கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.08

Page 1
மூன்றையும் முக்கியப்படுத்தி முன் நகர்வுகள் தொடரும்
Hon. Justice Cy Wigneswar”
man
(யாழ்ப்பாணம்) நாட்டில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வைத்தல், நீண்டகால இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு கிழக்கு ஒருங்கி ணைப்பு ஆகிய மூன்றையும் தமிழ் மக்கள் பேரவை மக்களிடையே எடுத்துச் செல்வதுடன் சர்வதேச மட்டத்திலும் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும் என வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலை வர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 23 பக்கம் பார்க்க... உள்ளே...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில்
0 நாட்களேயான கிராம சேவையாளர் போட்டிப்
கிழக்கு மாகாணத்தில் முத்தமிழ் விழா பரீட்சை - 2016 மாதிரி வினாத்தாள்
(யாழ்ப்பாணம்)
முத்தமிழ் விழா கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பேரவையின் முத த்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட
(யாழ்ப்பாணம்) முஸ்லிம் மக்களை
லாவது முத்தமிழ் விழா கிழக்கு த்தில் அடுத்த செப்டெம்பர் மாதம்
பிறந்து பத்து நாட் அங்கீகரியுங்கள்
மாகாணத்தில் நடைபெறும் என 15,16,17,18 ஆகிய திகதிகளில் களேயான பச்சிளம் தமிழ்மக்கள் பேரவையின் இணைத நடைபெறும் எனவும் இதன்மூலம்
ஆண் சிசு ஒன்றை =மனோ
தலைவர் த.வசந்தராசா அறிவித்து கிழக்கு மாகாணத்தின் கலை கலா
வீதியில் கை விட்டு ள்ளார்.
சாரப் பண்பாட்டு விழுமியங்களை
சென்றசம்பவம்ஒன்று தமிழ் மக்கள் பேரவையின் ஐந்
பாதுகாக்கும் முயற்சிகள் முடுக்கி
நேற்றைய தினம் nt f -
தாவது கூட்டத்தொடர் நேற்று யாழ்.
விடப்படும் எனவும் கூறிய அவர்
யாழ் வடலியடைப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ்மக்கள் பேரவையின்இணைத
பகுதியில் இடம்பெற் நடைபெற்ற போது தமிழ் மக்கள்
தலைவரும் வடக்கு மாகாண
றுள்ளது. பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும்
24ஆம் பக்கம் பார்க்க....
24ஆம் பக்கம் பார்க்க... காணாமல்போனோர் பணியகத்திற்கு
நல்லைக் கந்தனுக்கு
ஆண் சிசு வீதியில் மீட்பு

Registered as a Newspaper in Srilanka விலை : 20.00 website : www.valampurii.lk
கல்யாண மாலை பக்கங்கள் இருபத்து நான்கு
' (சர்வதேச திருமண சேவை) TP: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com, 1/2)
valampurii@sltnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 24 திங்கட்கிழமை (08.08.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 233
வலம்புரி தமிழ் மக்கள் பேரவையினால்
Email:Katyanamatai.jaffna@gmail.com பதிவுக் கட்டலாம் 1000/- மட்டுமே
பொறுப்புகூறல் அரசியல்தீர்வு
வடக்க_பிறக்க வருங்கிணைப்ப

Page 2
சர்வதேச நிதி உதவிகள் பெறப்படும்
அமைச்சர் மங்கள் தெரிவிப்பு
(கொழும்பு)
நாட்டில் தனியான இனமாக தங் களை அடையாளப்படுத்தும் முஸ் லிம் மக்களை அங்கீகரிக்க வேண் டிய கடப்பாடு தமிழர்களுக்கு காண ப்படுவதாக தேசிய சகவாழ்வு கல ந்துரையாடல் அரசகரும மொழி கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கலாபூசணம் எம். இஸட் அஹ் மத் முனவ்வர் எழுதிய இலங்கை
24 ஆம் பக்கம் பார்க்க...
(யாழ்ப்பாணம்)
வரலாற்று பிரசித்தி பெற்ற நல் லூர் கந்தன் ஆலய வருடார்ந்த
பெருந்திருவிழா இன்றைய தினம் (கொழும்பு)
மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி அரசாங்கத்தால் அமைக்கப்பட அரசமைப்புக் குழுவால் நிய
தொடர்ந்து இருபத்தைந்து தினங் வுள்ள காணாமல் போனோர் பணி
மிக்கப்படும் இந்தப் பணியகத்துக்கு
கள் நடைபெறவுள்ளது. யகத்தின் பணிகளை முன்னெடுத் மனித உரிமைகள் தொடர்பில்
இதனை முன்னிட்டு திருவிழா துச் செல்வதற்கு சர்வதேச நிதி, பூரண அனுபவம் உள்ளவர்களே
விற்கான கொடிச்சீலை நேற்றைய உதவி மற்றும் சேவை என்பவற்
நியமிக்கப்படுவார்கள். நடுநிலை
தினம் ஆலயத்திற்கு கொண்டு வர றைப் பெற்றுக் கொள்ள முடியும் பற்றி அறியாதவர்கள் ஒருபோதும்
ப்பட்டு ஆலயத்தின் பிரதம குருக் என்று வெளிவிவகார அமைச்சர்
24ஆம் பக்கம் பார்க்க....
24ஆம் பக்கம் பார்க்க... அரசியல் கைதிகளின் விடுதலைக்காக
இராணுவம் இழைத்த கொடூரங்கள்
யாழ். மற்றும் கொழும்பில் மனதில் கொளுந்து விட்டு எரிகிறது
இன்று கவனயீர்ப்பு போராட்டம் இந்த கோபம் தணியாமல் நல்லிணக்கம் எப்படி சாத்தியமாகும் என தாய் ஆவேசம்
முறைகள் பற்றிய கலந்தாலோச
(யாழ்ப்பாணம்)
இது தொடர்பாக அந்த அமை னைக்கான வலய செயலணியிடம்
தமிழ் அரசியல் கைதிகளின் ப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளார்.
விடுதலையைவலியுறுத்தி இன்றைய
கடந்த 2015ஆம் ஆண்டு யூன் இலங்கை இராணுவம் எனது
தினம் யாழ்ப்பாணத்திலும், கொழு மாதம் 28ஆம் திகதி அநுராதபுரம் (யாழ்ப்பாணம்)
றும் நாங்கள் புலிகள் இல்லை என
கணவனை கடத்திவிட்டதே என்ற
ம்பிலும் இடம்பெறவுள்ள கவனயீர்
சிறையில் பயங்கரவாத தடைச்சட்ட தமிழீழ விடுதலை புலிகளை
அழுகின்றோம் புலிகள் இன்று இருந்
கோபம் இன்றும் என் மனதில் ப்புப் போராட்டத்திற்கு அனைவரை
த்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடு பயங்கரவாதிகள் என கூறும் இந்த
திருந்தால் நானும் அவர்களுடன்
வர்களுடன் கொளுந்துவிட்டு எரிகின்றது. இந்த யும் ஆதரவு வழங்குமாறு அரசியல் த்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கை
கொளுந்துவிட்டு எரிகின்றது. இந்த
யும் ஆதரவு வழங்குமாறு அரசியல்
த்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கை உலகம் இலங்கை இராணுவம்
சேர்ந்து போரிட சென்றிருப்பேன்
கோபம் தணிந்து நல்லிணக்கம்
கைதிகளை விடுதலை செய்வதற்
திகளின் மேல் இராணுவமும் செய்த பயங்கரவாத செயல்களை என நான்கு பிள்ளைகளின் தாயார்
உருவாக வேண்டும் என்றால்
கான தேசிய அமைப்பு கோரிக்கை சிறைச்சாலை அதிகாரிகளும் மேற் ஏன் கண்டுகொள்ளவில்லை? இன்
ஆவேசத்துடன் நல்லிணக்க பொறி
24கம் பக்கம் பார்க்க...
விடுத்துள்ளது.
24கம் பக்கம் பார்க்க...
....யாயாதுகள் என கூறும் இந்த திருந்தால் நாயைட் -
நடுவுநிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்

மூன்றையும் முக்கியப்படுத்தி முன் நகர்வுகள் தொடரும்
Ron, Justice c V Wigneswar
man
(யாழ்ப்பாணம்) நாட்டில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வைத்தல், நீண்டகால இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு கிழக்கு ஒருங்கி ணைப்பு ஆகிய மூன்றையும் தமிழ் மக்கள் பேரவை மக்களிடையே எடுத்துச் செல்வதுடன் சர்வதேச மட்டத்திலும் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும் என வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலை வர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 23* பக்கம் உள்ளே...* தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பிறந்து 10 நாட்களேயான
கிராம சேவையாளர் போட்டிப் )
கிழக்கு மாகாணத்தில் முத்தமிழ் விழா பரீட்சை - 2016 மாதிரி வினாத்தாள்
(யாழ்ப்பாணம்)
முத்தமிழ் விழா கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பேரவையின் முத
த்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட
(யாழ்ப்பாணம்) முஸ்லிம் மக்களை
லாவது முத்தமிழ் விழா கிழக்கு
த்தில் அடுத்த செப்டெம்பர் மாதம்
பிறந்து பத்து நாட் மாகாணத்தில் நடைபெறும் என 15,16,17,18 ஆகிய திகதிகளில் அங்கீகரியுங்கள்
களேயான பச்சிளம் தமிழ்மக்கள்பேரவையின் இணைத
நடைபெறும் எனவும் இதன்மூலம்
ஆண் சிசு ஒன்றை =மனோ
தலைவர் த.வசந்தராசா அறிவித்து கிழக்கு மாகாணத்தின் கலை கலா
வீதியில் கை விட்டு ள்ளார்.
சாரப் பண்பாட்டு விழுமியங்களை
சென்றசம்பவம்ஒன்று தமிழ் மக்கள் பேரவையின் ஐந் பாதுகாக்கும் முயற்சிகள் முடுக்கி
நேற்றைய தினம் nt f y W1
தாவது கூட்டத்தொடர் நேற்று யாழ்.
விடப்படும் எனவும் கூறிய அவர்
யாழ் வடலியடைப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்
தமிழ்மக்கள் பேரவையின்இணைத
பகுதியில் இடம்பெற் நடைபெற்ற போது தமிழ் மக்கள் தலைவரும் வடக்கு மாகாண
றுள்ளது. பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும்
24ஆம் பக்கம் பார்க்க....
24ஆம் பக்கம் பார்க்க....
நல்லைக் கந்தனுக்கு |இன்றுடகொடியேற்றும்
ஆண் சிசு வீதியில் மீட்பு
காணாமல்போனோர் பணியகத்திற்கு |

Page 3
பக்கம் 02
வலம்பு
நஞ்சருந்தியவர் உயிரிழந்த முன்னா உயிரிழப்பு! தகவல்கள் சேகரி
வடக்கு சுகாதார அன்
(யாழ்ப்பாணம்) மனைவியை பிரிந்த சோகத்தில் நஞ்சரு ந்திய நபர் ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர்
முன்னாள் போராளிகளுக்கு ஊசி மூல சிகிச்சை பலனின்றி யாழ்.போதனாவைத்திய
மாக இரசாயன மருந்து ஏற்றப்பட்டுள்ள பிரச் சாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்
சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு புனர் ளார்.
வாழ்வு பெற்றபின்னர் உயிரிழந்துள்ள முன் நல்லூர் மூத்த விநாயகர் வீதியை சேர்
னாள் போராளிகளினதகவல்கள் வடமாகாண ந்த பேரின்பன் காந்தறுபன் (வயது 43) என்
சுகாதார அமைச்சினால் சேகரிக்கப்பட்டு 6 பவரே உயிரிழந்தவராவார்.
வருவதாக வடமாகாண முதலமைச்சர் இவர் திருமணமாகி 16 வருடங்கள் கட
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக தனது
- தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கூட்டத் தொடர் யாழ் பொது நூலக கேட்போர் மனைவி விவாகரத்து கோரியுள்ள நிலையில்
கூடத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் யுத் குறித்த நபர் கடந்த 3 கிழமைகளுக்கு முன்
தத்துக்கு பின்னர் இராணுவத்தினால் புனர் னர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முய
வாழ்வு அளிப்பதற்காக முகாம்களில் தடுத்து ற்சி செய்துள்ளார். எனினும் அப்போது அயல
வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இரசாயன மருந்து ஏற்றப்பட்டதாகவும் அதன் இந்நிலையில் இவர் மீண்டும் கடந்த 30
காரணமாகவே முன்னாள் போராளிகள் சடு ஆம் திகதி நஞ்சு மருந்து உட்கொண்டு தற்
தியாக உயிரிழக்கின்றனர் என்ற குற்றச்சாட் கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில
டுக்கள் முன்னாள் போராளிகளினால் முன் இருந்தபோது யாழ்.போதனா வைத்திய
வைக்கப்பட்டன. சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட
இது குறித்து தமிழ் மக்கள் பேரவையின் நிலையில் இவர் நேற்று முன்தினம் பிற்பகல்
நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன என
ஊடகவியலாளரால் கேள்வி எழுப்பப்பட்டது. 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரி
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர ழந்துள்ளார்.
மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர் குறித்த மரண விசாரணையை யாழ்
பாக அவர் மேலும் தெரிவிக்கையில். போதனாவைத்தியசாலை மரணவிசாரணை
- இது பாரதூரமான விடயம். இதுபற்றி முற் அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டது
றிலும் தெரியாமல் தகவல்களை கூறுவது டன் பிரேத பரிசோதனையின் பின்னர் சட்
தவறானது. அரசு அதை நிராகரித்து வருகிறது. லம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு
அந்த வகையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட ள்ளது.
செ-9)
பின்னர் இறந்து போன முன்னாள் போராளி களின் தகவல்களை சேகரித்து வருகிறோம். அதாவது எவ்வளவு காலம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்? எப்போது எவ்வாறு
இறந்தார்கள்? என்பது பற்றி வடமாகாண
ம |
தாலிக்கொடி, தங்கச்சங்கிலி
அபகரிப்பு
வேலைநிறுத்தம் கு கல்விசார ஊ0 ஒன்று கூடுமா
(யாழ்ப்பாணம்) கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி மற் றும் தங்கச்சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் 6 ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் இராஜ வீதி சந்தியில் நடைபெற்றுள்ளது.
- குறித்த பெண் சட்டநாதர் சிவன் கோவில்
யாழ் பல்கலைக்கழகத்தில் பணி புரியும்
அனைத்து கல்விசார ஊழியர்களையும் திருவிழாவுக்காக காலை 6 மணிக்கு சென்று பிற்பகல் 2 மணியளவில் வீட்டுக்கு திரும்பி
இன்றைய தினம் காலை 9.30 மணியள
வில் யாழ்.பல்கலைக்கழக இராமநாதன் சென்றுள்ளார். அந்த நேரம் ராஜவீதி மூலை
சிலை முன்றலில் ஒன்றுகூடுமாறு யாழ் பல்க யில் வைத்து மோட்டார்சைகிளில் வந்த இனம்
லைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. தெரியாத இரு நபர்கள் குறித்த பெண்ணின்
பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங் 9 பவுண் பெறுமதியுள்ள தாலிக்கொடியையும்
களின் தொழிற்சங்கக் கூட்டுக்குழு சில கோரி 2 பவுண் பெறுமதியுள்ள தங்கச்சங்கிலியை
க்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக யும் அறுத்துச்சென்றுள்ளனர்.
மானியங்கள் ஆணைக்குழு தலைவருக்கு தங்க நகைகளை பறிகொடுத்த பிரஸ்தாப
கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கடிதம் பெண் இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ்
ஒன்றை வழங்கியிருந்தனர். நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில்
அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
ளப்படாததன் காரணமாக நாடு முழுவதிலும் மேற்கொண்டு வருகின்றனர். . (செ-9)
உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக் ANANDA HOMES AND
- தரம் 5 CONSTRUCTIONS திருநெல்வேலி
சில நாட்க6ே உங்கள் இல்லத்தை தரமாக அமைத்துத்தர
(21-08-2017 ஞாயிறு) lo1. சாதாரண வீடு - 19 இலட்சத்திலிருந்து
பெற்று தொடங்குவதற்கு 5 இலட்சம்
தயாராகு (3 அறை, கோல், சமையலறை உட்பட பர்ம் 02. மாடி வீடு - 35 இலட்சத்திலிருந்து
தொடங்குவதற்கு 10 இலட்சம் (4 அறை, கோல், சமையலறை உட்பட 03. நவீன இணைந்த குளியலறை -11/2 இலட்சத்திலிருந்து
விசேட |04.பழைய வீடு புனரமைப்புச் செய்தல். 05.கடை, கட்டடத் தொகுதி அமைத்தல்.
ஆக்கம் : S.கே 06. சுற்று மதில் அமைத்தல்.
இப்பொ 1. வங்கிக்கடன் ஒழுங்கு செய்து தரப்படும். குறிப்பு:
2. உயர்தர தொழில்நுட்ப முறைகள் மூலம்
அமைக்கப்படும்.
வாங் அழையுங்கள்: ஆனந்தன்
வெளியீடு! தொ.பே:078 615 5929, 021320 5939
யுனிலங்காஸ் ப
வெடு
5550)
தொ
பாலந்தம்
(98Es:)).

08.08.2016
வரதராஜப்பெருமாள்
கொடியேற்றம் நாளை க்கப்படுகின்றது
(யாழ்ப்பாணம்) பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கை
ஆலய திவ்வியமஹோற்சவம் நாளை 9ஆம்
திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11 மணிக்கு காதார அமைச்சின் அதிகாரிகள் பரிசோ
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். தனை செய்து வருகின்றார்கள்.
- தொடர்ந்து பதினெட்டுத் தினங்கள் நடை உடனே இது தொடர்பான கருத்துக்களை
பெறவுள்ள இம்மஹோற்சவத்தில் எதிர்வரும் கூறமுடியாது, அவ்வாறு நடைபெற்றல் இது
25ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 கெவும் பாரதூரமான விடயமாகிவிடும். இந்த பிடயத்தினை சர்வதேச மட்டத்தில் சரியாக எடு
மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் 26 து கூறவேண்டும். குறித்த பிரச்சினைக்குரிய
ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 10 மணி அடிப்ப டைகளை ஆராய வேண்டிய சூழ்நி
க்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது. லையும் தற்போது எழுந்துள்ளதனால் தீர்க்க
- 27ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 10 மணி மான கருத்துக்களை தற்போதுதர முடியாமல்
க்கு 1008 சங்காபிஷேகம் இடம்பெற்று திருக் டண்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.செ-9) |
கல்யாண உற்சவம் இடம்பெறும். செ-3)
நிலாவரை கிணற்றில் குதிக்க முற்பட்ட தாயும் இருபிள்ளைகளும் மீட்பு
(யாழ்ப்பாணம்) நிலாவரை கிணற்றில் குதிக்க முயற்சி செய்த இளம் தாய் ஒருவரையும் இரண்டு பிள ளைகளையும் இரகசிய பொலிஸார் மீட்டுள் ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்த எர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. - தனது இரண்டு பிள்ளைகளுடன் நிலா வரை கிணற்று பகுதிக்கு வந்த தாய் ஒருவர், பிள்ளைகளுடன் கிணற்றில் குதிப்பதற்கு
முயற்சித்துள்ளார்.
தனது கணவனால் தனக்கும் தனது பிள் இதன்போது அருகில் உள்ள உணவகம் ளைகளுக்கும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதா ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இர கவும் தினந்தோறும் தனது கணவன் மது கசிய பொலிஸார், குறித்த பெண்ணின் நடவ போதையிலேயே வீட்டுக்கு வருவதாகவும் உக்கையில் சந்தேகம் கொண்டு அவரை தடு குறித்த பெண் தெரிவித்துள்ளார். த்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.
பின்னர் மூவரையும் பொலிஸ் நிலையத் துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார் கணவ னால் துன்புறுத்தல்கள் ஏற்படுமானால் பொலிஸ் நிலையத்துக்கு வந்து முறைபாடு செய்யுமாறு கூறி அவர்களை விடுவித்துள்ளனர்.செ-11)
மித்த இறுதி முடிவு பழியர்களை
|வீடு வாடகைக்கு மறு அறிவிப்பு
வெள்ளவத்தையில் 42-ம் வீதியில் 3-ம் இலக்கத்தில் இணைந்த குளியலறையுடன் கூடிய இரண்டு அறை தொடர்மாடி வீடுநாள், மாத வாடகைக்குண்டு. |0778378597 ம்.
குழு, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள போதனை சாரா ஊழியர்கள் தொடர்சியான கவனயீர்ப்பு வேலைநிறுத்த போராட்டங்களை முன்னெ டுத்துள்ளனர். - நேற்று முன்தினம் உயர் கல்வி இராஜா ங்க அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த் தையின் போது இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் இன்றுடன் வேலைநிறுத் தம் முடிவுக்க கொண்டுவரப்படும் சூழ்நிலை காணப்படுவதால் யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்வி சாரா அனைத்து ஊழியர் களையும் இன்றைய தினம் பல்கலைக்கழக முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ள ப்பட்டுள்ளனர்.
(செ-9)
' வைத்தியம் உடல் பருமன் கூட்டுதல்/ குறைத்தல், தலைமுடி உதிர்தல், ஆஸ்துமா, சலரோகம், பாரிசவாதம், குழந்தையின்மை, ஆண்மைக் குறைபாடுகள், தாம்பத்திய திருப்தி யின்மை, மாதவிடாய் குறைபாடுகள், வெள்ளைபடுதல், தழும்புகள் மறைய, முள்ளந்தண்டு நசிவுகள் குணமாக.
(5272) தொடர்பு:- Shan's Health Care, 255, |K.K.S. Road, Kokuvil, Jaffna. |T.P: 07035 7307முன் பதிவு அவசியம்)
'புலமைப்பரீட்சைக்கு T இருக்கும் வேளையில் அதிக மதிப்பெண்களைப் உன்னத வெற்றிக்கு ம் மாணவர்களுக்காக
காணி விற்பனைக்கு
A9 வீதி நுணாவில் சந்திக்கு அருகே மட்டுவில் தெற்கு பருத்தித்துறை வீதியில், துர்க்கை அம்மன் ஆலய வீதி ஆரம்பத்தில் காணி விற்பனைக்குண்டு.
பிரித்துக் கொடுக்கப்படும். 077 8730 129 - தவறிவிட்டது
(5532)
றிச்சிகரம்
மாதிரி வினாத்தாள்கள் Tாடர்வரிசை 21 - 22)
ணசலிங்கம் - திருகோணமலை மது விற்பனையில் விலை
கிப் படியுங்கள்!
சுதுமலை தெற்கு மானிப்பாய் எனும் முகவரியை உடையவிமலேஸ்வரன் பிரதீஸ் ஆகிய எனது தேசிய அடையாள அட்டை 930763730V மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் முச்சக்கரவண்டியின் இன்சுரன்ஸ், ரக்ஸ் மற்றும் வங்கி ஆவணங்கள் அடங்கிய மணிப் பேர்ஸ் திருநெல்வேலிசந்தைப்பகுதியில் தவறிவிட்டது. கண்டெடுத்தவர்கள் தயவுடன்தந்துதவவும்.சன்மானம் வழங்கப்படும். 077039 4791 தொ.பே: 0773743138)
ப்ளிக்கேஷன் -0776258778

Page 4
08.08.2016 புதிய சட்டங்களை இயற்றி திருடர்களைப் பிடிப்போம் பிரதியமைச்சர் ரஞ்சன் எச்சரிக்கை
அம்பாந்தோட்ட
(கொழும்பு)
திருடர்கள்பெற்றுக்கொண்ட புதிய நீதிமன்றங்களை கடன் தொகையானது 9 இல நிறுவியோ, புதிதாக சட்டங் ட்சம் கோடி ரூபா எனவும் களை இயற்றியோ திருடர் அவர் களிடம் அதனை களை சட்டத்திற்கு முன் அறவிடப் போவதாகவும் கொண்டு வர நடவடிக்கை ஜனாதிபதி தெரிவித்தார்.
எடுக்கப்படும் என பிரதிய பணத்தை அறவிடவேண் மைச்சர் ரஞ்சன் ராமநாயக்க டுமாயின் திருடர்களை சிறை தெரிவித்துள்ளார். எல்பிட்டிய
யில் அடைத்து விசாரணை பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் நடத்த வேண்டும். இவை
(கொழும்பு - கட்சியின் ஊக்குவிப்பு வேலை அரசியல் பழிவாங்கல் அல்ல. த்திட்டத்தில் நேற்று கலந்து இவை தேர்தல் வாக்குறுதிகள் கொண்ட போதே அவர் என ரஞ்சன் ராமநாயக்க
நாமல் ராஜபக்ஷ இதனைத்தெரிவித்தார்.
தெரிவித்தார்.
(இ-10) உயர்தரப் பரீட்சை தொடர்பில்
ளுக்குள் கொழு
ரிகை தாக்கல் 6 இதுவரை 40 முறைப்பாடுகள்
சட்டமா அதிபர் த க.பொ.த. உயர்தரப் பரீட்
விசாரணை நடவடிக்கைகள் சையில் சட்ட மீறல்கள் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
- நாமல் ராஜபக்ஷவுக் பில் 40 முறைப்பாடுகள் கிடை
ஆணையாளர் தெரிவித்தார்.
சொந்தமான என்.ஆர். அசே க்கப் பெற்றுள்ளதாக பரீட்சை
கடந்த வருடத்திலும் சட்ட
சியேட்ஸ் சட்ட நிறுவனம் கள் ஆணையாளர் நாயகம் மீறல்கள் தொடர்பில் கிடைக்கப்
மேற்கொண்ட கொடுக்கள் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகு பெற்ற முறைப்பாடுகளை விசா
வாங்கல்கள் மற்றும் அந், மார தெரிவித்துள்ளார்.
ரணை செய்த பின்னர் 150
நிறுவனத்திற்கு சொந்தமான பரீட்சார்த்திகள் தொட மாணவர்களின் பரீட்சைப்
சொத்துக்கள் தொடர்பா ர்பிலேயே இந்த முறைப் பெறுபேறுகள் இரத்துச்செய்யப்
நடத்தப்பட்ட விசாரனை பாடுகள் கிடைக்கப் பெற்று பட்டதாகவும் ஆணையாளர்
| களின் அடிப்படையில் இந் ள்ளதாகவும், இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.(இ-10)
வழக்குத் தாக்கல் செய்யப்ப
புதிய பிரதமருக்கு துறைமுகம் மற்றும் மத்தி புதிய பிரதமருக்கு ரணில் வாழ்த்து
தனியாருடன் இணைந்த
நேபாளத்திற்கு புதிதாக தெரிவான பிரதமர் புஸ்பா
(கொழும்பு)
விக்கிரம தெரிவித்துள்ளார் கமல் தஹாலுக்கு இலங்.
அம்பாந்தோட்டை துறை
சீன அரசாங்கத்துடன் கைப் பிரதமர் ரணில் விக்
முகம் மற்றும் மத்தள விமான சம்பந்தப்பட்ட நிறுவனமே கிரமசிங்க தனது வாழ்த்து
நிலையம் ஆகியவற்றை இதற்கு முன்வந்துள்ள க்களை தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் கூட்டு டன் அதற்கான திட்டா அத்துடன் நேபாளத்தின்
நிறுவனங்களாக நடத்த சீன களை ஏற்கனவே வழங்க புதிய பிரதமர் தவறால் பிரத
நிறுவனம் இணங்கியுள்ள யுள்ளது. மர் ரணிலுடன் தொலைபேசி
ளது என அபிவிருத்தி வியூ - கணக்கீட்டு நிறுவனா அழைப்பின் மூலம் கலந்
கம் மற்றும் சர்வதேச வர்த் கள் ஊடாக மத்தள விமான துரையாடியுள்ளார்.
தக அமைச்சர் மலிக் சமர் நிலையம் மற்றும் அம்பா இந்த உரையாடலின் போது அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய பிரச்சினை களுக்கான தீர்வு காணல் தொடர்பில் கலந்துரையாடப் பட்டுள்ளது என நேபாள புதிய பிரதமரின் தனியார் செயலக தகவல் தெரிவிக்கின்றது.
அத்துடன் தஹால், பிர தமர் ரணில் விக்கிரமசிங்
திவிநெகும அபிவிருத்தி பெரும்பாலானவர்கள் தின கவிற்கு நன்றிகளையும்,
அதிகாரிகளே கூட்டு எதிர்க்கட்சி நெகும அதிகாரிகள் என அத்துடன் நேபாளம் மற்றும்
ஒழுங்கு செய்த பாதயாத்தி புலனாய்வு பிரிவினர், ஜன இலங்கைக்கு இடையிலான
ரையில் அதிகளவில் கலந்து திபதி மைத்திரிபால சிற இரு தரப்பு உறவுகளை மேம்
கொண்டதாக புலனாய்வுப் சேன மற்றும் பிரதமர் ரணி படுத்தல் தொடர்பில் வருகி
பிரிவினர் அரசாங்கத்திற்கு விக்கிரமசிங்க ஆகியோ ன்ற நாட்களில் கலந்துரை
தெரியப்படுத்தியுள்ளனர்.
க்கு வழங்கிய அறிக்கையில் யாடல்கள் மேற்கொள்ளப்
- அரசாங்கத்திற்கு எதிராக தெரிவித்துள்ளனர். படும் என காத்மண்டு தகவல்
பாதயாத்திரைக்கு தலைமை
பிரதேச மட்டத்தில் கடும் தெரிவித்துள்ளது. (இ-10)
யேற்று செயற்பட்டவர்களில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்
திவிநெகும அபிவி பாதயாத்திரையில் புலனாய்வுப்பிரிவு தெரிவிப்பு
ஜனாதிபதி, கோத்தபாய இடையே நெருக்கத்தை ஏற்படுத்த சீனா திட்டம்
இந்தோனேசியாவில் க ஐ.தே.க.அமைச்சர்கள் அதிருப்தி ந்த 2 ஆம் திகதி நடைபெற்
ந்த 2ஆம் திகதி நடைபெற் ஜனாதிபதி மைத்திரிபால இருப்பதாக பிரதமர், அமைச்.
உலக இஸ்லாமிய பொருள் சிறிசேனவுக்கும் முன்னாள் சர்களிடம் இதன்போது கூறி தார மாநாட்டில் கலந்து பாதுகாப்புச் செயலாளர் கோத் யுள்ளார்.
கொண்டு விட்டு நாடு திரு தபாய ராஜபக்ஷவுக்கும் இடை - ஜனாதிபதிக்கும் கோத் 'பிய பிரதமர். ஐக்கிய தேசிய யில் நெருக்கத்தை ஏற்படுத்த தபாய ராஜபக்ஷவுக்கும் இடை
கட்சியின் அமைச்சர்களுடன் சீனா திட்டமிட்டு வருவது குறி யில் இணக்கத்தை ஏற்படுத் கலந்துரையாடிய போ த்து வெளியான செய்திகளை தும் முயற்சியில் மிலிந்த இதனைத் தெரிவித்துள்ளார் அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மொரகொட ஈடுபட்டுள்ளதா மிலிந்த மொரகொட ஜன யின் சிரேஷ்ட அமைச்சர்கள் கவும் இதற்காக அவர் சீனா திபதியை தவறாக வழி ந குழுவொன்று பிரதமர் ரணி வின் சீ.ஐ.சீ.ஐ.ஆர் என்ற த்தி வருவதாகவும் மிலி லுடன் இது சம்பந்தமாக அமைப்பின் உதவியை பெற்று தவின் திட்டங்களுக்கும் கலந்துரையாடியுள்ளனர்.
வருவதாகவும் பிரதமர் இதன்
ஜனாதிபதி சிக்க மாட்டார் என இந்த செய்தியில்உண்மை போது தெரிவித்துள்ளார். பதை தன்னால் உறுதிப்ப

ல்ராஜபக்ஷவுக்கு பக குற்றப்பத்திரிகை
தேள் விமான நிலையத்தை வங்கியின் தெற்காசியப் பிரா து நடத்த அரசு இணைக்கம் )
டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் "வுக்கு எதிராக அடுத்த இரண்டு வாரங்க
ம்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்தி செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என ைேணக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
த உள்ளது.
யுள்ளன. 7. இதனைத்தவிர முன்னாள் இவற்றைத்தவிர கடந்த ம் அமைச்சர் பசில் ராஜபக் ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத b, ஷவுக்கு எதிராக பல குற்றச் செயல்கள் சம்பந்தமாக அர த சாட்டுக்களின் கீழ் இரண் சியல்வாதிகள், சிரேஷ்ட
சீன வங்கி ன டாவது குற்றப்பத்திரிகை தாக்
அரச அதிகாரிகளுக்கு எதி
(கொழும்பு) க கல் செய்யப்பட்டு வழக்கு ராக 13 குற்றப்பத்திரிகைகள்
உலகின் மிகப் பெரிய ன தொடரப்பட உள்ளதாக சட் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு
வங்கிகளில் ஐந்தாவது இடத் த டமா அதிபர் திணைக்கள தொடரப்படவிருப்பதாக தெரிய
தில்உள்ள சீன வங்கி (Bank தகவல்கள் மேலும் கூறி வருகிறது.-
(இ-10)
of China) இலங்கையில் கால் பதிக்கவுள்ளது. சீன வங்கியின் தெற்காசியப் பிரா ந்தியத்துக்கான தலைமை. யகம் கொழும்பில் அமைக்
கப்படவுள்ளது. தோட்டை துறைமுகம் ஆகிய முழுமையாக மேற்கொண்
சீனாவிலும் ஏனைய 41 வற்றின் பெறுமதி மதிப்பீடு டுள்ளது. நாங்கள் சீன நிறு
நாடுகளிலும் இந்த வங்கி ம செய்யப்பட்டு வருகிறது.
வனத் துடன் இணைந்து
கிளைகளைக் கொண்டிரு தும், இதனடிப்படையில் சீன
துறை முகத்தையும் விமான
க்கிறது. எனினும் தெற்கா 3 நிறுவனம் இணைத்துக் நிலை யத்தையும் நாட்டுக்கு
சியாவில், கொழும்பிலேயே கி கொள்ள வேண்டிய பங்கா அனு கூலமானதாக மாற்றிய
முதலாவது வங்கிக் கிளை ளியை தீர் மானிக்கும்.
மைக்க நடவடிக்கை எடுப்
அமைக்கப்படவுள்ளது. ன் கடந்த அரசாங்கம் இந்த போம் என அமைச்சர் மலிக்
இந்த வங்கியை அமை ன திட்டத்தை நாட்டுக்கு அனு சமரவிக்கிரம மேலும் தெரி
ந் கூலமற்ற வகையிலேயே வித்தார்.
இ-7-10)
ப்பது தொடர்பான தீர்மான எங்களை எடுப்பதற்கு. விரை யில் சீன அதிகாரிகள் குழு கொழும்பு வரவுள் ளதாக, கொழும்பில் உள்ள சீனத் துாதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது கொழும்பில் போதிலும் குறைந்த எண்
கைகளை எடுப்பதற்காக புல
அமைக்கப்படவுள்ள சீன ணிக்கையிலான கமத்தொ னாய்வுப் பிரிவினரின் அறி
வங்கியின் கிளை. துறை பி ழில் ஆய்வு அதிகாரிகளே க்கை எஸ்.பி. திஸாநாயக்க
முக நகரத் திட்டம் நிறை ன பாதயாத்திரையில் கலந்து வின்சமூக வலுவூட்டல் அமை
வடைந்த பின்னர், அங்கு ா கொண்டனர்.
ச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்
மாற்றப்படும். பி அரச அதிகாரிகளாக பணி
ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் மேற் ல் யாற்றி வரும் நிலையில், மேலும் 15 ஆயிரத்தி ந அரசாங்கத்திற்கு எதிரான ற்கும் குறைவானவர்களே
கொள்ளப்படும் சீனாவின் ல் எதிர்ப்பு பாதயாத்திரை ஒன் பாதயாத்திரையில் கலந்து
முதலீட்டிலான திட்டங்களு றுக்கு தலைமையேற்று செய கொண்டதாகவும் புலனாய்
க்கான நிதி இந்த வங்கியின் ற்பட்ட அதிகாரிகளுக்கு எதி வுப் பிரிவினர் தெரிவித்.
ஊடாகவே கையாளப்படவு ராக தேவையான நடவடிக் துள்ளனர்.
(இ-7-10)
ள்ளது.
(இ-1))
ருத்தி அதிகாரிகளே எமா பங்கேற்றிருந்தனர் தேவைக்காக
புகையிரதத்துடன் மோதுண்டு 2016இல் 250பேர் உயிரிழப்பு
த்த முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மிலிந்த மொரகொட தற் போது சீனாவுடன் தொடர்பு - வைத்துள்ளது போல், கடந்த ற காலங்களில் அமெரிக்கா
வருடத்தின் இதுவரை ரயில் கடவைப் பகுதிகளிலும் மற்றும் இந்தியாவுடன் தொட
யான காலப்பகுதியில் புகை அதிகமான விபத்துக்கள் ர்புகளை கொண்டிருந்தார்.
யிரதத்துடன் மோதுண்டு இடம்பெறுவதாகவும். அவர் ம் எனினும் மிலிந்த மொர
250 பேர் உயிரிழந்துள்ள- தெரிவித்தார். க் கொட மேற்கொண்ட எந்த
தாக ரயில்வே திணைக் எனினும் புகையிரத விப திட்டங்களும் பலன் அளிக்
களம் தெரிவித்துள்ளது. உயிரிழ த்துக்களை தடுப்பதற்கான 5 கவில்லை? எனவும் குறிப்
ந்தவர்களில் அதிகமானோர் பல்வேறு வழிமுறைகள் தொட 'பாக மிலிந்தவின் தற்போ
தற்கொலை செய்துகொண்ட ர்பில் பொதுமக்களுக்கு தைய செயற்பாடு குறித்து
வர்கள் என ரயில்வே பாது அறிவித்தல்கள் விடுக்கப்பட் இந்தியா கடும் அதிருப்தியில்
காப்பு அத்தியட்சகர் அநுர
டுள்ளதாகவும் ரயில்வே பாது இருப்பதாகவும் பிரதமர், 1 ஐக்கிய தேசியக் கட்சியின்
பிரேமரத்தன தெரிவித்தார்.
காப்பு அத்தியட்சகர் அநுர அமைச்சர்களிடம் சுட்டி
மேலும் சமிக்ஞை விளக்
பிரேமரத்தன மேலும் தெரி க்காட்டியுள்ளார். இ-7-10) |
குகள் பொருத்தப்பட்டுள்ள வித்தார்.
இ-7-10)
3G' 140% (63)

Page 5
பக்கம் 04
வலம்
பாகிஸ்தானுக்கு எதிர இங்கிலாந்து அபா
கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை
வகிக்கிறது.
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 297ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்கள் குவித்தது.
103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4-வது நாள் ஆட்ட
முடிவில் 125 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் பாகிஸ்தான் எதிரான 3-வது டெஸ்ட்
இழப்பிற்கு 414 ஓட்டங்கள் எடுத்திருந்தது. போட்டியில் இங்கிலாந்து அணி 141 ஓட்டங் பேர்ஸ்டோவ் 82 ஓட்டமும், மொயீன் அலி
பதக்கப் பட்டியலில்
பெரேரா ஏ ஆஸி முன்னிலை
அஞ்சலே
-ரியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிக ளின் பதக்க பட்டியலில் அவுஸ்திரேலியா 2 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தில் காண ப்படுகிறது.
இதில் பெண்களுக்கான 4x100 மீற்றர் ஃபிறீஸ்டைல் அஞ்சல் நீச்சலில் உலக சாத னையையும் ஒலிம்பிக் சாதனையையும் படைத்துத் தங்கம் வென்ற பெண்கள் அணி யினர் அந்நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர்.
மற்றைய தங்கத்தை ஆண்களின் 400 மீற்றர் ஃபிறீஸ்டைல் நீச்சலோட்டத்தில் ஹோர்ட்டன் மக் பெற்றுக் கொடுத்தார். அவ் வணிக்கு, வெண்கலப் பதக்கமொன்றும் கிடைத்தது.
ஹங்கேரி அணிக்கு 2 தங்கங்கள் : அமெரிக்க அணிக்கு ஒரு தங்கம், 4 வெள் ளிகள்: தென்கொரிய அணிக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி: ஜப்பான் அணிக்கு ஒரு தங்கம், 4 வெண்கலங்கள் ஆகியன கிடைத்தன. ஆர்ஜென்ரினா, பெல்ஜியம், ரஷ்யா, தாய்லா
காலி டெஸ்டில் அவுஸ்திரேலியாவை வீழ் ந்து, வியட்நாம் ஆகியன தலா ஒரு தங்க
மாக இருந்தவர் டில்ருவான் பெரேரா. அவர் ஒ த்தை வென்றிருந்தன. இலங்கைக்கோ அல்
என்று மத்யூஸ் புகழாரம் சூட்டியுள்ளார். லது அயல் நாடுகளான இந்தியா, பாகிஸ்
காலியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் அ தான் ஆகிய நாடுகளுக்கோ பதக்கங்கள் எவை ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த யும் இதுவரை கிடைக்கவில்லை.
(க) காரணமாக இருந்தவர் இலங்கை அணியின்
ரியோ ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவுக்கு முதல் தங்கம்
ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண் கள் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் அமெ ரிக்கா முதல் தங்கம் வென்றுள்ளது.
பிரேசில் நாட்டில் ரியோ ஒலிம்பிக் போட்டி நேற்று முன்தினம் கண்கவர் கலை நிகழ்ச் சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
இதில் பெண்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது. இச்சுற்றின் முடிவில் 8 வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற் றனர்.
இறுதி சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த Virgina Thrasher(19), சீனாவின் Lidu(34) ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி யது. இறுதியில் Virgina Thrasher 108 புள்ளி கள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென் றார்.
இவருக்கு கடும் போட்டி கொடுத்த Lidu 207 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும், அடுத்தபடியாக
இரண்டாம் இடம் பிடித்த Lidu 2004-ம் சீனாவை சேர்ந்த Yisiling(27) 185.4 புள்ளி ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், களுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல
ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் தங் பதக்கம் வென்றனர்.
கம் வென்றவர் என்பது குறிபிடத்தக்கது.(க)
சச தச 8 ச .சசசசசசசசசசசசச?
கல்-சல் அ.

புரி
08.08.2016 -
Tன டெஸ்ட் ர வெற்றி
60 ஓட்டமும் எடுத்து களத்தில் இருந்தனர். நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. - பேர்ஸ்டோவ் மேலும் ஒரு ஓட்டங்கள் எடு த்த நிலையில் சோஹைல் கான் பந்தில் ஆட் டம் இழந்தார். இங்கிலாந்து அணி 445 ஓட் டங்கள் எடுத்திருந்தபோது அந்த அணியின் கப்டன் அலைஸ்டர் குக் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். - மொயீன் அலி 86 ஓட்டங்களுடனும், வோக்ஸ் 3 ஓட்டத்துடனும் களத்தில் இருந்த னர். இதனால் பாகிஸ்தான் அணிக்கு 343 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்ப ட்டது. 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகி ஸ்தான் அணி 201 ஓட்டங்களுக்கு அனை த்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்விய டைந்தது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இங்கி லாந்தின் மொயின் அலி தெரிவானார். (க)
ஒரு சைலன்ட் ஹீரோ ா மத்யூஸ் புகழாரம்
டில்ருவான் பெரேராதான். இவர் 99 ஓட்டங்களைக் கொடுத்து 10 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன் 2ஆவது இன்னிங்சில் அரைசதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களையும் 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய பெரேரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பெரேராவை 'அமைதியான ஹீரோ (Silent Hero) என்று அணித் தலைவர் மத்யூஸ் புகழாரம் சூட்டியுள்ளார். - பெரேரா குறித்து மத்யூஸ் கூறுகையில் “இந்த தொடரில் நாம் பெரும் பாலும் ரங்கன ஹேரத் பற்றிதான் பேசினோம். ஆனால், டில்ருவான் பற்றி பேசவில்லை. அவர் அதிவேகமாக 50 விக்கெட்டுக்களை வீழ்த் திய இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இலங்கை அணியில் முரளிதரன் விளையாடியபோது, நாம் ரங் கன ஹேரத் பற்றி பேசவில்லை. அதேபோல்தான் தற்போது நாம்
டில்ருவான் பற்றி பேசவில்லை. அவர் ஒரு அமைதியான ஹீரோ. தே முக்கிய காரண
கடந்த போட்டியில் (பல்லேகல) டில்ருவான் சிறப்பாக பந்து வீச ந சலைன்ட் ஹீரோ
வில்லை. ஆனால், காலியில் எப்படி பந்து வீச வேண்டும் என்று தெரி
ந்து கொண்டு கடுமையாக பயிற்சி செய்தார். அணி பயிற்சியாளருடன் வுஸ்திரேலியா 229
இணைந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். வரும் கால ந்து, இதற்கு முக்கிய
ங்களில் இலங்கை அணிக்கு அவருடைய பங்களிப்பு அதிக அளவில் ஈழற்பந்து வீச்சாளர் இருக்கும் என்றார்.
(க)
ஆசியாவுக்கான வியட்நாமுக்கான
றியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 5ஆம் திகதி வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் பிரேசிலில் கோலா கலமாக ஆரம்பமாகியது.
இதில், பிரேசில் நேரப்படி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஆண்களுக்கான 10 மீற் நர் காற்றுத் துப்பாக்கி சுடும் போட்டியில், வியட் தாமுக்குத் தங்கம் கிடைத்தது.
ஒலிம்பிக் வரலாற்றில் வியட்நாமுக்குக் ைெடத்த முதலாவது தங்கப் பதக்கம் இது வன்பதோடு, இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஆசிய நாடொன்று பெற்றுக் |காண்ட முதலாவது தங்கமாகவும் அது | அமைந்தது.
மெய்டா இரண்டாமிடத்தையும் சீனாவின் இவற்றுக்கெல்லாம் மேலாக, வியட்நா பங் வெய் மூன்றாமிடத்தையும் பெற்றனர், பின் போட்டி நாடான சீனாவைத் தோற்கடி
- வரலாறு படைத்த ஹூவாங் ஹுவானு து இந்தத் தங்கம் பெறப்பட்டமை என்பது, க்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரி அந்நாட்டுக்கு மேலும் மகிழ்ச்சியை வழங்கி சாக வழங்கப்படவுள்ளதாக வியட்நாமின் பது.
அரச ஊடகம் தெரிவித்தது. வருடாந்த சராசரி 41 வயதான ஹுவாங் ஜுவான் வின்ங்
வரு மானமாக 2 ஆயிரத்து 100 அமெரிக்க ன்ற இராணுவ கேணலே, இந்தத் தங்கத்
டொலர்களைக் கொண்ட வியட்நாமில் ஒரு தைப் பெற்றுக் கொடுத்தவராவார். போட்டி இலட்சம் அமெரிக்க டொலர்கள் என்பது
ளை நடத்தும் பிரேசிலின் பெலிப்பே அல் மிகப்பெரிய பணமாகும்.
(க)

Page 6
08.08.2016
இன அழி பாதுகாக்க
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்
வைத்தியர் லக்ஷ்மன் வலியுறுத்தல்
தமிழ் மக்களுக்குரிய நியா
டும். இந்த நோக் கோடுதான் ஞான சொற்பதங்களை தப் யமான தீர்வானது கட்டமைக் தமிழ் மக்கள் பேரவையா க்கு ஏற்றவாறு திணித்து சி. கப்பட்ட இன அழிப்பு நடவடிக் னது தமிழ் மக்களின் அடை இடங்களில் அரசியல் வி6
கையில் இருந்து எம்மைப்
யாள அழிப்பு முயற்சிகளுக்
ஞாபனத்தில் இல்லாத பதி பாதுகாக்கும் நோக்குடன் கெதிரான தனது முன்னெ ங்களை உருவாக்கி வர அமைய வேண்டும் என்ப டுப்புகளை மேற்கொண்டு ணங்கள் பூசி தொடர்ச்சியான தில் நாம் உறுதியாக இருக்க வருகிறது.
அழிவுகளால் நொந்து போய் வேண்டும் என தமிழ் மக்கள்
அந்த அடிப்படையில் எமக்
ள்ள எமது மக்களுக்கு தோல் பேரவையின் இணைத் கானசுயநிர்ணய உரிமையை மனப்பான்மையை ஊட்பு தலைவர்களில் ஒருவரான முன்னிறுத்திஒருதீர்வுவரைபு நாம் கையாலாகாத நிலை வைத்தியர் பூ.லக்ஷ்மன் மக்கள் பரந்தாய்வு மூலம் யில் இருப்பதாக கருத்துரு தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ளது.
வாக்கங்களை செய்வதன் தமிழ் மக்கள் பேரவை
- மக்கள் பரந்தாய்வுடன் மூலம் தீர்வு என்கின்ற பேரில் யின் 5 ஆவது கூட்டத்தொடர் கூடிய ஒரு தீர்வு வரைபு முன் அரைகுறையான யோசனை நேற்றைய தினம் யாழ்.பொது வைக்கப்பட்டிருப்பது தமிழர் ஒன்றை அமுல்படுத்தி எப் நூலக கேட்போர் கூடத்தில் வரலாற்றில் முக்கியமான இனத்தை மழுங்கடிக்கும் நடைபெற்றது. அதில் கலந்து
அம்சமாகும் அதனிலும்மேலாக
சூழ்ச்சிகள் அரங்கேறி வரு கொண்டு உரையாற்றும்போதே
இன்றைய காலகட்டத்தில்
கின்றன. அவர் மேற்கண்டவாறு தெரி
இந்த வரைபு முன்வைக்கப்
- இந்த இடத்தில் தான் தமிழ் வித்தார்.
பட்டமை மிகவும் முக்கியமாக
மக்கள் பேரவையின் தீர்வுத் அவர் மேலும் உரையா
இருக்கிறது.
திட்ட முன்வரைபு முக்கியத் ற்றுகையில்.
ஏற்கனவே முன் முடிவுக துவம் பெறுகிறது. எமக்கான தமிழ் மக்கள் மீது இழைக் ளுடன் தீர்மானிக்கப்பட்ட தீர்வு எப்படியானதாக இருக்க கப்பட்டதும் இழைக்கப்பட்டு வெற்று அரசியல் தீர்வு வேண் டும் என்கிற கலந்து வருவதும் ஒரு கட்டமைக்கப் யோசனை ஒன்றை முன்வை ரையாடலை எமது மக்கள் பட்ட இன அழிப்பே என்பதை த்து அதை தமிழர் தரப்பினை மத்தியில் தொடக்கிவிடப்பட் தமிழ் மக்கள் பேரவை மிக ஏற்க வைக்கும் முயற்சிகள் டுள்ளது. தீர்க்கமாக வெளிப்படுத்தியுள் அரசாங்க மட்டத்தில் முடுக்கி எமது மக்கள் தோற்றவர் ளது. தமிழ்த் தேசத்தின் அடை
விடப்பட்டுள்ளன.
கள் அல்ல என்பதிலும் எமக் யாளங்கள் அனைத்தையும் இலங்கை தீவின் இனப் கான நியாயமான தீர்வு அழித்து இலங்கைத்தீவில் பிரச்சினை அடிப்படை கூறுக எம்மைக் கட்டமைக்கப்பட்ட தமிழர்கள் வெறுமனே இரு ளையோ அதற்கான தீர்வுக இன அழிப்பு நடவடிக்கையில் சிறுபான்மை மக்கள் கூட்டம் ளையோ கருத்தில் கொள் இருந்து எம்மை பாதுகாக்கும் என வரையறுத்து எமது
ளாது வெறும் வார்த்தை ஜால்
நோக்குடன் அமைய வேண் தனித்துவத்தை இல்லாது ங்களில் உருவாகின்ற புதிய டும் என்பதில் உறுதியாக ஆக்குவதே இதன் அடிப்படை
அரசியல் அமைப்பு யோச இருக்க வேண்டும். யாகும் எம்முன்னால் இருக்கி னைகளுக்கு தமிழர் அங்கீ தமிழ் மக்கள் பேரவை ன்ற நாம் எதிர்நோக்குகின்ற காரத்தை கபடத்தனமாக பெற் யின் தீர்வுத்திட்டமானது பிரச்சினை இது எனில் அத றுக்கொள்ளும் முயற்சிகள் மென்மேலும் மக்கள் மயப் ற்கான தீர்வும் அந்த பிரச் ஏற்கனவே நடைபெறத்தொட படுத்தப்பட்டு அதனுடாக சினையில் இருந்து எம்மை ங்கியிருக்கின்றது.
ஆக்கபூர்வமான கலந்துரை பாதுகாப்பதாக இருக்க வேண்
சிக்கலான அரசியல் விஞ் யாடல்கள் மேற்கொள்ளப்பட
மனதிற்கினிய சம்பவங்கள் இடம்பெறலாம், தொழில் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும், வழிபாடு ஆனந் தம் தரும், நண்பர்களின் சந் திப்பால் பரவசமடைவீர்கள்.
உற்சாகத்தோடு பணிபுரிவர் கள், உடல்நலம் சீராகும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடை க்கும், தொழிலில் இடையூ றாக இருந்தவர்கள் விலகுவர், புதிய பொருட் சேர்க்கையுண்டு.
II
நண்பர்கள் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது, வர வைவிட செலவுகள் அதிக ரிக்கும், புதிய பொறுப்புக்களை யோசித்து ஏற்பது நல்லது, உடல்நலனில் கவனம் தேவை.
கேது
சூரி
கிரகநிலை சந்திராஷ்டமம்
பூரட்டாதி இரவு 11.29 மணிக்கு
துலா-சந்
ராகு புத்
சுக்
மகரம்
தேக நலனில் இருந்த பாதிப் புக்கள் அகலும், வருமானம் திருப்திகரமானதாக அமையும், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வாய்ப்புண்டு, திடீர்ப் பயண ங்களால் நன்மையுண்டு.
செவ் சனி
குரு
சந்
விருச்சிகம்
வெளியூர்த் தொடர்புகள் அனு கூலம் தரும், நினைத்த காரிய த்தை எளிதில் செய்து முடிப் பீர்கள், கௌரவமான சம்பவங் கள் இடம்பெறலாம், போசன சுகமுண்டு.
தொழில் வளர்ச்சி கருதி எடு த்த முயற்சி கைகூடும், தொலை பேசி வழித் தகவல்கள் மகிழ் ச்சி தரும், உறவினர் பகை அகலும், வீட்டுக்குத் தேவை யான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.

வலம்புரி
பக்கம் 05
பபிலிருந்து கவேண்டும்
இவற்றுடன் ஒத்து இணங் கிப் போகும் அனைவரையும் ஒன்றி ணைந்து பயணிக்க முன் வருமாறு வேண்டுகின் றோம்.
இறுதியாக நாம் மேலே குறிப்பிட்டவாறு குறிப்பாக இந்தக் காலத்தில் எம்மீது பல வகையான திணிப்புகளும் அச்சுறுத்தல்களும் பிரயோ கிக்கப்பட்டு வருகிறது. இவ ற்றை நாம் தூர நோக்குடன்
தேச நலன் சார்ந்து அணுகத் வேண்டும்.
னித்து அதன் கபடத்தனத்தை
தவறுவோமாயின் எமது இன » மக்கள் இவை குறித்து ஆதார பூர்வமாக ஆவண த்தின் அழிவைத் தடுக்காது 5 தெளிவடைகையில் மக்களை ப்படுத்தி அரசாங்கத்துக்கு நின்று விட்டோம் என்ற வர
ஏமாற்றும் முயற்சிகள் ஒரு
உண்மையான நீதிப் பொறி
லாற்று பழியை சுமக்க போதும் வெற்றியளிக்காது.
முறைக்கான விருப்பு என்பது வேண்டி வரும். இதற்கு இவை தொடர் பான
அறவே இல்லை என்பதை
எதிர்வரும் சில மாதங்கள் கலந்துரையாடல்களை குறிப் மீண்டும் ஒரு முறை வெளிப் தீர்க்கமானவை. இனத்தின் 5 பாக இந்த காலப் பகுதியில் படுத்த வேண்டும். இந்த நன்மையை முன்னிறுத்தி ஊக்கப்படுத்துமாறு மக்கள் நோக்கங்களின் அடிப்படை இனத்தின் பெயரால் செய்யப் செயற்பாட்டாளர்களை நாம் யில் பொறுப்புக் கூறலுக்கான பட்ட அர்ப்பணிப்புக்களை உரிமையுடன் வேண்டுகி
குழுவையும் தமிழ் மக்கள்
முன்னிறுத்தி இனத்தின் றோம்.
பேரவை நியமிக்கின்றது.
மீதான அழிவுகளை முன்னி இங்கு நான் குறிப்பிட
இந்தஉபகுழுதனது பணியை றுத்தி நாம் அனைவரும் விரும்பும் அடுத்த விடயம் விரைவில் ஆரம்பிக்கும்.
செயற்பட ஆரம்பிக்க வேண் பொறுப்புக்கூறல் சம்பந்தமா - இதற்கான ஒத்துழைப் டும். எம்மிடையிலான அனை | னது. எம்மீது கட்டவிழ்க்கப் பையும் ஆலோசனைகளை த்து முரண்பாடுகளையும் பட்டிருக்கின்ற கட்டமைக்கப் யும் செயற்பாட்டாளர்கள். களைந்து குழு நிலை வாத பட்ட இன அழிப்பை பக்க
துறைசார் நிபுணர்கள், ஊடக ங்களிலும் சாயம் பூசும் விம சார்பற்ற ஒரு சர்வதேச குற்ற
வியலாளர்கள், பொதுமக்கள் ர்சனங்களில் இருந்தும் வெளி வியல் விசாரணைப் பொறி
ஆகியோரிடம் இருந்து எதிர் வந்து கொள்கையின் அடிப்ப முறையின் ஊடாக விசாரிப் பார்க்கின்றோம்.
டையில் அனைவரும் ஒன்றி பதே எமது மக்களுக்கு உண்
பொறுப்புக் கூறலும் அர ணைந்து செயற்பட முன் மையான நீதியை பெற்றுத் சியல்தீர்வும் எம்மைப் பொறு வருமாறு தமிழ் மக்கள் தரும் என்பதில் தமிழ் மக்கள் த்த வரையில் பிரிக்க முடி பேரவை வேண்டுகின்றது.
பேரவை உறுதியாக உள்ளது. யாதவையும் விட்டுக் கொடு கொள்கை உறுதியும்விழி
இது தவிர்ந்த எந்தவொரு க்க முடியாதவையும் ஆகும் ப்பும் இணைந்த செயற்பாடு வகை விசாரணை பொறி
எமது இனத்தின் எதிர்காலம்
தான் இன்றைய முக்கிய முறையும் எமக்கு உண்
இவ்விரண்டு கூறுகளையும் தேவை. இதை அனைவரும் மையான நீதியைப் பெற்றுத்
நாம் எவ்வாறு கையாளப்
கருத்தில் கொண்டு தமிழ் தர மாட்டாது என்பது திண்ணம். போகிறோம் என்பதில்தான் மக்கள் பேரவையுடன் இணை.
இவ்வாறான வேறு விசார
உண்மையில் தங்கியுள்ளது. ந்து செயற்பட முன்வருமாறு ணைப் பொறிமுறை நடைமு இவ்விரு கூறுகளிலும் எமது வேண்டிக் கொள்கிறேன் றைக்கு வரினும் அவற்றின் நிலைப்பாடுகள் மிகத் தெளி. என அவர் மேலும் தெரி நடைமுறைகளை அவதா வானதும் உறுதியானதும் வித்தார்.
(இ-9)
இடபம்
மிதுனம்
எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள், குடும் பத்தினரின் பேரன்பு கிடைக் கும் வாய்ப்புண்டு, தனவரவு திருப்திதரும், இனம் புரியாத சஞ்சலங்கள் தோன்றி மறையும்.
பிரியமானவர்களின் சந்திப்பு இடம்பெறலாம், பெற்றோர் நல னில் அதிக அக்கறை காட்டு வீர்கள், பயணங்களால் பலனு
ண்டு, செய்தொழிலில் அதிக பிரயாசை காட்டும் சூழ்நிலை உருவாகும்.
இராசி பலன்
பெரியோர்களின் ஆசி கிடை க்கும், சகோதர ஒற்றுமை மேலோங்கும் நாள், அடுத் தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள், புதிய முயற்சி கள் கைகூடும்.
தொழில் வளர்ச்சி மேலோங் கும் நாள், சுப செய்தி ஒன்று சுற்றத்தார் மூலம் வந்து சேர லாம், புதிய பொருட் களை வாங்க முற்படுவீர்கள், சிறப் பான நாள்.
ADDID
08.08.2016 ஆடி 24, திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு பஞ்சமி காலை 6.17 மணிவரை அத்தம் முற்பகல் 10.05 மணிவரை
சுபநேரம் 12.04-1.34 மணிவரை இராகுகாலம் 7.34-9.04 மணிவரை நல்லூர்க்கந்தன் கொடியேற்றம் சஷ்டி விரதம்
வளவன் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது, தொழிலில் புதிய மாற்றங்களை செய்ய முற்படுவீர்கள், காரிய அலைச் சல்கள் ஏற்படலாம்.
துலாம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும், குடும்பத்தில் சுகங்களும் பொறுப்புக்களும் கூடும், உடல்நலம் சீராகும், திடீர் பயணங்கள் கைகூடும்
வாய்ப்புண்டு.

Page 7
பக்கம் 06
வலம்
44,33, 3:49 4, 4*4:43:47% 2y*
தமிழ் மக்கள் பேரவையின் 5 ஆவது கூட்டத்தொடர் நே நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
அரசியல் கைதிகளுக்கு அளித்த வாக்குறுதியை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் புதிய மாக்சிச லெனினிசக் கட்சி அறிக்கை
8) 9
தி.
தி
(யாழ்ப்பாணம்)
சிறையில் கொல்லப்பட்ட அர றது.அத்துடன் தமிழ் மக்கள் நல்லாட்சியின் பெயரி சியல்கைதியான டெல்ருக்ஷ
சார்பான போராட்டங்களின், லான இன்றைய அரசாங்கம் னின் நான்காவது நினைவு காரணமாகச் சிறைகளில் பதவிக்கு வந்து ஒன்றரை வரு தினமான இன்று மீண்டும் இருந்து வரும் அரசியல் டம் கழிந்த நிலையில், ஏற்
உணவுத் தவிர்ப்பு போராட்
கைதிகளின் விடுதலைக்கு கனவே வாக்குறுதியளித்தபடி டத்தை மேற்கொள்கிறார்கள். மக்கள் தமது பங்களிப்பை சிறைகளில் நீண்ட காலமா அவர்களது போராட்டம் நியா வழங்கும் வகையில் இவ்வார் கத் தடுத்து வைக்கப்பட்டுள்ள யமானது என்பதை புதிய ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அரசியல் கைதிகள் விடுவிக் ஜனநாயக மாக்சிச லெனி வேண்டும் என்பதையும் கப்படவில்லை. அவர்கள் னிசக் கட்சி தொடர்ந்து ஆதரி எமது கட்சி வேண்டிக் கொள் சிறைகளில் உணவுத் தவிர் த்து வந்துள்ளது.
கிறது. ப்புப் போராட்டங் களை முன்-- அந்த வகையில் அரசி
இவ்வாறு புதிய ஜன னெடுக்கும் போது அரசா யல் கைதிகளை விடுவிப்ப நாயக மாக்சிச லெனினிசக் ங்கமும் அமைச்சர் களும் தற்கான தேசிய அமைப்பு கட்சியின் பொதுச் செயலா பாராளுமன்ற உறுப் பினர்க
கொழும்பு வெலிக்கடைச்
ளர் சி.கா.செந்திவேல் வேண் ளும் வாக்குறுதிகள் வழங்கி சிறைச்சாலை முன்பாகவும்,
டுகோள் விடுத்துள்ளார். (இ அப் போராட்டத்தைக் கைவி யாழ்ப்பாணம் மத்திய பேரு டசெய்வார்கள்.ஆனால், பின்பு ந்து நிலையம் முன்பாகவும் தாங்கள் கொடுத்த வாக்கு இன்று முன்னெடுக்கும் நிப றுதிகள் பற்றி மறந்து விடு ந்தனையின்றி அரசியல் வார்கள். இந் நிலையில் கைதிகளை விடுவிக்கக் சிறைகளில் இருந்து வரும் கோரும் மக்கள் ஆர்ப்பாட்ட தமிழ் அரசியல் கைதிகள் த்தில் கட்சி பங்காற்றுகின்
பி 9' அ இ 6 D & 3 >ே
நல்லிணக்கம் மக்கள் மனங்களில் உருவா கடத்தல்கள், கொலைகள் அனை உரியவர்கள் பொறுப்புக் கூற ே
உ க
(யாழ்ப்பாணம்)
ளர்கள் தொடர்பில் உரிய போனவர்களைக் கண்டறிவ எ நல்லிணக்கத்தைஆணைக்
விசாரணை முன்னெடுக்கப்
தற்கான அலுவலகம் அமைப் குழுக்கள் அமைப்பதன் மூல பட வேண்டும் என தமிழ் பது பற்றி கலந்துரையாடி மும், கூட்டங்கள் கூட்டுவத
ஊடகவியலாளர்கள் அரசா வருகின்றோமே தவிர அலு னாலும் ஏற்படுத்தி விட முடி ங்கத்தின் நல்லிணக்க கரு வலகம் திறக்கப்படவில்லை. யு யாது. அது மக்களின் மன த்தறியும் செயலணியிடம்
பேசிக் கொண்டிருப்பத ங்களில் இருந்து உருவாக வலியுறுத்தியுள்ளனர்.
னால் அனைத்து விடயங் வ வேண்டும், இதற்கு நல்ல யாழ். மாவட்ட செலயகத் களும் கடந்துசெல்கின்றன. எ சூழல் அமைத்துக் கொடுக்க தில் நேற்று முன்தினம் சனி காணாமற்போனவர்கள் குறி : வேண்டும். இந்த சூழலை க்கிழமை நடைபெற்ற நல் த்து ஆணைக்குழுக்களி டம் வ
வடக்கு கிழக்கில் ஏற்படுத்த லிணக்க கருத்தறியும் செய
மக்கள் சாட்சியங்களை பதிவு வேண்டுமாயின், கடந்த கால லணி முன்னிலையில் 4
செய்துள்ள நிலையில், அந்த ே ங்களில் நடைபெற்ற கடத் அம்சக் கோரிக்கைகளை முன் சாட்சியங்களை வைத்து 4 த் தல்கள், கொலைகள் அனைத் வைத்து தமது கருத்துக்க
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திற்கும் உரியவர்கள் பொறு
ளையும், மக்களின் எதிர் வர்களில் 40 பேருக்கான ப்புக்கூற வேண்டும்,
பார்ப்புக்களையும் வெளிக் விசாரணைகளை முன் இராணுவ கட்டமைப்பில் கொணர்ந்தனர்.
னெடுக்கவில்லை. மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்
யுத்தம் முடிந்து 7 வருட ஆட்சி மாறும் வரை பெய டும். மக்களின் காணிகள் ங்கள் ஆன போதிலும், காணா ருக்காக ஆணைக்குழுக்களை விடுவிக்கப்பட வேண்டும். மற்போனவர்கள், இராணு அமைக்கின்றார்களே தவிர, யுத்தக் குற்றங்கள் சர்வதேச வத்தில் சரணடைந்தவர்
விசாரணைகள் நடத்தவில்லை. க நீதிமன்றத்தின் ஊடாக விசா கள், படுகொலை செய்யப்பட்ட அவ்வாறுதான்பல ஆணைக் ரிக்கப்பட்டு குற்றவாளிகள் வர்கள் குறித்து ஆணைக்
குழுக்கள் வந்தாலும் மக்க தண்டிக்கப்பட வேண்டும். குழுக்கள் அமைக்கப்பட்டு
ளுக்கு நம்பிக்கையில்லை.
எ இசைப்பிரியா உட்பட கொல் விசாரணைகள் நடைபெற்று
ஆணைக் குழுக்களில் பதிவு க லப்பட்ட அனைத்து ஊடகப் வருகின்றன. ஆனால், இது களை மேற் கொள்வதற்கான ே பணியாளர்கள், செய்தியா வரையில் இந்த காணாமற் நடவடிக் கைகள் மேற்கொள் ய
கி lே 2 ே

புரி
08.08.2016
4. Kanaksஅ.
Gajendrakumar Ponnambalam
ற்றைய தினம் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் னேஸ்வரன் உள்ளிட்ட இணைத் தலைவர்கள், முன்னாள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட மக்கள்
(படங்கள்: பொ.சோபிகா)
இராணுவ மையங்களாக தமிழரின் வாழ்விடங்கள் மாவை எம்.பி. கவலை
அடக்கி ஆளுகின்ற மனப் முறைக்கு ஒழுங்கு முறைக்கு ான்மை கொண்ட இராணு உள்ளானவர்கள் மத்தியி பத்தினரின் ஆட்சியினால் லேயே மூன்று மயானங்கள்
மது உறைவிடங்கள் இன் காணப்படுகின்றன. அம் இராணுவமையங்களாக சமய, வேறுபாடான மயா மாற்றப்பட்டுள்ளன என இல னங்கள் இருக்கலாம். ஆனால் பகை தமிழரசுக் கட்சியின் நாங்கள் எங்களுக்குளேயே
லைவர் மாவை சேனாதி
எம்மைப்பிரித்துக் கொண்டு னர் சிந்துவெளி நாகரிகம் எசா எம்.பி. தெரிவித்தார். இறந்த பின்பும் ஆத்மாக்க முதல்தமிழர்களின் உடல்களை
கரணவாய் கிராய் இந்து ளிலேயே பிரித்துப் பார்க்கி புதைக்கிற நிலைகாணப்பட்டது. சயானத்தில் அமரர் இரத்தி ன்ற நிலை உள்ளது.
அண்மைக்காலமாக ரிக் எம் கமலாதேவி ஞாபகார்த்த நான் இந்தியாவிலே இரு கின்ற நிலைக்கு நாங்கள் வந் புழைவாயில் திறப்பு விழா ந்த போது அங்கு சமூகப் துள்ளோம். நாங்கள்விடுதலை நற்று முன்தினம் சனிக்கி பிரச்சினை, இனப்பிரச்சினை, பெறவேண்டும் என்ற எண் -மை 06.08.2016 மாலை
பொருளாதாரப் பிரச்சினை
ணத்துடன் இலட்சம் இலட்ச இடம் பெற்ற போது பிரதம என்றெல்லாம் பேசுவதும் படிப் மாக உயிரைவிட்ட ஒரு இன விருந்தினராகக் கலந்துகொண்ட பதுமாக இருந்தது.
த்தின் சமுதாயம்.தெரிந்தோ அவர் மேலும் உரையாற்று
- எங்களுடைய புதைக்கப்
தெரியாமலோதிட்டமிட்டும் திட்ட கையில், போராட்டங்களில் பட்ட வரலாறுகளை ஆராய் மிடாமலும் உயிர்களைப்பறிகொ ங்குகொண்ட சமூகத்தினர் கிற ஆர்வம் இருந்தது. ஐயா டுத்தது இந்தச் சமுதாயம் என ரேஅழுத்தங்களிற்கு, அடக்கு யிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்மேலும் தெரிவித்தர்.(இ-60)
க வேண்டும் நல்லூர் ஆலயச் சூழலில் ஆன்மீக நிகழ்வுகள் த்திற்கும் வண்டும்)
கவனயீர்ப்புக்கு ஆதரவு
நல்லைக் கந்தன் மஹோற்சவ காலங்களில் யாழ்.கதிர் கலையகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்த சுவாமி கோவில் முன் பாக அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகள் நினைவாலயத்தில் பண்டிதர் பொன். சுகந்தன் தலைமையில் தினமும் மாலை 6 மணியளவில் ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இன்று திங்கட்கிழமை ஸ்ரீபாத தேசியக் கல்வியியற் கல்லூரி விரி வுரையாளர் சைவப் புலவர் சித்தாந்த பண்டிதர்
சி.கா.கமலநாதனின் முருகன் திருவருள் பற்றிய சிறப்பு ரப்படுகின்றனவே தவிர,
சொற்பொழிவு இடம்பெறும்.
(இ-7) நீதிக்கான செயல்வடிவமாக
தரியவில்லை. - மக்களுக்கு நம்பிக்கை பூட்டப்பட வேண்டுமாயின்
அரசியல் கைதிகளின் யீர்ப்புப் போராட்டத்திற்கு இனங்காணப்பட்ட குற்ற
| விடுதலையை வலியுறுத்தி எமது அமைப்பு முழுமை பாளிகள் மீதான விசார
இடம்பெறும் கவனயீர்ப்பு யான ஆதரவை வழங்கும். ணைகள் முன்னெடுக்கப்பட
ஆர்ப்பாட்டங்களிற்கு சமூக அத்துடன், அனைத்து வண்டும். காணாமற்போன
நீதிக்கான் வெகுஜன அமை
அரசியல் கைதிகளையும் பர்களின் உறவுகள் தமது
ப்பு முழுமையான ஆதரவை நிபந்தனையற்ற வகையில் வழங்கும் என அறிவிக்கப்
உடனடியாக விடுவிக்கு பிள்ளைகளை கொண்டு
பட்டுள்ளது.
மாறு வலியுறுத்தியும், பயங் பானவர்கள், இந்த பிரதேச
அரசியல் கைதிகளை
கரவாதத் தடைச்சட்டத்தை தில் அதாவது குறித்த இரா
நிபந்தனைகள் எதுவுமின்றி விலக்கிக்கொள்ளக் கோரி னுவ முகாமில் இருக்கின்
உடனடியாக விடுவிக்க வலி யும் தொடர்ச்சியாக வலியுறு மார்கள், இராணுவ முகாம் எது
யுறுத்தி அரசியல் கைதி த்தி வருகின்ற நாம் இன்று ன பல ஆணைக் குழுக்
களை விடுவிப் பதற்கான
இடம்பெறும் இக் கவனயீ ளிடம் கூறியுள்ளதுடன்,
தேசிய அமைப்பினால், தடுப்
ர்ப்பு போராட்டங்களில் அனை ண்கண்ட சாட்சியங்களாக
புக்காவலில் படுகொலை செய்
த்து மக்களையும் கலந்து பாழ்கின்றார்கள். சாட்சிகளின்
| யப்பட்ட அரசியல் கைதிக
கொண்டு சமூக அநீதிக்கு அடிப்படையில் விசாரணை
ளான டெல்ருக்ஷன், நிமல எதிராக குரல்கொடுக்க அணி ளை மேற்கொண்டு, உண்
ரூபன் ஆகியோரின் நான்கா
திரளுமாறு அழைத்து நிற் மையில் காணாமற்போன
வது நினைவுதினமான இன்று கின்றோம் என அவ்வமைப்
மு.ப. 10 மணியளவில் கொழு
பின் தலைவர் க. ஆனந்த பர்களுக்கு என்ன நடந்து
ம்பு வெலிக்கடைச் சிறைச்
குமாரசுவாமி, இணைச் செய என்ற உண்மைகளை
சாலைக்கு முன்பாகவும்,
லாளர்கள் ச. தனுஜன், அ. ண்டறிய முடியும் என
யாழ்ப்பாணம் பேருந்து சீவரத்தினம் ஆகியோர் இணை மேலும்
சுட்டிக்காட்டி
நிலையத்திற்கு முன்பாகவும்
ந்து அறிக்கை வெளியிட்டு புள்ளார்.
மேற்கொள்ளப்படவுள்ள கவன ள்ளனர்.

Page 8
1 08.08.2016
குருப்பெயர்
விருச்சிகம்
சனியின் சஞ்சாரத்தைப் பொறுத்து சகாய களை காணலாம். மேற்கண்ட கிரகங்க ஜாதகத்தில் வலிமை பெற்றிருந்தால் நீங்க மதிக்கப்படுபவர்களாகவும் துதிக்கப்படுப6 களாகவும் விளங்குவீர்கள்.
இலாப ஸ்தானத்தில் குருபகவான ஆடி 18 ஆம் திகதி (2.8.2016) அன் உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமா நாளாக அமையப் போகின்றது. அன்றுதா குருப்பெயர்ச்சி. குரு இலாப ஸ்தானத்திற் வந்து பணத்தைப் பெருக்கிக் கொடுக். போகிறது. இனிதொட்ட காரியங்களில் வெற கிடைக்கும். லாபம் எதிர்பார்த்ததை விட இ மடங்காக வந்து சேரும். உழைத்தும் கன. த்தும் ஒவ்வொரு நாளும் பொருளாதாரத்ன அடையப் போராடிய காலம் மாறி, இப்பொழு எளிய முறையில் சம்பாத்தியம்வரப்போகிற
உங்கள் ஜாதகப்படி இலாப ஸ்தானத்திற் விதியை மதியால்
வரும் குரு, திரண்ட செல்வத்தை வாரி வ வெல்லலாம் என்று சொல்லும்
ங்கப் போகிறார். தேக நலன் சீராகும். தில்
எட்டும் புகழ் பரவும். முக்கிய புள்ளிகள் உ விருச்சிக ராசி அன்பர்களே!
கள் இல்லம் தேடி வந்து முன்னேற்றத்திற் நியாயத்தையும் நேர்மையையும் நிலை
வித்திடுவர். அடிப்படை வசதிகளைப் பெரு நாட்ட வேண்டுமென்று பாடுபடுபவர்கள் நீங்கள். 'மூளை பலமே' உங்களுக்கு மூலதனமாக இருக்கும். யாருக்கும் வராத யோசனைகள் உங்களுக்கு வரும். அது சீரோடும் சிறப்போடும் வாழ வழிவகுத்துக்
விசாக கொடுக்கும். உங்களது யோசனைகளைக்
4-ம் பாத கேட்டு நடந்தவர்கள் வெற்றிப்படிக்கட்டின் விளிம்பில் ஏறுவதால் தான் உங்களைச்
அனுஷம் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆலோசனை சொல்வதில்
கேட்க அசகாயசூரர்களாக விளங்கும் நீங்கள் சொன்னது பலிக்கும். தூங்கும் பொழுது காணும் கனவும் பலிக்கும். வெற்றி ஒன்
றையே குறிக்கோளாகக் கொண்டு செயற் கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். L படுவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாயாக ருக்கும் முன்னேற்றம் படிப்படியாகத்தா இருப்பதால் ராஜகிரகத்தின் ஆதிக்கம்
வரும். ஆனால் உங்களுக்கோ பணபல் உண்டு. செயல் ஸ்தானாதிபதி சூரியன் கொடுக்கும் இடத்தில் குரு வந்து விட்டது
என்பதால் அரசு மரியாதைகள் வந்து சேரும்.
திடீர் முன்னேற்றங்கள் வந்து திக்குமுக்கா அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களும் செய்யும். உத்தியோகமாக இருந்தாலு அரசியல்வாதிகளும் கூட உங்களோடு தொழிலாக இருந்தாலும் சரி ஏராளமா பழக்கம் வைத்துக் கொள்ள பிரியப்படுவர்.
வாய்ப்புகள் எதிரில் வந்து அலைமோது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக் எதை ஏற்றுக் கொள்வது எதை விடுவிப்பு கும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எளிதில் என்று உங்களுக்கே தெரியாது. தீர்க்க வழிவகுத்துக் கொடுப்பவர்களில் முதல்
இதில் மிகச்சிறப்பு என்னவென்றால் ஆளாக நீங்கள் இருப்பீர்கள்.
ஆம் இடம் மற்றும் 5 ஆம் இடத்திற்கு அத மற்றவர்களைப் பார்த்த மாத்திரத்தில் தியான குரு, 11 ஆம் இடமான இலாப ஸ் எடை போட்டுவிடுவீர்கள். ஆனால் மற்ற
னத்தில் சஞ்சரிப்பதுதான். அதுமட்டுமல் வர்கள் உங்களைப் பார்த்த மாத்திரத்தில்
இலாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பா எடைபோட முடியாது. சந்திரன் உங்கள்
ஸ்தானம் எனப்படும் இடமான 5 ஆம் இ ராசியில் நீச்சம் பெற்றிருப்பதால் உடல் தைப் பார்க்கிறார். அந்த இடம் குருவிற்கும் வலிமையைவிட உள்ளத்தின் வலிமை வீடு என்பதால் தன் வீட்டைத் தானே பார்க்கு அதிகமாக இருக்கும். ராசிநாதன் செவ்வா குருவை நீங்கள் முறையாக வழிபட்டா யாக இருப்பதால் செயற்பாடுகளில் வேகம் இராஜயோகம் உங்களைத் தேடி வரும். தே
இலாபஸ்தானத் நாளும் இனிமேல்
காட்டுவீர்கள். வேகத்தோடு, விவேகமும் நலனும் சிறப்பாக இருக்கும். 4 இல் கேது, சேர்ந்து உங்களை வழி நடத்துவதால் தான்
இல் ராகு இருப்பதால் சர்ப்ப சாந்திப் பரிகாரம் நீங்கள் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்க களை முறையாகச் செய்தால் சந்தோச முடிகிறது.
களை நாளும் சந்திக்கலாம். உங்கள் ராசிக்கு 2.5 ஆகிய இடங்க
குருபார்வை கொடுக்கும் பலன்கள் ளுக்கு அதிபதியானவர் குரு. தனபாக்யாதிப
நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று ? தியான குரு இப்பொழுது இலாபஸ்தானத்திற்கு ணிக்கப்படுபவர் குருபகவான். அவர் 8 வருகிறார். உங்கள் சுய ஜாதகத்தைப் புரட் பொழுது இலாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பத டிப் பாருங்கள். களத்திர ஸ்தானாதிபதி
அவரது பார்வை 3,5,7 ஆகிய இடங்களில் சுக்ரனின் பலத்தைப் பொறுத்தே வாழ்க்கைத் கின்றது. அதன் பார்வை பதியும் இடா துணை அமையும். ராசிநாதன் செவ்வாயின் ளெல்லாம் அற்புதமான பலன்களை வழி பலத்தைப் பொறுத்தே உடல் ஆரோக்கியம் கும் என்பதால் தான் குரு பார்க்கக் கே அமையும். குரு இருக்கும் இடத்தைப் பொறு நன்மை என்று சொல்லிவைத்திருக்கிறார்க த்து தன இலாபத்தை நிர்ணயிக்கலாம். முன்னோர்கள்.

வலம்புரி
பக்கம் 07
ச்சி பலன்கள்
ன்
இரு
கு.
ܩܼܲ
குரு பார்வையால் சகோதரம், சகாயம், பங் சாமர்த்தியம், நட்பு, உடல்நலம், பிரயாணம், கள் சொத்து சேர்க்கை, பணவரவு மேலதிகாரி கள் களின் ஒத்துழைப்பு, வங்கிச் சேமிப்பு, வாழ்க் வர் கைத் துணையால் நன்மை, கல்யாண
வாய்ப்பு, புத்திரப்பேறு, தொழில் கூட்டாளிக
ளால் நன்மை ஆகியவற்றைக் குறிக்கும் வறு இடங்களெல்லாம், குரு பார்வையால் நல்ல ன பலன்களை வாரிவாரிவழங்கப் போகின்றது.
- எனவே தற்சமயம் பெயர்ச்சியான குரு Dகு சகோதரர்களால் நன்மையை உருவாக்கும். கப் உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து ற்றி
கொள்வர். பணப்புழக்கம் அதிகரிக்கும். தூர
தேசத்திலிருந்து வரும் செய்திகளால் மகிழ்ச்சி மள அடைவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக் தை கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். துணி
வாங்குவது நல்லது. உத்தியோக மாற்றங் து. வும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். - பஞ்சம ஸ்தானத்தைக் குரு பார்த்தால்
அக்கறை செலுத்த வேண்டிய பழ நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடை
வக்ர காலம் சை பெறும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து
குரு வக்ரம் பெறுவதோடு அதிசாரமாக டங் சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்
துலாம் ராசிக்கு இடையில் செல்கிறார். அதி Dகு
கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள்
சாரமாகச் செல்லும்பொழுது உங்கள் ராசிக்கு கிடைத்து ஆச்சரியப்பட வைக்கும். குழந்தை
4,6,8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். கள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
எனவே சந்தோஷம் கூடும். சேமிப்பு கரை சப்தமஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் கல்
யும். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். யாணக் கனவுகள் நனவாகும். பூப்புனித
உத்தியோக வாய்ப்புகள் கைகூடி வரும். நீராட்டு விழா முதல் புத்திரப்பேறு வரை இல்
குருவின் வக்ர காலத்தில் குடும்பத்தில் லத்தில் இனிதே நடைபெறும் நேரமிது. அதி
உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது காரப் பதவியில் இருப்பவர்களால் உங்களு
நல்லது. கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் க்கு அனுகூலம் ஏற்படும். ஆற்றல் மிக்கவர்
கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து
கொள்ளாமல் இருப்பது உங்கள் புத்திசாலித் போற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொடு க்க முன்வருவர். பொதுவாழ்வில் புகழ்கூடும்.
தனம். குழந்தைகளை உங்கள் மேற்பார்
வையில் வைத்துக் கொள்வது நல்லது. இது ல் 01.09.2017 வரை
போன்ற காலங்களில் விநாயகரையும்
முருகனையும் வழிபட்டு வருவது நல்லது. பல செல்வ விருத்தியும் அதிகரிக்கும். மேலும்
செல்வம் தரும் ன் நற்பலன்களைப் பெற யோகபலம் பெற்ற
சிறப்பு வழிபாடு மம் நாளில் உங்கள் சுய ஜாதகத்தில் யோகம்
ராசிநாதன் செவ்வாய் என்பதால் செவ் எல் தரும் கிரகத்திற்குரிய பரிகாரங்களைச் செய்து
வாய்க்கிழமை தோறும் ஆனைமுகப்பெரு டச்
கொள்வது நல்லது.
மானையும், ஆறுமுகப் பெருமானையும் பம் குரு, சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கும்
வழிபட்டு வாருங்கள். பெளர்ணமி தோறும் ன பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை)
மலைவலம் வருவதன் மூலமும் மகத்துவம் தொழில் வளர்ச்சி மேலோங்கும். அரசியல்
காண இயலும். பது மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு
புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும். இராஜாங்க அனுகூலம் உண்டு. குல
தெய்வ வழிபாடு கூடுதல் முன்னேற்றத்தை தா வழங்கும். வியாபார விருத்தி உண்டு. மல குருபகவான், சந்திரன் சாரத்தில் சஞ்சரிக் கய கும் பொழுது, (20.9.2016 முதல் 24.11.2016 உத் வரை) உறவினர்களின் உதவி கிடைக்கும். ரிய புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறை
மங்கையருக்கான வேறும். வீடு கட்டிக் குடியேறும் முயற்சியில்
மகத்தான பலன்கள்! எல் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு
விருச்சிக ராசியில் பிறந்த பெண்க தக உண்டு. வெளிநாட்டு தொடர்பு அனுகூலம்
ளுக்கு இக்காலம் ஒரு பொற்கால மாகும். எடுத்த காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். உற்சாகத்தோடு செயற்படுவீர்கள். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். இருவரும் சம்பாதிக்க இனிய வழிபிறக்கும். வங்கிச் சேமிப்பு வரலாறு காணாத
வகையில் உயரும். மங்கள நிகழ்ச்சி 10 தரும். பிரயாணங்களால் நன்மை கிடைக்
கள் மனையில் நடைபெறுவதற்கான ங் கும். அரசுப் பணியில் உள்ளவர்களால் ஆதா
அறிகுறி தோன்றும். பிள்ளைகளின் யம் உண்டு. அடிப்படை வசதிகளைப் பெருக்
கல்யாணக் கனவுகளை நனவாக்கு கிக் கொள்வீர்கள். பெற்றோர் வழியில் பிரியம்
வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. கூடும்.
உடன்பிறப்புகளும் உதவிக்கரம் குருபகவான், செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்
நீட்டுவர். உங்கள் பெயரிலேயே இப் கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017
சொத்துக்கள் வாங்க குடும்ப உறுப்பி வரை மற்றும் 26.6.2017 முதல் 1.9.2017
னர்கள் சம்மதிப்பர். திசைமாறிய வரை) ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்
தென்முகக் கடவுளை வழிபடுவது பக தும். செயற்பாடுகளில் வெற்றி கிட்டும். சொத்
நல்லது. ங் துக்கள் வாங்குவதில் மும்முரம் காட்டுவீர் படி
கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் யார் -ள் ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றிருக் கின்றதோ, அவர்கள் பெயரில் சொத்துக்கள்
நாளை தனுசு)
ம்.
(ஜோதிடக் கலைமணி சிவல்புரி சிங்காரம்
திப்
தம்
தில் குரு! பண மழை
வர்
ல்.

Page 9
பக்கம் 08
வலம்
நாம் அடி பணிகின்ற அரசி நிலைமைக்கு போய்விடக்கூ
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி தெரிவு
எமது தலைமைகள் யாரை
நம்பவில்லை. விடுதலைப்புலிகள் திருப்திப்படுத்துவதற்காக நடந்து .
இல்லாத சூழ்நிலையில் அப்பொழுது கொள்கிறார்கள், எங்கு பயணிக்கி இருந்த பலரது சிந்தனைகள் தற் றார்கள் என்று சிந்திக்கின்ற போது
போது மாற்றமடைந்துள்ளன. மிகவும் வேதனையாக இருக்கிறது
தந்தை செல்வாவின் உடைய என வடக்கு மாகாண சபை உறுப்பி வட்டுக்கோட்டை தீர்மானத்தை னர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்
நாங்கள் புறக்கணிப்பதாக தற் ளார்.
போது எங்கள் கட்சியினுடைய வவுனியாவில் நேற்று முன்தி தலைவர் சம்மந்தன் ஐயா கூறி னம் இடம்பெற்ற இலங்கை அரசி யுள்ளார். அதேபோன்று சர்வதேச யல் யாப்பு என்னும் நூல் வெளி விசாரணையை நாங்கள் கேட்க யீட்டு விழாவில் கலந்து கொண்டு வில்லை என்ற கருத்தையும் அவர்
நீங்கள் வாக்களித் உரையாற்றும் போதே அவர் மேற் தெரிவித்துள்ளார்.
பிரதிநிதிகளுக்கு நீர் கண்டவாறு தெரிவித்தார்.
அண்மையில் தமிழரசுக் கட்சி
ரைக்க வேண்டிய ே அவர் தொடர்ந்தும் தெரிவிக் யின் தலைவர் மாவை சேனாதி
கிறது. கையில்,
ராஜா மாவீரர் தினத்தை நாங்கள்
இந்த நல்லாட்சி மிக மோசமாக திரிவுபடுத்தப்
அந்த தினத்தில் கொண்டாடத்
தாக கூறிக் கொண்டி பட்ட வரலாறுகளை கொண்ட
தேவையில்லை என்று கூறியிருந்
அரசாங்கமாக இருக் நூல்கள் வெளிநாடுகளில் வைக் தார். ஆகவே, இவர்கள் எல்லாம்
யாக இருக்கட்டும் பல கப்பட்டுள்ளன. எந்தவொரு ஆதர
எங்கு பயணிக்கிறார்கள்.
ஒப்பந்தம் கிழித்தெ வும் இல்லாமல் எமது விடுதலைப் யாரை திருப்திப்படுத்துவதற்காக
போன்று 2000 அ போரை குற்றம் சாட்டி எழுதப்பட்ட
இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்
சந்திரிகா கொண்டு 6 பல புத்தகங்கள் வைக்கப்பட்டுள்
என எமக்கு மிகுந்த வேதனை
மும் இதே அரசாங் ளன. மிக வேதனையான விடயம் யைத் தருகிறது. ஏனென்றால்
போதைய பிரதமர் ரலி என்னவெனில் தமிழ் மொழியில் இவர்கள் மத்தியில் இருந்து தான்
சிங்கவால் கிழித்தெற எழுதப்பட்ட இலக்கியங்கள் எவை நாங்கள் தோற்றம் பெற்றோம்.
ஆகவே 2000 8 யும் அங்கு இல்லை. இந்தப் போரால்
இந்த இழப்புக்கள் இடம்பெறாமல்
தெறிந்து விட 2016 ; பாதிக்கப்பட்ட மக்கள், எழுத்தாளர் இருந்திருந்தால் இந்த அரசாங்கம்
வழிப்பு ஏற்பட்ட பின்ன கள் எமது வரலாற்றை எழுத முன் தருவதைத் தரட்டும் என இருந்தி
யமான அரசியல் தீர்வு வரவில்லை என்பது மிகவும் வேத ருப்போம்.
எவ்வாறு தரப்போகிறா னையான விடயம். பொய்யாக
- இவ்வாறான இன அழிவுக்கு
மற்போனவர்கள் க. புனையப்பட்ட இந்த புத்தகங்களை பின்னர் நாம் அடிபணிகின்ற ஒரு
படவில்லை, தமிழ் மேற்கோள் காட்டி பல வெள்ளைக் அரசியல் நிலைமைக்கு போய்
கைதிகள் விடுவிக்கப் காரர்கள் தங்களுடைய புத்தகங்க விடக்கூடாது என்பது எமது எண்ண
இதில் ஒரு விட்டுக் ளில் எழுதிக் கொண்டிருக்கிறார் மாக இருக்கின்றது.
செய்ய முடியாத இந்த கள்.
நாங்கள் ஒரு அழிவுக்குள்
எப்படி எமக்கு நிரந் 2008 ஆம் ஆண்டு திரு மாஸ் இருந்து வந்து விட்டோம். நாங்கள்
வைத் தரப் போகிறது ரர் முள்ளிவாய்க்காலின் அழிவுக்கு
இந்த கதிரையை விட்டு செல்கின்ற
எனவே, மக்கள் 8 நாங்கள் செல்வோம் என தீர்க்க போது மக்கள் எங்களை துரோகி தமிழ்த் தலைமைக் தரிசனமாக மிகத் தெளிவாக கூறி என்று கூறாமல் இருப்பதற்காக
கேட்க வேண்டும். ) யிருந்தார். விடுதலைப்புலிகள் செயற்படவேண்டும். ஆகவே தொட
நேரத்தில் அமைதியா இருக்கும் போது நாங்கள் ஏன் இவ் ர்ந்தும் நாங்கள் உங்களுடன்
எதுவும் இல்லாத நி வாறானதொரு அழிவுக்கு செல்லப் சேர்ந்து மக்களின் எண்ணப்பாடு விடும் என கூற வில் போகின்றோம் என நாங்கள் அதை களை கூறிவருவோம். ஆனால் என்றார்.
** பs:' 11:6 ), 85 ஃ'சார்.
* : 141 - 21:
** **ல் *1# 8:34 ::::::
வவுனியா தழிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எ யாப்பு வரை) எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் வவுனியா சிந்தாமணி -
மாற்றுவலுவுள்ளோருக்கான |
சிறுவர்களை மருத்துவ சான்றிதழ் நாளைமறுதினம் எதிராக கடுமை
|முதற்கட்டமாக கரைச்சி சு.வை. அதிகாரி பணிமனையில் |
வன்னி மாவப்
கிளிநொச்சி மாவட்ட சமூகசேவை நொச்சி நகரைமையப்படுத்திகரைச்சி கள் திணைக்களத்தினால் வீட்டுத் சுகாதார வைத்திய பணிமனையில் திட்டம், வாழ்வாதாரம் போன்ற உத
(பழைய வைத்தியசாலை வளாகம்) வித் திட்டங்களுக்கு பரிந்துரைக்
நாளை மறுதினம் புதன்கிழமை கப்பட்ட மாற்றுவலுவுள்ளோருக் காலை 9 மணியிலிருந்து வழங்கப் கான மருத்துவ சான்றிதழ் வழங்
படவுள்ளது., கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந் இதேபோல் அக்கராயன், வட்டக் திய பிரதி சுகாதார சேவைகள் கச்சி ஆகிய பிரதேசங்களிலும், பணிப்பாளர் டாக்டர்.ம.ஜெயராஜா பூநகரி, பளை, கண்டாவளை பிரதேச
(வவுனியா) தெரிவித்துள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு
வவுனியா ஓமந்ை இதனடிப்படையில் முதற்கட்ட
களிலும் மருத்துவ சான்றிதழ் வழங்
காப்பு தொடர்பான க மாக கரைச்சி சுகாதார வைத்திய
கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்
டல் நேற்று முன்தின அதிகாரி பிரிவிற்குட்பட்ட மாற்று திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்10.30 மணியளவில் வலுவுள்ள பயனாளிகளுக்கு கிளி பாளர் தெரிவித்துள்ளார். (2-277) பொலிஸ் நிலையத்தில்

புரி
08.08.2016 70 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கு மாதாந்த உதவி கொடுப்பனவிற்கு ஏழு இலட்சம் ரூபா நிதிஒதுக்கீடு
பாது விப்பு
(மல்லாவி)
நோய்களுக்கானஉதவிக்கொடுப் துணுக்காய் பிரதேச செயலக பனவில், காசநோய்க்குட்பட்ட 3 பிரிவிற்குட்பட்ட 20 கிராம சேவை பேர் தலா ஆயிரம் ரூபாவையும் யாளர் பிரிவுகளில் வசிக்கின்ற 70 தலசீமியா நோய்க்குட்பட்ட 2 பேர் வயதிற்கு மேற்பட்ட 350 வயோ
தலா ஆயிரம் ரூபாயும் முள்ளந் திபர்களுக்கு தலா இரண்டாயிரம்
தண்டு வடம் பாதிக்கப்பட்ட நான்கு ரூபா வீதம் 7 இலட்சம் ரூபா நிதியு பேர் தலா ஆயிரத்து 500 ரூபா தவி மாதாந்தம் உதவிக் கொடுப் யும், முற்றாக உடல் செயலிழந்த பனவிற்காக வழங்கப்பட்டு வருவ நபர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபா
தாக துணுக்காய் பிரதேச செயலக
வும் புற்றுநோயினால் பாதிக்கப் அலுவலகத் தகவலில் தெரிவிக்கப்
பட்ட 14 பேர் தலா ஆயிரம் ரூபாவை பட்டுள்ளது.
யும் பெற்றுக் கொள்கின்றனர். இது தொடர்பில் தெரிய வருவ
இதேவேளை சிறுநீரக நோய்த் தாவது,
தாக்கத்திற்குள்ளான 25 பேர் தலா சமூக சேவைதிணைக்களத்தின்
ஆயிரம் ரூபா வீதம் சமூக சேவைத் த உங்கள்
ஊடாக பல்வேறுபட்ட நல்ல உதவி திணைக்களத்தின் ஊடாக மாதாந் ங்கள் இடித்து
திட்டங்கள் துணுக்காய் பிரதேசசெய தம் உதவி பெற்றுக் கொள்வதுடன் தவை இருக்
லகத்திற்குட்பட்ட வறுமைக் கோட்
இந்நோய் தாக்கத்திற்குட்பட்ட 37 டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு பேர் தலா மூவாயிரம் ரூபா வீதம் நடைபெறுவ
வழங்கப்பட்டு வருகின்றது.
ஆறுமாதத்திற்கான கொடுப்பனவை நக்கும் இந்த
இதற்கமைய மாதாந்தம் 463
சமூகசேவைகள் அமைச்சின் ஊடாக கட்டும், கட்சி
பேர் தலா 250 ரூபா வீதம் பெற்றுக்
பெற்று வருவதாக அதில் சுட்டிக் ன்டாரநாயக்க
கொள்வதுடன் 343 பேர் தலா 300
காட்டப்பட்டுள்ளது.
(2-15) கறியப்பட்டது
ரூபா வீதம் பெற்று வருகின்றனர். ஆம் ஆண்டு
- இதேவேளை 92 பேர் தலா வந்த ஒப்பந்த
350 ரூபாயும் 66 பேர் தலா 400 கத்தின் தற்
ரூபாயும் 47 பேர் 450 ரூபாவையும் னில் விக்கிரம
25 பேர் தலா 500 ரூபாயும் மாதாந்த நியப்பட்டது.
உதவிக் கொடுப்பனவாகப் பெற் ஆண்டு கிழித்
றுக் கொள்கின்றனர்.
பெ ஆண்டு இன னர் ஒரு நியா வை இவர்கள் பார்கள். காணா
ண்டுபிடிக்கப் 2 அரசியல் ப்படவில்லை. கொடுப்பை 5 அரசாங்கம் தரமான தீர்
ஆகிய நீங்கள் களை தட்டிக் நீங்கள் இந்த ாக இருந்தால் லை ஏற்பட்டு நம்புகிறேன் (2-250)
புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக் குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டனர்.
(படம்:-பனிக்கன்குளம் செய்தியாளர்)
தகிதா இஓடு 8 92
ழுதிய இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன ஆலய மண்டபத்தில் இடம்பெற்றபோது (படங்கள்:- குருமன்காடு செய்தியாளர்)
வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு மயான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் ட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு
நிலைய பொறுப்பதிகாரி சமன் குமார
ஆரியதாச, ஓமந்தை பொலிஸ் உத்தி யோகத்தர்கள், ஓமந்தை சிவில் பாது காப்பு குழு அங்கத்தவர்கள், கிராம சேவையாளர்கள், சமூக அமைப் புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பிரதி பொலிஸ்மா அதிபர், புளியங்குளம் உதவிபொலிஸ் அத்தியட்சகர், ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை மக்கள் பொன்னாடைபோர்த்தி கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண் டிருந்த வன்னி மாவட்டத்திற்கு பொறு ப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்
தேசபந்து தென்னக்கோன், உரை றது. இந்தக் கலந்துரையாடலில்
யாற்றுகையில், த சிவில் பாது
வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான
- சிறுவர்களைவேலைக்கு அமர்த் லந்துரையா
பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேச
துவதையும் அவ்வாறு வேலைக்கு ம் முற்பகல்
பந்து தென்னக்கோன், புளியங் அமர்த்துபவர்களுக்கு எதிராக கடு ல் ஓமந்தை
குளம் உதவிப் பொலிஸ் அத்தியட் மையான சட்டநடவடிக்கை எடுக்கப் ல் நடை பெற் சகர் வெல்கம, ஓமந்தை பொலிஸ் படும் என்று கூறினார்.

Page 10
' 08.08.2016
ஜனாதிபதி, பிரதமரைச உறுதியான தீர்வு ஒன்
அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகளை ச
உயிருடன் சிறையில் இருக்கும் அரசியல் த்து கலந்துரையாடிய போதே அரசியல் கைதி கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். எடுக்காத அரசாங்கம் எவ்வாறு காணாமற் இன்றையதினம் அரசியல்கைதிகளாகிய போயுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை நாம் அடையாள உண்ணாவிரதப் போரா எடுக்கப்போகின்றது என அரசியல் கைதிகள் ட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தெரிவித்தனர். அதேவேளை தமிழ்த்தேசிய அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்த முன்தினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்
னுக்கும் கடிதம் ஒன்றை வழங்கினர். அக் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, செல்வம் அடைக்கலநாதன் விஜயம் மேற்
ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழங்க கொண்டிருந்தார்.
ப்பட்ட வாக்குறுதி இதுவரையில் நிறை இதன்போது அரசியல் கைதிகளை சந்தி
வேற்றப்படவில்லை. 10 முதல் 15 வருடங் கள் சிறைச்சாலை களில் மோசமான நிலை மைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசி யல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்ககவில்லை.
விசேட நீதிமன்றங்கள் அமைத்து விசா ரணை செய்வதென்பது தமிழ் மக்களை
ஏமாற்றும் செயற்பாடாகும்.
ஆட்சி மாற்றம் வந்தாலும், அரச நிர்வாக - வனம்
மாற்றம் இல்லை. தமிழ் பிரதேச வழக்கு
வன்னி
பதின்மூன்று கிராமமட்ட அமைப்புகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நாற்காலிகள்
வடக்கு மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் முல்லைத்தீவின் பதின்மூன்று கிராமிய அமைப்புகளுக்கு நெகிழி நாற்காலிகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன.
முல்லை. மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரு நூறாயிரம் ரூபா பெறுமதியிலான நாற்காலிகள் தெரிவு செய்யப்பட்ட அமைப்
வினைத்திறனுடன் மக்களுக்கான பணி புகளுக்கு வடக்கு மாகாணசபை உறுப்பி களை ஆற்றி வரும் சமூக மட்ட அமைப்பு
னரால் வழங்கப்பட்டுள்ளன.
க்களுக்கு தன்னாலான உதவிகள் வழங் மாவட்டக்கிராம அபிவிருத்தி அலுவலர்
கப்படும். இவ்வாறான ஊக்குவிப்புகள் ஊடாக தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்வாங்கப்படும் அமைப்புகள் வலுப்பெற உரையாற்றிய ரவிகரன்,
வேண்டும் என தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணப்பரிசுக்கான மா.மட்ட போட்டிகள்
(பனிக்கன்குளம்)
2 மில்லியன் ரூபாவும் இரண்டாமிடம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பெறுபவருக்கு ஒரு மில்லியன் ரூபாவும் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் மூன்றாமிடம் பெறுபவருக்கு 5 இலட்சம் 4 மில்லியன் பணப் பரிசை வழங்கவுள்ள ரூபாவும் 4 ஆம் 5ஆம் 6ஆம் 7ஆம் 8ஆம் YOUTH GOT TALENT போட்டி நேற்று
9ஆம் ஆகிய இடங்களைப் பெறுபவர்களு முன்தினம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக க்கு தலா ஒரு இலட்சம் ரூபா பணப் பரிசும் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
சான்றிதழ்களும்வழங்கிவைக்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாக எதிர்வரும் 14 ஆம்
எனவே இன்றைய சந்தர்ப்பத்தை தவற திகதி ஞாயிற்றுக்கிழமையும் மாவட்ட மட்ட
விட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் விசேட போட்டிகள் இடம்பெறவுள்ளமையும் குறிப் திறமையுள்ள இளைஞர்களை எதிர்வரும் 14 பிடத்தக்கதாகும்.
ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடை பெற இந் நிகழ்வில் இளையோருக்கான வுள்ள போட்டிகளில் பங்குபற்றி தேசிய புத்தாக்கத்துடன் கூடிய படைப்புகள், விசேட
ரீதியிலும் பங்கேற்று பணப் பரிசிலை பெற்றுக் திறமையுடையவர்களுக்கான போட்டிகள் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. என ஏராளமான கலைஞர்களின் படைப்பு
இச்சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத் கள் இடம்பெற்றிருந்தன.
துமாறும் அத்துடன் தேசிய இளைஞர் சேவை மாவட்டமட்ட போட்டியில் வெற்றி பெறும்
கள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியால பத்துப் பேர் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட யத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் போட்டிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொள்ளப் படுகின்றனர். மேலதிக தொடர்புக தேசிய மட்ட போட்டிகளில் பங்கு பற்றிவெற்றி ளுக்கு 021 206 00ா என்ற தொலைபேசி இலக் பெறுபவர்களில் முதலிடம் பெறுபவர்களுக்கு கத்துடன் தொடர்பு கொள்ளவும். (2-281)

லம்புரி
' பக்கம் 09
ந்தித்து கலந்துரையாடி றை பெற்றுத்தருவோம்
ந்தித்தபோது செல்வம் எம்.பி.உறுதிமொழி
களை சிங்கள பிரதேச வழக்குத்தாக்கல் மற்றும் அரசியல் கைதிகளின் வழக்கின் கால எல்லைகள் மூன்று மாத காலத்திற்கு தள்ளிப்போடுவதாகவும் சுட்டிக் காட்டியுள்
ளார்கள்.
மேலும் பாதுகாப்பு அமைச்சின் முன் னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் செயற்பட்டவர்களே தற்போதும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருக்கின்றார்கள்.
சிறையில் உயிருடன் இருப்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் எவ்வாறு காணாமற்போனோர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும். எடுக்கப் போகின்றது என கேள்வி எழுப்பி நிரந்தர தீர்வு பெற்றுத்தர வலியுறுத்துமாறும் யுள்ளார்கள். அரசாங்கம் செய்வதாக கூறிய எந்த
வேண்டுகோள் விடுத்துள்ளனர். வேலைத்திட்டங்களையும் செய்யவில்லை.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்ட வேலைத்திட்டங்களை செய்வதில் தாம் மைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தம் காணப்படுகின்றது. எதிர்பார்த்தளவிற்கு கலந்துரையாடிய பின்னர், ஜனாதிபதி முன்னேற்றம் இல்லை என்றும் குறிப்
மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடி பிட்டுள்ளார்.அத்துடன், தமது விடுதலைக் உறுதியான தீர்வு பெற்றுத் தருவதாக பாரா கான சரியான முறையில் தீர்வு கிடைக்கா ளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல தவிடின், பாரிய அளவிலான போராட்டம் நாதன் உறுதியளித்துள்ளார். (2-281)
வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டமையால் நோயாளர்கள் அவதி
- கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய கேள்விக்கோரல் கோரப்பட்டிருந்தது. சாலையின் சிற்றுண்டிச்சாலை நேற்று முழு இதனடிப்படையில் இரு நபர்களில் ஒரு நேரமாக மூடப்பட்டது. இதனால் வைத்தியசா வருக்கு இச் சிற்றுண்டிச்சாலையை நடத் லையின் விடுதிகளில் தங்கியிருந்த சிறுவர் துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர்கள் இந்நிலையில் மற்றையவர் அனுமதி கிடைக்காத உள்ளிட்ட நோயாளிகள், வைத்தியசாலைக்கு தினால் கிளிநொச்சி நீதிமன்றம் சென்றிருந்
வரும் வெளி நோயா ளர்கள், வைத்தியசாலை
தார். இதன்போது சிற்றுண்டிச்சாலையை பணியாளர்கள் ஆகியோர் பெரும் அசெள நடத்தியவர் சொந்த விருப்பின் பேரில் ஒரு
கரியங்களை எதிர் கொண்டிருந்தனர்.
மாத முன்னறிவித்தலின் அடிப்படையில் குறிப்பாக விடுதிகளில் தங்கியிருந்த
ஒப்பந்தத்திலிருந்து விலகினார். ஆனால் நோயாளர்கள் சுடுநீரைப் பெறுவதில் கூட
வைத்தியசாலை நிர்வாகமானது எவ்வித மாற்று சிரமத்தை எதிர்கொண்டனர். இவ்விடயம் ஒழுங்குகளையும் கொண்டிருக்கவில்லை. தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இதனால் நேற்றையதினம் சிற்றுண்டிச் வைத்தியசாலை நிர்வாகத்தினால் அண் சாலை மூடப்பட்டிருந்தது எனவைத்தியசாலை மையில் சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கான வட்டாரத்தினால் தெரிவிக்கப்பட்டது.
பூநகரி பிரதேச பொது அமைப்புக்களை சந்தித்து த.தே.கூட்டமைப்பு கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட் டத்தைச் சேர்ந்த பூந கரிப் பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் மக்களை தமிழ்த்தேசி யக் கூட்டமைப்பினர் சந்தித்து அவர்களின் தேவைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் குறித்துக் கல ந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் நேற்று முன்பகல்
அமைச்சர் த.குருகுலராசா உள்ளிட்ட 10 மணிக்கு பூநகரி நல்லூர் பகுதியிலுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம் பூநகரிப் ஆலங்கேணிக் கிராமத்தில் தமிழ்த்தேசியக் பிரதேச கல்வி நிலை, போக்குவரத்து. வீதி கூட்டமைப்பின் பூநகரிப் பிரதேச அமைப் புனரமைப்பு, விளையாட்டுக் கழகங்களின் பாளர் அ.ஐயம்பிள்ளை தலைமையில்
- தேவைகள், கடற்றொழிலாளர்கள் எதிர் நடைபெற்றது.
நோக்கும் பிரச்சினைகள், இராணுவத்தி குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகா
னரது சட்டவிரோத காணி அபகரிப்புக்கள், ணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, மருத்துவப் பிரச்சினைகள் போன்ற பல வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரச்சினைகள் மக்களால் முன்வைக்கப் சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் பட்டன். த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட
மேலும், இந்த கலந்துரையாடலில் பூநகரி அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் இளைஞர் அணித் தலைவர் சு.சுரேன், தலைவர் பிரான்சிஸ், கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேச வட்டாரங்களின் அமைப்
லீக்கின் உபதலைவரும் தமிழ்த்தேசியக் பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு
கூட்டமைப்பின் பூநகரிப் பிரதேச இணைப் மக்கள், பொது அமைப்புக்களின் கருத்துக் பாளருமான ராஜ்குமார், பொது அமைப்புக் களைக் கேட்டு, ஆவணம் செய்வதற்குரிய
களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து | வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டன.
கொண்டிருந்தனர்.
(2-312)

Page 11
பக்கம் 10
வலம்
அலெப்போ நக உக்கிர மோ 500 பேர் உயிரி
(பெய்ரூட்) சிரியாவின் அலெப்போ நகரைக் கைப்பற்றும் முயற்சியில் அரச படை கள் கடந்த ஒரு வாரகாலமாக நடத்திய தாக்குதலில் அரச படைகள் மற்றும் கிளர்ச்சிப் படை தரப்பில் 500இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் ஜனாதிபதி அரச படைகளுக்கு ஆதரவாக நாட்டுச்ண்டையில் இதுவரை 1 ஆசாத்தின் அரச படைகளுக் ரஷ்யா வான் தாக்குதல்கள் 2 இலட்சத்து 80 ஆயிரம் வி கும், கிளர்ச்சிப் படைகளுக்கு நடத்தி வருவதால் பொதுமக் பேர் பலியாகியுள்ளனர். மிடையிலான உள்நாட்டுச் கள் உள்ளிட்ட பலர் கொன்று தற்போது முக்கிய வர்த் த சண்டை தீவிரமடைந்துள்ளது. குவிக்கப்படுகின்றனர். உள் தக நகரமான அலெப்போவை ச
ரொக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
நடக்கிறது. சுற்றுலா பிரதே சங்களான இந்த பகுதிகளில் மக்கள் அடிக்கடி கூடி தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.
எனவே, இந்த பகுதிக ளில் தீவிரவாதிகள் தாக்கு தல் நடத்தினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ள தாக கூறப்படுகிறது.
எனவே, பட்டாம் தீவில் (சிங்கப்பூர்)
பயங்கரவாதி பஹ்ருன் நயி தீவிரவாதிகள் கைது செய்யப் சிங்கப்பூர் மீது ரொக்கெட்
முடன் தொடர்பு இருந்ததும் பட்ட தகவல் அறிந்ததும் மூலம் தாக்குதல் நடத்த தீவிர தெரியவந்தது.
சிங்கப்பூரில் பெரும் பதற்றம் வாதிகள் திட்டமிட்ட தகவல்
மேலும், பட்டாம் தீவில் ஏற்பட்டது, தெரியவந்துள்ளதால் நாடு இருந்தவாறே சிங்கப்பூரில்
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு ரொக்கெட் தாக்குதலில் ஈடுபட முழுவதும் பாதுகாப்பு அதிக கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
திட்டமிட்டதாகவும் கூறப்படு ரிக்கப்பட்டுள்ளது. இதை இந்தோனேஷியா நாட் கிறது. சிங்கப்பூருக்கு மிக உறுதி செய்த சிங்கப்பூர் உள் டில் உள்ள பட்டாம் தீவுப்பகுதி அருகே வெறும் 15 கி.மீ, துறை அமைச்சர் கே.சண் யில் பொலிஸார் நடத்திய தொலைவிலேயே பட்டாம்
முகம், கைது செய்யப்பட்ட அதிரடி சோதனையில் 6 இருப்பதால் ரொக்கெட் வீச்சு தீவிரவாதிகள் மெரினா வளை தீவிரவாதிகள் சிக்கினர். சாத்தியப்படும் என பாதுகாப்பு குடா பகுதியில் தாக்குதல் அவர்கள் சிங்கப்பூர் மீது வல்லுநர்கள் கூறியுள்ளனர். நடத்த திட்டமிட்டு இருக்க தாக்குதல் நடத்த திட்டமிட்ட பட்டாமில் இருந்து சிங்கப் லாம் என ஊகம் வெளியிட் | தும், இவர்களுக்கு ஐ.எஸ். பூருக்கு படகு போக்குவரத்து டுள்ளார்.
இ-10)
A - மி
நாசிக் மாவட்டத்தில் விமானத் கனமழை, வெள்ளம் - 12 பேர் உயிரிழப்பு
கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன் மாயமான
மலேசியா நாட்டிற்கு சொந்த நாசிக் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடி
மான எம்.எச்.370 விமா மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த
னத்தை, அதை இயக்கிய கனமழைக்கு 4 நாட்களில் 12 பேர் பலியாகியிருப்பதாக நாசிக்
விமானி ஜஹாரி அஹமது மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்
ஷா, சதி செய்து கடத்தி -- குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக திண்டோரி
இருப்பதாக அந்நாட்டு அரசு தாலுகாவில் 4 பேரும், சின்னார் தாலுகாவில் இருவரும்
முதல் முறையாக அறிவித் உயிர் இழந்துள்ளனர். மேலும், நாசிக், இகாத்புரி, சந்தவாடு,
துள்ளது. இது குறித்து மலே ) சர்கானா, மாலேகாவ் மற்றும் திரிம்பகேஷ்வரில் தலா
சிய விமான போக்குவரத்து - ஒருவர் உயிரிழந்தனர்.
தவிர, மாவட்டத்தில் 2 ஆயிரத்து 573 வீடுகள் சேதம்
துறை அமைச்சர் லியோவ் அடைந்துள்ளன. இதில், 380இற்கும் மேற்பட்ட வீடுகள்
தியோங் லாய் கூறியதாவது, க கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. மின்னல் தாக்கி 110
எம்.எச்.370 விமானத்தை
-ய கால்நடைகள் பலியாகியுள்ளன.
(இ-10) இயக்கிய விமானி ஜஹாரி 6

புரி
08.08.2016)
ரை கைப்பற்ற
தல்
ழப்பு
வும், அமெரிக்காவும் மேற் கள் பலர் இறந்துள்ளனர். கொண்ட முயற்சி தோல்வி அதேபோல் அரச படை வசம் யில் முடிந்தது. இதனால்,
உள்ள மாவட்டங்களில் கிளர்ச இரு தரப்பிலும் உயிர்ப்பலி சிப் படைகள் நடத்திய தாக்கு அதிகரிக்கிறது.
தலில் 130 பொது மக்கள் அவ்வகையில், ஜூலை இறந்திருப்பதாகவும் கண் 31 ஆம் திகதி முதல் ஒரு காணிப்பக தலைவர் ரமி வாரமாக நடைபெற்ற தாக் அப்தெல் ரஹ்மான் தெரிவித் குதல்களில் இருதரப்பிலும் தார்.ரஷ்ய விமானப்படை சேர்த்து 500 இற்கும் மேற்
ஆதரவு இருந்தபோதிலும் பட்டோர் இறந்திருப்பதாக அரச படைகள் முன்னேறிச் முழுமையாகக் கைப்பற்று
மனித உரிமை கண்காணிப்
செல்வதில் கடும் சவால் வதில் இருதரப்புக்குமிடையே
பகம் தெரிவித்துள்ளது.
உள்ளது. இந்த சண்டையில் கடந்த ஒரு வாரகாலமாக
ரஷ்யாவின் விமானத் தாக் வெற்றி பெறும் தரப்பு அலெப் தாக்குதல் நடந்து வருகிறது.. குதலில் ஏராளமான கிளர்ச் போவை கைப்பற்றும் என்றும் ண்டையை நிறுத்த ரஷ்யா சிப் படை மற்றும் ஜிகாதிக் அவர் தெரிவித்தார். (இ-10)
முதலமைச்சராகவிஜய்ருபான யும், துணை முதலமைச்ச ராக நிதின் பட்டேலும் தேர் ந்தெடுக்கப்பட்டனர். இத னையடுத்து இருவரும் ஆட்சி அமைப்பதற்காக மாநில ஆளுநர் ஓ.பி.கோலியை சந்தித்து நேற்று முன்தினம் உரிமை கோரினர்.
ஆளுநர் ஆட்சி அமைக்க அனுமதி வழங்கிதையடுத்து நேற்று பிற்பகல் 12.40 மணி யளவில் காந்தி நகரில் பதவி
ஏற்பு விழா நடைபெற்றது. குஜராத் மாநிலத்தின் பதவியில் இருந்து விலக
முதலமைச்சராகவிஜய்ருபானி, புதிய முதலமைச்சராக விஜய் விருப்பம் தெரிவித்தார். அவ"
துணை முதலமைச்சராக நபானி நேற்று பதவியேற்
ரது இராஜினாமாவைபா.ஜனதா
நிதின் பட்டேல் மற்றும் இதர மார்.
ஏற்றுக்கொண்டது.
முதலமைச்சர்களுக்கு ஆளு - குஜராத் முதலமைச்சராக
- புதிய முதலமைச்சரை நர் ஓ.பி. கோஹ்லி பதவி பிர இருந்த ஆனந்திபென் பட்
தேர்வு செய்வதற்கான எம். மாணமும், இரகசிய காப்புறுதி டேல், கடந்த முதலாம் திகதி எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய யும் செய்து வைத்தார்.(இ-10)
குஜராத் முதலமைச்சராக விஜய் ருபானி பதவியேற்பு
காகிதங்களை எரித்ததால் ஸ்பெயினில் காட்டுத்தீ
(மட்ரிட்)
ஏற்பட்டுள்ளது.
ரிழந்துள்ளார். காடுகளுக்கு ஸ்பெயின் நாட்டில்
ஜேர்மனி நாட்டைச்
அருகில் உள்ள 3 நகரங் மலசலகூட காகிதங்களை சேர்ந்த ஒருவர் மலசலகூட களில் இருந்து 2,500இற்கும் ஒருவர் எரித்ததால் காட்டுத் தீ காகிதங்களை எரித்ததால்
அதிகமானோர் வெளியேற் பற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதாக றப்பட்டுள்ளனர். - ஸ்பெயின் நாட்டின் கனரி ஸ்பெயின் அதிகாரிகள்
4 விமானங்கள் மற்றும் வுேகள் பகுதியில் உள்ள லா தெரிவித்தனர்.
8 ஹெலிகொப்டர்கள் தீய பால்மாவில் நேற்றுக் காலை இந்தத் தீ விபத்தில் தீய ணைப்பு பணிகளில் ஈடுபட் டீெர் காட்டுத் தீ விபத்து ணைப்பு வீரர் ஒருவர் உயி டுள்ளன.. (இ-10)
கதை விமானியே கடத்தினார்
எந்த திசையை நோக்கி செலுத்தினார் என்பதை உறுதி யாகக் கூற முடியாது என்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் தேசிய பொலிஸ் தலைமையான
காலித் அபுபக்கர் கூறும் அஹமதுஷா வீட்டில் இருந்து
இருந்தது கண்டறியப்பட்டுள்
போது, கறுப்புப் பெட்டி, கண்டெடுக்கப்பட்ட சிமுலேட் ளது. அதேசமயம் ஆயிரத்துக்
பைலட் அறை குரல் பதிவு டர் கருவியில் இந்திய பெருங் கும் மேற்பட்ட வழித் தடங்
இயந்திரம், தரவுப் பதிவு கடலின் தெற்கு பகுதி வழி களை அந்தக்கருவியில் அவர்
இயந்திரம் ஆகியவை கிடைக பாக விமானத்தை செலுத்து பதிவு செய்து வைத்துள்ளார்.
காமல் எதையும் சொல்ல வதற்கான வழித் தடங்கள்
அதனால், விமானத்தை முடியாது என்றார். (இ-10)

Page 12
' 08.08.2016
யோஷிதவுக்கு எதிரான கடற்படை தொடர்ந்தும்
(கொழும்பு) - முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மகன் யோஷித ர குற்றசாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முனனெடு மோசடி தொடர்பான விசாரணைகளின் முடிவுகள் எதிர்ப கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம அலவ இதனைத்தெரி செய்யப்பட்ட நாளில இருந்து யோஷித ராஜபகஷ, தமது சம 11 இலட்சம் பேர் சமுர்த்தி
உதவி கோரி விண்ணப்பம்
சமுர்த்தி உதவி கோரி 11 வித்துள்ளார். தற்போது 14 சந்திரா. விக்கிரமசிங்க தெர இலட்சம் பேர் புதிதாக விண் இலட்சம் பேர் சமுர்த்தி உத வித்துள்ளார்.அதன் பின்ன ணப்பித்துள்ளதாக திவிநெகும விகளை பெற்றுக் கொள்கின் பெயர்ப்பட்டியல் மீதான ஆ அபிவிருத்தி திணைக்களம் றனர். இவர்களின் ஆவணங் சேபனை களை முன்வை தெரிவித்துள்ளது.
களை மீள்பிரிசீலனை செய் பதற்கான கால அவகாசம் - நாடளாவிய ரீதியில் மேற் யும் நடவடிக்கை உலக வங்கி வழங்கப்படும் எனவும் அவ கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப் யன் தொழில்நுட்ப உதவி தெரிவித்தார். எவ்வாறாய படையில் இந்த புதிய விண் யுடன்முன்னெடுக்கப்பட்டுள்ளது. னும் உரிய தரவுகளின்அடிப்
ணப்பங்கள் பெற்றுக் கொள் மீள்பரிசீலனையின் பின் டையில் பெற்றுக்கொள்ள ளப்பட்டுள்ளதாக திவிநெகும னர் சமுர்த்தி உதவி பெறு பட்ட சமுர்த்தி பயனாளிகளில அபிவிருத்தி திணைக்களத் வோரின் பெயர்ப் பட்டியல் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப தின் பணிப்பாளர் நாயகம் கிராம சேவகர் அலுவலகத் டும் என சந்திரா விக்கிரமசிங் சந்திரா விக்கிரமசிங்க தெரி தில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இ7-10) **----*-********** +*+*+*+*+*+-++++++
இவர்களுக்கு
இவர்களுக்கு மணமகள் தேவை
எஸ்யாண மாலை மணமகன் தேவை
பிறப்பு: 1980 இந்து
பிறப்பு: 1978 இந்து நட்சத்திரம்: (மகம்
நட்சத்திரம்: விசாகம் கி.பா:21
கி.பா: 62சூரிசெவ் 4 இல் உயரம்: 56"தகைமை/
உயரம்: 5*5" தொழில்:HNDA, B.COM/அரச தொழில்
தகைமை/தொழில்:A/L தொ.இ: B/4597
தொ.இ: G/049 பிறப்பு: 1982 இந்து
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம்: ஆயிலியம்
நட்சத்திரம்: உத்தரம் கி.பா: 4 3/4செவ் 2 இல்
கி.பா: 28 உயரம்: 5'5"
உயரம்: 5'3" தகைமை/தொழில்:O/L/அரசதொழில்
தகைமை/தொழில்BSC, SLAS/அரசதொழில் எதிர்பார்ப்பு: சைவபோசனம்
தொ.இ: G/53 தொ.இ: B/4602 (பிறப்பு: 1983 இந்து
பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம்: கேட்டை
நட்சத்திரம்: மிருகசீரிடம் கி.பா: 55செவ் 8 இல்
கி.பா: 21 உயரம்: 5'6"
உயரம்: 5'5" தகைமை/தொழில்:AL/அரசதொழில
தகைமை/தொழில்:AL தொ.இ: B/4603
தொ.இ: G/62 பிறப்பு: 1982 இந்து
பிறப்பு: 1974 இந்து நட்சத்திரம்:பூசம் கி.பா: 26
நட்சத்திரம்: உத்தரட்டாதி உயரம்: 162cm
கி.பா: 19சூரிசெவ் 3 இல் தகைமை/தொழில்Aவிஸ் NOTPR
உயரம்: 54" எதிர்பார்ப்பு: வெளிநாடு மட்டும் 5
தகைமை/தொழில்ALபிரான்ஸ் NOTPR தொ.இ: B/4619
தொ.இ: G/65
கல்யாண மாலை
(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி,
- யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com குறிப்பு: எமது காரியாலயம் காலை 9.00 - 5.00 மணிவரை திறக்கப்படும்.
{ ஓங்கை 75 வரக்காய்க்கிழ4ை4 -0ாம் தக்47*ணட:7:1998 சிங்கரன:T) நிரம்: சனன்:நகள சம்: அறித்தல் ஸ்டி 73ார். )

லம்புரி
பக்கம் 11
விசாரணைகளை முன்னெடுக்கும்
ாஜபகஷவுக்கு எதிராக கடற்படை தரப்பல சுமத்தப்பட்டுள்ள ககப்படும். எனனும் அதற்கு முனனர அவர எதரநோக்கும் நதி எர்ககப்படுகின்றன என்று கடற்படை மீண்டும் தெரிவித்துள்ளது. ரிவித்துள்ளார். இதேவேளை, நிதி மோசடி பொலிஸாரால் கைது பளததை பெறவில்லை என்றும் அவை தெரிவத்தார் (இ-7-10)
நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பை பலப்படுத்துவதே ஒரேவழி வகையான மகா அரியநேத்திரன் தெரிவிப்பு
நிரந்தர அரசியல் தீர் வுக்கு சாத்தியமான வழியை ஏற்படுத்த தமிழ் மக்கள் அனைவரும், தமிழ்தேசியக்
வாறு தெரிவித்தார்.
தேசிய கூட்டமைப்புத்தான் கூட்டமைப்பை பலப்படுத்து
இந்த மக்கள் சந்திப்பில்
வடகிழக்கு மக்களின் ஏகோ வதே ஒரே வழி என, தமிழ்
தொடர்ந்தும் கருத்து தெரி பித்த தலைமை என்பதை தேசியக் கூட்டமைப்பின்
வித்த அவர், தமிழ்த் தேசிய ஏற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முன்
கூட்டமைப்பு வடகிழக்கு மக்
- இந்த சூழ்நிலையில் நாம் களுக்கான நிரந்தர அரசியல் அனைவரும் தமிழ்த்தேசியக் னாள் நாடாளுமன்ற உறுப்
தீர்வை பெற்றுக் கொள்வ கூட்டமைப்பை தொடர்ந்தும் பினரும் பட்டிருப்பு தொகுதி
தற்காக, கல்லில் நார் உரிப் பலப்படுத்த வேண்டும். எதிர் இலங்கை தமிழரசுக்கட்சி
பதுபோன்று தமது இலக்கை காலத்தில் உள் ளூராட்சி தலைவருமான அரியநேத்
அடையும்வரை இதயசுத்தி சபைத்தேர்தல் ஒன்றுக்கு திரன் தெரிவித்தார்.
யுடன் செயற்பட்டு வருகிறது. முகம்கொடுக்க வேண்டிய மகிழடித்தீவு இலங்கை
இலங்கையில் யார் ஆட்சி தேவை எமக்குண்டு. அப்படி தமிழரசுக்கட்சி கிளையால்,
யமைத்தாலும், வடகிழக்கு யான எந்த தேர்தல் வந்தாலும் மகிழடித்தீவில் கடந்த வியா
மக்களுக்கான தீர்வு வழங் தமிழ் மக்கள் அனைவரும் ழக்கிழமை மாலை நடத்தப்
கும் மனநிலை எந்த அரசுக் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் பட்ட மக்கள் சந்திப்பில் கல
கும் இல்லை. ஆனால் தற் கூட்டமைப்பை ஆதரித்து ந்து கொண்டு, கருத்து தெரி
போதுள்ள சர்வதேச அரசியல பலப்படுத்துவதே மதுகடமை வித்த போதே அவர் இவ நிலைமையானது, தமிழ்த் எனவும் தெரிவித்தார்.(இ -7-10)
வெளிநாட்டவரின் மேற்பார்வையில் மருத்துவ பரிசோதனை வேண்டும்
இறுதி யுத்தத்தில் புனர்
இதை பாராட்டுகிறோம்.
வவுனியாவுக்கு வந்து புனர் வாழ்வின் பின்னர் விடுவிக். பிரதமர் ரணில் விக்கிரம வாழ்வு முகாம்களில் தங்க கப்பட்ட அனைத்து முன் சிங்க அரசாங்கம் மேற் வைக்கப்பட்டு 12,500 வரை னாள் போராளிகளுக்கும் கொள்ளும் மீள்நல்லிணக்கச் யான போராளிகள் புனர் பரிசோதனையை மூன்றாம்
செயற்பாடுகள், அரசியல
வாழ்வின் பின்னர் விடுவிக் தரப்பு (வெளிநாட்டு) பிரசன் மைப்பு மாற்றம் போன்ற கப்பட்டிருந்தனர். அவர்க னத்துடன் அரசாங்கம் செய்து விடயங்களில் கவனம் செலு ளில் பெரும்பாலானோர் வட முடித்து, அந்த அறிக்கை
த்துவதனால் எதிர் காலத்தில் க்கு கிழக்கிலும் நாட்டின் பல பகிரங்கப்படுத்தப்பட வேண்
மக்களுக்கு நன்மைகள் இருந் பகுதிகளிலும் வாழ்ந்து வரு டும் என்றும் முன்னாள் பாரா தாலும், பல விடயங்களை கின்றனர்.
ளுமன்ற உறுப்பினர் சந்திர
முக்கியமாகவும் உன்னப் - விஷ ஊசி என்பது நேரு சந்திரகாந்தன் தெரி பாக வும் கவனிக்க வேண்டிய மாவட்ட ரீதியாக ஒவ்வொரு வித்தார்.
காலகட்டத்திலேயே இருக் பிரதேச செயலக ரீதியாக நாட்டில் ஏற்பட்டுள்ள விஷ கிறோம்.
மருத்துவப் பரிசோதனை ஊசி விவகாரம் தொடர்பிலும் அரசாங்கம் உண்மை செய்யப்பட வேண்டும். வெறு
அது தொடர்பான விரைந்த யில் நல்லிணக்கத்தினை மனே கவனிப்போம், அவதா செயற்பாட்டின் முக்கியத்து வெளிக்காட்ட வேண்டுமாக
னிப்போம் என்று சொலவத வம் குறித்து கருத்துத் தெரி இருந்தால் வெறுமனே அரசி னையும் விட அனைத்து விக்கையிலேயே அவர் மேற் யல் ரீதியாக, அமைச்சரவை
போராளிகளது பரிசோதனை கண்டவாறு தெரிவித்தார்.
அந்தஸ்துள்ள அமைச்சர்
யையும் மூன்றாம் தரப்பு “விஷ ஊசிகள் விவகா
ஒருவர் ஊடகங்களுக்குச்
(வெளிநாட்டு) பிரசன்னத் ரம் என்பது வெறுமனே
சொல்வதல்ல.
துடன் அரசாங்கத்தினால் விட்டுப் போகக் கூடியதல்ல. விடுதலைப்புலிகளின்
செய்யப்பட வேண்டும். நல்லிணக்க அரசாங்கத்தில் முன்னாள் போராளிகள்
போராளிகள் புனர்வாழ்வு, வடக்கு கிழக்கில் இராணு போராட்டத்தின் ஒரு அங்க மறுவாழ்வு, வீடுகளைக்கொடு வம் கையகப்படுத்தியிருந்த மாக, நீண்டகாலமாக உறு த்துப் பிரயோசனமில்லை. காணி விடுவிக்கப்படுவது, துணையாக இருந்தவர்கள், மகிந்த தரப்பு செய்த மிக
மக்களது பிரச்சினைகளைத்
அரசியல் ரீதியாகவும் அங்க
மோசமான செயற்பாட் டினை தீர்த்து வைப்பதற்காக முயற் மாக இருந்தவர்கள். இப்போது வெளிக்கொணர்வதற்கும், சிப்பது, மக்கள் மீதான அட உருவாகியுள்ள விஷ ஊசிச் உண்மையை வெளிப் படுத்து க்கு முறைகள் இல்லாமல் சமாச்சாரம் என்பது வெறு வதற்கும் நல்லிணக்க அரசா செய்யப்பட்டு வருகின்றமை மனே விட்டுப் போகக் கூடிய ங்கம் முன்வரவேண்டும் என போன்றவற்றினால் மக்கள் தல்ல.2009 ஆம் ஆண்டு அவர் மேலும் தெரிவித் நிம்மதியாக வாழ்கின்றனர் இறுதி யுத்தத்தின் பின்னர் தார். ---
(இ -7-10)

Page 13
பக்கம் 12
சகா
A.A - A - 44காக:-
பல்க4ை:388ல்லம்மாபாத்
44:14:44
தெய்வீகப் ( ஆரம்ப நாள்
வேல09ன் அருட்0ால்லை காட்டு
அலங்காரக் கந்தாவுன் கொடியேற்றங் காண அடியார்கள் திருக்கூட்டம் அலையாக மோதும் நலங் காக் கும் நல்லூர்க் குமராவுன் கோயில்
நாளெல்லாம் அருளொளி கூட்டும் பலங்காட்டும் வேலின் பார்வையெம் பக்கம்
பட்டிட்டால் பக்தியே கூடும் விலங்காகும் மனத்து வில்லங்கம் தீர வேலாவுன் அருட்பார்வை காட்டு!
கவிஞர் நயினை இராகுலன் நல்லைப் பகுதியின் வடிவேலா...!
மரகத மயிலினில் வரும் தேவா - எந்தன்
மனமதில் இருந்திட வருவாயா கரமதைக் குவித்துனைத் தொழுவேனே - எந்தக்
கணத்திலும் நினைத்திட மறவேனே வரமதை அருள்வது உன் வேலை- தமிழ்க்
கவிச்சரம் தொடுப்பது என் வேலை சரவண பவகுக வடிவேலா - நல்லைப் பதியினில் உறைந்திடும் சிவபாலா!
சின்னையா சிவபாலன், அரியாலை
வரலாற்று பிரசித் லூர்க் கந்தசுவாமி 8 வருட மஹோற்சவப் முன்னிட்டு தெய்வீகப் ம்ப நாள் நிகழ்வு இம் திகதி திங்கட்கிழமை மணிய ளவில் நல்லு விநாயகர் ஆலய ம நடைபெறும்.
உலக சைவத்திய வர்சைவமணி செல் தினம் தலைமையில் இந்நிகழ்வில் இந்து அலுவல்கள் திணை பணிப்பாளர் சைவப் ஹேமலோஜினிகுமர விருந்தினராகக் கல் கொள்வார்.
முத்து விநாயகர் குருதர்மகர்த்தா பிர சோ.குக தாஸசர்மா. யினை வழங்கவுள்ள
சைவச்
கல்லலக் கந்தன் சந்தவிருத்தம்
செந்தமிழ்சிறந்தினிது விந்தைமிகு சந்தமது
சிந்துநல்லைக் கந்தன்பதியில் வந்துகட லுந்தலொலிச் சிந்துவென மக்கள்மன
வந்தனைகள் முந்திமகிழ கந்தமணிச் சொந்தவிசை தந்தமறை மந்திரங்
கலந்துகொடி யேற்றங்காண நந்தவனப் பந்தலெழிற் சிந்தையுறைத் தந்தைகுரு
நல்லூரின் கந்தவேளே! கலாபூஷணம், சந்தக்கவிஞர். நவ.பாலகோபால் கொழயேற்றி வீழவொன்று தமிழருக்குத் தா வேலவா நல்லூரில் வீற்றிருந்து நல்லாட்சி புரிபவனே
அலங்காரக் கந்தனே அன்பு வடிவானவே ஐங்கரனின் தம்பியே, அழகுமிளிர் நல்லூர் வேலவா மாறுபடு சூரனை அழித்து ஆட்கொண்ட வேலவா! தேவர்களின் கண்ணீர் துடைத்து சிறை மீட்ட வேலவா
நம்மவர் படும் துயர் பாராயோ வேலவா! கொடியேற்றி விடிவொன்று தமிழருக்கு தா வேல்வா!
நயினை விசு இராசநாயகம்
சரித்திரப் பிரசித் லூர் கந்தசுவாமி ே ந்த பெருந்திருவிழா திங்கட்கிழமை ஆ நல்லைநகர் அழகு ! கொண்டு காட்சியளி மனங்களிலும் இ காலம் பற்றிய எண் கொண்டிருக்கின்ற திருவிழாவை முன அறங்காவலர் அவ ங்களுக்கு முன்பே செய்யத் தொடங்கி யம் முழுவதும் வர் எழில் கோலமாக ! நான்கு வீதிகளிலும் கம்பங்கள் நாட்டப் கொடி அழகாக பற ருக்கிறது. நல்லூரான முன்னிட்டு தண்ல ளாக தாகசாந்தி ) அன்னதான மடங் தும் ஆரவாரமாக தம் ங்கிவிட்டன. இருப ளும் புதியதோர் உ
நல்லைக் கந்தன் கொழ
ஆடித் திங்கள்தனில் ஆடும்மயில் மீது அண்ணன் கணபதி, அன்னை இருவருடன்
அடியவர் குறைதீர்க்க வரும் முருகா, பத்துமணிதனில் பலரகமணி ஓசைகேட்க பக்தர்கள் அரோகரா ஓசையுடன் பரமன் திருக்குமரா கொடியேறு
சாயி ஆனந்தன் நல்லூர்க்கந்தனின் கொடியேற்றத் திருவிழாசிறப்புற வாழ்த்தும்
முற்காலத்தில் தா பெற்றவர்கள் பலர்.
மையால் பல அற்பு ருக்கின்றனர். இந்த த்தியமுனிவர் மிகப் ஷ்டர். ஆனால் அ மிகவும் சிறியவர். க( பெரிது என்பர். அ அகத்தியமாமுனிவ
ஒரு நாள் ஒரு ற்காக சக்திகிரியும் ! த்தே இருக்க தேை அதனை தாம் இரு வரவழைக்கும் சக்தி தும் தம் சீடர்களில் இடும்பனை அழை.
இடும்பா என் தா சக்திகிரி என்ற இரு சி எடுத்து வா என்ற
கிாலோஸ்
இல. 226, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
' தொ.பே.இ.?-02 224353,
024923200,0777225292

வலம்புரி
நல்லைக் கந்தனுக்கு 8
0 )
பேருரை
( நிகழ்வு
தி பெற்ற நல் ஆலய துர்முகி பெருவிழாவை பேருரை ஆர எறு 8 ஆம் மாலை 5 பரர் முத்து
ண்டபத்தில்
நச்சபை தலை வசண்முகரத் நடைபெறும். சமய கலாசார க்கள உதவிப் புலவர் திருமதி
ன்பிரதம்
ந்து
ஆலய பிரதம மெஸ்ரீ ஆசியுரை பார். (இ-7)
5 தமிழர்களின் பெருவிழாவே நல்லூ
ந்திபெற்ற நல் பது போல் நல்லூர்ச்சூழல் அனை வருவதுபோல் உள்ளத்தை ஈர்க்கும். கொண்டே. இ காயில் வருடா
வரது உள்ளத்தையும் கவர் ந்துவி
நல்லூரில் பணி செய்யும் சிவாச்சா காலம் பெரும்! 08.08.2016 டும். காலம் தவறாத பூசை வழிபாடு ரியார்கள் எல்லோரும் கழுத்தில் பல இளைஞர் ரம்பமாகிறது. களுடன் வெவ்வேறு விதமான உருத்திராட்சம், ஒரே சீரான ஆடை எழுவதற்கு பபு விழாக்கோலம் அலங்காரத்தோடு முருகப் பெருமான் ஆபரணங்களுடன் காட்சியளிப்பர். இளம் பெண் க்கிறது. மக்கள் வீதியுலா வருவது வழக்கம். அதி
ஆலயப் பணியாளர்கள் அனைவ வளர்ப்பது இக்க த்திருவிழாக்
காலை நான்கு மணிக்கு ஆயிரக்க ரும்தமக்கே உரித்தானகடமைகளை வுகள் வளர்வது Tணம் விரிந்து |
ணக்கான பக்தர்கள் நல்லூரான் சீருடையோடு ஆற்றுவர். அவரவ லேயே. "நல்லு மது. நல்லூர்த்
வாசலுக்கு வந்துவிடுவார்கள்.
ர்க்கு உரிய கடமைகளை அவர உள்ள பிணிக இனிட்டு ஆலய கற்பூரஒளி இன்றுமுதல் இருபத்து வரே சரியாகச் செய்வர். அறங்காவ பாடியது மிகவு ர்கள் இருமாத ஐந்து நாட்களும் பெருஞ் சுவாலை லரை முன்னே காண முடியாது. சைவத்தமிழ் ஏற்பாடுகளைச் யாக ஓயாது காட்சியளிக்கும். முருகா!
- நல்லூர் கந்தனின் திருவிழாவை காலமாக கருத விட்டார். ஆல முருகா! என்ற ஓசைக்கு மத்தியில் முன்னிட்டு பெருந்திரளான பக்தர் குடும்பமாக கே ணம் பூசப்பட்டு பலநூற்றுக் கணக்கான இளைஞர் கள் தினமும் காலையிலும் மாலை களோடு வாரு தென்படுகிறது. கள் நல்லுார் பெருவீதியில் அங்கப் யிலும் நேரம் ஒதுக்கி வருவார்கள். களை தொலை சேவற்கொடிக் பிரதட்ஷணம் செய்யும் காட்சியை இத்திருவிழாக் காலத்தில் உள் ங்கள். தாய்மா பட்டு வெற்றிக் வேறெங்கிலும் காணமுடியாது. ரீதியாகவே மக்கள் மாற்றம் பெறு வழிபாட்டிற்குரிய ந்து கொண்டி அடியெடுத்துக்கும்பிடுகின்ற பெண்கள் கிறார்கள். நோய்களால் பாதிக்கப்ப அக்கறை கொள் ர் திருவிழாவை அணி அணியாக வந்து அழகாகத் ட்டு இருப்பவர்கள் கூட நல்லூர்த் நல்லைக்கதன் னீர்ப் பந்தல்க தம் வழிபாட்டை நிறைவேற்றுவார் திருவிழாக் காலத்தில் நோயற்றவர் உரியகாலம்.8 திலையங்கள்,
கள். ஆலயத்தின் பிரதம குரு
களாக காட்சியளிப்பர். புதிய உத் சைவத்தமிழர் கள் அனைத் உருத்திராட்சமாலைகள் நிறைந்த வேகத்தோடு இந்நாட்களில் மன வியந்து போற் பணியை தொட கழுத்தோடு, மந்திரத் தங்கக் காப்
மகிழ்ந்து உலாவுவர். பல இளைஞர் ற்ற நல்லூர் திரு த்தைந்து நாட்க போடு.பட்டுப் பீதாம்பரங்களுடன்கொடி கள் தங்கள் வாழ்நாளில் சீர்பெறு பாட்டுநெறியோ உலகில் சஞ்சரிப் யேற்றும் காட்சி முருகனே எழுந்து வது நல்லூரை அடிப்படையாகக்
வதடியும் காவடியும்
வைத்து சற்று : களைத்திருந்த பின்களை ஆறி
ல்லை. மீண்டு பம் செய்து வரம்
அவன் முன் மு அந்த தவ வலி
ளும் எனக்கு 4 தங்கள் செய்தி
என்று சொல்லி வகையில் அக
ஷேகம். பூசைக் பெரும் தவசிரே
யும்கொண்டுவு வர் உருவத்தில்
பலன்பெற்றுச் Bகு சிறிது காரம்
னார். அன்று ! துபோல் தான்
போனது போல்
சென்றார்கள். 4 தவம் செய்வத
இந்த காவ சிவகிரியும் பக்க
லது பூக்கள் ! வயாயிருந்தது.
லைத்தட்டாத இடுபன் மலைகளை
பின் இரு மலைகளையும் இரு உகந்தவை இ ந்த இடத்துக்கே கொண்டு வரச்சென்றான். மலை உறியில்வைத்து தூக்கிச்சென்றான். காவடிகள் எடுச் இருந்தது. இருந் களை தெரிந்து கொண்டான். எப்ப சிறிது தூரம் போக களை தொட்டு பறவைக்காவடி - ஒருவனாகிய டிக் கொண்டு போவது என சிந் விட்டது. ஆனாலும் நடந்தான். சப்பைக்காவடி | ந்தார்.
தனை செய்து ஒருதடி எடுத்து அதன். அப்போது ஒருவர் அவன் முன் னும் வரப்போகி யத்திற்கு சிவகிரி இருமருங்கிலும் முன்புளங்கவீட்டில் தோன்றி அப்பனே இடும்பா நீ மிக காவுதடிதான். 4 ரிகளும் தேவை தயிர்பானை வைக்கும் உறி போல் வும் களைத்துப் போய் விட்டாய். பால், தயிர், பூக் ர். குரு சொல் இருமருங்கிலும் தூக்கிக்கட்டினான். இதிலே இருமலைகளையும் இறக்கி
நீரூர்
நம்.

Page 14
வலம்புரி-08.08.2016
த இன்று கொமம்
3 D
தெ
சொற்
(யாழ்ப்பால் நல்லூர்க் க மஹோற்சவப் முன்னிட்டு உ6 சபையும் யாழ் நிறுவனமும் இ நடத்தும் "தெய் சொற்பொழிவு இன்று 8ஆம் கிழமை தொடக் டெம்பர் மாதம் தினமும் மாலை இரவு 7 மணி 6 முத்து விநாயக மண்டபத்தில் ந
இன்றுதிங்க புலவர் நித்திய, ''வினை தீர்ப்ப எனும் தலைப்பு இடம் பெறும்.
ல்லூர்த் திருவிழா
தொல்லை வினை தீர்க் காண்டே. இளைஞர்களிடையே நல்லூர் திரு விழாக் நல்லூரானுக்கு இன்று கொ
ந
காண்டே. இளைஞர்களிடையே நல்லூர் திரு விழாக் லம் பெரும் மாற்றங் களை உருவாக்குவது இயற்கை. D இளைஞர்கள் அதிகாலையிலே நித்திரையால்
சிவபூமி எனப் போற்றப்படும் ஈழ அடியார்கள் பு6 ழவதற்கு பழக்குவது நல்லூர் விழாக்காலமே. பல
வளநாட்டில் கந்தபுராணக் கலாசாரம் தியங்கள் முழா ளம் பெண் பிள்ளைகள் இறைநம்பிக்கையை
மிக்க யாழ்ப்பாணத்தின் நல்லூரில் வீதியால் எடுத் ளர்ப்பது இக்காலத்திலேயே. நல்ல மனிதர்களின் உற
கோயில் கொண்டு எழுந்தருளியி
சிவாச்சாரியார் கள் வளர்வதும் இத் தகைய திருவிழாக் காலங்களி
ருக்கும் முருகப் பெருமான் பல் டும். இதுவே ! மயே. “நல்லூரைக் கும்பிட்டு நீபாடு. அதனால் நாட்டில்
லின மக்களுக்கும் அருள் சுரந்து உள்ள நடைமு ள்ள பிணிகள் ஓடும்” என்று யோகர் சுவாமிகள்
கொண்டு இருக்கின்றார். வரலாற் முருகன் எ டியது மிகவும் உன்னதமான செய்தியாகும்.
றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்த லூர்க் கந்தன் சைவத்தமிழர்களே! எம்வாழ்வின் முக்கிய வழிபாட்டு
சுவாமி கோவிலின் பெருந்திருவிழா கந்தன் என்று "லமாக கருதப்படும் திருவிழாக்காலத்தில் குடும்பம்
பற்றி நாம் எல்லோரும் அறிந்திரு பதியிலே வீற்றி நம்பமாக கோவிலுக்கு வாருங்கள். பண்பாட்டு உடை
ப்போம். ஆனால் கொடியேற்றத் ஓடிவரும் பக்தர் ளோடு வாருங்கள். எமது பாரம்பரிய அடையாளங் ளை தொலைத்து விடாமல் அவற்றைக் காத்திட வாரு
திற்கான கொடிச்சீலையினைளங்கிரு கும் முருகப்ெ கள். தாய்மார்களே! உங்கள் பிள்ளை கள் கோயில்
ந்து எவ்வாறு கொண்டு வருகிறார்கள் நாட்டிலே நல்ல ழிபாட்டிற்குரிய உடைகளை அணிந்து செல்கிறர்களா? என
என்று நம்மில் பலருக்கு தெரியாது.
கந்தனாகவும் க்கறை கொள்ளுங்கள். ஆடவர்களே! காற்சட்டையோடு
- ஒவ்வொரு வருடந்தோறும் தலை
அபிஷேகக் க மலைக்கந்தன்வீதிக்குவராதீர்கள். இது தவப் பொழுதுக்கு
முறை தலைமுறையாக செங்குந்த
வச்சந்நிதியில் டரியகாலம்.அவப் பொழுதுக்கு உரியதாக மாற்றாதீர்.
மரபில் வந்த திரு சிவஞான முத
னாகவும் அரு சவத்தமிழர்கள் ஒன்றுபட்டு வழிபடும் காட்சியை பலர்
லியார் அவர்களின் பேரன் அவர் டிருக்கிறார். பயந்து போற்றுகிறார்கள். அக்கெளரவத்தைக் காப்பா
களால் கொடியேற்றத்திற்கு முதல் தேவர்களை D நல்லூர் திருவிழாக் காலத்தை பக்தி நெறியோடும் பண்
நாள் திருநெல்வேலி கிழக்கு இரா கடவுள்வள்ளி, ட்டுநெறியோடும்அனைவரும் பேண முற்படுவோமாக.!
மலிங்கம் வீதியில் அமைந்துள்ள வீதிவலம் வந்து 'கலாநிதி ஆறு.திருமுருகன்
வைத்தியர் அவர்களது வீட்டில் இரு தும் துன்பம் து வத்து சற்று ஆறி எடுத்துச் செல் என்றார். இடும்பனும்
ந்து மங்கள வாத்தியங்கள் சகிதம்
மண்ணிலே எல் மளத்திருந்ததால் இறக்கி வைத்து களை ஆறினான்.
கொடிச்சேலை எடுத்துவரப்பட்டு
ணம் வாழ அரு ன்களை ஆறியதும் மலைகளை தூக்க தூக்க முடியவி
சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள லை. மீண்டும் மீண்டும் முயன்று முடிய வில்லை.
திரு வைரவநாதர் வல்லிபுரசாமி
- திரும் வன் முன் முருகன் தோன்றி இடும்பா இவ்விரு கிரிக
அவர்களால் அமைக்கப்பட்ட கொடி
கன் ம் எனக்கு தேவை. நீ இதை இங்கேயே விட்டுவிடு
த்தேர் மடத்தில் கோவில் கொண்ட எறு சொல்லி விட்டு இடும்பா இது என் இடம். எனது அபி
ருளி எழுந்தருளி இருக்கும் முரு
பணிப்பா6 உகம். பூசைக்குபால், தயிர், இளநீர், பன்னீர், பூக்கள்,யாவை
கப்பெருமானுக்கு விசேட பூஜைகள்
தீவக கொண்டுவந்து தந்து அபிஷேகம் பூசை பார்த்து தக்க
இடம்பெற்று அழகிய சித்திரத்தேரில்
வே ன்பெற்றுச் செல்வார்களாக என திருவாய் மலர்ந்தருளி பர். அன்று தொட்டு இடும்பன் மலையை கொண்டு எனது போல் முருகனுக்குரிய பொருட்கள் கொண்டு
ன்றார்கள். காவுதடி காவடியாக உருப்பெற்றது.
யாழ்.இளங்கலைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நல்ல இந்த காவடியில் பால் கண்டிப்பாக இருக்கும். அல்
காலத்தையொட்டி தெல்லிப்பழை துர்க்காதேவி தேவள் 5 பூக்கள் பன்னீர் பழங்கள் ஏதோ முருகனுக்கு
ணையுடன் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் கந்தவை இருக்கும். சிலர் இப்போ பல வகையான
திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் | வடிகள் எடுக்கின்றனர். ஆட்டக்காவடி, பாட்டுக்காவடி,
சனிக்கிழமை வரை 27 நாட்கள் மாலை 6.45 மணி வைக்காவடி, செடில் காவடி, தேர்க்காவடி, புட்பக்காவடி,
| மணிவரை தெய்வீக இசையரங்கு இடம்பெறும். பைக்காவடி என பலபல காவடிகள் வந்துவிட்டன. இன்
| இன்று தெல்லிப்பழை துர்க்காதேவி இல்ல மாணவி ம்வரப்போகின்றன. ஆனால் இவையாவிற்கும் மூலம்
|கத்துடன் ஆரம்பமாகும் இசையரங்கில் தெல்லிப்பழை வுதடிதான். சிலர் காவடி எடுக்கும் போது முக்கியமான
தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆசியுரை ல், தயிர், பூக்கள் வைக்க தவறு ஏற்படுகின்றது.
யரங்கில் மங்கல இசைநாதஸ்வரம் கே.ஆர்.சுந்தரமூர் நீரூர்முருகதாசன், திருமுருகன், நீர்வேலி,
தவில் எஸ்.ராமதாஸ், என் பிரதீபன் ஆகியோரும் வழ
உத
தெய்வீக இசைய

பக்கம் 13
ய்வீக
தாது 44 கத்தார்
பொழிவு
னம்) கந்தசுவாமி ஆலய பெருவிழாவினை மக சைவத் திருச் ப்பாணம் சொண்ட் இணைந்து பவீகச் 'நிகழ்வு கள் திகதி திங்கட் நகம் எதிர்வரும் செப் 2 ஆம் திகதி வரை ல 5 மணி முதல் - வரை நல்லூர் கர் ஆலய நடைபெறவுள்ளது. கட்கிழமைசைவப் தசிதரனின் என் விநாயகன்” பில் சொற்பொழிவு
(இ -3)
நல்லூரானுக்கு கொடியேற்றம்
நல்லையில் வீற்றிருக்கும் நாயகனுக்கு கொடியேற்றம் பல்வினை போக்கி பாராளும் பாலகனுக்கு கொடியேற்றிட தொல்பொருள் கொண்ட தோகை மயில்வாகனனுக்கு
கொடியேற்றம் வல்லவன் வள்ளி மணவளனுக்கு
கொடியேற்றம் நல்லருள் பாலிக்கும் நல்லூரானுக்கு நல்லையிலே இன்று கொடியேற்றம்
க.நாகேஸ்வரா, சண்டிலிப்பாய்.
குேம் படியேற்றம்
ஏறுகின்றது உன் கொடி!
டைசூழ, மங்கள வாத் ங்கநல்லூர் பிரதான து வரப்பட்டு பிரதம ரிடம் ஒப்படைக்கப்ப பல்நெடுங்காலமாக மறை.
ன்றால் அழகன். நல் என்றால் அங்காரக் பொருள். நல்லூர்ப் ருெந்து தம்மை நாடி ர்களுக்கு குறை தீர்க் பருமான் யாழ்.குடா லூரில் அலங்காரக் மாவிட்டபுரத்திலே ந்தனாகவும் செல் அன்னதானக் கந்த ள்பாலித்துக்கொண்
ஏறுகின்ற உன் கொடியால் எங்களவர் துன்பம் நீறுபாட வைப்பாய் நின்மலனின்- ஆறுமுகா! வீறு நிறை வெற்றிகளே விரும்பி எமைச் சேரத்
தேறுதல் நீ தெய்வமுருகா! நல்லை நகர் வேலவனே! நமது மக்கள் இடர்களைய இல்லை ஐயா வேறொருவர் இன்று முதல் எழுந்தருள்வாய்! தொல்லைதரு பிணி துயரம் துட்டர் செய்யும் துன்பமுடன் வல்லசுரத்தனம் முழுவதும் மாளவைக்கவே வருக.
கலாஞான கதிரேசு- சிவலிங்கம்.
நல்லூரின் காவலனே
T சிறைமீட்ட கந்தக் தெய்வானை சகிதம் து எல்லா மக்களின பயர் துடைத்து இந்த உலோரும் நல்லவண் நள்பாலிப் பாராக.
கலை நிறைந்த ஆலயத்து கந்தாவுன் கொடியாழகும் காலையிலே துயிலெழுப்பும் கோயில் மணியொலியும் மலைபோன்று மனங்கவரும் கோபுரத்து சிலையழகும் மயிலமர்ந்து ஊரெங்கும் மக்களது நலம் காணும் அலையலையாய் ஓடிவந்து அருளதனை
வேண்டுவோமே ஆறுதலும் தருவாயே ஆறுமுக வேலவனே நிலையாக நின்னருளை நிதமும் வேண்டிவரும் நீள்முகனின் சோதரனே நல்லூரின் காவலனே
கவி வினோதன்:- கே.ஆர்.திருத்துவராஜா
கந்தா சுகமளிப்பால்
தி மலர்விழி கசபை விக் கல்விப் ார் (அழகியல்), கல்வி வலயம், பலணை
ரங்கு லூர் முருகன் உற்சவ மதானத்தின் அனுசர இன்று 8 ஆம் திகதி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் இரவு 8
அருள கிரியைப் பாடவைத்த
அழகுமுகம் ஒன்று ஆண்டியாய்ப் பழனியிலே
அமர்ந்த முகம் ஒன்று கருணை கொண்டு காக்கின்ற
கனிந்த முகம் ஒன்று காணக்குற வள்ளியைச் கைப்பிடித்த முகம் ஒன்று வரும் அடியார் குறை தீர்க்க
வந்த முகம் ஒன்று வண்ணமயில் ஏறி வந்து
வரமீயும் முகம் ஒன்று அருமறைகள் பொதிந்துள்ள ஆறுமுகமாக அருள் நல்லூரிலே அமர்ந்த பெருமாளே.
வே. இராமர், கைதடி நாவற்குழி.
களின் இறைவ ணக் துர்க்காதேவி தேவஸ் வழங்கு வார்.இசை த்தி, எஸ்.தேவதாசன், ங்கவுள்ளனர்.(இ -3)

Page 15
பக்கம் 14
பாதயாத்திரையில் பங்கேற்பு சாதாரண ஒழுக்காற்றுவி
(கொழும்பு) கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பாதயாத்திரையில் பங்கேற்ற ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடுமை யான ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டால், கட்சி பிளவு படும் என்பதனால் சாதாரணமாக விளக்கம் கோரலுடன் தீர்த்துக் கொள்வதற்கு கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சியின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
நடைபவனியில் கட்சி பட்டவர்களிடம் மாத்திரம் விள யொன்றைகையாள அக் கட் யின் ஒழுக்கச் சட்டங்களுக்கு க்கம் கோரல் கடிதத்துடன் சியின் சிரேஷ்ட உறுப்பினர் எதிராக கடுமையாக செயற் சாதாரணமான அணுகு முறை கள் தீர்மானித்துள்ளனர்.
தென்கொரியாவையடுத்து இ விஜயம் மேற்கொள்வதற்கு மகி
(கொழும்பு) முன்னாள் ஜனாதிபதி யும் நாடாளுமன்ற உறுப்பின ருமான மகிந்த ராஜபக்ஷ தென் கொரியாவுக்கு விஜயம்
மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தினை அடு த்து இத்தாலிக்கு மகிந்த விஜயம் மேற்கொள்ளவுள், ளார். இதன்போது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் தேசப்பற்று அமைப் புகளின் பிரதிநிதிகள் பலர்
மகிந்த ராஜபக்ஷ ஜனாதி த்த கோரிக்கை நிராகர இணைந்து கொள்ளவுள்ள பதியாக செயற்பட்ட காலப் க்கப்பட்டுள்ளதாக தெரியவ னர்.
பகுதியில், இலங்கையில்
துள்ளது. - சிங்கள புலம்பெயர்ந் இருந்து தென்கொரியவுக்கு அந்த யானையினைமா தோர் அமைப்பொன்றை வழங்கப்பட்ட யானை ஒன்று. ந்த ராஜபக்ஷ தனிப்பட்ட ரீத் ஏற்படுத்துவதே மகிந்தவின் அண்மையில் குட்டி ஒன்றை யில் வழங்கவில்லை என இத்தாலி விஜயத்தின் நோக் ஈன்றுள்ளது. இந்நிலையில் தெரிவிக்கப்படுகிறது. தூது6 கம் என தெரிய வருகிறது.
அந்த யானை குட்டிக்கு பெயர் ராலயம் ஊடாக தென் கொரி. -தென் கொரியாவுக்கு விஜ வைக்கும் சந்தர் ப்பத்தை அதிகாரிகள் விடுத்த கோரி யம் மேற்கொண்டுள்ள மகி தனக்கு வழங்குமாறு மகிந்த கைக்கு அமைய யானை ந்த, நீண்ட நாட்களுக்கு ராஜபக்ஷ, தென் கொரியா யொன்று இலங்கை அரச அங்கு தங்கியிருப்பார்.
அதிகாரிகளிடம் முன்வை ங்கத்தினால் வழங்கப்ப
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 46 அமைப்பாளர்கள் விலக்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பின சிக்கு எதிராக செயற்பட்டதாக இதேவேளை கடந்த வியா சனத் நிசாந்தவின் கட் கூறி, 46 கட்சி அமைப்பாளர்கள் ழக்கிழமையன்று கொழும் உறுப்புரிமையும் இரத் அவர்களின் பதவிகளில்
பில் கூடிய ஸ்ரீலங்கா சுதந் செய்யப்பட்டுள்ளது. இருந்து நீக்கப்படலாம் என்று திரக்கட்சியின் மத்திய செயற், இதற்கு அடுத்தபடியா எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குழு, கட்சியின் உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பின இதில். பெரும்பாலானோர் கள் பலருக்கு எதிராக ஒழுக் நிசாந்த ரணதுங்கவுக்கு எ அண்மையில் இடம்பெற்ற காற்று நடவடிக்கையை எடுப் ராகவும் ஒழுக்காற்று விசா
கூட்டு எதிரணியின் பேரணி பது என்று தீர்மானித்தது.
ணைகள் நடத்தப்படும் என் யில்பங்கேற்றவர்கள் என்று
இதன் அடிப்படையிலேயே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியி மாநாட்டை புறக்கணிக்கும்
எதிர்வரும் மாதம் நடை டெம்பர் 4ஆம் திகதியன்று "கட்சியின் நிதிச்செயலாள பெறவுள்ள ஸ்ரீலங்கா சுத குருநாகலில் நடைபெறவுள் அமைச்சர் எஸ்.பி. திள ந்திரக்கட்சியின் தேசிய மாநா ளது. இதன்போது பல முக்கிய நாயக்கவிடம் வினவி ட்டை மகிந்த ராஜபக்ஷ புறக் முடிவுகள் எடுக்கப்படலாம் போது அவர் கட்சியின் ஆ6ே கணிப்பார் என்று எதிர்ப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சகராவார். எனவே அவ
க்கப்படுகிறது.
இந்த மாநாட்டுக்கு மகி க்கு அழைப்பு விடுக்கப்படு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட் ந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு என்று தெரிவித்தார். சியின் தேசிய மாநாடு செப் விடுக்கப்பட்டுள்ளதா? என்று மகிந்த ராஜபக்ஷ. கூப்

லம்புரி
08.08.2016
றோர்மீது
த்தாலிக்கு இந்த திட்டம்
இன்றுஒருதகவல் ஒரு புன்னகை செய்யக் கூடிய வேலைகள்
ஒருவர் தமக்கு அறிமுகம் ஆகும்
போது எந்த அளவுக்குப் புன்னகை செய் கடுமையான ஒழுக்கா
யலாம் என்பது பிடிபடுவதில்லை.இந்த ற்று நடவடிக்கை எடுத்தால்,
விடயத்தில் மிச்சம் மீதிவைக்காமல் புன் கட்சியை இரண்டாக்க அதுவே காரணமாக அமைந்து விடும்
னகை புரியலாம். இச் செயல் நம்மைப் என சிரேஷ்ட உறுப்பினர்கள்
பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உருவாக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கும்சந்தேகமில்லாமல். இதனால், கட்சியை பிளவு படுத்த காரணமான எந்த
நாம் அறிமுகமானவர்களைமீண்டும் வொரு நடவடிக்கையையும்
சந்திக்கிறோம் என்றால் மிகத் தாரா முன்னெடுக்காதிருக்க கட்
ளமாகவே புன்னகை காட்டலாம். எதிர் சியின் உயர் பீடம் தீர்மா னித்துள்ளதாகவும் அத்தக
பாராத இடங்களில் நன்கு அறிமுகமா வல்கள் மேலும் குறிப்பிட்
னவர்களைச் சந்திக்க நேரும் போது டுள்ளன.
(இ-10-7)
புருவங்களை உயர்த்தியபடி புன்னகை
காட்ட வேண்டும்.
ஒரு காரியமாக ஒருவரைப் பார்க்கப் போகிறோம் என்றால் மனம் நிறைந்த புன்னகையுடன்நுழையவேண்டும். அந்
தக் காரியம் ஆகக் கொஞ்சங்கூடச் டுள்ளது.
சாத்தியமில்லை என்றாலொழிய , இப் எனினும் தென் கொரிய விஜயத்தில் ஈடுபட்டுள்ள
படியோ அப்படியோ என்று இருக்கும் மகிந்த, குறித்த யானை மற்
காரியம் நிச்சயம் நிறைவேறும்.எனவே றும் யானை குட்டியை நேரில்
அதைவிடப்பெரியபுன்னகையுடன்வெளி சென்று பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள்
யேவரமுடியும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
ஆகாத காரியம் ஆகவும், ஆகக் கூடி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் தென் கொரி
யவை வேகமாக ஆகவும் புன்னகை யாவிற்கு விஜயம் மேற்கொ
பெரிதும் உதவும். ண்டிருந்த நிலையில், அங்கு
சிலர் மூடுகளுக்கு ஏற்ற விகிதாசாரச் சி மகத்தான வரவேற்பு வழங் ந் கப்பட்டுள்ளதாக கொழும்பு
சிரிப்புச் சிரிக்கிறார்கள்.நம் மூடு அவு ஊடகங்கள் தகவல் வெளி
ட்டாகிவிட்டது என்பதாக மற்றவர்கள் கி யிட்டுள்ளன.
எண்ணாமல் இவர் ஏன் இப்படி மாறி நி > இருப்பினும் மகிந்த ராஜ எ பக்ஷ தென் கொரிய ஜனா
விட்டார் என்ற பாதையிலேயே எண்ண திபதியைச் சந்திக்க வேண்டும்
ஆராம்பிக்கிறார்கள். ப என முன்வைத்த கோரிக்
நாம் நம்மூடுகளையெல்லாம் மூட்டை க் கையும் நிராகரிக்கப்பட்டுள் எ ளதாக, வெளியுறவு அமைச்
கட்டிவைத்துவிட்டு, நொடியில் உணர்ச் சின் இணைப்பு அதிகாரி ஒரு
சிகளைமாற்றும்தொழில்நடிகன்போலப் வர்தெரிவித்துள்ளார்.இ-10-7)
புன்னகை காட்ட வேண்டும்.
மாறாக, புன்னகை காட்டுவோமா? வேண்டாமா, முகத்தைத்திருப்பிக்கொள் வோமா? என்று மனதிற்குள் பட்டி மன்றம் நடத்தக் கூடாது. இவற்றுள் பல
நம் ஊர்ப் பெண்களுக்குப் பொருந்தா 5. கடந்த வியாழக்கிழமை
என்றாலும், பெண்களுக்குப் பெண்கள் சி கூட்டத்தின்போது கருத்துரை 5 த்திருந்த ஜனாதிபதி மைத்தி
என்று பார்க்கும்போது பொருந்தும். ரிபாலசிறிசேன, சனத் நிசாந்
உள்ளத்தால் , நல்லவர்களாய் இருந் க தவின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும், அதே
தும் புன்னகை காட்டாத காரணத்தால் தி நேரம் பிரசன்ன ரணதுங்க
முசுடு என்றும், திமிர் பிடித்தது என்றும் ஏ கட்சியில் இருந்து நீக்கப்படு
அவர் ஒரு மாதிரி என்றும் வீணாகக் ) வார் என்று குறிப்பிட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது. (இ-10-7)
கெட்ட பேரைச் சம்பாதித்துக் கொள்கி றவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
இப்படிப்பட்ட அழுமூஞ்சிகளுக்குப் பொழுது நல்லபடியாகவிடிவதுகடினம்.
புன்னகைக்கு இருக்கிற மாபெரும் சக்தி, இதயங்களின்நடுவேஉள்ளஇடை
வெளிகளைக் குறைப்பதுதான். எதிர்க்கட்சியினருடன் இணை ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்
நம்மிடமுள்ள இந்த மாபெரும் சக்தி ப கட்சிக்கு எதிராக நடவடிக்கை
வாய்ந்தசாதனத்தை நாம்சரிவரப்பயன் T களை மேற்கொண்டார். எனி
படுத்துகிறோமா? என்பது தான் இப்போ ந னும் கட்சியை பொறுத்த வரை, ஒற்றுமையை எதிர்ப்
தையகேள்வி. பார்க்கிறது என்று திஸா
லேனா தமிழ்வாணன் நீ நாயக்க தெரிவித்தார்.(இ-107) |
ல் இருந்து கப்படுவர்!
பின் தேசிய » மகிந்த?

Page 16
08.08.2016 '
வலம்
* கிராம சேவையாளர்
* வலம்புரி கல்விப்பிரிவு 4.
பொது அறிவும் நுண்ணறிவும் ப தொகுப்பு:-த.தவசேகர்: B.sc,PGDE,PGDP,M.
(விரிவுரையாளர்: கோப்பா
01) இலங்கையின் கிராமசேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை அண்ணளவாக 110.000 - 2) 12,000 3)14,000 416,000 02) வட ஐரோப்பிய நாடானலிதுவேனியா 2015 இல் தனது நாட்டு நாணயத்தைவிட்டுயூரோ - நாணயத்திற்கு மாறியது. லிதுவேனிய நாட்டில் பழைய நாணயப் பெயர்? புலித்தாஸ்
2பேசோ
3ரக்
4ரூபின் 03) நைஜீரியா நாட்டில் போராளிக் குழு தற்போது பெருமளவுக்கு முடக்கப்பட்டுள்ளது. இக்
குழுவின் பெயர்? தலிபான்
2போகோஹராம்
3ISIS
4குர்திஸ் 04) யேமன் நாட்டின் தலைநகரின் பெயர் என்ன?
டமாஸ்கஸ் - 2கெய்ரோ
3)ஜூபா
4சனா 05) 2015 ஜனவரியில் நிமோனியா காய்ச்சல் காரணமாக அப்துல்லாஹ் என்ற அரசர்
இறந்தார். இவர் எந்நாட்டவர் 1ஈரான்
2சவுதி அரேபியா
3ஜோர்தான் 4)ஈராக் 06)ஐ.நா.பாதுகாப்பு சபையில் தீவிரவாதத்திற்கு எதிரான 2199 ஆவது தீர்மானம் எது பற்றிக்
கூறுகிறது தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவதைத் தடுத்தல் 2தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்குவதைத் தடுத்தல் 3தீவிரவாதிகளுடன் வர்த்தகம் செய்வதைத் தடுக்கிறது 4தீவிரவாதத்தை ஒழித்தல் தொடர்பானது 07)வ்ெவாய்க்கும்வியாழனுக்கும் இடையேயுள்ளகுறுங்கோளானசொரஸ் இனை அடைந்துள்ள
முதலாவது அமெரிக்க விண்கலம் எது? டோன்
2சோயுஸ்
3கொலம்பியா 4நியூகெரிசோன் 08) லீகுவான்யூ என்பவர்? ரசீனாவின் தந்தை
2சிங்கப்பூரின் தந்தை 3மலேசியாவின் தந்தை
4எகிப்தின் தந்தை 09 ஜேர்மனியின்விமானசேவைவிமானம் பிரான்ஸின்ம்மலையுடன்மோதிவிபத்துக்குள்ளாகி
150 பேர் இறந்தனர். 1அல்ப்ஸ்
2எவரெஸ்ட் 3பிளாங்க்
4லஸ்கார் 10 2015ஏப்ரலில்ந்நாட்டின்கரிஸ்ஸாபல்கலைக்கழகத்தில் அல்ஷபாய்குழுகண்மூடித்தனமாக
சுட்டு 148 பேர் இறந்தனர்? எகிப்து 2நைஜீரியா 3சிலி - 4)கென்யா 11 2015ஏப்ரல் மாதம் நிலநடுக்கத்தால்7.8 ரிக்டர் பெருமளவு பாதிக்கப்பட்டதெற்காசியநாடு எது? 1இந்தியா
2)பாகிஸ்தான் 3நேபாளம் 4பூட்டான். 12மக்கள்வாக்கெடுப்பு மூலம்ஒருபால்திருமணங்களைசட்டரீதியாக அங்கீகரித்த முதல் நாடு எது? 1அமெரிக்கா 2அயர்லாந்து 3) ஆர்ஜென்டீனா 4நெதர்லாந்து 13 தாயிடமிருந்து குழந்தைக்கு HIIVமற்றும் பால்வினைநோயானசிபிலிஸ்ஐகட்டுப்படுத்திய
முதலாவது நாடாக WHI0 ஆல் அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது? அமெரிக்கா 2)ரஷ்யா • 3கியூபா 4இங்கிலாந்து 14சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கவேண்டியகடன்தொகையைவழங்க மறுத்த நாடு எது? 1கிரேக்கம்
2கியூபா
3)ஜேர்மனி4பிலிப்பைன்ஸ் 15) 2015ஜூலைமாதம் இறந்த அப்துல்கலாம் இந்தியாவின் எத்தனையாவதுஜனாதிபதி ஆவார்? 110 ஆவது - 211 ஆவது 3)12ஆவது 413 ஆவது . 16 2015 ஒக்டோபரில் ஏர்பஸ் ஏ321விமானம் வெடித்து சிதறியதில் 224 பேர் இறந்தனர்.
இவ்விமானம் எங்கிருந்து எங்கு சென்றது. எகிப்து-ரஷ்யா
2 எகிப்து-சீனா 3)எகிப்து-அமெரிக்கா
4எகிப்து- இங்கிலாந்து 17) 2015 இல் ஐ.நா. காலநிலை மாநாடு நடைபெற்ற நாடு எது? 1பிரான்ஸ்
2)ஜேர்மனி 3இத்தாலி - 4ரஷ்யா 18) ஒருநாள் இறுதிப்போட்டியில் 31 பந்துகளில் சதத்தினை பூர்த்தி செய்த வீரர் யார்?
ரோகித் சர்மா
2சயிட் அப்ரிடி 3ஏ.பி.டி.வில்லியர்ஸ்
4மிஸ்பா உல்ஹக் 19) 2015 ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் செய்த முன்னாள் இந்திய ஜனாதிபதி யார்?
வெங்கட்கிரி 2ராஜேந்திரபிரசாத் -- 3) அப்துல்கலாம் 4பிரதீபா பட்டேல் 20 2015 ஏப்ரல்மாதம் இலங்கையில்நமைபற்றதுத்தனையாவதுபாராளுமன்றத்தேர்தலாகும்? 17ஆவது . - 28ஆவது 39ஆவது 410ஆவது 21) இலங்கையில்தாஜுடீன் என்பவரின்கொலை பற்றிப்பேசப்படுகிறது. இவர் எவ்விளையாட்
டுடன் தொடர்புபட்டவர்? 1உதைபந்தாட்டம் - 2ரக்பி 3பட்மின்ரன் 4கரப்பந்தாட்டம் 228.1.2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகளின் சதவீதம் 150%
251.28%
352.28% - 454.28% 23) உலகில் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2015 இல் கிடைத்துள்ள
இடம் எத்தனை? 1 120
2) 132
3) 150
4 170 24) 2015ஜூன்மாதம் பண்டாரநாயக்கஞாபகார்த்தமண்டபத்தில் அறிவுப்பொருளாதாரத்தில்
சக்தி சவால்கள் எனும் தலைப்பில் உரையாற்றியவர் யார்? அப்துல்கலாம் 2ஜின்பிங் 3ஜோன்கெரி 4அமர்தியசென் 25 உயர்நீதிமன்ற நீதியரசராகபதவியேற்றசிறிபவன்எத்தனையாவது பிரதம நீதியரசர்ஆவார்? 143
244
345
446 26) இலங்கைமுதலவதுமாநகரபையாககொழும்புமாநகரபைவ்வாண்டுஆரம்பிக்கப்பட்டது? 1) 1860
2) 1865 - 3)1885 4) 1895 27) இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் (Ambdekar) இன் எத்தனையாவது
பிறந்த நூற்றாண்டு நவம்பர் 26 இல் கொண்டாடப்பட்டது? 1 100
2) 125
3) 150
4) 200 28) இந்தியா எத்தனையாவது ஆண்டு ஐ.நா.சபையில் சேர்ந்து கொண்டது?

புரி
பக்கம் 15
போட்டிப்பரீட்சை-2016
ததி -1
நேரம்:- 1.30 மணி Ed(merit), SLTES-III ய் ஆசிரியர் கலாசாலை)
16
1 1954
2) 1955
3) 1956
4) 1957 29)இறப்பர் உற்பத்தியில் முதலிடம் வசிக்கும் நாடு எது? அவுஸ்திரேலியா 2இந்தியா 3 மலேசியா
4மியன்மார் - 30பின்வருவனவற்றில் எந்தவாயு(refrigeration) பயன்படுகிறது - 1)Chlorine 2)Sulphur dionide - 3)Phosphine 4)Ammonia
31Aspirin இன் பொதுப்பெயர் என்ன? 1)Salicylic 2)Salicylate 3)acetyl Salicglic acid 4)Methyl Salicy late - 32)மனிதனினால் பயன்படுத்தப்பட்ட முதலாவது உலோகம் எது?
1)Iron 2)Copper 3)Aluminium
4)Gold 33)கிராம சேவகர் நேரடியாக யாருக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்? பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு 2)பிரதேச செயலாளருக்கு 3)மாவட்ட செயலாளருக்கு
4பிரதமருக்கு 34 இலங்கையிலே மிகவும் பழைமைவாய்ந்ததும் தற்போது அதிகளவிலானவெளிநாட்டுச்
செலாவணியைப் பெற்றுத்தருவதுமான சிறு ஏற்றுமதிப் பயிர் இவற்றுள் எது? 1மிளகு 2கறுவா
3சாதிக்காய்
-- 4ஏலக்காய் 35இலங்கையிலேபெண்களின்மேம்பாட்டுக்காகச்செயற்பட்டமுதல்பெண்மணி இவர்களுள்யர்?
திருமதி.விவியன் குணவர்த்தன ' 2திருமதி.தேஜா.குணவர்த்தன 3வைத்தியர்.மேரி இரத்தினம்
4திரு.செளயமூர்த்தி தொண்டமான் 36 இலங்கையில் உள்ள ஆறுகளின் எண்ணிக்கை எவ்வளவு? 197 2100 - 3)103
4)106 372014வருடம் இந்திய அரசினால்தபால்முத்திரையொன்றுவெளியிடப்பட்டது.அது பின்வரும்
எந்த இலங்கையரை நினைவு கூறுவதற்காகவாகும்? கலாநிதி ஆனந்த குமாரசுவாமி
2ஸ்ரீமத் அநகாரிக தர்மபால 3)ஸ்ரீமத்.டீ.பி.ஜயதிலக
4திரு.செளயமூர்த்தி தொண்டமான் 38) இதுவரையுனெஸ்கா அமைப்பினால் உலக மரபுரிமைகளாக இலங்கையில் பிரகடனப் - படுத்தப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
27.
38
49 39 இலங்கையின் வெளிநாட்டுகொள்கையின்நடுநிலைத்தன்மையைநன்குவெளிப்படுத்தும்
கூற்று இவற்றுள் எது? இந்தியாவுடனும் சீனாவுடனும் இலங்கை ஒரேவிதமான நட்புணர்வைக் கொண்டுள்ளது. 2இலங்கையானது உலகின்பலநாடுகளுடன்வர்த்தகக்கொடுக்கல்வாங்கல்களைக்கொண்டுள்ளது 3)இலங்கையானது ஐக்கிய நாடுகள் சபையினது ஒரு உறுப்பு நாடாகும். 4 இலங்கையானதுஅணிசேராநாடுகள் அமைப்பின் ஆரம்பஉறுப்புரிமையைக்கொண்டுள்ளது. 40இஸ்ரேலின் பாராளுமன்றம் பின்வரும் எந்தப்பெயரினால் அழைக்கப்படுகின்றது?
டயட்(Diet)
2க்னெஸ்செட்(Knesset) 3டூமா (Duma)
4தஸ்ரோரிங் (The Storting) 4) பின்வரும் நாடுகளில் உயர் ஆயுள் எதிர்பார்ப்பைக் கொண்ட நாடு இவற்றுள் எது? 1ஜப்பான்
2சீனா
3சுவீடன்
4ஜேர்மனி 42) தற்போதைய உலக அரசியல் மற்றும் பொருளாதார நோக்கில் பார்க்கும்போது BRICS)
ஒழுங்கமைப்பு தொடர்பில் மிகவும் முக்கியமாக அமைவது இவற்றுள் எது? 1உலக சனத்தொகையில் அண்ண்ளவாக அரைவாசி சனத்தொகையைக் கொண்டிருத்தல். 2) ஆசியாவின்வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் உறுப்புரிமையைக்கொண்டிருத்தல். 3)உலக வங்கிக்கு மாற்றீடாக புதிய வங்கியொன்று அமைந்திருத்தல் 4100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை உருவாக்குதல் 43பொருளாதாரத்திலேதலையிடாக்கொள்கை எண்ணக்கருவை(Laissez-Faireconcept)
முன்வைத்தவர் இவர்களில் யார்? 1) அல்பிரட் மாஷல் 2அடம்ஸ் ஸ்மித்
3றொபட் ஓவன் 4ஜே.எஸ்.மில் 44) 'சர்வதேச புவிதினம் கொண்டாடப்படுவது இவற்றுள் எப்போதாகும்?
ஏப்ரல் 22 2ஏப்ரல் 24 3ஏப்ரல் 26 4ஏப்ரல்28 45சுற்றாடலுக்கு அதிகளவில் காபனீரொட்சைட்டுவாயுவைவெளியிடும் நாடு இவற்றுள் எது? சீனா - 2)ஐக்கிய அமெரிக்க அரசுகள் - 2இந்தியா 4 அவுஸ்திரேலியா 46தத்துவஞானிகள் உலகம் பற்றிவிளக்கியுள்ளனர்.ஆனால் உண்மையான பணி உலகை மாற்றியமைப்பதாகும். இப்பிரபல்யமான கருத்தைத் தெரிவித்தவர் இவர்களுள் யார்? மகாத்மா காந்தி .
2நெல்சன் மண்டேலா 3மாட்டின் லூதர் கிங்
4கார்ல் மாக்ஸ் 47தற்போது ஆபிரிக்க நாடுகளிலே அதிகளவில் முதலீடுசெய்துள்ளஆசியநாடு இவற்றுள் எது? 1ஜப்பான் 2சீனா 3சிங்கப்பூர்
4மலேசியா 48) பின்வருவற்றுள் தற்போதைய உலகிலே மிகவும் வறுமையான நாடுகளை அதிக
எண்ணிக்கையில் உள்ளடக்கியுள்ள தொகுதி பின்வருவனவற்றுள் எது? 1 புரூண்டி, கொங்கோ, லைபீரியா, மலாபி, எதியோப்பியா, மடகஸ்கார் 2) புரூண்டி, கொங்கோ, லைபீரியா, மலாபி, எதியோப்பியா, கானா 3) புரூண்டி, கொங்கோ, லைபீரியா, லிபியா, எதியோப்பியா, எகிப்து 4 புரூண்டி, கொங்கோ, லைபீரியா, லிபியா, தன்சானியா, கானா 49யுத்தமும் சமாதானமும் (war and peace) என்ற புகழ்மிக்கநாவலின்எழுத்தாளர் யார்? 1 அலெக்சாண்டர் புஷ்கின் 2 லியோ டோல்ஸ் டொய் 3) மக்சிம் கோர்க்கி
4) பியோடொர் டொஸ்டவுஸ்கி 50) இலங்கையில் பிரதேச செயலாளர் பிரிவு கூடிய மாவட்டம் எது? 1 அநுராதபுரம் d4 12) கொழும்பு 3) குருநாகல் 4) கண்டி
16 ஆம் பக்கம் பார்க்க இவ்வினாத்தாளுக்குரிய விடைகள் நாளைய
வலம்புரியில் பிரசுரமாகும்
-வலம்புரி கல்விப் பிரிவு தொடர்பு: 076 636 3378

Page 17
பக்கம் 16
வ6 கிராம சேவையாளர் போட்டிப் பரீட்சை-2016 பொது அறிவும் நுண்ணறிவும்
- பகுதி II 1தொடக்கம்5வரையுள்ள ஒவ்வொன்றிலும் தொடக்கத்தில் உள்ளசோடிச்சொற்களுக்கிடையே உள்ள தொடர்பை விளங்கிக்கொண்டு அதனை ஒத்த தொடர்புள்ள சோடிச் சொற்களைக் கீழே தரப்பட்டுள்ளசோடிகளிலிருந்து தெரிந்தெடுத்து அதனைக்குறித்துநிற்கும் இலக்கத்தைப் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக. o) 1 சூரியன்-பகல் 1) உடு-இரவு
2) காற்று-மழை 3) சந்திரன்-இரவு
4) இடியேறு - புயல் 02தாய் -அன்பு 1) குழந்தை- பாசம் 2 ஆசிரியர்-பக்தி 3காப்புறுதி-காப்பு 4) குற்றம் - தண்டனை 03) முயற்சி-வெற்றி வறுமை-செல்வம்
2சிறுமை-பெருமை 3)இலட்சணம்-அவலட்சணம்
4) சோம்பல்- இழப்பு 04கற்ற-கற்காத
அழகு-அலங்காரம்
2)நோயுள்ள-நோயற்ற 3)களைப்பு-அயர்ச்சி
4வாழும்-உயிருள்ள
................. 05கீழைத்தேயம் - மேலைத்தேயம் 1 பழிப்பு-வீம்பு
2) மகிழ்ச்சி-கண்ணீர் 3) மழை-வரட்சி
4மழை-வெயில் 06 தொடக்கம் 10 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றும் பின்வரும் தகவல்களை
அடிப்படையாகக் கொண்டவை. 5ஆம் தரத்தில் பயிலும் கலாவிடம் இருந்தகையடக்கக்கலண்டர் காணாமற் போய்விட்டது. அது தொடர்பாக வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியை நடத்திய விசாரணையின்போது பின்வரும் தகவல்கள் வெளியாகின. அத்தகவல்களை ஆராய்ந்து கீழே கேட்கப்பட்டுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் உரியவிடையைத்தெரிந்தெடுத்து அதனைக்குறித்து நிற்கும் இலக்கத்தைப் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக. 1 அக்கலண்டர் ஆறு பிள்ளைகளிடம் கைமாறியுள்ளது 2) அதனை லலிதா லட்சுமியிடம் கொடுத்துள்ளார் 3) மாலா அதனைக் கீதாவிடம் கொடுத்துள்ளார். 4) மோகனா அதனைத் தமயந்தியிடமிருந்து பெற்றுள்ளார். 5லட்சுமிக்கு முன்பாக அது மாலாவிடம் இருந்தது 6தமயந்திக்கு முன்பாக அது கீதாவிற்குக் கிடைத்துள்ளது. 06) கலண்டர் முதலில் கிடைத்தது 1) மாலாவுக்கு 2) லலிதாவுக்கு 3) கீதாவுக்கு
4 லட்சுமிக்கு 07) கலண்டர் இறுதியில் இருந்தது 1 மாலாவிடம் 2 கீதாவிடம் அல்லது லட்சுமியிடம் 3தமயந்தியிடம் 4) லட்சுமியிடம் அல்லது மோகனாவிடம்
......................) 08மேற்குறித்த தகவல்களுக்கு ஏற்ப அது தமயந்திக்குக் கிடைத்தது
கீதாவிடமிருந்து 2) லட்சுமியிடமிருந்து அல்லது கீதாவிடமிருந்து 3) லட்சுமியிடமிருந்து 4 லலிதாவிடமிருந்து அல்லது கீதாவிடமிருந்து (. 09கீதா அக்கலண்டரைத்தமயந்திக்குக்கொடுக்காமல் இருந்தால் அதுதமயந்திக்குக்கிடைத்தது 1) லட்சுமியிடமிருந்து 2மாலாவிடமிருந்து
3) லலிதாவிடமிருந்து 4மோகனாவிடமிருந்து 10) லலிதா அக்கலண்டரைப் பெற்றிராவிட்டால் அது தமயந்திக்குக் கிடைத்தது
மாலாவிடமிருந்து 2லட்சுமியிடமிருந்து 3கீதாவிடமிருந்து 4மோகனாவிடமிருந்து
11 தொடக்கம் 15 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றும் பின்வரும்
தகவல்களை அடிப்படையாய்க் கொண்டவை நீர்வேலிக் கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆசிரியர் குழுவில் அதிபர் தவிர 5 ஆண்களும் 4 பெண்களும் உள்ளனர். சேகர் (பிரதி அதிபர்), கோபால், சுந்தரம், சந்தானம், நாதன்
ஆகியோர் ஆண் ஆசிரியர்கள், மோகனா, கீதா, காயத்திரி, மஞ்சுளா ஆகியோர் ஆசிரியைகள். பாடசாலையின் ஒழுக்காற்றுக்குழு, மதிப்பீட்டுக்குழு, விளையாட்டுக்குழு ஆகியன ஒவ்வொன்றுக்கும் மும்மூன்று ஆசிரியர்களை நியமிப்பதற்கு அதிபர் உத்தேசித்துள்ளார். எல்லா ஆசிரியர்களும் குழுக்களில் இடம்பெற வேண்டிய
அதேவேளை மூன்று உறுப்பினர்களைக்கொண்ட ஒவ்வொருகுழுவிலும் குறைந்தபட்சம் ஓர் ஆண் ஆசிரியரும் ஆசிரியையும் இடம்பெறுதல் வேண்டும். சுந்தரமும் சந்தானமும் ஒன்றாகப் பணியாற்ற விரும்பினர். மோகனாவையும் கீதாவையும் பெண்களுடன் பணியாற்ற ஈடுபடுத்த முடியாது. சுந்தரமும் நாதனும் சேகருடன் பணியாற்ற
விரும்பவில்லை. பிரதி அதிபர் சேகர் ஒழுக்காற்றுக் குழுவுக்கு நியமிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர். அதிபர் மதிப்பீட்டுக் குழுவுக்கு இரு பெண்களை நியமிக்க உத்தேசித்துள்ளார். இதற்கு ஏற்ப பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய விடையைக் குறித்து நிற்கும் இலக்கத்தைப் புள்ளிக்கோட்டின் மீது எழுதுக 10மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்கள் யாவர்? 1 மோகனா, காயத்திரி, நாதன் 2காயத்திரி, மஞ்சுளா, நாதன் 3மஞ்சுளா, காயத்திரி, நாதன் 4கீதா, மோகனா, சந்தானம்
....................) 12சேகர் தவிரஒழுக்காற்றுக்குழுவில் இடம்பெறத்தக்கமற்றைய இருஉறுப்பினர்களும்யாவர்? 1 கோபால், மோகனா 2சந்தானம், காயத்திரி
3 சந்தானம், கீதா 4கோபால், மஞ்சுளா 13கீதாவிளையாட்டுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டால்மோகனாந்தக்குழுவுக்கு நியமிக்கப்படுதல்
வேண்டும்? 1) ஒழுக்காற்றுக் குழுவுக்கு 2 மதிப்பீட்டுக் குழுவுக்கு 3ஒழுக்காற்றுக் குழுவுக்கு அல்லது மதிப்பீட்டுக் குழுவுக்கு
4) ஒரு குழுவுக்கும் நியமிக்கப்படமாட்டார்
அபத்தமயந்தாவிடமிருந்து அல்ல

லம்புரி
08.08.2016 14விளையாட்டுக் குழுவில் இடம்பெறும் ஆண் உறுப்பினர்கள் யாவர்? எசேகர், சுந்தரம் 2சுந்தரம், சந்தானம்,
3)சுந்தரம், நாதன் 4கோபால், நாதன் 15சுந்தரம் இடம்பெறும் குழுவின் மற்றைய இரு உறுப்பினர்களும் யாவர்?
சந்தானம், காயத்திரி 2) சந்தானம், மஞ்சுளா 3 சந்தானம், மோகனா 4) கோபால், மோகனா
.....................) 16 தொடக்கம் 20 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றும் பின்வரும்
தகவல்களை அடிப்படையாய்க் கொண்டவை. கீழே உள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய விடையைத் தெரிந்தெடுத்து அதனைக் குறித்து நிற்கும் இலக்கத்தை புள்ளிக் கோட்டின் மீது எழுதுக. பாடசாலை ஒன்றில் 6 ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களில் 4 பேர் கணிதத்தை கற்பிக்கத்தக்கவர்கள். 5 பேர் தமிழ் மொழியைக் கற்பிக்கத்தக்கவர்கள், ஆசிரியர்களில் 3 பேர் பெண்கள். ஆசிரியர்கள் அனைவரும் குறைந்த பட்சம் மொழியையோ. கணிதத்தையோ கற்பிக்கத்தக்கவர்கள். 16 ஆசிரியைகள் அனைவரும் கணிதத்தைக்கற்பிக்கின்றனரெனின் பின்வருவனவற்றில்
எது சரியானது?
A. ஓர் ஆண் மாத்திரம் கணிதத்தைக் கற்பிக்கத்தக்கவர் B. இரு ஆண்கள் மாத்திரம் மொழியைக் கற்பிக்கத்தக்கவர்கள். C.கணிதம், மொழி ஆகிய இரு பாடங்களையும் கற்பிக்கும் ஆசிரியர்களின்
எண்ணிக்கை 4 ஆகும். 1A,B ஆகியன மாத்திரம் 2 A,Cஆகியன மாத்திரம் 3B,C ஆகியன மாத்திரம் 4A,B,C ஆகியன எல்லாம்.
(..............) 17) மேற்குறித்த தகவல்களுக்கு ஏற்ப பின்வருவனவற்றுள் எது சரியானது? A) பெண்கள், அனைவரும் மொழியைக் கற்பிக்கத்தக்கவர்கள் B)குறைந்தபட்சம் ஒரு ஆசிரியையேனும் கணிதத்தைக் கற்பிக்கத்தக்கவர்கள் Cகுறைந்தபட்சம் இரு ஆண்களேனும் மொழியைக் கற்பிக்கத்தக்கவர்கள். 1A,B ஆகியன மாத்திரம் 2 A,Cஆகியன மாத்திரம் 3B,C ஆகியன மாத்திரம் 4A,B,C ஆகியன மாத்திரம் 18) கணிதத்தை கற்பிக்கத்தக்கவர்களிடையே ஒருவர் மொழியைக் கற்பிக்க முடியாதவராக
இருப்பின் பின்வருவனவற்றில் எது சரியானது? A) இருவர் மொழியை மாத்திரம் கற்பிக்கத்தக்கவர்கள் B) குறைந்தபட்சம் இரு ஆசிரியைகளேனும் கணிதத்தைக் கற்பிக்கத்தக்கவர்கள் C) குறைந்தபட்சம் இரு ஆசிரியைகளேனும் மொழியைக் கற்பிக்கத்தக்கவர்கள். 1A,B ஆகியன மாத்திரம் 2) A,C ஆகியன மாத்திரம் 3B,C ஆகியன மாத்திரம் 4A,B,C ஆகியன மாத்திரம். 19) மொழியைக் கற்பிக்கத்தக்கவர்களில் இருவர் கணிதத்தைக் கற்பிக்க முடியாதவர்களாக
இருப்பின் பின்வருவனவற்றில் எது சரியானது? A) ஆசிரியர்களில் ஒருவர் மாத்திரம் கணிதத்தைக் கற்பிக்கத்தக்கவர் B) மூன்று பேர் மொழி கணிதம் ஆகியவற்றை மாத்திரம் கற்பிக்கத்தக்கவர்கள். C) இரு ஆசிரியைகள் மொழியைக் கற்பிக்கத்தக்கவர்கள். 1A,B ஆகியன மாத்திரம் 2) A,Cஆகியன மாத்திரம் 3B,C ஆகியன மாத்திரம்
4)A,B,C ஆகியன மாத்திரம் 20 ஆசிரியர்களில் மொழியை மாத்திரம் கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவர் மாற்றலாகிச்
சென்றிருப்பின். பின்வருவனவற்றில் எது சரியானது? A) கணிதத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் மொழியைக் கற்பிக்கும்
ஆசிரியர்களின் எண்ணிக்கையும் சமம். B) ஒருவர் மொழியை மாத்திரம் கற்பிக்கின்றார். C) கணிதத்தை மாத்திரம் கற்பிக்கும் ஆசிரியர் எண்ணிக்கையும் மொழியையும் மாத்திரம்
கற்பிக்கும் ஆசிரியர் எண்ணிக்கையும் சமம். 1A,B ஆகியன மாத்திரம் - 2) A, Cஆகியன மாத்திரம் 3B,C ஆகியன மாத்திரம்
- 4A,B,C ஆகியன மாத்திரம் 21 தொடக்கம் 23 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய திருத்தமான விடையைத் தெரிந்தெடுத்து அதனைக் குறித்து நிற்கும் இலக்கத்தைப் புள்ளிக்
கோட்டின் மீது எழுதுக. 21 குறித்த ஓர் எண்ணை 5 ஆல் பெருக்கி 15 ஐக் கூட்ட வரும் எண் அவ்வெண்ணை 10)
இனால் பெருக்கும் போது கிடைக்கும் விடைக்கு சமன் அவ்வெண் யாது? 13 - 2) 4
3) 5
4) 6 22) குறித்த ஓர் எண்ணின் வர்க்கத்தின் அரைவாசியுடன் அந்த எண்ணைக் கூட்டும்
போது கிடைக்கும் விடை 40 ஆகும்.அந்த எண்ணை 2இனால் பெருக்கினால் கிடைக்கும் விடையாது? 1 14
2) 16
3) 18
420 23) இரு எண்களின் பெருக்கம் 32 ஆகும்.இவ்விரு எண்களினதும் வர்க்கங்களின்
கூட்டுத் தொகை 80 ஆகும். இவ்விரு எண்களினதும் கூட்டுத் தொகை யாது? 1) 12 2) 14 3) 16 418 (...............) கொழும்பில் இருந்து கண்டி செல்ல 3 மணித்தியாலம் தேவைப்படும். இதே போன்று கண்டியில் இருந்து கொழும்பு வர 3 மணித்தியாலம் தேவைப்படும்.கொழும்பில் இருந்தும் கண்டியில் இருந்தும் காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 8 மணிவரை அரை மணித்தியாலயத்திற்கு ஒன்றாக பஸ்கள் இயங்குகின்றன.
24) கொழும்பிலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும் பஸ் வண்டி வழியில் சந்திக்கும் பஸ் வண்டிகளின் எண்ணிக்கை?
25)ஒவ்வொரு பிரயாணத்திற்கு பிறகும் 1மணித்தியாலம் ஓய்வெடுத்தல் மேலே கூறப்பட்ட நிபந்தனைகளுக்கமைய சீராக போக்குவரத்தை நடத்த தேவைப்படும் பஸ்களின் எண்ணிக்கை?
...........)
.......

Page 18
08.08.2016
வலபு
மகிந்த ஆட்சியில் 158
(கொழும்பு) - மிகப் பெரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக நிதி மோசடி க விசாரணைப் பிரிவு கடந்த ஒரு வருடகாலமாக நடத்திய விசாரணைகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபா நிதி மோசடி குறித்த தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
நிதி மூலம் இந்தளவு நடந்துள்ளதுடன் முன்னாள் செலுத்தியமை, இலவசமாக ந மோசடிகள் நடந்துள்ளது. - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷக் வெளிநாட்டு பயணங்களை டு அரச வளங்களான வாகனங் வின் குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்டமை, தேர்த கள், காணிகள், கட்டடங்கள் மற்றும் அந்த குடும்பத்துடன் லுக்காக அரச பணத்தை டி உட்பட அரச வளங்களை
தொடர்புடைய உறவினர்கள் செலவிட்டமை, அரச ஊழி ப பயன் படுத்தி மேற்கொள் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் யர்களை தேர்தல் பணிக்கு ல ளப்பட்ட மோசடிகளை கணக் மேல் மோசடி செய்துள்ளதாக பயன்படுத்தியமை உள்ளிட்ட ள் கிடுவது சிரமமாகியுள்ளது. தெரியவந்துள்ளது. ** மோசடிகள் மூலம் கோடிக் கண
எனினும் அரச வளங்
- அரச பணத்தை தவறாக க்கான ரூபா பணம் கையாடல் U கள் மூலம் 10 ஆயிரம் கோடி பயன்படுத்தியமை, அரச செய்யப்பட்டுள்ளது.
ரூபாவுக்கும்மேற்பட்டதொகை வளங்களை மோசடி செய் கடந்த அரசாங்கத்தில் மோசடி செய்யப்பட்டிருக்க தமை. அரச வளங்களை அங்கம் வகித்த அரசியல் பு லாம் என பொலிஸ் நிதிமோ பயன்படுத்தி அரசுக்கு கிடை வாதிகள். ஜனாதிபதி செயல சடி விசாரணைப் பிரிவின் க்க வேண்டிய வருமான கம், பிரதமர் அலுவலகங் தகவல்கள் தெரிவிக்கின்றன.
த்தை இல்லாமல் செய்தமை, களில் பணியாற்றிய அதிகா தி கடந்த அரசாங்கத்தின் அரச பணத்தை கொண்டு ரிகள், அமைச்சுக்களின் டி ஆட்சியில் இந்த மோசடிகள் தனிப்பட்ட செலவுகளுக்கு செயலாளர்கள், பணிப்பா ப
5 6 7 6
கொழும்பில் போக்குவரத்து நெ 39 ஆயிரம் கோடி ரூபாய் நட்ட
கொழும்பு உட்பட புறநகர் ர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சாலைகளை நிர்மாணிப்ப சீ பகுதிகளில் போக்குவரத்து இது குறித்து விசேட ஆய் தால், அது வாகன போக்கு சி நெரிசல் காரணமாக 2015 வொன்றை மேற்கொண்ட வரத்து நெரிசலுக்கு தீர்வாக க ஆம் ஆண்டு 39 ஆயிரத்து பேராசிரியர் அமல் குமாரகே,
அமையாது என தெரிவித்து 700 கோடி ரூபாய் இழப்பு ஏற் வீதிகளை அகலப்படுத்துவது ள்ளார்.வீதிகளை அகலப் த டதாக போக்குவரத்து நிபுண அல்லது அதிவேக நெடுஞ் படுத்தி தீர்வுகாண முயற்சித்த தீ
நcebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
Search for people pages and things
றொகான் எவனொருவன் தன் பலமறிந்து போராடமலிருக்கின்றானோ அவனை பிச்சையெடுக்க வைத்துவிடும் இந்த உலகம்.
வினுஜன் மாட்டுக்கறி சாப்ட
இந்துக்க பன்றிக்கறி சாப்ட
முஸ்லீம். எங்களையும் ஏதால். சேர்த்துக்கோங்கட
சிந்து
வின்ஜக்சன்
( 1-899
செல்ஃபி
00
நீங்க எல்லா ஆவியையும் விரட்டி விட்டுடீங்க ! இப்போ இட்லி வேகமாட்டேங்குது !
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் ww
அவை உங்கள் பெயர்களுடன் facebook பார்த்

புரி
பக்கம் 17
நயிரம் கோடி மோசடி
பர்கள், அரச கூட்டுத்தாப் திறைசேரிக்கு வழங்காது கொடுக்கல் - வாங்கல்கள் எம்.அதிகார சபைகள். பை
நிறுவனங்களின் பிரதானி
சம்பந்தமான தகவல்களை ள் போன்றவற்றின் தலைவர் களது தனிப்பட்ட பயன்பாட் வழங்குவதை தவிர்த்து வரும் ள், உயர் அதிகாரிகள்.
டுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
நிலைமை காணப்படுகிறது. ைேணக்களங்கள், ஆணைக்
- அரசகணக்காய்வுதிணை
நிதி மோசடி விசாரணைப் பழுக்களின் பிரதானிகள் க்களமும் இது குறித்து கடந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டு கட உட்பட பெரும் எண்ணிக் காலத்தில் விசாரணைகளை ந்த ஒரு வருடத்தில் பெரும் Dகயிலான நபர்கள் பாரிய நடத்தியுள்ளது.
தொகையான அரச நிதி விர பதி மோசடிகளில் ஈடுபட் இதனிடையே நிதி மோசடி யம் செய்யப்பட்டமை சம்ப
ள்ளனர்.
- ச குற்றச்சாட்டுக்கள் சம்பந் ந்தமாக. எப்போதும் கண்டு ஊழல்கள், நிதி மோச. தமாக விசாரணைகளை பிடிக்க முடியாத மிகப் பெரிய கள் குறித்து 350 முறைப் - நடத்தி, அவற்றை கண்டறிய நிதிகோடுக்கல்-வாங்கல்கள் எடுகள் நிதி மோசடி விசார- நிதி மோசடி விசாரணைப் சம்பந்தமான தகவல்களும் Dணப் பிரிவுக்கு கிடைத்து பிரிவின் அதிகாரிகள் பல் கண்டறியப்பட்டுள்ளன.
களன.
வேறு அசௌகரியங்களை
விசாரணைகளை முடி அவற்றில் பெரும்பாலான எதிர்நோக்கியுள்ளனர்.
த்து சட்டமா அதிபருக்கு அனு Dறைப்பாடுகள் 5 கோடி நிதி கொடுக்கல்-வாங்கல் ப்பி. அவரது ஆலோசனை தபாவுக்கும் மேல் மோசடி கள் தொடர்பில் பல நிறுவ களின்படி 100 முறைப்பாடு சய்யப்பட்டமை தொடர்பான னங்களின்ஆவணங்களில் கள் தொடர்பில் வழக்கு தொட மறைப்பாடுகள் என தெரிய பதியப்படவில்லை. மேலும் ரப்பட்டுள்ளன. பருகிறது.
பல ஆவணங்கள் காணா
மேலும் பல விசாரணை அரச நிறுவனங்களால் மற் போயுள்ளன.
அறிக்கைகள் சட்டமா அதி றைசேரிக்கு வழங்க வேண்
இதனை தவிர அரச நிறு பரின் ஆலோசனைக்காக ய நிதி வருமானங்களை வனங்களில் துறைக்கு பொறு அனுப்பி வைக்கப்பட்டுள் ல நிறுவனங்கள் அவற்றை ப்பாக இருக்கும் அதிகாரிகள் ளன.
இ-7-10) போக்குவரத்து சேவையை வரை குறையும் எனவும் திட்டமிட்ட வகையில் வலுப்ப அமல் குமாரகே எச்சரிக்கை டுத்திய சிங்கப்பூர் போன்ற விடுத்துள்ளார். நாடுகள் மிகவும் வெற்றிகர
நாட்டில் காணப்படும் மாக பிரச்சினைக்குத் தீர்வு இந்தப் பாரதூரமான பிரச்சி கண்டு உலகத்திற்கு முன்னு னைக்கு 90 ஆம் ஆண்டு
தாரணத்தை காட்டியுள்ளன. களில் இருந்து ஆய்வு செய்து னா, இந்தியா, இந்தோனே
- மேல் மாகாணத்தில் பரிந்துரைகளை முன்வைத்த யா உள்ளிட்ட நாடுகள் பல மேலும் 10 வீத வாகனங்கள் போதிலும் எந்த அரசாங்கமும் நம் நெருக்கடிகளை சந்தித் தனியார் போக்குவரத்தில் இது குறித்து குறைந்த பட்ச ன எனவும் அவர் தெரிவித் இணைந்து கொண்டால், கவனத்தையும் செலுத்தவி பர்.இந்தப் பிரச்சினைக்குத் வாகனங்களின் ஓட்ட வேகம் ல்லை எனவும் அவர் மேலும் ர்வாக பொது பயணிகள் மணிக்கு 6 கிலோ மீற்றர் தெரிவித்துள்ளார்.(இ-10-7)
கரிசலால் கவலையில் வைப்
பிடித்தவை... Like 2803
Hagendram Home
தர்சி
பட கூடாது -
நள்
பட கூடாது - கள் பது மதத்துல - கோழிகள்
நோய் 1, 1ாரம்
நொடியின்றி நீண்ட காலம்
வாழ பணம் பதவி தேவையில்லை நல்ல துணை இருந்தால்
போதும்.. கவனிக்க வேண்டியது "நல்ல" துணை!
ராகுலன்
பணத்தாசை-புதைகுழி
w.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
வெ.
ஆயுர்வேத மருந்துகளில் மதுயானசேர்வை அதிகம் சுகாதார அமைச்சு தெரிவிப்பு
கிளி.
உணவகத்தில் பணிபுரியும்) ஜனாதிபதி ஒபாமாவின் மகள்)
இர.
29 C:Dur (494)
- பாகபw )
கிளிநொ
றுவதைக் ெ சுகாதார அமைச்சு அனும் பொருட்களுக்கு சேர்க்கப்படுவதாக
யாகக் கருதி தித்த அளவை விட, அதிகளவு சுகாதார அமைச்சுக்கு முறைப்
த்தினர் பல மதுபானத்தை பயன்படுத்தும் ஆயு பாடுகள் கிடைத்துள்ளன.
நடத்தினார். ர்வேத மருந்து உற்பத்தி நிறுவன சில ஆயுர்வேத மருந்துப் பொரு
ஆதரவாக . ங்களை சோதனையிட சுகாதார ட்களில் 10 வீதத்தை விடவும் அதி
போர் விமா அமைச்சு தீர்மானித்தள்ளது.
களவில் மதுபானம் சேர்க்கப்பட்டு
கொப்டர்க - ஆயுர்வேத மருந்துப் பொருட் ள்ளதாக பரிசோதனைகள் மூலம்
குண்டுகை களுக்கு 4.5 வீத மதுபான சேர்க்
கண்டறியப்பட்டுள்ளது. இதனைக்
தலைப்புலிக கைக்கு சுகாதார அமைச்சு அங்கீ கண்டறிய சுகாதார அமைச்சினால
பதிலடி கெ காரம் வழங்கியுள்ளது. இதனை .
விசேட குழுவொன்று அமைக்கப்
கிளிநொச்சி விடவும் அதிகளவிலான மதுபான பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும்
அடைந்தது. த்தை சில ஆயுர்வேத மருந்துப் தெரிவித்துள்ளது. (இ-7-10)
குஞ்சுப் ளம், மலை இடங்களில் நொச்சி 6 ண்டியில் இ நோக்கியும் தலை இரா
கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபா
அன்று அதி மாவின் மகள் சாஷா (வயது 15),
இருந்து த தற்போது ஒரு உணவகத்தில்
கியது. இ
பணிபுரிந்து வருகிறார்.
கிகள் பீர
ஒபாமாவுக்கு மாலியா மற்றும்
கனரக டா. சாஷா என்ற இரு மகள்கள் உள்
ணு வத்தின
சென்று தா ளனர். அவர்களில் இளையமகள் சாஷா தற்போது மார்தாவ்னியா அர்டில் உள்ள ஒரு உணவகத்தில்
விடுத ை உணவு பரிமாறுவது மற்றும்
பதிலடி ெ பற்றுச்சீட்டு போடுவது போன்ற
வத்தினரின் பணியில் ஈடுபட்டுள்ளார்.
புரிகிறார்.
தடுத்து நிறு அமெரிக்காவில் தற்போது
அது மீன் உணவுகளை விற்
ரமான 9 கோடைகாலமாகும். எனவே ஏதா பனை செய்யும் உணவகம் ஆகும்.
இராணுவ வது பணி புரியவேண்டும் என்று
அங்கு வருபவர்கள் விரும்பும் மீன்
பேர் கொ ஆசைப்பட்ட அவரை, ஒபாமா உணவை கொண்டு வந்து |
250க்கும் அவரின் உறவினர் ஒருவர் கொடுப்பது, பார்சல் செய்து கொடு
படுகாயமல நடத்தும் உணவகத்தில் பணிக்கு ப்பது மற்றும் அதற்கு பில் போடு
விடுதலை அனுப்பியுள்ளார். ஒரு நாளைக்கு வது போன்ற வேலையில் அவர் தாக்குதலை 4 மணிநேரம் அவர் அங்கு பணி ஈடுபட்டுள்ளார்.
இ-10)
யாமல் தின ணுவத்தின அவர்கள் 6 குழல் இயற பீரங்கிகள் கள், ஏவு: வற்றை எ
கைப்பற்றி மரக்கறி
நெல்லியடி
கொடிகாமம்
கிளிநொச்சி
வீரர்களில் வகைகள்
ருபா
ருபா
ரூபா.
ரூபா
களும் கை
கத்தரிக்காய்
80
100
60
80
80
இதன் உருளைக்கிழங்கு
90
100
70
100
100
சியைக் :ை பச்சைமிளகாய்
250
300
280
300
300
வத்தினரில் தக்காளி
50
80.
டிக்கப்பட் மரவள்ளிக்கிழங்கு
120
100
80
100
கிறி 100
100
100
120
கரட்
200
120
160 பூசணி
60
50
60
80 புடோல்
50
40
30
60
சிக்கு அர வாழைக்காய்
100
160
100
100 சின்ன வெங்காயம்
திருந்த | 70
80
60 பெரிய வெங்காயம்
80
100
65
100
80
தளங்களா பாகற்காய்
160
200
160
150
இரணைம வெண்டிக்காய்
40
50
80
60 கருணைக்கிழங்கு
150
160
160 பயற்றங்காய்
20
20
50
லீக்ஸ்
100
150
80
120
100 பீற்றூட்
120
60
80
80 கறிமிளகாய்
200
200
200
200
200 முருங்கைக்காய்
100
100
100
120
300
போஞ்சி
240
200
150
200 கத்தரிதம்புள்ள
60
50
50
80 கீரை-1பிடி
20
20
20
30
20 தேசிக்காய்
80
100
100
160
80 தேங்காய்ஒன்று
30-50
15-28
20-30
40 இராசவள்ளி
160 வெங்காயப்பூ
100
140
140 முள்ளங்கி
30
20
60
40 பொன்னாங்காணி
40
10
25
10
10
40
40
50
சந்தைகளில் நேற்றைய விலை
திருநெல் ලනු .
ருபா
மருதனார்
மடம்
60
50
80
80
கோவா
120 120
150
இ
70
இந்த நீ
60
80
60.
80
- 100
60
80
40
40
50
180
80
35
180
30
30
வல்லாரை
10
20
15
ஈரப்பலா
30
60

மம்புரி
08.08.2016
ங்கைத்
மிழர் வரலாறு நொச்சியை இராணுவம் பிடித்தது 246
ச்சியைக் கைப்பற்
இராணுவம் கைப்பற்றியது.
என்று இராணுவம் அறிவித்தது. களரவ பிரச்சினை
இதன் மூலம் கிளிநொச்சியை
விடுதலைப்புலிகளிடமிரு யதால் இராணுவ
நோக்கி அதிகளவில் எதிர்ப்பு
ந்து 10 ஆண்டுகளுக்குப் மனை தாக்குதலை
இன்றி இராணுவத்தினரால்
பிறகு கிளிநொச்சி நகரை கள். அவர்களுக்கு
எளிதாக முன்னேற முடிந்தது.
கைப்பற்றிய இராணுவத்தினர் மொனப்படையின்
- கிழக்கில் ஏ-9 நெடுஞ் சா
முல்லைத்தீவையும் கைப் னங்களும் ஹெலி
லையில் இருந்து ஒரு படைப்
பற்ற முனைந்தனர். முல்லைத் நம் சரமாரியாகக் பிரிவினரும் முன்னேறிச்
தீவு செல்லும் வழியில் எ வீசின. விடு
சென்று 02-01-2009 அன்று
குறிஞ்சட்டிவ் என்ற முக்கிய களும் ஆவேசமாக காலை கிளிநொச்சி நகருக்குள்
நகரை இராணுவம் கைப் பாடுத்து வந்ததால் நுழைந்தனர்.
பற்றியது.. போர் தீவிரம்
10 ஆண்டுகள்
- ஆனையிறவின் தென்ப 10 ஆண்டுகளாக விடு
குதிக்கு இராணுவம் வந்து பரந்தன், புளிக்கு தலைப்புலிகளின் ஆதிக்கத்தில்
சேர்ந்தது. ஆனையிறவு, யாளபுரம் ஆகிய
இருந்து வந்த கிளிநொச்சியை
கிளாலி, முகமாலை, நாகர்
• இருந்து கிளி
இராணுவம் கைப்பற்றி இருப்
கோவில் ஆகிய பகுதிகளைக் நாக்கியும் முறிக பதாக அன்று மாலை அதிகார
கைப்பற்ற இராணுவம் காய் ருந்து இரணைமடு பூர்வமாக அறிவிக்கப்பட்
நகர்த்தி வந்தது. அவர்களு 4 முனை தாக்கு டது.
க்கு ஆதரவாக ஹெலிகொப் ணுவத்தினர் மேற் பரந்தன் பகுதியில் விடு
டர்களில் இருந்த இராணுவம் பர். 16-12-2008 தலைப்புலிகளின் தளபதி
குண்டுகளை வீசி தாக்குதல் காலை 5 மணியில் யாகச் செயற்பட்ட இளம்
நடத்தப்பட்டது. எக்குதல் தொடங்
பிறையன் போரில் கொல்லப்
ஆனால் முன்னேறி வந்த யந்திரத் துப்பாக்
பட்டதாகவும் இராணுவம்
இராணுவத்தினர் மீது விடு ங்கி ஏவுகணை அறிவித்தது. இராணுவத்தி
தலைப்புலிகள் ஆவேசத் ங்கிகளுடன் இரா
னரின் முன்னேற்றத்தைத்
தாக்குதல் நடத்தி வந்தனர். சர் முன்னேறிச்
தொடர்ந்து விடுதலைப்புலி
கிளிநொச்சியில் க்கினார்கள்.
கள் காட்டுப்பகுதிக்குள் தப்பி
தேசியக்கொடி Tணுவத்தினர்
ஓடியதாக இராணுவ செய்தித்
இதற்கிடையே கைப் ஓட்டம்
தொடர்பாளர் பிரிகேடியர்
பற்றப்பட்ட கிளிநொச்சியில் லப்புலிகள் தக்க
உதய நாணயக்கார தெரி
05-01-2009 அன்று தேசியக் காடுத்து இராணு
வித்தார்.
கொடி ஏற்றப்பட்டது. போரில் முன்னேற்றத்தைத்
- ராஜபக்ஷ அறிவிப்பு
பலியான சிங்கள இராணுவம் த்தினார்கள். உக்கி
போர் தீவிரம் அடைந்
த்தினருக்கு அஞ்சலி செலு இந்தப் போரில்
ததைத் தொடர்ந்து கடந்த 2
த்தும் வகையில் காலையில்) சிப்பாய்கள் 130 மாதங்களுக்கு முன்பே பொது
நாடு முழுவதும் 2 நிமிட பல் லப்பட்டனர். மக்கள் கிழக்குப் பகுதிக்கு
நேரம் மெளன அஞ்சலி மேற் பட்டோர்
இடம் பெயர்ந்து விட்டதால்
செலுத்தப்பட்டது. அரசு நடந் தனர்.
இராணுவம் நுழைந்த போது
தொலைக்காட்சிகள் மற்றும் பப்புலிகளின் ஆவேச கிளிநொச்சி நகர தெருக்கள்
வானொலி களில் வழக்க மச் சமாளிக்க முடி வெறிச்சோடிக்கிடந்தன.
மான நிகழ்ச்சிகள் 2 நிமிட எறிய சிங்கள இரா
நேரம் நிறுத்தப்பட்டன. ர் பின் வாங்கினர். ணுவம் கைப்பற்றிய தகவலை
தனியார் தொலைக்காட்சிகள் விட்டுச்சென்ற பல
தனது டெலிவிஷன் உரையில்
தேசிய கீதம் இசைத்தன. ந்திர துப்பாக்கிகள்,
அறிவித்த அப்போதைய ஜனா
கிளிநொச்சி நகருக்கு 05-1 , கனரக டாங்கி
திபதி மகிந்த ராஜபக்ஷ விடு
01-2009 பத்திரிகையாளர் கணைகள் ஆகிய
தலைப்புலிகள் ஆயுதங்களை
களை அழைத்துச் சென்று பிடுதலைப்புலிகள்
ஒப்படைத்து விட்டு சரண
இராணுவத்தினர் காண்பித் னார்கள். பலியான
டைய வேண்டும் என்று
தனர். அங்கு நாய்களும் கால் 18 பேர் உடல் கூறினார்.
நடைகளும் மட்டுமே இருந் ப்பற்றப்பட்டன.
உலகின் சக்தி வாய்ந்த
தன. வீடுகள் கூரையின்றி முலம் கிளிநொச் தீவிரவாத இயக்கம் என்று
இருந்தன. கப்பற்றும் இராணு வர்ணிக்கப்படும் விடுதலைப்
இராணு வம் ர் முயற்சி முறிய புலிகளின் முக்கிய கோட்டை
முன்னேறியது யைக் கைப்பற்றி இருப்பது
விடுதலைப்புலிகளின் வசம் 1நொச்சிக்குள்
தீவிரவாதத்திற்கு எதிரான
இருக்கும் பகுதிகளை முற்றி ராணுவம்
உலகளாவிய போருக்குக்
லுமாக கைப்பற்ற இராணு மலையில் கிளிநொச்
கிடைத்த வெற்றியாகும்
வத்தின் 53 மற்றும் 55 ஆவது ண் போல் அமைந் என்றும் அவர் குறிப்பிட்டார்.
படைப்பிரிவுகள் மேலும் முக்கியமான இரு விடுதலைப்புலிகளின் கடைசி
முன்னேறிச் சென்றன. ன பரந்தன் மற்றும்
நகரமான முல்லைத்தீவு நக
- விடுதலைப்புலிகளின் கடும் டு ஆகியவற்றை ரைக் கைப்பற்றி விட்டோம்
எதிர்ப்பையும் மீறி பல்லை என்ற நகரை 08-01-2009 அன்று காலையில் இராணு வம் கைப்பற்றியது. இந்தத் தகவலை கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகம் தெரிவித்தது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி போர்க் களங்களில் விடுதலைப் புலி களின் பீரங்கிகளின் தள மாகப் பல்லை நகரம் விள ங்கியது என்பது குறிப் பிடத்தக்கது.
-து.
தொடரும்)

Page 20
08.08.2016
வலம்
77-வது ஆண்டு நிறை நவீன வங்கியில் வளர்ச்
இலங்கையின் முதற் தர தேசிய
“தேசத்தின் வங்கியாளர்” எனும்
வழி சமைக்க முடிந் வங்கியாக 1939-ம் ஆண்டு ஓகஸ்ட்
வர்த்தக நாமத்திற்குரியதாயிற்று. இது
மன்றி தொழில்நுட் முதலாம் திகதி உதயமாகியது தான் இன்று இலங்கையின் முதற்தரவங்கி வளர்ச்சியின் அடை நாளைய உலகை வெற்றி கொள் யாகத்தலைநிமிர்ந்து நிற்கின்றது. -
திகழும் “சிமாட்சோன் ளும் நவீனத்துவ வளர்ச்சியின்
இலங்கையிலுள்ள அனைத்து
வங்கிச்சேவை, மெ அடையாளமாக இன்று திகழ்ந்து, நிதி நிறுவனங்களிலும் ஆகக்கூடு
சேவை, சூழலுக்கு கொண்டிருக்கும் இலங்கை வங்கி.
தலான சொத்துக்கள் (பரில்லியனுக்கு
வங்கிச்சேவை போ இது தோற்றம் பெற்ற காலத்தில் மேல்) ஆகக்கூடுதலான வைப்புகள்
சேவைகளை அறி ஏறத்தாழ 16 வங்கிகள் இயங்கிக் ட்ரில்லியனுக்கு மேல்) ஆகக்கூடு
வங்கித்துறையில் | கொண்டிருந்தன. இவை அனைத்
தாலான கடன் வசதிகள் அதி உச்ச
விளங்குகின்றது. தினது சேவைகளும் அக்காலத்தில் இலாபம் என்பனவற்றைக் கொண்ட
நம் நாட்டை பெ நம் நாட்டின் பொருளாதாரத்தின் தாக விளங்குகிறது. இதனுடைய 77 ஆண்டுகள் துடிப்பு முதுகெலும்பாகத் திகழ்ந்த பெருந்
இலாபத்தில் கணிசமான அளவு
நின்று நிலைப்பது எ6 தோட்டத்துறைக்கு வழங்கப்பட்டன.
பகுதியைத் தனது சமுதாய நிறுவனப்
ஒருவிடயமல்ல. இதன இதனால்கிராமியத்துறையை 80%
பொறுப்பை வெளிப்படுத்தும் பல்வேறு யில் இருசாராரை மேற்கொண்டிருந்த நம்நாட்டில் இவ்
நலனோம்புதிட்டங்களையும் முன்னெ
வேண்டியது எமது.க வங்கிகளின் சேவைகள் கிராமியத்
டுத்து வருவது இதன் இன்னோர்
1.எமது முதுகெலு துறையைச் சென்றடையவில்லை.
சிறப்பம்சமாகும்.
எமதுபெறுமதிமிர்வாயு இதனைக் கருத்திற்கொண்ட அரசு
ஆரம்ப நாட்களில்மனிதசக்தியை
2.வங்கிக்காக தப் 196-ம் ஆண்டு இலங்கைவங்கியை முழுக்க முழுக்க நம்பியிருந்த நம் யாக அர்ப்பணித்த ஓம்
அரசுடமையாக்கி அரச வங்கியாக
வங்கி காலத்திற்கு காலம் உலகியல்
மூத்த வங்கியாளர்க6 மாற்றியது. இதனைத் தொடர்ந்து ரீதியில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப
வாடிக்கையாளர் இலங்கை வங்கியின் கிளைகள், தன்னை இசைவுபடுத்தி அம்மாற்றங்
இல்லை. இதனால்நா. நகரங்கள், பட்டினங்கள் எனகிராமங்
களை வெற்றிகரமாக எதிர்கொள்ள
களை அவர்களின் களுக்கு கூட விஸ்தரிக்கப்பட்டு
முடிந்தது. பூகோளமயமாதல் தகவல்
கிணங்க வழங்கி 6 திறக்கப்பட்டன. இதனால் இலங்கை
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பன எமது நம்பிக்கை, நாம் வங்கியின் சேவைகள் விவசாயத்
வற்றிற்கு மதிப்பளித்து துறை,கைத்தொழிற்றுறை வியாபாரத்
இலகுவாக இலங்கை வங்கி வெற்றி பலமாய் விளங்குகின் துறை, சேவைத்துறை என பலதரப்
கொண்டது. இன்று வைப்பு புத்தகங் மதி வாய்ந்த வாடிக்ல பட்டவர்களுக்கும் கிடைக்கலாயிற்று.
களிலிருந்து டிஜிற்றல் வங்கியியல் நாம் தலை வணங் இதன் மூலம் இலட்சக்கணக்கான
வரையிலான தொழில்நுட்ப வளர்ச்
கின்றோம். மக்கள் பயன்பெறலாயினர். இதனால்
சியை இலங்கையர்கள் பயன்படுத்
அதேவேளை இ எண்பதுகளில் இலங்கை வங்கி தவும் அதன் மூலம் பயன்பெறவும் இந்த அசுர வளர்சிை
டிஎப்சிசி அறிமுகப்படுத்த வர்தன எக்ஸ்ட்ரீம் சேவர்
VARDHANA SAVER
கூடுதலான வட்டி சம்பாதிக்கும் வாய்ப்பைத் தனிப்பட்ட மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வர்தன எக்ஸ்ட்ரீம் சேவர் என்ற புதிய சேமிட்டத்திட்டத்தை DFCCவங்கி அண்மையில் அறிமுகப்படுத்தியது. மாதாந்தக்
வ 1வாதத்க உலெக.ெ
கணக்கு மீதிக்கேற் விதத்தில் கவர்ச்சியான வரையான வட்டியை வழங்குகின்றது.
வர்தன எக்ஸ் கணக்கை ஆரம்பிப்பது படும் குறைந்தபட்சம் ரூ.5,000 மட்டுமே. 2 வட்டிநாளாந்தமீதியில கணிக்கப்பட்டு மாதார் வரவுவைக்கப்படும். ரூ ந்தபட்ச மீதியாகக் கெ களும் கூடிய வட்டி ை மென்பதுஇக்கணக்கில்
கணக்குவைப்பா முள்ள 3,500க்கு ே வங்கி மற்றும் Lan ஊடாக எவ்வளவு ெ தையும் கட்டணமி லாம். அது மாத்திரம6 யாளர்கள் தமது சே வரையான தொகை வட்டியின் அடிப்படை மாகப் பெற்றுக்கொள்க
புதிய சேமிப்புத் வங்கியின் பிரதம அதிகாரிஅரஜூன் 6 தகவல் தருகையில, களிலிருந்து கூடிய வ பெற்றுக்கொள்ள கல ளர்களுக்கு இடமளி எக்ஸ்ட்ரீம் சேவர் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி அடைகிறோ
ஆர்.எஸ்.கே.முருகதாஸ் பங்குச் சந்தை விபரம்
- ($ E
(வார இறுதியில்) COLOMBO STOCK EXCHANGE
கடந்த
கந்த துறை
வாரம்
வாரம் அனைத்துப்பாங்கு விலைச்சுட்
6,393.87
6,517.13 1 எஸ் & பி 20 சுட்டி
3,414.39
- 3,531.36 பி விலை அசைவுகளின் அடிப்படையில் புரள்வு (ரூபா.மில்.) 4,869.433 அவற்பார் என எஸ்எம்பி லீசிங்(x) 0.40), அக்ஸ்ரர்பிஎல்சி6.20), பான்சி ரெஸோட்(11.50),றோயல்பாம்(33.50), ஈகுவிட்டிரூபிஎல்சி68.40). எளிவைக் காட்டிய பாங்குகள் ரூர்: சென்ரல் இன்57.00), சிஐஎப்எல் 0.90), புளூடைமன்ட்ஸ்(X) 0.60), ரன்கிறின்62.00), எஸ்எம்பிலீசிங்(0.70).
மேலதிக தகவல்கள்: Www.cse.lk)

பக்கம் 19
வில் இலங்கை வங்கி சியில் பங்கு கொள்கிறது
BANK OF CEYLON
BC
தது. அது மட்டு த்தின் சமகால யாளங்களாகத் இணையவழி மாபைல் வங்கிச் பாதுகாப்பான ன்ற பல்வேறு முகம் செய்து ரட்சியாளனாக
@o) cெo9ை இலங்கைவங்கி றுத்தவரையில்
கிறதென்றால் அதற்கு அச்சாணியாக விளங்கியவர்கள் எமது மூத்த டன் செயற்பட்டு
வங்கியாளர்களேயாவர்அவர்களின் அர்ப்பணிப்பான சேவைகளும் ன்பது சாதாரண
செயற்பாடுகளும் மதிப்பிட முடியாத பெறுமதிகளாகும். ல்இவ்வேளை
இன்று இலங்கை வங்கியில் கடமைபுரியும் 8000ற்கு மேற்பட்ட நினைவுகூர
ஊழியர்கள் தொழில் திருப்தியுடன் கடமைபுரிகின்றனர் என்றால் இதற்கு உமையாகும்.
காரணம் அவர்களின்வழிகாட்டல்கள், ஆற்றுப்படுத்தல், வென்றெடுத்துத்தந்த ம்பாகத்திகழும்
சலுகைகள் என்பனவே அடிப்படை உக்கையாளர்கள். ஊமை முழுமை பவூதியம் பெற்ற
பே மாஸ்டர் புதிய வடிவம் கொமர்சல் வங்கியால் அறிமுகம்
CD COMMERCIAL BANK
தும்
இன்றேல் நாம் மசிறந்தசேவை எதிர்பார்ப்புக் வருகின்றோம். ணயம் என்பன து எமக்கு பக்க Tற எமது பெறு - Pay Master இன் புதிய வடிவத்தின் அறிமுகம் பற்றி கொமர்ஷல் கையாளர்களை . கையாளர்களை அதி அறிவிக்கள்ளா வங்கி கணக கட்டார்
வங்கி அறிவித்துள்ளது. வங்கி தனது கூட்டாண்மை வாடிக்கையாளர் கி நன்றி கூறு
களுக்கு மொத்தமான கொடுப்பனவுக்காக அறிமுகம் செய்த அதிநவீன
முறையே இதுவாகும். லங்கை வங்கி
- மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகள், கட்டுப்பாடுகள் மற்றும் புதிய மட்ட பாது ய அடைந்திருக்
காப்பு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டதே இந்த முறையாகும்.
கம்பனிகளால் ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவுக்காக இது பரவலாகப் பாவிக்கப்படுகின்றது. தமது வாடிக்கையாளர்களுக்கு தரகு கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான பல்வேறு வகை கொடுப்ப னவுகள் என்பனவற்றுக்காகவும் இது பயன்படுத்தப்படுகின்றது. Pay Master தற்போது மொத்தமாக கொடுப்பனவு செய்வதற்காக இரட்டை மற்றும் பல்மட்ட அங்கீகார முறை என்பனவற்றைக் கொண்டுள்ளது.
பாவனையாளர் நிர்வாக வசதி மற்றும் குழு ரீதியான செயற்பாடுகளுக் ப வேறுபடும்
கானவசதி என்பனற்றையும் இது கொண்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. 6% முதல்9%
- பாதுகாப்பு தொடர்பான எல்லா மேம்படுத்தப்பட்ட வசதிகள் செயற்பா டு இக் கணக்கு
கள் மற்றும் ஏனைய இயல்புகளையும் இந்த புதிய பிரதி கொண்டுள்ளது.
இவை கொமர்ஷல் வங்கியின் இணைய வங்கி சேவையால் கூட்டா ட்ரீம் சேவர்
ண்மை நிறுவனங்களுக்கு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டதாகும். ற்குத்தேவைப்
- கொமர்ஷல் வங்கியில் அதிநவீன தரம் உயர்த்தப்பட்ட சேவைகளை வப்புத் தொகை
தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாம் உறுதி பூண் பங்களுக்கான
டுள்ளோம் என்று கூறினார் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி அடிப்படையில்
எஸ் ரெங்கநாதன். மொத்தமான கொடுப்பனவுகளுக்கு PayMaster தம் கணக்கில்
மிகச் சிறந்த பிரபலமான வழிமுறையாகும். 1000ஐ குறை
கொடுப்பனவுக்கான குறைவான காலப்பகுதி, செலவு குறைவு என்பன ாண்டிருப்பவர்
உட்பட பணத்தை கையாள்வதில் உள்ள சிரமம் மற்றும் ஆபத்தான நிலை பப் பெற முடியு
நீக்கப்படுவதோடு இன்னும் பல நன்மைகளும் இதனால் கிடைக்கின்றன. சிறப்பம்சமாகும் ர்கள்நாடெங்கு மற்பட்ட DFCC aPay ATM ாகைப் பணத் பறி மீளப்பெற
கொ/வு விலை வினை விலை நாணயம்
ரூபா.
ரூபா. றி, வாடிக்கை மிப்பில் 90%
ஐக்கிய அமெரிக்க டொலர்
143.64
147.42 யை சலுகை
பவுண்ட்(ஐக்கிய இராச்சியம்)
187.91
194.44 பில் 'முற்பண
யூரோ (ஐரோ.ஒன்றியம்)
158.92
165.09 முடியும்.
சுவிஸ் பிராங்
146.46 திட்டம் பற்றி
152.47 நிறைவேற்று
கனேடிய டொலர்
109.57
114.02 பர்னாண்டோ
அவுஸ்திரேலிய டொலர்
108.85
113.81 மது சேமிப்புக்
சிங்கப்பூர் டொலர்
106.65
110.67 நமானத்தைப் க்கு வைப்பா
ஜப்பான் யென்
1.41
1.46 க்கும் வர்தன
இந்திய ரூபாய்
சுட்டி விலை 2.17 கணக்கை
ஐக்.அரபு இராச்சிய டிராம்
சுட்டி விலை 39.64 குறித்து நாம் என்றார்.
மூலம்: இலங்கை மத்திய வங்கி
வெளிநாட்டு நாணயமாற்று வீதம்
வார இறுதியில்)

Page 21
'பக்கம் 20
தமிழரின் தன்னம் வெறும் பேச்சுப்
வல்லரசுகள் தமது நலன் மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற் மேற்கோள்கா களைப் பேணும் போக்கில் கவனம்
றியது பெருவெற்றியாக காட்டி இந்த கூட்ட கொண்டுள்ளன. அரசியல்வாதி
இருந்தன. தமிழினம் மீதான பற்றிய பின்பு | கள் தமது பதவிகளைப் பேணுவ
இனப்படுகொலை குற்றச்சாட்டில்
ங்கை ஜனாதி தில் கவனம் கொண்டுள்ளனர்.
அனைத்துலக சமூகத்தில் இல
அரச தலைவ மக்களும் தமது நலன்களின்
ங்கை அரசு தனித்து விடப்பட்டு அடிப்படையிலேயே வாழ விரு
விடுமோ என்ற அச்சம் தற்போ ம்புவர். இந்நிலையில் கடந்த
தைய அரசாங்கத்திற்கு இருந்து காலங்களில் வாழ்ந்த தியாகம்
வந்தபோதும் இராஜதந்திர நகர் மற்றும் தன்னலமற்ற போராட்டம் வுகளுக்காக வெளிக்காட்டி என்பன இப்பொழுது தமிழ் மக்கள்
கொண்டு செயற்படாத தன்மையை. மத்தியில் வெறும் பேச்சுப்பொரு பேணிவந்திருந்தது. ளாக மாறும் அபாயமே உள்ளது.
தற்போதைய பொருளாதார அமெரிக்கா தலைமையிலான
இராஜதந்திர உலக அமைவு சீனா தாராள பொருளாதார கொள்கை
வுக்கும் வலிய தாராள பொரு போக்கை கொண்ட மேற்கு நாடு
ளாதார நாடுகளுக்குமிடையிலான களும் ஜப்பானும் இணைந்து,
மென்மையான பனிப்போரில் ஜப்பானில் இடம்பெற்ற ஏழு பெரிய
இருக்கிறது. இதனை எவ்வாறு நாடுகளுக்கான மாநாட்டில், சீன
தமக்கு சாதகமாக்குவது என்பதை கப்பல் மற்றும் வான் வர்த்தக
இலங்கை நன்கு பட்டறிந்துள் போக்குவரத்து பாதையில் அமை
ளது.வலிய நாடுகளின் கூட்டத் ந்துள்ள வியட்நாம், லாவோஸ்,
தொடரில் இலங்கையின் நடவடி இந்தோனேசியா, பங்களாதேஷ்
க்கைகளை உலக பொதுவுடைமை
நாட்டிற்கு வரும் ஆகியவற்றுடன் இலங்கையும்
சார்ந்த இணையத்தள கட்டுரை டிருப்பது இல அழைக்கப்பட்டு கௌரவிக்கப்
ஒன்று, இலங்கை பிச்சைப்பாத் திரத்தின் வெற்ற பட்டது.
திரம் ஏந்தும் இராஜதந்திரத்தை பத் திரிகைகள் உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தர
என்றும் கைவிடப்போவதில்லை
கின்றன. கடல் அனைத்துலக வியூக ஒழுங்கை
என்று சுட்டிக்காட்டி உள்ளது. இக்
தில் எதிரிகள் உருவாக்கும் பொருட்டு இந்நாடு
கட்டுரையில் இலங்கை மேலும் பேசுவதில் சிற கள் அழைக்கப்பட்டு கௌரவிக் உதவிகளை பெறுவதிலேயே மிக நிலையை இ கப்பட்டு இருந்தன.
வும் கரிசனை காட்டி வருவதாக
கள் போர்த்துக் கொழும்பு பத்திரிகைகள் இந்த ஜனாதிபதி மைத்திரியின் பேச்சை முன்பிருந்தே
இளம் நடிகர்து
ஒரு வேளை மக்கள் அதை விரும்புகிறார்களோ என்னவோ!
நான் நடித்த பல படங் களுக்காக எண்ணற்ற பாட ல்களை, எழுதிக் கொடு த்தவர் என் அருமை நண்பர் கவிஞர் கண்ணதாசன். உயர்ந்த மனிதன் படத்தில் அந்த நாள் ஞாபகம் நெஞ் சிலே வந்ததே நண்பனே என்று நான் வசனமாக நடித்துப் பேசிக் கொண் டிருப்பதைப் பார்த்து அதையே கண்ட கவிஞன் என்ற நாடக தான் சங்கர் பல்லவியாக வைத்து பாட் த்தை நடத்தினேன்.
தார்கள். டெழுதித் தந்தவர் அவர். முதல் மரியாதை படத்தின்
இவர்கள் ! அவரை நான் புகழாத நேரமே
கிராமிய இசைபற்றி குறிப் இல்லை. அவரைப் பாராட் பிட விரும்புகிறேன். அந்தப் டும் போது கவிஞா! என்
படத்திற்கு இசை அமைத்தது கண்ணே கண்ணதாசா! நீ இளையராஜா. பாடல் எழு கவிஞன் கம்பனையும் மிஞ்சு
தியது வைரமுத்து. இதுபோல கிறாய்! காளிதாசனையும் இசையாலும், பாடல்களா மிஞ்சுகிறாய் என்று கூறியுள்
லும், மக்களைக் கவர்ந்த பல ளேன்.
படங்கள் வந்திருக்கின்றன. அதேபோல இன்றைய
இசை தலைமுறைக் கவிஞன் வைர
அமைப்பாளர்கள் முத்துவையும் மனதாரப்
இசையமைப்பாளர்கள் பாராட்டியிருக்கிறேன்.
வரிசையை நினைவுபடுத்திப் கண்ணே வைரமுத்து! நீ பார்த்தால் அந்தக்காலத்தில் கண்ணதாசனையும் மிஞ்சு
இருந்த ராஜகோபாலய்யர், கிறாய்! என்று கூறினேன்.
எஸ்.வி. வெங்கட்ராமன், சுப் வைரமுத்துவும், கவிஞர்
பையா நாயுடு, ஜி.ராமநாதன் தும் பிரப கண்ணதாசனைப் போல் புகழ்
போன்றவர்கள் நினைவுக்கு களில் இலை பெற வேண்டுமென்பதற்காக வரு கிறார்கள். இவர்கள்
மானார். இவ்வாறு கூறினேன்.
சங்கீத ஜாம்பவான்கள்.
இசையன பொதுவாக சிறு வயது
அதன் பிறகு எம். எஸ்.
யில் சமீப ச முதலே எனக்குக் கவிதை
விஸ்வ நாதன் - ராம மூர்த்தி, ரஹ்மான், மீது மிகுந்த விருப்பமுண்டு. கே.வி.மகாதேவன் ஆகியோர்
புதியவர்கள் அதனால்தான் நான் நாடக
பல படங்களுக்கு ஜனரஞ்ச
ரும் வண்ண ங்கள் நடத்திக் கொண்டிருந்த
கமாக இசையமைத்து பல்லா
வருகிறார்கள் காலத்தில் முழுக்க முழுக்க யிரம் பாடல்களைத் தந்திருக்
இசையை கவிதை வடிவிலேயே களம் கிறார்கள். இதே காலத்தில்
லும் போ

1லம்புரி
08.08.2016
தமற்ற போராட்டம்
கமாறும்
ITU)
டப்பட்டிருந்தது.
நாடுகளை கையாளும் அனுபவம் ஆட்சியை தக்கவைத்துக் கொள் த் தொடரில் பங்கு பெற்றவர்கள் என்பதை இங்கே ளும் பொருட்டு உள்நாட்டு கலகக் நாடு திரும்பிய இல மறந்து விடக்கூடாது.
காரர்களை தமக்கு சாதக் காரணி பதி மைத்திரி சீன
1500களில் உள்நாட்டு அரசர்
களாகப் பயன்படுத்தியும் வந்தனர் ர் மீண்டும் தமது கள் மத்தியில் இடம் பெற்று வந்த என்பது மறுக்க முடியாத உண்
மையாகவே தெரிகிறது.
இவ்வாறு பரீச்சயம் பெற்ற சிங்களத் தலைமை இன்று சீனாவுடனும் மேலைத்தேய நாடுகளுடனும் பேரம் பேசி) இன்றைய பூகோள அரசியல் கொள்கை தத்துவ நிலைகளுக்கு அப்பால் தனது பொருளாதார பின்தங்கல்களில் இருந்து தக்க வைத்துக் கொள்ளும் இராஜ தந்திரத்தை கையாள்கிறது.
- சிறிய நாடுகளுக்கு பொருளா தார வலிமைமிக்க நாடுகள் கடன் வழங் குவதும் பின்பு அந்தக் கடன் தொகையையே தமது தேவைகளுக்கேற்ப சிறிய நாடு
களை இணங்கச் செய்யும் வகை ம்படி அழைப்பு விட்
பயமுறுத்தல்கள் காரணமாக போர்
யில் ஆயுதமாக பயன்படுத்து ங்கை இராஜதந் த்துக்கேயருடன் பேரம் பேசிய
வதும், இதற்குத் துணையாக றியாகவே கொழும்பு
சிங்கள தலைமைகள் போர்த்துக்
அனைத்துலக நாணய நிதியம் இன்னமும் சித்திரிக்
கேயரிடம் இருந்து தப்புவதற்காக
போன்ற அமைப்புகளை உபயோ ர்வாங்கும் தந்திரத் ஒல்லாந்தரிடம் பேரம் பேசினர்.
கிப்பதாகவும் பிரித்தானியாவில் மத்தியில் பேரம்
பின்பு, ஒல்லாந்தரின் பயமுறுத்தல்
இருந்து வெளியாகும் பொது ந்த பரீட்சயம் பெற்ற ' களில் இருந்து விடுபட ஆங்கிலே
வுடைமை தொழிலாளர் பத்தி லங்கை தலைவர்
யரிடம் சரணடைந்தனர்.
ரிகை கட்டுரை வெளியிட்டிரு கேயர் காலத்திற்கும்
ஒவ்வொரு மேலைத்தேய
ந்தது. மேலைத்தேய
அழுத்தங்களிலும் இருந்து தமது
(தொடரும்...)
னிமாவரலாறு ள் வருகை பற்றி சிவாஜி (226)
கணேஷ் இருந் பாடகர்கள் நினைவுக்கு வருகி பெற்றுள்ளார்கள். சமீப
றார்கள். அந்தக் காலத்தில்
காலத்தில் நிறை இசைக் வரிசையில் கிராமி
சி.எஸ்.ஜெயராமன் , டி.எம்.
குழுக்களைப் பார்க்கிறோம். ளைப் பெரி எஸ்., சீர்காழி கோவிந்த புதுப்புது இளம் பாடகர்
களையெல்லாம் சில டி.வி. நிகழ்ச்சிகளில் அறிமுகப்ப டுத்துகிறார்கள். இதெல் லாம் இசைத்து றை யி ன் வளர்ச்சியைக் காட்டுகிறது.
நடிகர் - நடிகைகள் நான் ஒரு நடிகன். எனவே மற்ற நடிகர்களைப்பற்றி விமர்சனம் செய்வது நாகரி கமே ஆகாது. இவர் நன்றாக நடித்தார் என்று சொல்லி யிருக்கிறேன். ஆனால் அவர் நன்றாக நடித்ததில்லை
என்று விமர்சித்ததில்லை. லப்படுத்தியவர் ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ்,
நடிகர் நடிகைகளை நான் எயராஜா முக்கிய சுசீலா, ஜானகி போன்ற
வாழ்த்திப் பாராட்ட முடி வர்கள் நிறையப்படங்களுக்கு
யு மே தவிர விமர்சனம் மப்பாளர் வரிசை
பின்னணி பாடினார்கள்.
செய்ய முடியாது. பாலத்தில் ஏ.ஆர்.
அதற்கு அடுத்த தலை
ஏழிலிருந்து எழுபது தேவா போன்ற முறையில் தான் எஸ்.பி.
வயதுக்குள் நான் மூன்று மக்களை கவ
பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ்,,
தலை முறைக் கலைஞர் ம் இசையமைத்து
சித்ரா போன்றவர்கள் வந்
களைப் பார்த்திருக்கிறேன். தார்கள். இவர்கள் எல்லோ
அவர்களில் சிலரை இங்கே ப்பற்றி சொல் ருமே தங்கள் இனிய குர
ஞாபகப்படுத்திக் கொள் து பின்னணிப் லால் மக்களின் பாராட்டை கிறேன்.. (தொடரும்..)
33%A A A A -3

Page 22
வலம்புரி
08.08.2016
வலம்
தடுப்புக்காவல் தொடர்வ எல்லாம் இறைவன் செயல் என்று அறிந்தால், துன்பம் இல்லை; அச்சமில்லை; கவலை
ஆனந்தசங்கரி கேள்வி யில்லை.
-ஓர் அறிஞர்
தடுப்பு காவலில் உள்ள கைதிகள் மீண்டும் ஓர் உண் ணாவிரதத்தை மேற்கொள்ள உள்ளனர் என்பதை அறிந்து, மிக்க வேதனை அடைந் தேன். ஆனால் இது ஓர் அடை
யாள உண்ணாவிரதம் என் TP:021 567 1530
றும் நான்கு ஆண்டுகளிற்கு website : www.valampuri.lk
முன்பு சிறைச்சாலையில் இவர் களின் சகபாடி ஒருவர் உயிர்
நீத்தமையை ஞாபக மூட்டு கொடியேறிவரும் நல்லூர்க் குமரா!
வதற்காகவும் ஜனாதிபதி தமக்கு
கொடுத்த வாக்குறுதியை காலம் குமாரபுரத்துக்கு தீர்ப்பு வழங்கு
கடந்தும் நிறைவேற் றப்படா
மல் இருப்பதையும் சுட்டிக் நல்லூர்க் கந்தனுக்கு எழுதுகின்ற அன்பு மடல்
காட்டுவதற்காகவுமே இந்தப் இது. கந்தா! உனக்கு இன்று கொடியேற்றம். இனி
போராட்டம் என்பதை அறிந்து வரும் இருபத்தாறு நாட்கள், உன் அலங்காரத்தில்
மன ஆறுதல் அடைகின்றேன்.
இக்கைதிகளை கொழும் மனதை பறிகொடுத்து பித்தராய் அலைகின்றவர்கள்
பிலும் அநுராதபுரத்திலும் சிறை ஏராளம். அதில் நானும் ஒருவன்.
க்கு சென்று அவர்களை பார்த் உன் திருக்கோலத்தில் நாடு எதற்கு? ஊர் எதற்கு?
தும் பேசியும் உள்ளேன். முன்
னைய நிகழ்வின்போது இந் இந்த உலகமே எதற்கு? உன் திருமுகம் காணும் பேறு
திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒன்று போதாதோ என்று உள்ளம் எண்ணிக் கசிந்
கீழ் குற்றவாளிகளாக காணப் துருகும்.
பட்ட கைதிகளை எதுவித பாகு அந்தளவிற்கு உன் அலங்காரம் அடியார் மனதை
பாடுமின்றி விடுதலை செய்யப்பட்
டதை முன்மாதிரியாக வைத்து ஈர்க்கும் காந்தம்.
விடுதலை செய்யுமாறு வேண்டி அதனால்தானோ, பஞ்சம் பசி வந்தாலும் பாரெல்
யிருந்தேன். இவர்களில் சிலர் லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி - கிளியே
எதுவித குற்றமும் செய்யாத ஆறுமுகம் தஞ்சமடி என்று தவத்திரு யோகர் சுவாமி
வர்கள் என்று சுட்டிக்காட்டியும்
இருந்தேன். எதுவும் நடைபெற கள் பாடியருளினார்.
இல்லை. | பஞ்சம், பசி, வெந்தணல் எல்லாம் எங்களைப்
இந்த விடயத்தில் நடைபெற பதம்பார்த்த போதிலும் நல்லூர் முருகா! என்ற உன்
றுள்ள பெரும் கொடூரம் யாதெ
னில், விடுதலைப்புலிகளை நாமம் எங்களைக் காப்பாற்றும் படைக்கலமாயிற்று
யும் போர்க் குற்றங்களிற்காக என்பது மறுக்க முடியாத உண்மை.
விசாரிக்க நடவடிக்கை எடுக் இருந்தும் முருகா! தமிழ் மக்கள் இன்னமும்
கப்படவுள்ளதே. முன்பின் எது தீராக்கவலை கொண்டு வாழ்வதன் காரணம்தான்
வித அனுபவமும் இல்லாத
ஒரு பாராளுமன்ற உறுப்பி என்ன?
னர் விடுதலைப்புலிகள்தான் இந்த உலகமே தமிழனின் அவலத்தைப் புரிந்து
கூடுதலானவர்களை கொன்ற கொள்ள முடியாத அளவிற்கு வல்வினைகள் தடுத்
னர் என்றும், இரு சாராரை
யும் விசாரிக்க வேண்டும் என்ற துக்கொள்கின்றன.
கோரிக்கையையும் முன்வைத நாம் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இழப்பு
தார். இதனை ஆமோதித்த கள் சொல்லுந்தரமன்று. இருந்தும் இழந்தவனே
வரும் ஒரு பொறுப்புள்ள பெருந் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற அளவில் நம்மவர்களும் இருக்கின்றனர் என்றால் இதன் மாயம்தான் என்ன?
உன்னுடன் போர் புரிந்த சூரனுக்குத்தானே உன்
யோகநெறியில் வாழ்ந்த திருப்பெருவடிவத்தை காட்டினாய். ஒரு வீரனுக்கு நீ
வர் சுந்தரர். யோகம் என்றால் கொடுத்த மதிப்பு அதுவல்லவா?
சேர்தல் என்னும் பொருள்படும். அப்படியானால் இந்த மண்ணில் உரிமையோடு
ஆன்மா இறைவனுடன் சேரும்
வழியை காட்டுவதாகும். இல்லறத் வாழ வேண்டும் என்று வீரத்தோடு மார்தட்டிய தமிழ
தார்க்கு உரிய கடமைகளையும் னுக்கு மட்டும் எதுவும் இல்லாமல் செய்வது ஏன்?
செய்து இறைவனை தோழனாகக் எங்கள் மீது உனக்கு வெறுப்பா? அல்லது சூரன்
கொண்டுதான் விரும்பியவற்றை
யும் இறைவனிடம்உரிமையோடு மீது போர் தொடுத்தது உனக்குச் சலிப்பா? எது
கேட்டுப் பெற்றவராவார். வென்று நாம் அறியோம்.
- குலவேறுபாடு கருதாமை ஆனால் ஒன்றை மட்டும் இத் திருமுகத்தில்
எனும் சமூகப் புரட்சியை செய் உனக்கு எழுதிக்கொள்கிறேன். தமிழினத்தின் தலை |
தார். அதாவது அந்தண குலத்
தில் பிறந்த பரவையாரையும் வன் முருகன் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.
வேளாள மரபில் தோன்றிய தமிழர்கள் தோற்றால் அது நீ தோற்றதாகவே
சங்கிலியாரையும் மணந்தார். பொருள்படும்.
சிவனடியார்க்கு தொண்டு செய் இராமனுக்கும் உனக்கும் வேறுபாடு உண்டு. இரா
தல் இறைவனை வழிபடுவதற்கு
சமனானது என்பதை வலி மன் பகைவனைக் கொன்றவன். முருகன் பகை
யுறுத்தி திருத்தொண்டர் தொகை வனுக்கு சேவலாய், மயிலாய் வாழ்வு கொடுத்தவன்.
யைப்பாடினார். ஆகையால் நீ போர் புரிந்தவரையும் வாழவைப்
சமயகுரவர்கள் நால்வரி பாய் என்பது நமக்குத் தெரியும். இது தமிழனுக்குப்
லும் நிலையாமை அதிகம் வற்
புறுத்தியவர்களாக அப்பரை பெருமை.
யும் சுந்தரரையும் கூறலாம். ஆரியர்கள் பகைவர்களை அழிப்பவர்கள்.
சுந்தரர் இல்லறவாழ்வில் தமிழர்கள் பகைவர்களை அடக்குபவர்கள். இந்த
திளைத்ததனால் வாழ்க்கைப் உண்மையின் மத்தியிலும் இலங்காபுரியில் அநீதி
பிரச்சினை, நிலையாமை பற்றிய
சிந்தனை அவரிடத்தே ஏற்பட்டு கள் தொடர்ந்தும் அரங்கேறி தமிழர்களுக்கு பேர
இருந்தது. வாழ்வாவது மாயம் வலத்தை விளைவிக்கின்றன.
இது மண்ணாவது திண்ணம் திருகோணமலையில் உள்ள குமாரபுரத்தில் இரு
எனக்கூறினார். பத்தாறு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
இல்லறம் என்றால் பிற
ருக்காக வாழ்வதாகும். கற்பு இதற்கு உன் தீர்ப்பு என்ன?
நெறி தவறாது விட்டுக் கொடுத்து அன்றறுக்க மறுத்த அரசர்களோடு நீயும்
வாழ்தலும், தவறு செய்யும் இணைந்து கொண்டாயா? அல்லது நீயும் தீர்ப்பு
போது சுட்டிக்காட்டித் திருத்து வழங்குவாய் என்பதை உணர்த்த மறந்தாயா?
வதும் முக்கியமாகும். இவை முருகா! நல்லூர்க் கந்தா! இன்று உனக்கு கொடி
இருபாலாரிடமும் இருக்க வேண் யேற்றம். உன் கொடியேற்றம் தமிழர்களுக்கு விடி
டிய இல்லற தர்மம் ஆகும். வைத்தரட்டும். குமாரபுரத்தில் நடந்த கொடுமைக்கு நீ
இந்த இல்லறத்தில் ஒரு மனை
வியை விட இரு மனைவியுடன் தீர்ப்பு எழுது. உன் தீர்ப்பு தீர்ப்புக்குத் தீர்ப்பாகட்டும்.
வாழ்ந்து அதன் பின்னரே சுந் இதுவே எம் விண்ணப்பம்.
தரர் வீடுபேறு அடைந்தார்.
சுந்தரமூர்த்தி உலகிற்கு வழங்
TAா - -AV இ க க

பக்கம் 21
நல்லூர்க்கந்தனுக்கு
நல்லூர் வீதியில் இராகம்: பிலகரி தாளம் :ரூபகம்
பல்லவி எந்நாளும் நல்லூரை வலம் வந்து வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே
புரி நில் நியாயம் உண்டா? தலைவரே. விடுதலைப்புலி போராளிகள் தாம் நினைத்த படி எதையும் செய்தவர்கள்அல்ல. அவர்களின் பணி இட்ட கட் டளையை நிறைவேற்றுவது மாத்திரமே. குழுவாக செல் லும் அவர்களில் இரண்டொரு வர்களிற்கு மட்டும்தான் தம். பணி என்ன என்பது தெரிந் திருக்கும். சம்பவம் நடந்ததன் பின்பே ஏனையோர் இதைப் பற்றி அறிவார்கள். - இப்பேற்பட்ட சூழலில், அவர் களை விசாரிப்பதில் எதுவித நியாயமும் இல்லை என நான் உணர்கின்றேன். இந்த கோரி க்கை ஓர் சதி அடிப்படையி லாக இருக்குமோ என்ற ஐயம் எனக்கு தோன்றுகின்றது. சீட்டாட்டத்தில் சொல்வார்கள்
ஓர் அம்சம் TrumpCard வேண் டியதை சாதிக்கும் நிலைப் பாடு). அரசுக்கு வேண்டியவர் கள் யாராவது மாட்டிக் கொண் டால் இவர்களில் ஒருவரை அல்லது சிலரை TrumpCard ஆக உபயோகிப்பது சதித்திட்டத் தின் ஓர் நோக்கமாக கூட இருக் கலாம். போரை நடத்தி மிகப் படுகாயமடைந்து தெய்வாதீ னமாக உயிர் தப்பிய இராணுவ தள்பதி சரத் பொன்சேகா மற் றும் பல்வேறு சமய கூட்டமைப் பில் அங்கம் வகிக்கும் சமயப் பெரியார்கள், அரசியல் கட்சி கள் குறிப்பாக ஜே.வி.பி உட் பட பலர் எதுவித ஆட்சேபனை யும் இன்றி இவர்களை விடு விக்குமாறு கேட்டுள்ளனர். இக்கோரிக்கையை நிராகரித்து விட்டு தன்னைக் கொல்லவந்த வரை விடுவித்து தனக்கு பெருமை தேடிவிட்டு ஏனைய வர்களை விடுவிக்க மறுப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது என தமிழர் விடுதலைக் கூட்ட Sணியின் செயலாளர் நாயகம் வ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரி வித்துள்ளார்.
அனுபல்லவி அந்நாளில் ஆசான் அருந்த வம் செய்த இடம் : அதுவாத லாலே அதிசயம் மெத்த உண்டு
(எந்நாளும்)
சரணங்கள் வேதாந்த சித்தாந்தம் கற்ற தலா லென்ன வேடிக்கைக் கதைகள் பேசினா லென்ன
வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற் போமே
(எந்நாளும்)
சத்தியம் பொறுமை சாந்தம் அடக்கம் நித்திய நித்தியந் தெரியும் நிபுணர் பத்திசெய் உத்தமர் பரவும்நல் லூரில் நித்தியம் வந்துபார்த்தால் முத்திநிச் சயமே
(எந்நாளும்) சிவத்திரு யோகர்சுவாமிகள்
வேதாத்திரி மகரிஷியின்
நற்சிந்தனை மிருகம், மனிதன்,
மாமனிதன்
63 நாயனார் கும் செய்திகள்
புலன்கள் மூலமாகப் பொருட்களைப்
பார்ப்பதும், அப்படி நாம் பார்க்கும் போது சமுதாயத்தில் மக்களை இன்ப மாக வைத்திருப்பதும் துன்ப
நமது ஜீவகாந்த சக்தி செலவு ஆவதால் மாக வைத்திருப்பதும் அவர
இன்பமோ, துன்பமோ, அமைதியோ, | வர் ஊழ்வினை ஆகும். இவ்
பேரின்பமோ வருவதும், புலன்கள் மூலமாக ஊழ்வினையே மாற்றி அமைத்
வரக்கூடிய வாழ்க்கை, உலகியல் வாழ்க்கை. அதற்கு தார். இதையே இன்று எல்லோ
மேலாக உண்மையை உணர்ந்து, இயற்கையை நம் விதி என அழைக்கிறார்கள்.
உணர்ந்து, அதற்குத் தக்கவாறு அருள்வாழ்வு வாழ வழி - சத்தியம் தவறியவர் எவ
வகுத்துக் கொண்டு வாழக்கூடிய ஒரு பேராற்றலும் மனித ராயினும் நிச்சயம் தண்டனைக்
னிட த்தில் இருக்கிறது. ஆனால், மற்ற ஜீவராசிகளிடமும் தள்ளாவர் என்ற நியதியை சுந்
இந்த அறிவு இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது. தரர் வாழ்வின் மூலம் உணர்த்
ஆனால் அந்த அறிவைச் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பே தினார்.
அவற்றுக்கு இல்லை. ஒருமுறை சங்கிலியாரை பிரிந்து திருவாரூர் புறப்பட்ட சுந்
பசி எடுத்தால் சாப்பிடவேண்டும். ஆனால், சாப்பாட்டிற்கு தரரின்கண்ணைமறைத்து இடக்
உணவு உற்பத்தி செய்ய எந்த ஜீவனாலாவது முடியுமா? கண்ணை திருவெண்பாக்கத்
உலகத்திலே, மனிதன் ஒருவனுக்குத் தான் தனக்கு திலும் வலக்கண்ணை காஞ்சி
வேண்டிய உணவைத் தானே உற்பத்தி செய்து சாப்பிடக் யிலும் கொடுத்து உலக சத்திய
கூடிய திறமை உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு இல்லை. நெறியை உணரச் செய்தார்.
அவை என்ன செய்கின்றன? - துன்பம் வரும்போது நடுக்
| “மற்றொரு ஜீவன் தன் வாய்க்குள் போகக் கூடியதாக கத்தைத் தவிர்ப்பதற்கும் தடக்கி
இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் தன்னால் கொன்று விழும்போது சமாளித்து எழுவதற்
அதைச் சாப்பிடக்கூடிய, தன் வலிவுக்கு உட்பட்டதாக இருக்க தம் வால்களைக் கண்டுளைக்
வேண்டும்" இப்படித்தான் அத்தற்கு உரிய உணவை எல்லா காத மனத்திற்கும் தைரியம்
ஜீவனும் தேடிக் கொள்கின்றன. உலகத்திலுள்ள எந்த கொடுப்பது நமசிவாயமந்திரம்
ஆகும். இதைச் சுந்தரர்,
ஜீவன் ஆனாலும் சரி, ஓரறிவான மரம், செடி, கொடி தவிர - இலங்கை மன்னன் அடுக்
இரண்டாவது அறிவாகத் தோன்றி புழுவிலிருந்து மற்ற கல் மேல்
பூச்சிகள், பறவைகள், கால்நடைகள் எல்லாமே ஒரு உயி - தலங்கொள்... என்று பாடி
ரைக் கொன்று வாழக்கூடியவை தான். ஆனால், அதனா னார்.
லெல்லாம் அது கொலை செய்கிறது என்று உயிரினங்கள் சுந்தரன் நான், எனது
பேரில் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில், அவற்றுக்கு எனும் அகங்காரம் இன்றி வாழ
உணவு உற்பத்தி செய்யத் தெரியாது.- வேண்டும் எனக் கூறுவதனைக்
ஆனால், அதையே மனிதன் செய்யும்போது குற்றமாகக் காணலாம். இன்று ஒரு தொழி
கொள்கிறோம். ஏன் என்றால், துன்பத்தைத் தவிர்த்து லதிபர் அல்லது உயர் பதவி .
இன்பமாக வாழ வேண்டும் என்று நம்மால் நினைக்க யில் இருப்பவர் நான் இதைச்
முடியும். இந்த உணர்வைச் செயல்பாட்டில் கொண்டு செய்தேன் என்றும் பெரும் பாலான மக்கள் எனது சொத்து
வந்தால் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட்டு வாழக்கூடிய என இன்று வீட்டுச்சண்டை,
அறிவு மனிதனிடம் இருக்கிறது. இப்போது மனிதனுடைய வேலிச்சண்டை என இடம்பெறு
சிறப்பை உணர்ந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பை கின்றன. ஆனால் சுந்தரர் எல்
உணர்ந்து யார்க்கும் எவருக்கும் துன்பம் உண்டாகாமல் லோருக்கும் தான் அடிமை
வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, இதெல்லாம் என்று கூறியதுடன் தான் பாவி
தெரியாமல் துன்பத்தில் உழலும் மற்ற மனிதர்களும் அறிவு என்று கூறுகிறார்..
மேம்பாடு பெற அருள் தொண்டாற்றுவதற்கு அந்தச் சிறந்த த.கோபிராஜ், சண்டிலிப்பாய் |
மனிதன் முன்வரும்போது மாமனிதனாகிறான்.

Page 23
(பக்கம் 22
புட்சல் காற்பந்தாட்டம் சென்.பற்றிக்ஸ்
சம்பியன்
விக்னேஸ் உதைபந்த
சென்.
கொழும்பு சென்.ஜோசப் கல்லூ ரியால் அழைக்கப்பட்ட 49 பாடசா லைகளுக்கிடையில் நடத்திய புட் சல் (அணிக்கு 5 பேர்) காற்பந் தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம் பியனாகியது.
- பாடசாலைகளின் 13 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையில் போல் வெற்றிக்கிணக்கத்துக்காக இந்தச் சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது.
- இந்தச் சுற்றுப்போட்டியின் இறு திப்போட்டி கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற போது யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து அநு ராதபுரம் மத்திய கல்லூரி மோதி
யது.
இதில், சென்.பற்றிக்ஸ் கல்லூரி
புதுக்குடியிருப்பு விக்னேஸ்வராவிளையாட்டுக்கழ ஆணி4:0என்ற கோல்கணக்கில்வெற் றிபெற்றுச் சம்பியனாகியது. க)
வி.க. (மன்னார் எதிர்த்து உதயதாரகை வி.கழகம் ! பெற்றுள்ளது.
விடத்தல்தீவு யுனைற்றட் சம்
தீவு யுனைற் கழக கோல்கா லியும் தொடர் யோசவ்வாள் விளையாட்டு தேவ் தெரிவா கெளரவிக்கப் * அத்துடன் வெற்றிக்கிண் ரூபா பணப்ப ஆம் இடத்தை வெற்றிக்கிண்
ரூபாய் பணப் மன்னார் மாவட்ட காற்பந்தாட்ட போட்டி தொடங்கி 4 ஆவது நிமி
கப்பட்டது. லீக்கினால் லீக்கில் பதிவு செய்யப் டத்தில் விடத்தல்தீவு யுனைற்றட் பட்ட கழகங்களுக்கிடையில் நடத்த விளையாட்டுக்கழக வீரர் நிதர்சன் ப்பட்ட மாபெரும் காற்பந்தாட்ட சுற் முதலாவது கோலையும் இரண் றுப்போட்டியில்விடத்தல்தீவு யுனை டாம் பாதியின் 6 ஆவது நிமிடத்தில் ற்றட் விளையாட்டுக்கழகம் சம்பிய வின்சன்பற்றிக் இரண்டாவது கோலை னாகி சாதனை படைத்தது. அணி யும் போட்டு 2:0 என்ற கோல் கண க்கு 7 பேர் கொண்ட விலகல் முறை க்கில் வெற்றி பெற்று விடத்தல்தீவு யிலான காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி யுனைற்றட் சம்பியனாகியது. யானது மன்னார் பொது விளையாட்
ஆட்டவேளையில் ஜோசப்வாஸ் டரங்கில் கடந்த வாரயிறுதியில் மிக நகர் யுனைற்றட் விளையாட்டுக்க வும் சிறப்பாக நடைபெற்றது. ழகம் தனக்கு கிடைத்த ஒருதண்ட
இதில் 36 அணிகள் பங்கு பற் உதையை தவறவிட்டதும் குறிப் றின. விடத்தல்தீவு யுனைற்றட் பிடத்தக்கது.
விளையாட்டுக்கழகமும் ஜோசப் இவ்விறுதிப்போட்டியின் சிறந்த வாஸ்நகர் யுனைற்றட் விளையாட் வீரராக விடத்தல்தீவு யுனைற்றட் டுக்கழகமும் இறுதிப்போட்டியில்
விளையாட்டுக்கழகவீரர் நிதர்சனும் மோதின.
சிறந்த கோல்காப்பாளராக விடத்தல்
த 9 2 )
வல்வை அணியை வீழ்த்தியது தும்பளை நாவலர் வி. கழகம்
பொலிகன் குரும்பைகட்டி உதயசூரியன் சீவன் 08 ஓட்டங்களையும் பெற்றுக்
டுக்கழகம் நட விளையாட்டுக்கழகத்தினால் நடத் கொடுத்தனர்.
தொடரில் அன் தப்பட்டுவரும் வடமராட்சிக்கு உட் 88 ஓட்டங்கள் என்ற வெற்றி
முதலாவது சே பட்ட கழகங்களுக்கு இடையிலான இலக்கை நோக்கிதுடுப்பெடுத்தாடிய
அணியை எதிர் கிரிக்கெட் ஆட்டத்தில் காலிறுதி தும்பளை நாவலர் அணி 10 ஓவர்
அணி 2:2என் போட்டியில் வல்வை விளையாட்டுக் நிறைவில் 8 இலக்குகளை இழந்து கழகம் தும்பளை நாவலர் விளையாட் 65 ஓட்டங்களை மாத்திரமே பெற் டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. றுக்கொண்டது. பந்து வீச்சில்
முதலில் துடுப்பெடுத்தாடிய ருதேசா 3 இலக்குகளையும் விது வல்வை விளையாட்டுக் கழகம் 10 சன். றொசான் தலா 2 இலக்கு (Over முடிவில் 87 ஓட்டங்களைக் களையும் கைப்பற்றினர். குவித்தது. வல்வை விளையாட்டுக்
இப்போட்டியில் வல்வை விளை
எவரெஸ்| கழகம் சார்பாக கபிலன் அதிகபட்ச யாட்டுக் கழகம் 22 ஓட்டங்களால்
உதைபந்தா மாக 36 ஓட்டங்களையும் மணி அபார வெற்றி பெற்று அரையிறுதி
மாகாண ரீதி! மாறன் 15 ஓட்டங்களையும் சஞ் ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. (க) |
யிலான சுப்ப
எவ் செல்

லம்புரி
08.08.2016 |
வரா வி.கழக ாட்ட சுற்றுப்போட்டி அன்ரனிஸ் வெற்றி
கம் நடத்தும் உதைபந்தாட்ட போட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் சென்.அன்ரனிஸ் மோதியது. போட்டியில் 3:1 என்ற கோல் கணக்கில் சென்.அன்ரனிஸ் வி.க. (மன்னார்) வெற்றி
பியன் கணேசானந்தா வெற்றிக்கிண்ணம்
செல்வா வி.கழகம் வெற்றி
றட் விளையாட்டுக் ப்பாளர் ஜோண்வெஸ்
கணேசானந்தாவெற்றிக்கிண்ண -
இதன்படி முதலில் துடுப்பெடுத் ரின் சிறந்த வீரராக
மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுப்
தாடிய சக்திவேல் விளையாட்டுக்க நகர் யுனைற்றட்
போட்டியின் 2 ஆவது அரையிறுதிப் ழகம் ஆரம்பத்தில் ஓட்டவீதம் மந்த கேழக வீரர் டெஸில்
போட்டியில் அண்மையில் நடை
மாக இருந்தாலும் இறுதிநேரத்தில் கி பரிசில்கள் வழங்கி
பெற்ற போட்டியில் சக்திவேல்விளை அஜித்குமாரின் அதிரடியால் 5 விக் பட்டனர்.
யாட்டுக்கழகத்தை எதிர்த்து செல்வா கெட்டுகளை இழந்து 89 ஓட்டங் சம்பியன் அணிக்கு
விளையாட்டுக்கழகம் விளையாடி களைபெற்றது. பதிலுக்கு 90 என்ற ணமும் 20 ஆயிரம்
யது.
வெற்றி இலக்கை நோக்கி துடுப் பரிசும் காற்பந்தும் 2) நாணய சுழற்சியில் வெற்றி பெடுத்தாடிய செல்வா விளையாட் தப் பெற்ற அணிக்கு பெற்ற செல்வா விளையாட்டுக்க டுக்கழகம் 12 ஓவர்களில் 8 விக்கெட் ணமும் 10 ஆயிரம் ழகம் முதலில் சக்திவேல் விளை டுகளை இழந்து 83 ஓட்டங்களை பரிசும் வழங்கி வைக்
யாட்டுக்கழகத்தை துடுப்பெடுத்தாட பெற்று 5 ஓட்டங்களால் தோல் பணித்தது.
வியை தழுவியது.
கி
எலிகண்டி பாரதி வி.கழக மதபந்தாட்ட சுற்றுத்தொடர் பானந்தா பீற்றர்ஸ் வெற்றி
கர்
எடி பாரதி விளையாட் முடிவடையசமநிலை தவிர்ப்பு உதை த்தும் உதைபந்தாட்ட
யில்4:2 என்ற அடிப்படையில் சிவான எமையில் நடைபெற்ற ந்தா வெற்றி பெற்றது. உரும்பிராய் பாட்டியில் வரணி யுத் சென்.மைக்கல் அணியை எதிர்த்தா த்துஆடியசிவானந்தா
டிய பொற்பதி சென்.பீற்றர்ஸ் 3:1 என்ற றகோல் அடிப்படையில் அடிப்படையில் வெற்றி பெற்றது.க
ரெஸ்ட் உதைபந்தாட்டம் ன்.நீக்கிலஸ்,பாடும்மீன் வெற்றி
- வி.க.நடத்திவரும் சையில் கடந்த 4 ஆம் திகதி கழகமும் 2 ஆவது போட்டியில் 0:3
ட்ட போட்டியில் வட நடைபெற்ற முதலாவது போட்டி
என்ற கோல்கணக்கில்ஞானமுருகன் பிலான மின்னொளி யில் திருக்குமரன்வி.கழகத்தை 0:3
வி.கழகத்தை வீழ்த்தி பாடும்மீன் 108 போட்டிகள் வரி என்ற ரீதியில் சென்.நீக்கிலஸ் வி.
வி.கழகமும் வெற்றி பெற்றது. இ

Page 24
08.08.2016 .
வலம் தமிழ் மக்கள் பேரவையினால்.
ளார். மக்களால் ே
படாத அந்த அமை தமிழ் மக்கள் பேரவையின் ஐந புக் கூறலை நாம் தியாகஞ் செய்து
வீடுகளைப் பொரு; தாவது கூட்டத் தொடர் இணைத் விட்டு பெறுமதியான நிலையான
கண்ணுங் கருத்துப் தலைவர்களான வடக்கு மாகாண
தீர்வொன்றையும் அரசியல் ரீதி
றார் போல் தெரிகில முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்
யாகப் பெற முடியாத நிலைமையே
- அதே நேரம் முன் வரன், வைத்தியர் பூ.லக்ஷ்மன், உருவாகும். அங்கும் தோல்வி மக்களின் மீள்குடி ரி.வசந்தராஜா ஆகியோர் தலைமை
இங்குந் தோல்வியாகவே முடியும்.
கருத்து சிரிப்புக்கிட யில் நேற்றையதினம் யாழ் பொது
சிங்கள அரசியல் தலைவர்களைப்
துள்ளது. இதில் தமிழ் நூலக கேட்போர் கூடத்தில் நடை
பொறுத்தவரையில் எந்த ஒரு சிங்
முஸ்லிம்கள் என்ற 1 பெற்றது.
கள மகனும் போரின்போது அவன்
இடமில்லை. அவ்வா அதில் கலந்து கொண்டு உரை
செய்த அட்டூழியங்களுக்காகத் தண
சகல மக்களையும் ப யாற்றும் போதே முதலமைச்சர் டனை அனுபவிக்கக்கூடாது என்பதே
போகின்றோம் என்று மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்களின் எதிர்பார்ப்பு. அரசியல்
களை இன, மொழி | அங்கு அவர் தொடர்ந்து உரை
தலைவர்கள் மட்டுமல்ல மற்றைய
குடியேற்றத்தில் ஈடுப் யாற்றுகையில்,
வர்கள் பலருங் கூட எப்படியாவது
யல் காரணங்களுக்கு எமது மத்திய அரசாங்கம்
போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்
டத் தெளிவாகப் புலம் பொறுப்புக் கூறல் சம்பந்தமான
களைத் தப்ப வைக்கவே பார்க்கின் மீண்டும் எம்மி ஜெனிவாத் தீர்மானத்தின் நோக்கை றார்கள். வழக்குகளின் தீர்ப்பு பற்றி பத்தை உண்டாக்கி மழுங்கடையச் செய்யத் தன்னா
அவற்றைப் பரிசீலிக்காமல் நாங்
முக்கியமான அவர் லான சகலதையுஞ் செய்து வரு கள் எங்கள் கருத்துக்களை வெளி கோள்களில் இருந் கின்றது.
யடக் கூடாது. ஆனால் நடைமுறை
முற்படுகிறது அரசார் அண்மையில் அரசாங்கச்
கள் சிலவற்றை நாங்கள் கருத்துக்
இப்பேர்ப்பட்ட முர செயலணி ஒன்றில் பதவி வகிக்கும்
கெடுக்கலாம். பல வருட காலத்தின்
எங்கள் சகல பலத்ன நண்பர் ஒருவர் மூலம் ஒரு முக்
பின்னர் ஒரு வழக்கில் குற்றஞ்சாட்
தையும் பிரயோகித் கிய விடயத்தைத் தெரிந்து கொண் டப்பட்ட இராணுவத்தினர் அனை ருக்கும்போது அரசிய டேன். எப்படியாவது வரும் செப்ரெம் வரும் அண்மையில் விடுதலை செய்
மகக்குறைந்த ஏற்பா பருக்கு முன்னர் தமக்கு வேண்டிய யப்பட்டார்கள்.
யல் யாப்பு வரை மக்கள் சிலரின்மனம் அறிந்து அவற
காரணம் இன்னும் தெரிய
தயாரித்து விடுவார் றின் அடிப்படையில் புதிய அரசியல்
வில்லை. ஆனால் இன ரீதியாகச்
வது மக்கள் அந்த ! யாப்புக்கான விபரங்களைச் சேக
சிந்திக்கக்கூடிய பெரும்பான்மை
றுள்ளர்கள் அல்லது < ரிக்க வேண்டும். அதன்பின் அவற்
மக்களிடையே, அவர்களை நீதி
இருக்கின்றார்கள் எ றின் அடிப்படையில் புதியதொரு
காண வைக்க வேண்டுமானால்
வுக்குக் காட்டுவதே யாப்பின் வரைவை அடுத்த மார்ச் பொறுப்புக் கூறலை இறுக்கிப்பிடிப்ப குறிக்கோளாக இரு மாதத்திற்கு முன்னர் பாராளுமன் தாலேயே அது சாத்தியமாகும். சிங் நான் இப்பொழு றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். களமக்களின் தலைவர்கள் நெருக்கு யல் சூழ்ச்சிகளைப்பு
மார்ச் மாதம் வந்ததும் ஜெனிவா
தல் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு
றேன். ஒரு தேர்தலி வில் எமது அரசியல் பிரச்சினை தீர்க்
எந்தவித சலுகையுந் தர முன்வர
எதிர்த்தரப்பாரை மே கப்பட இருப்பதாக அறிவித்தால் சர்வ
- மாட்டார்கள் என்பது கொழும்பில்
= கூடாது. வழக்குமேல் தேசம் அதன் பின்னர் இலங்கை
பிறந்து வளர்ந்த என்னுடைய முடி விசாரணை வைத்து, பற்றி அலட்டிக் கொள்ளாது. பொறுப்
வான கருத்து.-
எதிர்ப்புச் சக்தியை புக்கூறல் விடயத்தில் இலங்கை தப்பி
முன்னைய அரசாங்கம் வெளப்
வேண்டும் என்பது ! வடலாம் என்பதே அவர்தந்ததகவல்.
படையாகத் தரமாட்டோம் என்றது.
பாடம். அதாவது அரசியல் தீர்வு வந்து
இப்போதைய அரசாங்கம் எல்லாந்
எதிர்க்கட்சிகளிட விட்டதே, இனி பொறுப்புக் கூறலில்
தருவோம் என்று காலத்தைக் கடத்
பட்ட கருத்துடைய வேகம் தேவையில்லை என்று கூற
திக் கொண்டே செல்கின்றது. அது .
முரண்பாடுகளை ஏ லாம் என்ற விதத்திலேயே அவரின்
மட்டுமல்ல. சில யுக்திகளையுங்கை
களைத் தலை தூக கருத்து அமைந்திருந்தது. எம்மில்
யாளுவதாகக் காணக் கூடியதாக
ஆக்குவது இன்னொ சிலரும் இவ்வாறே சிந்திக்கின்ற உள்ளது. அதாவது “எல்லாம் தரு
மானால் அவர்கன னர்.
வோம்” என்று எங்களுக்குக் கூறி
நிலையத்துக்கும் நீத அதாவது வருங்காலம் பற்றிச்
விட்டு எம்மை எம்மிடையே அல்
கும் அலைய விட ே சிந்திப்போம். சென்ற காலத்தை லது எமது சகோதர இனங்களுடன்
மற்றொரு பாடம். மறந்து விடுவோம் என்பது போல மோதவிடும் ஒரு பாங்கினைக்கண்
- தமிழ் மக்களா இந்தச் சிந்தனை அமைந்திருக் கூடாகக் காண்கின்றோம்.
இதுவரையில் பலதட கின்றது. அவர்கள் மனதில் எழும்
தெளிந்த ஒரு குளத்தின் நீரில்
றப்பட்டே வந்துள்ளே சில உள்ளார்ந்த வெறுப்புக்களும் - பாறாங்கல்லைத் தூக்கிப் போட் பண்பிலுந் தான் ந இதற்குக் காரணமாய் அமைந் டால் எவ்வாறு அந்த குளத்தின் வான்கள். குயுக்தியின் துள்ளது.
அமைதியும் அதன் அசைவற்ற
லும் நாங்கள் சிறு சரியோ பிழையோ இயக்க
நிலையும் மாறிப் போகின்றதோ
சென்ற ஜனாதிபதி இளைஞர்களின் தியாகமே எங்கள் அவ்வாறே காலத்திற்குக் காலம்
போது எந்தவித வ குறைகளை உலகறியவைத்துள்ளது எம்மிடையே சில முரண்பாடுகளு யும் நாம் பெற முயல என்பதை நாம் மறந்துவிடலாகாது. டையவிடயங்களை உட்புகுத்தி மது புள்ள கனவான்கள் வெறும் சிறுபான்மையினர் கிளர்ச் இனத்தின்ஒற்றுமையைக்குலைக்க நடந்து கொண்டோ சியாகக் காணப்பட்ட எமது போராட்
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு
- இதில் சரி பிழை டம வடகிழக்கின் பாரம்பரிய பெரும் கின்றன.
முயலவில்லை. ந பான்மையினரின் போராட்டமாகப்
அண்மையில் நான் கேட்ட
தொடர்பு வைத்துள்ே பரிணாமம் பெற்றதென்றால் அதற்கு தொன்றைக் கூறவிரும்புகின்றேன.
டன் எவ்வாறு நட அவர்களே காரணகர்த்தாக்கள் என 65 ஆயிரம் பொருத்து வீடுகள்
வேண்டும் என்பது பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டாம் என்று நாங்கள் கூறி
நாம் கற்றுக்கொள்ள வேண்டும். "வருங்காலம் பற்றிச்
யதை ஏற்றுக் கொண்டுள்ளதாகக்
பாடமாக அமைந்து சிந்திப்போம், சென்றகாலம் போய்
காட்டிய அரசாங்கம் அதனை
நாங்கள் எங்கள் 8 விட்டது" என்ற சித்தாந்தம் பற்றிய
இன்னொருவிதத்தில் உட்புகுத்த
உணர்ந்து அவற்ன ஒரு முக்கிய குறையை நாங்கள்
வழி அமைத்து வருவதாகக் கேள்
செயல்பட வேண்டி கவனத்திற்கு எடுத்துக் கொள்ள விப்படுகின்றேன். அதாவது தமிழர் பதைக் கூறி வைக்க வேண்டும்,
கள் வேண்டாம் என்றால் என்ன
- இன்றைய நில - அதாவது இந்த அரசாங்கமோ எமக்குக் கட்டித் தாருங்கள் என்று பிரச்சனைகளை நா எந்தப் பெரும்பான்மையின அர வேறு இனங்கள் கோரி அந்தப் வேண்டும். அவற்ல சாங்கமோ தரப்போகும் அரசியல் பொருத்து வீடுகளை அவர்களுக்கு டன் முழு சக்தியுடா தீர்வு எமக்கு முழுமையான திருப்
அமைத்துக் கொடுக்க நடவடிக்கை
னெடுக்க முன்வர6ே தியை அளிக்கப் போவதில்லை.
கள் எடுக்கப்பட்டு வருவதாக அறி
கூறுகின்றேன். அர. அவற்றை ஏற்பதென்றால் போனால
கின்றேன். அதனால்த்தான் வட
குயுக்திகளுக்கு நாம். போகட்டும் என்ற வகையில்த்தான்
மாகாண மக்கள் பிரதிநிதிகளைப்
என்று கூறுகின்றோ நாம் அவற்றை ஏற்கக்கூடும். ஏனென்
புறக்கணித்து முஸ்லிம், சிங்கள
மையைக் குலை றால் தற்போது இருப்பதிலும் பார்க்க இடம்பெயர்ந்தோரை மீளக்குடிய எடுக்கும் நடவடிக்ை சில முன்னேற்றங்களையே அர மர்த்துவதற்காக ஒரு ஜனாதிபதி செய் பலியாகக் கூடாது. சாங்கம் ஆங்காங்கே முன் வைக்
அந்த விதத்தி கும். உடனே எம்மவர்கள் “பார்த்
- இந்தச்செயலணிதேவையில்லை
மாகாண ஆளும் கப் தீர்களா? முன்பிலும் பார்க்க இது
என்று எங்கள் வட மாகாண சபை
தேசியக் கூட்டமை முன்னேற்றந்தானே" என்பார்கள்.
தீர்மானம் எடுத்திருந்தும் மேற்படி பட்ட விதத்தில் நடந் அது சரியாக இருக்கலாம். ஆனால்
பொருத்து வீடுகளை மேற்கண்ட
எம்மக்கள் நலன் க எமது எதிர்பார்ப்புக்கள் அரசியல்
இரு இனமக்களுக்கும்கட்டிக்கொடுக
தமிழ்த் தேசியக் க ரீதியாக மேற்படி அரசியல் யாப்புக் கும் விதத்தில் அதைக் கொண்டு அனுசரணைச்சக்தி களால் முற்றிலுந் திருப்திப்படுத்தப் வந்த அதே அமைச்சரும் அந்தச்
கொண்டு வந்திருக் படப்போவதில்லை. எனவே பொறுப் செயலணியில் உள்வாங்கப்பட்டுள்கள் பேரவையை ம

பக்கம் 23 தேர்ந்தெடுக்கப் கின்றேன். தமிழ் மக்களின் நலன்
முறைமேல் எங்களுக்கு இருக்கும் ச்சர் பொருத்து கருதி உங்கள் நடவடிக்கைகளை
உடன்பாட்டை எடுத்தியம்ப வேண் த்துவதிலேயே
முன்னெடுத்துச் செல்கின்றீர்கள்.
டும். மாக இருக்கின்
- பொறுப்புக் கூறல் பற்றி ஒரு சில
எனவே எமது அரசியல் தீர் என்றது.
வார்த்தைகள். ஐக்கிய நாடுகள் சபை
வைப் பொறுத்த வரையில் எமது ஸ்லிம், சிங்கள்
இரு கோரிக்கைகளை சென்ற வரு
இன நில,பாரம்பரிய கலாசார அடை யேற்றம் என்ற
டம் செப்ரெம்பர் மாதத்தில் முன்
யாளம், மொழி அடையாளம், எமது மாக அமைந்
வைத்துள்ளது. போர் முடியுந் தறு
சமூக ஒன்றிப்பு போன்ற பலவற்றை ழர், சிங்களவர்,
வாயில் இழைக்கப்பட்ட போர்க்குற்
வலியுறுத்தியே எமக்கான சுயநிர் பாகுபாட்டுக்கே
றங்களுக்கு இலங்கை பொறுப்புக்
ணய உரிமையை நாங்கள் பெற று குடிபெயர்ந்த
கூறவேண்டும். அடுத்து போரினால் வழி வகுக்க வேண்டும். மீள் குடியேற்றப்
பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில்
வடமாகாணத்தில் இருக்கும் றுகூறாது அவர
இருந்து இராணுவ பிரசன்னத்தைக
பாரம்பரிய சிங்களக் கிராமங்களை திேயாகப் பிரித்து
குறைக்க வேண்டும் என்பனவே
அடையாளங்காணுவதும் ஆண்மை டுத்துவது அரசி
அவை. அண்மையில் இளவரசர்
யில் நியமிக்கப்பட்ட ரிஷாட் பதியு காக என்று தெட்
சயிட் ராட் அல் ஹுசேன், போருக்
டீன் தலைமையிலான ஜனாதிபதி ப்படுகிறது.
குப் பின்னரான நல்லிணக்கத்தை
செயலணியின் கடப்பாடுகளில் இடையே குழப் ஏற்படுத்தும் விதத்தில் பொறுப்புக்
ஒன்று. வடமாகாணசபை இதனை எம்மக்களை
- கூறல் சம்பந்தமாக இலங்கை
எதிர்த்துத் தீர்மானம் கொண்டுவந் ரகளின் குறிக்
மிகக் குறைவான முன்னேற்றமே
துள்ளது. இதனை எதிர்க்காவிட் து வழிமாற்ற
கண்டுள்ளது என்றார்.
டால் எமது தனித்துவம், எமது ங்கம். நாங்கள்
பலவிடயங்களில் பலமான மேற்
பாரம்பரியம், எமது சுயநிர்ணய ண்பாடுகளில்
பார்வை அவசியம் என்றார். அதா.
உரிமை யாவும் பாதிக்கப்படுவன. தையும் கவனத்
வது இராணுவத்தைக்கணகாணிக்
அவ்வாறான செயலணியை வாபஸ் எதுக் கொண்டி கும் மக்கள் குழுவின் பலத்தை பெற வேண்டும் என்று குரல்கொடுப்
ல்சம்பந்தமான மேலும் வலிமையூட்ட வேண்டும் பது அவசியமாகியுள்ளது. டுகளுடன் அரசி
என்றார். பாதுகாப்புக் கொள்கைகள்
வடமாகாணத்தில் சிங்களக் வொன்றைத்
பற்றி மீள் பரிசீலனை செய்ய வேண்
கிராமங்கள் சென்ற 100 வருடங் கள், எப்படியா
டும் என்றார்.
களுக்குள்ளேயே வளர்ந்து வந்துள் வரைவை ஏற்
- இலங்கை 2009 தொடக்கம்
ளன. அதுவும் வவுனியா மாவட் அதற்குச்சுற்பாக
உள்நாட்டு நீதிமன்றங்கள் பற்றித்
டத்தின் தெற்குக் கோடியில் ஒரு ன்று ஜெனிவா தான் கூறிவருகின்றது. இவற்றால்
பகுதியே அது. மற்றைய இடங் 5 அவர்களின்
எந்தவித நன்மையும் கிட்டப்போவ
களில் எல்லாம் பலாத்காரமாக அர க்கின்றது..
தில்லை. இதை நாங்கள் திரும்பத்
சாங்கம் மக்களைக் குடியேற்றியே து தான் அரசி திரும்ப எங்கள் மக்கள் கவனத்தில்
கிராமங்கள் உதித்துள்ளன. மண படித்து வருகின்
நிலை நிறுத்த வேண்டும்.
லாறு வெலிஓயாவாக அண்மையி ல் வென்ற பின் எமது பெரும்பான்மையின நீதி
லேயே மாறியது. அதைப் பாரம்பரிய லெழும்ப விடக
பதிகள் சிங்களவர்களுக்குப் பக்கச்
சிங்களக் கிராமம் என்பது முழுப் வழக்குவைத்து சார்பாக இதுவரையில் நடந்து வந் பூசணிக்காயைச் சோற்றில் புதைப் து அவர்களின்
துள்ளார்கள் என்பதை எடுத்துக் பது போன்றதானது. எந்தெந்தக் கிரா மழுங்கடிக்க காட்டும் ஒரு நூல் மூன்று சிங்கள் -
மங்களை மனதில் வைத்து அவற் நான் கற்ற ஒரு சட்டத்தரணிகளால் சில வருடங்
றைப் பாரம்பரிய சிங்களக் கிராமங் களுக்கு முன்வெளியிடப்பட்டது. இந்
கள் என்று அரசாங்கம் குறிப்பிடுகின் அல்லது மாறு 'நாட்டின் உள்ளக விசாரணை நீதி றது என்பது விளங்கவில்லை. வர்களிடையே
யைப் பெற்றுத் தரமாட்டாது என்.
- ஒன்றை நாங்கள் கூறவேண் ற்படுத்தி அவர் - பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே மேற் டிய தருணம் வந்து விட்டது. சிங்கள் க்க முடியாமல்
- படி “நீதித்துறை மனக்கிடக்கை"
மொழி உருவாகியது கிட்டத்தட்ட ருயுக்தி, முடியு
(Judicial Mind) என்ற நூல் அமைந்
கி.பி. 6ஆம் நூற்றாண்டிலேயே. மளப் பொலிஸ்
துள்ளது,
அதற்குமுன் மொழி ரீதியாக சிங் மென்றங்களுக்
போர்க் குற்றங்கள் பற்றிய உண
களவர் என்று அழைக்கக்கூடிய வண்டும். இது மையை அறிந்தால்த்தான் நல்
வாறு மக்கள் கூட்டங்கள் இந்நாட் லெண்ணத்திற்கு வழிவகுக்கலாம்.
டில்வாழவில்லை. பௌத்த மதத்தை கிய நாங்கள் உள்ளக விசாரணைகள் குமார
எடுத்தோமானால் கிறிஸ்துவுக்குப் வைகள்ஏமாற் புரம் வழக்குப் போல முடிவடையும்
பின் இரண்டு மூன்று நூற்றாண்டு Tாம். படிப்பிலும் என்பதில் சந்தேகம் இருக்கத்தேவை
கள்தமிழ்மக்கள் பௌத்தர்களாக மாற ாங்கள் ஜாம்ப யில்லை.
யிருந்தார்கள் என்பதே உண்மை. லும் குதர்க்கத்தி
- எனவே பொறுப்புக் கூறல் விட
அப்போது சிங்கள பெளத்தர்கள் பிள்ளைகள். யத்தில் சர்வதேச நீதிபதிகளின் உள்
வாழ்ந்தமைக்கு இடமே இல்லை. த் தேர்தலின்
ளேற்பே நீதியைப் பெற்றுத்தரும்
- ஆகவே வடமாகாணத்தில் இருக் எக்குறுதிகளை
என்ற விடயத்தை நாங்கள் ஊன்
கும் பௌத்த எச்சங்கள் தமிழர்கள் வில்லை. பண்
றிக் கூற வேண்டிய ஒரு கடப்பாடு
பௌத்தர்களாக இருந்த காலத் ளாக நாங்கள்
உருவாகியுள்ளது, இந்த விட
துக்கு உரியவையே அன்றி அங்கு யத்தை எமது தூதரகங்களுக்கும்
பாரம்பரிய சிங்களக் கிராமங்கள் எந் சொல்ல நான்
வெளிநாட்டு நிறுவனங்களுக்கும்
தக் காலத்திலும் இருக்கவில்லை. ாம் யாருடன்
கூறிக்கொண்டே இருப்பது அவசியம். வடக்கு கிழக்கு பாரம்பரியமா ளாம் அவரகளு
- அது மட்டுமல்ல. வழக்கு நடத்து : கத் தமிழ் பேசும் மாகாணங்கள். ந்து கொள்ள
நராக எமது சட்டத்துறைத் தலை
எனவே தமிழ் மொழி நிலைக்க, ம் அரசியலில்
மையதிபதி (Attorney General) ஏற
தமிழ் மொழியைப் பேசும் மக் வேண்டிய ஒரு
படக் கூடாது. IIGEP என்ற சர்வதேச
களின் கலாசாரம் நிலைபெற, பிற ள்ளது. எனவே
புகழ்பெற்றவர்களைக்கொண்ட குழு
கலாசாரங்களை உட்புகுத்தி இன கடப்பாடுகளை
சில காலத்திற்கு முன் எமது சட்டத
அழிப்பை ஏற்படாது தடுக்க வடக் ற மறக்காமல் துறைத் தலைமையதிபதி திணைக
- கும் கிழக்கும் இணைந்தே தீர உயுள்ளது என்
கள் சட்டத்தரணிகள் பற்றி மிக
வேண்டும். வட - கிழக்கில் வேண்டு கின்றேன்.
மோசமாக விமர்சித்தார்கள். அவர்
மென்றால் இது பற்றிய ஒரு கருத் லையில் எமது களும் இராணுவத்தினருக்குப் பக்
துக் கணிப்பை வைக்கலாம் ம் இனம் காண
கச் சார்பாய் நடந்து கொண்டதை
கிழக்கில் சிங்கள மக்கள் பெரு றை முழுமனது
எமக்கு உணர்த்திச் சென்றார்கள்.
வாரியாகக் குடியேறி விட்டார்கள் ன் நாம் முன்
மூன்றாவதாக போர்க் குற்றம்
முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப் வண்டும் என்று
பற்றிய சட்டமானது இன்னமும் எமது
புக்கு ஒத்துவர மாட்டார்கள் என் சாங்கங்களின் சட்டவாக்கத்தினுள் உள்ளடக்கப் றெல்லாம் வடகிழக்கு இணைப் ஆளாகக்கூடாது
பட வில்லை என்பதை நாங்கள்
புக்கு எதிராகக் காரணம் காட்டு ன். எமது ஒற்று
அறிந்து வைத்திருக்க வேண்டும்.
கின்றார்கள். இவ்வாறு கூறும் நம்ம க்க அவர்கள் அரசியல் தீர்வைப் பேசி பொறுப்புக்
வர்கள் கிழக்கில் பெருவாரியாக ககளுக்கு நாம்
கூறலை மறக்க வைக்க இடமளிக்
வெளியார் குடியேற்றங்கள் நடை கக் கூடாது.
பெற்ற போது தமது குரல்களை ல் எமது வட
என்னால் முடிந்தமட்டில் வெளி
உரத்துக் கத்தியிருந்தால் இவ்வா சியான தமிழ்த
நாட்டில் இருந்து வரும் பல உயர்
றான குடியேற்றங்களைக் குறைத் ப்புக்கு முரண்
அதிகாரிகளுக்கு எமக்குச் சமஷ்
திருக்கலாம். து கொள்ளாது டியே ஒரே தீர்வு என்ற விடயத்தை
- இக் குடியேற்றங்களினால் நதி இதுகாறும்
எடுத்துக் கூறியே வருகின்றேன்.
எமக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் உட்டமைப்புக்கு
அவர்களுடன் நீங்களும் பல்வித
தணிப்பது என்றால் வடகிழக்கு பாகவே நடந்து வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்
இணைப்பு அவசியம். முஸ்லிம் மக் கும் தமிழ் மக்களுடனும் உயர் அலுவலர்களுட
களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபை னதார பாராட்டு னும் அளவளாவி சமஷ்டி வழி
யை வழங்கு 24ஆம் பக்கம் பார்க்க....

Page 25
பிறந்து 10...
யாழ். மற்றும்...
பக்கம் 24
வ6 கைக்காக காத்திருக்கும் மக்கள் மனங்களை
எந்த நல்லிணக்கத்தாலும் அழித்து விட முடி யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு வடலியடை
யாது என்றார் அந்த தாய்.
(செ-4 ப்பு பகுதியில் பெட்டி ஒன்றில் இருந்து குறித்த
நல்லைக் கந்தனுக்கு... ஆண் சிசு நேற்றைய தினம் அதிகாலை இள வாலை பொலிஸாரால் உயிருடன் மீட்கப்ப
களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
- நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வரும் ட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்
டாந்த திருவிழா இன்றைய தினம் காலை தெரியவருகையில், பிறந்து 10 நாட்களே ஆன
10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆண் சிசு ஒன்று பெட்டி ஒன்றில் இடப்பட்டு,
மாகவுள்ள நிலையில், கொடியேற்றத் திரு வடலியடப்பு பகுதியிலுள்ள கோயில் ஒன்றி
விழாவுக்காக ஏற்றப்படுகின்ற கொடி வருட ற்கு அருகில் வைக்கப்பட்டிருந்துள்ளது.
வருடம் செங்குந்த பரம்பரையினரால் வழி இதனை அவதானித்த பொது மக்கள்
ங்கப்பட்டு வருவது வழக்கமாகும்.
வழமைபோல், இம்முறையும் கல்வியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடு
காட்டு பகுதியிலுள்ள செங்குந்த பரம்பரை த்து பொலிஸார் சிசுவை மீட்டு தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் கொண்டுச் சென்றிரு
யைச் சேர்ந்தவர்களின் வீட்டிலிருந்து நேற்று
காலை 8.30 மணிக்கு நடைபெற்ற விசேட ந்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்
வழிபாடுகளை தொடர்ந்து எடுத்துவரப்பட்ட
கொடிச்சீலை, கல்வியங்காடு வேல்மடம் முரு பாணம் போதனா வைத்தியசாலையில்
கன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறிய உள்ள முதல்பிள்ளை சத்திரசிகிச்சை நிலை
தேரில் வைத்து நல்லூர் ஆலயத்திற்கு எடு யத்தில் சிசு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுமார்
த்து வரப்பட்டு, காலை 10.00 மணியளவில் 3 1/2 கிலோ நிறையுடைய இச் சிசு தற்போது
நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் இந்தச் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள்
கொடிச்சீலை கையளிக்கப்பட்டது. தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்று ஆரம்பமாகும் திரு பிரஸ்தாப சிசுவின் தாய் யார் என்பது
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அலை தொடர்பான மேலதிக விசாரணைகளை
த்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிரே யாழ் இளவாலை பொலிஸார் மேற்கொண்டு
ஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார் வருவதுடன் குறித்த வழக்கினை சிறுவர் நீதி மன்றில் பாரப்படுத்தவுள்ளதாகவும் பொலி
மேலும் நேற்றிலிருந்தே நல்லூர் செல்லும்
ஸார் தெரிவித்தனர்.
(செ-9,60)
வீதிகள் அனைத்தும் வழிமறிக்கப்பட்டு
மாற்று பாதைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள் இராணுவம்...
ளன. நல்லூர் விசேட உற்சவங்களான 14
ஆம் திகதி மஞ்ச திருவிழாவும், 24ஆம் திகதி எனது கணவன் மீண்டும் எனக்கு கிடைக்க
கார்த்திகை உற்சவமும், 27ஆம் திகதி சர் வேண்டும். எனது பிள்ளை மீண்டும் அப்பா
தானகோபாலர் உற்சவமும், 28ஆம் திகதி என்று அழைக்க வேண்டும் எனவும் அந்த
கஜாவல்லி மகாவல்லி உற்சவமும், 29ஆம் தாய் உருக்கத்துடன் தெரிவித்தார்.
திகதி தண்டாயுதபாணி உற்சவமும், 30 பிரதேச செயலகத்தில்
ஆம் திகதி சப்பைரத உற்சவமும், 31ஆம் திகதி நேற்றைய தினம் காலை ஒன்பது மணி தொட
தேர்த்திருவிழாவும், 01ஆம் திகதி தீர்த்த க்கம் மாலை நான்கு மணிவரை மேற்குறி
திருவிழாவும் 02ஆம் திகதி பூங்காவான த்த செயலணியின் அமர்வு நடைபெற்றது.
திருவிழாவும், 03ஆம் திகதி வைரவர் இதன் போதே மேற்கண்டவாறு தெரிவிக்க
மடையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்த ப்பட்டுள்ளது. எனது கணவரை இராணுவம்
க்கது.
(செ-4 எனது கண்களுக்கு முன்னால் வைத்து பிடி த்து கொண்டு சென்றது. இதன்போது எனது பிள்ளைகளும் பார்த்துகொண்டுதான் இரு
கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் ந்தனர்.
28 பேர் காயமடைந்ததுடன் நிமலறூபன் மறுநாள் வரணி இராணுவ முகாமுக்கு
டில்றுக்சன் ஆகியோர் உயிரிழந்தனர். சென்றபோது எனது கணவனை பிடித்து
இவர்களுடைய 4ஆவது நினைவுதின் செல்லவில்லை என கூறினார்கள். கெஞ்சி
மாகிய இன்றைய நாளில் சிறைச்சாலைக
ௗல் உள்ள அரசியல்கைதிகள் ஒருநாள் அடை கேட்டபோது பிடித்தோம். அவர் விடுதலை புலி
யாள உண்ணாவிரதத்தினை மேற்கொள்வ உறுப்பினர் என ஒப்புக்கொள்ளுங்கள் விடு
துடன் அனைத்து அரசியல் கைதிகளையும் விப்போம் எனக் கூறினார்கள். அதற்கு நான்
விடுதலை செய்யக்கோரியும் பயங்கரவாத மறுப்பு தெரிவிக்கையில், என்னை இரா
தடைச்சட்டத்தை நீக்க கோரியும் இன்று 10 ணுவ முகாமுக்கு தனியாக வருமாறு அந்த
மணி தொடக்கம் 12.30 மணிவரை கொழு மிருகத்தனமான இராணுவம் என்னை
ம்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன் அழைத்தது.
பாகவும், காலை 10 மணியளவில் யாழ்ப்பா பலமுறை நான் அலைக்கழிந்த போதி
ணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் லும் இறுதி வரை எனது கணவன் விடுவிக்க
கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட ப்படவில்லை. இப்போது எங்கே என்றும்
வுள்ளது. இந்த போராட்டத்தில் மக்கள் தெரியவில்லை. எனது கணவனை இராணு.
அனை வரும் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டா வம் கடத்தி சென்றதே என்ற கோபம் எனக்கு
ளர்களால் அறிக்கை மூலம் கோரிக்கை மட்டுமல்ல, எனது பிள்ளைகளுக்கும் தான்
விடுக்கப்பட்டுள்ளது.
(செ-9 உள்ளது. தனது அப்பாவை கடத்தி சென்ற போது அவர்களுக்கு ஏற்பட்ட வடு இன்றும் அவர்களது ஆழ்மனதில் விழித்து கொண்டே
முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் உள்ளன.
அவர்கள் முத்தமிழ் விழாவின் பிரதம விரு எனக்கு தமிழீழ விடுதலை புலிகள் மீது
ந்தினராக அழைக்கப்படுவார் எனவும் தெர பெரிதாக நாட்டம் இல்லாவிட்டாலும், அவர்
வித்தார். கள் இப்போது இல்லையே என்று கவலைப் படுகின்றேன். அவர்கள் இருந்திருந்தால்
காணாமல்போனோர்.. எனது கணவன் கடத்தப்பட்டிருக்கமாட்டார்.
நியமிக்கப்பட மாட்டார்கள். அவர்களை நிய எங்களுக்கு விடுதலையும் கிடைத்திருக்கும்.
மிப்பதற்கு ஜனாதிபதிக்கு பூரண அதிகாரப் எனது கணவனை கடத்தும் போது எனது உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார். நெற்றியில் இராணுவம் துப்பாக்கியை வைத்
காணாமல் போனோர் பணியகம் தொ! ததை நான் எப்படி மறக்க முடியும்? ஆகவே
ர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வு நாங்கள் விரும்பாத, நாங்கள் வெறுக்கும்,
அண்மையில் தெரிவித்த கருத்துகளுக்கு நாங்கள் பார்ப்பதற்கே விரும்பாத இராணு.
பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூற வம் முதலில் இங்கிருந்து வெளியேற்றப்பட யுள்ளார், வேண்டும். தமிழ் உறவுகள் கொல்லப்படும்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பி( போது பார்த்துக்கொண்டிருந்த இலங்கை
கையில், யின் நீதித்துறை,
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு நாம் கொல்லப்பட்ட பின்னர் அதற்கான
வில் இயங்கும் காரியாலயங்கள் போன்று நீதியை வழங்கும் என்பதில் எனக்கு துளி
இலங்கையில் அமைக்கப்படும் பணியகமும் யளவு நம்பிக்கையும் இல்லை. ஆகவே சர்வ
அமைக்கப்படும். முப்படைகள் மற்றும் அர தேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு அத
நிறுவனங்களின் பூரண ஆதரவு அதற்கு னூடாகவே குற்றவாளிகள் தண்டிக்கப்பட |
பெற்றுக் கொடுக்கப்படும். வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்
இப்பணியகத்தில் சாட்சிகளை வழங் தும் வகையில் நடந்த சம்பவங்களுக்கு
பவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் பொறுப்புக்கூறல் வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை, சாட்சியங்களை வழங்கு இவை எல்லாம் நிறைவேற்றப்படா விட்
வர்களுக்கு எதிராக எந்தவொரு நீதிமன்ற டால் மீண்டும் புலிகளின் நாமங்களையே லும் வழக்குகள் தொடர முடியாது என அவ மக்கள் உச்சரிப்பார்கள். அவர்களின் வரு மேலும் தெரிவித்தார்.
(செ-11 இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்
தமிழ் மக்கள்...

பம்புரி
08.08.2016
பாக்.விமானப்படைத் தளபதி நேற்று இலங்கை வருகை
சாதம் 8க்கக்க்கமாக09:ாத்தாவில் தலைமைக்குதல்
எட்கா உடன்பாடு பேச்சு ஆரம்பம்
தமிழ் மக்கள்...
பாகிஸ்தான் விமானப்படைத்தளபதி எயா
இந்தியாவின் கடுமையான அழுத்தங்களு சீவ் மார்ஷல் சொகைல் அமான் நேற்று இல
க்கு மத்தியில் ஜே.எவ்.17போர்விமானக் கொள் ங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வனவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள
பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.செ-11). பாகிஸ்தான் விமானப்படைத் தளபதிபதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய த்தில் வைத்து இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் கஹன் புலத் சிங்கள் வரவேற்றுள்ளார். - பாகிஸ்தானிடமிருந்து ஜே.எவ்17 விமானக்
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்து கொள்வனவு தொடர்பில் இழுபறி நிலை நீடித்து
ழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்திய- இல வரும் நிலையில் பாகிஸ்தான் விமானப்படைத்
ங்கை அரசாங்கங்களுக்கிடையில், நாளை தளபதிபதியின் இந்த விஜயம் அமைந்து
செவ்வாய்க்கிழமை, பூர்வாங்கப் பேச்சுக்கள் ள்ளது.
ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும் இந்த விஜயத்தில் பிராந்திய பாது
இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காக, காப்பு தொடர்பில் கலந்துரையாடப்படும் என
இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியு
வரவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கை ள்ளன.
யெழுத்திடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள எட்கா
உடன்பாட்டை இறுதி செய்வதற்கான பணி முஸ்லிம் மக்களை...
கள், இந்தப் பேச்சுக்களின் போது முன்னெடு வானொலி முஸ்லிம் சேவை நூல் வெளி
க்கப்படும் என்று அபிவிருத்தி மூலோபாய
மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் சந் யீட்டு நிகழ்வு கொழும்பு பொது நூலக கேட்
திராண விஜேவர்த்தன தெரிவித்தார். (செ-11) போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேப் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்
னையும் இருக்க முடியாது. ஆனால் வடக் கையில்,
குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் அலகு இலங்கையில் கடந்த காலங்களில் ஒரு
என்பது எமது வருங்கால ஒற்றுமைக்கும், மொழிக்கு, ஒரே மதத்திற்கு சொந்தமானது
தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க என்றதொரு தோற்றப்பாடு காட்டப்பட்டது.
அவசியமான ஒன்று என்பதைக் கூறி தமிழ் ஆனால் இன்று அவ்வாறல்ல. அந்த தோற்றப்
மக்கள் பேரவை மூன்று முக்கியமான விட பாடு இன்று ஜனநாயக ரீதியாக அழித்தொழி
யங்களை மக்கள் மனதில் விதைக்கப்பாடு
பட வேண்டும் என்றும் கூறிவைக்கின்றேன். க்கப்பட்டுள்ளது.
- ஒன்று. பொறுப்புக் கூறல் கடப்பாட்டில் இல ஒரே நாட்டில் சிங்களம், தமிழ், ஆங்கி
ங்கை அரசாங்கத்தின் பங்கை ஆணித்தர லம் என்ற மூன்று மொழிகள் இருக்கின்றன.
மாக வலியுறுத்தல் வேண்டும். அது மட்டுமன்றி மூன்று பிரதான இனங்
இரண்டு, அரசியல் தீர்வானது தமிழ் மக் கள் இருக்கின்றன. ஆனால் இலங்கையில்
கள் கேட்டவாறு கிடைக்காவிடில் நல்லிண 21 இனங்கள் வசிப்பதாக பதிவுசெய்யப்பட்டு
க்கம் ஏற்படாது என்ற கருத்தை வலியுறுத்த ள்ளது. அத்துடன் நான்கு பிரதான மதங்கள் வேண்டும். காணப்படுகின்றன.
மூன்றாவது, வட கிழக்கு ஒருங்கிணை ஆகவே இந்த நாட்டின் எதிர்காலம் என்
ப்பை வலியுறுத்த வேண்டும். இம் மூன்றை பது பன்மைத்தன்மை சார்ந்ததாக தான் இரு
யும் உங்கள் பேரவை மக்களிடையே எடு க்க முடியும். ஒன்று என்ற காலகட்டம் இன்று
த்துச் சென்றும் சர்வதேச மட்டத்தில் வலியுறு முடிவுக்கு வந்துவிட்டது.
த்த வேண்டும் என அவர் மேலும் தெரிவி த்தார்.
(செ-9) எனவே இன, மத, மொழி பாராது அனை வருக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட
வீட்டுடன் காணி விற்பனைக்கு வேண்டும்.
முஸ்லிம் மக்கள் தம்மை ஒரு தனியான
ஆவரங்கால் சந்தி நெல்லியோடை இனமாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
வீதியில் 100M உள்ளே 4 பரப்பு காணி இதனை அங்கீகரிக்க வேண்டிய கடப்பாடு
யுடன் கூடிய வீடுவிற்பனைக்கு உண்டு. தமிழர்களுக்கு காணப்படுகின்றது. அவ்வாறு
தொடர்புகளுக்கு அரவணைப்பதன் மூலமாக தான் உண்
0778740956 மையான ஐக்கியம் ஏற்படும் என தெரிவி த்தார்.
(செ-11)
தரகர்கள் தேவையில்லை. |
(சி 5397)
(இ)
பாதுகாப்பு உத்தியோகத்தர் தேவை வலம்பரி
உடல் ஆரோக்கியம் கொண்ட
40 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட விளம்பரத்
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் (ஆண்கள்) தேவை 0 கல்வித் தகைமை க.பொ.த சாதாரண தரம்
யாழ்.நகர மையத்திலிருந்து 5KM தூரத்தில் இருப்பவர்கள் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் நேரில் வரவும்
பொது முகாமையாளர் 021 567 1532
வலம்புரி
இல. 3, 2 ஆம் ஒழுங்கை பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 08.08.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
தொடர்புகளுக்கு 021 221 7603