கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இது நம்தேசம் 2013.05

Page 1
இது
நற்சே
பார்வை அ
வியூகம் 05
16.05.2013 -
முள்ளிவாய்க்கால் பேரவ
ஆண்டுகள்...
தேசத்தின் உ6

5சம்
15.06.2013
பக்கங்கள் : இருபது
விலை ரூபா: 20.00
நலத்தின் நினைவுகளுடன்
JUமாகாணசபை தேர்தலும் »6 கூட்டமைப்பின் உள்நெருக்கடிகளும்
ரஜனிவா தீர்மானம் தமிழ் மக்களுக்கு குந்த ஆபத்தைத் தரக்கூடியது »(0)
மாலைதீவில் அமெரிக்கத் தளம் இலங்கையின் எதிர்காலம் என்ன ) 4
பங்கு ஜனநாயகம் இல்லையோ பங்கு தேசியம் இல்லை >18
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில்
கொல்லப்பட்ட உறவுகளுக்கு எமது அஞ்சலிகள்...
ண்மைக் குரல்

Page 2
02
16.05.2013 - 15.
அழுத்தங்களுக்குப் பணிந்த விடுதலையானார் அசாத்சால்
தமிழ்முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தின் கீழ் மூன்று மாத காலம் பாது தலைவர் அசாத் சாலியை குற்றத்தடுப்பு தடுத்து வைத்து விசாரணை செய்ய வன புலனாய்வுப் பிரிவினரால் 10-05-2013 புலானய்வுப் பிரிவினர் நீதிமன்றின் கருதி அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார், அனுமதியைப் பெற்றுக் கொண்டிருந்த கொ விடுதலையான அசாத்சாலி தனியார் னர். அதன் அடிப்படையில் விசார் கருத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
ணைகளும் நடத்தப்பட்டு வந்ததாகத் யிட்ட வெளியேறியுள்ளார். தேசிய பாது தெரிவிக்கப்பட்டது. எனினும் திடீரென சாலி காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் அசாத்சாலி ஜனாதிபதியின் உத் தார்
கூடிய வகையிலான கருத்துக்களை தரவின்பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். விக்க வெளியிட்டதாகத் தெரிவித்து பயங்கர சட்டவிரோதமான முறையில் கைது
எல் வாதத் தடைச் சட்டத்தின் கீழ் அசாத் செய்யப்பட்டதாகவும், குற்றச் செயல்க அவ சாலி கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ளில் ஈடுபடவில்லை எனவும் தெரி தன் மே மூன்றாம் திகதி அசாத்சாலியை வித்து அசாத்சாலி உண்ணாவிரதப் யிரு. புலனாய்வுப் பிரிவினர் கொலன் போராட்ட மொன்றை நடத்தியதாக என னாவை பிரதேசத்தில் வைத்து கைது தகவல்கள் வெளியாகியிருந்தன. தப்ப செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 09 ஆம் யூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திகதி அசாத்சாலி ஜனாதிபதி மஹிந்த யிரு உத்தரவிற்கு அமைவாகவே அசாத் ராஜபக்ஷவிற்கு
கடிதமொன்றை வெ சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனுப்பி வைத்திருந்தார் எனத் தெரி கது,
அசாத் சாலியை, பயங்கரவாத் தடைச் விக்கப்படுகிறது. நாட்டின் தேசிய
சி.வி.கே வீட்டின் மீது விசமிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னன
தேசிய - * -
பின்னணியில் தமிழ் தேசியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமான
அன்று இரவு 11.30 மணியளவில் வன்
இனந்தெரியாத நபர்கள் கல்வீசித் இது பு.
தாக்குதல் நடாத்தியுள்ளனர். இத் இ. தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊட தேசி
கங்களுக்க கருத்துத் தெரிவிக்கும் ஊட 1ெ-20
பத்திரிகையாளர் சந்திப்பு அன்றய அவ தினம் யாழ் ஊடக இல்லத்தில் இடம் தொ பெற்றது.
தாக் அங்கு கருத்துத் தெரிவித்த சி.வி. தேசி கே அவர்கள் ஜனநாயகத்தை மதிக் வன் காதவர்கள், ஜனநாயகத்திற்கு குந் ணு தகம் விளைவிப்பவர்களே என் யாழ்
மீதான தாக்குதலின் பின்னணியில் குத் தமிழரசு கட்சியின் துணைப்பொதுச்
இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தாக் செயலாளர்
சீ.வீ.கே.சிவஞானம்
வடக்கு மாகாணசபை தேர்தலில், வாய் வீட்டின் மீது கடந்த 08-05-2013 தாக்குதலாளிகள் அரங்கேற்றவுள்ள யுள்
இலங்கையின் தூதர்களுக்கு கடிவா!
தூதர் விக்கிரமசூரிய அமெரிக் ளுக்கு அரசு அவசர சுற்றறிக்கை தார் காவுடன் நடத்திய கலந்துரையாட ஒன்றை அனுப்பி வைத்துள்ளது ருந்த லின் எதிரொலி வெளிநாட்டிலுள்ள என தெரியவருகின்றது. அமெரிக்கா இந் தூதர்களுக்கு இலங்கை பூட்டியது வுக்கான இலங்கைத் தூதுவர் அரசு கடிவாளம் .
ஜாலிய விக்கிரமசூரிய கடந்த வாரம்
மாறிய அரசுடன் கலந்தாலோசிக்காமல்,
கொழும்பு நிர்வாகத்துடன்
தரப்பி எவ்வித இராஜதந்திர தீர்மானங் துரையாடாமல் இலங்கையின் பாது ததாக களையும் எடுக்கக்கூடாதென வெளி காப்பு நிலவரங்கள் சம்பந்தமாக
இதன நாடுகளில் சேவையாற்றும் தனது அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு
கலந்த அனைத்து இராஜதந்திரிகளுக்கும் நடத்தியிருந்தார். இதன் போது சீனா
தந்திர இலங்கை அரசு அறிவுறுத்தல் விடு வுக்கு எதிராகவும் அவர் கருத்து வேல
வேல த்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டார் எனவும், அமெரிக் காவு தந்திர பூரண விளக்கத்துடன் வெளிவிவகார டன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்
விடுத் அமைச்சினூடாக இராஜதந்திரிக றில் கைச்சாத்திடத் தயாராக இருந் காலப்

D6.2013
இது நம்தேசம்
இது அரசு!
உதயன் தாக்குதல் அமெரிக்க இராசாங்கத் திணைக்களம் கண்டனம்
கோப்புக்கு குந்தகம் ஏற்படக் கூடிய கையில் இந்திய ஊடகமொன்றுக்கு த்து வெளியிட்டதனை ஒப்புக் ள்வதாகவும் அந்த ஊடகம் தமது த்துக்களை பூதாகாரமாக்கி வெளி டமை வருத்தமளிப்பதாகவும் அசாத் 1 தமது கடிதத்தில் தெரிவித்திருந் என அரசாங்கத் தகவல்கள் தெரி கின்றன. னினும் யூனியர் விகடன் இதழில் ரது செவ்வி வெளியானவுடன் னுடைய பெயரில் வெளியாகி க்கும் குறித்த செவ்வி பிழையானது வும் அதில் திருத்தங்கள் ஏற்படுத் ட வேண்டும் எனவும் அசாத்சாலி சியர் விகடனுக்கு பதில் எழுதி ந்ததாக ஏற்கனவே செய்திகள் ளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்
ள் தாக்குதல் சி கண்டனம்
யாழ்ப்பாணத்தில்
உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெ ரிக்கா கண்டனத்தையும், கவ லையையும் தெரிவித்துள்ளது. வொசிங்டனில் கடந்த 15-042013 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல்லிடம் உதயன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். உதயன்நாளிதழ் மீதும், பொதுவாக ஊடகங்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் ஆகப்பிந்தி நடந்துள்ள சம்பவமே இது. சிறிலங்காவில் கருத்து வெளிப்பாட்டு - சுதந்திரத்துக்கு உள்ள அச்சுறுத்தல் குறித்து நாம் தொடர்ந்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்பதை நான் பலமுறை கூறிவிட்டேன்.
கருத்து வெளிப்பாட்டு சுதந்தி ரத்தைப் பாதுகாக்கும் படியும், நம்பகமான விசாரணை நடத் தும்படியும், குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கும் படியும் சிறிலங்கா அதிகாரிகளை நாம் கேட்டுக்கொள்கிறோம். நல் லிணக்க
க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஊடக சுதந்திரத் துக்கான ஆதரவும் ஒன்றாகும். அண்மைய ஜெனிவா தீர்மானத் தின் ஒரு பகுதியாகவும் இது உள் ளது. சிறிலங்காவில் உள்ள எமது தூதரகம் மூலம் இந்த விவகாரம் குறித்து சிறிலங்கா அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளதாக நான் அறிகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வர்கள்! சிவிகே சிவஞானம் முறைகளுக்கான தொடக்கமே வாகும் எனவும் குறிப்பிட்டுள் ளார். ச்சம்பவம் தொடர்பில் தமிழ்த் யெ மக்கள் முன்னணியின் க இணைப்பாளர் சத்தியசீலன் ர்களை நம்தேசம் செய்தியாளர் டர்புகொண்டு கேட்டபோது இத் குதல் சம்பவத்தினை தமிழ்த் யெ மக்கள் முன்னணி மிகவும் மையாக கண்டிப்பதாகவும், இரா வத்தினால் குவிக்கப்பட்டுள்ள நப்பாணத்தில் இராணுவத்தினருக்
தெரியாமல் இவ்வாறானதொரு குதல் சம்பவம் இடம்பெற்றிருக்க பப்புக்கள் இல்லை என்றும் கூறி ளார்.
எம் போட்டது சிறீலங்கா அரசு
என்றும் செய்திகள் வெளியாகியி நிதித்துவப்படுத்தும் அனைத்து வெளி ன.
நாட்டு இராஜதந்திரிகள் புதிய சுற்றறிக் மத விவகாரமானது இலங்கை
கையின் பிரகாரம் செயற்படவேண்டிய க்கு
பெரும் சர்ச்சையாக
நிலை ஏற்பட்டுள்ளது. அதே வேளை பதுடன் சீனா உள்ளிட்ட பல இராஜதந்திர கோட்பாடுகளுக்கு அப் டெம் இருந்து எதிர்ப்புகள் வந் பால் செயற்பட்டமை குறித்து அரசு கவும் அறிய முடிகின்றது.
ஜாலிய விக்கிலமசூரியவை கடுமை மனயடுத்தே
கொழும்புடன் யாகக் கண்டித்திருக்கிறது என்றும் தாலோசிக்காது எவ்வித இராஜ அறிய முடிகின்றது. நாட்டுக்கு எதி ரச் செயற்பாடுகளிலும் ஈடுபட
ராக கடும் சர்வதேச அழுத்தங்கள் பிர ன்டாம் என தமது இராஜ யோகிக்கப்படுகின்ற நிலையில் தூது ரிகளுக்கு இலங்கை பணிப்புரை வர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை துள்ளது. இதன்படி இனிவரும் வெளியிட்டால் அது மேலும் அழுத்தங் பபகுதியில் இலங்கையை பிரதி களை உண்டுபண்ணும்.

Page 3
இது நம்தேசம்
16.05.2
அசாத்சாலி கை
தமிழ்த் தேசியம்
தமிழ்த் தேசத்தின் மீது கடந்த 65 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பெளத்த பேரின வாதத்தின் திட்டமிட்ட இன அழிப்
தமிழ் - முஸ்லிம் பின் தொடர்ச்சியே முஸ்லிம் மக்கள்
சமுகங்கள் இணைந்து மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளும், அதனை தட்டிக் கேட்ட
செயற்பட வேண்டும் என அசாத்சாலி கைது செய்யப்பட்ட நட
மிக தீவிரமாக செயற்பட்டு வடிக்கையும் என குற்றம் சுமத்தி
வருகின்றார் அசாத்சாலி. யுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்ன
ணியின் தலைவர் கஜேந்திரகுமார் ஆயுதங்கள் கிடைத்தவுடன் அவர்கள் பொன்னம்பலம் அசாத்சாலி - கைது போராடுவார்கள்' என்று அவர் கூறிய செய்யப்பட்ட சம்பவத்தினை தமது தாக மேற்குறித்த ஊடகம் குறிப்பிட் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிப்ப டிருக்கின்றது. தாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் எமக்கு கிடைத்த நம்பத் அசாத்சாலி கைதுசெய்யப்பட்ட சம்ப தகுந்த தகவல்களின்படி அந்த செவ்வி வம் தொடர்பில் கட்சியின் நிலைப் வெளியானவுடன் தன்னுடைய பெய பாட்டை விளக்கும் ஊடகவியலாளர் ரில் வெளியாகியிருக்கும் குறித்த
செவ்வி பிழையானது எனவும், அதில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அசாத்சாலி யூனியர் விகட னுக்கு பதில் எழுதியிருந்ததாக அறிய முடிகின்றது.
இந்நிலையிலேயே குறித்த செவ் வியை காரணம் காட்டி, விசா ரணை என்ற பெயரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அசாத் சாலிகைது செய்யப்பட்டிருக்கின்றார். இதனை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாநாடு கடந்த 05 மே 2013 அன்று
வன்மையாக கண்டிக்கின்றது. அவரு மாலை 3.00 மணியளவில் இல 43,
டைய கருத்துக்கள் நிச்சயமாக இனவா 3ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்
தத்தை தூண்டும் வகையில் அமைந் என்னும் முகவரியில் அமைந்துள்ள
திருக்கவில்லை. அந்த ஊடகத்தில் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற் வெளியான தகவல்கள் உண்மையா றது. கட்சியின் தலைவர் கஜேந்திர னவை அல்ல. குமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்
அக் கருத்துக்கள் உண்மையான செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.
வையல்ல என்பது ஒருபுறமிருக்க அது தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம்
உண்மையாக இருந்திருந்தல், இந்த மணிவண்ணன் (சட்டத்தரணி) ஆகி இடத்தில் அசாத்சாலி ஏன் அவ்வாறு யோர் இணைந்து நடாத்திய மேற்படி பேசினார் என்ற கேள்வியொன்று மாநாட்டில் அவர் மேலும் கூறிய விட எழுப்பப்பட வேண்டும். அசாத்சாலி யங்கள் வருமாறு.
கடந்த காலங்களில் ஐ.தே.கட்சியுட அசாத்சாலியின் அரசியல் நடவடிக்
னும், அரசாங்கத்துடனும் இணைந்து கைகளில் கடந்த ஒரு வருட காலத்
இலங்கையர் என்ற அடிப்படையி தில் பல மாற்றங்களை நாங்கள் லேயே செயற்பட்டவர். அவ்வாறு அவதானித்திருக்கின்றோம். குறிப் செயற்பட்ட ஒருவர் திடீரென ஏன் பாக தமிழ் - முஸ்லிம் தேசங்க
இவ்வாறு பேசுகின்றார் என்று அனை ளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்பட
வரும் சிந்திக்கவேண்டும். அதற்காக வேண்டும். தமிழ் - முஸ்லிம்
அவரை பயங்கரவாதி என அடை சமுகங்கள் இணைந்து செயற்பட
யாளப்படுத்தி கைதுசெய் தது மிகவும் வேண்டும் என மிக தீவிரமாக செயற் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பட்டு வருகின்றார் அசாத்சாலி. நாங் எம்மைப் பொறுத்தவரையில் அசாத் கள் அறிய எக்காரணம் கொண்டும், சாலி கைதும், அண்மைக் கால எந்தவொரு இடத்திலும் சிறீலங்கா மாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசை அவர் கேள்விக்கு உள்ளாக் மேற் கொள்ளப்படும் சம்பவங்களும் கவில்லை.
கடந்த 65 வருடங்களாக தமிழ்த் ஆனால் கடந்த சில வாரங்களுக்கு தேசத்தை இல்லாதொழிப்பதற்காக முன்னர் தமிழகத்திலிருந்து வெளி மேற்கொள்ளப்படும் சம்பவங்களின் யாகும் யூனியர் விகடன் ஊடகத் தொடர்ச்சியாகும். இதனைப் பிரித்துப் திற்கு அவர் வழங்கியிருந்த செவ்வி பார்க்க நாம் தயாராக இல்லை. யில் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்
சிங்கள பௌத்த தேசியவாதத்தை கள் எந்த அடிப்படைகளுடன் கடந்த
பொறுத்தவரை முழு இலங்கையும், காலங்களில் ஆயுதம் ஏந்திப் போராடி
சிங்கள பௌத்த தேசமாக இருக்க னார்களோ அந்த அடிப்படைகளுடன்
வேண்டுமே தவிர, வேறு எந்த போராடவேண்டும். அந்தப் போராட்டம் தரப்புக்களும், எந்தவொரு இடத்திலும் தாமதப்படுவதற்குக் காரணம் ஆயுதங் உரிமைகோர முடியாது என்பதே ( கள் கிடைக்கவில்லை என்பதே, அவர்களுடைய திட்டம். இதற்கு

213 - 15.06.2013
- 03
து சம்பவத்திற்கு
மக்கள் முன்னணி வன்மையான கண்டனம்
1TAMIII
5 1 HD+
முதலாவது எதிர்ப்பு தமிழ்த் தேசம், அவரது செயற்பாடுகள் அவ்வாறு அமை இரண்டாவது எதிர்ப்பு முஸ்லிம் கின்றபோது அசாத்சாலியினதும், தேசம், இன்று தமிழ்த் தேசத்தை அவரது கட்சியினதும் செயற்பாடு இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் உச்சக்கட்டத்தை அடைந்து தடைகள் முன்னணி தமது முழுமையான இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் ஆதரவினை வழங்கும். முதலில் நிலையில் சிங்கள பௌத்த தேசத்தின் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் நிகழ்ச்சி நிரலுக்கு இடையூறு இல்லை. ஒரு புரிந்துணர்வு வரவேண்டும் என்ற நிலையில் சிங்கள பெளத்த என நாம் எதிர்பார்க்கிறோம். அந் தேசத்தின் நிகழ்ச்சி நிரல் தமிழ்த் தப் புரிந்துணர்வு தமிழ் - முஸ்லிம் தேசத்தை தாண்டி இப்போது முஸ்லிம் சிறுபான்மையினர் என்ற அடிப்படை தேசத்தை அழிக்க நகர்த்தப்பட்டி
யில் ஏற்பட்டுவிடக் கூடாது. அவ்வாறு ருக்கின்றது. சிங்கள தேசத்துடன்
ஏற்பட்டால் தமிழ்பேசும் மக்கள் தேசத்திற்கென்று நாம்
அனைவரும் ஒன்றாக திரண்டாலும் முன்வைக்கும் கொள்கை
சிங்கள பௌத்த மக்களின் எண்ணி
க்கை அடிப்படையிலான பெரும்பான் தமிழர்களுக்கு மட்டுமல்
மைக்கு சமத்துவப்பட முடியாது. லாமல் முஸ்லிம்களும்,
அதனை நாங்கள் நன்றாகவே மலையக மக்களும் உணர்ந்து
அறிந்திருக்கின்றோம். தமிழர்க கொள்ளாதவரையில்
ளைப் பொறுத்தவரையில் நாம் ஒரு அசாத்சாலி போன்ற
போதும் சிறுபான்மையினர் அல்ல.
சரித்திரரீதியாக எமக்கு ஒரு தேசம் பலரின் கைதுகளையும்,
என்ற அந்தஸ்த்தும், அங்கீகாரமும் முஸ்லிம்களுக்கு ஏற்படும்
காலணித்துவ ஆட்சிக்கு முன்னர் அசௌகரியங்களையும் ஒரு
இருந்தே இருந்தது. பிரித்தானியர் போதும் தடுக்க முடியாது
ஆட்சியின்போதே எங்கள் தேசம் என்ற
அந்தஸ்த்து பறிக்கப்பட்டு, அங்கீகாரம் தமிழ்தேசம், முஸ்லிம் தேசம், மலை அழிக்கப்பட்டு நாங்கள் அடிமைகளாக் யகத் தமிழ் மக்களுடைய தேசம் கப்பட்டோம். அனைவரும் இணைந்து சமா எண்ணிக்கை அடிப்படையில் நாம் தானமாக வாழ்வதற்கு அந்தந்த குறைந்திருந்தாலும், தேசங்கள் என்ற தேசங்களுடைய அங்கீகாரம் பெறப் அடிப்படையில் நாங்கள் சமத்துவம் பட்ட நிலையில் புரிந்துணர்வை பேணும் தீர்வொன்றினை எதிர் ஏற்படுத்தி உருவாக்கப்படும் நாடு பார்க்கிறோம். அந்த ஒரு தீர்வே என்ற அடிப்படையிலேயே இந்த சிங்கள தேசம் எண்ணிக்கையில் நாட்டில் சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ளபோது . மட்டுமல்லாமல், ஏனைய மக்க தமிழ்த் தேசத்தையும் அழிக்கும் ளும், அல்லது தேசங்களும் நிம்ம செயற்பாடுகளை முறியடிப்பதற்கான தியானதும், பாதுகாப்பானதுமான
ஒரேவழி, தேசத்திற்கென்று நாம் வாழ்வை எதிர்பார்க்க முடியும். முன்வைக்கும் கொள்கை தமிழர் அண்மைக்காலமாக அசாத்சாலியின் களுக்கு மட்டுமல்லாமல், முஸ்லிம் குரல்களும் மற்றும் அவரது நடவடிக் களும், மலையக மக்களும், உணர்ந் கைளும் வரவேற்கத்தக்கதாக உள் துகொள்ளாதவரையில் அசாத் சாலி ளது.
போன்ற பலரின் கைதுகளையும், எனினும் முஸ்லிம் தேசத்திற்கும் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அசௌக நிரந்தரமான பாதுகாப்பை ஏற் படுத்தும் ரியாங்களையும் ஒரு போதும் தடுக்க வயிைல் அவரது செயற்பாடுகள்
முடியாது என்றும் அப்பத்திரிகையாளர் எதிர்காலத்தில் அமையவேண்டும் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்.

Page 4
04
16.05.2013 -
இருந்து மிகக்குறுகிய தொலைவில் அமெரிக்கத் தளம் அமைவதை இந்தியாவினால் அவ்வளவு இலகு வாக எடுத்துக் கொள்ள முடியாது தான். மாலைதீவின் செய்மதிகளை ஏவும் விடயத்தில் சீனாவின் ஆதிக் கத்தை உடைப்பதில் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ள இந்தியாவுக்கு இப்போது அமெரிக்காவின் நகர்வு கலக்கத்தையே ஏற்படுத்தியுள் எது. அதுபோலவே சீன வின் அரவணைப்பில் உள்ள இலங்கைக்குப் இந்த அமெரிக்க நகர்வு அ சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாலைதீவில் அ இலங்கையின் எ
மா:
கலைதீவில் அமெரிக்கா நிரந்தரப்
இந்த நிலையில் மாலைதீவில் அமெரிக்க படைத்தளத்தை அமைக்கப்
நிரந்தரத் தளத்தை அமைக்கப் போகிறதா போவதாகவும் அதனால் இலங்கையின்
அவ்வாறு தளம் எதையும் அமைக்கும் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும்
திட்டம் ஏதும் தம்மிடம் கிடையாது என்று ஆபத்து ஏற்படும் என்றும் அபாய எச்சரிக்கை
அமெரிக்கா கூறுவது உண்மையா? என் ஒன்றை கடந்த வாரம் விடுத்திருந்தார்
கேள்விகள் எழுகின்றன. மாலைதீவில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.
நிரந்தரத் தளத்தை அமைக்கும் எந்தத் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகை
திட்டமும் அமெரிக்காவுக்கு - இல்லை யில் அண்மைக்காலமாக அமெரிக்கா மேற்
என்றும், இது வழக்கமான பாதுகாப்பு ஒத்த கொண்டுவரும் நடவடிக்கைகள், நகர்வுக
ழைப்பு உடன்பாடே என்றும் அமெரிக் ளின் பின்னணியில், சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு இந்த விவகாரம்
கத் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து
அமெரிக்கத் தரப்பில் இருவர் விளக்க அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரிய
மளித்துள்ளனர். மில்லை.
ஒருவர் இலங்கை மற்றும் மாலை தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை
தீவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் வளர்த்து விடுவதற்குத் துணைபோகும்
ஜே சிசன். இரண்டாமவர் தெற்கு மத்திய இலங்கை, தன்னருகே உலகின் மிகப்பெரிய
ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக் வல்லரசு இன்னொரு தளம் அமைக்கப்
காவின் உதவி இராஜாங்கச் செயலர் போவதை நிம்மதியோடு பார்க்க முடியாது
றொபேட் ஓ பிளேக். இவர்கள் இருவருமே தான். மாலைதீவுடன் அமெரிக்கா விரைவில்
நிரந்தரத் தளத்தை அமைக்கும் திட்டம் செய்து கொள்ளவுள்ள உடன்பாட்டின் பிரதி
ஏதும் கிடையாது என்று அடித்துக் ஒன்று வெளியானதை இடுத்தே இந்த அச்சம்
கூறியுள்ளனர். அவ்வாறாயின் சோபா இலங்கையில் ஏற்பட்டுள்ளது.)
எனப்படும் இந்த உடன்பாடு எதற்கானது? இந்தியாவிலும் கூட இந்த உடன்பாடு
என்ற கேள்வி எழுகிறது. முதலில் சோபா கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த
என்றால் என்ன? இந்த உடன்பாட்டில் உடன்பாட்டுக்கு எதிராக இலங்கை மற்றும்
உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன இந்தியாவிடம் கவலைகளை எழுப்புவதில்
வென்று பார்க்க வேண்டும். வெற்றி கண்டுள்ளார் மாலைதீவின்
அமெரிக்கா உள்ளிட்ட வலிமையான முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட்,
நாடுகள் தமது படைகளை பிற நாடுக இந்திய சார்பாளரான அவர் இலங்கை
ளில் நிலைநிறுத்துவதற்காக அந்த நாடு' ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் கூட
களுடன் செய்து கொள்ளும் உடன்பாடு நெருக்கமானவர். தற்போது ஊழல் குற்றச்
தான் சோபா. மாலைதீவுடன் அமெரிக்க சாட்டில் நீதிமன்ற விசாரணைகளை எதிர் நோக்கியுள்ள அவர் சீன சார்புடைய தற்
தற்போது செய்து கொள்ளப் போவது சோப்
என்ற உடன்பாடுதான். அதாவது படைகதை போதைய அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்
நிலைப்படுத்துவதற்கான உடன்பாடு என்று கும் சண்டையை மூட்டி விடுவதற்குப் பெரும்
இதனைப் பொருள் கொள்ளலாம். ஒ! பாடுபட்டு வருகிறார் என்பதில் சந்தேக
நாடு வெளிநாடு ஒன்றில் தனது படைககை மில்லை.
நிலை நிறுத்திக் கொள்வதற்கு வட மாலைதீவு அரசாங்கம் பல்வேறு விடயங்
செய்வதே இந்த உடன்பாடு. ஏனைய எல்ல களில் இந்தியாவுடன் முட்டி மோதினாலும்
விதமான பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும் சீனாவுடன் இணைந்து செயற்பட்டிருந்தாலும்
உள்ளடக்கியதாகவே இந்த சோபா உடல் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு
பாடு அமைந்திருக்கும். உலகில் அமெரிக்க உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளும்
தான் மிகப் பெரியளவில் சோபா உடல் அளவுக்கும் போயுள்ளது, தெற்காசியாவில்,
பாட்டைச் செய்து கொண்டுள்ள நாடு.' இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்
பிரித்தானியா, பிரான்ஸ், ஜோர்மன வாக்கைத் தோற்கடிக்கும் அமெரிக்க
இத்தாலி, அவுஸ்திரேலியா, ரஷ்யா, தென் மூலோபாயத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே
கொரியா போன்ற நாடுகளும் தமது பல மாலைதீவுடன் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது.
களை வெளிநாடுகளில் நிலைகொள்க
வைப்பதற் காக இத்தகைய உடன்பாடுகளை சீனாவின் செல்வாக்கை முறியடிக்கின்ற
செய்து கொண்டுள்ளன. ஆனால் அவுட் மூலோபாயத்தில் அமெரிக்காவும் இந்தியா
ரிக்கா தான் அதிகளவில் இத்தகைய உடல் வும் இணைந்தே இருந்தாலும் மாலைதீவு
பாட்டைச் செய்துள்ளது. அவற்றில் ப விவகாரத்தில் இந்தியாவுக்கு கவலைகள்
இரகசியமாகவே
| வைக்கப்பட்டுள்ளன இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவில்

| 15.06.2013
இது நம்தேசம்
> மாலைதீவு விடயத்திலும் அமெரிக்கா இந்த பாட்டைச் செய்து கொண்டுள்ளது. முகமட் 5 இரகசியத் தன்மையை பேணிய போதிலும் நசீட் ஐனாதிபதியாக இருந்தபோதுதான் " எப்படியோ அதன் பிரதி வெளியே கசிந்து அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. | விட்டது. அதற்குப் பிரதான காரணம் அப்போது அமெரிக்காவுடன் ஏ.சி.எஸ்.ஏ 1 மாலைதீவின் உள்நாட்டு அரசியல் தான்.
உடன்பாட்டைச் செய்து கொண்ட நசீட் 5 உண்மையில் சோபா உடன்பாடானது தான். இப்போது " சோபா உடன்பாட்டை 5 படைகளை நிலைப்படுத்துவதற்கானது செய்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 5 என்ற போதிலும் அமெரிக்காவோ அதனை வருகிறார். அதேவேளை., மாலைதீவில் 4 நிராகரிக்கிறது. இது வழக்கமான பாதுகாப்பு
அமெரிக்கா நிரந்தரத் தளத்தை அமைக்காது 1 ஒத்துழைப்பு உடன்பாடு தான், இது பொல என்று அந்த நாட்டின் அமைச்சர் முகமட் 100ற்கும் மேற்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா நசீம் கூறியுள்ளார். இந்த உடன்பாட்டின் உடன்பாடு செய்து கொண்டுள்ளது என்று
கீழ் மாலைதீவு படையினருடன் அமெரிக்கப் அமெரிக்கத் தரப்பில் நியாயம் கூறப்பட்
படைகள் கூட்டு இராணுவப் பயிற் சிகளில் டுள்ளது. ஆனால் 100ற்கும் அதிகமான ஈடுபடவுள்ளன. அமெரிக்கத் தளத்தை நாடுகளுடன் அமெரிக்கா பாதுகாப்பு நிறுவும் திட்டம் ஏதும் இதில் உள்ளடக் ஒத்துழைப்பு உடன்பாடுகளைச் செய்து
கப்படவில்லை. எந்தவொரு நாட்டுக்கும் அதற் கொண்டிருப்பினும் அவையெல்லாம் கான வாய்ப்பைமாலைதீவு வழங்காது. இந்த சோபா உடன் படிக்கையல்ல. அமெரிக்கா உடன்பாடு இன்னமும் இறுதியாகவில்லை. 100ற்கும் அதிகமான நாடுகளுடன்
சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்ட செய்து கொண்டுள்ள உடன்பாட்டுக்குப் பின்னர் தான் கையெழுத்திடப்படும் என்று பெயர், ஏ.சி.எஸ்.ஏ எனப்படும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் முகமட்
உடன் பாடுதான். நசீம் தெரிவித்துள்ளார். அதேவேளை
மெரிக்கத் தளம்! திர்காலம் என்ன?
p
Ao ' -'
* Am
Aral -
Milodhunnadule MALDIVES Mohamால்ப் நிலைமையே 4-1' -
Aton -
7 கையகப்படுத்தல் மற்றும் சேவைகளைப்
அமெரிக்கத் தூதுவர் சிசன், பமாலைதீவுடன் 2 பரிமாறுவதற்கான உடன்பாடு என்று செய்து கொள்ளப்படவுள்ள சோபா உடன்பாடு ம் இதனை வரையறுக்கலாம்.
ஒரு நாட்டின் இராணுவத்துடன் அமெரிக்கா இது இராணுவ விநியோக விடயங்கள் நெருக்கமான ஒத்துழைப்பை வைத்துக் சார்ந்த அடிப்படையான ஒத்துழைப்புகளை கொள்வதற்காக கையாளப்படும் வழக்கமான உறுதிப்படுத்துவதற்கானது, உதவிகள்
நடைமுறை தான் என்று குறிப்பிட்டுள்ளார். . 5 விநியோகங்கள் சேவைகளைப் பரிமாறிக்
உதவிகள் ஒத்துழைப்புகளை வழங்கு கொள்ளும்வகையில் இந்த உடன்பாடு செய்து வதற்கான சட்ட அங்கீகாரமே இந்த சோபா இன் கொள்ளப்படுகிறது. இது எந்த வழியிலும் ஒரு உடன்பாடு என்கிறார் சிசன். எவ்வா
றாயினும் சோபா உடன்பாடு எனப்ப fhavandhippolhu Thikadhunmathee
டுவது பொதுவாக படைகளை நிலை
நிறுத்துவதை அடிப்படையாகக் கொண் Moormakunudhoo
- Atoll'
டதே, Foadhippollu
Ad' 4
ஆனாலும் மாலைதீவில் நிரந்தரப் Maolhosmadulu திic
படைத்தளத்தை நிறுவும் திட்டம்
Goidhoo Atoll
தமக்கு இல்லையென்று அமெரிக்கா சிaike' 1 "At -
கூறுகிறது. சில வேளைகளில் மாலை Atall -
= Hale,
தீவு விவகாரத்தில் - இந்தியாவுட
னான நட்புக் கருதி அமெரிக்கா சில Nandhoo
=Felihoo
மென்போக்குகளை கடைப்பிடிக்கலாம். Atoll
ஏனென்றால் இந்தியாவைப் பகைத்துக் Maloku Atoll
கொள்ள ஒருபோதும் அமெரிக்கா Kollrumadkulku Aroll
விரும்பாது. அதனால் தான் பிளேக் dமது
Hadhdhunmathee
தெற்காசிய விவகாரங்களில் இந்தியாவு - கா.
Atoll
டன் அமெரிக்கா வெளிப்படைத் தன் Huvadhoo Atoll
மையுடன் நடந்து கொள்வதாகக் EQUATOR
கூறியுள்ளார். இந்தியாவும் கூட இந்த
விவகாரத்தை அதிகளவில் பெரிதுபடுத்த 4 Addu Aal
விரும்பவில்லை. காரணம் இது சீனத்
தலையீட்டுக்கு ஆப்பு வைக்கின்ற நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையில் ஒரு மூலோபாய நகர்வு. அதனால் தான் Tா ஈடுபட அனுமதிக்கவில்லை. 2003
| அமெரிக்காவுடன் அதிகளவில் முரண்டு ஒக்ரோபரில் அமெரிக்கா 76 நாடுகளுடன் பிடிக்கவில்லை, மாலைதீவுடன் அமெரிக்கா
இத்தகைய உடன்பாட்டைச் செய்து சேர்பா உடன்பாடு செய்து கொண்டால் அந்த 1 கொண்டது. இவற்றில் பெரும்பாலானவை நாட்டை அமெரிக்கா தனது கடற்படைக் கப்
நேட்டோ நாடுகள். இதில் இன்னொரு
பல்கள் போர் விமானங்களை தரித்து நிற்கும் முக்கியமான விடயம் என்னவென்றால்
தளமாக பயன்படுத்த முடியும். இப்போது அமெரிக்காவுடன் ஏ.சி.எஸ்.ஏ எனப்படும்
இலங்கை அரசுக்கும் சிங்கள் அரசியல் இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ள
தலைவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ம் நாடுகளில் இலங்கையும் 2007 மார்ச் வந்துள்ள மிகப் பெரிய அச்சம் என்ன
5ம் திகதி கையெழுத்திட்டது. சந்திரிகா வென்றால் இந்தியப் பெருங்கடலில் அம்பாந் ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க தோட்டையைப் பயன்படுத்தி சீனா திறந்து பிரதமராகவும் இருந்த காலப்பகுதியில் விட்டுள்ள விநியோகப் பாதைக்கு இந்தச் இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகின. இதன் சோபாவினால் அச்சுறுத்தல் ஏற்படும் என்ப விளைவாக 2007ல் இந்த உடன்பாடு
துதான். கையெழுத்திடப்பட்டது, இந்த உடன்பாடு |
மாலைதீவில் அமெரிக்கத் தளம் அமையப் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அமெரிக்கா
போகிறதோ இல்லையோ புவிசார் அரசியல் | கொடுத்த புலனாய்வுத் தகவல்களின் போக்குகளை கருத்தில் கொண்டு சீனாவைத்
அடிப்படையில் விடுதலைப்புலிகளின் நான்கு
தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டு ம் ஆயுதக்கப்பல்களை இலங்கைக் கடற்படை
காய்களை நகர்த்திய இலங்கைக்கு இது ஆழ்கடலில் தாக்கி அழித்தது.
இப்போதே காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது | அதுபோலவே தான் மாலைதீவும் என்பதே உண்மை. - ஏற்கனவே அமெரிக்காவுடன் இந்த உடன்
நன்றி - இணையம்
-
-

Page 5
இனு நமமதசய
16.05.2013 -
நெம்தேசம் 2
தொடர்புகளுக்கான முகவரி : இல.,43, 3மீ குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். தொ.பே இல : 021 222 3739 மின்னஞ்சல் : ithunamthesam@gmail.com
உறங்காத உணர்வுகள் எதிர்வரும் மே 18ம் திகதியுடன் முள்ளிவாய்க்கால் இனப்படு கொலை அரங்கேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றது.
நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் போரின் வடுக்களை சுமந்த எம் மக்களின் வாழ்வியலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.
மாறாக ஓர் நேரடி இனப்படுகொலையிலிருந்து தப்பிப்பிழைத்த மக்கள் தற்போது ஓர் கட்டமைப்பு சார் இனவழிப்பை எதிர் கொண்டு நிற்கிறார்கள்
தற்போது நிகழ்ந்தேறிவரும் நில அபகரிப்பு, பொருளாதார சுரண்டல், இராணுவமயப்படுத்தல், சிங்களக் குடியேற்றங்கள் நிறுவுதல் போன்ற கட்டமைப்பு சார் இன அழிப்புச் செயற்பாடுகள் உலகின் மனசாட்சியை உலுக்கிவிடவில்லை என்பதுதான் வேதனைக்குரிய உண்மை. காரணம் இந்த உலகம் மானிடதர்மத்தின் அச்சாணியில் சுழலவில்லை.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முண்டுகொடுத்த சர்வதேச சமூகம் தனது இரத்தக்கறை படிந்த கரங்களால் எம்மை ஆசீர்வதித்திடும் என யாரும் மனப்பால் குடித்துவிடக்கூடாது.
சர்வதேச சமூகம் எம்மீது இரக்கப்படுகிறது, எம்மீது அக்கறைப் படுகிறது, எம்மீது அனுதாபப்படுகிறது, நாம் இலங்கையின் முகமூடியை கிழிக்கப் போகின்றோம் என்றெல்லாம் வார்த்தை ஜாலம் காட்டி எம் மக்கள் முன் யாரும் வருவார்களானால் அவர்கள்தான் எம் இனத்தை ஏமாற்றும் உண்மையான மோசடிக்காரர்கள்.
இந்த உலகம் சுயநலப் பொருளாதாரப் போட்டிகளுக்குள் மனு நீதியைத் தொலைத்து மிக நீண்ட நாட்கள் கடந்துவிட்டது.
எம் உறவுகளே!
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான எம் உறவுகள் தம் உயிர்களை ஈகம் செய்ததெல்லாம் சரணாகதி அரசியலில் எம் இனத்தைப் பலியிடுவதற்காக அல்ல, மாறாக அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவதற் காகத்தான். எனவே அந்த ஈகத்திற்கு நாம் செய்யக்கூடிய உயரிய மரியாதை என்பது தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுப்பதுதான்.
தோல்வி மனப்பான்மைக்குள் எம்மை அமிழ்த்தத் துடிக்கும் சதிகாரர்களை இனங்கண்டு அச்சூழ்ச்சி வலையிலிருந்து மீண்டெழுந்து உறங்காத எம் உணர்வுகளை முதலாக்கி சர்வதேச அரசியற் சதுரங்கத்தில் எம் இனத்தின் உரிமைக் காய்களை கச்சிதமாக நகர்த்த வேண்டுமென நாம் இந்நாளிள் உறுதி பூணுவோம்.
இனப்படுகொலை, கடுமையான போர்க்குற்றங்கள் என்பன நிகழ்ந்தேறி . 4 ஆண்டுகள் கடந்தேறிவிட்டது இருந்தும் இவற்றை விசாரிக்காது சர்வதேச சட்டப் புத்தகங்களும் தமது கண்களை இறுக்கமூடி மீளாத் துயிலில் இருப்பது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.
குற்றவாளிகளோ உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் மேலும் மேலும் குற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். மனச்சாட்சியற்ற இந்த உலகத்தின் செப்பாலான செவிப்பறையை உடைத்து அதன் மனச்சாட்சி உலுங்கும் வரை இனப்படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலகத்தமிழினம் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும். அதனூடாக நாம் எமது அழிவைத் தடுத்து நிறுத்தி உரிமைகளை வெல்லப் போராட வேண்டும்.
முள்ளிவாய்க்கால் அவலம் அரங்கேறி நான்காவது ஆண்டில் அதில் பலிகொள்ளப்பட்ட எம் உறவுகளின் உறங்காத உணர்வுகளுடன் நாம் எல்லோரும் அவர்களுக்காக பிரார்த்திப்போம்.

15.06.2013
05
- மேதினப் பிரகடனம்
அன்பார்ந்த மக்களே!
13வது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கப்பட்டுள்ள மாகாண சபைகளை நிராகரிப்போம், இரண்டாவது மேதினத்தை கொண்டாடு தமிழ்த் தேசத்திற்கான சுயாதீன பொருளாதாரத்தை வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றது. பல்வேறு நாமே கட்டியெழுப்புவோம். சிங்கள தேசத்தின் நெருக்கடிகளுக்கு மத்தியில் முதலாவது
அதிகாரத்தை எம்மீது திணிக்க முயலும் மேதினத்தை விட இம் மேதினத்திற்கு அதிகளவு
படையினரை அகற்றக்கோருவோம். இடம் ஆதரவினை தந்திருக்கின்றீர்கள். குறிப்பாக
பெயர்ந்து வாழும் எமது மக்கள் சொந்த ஊருக்கு இளைஞர்கள் தந்த ஆதரவு மிக மகத்தானது.
திரும்ப குரல்கொடுப்போம், சாதி, மத, பிரதேச, அவர்கள் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று
பால்பேதமற்ற தேசத்தை கட்டியெழுப்புவோம். மேதினப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். என்கின்ற தீர்மானங் களை எடுத்திருந்தோம். இந்த ஆதரவு எங்களுக்கு மேலும் மேலும்
இந்தத் தீர்மானங்களை எம்மால் இயன்றவரை நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது. அதுவும்
நடைமுறையிலும் நிறை வேற்றினோம். சிறைக் சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில்
கைதிகள் கொலைகளுக்கு எதிரான போராட்டம், இந்த ஆதரவு எங்களுக்கு வலுவான தெம்பூட்
கேப்பாப்பிலவு நிலப்பறிப்புக்கு எதிரான போராட் டலைத் தந்திருக்கின்றது.
டம், வலிவடக்கு நிலப்பறிப்புக்கு எதிரான தமிழ் மக்களின் இன்றைய காலகட்டம் மிகவும்
போராட்டம் என்பவற்றினை நடாத்தினோம் “இரு சவால்கள் நிறைந்த காலகட்டம். ஒரு பக்கத்தில்
தேசங்கள் ஒரு நாடு" என்ற எமது இலக்கினை சீறிலங்கா அரசு எமது தேசத்தை அழிக்கும்
சர்வதேச அரங்குகளில் முறையாக வெளிப் செயற்பாடுகளில் திட்டமிட்டு மேற்கொள்கின்றது.
படுத்தினோம். போரினால் பாதிக்கப்பட்ட எமது இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட
உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அழிக்கும் நடவடிக்கைகள் தற்போது சட்டத்தின்
புலம்பெயர் மக்களின் உதவியுடன் பல்வேறு துணைகொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
நிவாரணச் செயற்பாடுகளை முன்னெடுத்தோம் அரச இயந்திரமும் அதற்கேற்ற வகையில் மாற் றப்படுகின்றது வகை தொகையில்லாமல் தமிழ்த்
இவை போதுமானவை என நாம் கருதவில்லை தேசத்தில் சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்படுகின்
இனிவரும் காலங்களில் மேலும் வலுவாக
இவற்றை முன்னெடுப்போம். றனர்.
மறுபக்கத்தில் தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கை
கடந்தவருட தீர்மானங்களை தொடர்ந்தும் வைத்த சர்வதேசம் கையை விரித்து எமது
முன்னெடுப்போம் எனக் உறுதிகூறுவதுடன் இந்த மக்களை ஏமாற்றிவருகின்றது. ஆட்சிமாற்றம்
மே தினத்தில் பின்வரும் புதிய தீர்மானங்களை என்ற இலக்கு மட்டுமே அவற்றிற்கு இருந்ததினால்
மேதினப்பிரகடனமாக முன் வைக்கின்றோம். மென்மையான தீர்மானத்தை ஜெனீவாவில் அது நிறைவேற்றியிருக்கின்றது.
தீர்மானம் - 01 சர்வதேசம் இவ்வாறு நடந்து கொண்டமை
திட்டமிட்ட நிலப்பறிப்பு நடவடிக்கைகளை அவர்களின் தவறல்ல. சர்வதேச சமூகம் அவ்வாறு எதிர்த்துப் போராடுவோம். தான் செயற்படும். அவர்களுக்கு அழுத்தம் தமிழர் தாயகம் முழுவதிலும் திட்டமிட்ட கொடுத்து அவர்களது நிகழ்ச்சி நிரலுக்குள்
வகையில் சட்டரீதியாக நிலப்பறிப்பு முயற்சிகள் எங்களின் நலன்களின் அடிப்படையிலான
இடம் பெறுகின்றன. சிங்கள குடியேற்றங்களுக்கு நிகழ்ச்சி நிரலையும் இணைக்க வேண்டும்.
அப்பால் படையினருக்கான நிலப்பறிப்புத்தான் இவ்வாறு இணைப்பதில் தான் தமிழ் அரசியலின் கொடூரமாக உள்ளது. தமிழர் தாயகத்தின் எந்தப் கெட்டித்தனமும் நேர்மையும், இருக்கின்றது.
பகுதிகளும் இதற்கு விதிவிலக்காக இருக்க வெறுமனே சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு
வில்லை, இந்த நிலப்பறிப்புக்கெதிராக தாயகத்தின் பின்னால் இழுபட்டுச் செல்வதற்கு ஒரு தலைமை
அனைத்துப் பகுதிகளிலும், புலம்பெயர்ந்து வாழும் தேவையில்லை துரதிஸ்டவசமாக மக்களால்
நாடுகளிலும், தமிழகத்திலும் வலுவான போராட் தெரிவு செய்யப்பட்டவர்கள் என தம்பட்டம்
டங்களை முன்னெடுப்போம். அடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில்
இதன் முதல் கட்டமாக முறையான ஆவணப் கோட்டைவிட்டிருக்கின்றது.
படுத்தல் நடவடிக்கைகளையும் முறையான பிரச் தமிழ் மக்கள் நிர்ப்பந்தம் கொடுத்தால் சர்வதேசம்
சார நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். அதற்கு பணிந்து தான் ஆகவேண்டும். ஏனெனில் தங்களின் பூகோள நலன்களை அடைந்து
தீர்மானம் - 02 கொள்வதற்கு தமிழ் மக்களையே அவர்கள் தமிழ் மக்களை அவமானப்படுத்தும் ஜெனிவா கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எங்களைப் தீர்மானத்தை நிராகரிப்போம். பயன்படுத்தி தமது நலன்களைப் பெறும் போது பிராந்திய, மேற்குலக சக்திகள் இலங்கையில்ஒரு
எங்கள் நலன்களும் பெறப்படவேண்டும் என்பதே
ஆட்சி மாற்றத்தை மட்டும் கொண்டு வரவேண்டும் இயற்கை நீதி. இந்த நீதியை வலியுறுத்தக்கூடிய
என்பதற்காக ஜெனிவாவில் பலவீனமான தீர் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு.
மானங்களை நிறைவேற்றியிருக்கின்றன. நல் இந்த வருடம் தமிழ் மக்களுக்கு மிகுந்த லிணக்கத்திற்கும் பொறுப்புக் கூறலுக்கும் உள் ஆறுதலை தந்த விடயம் தமிழக மக்களின் ளக செயற்பாடுகளை அது வற்புறுத்தியிருக்கின் எழுச்சி தான். அந்த எழுச்சி தமிழ்த் தேசிய றது. இது இயற்கையின் நீதிக்கு முரணானது அரசியல் போராட்டத்தை மீண்டும் சரியான
என்பதோடு இனப்படுகொலைக்கு முகம் கொடுத்த தளத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது.
தமிழ் மக்களை அவமானப்படுத்துவதாகவும் இதற்கு அப்பால் தோல்வி மனப்பான்மையில்
உள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிப் துவண்டுகொண்டிருந்த தமிழ் மக்களுக்கு பதுடன் நல்லிணக்கத்திற்கு சுயநிர்ணயத்துடன் நம்பிக்கைத்தெம்பினையும் ஊட்டியிருக்கின்றது.
கூடிய அரசியல் தீர்வையும் பொறுப்புக்கூறலுக்கு சரியான நேரத்தில் சரியான போராட்டத்தை சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையையும் முன்னெடுக்கும் தமிழக உறவுகளுக்கு என்றும் வலியுறுத்துகின்றோம். நாம் தலைசாய்க் கின்றோம்.
தீர்மானம் 03 * தமிழ்த் தேசிய அரசியல் சரியான பாதையில் செல்வதற்கு தளம், புலம்பெயர்ந்து வாழும் தேசம்,
தற்போது பிராந்திய, மேற்குலக சக்திகளி தமிழகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது
னாலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினாலும் அவசியம். இன்று அந்த நேர்கோட்டிற்கு மெதுவாக
நகர்த்தப்படுகின்ற அரசியல் தமிழ் மக்களுக்கு எந்த ஆனால் உறுதியாக தமிழ்த் தேசிய அரசியல் வந்து
வகையிலும் உதவப் போவதில்லை என்பதால் கொண்டிருக்கின்றது.
அவற்றை நிராகரித்து சுயநிர்ணய பாதையுடன் அன்பான மக்களே!
கூடிய மாற்று அரசியலை முன்னெடுப்போம். மேற்கூறிய அரசியல் பின்புலத்தில்த்தான். நாம் - பிராந்திய மேற்குலக சக்திகளும் அவற்றின் இன்றைய மேதினத்தை கொண்டாடு கின்றோம், முகவரான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கடந்த மேதினத்தில் அரசியல் தீர்வு முயற்சிகள் சரணாகதி அரசியல் பாதையினையே தேர்ந்தெடுத் “இருதேசங்கள் ஒரு நாடு" என்ற வகையில் திருக்கின்றன. பொறுப்புக் கூறலுக்கு உள்ளக அமைதல் வேண்டும். தமிழர்தாயகத்தில் இடம் விசாரனையையும், நல்லிணக்கத்திற்கு 13வது பெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து திருத்தத்தினையுமே சிபார்சு செய்கின்றன, போராடுவோம், போரினால் பாதிப்படைந்த எமது இந்த அரசியல் தமிழ்த்தேச அழிப்பிற்கு துணை உறவுகளுக்கு கைகொடுப்போம், தமிழ் அரசியல்
போகின்ற அரசியல். இதனை முற்றாக நிராகரிப் கைதிகள், தடுப்பிலுள்ள முன்னாள் போராளிக பதோடு பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச விசார ளது விடுதலைக்கு குரல்கொடுப்போம். இனப் 'ணையையும் நல்லிணக்கத்திற்கு" இருதேசங்கள் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை
ஒரு நாடு" என்ற அடிப்படையிலான தீர்வையும் என்பதை உலகிற்கு கொண்டு செல்வோம்,
உள்ளடக்கிய மாற்று அரசியலை தெளிவாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை
முன்னெடுப்போம். நிராகரிப்போம், இனப் பிரச்சினைக்கு தீர்வாக
(17ஆம் பக்கம் பார்க்க)

Page 6
06
16.05.2013 -
- சூரிய வேந்தன்.
விக்னேஸ்வரன் பெயர் பலமாக
அடிபட்டபோது அவர் நாகரீகமாக டமாகாணசபை தேர்தலுக்கான
ஒதுங்கிவிட்டார். தற்போது மாவை. திகதியை தேர்தல்
வித்தியாதரன், சுரோஸ்பிறேமச்சந்திரன் திணைக்களம் இன்னமும்
என மும்முனைப்போட்டி நிலவுவதுபோல் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை.
தெரிகின்றது. அரசாங்கத்திடம் இருந்து அதற்கான உத்தரவு
| சில வருடங்களாகவே மாகாண கிடைக்கவில்லை என்றே
முதலமைச்சர் கனவில் தேர்தல் ஆணையாளர்
மிதக்கத் தொடங்கியுள்ள குறிப்பிடுகின்றார். சர்வதேச
சிலர் கொழும்பு தமிழ் அழுத்தங்களின் வீரியத்தை
பத்திரிகையாளர்களை பொறுத்து தேர்தல் தின
சம்பந்தனிடம் அழைத்துச் அறிவிப்பு வெளியாகலாம்.
சென்று அவர்கள் மூலம் சர்வதேச அழுத்தங்கள்
தம்மை சிபார்சு செய்யுமாறும் இல்லாவிட்டால் தேர்தல்
வேண்டியிருந்தனர். நடைபெறாமலும் போகலாம்.
தினக்குரலின் மூத்த ஆசிரியர் மாகாணசபை முறையில்
ஒருவரின் தலைமையில் தமிழ் மக்களுக்கு தீர்வு
சென்ற இந்த பத்திரிகையாளர் எதுவும் இல்லை. வெறும்
குழுவில் சில மூத்த தோற்றப்பாட்டளவிலேயே சில
பத்திரிகையாளர்களும் விடயங்கள் அங்குள்ளன.
உள்ளடங்கியிருந்தனர். இக் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம்,
குழுவில் வீரகேசரி வாரமலர் முன்னாள் மாகாணசபை முறையில் உண்டு
ஆசிரியர் தேவராஜ் பங்கு கொள்ள எனக்கூறப்படுபவை எல்லாம் வெறும்
மறுத்தமை வேறு கதை. தோற்றப்பாடுகளே. அந்த தோற்றப்பாட்டு
பத்திரிகையாளர்களை ஒரு அணியாக அதிகாரங்கள் கூட ஜனாதிபதியினால்
திரட்டி தமக்குப் பின்னால் வைத்திருப்பதும், நியமிக்கப்படும் ஆளுனரிடமே குவிந்து
கொழும்பு தமிழ்ச் சங்கத்தினையும் ஒரு கிடக்கின்றது. இவ்வாறு தோற்றப்பாட்டு
பிரச்சாரத் தளமாக பயன் படுத்துவதும் நிலையில் இருப்பவற்றையும் முழுமையாக
மறுபுறத்தில் நடக்கின்றது, தமிழரசுக்
வடமாகாணசபை தேர்த கூட்டமைப்பின் உள்ள
நீக்கிய பின்னர் தான் தேர்தல் நடத்தப்பட
கட்சியின் கொழும்புக் கிளை திறப்பு, அதில் வேண்டும் என ஹெல உறுமய.
ஓர் பதவி, தந்தை செல்வா நினைவுப் தேசிய சுதந்திர முன்னணி, போன்ற
பேருரை நிகழ்வு என்பனவும் இந்த மாகாண கட்சிகள் கூக்குரலிடத் தொடங்கியுள்ளன,
சபையை முன்னிலைப்படுத்தி இடம்பெற்ற உண்மையில் அக் கூக்குரல்கள்
நிகழ்வுகளென்றே அறிய முடிகின்றது. இன்று அக்கட்சிகளினுடையவை எனக்கூறுவதை
அந்த முயற்சிகள் எல்லாம் கானல் நீராகிப் விட அரசாங்கத்தின் குரல்கள் என்று
போய்விடுமா? என்று கவலை சிலருக்கு கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.
எழுந்துள்ளதாகவும் தகவல். ஜனாதிபதி மகிந்தர் தான் வெளியில்
சுரேஸ்பிறேமச்சந்திரன் முதலமைச்சர் கூறமுடியாதவற்றை இக் கட்சிகளை கொண்டு பதவிக்கு வருவதை தமிழரசுக் கூறுவிக்கின்றார்.
கட்சியின் வெள்ளை முடி படைத்த மகிந்தர் இரண்டு காரணங்களுக்காக
எவரும் அறவே விரும்பவில்லை. இத்தேர்தலை விரும்பவில்லை. ஒன்று
அவர்கள் கூட்டமைப்பிலிருந்து சுரேசை முன்னர் கூறியது போல தோற்றப்பாட்டுத்
முழுமையாக கழட்டிவிடுவதிலேயே - தீர்வைக்கூட அவர் விரும்பாமையாகும்.
அக்கறையாக உள்ளனர். முதலமைச்சர் இவ்வாறு தோற்றப்பாட்டுநிலைத்
யார் என்ற பிரச்சினையில் தற்போது தீர்வைக்கூட விரும்பாத போக்கு சிறிலங்கா
சுரேஸ்பிறேமச்சந்திரன் தேர்தல் முடிவுகள் சுகந்திரக்கட்சியிடம் மரபு ரீதியாக வளர்ந்த
வெளிவந்த பின்னர் வெற்றிபெற்ற ஒன்றாகும். அதனால் தான் 1965 ஆம்
உறுப்பினர்கள் சேர்ந்து முதலமைச்சரை ஆண்டு டட்லி - செல்வா ஒப்பந்தம், 1981ம்
தெரிவு செய்யட்டும் என புதிய | ஆண்டு மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தல்
குண்டொன்றை போட்டிருக்கின்றார். என்பவற்றையும் அது நிராகரித்திருந்தது.
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் மாகாணசபை முறையை
தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய விரும்பாவிட்டாலும் ஏனைய
உறுப்பினர்களே அதிகளவில் மாகாணங்களில் அதனை சிறிலங்கா
தெரிவுசெய்யப்பட வாய்ப்புண்டு. சுகந்திரக் கட்சி ஏற்றிருந்தது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு. யாழ்ப்பாண தோற்றப்பாட்டுத்தீர்வுகள் அங்கு இருப்பதில்
மாவட்டங்களிலும் கணிசமான தனக்குச் அதற்கு பிரச்சனை பெரிதாக இருக்கவில்லை.
சார்பான உறுப்பினர்கள் தெரிவு கிழக்கு மாகாணத்தில் தான் வெற்றி
செய்யப்படுவர் என சுரேஸ் பிறேமச்சந்திரன் பெறக்கூடியதாக இருந்ததால் அங்கும் பெரிய
கருதுகின்றார். இவர்களை வைத்துக் பிரச்சனை இருக்கவில்லை. மாகாணசபை -
கொண்டு தமது முதலமைச்சர் இலக்கை நிர்வாகம் அரசாங்கத்திடம் இருந்ததே இதற்கு
நிறைவேற்றலாம் என்றும் அவர் காரணமாகும்,
நினைக்கின்றார். இரண்டாவது இலங்கை - இந்திய
தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய ஒப்பந்தத்திலேயே மாகாண சபைமுறை
கட்சிகள் இறுதி நேரத்தில் தனக்கு குழி தொங்கிக் கொண்டிருக்கின்றமையாகும்.
பறித்துவிடுவார்களோ என்ற அச்சம் இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்திய
மாவைக்கு வந்துள்ளது. வவுனியா, ஆதிக்கத்திற்கு வழிவகுப்பதாக இருப்பதால்
மன்னார் மாவட்டங்களில் பெரிய அதனை நீக்கவே சிறீலங்கா ஜனாதிபதி
செல்வாக்கு தனக்கு இல்லை என்பது விரும்புகிறார். ஆனால் எவ்வாறு
அவருக்கு நன்றாகவே தெரியும். இதனால் நீக்குவது என்பதில்தான் வழிதெரியாமல்
அவர் நன்கு குழம்பிப்போயிருக்கின்றார். திணறுகின்றார். -
கிளிநொச்சி மேதினக் கூட்டத்திற்கு மக்கள் அரசாங்கம் தேர்தலை நடாத்துவதா
பெரியளவில் வராமையும் அவரது அச்சத்தை இல்லையா என முடிவெடுப்பதற்கு முன்னரே
அதிகரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தல்
தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் காய்ச்சல் அடிக்கத் தொடங்கிவிட்டது,
கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிய முதலமைச்சர் பதவிக்காக பலர் அடிபடத்
வேண்டும் என்ற கோரிக்கையை காலம் தொடங்கியுள்ளனர். முன்னாள் நீதியரசர்
அறிந்து மாகாணசபை தேர்தல் காலத்தில்

15.06.2013
இது நம்தேசம்
உறுதியாக தூக்கத் தொடங்கியுள்ளனர்,
நாட்டுக் கொள்கையை முன்வைக்கின்றது இதற்காக வவுனியாவிலும், மன்னாரிலும்,
என உண்மைக்குப் புறம்பாகக் கூறுகின்றார். முல்லைத்தீவிலும் பிரஜைகள் குழுக்களை
அவருக்கு தமிழ்த் தேசிய மக்கள் உருவாக்கி அழுத்தம் கொடுக்க
முன்னணியின் “இருதேசங்கள் ஒரு நாடு" முனைந்துள்ளனர். மன்னார் ஆயர் இராயப்பு
என்ற கொள்கை தெரியாததல்ல. தமிழ்த் யோசேப்பிடமும் முறையிட்டுள்ளனர்.
தேசத்தினதும் சிங்கள தேசத்தினதும்
இறைமையை அங்கீகரித்த ஒரு நாட்டை : சுரேஸ்பிறேமச்சந்திரன்
உருவாக்குதல் என்பதே இதன் பொருளாகும்.
அரசியல் யாப்புக்கான ஆறாவது முதலமைச்சர் பதவிக்கு
திருத்தத்தின்படி தனி நாட்டுக்கோரிக்கையை வருவதை தமிழரசுக்
முன் வைப்பது சட்டவிரேதமானது என்பது
தெரிந்த நிலையிலும் கூட யதீந்திரா சட்ட கட்சியின் வெள்ளை முடி.
நெருக்கடிக்குள் தமிழ்த் தேசிய மக்கள் படைத்த எவரும் அறவே
முன்னணியை தள்ளப்பார்க்கின்றார். விரும்பவில்லை. அவர்கள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
இருப்பு போலி அரசியல் நடாத்தும் பலரின் கூட்டமைப்பிலிருந்து
பிழைப்புக்கு இடைஞ்சலாக இருப்பது போல சுரேசை முழுமையாக
யதீந்திராவுக்கும் இருக்கின்றதா? அவர் தான் கழட்டிவிடுவதிலேயே
பதில் சொல்ல வேண்டும்.
| மேதினக் கூட்டத்தில் "2009க்கு அக்கறையாக உள்ளனர்.
முன்னரான அரசியல் நிலைப்பாட்டை
பின்பற்ற வேண்டும் என மாகாணசபை தேர்தல் காலத்தில் இந்தப்
கஜேந்திரகுமார் கூறிய கூற்று தாயகம், பிரச்சனையை தூக்கியிருப்பது தமிழரசுக்
தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற கட்சித் தலைமைக்கு பலத்த சங்கடங்களைக்
அடிப்படைக்கொள்கைகளை கூட்டமைப்பு கொடுத்துள்ளது. விவகாரம் பல
பின்பற்ற வேண்டும். அவற்றைக்
நருக்கடிகளும்
மட்டக்களிலும் பேசுபொருளாவதை பெரும் தொலலையாக அவர்கள் பார்க்கின்றனர்.
தற்போது இரு குழுவினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெற முனைகின்றனர். "இரு தேசங்கள் ஒரு நாடு" என்ற கொள்கை நிலைப்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதியாக இருப்பதால் இவர்களுடைய விருப்பங்கள் எடுபடுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. இரு தரப்பினரும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவேண்டும் என விரும்புகின்றனரே தவிர அதன்
இRE1) பல்
CLUB
கைவிடமுடியாது என்பதையே குறிக்கின்றது.
தமிழ்த தேசிய மக்கள் முன்னணயன கொள்கை நிலைப்பாட்டிற்கு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் இரு பிரிவினரும் ஒரு போதும் வரப்போவதில்லை. ஏனெனில் இவ் இரு பிரிவினரும் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்கள். சில வேளை பூகோள அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இந்தியா தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் நிலை ஏற்பட்டால் கூட்டமைப்பின் இந்த இரு பிரிவினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டிற்கு இணங்கக் கூடும்,
கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சிக்கும் எனைய கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை கொள்கை ரீதியானதல்ல. அவர்களின் இருப்புச் சம்பந்தப்பட்டது. கொள்கை ரீதியான வேறுபாடுகள் எதுவும் அவர்களுக்குள் கிடையாது. இரு பிரிவினருக்கும் தலைமை தாங்கும் சம்பந்தனும் சுரேஸ்பிரேமச்சந்திரனும்
அதனை பல தடவை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதன் மூலமே தமது இருப்பு பாதுகாக்கப்படும் என்பதால் பதிவு விடயத்தில் சுரேஸ்பிறேமச்சந்திரன் அவசரம் காட்டுகின்றார். ஆனால் தமிழரசுக் கட்சியினரோ பதிவு என்பது தமது முதன்மை நிலையினை இல்லாமல் செய்துவிடும் என்று அஞ்சுகின்றனர். இதனால் பதிவு விடயத்தினை கடுமையாக எதிர்க்கின்றனர். சுரேஸ் குழுவினர் தமது நிலைப்பாட்டிற்கு ஒரு வெகுஜன ஆதரவினை எடுப்பதற்காகவே பிரஜைகள் குழுக்கள் உருவாக்கியதுடன் மன்னார் ஆயரையும் சந்தித்துள்ளனர். மன்னாரில் மேதினக் கூட்டத்தை வெற்றிகரமாகவும் நடாத்தியுள்ளனர், கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி நடாத்திய மேதினக் கூட்டத்தை விட மன்னாரில் ஏனைய கட்சிகளின் கூட்டு நடாத்திய மேதினத்திற்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.
மக்களின் ஆதரவு ஓரளவுக்காவது கிடைக்கும் என்ற நிலை உருவாகுமானால் ஏனைய கட்சிகள் இணைந்து தமிழ்த்தேசிய
கூட்டமைப்பை பதிவு
(19ஆம் பக்கம் பார்க்க)
கொள்கை நிலைப்பாட்டிற்கு தாங்கள் செல்லவிரும்பவில்லை. எனவே என்னதான் இரு தரப்பும் முயற்சிகளை செய்தாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - அவற்றுடன் இணையக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்றே கூற வேண்டும்.
கடந்த மேதினக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்
விடயத்தை மிகவும் தெளிவாகவே கூறியிருந்தார், "எமக்கு கட்சியின் பெயர் முக்கியமில்லை, சின்னம் முக்கியமில்லை. பதவியும் முக்கியமில்லை, கொள்கைதான்
முக்கியம் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே இணைந்து | செயற்பட முடியும்." என்று கூறியிருந்தார்.
சில பத்தி எழுத்தாளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையை தனி நாடு என திரித்துக்கூற முற்படுகின்றனர். பத்தி எழுத்ததாளர் யதீந்திரா என்பவர் மே 04ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனி

Page 7
இது நம்தேசம்
16. 05. 2
மேற்குலகம் - சிறி மீண்டும் ஒரு
- வேல்ஸ் இல் இருந்து அருஷ்
வவுஸ்திரேலியாவின் பேர்த்
நகரில் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் கூட்டத்தில் சிறீலங்காவும் கலந்துகொண்டிருந்தது. எனினும் சிறீலங்கா அந்த அமைப்பில் இருந்து நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அன்று முன்வைக்கப்பட்டபோதும், 54 நாடுகளை கொண்ட அமைப்பின் பெரும்பாலான நாடுகள் அதனை உதாசீனப்படுத்தியிருந்தன. இந்தியா வழமைபோல மெளனம்காத்து சிறீலங்காவை காப்பாற்றியிருந்தது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துலக அமைதி, பாதுகாப்பு மற்றும் அங்கத்துவநாடுகளில் நிலவும் ஜனாயக ஆட்சிமுறை உட்பட பல
விடயங்கள் கலந்துரையாடப்படுவதுண்டு. எனவே ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றத்தவறும் நாடுகள் அமைப்பில்
இருந்து வெளியேற்றப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் இடம்பெறுவதுண்டு.
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இடம்பெற்றுவரும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் தமது கவனத்தை செலுத்திய கனடாவும் பிரித்தானியாவும் இந்த ஆண்டு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக 2011 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தன. எனினும் அதற்கு இந்தியா உட்பட ஏனைய நாடுகளின் ஆதரவுகளை அவர்களால் திரட்டமுடியவில்லை.
ஆனால் தற்போது தமது நிலைப்பாட்டில் இருந்து பிரித்தானியாவும் பின்வாங்கியுள்ளது, எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெறும் கூட்டத்தில் பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரன் கலந்துகொள்ளவுள்ளதாகவும், பிரித்தானியா மகாராணிக்கு பதிலாக இளவரசர் சார்ல்ஸ் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களை கவலை கொள்ளவைத்துள்ளது.
கனேடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் அவர்கள் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக கனேடிய அரசதகவல்கள் தெரிவித்துள்ள போதும் கனேடிய அமைச்சர்களின் குழு மாநாட்டில் கலந்துகொள்வதை நாம் ஒரு முற்றான புறக்கணிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது.
பொதுநலவாய நாடுகளின் கூட்டமாக இருந்தாலும் சரி, கடந்த இரு தடவைகள் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானமாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் ஒரு | மென்மையான போக்கு காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும், அதாவது
அமெரிக்காவின் தீர்மானமானது சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆமோதிப்பதாகவே அமைந்துள்ளது.
பொதுநலவாய அமைப்பை பொறுத்தவரையில், ஒரு அங்கத்துவ நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து
இடைநிறுத்துவது நடைபெறாத ஒன்று ! அல்ல. முன்னர் பாகிஸ்த்தான் மற்றும் பிஜி ஆகிய நாடுகள் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தன. | 2007 ஆம் ஆண்டு உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இடம்பெற்ற
கூட்டத்தொடரிலேயே பாகிஸ்த்தானை இடைநிறுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, இந்த அறிவிப்பை வெளியிட்டதில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மில்லிபான்ட் முக்கியபங்கு வகித்திருந்தார்.
பாகிஸ்த்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறியமை, அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியமை, ஊடகங்கள் மீதான அழுத்தங்களை மேற்கொண்டமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் மீதானதீர்மானம் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டிருந்தது.
சுருக்கமாக கூறுவதானால் பொதுநலவாய நாடுகளின் அடிப்படை விதிமுறைகளை பாகிஸ்தான் மீறிவிட்டதாக டேவிட் மில்லிபான்ட் தெரிவித்திருந்தார். பொதுநலவாய நாடுகளின் இந்த தீர்மானத்தை பாகிஸ்தானின் நெருக்கிய நட்பு நாடான சிறீலங்காவும், மலேசியாவும் கடுமையாக எதிர்த்தபோதும் பாகிஸ்தான் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதேபோலவே சிம்பாபே மீதும் 2002 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. பொது நலவாயநாடுகளின் அமைப்பில் இருந்து முதலில் இடைநிறுத்தப்பட்ட சிப்பாபே பின்னர் முற்றாக நீக்கப்பட்டது.
10/2001
தட்கN - LUNGER |
ரி 2TREE
பாகிஸ்தான் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிடும்போது சிறீலங்காவில் இடம்பெற்ற வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் என்பன மிக அதிகம். அது தொடர்பாக பல ஆயிரம் ஆதாரங்களும் அனைத்துலக சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் ஐக்கிய நாடுகள் சபையினாலோ. மனித உரிமை அமைப்புக்களினாலோ அல்லது பிராந்திய

213 - 15.06.2013
07
லங்கா - இந்தியா?
நாடகம்
அமைப்புக்க ளினாலேயோ எந்த நடவடிக்கை
யையும் மேற்கொள்ள முடியவில்லை.
மறு வளமாக காலத்தை இழுத்தடித்து குடியேற்றங்கள், மொழிமற்றும் இனக்கலப்புக்கள் மூலம் தமிழர்களில் . தாயகக் கோட்பாடுகளை சிதைத்துவிடும் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளது மேற்குலகம்,
சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் தானே
விசாரணைகளை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவகாசம் வழங்கும்
சிறீலங்கா அரசின் தயவில் இயங்கிவரும் அரசியல் கட்சிகளையும், தனிநபர்களையும்
வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்குவதன் மூலம் வடக்கில் தற்போது திலைகொண்டுள்ள சிறீலங்கா படையினரையும், காணி
அபகரிப்பு நடவடிக்கைகளையும் தக்கவைக்க முடியும் என சிறீலங்கா அரசு நம்புகின்றது.
ஏமாற்றி வந்திருந்தன என்பதே வரலாறு.
2006 ஆம் ஆண்டு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவராக இருந்தவரே அண்மையில் ஐ.நாவில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரான இந்தோனேசியாவைச்
சேர்ந்த தருஸ்மன் என்பவர். ஆனால் சிறீலங்காவில் அன்று அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளை சிறீலங்கா அரசுதிட்டமிட்டே சிதைத்துவருவதாகவும், அரசியல்
அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அது ஒரு சுயாதீன விசாரணைக்குழு அல்ல எனவும் தெரிவித்து தருஸ்மன் அதில் இருந்து விலகியிருந்தார்.
மேலும் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு என்பது ஒரு விசாரணைக் குழு அல்ல என்பதை எல்லோரும் அறிவார்கள். எனினும் அமெரிக்காவின் இரண்டாவது தீர்மானத்தை தொடர்ந்து அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக சில நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டிய ஒரு கட்டாயம் சிறீலங்கா அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் உண்டு.
அவசர அவசரமான மீள் குடியமர்த்தல்கள். நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை
தேர்தல்கள், கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் மற்றும் நடைபெறவுள்ள வடக்கு மாகாணாசபைக்கான தேர்தல் போன்றவற்றின் பின்னனி அது தான். இந்த இரு மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்துவதன் மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த
முற்படுவதாக சிறிலங்கா அரசு இந்திய மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் நாடகம் மேற்குலகத்தின் அசைவைக் கட்டுப்படுத்தலாம். அதற்கான பரிந்துரைகளை இந்தியாவின் ஊடாக மேற்குலகத்தின் முன் முன்வைக்க முடியும் என்பது ஒருபுறம் இருக்க சிறீலங்கா
அரசின் தயவில் இயங்கிவரும் அரசியல் கட்சிகளையும், தனிநபர்களையும்
வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்குவதன் மூலம் வடக்கில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்கா படையினரையும், காணி அபகரிப்பு!
நடவடிக்கைகளையும் தக்கவைக்க முடியும் என சிறீலங்கா அரசு நம்புகின்றது.
இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் எனில் தாயகத்தில் பலமான அரசியல் கூட்டணியும், புலம்பெயர் தேசத்தில் வலுவான தமிழர் அமைப்பும் தேவை என்பதுடன், தமிழகத்தின் நகர்வுகளையும் எம்முடன் ஒருங்கிணைக்க வேண்டும். இல்லையெனில் மேற்குலகம், இந்தியா மற்றும் சிறீலங்காஅரசுகளின் நடவடிக்கைகளின் முன்னால் நாம் மீண்டும் பலவீனமாக்கப்பட்டவர்களாக மாற்றப்படுவோம் என்பதே நிதர்சனம்,
STRIKE
TERNATIONAL
மேற்குலகம் தமிழ் மக்களை ஏமாற்ற முனைந்திருப்பதாகவே அர்த்தம் கொள்ளமுடியும்.
சிறீலங்காவில் முன்னர் அமைக்கப்பட்ட ஒரு டசினுக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்கள் எந்த முடிவையும் எட்டாது காணாமல் போயிருந்தன. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளும் தமது பதவிக்காலம் முடியும் வரையிலும் சில ஆணைக்குழுக்களை அமைத்து அனைத்துலக சமூகத்தை

Page 8
08
16.05.2013 -
தமிழ் - சிங்கள தரப்புக் எந்த மனநிலையில் கை
தமிழ்த் தேசி தரப்புக்களை விடயத்தினை
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி பிறசக்திகளது நலன்களுக்காக தவறான அரசியல் பாதையில் அழைத்துச் சென்று அவர்களது அரசியல் எதிர்காலத்தினை இருண்ட யுகத்தினுள் தள்ளிவிட தமிழ் அரசியல் தரப்புக்கள் சில முயற்சிக்கின்றன. இம்முயற்சிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டிய சரியான அரசியற் பாதை எது என்பது பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் தினக்குரல் பத்திரிகைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
சர்வதேசமானது தனது நலன்களைப்
இலங்கைத் தீவே காணப்படுகின்றது, 9 பேணுவதற்கான ஓர் கருவியாக
சிங்களவர்கள் தம்மை வட இந்தியாவில் மட்டும் தமிழ்த் தேசத்தினை பயன்படுத்த
இருந்து வருகை தந்த ஆரியர்கள் முனைகின்ற நிலையில், தமிழ்த் தேசத்தின்
எனவும், அவர்களது வழித்தோன்றல்கள் நலன்களும் புறக்கணிக்கப்படக்கூடாது .
எனவும் கூறிக்கொண்டாலும், இன்றைய என்பதனைக் கடந்த கட்டுரையில்
யதார்த்தத்தில் சிங்களவர் என்றொரு தெரிவித்திருந்தேன். அத்துடன் தமிழ்த்
இனத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள் தேசத்திடம் சர்வதேச நலன்களுக்கு எதிராகச்
தேசம் என்பது இலங்கைத் தீவு தவிர்ந்த செயற்படும் நோக்கம் காணப்படக்கூடாது
வேறு எந்தவொரு இடத்திலும் இல்லை. எனவும் விளக்கியிருந்தேன்.
இவற்றின் அடிப்படையிலேயே, தாம் ஒரு மேலும் அப்பத்தியில், இன்றைய
சிறிய இனம் எனவும், தமது இனத்திற்கு இலங்கைத்தீவின் அரசியல் சூழலில்.
வலுச்சேர்க்கின்ற வகையில் எந்தவொரு சர்வதேசத்தின் நலன்களும் தமிழ்த்
தார்மீக ஆதரவும் பிராந்தியத்தில் இல்லை. தேசத்தின் நலன்களும் ஒருங்கே
என்ற உணர்வும் சிங்களவர்களிடத்தில் அடையத்தக்க ஒரு புள்ளியில் இவ்விரு
உள்ளது. இந் நிலைமைகளின் அடிப்படை தரப்பும் சந்தித்தாக வேண்டும் எனவும்,
யில் சிங்கள தேசியவாதத்திடம் பாரிய அச்ச தமிழ்த் தேசத்தின் நலன்களும் சர்வதேசத்
உணர்வொன்றும் காணப்படுகின்றது. தின் நலன்களும் ஒருங்கே அடையத்தக்
சிங்கள இனத்தினைச் சேர்ந்த மிகப் கதான பொது வேலைத்திட்டத்தினை
பெரும்பான்மையினர் பௌத்தர்களாகவே அடையாளப்படுத்துவதே, தமிழ் அரசியல்
உள்ளனர். மகாவம்சமானது சிங்கள பெளத்த தலைமைகள் முன்னுள்ள முக்கிய
மக்களிடத்தில் மிக முக்கியத்துவமுடையதும், வேலைத்திட்டமாக அமைய வேண்டும்.
அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு பேணிப் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.
பாதுகாக்கப் பட்டும் வரும் வரலாற்று இவ் விடயங்களைக் கடந்த கட்டுரையில்
ஏடும் ஆகும். உதாரணமாகக் கூறின் விளக்கியிருந்த நிலையில், தமிழ்த்
கிறிஸ்தவர்களுக்கு பைபிள் எந்தளவிற்கு தேசத்திற்கும் இலங்கையில் நலன்சார்
முக்கியத்துவமுடையதோ, அந்தளவிற்கு அடிப்படையில் தலையிடுகின்ற சர்வதேச
சிங்கள பெளத்தர்களுக்கு மகாவம்சம் சமூகத்திற்கும் இடையில். ஒரு பொது
முக்கியத்துவமுடையதாகும். வேலைத்திட்டத்தை ஏற்படுத்தப்படுத்துவ
இவ் மகாவம்ச நூலில், பௌத்த தாயின், சர்வதேச சமூகம் தொடர்பான
மதத்தினை மிகத் துாய்மையான வகையில் அணுகுமுறைகளைக் கருத்தில் கொள்ளும்
காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்ற ஓர் போது, நாம் இரண்டு முக்கிய விடயங்கள்
பொறுப்பினை புத்தபெருமான் இலங்கைத் பற்றி ஆராய வேண்டியுள்ளது.
தீவில் உள்ள சிங்களவர்களுக்கு இதற்காக இப் பத்தியில் சிங்கள தேசிய
அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வாதம் சர்வதேசத் தரப்புக்களை (இந்தியா,
இவ்வாறாக பௌத்த சிங்களவரிடையே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு
வரலாறு பற்றி பதிவு செய்திருப்பதாகக் மற்றும் சீனா தலைமையிலான தரப்பு)
கூறப்படும் மகாவம்சத்தில், இலங்கைக் எவ்வாறு விளங்கிக் கொண்டுள்ளது
குள் பெளத்தம் துாய முறையில் பேணப்பட என்பதையும், தமிழ்த் தேசியவாதம்
வேண்டும் என புத்தபெருமானால் கூறப்பட் சர்வதேசத் தரப்புக்களை எவ்வாறு விளங்கிக்
டுள்ளதனை, நாம் சிங்கள தேசத்தினுடைய கொண்டுள்ளது என்ற விடயத்தினை
இன்றைய நடத்தையுடன் ஒப்பிட்டு நோக்க ஆராயவேண்டியுள்ளது.
வேண்டியுள்ளது. இதேவேளை இந்நூலில் சிங்கள தேசியவாதமும் சர்வதேசமும்
கூறப்பட்டுள்ள ஏனைய கருத்துக்களும் சிங்கள தேசியவாதமானது சிங்கள
சிங்கள மக்களிடையே வேரூன்றியதாகவே பௌத்த நிலை நின்றே உலகத்தினை
உள்ளன என்பதால், அது பற்றியும் அணுகுகின்றது. இந் நிலையில் சிங்கள
பார்வையைச் செலுத்தவேண்டியுள்ளது. தேசம் சர்வதேசத் தரப்புக்களை அணுகும்
இங்கே, ஏனைய கருத்துக்கள் என்பது, உண்மைத் தன்மை என்ன என்பதனை
மகாவம்சத்தினால் உண்டான தாக்கவிளை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது,
வான சிந்தனைப் போக்குகளும், நடவடிக் சிங்கள தேசம் என்பது உலகில் இலங்கைத்
கைகளுமாகும். தீவில் மட்டுமே காணப்படுகின்றது. அது .
இந்தவகையில், இலங்கைக்குள் தன்னுடைய பாரம்பரியத்தினை உலகில்
இருக்கக் கூடிய சிங்கள ஆட்சிக்கு, அதாவது சுட்டிக்காட்டத்தக்க ஒரேயொரு இடமாக
சிங்கள அரசர்களுக்கு தென்னிந்தியாவில்

15.06.2013
இது நம்தேசம்
கள் சர்வதேசத்தை பாளப் பார்க்கின்றன,
பவாதமும் சிங்களத் தேசியவாதமும் சர்வதேசத்
எவ்வாறு விளங்கிக் கொண்டுள்ளது என்ற
மையப்படுத்திய ஓர் ஆய்வு
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இருந்து படையெடுத்து போர்புரிந்த
அடிப்படையிலேயே, மேற்கினை தனது தமிழ் அரசர்களால் தான் ஆபத்துக்கள்
மூன்றாவது எதிரியாக சிங்கள தேசம் ஏற்பட்டிருந்தது. அடிப்படையில். வரலாற்றில்
பார்க்கின்றது. * இந்தியாவிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்கள்
| இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில். தமிழரிடம் இருந்து சிங்களதேசத்திற்கு
அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதனைத் ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே பௌத்த
தடுப்பதற்காக, மேற்குலகிலிருந்து சிங்களவர்களுக்கு இன்றுவரை
மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களை கூட, போதிக்கப்பட்டு வருகின்றது, வரலாறு
சிங்கள தேசம் மேற்குலகுக்கு எதிராகக் எனக் கூறிக்கொண்டு இவ்விடயங்கள்
கொண்டிருந்த சிந்தனைகளுக்கு வலுச் - சிங்களவர்களிடத்தில் புகட்டப்படுவதால்.
சேர்ப்பதாகவும். புத்துயிரளிப்பதாகவுமே அவை சிங்கள மக்களிடத்தில் ஆழப்பதிந்
உள்ளது என்பதை சிங்கள அடிப்படை தவையாகவே உள்ளன.
வாதிகள் வெளியிட்ட கருத்துக்களிலிருந்து இப்படியான நிலையில், சிங்களவர்களுக்கு
அறியமுடிகிறது. இந்த தருணத்திலேயே, அச்சுறுத்தலாக இந்தியாவில் இருக்கின்ற
மேற்குலகமானது புலிகளுக்கு சார்பானது. தமிழர்களே வரலாற்று ரீதியாக இருக்கின்
என்ற வலுவான கருத்தை சிங்கள றனர் என கருதுகின்றனர். இதன் ஒரு
தேசியவாதமானது முன்வைத்து தொடர்ச்சியாகவே இலங்கைத் தீவில்
வருகிறது. இதனை இன்னும் விளக்கமாக் உள்ள தமிழ்த் தேசத்தினை சிங்களதேசம்
கூறுவதனால், மேற்குலகமும் புலிகளும் பார்க்கின்றது.
ஒன்று அல்லது மேற்குலகமென்பது | இலங்கைத் தீவில் உள்ள தமிழ் மக்களை.
புலிகளின் மறுபக்கம் என்ற கருத்தையே சிங்கள தேசம் தென்னிந்தியாவின்
சிங்களத் தேசியவாதம் ஆணித்தரமாக தொடர்ச்சியாகப் பார்க்கின்ற நிலையில்,
சிங்கள மக்களிடத்தில் உருவாக்கியிருந்தது. பிராந்தியத்தில் பெரும்பான்மையாக
இதுவே இறுதியாக இடம்பெற்ற போரின் வாழ்கின்ற தமிழர்களால் தான் விழுங்கிக்
போது, போர்நிறுத்தத்தை கோரிய கொள்ளப்படலாம் எனவும் அது சிந்திக்
மேற்குலகை, புலிகளை காப்பாற்றுவதற்கான கின்றது. இது ஓர் கற்பனை கலந்த
முயற்சிகளை முன்னெடுப்பதாக கூறி, அச்சமல்ல. மாறாக தமது இருப்பிற்கே
மேற்குலகமானது சிங்கள தேசத்தின் எதிரி பேராபத்தாக மாறிவிடும் என அவர்கள்
என்ற கருத்தை சிங்கள் மக்களை ஏற்க மனநிலையில் ஆழவேரூன்றியுள்ள ஓர்
வைத்தது. அச்சமாகும்.
இவ்வாறான கோணத்தில் பார்க்கையில். இவ்விடத்தில் தான், சிங்கள பெளத்த
சிங்களத் தேசத்தின் இந்தியாவிற்கு தேசியவாதம் இரு முக்கிய தன்மைகளை
எதிரான போக்கும், மேற்குலகிற்கு எதிரான வெளிப்படுத்துகின்றது. பிராந்தியத்தில்
போக்கும் கூர்மையடைந்துள்ளதுடன், உள்ள தமிழர்களை ஒரு நிரந்தர எதிரியாக
ஆழ்மனத்து எதிர்மறைப் பதிவாகவும் புரை சிங்கள தேசம் பார்க்கிறது. அந்தவகையில்
யோடிப்போயுள்ளது.- தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் ஊடாக
எனினும், சிங்களத் தேசத்திடம் இந்தியாவை தனது நிரந்தர எதிரியாக
காணப்பட்ட இந்தியாவிற்கும், மேற்குல சிங்கள தேசம் நோக்குகின்றது. இது
கிற்கும் எதிரான போக்கு, காலாகால முதலாவது விடயமாகும்.
மாக சிங்களத் தேசத்தினை ஆட்சிசெய்த பிராந்தியத்தில் பெரும்பான்மையினராக
வர்களால் மட்டுப்படுத்தப்பட்டே வந்திருக் இருக்கக் கூடிய தமிழர்களின் இன்னுமொரு
கின்றது. இவ்வாறு மேல்மட்ட சமூகமும், அங்கமான இலங்கைத் தீவில் உள்ள
ஆட்சியாளர்களும் எவ்வாறாக மட்டுப்படுத் தமிழர்களை மேலுமொரு. நிந்தர
தப்பட்டனர் என்றுபார்த்தால், அதில் ஒன்று எதிரியாக சிங்கள தேசம் நோக்குகின்றமை
சிங்கள தேசத்தின் பதவியில் இருந்த இரண்டாவது விடயமாகும். இந்த
மேல்மட்ட வர்க்கத்தினர்கள் மேற்குலகிற்குச் விடயத்தினை எனது கடந்த பத்திகளில்
சார்பாக இருந்துள்ளனர். இதற்கு, விரிவாகக் கூறியிருந்தேன்.
பதவியிலிந்த மேல்மட்ட வர்க்கத்தினரின் இதேவேளை, சிங்கள தேசம் தன்னால்
மேற்குலக கற்கைநெறிகளும் காரணமாகும். எதிரியாகக் கணிக்கப்படும் தரப்புக்களின்
அவ்வாறிருந்த போதும், சிங்கள தேசமானது. நண்பர்களையும், தனது எதிரியாகக் பார்க்கும்
மேற்குலகை ஒரு எதிர்ப்புச் சக்தியாகவே (மனநிலையுடனேயே இயங்குகின்றது.
பார்த்து வருகிறது. அதேவேளை, பதவியில் இதனை சிங்கள தேசத்திற்குள்ள மேலுமொரு
இருந்த மேல்மட்ட வர்க்கத்தினர் உட்பட்ட குணாம்சம் என நாம் கோடிட்டுக்
சிங்கள தேசமானது இந்தியாவுக்கு எதிரான காட்டமுடியும்.
நிரந்தரப் போக்கையே கடைப்பிடித்து அடுத்து, இலங்கைத் தீவின் சிங்கள
வருகின்றது. இது இந்தியா பிரயோகித்த தேசமானது மேற்குலகினையும் தனது
அழுத்தங்களினால் கட்டுப்படுத்தப்பட்டது. எதிரியாகவே அர்த்தப்படுத்திக் கொள்கின்றது.
ஆயினும், தற்போதைய சிறீலங்கா அரசாங்க இவ்வாறாக அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு
த்தின் காலத்தில் எல்லை மீறியுள்ளது. விசேடமாக இரண்டு காரணங்களைக்
இலங்கைத் தீவின் சிங்களத் தேசத்தினைப் கூறிக்கொள்ள முடியும். அதில் முதலாவது,
பொறுத்தவரையில், தான் எதிரிகளாகக் தாம்( சிங்கள தேசம்) காலனித்துவப்
கருதிக் கொள்கின்ற தரப்புக்களுக்கு (இந்திய, பிடியில் இருந்து விடுபடுவதற்காக,
அமெரிக்கா தலைமையிலான மேற்கு) மேற்குலகுக்கு எதிராக சிங்கள மக்களை
அப்பாற்பட்ட நாடுகளுடன் விரும்பி சார் அணிதிரட்டுவதற்காக சிங்கள தேசியவாதிக
வேண்டிய தன்மையே உள்ளது. இந்த ளால் பரப்பப்பட்ட சிந்தனை. அடுத்து,
வகையிலேயே இந்தியா, அமெரிக்கா போன்ற இலங்கைத் தீவானது காலனித்துவ
நாடுகளுக்கு நிகரான சக்திமிக்க நாடான ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில், தனது
சீனாவுடனும், அதன் நட்பு நாடுகளுடனும் எதிரியாகக் கருதும் தமிழ்த்தேசத்திற்கு
உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. சர்வ காலனித்துவ ஆட்சியாளர்கள் விசேட
தேசம் நோக்கிய சிறீலங்காவின் இவ் சலுகைகளை அளித்திருந்ததாக சிங்கள
இராஜதந்திர அணுகுமுறையை * தேசம் கருதுவது ஆகும். இவற்றின்
(16ஆம் பக்கம் பார்க்க)

Page 9
இது நம்தேசம்
16.05.20
வணக்கம்... வணக்கம்.. என்ன
கடந்து அதுக்கு இவை புது இரத்தம் நடக்குது உங்கால் பக்கம்.
ஊட்டப் போகினமாம். செத்த கிளிக்கு நான் கல்வயல் கனகசிங்கம்.
சிருங்காரம் பண்ணுற கதைதான் மகிந்தர் மாகாண சபை தேர்தல் பற்றி
எதிர்காலத்துல வரப்போற சந்ததியின்ர இன்னும் அறிவிப்பே விடேல்லயாம்.
சாபத்திலயிருந்து தப்போணுமெண்டா அதுக்குள்ள இஞ்சால ஆளாளுக்கு
ஒரேயொரு வழி இருக்கு. ஒரு பொது வேட்டியள உருவியெடுத்துக் கொண்டு
வேட்பாளரை நிறுத்துறது தான். அங்கை, இஞ்சையெண்டு திரியினம்
நாலெழுத்துப்படிச்ச தமிழ்த் தேசியத்தில பாருங்கோ. நானோ முதலமைச்சர்,
உறுதியான பற்றோட இருக்கிற ஒராளை நீயோ முதலமைச்சரெண்டு ஒரே
பிடிச்சு நிப்பாட்டட்டும் நாங்கள் குத்துப்பாடெண்டு கிடக்குதாம்.
மாகாண சபையை ஏற்றுக்கொள்ள மாகாண முதலமைச்சர் கனவோட
வில்லை. ஆனால் தேவையில்லாத இலகு காத்த கிளிபோல காத்துக்
ஆக்களின்ர கைக்கு அது போறதை கொண்டிருந்த பலரும், சொல்லாமல்
தடுக்கத்தான் பொது வேட்பாளர் கொள்ளாமல் ஐயாவொராள் பின் கதவால் களத்தில் குதிக்கிறார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போயிருக்கினமாம். உவருக்கு என்ன தகுதி இருக்கு எண்டும் கேள்வி வேற கேக்கினமாம். மாகாண சபை தேர்தல் வடக்குப் பக்கம் நடக்குமோ, இல்லையோ கன் தலையள் கோவிச்சுக் கொண்டு வெளியில போய்விடும் போல கிடக்குது. வெளியில தெரியாட்டியும் உள்ளுக்கு
நையாண்டி அதுவும் 'தமிழ் அரசு அமைக்க புறப்பட்டவையுக்குள்ளதானாம்
கல்வயல் கனகசிங்கம் போட்டி உச்சம். என்னடா எண்டால் 13 இல போட்டியிட்டு ஒற்றையாட்சி
அரசமைப்பை எப்பிடி ஸ்றோங் ஆக்கிறது எண்டதில போட்டாபோட்டி, பிடுங்குப்பாடு நாய்படாத பாடாம்.
அதுக்குள்ளயும் முதலமைச்சர் கனவில தொழில விட்டுட்டு ஊரோட
வந்த ஆக்களெல்லாம் உந்த அரசியலே வேண்டாமெண்ட மனநிலைக்கு
வந்திட்டினமாம். அந்தாவருகுது, இந்தா வருகுதெண்டு இருந்த தேர்தல் அறிவிப்பு கிட்டக்கிட்ட இப்பிடி புடுங்குப்பாடெண்டால், அறிவிப்பு உத்தியோக பூர்வமாக அறிவிச்சா என்ன
எண்டு சொல்லட்டும் அதுல இருக்கிற
நியாயத்தை சனமும் தெளிவாகப் நடக்குமோ? பொறுத்திருந்து வழமை போல வேடிக்கையை பாப்பம்.
புரிஞ்சுகொண்டு பெருவாரியாக
வோட்டுப் போடுங்கள். அவங்கள் அரசாங்கப் பக்கம் தெளிவா
ஆனால் எதிர்கால சந்ததியின்ர இருக்கிறாங்கள் எங்கட தமிழ்த் தேசிய
கோபத்திற்கு ஆளாகக் கூடாதெண்டு மக்கள் முன்னணிக்காரர் சொல்லுற மாதிரி ஒண்டுமே இல்லாத உந்த
நினைச்சு முடிவெடுத்து, எசமான்களின்ர மாகாண சபையை வைத்து என்ன நாக்கு
கோபத்துக்கு ஆளாக உவையள் வளிக்கப் போறாங்களாமே. எஞ்சிக்
தயாரா என்பதுதான் இப்ப உள்ள கிஞ்சி கொஞ்ச நஞ்சமிருந்ததையும்
கேள்வி. எஜமான்களின்ர கோபத்திற்கு "திவிநெகும” எண்டு பேர் போட்டு
ஆளாகினால் தங்கட சுகபோகங்கள் உருவி எடுத்துப் போட்டாங்கள். தேர்தல்
எல்லாத்தையும் இழக்க வேண்டி வரும் அறிவிக்கிறதுக்குள்ள மிஞ்சியிருக்கிற
எண்டது அவைக்கு நல்லா தெரியும். கோவணைத்தையும் உருவிப்போட்டு
அதால, இனம் எக்கேடு கெட்டாலும் படங்காட்டுவாங்கள் பாருங்கோ. ம்.
அவை ஒரு நாளும் இன நலன்கருதி அதுக்கும் விளக்கம் சொல்லி எழுத
ஒரு முடிவு எடுக்கமாட்டினம். கொஞ்சம் விளக்கெண்ணை பூசிக்
வேணுமெண்டா பொறுத்திருந்து கொண்டு பேனையோட திரியுங்கள்
பாருங்கோவன். பாருங்கோ..
இஞ்சால அரசாங்கப்பக்கமும் தேர்தல் என்னப் பொறுத்த வரையில் மக்கள்
பற்றி ஒரே குழப்பம் போல கிடக்குது முன்னணிக்காரர் சொல்லுற மாதிரி
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் மாகாணசபையை ஏற்றுப்போட்
சுயாட்சி என்ட அமைச்சர் இப்ப பேச்சு டியிட்டால் அது தமிழ்ச் சனத்தின்ர
மூச்சைக்காணேல்ல ஏற்கனவே வடக்கு சவப்பெட்டிக்கு அடிக்கிற கடைசி
- கிழக்கு இணைந்தது எண்டதை ஆணி பாருங்கோ.. 1987ம் ஆண்டு
மனுசன் இப்ப லீசிங்கில வாடகைக்கு
விட்டுட்டுது மாநிலத்துல சுயாட்சி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவான மாகாண சபையை அப்பவே
எண்டா அவருக்கே விளக்கமிருக்குதோ ' தமிழ்த் தரப்புக்கள் தெளிவா விளக்கி -
தெரியேல்லை ஆனாலும் மனுசனுக்கு நிராகரிச்சிட்டினம் இப்ப 25 வருசம்
முதலமைச்சர் கனவு கிடக்குது. ஆனால் அரசாங்கப்பக்கம் அதைப்பற்றி மூச்சுப்
கனவுகள் வேணும் பா
யாழில் முஸ்லிம்கள் ஆர்ப்பா
பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து ை தமிழ் முஸ்லீம் கூட்டமைப்பின் தலைவர் அசாத் ஸாலியை விடுதலை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் பள்ளி வாசலில் கூடி கடற் அன்று ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதன்போது பேரினவாத அரசிற்கு முஸ்லீம் அரசியல் வாதிகளே கூஜா தூக்குவதை நிறுத்து, முஸ்லீம்களின் குரல் கொடுப்பவன் பயங்கரவாதியா, பொதுபல சேனா கருத்துரைத்த முஸ்லீம்கள் கருத்துரைத்தால் பயங்கரவாதமா, முஸ்லீம்களின் பள்ளிசா தவர்களை அரசே எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப் போகிறாய்? போன்ற தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

013 - 15.06.2013
09
மெய்ப்பட
ருங்கோ
பேச்சைக் காணேல்லை முதலமைச்சர்
செய்யப்பாக்கினம். ஆனால் தங்கட வேட்பாளரெண்டு யாரையும்
நிலைப்பாட்டை ஆணித்தரமாக முன்னிறுத்திறதில்லையெண்ட
விளக்கி அவையளையும் வாயடைக்க நிலைப்பாடுதானாம். அதுக்குள்ள
வச்சிட்டினம். மாஸ்டரும், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட
மக்கள் போராட்டம் எண்டால் அது வரை சந்திச்சுப் போட்டு ஒரு பக்கம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின சிரிப்பாய் திரியிறாராம், பாவம் எங்கட
ரால்த் தான் ஏலும் எண்டது வந்திட்டுது. சனம் தான் நடுறோட்டுல நிக்குதுகள்.
ஏட்டிப் போட்டியாய் போராட்டம் இதுகிடக்க உந்த கூட்டமைப்புக்
நடத்த வெளிக்கிட்டு கிடக்குறதையும் குத்துப்பாடு காதுகுடுத்து கேக்கேலாத
போட்டுடைக்கிறது கூட்டமைப் அளவு உச்சத்துல நிக்குது. ஆளாளுக்கு
புக்காரரின்ர வேலையாய்ப் போச்சு அகப்பட்டதெல்லாம் தூக்கிக் கொண்டு
ஏற்கனவே செல்வா தூபியில ஏட்டிக்குப் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கினம்.
போட்டியா போராட்டம் அறிவிச்சு நாங்கள் தான் எல்லாத்திலயும்
இலையான் கலைச்சது தான் மிச்சம். முதலிடமெண்டு முன்னுக்கு நிக்கினம்
இப்பவும் பாருங்கோவன் ஏட்டிக்குப் தமிழரசு அமைக்க வெளிக்கிட்டவை
போட்டியாக வலி வடக்கு சனத்தின்ர தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்ர பேரால
நிலப்பிரச்சினைக்கு போராட்டம் எண்டு கிடைக்கின்ற மொத்த அறுவடையையும்
வெளிக்கிட்டு இழுத்து மூடியாச்சு பெற்றுக் கொண்டு 13 ஆம் திருத்தத்தை
முன்னணிக்காரர் கச்சேரிக்கு முன்னால் ஆதரிக்கிறதன் மூலம் இந்திய இலங்கை -
போராட்டம் எண்டு அறிவிக்க ஒப்பந்தத்தையும் பாதுகாத்து
இவங்கள் தெல்லிப்பளையில் தொடர் இந்தியாவையும் மகிழ்ச்சிப் படுத்திக்
உண்ணாவிரதப் போராட்டமெண்டு கொண்டு, மறுபக்கத்தில 13 ம் திருத்
அறிவிச்சாங்கள். சனமும் ஆதங்கத்துல தத்திற்குள்ள தமிழ் அரசியலை முடக்கி,
எங்கட காணியை காப்பாற்ற வேணு ஒற்றையாட்சி அரசியலமைப்பை
மெண்டு வந்து குவிஞ்சுதுகள் உண்ணா பலப்படுத்துறதுக்கு முண்டு கொடுத்து
விரதமோ ஆர்ப்பாட்டமோ எதெண்டே ராஐபக்ச அரசை மகிழ்ச்சிப் படுத்திக்
முடிவெடுக்காமல் கொட்டுற வெயிலுக் கொண்டு, ஏனைய கட்சிகளை எல்லாம்
குள்ள சனத்தை குந்தியிருக்க வைச்சு 12 மணியோட எல்லாத்தையும் முடிச்சுப் போட்டுப் போட்டினம். வருத்தம் வாங்கிக் கொடுத்தது தான் மிச்சம்.
முதல்ல சனத்தின்ர உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ளணும். எப்பாடு பட்டாலும் உணர்வுகளை மளுங்கடிச்சு கதிரைகளைப் பிடிச்சால் சரி எண்டு இருக்கக் கூடாது தெல்லிப்பளை ஆர்ப்பாட்டம் முடிஞ்சு திரும்பேக்க கூட்ட மைப்பின்ர உதிரி ஒண்டு சொல்லுது இனியென்ன மாகாண சபை
வெற்றிதானெண்டு அழிச்சு தங்கட கட்சியை வளக்கிறதில
யாழ்ப்பாண ஊடக அமையத்தில மட்டும் தான் குறியா இருக்கினமெண்டு
நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில விசயம் விளங்கினவை கதைக்கினம்.
ஒரு பொடியன் சிவஞானத்தாரைப் இனியும் பொறுத்திருக்க ஏலாது
பார்த்து கேள்வி கேட்டவனாம். இந்த எண்ட நிலையில் தான் தமிழரசு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்காரர் அமைக்க வெளிக்கிட்டவை
கூட்டமைப்பைப் போட்டு உரி வந்தாலென்ன? வராட்டிலென்ன? பதிவு
உரியெண்டு உரிக்கிறார்களே செய்யுறது எண்டதில மற்ற கட்சிக்காறர்
நீங்களோ மூச்சுக்கூட காட்டுறியளே விடாப்பிடியாக நிக்கினம். தனித்தனியா
இல்லையெண்டு அதுக்குப் பின்னால ஆளாளுக்கு அறிக்கைகளையும்
இருந்து இன்னொரு பேப்பர்காரப் விட்டுக் கொண்டிருக்கினம். பதியுற
பெடியன் சொன்னானாம் அவங்கள் விசயத்தில அநேகம் செல்வமானவர்
உண்மையைத்தானே போட்டுரிக்கிறாங் கடைசி நேரத்தில தமிழரசு காறரோட
கள் பிறகென்ன வியாக்கியானம் உவை நிண்டு சுரேசற்றை காலை வாரிவிடுவார்
சொல்லுறதெண்டு. எண்டும் கதைக்கினம்.
முன்னணி காறர் கூட்டமைப்பை இதுக்கிடையில தங்கள் பலப்படுத்த
போட்டு வாங்கிறதை பொறுக்க அவைக்கு இப்ப ஆக்கள் தேவைப்படுகுது
முடியாம முதலமைச்சர் வேட்பாளர் சனம் இப்ப எல்லாத்துலயும் தெளிவா
(மாஸ்டர்ரும் எல்லே கொதிச்சுப் இருக்குதுகள் தமிழ்த் தேசிய மக்கள்
போய் இருக்கிறாராம். என்ன விசுவாசம். முன்னணிக்கு சனத்துட்ட நாளுக்கு
எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை நாள் அதிகரிச்சு வாற ஆதரவு இவைய
அமுல்ப்படுத்தினால் தமிழ் மக்களின்ர ளுக்கு தெளிவாகத் தெரியுது. அவங்கள்
அபிலாசைகள் எல்லாம் பூர்த்தி அண்டை தொடக்கம் இண்டை
செய்யப்படும் எண்டு 47 நாட்டுக்கும் வரைக்கும் தெளிவானதொரு கெள்கை
கடிதம் எழுதி, தன்ர எஐமான யோட நிக்கிறாங்கள். ஆனால் உந்த
சர்வதேச விசாரணை நெருக்கடியில கூத்தமைப்பு காரர் சிலபேர் முன்னணி
இருந்து காப்பாற்றின கூட்டமைப்பை காறர் சொல்லுறது நடைமுறைச்
பாதுகாக்க வேணும் எண்ட மாஸ்டரின்ர சாத்தியமில்லை, சர்வதேசம் ஏற்றுக்
கடமையுணர்வை கண்டியளோ. கொள்ளாதெண்டு பொய்யளைச் சொல்லி மக்களுக்கு மூளைச்சலவை
ட்டம்
வக்கப்பட்டிருந்த செய்யக் கோரி த 10-05-2013 ந கூஜா தூக்கும் | உரிமைக்காக பல் ஜனநாயகம் ல்களை உடைத் சுலோங்களைத்

Page 10
15.05.2013 -
ஜெனிவா தீர்மான
- நேர்கண்டவர் - சி.அ. யோதிலிங்கம்
இதனை புறக்கணித்திருந்தது. தமிழ்த்தேசியமக்கள்முன்னனியினரான நாமும் புறக்கணித்திருந்தோம். பெரும்பான்மையான தமிழ் மக்களும் புறக்கணித்திருந்தனர். சாட்சியம் அளிக்கச் சென்றவர்களையும் கூட ஒழுங்காக சாட்சியமளிக்க விடாத நிலையும் இருந்தது. இவ்வாறு சர்வதேச சக்திகளாலும், தாயக சக்திகளினாலும் நிராகரிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை தான் நல்லிணக்கத்திற்கு மையப்பொருளாகப் பயன்படுத்த வேண்டும் என ஜெனிவா பிரேரணை கோருகின்றது. | இதிலுள்ள ஆபத்தான விடயம் நல்ல பரிந்துரைகள் என சிலவற்றைக் காட்டினாலும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையான அதன் இறுதி இலக்கு எந்தவொரு மாகாணமும் இனம் சார்ந்தவையாக இருக்கக் கூடாது என்பதாகும். அறிக்கையின் உண்மையான நோக்கம் முழு இலங்கையையும் சிங்களமயமாக்குவதே,
மூன்றாவது காரணம் 13வது திருத்தத்தினை ஜெனிவா பிரேரணை வரவேற்றுள்ளமையாகும், தமிழ் மக்களைப் பொறுத்தவரை இதுவும்
மிகவும் ஆபத்தானது. தமிழ்த்தேசிய பிரச்சனைக்கு தீர்வாக 13வது திருத்தத்தினை முன்வைப்பதன் மூலம் அதற்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. 13வது யாப்புப் திருத்தம் தமிழ் மக்களின்
அபிலாசைகளைத் தீர்க்க எந்த வகையிலும் உதவப்போவதில்லை. 13வது திருத்தத்தின் படி மாகாணசபைகளுக்கு எந்தவித சுயாதீனமும்
கேள்வி : ஜெனிவா தீர்மானம் பலத்த ஏமாற்றத்தினைத் தந்துள்ளது என ஒரு கருத்து நிலவுகின்றது. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
பதில் : ஜெனிவா தீர்மானம் வெறுமனவே ஏமாற்றத்தினை மட்டும் தரவில்லை. அது . தமிழ் மக்களுக்கு மிகுந்த ஆபத்தைத் தரக்கூடியதாகவும் உள்ளது. இதனாலேயே நாம் அதனை நிராகரித்தோம், நாம் இந்த நிராகரிப்பு தீர்மானத்தை எடுப்பதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் உண்டு.
முதலாவது காரணம் 2012ம் ஆண்டு தீர்மானத்தைப் போலவே மீண்டும் ஒரு தடவை ஸ்ரீலங்கா அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறும் உள்ளக விசாரனையை நடாத்துமாறு அது கேட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசு இன்று மிகப்பெரும் இன அழிப்புக் குற்றவாளி. சர்வதேச சமூகமே இக் குற்றத்தை சுமத்தியுள்ளது, இந் நிலையில் அதே குற்றவாளியிடம் தன்னுடைய குற்றத்தைப் பற்றி விசாரிக்குமாறு கேட்பது இயற்கை நீதிக்கு முரணான விடயமாகும்.
ஒரு பேச்சுக்கு உள்ளக விசாரணையைப் பற்றி யோசித்தாலும் அவ்வாறான விசாரணையை நடாத்துவதற்கு பொலிஸ், நீதிமன்றம் என்கின்ற இரண்டு விடயங்கள் முக்கியமானவையாகும். இன்று இன அழிப்புக் குற்றவாளியாக இராணுவம் மட்டுமல்ல காவல்த்துறையும் இருக்கின்றது. காவல்த்துறை குற்றவாளியல்ல என நாம் கருதினாலும் இன்று பாதுகாப்பு அமைச்சின் கீழ் தான் பொலிஸ் திணைக்களமும் உள்ளது. எனவே பொலிஸ் எவ்வளவு தூரம் சரியான விசாரணையை நடாத்தும் என்பது சந்தேகத்திற்குரியதே, அதன் விசாரணை கேளிக்கையாகவே அமையும்.
நீதிமன்றத்தினைப் பொறுத்தவரை இன்று பிரதம நீதியரசராக பதவி வகிப்பவர் சென்ற வருடம் ஜெனிவாவில் ஸ்ரீலங்கா அரசினை தீவிரமாக நியாயப்படுத்தி செயற்பட்டவர் ஆவார்.
அப்போது அவர் சட்டமாஅதிபராக இருந்தார், எனவே அவர் தலைமை வகிக்கின்ற நீதிமன்றம் நேர்மையான விசாரணையை நடாத்தும் என எதிர்பார்க்க முடியாது.
உண்மையில் உள்ளக நிலைமைகளைப் பார்க்கின்றபோது உள்ளக விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த விடயம். இதனை நன்றாக தெரிந்த பின்னரும் கூட ஜெனிவா பிரேரணை உள்ளக விசாரணையைக் கோரியிருப்பது இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட, தொடர்ந்து உள்ளாக்கப்பட்டு வருகின்ற தமிழ் மக்களை அவமானப்படுத்துவதாகவே அமையும்.
இரண்டாவது காரணம் இந்தத் தீர்மானம் சென்ற வருட தீர்மானத்தைப் போல நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மையப்பொருளாக ஆக்கியுள்ளது. இத்தனைக்கும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்ட போது சர்வதேச சமூகமே அதனை நிராகரித்திருந்தது. இந் நிராகரிப்பிற்கு பிரதானமாக பின்வரும் மூன்று காரணங்களை அது கூறியிருந்தது.
1. நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர்கள் வெளிப்படையாகவே அரசாங்கத்திற்கு சார்பானவர்கள்.
2. நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகார எல்லைகள் மிகவும் குறுகியவையாகும்.
3. மக்கள் சுதந்திரமாக சாட்சியம் வழங்குவதற்கான பாதுகாப்பு சூழல் இல்லாமல் இருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு வருமாறு இலங்கை விரும்பிக் கேட்ட போதும் கூட சர்வதேச மன்னிப்புச்சபை, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனிதவுரிமை நிறுவனங்கள் புறக்கணித்திருந்தன. இவ்விசாரணை செயற்பாடுகளை ஒரு பம்மாத்து எனவும் விமாசித்திருந்தன. தாயகத்தில் தமிழ்த்சிேயக்கூட்டமைப்பு
அண்மைக்காலமாக முழுமையான 'சிங்களமயமாக்கல் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. சிங்கள மக்களுக்கு இது நன்றாகத் தெரியும். இதனால் சிங்களமயமாக்கலை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு அதனை தீவிரத்துடன் மேற்கொள்ளும் ஒரு அரசாங்கத்தை வீழ்த்த சிங்களமக்கள் முனைவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.
கிடையாது. மத்திய அரசில் தங்கியிருக்கும் நிலையே உண்டு. ஏற்கனவே நடைமுறையில் செயற்பட்ட வடகிழக்கு மாகாணசபையும், தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணசபையும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. மத்திய அரசிடம் இருந்து வழுகி வருகின்ற அதிகாரங்கள் கூட ஆளுனரிடம் உள்ளதே தவிர மாகாண அமைச்சரவையிடம்
ஒப்படைக்கப்படவில்லை. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு "பீயோனை நியமிக்கின்ற அதிகாரம் கூட தனக்கு இல்லை" என ஒப்பாரி வைத்திருந்தார், அரசியல் ரீதியாக 13வது திருத்தம் தமிழ் மக்களின் இறைமையினையோ சுயநிர்ணய உரிமையினையோ கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஒன்றாகும்.
கேள்வி : 13வது திருத்தத்தை அமுல்படுத்தக் கூட அரசு பின்னடிக்கின்றதே. இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில் : தமிழ் மக்கள் இது விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்றே நான் ). கருதுகின்றேன். சிங்கள மக்கள் விரும்பவில்லை என்பதற்காக அதனை நல்லது என நினைக்கக் கூடாது, ஜெனிவாத் தீர்மானத்தை அரசாங்கம் எதிர்க்கின்றது என்பதற்காக அதனை தமிழ் மக்களுக்கு சார்பான விடயம் எனக் கருதக்கூடாது. எல்லா விடயங்களையும் தமிழ் மக்களின் நலன்களில் இருந்தே நாம் நோக்க வேண்டும்.

15.06.2013
இது நம்தேசம்
எம் தமிழ் மக்களுக்
சாதாரண சிங்களமக்கள் 13வது திருத்தத்தையும், மாகாணசபை முறையையும் நிராகரிப்பதற்கு காரணம் அவர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் இனவாதமே. இனவாதம் ஊட்டப்பட்ட
அரசியல் நலன்கள் பாதுகாக்கப் படும் என்ற உத்தரவாதங்களே
ஒப்பந்தத்தின் இணைப்புக்களில் காணப்பட்டன.
தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பொங்குதமிழ் இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.
சிங்கள மக்கள் இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டும் உரியது எனக் கருதுகின்றனர். இதனால் தோற்றப்பாட்டு நிலையில் கூட ஒரு தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்மொழி விசேட மசோதா சட்டம் தொடக்கம் பண்டாரநாயக்காவின் பிராந்திய சபைகள், டட்லி சேனநாயக்காவின் மாவட்ட சபைகள். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள், இந்திய அனுசரனையில் உருவான மாகாண சபைகள் என எல்லாவற்றையும் எதிர்ப்பதற்கு இப்பச்சை இனவாதமே காரணமாகும். மகிந்தரின் அரசாங்கத்திற்கு 13வது திருத்தத்திற்குள் ஒன்றுமில்லை என நன்றாகத் தெரியும் எனினும் அவரது அரசாங்கமும் ஒரு இனவாத அரசாங்கம் தான். இதுவும் தோற்றப்பாட்டு நிலையிலுள்ள ஒரு தீர்வைக் கூட விரும்பவில்லை என்பதும் உண்மையே. எனினும் இவற்றிற்கு அப்பால் 13வது திருத்தத்தினை அது நிராகரிப்பதற்குக் காரணம், அது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் தொங்கிக்கொண்டு இருக்கின்றமையே ஆகும். மகிந்ததர் அரசாங்கத்தின் நோக்கம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய இந்திய சார்பான பூகோள அரசியல் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை எப்படியாவது மீட்பதாகும். இதனை மேற்கொள்வதற்கு 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தல் வேண்டும். இதனூடாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை இல்லாமல் செய்யமுடியும், இங்கு நாம் தெளிவாக இருக்கவேண்டும். 13வது திருத்தத்தில் எதுவும் இல்லையாததால் சிங்களம் எதிர்க்கின்றது என்பதற்காக நாம் அதனை ஏற்கமுடியாது.
தமிழ்மக்களினுடைய விடுதலைப் போராட்டங்களைப் பயன்படுத்தி தன்னுடைய நலன்களைப் பாதுகாத்துக் கொண்ட இந்தியா தமிழ்மக்களுக்கு
எதுவும் கொடுக்காமல். ஆனால் கொடுக்கப்படுவதாகக் காட்டிக் கொண்டு தமிழ் மக்களை சமாளிப்பதற்காகவே 13வது திருத்தத்தை கொண்டு வருவதற்குத் துணை நின்றது.
இது விடயத்தில் எங்களுக்கு இருக்கின்ற கவலை தமிழர் அரசியலைப் பயன்படுத்தி தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொண்ட
இந்தியா தமிழ்மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதென்பதே.
எங்களுடைய நோக்கம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்பதல்ல. அரசியல் தீர்வு என்ற பெயரில் எம்மீது திணிக்கப்பட்ட 13வது திருத்தத்தினை அடியோடு நிராகரிப்பதே, இந்தியா தனது புவிசார் நலன்களைப் பேணுவதற்காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கியிருக்கும் சரத்துக்கள் பற்றி எமக்கு கவலையில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அவர்களை அழிவில் இருந்து பாதுகாகக்கக் கூடியதான ஓர் தீர்வினை இந்தியா பெற்றுத்தர வேண்டும், அதாவது தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை;
கேள்வி: இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக இல்லாமல் செய்யும் நோக்கம் மகிந்தருக்கு இருக்கின்றது என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: ஆம், நிச்சயமாக
கேள்வி : அப்போ நீங்களும் அதனை எதிர்ப்பதன் மூலம் இலங்கை - இந்திய ஒப்பந்தம் இல்லாமல் போவதை விரும்புகின்றீர்களா?
பதில் : நாம் ஒன்றை மிகத்தெளிவாகச் சொல்ல விரும்புகின்றோம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி இந்தியாவின் எதிரியல்ல. இந்தியாவை ஒருபோதும் நாம் எதிரியாக பார்க்கவுமில்லை, சர்வதேச நாடுகள் தங்கள் தங்கள் நலன்களின் அடிப்படையில் தான் வெளியுறவு விடயங்களில் செயற்படும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல எல்லா நாடுகளுக்குமே பொருந்தும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் இலங்கை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சியின் கீழ் அமெரிக்க ஆதிக்க வட்டத்திற்குள் விரும்பிச் செல்லத் தொடங்கியது. இந்தப் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கையை இந்தியாவின் செல்வாக்கு மட்டத்திற்குள் கொண்டு வருவதற்கு இந்தியா முயன்றது,
இதன் அடிப்படையிலேயே தமிழர் அரசியலை ஆதரித்ததோடு ஆயுதப்போராட்டத்திற்கும் உதவியது. இவற்றினூடாக இலங்கையரசின்
இருப்பிற்கே ஆபத்தை உருவாக்கி | இலங்கையைத் தனது செல்வாக்கு வட்டத்திற்குள் கொண்டு வந்தது, இந்த செல்வாக்கு வட்டத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் தான் இந்திய - இலங்கை ஒப்பந்தமாகும். இந்தியாவின் புவிசார்
கேள்வி: நீங்கள் இப்படிக் கூறினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாப் பிரேரணையை வரவேற்றிருப்பதோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை 13வது திருத்தம் என்பவற்றையும் ஆதரித்துள்ளதே.
பதில் : இவை உண்மைதான். தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தான இவ்விடயங்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதரிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கென சொந்த நிகழ்ச்சிநிரல் எதுவும் கிடையாது. அது இந்தியாவினதும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினதும் நிகழ்ச்சிநிரல்களின் படியே இயங்குகின்றது, இதனால் தான் அதனை ஆதரிக்கின்றது.
தமிழ் மக்களின் நலன்களில் இருந்து கொண்டு இந்திய மேற்குலக நிகழ்ச்சி நிரல்களை அணுக வேண்டுமே தவிர அவர்களின் நிகழ்ச்சி நிரல்களை தமிழ் மக்களிடம் விற்பதற்கு முனையக் கூடாது, தமிழ்த் தலைமையின் பொறுப்பும் அதுவல்ல. நாம் இந்த விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றோம். கூட்டமைப்புச் செல்லும் பாதையின் ஆபத்துக்களையும், விளைவுகளையும் தெளிவாக மக்களிடம் கூறி வருகின்றோம். இதற்குமேல் மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
கேள்வி : ஜெனிவா தீர்மானம் இப்படித்தான் நீர்த்துப் போகுமென முன்னரே நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
பதில் : நாம் எதிர்பார்த்தே இருந்தோம். இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறுதலையும் கொண்டுவருவதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே இதுவாகும். தற்போது சிறீலங்காவிலுள்ள சீனச்சார்பு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசர

Page 11
இது நம்தேசம்
16.05.2013
த மிகுந்த ஆபத்து
கஜேந்திர
தேவை இந்தியா மற்றும் மேற்குலகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆந்த ஆட்சியை இரண்டு வழிகளில் முடிவுக்குக் கொண்டுவரலாம் எனக் கருதுகின்றார்கள். ஒன்று சீனாச்சார்பு
ஆட்சியாளர்களுக்கு மிகுந்த நெருக்கடிகளை ஏற்படுத்தி சீனச்சார்பு போக்கினை கைவிடச் செய்து தம்மோடு உறவுகளை பலப்படுத்தச் செய்வது அல்லது நெருக்கடிகளை ஏற்படுத்தி சீன சார்பு ஆட்சியாளர்களை ஆட்சிப் பீடத்திலிருந்து ' அகற்றுவது.
அவ்வாறு அவை எதிர்பார்க்கும் நேச அரசாங்கத்திற்கு நாளை நெருக்கடிகள் வரக்கூடாது என்பதற்காக மோதலின் அடிப்படைக் காரணங்களைத் தீர்க்கக்கூடிய எந்தக் கடினமான சூழலையும் உருவாக்க அவை விரும்பவில்லை.
தமிழ்மக்களை தனியான தேசமாக சிங்களவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை, தமிழ்த் தேசத்தை அங்கிகரிப்பதாக சிங்களத் தலைவர் ஒருவர் கூறுவாரேயானால் சிங்களமக்கள் அவரை நிராகரித்து விடுவார்கள். ஆனால் இனப் பிரச்சனைக்கான ஒரேயொரு தீர்வு தமிழ் மக்களை ஒரு தனியான தேசமாக அங்கீகரிப்பதுதான் என்பதையும் நாம் அறிவோம். மேற்குலகமும், இந்தியாவும் இதை அறியும். ஆனால் இதை அவர்கள் அதிகாரபூர்வ கொள்கையாக அங்கீகரிக்கமாட்டார்கள். அப்படி
அங்கீகரித்தால் இலங்கையில் அவைகளால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவோ, தங்களுக்கு , நேசமான அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ முடியாது.
சீனாவிற்கு ஆதரவான ஆனால் இந்திய அமெரிக்க நலன்களுக்கு எதிரான மகிந்த அரசாங்கத்தின் கொள்கைகளை சிங்களமக்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதனால் தங்களுக்கு ஆதரவான அரசாங்கத்தை இலங்கையில் ஆட்சிக்குக் கொண்டுவரமுடியாது எனும் உண்மை உணரப்படும் போதுதான் மேற்குலகும், இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிரச்சனையை காத்திரமாக அணுகும். - இனப்படுகொலைக்கு ஆதாரங்களாக எவ்வளவோ நிரூபணங்கள் குவிந்த போதும்
இப்படிப்பட்ட தீர்மானத்தை ஜெனீவாவில் அவை கொண்டுவந்தமைக்கு இதுவே காரணம். தமிழர்களின் துயரங்களை துடைப்பது என்பதன் பெயரிலேயே இதனை நிறைவேற்றியிருக்கின்றனர். இது மாபெரும் கொடுமை.
மற்றைய நாடுகளுக்கு சம்மதம் இல்லை என்பதால்தான் தீர்மானம் பலவீனப்படுத்தப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமல்ல. உலகிலேயே மிகவும் வல்லமையான ஒரு | நாடும், பிராந்தியத்தில் வலிமையான நாடும் நினைத்தால் மற்றைய நாடுகளை தங்கள்
வழிக்குக் கொண்டுவருவது பிரச்சனையே அல்ல. ஆனால் துரதிஷ்டவசமாக அமெரிக்கா, இந்தியா. மேற்குலகம் ஆகிய மூன்றிற்குமே அத்தகைய உறுதியான எண்ணம் இருக்கவில்லை. கடுமையான தீர்மானம் அவற்றின் நலன்களுக்கு ஏற்றதாக இருக்காது என்பதே அதற்குக் காரணம்.
கேள்வி : இந்தியாவும், மேற்குலகமும் ஏற்படுத்த நினைக்கும் ஆட்சிமாற்றம், தமிழ் மக்கள்
விரும்பும் ஏதேனும் தீர்வைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்குமென நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில் : சிங்கள பெளத்த அரசியல் தரப்புக்கள் எவையுமே தமிழர் பிரச்சினை தொடர்பாக நேர்மையான ஓர் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களுக்கு
எதிராக எவ்வளவுக்கு அவர் வெளிப்படையாக பேசாது சில தரப்புக்கள் இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கக் கூடாது என்பதே உண்மையானது.
மேற்குலகு நினைக்கும் தமிழ் மக்களுக்கு ஆட்சி மாற்றம் நடைபெறுமா? ஆட்சிமாற்றம் ஏற்படுமென அவை கருதுகின்றன என்பது உண்மை. அதற்காக அவை மிகத் தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்து
வருகின்றன என்பதும் உண்மை. ஆனால் இலங்கையிலிருக்கும் இன்றைய அரசியல் சூழலில் ஒரு ஆட்சிமாற்றம் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டென நாம் கருதவில்லை. காலாகாலமாக இலங்கை அரசின் (State Policy) கொள்கையே இலங்கைத் தீவை முழுமையாக பௌத்த - சிங்கள மயப்படுத்துவது தான். காலணித்ததுவ ஆட்சியில் இருந்து விடுபட்டகாலம் தொடக்கம் சிறீலங்காவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பினையும் ஆட்சியாளர்கள்' அதற்கே பயன்படுத்தினர். அதற்கேற்பவே அரசியல்
யாப்பு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. அரசு இயந்திரமும் அதற்கேற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டிருந்தது.
இடைக்காலத்தில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் இவ் பௌத்த - சிங்கள மயமாக்கலிற்கு பெருந்தடையாக இருந்தது, தற்போது தமிழீழ
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை யினால் அத்தடையும் நீங்கிவிட்டது. இதனால் அண்மைக்காலமாக முழுமையான சிங்களம் யமாக்கல் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. சிங்கள மக்களுக்கு இது நன்றாகத் தெரியும். இதனால் சிங்களமயமாக்கலை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு அதனை தீவிரத்துடன் மேற்கொள்ளும் ஒரு அரசாங்கத்தை
வீழ்த்த சிங்கள மக்கள் முனைவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.
இதைவிட எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இன்று மிகவும் பலவீனமான நிலையிலுள்ளது. போர் வெற்றி அக்கட்சியினை மிகவும் பலவீனப்படுத்திவிட்டது. கட்சிக்குள் உள்நெருக்கடி வேறு. மாற்றுத் தலைவர்களும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அங்கு ஒதுக்கப்ட்டு பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னுமொரு எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அக்கட்சியின் இனவாதக் கொள்கையை மகிந்த அரசாங்கம் தனது கையில் எடுத்துள்ளதால் அக்கட்சி தனது கட்சிச் செயற்பாட்டிற்கு கொள்கையில்லாமல் உள்ளது. கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் வேறு அதனை மிகவும் | பலவீனப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கு ஓர் ஆட்சி மாற்றம் என்பது நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு என்பதே எம்முடைய கருத்தாகும்.
எனினும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் இலங்கைத் தீவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்த் தேசத்திற்கு எதிராக பௌத்தசிங்களமயமாக்கல் நடைபெறப்போவதே உண்மை. அது கட்சியின் தன்மைக்கேற்ப
நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேற்கொள்ள ப்படலாம். இந்நிலையில் தமிழ் தலைமைகள். தமிழ்த் தேசிய அரசியலை சிங்கள தேசியத்திற்குள் கரைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது, அதனை உயிர்ப்புடன் வைத்திருக்க போராட வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு, சிறீலங்கா அரசாங்கத்தை தமது வழிக்குக் கொண்டுவருவதற்கு தமிழ் அரசியலை பயன்ப
டுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமிழ்

G - 15.06.2013
தத் தாக்க
தமார் பொன்னம்பலம்
தேசத்தைப் பாதுகாப்பதற்கு எத்தகைய அரசியல்
இதனால்தான் தமிழர்களின் துயரத்தை இன்று நிலைப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டுமோ அந்த
அவை ஜெனீவாவில் இலங்கையின் மீது நிலைப்பாட்டை, அந்த சர்வதேச சமூகத்தினர்
நிர்பந்தம் தரப் பயன்படுத்திக்கொள்கின்றன. ரற்றுக் கொள்ளச் செய்யும் நிலையை உருவாக்க
மேலும் ஈன்றெடுத்த இறைமை என்ற சகல வழிமுறைகளையும் கையாள வேண்டியது
சர்வதேச சட்டக் கோட்பாட்டின் பிரகாரம் நாம் தமிழ்த் தலைமைகளது இன்றைய வரலாற்றுக் .
கோரும் நிலைமாற்று நிர்வாகம் என்பது கடமையாகும்.
சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளக்
கூடிய ஒன்றுதான். இவ் ஈன்றெடுத்த கேள்வி : ஜெனிவாவில் தமிழ் மக்களின்
இறைமைக் கோட்பாட்டின்படி கட்டாயமாக நிலைநின்று நீங்களும் உங்கள் கட்சியினரும்
இவ் நிலைமாற்று நிர்வாகம் தனிநாட்டில்தான் கடுமையாக செயற்பட்டுள்ளீர்கள். அது பற்றி
முடிவடைய வேண்டுமென்பதில்லை. இவ் கொஞ்சம் விரிவாக கூறமுடியுமா?
நிலைமாற்று நிர்வாக அலகு இறுதியில் பதில் : சென்ற தடவை தமிழ்த்தேசியக்
தேசங்களின் இறைமைகளை கூட்டுதல் என்னும் கூட்டமைப்பு ஜெனிவாவிற்குச் சென்று எமது
அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இறுதித் தீர்வைப் பக்க நியாயங்களை முன்வைக்கும் என
பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய இடைக்கால நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது
அல்லது நிலைமாற்று நிர்வாகம் என்பது நடைபெறவில்லை. இந்தத் தடவை தமிழ்த்
தென்சூடானில் ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பதனை தேசியக் கூட்டமைப்பு வந்தால் என்ன.
நாம் ஓர் முன்னுதாரணமாகக் கொள்ளலாம். வராவிட்டால் என்ன நாங்கள் செல்வது என
இன்று தமிழ் மக்களுக்கு இன்று கிடைத்துள்ள முடிவெடுத்திருந்தோம். நானும் கட்சியின்
வாய்ப்பான புவிசாஉ அரசியல் சூழலை செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும்,
நாம் எப்படிப் பயன் படுத்திக்கொள்வது எனத் கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம்
தீர்மானிப்பது இனி நம்கையில்தான் இருக்கிறது. மணிவண்ணனும் சென்றிருந்தோம். அங்கு
இந்திய, அமெரிக்க, சீனக் குழாம்களின் வியூக தமிழ் அரசியல் தலைவர்களில் எனக்கு மட்டுமே
முக்கியத்துவம் வாய்ந்த புவிசார் அரசியல் மனிதவுரிமைகள் பேரவை கூட்டங்களில்
நலன்களை நாம் புரிந்துகொள்ளத் தவறினால் கலந்து கொள்வதற்கும், உரையாற்றுவதற்கும்
நம் மக்களுக்குப் பலனளிக்கக்கூடிய எந்த சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இச்சந்தர்ப்பத்தை
வியூகத்தையும் நாம் வகுக்க இயலாது. எங்களால் முடிந்தவரை பயன்படுத்தினோம்.
நாம் ஒன்றிணைந்து விட்டுக்கொடுக்காமல் பேரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளக்
வைராக்கியத்துடன் நின்றால், நம் வழிக்கு கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, பல்வேறு
இந்தியாவும் அமெரிக்காவும் தயக்கத்துடனாவது நாடுகளின் இராஜதந்திரிகளுடனும் உரையாடி
வரக்கூடிய காலம் நிச்சயம் உருவாகும். எமது பக்க நியாயத்தை முன்வைத்தோம். நாம் சந்தித்த அனைத்து இராஜதந்திரிகளுக்கும்
கேள்வி : தமிழக மாணவர்களின் எழுச்சி இந்தப் பிரேரணை தமிழ் மக்களுக்கு எந்தவித
எந்தவகையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பயனையும் தரப்போவதில்லை என்பதை தர்க்க
தாக்கத்தைச் செலுத்தியுள்ளது என நீங்கள் ரீதியாகத் தெரியப்படுத்தினோம், சர்வதேச
கருதுகின்றீர்கள்? விசாரணையையும், அதனை இலகுவாக்கக்கூடிய
பதில்: தமிழக மாணவர்களின் எழுச்சியை வகையில் இடைக்கால நிர்வாகத்தினையும்
தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு வற்புறுத்தினோம், மனிதவுரிமைகள் பேரவையில்
முனையின் ஆரம்பமாகவே பார்க்கின்றோம். நான் உரையாற்றிய போதும் கூட இவை
தாயகத்தில் தமிழ்மக்களுக்கு குரல் இல்லாமல் இரண்டையும் தர்க்க ரீதியாக வற்புறுத்தினேன்.
இருக்கின்ற சூழ்நிலையில் வாழ்கின்றோம். ஒரு மனிதவுரிமைகள் பேரவையின்
பக்கத்தில் அரசியல் யாப்பின் 6வது திருத்தம் உத்தியோகபூர்வ கூட்டங்களுக்குப் புறம்பாக
காரணமாக எமது குரலை மட்டுப்படுத்த அரசுசார்பற்ற நிறுவனங்கள் நடாத்திய
வேண்டியிருக்கின்றது. மறுபக்கத்தில் 2009 மே சிறிய கூட்டங்களிலும் பங்கு பற்றி எமது
மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் ஒரு தோல்வி கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தோம்.
மனப்பான்மையில் இருக்கின்றனர். அதேவேளை இது விடயத்தில் எம்மால் முடிந்தவரை
மோசமான அடக்குமுறைக்கு உச்சவகையில் பணிகளை ஆற்றியிருக்கின்றோம் என்றே நாம்
முகம் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றனர். கருதுகின்றோம்.
இந்தியா தன்னுடைய நலன்களின் அடிப்படையில்
மட்டும் முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது, கேள்வி : இடைக்கால நிர்வாகம் குறித்து நீங்கள்
தமிழா நலன்களை முதன்மைப்படுத்தவில்லை. பேசுகின்றீர்கள் அது சாத்தியமாகும் என நீங்கள்
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13வது கருதுகின்றீர்களா? இதனை சர்வதேச சமூகம்
திருத்தத்தினை அவர்களின் தலையில் கட்டிவிட சற்றுக்கொள்ளும் என கருதுகின்றீர்களா?
அது வேறு முயற்சிகளைச் செய்கின்றது. பதில் : இலங்கையிடமோ சர்வதேசச்
இந்நிலையில் மாணவர்களுடைய போராட்டம் சமூகத்திடமோ சென்று அவை ஏற்றுக்கொள்ளத்
இலங்கைத் தீவையும். தமிழகத்தையும் தக்க; கோரிக்கைகள் எவை எனக் கருதி
மையப்படுத்திய பூகோள அரசியலில் அவற்றின் அடிப்படையில் எங்கள் கட்சி கோரிக்
தமிழ்மக்களின் முக்கியத்துவத்தினை கைகளை முன்வைப்பதில்லை. தமிழர்கள் மீது
விளங்கிக் கொண்டு கொள்கைகளை வகுத்துப் இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கட்டமைப்புசார்
போராடிக்கொண்டிருப்பது தமிழ் மக்களை Structural) இனப்படுகொலையைத் |
ஆபத்தான நிலையில் இருந்து மீட்பதற்கான தடுத்துநிறுத்துவதற்கு எது வேண்டுமோ
சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றது. இந்தப் அதைச் செய்ய வேண்டும் என்கிற தர்க்க
போராட்டம் தமிழக மாநில அளவில் ரீதியிலான முடிவில் நாங்கள் கோரிக்கைகளை
மட்டுப்படுத்தப்படாமல் தமிழகத்தின் அனைத்து வைக்கிறோம். சிங்கள ஆதிக்கத்தில்
மக்களின் பங்களிப்போடு ஒட்டுமொத்த இருக்கும்வரை, ஈழத் தமிழர்களின் தாயகம்
தமிழகத்தின் நிலைப்பாடாக மாறுவது அழிவை மட்டுமே சந்திக்கும். நிலைமாறு
அவசியமானது. மாணவர்களினுடைய காலகட்ட நிவாகம் ஒன்று வேண்டும்.
போராட்டத்தின் விளைவுகளை தமிழக சட்டசபைத் அத்துடன் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள்
தீர்மானத்தில் காணக்கூடியதாகவுள்ளது. இடைக்கால அரசு கேட்ட காலமும் இன்றைய
-உலகத்தமிழர்" என்கின்ற பொது அடையாளம் காலமும் வெவ்வேறு. இலங்கையில் சீனா
வளர்வதற்கும் இது துணைபுரிந்திருக்கின்றது. நுழைந்ததால், இன்று தமிழ் மக்களின் புவிசார்
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்மக்களின் அரசியல் மதிப்பு வலுவடைந்திருக்கிறது.
விடுதலைப்போராட்டத்தை மீண்டும் அதன் இலங்கை விவகாரத்தில், அமெரிக்காவும்
தளத்தில் மாணவர்களினுடைய போராட்டம் இந்தியாவும் சிங்கள அரசுக்கு எதிராகக் காய்
கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது என்பது நகர்த்த வேண்டும் என்றால் அவை தமிழர்களின்
மிகவும் முக்கியமானது. அரசியலைத்தான் கையிலெடுக்க வேண்டிவரும்.

Page 12
இது நம்தேசம்
16.05.2013
தமிழில் அர்
சிறிவர் !
படிக்கும் பழக்கம் அவர்களிடம் இருக்கிறது. இ.பு.ஞானப்பிரகாசன்
சுருங்கச் சொன்னால், தமிழ்ச் சமூகத்தில் ரு மொழி தொடர்ந்து வாழ வேண்டு
இன்றும் படிக்கும் பழக்கம் அழியாமலி மானால் அது தொடர்ந்து அடுத்த
ருக்கக்காரணமே பதினைந்து ஆண்டு தலைமுறைக்குச் சென்று சேரவேண்டும்.
களுக்கு முன்பு வரை சிறப்பாக இயங்கிக் ஆனால் நாம் அடுத்த தலைமுறையினரான
கொண்டிருந்த தமிழ்ச் சிறுவர் இலக்கியத் குழந்தைகளுக்கு நம் தமிழ் மொழியைக்
துறைதான். ஆனால், இன்றைக்கு கொண்டு சேர்ப்பதில் எந்தளவுக்கு அக்கறை
அந்தத் துறையே இவ்வளவு பெரிய காட்டுகிறோம் எனப்பார்த்தால் ஏமாற்றமே
வீழ்ச்சியை அடைந்திருக்கும் சூழலில். மிஞ்சுகிறது. அதில் நாம் முழுத் தோல்வி
இன்றைய தமிழ்ச் சிறுவர்களிடம் படிக்கும் அடைந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல
பழக்கம் இந்த அளவுக்கு அருகியிருக்கும் வேண்டும்.
ஒரு மொழியின் அடிப்படை வடிவமே அதன் எழுத்து வடிவம்தான். மொழியை அப்படிப்பட்ட எழுத்து வடிவத்தில் . குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்துக்கு அடுத்தபடியாக முதன்மைப் பங்கு வகிப்பது "சிறுவர் இலக்கியம்! அப்பேர்ப்பட்ட சிறுவர் - இலக்கியத்துறை இன்று தமிழில் மிகப்பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏறத்தாழப் பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுவர் இதழ்கள் தமிழ்நாட்டில் விற்றுக் கொண்டிருந்தன. இருபது ஆண்டுகளுக்கு
முன்பு வரை தமிழில் சிறுவர் இதழ் நடத்துவது என்பது நல்ல இலாபமீட்டக்கூடிய ஒரு தொழிலாக இருந்தது. ஆனால் இன்று பெரிய நிறுவனங்களால் நடத்தப்படுகிற
ஓரிரு சிறுவர் இதழ்களைத் தவிர மற்ற அனைத்தும் முற்றிலும் அழிந்து விட்டன. இருக்கிற அந்த ஓரிரு இதழ்கள் கூடத் தொண்டு மனப்பான்மையில் வீழ்ச்சியில்தான் இயங்குகின்றன. சிறுவர்க
நிலையில், இன்றைக்குச் சிறுவர்களாக ளுக்கான இதழ்த்துறையே இப்படி என்றால்
இருக்கும் இவர்கள்தாம் நாளைய தமிழ்ச் பதிப்புத்துறையைப் பற்றிச் சொல்லவே
சமுதாயம் என்பதால் இன்னும் பத்து வேண்டியதில்லை. பதினைந்து, இருபது
அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைக
மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் படிக்கும் ளுக்காகத் தமிழ்ப் பதிப்பகங்கள் தொடர்ச்
பழக்கமும் இதே அளவுக்குக் குறைந்து சியாக நூல்களை வெளியிட்டு வந்தன.
போகும் என்பது தெளிவு. இன்றைக்கு ஆனால் இன்று அப்படி ஒரு முயற்சியே
இலட்சக்கணக்கில் விற்கும் முன்னணி இல்லை. தொண்ணூறுகளின் இறுதியில்
இதழ்களெல்லாம் அப்பொழுது இன்றைக்குச் வெளியிட்ட சிறார் நூல்களே இன்னும்
சிறுவர் இதழ்கள் அடைந்திருக்கும் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன.
அளவுக்குக் கடும் வீழ்ச்சியை அடையக் அடுத்த தலைமுறைக்கு மொழியையும்
கூடும் ! தமிழ் இதழ்த்துறையே மொழியின் மீதான ரசனையையும்
இப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை அடைந்தால் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமான
அதை விட வீச்சுக் குறைந்த தமிழ்ப் சிறுவர் இலக்கியத்தின் இந்த மாபெரும்
பதிப்பகத்துறை என்னாகும் எனச் சொல்ல வீழ்ச்சி தமிழ் மொழிக்கே ஏற்பட்டுள்ள
வேண்டியதில்லை. மிகப்பெரிய ஆபத்து!
மொழியின் அடிப்படை வடிவமான எப்படியெனில், தமிழின் முன்னணி
எழுத்து வடிவத்தையும் அதன் பேரிலான இதழ்கள் இன்றும் பல்லாயிரக்கணக்கில்
ரசனை யையும் மக்களிடையே கொண்டு விற்கின்றன என்றால், ஆண்டுதோறும்
சேர்க்கும் ஒரே ஊடகமான அச்சு நூல் கண்காட்சியில் இலட்சக்கணக்கான
ஊடகம் இப்படி அழிவது அந்த மொழியே தமிழ் நூல்கள் விற்பனையாகின்றன
அழிவதற்கு நிகர். அதுவும் தமிழைப் என்றால், அதற்குக் காரணம் இன்றும்
பொறுத்தவரை, தமிழின் எழுத்து வடிவம் மக்களிடையே காணப்படும் படிக்கும்
இன்று பொதுமக்களுக்குப் பயன்படுவதே பழக்கம்தான். இந்தப் படிக்கும்
ஒரே ஒரு வகையில்தான் அதாவது | பழக்கம் என்பது சிறு வயதிலேயே
படிப்பதற்கு தமிழ் இதழ்களையும், நூ | ஏற்பட்டால்தான் உண்டு. ஏனெனில்
ல்களையும், இணையத்தளங்களையும் பொழுதுபோக்குகளிலேயே மிகவும்
படிப்பதற்கு மட்டும்தான் தமிழின் எழுத்து கடினமான பொழுதுபோக்கு படித்தல்தான்.
வடிவம் இன்று பொதுமக்களுக்குப் பயனா மற்ற எல்லாப் பொழுதுபோக்குகளையும்
கிறது. எழுத்தாளர்கள், ஊடகத்தார்கள். விடக் கவர்ச்சி குறைவான ஆனால்
எழுத்தார்வமுடைய சில தனியாட்கள் ஆகிய | பொறுமை கூடுதலாகத் தேவைப்படுகிற
சிலரைத் தவிர, மற்றபடிப் பொதுமக்கள் பொழுதுபோக்கு இது. அப்படிப்பட்ட
யாரும் தமிழின் எழுத்து வடிவத்தை இன்று பொறுமை யையும், எழுத்தின் மீதான
எழுதுவதற்குப் பயன்படுத்துவதில்லை. ஈர்ப்பையும், இலக்கிய ரசனையையும்
அதற்கான தேவையும் நம் சமூகத்தில் சிறு வயதிலேயே மக்கள் உள்ளங்களில்
இல்லை. ஊட்டும் அரும் தொண்டைத்தான் சிறுவர்
இந்நிலையில் இதழ்த்துறை, பதிப்பகத் இலக்கிய உலகம் வெற்றிகரமாகச் செய்து
துறை ஆகிய ஒட்டுமொத்தத் தமிழ் அச்சு வந்தது. இளைஞர் முதல் முதியவர்
ஊடகத்துறையும் இப்படி அழிந்துபோனால், வரை, இன்றைய தலைமுறையினர்
தமிழின் எழுத்து வடிவத்திற்குப் பொது மக் எனக் குறிப்பிடப்படுகிற அனைவரும்
களிடையே இருக்கும் ஒரேயொரு பயன் சிறுவர்களாயிருந்தபொழுதே இப்படிச்
பாடான படிக்கும் பயன்பாடும் இல்லாமல் சிறுவர் இதழ்கள் அவர்களிடம் படிக்கும்
போய்விட்டதாகப் பொருள். இப்படித் ஆர்வத்தை ஏற்படுத்தியதால்தான்.
தமிழின் எழுத்து வடிவம் பயன்பாடற்றுப் அவர்கள் பெரியவர்களான பின் இன்றும்
போனால், அது எழுத்துத் தமிழே அழிந்து
4) ந ட தி மு : உ பி 5, 6) -
6 ந ந க இ 3 5 இ 8
(6
வ
கா

- 15.06.2013
12
கிவரும்
இலக்கியம்)
போனதற்கு இணையாகும். எழுத்துத்
தமிழ் மொழியின் மீது மதிப்பும், ஈர்ப்பும் தமிழ் ஊடகமும், எழுத்துத் தமிழுமே
ஏற்படும். இப்படி அழிந்து போனால், அதன் பின்
* தமிழ் ஆர்வலர்கள். தமிழ்ச் சிறுவர் வெறும் பேச்சுத் தமிழ் ஊடகங் களான
இதழ்களையும். நூல்களையும் வீடுகள் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்
தோறும், பள்ளிகள்தோறும் கொண்டு போன்றவை மட்டும் எத்தனை நாட்களுக்கு
சென்று பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த நிலைத்து விட முடியும் என்பதை மக்களும்
வேண்டும் யாரும் இந்தக் காலத்தில் அந்தந்த ஊடகத்தினரும் சிந்தித்துப் பார்க்க
பிள்ளைகளுக்குக் கதை சொல்வதில்லை. வேண்டும்!
எனவே, தமிழ் ஆர்வலர்கள் சிறார்களுடன் இற்றை நாளில் தமிழ் பயன்படுவதே
நேரடியாக உரையாடி, அவர்களுக்குக் வறும் ஊடக நுகர்ச்சிக்குத்தான்.
கதை சொல்லி, கதை கேட்பதிலும், கதை படிப்பதிலும் உள்ள சுவையை - கதைச்சுவையை - முதலில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும், பின். அப்படிப்பட்ட கதைகளைத் தொடர்ந்து படிக்கச் சிறார் இதழ்களும், நூல்களும் உதவும் என அவர்களுக்குப் புரிய வைத்து அவற்றைப் படிக்க அவர்களின் ஆவலைத் தூண்ட வேண்டும்.
சிறுவர் இலக்கியம் படிப்பதால் குழந்தை களின் கற்பனைத்திறன் வளர்வதையும். அறிவுத்திறன் (ஐ.கியூ) உயர்வதையும் பெற்றோர்களிடம் ஆதாரப்பூர்வமாக விளக் கிச் சிறுவர் இதழ்களையும், நூல் களையும் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து
வாங்கிக் கொடுக்கும்படி வலியுறுத்த வேண்டும். இன்றைய இளைஞர்கள் நல்ல தொண்டுள்ளம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகள்
நிறையப் பெருகி இருக்கின்றன. இவற்றை அறிவியல், தொழில், வணிகம்
நடத்துபவர்கள் பெரும்பாலும் சாதாரண என எல்லாத்துறைகளிலும் இங்கு
நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள்தாம். ஆங்கிலமே கோலோச்சும் நிலையில்
அப்பேர்ப்பட்டவர்கள் பாடத்திட்டத்திற்கு தமிழ் மட்டுமில்லை, எல்லா இந்திய
அப்பாற்பட்ட படிப்பு இன்றி மாணவச் மமாழிகளுமே இன்று வெறும்.
சமூகத்தின் வளர்ச்சி முழுமையடையாது எடக மொழிகளாகப் போய்விட்டன.
என்பதையும், அப்படிப்பட்ட படிக்கும் இப்படியிருக்க, அந்த ஊடகத்துறையும்
பழக்கத்தைக் குழந்தைகளிடம் மிழில் இப்படி அழிந்து போனால் அது
ஏற்படுத்து வதும் ஒரு வகையில் கல்வித் மிழ்மொழியே அழிந்து விட்டதற்கு
தொண்டுதான் என்பதையும் உணர்ந்து ப்பாகும். எனவே எல்லாவற்றுக்கும்
மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபட முன் அடிப்படையாகத் திகழும் தமிழ்ச் சிறுவர்
வர வேண்டும்! லேக்கியத்துறையைப் புனரமைக்கும்
* தமிழ்ச் சங்கத்தினர், பெற்றோர் - ணியில் உடனடியாகத் தமிழுலகம்
ஆசிரியர் கழகக் கூட்டங்களில் அடிக்கடிக் நிறங்கியாக வேண்டிய நேரம் இது!
கலந்து கொண்டு, குழந்தைகள் சிறுவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இலக்கியம் படிப்பது அவர்களின் அறிவு மிழ் நாடு அரசு முதலானவை இது.
வளர்ச்சிக்கும் உளவியல் நலனுக்கும் றித்து உடன டியாக நடவடிக்கை
எந்த அளவுக்கு நலம் பயக்கும் என்பதை டுக்க வேண்டும், தமிழ் அறிஞர்கள்,
விளக்க வேண்டும்! குழந்தைகள் கதை மிழ்ச் சங்கத்தினர், எழுத்தாளர்கள்.
படிப்பது தேவையற்றது, பயனற்றது. தழ்த்துறையினர், திரைப்
நேர விரயம் எனப் பெற்றோர்களும் இத்துறையினர் என அனைத்துத் தரப்
ஆசிரியர்களும் கொண்டிருக்கும் பொதுக் னரும் ஒன்றிணைந்து தமிழ்ச் சிறுவர்
கருத்தை மாற்ற வேண்டும். இதற்காகப் லக்கியத்தை மீட்டெடுக்கப்பாடுபட வேண்
புகழ் பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள். ம்.
குழந்தை உளவியலாளர்கள், கலைஞர்கள் என்ன செய்ய வேண்டும் எனக்
போன்றவர்களை அழைத்து வந்து கட்டால்:
பெற்றோர் கள் மற்றும் ஆசிரியர்களிடையே * புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பெரியவர்
பேச வைக்க வேண்டும். ளுக்காக மட்டும் எழுதாமல் சிறுவர்க
* முன்பெல்லாம் பள்ளிகளிலும் கல்லூ நக்காகவும் எழுத முன்வர வேண்டும்!
ரிகளிலும் மாணவர்களே நாடகம் போடுவது றிப்பாகச் சிறுவர் இதழ்களில் எழுத முன்
வழக்கமாக இருந்தது. இப்பொழுது ' ர வேண்டும். இவ்வளவு பெரிய எழுத்
மறைந்து விட்ட அந்தப் பழக்கத்தை Tளர் சிறுவர் இதழில் எழுதுகிறாரே என
மீண்டும் கொண்டு வரச் சொல்லிப் பள்ளி யந்து முதலில் பெரியவர்கள் படிக்கத்
முதல்வர்களிடம் உலகத் தமிழாராய்ச்சி தாடங்கிப்பின் பிள்ளைகளையும் படிக்கத்
நிறுவனம், தமிழ்ப் பல் கலைக்கழகங்கள் எண்டுவார்கள்.
முதலானவை வலியுறுத்த வேண்டும்! * இதே போல் தமிழ்த் திரைப்பட
பெரியவர்களை வைத்து நடத்துவது யக்குநர்கள், பாடலாசிரியர்கள்
போல் பள்ளிகள்தோறும் சென்று தலானோரும் சிறுவர்களுக்காக எழுத
குழந்தைகளிடையேயும் தமிழ் மாநாடுகள் ன் வர வேண்டும்!
நடத்த வேண்டும்! * தமிழ் மொழியின் அருமை பெருமை
* இன்று சிறுவர்களின் தலையாய ளை, தனித்தன்மைகளைச் சிறுவர்க
பொழுதுபோக்காகத் திகழ்வது காணொலி க்குப் புரியும்படியும் அவர்கள் விரும்பும்
விளையாட்டு வீடியோ கேம்). அவற்றைத் கையிலும் எளிமையாக எழுதத் தமிழ
தமிழில் தயாரிக்கத் தமிழார்வமுடைய ஞர்கள் முன் வர வேண்டும்! இதனால்
மென்பொருள் நிறுவனங்கள் முன்வர அவர்களுக்குப் பிஞ்சுப் பருவத்திலேயே
(19ஆம் பக்கம் பார்க்க)

Page 13
16.05.2013
ஆட்டிக்கொண்டு" ஆஸ்பத்திரியில் நாளைக்கு இந்த முகாமை மூடப்
பொய்க் கால்கள் கொடுக்கிறார்க போகிறார்கள். வெளிநாட்டிலிருந்து
ளாம்.” யார் யாரேர் வருகிறார்களாம்.
"எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் எப்போதும் இல்லாத அவசரத்தில்
ஒன்று இருக்கிறது. நான் கிரமமாய் குடும்பம் குடும்பமாக வண்டிகளில்
படிக்கலாம்" என்றேன் ஏற்றி அனுப்புகிறார்கள். நாங்கள்
"எங்கே போனாலும் நீ முன்னுக்கு தான் கடைசி. வழக்கம் போல
வருவாய்.நீ படிப்பில் கெட்டிக்காரன்" வேலிக்குப் பக்கத்திலுள்ள மேட்டில்
என்றான் பஞ்சன், பின், "மற்ற விஷ சந்தித்தோம். இது ஒதுக்குப்புறமான
யங்களில் தான்..." என்று குறும்புப் இடம். இங்கிருந்து பார்த்தால்
பார்வையோடு இழுத்தான். முகாமின் எங்கள் பகுதியும் அதில்
அவன் என்ன அர்த்தத்தில் இதைச் உடைந்து போன தீப்பெட்டி போல
சொல்கின்றான் என்று எனக்குத் பரவிக்கிடக்கும் எங்கள் குடில்களும்
தெரியும். பல விஷயங்களில் நான் ஒரு தெரியும். வெயில் சாயும் போது
பயந்தாங்கொள்ளி என்பது அவன் குடில்களின் நெருக்கத்திலும்
அபிப்பிராயம். மிதிவெடியில் தான் புகையிலும், இருந்து தப்பி ஒதுக்குப்
கால் இழந்ததை ஒரு வீரச் செயலாக புறமான இந்த இடத்திற்கு வருவது
அவன் எண்ணுகிறான். அந்த மாதிரி எங்களுக்கு ஆறுதலைத் தந்தது.
'கள் அனுபவம் " இல்லாத என்னைக் ஒருவர் முகத்தை மற்றவர் அடை
"கோழை" என்று நினைக்கிறான். யாளம் காணமுடியாமல் இருள்
நான் பள்ளிக் கூடத்துக்குப் போகத் கவிழ்ந்த பின். வீடுபோய்ச் சேர்வோம்.
தொடங்கியது இந்த முகாமில் தான். பெயர் தான் வீடே தவிர எங்கள்
யுத்தத்தின்போது இடம் மாறி மாறி குடில்கள் தகரத்தாலும், பொலித்தீன்
காட்டிலும், மேட்டிலும் நடந்ததும், மறைப்புக்களாலும் உருவாக்கப்பட்ட
ஓடி ஒளிந்ததும் நினைவிருக்கிறது. இருப்பிட" வசதிகள்"
ஷெல் அடிபட்டு மீனாம்பிகை பஞ்சன் எனப்படுகின்ற பஞ்சலிங்
செத்துப் போனாள். பதுங்கு கம் தான் முதலில் வந்தான்.ஊன்று
குழியிலிருந்து வெளியேறி காட்டு கோலை வலது அக்குகளில் வைத்து
வழியாக நெடுந்தூரம் நடந்தோம். இடது காலை நொண்டிக் கொண்டு
ஓமந்தையில் வைத்து அப்பாவை வந்தான்.
ராணுவம் கைது செய்தது. இப்போது "தவராசாவும் சபாபதியும் போய்
அவர் எங்கே இருக்கிறார் என்று விட்டார்கள்" என்றான் கவலை படிந்த
தெரியவில்லை. முகாமில் இருக்கும் முகத்தோடு.
பிள்ளைகளில் பெரும்பாலானோருக்கு "ரஞ்சி டீச்சர் ஆக்கள் முந்த நாள்
அப்பாமார் கிடையாது. போனார்கள் என்றேன் நான்.
எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத் "நீ ரஞ்சி டீச்சின் வால்டா" என்றான்
தது ரஞ்சிதம் டீச்சர்தான். என் பஞ்சன் ஒரு விஷமத்தனமான
படிப்பையும் எழுத்தையும் பார்த்து புன்னகையோடு.
ரஞ்சி டீச்சர் என்னை பெரிய "ஆமடா, நான் அவர்களின்ர
வகுப்புக்கு அழைத்துப் போனார். வால்தான். அவர் எனக்கு கட்வுள்
எங்கள் பள்ளிக்கூடத்தில் இரண்டே மாதிரி" என்றேன். பின் “சரஸ்வதிக்
வகுப்புகள் தான் உண்டு. ஒன்று கீழ் கடவுள் மாதிரி” என்று திருத்திக்
வகுப்பு, மற்றது மேல் வகுப்பு. கொண்டேன்.
"இந்தப் பையன் என்னமாய் நானும் அம்மாவும் இந்த முகாமுக்கு
தமிழ் வாசிக்கிறான் பாருங்கள்” வந்தபோது எனக்கு ஆறு வயது
என்று சின்னத்தம்பி வாத்தியாருக்கு இப்போது வயது ஒன்பதாகிறது. இந்த
சொன்னார்”, இவன் உங்கள் வகுப்பில வேலியில் நாட்டிய முருங்கைத்
இருக்க வேண்டியவன்” என்று . தடிகள் முளைத்து அவற்றில்
சொன்னார். சின்னத் தம்பி வாத்தியார் காய்க்கவும். தொடங்கிவிட்டன.
தான் பெரிய வகுப்புக்கு படிப்பிப்பார். அம்மா சொல்கிறாள் எங்கள் ஊரில்
நான் “ஆத்திசூடி "கொன்றை வேந்தன், வாழையும் மரவள்ளியும் காணியில்
பாரதியாரின் பாப்பா பாட்டு, நிறைந்திருந்தன என்று. முருங்கையை
எல்லாம் பாடிக் காட்டினேன். வேலியில் தான் நடுவார்களாம்.
ஆனாலும் அவர் என்னை தன் அப்பா தோண்டிய கிணற்றில் நீர்
வகுப்புக்கு எடுத்துக்கொள்ளவில்லை." வற்றாதாம். எனக்கு ஊரின் நினைவுகள்
இங்கே இருக்கிற பையன்கள் அவ்வளவாக இல்லை. ஊரைப்பற்றி
வளர்ந்தவர்கள், இவன் என் வகுப்புக்கு பேசும் போது, அம்மாவுக்கு கண்களே
சின்னவன்" என்று சொல்லிவிட்டார். கலங்கும், பெரிதாக பெருமூச்சு
எனக்கு ரஞ்சி டீச்சர் வகுப்பில் விடுவாள். அவள் பார்வை கம்பி
இருக்கத்தான் விருப்பம். வேலியையும் தாண்டி, இராணுவ
ரஞ்சி டீச்சர் எனக்குப் பல முகாமையும் கடந்து வானத்தை
புத்தகங்கள் கொடுத்தார். நான் நிறைய வெறுமையுடன் பார்க்கும்.
புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். "ஊருக்குப் போனதும் இதை
எனக்கு வாசிக்கப்பிடிக்கும். நான் தலைச்சுற்றி வீச வேண்டும்" என்றான்
எழுதிய கட்டுரைகளைப் பார்த்த பஞ்சன். கையிலிருந்த ஊன்று கோலை
ரஞ்சி டீச்சர் ஆச்சரியப்பட்டார்."

- 15.06.2013
இது நம்தேசம்
உனக்கு தமிழ் நன்றாக வருகிறது. நீ
| சிறுகதை சுயமாக எழுது" என்று சொன்னார். "என்னத்தை எழுதுவது” என்று
அடுத்ததாக பாலன் வந்தான். அவன் கேட்டேன்.
முழுப் பெயர் பாலசுப்பிரமணியம். "எதையும் எழுது. நீ காண்பதை,
அவன் எங்களை விட வயதில் எண்ணுவதை, உன் கனவுகளை
மூத்தவன். மேல் உதட்டில் கருமை கற்பனைகளை எல்லாம் எழுதிவை"
யான மயிர்கள் வளரத் தொடங்கி முதல் முதலில் நான் "சுயமாக"
இருந்தன. அவன் பேச்சும் அப்படித் எழுதிய கவிதையை வாசித்து
தான் இருக்கும். வெகுவாகப் பாராட்டினார். அது
"என்னடா பேசிக் கொண்டிருக் எங்கள் முகாமில் இருந்த நாய்க
கிறீர்கள்?" என்று கேட்டான். ளைப் பற்றிய கதை. இந்த நாய்கள்
"ஊருக்குப் போவது பற்றித்தான்” எங்கிருந்து வந்தன என்று எவருக்கும் ,
என்றான் பஞ்சன்.. தெரியும்.வீட்டிலிருக்கும் மிச்ச
"புதுசுபுதிதாய் வீடுகள் கட்டியிருக் சொச்சங்களை உண்டு வளர்ந்த
கிறார்களாம். தொலைக்காட்சியில் நாய்கள், இரவில் இவை குரைப்பது
காட்டினார்கள், புதிய கிணறுகள், நித்திரையைக் கெடுக்கும்.
புதியபள்ளிக்கூடங்கள், எல்லாம் போன வருடம் வந்த மழையில்
உண்டாம், வெளிநாடுகள் கொடுத்த முகாமுக்குள் வெள்ளம் பாய்ந்து
உதவியில் கட்டினதாம்” என்றான். எங்கள் தட்டுமுட்டுச் சாமான்களை
"கிணற்றுத் தண்ணீரை அள்ளிக் அடித்துக்கொண்டுபோனது.
குளித்தால் போதும், எனக்கு, இங்கே பூரான்களும், பாம்புகளும், வீடுகளுக்
ஒழுகுகிற குழாய் நீரில் உடலை குள் வந்தன. இந்த நாய்கள் மட்டும்
நனைக்க மட்டும் தான் முடிகிறது” நீரில் நீந்தி மேடுகளில் கரையேறின.
என்றான் பஞ்சன். வெள்ளம் வற்றியதும் திரும்பி வந்தன.
"எல்லாம் புதிதாய் இருக்கும். அதிகாரிகள் நாய்களைப் பிடித்துக்
ஊரே மாறிப்போய் இருக்கும். கொண்டுபோய் துாரத்தில் காட்டில்
எதுவும் நடக்கலாம்...” என்றான் விட்டுவிட்டு வந்தார்கள். அவை
பாலன். மைலுக்கு மைல் இரா மோப்பம் பிடித்து திரும்பி வந்து
ணுவத்தான் நிற்கினமாம். விடும் என்று முகாமில் உள்ளவர்கள்
ஆள்கள் செய்வதை, பேசுவதை சொன்னார்கள். ஆனால் அவை
எல்லாம் ஒட்டுக் கேட்கினமாம்" திரும்பி வரவில்லை. இது தான் என்
என்றான் முகத்தை இறுக்கமாக கதை.
வைத்துக்கொண்டு. "தமிழும் படிக்க வேண்டும்,
சில மாதங்களுக்கு முன் பாலன் ஆங்கில அறிவும் வேண்டும்.
தான் வெளிநாடு போவதாக எங்க எழுதும்போது நல்ல தமிழில் எழுத
ளிடம் சொன்னான். வேண்டும். முடிந்தளவு ஆங்கிலச்
"யாரிடமும் உளறி விடாதே. சொற்களைத் தவிர்த்துக் கொள்"
ரகசியமாய் இருக்கட்டும்" என்று என்றார். அதனால் தான் என்
தணிந்த குரலில் கூறினான். நாட்குறிப்பை" முடிந்தவரை” நல்ல
"கப்பலில் பல நாள் பயணம் தமிழில் எழுதுகின்றேன். எழுத,
செய்யவேண்டும். நடுக் கடலில் எழுத இது எனக்கு ஒரு வழக்கமாகி
எதுவும் நடக்கலாம். குடிநீர் கூட விட்டது. மனதில் எழும்" அதையும் இதையும் எழுதும் போது ஒரு நிம்மதி பிறக்கிறது.
"ஏன் டீச்சர், இதை எழுதுவதனால் என்ன பிரயோசனம்? யார் வாசிக்கபோகிறார்கள்” என்று கேட்டேன்.
"இவை நீ செய்யும் பதிவுகள்.உன் அனுபவங்களின் வெளிப்பாடு. எதிர் காலத்தில் பிரயோசனப் படலாம், யாருக்குத் தெரியும்?" என்றார்.
கிடைக்காது. பயங்கரமாக காற்று எனக்கு ஒரு வகையில்
வீசும், பனை அளவு உயரம் அலைகள் விளங்கினாலும் தெளிவாகப்
எழும், ஆனாலும் எப்படியும் புரியவில்லை. ரஞ்சி டீச்சர்
போய்ச் சேர்ந்து விட வேண்டும்" இப்படித்தான் பேசுவார். ஏதோ -
என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஆழமான அர்த்தம் இருப்பது போல்
நாளுக்கு நாள் பயணத்தின் தோன்றும். ரஞ்சி டீச்சர் சொன்னால்
விவரணம் விரிவடைந்து கொண்டே சரியாகத்தான் இருக்கும்.
இருந்தது. அவன் போன பாட்டைத் ரஞ்சி டீச்சர் ஒல்லியாக இருப்
தெரியவில்லை அவன் பேச்சைக் பார்" சிறுத்த பெண்" என்று அம்மா
கேட்டு நாங்கள் அலுத்துப்போய் சொல்வாள். தரை நோகாமல்
"போதும்டா, இனி இந்தப்பேச்சு மெதுவாக நடப்பார் அப்படி
வேண்டாம்" என்று சொல்ல எண் ஒரு மென்மை. அவரை பார்க்கும்
ணியிருந்த ஒரு நாளில் அவன் போதெல்லாம் வண்ணாத்திப்
முகத்தைக் கடுமையாக வைத்துக் பூச்சியின் நினைவுதான் வரும்.
கொண்டு, "காசை வாங்கிக் ஆனால் பேசும் போது மட்டும்
கொண்டு ஏமாற்றி விட்டான் குரலில் ஓர் உறுதியும் கண்டிப்பும்
என்று சொன்னான். அவனைப் தொனிக்கும். மற்ற நேரங்களில்
பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவர் கண்களில் ஓர் ஆழம் தெரியாத
அவனது உறவினர்கள் சிலர் வெளி சோகம் தேங்கி நிற்கும், அவர்
நாட்டில் இருந்தார்கள்.அவர்கள்தான் சிரித்ததை நான் பார்த்ததில்லை. அவர்
கள்ளத்தனமாக வெளிநாடு போக நெஞ்சில் புதைந்திருக்கும் துக்கம்
ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று என்ன வென்று கேட்கத் தோன்றும்.
சொன்னான். இந்த ஏமாற்றத்தின் ஆனால் எனக்கு அந்த துணிச்சல்
பின் பாலன் பேசுவதைக் குறைத்துக் இல்லை.
கொண்டான்,
(தொடரும்)

Page 14
இது நம்தேசம்
16.05.2013
முதல் முறையாக ஜனாதிபதியானது க.திருநாவுக்கரசு
முதல் 2012ஆம் ஆண்டு அக்டோபரில்
நடந்த தேர்தலில் நான்காவது முறையாக என் வாழ்க்கையில் நான் நேரில்.
எதிர்கட்சியை விட 10 சதவிகித அதிக  ெஅதிலும் மிக நெருக்கத்தில் பார்த்த
வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது வரை ஒரே உலகத் தலைவர் ஹியுகோ சாவேஸ்
தொடர்ந்து நான்கு முறை ஜனாதிபதியாக மட்டுமே. 2005ஆம் ஆண்டு மார்ச்
தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாவேஸ். அது மாதம் 4ஆம் தேதி புது டெல்லியில் உள்ள
மட்டுமல்ல, அமெரிக்கா, இந்தியா ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்திற்கு
போன்ற ஜனநாயக நாடுகளைப் (ஜநேப) சாவேஸ் வருகை தந்த சந்தர்ப்பம்
போலல்லாமல் அரசியல் அது, தனது இந்திய வருகையின் போது
சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கல்லூரி மாணவர்களைச் சந்திக்க
வேண்டுமெனில் வெனிசூலாவில் சாவேஸ் விருப்பம் தெரிவித்ததாகவும்
மக்களிடையே வாக்கெடுப்பு நடத்த அந்த நிகழ்ச்சிக்கு ஜநேப வைவிடப்
வேண்டும். அந்த வகையில் பொருத்தமான இடம் இருக்க முடியாது
சாவேஸ் ஆட்சியிலிருந்த என்பதால் மத்திய அரசு ஜநேப வை தெரிவு
கடந்த 14 ஆண்டுகளில் நடந்த செய்ததாகவும் சொன்னார்கள். அன்று
12 தேர்தல்களில் சாவேஸ் 11 ஐநேப விழாக் கோலம் பூண்டிருந்தது.
தேர்தல்களில் வெற்றிபெற்றார். ஆக. அவ்வப்போது பெய்துகொண்டிருந்த மழை
மொத்தம் கடந்த 14 ஆண்டுகளில் அன்றைய விழாவைக் கெடுத்துவிடுமோ
நடந்த 16 தேர்தல்களில் 15 தேர்தல்களில் என்ற அச்சம் பலர் மனதில் இருந்தது.
சுமார் 10 முதல் 20 சதவிகித வாக்குகள் ஆனாலும் சாவேஸை வரவேற்க
வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில்
நடத்திய ஒரு மக்கள் தலைவரைப் திரண்டிருந்ததைப் போல முன்பு எப்போதும்
பார்த்துதான் முதாளித்துவ ஊடகங்கள் எந்த நிகழ்ச்சிக்கும் திரண்டிருந்ததில்லை,
சர்வாதிகாரி என்று கூறுகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும்
ஐரோப்பிய ஒன்றியம் முதல் பல வலுவாக இருந்த அமெரிக்க ஆதிக்கத்திற்குப்
சர்வதேச அமைப்புகள் வெனிசூலாவில் பெரும் சம்மட்டி அடி கொடுத்தவர் சாவேஸ்
நடந்த தேர்தல்கள் மிக நேர்மையாக, என்பதால் அவரைப் பார்க்கவும் அவரது
முறையாக நடத்தப்பட்டவை என்பதை உரையைக் கேட்கவும் மாணவர்கள் பெரும்
ஒப்புக்கொண்டிருக்கின்றன. உலகிலேயே உற்சாகத்துடன் திரண்டிருந்தனர்.
ஆகச் சிறப்பாக நடத்தப்படும் தேர்தல் சாவேஸின் தோற்றமும் சரி. பேச்சும்
என்றால் அது வெனிசூலாவில் நடக்கும் சரி, பிரமிக்க வைக்கும் அல்லது மயக்கும்
தேர்தல்தான் என்று அமெரிக்க முன்னாள் தன்மை கொண்டதல்ல, சராசரியான
ஜனாதிபதியான ஜேம்ஸ் கார்ட்டரே இம்மி தோற்றம் கொண்டவர். பயணக் களைப்
கார்ட்டர்) கூறுமளவிற்கு நேர்மையாக பின் காரணமாகவும், தொடர்ச்சியான |
நடந்த தேர்தல்கள் அவை. உலக அளவில் நிகழ்ச்சிகள் காரணமாகவும் ஓய்வெடுக்
தான் கண்காணித்த 92 தேர்தல்களை கக்ககூட நேரமில்லாமல் நேராக மாணவர்
அடிப்படையாக்க் கொண்டே அந்தக் களைச் சந்திக்க வந்ததன் காரணமாகவும்
கருத்தைக் கூறுவதாக கார்ட்டர் கூறினார். விழா மேடையில் தொடர்ந்து கொட்டாவி |
வெனிசூலாவின் முக்கியமான ஊடகங்கள் விட்டபடி இருந்தார். மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அனைத்தும் தனியார் வசம் உள்ளவை. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்
ஏறக்குறைய அவையனைத்துமே காரத், அப்போதைய வெளியுறவுத் துறை
சாவேசுக்கு எதிரானாவை என்பது அமைச்சர் நட்வர் சிங், எழுத்தாளர்
மட்டுமல்ல, சுதந்திரமாக இயங்குபவை அருந்ததி ராய் உட்படப் பலரும் வந்திருந்
என்பதையும் யாராலும் மறுக்க முடியாது, தனர். சாவேஸ் மேடைக்கு வந்தவுடன்
வெனிசுலாவின் எதிர்க் கட்சிகளால் கூட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் லால்
தேர்தல்கள் முறை கேடாக நடந்தவை சலாம் (சிவப்பு வணக்கம்) கோஷத்தை
என்று சொல்ல முடிந்ததில்லை. ஆனாலும் ஸ்பானிஷ் மொழியில் எழுப்பினர். பின்னர்
அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஊடகங்கள் The people united will never be
சாவேசுக்கு எதிராக விஷத்தை உமிழ்வதற் defeated என்ற புகழ்பெற்றப் பாடலை
குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. கோஷமிட மகிழ்வடைந்த சாவேஸும்
மிக் அடிப்படையான காரணம் உற்சாகத்துடன் மாணவர்களைப் பெருமைபடுத்தும் ஸ்பானியப் பாடல் ஒன்றைப் பாடினார். மாணவர்களுக்கு பெரும் உத்வேகத்தை ஊட்டக் கூடிய மனிதராக சாவேஸ் இருந்தது ஒநேப் மாணவர்கள் அவருக்கு அளித்த வரவேற் பிலும் காட்டிய உற்சாகத்திலும் தெரிந்தது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாமல் பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தங்களது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையூட்டக் கூடிய தலைவராக இருந்த சாவேஸை தி நியூயோர்க் டைம்ஸ் முதல் நம்மூர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வரை ஏறக்குறைய அனைத்து முதலாளித்துவப் பத்திரிகைகளும் polarizing figure என்றும் divisive figure என்றும், சர்வாதிகாரி என்றும் வர்ணித்திருந்தன. முதலாளித்துவ ஊடகங்கள் எவ்வளவு |
வெனிசூலாவின் பெட்ரோல் வளம்தான். அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தில்
சாவேஸ் ஆட்சிக்கு வரும்வரை எண்ணெய் ஈடுபடக்கூடும் என்பதற்கு இதைவிடச்
வளத்தின் பெரும் பகுதி வெனிசூலாவின் சிறந்த சான்று இருக்க முடியாது.
ஒரு சில முதலாளிகளின் கைகளுக்கும் ஏழைகள், பணக்காரர்கள் என்ற இரு
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கும் பிரிவினரில் தான் ஏழைகள் பக்கமே என்று
போய்க்கொண்டிருந்தது. சாவேஸ் ஆட் தெளிவாகத் தனது அரசியல் பொருளாதாரக்
சிக்கு வந்த பிறகு இந்த நிலை மாறத் கொள்கைகள் வழியே காட்டியதன் -
தொடங்கியதை உள்நாட்டு முதலாளிக் மூலம் அவர் ஒரு polarizingfigபாe
ளாலும் அமெரிக்காவாலும் பொறுக்க முடிய என்பதில் சந்தேகமேயில்லை. மக்களின்
வில்லை. எல்லாப் பிரிவினருக்குமான தலைவர்
2002 ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசின் என்று யாரும் இருக்க முடியாது என்பது
உதவியுடன் வெனிசூலாவில் நடந்த அரசியலின் பால பாடம். பாரக் ஒபாமா..
ராணுவ கலகத்தின் மூலம் சாவேஸின் டேவிட் கேமரன், நம்மூர் மன்மோகன்
ஆட்சி தூக்கியெறியப்பட்டது. இதில் தனி சிங் போன்றோர் பணக்காரர்களின்
யார் ஊடகங்களின் பங்கு தலையாயது. நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
ஆனால் மக்களிடையே சாவேசுக்கு இருந்த polarizing figures அவ்வளவே. சாவேஸ்
அபரிமிதமான ஆதரவின் காரணமாக ஒரு சர்வாதிகாரி என்று சொல்லப்படுவதை
அடுத்த சில நாட்களிலேயே இந்த எதிர்ப் விட அபத்தமான கருத்து வேறு இருக்க
புரட்சிக் கலகம் பெரும் தோல்வியில் முடிந்து முடியாது. 1999ஆம் ஆண்டு பெருவாரியான
சாவேஸ் மீண்டும் ஜனாதிபதியானார். வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று .
நாட்டின் எண்ணெய் வளம் மூலமாக
பி) உ (hs பெர, 2 க அ அ க ச த எ தா அ - அ -- = 57
U M MU "பு - மு
ம EL " மு மு க - U - டி

- 15.06.2013
14
-r படி - 1000
ட்டப்பட்ட செல்வத்தின் பெரும் பகுதியை ாட்டு மக்களின் வளர்ச்சிக்காகப் யன்படுத்துவதில் சாவேஸ் பெரிதும்
வற்றி கண்டார். கடந்த பத்தாண்டுகளில் வனிசூலாவின் வறுமையைப் பாதியாகக் இறைத்ததுடன், கொடிய வறுமையை 75
தவிகிதம் ஒழித்துள்ளார். வெனிசூலாவில் டிப்பறிவின்மை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு பிட்டதாக 2005இல் யுனெஸ்கோ றுெவனம் அறிவித்தது. (சுதந்திர இந்தியா பின் 65 ஆண்டுகால சாவேதனையுடன் ப்பிடும்போது சாவேஸ் தலைமையிலான பாலிவேரியப் புரட்சியின் சாதனை அசாதாரணமானது) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிசூலாப் புரட்சியாளர் சிமோன் பாலிவரை தனது தலைவராகவும், பொது யுடைமை சித்தாந்தத்தை தனது வழிகாட் சயாகவும் ஏற்றுக் கொண்டவர் சாவேஸ். ஸ்பானிய ஏகாதிபத்தியத்திற்கு பொலிவர் ம்ம சொப்பனமாக இருந்தார் என்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மத்தீன் அமெரிக்க நாடுகளைத் திரட்டுவதில் பரும் வெற்றி கார்டார் சாவேஸ்.
சாவேஸின் வெற்றியைத் தொடர்ந்து
மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிடுகிற போது நம்மூர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரின் மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிடுகிறபோது சாவேஸின் மீறல்கள் மிக மிக அற்பமானவை. ஆப்கானிஸ் தான், ஈராக், லத்தீன் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் நடத்திய படுகொலைகள், குவான்டநாமோ பே சிறைகளில் அமெரிக்கா இழைத்துவரும் மனித உரிமை மீறல்கள், இந்திய அரசு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்க ளில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து இழைத்துவரும் மனித உரிமை மீறல்கள் .. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக் கைகள் என்ற பெயரில் அப்பாவி ஆதிவாசி மக்களுக்கெதிராக இந்தியப் பாதுகாப்புப் படைகளும் சல்வா ஜூடுமும் நடத்திய
வன்முறைகள் ஆகியவற்றுடன் சாவேஸின் ஆட்சியில் நடந்த சில மீறல்களை சமப்படுத் துவது என்பது அறிவு நேர்மையற்ற. மனசாட்சியற்ற செயல். ஒபாமாவையோ, மன்மோகன்சிங்கையோ, பிளேயரையோ, சர்கோஸியையோ இந்த முதலாளித்துவ ஊடகங்கள் ஒருபோதும் கொடுங்கோலராகச் சித்தரிக்காது. தொடர்ந்து 65 ஆண்டுகளாகப் பாலஸ்தீனர்களுக்கு எதிராக எண்ணற்ற. கொடுமைகளை இழைத்துவரும் இஸ்ரேலையோ அதன் தலைவர்களையோ ஒருபோதும் இந்த ஊடகங்கள் அப்படிச் சித்தரிக்காது. இத்தகையப் பிளவுண்ட மனநிலை. இரட்டை அளவுகோல் முதலா ளித்துவ ஊடகங்களின், அறிவுஜீவிகளின் இயல்பு.
சாவேஸ் குறித்து தமிழக அறிவு ஜீவிகள் வைக்கும் ஒரு விமர்சனத்தை இந்த இடத் தில் குறிப்பிட்டாக வேண்டும், இலங்கை யில் நடந்த இறுதிப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை
அரசாங்கம் மீது விசாரணை நடத்த வேண்டுமென ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா மற்றும் சில நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தபோது அதைக் கியூபா.
நிகராகுவா, பொலிவியா ஆகிய நாடுகள் நிராகரித்தன, 47 நாடுகள் உறுப்பினர்களாக இருந்த கவுன்சிலில் அப்போது வெனிசூலா உறுப்பினராக இல்லை என்ற போதிலும்
அதன் ஆதரவும் இலங்கை அரசிற்கே இருந்தது. முற்போக்கான ஆட்சியாளர்களால் ஆளப்படும் இந்த நாடுகள் இந்த நிலைப் பாட்டை எடுத்தது என்பது மிகவும் அவமான கரமானது, வருந்தத்தக்கது. உலகின் பல நாடுகளில் ஏராளமான போர்க் குற்றங்க ளைப் புரிந்துள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்ததற்குக் காரணம் அவை மனித உரிமைகள் பற்றி கொண்டுள்ள கவலை அல்ல. அவற்றின்
இரட்டை அளவுகோல் உலகறிந்த விஷயம். இலங்கை - சீனா இடையில்
(15ஆம் பக்கம் பார்க்க)
கல இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிக் கட்சிகள் தேர்தல்கள் மூலமாக ஆட்சிக்கு வந்தன. இதன் விளைவாக இந்தப் பகுதியில் இதுவரை ஏகபோக ஆதிக்கம் செலுத்திவந்த அமெரிக்காவின் டிெ பெரிதும் தளர்ந்தது. உலகெங்குமுள்ள முதலாளித்துவ ஊடகங்கள் சாவேஸை வெறுப்பதற்கு இதுவே காரணம்.
சாவேளை ஒரு கொடுங்கோலராகவும் எண்ணற்ற மனித உரிமை மீறல்களை நடத்தியவராகவும் முதலாளித்துவ Dாடகங்கள் சித்தரிக்கின்றன. சாவேஸ் ஒரு புத்தரோ காந்தியோ அல்ல என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது ஆட்சியின் போது சில மனித உரிமை மீறல்கள் நடந்தன என்பதும் உண்மை. ஆனால் ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ்கள் (தந்தை மகன் இருவரும்), பில் கிளின்டன், பாரக் ஒபாமா, டோனிபிளேர் ஆகியோரின் போர்க் குற்றங்கள் மற்றும்

Page 15
இது நம்தேசம்
16.05.20
மண்ணைக் குடைந்தும்
விண்ணை அளாவியும் மனித தேடுதல் தாகம் நீண்டிருக்கிறது
மண்ணின் ஆழம் அளந்தவன் விண்ணின் வீச்சம் தொட்டவன்
சுருங்கிய உள்ளத்தை சுருக்கிச் சுருக்கிட்டு சுக்கு நூறாய் சிதைத்து விட்டிருக்கிறான்
நாங்களும் மனிதர்கள் என்பதை மறந்திருக்கிறான்
எங்கள் உள்ளத்தை ஊடுருவிப் பார்த்திருக்க வேண்டும் எங்கள் மனக்கிலேசங்களை
உருப்படியாக ஆய்வு செய்திருக்க வேண்டும்
ய 1 எயாள
மரணித்துப் போன மாதம்!
அம்மா அப்பாவை
இழந்த வலிகளும் சோதரரின் குருதி உறைந்த முகங்களும்
இன்னும் நினைவுகளாகத் தெரிகின்றன நரம்புகளும் மடிப்புகளாக
வெடிக்கின்றன
ரத்தச் சிதறல்களின் வெடுக்கு மணங்களைச் சுவைத்தும் மரணித்த உடல்களோடு படுத்தும்
மரங்களால் சப்பித் துப்பப்பட்டிருக்கிறோம்
வானைப் பிளந்து
நெடுக்கு ஓலங்களாய் கிழித்தெறியப்பட்டிருக்கிறோம்
எங்களுக்குத்தான் தெரியும்
மரணத்தின் ருசியும் அந்த மரணங்கள் தந்த வலியும்
ஓங்கி வளர்ந்த கவலைகள் மனதுக்குள் முடங்கியிருக்கின்றன. மழை நீர் குடித்து வீங்கிய
தவளைகள் போல் மரண பயங்கள் துரத்தியிருக்கின்றன
வெயிலின் தகிப்பும்
மழையின் அழுகையும் மாறி மாறி கலைத்திருக்கின்றன
பசியின் தாகமும் மரணருசியின் வேகமும்
நீண்டு கொண்டு கலைத்திருக்கின்றன
கொப்பிழந்த மரங்களும்
கூரை மறந்த சுவர்களும் கூடாரமாய் குளிர்மை தருகின்றன
கவலைகளோடு எங்களை அரவணைக்கின்றன
நரபலி நாயகன்
தங்கள் மட்டுமே நல்லதாக இருக்கிறோம் என்று
அவதிப்படுகிறான்
இங்கே இருக்கும் எல்லாமும் தனக்கே வேணும் என்கிறான்
எவை எவையோ அவைபற்றிய எல்லாமும் தனக்கே தெரியுமென்று பிதற்றுகிறான்
இவை மட்டும் போதுமே என்றுதான் நினைக்கிறான் அவன்!
தன் குடும்பம் மட்டுமே நல்லதாகவும் தன் உறவுகள் மட்டுமே முதலாவதாகவுமிருக்க ஆசைப்படுகிறான்
ஒருநேர வயிறு நிரப்பி ஏப்பம் விட ஏங்கித் தவித்திருக்கும் தன் ஊரவர்பற்றி
அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை
இவையும் அவனுக்கான அசிங்கஆர்வலங்கள் தன் ஊர் எக்கேடு கெட்டுப் போனால் தனக்கென்ன..?
ஏனென்றால் அவனும் அவர்களும் நல்லாகவே இருக்கிறார்கள்
அவன் மீது நிறைந்த குற்றங்களையும்

D13 - 15.06.2013
0ாதல்ருல்ல். ஒரு குடில் நலம்
அந்த வீதியால் நடந்து செல்ல வேண்டுமென்று நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுமளவுக்கு மௌன மனவெளி வெறுமையாகவே இருண்டு கிடக்கிறது
வீதியின் இரு மருங்கிலும் விசாலமாய் பரவி வளர்ந்த தென்னையோலைகள் ஒன்றோடு ஒன்று உரசி உரசி "உஸ் உஸ்.."* சப்தங்களை வருவித்தன
அந்த அழகிய ஊரின் எந்த வீதியிலும் பயணிக்க மனிதர்கள் அஞ்சுகின்றனர் ஆனாலும் ஊரையும் வீதியையும்
இப்பொழுதும் விரும்புகின்றனர்
நீண்ட நெடு நாளைய ஆசைகளை நெஞ்சிலிருந்து அள்ளி வீசியது போல் நெடுமூச்சை எறிந்து கொண்டன
குந்தியிருக்க ஒரு குடில் நிலமிருந்தால் போதுமென்று ஆசைப்படுகின்றனர் இருந்த போதும் உனக்கு மட்டும் | புதிதாக நிலங்கள் தருகின்றனர்
தோட்டக்காரனையும் பிள்ளைகளையும்
இன்னும் அங்கு காணவில்லை
ஒரு நாளா? இரு நாளா..? இத்தனை நாட்களாகியும் அவர்கள் இன்னும் வரவில்லை
நீ விரும்பியோ விரும்பாமலோ அரைக்கோள வடிவையும்
கூம்பு வடிவையும் கணிதவுருக்களிலிருந்து பிடுங்கி
குடிலொன்று அமைத்துத் தருகின்றனர்
அள்ள அள்ளக் குறையாத செல்வ நெற்கதிர்கள் எரிந்து சரிந்திருந்தன சாம்பல் மேடுகளாக உருமாறியிருந்தன வீடுகள்
அதிலுன்னை இருத்துகின்றனர் நீயுமிருந்தாய் நல்ல காற்றை நீ சுவாசிக்க குடிலருகாக மரங்களை நடுகின்றனர்
இதில் எவற்றையும் விரும்பமாட்டாயென்பது எங்களுக்கும் தெரிகிறது
ஊணுக்காக உலாத்தித் திரிந்து
புற்தரைகளில் படுத்துறங்கி குட்டைகளில் நீர் குடித்து களைத்துறங்கும் பசுக்களையும் காளைகளையும் இன்னும் காணவில்லை
1 பா கப்பல்
ஆனாலும் நீ ஒருவன் தனியே இருக்கவும்
நீ ஒருவன் தனியே உறங்கவும் நிலங்களையும்
வீடுகளையும் உனக்கு மட்டுமே தருகின்றனர்
குப்பைகளைக் கிளறி கொக்கரிக்கும் கோழிகளையும் பூவரசுக் கொம்புகளிலிருந்து
கூவும் சேவல்களையும் கிளை பரப்பிய மரங்களில் படுத்துறங்கிக் கீச்சிடும்
மைனா குருவி இனங்களையும் இன்னும் காணவில்லை
அழுதழுது கண்கள் வெடிக்கின்றன கண்ணீரும் கண்ணீர் விட்டழுதன தங்கி நின்று சிந்தி விழுவதற்கு கண்கள் இல்லையே என்று..?
அவன் செய்த பலமான கொடுமைகளையும் ஊரவர்களும்
அயல்வர்களும் அடுக்கடுக்காய் சொல்லுகின்றனர்
வாழ்ந்துவிட ஆசைப்படுகிறான் முழுமையான முடிச்சிட்ட சாவையும் அதனால் ஊருக்கான அவசர விடிவையும் நீளமாகவே எதிர்பார்க்கின்றனர் ஊரவர்களும் ஊரில் அக்கறையான
அயலவர்களும்
கடுமையாக நின்று தாக்குகின்றனர் அடம்பம் கொடியாக திரண்டு விரட்டுகின்றனர்
இனம் புரியாத பயப்பிதற்றல்கள் அவனுக்குள் தோன்றி மறைகின்றன உள்ளம் பதறுகிறான்
இன்னும் சில காலங்களில் இவனின் ஊர்த்தலைமைப் பொறுப்பு புடுங்கப்படலாம் என்றும் உயிர் கூட பறிக்கப்படலாம் என்றும் அதீத பயங்களுடனேயே உலவத் தொடங்கியிருக்கிறான்
நானே அவன் என்றும் நானே இவன் என்றும் நானே தேவன் என்றும் தானே எல்லாம் தெரிந்தவன் என்றும்
பயங்களை உள்ளுக்குள்ளே போர்த்து நித்திரை விடுத்து வாய் சவுடால்கள் விடும் இவன் ஒரு நரபலிநாயகன்

Page 16
16.05.2013 -
16
தமிழ் சிங்கள்... (8ஆம் பக்கத் தொடர்ச்சி) வலுப்படுத்து வதாகவே தற்போதைய சிறீலங்காவின் ஆட்சி அமைந்துள் ளமை குறிப்பிடத்தக்கது,
தமிழ்த் தேசியவாதமும் சர்வதேசமும் தமிழ்த் தேசியவாதத்திடம் எந்தவொரு சர்வதேசத் தரப்பினையும் | கொள்கையளவில் எதிரியாகப் பார்க்கின்ற தன்மையில்லை. அதேவேளை அப்படியான கருத்துருவாக்கத்திற்கான நிகழ்ச்சி நிரல்களும் தமிழ்த் தேசியவாதத்திடம் கிடையாது. |
தமிழ்த் தேசியவாதமானது. தமிழ்த் தேசியத்தின் நலன்கள் என்ற அடிப்படையில் உலகத்தினை அணுகுகின்றதே தவிர, அது எக்காரணம் கொண்டும் எந்தவொரு சர்வதேசத் தரப்பினையும் ஒரு நிரந்தர எதிரியாகப் பார்த்ததில்லை. இது போன்றே, தன்னை எதிரியாகக் கருதும் சிங்கள தேசத்தினைக் கூட தமிழ்த் தேசம் ஒரு போதும் அழிக்கவேண்டும் எனக்கருதியது இல்லை. மாறாக, சிங்கள தேசம் எம்மை, அதாவது எமது இனத்தினை அழிக்கின்றமையால் தான் சிங்களத் தேசத்தினை தமிழர்கள் எதிரிகளாகப் பார்க்கத் தள்ளப்படுகின்றனர். வேறு எதற்காகவும் சிங்களத் தேசத்துடன் பகைமை பாராட்டவேண்டிய தேவையோ, கருத்தியல் ஆதிக்கமோ தமிழ்த் தேசத்திடம் இல்லை. இத்தன்மையின் தொடர்ச்சியான இயல்பாகவே சர்வதேச மட்டத்தில் உள்ள நாடுகளையும் தமிழ்த் தேசம் பார்க்கின்றது,
சர்வதேச அளவில் தமது நலன்களுக்காகத் தலையிடுகின்ற நாடுகள். தமிழ்த் தேசத்தின் நலன்களுக்கு மாறாக போகின்ற இடத்தில் தான். தமிழ்த் தேசமானது தனது அதிருப்தியினையும் கவலையினையும் வெளிப்படுத்துகின்றது. அதைவிடுத்து, தமிழ்த் தேசம் திட்டமிட்டு யாரையும் எதிரியாகக் கொள்ளவில்லை.
இலங்கைத்தீவில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசத்துக்கு இயல்பாகவே நம்பிக்கைக்கு உரிய சக்தியாக இந்தியாவே இருக்கமுடியும். இவ்வாறு நாம் அடையாளப்படுத்துவதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் இருக்கின்ற தமிழ்நாட்டிற்கும் எமக்கும் இடையிலான பிணைக்கப்பட்ட உறவு நிலையேயாகும். இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசத தினைப் பொறுத்தளவில், அதனுடைய இதயம் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறமுடியும். நாம் சமயம், மொழி, பண்பாடு காலாச்சாரம் என எல்லாவ ற்றையும் தமிழகத்துடனான ஓர் பொதுவடிவமாகவே ஏற்றிருக்கின்றோம். இவ்வாறாக நாம் தொப்புள் கொடியுறவினையே தமிழகத்தினுடாக இந்தியாவுடன் கொண்டிருக்கின்றோம்.
இதேபோன்று, மேற்குலகை எடுத்துக் கொண்டால், எதற்காக சிங்கள் தேசம் அவர்களை எதிரியாகப் பார்க்கின்றதோ, அதற்கு நேர் எதிராகவே பெரும்பாலான தமிழர்கள் மேல்குலகை நல்லெண்ணத்துடன் நோக்குகின்றனர். அத்துடன், தமிழ்த்தேசத்தின் மக்களில் ஒருபகுதியினர் மேற்குலகிலேயே புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இதனால் கடந்த முப்பது வருடங்களாக எமது புலம்பெயர் மக்கள் மேற்குலகில் தங்கியிருப்பதனால் தமிழ்த்தேசத்திற்கும் மேற்குலகிற்கும் இடையிலான உறவு வலுவடையும் சந்தர்பங்களே உருவாகியுள்ளன. பௌத்த சிங்களம் என்ற கருத்திய லானது சர்வதேச நாடுகளை நட்பு நாடுகளென்றும், எதிரி நாடுகளென் றும் வரையறுக்கின்ற தன்மையை கொண்டுள்ளது. ஆனால், தமிழ் தேசியவாதம் என்ற கருத்தியலில் அவ்வாறான சிந்தனைப் போக்கு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக விடயங்களை சீர்துாக்கி மதிப்பிடுகையில், இயற்கையாகவே தமிழ்த்தேசம் சர்வதேசத் தரப்புக்களுடன் சாரக்கூடிய வாய்ப்புநிலை உள்ளதெனில் அது இந்தியாவுடனும் மேற்குலகுடனுமே ஆகும். ஆனாலும், தமிழ் தலைமைகள் மேற்கொள்ளும் இராஜதந்திர நடவடிக் கைகள் தமிழ் தேசத்தின் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, வெறுமனே உணர்ச்சிபூர்வமாக எடுக்கின்ற முடிவாக இருக்கக் கூடாது. இந்தவகையில், தான் தமிழ்த் தேசம் சர்வதேசத் தரப்புக்களோடு ஓர் ஆழமான நலன்கள் சார்ந்த கலந்துரையாடலுக்குச் செல்லவேண்டும்.
க.செந்தூரன், த கேள்வி:- கூட் தெரிகிறதே?
பதில் : அது ? சுயநலங்கள் அந் ஒருமாதிரி தங்கட பதிவுக்காக தன பாராளுமன்றப் மண்ணாகிவிடும் பதிவு தொடர்பா சரிவராதெண்டு ! ப.சரவணன், பூந்
கேள்வி:- கூட் தமிழ்த் தேசிய | மற்றத் தரப்பும் ! பதில்: கொள்ள கொள்ள தமிழ்த் என்றுதான் நானு. அதுக்குக் காரணம் து.சர்வேஸ்வரா, கேள்வி: வடக்கு பதில்: தேர்த கிழிகின்றன். கன பலரும் குடைக விட்டார்கள். "இ மக்களுக்கு தெளி
இந்த மாகான இருக்கு என்பதை அதி முக்கிய ராச சந்திப்பில சொன் எவ்வளவு அற்பல என்னவென்றால் பலியிட அந்த மா தான் வரும். 26 திருத்தச் சட்டத்த கூட்டமைப்புக்கா "அதனை நாங்கள் நிருபிக்கப்போறப் விட்டுக்கொண்டே சு.சுப்பையா, வட் கேள்வி:- மாக ஆயரோட சந்திப்
பதில்:- ஒம் என் கொண்டிருந்த இ ஆசனங்கள் முழு தேசியக் கூட்டன தூரம் நீங்கள் ப விடேல்லயாம். நடத்திற ஒரே ஒரு தான் என்றும் புல் சிறீலங்காவின்ர மு அந்த மனிசன் கே கேள்விகளுக்கு பத் முட்டையில மசிர் கொதிச்சு எழும்பி த.குறுஸ், கீரி, ப
கேள்வி:- மன்ன பதில்: சம்பந்தப் மற்றும் அதிகாரப் எடுக்க முன்வராது சனங்களுக்கு கின வராவிட்டால், டெ ஆக்கள் வெளியே காரருக்கும் இடை எல்லாரும் நாய் வ பின்கதவு தலைவ படிப்படியாக அத | பட்டு வேட்டிக்ச் கதைதான் இது, கிராமங்களுக்கோ போங்கோ, சென் குடிச்சுப்போட்டு கண்டால், வர
தோழர். (14ஆம் பக்கத் தொடர்ச்சி) வலுத்துவரும் உறவு அமெரிக்காவின் கண்ணைப் பெரிதும் உறுத்து கிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவும் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தபடி இருக்கிறது. ஆனாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பெயரில் கியூபா, வெனிசூலா ஆகியவை இலங்கை இனவெறி அரசுக்கு அளித்த ஆதரவு வெட்கக்கேடானது, நியாயப்படுத்தப்பட முடியாதது. சுரண்டப்படுகிரவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் நமது குடிமக்களே, சுரண்டுகிரவர்கள் நமது எதிரிகள்.. என்ற பிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளுக்கு முற்றி லும் எதிரான நிலைப்பாடு இது. தார்மீக ரீதியிலான நிலைப்பாட்டை கியூபாவோ வெனிசூலாவோ எடுக்கும் பட்சத்தில் அவை சீனா, இலங்கை ஆகிய நாடுகளின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் பகைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்த நாடுகள் எடுப்பது சர்வதேச உறவுகளில் சாத்தியமற்ற ஒன்று. சர்வதேச உறவுகளை நிர்ணயிப்பதில் தார்மீக விழுமியங்களுக்கோ. மனித உரிமைகளுக்கோ துளியும் இடமில்லை என்பதே யதார்த்த உண்மை. சர்வதேச அரசியலில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை. நோம் சோம்ஸ்கி மிகச் சரியாக குறிப்பிட்டதைப் போல அரசுகள் தார்மீக முகவர்களாகச் செயல்பட முடியாது, மக்களே அவ்வாறு செயலாற்ற முடியும், அந்த வகையில் தங்கள் அரசுகளை தார்மீகமான நிலையை எடுக்க வைப்பதற்கான அழுத்தத்தை, நெருக்கடியை மக்கள்தான் உருவாக்க வேண்டும்.
சாவேஸ் தவறே இழைக்காத தலைவர் அல்ல. ஆனால் தனது சமகாலத்தின் எந்தவொரு தலைவரையும் விட மிகக் குறைவான தவறுகளைச் செய்தவர். மிக எளிய குடும்பத்தில் பிறந்து, கத்தோலிக்க மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த அவரை விடுதலை இறையியல் (Liberation Theology) வழிவந்தவராகப் பார்க்கலாம். இராணுவ அதிகாரியாக இருந்து. ஏதேச்சாதிகார அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி ஆட்சிக்கு வந்த சாவேஸ் புற்றுநோயின் காரணமாக 58 வயதிலேயே உயிரிழந்தது உண்மையிலேயே வெனிசூலா மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவிற்கும் ஒரு பேரிழப்பு.

15.06.2013
இது நம்தேசம்
கேள்வி பதில்
ாழ்வுபாடு, மன்னார். டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் ஒருவாறு முடிவுக்கு வந்திருப்பதாகத்
உறுபூத்த நெருப்பாயிருக்குது. கதிரைகளைக் கட்டியணைத்து வாழ பாடுபடும் பகு தாராளமாகவே இருக்கின்றது. கூட்டமைப்பை பதிவு செய்துவிட்டால் -இருப்பை சாகும்வரைக்கும் உறுதிப்படுத்திப்போடலாம் என்று கொஞ்சப்பேர் லயால் நடக்கினமாம். அதேவேளை பதிவு செய்து விட்டால் தங்கட பதவிகளுக்கும், கட்சியின் முக்கிய பதவிகளுக்குமான கனவு மண்ணோட என்று தமிழரசுக் காரர் பதிவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருக்கினமாம். க மன்னார் ஆயருக்கு முன்னால நடந்த சந்திப்பிலயும் சம்பந்தமானவர் இப்ப பிடிவாதமா நிண்டவராம். -தோட்டம், வவுனியா. டமைப்புக்குள்ள உள்ளக முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ள நிலையில் மக்கள் முன்னணிகாரரை தமது பக்கம் இழுக்கிறதுக்கு தமிழரசு தரப்பும், கடுமையாக முயற்சிக்கிறார்களாமே?
ககள் ஏது மற்று வெற்று அரசியல் செய்யும் அவர்கள் தமக்கு வெள்ளையடித்துக் தேசிய மக்கள் முன்னணிகாரருக்கு கறைபடிந்த தமது கரங்களை நீட்டுகின்றார்கள் ம் அறிந்தேன். மக்களிடையே முன்னணிக்காரருக்கு ஆதரவு பெருகிவாறதுதான் ம் பாருங்கோ. கண்டாவளை, கிளி. த மாகாணசபைத் தேர்தல் களம் எவ்வாறு இருக்கின்றது? லே இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, வேட்டிகள் வுலக பேச்சுகளும், பேரம் பேசுதல்களும் அனல்பறக்குதாம். ஓய்வூதியர்கள் ளைத் தூக்கிக் கொண்டு தமிழ் மக்களுக்கு சேவை செய்யப் புறப்பட்டு னி என்ன 30 வருட கால யுத்தத்திற்கு பலாபலன் கிட்டப் போகின்றது. தமிழ் வான அரசியல் சிந்தனை இப்போது தேவை". எசபையில போட்டியிட்டு அதிகப் பெரும்பான்மை ஆதரவு கூத்தமைப்புக்கு சர்வதேசத்திற்கு காட்ட வேணும் என்று சம்பந்தமானவருக்கு கொழும்பில் உள்ள தந்திரிகள் சொன்னதாக ஒரு கதையை அவர் மன்னாரில் அண்மையில நடந்த எனவராம். எப்பாடுபட்டாவது இந்திய நலனை பாதுகாக்க வேணும் என்றதில னிப்போட அந்த மனிசன் செயற்படுது பாருங்கோ. அற்பணிப்பின்ர உச்சம் இந்திய நலனுக்காக தன்னினத்தையே முழுசா சிங்கள பெளத்த இனவாதத்திற்குப் னிசன் துணிஞ்சிட்டுது பாருங்கோ இந்த மனமும், துணிச்சலும் வேற யாருக்குத் வருசமாக தமிழ் மக்களால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுவந்த 13வது பின் கீழான மாகாண சபைக்கு 26 வருடங்களின் பின் புத்துயிர் ஊட்ட இந்தக் பரர் முற்படுகின்றார்கள், அதுவும் "மாகாண சபையில் ஒன்றுமேயில்லை", ர் ஏற்றுக் கொள்ளவில்லை", "அரசு ஒன்றையும் தராது என்று உலகத்துக்கு ", சிறீலங்காவின்ர முகத்திரையை கிழிக்கப்போறம் எண்டெல்லாம் கதை -- போட்டியிடுவது எவ்வளவு அரசியல் அயோக்கியத்தனம் பாருங்கோ.
டக்கச்சி, கிளி பண சபையை கைப்பற்றி உலகத்திற்கு காட்டப் போகினம் எண்டு மன்னார்
பில நீட்டி முழக்கினவையாம். சறு தான் கேள்விப்பட்டேன். உந்தக் கதையை ஒருத்தர் சொல்ல அதைக் கேட்டுக் ன்னொருவர் அதுசரி பாருங்கோ, கிழக்கு மாகாண சபையில் உள்ள எதிர்க்கட்சி வதையும் தனித் தமிழ்ச் சமூகம் கைப்பற்றியிருக்குது, அது மட்டுமில்ல தமிழ்த் மப்பு கைப்பற்றியிருக்குது. அந்த மாகாண சபையை இன்றுவரை எவ்வளவு யன்படுத்தியுள்ளீர்கள் என்று கூற முடியுமா என்று கேட்டாரம். அதோட . எதிர்க்கட்சிகளின் சிறிய விமர்சனம் கூட இல்லாம (செங்கோல்) ஆட்சி 5 மாகாண சபை என்றால் உலகத்திலேயே அது கிழக்கு மாகாண சபை மட்டும் உடுவைத்தாராம். இந்த சித்துவத்தில வட மாகாண சபை நீங்கள் கைப்பற்றி பகத்திரையை கிழிச்சுக் காட்டப் போறியளோ என்று நாக்கைப் புடுங்கிற மாதிரி ட்டுவிட்டாராம். பதில் சொல்ல முடியாம திகைத்துப்போய் நின்றாராம் அவர். தில் சொல்ல முடியாம ஒரு கட்டத்தில சம்பந்தமானவர் சொன்னாராம் "எங்கட ச புடுங்கிறத விட்டுட்டு, உங்களிட்ட என்ன வேலைத்திட்டம் இருக்கு" என்று "விட்டாரம் பாருங்கோ.
மன்னார். எார் ஞானோதய இல்லக் கூட்டம் மற்றொரு டெல்கி மாநாடா? மானவர் தமிழ்த் தேசத்தின்ர இறைமையை ஏற்று, நடைமுறையில் 13ம் திருத்தம் பகிர்வுப் பாதையை நிராகரித்து ஒரு நேர்மையான அரசியல் நிலைப்பாட்டை து விட்டால், இவை எல்லாம் கூடி ஒன்றா நின்றாலும் எந்தப் பயனும் எங்கட டயாது. சம்பந்தமானவர் தமிழ் மக்களின் நன்மை கருதி ஒரு நல்ல முடிவுக்கு டல்லியில் நடந்தது போன்று அடுத்த கூட்டத்தோட கொள்கையில் உறுதியான றிவிடவும் கூடும். ஆறரை மணித்தியாலம் கூட்டமைப்பு காரருக்கும், முன்னணி டயில அனல்பறந்த விவாதமாம், ஆனாலும் 13 விடயத்தில கூட்டமைப்புக் காரர் பால் நிமிர்த்தின கதையாகத்தான் இருந்தவையாம். கூட்டமைப்பின் முன்கதவு, ர்கள் எல்லோரும் மாகாணசபைக்குள் போய் சிங்கள பெளத்த அரசுடன் பேசி திகாரங்களை பெறப்போகின்றார்களாம். கனவில் இவர்கள் இருக்கிறபோது கட்டியிருந்த கோவணமும் உருவப்பட்ட
ஐயாமாரே ஒருக்கால் கோவிச்சுக் கொள்ளாமல் வன்னியின்ர எல்லைக் - திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை எல்லைக் கிராமங்களுக்கோ மனையில் உல்லாசமா இருந்து கொண்டு, அலரி மாளிகையில தேத்தண்ணி இப்பவும் அதிகாரத்தை உந்த இனவாத அரசுகள் பகிர்ந்து தருமெண்டு கனவு லாறு உங்களை மன்னிக்காது. பாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபா

Page 17
இது நம்தேசம்
16.05.2
நல்லாட்சித் தத்துவம் வலுவிழந்துள்ள வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்
நியாயமான
நடவடிக்கைகளை எதிர் முடியாது. அதேபோல் நிர்வாகத்துள் சுயாதீனமாக இயங்கவில்லை. அங்கு அ கலந்துள்ளது. வடக்கு மாகாண ச னது வலுவேறாக்கத்துக்கு உட்பட்டு - மையமான நிர்வாக அலகு ஆளுநரின் எ உள்ளது. முதலமைச்சரின் கீழான ந அலகாட்சியை செயற்படுத்துமாறு உள்நா வெளிநாட்டிலும் உள்ளவர்கள் அ கொடுத்த போதும் இதுவரை இந்தச் செயற்
செயலிழந்தே உள்ளது. ஏனெனில் சட்டத் நாட்டில் நல்லாட்சி ஒன்று நிலவுகின்றது
இதனை செய்ய வேண்டும் எனில் நீதித் என்றால் அங்கு வலு வேறாக்கம் முழுமையாக
தலையிடும். அவ்வாறு நிர்வாகத்துறை செயற்படுகின்றது என்று பொருள்படும். அங்கு
மையாக செயற்பட்டு அதற்கான செயற்பாடு அரசியல் கலப்பற்று சட்டம், நீதி, நிர்வாகம் ஆகிய
முன்வைத்தால் வேறு ஒரு துறை தடை மூன்று துறைகளும் பக்கபேதமின்றி அபிவிருத்
அந்தச் செயற் பாட்டைக் குழப்பிவிடும். - திக்காகச் செயற்படுத்தப்படும். ஆனால் இங்கு இதுதான் இன்றைய அரசியல் | நிர்வாகத்துறை, நீதித்துறை, சட்டத்துறை என்பன இதனால்தான் வலுவேறாக்கத்தில் அ செயலுருப்பெற முடியாத அளவுக்கு உள்ளன. தலையீடு புகுந்துள்ளது. இந்த நிக இதனால் நல்லாட்சித் தத்துவம் வலுவேறாக்கக்
இங்கு நல்லாட்சி வலுவிழந்து நீதி, நிர் கோட்பாட்டில் வலுவிழந்து தத்தளிக்கிறது. வலி.
சட்டம் யாவும் ஒன்றுக்கு ஒன்று தொட மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த. நடனேந் வெவ்வேறாக இயங்கிவரும் நிலை உ திரன் இவ்வாறு தெரிவித்தார். அராலியில் இடம்
இவ்வாறான ஒரு நிலையை இலங்ல பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத்
மட்டுமே அவதானிக்கலாம், இந்த வலுலே தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோட்பாடு ஐரோப்பிய நாடுகளில் மிகச் சி இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும்
முன்னெடுக்கப்படுகிறது. இதனால்தான் தெரிவித்ததாவது:
வேறாக்கம் இன்று முழுமைபெற்று இன்று வடக்கில் மீள்குடியேற்றம், இந்திய
தத்துவங்கள், நல்ல கோட்பாடுகளுடன் வீட்டுத்திட்டம். உயர்பாதுகாப்பற்ற வலயம்.
குலக நாடுகளில் முன்னெடுக்கப்படு சிறுவர் அபிவிருத்தி, உட்கட்டுமான அபிவிருத்தி,
இலங்கையில் நல்லாட்சியும் வலு வேறாக் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் தொடர்பா
முழுமையாக செயற்படுகிறது என்றால் கப்பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன
காண சபைத் தேர்தல் ஒழுங்காக இடம் என்றும் இதற்கு அரசு தூணாக உள்ளதாகவும் ருக்கும். இன்று வடமாகாண சபைத் 3 செய்திகள் வெளியாகின்றன. எனினும்
உலக அரங்குக்குச் சென்று விட்டது. இந்த இந்தச் செயற்பாடுகளில் வடக்கில் போருக்குப் எங்கு உண்டு. இதனால்தான் இந்த அரசு பின்னர் வலுவேறாக்கம் செயற்படவில்லை. எல்லோராலும் விமர்சிக்கப்படுகின்றது.
சட்டத்துறை அல்லது நீதித்துறை ஊடாக ஒரு அவர் மேலும் தெரிவித்தார்.
மே தினம்
சர்வதேச சக்திகள் தமது நலன்களி
இருந்து செயற்படுவது எமக்கு பிரச்சனை (5ஆம் பக்கத் தொடர்ச்சி)
அல்ல. அதற்காக எமது நலன்கை தீர்மானம் - 04
விலையாக கொடுக்க நாம் தயாராகவில்லை
கூட்டுநலன்களின் அடிப்படையில் செயற்ப தமிழ்த்தேசத்தின் நலன்களின் அடிப்படை
எப்போதும் நாம் தயாராக இருக்கின்றோம். யில் தமிழ்த்தேசத்திற்கான அரசியல், பொரு ளாதார, சமூக, கலாச்சார கொள்கைகளை
தீர்மானம் - 03 உருவாக்கி முன்னெடுப்போம்.
புலம், புலம்பெயர்ந்து வாழும் தேசம் எந்தவொரு அரசியல் செயற்பாட்டிற்கும்
தமிழகம் என்பவற்றை ஒரு நேர்கோட்டி வலுவான கொள்கைகள் முக்கியமானவை.
கொண்டு வந்து ஒருங்கிணைந்த செய் எமது கட்சி வலுவான அரசியல் கொள்கை
பாட்டை முன்னெடுப்போம், களை உருவாக்கி செயற்படுத்துகின்றது.
- தமிழ்த் தேசிய அரசியலை சரியாக அதேபோன்று வலுவான சமூக பொருளாதார
தளத்தில் கொண்டு செல்வதற்கு தளமும் கலாச்சார கொள்கைகளையும் உருவாக்கி புலம் பெயர்ந்து வாழும் தேசமும், தமி செயற்படுத்துவோம்.
கமும் ஒருங்கிணைந்து செயற்படுவது அ சமூகக் கொள்கைகள் எமக்கிடையே
சியமானதாகும். தற்போது கருத்து ரீதியா உள்ள பேதங்களை அகற்றி ஒரு தேசமாக
ஒருமைப்பாடு உள்ளது. அதனை செய் ஒன்றிணைக்கச் செய்வதாகவும், பொரு
ரீதியாகவும் கொண்டு செல்வதற்கு ந ளாதாரக் கொள்கைகள் எமது உற்பத்தி சாத
வடிக்கைகளை முன்னெடுப்போம். னங்களை வளப்படுத்துவதாகவும், கலாச்சார
தீர்மானம் - 07 கொள்கைகள் எமது மரபை மீள்வித்து எமது அகச் சுகாதாரத்தை பேணுவதாகவும் இருக்க
தமிழக மக்களின் எழுச்சியை நன்றியோ வழிசெய்வோம்.
வரவேற்பதுடன் இந்த எழுச்சி தமிழகத்ை
யும் தாண்டி இந்தியா முழுவதும் முன்னே தீர்மானம் - 05
முழு ஒத்துழைப்பினையும் வழங்குவோம். தமிழ்த் தேசத்துக்கான வலுவான வெளி
முன்னரே கூறியது போல தமிழக ம விவகாரக் கொள்கையை உருவாக்கி செயற்
களின் எழுச்சி தமிழ்த்தேசிய அரசியலை படுத்துவோம்.
மீண்டும் சரியான பாதையில் கொண் 'எமது விவகாரம் இன்று சர்வதேசமயப்படுத்
வந்து நிறுத்தியுள்ளதோடு தோல்வி மன தப்பட்டுவிட்டது. பல்வேறு சர்வதேச சக்திக
பான்மையில் துவண்டிருந்த எமது மக்களுக் ளும் எமது விவகாரத்தில் அக்கறை செலுத்த புதிய உத்வேகத்தையும் தந்திருக்கின்றது தொடங்கிவிட்டன. இந்நிலையில் நாமும் இதற்காக தமிழக உறவுகளுக்கு குறி ஒரு கொள்கையின் அடிப்படையில் சர்வதேச
பாக தமிழக மாணவர்களுக்கு எமது மக விவகாரங்களை கையாள வேண்டியவர் மார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொம் களாக இருக்கின்றோம். இங்கு நாடுகளுக்கு
ளுகின்றோம். மட்டுமல்ல தேசங்களுக்கும் வெளிவிவகாரக்
தமிழ்த்தேசிய அரசியல் கருத்துக்கை கொள்கையை வைத்திருக்க உரிமை
தமிழக மக்களின் பொதுக்கருத்தாக கொண் உண்டு.
வருவதற்கும் செயற்பாடுகளை இந்தி எந்த ஒரு வெளிநாட்டுக் கொள்கையும்
மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் உத தேசநலன்களில் இருந்து எழுவதே அடிப்
மாறு எமது உறவுகளை நாம் வேல் படையானதாகும். நாமும் நமது தேசநலன் டிக்கொள்கின்றோம், உங்களின் செய களில் இருந்து வெளிநாட்டுக் கொள்கையை பாடுகளுக்கான முழு ஒத்துழைப்பையும் உருவாக்கி செயற்படுத்துவோம். பிராந்திய, வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.

2013 - 15.06.2013
17
து
அரசாங்கம் மக்கள் மீது தனது வெறித்தனத்தைக் காட்டி வருகிறது!
பார்க்க றையும் ரசியல் பையா அதன் கையில் நிர்வாக ட்டிலும் முத்தம் ஒபாடும் நதுறை துறை
முழு டுகளை லயிட்டு
நிலை.
ரசியல்
மலயே Tவாகச் டர்பற்று ள்ளது. கையில் வறாக்க ஜப்பாக
வலு நல்ல மேற் டுகிறது. க்கமும் வடமா பெற்றி தேர்தல் நிலை இன்று என்று
அரசாங்கம் தற்போது மதாங்க
| பொன். செல்வராசா எம்.பி ளின் மீதும் மக்களின் மீதம் தமது வெறித்தனத்தினைக் காட்டி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். கடந்த 21-4-2013 அன்று களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 47ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் சித்திரை புதுவருடப் பிறப்பினை முன்னிட்டும் கலை
விழாவும் விளையாட்டு விழாவும் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய
இலங்கை அரசு அதனை மறுக்கிறது. விளையாட்டு மைதானத்தில் நடை
இனப்பிரச்சினை இல்லை என்று மூடி பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை
மறைப்பதற்கு அரசு ஆங்காங்கே யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு
அதுவும் நகர்ப் பகுதியில்தான் சிறு சிறு கூறினார்.
அபிவிருத்திகளை செய்கின்றது. தமிழ்த் அவர் மேலும் உரையாற்றுகையில்,
தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தியை கடந்த 1958ம். 1965ம் ஆண்டு
ஒருபோதும் மறுக்கவில்லை, அதனை காலப்பகுதியில் இரண்டு ஒப்பந்தங்கள்
வேண்டாம் என்றும் சொல்லவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியின்
ஆனால் எம்மினத்தின் பிரச்சினை தலைவர் செல்வநாயகத்தால்
யினை இலங்கை அரசு தீர்த்து கைச்சாத்திடப்பட்டன, பின்னர்
வைக்காத பட்சத்திலேதான் நாங்கள் அவ்வொப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்
வெளிநாடுகளை வேண்டி நிற்கின் டன. இந்த ஒப்பந்தங்கள்
றோம். இன்று அமெரிக்கா உட்பட கிழித்தெறியப்பட்டதனால்தான் இன்று
பல நாடுகள் இலங்கை அரசினை நாம் இலட்சக்கணக்கான உயிர்களை
எதிர்த்து நிற்கின்றன. அரசாங்கத்தின் இழந்தும் கணக்கிடமுடியாத சொத்துக்
நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு களை இழந்தும் காணிகளை இழந்து
இருக்கின்றன. தற்போது அரசாங்கம் முள்ளோம், செல்வநாயகத்தினால்
அப்பாவி மக்கள் மீது வரிகளைச் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள்
சுமத்தியுள்ளது. மின்சாரக் கட்டணம், கிழித்தெறியப்படாவிட்டால் தமிழினம்
பால்மா, பாண் போன்ற அத்தியவசியப் இன்று பாரிய இழப்புக்களைச்
பொருட்கள் பலவற்றிற்கும் விலைகளை சந்தித்திருக்காது. இந்த நாட்டில்
அதிகரித்துள்ளது நொந்துபோய் இனப்பிரச்சினை இல்லை என்று
இருக்கின்ற மக்களுக்கு இது ஒரு மிகுந்த ஒருபோதும் கூறமுடியாது. ஆனால்
சுமையாகவுள்ளது என குறிப்பிட்டார்.
ல்
15:
ம்,
ப
ப.
s 8 ெ
தீர்மானம் - 08
மீனவர்கள் என்பவர்களின் உரிமைகளுக்காக "உலகத் தமிழர்" என்ற பொது அடையாளம்
குரல் கொடுப்போம். வளர்ச்சிபெற நாமும் ஒத்துழைப்பு வழங்கு
தமிழ்த் தெழிலாளர்கள், கூலி விவசாயிகள், வோம்.
மீனவர்கள் என்போர் இன ஒடுக்கு தமிழ்த் தேசிய அரசியல் விவகாரம் இன்று
முறைக்கும், வர்க்க ஒடுக்குமுறைக்கும் ஈஉலகத்தமிழர்" என்கின்ற பொது அடையாளம்
ஒருங்கே முகம் கொடுத்து வருகின்றனர். வளர்வதற்கும் காரணமாகியுள்ளது. உலகெங்
ஒப்பீட்டு ரீதியில் இன ஒடுக்குமுறையே கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் உலகத்
சகிக்க முடியாததாக உள்ளது. தமிழ்த் தமிழர் என்கின்ற பொது அடையாளத்தின்
தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்களை கீழ் இணைந்து வருகின்றனர். இந்த பொது
தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்கள அடையாளம் வளர்வதற்கு ஈழத் தமிழர்
தொழிலாளர்கள் பறித்தெடுக்கின்றனர். விடுதலை அடைய வேண்டும் என்பதையும்
விவசாய நிலங்களை படையினர் ஆக்கிர அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தமிழ
மித்துள்ளதால் கூலிவிவசாயிகள் தொழி கத்திற்கு வெளியே கர்நாடகம். மும்பாய்
லின்றி தவிக்கின்றனர். மீனவர்களுக்கு போன்றவற்றில் இடம்பெறும் போராட்
நமது கடல் இன்னமும் முழுமையாக திறந்து டங்களும், மலேசியாவில் இடம் பெறும்
விடப்படவில்லை தென்னிலங்கையில் இருந்து போராட்டங்களும் இவற்றை வெளிப்படுத்
வரும் சிங்கள மீனவர்களின் ஆதிக்கம் வேறு துகின்றன. இந்த பொது அடையாளம் வளர்
அவர்களை கொடுமைப்படுத்துகின்றது. இவர் வதற்கு நாம் எம்முடைய ஒத்துழைப்புக்க
கள் தம் ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட ளையும் வழங்குவோம்.
நாம் ஓங்கிக் குரல் கொடுப்போம்.
தீர்மானம் - 09
தீர்மானம் - 11
இடைக்கால நிர்வாகம் ஒன்றை உருவாக்க
தமிழ்ப் பெண்கள் தாம் சந்திக்கும் ஒடுக்கு வலுவான அழுத்தங்களை கொடுப்போம்.
முறைகளிலிருந்தும், சுமைகளிலிருந்தும் தமிழ்த் தேசம் இன்று பச்சை ஆக்கிர
விடுபட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கு மிப்புக்கு உள்ளாகிவருகின்றது. இந்த ஆக்
வோம். தமிழ்ப் பெண்களின் நிலை இன்று கிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கும் பொறுப்
மிகவும் கவலைக்குரியதாக உள்ளது போர் புக் கூறுதலை இலகுவாக்குவதற்கும், போரி
அவர்களுக்கு பல்வேறு புதிய சுமைகளை னால் பாதிப்படைந்த எமது உறவுகளின்
கொடுத்துள்ளதோடு ஒடுக்குமுறைகளையும் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்கும்
அதிகரிக்கச் செய்துள்ளது. சர்வதேச பாதுகாப்புடன் கூடிய ஒரு
ஆண் துணையற்று குடும்பப் பொறுப் இடைக்கால நிர்வாகம் சீறிலங்கா அரசின்
புக்களை தனியே சுமக்க வேண்டிய நிலைக்கு அதிகாரக்கட்டமைப்புக்கு வெளியே உரு
எமது பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். உறவு வாக்கவேண்டியது இன்று அவசியமாக
கள் சிறையில் இருப்பதால் ஏற்படும் மன உள்ளது. இந்த இடைக்கால நிர்வாகத்திற்காக
அழுத்தங்கள் வேறு அவர்களை வாட்டிவதைக் உலகமெங்கும் குரல்கொடுப்போம். இதன்
கின்றது. இதற்கு அப்பால் படையினரின் ஊடாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்
பாலியல் தொல்லைகள் தொடச்சியாக அவர் களையும் கையாளக்கூடிய அதிகாரமையம்
களை துரத்திக் கொண்டிருக்கின்றது. ஒன்றை கட்டியெழுப்புவோம்.
| இந் நிலையில் சமூகமாக எமது பெண்களை
பாதுகாக்கும் முயற்சியில் நாமும் ஈடுபடுவோம். தீர்மானம் - 10
அவர்களின் துயரங்களை சமூகத்தின் துய இன ஒடுக்குமுறைக்கும், வர்க்க ஒடுக்கு ரங்களாக ஏற்று அவற்றிலிருந்து விலக முறைக்கும் ஒருங்கே முகம்கொடுக்கும்
ஒத்துழைப்புக்களை வழங்குவோம். தமிழ்த் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள்.
=”"  ே:
5: 5. 4. 2

Page 18
18
16.05.2013 -
எங்கு ஜனநாயகம் இல் அங்கு தேசியம் இல்ை
( க ?) 7)
"சாமானியர்களின் சகாப்தம்'
அரசு இனவாத ஒடுக்குமுறையை என்ற கூற்றை தமிழக மக்களிடம்
கட்டவிழ்த்து விட்டபோது உலகிலுள்ள எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா
அரசுகள் அரசு என்ற ரீதியில் சிங்கள அதன் மூலம் தமிழக மக்களை
இனவாத அரசுடன் சமரசம் செய்யும் ஓர் அரசியற் சக்தியாய் 1960களில்
ஒரு நடைமுறையே உலக அரசியலின் திரட்டி எடுத்தார். மக்கள் திரள்
பொதுப் போக்காய் அமைந்தது. அரசியற் சக்தியானபோது எதிரிகளின்
பனிப்போரின் பின் பின்னான உலக கொடி, குடை, ஆலவட்டங்கள்
யதார்த்தம் மேலும் இந்நிலையைப் சரிந்து விழுந்தன. இதன் வழியே
பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய தமிழகமானது மக்கள் திரள்
பொருளாதார நலன்களுக்காக அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.
உலகிலுள்ள அரசுகள் எல்லாம் அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட
தம்மிடையே சமரசம் செய்து இலங்கை தமிழக அரசியலின் பலம் தான்
அரசுடனும் சமரசப்போக்கை ஈழத்தமிழ் மக்களின் பலமும்
நடைமுறையிற் பின்பற்றுகின்றன. கூட. இதனை உலகளாவிய
இந்நிலையில் ஈழத்தமிழ் தேசத்து அரசியல் யதார்த்தத்தில் வைத்துப்
மக்களுக்கான பலம் உலக அரசு புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கள் என்ற கட்டமைப்புக்குள்
தமிழக மக்களை ஜனநாயக
இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி. அலைக்குள் இழுத்து விட்டதில்
நியாயம் என்பது இல்லை. மாறாக அண்ணாவிற்கு மிகப்பெரும்
பொருளாதார, இராணுவ, அரசியல் பங்கு உண்டு. அந்நியர்களிடமும்,
நலன்களே உள்ளன. இத்தகைய மன்னர்களிடமும், பிரபுக்களிடமும்
நலன்களுக்காக எத்தகைய அநீதி சிக்குண்டு இருந்த அரசியல் அதிகார
யுடனும் அரசுகள் ஒத்துழைக்கும். த்தை மக்களின் கைகளுக்கு மாற்று
இந்த அடிப்டையில் இலங்கை வதற்கான பெயர் தான் தேசியம்.
அரசுடன் உலகிலுள்ள அரசுகள் மன்னர்களிடமோ. வம்சங்க.
ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. ளிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ,
மனித உரிமை என்ற ஒரு கவசத்தை | இனவாதிகளிடமோ அரசியல்
போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அதிகாரம் சிறைப்பட்டிருக்காது,
அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை அதை மக்களின் கைகளுக்கு
குறை கூறினாலும் - பொருளாதார, உரியதாவதைத்தான் ஜனநாயகம்
இராணுவப் பரிமாணங்களில் உலகில் நீ என்கின்றோம். அத்தகைய ஜனநாய
உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு கத்தை வாழ வைப்பதற்கான ஒரு
செயல்பூர்வ அர்த்தத்தில் துணை வடிவமே தேசியம் என்பதாகும். ஆத
நிற்பதன் அடிப்படையும் இதுவே லால் தேசியம் என்பது ஜனநாயகம்
ஆகும். ஆகும்.
இதில் அரசு', அரசாங்கம் என்ற எங்கு ஜனநாயகம் இல்லையோ
பதங்களை அரசியல் விஞ்ஞான அங்கு தேசியம் இல்லை. அரசியல்
அர்த்தத்தில் பொருள் பிரித்து எடை ! அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது.
போட வேண்டும். மக்களே நாயகர்கள். இது தான்
அதாவது உலகில் உள்ள அரசுக தேசியத்தின் அறைகூவல். இத்தகைய ளுக்கு இலங்கை அரசு அவசிய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் மானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் 6 துடிப்புடன் எழுந்தது.
பற்றி சில வசதியீனங்கள் உலகில் திராவிட இயக்கத்தின் எழுச்சி
உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் ஐ என்பதும் இத்தகைய தேவையின்
அவைக்கு இலங்கை அரசு அவசியம் வெளிப்பாடுதான். "சாமானியர்களின்
என்றதன் அடிப்படையில் தான் தசாப்தம்' என்ற இந்த ஜனநாயக
அத்தகைய அரசுகளும் ராஜபக்ச உள்ளடக்கத்தைத்தான் திராவிட
அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் இயக்கம்' என்றதன் பெயரில் மக்கள் |
உள்ளன. ஆதரித்தார்கள்.
இத்தகைய உலகளாவிய அரசுகளின் இலங்கைத்தீவின் அரசியலும்
வியூகத்தை உடைப்பத்கான ஒரே ஒரு அரசியல் தீர்மானங்களிலும் தமிழ்
மூலோபாயம் தமிழகம் மட்டும் தான், பேசும் மக்களுக்கு பங்கில்லை
முழு இந்தியாவிலுமே அதிகமாக | என்ற போது தமது வாழ்நிலையை
ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் அவர்கள் தீர்மானிக்க முடியாது
- பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழக என்ற நிலை ஏற்பட்ட போது சிங்கள
மக்கள் உள்ளனர். இது அரசியலில் இனவாதம் தனது இரும்புக்கரங்களை
சிறப்பானதும் முற்போக்கானதுமான விரித்தபோது ஜனநாயகத்தின்
அம்சமாகும், தேவையாய் தமிழ்பேசும் மக்கள்
இத் தமிழக மக்களிடம் ஈழத்தமிழ் தேசிய வழியில் போராடப் புறப்பட்டது
மக்கள் பற்றிய நீதியின் பாலான தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று
இனமான உணர்வு பெரிதும் உண்டு நிர்ப்பந்தமாகும்.'
சிங்கள உயர் குழாத்தின் இன ஒடுக்கு அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே
முறைக்கும் இனப் படுகொலைக்கும் ஒரு மூலமும் ஆகும்.
எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு
- மு' ல V 6 5 6 EL 6
3 9
இ 19 = சி டு வ இ - (இ த பி இ பி இ க ) E

15.06.2013
இது நம்தேசம்
மலையோ
ல
செயல்பூர்வக் குரலாய் அவர்கள்
போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து உள்ளனர். அத்தகைய ஜனத்திர
இலங்கை அரசு இந்திய அரசுக்கு ரின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச
எதிரான அரசுகளுடன் சோரம் அரங்கில் ஈழத்தமிழ் தேசத்து மக்கள்
போகும் இயல்பைக் கொண்டுள்ளது, பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதை
இலங்கையின் முதலாவது பாகும். சென்னை திரண்டெழும்
பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா , போது புதுடில்லி சென்னைக்குப்
காலத்தில் இருந்து இற்றைவரை பணியும்,
இதனைத்தெளிவாகக் காணலாம். புதுடில்லி பணியும் போது உலகம்
இலங்கையின் மூலோபாய புதுடில்லிக்கு தலைசாயும். இது தான்
முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு எளிமையான சூத்திரம்.
கிழக்கு பிரதேசம் தமிழ் மக்களின் முதலில் இதனை முற்றிலும்
கையில் இல்லை என்றாலும் சிங்கள் விஞ்ஞான பூர்வமாக ஒரு கணம்
உயர்குழாத்து இலங்கை அரசு, விளக்குவோம். இராணுவ அர்த்தத்தில்
இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு இலங்கைத்தீவு ஓர் அரசாக
அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான இருப்பது இலாபம் என புதுடில்லி
சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் நினைக்கின்றது.
சேரும். புதுடில்லி மேற்படி தவறாக
இதன்படி ஈழத் தமிழ் மக்களின் ரிந்து கொண்டு இலங்கையின்
பலம் குன்றினால் தமிழக மக்களின் ஒருமைப்பாட்டை' ஆதரித்து
பாதுகாப்பு முதலில் கெடுவதுடன் உதவுகின்ற போதிலும் புதுடில்லியின்
அதன் வழி முழு இந்திய தேசத்தின் - நாடாளுமன்ற ஆசனங்களைக்
பாதுகாப்பும் கெட்டுவிடும் ஆதலால் காண்ட சென்னை கிளர்ந்து எழும்
ஈழத்தமிழ் மக்கள் இப் பிராந்தியத்தின் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி
அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு சென்னைக்கு பணிய வேண்டிய
முக்கியமான கேந்திர மக்கள் என் ர்ெப்பந்தம் உண்டு.
பதை தமிழகமும் இந்திய தேசமும் முதலாவதாக ஆறரைக்கோடி மக்கள் கருத்தில் எடுக்க வேண்டியது தாகையைக் கொண்ட தமிழகம்
அவசியம். எழுச்சி பெறும் போது, அதுவும்
பரந்த இந்தியாவோடு உலகிலுள்ள ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட
ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன் தமிழகம் எழும்போது புதுடில்லியால்
கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற் ணிவதை தவிர வேறு வழி இருக்க
குள்ளாகத்தான் அவை இலங்கைத் முடியாது.
தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் இத்தகைய ஜனத்திரள் என்னும்
உண்டு. தற்போது இந்தியா உட்பட லத்தை தமிழகத்திற்கு திரட்டிக்
உலகில் உள்ள எந்த ஒரு அரசும் காடுத்தது தமிழகத்திற்கான அறிஞர்
ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக அண்ணாவின் பெருங்கொடையாகும்.
இல்லை என்பது வெளிப்படையானது. இரண்டாவது அம்சம் மத்தியில்
ஆனால் தமிழகத்தின் ஆறரைக் - நாடாளுமன்ற ஆசனங்கள்.
கோடி மக்களைக் கொண்ட ஜனத்திர இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின்
ளின் முன் புதுடில்லி பணியும்போது காலம் ஏறக்குறைய முடிவடைந்து
முதலில் புதுடில்லியின் கூட்டணி விட்டது. மாநிலக் கட்சிகளை
அரசுடனும் தலைசாய்க்க தொடங்கும். அரவணைக்கின்ற கூட்டரசாங்கங்
அதனைத் தொடர்ந்து உலகில் ளே இனிமேல் பதவிக்கு வரலாம்.
ஏனைய அரசுகளும் தலைசாய்க்க இந்த வகையில் கூட்டரசாங்கத்தை
முற்படும். இறுதியில் எஞ்சியிருக்கும் அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய
சில அரசுகளும் காலகதியில் -ட்சியும் தமிழகத்தை பகைக்க
தலைசாய்க்கும், இதுதான் யதார்த்தம். மாட்டாது. ஆதலால் தமிழக மக்கள்
ஆதலால் ஈழத்தமிழ் மக்களின் டான் ஈழத்தமிழ் மக்களுக்கான
அனைத்து நலன்களுக்குமான திறவு இருதய சக்தி வாய்ப்பு ஏற்படும்
கோல் சென்னையில்தான் உள்ளது.

Page 19
இது நம்தேசம்
16.05.2013 - அமெரிக்காவி சவேந்திர சி
சிங்கள அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கு வாய்ப்பூட்டு!
அமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த - ஈ.சரவணபவன் எம்.பி.
குண்டுகள் விடுதலைப் புலிகளால் 1980க ளின் தொடக்கத்தில் சிறிலங்கா இராணு
வத்தினர் மீதான தாக்குதல்களுக்குப் பயன் கொழும்பு மாநகர சபையின் பிரதி
படுத்தப்பட்ட குண்டுகளுக்கு ஒப்பானது. மேயரும், தமிழ் முஸ்லிம் தேசிய
என்று சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதி முன்னணியின் தலைவருமான அஸா
காரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா த்சாலி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்
தெரிவித்துள்ளார். கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்
பொஸ்டன் குண்டுத் தாக்குதலுக்கு நேரக்க அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
ணிப்புடன் கூடிய கரிமருந்துகள், ஆணிகள். இந்த அடாவடித்தனமான செயற்பாடா
சிறிய இரும்புக் குண்டுகளை உள்ளடக்கிய னது சிங்கள அரசின் ஜனநாயக விரோத
இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துக் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கு
கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணை வாய்பபூட்டு போடும் ஓர் எச்சரிக்கையே.
யில் தெரியவந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் இவ்வாறு கூறியுள்ளார் தமிழ்த் தேசி
கூறுகின்றன. 1980களின் தொடக்கத்தில் யக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட
விடுதலைப் புலிகள் நட்டுகள், போல்ஸ்களை
பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவண
உள்ளடக்கிய இத்தகைய வெடிகுண்டுகளை
பயன்படுத்தியிருந்தனர். பொஸ்டன் குண்டுத் பவன்,
தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகள் விடுதலைப் புலிகளாலும், சிறிலங்கா இரா
- - - - - - - -
வட மாகாண சபை... (6ஆம் பக்கத் தொடர்ச்சி) செய்ய முற்படலாம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை தமது சின்னமாக்கவும் முயல்கின்றனர். ஆனந்தசங்கரிக்குப் பின்னர் தமிழர்
விடுதலைக் கூட்டணியின் தலைவராகும் எண்ணமும் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு உண்டு.
ஏனைய கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்து கொண்டால் அதன் பின்னர் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பிற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே தான் தேர்தல் கூட்டு இடம் பெற முடியும். இது இடம்பெறுமானால் பேரம்பேசும் ஆற்றல் தற்போதுள்ளதை விட ஏனைய கட்சிகளுக்கு அதிகமாகவிருக்கும் எனவும் எண்ணுகின்றனர்.
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடப்போவதில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இரு காரணங்களுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடாது. மாகாணசபை முறை தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பதை நிராகரித்து சிங்கள தேசத்தின் அதிகார கட்டமைப்பான ஒற்றையாட்சிக்குள்
தமிழ்த் தேசிய அரசியலை முடக்குகின்ற முறை. இந்த முறை தமிழ்த் தேசத்தின் ஆன்மாவினையே சிதைத்து அழித்துவிடும்.
இரண்டாவது தாயகத்தின் கூட்டிருப்பை சிதறடித்து வடக்கு, கிழக்கு பிரிப்பினை
இது நிரந்தரமாக்கிவிடும். தமிழ் மக்களின் கூட்டிருப்பையும் கூட்டுரிமையையும். பாதுகாக்க தாயகத்தின் நில ஒருமைப்பாடு அவசியமாகும்.
எனினும் இக் கொள்கை நிலைப்பாட் டினை ஏற்றபோதும் தவறானவர்களின்
கைகளில் மாகாண நிர்வாகம் போகக்கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13 ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறையை உத்தியோக பூர்வமாக நிராகரித்து, தவறானவர்கள் மாகாண நிர்வாகத்தை கைப்பற்றுவதனை தவிர்க்க வேண்டும் என்னும் நோக்கில் சுயேட்சைக் குழுக்களை மாகாண சபை தேர்தல் களத்தில் இறக்குவார்களேயானால் அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவினைக் கொடுக்கும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. ஆனால் அவ்வாறான நேர்மையான நிலைப்பாட்டினை எடுக்கும் நிலையில் கூட்டமைப்பிலுள்ள எந்தக் கட்சிகளும் இல்லை.
தமிழில்... (12ஆம் பக்கத் தொடர்ச்சி) வேண்டும்! தொலைக்காட்சி, கணினி, கைப் பேசி என எல்லா வகையிலான காணொளி விளையாட்டுகளும் தமிழிலும் இலவசமாக வெளியிடப்பட வேண்டும், இவை தமிழில் இருப்பது மட்டுமின்றித் தமிழ் ஆர்வத்தையும் தமிழ் மொழி பற்றிய பெருமிதத்தையும் பிள்ளைகள் உள்ளத்தில் ஊட்டுவதாக அமைய வேண்டும். இன்றைக்கும் தமிழ் நாட்டில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழ் மொழியில்தான் படிக்கிறார்கள் என்பதால்
இந்தத் தமிழ்க் காணொளி விளையாட்டுக
ளுக்கு மிகப்பெரும் சந்தை உருவாகும் என நம்பலாம்.
* இன்று நகரங்களில் வாழும் குழந்தை கள் பலர் இணையத்தில் நிறைய நேரத்தைச் செலவிடுகின்றனர். எனவே சிறுவர்களுக் கான தமிழ் இணையத்தளங்கள் உருவாக் கப்பட வேண்டும்! இவை குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், அதே
நேரம் அவர்களுடைய கல்விக்கும், அறிவு வளர்ச்சிக்கும் உதவும் வகையிலும் திகழ வேண்டும்.
* இதழ்த்துறையினர், சிறுவர் நூல்க ளும் சிறுவர்களுக்கான தமிழ்க் காணொளி
விளையாட்டுகள் கிடைக்கும் இணையத் தளங்களும் பற்றிய விளம்பரங்களை ஆகக் குறைந்த கட்டணத்திலோ முடிந்தால் இலவசமாகவோ வெளியிட முன் வர வேண்டும்!
* தமிழ் வானொலிகள், தமிழ்த் தொலைக் காட்சிகள் ஆகியவை, சிறுவர் இலக்கியத் துறை நல்ல நிலையில் இருந்தால்தான் வருங்காலத்தில் தாங்கள் இருக்க முடியும் என்பதை உணர்ந்து சிறுவர் இதழ்கள், சிறு
வர் நூல்கள், சிறுவர்களுக்கான தமிழ்க் காணொளி விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஆகக் குறைந்த கட்டணத்திலோ முடிந்தால் இலவசமாகவோ விளம்பரம் செய்ய முன் வர வேண்டும்!
* தமிழ்த் திரையுலக நடிகர்கள் தங்க ளைக் கதாநாயகர்களாக வைத்துத் தமி ழில் சிறுவர்களுக்கான கதைநூல்களும், தொடர்கதைகளும், காணொளி விளை யாட்டுகளும் வெளியிட ஏற்பாடு வேண்டும்!
* எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரை யும் விடத் தமிழ்நாடு அரசு தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறையைக் காப்பாற்ற முன்வர வேண்டும்! பழைய சிறுவர் நூல்களை அர சுச் செலவில் மீண்டும் பதிப்பித்து நூலகங்கள் மூலம் மக்களிடையே கொண்டு சேர்க் கலாம்.

15.06.2013
19
ன் பொஸ்டன் குண்டு வெடிப்பும் வாவின் புதிய கண்டுபிடிப்பும்
ணுவத்துடன் போரிட்ட ஏனைய பல தீவிர வாத குழுக்களாலும் ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்ட குண்டுகளைத் தான் நினை வுபடுத்துகின்றன. சில ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் துல்லியமான தொழில்நுட்பத்தை கொண்டிருந்தனர், மேம் படுத்தப்பட்ட வெடிபொருள் கருவிகளால் மூன்று பத்தாண்டுகளில் நாம் பயங்கரமான அனுபவங்களை பெற்றிருக்கிறோம். சிறி லங்கா படையினருக்கும், பொது மக்களுக்கும் அதிகளவு சேதங்களை ஏற்படுத்தும் வகை யில் அவர்கள் பெருமளவில் போல்ஸ் மற்றும் நட்டுகளை தமது குண்டுகளில்
வெடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பயன்படுத்தினர் என அவர் குறிப்பிட்டதுடன்,
விடுதலைப் புலிகளால் பிரசர் குக்கர்கள் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள்
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவில்லை. குறித்த பரிசோதனைகள் இப்போதைய அச்சு
ஆனால் குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட றுத்தலை எதிர் கொள்வதற்கு உதவமுடியும்.
உள்ளீடுகள் விடுதலைப் புலிகளாலும் பயன் பொஸ்டன் மரதன் போட்டியின் முடி
படுத்தப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார். விடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆணிகள், போல் பெயாரிங்குகள் நிரப்பிய பிரசர் குக்கரே
மாகாணசபை முறை தமிழர்
கிழக்கு மாகாணசபை தேர்தலில் தரப்புக்கு ஒரு வலுவான அரசியல்
கூட்டமைப்பு பங்கு பற்றி ஆயத்தமானபோது களத்தை கொடுக்கும் என்ற வாதம்
தமிழ் அரசியலை 13 ஆம் திருத்தத்தினுள் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது
முடக்கும் மாகாண சபை முறையை மிகவும் தவறானது. சிங்கள அரசின்
நிராகரித்து தவறானவர்கள் சபையை அதிகார கட்டமைப்புக்குள் உள்ள எந்த
கைப்பற்றுவதனைத் தடுக்க சுயேட்சைப் ஒரு களமும் வலுவானதாக இருக்க
பட்டியலில் போட்டியிடுங்கள் என முடியாது. அப்படியானால் பாராளுமன்றம்,
விடுக்கப்பட்ட வேண்டுகோளை கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை, கூட்டமைப்பின்
நிராகரித்திருந்தது. அதுமட்டுமன்றி குறைந்த நிர்வாகத்தினுள்ள உள்ளுராட்சி சபைகள்
பட்சம் தேர்தல் விஞ்ஞாபனத்திலாவது என்பன வலுவான அரசியல் களமாக
மாகாணசபை முறையினை ஏற்கவில்லை இருந்திருக்க வேண்டும் வரலாற்றில் இவை
என்று குறிப்பிடுங்கள் என மன்னார் பெரியளவிற்கு இருக்கவில்லை.
ஆயர் தலைமையிலான தமிழ் சிவில் ஒரு பேச்சுக்கு அவை அரசியல் களமாக
சமூகம் கூட்டமைப்பு தலைமையை இருக்கும் என ஏற்றுக்கொண்டால்
வேண்டியிருந்தது. அதுவும் உதாசீனம் கூட அதனை அரசியல் களமாக்கும்
செய்யப்பட்டது. கிழக்கு தேர்தலில் ஆற்றல் கூட்டமைப்புக்குள்ளதா?
போட்டியிட்டதன் மூலம் தமிழ் மக்களது என்கின்ற கேள்வி எழுகின்றது.
நலன்கள் பேணப்பட்டதோ இல்லையோ, தற்போதைய பாராளுமன்றத்தையும்
தமிழ்த் தேசிய அரசியல் உயிர்ப்புடன் கிழக்கு மாகாணசபையையும்
வைத்திருக்கப்படுகின்றதோ இல்லையோ உள்ளுராட்சி சபைகளையும் அவர்கள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது பயன்படுத்தியிருக்கின்றார்களா? அங்குள்ள
எசமான்களின் நலன்களைப் பாதுகாத்துக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு
கொண்டமை, மாகாண சபை முறைக்கு கூட்டமைப்பின் தலைமை ஒரு ஒழுங்கான
அங்கீகாரம் வழங்கி அரச ஆதரவு | தலைமைத்துவத்தை கொடுத்ததா? என்றால் |
சக்திகளிடம் கையளித்தமை ஆகிய மகா கவலையளிக்கக்கூடிய விடையாகத்தான்
பாதகச் செயலைகளை மட்டும் கச்சிதமாக கிடைக்கும்.
நிறைவேற்றியுள்ளனர்.
சிறுவர் நூல்கள் வெளியிடப் பதிப் பகங்களுக்கு புது இதழ்களும், தொலைக்காட்சிகளும், மானியம் வழங்கலாம். சிறு வர் இதழ்களை
வானொலிகளும் முளைத்துக் கொண்டே அரசு நூலகங்கள் மூலம் மக்களிடையே
இருக்கின்றன, டிஸ்கவரி தொலைக்காட்சி கொண்டு சேர்க்கலாம். இருக்கும் ஓரிரு சிறுவர் |
போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் தங்கள் இதழ்களை இழப்பு நிலையிலிருந்து மீட்கும்
சேவையைத் தமிழில் வழங்க விரும்பி வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பிலான
முன்வருகின்றன. தமிழ்த் திரையுலகின் அறிக்கைகளையும் விளம்பரங்களையும்
வளர்ச்சியும் உலகத்தரத்துக்கு உயர்ந்து அவ்வப்பொழுது சிறுவர் இதழ்களுக்கு வழங்கி,
கொண்டிருக்கிறது. இணையத்திலும் நாளுக்கு அரசு விளம்பரங்கள் மூலமான வருவாய்
நாள் தமிழின் எல்லை விரிந்து கொண்டே அவர்களுக்குக்கிடைக்கும்படிச் செய்யலாம்.
செல்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து தனியார்ப் பள்ளிகள் உட்பட அனைத்துப்
நாம் தமிழ் மொழி மிகவும் நல்ல நிலையில் பள்ளிகளும் மாதத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக
இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம், மாணவர்களை நூலகத்துக்கு அழைத்துச்
ஆனால், இவை எல்லாவற்றுக்குமான ஆணி சென்று அங்குள்ள சிறுவர் நூல்களைப் படிக்க
வேர் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் வைக்க வேண்டும் எனவும், தேர்வுகளில் தமது உண்மை! அடுத்த தலைமுறைக்கு ஒரு நூலக அனுபவம் பற்றியும் தான் படித்த ஒரு
மொழி சென்று சேராவிட்டால் அது இன்று சிறுவர் நூல் பற்றியும் ஒவ்வொரு மாணவரும் எவ்வளவுதான் வளமாக இருந்தாலும், கண்டிப்பாக ஒரு சிறு கட்டுரை எழுத வேண்டும் எந்த அளவுக்குப் பயன்பாட்டில் இருந்தாலும் எனவும் சட்டம் பிறப்பிக்கலாம். இவை போல்
நிலைபெறாது என்பதுதான் உலக வரலாறு. இன்னும் எவ்வளவோ செய்யலாம் செய்ய
எனவே தமிழ் மொழியின் இன்றைய வேண்டும்!
நன்னிலை நீடிக்க வேண்டுமானால், சுருக்கமாகச் சொன்னால், அனைவரும்,
ஒன்பதாயிரம் ஆண்டுகாலத் தமிழ் மொழி அனைத்துத் தரப்பினரும் தங்களால் முடிந்த
இந்தத் தலைமுறையோடு அழிந்து விடாமல் அளவுக்குத் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துக்கு
இனியும் தொடர்ந்து வாழ வேண்டுமானால் வளமூட்ட முன் வர வேண்டும்!
தமிழ்ச் சிறுவர் இலக்கியம் புத்துயிரூட்டப்பட இன்று தமிழில் நாள்தோறும் புதுப்
வேண்டியது இன்றியமையாதது என்பதை

Page 20
16.05.2013 - 1
பசிக்காகப்
" அந்த மாத வரம் பாஉ அங்காது தவதை
இல் அபகரிப்புக்கு எதிரான போர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் அவர்
வலி வடக்கு மக்களின் காணிகளை சிறிலங்கா இராணுவத்தினர் சுவீகரித்தமைக்கு கன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடந்த 24.04.2013 அன்று யாழ்.மாவட்ட செ நடாத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது...
வளம்
இசை
வலி வடக்கு மக்களின் காணி அபகரிப்புக்கு எதிராக தெல்லிப்பல்
| முன் : அக னா
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இ
இவ்விதழ் இல 43, 3ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியைச் சேர்ந்த செல்வராசா கஜேந்திரன் அவர்களால் பிள்ளையார்

06.2013
இது நம்தேசம்
--- 2
T
ஜைகள் கு
டனம் தெரிவித்து யலகம் முன்பாக
படவிரோத மி
பம் நிகாமடி
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் தமிழ் மக்களின் காணி சுவீகரிப்பை நிறுத்தக்கோரி முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தின் போது...
ளை பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற கண்டனப் போராட்டத்தின் போது...
இணைந்து நெல்லியடியில் நடாத்திய மேதின நிகழ்வின்போது...
ஓப்கென் பிரிண்டேர்ஸ் (இல.676, பருத்துறை வீதி, நல்லூர்) இல் 16.03.2012 அன்று அச்சிட்டு வெளியிடப்பட்டது.