருணன து புதல்வன். சம்பா தியின் தம்பி. தசரதன து உயிர்த் தோழன். இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது அவனோடெதிர்த்துப் போர் செய்து, இராவண னால் சிறகறுக்கப்பட்டு மாண்டவன், சடாயு இராவணனால் சிறகறுக் கப்பட்டு வீழ்ந்ததைச் சீதை கண்டாளானதால் இராம இலட்சுமண ரைக் காண்பதற்கு முன்னமே 1மாண்டு போயினனோ --- என்று சீதா

Page 15
24
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பிராட்டி ஐயமுற்று, அவன் மாண்டிருப்பின் என் நிலையை அவர்க ளுக்குத் தெரிவிக்கக் கூடியவர்கள் வேறு ஒருவரும் இல்லையென உணர்ந்து, கலங்கிப் புலம்பிக் கொண்டிருந்தாள்.
மன் இடைச்சொல் ஐயப்பொருளுணர்த்திற்று.
யாண்டைஐகாரச்சாரியை பெற்று வந்த குற்றியலுகரம்.
சீதை-தோன்றா எழுவாய் ; பயனிலை ; – விம்முறும், கலங்கும், மெலிவாள்.
சீதை பலவாறு நினைத்தல் 14. என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன் •
சொன்ன வார்த்தைகேட் டறிவிலள் என த்துறந்தானோ முன்னை பூழ்வினை முடிந்ததோ, வென் றென்று முறையாற் பன்ன வாய்புலர்ந்துணர்வு தேய்ந் தாருயிர்பதைப்பாள்
பதவுரை வினையேன்- தீவினையுடைய யான்
(அல்லது) முன்னை ஊழ்வினை இளவலை- இராமபிரானின் தம்பி
முடிந்ததோ-முற்பிறப்பில் யாகிய இலக்குமணனை
யான் செய்த ஊழ்வினை எண்ணலா-மதியாமல்
வந்து சம்பவித்ததோ ? சொன்ன வார்த்  ைத-கூ றி ய
என்று என்று என்று - இவ்வண் கொடிய சொற்கனை
ணம் பலவாறாக எண்ணி கேட்டு- இலக்குமணன் சொல்லக்
முறையால்-ஒன்றன்பின் ஒன்றாக கேட்டு
பன்ன- சொல்வதனால் அறிவிலாள் என-அறிவில்லாத
வாய்புலர்ந்து- நாவரண்டு - வள் என்று
உ ண ர் வு  ேத ய் ந் து-அ றி வு நாயகன்-என து த லை வ னா கி ய
சோர்ந்து இராமபிரான்
அருமை உயிர் பதைப்பாள்-தன் என்னை - துறந்தானோ-எ ன் னை
அரிய உயிர் துடிதுடிப்பா வெறுத்துத் தள்ளினாரோ
ளாயினள். பொழிப்புரை : தீவினையுடைய யான் - இராமபிரானின் தம்பியாகிய இலக்குமணனை , மதியாமல் கூறிய கொடிய சொற்களை இலக்குமணன் சொல்லக்கேட்டு, என்னை என து. தலைவராகிய இராமபிரான் அறிவில்லாதவள் என்று வெறுத் துத் தள்ளினாரோ ? அல்லது முற்பிறப்பில் யான் செய்த ஊழ் வினை வந்து சம்பவித்ததோ ? என்று இவ்வண்ணம் பலவாறு எண்ணி, ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லிப் புலம்புவதனால் நா வரண்டு அறிவு சோர்ந்து தன் அரிய உயிர் பதைபதைப்பா ளாயினாள்.

காட்சிப்படலம்
25
விளக்க வுரை : இளவலைச் சொன்ன வார்த்தை : மாயமான், இராமபிரானது அம்புபட்டு இறந்துபோகுந் தருணத்தில் ' ஆ சீதா லெஷ்மணா ' என்று கூவிய குரலைக்கேட்ட சீதை அது தன் கண வன து குரல் என்றெண்ணி, அவரைக் காப்பாற்றச் செல்லுமாறு இலக் த மணனுக்குச் சொல்லவும், இலக்குமணன் கூறிய தேறுதல் மொழி களைக் கேளாமல் அவனைத் தீய எண்ணமுடையவன் என்றெண்ணி ' நின்றநின் நிலையிது நெறியிற்றன்று ' என்று கடிந்து கூறிய மொழி களாகும்.
அருமை + உயிர் = ஆருயிர், பண்புத்தொகை. வினையேன்--குறிப்பு வினையாலணையும் பெயர்.
சீதை- தோன்றா எழுவாய், உயிர் பதைப்பாள்-பயனிலை.
விருந்துவரின் என்ன செய்வர் என்றெண்ணுதல் 15. அருந்து மெல்லட காரிட வருந்துமென் றழுங்கும்
விருந்து கண்டபோ தென்னுறு மோவென்று விம்மும் மருந்து முண்டுகொல் யான கொணட நோய்ககென றுமயங்கும் இருந்த மாநிலஞ் செல்லரித் திடவுமாண் டெழாதாள்.
L தவுரை அருந்தும் -- காட்டில் உ ண் ண ப்
எ ன் று விம்மும் -- என்றெண்ணி படுகின்ற
அழுவாள்  ெம ல் அ ட கு - மென்மையான
இருந்த மாநிலம்-தான் வீற்றி இலையுணவு முதலியவற்றை
ருந்த பெரிய இடம் முழு ஆர் இட-யார் (காலமறிந்து) பரி
வதும் - மா ற
செல் அரித்திடவும் - கறையான்
அரித்திட்டாலும் அருந்தும்-இராமபிரான் உண்பர்
ஆண்டு எழாதாள்-அவ்விடத்தை என்று அழுங்கும் - என்றெண்ணி
விட்டு எழுந்தறியாதவளாய் வருந்துவாள்
யான் கொண்ட நோய்க்கு-யான் விருந்து கண்டபோது - விருந்தி
அடைந்துள்ள மனநோய்க்கு னர் வரக் கண்டபோ து
மருந்தும் உண்டு கொல்-அதனைப் என் உ று மோ ? – உபசரிப்பதற்
 ேப ா க் கு ம் ம ரு ந் து ம் குரிய மனையாள் இல்லையே
உண்டோ ? யென்று என்ன துன்பப்படு
என்று மயங்கும் -- என்றெண்ணி வாரோ
மயங்குவாள் பொழிப்புரை : காட்டிலே உண்ணப்படுகின்ற மென்மை யான இலையுணவு முதலியவற்றைக் காலமறிந்து யார் பரிமாற இராமபிரான் உண்பார் ? என்றெண்ணி வருந்துவாள். விரும் தினர் வரக் கண்டபோ து உபசரிப்பதற்குரிய மனையாள் இல்லை யேயென்று என்ன துன்பப்படுவாரோ? என்றெண்ணி அரு

Page 16
26
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
வாள். தான் வீற்றிருந்த பெரிய இடம் முழுவதும் கறையான்
அ ரித்திட்டாலும் அவ்விடத்தை விட்டு எழுந்தறியாதவளாய், யான் அடைந்துள மனநோய்க்கு அதனைப்போக்கும் மருந் தும் உண்டோ என்றெண்ணி மயங்குவாள் ஆனாள்.
விளக்க வுரை : விருந்தோம்பல் இல்லறத்தாரின் தலையாய கடமை" யாதலால், அங்ஙனம் விருந்தினரை ஒம்புதற்கு மனைவியின் உதவி முக்கியமாதலின் விருந்தினரைக் காணும்போதெல்லாம் யானில்லையே யென்று என் நாயகன் வருந்துவாரே எனச் சீதை எபணலானாள். 'இருந்த மாநிலம் செல்லரித்திடவும் ஆண்டெழாதாள்' என்றதனால் இராமபிரானைக் காண்பதில் சீதை கொண்டிருந்த உறுதிப்பாடு வெளிப்படும். அடகு-இலை, உபலட்சணத்தால் காய், கனி, கிழங்கு முதலியவற்றையுங் கொள்க. இவை தபோதனருக்குரிய உ.ணவாகும். மெல் அடகு-பண்புத்தொகை. எழாதாள்-முற்றெச்சம்.
சீதை-தோன்றா எழுவாய். பயனிலை- அழுங்கும், விம்மும், மயங்கும்.
பொறுமையாற் கோபம் தணிந்தாரோ வென்றெண்ணுதல் 16. வன்கண் வஞ்சனை யரக்கரித் துணைப்பகல் வையார்
தின்ப ரென்னினிச் செயத்தக்க தென்று தீர்ந் தானோ தன்கு லப்பொறை தன்பொறை யெனத் தணிந் தானோ என்கொ லெண்ணுவே னென் னுமங் கிராப்பக லில்லாள்
பதவுரை இ ர ா ப் பகல் இல்லாள்-இர
என்று-என்று எண்ணி வென்றும் பகலென்றும் நினை
தீர்ந்தானோ- இ ர ா ம பி ர ா ன் யாது எப்போதும் கவலைப்ப
என்னைத் தேடுவதை விட்டு டுபவளாகிய சீதையானவள்
விட்டாரோ ? (அல்லது) அங்கு- அவ்விடத்தில் (இலங்காபு
ரியில்)
தன்குலப்பொறை- தான் பிறந்த
சூரிய குலத்தாருக்கு இயல் வன்கண்-கொடுந்தன்மையும்
பாக உ ள் ள பொறுமைக் வஞ்சனை-வஞ்சிக்குந் தொழிலு
குணம் - முடைய அரக்கர்-இராக்கதர்கள்
தன்பொறை-தனக்கும் உ ரி ய இத்துணைப்பகல்-இத்தனை நாள்
குணமாகும் - வரையும்
என- என்று எண்ணி வையார்-சீதையை கா உயிரோடு
தணிந்தானோ-கோபம் தணிந்து வைத்திருக்க மாட்டார்கள்
விட்டாரோ தின்பர் - கொன்று தின்றிருப்பர் இனி- இனிமேல்
என்கொல் எண்ணுவேன்--என்ன செய்யக்தக்கது என் - செய்யத்
வென்று நினைப்பேன் தக்கதென்ன (ஒன் மில்லை)
என்னும்-என்று கவலைப்படுவாள்

காட்சிப்படலம்
27
பொழிப்புரை : கொடுமையும் வஞ்சிக்கும் தொழி லுமுன்ள இராக்கதர் சீதையை இத்தனை நாள்களுக்கு உயிருடன் வைத் திருக்க மாட்டார்கள். அவளைக் கொன்றுதின்றிருப்பர். இனி மேல் செய்யத் தக்ககாரியம் ஒன்றுமில்லை என்றெண்ணி இராம பிரான் என்னைத் தேடுவதை விட்டுவிட்டாரோ? அன்றி, தான் தோன்றிய சூரியகுலத்தாருக்கு இயல் பாகவுள்ள பொறுமை தனக்கும் உரியதொரு குணமாகும் என்றெண்ணிக் கோபந்தணி யப் பெற்றாரோ? என்னவென்று நினைப்பேன். என்று கவலைப் படுவாள்.
- விளக்க வுரை : ' தன்குலப்பொறை தன்பொறை ' என்றமையால் சூரியகுல வேந்தர்க்குப் பொறை இயல்பான தென்பதும், இராமபிரா னும் பொறையிற் சிறந்தவன் என்பதும் விளங்கும். பொறையாவது: பிறர் தனக்குக் குற்றஞ் செய்தவிடத்துத் தான் அதனை அவர்பாற் செய்யாமை ஆகும்.
இராப்பகலில்லாள் - எழுவாய், என் னும்- பயனிலை. தாயரும் தம்பியும்வந்து அயோத்திக்கு அழைத்துச் சென்றனரோ
என எண்ணி வருந்துதல் 17. பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும்வந் தெய்திக்
கொற்ற மாநகர் கொண்டெழுந் தார்களோ குறித்துச் சொற்ற வாண்டெலா முறைந்தன் றி யந்நகர் துன்னான் உற்ற துண்டெனாப் படருழந் துறா தநோ யுறுவாள்
பதவுரை பெற்ற தாயரும்- பெற்ற தாய்
உறைந் து - அன்றி-க ா ட் டி ல் மாரும்
வாழ்ந்தால் அல்லாமல் தம்பியும் தம்பியாகிய பரதனும்
அந்நகர் - துன்னான் -- அந் நகரத்
திற்கு அவர் மீண் டும் பெயர்த்தும் வந்து எய்தி-மீண்
செல்லமாட்டாரே. டும் வந்து சேர்ந்து
உற்றது உண்டு- ( அவர் பகை கொற்றம் : மாநகர்- ெவ ற் றி
வரிடமிருந்து இது வ ரை கொண்டு சிறந்து விளங்கும்
என்னை : மீட்காமையால் ) அயோத்தி மாநகர்க்கு
அவருக்கு ஏதேனும் ஆபத்து கொண்டு எழுந்தார்களோ
நேர்ந்திருக்க வேண்டும் இராமபிரானை அழைத்துக்
என-என்று எண்ணி கொண்டு சென்றார்களோ ?
படர்உ ழ ந் து-- து ன் ப த் த ா ல் குறித்துச் சொற்ற ஆண்டெலாம்
வருந் தி -முன்னே கைகேயி குறித்
உறாத நோய் உறுவாள்-எவ்ரும் துச் சொல்லிய ம் பதினான்கு
அடையாதமனவருத்தத்தை ஆண்டுகள் முழுமையும்
அடைவாள்,

Page 17
23
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை பெற்ற தாய்மாரும், தம்பியாகிய பரதனும் மீண்டும் வந்து சேர்ந்து அயோத்தி மாநகர்க்கு இராமபிரானை அழைத்துக்கொண்டு சென்றார்களோ? - முன்னே கைகேயி குறித்துச் சொல்லிய பதினான்கு ஆண்டுகள் முழுமையும் காட் டில் வாழ்ந்தாலல்லாமல் அந்நகருக்கு அவர் மீண்டு செல்லமாட் டாரே. அவர் பகைவரிட மிருந்து இதுவரை என்னை மீட்காமை யால் அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்க வேண்டும் என்றெண்ணித் துன்பத்தால் வருந்தி, எவரும் அடையாத மன வருத்தத்தை அடைவாள்.
- விளக்கவுரை : இராமனைப் பெற்றதாய் கோசலையாயினும் மற்றத் தாய்மாரும் இராமனிடம் பெற்றதாய் போல அன்புபாராட்டினமை யின் பெற்ற தாயரும் என்றார். சீதை-தோன்றா எழுவாய்,
பயனிலை-உறுவாள்.
வழியிடை அரக்கர் பொரவந்ததால் இராமன் வரவு
தடைப்பட்டதெனச் சீதை எண்ணுதல் 18. முரனெ னத்தகு மொய்ம்பினோர் முன்பொரு தவர்போல்
வானு மாயமும் வஞ்சமும் வரம்பில வல்லோர் பொரநி கழ்ந்ததோர் பூசலுண் டாமெனப் பொருமாக் கரனெ திர்ந்தது கண்டன ளாமெனக் கவல்வாள்,
பதவுரை முரன் "தே எ ன த் த கு ம்-மு ர ன்
பொர-அங்கே வந்து சண்டை என்னும் அசுரனே என்று
செய்ய சொல்லத்தக்க
நிகழ்ந்தது-நடக்கின்றதான மொய்ம்பினோர்-தோள் வலிமை
ஓர் பூசல்-ஒப்பற்ற போரும் யுடையவர்களும்
உண்டாம் என- உளதாயிருக்கக் முன்பொருதவர் போல்-முன்னே
கூடுமென்று போர் செ ய் த வர் க ளை ப்
பொருமா-துக்கங்கொண்டு போல
கரன் எதிர்த்து--முன்பு கரன் வரம்பு 2 இல் வரனும்-அளவில்
என்னும் அரக்கன் வந்து லாத வரங்களும்
எதிர் த்ததை மாயமும்-மாயங்களும்
கண்டனளா மென-இப் போதும்
கண்ணெதிரே கண்டவளைப் வஞ்சமும்- வஞ்சனைகளும்
போல வல்லார்-வ ல் ல வ ர் க ளுமாகிய
கவல்வாள்-கவலை
கொள்பவ ளானாள்,
அரக்கர்

காட்சிப்படலம்
29
பொழிப்புரை : முரன் என்னும் அசுரனே என்று சொல்லத் தக்க தோள்வலிமையுடையவர்களும், முன்னே போர் செய்தவர் களைப்போல அளவில்லாத வரங்களும் மாயங்களும் வஞ்சனை களும் வல்லவர்களுமாகிய அரக்கர், அங்கேவந்து சண்டை செய்ய நேர்ந்துள்ளதான ஒப்பற்ற போரும் உளதாயிருக்கக் கூடுமென்று துக்கங்கொண்டு, முன்பு கரன் என்னும் அரக்கன் வந்து எதிர்த்ததை இப்போதும் கண்ணெதிரே கணடவளைப் போலக் கவலைகொள்பவளானாள் ..
விளக்க வுரை : முரன் என்பான் பேராற்றலுடையவன். நாகாசுர னது மந்திரியாவான். இவன் திருமாலினாற் கொல்லப் பட்டவன். இவனைக் கொன்றதினால் திருமாலுக்கு முராரி என்னும் பெயரும் வழங்குகின்றது. கரன் என்பான் சூர்ப்பனகையின் மானபங்கத்தைக் கேட்டுப் பதினாலாயிரம் அரக்கரோடு இராமபிரானை எதிர்த்து அவரால் மாண்டவன். கரன் எதிர்த்துப் போரிட்டதைச் சீதை கண்டாளான தால், இப்போதும் அக்காட்சி நினைவுக்குவர, மனோபாவனை மிகுதி யினால் அப்போரை எதிரிலே கண்டனள் போல் வருந்தினாள்.
சீதை- தோன்றா எழுவாய், பயனிலை-கவல்வாள். கைகேயி வனம்புகக் கூறியதைக் கேட்ட இராமனது
முகமலர்ச்சியை எண்ணி வருந்துதல் 19. தெம்ம டங்கிய சேணிலங் கைகயர்
தம்ம டந்தையுன் தம்பிய தாமென மும்மடங்கு பொலிந்த முகத்தினன் வெம்ம டங்கலை யுன் னி வெதும்புவாள்.
பதவுரை கைகயர் தம் மடந்தை-கேகய
சிறிதும் வருத்தங் கொள் நாட்டு அரச குமாரியாகிய
ளாமல்) முன்பு இருந்ததை கைகேயி
விட மூன்று பங்கு மகிழ்ச்சி தெவ்மடங்கிய சேண் நிலம்-பகை
யுள்ள முகத்தையுடையவ வர் இல்லாத விரிந்த
னாகிய கோசலை நாடு
வெம்மடங்கலை-- கொடிய ஆண்
சிங்கத்தை யொத்த இராம உன் தம்பியது ஆம் என-உன து தம்பியாகிய பரதனுடையது
பிரான து அந்நிலையை ஆகும் என்று சொல்ல
உன்னி-நினைந்து மும்மடங்கு பொலிந்த முகத்
வெதும்புவாள்-உடல்
வாடுவா தினன் - (அதனைக் கேட்டுச்
ளாயினள்.

Page 18
30
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை : கேகயநாட்டு அரசகுமாரியாகிய கைகேயி, பகைவர் இல்லாத விரிந்தகோசலை நாடு உன து தம்பியாகிய பர த னு டை ய து ஆகும் என்று சொல்ல, அதனைக் கேட்டுச் சிறிதும் வருத்தங்கொள்ளா மல், முன்பு இருத்ததை விட மூன்று பங்கு மகிழ்ச்சி பொங்கிய முகத்தையுடை யவ னாகிய, கொடிய ஆண்சிங்கம் அனைய இராமபிரானது அப்போ தைய நிலையை நினைந்து உடல் வாடுவாளாயினாள்.
விளக்க வு ரை : ஒருவரைப் பிரிந்துள்ள நிலையில் அவரது குண நலன் கள் நினைவுக்குவந்து பிரிவுத்துயரை மிகுவித்தல் இயல்பு. அப்படியே இராமனைப் பிரிந்துள்ள நிலையில் இராமபிரான து சாந்தகுணமும் அழுக் காறின்மையும் - சகோதரபாசமும் - சீதையின் நினைவுக்குவரச் சீதை அதை எண்ணி எண்ணி வாடினாள் என்க.
முதலிரண்டு அடிகளும்: '' தெம் மடங்கிய சேணிடைத்திங்களின் அம்மடங்கிய அம்புயந் தன்னினும் ''
என வேறுபாடுடையன வாகவுங் காணப்படுகின்றன. சீதை-தோன்றா எழுவாய், பயனிலை-வெதும்புவாள்.
கள் நினைவுக்ரிேந்துள்ள நிபபாசமும்
இராமபிரானது திருமுகத்தை நினைந்து வருந்துதல் 20. மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதினும்
இத்தி ருத்துறந் தேகென்ற போதினும் சித்தி ரத்தி னலர்ந்தசெந் தாமரை
ருக்கு முகத்தினை யுன்னுவாள்.
பதவுரை மெய் உண்மையாகவே
சித்திரத்தின் அலர்ந்த செந்தா திருபதம் - நா டு மு ழு மை யு ம்
மரை ஒத்து - ஒரு சித்திரத் ஆளும் பதவியை
தில் மலர்ந்து தோன்றும் மேவுநீ அடைக
செந்தாமரை ம ல  ைர ப் என்ற போதினும்-என்று தசரதச்
போல சக்கரவர்த்தி  ெச ா ன் ன காலத்திலும்
இரு க் கு ம் - ஒரே தன்மையாகத் இ திரு-இந்த அரச செல்வத்தை
தோன்றுகின்ற துறந்து ஏகு-நீங்கி வனத்துக்குச்
மு க த் தி னை - இராமபிரான து செல் என்றபோதினும்-என்று கைகேயி
முகத்தினை - கூறிய காலத்திலும்
உன்னுவாள்- நினைப்பாள் பொழிப்புரை : உண்மையாகவே, நாடு முழுமையும் ஆளும் பதவியை நீ அடைக என்று தசரதச் சக்கரவர்த்தி சொன்ன காலத்திலும், இந்த அரச செல்வத்தை நீங்கி வனத்துக்குச்

காட்சிப்படலம்
31
செல் என்று கைகேயி கூறிய காலத்திலும் ஒரு சித்திரத்தில் மலர்ந்து தோன்றும் செந்தா மரை மலரைப்போல ஒரே தன்மை யாகத் தோன்றுகின்ற இராமபிரான து முகத்தினை நினைப்பாள்.
விளக்க வுரை : இராமபிரான் இன்ப துன்பங்களில் விருப்புவெறுப் பற்றவனாய் இரண்டினையும் ஒரேவிதமாக ஏற்றுக்கொள்ளும் நற் பண்புவாய்ந்தவனென்பதை இச் செய்யுள் விளக்குகின்றது. ஒரு சித் திரத்தில் மலர்ந்து தோன்றும் தாமரைமலர் வாடுதல் கூம்புதலில் லாமல் எப்போதும் மலர்ந்தே தோன்றுதல் போல இராமபிரானது முகம் இன்பத்திலும் துன்பத்திலும் மலர்ந்தே தோன்றும் என்பதை 'சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை ஓத்திருக்கும் முகம் என்றார்.
சீதை-தோன்றா எழுவாய். உன்னுவாள்-பயனிலை.
இராமனது தோள் வலியை எண்ணி வருந்துதல் 21. தேங்கு கங்கை திருமுடிச் செங்கணான்
வாங்கு கோல வடவரை வார்சிலை ஏங்கு மாத்திரத் திற்றிரண் டாய்விழ வீங்கு கோளை நினைந்துமெ லிந்துளாள்
பதவுரை
ஏங்கும் மாத்திரத்து-இவர் இவ்
வில்லை முறிப்பரோ முறிக்க மாட்டாரோவென்று ஏங்கிக் கொண்டிருந்த பொழுதில் கங்கை தே ங் கு - ஆகாசகங்கை
தங்கிய திருமுடி. - அழகிய ஜடைமுடியை
யும் செம்மை கண்ணான்-சிவந்த கண்
களையுமுடைய சிவபிரான் வாங்கு--வளை த் த
கோலம்--அழகிய வடவரை - வடக்கேயுள்ள மேரு
மலையின் அம்சமாகிய வார்சிலை - நீண்ட வில் இரண்டாய் - இரண்டு துண்டுக
ளாய் இற்றுவிழ-முறிந்துவிழச் செய்த வீங்குதோளை இராமனது பருத்த
- தோள்களை நினைந்து- எண்ணி மெலிந்துளாள் - இ ளை த் தவளா
(ள்ை
பொழிப்புரை : இவர் இவ்வில்லை முறிப்பரோ முறிக்கமாட் டாரோ வென்று ஏங்கிக் கொண்டி ருந்த பொழுதில், ஆகாச கங்கை தங்கிய அழகிய சடை முடியையும் சிவந்த கண் களை . முடைய சிவபிரான் வளைத்த வடக்கேயுள்ள மேருமலையின்

Page 19
32
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
அம்சமாகிய அழகிய நீண்ட வில், இரண்டு துண்டுகளாய் முறிந்து விழச்செய்த இராமன து பருத்த தோள்களை எண்ணி எண்ணி இளைத்தவளானாள்.
- விளக்கவுரை : சிவபிரான் கங்கையைச் சடையிற் தாங்கிய வரலாறு : கபில முனிவரது கோபத்திற்கு ஆளாகிய சகரர் அறுபதி னாயிரவரும் சாம்பராயினர். அவர் வழிவந்த பகீரதன் என்னும் சூரிய குல மன்னன் அவர்களை நற்கதி அடைவிக்கக் கருதித் தவஞ்செய்து ஆகாயகங்கையைப் பூமிக்குக் கொண்டுவர, அது மிக வேகமாய் ஓடி வருவதைக் கண்ட சிவபிரான் ஆகாய கங்கையின் வேகத்தைத் தணிக் கவும் பகீரதனுக்கு அருள்புரியவும் கருதிக் கங்கையைச் சடையில் தாங் கினர் என்பதாம். - வடவரை வார்சிலை இற்ற வரலாறு : திரிபுர சங்கார காலத்தில் சிவபிரான் வடவரையாகிய மேருவை வில்லாக வளைத்துக் கொண்டான், மேருமலையின் அம்சமான தும் திரியம்பகம் என்னும் பெயரையுடையதுமான இச்சிவதனுசு பரமசிவனால் சனக மகாராசாவுக்குக் கொடுக்கப்பட்டது. இவ்வில்லை எடுத்து வளைத்தவற் குச் சீதையுரியாள் என்று சனகமகாராசா ஏற்பாடு செய்திருந்தான். அரசர் எவரும் இதனை வளைக்க இயலவில்லை. இதினால் மன்னன் மன த் துயரடைந்தான். அவ்வேளை இராமன் வில்லினைக் கையால் எடுத் தான். ஒருகணப் பொழுதில் வில் இரண்டு துண்டாக முறிந்துபோ யிற்று. இந்தப் பேராற்றலைக் கம்பர் '' எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் '' என்று மிக அழகாக இயம்புகின்றார்.
கரனோடுவந்த பதினாலாயிரம் அரக்கரைத் தனிநின்று அழித்த
சிறப்பை எண்ணி வாடுதல் 22. இன்ன லம்பர வேந்தற் கியற்றிய
பன்ன லம்பதி னாலாயி ரம்படை கன்னன் மூன் றிற் களப்படக் கால்வளை வின்ன லம்புகழ்ந் தேத்தி வெதும்புவாள்
பதவுரை அம்பரம் வேந்தற்கு-விண்ணுலக
களம்பட-போர்க் களத்திலே வேந்தனாகிய இந்திரனுக்கு
அழியும்படி இன்னல் இயற்றிய-துன்பங்க
கா ல் வ ளை-இ ரு மு னை க ளு ம் ளைச் செய்த
வளைந்த பல் நலம்-பல .
நன்மைகளை
வில்-கோ தண்டம்
என்னும் யுமுடைய
வில்லின து பதினாலாயிரம் படை-கர தூடண ரோடுவந்த பதினாலாயிரம்
நலம்-சிறப்பை படை வீரர்களும்
புகழ்ந்து செ கற்றி-கொண்டாடி 1 கன்னல் மூன்றில்-மூன்று நாழி
மிகவுயர்த்திச் சொல்லி கையளவிலே
வெதும்புவாள்-வாடலானாள்.

காட்சிப்படலம்
33
பொழிப்புரை : விண்ணுலக வேந்தனாகிய இந்திரனுக்குத் துன்பஞ் செய்தவர்களும் வரம், பலம் முதலிய பல ான் ைம களையுடை யவர்களுமான பதினாலாயிரம் - அரக்கர் படை வீரர்களையும் மூன்று நாழிகை யளவிலே போர்க்களத்திலே அழியும்படி இருமுனைகளும் வளைந்த கோதண்ட மென்னும் வில்லினது சிறப்பைக் கொண்டாடி மிகவும் உயர்த்திச் சொல்லி வாடலானாள்.
விளக்க வுரை : பன்னலம் என்றது வரத்தாலும் பலத்தாலும் ஆகிய பல நலன்கள். பன்னலம் பதி னாலாயிரம்படை : சூர்ப்பனகை யின் காதையும் மூக்கையும் அரிந்து இலக்குமணன் அவளை அவமா னப்படுத்தியபோது கரன், தூடணன் ஆதிய பதினாலாயிரம் படை வீரர் எதிர்த்து வந்தார்கள். இவர்களை இராமன் கோதண்டமென்னும் வில்லினை வளைத்து மூன்று நாழிகையில் விண்ணுலகனுப்பின வீரத் தைச் சீதை நினைவுகூர்ந்தாள். இத்தகைப் பெருவீரம் என்னைச் சிறை மீட்க உதவவில்லையேயென்று வாடினாள்.
சீதை- தோன்றா எழுவாய். வெதும்புவாள்- பயனிலை.
இராமன் குகனிடம் கொண்ட நட்புரிமையை எண்ணி வருந்துதல் 23. ஆழ நீர்க் கங்கை யம்பி கடாவிய
ஏழை வேடனுக் கெம்பிநின் தம்பிநீ தோழன் மங்கை கொழுந்தி யெனச்சொன்ன வாழி நண்பினை யுன்னி மயங்குவாள்.
பதவுரை
ஆழம் நீர் க ங் கை - ஆழமான
நீரையுடைய கங்கை நதி யிலே
அம்பி கடாவிய - தோணியைச்
செலுத்திய ஏழை வேடனுக்கு-எளிய வேடுவ
னாகிய குகனிடம் எம்பி- என் தம்பி
நீ தோழன் - நீ எனக்குத் தோழ
னாவை. மங்கை - (என் மனைவியான) இப்
பெண் கொழுந்தி - உனக்கு மைத்துனி
யாவாள் என சொன்ன-என்று இராமன்
சொல்லிய நண்பினை உன்னி--சிநேகத் தன்
மையை எண்ணி ம ய ங் கு வா ள்-கலங்குவாளாயி
னள்
நின் தம்பி - உனக்குத் தம்பியா
வான்

Page 20
34
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப் புரை : ஆழமான நீரையுடைய கங்கை நதியிலே தோணியைச் செலுத்திய எளிய வேடுவனாகிய குகனிடம். “என் தம்பி உனக்கும் தம்பியாவன். நீ எனக்குத் தோழனாவை, என் மனைவியான இப்பெண் உனக்கு மைத்துனியாவாள்'' என்று இராமன் சொல்லிய சிநேகத்தன்மையை எண்ணி சீதை கலங்கு வாளாயினள
விளக்க வுரை : குகன் என்பான் கங்கை நதியிலே ஓடம்விடுபவன். ஆயிரம் ஓடத்துக்குத் தலைவன், கங்கைக்கரையிலுள்ள சிருங்கிபேர புரத்துக்கு அதிபதி, வேடர் தலைவன். இராமன் வனவாசஞ் செய்ய உடன்பட்டு மனைவியான சீதையுடனும் தம்பியான இலக்குவணனுட னும் அயோத்தி நீங்கிக் கங்கை நதிக் கரையையடைந்தபோது, குகன் இராமனைக் காணிக்கையுடன் எதிர்சென்று வணங்க, இராமன் உவந்து, அவன் கொண்டுவந்த ஓடத்திலேறி நதியைக் கடந்து அப்பாற் போகையில், குகன் இராமனை வணங்கித் தானும் உடன்வர அநுமதி கேட்டனன். - இராமன் மறுத்து ''என் தம்பி நின் தம்பி. நீ என் தோழன். என் மனைவி நின் கொழுந் தி” என்றும், "இது வரை நாங்கள் உடன்பிறந்தவர் நால்வராயிருந்தோம். இப்போது உன்னுடன் ஐவரா யினோம்'' என்றும், "நீ இங்கேயே நில். நான் மீண்டும் வடக்குநோக்கி வரும்போது - உன்னிடம் வருவேன்” என்றும் கூறி நிறுத்தி அப்பாற் சென்றான் என்க.
கொழுந்தி பெண்பால் முறைப்பெயர். கொழுந்தன் ஆண்பால். சீதை-தோன்றா எழுவாய். மயங்குவாள் - பயனிலை.
திருமணகால நிகழ்ச்சிகளை எண்ணி வருந்துதல் 24. மெய்த்த தாதை விரும்பின னீட்டிய
கைத்த லங்களைக் கைகளி னீக்கிவேறு உய்த்த போது தருப்பையி லொண்பதம்
வைத்த வேதிகைச் செய்தி மனங்கொள்வாள்.
பதவுரை மெய்த்த தாதை- நல்லொழுக்
கைகளின் நீக்கி -அவருடையகை கந் தவறாத தன் பிதாவான
களினின்றும் ரி வி டு வி த் து ஜனகர்
(இராமர் தமது வலதுகை விரும்பினன்-விருப்ப முடையவ
யினால் சீதையின் இடதுகை ராய்
யைப் பிடித் துக்கொண்டு) நீட்டிய-பிடித்துத் தந்த
வேறு உய்த்தபோது-வேறுவை தி கைத்தலங்களை-தன்கைகளை
கக் கிரியைகளைச் செய்யும்போது

காட்சிப்படலம்
35
தருப்பையில்-த ரு ப் பை யை ப் - வேதிகை செய்தி- கலியாணத்
போலே
தின் பொருட்டு இட்ட ஒள்பதம்-பரிசுத்தமாகிய தனது
சதுஸ்தம்ப  ேம  ைட யி ல் வலது காலை
செய்த செய்தியை வைத்த--(அவர் தமது கையாற் பிடித்து அம்மிமேற்) தூக்கி
மனம் கொள்வாள்-மனதில் எண் வைத்த
ணுவாள். பொழிப்புரை : நல்லொழுக்கம் தவறாத தன் பிதாவாகிய சன கர் விருப்பமுடை யவராய் தனது கரங்களைப் பிடித்து இரா மன து கரங்களில் கொடுக்க, சீதையின் அக்கைகளை சனகனுடை ய கைகளினின்றும் விடுவித்து, தன் வலது கையினால் சீதையின் இடது கையைப் பிடித்துக்கொண்டு பிற மணச்சடங்குகளை நடத்தும்போது, தருப்பையைப்போலப் பரிசுத்தமான தன து (சீதையின்) வலதுகாலை இராமர் தனது வலது கையினால் பிடித்து அம்மியின் மேல் தூக்கி , வைத்ததாகிய திருமண மேடையில் நிகழ்ந்த செய்தியை மனதில் எண்ணி வருந்த லானாள்.
விளக்க வுரை : சீதையின் கையை சனகர் கொடுக்க 1 இராமன் பிடித்துக்கொண்டு, திருமணப் பந்தலில் ' அம்மி மிதித்தலுக்காக, அவளின் வலதுகாலை தனது வலது கையாற் தூக்கி அம்மிமீது வைத்து மிகுந்த அன்போடு மணந்ததை எண்ணி இப்போது சீதை வருந் தினாள்.
பரதன் அரசமுடி புனையாது சடைமுடி புனைந்து வந்தமை கண்டு
இராமன் வருந்தியதை எண்ணிச் சீதை வருந்துதல் 25. உரங்கொ டேமலர்ச் சென்னி யுரிமைசால்
வரங்கொள் பொன்முடி, தம்பி வனைந்தில்ன் திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக் கிரங்கி யேங்குவ தெண்ணி யிரங்குவாள்.
பதவுரை தம்பி-தமது தம்பியாகிய பரதன் .
வரங்கொள்-வரத்தினால் தந்தை உரம்கொள்-சிறப்பைக்கொண்ட
யிடமிருந்து பெற்ற தேன் மலர்-தேன் பொருந்திய
பொன் முடி-பொன்னா லாகிய மலர்களைச் சூடிய
முடியை சென்னி-தலையில் தரிப்பதற்கு உரிமைசால் - தகுதி மிகுதியும்
வனைந்திலன் - சூடாதானாகி அமைந்த
திரங்கு-திரித்துவிட்ட
எமலர் " சூடிய தற்கு

Page 21
'6
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
செஞ்சடை கட்டிய-சி வ ந் த
ஏங்குவது-இராமன் வருந்தியதை சடையைத் தரித்த
எண்ணி- நினைத்து செய்வினைக்கு-செயலைக் குறித்து இரங்குவாள்-இப்போது சீதை இரங்கி-இரக்கங் கொண்டு
வருந்துவாள். -- பொழிப்புரை : தனது தம்பியாகிய பரதன் வலிமைச் சிறப்) பைக் கொண்டதும் தேன் பொருந்திய மலர்களைச் சூடி யதும், தலையில் தரிப்பதற்குத் தகுதிமிகுதியும் அமைந்ததும் தந்தை யிடமிருந்து வரத்தினாற் பெற்றதுமாகிய பொன்மயமான முடி யைச் சூடா தவனாய், திரித்துவிட்ட சிவந்த சடையைத் தரித்த செயலைக்குறித்து இரக்கங்கொண்டு இராமன் வருந்தியதை நினைந்து சீதை இப்போது வருந்தலானாள்.
விளக்க வுரை : பரதன் செஞ் சடைகட்டிய வரலாறு : இராமன் சூடு தற்குரிய முடியைத் தன் மகன் பரதனுக்குச் சூட்டவேண்டுமென்று கூனியின் ஏவலால் துணிந்த கைகேயி, தசரதன் தனக்கு முன்னமே தருவதாக இசைந்த இருவரங்களில் ஒன்றினால் பரதன் முடிசூடவும், மற்ற தி னால் இராமன் காடே கவும் உரிமை பெற்றாள். இராமன் காடேகிச் சித்திரகூட மலையடியில் இருக்கும் பொழுது, பரதன் அயோத்திக்கு வந்து, நிகழ்ந்ததை அறிந்து மிக வருந்தி, இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துவந்து முடிசூட்டவெண்ணிச் சித்திர கூடஞ் சென்றான். அப்போது இராமன் தரித்திருந்ததுபோல மரவுரி யும் சடைமுடியுமே த ரி த் தி ரு ந் த ா ன் பொன் முடி தரியா மல் சடைமுடி தரித்திருந்த பரதனின் செயலைக்கண்டு இராமன் மனம் மிக வருந் தி னான். - அந்த இராமனது செயலை நினைந்து சீதை இப்போது வருந்தலானாள்.
வனம் புகுமுன் இராமன் அந்தணர்க்குத் தானஞ் செய்ததை
எண்ணி வருந்துதல் 26. பரித்த செல்வ மொழியப் படருநாள்
அருத்தி வேதியற் கான்குல மீந்தவன் கருத்தி னாசைக் கரையின்மை கண்டிறை சிரித்த செய்கை நினைத் தழுஞ் செய்கையாள்
பதவுரை பரித்த செல்வம் - தாம் தாங்குதற்
- அருத்தி வேதியற்கு-தானம் வாங் ரிய அரச செல்வம்
கும் ஆசையையுடைய திரிச ழிய தம்மை விட்டுப் பிரிய
டன் என்னும் பிராமண படரும் நாள்-காட்டிற்குச் செல்
லும் நாளில்
னுக்கு

காட்சிப்படலம்
37
ஆன்குலம் ஈந்து-பசுக்கூட்டங்க
ளைத் தானமாகக் கொடுத்து அவர்கருத்தின்-அவ் வ ந் த ணன்
மன தில் | ஆசை க ரை யி ன் மை கண்டு> ஆசைக்கு எல்லையில்லாமை
யைப் பார்த்து
இறை-யாவர்க்கும் தலைவராகிய
சிறீ இராமர் சிரித்த செய்கை நினைந்து-புன்மு
றுவல் கொண்ட ெச ய லை எண்ணி அழுஞ் செய்கையாள்-அழுகின்ற செய்கையை யுடையவாளயி னள்.
பொழிப்புரை : தாம் தங்குதற்குரிய அரச செல்வம் தம்மை விட்டுப் பிரிய, தாம் காட்டுக்குச் செல்லும் நாளில், தானம் வாங்கும் ஆசையுடை ய திரிசடன் என்னும் பிராமணனுக்குப் பசுக்கூட்டங்களைத் தானமாகக் கொடுத்து, அப்பிராமணன் மனதிலுள்ள ஆசைக்கு எல்லையில்லாமையைப் பார்த்து தலைவ ராகிய இராமபிரான் புன்முறுவல் கொண்ட செயலை எண்ணிச் சீதை அழுவாளாயினள்.
விளக்க வுரை : திரிசடனுக்கு ஆன்குளமீந்த வரலாறு : இராம பிரான் தந்தை சொல் பொய்க்காதபடி கைகேயியின் கட்டளைப்படி கானகஞ் செல்லப் புறப்பட்டார். யாத்திரையாகச் செல்வோர் தம் எண்ணம் இனிதே நிறைவேறும்படி பலவகைத் தானங்களைச் செய்து புறப்படுவது வழக்கம். அதற்கு யாத்திரா தானம் என்று பெயர். அவ்வழக்கப்படி இராமபிரானும் யாத்திராதானம் புரிய எண்ணி, வசிட்ட முனிவரின் புதல்வரான சுயஞ்ஞர் முதலியோருக்கு இரத்தி னம், அணிகலம், வாகனம் முதலிய பொருள்களைத் தானஞ் செய் தான். அப்போது மனைவியால் தூண்டப்பெற்ற திரிசடன் என்னும் அந்தணன் தன் பேராசை தோன்ற யாசகனாய் வந்து இராமபிரான் முன்பு நின்றான். மற்றைய பொருள்கள் யாவும் தானஞ் செய்யப் பட்டனவா தலால் எஞ்சியுள்ள பசுத்திரளைக் காட்டி வேண்டியளவு கொள்ளுமாறு புன்னகையுடன் கூறினார். அவ்வந்தணன் தன் மேலா டையை அரையில் இறுகக் கட்டிக்கொண்டு ஒரு தடியை எடுத்து வீசி யெறிந்து, > அது விழுந்த வரையுள்ள பசுத்திரளைத் தனக்குத் தருமாறு வேண்டினான். இராமபிரான் அவற்றை அவ்வாறே புன்ன கையுடன் அளித்தனர் என்பதாம்.. வேண்டுவோர் வேண்டுவன வற்றை விருப்புடன் அளிக்கும் இராமபிரான் தன் விருப்பத்தை நிறை வேற்றாமைக்கு வருந்தி சீதை அழுவாளாயினள்.

Page 22
38
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
இராமபிரான் பரசுராமனது தபோபலத்தைக் கவர்ந்த
செயலை எண்ணி வருந்துதல் 27. மழுவின் வாளினின் மன்னரை மூவெழு
பொழுதி னூ றிப் புலவுறு புண்ணினீர்
முழுகி
னான்றவ மொய்ம்பொடு மூரிவில் தழுவு
மேன்மை நினைந்துயிர் சாம்புவாள்.
18"கா
பதவுரை மழுவின் வாளியின்- மழுவாயுதத் மூழ்கினான்-ஸ்நானம்  ெச ய் து
தினால்
நீர்க் கடனாற்றிய பரசுராம மன்னரை-அரசர்களை
னது மூ எழு, பொழுதின்-இரு ப த்
தவம் மொய்ம்பொடு- தவத்தின்
வலிமையோடு தொரு தலைமுறைகள்
மூரிவில் தழுவும்-அவனது வலிய நூறி--அழித்து
வில்லையுங் கைக்கொண்ட புலவு உறு புண்ணின் நீர்-அவர்க
மேன்மை நினைந்து-சி ற ப்  ைப ளது புலால் நாற்றம் வீசும்
எண்ணிட. புண்ணில் நின்று சொரியும்
உயிர் சாம்புவாள் உயிர் ஒடுங்கு செந்நீரில் (இரத்தத்தில்)
வாளாயினள். பொழிப்பரை : மழுவாயுதத்தினால் அரசர்களை இருபத் தொரு தலைமுறை அழித்து, அவர்கள் து புலால் நாற்றம் வீசும் புண்ணில் நின்று சொரியும் செந்நீரில் முழுகி நீர் க் க டன் ஆற்றிய பரசுராமனது தவவலிமையோடு அவனது வலிய வில்லையுங் கைக்கொண்ட மேன்மையை எண்ணிச் சீதை உயிர் ஒடுங்குவாளாயினள்.
விளக்க வுரை : பரசுராமன் வரலாறு : பரசுராமன் சமதக்கினி முனிவனுக்கு ரேணுகையிடத்துப் பிறந்தவன். கார்த்தவீரியார்ச் சுன னுடைய புத்திரர் யாகப்பசுவை நாடிச் சென்றபோது சமதக்கினி முனிவனின் ஆச்சிரமத்தில் அது நிற்கக் கண்டு, சமதக்கினி முனிவனைக் கொன்று பசுவைக் கவர்ந்து செ ன் ற ன ர். த அ ச் ச ம ய ம் வெளியே போயிருந்த பரசுராமர் மீண்டு வந்து தந்தை கொல்லப் பட்டதைக் கண்டு, " க்ஷத்திரியரை அழித்து இப்பழி தீர்ப்பேன்'' என விரதம் பூண்டு அரசவம்சங்களை இருபத்தொரு தலைமுறை தன் கோடாலிப் படையாற் கொன்று, அவர்கள் இரத்தத்தினால் ஸ்யமந்த பஞ்சகம் என்று ஐந்து குளங்கள் அமைத்து, அவற்றில் நீராடித் தமது தந்தைக்குத் தருப்பணம் முதலிய நீர்க்கடன் முடித்தான். சீதை யின் விவாகம் முடிந்து இராமபிரான் மிதிலை நகரில் நின்று தன் தந்தை

காட்சிப்படலம்
39
தாய் சகோதரர்களோடு அயோத்திக்குச் செல்லும் வழியில் பரசு ராமன் எதிரில் வந்தான். ' இற்றுப்போன சிவனது வில்லை நீ முறித்த ஓசை கேட்டுவந்தேன். நீ வல்லையாயின் இத்திருமாலின் வில்லை வளை' என்று தன் கையிலிருந்த வில்லை இராமன் கையிற் கொடுத்தான். திருமாலின் அம்சமான இராமபிரான் தன் சொந்தவில்லை வளைப்பது போல் மிக இலகுவாக வளைத்து நாணேற்றி 'இதற்கு இலக்கு யா து' என்று கேட்க, பரசுராமன் உள்ளம் ஒடுங்கி நடுக்குற்றுத் தன் தபோ பலம் முழுவதையும் கொடுத்தனன். பரசுராமன் அரசவம்சத்தைக் கருவறுத்தவனாயினும் முனி குமாரனும் தவவிரதம் பூண்டவனுமாத லால் இராமபிரான் அவனுயிரைக் கொல்லாமல் தவத்தை மாத்திரங் கவர்ந்துகொண்டு விடுத்தனன் என்பதாம். இத்துணை வ லி  ைம படைத்த இராமபிரான் அரக்கரை அ ட க் கி தன்னை மீட்காமல் இருப்பதை எண்ணிச் சீதை வாடுவாளாயினள்.
இராமன் சயந்துவனுக்கு அருளியதை எண்ணி வருந்துதல் 28. ஏக வாளியவ் விந்திரன் காதன்மேல்
போக வேவி யதுகண் பொடித்த நாள் காக முற்றுமொர் கண்ணில வாக்கிய வேக வென்றியைத் தன்றலை மேற்கொள்வாள்
பதவுரை அவ்விந் திரன் காதல்மேல்-காகவ
காகம் முற்றும்- எல்லாக் காக்கை டிவங் கொண்டு வந்த இந்தி
களையும் ரன து குமாரனாகிய சயந்து
வன் மேலே
ஓர் கண் இல ஆக்கிய - ஒரு கண் போக-செல் லும்படி"
இல்லாதனவாகச் செய்த ஏகம்வாளி - ஒ ப் ப ற் ற  ேதா ர்
வேகம் வென்றியை-உக்கிரமான அம்பை ஏவி-செலுத்தி
வெற்றியை அது- அவ்வம்பு.
தன் தலை மேற் கொள்வாள் தன் கண் பொடித்த நாள்-அக்காக்கை
தலைமேற்கொண்டு பாராட்டி யின் கண்களில் ஒன்றைப்
வருந்துவாளாயினாள் போக்கிய நாள் முதல் -- பொழிப்புரை : காகவடிவங் கொண்டுவந்த இந்திரன து
குமாரனாகிய சயந்துவன் மேலே செல்லும்படி ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி, அவ்வம்பு அக்காக்கையின் கண்களிலொன் றைப் போக்கிய நாள்முதல் எல்லாக் காக்கைகளுக்கும் ஒருகண் இல்லாதனவாகச் செய்த உக்கிரமான வெற்றியைத் தன் தலை மேற்கொண்டு பாராட்டிச் சீதை வருந்துவாளாயினள்.

Page 23
40
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
விளக்க வுரை : சயந்துவனுக்கு அருளிய வரலாறு : சித்திரகூட மலைச்சாரலிலே இராமபிரான் சீதையின் மடியிலே தலைவைத்துப் படுத்திருக்கும்போது இந்திரன் மகனாகிய சயந்தன் காக்கைவடிவங் கொண்டு வந்து தமோ குணத்தினாலே சீதையின் மார்பைக் கொத்த அவ்வளவிலே இதனையறிந்த இராமன் கோபித்துத் தருப்பைப் புல் லொன்றை எடுத்துப் பிரமாத்திர மந்திரத்தைப் பிரயோகித்துக் காக்கையின்மீது மென்மையாக ஏவிவிட்டார். அது காக்கையைப் பின் தொடர்ந்து செல்ல அதற்குத் தப்ப வழிதேடிச் சயந்துவன் தாய் தந்தையரிடமும் சுற்றத்தாரிடமும் இருஷிகளிடமும் அடைக்கலந்தேடி மூவுலகங்களிலும் சென்றும் புகலிடமின்றி இராமபிரானையே சரண மடைய, அவர் அருள்கூர்ந்து, அதனுயிர்க்கு அடைக்கலமருளி, ஒரு கண்ணைமாத்திரம் - அழிக்கும்படி அத்திரத்துக்குக் கட்டளையிட அது ஒருகண்ணை மாத்திரம் அழித்துவிட்டது. த அது முதல் காக்கைகளுக் கெல்லாம் ஒரு கண்ணாயிற்று என்பது கதை ''காகத்தின் இரு கன்:
ணிற்கும் ஒன்றே மணி'' என்பதும் அறியற்பாலது.
இவ்வளவு வல்லமையுடைய இராமபிரான் இராவணனை அடக்கி என்னை சிறைமீட்டல் இலகுவான தாயிருந்தும் அவ்வாறு செய்யா மையை எண்ணி வருந்தினாள்.
இராமன் விராதனுக்கு அருளியதை எண்ணிச் சீதை வருந்துதல் "* 29. வெவ்வி ராதனை மேல்வருந் தீவினை
வவ்வி மாற்றருஞ் சாபமு மாற்றிய அவ்வி ராமனை யுன்னித்தன் னாருயிர் செவ்வி ராதுணர் வோய்ந்துடல் தேம்புவாள்
- மேலும் வரு தன் ஆர்,
பதவுரை வெம் விராதனை -கொடிய விராத
அவ்விராமனை- அந்த இராமனை ன து
உன்னி-எண்ணி மேல்வரும்-மேலும் மேலும் வரு
தன் ஆர் உயிர் - தனது அ ரி ய! கின்ற
உயிர் தீவினை- பாபச்செயலை
செவ் இராது-செம்மையாக உட வவ்வி - நீக்கி
லில் பொருந்தாமல் மாற்று அருசாபமும்- நீக்குதற்கு
உணர்வுஓய்ந்து-உணர்ச்சி ஒடுங்கி அரிய அவனது சாபத்தையும்
உடல் தேம்புவாள்-உடல் வாடு மாற்றிய-நீக்கிய
வாளாயினள் பொழிப்புரை : கொடிய விராதன து மேலும் மேலும் வரு கின்ற பாவச்செயலை நீக்கி, நீக்குதற்கு அரிய அவன து சாபத்

காட்சிப்படலம்
41
தையும் நீக்கிய அந்த இராமனை எண்ணித் தனது அரிய உயர் செம்மையாக உடலிற் பொருந்தா மல், உணர்ச்சி ஒடுங்கி உடல் வாடுவாளாயினள்.
விளக்க வுரை : விர" தன் வரலாறு : தும்புருவென்னும் பெயரு
• டைய கந்தருவன் குபேரனது சாபத்தினால் அரக்கனாகி வனத்தில் திரிந்து வந்தான். இராம இலட்சுமணர்கள் சீதையுடன் தண்டகா ரணிய வனத்தில் செல்லுகையில் விராதன் வந்து சீதையைத் தூக்கி னான். இதைக் கண்ட இராம இலட்சுமணர் அவனோடு எதிர்த்துப் போரிட்டனர். விராதன் சீதையை விட்டுவிட்டு இராம இலட்சுமண ரைத் தூக்கிச் செல்ல, இவர்கள் அவன் தோள்களை வெட்டிக் கொன் றனர். அவன் இறக்கும்போது தன் பழம் பிறப்பை உணர்த்தி வேண்டிக் கொண்டபடி பள்ளந் தோண்டி இராம இலக்குமணர் அவனைப்புதைத்து விட்டனர். விராதன் இராம இலட்சுமணரைத் தூக்கிச் சென்றபோதும், காலால் உதைத்துப் பள்ளத்தில் தள்ளிய போதும் இவர்கள் திருவடி பட்டதினால் தீவினை தீர்ந்து பாவமொ ழிந்து, கந்வருவதேகம் பெற்றுத் தன்னுலகடைந்து இன்ப முற்றா னென்பது கதை.
கொடிய அரக்கனாகிய விராதனுக்கு அருள்புரிந்த இராமபிரான், தன் தம்பியான இலட்சுமண ன இ பித்துக் கூறிய த ன் குற்றத்தையும் மன்னித்துத் தன்னைப் பாதுகாக்காமையால் மிக வருந்தினாள்,
சீதை-எழுவாய், தேம்புவாள்-பயனிலை.
கால் - -
திரிசடை தவிர்ந்த அரக்கியர் யாவரும் உறங்குதல் 30. இருந்தன டிரிசடை யென் னு மின்சொலில்
திருந்தினா ளொழியமற் றிருந்த தீவினை
அருந்திற லரக்கிய ரல்லு நள்ளுறப் பொருந்தலுந் துயினறைக் களிபொ ருந்தினார்
பதவுரை இருந்தனள் - சீதைக்கு நல்லவ அரும் திறல் - அளவிடுதற்கரிய
ளாக உடனிருந்த
வலியையு முடைய திரிசடை என்னும்- திரிசடை என்
அரக்கியர் - இராட்சகிகள் எல்
லோரும் 4 இன் சொலில் திருந்தினாள் ஒழிய -
நள் அல்லு உற பொருந்தலும்-- - இனிமையான சொற்களைக்
நடு இரவு வந்து சேர்ந்த கூறுவதில் சிறப்புற்ற அரக்
அளவில் கியைத் தவிர
துயில் நறை- தூக்கமாகிய மதுவி மற்று இருந்த - வேறு காவலாக
னால் உடனிருந்த
களிபொருந்தினார்-மயக்கமடைந் தீவினை-கொடிய செய்கைகளையும்
தார்கள்
கிற

Page 24
42
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை : சீதைக்கு நல்லவளாக இனிமையான சொற் களைக் கூறுவதில் சிறப்புற்ற திரிசடை என்னும் அரக்கி யைத் தவிர, வேறு காவலாக உட. னிருந்த கொடிய செய்கை களையும் அள விடுதற்கரிய வலியையுமுடைய அரக்கியர் யா வ ரும் நள்ளிரவு வந்து சேர்ந்த அளவில் தூக்கமாகிய மதுவினால் மயக்கமடைந்தனர்
-விளக்கவுரை : திரிசடை விபீடணன் மகள். நல்லொழுக்கமும் நற்குண மும் உள்ள வள். சீதையிடம் மிகுந்த அன்புள்ளவள். அவளுக்கு இன் சொற்கூறி ஆறுதலளிப்பவள்.- சீதையின் துயருக்கு வருந்தினவளா த லால் நள்ளிரவிலும் சீதையைப்போலத் துயிலின்றி யிருந்தாள்.
அரக்கியர்- எழுவாய், களிபொருந்தினார்-பயனிலை.
சீதை தான் கண்ட நன்னிமித்தங்களைத் திரிசடைக்குக் கூறுதல் 31. ஆயிடைத் திரிசடை யென்னு மன்பினாள்
தாயினு மினியவ டன்னை நோக்கினாள் தூயைநீ கேட்டியென் றுணைவி யாமெனா
மேயதோர் கட்டுரை விளம்பன் மேயினாள்
பதவுரை
அ) இடை-அப்பொழுது தாயினும் இனியவள்-சீதை தனக்
குத் தாயினும் நல்லவளான திரிசடை என்னும்-திரிசடை என்
கின் ற. அன்பினாள் தனை -தன்பால் அன்பு
டையாளை நோக்கினாள்-பார்த்து
நீ தூயை நீ பரிசுத்தமான தன்
மையுடையவள்
என் துணைவி ஆம் -- எ ன க் கு த்
- தோழியும் ஆவாய் கேட்டி-யான் கூறும் இதனைக்
கேட்பாயாக எனா- என்று கூறி மேயது ஓர் கட்டுரை - பொருத்த
மான ஒரு நற்செய்தியை விளம்பல் மேயினாள் - சொல்லத்
தொடங்கினாள்
பொழிப்புரை : அப்பொழுது சீதை, தனக்குத் தாயினும் நல்லவளான திரிசடை. என்கின்ற தன்பால் அன்புடையாளைப் பார்த்து, நீ பரிசுத்தமான தன்மையுடையவள். எனக்குத் கோமியும் ஆவாய். யான் கூறும் இதனைக் கேட்பாயாக என்று, பொருத்தமான , ஒரு நற்செய்தியைச் சொல்லத் தொடங்கினாள்.

காட்சிப்படலம்
43
விளக்க வுரை : திரிசடை அரக்கியாயினும் அவளிடம் நல்லொழுக் கங் கண்டாளாதலால் தூயை என்றாள். இது தூய்மை என்னும் பண்படியாகப் பிறந்த முன்னிலை யொருமைக் குறிப்பு வினை முற்று.
கேட்டி-முன்னிலை யொருமை வினைமுற்று. சீதைதோன்றா- எழுவாய், விளம்பல்மேயினாள் - பயனிலை.
சீதை தன் புருவங் கண் முதலியன இடந்துடித்தலைக் கூறுதல் 32. நலந்துடிக் கின்றதோ நான் செய் தீவினைச்
சலந்துடித் தின்னமுந் தருவ துண்மையோ பொலந்துடி மருங்குலாய் புருவங் கண் ணுதல் வலந் துடிக் கின்றில வருவ தோர்கிலேன்.
பதவுரை பொலன்துடி ம ரு ங் கு ல ா ய்
தருவது உண்மையோ - து ன் ப த் அழகிய உடுக்கை போன்ற
தைத் தருவது தான் உண்டா இடையை யுடையவளே !
குமோ ? நலம் துடிக்கின்றதோ- ந ன்  ைம
புருவம் கண் முதல்-புருவம் கண் தான் எனக்கு உ ண் ட ர க
முதலிய உறுப்புக்கள் விரைகின்றதோ
வலம் துடிக்கின்றில-வலப்பக்கம்
துடிக்கின்றனவில்லை. இடப் நான் செய்-அல்லாமல் முற்பிறப்
பக்கமே துடிக்கின்றன பில் நான் செய்த
வருவது- இக்குறியால் இனிவருவ தீவினை-பாவத்தினது
தொரு பயனை சலம் துடித்து-கொடுமை மிகுந்து ஓர்கிலேன்-யான் இன்னதென்று இன்ன மும் இனிமேலும்
அறிகிறேனில்லை பொழிப்புரை : அழகிய உடுக்கை போன்ற இடை  ைய உடையவளே! எனக்கு நன்மைதான் உண்டாக விரைகின் றதோ ? அல்லாமல் முற்பிறப்பில் யான் செய்த பாவத்தின து கொடுமை மிகுந்து இனிமேலும் துன்பத்தைத் தான் தரப்போ கின்றதோ ! என் புருவம், கண் முதலிய உறுப்புக்கள் வலப் பக்கந் துடியா மல் இடப்பக்கந் துடிக்கின்றன. இக்குறியால் இனி வருவதொரு பயனை யான் இன்னதென்று அறிகிறே னில்லை,
விளக்க வுரை : மகளிர்க்கு இடமும் ஆடவர்க்கு வலமுந் துடிப்பது நன்னிமித்தங்க ளாகும். வலந் துடிக்கின்றில என்றமையால் இடந் துடிக்கின்ற என்பதும் இடந்துடிப்பதனால் இனிமேலாவது நன்மை விளையுமோவென ஐயுறுகின்றாளென்பதும் விளங்க வைக்கின்றாள்.
நான் - எழுவாய், ஓர்கிலேன்-பயனிலை.

Page 25
44
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
33. முனியொடு மிதிலையின் முதல்வன் வந்தநாள்
துனியறு புருவம் தோளு நாட்டமும் இனியன துடித்தன வீண்டும் ஆண்டென நனிதுடிக் கின்றன ஆய்ந் து நல்குவாய்.
பதவுரை
முதல்வன்- முதல்வனாகிய இராம
பிரான் முனியொடு- வி சு வ ா மி த் தி ர
முனிவரோடு மிதிலையில்-மிதிலை மாநகரில் முந்தும் நாள்- வந்த பொழுது துனி அறு புருவமும் -குற்ற மற்ற
எனது புருவமும் தோளும் நாட்டமும்- ேதா ளு ம்
கண்ணும்
இனியன துடித்தன- நன்மையை உண்டாக்குவனவாக இடந்
துடித்தன ஈண்டும்-இப்பொழுதும்
ஆண்டென- அப்பொழுது துடித்
தாற்போல நனிதுடிக்கின்றன-நன்றாக இடந் '
துடிக்கின்றன ஆய்ந்து , நல்குவாய்-இ த னா ல்
உ ண் ட ா கு ம் ப ய னை ஆராய்ந்து எனக்குச் சொல் வாயாக.
1பா க.
பொழிப்புரை : முதல்வனாகிய இராமபிரான், விசுவாமித்திர முனிவரோடு மிதிலை மாநகருக்கு வந்தபோது குற்றமற்ற என து புருவமும் தோளும் கண்ணும் நன்மையை உண்டாக்குவன வாக இருந்துடித்தன. இப்பொழுதும், அப்போது துடித்தாற் போல, நன்றாக இடந்துடிக்கின்றன. இதனால் உண்டாகும் பயனை ஆராய்ந்து எனக்குச் சொல்லுவாயாக.
விளக்க வுரை : விசுவாமித்திரமுனிவர் தாம் செய்த யாகத்திற்கு அரக்கர் செய்த இடையூற்றை இராம இலக்குமணரைக் கொண்டு விலக்கி, யாகத்தை நிறைவேற்றியபின் அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு மிதிலைக்குச் சென்றார். அப்போது சீதைக்குக் கண் புருவம் தோள் என்பன இடப்பக்கம் துடித்தன. இராமன் வில்லை முறித்தான். சீதை மகிழ்ச்சியோடு இராமனை மணந்தாள். அவ்வாறே இப்பொழு தும் இடம் துடிக்கின்றது. இவ்விலங்கையில் அத்தகைய நன்மை யாது விளையப்போகிறது ? இதனை நீ ஆராய்ந்து கூறுவாயாக வென்று திரி சடையிடம் கூறினாள்.
நீ-தோன்றா எழுவாய், நல்குவாய்-பயனிலை:
அம் இடம் தியோடு கம் துடித்,

காட்சிப்படலம்
45
இராமன் கான் புகுந்த நாள் வலந்துடித்ததைக் கூறுதல் 34. மறந்தனெ னிதுவுமோர் மாற்றங் கேட்டியால்
அறந்தரு சிந்தையென் னாவி நாயகன் பிறந்தபார் முழுவதும் தம்பி யேபெறத் . துறந்துகான் புகுந்தநாள் வலந்து டித்ததால்
பதவுரை
மறந்தனென்-யான் முதலில் கூற
பிறந்த தம்பியே - தனக்குப் பின் மறந்துவிட்டேன்
பிறந்த தம்பியாகிய பரதனே இதுவும் ஓர் மாற்றம் கேட்டி -
பெற அடையும்படி கொடுத்து இந்த ஒருவார்த்தையையுங்
துறந்து -- அயோத்தியை விட்டு கேட்பாயாக
நீங்கி அறம் தரு சிந்தை - த ரு ம ம் பொருந்திய மனதையுடைய
கான் புகுந்த நாள் -- க ா ன க ம் என் ஆவி நாயகன் - என் உயிர்
புகுந்த போது அனைய தலைவன்
வலம் துடித்தது -- எனது வலப் பார் முழுதும்-பூமிமுழுவதையும்
புறம் துடித்தது
பொழிப்புரை : யான் முதலில் கூற மறந்துவிட்டேன் இந்த ஒருவார்த்தையையுங் கேட்பாயாக. தருமம் பொருந்திய மனத்தையுடைய என் உயிர் அனைய கணவன் பூமி முழுவதை யும் தனக்குப்பின் பிறந்த தம்பியாகிய பரதனே அடையும்படி கொடுத்து, அயோத்தியை விட்டு நீங்கிக் கானகம் புகுந்தபோது எனது வலப்புறம் துடித்தது.
விளக்க வு ரை : தனக்கு நன்மைவிளைந்த காலத்தில் இடந்துடித் ததைக் கூறிய சீதை இக்கவியிலும் அடுத்த கவியிலும் தீமை விளைந்த காலத்தில் வலந்துடித்ததைக் கூறுகின்றாள். பிறந்த பார் எனக் கொண்டு தனக்கென்றே உரிமையுடன் தோன்றிய இராச்சியம் எனவும் பொருள் கொள்ளலாம்.
யான்-தோ. எழுவாய், மறைந்தனென்-பயனிலை ; நீ-தோ, எழு வாய், கேட்டி-பயனிலை ; வலம்-எழுவாய், துடித்தது-பயனிலை.
35. நஞ்சனை யான்வனத் திழைக்க நண்ணிய
வஞ்சனை நாள் வலந் துடித்த வாய்மையால் எஞ்சல் வீண்டுதா மிடந்து டித்ததால் - அஞ்சலென் றிரங்குதற் கடுப்பதி யாதென்றள்

Page 26
46
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை நஞ்சு அனையான்-விடம் போன்ற
எஞ்சல்-குறையாதனவாயின - கொடிய இராவணன்
ஈண்டு- இப்பொழுது வஞ்சனை-- வஞ்சகத்தினாலே
இடம்துடித்ததால்-இடது பக்கம் வனத்து-தண்டகாரணிய வனத்
திலே
துடித்தது (ஆதலால்)
இழைக்க நள்ளியை நாள் - எனக்
அஞ்சல் என்று பயப்படாதே குத் தீங்கு செய்த போது
என்று கூறி வலந் துடித்த-வ ல ப் ப க் க மே
இரங்குதற்கு- என்னிடம் இரக்கம் துடித்தது
கொள்ளுவதற்கு தாம்-அ ப்பொழுதெல்லாம் இந்த
அடுப்பது--வ ர க் கூ டி ய தா கி ய உறுப்புக்கள்
நன்மை வாய்மையால்- உண்மையா க வே
ய ா து எ ன் றா ள்-எ து வே ா பயனை விளைவிப்பதில்
வென்று சீதை கூறினாள்.
பொழிப்புரை . விடம்போன்ற கொடிய இராவணன் வஞ்ச கத்தினாலே தண்டகாரண்ணிய வனத்திலே எனக்குத் தீங் கிழைத்தபோது வலப்பக்கமே துடித்தது. அப்பொழுதெல்லாம் இந்த உறுப்புக்கள் உண்மையாகவே பயனை விளைவிப்பதில் குறையாதனவாயின. ர இப்பொழுது இடது பக்கந் துடித்தது ஆதலால் பயப்படாதே என்று கூறி, என்னிடம் இரக்கம் -கொள்ளுவதற்கு வரக்கூடியதாகிய நன்மை எதுவோ? என்றாள்.
லிளக்க வுரை : இராமன் மிதிலைக்கு வந்தபோது இடந்துடித்ததால் நன்மை ஏற்பட்டது. இராமன் முடி துறந்து காட்டிற்குச் சென்ற நாளிலும், இராவணன் வஞ்சகமாய் என்னைக் கவர்ந்து வந்த நாளி லும் வலம் துடித்ததால் தீமையே விளைந்தது. இவற்றைக் கொண்டு, இடந்துடிப்பதால் நன்மையே விளையுமென நம்பலாம். ஆனா ல் அரக்கியரிடையே சிறையிருக்கும் தனக்கு எவ்வாறு நன்மை விளையும் என்ற ஐயம் சீதைக்கு ஏற்படுகின்றது. இதனை த் தி ரி ச டையிடம்
கூறினாள்.
சீதை- தோன்றா எழுவாய், என்றாள்- பயனிலை.
சீதைக்கு நற்பயன் விளையும் என்று திரிசடை கூறுதல் 36. என்றலுந் திரிசடை யியைந்த சோபனம்
நன்றி து நன் றெனா நயந்த சிந்தையாள் உன் றுணைக் கணவனை யுறு தல் உண்மையால் அன் றியுங் கேட்டியென் றறைதன் மேயினாள்.

காட்சிப்படலம்
பதவுரை
என்றலும்-சீதை என்று கூறிய
அளவில் திரிசடை-தி ரி ச டை என்பாள் , (சீதையை நோக்கி) இலயந்த-இப்பொழுது உனக்கு
உண்டாகிய சோபனம் இது-இந்த மங்களக்
குறி நன்று நன்று--உனக்கு மிகப்பெரிய
நன்மையைத் த ரு ங் கு றி
யாகும் என-என்று கூறி (பின்னர்) நயந்த சிந்தையள்-சீதையி னிடம்
அன்புகொண்ட மனதுடைய அத்திரிசடை
உன் துணைகணவனை -உன் துணைவ
னாகிய இராமபிரானை உறுதல் உண்மை-நீ சேர்தல்
உறுதி அன்றியும்-இதுவு மல்லாமல் கேட்டி-யான் கூறும் மற்றொன்
றையும் கேட்பாயாக என்று--என்றுகூறி
அறைதல் மேயினாள்-- சொல்லத்
தொடங்கினாள்.
பொழிப்புரை : என்று கூறிய அளவிலே, சீதையிடம் அன்புகொண்ட மனத்தை உடையவளாகிய அத் திரிசடை. யானவள், சீதையை நோக்கி, உன் துணைவனாகிய இராம பிரானை நீ சேர்தல் உறுதி, அன்றியும், யான் கூறும் மற் றொன்றையும் கேட்பாயாக என்று சொல்லத் தொடங்கினாள்.
விளக்கவுரை : *'இயைந்த சோபனம்" என்றது சீதையின் புருவ முந் தோளும் கண்ணும் இடந்துடித்ததாகிய மங்களக் குறியை, இக் குறிக ளால் நீ உன் கணவனை அடையப்போவது நிச்சயம் என்பதைத் திரி சடை, சீதைக்கு எடுத்துக் கூறினாள். ''அன்றியும் கேட்டி” என்று திரிசடை கூறத் தொடங்கியது தான் கண்ட நன்னிமித்தங்களை என்க.
திரிசடை- எழுவாய், அறை தன்மேயினாள்-பயனிலை.
திரிசடை தான் கண்ட நன்னிமித்தங்களைக் கூறுதல் 37. உன்னிறம் பசப்புற வுயிரு யிர்ப்புற
இன்னிறத் தேனிசை யினிய நண்பினான் மின்னிற மருங்குலாய் செவியின் மெல்லெனப் பொன்னிறத் தும்பிவந் தூ திப் போயதால்

Page 27
48
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை மின் நிறம் மருங்குலாய்-மின்னல்
இனிய நண்பினால்-இனிமையான  ேப ா ன் ற தன்மையுள்ள
தன்மையால் இடையையுடையவளே !
மெல்லென வந்து - மெ து வா க உன் நிறம் - உனது தேகத்தின்
வந்து நிறம்
இன் நிறம்-கண்ணுக்கு இனிமை பசப்பு உற-பசுமையடையும் படி
யான நிறத்தையுடைய
தேன் - தா னு ண் ணு ம் தேன் யாகவும்
போன்ற உயிர் உயிர்ப்புஉற-உயிர் பிழைத்
இசை பாட்டின் இசையை திருக்கும்படியாகவும்
செவியின்-உன து காதில் பொன் நிறம் தும்பி - பொன் நிறத்
ஊ திப்போயது - ஊதிவிட்டு இப் தையுடைய ஒரு வண்டு
போது தான் போயிற்று பொழிப்புரை : மின்னல்போன்ற இடையை யுடையவளே ! உனது தேகத்தின் நிறம் பசுமையடை யும்படியாகவும், உயிர் பிழைத்திருக்கும் படியாகவும் பொன் நிறமுடைய ஒரு வண்டு இனிமையான தன்மையால் மெதுவாகவந்து, கண் ணுக் கு இனிமையான நிறத்தையுடைய தானுண்ணும் தேன்போன்ற பாட்டின் இசையை உனது காதில் ஊதிவிட்டு இப்போதுதான் போயிற்று.
விளக்க வுரை : காதில் வந்து வண்டு ரீங்காரம் செய்தல் ஒரு நல்ல அறிகுறி என்று பண்டையோர் கண்டது." சீதையின் காதில் வண்டி :39சத்தமையால் அவளுக்கு நன்மையுண்டாகப்போகிறது என்பதை விளக்கினாள்.
தும்பி- எழுவாய், போயது-பயனிலை.
38. ஆயது தேரினின் னாவி நாயகன்
ஏயதோர் தூ துவந் தெதிரு மென் னுமால் தீயது தீயவர்க் கெய்த றிண்ணமென் வாயது கேளென மறித்துங் கூறுவாள்.
பதவுரை ஆயது-அந்தக்குறியை
ஓர் தூது-தூதுவன் ஒருவன் தேரின்-ஆலோசிக்குமிடத்து நின் ஆவி நாயகன்-உன் உயிர்க்
வந்து எதிர்தல் இங்கு வ ந் து
சேருதல் கணவன் ஏயது- (நின்னைத்தேடி வருமாறு)
உண்மை-நிச்சயம் (அன்றியும்) ஏவிய
தீயவர்க்கு - கொடியவர்களாகிய

காட்சிப்படலம்
49
இராவணன் முதடிய அரக்
கேள்-கேட்பாயாக கர்களுக்கு
என-என்று சொல்லி தீயது-தீமையானது
மறித்தும் கூறுவாள்- தி ரி ச டை எய்தல்-வந்து பொருந்துதல்
மறுபடியும் சொல்ல லாயி .திண்ணம்-உறுதியாம்
னள். என்வாயது (அதற்கு அ றி குறி
யாக என்னிடம் நிகழ்ந்ததை
பொழிப்புரை : அந்தக் குறியை ஆலோசிக்குமிடத்து உன் உயிர்க்கண வன் நின்னைத் தேடி வருமாறு ஏவிய தூதுவன் ஒருவன் இங்குவந்து சேருவா னென்பது நிச்சயமாகும். அன்றி யும் கொடியவர்களாகிய இராவணன் முதலிய அரக்கர்களுக் குத் தீமையான து வந்து எய்துதல் உறுதியாகும் அதற்கு அறிகுறியாக என்னிடம் நிகழ்ந்ததைக் கேட்பாயாக என்று சொல்லித் திரிசடை மறுபடியும் சொல்லலாயினள்
விளக்க வுரை : 'ஆயது' என்றது : பொன்வண்டு சீதையின் செவி யில் ஊ திச்சென்ற நற்குறியை. அதின் பயன் : இப்போது இராம னின் தூதுவன் வரப்போகிறான் என்பதும் அரக்கர் துன்புறப் போகிறார்கள் என்பதுமாம்.
'என்வாயது கேள்' என்றது : திரிசடை தான்கண்ட. கனாவைக் கூறப்போவதைக் கேட்குமாறு சீதைக்குக் கூறியதாகும்.
திரிசடை- எழுவாய், கூறுவாள்-பயனிலை
திரிசடை தான்கண்ட கனாவைச் சீதைக்குக் கூறுதல் 39. துயிலிலை யாதலிற் கனவு தோன்றல
அயில்விழி யொருகன வமைந்து நோக்கினேன் பயில்வன பழுதில பழுதி நாடென் வெயிலினு - மெய்யென வுரைத்தன் மேயினாள்.
பதவுரை அயில் விழி-வேல்போன்ற கண்
பயில்வன-உண்டாகும்  ேத ாற் - களை யுடையவளே !
றங்கள் துயில் இலது ஆதலின்-உனக்குத்
பழுது இல்-பழுது படுதலில்லை தூக்கமில்லை ஆதலால்
என-என்று சொல்லி கனவு தோ ன் ற ல--க ன வு க ள்
வெயிலினும் மெய்யன-சூரியனைக் - தோன்றவில்லை
காட்டிலும் தவறாதனவாகிய ஒரு கனவு-(யான்) ஒரு கனவை
சொற்களை அமைந்து நோக்கினேன்-பொருந்
உரைத்தல் மேயினாள்-சொல்லத் தக் கண்டேன்..
தொடங்கினாள். பழுது இ நாடு - குற்றமுள்ள இந்
நாட்டில்

Page 28
50
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை : வேல்போலுங் - கண் க ளை யுடையவளே ! உனக்குத் தூக்க மில்லையா தலால் கனவுகள் தோன்றவில்லை. யான் ஒரு கனவைப் பொருந்தக் கண்டேன். குற்றமுள்ள இந் நாட்டில் உண்டாகுங் கனா முதலிய தோற்றங்கள் பழுது படுத லில்லை என்று சொல்லி, சூரியனைக் காட்டிலும் தவறாதன வாகிய சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்.
விளக்க வுரை : இந்நாடு குற்றமே நிறைந்த தாயினும் இதிற் காணும் கனா முதலிய தோற்றங்கள் ஒருபோதும் பொய்க்கா தென் பாள் ' பயில்வன பழுதில பழுதி நாடு' என்றாள். சூரியன் உதித் தலும், மறைதலும் பொய்க்கா திருத்தலால் பொய்யல்லாத - மெய்ச் சொல்லுக்குச் சூரியனை உவமை கூறுவது வழக்கம். * காலையன்ன சீர் சால் வாய் மொழி ' என்பதறிக.
(திரிசடை) -எழுவாய், உரைத்தல் மேயினாள்- பயனிலை.
இராவணன் குலத்தோ டழிவதைப் பற்றிய கனா 40. எண்ணெய்பொன் முடிதொறு மிழுகி ஈறிலாத் திண்ணெடுங் கழுதைபேய் பூண்ட தேரின்மேல் அண்ணலவ் விராவண னரத்த வாடையன் நண்ணினன் றென்புலம் நவையில் கற்பினாப்.
பதவுரை நவை இல் கற்பினாய்-பழுதற்ற
திண் நெடு கழுதை-வலிய பெரிய கற்பினை உடையவளே!
கழுதைகளும் அண்ணல் அவ் இராவணன்-பெரு
பேய்-பேய்களும் மையுடைய அந்த இராவ
பூண்ட- பூட்டப் பட்டுள்ள ணன்
தேரின் மேல் தேரின் மீது ஏறி பொன் முடி தொறும்-அழகிய
அரத்தம் ஆடையன் - ெச ந் நி ற தனது தலைகள் தோறும்.
"ஆடை உடுத்தவனாய் எண்ணெய் இழுகி- எண்ணெய்
தென் புலம்-தெற்குத் திக்கை வழிய
நோக்கி ஈறு இலா -அளவில்லாத
நண்ணினன் சென்றான்
பொழிப்புரை . பழுதற்ற கற்பினை யுடையவளே ! பெரு மையுள்ள அந்த இராவணன் அழகிய தன து தலைகள் தோறும் எண்ணெய் வழிய, அளவில்லாத வலிய பெரிய கழுதைகளும் பேய்களும் பூட்டப்பட்டுள்ள தேரின் மீது ஏறி, செந்நிற ஆடை உடுத்தவனாய்த் தெற்குத் திசையை நோக்கிச் சென்றான்.

காட்சிப்படலம் 1
51
விளக்க வுரை : இராவணன் தனது பத்துத் தலைகளிலும் எண்ணெய் தேய்த்துக்கொண்டு கழுதையும் பேயும் பூட்டிய தேரின் மீதேறி இரத்த வாடையுடன் தென் திசை நோக்கிச் செல்லக் கனாக் கண்டமை இரா வணனுக்குத் தீமை நேரப் போவதை முன் அறிவிப்பதாகும்.
இராவணன்--எழுவாய், நண்ணினன்- பயனிலை.
41. மக்களுஞ் சுற்றமும் மற்றுள் ளோர்களும்
புக்கன ரப்புலம் போந்த தில்லையால் சிக்கற நோக்கினென் றீய வின்னமும் மிக்கன கேட்கென விளம்பன் மேயினாள்.
பதவுரை
மக்களும் இராவணனது பிள்ளை
களும் சுற்றமும்-உறவினர்களும் மற்றுள்ளோர்களும்-ம ற்  ைற ய
அரக்கர்களும் அப்புலம் புக்கனர்-அ த் தி  ைச
நோக்கியே சென்றார்கள் போந்தது இல்லை- திரும்பி வரக்
கண்டதில்லை
சிக்கு அற நோக்கினேன்-இவற்
றைத் தவறுபடாமல் பார்த் தேன் இன்ன மும் இன்னும் தீயமிக்கன-கொடுமை மிகுந்துள்
ளனவற்றை கேட்க-கேட்பாயாக என - என்று சொல்லி விளம்பல் மேயினாள்-அவற் றை
யும் திரிசடை சொல் ல த் தொடங்கினாள்.
பொழிப்புரை : இராவணனது பிள்ளைகளும் உறவினர்களும் மற்றைய அரக்கர்களும் அத்திசையே சென்றார்கள். திரும்பி வரக் கண்டதில்லை. இவற்றைத் தவறுபடாமற் பார்த்தேன். இன்னும் கொடுமை மிகுந்துள்ளனவற்றைக் கேட் பாயாக என்று சொல்லி, அவற்றையும் திரிசடை சொல்லத்தொடங்கினாள்.
விளக்க வுரை : இராவணனது பிள்ளைகளும் மற்றையோரும் இரா வணன் போனவழியே போனார்கள். திரும்பிவரக் காணவில்லையென் பதினால் அவர்கள் குலத்தோடுமாண்டு மடியப்போகிறார்கள் என்று குறித்தாள். "சிக்கு அறநோக்கினன்'' என்றதால் இது வெறுங்கற்பனை யல்ல குற்றமற்ற கனவேதான் என்றவாறாம். பின்னும் பல உற்பா தங்களைக் கண்டதாகவும் திரிசடை கூறுகின்றாள்.
திரிசடை எழுவாய், விளம்பன் மேயினாள் - பயனிலை.

Page 29
52
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
இராவணன் மாளிகை அழிவதைக்குறித்த கனா 42.
ஆண்டகை யிராவணன் வளர்க்கு மவ்வனல் ஈண்டின விறந்தவா லினங் கொள் செஞ்சிகைத் தூண்டரு மணிவிளக் கழலுந் தொன்மனை கீண்டதால் வானவே றெறியக் கீழைநாள்.
பதவுரை
ஆண் தகை-ஆண்மைக் குணத்தை
தூண்டு அரு மணி விளக்கு - தூண் யுடைய
டாமணி விளக்குகள் இராவணன் வளர்க்கும் - இராவ
அழ லும் தொல்மனை - எ ரி ந் து ணன் வளரச்செய்வனவாகிய
கொண்டிருக்கின்ற அவன து
பழமையான மாளிகை அ அனல்- அந்த ஓமத்தீயானது
கீழை நாள் -விடியற்காலத்தில் ஈண்டின இறந்த-ஒன்று சேர்ந்து
வானம் ஏறு எறிய-ஆகாயத்திலி அவிந்தன.
ருந்து பேரிடி இடித்து விழுந்த இனம் கொள்-கூட்டமான
மையால் செம்சிகை-சிவந்தசுவாலையுடைய கீண்டது - இடிந்தது.
பொழிப்புரை : ஆண்மைக் குணத்தையுடை ய இராவணன் (நாள்தோறும் நெய் முதலியன வார்த்து) வளரச் செய்வனவா கிய அந்த ஓமத்தீயானவை ஒன்று சேர்ந்து அவிந்தன. கூட்ட மான சிவந்த சுவாலைகளையுடைய தூண்டா மணி விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்ற அவன து பழைமை பொருந்திய மாளிகை விடியற்காலத்தில் ஆகாயத்திலிருந்து பேரிடி இடித்து விழுந்தமையால் இடிந்து போயிற்று.
விளக்கவுரை : இராவணன் பிரமகுலத்தில் பிறந்தவன். நாள் தோறும் முத்தீ வளர்த்து ஒமஞ்செய்பவன். இந்த மூன்று ஓமத்தீக் களும் ஒருங்கே அவிந்தமை அவன் கேட்டின் உற்பாதமாகும். கீழைநாள் என்றது விடியற்காலம். விடியற்காலக் கனா தவறாமற் பலிக்கும் என்பது நூற்றுணிபு. முத்தீக்களாவன: காருகபத்தியம், தக்கணாக்கியம், ஆகவனீ யம் என்பன. அவியாத அக்கினி மூன்றும் அவிந்தன. வீட்டின் மேல் இடி, விழுந்தது இவை அழிவின் உற்பாதங்கள். விடியற்காலையிற் காணப் பட்டமையின் ~ தவறாது பலிக்கும் என்று திரிசடை கூறினாள்.
அனல் எழுவாய், இறந்த-பயனிலை தொல்மனை
கீண்டது ,,

காட்சிப்படலம்
3
இலங்கையில் தோன்றும் உற்பாதங்கள் 43. பிடிமத ம் பிறந்தன பிறங்கு பேரியும்
இடியென முழங்குமால் இரட்ட லின் றியே தடியுடை
முகிற்குல் மின்றித் தாவில்வான் வெடிபடம்
வருதிமா லுதிரு மீனெலாம்.
பதவுரை
பிடி - பெண் யானைகளும்
தடி உடை- மின்னலை யுடைய மதம் பிறந்தன-மத நீர் ஒழுகப்
முகிற்குலம்-மேகக் கூட்டங்கள் பெற்றன -
இன்றி இல்லாமலே பிறங்கு பேரியும்-விளங்குகின்ற
தா இல் வான்-குற்றமற்ற ஆகா முரசங்களும்
யம் இரட்டல் இன்றியே -ஒருவரு ம்
வெடி பட-அண்டங்கள் யாவும் அடிக்காமலே
வெடிக்கும் படியாக இடியென-இடி மு ழ ங் கு வ து
அதிரும்- இடி இடித்தது போல
மீன்எலாம்--விண் மீன்கள் யாவும் முழங்கும்-தாமாகவே ஒலித்தன.
உதிரும் பூமியிலே உதிர்ந்தன. பொழிப்புரை : பெண் யானைகளும் மத நீர் ஒழுகப் பெற் றன. விளங்குகின்ற முரசங்களும் ஒருவரும் அடிக்காமலே இடி முழங்குவது போலத் தாமாகவே ஒலித்தன. மின்னலை யுடைய மேகக் கூட்டங்கள் இல்லாமலே, குற்றமற்ற ஆகாயம் அண்டங்கள் யாவும் வெடிக்கும்படி, இடி இடித்ததும் விண்மீன் கள் யாவும் பூமியில் உதிர்ந்தன.
விளக்க வுரை : மதம் பொழிவது ஆண்யானைகளுக்கே. இ ங் : க இயற்கைக்கு மாறாகப் பெண் யானைகள் மத நீர் ஒழுகப் பெற்றமை இனி வரப்போகும் பெருந் தீமைக்கு அறிகுறியாகும். ேம க ங் க ள் ஒன்றோடொன்று மோது தலாலேயே இடி தோன்றும் ஆனால் மேகங் களின் றி இடி. தோன்றுதல் தீய நிமித்தமாகும். முரசங்கள் : அடித் தால் முழங்கும். ஒருவரும் அடிக்காமலே முரசு முழங்குவ து தீய நிமித்தமாகும். நட்சத்திரங்கள் விண்ணின் று விழுதலும் தீய நிமித் த
மாகும்.
பிடி -
எழுவாய், மதம்பிறந்தன- {பயனிலை பேரி.
முழங்கும்வான்
அதிரும்மின்எலாம் -- , ,
உ திரும்

Page 30
54
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
44. விற்பக லின்றியே யிரவு விண்டற
எற்பக வெரிந்துள தென்னத் தோன்றுமால் மற்பக மலர்ந்ததோண் மைந்தர் - சூடிய கற்பக மாலையும் புலவு காலுமால்.
பதவுரை வில் பகல் இன்றியே- ஒளியோடு
மல்பக மலர்ந்த-வலிமை மிகுந்து கூடிய பகற்பொழுது இல்லா
விரிந்த மலே
தோள் மைந்தர்- ேத ா ள் க ளை இரவுவிண்டு அற- இரவிலே இருள்
யுடைய வீரர்கள் நீங்கி ஒழியும்படி
சூடிய-அணிந்த எல்- சூரியன்
கற்பக மாலையும்--கற்பக மலர் பக எரிந்துள்ளது என்ன-பிளவு
களாலாகிய மாலைகளும் பட்டு (பாதி) எரிந்தது போல
புலவு காலும் - நறுமணம் இன்றிப் தோன்றும்-விளங்கின
புலால் நாற்றம் வீசின. பொழிப்புரை : ஒளியோடு கூடிய பகற்பொழுது இல்லா மலே, (இரவிலே.) இருள் நீக்கி ஒழியும்படி சூரியன் பிளவுபட்டு (பாதி) எரிந்ததுபோல விளங்கிற்று. - வலிமை மிகுந்து விரிந்த தோள்களையுடைய வீரர்கள் அணிந்த கற்பகமலர்களாலான மாலைகளும் நறுமண மின்றிப் புலால் நாற்றம் வீசின.
விளக்க வுரை : பகலில் தோன்றுதற்குரிய சூரியன் இரவில் பாதி வடிவத்தோடு தோன்றுவதும், நறுமணம் வீசும் கற்பகமாலை புலால் நாற்றம் வீசுவதும் தீய நிமித்தங்களாகும். வீரர்கள் கற்பகமாலை அணிந்துள்ளார் என்பதால் தேவர்கள் இராவணனிடத்துள்ள அச்சத் தால் கற்பகமாலைகளைக் கொண்டுவந்து கொடுத்தமை புலனாகும்.
எல்- எழுவாய் தோன்றும் - பயனிலை. கற்பகமாலை ,, புலவுகாலும் ,,
45. திரியுமா லிலங்கையு மதிலுந் திக்கெலாம்
எரியுமாற் கந்தர்ப்ப நகர மெங்கணும் தெரியுமால் மங்கல கலசஞ் சிந்தின விரியுமால் விளக்கினை விழுங்கு மாலிருள்.
பதவுரை இலங்கையும்- இந்த இலங்கை மா
எரியும்- தீப்பிடித்து எரிந்தன நகரும்
கந்தர்ப்ப நகரம்- கந்தர்வர்களது மதிலும் இதனைச் சூழ்ந்த மதில்
நகரம் களும் திரியும்-சுழன்றன
எங்கணும்- ஆகாயம் எங்கும் திக்கெலாம் - திசைகள் எல்லாம் தெரியும்-தோன்றியது

காட்சிப்படலம்
55
மங்கலகலசம் - மங்கல மான பூரண
இருள் - இருட்டு கும்பங்கள்
விளக்கினை - விளக்கின் ஒளியை சிந்தினவிரிவும் - சிந்தி உடைந்தன.
விழுங்கும் -மறைத்தது. பொழிப்புரை : இந்த இலங்கை மாநகரும் இதனைச் சூழ்ந்த மதில்களும் சுழலும் திசைகள் எல்லாம் தீப்பிடித்து எரிந்தன.- கம் தர்வர்கள் துருகரம் ஆகாயம் எங்கும் தோன்றியது. மங்கலமான பூரணகும்பங்கள் சிந்திஉடைந்தன. இருட்டு, விளக்கின் ஒளியை மறைத்தது.
விளக்க வுரை : இலங்கையின் மதிலும் நகரும் திரிதலும், திசைகள் காரிதலும், கந்தர்வநகரம் எங்குந்தெரிதலும், மங்கலகலசம் உடைத லும், இருள் ஒளியை விழுங்குதலும் தீய நிமித்தங்களாகும். கந்தர்வ நகரம் கந்தர்ப்ப நகரென த்திரிந்தது. கந்தர்வநகரமானது : மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் முதலியன அமைந்துள்ள நகரம்போல ஆகாயத்தில் தோன்றி மறையுந்தன்மையானது. , இதனை 'கபுரம்' எனவும் வழங்குவர். * கந்தர்வ நகரம் எல்லாத்திலும் எப்போதும் தோன்றுமாயின் அரசனுக்கும் நாட்டுக்கும் பேராபத்து விளையும் என் பது நூற்றுணிபு.
இலங்கையும் மதிலும்-எழுவாய், திரியும்- பயனிலை. திக்கெலாம்
எரியும் - கந்தர்ப்ப நகரம் -
தெரியும்கலசம்
விரியும்இருள் -
விழுங்கும்- 3,
>>
13
46. தோரண முறிந்தன துணியச் - சூழிமால்
வாரண முறியுமால், வல த்த வாண்மருப்பு ஆராண மந்திரத் தறிஞர் நாட்டிய . பூரண குடத்து நீர் நறவு பொங்குமால்.
பதவுரை தோரணம்-(வீதிகளில் நா ட் டி அறிஞர்--(வைதிகக் கிரியைகளை)
யிருந்த) தோரண தம்பங்கள்
அறிந்த அந்தணர்கள் முறிந்தன--முறிந்தனவாய்
ஆரணம் மந் திரத்து-வேத மந் தி துணிய - துண்டுபட
ரங்களைக் கொண்டு சூழி - முகபடாத்தை யுடைய
நாட்டிய-தாபித்த மால் - பெரிய
பூரண குடத்து- பூரண கும்பங் வாரணம்-யானைகளின்
களில் உள்ள வல த்த--வலது பக்கத்தில் உள் ள
நீர்-தூய நீர் வாள் ஒளியை யுடைய
நறவு பொங்கும் க ள் ள ா கி ப் tமருப்பு-தந்தம்
பொங்கி வழிந் தது. (முறியும்-முறிந்து விழுந்தது.

Page 31
56
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்பரை : வீதிகளில் நாட்டியிருந்த தோரண தம்பங் கள் முறிந்தனவாய்த் துண்டுபட, முகபடாத்தை யுடை ய பெரிய யானைகளின் வலது பக்கத்திலுள்ள ஒளியையுடைய தந்தம் முறிந்து விழுந்தது. வைதிகக் கிரியைகளை அறிந்த அந்தணர் கள் வேத மந்திரங்களைக் கொண்டு தாபித்த பூரண கும்பங் களில் உள்ள தூயநீர் கள் ளாகிப் பொங்கி வழிந்தது.
விளக்க வுரை : தோரண தம்பங்கள் முறிந்து விழுந்தன. யானை களின் வலது தந்தங்கள் முறிந்து விழுந்தன. அந்தணர்கள் வைதிக முறைப்படி தாபித்த பூரண கும்பங்களில் உள்ள புனித நீர் கள்ளா கிப் பொங்கி வழிந்தது. இவை தீய நிமித்தங்களாகும்.
தோரணம்- எழுவாய், முறிந்தன-பயனிலை மருப்பு
முறியும்- கடி ,, பொங்கும் -- 2,
நீர்
47. விண்டொடர் மதியினைப் பிளந்து மீனெழும்
புண்டொடர் குருதியிற் பொழியும் போர்மழை தண்டொடு திகிரிவா டனுவென் றின்னன மண்டமர் புரியுமா லாழி மாறுற.
பதவுரை விண் தொடர்மதியினை -ஆகாயத்
தண்டொடு-கதையொடு தில் செல்லுகின்ற சந்திரனை
திகிரி-சக்கரமும் பிளந்து-- பிளந்து கொண்டு
வாள் வாளும் மீன் எழும்-நட்சத்திரங்கள் கிளம்
பின்
தனு - வில்லும் போர்-(வானத்தில்) பரந்த
என்று இன்னன- என்று இப்படிப் மழை-- மேகங்கள்
பட்ட ஆயு தங்கள் புண்தொடர் கு ரு தி யி ன்-புண்
- ஆழி மாறு உற-(பேரொலியால்) ணினின்று சொரியும் இரத்
கடலோடு மாறுபடும்படி தத்தைப் போல பொழியும்- இரத்த மழை பெய் - மண்டு அமர் புரியும்-மி கு ந் த
போரைச் செய்தன. பொழிப்புரை : ஆகாயத்தில் செல்லுகின்ற சந் தி ர னை ப் பிளந்துகொண்டு நட்சத்திரங்கள் கிளம்பின. வானத்தில் பரந்த மேகங்கள் புண்ணினின்று சொரியும் இரத்தத்தைப்போல இரத்தமழை பெய் தன. கதையொடு சக்கரமும், வாளும், வில் லும் என் று இப்படிப்பட்ட ஆயுதங்கள் பேரொலியால் கடலோடு மாறுபடும்படி மிகுந்த போரைச்செய்தன.
தன்

காட்சிப்படலம்
57
விளக்க வுரை : நட்சத்திர நாதன் ஆகிய சந்திரனை மீறி அந்த நட் சத்திரங்கள் பிளந்து கொண்டு எழுதலும், வானம் இரத்தமழை பொழிதலும், தண்டம் சக்கரம் முதலிய ஆயுதங்கள் - பேரொலி படத் தாமேஒன்றோடொன்று போரிடலும் தீய நிமித்தங்களாகும்.
மீன்
எழுவாய், எழும்
-பயனிலை போர்மழை
பொழியும் - 3) தண்டு திகிரிவாள் தனு இன்னன - எழுவாய், அமர்புரியும்-பயனிலை
48. மங்கையர் மங்கலத் தாலி மற்றையோர்
அங்கையின் வாங்கின ரெவரு மன்றியே கொங்கையின் வீழ்ந்தன குறித்த வாற்றினால்
இங்கித னற்புத மின்னுங் கேட்டியால்.
பதவுரை
மங்கையர் - (அரக்க) மங்கையர்க
ள து மங்கலம் தாலி - மங்கல கரமான
தாலிகள் மற்றையோர் எவரும் - வேறுயா
ரும் அம்கையில்-தமது அழகிய கைக
ளால் வாங்கினர் அன்றியே- அறுத்தலில்
லாமலே
கொங்கையின் வீழ்ந்தன - (அவ
ரவருடைய) த ன ங் க ளி ன் மேல் (அவை தாமே) விழுந்
தன. குறித்த ஆற்றினால் -இப்பொழுது
சொன்ன முறைப் படியே இதன்-இக்கனாவின் அற்புதம்-ஆச்சரியத்தை இன்னும் கேட்டி-இன்ன மும் கேட்
பாயாக
பொழிப்புரை : அரக்க மங்கையர்கள து மங்கலகரமான தாலிகள் வேறுயாரும் தமது அழகிய கைகளினால் அறுத்தலில் லாமலே அவரவருடைய தனங்களின்மேல் அவை தாமே விழுந் தன. இப்போது சொன்ன முறைப்படியே இக் கனாவின் ஆச் சரியத்தை இன்ன முங் கேட்பாயாக.
விளக்கவுரை : அரக்க மங்கையர் தமது கழுத்தில் அணிந்திருந்த மங்கல நாண்கள் அறுப்பார் எவருமின்றித் தாமே அறுந்து அவரவர் தனங்களின்மீது விழுந்தமை தீய நிமித்தமாகும், இக்கனவின் அற்பு தத்தை இன்னும் கேட்பாயாக என்று திரிசடை மீண்டும் கூறுகின்றாள்.
தாலி-எழுவாய், வீழ்ந்தன-பயனிலை ; நீ-எழுவாய், கேட்டி-பய னிலை.

Page 32
53
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
இராவணன் இன்னலுறுதலைக் குறிக்கும் தீக்குறி 49. மன்னவன் றேவியம் மயன்ம டந்தைதன்
பின்னவி ழோதியும் பிறங்கி வீழ்ந்தன துன்னிருஞ் சுடர்சுடச் சுறுக்கொண் டேறின இன்ன லுண் டெனுமிதற் கேது வீதெனா.
பதவுரை
கும்
மன்னவன் தேவி - இலங்கையரச
சுறுக் கொண்டு - சுறுசுறுவென்று (னாகிய இராவணனது மனைவி
சப்தித்துக்கொண்டு யும்
ஏறின-மேல்நோக்கி எரிந்தன மயன் மடந்தை தன் - அந்த மய
இன்னல் உண்டு - (அரக்கர்களுக் னுடைய மகளுமாகிய மண், டோதரியின து
கெல்லாம்) துன்பம் உண்டா தியும்-கூந்தல் மயிர்களும்
எனும் இதற்கு - என்று நான் பின் அவிழ்-பின்னல் அவிழ்ந்து
சொன்ன தற்கு பிறங்கி வீழ்ந்தன-விரிந்து விழுந்
ஏது-காரணம் தன. (அன்றியும்) துன் இரு சுடர் சுட - நெருங்கியி
ஈது எனா-இக்கனவும் ஆகும் ருந்த பெ ரி ய விளக்கின்
(என்று இயம்பி என அடுத்த சுவாலை பற்ற
செய்யுளோடு முடியும்) பொழிப்புரை : இலங்கை வேந்தனாகிய இராவ ண ன து மனைவியும் மயனுடைய மகளுமாகிய அந்த மண்டோதரியினது கூந்தல் மயிர்களும் பின்னல் அவிழ்ந்து விரிந்து விழுந்தன மேலும் அவை நெருங்கியிருந்த பெரிய விளக்கின் சுவாலைபற்ற சுறுசுறு வென்று மேல் நோக்கி எரிந்தன அரக்கர்களுக் கெல் ல 1ம் துன்பம் உண்டாகும் என்று நான் சொன்னதற்குக் கார ணம் இக்கனவும் ஆகும். (என்று இயம்பிஎன அடுத்த செய்யு ளோடு முடியும் )
விளக்க வுரை : இச் செய்யுளின் பொருள் முடிவு பெறாமல் அடுத்த செய்யுளோடு சென்று முடிதலால் இது குளகம் எனப்படும், ' குள கம் பல பாட்டு ஒரு வினை கொள்ளும் ' என்பது இலக்கணம். இரா வணன் தேவியும் மயன் மகளுமான மண்டோதரியின் த லை மயிர், பின்னால் அவிழ்ந்து விழுந்ததும் அருகேயிருந்த விளக்கின் சுவாலையில் எரிந்ததும் தீய நிமித்தங்களாம். சுறுக்கொண்டு-விரைவுக் குறிப்பு.
ஓதி-எழுவாய், வீழ்ந்தன ; ஏறின-பயனிலை.

காட்சிப்படலம்
59
திரிசடை பின்னுங் கண்ட கனா (50-53) 50. என்றன ளியம்பிவே றிசைப்பக் கேட்டியால்
இன்றிவ ணிப்பொழு தியைந்த தோர்கனா வன்றுணைக் கோளரி யிரண்டு மாறிலாக் குன்றிடை யுழுவையங் குழுக் கொண் டீண்டியே.
பதவுரை
என்றனள் இயம்பி- என்று இவ்
துணை- ஒன்றற்கு ஒன்று துணை வா று சொல்லி
யான வேறு இ சைப்ப-( பி ன் ன ர் ) 4
- கோள் அரி இரண்டு-இரண்டு வேறொன்றை நான் கூற
ஆண் சிங்கங்கள் கேட்டி-கேட்பாயாக
மாறு இலா குன்றிடை-ஏப்பற்ற இன்று- இன்றைக்கு
ஒரு பெரிய மலையிலே இவண்-இவ்விடத்தில்
உழுவை அம் குழு கொண்டுஇப்பொழுது-இப்பொழுதே
அழகிய புலிக் கூட்டத்தைத்
(தமக்குத் து ணை ய ா க க்) ஒருகனா இயைந்தது-ஒ ரு க ன வு
கொண்டு உண்டாயிற்று (அது என்ன
ஈண்டி-அவற்றோடு சேர்ந்துவந்து வெனில்)
(கொன்ற என அடுத்த கவி வல்-வலிய
யோடு முடியும்.
பொழிப்புரை : என்று இவ்வாறு சொல்லிப் பின் ன ர், வேறொன்றையும் நான் கூறக் கேட்பாயாக. இன்றைக்கு இவ் விட த்தில் இப்பொழுதே ஒரு கனவு உண்டாயிற்று. அது என்ன வெனில், ஒன்றற் கொன்று துணையான வலிமை மிக்க இரண்டு ஆண் சிங்கங்கள் ஒப்பற்ற ஒரு பெரிய மலையிலே அழ கிய புலிக்கூட்டத்தைத் தமக்குத் துணையாகக் கொண்டு, அவற் றோடு சேர்ந்து வந்து (கொன்ற என அடுத்த செய்யுளோடு முடியும்.)
விளக்க வுரை : இச் செய்யுளும் அடுத்த செய்யுளோடு சென்று முடி வதால் குளகம் ஆகும். 49-ம் செய்யுள் ' எனா ' என்று முடிந்து 50ம் செய்யுள் ' என்றனள் இயம்பி ' என்று தொடங்குவதால் இது அநு வாதமாகும். 42-ம் செய்யுளில் கீழை நாள் என்றமையால் அது முன் கண்ட கனா என்பதும் இப்பொழுது கண்ட கனா இது என்றும் சுட்டு கிறாள். ஒன்றற்கொன்று துணையான இரு சிங்கங்களும் இராம இலட்சு மணர் எனவும், ஒரு மலையிலுள்ள புலிக் கூட்டம் என்பது கிட்கிந்தை யிலுள்ள வானர வீரர் எனவும், உட்பொருள் கொள்க.
(நீ)-எழுவாய், கேட்டி-பயனிலை:

Page 33
60
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
51. வரம்பிலா மதகரி யுறையு மவ்வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
குரம்பறு பிணம்படக் கொன்ற மாறிலாப் புரம்புக விருந்ததோர் மயிலும் போயதால்.
பதவுரை
வரம்பு இலா-அளவற்ற மதகரி-மதத்தையுடைய யானை
கள் உறையும்-வசிக்கின்ற
அ வனம்-அந்தக் காட்டை நிரம்பு உற-சிறிதும் ஒழிவிடம்
இல்லாமல் வளைந்தன - சூழ்ந்து கொண்டன
- வாய் நெருக்கி-வருத்தி நேர்ந்தன - எதிர்த்தனவாகி
குரம்பு அறு-எல்லையில்லாத
பிணம்பட-பிணங்கள் உண்டா
கும்படி கொன்ற-கொன்றன இருந்தது ஓர் மயிலும்-அவ் வனத்
தில் வந்து தங்கியிருந்ததா
கிய ஒரு மயிலும் மாறு இலா-ஒப்பற்ற புரம்-( அச்சிங்கங்களின் ) நகரத்
தை புக-அடைதற்கு போயது- (அவற்றுடன்) செ ன்
றது.
பொழிப்புரை : (புலிக் குழாத்தோடு கூடிய இரு சிங்கங் களும்) அளவற்ற மதயானை கள் வசிக்கின்ற அந்தக் காட்டைச் சிறிதும் இடமின்றிச் சூழ்ந்து கொண்டனவாய் (அந்த மத யானை களை) வருத்தி எதிர்த்து எல்லையில்லாத பிணங்கள் உண் ட ாகும்படி கொன் றன. அவ்வன த்தில் வந்து தங்கியிருந்த ஒரு மயிலும் அச்சிங்கங்களின் நகரத்தை அடைவதற்கு அவற்று டன் சென்றது
- விளக்கவு ரை : மதயானைகள் அரக்கர் எனவும், வனத்தில் வந்து தங்கிய மயில் சீதை எனவும், சிங்கங்களின் நகரம் அயோத்தி எனவும் உட்பொருள் கொள்க. அரிகளாகிய இராம இலட்சுமணர் புலிகளா கிய வானர வீரரைத் துணைக் கொண்டு வந்து மதயானைகளாகிய அரக்கர் வசிக்கின்ற காடெனும் இலங்காபுரியைச் சூழ்ந்து அரக்கரை வருத்தி எதிர்த்துக் கொன்று, அவ்வனத்தில் தங்கியிருந்த மயிலாகிய சீதையைக் கொண்டு, சிங்கங்களின் நகரமாகிய அயோத்திக்குக் சென் றனர் எனக் கருத்தில் கொள்க. அயோத்தி என்பார் மாறி புரம் என்றார்.
கொன்று - பயனிலை. ம யி ல் - எழுவாய்,
அரிகள் - எழுவாய், போயது-பயனிலை.

காட்சிப்படலம்
52. ஆயிரம் திருவிளக் கமைய மாட்டிய
சேயொளி விளக்கதொன் றேந்திச் செய்யவள் நாயகன் றிருமனை நின்று நண்ணு தன் மேயினள் வீடணன் கோயின் மென்சொலாய்.
பதவுரை மென் சொலாய்-மென்மையான
ஏந்தி-கையிலெடுத்துக் கொண்டு சொற்களை யுடையவளே !
செய்யவள்-சிவந்த நிறமுடைய -ஆயிரம் திரு விளக்கு-ஆயி ர க்
அவள் ஒருத்தி . கணக்கான அழகிய விளக்கு
நாயகன் திருமனை நின்று--அரக் களை
கர் கோனாகிய இராவண அமைய-எரியும்படி
ன து அரண்மனையிலிருந்து மாட்டிய கொளுத்திய
வீடணன் கோயில்-விபீடணன து சேம் ஒளி-சிவந்தஒளியையுடைய
அரண்மனையை விளக்கு அது ஒன்று- ஒரு பெரிய
நண்ணுதல் மேயினள்-அ ைட ந் விளக்கை
தாள். பொழிப்புரை : மென்மையான சொற்களை யுடை யவளே ! ஆயிரக் கணக்கான அழகிய விளக்குகளை எரியும்படி கொளுத் திய சிவந்த ஒளியையுடைய ஒரு பெரிய விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு சிவந்த நிறமுடைய ஒருத்தி, அரக்கர் கோனா கிய இராவணனது அரண்மனையிலிருந்து விபீடணனது அரன் !மனையை அடைந்தாள்.
விளக்க வுரை : இதுவரை இராவணனது அரண்மனையில் பொருந்தி இருந்தவளான இராச்சிய இலட்சுமி இப்போது விபீடணன் அரண் மனையை அடைந்தாள். இது விபீடணன் இலங்கை அரசனாகப் போவதைக் குறிக்கும்.
செய்யவள்--எழுவாய், நண் ணுதன்மேயினாள்-பயனிலை.
53. பொன்மனை புக்கவப் பொருவில் போதினில்
என்னை நீ யுணர்த்தினை முடிந்த தில்லென அன்னையே அ தன்குறை காணென் றாயிழை இன்னமுந் துயில்கென விருகை கூப்பினாள்.
பதவுரை (பொன் மனை புக்க - (அச்செய்ய
நீ என்னை-நீ என்னை வள் என் தந்தையின்) பொன்
உணர்த்தினை- தூக்கத்தினின்றும்; ம ய ம [T ன ய மாளிகையை அடைந்த
- எழுப்பிவிட்டாய் பொருவு இல் போதினில் -
முடிந்தது இல்-(ஆதலால்) அக் அந்த ஒப்பற்ற ச .மயத்தில்
கனவு முடிந்தபாடில்லை

Page 34
62
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
தாள்
என-என்று
என்று- என்று சொல்லி சொல்ல-திரிசடை கூற
இன்னமும் துயில்க என- (அதன் ஆயிழை-அராய்ந்தெடுத்த ஆபர
பொருட்டு) இ ன் ன மு ம் ணங்களை அணிந்தவளாகிய
தூங்குவாயாக என்று கூறி, சீதாபிராட்டி (திரிசடையை நோக்கி)
இருகை கூப்பினாள் - தனது இரு, அன்னையே ! - தாயே !
கைகளையும் கூப்பித் தொழு அதன் குறைகாண் - அக்கனவின்
குறையைக் காண்பாயாக.
பொழிப்புரை : (அச்செய்யவள் என் தந்தையின்) பொன் மயமான மாளிகையை அடைந்த அந்த ஒப்பற்ற சமயத்தில், நீ என்னைத் தூக்கத்தில் நின்றும் எழுப்பிவிட்டாய். (ஆதலால்) அக்கனவு முடிந்தபாடில்லை என்று திரிசடை கூற. ஆராய்ந் தெடுத்த ஆபரணங்களை அணிந்தவளான சீதாபிராட்டி திரிச டையை நோக்கி, அன்னையே! அக்கனவின் குறையைக் காண்பதற்கு இன்னமுந் தூங்குவாயாக என்று கூறித் தனது இரு கைகளையும் கூப்பினள்.
விளக்க வுரை : தனக்கு அநுகூலமான நற்குறிகளைக் க்னா நிகழ்ச்சி யால் முன்னமே அறிந்து கூறிய திரிசடையை நோக்கி, குறைவா யுள்ள அந்தக் கனாவை முற்றமுடிய அறிய வேண்டுமென்று ஆவல் கொண்ட பிராட்டி, இனியும் உறங்கி மீதியையுங் கண்டு கூறும்படி
கைகூப்பி வேண்டினாள் என்பதாம்.
நீ-எழுவாய், உணர்த்தினை- பயனிலை. கனா
:) முடிந்ததில்
காண்ஆயிழை, கூப்பினாள்
அநுமன் அரக்கியர் நடுவில் சீதையைக் காணுதல் 54.
இவ்விடை யண்ணலவ் விராம னேவிய வெவ்விடை யனையபோர் வீரத் தூ தனும் அவ்விடை யெய்தின னரிதி னோக்குவான் நொவ்விடை மடந்தைதன் இருக்கை நோக்கினான்
பதவுரை இ இடை.- இப்படிப்பட்ட சமயத்
அ இராமன்-அந்த இராமபிரான் தில்
ஏவிய-அனுப்பிய அண்ணல்- பெருந் த ன்  ைம யை
வெம்மை விடைஅனைய- கொடிய 4./டைய
காளை போன்ற

Dana Canyat Maha Vidyalayaran காட்சிப்படலம் 1 |
83
போர்-போரில் வல்ல
நோக்குவான்-பார்த்து வருபவ வீரம்--வீரத் தன்மை வாய்ந்த
னாய்
நொ இடை மடந்தை தன்-(மிக தூ த னும்- தா துவனாகிய அ நு ம
மென்மையால் ) வ ரு ந் து னும்
கின்ற இடையை யுடைய அ இடை எய் தினன் - அந்த இடத்
சீதையின் - தை அடைந்து
இருக்கை- இருப்பிடத்தை அரிதின் - அருமையாக
நோக்கினான்-பார்த்தான். பொழிப்புரை: இப்படிப் பட்ட சமயத்தில், பெருந் தன்மையை யுடைய அந்த இராம பிரான் அனுப்பிய கொடிய காளைபோன்ற போரில் வல்ல வீரத்தன்மை வாய்ந்த தூதுவனாகிய அநுமனும் அந்த இடத்தை அடைந்து, அருமையாகப் பார்த்து வருபவை னாய், மிக மென்மையால் வருந்துகின்ற இடையை யுடைய சீதையின் இருப்பிடத்தைப் பார்த்தான்.
விளக்க வுரை : அநுமன் பலவிடங்களிலும் பார்த்து, சீதையை எங்கு காண்பேனெனக் கவலையோடு ஓரிடத்தையும் விடாமற் பார்த்துக் கொண்டு, சீதையிருந்த அசோக வனத்தைக் கண்டான். இதையே * மடந்தை தன் இருக்கை நோக்கினான் ' என்றார்.
தூ தன்- எழுவாய், நோக்கினான்-பயனிலை
அரக்கியர் உறக்கம் நீங்குதல் 55. அவ்வயி னரக்கிய ரறிவுற் றம்மவோர்
செவ்வையி றுயினமைச் செகுத்த தீதெனா எவ்வயின் மருங்கினு மெழுந்து வீங்கினார் வெவ்வயின் மழுவெழுச் சூல வெங்கையார்.
பதவுரை அ வயின் - அப்பொழுது
எ வையின் மருங்கிலும்-எல்லாப் அரக்கியர்- ( சீதா பிராட்டிக்குக்
பக்கங்களிலும் காவலாகச் சூழ்ந்திருந்த )
எழுந்து- எழுந்திருந்து அரக்கியரெல்லாம்
வெவ் அயில் ம ழு  ைவ யு ம்அறிவுற்று-உறக்கம் ஒழிந்து
கொடிய கூரிய மழுவா 4) ஓர் செவ்வை இல்-ஒரு நன்மை.
தத்தையும் யில்லாத
எழு-வளை தடியையும் துயில் ஈது-இந் தத் தூக்கம்
சூலம்-சூலத்தையும் (ஏந்தின ) நமை செகுத் த து-- ந ம்  ைம க்
செங்கையர்--கொடிய " ன ச க ளை 'கெடுத்த து
உடையவர்களாய் என- என்று கூறி
வீங்கினர்-வந்து கூடினர்.

Page 35
64
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை : அப்பொழுது, சீதாபிராட்டிக்குக் காவலா கச் சூழ்ந்திருந்த அரக்கியர் எல்லாரும் உறக்கம் ஒழிந்து, ஒருநன் மையில்லாத இந்தத் தூக்கம் நம்மைக் கெடுத்தது என்றுகூறி, எல்லாப் பக்கங்களிலும் எழுந்திருந்து, கொடிய கூரிய மழுவாயு தத்தையும், வளைதடியையும், சூலத்தையும் ஏந்தின கொடிய கைகளை உடையவர்களாய் வந்து கூடினர்.
விளக்க வுரை : சீதையின் சிறைகாவலாக இருந்த அரக்கியர் சற்றுக் கண்ணயர்ந்து கிடந்து திடீரெனத் துயிலுணர்ந்து, கடமையிற் தவறிக் கண்ணயர்ந்து விட்டோம் என்று அஞ்சி, வேல், மழு, தடி முதலியன வற்றைக் கையில் ஏந்தித் திரண்டனர்.
அரக்கியர்-எழுவாய், வீங்கினார் - பயனிலை.
அரக்கியரின் தன்மைகள் (56-60) 56. வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர் கொடிய நோக்கினர் எயிற்றினுக் கிடையிடை யானை யாளிபேய் துயிற்கொள்வெம் பிலனெனத் தொட்ட வாயினர்
பதவுரை வயிற்றிடை வாயினர்-(அவ்வரக்
எயிற்றினுக்கு இடைஇடை-பற்க கியருட் சிலர்) வ யி ற் றி ல்
ளுக்கு இடை இடையே வாயினையுடையவர்கள்
யானை யாளி பேய் - யானைகளும் வளைந்த நெற்றியில் - வ ளை ந் த
யாளிகளும் பேய்களும் - நெற்றியின் மத்தியில்
துயில்கொள் - உறங்குகின்ற குயிற்றிய-அமைந்த
வெம்பிலன் என - கொடியமலைக் விழியினர் -கண்களையுடைவர்கள்
" குகைபோலே கொடிய நோக்கினர்-ப ய ங் க ர
தொட்ட-ஆழமான மான பார்வையையுடைய
வாயினர் - வாயையுடையவர் வர்கள்
பொழிப்புரை : சீதைக்குக் காவலாயமைந்த அரக்கியருட் சிலர் வயிற்றில் வாயினையுடையவர்கள். வளைந்த நெற்றியின் மத்தியில் அமைந்த கண்களையுடையவர்கள். பயங்கரமான பார்வையுடையவர்கள். பற்களுக்கிடையே யானைகளும் யாளி களும் பேய்களும் உறங்குகின்ற கொடிய மலைக்குகைபோல
ஆழமான வாயையுடையவர்கள்.
விளக்க வுரை : அங்குள்ள அரக்கியர் யாவரும் பார்வைக்கு அச்ச முண்டாக்கும் பயங்கர ரூபமுடையவர்கள். யாளி என்பது யானையைக்

காட்சிப்படலம்
65
கொல்வதும் சிங்கம் போல்வதும் துதிக்கையையுடையதுமான ஒரு மிருகம்.
(அரக்கி யர்)- எழுவாய், வாயினர், விழியினர், நோக்கினர், வாயினர் என்பன பயனிலைகள்.
57. ஒருபது கையின ரொற்றைச் சென்னியர்
இருபது தலையின ரிரண்டு கையினர் வெருவருந் தோற்றத்தர் விகட வேடத்தர் பருவரை யெனமுலை பலவு நாற்றினர்
பதவுரை ஒருபதுகையினர் - பத்துக்கைகளை
வெருவரு தோற்றத்தார் - பிறர் யுடையவர்கள்
கண்டு அஞ்சத்தக்க உருவத் ஒற்றை சென்னியர்- ஒரு தலையு
தையுடையவர்கள்.
விகட வேடத்தார் - விகாரமான டையவர்
கோலங்களை யுடையவர்கள் இருபது தலையினர் - இருபது தலை
பருவரை என - பருத்த மலைகள் களையுடையவர்கள்
போல இரண்டுகையின்ர் - இரண்டுகையி
முலை பலவும்-பலதனங்களும் னையுடையவர்
நாற்றினர்-தொங்கப் பெற்றனர் பொழிப்புரை : பத்துக் கைகளுள்ளவர்கள் ஒருதலையையு டையவர்களாகவும், இருபது தலைகளுள்ளவர்கள் இரண்டு கையினை யுடையவர்களாயும், பிறர் கண்டு அஞ்சத்தக்க உரு வத்தை யுடையவர்கள். வேறு வேறான விகடக் கோல முடை ய வர்கள். பருத்த மலைபோலப் பல தனங்களும் தொங்கப் பெற்ற வர்கள்.
விளக்கவுரை : விகடவேடமாவது " காண்பதற்கு நகைப்பை விளை விக்கும் கோலம்.
ஒருபதுகையினர்--எழுவாய், ஒற்றைச் சென்னியர்-பயனிலை. இருபது தலையினர்
இரண்டு கையினர்அரக்கியர்
வெருவெருதோற்றத்தர்-, விகடவேடத்தர்-- நாற்றினர்
9)
93
3)
58. சூலம்வாள் சக்கரந் தோட்டி தோமரம்
காலவேல் கப்பணங் கற்ற கையினர்
ஆலமே உருவுகொண் டனைய மேனியர் வாலமே தரித்தவன் வெருவும் பான்மையர்.

Page 36
66
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை சூலம்-முத்தலைவேலும்
ஆலமே உருவு கொண்டு அனை ய-- வாள்-வாளும்
விடமே - பெண் வடிங் சக்கரம்-சக்கரமும்
கொண்டு வந்தாற் போல தோட்டி-அங்குசமும்
மேனியர்-கரிய உடம்பினையுடை தோமரம்-இருப்பு உலக்கையும்
யவர் காலவே லும் - இயமனுக்கு ஒப்
வால் அம் தரித்தவன்-வெண்ணி! பான பெரிய வேலாயுதமும்
றத்தையுடைய க க ங் க ா
நீரைச் சடையிற் கொண்ட கப்பணம் - கைவேலும் (ஆகிய இப்படைகளைச் செலுத்து
வனாகிய உருத்திரனும் தற்கு)
வெருவும்-அஞ்சத்தக்க கற்ற கையினர் -பழகிய கைகளை
வன்மையர்--வலிமை மிகுந்தவர் யுடையவர்கள்
பொழிப்புரை : முத்தலைவேலும், வாளும், சக்கரமும், அங்கு சமும், இருப்பு உலக்கையும், இயமனுக்கு ஒப்பான பெரிய வேலாயுதமும், கைவேலும் ஆகிய இப்படைகளைச் செலுத்து தற்குப் பழகிய கைகளையுடையவர்கள். விடமே பென் வடிவங் கொண்டு வந்தாற்போன்ற கரிய உடம்பினை யுடையவர்கள். வெண்ணிறத்தையுடை ய கங்கை நீரைச் சடையிற் கொண்டவ
னாகிய உருத்திரனும் அஞ்சத்தக்க வலிமை மிகுந்தவர்கள்.
விளக்கவுரை : வாலம் தரித்தவன் உருத்திரன். அவன் அழிக்கும் கடவுள். அவனும் இவர்களது தோற்றத்தைக் கண்டு அஞ்சுவன் என்றமையால் அரற்கியரது கொடுமை விளங்கும். தோமரம் பெரிய ஈட்டியுமாம். கப்பணம், யானை நெருஞ்சிபோல இரும்பினாற் செய்யப் பட்ட கருவி.
(அரக்கியர்)-எழுவாய், கையினர்-பயனிலை
மேனியர்பான்மையர்-,,
59. கரிபரி வேங்கைமரக் கரடி. யாளிபேய்
அரிநரி நாயென வணிமு கத்தினர் வெரிநுறு முகத்தினர் விழிகண் மூன் றினர் புரிதரு கொடுமையர் புகையும் வாயினர்
பதவுரை கரி பரி வேங்கை மா கரடி யாளி
பேயும், சிங்கமும், நரியும்., பேய் அரி நரி நாய் என
நாயும் போல யானையும், குதிரையும், புலி
அணி முகத்தினர்--பொருந் திய யும், கரடியும், யாளியும்,
முகங்களை யுடையவர்கள்

காட்சிப்படலம்
67
வெரிந் உறு முகத்தினர் - முது
புரிதரு 2 கொடுமையர்-கொடுந் கிலே அமைந்த முகங்களை
தொழில்களையே செய் யு ந் யுடையவர்கள்
தன்மையர்
புகையும் வாயினர்-பு  ைக ந் து விழிகள் மூன்றினர்--மூன்று விழி
கொண்டிருக்கும் வா யி னை களையுடையவர்கள்
யுடையவர்கள். பொழிப்புரை : (இவ்வரக்கியர்களிற் சிலர்) யானை, குதிரை. புலி, கரடி, யாளி, பேய், சிங்கம், நரி, நாய் போன்ற முகங்சளை யுடையவர்கள். (சிலர்) முதுகிலே அமைந்த முகங்களையுடைய வர்கள். (சிலர்) மூன்று விழிகளையுடையவர்கள் கொடுந் தொழில் களையே செய்யுந் தன்மையர். (சிலர்) புகைந்து கொண்டி ருக் கும் வாயினையுடை யவர்கள்
விளக்க வுரை : இவ்வரக்கியர் பலவித கொடிய மிருகங்களின் முகங் கள் அமையப் பெற்றவர்களாய் உடம்புக்குத் தக்க முகம் அமையா மல் அருவருப்பும் அச்சமுந் தருந் தோற்ற முடையவர்களா யிருந் தனர்.
(அரக்கியர்)-எழுவாய்; முகத்தினர், மூன்றினர், கொடுமையர், வாயினர் என்பன பயனிலைகள்.
க
60. எண்ணினுக் களவிட லரிய வீட்டினர்
கண்ணினுக் களவிட லரிய காட்சியர் பெண்ணெனப் பெயர்கொடு திரியுங் கூற்றினார் துண்ணெனத் துயிலுணர்ந் தெழுந்து சுற்றினார்.
-- பதவுரை எண்ணி னுக்கு -- மன துக்கும்
பெற் றியர்- (ஆண்) தன்  ைம அளவிடல் அரிய - அளவிடுதற்கு
ப யுடையவர்களும் அருமையான ஈட்டினர்-வலிமை யுடைய வ ர்
(ஆகிய அரக்கியர்) களும்
துண் என-திடீர் என்று கண்ணினுக்கு-கண்களுக்கும்
துயில் உணர்ந்து-உ ற க் க த் தி அளவிடல் அரிய - அளவிடுதற்கு
லிருந்து நீங்கி அருமையான காட்சியர்-தோற்றத்தையுடைய
* எழுந்து சுற்றினர் எழுந்து வந்து வர்களும்
(சீதையைச்) சுற்றிக் கொண் பெண் பெயர் கொடு திரியும் -
டனர். பெண்க ளென்று  ெப ய ர் கொண்டு திரிகின்ற
பொழிப்புரை : மனத்தால் அளவிட முடியா த வ லி மை யுடை யவர்களும், கண்களால் அளவிடமுடியாத தோற்றத்தை

Page 37
68 ,
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
யுடையவர்களும், பெயரளவில் பெண்களென்று பெயர் வைத் துக் கொண்டு திரிகின்ற ஆண் தன்மை யுடை யவர்களு மாகிய அரக்கியர் திடீர் என்று துயில் உணர்ந்து, எழுந்துவந்து சீதை யைச் சுற்றிக் கொண்டனர்.
விளக்கவுரை : அங்கிருந்த அாக்கியர் யாவரும் பெயரளவில் பெண் களேயன்றிச் செயலில் ஆடவரை ஒத்திருந்தனர் என்பது தோன்ற ''பெண் எனப் பெயர்கொடுதிரியும் பெற்றியர்" என்றார். ஈடு = பல்ம்.
(அரக்கியர் ) -எழுவாய்; வீட்டினர், காட்சியர், பெற்றியர், சுற்றி னர் என்பன பயனிலைகள்.
அநுமான் மரத்தின் மேல் இருத்தல் 61. ஆயிடை யுரையழிந் தழகன் றேவியும்
தீயனை யவர்முக நோக்கித் தேம்பினாள் நாயகன் தூதனும் விரைவி னண்ணினான்
ஓய்வில னுயர்மரப் பணையி னும்பரான்.
பதவுரை அ இடை-அப்போது
தேம்பினாள் -வருந்தினாள் அழகன் தேவியும்-அழகுடையவ
நாயகன் தூதனும் - இராமபிரா (னான இராமனது மனைவி
னின் தூதனாகிய அநுமனும் யான சீதையும்
விரைவில் நண்ணினான் - அங்கே உ.ரை அழிந்து-வாய் பேசா து
விரைந்து வந்து தீ அனை யவர் - தீயைப்போன்ற
ஓய்விலது முடிவில்லாமல் கொடியவர்களாகிய அரக்கி
உயர் மரம் - உயர்ந்து வளர்ந்தி யர்களது
ருக்கும் மரத்தின் முகம் நோக்கி - மு க த்  ைத ப்
பணை யின் உம்பரான் - கிளைமீது பார்த்து
உள்ளவனானான் பொழிப்புரை : அப்போது அழகுடை யவனான இரா மனது மனைவியான சீதையும் வாய்பேசாது, தீயைப்போன்ற கொடிய வர்களாகிய அரக்கியர்களது முகத்தைப்பார்த்து வருந்தினாள். இராமனின் தூதுவனான அநுமனும் அங்கே விரைந்து வந்து, முடிவில்லாமல் உயர்ந்துள்ள மரத்தின் கிளையொன்றின் மீது அமரலானான்.
விளக்க வுரை : உம்பர் = மேலிடம். அரக்கியரின் து கொடுமைக்கு அஞ்சிச் சீ ைத ஒடுங்கினள். அப்போது அநுமான் உயர்ந்த மரத்தின் கிளையில் எவர்க்குந் தெரியாதபடி மறைந் திருந்து பார்த்தனன் என் பதாம்.
அழகன்தேவி - எழுவாய், தேம்பினாள்--பயனிலை. தாதன்
உம்பரான்

காட்சிப்படலம்
69
அரக்கியரைக் கண்ட அநுமானின் திகைப்பு 62. அரக்கிய ரயின்முத லேந்து மங்கையர்
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர் இருக்குநர் பலரி தற் கேது வென்னெனாப் பொருக்கென வவரிடைப் பொருந்த நோக்கினான்.
பதவுரை
அரக்கியர் பலர்-பல அரக்கியர்
துயிலும் நீங்கினர் - உறக்கமும் கள்
நீங்கினவர்களுமாய் அயில் முதல்-வேல் முதலிய ஆயு
இருக்கு நர்-இங்கு இருக்கின்றனர் தங்களை
இதற்கு ஏது என்-இதற்கு யாது
காரணம் ஏந்தும் அம் கையர் --- தாங்கும்
எனா-என்று எண்ணி அகங்கையை - உடையவர்க
அவர் இடை - அவர்கள் உள்ள ளும்
தர இடத்தை (நெருக்கிய குழுவினர் - நெருக்க
பொருக்கென-விரைந்து மான கூட்டமாக உள்ளவர்க
பொருந்த நோக்கினான் --- உற்றுப் ளும்
பார்த்தான் (அநுமான்)
பொழிப்புரை . அரக்கியர் பலர் வேல் முதலிய ஆயுதங்களை உள்ளங்கையில் ஏந்தியவர்களாய், நெருக்கமான கூட்டத்தின ராய், உறக்கம் நீங்கியவர்களாய் இங்கு இருக் கி ன்றனர், இதற்கு யாது காரணம் என்றெண்ணி அவர்கள் இருந்த இட த் தை விரைந்து உற்றுப் பார்த்தான். (அநுமான்)
விளக்கவுரை : அரக்கியர் பலர் உறக்கம் நீங்கிக் கையில் ஆயுத மேந்திக் கொண்டு சீதையைச் சூழ்ந்து நிற்பதைக் கண்ட அநுமான், இதின் காரணத்தை அறிய உற்றுப் பார்த்தான்.
(அநுமான்) -எழுவாய், நோக்கினான்-பயனிலை.
அநுமான் சீதையைக் காணுதல் 63. விளிமழைக் குலங்கிழித் தொளிரு மின் னென
கருநிறத் தரக்கியர் குழுவிற் கண்டனன் உருநிறத் தொருதனிக் கொண்ட வழியான் இருநிறத் துற்றவெற் கியைந்த காந்தத்தை

Page 38
'70
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை விரி-(வானத்தில்) விரிந்துள்ள
ஒருதனி கொண்டல்-துப் பற் ற மழைக் குலம்-கறுத்த மேகக் கூட்
ஒரு நீருண்ட மேகம் போன்ற - டத்தை
ஊழியான்-ஊழிக் கால த் து ம் கிழித்து-பிளந்து கொண்டு
அழியாத திருமாலின் ஒளிரும் -(அங்கே) பிரகாசிக்கின்ற
இரு நிறத்து-பெரிய மார்பினி
டத்தில் மின் என- மின்னலைப்போல
உற்ற-பொருந்திய கரு நிறத்து-கரிய நி ற த்  ைத
எற்கு- சூரிய ஒளி  ேப ா ன் ற யுடைய
ஒளிக்கு அரக்கியர் குழுவின்- அரக்கி யர்
இயைந்த- ஒத்த கூட்டத்தினிடையே
காந்தத்தை-- சூரியகாந்த மணி உரு நிறத்து-திரு மே னி யி ன்
போன்ற தேவியை நிறத்தினால்
கண்டனன் -அநுமான்பார்த்தான் பொழிப்புரை : வானத்தில் விரிந்துள்ள கறுத்த மேகக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு பிரகாசிக்கின்ற மின்னலைப் போல, கரியநிறத்தையுடைய அரக்கியர் கூட்டத்தின் மத்தியில், திருமேனி நிறத்தினால் ஒப்பற்ற ஒரு நீருண்ட மேகம் போன்ற ஊழிக்காலத்தும் அழியாத திருமாலின் (பெரிய மார்பினிடத்தில் பொருந்திய சூரிய ஒளிபோன்ற ஒளிக்கொத்த சூரியகாந்த மணி போன்ற தேவியை அநுமான் பார்த்தான்.
விளக்க வுரை : இராமபிரான் திருமாலின் அவதார மாகையால் (' ஒரு தனிக் கொண்டல் ஊழியான் '' எனப்பட்டான். எற்கியைந்த காந்தம் என்பதற்கு என் பக்திக்கு இயைந்து என் உள்ளத்தைத் தன் வசமாக்கி அருள் புரியும் பிராட்டி எனவும் பொருள் கொள் ள லாம். சீதை இலக்குமியின் அவதாரமாகையால் " ஊழியான் திரு நிறத்து உற்ற காந்தம் '' என்றார். காந்தம் உவமை ஆகு பெயராய்ச் சீதையை உணர்த்திற்று.
கரிய நிறத்தையுடைய அரக்கியர் கூட்டத்திற்குக் கரிய மேகக் சீகூட்டமும், சீதைக்கு மின்ன லும் உவமை.
(அ நுமான்)-எழுவாய், கண்டனன்-பயனிலை.
இவள் சீதையே என்று அநுமான் துணிதல் 64. தொடற்கரு மரக்கியர் காவல் சுற்றுளாள்
மடக்கொடி சீதையா மாத ரேகொலாம் கடற்றுணை நெடியதன் கண்ணி னீர்ப்பெருந் தடத்திடை யிருந்ததோ ரன்ன தன்மையாள்.

இலா)
காட்சிப்படலம்
பதவுரை தொடற்கு அரும் - தொடுவதற்குக்
நீர்பெரு தடத்திடை - நீராகிய கூடாத (மிக அருவருப்பைத்
பெரிய குளத்திலே தருகின்ற)
இருந்து ஓர் அன்னம்-இருந்ததா அரக்கியர் -அரக்கியர்களால்
கிய ஓர் அ ன் ன ப்  ேப டு காவல் சுற்றுளாள் - சு ற் றி லு ம்
போன்ற காவல் செய்யப்பட்டுள்ளவ ளான
தன்மையால் - தன்மையுடையவ மடக்கொடி - இளைய பூங்கொடி
ளாதலால் போன்ற இம்மகள்
சீதையாம் - சீதையாகிய கடல் துணை-கடலளவு
மாதரே கொல் ஆம் - பெண்ணே நெடிய தன்கண்ணின் - நீ ண் டு
போலும் அகன்ற தன் கண்களினின் றும் வருகின்ற
(என அனுமான் எண்ணினான். ) பொழிப்புரை : தொடுவதற்கு மிக அருவருப்பைத்தருகின்ற அரக்கியர்களாற் சுற்றிலும் காவல் செய்யப்பட்டுள்ளவளான இளைய பூங்கொடிபோன்ற இந்நங்கை, கடலளவு நீண்டு அகன்ற தன் கண்களினின்றும் பெருகுகின்ற நீராகிய பெரிய குளத் திலே இருந்ததாகிய ஓர் அன்னப்பேடு போன்ற தன்மையுடை யவள் ஆதலால் சீதையாகிய பெண்ணே போலும். (என அநு! மான் எண்ணினான்.)
விளக்க வுரை : குளத்தின் நடுவில் அன்னப்பறவை தங்கியிருப்பது போல, தன் கண்களினின்றும் பெருகிய கண்ணீர் தன்னைச் சுற்றிலும் பெருகி ஓடிக் குளம் போலிருக்க, அதன் நடுவில் சீதை இருந்தாள் என்பதாம். இங்கே கண்ணீரைப் பெருக்கி வருந்தக் கூடியவள் சீதை யாகத் தான் இருக்கவேண்டும் என அநுமான் ஊகித்தறிந்தான் என்க.
மடக்கொடி- எழுவாய், மாதரே-பயனிலை.
அநுமான் கொண்ட மகிழ்ச்சி 65. வீடின தன்ற்றன் யானும் வீகலேன்
தேடினென் கண்டனென் றேவி யேயென ஆடினன் பாடினன் ஆண்டு மீண்டும் பாய்ந்து ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான்.
L த ெ(R) அறன் - தருமமானது
யானும் வீகலேன் - நானும் இனி வீடினது அன்று --அழிந்துபோக
இறக்க மாட்டேன். (ஏனெ வில்லை
னில் }

Page 39
72
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
தேடினேன் - சீதையைத் தேடிவந்
ஆடினன் - கூத்தாடினான் தயான்
பாடினன் - பாட்டுப்பாடினான் கண்டனன் - இப்போது அவளைப்
பார்த்தேன்.
ஆண்டும் ஈண்டும் - அவ்விடத்தும் தேவியே- இவள் சீதா தேவியேயா
இவ்விடத்தும் வா, வள்,
பாய்ந்து குதித்து எனா -என்று தெரிந்து, (அநுமான்)
ஓடினன் உலவினன் - ஓடி உலாவி உவகைதேன் உண்டான் - மகிழ்ச்சி
னன். யாகிய மதுவைக் குடித்தவ
னாய்
பொழிப்புரை : தருமமானது அழிந் து போகவில்லை. நானும் இனி இறக்கமாட்டேன். ஏனெனில், சீதையைத் தேடி வந்த யான் இப்போது அவளைப் பார்த்தேன். இவள் சீதா தேவியேயாவள் என்று அநுமான் மகிழ்ச்சியாகிய மதுவைக் குடித்தவனாய்க் கூத்தாடினான் ; பாட்டுப் பாடினான் ; இவ்வி ட த்தும் அவ்விடத்தும் குதித்து ஓடியுலா வினன்.
விளக்க வுரை : அநுமான் சீதையைக் காணாதபோது "அறம் பொய்த்தது'' என்றும், “தான் இறப்பதே சரி” என்றும் எண்ணினான். ஆதலால், சீதையைக் கண்ட இப்பொழுது ''வீடிதன்று அறம் யானும் வீகலேன்” என்றான்.
அறம் - எழுவாய், வீடிதன்று-பயனிலை. யான்--
வீகலேன்தேடினென்-,,
கண்டனன்அநுமான்-1
13
ஆடினன், பாடினன், ஓடினன், உலாவினன்,
உண்டான் என்பன பயனிலைகள்.
அநுமான் சீதையின் நல்லியல்புகளை எண்ணுதல் (66-76) 66. எள்ளரு முருவினல் லிலக்க ணங்களும்
வள்ள றன் னுரையொடு மாறு கொண்டில கள்ளவா ளரக்கனக் கமலக் கண்ணனார் உள்ளுறை உயிரினை யொளித்து வைத்தவா.
பதவுரை எள் அரும்-பழித்தல் கூடாத
வள்ளல் தன் உரையொடு - இராம்
பிரான் அடையாளமாகக் உருவின்--(சீதையின்) வடிவத்தின்
கூறிய வார்த்தைகளோடு நல் இலக்கணங்களும் -- ந ல் ல
மாறுகொண்டில - சிறிதும் வேறு இலட்சணங்கள் எல்லாம்
பட்டனவல்ல

காட்சிப்படலம்
73
கள்ள -- வஞ்சகத்தன்மையுடைய உள் உறை உ யி ரி னை - உடம் வாள் அரக்கன் - வாள்போலுங்
பினுள்ளே தங்கிய உயிர் கொடிய இராவணன்
போன்ற சீதையை கமலக் கண்ணார் - செந்தாமரை
ஒளித்து வைத்த ஆ (பிறர் அறி மலர் போன் ற க ண் க ளை
யாமல்) மறைத்துவைத்த யுடைய இராமபிரான து
விதம் என்ன ஆச்சரியம்! பொழிப்புரை : பழித்தல் கூடாத சீதையின் வடிவத்தின் நல்ல இலட்சணங்கள் யாவும் இராமபிரான் அடை யாள மாகக் கூறிய வார்த்தைகளோடு சிறிதும் வேறுபட்ட. ன வல்ல. வஞ்ச கத் தன்மையுடைய வாள் யோலுங் கொடிய இராவணன், செந் தாமரை மலர் போன்ற கண்களையுடைய இராமபிரான து உட ம் பினுள்ளே தங்கிய உயிர்போன்ற சீதையைப் பிறர் அறியாமல்
மறைத்து வைத்த விதம் என்ன ஆச்சரியம் !
-- விளக்க வுரை : இராமன் கூறிய அடையாளங்களோடு சீதையின் நல்ல இலட்சணங்கள் யாவும் பொருந்தியுள்ளன. இத்தகைய கட் டழகு அமைந்த சீதையை இந்தப் படுபாவியான இராவணன் ஒளித்து வைத்தவாறென்னே என்று அநுமான் தன்னுள் எண்ணி
வியந்தான்.
இலக்கணங்கள்-எழுவாய், மாறுகொண்டில்- பயனிலை.
67. மூவகை யுலகையு முறையி னீக்கிய
பாவி தன் னுயிர்கொள் வா னிழைத்த பண்பி தால்
ஆவதே யையமி லரவி னீங்கிய தேவனே அவன் இவள் கமலச் செல்வியே
பதவுரை இது- (சீதையைச் சிறை வைத்த) - ஆவதே- இவ்வாறு ஆவதிலே
இச்செயல்
ஐயம் இல்-சந்தேகம் இல்லை மூவகை உலகையும்- (சுவர்க்கம்,
அவன்-அந்த இராமன் பூமி, பாதாளம் என்னும்)
அரவின் நீங்கிய-ஆதிசேடனாகிய மூன்று வகையான உலகங்
பாம்பின் படுக் ைக யி னி ன் களையும்
றும் நீங்கி வந்து இங்குப் முறையின் நீக்கிய-நல்லொழுக்
பிறந்தருளிய கத்தில் நின்றும் வி ல க ச்
தேவனே-திருமாலேயாவன் செய் த
இவள்-இந்தச் சீதை பாவி-பாவியாகிய இராவணன் தன் உயிர் கொள்வான்- தனது
கமலச் செல்வியே- செந்தாமரை உயிரை (இராமபிரான்) வாங்
மலரில் வீற்றிருப்பவளாகிய கும் பொருட்டு
இலக்குமியேயாவள் இழைத்த பண்பு-செய்த தன்மை (என்று அநுமான் த ன் னு ள்
யாகும்
எண்ணி மகிழ்ந்தான்)

Page 40
74
- கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை : சீதையைச் சிறைவைத்துள்ள இச்செயலா ன து மூவுலகங்களையும் நல்லொழுக்கத்தினின்றும் விலகச்செய்த பாவியான இராவணன், தன்னுயிரை இராமன் வாங் கும் பொருட்டுச் செய்த செயலேயாகும். இவ்வாறு ஆவதிலே சந்தேக மே இல்லை. அந்த இராமன், ஆதிசேடனாகிய பாம்பின் படுக் கையினின்றும் நீங்கி வந்து இங்குப் பிறந்தருளிய திருமாலே யாவன். இந்தச் சீதை, செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளா கிய இலக்குமியேயாவள் (என்று அநுமான் தன்னுள் எண்ணி மகிழ்ந்தான்)
விளக்கவுரை : மூவுலகமாவது சுவர்க்க மத்திய பாதாளங்கள் என் பன. இராவணன் எல்லாவுலகுஞ் சென்று அங்கு யாகம், தவம், தியா னம், யோகம் முதலியவற்றிற்கு இடையூறு செய்வதனால் “முறையினீங் கிய பாவி " எனப்பட்டான். "' அரவின் நீங்கிய தேவன் '', '' கமலச் செல்வி ' என்பனவற்றால் இவர்களது அவதார தத்துவம் விளங்கும்.
1)
இது- எழுவாய், ஆவது- 2) அவன்- ., இவள்- .,
பண்பு- (ஆகும்) பயனிலை
ஐயம் இல்தேவனே-- செல்வியே
68. மாசுண்ட மணியனாள் வயங்கு வெங்கதிர்த்
தேசுகண்ட திங்களு மென்னத் தேய்ந்துளாள் காசுண்ட கூந்தலாள் கற்புங் காவலும் ஏசுண்ட தில்லையா லறத்துக் கீறுண்டோ.
பதவுரை
மாசு உண்ட- அழுக்குப் படிந்த மணி அனாள்-இரத்தின த்  ைத
ஒத்தவளும் வயங்கு-விளங்குகின்ற வெம் கதிர் - வெம்மையான கிர
ணங்களை யுடைய சூரியனது தேசு உண்ட, திங்களும் என்ன --
ஒளி படிந்த சந்திரனை ப் போல (சூரியன் முன்னே
நின்ற சந்திரன் போல்) தேய்ந்து உளாள்-உடல் ஒளி
மழுங்கியுள்ளவளும்
காசு உண்ட கூந்தலாள்-அழுக்
குப் படிந்த கூந்தலையுடைய
வளும் (ஆகிய சீதையின் ) கற்பும் -கற்பு நிலையும் காவலும்-அதினின்று வழுவா
மற் காக்கும் நிலையும் ஏசு உண்டது இல்லை--கு ற் ற ம்
பொருந்தின து இல்லை அறத்துக்கு- தருமத்திற்கு ஈறு உண்டோ- அழிவு உண்ட
குமோ ? (இல்லை என்றபடி.)

T)ாத (091. Thin 71valayST காட்சிப்படலம் 1 : 17 . .
75
பொழிப்புரை : அழுக்குப்படிந்த இரத்தினத்தை ஒத்தவ ளும், விளங்குகின்ற வெம்மையான கிரணங்களையுடைய சூரிய ன து ஒளிபடிந்த சந்திரனைப்போல (சூரியன் முன்னே நின்ற சந்திரன் போல) உடல் ஒளி மழுங்கியுள்ள வளும், அழுக்குப் படிந்த கூந்தலையுடையவளும் ஆகிய சீதா தேவியின் கற்புநிலை யும்; அதினின்று வழுவா மற் காக்கும் நிலையும் குற்றம் பொருந் தினதில்லை. தருமத்திற்கு அழிவுண்டாகுமோ ? உண்டாகாது. (என்று அநுமான் எண்ணினான்.)
1. விளக்கவுரை : சீதை குளிக்காமலும் உணவை வெறுத்தும் இருந் தாளான தால் உடல் ஒளிமழுங்கியும், தலைமயிர் சிக்குப்பிடித்தும் கிடந்தன. கணவனைப் பிரிந்துள்ள நிலையில் தன்னை அழகு செய்து கொள்ளாமை கற்புடை மங்கையர்க்கு இயல் பாதலாலும் அழகு குறைந்து உணவு சுருங்கிய நிலை கற்பினைக் காத்தற்கு ஏற்றதாதலா லும் "'கற்புங் காவலும் ஏசுண்டதில்லை” என அநுமான் எண்ணினான்.
கற்பும் காவலும் எழுவாய், ஏசுண்டதில்லை - பயனிலை.
69. புனைகழ லிராகவன் பொற்பு யத்தையோ
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ வனைகழ லரசரின் வண்மை வீக்கிடும் சனகர்தங் குலத்தையோ யாதைச் சாற்றுகேன்.
பதவுரை
புனைகழல் இராகவன் - வீரக்கழலை
வண்மை-உதாரகுணத்தை யணிந்த இராமபிரான து
வீக்கிடும்-தன்னிடத்தில் நிலையா புயத்தையோ-தோள்களையோ
கக் கொண்டுள்ள புகழ்-யாவராலும் புகழத்தக்க
சனகர் தம் குலத்தையோ - சனக வனிதையர் திலகத்தின் - பெண்க
ளுக்கெல்லாம்  ெந ற் றி ப்
மகாராசன து குடியின் மேன் பொட்டுப்போல அழகுசெய்
மையையோ பவளாகிய சீதையினது
யாதை - (இவற்றுள்) எதனை மனத்தின் மாண்பையோ - உள்
சாற்றுகேன் - புகழ்ந்து சொல்லு ளத்தின் பெருமையையோ?
வேன் (என்று அநுமான் எண் வனைகழல் அரசரின்-வீரக்கழலைய
ணினான்) ணிந்த அரசர்களுக்கு இருக்க வேண்டிய
பொழிப்புரை : வீரக்கழலையணிந்த இராமபிரான து தோள் சுளையோ? யாவராலும் புகழத்தக்க, பெண்களுக்கெல்லாம் நெற் றிப் பொட்டுப்போல அழகு செய்பவளாகிய சீதையின து உள்

Page 41
76
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
ளத்தின் பெருமையையோ? வீரக்கழலையணிந்த அரசர்களுக்கு இருக்கவேண்டி ய உதாரகுணத்தைத் தன்னிடத்தில் நிலையாகக் கொண்டுள்ள சனகமகாராசனது குடியின் மேன்மையையோ ? இவற்றுள் எதனைப் புகழ்ந்து சொல்லுவேன் (என்று அநுமான் எண்ணினான்.)
விளக்க வுரை : கற்பினைத் தன் உயிர் போலப் பேணும் மேன்குண் ம் படைத்த சீதையை மனைவியாகப் பெற்றமையால் இராமனது தோள் களும், தன் கற்பிற்குப் பேரிடர் நேர்ந்த விடத்தும் உள்ளத்திண் மையோடிருந்து கற்பைக்காத்தலாற் சீதையினது உள்ளமும், எல்லா வகையிலும் சிறந்த சீதையைப் பெற்றமையால் சனகமன்னது குடியும் புகழத்தக்கனவாயின.
(யான் ) - எழுவாய், சாற்றுகேன் - பயனிலை.
70. தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் யாவதிங் கினிச்செய லரிய தெம்பிராற்கு ஆவவென் னடிமையும் பிழைத்தின் றா மன்றோ.
பதவுரை தேவரும் பிழைத்திலர் -தேவர்க
எம்பிராற்கு - எமது தலைவனாகிய ளும் ஒரு குற்றமுஞ் செய்ய
இராமபிரானுக்கு வில்லை
இங்கு-இவ்வுலகில் தெய்வம்வே தியர் ஏவரும்-(பூமிக்
செயல் அரியது-செய்தற்கு அரு குத்) தேவர்சுளாகிய அந்த
மையான தொழில் ணர்கள் எல்லோரும்
யாவது-யாது இருக்கின்றது பிழைத்திலர்-ஒரு தவறும் செய்
ஆவ-( எல்லாக் காரியங்களும் ) தாரில்லை
கைகூடும் அறமும் தருமமும்
என் அடிமையும் - என்னுடைய
அடிமைத்தொழிலும் ஈறின்று-அழிவுடையதல்ல
பிழைத்து இன்று ஆம்- தவறாத இனி- இனிமேல்
தாகும் -- பொழிப்புரை : தேவர்களும் ஒரு குற்றமுஞ் செய்யவில்லை. பூமிக்குத் தேவர்களாகிய அந்தணர்கள் எல்லோரும் ஒரு தவறும் செய்தாரில்லை. தருமமும் அழிவுடையதல்ல. இனிமேல் எமது தலைவனாகிய இராமபிரானுக்கு இவ்வுலகில் செய்தற்கு அருமை யான தொழில் யாது இருக்கின்றது? எல்லாக் காரியங்களும் கைகூடும். என்னுடை ய அடிமைத்தொழிலும் தவறாததாகும். (என்று அநுமன் எண்ணினான்.)

காட்சிப்படலம்
77
விளக்க வுரை : அந்தணர் என்போர் பூவுல கின் தேவர் ஆதலின் பூசுரர் எனப்படுவர். சீதை கற்பு நெறிதவறாமையால் இராவணவ தம் இனிதே நிறைவேறும் ஆதலின் அநுமான் - இவ்வாறு கருதினான் என்க.
3)
}}
தேவர் - எழுவாய், பிழைத்திலர் -- பயனிலை. வேதியர் - அடிமை -
பிழைத்தின்று- ,, அறம் -
ஈறின்று
71. கேழிலா ணிறையிறை கீண்ட தாமெனின்
ஆழியான் முனிவெனு மாழி மீக்கொள ஊழியி னிறுதிவந் துறுமென் றுன்னினேன்
வாழிய ருலகினி வரம்பி னாளெலாம்.
பதவுரை
கேழ் இ ல ா ள் - ஒப்பில்லாதவ
ளான சீதையின் நிறை-கற்பின் நிலைமை இறை - சிறிதளவாவது கீண்டதாம் எனில் சிதைந்ததா
னால் ஆழியான் - ஆணைச்சக்கரத்தையு
டைய இராமனது முனிவு எனும் கோபம் என்கின்ற ஆழி - கடல் மீக்கொள- மேலே பொங்கி எழ
ஊழியின் இறுதி - உலக முடிவுக்
காலம் வந்து உறும் என்று -வந்து சேரும்
என்று உன்னினேன் - எ ண் ணி  ேன ன்
(அவள் தன் கற்பினின்று சிறி
தும் தவறமையால்) இனி-இனிமேல் உலகு-உலகங்கள்
வரம்பு இல் - எல்லை இல்லா த நாள் எலாம்-காலம்வரையும்
வாழியர்-வாழ்வன வாக
பொழிப்புரை : ஒம்பில்லா தவளான சீ  ைத யி ன் கற்பு நிலைமை சிறிதளவாவது சிதைந்ததானால், ஆணைச்சக்கரத்தை யுடை ய இராமனது கோபம் என்கின்ற கடல் மேலே பொங்கி எழ, உலக முடிவுகாலம் வந்து சேரும் என்று எண்ணினேன் சீதை தன் கற்புநெறியிற் சிறிதும் தவறாமையால் இனிமேல் உலகங்கள் யாவும் எல்லையில்லாத காலம்வரையும் வாழ்வன
வாக. (என்று வாழ்த்தி மகிழ்ந்தான் அநுமன் )
விளக்க வுரை : ( யான்) -எழுவாய், உன்னினேன் -பய னிலை
உலகு - எழுவாய், வாழியர் - பயனி லை

Page 42
78
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
72. வெங்கனல் மூழ்கியும் புலன்கள் வீக்கியும்
நுங்குவ வருந்துவ நீக்கி நோற்றவர் எங்குளர் குலனில்வந் தில்லின் மாண்புடை நங்கையர் மனத்தவ நவிலற் பாலதோ?
பதவுரை குலனில் வந்து - உயர் குலத்தில்
புலன்கள் வீக்கியும்-ஐம்புலன்களை பிறந்து
அடக்கியும் இல்லின் மாண்பு உடை - இல்
நுங்குவ-குடிக்கத்தக்கவற்றையும் வாழ்க்கைக்குரிய நற்குண நற் செயல்களையுடைய
அருந்துவ-உண்ணத்தக்க வற்றை நங்கையர்- பெண்களது
யும் மனம்தவம்-மன உறுதியாகியவிர
நீக்கி- தள்ளி தம்
நோற்றவர் - தவஞ்செய்ததவசி நவிலற் பாலதோ - (இத்தகைய சிறப்புடையதென்று) சொல்
எங்கு உளர் - (கற்புடை மங்கைய லுந்தன்மையதோ? அன்று.
ரோடு ஒப்பிடுங்கால்) எந்த வெம் கனல் மூழ்கியும் - வெம்மை
இடத்தையுடையவர்? (கற் யான அக்கினியின் மத்தியில்
புடைமங்கையருக்கு அடுத்த மூழ்கி நின்றும்
படியில் என்க.)
கள்
பொழிப்புரை : உயர் குலத்தில் பிறந்து இல் வாழ்க்கைக் குரிய நற்குண நற்செயல்களையுடைய பெண்களது மன உறுதி யாகிய விரதம் இத்தகைய சிறப்புடையது என்று சொல்லும் தன்மையதோ? (சொல்லி முடியா த பெருமைவாய்ந்தது.) வெம் மையான அக்கினியின் மத்தியில் நின்றும் ஐம்புலன்களை அடக் கியும் குடிக்கத்தக்கவற்றையும் உண்ணத் தக்கவற்றையும் துறந்து தவஞ்செய்த தவசிகள் கற்புடைமங்கையரோடு ஓப்பிடப் படுங்கால் எந்த இடத்தையுடையவராவர்? கற்புடை மங்கை
யருக்கு அடுத்த படியில் என்க
விளக்க வுரை : அருந்தவம் புரிந்த பெருந்தவத்தினரும் கற்புநெறி தவறாத மகளிருக்கு ஈடாகார் என்பதாம்.
கெளசிகன் வரலாறு :
தன்மீது எச்சமிட்ட, கொக்கைத் தன் பார்வையினால் எரிந்த தவத், தோனாகிய கெளசிகன் என்னும் அந்தணன், தன் பத்தாவுக்குப் பணி விடை, செய்ததினால் பிச்சையிடத்தாமதித்த கற்புடை நங்கையைத் தன் தவவலிமையால் எரித்துவிடச் சினந்து நோக்கினன். அப்பதி விரதாசீலி கெளசிகனைப் பார்த்து ''கொக்கெனவே நினைந் தனையோ

காட்சிப்படலம்
79
கொங்கணவா” என்று கூறிப்பிச்சையிட்டு அனுப்பினள் இக்கதை, தவ வலி படைத்த முனிவனிலும் கற்புடைமங்கை மேம்பட்டு விட்டனள் என்பதை வலியு றுத்துவது காண்க.
தவம் -எழுவாய், நவிலற்பாலதோ - பயனிலை. நோற்றவர் ,, எங்குளர்
73. பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல்
நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலால் மாணநோற் றீண்டிவ ளிருந்த வாறெலாம் காணநோற் றிலனவன் கமலக் கண்களால்.
பதவுரை நங்கை தோன்றலால்--சீதைபிறந்த நோற்று - (கணவனையே எண்ணிக்
ததினால்
 ெக ா ண் டி ரு த் த ல ாகிய) மனை பிறவி -- (இவள து) உயர்
தவத்தைச் செய்து குடிப் பிறப்பு
ஈண்டு-இவ் விடத்தில் பேண-(எல்லாரும் தன்னை ) விரும்
இவள் இருந்த ஆறு எல்லாம்பும்படி.
இச் சீதை இருந்த விதத்தை நோற்றது - தவஞ் செய்து உயர்ந்
யெல்லாம் தது - பெண்மை போல் - இவளது பெண்
அவன்-அந்த இராமன் குலம் பெருமை பெற்றது
கமலம் க ண் க ள ா ல் - தனது போலவே
தாமரை மலர்போன்ற கண் நாணம் - நாணமாகியபெண்மைக்
களால் குண மும்
காண -- பார்ப்பதற்கு ( ேந ா ற் று உயர்ந்தது -- தவஞ்
நோ ற் றி ல ன் -- தவஞ்செய்தா செய் து உயர் வடைந்தது.
னில்லை (என அநுமன் எண் 133ாண.--மாட்சிமைப்பட
ணினான்) பெரழிப்புரை : சீதை பிறந்ததினால் இவளது உயர்குடிப் பிறப்பு எல்லோரும் தன்னை விரும்பும்படி தவஞ்செய்து உயர்ம் தது. இவள து பெண்குலம் பெருமை பெற்றது போலவே நாணமாகிய பெண்மைக் குணமும் தவஞ்செய்து உயர்வடைர் தது. மாட்சிமைப்படத் தன் கணவனையே எண்ணிக்கொண்டி ருத்தலாகிய தவத்தைச் செய்து, இவ்விடத்தில் இச் சீதை இருந்த விதத்தையெல்லாம் , அந்த இராமன் தனது தாமரை மலர்போன்ற கண்களால் பார்ப்பதற்குத் தவஞ் செய்யவில் லையே என அநுமன் எண்ணினான். இது
- விளக்க வுரை : சீதை பிறந்ததினால் உயர்குடிப் பிறப்பும் பெண் குலமும் நாணமும் சிறப்படைந்தது. இந் நிலையில் சீதையைக் காணப் பெறாமைக்கு இராமனது தவக்குறைவே காரணம் என்ற வாறு.

Page 43
80)
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன பெண்மைக் குணங்கள். மனைப்பிறவி-எழுவாய், நோற்றது-பயனிலை. நாணம்
உயர்ந்ததுஅவன்
நோற்றிலன்- ),
74. முனிபவ ரரக்கியர் முறையி னீங்கினார்
இனியவ டானலா தியாரு மில்லையால் தனிமையும் பெண்மையுந் தவமு மின்னதே வனிதையர்க் காகநல் லறத்தின் மாண்பெலாம்.
பதவுரை
தனிமையும் - தனியாக இருத்த,
லும்
-அரக்கியர்-அரக்கியர்கள்
மு னிபவர் கோபிப்பவராய் சமு ைறயின் நீக்கினார் - நல்லொ
ழுக்க நெறியில் நின்றும் தவ
றினார் இனியவள்- நல்லவள் தான் அலாது -- தான் ஒருத்தியே
யல்லாமல் யாரும் இல்லை-வேறெவருந் துணை
யில்லை
பெண்மையும் - பெண் தன்மையும் தவமும்- பெண்களுக்குரிய தவமா
கிய கற்பொழுக்கமும் இன்னதே-இப்படிப்பட்டதே நல் அறத்தின் - நல்ல தருமத்தின் ம ா ண் பு எலாம் - சிறப்புடைய
பயன் அனைத்தும் வனிதையர்க்கு ஆக - பெண்க
ளுக்கே உண்டாகட்டும்
பொழிப்புரை : அரக்கியர்கள் கோபிப்பவராய் நல்லொழுக்க நெறியில் நின்றும் தவறினார். நல்லவள் தான் ஒருத்தியே யல் லாமல் வேறெவரும் துணையில்லை. தனியாக இருத்தலும், பெண் தன்மையும், பெண்களுக்குரிய தவமாகிய கற்பொழுக்கமும் இப் படிப்பட்டதே. நல்ல தருமத்தின் சிறப்புடைப் பயன் அனைத் தும் பெண்களுக்கே உண்டாகட்டும்.
விளக்க வுரை : துணையாக எவருமின்றி அரக்கியரிடையே தனியே அகப்பட்ட சீதை பெண்மைக் குணங்களிற் குறைபாடின்றிக் கற்பு நெறிகாக்கின்றாள். இவட்குத் தருமமே துணை நின்று துன்பம் நேரா மற் பாதுகாக்க வேண்டுமென்றே அநுமான் வேண்டினன் என்க.
அரக்கியர்-எழுவாய், நீங்கினார்-பயனிலை. ஆ னிமை, பெண்மை, தவம்--எழுவாய், இன்றே பயனிலை.
மாண்பு,
ஆக

காட்சிப்படலம்
81
75. தருமமே காத்ததோ சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ கற்பின் காவலோ
அருமையே அருமையே யாரிது ஆற்றுவார் ஒருமையே எம்மனோர்க் குரைக்கற் பாலதோ.
பதவுரை
இது ஆ ற் று வார் - இவ் வ ா று
பொறுக்க வல்லவர்கள் யார்?- எவருளர் ?." ஒருமையே - ஒரு படியாகவாயி
னும்
தருமமே காத்ததோ - அ ற ந்
தான் அவளைக் காவல் செய் (1)
ததோ (அன்றி) சனகன் தன் வினைக் கருமமே காத்
ததோ ?-சனகமகாராசனது ந ல் வி னை ச் செய்கைதான் காவல் செய்ததோ ? (இவை
யன் றி) கற்பின் காவலோ ? - க ற் பி னு
டைய காவல் தானோ ? அருமையே அ ரு மை யே -- இவ்
வாறு காத்தல் மிக அருமை யானதேயாகும்.
எ ம் ம னோர் க் கு - எ ம் போல்
வார்க்கு உரைக்கற் பாலதோ - சொல்லுந்
தன்மையானதோ? (அன்று என்றபடி.)
பொழிப்புரை : அறந்தான் இவளைக் காவல் செய்ததோ ? அன்றி, சனகமகாராசனது நல் வினைச் செய்கைதான் க ா வ ல் செய்ததோ? இவை யன்றி, கற்பினுடைய காவல் தானோ? இவ்வாறு காத்தல் மிக மிக அருமையானதேயாகும். இவ்வாறு பொறுக்க வல்லவர்கள் யார் ? ஒரு படியாகவாயினும் எம்மாற் சொல்லுந் தன்மையானதோ ? இல்லை.
விளக்கவுரை : இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்திருந் தும் இவளைத் தீண்ட முடியாதபடி நேர்ந்துள்ள இச்செயல் தரும் தேவதையின் செயலே என்பார் தருமங்காத்ததோ என்றார்.
கருமம், தருமம் - எழுவாய்
காத்ததோ - பயனிலை யார் -
ஆற்றுவார் - (நோன்பு) ), - உரைக்கற்பாலதோ ,,
76. செல்வ மோவது வவர்தீமை யோவியது
அல்லினும் பகலினு மமரர் ஆட்செய்வார் ஒல்லுமோ வொருவர்க்கீ துறுகண் யாதினி வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால்

Page 44
82
கம்பராமாயணம், 'சுந்தரகாண்டம்
பதவுரை செல்வமோ அது - இராவணனு
ஒருவர்க்கு- (சீதையைத் தவிர்ந்த) டைய செல்வமோ - அத்
வேறு ஒருவருக்கு தகையது
ஒல்லுமோ ? - முடியுமா ? (முடி அவர் தீமையோ இது -அந்த இரா
யாது என்றபடி) வணனால் அனுப்பப்பட்ட
இனி-இனிமேல் அரக்கியர் செய்யுங் கொடு மையோ இப்படிப் பட்டது
யா து உறுகண் - என்ன துன்பம்
உள்ளது ? (ஒரு துன்பமும் அல்லிலும் பகலிலும் இரவு பகல்
இல்லை) எப்பொழுதும்
தீவினை -பாவம் அமரர் ஆள்செய்வார்-தேவர்கள்
அறத்தை-தருமத்தை இராவணனுக்கு அடிமைத் தொழில் புரிவார்கள்
மெய்ம்மையால்--உண்மையாக ஈது-இத்தகைய இடத்தில் தம்
வெ ல் லு  ேம ா - வெற்றி கொள் கற்புத் தவறாதிருத்தல்
ளுமோ ? (கொள்ளாது)
பொழிப்புரை : இராவணனது செல்வ நிலையோ அத்தனமை யானது. அந்த இராணனால் அனுப்பப்பட்ட அரக்கியர் செய் யுங் கொடுமையோ இப்படிப்பட்ட து. இராவணனுக்கு இராப் பகலாகத் தேவர்கள் அடிமைத்தொழில் புரிகின்றனர். இத்த கைய இடத்தில் தம் கற்புத் தவறாதிருத்தல் சீதையைத் தவிர்ந்த வேறு ஒருவருக்கு முடியுமோ ? முடியாது. இனிமேல் என்ன துன்பம் உள்ளது ? ஒரு துன்பமுமில்லை. பாவம் தரு மத்தை உண்மையாக வெற்றி கொள்ளுமோ ? கொள்ளாது.
விளக்க வுரை : 'செல்வமோ அது' என்றது அநுமன் இலங்கை முழுவதையும் சீதையைத்தேடி அலையுங்கால் கண்டதைக் குறிக்கும், ''அவர் தீமையோ இது" என்றது அரக்கியர் சீதையைச் சூழ்ந்து நிற்கும் நிலையையும் அவர் தம் செயலையும் குறிக்கும். இரவும் பகலும் தேவர்கள் , ஏவல் புரியச் சிறப்புற்றிருக்கும் இராவணன் கவர்ந்து கொண்டுவந்து வைத்திருக்கவும் சீதைதன் கற்பு நெறியிற் தவறாதி ருந்ததை நோக்க, இத்தகைய செயல் வேறு எவராலும் செய்ய முடி யாது என்று அநுமன் கருதினான் என்க.
அ மரர் = மரணம் இல்லாதவர் செல்வம் -எழுவாய், அது- பயனிலை. தீமை
இது- 3) அமரர்
ஆள்செய்வார் - பயனிலை ஈது
ஒல்லுமோதீவினை
(வெல்லுமோ ?--- உறுகண்
யாது ?..
13

காட்சிப்படலம்
8:)
அநுமான் மறைந்திருக்க, இராவணன் வருதல் 77. என்றிவை யினையன வெண்ணி வண்ணவான்
பொன்றிணி நெடுமரப் பொதும்பர்ப் புக்கவண் நின்றன னவ்வழி நிகழ்ந்த தென் னெனில்
• துன்றுபூஞ் சோலைவா யரக்கன் றோன்றினான்.
பதவுரை என்று இவை- என்று இவற்றை
அவண்- அவ்விடத்தில் யும்
நின்றனன்-மறைவாகப் பார் த் இனையன - இத்தகைய இன் னு ம்
துக்கொண்டிருந்தான் பல வற்றையும்
அவ றி - அவ்விடத்தில் ( அச் ச ம் எண்ணி-அநுமான் நினைந்து
யம் ) வண்ணம்-அழகிய
நிகழ்ந்தது - நடந்தது வான் - பெரிய
என் எனின் - என்னவெனில் பொன்--பொன் மயமான
பூதுன்று-பூக்கள் செறிந்த திணி-அடர்ந்த
சோலைவாய்- அவ் வசோக வனத் நெடுமரம்- நீண்டஒரு மரத்தினது
தில் பொதும்பர்-இலையடர்ந்த கிளை
அரக்கன்-இராவணன் யில்
தோன்றினான் - வந்து தோன்றி புக்கு-புகுந்து
னான். பொழிப்புரை : என்று இவற்றையும், இன்னும் இத்தகைய பலவற்றையும் அநுமான் நினைந்து, அழகிய பெரிய பொன் மயமான அடர்ந்த நீண்ட ஒரு மரத்தின து இலையடர்ந்த கிளை யில் புகுந்து அவ்விடத்தில் மறைவாகப் பார்த்துக் கொண்டி ருந்தான். அவ்விடத்தில் அச்சமயம் நிகழ்ந்தது என்ன வெனில், பூக்கள் செறிந்த அவ்வசோக வனத்தில் இராவணன் வந்து தோன்றினான்.
விளக்க வுரை : அசோகவனத்தின் சிறப்பைக் கூறவந்த ஆசிரியர் அதன் பெயருக்குப் பொருந்த '' வண்ணவான் பொன்றிணி பொதும் பர் '' என்றார்.
அரக்கன்- எழுவாய், தோன்றினான்-பயனிலை (அநுமன்)- - ,, நின்றனன்
காட்சிப்படலம் முற்றுப் பெற்றது.

Page 45

கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
நிந்தனைப்படலம்
நிந்தனை யாவது வைதல். இலங்கையில் அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி, தன் னை நோக்கித் தகாத சொற்கள் பலவற்றை இராவணன் கூறியபோது. அவனைப் பலவாறு நிந்தித்துக் கூறிய செய்தியை உணர்த்தும் பாகம் என்பது இதன் பொருள்.
இராவணனின் வருகையைப்பற்றிய வருணனை (1-19)
(இது முதல் 19 கவிதைகள் குளகம்) 1. சிகரவண் குடுமி நெடுவரை யெவையு
மொருவழி திரண்டன் சிவண மகரிகை வயிர குண்டல மலம்புரி
திண்டிறற் றோள்புடை வயங்கச் சகாவே லையினீர் தழுவிய கதிரிற்
தலைதொறுந் தலைதொறுந் தயங்கும் வகைய பன் மகுட மிளவெயி லெ றிப்பக்
கங்கிலும் பகல்பட வந்தான்.
பதவுரை சிகரம் -- சிகரமென்று சொல்லப்
அலம்பும்-அசைந்தாடுகின்ற படுகின்ற
திண் திறல் தோள் -- மிகுந்த வலி வள்- வளப்பமுள்ள
மையுள்ள இருபது தோள்க குடுமி - உச்சியோடு கூடிய
ளும் நெடுவரை எவையும்-நீண்டமலை
புடை வயங்க- (தனது) இருபக்கத் கள் பலவும்
திலும் விளங்கவும் ஒருவழி- ஓரிடத்தில்
ச க ர ர் - ச க ர பு த் தி ரர்களால் திரண்டன- சேர்ந்தன
தோண்டப்பட்ட சிவண-போல
வேலையின்-- சமுத்திரத்தினது வ யி ர ம் -- வயிர இரத்தினங்கள்
நீர் தழுவிய கதிரின் - நீரைத்தழு இழைத்துச் செய்யப்பெற்ற)
- விய இளஞ் சூரியனைப்போல மகரிகை குண்டலம்-சுறாமீன் வடி
தலைதொறும் தலை தொறும் - ஒவ் வமைந்த காதணிகள்
வொருசிரசிலும்
*

Page 46
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
தயங்கும் வகைய-அணியப்பட்டு
விளங்குகின்ற தன்மையை
யுடைய - பல் மகுடம் -- (பத்து) பல கிரீடங்
கங்குலும் - (காரிருள் நிறைந்த)
அந்த நள்ளிருட்பொ ழுதும் 1பகல்பட- (ஒளிமிகுதியினால்) பகற்
பொழுதாக விளங்கவும் வந்தான் - ( இராவணன் சீதையி
ருந்த அசோகவனத் தி டை), வந்தனன்
கள்
இள வெயில் எறிப்ப- இளவெயிலை
வீசுதலினால்
பொழிப்புரை : சிகரமென்னும் வளப்ப முள்ள உச்சியை யுடை ய நீண்ட மலைகள் பலவும் ஓரிடத்தில் சேர்ந்தாற் போல, வயிரமணிகள் இழைத்துச் செய்யப் பெற்ற சுறாமீன் வடிவ மைந்த காதணிகள் அசைந்து ஆடுகின்ற மிகுவலியுள்ள இரு பது தோள்களும் தனது இருபக்கத்திலும் விளங்கவும், சகர புத்திரர்களால் தோண்டப் பெற்ற சமுத்திரத்தின து நீரைத் தழுவிய இளஞ்சூரியனைப் போல ஒவ்வொரு சிரசிலும் அணியப் பட்டு விளங்கும் தன்மையையுடைய பத்துக் கிரீட ங்களும் இள வெயிலை வீசுதலினால், காரிருள் நிறைந்த அந்த நள்ளிருட் பொழுதும் ஒளி மிகுதியினால் பகற் பொழுதாக விளங்கவும்
இராவணன் சீதையிருந்த அசோகவனத்திடை வந்தான்.
விளக்க வுரை : பத்துத்தலைகளையும் இருபது தோள்களையும் இருபது காதுகளையும் உடையவன் இராவணன். அவனுடைய இருபது தோள் களும் இருபது மலைகள் போலத் தோன்றுகின்றன. தோள்களுக்கு மேல் உயர்ந்த பத்துத்தலைகளும் மலைகளின் பத்துச் சிகரங்கள்போல விளங்குகின்றன. அவனது இருபது காதுகளிலும் வயிர மணிகள் இழைத்துச் சுறாமீன் வடிவிற் செய்யப் பெற்ற காதணிகள் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன. அவனது பத்துத் தலைகளிலும் பத்து முடிகள் அணிந்திருந்தான். அந்த முடிகள் பலவகை மணிகளாலாக்கப்பட் டவையாதலின் ஒளிவீசிக் கொண்டிருந்தன.இவை கடலில் நின்றெழும் உதயசூரியனை ஒப்ப விளங்குவனவாயின. கரு நிறமுடைய இராவ ணன் கடல் போலவும், ஒளிவீசும் முடிகள் கடலில் நின்றெழும் உதய சூரியன் போலவு மிருந்தன. இராவணன் இராப்பொழுதில் வரும் போது பத்து உதய சூரியர்களை ஒப்ப விளங்கிய பத்து முடிகளும் இள ஒளியை வீசி இருளைப் போக்கின. "' கங்குலும் பகல் பட'' - உயர்வு நவிற்கியணி.
இராவணன்-எழுவாய், வந்தான்-பயனிலை.
கருநிற இராவணனின் தலைமீது விளங்கும் பத்து முடிகளுக்கு, கருங் கடல் தழுவி விளங்கும் பத்துப் பாலசூரியர் - இல் பொருளுவமை,

நிந் தனைப்படலம்
97
சகர புத்திரரால் கடல் அகழப்பட்ட வரலாறு : - சகரன் முதலேழு வள்ளல்களில் ஒருவன். வாகுகனுடைய புத்தி ரன். இவனுக்குக் கேசினி, சுமதி என இருமனைவியரிருந் தனர், அசுவ மேதயாகஞ் செய்தபோது அசுவத்தை இந்திரன் பா தாளத்திற் கொண் டுபோய் மறைத்து விட்டான். சகரபுத்திரர் அறுபதினாயிரவரும் பூமி யைத் தோண்டிப் பாதாளஞ் சென்று அதனைத் தேடிப் பார்த்த னர். இவர்களால் அகழப் பட்டமையின் கடல் சாகரம் எனப்பட்டது.
2. உருப்பசி யுடைவா ளெடுத்தனள் தொடர
மேனகை வெள்ளடை யுதவச் செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல - அரம்பையர் குழாம்புடை சுற்றக் கருப்புரஞ் சாந்தங் கலவையு மலருங்
கலந்துமிழ் பரிமள கந்தம் மருப்புடைப் பொருப்போர் மாதிரக் களிற்றின்
வரிக்கைவாண் மூக்கிடை மடுப்ப.
பதவுரை
உருப்பசி- ஊர்வசி என்பவள் உடைவாள்-இடையிற் சொருகக்
.டி.யவாளாயு தத்தை எடுத்தனள் தொடர் - கையில்
எடுத்துக்கொண்டு பின்னே
வரவும், மேனகை மேனகை யென்பவள் வெள் அடை உதவ - வெற்றிலை
கொடுத்துக் கொண்டு வர
வும், திலோத்தமை - தி  ேல ா த் த மை
என்டாள் செருப்பினை செருப்பை தாங்கிச் செ ல் ல - எ டு த் து க்
கொண்டு உடன் போகவும், அரம்பையர் குழாம் -- மற்றைத்
தேவமாதர்களின் கூ ட்டம் பு  ைட சு ற் ற - பக்கங்களிலே
சூழ்ந்து வரவும், கருப்புரம்-பச்சைக் கருப்பூரமும்
சாந்தம்-சந்தனமும் கலவையும்-சேர்ந்த கலவையும் மலரும் -மலர் மாலைகளும் கலந்து - (இவையிரண்டும் } ஒன்று
கூடி உமிழ் - வெளிவிடுகின்ற பரிமளகந்தம் - மிகுந்த நறுமண
மான து ம ரு ப் பு உடை - தந்தங்களையு
டைய பொருப்பு - மலையைப் போலும்
பெரிய ஓர்-ஒப்பற்ற மாதிரக் களிற்றின் - திக்குயானை
களின் வரி-புள்ளிகளைடைய
கை-துதிக்கையிலுள்ள வாள்-கூரிய
மூக்கு இடை- மூக்கின் இடையில் மடுப்ப- நிறைந்து உட்செல்லவும்,

Page 47
88
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை : ஊர்வசி என்பாள் உடைவாளைக் கையில் எடுத்துக் கொண்டு பின்னே வரவும், மேனகை என்பாள் வெற் - றிலை கொடுத்துக் கொண்டு வரவும், திலோத்தமை செருப்பை எடுத்துக் கொண்டு உடன் போகவும், மற்றத் தேவமாதர்களின் கூட்டம் பக்கங்களிலே சூழ்ந்து வரவும், பச்சைக் கருப்பூர் மும் சந்தனமும் சேர்ந்த கலவையும் மலர் மாலைகளும் சேர்ந்து வெளிவிடுகின்ற மிகுந்த நறுமணமான து, தந்தங்களையுடைய மலையைப் போலும் பெரிய ஒப்பற்ற திக்கு யானைகளின் புள்ளி களையுடைய துதிக்கையிலுள்ள கூரிய மூக்கினிட த்தில் நிறைந்து உட்செல்லவும், (சென்றான்)
விளக்க வுரை : ஊர்வசி, திலோத்தமை, மேனகை என்போர் தேவ லோகத்தில் இந்திரன் முன் நடனமாடும் மாதர்கள், அரம்பையர் என்போர் அழகுமிக்க தேவலோகப் பெண்கள். ஊர்வசி உடைவாள் ஏந்த, மேனகை வெள்ளடை உதவ, திலோத்தமை செருப்புத் தூக்க, அரம்பையர் சூழ்ந்து வர இராவணன் சென்றான். அவன் அணிந் திருந்த பச்சைக் கருப்பூரச் சந்தனக் கலவையின் நறுமணமும் மலர் மாலைகளிள் மணமும் சேர்ந்து, மிக்க நறுமணமாகித் தொலையிலுள்ள திக்குயானைகளின் மூக்கிலும் சென்று நுழைந்தன. இதனால் இரா வணனது செ ரு க் கு ம் ஆற்றலும் செல்வமும் புலப்படுத்தியவாறாம். வெள்ளடை - வெற்றிலை, பாக்கு முதலியனவுங் கொள்க.
3. நானநெய் விளக்கு நாலிரு கோடி
- நங்கைய ரங்கையி லெடுப்ப மேனிவந் தெழுந்த மணியுடை யணியின்
விரிகதி ரிருளெலாம் விழுங்கக் கான் முதற் றொடர்ந்த நூபுரஞ் சிலம்பக்
கிண்கிணி கலையொடுங் கலிப்பப் பானிறத் தன்னக் குழாம்படர்ந் தென்னப்
பற்பல மழலையும் படர்.
பதவுரை
நால் இரு கோடி நங்கையர்- எட்
அம்கையில்எடுப்ப-தங்களது அழ டுக் கோடி அழகிய பெண்கள்
கிய கைகளில் ஏந்திவரவும், நானம் நெய் விளக்கு-வாசனைத்
மேல் நிவந்து எழுந்த - அம்பய்களி தைலம் விட்டு ஏற்றியவிளக்
ரின் உடலின் மேல் உயர்ந்து குகளை
தோன்றுகின்ற

நிந்தனைப்படலம்
89
மணி உடை அணியின் விரிகதிர் -
இரத்தினங்களாலான ஆபர ணங்களில் இருந்து பரந்த ஒளியானது இருள் எலாம் விழுங்க - (அப்போ
துள்ள) இருளை யெல்லாம்
போக்கவும், கால் முதல்தொடர்ந்த- அப்பெண்
களின் பாதங்களில் அணியப்
பெற்ற நூபுரம் சிலம்ப:சிலம்புகள் ஒலித்
தலினாலும் கிண்கிணி -சதங்கையணிகள் கலை யொடும்-அரையில் அணிந்த
மே க லா ப ர ண த் தோடு சேர்ந்து
கலிப்ப-ஒலித்தலினாலும் பால் நிறத்து - பால் போ லு ம்
வெண்மையான நி ற த்  ைத
யுடைய அன்னம் குழாம்- அன்னப்பறவை
களின் கூட்டம் படர்ந்து என்ன - இனியஒலியுடன்
செல்வது போல் பல்பல - மிகப்பலவாகிய மழலையும்பகர-இனிய ஒலிகள் சப்
திக்கவும் (இராவணன் வந் தான்.)
பொழிப்புரை : எட்டுக்கோடி அழகிய பெண்கள் வாசனைத் தைலம் விட்டு ஏற்றிய விளக்குகளை த் தங்களது அழகியகைக ளில ஏந்திவரவும்; அம் மகளிரின் உடலின்மேல் உயர்ந்து தோன்று கின்ற இரத்தினங்களாலான ஆபரணங்களில் இருந்து பரந்த ஒளியான து அப்போதுள்ள இருளை யெல்லாம் போக்கவும்; அப் பெண்களின் பாதங்களில் அணியப் பெற சிலம்புகள் ஒலிந்தலி னாலும், சதங்கையணிகள் அரையில் அணிந்த மேகலாபரண த் தோடு சேர்ந்து ஒலித்தலினாலும், பால் போலும் வெண்மையான நிறத்தையுடை ய அன்னப்பறவைகளின் கூட்ட ம் இனிய ஒலி யுடன் செல்வதுபோல மிகப்பல ஒலிகள் சப்திக்கவும், (இராவ ணன் வந்தான்.)
விளக்க வுரை : நங்கையர் தமது உடம்பில் அணிந்துள்ள இரத்தின ஆபரணங்களின் ஒளியே செறிந்துள்ள இருளைப்போக்கவும், அவர்கள் மங்களார்த்தமாக வாசனைத்தைலம் விட்டு ஏற்றிய விளக்குகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு வந்தனர். அவர்கள் வெண்ணுடை, தரித் திருந்தனர். அவர்கள் நடக்கும்போது பாதங்களில் அணிந்துள்ள நூபுரமும் கிண்கிணியும் இடையில் அணிந்துள்ள மேகலாபரணமும் இன் னொலிசெய்தன. இஃது அன்னக்கூட்டம் இனிய ஒலியுடன் செல் வது போல இருந்தது.
எட்டுக் கோடி என்றது மிகப்பலரைஎன்க - - பணிப் பெண்கள் இவ் வாறு அணியப்பெற்றமை செல்வ நிலையை விளக்கிய வாறாகும்.

Page 48
90
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
அந்தரம் புகுந்த துண்டென முனிவுற்
றருந்துயி னீங்கினா னாண்டைச் சந்திர வதனத் தருந்ததி யி ருந்த
தண்ணறுஞ் சோலையின் றனையோ மந்திரம் யா ேதா யாரொடும் போமோ
வென்றுமா மனமறுக் குறலால் இந்திரன் முதலோ ரிமைப்பிலா நாட்ட
முகிழ்த்தன ருயிர்ப்பவிந் திருப்ப.
பதவுரை
அந் தரம் புகுந்தது உண்டு என( இராவணன், தன து எண் ண த்திற்கு இடையூறு வந் துள்ளது என்ற எண்ணத்தி
பனல் முனிவு உற்று கோபங்கொண்டு அருந் துயில் நீங்கினான்.- அருமை
யான தன து தூக்கம் நீங்கி எழுந்தான் (அதனால் இவ
னது சீற்றம்) ஆண்டை-ஆங்கு சந்திரவதன த்து - மு ழு ம தி யை
யொத்த - முசுத்தையுடைய அருந்ததி இரு ந் த - அருந்ததி
போலுங் கற்பிற் சிறந்த
சீதை இருந்த தண்நறுஞ்சோலையின் தனையோ?-
குளிர்ச்சி  ெப ா ரு ந் தி ய வாசனை வீசிகின்ற சோலை வரையில் நிற்குமோ ?
யாரொடும் போமோ ?-(அன் றி)
யார்வரையிற் சென்று முடி
யுமோ ? மந்திரம் யாதோ ? - (அதுவன்றி)
இவன து ஆலோசனை தான்
எதுவோ ? என்று மாமனம் மறுக்கு உறலால் --என்று தமது பெரிய மனம்
கலக்கமடைவதினால் இந்திரன் முதலியோர் இந்திரன்
முதலிய தேவர்கள் இமைப்பு இலா நாட்டம் - (ஒரு
போ தும்) இமைத்தலில் லாத கண்கள் முகிழ்த்தனர் - மூ டு தலையுடைய
வர்களாய் உயிர்ப்பு அவிந்து இருப்ப-மூச்சு
அடங்கி இருக்க (வந்தனன்)
பொழிப்புரை : (இராவணன்) தனது எண்ணத்திற்கு இடை யூறு வந்துள்ளது என்று கோபங்கொண்டு, தனது அருமை யான தூக்கம் நீங்கி எழுந்தான். அதனால் இவனது சீற்றம் அங்கே முழுமதியொத்த முகத்தையுடை ய அருந்ததிபோலுங் கற்பிற் சிறந்த சீதை சிறையிருந்த குளிர்ச்சி பொருந்திய வாசனை வீசுகின்ற சோலைவரையில் நிற்குமோ ? அன்றி யார்வரையிற் சென்று முடியுமோ ? அஃதன்றி இவன து ஆலோசனை தான் யாதோ? என்று தமது பெரிய மனம் கலக்கமடை. வதினால்

நிந்தனைப்படலம்
91
இந்திரன் முதலிய தேவர்கள் இமையாத கண்களை மூடி மூச்சு அடங்கியிருக்க, (வந்தான்)
விளக்க வுரை : சீதை தன் கருத்துக்கு இணங்காமையால் உறக்கம் ஒழிந்து சினம் பொங்கிய இராவணனைக் கண்ட தேவர்கள், இவனது கோபம் எங்கே போய் முடியுமோ வென்று அஞ்சி நடுங்கிக் கண் 5
மூடி மூச்சு அடக்கி நின்றனர். அநுமான் வந்திருந்ததைத் தேவர்கள் அறிவராதலால், இராவணனும் அறிந் தனன் போலும் எனக்கருதி 'அந் தரம் புகுந்த துண்டென' வருவதாக எண்ணினர் போலும்.
5. நீனிறக் குன்றி னெடிதினிற் றாழ்ந்த
* நீத்தவெள் ளருவியி னிமிர்ந்த பானிறப் பட்டின் மாலையுத் தரியம்
பண்புறப் பசும்பொனா ரத்தின் மானிறப் புடவி யுடையுறப் பரந்த
வளர்கதி ரிளவெயில் பொருவச் சூனிறக் கொண் மூக் கிழித்திடை துடிக்கு
மின்னென மார்பினூ , றுளங்க , ,
பதவுரை
நீல் நிறம் குன்றின் - நீல நி ற மு |
புடவி உடை உறப்பரந்த பூமி டைய மலையிலிருந்து
தேவிக்கு ஆடை போன்ற
கடலிலே மிகப்பரவிய நெடிதினில் தாழ்ந்த-நீளமாகத் தாழ்ந்து இறங்குகின்ற
வளர் கதிர் இள வெயில்-மிகுந்த
கிரணங்களை யுடைய சூரிய நீத்தம்-நீர்ப் பெருக்குள்ள
ன து இளம் வெயிலை வெள் அருவி- வெண்ணிற முள் ள
பொருவ-ஒத்திருக்கவும் அருவி போல
சூல் நிறம்-கருக் கொண் ட  ைம நிமிர்ந்த- சிறப்புடைய
யால் கருநிறம் படைத்த பால் நிறம் பட் டி ன்--ப ா ல்
கொண்மூ-மேகத்தை போன்ற வெண்ணிறமுடைய
கிழித்து-பிளந்து கொண்டு பட்டி னாலான
இடை.- அதனிடையே மாலை உத்தரியம்-மாலைய ா க த்
துடிக்கும்-அசைந்து தோன்றும் தரித்த மேலாடையான து
மின் என -- மின்னலைப் போல பண்பு உற-அழகினைப் பெறவும்
மார்பில்- மார் பி னி ல் அ லணி ந் பசும் பொன் ஆரத் தின்-ப சு ம்
துள்ள பொன்னாலான மாலையின்
நூல்-பூணுாலான து மால் நிறம்-சிறந்த நிறமானது
துளங்க-விளங்கவும் (வந்தான்).

Page 49
92
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை : நீல நிறமுடைய மலையிலிருந்து நீளமாகத் தாழ்ந்து இறங்குகின்ற வெண்ணிறமுள்ள அருவிபோல, சிறந்த பால் போல வெண்ணிற முள்ள பட்டினாலான ம ா லை யாகத் தரித்த மேலாடையான து அழகினைப் பெறவும், பசும் பொன்னா லான மாலையின் சிறந்த நிறமானது பூமி தேவிக்கு ஆடை , போன்ற கடலிலே மிகப் பரவிய ஆயிரங் கிரகணங்களையுடைய சூரியன து இளவெயிலை ஒத்திருக்கவும், கருக் கொண்ட கரு மேகததைப் பிளந்து கொண்டு அதனிடையே அசைந்து தோன் றும் மின்னலைப் போல மார்பினில் அணிந்துள்ள பூணூலான து. விளங்கவும் (வந்தான்).
- விளக்கவுரை : இராவணன் i பால் நிறப் பட்டு உத்தரிய மு ம் ii பசும் பொன் மாலையும் iii பூணூலும் தரித்திருந்தான் என்க.
உவமானம்
உவமேயம் 1 இராவணன் உடல்
நீலநிறக் குன்று பால் நிறப் பட்டு உத்தரீயம்
வெண்ணிற அருவி ii இராவணன் உடல்
கடல் பசும் பொன் மாலைஒளி
சூரியனது இள வெயில் iii இராவணன் உடல்
கருக் கொண்ட காளமேகம் பூணூல்
கரு மேகத் திடை தோன்றும் மின்னல்.
பி
6. தோடொறுந் தொடர்ந்த மகரிகை வயிரக்
கிம்புரி வலயமாச் சுடர்கள் நாடொறுஞ் சுடருங் கலிகெழு விசும்பி
னாளொடு கோளினை நக்கத் தாடொறுந் தொடர்ந்த தழங்குபொற் கழலின்
தகையொளி நெடுநிலந் தடவக் கேடொறுந் தொடர்ந்த முறுவல்வெண் ணிலவின்
முகமல ரிரவினுங் கிளர. |
பதவுரை தோள்-தொறும் இருபது தோள் -
வயிரம் - வயிரமணிகளாலாக்கப் களி லும்
பட்ட தொடர்ந்த-ஒழுங்காக அணியப்
கிம்புரி வலயம்-தோளணியாகிய பட்டுள்ள
வாகுவலயங்களின் மகரிகை-சுறாமீன் வடிவின தாகச்
மாசுடர்கள் -  ெப ரி ய ஒ ளி க செய்யப்பட்டுள்ள
ளானவை

நிந்தனைப்படலம்
03
நாள்தொறும்- தினந்தோறும்
தடவ - தடவிச் செல்லவும் சுடரும் - விளங்குகின்ற
கேள் தொறும்-சுற்றத்தார் ஒள் நாளொடு - நட்சத்திரங்களோடு
வொருவரிடத்திலும் கே ா ளி னை நக்க -- கிரகங்களின்
தொடர்ந்த - தொடர்ந்து செல் ஒளியை யெல்லாம் பரிகசிக்
லுகின்ற கவும்
முறுவல் -புன்னகையாகிய தாள் தொறும் - இரண்டு கால்
வெள்-வெண்ணிறமுள்ள களிலும்
நிலவின்-நிலவினால் தொடர்ந்த - அணியப்பட்டுள்ள
முகம்மலர் -- முகமாகிய தாமரை தழங்கு - ஒலிக்கின்ற
மலர்கள் பொன் கழலின்- பொன்னாலான
இரவினும் இராப் பொழுதிலும் வீரக்கழலினுடைய
கிளர- மலர்ந்து விளங்கவும் " (வந் தகை ஒளி - சிறந்த ஒளியானது
தான்) நெடுநிலம் - நீண்ட நிலத்தை
பொழிப்புரை : இருபது தோள்களிலும் ஒழுங்காக அணியப் பெற்றுள்ள சுறாமீன் வடிவினதாகச் செய்யப்பட்ட வயிரமணி களாலான தோளணி யென்னும் வாகு வலயங்களின் பேரொளி கள் நட்சத்திரங்களொடு கிரகங்களின் ஒளியையெல்லாம் பரிக சிக்கவும், இருகால்களிலும் அணியப்பட் டுள்ள ஒலிக் கின்ற பொன்னாலான வீரக்கழலின் சிறந்த ஒளியானது நீண்ட நிலத் தைத் தடவிச் செல்லவும், சுற்றத்தார் ஒவ்வொருவரிடத்திலும் தொடர்ந்து செல்லுகின்ற புன்னகையாகிய வெண்ணிற நில வினால் முகமாகிய தாமரை மலர்கள் இராப்பொழுதினும் மலர்ந்து விளங்கவும் (வந்தான்)
விளக்க வுரை : இராவணன் தனது இருபது தோள்களிலு மணிந் திருந்த வயிரமணித் தோளணிகளின் பேரொளி வான சோதிகளின் ஒளியைப் பழித்து விளங்கின. இது உயர்வு நவிற்சியணி. தன் இரு கால்களிலும் அணிந்திருந்த பொற்கழலின் ஒளியான து இரு நிலத் தைத் தடவிச் சென்றது. இது உயர்வு நவிற்சியணி.
இராவணன் தன் சுற்றத்தார் ஒவ்வொருவரையும் பார்த்துப் புன் னகை கொள்ளுகின்றான். அப்புன்னகையாகிய வெண்ணிலவில் அவ ன து முகங்களாகிய தாமரை மலர்கள் மலருகின்றன. - இது உருவ க அணி, மேலும், சூரிய உதயங் கண்டு ம ல ர் வ தே தாமரை, மலரி னி யல்பு. இங்கே புன் முறுவலாகிய நிலவொளியில் இராவணன து முகங்களாகிய தாமரைகள் மலருகின் றன. எனவே இது வேற்றுமை அணியை அங்கமாகக் கொண்ட உருவக அணியாகும்.

Page 50
94
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
7. தன்னிறத் தோடு மாறு தந் திமைக்கும்
நீவியந் தழைபட வுடுத்த பொன்னிறத் தூசு கருவரை மருங்கிற்
நழுவிய புது வெயில் பொருவ மின்னிறக் கதிரிற் சுற்றிய பசும்பொன்
விரற்றலை யவிரொளிக் காசின் கன்னிறக் கற்றை நெடுநிழல் பூத்த
கற்பக முழுவனங் கவின்
பதவுரை
தன் நிறத்தோடு - தன து உடம்
மின் நிறம் கதிரின் -- மின்னலின் பின் நிறத்தோடு
நிறம்போன்ற ஒளியோடு யாறு தந்து இமைக்கும் -- மா று
சுற்றிய பசும் பொன்- வட்டவடிவ பட்டு விளங்குகின்ற
ம ா க ச் சூழ்ந்துள்ள பசும் நீவி அம் தழைபட- முடிச்சும் அழ
பொன்னாலான மோதிரங்க கிய கொய்சகமும் பொருந்த
ளிலே (பதிந்துள) உடுத்த தன் அரையிலே உடுத்திக்
அவிர் ஒளி -விளங்குகின்ற ஒளியை கொண்ட
யுடைய பொன் நிறம் தூசு - பொன்மய
காசின் கல்-இரத்தினக் கற்களின் மான ஆடை (பீதாம்பரம்)
நிறம் கற்றை-ஒளியின் தொகுதி கருவரை மருங்கில் -கரு நிறமுள்ள
யான் து மலையின் நடுவில்
நெடு நிழல் பூத்து மிகுர் த ஒளி தழுவிய.. பொருந்திய
யோடு பூத்திருக்கின்ற புது வெயில்-இளவெயிலை
கற்பகம் முழுவனம் பெரிய கற்ப பொருவ-ஒத்திருக்கவும்
கச் சோலைபோல விரல்தலை - இ ரு ப து கைகளிலு
கவின - அழகு செய்யவும் (வந் முள்ள விரல்களில்
தான்) தூசு = ஆடை, காசு = இரத்தினம், நீவி -- வஸ்திர முடிச்சு
பொழிப்புரை : தன் ' உடம்பின் நிறத்தோடு மாறுபட்டு விளங்குகின்ற முடிச்சும் அழகிய கொய்சகமும் பொருந்தத் தன் அரையிலே உடுத்திக்கொண்ட பொன் மயமான பீதாம்பர ஆடையான து, கருநிறமுள்ள மலையின் நடுவில் பொருந்திய இளவெயிலை ஒத்திருக்கும் ; இருபது கைகளிலுமுள்ள நூறு விரல்களில் மின்னலின் நிறம்போன்ற ஒளியோடு வட்ட வடிவ மாகச் சூழ்ந்துள்ள பசும் பொன்னாலான மோதிரங்களிலே பதிந்துள்ள விளங்குகின்ற ஒளியையுடைய இரத்தினக் கற்க

நிந்தனைப்படலம்
9)
ளின் ஒளித்தொகுதியானது, மிகுந்த ஒளியோடு பூத்திருக்கின்ற பெரிய கற்பகச் சோலை போல அழகுசெய்யவும் (வந்தான்)
விளக்க வுரை : அரையில் பீதாம்பரமும் கைவிரல்களில் இரத்தின மோதிரங்களும் விளங்க இராவணன் வந்தான். கருநிற இராவணன் 'கரு நிற மலைபோலவும், இடையில் தரித்த செந்நிற ஆடை உதய சூரியனின் இள வெயில் மலையின் இடைப்பகுதியிலிருந்து தாழவீசியது போலவும், நூறு விரல்களிலுமிருந்த பசும் பொன் மோதிரங்கள் மேகங்களினூடே ஒளிவீசும் மின்னலைப்போலவும் மோதிரங்களிற் பதித்துள்ள இரத்தினக் கற்களின் ஒளித்தொகுதிகள் பேரொளியோடு மலர்ந்துள்ள மலர்க்கிளைகளையுடைய கற்பகச் சோலை போலவும் அழகு செய்தன.
மோதிரங்களிற் பதிந்துள்ள இரத்தினக் கற்களின் ஒளித்தொகுதி கள் கற்பகச் சோலையின் மலர்க்கிளை எனவே, அவன் து கைவிரல்கள் சிறுகிளைகள் எனவும், அவன து இருபது தோள்களும் பெருங்கிளைகள் எனவும், அவனது உடல் கற்பகச் சோலைஎனவுங் கொள்க.
பசும்பொன் கருவி ஆகு பெயராய் மோதிரத்தை உணர்த்திற்று.
8. சன்னவீ ரத்த கோவைவெண் டாள
மூழியி னிறுதியிற் றனித்த - பொன்னெடு வரையிற் றோற்றிய கோளு
நாளு மொத் திடையிடை பொலிய மின்னொளி மெளலி யுதயமால் வரையின்
மீப்படர் வெங்கதிர்ச் செல்வர் பன்னிரு வரினு மிருவரைத் தவிர்வுற்
றுதித்ததோர் படியொளி பாப்ப.
பதவுரை சன் ன' வீரத்த கோவை - (இராவ
- நெடு பொன் வரையில் - நீண்ட ணன் அணிந்துள்ள) வெற்றி
பொன் மயமான மேரு மலை மாலையாகிய பொன்னாரத்
யிலே திலே (பதிக்கப்பட்டுள்ள)
தோற்றிய-காணப்பட்ட வெண் தரளம் - வெண்மையான
முத்துக்களானவை
கோளும்-கிரகங்களையும் ஊழியின் இறுதியில் - யுகம் முடியும்
நாளும்- நட்சத்திரங்களையும் காலத்தில்
ஒத்து-போன்று தனித்த-மற்றவையாவும் அழிந்து ஒழியவும் தான் மட்டும் அழி
- இடைஇடை பொலிய -- ந டு ( ேவ யாமல் தனிப்பட்டு நின்ற
நடுவே விளங்கவும்

Page 51
96
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
மின் ஒளி மெளலி - மின்னுகின்ற
செல்வர் பன் னிருவரினும்-செல்வ ஒளியையுடைய பத்து முடிக
மாகவுடைய ஆதித்தர் பன் (ரூம்
னிருவரிலும் மால் உதயம் வரையில் - பெரிய
இருவரை தவிர்வு உற்று--இரண்டு உதய கிரியில்
டே ரைத் தவிர்த்து (மற்றைய
பதின்மரும்) ந மீபடர் - மேலே பரவித் தோன்று
உதித்தது ஓர்படி - ஒருசேரஉதித்த கின்ற
தன்மைபோல வெம் கதிர் - வெம்மையான கிர
ஒளி பரப்ப ஒளியை வீசவும் (வந் ணங்களை
தான்) பொழிப்புரை : இராவணன் அணிந்துள்ள வெற்றிமாலை யாகிய பொன்னாரத்திலே பதிக்கப்பட்டுள்ள வெண்மையான முத்துக்களானவை, யுகம் முடியுங் காலத்திலே ம ற் ற  ைவ யாவும் அழிந்து ஒழியவும் தான் மட்டும் அழியாமல் தனிப்பட்டு நின்ற நீண்.. பொன்மலையான மேருமலையிலே காணப்பட்ட கிர கங்களையும் நட்சத்திரங்களையும் போன்று நடுவே நடுவே விளங்க வும்; மின்னுகின்ற ஒளியையுடைய பத்து முடிகளும் பெரிய உதய மலையின்மேலே பரவித் தோன்றுகின்ற வெம்மையான கிரணங்களைச் செல்வமாகவுடைய ஆதித்தர் பன்னிருவரிலும் இருவரைத்தவிர்த்து மற்றைய பதின் மரும் ஒருமிக்க உதித்த தன்மைபோல ஒளியை வீசவும் (வந்தான்.)
விளக்கவுரை : சன்னவீரம் என்பது வெற்றியைக் குறித்து அணி பும் மாலை. இடையிடையே முத்துக்களும் கோக்கப்படும். 1 சன்ன வீரத்த மாலையின் முத்துக்களுக்கு யுக முடியுங்காலத்தில் தனிப்பட்டு நின்ற மேருமலையில் விளங்கும் கிரகங்களும் நட்சத்திரங்களும் உவமை. இராவணன் பத்துத்தலையிலும் அணிந்துள்ள பத்து முடிகளுக்கு உ. தய மலையில் ஒருமிக்கத்தோன்றும் பத்துச் சூரியரும் உவமை. - இது இல் பொருளுவமையனளி. பன் னிருமாதங்களுக்கும் பன்னிரு சூரியர் உரியர். இங்கே இராவணற்குப் பத்துத் தலையாதலின் இருவரைத் தவிர்த்தார்.
9. பயிலெயிற் றிரட்டைப் பனைமருப் பொடியப்
படியினிற் பரிபவஞ் சுமந்த மயிலடித் தொழுக்கி னனையமா மதத்த
மாதிரக் காவன்மால் யானை கயிலையிற் றிரண்ட முரண்டொடர் தடந்தோட்
கனகன துயர்வரங் கடந்த அயிலெயிற் றரியின் சுவடு தன் கரத்தா
லளைந்தமாக் கரியினின் றஞ்ச

நிந்தனைப்படலம்
97
பதவுரை பயில் எயிறு-பொருந்திய ப ற் க
மால் யானை-பெரிய திக்கு யானை ளாகிய
கயிலையின் திரண்ட-க யி ல ா ய இரட்டை- இரண்டு
மலை போலத் திரட்சியான பணை மருப்பு-பருத்த த ந் த ங்
முரண் தொடர்-வலிமை தங்கிய களும்
தடந்தோள்-விசாலமான தோள் ஒடிய- (இராவணன் திக்கு விச
களையுடைய யஞ் செய்த காலத்தில் அவ
கனகனது- இரணியனது னைத் தாக்கி) முறிந்ததினால்
உயர் வரம் கடந்த-உ ய ர் ந் த படியினில்-பூமியிலே
வரங்களையெல்லாம் வென்று பரிபவம் சுமந்த-மிக்க அவமா
பயனில்லாமற் செய்த னத்தைத் தாங்கியனவும்
அயில் எயிறு அரியின்-கூரிய பற் மயில் அடித்து- மயிலின் பாதம்
களையுடைய நரசிங்கத்தின து போல
சுவடு தன் கரத்தால் அளைந்த - ஒழுக்கின் அனைய-ஒழுங்கின்றிப்
அடிச் சுவட்டைத் தன் துதிக் பெருகுகின்ற பெருக்கத்தை
கையினால் தடவிய யுடைய
மாகரியின் பெரிய யானை போல மாமதத்த-மிக்க ம த த்  ைத க்
நின்று அஞ்ச- (ஒன்றுந் தே ா ன் கொண்டன வும் ஆகிய
றாது) நிலைத்து நின்று பயப் மா திரங் காவல்-தி  ைச க ளை க்
படவும் (வந்தான்) காவல் செய்கின்ற
பொழிப்புரை : பொருந்திய பற்களாகிய இரண்டு பருத்த தந்தங்களும் (இராவணன் திக்கு விசயஞ் செய்த போது) அவ னை த் தாக்கி முறிந்ததினால் பூமியிலே மிக்க அவமானத்தைத் தாங்கியனவும், மயிலின் பாதம் போல் ஒழுங்கின்றிப் பெருகு கின்ற பெருக்கத்தையுடைய மிக்க மதநீரைக் கொண்ட. னவுமா கிய திசைகளைக் காவல் செய்கின்ற பெரிய திக்கு யானைகள், கயிலாய மலைபோலத் திரட்சியான வலிமை தங்கிய விசாலமான தோள்களையுடைய இரணியன து உயர்ந்த வரங்களையெல்லாம் வென்று பயனில்லாமற் செய்த கூரிய பற்களை யுடை ய நரசிங் கத்தினது அடிச்சுவட்டைத் தன் துதிக் கையினால் தடவிய பெரிய யானைபோல (ஒன்றுந் தோன்றாது) நிலைத்து நின்று பயப்படவும் (வந்தான்).
விளக்க வுரை : முன் திக்கு விசய காலத்தில் இராவணனால் தந்தம் முறியப்பெற்ற திக்கு யானைகள் நரசிங்கத்தின் காற் சுவட்டைத் தட. விய யானை போலப் பயந்து அஞ்சும்படி இராவணன் வந்தான், திக்கு யானைகள் மருப்பு ஒடிந்த வரலாறு * இராவணன் திக்கு விச யஞ் செய்த காலத்தில் எட்டுத் திசைகளையும் காவல்  ெச ய் கி ற
- N

Page 52
98.
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
மிக்க வலிமை வாய்ந்த ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந் தம், சார்வபூமம், சப்பிர தீபம் என்னும் திக்கு யானைகள் எட்டையும் இராவணன் எதிர்த்தபோது, அவை கோபங் கொண்டு அவன் தோள்களைத் தந்தங்களால் குத்துகையில், மிகவலிமை படைத்த அவன் தோள்களை ஊறுபடுத்த மாட்டாமல் தந்தங்கள் நுனி இடிந்து விட்டன, இராவணன் அவற்றின் தந்தங்களை நன்றாக (டித்து விட்டான் என்பதாம். தந்தங்கள் ஒடிந்த திசை யானைகள் பூமியில் அவமானத்தைத் தாங்கி நின்றன.
இரணியனை வெற்றி கொண்ட, கதை :
- இரணியன் காசிபனுக்குத் திதியிடத்திற் பிறந்த புத்திரன், இவன் தவத்தினால் மிகுந்த வரங்களைப்பெற்று மூவுலகையும் வென்ற வன். தனிப்படத் தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஆயு தங்கள், பகல், இரவு, பூமி, வானம், வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என்ப வற்றால் மரணம் ஏற்படாத உயர்வரங்களைப் பெற்றவன். - இதனால் கர்வங்கொண்டு தேவர்களுக்குத் துன்பஞ்செய்து வருங்காலத்தில், திருமால் நரசிங்கமாகத் தூணில் தோன்றி, வீட்டின் இடைகழியில் தன் கை நகங்களால் குடரைக் கிழித்துக் கொன்றார். அந்த நரசிங் கத்தின் காற்சுவட்டைத் துதிக்கையால் தொட்ட யானை அஞ்சி நடுங்கியது போல, இராவணனின் வருகையை அறிந்த திக்குயானைகள் அஞ்சி நின்றன.
10, அங்கயற் கருங்க ணியக்கியர் துயக்கி
- லரம்பையர் விஞ்சையர்க் கமைந்த நங்கையர் நாக மடந்தையர் சித்த
நாரிய ரரக்கியர் முதலாக் குங்குமக் கொம்மைக் குவிமுலை கனிவாய்
கோகிலந் துயர்ந்தமென் குதலை மங்கைய ரீட்டம் மால்வரை தழீஇய
மஞ்ஞையங் குழுவென வயங்க.
பதவுரை
அம் கயல் கருங்கண் - இ ழ கி ய
கயல் மீன்போலும் கண்களை
யுடைய இயக்கியர் - இயக்க கன்னியர்க.
ளும்
துயக்கு இல் அரம்பையர்.--சோர்
வில்லாத அரம்பை முதலிய
தேவ கன்னிகைகளும் விஞ்சையர்க்கு அமைந்த-வித்தி
யாதரருக்கு உரியவராகிய

நிந்தனைப்படலம்
99
ம ங்  ைக ய ர் - (வித்தியாதரப்)
கனிவாய் - கெ ா வ்  ைவ க் க னி பெண்களும்
போலச் சிவந்த வாயினையும் நாகம் மடந்தையர்-நாக கன்னி
கோகிலம் துயர்ந்த – குயில்களும் கைகளும்
துயருறுதற்குக் காரணமான
இனிமை மிக்க சித்தநாரியர் - சித்தர் " பெண்க
ளும்
மெல் குதலை - மெல்லிய மழலைச்
சொற்களையுடைய அரக்கியர் - இராக்கதப் பெண்க
மங்கையர் ஈட்டம்- மகளிரது கூட் ளும்
கா டமான து . முதல் ஆ - முதலாக உள்ளவர்க
மால் வரை தழீஇய-பெரிய மலை ளான
யைச் சூழ்ந்துள்ள குங்குமம்- குங்குமம் அணிந்த
அம் மஞ்ஞை குழு என-அழகிய கொம்மை குவி முலை - பருத்துக்
மயில்களின் கூட்டம்போல குவிந்த தனங்களையும்
மயங்க-கலந்துவர (வந்தான்) பொழிப்புரை : அழகிய கயல்மீன் போலும் கரிய கண் களை யுடைய இயக்க கன்னியர்களும், சோர்வில்லாத அரம்பைமுதலிய தேவ கன்னி.கைகளும், வித்தியாதரருக் குரியவராகிய வித்தியா தரப் பெண்களும், நாக கன்னிகைகளும், சித்தர் பெண்களும், இராக்கதப் பெண் களும் முதலாக உள்ளவர்களான குங்குமம் அணிந்த பருத்துக் குவிந்த தனங்களையும், கொவ்வைக் கனி போலச் சிவந்த வாயினையும், குயில்களும் துயருறுதற்குக் காரணமான இனிமை மிகுந்த மெல்லிய மழலைச் சொற்களையு முடைய மகளிரின் கூட்ட மான து பெரிய மலையைச் சூழ்ந்துள்ள அழகிய மயில்களின் கூட்டம் போலக் கலந்துவர, இராவணன் வந்தான்,
உ - விளக்க வுரை : இராவணன து பருத்த கரிய உடலாகிய மலையைச் சூழ்ந்து மயில் போலுஞ் சாயலையு டைய மகளிர் கூட்டம் நடந்து வந் தது. சாதாரண பெண்களின் மழலைச்சொற்களுக்கு உவமை கூறத் குக்க குயில் இங்கு சூழ்ந்து வருகின்ற தெய்வசாதிப் பெண்களுக்கு உவமையாகாமை கருதி வருந்துமென்று கூறுகின்றமையால் இஃது எதிர் நிலை அணியாகும். 11. தொளையுறு புழைவேய்த் தூங்கிசைக் கானந்
துயலுறா வொருநிலை படா இளையவர் மிடறு மிந்நிலை யிசைப்பக்
கின்னரர் முறைநிறு த் தெடுத்த கிளையுறு பாடல் சில்லரி பாண்டில்
தழுவிய முழவொடுங் கெழுமி அளையுறு, மரபு மமுதுவா யுகுப்ப
வண்டமும் வையமு மளப்ப./

Page 53
100
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை தொளை உறு - துளைகள் செய்யப்
கிளை உறு பாடல்-கின்னரயாழின் பெற் றுள்ள
நரம்பினின்று வெளிப்படும் புழை வேய் - உள்ளே இயற்கைத்
பாடலான து துவாரமுடைய வேய்ங்குழலி
சில்லரி- சில்லரி என்னும் வாத்தி னின்று உண்டாகும்
யமும்
பாண்டில் --கஞ்ச தாளமும் தூக்கு இசைகானம் - பாட்டின்
தழுவிய முழவொடு - மார்ச்சனை இனிய இராகமான து
செய்து ஒலி எழுப்பப்படு துயல் உறா இசை பிறழாமல்
கின்றதளத்தின் ஓசையுடன் ஒரு நிலை படர-ஒரு தன்மையாக
மத்த கெழுமி-ஒத்து) இயைந்து வர
அளை உறும் அரவும்-புற்றிலுள்ள இளையவர் மிடறும் இளம் பெண்
பாம்பும் களின் இனியகுரலும்
அமுதுவாய் உகுப்ப- இந்த (இன்
னொலி கேட்டுத் தன்விஷக் இநிலை இசைப்ப-இந்தவேய்ங்குழ
கொடுமை நீ ங் கி) , அ மி ர் லின் இசையோடு ஒத்திசைக்
தத்தை வாயினின்று சொரி கவும்
யும் படி கின்னரர்-கின்னர சாதியார்
அண்டமும்-மேலுலகிலும் முறை நிறுத்து எடுத்த - முறை
வையமும் - பூவுலகிலும் யாக ஆராய்ந்து ப ா ட த் ம் அளப்ப- இன்னோசை ப ர வ வு 1ம் தொடங்கிய
(வந்தான்.) பொழிப்புரை : துளைகள் செய்யப்பெற்ற உ ட் து வ ா ர முடை ய வேய்ங்குழலினின்று உண்டாகும் பாட்டின் இனிய இராகமான து இசைபிறழாமல் ஒரே தன்மையாக இயைந்துவர இளம் பெண்களின் இனிய குரலும் இந்த வேய்ங்குழலிசையோடு ஒத்திசைக்கவும், கின்னரசா தியார் முறையாக ஆராய்ந்து பாடத் தொடங்கிய கின்னரயாழின் நரம்பினின்று வெளிப்படும் பாட லான து சில்லரி என்னும் வாத்தியமும், கஞ்சதாளமும், மார்ச் சனை செய்து ஒலியெழுப்பப்படுகின்ற மத்தளத்தின் ஓசையுடன் ஒதது, புற்றிலுள்ள பாம்பும் இந்த இன்னொலி கேட்டுத் தன் விஷக் கொடுமை நீங்கி அமிர்தத்தை வாயினின்று சொரியும்படி, மேலுலகிலும் பூவுலகிலும் இன்னோசை பரவவும் (வந்தான்)
- விளக்க வுரை : இராவணன் இசைப் பிரியனாதலால் அவனை மகிழ் விக்க வேய்ங்குழலின் இசையோடு இளமகளிர் - குரலெடுத்துப் பாடி னார்கள். கின்னர சாதியாரின் இன்னொலி கேட்ட விஷப் பாம்பு களும் விஷத் தன்மை நீங்கி அமுதங் கக்கும்படி, கின்னர யாழ் கொண்டு மண்ணிலும் விண்ணிலும் இன்னோசை மிகும்படி பாட அப் பாடலுடன் சில்லரியும் கஞ்ச தா ள மும் மத்தளமும் சேர்ந்து இசை வேறுபாடு தெரியாமல் ஒலிக்கவும் இராவணன் வந்தான்.

நிந்தனைப்படலம்
101
கின்னரர் என்பார் கின்னரங் கொண்டு இசை பாடித் திரியும் குதிரை முகமுடைய தெய்வச் சாதியார்.
12.
அன்னபூஞ் சதுக்கஞ் 1 சாமரை யுக்க
மாதியாம் வரிசையிற் கமைந்த உன்னரும் பொன்னின் மணியினிற் புனைந்த
கே விழைக்குல முழைக்குல மனைய மின்னிடை செவ்வாய் குவிமுலைப் பணைத்தோள்
வீங்குதே ரல்குலார் தாங்கி - நன்னிறக் காரின் வரவுகண் டுவக்கு
நாடக மயிலென நடப்ப.
லும்
பதவுரை அன்ன பூ சதுக்கம் - அப் ப டி ப்
வீங்கு தேர் அல் குலார்-பருத்த பட்ட அழகிய நாற்புறமும்
தேர்த் தட்டுப்போன்ற அல் வந்து கூடுகின்ற வீதியில்
குலையும் உடையவர்களான 22டன் அரும் - நினைத்தற்கும் அரு
மகளிர் மையான
சாமரை-வெண் சாமரையும் பொன்னின்- பொன்னினாலும்
உக்கம்-ஆலவட்டமும் மணியினில்-இரத்தி ன ங் க ளி னா
ஆதி ஆம்-முதலியனவாகிய
வரிசையிற்கு அமைந்த -உபசார புனைந்த-அழகு பெறச் செய்யப்
வரிசைக்கு ஏற்றவைகளை பட்ட
தாங்கி-ஏந்திய வண்ணம் இழை குலம்-ஆபர ண ங் க ளி ன்
நல் நிறம்- மிக்க கரு நிறத்தை தொகுதிகளை அணிந்த
யுடைய உழை குலம் மான் கூட்டங்களை
காரின் வரவுகண்டு-க ா ர் க ா ல ஒத்த
மேகத்தின் வ ரு  ைக  ைய க் மின் இடை- மின்னல் போலத்
கண்டு துவளுகின்ற இடையையும்
உவக்கும்-சந்தோஷப் படுகின்ற செம் வாய் - சிவந்த வாயினையும்
நாடகம் மயில் என-ந ட ன ம் குவி முலை- குவிந்த தனங்களையும்
ஆடும் மயிலைப்போல பணை தோள்- மூங்கில் போன் ற / நடப்ப-கூடந ட ந் து வ ர வு ம்
தோள்களையும்
(வந்தான்)
பொழிப்புரை : அப்படிப்பட்ட அழகிய, நாற்புறமும் வந்து கூடுகின்ற வீதியில், நினைப்பதற்கும் அருமையான பொன்னா லும் இரத்தினங்களினாலும் அழகு பெறச் செய்யப்பட்ட, ஆபர ணங்களின் தொகுதிகளை அணிந்தவர்களும் மான் கூட்டங்களை ஒத்தவர்களும், மின்னல் போலத் துவளுகின்ற இடை 1ை ரயும்

Page 54
102
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
சிவந்த வாயையும் குவிந்த தனங்களையும் மூங்கில் போன்ற தோள் களையும் பருத்த தேர்த்தட்டுப் போன்ற அல்குலையும் உடை யவர்களுமான மகளிர், வெண் சாமரையும் ஆலவட்டமும் ஆதியனவாகிய உ. பசார வரிசைக்கு ஏற்றவைகளை ஏந்தியவர் களாய், மிக்கக்ரு நிறத்தையுடைய கார்கால மேகத்தின் வருகை, யைக்கண்டு சந்தோஷித்து நடனமாடும் மயிலைப்போல, கட்ட நடந்து வரவும் (வந்தான்).
வி எ க்க வுரை : வெண்தாமரை, ஆலவட்டம் முதலிய அரச உபசார கருவிகளை ஏந்திய மகளிர் கார்மேகங்கண்டு களித்தாடும் மயிலைப்போல மகிழ்ச்சியோடு நடந்து வர இராவணன் சென்றனன். கருமேகம் இரா வணனுக்கு உவமை. மகளிர் மருண்ட பார்வையில் மானுக்கும் சாய 4.வில் மயிலுக்கும் ஒப்பானவர்கள்.
ச துக்கம் : நாற் சந் தி கூடுமிடம்.
13. க தந்திரி நெறியிற் றாக்குறு கருவி
தூக்கின ரெழுவிதச் சுதியின் முந்துறு குணிலோ டியை வுறு குறட்டிற்
-- சில்லரிப் பாண்டிலின் முறையின் மந்தா கீதத் திசைப்பதந் தொடர
வகையிறு கட்டளை வழாமல் அந்தர வானத் தரம்பையர் கரும்பிற்
பாடலா ரருகுவந் தகவ.
பதவுரை நெறியின் - இசை நூல் முறைப்
முந் துறு குணிலோடு- முன்புறத்து படி
அடிக்கப்படுகின்ற குறுந்தட்ட தாக்குறு-விரலினால்ஒலி எழுப்பும்
(யோடு கருவி தந்திரி - இசைக்கருவியாகிய
இயைவுறு குறட்டின்- பொருந்திய தந் திரி யாழை
குறடு என்னும் தோற்கருவியும் எழுவிதம் சுதியின் - ஏ ழு வ  ைக
சில்லரிப்பாண்டிலின்-வட்டவடிவ இசையும் அமையும்படி
மானசில்லரிப்பாண்டில் என் தாக்கினர் - விரலாற் தெறிந்து
னும் தாளக்கருவியும் (ஆகிய வாசிப்பவரும்
வ ற்றின்) = கரும்பின் பாடலார் - கரும்பைப்
முறையின் - முறைமைக்கு எ ற் ட. போல இனிய இசை பாட
வும், வல்லவர்களும் ஆகிய
மந்தரம் கீதத்து - இனிய பாடலில் -2வுந்தரம் வான த்து அரம்பையர்
களின் சுவர்க்கலோ க த் த ர ா ன
இசைப்பதம் தொடர் - இராகம் தெய்வமகளிர்
ஒத்துவரவும்

நிந்தனைப்படலம்
103
வகை உறுகட்டளை- (நடன நூலிற்
வழாமல்-தவறாமல் கூறப்பெற்ற) ப ல வ ன ைக
அருகு வந்து-சமீபத்தில் வந்து முறைமைகள்
அகவ-ஆடவும் (வந்தான்) பொழிப்புரை : இசை நூல் முறைப்படி விரலினால் ஒலி எழுப்பும் இசைக்கருவியாகிய தந்திரியாழை எழுவகை இசை யும் அமையும்படி விரலால் தெறித்து வாசிப்பவரும், கரும் பைப்போல இனிய இசைபாட வல்லவர்களும் ஆகிய சுவர்க்க லோகத்தவரான தெய்வமகளிர், முன்புறத்து அடிக்கப்படுகின்ற குறுந்தடியோடு பொருந்திய குறடு என்னும் தோற்கருவியும், வட்டவடிவமான சில்லரிப்பாண்டில் என்னும் தாளக் கருவியும் ஆகியவற்றின் முறைமைக்கு ஏற்ப, இனியபாடல்களின் இரா கம் ஒத்துவர, நடன நூலிற் கூறப்பட்ட பலவகை முறைமை களுந் தவறாமல் சமீபத்தில் வந்து ஆடவும் (வந்தான்.)
விள க் க வுரை : தெய்வமகளிர் பாடலும் இசையும் தாளமும் தவ றாமல் ஒத்துவர நடனம் ஆடிச் சென்றார்கள். குறடு என்பது கரு புறம் மாத்திரம் தோல் அமைந்துள்ள மத்தளம். சில்லரிப்பாண்டில் என்பது சில்சில் என்னும்
ஓசையுற ஒலிக்கும் த ா ள க் க ரு வி, மந் தரம் = இனிமை.
14. அந்தில்வே ளனங்க ன ழல்படத் துரந்த
வயின்முகப் பகழிவா யறுத்த வெந்துறு புண்ணின் வேனுழைந் தாங்கு
வெண்மதிப் பசுங்கதிர் விரவ மந்தமா ருதம்போய் மலர்தொறும் வாரி
வயங்குநீர் மம்மரின் வருதேன் சிந்து நுண் டுளியின் சீகரத் திவலை
யுருக்கிய செம்பெனக் தெறிப்ப.
பதவுரை அந்தில் - அப்பொழுது
பகழி--மலரம்பு வேள் அனங்கன்-மன்மதன்
வாய்-தனது கூர்மையான நுனி அழல்பட - நெருப்பின் வெப்பம்
யினால் உண்டாகும்படி
அறுத்த அறுத்து உண்டாக்கிய துரந்த-விடுத்த
வெந்துறு புண்ணில் - வெந்திருக் அயில் முகம்--கூர்மையான நுனி
கும் புண்ணிலே யையுடை ய

Page 55
104
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
(வேல் நுழைந்து, ஆங்கு - வேல்
நுண் த ளியின் -- மிக நுண்மையான ஊடுருவிச் சென்றாற்போல
துளியாக வெண்மதி-வெண்மையான சந்தி
சிந்து-சிந்துந்தன்மையுள்ள ரன து. பசுங்கதிர்-குளிர்ந்த கிரணம்
கேரம் திவலை -- மிகமிகச் சிறிய
திவலைகள் விரவ-பொருந்தவும் மந்த மாருதம்-இளந்தென்றலா
உருக்கிய-உருக்கப்பட்ட ன து.
செ ம் பெ ன - செம்பின துதுளிக. போய்-ஆங்காங்கு சென்று
ளைப் போல் மலர் தொறும்-பூக்கள் தோறும்
மம்மரின்-காமமயக்கம் மிகும்படி வாரி வரு - வாரிகொண்டு வரு
கின்ற
தெறிப்ப -- மேலே தெறிக்கவும் வயங்கும் - நீர்த்தேன் --- விளங்கு
(வந்தான்.) கின்ற நீர்த்தன்மையுடைய தேனின து
பொழிப்புரை : அப்போது மன் மதன் நெருப்பின் வெப்பம் உண்டாகும்படி விடுத்த கூர்மையான நுனியையுடை ய மலரம்பு கள், தன துகூர்மையான நுனியினால் அறுத்துஉண்டாக்கியவெங் திருக்கும் புண்ணிலே வேல் ஊடுருவிச் சென்றாற் போல, வெண் மையான சந்திரன து குளிர்ந்த கிரகணங்கள் பொருந்தவும் இளந் தென்றலான து ஆங்காங்குச் சென்று பூக்கள் தோறும் வாரிக்கொண்டு வருகின்ற விளங்குகின்ற நீர்த்தன்மையுடை ய தேனின து மிக நுண்ணிய துளியாகச் சிந்துந் தன்மையுடைய மிகமிகச் சிறிய திவலைகள், உருக்கிய செம்பின து துளிகளைப் போல காமமயக்கம் மிகும்படி, மேலே தெறிக்கவும்-(வந்தான்)
விளக்கவுரை : இராவணன் வரும்போது மன்மதனின் பாணங்க ளால் துளைக்கப்பட்ட அவன து உடலில், வெந்த புண்ணில் வேல் உருவியதுபோலச் சந்திர கிரணம் பட்டு வேதனையை மிகுவித்தது. உருக்கிய செம்பை ஊற்றியதுபோல் மந்தமாருதம் பூந்தேனைத் தெறித்து, அந்த வேதனையை இன்னும் அதிகமாக்கியது. மன்மதன்வில் : கரும்பு.
அம்புகள் : வனசம், சூதம், அசோகம், முல்லை, நீலம் என்னும் பூக்கள். பரிவாரங்கள் : வசந்தகாலம், நிலா, மணி, மேடை, மணற்குன்று, பூஞ் சோலை, சந்திரோதயம், புஷ்பம், வாசனை, அழகு என்பன. இவன் மனைவி : ரதி. இவன் கொடி : மகரம். மன்மதன் கரும்பு வில்லை வளைத்து மலரம்புகளைத் தொடுத்து எய்து எல்லா உயிர்களையும் காம மயக்கத்தில் கிக்குண்டு உழலு ம ா று செய்பவன்.

நிந்தனைப்படலம்
105
.ேமன்மதன் அநங்கனான வரலாறு : தாரகாதி அசுரரால் வருந்திய தேவர்களின் வேண்டுகோளுக்கியைய மன்மதன் சிவபிரான் மீது மல ரம்புகளைச் செலுத்திக் காமத்தை மிகுவித்தான். இதனாற் கோபம் கொண்ட சிவபிரான் மன்மதனைத் தமது நெற்றிக் கண்ணால் எரித்து விட, மன்மதன் அங்கமிழந்து அன்று தொட்டு அநங்கன் எனப்பட் டான். மன்மதனின் மனைவியாகிய இரதிதேலி பார்வதியைப் பல முறையிரந்து தன் குறையைக் கூற, பார்வதிதேவி இரதியைத் தேற்றி. ''உன் கணவன் கிருஷ்ணனுக்குப் பிரதியும்நன் என்னும் பெயரோடு மகனாகப் பிறப்பான் அக்குழந்தையைச் சம்பாசுரன் கவர்ந்துகொண்டு போய்க் கடலில் இடுவான். அதனை மீன் விழுங்கிவிடும் அம்மீனை வலைஞர் பிடித்துச் சம்பராசுரனுக்குக் கொடுப்பார்கள். நீ சம் ப ர ன் வீட்டு ஏவற் பெண்ணாகியிருந்து அம்மீனை வாங்கி அறுத்து அச்சிசு வைக் கவர்ந்தேகி வளர்த்து அதனோடு வாழ்வாயாக ' என்றாள். அவ்வாறே இரதிதேவி சம்பரன் மனையில் ஏவற் பெண்ணாகி யிருந்து அம்மீனை வாங்கி அறுத்து பிரதியும் நனைத் தன் நாயகனாகப் பெற்று வாழ்ந்தாள்.
15.
இழைபுரை மருங்கு லிறுமிறு மெனவு
மறுகலா வனமுலை யிரட்டை யுழைபுகு செப்பி னொளிதர பறைத்த
வுத்தரி யத்தின ரொல்கிக் குழைபுகு கமலங் கோட்டினர் நோக்குங்
குறு நகைக் குமுதவாய் மகளிர் மழைபுரை தடங்கட் செங்கடை யீட்டம்
மார்பினுந் தோளினு மலைய.
பதவுரை
இழைபுரை- நால் இ ைழ  ைய ப்து
உழை புகு செப்பின்-உள்ளிடத் போன்ற நுண்ணிய
திற் புகுந்துள்ள இரண்டு மருங்குல்-இடைகள்
செப்புக்கள் போல இறும் இறும்- முறிந்து போகும்
ஒளிதர மறைத்த-விளங்கும் ப டி முறிந்து போகும்
அவற்றை - ம  ைற த் து ப் எனவும்-என் று க ா ண்  ேப ா ர்
போர்த்தியுள்ள சொல்லவும்
உத்தரியத்தினர்-மேலாடை ைய இறுகலா-சுருங்காது ( மே லு ம்
மேலும் வளருகிற)
யுடையவர்களும் வனம் முலை இரட்டை-அழகிய
ஒல்கி-(தங்கள்) மெலிவு தோன்ற இரண்டு தனங்களும்
நடந்த

Page 56
106
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
குழை புகு-(காதுகளில் அணிந்த)
மகளிர்- பெண்களது குண்டலங்கள் வு  ைர யி ற்
மழைபுரை-மேகம் போன் ற செல்லுகின்ற ' '
குளிர்ச்சிமிக்க கமலம்-தாமரை மலர் போலுந்
தட
செம் கண்கடை ஈட்டம்தங்கள் கண்களினால்
பெரிய செவ்வரி படர்ந்த கோட்டினர் நோக்கும்- (நாணங்
கடைக்கண் பார் ைவ யின் கொண்டு நேராகப் பாரா
கூட்டமான து மல்) சாய்த்து  ேந ா க் கு
மார்பிலும் - (இராவணனது) மார் கின்றவர்களும்
பின் மேலும் குறுநகை-புன்னகையோடு கூடிய
தோளிலும் -தோள்களின் மேலும் குமுதவாய் - செவ்வாம்பல் மலர்
மலைய-சென்று பொரு ந் த வு ம் போன்ற வாயையுடையவர்
(வந்தான்). களுமான
பொழிப்புரை : நூல் இழையைப்போன்ற நுண்ணிய இடை கள் முரிந்துபோம், முரிந்துபோம் எனக்காண்போர் சொல்ல வும் சுருங்காமல், மேலும் மேலும் விம்முகின்ற, அழகிய இரண்டு தனங்களும் உள்ளிடத்தில் புகுந்துள்ள இரண்டு செப்புக்கள் போல விளங்கும்படி, அவற்றை மறைத்துப் போர்த்தியுள்ள மேலாடையுையடையவர்களும், மெலிவு தோன்றநடந்து, காதுக ளில் அணிந்துள்ள குண்டலங்கள் வரையிற் செல் லு கின் ற தா மரை மலர்போலும் தங்கள் கண்களினால், நாணங் கொண்டு நேராகப் பாராமல் சாய்த்து நோக்குகின்றவர்களும் புன்னகை யோடு கூடிய செவ்வாம்பல் மலர் போன்ற வாயையுடை, யவர் களுமான மகளிர து, மேகம்போன்ற குளிர்ச்சி மிக்க பெரிய செவ் வரி படர்ந்த கடைக்கண் பார்வையின் கூட்ட மானது இராவண ன து மார்பின் மேலும் தோள்களின் மீதும் சென்று பொருந் தவும் (வந்தான்.)
விளக்கவுரை : இராவணன் வருகையில் மகளிர் தமது கடைக்கண் களால் அவனைப் பார்த்தனர். மகளிர் காதற்சுவையை ஊட்ட வளைந்து நின்று முகம் சாய்ந்து கடைக் கண்ணால் நோக்கும் இயல்பினர். அவர் களது இடை மிக நுண்ணியதாய் இருந்தமை பற்றி நூல் இழையை உவமை கூறினார். இப்படிப்பட்ட இடைதுவளுமாறு மேலும் மேலும் விம் முகின்ற தனங்கள் மீது உத்தரியத்தை அணிந்திருந்தனர். அவை உள் ளிடத்தே புகுந்த செப்புப்போன்றிருந்தன. அவர்களது கண்கள் நீண்டு காதளவுஞ் சென் றிருந்தன. இதனை 'குழைபுகுகமலம்' என் றார். கமலம் என்பது உவமையாகுபெயராய்க் கண்களை உணர்த்திற்று. அவர்களின் வாய்கள் புன் முறுவலைப் பூத்திருந்தன. உதடுகளோ செவ்வாம்பல் மலரைப்போற் சிவந் திருந்தன. அவர்களின் கடைக்கண் பார்வை இராவணனது மார்பிலுந் தோளிலும் பொருந்திக் காமப் போர் விளைவித்தன.

107
நிந்தனைப்படலம் 16. மாலையுஞ் சாந்துங் கலவையும் பூணும்
வயங்குநுண் டூசொடு காசுஞ் சோலையின் றொழுதி கற்பகத் தருவு
நிதிகளுங் கொண்டு பின்தொடரப் பாலின் வெண் பரவைத் திரைகருங் கிரிமேற் - பரந்தெனச் சாமரை பதைப்ப வேலைநின் றுயரு முயலில் வெண்மதியின்
வெண்குடை மீதுற விளங்க.
பதவுரை மாலையும்- மலர் மாலைகளையும்
வெள்பாலின்பரவைதிரை - வெ கலவை சாந்தும் - கலவைச் சந்த
ண் ணிற முள் ள பாற்கடலின் னத்தையும்
அலைகளானவை பூணும்-ஆபரணங்களையும்
கருங்கிரிமேல் -- கருமையான நிற வயங்கு-விளங்குகின்ற
முள்ள மலையின் மேல் நுண் தூசொடு - மென்மையான
பரந்து எ ை-பரவினாற் போல ஆடைகளுடன்
சாமரைபதைப்ப- வெண்சாமரை காசும்- இரத்தினங்களையும்
- கள் அசைந்து வீசவும் கொண்டு - ஏந்திக்கொண்டு (மக
வேலை நின்று உயரும் - கடலில் ளிர்)
நின்று வெளித் தோன்றுகிற பின்தொடர- தன்பின்னேவரவும்
முயல் இல்வெண்மதியின்-முயலா தொழுதிசோலையின் - கூ ட்ட
கிய கறை இல்லாத வெண் மாகவுள்ள சோலையாகிய
முழுமதிபோலும் கற்பகதருவும்-கற்பகவிருட்சமும்
வெண் குடை - வெண்கொற்றக் நிதிகளும் சங்க நிதி பதுமநிதி முத
குடையான து லிய நவ நி திகளும்
மீது உற விளங்க தலையின் மீது (பின்தொடர) - தன் பி ன் னே
விளங்கவும் (வந்தான்.) தொடர்ந்து வரவும்
பொழிப்புரை : மலர் மாலைகளையும், கலவைச் சந்தனத்தை யும், ஆபரணங்களையும், விளங்குகின்ற மென்மையான ஆடை களுடன் இரத்தினங்களையும் ஏந்திக்கொண்டு மகளிர் தன் பின்னே வரவும், கூட்ட மாகவுள்ள சோலையாகிய கற்பகவிருட் சமும், சங்கநிதி பதுமநிதி முதலான நவநிதிகளும் தன் பின்னே தொடர்ந்து வரவும், வெண்ணிறமுள்ள பாற்கடலின் அலைகளா னவை கருநிற மலையின்மேற் பரவினாற்போல வெண்சாமரைகள் அசைந்து வீசவும், கட லினின்று வெளித்தோன்றுகின்ற கறை யில்லா த முழுவெண் மதிபோன்ற வெண்கொற்றக் குடை யானது தலையின்மீது விளங்கவும் (இராவணன் வந்தான்.)

Page 57
103
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
விளக்க வுரை : இராவணன் வெளியே செல்லும்போது மலர் மாலை, சந்தனம், அணிகலன்கள், நுண்ணிய ஆடைகள், பொன்மணிகள் என்பனவற்றை ஏந்திக்கொண்டு மகளிர் பின் தொடர், கற்பக சோலையும் நவநிதிகளும் பின்தொடர்ந்து செல்லும். இராவணன் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அளிக்கும் இயல்பினன் என்பது இதனால் விளங்கும். இராவண ன் தேவலோகத்தை வென்றமையால் கற்பகதருவும் நவநிதிகளும் அவனுக்காயின. வெண்ணிறப் பரற் கடலின் அலைகள் வெண்சாமரைக்கும், கருங்கிரி இராவணனுக்கும், கடலினின்று வெளித்தோன்றும் வெண் மதி வெண்கொற்றக் குடைக்கும் உவமை.
''முயலில் வெண்மதி" இல்பொருளுவமையாகும்.
17 ஆர்தரு மகழி யருவரை யிலங்கை
யடிபெயர்த் திடுதொறு மழுந்தி நேர்தரும் பரவைப் பிறழ்திரை தவழ்ந்து
நெடுந்தடந் திசைதொறு நிமிரச் சார்தருங் கடுவி னெயிறுடைப் பகுவ T
யனந்தனுந் தலைதடு மாற மூரிநீ ராடை யிரு நில மடந்தை
முதுகுளுக் குற்றனண் முரல்
பதவுரை
ஆர் தரும் அகழி - நீர் நிறைந்
துள்ள கடலாகிய அகழியை
யுடைய" அரு வரை இலங்கை - பெரிய திரி
கூ ட ம லை யி ன் மீ துள்ள
இலங்கை மாநகரமானது அடிபெயர்த்திடுதொறும் - இரா
வணன் தன து காலடிகளை மாறிமாறி எடுத்து வைக்கும்
போதெல்லாம் அழுந்தி - (மிக்க பாரத்தினாலே)
குழிவடைந்து நேர் தரும் - (அதனால்) இலங்கை
யைச் சூழ்ந்துள்ள பரவை-கடலினது பிறழ்திரை - மடங்கி அடிக்கின்ற
அலைகள்
தவழ்ந்து-பாய்ந்துவந்து நெடும் தடம் திசை தொறும் -
நீண்ட பெரிய (அந்நகரின் )
திசைகளெல்லாம் நிமிர-மிகுந்து பரவவும் சார் தரும்- தன்னிடம் பொருந்தி
யுள்ள கடுவின் எயிறு உடை-விடப்பற்
களையுடைய பகுவாய்-திறந்தவாயோடு கூடிய
அனந்தனும்-ஆதிசேடனும் தலை தடுமாற -- (பாரமிகுதியால்)
ஆயிரந் தலைகள் வருந்தவும் மூரி நீர் ஆடை- வலிய நீ ன ர க் கொண்ட கடலை ஆடையாக வுடைய

நிந்தனைப்படலம்
109
முரல்-வாய்விட்டு அலறவும் (வந்
தான்)
இரு நில மடந்தை-- பெரிய பூமி
தேவியானவள் முதுகு உளுக்குற்றனள் - பாரந்
தாங்கமாட்டாமல்) முதுகு நொந்தவளாய்
பொழிப்புரை : நீர் நிறைந்துள்ள கடலாகிய அகழியை யுடைய பெரிய திரிகூட மலையின் மீதுள்ள இலங்கைமாநகரமா ன து இராவணன் தனது காலடிகளை மாறிமாறி எடுத்து வைக் கும்போதெல்லாம், மிக்க பாரத்தினாலே குழிவடைந்து, அதனால் இலங்கையைச் சூழ்ந்துள்ள கடலினது மடங்கி அடிக்கின்ற அலைகள் பாய்ந்துவந்து, நீண்ட பெரிய அந்நகரின் திசைகளெல் லாம் மிகுந்து பரவவும், தன்னிடம் பொருத்தியுள்ள விஷப்பற். களையுடைய திறந்த வாயோடு கூடிய ஆதிசேடனும் பாரமிகுதி யினால் ஆயிரந்தலைகளும் வருந்தவும், வலிய நீரைக்கொண்ட கடலை ஆடையாகவுடைய பெரிய பூமாதேவியானவள் பாரந் தாங்கமாட்டாமல் முதுகு நொந்தவளாய்வாய்விட்டு அலறவும் (வந்தான்.)
- விளக்க வுரை : இராவணன் அடி பெயர்த்திடுவதால் ஒவ்வொரு காலும் மாறிமாறி அழுந்துவதினால் இலங்கை பள்ளமாகின்றது. அப்போது சுற்றிலுமுள்ள கடல் நீர் உட்புகுந்து பள்ளங்களை நிரப்பு கின்றது. ஆயிரந் தலைகளையுடைய ஆதிசேடன் இந்த உலகத்தைத் தன் தலைகளினால் தாங்கிக்கொண்டிருக்கிறது - என்பது புராணக் கொள்கை. இராவணனின் உடற்பாரத்தைத் தாங்கமாட்டாமல் ஆதிசேடனும் நிலை தடுமாறினான். பூமாதேவியும் பாரந்தாங்காமல் வாய்விட்டு அலறுகின்றாள்.
இதனால் இராவணனின் உடற்பாரம் கூறியவாறு, இஃது உயர்வு நவிற்சியணி.
*18.
- கேட்கத் தோடு மழுவெழுச் சூல
மங்குசங் கப்பணங் கிடுகோ டாடகச் சுடர்வா ளயில்சிலை குலிச
1 - முதலிய வாயுத மனைத்தும் தாடகைக் கிரட்டி யெறுழ்வலிக் கமைந்த
தகைமையர் தடவரை பொறுக்குஞ் சூடக த் தடக்கைச் சுடுசினத் தடுபோ
ராக்கியர் தலைதொறுஞ் சுமப்ப

Page 58
110
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை கேடகத்தோடு-பரிசையுடன்
எறுழ் வலிக்கு அமைந்த -- மிக்க மழு-- எரியிரும்புப்படையும்
பெருவலிமை பொருந்திய எழு-இரும்பு உலக்கையும்
தகைமையர்- தன்மையுடையவர் சூலம்-முத்தலை வேலும்
களாகிய அங்குசம்-மரவெட்டியும்
தடவரை பொறுக்கும் - பெரியம் " கப்பணம்-இருப்பு நெருஞ்சிமுள்
மலையையும் தாங்கவல்ல ? ஆயுதமும்
சூடகம் தடகை - வளையல்களைய கிடுகொடு-கிடுகு என்னும் ஆயுத
ணிந்த பெரிய கைகளைக் மும்
கொண்டு ஆடகம் சுடர்- பொன்போல் ஒளி
சுடுசினத்து - பொங்கி எழுகின்ற விடுகின்ற
கோபத்தில்ை வாள்-வாளும்
அடுபோர்-(பகைவரைக்) கொல் அயில்-வேலும்
லும்படியான போ ைர ச்
செய்யவல்ல சிலை--வில்லும்
அரக்கியர் - அரக்கிமார்கள் குலிசம்-வச்சிராயுதமும் முதலிய-முதலான
தலைதொறும் - தங்கள் தங்கள்
தலைகளிற் ஆயுதம் அனைத்தும்-ஆயுதங்களை
எல்லாம்
சுமப்ப - சுமந்துகொண்டு வரவும்
(வந்தான்) தாடகைக்கு இரட்டி - தாடகை
யைக்காட்டிலும் இருமடங்கு
பொழிப்புரை : பரிசை, எரியிரும்புப்படை., இரும்புலக்கை' முத்தலைவேல், மரவெட்டி இரும்பு நெரிஞ்சிமுள் ளாயுதம், கிடுகு, பொன்போல் ஒளிவிடுகின்றவாள், வேல், வில், வச்சிராயுதம் முதலான ஆயுதங்களை யெல்லாம், தாடகையைக் காட்டிலும் மிக்கபெருவலிபொருந்திய தன்மையுடை யவர்களும், பெரிய மலை யையுந்தாங்கவல்வர்களும் வளையல்களை அணிந்த பெரியகைக ளைக் கொண்டு பொங்கி எழுகின்ற கோபத்தினால் பகைவரைக் கொல்லும்படியான போரைச்செய்யவல்லவர்களும் ஆகிய அரக் கிமார்கள் தங்கள் தங்கள் தலைகளிற்சுமந்து கொண்டு வரவும் (வந்தான்.)
விளக்கவுரை : இராவணன் எந்த ஆயுதத்தைக் கேட்கிறானோ அதைக் கொடுப்பதற்காகவே அரக்கியர் எல்லாவகையான ஆயுதங்களையும் சுமந்து வந்தனர், இதனால் இவற்றையெல்லாம் இராவணன் உப யோகிக்கத்தெரிந்தவன் என விளக்கியவாறாகும். இராவணன் பெண் கள் வசிக்குமிடத்திற் செல்வதனால் பெண் பணியாளர் ஆயுதந்தாங் கிச் சென்றனர்.
கேடகம் கிடுகு என்பன பகைவரதுபடைக்கலகங்கள் தம்மேற்படா ம ற் தடுக்கவல்ல கருவிகளாகும். கேடகம் கேடயம் எனவும் படும்.

111
நிந்தனைப்படலம் 19. விரிதளிர் முகைபூக் கொம்புடை முதல்வே
ரிவையெலா மணிபொனால் விரிந்த தருவுயர் சோலை திசைதொறுங் கரியத்
தழலுமி ழுயிர்ப்புமுன் றவழத் திருமக ளிருந்த திசையறிந் திருந்துந்
திகைப்புறுஞ் சிந்தையன் கெடுத்த தொருமணி நெடும்பற் பஃறலை யரவி
நுழைதொறு முழைதொறு முலாவ.
பதவுரை விரிதளிர் - மேலும் மேலும் விரி
முன் தவழ - தனக்கு முன்னே செல் - கின்ற தளிர்களும்
லவும் முகை- அரும்புகளும்)
திருமகள் இலக்குமியின் அவதார பூ-மலர்களும்
மான சீதாதேவி கொம்பு--கிளைகளும்
இருந்த திசை-இருந்த இடத்தை அடை-இலைகளும் (ஆகிய சினைப்
அறிந்து இருந்தும்-நன்றாய் அறிந் பொருள்களும்)
திருந்தாலும் முதல்-முதற் பொருளாகிய அடி
திகைப்பு உறுசிந்தையன் - அறிய மரங்களும்
முடியாமல் மயங்குகிறமனத் வேர்-வேர் களும்
தையுடையவனாய் இவை எல்லாம் ஆகிய இவை!பா.
ஒருமணி-தனது ஒப்பற்றமாணிக் 4 வும்
கத்தை அணி பொனால் விரிந்த - அழகிய
(கெடுத்தது-இழந்ததான பொன்மயமாகப் பரந்துள்ள
நெடுபல்- நீண்டபற்களையும் தரு கிஉயர் சோலை -- ம ர ங் க ள்
பல் தலை அரவின் - பல தலைகளை யு உயர்ந் து வ ள ர் ந் து ள் ள
முடைய பாம்பைப்போல அசோகவனம்
உ.ழை தொறும் உழை தொறும்திசைதொறும் கரிய- நாற்புறங்க
பற்பல இடங்களி லும் (சீதை ளிலும் கரிந்து போகும்படி
யைத் தேடி) * த ழ ல் உ. மி ழ் - நெருப்புச்சுவர்
உலாவ - (தன்மனம்) திரியவும் லையை வெளிவிடுகின்ற
(வந்தான்.) உயிர்ப்பு- பெரு மூச்சான து
பொழிப்புரை : மேலும் மேலும் விரிகின்ற தளிர்களும், அரும் புகளும், மலர் களும், கிளைகளும் ஆகிய சினைப் பொருள்களும், முதற் பொருள்களாகிய அடிமரங்களும் வேரும் ஆகிய இவையா வும் அழகிய பொன் மயமாகப் பரந்துள்ள மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள அசோகவனம் நாற்புறங்களிலும் கரிந்து போகும் படி நெருப்புச் சுவாலையை வெளிவிடுகின்ற பெருமூச்சான து

Page 59
112
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
தனக்கு முன்னே செல்லவும், இலக்குமியின் அவதாரமாகிய சீதா தேவி இருந்த இடத்தைநன்றாக அறிந்திருந்தும், அறிய முடியாமல் மயங்குகிற மன ததையுடையவனாய் தன து ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்ததான நீண்ட பற்களையும் பல தலைகளையு முடைய பாம்பைப் போல, பற்பல இடங்களிலும் சீதையைத் தேடி மனஞ் சென்றவாறு திரிந்தவனாய் (வந்தான்.)
விளக்க வுரை : சீதை கிடைக்கப் பெறாமையால் உண்டான மன வெறுப்புடனே சோலையின்கண் உள்ளயாவுந் தீந்து போகும்படி பெரு மூச்சுவிட்டவனாய் சிதையிருக்கும் இடமறிந்திருந்தும் காம மயக்கத்தி னாலே அதனை மறந்து மாணிக்கத்தை இழந்த நாகம்போலப்பல திசை களி லுந் தேடி யலைந்து திரிந்தவனாய் வந்தான். மணியை இழந்த அரவு சீதையை அடைய முயலும் இராவணனுக்கு உவமை கொடுமை, பெற்றால் வாழ்வு பெறாவிடிற் சாவு என்பன பொதுத் தன்மைகள்.
20..
இராவணன் வரவு கண்ட அநுமன் மறைந்திருத்தல் இனையதோர் தன்மை யெறுழ்வலி யரக்க
ரேந்தல்வந் தெய்துகின் றானை அனையதோர் தன்மை யஞ்சனை சிறுவன்
- கண்டன னமைவுற நோக்கி வினையமுஞ் செயலு மேல்விளை பொருளு
மில்வழி விளங்குமென் றெண்ணி வனை கழ லிராமன் பெரும்பெய ரோதி
யிருந் தனன் வந்தியன் - மறைந்தே.
பதவுரை இனை யது ஒர் தன்மை இப்படிப்
அஞ்சனை சி று வ ன்-அ ஞ் ச ன பட்ட தன்மையுடன்
தேவியின் மகனான அநுமான் எறுழ்வலி--மிக்க வ லி  ைம  ைய
கண்டனன்- கண்களினாற் கண்டு யுடைய அரக்கர் ஏந்தல்- அரக்கர் குல
அமைவு உற நோக்கி - ( த ா ன் வேந்தனும்
செய்ய வேண்டுவனவற்றை) வந்து எய்துகின்றானை-வந்து சேர்
அமைதியாக ஆர IT யி ந் து - கின்றவனாகிய இராவணனை
பார்த்து அனையது ஒர் தன்மை-அ ங் கு
வினையமும்- (இராவணனது) வஞ் நிகழ்வனவற்றைப் ப ா ர் த்
சனைக் குணமும் துக் கொண்டிருக்குந் தன் மையுள் ள
செயலும் செய்கையும்

நிந்தனைப்படலம்
113
மேல் விளை பொருளும் - அ த ன்
அணிந்துள்ள இராம பிரான து மேல் சீதையினால் நிகழுங்
பெரும் பெயர் ஒதி- ெப ரு  ைம காரியங்களும்
பொருந்திய திருநாமத்தை இவ்வழி-- இவ்விடத்தில்
உச்சரித்துக்கொண்டு
•விளங்கும் - இப்போது  ெத ரி ய
அயல்வந்து- நெருங்கி வந்து - வரும்
மறைந்து இருந்தனன்-ஒருவரும் என்று எண்ணி- என்று எண்ணிக்
தன்னை அ றி ய ா த வ ா று கொண்டு
மறைந்திருந்தனன், வனைகழல் இராமன்-வீரக் கழலை
பொழிப்புரை : இப்படிப்பட்ட தன்மையுடன், மிக்க வலிமை யுடைய அரக்கர்குல வேந்தனும், வந்து சேர்கின்றவனுமாகிய இராவணனை, அங்கு நிகழ்வன வற்றைப் பார்த்துக்கொண்டி ருப் பவனும் அஞ்சனாதேவியின் மகனுமான அநுமான் கண்களினாற் கண்டு (தான் செய்ய வேண்டி யனவற்றை) அமைதியாக ஆராய்ந்து பார்த்து (இராவணனது) வஞ்சனைக் குண மும் செய்கையும், அதன் மேல் சீதையினால் நிகழும் காரியங்களும் இவ் விடத்தில் இப்போது தெரியவரும் என்று எண்ணிக் கொண்டு, வீரக்கழலை அணிந்துள்ள இராமபிரான து பெருமை பொருந்திய நா மத்தை உச்சரித்துக்கொண்டு நெருங்கிவந்து ஒருவரும் தன்னையறியாதவாறு மறைந்திருந்தனன்.
- விளக்க வுரை : அப்போது இராவணன் அங்கே வந்ததனால் இனி நடப்பனவற்றை நன்கு அவதானிக்கவேண்டுமென்றெண்ணிய அநுமான், அதற்கேற்றபடி அருகாமையில் வந்து, தன்னை எவருங் காணாதபடி மறைந்துகொண்டு இருந்தனன். வினையமும் செயலும் மேல்விளை பொருளும் என்பதனை இராவணன், சீதை அநுமான் ஆகிய மூவர்க்கும் ஏற்றிக் கூறுக. இராமன் என்னும் பெரும் பெயர் ஓதினான் அதனைத் துதிப்போர்க்கு இடையூறு விளையாதென்று கருதி. அஞ்சனைசிறுவன்- எழுவாய், இருந்தனன்-பய னிலை.
இராவணன் வரவு கண்டு சீதை அஞ்சுதல்
ஆயிடை யரக்க னரம்பையர் குழுவு
மல்லவும் வேறய லகல மேயினன் பெண்ணின் விளக்கெனும் தகையா
- ளிருந்துழி யாண்டவள் வெருவிப் போயின வுயிர ளாமென நடுங்கிப்
பொறிவரி யெறுழ்வலி புகைக்கண் காய்சின வுழுவை தின்னிய வந்த
களையிளம் பிணையெனக் கரைந்தாள்.

Page 60
114
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை
அ இடை-அப்பொழுது
வெருவி-அஞ்சி அரம்பையர் குழுவும்-தெய்வமக.
போயின உயிரள் ஆம் என -- 2.யிர் ளிர் கூட்டமும்
நீங்கினவளாம் என்று சொல் அ ல் ல வு ம் - தெய்வமகளிர் அல்
லும்படி லாத மற்றையோரின் திர
நடுங்கி- நடுக்கங்கொண்டு ளும்
பொறி-புள்ளிகளையும் வேறு அயல் அகல-வேறுவேறாகத்
வரி-கோடுகளையும் தனியே விலகிவிட
எறுழ் வலி- மிக்க வலிமையையும் அரக்கன் - அரக்கனாகிய இராவ
காய் சினம்-கடுங்கோபத்தையும் ணன்
பு ைக க ண் - கோபாக்கினியின் பெண்ணின் விளக்கு எனுந்தகை
புகை தோன்றும் சுண்களை யாள் - பெண்களுக்கெல்லாம்
யும் உடைய விளக்கெனத் தகைமை பூண்
உழுவை-புலியான து டவளான சீதாதேவியான
தின்னிய - தன்னைத் தி ன் னு ம் வள்
பொருட்டு இருந்த உழி - இருந்த இடத்தில்
வந்த-வரப்பெற்ற மேயினன் சென்றடைந்தான்
கலை-ஆண்மானைப் பிரிந்த ஆண்டு- அப்பொழுது
இளம்பிணை என - இளமையான அவள் - அந்தச் சீதாதேவியான
பெண்மான் போல வள்
கரைந்தாள்--உடல் உருகலானாள்
பொழிப்புரை : அப்பொழுது தெய்வமகளிர் கூட்டமும் தெய்வமகளிர் அல்லாத மற்றையோரின் திரளும் வேறுவேறா?' கத் தனியே விலகிவிட, அரக்கனாகிய இராவணன், பெண்க (ளுக்கெல்லாம் விளக்கென்னும்படி தகைமை பூண்ட வளான சீதாதேவி இருந்த இடத்தைச் சென்றடைந்தான் அப்போ து, அந்தச் சீதாதேவியானவள் அஞ்சி உயிர்நீங்கினவளாம் என்று சொல்லும்படி நடுக்கங்கொண்டு புள்ளிகளையும், கோடுகளையும், மிககவலிமையையும், கடுங் கோபத்தையும், கோபாக்கினியின் புகை தோன்றுங் கண்களையுமுடைய புலியான து தன்னைத் தின்னும் பொருட்டு வரப்பெற்ற ஆண்மகனைப்பிரிந்த இளமை யான பெண் மான்போல உடல் உருகலானாள்.
விளக்க வுரை : உடன் வந்தோரனைவரும் அப்பால் அகல, சீதைக் குக் காவலாயிருந்தோரும் விட்டு நீங்க, இராவணன் தனியே சீதா தேவியிடம் சென்றான். அவனைக்கண்டு, கடும் புலியைக் கண்டஞ்சும்பெண் மான்போலச் சீதாதேவி அஞ்சினாள். நடுங்கின கலை இளம் பிணை' என்ப தற்கு இராமனைப்பிரிந்த சீதையின் நிலை நோக்கி ஆண்மானைப் பிரிந்த பெண்மான் என உரை கூறப்பட்டது.

நிந்தனைப்படலம்
115
இராவணனுக்குப் புலியும், சீதைக்கு ஆண்மானைப்பிரிந்த பெண் மானும் உவமைகள்.
அரக்கன்--எழுவாய். - மேயினன்-பயனிலை. பெண்ணின்விளக்கெ னுந்தகையாள்- எழுவாய், கரைந்தாள்-பயனிலை.:
அநுமான் இவ்விருவர் நிலையினையுங் காணுதல் 22. கூசி யாவி குலைவுறு வாளையும்
ஆசை யாலுயி ராசழி வானையும் காசில் கண்ணிணை சான்றெனக் கண்டனன் ஊச லாடி யுளையு முளத்தினான்.
பதவுரை கூசி - (கற்பினுக்கு இழுக்கு உண்
காசு இல்-குற்றம் இல்லாத டாக்குவானோவென்னும் அச்
கண் இணை சான்று என- இரு கண் சத்தினால்) உடல் நடுங்கி
களுமே சாட்சியாக ஆவிகுலைவுறுவாளையும் - உ யி ர்
கண்டனன் - கண்டவனாகிய அநு நடுங்குகின்றவளான சீதை
மான் யையும்
ஊசலாடி-தத்தளித்து ஆசையால்-மோக ஆசையினால்
உளை யும்-வருந்துகின்ற உயிர் ஆசுஅழிவானையும்- உயிரின்
உளத்தினான் - மனமுடையவனான். பற்றுக்கோடான உடல் அழி பவனாகிய இராவணனையும்,
பொழிப்புரை : கற்பினுக்கு இழுக்கை உண்டாக்குவானோ வென்னும் அச்சத்தினால் உடல் நடுங்கி உயிரும் நடுங்குகின்ற வளான சீதையையும், மோக ஆசையினால் உயிரின் மேற் பற் றுக் கோடாகிய உடல் அழிபவனான இராவணனையும் குற்ற மற்ற இருகண்களுமே சாட்சியாகக் கண்டவனாகிய அநுமான் தத்தளித்து வருந்துகின்ற மனமுடையவனானான்.
விளக்க வுரை : உடன் வந்த யாவரும் விலகி அகலத் தனியே இரா வணன் வருவதைக் கண்டு இவன் என்ன தீங்கிழைப்பானோ வென்று உடல் நடுங்கினாள். இராவணனோ சீதை மேல் வைத்த ஆசை யால் உடல் மெலிந்து போனான். இவ்விருவரின் நிலையினையும் பார்த்த அநு மான் இந்த நிலையில் யாது நடக்குமோவென டமனந் தத்தளித்தான்.

Page 61
116
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்,
அநுமான் வாழ்த்து 23, வாழி சானகி வாழியி ராகவன்
வாழி
நான்மறை வாழிய ரந்தணர் வாழி நல்லற மென்றுற வாழ்த்தினான் ஊழி தோறும் புதிதுறுங் கீர்த்தியான்.
பதவுரை சானகி-சீதாதேவி
நல் அறம்-வேதங்களிற் கூறப் வா P- இராவணனால் தீங்குநேரா
பட்ட நல்ல அறங்களெல் மல் வாழக்கடவாள்
லாம் இ ாகவன்- இராமபிரான்
வாழி வாழக்கடவன வாழி (பழுதற்ற கற்ற கற்பனை
என்று-என்று இவ்வாறு புடைய சீதையைப் பெற்ற
ஊழிதோறும்-யுகங்கள் தோறும் தினால்) வாழ்வ பனாக
புதிது உறும்- மேன்மேலும் புதிது நால் மறை-அவனது புகழைக்
சக புதிதாக வளருகின்ற கூறும் நான்கு வேதங்களும்
கீர்த்தியான்-கீர்த்தி யுடையவனா வாழ-வாழக் கடவன
கிய அநுமான் அந்தணர்-வேதங்களை ஓதுகின்ற
உ-ற வாழ்த்தினான் - முழு மன து தராமணர்கள்
டன் வாழ்த்தினான். வாழியர் -வாழக்கடவாராக
பொழிப்புரை : சீதா தேவி இராவணனால் யாதொரு தீங் கும் நேராமல் வாழக்கடவாள். பழுதற்ற கற்பினை யுடைய சீதையைப் பெற்றதினால் இராமபிரான் வாழ்வானாக. அவன து புகழைக்கூறும் நால் வேதங்களும் வாழக்கடவன. வேதங்களை ஓதுகின் ற, பிராமணர்கள் வாழக்கடவாராக.  ேவ த ங் க ளிற் கூறப்பட்ட நல்ல அறங்களெல்லாம் வாழக்கடவன, என்று இவ் வாறு யுகங்கள்தோறும் மேலும் மேலும் புதிதாக வளருகின்ற கீர்த்தியையுடையவனாகிய அநுமான் முழுமனதுடன் வாழ்த்த லானான்.
விளக்கவுரை : தனியே வந்த இராவணனால் சீன தக்கு யாதேனும் தீங்குநேருமோவென மனங்கலங்கிய அநுமான், அந்நிலையில் தன்னால் ஒருவித உதவியும் செய்யக்கூடாமையால் வாழ்த்தலானான்.
சனகன் மகள் சானகி. இரகுகுலத்தில் பிறந்தவன் இராகவன். நான்மறைகளாவன : இருக்கு- யசூர் சாமம்-அதர்வணம் என்பன. அநுமான் சிரஞ்சீவியாதலால் " ஊழிதோறும் புதிதுறுங் கீர்த்தி யான்' என்றார். கீர்த்தியான்-எழுவாய், வாழ்த்தினான்-பயனிலை.

நிந்தனைப்படலம்
117
இராவணன் சீதையை வேண்டுதல் 24. அவ்வி டத்தரு கெய்திய ரக்கன்றான்
எவ்வி - டத்தெனக் கின்னரு ளீவது நொவ்வி டைக்குயி
லேநுவல் கென்றனன் வெவ்வி டத்தை யமிழ்தென வேண்டுவான்
பதவுரை வெவ் விடத்தை- உயிரைக் கொல்
நொ இடைக் குயிலே - வருந்து லுந் தன்மையுள்ள கொடிய
கி ன் ற இடையையுடைய விஷத்தை
குயில் போன்றவளே ! அ மி ழ் து என வேண்டுவான் -
எ இடத்து - எப்போது அமிர்தமாக நினைத்து விரும்
எனக்கு-எனக்கு புகின்றவனாகிய
இன் அருள் ஈவது-நீ இன்னருள் அரக்கன்- இராவணன்
செய்வது ? அவ்விடத்து - அங்கே
நுவல்க-சொல்லுவாயாக அருகு எய்தி-(சீதாதேவியின் ) சமீ
என்றனன்--என்று கூறினான் ப த்தில் வந்து
பொழிப்புரை : உயிரைக் கொல்லுந் தன்மையுள்ள கொடிய விஷத்தை அமிர் தமென நினைத்து விரும்புகின்றவனாகிய இரா வணன் அங்கே சீதையின் சமீபத்தில் வந்து "வருந்துகின்ற இடையையுடைய குயில் போன்றவளே! எப்போது எனக்கு நீ இன்னருள் செய்வது? சொல்லுவாயா க'' என்று கூறினான்." - விளக்க வுரை : இராவணன் தன் மதிகேட்டினால் உயிரைக் கொல் இலும் கொடிய விஷத்தை அமிர்தம் எனக் கருதலானான். இதனை விரும்பியுண்டால் நம் உயிரைப் போக்கிவிடும் என்று கருதாமல், அமுதம் போல் இனிமையைத் தரும் என்று மாறுபாடாகக் கருதினான்.
சீதையை இன்னருள் ஈயுமாறு விரும்புகிறவனை விஷத்தை அமுத மென வேண்டியவனாகக் கூறியது காட்சியணியாகும். காட்சியணியா வது உ.பமான உபமேயங்களின் காட்சியை ஆரோபித்தல். (ஒன்றை வேறொன்றாயறிதல்)
அரக்கன் -எழுவாய், என்றனன்-பயனிலை.
தான்--அசை.
கவிக் கூற்று 25. ஈசற் காயினு மீடழி வுற்றிறை
வாசிப் பாடழி யாத மனத்தினான் ஆசைப் பாடுமந் நாணு மடர்த்திடக் கூசிக் கூ.சி யினையன கூறினான்.

Page 62
118
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை ஈசற்கு ஆயினும் - தனது வழிபடு
ஆசைப் பாடும் - சீதாதேவியின் தெய்வமாகிய சிவபிரானி
மேற் கொண்டுள்ள பெருங் டத்தில்
காதலும் ஈடு அழிவுற்று-தன்வலிமைகுறை
அ நாணும்- அப்படிப்பட்டதனது யப் பெற்றும்
நாணமும் இறை-சிறிதும்
அடர்த்திட-தன்னை வருத்த )
கூசிக்கூசி - ம ன தி ல் கூ ச் ச ங் வாசிப்பாடு - தனது பெருமிதம்
கொண்டு ! அழியாத - குறைவுபடாத
இனையன - இப்படிப்பட்ட பணிவு மனத்தினான் - மனத்தையுடைய
மொழிகளை வனாகிய இராவணன்
கூறினான்-சொல்லலானான். பொழிப்புரை : தனது வழிபடு தெய்வமாகிய சிவபிரானி டத்தில் தன் வலிமை குறையப்பெற்றும் தனது பெருமிதம் சிறிதும் குறைவுபடாத மனத்தையுடை யவனான இராவணன் சீதாதேவியின்மேற் கொண்டுள்ள பெருங்காதலும், அப்படிப் பட்ட தன து நாணமும் தன்னைவருத்த மனதில் கூச்சங்கொண்டு
இத்தகைய பணிவு மொழிகளைச் சொல்லலானான். - விளக்கவுரை : இராவணன் விமானத்திற் செல்லும்போது வெள்ளி யங்கிரி தடுத்து நிற்பதைக் கண்டு, தனது வழிபடு தெய்வமாகிய சிவ பிரான் வீற்றிருக்கும் மலையென்றுங் கருதாமல் அதனைப் பெயர்த்தெறிய முயன்ற பெருமிதம்படைத்த இராவணன், சீதையிடம் கொண்ட பெருங் காதல் காரண மாக வணக்க மொழிகளைப் பேசலானான் என்றால் காதலின் வன்மை பெரிதே எனக்கவி இரங்குகின்றான்.
இது கவிக்கூற்று. கவிக்கூற்றாவது கவி தன் உள்ளக்கருத்தை இடம் நோக்கி வெளியிடுவது.
மனத்தினன் - எழுவாய், கூறினான்-பயனிலை.
இராவணன் சீதையிடம் நயந்து கூறுதல் (26-37) 26. இன்றி றந்தன நாளை யிறந்தன
என் றி றந்தருந் தன்மை யிதாலெனைக் கொன் றி றந்தபின் கூடுதி யோகுழை சென் றி றங்கி மறந்தரு செங்கணாய்.
பதவுரை குழை சென்று இறங்கி - கு  ைழ
மறந்தரு - கொடுமை செய்கின்ற யென்னும் காதணி வரையிற்
செங்கணாய் - சிவந்த கண்களை 4 போய் நீண்டு
டையவளே !

நிந்தனைப்படலம்
113
இ ன் று இறந்தன -- இன்றைக்கு இணங்குவாய் இன்றைக்கு இணங்குவாய் என்று இன்று வரை நாள்கள் கழிந்து விட்
டன > நாளை இறந்தன - நாளைக்கு இணங்
குவாய் என்று நாளை என்ற சொல்லும் அவ்வாறே கழி
வதாயிருக்கின்றன. என் திறம் - என்னிடத்தில்
தரும் தன்மை- (நீ) அருள்செய்யும்
வகை இது ஆல்-இவ்வாறாகவே இருக்கின்
றது எனைக்கொன்று - ( இ க் க ா ம
 ேந ா ய்) என்னைக் கொன்று இறந்தபின் - நான் இறந்தபின்பு கூடுதியோ - என்னைச் சேர இருக்
கின்றாயோ ?
பொழிப்புரை : குழையென்னும் காதணிவரையிற் போய் நீண்டு கொடுமை செய்கின்ற சிவந்த கண்களை யுடை. யவளே! இன்றைக்கு இணங்குவாய் என்று இன்று வரை நாள்கள் கழிந்து விட்டன. நாளைக்கு இணங்குவாய் என்று நாளை என்ற சொல்லும் அவ்வாறே கழிவதாயிருக்கின்றது. என்னிடத்தில் நீ அருள் செய் யும் வகை இவ்வாறாகவே இருக்கின்றது. இக்காம நோய் என் னைக்கொன்று, நான் இறந்தபின் என்னைச் சேர இருக்கின்றாயோ?
விளக்க வுரை : நீ அருள் செய்யாமையினால் இதுவரை ஒவ்வொரு நாளாகக் கழிந்து விட்டன. இனியும் அவ்வாறே கழியும் போல் தோன்றுகின்றது. நீ இப்பிறப்பில் என்னைக் கூடமாட்டாய் போலும் என வருந்தினான் என்க. இன்று இறந்தன நாளை இறந்தன என்பன ஒருமை பன்மை மயக்கம், குழை சென் றிறங்கி மறந்தரு செங்க ணாய் என்றது அவனது காதலின் தன்மையைவிளக்கியவாறாம்.
(நீ)- எழுவாய், கூடுதியோ-பயனிலை.
27, உலக மொன்றெ டிரண்டொருங் கோம்புமென்
அலகில் செல்வத் தாசிய லாணையில் திலக மேயுன் திறத்தனங் கன்றரு கலக மல்ல தெளிமையுங் காண்டியோ.
பதவுரை திலகமே !-நெற்றிப் பொட்டுப்
செல்வத்து-செல்வத்தை யுடைய போலச் சிறந்தவளே !
அரசியல் ஆணையில் - அரச ா ங் க உலகம் ஒன்றொடு இரண்டு-மூவுல
கட்டளையில் கங்களையும்
உன் திறத்து-உனது சம்பந்தமாக ஒருங்கு ஒம்பும்-ஒருங்  ேக அ ர
அனங்கன் தரு-உருவ மற்றவ சாட்சி செய்கின்ற
னான மன்மதன் உண்டாக்கிய என் -என்னுடைய
கலகம் அல்லது.--போரே அல்லா 'அலகு இல் -- அளவில்லாக
£ல்

Page 63
120
கம்பராமாயணம், அந்தரகாண்டம்
எளிமையும் - (எனக்கு) இழிவைத்
காண்டியோ ?-பார்ப்பாயோ ? ) தரக் கூடிய யாதொரு செய லையும்
பொழிப்புரை : நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்தவளே ! மூவுலகங்களையும் ஒருங்கே அரசாட்சி செய்கின்ற என்னுடை யம் அளவில்லாத செல்வத்தை யுடைய அரசாங்கக் கட்டளையில் உன து சம்பந்தமாக உருவ மற்றவனாகிய மன்மதன் உண் டாக்கிய போரே அல்லாமல் இழிவைத் தரக்கூடிய யாதொரு செயலையும் பார்ப்பாயோ?
விளக்க வுரை : சுவர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூவுலகங்களி லும் என் ஆணை எளிதாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மன் மதன் உன்சம்பந்தமாய் செய்கிற இந்தப் போராட்டத்திலே மா த் திரம் நான் எளிமைப்பட வேண்டியிருக்கிறதே. நீ உன து அ ரு ள் நோக்கால் இதைத் தவிர்க்கலாகாதோ ? என இரங்கிக் கூறினான் என்க. உருவுடையார் எவரும் இராவணனை எதிர்த்து வெல்ல முடி யாது. அநங்கன் உருவில்லாதவன். ஆதலால் அநங்கனை இராவண
னால் வெல்ல முடியவில்லை.
(நீ)-எழுவாய், காண்டியோ-பயனிலை.
வேறோர் உரை இல் திலகமே!-(இருக்கின்ற) வீட்
உன் திறத்து- இராமனைப் பிரிந்தி டிற்குத் திலகம் போன்ற
ருக்கின் ற உனக்கு வளே !
அனங்கன் தரு - மன்மதன் - உண் உலகம் ஒன்றொடு இரண்டு ஒருங்கு
டாக்குகின்ற ஓம்புமென் அகிலல் செல்
கலகம் அல்லது - இக்கலக்கம்விரை
வில் இல்லாமற் போய்விட வத்து அரசியல் ஆணை-மூவுல
எளிமையும் கண்டியோ ? - இரா கங்களையும் ஒருங்கே அரசட்சி
மனை எளிதாக அடையப் (செய்கின் ற என து அளவில்
பெறுவாயோ ? லாத செல்வத்தை யுடைய
(நீ இராமனை அடையமாட்டாய் அரசாட்சியின் மேல் ஆணை
ஆதலின் இணங்குக என்பது யிட்டுக் கூறுகின்றேன்
குறிப்பு பொழிப்புரை : இருக்கின்ற வீட்டிற்குத் திலகம் போன்ற வளே ! மூவுலகங்களையும் ஒருங்கே அரசாட்சி செய்கின்ற என து அளவில்லா த செல்வத்தையுடைய அரசாட்சியின் மேல் ஆணை பயிட்டுக் கூறுகிறேன். இராமனைப் பிரிந்திருக்கின்ற உனக்கு மன்மதன் உண்டாக்குகின் ற இக் கலக்கம் விரைவில் இல்லாமற் போய்விட, இராமனை எளிதாய் அடையப் பெறுவாயோ ? (நீ இராமனை அடையமாட்டாய். ஆதலின் என் கருத்துக்கு இணங் குக என்பது குறிப்பு)

நிந்தனைப்படலம்
121 28. பூந்தண் வார்குழற் பொற்கொழுந் தேபுகழ்
ஏந்து செல்வ மிகழ்ந்தனை யின்னுயிர்க் காந்தன் மாண்டிலன் காடு கடந்துபோய் வாழ்ந்த வாழ்வது மானுடர் வாழ்வன் றோ.
பதவுரை பூ பூவையணிந்துள்ள
இன் உயிர்க் காந்தன் - உ ன து. தண்-குளிர்ச்சி பொருந்திய
இனிய பிராண நாயகன் வார்-நீண்ட
மாண்டிலன்-இறந்து போகாமல் குழல்-கூந்தலையுடைய
காடு கடந்து-(வனவாசங் கழித்த பொன் - பொன்மயமான
பின்) காட்டைக் கடந்து கொழுந்தே -- கொழுந்து போன்
போய்-(அயோத்திக்குச்) சென்று றவளே !
வாழ்ந்த- வாழ இருக்கின்ற புகழ் ஏந்து-கீர்த்தி மிகுந்த
வாழ்வு அது-அந்த வாழ்வு செல்வம் - எள து! பெருஞ் செல்
மானுடர் - அற்பமாகிய மனித வத்தை
ருடைய இகழ்ந்தனை-விரும்பாமல் இகழ்ந்
வாழ்வு அன்றோ - வாழ்க்கையே தாய்
அல்லவா ? பொழிப்புரை : பூவை அணிந்துள்ள குளிர்ச்சி பொருந்திய நீண்ட கூந்தலையுடை ய பொன் மயமான கொழுந்து போன்ற வளே ! கீர்த்தி மிகுந்த என து பெருஞ்செல்வத்தை விரும்பாமல் இகழ்ந்தாய். உனது இனிய பிராணநாயகன் இறந்துபோகா மல், வனவாசங் கழித்தபின், அயோத்திக்குச் சென்று வாழ இருக்கின்ற அந்த வாழ்வு, அற்ப மனிதருடைய வாழ்க்கையே அல்லவா ?
விளக்க வுரை : "இராமன் வனவாசத்தில் மாண்டுபோவான். மாளா மல் தப்பி மீண்டும் அயோத்திக்குச் சென்று அரசு பெறினும் அது வெ றும் அற்ப மானிட வாழ்வு தானே. மூவுலகத்தாரும் ஏவல் புரிய வலிமை, செல்வம், ஆயுள் என்பவற்றால் மேம்பட்ட எனது பெரு வாழ்வை இகழ்ந்து அற்ப வாழ்வை விரும்புவதில் யாதுபயன்?" எனத் தன் வாழ்க்கை மேம்பாட்டினையும் இராமனின் வாழ்க்கைச் சிறுமை யினை யும் எடுத்து விளக்கியவாறாகும். வாழ்ந்த-கால வழுவமைதி, கொழுந்துபோல்வாளைக் கொழுந்தே என்றது உவமையாகுபெயர்.
வாழ்வு- எழுவாய், வாழ்வன்றே-பயனிலை. 29. நோற்கின் றார்களு நுண்பொரு ணுண்ணிதிற்
பார்க்கின் றார்களும் பெறுபயன் பார்த்தியேல் வார்க்குன் றாமுலை யென்சொன் மவுலியால் ஏற்கின் றாரொ டுடனுறை யின்பமால்.

Page 64
122
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை வார்குன்றா-கச்சுக்குள் அடங்காத
பெறும்-அடைகின்ற (மிகப்பருத்த)
பயன் - பயனை முலை-தன்ங்களையுடையவளே!
பார்த்தியேல் - நீ உன் புத்தியினால் நோற்கின்றார்களும் பெருந்தவஞ்
ஆராய்ந்து பார்ப்பாயானால் - செய்கிற தவமுனிவர்களும்,
என்சொல் -என து கட்டளையை நுண்பொருள்-நுண்ணிய அறிதற்
மவுலியால் - தமது சி ர சி னா ல் கரிய பொருளாகிய இறை
ஏற்கின்றாரொடு - (த ா ழ் ந் து வனை
வணங்கி) நிறைவேற்றுகின்ற நுண்ணிதில் - தமது நுண்ணறிவி
தேவருடன் னால்
உடன் உறை-ஒருங்கேவாழுகின்ற பார்க்கின்றார்களும் - ஆராய்கின்ற
இன்பம் - இன்பமேயாகும் (என் மகான்களும்,
பதை அறிவாய்) பொழிப்புரை : கச்சுக்குள் அடங்காத மிகப்பருத்த தனங் சளையுடையவளே! பெருந் தவஞ்செய்கின்ற முனிவர்களும் நுண்ணிய அறிதற்கரிய பொருளாகிய இறைவனைத் தமது நுண்ணறிவினால் ஆராய்கின்ற மகான்களும் அடை கின் ற பயனை நீ உன் புத்தியினால், ஆராய்ந்து பார்ப்பாயானால் எனது: கட்ட ளையைத் தமது சிரசினால் தாழ்ந்து வணங்கி நிறைவேற்றுகின்ற தேவருடன் ஒருங்கே வாழுகின்ற இன்பமேயாகும் என்பதை
அறிவாய்.
- விளக்கவுரை : தவமுனிவர்களும் ம க ா ன் க ளு ம் பிரமன் முதலிய தேவர்களோடு ஓருலகின் வாழும் இன்பத்தையே நாடுகிறார்கள், அந் தத் தேவர்களே நானிட்ட கட்டளையைத் தலையால் நிறைவேற்றக் காத்து நிற்கிறார்கள். ஆதலால் நான் தேவர்களிலும் மேலானவன். அத்தகைய நான் உன்னை இரந்துவேண்டவும் நீ எனக்கு இணங்காமல் இருப்பது முறையல்ல என்று கூறுகின்றான்.
இன்பம்-எழுவாய், (ஆகும்)-பயனிலை.
30. பொருளும் யாழும் விளரியும் பூவையும்
மருள நாளும் மழலை வழங்குவாய் தெருளு நான்முகன் செய்ததுன் சிந்தையின் அருளு மின்மருங் கும்மரி தாக்கியோ.
பதவுரை பொருளும்-உலகத்துப் பொருள்
யாழும்-வீணை யும் களுள் மிகச் சிறந்த குழந்
விளரியும்-விளம்என்னும் பண் தையும்
ணும்

நிந்தனைப்படலம்
123
பூவையும் - நாகணவாய்ப் பறவை
நான்முகன்-நான்கு முகங் க ளை யும்
யுடைய பிரமதேவன் மருளும்-இணை யாகாமல்கல ங்கும்
செய்தது- உன்னைப் படைத்தது படி
உன் சிந்தையில்-உன் மனத்திலே மழலை--குதலைச் சொற்களையே
அருளும்- இரக்கத்தையும்
மின்மருங்கும்- மின்னல் போலத் நரளும் தினமும்
துவழுந் த ன்  ைம யு ள் ள வழங்குவாய்-பேசுகின்றவளே !
இடையையும் தெருளும்-(யாவற்றையும் தெளி
அரிது ஆக்கியோ !-இல்லா ம ற் வாக) அறிந்த
செய்த பின்புதானோ ? பொழிப்புரை : உலகத்துப் பொருள்களுள் மிகச்சிறந்த குழந்தையும், வீணையும், விளரி என்னும் பண்ணும், நாகணவாய்ப் பறவையும் இணையா கா மல் கலங்கும்படி குதலைச் சொற்களையே தினமும் பேசுகின்றவளே ! யாவற்றையும் தெளிவாக அறிந்த நான்கு முகங்களையுடைய பிரமதேவன் உன் மனதிலே இரக் கத்தையும் மின்னல் போலத் துவளும் தன்மையுள்ள இடையை யும் இல்லாமற் செய்த பின்புதான் படைத்தானோ?
விளக்க வுரை : சீதையின் இனிய மழலைமொழிகளுக்கு ம க் க ளி ன் மழலைச் சொற்களும், விளரிப்பண்ணும், நாகணவாயின் இன்னொலியும் ஒப்பாகா து. சீதையின் இடையோ மின்னலைப் போலத் தோன்றி மறையும் தன்மை வாய்ந்தது. இவ்வகை அழகுகள் பலவும் அமையப் படைத்த பிரமன் அவள் உள்ளத்தில் இரக்கத்தை மாத்திரம் படைக் காமற் போனானே. இரக்கத்தையும் படைத்திருந்தால் நீ என் வேண்டு தலுக்கு இணங்கியிருப்பாய் என்றவாறாகும். அரிது இன்மை குறித்து நின்றது.
சீதைக்கு அருள் இன்மையைக் கூற வந்தவர் அவளுக்கு இடை யின்மையையும் உடன் கூறியது விளக்கணியாகும். '' தம்பொருள் என்ப தம் மக்கள்." ஆதலின் குழந்தையைப் பொருள் என்றார்.
நான்முகன்- எழுவாய், படைத்தது -பயனிலை. 31. ஈண்டு நாளு மிளமையு மீண்டில
மாண்டு மாண்டு பிறி துறு மாலைய வேண்டு நாள்வெறி தேவிளிந் தாலினி யாண்டு வாழ்வவ் விடருழன் றாழ்தியோ.
பதவுரை ஈண்டும் நாளும்- நிரம்பிய உனது . இளமையும் இன்பசுகங்களை அது
வாழ் நாள் களும்
பவித்தற்குரிய இளமைப்பரு வமும்

Page 65
124
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
மீண்டில-மீண்டும் வருவனவல்ல,
விளிந்தால் - கழிந்துபோகுமானால் மாண்டு மாண்டு- அவை சிறிது
இனி-இனிமேல் சிறிதாக்க கழிந்து போய் பிறிது உறும் மாலைய - ஒழிந்து
வாழ்வு-சுகம் அநுபவிப்பது போகுந் தன்மையுடையன.
யாண்டு- எப்போது ? வேண்டும் நாள்-விரும்பி இன்பம்
அ இடர்-அந்தப் பெருந்துன்பத் அ நு ப வி த் த ற் கு ரி ய இள
தில் தானே மைப்பருவம்
உழன்று - ஆம் தியோ - வருந்தி வெறிதே- (இன்பம் அநுபவித்த
அழுந்துவாயோ? லில்லாமல்) வீணே
பொழிப்புரை : நிரம்பியஉன துவாழ் கா கள்ளும், இன்பசுகங் களை அநுபவித்தற்குரிய இளமைப்பருவமும் மீண்டும் வருவன வல்ல. அவை சிறிதுசிறிதாகக் கழிந்துபோய் ஒழிந்து போகும் தன்மையுடையன. விரும்பி இன்பம் அநுபவித்தற்குரிய இள ைேமப்பருவம் இன்பம் அநுபவித்தலின்றி வீணே கழிந்து போகு மானால் இனிமேல் சுகம் அநுபவிப்பது எப்போது? அந்தப் பெருந் துன்பத்தில் தானே வருந்தி அழுந்துவாயோ?
விளக்கவுரை : உலகில் இன்பம் நுகர்வதற்குரிய இளமைப் பரு வத்தை வீணாகக் கழித்து விட்டுப் பின்பு துக்கப்படுவது மதியீனம். போன இளமை திரும்பிவராது. இவ்விளமைப்பருவத்திலேயே இரா மனை அடைந்து இன்பம் அநுபவிக்கலாம் எனக் கருதாதே. அது முடியாத காரியம். அல்லது வாழ்நாள் முழுவதும் இப்படியே துன் பப்பட்டுக் கொண்டிருக்கக் கருதுகின்றாயோ? என் விருப்பத்திற்கு இணங்குவாயானால் இளமையும் வீணாகக் கழியாது நீயும் இன்பங்களை அநுபவிப்பாய். நானும் பேறுபெற்றவனாவேன் என்று இராவணன் கூறினான்.
நாளும் இளமையும்-எழுவாய், மீண்டில்- பயனிலை
மாலையவாழ்வு
யாண்டு
3, (நீ)
ஆழ்தியோ
2)
**
32. இழவெ னக்குயிர்க் கெய்தினு மெய் துக
குழைமு கத்துநின் சிந்தனை கோடினாற் பழகநிற்புறும் பண்பியை காமத்தோ | டழகி னுக்கினி யாருள ராவரோ.
பதவுரை குழை முகத்து-(இன்பம் அனுபவி
நின் சிந்தனை-உன து எண்ணம் யாமையால் ) வ ா டு கி ன் ற ன் ச கோடினால் - (என்மீது இரங்காமல்)
முகத்தையுடைய
மாறுபடுமாயின்

நிந்தனைப்படலம்
125
இழவு-மரணம்
காமத்தோடு--காமமும் ஆகியவற் எனக்கு உயிர்க்கு-எனது உயிர்க்கு
றுடன் எய்தினும் எய் துக-நேர்ந்தா லும்
அழகினுக்கு இனி யார்-உன் அழ நேரட்டும். (அது பெரிதல்ல)
குக்கு ஏற்றவாறு அமைந்த பழக நிற்புறும்-உன்னோடு கலந்து
நல்ல ஆடவர் பழகும்படி நி லை த் து நிற் கின்ற
உளர் ஆவரோ ?-(என்னைத்தவிர
வேறுயாரேனும்) உளரோ? பண்பு இவை- இத்தகைய நல்லி
யல்புகளும்
பொழிப்புரை : இன்பம் அனுபவியாமல் வாடுகின்ற முகத் தையுடைய உனது எண்ணம் என் மீது இரங்காமல் மாறுபடு மாயின் மரணம் எனது உயிர்க்குநேர்ந்தாலும் நேரட்டும், அது பெரிதல்ல. 2-ன்னோடு கலந்து பழகும்படி நிலைத்து நிற்கிற இத்தகைய நல்லியல்புகளும் காமமும் ஆகியவற்றுடன் உன் அழகினுக்கு ஏற்றவாறு அமைந்த நல்ல ஆடவர் என்னைத்தவிர வேறு யாரேனும் இருப்பார்களோ ?
விளக்க வுரை : ''என் மீது கருணைபுரியாமல் மாறுபட்டால் நான் யாண்டுபோவேன். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. உனது நல்லியல்புகளுக்கும் அழகுக்கும் இன்ப நுகர்ச்சிக்கும் உனக்கேற்றவர் என்னைவிட வேறு எவருமில்லையே" என் று - சீதையின் நன்மையிர் கருத்துடையான் போல இராவணன் கூறுகின்றான்.
இழவு-எழுவாய், எய்துக- பயனிலை. இனியார்-எழுவாய், உ ளரா, வரோ--பயனிலை.
33. பெண்மை யும்மழ கும்பிற ழாமனத்
திண்மை யும்முதல் யாவையுஞ் செய்யவாய்க் கண்மை யும்பொருந் திக்க ருணைப்படர் வண்மை யென்கொல் சனகரின் மாண்டவா.
பதவுரை பெண்மையும் - பெண் தன்மையும்
கண்மையும் - க ண் ணோ ட் ட அழகும்-அதற்கேற்ற நல்ல அழ
மென்னுந் தாட்சணியமும் கும்
கருணை பொருந்தி - இர க் க ம் பிறழாத மனத் திண்மையும் தள
பொருந்துவதினால் ராத மன உறுதியும் முதல் யாவையும்- முதலான நற்
படர் வண்மையும் -உண்டாகின்ற குணங்களெல்லாம்
கொடைக்குணமும் செய்ய ஆய்-நல்லனவாக அமைந்
- சனகர் இல் - சனக மகாராசன து திருந்தும்
வம்சத்தில்

Page 66
126
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
மாண்ட ஆ(று) - ஒழிந்துபோன
என் கொல்- என்ன காரணமோ ? வகை
பொழிப்புரை : பெண் தன்மையும், அதற்கேற்ற நல்ல அழகும், தளராத மன உறுதியும் முதலான நற்குணங்களெல் லாம் நல்லனவாக அமைந்திருந்தும், கண்ணோட்டமும் இரக்கம் பொருந்தி உண்டாகின்ற கொடைக்குண மும் சனக மகாராசன து வம்சத்தில் ஒழிந்து போனவகை எதனாலோ?
- விளக்க வுரை : சீதைக்கு அழகு முதலியன நிறைவாக அமைந்தி ருக்கின்றன. கண்ணோட்டமும் கொடைக்குண முங் குறைவுபடுகின்றது. இதற்கு யாது காரணமோ தெரியவில்லை. சீதைக்குக் கண்ணோட்டம் இருந்தால் எனக்கு இரங்கி என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். கொடைக்குணமிருந்தால் நான் விரும்புவதைத் தரவேண்டும். இவ் விரண்டும் , செய்யாமையால் அவளிடம் கண்மையும் வண்மையும் இல்லை என இராவணன் கூறுகின்றான். கண்மை என்பது கண்ணோட்டம்
மாண்டவாறு- எழுவாய், என்-பயனிலை. கொல் அசை.
எனக்கு இரங்க" தெரியவி, குணமுங் 7
க)
வ\
34. வீட்டுங் காலத் தலறிய மெய்க்குரல்
கேட்டுங் காண்டற் கிருத்திகொல் கிள்ளை நீ நாட்டுங் கானெடு- நல்லறத் தின்பயன் ஊட்டுங் காலத் திகழ்வ துறுங்கொலோ.
பதவுரை கிள்ளை- கிளி போன்றவளே !
நீ இருத்தி கொல்-நீ இருக்கின் வீட்டும் காலத்து-(இர ா ம னை -
- றாய் போ லும் நான்) கொன்றபோது
நாட்டும் கால்-உ று தி ய ா க ச் அலறிய-ஓலமிட்ட
சொல் லுமிடத்து , மெய் குரல் - (ஏ சீதா! ஏ லெட்சு
நெடு நல் அறத்தின் பயன்--மிக மணா ! என்ற உண்மையான
வும் சிறந்த புண்ணியபயனை குரலை
ஊட்டும் காலத்து-அநுபவிக்கும் கேட்டும்- நீ காதால் கேட்டிருந்
படி விதி கூட்டியபோது தும்
இகழ்வது - அதனை இ க ழ் ந் து காண்டற்கு - அந்த இராம. னை க்
தள்ளிவிடுவது காண்பதற்கு
உறும் கொலோ- தக்க தாகுமோ ? பொழிப்புரை : கிளி போன்ற வ ளே ! இர ா ம னை நான் கொன்றபோது ஓலமிட்ட இராமனின் உண்மையான குரலை நீ காதாற் கேட்டிருந்தும் அந்த இராமனைக் காண்பதற்கு நீ இருக்கின்றாய் போலும். உறுதியாகச் சொல்லுமிடத்து மிக வுஞ் சிறந்த புண்ணியப் பயனை அநுபவிக்கும்படி விதி கூட் டி ய போது அதனை இகழ்ந்து தள்ளிவிடுவது தக்கதாகுமோ ?

நிந்தனைப்படலம்
127
வி ளக்க வுரை : நான் உன்னைக் கொண்டு வருவதற்கு முன்னமே இராமன் இறந்து போனான். அவன் இறக்கும்போது ஏ! சீதா லெட்சு மணா! என்று ஓலமிட்டதையும் கேட்டிருக்கிறாய். அப்படியிருந்தும் இராமனைக் கூட்டவேண்டும் என்று கருதுவது என்ன பேதைமை ? உனது நல்விதி என்னிடத்தில் கூட்டியிருக்கிறது. அதன் பயனை அடைவதே தகுதி என்று இராவணன் கூறினான் என்க
நீ எழுவாய், இரு த் தி - ப ய னி லை, இ க ழ் வ து எ ழு வ ா ய், உறுங்கொல்-பயனிலை. 6' ஏ சீ தா, லெட்சுமணா '' என்ற வரவர று”: இராமனும் லெ ட் சு மணனும் சீதையுடன் தண்டகாரணியத்தில் இருக்கும்போது மாரீசன் என்னும் அரக்கன் பொன்மான் வடிவத்தோடு வந்து சீதை முன் நின்று விளையாட, சீதை அதனைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டினாள். இராமன் அதனைப் பிடித்துவரும்படி துரத்திக்கொண்டு நெடுந் தாரஞ் சென்றுவிட்டான். இறுதியில் இராமன் பொன்மானைக் கொல்ல எண்ணி ஓர் அம்பைச் செலுத்தினான், அப்போது அந்த மான், இராமன் ஓலமிடுவது போன்ற சத்தத்தில் ' ஏ சீதா லெட்சு மணா அபயம் ' என்று அலறி உயிர்விட்டது. இக்குரலைக் கேட்ட சீதை, இராமனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்றெண்ணி, தனக்குக் காவலாக நின்ற லெட்சுமணனைக் கடிந்து கூறி அனுப்பி விட்டாள். லெட்சுமணனும் அகன்றபின் சீதை தனித்திருக்கும் போது, இராவ ணன் துறவிவேடங் பூண்டுவந்து சீதையைக் கவர்ந்து சென்று சிறை வைத்தான்.
35. தக்க தென்னுயிர் வீடெனிற் றாழ்கிலா
தொக்க செல்வ முலையு மொருத்திநீ புக்கு யர்ந்த தெனும் புகழ் போக்கிவே றுக்க தென்னு முறுபழி கோடியோ.
- பதவுரை என்னுயிர் வீடு-(நீ அருள் புரியா
உயர்ந்தது-எனது செல்வம் உயர் மையால் ) என்னுயிர் நாசம்
வ தாயிற்று டைதல்
எனும்- என்கின்ற தக்கது எனில் - நேருமாயின்
புகழ்--கீர்த்தியையும் தாழ்கிலாது - காலதாமதமில்லா
போக்கி-அகற்றி மல்
வேறு - அதற்கு எதிராக ஒக்க செல்வம்- ஒருங்குசேர எனது
உக்கது - (நீ வந்ததினால் என்னு செல்வம் முழுவதும்
டையா செல்வம்) ஒழிந்தது உலையும் -- அழிந்துபோகும்
என்னும்- என்கின்ற ஒருத்தி நீ--ஒப்புயர்வற்ற நீ
உறுபழி- பெரும் பழியை! புக்கு-என்னிடம் சேர்ந்த தால்
கோடி யோ -கொள்வாயோ ?

Page 67
128
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை : நீ அருள் புரியாமையினால் என்னுயிர் நாச மடைய நேருமாயின் காலதாமதமில்லாமல் ஒருங்குசேர எனது செல்வம் முழுவதும் அழிந்துபோகும், ஒப்புயர்வற்ற நீ என் னிடம் சேர்ந்ததினால் என் து செல்வம் உயர்வடைந்தது என்கிற கீர்த்தியை அகற்றி, அதற்கு எதிராக, நீ வந்ததினால் என்னு டைய செல்வம் ஒழிந்தது என்கின்ற பெரும்பழியைக் கொள் வாயோ?
விளக்க வுரை : சீதாதேவியின் அருள் கிடையாமற்போனால் தான் இறப்பது திண்ணமென இராவணன் கூறுகிறான். தான் இறக்கவே தனது செல்வம் யாவும் அழிந்து ஒழியும் என்பதையும் வெளிப்படுத் துகிறான். தான் அழிவதைப்பார்க்கிலும், தனது செல்வத்தை அழித் தாள் என்ற பழி சீதையை அடையப்போகிறதே என்று தான் இரா வணன் மிகுதியும் கவலையுறுவதாகத் தெரிகிறது.
நீ -எழுவாய், கோடியோ ?- பயனிலை 36. தேவர் தேவியர் சேவடி கைதொழுந்
தாவின் மூவுல கின்றனி நாயகம் மேவு கின்றது நுன்கண் விலக்கினை யாவ ரேழையர் நின்னி னிலங்கிழாய்.
பதவுரை இலங்கு இழாய் ! - விளங்குகின்
மூ உலகின்--மூவுலகங்களுக்கும் ஆபரணங்களை அ ணி ந் த
தனி நாயகம்-ஒப்புயர்வற்ற தலை வளே !
மைத் தன்மை தேவர் தேவர்களும்
நுன்கண்-உன்னிடத்தில் தேவியர் -- தேவர்களது மனைவி
மேவுகின்றது -- தானாகவந்தடை மார்களும்
கின்றது . சே அடி - உனது சிவந்த பாதங்
விலக்கினை-(நீ அதனை வேண்டா களை
மென்று) விலக்கினாய் கைதொழும் -  ைக கூ ப் பி த்
நின்னின்-உன்னைப்போல் தொழும்படியான
ஏழையர்-அறிவிலிகள் தா இல்-அழிவில்லாத
யாவர்?- யார் இருக்கிறார்கள் ? பொழிப்புரை : விளங்குகின் ற ஆபரணங்களை அணிந்த வளே! தேவர்களும் தேவர்களின் மனைவிமார்களும் உன து சிவந்த பா தங்களைக் கைகூப்பித் தொழும்படியான அழிவில் லாத மூவுலகங்களுக்கும் ஒப்புயர்வற்ற தலைமைத் தன்மை உன் னிடத்தில் தானாகவே வந்து சேருகின்றது. நீ அதனை வேண் டாமென்று விலக்குகின்றாய், உன்னைப்போல் அறிவிலிகள் யார் இருக்கிறார்கள் ?

நிந்தனைப்படலம்
129
விளக்க வுரை : மூவுலகிலும் ஒப்புயர்வற்ற தலைமைப்பதவி தன்னை அடையும் போது சீதை அதை வேண்டாமெனத் தள்ளி விடுவதை இராவணன் அவளுடைய அறியாமை என் றெண்ணி இரங்குகின்றான்.
தனி நாயகம் - எழுவாய், மேவுகின்றது - பயனிலை.
(நீ)
விலக்கினை
• ஏழையர்
யாவர்?
37. குடிமை மூன்றுல குஞ்செயுங் கொற்றத்தென்
அடிமை கோடி யருளுதி யாலெனா முடியின் மீது முகிழ்த்துயர் கையினன் படியின் மேல்விழுந் தான்பழி பார்க்கலான்.
பதவுரை பழி பார்க்கலான் - (பிறர் மனை
கோடி-ஏற்றுக் கொள்வாயாக வியை விரும்புதலால் தனக்கு
அருளுதி-எனக்கு அருள் புரிவா வரும் ) பழியைச் சிறிதுங் கரு
யாக தாத இராவணன்
என என்று மூன்று உலகும் - மூவுலகத்திலுள்
முடியின் மீது - தனது தலையின்மேல் ளாரையும்
முகிழ்த்து உயர் கையினன் - உய குடிமை செய்யும்- தன்கீழ் வாழுங்
ரக் குவித்த கைகளையுடைய குடியாகச் செய்துள்ள
வனாய் கொற்றத்து -  ெவ ற் றி  ைய க்
படியின் மேல்-நிலத்தின் மீது கொண்ட
விழுந்தான் - விழுந்து வணங்கி என் அடிமை - எனது அடிமைத்
னான். தன்மையை
பொழிப்புரை : பிறர் மனை வியை விரும்புதலால் தனக்கு வரும் பழியைச் சிறிதுங் கருதாத இராவணன் மூவுலகத்திலுள் ளாரையும் தன்கீழ் வாழுங் குடியாகச் செய்துள்ள வெற்றியைக் கொண்ட எனது அடிமைத்தன்மையை ஏற்றுக்கொள்வா யா க.. எனக்கு அருள்புரிவாயாக என்று தனது தலையின்மேல் உயரக் குவித்த கைகளையுடையவனாய் நிலத்தில் விழுந்து வணங்கினான்.
விளக்க வுரை : மூவுலகிலுள்ளாரையும் தனக்கு ஏவல்கொண்ட இராவணன் தன் மான மும் ஆண்மையும் இழந்து, அயலான் மனோ யாளை நயந்து வீழ்ந்து வணங்குகின்றான். இதனால் பெரும் பழியைத் தன தாக்கிக் கொள்வதைக் காணலாம்.
பழிபார்க்கலான்- எழுவாய், விழுந்தான்- பயனிலை.

Page 68
130
கம்பராமாயணம், சுந்தரகாண்டம் சீதையின் கடுஞ் சினம் ( 38 - 60 செய்யுள்கள்) 38.
காய்ந்தன சலாகை யன்ன
வுரைவந்து கதுவா முன்னம் தீய்ந்தன செவிக ளுள்ளந்
திரிந்தது சிவந்த சோரி பாய்ந்தன கண்க ளொன்றும்
பரிந்தில ளுயிர்க்கும் பெண்மைக் கேய்ந்தன வல்ல வெய்ய
மாற்றங்க ளினைய சொன்னாள்.
பதவுரை காய்ந்தன - நெருப்பிற் பழுக்கக்
பாய்ந்தன-ஒழுகின (அப்போ து) காய்ந்தனவாகிய
உயிர்க்கும்-தன து உயிரைப்பற்றி சலாகை அன்ன - இருப்பு நாரா
யும் சங்களைப் போன்ற
ஒன்றும் பரிந்திலள் - (இவ்வாறு உரை-இராவணனது வார்த்தை
கூறுவதினால் இராவணனால் கள்
என்ன தீங்கு நேருமோவென் வந்து கதுவா முன்னம் - காதுக
றும்) சிறிதும் வருந்தாதவ ளில் வந்து நு  ைழ வ த ற் கு
ளாய் முன்பே
பெண்மைக்கு - பெண் தன்மைக்கு செவிகள் -சீதாதேவியின் காதுகள்
ஏய்ந்தன - தகுந்தனவும் தீய்ந்தன கொடுமை தாங்கமாட்
வல்ல-வலிமையுடையனவும் டாமல் எரிந்து போயின
வெய்ய-கொடியனவும் ஆகிய உள்ளம் திரிந்தது - (கடுஞ் சினத் தால்) உள்ளம் (சாந்த நிலை
மாற்றங்கள் இனைய - இத்தகைய யினின்றும்) மாறுபட்டது,
சொற்களை . கண்கள் இரண்டு கண்களிலும்
சொன்னாள் இராவணனை நோக்
கிக் கூறலானாள் சிவந்த சோரி - செந்நிறமான
இரத்தம் -
பொழிப்புரை : 'நெருப்பில் பழுக்கக் காய்ந்தனவாகியஇருப்பு நாராசங்களைப் போன்ற இராவண வது வார்த்தைகள் காது களில் வந்து நுழைவதற்கு முன்பே சீதாதேவியின் காதுகள் கொடுமை தாங்கமாட்டாமல் எரிந்து போயின. கடுஞ்சினத் தால் உள்ளம் சாந்த நிலையினின்றும் மாறுபட்டது. இரண்டு கண்களிலும் செந்நிறமான இரத்தம் ஒழுகின. அப்போது தனது உயிரைப்பற்றியும், இவ்வாறு கூறுவதினால் இராவணை னால் தீங்கு நேருமே என்றும் சிறிதும் வருந்தா தவளாய், பெண் தன்மைக்குத் தகுந்தனவும், கொடியனவும் ஆகிய இத்தகைய சொற்களை இராவணனை கோக்கிக் கூறலானாள்.

நிந்தனைப்படலம்
131
விளக்க வுரை : கற்பு நெறி நின்ற சீதைக்கு இராவணனின் காம் வேட்கை மிகுந்த சொற்கள் பெருஞ் சினத்தை மூட்டின. இதனால் காது தீய்ந்துபோக, கண்களில் இரத்தஞ் சிந்தத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கொடுஞ் சொற்களால் இராவணனைப் பழித்துக் கூறுகின்றாள்.
(சீதை)--எழுவாய், சொன்னாள்-பயனிலை.
சீதை இராவணனை நோக்கிச் சினந்து கூறல் 39. மல்லடு திரடோள் வஞ்சன்
மனம்பிறி தர்கும் வண்ணம் கல்லொடுந் தொடர்ந்த நெஞ்சங்,
கற்பின் மேற் கண்ட துண்டோ இல்லொடுந் - தொடர்ந்த மா தர்க்
கேய்வன வல்ல வெய்ய சொல்லிது தெரியக் கேட்டி
துரும்பெனக் கனன்று சொன்னாள்.
பதவுரை துரும்பு-துரும்பே !
கண்டதுண்டோ? - கண்டது உண் வெய்ய சொல் - நீ கூறிய கொடுஞ்
டோ ? சொற்கள்
இது- இப்போது நான் கூறுவதை
தெரிய- தெரியும்படி இல்லொடும்-நற் குடிப் பிறப்
கேட்டி- நன்றாகக் கேட்பாயாக போடும்
என-- என்று தொடர்ந்த-கூடி வாழுகின்ற
மல் அடு- மற்போரினால் ப  ைக மா தர்க்கு-மகளிர்க்கு
வரைக் கொல்லவல்ல ஏய்வன அல்ல-தகுதி யற்றவை
திரள் தோள்-திரண்ட தோள் யாம்
களையுடைய கல்லொடும் தொடர்ந்த-கல்
வஞ்சன்-வஞ்சகனான இராவண லோடொத்த
ன து நெஞ்சம்-திண்மை நிறைந்த என்
மனம் பிறிதாகும் " வண்ணம்மனமானது
மனம் மாறுபடும்படி கற்பின் மேல்-கற்பைக் காட்டி
கனன்று-கடுங் கோபங்கொண்டு லும் மேலான வேறொன்றை
சொன்னாள்-கூறலானாள். பொழிப்புரை : துரும்பே! நீ கூறிய கொடுஞ் சொற்கள் நற் குடிப்பிறப்பினையுடைய மகளிர்க்குத் தகுதியற்றவையாகும். கல்லோடொத்த திண்மை நிறைந்த என் மன மானது கற்பைக் காட்டிலும் மேலான வேறொன்றைக் கண்.. து உண்டோ ? இப்

Page 69
132
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
போது நான் கூறுவதைத் தெரியும்படி நன்றாகக் கேட்பாயாக என்று மற்போரினால் பகைவரை வெல்ல வல்ல திரண்ட தோள் களையுடைய வஞ்சகனான இராவணனது மனம் மாறுபடும்படி கடுங்கோபங் கொண்டு கூறலானாள்.
விளக்கவுரை : கற்புடை மகளிர் தம் கணவனை யொழிந்த பிற , ஆடவருடன் முன்னின்று முகம் நோக்கிப் பேசார். அவ்வாறு பேச வேண்டிய நிலை ஏற்படின் இடையே ஒரு குழந்தையையோ வேறொரு வரையோ நிறுத்தி அன்னார் முகம் நோக்கிப் பேசுதலே பழந்தமிழர் தம் பெரு மரபு. இம்முறைப்படியே சீதாதேவியும் இராவணனுடைய முகத்தை நோக்கிப் பேசாமல் இடையே வேறெவரு மின்மையால் ஒரு துரும்பையிட்டு, அத்துரும்பை முன்னிலைப் படுத்திக் கூறுவது போலக் கூறலானாள். ' கற்பின் பெருமை யுணராத இராவணனுக்கு அதை உணர்த்தலானாள் என்க.
(சீதை) -எழுவாய், சொன்னாள்-பயனிலை.
40. மேருவை யுருவல் வேண்டின்
விண்பிளந் தேகல் வேண்டின் ஈரெழு புவனம் யாவும்
முற்றுவித் திடுதல் வேண்டின் ஆரியன் பகழி வல்ல
தறிந்திருந் தறிவி லாதாய் சீரிய வல்ல சொல்லித்
தலைபத்துஞ் சிந்து வாயோ.
பதவுரை அறிவு இலா தாய்! - அறிவில்லா
முற்றுவித்திடுதல் வே ண் டி ன்வனே !
அழிக்கவேண்டுமென விரும் மேருவை-மேருமலையை
பி ன லு ம் இவற்றையெல் உருவல் வேண்டின் - உடுருவித்
லாம் செய்ய - துளைக்க விரும்பினாலும்
ஆரியன் பகழி - இராமபிரானு விண் ஆகாயத்தை
டைய பாணம் பிளந்து கிழித்துக்கொண்டு
வல்லது-வல்லமையுள்ளது ஏகல் வேண்டின்- அப்புறம் செல்ல வேண்டுமென விரும்பினாலும்
அறிந்து இருந்து - இதனை நீ ஈர் எழு-பதினான்கு
தெரிந்து இருந்தும் புவனம் யாவும்- உலகங்கள் முழு
சீரியவல்ல-சிறப்பற்ற வார்த்தை வதையும்
களை

நிந்தனைப்படலம்
13',
சொல்லி-உரைத்து
சிந்துவாயோ? - அறுபட்டுப் பூமி தலைபத்தும் -உன து பத்துத் தலை
யில் சிதறுப்படப் போகி களும்
றாயோ ? பொழிப்புரை : அறிவில்லாதவனே ! மேருமலையை ஊடுரு வித் துளைக்க வேண்டுமானாலும் ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு அப்பாற் செல்லவேண்டுமாயினும், பதினான்கு உலகங் களையும் அழிக்கவேண்டுமாயினும் இவற்றையெல்லாம் செய்ய இராமபிரான து பாணம் வல்லமையுள்ளது. இதனை நீ தெரிந்து இருந்தும் சிறப்பற்ற வார்த்தைகளை உரைத்து, உன து பத்துத் தலைகளும் அறுபட்டுப் பூமியிற் சிதறுப்படப் போகிறாயோ?
- விளக்கவுரை : சீதாதேவி தன் நாயகனின் ஆற்றலைப் பெருமிதத் துடன் கூறுகின்றாள். இதனை நீ கேள்விப்பட்டிருப்பாய். ஆதலின் பசப்பு வார்த்தைகளைச் சொல்லி இராமபிரானின் அம்புக்கு இலக்கா கப் போகிறாயோ ? என்று இரங்குகிறாள்.
நீ - எழுவாய், சிந்துவாயோ-பயனிலை. பகழி-,, வல்ல து41. அஞ்சினை -யாத லானன் றாரிய னற்றம் நோக்கி
வஞ்சனை மானொன் றேவி மாயையான் மறைத்து வந்தாய் உய்ஞ்சனை போதி யாயின் விடுதியுன் குலத்துக் கெல்லாம் நஞ்சினை யெதிர்ந்த போது நோக்குமோ நினது நாட்டம்.
பதவுரை அஞ்சினை ஆதலால் - இராமபிரா
வந்தாய் - (எவரும் நம்பத்தக்க னிடத்து நீ அச்சங் கொண்
துறவி வடிவத்தோடு என் டாய் ஆனதினால்
னைக்கவர வந்தாய்
- உய்ஞ்சனை போதியாயின்- உயிர் அன்று-(என்னைக் கவர்ந்து வந்த)
த ப் பி ப் போகவேண்டுமா அன்று
னால் வஞ்சனை மான் ஒன்று ஏவி - மாய
விடுதி - (என்னை இராமபிரானி மான் ஒன்றை ஏவிவிட்டு
டம் கொண்டுபோய்) விட் (அதன்பின்னே இ ர ா ம ன்
டுவிடு சென்றதினால்)
உன்குலத்துக்கு எல்லாம் - உ னது
குலம் முழுவதற்கும் ஆரியன் அற்றம் நோக்கி - இராம்!
நஞ்சினை-விஷம் போன்றவனை பிரான் இல்லாத ச ம ய ம்
அந்த இராமபிரானை பார்த்து
எதிர்ந்தபோது - போரில் எதிர் மாயையால்-வஞ்சனைக் குணத்தி
நிற்கும்போது னால்
நின து நாட்டம்-உனது கண்கள் மறைத்து - (உண்மை வ டி  ைல)
நோக்குமோ- அவரைப் பார்க்க, மறைத்து
முடியுமோ ?

Page 70
134
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
" அயாகவே ராவணன் வெழுக்க
பொழிப்புரை : இராமபிரானுடத்து நீ அச்சங்கொண்டாய் ஆனதினால் என்னைக் கவர்ந்து வந்த அன்று; ம ா ய ம ா ன் ஒன்றை ஏவிவிட்டு இராமபிரான் அதன் பின்னே சென்றதினால், இராமபிரான் இல் லா த ச ம ய ம் பார்த்து, வஞ்சனைக் குணத்தினால் உன் உண்மைவடி வை மறைத்து, எவரும் நம்பத், தக்க துறவிவடித்தோடு என்னைக் கவரவந்தாய். நீ உயிர் தப் பிப்போக வேண்டுமானால் என்னை இரா மபிரானிடம் கொண்டு போய் விட்டுவிடு. இல்லா விட்டால் என்னை மீட்குமாறு இராம பிரான் இங்குதானே வருவார். உனது 'குலம் முழுவதற்கும் நஞ்சுபோன்றவனான அந்த இராமபிரான் போரில் எதிர்நிற்கும்
போ து உனது கண்கள் அவரைப்பார்க்க முடியுமோ?
விளக்கவுரை : கர தூடனர் பதினாலாயிரம் படையோடு எதிர்த்த போது இராமபிரான் தனியாகவே நின்று அவர்களைக் கொன்று குவித்தமையைச் சூர்ப்பனகையால் இராவணன் கேள்விப்பட்டிருந் தான். அதனால் அரக்கர் குலத்துக்கு ஏற்பட்ட இழுக்கைப்போக்க விரும்பியிருந்தால் இராமனோடு போரிட்டு வெற்றியீட்டித் தன் வீரத் தைக் காட்டிச் சீதையைச் சிறைப்பிடித்து வந்திருக்கலாம். இதுவே ஆண்மகனுக்கு அழகு. அவ்வாறில்லாமல் மாரீசனை மாயமானாக்கி அனுப்பி, இராமனில்லாத சயம் பார்த்துத் துறவி வேடம் பூண்டு கன்ளத்தனமாகக் கவர்ந்து வந்தமை பேடித்தனம் என விளக்கியவா றாகும். இராமன் இராவணனது குலத்துக்கு நஞ்சு போல்வான். ஆத லால் தப்பிப் பிழைக்கலாம் என்று எண்ணிவிடாதே என எச்சரித் தாள். தப்புவதற்கு ஒரே ஒருவழியும் கூறுகின்றாள். கள்ளமாய்க் கவர்ந்துவந்த நீ இராமபிரானிடம் கொண்டுபோய் விட் டு வி டு வ தொன்றே தப்பிப்பிழைப்பதற்கு வழியென்று நன்மதி புகட்டினாள். இதைவிட்டுச் சும்மாவிருந்தால் இராமபிரான் வந்து அழித்துவிடுவான். அவனை நீ உன் இருபது கண்களாலுமே பார்க்க முடியாதவனாவாய் என்று இராமனது பெருமையையும் இராவணனது சிறுமையையும் விளக்கலானாள்.
(நீ) - எழுவாய், வைத்தாய் - பயனிலை (நீ)
விடுதி - நாட்டம்,,
நோக்குமோ ? ,,
கன் இராமன் இராகலாம் என்று என்று கூறுகின்றாள் ஒட் டு வி டு வ
42. பத்துள் தலையும் தோளும் பலபல பகழி தூவி
வித்தக வில்லி னாற்குத் திருவிளை யாடற் கேற்ற சித்திர விலக்க மாகு மல்லது செருவி லேற்குஞ் ஈத்தியை போலு மேனாட் சடாயுவாற் றரையின் வீழ்ந்
காய்.

நிந்தனைப்படலம்
135
பதவுரை மேல் நாள் - (நீ என்னைக் கவர்ந்து
பலபல பகழி தூவி - மிகப்பல அம் வந்த) முன்னாளில்
-புகளைப் பிரயோகித்து சடாயுவால்-(என்னை மீட்க உன்
திரு வி ளை யாடற்கு - வில்லைக் னுடன் போராடிய கழுகரச
கொண்டு அழகிய விளையாட் (னான) சடாயுவினால்
டைச் செய்வதற்கு தரையில் வீழ்ந்தாய் - தாக்கப்
ஏற்ற-தகுந்த பட்டு நிலத்தில் வி ழு ந் த வனே !
சித்திர இலக்கம் ஆகும் -- அழகிய
இலக்குப்பொருளேயாகும் பத்துள் தலையும் - உனது பத்துத்
தலைகளும்
அல்லது-அஃதல்லாமல் தோளும்- இருபது தோள்களும்
செருவில்-போரில் வித்தக வில்லினாற்கு-வில்வித்தை
ஏற்கும்- எதிர்த்து நிற்கும் யிற் தேர்ந்த வீ ர ன கி ய
சக்தியைபோலும் - சக்தியுடைய இராமபிரானுக்கு
வன் போலும் ?
பொழிப்புரை : நீ என்னைக்கவர்ந்து வந்த முன்னாளில் என்னை மீட்கும்படி உன்னுடன் போராடிய கழுகசரனான சடாயுவினால் தாக்கப்பட்டு நிலத்தில் விழுந்தவனே ! உன து பத்துத் தலைக களும் இருபது தோள்களும் வில் வித்தையில் தேர்ந்த வீரனாகிய இராமபிரானுக்கு மிகப்பல அம்புகளைப் பிரயோகித்து, வில்லைக் கொண்டு அழகிய விளையாட்டை ஆடுவதற்குத் தகுந்த அழகிய இலக்குப் பொருளேயாகும். அஃதல்லாமல், போரில் எதிர்த்து நிற்கும் சக்தியுடையவன்போலும்,
விளக்கவுரை : இலக்கம் - இலக்குப்பொருள் – அம்பெய்யும்குறி
இராவணன் பத்துத்தலையும் இருபது தோள்களும் உடைய பெரிய வீரனாயினும் இராமன் முன் நின்று போர்புரியும் ஆற்றல் இல்லாத வனே எனச் சீதை கருதி, சடாயுவினால் அடிபட்டு வீழ்ந்த நீ போரில் இராமனை எதிர்க்க வல்லையோ? என்று கேட்கிறாள். உன்பத்துத்தலையும் இருபது தோள்களும் இராமபிரானது வில்விளையாட்டுக்கு இலக்குப் பொருளாகுமே யன்றி எதிர்த்துப்போரிட நீ எம்மாத்திரம் எதே இகழ்ந் தவாறாகும்.
(நீ)-எழுவாய், சக்தியைபோலும்-பயனிலை.
43. தோற்றனை பறவைக் கன்று
துள்ளுநீர் வெள்ளஞ் சென்னி ஏற்றவன் வாளால் வென்ற
யின்றெனி னிறத்தி யன்றே

Page 71
136
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
நோற்றநோன் புடைய வாணாள்
வரமிவை நுனித்த வெல்லாங் கூற்றினுக் கன்றே வீரன்
சரத்திற்குங் குறித்த துண்டோ.
LI தவுரை அன்று என்னைக் கவர்ந்து வந்தார்
நோற்ற நோன்பு:உடைய-செய்த அன்று |
தவத்தின் பயனாக உனக்குக் பறவைக்கு-சடாயு வெ ன் னும்
கிடைத்தா, பறவைக்கு
வாழ்நாள் கோடிக் கணக்க T என தோற்றனை-தோற்றுப் போனாய்
வாழ் நாள் கரும் துள்ளு நீர்-துள்ளிப் பாய்கின்ற
வரம்-வரங்களும் ஆகிய நீரையுடைய
இவை நுனித்த எல்லாம்-குறித் வெள்ளம்-கங்கா நதியை
துக் கூறிய இவையெல்லாம் (சென்னி ஏற்றவன்-சிரசில் ஏற்
கூற்றினுக்கு அன்  ேற இ ய ம றுக் கொண்டவனாகிய சிவ
தேவன் உன்னை அணுகாமல் பிரான து
இருப்பதற்கு அல் ல  ேவ ர்
பயனாகும் வாளால்-சந்திரகாசம் என்னும்
வீரன் சரத்திற்கும் - மகாவீரனான வாளினால்
இராமபிரான து அம்புகளா வென்றாய்-அந்தச் சடாயு  ைவ
லும் வெற்றி பெற்றாய்
குறித்தது உண்டோ ? - ( ய ா அன்றெனில்-அ ந் த வ ா ளி ன்
தொரு தீங்கும் நேரிடாமலி உதவியில்லாவிட்டால்
(ருக்கும் என்று) கு றி த் த அன்றே இறத்தி--அப்  ேப ா  ேத
தாகுமோ ? இறந்திருப்பாய்
(இல்லை என்றபடி) பொழிப்புரை : என்னைக் கவர்ந்து வந்த அன்று சடாயு என்னும் பறவைக்குத் தோற்றுப் போனாய். துள்ளிப் பாய் கின்ற நீரையுடைடய கங்காந்தியைச் சிரசில் ஏற்றுக் கொண்டவ கிைய சிவபிரான து சந்திரகாசம் என்னும் வாளினால் அந்தச் சடாயுவை வெற்றி பெற்றாய். அந்த வாளின் உதவி இல்லா விட்டால் அப்பொழுதே இறந்திருப்பாய். செய்த தவத்தின் பயனாக உனக்குக் கிடைக்க முடியாத முக்கோடி வாழ்நாளும் வரங்களும் ஆகிய குறித்துக் கூறிய இவையெல்லாம் இயம் தேவன் உன்னை அணுகாமல் இருப்பதற்கு அல்லவோ பயன் படும். மகாவீரனான இராமபிரானின் அம்புகளாலும் யாதொரு தீங்கும் நேரிடா தென் று குறித்ததாகுமோ ? (இல்லை என்றபடி)
விளக்க வுரை : ஈசன் அருளிய சந்திரகாசம் என்ற வாட்படை (இல்லாதிருந் தால் கழுகரசனால் அன்றே மாண்டிருப்பாய் என்று சீதா தேன் தான் நேரில் கண்ட இராவணனின் பெலவீனத்தை நினை வூட்டு

நிந்தனைப்படலம்
137
கின்றாள். கழுகரசனை வெல்ல முடியாத நீ எல்லையில்லாத வலிமை கொண்ட இராமபிரானை எங்ஙனம் வெல்ல முடியும் ? என்று கேட் கிறாள். வாளும் நாளும் மற்றைய வரங்களும் உன்னைக் காக்கும் என்று எண்ணிவிடாதே. ஏனெனில் அவையெல்லாம் கூற்று வ ன் உன்னை அணுகாமற். காக்குமேயன்றி இராம பாணத்தைத் தடுத்துக் 'காக்கும் வன்மை அவைகளுக்கில்லையென்று தெரிவிக்கின்றாள்.
(நீ) -எழுவாய். தோற்றனை, வென்றாய், இ ற த் தி எ ன் ப ன பயனிலைகள், குறித்தது-எழுவாய், உண்டோ--பயனிலை.
க.
44. பெற்றுடை. வரனும் நாளும்
- பிறந்துடை யுரனும் பின்னும் மற்றுடை யெவையுந் தந்த
மலரயன் முதலோர் வார்த்தை விற்றொடை யிராமன் கோத்து
விடுதலும் விலக்குண் டெல்லாம் இற்றிடைந் திறு தன் மெய்யே
விளக்கின்முன் னிருளுண் டாமோ!
பதவுரை பெற்று உடை-நீ தவஞ் செய்து
வார்த்தை-வார்த்தைகள் பெற்றுள்ள
எல்லாம்- யாவும் வரனும்-பலவகை வரங்களும்
இரா மன்-இராமபிரான் நாளும் நீண்ட வாழ்நாளும்
வில் தொடைகோத்து - தனது பிறந்து உடை உரனும் - உனது
- வில்லில் அம்பைத் தொடுத்து அ ர க் க ர் குலத்துக்கேற்ப
விடுதலும் விட்டவுடனே இயல்பாயமைந் துள்ள வலி
விலக்குண்டு-விலக்கப்பட்டு மையும் பின்னும் - இன்னும் நீ அடைந்
இற்று உடைந்து துள்ள
இடைந்து-பின்வாங்கி மற்று உடை எவையும் - மற்று
இறு தல்--அழிந்துபோதல் உண்டான யாவும் (ஆகிய
மெய்யே-உண்மையேயாகும் இவற்றையெல்லாம்)
விளக்கின் முன் - ஒளிவிட்டு ஏரி) தந் த-உனக்குக் கொடுத்தருளிய
கின்ற விளக்கின் முன்னே மலரயன் முதலோர் - செந்தா
இருள் உண்டாமோ ? - இருள் மரைமலரில் வீற்றிருக்கின்ற
 ேத ா ன் று  ேம ா ? (இல்லை பிரமன் முதலியவர்களது
என்றபடி) பொழிப்புரை : நீ தவஞ் செய்து பெற்றுள்ள பலவகை வரங்களும், நீண்ட வாழ்நாளும் உனது அரக்கர் குலத்துக் கேற்ப இயல்பாயமைந்துள்ள வலிமையும், இன் னும் நீ அடைந்

Page 72
138
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
துள்ள மற்று உண்டானயாவும் (ஆகிய இவற்றை யெல்லாம்) உனக்குக் கொடுத்தருளிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமன் முதலியோரது வார்த்தைகள் யாவும், இராமபிரான் தன து வில்லில் அம்பைத் தொடுத்து விட்டவுடனே விலக்கப் பட்டு உடைந்து பின்வாங்கி அழிந்துபோதல் உண்மையே யாகும். ஒளிவிட்டு எரிகின்ற விளக்கின் முன்னே இருள் தோன்றுமோ ? (இல்லை)
விளக்க வுரை : இராவணனிடம் இயல்பாயமைந்த வலிமையும், வரத்தினாற் பெற்ற வாள், நீண்ட நாள் முதலிய ய வும் இராமனது ஓர் அம்பினால் அழிந்து ஒழியும் என்று சீதை கூறுகின்றாள். விளக் கின் முன் இருள் ரில்லாத்தன்மைபோல இராமபிரான து அம்பின் முன் 1 இராவணனின் வலிமைகள் அனைத்தும் அழிந்தொழியும் என்பதாம்.
''விளக்கின் முன் இருள் உண்டாமோ" --- எடுத்துக்காட்டுவமை.
எடுததுக்காட்டுவமையாவது : உவமான உவமேயங்கள் தனித் தனியாக நிற்க இடையில் உவமை உருபு இல்லாமற் கூறுவதாகும்.
இறுதல் -எழுவாய், மெய்யே-பயனிலை. இருள்
உண்டாமோ- ,,
45. குன்றுநீ யெடுத்த நாடன்
சேவடிக் கொழுந்தா லுன்னை வென்றவன் புரங்கள் வேவத்
தனிச்சரந் துரந்த மேரு என்றுணைக் கணவ னாற்றற்
குரனிலா திற்று வீழ்ந்த அன்றெழுந் துயர்ந்த வோசை
கேட்டிலை போலு மையா.
பதவுரை குன்று-கைலாயமலையை
புர ங் க ள் வே வ ~ திரிபுரங்களும் நீ எடுத்த நாள் - நீ வேரோடும்
இ வெந்து நீறாகும்படி பறித்து எடுத்த காலத்தில்
தனிச்சரம்-- ஒப்பற்ற அம்பினை தன் சே அடிக் கொழுந்தால் -
துரந்த-எய்தற்கு இடமாய் நின்ற தனது சிவந் த பா தங்களின்
மேரு-மேருமலையாகிய வில் (சிவ விரலால் அழுத்தி
தனிசு) உன்னை வெ ன் ற வ ன் - உன்னை
என் துணை- எனக்குத் துணையான வெற்றி கொண்டவனாகிய
கணவன் ஆற்றற்கு - நாயகன து சிவபிரான்
வலிமையைத் தாங்குவதற்கு

நிந்தனைப்படலம்
139
உரன் அலாது-ஏற்ற வலிமை இல்
எழுந்து-தோன்றி லாமல்
உயர்ந்த- எங்கும் பரந்த இற்று வீழ்ந்த-ஒடிந்து விழுந்த
ஓசை-பேரோசையை அன்று- இக்காலத்தில் (என் திரு
கேட்டிலைபோ லும்-நீ கேட்கவில் LEண காலத்தில்)
லைப் போலும் - பொழிப்புரை : கைலாய மலையை நீ வேரொடும் பறித்து எடுத்த காலத்தில், தனது சிவந்த பா தங்களின் விரலால் அழுத்தி உன்னை வெற்றி கொண்டவனாகிய சிவபிரான், திரிபுரங்களும் வெந்து நீறாகும்படி ஒப்பற்ற அம்பினை எய்தற்கு இடமாய் நின்ற மேருமலையாகியவில் (சிவதனிசு) எனக்குத் துணைவனான
நா யகனது வலிமையைத் தாங்குவதற்கு ஏற்ற வலிமை இல் லாமல் ஒடிந்து விழுந்த அந்தக்காலத்தில் (எனது திருமண காலத்தில்) தோன்றி எங்கும் பரந்த பேரோசையை நீ கேட்க வில்லைப் போலும்.
- விளக்க வுரை : இராவணன் திக்குவிசயஞ் செய்தபோது கைலாய மலை குறுக்கிட அதனை வேரோடு பெயர்த்தெறியத் தொடங்கவே சிவபிரான் தமது காற் பெருவிரலால் அழுத்தி இராவணனை வெற்றி கொள் ள லானார். - இத்தகைய பேராற்றல் வாய்ந்த சிவபிரான் திரி புரத்தை அழிப்பதற்காக மேருமலையை வில்லாக வளைத்துக் கொண் டார். இந்த _ வில்லாகிய சிவ த னிசு சீதையின் திருமணகாலத் தில் இராமபிரானால் வளைக்கப்பட்டு - இராமபிரானின் ஆற்றலைத் தாங்கமாட்டாமல் கட்ட ஒடிந்துபோயிற்று. பட் அ ப் போ து உண்டான பேரொலி எங்கும் பரந்தது. இந்த வரலாற்றையெல்லாம் சிதை இராவணனைப் பார்த்துக் கூறுகின்றாள். )
உன்னை விரல் நுனியால் வெற்றிகொண்ட சிவபிரானின் ஒப்பற்ற வில்லை - என து கணவர் ஒரு கணப்பொழுதில் ஒடித்துவிட்டார். அந்தப் பேரொலி உன் காதில் விழவில்லையா ? என்று கேட்கிறாள். இதனால் இராமபிரானின் பேராண்மையும் இராவணனின் வலியின்மை யும் புலப்படுத்தியவாறாம்.
நீ-எழுவாய், கேட்டிலை போலும்-பயனிலை"
46. மலையெடுத் தெண்டிசை காக்கு மாக்களை
நிலைகெடுத் தேனெனு மாற்றம் கேருநீ சிலையெடுத் திளையவ னிற்கச் சேர்ந்திலை தலையெடுத் தின்னமு மகளிர்த் தாழ்தியோ.

Page 73
140
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை மலை எடுத்து - கைலாயமலையைப்
இளையவன்-இளையவனாகிய இலட் பேர்த்தெடுத்து
சுமணன் எண் திசை - எட்டுத்திசைகளையும்
நிற்க - என்னைக் காத்து நிற்கும் காக்கும் - பாது காக்கின்ற
போது 1.மாக்களை- திக்குயானைகளை
சேர்ந்திலை-வராமல் நின்றாய் . நிலை கெடுத்தேன் - நிலைகலங்கச்
செய்து வென்றேன்
இன்ன மும்- இனிமேலும் எனும் மாற்றம் - என்கிற வீர
தலை எடுத்து -- மகாவீரன் போல ந் வார்த்தைகளை
தலை எடுத்து (நாணமின்றி) நேரும் நீ-சொல்லிக் கொள்கிற நீ .
மகளிர்தாம் தியோ - பெண் களை சிலை எடுத்து-வில்லை எ டு த் து க்
வணங்குவாயோ? கொண்டு -- பொழிப்புரை : கைலாயமலையைப் பேர் த்தெடுத்து, எட்டுத் திசைகளையும் பாதுகாக்கின்ற திக்குயானைகளை நிலைகலங்கச் செய் து வென்றேன் என்கிற வீர வார்த்தைகளைச் சொல்லிக் கொள்கிற நீ, வில்லை எடுத்துக்கொண்டு இளையவனான இலட் சுமன்ை என்னைக்காத்து நிற்கும்போது நீ வராமல் நின்றாய் இனிமேலும் மகாவீரன் போலத் தலை எடுத்து (நாணமின்றி) பெண்களை வணங்குவாயோ?
விளக்க வுரை : கைலாயமலையைப் பெயர்த் தெடுத்தேன், தி ன ச யானைகளை வென்றேன் என்று வீரம் பேசுகிற நீ, இளையவனான இலட் சுமணன் கையில் வில்லேந்தி என்னைக் காத்து நிற்கையில் அவனோடு போரிட்டு வெல்லும் ஆற்றலில்லாமையால் அவனை அகலும்படி தந் திரம் பண்ணி என்னைக்கவர்ந்து வந்தாய், நீயும் ஒரு வீரனென இன் னும் தலை நிமிர்ந்து திரிகிறாயோ ? அதுவுமன்றி பெண்ணின் காலிலும் விழுகின்றாயே. உன் வீரமும் ஒரு வீரமா என இகழ்ந் தவாறாகும்.
நீ-எழுவாய். சேர்ந்திலை, தாழ்தியோ என்பன - பயனிலைகள்.
47. ஏழைநின் னொளித்துறை யின்ன தாமென
வாழியெங் கோமக ன றிய வந்தநாள் ஆழியு மிலங்கையு மழியத் தாழுமோ ஊழியுந் திரியுமுன் னுயிரொ டோயுமோ.
பதவுரை ஏழை- அறிவில்லாதவனே
என-என்று நின் ஒளித்து உறை - நீ ஒளித்து
எம் கோமகன்-எமது தலைவனாகிய - வாழுகின்ற உறைவிடம்
இராமபிரான் இன்னதாம்- இதுவாகும்
அறிய-அறிந்து கொண்டு

நிந்தனைப்படலம்
141
வந்த நாள் - இங்கேவரப்போகும்
நாளில் ஆழியும் - இலங்கையைச் சூழ் ந்
துள்ள கடலும் இலங்கையும் - இந்த இலங்கைமா
நகரும் அழிய-அழிந்துபோக தாழுமோ? - (அவ்வளவோடு அவ
ரது கோபம் தணியுமோ?
உன் உயிரொடு - உன் உயிரை
வாங்கிய பின்னும் ஓயுமோ- (அவருடைய  ேகா ப க்
கனல்) அடங்குமோ (அடங்
காது என்றபடி) ஊழியும் - ஊழிக்காலத் தீயும்
தீயும் - தீந்து போகும்படி செய்ய
வல்ல் து.
பொழிப்புரை : அறிவில்லா தவனே! நீ ஒளித்து வாழுகின்ற உறைவிடம் இதுவாகும் என்று எமது தலைவராகிய இராம பிரான் அறிந்து கொண்டு இங்கேவரப் போகின்ற நாளில் அவரது கோபத்தைத் தாங்க மாட்டாமல் இலங்கையைச் சூழ்ந் துள்ளகடலும் இந்த இலங்கைமாநகரும் அழிந்துபோக, அவ்வள வோடு அவரது கோபம் தணியுமோ? (இலங்கை வேந்தனாகிய) உன் உயிரை வாங்கியபின்னும் அவரது கோபக்கனல் அடங் குமோ? ஊழிக்காலத்தீயும் தீந்து போகும்படி செய்யவல்லது.
விளக்கவுரை : நீ என்னை ஒளித்துக் கொண்டுவந்து சிறை வைத் திருக்கும் இவ்விடத்தை எமது தலைவனாகிய இராமபிரான் அறிந் தானானால் நாளைக்கே வந்து விடுவான். அப்போது அவன து கோபக் கனல் என்னைச் சிறைவைத்துள்ள இவ்விலங்கையையும் இதைச்சூழ்ந். துள்ள கடலையும் அழிப்பதோடு தணிவடையாது. இலங்கை வேந்த னாகிய உன்னையும், அழித்தே தீரும் என்று இலங்கை அழிவையும் இரா வணன் அழிவையும் ஒருங்கே கூறுகின்றாள். இதற்கு அவள் கண்ட நிமித்தங்களும் திரிசடை கண்ட கனவும் துணை புரிந்தன.
(இராமனது (கோபம்)-எழுவாய். தாழுமோ, ஓயுமோ என்பன பயனிலைகள்.
48. வெஞ்சின அரக்கரை விளித்து வீயுமோ
வஞ்சனை நீசெய வள்ளல் சீற்றத்தால் எஞ்சலி லுலகெலா மெஞ்சு மெஞ்சுமென்று அஞ்சுகின் றேனிதற் கறனுஞ் சான்றரோ.
பதவுரை வெ ஞ் சி ன -- (இராமபிரானது
அரக்கரை - அரக்கர்கள் யாவரை (கோபம்) கொடி ய கோபத்
 ைதயு டைய
விளித்து (கெ7 ன்று
யும்

Page 74
142
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
வியுமோ - (அவ்வளவோடாவது) |
எஞ்சல் இல் -- யாதொரு குறையு தணியுமோ
மில்லாத நீ-கொடியவனான நீ
உலகு எலாம்-உலகங்கள் யாவும் வஞ்சனை செய-வஞ்சனையாக என்
எஞ்சும் எஞ்சும்-அழியும் அழியும் னைக் கவர்ந்துவந்த செயலைச்
என் று அஞ்சுகிறேன்-என்று பயட் செய்ய
படுகிறேன் வள்ளல் - கருணை வள்ளலாகிய
இதற்கு- இவ்வாறு நான் அஞ்சுவ இராமபிரானது உள்ளத்தில்
எ தற்கு - எழுந்த
அற்னும்--அறநூலும் சீற்றத்தால் கொடுஞ்சினத்தினால் சான்று-சாட்சியாகும்
பொழிப்புரை : (இராமபிரான து கோபம்) கொடிய கோபத் தையுடைய அரக்கர்யாவரையும் கொன்று அவ்வளவோடாவது தணியுமோ ? கொடியவனான நீ வஞ்சனையாக என்னைக் கவர்ந்து
வந்த செயலைச் செய்ய, கருணைவள்ளலாகிய இராமபிரான து: உள்ளத்தில் எழுந்த கொடுஞ் சினத்தினால் யாதொரு குறையு மில்லாத உலகங்கள் யாவும் அழியும் அழியும் என்று நான் பயப்படுகிறேன். இவ்வாறு நான் பயப்படுவதற்கு அறநூலும் சாட்சியாகும்.
விளக்க வுரை : எனது கணவருடைய கோபம் உன்னை மாத்திர மன்றி உன் அரக்கர் குலம் : முழுவதையும் அழித்தாலுந் தணியாது. நீ ஒருவன் செய்த தீவினையால் இவ்வுலகெலாம் அழிந்து விடுமோ வென அஞ்சுகிறேன் என்று சீதாதேவி இரங்கிக் கூறினாள் என்க. ''பெரியோர் சினத்துக்கு ஆளானோர் குலத்தொடும் மாய்வர்".- என்பது
அற நூற் கொள்கை. இதனைத் திருக்குறள் : ''குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின் றன்னார் மாய்வர் நிலத்து'' என்று விளக்குதலறிக. யான்- எழுவாய், அஞ்சுகின்றேன்-பயனிலை.
49. அங்கண்மா ஞாலமும் விசும்பு மஞ்சவாழ்
வெங்கணாய் புன்றொழில் விலக்க மேற்கொளாய் செங்கண்மா னான்முகன் சிவனென் றேகொலோ எங்கணா யகனையு நினைந்த தேழை நீ.
பதவுரை அம்கண் அழகிய இடம் அகன்ற -
அஞ்ச- உன்னைக் கண்டு அஞ்சும் மா ஞாலமும்-பெரிய நிலவுல
படியாக கத்திலுள்ளவர்களும்
வாழ்-வாழ்கின்ற விசும்பும்-வானுலகத்திலுள்ளவர்
வெம்கணாய்-கொடுமை யுடைய களும் 3
வனே !

நிந்தனைப்படலம்
143
ஏழை-அறிவில்லாதவனே !
நான்முகன்-நான்கு முக ங் க ளை புன் தொழில்-நீ மேற் கெ ா ண்
யுடைய பிரமதேவனும் - டுள்ள இழிதொழிலை
சிவன்-சிவபிரானும்
என்றே கொலோ-என்ற இவர் விலக்கி-விலக்கிவிட்டு
களைப் போலச் சாமானிய மேல் கொளாய் -  ேம ல ா ன
மாகவோ தொழிலைக் கைக் கொள்ளு
எங்கள் நாயகனையும்- எமது தலை கிறாயில்லை
வகிைய இராமபிரானையும் செங்கண் மால்-சிவந்த கண்களை
நீ நினைத்தது - நீ நி னை த் து க் யுடைய திருமாலும்
கொண்டனை, பொழிப்புரை : அழகிய இட மகன்ற பெரிய நிலவுலகத்தில் உள்ளவர்களும் வானுலகத்தில் உள்ளவர்களும் உ ன் னை க் கண்டு அஞ்சும்படியாக வாழ்கின்ற கொடுமை யுடையவனே ! அறிவில்லா தவனே! நீ மேற்கொண்டுள்ள இழிதொழிலை விலக்கி விட்டு மேலான தொழிலைக் கைக்கொள்ளுகிறா யில்லை. சிவந்த கண்களையுடைய திருமாலும், நான்கு முகங்களையுடை ய பிரம தேவனும், சிவபிரானும் என்ற இவர்களைப்போலச் சாமானிய மாகவோ எமது தலைவனாகிய இராமபிரானையும் நினைத்துக் கொண்ட னை.'
விளக்க வுரை : நீ பூவுலகத்தாரும் வானுலகத்தாரும் அஞ்சும்படி கொடுமையுள்ளவனாய் இருக்கிறாய். இது தான் அரசியல் முறையாமா? திருமாலும் பிரமனும் உனது கொடுமைகளைக் கண்டு ஒன்றுஞ் செய் யாமல் இருப்பது போல எனது கணவனான இராமபிரானும் சும்மா விருப்பார் என்று எண்ணுகிறாயோ ? இராமபிரான் மும்மூர் த் தி களி லும் மேம்பட்டவர் என்பதை அறிவிலியாகிய நீ எவ்வாறு அறி வாய் என்று இராமனின் மேன்மையையும் இராவணன் தவறாது தண் ட.னைப் படுவான் என்பதையும் தெளிவுபடுத்த லானாள்.
நீ-எழுவாய், நினைத்தது (நினைந்தனை) - பயனிலை.
களி லும் ஒன்று எண்ணுகிறானே இராமபிரான்
50. மானுய ரிவரென மனங்கொண் டாயெனின்
கானுயர் வரைநிகர் கார்த்த வீரியன் தானொரு மனிதனாற் றளர்ந்து ளானெனில் கேனுயர் தெரியலான் றன்மை தேர்தியால்.
பதவுரை இவர்- இராம இலட்சுமணராகிய
மனங்கொண்டாய் எனின் - மன இவர்கள்
தின் கண்ணே அலட்சியமாக மானுயர் என - மனிதர் தானே
எ ண் ணி ன யா யி ன் உன்னை என்று
வெற்றி கொண்டவனாகிய
கர்தா- 8

Page 75
144
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
கான் உயர் - காட்டில் உயர்ந்து
தளர்ந்துளான் எனில் - வலிமை தோன்றுகின்ற
இழந்தானென்றால் (அப்பரசு
ராமனையும்வலியொடுக்கின) வரை நிகர்-மலையை ஒத்த
தேன் உயர்-தேன் நிறைந்த கார்த்த வீரியன் தான்-கார்த்த
தெ ரி ய லா ன் தன்மை - மலர் வீரியார்ச்சுனன் என்பவனும்
மாலையை அணிந்த இராம' ஒரு மனிதனால் (பரசுராமன் என்
பிரானது தன்மையை னும்) ஒரு மனிதனாலே
தேர் தி-ஆலோசித்துப் பார் பொழிப்புரை : இராம இலட்சுமணராகிய இவர்கள் வெறும் மனிதர் தானே என்று மனதின்கண்ணே அலட்சியமாக எண்ணி னாயாயின் உன்னை வெற்றி கொண்டவனான காட்டில் உயர்ந்து தோன்றுகின்றமலையை யொத்தகார்த்தவீரியார்ச்சுனன் என்பவ னும் பரசுராமன் என்னும் ஒரு மனிதனாலே வலிமை இழந்தா னென்றால், அப்பரசுராமனையும் வலியொடுக்கின தேன் நிறைந்த மலர்மாலையை யணிந்த இராமபிரானது தன்மையை ஆலோசித் துப்பார்.
விளக்க வுரை : இராம இலட்சுமணர்களை வெறும் மனிதரென்று இகழாதே.. உன்னை வென்று, சிறைவைத்த கார்த்தவீரியார்ச்சுனன் என்பவன் மகாவலிபடைத்தவன் ஆயினும் பரசுராமன் என்னும் ஒரு மனிதனால் வெற்றி கொள்ளப்பட்டான் என்றால் பரசுராமனின் பெரு வலிமையை இயம்பவும் வேண்டுமா ? அத்தகைய பரசுராமனையும் என் நாயகன் வெற்றிகொண்டான் ஆதலால் இராமபிரானை வெறும் சாமானிய மனிதனாகக் கருதிவிடாதே என்று தனது கணவனின் பெரு மையும் இராவணனின் சிறுமையுந் தோன்ற இராவணனை நிந்தித்த வாறறிக.
நீ-எழுவாய், தேர்தி-பயனிலை.
இராவணனைக் கார்த்தவீரியார்ச்சுனன் வென்ற வரலாறு :
இராவணன் திக்குவியயஞ் செய்த காலத்தில் கார்த்தவீரியார்ச்சு னன் அரசாண்டுகொண்டிருந்த மாகிஷ்மதி ப நகருக்கு வந்தான் . கார்த்தவீரியார்ச்சுனனைப்போருக்கு வருமாறு அறைகூவி அழைத்தான். அங்குள்ளோர் கார்த்தவீரியன் தன் காதல் மகளிரொடு புன்னல் விளை யாட நருமதை - -ஆற்றிற்குப் புறப்பட்டுப் போய்விட்டான் என்று சொன்னார்கள். இதனால் இராவணன் நருமதை ஆற்றங்கரைக்கு வந்தான்.. ஆற்றில் நீராடி, ஆற்றங்கரையில் மணலாற் சிவலிங்கம் அமைத்து வழிபாடு புரிந்தான். அவ்வேளை தன து நீர்விளையாட்டிற்கு ஆற்றுப் பெருக்குப் போதாமையால் காத்தவீரியன் தனது ஆயிரம் கைகளில் ஐஞ்நூ று கைகளினால் ஆற்று நீரை மறித்துக்கொண்டு,

நிந்தனைப்படலம்
145
ஏனைய ஈஞ்ஞறு
கைகளினாலும் நீர்விளையாட்டுப் புரியலானான். இதனால் வெள்ளமாகப் பெருகிய நீர்ப்பெருக்குக் கரைகடந்து இரா வணன் பூசித்துக் கொண்டிருந்த சிவலிங்கத்தை அழித்து விடாது. இதனாற் கோபங்கொண்ட இராவணன் சேனையுடன் போர் தொடங் .கினான். கார்த்த வீரியன் தன் ஆயிரம் கைகளில் இருபது கைகளினால் இராவணனுடைய இருபது கைகளையும் பிடித்துக்கொண்டு, மற்றைய கைகளினால் அவனைப் பலவாறு வருத்திச் சிறையில் அடைத்தான். இதனை விபீஷணனால் அறிந்த அவன் பாட்டனாராகிய புலத்தியமகா முனிவர் கார்த்தவீரியனை வேண்டி அவனைச் சிறைவிடுவித்தனர் என்பதாம்.
"யதை - வ.
11 பரசுராமன் கார்த்தவீரியார்ச்சுனனை வென்ற வரலாறு : கார்த்த வீரியார்ச்சுனன் ஒருநாள் சேனையுடன் வனத்துக்குச் சென்று வேட்டை யாடிக் களைத்துப் பரசுராமனின் தந்தையான சமதக்கினி முனிவ ருடைய ஆச்சிரமத்துக்கு வந்தான். முனிவர் அவனுக்கு விருந்திட்டு உபசரித்தார். அவன் விருந்துண்டு மகிழ்ந்து போகும்போது 9 வரிட மிருந்த காமதேனுவைக் கண்டு, இதுவே அவருக்குப் பலவளங்களையும் எளிதிற் சுரந்து அளித்தமை யறிந்து அதின்மேல் விருப்புற்று முனிவ ரனுமதியில்லாமல் காமதேனுவை வலிதிற் கவர்ந்து சென்றான். இதனை யறிந்த அவர் மைந்தனான பரசுராமன் பெருஞ்சின முற்று ஆயு தங்க ளுடனே சென்று கார்த்தவீரியனுடன் போரிட்டு அவன் சேனையை நிலைகுலையச் செய்து, தனது கோடாலிப் படையால் அவனது ஆயிரம் தோள்களையும் தலையையும் வெட்டி விழுத்தி வெற்றி கொண்டான் என்பது வரலாறு.
"ன்ப."யும்""ய்து,"
iii பரசுராமனை இராமபிரான் வெற்றி கொண்ட வரலாறு : காட் சிப்படலம் 27 ஆம் செய்யுள் விளக்கவுரையுட் காண்க.
51. இருவரென் றிகழ்ந்தனை யென்னின் யாண்டெல்லை
ஒருவனன் றேயுல கருக்கு மூழியான் செருவங் காலையென் மெய்ம்மை தேர்தியால் பொருவரும் திருவிழந் தாவி பொன்றுவாய்.
பதவுரை அநாயம் - அநியாயத்தினாலே
இருவர் என்று- இராம இலட்சு பொருவு அரும்-ஒப்பு இல்லாத
மணரோ இருவ ர் த ா 13 ன திரு இழந்து-உன து பெருஞ்செல்
(நாங்களோகணக் கற் ற வ ர் வத்தை இழந்து
கள்) என்று (பொன்றுவாய்- முக்கோடி வ ா ழ்
இகழ்ந்தனை என்னின்-அ ல ட் சி நாளும் அழிய நிற்பவனே !
- யஞ் செய்தாயானால்

Page 76
146
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
யாண்டு எல்லை-யுகமுடிவிலே உலகு அழிக்கும் ஊழியான்-உல
கங் க ள அ ழிப்பவனாகிய சங்
காரக் கடவுள் ஒருவன் அன்றே-ஒருவன் மாத்
திரந்தானே அல்லவா ?
செருவருங்காலை-போர் நி க ழு ம்
பொழுது என்மெய்ம்மை- நான் உண்மையே
கூறினேன் என்பதை தேர் தி-நீ உணர்வாய்.
பொழிப்புரை : அநியாயத்தினாலே ஒப்பு இல்லா த உன து பெருஞ் செல்வத்தை இழந்து முக்கோடி வாழ்நாளும் அழிய நிற் பவனே! இராம இலட்சுமணரோ இருவர் தானே ! நாங்களோ கணக்கற்றவர்கள் என்று அலட்சியஞ் செய்தாயானால், யுகமுடி விலே உலகங்களை அழிப்பவனாகிய சங்காரக்கடவுள் ஒருவன் மாத்திரந்தானே அல் லவா? இனி, போர் நிகழும்பொழுது நான் உண்மையையே கூறினேன் என்பதை நீ உணர்வாய்.
விளக்கவுரை : இராம இலட்சுமணர் இருவர் தானே. நாங்களோ கணக்கற்றவர்கள். எங்களை அவர்களால் என்ன செய்யமுடியும் என்று எண்ணுவாயாயின் நான் சொல்வதைக் கேள். உலகமுடிவில் யாவற் றையும் அழிக்கின்ற ஒப்புயர்வற்ற தனிப்பெருங் கடவுள் ஒருவரே. அவரே யாவற்றையும் அழித்தபின் தான் மாத்திரம் அழியாமல் நிற்கும் அநாதிப்பொருள். அவரே இராமனாக அவதரித்துள்ளார் என்பதை உணர்வாயாக. நீ இப்போது உணராவிட்டாலும் இராம் இலட்சுமணர் உன்னுடன் போர்புரியும்போது நன்றாக உணருவாய் என்று இராவணனின் தற்பெருமையைப் போக்க இராமனின் தனிப் பெருமையை எடுத்துரைக்கலானாள்.
ஊழியான் -எழுவாய், ஒருவனன்றே-பயனிலை (நீ) , - , ,, தேர் தி - - ,,
52. பொற்கணான் றம்பியென் றினைய போர்த்தொழில்
விற்கொணான் பொருவுதோ ளவுணர் வேறுளார் நற்கணார் நல்லறந் துறந்த நாளினும் இற்கணா லிறந்தில ரிறந்து நீங்கினார்.
பதவுரை
பொன்கணான் - பொன்மயமான
உடம்பினை உடையவனான
இரணியாட்சனும் தம்பி-அவன து தம்பியாகிய இர
மணியகசிபுவும்
என் று- என்று கூறப்படும் இனை ய- இத்தகைய போர்த்தொழில் போர்த்தொழி
லிலே வல்லவர்களும் வில்கொள் வில் லின்கண் உள்ள

நிந்தனைப்படலம்
147
நாண் பொருவு தோள் - ந ா ண்
உராய்ந்து தழும்பேறிதோள்
களையுடைய வர்களுமான வேறு உளார் அவுணர் - ம ற் று
முள்ள அரக்கர்கள்
• நற்கண் ஆர்- நல்வழியிற் பொருந்
-- திய ன் நல் அறம்-மேலான தருமநெறியி
னின்றும்
துறந்த நாளினும் - தவறித் தீய
வழியிற் சென்றகாலத்திலும் இல்கணால் - பிறர்மனைவியரிடத்
தில் இறந்திலர் - (உன்னைப் போல)
வரம்புகடந்து நடவாதவர்க
ளாகவே இறந்து நீங்கினார் - இறந்து ஒழிந்
தார்கள்.
பொழிப்புரை : பொன்மயமான உடம்பினை உடையவனான இரணியாட்சனும் அவன் தம்பியாகிய இரணியகசிபுவும் என்று கூறப்படும் இத்தகைய போர்த்தொழிலில் வல்லவர்களும் வில்லின் கண் உள்ள நாண் உராய்ந்து தழும்பேறிய தோள்களையுடை ய வர்களுமான மற்றுமுள்ள அரக்கர்கள் நல்வழியிற் பொருந்திய மேலான தரும் நெறியினின்றும் தவறித்தீயவழியிற் சென்ற காலத்திலும் பிறர் மனைவியரிட த்தில் உன்னைப்போல வரம்பு கடந்து நடவாதவர்களாகவே இறந்து ஒழிந்தார்கள்.
விளக்க வுரை : முற்காலத்தில் வரம்பற்ற வல்லபம் படைத்த இரணி யன், இரணியாக்கன் என்ற அரக்கர்கள் அறத்ன த மறந்து அல்லல் புரிந்தாராயினும் பிறர் மனைவியரை விரும்பி உன்னைப்போல நெறி தவறிச் செல்லவில்லை. அவர்களும் திருமாலால் அழிக்கப்பட்டுப் போனார்கள். ஆதலால் நீ திருமாலின் அவதாரமான சா இராமபிரா னால் அழிவடைவது திண்ணம் என இராவணனின் கொடுமையையும் அதன் முடிவையுஞ் சுட்டிக் காட்டிய வாறாகும். இரணியாட்சன் இரணியாக்கன் எனவும் இரணியகசிபு இரணியன் எனவும் படுவர்.
இரணியாக்கன் : இவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சென்று பிரளயப் பெருங்கடலிற் புகுந்து ஒளித்துக் கொண்டான். திரு மால் வராக அவதாரமெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைத் தமது எயிற்றினாற் குத்திக்கொண்டு வந்தார் என்பது கதை.
இரணியன் : இவன் தானே தெய்வமென்றுகூறி மக்களைப் பெரும் அல்லற்படுத்தி வந்ததினால் திருமால் நரசிங்க அவதாரமெடுத்துக் கொன்றார் என்பது கதை. இதன் விரிவை நிந்தனைப்படலம் 9 ஆம் செய்யுள் விளக்கவுரையுட்காண்க.
அவுணர்- எழுவாய், நீங்கினார்-பயனிலை.

Page 77
143
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
புல ஆக முடைய""கு இ
53. பூவிலோ னாதி யாகப்
புலன்கள்போம் நெறியிற் போகாத் தேவரோ வவுணர் தாமோ
நிலைநின்று வினையிற் றீர்ந்தார் ஏவலெவ் வுலகுஞ் செய்யச்
செல்வநிற் கிசைந்த தென்றால் பாவமோ முன்னீ செய்த
தருமமோ தெரியப் பாராய்.
பதவுரை பூ இ லோன்-திருமாலின் உந்திக்
எவ்வுலகும் - எல்லா உலக த் த ா கமலத்தைத் தனக்கு இருப்.
உரும் பிடமாகவுடைய பிரமன்
ஏவல் செய்ய-உன் கட்டளையை ஆதி ஆக முதலாகவுடைய
நிறைவேற்றி நிற்க புலன்கள் போம் நெறியில்-ஐம்
செல்வம்- இந்தப் பெரிய இராச் புலன்களையும் தாம் செல்லு
சிய செல்வமான து கின்ற வழியிலே
நிற்கு உனக்கு போகா போகவிடாமல் அடக்கி
இசைந்தது என்றா ல் - த ா  ேன ஆளுகின்ற
வந்து சேர்ந்ததாயின் தேவரோ ?-தேவர்களோ ?
பாவமோ ?-அது பாவத்தின் பய அவுணர் தாமோ ?-அல்லது அசு
னாகவந்ததோ ? ரர்களோ ?
முன் நீ செய்த-உன து இ ள ம் நிலை நின்று - நிலைத் திருந்து (அழி
பிராயத்தில் நீ செய்த யாமல்)
தருமமோ ?-அறத்தின் பயனாக வினையின்-பாவவினைகளில் நின்
விளைந்ததோ ? றும்
தெரிய- நன்றாக விளங்கும்படி தீர்ந்தார் - நீங்கியுள்ளார்கள் - பாராய்-ஆலோசித்துப்பார்.
- பொழிப்பரை : திருமாலின் உந்திக் கமலத்தைத் தனக்கு இருப்பிடமாகவுடைய பிரமன் முதலாகவுள்ள, ஐம்பொறிகளை யும் தாம் செல்லுகின்ற வழியிலே போகவிடாமல் அடக்கி ஆளுகின்ற தேவர்களோ ? அல்லது அசுரர்களோ (யார்) நிலைத் திருந்து பாவ வினைகளில் நின்றும் நீங்கியுள்ளார்கள் ? (தேவர்களே) எல்லா உலகத்தாரும் உன் கட்டளையை நிறை வேற்றி நிற்க, இந்தப்பெரிய அரசசெல்வமான து உனக்குத் தானே வந்து சேர்ந்தது என்றால் அது பாவத்தின் பயனாக வந்ததோ? அல்லது உனது இளம்பிராயத்தில் நீ செய்த அறத் தின் பயனாக விளைந்ததோ? இதனை நன்றாக விளங்கும்படி ஆலோசித்துப்பார். (அறத்தின் பயனாக விளைந்ததே என்பதைக் காண்பாய்).

நிந்தனைப்படலம்
149
விளக்க வு ரை : ஐம்பொறிகளாவன : மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்பன. ஐம் புலன்களாவன : சுவை-ஒளி-ஊறு- ஓசை-நாற்றம் என்பன. புலன்களை அடக்கி வாழ்ந்த தேவர்களே அழியாமல் நீடித்து நிற்பவர்கள். புலன் அடக்கமில்லாமல் புலன்களைத் தம் போக்கிலே செல்லவிட்டுப் பாவச் செயல்களைப் புரிந்தமையால் அசுரர்கள் - நிலைத்து நில்லாமல் அழிந்து போனார்கள். மூவுலகத்தாரும் உனக்கு ஏவல் புரியப் பெருஞ் செல்வம் உனக்கு இயைந்தது எதனால் என்று சிந் தித்துப்பார். பாவத்தின் பயனாக வந்ததா ? அல்லது உன் இளமைக் காலத்தில் நீ புரிந்த அறத்தின் பயனாக வந்ததா ? அறத்தின் பயனாகவே வந்துள்ளது என்பதை நீயே ஒப்புக்கொள்வாய். இப்போது பிறன்மனை யாளை விழைதலாகிய தீச்செயலினால் யாவற்றையும் இழந்து விடப் போகிறாயே என்று கூறி இராவணனைத் தெளிவுடையவனாக்கச் சீதை முயற்சித்தாள் என்க.
நீ- எழுவாய், பாராய்-பயனிலை.
54. இப்பெருஞ் செல்வ நின்க ணீந்தபே ரீசன் யாண்டும்
அப்பெருஞ் செல்வந் துய்ப்பா னின்றுமா கவத்தின ன்றே ஒப்பரும் திருவு நீங்கி யுறவொடு முலக்க வுன்னித் தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமி யாதே.
1 பதவுரை ஏழாய் ! - அறிவில்லாதவனே !
அன்றே - அல்லவா ? இப்பெருஞ் செல்வம் - இப்படிப்
ஒப்பு அரு-ஒப்பில்லாத பட்ட.. பெரிய செல்வத்தை
திருவும் நீங்கி - உனது பெருஞ் நின்கண் ஈந்த-உனக்குக் கொடுத்
செல்வத்தையும் இழந்து தருளிய
உறவொடும் - சுற்றத்தாரோடும் பேரீசன் - பெருமையுள்ள சிவபி
உலக்க- அழியும்படி ரான்
உன்னி- நினைத்து யாண்டும் -- எப்பொழுதும்
தருமத்தை - த ரு ம நெ றி யி ல் அப் பெரும் செல்வம்-அப்படிப்
நடத்தலை : பட்ட பெருஞ்செல்வத்தை
கா மியாது- விரும்பாமல் துய்ப்பான் - அனுபவிப்பவனாவது
அறத்தை-தருமத்தை இன்றும்-இப்பொழுதும்
தப்புதி-தப்பி நடக்கின்றாய் மா தவத்தின்-பெரிய தவத்தில்
நிலை நிற்பதினால்
பொழிப்புரை : அறிவில்லாதவனே ! நீ அநுபவிக்கின்ற இப்பெருஞ் செல்வத்தை உனக்குக் கொடுத்தருளிய பெருமை 1புள்ள சிவபிரான் எப்பொழுதும் அப்படிப்பட்ட பெருஞ் செல் வத்தை அநுபவிப்பவனாவது இப்பொழுதும் பெரிய தவத்தில் நிலை நிற்பதினாலே அல்லவா? ஒப்பில்லாத உனது பெருஞ்செல்

Page 78
150
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
வத்தையும் இழந்து, சுற்றத்தாரோடும் அழியும்படி நினைத்து, தருமநெறியில் தட த்தலை விரும்பாமல், தருமத்தைத் தப்பி நடக்கிறாயே. இஃது என்ன பேதைமை.
விளக்க வுரை : ஈசன் என்பதற்கு மிகப்பெருஞ் செல்வமுடையோன் என்பது பொருள். சிவபிரான் பெருந் தவத்தில் நிலைத்திருப்பதினா லேயே உன்போன்றவர்க்கெல்லாம் பெருஞ் செல்வம் அளிக்கவல்லவ னாயிருக்கிறான். நீ பெருந் தவம் புரிந்து பெற்ற செல்வத்தைத் தரும் வழியில் நடந்து அழியாமற் காத்துப் பெருவாழ்வு வாழ்வதைவிட்டு, அறநெறியில் நின்றும் மாறுபட்டுச் செல்வத்தையும் இழந்து சுற்றத் தாரோடும் மடிய வழிதேடுகின்றாயே. இஃது என்ன பேதைமை என்று விளக்கியவாறாகும். )
நீ- எழுவாய், தப்புதி-பயனிலை.
55. மறந்திறம் பாத தோலா வலியின ரெனினு மாண்டார்
அறந்திறம் பினரு மக்கட் கருள் திறம் பினரு மன்றே பிறந்திறந் துழலும் பாசப்பிணக்குடைபிணியிற் றீர் கார் துறந்தரும் பகைகண் மூன்றுந் துடைத்தவர் பிறர்யார்
சொல்லாய் பதவுரை மறம் திறம்பாத-வீரம்திறம்பாத
துடைத்தவர்-போக்கினவர்கள் தோலா - தோல்வியை அறியாத
பிறந்து இறந்து உழலும் பிறந்தும் வலியினர் எனினும்-வலிமைபடை
இறந்தும் அலைகின்ற ப த்தவர்கள் ஆனாலும்
பாசப்பிணக்கு உடை - பாசமா அறம்- தருமநெறி
கிய பந்தத்தையுடைய திறம்பினரும் - தவறினவர்களும் மக்கட்கு-மக்களிடத்தில்
பிணியின் - சமுசார பந்தம் என் அருள் திறம்பினரும்- இரக்கமில்
னும் நோயில் நின்று லாதவர்களும்
தீர்ந்தார்- நீங்கினவராவர் மாண்டார் அன்றே-இறந்தொழி
பிறர்யார் - (பாசபந்தங்களினின் வார்கள் அல்லவா ?
றும் நீங்கினவர்கள்)  ேவ று துறந்து-(யான், எனது என்னும்)
யார்? பற்றுக்களைவிட்டு அரும்பகைகள் மூன்றும் - வெல்லு
சொல்வாய்-இதனை நீ சொல்வா கற்கரியகாமம், வெகுளி, மயக்
யாக. கம் மூன்று உட்பகைகளையும்
பொழிப்புரை : வீரந் திறம்பா த, தோல்வியை அறியாத பலமுள்ளவர்களானாலும் தருமநெறி தவறினவர்களும், மக்களி டத்தில்! இரக்கமில்லாதவர்களும் இறந்தொழிவார்கள் அல்லவா?

நிந்தனைப்படலம்
151
(யான், என து என்னும்) பற்றுக்களைவிட்டு, வெல்லுதற்கரிய காமம், வெகுளி, மயக்கமாகிய மூன்று உட்பகைகளையும் போக்கினவர்கள், பிறந்தும் இறந்தும் அலைகின்ற பாசபந்தத்தை யுடைய சமுசாரபந்தம் என்னும் கோயில் நின்று நீங்கினவரா வர். (பாசபந்த நோயில் நின்று நீங்கினவர்கள்) வேறுயார் ? இதனை நீ சொல்வாயாக.
விளக்கவுரை : மிகுந்த வலிமை படைத்தவர்களானாலும் அறநெறி தவறினோரும் அருளற்றோரும் இறந்து ஒழிபவரேயா வ ர். க ா ம ம், வெகுளி, மயக்கம் என்னும் உட்பகை மூன்றினையும் ஒழித்தவர்களே பாசபந்தப் பிணியினின்றும் நீங்குவர். உட்பகைக்கு ஆள ா னா ல் அழிந்து ஒழிவது திண்ணம். இராவணனும் காமம் என்னும் உட் பகைக்கு ஆளாகியிருப்பதால் இறந்து ஒழியப் போகிறானென்று அற நெறி கூறி எச்சரித்தவாறு.
மாண்டார்-தெளிவினால் வந்த காலவழுவமைதி. துடைத்தவர்-எழுவாய், தீர்ந்தார்-பயனிலை, நீ - எழுவாய், சொல்லாய் - பயனிலை.
56. தென் றமி ழுரைத்தோன் முன் னாக் தீது தீர் மு னிவர் யாரும்
புன்றொழி லாக்கர்க் காற்றேம் நோற் சிலம் புகுந்த போதே கொன் றரு ணின்னா லன்னார் குறைவது சரதங் கோவே என் றனர் யானே கேட்டே னீயிதற் கியைவ செய் தாய்.
பதவுரை புகுந்த போதே- இராமபிரான்
ஆற்றேம்-முடியா தவர் க ள ா யி தண்டகாரணிய வன த்தில்
னேம் புகுந்த காலத்திலேயே
நோற்கிலம்-தவஞ் செய் ய வும் தென் தமிழ் உரைத்தோன் -
இனிய தமிழ் இலக்கண நூலை
இயலாதவர்களாயினேம் உரைத்த அகத்திய முனிவர்
கொன்று அருள்--அவ் வ ர க் க ர் முதலா-முதலாகவுள்ள
களையெல்லாம் கெ ா ன் று தீது தீர் முனிவர் யாரும்- குற்ற
எங்களுக்கு அருள் செய்வா
யாக மற்ற (தண்டகாரணிய வாசி களான) தவத்தோர் யாவ
நின்னால் உன்னால் ரும் (இராமபிரானைநோக்கி)
அன்னார்-அந்த அரக்கர்கள் கோவே-- எமது தலைவனே !
குறைவது--அழிந்துபோவது புன்தொழில் அரக்கர்க்கு - எ ப்
சரதம் - நிச்சயமாகும் பொழுதும் இழிதொழிலையே செய்கின்ற அரக்கரின் துன்
என்றனர் - என்று குறையிரந் பத்தைப் பொறுப்பதற்கு
தனர்

Page 79
152
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
யானே கேட்டேன் -- அம்முனிவர்
இயைவ - இ  ைய ந் த கொடுஞ் களின் முறையீட்டை நானே
செயல்களையே நேரில் கேட்டேன்
செய்தாய்-செய்திருக்கின்றாய் நீ இதற்கு - நீ இந்த முறையீட்
டுக்கு
பொழிப்புரை : இராமபிரான் தண்டகாரணிய வனத்திற் புகுந்த காலத்திலேயே இனிய தமிழ் இலக்கண நூலை உரைத்த அகத்திய முனிவர் முதலாகவுள்ள குற்றமற்ற தண்டகாரணிய வாசிகளான தவத்தோர் யாவரும் இராமபிரானை நோக்கி, எமது தலைவனே ! எப்பொழுதும் இழிதொழிலையே செய்கின்ற அரக்க ரின் துன்பத்தைப் பொறுப்பதற்கு முடியாதவர்களாயினேம், தவஞ்செய்யவும் முடியாதவர்களாயினேம். , அவ்வரக்காகளை யெல்லாம் கொன்று எங்களுக்கு அருள் செய்வாயாக, உன்னால் அந்த அரக்கர்கள் அழிந்து போவது நிச்சயமாகும் என்று குறை யிரந்தனர். அம் முனிவர்களின் முறையீட்டை நானே நேரிற் கேட்டேன். நீ இந்த முறையீட்டுக்கு இயைந்த கொடுஞ் செயல் களையே செய்திருக்கின்றாய்.
விளக்க வுரை ; இராமன் தண்டகாரணிய வனத்துட் புகுந்தபோது அகத்தியர் முதலிய முனிவர் இராமனை எதிர் கொண்டு வணங்கி, அரக்கர் செய்யும் துன்பங்களை எடுத்துக் கூறி முறையிட்டனர். அப் போது இராமன் முனிவர்களுக்கு அபயம் அளித்து அரக்கரின் கொடு மையில் இருந்து காப்பதாக வாக்களித்துள்ளான். - அவர்கள் கூறிய படியே நீயும் கொடுமைபுரிந்துள்ளாய். ஆதலால் இராமபிரான் தாம் வாக்களித்தபடி உன்னை அழிப்பது உறுதி என்று சீதை இரா வணனைப் பார்த்துக் கூறினாள்.
நீ-எழுவாய், செய்தாய்--பயனிலை.
57. உன்னையுங் கேட்டு மற்றுன் னூற்றமு முடைய நாளும்
பின்னையிவ் வரக்கர்சேனைப் பெருமையும் முனிவர் பேணிச் சொன்னபி னுங்கை மூக்கு மும்பியர் தோளுந் தாளும் சின்னபின் னங்கள் செய்த வதனை நீ சிந்தி யாதோ.
1.!தவுரை உன்னையும் கேட்டு உன்னைப்பற்றி
உடைசி நாளும் - உன்னுடைய முனிவர்கள் கூறக்கேட்டறிந்
நீண்ட முக்கோடிவாழ் நாள்
களும் மற்று உன் ஊற்றமும் - பின்னும்
2. ன து வலிமையும்
பின்னையும்- பின்னும்

நிந்தனைப்படலம்
153
இவ் அரக்கர் சேனை - இந்த அரக்க உம்பியர்-உனது தம்பியர்களான
- கர் சேனையின்
கரன் தூடணன் முதலியோ பெருமையும்-பெருக்கமும்
ரின் முனிவர் - அந்தத் தண்டகாரணி
தோளும் தோள்களையும் யவன முனிவர்கள்
தாளும்-கால்களையும்
• பேணிச் சொன்னபின் - மிகவிரும்
சின்ன பின்னங்கள் செய்த துண்டு > பிக் கூறியபின்னரும்
துண்டுகளாக வெட்டிய உங்கை-உன் தங்கையாகிய சூர்ப்
அதனை- அச்செய்தியை பனகையின்
நீ சிந்தியாயோ- நீ சி ந் தி த் து ப் மூச் கும்- மூக்கு முதலிய உறுப்புக்
பார்க்க மாட்டாயோ ? களையும்
பொழிப்புரை : உன்னைப்பற்றி முனிவர்கள் கூறக் கேட்ட றிந்தும், பின்னும் உனது வலிமையும் உனது நீண்ட முக்கோடி வாழ்நாள்களும், இந்த அரக்கர் சேனையின் பெருக்கமும் முத லானவற்றை அந்தத் தண்டகாரணிய முனிவர்கள் மிக விரும் பிக் கூறியபின்னரும், உனது தங்கையாகிய 'சூர்ப்பனகையின் மூக்கு முதலிய உறுப்புக்களை யும், உன து தம்பியர்களான கரன், தூடணன் முதலியோரின் தோள் களையுங் கால்களையும் துண்டு துண்டுகளாக வெட்டிய அச் செய்தியை நீ சிந்தித்துப் பார்க்க மாட்டாயோ ?
விளக்க வுரை : உன து வீரத்தையும் அழிவிலா முக்கோடிவாழ்நாள் களையும் உனது சேனைப் பெருக்கத்தையும் இவைபோன்ற யாவற்றை யும் முனிவர்களால் நன்கு அறிந்தபின்னரும் உன்னை ஒரு பொருட் டாய் எண்ணமல், உன் தங்கையின் மூக்கையரிந்தும் கர, தூடணர்களைக் கொன்றும் வெற்றியீட்டிய இராம இலட்சுமணரின் வீரத்தை நினைத் துப்பார். உனக்கு அவர்கள் சிறிதேனும் அஞ்சவில்லை. அஞ்சியிருந் தால் இவ்வாறு செய்திருப்பார்களா ? இவற்றையெல்லாம் சூர்ப் பனகை - சொல்லியிருப்பாள். இவற்றையெல்லாம்  ேய ா சி த் து ப் பாராமல், மாற்றாரின் வலிமையைப்பற்றிச் சீர் தூக்கி ஆராயாமல் அழிவு அடையப்போகின்றாய் என்று சீதை சுட்டிக்காட்டியவாறாகும்.
நீ-எழுவாய், சிந்தியாய்--பயனிலை.
58. ஆயி ரந் தடக்கை யானின் னைந்நான்கு கரமும் பற்றி
வாய்வழி குருதி சோரக் குத்திவான் சிறையில் வைத்த தூயவன் வயிரத் தோள்க டுணித்தவன் தொலைக்க மாற்றம் நீயறிந் திலையோ வேகு நெறியறிந் திலாத நீசா!
U

Page 80
154
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை ஏகும்நெறி - செல்லவேண்டிய சன்
வைத்த - உன்னை அ டை த் து மார்க்கம்
வைத்த அறிந்து இலாத - இன்னதென்று
தூயவன் - அறநெறிபிசகாத பரி அறியாத
சுத்தனும் நீசா-இ பிகுணமுடையவனே !
ஆயிரந் தடக்கையான் -- பெரிய
ஆயிரம் கைகளையுடையவனு நின்-உன்னுடைய
மான கார்த்தவீரியார்ச்சுன ஐந் நான்கு கரமும் - இருபது கைக
னின் ளையும்
வைரத்  ேத ா ள் க ள் - வலிமை பற்றி-(தனது இருபது கைகளாற்)
மிகுந்த தோள்களை பிடித்துக்கொண்டு
துணித்தவன்- வெட்டி வீழ்த்திய வாய்வழி- உனது வாயின்வழியாக
வனான பரசுராமன் குருதி சோர-இரத்தம் சொரியும்
தொலைந்த- இராமபிரானால் வலி படி
மையிழந்த குத்தி-மற்றக்கைகளால் உன்னைக்
மாற்றம் செய்தியை குத்தி
நீ அறிந்திலையோ - நீ அறியவில் வான்சிறையில்--பெரிய சிறையில்
லையோ ?
பொழிப்புரை செல்லவேண்டிய
- சன்மார்க்கம் இன்ன தென்று அறியாத இழிகுணமுடையவனே!உன்னுடைய இருபது கைகளையும் தனது இருபது கைகளால் பிடித்துக்கொண்டு, உனது வாயின் வழியாக இரத்தம் சொரியும்படி மற்றைய கைகளால் உன்னைக் குத்திப் பெரிய சிறையில் அடைத்து, வைத்த அறநெறி பிசகா த பரிசுத்தனும் பெரிய ஆயிரங்கைக ளையுடையவனுமான கார்த்த வீரியார்ச்சுனனின் வலிமைமிகுந்த தோள்களை வெட்டி வீழ்த்தியவனான பரசுராமன் இராமபிரானால் வலியிழந்த செய்தியை நீ அறியவில்லையோ?
விளக்க வுரை : இராவணனைக் கார்த்தவீரியன் மிக இலகுவாக வென்ற வீரன் என்பதையும், கார்த்தவீரியனின் ஆயிரந் தோள்களை யும் தனது மழுவினால் வெட்டி வெற்றிகொண்ட. பரசுராமன் மகா வீரன் என்பதையும், பரசுராமனின் ஆண்மையழியும்படி, அவன் கொடுத்த வில்லை வளைத்து வெற்றி கொண்ட இராமபிரான் மிகப் பெரிய ஒப்பற்ற வீரன் என்பதையும் அத்தகைய மிகப்பெரிய ஒப் பற்ற வீரனான இராமபிரானை வெல்ல உன்னால் முடி யாது என்பதை யும் சீதாபிராட்டி இராவணனுக்கு மிக விளக்கமாக எடுத்துக் காட்டு கிறாள். இவ்வாறு இராமபிரானை மேலும் மேலும் உயர்த்திக் கூறு வதால் இது மேன்மேலுயர்ச்சியணி எனப்படும்.
நீ-எழுவாய், 'அறிந்திலையோ-பயனிலை.

நிந்தனைப்படலம்
155
59. கடிக்கும்வல் லரவுங் கேட்கும் மந்திரங் களிக்கின் றோயை
அடுக்கும் தடாதென் றான்ற வேதுவோ டறிவு காட்டி இடிக்குந ரில்லை உள்ளா ரெண்ணிய தெண்ணி யுன்னை முடிக்கும் ரென்றபோது முடிவன்றி முடி வது ண : டா?
பதவுரை கடிக்கும் வல் அரவும்- கடித்துக்
இடிக்கு நர் இல்லை- நீ தீ நெறியிற் கொல்ல வல்ல கொடிய பாம்
செல்லும்போது கண்டித்துக் பும்
கூற வல்லவர்கள் உன்மந்திரி மந்திரம் கேட்கும் - மந்திரவாதி
மாரில் ஒருவரும் இல்லை. யின் மந்திரத்தைக் கேட்டு
உள்ளார் -உன்னிடமுள்ள அமைச் அடங்கி நடக்கும்
சர்களோ களிக்கின்றோயை-தற்பெருமையி
எண்ணியது எண்ணி - நீ நினைப்பு னால் செருக்கடைந்து திரிகிற
தையே தாமும் நினைத்து உன்னை
முடிக்கு நர் -- நன்மதிகூறாமல் உன் ஈது அடுக்கும்- இது செய்யத்தக்
னைக் கெடுப்பவர்களாயிருக் கது
கிறார்கன். (ஈது) அடாது இது செய்யத்தகா
என்றபோது- என்றால் தது
முடிவு அன் றி-உனது அழிவே அல் என்று ஆன்ற ஏதுவோடு - என்று
லாமல் மிகச் சிறந்த காரணங்களு
முடிவது- நிறைவேறுவது டன்
உண்டோ - வேறு ஆ கு  ேம ா ? அறிவுகாட்டி- நல்லறிவு தோன்ற
(இல்லை) எடுத்துக் காட்டி
பொழிப்புரை : கடித்துக் கொல்ல வல்ல கொடிய பாம்பும் மந்திரவாதியின் மந்திரத்தைக் கேட்டு அடங்கி நடக்கும். தற் பெருமையினால் செருக்கடைந்து திரிகின்ற உன்னை, இது செய்யத் தக்கது, இது செய்யத்தகாதது என்று மிகச் சிறந்த காரணங் களுடன் நல்லறிவு தோன் ற எடுத்துக் காட்டி நீ தி நெறியிற் செல்லும் போது கண் டித்துக் கூற வல்லவர்கள் உன் மந்திரி மாரில் ஒருவருமில்லை. உன்னிடமுள்ள அமைச்சர்களோ வென் றால், நீ நினைப்பதையே தாமும் நினைத்து, நன்மதி கூறாமல் உன்னைக் கெடுப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்றால், உனது
அழிவேயல்லாமல் நிறைவேறுவது வேறாகுமோ ? (இல்லை.)
விளக்க வுரை : அரசன் அறநெறி பிறழும்போது அமைச்சர் அவ னைக் கண்டித்துக் கூறி அறநெறி பிறழாமல் இருக்கச் செய்தல் வேண்டும். இராவணனது அமைச்சர்கள் யாவரும் அவன து தீநெறியை அப்படியே தாங்களும் ஒப்புக்கொண்டு, அவனை அழிவுப்பாதையில் இட்டுச் செல்கின்றனர். இதனால் இராவணன் முடிவதேயன்றி வேறு முடிபு வராதென் று சீதை இராவணனுக்கு அறிவுறுத்துகிறாள்.

Page 81
156
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
அரவு-எழுவாய், கேட்கும்-பயனிலை. இடிக்குநர்- 3,
இல்லை உள்ளார்- ,,
முடிக்குநர் ஆவர்-பயனிலை. முடிவு
உண்டோ
91
இராவணனின் சீற்றம் (60-61) 60. என்ற றத்துறை கேட்டலு மிருபது நயனம்
மின்றி றப்பன வொத்தன வெயில்விடு பகுவாய் குன்றி றத்தெழித் துரப்பினன் குறிப்பதென் காமன் தன்றி றத்தையுங் கடந்தது சீற்றத்தின் தகைமை.
பதவுரை என்று-என்றிவ்வாறு
குன்று இற-மலைகள் இற்றுவிழும் அறத்துறை-அறிநெறியை
படி (கேட்டலும்-சீதாபிராட்டி சொல்
தெழித்து--அதட்டி லக் கேட்டவுடனே
உரப்பினன் -ஆரவாரித்தான் இருபது நயனம் - இராவணன து
இருபது கண்களும்
குறிப்பது என்-நாம் சொல்லுவ
தற்கு யாது உள்து ? மின் திறப்பன ஒ த் த ன - மின் தோன்றுவதுபோல் நெருப்
சீற்றத்தின் தகைமை - அவன து புப் பொறி கக்கின
கோபத்தின் தன்மை வெயில் விடு-உக்கிரத்தை வெளி
காமன் தன்-- மன்மதன து விடுகின்ற
திறத்தையும்-வல்லமையையும் பகுவாய் - பிளந்துள்ள இருபது
கடந்தது-கடந்துவிட்டது வாய்களாலும்
பொழிப்புரை : என்று இவ்வாறு அறநெறியைச் சீ த ா பிராட்டி சொல்லக் கேட்டவுடனே இராவணனது இருபது கண் களும் மின் தோன்றுவது போல நெருப்புப் பொறியைக் கக்கின உக்கிரத்தை வெளிவிடுகின்ற பிளந்துள்ள இருபது வாய்களும் மலைகள் இற்று விழும்படி அதட்டி ஆரவாரித்தான். அது நாம் சொல்லுவதற்கு யா து உளது? அவனது கோபத்தின் தன்மை மன்மதனது வல்லமையையுங் கடந்துவிட்ட து.
விளக்க வுரை : சீதாபிராட்டி இவ்விதம் கூறிய அறநெறி, இராவ ணனின் மனதைக் குத்திவருத்தவே, அவன் அவ்வுரையைப் பொறாமல் சீதையிடம் தான் கொண்ட காதலையும் மறந்து அவளை அதட்டி உரப் பினன் என்க.
சீற்றத்தின் தகைமை-எழுவாய், கடந்தது பயனிலை. (இராவணன்)
உரைப்பினன்- ,,

நிந்தனைப்படலம்
157
61. வளர்ந்த நாணினன் மாதிர மனைத்தையு மறைவித்து
அளந்த தோளின னனல்சொரி கண்ணின னிவளைப் பிளந்து தின்பனென் றுடன்றனன் பெபர்ந் கனன் பெயரான் கிளர்ந்த சீற்றமுங் காதலு மெதிரெதிர் கிடைப்ப
பதவுரை வளர்ந்த-மேலும் மேலும் அதிகப்
பிளந்து தின்பேன்-கிழித்து உண் பட்ட
ணுவேன் நாணினன் - நாணத்தையுடைய
என்று- என்றுசொல்லிக் கொண்டு வனும்
உடன்றனன்-கோபித்து மாதிரம் அனைத்தையும் - (அப்
பெயர்ந்தனன்- எழுந்தான்  ேபா து மூண்டகோபத்தி
கிளர்ந்த-பொங்கியெழுந்த னால்) திசைகளையெல்லாம் மறைவித்து-மறையச் செய்து
சீற்றமும் - கோபாவேசமும் அளந்த-அளவிடுகின்ற
காதலும் -. (சீ தா தே வி யி டம் தோளினன் - அகன்ற தோள்களை
கொண்ட தணியாத ஆசை யுடையவனும்
யும் அனல் சொரி-நெருப்பைக் கக்கு
எதிர் எதிர் கிடைப்ப - மாறிமா கின்ற
றித் தோன்றிட கண்ணினன் --- கண்களையுடையவ
பெயரான்-சீதாதேவியைத் துன் னும் ஆகிய இராவணன் சின
புறுத்தும்படி அடிபெயர முடி மிகுதியால்
யாமல் அப்படியே நி ன் று இவளை-இந்தச் சீதாபிராட்டியை
விட்டான். பொழிப்புரை : மேலும் மேலும் அதிகப்பட்ட யுடையவனும், அப்போ து மூண்டகோபத்தினால் திசைகளையெல் லாம் மறையச் செய்து அளவிடுகின்ற அகன்ற தோள்களை யுடை யவனும், நெருப்பைக் கக்குகின்ற கண்களை யுடையவனு மாகிய இராவணன் சினமிகுதியினால் இந்தச்சீதாபிராட்டியைக் கிழித்து உண்பேன் என்று சொல்லிக்கொண்டு கோபித்து எழுந் தனன், பொங்கி எழுந்த கோபாவேசமும் சீதாதேவியிடம் கொண்ட, தணியாத ஆசையும் மாறிமாறித்தோன்றிட, சீதா தேவியைத் துன்புறுத்தும்படி அடிபெயர முடியாமல் அப் படியே நின்று விட்டான்.
- விளக்கவுரை : சினங்கொண்டு சீதையைக் கிழித்து உ ண் பே ன் என்று எழுந்த இராவணன், சீதைமேற் கொண்ட காமவேட்கை யால் சின மடங்கிச் செயலற்று நின்று விட்டான். இவ் வ ண் ண ம் கோபத்தினாலும் காமத்தினாலும் மாறிமாறி அலைக்கப்படுகிற இராவ எணன் சீதாதேவியை ஒருபோதுங் கொல்லமாட்டான் என்று விளக் கியவாறாகும்.
நபி

Page 82
158
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
அப்பொழுது அநுமான் நினைத்தல் (62-63) .. அன்ன காலையி னனுமனு மருந்ததிக் கற்பின்
என்னை யாளுடை நாயகன் தேவியை யென்முன் சொன்ன நீசன்கை தொடுவதன் முன்றுகைத் துழக்கிப் பின்னை நின்றது செய்குவெ னென்பது பிடித்தான்.
பதவுரை அநுமனும்-அங்கே மரத்தின் மேல்
நீசன்-இழிகுணமுடைய இராவ மறைந்திருந்த அநுமானும்
ணன் -அன்ன காலையில்-இர ா வ ண ன்
கைதொடுவதன் முன்-தன் கையி சீதையைப் பிளந்து தி ன்
னால் சீதாதேவியைத் தொடு பேன் என்று எழுந்தபோது
வதற்குமுன் அருந்ததிக் கற்பின்-அ ரு ந் த தி
துகைத்து உழக்கி-அவனை என் போன்ற கற்பினை யு டை ய
கால்களி னா  ேல மி தி த் து வளும்.
உழக்கி வருந்தச் செய்து என்னை ஆள் உடை நாயகன்
பின்னை--அதன்பின்பு என்னை ஆட் கொண்டுள்ள தலைவனாகிய இரா ம் பி ரா
நின்றது-செய்யாமல்எஞ்சி நின்ற
காரியமாகிய சீதாதேவியை ன து
மீட்டலை தேவியை-மனைவியுமாகிய சீதா
தேவியை
செய்குவேன்-செய்து முடிப்பேன் என்முன்-என் எதிரிலே
என்பது-என்பதை சொன்ன-கீழ்த்தரமான வார்த்
பிடித்தான்--மன தி ல் எ ண் ணி தைகளைக் கூறிய
னான். பொழிப்புரை : அங்கே மரத்தின்மேல் மறைந்திருந்த அநு மானும், இராவணன் சீதையைப் பிளந்து தின்பேன் என்று எழுந்தபோது, அருந்ததிபோன்ற கற்பினையுடையவளும் என்னை ஆட்கொண்டுள்ள தலைவனாகிய இராமபிரான து மனைவியுமா கிய சீதாதேவியை என் எதிரிலே கீழ்த்தரமான வார்த்தைகள் கூறிய இழிகுண முடை ய இராவணன், தன்கையினாலே சீதா தேவியைத் தொடுவதற்கு முன், அவனை என் கால்களினாலே மிதித்து உழக்கி வருந்தச்செய்து, அதின்பின்பு செய்யாமல் எஞ்சிநின்ற காரியமாகிய சீதாதேவியை மீட்டலைச் செய்து முடிப்பேன் என்பதை மனதில் எண்ணினான்.
- விளக்கவு ரை : இராவணன் சினங்கொண்டு சீதையைப் பிளந்து தின்பேன் என்று எழுந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த அநுமான், இராவணன் சீதையைக் கொன்று தின்றுவிடுவானோ என்று அஞ்சினான். இராவணன் சீதையைக் கொன்று தின்பதின் முன்னர் அநுமான் இவனை மிதித்து உழக்கி ஒழித்துவிட எண்ணினான்.
அநுமான் எழுவாய், பிடித்தான்-பயனிலை.

159
நிந்தனைப்படலம் 63. தனிய னின்றனன் றலைபத்துங் கடிதுகத் தாக்கிப்
பனியின் வேலையி னிலங்கையைக் கீழுறப் பாய்ச்சிப் புனித மாதவத் தணங்கினைச் சுமந்தனன் போவான் இனிதி னென்பது நினைந்தனன் கரம் பிசைந் திருந்தான்.
பதவுரை தளியில் நின்றனன் - துணையின்
அ ண ங் கி னை - தெய்வ மகளிர் றித் தனியாய் நிற்கின்றவ
போன்ற சீதாதேவியை னாகிய இவ் விராவணனது
சுமந்தனன் -- என் தோளின்மேற் தலைபத்தும் - பத்துத் தலைகளையும்
சுமந்துகொண்டு கடிது உக-விரைவில் சிதறும்படி
இனி தின்-இடையூறு ஒன்று மின் தாக்கி-அடித்து
றிச் சுகமாக இலங்கையை - இவ் விலங்கைமா
போவான்-போவதே தக்கது. நகரை - பனியின் வே லை யி ல் - குளிர்ச்சி
என்பது-- என்பதனை பொருந்திய ஆழ்ந்த சமுத்
நினை ந்தனன்-எண்ணியவனாய் திரத்தினுள் கீழ் உறப் பாய்ச்சி- கீழே தாழும்
கரம்பிசைந்து - கைகளைப்பிசைந்து படி போக்கி
கொண்டு புனித மா தவத்து-பரிசுத்தமான
இருந்தான் - ஆயத்தமாக இருந் பெருந் தவத்தினையுடைய
- - - - தான்
பொழிப்புரை : (அநுமான் பின்னும்) துணையின்றித் தனி யனாய் நிற்கின்றவனாகிய இவ்விராவணன து பத்துத் தலைகளை 4யும் விரைவில் சிதறும்படி அடித்து, இவ்விலங்கைமா நகரைக் குளிர்ச்சிபொருந்திய ஆழ்ந்த சமுத்திரத்தினுள் கீழே தாழும் படி போக்கி, பரிசுத்தமான பெருந் தவத்தினையுடைய தெய்வ மகளிர் போன்றவளான சீதாதேவியை என் தோளிற்மேற் சுமந்துகொண்டு, இடையூறு ஒன்றுமின்றிச் சுகமாகப் போவதே தக்கது என்பதனை எண்ணியவனாய்க் கைகளைப் பிசைந்து கொண்டு ஆயத்தமாக இருந்தான்.
விளக்கவுரை : இராவணனின் பத்துத் தலைகளையும் சிதறும்படி அழித்து, இலங்கைமா நகரையும் ஆழ்கடலுள் ஆழ்த்திவிட்டுச் சீதா தேவியைத் தன் தோள்மேற் சுமந்து செல்ல எண்ணிய அநுமான், அவ்வாறு செய்வது இராமபிரானது பெருமைக்கு இழுக்காகுமோ எனச் சிந்திக்கலானான். ஆனால் நிலைமை மோசமாகிவிட்டால் அல் (வாறு செய்யவும் ஆயத்தமுடையவனாய்க் கைகளைப் பிசைந்து கொண் டிருந்தனன் என்க.
அநுமான்- எழுவாய், இருந் தனன்-பயனிலை.

Page 83
160
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
சினந்தணிந்த இராவணனின் சிறப்புரைகள் (64-73) 64. ஆண்ட வாளரக் கன்கனன் றண்டத்தை யழிப்பான்
மூண்ட காலவெந் தீயென முற்றிய சீற்றம் நீண்ட காதனீர் நீத்தத்தின் வீவுற நிலையின் மீண்டு நின்றொரு தன்மையா லிவையிவை விளம்பும்.
பதவுரை ஆண்டு--அப்போது
முற்றிய சீற்றம்-முதிர்ந்து எழுந்த
தனது கோபாக்கினியான து அவ்வாள் அரக்கன் - அந்த வாள் போற் கொடிய அரக்கனாகிய
நீண்டகாதல் - மிகுந்தகாம மாகிய இராவணன்
நீர் நீத்தத்தில் - நீர்ப்பெருகினால் கனன்று-உக்கிரகோபங் கொண்டு
வீயுறும் நிலையில் - அழிந்துபோகும்
நிலையில் அண்டத்தை அழிப்பான் - உ ல
மீண்டு நின்று - மீ ண் டு ம் சு ய - கத்தை அழிக்கும் பொருட்டு
உணர்ச்சி பெற்று நின்று மூண்ட-பற்றியெழுந்த
ஒருதன்மையால்-ஒப்பற்ற தன து காலவெம் தீ என - கொடிய (யுக
காம உணர்ச்சியினால் முடிவில் தோன்றும்) ஊழிக்
இவை இவை-பின்வருவனவற்றை காலத் தீயைப்போல
விளம்பும்-கூறுவான்
பொழிப்புரை : அப்போது அந்த வாள்போற் கொடிய அரக் கனாகிய இராவணன் உக்கிர கோபங்கொண்டு, உலகத்தை அழிக்கும் பொருட்டுப் பற்றியெழுந்த கொடிய ஊழிக்காலத் தீயைப்போல முதிர்ந்தெழுந்ததன து கோபாக்கினியான து மிகுந்த காமமாகிய நீர்ப்பெருக்கினால் அழிந்துபோகும் நிலையில் மீண்டும் சுய உணர்ச்சி பெற்று நின்று ஒப்பற்ற தனது காம உணர்ச்சி யினால் பின்வருவனவற்றைக் கூறுவானாயினன்.
விளக்க வுரை : ஊழிக் காலத் தீபோல் எழுந்த இர ா வ ண னி ன் கோபாக்கினி சீதைமேற் கொண்ட காமவெள்ளத்தினால் அடியோடு அழிந்தது." - இராவணனின் சீற்றத்தை அக்கினியாக உருவகஞ்செய்த தற்கு ஏற்ப சீதைமேற் கொண்ட காமத்தை வெள்ளமாக உருவகஞ் செய்தார். யுகமுடிவுக் காலத்தில் பூமியைத் தாங்குகிற ஆதிசேட எது ஆயிரம் முகங்களிலிருந்தும் வெளிவரும் மிகப்பெரிய மூச்சுக் காற்றிலிருந்து காலாக்கினி உருத்திர மூர்த்தி உண்டாகி, கோபா வேசத்தோடு விஷாக்கினிச் சுவாலைகளினால் உலகங்களை உக்கிரமாக எரித்திடுவர் என்பது நூற்கொள்கை.
அரக்கன் -எழுவாய், விளம்பும்-பயனிலை

நிந்தனைப்படலம்
161
65.
கொல்வனென் றுடன்றே னுன்னைக்
கொல்கிலன் குறித்துச் சொன்ன சொல்லுள வவற்றுக் கெல்லாங்
காரணந் தெரியச் சொல்லின் ஒல்வதீ தொல்லா தீதென்
றெனக்குமொன் றுலகத் துண்டோ வெல்வதுந் தோற்ற றானும்
விளையாட்டின் விளைந்த மேனாள்.
பதவுரை கொல்வென் என்று-யான் உன்
உலகத்து- இவ்வுலகத்தில் னைக் கெ ா ன் று வி டு  ேவ
எனக்கும் ஒல்வது ஈது- எனக்கும் னென்று
எளிதில் செய்யக் கூடியது உடன்றேன்-சினங் கொண்டேன்
இது உன்னைக் கொல்கிலன்-(அப்படிச்
ஒல்லாது ஈது என்று- எளிதிற் சினங்கொண்டும் உ ன்  ேம
செய்யக் கூடாதது இது லுள்ள அன் பி னா ல் இ ப்
என்று போது) உன்னைக் கொல் லேன்
ஒன்று உண்டோ ? -ஒன்று இருக் குறித்துச் சொன்ன - எ ன் னை ப்
கின்றதோ ? பற்றி நீ பழித்துக் கூறிய
மேல் நாள் - முன்பு சொல் உள-சொற்கள் இருக்கின்
வெல்வது ம் - ந ா ன் வெ ற் றி றன
யடைந்ததும் அவற்றுக்கு எல்லாம்-அ வை க
தோற்றல் தானும் தோல்வியுற் ளுக்கு எல்லாம்
றதும் காரணம் தெரியச் சொல்லின்..
விளையாட்டின்-விளையாட்டாக காரணங்களை விளங்கும்படி சொல்வதானால்
விளைந்த- நிகழ்ந்தனவாகும். பொழிப்புரை : யான் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று சினங்கொண் டேன். அப்படிச் சினங் கொண்டும் உன் ' ேம லுள்ள அன்பினால் இப்போது உன்னைக் கொல்ல மாட்டேன். என்னைப்பற்றி நீ பழித்துக் கூறிய சொற்கள் இருக்கின்றன
அவைகளுக்கெல்லாம் காரணங்களை விளங்கும்படி சொல்வதா? னால், இவ்வுலகில் எனக்கும் எளிதிற் செய்யக் கூடிய து/ இ ஆ', எளிதிற் செய்யக் கூடாதது இது என் று ஒன்று இருக்கின்ற தோ ? முன்பு நான் வெற்றியடைந்ததும் தோல்வியுற்றதும் விளையாட்டுப்போல நிகழ்ந்தனவாகும்.
விளக்க வுரை : இராவணனைப் பழித்த சொற்களாவன இலக்கு மணன் இல்லாத சமயம்பார்த்துத் தன்னைக் கவர்ந்து வந்ததும், சடா

Page 84
162
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
யுவின் சிறகினால் அடி பட்டு வீழ்ந்ததும், கார்த்தவீரியனாற் சிறை வைக்கப்பட்டதும் முதலாயின. இவை என து வல்லமைக் குறைவி னாலல்ல விளையாட்டுத் தன்மையால் நிகழ்ந்தன என்று இராவணன் சீதைக்குக் கூறினான்.
'' குறித்துச் சொன்ன சொல்லளவு கொல்லலன் '' எனப்பாடங் கொண்டு, என் கருத்துக் கிணங்குவதற்கு வரையறுத்துச் சொல்லிய சொல்லாற் குறித்த காலம் வரும் அளவும் உன்னைக் கொல்லமாட் டேன் என்று உரைப்பாருமுளர்.
(யான்) -எழுவாய். உடன்றேன், கொல்கிலன் என்பன பயனிலைக 'ர்.
66. ஒன்றுகே ளுரைக்க நிற்கோ நயிரென . ரியோன் றன்னைக்
கொன்றுகோ ளிழைத்த னீநின் னுயிர்விடிற் கூற்றங் கூடும் என்றனா ருயிரு நீங்கு மென்பதை இயைய வெண்ணி
அன்றுநான் வஞ்சஞ் செய்த தாரெனக் கமரி னேர்வார்.
பதவுரை ஒன்று-ஒரு செய்தியை
என் தன் ஆருயிரும் நீங்கும்-அத உரைக்க-யான் சொல்ல
னால் என்னுடைய அருமை ( கள் - கேட்பாயாக
யான உயிரும் நீங்கிவிடும் நிற்கு-உனக்கு
என்பதை -- என்கிற இந்த ஒரு ஓர் உயிர் என - ஒப்பற்ற உயிர்
காரியத்தையே எ ன்று சொல்லத்தக்க
இயைய எண்ணி -  ெப ா ரு ந் த உரியோன் தன்னை - கணவனான
ஆலோசித்து இராமனை த
அன்று-அப்பொழுது கொன்று கொலை செய்து
நான் வஞ்சம் செய்தது - நான்வஞ் கோள் இழைத்தால் - உன்னைக்
சனை யால் 22 ன் னைக் கவர்ந் கவர்ந்து கொண்டு வந்தால்
தேன் நீ நின் உயிர் விடின் - நீ உனது உயிரை (விடுதல் கூடும். அவ்
அமரில்-போரில் வாறு உயிர்) விட்டால்
எனக்கு நேர்வார்-எனக்கு எதி கூற்றங் கூடும்-(அப்போது என்
ரில் நிற்பவர் னு யி ரை க் கொள்ளும்படி.)
ஆர்-யார் ? (ஒருவருமில்லை) யமன் வருவான்
பொழிப்புரை : ஒரு செய்தியை யான் சொல்லக் கேட்பா யாக. உனக்கு ஒப்பற்ற உயிர் என்று சொல்லத்தக்க கவை னான இராமனைக் கொலை செய்து உன்னைக் கவர்ந்து கொண்டு வந்திருந்தால் நீ உனது உயிரை விடுதலுங் கூடும். நீ அவ் வாறு உயிர்விட்டால் அப்போ து என்னுயிரைக் கொள்ளும்படி யமன் வருவான்.அதனால் என்னுடைய அருமையான உயிரும்

நிந்தனைப்படலம்
163
நீங்கிவிடும் என்கிற இந்த ஒரு காரியத்தையே பொருந்த ஆலோ சித்து, அப்பொழுது நான் வஞ்சனையால் உன்னைக் கவர்ந் தேன். நான் உன்னை வஞ்சனையாற் கவர்ந்தமைக்கு இதுவே காரண மொழிய வேறு காரணமில்லை. போரில் எனக்கு எதிரில் நிற்பவர் யார் ? ஒருவருமில்லை.
விளக்க வுரை : இராவணன் தான் அச்சத்தினாலோ ஆற்றலின்மை யாலோ சீதையை வஞ்சனையாற் கவரவில்லை. தான் இராம இலக்கு மணரோடு போரிட்டு அவர்களைக் கொன்றால் சீதை தன் உயிரையும் விட்டிருப்பாள். அதனால் தனது உயிரும் போய்விடும் என்பதற்கா கவே வஞ்சனையாற் கவர்ந்தானெனக் காரணம் கூறுகின்றான்.
நீ - எழுவாய், கேள்-பயனிலை. யான்- ,,
செய் தது- 9, நேர்வார் ,, யார்
67. மானென்ப தறிந்து போன மானுட ராவார் மீண்டு
யானென்ப தறிந்தால் வாரா சேழைமை யெண்ணி கோக்கல தேனென்ப தறிந்த சொல்லாய் தேவர் தாம் யாவ சே க கோனென்ப தறிந்த பின்னைக் திறம்புவார் குறையி னல்லால்,
பதவுரை தேன் என்பது அறிந்த - தேனைப்ப தேவர் தாம்- தேவர்கள் தாமும்
போலும் இனிமை பயின்ற
எங்கோன் என்பது - சீதையைக் சொல்லாய்!- சொற்களையுடைய
கவர்ந்து சென்றவன் எங்கள் வளே!
தலைவனாகிய இராவணன் என் மான் என்பது அறிந்து-மாரீசனை
பதை உண்மையான மான் என்றே
அ றி ந் த பி ன் னை - அறிந்ததின் கருதி
பின்பு போன - அதனைத் தொடர்ந்து
சென்ற
குறையின் அல்லால் - மனத்துள்
எண்ணி எண்ணி ஆற்றல் மானிடர் ஆவார்- அறிவுகுறைந்த மானிடகளான இராம இலக்
அழிந்து குறைவதே அல்லா
மல் குமணர் மீண்டு - திரும்பி நீயிருந்த இடத்
தி ற ம் பு வார் - மாறுபட்டுப் திற்கு வந்து
போர் செய்வார் யான் என்பது-உன்னைக் கவர்ந்து
யாவர் - யாரிருக்கிறார்கள் (ஒரு வந்தவன் இராவணனாகிய
வருமில்லை ) யான் என்பதை
6எண்ணி நோக்கல் - இராம இலக் அறிந்தால் - தெரிந்துகொண்டால்
குமணர் உன்னைமீட்கவருவர் வாரார் -உன்னை மீட்கும்பொரு
களென எதிர்பார்த்திருத்தல் ட்டு என்னோடு போரிட இங் க ேவரமாட்டார்கள்
ஏழைமை)-- அறியாமையேயாகும்.

Page 85
164
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பொழிப்புரை : தேன்போலும் இனிமைபயின்ற சொற்களை யுடை யவளே! மாரீசனை உண்மையான மானென்றே கருதி, அத னைப் பின்தொடர்ந்து சென்ற அறிவு குறைந்த மானிடர்களான இராம இலக்குமணர் திரும்பி நீயிருந்த இடத்திற்கு வந்து உன் னைக்கவர்ந்து வந்தவன் இராவணனாகிய யான் என்பதைத் தெரிந்து கொண்டால், உன்னை மீட்கும் பொருட்டு என்னோடு போரிட இங்கேவர மாட்டார்கள். (இவர்களிலும் வலிமை) மிக்க தேவர்கள் தாமும் சீ.தையைக் கவர்ந்து சென்றவன் எங்கள் தலை வனாகிய இராவணன் என்பதை அறிந்ததின் பின்பு அதை மனத் துள்எண்ணி எண்ணி ஆற்றல் அமிந்து குறைவதேயன்றி மாறு பட்டுப் போர் செய்ய யாரிருக்கிறார்கள்? ஒருவருமில்லை. ஆத லால்' இராம இலக்குமணர் உன்னைமீட்க வருவார்களென்று எதிர்பார்த்திருத்தல் அறியாமையேயாகும்
விளக்க வுரை : தேவர்களே என்னோடு எதிர்த்துப் போரிட அஞ்சு வார்கள். ஆனால் வெறும் அறிவிலிகளான இராம இலக்குமணர் என் னும் மானிடர் என்னை எதிர்த்துப் போரிட்டு உன்னை மீட்பர் என எதிர் பார்ப்பது பேதைமை என விளக்கியவாறாகும்.
மானிடர் - எழுவாய், வாரார் - பயனிலை. நோக்கல் - 2
ஏழைமைதிறம்புவார்- 2,
யாவர் -
68. வென்றோரு மிருப்ப யார்க்கு மேலவர் விளிவி லாதோர்
என்றோரு மிருக்க வன்றே யிந்திர னேவல் செய்ய ஒன்றாக வுலக மூன்று முணர்கின்ற வொருவன் யானே மென்றோளா யிதற்கு வேறோர் காரணம் வி ரிப்பதுண் டோ
பதவுரை மென் தோளாய்! - மெ ல் லி ய
இருப்ப-இருக்கவும் தோள்களை உடையவளே !
இந்திரன் ஏவல் செய்ய-தேவர் வென்றோரும்-என்னை  ெவ ன் ற
களுக்கு அரசனாகிய இந்தி தாக நீ கூறினவர்களும்
ரன் யான் ஏவியவற்றைச் இருப்ப இருக்கவும்
செய்ய விளிவு இலாதோர் - அழிவு இல்
ஓன்றாத-ஒருதன்மைப்பட்டிராத லாதவர்களான
(பலவேறு த ன் ன ம க ளை யாவர்க்கும் மேலவர்என்றோரும்
யுடைய) எல்லாருக்கும் மேலானவர்
உலகம் மூன்றும் - மூன்று உலகங் கள் என்று கூறப்படுகின்ற
களி லும் திரிமூர்த்திகளும்

நிந்தனைப்படலம்
165
உணர்கின்ற- (யாவரிலும் மேம்
வேறோர் காரணம்- வேறு ஒரு பட்டவனிவனே , எ ன் று )
காரணத்தை தெரிந்துகொள்கின்ற ஒருவன் யானே அன்றோ !- ஒப்
விரிப்பது உண்டோ ? - விரிவாக பற்றவன் ய ா ன் த ா ேன
எடுத்துச் சொல்ல வேண்டி. அல்லவா ?
யுள்ளதோ ? (இல்லை) இதற்கு இத்தகைய எனது பெரு
மைக்கு
பொழிப்புரை : மென்மையான தோள்களை யுடையவளே! என்னை வென்றதாக நீ கூ றி ன வ ர் க ளு ம் - அறிவில் லா தவர்களான எல்லாருக்கும் மேலானவர்கள் என்று கூறப படுகின் ற திரிமூர்த்திகளும் இருக்க, தேவர்களுக்கு அரசனா கிய இந்திரன் யான் ஏவியவற்றைச் செய்ய, பலவேறு தன்மை களையுடைய மூன்று உலகங்களிலும் யாவரிலும் மேம்பட்ட வன் இவனே என்று தெரிந்து கொள்ளுகின்ற ஒப்பற்றவன் யான் தானே. இந்தகைய எனது பெருமைக்கு வேறொரு கார ணத்தை விரிவாக எடுத்துச் சொல்லவேண்டியுளதோ ? இல்லை,
விளக்க வுரை : என்னை வெற்றி கொண்டவர்களும் அழிவில்லாத திரிமூர்த்திகளும் இருப்பவும், மூவுலகங்களிலும் மேம்பட்டவனாக யான் ஒருவனே இருப்பதற்கு என து ஆற்றலேயன்றி வேறு காரணங்களும் உளவோ ? இல்லை. ஆதலின் எனது ஆற்றலின்மேல் ஐயு ற ( ேவ ண் டாம் என்றவாறாகும்.
ஒருவன்-எழுவாய், யானே- பயனிலை.
69. மூவருந் தேவர் தாமு முரணுக முற்றுங் கொற்றம்
பாவைநின் பொருட்டி னாலோர் பழிபெறப் பயன் றீர்
நோன்பின் ஆவியன் மனிதர் தம்மை யடுகிலே னவரை யீண்டு. கூடவி நின் றேவல் கொள்வென் காணுதி கு கலைச் சொல்லாய்
பதவுரை குதலைச் சொல்லாய் - ம ழ லை ச்.
முற்றும் என் கொற்றம் - பூரண சொற்களை யுடையவளே !
மான எனது வெற்றியானது பாவை- சித்திரப்பதுமை போன்ற
நின் பொருட்டினால்--உன் நிமித்த வளே !
மாக மூவரும்- திரி மூர்த்திகளும்
ஓர் பழி  ெப ற - ஓர் அழியாத (தேவர் தாமும்- மற்றைய தேவர்
பழியை அடையும்படி -- களும்
பயன் தீர் நோன்பின்-பயனற்ற முரண் உக-வலிமை அழியும்படி
தவங்களையுடைய

Page 86
166
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
ஆவி இல்-வலிமை யற்ற மனிதர் தம்மை- இராம இலக்கும்
ணராகிய மனிதர் இருவரை யும். அடுகிலேன் - கொல்லமாட்டேன் அவரை-அவ்விருவரையும்
ஈ ண் டு கூ வி நி ன் று - இங்கே
அழைத்துவந்து ஏ வ ல் கொள்வேன் - பணிபுரியு
மாறு செய்வேன் காணுதி - எனது திறமையைப்,
பார்ப்பாயாக
பொழிப்புரை : மழலைச் சொற்களையுடையவளே! சித்திரப் பதுமை போன்றவளே ! திரி மூர்த்திகளும், மற்றைய தேவர் களும் வலிமை அழியும்படி பூரண மான என து வெற்றியானது உன் நிமித்தமாக ஓர் அழியாத பழியை அடையும்படி பயனற்ற தவங்களையுடைய வலிமையற்ற இராம இலக்குமணராகிய மனிதர் இருவரையும் கொல்லமாட்டேன். அவ் விருவரையும் இங்கே அழைத்து வந்து பணிபுரியுமாறு செய்வேன். எனது திறமையைப் பார்ப்பாயாக.
- விளக்கவுரை : திரிமூர்த்திகளையும் மற்றைய தேவர்களையும் வென்ற எனக்கு இந்த இரு மனிதரையுங் கொன்றொழிப்பது பெருங் காரிய .மன்று.. நான் அவ்வாறு செய்வது என் வீரத்திற்குப் பழியாகும். ஆதலால் - அவர்களைக் கொல்லவில்லை. வேண்டுமானால் அவர்களைப் பிடித்துவந்து அடிமையாகக் கொள்வேன் என்று தன் வீரம் புலப்ப
டக் கூறினான்.
திரிமூர்த்திகள் : பிரமா விஷ்ணு உருத்திரன் என்போர்.
யான்--எழுவாய், அடுகிலேன், ஏவல் கொள்வேன் என்பன பயனிலை கள்.
நீ-எழுவாய், காணுதி-யனிலை. 70. சிற் றியற் சிறுமை யாற்றல் சிறுதொழின் மறவ ரோடு
முற்றிய தாவில் வீர முனிவென்கண் விளையா தேனும் இற்றையிற் பகலி னெய்தி யிருவரை யொருகை யாலே பற்றினென் கொணருந் தன்மைகாணுதி பழிப்பிலாதாய்
பதவுரை பழிப்பு இலாதாய்-குற்ற ம ற் ற
மறவரோடு--வீரரான இர ா LA) வளே !
இலக்குமணரோடு சிறு இயல்-அற்பத் தன்மையும்
முற்றிய தாஇல் வீரம் - முதிர்ந்த சிறுமை ஆற்றல்-அற்ப வலிமையு
குற்றமற்ற வீ ர த் தி (7) ல்) சிறுதொழில் - அற்ப செய்கையு
உண்டாகின்ற முடைய
முனிவு- கோபமானது

நிந்தனைப்படலம்
167
என்கண் விளையாது ஏனும்-என்
ஒரு கையாலே-(என து இருபது னிடத்து உண்டாகாது எனி
கைகளில் பத்தொன்ப து ம் னும்
வெறுமையாயிரு க் க) ஒரு இற்றையின் பகலின்-இன்றைய
கையினாலே பகற்பொழுதிலேயே
பற்றினன் கொணரும் தன்மை எய்தி--அவர்கள் இருக்கும் இடஞ்
பற்றிக்கொண்டு வரும் தன் சென்று
மையை இருவரை-அவர்கள் இருவரையும் காணுதி- பார்ப்பாயாக.
பொழிப்புரை : குற்றமற்றவளே ! அற்பதன்மையும் அற்ப வலிமையும் அற்ப செய்கையுமுடைய வீரரான இராம இலக்கு மணரோடு முதிர்ந்த குற்றமற்ற வீரத்தினால் உண்டாகின்ற கோபமான து என்னிடத்து உண்டாகாது. எனினும், இன் றைய பகற்பொழுதிலேயே அவர்கள் இருக்குமிடஞ் சென்று; அவர்கள் இருவரையும் ஒருகையினாலே யே பற்றிக் கொண்டு வருந்தன்மையைப் பார்ப்பாயாக.
விளக்க வுரை : இராம இலக்குமணருடன் போர் செய்வது என து வீரத்துக்கு இழுக்காகும், நீ என்வலிமையை இகழ்ந்து பேசியதினால், என் ஆற்றலை உனக்குப் புலப்படுத்தும்படி இராம இலக்குமணரைப் பற்றிக் கொண்டுவந்து ஏவல் கொள்வதைப் பார்ப்பாயாக" எ ன் று இராவணன் கூறினான்.
நீ-எழுவாய், காணு தி--பயனிலை:
71. பதவியல் மனித ரேனும் பைந்தொடி நின்னைத் தந்த
உதவியை உணர நோக்கி னுயிர்க்கொலைக் குரிய ரல்லர் சிதைவுறலவர்க்கு வேண்டிற் செய்திறன் தேர் 1 க தெணண ணின இதனினக் கீதே யாகி னியற்றுவல் காண்டி பின் னும்.
பதவுரை
பைந்தொடி - பசுமையான வளை
யல்களை அணிந்தவளே! பதவு இயல் - புல்லின் த ன்  ைம
யுள் ள (மென்மையான) 1!னி தரேனும் - மனி தர்களேயா
னாலும் நின்னைத்தந்த - உன்னை எனக்குக்
கொடுத்து உதவிய 2. தவியை- உபகாரத்தை
உணரநோக்கின் நன்றாக ஆலோ
சித்தால் உயிர்க்கொலைக்கு- உயிரைக்கொல்
லுவதற்கு உரியர் அல்லர் - தகுந்தவர்கள்
அல்லர் ) அவர்க்கு- அவ்விருவருக்கும் சிதைவு உறல் வேண்டின் - அழிவு
நேருவதை நீ விரும்பினால்,

Page 87
168
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
அது செய்திறன் தேர்ந்து - அ த
இயற்றுவல்- இராம இலக்குமண னைச் செய்யும் மு ன ற ன ய
ரைக் கொல்லுவேன் ஆராய்ந்து
காண்டி - இதனைப்பார்ப்பாயாக எண்ணின் - சிந்தித்து
இன்னும்- இதன் மேலும் (அடுத்த நினக்கு இதன்ஈதே ஆகின் - உனக்கு
கவியிலுள்ள அ யே T த் தி நன்மை இதுவே ஆகுமானால்
ந ண் ணி! எ ன் ப த  ேனா டு
தொடரும்) பொழிப்புரை : பசுமையான வளையல்களை அணிந்தவளே! புல்லின் தன்மையுள்ள அற்ப மனிதர்களேயானாலும் உன்னை எனக்குக் கொடுத்து உதவிய உபகாரத்தை நன்றாக ஆலோசித் தால் உயிரைக் கொல்லுவதற்குத் தகுந்தவர்கள் அல்லர், அவ் விருவருக்கும் அழிவு நேருவதை நீ விரும்பினால், அதனைச் செய் யும் முறையை ஆராய்ந்து சிந்தித்து, உனக்கு நன்மை இது வேயாகுமானால் இராம இலக்குமணரைக் கொல் லுவேன். இத 2னப்பார்ப்பாயாக. (இதன்மேலும் என் அடுத்த கவியோடு தொடரும்.)
விளக்க வுரை : இராம இலக்குமணரைக் கொன்றால் நீயும் இறந் திருப்பாய் என்பதினாலே தான் அவர்களைக் கொல்லாமல் விட்டேன். அவர்களைக் கொன்று விடுதலே உனக்கு விருப்பமானால் அவ்வாறே கொன்று விடுவேன் என்று இராவணன் சீதைக்குக் கூறினான். பதவிய என்பதற்குத் தின்பதற்குப் பக்குவமான என்றும் கொள்ளலாம். இராமன் உயிரோடிருத்தலே சீதை தன் எண்ணத்துக்கு இணங்கா மைக்குக் காரணமாகும் என இராவணன் எண்ணியே இவ்வாறு கூறி (னன் என்க.
யான் - எழுவாய், இயற்றுவல் - பயனிலை.
நீ -,
காண்டி
72. பள்ள நீ ரயோத்தி நண்ணிப் பரதனே முதலி னோராண் டுள்ள வர் தம்மை யெல்லா முயிர்குடித் தூ ழித் தீயின் வெள்ள நீர் மிதிலை யோரை வேரறுத் தெளிதி னெய்திக் கொள்வெளின் ணுயிரு மென்னை யறிந்திலை குறைந்த நாளோய்.
பதவுரை குறைந்த நாளோய் - வாழ் நாள்
பள்ளம்நீர் அயோத்தி-ஆழமான குறைந்தவளே
நீரையுடைய (அகழியாற் உ ைழித்தீயின்-ஊழிக்கால நெருப்
சூழப்பட்ட) அயோத்தி மா பைப்போல
நகரை

நிந்தனைப்படலம்
169
நண்ணி-அடைந்து
எளிதின் - (இவற்றை யெல்லாம் பரதனே முதலினோர் - பரதன்
செய்து முடித்துவிட்டு) மிக முதலாக
இலகுவாக ஆண்டு உள்ளவர் தம்மை எல்
எய்தி-(இ ல ங் கை மா நகரை) லாம்-அங்கே உள்ளவர்கள்
அடைந்து எல்லாரையும்
நின் உயிரும் கொள்வேன்- (நீஎன் உயிர் குடித்து-உயிர்போக்கி -
கருத்துக்கு இணங்காவிடில் ) வெள்ளம் நீர்-வெள்ளமாகப் பர
உனது உயிரையும் கொன்று வுகின்ற நீர் வளமுடைய
விடுவேன் மிதிலையோரை - மிதிலை மாநகரி
அறிந்திலை - என்னுடைய வல்ல லுள்ளவர்களையும்
மையை நீ இன்னும் சரியாய்  ேவ ர் அறுத்து - அ டி  ேய ா டு
அறிந்து கொள்ளவில்லை கொன்று ஒழித்து
பொழிப்புரை : வாழ்நாள் குறைந்தவளே! ஊ ழிக் கா ல நெருட்பைப்போல, ஆழமான நீரையுடைய அகழியாற் சூழப் பட்ட அயோத்திமா நகரை அடைந்து, பர தன் முதலாக அங்கே யுள்ளவர்கள் எல்லாரையும் உயிர் போக்கி, வெள்ள மாகப் பரவுகின்ற நீர்வளம் மிக்க மிதிலை மாநகரில் உள்ளவர்களையும் அடியோடு கொன்று ஒழித்து, மிக இலகுவாக இவ் விலங்கை மாநகரை அடைந்து, , என் கருத்துக்கு இணங்காவிட்டால் உனது உயிரையும் போக்கிவிடுவேன். என்னுடைய வல்ல
மையை நீ இன் னும் சரியாய் அறிந்து கொள்ளவில்லை.
விளக்க வுரை : இராம இலக்குமணரை மாத்திரமன்றி அயோத்தி சென்று - பர தன் முதலியோரையும் மிதிலையிலுள்ள சனகன் முதலி  ேயாரையும் கொன்று ஒழித்துவிட்டுச் சீதையையும் கொல் லு வ தாக இராவணன் பயமுறுத்துகிறான். இவ்வாறு கூறினால் சீதை தன் கருத் துக்கு இணங்குவாளென எண்ணுகிறான். சீதையோ அசையாத மனத் திண்மையுடன் எது நிகழினும் தன் கற்பைக் களங்கமின்றிக் காக்கத்
தீர்மானித்துள்ளாள் என்க.
யான்- எழுவாய், கொள்வேன்-பயனிலை. நீ -
அறிந்திலை
73. ஈதுரைத் தழன்று பொங்கி யெரிகதிர் வாளை நோக்கி
தீதுயிர்க் கிழைக்கு நாளுந் திங்களோ ரிரண்டிற் றேய்ந்த தாதலி னின் ற தெண்ணென் றறிந்தவா றறிவா யென னாப் போதரிக் கண்ணி னாளையகத்துவைத் துரப்பிப்போனான் W

Page 88
170
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை ஈது உரைத்து-இவ் வார்த்தை
என்று- என்றுகூறி மீண்டும் களைச் சொல்லி
அறிந்த ஆறு உனக்குத் தெரிந்த அழன்று பொங்கி - கோ பி த் து
முறையில் எழுந்து
அறிவாய்-ஆராய்ந்து அறிவா ? எரிகதிர் வாளை நோக்கி - ஒளி
யாக வீசுகின்ற தன் வாட்படை யைப்பார்த்து
என்னா -என்று உயிர்க்கு-(என் கருத்துக்கு இணங்
போது- தாமரை மலர்போலும் காவிடில்) உன் உயிருக்கு
அரி-செவ்வரிபடர்ந்த தீது இழைக்கும்-தீங்கு செ ய் ய
கண்ணினாளை-கண்ணினை யுடைய (வண்டிய
சீதாதேவியை நாளும் தவணைக்காலமும்
அகத்து  ைவ த் து - ம ன தி  ேல பர் இரண்டு திங்களில்-இரண்டு
இருத்தி மாதகால அளவில்
உரப்பி-(வெளியே ) அ த ட்டி தேய்ந்தது -குறுகிவிட்டது
விட்டு ஆதலின் ஆனபடியினால்) நின்றது எண் செய்து முடிக்கா
போனான்-சென்றான். மல் நிற்பதை எண்ணுவாயாக
பொழிப்புரை : இத்தகைய வார்த்தைகளைச் சொல் லிக் கோபித்து எழுந்து, ஒளிவீசுகின்ற தன்வாட்படையைப் பார்த்து, என கருத்துக்கு இணங்காவிடில் உன் உயிருக்குத் தீங்கு செய்ய வேண்டிய தவணைக்காலமும் இரண்டுமாதமாகிய அளவில் வந்துவிட்டது. ஆனபடியால் செய்யவேண்டியவற்றை உனக் குத் தெரிந்தமுறையில் ஆராய்ந்து அறிவாயாக என்று கூறி தாமரை மலர் போலும் செவ்வரிபடர்ந்த கண்களையுடைய சீதா தேவியை மனதில் இருத்தி, வெளியே அதட்டிவிட்டுச் சென்றான்
- விளக்க வுரை : தீது உயிர்க்கு இழைக்கும் நாள் :இராவணன் சீதை யைக் கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்து தன்கருத்துக்கு அணங்குமாறு கேட்டபோது அவள் மறுத்துவிட்டனள். காலப்போக் 5ெ ல் த ன் கருத்துக்கு இணங்குவாள் என்றெண்ணிய இராவணன், அவள் சிந்தித்துப்பார்த்து ஒரு முடிபுக்கு வரும்படி சிறிது அவகா சங்கொடுத்தான். '' பன்னிரண்டு மாதங்களுக்குள் என் கருத்துக்கு இணங்காவிட்டால் பன்னிரண்டு மாதம் முடிந்த அடுத்த நாளே நீ எனக்கு உணவாவாய் " என்று கூறியிருந்தான். இந்நிகழ்ச் சி யி ன் போது பத்து மாதங்கள் கடந்து விட்டன. இரண்டுமாதமே எஞ்சி
Tறது. இதனையே '' தீது உயிர்க் கிழைக்கும் நாளும் திங்களோர் இரண்டிற் தேய்ந்து " என்றார்.
(இராவணன்)-தோன்றாஎழுவாய், போனான்-பயனிலை.

நிந்தனைப்படலம்'
171 அரக்கியர்க்கு அரசன் கட்டளை 74. அஞ்சுவித் தானு மொன்றா லறிவுறத் தேற்றி யானும்
வஞ்சியிற் செவ்வி யாளை வசித்தென்பால் வருவி ரறே. நஞ்சுமக் காவெ னென்னா நகையிலா முகத்துப் பேழ்வா 11 - வெஞ்சினத் தாக்கி மார்க்கு வேறுற வுணர்ததப் போனான
பதவுரை வஞ்சியின் - வஞ்சிக்கொடிபோன்ற
அன்றேல் - அப்படி யில்லாவிட் செவ்வியாளை - அ ழ கு  ைட ய வ
- டால். ளான சீதையை
உமக்கு-உங்களுக்கு அஞ்சுவித் தானும் -- பயமுறுத்தி
நஞ்சு ஆவன் - ந ா ன் வி ட ம் யென் கிலும்
போன்ற கொடியவனாவேன் அறிவுறத் தேற்றியானும் - என்
என்னா - என்று சொல்லி கருத்துக்கு இணங்கி வாழ்
நகை இலா முகத்து – புன்ன ை; வதே நலமென்று அவள் அறி
இல்லாத குரூர முகத்தையும் விற்குப் பொருந்தத் தெளிவு
பேழ்வாய்-பிளந்த வாயையும் படுத்தி யென்கிலும் ஒன்றால்-யாதேனும் ஓர் உபாயத்
வெம் சினத்து - கொடிய கோப் தால்
தையு முடைய வசித்து-அவளைவசப்படுத்தி
அரக்கிமார்க்கு--அரக்கியருக்கு - என்பால் வருவீர் - (அச் செய்தி
வேறு உற உணர்த்தி தனிப்படக் யைச் சொல்ல) என்னிடம்
- கூறிவிட்டு, வருவீர்களாக
போனான்-இராவணன் சென்றான் பொழிப்புரை : வஞ்சிக்கொடிபோன்ற அழகுடையவளான சீதையைப் பயமுறுத்தியென்கிலும், என் கருத்துக்கு இணங்கி வாழ்வதே நலமென்று அவளறிவுக்குப் புலப்படும்படி தெளிவு படுத்தியென்கிலும் யாதேனும் ஓர் உபாயத்தால் அவளை வசப் படுத்தி, அச்செய்தியைச் சொல்ல என்னிடம் வருவீர்களாக. அப்படியில்லா விட்டால் உங்களுக்கு நான் விடம் போன்ற கொடியவனாவேன் என்று புன்னகையில்லாத குரூர முகத்தை யும், பிளந்த வாயையும் கொடிய கோபத்தையுமுடைய அரக்கி யருக்குத் தனிப்படக் கூறி விட்டு இராவணன் அவ்விடம் விட் டுப் போனான்.
விளக்கவுரை : இராவணன் சீதைக்குக்காவல் புரிந்து கொண்டிருந்த அரக்கியரைப்பார்த்து, சீதையை அச்சுறுத்தியாவது அறிவுறுத்தியா வது வசப்படுத்தி, என் கருத்துக்கு இணங்கப்பண்ணவேண்டும். இல்லா விட்டால் நான் உங்களுக்கு நஞ்சாவேன் என்று கூறிவிட்டுப் போனான்
இராவணன் தோன்ற-எழுவாய், போனான்-பயனிலை,

Page 89
172
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
அரக்கியர் சீதையைப் பயமுறுத்துதல் (75-80) 75. போயின ன ரக்கன் பின்னர்ப் பொங்கரா நுங்கிக்கான் ற
தூய வெண் மதிய மொத்த கோ ைகயைக் கொடர்ந்து சுற்றித் தீயவல் லரக்கி மார்க டெழித்தெடுத் துரப்பிச் சிந்தை மேயின வண்ண மெல்லாம் விளம்புவ ருடன் றுமிக்கார்.
பதவுரை அரக்கன் போயினன் - (அரக்கர்
தீய வல் அரக்கிமார்கள் - கொடிய தலைவனாகிய) " - இராவணன்
வலிமை மிகுந்த அரக்கியர் (அசோகவனத்தை விட்டுத்
கள் தன் அரண்மனைக்குச்) சென்
மிக்கார்-தொகை மிகுந்தவர்கள் றனன் !
தொடர்ந்து சுற்றி - நெருங்கிச் பின்னர்-பிறகு
சூழ்ந்துகொண்டு பொங்கு அரா-சினம் பொங்கிய
உடன்று-கோபித்து இராகு என்னும் பாம்பு
தெழித்து-வருத்தி. நுங்கிக் கான்ற-விழுங்கிக் கக்கிய
எடுத்து உரப்பி - பேரொலியுண் தூ ய-பரிசுத்தமான
டாக அதட்டி. வெண்மதியம் ஏத்த - வெண்மை யான முழுமதியை ஒத்த
மேயின வண்ணம் எல்லாம் மனம் ( முகமுடைய)
போனபடி யெல்லாம் தோகையை - மயில் - போலுஞ்
விளம்புவர்-கூறுவாரானார்கள் சாயலையுடையசீதாதேவியை
பொழிப்புரை : அரக்கர் தலைவனாகிய இராவணன் அசோக வனத்தைவிட்டு அரண்மனைக்குச் சென்றபின்னர், சினம் பொருந் திய இராகு வென்னும் பாம்பு விழுங்கிக் கக்கிய பரிசுத்தமான வெண் முழுமதியை ஒத்த முகத்தையும் மயில் போலுஞ் சா யலையு முடை ய சீதாதேவியைக் கொடிய வலிமை மிகுந்த அரக்கியர் கள் தொகை மிகுந்தவாகளாய் நெருங்கிச் சூழ்ந்து கொண்டு, கோபித்து வருத்திப் பேரொலியுண்டாகுமாறு அதட்டி மனம் போனபடி யெல்லாம் கூறுவாரானார்கள்.-
வி 15 க்க வுரை : - இராவணன் - அசோகவனத்துட்
பு கு முன்னர் நிக ம்ந்த பல நன்னி மித்தங்களால் பொலிவுற்ற சீதையின் முகம் தூய வெண் முழுமதியை ஒத்திருந்தது. இராவணன் வந்தபோது, ராகு கெளவிய முழுமதியை யொப்பப் பொலிவு குன்றி ஒளி குறைந்து காணப்பட்ட சீதையின் முகம் அவன் அகன்றதும் மீண்டும் இராகு கக்கிய முழுமதிபோன்ற பொலிவும் ஒளியும் பெறலாயிற்று என்ப ைத 4 பொங்கரா நுங்கிக்கான்ற தூய வெண்மதிய மொத்த தோகை" என்பதனால் விளங்கவைத்தார்.
அரக்கிமார்-எழுவாய், - விளம்புவர்-பயனிலை.

நிந்தனைப்படலம்
173
76. முன்முன் னின்றார் கண்கனல் சிந்த முடுகுற்றார்
மின் மின் னென்னுஞ் சூலமும் வேலு மிவையோச்சிக் கொன்மின் கொன்மின் கொன்று குறைத்துக் குடராரத் தின் மின் தின்மி னென்று தெழித்தார் சிலரெல்லாம்.
பதவுரை சிலர் எல்லாம்-சில அரக்கியர்கள்
இவை யோச்சி-இவைகளை மேலே முன் முன் நின்றார் - சீதாதேவி
-- உயர்த்தி யைக் கடிவதற்காகமுற்பட்டு
கொல் மின் கொல் மின் - கொல் நின்றவராய்
லுங்கள் கொல்லுங்கள் கண் கனல் சிந்த - கண்களில்
கொன்று குறைத்து - கொன்று *நெருப்புப் பொறிபறக்க
துண்டு துண்டாக வெட்டி முடு குற்றார் - விரைந் தவர்களாய்
குடர் ஆரத் தின் மின் தின்மின் -- மின் மின் என்னும் - மின்னலைப்
வயிறு நிறையத் தின்னுங்கள் போலப் பளீர் என ஒளி வீசு
தின்னுங்கள் கின் ற
என்று- என்று கூறி சூலமும் வேலும்- சூலப் படையும்
தெழித்தார் - அதட்டிப் பயமுறுத் வேற்படையும் என்னும்
தினார்கள்
பொழிப்புரை : அரக்கிமாரிற் சிலர் சீதாதேவியைக் கடி வ தற்காக ஒருத்தியை விட மற்றொருத்தி முற்பட்டு நின்றவ ராய்க் கண்களில் நெருப்புப் பொறிபறக்க விரைந்தவர்களாய் மின்னலைப்போலப் பளீர் பளீர் என ஒளிவிடுகின்ற சூலப் படை கள் வேற்படைகள் என்னும் இவைகளை மேலே உயர்த்தி, இவ ளைக் கொல்லுங்கள், கொல்லுங்கள், கொன்று துண்டுதுண் டாக வெட்டி வயிறு நிறையத் தின்னுங்கள் தின்னுங்கள் என்று சகூறி அதட்டிப் பயமுறுத்தினார்கள்.
விளக்க வுரை : இதில் மனிதரை உண்ணும் அரக்கியரின் கொடுஞ் சொற்கள் கூறப்படுகின்றன. , கொல் மின், வெட்டித் தின்மின் என்று பயமுறுத்துகிறார்கள்.
சிலர்- எழுவாய், தெளித்தார்-பயனிலை.
77. வையந் தந்தான் நான் முகன் மைந்தன் மகன்மைந்தன்
ஐயன் வேத மாயிரம் வல்லோ ன றிவாளன் மெய்யன் புன்பால் வைத்துள தல்லால் வினைவென்றோன் செய்யும் புன்மை யாதுகொ லென்றார் சிலரெல்லாம்.

Page 90
174
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பதவுரை சிலர் எல்லாம்--அரக்கியரிற் சிலர் அ றி வ ா ள ன் - நு ண் ண றிவு
(சீதாதேவியை நோக்கி)
படைத்தவன் வையந் தந்தான் - பூ வு ல க த்
மெய் அன்பு- உ ண்  ைம ய ா ன தைப் படைத்தவனாகிய
அன்பினை நான்முகன் மைந்தன்-பிரமதேவ
உன்பால் வைத்துள து அல்லால் னின் மைந்தனாகிய புலத்திய
-உன்னிடத்தில் வைத்திருப் முனிவனுக்கு
பதும் அல்லாமல் மகன் மைந்தன்-மகனாகிய விச்சிர
வினைவென்றோன் -தவஞ் செய் து வசுவின் மகனாகிய இ ர ா
தீவினைகளை அகற் றி ய வ னு வணன்
மாவன் ஐயன்-அழகுடையவன்
செய்யும் புன்மை-அவன் செய் வேதம் ஆயிரம் வல்லோன்-ஆயி
துள்ள இழிதொழில் ரம் சாகைகளையுடைய சாம
யாதுகொல்-யாது உளது வேதத்தில் வல்லவன்
என்றார்-என்று கேட்டார்கள் பொழிப்புரை : அரக்கியரிற் சிலர் சீதாதேவியை நோக்கி, இப்பூவுலகத்தைப் படைத்தவனாகிய பிரமதேவனின்ன் மகனான புல்த்திய முனிவனுக்கு மகனாகிய விச்சிரவசுவினுடைய மகனா கிய இராவணன் அழகுடையவன், ஆயிரம் சாகைகளை யுடை ய சாமவேதத்தில் வல்லவன், நுண்ணறிவு படைத்தவன். உண் மையான அன்பினை உன்னிடத்தில் வைத்திருப்பதும் அல்லா மல் தவஞ்செய்து தீவினைகளை அகற்றியவனு மாவான். அவன் செய்துள்ள இழிதொழில் யாது உள து ? என்று கேட்டார்கள்.
விளக்க வுரை : இராவணன் - விச்சிரவசு-புலத்திய முனி வ ன்-- பிரமதேவன் என இராவணனது வம்சவரலாறு கூறிச் சில அரக்கி கியர் சீதைக்கு அவன்மேல் பற்று உண்டாக்க முயற்சித்தனர் என்க.
சிலர்- எழுவாய், என்றார்-பயனிலை.
... கள்ள இழிதெ" " ட்விச்சிரவசு-புல த. லே அரக்கி
78. மண்ணிற் றீய மானுயர் தத்தம் வழியோடும்
பெண்ணிற் றீயோய் நின் முதன் மாயும் பிணிசெய்தாய் புண்ணிற் கோலிட் டாலன சொல்லிப் பொதுநோக்கால் எண்ணிக் காணாய் மெய்ம்மையு மென்றார் சிலரெல்லாம்.
பதவுரை சிலர் எல்லாம்- அரக்கியரிற் சிலர்
கோ ல் இட்டால் அன- அம்பினைச் (சீதையை நோக்கி)
செலுத்தினாற் போல (இரா பெண்ணில் தீயோய்-பெண்களுள்
வணனிடம்) கொடியவளே !
சொல்லி - கொடுஞ் சொற்களைக் புண்ணில்-வெந்த புண்ணில்
கூறி,

நிந்தனைப்படலம்
175
மண்ணில்-இப்பூமியில் உள்ளவர்
பிணி செய்தாய் -  ேநா ைய ப் களில்
போன்ற பெருந் துன்பத்தை தீய மானுயர்-கொடிய மானிடர்
உண்டாக்கி விட்டாய் களாகிய இராம இலக்கும்
பொது நோக்கால் - நடுவு நிலை ணர்
மையுடன் தத்தம் வழியோடும் - தங்கள் பிதா
மெய்ம்மையும்-உண்மையையும் வழி மாதா வழியாகிய இரு
எண்ணிக் காணாய் - ஆராய்ந்து வழியோடும்
பார்க்கிறாயில்லை நின் முதல்-உன் குலமும்
என்றார்-என்று கூறினர் மாயும்-அழிந்துபோகும்படியான
பொழிப்புரை : அரக்கியரிற் சிலர் சீதையை நோக்கி, பெண் களுள் கொடியவளே ! வெந்த புண்ணில் அம்பினைச் செலுத்தி னாற்போல, இராவனா னிடம் கொடுஞ் சொற்களைக் கூறி, இப் பூமியில் உள்ளவர்களில் கொடியவர்களாகிய இராம இலக்கு மணர் தங்கள் பிதாவழி மாதாவழியாகிய இரு வழியோடு உன் குலமும் அழிந்து போகும்படியான நோயைப்போன்ற பெரும் துன்பத்தை உண்டாக்கிவிட்டாய். நடுவு நிலைமையுடன் உண் மையையும் ஆராய்ந்து பார்க்கிறாயில்லை என்று கூறினர்.
விளக்க வுரை : சீதை இராவணனின் கருத்துக்கு இணங்காமை யால் இராம இலக்குமணர் குலத்தோடும் அழிவதுடன் சீதையின் குலம் முழுவதும் அழியப்போகிறது என்று அரக்கியர் , சீதையை அச்சுறுத்தினர் என்க.
சிலர் - எழுவாய், என்றார்-பயனிலை.
79. புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகைவெந்தீ
ஒக்க விதைப்பா னுற்றனை யன்றோ வுணர்வில்லாய் இணக்க மிற்றா யுன்னின மெல்லா மினிவாழாய் சிக்க வுரைத்தே மென்று தெழித்தார் சிலரெல்லாம்.
பதவுரை
நேர்
சிலரெல்லாம் - அரக்கியரிற் சிலர்
(சீதாதேவியைப் பார்த்து) உணர்வு இல்லாய் - ஆராய்ந்து
உணரும் அறிவற்றவளே! பக்கவழிக்கும் -- நீ புகுந்த குலமா
கிய தசரதனுடைய குலத் துக்கும்
போந்த வழிக்கும்-பிறந்த குலமா
கிய சனகன் குலத்திற்கும் பு  ைக வெ. ம் தீ - புகைக்கின்ற
கொடிய நெருப்பை ஒக்க விதைப்பான் - ஓ ரு ங் 8 க
வாரி இறைப்பதற்கு

Page 91
176
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
உற்றனை அன்றோ!-பொருந்தியுள்
இனி வாழாய் – நீயும் இனி வாழ ளாய் அல்லவா?
மாட்டாய் இக்கணம் - (எங்கள் அரசனாகிய
சிக்க உரைத்தேம் -- உறுதியாகக் இராவணன து க ரு த் து க் கு
கூறினோம் இணங்கா விட்டால்) இக்க
என்று தெழித்தார்- என்று அதட் ணத்திலேயே
டிக் கூறி அச்சுறுத்தினார்கள்.., உன் இன மெல்லாம் இ ற் றா ய் -
உன து சுற்றம் யாவும் அழியப் பெறுவாய்
பொழிப்புரை : அரக்கியரிற் சிலர் சீதாதேவியைப் பார்த்து, ஆராய்ந்து உணரும் அறிவற்றவளே! நீ புகுந்த தசரதனுடை ய குலத்துக்கும், பிறந்த சனகனுடைய குலத்திற்கும் புகைக்கின்ற கொடிய நெருப்பை ஒருங்கே வாரி இறைப்பதற்குப் பொருந்தி யுள்ளாய் அல்லவா? எங்கள் அரசனாகிய இராவணனது கருத் துக்கு நீ இணங்காவிட்டால், இக்கணத்திலேயே உனது சுற் மம் யாவும் அழிந்து ஒழியப் பெறுவாய். - நீயும் இனிவாழமாட் டாய். உறுதியாகக் கூறினோம் என்று அதட்டிக் கூறிப் பய முறுத்தினார்கள்.
விளக்க வுரை : சில அரக்கியர் சீதையைப் பார்த்து நீ எமது அரச ன து கருத்துக்கு இணங்காமல் இருப்பதால் தசரதன் குலமும் சன கன் குல மும் அழிவதற்குப் பெருநெருப்பு மூட்டியிருக்கிறாய். எமது மன்னனின் கருத்துக்கு இணங்கி, இரு குலங்களையும் - அழிவிலி ருந்து காத்து, நீயும் சீருடன் வாழலாமே என்றார்கள் என்க.
சிலர் - எழுவாய், தெழித்தார்-பயனிலை.
கொல்வா னுற்ற பெற்றிமை யாதுங் குறையாதாள் வெல்வா னங்கோன் றின்னுமின் வம்மென் பவர் மெய்யுந் வல்வாய் வெய்யோ னே வ லு மெல்லா மனம்வைத்தான் நல்லா ணல்ல கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள்.
பதவுரை கொல்வான் உற்ற- த ன் னை க்
நங்கோன்- எமது அ ர ச னா கி ய கொல்ல வந்த அரக்கியரின்
இராவணன் பெற்றிமை யாதும்-கொடுந் தன்
வெல்வான்- எப்போதும் வெற்றி மையால் எதிலும்
யே பெறுவான் (ஆதலால்) குறையா தாள்-தன் மனத்திண்
தின்னுமின்-தின்னுங்கள் மையினி ன் று ம் கு  ைற வு
வம் என்பவர் மெய்யும் வாருங் படாதவளான
கள் என்கிறவர்களின் உடற் நல் லாள்-சீதையானவள்
கூறுகளையும்

நிந்தனைப்படலம்
177
வல்லவாய் வெய்யோன்-வலிமை
நல்ல கண்கள் - நன்மை  ைய  ேய வாய்ந்த கொடியோனாகிய
எப்போதும் ந ா டு கி ன் ற இராவணனின்
கண்கள் ஏவலும்-கட்டளைகளையும்
கலுழ்ந்த-அழு தனவாய் எல்லாம்-யாவற்ற்ையும்
நகுகின் றா ள் - த ன் நி லை  ைய மனம் ைவ த் த ா ள் - ம ன தி ல்
எண்ணிச் சிரிக்கலானாள். வைத்து
பொழிப்புரை : தன்னைக் கொல்ல வந்த அரக் கி யரின் கொடுந் தன்மையால் எவ்வாற்றாலும் தன் மனத் திண்மையில் நின்றும் குறைவுபடாதவளான சீதையானவள், எமது அரசனா கிய இராவணன் எப்போதும் வெற்றியே பெறுவானாத லால் தின்னுங்கள், வாருங்கள் என் கிறவர்களின் உடற் கூறு களையும், வலிமை மிகுந்த கொடியோனாகிய இராவணனின் கட்டளைகளையும் மற்ற யாவற்றையும் மனதில் வைத்து, நன் மையையே எப்போதும் நாடுகின்ற அவளது கண்கள் அழுத னவாய்த் தன்நிலையை எண்ணிச் சிரிக்கலானாள்.
விளக்க வுரை : தன்கற்பு நிலையில் சிறிதும் மாறுபாடில்லாத சீதை என்பாள் அரக்கியரின் தோற்றத்தையும் அவர்க ளுரைத்தவற்றையும் எண்ணி அழுதனள். தனது நிலையை நினைத்துப் பார்க்கும்போது
அவளுக்குச் சிரிப்புவந்தது என்பதாம்.
நல்லாள்- எழுவாய், நகுகின்றாள்-பயனிலை.
திரிசடையின் அன்புரை (81-82) 81. இன்னோ ரன்ன வெய்திய காலத் திடைநின்றாள்
முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவம்மா! பின்னே வாளா பேதுறு வீரேல் பிழையென்றாள் அன்னே நன்றென் றாளவ ரெல்லா மறிவுற்றார்.
பதவுரை இன்னோர் அன்ன - இத்தகைய
கண்ட கனாவின் - நான் முன்னே அவல நிலை
கண்ட கனவின து எய்திய காலத்து-வந்து அடைந்த
முடிவு-பயன்களை போது
முன்னே சொன்னேன் - முன்பே இடை நின்றாள் - நடுவுநிலை குன்
சொல்லிவிட்டேன் றாதவளான திரிசடை. என்
பின்னே- அதன்பிறகு பவள்
வாளா பேதுறுவீரேல் - வீணாகக் அம்மா- தாயே !
கலங்குவீரானால்

Page 92
178
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
பிழை என்றாள்-உமது தவறாகும்
- அவர் எல்லாம்-அரக்கிமார் யாவ என்று கூறினாள்
ரும் (அதைக் கேட்ட சீதாதேவி)
அறிவுற்றார் - (திரிசடை கூ றி ய அன்னே தாய் போன்றவளே !
கனாக்கேட்டு) அறிவு பெற்ற நன்று என்றாள்- நல்லது என்று
வராய் அடங்கியிருந்தனர் கூறினாள்
பொழிப்புரை : இத்தகைய அவல நிலை வந்து அடைந்த போது, நடுவு நிலைமை குன்றாதவளான திரிசடை என்பாள் : தாயே ! நான் முன்னே கண்ட கனாவின து பயன்களை முன்பே சொல்லிவிட்டேன், அதன் பிறகு வீணாகக் கலங்குவீரானால் அது உமது தவறாகும் - என்று கூறினாள். அதைக் கேட்ட சீதா தேவி : தாய்போன்றவளே! நல்லது என்று கூறினாள். அரக்கியர் யாவரும் திரிசடை கூறிய கனாக் கேட்டு அறிவு பெற்று அடங்கியிருந்தனர்.
விளக்க வு ரை : திரிசடை தான்கண்ட கனாவை நினைவூட்டிக் கலங்க வேண்டாமென்று சீதையைத் தேற்றினாள். அதுகேட்ட அரக்கியர் யாவரும் அடங்கியிருந்தனர் என்பதாம்.
இடைநின்றாள் -எழுவாய், என்றாள்- பயனிலை. அவரெல்லாம்
அறிவுற்றார்- ,,
82. அறிந்தா ரன்ன முச்சடை யென்பா ள வள்சொல்லப்
பிறிந்தார் சீற்ற மன்னனை யஞ்சிப் பிறி தில்லார் செறிந்தா ராய தீவினை யன்னார் தெறலெண்ணார் நெறிந்தா ரோதிப் பேதையு மாவி நிலை நின்றாள்.
பதவுரை மன்னனை அஞ்சி -- மன்னனாகிய .
சீற்றம் - இராவணனின் கட்டளை இராவணனுக்குப் பயந்து
யால் தங்கள் மன தில் மூண் பிறிது இல்லார் -- அவனுடைய
டெழுந்த கோபம் கட்டளையல்லாமல் வேறொன்
பிறிந்தார் - மாறினார்கள் றையும் அறியாதவர்களாய்
தெறல் எண்ணார் - சீதாதேவி செறிந்தார் ஆய-சீதாதேவியை
யைத் துன்புறுத்த நினையா மிக நெருங்கி நின்றவர்க
ராயினர் க. ளானது
நெறிந் து ஆர் ஓதி - சுருளுதலைப் தீவினை அ ன் னா ர் - தீவினையை
பொருந்திய கூந்தலைடையுய - யொத்த அரக்கியர்கள்
பேதையும்-பெண்ணாகிய சீதாதே அன்னமுச்சடை என்பாள் அவள்...
வியும் ) அத்தகைய திரிசடை என்ப
ஆவி நி லை நி ன் ற ள் - (தான் வளாகிய அவள்
கொண்ட வருத்தம் நீங்கி) சொல்ல அறிந்தார் - சொல்லக்
உயிர் நிலைத்திருக்கப் பெற் கேட்டு அறிந்தார்கள்
றாள்

நிந்தனைப்படலம்
179
பொழிப்புரை : தம் மன்னனாகிய இராவணனுக்குப் பயந்து, அவனது கட்டளைகளையன்றிவேறொன்றும் அறியாதவர்களாய், சீதாதேவியை மிக நெருங்கி நின்றவர்களான தீவினையை ஒத்த அரக்கியர்கள் அத்திரிசடை- என் பாள் கனாவைச் சொல்லக்கேட்டு அறிந்து, இராவணனின் கட்டளை யால் தம் மனத்தே மூண்டெ ழுந்த கோபம் மாறி, சீதாதேவியைத் துன்புறுத்த நினையாரா யினர். சுருள் பொருந்திய கூந்தலையுடை ய சீதாதேவியும் தான் (கொண்ட வருத்தம் நீங்கி உயிர் நிலைத்திருக்கப்பெற்றாள்.
விளக்கவுரை : கனவையும் பயனையும் திரிசடை கூறக்கேட்டு அரக் கியர் சீற்றம் தணிந்து சீதையைத் துன்புறுத்துவதை விட்டு விட்ட னர் என்பதாம்.
தீவினை அன்னார்-எழுவாய், அறிந்தார்,பிரிந்தார், எண்ணார் என் பன பயனிலை. பேதை-எழுவாய், நின்றாள் - பயனிலை.
நிந்தனைப்படலம் முற்றிற்று

Page 93

வினாக்கள்
விளக்க வினாக்கள் :
1. கம்பராமாயணத்தின் முதல் நூல் எது ? அதனை இயற்றியவர்
யார் ? 2. கம்பரின் வரலாற்றைச் சுருக்கிக் கூறுக. 3. சுந்தரகாண்டம் என்ற பெயர்க்காரணத்தை விளக்குக. 4. கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன ? 5. காண்டம், படலம் என்பனவற்றை விளக்குக. 6. காட்சிப்படலத்தில் கூறப்படுவன யாவை ? 7. நிந்தனைப்படலத்தில் எவ்வெச் செய்திகள் கூறப்படுகின்றன.
வினாக்கள்-(காட்சிப்படலம்)
1. காட்சிப்படலமாவது யாது ? 2. அசோக வனத்துட் புகுந்த அநுமானின் எண்ணங்களெவை ? 3. அசோக வனத்துட் சிறையிருந்த சீதையின் நிலையை விவரிக்குக. 4. சிறையிருந்த சீதாதேவியின் பலவகை எண்ணங்களெவை ? 5. இராமபிரானின் எவ்வெக் குணங்கனை நினைந்து சீதை வருந்
தினாள் ? 6. திரிசடை என்பவள் யார் ? அவளுடைய குண இயல்புகளெவை ? 7. சீதாதேவி திரிசடையிடம் கூறிய நிமித்தங்களையும் அவற்றின்
பயன்களையும் கூறுக. 8. பெண்களுக்கு இடந்துடிப்பது நன்மை என்பதற்குச் சான்றுகள்
காட்டுக. 8, திரிசடை கண்ட நன்னிமித்தங்களையும் பயன்களையும் கூறுக. 10. திரிசடை கண்ட கனவுகளெவை ? அவற்றின் பயன்களெவை ? 11.
தீய உற்பாதங்கள் எவை ? திரிசடை கடைசியாகக் கண்ட கனவுகளையும் பயன்களையும் விவ ரிக்குக. த 13. அரக்கியரின் தன்மைகளை விவரிக்குக. 14. சீதாதேவியைக் கண்ட அநுமானின் எண்ணங்களெவை ? அவன்
தனக்குட் கூறிக்கொண்டன யாவை ? 15, பின்வருவனவற்றை இடஞ்சுட்டி விளக்குக ;
1. வீடுவேன் மற்றிவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி. ii. கன்மருங் கெழுந்து என்றுமோர் துளிவரக் காணா தன்
மருந்து.
181
12.

Page 94
182
கம்பராமாயணம், சுந்தரகாண்டம்
(1+
iii. மானிளம் பேடை அயிலெயிற்றுவெம் புலிக்குழாத் தகப்
பட்டது. மழைக்கண் என்பது காரணக்குறி. அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்த ஓவியம் புகையுண் டது. உலகெலா மொறுப்பான் கொண்டிருந்தமை யறிகிலர்.
சித்திரத்தினலர்ந்த செந்தாமரை. viii.
எம்பி நின் தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி. ix. தூயை நீ கேட்டி..
புருவங் கண் நுதல் வலந் துடிக்கின்றில. xi. உன் துணைக் கணவனை உறுதல் உண்மை. xii. நின் ஆவிநாயகன் ஏயதோர் தூதுவந் தெதிரும். xiii.
துயிலிலையாதலின் கனவு தோன்றல. xiv.
கழுதை பேய்பூண்ட தேரின் மேல்......நண்ணினன் தென்
புலம். Xv.
பிடிமதம் பிறந்தன.
வினாக்கள்-(நிந்தனைப்படலம்)
நிந்தனைப்படலமாவது யாது ? 2. இராவணனின் தோற்றத்தை விவரிக்குக.
இராவணனின் வருகையை விவரிக்குக. 4. இராவணன் சீதாதேவியிடம் எவ்வாறு இரந்து வேண்டலானான் ? 5. இராவணன் சொற்கேட்ட சீதாதேவியின் நிலையை விளக்குக.
சீதாதேவி இராவணனுக்கு மறுத்துக் கூறியவற்றை விவரித் தெழுதுக.
இராவணனின் ஆற்றலைச் சீதாதேவி பழித்ததெவ்வாறு ? 8. ' ' விளக்கின் முன் இருளுண்டாமோ''- விளக்குக. 9. இராமபிரானின் ஆற்றலைச் சீதாதேவி எவ்வாறு சிறப்பித்துக்
கூறுகின்றாள் ? 1) இராவணனின் சீற்றத் தன்மையை விவரிக்குக. 71. சீற்றத்தைக் காதல் வென்றுவிட்டமையை உவமை முகத்தால்
விளக்குக. 12. சீ ைத தன்னை விரும்புமாறு இராவணன் கூறியன யாவை ? 13. இராவணன் சீதையை அச்சுறுத்தியமையை விளக்குக. 14., அரக்கியருக்கு அரக்கர்கோன் இட்ட கட்டளை யாது ? 15. அரக்கியர் சீதையின் முன் நெருங்கிக் கூறியன யாவை ? 16. திரிசடை அரக்கியரை அடக்கி அறிவுறித்தியமையை விளக்குக. 17. இடஞ்சுட்டி விளக்குக.

வினாக்கள்
183
1. குடிமை மூன்றுலகஞ் செயுங் கொற்றத் தென் அடிமை
கோடி. ii. வீட்டுங் காலத் தலறிய மெய்க்குரல் கேட்டுங் காண்டற்
கிருத்திகொல். iii. சொல்லிது தெரியக்கேட்டி துரும்பு, iv. உய்ஞ்சனை போதியாயின் விடுதி.
Y, வித்தக வில்லினாற்குத் திருவிளையாடற் கேற்ற சித்திர
இலக்கமாகும். எஞ்சலில் உலகெலாம் எஞ்சும் எஞ்சும் என்று அஞ்சுகின்
றேன். vii. நீசன் கைதொடுவதின் முன் நுகைத்து உழக்கிப் பிள்ளை
நின்றது செய்குவேன். v111.
கொல்வனென் றுடன்றேனுன்னைக் கோறலன். 1x.
மானுடராவார் மீண்டு யானென்பதறிந்தால் வாரார், தீதுயிர்க் கிழைக்குநாளும் தி ங் க ளே ா ர் இரண்டிற்
றேய்ந்தது. 18. இராவணனுக்கும் சீதைக்கும் நிகழ்ந்த பேச்சுக்களைச் சம்பா ஒர்க்'
முறைப்படி தருக.
பின்வருவனவற்றை விளக்குக : 1. சிவபிரான் கங்கையைச் சடையில் தாங்கிய வரலாறு. 2. பரதன் செஞ்சடை கட்டிய வரலாறு. 3. திரிசடனுக்கு ஆன்குலமீந்த வரலாறு 4, பரசுராமன் வரலாறு. 5. சயந்துவனுக்கு அருளிய வரலாறு. 6. விரா தன் வரலாறு. 7: கெளசிகன் வரலாறு. 8. சகரபுத்திரராற் கடல் அகழப்பட்ட வரலாறு. 9. இரணியனை வெற்றிகொண்ட வரலாறு, 10. மன்மதன் அநங்கனான வரலாறு. 11. 'ஏ சீதா லட்சுமணா' என்ற வரலாறு.
இராவணனைக் கார்த்தவீரியார்ச்சுனன் வென்ற வரலாறு. 13. பரசுராமன் கார்த்தவீரியார்ச்சுனனை வென்ற வரலாறு. 14. இராமபிரான் பரசுராமனை வென்ற வரலாறு. 15. இரணியாக்கன் இரணியன் என்றபேர் வரலாறு.
12.

Page 95


Page 96

40-ON „BB | SJ12|8b Onn. Aa59
Y VINAYAGA? LID CHUN NA KAM
EARLALAI WEST

Page 97
11 ผู้าย

அன்பளிப்பு மாண! கூட பிரதநிதி கண்
குழு