கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம்

Page 1
அச்சுத் தாளில்
ஊடாக
அவர்
மும்
அமுதோன்
டொமி

மNoாப்ப400)
10 ணம்
னிெக் ஜீவா

Page 2


Page 3
PET


Page 4


Page 5
அச்சுத்தாள். ஓர் அநுபவ
nெs1
மNoகம்
201-1/1, ஸ்ரீகதி
கொழும்பு தொலைபேசி

இன் ஊடாக பப் பயணம்
-22n
பந்து
ரேசன் வீதி,
- 13. - : 2320721 |

Page 6
இது ஒரு மல்லிகை
அறுபதாவது (60)
பல பத்து ஆண்டுகளுக்கு பாய்ச்சி நிமிர்ந்து வளர்ந்து சஞ்சிகையின் ஆசிரியர் தொகுதி
முதற் பதிப்பு : செப்டெம்பர் - 2
© : D. திலீபன்
பக்கங்கள் : 168+XII
விலை : 200/- (Two Hundre:
அட்டைப்படம்
அமுதோ அட்டை வடிவமைப்பு : எஸ். தி கணனி அச்சமைப்பு : எஸ். லி
| ISBN: 955-8250-25-X
அச்சிட யு. கே. ட 103, விவேக
கொழும் தொலைபேசி: 234

கப் பந்தல் வெளியீடு ) வெளியீடு இது.
மேலாக இந்த மண்ணில் வேர் நிற்கும் ஒரு சிற்றிலக்கியச் ந்தளித்த நினைவுக் குறிப்புகள்.
004
H Rupees)
வாகரன் கோரின் றோசி
ட்டோர்:- பிரின்டர்ஸ், பானந்த மேடு,
பு - 13. 14046, 074-614153

Page 7

தம்
சமர்ப்பணம் : மருமகள் வாசுகி திலீபனுக்கு

Page 8
எநர்காலக் 2 தெருத் தெரு ၇ခံ N႔,
மனந் திறந்து உங்களி நிறைய்...ய இருக்கிறது. இந்தத் நான் இந்த ஆவணப் பதிவை
இன்னொரு கால கட்டம்
அந்தக் காலகட்டத்தினரி கருத்துக்களைப் பதிய வைத்த
என்றோ ஒருநாள் வரும். கட்டமாக இருக்கவும் கூடும். வரும் சிந்திக்கத் தெரிந்த மக்க அநுபவங்களை, நான் ஆசிரி காலங்களாகக் கடமை புரிந்து, வந்து கொண்டிருக்கும் மல்ல வதில் எனக்கேற்பட்டிருந்த அரு வைக்க முயற்சித்துள்ளேன்.

രികതയിൽ
வாக தேன்!
"டம் சொல்வதற்கு என்னிடம் 5 தலைமுறையினருக்காக மாத்திரம் எழுத்தில் முன் வைக்கவில்லை.
வரும். ன் தேவை கருதியே இந்த எனது புள்ளேன்.
அது நூற்றாண்டைக் கடந்த கால அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்து ளுக்காகவே இந்த எழுத்தை, எனது யராகக் கடந்த நாற்பது ஆண்டு இதுவரை உயிர்த்துடிப்புடன் வெளி கை என்ற, சிற்றேடு வெளியிடு பவங்களை இங்கு எழுத்தில் பதிய
IV

Page 9
இந்த நூலின் முதற் பாகம் வரையப்படாத சித்திரம்' என்ற பூ வாழ்க்கையையே எழுத்தில் அ இடையிடையே மல்லிகையின் அது அவ்வக் காலகட்டங்களில் ( நடைமுறைப் பிரச்சினைகளைப் வடித்து வைத்திருந்தேன்.
ஆனால், இந்த நூல் வித்தி
'இந்த மண்ணில் நல்லதெ தளைக்காது!'' எனச் சாக்காட்டு ( மண்ணில் அரும்பு விட்டு வளர யுமே சுடு விமரிசனம் செய்துவ பாடுகள் அனைத்தையுமே பொ யடிக்கும் முகமாகவே எனது தின எழுத்தில் பதிய வைத்துள்ளேன்
இந்த எனது எழுத்து அநுப கற்பனைகளையோ, வீணான வ எழுதவில்லை. அது எனக்குத் நோக்கமுமல்ல.
- வார்த்தைகளால் அழகு சிறந்ததாக அமையலாம். ஆன உண்மைகளை வெளியிடுவதே களுக்குச் சிறப்பாக அமையக்
- இதைத் தெளிவாகப் புரிந்து தகவல்களைச் செம்மைப்படுத்தி
வைத்துள்ளேன்!
படைப்பாளி ஒருவனிடம் லாட்சியும், சிருஷ்டி வல்லபமு. அவனால் படைக்கப்படும் சிரு நிலைக்கும்.

மான 'எழுதப்படாத கவிதைக்கு நூல் பெரும்பாலும் எனது சொந்த வணமாகப் பதியப்பட்டிருந்தது. தோற்றமும், அதன் வளர்ச்சியும் முகம் கொடுத்து வந்துள்ள பாரிய ப பற்றித்தான் எழுத்து வடிவில்
யாசமானது. தான்றுமே வேர் விட்டு உய்து வேதாந்தம் பேசிப் பேசியே இந்த த் தெண்டிக்கும் சகலதனைத்தை கரும் சகலரினதும் வாய் முறைப் ய்ப்பித்து, அதனை முற்றாக முறி Tசரி அநுபவங்களை இந்த நூலில்
வ வாக்கு மூலத்தில் எள்ளளவும் பர்ணனைகளையோ கலந்து நான் 5 தேவையுமல்ல. அது எனது
படுத்துவது ஒரு படைப்புக்குச் பால், நம்பகத்தன்மை கொண்ட இப்படியான சுய அநுபவ நூல் கூடியதொன்றாகும்.
து வைத்துக் கொண்டுதான் இந்தத் ஒரு வாழும் ஆவணமாகப் பதிய
5 கற்பனை வளமும், சொல் ம் ஒருங்கு சேர இருந்தால்தான் ஷ்டிகள் காலம் காலமாக நின்று

Page 10
ஆனால், ஒன்று எனக்கு
கடந்த நாற்பத்தைந்து மண்ணில் முதன் முதலாகச் சி சாஹித்திய மண்டலப் பரிசிலை வெளிவரும் ஒரு சிற்றிலக்கி வாக்குமூலமே இந்த நூலாகு
இந்தச் சுய அபிப்பிராய யின் சாரம் கலக்கப்படவே ஜாலத்தையும் பெய்து பெய் அது தனது இயல்பான அடிப் இழந்து போய்விடும்.
இது ஒரு படைப்பு நூலல் கூடாது என்பதற்காகவே மிகவு எனது வாழ்க்கையிலும், மல் கட்டத்திலும், எனக்கேற்பட்ட எனக்கு ஏற்பட்ட மன வலி கொடுத்து வாழ்ந்து பழகிய அ எழுத்தில் பதிய வைத்து நெய் சமர்ப்பிக்கின்றேன்.
சிறு சஞ்சிகைகளின் 6 கடிகளையும், சிரமங்களையும் கண்டு வந்துள்ளன. அதனை பாடுபட்ட பலர், ஈழத்திலும் பாரிய சிரமங்களைச் சுமந்து அந்தச் சிற்றேட்டை வெளி திருப்பார்கள். இதனைப் பின்
முறையினர் கூட, முற்றாக உள் கூடச் சந்தேகம்தான்.
அப்படியான முன்னோட களையும், அர்ப்பணிப்பு உ6 தலைமுறையினர் தெளிவாக

5 தெளிவாகவே தெரியும்.
ஆண்டுகளுக்கு முன்னரே, இந்த ருஷ்டி இலக்கியத்திற்கான ஸ்ரீலங்கா னப் பெற்றுக் கொண்ட, தொடர்ந்து ய ஏடொன்றின் ஆசிரியரினது சுய
ம்.
வெளிப்பாட்டு எழுத்தில் கற்பனை கூடாது. கற்பனையையும் எழுத்து து இந்த நூலை ஆக்கியிருந்தால் படையான நம்பகத் தன்மையையே
ல. அப்படி வாசகர்கள் எண்ணிவிடக் ம் உன்னிப்பாகப் பிரயத்தனப்பட்டு, லிகையின் தொடர் வருகைக் கால நெஞ்சு நோவுகளையும், நேரடியாக லிகளையும், தினசரி நான் முகம் அநுபவங்களையும், கூட்டுச் சேர்த்து, து நெய்து உங்கள் முன் புத்தகமாகச்
வரலாற்றில் அவை, பல நெருக் ., பொருளாதாரக் கஷ்டங்களையும் 7 வெளியிட்டு வைக்க முனைந்து > காலத்திற்குக் காலம் இத்தகைய - சுமந்தே அதன் வெளியீட்டாளர் க்கொணரச் சிரமப்பட்டு உழைத் னால் தொடர்ந்து வரும் இளந் தலை னர்ந்து கொண்டிருப்பார்கள் என்பது
உச் சிரமங்களையும், போராட்டங் ழைப்பையும் பின்னால் வரக்கூடிய பும், அறிவுப் பூர்வமாவும் தெரிந்து,
| VI

Page 11
தெளிந்து, அறிந்து கொள்வத பாதையின் அவலப் பிரயாண. காட்டல்களை இங்கு எழுத்தில்
ஏனென்றால் எனது இடை பயங்கர உள்நாட்டு யுத்தச் சூழ் தொடர்ந்து நடைபெற்று வந்துள் புரிந்து கொள்ள வேண்டும் என் நான் எழுத்தில் பதிய வைத்து
வேறெந்த விதமான பின்பு ராமல் - தங்கியிராமல் அர்ப்பன முழுதான மூலதனமாக நம்பி, வெளியீட்டுத் துறையில் முதன்
இடையிடையே பலர் வந்த
நான் நானாகவே இயங்கி
இந்தக் களம் பொதுசனப் மானது. கவர்ச்சி நிரம்பியது.
ஆனால், அந்த வசீகரத்தை ஆளுகைக்குள் உட்பட்டு விட்ட உறுஞ்சி உள்ளிழுத்து விடக் க
இலக்கிய ஆர்வமும், உணர் விட, தினசரி வாழ்க்கை எல் படுத்தியது.
அதனால்தான் உலகத்தின் எல்லாம் - பாரதி, புதுமைப்பித்த குள்ளேயே வாழ்ந்து மடிந்து 6
இத்தனை முன் தகவல்க வைத்துக் கொண்டே தான் மல்ல முகப்பில் எனது நாமத்தைப் |

ற்காகவுமே நான் கடந்து வந்த ங்களை, ஆரோக்கியமான வழி - பதிய வைத்துள்ளேன்.
டயறாத அர்ப்பணிப்பு உழைப்பு, மநிலையில் கூட, தொடர்பறாமல் ரளது என்பதைப் பிற்காலச் சந்ததி
பதற்காகவே இந்தத் தகவல்களை எளேன்.
லப் பலாபலன்களையும் நம்பியி சிப்பு உழைப்பொன்றையே முற்று
இந்த இலக்கியச் சிறு சஞ்சிகை
முதலில் காலடி வைத்தேன். டார்கள்; போனார்கள்.
வந்துள்ளேன். பார்வைக்கு வெகு வெகு வசீகர
யும் பிரபலத்தையும் நம்பி, அதன் Tல் அது உண்மையான மனிதனை கூடியது.
வும் என்னைச் சிரமப்படுத்தியதை எனைத் தின்று, துப்பிச் சேதப்
அதி சிறந்த படைப்பாளிகள் தன் உட்பட - வறுமைக் கோட்டுக் போயிருக்கின்றனர்.
ளையும் தெளிவாகத் தெரிந்து ைெக ஆசிரியர் எனச் சஞ்சிகையின் பதிய வைத்து, நாற்பது ஆண்டு
பII

Page 12
களுக்கு முன்னர் தொடங்கி ம கொண்டு வந்துள்ளேன்.
ஆரம்பக் காலகட்டங்களி உண்மைதான். ஆனால், வரல் வில்லை!
அதன் வெளிப்பாடுதான்
நான் சில சமயங்களில் வேளைகளில் எல்லாம் இப்ப
எடுத்ததற்கெல்லாம் நமது புலமையினர் 'ஜப்பானைப் இங்கிலாந்தைப் பார்!' என. கொண்டிருக்கின்றனரே தவிர, வாழ்ந்து கொண்டிருக்கும் இடம் சொல்லப் போகிறார்கள்?' என யோசித்துப் பார்ப்பதுண்டு. 8 மண்ணைக் குனிந்து பார்க்க (
இப்படி, நமது மாணவ வித்துவச் செருக்கின் புலமைத் வைத்திருக்கும் இவர்கள், திரும்பிப் பார்த்து, 'இந்த மா இந்த மண்ணில் நிகழ்ந்து வரு வரும் இலக்கிய வேள்வியில் சஞ்சிகை அரை நூற்றாண்டை மனித உழைப்பைக் கொஞ்ச தெருவாகத் தமிழ் இலக்கிய புழுவாக மதிக்கப்பட்ட யாழ் யிலிருந்து மனிதனாக முகிழ் உயர்கல்வி மாணவர்களுக்குச் . என நான் அடிக்கடி நினைப்பது சுலபமாகப் பாராட்டிவிட மாட் ஒப்புக்கொண்டாலும் இவர்கள்

மல்லிகை இதழ்களை வெளியிட்டுக்
ல் நான் சிரமப்பட்டது என்னமோ மாறு என்னைத் தோற்கடித்து விட
இந்த நூல்! - தன்னந் தனியனாக இருக்கும்
டிச் சிந்தித்துப் பார்ப்பதுண்டு.
து அறிவுத் துறையினர், கல்விப் பார்! அமெரிக்காவைப் பார்! ச் சொல்லிச் சொல்லியே வந்து எப்போது இவர்களெல்லாம் தாம் ந்த மண்ணைக் குனிந்து பார் எனச் ன நான் சில சமயங்களில் எனக்குள் அவர்களது கல்வித் தகைமை இந்த
விடுவதேயில்லை!
- இளந் தலைமுறையைத் தமது த் தகைமைகளைக் காட்டி, மிரட்டி எப்பொழுது நமது மண்ணைத் ண்ணின் மகிமையைப் பாருங்கள்! ம் சாதனைகளை, நின்று நிலைத்து முகிழ்ந்து வரும் மல்லிகை என்ற டத் தொட்டுவிட முயற்சிக்கும் தனி ம் சிந்தித்துப் பாருங்கள்! தெருத் ம் விற்றுத் திரிந்த இவன் 'மண் ப்பாணச் சமூகங்களின் ஒரு பகுதி ந்தெழுந்தவன்!' என ஏன் எமது சுட்டிச் சொல்லி வைக்கக் கூடாது?' துண்டு. இப்படியெல்லாம் இவர்கள் ட்டார்கள். இவர்களது மனித மனம் து கல்வித் தகைமை ஒப்புக்கொள்ள VIII

Page 13
விட்டு விடாது. அதையும் மீறி தளம் இவர்களை இப்படி ஒப்பு:
இதைத் தெளிவாகப் புரிந்து தகவல்களை இனிமேல் வரப்ே தலை முறையினர் தெரிந்து
இத்தனையையும் ஆவணப்படுத்
இவைகள் அத்தனையையும் சந்ததி இந்த மண்ணிலும் இந்த உலகப் பரப்பின் சகல நாடுகளில தேடுதல் முயற்சியில் ஈடுபடுவா தேடுவார்கள். தமது அடி வே. வார்கள். முயற்சிப்பார்கள்.
அவர்களின் கரங்களுக்குப் நீண்ட நெடிய நோக்குடனே
குலத்தைச் சேர்ந்த ஒரு பகுதியின வந்துள்ள மானுடக் கொடுமைக மீறி எப்படி அவர்களின் புத்திர காலங்களாக ஓர் இலக்கியச் சஞ் எனக் கேள்வி எழுப்புவார்கள்.
அவர்களுக்கான எழுத்துச் ச வெளியிடுகிறேன்.
ஆழமாக யோசிக்கும் வேன கின்றது.
இத்தகைய சொல்லொணாக் நெருக்கடிகளும் இடையிடைே மல்லிகையின் இத்தனை ஆ இன்றைய கீர்த்தியும், இத்தனை பட்டிருக்காதோ? என எனக்குள்

இவர்கள் வாழ்ந்து வரும் சமூகத் ந்கொள்ள வைக்கவே வைக்காது!
1 கொண்டே தான் நான் இந்தத் பாகும் ஆரோக்கியமான அடுத்த
கொள்வதற்காகவே எழுத்தில் தி வைக்கின்றேன்.
புறந்தள்ளி, நாளை ஒரு புதிய மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து பும் வாழும் இளம் பரம்பரையினர் ர்கள். அலைந்தலைந்து அறிவைத் ர்களைக் கண்டுகொள்ள முனை
போய்ச் சேர வேண்டும் என்ற ய எழுதி வருகிறேன். 'மனுக் பருக்குக் காலம் காலமாக ஏற்பட்டு ளையும், புறக்கணிப்புக்களையும் ன் ஒருவனால் இத்தனை ஆண்டு சிகையை நடத்தி வர முடிந்தது?'
சாட்சியமாகவே இந்த நூலை நான்
களகளில் எனக்கொன்று புலப்படு
* சிரமங்களும், இடையூறுகளும், யே சித்தித்திருக்காது போனால், ன்டுத் தொடர் வரவும், அதன் கெளரவத்திற்குரியதாக மதிக்கப் நானே யோசித்துப் பார்க்கிறேன்.

Page 14
அத்தகைய தொடர் இடர். அடக்கிச் சொல்ல முடியாத கொண்டு, அதற்கு நேருக்கு ! கரமாக அத்தனையையும் கடந் பார்க்கும் வேளையில் தான் : வீரியமும் எனக்குத் தெளிவாக
குழந்தை பிறக்கும்போது றெடுக்கும் தாய் அதிக சிரம் படுகிறாளோ, அந்தக் குழந் பாசத்தையும் இடையறாத அ
எழுத்துக் கூட அப்படிப்ப
சில ஆண்டுகளுக்கு முன் இனத்தைச் சேர்ந்த சாதனைய தேடி...' என்ற சுய வாழ்வுச் பார்த்தேன்.
ஆபிரிக்க நடுக் காடுகளில் ( என்னவென்றே தெரிந்திராத ஒ வளைத்துப் பிடித்து, விலங்கிட அமெரிக்காவுக்கு அடிமைகள் விற்கப்பட்ட ஆதிக் கறுப்பின ஒரு சுய சிந்தனையாளன் இந் யாளன்.
'நான் ஆர்?' என்ற வெறியு வழி நடத்தப்பட்டுக் கடத்தப்பட னூடாகக் கொண்டு செல்லப்பா தொடர் வழியாகப் பயணப் பிரதேசத்திற்குச் சென்றடைந்த பூமியைக் கண்டடைந்து பரவச
இந்த உயிர் எழுத்து என் .
இதைப் போல், நாளை எ

பாடுகளையும் வார்த்தைகளுக்குள் சிரமங்களையும் மனசார ஏற்றுக் நேராக முகம் கொடுத்து, வெற்றி து வந்து, இன்று நின்று நிமிர்ந்து அதனது ஆளுமைப் பெறுமதியும் கப் புலப்படுகின்றது. -, அந்தக் குழந்தையால் பெற் மமும், வேதனையும், உத்தரிப்பும் தையின் மீதுதான் அவள் அதிக ன்பையும் பொழிவாளாம்! ட்டது தானோ! என்னமோ! ன்னர் அமெரிக்காவின் கறுப்பு Tளன் எழுதியிருந்த 'வேர்களைத் சரித்திர நூலொன்றைப் படித்துப்
வாழ்ந்த இன்றைய மனித நாகரிகம் ஒரு தொகுதி கறுப்பின மக்களை ட்டுக் கைது செய்து, கப்பல்களில் ரகக் கடத்தி வந்து விலை கூறி
மக்களின் பரம்பரையைச் சேர்ந்த த இளைஞன். கல்வித் தகைமை
"டன், தனது மூத்த பரம்பரையினர் ட்ட மக்கள், எந்தெந்தப் பாதைகளி ட்டார்களோ, அதே வழித் தடத்தின் பட்டு ஆபிரிக்க நடுக் காட்டுப் ப, தனது மூதாதையினரின் மூல சப்பட்டான்.
அடிமனசை உசுப்பி விட்டது.
ன்றொரு நாள் வரும்.

Page 15
அதே காலகட்டத்தில், அபெ மூலையிலிருந்தோ அல்லது ஐ. போன்ற கண்டங்களின் ஒரு பிர நம்மால் ஏற்றுக் கொள்ளத் தக்க தன் வேர்களைத் தேடி, தனது உ கிராமத்தைத் தேடி வரத்தான் ே
தேடி வருகின்ற அந்த மா ஆவணமாகப் பயன்படப் போகி எழுத்துப் பதிவுகள். அடுத்து, . செய்யத் தக்கவை எனது எழுத்து பதிவுகளும், எனது ஆவணப் ப
நான் இன்றைய தலைமுல் செயலாற்றி வருபவனல்ல. நான் செய்யும். அந்த நாளை வரக் கூட எனது சகல எழுத்து வேலைகை தன்மையுடன் ஆவணப்படுத்தி .
இந்த நூல் வெளிவர ஆவா குறிப்பாக ஒப்புநோக்கி உதவி 1 அவர்களுக்கும், கணினி அச்சபை சகோதரி எஸ்.லிகோரின் றோ படத்தை வரைந்து தந்த கலை
அட்டைப் பட அட்டையை ! எஸ்.திவாகரன் அவர்களுக்கும், களுக்கும் எனது மனமார்ந்த நன்றி
'Mallikai' 201 - 1/1, Sri Kathiresan St, Colombo - 13. Sri Lanka. T.P. 2320721

மரிக்கக் கண்டத்தின் எந்தவொரு ராப்பா, ஏன்? அவுஸ்திரேலியா தேசத்திலிருந்தோ நம்மவன் என பன் இந்த மண்ணுக்கு எப்படியும் மூதாதையினரின் ஜன்ம பூமியின் பாகிறான்.
ன்ணின் ஆர்வலனுக்கு எழுத்து எறவை, தோழர் கே. டானியலின் அவனது தேவைகளைப் பூர்த்தி க்களும் மல்லிகையின் எழுத்துப் திவுகளுமே!
மறக்காக மாத்திரம் சிந்தித்துச் ளை என்றொரு நாள் வரத்தான் டிய நாட்களின் தேவை கருதியே ளயும் என் கைப்படவே நம்பகத் வருகின்றேன்.
ன செய்து தந்த அனைவருக்கும் புரிந்த சகோதரர் மா.பாலசிங்கம் மப்பில் அழகுற அமைத்துத் தந்த சி அவர்களுக்கும், அட்டைப் தர் 'அமுதோன்' அவர்களுக்கும், வடிவமைத்து உதவிய நண்பர்
U.K. அச்சகத் தொழிலாளர் கெளைத் கூறிக்கொள்ளுகின்றேன்.
( - டொமினிக் ஜீவா
|--

Page 16
டொமினிக் ?
மகியிரடப்பந்தல்
2.
:
1. 1 )
தண்ணீரும் கண்ணீரும்! (ஸ்ரீ லங்கா சாஹித்திய ! பாதுகை (சிறுகதைத் தெ சாலையின் திருப்பம் (4
வாழ்வின் தரிசனங்கள் 5.
ஈழத்திலிருந்து ஓர் இல
6.
அநுபவ முத்திரைகள் (சுவையான அநுபவங்களி தூண்டில் (கேள்வி - பதி டொமினிக் ஜீவா - சிறு
(50 சிறுகதைகளின் தொகு 9.
தலைப்பூக்கள் (மல்லிகைத் தலையங்கம்
முன்னுரைகள் - சில 11. )
அட்டைப்பட ஓவியங்க (கட்டுரைத் தொகுப்பு நூல் அட்டைப் படங்கள் (கட் மல்லிகை முகங்கள்
(கட்டுரைத் தொகுப்பு) 14.
எங்கள் நினைவுகளில் - பத்தரே பிரசூத்திய (சிறு 16.
எழுதப்படாத கவிதை
வரையப்படாத சித்திரம் 17.
முப்பெரும் தலைநகரா
(பிரயாணக் கட்டுரை) - 18. Undrawn Portrait
For Unwritten Poet
1 0.
12,
13.

ஜீவாவின் நூல்கள்
ம் (சிறுகதைத் தொகுதி) மண்டலப் பரிசு பெற்ற நூல்)
நாகுதி)
சிறுகதைத் தொகுதி)
(சிறுகதைத் தொகுதி) க்கியக் குரல் (பேட்டிகள், செய்திகள்)
ன் கட்டுரைத் தொகுப்பு)
ல்)
றுகதைகள் தப்பு) (இரண்டாம் பதிப்பு)
ப்கள்)
பதிப்புரைகள்
ள்
-டுரைத் தொகுப்பு)
கைலாசபதி (கட்டுரைத் தொகுப்பு) றுகதைகள் சிங்கள மொழிபெயர்ப்பு)
க்கு b (சுயவரலாறு) ங்களில் 30 நாட்கள்
ry
XII

Page 17
ட்
எனது சொ! வாழ்க் கையையு மாற்றியமைக்கும் - நிமிஷமே நான் எடு எனக்குப் புரிந்திரு
இலக்கியச் சிற் மண்ணிலிருந்து வெ நீண்ட நாள் ஆசை மல்லிகை என்ற சி
இந்த ஆக்கபூர் கடந்த காலங்களி கடும் உழைப்பின் தொன்று.
இது சம்பந்தம் என்னால் நேசிக்க கலந்தேன்.
பலர் உண்ை சிலர் என்னுடைய

ந்த வாழ்க்கையையும், பொது ம் , இலக் கிய வாழ்வையும் அந்தக் காத்திரமான முடிவை அந்த த்தேன். அதன் எதிர்காலக் காத்திரம் க்கவில்லை.
றேடொன்றை இந்த யாழ்ப்பாணத்து பளிக்கொணர வேண்டுமென்ற எனது சக்கு உயிர் வடிவம் கொடுத்தேன். சற்றேட்டை ஆரம்பித்தேன்.
ரவமான முடிவிற்குப் பின்னால் நான் ல் இதற்காகக் கொடுத்திருக்கும் விலை எழுத்தில் வடிக்க முடியாத
பாக என்னைத் தெரிந்த பலரிடமும் ப் படும் சிலரிடமும் ஆலோசனை
மயாகவே பயமுறுத்திக் காட்டினர். ஆர்வத் திறமையில் நம்பிக்கை

Page 18
கொண்டிருந்த போதிலும் கூட, காரணம் காட்டி யோசித்துச் செய் யில் இதுவும் பின்னுக்கிழுக்கும்
விந்தன் என்ற எழுத்தாளன ரொம்பப் பிடிக்கும். அவரது எழுத ரசித்துச் சுவைத்துப் படிப்பேன். அ சில காலம் சென்னையில் நட ரகுநாதன் அவர்களும் 'சாந்தி' ( நடத்தி வந்தார். இந்தச் சஞ்சிகை தருவித்துப் படித்து வந்தேன். போன்றோரும் தங்களுக்கமைவா தொடர்ந்து நடத்தி வந்தனர். ஜெ சென்னையிலிருந்து வெளிவந்த
இவை அத்தனையும் ஒரு | வந்தன. பின்னர் சில ஆண்டுக விட்டன. எதிர்பார்க்கப்பட்ட வண்
என்னால் ரொம்பவும் மதிக்க கோவையைச் சேர்ந்தவர். இவர் ' சஞ்சிகையைச் சென்னையிலிருந்து தான் ஜெயகாந்தன் நிறைய நி க.நா.சு. எழுதினார். எஸ்.ராமகிரு வல்லிக்கண்ணன் போன்றோர் : சாமியும் எழுதி வந்தார்.
இதே காலகட்டத்தில் நானும் எழுதி வந்தேன். தமிழக எழுத் படமும் அட்டையில் வெளிவந்த அது பேசப்பட்டது.
சரஸ்வதியில் வெளிவந்த அ மல்லிகையில் கலைஞர்களை அ முயற்சிக்கு உந்து சக்தியாகத்
இன்னும் தெளிவாகச் சொல்ல பின்னர்தான், அப்படியான ஓர் வெளியிட வேண்டும் என்ற மன ஓ என்று கூடச் சொல்லலாம்.
கல்லிகைப் பந்தல்

எனது பொருளாதாரப் பின்னணியைக் பும்படி கேட்டுக் கொண்டனர். ஒருவகை
சங்கதிதான்.
மன எனக்கு அந்தக் காலத்திலேயே த்தையும், எழுத்து நடையையும் நான் வர் 'மனிதன்' என்றொரு மாசிகையைச் த்திக் கொண்டிருந்தார். அதேபோல, என்றொரு மாசிகையை நெல்லையில் களுக்கு நேரடியாகச் சந்தா செலுத்தித் அதேபோல, க.நா.சு, ஜெயகாந்தன் கச் சில சிற்றேடுகளைத் தொடங்கித் இயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு
சஞ்சிகையின் பெயர் 'ஞானரதம்'.
சில காலங்களே தொடர்ந்து வெளி ளில் இயல்பாகவே இயற்கையெய்தி னமே எல்லாமே நடந்தேறி முடிந்தது.
கப்பட்டவர் விஜயபாஸ்கரன் அவர்கள். சரஸ்வதி ' என்ற தரமான ஓர் இலக்கிய து வெளியிட்டு வந்தார். இந்த இதழில் றையச் சிறுகதைகள் எழுதி வந்தார். ஷ்ணன், ரகுநாதன், சாமி. சிதம்பரனார், அடிக்கடி எழுதி வந்தனர். சுந்தரராம
சரஸ்வதியில் தொடர்ந்து சிறுகதைகள் தாளர் உருவப் படங்களுடன் எனது ருெந்தது. அந்தக் காலத்தில் இங்கு
ட்டைப்பட வெளியீடுகள்தான் எனக்கும் ட்டைப் படமாக வெளியிட்டு வைக்கும் திகழ்ந்து வருகின்றது. மப் போனால் சரஸ்வதியின் மறைவிற்குப் இலக்கிய இதழை யாழ்ப்பாணத்தில ர்மத்தை என்னுள் விதைத்து வைத்தது

Page 19
3
நான் அணுகிய சில ஆத்மார்த்திக் சொல்லித்தான் என்னை இது சம்பந்த கொண்டனர். உண்மையைச் சொ6 பயந்தான். ஆனால், எனது மன ! கொண்டதில்லை. அந்தக் காலகட்டத் வாரம் இருமுறைகள் என்னைச் சந்த சம்பந்தமாக ஆலோசனை கேட்டேன்
“டேய் சொக்கா! இது உனக்கேற் ஆனா, வெகு கவனமாக இருக்க யெல்லாம் பறிச்சுக் கொண்டு போ ஏதோ உன் போக்குப்படியே செய்!"
1ம் க..
இப்படிப்பட்ட பல்வேறு ஆலோ சஞ்சிகை வெளியிடுவதற்கான வே6 கவனிக்கத் தொடங்கி, தொடர்ந்து ?
பணம், மாசிகைக்கான உள்ளட களைச் சேகரிக்கத் தொடங்கினே விஸ்தரித்துக் கொண்டேன். கடிதத் (
அடைவு வைக்கப் போவதாகப் காப்பை வாங்கி விற்றேன். 360 ரூப பூபாலசிங்கம் 25 ரூபாய் தந்தார். தந்தார்.
இந்தச் சஞ்சிகைக்கு என்ன ெ நெஞ்சில் நிறைந்துள்ள அடுத்த கே குழந்தையில்லாமல் உறவினரால் 'ம வயதுப் பெண், தனது கருவில் உ பிறக்கப் போகும் குழந்தைக்கு அது வைக்கலாம்? பெண்ணாக இருந்த கூப்பிடலாம்? எனத் தனக்குள் தானே சொல்லி பின்னர் ஒவ்வொன்றாக . நல்ல, மனசுக்குகந்த பெயரைத் தே மனத் தவிப்படைவாளோ அந்தளவு தவியாய்த் தவித்துப் போனேன்.
இலங்கை பூராவுமுள்ள இல ஆலோசனை கேட்டேன். அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபடிப் பயணம்

5 நண்பர்கள் இந்தத் தகவல்களைச் தமாக ஆலோசிக்கும்படி வேண்டிக் ல்கிறேனே, எனக்கும் உள்ளூரப் மருட்சியை நான் வெளிக்காட்டிக் ததில் ரசிகமணி கனகசெந்திநாதன் நிப்பது வழக்கம். அவரிடமும் இது.
ற்ற சோக்கான வேலைதானடாப்பா! வேணும். இருக்கிற கைக்காசை யிடும். பெரிசா ஆசைப்படாதை. என்று ஆலோசனை கூறினார்.
ரசனைகளுக்கு மத்தியில் நான் லைகளை வெகு உற்சாகமாகக் இயங்கி வந்தேன்.
பக்கக் கதை, கவிதை, கட்டுரை கன். நண்பர்களுடன் தொடர்பை தொடர்புகளை விரிவுபடுத்தினேன்.
பொய் சொல்லி மனைவியின் Tய் கிடைத்தது. புத்தகக் கடைப் ஐ.ஆர்.அரியரத்தினம் 40 ரூபாய்
பயர் வைக்கலாம் என்பதே என் கள்வியாகும். காலம் காலமாகக் லடி' எனத் தூற்றப்பட்ட ஒரு நடு ருவைச் சுமக்க நேரும் போது, ஆணாக இருந்தால் என்ன பெயர் தால் என்ன பெயர் வைத்துக் ஆயிரம் பெயர்களைச் சொல்லிச் அவற்றை அழித்து, ஏதோ ஒரு ர்வு செய்வதில் எத்தனை தூரம் க்கு நானும் பெயர் தேடுவதில்
க்கிய நண்பர்களிடமெல்லாம்

Page 20
எழுத்தாளர் நந்தி, அவ ரட்னா, கமால், லத்தீஃப்,
முருகபூபதி, சோமகாந்தன், வ குருசுவாமி, ரெங்கநாதன், கி கத்தைச் சொல்லிச் சொல்லி
பலர் பலவிதமான பெய சொன்னால் எனக்கு உள்ள மலர்ச்சி, மரகதம் என்பது அமைய வேண்டும் என்பது எனது சஞ்சிகைக்குத் தாமன அமைந்தால் வெகு சிறப்பாக அ மன ஆசைகளில் ஒன்றாகும்.
ஒரு பெயருக்காகப் பெரு
இதே சமயம் என் அடி கொண்டிருந்தது. இளவயசில் நேசித்தேன். அவளும் என் செலுத்தினாள். இருவரும் இர கீழேதான் அடிக்கடி சந்திப்பது கீழ்தான் இறுதியில் நிகழ்ந்தது எனது சுயசரிதையில் குறிப்பி
அந்த அடி மனத்திடையே என்ற பெயரை எனது சஞ்சி நான் அறுதியிட்டுக் கூற முடி
'மணிக்கொடி' சஞ்சிகை பெயர் சூட்டிய சம்பவத்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். 'தாயின் மணிக்கொடி பாரீர்! சிலர் கம்பன் மிதிலையை 6 மணிக்கொடி பறந்து கொண்டி மணிக்கொடி எனப் பெயர் கு
சஞ்சிகைக்குப் பலர் பல 'மல்லிகை' என்ற பெயரையே
Sகைப் பக்கம்

ர் தம்பி, திருவாளர்கள் ஆப்டீன், கனக பி.ராமநாதன், கே.கணேஷ், கைலாஷ், ரதர், வித்துவன் வேந்தனார், ஓட்டப்பிடாரம் ஸார் போன்றோரிடமெல்லாம் என் ஆதங்
ஆலோசனை கலந்தேன்.
ர்களைச் சொன்னார்கள். உண்மையைச் -ர ஓர் ஆசையுண்டு. மணிக்கொடி, மறு போல முதலெழுத்து 'மானா' வரியில் என் பெரு விருப்பம். அதேபோல புதிய ர, செம்மலர் போல ஒரு பூவின் பெயர் அது அமைந்திருக்கும் என்பதும் என்னுடைய
நம் தவமிருந்தேன்.
நெஞ்சிலிருந்து ஒரு வாசம் கமகமத்துக் நானொரு பெண்ணை இதய பூர்வமாக னை விட ஆழமாக என்னிடம் அன்பு -வு நேரத்தில் ஒரு மல்லிகைப் பந்தலின் | வழக்கம். பிரிவு கூட, அந்தப் பந்தலின் 1. இது சம்பந்தமான விவரமான குறிப்பை ட்டுள்ளேன்.
ப கமழ்ந்த தூய வாசம்தான் 'மல்லிகை' கைக்குச் சூட்டச் செய்ததோ என்பதை யாது. அப்படியும் இருக்கலாம். க்கு வ.ராவும், டி.எஸ்.சொக்கலிங்கமும் அது சம்பந்தப்பட்டவர்கள் எழுத்தில் பாரதியாரின் பாட்டு வரிகளிலிருந்து - - இந்தப் பெயரைச் சூட்டியதாகவும், ர்ணிக்கும் பொழுது கோட்டையெங்கும் ருந்ததை, எழுத்தில் வடித்ததைத் தேடி, ட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பெயர்களைத் தந்துதவினாலும், முடிவில் | நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

Page 21
முதல் இதழை வெளியிட்டு சதம். ஐந்நூறு பிரதிகள் தான் : 250/- ரூபாய் தான்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துன் அதன் முதல் இதழ் அச்சாகி ெ
இதில் ஆச்சரியம் என்னெ அச்சகத்தில் அச்சுக் கோர்த்த தி மல்லிகையின் பிரதம அச்சுக்ே என்னுடன் மல்லிகை வளர்ச்சிக்
இதில் சரித்திர முக்கியத்த கஸ்தூரியார் வீதி 60-ம் எண்ணி அந்தச் சிகையலங்கரிப்பு நிலைய கொண்டிருந்த ஓர் உழைப்பாளி
வரலாற்றில் புதுமையாக ஓர் இ யாழ்ப்பாணத்திலிருந்து தான் ெ
நாவலர் மண்ணில்தான் இந்த ஆகஸ்ட் மாதம் 15ஆந் திகதி விற்பனைக்காகப் புத்தகக் கடை
இதையேன் இங்கு குறிப்பிடு திமிரும் உயர் கல்வித்துறையிலு அவல நிலைக்குட்பட்டு அவஸ்தை வதற்கே. இன்றும் கூட அது மா
இதில் ஆச்சரியப்படத்தக்க தூய்மை வாதம் பேசிய பண்டித நான் இந்த மண்ணில் மல்லிகை யற்ற, படித்தவர்கள் எனத் தங்க கொண்ட, ஒரு சமூகச் சூழ்நிலை செய்த வண்ணம் தன்னை முகப் படுத்திக் கொண்டு, சிற்றேடொன் னென்றால் அவனுக்கு எத்தனை நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்
முதல் இதழை வெளியிட்டு 6 படுத்த வேண்டுமே! எத்தனை 6
அச்சுக்களின் ஊடாக ஓர் அடிபவப் 0

விட்டேன். அதன் விலை முப்பது பிச்சிட்டேன். அச்சக மொத்தச் செலவு
ற வீதியிலுள்ள நாமகள் அச்சகத்தில் வளிவந்து விற்பனையாகியது.
வன்றால், முதல் இதழை நாமகள் ந.கா.சந்திரசேகரம் தான் பின்னாளில் காப்பாளராகக் கடமை புரிந்ததுடன் தப் பங்காற்றியவருமாவார்.
ரவம் என்னவென்றால் யாழ்ப்பாணம் லுள்ள ஜேசேப் சலூனுக்குள்ளிருந்து, த்தில் முடி திருத்தும் தொழில் புரிந்து யை ஆசிரியராகக் கொண்டு, ஈழத்து {லக்கியச் சஞ்சிகை முதல் முதலில் வளிவந்தது. தப் புதுமை நடந்தது. 1966ஆம் ஆண்டு தி மல்லிகை இதழ் வெளிவந்தது. களில் தொங்கியது. கிறேன் என்றால், சாதி அகங்காரமும், ம் அறிவு மட்டத்திலும் எத்தனை தூரம் தப்பட்டு நின்றது என்பதைப் புலப்படுத்து றவேயில்லை! முகமூடி தரித்துள்ளது!
விஷயம் என்னவென்றால் சாதித் T இன்று அவுஸ்திரேலியாவில் அகதி. ஆசிரியர். இப்படியான மனத் தூய்மை களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் பில் ஒரு தலித் சலூனுக்குள் தொழில் பில் ஆசிரியராக எழுத்தில் பிரகடனப் ஊற வெளியிடத் துணிந்து செயல்பட்டா மனத் துணிச்சல் வேண்டும்! எத்தனை
விட்டேன். அதைத் தொடர்ந்து சந்தைப் பரிய சிரமமது!
பணம்

Page 22
எப்பொழுது ஒரு பொருளும் டோமோ, அதேகணம் அப்பொருள் நான் மல்லிகையை ஒரு வணி அதன் முகப்பில் அதன் விலை அது ஓர் இலவசப் பிரசுரமல்ல அறிவுறுத்துவதற்காகவே.
கஸ்தூரியார் வீதி யாழ்ப்ப தெருக்களில் ஒன்று. அதுவும் ஜோ பகுதி. அந்தச் சலூனுக்கு வெளி 'மல்லிகைக் காரியாலயம், ஆசிரி பலகை எழுதி மாட்டி வைத்திரு,
பஸ்ஸில், சைக்கிளில், கால் களில் இந்த விளம்பரப் பலகையி
கூடிய கோணத்தில் அதை அமை யுக்தியே!
பாதசாரிகள் பலருக்கு இவ் நிறுத்தி, நிதானமாகக் கவனமெடுத்த போனவர்கள் பலரை நான் இடை
நான் இன்றுங்கூட நினைக்கி தோற்றுவித்தது கூட அதிசயமல்ல இதய மையமான பகுதியில் சிகை பகிரங்கமான ஒரு சஞ்சிகையின் ! பொதுமக்கள் பார்வைக்கு வை இன்று கூட, நான் நெஞ்சுக்குள்
உண்மையைச் சொல்லப் போ பலருக்குமே இந்த இதழ் தொடர் கூடிய சீக்கிரமே வாடி, உதிர்ற சிலர் எனக்கு நேரடியாகச் சொ6 கூட, பேசித் திருப்திப்பட்டுக் கெ
மல்லிகை வெறும் இயற்கை போவோ ஒரு நாள் வாடிக் கரும் வெறுமனே ஒரு மலரல்ல - அ நம்பிக்கை என்ற உருக்கினால்
அது!
* மல்லிகைப் பந்தல்

கு விலை மதிப்புப் பொறித்து விட் [ விற்பனைப் பண்டம் தான். ஆனால், கப் பொருளாகக் கருதவேயில்லை. யைக் குறிப்பிட்டதற்குக் காரணமே என்பதைப் பலருக்கும் பகிரங்கமாக
ண நகரத்தில் மிகவும் பிரபலமான சப் சலூன் இருந்த இடம் முக்கியமான யே பகிரங்கமாகப் பெரிய எழுத்தில் யர்: டொமினிக் ஜீவா' என விளம்பரப் ந்தேன்.
) நடையாகப் போகும் பலரின் கண் ன் வாசகம் பட்டுக் கொண்டேயிருக்கக் மத்திருந்தேன். இதுவும் ஒரு விளம்பர
பிளம்பரம் ஓர் அதிசயம். பார்வையை இது இந்த விளம்பரத்தைக் கண்ணுற்றுப் யிடையே அவதானித்து வந்துள்ளேன்.
என்றேன். சஞ்சிகை ஒரு சலூனுக்குள் - புதுமையல்ல. யாழ்ப்பாண நகரத்தின் யலங்கரிப்பு நிலையத்திற்கு முன்பாகப் காரியாலய ஆசிரிய விளம்பரங்களைப் த்த எனது செயலை எண்ணித்தான் மகிழ்ச்சிப் பெருமிதமடைகின்றேன்.
சனால் என்னிடம் நெருக்கமாகப் பழகும் ந்து வரும் என்ற நம்பிக்கையில்லை. ந்து போய்விடும் என நம்பினார்கள். Dல முடியாமல், தமக்குள் விட்டாலும் ாண்டனர். இது இயல்பானது தான்!
கப் பூவாக இருந்திருந்தால் அது எப்  ெஉதிர்ந்து போயிருக்கும். மல்லிகை ர்ப்பணிப்பு, உழைப்பு, அயராத தன் | வார்க்கப்பட்ட சிற்பம் அது. மலர்

Page 23
'பிரபலமானவர்களாலும் வெ பெற்றவர்களாலும் கடந்த காலங்கள் பொறுப்பேற்று வெளியிடப் பெற்ற சி வெளிவர முடியவில்லை? ஏன் உ போய் விடுகின்றன?' என உணர்வு
பொது சனங்களுக்கும் இந்த ெ தொடர்பற்றுப் போனதற்கு என்ன தேடல் தகவல் மிக்கதுமான ஆரே அம்சங்களை உள்ளடக்கமாகக் தரமான இதழ்கள் பொதுசன அபி போனதற்கு என்னதான் காரணமாக சூடேறும் வகையில் சிந்தித்துப் ப
- சஞ்சிகையைத் தயாரித்து, அச் களுக்கு அனுப்பி வைப்பதோடு போய் விடுகின்றது. அதைச் ச ஒருவரிடமும் இல்லை. அதனால்தால் கொள்ளுகின்றன. முடிவில் சில ஆ6 விடுகின்றன என்ற முடிவுக்கே நான்
இந்தத் தொடர் சிந்தனையில் பார்வையை ஏற்படுத்தியது. மல்லி இறங்கி விட்டேன். தெருத் தெருவ தொடங்கினேன்.
தரமான வாசகர்கள் நம்மைத் மான வாசகர்களைத் தேடி நானே . கினேன். வீதியெல்லாம் சுற்றி வந் போய்விடுவேன்.
வாசகர் வட்டத்தைப் பெருப்பில் தந்தவர் ஈ.வே.ரா. பெரியார்தா பத்திரிகையை மக்கள் மத்தியில் ப முறைகளை எழுத்தில் படித்து நா
பல, பலமான எதிர்ப்புகளுக்கு பகுத்தறிவுப் பத்திரிகையை மக்கள் கொண்ட உத்தி முறைகளை நானு கினேன். ஆரம்பக் காலங்களில் அ நுட்பங்களையும் கடைப்பிடித்தொழு
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பவன

குசனங்களின் அபிமானம் நிரம்பப் ரில் இந்த மண்ணிலும் தமிழகத்திலும் சிற்றிலக்கிய ஏடுகள் ஏன் தொடர்ந்து இவைகள் இடை நடுவில் மரித்துக் | பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தேன். வளியீடுகளுக்குமிடையே தொடர்ந்து
காரணம்? இலக்கியத் தரமானதும் ாக்கியமான இலக்கியக் கனதியான கொண்டு வெளிவந்த இத்தகைய மானத்தைப் பெற்றுக் கொள்ளாமல் > இமைந்திருக்கலாம்? என மண்டை ார்த்தேன். சேற்றி முடித்து விற்பனவு நிலையங் இவர்களது முயற்சி முடிவடைந்து ந்தைப்படுத்தும் திட்டம் இவர்கள் ர் சிற்றேடுகள் தோல்வியைத் தழுவிக் ன்டுகளுக்குள்ளேயே மரித்துப் போய் 1 கடைசியில் வந்தடைய முடிந்தது. ன் தாக்கம் என்னுள் புதிய புதிய கையைச் சுமந்து கொண்டு வீதியில் ாக இதழ் விற்று குடும்பம் நடத்தத்
தேடி வருவதற்குப் பதிலாக, காத்திர தெருத் தெருவாக அலையத் தொடங் தேன். சில சமயங்களில் களைத்துப்
ப்பதற்கு எனக்குச் சூட்சுமம் கற்றுத் ன்! ஆரம்பகாலத்தில் குடியரசுப பரப்புவதற்கு அவர் கையாண்ட வழி
ன் கற்றுத் தெளிந்தேன்.
மத்தியில் அவர் தனது அரசியல் ரிடம் கொண்டு செல்வதற்கு, கைக் பும் வகையாகக் கையாளத் தொடங் ஆனந்தவிகடன் வாசன் கடைப்பிடித்த ழகினேன்.
தம்

Page 24
ஈ.வே.ரா. ( விட்டு மலாயா ச நாட்டில் சில ந
பல பொதுக் தனது கருத்துக்க தறிவுக் நோக்கங் கொண்டிருக்கும் பிரசாரப்படுத்திக்
அங்கு சிரம்பு ருந்தவர் எனது தம்பையா என பொழுது எனது 8 யைத்தான் எனது செய்து கொண்டு
இதில் ஆச்சர் இந்து, மகனோ
இவரது தன சிராம்பனில் சில உண்டு. அந்த
மல்லிகைப் பந்தல்

பெரியார் ஒரு சமயம் தமிழ்நாட்டை சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அந்த Tட்களாகத் தங்கியிருந்தார். 5கூட்டங்களிலும் கலந்து கொண்டு, களையும், கொள்கைகளையும், பகுத் பகளையும் அங்கு செறிவாக வாழ்ந்து மலேசியா வாழ் தமிழக மக்களுக்குப் | கொண்டிருந்தார். பான் என்ற ஊரில் வசித்துக் கொண்டி நண்பர். உரும்பராயைச் சேர்ந்தவர். -அன்புடன் அழைக்கப்படுபவர். இப் சம்மந்தி. இவரது கடைசி மகள் வாசுகி
மகன் திலீபன் காதலித்துத் திருமணம் நள்ளார்.
யேம் என்னவென் றால் எனது மருமகள்
கிறிஸ்தவன்! மயனார் இராசையா என்பவருக்குச் கெ அலங்கரிப்பு நிலையம் ஒன்று நிலையத்தில் மதுரை ஜில்லாவைச்

Page 25
9
சேர்ந்த கறுப்பையா என்பவர் ெ சேர்ந்து தம்பையாவும் அந்தச் ச இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
| பெரியார் சிரம்பானுக்கு வந்து பத்திரிகை மூலம் தெரிந்து கொண ஒன்றில் பெரியாரை நேரில் தரிசிக் தூரந்தான். எனவே நடந்தே செல்
தம்பையா பெரியாரை வணங்கி தான் மதுரைக்காரன் என்ற உரி6 மதுரைக்காரர்களுக்கே உரித்தான முயன்றுள்ளார். மதுரை ஜில்லா கொண்டதும் பெரியார், “தம்பீ! ) என இயல்பாகவே கேட்டு வைத்த
பெரியார் ரொம்ப மரியாதைய மற்றவர்களுக்கும் கெளரவம் கெ
''அது... வந்து...'' எனக் கறுப் சொல்லத் தயங்கி, வார்த்தைகளை கொண்டார். பராக்குப் பார்த்தபடி
அழைத்துக் கொண்டு போன த ''என்னையா கூச்சப் படுகிறாய்? திருத்தும் கலைஞன் என்று...'' என தார். இதைச் செவிமடுத்த பெரிய எழுந்துவிட்டார். அருகே நின்று | கரங்களாலும் இறுக அணைத்துக் தம்பிங்களா? இவங்களெல்லாம் களாச்சே!” எனப் புளகாங்கிதப்பட் வையும் தம்பையாவையும் தனது கொண்டு உரையாடத் தொடங்கி
பெரியாரின் திராவிட, பகுத்த கொள்கைகள் அந்தக் காலகட் கரமானவை. அவரது கடவுள் மறுப்
தனது கருத்துக்களையும் கொள் தில் பிரசித்தப்படுத்த 'குடியரசு' ( ஆரம்பித்து நடத்தி வந்தார். ஊர மூடுண்டு போயிருந்த தமிழகத்தால் கெக்காவின் ஊடாக ஓர் அடிபவப் பல

தாழில் புரிந்து வந்தார். அவருடன் லூனில் தொழில் செய்து வந்தார்.
1, அங்கே தங்கியுள்ள செய்தியைப் ர்ட இவர்கள் இருவரும், ஓய்வு நாள் கச் சென்றிருந்தனர். நடந்து போகும் ன்றனர்.
விட்டு ஒதுங்க, மதுரை ஜில்லாக்காரர் மையுடன் பெரியார் அருகே சென்று மொழியில் பெரியாருடன் உரையாட க்காரர் என விசாரித்துத் தெரிந்து நீங்க எங்கே வேலை பாக்கிறீங்க?” தார்.
பாகச் சகலரிடமும் உரையாடுவார். எடுத்துப் பழகுவார். பபையா தனது தொழில் மூலத்தைச் வாய்க்குள் விழுங்கி முணுமுணுத்துக் நின்றார். தலையைச் சொறிந்தார். ம்பையாவுக்கு ரோஷம் வந்துவிட்டது. P சொல்லுமையா நானொரு முடி எக் ஆக்ரோஷமாகக் குரல் கொடுத் பார் இருக்கையில் இருந்து உடனே கொண்டிருந்த கறுப்பையாவை இரு கொண்டார். "அட!... அட!... நம்ம நம்ம ஊரிலே நம்ம புள்ளைங் டுக் கொண்ட பெரியார் கறுப்பையா இருக்கையின் அருகருகே இருத்திக்
விட்டார். றிவுச் சமூகக் கருத்துக்கள், மதக் டத்தில் ரொம்ப ரொம்பப் புரட்சி புக் கொள்கை வெகு பிரசித்தமானது. கைகளையும் வெகுசன மக்கள் மட்டத் என்றொரு பத்திரிகையைப் பெரியார் திப்போன சநாதனக் கருத்துக்களால் தக்கு இவரது கருத்துக்களில் உடன்
ஸிம்

Page 26
பாடேதுமில்லை. எனவே குடியர கொண்டிருந்தது. பத்திரிகையைப் தீவிரமாக நடை பெற்றுக் கொண் எரிக்கப்பட்டதுமுண்டு.
பெரியார் பல அநுபவங்களைப் நெருக்கடிகளுக்கு அஞ்சாதவர்.
அவருக்கு ஒரு யுக்தி தோன்றிய படுத்தச் சொல்லிக் கொடுத்தவர் ச சிப்பந்தியாகக் கூட இருக்கலாம்.
தமிழகத்தில் வளர்ந்து வரும் வரும் சலூன்களின் முகவரிகளை உத்தரவுக்கமைய சந்தாப் பணம் ! பத்திரிகையைத் தொடர்ந்து சில களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்த நஷ்டத்தோடு நஷ்டம்! போக
இந்த உத்தி வேலை செய்தது. கருத்துக்கள் தமிழகத்தில் வேர் கருத்துக்கள் அறிவு மட்டத்தையும் எட்டத் தொடங்கியது.
இந்தத் தகவலை எனக்குக் அண்ணர்தான். அதாவது இன் ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ெ ஒருவாரம் தங்கியிருப்பேன். விள சம்பந்தமான பிரயாணமது. மணி வீதியில் 'லீலா சலூன்' என்ற சி நடத்தி வந்தனர். இது வெறுமே ச தேவையான அத்தனை முழுச் சாதி செய்யும் நிலையமாகவும் அது (
இலங்கையிலுள்ள கணிசமா விற்பனவு நிலையத்துடன் ஏதோ ருந்தனர். பலர் அடிக்கடி இங்கு ே ருந்தனர். தொடர்பு கொண்டிருந்
இந்த அத்தனை சலூன் 2 முகவரிகளையும் ஒன்று விடாப் கொண்டேன். வகைப்படுத்தினேன்
மலSகைப் பந்தல்

10
சுப் பத்திரிகையும் ஈடாட்டம் கண்டு பலமாக எதிர்த்து எதிர்ப்பிரச்சாரமும் டிருந்தது. பல இடங்களில் பத்திரிகை
பும் நேரடியாகப் பெற்றுத் திகழ்ந்தவர். முகம் கொடுத்துப் பழக்கப்பட்டவர். பது. இந்த யுக்தியை நடைமுறைப் கூட, ஒரு சிகை அலங்கரிப்பு நிலையச்
பட்டினங்களில் பரந்துபட்டுத் தோன்றி T சேகரிக்க உத்தரவிட்டார். அந்த வருகிறதோ? இல்லையோ? குடியரசுப் காலம் அந்தந்தச் சலூன் முகவரி பர். தொடர்ந்து பத்திரிகை சென்றது. ட்டுமே - வெங்காயம்! , கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியாரின் பரப்பியது. குடியரசுப் பத்திரிகையின் கடந்து, பாமர மக்கள் கவனத்திற்கும்
கொழும்பில் சொன்னவர் தம்பையா றைய சம்பந்தி. அப்பொழுது நான் காழும்புக்கு வந்து செல்வது வழக்கம். பம்பரம், சந்தாச் சேர்ப்பு, விற்பனை , செல்வம் என இருவர் கதிரேசன் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றை லூன் மாத்திரமல்ல, சலூன்களுக்குத் தனங்களையும் கொழும்பில் விற்பனை தொழிற்பட்டு வந்தது.
ன சலூன் உரிமையாளர்கள் இந்த ஒரு வகையில் தொடர்பு கொண்டி நரடியாகவும் வந்து போய்க் கொண்டி தனர்.
உரிமையாளர்களது நிறுவனங்களின் மல் சேகரித்தேன். பத்திரப்படுத்திக்

Page 27
11
ஆரம்ப காலங்களில் மல்லிசை முகவரியிட்டு அனுப்பத் தபால் முத்
எனவே, நானே இரவிரவாக மு. சென்று தபால் பெட்டியில் சேர்ப்பி
நன்றியுள்ள பலர் - என் உன் உள்ள பலர் - நேரடியாகச் சந்தாப் சாதனங்களைக் கொள்முதல் செ லீலா சலூனிலேயே மல்லிகைக்கும் செலுத்திவிட்டுச் செல்வர்.
இலங்கையின் வடபிரதேசமல்ல மல்லிகைச் சஞ்சிகை தெரிந்து விற்பனைப் பெருக்கம் காரணமல்ல. இந்த உத்தி அணுகுமுறையே கா
இதில் எனக்கு அனுகூலமான | கணக்கில் எடுத்துச் செயற்பட்டேன்
பெரியார் உட்பட இந்தப் பிரப யாள முனைந்தவர்கள் அனைவருடே களல்ல. மாற்றார்கள், வெளியார்க
ஆனால், நான் உள் வட்டத் நெருங்கிய சொந்தக்காரன்! இது
அதுவும் தங்களைப் போல மு இருந்து கொண்டு ஓர் இலக்கியச் சகு அல்லவா இவன்?
என்னுடைய புத்தி சாதுரியம் என்ன ஆரோக்கியமான பங்களிப்பைத் தி பிரச்சினைக்கு ஆற்றுப்படுத்தியதுதான் படைப்பாளியுமே, சிற்றிலக்கிய ஏட்டுக் செயற்பட்டிருக்க முடியாது என உறு பார்வை!
இன்றைய மல்லிகையின் அச காரணங்களில் இதுவுமொன்று.
சில பிரபல எழுத்தாளர்களி திருக்கலாம். இலக்கியப் படைப்பு
அச்சுச்காவின் ஊடாக ஓர் அடிபவப் பலன

கயின் விலை முப்பது சதம். அதனை திரைச் செலவு பத்துச் சதம் மட்டுமே. கவரி எழுதி, நானே நேரில் கொண்டு த்ேது விடுவேன். ஊழப்பு நேர்மையின் மீது நம்பிக்கை பணத்தைச் செலுத்தாது போனாலும் =ய்யக் கொழும்புக்கு வரும்போது, ச் சேரவேண்டிய சந்தாப் பணத்தைச்
மாத ஏனைய பிரதேசங்களில் இன்று வைக்கப்பட்டுள்ளதென்றால் அதன் நான் வெகு நுட்பமாகக் கையாண்ட ரணம். ஓர் அம்சமுமுண்டு. இதையும் நான்
ல விளம்பர உத்திமுறையைக் கை ம இந்தச் சமூக மட்டத்திற்குட்பட்டவர் நள். மதச் சேர்ந்த சொந்தச் சகோதரன்!
ஒரு வசதி. டி திருத்தும் கலைக் கூடத்திற்குள் ந்சிகையை நடத்தும் துணிச்சற்காரன்
எவென்றால் இந்தச் சமூக உணர்வின் செ திருப்பி ஓர் இலக்கியப் பொதுப் 1! நானறிந்த வரைக்கும் வேறெந்தப் காரர்களுமே இப்படியாகச் சிந்தித்துச் தியாக நம்புகிறேன். இது ஒரு புதிய
(தாரண பிரபலத்தின் அடிப்படைக்
ன் பெயர் வடபுலத்தில் தெரிந் ாளிகளினது நாமமும் அந்தந்தப்

Page 28
பிரதேசத்தில் பேசப்பட்டிருக்கலாம் யாளரது பெயரும் அவர்களது ! பிரபலமாக ஒலித்திருக்கலாம். 3 பெயர்கள், அவர்கள் பிரபலமா சேர்ந்தவர்களோ - இன்று நாட்டு னூடாகக் கடல் கடந்து கண்டந் த அது அவர்களது எழுத்தின் வலி பட்டது மாத்திரமல்ல.
மூன்றரைத் தசாப்தங்களுக்கு இன்று கொழும்புத் தெருக்களில் பந்தாவுமில்லாமல் விற்றுத் திரி உழைப்புத்தான் இதற்கெல்லாம் நெஞ்சார இந்தச் சந்தர்ப்பத்தில்
இந்த அர்ப்பண உழைப்புப் இலக்கியம் கற்றுத் தந்ததில்லை. இளம் பராயத்தில் தேர்ந்தெடுத் தத்துவம் தான் எனக்கு இந்த 6 தந்துள்ளது.
'தேசாபிமானி' என்றொரு வெளிவந்து கொண்டிருந்தது. இல்
வார வெளியீடு அது. அதன் முத தமிழகத்தைச் சேர்ந்தவர். கொத்த விழாவுக்குத் தமிழகம் சென்ற அ அன்றைய யு.என்.பி. அரசு.
பின்னர் அதன் ஆசிரிய பீடத் பி.முஹைதீன். நாமவரை எச்.எம்
அந்தத் தேசாபிமானி வார கணக்கில் ஒரு தொகை இதழ் வந்த பேப்பர்களை விற்பனை வாரந்தரப் பொறுப்பு. கட்சிக் க
'கிறாண்ட் பஜார்' என அழைக எல்லை பிரித்துக் கொண்டு, சிறு கொண்டு விற்பனையை ஆரம்பி செய்து முடித்துவிட்டாலும் சில முன்னரே ஏற்பாடு செய்திருந்தமை
* மலSகைப் பந்தல்

12
அதைப்போலவே மலையகச் சிருஷ்டி பிரதேச மட்டத்தில் மக்கள் மத்தியில் ஆனால், மல்லிகை எழுத்தாளர்களது னவர்களோ, இளந்தலைமுறையைச் எல்லைகளையும் கடந்து, தமிழகத்தி ாண்டி, இன்று பேசப்படுகின்றதென்றால் நலமையைக் கொண்டு நிர்ணயிக்கப்
மேலாக, முன்னர் யாழ்ப்பாணத்திலும், ம் எந்தவிதமான முகமூடிகளுமற்று, இந்த அந்த இலக்கிய அர்ப்பணிப்பு அடிப்படைக் காரணங்கள் என்பதை உணர்ந்து பெருமிதமடைகிறேன். பயிற்சியை எனக்கு நான் நேசிக்கும் இயக்கமே கற்றுத் தந்துள்ளது. நான் து ஒழுகி வந்த சர்வதேச மானுடத் நானோபதேசத்தைப் புரியும்படி கற்றுத்
வாரப் பத்திரிகை கொழும்பிலிருந்து லங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் கல் ஆசிரியர் தோழர் கே. ராமநாதன். லாவல ஆட்சிக் காலத்தில் தொழிற்சங்க யரைத் திரும்பிவர அனுமதிக்கவில்லை,
தை அலங்கரித்தவர் தோழர் எச்.எம். பி. என அழைப்போம். வெளியீடு யாழ்ப்பாணக் கோட்டா கள் வார இறுதியில் வந்து சேரும். செய்வது தோழர்களான எங்களது டமைகளில் இதுவும் ஒன்று. க்கப்படும் வியாபாரச் சந்தைப் பகுதியில் சிறு குழுக்களாகக் குழு அமைத்துக் ப்போம், நாங்கள். ஓரளவு விற்பனை தேங்கிவிடும். கடைசியாக ஓரிடத்தில் க்கு அமையச் சந்தித்துக் கொள்வோம்.

Page 29
13
மிஞ்சிப் போயுள்ள, விற்க ! பேப்பர்களையும் அள்ளிக் கட்ட நிலையத்தைச் சென்றடைவோம். . சேர்ந்த சிங்களச் சகோதரர்களின் கடையுண்டு. அங்கு தேநீர் அருந்து கொள்பவர்கள் சிகரெட்டுக்குரிய வேண்டும்.
தேநீர்க்கடை வாசலில் இன்ன சற்று நேரம் காவல் நிற்போம். அழைத்துக் கொண்டு, பஸ் நிலை கொடுத்துப் பிரச்சாரப்படுத்தி, தே பேப்பர்களையெல்லாம் ஒரு வழிய
ஆர்வமும், துடிப்பும், இளம் பஸ்ஸுக்குள் நுழைந்து பிரயாணி. விற்பனவு செய்து விடுவார்கள். இந் கனிந்த உற்சாகமும் உத்வேகமும்
இந்த விற்பனவுக் குழுவில் வ கல்விமான்கள் எங்களுடன் சேர்ந்து திரிவார்கள். மக்கள் செல்வாக்குப் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், எனக் கூட்டு முயற்சி அங்கே இட
உயர்வகுப்பு மாணவனுக்கு ஆ. பள்ளி. பின்னேரம் தொண்டு.
மக்களால் ஏற்றுக் கொள்ளப்ப எல்லாம் அந்தக் கூட்டுக் குழுவி சதப் பேப்பரை மக்களிடம் கொண்டு படையே தெருவெங்கும் இயங்கிக்
வாரம் இடம் பெறும்.
தோழர்களான வைத்திலிங்கம், எம்.சி. சுப்பிரமணியம், கார்த்திகேச நடராஜா, கே.ஏ.சுப்பிரமணியம், நவ னந்தன், ராசையா, நீர்வை பொன் ரத்தினம், பூபாலசிங்கம், டாக்டர் திருமதி. வேதவல்லி கந்தையா, ர இன்னும் பல தோழர்களும் களத்த
அச்அத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பலன

முடியாமல் தேங்கியிருந்த எல்லாப் டிக் கொண்டு யாழ்ப்பாண பஸ் அதற்கு அணித்தாக மாத்தறையைச் 'சிற்றி பேக்கரி' என்றொரு தேநீர்க் வோம். தேநீருடன் சிகரெட் எடுத்துக் பணத்தை அவரவரே செலுத்த
ரமும் வந்து சேராதவர்களுக்காகச்
வந்து சேர்ந்த தோழர்களையும் யத்தை அண்மித்து, உரக்கக் குரல் தங்கிப் போயிருந்த பெரும்பாலான
ாக விற்று முடிப்போம். மைச் செறிவுமுள்ள தோழர்கள் களை வற்புறுத்தி தேசாபிமானியை த விற்பனவுப் போட்டியில் தோழமை மே நிரம்பியிருக்கும். படபுலத்தின் அன்றைய மிகச்சிறந்த தெருத் தெருவாகச் சுற்றி அலைந்து பெற்றவர்கள் எம் கூட வருவார்கள். உயர் உத்தியோகம் பார்ப்பவர்கள் ம்பெற்றுத் திகழும். சிரியரே பேப்பர் விற்பார். காலையில்
ட்ட எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ல் இடம் பெற்றிருப்பார்கள். ஐந்து தி சென்று பரப்புவதற்கு ஓர் அறிவுப் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சி வாரா
பொன்.கந்தையா, ராமசாமி ஐயர், கன், இளங்கீரன், டானியல், எஸ்.பி. ரத்தினம், உஷா நடராஜா, விஜயா னையன், வி.பொன்னம்பலம், அரிய
சீனிவாசகம், அன்ரனி மாஸ்டர், எசதுரை, பரமானந்தன்... இப்படியே கில் நின்று செயற்படுவார்கள்.
7ம்

Page 30
இவர்களில் நானும் ஒருவன்
ஈழத்து இலக்கிய, ஆரே மல்லிகையைச் சுமந்து கொன வைத்ததின் ஆதர்ஸ மூலவர்களா மேலே நான் விபரித்துள்ளேன். நம்மிடையே இல்லை.
* மல்லிகைப் பந்தல்

14
முக்கிய வளர்ச்சிக்காக, என்னை வடு தெருத் தெருவாகச் சுற்றி வர கத் திகழ்ந்தவர்களின் பெயர்களையே இவர்களில் பல தோழர்கள் இன்று

Page 31
15
மல்லிகையின் பொருளாதார ரீதிய நொந்து போயிருந்
இருந்தும் மன ஓ வைத்தது.
தினசரி எனது பர மூலம், அந்தக் கால் மேல் வீட்டுச் செலவு களுக்குமாகவும் சப் கொண்டிருந்தது.
இந்தத் தினசரி சஞ்சிகை முயற்சிய போனது.
சில தினங்களில் பணம் இருப்பதில்லை
எனது நெருங்கி யடியில் என்னை கேள்வியே கேட்டு
அச்அக்காவின் ஊடாக ஓர் அம்பலப் பலகை

3
1 ஆரம்பக் கால கட்டங்களில் Tக நான் ரொம்பவும் பாதிக்கப்பட்டு, தேன்.
ஓர்மம் என்னை அயராது செயற்பட
ம்பரைக் கைத்தொழில் முயற்சியின் மத்திலேயே நாற்பது ரூபா அளவுக்கு புகளுக்கும், எனது தனிப்பட்ட தேவை Dபாதிக்கக் கூடிய வருமானம் வந்து
இயல்பான வருமானம் எனது பல் சுருங்கிப் போய்த் தடைப்பட்டுப்
ல் வீட்டுச் செலவுகளுக்குக்கூடப் மல.
ய இனத்தவன் ஒருநாள் கச்சேரி நேருக்கு நேர் சந்தித்த சமயம் விட்டான்: '' இப்படித் தெருத் தெரு

Page 32
வாகப் பிச்சைக்காரன் மாதிரிப் | வெட்கமாக இல்லையா?” எனக் வைத்தான். ஒரு புழுவைப் பார்ப்
''இதெல்லாம் இப்போ எங்ே காலாதி காலமாக எங்கட ஆ போட்டு, சும்மா விசரன் கணக்கா தான் கடைசியிலை உனக்கு மி
நான் என்னையே அர்ப்பணித்து இந்தச் சுயவாழ்வு இலக்கிய வேர் களிடம் கூட, அந்தக் கால் கப் மேலோங்கியிருந்தது. வாழத் தெ
நான் செய்து கொண்டு வருவ வேலை என்பது அவர்களினது !
''வெறும் கையாலாகாத விச சோறு போட்ட தொழிலை விட்டு பேப்பர் வித்துக் கொண்டு திரி குடும்பம் இவனை நம்பி வயித் கிடக்குதுகள்!”
இப்படியான விமரிசனங்கள் எ
இரண்டு பெண் குழந்தைகள். - பிறந்திருக்கவில்லை. மனைவி கு களது சுகசேமங்களை விசாரிக் நேரமும் மல்லிகை பற்றியும் அத எப்படி நேர் செய்து நிமிர்த்தலா வண்ணம் திரிந்து கொண்டிருந்ே
இரவில் தூக்கமே வருவதில்ை எழுவதுதான் நடந்தேறின. கல் பயமுறுத்தின. துன்புறுத்தின.
வளரிளம் பருவத்தில் நான் | அந்தக் கனவுகளில் எனக்கு அன கனவுகள் இல்லையென்றால் 6 திரும்பிப் போயிருக்கும்.
* மல்லிகைப் பந்தல்

16
பிச்சை கேட்டுத் திரிவதற்கு உனக்கு
கேலி கலந்த தொனியில் கேட்டு பது போல என்னை நோக்கினான்.
க உனக்கு உறைக்கப் போகிறது? மான தொழிலை நடுவிலே விட்டுப் ப் தெருத் தெருவா அலைஞ்சு திரிவது
ஞ்சப் போகுது”
, போராடி, இயங்கிக் கொண்டிருக்கும் ர்வி பற்றி எனது இன சன சுற்றத்தவர் டத்தில் இப்படியொரு அபிப்பிராயமே தரியாத பயலிவன்! து அத்தனையுமே பைத்தியக்காரனது கூட்டு மொத்த அபிப்பிராயமாகும்.
ரன், காலம் காலமாக வயித்துக்குச் இப் போட்டுச் சும்மா தெருத் தெருவா யிறான். அங்கையெண்டால் இவரது த்துக்கில்லாமல் செத்துக் கொண்டு
எனது காதுபடச் சொல்லப்பட்டன.
அப்பொழுது எனது ஒரே மகன் திலீபன் ழந்தைகளைக் கூட கவனித்து அவர் கக் கூட நேரம் ஒதுக்காமல் எந்த தன் பொருளாதாரச் சரிவுகளை எப்படி ம் என்பது பற்றியுமே சதா சிந்தித்த தன்.
ல பல இரவுகள் படுக்கையில் புரண்டு எவுகள் அடிக்கடி வந்து என்னைப்
பல கனவுகளுக்கு ஆட்பட்டிருந்தேன். சைக்க முடியாத நம்பிக்கையுமிருந்தது. னது பிற்கால வாழ்க்கையே திசை

Page 33
17
அந்த இலட்சியக் கனவல்ல இது.
இது யதார்த்தத்தின் பிசாசு வடிவத்ன கனவு வடிவங்கள் இவை.
பாறாங்கற்களின் இண்டு இடுக்கு முளைக்கும் ஒற்றைச் செடியைப் டே முகிழ்ந்திருக்கும் மல்லிகைக்கு தின பசளையிட்டு; நீர் ஊற்றிக் காமாந்து
மல்லிகைச் சுவைஞர்கள் அதன் மேலானவர்கள். வெகு வெகு கூர்மை நுட்பம் வாய்க்கப் பெற்றவர்கள்.
இந்தப் பேரறிவைத் தெளிவாகப் | லேயே அவர்களது தார்மீகப் பலத்தை ( இதழ்கள் ஒவ்வொன்றையும் வெளியிட்
மல்லிகையின் முகப்பில் ஆரம்ப க ஆசிரியராகப் பதிவு செய்து வந்திருந்த யிலும் முன்னேற்றத்திலும் பலர் பங்கு ஒத்துழைப்பும் இன்றுவரை நல்கி 8 கின்றனர். பலர் பொருளாதார ரீதியா.
இந்த நம்பகத் தன்மைதான் மல்லி
எழுத்தை எனது போராட்டக் கரு கொண்ட காலத்திலிருந்தே ஏதோ ஒரு
இதுவரை வழிநடத்தி வந்துள்ளது.
என் நெஞ்சுக்குள் ஏதோ ஓர் ஓர்ம கொண்டேயிருந்தது.
நான் சரியான திசை வழியில்தான் கொண்டிருக்கிறேன் என்பதாக, அந்த கட்டியம் கூறி என்னை ஊக்கப்படுத்தி
ஓராண்டு காலத்தை எப்படித்தான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
அரசியல் கருத்தாலும், தத்துவார்த்த பல தோழர்களை நான் அண்டியணை, கருத்தாலும், பார்வையாலும் மாறுபட் 8i்தந்திரனின் bெ ஓர் பெறுபவப் பணம்

மதப் பூடகமாகக் காட்சிப்படுத்தும்
களுக்கிடையே துளிர் விட்டு பால, இந்த வரட்டு மண்ணில் சரி எனது அசுர உழைப்பால் பண்ணி வந்தேன்.
தொடர் எழுத்தாளர்களை விட, யானவர்கள். வாசிப்புக் கிரகிப்பு
புரிந்து கொண்ட காரணத்தினா வெகுவாக நம்பி, நான் மல்லிகை -டு வந்துள்ளேன். ாலம் தொட்டே எனது பெயரை போதிலும் கூட, அதன் வளர்ச்சி கொண்டு எனக்கு ஒத்தாசையும் அதைச் செழுமைப்படுத்தி வரு
க உதவி வந்துள்ளனர்.
கையின் பலம். அடி உரம்!
வியாக நான் தேர்ந்தெடுத்துக் ந வெறி என்னை ஆட்கொண்டு
உணர்வு என்னைத் தூண்டிக்
, வழித் தடத்தில்தான் போய்க் உள்ளுணர்வு தினசரி எனக்குக்
வந்தது.
கடந்து முடித்தேனோ? என்பது
[ நோக்கினாலும் மாறுபட்டிருந்த ந்துச் சென்று கொண்டிருந்தேன். டவர்களின் கருத்துக்களையும்,

Page 34
எழுத்துக்களையும் மல்லிகை இத கணிசமாக அவர்களது உருவங்க படுத்தியுமிருக்கிறேன்.
நண்பர் ஏ.ஜே.கனகரெட்னா என் வதில் முக்கிய பங்கு வகித்து வ
அச்சுப் படிவங்களை வெகு அதன் குறைநிறைகளையும் நேர
கனக செந்திநாதன் வாரத்தில் தேடி மல்லிகைக்கு வந்துவிடுவார். குறிப்பிட்டது போல, காலை பத்து ! இருப்பார். பகல் பன்னிரண்டு மன காட்சி தருவார். சாயங்காலம் மூன் கருகே உள்ள றீகல் தியேட்டரில் நின்று கொண்டிருப்பார்!
இதைப் போலப் பலர் மல்லி யிருப்பார்கள். புதுப்புது முகங்கள்
நாட்கள் இலக்கியச் சுவையுட்
ஒரு நாள் காலை ஒன்பதரை ! மலரை முடிப்பதில் வெகு மும்முரம் அச்சுக் கோப்பவர் தம்பி சந்திரசே தனது சிம்மாசனத்தில் வீற்றிருப்பு கவனிக்க வேண்டிய சிற்றூழிய மல்லிகையை நிர்வகித்த உழை
வேலை மும்முரத்தில் காலைச் காலையில் பருகிய பிளேன் டீயுடன்
ஒருவர் என்னைத் தேடி வந்தார். யாக இருந்த போதிலும் கூட, ! நான் வெகு பெருமையாகவும், மரி
வருபவர்களைக் கனம் பண்ல மாத்திரமல்ல, அந்த அமைப்பில் அது மேன்மைப்படுத்தி விடும் எ6 என்னுள் படிந்துவிட்ட பழக்கமாகு
ம் மல்லிகைப் பந்தல்

18
தழ்களில் பதிவு செய்து வந்ததுடன், ளை அட்டையிலும் பதிந்து ஆவணப்
னையும் மல்லிகையையும் வழி நடத்து வந்தவர்.
கூர்குறிப்பாகத் திருத்தித் தருவார். டியாக விமரிசனம் செய்வார்.
மூன்று நாட்கள் கட்டாயம் என்னைத் நான் ஏதோ ஒரு கட்டத்தில் எழுத்தில் மணிக்கு ரசிகமணி, பண்டிதமணியுடன் ரிக்கு அவர் மல்லிகைக் கந்தோரில் மறு மணிக்கு அவர் புல்லுக் குளத்துக் | இங்லிஷ் படம் பார்க்க வரிசையில்
கையைத் தேடி வந்த வண்ணமே நம் வந்து வந்து போகும்.
ன் நகர்ந்து கொண்டேயிருந்தன. மணி இருக்கும். ஒன்பதாவது ஆண்டு ரக வேலை செய்து கொண்டிருந்தேன். =கரம் வெற்றிலை மென்று கொண்டே பார். நான்தான் மற்ற வேலைகளை பன். ஆக இரண்டு பேர்கள்தான் ப்பாளி ஊழியர்கள்."
ச் சாப்பாடு உண்ண மறந்து போய், ன் வேலை செய்து கொண்டிருந்தேன். - என்னதான் தலைதெறிக்கிற வேலை மல்லிகையைத் தேடி வருபவர்களை யாதையாகவும் வரவேற்பது வழக்கம். னி வரவேற்பது வியாபார தந்திரம் 1 முக்கியஸ்தர்கன் சுயமதிப்பையும் என்ற உண்மை பலருடன் பழகியதால்
ம்.

Page 35
19
எனவே வந்தவரை உட்கார ை கொண்டிருந்தேன். அவரோ இலக்கிய புகுத்தி விஸ்தாரமாகக் கதையளந்
எனக்கோ வேலை நெருக்கடி. வ
அரட்டையடிக்க முடியாத வேலை மன அவஸ்தையைப் புரிந்து கொண்
தேடிவந்தவரை எப்படிப் புறக்கணி நிலை எனக்கு. ஒரு கட்டத்தில் பெ பாருங்கோ! நீண்ட நேரமாப் பேசி சொல்லுங்கோ, என்ன காரியமா எ
அவர் ஆசனத்தில் காலை நீட்டி சொன்னார்! ''இல்லைப் பாருங்கோ.... புதுப் படம் பார்க்க வந்தனான். படம் உங்களையும் ஒருக்காப் பார்த்துக் போகலாம் எண்டு உங்களைத் தே
சொல்லப் போனால் இப்படியாக ! சொல்லலாம். கனக்கச் சொல்ல இப்
முதலாவது ஆண்டு மலரை வெ மல்லிகையின் தொடர் வரவும் வரவை விரும்பாத பலரினது மனசை
மலினப்பட்டு விடாத எளிமை, உ பார்வை வீச்சு அத்தனையும் சேர்ந்து புது இரத்தம் பாய்ச்சி முன்னேறத் ஓராண்டு காலம் எப்படியோ உ இந்த ஒரு வருஷ காலத்திற்குள் | இன்று நினைத்துப் பார்த்தால் கூட
இலக்கியச் சஞ்சிகை ஒன்றுக்கு பால பருவம் முக்கியமானது. இந்தச் நிலை நிறுத்தி நின்று பிடித்துவிட்டா
விடலாம் என்பது அநுபவ உண்மை
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பகிண

வத்து வெகு ஆறுதலாகப் பேசிக் பத்தைத் தவிர, வேறு எதெல்லாமோ
து கொண்டிருந்தார். பாய்விட்டுச் சொல்லத் தயக்கம்.
பப்பளு. தம்பி சந்திரசேகரம் எனது
டு, கண்களால் சைகை செய்கிறார். சித்து விரட்டுவது என்ற தர்மசங்கட ாறுமையிழந்து, வந்தவரிடம் “'சரி, க்கொண்டிருந்து விட்டோம். இப்ப
ன்னைத் தேடி வந்தனீங்க?'
- உட்கார்ந்து வெகு ஆறுதலாகச்
வின்ஸர் தியேட்டரில் இண்டைக்குப் -துவங்க நேரம் கிடக்கு. அதுதான் கொஞ்ச நேரம் கதைச்சுப் போட்டு டி வந்தனான்!''
பல அநுபவங்களை எடுத்தெடுத்துச் பபடியான சங்கதிகள் இருக்கின்றன.
ளியிட்டு வைத்தேன்.
அதன் வளர்ச்சியும் மல்லிகையின் ச உறுத்துவது மாதிரித் தெரிந்தது.
உள்ளடக்கம், புதிய அணுகுமுறை, | சிற்றிலக்கிய ஏடுகளில் மல்லிகை தொடங்கியது. நண்டோடி விட்டது.
நான் பட்டுவிட்ட பாரிய சிரமங்களை . நெஞ்சு சிலிர்க்கின்றது.
இந்த முதல் ஓராண்டு காலகட்டப் 5 காலகட்டத்தை இழுத்துப் பிடித்து ல், அப்புறம் சமாளித்து நிலைத்து Dயாகும்.

Page 36
கைக்குழந்தைப் பருவத்தில் நோய்க்கு, ஒரு குழந்தை எப்பா நின்று பிடிக்கின்றதோ, அப்படியே குழந்தைப் பருவத்தைக் கஷ்டப் நின்று நிலைக்கக் கூடும் என்ற
வந்துவிடலாம்.
இந்த நான்கு தஸாப்த கால இப்படித்தான் இருந்தது.
இந்த நூற்றாண்டுக் கால கட்ட அநுபவங்கள் வெகு சுவாரஸ்ய
மல்லிகை முடிந்ததும் யாழ்ப் கடைக்கு நேரே நானே கொ திருக்கும் அதன் உரிமையாளரி
யாழ்ப்பாணத்தில் அந்தக் க பிரபல சஞ்சிகைகளுக்கு அற பூராவுக்கும் ஏக விநியோக உ
எனவே பத்தோடு பதினொன பிரதிகள் விற்பனையாகட்டும் 6 பத்துப் பிரதிகளை அவரிடம் ே
அடுத்த இதழ் கொண்டு செ வைத்திருந்த பத்துப் பிரதிகளை தந்தார் முதலாளி. திருப்பித் த மினக்கெட்ட வேலை. ஆராவது யில் போட்டு அவையளைப் பற் விக்கும்!” என இலவச ஆலோ
அடுத்த மாத இதழை அவரிட நூலால் சுருக்கு முடிச்சுப் போ
அதற்கடுத்த மாதம் புதுப்பிர ஒண்டு கூட விக்கேல்லை. இடத் எனப் புறுபுறுத்தபடி திருப்பித் த
நான் வாங்கி உற்றுப் பார் திருந்த சுருக்கு முடிச்சு அவிழ்க்க
இருந்தது.
A மல்லிகைப் பந்தல்

20
சின்னஞ் சிறுவர்களைத் தாக்கும் உத் தாக்குப் பிடித்து உயிர் பிழைத்து பதான் ஒரு சிற்றிலக்கிய ஏடும் தனது பட்டுக் கடந்து வந்துவிட்டால், ஓரளவு ஆரோக்கியமான கட்டத்திற்கு நாம்
மல்லிகையின் அன்றைய கால கட்டம்
ங்களில் எனக்கேற்பட்ட மறக்க முடியாத மானவை.
பாணத்திலுள்ள ஒரு பிரபல புத்தகக் ன்டு சென்று, கல்லாவில் உட்கார்ந் தடம் கொடுத்துவிட்டு வருவேன்.
லத்தில் கல்கி, கலைமகள் போன்ற தே நிறுவனம் தான் வடமாகாணம் ரிமை பெற்றிருந்தது.
ஏறாக மல்லிகை இதழ்களிலும் சில என்ற கர்வ நினைவுடன்தான் பத்தே
சர்ப்பித்து வந்தேன். சல்லும் பொழுது முன்னர் கொடுத்து ளயும் வெகு பவ்வியமாகத் திருப்பித் தந்ததுடன் நில்லாமல், ''இதெல்லாம் சினிமாக்காரிகளின் படத்தை அட்டை றி கிசுகிசு எழுதிப் போட்டால் நல்லா சனையும் தந்துதவினார். ம் சேர்ப்பிக்கும் பொழுது சஞ்சிகையை ட்டுக் கொடுத்துவிட்டேன்.
திகளுடன் சென்ற பொழுது “'இதிலை தை மினக்கெடுத்தினது தான் மிச்சம்!” கந்தார். ததேன். நான் நூலால் போட்டு வைத் கப்படாமலே கட்டினது கட்டின மாதிரியே

Page 37
21
எனக்கு நெஞ்சு பதறியது. திருப்பு மாதக் கணக்காக ஏமாற்றப்பட்டு வ
“இனிமேல் நான் மல்லிகையை நீங்கள் ஒரு நாளைக்குக் கண்கள் கல்கி ஆசிரியரோ, கலைமகள் ஆ மாட்டார்கள். இந்த மல்லிகை ஆசி கட்டில் வந்து நிற்பான்!”
எண்ணி ஒரு வருஷமாகவில்லை.
ஈழத்து இலக்கியச் சஞ்சிகை இருட்டடிப்புச் செய்து வந்த அந்த வி நான் கலந்து கொண்டேன், இறுதி
சுடலையை விட்டுத் திரும்பும் இந்த மண்ணில் வேரூண்ட வைச். ஒருவன் கூட இங்கே வரவில்லை வளருற மல்லிகையின் ஆசிரியர்தா வழியனுப்புதலிலை பங்கு கொள் வைத்திருங்கோ!''
இப்படியொரு அநுபவம் எனக் நிகழ்ந்தது.
முதலாவது ஆண்டு மலர் 10! இலங்கைக்கான பிரதிகளை இற கம்பெனிக்கு அவசர அவசரமாக . அண்ணாச்சி தொலைபேசியில் தகவல் களை மொத்தமாக இறக்குமதி செய்ய ராகவும் இருந்தார். இலக்கிய நெ மனிதர். கொழும்பு வந்தால் மலிபன் 6 மேல் மாடியில் தங்குவதுதான் என்
நானும் சூழ்நிலைக்குத்தக்க மா அனுப்பி வைத்தேன்.
ஒரு வாரத்திற்குப் பின்னர் வழமை பிரயாணப்பட்டேன்.
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பயணம்

பித் தந்தது கோபமல்ல. இப்படியாக
ந்த ஆவேசம் மனசுக்குள். யக் கொண்டு வந்து தரமாட்டன். ளை மூடலாம். அப்போ அந்தக் சிரியரோ உங்கட வீடு தேடி வர மரியர்தான் உங்கள் வீட்டுப் படிக்
எனது வாக்குப்படிதான் நிகழ்ந்தது.
ககளையெல்லாம் நிராகரித்து, நியோகஸ்தரின் இறுதிச் சடங்கில் அஞ்சலியைத் தெரிவித்தேன். போது அவரது மகனிடம் “நீங்க ச சென்னைப் பத்திரிகைக்காரன் - இந்த மண்ணிலை வேர்விட்டு ன் உங்கட அப்பருடைய கடைசி Tளுறான். இதைக் கவனத்தில்
குக் கொழும்பு மாநகரத்திலும்
» பிரதிகளைக் கொழும்பிலுள்ள க்குமதி செய்யும் விநியோகக் அனுப்பி வைக்கும்படி குருசுவாமி > தந்தார். இவர் உணவுப் பண்டங் பும் வியாபாரச் சங்கத்தின் தலைவ ஞ்சம் கொண்டவர். அற்புதமான வீதியிலுள்ள இவரது நிறுவனத்தின்
வழக்கம்.
திரி 100 மலர்களை லொறியில்
மப் பிரகாரம் கொழும்புக்கு நான்

Page 38
அங்கு சென்றதன் பின்னர்தான் தான் குருசுவாமி அண்ணாச்சியில் இதழ்களைப் பெற்றுக் கொண்டு தவிர, உரிமையாளரான தகப்ப கடைக்குக் கடை விநியோகித்திரு திரும்பப் பெற்று குருசுவாமி அண்
குருசுவாமி அண்ணாச்சி கல் பார்சல் பொதிகள்தான் என்னை
இப்படி இலங்கைச் சஞ்சிகைக தமிழகச் சஞ்சிகையாளர்கள் இ செய்து விடுவார்களாம்! அந்தப்
இந்த அனுபவத்திலிருந்து ஒல கொழுப்பவன், எங்கிருந்தாலும்
அவன் தமிழ் நாட்டானானாலும் சரி எல்லோரும் ஒரே இனத்தவ
இந்தக் கசப்பான அநுபவத்தில் நான் நம்புவதில்லை. எனது ? செயல்படத் தொடங்கினேன். தெ
மல்லிகைப் பந்தல்

22
ர் எனக்குத் தகவல் தெரிந்தது. மகன் ன் வேண்டுகோளுக்கமைய மல்லிகை கொழும்பில் விநியோகித்து விட்டானே ன் சென்னையிலிருந்து திரும்பியதும் ந்த அத்தனை மல்லிகை இதழ்களையும் ணாச்சி கடையில் சேர்ப்பித்து விட்டார்.
டையில் சஞ்சிகை அனுப்பி வைத்த
வரவேற்றன.
களை விற்பனவு செய்ய முயற்சித்தால் இங்கு விற்பனை உரிமையை ரத்து
பயம்.
ர்றைப் புரிந்து கொண்டேன். சுரண்டிக்
சுரண்டித் தின்னுபவன் தான்!
) சரி, ஈழத்துத் தமிழனாக இருந்தாலும்
ரே! யாவரும் ஒரு குலத்தவரே! ன் பின்னர் புத்தகக் கடைக்காரர்களை உடல் உழைப்பை நம்பியே தினசரி -ருத் தெருவாக அலைந்து திரிந்தேன்.

Page 39
23
மல்லிகையைத் அந்த ஓராண்டுக் கா மாகும். தலை போகி வீட்டில் இல்லாமை
இலக்கிய மட்ட வட்டத்திலும் நான் பட்டது.
சர்வதேச கம் தோன்றியது. பெரு மாஸ்கோ சார்புக் கு இந்த இரண்டு சார் பாணத்தில் நிறைய
நான் சார்பு ! ஸ்தாபனமான தாய் நிறுவிக் கொண்டு (
எமது தாய் ஸ் கொண்டவர்கள் த
இயங்கி வந்தனர். அச்சுத்தானின் ஊடாக ஓர் அடிப்லப் பயணம்

> தொடர்ந்து வெளியிட்டு வந்த பல கட்டம் மிக்க சிரமமான கால ன்ற நெருக்கடியான கால கட்டம். தலைவிரித்தாடியது. உத்தில் மாத்திரமல்ல, அரசியல் விலை கொடுக்க வேண்டியேற்
யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ம் பிரிவுகள் பிரிந்து நின்றன. கழு ஒன்று. அடுத்தது பீகிங் குழு. பு நிலைக்குட்பட்டவர்கள் யாழ்ப் க் காணப்பட்டனர்.
நிலை எடுத்ததைவிட, ஆரம்ப அமைப்பில் நிலையாக என்னை செயல்பட்டு வந்தேன்.
தாபனத்திற்கு மாறுபட்ட கருத்துக் ம்மைத் தனியாக்கிக் கொண்டு

Page 40
பிரிந்து சென்றவர்களில் இருந்தனர். யாழ்ப்பாணப் தெணியானும் தான் மிஞ்சி நி
இந்த அரசியல் பிளவுக் மல்லிகை இலக்கிய உலகில் க அல்லது வளர்க்கப்பட்டது. ன சிலரே.
எனக்கும் மல்லிகைக்கும் 6 தொடங்கப்பட்டது. அதாவது பெற்றுக் கொண்டுதான் மல்லிை அதுவாகும். பெரும்பாலும் அ கட்டத்தில் மல்லிகையில் வெ சார்புக் கட்டுரைகளாகவே இ
இது சம்பந்தமாகவே அகே தனது கருத்தைப் பதிவு செய் வில்லை. மல்லிகை இதழ்களில் பெற்று வருகின்றன' என்ற சா பிட்டிருந்தார்
'அவனுக்கென்னப்பா; ர மல்லிகையை வெளியிடுகிறான் குறி வைத்து அடித்தனர் பலர்
ரஷ்ய சார்புக் கட்டுரைகள் வந்துள்ளன. உண்மைதான்! 2 யொன்றுமே அரசியல் கட்டுன. கட்டுரைகளும் விஞ்ஞான, 6 கட்டுரைகளாகவே பெரும்பாலு
இதற்கு அடிப்படையான க வருடங்களில் கவிதை, கதை ஆமானதொரு கட்டுரை கூட
நான் தவியாய்த் தவித்துப் தபால்காரனைத் தினசரி எதிர்ப வந்து சேரும். அதில் நாம் எ
A மல்லிகைப் பந்தல்

24
அநேகமானோர் எழுத்தாளர்களாகவே பிரதேசத்தில் நானும் அகஸ்தியரும்
ன்றோம்.
காலகட்டத்தின் பின்னணியில் தான் காலடி வைத்துத் துளிர் விட்டு வளர்ந்தது, கெவிரல்களுள் அடக்கப்பட்டவர் வெகு
எதிராக ஒரு வழமையான எதிர்ப் பிரசாரம் ரஷ்யாக்காரனிடம் ஒழுங்காகப் பணம் க வெளிவருகிறது என்ற நச்சுப் பிரசாரமே தற்கு ஏதுவாக அந்த ஆரம்பக் கால பளிவந்த கட்டுரைகள் கூட, சோவியத்
டம்பெற்றிருந்தன. Fாகமித்திரன் கூட 'கணையாழி' இதழில் பதிருந்தார். 'என்ன காரணமோ தெரிய ல் சோவியத் கட்டுரைகள் அதிகம் இடம் மரப்பட அக்கட்டுரைகளில் அவர் குறிப்
ஷ்யாக்காரனுடைய காசிலை அவன் ன்!” என்ற அஸ்திரத்தை என் காதைக்
ர் மல்லிகையில் பெரிதும் இடம் பெற்று பன்றி அவதானித்துப் பார்த்தால் அவை மரகள் அல்ல. வெளிவந்த அனைத்துக் தொழில் நுட்ப, விமரிசன, இலக்கியக் பம் விளங்கின.
ாரணம் ஒன்றுண்டு. மல்லிகையின் ஆரம்ப கள் நம்மைத் தேடி வந்தனவே தவிர,
வந்து சேரவில்லை.
போனேன். நல்லதொரு கட்டுரைக்காகத் பார்த்திருந்தேன். சில வகைக் கட்டுரைகள் திர்பார்த்த உட்சரக்கு இருக்கமாட்டாது.

Page 41
25
சிறு சஞ்சிகைகளைத் தொடர்ந் இந்த கஷ்ட, நஷ்டம் விளங்கும். இது
மாதங்கள் வெகு வேகமாக ந டோடும். தரமான விஷயதானங்கள் வாங்கி விடும்.
சென்னை தியாகராஜ நகரில் ( அந்தக் காலத்தில் இயங்கி வந்தது நமது சரஸ்வதி சஞ்சிகையின் அ வந்தார். ரகுநாதன், தி.க.சிவசங்கரன் அங்கு கடமை புரிந்து வந்தனர்.
அந்த நிறுவனத்திடமிருந்து வா! தபாலில் வந்து கொண்டேயிருக்கும்
எனக்கோ கட்டுரைப் பஞ்சம். சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மல்லி
இதுவும் ஒரு காரணம், அந்த
அடுத்ததாக கொம்பனித் தெருவி புத்தக நிறுவனத்தின் முழுப்பக்க எ அந்த முழுப்பக்க விளம்பரத்திற்குக் இந்தப் பணத்தைப் பெறுவதற்குக் கூ பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் செலவு வேறு.
இந்த இரண்டு நிலைபாடுகள் குற்றஞ் சாட்டப்பட்டேன்.
ஒரு தடவை மிக நெருங்கிய ! குற்றச்சாட்டுக்குச் சொல் வடிவம் |
''சரியப்பா! இந்த குற்றச்சாட்டு ரூபாய் சைக்கிளில்தான் இந்த மத்தி திரிய வேணுமா? ஒரு ஸ்கூட்டர் மில்லையா?” என நானவனைத் தி
இப்படிப் பல கோணங்களில் எ கேள்விக்குள்ளாக்கப்பட்டு, கேலி பட்டது. என்னை நோகடிக்க வைப்
செக்காவின் ஊடாக ஓர் அடிபவப் பகிர்

து நடத்தி வருபவர்களுக்குத்தான் பெரியதொரு இலக்கியச் சங்கடம். ம்மை முந்திக் கொண்டு உருண் [ வந்து சேரப் பஞ்சிப்பட்டு பின்
சோவியத் கலாசார மையம் ஒன்று j. அந்த அமைப்பின் தலைவராக ,சிரியர் விஜயபாஸ்கரன் இயக்கி ன் போன்ற இலக்கியத் தோழர்கள்
ரா வாரம் ஏராளமான கட்டுரைகள்
எனவே வந்து குவிந்துள்ளவற்றில் கையில் பிரசுரித்து வந்தேன்.
அவதூறு வதந்திக்கு.
பிலுள்ள 'பீப்பிள் பப்ளிஸிங் ஹவுஸ்' விளம்பரத்தைத் தேடிப் போட்டேன். கிடைத்த பணம் ரூபா இருநூறு. -, கொழும்பிற்கு வந்து நேரடியாகப் ல் பிரயாணச் சிரமம் வேறு. பணச்
ாலும் நான் என்னையறியாமலே
நண்பனொருவன் தெருவில் இந்தக் கொடுத்து என்னைச் சீண்டினான்.
உண்மையெண்டால் இந்த என்பது யான வெய்யிலில் நான் அலைந்து ராவது நான் வாங்கியிருக்கலா
ருப்பிக் கேட்டேன்.
ன்னுடைய அர்ப்பணிப்பு உழைப்புக் பேசப்பட்டது. அவதூறு பொழியப் பதுதான் இவற்றின் நோக்கம்.

Page 42
நான் மிக நிதானமாக
இப்பொழுது யோசிக்கு எனக்குச் சரியான நேரத்தி ஆலோசனைகளோ என நி
பொது வாழ்க்கையில் ஈ( இடையூறு வந்து சேரும். இ நிமிர்ந்து நிற்கக் கூடிய ப இப்போது நன்கு உணர்ந்து
என்னை இலக்கிய உ நிலைக்க வைக்க இந்த உதவி வந்துள்ளன என்பதை
ஆரம்பக் காலகட்டங்கள் ஒரு சிறு சஞ்சிகையாளனுக் பார்த்து மனங் கலங்கி வி கொண்டு, இதன் சரி பின செய்து கொள்ள வேண்டிய கடமையாகும்.
இப்படியான சங்கடங்கள் சங்கடங்களைத் தந்தாலும், தலை தூக்கும் பெருமிதம் நெஞ்சை நிறைப்பதாக அல எனக்கு, இப்போது. இப்ப பதின்மூன்றாவது இதழ் சோ நினைவு இதழாக வெளி வ
மனிதனது விஞ்ஞான ச தடம் பதித்த 'ஸ்புட்நிக்' காட் ருந்தேன்.
வழமையான வெளிவரு மலர்களின் சைஸில், பக் புணர்ச்சியுடன் அந்த நிலை
'ஆகாவென்று எழுந்த நெஞ்சத்து மகிழ்ச்சியுடன் | வாழ்த்தி வரவேற்றுப் பாடி
A மல்லிகைப் பந்தல்

26
வே பொறுமை காத்தேன். ம் வேளைகளில், இந்தத் தாக்குதல்கள் ல் செய்யப்பட்ட சரியான வழி நடத்தல் னைத்துப் பார்க்கிறேன்.
டுபடும் போது ஒருவனுக்குப் பல வழிகளிலும் த்தனை பரிகசிப்புகளையும் தாங்கி அவன் ரிசோதனை வடிவங்கள்தான் இவை என | கொள்ளுகிறேன்.
உலகிலும், சஞ்சிகை வட்டத்திலும் நின்று அவதூறுகளும் தூஷணைகளும் பெரிதும் த மானஸீகமாகவே இன்று உணருகிறேன். ளில் இதைப் போன்ற சங்கடங்களெல்லாம் கு ஏற்படுவது இயல்பு. இயற்கை. இதைப் டக்கூடாது. இந்த விமரிசனங்களை மனங் ழகளை உள்வாங்கி, சுய பரிசோதனை து நம்மைப் போன்றவர்களின் தலையாய
ள் ஆரம்ப கால கட்டங்களில் மனசுக்குச் காலப் போக்கில் அதில் நின்று நிமிர்ந்து இருக்கின்றதே, அது நினைக்க நினைக்க மெந்து விடும். அந்த நெஞ்சு நிறைவுதான் டியாக மல்லிகையின் ஓராண்டு முடிந்து வியத் புரட்சியின் 50வது ஆண்டு நிறைவு பந்தது. பாதனையின் ஓரம்சமாகத் திகழ்ந்த நிலவில் சியை அதன் அட்டைப் படமாக வெளியிட்டி
ம் வடிவத்தில் அல்லாமல் மல்லிகை ஆண்டு நகங்கள் அதிகரிப்புடன் மிகப் பொறுப் எவு மலரை வெளிக்கொணர்ந்தேன்.
து பார் யுகப் புரட்சி!' எனப் பொங்கும் பாரதி (1917) ஆண்டு ரஷ்யப் புரட்சியை னானே அந்தப் புரட்சியின் ஐம்பதாவது

Page 43
27
ஆண்டைக் கொண்டாடும் நிமித்த மலரை வெளியிட்டு வைத்தேன்.
அந்த மலர் பலராலும் வரவே
இந்த மலர் வெளிவந்ததன் சிக்கலொன்று ஏற்பட்டு விட்டது.
நாமகள் அச்சக அதிபர் நல்ல இலக்கிய ஆர்வத்தைத் தெளிவுறப் அவருக்குப் பணமுடை. நானவரு. தரவேண்டியிருந்தது. அந்தத் தொகை சஞ்சிகையை அச்சடித்துக் கொள்க ராகச் சொல்லிவிட்டார். மூவாயிரத்
சஞ்சிகை நடத்தும் நம்மைப் ே மொன்று இன்றுவரை உள்ளது. ( வேண்டும். சூழ்நிலைக்குட்பட்டு ! போய் விடுவோம். இடையே நில் சமமானது.
அதாவது சக்கரம் சுழன்று கொ தான் இயங்க முடியும். சஞ்சிகை காசு, சந்தாப் பணம் போன்ற ஆதார இயங்கிக் கொண்டேயிருந்தால்தான்
இல்லையென்றால் இல்லைத்த
உண்மையில் நான் வெருண்
அச்சகக் கடன் பணத்தை வி வெளியே முடக்கப்பட்டு போயிருந்த பணம் திரும்ப என் கைக்கு வர தொடர்ந்து வெளிவந்தேயாக வே6 உரிமையாளரின் அனுசரணையான படும் ஒன்றாகும்.
அனேகமாகச் சிற்றிலக்கிய ஏழு இதுவாகத்தான் இன்றுவரை இருந்து என்னைப் புதிதாகச் சிந்திக்க வைத் தூக்கம் கெட்டுப்போய் விட்டது.
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பப்

மாக மல்லிகையின் இந்தச் சிறப்பு
பற்கப்பட்டது. விதந்துரைக்கப்பட்டது.
பின்னர், எனக்குப் பொருளாதாரச்
மனம் படைத்தவர்தான். என்னுடைய புரிந்து கொண்டவர்தான். இருந்தும் க்கு மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் கயை நேர் செய்துவிட்டுத் தொடர்ந்து ளும்படி அவர் ஒரு கட்டத்தில் கறா இது ஐந்நூறு ரூபாய்!
பான்றவர்களுக்கு இயல்பான சங்கட தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க நிற்க வேண்டியேற்பட்டால் வீழ்ந்து ன்றுவிடுவது வீழ்ந்து விடுவதற்குச்
கண்டேயிருக்க வேண்டும். அப்பொழுது யின் விற்பனவுப் பணம், விளம்பரக் J பின்பலம் அனைத்துமே தொடர்ந்து ன் நம்மை வந்தடையும்.
கான். இது எதார்த்த உண்மை.
டு போய்விட்டேன்.
ட, நான்கு மடங்கு பணம் எனக்கு து. முடக்கப்பட்டுப் போயுள்ள அந்தப் வேண்டுமாக இருந்தால், மல்லிகை ண்டும். அது தொடர்வதற்கு அச்சக பங்களிப்பு அத்தியாவசியம் தேவைப்
டுகளுக்கு ஏற்படும் சடுதி நெருக்கடி
வந்துள்ளது. இந்தத் திடீர் நெருக்கடி தது. செயல்படத் தூண்டியது. இரவுத்
ஏம்

Page 44
ஓராண்டுக் காலத்திற்கும் மே மல்லிகைக்கென மிஞ்சியதோ ஒரு பிரதிகள் மட்டும்தான்! எனவே தற்க நிறுத்திக் கொண்டேன்.
''பாத்தீங்களா? இவ்வளவுதா எமக்கு எப்போவோ தெரியும். இவர் எங்களுக்கு எப்போவோ இது ந தத்துவார்த்தம் பேசிப் பலர் த குதூகலித்துக் கொண்டார்கள்.
இந்த இடைக்கால நெருக்க வில்லை. நம்பிக்கையையும் இழ!
ஒரு நாள் காலை என்னைச் 8 வந்திருந்தார். ""அட சொக்கா! எடு. நீ விட்டு விடக்கூடாது. சொந்தப் இனித் தொடர்ந்து அச்சுக் கூடங்க வேற வழிகள் பற்றித்தான் இன அலுமீனியக் கம்பெனி திருநாவுக் போய்ப் பார். அந்த ஆள் நீதி ஆர்வமும் உள்ளவர். நீ கேட்டால் ஒருக்கா அவரைக் கொழும்பிலை சொன்னார், ரசிகமணி.
அப்பொழுது திருநாவுக்கரசு மன்றப் பிரதிநிதியாகக் கூட இல்ை ஒருவர். திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலத்தி அவரைப் பற்றிச் சொல்லி அவர தந்துதவினார், ரசிகமணி அவர்க நன்றி பாராட்டுவதற்குக் காரணமே ஒன்றுக்காகத்தான். இதற்கு எப்பு உயர்ந்த மனசு தேவை.
நான் அன்றே கொழும்பில் அவரது அலுமீனியக் கம்பெனியி போட்டேன். அதில் என்னுடைய ஓடி வந்ததால் ஏற்பட்ட கஷ்ட துடன் என்னுடைய அரசியல் போக் குறிப்பிட்டிருந்தேன்.
கல்லிகைப் பால்

28
லாக அத்தனை தூரம் உழைத்தும் ந சில இதழ்களின் விற்பனையாகாத காலிகமாக மல்லிகை வெளியிடுவதை
ன் அவருடைய வாய்ச் சவடால்தனம்! பால் தொடர்ந்து நடத்த முடியாதெண்டு ப்லாத் தெரியும்!” இப்படி சாக்குருவி நமக்குத் தாமே சபாஷ் போட்டுக்
கடியில் நான் தளர்ந்து போய் விட ந்துவிடவில்லை.
சந்திக்க ரசிகமணி கனக செந்திநாதன் த்த காரியத்தை அந்தரத்தில் மாத்திரம் பணமும் உன்னிடத்திலே இல்லை. ளை நம்பியும் பிரயோசனம் இல்லை. ரிமேல் யோசிக்க வேண்டும். நம்ம கரசுவை ஒரு தடவை கொழும்பிலை - நேர்மையான மனுசன். இலக்கிய கட்டாயம் உதவி செய்யக் கூடியவர். > வைச்சுப் பார்!'' என ஆலோசனை
அவர்கள் வட்டுக்கோட்டைப் பாராளு ல. தமிழ்க் காங்கிரஸ் தலைவர்களில் பின் நம்பிக்கைக்குரிய முக்கியமானவர். து கொழும்பு முகவரியை எனக்குத் ள். இன்றுவரை நான் ரசிகமணியிடம் > இந்தப் பெருந்தன்மையான நடத்தை படிப்பட்ட பரந்த நெஞ்சு வேண்டும்!
பாங்ஷால் வீதியில் அமைந்துள்ள ன் முகவரிக்கு ஒரு கடிதம் எழுதிப் இலக்கிய ஆர்வத்தையும் தொடர்ந்து நஷ்டங்களையும் விபரித்து எழுதிய கைப் பற்றியும் ஒளிவு மறைவில்லாமல்

Page 45
29
அச்சகத்தின காத காரணத்தில் பணத்தின் வரவுக யினாலும் கடலை கடியினாலும் தற்க பட்ட மல்லிகை ெ கதைக்கத் தொட
இது சம்பந்தப் கேள்வி கேட்கத்
இலக்கிய உ பறக்கத் தொடங்
உண்மை நி கரமானது. இது ! உலகில் வியாபித்
என்னையும் அர்ப்பணிப்பு உன் ளாத பலர், இந்த குடாநாட்டுப் புத்த தமக்குள் தாமே
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அம்பலப் பல.

5)
பரின் தொடர் ஒத்துழைப்புக் கிடைக் னாலும் வந்து சேரக்கூடிய சந்தாப் ள் தேங்கிப் போய்விட்ட சூழ்நிலை 1 அடைக்க முடியாத பண நெருக் காலிகமாக இடை நிறுத்தி வைக்கப் வளியீடு பற்றிப் பலரும் பலவிதமாகக் ங்கி விட்டனர்.
மாகப் பலரும் என்னை நேரடியாகவே
தலைப்பட்டனர்.
லகில் இந்த வதந்திகள் சிறகு கட்டிப் கி விட்டன.
லையை விட, இந்த வதந்தி பயங் தாகரமாக உருவெடுத்து இலக்கிய துப் பரவியது.
எனது கடந்தகால ஆத்மார்த்தமான ழப்பையும் சரிவரப் புரிந்து கொள் வதந்திக்கு முழு உருவம் தந்து ஜீவிகள் மத்தியில் உலவ விட்டுத் மகிழ்ந்து கொண்டனர்.
ஒம்

Page 46
வழக்கமாக என்னைத் தேடி குறைத்துக் கொண்டனர். இதனால் பாதிக்கப்பட்டேன். தினம் தினம் இருந்தெல்லாம் கடிதங்கள் வ ஆக்கங்களாக இருக்கும்.
சில கடித உறைகளுக்கு காசோலைகள் இருக்கும்.
இப்படியே கடந்த காலங்களி காசோலைகள் கொஞ்சம் கொடு நின்று போய் விட்டன. கதை, கள்
யில்லை!
சொல்லொண்ணா அவஸ்ன
தெருக்களில் சந்தித்து உ6 மரண வீட்டில் துக்கம் விசாரிப்பு இரங்கல் தெரிவித்துப் பேசிக்கெ
இவர்களது இந்த விசாரிப்பு விடுவது போலவே இருந்தன. அ என்னையும் மல்லிகையின் எதிர்க தப்பேதும் இல்லை!
இந்த மண்ணிலும் சரி, தமி ஒரு சில இதழ்களே தான். பெரி விளம்பரங்களுடன் பிரபல எழு ஆசிரியராக முகப்பில் அடைய சிற்றேடுகள் கூட, சில இதழ்கன் ஆண்டுகளுக்குள் மண்டையைப் ! தெரிந்து வைத்திருந்த அவர்க நிறுத்தத்தை நிரந்தரமானது 6 விதமான. தப்புக்கணக்கும் இல்
வதந்திகளைப் பற்றியோ - முறைகளைப் பற்றியோ, எனது எழுத்துச் சம்பந்தமாக வரும் காலத்திலும் நான் கவலை கெ கொண்டதும் கிடையாது. அத்த
மல்லிகைப் பட்டி

30
வருபவர்கள்கூட, தமது வருகையைக் தினசரி வாழ்க்கையில் நான் பெரிதும் ன்னைத் தேடிப் பல பிரதேசங்களில் ம். பெரும்பாலும் மல்லிகைக்கான
ள் காசுக் கட்டளைகள் அல்லது
ல் எனக்கு வந்து சேரும் கடிதங்கள், சமாக மட்டுப்பட்டுப் பின்னர் அறவே தை, கட்டுரைகள் ஒன்றுமே வருவதா
தக்குள்ளானேன். இரயாடும் இலக்கியக்காரர்கள் ஏதோ பது போல, என்னுடன் கதைத்தனர். பாண்டனர்.
கள் என் எதிர்காலத்திற்குச் சவால் |வர்கள் அப்படி இரக்கத் தொனியுடன் காலத்தையும் என்னிடம் விசாரித்ததில்
ழகத்திலும் சரி சிற்றேடுகளின் வரவே ய பெரிய இலக்கிய ஆர்ப்பரிப்பு முன் த்தாளர்களை அல்லது குழுக்களை ாளப்படுத்திக் கொண்டு வெளிவந்த தடன் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஓரிரு போட்டு விடுவதை அநுபவப் பூர்வமாகத் ள், மல்லிகையின் தற்காலிக இடை ன நினைத்துக் கொண்டதில் எந்த லைத்தான்! அல்லது எனது தனிப்பட்ட வாழ்க்கை
மேடைக் கருத்துக்கள் பற்றியோ, குற்றச்சாட்டுகள் பற்றியோ எந்தக் ண்டது கிடையாது. மனசை அலட்டிக் னை மன ஓர்மம் கொண்டவன், நான்.

Page 47
31
ஓர் அடிப்படையான இலட்சியத் வயதில் வரித்துக் கொண்டு, வழி ந என்ற காரணத்தால் எனது செயலி கொண்டு இன்று வரை இயங்கி வ
'இந்த இடைக்காலச் சவாலை பகலாக என்னுள் சிந்தித்துக் கொ
வீட்டிலோ ஒரே நச்சரிப்பு. அன் பணம் கொடுக்காத நிலை. இந்த | மதிய உணவுக்கு வீட்டுக்குப் போ தனமாகத் தவிர்த்துக் கொண்டு வர
காலையில் இரண்டு இட்லி, பி பாண், பருப்புக்கறி. இவை இல்லை
சம்பல். இரவு வீட்டில் எதைத் தருகிற
வீட்டு நிலையைப் புரிந்து கெ தாய் தந்தையர் எனது மூத்த மகளை சென்று, வளர்த்து வரத் தொடங்கி
இளைய மகளும் மனைவியும் அப்பொழுது எனது ஒரேயொரு மகன்
சில நாட்களில் மதிய உணவுக் இருப்பதில்லை. என்னிடம் மிஞ்சியுள் சிலவற்றை அல்லது மல்லிகையின் பு புரட்சி மலர் ஏதாவது சில இதழ்க யாரோ ஒருவருக்கு விற்று விட்டுத்தா ஒரு வழியாக ஒப்பேற்றிக் கொள்வே
எதிர்காலம் என் முன்னே கேள்வ நான் சளைக்காமல் நிமிர்ந்து நின்
சில சொந்தக்காரர்கள் எனக்கு சில ஆலோசனைகளை என் முன் வை இது? பரம்பரையான தொழில். கல தேடத் தேவையில்லை. வீட்டுக்கு நா படாமல் செய்யன்!'' எனச் சொல்லி
'வெட்கப்படாமல்...' என அவர்க என்னால் சீரணிக்க இயலவில்லை. அக்அத்தானின் ஊடாக ஓர் அடிபவப் ப்பண

தை, நோக்கத்தை எனது இளந்தாரி உத்தப்பட்டு வந்து கொண்டிருப்பவன் ல் நானே அசாதரண நம்பிக்கை ந்து கொண்டிருக்கிறேன்.
எப்படி முறியடிப்பது?' என இராப் ண்டிருந்தேன்.
எறன்றாடு வீட்டுச் செலவுகளுக்குப் நிலை தொடர்ந்திருந்தது. இதனால்
ய் வருவதை வெகு புத்திசாலித் த்தேன்.
ளேன் டீ. மதியம் இரண்டு துண்டு யென்றால் ஐந்து இடியப்பம், மாசிச் பார்களோ அதுவே இரவுச் சாப்பாடு! ாண்டு விட்ட எனது மனைவியின் எத் தங்களது வீட்டுக்கு அழைத்துச்
னர்.
> நானும்தான் எனது குடும்பம். எான திலீபன் பிறந்திருக்கவில்லை.
கு என் சட்டைப் பையில் பணமே ள எனது சிறுகதைத் தொகுதிகள் மதலாவது ஆண்டு மலர், சோவியத் ளைப் பையில் எடுத்துச் சென்று ன் என்னுடைய பகல் சாப்பாட்டை பன். பிக் குறியாக வளைந்து தெரிந்தது.
றேன்.
தப் புத்திமதி சொல்வது போலச் பத்தனர். ''தெரிஞ்ச தொழில்தானே டெயும் இருக்கிறது. இடம் கூடத் லு பணம் சம்பாதிக்கலாம். வெட்கப் ச் சென்றனர்.
ள் சிறிது அழுத்திச் சொன்னதை

Page 48
சாஹித்திய மண்டல இல் முதலில் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாண மேயர் துரைராஜ் புகையிரத நிலையத்திற்கு வரு பண்ணிய சமயத்தில், பத்திரிை நெஞ்சை நிமிர்த்திச் சொன்ன பசுமையாகவே இருக்கின்றன; கலாசாலை!' என எனது தொழ என்னைப் பார்த்து இந்தத் தொ வெட்கப்படுகிறாயா?' எனக் கே
மற்றவர்களுக்கு எடுத்துச் ெ சிக்கலொன்று இதிலுண்டு. நா அண்ணன் தம்பிகள்.
எனது அப்பாவுக்கு ஒரே தெ நிலையங்கள் இருந்தன.
ஒன்றை எனது தமையனா வந்தனர். இரண்டாவது நிலைப் கொண்டு வந்தோம்.
மல்லிகை ஆரம்பித்த காலம் மூலம் கிடைத்திருந்த பங்கு உ விட்டேன்.
எழுதாச் சட்டமானாலும் இ களில் வெகு கச்சிதமாகக் க
எனவே, நிறுவனத்தின் பின் காரியாலயமாக்கி, அதையே ஆக்கிக் கொண்டு செயற்பட்டு
மல்லிகை தற்காலிகமாக | எனக்கு ஏற்பட்டதற்கு மல்லின காரணமல்ல. கடை வாடகை, ! மாதா மாதம் நானே மல்லிகை வேண்டிய இக்கட்டான நிலை
கூட்டுக்குடும்ப வழக்கப் கேளுங்கோ!” எனத் தம்பி, கன
* *Sகப் பந்தல்

32
க்கியத்திற்கான பரிசை நான் முதல் பாழ்ப்பாணம் திரும்பியிருந்த சமயம், [ அவர்கள் உத்தியோக பூர்வமாகப் கை தந்து, என்னை வரவேற்றுக் கனம் கக்காரர் கேட்ட பேட்டி ஒன்றில் நான் வாசகங்கள் இன்றும் என் நெஞ்சில் சவரக் கடையல்ல இது. எனது சர்வ ற் கூடத்தைப் பெருமையுடன் சொன்ன திலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற ட்டதும் நான் சுதாரித்துக் கொண்டேன். சால்ல முடியாத ஒரு சகோதரக் குடும்பச் வகள் நாலு பேர் ஆண் சகோதரர்கள்.
கருவிலேயே இரண்டு சிகை அலங்கரிப்பு
நம் ஒரு தம்பியும் பொறுப்புடன் நடத்தி பத்தை நானும் ஒரு தம்பியும் நடத்திக்
கட்டத்திலேயே எனக்கு எனது தகப்பனார் ரிமையைத் தம்பிக்கு விட்டுக் கொடுத்து
ந்த ஒழுங்கையே நான் கடந்த காலங் டைப்பிடித்து ஒழுகி வந்துள்ளேன்.
னே விசாலமான பகுதியை மல்லிகைக் தினசரி இயங்கி வரும் நிறுவனமாக
வந்தேன்.
நிறுத்தி வைக்கப்பட்டதற்கான சூழ்நிலை கயின் பொருளாதார நிலை மாத்திரம் ன்ெசாரக் கட்டணம் போன்றவைகளையும் பின் வருமானத்தைக் கொண்டு செலுத்த க்கும் நான் தள்ளப்பட்டிருந்தேன்.
படி ''எல்லாத்துக்கும் அண்ணனைக் டப் பாரத்தின் முழுப் பொறுப்புக்களையும்

Page 49
33
என் தோளின் மீதே சுமத்தி விட்டு, தாக்கிக் கொள்ளும் தந்திரத்தைக்
இறுக்கமாக நிற்க முடியவில்லை சொத்து. நானே மனம் விரும்பி த தினசரி வருமானமுள்ள ஸ்தாபன நிலை நாட்ட முற்பட்டால் 'புத்திசா ஏமாற்றி விட்டான்!' என்ற அவச்செ பாக்கிய நிலைக்கு ஆட்பட்டு விடுடே
மல்லிகை என்ற சஞ்சிகையை ப பாரிய பொருளாதார நெருக்கடிகள்
தம்பியையும், தம்பி பொறுபேற்று காக்க வேண்டிய குடும்ப தேவை ( சிதைத்து விட்டது. நஷ்டத்திற்கு :
இந்தப் பொருளாதாரக் கஷ்டங் நான் முன்னர் செய்து வந்த சுயெ மென்றால் நான் சஞ்சிகை உலகில் நம்பும். பரப்பப்பட்டு வந்துள்ள வ அத்துடன் அந்தப் பழைய பழகிய ! கொண்டேனானால், காலக்கிரமத்தில் போய்விடும். மழுங்கடிக்கப் பட்டுவ என்னை வந்து தானே தழுவிக் கொ
எனது இயற்கையான இயல்புக எனவே என்னுடைய தொடர் நோக்க தினசரி இயங்கிக் கொண்டிருந்தேன்
இரவில் தூக்கம் வருவதில்லை எத்தனித்தால், கனவுகள் வந்து வந்
வீட்டுக் கிணற்றங்கட்டு வெகு கிணறு! அக்கிணற்றங் கட்டில் ஓர்
வராத மனசு சஞ்சலப்பட்டுத் தட அந்தக் கிணற்றுக் கட்டில் போய்ப் படு பற்றித் திட்டங்கள் போட்டுப் போட்
- அப்படியே இரவில் தூங்கிப் (
அச்சுக்காலின் ஊடாக ஓர் அடிபவப் பண

வரும் வருமானத்தை தானே தன கைக்கொண்டு வந்தான்.
ல. கூடப் பிறந்த தம்பி. தகப்பனாரின் தம்பிக்கு விட்டுக் கொடுத்து விட்ட ம். அத்துடன் எனது உரிமையை லித்தனமாக சொந்தத் தம்பியையே =ால்லுக்கு உட்பட வேண்டிய துர்ப் வனோ? என்ற மனக்கிலேசம். பயம்.
மாத்திரம் நடத்தியிருந்தால் இத்தனை என்னை வந்தடைந்திருக்காது.
று நடத்தும் நிலையத்தையும் கட்டிக் என் உணர்வுகள் அத்தனையையும் உட்படுத்தப்பட்டேன்.
மகளிலிருந்து தற்காலிகமாக விடுபட தாழிலையே தொடர்ந்து செய்வோ தோற்றுப் போய்விட்டதாக உலகம் தந்தி கூட, உண்மையாகி விடும். தொழிலுக்கு என்னை ஆட்படுத்திக் D எனது இலக்கிய உணர்வு மரத்துப் விடும். தோல்வியும் இயலாமையும் Tளும். அது மிகப் பெரிய கொடுமை! ளுக்கெல்லாம் இவை மாறானவை. கத்தலிருந்து நான் பின் வாங்காமல்
5. வலுக் கட்டாயமாகத் தூங்கிவிட து என்னை மிரட்டித் துன்புறுத்தின. 5 விசாலமானது. அந்தக் காலக் ஆள் படுத்துப் புரளலாம். தூக்கம் ம் புரண்டு தவிக்கும் இரவுகளில் ஒத்துக் கொள்வேன். எதிர்காலத்தைப் டுத் தவித்துப் போய்க் கிடப்பேன். பாவதுமுண்டு.

Page 50
சகிக்கொணாத, வெளியே முடியாத பொருளாதார முடை.
கிணற்றங் கட்டில் துயரச் களில் பல்வேறு சிந்தனைகள் 6
ஒருநாள் இப்படிப் படுத்துச் குறுக்கு மூளையொன்று இடை
ஒரு சாண் அரக்கி, அப்பா மூழ்கி விடலாம். அதுவும் மாரிக் விழுந்து வைக்கும் ஓசை கூட கிணற்றடிக்கு வந்து பார்ப்பவர்க வரும். பிரச்சினைகளுக்கு ஒரு
இந்த யோசனை வந்த அ கொண்டு, என்னை எச்சரித்தது.
வாழ்க்கையில் ஒரு கட்டத்தி மனிதனே இருக்க முடியாது, எ
உலகத்தின் பிரபலமான எழு இறந்து போயுள்ளதைப் படித்திரு முயற்சியாவது செய்திருக்கிறார்
இந்த எண்ணம் என்னுள் ே பட்டேன்.
மனிதன் தன்னைத்தானே ! களில் வெறுத்து ஒதுக்கி வந்த
மிகக் கிட்டிய உறவினர் போயிருந்தால் கூட, அவர்கள் வதையோ அல்லது சுடலைக் தெரிவித்து வருவதையோ மு எனது இயல்பு. -
இந்தப் போராடும் உலக ஜெயிக்காமல் இடைநடுவில் ! வர்கள் இவர்கள். இவர்களுக்கு வாழ்ந்து, போராடிக் கொண்டு செய்யும் பச்சைத் துரோகம்
* Sகைப் பந்தல்

34
நண்பர்களிடம் வாய்விட்டுச் சொல்ல
ஈமைகளுடன் படுத்திருக்கும் வேளை ந்து வந்து மனசை அலைக்கழிக்கும். சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்
ய தலைகாட்டியது. யே கவிழ்ந்தால் கிணற்று நீருக்குள் கிணறு. தண்ணீர் தளம் தட்டி நின்றது. அமுக்கமாக இருக்கும். காலையில் ளுக்குத் தான் உண்மை நிலை தெரிய முடிவு கிடைத்துவிடும். டுத்த கணமே என் அறிவு விழித்துக்
லேனும் தற்கொலை பற்றிச் சிந்திக்காத ன்பது எனது அநுபவக் கருத்து.
ழுத்தாளர்கள் பலர் தற்கொலை செய்து க்கிறேன். குறைந்த பட்சம் தற்கொலை கள்.
தான்ற நான் எனக்குள்ளேயே வெட்கப்
அழித்துக் கொள்வதைக் கடந்த காலங் வன், நான்.
பாராவது தற்கொலை செய்து இறந்து து இறுதிச் சடங்கில் கலந்து கொள் கோ, இடுகாட்டுக்கோ போய் துக்கம் ற்றாக வெறுத்து வந்துள்ளேன். இது
த்தை விட்டு இறுதி வரை போராடி ழுவிக் கொண்டு தப்பித்துக் கொண்ட
இரங்கி இறுதி மரியாதை செய்வதோ இயங்கி வரும் மக்கள் குலத்தினருக்குச் என்ற கருத்துக் கொண்டவன், நான்.

Page 51
35
இப்படிப் பிரச்சினைகளிலிருந்து த வலுக் கட்டாயமாக வரவேற்க மு வெகுவாகவே துக்கப்பட்டேன். 6
நாட்கள் கழிந்து போய்க் ெ
காலையில் எழுந்து நாட்கள் வேலையாக இருந்து வந்துள்ளது
ரசிகமணி கனக செந்திநாத் முகவரிக்குத் திருநாவுக்கரசு அவு இரண்டு வாரங்கள் கழித்துப் பதி
- 'உங்களை ஏற்கனவே தெரியு கிறேன். உங்களது அரசியல் கரு வி.பொன்னம்பலத்தின் தோழர் எ வற்றையும் விட, பரிசு பெற்ற எழு எழுத்தாளர் உலகில் வெகு சுறுச எனது நண்பர்கள் சொல்லக் கே
அது எல்லாம் இங்கு முக்கிய எள்ளளவேனும் சந்தேகம் ஏதுமில் நேர்மை பளிச்சிட்டுத் தெரிந்தது.
நீர் நல்லதொரு நோக்கத்துக் எனப் புரிந்து கொண்டேன். இது
அடுத்த தடவை கொழும்பு வ சந்திக்கவும். நேரில் சகலதையும் எப்பொழுதுமே வெற்றி தரும் என்
கடித வரிகள் இப்படி எனக்கு
இந்தக் கடித வரிகளின் வ சாகத்தையும் தெம்பையும் ஊட்டி
அச்சுத்தானின் ஊடாக ஓர் அபுபலப் படி

ப்பித்துக் கொள்ளும் நிமித்தம் சாவை னைந்த எனது இழிந்த நினைவுக்காக வேதனைப்பட்டேன்.
காண்டிருந்தன. ளை எண்ணுவதுதான் எனது தினசரி
கனின் ஆலோசனையுடன் கொழும்பு பர்களுக்கு நானெழுதிய கடிதத்திற்கு
ல் கடிதம் வந்து சேர்ந்தது. ம், எனக்கு. கூட்டங்களில் பார்த்திருக் நத்தும் எனக்கு நன்றாக விளங்கும். ன்பதும் எனக்குத் தெரியும். எல்லா ழுத்தாளர் என்பதும் யாழ்ப்பாணத்தில் ஈறுப்பாக இயங்கி வருபவர் என்பதை ட்டிருக்கிறேன்.
பமல்ல. உமது நேர்மையில் எனக்கு லை. எனக்கெழுதிய கடிதத்தில் அந்த
காக எனது உதவியை எதிர்பார்க்கிறீர்
நல்லதொரு முயற்சி. நம் போது, வந்து அவசரம் என்னைச் - பேசிக் கொள்வோம். விடாமுயற்சி Tபதை மறக்க வேண்டாம்.' 5 உற்சாகமூட்டின. Tசகங்கள் எனக்கொரு புதிய உற்
ன.
- - - -
ணம்

Page 52
கொழும்பில் களிடமிருந்து, அ கொள்ளலாம் என பெற்றதும் நான் அது எனக்குப் பு ஊக்கமுடன் செ
இந்த நம்பிக் கூட, எனது அடி இடம்பெறாமலில்
எப்போவோ காலகட்டத்தில் சுதந்திரன் ஆசி இலக்கிய விழா கிடைத்தது.
மல்லிகையி ஒருவர்.
மல்லிகையி பற்றி என்னுடன்
ASகைப் பால்

36
பிருந்து, அன்பர் திருநாவக்கரசு அவர் ங்கு வந்து நேரில் சந்தித்துப் பேசிக் 1 நம்பிக்கையூட்டும் கடிதம் கிடைக்கப் புதிய உற்சாகத்தை அடைந்தேன். புது உந்துதல்களையும் தந்திருந்தது.
யற்படத் தொடங்கினேன்.
ககையூட்டும் மகிழ்ச்சியான சமயத்தில் - நெஞ்சில் மெல்லியதொரு பயமும்
லை.
ஒருநாள், மல்லிகையின் ஆரம்ப கொழும்பில் ஒரு சந்தர்ப்பத்தில் ரியர் சிவநாயகம் அவர்களை ஓர் ல் சந்திக்க வேண்டிய வாய்ப்பொன்று
ன் தொடர் வாசகர்களில் அவரும்
ன் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் மனம் விட்டுச் சம்பாஷிப்பார். இப்படி

Page 53
37
யான சந்தர்ப்பத்தில் அவர் இடைமறி எந்தக் காரணத்தைக் கொண்டும் ( கொள்ள வேண்டாம். அப்படிச் சொல் கொண்டால் அதைத் தொடர்ந்து முளை விடும். வசதி வாய்ப்புகளை நிலை வரும். மல்லிகை அச்சாகிக் பண வசதியுள்ள தரமான கலிய வந்தால், மனது லாப நஷ்டக் கண உடனடிப் பண வருவாயை குறிக் எந்த அடிப்படை நோக்கத்திற்காக அதை ஒதுக்கித் தள்ளி தற்காலிக 0 விடும். கவனம்... கவனமாக ஒவ்6ெ இந்த உலகத்தில் நடந்து கொள் ஞான உபதேச வார்த்தைகள் அன
ஒரு மூத்த எழுத்தாளர் எப்பே அநுபவ வார்த்தைகள் என் நெஞ் குந்தியிருந்தன. இதன் பசுமையான எப்பொழுதுமே நிழலாடிக் கொண்டி
ஒரு நிரந்தரமான வருமானமுள் செய்து வந்தவன், நான். அதனால் எனது குடும்பத்திற்கும் போதுமெண்
நான் அதிகம் சம்பாதிக்க ஆன. தேவைகளைக் கூட, மட்டுப்படுத்தி ! அதற்கு அத்தாட்சியாக எனது உ கொள்ளலாம். ஒரு வெள்ளை 6 அவ்வளவுதான்.
இப்படித் திட்டமிட்டு வாழ்ந்து சூழல் தன்வயப்படுத்தி விட்டது. மல்லிகையைத் தொடர்ந்து நடத்தி நம்பிக்கையுடன் இந்தத் துறையில்
வந்துள்ள எனக்குத் தற்காலிக இந் அதிர்ச்சியொன்றையும் தந்து விடல்
இடையே எந்த விதமான உச்ச மறித்தாலும் எத்தகைய பெருஞ்சா மல்லிகை அச்சகம் ஆரம்பிக்கப்ப அச்அத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பபா

த்து ஒன்றைச் சொன்னார், ''ஜீவா, சொந்தமாக அச்சகத்தை நிறுவிக்க ந்தமாக அச்சகத்தை நிறுவ ஆசை பல்வேறு ஆசைகள் உள்மனதில் ளத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் கொண்டிருக்கும் சமயத்தில் வேறு Tண அழைப்பிதழ்கள் அச்சடிக்க க்கில் நேரத்தை செலவிடுவதுடன் கோளாகக் கொண்டு செயல்படும். மல்லிகையை நீ ஆரம்பித்தாயோ? லாபம் உடனடியாக வெற்றி பெற்று வாரு அடியையும் எடுத்து வைத்து ாப் பழகு!” இப்படியாக அவரது மைந்திருந்தன. பாவோ எனக்குச் சொன்ன இந்த சில் ஒரு மூலையில் சிக்காராகக் | நினைவுகள் எனது ஞாபகத்தில்
ருந்தன. பள குலத்தொழிலை நீண்ட காலம்
பெற்ற பண வருமானம் எனக்கும் ரணப் போதும்.
சைப்பட்டவனுமல்ல. எனது தினசரித் வாழக் கற்றுக் கொண்டு விட்டேன். டைகளைப் பார்த்தாலே தெரிந்து வேட்டி, அதற்கமைவான சட்டை.
பழக்கப்பட்ட என்னை, இலக்கியச் - எந்த விலை கொடுத்தேனும் வர வேண்டுமென அசையாத தன் காலடி எடுத்து வைத்து உழைத்து தப் பின்னடைவு அவ்வளவு பெரிய வில்லை.
க்கட்ட நெருக்கடிகள் வந்து இடை பகடங்கள் வந்து குறுக்கிட்டாலும் ட்டால் அந்தத் தொழிலை நான்
ம்

Page 54
வியாபாரமாக ஆக்கிப் பணம் என்று அன்றைய கால கட்ட செயலாற்றிக் கொண்டிருந்தேன்.
எனவே, நானெடுத்த உறுதி திலுமே தடம் புரண்டு போகமா என்னிடமிருந்தது.
இந்தப் பின்னணி உணர்வுக கொழும்பு செல்ல உத்தேசித்து
அந்த வார முடிவில் கொழும் எனக்கு, திடுகூறாக நண்பர் குருசு வந்து சேர்ந்தது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பான என்னைத் தேடிவந்து கடிதத்தை
மூத்த மகன் ஆறுமுகத்தின் நடைபெற இருப்பதாகவும், அடு; இருக்கும் மகனது திருமணத்தில் படியும் அக்கடிதத்தில் கேட்டிருந்
நட்பை நான் வெறும் பழ. எல்லாரையுமே நட்புக் கொண்டவ மல்ல. பொது வாழ்க்கையில் . பின் தெரியாத பலர் அறிமு எல்லாருமே நண்பர்களுமல்ல. (
பழக்கம் வேறு. நட்பு வேறு.
என்னுடைய நட்புலகில் தமிழ களாக மிளிர்ந்த நான்கு பேரை | மூவர் இன்று உயிரோடு கூட இ
ஒருவர் குருசுவாமி அண் மூன்றாமவர் எம்.ஏ.கிஸார், மற்ற
இந்த நால்வரிடமிருந்தும் களையும் நல்லாதரவுகளையும் யுடன் இந்தக் கட்டத்தில் நினை
உலகைப் பந்தல்

38
சம்பாதிக்க முற்படப் போவதில்லை த்திலேயே ஒரு முடிவுக்கு வந்து
பான நிலையிலிருந்து எந்தக் கட்டத் ட்டேன், என்ற உத்தரவாத உறுதி,
நடன் இருந்த நான், வாரக் கடைசியில்
இருந்தேன். ஆயத்தப்படுத்தினேன். பிற்குச் செல்லலாம் என எண்ணியிருந்த வாமி அவர்களிடமிருந்து கடிதமொன்று
எம் வந்திருந்த அவரது நண்பர் ஒருவர்
என்னிடம் சேர்ப்பித்தார். திருமணம் பாளையங்கோட்டையில் த்த மாதம் முற்பகுதியில் நடைபெற என்னை அவசியம் கலந்து கொள்ளும் தார், நண்பர் குருசுவாமி அவர்கள். க்கமாகக் கொண்டவனல்ல. பழகும் பர்கள் என நான் கருதிக் கொண்டவனு அதிலும், இலக்கியத்துறையில் முன் கமாவார்கள். அறிமுகமானவர்கள் தொடர் நட்புக்குரியவர்களுமல்ல.
அதிலும் ஆத்ம நட்பு இனியது. கத்தைச் சேர்ந்த கொழும்பில் வியாபாரி மறக்கவே முடியாது. இந்த நால்வரில்
ல்லை.
ணாச்சி, அடுத்தவர் ரெங்கநாதன், வர் 'துரைவி' விஸ்வநாதன்.
மல்லிகைக்கு எத்தனையோ உதவி பெற்று வந்துள்ளேன் என்பதை நன்றி
வு கூருகின்றேன்.

Page 55
39
குருசுவாமி அண்ணாச்சியினுன பாளையங்கோட்டைக்குச் சென்று ச எழுத்தாளன் நானாகத்தான் இரு நாதனின் இரண்டாவது மகன் மகே நடைபெற்ற சமயம் எழுத்தாளர் கொண்டேன். இப்படியாகத் துரை திருமணம் திருச்சியில் நடைபெற்ற களின் ஏகப் பிரதிநிதியாக நானே 8 கிஸார் அவர்களை கொழும்பு 6 சென்று அவருடன் உணவுண்டு க
இவற்றை ஏன் இங்கே எழுத்த நான் ஒருவரிடம் நட்புப் பூண்டு ஒ நட்பிற்கு இலக்கணமாகத் திகழ6ே வந்தவன் நான் என்பதை உறுதி
எனவேதான் எத்தனை தூரமாக செய்து போய் எனது நட்புக்குரியவு கொண்டு நானும் மகிழ்ந்திருக்கிறே
ஓட்டப்பிடாரம் குருசுவாமி அ6 பெரிய வியாபார மண்டியின் உரிவு பெருந்தொகையாக இந்தியாவிலிரு செய்து பெருந்தொகையாக விற்பனை ஈடுபட்டு வந்தவர். கொடி கட்டிப் பற செய்து வியாபாரம் செய்து வரும் வ கொழும்பிலிருந்து இயங்கி வந்தவு
நான் மல்லிகை வெளியீடு கொழும்பு வந்து ஒரு வாரம் தங்கிப் மேல் மாடியில் தான் நான் தங்கி
நான் வரும் மாதத்தின் கடைசி நடுப்பகுதியை இலக்கியச் சந்திப்பி கொழும்பிலிருந்து இயங்கி வந்த மானவர்களை ஒருங்கு சேர்த்து இ முடிப்பதில் தனி மகிழ்ச்சி கொள்
ஒருநாள் காலை இவரது நிறு பொழுது காசுப் பட்டறையில் நெற்றி
அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பsa

டய மூத்த மகனின் திருமணத்தில் கலந்து கொண்ட ஒரேயொரு ஈழத்து ந்துள்ளேன். அதேபோல, ரெங்க நந்திரனின் திருமணம் சென்னையில்
பிரதிநிதியாக நானே கலந்து வியின் மூத்த மகள் ஆனந்தியின் போதும் இந்த நாட்டு எழுத்தாளர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளேன். பரும் சமயங்களிலெல்லாம் தேடிச் களித்திருக்கிறேன்.
நில் பதிவு செய்கின்றேன் என்றால், ழுகி வந்தேனென்றால் அந்த நட்பு பண்டும் எனக் கருதிச் செயல்பட்டு
செய்வதற்காகவே.
5 இருந்தாலும் கடல் கடந்து பயணம் பர்களது வீட்டு மகிழ்ச்சியில் கலந்து றன். இது ஒரு தொடர்கதை.
வர்கள் மலிபன் வீதியிலுள்ள மிகப் மையாளர். உணவுப் பண்டங்களைப் இந்து தோணிகள் மூலம் இறக்குமதி ன செய்துவரும் வணிக வர்த்தகத்தில் ந்தவர். அத்துடன் இப்படி இறக்குமதி பணிகர்களின் சங்கத் தலைவராகவும் பரும் கூட.
சம்பந்தமாக மாதம் ஒரு தடவை போவது வழக்கம். இவரது கடையின் யிருந்து இயங்கி வந்துள்ளேன்.
சனிக்கிழமைகளில் தனது கடையின் ன் முக்கிய இடமாக மாற்றி, அன்று இளம் எழுத்தாளர்களில் முக்கிய இலக்கியக் கலந்துரையாடல் நடத்தி பவர், குருசுவாமி அண்ணாச்சி.
வனத்திலிருந்து வெளியே புறப்படும் யில் திருநீறு பளிச்சிட வீற்றிருந்தார்.
தம்

Page 56
அன்று வெள்ளிக்கிழமை.
அவரது முகத்தைப் பார்த்தே திருநீறு பூசிய நெற்றியுடன் புதுப் வீற்றிருந்தார். நான் அவரது முகத
"என்ன? என்ன காரணத்துக்கா என்னைக் கூர்மையாகப் பார்த்தா
''இல்லை... இண்டைக்கு வெ அப்படியே கம்மென்று இருக்கும் முடித்தேன்.
இதைச் சொன்ன நான் இப்ப மறந்து விட்டு, எனது பயணத்தை கட்டினேன். பஸ் ஏறிப் புறப்பட்டு நீண்ட கால மல்லிகை ரசிகர்
லாம்புச் சந்திக்கருகாமையிலுள்ள வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்
''மலிபன் வீதி அண்ணாச்சி உங்களை அவசர அவசரமாகத் போகும் இடமெல்லாம் போய் வி உடனடியாக அங்கு வரச் சொல் விசாரித்த தாவூத்!"
நான் ஓய்வை உதறித் தள் மலிபன் வீதியைச் சென்றடைந்தே
என்னைக் கண்டதும் ''வாய் தேடி அலைவது? உள்ளே போ அலம்பிப் போட்டு வா” என்றார்,
இத்தனை அவசர அவசியம் எதிர்பார்த்தவர், இத்தனை குசா6 நினைத்துக் கொண்டு உள்ளே ( வண்ணம் வந்து என்னை அவசர போல, அவரது முகத்தை வினா
“வீட்டிலை இருந்து பால்பா காலையிலைதான் ஆசையோடு ரெண்டு பேரும் பாயாசம் சாப்பிட
* மல்லிகைப் பந்தல்

40
ன். முகம் பிரகாசமாக இருந்தது. பொலிவு திகழ அவர் ஆசனத்தில் தைப் பார்த்துச் சிரித்து வைத்தேன். கச் சிரிக்கிறீர்கள்?” எனக் கேட்டுவிட்டு
[..
ள்ளிக்கிழமை, பாயாசம் சாப்பிட்டால் ”' எனப் பகிடி போலச் சொல்லி
டிச் சொன்னதையே அடுத்த கணம் த் தொடங்கி விட்டேன். நடையைக்
விட்டேன். பொரளைக்குப் போய் ஒருவரைச் சந்தித்து விட்டு, ஐந்து ஒரு நண்பரின் கடைக்குத் திரும்பி தேன்.
| கடையிலிருந்து தாவூத் என்பவர் தேடி வந்து விசாரித்தார். நீங்கள் சாரித்து விட்டு வந்தாராம். வந்ததும் லிச் சொல்லிவிட்டுப் போனார், வந்து
ரி விட்டுக் குறுக்குப் பாதை பிடித்து கன்.
யா! எங்கெங்கெல்லாம் உன்னைத் ய் முகத்தை கிகத்தை ஒருவாட்டி குருசுவாமி.
க என்னைத் தேடி, எனது வரவை மாக இருக்கிறாரே என மனசுக்குள் பொய் முகத்தை அலம்பித் துடைத்த மாகத் தேடியலைந்தது ஏன்? என்பது க் குறியிட்டு ஏறிட்டுப் பார்த்தேன்.
பாசம் கொண்டாந்திருக்கிறேனையா. சொல்லீட்டுப் போனியே. இப்ப வா!
டு முடிப்போம்!"

Page 57
41
என் தேகமோடிப் புல்லரித்த அவரைப் பார்த்த வண்ணம் நின்று உபசரிப்பு! இத்தகைய அன்புள்ளங்க நண்பர்களாகப் பெற்றுத் தந்துதவி வரைக்கும் பெருமிதம் கொள்ளுகி
ஓட்டப்பிடாரம் குருசுவாமி அண இன்று வரை ஏன் நினைவு கூருகி காரணங்கள் உண்டு. அவர் தமிழ் போதிலும் கூட, அவர் மனமறிய : நேசித்தவர். புரிந்துகொண்டு அன்
முதலாவது ஈழத்துத் தமிழ் எழு, கல்லூரியில் வெகு கோலாகலமாக இடத்தைத் தக்கவைத்துக் கொண்
முதல் நாள் விழா. மதிய உல சமயம் மேடையிலிருந்து ஒலிபெரு பட்டது. ''மதிய உணவுக்கான . செய்யப்பட்டுள்ளன. எனவே நாம் வ படி பேராளர்களைக் கேட்டுக் கொள் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த குருசுவாமி அவர்கள் என ஒலித்து
இ ஒருபக்கம் நின்று நானும் அவ இந்த அறிவித்தலைச் செவிமடுத்தது போய் நின்று விட்டார்.
மகாநாட்டுக் குழுவினர் இந்த களுக்குச் சொல்லும்படி நண்பா ஒப்படைத்திருந்தனர். அவரோ 6ே விட்டார். இப்பொழுது ஒலிபெருக்கி பட்டது. திகைத்துப் போய் நின்ற பலரும் அவசர ஒத்துழைப்பு நல்க
சற்று நேரம் பிந்தினாலும் மதியபோசனத்தை உண்டு மகிழ்!
குருசுவாமி அண்ணாச்சியி புத்தியையும் அன்றுதான் அறிந்து
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பல

து. அப்படியே சிலிர்த்துப் போய் கொண்டிருந்தேன். எத்தனை பெரிய ளைத்தான், மல்லிகை இதழ் எனக்கு க் கொண்டுள்ளதில் நான் இன்று ன்றேன்.
ணாச்சியை நம்மைப் போன்றவர்கள் ன்றோம் என்றால், அதற்கு அநேக நாட்டில் பிறந்து வளர்ந்தவராயிருந்த ழத்து எழுத்தாளர்களை மதித்தவர். பைப் பொழிந்தவர்.
த்தாளர் மகாநாடு கொழும்பு சஹிராக் 5 நடந்தேறி, சரித்திரத்திலும் தனது டுவிட்டது. னவுக்காக இடைநேரம் வழங்கப்பட்ட தக்கியில் ஓர் அறிவித்தல் செய்யப் ஆயத்தங்கள் இம்மண்டபத்திலேயே ழங்கும் உணவை ஏற்றுக் கொள்ளும் ர்ளுகிறோம்!” என அந்த அறிவித்தல் 5 உபசாரத்தைச் செய்து தருபவர் ப முடித்தது.
பரும் கதைத்துக் கொண்டிருந்தோம். வம் குருசுவாமி அப்படியே மலைத்துப்
தத் திட்டத்தைக் குருசுவாமி அவர் ர் கணேசலிங்கனிடம் பொறுப்பை வலைப் பராக்கில் சொல்ல மறந்து யிெல் இந்த அறிவித்தல் அறிவிக்கப் அவர் உடனடியாகச் செயல்பட்டார். கினர்.
பேராளர்கள் வெகு திருப்தியுடன் ந்தனர்.
ன் செல்வாக்கையும் சமயோசித - கொண்டேன்.
ஸிம்

Page 58
திருநாவுக்க நான் கொழும்பு மல்லிகைக்குச் செ கொள்வது மாத்தி விடவில்லை. செ கடித அழைப்புச் வருவதுடன், அப் அங்கு தங்கி, எ களையும் நேரில் யாடிய பின்னர், மகன் ஆறுமுகத் கொண்டுவிட்டு
இருந்தது.
அந்தக் கால் இரண்டு தடவை வழக்கம். அப்படி நண்பர்களின் நே பல இலக்கிய வி
வாய்ப்பும் எனக்கு கும் பெரும் பயன்
Sகைப் பந்தல்

42
ரசு அவர்களுடைய அழைப்பை ஏற்று பிற்குப் புறப்பட ஆயத்தமானேன். சாந்தமாக அச்சக வசதிகளைத் தேடிக் ரெம் என்னுடைய நோக்கமாக இருந்து காழும்பு சென்று திரு அவர்களின் சம்பந்தமாகப் பேசி, ஒரு முடிவுக்கு படியே தமிழகம் சென்று சில நாட்கள் னது நீண்ட கால இலக்கிய நண்பர் - பார்த்து, அவர்களுடன் கலந்துரை குருசுவாமி அண்ணாச்சியின் மூத்த தினுடைய திருமண விழாவில் கலந்து வருவதுதான் எனது நோக்கமாக
கட்டத்தில் பெரும்பாலும் ஓராண்டுக்கு கள் நான் தமிழகம் போய் வருவது
ப் போய் வருவதால் பல இலக்கிய ரிய நட்புக் கிடைப்பது மாத்திரமல்ல, ஷயங்களையும் தெரிந்து கொள்ளும் க் கிட்டும். அது சஞ்சிகை வளர்ச்சிக் ாக இருக்கும். எழுத்தாளன் என்கின்ற

Page 59
43
முறையில் பல இலக்கியக் கூட்டங்க பங்களும் இடையிடையே சித்திக்கு
எனவே இந்த இடைக் காலத்தை வேண்டும் என என் மனதில் ஆரம்பத்
இத்தனை தீர்மானங்களையும் உள் நகருக்கு இரவு மெயிலில் பயணம்
பாங்ஷால் வீதியில் தான் அலுமினியக் கம்பெனி அப்பொழுது
ஒருநாள் காலை பத்து மணியள கொண்டு அவரது கம்பெனியைக் 8
கண்ணாடிக் கூண்டுக்குள் இருந் எழும்பி வந்து வரவேற்றார். உபசர்
உள்ளே சென்று அமர்ந்த சம வயசுக்காரர் ஒருவரை அறிமுகப்ப லிங்கம்...” என்றார். எனக்கு முன்ன தெரியும். இவர் இந்த நாட்டின் பிரபு என்பதும் ஏற்கனவே எனக்குத் தெரியு வளர்ச்சிக்கு இவர் பலவழிகளிலும் எ அது வேறு கதை.
எங்களது சுமுகமான அறிமுகங் எழுதிய கடித வாசகங்கள் சம்! ஆரம்பித்தார். நேரடியாகவே விஷய
நான் எனது சூழ்நிலையையும் 1 நிறுத்தி வைத்துள்ளேன் என்ற சிர அவரிடம் விஸ்தாரமாக எடுத்துச் சொ உதவியைக் கோரும்படி ரசிகமணி க ஆலோசனை சொல்லித் தந்தவர்' விடாமல் ஒளிக்காமல் சொல்லி ை
''அப்படியானால் ஒன்று செய் அத்தனை அச்சுச் சாமான்களையும் சாமான்களுக்கான பில்லை என்ன பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்த
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பயண

ளிலும் கலந்து கொள்ளும் சந்தர்ப்
ம்.
நத் தகுந்த முறையில் பயன்படுத்த திலேயே தீர்மானித்துக் கொண்டேன். ளடக்கிக் கொண்டு கொழும்பு மா [னேன்.
திருநாவுக்கரசு அவர்களுடைய
இருந்தது. ரவில் விலாசத்தை மனனம் செய்து கண்டடைந்தேன்.
த அவர், என் முகத்தைக் கண்டதும் ரித்தார்.
பம், ஒரு பக்கம் வீற்றிருந்த இள டுத்தினார். ''இவர் மிஸ்டர் ராஜ ரே ராஜலிங்கம் அவர்களை நன்கு பல பாடகி சத்யபாமாவின் கணவர் ம். பிற்கால கட்டங்களில் மல்லிகை னக்கு உதவி செய்து வந்துள்ளார்.
களுக்குப் பின்னர் நான் அவருக்கு பந்தமாக நேரடியாகப் பேச்சை பத்திற்கு வந்தார். மல்லிகையைத் தற்காலிகமாக ஏன் ரமமான நெருக்கடி நிலையையும் ன்னேன். அத்துடன் “உங்களுடைய னகசெந்திநாதன் தான் ஆரம்பத்தில் என்ற உண்மையையும் ஒன்றும் வத்தேன். வம். மல்லிகைக்குத் தேவையான நீங்களே தீர்மானித்து, எடுத்துள்ள ட்டைத் தந்து விடுங்கோ. நான் வக் கொள்ளுறன்."

Page 60
நான் இத்தனை சுலபமாகவு மிகக் கச்சிதமாகத் தீரும் என உ
என் நெஞ்சில் புத்தூக்கம் 1
*'எடுத்த சாமான்களுக்காகக் யிலை அவைகளை யாழ்ப்பாண
தானே?"
இத்தனை சாதகமான சூழ்நி நேரம் இயலவில்லை.
மலிபன் வீதியில் அப்பொழு ஒன்றிருந்தது.
நடந்து போகக் கூடிய தூரம்
எல்லையற்ற மகிழ்ச்சியுடனும் வனத்தை நோக்கி நடையைக் 8 போதிலும் நான் ஆவலாதிப்படம் மல்லிகைக்குத் தேவையானவைகள் சேர்ப்பித்தேன்.
'பில்'லில் எல்லாவற்றையும் வகையான சாதனங்களையும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள்
எனக்கும் அது வாய்ப்பாக தமிழகப் பயணத்திற்கு வாலாயம்
திரும்ப வந்து 'பில்'லைத் த விலாசம் தான் அங்கு கொடுத்திரு எல்லாம் இங்கேதான் அனுப்புவா யாழ்ப்பாணத்துக்கு எனக்கு அ பொறுப்பு!” என்றேன்.
திரு மகிழ்ச்சியுடன் பில்லை காலையிலை பத்து மணி போல என்றார். பில்லில் கணிசமான 6
அடுத்து, குருசுவாமி அண்ல பாழையங்கோட்டை செல்ல வே
* 0:3Sகைப் பந்தல்

44
ம் சாதகமாகவும் இந்தப் பிரச்சினை ண்மையிலேயே நம்பியிருக்கவில்லை.
பிறந்தது. கஷ்டப்பட வேண்டாம். எங்கட லொறி த்திற்கு அனுப்பி வைக்கிறம்... சரி
லையை என்னால் சீரணிக்கவே சற்று
து பிரபல அச்சக சாதன நிலையம்
bதான்.
ம் தன்னம்பிக்கையுடனும் அந்த நிறு கட்டினேன். அன்பளிப்பாகக் கிடைத்த பில்லை. மிகப் பொறுப்புணர்ச்சியுடன் ளை மாத்திரமே எழுத்தில் அவர்களிடம்
பதிந்து கொண்ட அவர்கள், எல்லா நங்கு சேர்த்து இணைத்துத் தர ஒரு செல்லும் என்று சொன்னார்கள்.
இருந்தது. இந்தத் தாமதம் எனது Dாக அமைந்தது.
ருவிடம் சமர்ப்பித்தேன். ''உங்களது நக்கிறேன். பாரமான ஈயப் பொருட்கள். சர்கள். இவைகளை ஒன்று விடாமல் னுப்பி வைப்பது உங்கடை பெரும்
ப் பெற்றுக் கொண்டார். ''நாளைக் வாரும். காசைத் தந்து விடுகிறன்” தாகை பதியப்பட்டிருந்தது. னாச்சியின் மகனது திருமணத்திற்குப் ண்டும். ஆயத்தமாகினேன்.

Page 61
45
தான் நேர காலத்தோடு ஊரு விமானத்தில் போகலாம் என என்லை போகலாமே”.
விமானத்தில் பாழையங்கோப் அத்துடன் அது அலுப்புப் பிடித்த பி நாட்டுக்கு 'ராமானுஜம்' கப்பலில் பே பிரயாணம் மாத்திரமல்ல சனங்களை
ஒரு தடவை நான் யாழ்ப்பாணத்த ஊடாக ராமானுஜம் கப்பலில் ராபே
கப்பல் புறப்பட்டுச் சில மணி நேர களில் பலர் என்னை நோக்கி ரே வேற்றார்கள். சிலர் நான் எதிர்பா னார்கள். அன்பு செலுத்தினார்கள்.
எனக்கென்றால் பெரிய ஆச்சரி
இந்த நிகழ்வுக்கு என்ன கார பார்த்தேன். எனக்கொன்றும் விளங்க
மதிய நேரம். ஓர் இளைஞன் ''மத்தியானச் சாப்பாடு எங்களுடைய ஏற்றுக் கொண்டு, எங்களது ஆசைக வெகு பவ்வியமாக என்னுடன் உல் ராமேஸ்வரத்தில் தான் இருக்கிறேன் தங்கினால் அருகேயுள்ள என்னுடை வரவேணும். அங்கே எனது மனை வேண்டுமென்பது எனது விருப்பம்!”
'நூற்றுக் கணக்கான பிரயாணி செய்கின்றார்கள். இதில் யாழ்ப்பாணத் இவர்கள் அத்தனை பேர்களையும் கரிசனை காட்டுகின்றனர்?' என நின குழம்பித்தான் போய்விட்டேன்.
எனக்கு இது புதிர் கலந்த மர்
மதிய உணவையும் கொண்டு
அச்அத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பப்ஸ்

க்குப் போக வேண்டும். எனவே ரயும் அழைத்தார் அவர். ''சேர்ந்து
டைக்குப் போவது சுற்று வழி. ரயாணமும் கூட. எனக்குத் தமிழ் Tவதுதான் பிடிக்கும். சந்தோஷமான ளயும் பார்த்துப் பேசலாம். நிலிருந்து புறப்பட்டுத் தலைமன்னார் மஸ்வரம் சென்றிருந்தேன்.
நரம் இருக்கலாம். கப்பல் சிப்பந்தி நசபூர்வமான புன்முறுவலுடன் வர எக்காமலே வலிய வந்து உதவி
யம். அதிசயம்!
ணம் என யோசித்து யோசித்துப் கவில்லை.
என்னை அணுகி, மிக நட்பாக பதாக இருக்கட்டும். அதை நீங்கள் -யை நிறைவேற்ற வேண்டும்!” என ரையாடினான். அத்துடன் ''நானும் ன். நீங்க இரவு ராமேஸ்வரத்தில் டய வீட்டுக்கும் நீங்க ஒரு வாட்டி விக்கு உங்களை அறிமுகப்படுத்த
என்றான்.
கள் இந்தக் கப்பலில் பிரயாணம் ந்தவர்களும் அநேகர் வருகின்றனர். விட, என்னிடம் ஏன் இந்த அதீத மனத்து ஆரம்பத்தில் நான் மூளை
மமாக இருந்தது.
வந்து தந்தார்கள்.

Page 62
ராமானுஜம் கப்பல் காப்பு பகுதி எனச் சொல்லி, அந்தச் எனக்குப் புசிக்கத் தந்தனர்.
இத்தனை உபசாரங்களும் புரியவில்லை. பிடிபடவில்லை.
சாப்பாட்டு நேரத்தில் வற்புறு உண்மை எனக்குத் தெரியவந்த
சில காலத்திற்கு முன்னர் நூலான அநுபவ முத்திரைக படத்துடன் மறுபிரசுரஞ் செய்தி
அதைப் பார்த்துப் படித்திரு சோபசார வரவேற்பென்பதை இ
இப்படியான ஓர் அநுபவம், காரியாலயத்தில் எனக்கேற்பட்டி
அந்தப் பயணத்தில் மறைந் என் கூட வந்திருந்திருந்தார்.
நாங்கள் இருவரும் கப்பலை நீண்ட 'கியூ' வரிசையில் வெகு
இந்த நீண்ட வரிசையில் ே கொண்டு, மதுரைக்குப் போவ விடுவோம் என்ற பயம் மனதை
என்னதான் செய்வது எனத் மூழ்கிப்போய் வரிசையில் மெல்ல சுங்க அதிகாரி ஒருவர் குளிய கடந்து காரியாலயம் நோக்கிப் ! என்னை உற்றுப் பார்த்தார். "'எ பாட்டிகளோடு நிக்கிறீங்க? என் பி தான் தனியாக வாரீங்களா?” என என்றால் அங்குமிங்கும் சாமான்க கும்பல்.
நான் அசட்டுச் சிரிப்புடன் காட்டி, ''அவரும் என் கூட வ
* மலSகைப் பந்தல்

46
னுக்குத் தயாரித்த சாப்பாட்டில் ஒரு சுவையான மதிய உணவு வகைகளை
எதற்காக என்றே முதலில் எனக்குப்
பத்திக் கேட்டதற்குப் பின்னர்தான் அந்த நது.
குமுதம் தீபாவளி மலர் ஒன்றில் எனது ளின் ஒரு பகுதியை எனது புகைப் ருந்தனர். ந்ததின் பின் விளைவுகளே இந்த இரா இறுதியில் உணர்ந்து கொண்டேன்.
கடந்த முறையும் ராமேஸ்வரம் சுங்கக் இருந்தது.
த எழுத்தாளர் காவலூர் ஜெகநாதனும்
- விட்டிறங்கிச் சுங்கப் பரிசோதனைக்காக த பொறுமையாகக் காத்திருந்தோம். பாய் சுங்கச் சோதனைகளை முடித்துக் பதென்றால் ரெயிலைத் தவற விட்டு ப் பற்றிக் கொண்டு அலைக்கழித்தது. ந்தெரியாமல் இருவரும் யோசனையில் - மெல்ல ஊர்ந்து கொண்டிருந்த சமயம், பலறைப் பக்கம் போய்விட்டு எம்மைக் போய்க் கொண்டிருந்தவர், சற்று நின்று ன்ன ஸார், நீங்க எல்லாம் இந்தப் பூப் பின்னே வாங்க வாங்க... நீங்க மாத்திரம் என்னைப் பார்த்துக் கேட்டார். 'பூப்பார்ட்டி' ளை எடுத்து எடுத்து விற்கும் வியாபாரக்
பக்கத்தே வந்த நண்பரைச் சுட்டிக் ந்திருக்கிறார்!'' என்றேன்.

Page 63
47
''அவரும் உங்களைப் போல,
'ஆமா... ஆமா...'' என்றேன்.
“சரி! நீங்க என் பின்னாலே வா அவரச அவரசமாக நடையைக் கட்
நாமிருவரும் ஓட்டமும் நடையும்
சுங்க அறைக்குள் நுழைந்த பக்கமாக வைக்கச் சொல்லிவிட்டு, நண்பரின் பொருட்களை மேலோட் கிறேன்” என்றார். தொடர்ந்து “'ஏதாவ நீங்க வைத்திருக்கிறீங்களா, சார்?''
என்னை முந்திக் கொண்டு காவ அப்பிடி ஒண்டுமே நாங்க கொண்டு
உடுப்புப் பெட்டியை விரியத் திற! திருப்பி ஆராய்ந்து பார்த்தார்.
உயர்தரமான கைக் கடிகாரமொ 'பட்'டென்று கீழே விழுந்தது.
நானென்றால் அவமானத்தாலும் ஏமாற்றி விட்டோமே? என்ற மனச் நின்று கொண்டிருந்தேன்.
அதிகாரி என்னைக் கூர்ந்து கொண்டார். சற்று நேரம் மௌனம்
''ம்... ம்... சரி... சரி... நீங்க எழு; மரியாதையாக நடத்தினேன். பரவாய பிடிக்கலாம்” எனச் சொல்லி, கையி சரி போட்டுவிட்டு நகர்ந்தார்.
இன்றும் யோசித்துப் பார்க்கிறே என்னை எழுத்தாளனாக இனங்கண் தெரியவேயில்லை!
தன்னிடம் இப்படியான ஒரு பெ நண்பர் ஜெகநாதன் என்னிடம் சொ
சொல்லாமல் என்னையும் இந்தத் த அச்சுக்காலின் ஊடாக ஓர் அடிபவப் பக

ஒரு எழுத்தாளர்தானா?"
ங்க...'' எனச் சொல்லிக் கொண்டே, டினார், அந்த சுங்க அதிகாரி.
பாக அவரைப் பின் தொடர்ந்தோம்.
அவர், எனது பொருட்களை ஒரு
"சும்மா பார்வைக்காக உங்க டமாக ஒருதடவை தட்டிப் பார்க் பது விலை மதிப்பான பொருட்களை
என்றார்.
லூர் ஜெகநாதன் “இல்லை ஸார்...
போகவில்லை!” என்றார். ந்து உடைகளை எடுத்துத் திருப்பித்
என்று உடுப்பு மறைவுக்குள்ளிருந்து
ம், நம்பி உதவ வந்த ஒருவரை - சங்கடத்தாலும் பேச்சு மூச்சற்று
பார்த்து முகத்தைச் சுழித்துக் காத்தார்.
த்தாளர் என்கிறதால்தான் இத்தனை பில்லை... நீங்க மதுரைக்கு ரெயில் ல் வைத்திருந்த வெண் கட்டியால்
ன். அவர் எந்தத் தகவலின் மூலம் டு கொண்டாரோ என்பது எனக்கு
பாருள் இருக்கிறது என முன்னரே ல்லியிருக்கலாம். இதொன்றையுமே திடீர்ச் சங்கடத்தில் ஆழ்த்தி விட்ட

Page 64
காவலூர் ஜெகநாதனுடன் தொடர் நான் பிரியப்படவில்லை.
அவர் சென்னைக்குப் புறப்பா பயணத்தைத் திட்டமிட்டு கட்டுப்
இத்தனை சுகமான, மனதின் அநுபவங்கள், எனக்கு ராமானு? வரும்போது அடிக்கடி ஏற்பட்டது
அத்துடன் பல்வேறு வகைப்பு திருக்கின்றேன். இப்படி மக்களைப் ஆர்வமுண்டு. இப்படியான மக்க கலந்து பழகுவதிலும், தரிசிப்பதி புதுப் பொலிவும் பெற்றுள்ளேன் எழுத்து வடிவில் பதிந்து வைத்து
நெருக்கடி காலச் சூழ்நிலை வரத்துக்கள் நிறுத்தப்படும் வரை 6 ஊடாகவே நடந்தேறி வந்துள்ளன பொழுதும் மனதை என்னமோ (
அத்துடன் யாழ்ப்பாணத்திலி நாயக்கா விமான நிலையம் ெ போய் வருவது ரொம்பவும் சிர செலவு வேறு. இடையிடையே 8
ஆனால், யாழ்ப்பாணத்திலிரு மன்னார் சென்றுவிட்டால் அடுத் போய்விடலாம். இது குறுக்கு வ
இதையொட்டியே நான் மது வதின் நிமித்தம் பாழையங்கோ
வரும் விருந்தினர்கள் தங்கு கோட்டை நகரில் ஹோட்டல் | நண்பர் குருசுவாமி அண்ணாச்சி
இந்தத் தகவல்களை ஏன் ? கிறேன் என்றால், அண்ணாச்சி அ கால கட்டத்தில் மல்லிகை இதழ்க
A Sகைப் பந்தல்

48
ந்து சென்னைக்குச் பிரயாணம் செய்ய
ட்டுவிட்டார். நான் மதுரையுடன் எனது படுத்திக் கொண்டேன்.
5 பதிந்து வைக்கத் தக்கதான சுய ஓம் கப்பல் மூலம் தமிழகம் சென்று
ண்டு.
பட்ட, துறை சார்ந்த மக்களைப் பார்த் | பார்ப்பதிலேயே எனக்கு அலாதியான களைப் பார்ப்பதிலும் அம்மக்களுடன் லும் புத்தூக்கமும், புதுப் பார்வையும்,
என்பதைப் பல தடவைகள் நான் துக் கொண்டிருக்கிறேன். களால் ராமானுஜம் கப்பலின் போக்கு எனது தமிழகப் பிரயாணம் இக்கப்பலின் மத இப்பொழுது நினைத்துப் பார்க்கும் செய்கின்றது. நந்து கொழும்பு வந்து, பின்னர் கட்டு சன்று, சென்னைக்கோ திருச்சிக்கோ மப்பட்ட சுற்று வழிப் பயணம். பணச் சங்கடங்கள் முளைவிடும்.
நந்து சொகுசு மினிபஸ் மூலம் தலை த நாள் இரவே மதுரை நகருக்குப் ழி. சுலபமான பாதை.
மரயூடாக திருமணத்தில் கலந்து கொள் ட்டை சென்றடைந்தேன்.
தவதற்கு ஏற்ற வசதியாக பாழையங் வசதிகளைச் செய்து தந்திருந்தார்,
இங்கு விஸ்தாரமாகச் சொல்லி வைக் வர்கள்தான் தமிழகத்தினருக்கு ஆரம்ப -ளை அறிமுகப்படுத்தி வைத்தவராவார்.

Page 65
49
விடிந்தால் திருமணம்.
குருசுவாமி அவர்கள் ஊரில் செல் பெரும் பண்ணையார். இனசனப். பிள்ளைமார் பரம்பரையைச் சேர்ந் காலத்திலிருந்தே இலக்கிய ஈடுபா எங்கிருந்தாலும் நேசிக்கப் பழக்கப்ப வயசுக் காலத்தில் இவர் யாழ்ப்பாக
இப்படியானவரினது வீட்டு மூத்த சொல்லியா தெரிய வேண்டும்?
பல எழுத்தாளர்களை நான் ( கொண்டேன். சிலரை இந்தத் திரு சந்தித்து நட்புக் கொண்டாடினேன். கூடிய சந்தர்ப்பமும் இதனால் ஏற்ப
எனது பெயரைச் சரஸ்வதி கால அத்துடன் மல்லிகையின் தொடர் தெ ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் புரிந்து வைத்திருந்தனர்.
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பக

ல்வாக்கு மிக்கவர். நிலச் சுவான்தர். பெருக்கங் கொண்டவர். சைவப் தவர். அத்துடன் புதுமைப்பித்தன் டு கொண்டவர். எழுத்தாளர்கள் டுத்திக் கொண்டவர். ஆரம்ப இள னத்திலும் வசித்து வந்துள்ளார். த மகனது திருமணத்தைப் பற்றிச்
நேரில் பார்த்துப் பழக்கம் செய்து மணத்தில் தான் முதன் முதலில் இரவு முழுவதுமே பேசிப் பழகக் ட்டது. பத்திலேயே அறிந்திருந்தனர், பலர். Tடர்பு காரணமாக, எனது இலக்கிய பல தமிழக எழுத்தாளர்கள் நன்கு

Page 66
கொழும்பிலு இறக்குமதி வர்த் தரமான இலக்கிய அண்ணாச்சி அவ சூழலில் எங்கும் வந்தவர்களில் 5 வர்களே. எழுத்த
இதற்கு முன் நான் வந்திருக்கின வந்திருப்பது இது
ஏராளமான எ கலந்து கொள்வத நான் நீண்ட கால விரும்பிய கரிச ஒருவர். இவரைச் இரவு இரவாக இ தோம். நண்பர் கண்ணன வந்தி கொண்டார். கவி இத்திருமணத்தில்
கல்லிகைப் பந்தல்

50
பள்ள பிரபல உணவுப் பண்டங்களின் தகர் என்கின்ற கணிப்பைவிட, ஒரு யச் சுவைஞர் என்ற உணர்வுதான் பர்களைப் பற்றி அந்தத் திருமணச்
எதிரொலித்தது. ஏனெனில் அங்கு அநேகர் இலக்கியம் சம்பந்தப்பட்ட பாளர்களே.
னர் தமிழகத்திற்குப் பல தடவைகள் எறேன். ஆனால், நெல்லைச் சீமைக்கு தான் முதற் தடவை. எழுத்தாளர்கள் இத்திருமண விழாவில் கற்காகவே வந்திருந்தனர். இவர்களில் லமாகப் பார்த்துப் பேசவேண்டுமென ல் காட்டு கி.ராஜநாராயணனும் சந்தித்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. லக்கியப் பிரச்சினைகள் பேசித் தீர்த் தி.க.சி வந்திருந்தார். வல்லிக் ருந்து திருமண விழாவில் பங்கு மஞர் வண்ணதாசன் முதல் நாளே கலந்து கொள்ள வந்திருந்தார்.

Page 67
51
திருமண விழா எனச் சொல்வதை என இதைச் சொல்வதே சாலப் ( தோன்றுகின்றது.
திருமணம் நிகழ்ந்த அன்று ச என்ற கவிஞர் என்னை காரில் அழை பயணப்பட்டு திருநெல்வேலி ஜங்சனு.
எனக்கு என்ன எதுக்கு என ஒன்
நகரத்தின் மையப் பகுதிக்கு 6 காரிலிருந்து இறங்கும் போது கா “அண்ணாச்சி உங்களைக் கூட்டிக் 6 புகழ் பரப்பித்தரும் திருநெல்வேலி ஏற்கனவே சொல்லியிருந்தார். அதற்க கூட்டி வந்தேன்!”
எனக்கு வியப்பாக இருந்தது. என் களைக் கூட, வெகு துல்லியமாகப் புரி கலியாணச் சந்தடி நேரத்திலும் அதை அண்ணாச்சியின் நுண் உணர்வுகளை மனசுக்குள் போற்றினேன்..
கவர்ச்சியோ நவீன அலங்காரே காலத்து ஹோட்டல் அது. அது அ போலவே இப்போதும் காட்சி தந்தது. ! இருந்தனர். அந்த இடத்திற்கும் அங்கு சன வெள்ளத்திற்கும் ஒரு துளி கூட என் மனதிற்குப்பட்டது.
சனத்திரளை வியப்புடன் பார்த்த
சுடச்சுட நெய் ஒழுக ஒழுக ஒ உலகப் பிரசித்தி பெற்றுத் திகழும் : தட்டுக்களை எங்கள் முன்னால் புன்சிரி
ஒரு துண்டை விண்டு நாவி தொடங்கினேன்.
அதை, அந்த ருசியை எப்படிச் ெ எனக்குத் தெரியவில்லை.
அச்சுக்கானின் ஊடாக ஓர் அம்பலப் பயணம்

தவிட, இலக்கியச் சந்திப்பு நாள் பொருத்தமானது என எண்ணத்
சாயங்காலம் இளசை அருணா மத்துக் கொண்டு ஒரு மணிநேரப்
க்கு கூட்டிச் சென்றார்.
றும் விளங்கவேயில்லை.
என்னை அழைத்துச் சென்றவர், துக்குள் மெல்லச் சொன்னார்: கொண்டு போய் இந்த ஊருக்கே ) அல்வா வாங்கித் தரும்படி காகத்தான் இங்கே உங்களைக்
னுடைய மிக மெல்லிய உணர்வு ந்து வைத்துக் கொண்டு, இந்தக் க் கச்சிதமாகச் செய்து முடிக்கும் - நினைத்து நினைத்து வியந்து
மா வசீகரமோ இல்லாத பழங் ஆரம்பித்த காலத்தில் இருந்தது சனங்கள் போவதும் வருவதுமாக
வந்து குமிந்து கொண்டிருக்கும் டச் சம்பந்தம் இல்லாதது போல
படி வீற்றிருந்தேன்.
ந சிப்பந்தி வெகு பவ்வியமாக அந்தத் திருநெல்வேலி அல்வாத் ப்புடன் வைத்து விட்டுச் சென்றான்.
லிட்டு - சுவைத்து உண்ணத்
சால்லிப் புரிய வைப்பது என்பதே

Page 68
நானொன்றும் அப்படிச் சுவையான சாப்பாட்டைத் தே
கொழும்பு மாநகரத்திலு ஹோட்டல்கள் அனைத்துக்கு சாப்பிட்டிருக்கிறேன். அத்தவை
தினகரன் ஆசிரியராக உயர்கல்வி கற்பதற்காக கைலாசபதி அவர்களுக்குத் விருந்து அளித்தார்கள், சில காலகட்டத்தில் நானும் கொம் அவ்விருந்துக்கு அழைத்திரு
இன்றும் கூட அந்த இர ஒட்டிக் கொண்டிருக்கிறது. அ
பதினெட்டுக் கறிவகைகள் பரிமாறிய கோழிக் குறுமாவின் பார்ப்பதுண்டு.
1987ல் ரஷ்ய எழுத்தாளர் அழைத்திருந்தது.
அந்த அழைப்பையேற்று பயணம் ஒரு மாதம் நீடித்தது ஏராளமானவர்கள் இருக்கிறா பாளராக அமைந்தவர் பேர என்பவர். இவர் மாஸ்கோ எ எனது கதைகளை ரஷ்ய 6 விதாலி பூர்னிகா அவர்களை மகிழ்ந்தேன். என்னை நேரி சந்தோஷப்பட்டார். தனது மகி
நான் மாஸ்கோவில் தங் லுமும்பா பல்கலைக்கழக ! வலு கோலாகலமாகக் கொ
அங்கு தங்கியிருந்த கா உணவு வகைகளைச் சாப்பி போய்விட்டது. உணவுச் சுன
RSகைப் பட்டி

52
ப்பாட்டு ராமனல்ல! நல்ல சுவைஞன்! டி அலைபவன்.
ள்ள தரமான சாப்பாடு தயாரிக்கும் > காலத்திற்குக் காலம் சென்று சென்று I சுவைப் பிரியன்! இருந்ததன் பின்னர் அதைவிட்டு விலகி, இங்கிலாந்து செல்லவிருந்த சமயம் தெஹிவளையில் ஓர் இராப்போஜன முஸ்லிம் இலக்கிய நண்பர்கள். அந்தக் ழும்பு வந்திருந்த சமயம். என்னையும் தார்கள். போயிருந்தேன்.
4 விருந்தின் சுவை எனது அடி நாக்கில் த்தனை அற்புதமான விருந்து அது. 1. அதில் பச்சடிகளே நாலு வகை. அங்கு ( ருசியை இன்றும் கூட நான் நினைத்துப்
அமைப்பொன்று மாஸ்கோவுக்கு என்னை
மாஸ்கோ சென்றிருந்தேன். அந்த ரஷ்யப் து. ரஷ்யாவில் ரஷ்யத் தமிழபிமானிகள் ர்கள். அதில் எனக்கு மொழி பெயர்ப் பாசிரியர் அலக்ஸாண்டர் துபினான்ஸ்கி bடேட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். மாழியில் மொழி பெயர்த்த பேராசிரியர் யும் மாஸ்கோவில் சந்தித்து உரையாடி ல் சந்தித்தது பற்றி அவரும் பெரிதும் ஓச்சியைக் கைகுலுக்கி வெளிப்படுத்தினார். கியிருந்த காலத்தில் எனது மணிவிழாவை இந்திய, இலங்கைத் தமிழ் மாணவர்கள்
ண்டாடிக் களித்தனர்.
மங்களில் பெரும்பாலும் அந்த நாட்டவரது ட்டுச் சாப்பிட்டே எனது நாக்கு மரத்துப் வயே மழுங்கடிக்கப்பட்டு விட்டது.

Page 69
53
மதியம் உணவு மேஜைக்குப் லுக்கு அழைத்துப் போவது போன்
என்னுடன் ஒரு சிங்கள எம் தங்கியிருந்த ஹோட்டல் அறையில்
நான்தான் அவர்கள் தந்த உ6 மரத்துப் போய் அவதிப்பட்டுக் கெ கொண்டிருந்தேன். அவரும் சாப்பா எனக்கு அவரது நிலையும் ஓரளவு
நாட்கள் செல்லச் செல்லப் பக ஏதோ செய்தது. வயிறு சங்கடப்படுத் மிகச் சிறந்தவைகள்தான். தரமான எனக் காலம் காலமாகச் சம்பிரமம் நாவுக்கு அவர்களது காரமற்ற உன மதியச் சாப்பாடு என்றாலே மனசு
இந்தச் சந்தர்ப்பத்தில் மாஸ் துறையில் மானாமதுரையைச் சே கடமை புரிவதாகக் கேள்விப்பட்டே
இந்தச் ஷெரீப் என்பவர் என தோழர். இவரது சொந்த ஊருக்குச் ராகவும் இவரது இல்லத்தில் தங்க விருந்தினர்களை, அதிலும் எழுத் அனுப்புவதில் இவர் மன்னன்.
ஒரு தடவை தலைமன்னார் மல்லிகையில் என்னைச் சந்தித்த இன்று இவர் உயிருடன் இல்லை.
நண்பர் முகம்மது ஷெரீபுடன் ெ நான் வந்திருப்பதைத் தெரிந்து செ
வீட்டிற்கு விருந்தினராக வரவே ஷெரீப்.
காலை உணவோ, இரவுச் பகல் போஜனம்தான் எனக்குப் பிர மாகப் பழக்கப்பட்டிருந்தேன்.
- இதை எப்படி வெளியே செ அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பலன

போவதென்றாலே என்னை ஜெயி ற உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது. ழுத்தாளரும் வந்திருந்தார். நான் ல்தான் அவரும் தங்கியிருந்தார்.
ணவு வகைகளைச் சாப்பிட்டு நாக்கு காண்டிருக்கிறேன் என நினைத்துக் ட்டு மேஜைக்கு வரப் பின்னடித்தார். பு புரிந்து போய்விட்டது.
ல் உணவு என்றாலே என் நெஞ்சை தியது. அவர்களது உணவு வகைகள் வைதான். ஆனால், சோறு குழம்பு Tகச் சாப்பிட்டுப் பழகிப்போன எனது எவு வகைகள் ஒத்துப் போகவில்லை. கிலேசப்பட்டது. பின்வாங்கியது.
கோவில் தமிழ் மொழி பெயர்ப்புத் =ர்ந்த முகம்மது ஷெரீப என்பவர் டன்.
ரது தமிழக நண்பர்களில் ஒருவர், சென்று ஒரு நாள் இவரது விருந்தின கியிருந்த பழைய ஞாபகம் வந்தது. தாளர்களை வரவேற்று உபசரித்து
கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வந்து வ உரையாடி மகிழ்ந்தவர், இவர்.
தாடர்பு கொண்டேன். மாஸ்கோவுக்கு காண்டு அடுத்த நாள் இரவு தனது எடும் எனக் கேட்டுக் கொண்டார்,
சாப்பாடோ எனக்கு முக்கியமல்ல. தானமானது. அப்படிக் காலம் கால
ால்வது?
தம்

Page 70
எனவே வாய்க்குக் கி சமாளித்துக் கொண்டேன். வே
''அப்படியானால் நாளை விடுமுறை. ஞாயிறு பகல் வரமுடியுமா? எனக்கும் அது
'வரமுடியுமாவா?' இதற்கா மறித்தேன். கொஞ்சம் யோசிப்ப மெல்ல எனது சம்மதத்தைத்
நான் வருவதுடன் என்ன அழைத்து வருவதாக அவரிடம்
''ஆமா... நான் தமிழ் ந நீங்க அழைத்து வரப் போகிற நாம் சந்திக்க இருப்பதோ மாஸ் நமது மாஸ்கோச் சந்திப்பு” 6
அந்த மானாமதுரைக்காரர்.
ஞாயிற்றுக் கிழமை பகல். வரவேற்பறையில் தங்கியிருந் போக ஹோட்டலுக்கு வந்திரு போக்குவரத்திற்கு ஒதுக்கியிரு! அடுக்கு மாடி வீட்டிற்கு பகல்
என்னுடன் வந்து விருந்து சிங்கள எழுத்தாளருக்குத் தை வரையும் இதைப் பற்றியே க
இது நடந்து இரண்டொரு
முன் அறிவித்தலில்லாம ஹோட்டலுக்கு வந்திருந்தார்.
வந்தவர் எனது அறைக்குள் கட்டிப் பிடித்த வண்ணம் சிறிது ஒன்றும் பேசாமல் நின்றார்.
எனக்கொன்றும் விளங்கே
சிங்களத் தோழர் பக்கத்
Sல்லிகைப் பந்தல்

54
டைத்த சமாதானங்களைச் சொல்லிச் பண்டுமென்றே தட்டிக் கழித்தேன்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. எனக்கு சாப்பாட்டுக்கு வீட்டுக்கு உங்களால் வசதியாக இருக்கும்!”
கத் தானே வார்த்தைகளில் கிளித்தட்டு பது போலப் பாவலாப் பண்ணிக் கொண்டு
தெரிவித்துக் கொண்டேன்.
வடன் ஒரு சிங்கள எழுத்தாளரையும் ம் முன்னரே தகவல் சொன்னேன்.
காட்டு முஸ்லிம். நீங்க ஈழத்து தமிழர். » எழுத்தாள நண்பர் சிங்களத் தோழர். bகோ நகரம்! இப்படி அமையப் போகிறது எனத் தொலைபேசியில் ஜோக்கடித்தார்
எழுத்தாள நண்பரும் நானும் ஹோட்டல் தோம். ஷெரீப் எங்களை அழைத்துப் நந்தார். கலாசார அமைச்சு எங்களது ந்த அரச வாகனத்தில் நண்பர் ஷெரீபின் - சாப்பாட்டிற்காகப் போயிறங்கினோம். துபசாரத்தில் கலந்து கொண்ட அந்தச் ல கொள்ளாத புளுகம். இரவு தூங்கும் தைத்துக் கொண்டிருந்தார்.
நாட்கள் சென்றிருக்கும்.
-ல் நண்பர் ஷெரீப் என்னைத் தேடி
T நுழைந்ததும் சந்தோஷத்தால் என்னைக் 1 நேரம் என்னை உற்றுப் பார்த்தபடியே
வயில்லை.
தே கட்டிலில் படுத்திருந்தார்.

Page 71
55
''நீங்கள் இருவரும் என்னை வித்ததில் எனக்கும் என் குடும்ப குடியிருப்பில் அன்று தொட்டு ஒரு என்று சொல்லிவிட்டுச் சற்று நிறுத
இவர் என்ன சொல்ல வருகிற வில்லை. “ சும்மா பூடகமாகப் பே. சொல்லுங்கள், ஷெரீப்!” என்றேன். விளங்கத்தானில்லை.
''அது பெரிய சங்கதியில்லைத் வர வந்த கார் இருக்கிறதே அப்பு வருஷ காலத்திலே இப்பதான் எா முதலிலே வந்து போயிருக்காம். பக்கத்துக் குடியிருப்பாளர்களெல்ல பார்த்துச் சிரிக்கினம்!” என்று விள
மிகக் கெளரவமான விருந்தில் அதுவாம். வெளிநாட்டு விசேஷ பிர கார். அப்படியான கார்கள் தான்றி பகுதிக்கு எப்பவுமே வந்து போனது தகுதி மிக்க காரில் நாம் தனது பார்த்ததும் தனது தகுதியே ஒரு பக அவர் எமக்கு விளங்கப்படுத்தினார்.
யாழ்ப்பாணத்துத் தெருக்களில் " சைக்கிளில் குச்சொழுங்கை எ மல்லிகையை ஒவ்வொருவராகத் தே வந்த கொண்டிருந்த இந்த மல்லிகை கிடைத்த இந்தச் சிறப்புக் கெளரவு மனசுக்குள் சிரித்துக் கொண்டேன்.
இடையிடையே ஏற்பட்டுவரும் இ நான் என் நிலையை என்றுமே மார் வாடிக்கையுமல்ல. வழக்கமுமல்ல.
இத்தகைய தகவல்களை இந கின்றேன் என்றால், ஓர் இலக்கியச் சு அவனது உணவு ருசிப் பழக்க ( கொள்ளலாம். வாழ்க்கையின் ஒவ்வெ வாழ்ந்து வருபவன்தான் இயற்கை பாளியாக முடியும் என உறுதியாக
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அபுபவப் பப்ன

த் தேடி வந்து என்னைக் கெளர த்துக்கும் எங்களது மாடி வீட்டுக் தனி மரியாதை ஏற்பட்டு விட்டது!” த்தினார்.
றார் என்பது எனக்கொன்றும் புரிய சுவதை விட்டு விட்டு, நேரடியாகச் உண்மையிலேயே எனக்கொன்றும்
கதான். ஆனா, நீங்க என் வீட்டுக்கு படிப்பட்ட காரொன்று கடந்த பத்து ங்க குடியிருப்புப் பகுதிக்கு முதன்
எங்களைப் பார்க்கிற பக்கத்துப் எம் இப்ப எங்களைப் புதுவிதமாகப் எங்கப்படுத்தினார், ஷெரீப்.
னர்களுக்கே உரிய வாகனம்தான் முகர்களுக்குத்தான் அந்த வகைக் இந்த வரையில் தமது குடியிருப்புப் தில்லையாம். இப்படிப்பட்ட சிறப்புத் விருந்தினராக வந்து போனதைப் லுக்குள் உச்சத்தை எட்டி விட்டதாக கேட்கக் கேட்கச் சுகமாக இருந்தது.
"ஹொட்டன் ஹோல்' என்ற ஓட்டைச் ன்றும் பாராமல் சவாரி செய்து கடித் தேடி விநியோகித்துக் கொண்டு - ஆசிரியருக்கு மாஸ்கோ நகரத்தில் பத்தை நினைத்து நினைத்து நான்
த்தகைய தற்காலிகப் புகழை கண்டு bறிக் கொண்டவனல்ல. அது எனது
பகு ஏன் விஸ்தாரமாகச் சொல்லு வைஞனை அல்லது படைப்பாளியை வழக்கங்களிலிருந்தே இனங்கண்டு பாரு கணுவையும் ரசித்துச் சுவைத்து யில் தரமான இலக்கியப் படைப் 5 நம்புகின்றேன்.
ம்

Page 72
நான் அந்த ரகத்தைச் சார்
ஓர் எழுத்தாளன் அல்லது மக் தன்னிடமுள்ள படைப்புத் திறமை உருவாகி விடுவதில்லை. அது
அவன் மெல்ல மெல்லச் செ மைப்பதில் உணவு ரசனைப் பழக் என்பது எனது தீர்க்கமான அநும்
இந்த உணவு ரசனையை இ தோராம் ஆண்டில் நான் தமிழ காட்டுகின்றது.
தனுஷ்கோடி இறங்குதுறை கட்டமது. தலைமன்னார் வழியா சென்று வந்தேன்.
ஸ்ரீலங்கா சாஹித்திய மண்டல் ஒதுக்கி எடுத்துக் கொண்டு தமிழ
ஒரு மாதத்திற்கு மேற்பட்ட
இந்தப் பயண காலத்தில் ? சங்கடத்தைத் தந்து கொண்டே வழியாகச் சமாளித்துக் கொண் சங்கடப்பட்டேன்.
அவர்களது உணவு முறை ( வகை வேறு. காரம் நிரம்பியது.
மிளகாயை அம்மியில் ன குழம்பிற்குப் பழக்கப்பட்டுப் போ
யாழ்ப்பாணம் திரும்பியதும் நாக்கில் குறுக்கும் மறுக்குமா ஏற்படுத்திக் கொண்டதின் பின்ன முடித்தேன்.
அமாவாசை இரவு வந்தது! யாழ்ப்பாணப் பரவைக் கடலுக்கு மீன், இறால், நண்டு பிடித்து | நட்ட நடு நிசிச் சாமத்தில் கூடிய
A மல்லிகைப் பந்தல்

56
ந்தவன்.
கள் விரும்பும் கலைஞன் இயல்பாகவே யால் அல்லது ஆற்றலால் மாத்திரம் சாத்தியமானதுமல்ல. துக்கிச் செதுக்கிச் செப்பனிட்டு வடிவ கமும் தலையான பங்கு வகிக்கின்றது
வ முடிவாகும். ங்கு குறிப்பிட்டு எழுதும்போது, அறுபத் கம் சென்ற முதல் ஞாபகம் தலை
புயல் காற்றால் அழிக்கப்படாத கால (க தனுஷ்கோடி ஊடாகத் தமிழகம்
லப் பரிசுத் தொகையில் ஒரு பகுதியை ழகப் பயணத்தை ஆரம்பித்தேன். காலத்தைத் தமிழகத்தில் கழித்தேன்.
உணவுப் பிரச்சினை எனக்குப் பெரிய டயிருந்தது. காலையும் இரவும் ஒரு டேன். பகல் உணவுக்காக ரொம்பச்
வேறு. காரமற்றது. எங்களது சாப்பாட்டு
வத்து அரைத்துக் காய்ச்சிய மீன் னது என் நாக்கு.
பழ மிளகாயை இரண்டாகப் பிழந்து க நன்கு தேய்த்து அதில் சுரணை பர் தான் பகல் சாப்பாட்டை உண்டு
» சூளுக்குப் போகும் குழுவினருடன் 5 கூடச்சென்று துடிக்கத் துடிக்க உயிர் வந்து, சுடச்சுட ஒடியற்கூழ் காய்ச்சி, ருந்து பனாட்டுத் துண்டைக் கடித்தபடி

Page 73
57
தேங்காய்ச் சொட்டை மென்ற வலி சுவைத்த எனக்கு, தமிழ் நாட்டுக் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கே சுரசு மனப்பிரமை!
உணவுச் சுவை நான் ரசிக்கு
சிறந்த கலைஞன் தரமான சு நீண்ட நாளைய கண்டுபிடிப்பு.)
மணமக்கள் மறுவீடு சென்று
தனித்து விடப்பட்டது போன்ற
சிக்கு.
இந்த இடைவெளியை நிரப்ப | தில் தங்கிப் போகும்படி அண்ணா
தேசபக்தர் வ.உ.சி.யின் ஊர்
எனக்கும் ஊர் பார்க்க ஆசை
அடுத்த நாள் மாலை தெருவே வேயப்பட்ட சிறு பந்தலில் நாற்காலி நானும் பக்கத்தே அமர்ந்திருந்தே
பலதும் பத்துமாக கடந்த கால் பற்றியும் புதுமைப்பித்தனுக்கு நிதி
முயற்சியும் அந்தக் கால ஈழகே பற்றியும் ரேடியோ சிலோன் நாடக வெகு விஸ்தாரமாக எனக்குக் கூ நிலையை எனக்கு விளங்கப்படுத்த
அவர் அப்பொழுது ஓட்டப்பு எனக்குச் சொல்லவில்லை. அந்த ம கதைக்கவுமில்லை.
மலிபன் வீதியிலுள்ள தனது வெகு சாவகாசமாக என்னுடன் உ6 விபரித்து விஸ்தாரமாகச் சொன்ன
இடையே தெருவில் குறுக்க தோளிலுள்ள சால்வையை எடுத் பவ்வியமாக அவரிடம் விடைபெற்ற அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பப்ன

ன்ணம் கூடிக் கூழ் குடித்து ரசித்துச் க் காரமற்ற உணவு வகைகளைச் ணையற்றுப் போய் விட்டது போன்ற
ம் கலை.
வைஞனாக இருப்பான் என்பது எனது
விட்டனர்.
தவிப்பு நிலை குருசுவாமி அண்ணாச்
இரண்டொரு நாட்கள் ஓட்டப் பிடாரத் ச்சி என்னைக் கேட்டுக் கொண்டார்.
ல்லவா!
F. சம்மதித்தேன்.
பார முன்றலில் தென்னங் கிடுகினால் யில் உட்கார்ந்திருந்தார் குருசுவாமி.
ன்.
ல ஈழத்து இலக்கியப் பிரச்சினைகள் சேர்க்கத் தான் எடுத்துக் கொண்ட சரி ஆசிரியர் சோ.சிவபாதசுந்தரம் எங்களின் தாரதம்மியங்கள் பற்றியும் றி, அந்தக் கால இலக்கியச் சூழ் திக் கொண்டிருந்தார், அவர். பிடாரத்திலிருந்து இதையெல்லாம் மனோநிலையிலிருந்து அவர் அப்படிக்
மண்டியின் மேல் மாடியிலிருந்து ரையாடுவது போல, மெல்ல மெல்ல
ார்.
மறுக்கப் போகிறவர்களில் சிலர் -துக் கைகளில் ஏந்தியபடி வெகு றுச் சென்று கொண்டிருந்தனர்.
எம்

Page 74
ஊரில் ஒரு நிலச்சுவாந்த வந்துள்ளார். ஊரில் அத்தனை
என்னுடன் அந்தச் சாயங் இலக்கிய விஷயம் பற்றி உரை வாசல் பக்கம் திரும்பி “'மீனா - மகள் வெளிக்கதவு நிலை வண்ணம் காத்து நிற்க, இவர் தணிந்த குரலில் உத்தரவிடுவ
சற்று நேரத்திற்குப் பின் ! பக்கம் திரும்பி ''ஜீவா! டி.கே பற்றி நீங்கள் முன்னரே கேள்வி வீட்டில் வார்க்கும் ஸ்பெஷல் இன்றைய இரவு அதே டி.கே. சுவை பார்க்கப் போகிறீர்கள்!"
எப்போவோ ஒரு நாள் ( பொழுது, டி.கே.சி. வீட்டுத் தோ அப்பொழுது எனக்கு ஞாபகம்
எத்தனை ஞாபகசக்தி அ
பல நீண்ட வருஷங்களுக் நாக்குச் சுவை சம்பந்தப்பட்ட சம் இறக்குமதி நிறுவனத்தின் மே சின்ன உணவு ரசனைத் தக6 அடியாழத்தில் மூடி மறைத்து ஊரில் சொந்த வீட்டில் வைத் சுவைத்து ரசிக்கும்படி அவர் நே போது உண்மையிலேயே நான்
కు అసనం లగ్నస్

58
ரகவே கணிக்கப்பட்டு, மதிக்கப்பட்டு தனிக்கெளரவம் அவருக்கு. கால வேளையில் வெகு தாராளமாக யாடிக் கொண்டிருந்த போதிலும் கூட, சி!" என அழைத்தார். படிக்கு வந்து கதவு மறைவில் நின்ற எழுந்து சென்று மகள் மீனாட்சியுடன் து போலப் பேசிக் கொண்டிருந்தார். இருக்கையில் உட்கார்ந்த அவர், என் சி. வீட்டு இலக்கிய வட்டத் தொட்டி ப்பட்டிருப்பீர்கள். அதே நேரம் அவரது தோசை பற்றியும் அறிந்திருப்பீர்கள். சி. வீட்டுத் தோசையை என் வீட்டில்
என்றார்.) கொழும்பில் இருவரும் சம்பாஷிக்கும் சை பற்றி நான் வியப்புடன் விசாரித்தது வந்தது.
-ண்ணாச்சிக்கு!
கு முன்னர், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் Dபாஷணையில் கொழும்பிலுள்ள இவரது ல் மாடியில் வைத்துச் சொன்ன ஒரு வலை, இத்தனை காலமும் நெஞ்சின்
வைத்திருந்து விட்டு, தனது சொந்த ந்து அந்தத் தோசையின் சுவையைச் ரடியாகவே என்னைக் கேட்டுக் கொண்ட
பிரமித்துப் போய்விட்டேன்.

Page 75
59
திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்கள் - சமூகக் கூட்டத்தி வாய்ந்தவர்கள். இ படைத்தவர்கள். கல முத்திரையைப் பதித் ஆளுமையை நிலை யச் சுவைஞர்கள். ர. தினர்களை உபசரிப் வந்து உதவுவதிலு வருபவர்கள். அத்த
நமது குருசுவா நெல்வேலி சைவப்
வந்தவர் தான். அவர் வழக்கங்கள், சம்பிரத நிறைவு கொள்ளத்தக் மாகும். அதன் பார களும் நடத்தைகள் வேரோடி இருந்ததை அவதானித்து வந்து மனசுக்குள் மட்டிட்
ஊரிலும் அதையே அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பணம்

ப் பிள்ளைமார் - அவர்களைச் ள் எனப் பரவலாக அழைப்பார்கள் னர் தமிழகத்தில் தனித்தன்மை வர்களில் பலர் மகா ஆற்றல் மல இலக்கியத்துறையில் தமது தவர்கள். பழக்க வழக்கங்களில் நாட்டியவர்கள். தரமான இலக்கி சிக மனசு படைத்தவர்கள். விருந் பதிலும் கலைஞர்களுக்கு மனமு பம் தனிக் கவனம் செலுத்தி கைய புகழுக்குரியவர்கள். மி அண்ணாச்சியும் இந்தத் திரு பிள்ளைமார் வழி வழி மரபில் களது உணவுச் சுவைகள், பழக்க தாயச் சடங்கு முறைகள் மனதில் கவை. தனிக் கவனத்திற்குரியவை ம்பரியம் கவர்ச்சிகரமான பண்பு ம் அண்ணாச்சி குடும்பத்திலும் தப் பலமுறைகளில் கொழும்பில் ள்ளதுடன் அவர்களைப் பற்றியும் டுக் கொண்டுள்ளேன். அவரது கண்டு தெளிந்தேன்.

Page 76
கொழும்பில் அந்தக் காலத் பிரபலம் வாய்ந்த ஏற்றுமதி இற களாகவும், தனவந்தர்களாகவும். களில் இந்தச் சமூகத்தினர் குறிப்பு
"ரசிகமணி டி.கே.சி. வீட்டுத் போமா!'' எனக் குருசுவாமி அண் விட்டதும் நான் தோசைக் கனல்
'ரசிகமணி வீட்டுத் தோசை
பல இடங்களில் பல கட்ட தரம், அதன் மறக்கப்படாத அழுத்தி அழுத்தி எழுதி வ நினைவுகளில் தோன்றாமலில்ை
ஒரு தரமான மக்கள் எழுத்த கலைஞனாக, சுவைஞனாக இரு அநுபவமாகும்.
மூதறிஞர் கி.ஆ.பெ.விசுவர யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
செ.கணேசலிங்கனது உரும்பிரா கொடுக்க ஆயத்தங்கள் செய்ய
கணேசலிங்கன் சைக்கிளில் வந்து, அந்த மதிய போசன வி கொள்ள வேண்டும் என வற்புறு
பகல் வெயிலையும் பொருட் மைல்கள் தூரமிருக்கும் உரும்பிர விறுவிறுக்கச் சைக்கிளில் போப்
உணவு பறிமாறப்பட்டது.
தோட்டத்திலிருந்து தானே இலைகளை விருந்தினர் முன் நேரடியாக உணவு பரிமாறத் தெ பங்கு கொண்டு உதவினார்.
கி.ஆ.பெ. அவர்களுக்கு ச உணவுகள் பரிமாறப்பட்டதும் அ கவளமாக நானும் பந்தியிலிரு! கினோம்.
t) అనణ3.0 Uస్

60
தில் புறக்கோட்டைப் பகுதியில் மிகப் க்குமதி வர்த்தகர்களாகவும், வணிகர்
தர்மகர்த்தாக்களாகவும் திகழ்ந்தவர் பிடத்தக்க பங்கு வகித்து வந்துள்ளனர். , தோசையை இரவு சாப்பிட்டுப் பார்ப் ணாச்சி அன்று சாயங்காலம் சொல்லி பு காணத் தொடங்கிவிட்டேன்.
ருசியா? எப்பிடி இருக்கும்?' ங்களின் உணவு வகைகளின் சுவை, சி பற்றியே தொட்டம் தொட்டமாக நகிறேனே என்ற உணர்வு எனது ல. தோன்றுவது இயல்பே. தாளன் சாப்பாட்டு விவகாரத்தில் நல்ல தக்க வேண்டும் என்பது எனது நேரடி
நாதம் அவர்கள் முதல் முறையாக அவருக்கு எனது இலக்கிய நண்பர் ாய் வீட்டில் பகல் போசன விருந்து
ப்பட்டிருந்தன. 5 அங்கிருந்து நேரடியாக என்னிடம் நந்தில் என்னையும் அவசியம் கலந்து வத்திக் கேட்டுக் கொண்டார். ட்படுத்தாமல் யாழ் நகரிலிருந்து ஐந்து ாயிலுள்ள கணேஷின் வீட்டிற்கு வேர்க்க பச் சேர்ந்தேன்.
வெட்டி வந்த நீண்ட தலைவாழை பரவலாக விரித்து, நண்பர் கணேஷ் பாடங்கினார். அவரது தாய் உபசரிப்பில்
ருகேதான் நான் உட்கார்ந்திருந்தேன். ப்படியே சோறுகளை உருட்டி கவளம் தே மற்றவர்களும் சாப்பிடத் தொடங்

Page 77
61
பெரியார் கி.ஆ.பெ. அவர்கள் நெட்டி கருவேப்பிலைக் கொத்து (
அவர் எம்மைப் போல முதல் உண்ணாது அந்தக் கருவேப்பிலை பிரித்தெடுத்து ஒவ்வொரு நெட்டிக் க உதட்டால் உருவி உருவிச் சுவை
எனக்கோ வியப்பாக இருந்தது
இயல்பாக நாமெல்லாம் சாப்ப வேப்பிலை நெட்டிகளை எடுத்து ! விட்டுத்தான் உண்ண ஆரம்பிப்போம்
ஆனால், பெரியவர் நெட்டிக் கா வார்ந்து சாப்பிடுவதைக் கண்டு மு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வியப்பு
என்னுடைய வியப்பான பார்ல ''சாப்பாட்டை உடனே பிசைந்து சா மெல்ல அதன் சுவையைச் சுவைத் படுத்திக் கொண்டதன் பின்னர்தான் ( வேண்டும். அத்துடன் நம்மை அழை கரிசனையுடன் எமக்குப் போசனம் த ரசனையுடன் தமது உணவை நாம் அவர்களுக்கும் ஒரு தனிச் சந் சாப்பாட்டை அவக் அவக்கென மு சுவையறிந்து உண்ணப் பழகவேன வதை வைத்தே அவன் தரமான க கண்டுபிடித்து விடலாம்!'
நான் விக்கித்துப் போய் விட்ட
அன்றன்றாடு நாம் உணவு | கங்களும், கலைத்துவமும் பொதி நான் பிரமித்துப் போய்விட்டேன். இந் இரவு தோசை வார்த்துப் போட அதற்கேற்றாற் போல அதற்கே என இதை எழுதிக் கொண்டிருக்கும் இர் வைக்கின்றது.
அண்ணாச்சியின் வீட்டுக்கு இல்லத்தில் குடியிருந்தவர் பெயர் ! அச்சுத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பலன

பின் இலையில் சாம்பாருடன் ஒரு சேர்த்து பரிமாறப்பட்டு விட்டது. பில் சோறு கறிகளைப் பிசைந்து ல் நெட்டியிலிருந்து காம்புகளைப் ம்பிலையையும் வாய்க்குள் வைத்து த்த வண்ணமிருந்தார்.
ாட்டுடன் அல்லது குழம்புடன் கரு ஒரு மூலையில் முதலில் வைத்து
ம்.
ம்புகளை எடுத்து நாக்கால் வார்ந்து தலில் ஆச்சரியப்பட்டேன். பின்னர் |டன் அவரைப் பார்த்தேன்.
வயைப் புரிந்து கொண்ட அவர், ப்பிட ஆரம்பிக்கக் கூடாது. மெல்ல துச் சுவைத்து நாக்கைப் பக்குவப் முழுச் சாப்பாட்டையும் நாம் உண்ண த்து விருந்து தருபவர்கள் எவ்வளவு ருகின்றனர். நாம் இப்படி ஆறுதலாக ஏற்றுக் கொண்டு உண்ணும்போது தோஷம் ஏற்படுமல்லவா? எனவே ழுங்கக் கூடாது. மெல்ல மெல்லச் எடும். ஒருவன் சுவைத்துச் சாப்பிடு லைஞனா? இல்லையா? என்பதைக்
டேன்.
அருந்துவதில் இத்தனை நுணுக் எது போய்க் கிடக்கின்றனவா? என தப் பின்னணி அநுபவத் திரட்சியுடன் ப் போட, ஒரு பிடி பிடித்தேன். 1 அமைத்த சட்னியின் தனிச் சுவை தே வேளையில்கூட, நாக்கில் நீரூற
அருகாமையில் அமைந்துள்ள இளசை அருணா. ஒரு பயிற்றப்பட்ட

Page 78
ஆசிரியர். இவரது கடிதங்கள் : பட்டிருக்கும். விதம் விதமான அ ஓவியங்களில் சிலவற்றை இன்று வைத்துள்ளேன். அவருடைய இல் உட்கொள்ளும் வாய்ப்பு எனக்கு
பின்னர் செக்கிழுத்த செம்ம அண்ணாச்சி. தொடர்ந்து கரு தூக்கிலிடப்பட்ட இடத்திற்கும் அ
இளசை மணியன் என்பவர் என்பது ஊரின் பெயர். அவர் காவலராக இருந்தார். என்னைக் பாரதி மண்டபத்தைச் சுற்றிச் சு
அம்மண்டபத்தைப் பார்த்த தரிசித்தது போன்ற ஒரு மனநிறை பார்த்துவிட்டு இராஜபாளையம் |
இராஜபாளையம் என்றாலே தோன்றும். அத்துணை இலக்கிய அவ்வூர்.
என் மீதும் மல்லிகை வரவின் பாசமும் கொண்டு இயங்கிவரும் பார்த்தாலே உணர்வில் ஒரு புது
ராஜூக்கள் எனச் சொல்லப் மக்கள் பாரம்பரியத் தமிழ் பேசும் விலிருந்து எப்போவோ ஒரு கால் கோன்மையைச் சகிக்க முடியா தமிழ் நாட்டில் காலூன்றிக் கெ பரையினர். ராஜுக்கள்.
தமிழ்மொழியில் மகாபான தமிழகத்தில் ஒரு கால கட்டத்தில் குமாரசுவாமி ராஜா இவர்களது
இவர்களில் பலர் தரமான ந விளங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு வழிகாட்டி நாதராஜா என்பவர். பண்பும் ப
ம் மல்லிகைப் பந்தல்

62
அனைத்துமே ஓவிய எழுத்தில் எழுதப் பழகிய நிறங்களில் இவர் தீட்டிய கடித றும் நான் பாதுகாத்து பத்திரப்படுத்தி Dலத்தில் அடுத்த நாள் மதிய உணவை
5 ஏற்பட்டது. -ல் சிதம்பரத்தின் வீட்டைக் காட்டினார் பிற்றில் தொங்கிய கட்டப்பொம்மன்
அழைத்துச் சென்று காட்டினார்.
அருணாவின் சகோதரரல்ல. இளசை எட்டயபுரம் பாரதி இல்லத்தின் பாது. - கூட்டிக் கொண்டு போய் எட்டயபுரம் பற்றிக் காட்டினார். | போது கவிப் பாட்டன் பாரதியைத் மவு எனக்கு ஏற்பட்டது. எட்டயபுரத்தைப் நோக்கி எனது பயணம் தொடர்ந்தது. என் தேகத்தில் ஒரு புல்லரிப்புத்தான் விசுவாசமும் அபிமானமும் கொண்டது
மீதும் சொல்ல முடியாத அபிமானமும் அவ்வூர் இலக்கியவாதிகளை எண்ணிப் துத்தெம்பு பிறக்கும். படும் இராஜபாளையத்துப் பெருங்குடி - மக்களல்ல. தெலுங்கர்கள். ஆந்திரா லத்தில் அரச பயங்கரவாதக் கொடுங் மல் ஊரை விட்டுப் புலம் பெயர்ந்து காண்டவர்கள்தான் இந்த ராஜு பரம்
எடித்தியம் பெற்றவர்கள் இவர்கள். - முதலமைச்சராக சிறப்புற்று விளங்கிய | சமூகத்தைச் சேர்ந்தவரே!
ல்ல எழுத்துக் கலைஞர்களாக இன்று
வருபவர் பன்மொழிப் புலவர் ஜெக டிப்பும் நிரம்பப் பெற்றவர்.

Page 79
63
இந்த ஊரில் ஜவுளி மில்லி கோ.மா. கோதண்டம் என்பவர் வரவேற்று உபசரித்து மகிழ்வது? நோக்கமாகும்.
1981ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தமி மதுரையில் ஒரு உலகத் தமிழ் வி நானும் போயிருந்தேன்.
இராஜபாளையத்து இலக்கியத் கொண்டார்கள். பலர் இவ்விழாவில்
அங்கு விநியோகித்த உணகை எனது நாக்கு உணர்வுகள் அடியோ நகரில் நல்ல உறைப்பான புலால் கோதண்டத்திடம் கேட்டு வைத்தே
அவர் அழைத்துச் சென்று கார அதற்குரிய பணத்தையும் அவ விருந்தினர்கள்... நம்ம விருந்தாளி சிரித்தவர் அவர்.
இயல்பாகவே சைவ போசனக்க என்னைக் கூட்டிச் சென்று இறைச் அருகிருந்து எனது தேவைகளைக் ச பெரும் மதிப்பும் மரியாதையும் கை
இராஜபாளையம் போன அன் அழைத்திருந்தார் நண்பர் கோதன
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பிடித்தமான உங்களுக்கென்றே தய வண்ணம் இலையின் ஒரு மூலையில்
'நானும் ஏதோ புதுவகைத் தயா அள்ளியெடுத்துச் சோறுடன் பிகை விட்டேன்.
“ஐயோ! ஐயோ!” வாய் திறந்த வெளியே அவக்கென்று துப்ப மு விழுங்கி விட்டேன். கண்களில் க6 அவக்... அவக்.. எனப் பருகினேன்
தொடர்ந்து சாப்பிடவே இயல அடித்தால் ஊடாக ஓர்அடிபவப் பபா

ல் வேலை செய்து வருபவர்தான் . எழுத்தாளர்களை நேசிப்பதும் மே இவரது வாழ்வின் அடிப்படை
ழக முதலமைச்சராக இருந்த சமயம் ழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு
தோழர்களும் இவ்விழாவில் பங்கு 5 கலந்து கொள்ள வந்திருந்தனர். வத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் மடு மரத்துப் போய்விட்டன. "'மதுரை உணவு எங்கு கிடைக்கும்?” எனக்
ன்.
மான உணவு உண்ண வைத்ததுடன் ரே செலுத்தினார். "'நம்ம ஊர் கள்...'' எனச் சொல்லிச் சொல்லிச்
பாரரான அவர், இலக்கிய நிமித்தமாக சிச் சாப்பாடு சாப்பிட வைத்ததுடன் கவனித்ததையிட்டு நான் அன்னாரிடம் வத்திருந்தேன். மறு மதிய போசனத்திற்கு என்னை எடம்.
இடைவேளையில் ''உங்களுக்குப் பாரித்த சட்னி இது!'' எனச் சொல்லிய » சம்பலை வைத்து விட்டு நிமிர்ந்தார். ாரிப்பாக இருக்கும்!'' என்ற நினைவில் சந்து இரண்டு கவளம் சாப்பிட்டும்
ப சொல்ல முடியாத காரம். உறைப்பு. டியாத அவல நிலை. ஒருவாறாக ண்ணீர் வந்தது. தண்ணீரை எடுத்து
வில்லை.
தம்

Page 80
''என்னையா? இத்தனை இலையில் வைத்து என்னைத் த கோபமாகவும் எரிச்சலாகவும் 6
“நீங்கதான் காரம் வேணு என்னைக் கூட்டிக் கொண்டு 8 காரமா என் வீட்டில் சட்னி செ
மனுஷன் வெறும் மிளகாை எனக்கென்று தனி ஸ்பெஷல் ச
நட்பு என்பது எப்படிப்பட்ட
பலராமன் என்றொரு நண்ப போனால் மல்லிகை மூலம்தா படத்தக்க நண்பர்கள் இன்று 6 கென்றே இருந்து வருகின்றனர்.
இந்த நண்பர்களில் இருவ ஒரு தடவை இலங்கை வந்திரு விளம்பரம் சம்பந்தமாக நானும் இலக்கிய நண்பர்களை வரவே மாலை வேளையில் ஓர் இலக்கி
முடித்தேன்.
மல்லிகை இதழ் தற்காலிகம் இலக்கியச் சுற்றுலாவாகாவே
எனது இந்தத் தமிழ் நாட்டு தெரிந்திருந்தவர்கள், அதன் மீது தேடித் தேடிச் சந்தித்தேன்.
பலர் நேரடியாகவே “மல் விட்டது? சிற்றிலக்கிய ஏடுகளு. இளம்பிள்ளை நோய்க்கு மல்லி பலரும் அநுதாபத்துடனும் அக்க
நான் அவர்களுக்கு நேரடி!
மல்லிகை தொடர்ந்து வெ வேலைகளை ஒழுங்குபடுத்திய அவகாசத்திற்காகவும் தமிழகம் வ மல்லிகை புதுப்பொலிவுனும் பு;
மல்Sகைப் பந்தல்

64
காரத்தைச் சட்னி என்று சொல்லி திணறடித்து வீட்டீரையா?" எனச் சற்றுக்
கட்டு வைத்தேன். ம் எனக் கடை கடையாக மதுரையில் அலையா அலைஞ்சீங்களே. அதுதான்
ய்து தந்தேன்!" ய அம்மியில் வைத்து அரைத்தெடுத்து சட்னி தயாரித்துத் தந்துதவினார்.
அற்புதமானது! ரும் அங்கு நெருக்கமானார். சொல்லப் ன் பெற்றுக் கொண்ட மிக நேசிக்கப் வரைக்கும் இராஜபாளையத்தில் எனக்
ர் கோதண்டமும் ஜெகந்நாதராஜாவும் தந்தனர். அந்தச் சமயத்தில் மல்லிகை - கொழும்பில் தங்கியிருந்தேன். இந்த ற்று மல்லிகைப் பந்தல் சார்பாக ஒரு யக் கூட்டத்தை மகிழ்ச்சியாக ஒப்பேற்றி
Dாக நிறுத்தப்பட்டுள்ள இடைவேளையை பெரிதும் பயன்படுத்தினேன். இப் பயணத்தில் மல்லிகையைப் பற்றித் பேரபிமானம் கொண்டிருந்தவர்களையே
லிகை ஏன் இப்பொழுது நிறுத்தப்பட்டு க்கு இயல்பாகவே வந்து சீரழிக்கும் திகையும் ஆட்பட்டு விட்டதா?” எனப் கறையுடனும் விசாரித்தனர்.
யாகவே பதில் சொன்னேன். ளிவருவதற்கான பொருளாதார அச்சக
பின்னர்தான் ஓய்வுக்காகவும் சிறிய பந்திருக்கிறேன். திரும்ப ஊர் போனதும் திய ஆக்கபூர்வமான செயல் திட்டத்

Page 81
65
துடனும் நிச்சயம் மீண்டும் வெளிவரும்! திடமாகவே பதிலளித்தேன்.
தமிழகத்தில் என்னைச் சரஸ்வத் உலகில் அறிந்திருந்தனர். குறிப்பிட் மல்லிகை ஆசிரியர் என்ற வகையி வைத்திருந்தனர்.
பெரும் பகுதியினர் எனச் சொல் மானவர்கள் மல்லிகைச் சஞ்சிகை திருந்ததில் ஓரளவு மனநிறைவு எனக் சொல்ல வேண்டும்.
ஊர் திரும்பி, கொழும்பில் ஏற் அச்சக உபகரணங்களை மீட்டெடுத்த பொலிவுடனும் புதிய அமைப்புடனும் புத்தூக்கம் என் நெஞ்சில் அரும்பத்
எனவே, திருச்சி வழியாகப் யாழ்ப்பாணம் திரும்பிவிட வேண்டுெ பலாலிக்கும் திருச்சிக்கும் விமானப் ப
நாற்பது நிமிஷ நேரத்தில் திருச்சி சேரலாம். அரைமணி நேரம் எடுத்து மத்தியானச் சாப்பாடு உண்ணக் 8 தெல்லாம் தமிழகத்திற்கும் யாழ்ப்பா நிரம்பப் பெற்றிருந்தது. அது ஒரு க
தமிழகத்திற்கு வந்ததன் பின்னர் திரும்புவது எனக்குப் பூரண திருப், தில்லை.
மதுரை இலக்கிய நண்பர்கள் தெரிந்து கொண்டிருந்த இலக்கிய ! கோடம்பாக்கத்தில் ஓர் இலக்கியக் க ஜெயகாந்தன் மூலம் எனக்குத் த மதுரைத் தோழர்கள் மூலமும் தகல்
சென்னையில் பாரதி விழா ஏற்பு பிரதம பேச்சாளர் நண்பர் ஜெயகார தகைமையை முன்னிறுத்தி என்னை விளம்பரப்படுத்தி நோட்டீஸ் வெளி
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அம்பலப் பயணி

” என அவர்களது கேள்விகளுக்குத்
தி எழுத்தாளன் என்றே இலக்கிய ட ஒருபகுதி எழுத்தாளர்கள்தான் பில் என்னைத் தற்போது அறிந்து
ல்ல முடியாது போனாலும் கணிச கயைப் பற்றித் தெரிந்து வைத் 5குப் புத்தூக்கம் ஊட்டியது என்றே
பாடு செய்திருந்த மல்லிகையின் துத் திரும்பவும் அவ்விதழைப் புதுப் வெளிக்கொணர வேண்டும் என்ற
தொடங்கியது. பலாலி விமான நிலையமூடாக மனத் திட்டமிட்டேன். அப்பொழுது யணப் பாதை நடைபெற்று வந்தது. சியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து பக் கொண்டால் வீட்டுக்கே வந்து கூடிய காலகட்டத்தில் அப்பொழு பணத்திற்கும் போக்குவரத்து வசதி காலம். - சென்னைக்குச் செல்லாமல் ஊர் தியை எப்போதுமே தந்து விடுவ
மூலம் எனது தமிழக வரவைத் நண்பர்களில் சிலர், சென்னையில் உட்டத்திற்கு ஏற்பாடு செய்து நண்பர் கவல் தந்திருந்தனர். அதேபோல பல் தந்திருந்தனர். பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய ந்தன். ஈழத்து எழுத்தாளன் என்ற பும் அக்கூட்டத்தில் பேச்சாளனாக பிட்டிருந்தனர்.

Page 82
கூட்டத்தில் கலந்து கொள் நெருங்கிய நீண்ட காலத் தோ வாய்ப்புக் கிட்டும் என்பதற்கா காரணத்தால் தான் இந்தப் சம்மதித்தேன்.
சென்னையில் பாலன் ! சென்னை வரும் சமயங்களில் தான் வழக்கம்.
நண்பர் ஜெயகாந்தன் பா என்னுடன் பேசினார். ''கூட்டத்த பேட்டையிலுள்ள தனது மேல்மா கோடம்பாக்கம் கூட்டத்திற்குப் ே நேரே ஆழ்வார்பேட்டைக்கு ம கேட்டுக் கொண்டார்.
ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள ஆறு மணிக்கு நான் போய்ச் சே னுடன் பேசி, விவாதித்துக் கெ காந்தனால் அன்புடன் அழைக்க எல்லாருக்கும் தேநீர் பரிமாறிக் தேநீர் பருகத் தரப்பட்டது.
அந்த மேல்மாடிக் குடில் அ இடமாகக் கருதப்பட்டது. அங்கு பிரம்மாக்கள், எழுத்தாள நண் களிக்கும் விநோத மேல்மாடிக் பிரபலமாக இலக்கிய வட்டாரத்
அந்தச் சூழ்நிலை எனக்கு என் மனசுக்குப்பட்டது.
நான் எத்தனையோ இல களுக்கெல்லாம் இதுவரை போய் மேல்மாடிக் குடில் எனது மனசி வேறெந்த இடமுமே இதுவரை கலைஞன் பதிப்பகம் மாசில்லா மானார்கள்.
இன்று அந்த ஆழ்வார்பேட் இலக்கிய இழப்புக்களில் இது
ASகைப் பந்தல்

66
வதை விட, இலக்கிய நண்பர்களையும் ழர்களையும் ஒருங்கு சேரச் சந்திக்கும் க நான் ஆரம்பத்தில் சிந்தித்திருந்த பாரதி விழாவில் கலந்து கொள்ளச்
இல்லத்தில தங்கியிருந்தேன். நான் எல்லாம் பாலன் இல்லத்தில் தங்குவது
லன் இல்லத்துடன் தொடர்பு கொண்டு நிற்குப் போவதற்கு முன்னர் ஆழ்வார்ப் டி குடிலுக்கு வந்தால் இருவரும் சேர்ந்து பாகலாம்!” எனத் தகவல் தந்து, என்னை மாலை ஆறு மணிக்கு வந்துவிடும்படி
மேல் மாடிக் குடிலுக்குச் சரியாக மாலை ர்ந்த சமயம் பல நண்பர்கள் ஜெயகாந்த காண்டிருந்தனர். 'மோகன்' என ஜெய கப்படும் அவரது உதவியாளன் மோகன் கொண்டிருந்தார். எனக்கும் ஒரு கிளாஸ்
அன்று சென்னையில் பேசப்படும் முக்கிய சினிமாப் பிரபலங்களிலிருந்து பதிப்பகப் பர்கள் வரையும் வாரநாட்களில் கூடிக்
குடிலாக அது அந்தக் காலகட்டத்தில் த்தினால் பேசப்பட்டு வந்தது.
ப் புதுமையாக இருந்தது. விநோதமாக
க்கிய மன்றங்கள், தனிநபர் இல்லங் பிருக்கிறேன். ஆனால், ஆள்வார்ப்பேட்டை ல் பசுமையாகப் பதிந்திருப்தைப் போல, பதிந்திருக்கவில்லை. எடிட்டர் லெனின், மணி ஆகியோர் அங்கு தான் அறிமுக
டைக் குடில் காணாமலே போய்விட்டது. யுமொன்று!

Page 83
67
நண்பர் ஜெய என்னிடம் நிறைய அநுபவங்களும் உ கடந்த ஐம்பது ஆ தொடர்ந்து நட்பை முக்கியமானவன் 6 உண்டு.
நேரடியாக இரு மது. அந்தக் காலக ராகக் கொண்டு வெ என்ற மாசிகை சென் வந்து கொண்டிருந் காந்தன் தொடர்ந்
அந்தக் காலகட்டத்து சரஸ்வதிக்குச் சி கொண்டிருந்தேன்.
அந்தத் தொ! நாமிருவரும் கடித, வந்து நட்புக் கொன முகம் பார்த்தறியாத
தொன்று. அச்சுத்தாவின் ஊடாக ஓர் அம்பலப் பயணி

- - -
18
காந்தனைப் பற்றிச் சொல்வதற்கு - நிறையச் செய்திகளும் நேரடி உண்டு. ஈழத்து எழுத்தாளர்களில் ண்டுகளுக்கும் மேலாக அவருடன் பப் பேணி வருபவர்களில் நான் என்ற கருத்து ஏற்கனவே எனக்கு
கவரும் சந்தித்துக் கொள்ளாத கால ட்டத்தில் விஜயபாஸ்கரனை ஆசிரிய பளிவந்து கொண்டிருந்த 'சரஸ்வதி' எனையிலிருந்து மாதா மாதம் வெளி தது. அந்தச் சஞ்சிகையில் ஜெய து சிறுகதைகள் எழுதி வந்தார். தில் நானும் யாழ்ப்பாணத்திலிருந்து சிறுகதைகள் எழுதி அனுப்பிக்
டர்பை அடிநாதமாகக் கொண்டு த் தொடர்பு கொண்டு நெருங்கி எடோம். அந்த நெருக்கம் முகத்தை 5 அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட

Page 84
தொடர்ந்து சரஸ்வதியில் 6 மாகவும் இருவருக்கும் இணை ஒன்றிணைவின் மூலமாகவும் ஏ அது. இந்தத் தொடர்பை வளர் ஆசிரியர் விஜயபாஸ்கரன் அல வளர்ச்சிக்கு இவரது இயல்பான (
சரஸ்வதி ஆசிரியர் எப்படி கடிதம் மூலம் தொடர்பு கொ6 கடிதம் எழுதுவேன். அநேகமாக ஜெயகாந்தனை விசாரித்துக் குறி வாரம் இரண்டு தடவைகள் சரஸ் அப்பொழுது சரஸ்வதி இராயப்டே ஒரு பகுதியில் இயங்கி வந்தது. சுகசேம விசாரிப்புக் கடித வரிக ஆசிரியர்.
இந்த உறவின் மூலம்த கண.முத்தையா அவர்களின பின்னர் சென்னையில் எனது சி வெளியிடுவதற்கு இந்த நட்பு நெ கடைசி மகளைத்தான் அகில6 திருமணம் செய்து கொண்டார். கண்ணனே தொடர்ந்து நடத்திக் அந்த வெளியீட்டு நிறுவனம் | வாய்ந்த நூல்களை வெளியிட்டு
தமிழகத்திற்குச் செல்லாம இப்படியே விரிவடைந்து கொன கட்டத்தில்தான் ஜெயகாந்தன் 8 'போர்வை' என்ற சிறுகதையை மொழி பெயர்த்திருந்தார். நான் பிரதியை ஜெயகாந்தனுக்கு அ
அம்மொழி பெயர்ப்பின் இ தனக்குத் தெரிந்த பல ஆங்கில கித்துப் பேசியதாகவும், சிரமப் நண்பருக்குத் தனது நன்றியைச் கெழுதிய ஒரு கடிதத்தில் எழுத
A ல்Sகைப் பந்தல்

68
எழுதி வந்ததன் பின்னணியின் காரண வாக இருந்த இலக்கியக் கோட்பாட்டு ரற்பட்டிருந்த பெரும் நட்புத் தொடர்பு ரத்துச் செழிக்கச் செய்தவர் சரஸ்வதி வர்கள். எங்களது இறுக்கமான நட்பு ஒத்துழைப்பும் பெரும் பங்கு வகிக்கிறது. யும் வாரம் ஒரு தடவை என்னுடன் ர்வார். நானும் அடிக்கடி அவருக்குக் 5 அக்கடித வரிகளிளெல்லாம் நண்பர் ப்புகள் எழுதியிருப்பேன். ஜெயகாந்தனும் வதி காரியாலத்திற்குப் போய் வருவார். பட்டையிலுள்ள தமிழ்ப் புத்தகாலயத்தில் அங்கு சென்றுவரும் அவரிடம் அவரது களை வாசித்துக் காட்டுவார் சரஸ்வதி
நான் தமிழ்ப் புத்தகாலய அதிபர் து நட்பும் உறவும் எனக்குக் கிட்டின. றுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து நக்கம் பெரிதும் உதவியது. இவருடைய னின் மகன் கண்ணன் பிற்காலத்தில் தமிழ்ப் புத்தகாலயத்தை இப்பொழுது - கொண்டு வருகிறார். பாண்டிபஜாரில் இன்று விஸ்தரிக்கப்பட்டுத் தகைமை 6 வருகின்றது. மலேயே எனது சென்னை உறவுகள் ன்டு வளர்ந்து வந்தன. இந்தக் கால சரஸ்வதி இதழ் ஒன்றில் எழுதியிருந்த நண்பர் கனகரெட்னா ஆங்கிலத்தில் அந்த மொழி பெயர்ப்பின் டைப் அச்சுப் னுப்பி வைத்தேன். லாவகத்தையும், உயிரோட்டத்தையும், ப் புலமையாளர்கள் வெகுவாகச் சிலா பட்டு மொழி பெயர்த்த கனகரட்னா சொல்வதாகவும் ஜெயகாந்தன் எனக் தியிருந்தார்.

Page 85
69
கடந்த 50 ஆண்டுகளுக்கு ே மிடையே உள்ள ஆத்மார்த்திகமாக படுத்தி வைக்க நான் அதிகம் வி
ஆனால், இப்படியொரு சந்தர்ப் எனவே இந்தத் தளத்தை துஷ்பு சரியெனப்பட்ட தகவல்களை எதிர் ஆவணப்படுத்தி வைக்க வேண்டிய ஒன்றாகவே நான் கருதுகிறேன்.
இந்த நட்பின் ஆழம் விமரிசனம் எனது இன்றைய கருத்தாகும்.
சில எதார்த்த உண்மைகளை அது பிற்காலத்தில் புதிய வடிவம் பெ
நான் பல தடவைகள் தமிழ சோவியத் யூனியனுக்கும் சென்று ஆண்டுகளுக்கு முன் பாரிஸ், லண் களுக்கும் சென்று இலக்கியக் கூட் யிருக்கிறேன். அதன் பெறுபேறா! முப்பது நாட்கள்!' என்ற பிர! யிட்டுள்ளேன்.
என்னதான் உலகம் சுற்றி, ஊ தமிழகம் சென்று, ஒரு மாதம் நீ சந்தித்து உரையாடி மகிழ்ந்து, அந் இரை மீட்டிப் பார்க்கும் பரம சந்தே பயணங்களில் சித்திக்காது என 6
அன்று நான் தமிழகம் செல் காலத்தில் திருச்சிக்கும் யாழ்ப்பாண வெகு ஒழுங்காக நடைபெற்று வந்த லிருந்து திருச்சிக்குப் போக வி மூலம் யாழ்ப்பாணம் வந்து பின்னர் திரும்புவதை நான் அவதானித்து.
பலாலியிலிருந்து திருச்சி செ திரும்ப வருவதற்குத் தொண்ணூறு
கொழும்பில் இன்று மல்லிகைப் நான் தங்கும் வீட்டுக்குப் போவதற்
ஆட்டோவின் கட்டணம் இது. அச்அத்காவின் ஊடாக ஓர் அடிபவப் பல

மலாக எனக்கும் ஜெயகாந்தனுக்கு ன நட்புப் பற்றி எழுத்தில் ஆவணப் நப்பம் காட்டியவனல்ல. பம் எனக்குக் கிட்டப் போவதில்லை. பிரயோகம் பண்ணாமல் எனக்குச் காலச் சந்ததியினருக்கு எழுத்தில் து எனது இலக்கியக் கடமைகளில்
த்திற்கு அப்பாற்பட்டதாகும் என்பதே
எழுத்தில் ஆவணப்படுத்தும் போது, பறும் என்பதும் எனது கருத்தேயாகும். கம் போய் வந்துள்ளேன். 1987-ல்
திரும்பியிருக்கிறேன். கடந்த சில கடன். பேர்லின் போன்ற தலைநகரங் டங்களில் கலந்து கொண்டு திரும்பி க 'முப்பெரும் தலைநகரங்களில் பாண நூலையும் எழுதி வெளி
டர் சுற்றிப் பார்த்தாலும், ஒருதடவை என்று, அங்கு நண்பர்கள் பலரைச் த மகிழ்ச்சியையே திரும்பத் திரும்ப Tஷம் இந்த ஐரோப்பிய நெடுந்தூரப் மெய்யாகவே நான் கருதுகின்றேன். Tறு திரும்பி வந்து கொண்டிருந்த ம் பலாலிக்கும் விமானப் போக்வரத்து தது. அது அந்தக் காலம். கொழும்பி நம்பும் பல பயணிகள் யாழ்தேவி [ விமானமெடுத்துத் திருச்சி சென்று
வந்திருக்கிறேன். ன்று விட்டுப் பின்னர் பலாலிக்குத் 1 ரூபாதான் விமானக் கட்டணம். பணிமனை இருக்கும் இடத்திலிருந்து, கு தினசரி சாயங்காலம் செலவிடும்
ஏம்

Page 86
இன்று இதைச் சொன்னால்
முதன் முதலில் நான் தலை தனுஷ்கோடிக்குச் சென்று பின்
குச் சென்றுள்ளேன்.
போய்ச் சேர்ந்த அன்று ஓ காலை விஜயபாஸ்கரனை வ காந்தனை அவரது இல்லத்தில் எழும்பூர் நூதனசாலைக்கு அன வாழும் கூட்டுக் குடும்ப வீடெ
நான் போன நேரம் காலை கண்டதும் விஜயபாஸ்கரன் என்
முன்னரே என்னை இன்னார்தான் வாரியணைத்து வரவேற்றார். -
வாரக் கடைசியில் என்னை பலிபுரம் சென்றார். சுற்றிக் க வைத்து என்னைப் புகைப்படெ
சமீபத்தில் தான் கல்கத்தா ( விழாவில் ஞாபகார்த்தமாக வ மெடுத்தார். கருங்காலிச் சிலை தனது ஞாபகார்த்தமாக அந்த தந்துதவினார். - பிறிதொரு நாள் பிராட்வே பூங்கா ஒன்றைக் காட்டி, தன அந்த இடத்தை விபரித்துச் ெ
வேறொரு நாள் மரீனா மணலில் நீண்டநேரம் இருக்க 6 யெல்லாம் விபரித்துச் சொன்ன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அ வாங்கித் தந்தார். திருவல்லி போகும்வரை என்னுடன் உை
பிற்காலங்களில் அவரது பட ஒரு வகையான முரட்டுச் சுபா6 திலும் நேர்ப் பேச்சிலும் குற்
ருக்கிறேன். படித்துமிருக்கிறேன்
மல்லிகைப் பந்தல்

70
) யாருமே நம்பத் தயங்குவார்கள். மமன்னார் ஊடாக ராமானுஜம் கப்பலில் எர் ரயிலில் மதுரையூடாகச் சென்னைக்
ய்வெடுத்துக் கொண்டு, அடுத்த நாள் 5புறுத்தி அழைத்துக் கொண்டு ஜெய சென்று பார்த்தேன். அப்பொழுது அவர் மையிலுள்ள பல குடும்பங்கள் சேர்ந்து பன்றில் குடியிருந்து வந்தார். 5. எனவே வீட்டில் இருந்தார். என்னைக் னை அவருக்கு அறிமுகப்படுத்துவதற்கு [ என மனதில் அனுமானித்துக் கொண்டு கட்டியணைத்தார். ன பஸ்ஸில் அழைத்துச் சென்று மகா காட்டினார். அங்கு கடற்கரை ஓரமாக
மடுத்துக் கொண்டார். போயிருந்தார். அங்கு தாகூர் நூற்றாண்டு Tங்கிய போர்வையைப் போர்த்திப் பட லயொன்றைக் கொண்டு வந்திருந்தார். ச் சிலையை எனக்கு அன்பளிப்பாகத்
பக்கமாகக் கூட்டிச் சென்று அங்குள்ள எது கதை ஒன்றில் வரும் களம் என
சான்னார்.
கடற்கரைகரைக்குக் கூட்டிச் சென்று வைத்து, தனது எதிர்காலத் திட்டங்களை பர். திரும்பும் வேளையில் கடற்கரையில் ழகழகான சங்குகளை வேண்டிய மட்டும் க்கேணி பஸ் தரிப்பில் கடைசி பஸ் ரயாடினார். ஐக்க வழக்கங்களில், பழகும் முறைகளில் பம் மேலோங்கியிருப்பதாகப் பலர் எழுத் றஞ் சாட்டுவதை நான் கேள்விப்பட்டி

Page 87
71
இன்று வரைக்கும் பல ச நானவரைச் சந்தித்துமிருக்கிறேன். கிறேன். பலர் சொல்லும் இந்தக் கு கூட இயலவில்லை. நம்ப முடியா
குடும்ப நிகழ்ச்சியாக நானவன திருமண விழாவின் வரவேற்பு ை
வந்திருந்த பலருக்கு முகமல படுத்தி வைத்தார். அதற்கு முதல் விழாவை எனது சுயவரலாற்று ந வரையப்படாத சித்திரம்' புத்தகத்த நர்மதா பதிப்பக அதிபர் ராமலிர அதே நர்மதா புத்தக நிலையத் நண்பர்கள் குழுமியிருந்தனர்.
இந்திரா பார்த்தசாரதி அவர்க மித்திரன், சா.கந்தசாமி போன்
திடீரெனப் பார்த்தால் அதே ர மண்டபத்திற்குள் நுழைந்தார். என் அறிமுகப் படுத்தபட்ட போது 6 கட்டியணைத்துப் பாராட்டினாரோ, கட்டியணைத்துப் பாராட்டுத் தெரி
வெளியீட்டு விழாவிலும் ஓர் அ தினார். ஆழமான சொற்பொழிவு
கூட்ட முடிவில் நர்மதா அழைத்து, "நான் கற்பனை கூடப் ஜெய காந்தன் சார் வருவாரென்று. நட்பு மரியாதைக்கு இது ஒரு க
ஜெயகாந்தனைப் பற்றி இத்த அந்தச் சஞ்சிகையைத் தொடர் பாஸ்கரனைப் பற்றியும் இத்தனை
காரணம் உண்டு.
கொழும்பில் 'சுதந்திரன்' 'சரஸ்வதி' என்ற மாதச் சஞ்சி 'டொமினிக் ஜீவா' என்ற இந்த எழு இருக்கவே முடியாது என்பது சர்க
அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் ப

ந்தர்ப்பங்களில் பல கட்டங்களில் பழகியுமிருக்கிறேன். உரையாடியிருக் ற்றச்சாட்டுகளை என்னால் சீரணிக்கக் வில்லை. ரெச் சந்தித்தது அவரது ஒரே மகனின்
வபவத்தில் தான். டர்ச்சியுடன் என்னை அவர் அறிமுகப் ஆண்டு, எனது 73வது பிறந்த நாள் பலான 'எழுதப் படாத கவிதைக்கு கின் வெளியீட்டு விழாவை சென்னை ங்கம் அவர்களது அனுசரணையுடன் த்தில கொண்டாடினேன். இலக்கிய
கள் தலைமை தாங்கினார். அசோக றோர் வாழ்த்துரை நல்கினர். ரஜகம்பீரத்துடன் ஜெயகாந்தன் கூட்ட எனைக் கண்டதும் முதன்முறை நான் எத்தகைய ஆர்வ நேசிப் புடன்
அத்தகைய வேகத்தில் என்னைக் வித்தார். அருமையான சொற்பொழிவை நிகழ்த்
அது. ராமலிங்கம் என்னைத் தனியாக பண்ணவில்லை இந்தக் கூட்டத்திற்கு - அவர் உங்கள் மீது வைத்திருக்கும்
ண்கண்ட சாட்சியாகும்!” என்றார்.
னை விரிவாகவும், சரஸ்வதியையும் இது வெளியிட்டு வந்துள்ள விஜய ன விரிவாகவும் எழுதுவதற்கு ஒரு
வாரப் பேப்பரும் சென்னையில் கையும் இல்லாது போயிருந்தால் ஓத்தாளன் இந்த மண்ணில் உருவாகி
வ நிச்சயம்.
Eணம்

Page 88
அதிலும் சரஸ்வதி என்ற மா துடன் என்னைப் போன்றவர்களை மூட்டி எழுத வைத்த விஜயபாஸ் முத்திரைப் பெயரைப் பதிய லை பெரும் பரபரப்பை ஏற்படுத்தித் இல்லாமல் இருந்திருந்தால் நிச் மல்லிகையின் வெளியீட்டாளனாகா நின்று நிலைத்து தாக்குப்பிடித்தி
நான் சென்னைக்கு வந்தா ரோட் இன்று சிவாஜிகணேசன் அமைந்துள்ள 'பாலன் இல்லத் வழக்கம். இந்தக் கலையில்லம் பி உருவாக்கிய கலைப்பீட இல்லம். துணைவியார், அவர்களது மகன் யாளங்கள் அடையாளத்திற்காக
தமிழ் நாட்டைத் துறந்து : மண்ணுக்குப் போகக் கூடிய சூழ் கோட்டத்தைக் கைவிட்டுச் செல் பிரபல நர்த்தகர் உதயசங்கருக்
பலர் அந்த நிலையத்தைக் மக்களுக்கு உழைக்கும் வர்க்கத்தி அமைப்புக்கே அடக்க விலையி விரும்பினார், உதயசங்கர். முடி நாடு கிளையின் தலைமையகமா உருவாக்கி மகிழ்ந்த அந்த நாட்டி உதயசங்கர்.
ஒவ்வொரு தடவையும் நா நுழைந்து காலடி வைக்கும் போ பாதங்கள் என்னை வரவேற்பது. ஏற்படுவதுண்டு.
எத்தனை மகத்தானவர்ககை தரிசித்திருக்கிறேன். மறைந்த பா.மாணிக்கம் இன்று உழைக்கு நல்லகண்ணு, பாண்டியன், தா ராஜன போன்ற ஆற்றல் மிக் கதைத்துப் பழகியிருக்கிறேன். 6
A மல்லிகைப் பந்தல்

72
த இதழும் அதை வெளியிட்டு வந்த I அடிக்கடி ஊக்கப்படுத்தி, உற்சாக கரனும் அந்தச் சஞ்சிகையில் தனது த்து தமிழ் இலக்கிய உலகில் ஒரு தந்த ஜெயகாந்தனின் உந்துதலும் சயமாக நானொரு சஞ்சிகையின் - பும் ஆசிரியராகவும் இத்தனை காலமும் ருப்பேனோ? என்பது சந்தேகம்தான்! ல், தியாகராஜ நகரிலுள்ள போக் வீதி என அழைக்கப்படும் தெருவில் 'தில்தான் பெரும்பாலும் தங்குவது ரபல நாட்டியக் கலைஞர் உதயசங்கர் அதன் வாசலில் உதயசங்கர், அவரது ர் ஆகியோரின் நடன பாத அடை ப் பதியப்பட்டுள்ளன. அவரது குடும்பத்தினர் தமது பிறந்த நிலை வந்த சமயம், அந்தக் கலைக் ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது
கு.
கையகப்படுத்த முயற்சித்த சமயம், ற்ெகு உண்மையான தொண்டு செய்யும் ல் அந்த இல்லத்தைக் கையளிக்க உவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் "கச் செயற்படத் தனது கையாலேயே ய மஹாலைக் கையளித்துச் சென்றார்,
ன் அந்தப் பாலன் இல்லத்திற்குள் தும் அந்தக் கலைக் குடும்பத்தினரது போன்ற ஒரு மனப்பிராந்தி எனக்கு
Tயெல்லாம் இந்த மன்றத்தில் நான் 5 தோழர்கள் கலியாணசுந்தரம், ம் வர்க்கத்தின் உன்னத நேசர்களான மரை மகேந்திரன், எஸ்.எஸ்.தியாக க தோழர்களையெல்லாம் கண்டு, விருந்துண்டிருக்கிறேன்.

Page 89
73
- அந்தப் பாலன் இல்லம் தமிழ. லாகவே திகழ்ந்து வந்துள்ளது. { கொண்டிருந்தது. மாலை வேளை. வந்து கொண்டிருந்தார். நான் கொண்டிருந்தேன்.
வந்தவர் குடையை ஓர் ஓரம் இருந்த என்னை நெருங்கி விசாரி இங்கு வந்து தங்கியுள்ளாராமே, அ6
அவர் சந்திக்க விரும்பி வந்த அவர் எனது பெயரையே உச்
அவர் தேடிவந்த நபர் நான்தான் மெத்தச் சந்தோஷப்பட்டார்.
“'உங்களைக் கவிஞர் ஒருதட விரும்புகிறார். கவிஞர் ஊரில் தான் காலை அவரைச் சந்திக்க உங்களு வந்து நான் உங்களை அழைத்துக் எனக்கு முதலில் கவிஞர்... கவிஞ என்பது புரியவேயில்லை. கேட்கவும்
தமிழ் நாட்டில் பொது வாழ்க் பல பரிபாஷைகள் உண்டு. இயல்பு உச்சரிப்பதில் பலர் தயக்கம் காட் இயற்பெயர்களே மறந்து போய்க் பெயர்கள் அல்லது பட்டப் பெயர்க
சமீபத்தில் கூட, கட்டுரையொ அவர்களுடைய மகள் கனிமொழி ( குறித்து எழுதும்போது டாக்டர். சொல்லியிருந்தார். வீட்டில் கூட ! அழைப்பார்களா, என்ன, திராவிடப்
உள்ளே வேலையாக இருந்த கேட்டு எட்டி வந்து பார்த்தார். ''ஓ வாங்க...” என வரவேற்ற வண்ணம் கண்ணப்பன் என்ற பெயரைக் கே கவிஞர்...' எனச் சொன்னது ஓரள இருந்தது.
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பயண

கத்தில் எனது இலக்கியத் தொட்டி ஒருநாள் இலேசாக மழை தூறிக் குடை பிடித்த வண்ணம் ஒருவர் ஓய்வாகப் பேப்பர் படித்துக்
க வைத்துவிட்டு முன் பகுதியில் த்தார். ''சிலோனிலிருந்து ஒருவர் பரைப் பார்க்க வேண்டும்!'' என்றார்.
வரது பெயரைக் கேட்டேன். சரித்தார். - என நான் சொன்னதும் வந்தவர்
டவை பார்த்துப் பேச ரொம்பவும் இப்பொழுது இருக்கிறார். நாளைக் க்குச் சம்மதமென்றால் காலையில் - கொண்டு போகிறேன்!” என்றார். ர்... என எவரைக் குறிப்பிடுகிறார் ஒரு மாதிரிக் கூச்சமாக இருந்தது. கெயில் ஈடுபட்டு வருபவர்களுக்குப் பான பெயர்களையே பகிரங்கமாக டுவார்கள். சிலருக்கு அவர்களது கனகாலமாகி விட்டது. புனைப் ளே நிலைத்துப் போய் விட்டன.
என்றைப் படித்தேன். கருணாநிதி பேட்டி ஒன்றில் தனது அப்பாவைக்
கலைஞர் எனக் குறிப்பிட்டுச் இப்படித்தான் பெற்ற தகப்பனாரை பாரம்பரியம் என்பதே இதுதானோ? ஒரு தோழர் வெளியே பேச்சரவம் ! இராம கண்ணப்பனா! வாங்க... எம்மை நெருங்கி வந்தார். இராம டதும் எனக்கு அவர் 'கவிஞர்... பு புரிந்து கொண்டதுமாப் போல

Page 90
இந்தப் பெயரை நான் முன் உணர்வு என் புத்தியில் பட்டது. 'கண்ணதாசன்' என்ற தரமான தெரிந்திருந்தது எனது புத்தியில்
''கவிஞர் கண்ணதாசன் உங் என அவரது ஒன்றுவிட்ட சகோ கேட்டுக் கொண்டதும் 'இதன் பி எனக்குள் நானே யோசித்துக் ெ
கவிஞருக்கு ஜெயகாந்தன் மி மூலம் நான் தமிழகம் வந்து - தகவல் தெரிந்திருக்கலாம், கவி
அதன் பெறுபேறாகவே என்ன தாசன் விரும்பியிருக்கலாம் எ கொண்டேன்.
அடுத்த நாள் காலை பத்து. போக நேரில் வருவதாகவும் '' பாண்டிபஜார் பக்கம் திரும்பினா விடைபெற்றுச் சென்றார் இராம்.. - எனக்கு வாக்களித்தபடியே அ தாசன் கவிஞர் இல் லத் திற் இராம.கண்ணப்பன் பாலன் இல்ல
வெளியே நல்ல வெய்யில். பட்டோம்.
பாண்டிபஜார் கடைத்தெருவை காரியாலயத்திற்குத் திரும்பும் மு இறங்கி ஒரு குளிர்பானக் கடைக் இராம.கண்ணப்பன்.
அங்கே இருந்து ஆர அம் கொண்டே, ஈழத்தின் இன்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பு கருத்துப் பரிமாறல் செய்து கொ
இந்தச் சந்தர்ப்பத்தில் மல்ல துள்ளதைப் பற்றியும் ஊர் திரும்பி அச்சுச்சாதன வசதிகளுடன் வெ அவருடன் கருத்துப் பரிமாற்றம்
E Sகைப் பந்தல்

74
| ஈரே கேள்விப் பட்டிருக்கிறேன் என்ற
இராம.கண்ணப்பன் என்ற பெயரை இலக்கியச் சஞ்சிகையில் படித்துத் பட்டது. களைப் பார்த்து பேச விரும்புகிறார்' தரர் இராம.கண்ணப்பன் என்னைக் ன்னணி என்னதாக இருக்கும்?' என காள்ளத் தொடங்கினேன். கே நெருங்கிய நண்பன், ஜெயகாந்தன் பாலன் இல்லத்தில் தங்கியிருக்கும் நருக்கு. மன நேரில் சந்தித்துப் பேசக் கண்ண ன அந்த வேளையில் மட்டிட்டுக்
மணிக்குத் தான் என்னை அழைத்துப் கவிஞரின் இல்லம் இதே பகுதியில் ல் வந்து விடும்!'' எனச் சொல்லி கண்ணப்பன். 4டுத்த நாள் காலை என்னைக் கண்ண கு அழைத்துப் போக நண் பர் த்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினார். சென்னை வெய்யில். இருவரும் புறப்
வக் கடந்து தியாகராஜ நகர் தபால் டக்கில் வண்டியை நிறுத்தச் சொல்லி, க்குள் என்னை அழைத்துச் சென்றார்,
ர இருவரும் குளிர்பானம் அருந்திக் ய நிலை பற்றியும் கண்ணதாசன் ட்டது பற்றியும் வெகு விஸ்தாரமாகக்
ண்டோம். கைக்குத் தற்காலிக ஓய்வு கொடுத் பதும் மீண்டும் மல்லிகையைச் சொந்த ரிக்கொண்டு வரும் முயற்சி பற்றியும்
செய்து கொண்டேன்.

Page 91
75
கவிஞர் கன சென்றது அவரொடு சிரியர் என்பதற்காக ஆத்ம சுத்தமாக நே விடக் கருத்துக்களால் கமும் அட்டகாசமு! காலத்தில் கவிஞ அரசியல் தலைவரு ஆகிய மூவரும் ( ஆயுதத்துடனும் தமி போராட்டக் களமா
ஒரு புதிய விழ இணைப்பால் தமிழக சிந்திக்கத் தெரிந்த வாழ்வியல் கருத்துக் தேட வேண்டிய சூழ் கட்டமது. தோழர் ப பல தடவைகள் இருக்கிறேன். ஈழத்த
பேரபிமானமும் கொ அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பயண

_லா
ன்ணதாசனை நான் சந்திக்கச் ந பிரபலமான சினிமாப் பாடலா கவல்ல. நண்பர் ஜெயகாந்தனை சித்தவர், கவிஞர். அத்துடன் திரா ல் கலை இலக்கிய உலகில் ஆதிக் ம் வெருட்டல்களும் மலிந்திருந்த ரும், எழுத்தாளரும் இடதுசாரி தமான தோழர் பாலதண்டாயுதம் முக்கூட்டுப் பலத்துடனும் நாக்கு ழ்நாட்டு மேடைகளைக் கருத்துப்
நடத்தி வந்தனர். ப்புணர்ச்சி இவர்களது முக்கூட்டு மெங்கும் பரவிக் கொண்டிருந்தது. இளஞ் சமூகத்தினர் இவர்களது களால் வசீகரிக்கப்பட்டு, புதுப்பாதை ைெலக்குத் தள்ளப்பட்டிருந்த கால லதண்டாயுதத்தைத் தமிழகத்தில் நான் சந்தித்து உரையாடி இலக்கியவாதிகள் மீது பேரன்பும் ண்டிருந்தவர் தோழர் பாலன்.

Page 92
ஒரு சர்வதேச மகாநாடு க தொழிற் சங்கப் பிரதிநிதியாக வந்திருந்தார். எனக்குத் தகவல் சந்திப்பதற்காக நாங்கள் சில கண்டி குயின்ஸ் ஹோட்டலி உரையாடி மகிழ்ந்தோம்.
இரவு நடுநிசி வரை நமது
நான் கைவசம் கொண்டு 6 கொடுத்து விட்டேன். முன்னரே அதன் சில ஏடுகளையும் படி பாலன், மகிழ்ச்சியுடன் இதழ்க
அடுத்த நாளுக்கு அடுத்த
யாழ்ப்பாணம் திரும்பி மல் வேளையில் ஒரு யாழப்பாண யத்திற்கு என்னைத் தேடி வந்
“'சங்கதி தெரியுமா? ஆல் பாலதண்டாயுதம் டில்லிக்குச் ( விபத்தில் இறந்து போய் விட்
என்னால் அவர் நேரடியாக கவே இயலவில்லை.
மக்களால் அங்கீகரிக்கப்ப வாதியுமான இந்த முக்கூட்ட6 இழுக்கப்பட்டு விட்டது. இதுதா
சினிமாக் கலைஞர்களின் என் மனதைப் பெரிதும் ஆகர்சி ஏன் நமது நாட்டிலும் கூட, தங்குவதற்குக் கூட வீடுகளை மக்கள்.
நாடகத்துறையின் அடுத்த
இந்தச் சினிமா நடிகர்களு. வரும் வெறித்தனமான ஆதர பிரமித்துப் போனதுண்டு. எரிச்
* மல்லிகைப் பந்தல்

76
ன்டி மாநகரில் நடைபெற்றது. அதற்குத் இந்த மண்ணுக்குத் தோழர் பாலன் தெரிவிக்கப்பட்டது. தோழர் பாலனைச் தோழர்கள் காரில் கண்டிக்குச் சென்று ) தங்கியிருந்த பாலனைச் சந்தித்து
உரையாடல் தொடர்ந்து நடைபெற்றது.
சன்ற மல்லிகை இதழ்களை அவருக்குக் மல்லிகை இதழ் பற்றிய செய்திகளையும் த்துத் தெரிந்து வைத்திருந்த தோழர்
ளைப் பெற்றுக் கொண்டார்.
நாள். லிகை வேலைகளைத் தொடர முற்பட்ட த்துத் தோழர் மல்லிகைக் காரியால தார்.
இந்தியா ரேடியோவில் சொன்னார்கள். சென்று கொண்டிருந்த வழியில் விமான
டாராம்!''
கச் சொன்ன இந்தத் தகவலைச் சீரணிக்
ட்ட கவிஞரும், எழுத்தாளரும், அரசியல் ணி தோழர் பாலனின் இழப்பால் பின் ன் எதார்த்தம். பிரபலமும் புகழும் எந்தக் காலத்திலுமே த்ததில்லை. ஒரு காலத்தில் தமிழகத்தில் நாடகக் கலைஞர்கள் தற்காலிகமாகத் வாடகைக்குக் கொடுக்க மறுத்துள்ளனர்,
கட்ட விஞ்ஞான வளர்ச்சிதான் சினிமா.
-கு இளந்தலைமுறைத் தமிழர்கள் காட்டி வைக் கண்டு நான் பல சமயங்களில் சல் பட்டதுமுண்டு.

Page 93
77
: தியாகராஜ பாகவதர் உச்ச பாணத்திற்கு ஒரு தடவை வந்தி தவறு. விஜயம் செய்திருந்தார்.
யாழ்ப்பாணம் வின்ஸர் பட ம ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந் எனது நண்பர். வரவேற்பில் கல் திருந்தார்.
கூட்ட மண்டபம் உயர்தரச் சீ வழிந்தது. இதில் நான் மாத்திர அடங்கியிருந்து பார்வையாளனா.
பாகவதர் உண்மையிலேயே அழகன். அவரது தலைமுடி அ நான் நேரில் மட்டிட்டுக் கொண்
பாகவதர் இருக்கையில் உட வண்ணம் உரையாடிக் கொண்டி ஊழியன் ஒருவன், வெற்றிலைப் படிக்கத்தை மற்றொரு கையிலும் கேற்ப அங்குமிங்கும் அல்லாடிக்
நமது ஊர் கவர்ச்சி மிகு சி தங்கள் மீது படியாதா? என்ற ஏ கொண்டு ஏங்கிப போய்க் காட்சி
இது நடந்து ஒரு குறிப்பிட்ட க குச் சென்றிருந்தேன். 'தமிழ் சி ஆசிரியர் எம்.ஏ.கரீம் என்பவரை உரையாடிக் கொண்டிருந்தேன்.
சினிமாப் பிரபலம் பற்றி - தலையைக் கிறுகிறுக்க வைத்து
ஒருநாள் காரில் மவுண்ட் ரே வேளையில் முன்னால் கறுப்புக் பக்கமாகப் போன டாக்ஸியைக் வேகத்தைத் தணித்த காரோட்டி உற்றுப் பார்த்துவிட்டு, வண்டி
விட்டானாம்.
அச்சுத்தானின் ஊடாக ஓர் அடிபவப் ப

த்தில் இருந்த காலகட்டத்தில் யாழ்ப் ருந்தார். வந்திருந்தார் என்பது கூடத்
ாளிகையில் அவருக்கு ஒரு வரவேற்பு தத் தியேட்டரின் மனேஜர் கதிரித்தம்பி மந்து கொள்ள என்னையும் அழைத்
மான்களாலும் சீமாட்டிகளாலும் நிரம்பி ம்தான் சாமானியன். ஒரு மூலையில் கக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
| ஒப்பனைகள் இல்லாமலும், நல்ல வருக்குத் தனிச் சிறப்பைத் தந்ததை டேன்.
காராமல், இங்குமங்கும் உலாத்திய 'ருந்தார். பக்கத்தே அவரது சொந்த பெட்டியை ஒரு கையிலும், துப்பல் > ஏந்திய வண்ணம் பாகவதர் நடைக் 5 கொண்டிருந்தான்.
மாட்டிகளில் சிலர், அவரது பார்வை பக்கத்தில் கண்களைத் தூது விட்டுக் R தந்தனர்.
காலம் சென்றிருக்கும். நான் சென்னைக் சினிமா' என்ற வார சினிமா ஏட்டின் அவரது காரியாலயத்தில் சந்தித்து
அவர் சொன்ன ஒரு தகவல், என்
விட்டது. Tடு பக்கமாகப் போய்க் கொண்டிருந்த
• கண்ணாடி அணிந்த நபரொருவர் கை காட்டி நிறுத்த முயற்சித்தாராம். - நிறுத்தச் சொன்னவரின் முகத்தை யை நிறுத்தாமலே ஓட்டிச் சென்று
பணம்

Page 94
தான் தனது வண்டியை முன் கண்டதும் தானே பெரிதும் தின கறுப்புக் கண்ணாடிக்காரர் பாகம்
பின்னர் அவரை ஏற்றிக் ெ விட்டு விட்டுச் சென்றாராம். அது யாசிக்கச் சென்ற வீடாம்!
இதுதான் சினிமா! சினிமாப்
எம்.ஜி.ஆரை ஒருதடவை ய தமிழாராய்ச்சி மகாநாட்டிலும் இல வரவேற்ற வேளையிலும் சந்தித் கவிஞர் கண்ணதாசனின் துணைவி ராஜ நகர் வீட்டில் கண்டு உரை
பாலையா, டைரக்டர் பீம்சி தேவி போன்றவர்களைப் பார்த்தது
இப்படியே நீண்ட பட்டியல் செ சுவைப்பேனே தவிர, அதன் கப் யாருக்குமே ரசிகனாக என்னை
நான் ரொம்பவும் மதிக்கும் சென்றால் பார்த்துப் பேசுவதில் விருப்பம்.
அவரது 'வீடு' படத்தை நா அந்தக் காலகட்டத்தில் நான் 'வீடு' படத்திற்குத் தயாரான சுயம் கவிஞர் அறிவுமதியை என்னுட கனம் பண்ணிக் கெளரவித்தவர் பா வாசகர்களில் அவரும் ஒருவர்.
இத்தனைக்கும் மத்தியிலும் ந தனிப் பிடிப்பு. அபிமானம்.
ஒருதடவை ஒரு விழாவில் 8 தேன். "எப்படியாவது இந்தத் செய்ய இயலுமா?” என அவரை
ம் *Seஃப் பந்தல்

78
னால் செலுத்தி ஆளை அடையாளம் கத்துப் போய் விட்டாராம். அந்தக்
பதராம்!
காண்டு அவர் குறிப்பிட்ட இடத்தில் வும் கூட யாரோ ஒருவரிடம் உதவி
பிரபலம் என்பது இதுதானோ? யாழ்ப்பாணத்திலும் பின்னர் மதுரைத் ங்கைப் பேராளர்களைக் கை குலுக்கி ந்திருக்கிறேன். சிவாஜி கணேசனை யார் மறைந்தபோது கவிஞரின் தியாக ரயாடியிருக்கிறேன்.
ங், சாவித்திரி, பத்மினி, சரோஜா நிருக்கிறேன்.
ால்லலாம். நல்ல சினிமாவை ரசித்துச் மராச் சூட்சுமத்தில் மயங்கிப் போய் நானே இழந்து விடவில்லை.
பாலுமகேந்திராவைச் சென்னைக்குச் எனக்கொரு தனி மகிழ்ச்சி. தனி
ன் ரொம்பவும் சுவைத்து ரசித்தவன். சென்னைக்குச் சென்றிருந்த சமயம் என வீட்டை எனக்குக் காண்பிக்கும்படி ன் அனுப்பி என்னைக் கவனித்துக் ாலு மகேந்திரா. மல்லிகையின் தொடர்
டிகர் கமலஹாசனின் மீது எனக்கொரு
கவிஞர் புவியரசு அவர்களைச் சந்தித் தடவை கமலைச் சந்திக்க ஏற்பாடு க் கேட்டுக் கொண்டேன்.

Page 95
79
கவிஞர் புவியரசு இதைக் கே இறங்க ஆழமாகப் பார்த்தார்.
கமலை நான் சினிமாக் கலை6 அவரொரு பல்துறை சார்ந்த கலைத் தனது ஆளுமையாலும் தனித்துவப் 6 எனவே சென்னைக்கு வந்துவிட்டு அவ திரும்புவது எனக்கு மனச் சங்கடத்6 வெறும் எழுத்தாளன் என்றால் பரவ இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியப் இந்தத் தொடர்பு அல்லது பரீட்சயம் அத்துடன் கமல் சிற்றேடுகளின் நிரந் சிந்திக்கப் பழக்கப்பட்டவர். இளந்தல்
இதன் காரணப் பின்னணிச் சிற எப்படியாவது இந்த முறை சந்திக்க வி வார்த்தைகளின் வடிவில் கவிஞர் பு
''உங்களுடைய இந்தச் சந்திப் ஆனால், உங்களுடைய நெருங்கிய இந்த ஆலோசனையை உங்களுக் முக்கியமாகப்படுகிறது. அத்துடன் நீ உங்களுடன் ஒழிக்காமல் உண்மை மாகப்படுகிறது. இத்தனை சிறப்புத் அவர் என நீங்கள் நிச்சயமாக ந சந்திப்பதைத் தயவுசெய்து தவிர்த்துக் வென்று நீங்கள் கேட்டால் அவரைச் 8 பற்றிய உங்களது ஆழமான மன அபி
விடுவீர்கள்!"
நான் விக்கித்துப் போய் மெளனி இந்தச் சந்திப்புச் சந்தர்ப்பத்தைத் ( கவிஞர் புவியரசும் இதை விபரித்துச்
இப்படியொரு அதிர்ச்சி அநுபவம் முன்னர் ஏற்பட்டதாக ஞாபகம்.
1953ம் ஆண்டு உலகத் தமிழ் 6 கல்லூரி முன்றலில் அமைக்கப்பட்டி மிகக் கோலாகலமாக நடைபெற்று
அச்சுக்காவின் ஊடாக ஓர் அபுபவப் பயணம்

ட்டதும் என்னை ஒருதடவை ஏற
நனாக மாத்திரம் பார்க்கவில்லை. துறைச் சாதனையாளர். என்னைத் போக்காலும் கவர்ந்து கொண்டவர். ரை ஒருதடவையேனும் பார்க்காமல் தைத் தந்தது. முன்னைப் போல், ரயில்லை. இப்பொழுது நானொரு பொறுப்பை வகித்து வருபவன். நாளை மல்லிகைக்கு உதவலாம். தேரச் சிநேகிதன். வித்தியாசமாகச் லைமுறைக் கலைஞர். ந்தனையுடனேயே கமலஹாசனை ரும்பினேன். எனது அபிலாஷையை வியரசிடம் கொட்டித் தீர்த்தேன்.
பு ஆசை மெச்சத் தக்கதுதான். ப நண்பன் என்கின்ற முறையில் குச் சொல்லி வைப்பது எனக்கு கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர். யைச் சொல்வது எனக்கு முக்கிய தகுதிகளையும் கொண்டிருப்பவர் நம்பினால், அவரை நேரடியாகச் > கொள்ளுங்கள். காரணம் என்ன சந்தித்த அடுத்த கணமே அவரைப் ப்பிராயங்களை மாற்றிக் கொண்டு
த்துவிட்டேன். மேற்கொண்டு நான் தொடர்ந்து பேச விரும்பவில்லை.
கூற விரும்ப வில்லை.
எனக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு
பிழா யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் நந்த பிரமாண்டமான மேடையில் முடிந்தது.

Page 96
கல்கி, டி.கே.சி, ரா.பி.ே ஸ்ரீனிவாசன், சோம.லெ, பெரி பிரபலங்களெல்லாம் யாழ்ப்பா பொழுது நான் இளைஞன். நான்
மத்தியானச் சாப்பாட்டு மேடையில் வீற்றிருந்த டாக்ட லிங்கன் எனக்கு அறிமுகம் 6 டாக்டர் மு.வ.வுக்கும் அப்பொ பிருந்தது.
வாலிபக் குறும்புத்தனம் ! வ. அவர்களிடம் ''கவிஞர் பார மேதா விலாசம் பற்றி - என்ன கேட்டு வைத்தேன்.
அதற்கு அவர் என்னை அ தொட்டு அணைத்த வண்ணம், யுடன் போகிறீர்கள். தரமான யறிந்து உண்கிறீர்கள். அத்துட அதை விடுத்து, உணவு உட் உணவு வகைகளைத் தயாரித்தது பேசிவிட வேண்டுமெனத் தயவும் இதுதான் நான் சுருக்கமாகச்
இந்தப் பழைய அநுபவத்ன ஹாசனைச் சந்திப்பதற்கான ம டொழித்து விட்டேன்.
பாண்டிபஜார் கடைத் தெ கடையில் குளிர்பானம் அருந்த நண்பர் இராம.கண்ணப்பன்.
இந்த நேரக் கடத்தல் ஆ வில்லை. பின்னர் என்னை | நேரமாக இங்கு தாமதித்து வி மாட்டாரா, கண்ணப்பன்?” என
**இந்த நேரத்தைப் போக்க ஒரு காரணம் உண்டு. கவி எழுந்திருக்க மாட்டார். இரவுக
A மல்லிகைப் பந்தல்

80
சதுப்பிள்ளை, டாக்டர் மு.வ, 'இந்து' பசாமி தூரன் போன்ற தமிழ் நாட்டுப் னத்திற்கு வருகை தந்திருந்தனர். அப் வம் தமிழ் விழாக் காணப் போயிருந்தேன்.
இடைவேளையில் மகாநாட்டு மண்டப i மு.வ. அவர்களை நண்பன் கணேச செய்து வைத்தார். கணேசலிங்கனுக்கும் ழுதிலிருந்தே இலக்கிய நட்புத் தொடர்
மிளிரும் வயது அது. நான் டாக்டர் மு. திதாசனைப் பற்றி - அவருடைய கவிதை கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” எனக்
நகழைத்து ஒரு கையால் என் தோளைத் ''உணவு விடுதி ஒன்றுக்கு நல்ல பசி சுவையான உணவு வகைகளை வகை ன் உங்களது வயிற்றுப்பசி அடங்கிவிடும். கொண்ட பின்னர் இந்தச் சுவை நிரம்பிய த சமையல்காரனை ஒருதடவை பார்த்துப் செய்து எப்பொழுதுமே முயற்சிக்காதீர்கள்! சொல்லும் பதிலாகும்.'' என்றார், மு.வ. மத உள்வாங்கிக் கொண்ட நான், கமல மன விருப்பத்தை அந்தக் கணமே விட்
நத் திருப்பத்திலுள்ள ஒரு குளிர்பானக் க்ெ கொண்டே நேரத்தைக் கடத்தினார்,
ரம்பத்தில் என் எண்ணத்தில் உறைக்க நானே சுதாரித்துக் கொண்டு " ' நீண்ட ட்டோமே. கவிஞர் கோபித்துக் கொள்ள நண்பரைப் பார்த்துக் கேட்டு வைத்தேன். டிக்கும் நோக்கத்திற்கும் அடிப்படையான ஞர் காலையில் தூக்கத்தை விட்டு ளில் பொதுக் கூட்டம் என்றும், பாடல்

Page 97
81
பதிவு என்றும் ஓயாத அலைச்சல் யில்தான் தூங்கச் செல்வார். இது பழம் குளித்து உடைமாற்றி, காலைச் சிற்று பிடிக்கும். அதற்காகத்தான் உங்கன துள்ளேன்” என்றார் அவர்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பேசப்பட்டு வரும் ஊடகங்களின் கவ6 வரும் நெருக்கடிச் சிரமங்களில் இது வாரக் கணக்கில் போகாமல் ஹே இருக்கைகளிலும் இருந்து தூங்கி வ யில்தான் இன்று கூட, வாழ்ந்து கெ
வெகுசனச் செல்வாக்கிற்கும், பொ கொடுக்க வேண்டிய விலைகளில் இ
எங்களைப் போன்றவர்களுக்கு அ பிரகாசமாகத் தெரியும். அவர்களின் மர் தெரியாது. எந்தப் பிரபலமானவனும் த கூடியவரை பொதுசனங்களின் கண்க இந்தச் சமூக அமைப்பில் பழக்கப்படு
அதிலும் இலட்சக்கணக்கான பன ஈடுபட்டுழைப்பவர்களின் சங்கடங்கள் சந்திக்கும் சிரமங்களைப் பற்றியும் எ
அந்தந்தத் துறையில் நீண்ட காலப் பாடல் வரிகளினால் தமிழ் மொழி ஊடகங்களின் தனிக் கவனத்தைப் தனது பெயரைப் பதிய வைத்துள்ள தினசரிச் சிரமங்களை என்னால் (
முடிந்தது.
அச்சுக்கானின் ஊடாக ஓர் அபுபவப் பணம்

அவருக்கு. எனவே விடிகாலை க்கமாகிப் போனது. அவர் எழும்பிக் பண்டி சாப்பிட்டுத் தயாராக நேரம் ளயும் இங்கு தாமதிக்க வைத்
5 தொடர்ந்து மக்கள் மத்தியில் சிப்புப் பெற்றவர்களுக்கு, ஏற்பட்டு வவுமொன்று. சிலர் வீடுகளுக்கே ாட்டல் ரூம்களிலும், கார்களின் பழிந்து விழிப்பதுமான சூழ்நிலை Tாண்டிருக்கிறார்கள். ரதுசனப் பிரபலத்திற்கும் அவர்கள்
துவுமொன்று. ன்னாரது வெளிச்சப் பகுதிகள்தான் bற இருண்ட பக்கங்கள் தெரியவே ன்னுடைய இருண்ட பக்கங்களைக் ளில் படாமல் மறைத்து வாழவே டுத்திக் கொண்டுள்ளான்.
எம் ஊடாடும் சினிமாத்துறையில் ர் பற்றியும் அவர்கள் தினசரி உனக்கு நன்கு தெரியும். மாகத் தனது தனித்துவ முத்திரைப் யையே புதுப்பித்துக் கொண்டு, பெற்று, மக்கள் நெஞ்சங்களில் கவிஞர் முகம் கொடுத்து வரும் தெளிவாக விளங்கிக் கொள்ள

Page 98
கவிஞர் 8 பக்கமுள்ள க காமையில்தான் வீட்டில் கண்ண
நானும் இர காத்திருந்தோம்
''இப்பொழு கிறார்” என ஒ தகவல் தந்தா
நான் நடு புகைப்படங்கை
கடத்தினேன்.
இப்படியே
திடீரெனப் கொண்டு, இரு ''வணக்கம்!'' கவிஞர் நடு (
S, Sகைப் பந்தல்

82
12)
கண்ணதாசனின் இல்லம் பாண்டிபஜார் லைஞன் பதிப்பகத்திற்கு வெகு அரு 1 அமைந்திருந்தது. இப்பொழுது அந்த எதாசன் பதிப்பகம் இயங்கி வருகிறது. ராம.கண்ணப்பனும் வீட்டு நடு அறையில்
ழது கவிஞர் குளித்துக் கொண்டிருக் ரு பணியாளன் எங்கள் இருவருக்கும்
ஹோலில் தொங்கிக் கொண்டிருக்கும் ள விரும்பிப் பார்த்த வண்ணம் நேரம்
நேரம் போய்க் கொண்டிருந்தது.
பின்பக்க வாசல் கதவைத் திறந்து த கரங்களையும் கூப்பிய வண்ணம் என மென்குரலில் சொல்லியவாறு ஹோலிற்குள் பிரவேசித்தார்.

Page 99
83
அந்த அறையில் அவர் வந்ததில் திகழ்வது போல, எனக்குத் தோன்றி வேட்டியில் ஆள் புதுமெருகுடன் பி
வந்து ஆசனத்தில் அமர்ந்த என்னுடன் சம்பாஷணையை ஆரம்பி
அப்பொழுது 'கண்ணதாசன்' என வந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டி சிறப்பாகவும் தனிக் கவர்ச்சியாக வருவதற்கு அமுதோன் என்ற ஓவி ஒருவகையில் காரணமாக அமைந்தி
எங்களது சம்பாஷணை 'கண்ண திரும்பியது. நான் சொன்னேன்: "நீங்க ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டீர்கள். ஆ சஞ்சிகையை இத்தனை இலக்கியக் இலக்கியப் புகழும் காலாதி காலமாக சொல்லி முடித்தேன்.
அவர் புன்முறுவலுடன் நான் செ கேட்டுக்கொண்டிருந்தார்.
மிகமிக அருகாமையில் இருந்து அவரை உற்றுக் கவனிக்க முடிந்தது
அவரது ஒற்றைக் கண்ணில் செ மாறுகண் போன்றதல்ல. நமது பிரே எனக் குறிப்பிடுவார்கள். இது அவருக் நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு. அ வாசனை.
பாகவதருக்கும் இந்தச் செல்லல் பொட்டும், சுகந்த வாசனையும் பாக
தன்னைத் தேடி வந்தவர்களை மன்னன். இதை நேரிலும் தெரிந்து
முதல் ஒரு தடவை சிலநாட்கள் சொன்ன அவர், அடுத்த தடவை நிச் வாழும் தமிழ் மக்களைப் பார்க்கப்
அச்சுத்தாவில் ஊடாக ஓர் அடிபவப் பணம்

னால் ஒரு புதுப் பொலிவு பெற்றுத் யது. சில்க் சட்டை, சரிகைக்கரை ரகாசமாகத் தெரிந்தார்.
உடனேயே மிக நட்புணர்வுடன் த்து விட்டார். பிற இலக்கிய இதழ் ஒன்று வெளி ருந்தது. அந்த இலக்கிய இதழ் வும் தனித்தன்மையுடன் வெளி யருடைய சிறப்பு ஓவியங்களும் ருந்தன.
தாசன்' தற்காலிக நிறுத்தம் பற்றித் கள் கவிஞர் எனத் தமிழகத்தவரால் ஆனால் காலகதியில் கண்ணதாசன், கனதியுடன் வெளியிட்டவர் என்ற 5 நின்று நிலைத்திருக்கும்!” எனச்
சால்வதை வெகு அவதானமாகக்
உரையாடிய காரணத்தால் நான்
ல்ல வாக்குத் தென்பட்டது. இது தசத்தில் இதைச் 'செல்லவாக்கு' குத் தனிக் கவர்ச்சியைத் தந்தது. வரைச் சுற்றி மெல்லிய சுகந்த
பாக்கு உண்டு. இதே ஜவ்வாதுப் வதருக்கும் சொந்தம்.
[ உபசரிப்பதில் கண்ணதாசன் கொண்டேன்.
ரில் கொழும்பு வந்துபோனதாகச் யம் யாழ்ப்பாணம் வந்து, அங்கு பிரியப்படுவதாகவும் சொன்னார்.

Page 100
என்னவோ தெரியவில்லை. எழுத்தாளர்களை நேரில் சென்று பெருவிருப்பம் மேலோங்கியிருந்
தமிழகத்தைக் கடந்து வா பழக்கப்படுத்திக் கொள்ளும் ரே திருவனந்தபுரம் சென்றிருக்கிறேன் கடை நடத்தும் எழுத்தாளர்
அத்துடன் நீலபத்மநாபன் அ திருவனந்தபுரம் வந்து தங்கியி போய்ச் சந்தித்து உரையாடியும்
எனது இளம் வயசில் எழுத ரா.வையும் சென்னை ராயப்பேட் சந்தித்து உரையாடி இருக்கிறேன் அவரது இல்லத்தில் ஒருநாள் திருக்கிறேன். பாற்கஞ்சி தந்து உடனிருந்தார்.
இந்தத் தொடர் பயணத்தில் நமது தரும.சிவராமு அவர்களை களை முதன் முதலில் யாழ்ப்பு வைத்துப் பார்த்திருக்கிறேன். அ யிலிருந்து வந்திருந்தார். என்ன இருந்து பயணம் செய்து, சிரித்த பார்த்து மகிழ்ந்தவர், அவர்.
அதைத் தொடர்ந்து கப்பலே தானாகவே மாறிவிட்டார்.
திருவான்மியூரில் தரும் அரூ அவர் இனங்கண்டு உபசரித்தா கவியும் உடன் வந்திருந்தார்.
மிகக் காத்திரமான, பிரபலம் ருந்த வேளையது. நட்பைப் ே சென்று மதிய போஜனத்திற்கு
இப்படிச் சொல்லிக் கொன
மல்லிகைப் பந்தல்

84
தமிழகம் போனால், அங்கு வதியும் பார்ப்பதில் எனக்கு அப்படிப்பட்டதொரு தது.
ழும் எழுத்தாளர் பலரைப் பார்த்துப் நாக்கத்திற்காகவே ஒரு தடவை நான் 1. அங்குள்ள பிரதான வீதியில் பாத்திரக் ஆ.மாதவனைச் சந்தித்திருக்கிறேன். வர்களையும் நாகர்கோயிலிலிருந்து நந்த சுந்தர ராமசாமி அவர்களையும் ள்ளேன்.
ந்தில் பிரமிப்பூட்டிய எழுத்தாளர் லா.ச. டையிலுள்ள தமிழ்ப் புத்தகாலயத்தில் ர். ஒரு தடவை கவிஞர் வைரமுத்துவை காலை சந்தித்து உரையாடிக் களித் உபசரித்தார். கவிஞர் மேமன்கவியும்
தான் சென்னையில் திருவான்மையூரில் ளயும் கண்டேன். இதே சிவராமு அவர் பாணத்தில் மல்லிகை அலுவலகத்தில் ங்கு என்னைத் தேடித் திருகோணமலை வடன் சைக்கிளில் பின் இருக்கையில் ரென் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தையும்
மறித் தமிழகம் சென்று, பின்னர் தமிழகத்
ப் சிவராமுவைச் சந்தித்தபோது என்னை ர். என்னுடன் இந்தத் தடவை மேமன்
மான சர்ச்சைகளுக்குள் அவர் ஆட்பட்டி பணும் வகையில் நம்மை அழைத்துச்
ஏற்பாடு செய்தார்.
எடே போகலாம்.

Page 101
85
- ஓர் எழுத்தாளனாக இருந்து இயங் ஒன்றின் ஆசிரியராக இருந்து அதற்கு வருவது வேறு.
எதிர்பாராத புதுப்புதுப் பிரச்சினைக்
தமிழ் நாட்டுச் சுற்றுப் பயணங்க பாணம் திரும்பியிருந்தேன்.
ஒரு மாதம் எப்படி ஓடிக் கழிந்தது கத்திற்குச் சென்று அங்குள்ள படைப்பு மகிழ்வதே ஒரு சுகானுபவம்தான். பு
நான் கடந்த ஒரு மாதத்திற்கும் ே காலம் செலவழித்தது எல்லாமே எழு
ஆனால், இன்று யாழ்ப்பாண நானொரு சஞ்சிகை ஆசிரியன். த பட்டிருந்த மல்லிகை ஆசிரியர் என கடமையில் மூழ்கி, என்னை அதற்கு
யுடன் காரியமாற்ற முனைந்து செய
கொழும்பில் மலிபன் வீதியில் 3 அச்சக சாதனத் தயாரிப்பாளர்களிட அந்த நிறுவனம் அச்சக சாதனங்க எனது முகவரிக்கு அனுப்பியிருந்தது.
லொறியில் வந்திருந்த சாதனா ஒரு கரையோரப் பக்கமாக நிறுத்தி லொறிக் கூலியாட்கள் ஒவ்வொன்றாக சேர்த்துக் கொண்டிருந்தனர்.
நான் தெருவோரம் நின்று இர விட்டுக் கொண்டிருந்தேன்.
பக்கத்தே அணித்தாக பூனைக் அவர் அருகே சவப்பெட்டிக் கடை அ
“இந்த அதிசயத்தைப் பாத்திய இந்த அம்பட்டப் பிள்ளையும் பேப்பர் ! இந்த அதிசயத்தை!" எனக்குக் கே இன்றும் சரி மனிதகுலத்தில் மக்கள
அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பணம்

பகுவது வேறு. இலக்கியச் சஞ்சிகை த ஈடுகொடுத்துத் தினசரி இயங்கி
கள் எல்லாம் வந்து வந்து போகும்.
களை முடித்துக் கொண்டு யாழ்ப்
து என்பதே தெரியவில்லை. தமிழ பாளிகளைச் சந்தித்து அளவளாவி
துப் பலம்தான்!
மலாகத் தமிழகத்தில் தங்கியிருந்து த்தாளன் என்ற ஹோதாவில்தான். மண்ணில் காலடி பதித்தவுடன் ற்காலிகமாக நிறுத்தம் செய்யப் எற பாரிய பொறுப்புணர்ச்சியுடன் ஒப்புக் கொடுக்கும் மனப்பான்மை லாற்ற முற்பட்டேன். அன்று இயங்கி வந்த குரே என்ற ம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ளை வலுவாகப் பார்சல் படுத்தி
ங்களைக் கஸ்தூரியார் வீதியில் | அதனுள்ளிருந்த பொருட்களை இறக்கி, கடையினுள்ளே கொண்டு
றங்கும் பொருட்களை நோட்டம்
க்கண் சோமுவினுடைய கடை. நறுமுகம் நின்று கொண்டிருந்தார்.
ா, ஆறுமுகம்? சலூனுக்குள்ளே நடத்தப் போகிறாராம்! பாத்தியா... காபம் வரவில்லை. அன்றும் சரி எல் அண்ட முடியாமல் ஒதுக்கித்

Page 102
தனித்து விடப்பட்ட மகான்கள் த சரி, இன்றும் சரி விதந்து ே உதாரணம் வான்மீகி என்ற மே
இந்தத் தெளிவான கருத் இதுவரை கையாண்டு வந்துள் பேசுபவர்கள் மீது எனக்கு வரு
தெளிவாக ஒன்றைப் புரிந்
எனது சாதியைத் தாழ்த்தியே நோக்கில் கேவலப்படுத்தியே கொள்வது நல்லது. உங்களது கழகங்களில் உங்களது இ போகிறார்கள்.
நான் நீங்கள் நினைக்கும் நீ எந்த விதமான வம்பு தும்புப் பே கருத்துக்களையோ? சிறிது கூ
ஆனால், வரலாறு நாளை ! எழுத்தில் பதிந்து வைக்கப்படும்
இன்று நீங்கள் எனக்கெதி யெல்லாம் எனது எதிர்கால வள உறிஞ்சியே வளர்ந்து வருகிே
என்னுடைய தினசரிக் கட பணிப்பு உணர்வுடன் ஈழத்துத் பணியாற்றுவதுதான் எனது வா
எனக்கு நீண்ட நாட்களாக
யாழ்பாணத்தில் யுத்தக் ெ ஒன்றுமே வெளிவராத சூழல். தி நொண்டியடித்துக் கொண்டிருந்
அந்தச் சிரமமான - பெரிது - மல்லிகையை வெளியிட்டு விட பள்ளிக்கூட மாணவர்கள் தமது வரும் சதுரறூள் கொப்பியை ட
* *Sகைப் பால்

86
நான் உலக இலக்கிய உலகில் அன்றும் பசப்பட்டு வருகின்றனர். அதற்கு ஓர் வட்டுவன்.
தை வாழ்க்கையின் கேடயமாக நான் (ளேன். எனவே சாதி உயர்வு தாழ்வு முத்தமில்லை.
து கொள்ள வேண்டும்.
பா குலத் தொழிலை அவமானப்படுத்தும் ா பேசுகிறவர்கள் ஒன்றைப் புரிந்து பேரன் பேர்த்திகள் நாளைய பல்கலைக் Sழிந்த செயல்களை படிக்கத்தான்
லைகளையெல்லாம் விட்டுக் கடந்தவன். பச்சுக்கள் ஒன்றுமே என்னையோ எனது டப் பாதித்தது கிடையாது. மாறும். உங்களது அழுக்குக் குணங்கள்
'o:
ரொகப் பரப்பும் நச்சுக் கருத்துக்களை பர்ச்சிக்குரிய அடிப் பசளையாக உறிஞ்சி றன்.
மைதான் எனக்கு அதிமுக்கியம். அர்ப் தமிழ் இலக்கிய உலகிற்குப் பங்குப் ழ்க்கையின் குறிக்கோள். வே ஒரு மனக் கருத்து உண்டு. கெடுபிடிகள் காரணமாகச் சஞ்சிகைகள் மனசரிப் பத்திரிகைகளும் இடையிடையே
தன.
தும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் வேண்டும் என்ற நோக்கத் துணிச்சலுடன் து கணக்கு விடைகளுக்குப் பாவித்து ஜன் கணக்கில் வாங்கி, அதன் நடுவே

Page 103
87
பக்கங்களை இணைத்துள்ள கம்பிப் மல்லிகையை அந்தத் தாளில் அச்
அந்த மல்லிகை இதழ்கள் கூ இருக்கலாம். அவசியம் இருக்க வே
இன்று கூட 40 ஆண்டு கா6 வருகிறேன். )
ஒரு குழந்தை, நான் மல்லிை வாக்கில் பிறந்திருந்தால் அதற்கு குடும்பம் பெருகியிருக்கும்.
பெண் குழந்தையானால் இன்று (
மல்லிகை இதழ்களை வெளியி யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீ அச்சகத்தில்தான் மல்லிகையை அ
500 பிரதிகள்தான் முதன் முத இதழ்களை வெளியிடுவதற்கு நான் : தயாரித்து ஒழுங்குபடுத்தி, பக்கமிட்
நாமகள் அச்சகத்தில் அச்சுக் ே இளைஞர் இதற்குப் பொறுப்பாக இ
அங்கு அச்சாகி வெளிவந்த அத் தனது மேற்பார்வையில் ஒழுங்கமைத் சஞ்சிகை வடிவில் எனது கையில்
பணக் கொடுக்கல் வாங்கல்கள் மாதா மாதம் கணக்குப் பார்த்துப் ெ கால அநுபவங்கள்.
எனக்கோ இப்பொழுது புதியெ
கொழும்பிலிருந்து தருவிக்கப்ப படுத்தி, அவைகளை அந்தந்த இட காரியாலயத்தை உருவாக்குவதுடன் யறாக்களைக் கொண்டே மல்லிகை வேண்டும்.
இது புதியதொரு நிர்வாகச் சிக
அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பண

ப பிடிமானங்களை அகற்றி விட்டு, =சிட்டு வெளியிட்டிருந்தேன்.
ட, பலருடைய சேமிப்பில் இன்றும் யண்டிய சேமிப்புப் பொருள் அது.
லமாக மல்லிகையை வெளியிட்டு
மகயை ஆரம்பித்த அதே ஆண்டு இக் குழந்தை குட்டிகள் பிறந்து
பேரன், பேர்த்தி கூடக் கண்டிருப்பார்.
டெத் தொடங்கிய காலத்திலிருந்து தியிலமைந்துள்ள 'நாமகள்' என்ற ச்சியற்றி வெளியிட்டு வந்தேன்.
லில் வெளியிடப் பெற்றன. இந்த சகல கையெழுத்துப் பிரதிகளையும்
டுக் கொடுத்துவிட வேண்டும். காப்பாளராகச் சந்திரசேகரம் என்ற பருந்து செயல்பட்டு வந்தார். தேனை இதழ்களையுமே அவர்தான் த்து, அச்சிட்டு, வெட்டி, கடைசியில்
ஒப்படைத்து விடுவார்.
அத்தனையையும் அச்சக அதிபரே பெற்றுக் கொள்வார். இவை கடந்த
தாரு பிரச்சினை!
ட்ட அச்செழுத்துக்களை ஒழுங்கு ங்களில் பொருத்தி ஒரு அச்சகக் ன், அந்த அச்சுச் சாதன வகை யை மாதா மாதம் வெளிக் கொணர
க்கல்.

Page 104
நல் அதிர்ஷ்டம் என்றே இை சாதனங்களை ஒவ்வொன்றாக ந தகுந்த தகுந்த இடங்களில் இ தொழிலாளர்களுடன் விவாதித்து காலை பத்து மணியிருக்கும் எ பொருத்தித் தந்த சகோதரர் சந்
''நான் தொடர்ந்து மல்ல செய்கிறேன். இனிமேல் மல்லின விரும்பி வந்து விட்டன்!” எனச் செ அச்சுக் கோப்பு வேலைகள் : செய்துவரத் தொடங்கினார்.
நான் யாழ்ப்பாணத்தை விட் கும் இந்தச் சந்திரசேகரமே என இருந்து செயல்பட்டார்.
என்னைத் தெரியாதவர்களுக் விரிவாகத் தெரிந்திருந்தது. இலக்
அவரின் மல்லிகைச் சேவை 25ம் வருட கொண்டாட்டக் காலம் சார்பில் பொற்கிழி அளித்து, டெ கலமாகவே அவரது விழாவை 6ெ
ஒரு சிற்றிலக்கிய ஏடு இத் வருவது பெரிய சாதனையல்ல, 8 அர்ப்பணிப்பு உணர்வுடன் உரை நூற்றாண்டு வளர்ச்சியைக் கெ கனம் பண்ணிக் கௌரவித்தது கூ பெறத்தக்க நிகழ்ச்சியாக அன்று ஒரு சம்பவமாகும்.
இன்றும் இலக்கிய உலகில் சகோதரர் சந்திரசேகரத்தின் நா
நான் கொழும்பு சென்று கூ! அச்சகச் சாதனங்கள், வேலை 6 மல் போயின.
எப்படியும் முக்கித் தக்கி பதினைந்து பதினாறு பக்கங்கள்
R Sகைப் பந்தல்

88
இக் கூறவேண்டும். இப்படியாக அச்சக ன் பொருத்தப்பாடு பார்த்து அதைத் ணைத்துத்தரப் பக்குவப்பட்ட அச்சுத் 5 கொண்டிருக்கும் சமயம், ஒருநாள் எக்கு நாமகள் அச்சகத்தில் அச்சுப் திரசேகரம் என்னைத் தேடி வந்தார்.
கையை வெளியிடுவதற்கு உதவி கயில் தான் நான் வேலை செய்ய ல்லி, அன்று தொடக்கம் மல்லிகையின் அனைத்தையுமே அவர் பங்கேற்றுச்
இப் புலம்பெயர்ந்த காலகட்டம் வரைக் க்கும் மல்லிகைக்கும் வலது கரமாக
கும் சந்திரசேகரம் சகோதரரின் பெயர் கிய உலகில் அவர் பெயர் பிரசித்தம்! யப் பாராட்டும் முகமாக மல்லிகையின் கட்டங்களில் அவருக்கு மல்லிகையின் பான்னாடை போர்த்தி, வெகு கோலா வகு சிறப்பாக நிறைவேற்றி வைத்தேன். தனை ஆண்டுகள் தொடர்ந்து வெளி அதன் வரவில் பெரும் பங்கு கொண்டு, ழத்த ஓர் ஊழியனைத் தனது கால் -ாண்டாடும் சமயத்தில் அன்னாரைக் ட, யாழ்ப்பாண வரலாற்றில் கவனிப்புப் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
- மல்லிகை பற்றிப் பேசுவோர் பலர், மத்தை மறந்து விடுவதில்லை. ரே ஸ்தாபனத்தில் கொள்முதல் செய்த தாடரும் போது இடையிடையே போதா
வேலை செய்து ஒப்பேற்றினால் ஒரு ௗத்தான் செய்து முடிக்க முடிந்தது.

Page 105
89
அச்சுப் பெட்டிகளைத் தற்காலி சாத்தி வைத்து வேலை செய்து ெ
இந்தச் சந்தர்ப்பத்தில் மத்திய புதுவை இரத்தினதுரை என்னைத்
மல்லிகை அச்சக அன்றைய விட்டு, அவரே வீடு சென்று அடுத்த வரிசையாக அடுக்கி வைக்கும் வண் சிலதைக் கொண்டு வந்து பொருத்
தொழில் நுட்பக் கலைஞனவர். மகா நிபுணன் அவர்.
அவர் அமைத்துத் தந்துள்ள மல்லிகையிலேயே இருந்து வந்துள்
இப்பொழுது கூட, நான் ஆறுதல் இன்னமும் ஓரிரு மாதங்கள் உரு ஆண்டை எட்டப் போகின்றது, ( பாணத்திலிருந்து வெளிவந்த ஒரு !
நாற்பதாவது ஆண்டின் ஞாபகா திட்டமொன்றைச் செயற்படுத்த என
இந்தக் கட்டத்தில் பின்னோக்கி
ஆலய உள்நுழைவுப் போராட போன்ற மனித உரிமைப் போராட்டா உச்சக் கட்டச் சாதி எதிர்ப்புப் ே கட்டத்தில் மல்லிகை இதழ் ஒரு . கொண்டிருந்தது.
இது உங்களுக்கோர் ஆச்சரிய
அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பகிர

நிகமாகத்தான் முண்டு கொடுத்துச் காண்டிருந்தோம்.
கிழக்கிற்குப் போயிருந்த கவிஞர்
தேடி ஒருநாள் வந்திருந்தார்.
நிலையின் அவலத்தைப் பார்த்து நாள், வானில் அச்சகப் பெட்டிகள் எணம் செதுக்கப்பட்ட 'ஸ்ராண்டுகள்'
தி விட்டுச் சென்றார். - தேர்ச் சிற்பங்கள் செதுக்குவதில்
ஸ்ராண்டுகள் கடைசிவரையும் ரளன.
ாக இருந்து சிந்தித்துப் பார்க்கிறேன். நண்டோடி விட்டால் நாற்பதாவது ஒரு சிற்றிதழ், அதுவும் யாழ்ப் இதழ்.
ர்த்தமாக மிகப் பெரிய இலக்கியத் ன்ணியுள்ளேன். ப்ெ பார்க்கிறேன்.
ட்டம், தேநீர்க்கடைப் போராட்டம் ங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த பாராட்டங்கள் நடைபெற்ற கால சலூனிற்குள் இருந்து வெளிவந்து
சம்பவமாகத் தெரியவில்லையா?

Page 106
சவரக் சாலை!''
உலகிலு கொள்ளுங்க கழகத்துடன் மொழி நமது உறுதியாக
இதைப் கூடிய நெஞ்சு முடியும் என
இதைத் மெல்லாம் ந
நம்மைப் காலங்களில் மானுட இழி ரொம்பவும் | நமது எழுத்து ''நாய்களுக்
*ல்லிகைப் பந்தல்

90
இo)
கடையல்ல, இது! இது எனது சர்வகலா
முள்ள அத்தனை மொழிகளையும் எடுத்துக் ள். ஒரு சவரக் கடையை பல்கலைக் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள ஒரேயொரு ப தமிழ் மொழியாகத்தானிருக்கும் என நம்புகின்றேன்.
பகிரங்கமாக எழுத்தில் ஆவணப்படுத்தக் -ரம் கொண்டவனும் நானாகத்தான் இருக்க வும் திடமாகச் சொல்லிக் கொள்கிறேன்.
திரும்பத் திரும்பச் சொல்லும் சமய சான் ஆத்ம பலமடைகின்றேன்.
பற்றிய, நமது பரம்பரைக்குக் கடந்த தொடர்ந்து செய்யப்பட்டு வந்த இந்த வுத்தனங்களை, அட்டூழியங்களை நாம் மன நோவுடன் மேடைகளிலோ அல்லது பக்களிலோ பதிவு செய்ய முற்படும்போது த எங்குதான் கல்லடி பட்டாலும் அது

Page 107
91
காலைக் காலைத்தான் தூக்கும்! சிலரும்!” என நக்கலாகச் சொல்லி என் காதுபடக் கேட்டிருக்கிறேன்.
அவர்களுக்கு நான் சொன் எங்கேயோ பட்ட நோவின் கார6 தூக்குகின்றன நாய்கள். கல்லடி தூக்கிக் கொண்டு ஓடியதை 2 கிறீர்களா?” உடலில் எங்கோ ஒரு யாகத்தானே காலைக் காலைத் அதனது காலைப் பார்த்து முடிவு நோவைப் பற்றிப் புரிந்து கொள்வ
எத்தனையோ வகையான கல் தேறியிருக்கிறேன்.
அந்த நோவின் ஆத்ம 6ெ எழுத்துக்களும் எனது மேடைப் டே
1960ஆம் ஆண்டுக்கான சிருஷ் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பியில்
கொழும்புத்துறை ஆசிரிய க பனடிதர் இராசையா என்பவர், வ நக்கலாக சொன்ன கருத்து இன் பதிந்து போயுள்ளது.
இந்த மண்ணில் இதுவரை எ தமிழ் எழுத்தாளனுக்கும் இப்படியெ
வேறொரு அநுபவத்தையும் ே இடத்தில்.
'தண்ணீரும் கண்ணீரும்' என் இலங்கைச் சாஹித்திய மண்டல் நண்பர்கள் மத்தியில் நடைபெற்ற கொண்டு மகிழ்ச்சியாக இருந்த பஸ் நிலையத்தில் பண்டிதர் இள
என்னதான் கருத்து வித்தியா யாளர்களை நான் கெளரவித்துக் எனது நீண்ட நாளைய வழக்கம். அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பயன

அதைப் போலத்தான் உங்களில்  ெவிடுவதை நான் பல தடவைகளில்
ன பதிலே இதுதான்: ''கல்லடி ணமாகத்தானே காலைக் காலைத் பட்டிராத எந்த நாயாவது காலைத் உங்களில் யாராவது பார்த்திருக் 5 பகுதியில் நோப்பட்டதன் அறிகுறி தூக்குகின்றன, நாய்கள். நாம் செய்வதைவிட, அதன் உள்ளார்ந்த பதுதான் முக்கியம்!
லடிகளை இதுவரையும் நான் பட்டுத்
வளிப்பாடுகள் தான் என்னுடைய பச்சுக்களும், கருத்துக்களும். கடி இலக்கியப் பரிசை நான் பெற்றுக் நந்த சமயம்.
கலாசாலையில் தமிழ்ப் படிப்பித்த பகுப்பில் ஆசிரிய மாணவர்களுக்கு னமும் எனது நெஞ்சில் ஆழமாகப்
ழுதிக் கொண்டிருக்கும் எந்தவொரு பாரு அநுபவம் ஏற்பட்டிருக்காது!
சர்த்துச் சொல்ல வேண்டும், இந்த
ற எனது சிறுகதைத் தொகுதிக்கு மப் பரிசைப் பெற்றுக் கொண்டு,
பாராட்டுக் கூட்டங்களில் கலந்து சமயத்தில் ஒருநாள், யாழ்ப்பாண முருகனாரைச் சந்தித்தேன்.
"சம் இருந்தாலும் தமிழ்ப் புலமை கனம் பண்ணி மதிப்புக் கொடுப்பது பழக்கம்.
எம்

Page 108
இந்த எனது இயல்பான கு நெருங்கிக் கதைத்தேன்.
“டேய், தம்பி! புத்தகமெல் பெற்று விட்டாயாம்! உன்னுடை என அன்புடன் முகம் மலரக்
எனக்கு இவரது மருமகன் மாணவன். அப்பொழுது இந்துக் முன்னரே இளமுருகனார் கேட் கதைத் தொகுதியை அன்பளிப்பு போட்டு, அவரது மருமகனும் 6 ஆசிரியரிடம் ''இதைப் பண்டித எனச் சொல்லிக் கொடுத்து வி
இப்படி அன்பளிப்புக் கொடுத
இந்தக் காலகட்டத்தில் ந தேவை ஏற்பட்டது.
அப்பொழுது இலங்கைச் சா பணியாற்றி வந்தவர் கே.ஜி.அப தமிழ் மீது தனிப்பற்றுக் கொன
அவருடைய காரியாலயத்த ருந்த சமயம், அவர் புன்சிரிப்புச் என் முன்னால் எனது பார்வை
அந்தப் புத்தகம் எனது சிறுக
அந்த நூலின் பக்கங்களைப் இடையிடையே அடிக்கோடிட்டு படுத்தப்பட்டிருந்தது.
அந்த நூலுடன் இணைக்க மிட்டேன். 'இலக்கண, இலக்கி எப்படிச் சாஹித்திய மண்டலப் பா திட்டிருந்தார் பண்டிதர் இளமு
புத்தகத்தின் முன் அட்டை
* மல்Sகைப் பந்தல்

92
ணத்திற்கமைய அவரை மதித்துக் கிட்ட
லாம் எழுதி இந்த ஆண்டுப் பரிசெல்லாம் டய புத்தகம் ஒன்று எனக்குத் தேவை!" கேட்டுக் கொண்டார், அவர்.
னத் தெரியும். அவர் கார்த்திகேசனின் கல்லூரியின் ஆசிரியர். எனது நண்பர். -டுக் கொண்டதிற்கிணங்க எனது சிறு எனக் குறிப்பிட்டு எனது கையெழுத்தைப் எனது நண்பருமாகிய இந்துக் கல்லூரி கரிடம் நேரில் சேர்ப்பித்து விடுங்கள்!”
ட்டேன்.
த்ததையே நான் மறந்துபோய் விட்டேன். என் கொழும்பு செல்ல வேண்டிய ஒரு
ாஹித்திய மண்டலத்தின் செயலாளராகப் மரதாஸ் என்பவர். அருமையான பிறவி. ன்டவர். இலக்கிய அபிமானி. கிற்கு ஒருநாள் பிற்பகல் நான் சென்றி = சிரித்துக் கொண்டே, ஒரு புத்தகத்தை
க்கு வைத்தார்.
கதைத் தொகுதி, தண்ணீரும் கண்ணீரும், ப் புரட்டிப் பார்த்தேன். சிவப்பு மையினால் அந்த நூல் திட்டமிட்டு அலங்கோலப்
கப்பட்டிருந்த கடிதத்தைக் கண்ணோட்ட யெ சுத்தமில்லாத இழிசினர் நூலுக்கு ரிசளிக்கலாம்?' எனக் கேட்டு கையெழுத் நகனார்.
யைப் புரட்டிப் பார்த்தேன்.

Page 109
93
அந்த நூல் நான் கையெழு கொடுத்த புத்தகம்! நானே அவர்
இதைக் கண்ணுற்றதும் என ஆவேசம். ஆத்திரம்.
பண்டிதர் அவர்கள் யாழ்ப்பா தோறும் அவரை நேரில் சந்தித் இந்த 'இழிந்த செயலுக்கு என்ன ெ தேடுதல் நடத்தினேன்.
இதை ஏதோ வகையில் அர யாழ். இந்துக்கல்லூரி ஆசிரியரும் கேசனிடம் சொல்லி எனது நோக்க கொண்டார்.
என்னை விமரிசிப்பதையோ, வதையோ, எனது உழைப்பின் ஒல் இத்தனை காலமாக வெளிவந்து ெ கூறுவதையோ நான் எதிர்க்கவில் மனித அபிப்பிராயம் , அது தனிப்
ஆனால், இப்படியான பண்டித முற்றாக வெறுக்கிறேன். எதிர்க்கி
இலக்கியத்தில் மகா மகா புனி இயற்கைச் சுபாவமே இதுதான்! u நோய்க் கூறுகளில் ஒன்றுதான் இ
இதனடிப்படையில் பிறந்ததுத உயர்சாதி வெறிக் கோஷம். துே
இந்தக் கோஷத்தின் பின்னணி இருந்துவிடவில்லை. எம்மைப் போ தோன்றி மலரும் தலித் புத்திரர்க நினைக்கும் உயர் குழாத்தின் போ செயல்பட்டு வந்தனர்.
இது எமக்கு நன்றாகவே தெ
அச்சுத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பப்.

ழத்திட்டு அன்பளிப்பாக அவருக்குக் - கேட்டு அன்பளிப்புச் செய்த நூல்! க்கென்றால் சொல்ல முடியாத மன
ணத்திற்கு வந்து செல்லும் இடங்கள் நது விட வேண்டுமென்ற நோக்கில் சால்லப் போகிறார்?' என்ற நினைப்பில்
றிந்து கொண்ட அவரது மருமகனும் மான எனது நண்பர், மாஸ்டர் கார்த்தி த்தைக் கைவிடும் வண்ணம் வேண்டிக்
எனது எழுத்தைக் கிண்டல் பண்ணு வ்வொரு வியர்வைச் சொட்டின் மூலம் காண்டிருக்கும் மல்லிகையைக் குறை லை. அது அவரவர் சுதந்திரம். தனி பட்டவர்களின் கருத்து. நத் தப்பிலித்தனங்களைத்தான் நான்
றேன். கண்டிக்கிறேன். தம் பேசும் யாழ்ப்பாணப் பண்டிதத்தின் பாழ்ப்பாணத்து இத்துப்போன புலமை இந்தப் பண்டிதம். புலவர்த்தனம்!
ான் 'இழிசினர் இலக்கியம்' என்ற வஷக் கூச்சல்.
யில் யாழ்ப்பாணப் பண்டிதம் மாத்திரம் ன்ற அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் களின் படைப்பாற்றலை மழுங்கடிக்க பா நண்பர்கள் சிலரும் மறைமுகமாகச் (2 - III
ரியும்.
២

Page 110
முதலில் எமது பரம்பரையின் பின்னர் வலிமை இழக்க வைப்பது.
ஒழித்துக் கட்டுவது. தனிமைப்படுத்த
இந்தத் தந்திரம் தான் நீண்ட வந்துள்ளது.
இது ஒரு மனத் தத்துவத் தாக்கு தான் இலங்கை முற்போக்கு எழு; இலக்கியம்' என்ற கோஷத்தை வெகு இயக்கமொன்றை நடத்திக் கொண்
இத்தகைய பின்னணியை மனதி மாத சஞ்சிகையை எப்படியும் வெகு மென்ற முடிவெடுத்து, ஆரம்ப வேலை தொடங்கினேன்.
இப்படியாக மல்லிகைத் தொட நான் என்னையே மறந்து பணியாற்ற ஒரு சம்பவம் நடைபெற்றது.
எப்படியும் மாதம் ஒரு ஹர்த்த எதிர்ப்பு ஊர்வலமோ கண்டிப்பாக வடபிரதேசமெங்கும் வியாபித்திருந்த ஒரு திங்கட்கிழமை என நினை
ஹர்த்தாலுக்கும் அதையொட்டி விடுக்கப்பட்டிருந்தது.
காலை பத்து மணியிருக்கும்.
கோப்பாய்க் கோமகன் என அழை தலைமையில் ஒரு கூட்டம் கடைத் தெ அடைக் கும் படி வேண்டுகோள் கொண்டிருந்தது.
நானிருந்த வீதியும் யாழ்ப்பாண ஒன்று.
நான் கடை வாசலில் ஒருவித நின்று கொண்டிருந்தேன்.
* மல்லிகைப் பந்தல்

94
மனசைக் கொச்சைப்படுத்துவது. அடுத்தது கொஞ்சங் கொஞ்சமாக |வது.
. காலமாகக் கடைபிடிக்கப்பட்டு
நல் தந்திரம். இந்தக் காலகட்டத்தில் த்தாளர் சங்கம் இந்த 'இழிசினர் வன்மையாக எதிர்த்து நாடளாவிய டிருந்தது.
ற் கொண்டுதான் நான் மல்லிகை விரைவில் ஆரம்பித்து விடவேண்டு களை வெகு துரிதகதியில் செய்யத்
டர் மாத வெளியீடு சம்பந்தமாக றிக் கொண்டிருந்த காலகட்டத்தில்
ாலோ அல்லது கடையடைப்போ, நடந்தேறிவிடும் சூழ்நிலை அன்று தது. எக்கிறேன்.
உய கடையடைப்புக்கும் அழைப்பு
ழக்கப்பட்ட தலைவர் வன்னியசிங்கம் கருவெங்கும் சுற்றி வந்து கடைகளை விடுத்த வண்ணம் நகர்ந்து
நகரத்தில் பிரபலமான தெருக்களில்
மான அலட்சிய மனோபாவத்துடன்

Page 111
95
கடையடைப்புச் செயல் மூலம் | சிங்கம் அவர்களது தலைமையில் 6 சாத்தப்படாமல் விரியத் திறந்திருந்த நின்றதும் என்னைப் பார்த்துக் கோ
தமிழர்களினது பரந்த ஒற்றுமை! கடைகளைப் பூட்டி எமது எதிர்ப்பைத் கரமாக நிறைவேற்ற வேண்டுமென்பே
நான் கடைப் படிக்கட்டில் கை நின்றேன். எனக்கொரு கருத்துண்டு.
கூட்டத்தினரின் ஆவேசக் கூச்சல் அவர்கள் எனக்குச் சமீபமாக நெருார் வேண்டுகோள் விடுத்தார்.
நான் எனது செய்கையால் மறு மீண்டும் வற்புறுத்தினார், அவர் அவரது கோரிக்கையை நான்
''தமிழனாய் இருந்தால் அவன் ஒத்துழைப்பான்!'' என்றார். கூட வா ஆமோதிப்பது போல, கோஷமிட்டு
நான் தெளிவாக நின்றேன்.
“உண்மையாகச் சொல்லுங்கள். சமமான தமிழர்களாகத்தான் நிை கொல்லங்கலட்டிப் பக்கம் உங்கட தேங்காய்ச் சிரட்டையில் எங்கட குடுக்கினமே, சிரட்டைத் தமிழன் எப் மாக மாறினான்? அதைப்போய் ம ஒற்றுமை பற்றிப் பேசலாம்!”
நான் இப்படி எதிர்க்கணை தெ யோசித்துப் பார்த்திருக்கவில்லை.
கூட்டத்தினர் அவரது கட்டுப்பா கடையையும் தாக்க முற்பட்டனர்.
வன்னியசிங்கம் அவர்கள் அனு
அச்சுத்தாளின் ஊடாக ஓர் அபூபலப் பயண

முன்னேறிக் கொண்டிருந்த வன்னிய வந்து கொண்டிருந்த கூட்டம் கதவு - எனது கடை வாசலருகே வந்து
ஷமெழுப்பியது.
க்காக எல்லாரும் ஒருங்கு சேர்ந்து க் தெரிவித்து ஹர்த்தாலை வெற்றி த அவர்களது அவாவாக இருந்தது. யைக் கட்டிக் கொண்டு நிமிர்ந்து
மகளுக்கு மத்தியில் வன்னியசிங்கம் ங்கி, கடைக் கதவைச் சாத்தும்படி
பத்து விட்டேன்.
மீண்டும் மறுதலித்தேன்.
| எங்களுடன் சேர்ந்து கட்டாயம் தே குழுவினர் அவர் சொல்வதை
அங்கீகரித்தனர்.
எங்களையும் உங்களைப் போன்ற னக்கிறீர்களா? அப்படியென்றால் உறவினர்கள் இன்றைக்குக் கூட, சகோதரங்களுக்குத் தேத்தண்ணி பிடி இண்டைக்கு உங்கட சகோதர பாத்துங்கோ. பின்னாலே தமிழன்
ாடுப்பேன் என அவர் சிறிது கூட
ட்டையும் மீறி என்னையும் எனது
பவசாலி. புத்தி சாதுர்யமானவர்.

Page 112
நான் தொடர்ந்து சொன்னேன் எறிந்து என் கடையை இன்று நீங் இதுக்காக எங்கட சனத்திற்கு உ வரும்! இதை ஒருக்காலும் விடம்
என்னுடைய இந்த அஸ்திரம் த முடித்தது.
''சரி... சரி... அது அவரது இ எனச் சொல்லிக் கொண்டே புறப்
கூட்டமும் பின் தொடர்ந்தது.
இது என்னுடைய வறட்டுப் | நாள் அபிப்பிராயம்.
தமிழர்களின் தனிப்பெரும் அ கட்சி தமிழரசுக் கட்சி.
தேய்ந்து தேய்ந்து தேடுவாரற் இன்று.
இதற்கெல்லாம் அடிப்படைக் க மான, வலிமை மிகுந்த கட்சிக் கெ யோசிக்கும் வேளைகளில் நினை
1963இல் யு.என்.பி.யுடன் அர மந்திரிப் பதவியைப் பெற்றுக் ெ விட்டது அக்கட்சி.
திருச்செல்வம் அவர்கள் அ காலத்தில் மேதின நிகழ்வில் கல்லெறிந்து குழப்ப முனைந்த துணை நல்கி நின்றது. அந்த ந இன்றைய யாழ்ப்பாண பஸ் நிை முனைந்த கூட்டத்தினரின் கல்6ெ எட்டு இழை போடப்பட்டது. இன் உண்டு. தமிழரசுக் கட்சி தந்த
இந்த அரசியல் குரோதத்தி இங்கு எழுதிப் பதியவில்லை. அ
இ ல்லிகைப் பந்தல்

96
1: "'என்னை அடிக்கலாம். கல்லால் கள் நொருக்கி விடலாம். நாளைக்கு ங்கட கட்சி பதில் சொல்ல வேண்டி பாட்டன்!”
தனது வேலையை ஒழுங்காகச் செய்து
ஷ்டம். வாங்கோ நாங்க போகலாம்” படத் தயாரானார் தலைவர்.
டிவாதக் கருத்தல்ல. நீண்ட நெடிய
4பிமானத்தைக் கொண்டியங்கி வந்த
ற கட்சியாக உருமாறி வந்துவிட்டது,
காரணமே தனக்கென்றொரு தனித்துவ ாள்கை இல்லாததே என இப்பொழுது பக்கத் தோன்றுகின்றது. ரசியல் கள்ளக் காதல் நடத்தி ஒரு காண்டு, அத்துடன் திருப்தியடைந்து
மைச்சரவையில் பொறுப்பேற்றிருந்த | எங்கள் ஊர்வலத்தில் அக்கட்சி து. ஆட்சிச் செல்வாக்கு அதற்குத் மது ஊர்வலமும் பொதுக் கூட்டமும் லயத்திலேயே நடைபெற்றது. குழப்ப லறிபட்டு என் மண்டை உடைந்தது. றும் அத்தழும்பு என் நடுத்தலையில் நினைவுச் சின்னம் அது!
னால் நான் இந்தக் கருத்துக்களை து எனது நோக்கமுமல்ல.

Page 113
97
தமிழரசுக் கட்சி ஏனைய முதல வாக்காளர்களை நம்பி வாழ்ந்த அதுவேதான் அதன் பலவீனமும் 4 கூடாது. அவற்றை எப்படியும் தக்க
வடபுலத்தை அன்று அல்லோல ஆலயப் பிரவேசப் பிரச்சினையில் : சாதி வெறியர்களுக்குப் பயந்து பணிந் 'பேய்'க் காட்டியது.
சுந்தரலிங்கம் போன்ற கல்விமான் ஆதரவாக நின்ற சமயம் அக்கட்சி ஏ தான் ஒடுக்கப்பட்ட மக்கள் சம்பந்தம்
தலைவர் செல்வநாயகம் அவர் தான் மாவிட்டபுரம் கிராமம். தனது ெ நடந்த மானுட அட்டூழியம் சம்பந்தமா கோட்பாடோ அற்ற இரண்டுங் கொ செல்வநாயகம் கடைப்பிடித்தார். பெ
பிரச்சினைகள் கூர்மையடையு கொழும்பில் இருந்தார். தொகுதியில் முகம் கொடுக்க வாக்காளர் பயம்.
சுந்தரலிங்கமோ களத்தில் நின்
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பணி

Tளித்துவக் கட்சிகளைப் போலவே, கட்சி. அதுதான் அதன் பலம். கூட! ஆசனங்கள் பறிபோய்விடக்
வைத்து விட வேண்டும்.
கல்லோலப்படுத்திய மாவிட்டபுரம் அது 'டபிள் கேம்' விளையாடியது. இதுபோய் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப்
ன் கோயில் நிர்வாகத்திற்குப் பெரும் னோதானோ என்ற கொள்கையைத் ாகக் கடைப்பிடித்து ஒழுகி வந்தது.
(களினது தொகுதிக்கு உட்பட்டது தொகுதிக்கு உட்பட்ட பிரதேசத்தில் க ஒரு தெளிவான கொள்கையோ, டான் நிலையைத்தான் தலைவர் பாதுவாக நடந்து கொண்டார்.
ம் நேரத்திலெல்லாம் தலைவர் » சிக்காராக நின்று பிரச்சினைக்கு
Tறார். வெறியாட்டம் ஆடினார்.

Page 114
11-1-200 பக்கங்களில் சிலாகித்து எ ஆசிரியரின் விட
சொன்னது இதழின் முப்பர் (ஜனவரி 2000-6 முடித்தேன். 6 சிற்றிலக்கியத் . கடந்தது ஒரு ெ யைச் சுமந்து திரிந்த அந்தச் ஜீவா ஒரு விரிவு வரலாற்றில் ஈ பேசப்பட வே செய்தாலும் அ என்கிறார் ஜீவா
இப்படியே கருத்துக்கள் நீ பலரும் எனது
* மல்Sகைப் பால்

98
14
4 ஆனந்த விகடனில் சுஜாதா தன் மல்லிகையின் தொடர் வரவைச் எழுதியிருந்தார். அத்துடன் அதன் டாமுயற்சி பற்றியும் குறிப்பிட்டிருந்தார். போல, டொமினிக் ஜீவாவின் மல்லிகை கதைந்தாவது ஆண்டு சிறப்பு மலரை 5 வெளியானது) இப்போதுதான் படித்து கொழும்பு நகரிலிருந்து வெளிவந்த தமிழ் ஏடு முப்பத்தைந்து ஆண்டுகள் பரிய விஷயம். இந்த மலரில் மல்லிகை சென்று தெருத் தெருவாக விற்றுத் சுகமான நாட்களைப் பற்றி டொமினிக் பான கட்டுரை எழுதியுள்ளார். சிருஷ்டி ழத்துத் தமிழ் இலக்கியம் விதந்து ண்டும். அதற்கான பணியை யார் வர்களுக்குத் தலை வணங்குகின்றேன்”
தொடர்ந்து அந்த மலர் பற்றி அவரது ண்டு செல்கின்றன. இதைப் போலவே து அர்ப் பணிப் பு உழைப்பையும்

Page 115
99
மல்லிகையின் இத்தனை கால் புகழ்ந்துள்ளனர். கவிக்கோ அப் போன்ற கவிஞர்கள் தமிழகத்தி அயராத இலக்கிய உழைப்பைப்
அதைப் போலவே இந்த மா சிங்களப் புத்திஜீவிகள் என்னைச் என்னைப் பாராட்டிப் புகழத் தவறு எழுத்தில் குறிப்பிட்டுள்ளது போல் வெளியே பூசிக் கொள்ளலாமே அது பின்னர் அபாயத்தைக் கொ உபதேசத்தை, மல்லிகை ஆரம்ப ஒழுகி வருகின்றவன், நான்.
நெருங்கிய நண்பர்கள் பல பற்றியும் மல்லிகையின் தொடர்
குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் பந்தலின் வெளியீடுகள் சம்பந்தம் திருக்கும். இதற்குமப்பால் அவர்க என்னுடைய சுயவரலாற்றில் கூட களையோ, மனைவியைப் பற்றி மகன் திலீபனைத் தவிர ஏனைய விதமான தகவல் குறிப்புக்களைே எனப் பலரும் என்னைக் கேட்பது என்னிடம் விசாரிப்பதுண்டு. இது
இலக்கிய உலகில் என் 6 களுக்கும் குறிப்பாக முதன் முதல் பரிசைப் பெற்றவன் என்கின்ற ஊடகங்கள் என்னைப் பரவலாகக் வேளையிலும் பின்னர் மல்லிகை களிலும் பெரும்பாலோர் எனது கண்டு வந்துள்ளனர். பாராட்டிப்
எனக்கு இன்னொரு பக்கமும்
மிக நெருங்கிய இன, சன பாலோருக்கு எனது மற்றப் பக்கம் இதுவரை எழுத்தில் ஆவணப்படு எனது மறுப்பக்கத்தைப் பற்றி யா இல்லை. அதைப் பொத்திப் பொ அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் ப.

ல தொடர் வரவையும் பாராட்டிப் பதுல் ரஹ்மான், மேத்தா, அறிவுமதி பல் என்னைக் காணும்போது எனது
பாராட்டிப் புகழ்ந்துள்ளனர். மன்ணிலும் பல தோழர்கள் குறிப்பாகச் - சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வதில்லை. நான் எங்கேயோ ஓரிடத்தில் D, 'புகழ் புனுகைப் போன்றது. அதை
தவிர, உட்கொண்டு விடக்கூடாது. ாண்டு வரக் கூடும்!' இந்த வார்த்தை பித்த காலத்திலிருந்தே கடைப்பிடித்து
ருக்கு எனது எழுத்து உலகத்தைப் வரவு பற்றியும் இன்னுஞ் சிலருக்கு, - இலக்கிய நண்பர்களுக்கு மல்லிகைப் மான தகவல்கள் மட்டும்தான் தெரிந் ளுக்கு ஒன்றுமே தெரிந்திருப்பதில்லை. -, நான் என்னுடைய குடும்பக் கதை ய எது விதமான குறிப்புக்களையோ ப என் குழந்தைகளைப் பற்றி எந்த யா, எழுத்தில் ஆவணப்படுத்தவில்லை பண்டு. பெரும்பாலோர் கடிதம் மூலம்
நியாயமான கேள்விதான். எழுத்துச் சாதனைகளைப் புகழ்பவர் பில் இலங்கைச் சாஹித்திய மண்டலப் முறையில் நாடு தழுவிய ரீதியில் 5 கொண்டு சென்று அறிமுகப்படுத்திய மூலம் நான் பேசப்பட்டு வரும் சமயங் ஒரு பக்கத்தைத்தான் இதுவரைக்கும்
பெருமைப்படுத்தியுள்ளனர். ண்டு. , சுற்றத்தவர்களைத் தவிர, பெரும் ம் தெரியவே தெரியாது. நான் அதை த்தவேயில்லை. நேர்ப் பேச்சில் கூட, ருடனும் கதைத்ததாகக் கூட ஞாபகம் சத்தி கவனமாக வைத்திருந்தேன்.
பிணம்

Page 116
எனக்கேற்பட்ட குடும்பச் சங்கடா பிரகடனப்படுத்த எனது மகன் திலீப் மில்லை. அதற்கு எதிரான மனோபா
என்றைக்குப் பேனா பிடித்துத் த ஆரம்பித்தேனோ அன்றே நான் பொது மல்லிகையை ஆரம்பித்து அதன் மு என எனது நாமத்தை என்று பொ நான் மானுடச் சொத்தாக என்னை ந பிரகடனப்படுத்திக் கொண்டேன்.
அதற்கு நான் எனது இள வய சர்வதேச தத்துவமும் முற்று முழு என்னைக் கட்டம் கட்டமாக வளர்த்ெ எப்பொழுதுமே தடம் புரண்டதில்லை மில்லை. பின்வாங்கியதுமில்லை.
எனது மனைவியின் பெயர் சுவர்ணலதா, மற்ற மகளின் பெய
எனக்கு ஒரேயொரு மகன். அல
எனது குடும்பத்தினரின் பெய பாருங்கள். அவை அனைத்தும் இர செல்லுபடியாகும் நாமங்களாகும். பக்தியும் பாசமும் அபிமானமும் சிறு பதிந்து போயுள்ளன. ஆனால், நா6 தமிழ் கோஷத்தின் பின்னே ஒரு மனப்பான்மை, உலக உயர்குடி - போயுள்ளதை நான் சிந்திக்கும் வேல்
'கல்தோன்றி மண் தோன்றாக் குடி தமிழ்க்குடி!' எனப் பழைய ப6 திருப்பி இசைத் தட்டுப் போட்டுக் கு அடிக்கடி பரிதாபப்படுவதுண்டு. " ! ஆக்கபூர்வமாகத் தமிழ் வளர எது மாட்டார்கள். இவர்களைப் பலர் பயன்படுத்தியதுதான் தமிழ் கண்ட பெ
லாபம்.
எனது இளம் வயசில் யாழ்ப்பாள் பார்த்திருக்கிறேன். சற்று மதுவெறிக்
* மல்லிகைப் பந்தல்

100
களை எழுத்தில் ஆவணப்படுத்தி னுக்குக் கொஞ்சங் கூட விருப்ப வம் எனக்கு. ழ்ெப் படைப்புக்களைச் சிருஷ்டிக்க 1 மக்களின் சொத்தாகி விட்டேன். கப்பில் ஆசிரியர் டொமினிக் ஜீவா பித்துக் கொண்டேனோ? அன்றே எனே உய்த்துணர்ந்து உலகிற்குப்
தில் மனசார வரித்துக் கொண்ட ஒசாகத் துணைநின்று உதவின. தடுத்து வந்துள்ளன. அதிலிருந்து வழி பிறழ்ந்து பாதை தவறியது
ராணி. - மூத்தமகளின் பெயர் ர் பிரேமலதா. பரது பெயர் திலீபன். மர ஒருகணம் மனதில் நிறுத்திப் ந்த மண்ணில் எங்கு போனாலும் தமிழ் மீது எனக்கு அபாரமான வயதிலிருந்தே மனசில் ஆழமாகப் ன் தனித் தமிழ்வாதியல்ல. தனித் வகை பாஸிஸத்தனம், ஆதிக்க = சிறப்புத் தன்மை பொதிந்து ளைகளில் புரிந்து கொண்டதுண்டு. காலத்தே முன் தோன்றி மூத்த சாங்கச் சுலோகத்தைத் திருப்பித் தூகலிப்பவர்களைப் பார்த்து நான் இப்படியான கோஷமெழுப்பிகள் ரவுமே செய்து தொலைத்திருக்க தமது தேர்தல் மேடைகளுக்குப் ாதுப்பயன். தமிழ் மொழி கண்டுள்ள
எப் புகையிரத வளவில் ஒருவரைப் கலக்கத்தில் அல்லது மயக்கத்தில்

Page 117
101
அவர் தனது வலது கையை ஹிட் வண்ணம் "'நான் யாரு தெரியுமாடா' பேரனடா, நான்!'' எனப் புலம்பிக் ( பார்த்தவண்ணம் திரிவார்.
- யாராவது வெள்ளைச் சட்டை பட்டால் அவர்கள் பக்கம் நெருங் முன்னர் பின்னர் தெரிந்து பழகியவர் சிரிப்புச் சிரித்து நெளிவார். இ சாராயத்திற்குத்தான்! இப்படியான கு தமிழ்வாதிகள் என்பது எனது எண்ல
இன்றைய நவீன சாதனங்கள் தொடர்புச் சாதனங்களுக்குத் தமி ஈடுகொடுத்துச் சர்வதேசப் பரப்பில் நிலைநாட்டிப் பவனிவரும் இவ்வேளை சுவடிகளையும் எழுத்தாணிகளையு கொண்டு, மூலையிலிருந்து முனகு
நான் உலகத் தரத்திற்குத் தமி வேண்டுமெனக் காலம் காலமாகச் தமது செயலால் புரட்டிப் போட்ட
குறிப்புகளைக் கருத்தூன்றிக் கற் அவற்றிலிருந்து தினசரி வாழ்வில் வருபவன்.
தத்துவ மேதை சோக்கிரட்டீஸ் னொரு கணித மேதையுடன் உரைய மனைவி சமயலறையில் இருந்து ெ தத்துவ மேதையைச் சாடை சான. தீர்த்தாராம். இதைப் பொறுமையாக கொண்டிருந்த அவர், மனைவியின உச்சக்கட்ட நிலையில், நண்பனைய தாழ்வாரத் திண்ணையில் அமர்ந்த வ நிகழ்த்தினாராம்.
இதைக்கூடச் சகித்துக் கொள் பாத்திரம் அலம்பிய தண்ணீரை அவர் ஊடாக இலக்குப் பார்த்துச் சாக்கிர பாட்டும் வகையில் தண்ணீரை ஊற்றி கொண்டாராம். இதைக் கண்டு த
அச்சுக்கானின் ஊடாக ஓர் அம்பலப் பயணி

லர் பாணியில் உயர்த்திப் பிடித்த ? ஏழு கிணற்றடி ஆறுமுகத்தின்ரை கொண்டு நிற்பார். அக்கம் பக்கம்
போட்டவர்கள் கண்களில் தென் கி பல்லை இழித்துக் கொண்டு, போல, இன்மொழி பேசி நமுட்டுச் மழவார். எல்லாமே ஒரு மிடறு தணம் கொண்டவர்கள்தான் தனித்
னம். i, கணனி உட்படத் தொலைத் ழ் மொழி வளைந்து நெழிந்து > தனது மொழித் தகைமையை ரயில், இவர்கள் இன்னமும் ஓலைச் ம் இன்றும் விழுந்து கும்பிட்டுக் பவர்கள்.
ழ் மொழியைக் கொண்டு செல்ல சிந்தித்து வருபவன். உலகத்தைப்
மேதைகளின் சுய வரலாற்றுக் bறவன். படித்துத் தெளிந்தவன். > பாடங்களைப் படித்து, ஒழுகி
பவர்றும் வினேமும் ,
தனது வீட்டிற்கு வந்திருந்த இன் பாடிக் கொண்டிருந்தாராம். அவரது காண்டு வாய்க்கு வந்த வண்ணம் Dடயாக உரத்த குரலில் திட்டித் க் கேட்ட வண்ணம் உரையாடிக் ள் நச்சரிப்புத் தாங்காமாட்டாமல் பும் அழைத்துக் கொண்டு வெளித் ண்ணம் தமது பேச்சைத் தொடர்ந்து
ளாத அவரது திருமதி அவர்கள் மகளுக்கு மேலால் இருந்த சாளரம் ட்டீஸின் உடல் முழுவதும் குளிப் , தனது மனக்கொதிப்பை ஆற்றிக் ைெகப்புற்ற நண்பர் ''என்னப்பா,

Page 118
இதெல்லாம்?” என்றாராம். அதற் பதில் சொன்னாராம். ' 'அப்ே மழை பெய்கிறது. அவ்வளவு
சோவியத் எழுத்தாளர் ஒ இல் மாஸ்கோ சென்றிருந்தேன் பார்க்க அழைத்துச் சென்றார் மாஸ்கோவில் பயன்படுத்திய மிகவும் கரிசனயுைடனும், பொற அதிசயித்து விட்டேன். அவர் கூட அவர்களால் போற்றிப் !
எனக்கு எரிச்சல் எரிச்சல் அலட்சிய சுபாவத்தை நினைத் மறைந்த பாரதி, புதுமைப்பித்த எழுத்துக்களைத் தவிர அவர்க நம்மவர்கள் சேமித்து வைக்கவி
இல்லத்தைச் சுற்றிப் பார்த் காட்சி தந்தது அந்த நினைவு மீது அவர் அப்பொழுது எழுதி வைத்த இடத்தில் அப்படி அப்
ஒரு படைப்பாளி என்கின்ற இருந்தது.
பேராசிரியர் அலெக்ஸ்ஸா அந்த மாளிகையின் வேறொரு
அந்த மாளிகைக்குப் பொ காணப்பட்டது. பொருத்தப்பாடற் கொண்டிருந்த சமயம் என்னை சிறு பாதைக்குக் கூட ஒரு வர
போட்டுப் பேச்சை ஆரம்பித்தா
யாழ்ப்பாணத்தில் சிறு < திருக்கிறேன். பெரிய வீடுகளா றிற்கு அமைந்திருக்கும். மலம் சந்து வழிகளைப் பாவிப்பது 6 காரன் வழி' என்றே பல க புழக்கத்திலும் அது ஒரு சொல்
மல்லிகைப் பந்தல்

102
குத் தத்துவ மேதை வெகு ஆறுதலாகப் பா உள்ளே இடி இடித்தது! இப்போ தான்!'' பன்றியத்தின் அழைப்புக்கிணங்க 1987 . அங்கு டால்ஸ்டாயின் வாழ்விடத்தைப் - விதாலி பூர்னிகா அவர்கள். அவர் இல்லத்தை இந்த நாட்டு அரசாங்கம் ரப்புடனும் பாதுகாத்து வருவதைக் கண்டு மிதித்து உலாவிய சைக்கிள் வண்டி பாதுகாக்கப்படுகிறது.
Tக இருந்தது. நமது முன்னோர்களின் து. நமது வாழ்வின் முன்னால் வாழ்ந்து னை நினைவு கூருவதற்கு அவர்களது ள் பாவித்த வேறு எந்த பொருட்களுமே ல்லையே' என்ற ஏக்கம்தான் மேலிட்டது.
தேன். நேர்த்தியாகவும், தூய்மையாகவும் பாலயம். டால்ஸ்டாய் எழுதிய மேசை | வந்த பேனாவும் மைக்கூடும் வைத்த படியே காட்சி தந்தது.
2 முறையில் எனக்குப் பெருமிதமாகவும்
ண்டர் துபினான்ஸ்கி அழைத்துச் சென்று பகுதிக்குக் கூட்டிச் சென்று காட்டினார்.
நத்தமற்ற ஒரு சிறு சந்தாக அந்த வழி ற அந்தச் சிறுபாதையை நான் பார்த்துக் 1 அழைத்துச் சென்ற அவர், “இந்தச் லாற்றுப் பெருமையுண்டு" எனப் பீடிகை ர்.
அடிவளவுப் பாதைகளை நான் பார்த் னாலும் வாளிக் கக்கூசுகள்தான் அவற் எடுப்பவர்கள் அப்படியான சிறு ஓடைச் பழக்கம். அந்தப் பாதைக்கே 'கக்கூசுக் லங்களாக நாமகரணம் சூட்டப்பட்டுப் ல்லாக வாய்வழி வந்துவிட்டது.

Page 119
103
இப்படியான ஒரு கோடிப் புற கொண்டு நிற்பதை நண்பர் து. புறவழிச் சந்தினூடாகத்தான் ம டாய்ஸ்டாயைச் சந்தித்து இலக்கிய வழக்கம்” என்றார்.
நான் வியப்புடன் அவரது 6
“கார்க்கி நடு வீட்டிற்குள் சீமாட்டிக்குக் கொஞ்சம் கூடப் வந்து போவதற்கா நான் இந்த யானவர்கள் என் வீட்டின் படிக்கட்டு மாட்டேன்!' என டால்ஸ்டாயிடம் அவரது மனைவி .
இந்தத் தொடர் நச்சரிப்பைத் கண்டுபிடிக்கப்பட்ட குறுக்கு வழி
எனக்கோ இது புதினமாகப்
பல இடங்களில் பல வீடுக போன்றவர்களுக்கு ஏற்பட்டிருந்த
''கண்ட நிண்ட எழிய சாதிக குள்ளே வந்து புழங்கலாம்” எனப் பலரை எனக்கு ஏற்கனவே தெரி
அலட்டிக் கொள்ளவில்லை.
குனிந்து கார்க்கியின் பாதம் கும்பிட்டேன். மனசுக்குள் வணங்
நமது மூத்தோர் பரம்பரை தமது தாய்மொழியை தெய்வத் வழிபட்டு வந்துள்ளனர். ஆனால் வனைக் கண்டுகொள்ளவேயில்ை மறைந்து விட்டான்.
வாழ்க, தெய்வத் தமிழ்!
எங்களில் ஒருவர் - அது | நீங்கள் நினைத்துக் கொண்டால்
அச்சுத்தானின் ஊடாக ஓர் அடிபவப் ப.

முச்சந்தை நான் வியப்புடன் பார்த்துக் பினான்ஸ்கி பார்த்து விட்டு, “'இந்த ார்ஸிம் கார்க்கி நடுநிசியில் வந்து பம் சம்பந்தமாக உரையாடிச் செல்வது
வாயைப் பார்த்தேன்.
தமக்குச் சமதையாக வந்து போவது பிடித்தமில்லை. 'இந்த எழியதுகள் வீட்டை வைத்திருக்கிறேன்? இப்படி களில் கூடக் கால் வைக்கச் சம்மதிக்க அடிக்கடி சண்டைக்குப் போவாராம்
தாங்க மாட்டாமல் டால்ஸ்டாயினால் தானாம் இந்தச் சிறு சந்து."
படவில்லை. ளில் பல சந்தர்ப்பங்களில் என்னைப் அநுபவங்களில் ஒன்றுதான் இதுவும்.
ள் எல்லாம் எப்பிடி எங்கள் வீடுகளுக் புறுபுறுத்த யாழ்ப்பாணத்துச் சீமாட்டிகள் ந்திருப்பதால் நான் அப்படியொன்றும்
> பட்ட அந்த நிலத்தைத் தொட்டுக் பகினேன்.
யினர் முன் பிறந்தவர்கள் எல்லாம் தமிழ் எனச் சொல்லிச் சொல்லியே தமிழை இதுவரை நிலை நிறுத்திய ல. அவனோ அடையாளமற்றே போய்
நிச்சயமாக நானல்ல. நான்தான் என - கூட எனக்கு ஆட்சேபனையில்லை.
പത്തി

Page 120
ஒரு யாழ்ப்பாணச் சீமாட்டி ஒருத்தி அங்குள்ள கதிரையொன்றில் வீற்
அவர் வீட்டை விட்டு அகன்ற சீமாட்டி வெந்நீர் கொண்டு அவ கழுவித் துடைத்துச் சுத்தப்படுத்தி வீட்டுக் கதிரையில் உட்கார்ந்து விட அந்த ஆசனத்தைத் தூய்மைப் ப
உலகத்தைப் புரட்டிய பெரும் வாழ்வு ஒன்றும் சுபீட்சம் நிரம்பிய, களை வெளிச் சமூகம் மாத்திரம6 பாகக் கட்டிய மனைவிமார்கள் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சித்ததுமில்லை! ஒரே அலுப்
அபூர்வமாகச் சில மேதைகள் அவர்களின் முன் முயற்சிகளுக் வந்துள்ளார்கள் என்பது என்னமே லாற்றில் ஒரு சிலர்தான். வெகு
அந்த மேதைகளுடன் ஒப்பிட வாழ்க்கையே இலக்கிய வாழ்க் அமைந்துவிட்டது.
1957-ல் எனக்கும் எனது அ யாழ்ப்பாண நகரில் திருமணம் நட எனது தாயாரின் மூத்த அண்ன சொந்தச் சகோதரியின் மகள். (8 யாழ்ப் பாணத்தில் பரவலாகச் செ எனது தாயாரின் மூத்த தமையல் மணம் செய்து கொண்டார். எனது ஒரேயொரு சகோதரியான எனது அ ஏற்றுக் கொண்டார்.
எனக்கு நான்கு சகோதரர்கள் குறும்புக்காரனும், விவேகியுமான 6 எனவே ஏனைய சகோதரங்களை காட்டி வந்தார். தனிக் கவனம் கவனிப்பில் எனக்குப் பிடித்தம் 8
No:Sகைப் பந்தல்

104
பின் வீட்டிற்குச் சென்றிருந்த சமயம் றிருந்து கதைத்துவிட்டு வந்தாராம். அந்தக் கணமே அந்த உயர்குலச் | உட்கார்ந்திருந்த இருக்கையைக் னாராம். எழியசாதிக்காரன் தங்கள் டானாம்! அதனால் தீட்டுப் பட்டுவிட்ட டுத்தியதுதான் காரணம். ந் சிந்தனையாளர்களுக்குச் சொந்த தாக அமைந்து விடவில்லை. அவர் கல, சொந்த இன சனங்கள், குறிப் பெரும்பாலும் தினசரி வாழ்வில் வேயில்லை. தெரிந்து கொள்ள புக் கொடுத்தார்கள். ரின் துணைவிமார்கள் சமகாலத்தில் கு உந்து சக்தியாகத் திகழ்ந்து பா உண்மைதான். அவர்களோ வர சிலர் தான். ாவிட்டாலும் என் வரைக்கும் தினசரி ககையை விடப் போராட்டமாகவே
'புக் கொல் தெரிக வாழ்வி,
பும்மானின் ஒரேயொரு புத்திரிக்கும் ந்தேறி விட்டது. எனது துணைவியார் எனின் மகள். எனது தகப்பனாரின் தண்டு மாத்துக் கலியாணம் எனச் ால்லப்படும் மாற்றுச் சம்பந்தம் இது. னை எனது தகப்பனாரின் சகோதரி தந்தையார் எனது மூத்த அம்மானின் அம்மாவைத் தாலி கட்டி மனைவியாக
கம், ஒரு பெண் சகோதரியும் உண்டு. என்மீது அம்மாவுக்கு விசேட பிடித்தம். பிட, எனக்கு எதிலும் தனிச் சலுகை செலுத்தி வந்தார். இந்தத் தனிக் இல்லை. இந்தத் தனிக் கவனிப்பின்

Page 121
105
அர்த்தம் எனது இளந்தாரி வயசி தொடங்கியது.
நான் இன்னொரு மாமாவின் வந்தேன். எனது குணங்குறிகளுக் அந்தக் குணவதி. அவளும் சொந்தத் காதல் இழப்பால் மனஞ் சோர்ந்தது மனசைத் தனது செயல்களால் குள் சுத்தப்படுத்தியிருந்தாள்.
நானும் அவள் மனதில் மெல் பிரச்சினை ஒன்றும் இடையே இ தடுத்து நிறுத்தக் கூடிய எத்தகையத கிடையே இல்லை. நம்பிக்கைகள் (
வந்தன.
ஒருநாள் இரவு என் அம்மா படுக்கைக்குப் போனதன் பின்ன கொட்டிலுக்குள் கைவிளக்கைக் வந்து என் தலைமாட்டில் குந்தின
சாய்ப்புக் கொட்டில் என்பது த மான தனிக் குடிசை. எனக்குச் சடா? ஏதோ வில்லங்கமான செய்தி சொல் இரவு நேரத்தில் என் படுக்கையை கொண்டேன். எனது உள்மனசும்
''பொடியா உன்னட்டை நாெ இப்போ கதைக்கப் போறன். உன் உன்ரை விருப்பத்தை இப்போ
பொடிச்சியை விரும்புறாயா? எண் சொல்லு?" என ரொம்பவும் வினய
நானும் நெருங்கிய நண்பனெ நெஞ்சைத் திறந்து உண்மையை எ6 நான் அந்த மாமனாரின் மகள் பூ சாடை மாடையாக என்னைத்தான் க விபரமாகச் சொல்லி முடித்தேன்.
அம்மா நீண்ட பெருமூச்செறிந் எனக்கு வித்தியாசமாகப்பட்டது. இ என என் மனசுக்குள் புரிந்து கொ அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பக

ல்தான் எனக்கு விபரமாகப் புரியத்
மகளைத்தான் மனசார விரும்பி கு ஈடு சோடாக அமைந்திருந்தவள் ந்தில் ஒரு மச்சாள். எனது இளவயசுக் து பற்றற்று இருந்த என்னை, என் ரிப்பாட்டிக் குளிரச் செய்து வந்தாள்.
பல மெல்ல இடம்பிடித்தேன். பெரிய
ல்லை. நம்மிருவரது இணைவைத் நான இடையூறும் நமது திருமணத்திற் வெகு சுமூகமாக நடந்தேறி வளர்ந்து
சாப்பாடெல்லாம் தந்து, எல்லாரும் i நான் படுத்துறங்கும் சாய்ப்புக் கையிலெடுத்துக் கொண்டு நடந்து
பார்.
தனியாக அமைக்கப்பட்டுள்ள ஒதுக்க ரென்று மண்டைக்குள் பொறிதட்டியது. ல்லத்தான் அம்மா இப்படித் தனியாக பத் தேடி வந்துள்ளார் எனப் புரிந்து
இதையே ஆமோதித்தது. னாரு முக்கியமான சேதியைத்தான் ரை கலியாணம் சம்பந்தமாகத்தான் கேட்கப் போறன். நீ ஆராவது டதை இப்ப எனக்கு விளக்கமாகச் பமாகக் கேட்டு வைத்தார்.
ாருவனுடன் உரையாடுவது போல, னது தாயார் முன் திறந்து வைத்தேன். மாவை விரும்புவதாகவும், அவளும் கட்டிக்கொள்ள நினைத்திருப்பதாகவும்
தார். அம்மாவின் அந்தப் பெருமூச்சு தில் ஏதோ இசகு பிசகு இருக்கிறது சண்டேன்.
எம்

Page 122
''தம்பி, எட பொடியா, நானு போறன். அதைச் செய்வியா?” | கொள்ளவில்லை. அம்மாவின் ம எனது மன உணர்வுகளும் என் தாயல்லவா?
இருந்தாற் போல, எனது இ வண்ணம் தனது நெஞ்சுக்குப் நெ கண்களை உற்றுப் பார்த்தார். எ
''பொடியா சத்தியவாக்கா ! விரும்புறன். உன்ரை மூத்த அ பெட்டையை எனக்காக நீ முடிக்க
இதைக் கேட்டதும் என் சிரம் மெங்கும் மண்டைக்குள் புகுந்து
''நான் சின்ன வயசிலிருந்தே வளர்த்து உன்ரை கொப்பருக்குச் மனுசியாக்கி ஆளாக்கியவர் என்ன உன்னைப் பெத்து வளர்த்து அ ஏதாவது செய்ய விரும்பினால் என நீ முடிக்க வேணும். தம்பி உன் பெத்த தாயின்ர ஆசையைக் கை இப்படியானதொரு கோரிக்கை எதிர்பார்க்கவேயில்லை. நான் பெ
“பொடியா! இது என்ரை கடை காலங்காலமாக இந்தத் தாயைப் வளக்கிறதுக்கு செய்த நன்றியை மகளுக்குக் கட்டிக் குடுக்கிறதின் நிறைவேறும். மகன் இதைக் குழப் போல, என்னைப் பெற்ற தாயார் வேண்டி நின்றார்.
* மல்லிகைப் பந்தல்

106
ன்னை இண்டைக்கு ஒன்று கேட்கப் தான் பெரிசாக ஒன்றும் நினைத்துக் மனத்திட்டங்கள் எனக்குத் தெரியும். அம்மாவுக்குப் புரியும். பெற்றெடுத்த
ரு கரங்களையும் பொத்திப் பிடித்த ருக்கமாக வைத்தபடி அம்மா எனது னக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இப்ப ஒண்டை உன்னட்டைக் கேக்க ம்மான், என்ரை அண்ணாவின்ரை கத்தான் வேணும்!” என்றார், அம்மா. ச சிதறிப்போய்விடும் போல, இரத்த கொண்டது. தலை கிறுகிறுத்தது.
தாயைத் தின்னி. என்னை ஆளாக்கி 5 கட்டிக் குடுக்கும் வரை என்னை மர, அண்ணன். உன்ரை கொம்மான். ஆளாக்கிய எனக்கு நீ கடைசியாக ன்ரை மூத்தண்ணற்ரை மகளைத்தான் னைக் கெஞ்சிக் கேக்கிறன். உன்ரை பிட்டு விடாதை” பெற்ற தாயிடமிருந்து | வருமென நான் கொஞ்சம்கூட மளனமாக இருந்தேன். டசி விருப்பம். என்ரை மூத்த சகோதரம் பறி கொடுத்த தாயைத் தின்னியை - நான் உன்னை என் அண்ணன்ர மூலம்தான் என்ர நீண்ட நாள் ஆசை பபிப் போடாதை, ஐயா!” அழுவதைப் இரங்கல் குரலில் என் சம்மதத்தை

Page 123
107
வாலிபப் பரு தோல்வியால் நான் எந்தவிதமான கருத்து கிறேன். அதைப் பார்
அதையும் விட வென்றால் மாணவப் தமிழ்ச் சட்டம்பியார், திருக்க முடியாத கு இயல்பாகவே வெ சிரையுங்கோவனடா மண்டையைக் குழப்பி சுடுசொல் என் உள்6 கனலை ஊதி ஊதி அது ஒரு சவாலாக
அன்றும் சரி, இ பற்றி நான் அப்படியெ பார்க்கப் போனால் வாகக் காட்டிக் கெ குரியவன். அது ஒரு
அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பபணப்

ப |
வத்தில் எனக்கேற்பட்ட காதல்
எனது திருமணத்தைப் பற்றியே பம் கொள்ளாமல் இயங்கி வந்திருக் ற்றி அக்கறைப்படவும் இல்லை.
ப் பெரிய மனத்தாக்கம் என்ன பராயத்தில் நான் படித்த பள்ளித் நான் எந்தவிதமான தவறும் செய் சூழ்நிலையில் எனது திறமையை ளிப்படுத்திய போது, ''போய்ச் T! இங்கை வந்து ஏன் என்ர றீங்க?” என ஆவேசமாகச் சொன்ன எத்தில் பதிந்திருந்து, என் நெஞ்சக் ப் பெருப்பித்துக் கொண்டிருந்தது.
வே எனக்குப் பட்டது. இன்றும் சரி சாதி பேசுகிறவனைப் பான்றும் அலட்டிக் கொள்பவனல்ல. சாதி சொல்லித் தன்னை உயர் ாள்ள நினைப்பவன் பரிதாபத்துக் - மனநோய். தனது பரம்பரையின்

Page 124
திறமை, ஆற்றல் பற்றிச் சொல்ல சாதியைப் பற்றிப் பெருமை பா தனது பரம்பரைப் சாதிப் பெருமை
இப்படி இளம் வயதில் என்னை
இந்த இளவயசு மனக்காயம்த வருகின்றது என மெய்யாகவே 8
வக்கரித்த அந்தச் சாதி வேர் பியார் சொன்ன அந்தச் சாதித் நெஞ்சைப் புண்படுத்தி விட்டது 6 இன்றளவும் நாகரிகமாகவும் கவர் பரம்பரைக் குலத்தொழிலை, 6 கேவலமாக நக்கல் பண்ணிப் பரிம் தான் என்னை எனக்குள்ளேயே 8 வருகின்றது.
இத்தகைய மனத்தாக்கத்தின வந்து வாலிபப் பராயம் எய்திய எண்ணிப் பார்க்கவே நினைவில்
ஒவ்வொரு இரவும் தொடர் மாட்டில் குந்தியிருந்து கொண் நிராகரித்து விடுவேனோ? என்ற 8 பற்றுறுதியுடன் பிடித்துக் கொண்டு கொள்ளும் பொழுது என்னால் 8
உலகத்தில் மிகப் பெரிய ஆ அந்தக் கணம் எனக்குப் புரிய 6
1957ஆம் ஆண்டு பெப்ரவரி |
எனது இனிய நண்பன் க6ே எனது திருமணத்தில் கலந்து ! மணியம், பூபாலசிங்கம், கார்த்தி அன்று சாயங்காலம் நடந்த திரு உரையாற்றினர். என்னைச் சிற
ரசிகமணி கனக செந்திநா டானியல், ஏ.ரி.பொன்னுத்துரை நண்பர்கள் அந்த வரவேற்பு வ மகிழ்வித்தனர். வாழ்த்தினர்.
8 ல்லிகைப் பந்தல்

108
லாயக்கற்றவன் தான், தன்னுடைய ராட்டி மகிழ்பவன். மற்றவர்களைத் )களைச் சொல்லி மிரட்டி வருபவன். ப் போலக் காயப்பட்டவர்கள் அநேகர். ான் என்னை இன்றளவும் வழி நடத்தி இன்றளவும் நம்புகின்றேன். Tாளனான கிறிஸ்தவத் தமிழ்ச் சட்டம் திமிர் வார்த்தைகள் எனது இள ன்ற கருத்தை விட, மனுக்குலத்தை ச்சிகரமாகவும் வைத்து வரும் எனது எனக்குச் சோறூட்டிய தொழிலைக் சித்து விட்டாரே என்ற மன வேதனை இன்றுவரை நிமிர்ந்து பார்க்க வைத்து
பால், சுடு கணைகளினால் வளர்ந்து எனக்கு, எனது திருமணத்தைப் பற்றி லாமலிருந்தது. தோற் போல, எனது தாயார் தலை டு, தனது வேண்டுகோளை நான் ஆதங்கத்தில் எனது இருகரங்களையும் 5 கண்ணீர் மல்க என்னை வேண்டிக் இளகாமல் இருக்க முடியவில்லை.
யுதம் ஒரு தாயின் கண்ணீர் என்பதை வைத்தது எனது அநுபவம். மாதம் எனது திருமணம் நடைபெற்றது. னசலிங்கன் கொழும்பிலிருந்து வந்து கொண்டார். தோழர்கள் எம்.சி.சுப்பிர கேசன், வைத்திலிங்கம் போன்றோர் மண வரவேற்பில் கலந்து கொண்டு பித்தனர். தன், வரதர், செங்கை ஆழியான்,
உட்படப் பல இலக்கிய உலக ழாவில் கலந்து கொண்டு என்னை

Page 125
109
திருமணம் என்னை, எனது தி யொன்றும் மாற்றிவிடவில்லை.
இப்படியே நாட்கள் வருடங்கள்
இந்தக் கால கட்டத்தில் இல கொண்டிருந்த நான், விஜயபாஸ்க மாதா மாதம் சிறுகதைகளை எழுதி
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அகில மகாசபை தனது வேலைத் திட்டத் நடைமுறைப்படுத்தி, பிரசாரப்படுத்தி
அந்த மகாசபையில் செயல கல்விமான் இ.வே.செல்வரத்தினம் -
அவர் அப்பொழுது புனித. பத்த கொண்டிருந்தார். மகாசபைக் கூட்ட ஞாயிறு நாள் காலையில் “'ஜீவா படிப்பிப்பவர் ஒருவர் சந்திக்க வேண்டு பெயர் ஏ.ஜே.கனகரெட்னா. எப்ப அவ நானவரைச் சந்திக்க வேண்டிய ! சொல்லி வைத்தேன்.
சரஸ்வதியில் அப்பொழுது நான் எழுதி வந்த நேரம். அதன் அட்டை இதழில் பதிக்கப்பட்டு, தமிழக 6 புகைப்படத்துடன் அறிமுகப்படுத்தப்பு
அடுத்து வந்த ஒரு சனிக்கிழ ஏ.ஜே. என்னைத் தேடி எனது கஸ்து வந்திருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் பற கபே'யில் இரவு நேரங்களில் சில தொடர்ந்து சந்திப்பது வழக்கம். மாமனாரது ஹோட்டல்.
இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.
அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பரணி

எசரி நடைமுறையிலிருந்து அப்படி
மாகிப் போய்க் கொண்டிருந்தன.
ங்கைப் பத்திரிகைகளில் எழுதிக் ரனின் 'சரஸ்வதி”யில் தொடர்ந்து
க்ெ கொண்டிருந்தேன். » இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் தைக் குடாநாடெங்கும் வியாபித்து க் கொண்டு வளர்ந்து வந்தது. பாளராக இயங்கி வந்தவர்தான்
அவர்கள்.
திரிசியார் கல்லூரியில் படிப்பித்துக் த்தில் கலந்து கொண்டிருந்த ஒரு , உன்னை எங்கட கல்லூரியில் டுமென்று விரும்புகிறார். அவருடைய
ரை வரச்சொல்ல?” எனக் கேட்டார். நாளையும் நேரத்தையும் எழுதிச்
1 மாதா மாதம் தொடராகக் கதை டப் படத்தில் எனது உருவம் ஓர் எழுத்தாளருக்கு என்னை எனது பட்டிருந்த துடிதுடிப்பான காலமது. மை மாலைப் பொழுதில் நண்பர் தூரியார் வீதி, ஜோசப் சலூனுக்கு
அங்கித் தெருவிலுள்ள 'பிரிமியர் இலக்கிய நண்பர்கள் நாங்கள் இது ஏ.ஜே.கனகரெட்னாவினது
பும் அந்தச் சிற்றுண்டிச்சாலை

Page 126
அங்குதான் பிரபல ஆங்க அவர்களையும் நான் சந்தித்தே
இப்படியே தொடர்புகளைப் தான் சரஸ்வதி விஜயபாஸ்கரன் இனித் தொடர்ந்து புத்தகங்கள் மானால் என்னுடைய சிறுகை தந்தால் சரஸ்வதி பிரசுரமாக தருவதாகவும் கடிதம் மூலம் 6
நண்பர் கனகரெட்னாவின் பிறகு 'தண்ணீரும் கண்ணீரும்' 6 நண்பர் விஜயபாஸ்கரனுக்கு :
இதில் ஆச்சரியம் என்வெல படைப்பிலக்கிய வெளியீடு என கதைத் தொகுதிதான்! 1960ஆப் பிலக்கியத்திற்கான ஸ்ரீலங்கா 8 கொண்டதும் இதே சிறுகதைத் தொகுதியே தான். இது ஓர் 8
இந்தப் பரிசை பெற்றுக் ( பொழுது யாழ்ப்பாண மாநகர மிகப் பெரும் கோலாகலத்துப் வைத்து வரவேற்று, வீடுவரை 8
இதற்குப் பின்னணியாகத் இலக்கிய நண்பர்களே. அதில் களுடைய பங்களிப்பு இதில் !
இந்த வரவேற்பு விழாவில் ! வர்களில் எனது மனைவியும் வந்திருந்த புகைப்படத்துடனான யாழ்ப்பாணத்து நிருபர் திரு. வார ஞாயிறு இதழில் வெளிய
எனது ஞாபகத்திற்குட்பட | படமோ அதன் பின்னர் எந்தப் பி தகவல்கள் கூட இடம்பெறவில்
A ல்லிகைப் பந்தல்

110
பல எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் நன்.
பலப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் என்னுடன் தொடர்பு வைத்து, சரஸ்வதி ளை வெளியிட இருப்பதாகவும் முடியு தத் தொகுதியொன்றைத் தயாரித்துத் முதன் முதலாக அதை வெளியிட்டுத் கேட்டுக் கொண்டார்.
ஆழ்ந்த ஆலோசனைக் கலப்பிற்குப் என்ற சிறுகதைத் தொகுப்பைத் தயாரித்து அனுப்பி வைத்தேன். ர்றால் சரஸ்வதி பிரசுரத்தின் முதலாவது எது தண்ணீரும் கண்ணீரும் என்ற சிறு 5 ஆண்டுக்கான முதன் முதலில் படைப் Fாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக்
தொகுதியான தண்ணீரும் கண்ணீரும் இலக்கிய வரலாற்றுப் பதிவு. - கொண்டு நான் யாழ்ப்பாணம் திரும்பிய - சபை மேயர் துரைராஜா அவர்கள் ன் என்னைப் புகையிரத நிலையத்தில் அழைத்து வந்து கௌரவித்துச் சென்றார். -திகழ்ந்தவர்கள் எனது மதிப்புக்குரிய றும் பிரபல எழுத்தாளர் 'நந்தி' அவர் மிகுதியாக இருந்தது. புகையிரத நிலையத்தில் நின்று வரவேற்ற ஒருவர். அவர் மூத்த குழந்தையுடன் செய்தியை, வீரகேசரியின் அன்றைய எஸ்.செல்லத்துரை அவர்கள் அடுத்த விட்டு வைத்தார். எனது மனைவியின் செய்தியோ? புகைப் ரசுர தளங்களிலும் வெளிவரவேயில்லை. Dலை.

Page 127
111
இதற்குப் பின்னர் எத்தனைே போயின.
மணிவிழாவும் நடந்தது. அதன்
இந்த விழாக்களில் ஒன்றிலும் திருக்க மாட்டீர்கள்.
பலர் மனசுக்குள் இதைத் ஆவலைப் புதைத்து வைத்திருந்த இதுவரை மனந்திறந்து இது சம்ப
நீண்ட காலமாக என்னுள் பு தகவலை இந்தக் கட்டத்தில் நால
எனது மனைவி ஒரு நிரந்தர
சுகதேகியாகத்தான் என்னுடன் அவர். கொஞ்சக் காலம் என்னுடன்
இரண்டு பெண் குழந்தை வேலைகளைத், தனது தினசரிக் கொண்டே வந்தவர், திடீரென நிரந்தரமான நோயாளியாகவே அ
எனது மகன் வயிற்றிலிருந்த 2 அவர் உட்பட்டுப் பல உடல், மனச்
நிறை பிள்ளைதாச்சியாக இரு காலை நிலத்தில் அலங்க மலங்க காலை விரித்த வண்ணம் அறையெ எனக்கோ முன்னர் பின்னர் :
அப்படியே செய்வதறியாது ம
தொடர்ந்து வைத்தியம் பார்த் போதும் கூட, மாந்திரீக வைத்திய
கொழும்பு கொண்டு சென்று ம வைத்தியரிடம் அறையெடுத்துத் த செய்து பார்த்தோம். ஒன்றுக்குே தெரியவில்லை. தொடர்ந்தது.
அச்அத்தானின் ஊடாக ஓர் அடிபவப் ப

யா விழாக்கள் எல்லாம் வந்தன;
என் பின்னர் பவளவிழாவும் நடந்தது. மே எனது துணைவியாரைப் பார்த்
தெரிந்து கொள்ள வேண்டுமென்ற போதிலும் கூட, யாருமே என்னை ந்தமாக விசாரித்தது கூட இல்லை. தையுண்டு போயுள்ள ஒரு குடும்பத் ர் சொல்லித்தான் ஆகவேண்டும்.
நோயாளி. [ வாழ்வைப் பகிர்ந்து கொண்டவர் ன் ஓடி வந்தவர். கள் பிறந்த பின்னரும் வீட்டு கடமைகளை ஒழுங்காகச் செய்து இந்தச் சூழ்நிலைக்கு ஆட்பட்டு, அவர் மாறி விட்டார். ஆறாவது மாதமே பயங்கர நோய்க்கு = சிரமங்களை அனுபவித்து விட்டார். தந்த எனது மனைவி ஒருநாள் விடி 5 விழுந்து அங்குமிங்கும் கையைக் பங்கும் உருளத் தொடங்கி விட்டார். அறிந்திராத புதிய அநுபவம். பயம்.
லைத்துப் போய் நின்றுவிட்டேன்.
தோம். எனக்கு உடன்பாடு இல்லாத பமும் செய்யப்பட்டது.
ருதானையில் உள்ள சிங்கள நாட்டு தங்க வைத்து தொடர் வைத்தியம் ம அந்த நோய் கட்டுப்படுவதாக
ம்ை

Page 128
எனக்கு விருப்பமோ விருப்பமில் கொள்கைகளுக்கெல்லாம் முரண்படக் வாய்க்கப் பெற்றவளின் உடல்நல ஆ நல்வாழ்க்கைக்காகவும் ஒருநாள் அ நேரத்தில் கழிப்புக் கழிப்பதற்காக ! காட்டிற்கு மனைவியையும் அழைத்து போய் வந்திருக்கிறேன். இருந்த போ, தெரியவில்லை.
ஒரு வைத்தியர், "'தாய் உயிருடன் உயிருடன் தேவையா?” எனப் பயா
வைத்தார்.
நான் ஒருவருக்குமே தெரியாமல்
இந்தச் சம்பவம் எல்லாம் மல்லி களில், தற்காலிகமாக நிறுத்தி வைத்தி குறுக்கிட்ட கொடூரச் சம்பவங்கள் எனச் பதப்படுத்தச் செய்த பயங்கர முயற் குடும்ப அவலங்கள்.
இந்தப் பயங்கரமான வாழ்வா? தன்னை ஆட்படுத்தி, இந்தப் பூமியில் ஒரேயொரு மகன் திலீபன்.
இந்தத் திலீபன் என்ற பெயரும் நாமம்தான். பிரபல மராட்டிய நாள் 'கிரெளவஞ்சக வதம்' நாவலில் வ திலீபன் தான்.
அதனால்தான் வேறெந்தத் தந்தை மீது நான் இன்றுவரைக்கும் அதீத பாச வருகின்றேன். திலீபன் எனக்குக் கிடைத் சொல்லுகிறேன் எனக்குப் பைத்தியம்
ஒரு பக்கம் வாழ்வு தந்த பரம்பரை விட்டொழித்து, எழுத்து எனக்குச் சே மனத் துணிச்சலால் செயலில் இறங்கி வறுமைக்கும், தினசரி தேவைக்கில்லாக் உட்பட்டிருந்தேன்.
A மலSகைப் பந்தல்

112
ல்லையோ, எனது பகுத்தறிவுக் - கூடியதாக எனது மனைவியாக ரோக்கியத்திற்காகவும், எதிர்கால மாவாசை தினத்தில் நட்ட நடு யாழ்ப்பாணம் வில்லூன்றிச் சுடு புக் கொண்டு மாந்திரீகர் சகிதம் திலும் அந்நோய் தீர்ந்தபாடாய்த்
ன் தேவையா? அல்லது குழந்தை ங்கரமான கேள்வியை என்முன்
இரவிரவாகவே அழுது தீர்த்தேன்.
கையை ஆரம்பித்த கால கட்டங் ருந்த சமயங்களில் என் வாழ்வில் க்கு முன்னால் தோன்றி என்னைப் சிகள். வாழ்வின் குறுக்கீடுகள்.
சாவா? என்ற சூழ்நிலைக்குத் ல் பிறவியெடுத்தவர்தான் எனது
இலக்கியப் பாத்திரம் ஒன்றின் பலாசிரியர் வி.ஸ.காண்டேகரது நம் கதாபாத்திரத்தின் பெயரும்
தயையும்விட, என் மகன் திலீபன் த்தையும் நேசத்தையும் செலுத்தி கதிருக்கா விட்டால் உண்மையைச்
பிடித்திருக்கும். ரத் தொழிலை இரவுக்கிரவாகவே சாறு போடும் என்ற அசாத்திய யெ சம்பவத்தால் சொல்லொணா கொடுமைக்கும் கஷ்டங்களுக்கும்

Page 129
113
இலக்கிய வெறி என்னைத் தி வைத்தது. தினசரி வாழ்க்கையோ தின்று சேதப்படுத்திக் கொண்டிருந்த
அதேசமயம் மனைவியின் புரி! உலர்ந்து, இரவு தூக்கமில்லாமல், சோம்பிப் போயிருந்தேன்.
ஆனால், விடிகாலையில் எழுந்த சிந்தனைதான். அதைப் பற்றிய ஒரே 6 குடைந்து கொண்டிருக்கும். சில ச போதிய பணமிருக்காது, என் சட்டை
அப்பொழுது மல்லிகையின் வி
சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
காலையில் மல்லிகைப் பிரதிகள் தெரிந்த நண்பர்களைத் தேடி ஓரிரு இ காலைச் சாப்பாட்டை முடித்துக் ெ கந்தோருக்கு வந்து, வேலைகளைத்
சிலர் காலையிலேயே என்னைய பிரதிகளையும் கண்டு முகம் சுழித் ஏற்பட்டதுமுண்டு. உடன் பணம் தரா ஏராளமுண்டு. நான் பணத்தை நோக ஆரம்பித்தவனல்லவே!
பிற்காலத்தில் ஒருநாள் மல்லி வந்திருந்த சமயம், செட்டித் தெரு பாரிய வெளிநாட்டுக் காரொன்று எ நின்றது.
ஒருவர் கார்க் கண்ணாடியை இற தன்னை அடையாளம் காட்டி, புன்டு
உண்மையிலேயே நான் இ கவனத்திற்குள் எடுத்துக் கொள்ளவி முன் சென்றேன்.
காரை ஒரு பக்கமாக நிறுத்திவிட வாறே “ஜீவா, கொஞ்சம் நில்லடாப்
அச்சுக்காலின் ஊடாக ஓர் அடிபவப் பபணி

னெசரி தெருத்தெருவாக அலைய என்னைத் தினம் தினம் தின்று
5து.
படாத தீரா நோயினால் நெஞ்சு தகுந்த உணவு கிடைக்காமல்
தால் மல்லிகை... மல்லிகை என்ற யோசனைதான் எனது மண்டையைக் மயங்களில் காலையில் பசியாறப் டப் பைக்குள். -லை ஐம்பது சதங்கள்.
இரண்டொன்றை எடுத்துக் கொண்டு இதழ்களை விற்றுப் பணம் பண்ணிக் காண்ட பின்னர்தான் மல்லிகைக் தொடர்ந்து ஆரம்பித்திருக்கிறேன். ம் எனது கையிலுள்ள மல்லிகைப் த சம்பவங்களும் இடையிடையே மல் தட்டிக் கழித்த சம்பவங்களும் க்கமாகக் கொண்டு மல்லிகையை
கை அலுவலாக நான் கொழும்பு பூடாக நடந்து கொண்டிருந்தேன். ன்னருகே ஊர்ந்து வந்து தரித்து
க்கி விட்டு, கையசைத்து எனக்குத் மறுவல் செய்தார். ப்படியொரு சம்பவத்தை என் ல்லை. மெதுவாக நான் நடந்து
-டு அவர், புன்சிரிப்புடன் இறங்கிய பா!” எனச் சொல்லிக் கொண்டே

Page 130
என் அருகே நெருங்கியவர், ''ஐ உனக்கு?” எனக் கேட்டுக் கொ பார்த்தார்.
எனக்கு அவரை முன்னர் பி என் அறிவுக்குத் தட்டுப்படவில்லை கொண்டு நின்றேன்.
[ வெளிநாட்டு மினுமினுப்பு | பளிச்சிட்டது. ' 'இப்ப நான் அெ வந்தனான். உன்னைக் கண்டது சரி நான். யாழ்ப்பாணத்துத் தெருக்களி கிறாய். நான் சிலசமயம் காசு த தீர்க்க வேண்டும்!'' எனச் சொல் நோட்டுகளை எனது கைக்குள் தி
நான் பிரமித்துப் போய்விட்டே
சற்றுத் தயங்கினேன். இத் நோட்டுகளை நான் எனது மல்லி வாழ்க்கையில் கண்டவனுமல்ல, பெற் மில்லை.
எனக்கு ஒன்று அன்று தெ உணர்வுடன் நாம் எடுத்த காரியங்க தொடங்கினால் தற்சமயம் அது பெரு ஆனால், காலக்கிரமத்தில் அதன் என்ற முடிவுக்கு அந்தத் தெருவோர ஞானோதயத்தைத் தந்தது.
* மல்லிகைப் பந்தல்

114
வா என்னைத் தெரியவில்லையா, ண்டே எனது விழிகளை உற்றுப்
ன்னர் பார்த்ததாக ஞாபகமில்லை. 5. நான் நடுத்தெருவில் விழித்துக்
அவரது முகத்திலும் சிரிப்பிலும் மரிக்காவில் இருக்கிறன். நேத்து தோசம். உனக்குக் கடன்காரனப்பா > மல்லிகையை எனக்கு நீட்டியிருக் ந்ததில்லை. அந்தக் கடனை இப்ப கலியபடி நூறு அமெரிக்க டாலர்
ணித்தார். ன். மலைப்பாகவிருந்தது.
தனை பெரிய தொகை டாலர் நக அநுபவத்தில் இதுவரையும் என் ற்றுக் கொண்டவனுமல்ல. பார்த்தவனு
ளிவாகப் புரிந்தது. அர்ப்பணிப்பு களில் எம்மை ஈடுபடுத்தி உழைக்கத் கஞ் சிரமங்களைக் கொண்டு தரலாம். ட பாரிய பயன் கிடைத்தே தீரும் க் கட்டட நிழல், எனக்குப் போதிமர

Page 131
115
நடைமுறை இ படுத்தியதைவிட, தி துப்பிச் சேதப்படுத்தி
இத்தனை இடை கடந்து, எப்படி நான் வழிநடந்து வந்தே இருந்து சிந்திக்கும் நானே ஆச்சரியப்பா
இலக்கிய, ெ சிரமங்களைவிட, எ இதய நோய் தான் எ விட்டது.
நிலமானியச் ச தேட்டங்கள் கரைந்து அவைகள் பரம்பரை காப்பாற்றப்பட்டு வரு கொடுக்கல் வாங்கல் ஒண்டு' என்ற சமூக |
பின்பற்றி வருகின்றன அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பயணம்

(16)
லக்கிய வாழ்வு என்னைச் சிரமப் தினசரி வாழ்வு என்னைத் தின்று
யது. டக்காலச் சிரமங்களையும் ஏற்றுக் இத்தனை தூரம் ஆரோக்கியமாக ர் என்பதை இன்று ஆறுதலாக வேளைகளில் எல்லாம் எனக்குள் டுவதுண்டு. பாது வாழ்க்கையின் பாரிய னது மூத்த மகளுக்கு ஏற்பட்ட ன்னைத் திக்குமுக்காடவே செய்து
முகத்தில் தமது சொத்துப் பத்துத் 1, சீர்குலைந்து போகாதிருக்கவும் பரம்பரையாகக் கொடி கொடியாகக் வதற்காகவும் குடும்பத் திருமணக் பிரச்சினைகளில் 'ஒண்டுக்குள்ளை பதார்த்தத்தை நீண்ட காலமாகவே I, தமிழ்ச் சமூகங்கள்.

Page 132
யாழ்ப்பாணச் சமூகம் இந் காலம் காலமாகப் பின்பற்றிக்
இதற்கு அமைந்தாற் போலி தமது இறுக்கமான கட்டுக்கோப் காரணத்தினாலும் அப்படிச் சீர் அடிகொடியே அழிந்தொழிந்து காரணமாகவும் 'அடம்பன் கொ தமக்குள் தானே கொள்வன தொடர்ந்து வந்துகொண்டிருக்க
இந்தக் 'ஒண்டுக்குள்ளை தொடர்ந்து கடைப்பிடித்து 6 குழந்தைகள் மூளை வளர்ச்சி சாதுர்யம் இல்லாதவர்களாக களாகவும், தொடர் நோய்க்கு ? என்பதை இன்றைய விஞ்ஞானம் விஞ்ஞான ஆய்வுகள் சொல்ல
இந்த விஞ்ஞானக் கருத்தை
நான்.
எனவேதான் சொந்த மச்ச ஒரேயொரு மகளைத் திருமண தெரிவிப்பதில் பின்வாங்கிக் ெ
இந்த விஞ்ஞானக் கருத்ன கொள்ளத்தக்க கல்விப் பக்கு
எனது அம்மா அந்தக்கால்
சகோதர பாசம், தாய் தகப் முதலிருந்தே தனது மூத்த அல் கஷ்ட நஷ்டங்களை மனதார் கடனாக என்னைத் தனது அன மூலம்தான் தான் பட்ட பிறவி நெஞ்சார நம்பியவர்.
நான் விஞ்ஞான ரீதியாக மறந்து வெகு காலமாகிவிட்டது
* மல்லிகைப் பந்தல்

116
தப் பிரச்சினையை மிகக் கெட்டியாகக் கொண்டு வருகின்றது. D, சிறு சிறு சமூக, சாதிக் குழுக்களும் புச் சீர்குலைந்து போகக் கூடாது என்ற "குலைந்து போனால், தமது பரம்பரை | போய்விடும் என்ற அநுபவ ஞானம் டியும் திரண்டால் மிடுக்கு!' என்ற ரீதியில் - கொடுப்பனவுகளைச் செய்துகொண்டு கின்றன.
ஒண்டு!' என்ற திருமணத் தத்துவம் வருவதால் இவர்களுக்குப் பிறக்கும் | அற்றவர்களாகவும் இயல்பான புத்தி வும் கல்வி அறிவில் பின்தங்கியவர் உட்பட்டவர்களாகவும் வந்து பிறப்பார்கள் ஒப்புக் கொள்ளுகின்றது. இது இன்றைய பும் உண்மை. த ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தவன்,
பாளை - அதாவது எனது தாய்மாமனின் ம் செய்துகொள்ள ஆரம்பத்தில் சம்மதம் கொண்டிருந்தேன்.
மதயெல்லாம் எனது அம்மாவால் புரிந்து வநெறி அவரிடம் சிறிது கூட இல்லை.
- மனுஷி!
பனைத் தின்னியான தன்னைச் சிறுவயது ண்ணன் தன்னை வளர்த்தெடுக்கப்பட்டக் த் தெரிந்திருந்தவர். அதற்கு நன்றிக் எணன் மகளுக்குக் கட்டிக் கொடுப்பதன் பிக் கடனை அடைத்திட முடியும் என
-ச் சிந்தித்து எடுத்த ஆரம்ப முடிவை

Page 133
117
எனது மூத்த மகள் பக்கத்தே வகுப்புகளுக்குப் போய்வரத் தொட
முதலாம், இரண்டாம் வகுப்புகள்
வாழப் பழகிக் கொண்ட இ தொடர்பு ஆகியவை ஊடாக என்ன வாழப் பழகிக் கொண்டேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பிரபல எழுத்தாளர் அழகு சுப்பிரமல காலம்.
யாழ்ப்பாணம் பறங்கித் தெருவி நாங்கள் ஒரு சிறுகுழுவாகச் சந்தி
இப்படியாகக் காலம் ஓடிக்கொ
இந்தச் சூழ்நிலையிலும் நான் ம வாழ்ந்து வந்தேன்.
எனக்கிருந்த மனநிலையிலும் காரணமாகவும் நானொரு நித்தக்
அப்படியான சந்தர்ப்பங்கள் அடி வட்டாரமும் என்னை அந்த நிலை முற்பட்டன. முயற்சித்தன.
சிறுபராயத்தில் எனது தகப்பன் எனது தாயாரும் பட்ட தினசரி : தனிப்பட்ட மனத் துணிவு காரண பெயரெடுக்காமல் காப்பாற்றப்பட்டு
இப்படியே காலமோடிக் கொண் எனது மகள் படித்த பள்ளிக்கூடத்தி சிஸ்டர் ஆசிரியை ஒருவர் கடிதம் தனுப்பியிருந்தார். 'திங்கட்கிழமை அவசியம் சந்திக்கும் வண்ணம்' அ
மகள் பள்ளிக்கூடம் போனதால் திங்கட்கிழமை காலை கடிதத்தைக் பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன்.
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அம்பலப் பயண

கயுள்ள பள்ளிக்கூடத்திற்கு ஆரம்ப டங்கினாள்.
1 ஒரு வழியாக ஒப்பேற்றி முடிந்தது. லக்கியப் பிரக்ஞை, நண்பர்களின் pன நானே சுதாகரித்துக் கொண்டு
ஏ.ஜே.கனகரட்னாவின் தொடர்பும் னியத்தின் தொடர் நட்பும் கிடைத்த
லுள்ள 'பிரிமியர் கபே'யில் தினசரி த்து உரையாடி மகிழ்வோம்.
ண்டிருந்தது. ன உறுதி வாய்க்கப் பெற்றவனாகவே
சூழ்நிலையிலும் மன அழுத்தம் குடிகாரனாகவே மாறியிருப்பேன். டிக்கடி வந்தன. சூழ்நிலையும் நட்பு லக்குத் தள்ளிக் கொண்டு போக
னாரின் குடிப்பழக்கத்தால் நானும் அவஸ்தை காரணமாகவும் எனது மாகவும் நான் குடிகாரன் என்ற
விட்டேன்.
டிருந்த கால கட்டத்தில் ஒருநாள் லிருந்து அங்கு கல்வி கற்பிக்கும் ஒன்றை எனது மகளிடம் கொடுத் பள்ளிக்கூடத்தில் வந்து தன்னை க்கடித வாசகம் அமைந்திருந்தது.
ன் பின்னர் கடிதத்தில் கண்டபடி கொண்டு ஆசிரியையைக் காணப்

Page 134
இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் ந இங்குதான் கல்வி கற்றவர். எனது இதுவேதான். இன்று இந்த மகளின் இதே பள்ளிக்கூடத்தில்தான்!
என்னுடைய இலக்கியப் பரபர சொந்தக் குடும்பத் தினசரி வாழ்வில் தினசரி வாழ்வைக் கழித்துக் கொம்
வீட்டில் இயல்பாகவே குழந்தை எனது மகள் இருக்கவில்லை. சி குறும்புத்தனம், சுட்டித்தனமற்ற மந் பட்டாள். எந்நேரமும் படுத்திருப்பாள். கொள்ளத்தான் எனக்கு நேர காலமி போராடிக் கொண்டிருந்தார்.
காலையில் எழும்பி, குளித் சைக்கிளில் புறப்பட்டேனென்றால் சமயங்களில் நடுச்சாமமாகக் கூட
வீட்டுக்கு நேர காலத்துடன் ஆய்வுகளுக்கே கண்டறிய முடியா தொடர் வருமானத்தை இழந்துவி இவைகளை மறந்து திரிய வெளி
இத்தனை சிரமங்களுக்கு மத்தி களை நான் சுருக்கி உள்வாங்கிக்
தொடர்ந்து, இடையறாது இய
மல்லிகை இதழ்கள் பரபரப்பில் மாதா மாதம் கொழும்பு சென் விவகாரங்களைக் கவனித்து வந்ே
பள்ளிக்கூட சிஸ்டர் ஆசிரிை கண்டு கதைப்பதற்காகப் பள்ளிக்க புறப்பட்டுச் சென்றேன்.
கொண்டு சென்ற கடிதத்தைக் ருக்கும் அந்தச் சமயத்திலேயே ந அலுவல் காரணமாக முன்பக்கம் வ சென்றார்.
A Seஃப் பந்தல்

118
என் படித்தவன். எனது மனைவியும்
மகனும் படித்த பள்ளிக்கூடமும் மக்கள் படித்துக் கொண்டிருப்பதும்
ப்பு வாழ்க்கையில் நான் எனது அதிக அக்கறை காட்டாதவனாகவே ன்டிருந்தேன். ஒட்டாமலிருந்தேன்.
கள் இருக்கக் கூடிய மனநிலையில் றுவர்களுக்கே இருக்க வேண்டிய த நிலையிலேயே அவள் காணப் இதைக் கூர்குறிப்பாகக் கவனத்தில் மலையே! மனைவி வேறு நோயோடு
து, உடை உடுத்திக் கொண்டு 5 இரவு வீடு திரும்புவது சில
இருக்கும். வந்து சேர மனப்பயம். மருத்துவ எத மனைவியின் நோய், தினசரி ட்ட பொருளாதார மந்த நிலை, உலகில் நடமாடி வந்தேன்.
யிலும் எனது இலக்கியப் பங்களிப்பு க கொள்ளவில்லை.
ங்கி வந்தேன். லாமல் வெளிவந்து கொண்டிருந்தன. று விற்பனை, மற்றும் விளம்பர தேன்.
யயின் கடிதத்திற்கமைய அவரைக் கூடத்திற்கு ஒருநாள் காலை நேரம்
காட்டி, நான் விசாரித்துக் கொண்டி நான் தேடிப் போன ஆசிரியை ஏதோ ந்தவர் என்னை இனங்கண்டு கூட்டிச்

Page 135
119
''என்ன இந்தப் பிள்ளையை நீங் கவனஞ் செலுத்திப் பார்க்கிறதில்லை படிப்பிலும் கவனமில்லை. சுணக்கம். நீங்கள் ஒரு நல்ல டாக்டரைப் பாத்து காட்டிப் பாருங்கள்!'' என்றார்.
என் நெஞ்சுக் கூட்டுக்குள் ஏதோ ( பறந்தது.
டாக்டர் நற்குணம் என்பவர் எனது எனது எழுத்தின் மீதும் பேரபிமான யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சத்திர | புரிந்து வந்தவர். உரும்பிராயைச் பிற
அவரிடம் மகளைக் கூட்டிச் செ சோதனைகளைச் செய்தார், டாக்டர்
ஒரு வாரம் கடந்த பின்னர் என்னை மகளுக்கு இதயத்தில் ஒரு வால்வ் அல இரத்தோட்டம் தடைப்பட்டுள்ளது. இை முடியும். சாதனங்கள் அங்குதான் கொழும்பிற்கு மாற்றலாகிச் செல்கிறேன் வந்தால் நான் சகல உதவிகளையு நற்குணம்.
இந்தத் தகவலை வீட்டாருக்கு வில் லிருந்தே துக்கம் கொண்டாடித் தீர்ப்பா தெரியும். எனவே நேரடியாக இந்த ே சம்பந்தமான தகவலைக் கூறாமல், ம தடவை கொழும்புக்குக் கூட்டிக்கொன பட்டும் படாமலும் வீட்டாருக்குச் சொல்
டாக்டர் நற்குணத்தின் தகவலின் மகளையும் அழைத்துக் கொண்டு கெ
உண்மையைச் சொல்லுகிறேன். புறப்பட்டு விட்ட அந்தச் சமயத்தில் எம் கைவசம் இருக்கவில்லை.
இருந்தும் ஏதோவொரு அசாத்திய என்னை வழி நடத்திச் சென்றது. அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பணம்

களெவரும் வீட்டில் ஒழுங்காகக் லயா? வகுப்பில் ஒரே மந்தம், ஞாபக சக்தி ரொம்பக் குறைவு. இந்தக் குழந்தையை ஒருக்காக்
செய்தது. மண்டைக்குள் விமானம்
S இலக்கிய நண்பர். என் மீதும் ம் கொண்டவர். அப்பொழுது சிகிச்சை மருத்துவராகக் கடமை றப்பிடமாகக் கொண்டவர்.
ன்று போது, ஆரம்ப மருத்துவ நற்குணம். எ நேரடியாக அழைத்து “'உமது டைத்துப்போய் விட்டது. அதனால் தக் கொழும்பில்தான் சரிசெய்ய வசதி. நான் அடுத்த மாதம் ன். உமது மகளை அங்கு கூட்டி ம் செய்து தருவன்!” என்றார்,
பரித்துச் சொன்னால் அப்பொழுதி ர்கள் என்பது எனக்கு நன்றாகத் நாய்க்கான அறுவைச் சிகிச்சை களின் நோய் சம்பந்தமாக ஒரு ர்டு போய்வர உத்தேசம் எனப் ல்லி வைத்தேன்.
அடிப்படையில் அடுத்த மாதம் ாழும்பு புறப்பட்டேன்.
கொழும்புக்குக் குழந்தையுடன் எனிடம் ஆமான பணம் ஒன்றும்
நம்பிக்கை அந்தச் சமயத்தில்

Page 136
கொழும்பில் அப்பொழுது உ டாக்டர் வாமதேவனுடைய இல்லப் தகவலின் தீவிரத்தை யார் மூல மகள் ஜெயந்தி ஆஸ்பத்திரியில் வீட்டிலேயே எனது மகள் செளகரிய விடுத்தார். சகல உதவிகளையும்
ஹபரணைப் பொன்னம்மா முறையானவர், மகள் ஆஸ்பத்திரி உதவுவதாகச் சொல்லிக் கொழுப்
எழுத்தாளச் சகோதரன் சாந்த யுங்கோ. ரத்தம் அவசியம் தேவை என மனத் தைரியம் தந்தார். நீர்கெ பேசியில் "'ஜீவா இப்ப இதெல்லாம் தொழில் நுட்பமெல்லாம் பெரு எல்லாத்துக்கும் நானிருக்கிறன்!”
''ஐயோ! என்ரை பிள்ளைக்கு கட்டிலை விட்டு அக்கம் பக்கம் குரலில் நேரில் சொல்லி ஆறுதல் துணைவியார்.
மேமன்கவியோ காலை மால் விசாரித்துப் போவார்.
இப்படியே இரண்டு மாதங்கள்
நான் வெள்ளி யாழ்ப்பாணத்தி மகளைப் பார்த்துவிட்டு, பின்னர் த சேர்ந்து விடுவேன்.
''ஜீவா ஒண்டுக்கும் பயப்பட ( நான் ரத்தம் தரத் தயார்!” என வெ சாந்தன் சொன்ன அந்தத் தைரிய 6 என்ற முறையில் நான் இதுவரை ( சிறந்த தங்கமொழி என இன்றுவ
இத்தனைக்கும் ஒரு சிற்றி வருமானமற்ற இலக்கிய வேள்விக் இன்று நிதானமாக இருந்து யோசிக்
மல்லிகைப் பந்தல்

120
ஆஸ்பத்திரிக்கு வெகு அண்மையில் ) இருந்தது. எனது மகளின் நோய்த் மோ கேள்விப்பட்ட அவரது மூத்த மகளைச் சேர்க்கும் வரை தனது மாத் தங்கியிருக்கலாம் என அழைப்பு
செய்து தந்தார்.
என்ற எனது தாயாரின் சகோதரி யில் இருந்து வீடு வரும்வரை தான் ம்பு வந்து சேர்ந்து விட்டார். தன் ''ஜீவா ஒன்றுக்கும் பயப்படாதை வயெண்டால் நான் ரத்தம் தாறன்!" காழும்பிலிருந்து முருகபூபதி தொலை பெரிய சங்கதியில்லை. விஞ்ஞானம், கி விட்டது. பயப்பட வேண்டாம். எனத் தைரியமேற்றினார்.
இப்பிடியெண்டால் நான் அவவின்ரை போகவே மாட்டன்!" என்று துயரக் மபடுத்தினார், நண்பர் சிவத்தம்பியின்
லெ, என் இடம் தேடி வந்து வந்து
ர் கழிந்தோடி விட்டன.
லிருந்து புறப்பட்டு, கொழும்பு வந்து, திங்கள் காலை யாழ்ப்பாணம் வந்து
வேண்டாம். ரத்தம் தேவையெண்டால் ள்ளவத்தையில் வீதியோரம் வைத்துச் வார்த்தைகள்தான் மல்லிகை ஆசிரியர் பெற்றுக் கொண்ட பொன்மொழிகளில்
ரை கருதி வருகிறேன். லக்கிய ஏட்டின் ஆசிரியர் என்ற - காலத்திலேயே நடைபெற்றன என -கும் வேளையில் நினைக்க நினைக்க

Page 137
121
நம்பவே முடியாமல் இருக்கின்றது. எந்தக் காலத்திலுமே பிரச்சினைகள் கொள்பவனல்ல.
நேர் நேராக நின்று எதிர்கொ6 எனது இன்றைய வாழ்க்கையில் மரண கட்டங்களைத் தாண்டி வந்து
எனக்கு ஒன்பது பத்து வயதா காலகட்டத்தில் ஏதோ பெயர் தெரிய பட்டவன் நான்.
என்னை அந்த நோய் தாக்கிய ச அந்த டாக்டர் என் உயிர் இருப்பு : கெடு வைத்து எனது தாயாருக்குச்
என்னைப் பார்க்க வந்த எனது பிள்ளைக் கிழவியும் பக்கத்து வீட்டு : குந்தி இருந்து கொண்டு குசுகுசுப் “இப்பவே சேடமிழுக்கத் தொடங்கிப் நடுச்சாமம் கூடத் தங்காது போலக் நிர்ணயித்து நடுச்சாம் நேரத்தைக் ெ பேச்சைக் கூர்ந்து கேட்டு, 'நான் 8 நான் சாகவே மாட்டேன்!” என மன இருந்து, எனக்கு வைத்தியம் பார்த்த அந்த இரண்டு கிழவிகளின் சாக்குரு பொய்யாக்கி வாழ்ந்து காட்டியவன்,
அடுத்துச் சில்லையூர்ச் செல்வர் போய், காலிமுகக் கடற்கரையில் அலட்சியத்தாலும் கவனக் குறைவினா கார் மோதப்பட்டு அந்த மோசமான பாதுகாக்கப்பட்டு, உயிர்த்தெழுந்தவ
அடுத்ததுச் சாதி வெறியர்களின் காரணமாக மகாசபைத் தலைவர் அவர்களினுடைய மக்கள் அன்பாக . ஒருநாள், நடுச்சாம வேளையில் வல்6 குண்டுத் தாக்குதல் காரணமாக அந்த போன வேளையிலும் தப்பிப் பிழைத்த
அச்சும்காவின் ஊடாக ஓர் அகபலப் பயணம்

மலைப்பாக இருக்கிறது. நான் ளைக் கண்டு அஞ்சிப் பதுங்கிக்
ன்டவன். 1 இடைப்பட்ட காலத்தில் மூன்று
ள்ளேன்.
கியிருக்கும் வேளையில் அந்தக் பாத நோயினால் தாக்கிக் குதறப்
மயம், எனக்கு மருத்துவம் பார்த்த க்கு இருபத்திநாலு மணி நேரக் சொல்லி வைத்தவர். [ தகப்பனாரின் தாயார் அன்னப் அம்மம்மாவும் எனது தலைமாட்டில்
பாஷையில் முணுமுணுத்தனர். போட்டுது. இக்கணம் இண்டைக்கு கிடக்கிது!” என என் மரணத்தை கெடு வைத்துப் பேசிய இரகசியப் Fாகமாட்டேன்! உலகமழிந்தாலும்
வைராக்கியத்துடன் உறுதியாக த வைத்தியரின் கணிப்பீட்டையும் வி வேதாந்தத்தையும் கவிழ்த்துப் நான். வாசனின் புதுக்காரில் பயணிக்கப் 5 வெறிகாரக் காரோட்டியின் லும் நட்ட நடுத்தெருவில் காருடன் [ விபத்திலிருந்தும் என் உயிர் ன், நான்.
அட்டூழிய அழிவுத் தாக்குதல் தோழர் எம்.சி.சுப்பிரமணியம் புளித்த காரில் பிரயாணம் செய்த மலவெளியில் வைத்துக் கையெறி 5 கார் சேதமாக்கப்பட்டு முடமாகிப் நான்கு பேரில் நானுமொருவன்.

Page 138
எனவே மரணத்தைக் க கடமையைச் செய்யாமல் விட்
பிரச்சினைகள் மலிந்த க மல்லிகைக் கந்தோருக்குச் ன
ரெயில் பாதை அருகான. வழியில் நான் வந்து கொண்டி பிள்ளை அந்த ஒழுங்கை வழி என்னைக் கண்டதும் சடாரென இறங்கினார். படுவேகமாகக் கு பிடித்த வண்ணம் குரல் தளத விட்டார். குழந்தையைப் போல்
ஒரு கல்விமான், உயர்தர கவிஞர் நடுத்தெருவில் நின்று கண்டதும் நான் அப்படியே எ
ஏதோ அவரது குடும்பத் விட்டதாக அப்பொழுது நான்
' 'மாஸ்டர்! - மாஸ்டர்! பதட்டப்படுறீங்க? கொஞ்சம் இத்தனை கவலைப் படுறீங்க அவரை ஆசுவாசப்படுத்தினேன்
''எடேய், ஜீவா! உன்னை கரையூரெல்லாம் பேச்சாக் கிட யறிய உன்ரை வீட்டை நோக
நானவரை ஆறுதல்படுத்த துடைத்து விட்டேன். “'என்னை பயப்பிடாதையுங்கோ! நானொ
* மல்லிகைப் பந்தல்

122
ண்டு நான் கலங்கித் தவிப்பவனல்ல. டு விட்டு நழுவிப் போனவனுமல்ல! Tல கட்டத்தில் ஒருநாள் காலை நான்
சக்கிளில் புறப்பட்டு வந்தேன். மயாகப் பிரதான வீதிக்கு ஏறும் தனி ருந்த சமயம், கலாநிதி காரை சுந்தரம் பால் சைக்கிளில் அதிவேகமாக வந்தார். ப் பிரேக் போட்டு அவசரமாகக் குதித்து தித்து இறங்கிய அவர் என்னைக் கட்டிப் ளக்கக் கேவிக் கேவி அழத் தொடங்கி D விக்கி விக்கி அழுதார்.
க் கல்லூரி ஒன்றின் அன்றைய அதிபர், என்னைக் கட்டிப் பிடித்து அழுவதைக் தேம்பித்துப் போய்விட்டேன். திற்குப் பாரிய இழப்பொன்று ஏற்பட்டு
கருதினேன்.
ஏன் அழுகிறீங்க? ஏன் இவ்வளவு ஆறுதல் படுங்க... சொல்லுங்க? ஏன் ... ஆறுதலாகச் சொல்லுங்க...!” என
னச் சுட்டுப் போட்டாங்களெண்டு எங்க க்கு! அதைக் கேட்டுட்டுத்தான் உண்மை க்கி அவசரமாக ஓடி வந்தனான்!'' தினேன். கண்ணீரை எனது கரங்களால் இப்ப நேரில் பார்த்திட்டீங்களே, மாஸ்டர். எண்டும் இப்போதைக்குச் சாகமாட்டன்!

Page 139
123
ஆரம்ப கா தெட்டுப் பக்கங்கள் அதன் அப்போதை நாற்பத்தெட்டுப் பு பாஷையில் சொ இத்தனைப் பக்க தடவையில் எம்ம காரணம், அத்த ை சேர கோர்த்துவிட கள் அந்தச் சம கைவசம் இருக்கவி ஒரே சமயத்தில் பின்னர் இந்த ச அவ் வெழுத் துக் பின்னர்தான் ஏனை
இதுவொரு (
மல்லிகையி பற்றுறுதி காரணம் வேண்டும் என்ற
வேலைகளைத் ெ அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பயன்

லகட்டங்களில் மல்லிகை நாற்பத் ரில்தான் வெளிவந்து கொண்டிருந்தது. ய விலை முப்பது சதக் காசுகள்தான். பக்கங்கள் என்பதை நமது அச்சகப் ல்லப் போனால், ஆறு பாரங்கள். எங்களையும் ஒருங்கு சேர ஒரே ால் அச்சுக்கோர்த்துவிட இயலாது. ன விரிவான பக்கங்களை ஒருங்கு க் கூடியதான போதிய அச்செழுத்துக் யத்தில் நம்மிடம் போதிய அளவு வில்லை. ஒரு பத்து இருபது பக்கங்கள் மாத்திரம் தயாரித்து முடிக்கலாம். அச்செழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டு, கள் கேஸில் கலைத் தெடுத்த ய பக்கங்களைத் தயாரிக்க முடியும்.
பொறுமையைச் சோதிக்கும் செயல்.
ன் மீது கொண்டுள்ள ஒப்பற்ற மாகவும் அது தொடர்ந்து வெளிவர
பேரவாக் காரணமாகவும் இந்த தாடர்ந்து செய்து வரலானேன்.
ஏம்

Page 140
இதன் காரணமாக மிக மிக விசுவாசத்துடனும் செயல்பட்டு வ தள்ளப்பட்டிருந்தேன்.
ஒவ்வொரு தடவையும் அச்ெ பிரித்துக் கல்லியில் இணைத்து, சிக்காராக வைத்துப் பிடித்துக் ெ சைக்கிளை மெல்லத் தள்ளிக்கொ திற்குச் செல்ல வேண்டும். அதேே திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பித் வந்து அவ்வெழுத்துக்களை அச்சு தான் ஏனைய பக்கங்களைத் தப்
சும்மா இரண்டெழுத்து வார்த் சொற்களில் சொல்லிவைத்து விட செய்து பார்த்தால்தான் இதன் சி
நாற்பத்தெட்டுப் பக்கங்களை முடிக்கப் பன்னிரண்டு தடவைகள் இப்படியே சென்று வந்த பின்னர்தா அச்சியற்றி முடிந்து விட்டதாகக்
பல ஆண்டுக் காலமாகத் தன் ஆரம்ப வேலைகளைச் செய்துவ
கஸ்தூரியார் வீதியென்பது ய போக்குவரத்து தெருக்களில் ஒன் வாகனங்கள் நெருக்கமாக முன் பிரதானமான சாலை.
அந்த வீதியிலுள்ள அத்தனை சிரமங்களுடனும் சைக்கிளைத் த அதே கோலத்தில் திரும்பி வரும்
இதுவே எனக்குப் பழக்கப்பட்
இன்றும் அன்றைய எனது பார்த்து மனசுக்குள் சிரித்துக் ெ
ஒரு சஞ்சிகையின் ஆசிரிப்பு தெடுக்கப்பட்டு வரும் ஒரு மாசிம்
கல்லிகைப் பந்தல்

124
L GUITmuuOOT uLD လbbu ITB600LyulbT60 bLLTu b၈လဲ(ဗိဝံ
ဗ်5556စာ BIT665 ub5566IIT ( 6စာဆံဆာလံ T 6dt၄လံ Uဗီ၏လံ lbIT 606 05 560 bbT60Tဲ႕ILo T606 ဤmi5 5ITIT 5Gbuu sဲ uTလ 5GlobbuuLL 6@ဲ႕/b5စာရဗီ ပ5ဤL 86006b. ဗ5tbu႕ BIT66 juloudလံ ၆6စာလဲ50 BuTLL domi
uT]bb ၄ub. 6၈556TITလဲ @ဏ5 gbuly5 လUIDIT6 DTub. ၅,60ITလံ, 66ဏL(စာအulလဲ ကဗ်ဗီ FTLDTbib sluT ၆ဲ G5jujb.
Tuub 50 568Dဤဤ 5F195
6စာဆံဖ်ဤလံ BIT6d bဗဲ၏ထ5 T60 LDလံလစာbulo (L55Bib(56
b(55NITIb.
60IIb တံom Dos60ITb bဗ (5စံ IT BITLThis8606.
IT©uLIT60 bbilလံ ubsb ulyLNLDT60
m. 665 85IT (စံ Lလံ, BTr, LDbmb ၁Iqul၄ဝံသံ BIT 66 Lဲ၏flub
b60L55ITIJ66Thb5b BIT ®556060
f5566 LIT605ub do60IT အJ6Dbut b600 t၄(DuuTr bom.
bu GuTuLL 8စာလuIT 5 LLB..
5(6585Tလဲ6စာ BIT 6d b၈6ဲ| -bTfN51666. ၂ut 56d 6OIT လံ ၈ (66IIT Tiဲ အ56စာဆံ (65 (6၈IT ၆ ဤက်ငံ

Page 141
125
சுழன்று விற்று வருவதில் அப்பு ஆனால், தன்னால் உருவாக்கப்பட் ருக்கும் அதன் தயாரிக்கப்பட்ட அச் துடன் இப்படியாகக் கொண்டு தீ வந்துள்ள ஒரேயொரு சஞ்சிகை எனப் பெருமையுடன் இப்பொழுது
இது ஒரு வரலாற்றுப் புதுபை
என்னுடைய அந்தக் கால 8 புதுமையானது. வெகு விசித்திரம் இரை மீட்டிப் பார்த்தாலும் பிரமிப்
இப்படியே நான் பிரயாணிக்கும் நாமகரணமிடப்பட்டுப் பாவிக்கப்பு உருளுவது போலவே, எனது சஞ்சி டோடிக் கொண்டிருந்தது.
இப்படியான உருண்டோடிக் கெ ஒருநாள் நடந்தது.
அச்சியற்றக் கூடிய நான்கு ச கல்லியில் வைத்து வெகு ஜாக்கிர தள்ளிக்கொண்டு அச்சகம் போகும் யாகச் சென்று கொண்டிருந்தேன்.
கிட்டத்தட்ட அச்சகத்தை அன
நாற்சந்தி முனையைக் கடந் சைக்கிளை உருட்டிக் கொண்டு ெ கல்லூரி மாணவர்கள் சைக்கிளில் கடந்தவர்கள் முன்னால் வந்ததொரு பாவனையில் சட்டென்று தமது வா அவர்கள் திடீரெனத் தமது பக்கக் எனது சைக்கிளின் முன் சில்லுப்
இந்தத் திடீர்த் தாக்குதலை | கவனம் நிலை குலைந்தது. வெ கொண்டு சென்ற ஈய எழுத்து - சாய்ந்தது. அது சாயப் போகின்றது நான் இறுகப் பற்றிப் பிடித்துக் ெ
அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பsla

படியொன்றும் புதுமையில்லைதான். டுத் தொடர்ந்து வெளிவந்து கொண்டி -சடிக்கும் பக்கங்களை வெகு கவனத் ரிெந்து சஞ்சிகையாக்கி வெளியிட்டு ஆசிரியன் நானாகத்தான் இருக்கும் ம் நான் திடமாக நம்பி வருகிறேன்.
D. தனியானதொரு சாதனை. இலக்கிய வாழ்க்கை என்பதே வலு ானது. இன்று ஆறுதலாக இருந்து
பை ஊட்டுவது. 'ஹொட்டன் ஹோல்' என என்னால் பட்டு வரும் சைக்கிளின் சக்கரம் கை வெளியீட்டுக் காலமும் உருண்
மாண்டிருந்த காலகட்டத்தில் இப்படியும்
அச்செழுத்துப் பக்கங்களை இரும்புக் ரதையாகச் சைக்கிளை மெதுவாகத் ) முகமாகக் கஸ்தூரியார் வீதி வழி
கடந்துவிடக் கூடிய தூரம்.
து, வின்ஸர் தியேட்டர்ப் பக்கமாக சல்லும் அந்தச் சமயத்தில் இரண்டு 5 வந்து, என்னைக் கடந்தார்கள். 5 வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கும் கனத்தை வெட்டித் திருப்பினார்கள். கவனத்தை வெட்டித் திருப்பியதால் பகுதியில் மோதிக் கொண்டார்கள்.
ான் எதிர்பார்க்கவேயில்லை. எனது கு நிதானமாக நான் சைக்கிளில் அச்சுச்சாதனப் பாரம் ஒரு பக்கம் என்பதையறிந்து அந்தப் பக்கத்தை காண்டேன். இந்தப் பக்கம் வழுகிச்
ஒம்

Page 142
சாய்ந்தது. நிலை குலைந்தது. பெரும் சத்தத்துடன் நடுவீதியொ
நான் செய்வதறியாது திகை
வீதியில் போவோர் வருமே இலவசமாகவே பார்த்துக் க ஆலோசனைகளும் சொல்லிச் (
தொடர்ந்து வெளிவரும் ஒ காலங்களில் அந்த மாசிகையை வீதியாக விற்றுத் திரிந்த ஓர் இல. எழுத்துப் பக்கங்களை அச்சகத்தி கொண்டு சென்று வருகையில் ஈய எழுத்துக்களும் வீதியெங்கு தலை கழன்ற பைத்தியக்காரனை கொண்டு நின்ற காட்சியை யார திருக்க வேண்டும். அத்தனைபெ
அதுவுமொன்றாகவே திகழும்.
மெதுவாகக் குனிந்திருந்து இரு கைகளினாலும் கூட்டி அ அச்செழுத்துக்கள் பார்த்தால் அட பட்டுச் சிந்திச் சிதறிப் போய்விட்ட வெகு பயங்கரமாகக் காட்சி தா
இந்த அவலமான சூழ்நிை சிதறிப் போயுள்ள எழுத்துக்களை கொண்டேன். எத்தனை என்று . இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் கைகளுக்குள் வந்து குமிந்தன. கவனத்தில் தென்பட்டவைகள திரும்பவும் அதே சைக்கிளில் 6
சேர்ந்தேன்.
இதில் மகா கஷ்டமான, வென்றால் இப்படியாகக் கொட் செழுத்துக்களை இனமறிந்து த முடிப்பதுதான்! அச்சுக் கோர்ப்பு
A மலSeகைப் பந்தல்

126 அப்படியே அத்தனை எழுத்துக்களும் பகும் விழுந்து சிதறின. த்துப்போய் நின்றேன். பாரெல்லாம் இந்த அருங்காட்சியை ரித்தனர். வேறு சிலரோ இலவச
சன்றனர்.
ரு சஞ்சிகையின் ஆசிரியர், கடந்த
யாழ்ப்பாணத்துத் தெருக்களில் வீதி க்கியப் பற்றாளன், தனது சஞ்சிகையின் ல் அச்சியற்றுவதற்காக வீதி வழியாகக் ஓர் இடையூறு காரணமாக அத்தனை ம் சிதறிக் கொட்டப்பட்ட நிலையில், எப் போலப் பேந்தப் பேந்த விழித்துக் Tவது ஒரு புகைப்படக்காரர் படமெடுத் பாரு அவலமான தெருக்காட்சிகளில்
இரும்புக் கல்லியில் எழுத்துக்களை ள்ளுகின்றேன். பக்கமாக்கப்பட்டுவிட்ட டக்கமாக இருக்கும். ஆனால், கொட்டப் டால் அதைக் கண்கொண்டு பார்க்கவே
நம்.
லயிலும் மிகவும் பொறுமை காத்துச்
அள்ளி அள்ளிப் போட்டுச் சேமித்துக் அள்ளுவது? மணல், சிறுசிறு கற்கள், » வீதியில் கிடந்த பண்டங்கள் எனது கூடுமானவரை எழுத்துக்களாக எனது ள அள்ளிக் குமித்துக் கொண்டு, னது இருப்பிடத்திற்குத் திரும்பி வந்து
ரொம்பவும் சிரமமான வேலை என்ன டுண்டு - சிதறிப்போன தனித்தனி அச் ரும்பவும் அச்சுப்பெட்டிக்குள் போட்டு தைவிட இது பெரிய சிரமம்.

Page 143
127
82 உதவியாளர் சந்திரசேகரம் இருந்து உதிரியாகத் தனித்தனிய மணலும் சேர்ந்து ஒன்று கூடிப்போ கண்டு, பிரித்து மறுபடியும் அச்சுப்
கடந்த ஒருகிழமை காலம் நா செய்யாமல் சும்மா சோம்பிப்போய்
மனம் மரத்துப் போயிருந்தது.
ஒன்றிலுமே விருப்பமற்று, எந் பேப்பர் படிப்பதிலும், புத்தகங்கள் வெளியே சுற்றித் திரிவதுமாகவே |
ஒரு கட்டத்தில் மல்லிகைக்காக களை முற்றாகவே விட்டுவிட்டு, ப பொறுப்புக்களை ஒப்படைத்து மல்ல யோசித்துக் கொண்டிருந்தேன்.
இப்படியே நாட்களை நகர்த்திக் யிலும் ஈடுபடும் மனநிலை அப்போ கிடந்தேன். மனசில் வெறுமை மன
பிரபலமான முச்சந்தித் தெருவு மன அவஸ்தை பற்றியே யோசித்து | சென்றிருந்தேன்.
இப்படியானதொரு சூழ்நிலை கொண்டிருந்த வேளையில் ஒருநாள் என்னைத் தேடி வந்து ஒரு தகவல்
ஸ்ரீலங்கா புத்தகசாலை அதிப சந்திக்கும் வண்ணம் கேட்டுக் கொ தகவலைத் தந்து சென்றார்.
அன்று சாயங்காலம் ஸ்ரீலங்க அதிபரைத் தேடிச் சென்று அவரை
என்னைக் கண்டதும் பக்கத்தே வெற்றிலை எச்சிலைத் துப்பி வ விட்டுக்கொண்டு என்னை நிமிர்ந்து
அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் பலன

ஒரு வார காலம் பொறுமையாக பாகிப் போன, குறுணிக் கற்களும் யிருந்த ஈய எழுத்துக்களை இனங் - பெட்டிக்குள் போட்டு முடித்தார்.
ரன் எந்தவிதமான வேலைகளையும் - வாளாவிருந்தேன்.
-த வேலைகளையுமே செய்யாமல் வாசிப்பதிலும், நேரங் கிடைத்தால் நான் நாட்களைக் கடத்தி வந்தேன்.
அச்சுக் கோர்க்கும் இந்த வழிமுறை ழைய படியே அச்சுக்கூடமொன்றில் பிகையை வெளியிடுவோமா? என்று
க் கொண்டிருந்தேன். எந்த வேலை இது எனக்கில்லை. சோம்பிப்போய்க் ன்டிப்போயிருந்தது. பில் நான் அன்று பட்டுத் தெளிந்த யோசித்து மனவெறுப்பின் உச்சிக்கே
யில் நான் தவித்துத் தள்ளாடிக் ஸ்ரீலங்கா அச்சகத்திலிருந்து ஓராள் மல என்னிடம் சொன்னார்.
ர் என்னை ஒருதடவை தன்னைச்
ண்டதாக என்னைத் தேடி வந்தவர்.
கா புத்தகசாலை மற்றும் அச்சக
ச் சந்தித்தேன்.
உள்ள வெற்றிலைப் பணிக்கத்தில் 'யைக் கொப்பளித்துத் துடைத்து
பார்த்தார்.

Page 144
நான் 'இவர் என்ன சொல்லப் அவரையே பார்த்துக் கொண்டு நில
அவர் ஏற்கனவே என்னைத் ெ யைத் தொடர்ந்து படித்து வருபவர். உழைப்பின் மீதும் பேரபிமானம் கொம் என்னைக் கண்டதும் ஒரு புன்முறுவல் அன்புப் பாஷை. தெய்வேந்திரம் என் ஸ்ரீலங்கா புத்தகசாலை அதிபர் என்
கொழும்புத்துறை யோகர் சுவா சுவாமிகள் பட்டணப் பிரவேசம் செ வனத்திற்கு வந்து ஆசனத்தில் அமா
''என்னடாப்பா! அண்டைக்குத் பகிரங்கமாக டான்ஸ் ஆடினியாம்! அ விசர் வேலையப்பா, இது? இந்தப் திரிந்து எத்தனை நாளைக்குத்தான் ! ஆடப் போறாய்? இனிமேல் என்ன நண்பனைப் போல, ஒரு தகப்பனின கடிந்து கொண்டு கேட்டார், அவர்.
நான் என்ன சொல்வதென்றே ( நின்றுகொண்டிருந்தேன்.
''என்னப்பா! இப்படியே வாய் அர்த்தம்? இனி மேல் என்ன செய்ய
அதற்கும் நான் ஒன்றுமே பதிவு “அவர் ஏன் என்னை அழைத்து இத்தனை வாஞ்சையுடன் பேசிக் கெ தராசில் இந்தச் சம்பவத்தை எடை
''இனி நீ இப்பிடித் தெருத் தெ திரியக் கூடாது! அண்டைக்கு நடந்த முன்னால் நடந்திருந்தால் என்ன ந வேலை பார்க்கிறாய், நீ! உனக் சிருக்கிறன். அண்டைக்குத் தெருவில் உடனை நான் செய்த முதல் வேல
* மல்லிகைப் பந்தல்

128
போகிறார்?” என்ற எதிர்பார்ப்பில் றேன். தரிந்தவர். மாதாமாதம் மல்லிகை என்மீதும் எனது தனிமனித அயரா ன்டவர். அதிகம் கதைக்க மாட்டார். - தலையசைப்பு. இதுதான் அவரது பது அவரது பெயர். யாழ்ப்பாணம் பது அவரது விலாசம்.
மிகளுடைய தீவிர பக்தன் இவர். ப்யும் சமயங்களில் இவரது நிறு இந்து உரையாடிக்கொண்டிருப்பார். தியேட்டர் முன்னாலை நிண்டு ஆட்கள் சொல்லக் கேட்டன். என்ன பெரிய ஈயப் பாரத்தைச் சுமந்து இப்பிடி றோட்டிலை நிண்டு டான்ஸ் | செய்ய உத்தேசம்?” என ஒரு ர் பேச்சுத் தொனியில் என்னைக்
தெரியாமல் மெளனமாக வாய்மூடி
மூடிக் கொண்டிருந்தால் என்ன 1 உத்தேசம்?”
5 சொல்லாமல் நின்றேன்.
தார்? ஏன் என்னை வரவழைத்து காண்டிருக்கிறார்?' என என் மனத் போட்டுக் கொண்டிருந்தேன்.
நவா ஈயப் பாரத்துடன் அலைந்து
தைப் போல, ஒரு கார், பஸ்ஸுக்கு டந்திருக்கும்? என்ன மடத்தனமான கண்டொரு வழி பார்த்து வைச் நடந்ததை முழுவதும் கேள்விப்பட்ட மல அதுதான்."

Page 145
129
சொல்லிக் கொண்டே போனா
இவர் என்னத்தைச் சொல்ல 6 நான் அவரது வாயிலிருந்து வெளிவ காத்திருந்தேன்.
''அச்சுக்கூடத்துக்குப் பின்னா6 அந்தச் சின்ன இடத்தை ஒருமா வைச்சிருக்கிறன். போ. போய் அல் விருப்பமெண்டால் அந்த அறைமை போகவர பக்கத்திலுள்ள ஒழுங் கொள்ளலாம். அண்டைக்குத் தெரு நீ பட்ட கண்றாவிக் காட்சியைக் கே வெடுத்திருக்கின்!”
அவர் தொடர்ந்து சொன்னது
என்னைப் போன்ற அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் வெகுசன ஊழிய நடைபெற்றுவரும் இத்தகைய அ பலனையே செய்துவிடும் என்ற யதா எதார்த்தமான ஓர் அறிகுறியாகவே
அவர் குறிப்பிட்டுச் சொன்ன 8 பார்த்தேன். சின்னஞ் சிறிய அறைத
நல்ல காற்றோட்டமாக இரு! பட்டிருந்தது. பின்னே கிணறு, கக் இருந்தன. முன்னால் சிற்றொழுங்கை முன்னர் பெயராம்!
என் மனசுக்குப் பிடித்துப்போன
மூத்திர ஒழுங்கைக்குள் மல்லி
ஒரு நல்ல நாளில் இதுவரை க குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த தனக்கென ஒரு சொந்த இடத்தில்
ஒழுங்கையில் மூத்திர நாற்றத் வீசத் தொடங்கிவிட்டது. இதுவரையு
அச்சுத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பயண

ர், அவர்.
வருகிறார் என ஒன்றுமே புரியாமல் நம் உண்மையான தகவலுக்காகவே
லை ஒரு சின்ன இடம் கிடந்தது. திரி உனக்காக ஒழுங்குபடுத்தி தை ஒருக்காப் பாத்திடு. உனக்கு ப உனக்கு வாடைக்குத் தாறன். பகையை வழியாகப் பாவிச்சுக் விலை நாலுபேருக்கு முன்னாலை கட்டவுடனே இப்பிடி யோசித்து முடி
எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.
பு உணர்வுடன் தொண்டு செய்யும் பம் புரிபவர்களுக்கு இடையிடையே வலங்கள் கூட, முடிவில் நல்ல பார்த்த உண்மைக்கு இந்தச் செயல்
என் மனதிற்குத் தென்பட்டது. அந்தச் சின்ன அறையைப் போய்ப் தான். ஆனால், அடக்கமானது. ந்தது. மின்சார வசதி செய்யப் கூஸ், சிறுவெளி ஆகியன கூட 5. மூத்திர ஒழுங்கை என அதற்கு
இடமாக அது திகழ்ந்தது. கைச் செடி நடப்பட்டு விட்டது. பலமும் ஜோசப் சலூனுடன் ஒட்டுக் மல்லிகைக் காரியாலயம் தனக்குத்
குடியமர்ந்து கொண்டது. நிற்குப் பதிலாக மல்லிகை வாசம் ம் கஸ்தூரியார் வீதி என முகவரி

Page 146
யிடப்பட்ட மல்லிகையின் இருப்பி பெற்றது.
இந்தக் குச்சொழுங்கை காரியாலத்தைத் தேடி, தேசத்தி இலக்கிய கர்த்தாக்கள், விமரிச வேர் பாய்ச்சி வளர்ந்து வந் தரமான இலக்கியச் சுவை கல்விமான்கள் எனப் பல்வேறு
ஸ்தலம் தேடி வரத்தலைப்பட்ட
சிறு சஞ்சிகை வரலாற்றில் பீடத்தை நிறுவிக்கொண்டது அ
5 అసనణ30 లని

130
டம் காங்கேசன்துறை வீதி என அச்சிடப்
யில் இயங்கி வந்த மல்லிகைக் ன் எல்லாத் திசைகளிலுமிருந்த ஆக்க எத் தகைமை பெற்றவர்கள், மக்களிடம் ததால் மதிக்கப்பட்ட படைப்பாளிகள், தர்கள், பத்திரிகைத்துறையாளர்கள், வகைப்பட்டவர்கள் எல்லாம் இலக்கிய னர்.
தனக்குத் தனக்கேயான ஓர் இலக்கியப் அன்று மல்லிகை.
கட்

Page 147
131
ஆரம்ப க தோன்றும் யாழ்ப் ஆசிரியராகக் ெ தொடர் வரவை தொடர்ந்து மறுத்
அங்கீகரிக்க எதிராகவும் மல்ல எதிர்ப் பிரசார ஈ வந்தது.
இருமரபும் ! மக்கள் நல்லை வந் தவர்கள் த கூடியவர்கள், 1 உறுதியாகவே செயல்பட்டனர். 8 வந்த ஒரு குறிப் தான் வரன்முறை தமிழ் மொழிய மெய்யாகவே அ
ஆண்டாண்டுக் க அச்சுக்கானின் ஊடாக ஓர் அடிபவப் 0.

காலகட்டங்களில் இறுக்கமடைந்து பாணச் சமூகம் என்னையோ என்னை கொண்டு வெளிவரும் மல்லிகையின் யோ அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ ந்து வந்தது. எது போனாலும் பரவாயில்லை. எனக்கு பிகையின் வளர்ச்சிக்குப் பாதகமாகவும் டுபாட்டில் திட்டவட்டமாகச் செயலாற்றி
துய்ய யாழ்ப்பாணத்து மேட்டுக் குடி - நகர் நாவலர் மரபில் வழி வழி ரன் தமிழை முறையாக ஓதக் பாடம் பண்ணத் தக்கவர்கள் என நம்பினர். அதனடிப்படையிலேயே இந்த உயர்குடிப் பிறப்பினடிப்படையாக பபிட்ட சமூகத்தைச் சேர்ந்த தாங்கள் யாகத் தமிழைக் கற்றுத் தேறியவர்கள், வின் பரம்பரை முதுசக்காரர் என அவர்கள் நம்பினர். அதன் பிரகாரம் காலமாகக் கருமமாற்றி வந்துள்ளனர்.
ത്തിൽ

Page 148
ஒருபக்கம் உயர்குடிப் பிறப்பின் பக்கம் சாதிக் கொழுப்பு! - சாதி
இதற்கு இணையாக எந்த கல்வித் தகைமையோ அற்ற நான் யத்திற்கு அரச அங்கீகாரம் ெ ஜீரணிக்கவே இயலவில்லை. ஸ்ரீலா இலக்கியப் பரிசை முதன் முதலில் படித்த கூட்டத்தினர் எனப் பம்மாத் மாகவே தமக்குக் கிடைத்த ே கிண்டலடித்து, மோசமான வார்த் தலைப்பட்டனர்.
இதில் முக்கியமாகக் குறிப்பிட நாங்கள் கொடுக்கும் அரசாங்க பெற்று வயிறு வளர்த்து வந்த ஆசிரிய மாணவர்களை உருவாக மேடைகளில் கூட, என்னையும்
வம்புக்கிழுத்து நையாண்டி செய்து
எங்கள் வரிப்பணத்தில் சம்பள பெருமையை வளர்த்துக் கொண்டு
யையே சாதிப் பெயர் சொல்லி திருப்திப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்தப் பின்னணியில்தான் எ6 சிக்காராக நடைபெற்று வரும் ( பெயரைக் கலரெழுத்தில் தாங்கி ப
இந்த இடத்தில் ஒரு சம்பவத்ை ஒருநாள், சனிக்கிழமை என நினை வீதி வழியாகச் சைக்கிளில் வந்துெ கவசகுண்டலம் போல, புத்தகப் டை கைகாட்டி என்னை மறித்தார். " எனச் சொல்லி, நான் சைக்கிள் நெருங்கினார்.
''மல்லிகை இருக்கா? இருந்தா
அப்பொழுதுதான் அவரை உ
* అసనఅ20 లిస్

132
பண்பு கலந்த மமதை. இன்னொரு
தடிப்பு! திமிர்!
விதமான சமூகப் பின்புலங்களோ, நாடு தழுவிய முறையில் இலக்கி பற்று மிளிர்ந்ததை அவர்களால் பகா சாஹித்திய மண்டலப் படைப்பு பெற்றுக்கொண்டவன் நான். எனவே துக் காட்டி வந்த பலர், பகிரங்க மடைகளில் எல்லாம் என்னைக் மதகளால் என்னை அர்ச்சித்துவரத்
க் கூடிய சங்கதியென்னவென்றால் வரிப்பணத்தில் ஆசிரியச் சம்பளம் ஒரு சில பண்டிதப் பெருமக்களே க்கும் ஆசிரிய கலாசாலைப் பாட எமது சாதியின் பின்புலத்தையும் | மகிழ்ந்திருந்தனர்.
ம் பெற்றுக்கொண்டே தங்கள் குலப் ள்ள இவர்கள், எங்களது பரம்பரை திட்டித் தீர்த்து, தமக்குள் தாமே
ன்னைப் பற்றிய விமரிசனம் வெகு சூழ்நிலையில் அட்டையில் எனது மல்லிகை வெளிவரத் தொடங்கியது. தக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். க்கிறேன். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி காண்டிருந்தேன். கையில் கர்ணனின் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவர் எடே தம்பி! கொஞ்சம் நில்லடா!” ளை விட்டு இறங்கியதும் கிட்டே
எனக்கொண்டு தாடாப்பா!'' என்றார்.
ற்றுப் பார்த்தேன்.

Page 149
133
வித்வான் வேந்தனார் அவர். களில் சேர்ப்பித்துவிட்டு நிமிர்ந்தேன் ஐம்பது சதம் மட்டுமே. பணத்தை 61 பணத்தைப் பெற்றுக்கொள்ள என்
வேந்தனார் வற்புறுத்திப் பன நாணயக் குற்றியை எனக்குத் தந் வெல்லாம் உன்னைப் பற்றியும் நீ பற்றியும் ஏதோ ஏதெல்லாம் புலம் கவலைப்பட்டு தொட்ட காரியத்ன. கொண்டு நடத்து!” எனச் சொல் 'விறுக் விறுக்கென நடந்து சென்
அப்படியானவர்கள் வாழும் இ வர்களும்தான் வாழ்ந்து வருகின்றன நினைத்துக்கொண்டேன். மரியாதை
'மல்லிகை தொடர்ந்து இத்தல் கொண்டிருக்கிறது!' எனப் பத்திரி பாராட்டும் பாராட்டுக்கள் இன்று ப இதைக் கேட்கும்போதும், வாசிக்கு அதேசமயம் மல்லிகையின் வேரு. மன நிறைவு கொண்ட இத்தகைய மிக்க ஆதரவுச் செயல்களையும் அவர்களது நாமத்தை நாவால் கொள்ளுகின்றேன்.
நான் பல ஆண்டுகளுக்கு மு ஒரு கேள்விக்கு இப்படியாகப் பதி
இந்தக் கேள்வி பதில் பகுதி சுவைத்த அப்பொழுது யாழ். பல்க புரிந்த பேராசான் சு.வித்தியானந்த சிங்கம் புத்தகசாலையில் என்னை என்னை நேரடியாகவே புகழ்ந்து
|-- யாழ்ப்பாணத்தான் என்பவன் அ பிறவியல்ல. அவன் அடிப்படையி தன்னை நெஞ்சுருகத் தொழுது .ே வழிகளில் கடைசிவரையும் சோத வதைத்துக் கொடுமைப்படுத்திவிட்
அச்சுத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பல

மல்லிகை இதழை அவரது கரங் 1. அப்பொழுது மல்லிகையின் விலை டுத்து நீட்டினார். அவரிடம் கைநீட்டிப்
மனம் பின்வாங்கியது.
ரத்தை என் கைக்குள் திணித்தார். தவிட்டு, ''எடே தம்பி! ஆர் ஆரோ கொண்டு நடத்தும் மல்லிகையைப் பித் திரியிறான்கள். நீ ஒண்டுக்குமே த விட்டு விடாதை. தைரியமாகக் லிவிட்டு பஸ் நிலையப் பக்கமாக றார். தேப் புண்ணிய பூமியிலே இப்படியான எர் என அந்தக் கணத்தில் நெஞ்சில் 5 நிமித்தம் ஒரு கணம் நின்றேன். மன ஆண்டுக் காலமாக வெளிவந்து கெகளிலும் மேடைகளிலும் வியந்து பரம்பலாக இடம்பெற்று வருகின்றன. ம்போதும் மனநிறைவு ஏற்படுகிறது. க்கு அடிப்பசளையிட்டு, நீர்வார்த்து பெரும் மனிதர்களின் செயலூக்கம்
அடிமனதில் நினைத்துப் பார்த்து இன்றைக்கும் மெல்ல உச்சரித்துக்
ன்னர் 'தூண்டில்' கேள்வி பதிலில், ல் சொன்னதாக ஞாபகம்.
யைப் படித்துப் பார்த்து ரசித்துச் லைக்கழக உபவேந்தராகக் கடமை ன் ஒருநாள் யாழ்ப்பாணம் பூபால F சந்தித்த சமயம் புன்முறுவலுடன் பாராட்டினார். புப்படியொன்றும் இலேசுப்பட்டதொரு ல் சிவபெருமானைப் போன்றவன். விக்கும் பரம பக்தனைப் பல்வேறு னை செய்து பார்த்துவிடும் சிவன், டு, இவைகள் அனைத்திலிருந்தும்
פֿן

Page 150
தேறிவிடும் பக்தனைக் கடைசியில் "பக்தா, உன் பக்திக்கு மெச்சி கடைசியில் மனமுவந்து ஆசீர்வதி பாரே அப்படிப்பட்டவன்தான் யாழ் தான் யாழ்ப்பாணத்தானும் தமிழ் அயராத பக்தியும் ஈடுபாடும் கொ சோதனை மேல் சோதனை செய்து சோதனைகளிலுமிருந்து தேறிவிட்ட தான்! இதுதான் உண்மையான யா என அந்தக் கேள்வி பதிலில் கு
இதைப் படித்துப் பார்த்துவிட்டு, வித்தி அவர்கள் என்னைப் பகிர
ஒருகாலத்தில் எனது தகப்பன் பாணத்தில் தகரக் கொட்டகை என பின்னர் சினிமாக் கலாசாரம் உட்பு என நாமகரணம் சூட்டப்பட்ட பழை லிருந்து வந்த பிரபல மேடை நா கூத்தாடிவிட்டுச் சென்றுள்ளனர். க அவர்களுக்குப் பொதுப்பெயர்.
இதன் பிரதிபலிப்பாகக் கூத்து என்ற பெயரும் அந்தக் காலத்த புழங்கி வந்தது. அவரது கூத் தகப்பனாரும் இடையிடையே உத
வாய்ப் பேச்சுச் சந்தர்ப்பங்கள் வாயோரியாக அவர் அடிக்கடி ெ
பிரபல நாடக மேதைகளால் ரி.பி.ராஜலக்ஷமி, சுப்பையா பாகல் போன்ற கூத்து மேடை நடிகர்கெ மண்ணின் கலா ரசிகர்களால் அங்க தமிழகத்தில் அவர்களது மேடை ! கிடைக்கப் பெற்றது என அந்தச் மேடையில் நகைச்சுவைப் பாத்த பிரபல நகைச் சுவை நடிகர் பபூன் பட்டதை அவரது வாய்மொழி மூ
வைத்திருந்தேன்.
மல்லிகைப் பந்தல்

134
ஆட்கொண்டுவிட்டு, அவனை விழித்து னன். என்ன வரமோ கேள்!'' எனக் த்துவிட்டு, பக்தனுக்கு அருள் பாலிப் பபாணத்தான். அதனடிப் படையாகத் மீதும் தமிழ்ப் பண்பாடுகள் மீதும் ண்டவர்களைக் கடைசி வரையிலும் பார்த்து விடுவான். அவன் அத்தனை ால் முடிவில் அவனுக்குக் கைலாசம் ழ்ப்பாணத்தானின் பரம்பரைக் குணம் றிப்பிட்டிருந்தேன்.
அந்த உட்கருத்தை ரசித்து மகிழ்ந்த ங்கமாகவே பாராட்டினார்.
லாரின் இளமைக் காலத்தில் யாழ்ப் அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டுப் தந்த வேளையில் வின்ஸர் தியேட்டர் ப கூத்துக் கொட்டகையில் தமிழகத்தி டக நடிகர்களெல்லாம் வந்து வந்து கூத்தாடிகள் என்பதுதான் அப்பொழுது
துக் கொட்டகை பெரிய துரைராஜா தில் ரொம்ப ரொம்பப் பிரபலமாகப் து நிகழ்வுகளுக்கெல்லாம் எனது வி ஒத்தாசைகள் செய்திருக்கின்றார். ளில் எல்லாம் இந்தத் தகவல்களை சால்லக் கேட்டிருக்கிறேன். ன கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், பதர், ஆர்மோனியம் காதர் பாட்ஷா ளல்லாம் யாழ்ப்பாணம் வந்து நமது கீகரித்து மெச்சப்பட்டதன் பின்னர்தான், நடிப்பிற்குத் தனிப் பிரபல்யம், கியாதி கோலத்திலேயே இவர்களுடன் ஒரே கிரமேற்று நடித்த நமது மண்ணின் 1 செல்லையா சொல்லிப் பெருமைப் லம் நான் நேரில் கேட்டுத் தெரிந்து

Page 151
135
எனவே என்னதான் என்னைப் பற் குற்றங்கள் சொல்லப்பட்ட போதிலும் சு காரியமாற்றப் பழகிக்கொண்டேன்.
நானுமொரு யாழ்ப்பாணியல்லவ எனவே இதன் அடிப்படையான
ஒன்றை வெகு தெளிவாகவே நான் இப்படியான வைதீக வெறியர்க6 படும் உயர்குடி மட்டத்தில் பிறவி எ அடுத்து முறையான கல்வியை வரன் மல்ல.
என்னுடைய பாஷையில் சொல்ல - மிக மிகச் சாதாரணன்!
ஆனால், அசாதாரண நெஞ்சு மிக்கவன்!
எனவேதான் இத்தகைய அடிநிலை கடுந்தாக்குதல்களுக்கெல்லாம் இதுவ கிறேன். நிமிர்ந்து இன்றுவரை நின்று
புதிதாக மல்லிகைக் காரியாலய சொழுங்கைக்கூடாக, யாழ்ப்பாணத்தில் எனக் கருதப்பட்ட பலர் என்னைத் தேடி
பேராசிரியர் வித்தி வந்திருக்கிறா வளாகத் தலைவராக இருந்த சமயம் ஒருதடவை அவர் மோட்டார் சைக் தந்த சமயம், அவர் சொல்லிச் சிரித இருக்கிறது.
''ஜீவா, உங்களைப் போன்றவர் பீடத்தில் இருந்த சமயம் ஆசிரியர் எ தானங்களை என் மூலம் தினகரனுக் வெளிவரும். இன்று வேடிக்கை என்ன? ஆசிரியர் பீடத்தில் இருந்த நான், மல்லிகைக் கந்தோருக்கு வந்திருக்கிே தெரியவில்லையா?'' என வேடிக்கைப்
அச்சுத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பணம்

bறியும் மல்லிகை பற்றியும் குறை வட, நான் நிமிர்ந்து நின்றுகொண்டு
T!)
யுக்தி எனக்கு விளங்கியிருந்தது. நான் புரிந்து வைத்திருந்தேன். ர் வியந்து கொண்டாடிப் போற்றப் டுத்துப் பிறந்து வளர்ந்தவனல்ல. முறையாகக் கற்றுத் தேறியவனு
மப் போனால், நான் சாதாரணன்!
-ரங் கொண்டவன்! துணிச்சல்
லயைப் பெயர்க்க வைக்கக் கூடிய ரையும் முகங்கொடுத்து வந்திருக் ப கொண்டிருக்கிறேன். பம் ஸ்தாபிதமான அந்தக் குச் | மிகப் பிரபலமான கல்விமான்கள் வந்து வந்து சென்றிருக்கின்றனர். ர். கைலாசபதி அவர்கள் யாழ் பல தடவைகள் வந்திருக்கிறார். கிளில் கட்டுரை கொண்டுவந்து ந்தது இன்றும் என் ஞாபகத்தில்
மகள் நான் தினகரன் ஆசிரியர் ன விலாசமிட்டு எனக்கு விஷய கு அனுப்பி வைப்பார்கள். அது வென்றால் அதே தினகரன் பிரதம உன்னைத் தேடி, கட்டுரையுடன் றன். இது உனக்கு விசித்திரமாகத் பாகச் சொல்லிச் சிரித்தார்.

Page 152
நானும் அவரது நகைச்ச சொன்னேன், “'இதுதான் கா ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநா சிற்றிலக்கிய ஏடொன்றின் கா காலமும் பாடுபட்டு வந்திருக்கி என்ன? உங்களைத் தேடி ந சொல்லலாம்தானே?” எனக் 8
இதன் உட்கருத்தைப் பு! விட்டார். அவர் அன்று வந் இரண்டு வாரங்களுக்குள் அ6
பேராசிரியர் சிவத்தம்பி வ தாமோதர விலாஸ் கபேக்கு இ அருந்தச் செல்வோம்.
வாரத்தில் பல நாட்கள் ஒ நாதன்தான். அவர் வந்தால்
இந்தக் குறு ஒழுங்கையில் நாராயணசாமி என்பவர் இ செய்வதுதான் அவரது சீவனே பிறவி. நண்பர் ஏ.ஜே.கனகரெட் தாக சாந்தி செய்த பின்னர்தா திடீர் உத்வேகத்தில் மல்லிகை செய்து தரத் தவறுவதில்லை.
எனது பிறந்த தின நாள் தோழர் டானியலை அழை; வாழ்த்துத் தெரிவிக்க வந்து ( வருவார். ஒருதடவை ஊர் வர அபிப்பிராய சூழ்நிலையிலும் தேடி வந்தார்.
கவிஞர் புதுவை இரத்தி கவிக் கோலாகலமும் உடன் கருணாகரன் வருவார் என அடிக்கடி விஜயம் செய்ய மா அடுத்த மாத மல்லிகைக்கா இருக்கும். முருகையன இர6
மல்லிகைப் பந்தல்

136
வையில் பங்குகொண்டு சிரித்துவிட்டுச் லத்தின் கோலம். வண்டியும் ஒருநாள் ள் வண்டியில் ஏறும். இது நமது காலம். 'லம் இது. இதற்காத்தானே இத்தனை 'றோம். ஏன் இதை இப்படிச் சொன்னால் ங்களே இங்கு வந்திருக்கிறீர் எனவும் கூறிவைத்தேன்.
ரிந்துகொண்ட அவர் திரும்பிச் சென்று து சென்றது தான் கடைசித் தடவை. பர் சடுதியாக மறைந்து விட்டார்.
ருவார். அவர் வந்தால் பக்கத்தேயுள்ள ருவரும் உரையாடிக் கொண்டே கோப்பி
ழுங்காக வருபவர் ரசிகமணி கனகசெந்தி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். | பக்கம் பக்கமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நந்தார். கள்ளச் சாராயம் விற்பனை ாபாயம். ஆனால் மிகமிக அருமையான னா வந்தால், அவர் கடைக்குள் நுழைந்து என் மல்லிகைக்குள் நுழைவார். அந்தத் கயின் அச்சுப் படிகளைப் பிழை திருத்தம்
என்று ஒருநாள் ஈழநாடு திருச்செல்வம் த்துக்கொண்டு, எனக்குப் பிறந்தநாள் சென்றார். நமது வரதர் இடைக்கிடையே தே சமயம் இத்தனை இலக்கிய விரோத எழுத்தாளர் எஸ்.பொ. மல்லிகையைத்
னதுரை வந்தாலே அவருடன் சேர்த்துக் வந்து கலகலப்பை ஊட்டும். தொடர்ந்து நம்பியிருக்கலாம். சபா ஜெயராசா ட்டார். அவர் வந்தாரென்றால் நிச்சயம் ன கட்டுரை ஒன்று அவரது கைவசம் ன்டொரு தடவைகள் வந்து போனதாக

Page 153
137
ஞாபகம். 'நந்தி' மல்லிகைக்காக ஏதாவது நிகழ்ச்சி நடைபெற்றால் 4 காணலாம்.
பருத்தித்துறையிலிருந்து தெணி செல்வார். அதேபோல, டாக்டர் எ மறைந்த எழுத்தாளர் நெல்லை க.!
கூட வந்து சென்றார்.
கருத்து முரண்பாடுகளால் சற்று அந்தக் காலகட்டத்தில் மல்லிகையு!
கொழும்பிலிருந்து லீவில் ஊர் வ அந்த வாரம் கண்டிப்பாக மல்லிகை யில்லை.
இன்று நாற்பதாவது ஆண்டை மலரொன்றைத் தயாரித்துக் கொண்டி அத்தனை பேர்களையும் நெஞ்ச பார்க்கிறேன்.
இன்று நான் வாழும் காலத்தில் என்னைப் பற்றியும் மல்லிகையின் க விதந்து விதந்து பேசப்படுகின்றன.
மனசார, நெஞ்ச நெகிழ்ச்சியுடன் எழுத்தில் என் கைப்படப் பதிவு செ
மல்லிகையில் இந்தத் தொடர் வ யில் எனது பங்குப் பணியைச் சாதி குறிப்பிட்ட நண்பர்கள்தான் இதற் களாகும். இவர்கள் மாத்திரமல்ல, ! பான்மை மக்கள் மத்தியில் எனது நல்கிய தோன்றாத் துணை நல்கிய பட்டவனாகின்றேன்.
அவர்களினது பாதங்களில் எனது அர்ப்பணிக்கின்றேன்.
வடபகுதியில் பரந்து வாழும் எழு அலுவல் நிமித்தமாக வரக்கூடிய சந்த ஒருதடவை வந்து செல்லத் தவற
அச்சுத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பபண

வே தொடர்ந்து எழுதி வந்தவர். கண்டிப்பாக அவரை மல்லிகையில்
யான் வார இறுதி நாட்களில் வந்து, ம்.கே. முருகானந்தனும் வருவார். பேரன் கூட இறப்பதற்கு முதல்நாள்
வ எட்ட நின்ற செங்கை ஆழியான டன் நெருங்கி வரக் காணப்பட்டார்.
பந்து போகும் இலக்கிய நெஞ்சங்கள் க்கும் விஜயம் செய்யத் தவறுவதே
நெருங்கி, அதன் ஞாபகார்த்தமாக ருக்கும் இந்த வேளையில் இவர்கள் சர்ந்த நெகிழ்வுடன் நினைத்துப்
லேயே பல ஊடகங்களின் ஊடாக டந்த காலச் சாதனைகள் பற்றியும்
ன் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை சய்து கொள்ளுகின்றேன். ரவுக்கும் ஈழத்து இலக்கிய வளர்ச்சி த்து நிகழ்த்தியதற்கு நான் மேலே த முழுமுதல் காரண கர்த்தாக் என்னைத் திட்டித் திட்டியே பெரும் | நாமத்திற்கு ஓர் எதிர்பார்ப்பை | நண்பர்களுக்கும் நான் கடமைப்
து எழுத்து மலர்களை இதன் மூலம்
ழத்தாளர்கள் யாழ்ப்பாண நகருக்கு ர்ப்பங்களில் எல்லாம் மல்லிகைக்கு மாட்டார்கள். இப்படித் தவறாமல்

Page 154
இலக்கிய நண்பர்கள் நுஃமான், சண்முகதாஸ், சிவச்சந்திரன், சிவா யிடையே வந்து போவார்கள். சில போன்றவர்களும் வந்துபோன ஞ
வந்திருந்தார்.
மல்லிகைக் காரியாலயத்திற்கு மல்லிகைப் பந்தலைக் கொண்ட வீடு யாளர் முருகேசு என்பவர் காரை அவர் என் மீதும் எனது இலக்கிய | கொண்டவர். என் மீது தனியானதெ
சில சமயங்களில் மல்லிகை இடையிடையே சில இலக்கியச் சந் வழக்கமாக அமைந்திருந்தது.
கூட்ட நெரிசலையும் இட நெ தானித்து வந்த பெரியவர் முருகேசு மல்லிகைப் பந்தலின் கீழேயே வெகு த இனிமேல் நடத்தலாம் எனக் கேட்
1 అసన్తిటి అగ్నిని

138
மெளனகுரு, கிருஷ்ணராஜா, லிங்கராஜா போன்றவர்கள் இடை வேளைகளில் ஏ.ரி.பொன்னுத்துரை ாபகம். நண்பர் டிவகலாலாவும்
நேர் முன்னால் நீண்ட நெடிய டொன்று இருந்தது. அதன் உரிமை நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈடுபாடுகள் மீதும் தனி அபிமானம் காரு மதிப்பு வைத்திருந்தவர்.
கக் காரியாலயத்திற்குள்ளேயே மதிப்புக்களை நிகழ்த்துவது எனது
கருக்கடியையும் தொடர்ந்து அவ ஒருநாள் என்னைக் கண்டு, தனது தாரளமாக இலக்கியக் கூட்டங்களை டுக்கொண்டார்.

Page 155
139
முருகேசு அவ இயற்கையான ம மல்லிகைப் பந்தலி அந்தக் காலத்தில்
டானியலின் க மாவட்டத்தில் கல்
அன்று முதன்மை யி அவருக்குப் பாராட்( பந்தல் ஒழுங்கு விழாவைக் கொண்
அது போலவே புலமைப் பரிசில் வனுக்கும் மல்லிை கூட்டமொன்றையும்
இத்தனை அர்ப் மறந்து செயல்பட் கெல்லாமோ இருர் பொழியப்பட்டுத்தான்
அச்சுக்கானின் ஊடாக ஓர் அம்பலப் பயணி

19)
பர்களினது வீட்டுப் படர்ந்து விரிந்த ல்லிகைப் பந்தலின் கீழேதான் ன் பல இலக்கியக் கூட்டங்கள் நடந்தேறி வந்தன.
டைசி மகள் தாரகா யாழ்ப்பாண வி (உ/த) தராதரப் பரீட்சையில் டத்தைப் பெற்றுக் கொண்டதற்காக இக் கூட்டமொன்றை மல்லிகைப் செய்து, மிகச் சிறப்பாக அந்த டாடிக் களித்தது.
அந்த ஆண்டில் ஐந்தாம் வகுப்புப் பெற்றுக் கொண்ட சிறுவனொரு கப் பந்தல் சிறப்பாகப் பாராட்டுக்
நடத்தி மகிழ்ந்தது.
பணிப்பு உணர்வுடன் நான் என்னை ட போதிலும் கூட, எங்கெங் து அவதூறுகள் இடையிடையே [ வந்துகொண்டிருந்தன.

Page 156
இந்த அவதூறுகளில் என எனது இளமைக்கால நண்பர் எ
வீசி வரும் எறிகணைகள்தான். ( நான் அதைப் பற்றி எந்த விதம் இதைப் போல எத்தனையோ எ தவிர்த்து என்னை நானே எழு நான்.
2004 ஜனவரியின் முற்ப கையாலேயே விருது தந்து கனம் பண்ணிக் கெளரவித்தவ
'சரஸ்வதி' விஜயபாஸ்கர கண்ணன், 'சிட்டி' சுந்தரராஜன் சங்கரன், லக்ஷ மி கிருஷ்ண சென்னையில் நடைபெறும் இ என்னையும் கெளரவிக்க விரு வந்த இலக்கியக இளங்கவிஞ நேரடியாக மல்லிகைக்கு வந்து
உங்களுக்கும் எத்தனையே பல அனுபவங்கள் கிடைத்து வி இந்த விழாவில் ஒன்று சேருங் கனம் பண்ணிக் கெளரவிக்க வளர்ந்து வரும் இளைய தலை நான் ஒன்றைத்தான் வற்புறுத்தி களைக் கொண்டும் மனக்குரோ கொண்டு குளிர் காய்ந்து வ என்னால் இத்தனை ஆண்டுக் க நடத்திவர முடிகிறது. சகோதர துவேஷம் பாராட்டி வருபவல முயற்சியுடன் நடைபெறப் போகி என்னைப் பாராட்ட மனசளவில் கைப்பட ஒரு கடிதம் எனக்கு கொள்ள அழைக்க வேண்டும்
எண்ணிப் பத்து நாட்களுக் அவரது கைப்பட விமானக் க
அதில்,
kooSகைப் பந்தல்

140
து மனசை ரொம்பவும் பாதித்த எழுத்து ஸ்.பொன்னுத்துரை, என்மீது எழுத்துருவில் போகிற போக்கில் எழுதிவிட்டுச் சென்றால் என அக்கறையும் காட்டியிருக்கமாட்டேன். ழத்துத் தாக்குதல்களையெல்லாம் கண்டு, ஓத்துலகில் உருவாக்கிக் கொண்டவன்,
குதியில் என்னை அழைத்துத் தனது என்னை அரவணைத்து அன்பு காட்டி பர்தான் இந்த எஸ்.பொ. அவர்கள்.
ன், முதுபெரும் எழுத்தாளர் வல்லிக் , தாமரை முன்னாள் ஆசிரியர் தி.க.சிவ மூர்த்தி ஆகிய ஐவருடன் சேர்த்து, லக்கிய விழாவில் எஸ்.பொ. அவர்கள் ம்புவதாகக் கனடாவிலிருந்து கொழும்பு ர் அளவெட்டி சிறீஸ்கந்தராசா என்பவர் து என்னைக் கேட்டுக் கொண்டார். பா அனுபவம் வந்து விட்டது. அவருக்கும் பட்டன. இருவரும் சகலவற்றையும் மறந்து பகள். தனது கையாலேயே உங்களைக்
விரும்புகிறார், எஸ்.பொ. என அந்த லமுறைக் கவிஞன் வற்புறுத்திய வேளை பிச் சொன்னேன். ''நான் எந்தக் காரணங் தத்தை நெஞ்சுக்குள் புதைத்து வைத்துக் மருபவனல்ல. அதன் காரணமாகத்தான் காலங்களாக மல்லிகையைத் தொடர்ந்து
எழுத்தாளர் மீது எந்தக் காலத்திலுமே எல்ல! உண்மையாகவே தனது முன் என்ற இந்த விழாவில் எஸ்.பொ. அவர்கள் » உண்மையாகவே விரும்பினால் தனது எழுதி, என்னை இவ்விழாவில் கலந்து !'' என்றேன். தள் நண்பர் எஸ்.பொ. அவர்களிடமிருந்து டிதமொன்று எனக்கு வந்தது.

Page 157
141
''அன்பு ஜீவா,
நலம்; நாடலும் அதுவே.
இத்துடன் தமிழ் இலக்கியம் ! கான அழைப்பிதழ் வருகின்றது. விழ எழுச்சியையும் ஏற்படுத்துமென எதி
என் மகனே விழா அமைப்பாள அழைப்பதில் மகிழ்கின்றேன்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, தா பத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கி
இப்படி அந்தக் கடிதம் திரு. எஸ் அவரது கையெழுத்தின் மூலம், கொள்ளும்படி கேட்டுக்கொண்டது.
இத்தகைய அன்பழைப்புக் கடி; இந்த விழாவில் கலந்து கொள்ள கலந்துகொண்டேன்.
விழாவில் சகலருக்கும் முன்நிை தந்தார். கனம் பண்ணிக் கெளரவித் ஏற்புரை வழங்கும்போது, நான் பகி கருத்துக்களை வார்த்தைகளாக மு
''கடந்த நாற்பது ஆண்டுக் க கெல்லாம் என்னைத் திட்டித் திட் இளமைக் கால நண்பர் எஸ்.பொ அ யாளர்களுடன் சேர்த்துத் தனது ன வித்துள்ளார். இது அவரது தொடர் அல்லது எனது தொடர் இலக்கிய உ காலம் தான் கணிக்க வேண்டு அம்மேடையில் வைத்தே பகிரங்கப்
விழா முடிந்த அடுத்தநாள் நான் வெளியேறி நான் வழக்கமாகச் தங்கியிருக்கும் 'பாலன் இல்லத்'தில் இல்லம் என் தாய் வீடு என்ற எண் ஆழமாகப் பதிந்து போயுள்ளது.
அச்சுக்காலின் ஊடாக ஓர் அடிப்லப் பயண

2004 இல் தாங்கள் கெளரவிப்பதற் மா ஒரு பெரிய விழிப்புணர்ச்சியையும் நிர்பார்க்கப்படுகிறது.
பன். அவன் சார்பாகவே உங்களை
ங்களை நேரிலே சந்திக்கும் சந்தர்ப்
ன்றேன்.''
D.பொ. அவர்களினது அன்பழைப்பை என்னை அவ்விழாவில் கலந்து
தத்திற்குப் பிறகு நான் கண்டிப்பாக T வேண்டும் என முடிவெடுத்துக்
லயில் தனது கையாலேயே விருதும் கதார். அந்த விழா மேடையிலேயே கிரங்கமாகச் சபையோருக்கு எனது மன்வைத்தேன்.
காலங்களுக்கு மேலாக எடுத்ததற் டியே அவதூறு பொழிந்த எனது வர்கள் என்னை இத்தனை சாதனை கையாலேயே விருது தந்து கெளர - அவச்சொல் வீச்சுக்கு வெற்றியா? உழைப்பிற்கு வெற்றியா? என்பதைக் ம்!'' என எனது உணர்வுகளை மாகவே உரையாற்றினேன்.
1 தங்கியிருந்த ஹோட்டலை விட்டு சென்னை வந்தால் இயல்பாகத் 5 ஓய்வெடுக்கப் போனேன். பாலன் ணம் எப்போதுமே எனது நெஞ்சில்

Page 158
சென்னை விழா முடிந்து சகோதரர் எஸ்.பொ. என்னைத் இல்லத்திற்கு வந்திருந்தார்.) கட்சியின் தமிழ் மாநிலச் செய தாமரை ஆசிரியர் சி.மகேந்த
அவர்களிருவரிடமும் ே கொண்டிருந்த திரு. எஸ்.பெ வாழ்தல்' என்ற மிகப் பெரிய நூல்களை ''என் எழுத்து வாழ் ஜீவாவுக்கு, அன்புடன்” என எ
அத்துடன் 'எஸ்.பொ. ஒரு நூலையும் தந்தார். அந்த நூல் நடைபெற்ற இலக்கியம் 2004இல் எனத் தன் கைப்பட எழுதி, பதிவு செய்திருந்தார். 17.01.200
இதன் பின்னர் நான் ெ ஆறுதலாக அவரது சுயவரலாறு பார்க்கத் தொடங்கினேன்.
அந்தச் சுயவரலாற்றுத் ெ கட்டங்களில் எனது பெயர் பிரம் பொல்லாததாகவும் எனது பெ இத்தனை இடங்களில் உமது டொமினிக் ஜீவாவை ஏன் பல இ இது சரியா? என பிரபல ஓ6 அதற்கு எஸ்.பொ.வின் பதில்
நான் அதுபற்றிய எந்த கட்டத்தில் சொல்லத் தயாராக
ஆனால், எனது சிறுகதை பங்கு கொண்டதாக அவர் எழு
இளமைக் கால இலக்கி பரஸ்பரம் கருத்துப் பரிமாற்ற செய்திருப்போம். ஆனால், எவ விடாமல் - படர விடாமல் எ6 வந்தவன், நான். என்னுடைய
மல்லிகைப் பந்தல்

142
ஒரு வாரத்தின் பின்னர் 17.01.2004இல் தேடி ஒரு முற்பகல் நேரத்தில் பாலன் அப்பொழுது இலக்கியக் கம்யூனிஸ்ட் லாளர் தோழர் ஆர்.நல்லக்கண்ணுவும் ரெனும் அங்கிருந்தார்கள்.
தாழமை நட்புப் பாராட்டிப் பேசிக் T. தனது சுயவரலாறான 'வரலாற்றில் இரண்டு பாகங்களைக் கொண்ட பாரிய உக்கையின் அடிநாள் தோழர் டொமினிக் ழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தார். 5 பன்முகப் பார்வை' என்ற தொகுப்பு பிலும் 'டொமினிக் ஜீவா சென்னையில் ) கெளரவிக்கப்பட்டதன் நினைவாகவும்...'' கயெழுத்திட்டுத் தந்தார். திகதியையும்
14.
காழும்பு வந்து சேர்ந்தேன். பின்னர் பத் தொகுதிகளை ஆறுதலாகப் படித்துப்
தொகுதியில் பல இடங்களில் பலகால ல்தாபிக்கப்பட்டு வருகிறது. நல்லதாகவும் பயரை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். வ வாழ்வில் இடம்பெற்றுள்ள நண்பர் இடங்களில் அவதூறு பொழிந்துள்ளீர்கள்? வியர் மருது அவரைக் கடிந்துள்ளார்.
சிரிப்பு ஒன்றுதான்! விதமான கருத்துக்களையும் இந்தக் கவில்லை.
த எழுத்து முயற்சியில் தான் பெரும் ஐதியுள்ள கருத்துக்கள் பச்சைப் பொய்! டய நண்பர்கள் என்கின்ற முறையில் ம் செய்திருப்போம். ஆலோசனைகள் ருடைய ஆளுமையையும் என்மீது படிய எனை நானே ஒழுங்குபடுத்தி வளர்ந்து
பார்வை வேறு. பாதை வேறு.

Page 159
143
அதற்கு ஓர் உதாரணம் செ
நான் பல நூல்களை இதுவை ஒருதடவை கூட விமரிசகர்களும் சிவத்தம்பி ஆகியோரிடம் முன்ன வில்லை. அதை நான் கூடியளவு
மாறாக, எனது சவரக் கடைக் தைக்கின்ற சகோதரன் முத்துமுக யிருக்கிறேன். அத்துடன் 'சரஸ்வ காந்தனிடம் முன்னுரை வாங்கியு
இந்த இலக்கிய வரலாற்றை வல்லமையையும் புரிந்து கொள்
எதிர்கால இலக்கிய வரலா தகவல்கள் இதுதான்.
சமீபத்தில் பாண்டிச்சேரிக்கு சாயங்காலம். ஓர் இலக்கியக் கூட் எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமை
அந்தக் கூட்டத்தில் ஒரு கட் அவதூறுக் கருத்துக்கள் பற்றிப் பி கருத்துக் கேட்கப்பட்டது.
''மிகக் கவர்ச்சிகரமான ஓர் நடந்து வருகிறாள். அவளது கு பருவ வயதினர் சிலர் தெருவோர
விடுகின்றனர். அதில் ஒரு விடலை இவளை முன்னரே ரெண்டு வ கொண்டிருந்தவன்தான்!” எனச் 6 விடலைத் திருப்தி! இந்த மனநிலை கிளித்தட்டு விளையாடக் கற்றுக் எஸ்.பொ. அவர்கள்'' என்றேன், |
எஸ்.பொ. அவர்களது என்ை எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள் கருத்துக்களை ஆவணமயப்படுத் ஏற்பட்டு விட்டது. இது வளர்ந்த ஆரோக்கியமான விவாதமல்ல. அச்சுக்கானின் ஊடாக ஓர் அபுபவப் பக

:ால்லுகின்றேன்.
ர எழுதி வெளியிட்டு வந்திருக்கிறேன். , பேராசிரியர்களுமான கைலாசபதி, வரை வாங்கி இதுவரைப் பிரசுரிக்க | தவிர்த்து வந்துள்ளேன்.
கு வெகு அண்மையிலுள்ள செருப்புத் கம்மதுவிடம்தான் முன்னுரை வாங்கி தி' கால இலக்கியத் தோழன் ஜெய ள்ளேன்.
றத் தெரிந்தவர்கள் எனது எழுத்து
வார்கள்.
ற்றுக்கு மனமறிய நான் சொல்லும்
5 நான் சென்ற சமயம் ஒருநாள் படத்தில் கலந்து கொண்டேன். பிரபல மயேற்று நடத்தினார்.
டத்தில் திரு. எஸ்.பொ. அவர்களின் பிரஸ்தாபிக்கப்பட்டபோது, என்னிடமும்
அழகி கணவனுடன் கைகோர்த்து அழகைக் கண்டு வியந்த விடலைப் ம் அப்படியே பிரமித்துப்போய் நின்று ல சிரித்துக் கொண்டே ''ஓ, இவளா? ருஷம் நான் 'கீப்'பாக வைத்துக் சொல்லிப் பெருமைப்பட்டானாம்! ஒரு > கொண்டு, வார்த்தைகளை வைத்துக்
கொண்ட இலக்கிய விடலைதான் நான்.
னப் பற்றிய அவதூறுக் கருத்துக்கள் ளதாலேயே நானும் எனது இன்றைய தப்பட வேண்டிய கட்டாய தேவை து வரும் ஈழத்து இலக்கியத்திற்கு
ணம்

Page 160
என் சம்பந்தமாகச் சிறிதும் பொழிந்துதான் தனது நூலை அந் என முன்னரே எனக்குத் தெரிந்த அவரது கரங்களால் அவர் என கொண்டிருக்க மாட்டேன்! சர்வ நி.
- அந்த விழாவில் கலந்துகொ இதற்கு முன் உதாரணமும் கூ பேனாவின் எழுத்துக்கு ஆத்ம நம்பினால், தனது நூலை எழு அத்தகைய கருத்தை உள்ளட வெளியிட்டு வைத்த அந்த மேடை
இயற்கையின் படைப்பில் ஒ இருப்பதைப் போலவே இலக்கி தனித்துவமான நடை உருவாகி
பெயரை மறைத்துக் கொண்ே படித்துப் பார்த்தாலே, இது இன்ன கண்டுபிடித்துச் சொல்லி விடுவா
நான் யாருடைய நடையையு நான் முயன்று முயன்று பின்பற்றி ( எனது மேடைப் பேச்சுக்களை தொ இது தெரியும். நான் மேடைப் துலங்கத்தான் அமைத்து உரை நி யும் ஆழத்தையும் கலந்து உ மொழிநடையாகும்.
எனது எழுத்துக்களைத் தெ எழுத்து நடையையும், மேடைப் தெரிந்து கொள்வார்கள்.
இதைச் சாதகமாக்க நான் நீல் மொழியில் சொல் அலங்கார உரையாற்றுவது ரொம்பவும் சுலபம் கனதியையும் ஆழத்தையும் கல கடினம். கஷ்டமான காரியமிது.
* மல்லிகைப் பந்தல்

144
நம்பகத் தன்மையற்ற அவதூறைக் தே மேடையில் வைத்து வெளியிடுவார் திருந்தால் நிச்சயம் அந்த மேடையில் மக்களித்த அந்த விருதினை ஏற்றுக் ச்சயமாக அதனை நிராகரித்திருப்பேன். எள்வதைக் கூட நான் தவிர்த்திருப்பேன். ட உண்டு. திரு. எஸ்.பொ. தனது விசுவாசம் உள்ளவர் என மனசார ழுதிய கைகளால் அந்த விருதை, க்கமாகக் கொண்டுள்ள அந்நூலை டயில் எனக்குத் தந்திருக்கவே கூடாது!
வ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் ய உலகிலும் அவரவருக்குரியதான
விடும். ட உள்ளீடான எழுத்து வாசகங்களைப் பாரது எழுத்து எனத் தேர்ந்த வாசகன்
ன்.
பும் இதுவரை பின்பற்றியவனல்ல. இது
வரும் எனக்கான மொழி தனிநடையிது. டர்ந்து அவதானித்து வந்தோர்களுக்கு பேச்சைக் கூட, எனது தனித்துவம் கெழ்த்துவேன். சொற்களில் எளிமையை ருவாக்குவதுதான் எனது இயல்பான
காடர்ந்து படித்து வருபவர்கள் எனது பேச்சின் தனித்துவத்தையும் புரிந்து,
ன்டகாலம் உழைக்க வேண்டியிருந்தது. வாடை கலந்து எழுதுவது, அல்லது ம். ஆனால், மொழியில் எளிமையையும் ந்து பேசுவது, எழுதுவது மிக மிகக்

Page 161
145
இந்த நுண்கலை கைவரப் உள்ளீடான சிரமங்கள் புரியும்.
இதில் இன்னொரு நுணுக்க இணைந்து செயல்படுகிறது என்பை புரிந்து கொள்ள முடிகிறது.
''இந்த எழியதுகளுக்குத் தமிழ் என்ற ஆணவத்தனமான மனப்பா தெறிந் ததுடன் தோழர். கே இலக்கியத்திற்குப் பொலிவு தர உ6 சகித்துக் கொள்ள இயலாத பே தமிழின் பேரால் சுவை கண்ட ஒருவரைக் கொண்டே நம்மிருவல செயல்பட்டது.
எஸ்.பொ. பஞ்சம மக்களின் அவர்களுக்கு ஏற்கனவே நன்கு பஞ்சமன். பட்டதாரிப் பஞ்சம் வகுப் கையாளாகக் கொண்டே அவரது பதிவுகளையும் ஆவணமாகக் கொ டானியலையும் என்னையும் இலக்கி செயல்பட்டனர், சிலர்.
நான் முதன் முதலில் படை சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற கொள்ள இயலவே இயலவில்லை. 'தலித் இலக்கியத்தின் முன்னோடி' 6 ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என கொண்ட நிலையில் தான் தனது சு வம்புக்கு இழுத்துள்ளார், எஸ்.பொ
சரி வாதத்திற்காக ஒன்றைக் நான் சாஹித்திய மண்டலப் பரிக ஆண்டு கால கட்டத்தில் திரு. எஸ் பெற்றுக் கொண்டாரா? இத்தனை எம்மவர்களின் இலக்கிய ஆதிக்கம் நிராகரிக்கப்பட்டனவா? அதுகூட இல் அல்லது இதைவிடச் சிறப்பான சர்வ பெற்றுக் கொண்டுள்ளாரா? இல்ல
அத்அத்தானின் ஊடாக ஓர் அடிபவப் பலன

பெற்றவர்களுக்குத்தான் இதன்
மான உயர்சாதி மனப்பான்மையும் 5 ஆழ்ந்து சிந்திக்கும்போது என்னால்
சுட்டுப் போட்டாலும் வரவே வராது!” ங்கை எமது பேனாவால் உடைத் -டானியலும் நானும் பஞ் சமர் ழைத்தவர்கள். இதை நடைமுறையில் மலாதிக்கச் சக்திகள் இதுவரையும்
ஆதிக்கக் கும்பல் நம்மவர்களில் ஊரயும் கொச்சைப்படுத்த முனைந்து
ஒரு பிரிவைச் சேர்ந்தவர் என்பது தெரியும். இருந்தும் அவர் படித்த பைச் சேர்ந்தவர். எனவே அவரைக் மேடைப் பேச்சுக்களையும் எழுத்துப் சண்டே நம்மிருவரையும் - அதாவது யெப் படியிறக்கம் செய்ய முனைந்து
ப்பு இலக்கியத்திற்கான ஸ்ரீலங்கா மத எஸ்.பொ. அவர்களால் தாங்கிக் அது போலவே, சகோதரர் டானியல் எனத் தமிழகத்தார் குறிப்பிடுவதையும் வே இந்த வெறுப்புற்ற மனப்பான்மை பசரிதக் குறிப்பில் எம்மையெல்லாம்
கேட்டு வைக்கிறேன். இதுவரையும் | பெற்ற இந்த நாற்பத்தி மூன்று பொ. அந்தப் பரிசை எப்போதாவது நீண்ட கால கட்ட இடைவெளியில் தான் நிலவி அவரது படைப்புக்கள் லையென்றால் இதற்குச் சமதையான தேசப் பரிசேதாவது இவர் இதுவரை வே இல்லையே!
பம்

Page 162
இதற்கென்ன பதில் சொல்ல
பரிசு, புகழ் எல்லாவற்றைய மக்கள் மத்தியில் வேர் பரப்பி ( இந்த நாடே நன்கறியும். ஏனெ நிசமான புத்திரர்கள்!
இதையெல்லாம் கண்டும் கோ செய்த தமிழ்க் கூட்டம் தாங்களே மெல்லத் தவிர்த்துக் கொண்டு பட்டதாரியுமான ஒருவரைக் கொ6 ஊக்குவித்து, உற்சாகப்படுத்தின
இதையும் மீறி இன்று நா சஞ்சிகையின் ஆசிரியராகத் தமிழ் அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளேன்.
மல்லிகைப் பந்தல்

146
ப் போகிறார் எஸ்.பொ.?
ம் மீறி நானும் டானியலும் எமது நெடுமரமாக வளர்ந்து வந்துள்ளதை னில் நாம் ஒடுக்கப்பட்ட மக்களின்
டும் சகிக்காத கடந்த கால ஆதிக்கம் தாக்கி அவதூறு செய்வதை மெல்ல பஞ்சமர்களில் ஒருவரும் படித்த ன்டே எம்மிருவரையும் தாக்கி மடக்க
ன் மல்லிகை என்றொரு தொடர் பேசும் உலகமெங்கும் ஆசீர்வதித்து,

Page 163
147
மல்லிகைக்க எனது இலக்கிய கொடுத்து வந்திரு
நான் வளர் பாதையைச் சில : ஆச்சரியப்படுவது
'இதையெல்ல எனக்குள் நானே
சொல்லப் டே செய்து முடித்தேன் இதை நான் 6 கொண்டவனல்ல.
--
எனக்குப் உற்சாகப்படுத்தி, கட்டத்தில் நினை
அதில் முக்க இருபத்தைந்து -
அச்சுக்கானின் ஊடாக ஓர் அம்பலப் பல

20
காகவும் அதன் தொடர் வரவுக்காகவும் இருப்புக்காகவும் நான் அதிக விலை நக்கிறேன்.
(ந் து வந்த இந்த இலக்கியப் சமயங்களில் திரும்பிப் பார்த்து நானே
ண்டு.
மாம் நானா செய்து முடித்தேன்?' என
அதிசயப்படுவதுமுண்டு.
ானால் நான்தான் இத்தனையையும் ர் எனத் தனிமனித சாதனைகளாக ந் தக் கட்டத்திலுமே கருதிக்
பின்னணியாக நின்று என் னை ஊக்கமூட்டி வந்துள்ளோரை இந்தக் த்துப் பார்க்கின்றேன்.
யமானவர், என்னுடன் தொடர்ந்து பூண்டுக் காலங்களுக்கு மேலாக
ஒம்

Page 164
என்னுடன் மல்லிகையின் தொ! வந்த சகோதரன் சந்திரசேகரத்
ஆரம்ப காலகட்டத்தில் முத அச்சகத்தில் மல்லிகைக்காக இந்தச் சகோதரன்.
பின்னர் நான் சொநடதமாக வீதி ஜோசப் சலூனுக்குள் குடி என்னுடன் இணைந்து கொண்ட காலையில் சைக்கிளில் மல்லி அதே சைக்கிளில் மாலையில்
"'சுண்டியெடுத்த நீர்வேலி அம்பட்டப்பிள்ளையிட்டை கைக குலத்துக்கே வெட்கக் கேடு!” எ இந்த நையாண்டிகளை அவர்
வெற்றிலையை அடிக்கடி ( பொழுதுபோக்கு.
கல்விமான்கள் வித்தியா போன்றவர்கள் வழி தெருக்கள் வாகனத்தைச் சற்று நிறுத்தி விட்டுத்தான் செல்வார்கள்.
''இத்தனை பெரிய மனுஷர்க மறிச்சு மதிச்சுக் கதைக்கிறார்கள் மல்லிகையால்தான் எனக்குக் நெஞ்சு நெகிழ்ந்து சொல்வார்.
25 ஆவது மல்லிகை ஆ6 மண்டபத்தில் நடைபெற்ற சமயம்
அழைத்திருந்தேன்.
பலர் அங்கிருந்து வந்திரு
மேமன்கவி, ஆப்டீன், கமா6 தர்மசீலன் போன்ற நண்பர்க கலந்துகொண்டு மல்லிகையின் கெளரவித்தனர்.
A மல்லிகைப் பந்தல்

148
| வரவுக்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றி தைக் குறிப்பிட வேண்டும்.
ல் முதல் மல்லிகை அச்சிட்ட நாமகள் அச்சு வேலைகளைச் செய்தவர்தான்
அச்சுச் சாதனங்களுடன் கஸ்தூரியார் யேறிய சமயம் என்னைத் தேடி வந்து வர். இவரது சொந்த ஊர் நீர்வேலி. கைக் கந்தோருக்கு வந்து சேருவார்.
வீட்டுக்குப் புறப்பட்டு விடுவார்.
வெள்ளாளப் பொடியனப்பா, நீ! இந்த ட்டி நின்று சம்பளம் வாங்கிறது எங்கட ன நையாண்டி செய்ததாகவும் கேள்வி. காதிலே போட்டுக் கொள்ளவில்லை.
போட்டு மென்று துப்புவதுதான் இவரது
எனந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, ளில் இவரைக் கண்டுவிட்டால் தமது இவருடன் சிறிது நேரம் உரையாடி
கள் எல்லாம் என்னை வழி தெருக்களில் T என்றால், அந்தப் பெருமையெல்லாம் கிடைச்சது” எனச் சில சமயங்களில்
ன்டு மலர் வெளியீட்டு விழா நல்லூர் , நான் கொழும்பிலிருந்து நண்பர்களை
ந்தனர்.
b, அந்தனிஜீவா, தெளிவத்தை ஜோசப், ள் நேரடியாகவே அந்த விழாவில் இலக்கிய சேவையைக் கனம் பண்ணிக்

Page 165
149
அந்த விழாவிற்குத் தெளிவத் ஒரு யாழ்ப்பாண இலக்கியச் சிற யாழ்ப்பாணக் கல்விமான்கள், க6 படைப்பாளியையே தலைமையேற்ற தயாரித்தேன்.
எந்தவிதமான பலவீனங்கள் இலக்கிய நேசிப்புடன் அந்தக் இலக்கியச் செயல் வழித் திட்டத்ன. நாடு தழுவிய சகல படைப்பாளி வேண்டும்.
நான் மனதர்களை நேசிக்க படைப்பாளிகளை மதித்துப் போற்ற வருபவன். இது எனது பிறவிப் ப
இந்த விழாவில் யாழ்ப்பாணத்த இருந்தெல்லாம் இலக்கியச் சுை சிறப்பித்தது இங்கு குறிப்பிடத்தக்
ஒரு சிற்றேட்டின் வரலாற்றிலே அதிலும் 'வெள்ளி விழா' நடைபெ
இப்பெரும் விழாவிலே சகோ செய்துவரும் இலக்கியச் சேவையை பெற்றது. பொன் முடிப்புக்கான வாழ்ந்துவரும் இலக்கிய நேசர்க
பொன் முடிப்பை அப்பெரும் போர்த்தி, மலர் மாலை அணிவித்த சேவையைச் சிலாகித்துச் சொற்
அந்தக் காலகட்டத்தில் ம6 உழைத்துவரும் சகோதரர் சந் நண்பர்களிடையே வெகு வெகு
இந்தக் காலகட்டத்திலே சந்தர்ப்பமொன்று திடீரென வந்த
இத்தனை ஆண்டுக் காலம் ம ஒட்டுக் குடித்தனம் நடத்திக் கொ அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பல

தை ஜோசப்பே தலைமை தாங்கினார். ற்றேடொன்றின் வெள்ளி விழாவுக்கு லைஞர்களைத் தவிர்த்து மலையகப் று நடத்தத் திட்டமிட்டு நிகழ்ச்சிகளைத்
நக்கும் ஆட்பட்டு விடாமல் முழு காலத்திலிருந்து இன்றுவரை எனது மத நிறைவேற்றி வருகிறேன் என்பதை களும் இதிலிருந்து புரிந்து கொள்ள
க் கற்றுக் கொண்டவன். அதிலும் திப் பழகுவதில் அதிக ஆர்வம் காட்டி
ழக்கம்!
திற்கு அண்மையிலுள்ள சிற்றூர்களில் வஞர்கள் வந்து கலந்து கொண்டு கேதாகும்.
லயே இப்படி ஓர் இலக்கிய விழா - பற்றது இதுவே முதற் தடவையாகும்.
தேரர் சந்திரசேகரம் மல்லிகைக்குச் பப் பாராட்டிப் பொன் முடிப்பு வழங்கப் பணத் தொகையை நாடு பூராவும்
ள் தந்துதவினார்கள்.
மேடையில் வழங்கி, பொன்னாடை ப் பேராசிரியர் கா.சிவத்தம்பி இவரது பொழிவாற்றினார். ப்லிகையை விட, மல்லிகைக்காக திரசேகரத்தின் பெயர் இலக்கிய பிரசித்தமாகப் பரவியிருந்தது.
மல்லிகையின் விஸ்தரிப்புக்கான
டு.
ல்லிகை வாடகைக் கட்டடத்திலேயே
ண்டிருந்தது.
கம்

Page 166
இந்தச் சமயத்தில் மல்லிகை நீண்ட நெடுங்காணியில் குச்செ இந்த இடத்தை ஸ்ரீலங்கா அச்சக குத்தகைக்கு எடுத்துத் தொட அதனுடன் தொடர்புடைய ஸ்ரீலங் சிவராமன் என்பவர் காணியுடன்
அதன் காரணமாகத் தொடர் நாராயணசாமி என்பவருடைய கொடுக்க வேண்டிய தேவை ஸ்ரீல விட்டது.
அந்தக் கட்டடத்தை மல் தருவதில் எழுத்தாளர் செங்கை வந்தார். அவரது உதவி அளப்
பக்கத்துக் படை நாராய சொன்னார்; ''உங்களுடைய க விடுங்கள். பணத்தை நான் த சலுகை கிடைக்கும். அப்புறம்
ஒப்பேற்றலாம்” என்றார்.
'என்னடா இது புதுக் குழப் நினைத்து நான், திண்டாடிப் ே
''மாதக் கடைசிக்குள் ஏர போனால் நான் வேறு வழிதான் ! அவர்கள் என்னைக் கூப்பிட்டு சகோதரர் கந்தசாமியும் மல்லின
இன்று இந்த இருவரும் உ
“ஜீவா ஆருடையாவது 6 காணியை வாங்கி எழுதிப் போ மல்லிகைக்கும் ஒரு நிரந்தரச் என்றார், கந்தசாமி.
இடையே எண்ணிப் பத்து
ஒருநாள் காலை நேரம் : 'தாமோதர விலாஸ்' உணவு
மண்டைக்குள் ஒரே குழப்பு
* மல்லிகைப் பந்தல்

150
யின் கட்டிடம் விற்பனைக்காக வந்தது. Tழுங்கையைப் பாதையாகக் கொண்ட - அதிபர் தெய்வேந்திரம் நீண்ட காலக் ர் கட்டிடங்களை அமைத்திருந்தார். கா அச்சகத்தை விலை பேசிய சமயம் 1 சேர்த்து விலை பேசிக்கொண்டார். துண்டிக்கப்பட்ட எனது பகுதியையும், பக்கத்துக் கடையையும் விலைக்குக் ங்கா புத்தகசாலை அதிபருக்கு ஏற்பட்டு
லிகைக்குச் சொந்தமாகப் பெற்றுத் ஆழியான் முழு மூச்சாக உழைத்து பரியது.
ணசாமி ஒருநாள் என்னிடம் வந்து Tணியை நீங்களே விலைபேசி வாங்கி மாறன். உங்களுக்கென்றால் விலைச் ) எனக்கு நீங்கள் வாடகை தந்து
பபமாக இருக்கிறதே!' என மனசுக்குள் போய்விட்டேன்.
ற்பாடு செய்ய வேண்டும். இல்லாது பார்க்கப் போறன்!'' எனத் தெய்வேந்திரம் ச் சொல்லி வைத்தார். அவருடைய ஒகயின் மீது தனிப்பற்றுக் கொண்டவர். உயிருடன் இல்லை. கையைக் காலைப் பிடிச்செண்டாவது டு. இந்தச் சந்தர்ப்பம் எப்பவும் வராது. சொத்துச் சேர்ந்ததாகப் போய்விடும்!”
நாட்கள்தான் இருக்கும்.
தநீர் குடிப்பதற்காக பக்கத்தே உள்ள | விடுதியில் உட்கார்ந்திருந்தேன்.
மாக இருந்தது.

Page 167
151
குருவி ஒன்று கூடு கட்டுவ தும்பு துணுக்குகளைச் சேகரித்து 6 பார்த்துக்கொண்டிருந்தேன்.
தேநீர் இன்னமும் வந்தபாடா
நிழல் ஒன்று பக்கத்தே தெர் நிமிர்ந்து நோக்கினேன்.
“'என்னடாப்பா, ஜீவா! அப்ப யிருக்கிறன். வழமையாக நல்ல கென்னமோ சோர்ந்து போயிருக்கிற
அவர்.
சார்ட்டட் எக்கவுண்டன் அவர். ஸ்டான்லி வீதியில் காரியாலயம் ( வருபவர். எனது நீண்டகால நண்
என் மீதும் மல்லிகையின் தெ பாசம் கொண்டவர்.
''என்ன ஜீவா இப்படிக் க தெண்டாச் சொல்லு. இல்லாட்டி
நான் சற்று நேரம் தயங்கினே இப்போதேற்பட்டுள்ள புதுப் பிரச்சின அல்லது வேண்டாமா? எனச் சற்று கொண்டேன்.
'அப்ப சரி! சொல்ல விரு அப்ப நான் வரப்போறன்!'' அவர்
திடீரென என் நெஞ்சில் ஒரு
''கொஞ்சம் நில்லுங்க...'' என வைத்துவிட்டு, எழுந்து அவரரு கடைசிக்குள் தீர்க்க வேண்டிய கா சொந்தமாக்கிக் கொள்ளும் பிர சொல்லி வைத்தேன்.
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் படி

தற்காக அடிக்கடி வெளியே பறந்து வந்து வந்து போவதை அவதானிப்புடன்
ரகத் தெரியவில்லை.
சிந்த மாதிரி தென்பட்டது.
வே உன்னைப் பார்த்துக் கொண்டே செந்தளிப்பா இருப்பாய். இண்டைக் றாய்! என்ன சங்கதி? என விசாரித்தார்
ஏ.சோமசுந்தரம்பிள்ளை யாழ்ப்பாணம் வைத்துத் தனது கடமையைச் செய்து
பர்.
மாடர் வரவின் மீதும் தனியான பற்றுப்
டுமையான யோசினை? சொல்லுற
விடு! என்றார்.
னன். இவரிடம் மனந்திறந்து எனக்கு னையின் ஆழத்தைச் சொல்லி விடவா? நேரம் எனக்குள்ளேயே விவாதித்துக்
ப்பமில்லையெண்டால் விட்டு விடு!
திரும்பிப் போக முனைந்தார்.
பொறி.
ஈ சொல்லி அவரைச் சற்றுத் தாமதிக்க கே சென்று எனக்கு இந்த மாதக் லக் கெடுவான கட்டடத்தை வாங்கிச் எச்சினையை அவரிடம் விபரமாகச்
ஸிம்

Page 168
ஆறுதலாக நான் சொல்ல அவர் காது கொடுத்துக் கேட்ட
அதற்குள் தேநீர் வந்துவிட்
''சரி... சரி... முதலிலே ! மெல்லாத்தையும் பேசிக் கொ6 அருகே இருக்கையில் அமர்ந்து
தேநீர் பருகிய பின்னர் நா
“இது மல்லிகையின் வரலா இதைச் சரியாகப் பயன்படுத்த வருஷ வருகையிலே இது ஒரு தெளிவாகச் சொல்லுறன். பண ரெண்டொரு நாளிலை என்னை 6 பணத்திலை என்ரை அரைவாசி கடன். கடன் இருந்தால்தான் 2 வேணுமெண்ட அவாப் பிறக்கும். திருப்பித் தரலாம்!” என்றார்.
என்னால் இந்த வாக்குறுதி பிரச்சினையை மண்டைக்குள் போ கனவுதான் காணுகிறேனோ? என
அவர் இடத்தை விட்டு நகர் இடத்திலேயே நின்றுகொண்டிருந்
'எப்பேர்ப்பட்ட மனிதர்களெல் கொண்டுள்ளனர்!' என எனக்கு புளகாங்கிதமடைந்தேன்.
மல்லிக்ைகான சொந்த இட
இன்றுவரைக்கும் அந்த எ அவர்களது நாமத்தை நன்றி இருக்கின்றேன்.
மல்லிகைக்கான சொந்த இ தந்தவர்களில் நண்பர் செங்கை
Sகைப் பந்தல்

152
9 வந்த அத்தனை தகவல்களையும் பர்.
டது.
தேத்தண்ணியைக் குடி! பேந்து மிச்ச ள்ளுவம்!'' எனச் சொல்லிவிட்டு என்
கொண்டார்.
னனவரைப் பார்த்தேன்.
ற்றிலேயே முக்கியமான ஒரு திருப்பம். வேண்டும். மல்லிகையின் இத்தனை முக்கியமான சொத்து. ஒண்டை நான் ரத்தை முழுவதுமாக நான் தாறன். வந்து ஒருக்காப் பாரும். ஆனா ஒண்டு, தான் அன்பளிப்பு. மற்ற அரைவாசி பக்கம் பிறக்கும். கடனை அடைக்க - கடனைக் கொஞ்சம் கொஞ்சமாகத்
யை நம்பக்கூட இயலவில்லை. இதே ட்டுப் போட்டுக் குழப்பிக் கொண்டதால் எ ஐமிச்சப் பட்டேன். ந்து போனதன் பின்னரும் நான் அந்த நதேன்.
கலாம் மல்லிகையின் மீது அபிமானம் தள் நானே யோசித்து யோசித்துப்
ம் கிடைத்து விட்டது.
நடான்லி வீதி சோமசுந்தரம்பிள்ளை புடன் நினைவு கூர்ந்த வண்ணம்
ருப்பிடத்தைச் சட்டபூர்வமாக ஆக்கித்
ஆழியானின் பங்கு அளப்பரியது.

Page 169
153
அவர்தான் இருபக்கங்களிலு ஆவணங்களில் கையெழுத்திட செய்து தந்தார்.
இந்தக் கொள்முதலுக்குப் ஊற்றொன்று பிரவகிக்கத் தொட உற்சாகமும் பிறந்து விட்டன.
சிற்றேடுகளின் வரலாற்றில் சி கிடைக்கப் பெற்றிருப்பது மல்லின. உணர்வு என் நெஞ்சில் ஊற்றெ(
இந்த ஆரோக்கியமான செய் விட்டது.
ஆரம்ப காலங்களிலிருந்தே எ ஒருவிதமான ஐமிச்சப் பார்வையு ஒருவிதமான பயம் கலந்த மரி தலைப்பட்டு விட்டனர்.
எந்த விதமான மிதப்பான 2 என் வழியிலேயே நடைபோட்டு,
இதற்குள் புதுத் திருப்பமொன்
இத்தனை ஆண்டுக் காலங்க சாதனங்களைப் பெற்றக் கொண்டது மல்லிகை இதழ்களை அச்சியற்றி 6 களையும், கலண்டர், பாடப் புத்த மாதங்களில் அதிக சங்கடங்களை
அதேசமயம் ஆண்டு மலர்கள் தயாரிக்கப்படுவதுதான் வழக்க வேலைகளில் நம்மையறியாமலே எரிச்சலை ஏற்படுத்தி விடும்.
சில சமயங்களில் வேலை விடுவேன். இந்த இடைக்காலச் சிரம் அசுர முயற்சி பண்ணி வந்த போ யாகவே நீண்டு கொண்டு போய்ச்
அச்சுத்தானின் ஊடாக ஓர்அடிபவப் ப

b் தொடர்பு கொண்டு, அதற்காண வைத்து, வேண்டிய ஒழுங்குகளைச்
பின்னர் எனக்குள்ளேயே புதிய டங்கி விட்டது. புது நம்பிக்கையும்
ற்றேடு ஒன்றுக்குச் சொந்த இல்லிடம் க இதழுக்குத்தான் என்ற பெருமித இத்தது.
தி இலக்கிய உலகமெங்கும் பரவி
ன்னையும் மல்லிகையின் வரவையும் டன் நோக்கிய பலர், இப்பொழுது யாதைப் பார்வையுடன் நோக்கத்
உணர்வுகளுமற்று நான் இயல்பாக காரியமாற்றி வரத் தலைப்பட்டேன்.
றும் மல்லிகைக்கு ஏற்பட்டு விட்டது.
ளாக வெளி அச்சகத்திலும், அச்சக தன் பின்னர் ஸ்ரீலங்கா அச்சகத்திலும் பந்துள்ளேன். அதில் பல இடைஞ்சல் 5 சீசன் வந்தால் ஆண்டுக் கடைசி ரயும் எதிர்நோக்கி வந்துள்ளேன்.
கூட, ஆண்டுக் கடைசி மாதங்களில் ம். எனவே மல்லிகை தயாரிப்பு இயல்பான சுணக்கம் ஏற்பட்டு மன
நெருக்கடியில் திண்டாடிப்போய் ங்களைத் தவிர்க்கப் பல தடவைகள் திலும் கூட, பிரச்சினை பிரச்சினை கொண்டிருந்தது.

Page 170
இது தீர்ந்தபாடாகத் தெரிய
ஒருநாள் யாழ்ப்பாணம் பிரத இயந்திரமொன்று விற்பனைக்கு கிடைத்தது.
விசாரித்து விட்டேன். விசா கண்டுபிடித்தேன்.
ஒரு வாரம் பேரம் பேசுவதி
பின்னர் இரண்டு பகுதியி இயந்திரத்தைப் பத்து நாட்க பக்கத்தினரும் ஒரு வழியாக ஒப்
கையிலோ பணமில்லை. ஆல்
இரவில் தூக்கத்திற்குப் பதில் தொடங்கி விட்டன. பலவிதமான
ஒவ்வொரு நாள் போகப் பே தொடங்கி விட்டது.
'என்ன செய்ய...?' இனிமேல்
ஒரு நாள் மதியம் எனது பி சைக்கிளில் சவாரி செய்து மதிய கொண்டிருந்த சமயம் வழியில் சந்தித்தேன்.
கடந்த வாரம் எனது பிறந்தர வாழ்த்து சொல்லிவிட்டுச் சென்றவர் இருவரும் றோட்டோரம் நின்று ே உதயன் பத்திரிகையில் முக்கிய ஆஸ்பத்திரிப் பின் வீதியில் ஓர் 6 இருந்து செயற்பட்டது. இடையினை சம்பாஷித்து விட்டு வருவத வழ
எந்தப் பிரச்சினையானாலும் கேட்பது என் வழக்கம். இப்படியா வித்தியாதரனும் ஒருவர்.
Sகைப் பந்தல்

154
வில்லை.
ான வீதியிலுள்ள அச்சகத்தில் அச்சு இருப்பதாக நம்பகமான தகவல்
சரித்து இடத்தையும் பொருளையும்
5 கழிந்து விட்டது.
னரும் சம்மதித்து விற்பதாகவும், ளுக்குள் வாங்குவதாகவும் இரு புக்கொண்டனர். எால், விலை பேசி முடித்து விட்டோம்.
லாக கனவுகள் என்னைப் பயமுறுத்தத்
சொப்பனங்கள்.
பாக, என்னைப் பயம் பிடித்து ஆட்டத்
- என்னத்தைச் செய்ய? பிரசித்தி பெற்ற 'ஹொட்டன் ஹோல்' பச் சாப்பாட்டுக்கு வீட்டிற்குச் சென்று என் நண்பர் வித்தியாதரனைச
நாள் விழாவிற்கு மல்லிகைக்கு வந்து T இடைவழியில் சந்தித்தார். சந்தித்தால் பசுவது வழக்கம். அவர் அப்பொழுது
பாத்திரம் வகித்து வந்தவர். யாழ் ஒழுங்கைக்குள் அதனது காரியாலயம் டயே நான் அங்கு போய் அவருடன் க்கம்.
அவருடன் மனந்திறந்து பேசித் தீர்வு க மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில்

Page 171
155
இரண்டொரு
எந்தவிதமான தரனிடமிருந்து எல்
'இப்படி ஒ காத்திருப்பது அத என் உள் மனது எச்சரித்தது.
இப்படியே ந
ஒருநாள் ப. என்னைத் தேடி ம ஒரு கடித உறை
கடிதத்தை எ
நான் எதிர்பா உள்ளடக்கப்பட்டி
நண்பர் வித்தி
எழுதியிருந்தார். அச்சுக்காவின் ஊடாக ஓர் அடிபவப் பல

21)
5 நாட்கள் காத்திருந்தேன்.
T தகவல்களும் நண்பர் வித்தியா எக்கு வந்த பாடாகத் தெரியவில்லை. ரேயொருவரை நம் பிக் காவல் த்தனை பெரிய சங்கதியல்ல!' என அடிக்கடி எனக்குச் சொல்லி
முட்கள் கழிந்திருக்கும்.
கல் ஓர் இளைஞன் சைக்கிளில் ல்லிகைக்கு வந்திருந்தான். வந்தவன்
யை என்னிடம் நீட்டினான்.
பிரித்துப் படித்தேன்.
ர்த்திருந்த தகவல்கள் அக்கடிதத்தில்
ருந்தன.
யாதரன் தான் அக்கடிதத்தை எனக்கு தனது மச்சான் சரவணபவனுடன்
லிம்

Page 172
மல்லிகைக்கு அச்சு இயந்திரம் பற்றி நேரடியாகப் பேசி விட்டதா எல்லாம் சுமுகமாக நடந்தேறி இன்று திங்கட் கிழமை. நல்ல ந எல்லாமே சுபமாக முடியும் என
அவர்.
இதற்காகத்தானே இத்த காத்திருந்தேன்.
எனவே, கடிதம் தர வந்திரு! நான் நிச்யமாக நான்கு மணிக்கு அனுப்பி வைத்தேன்.
நேரத்தை நிமிஷம் நிமிஷ நான்கு மணியானதும் எனது காரியாலயத்தை நோக்கிப் புற
அங் கு உதயன் பொறு முகமலர்ச்சியுடன் வரவேற்றுப்
நானவரைச் சந்திக்க வந்து வித்தியாதரனின் மூலம் விளப்ப ''நீங்கள் ஒப்பேற்றி முடியுங் காரியங்களை வித்தியாதரனே தருவார்!” எனப் பச்சைக்ெ
வடிகாலமைத்துத் தந்தார் சரவ
காரியங்கள் யாவுமே வெ
அந்த வாரக் கடைசியில் காரியங்களையும் ஒப்பேற்றி முடி இயந்திரத்தை லொறியில் ஏற்ற மல்லிகைக் காரியாலயத்தில் பக்கத்தை அந்த அச்சு இயந்த தந்துவிட்டுச் சென்றார்.
நாற்பது வருஷ மல்லிகை சொல்லி வந்த போதிலும் கூட, இந்த மல்லிகையின் நாற்பது பாரிய பங்களிப்புகளைத் செய்து
N, லலிகைப் பந்தல்

156
சொந்தமாகக் கொள்வனவு செய்வது கவும், நீங்கள் நேரில் வந்து பேசினால் விடும் எனவும் குறிப்பிட்டிருந்த அவர், ாள். பின்னேரம் நாலுமணிக்கு வந்தால் னக் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்,
னை நாட்களாக நான் ஆவலுடன்
ந்த 'உதயன்' பத்திரிகை இளைஞனிடம் 5 வந்து சந்திப்பதாகத் தகவல் சொல்லி
மாகக் கவனித்த வண்ணமிருந்த நான் பிரசித்தி பெற்ற சைக்கிளில் உதயன் ப்பட்டுச் சென்றேன்.
ப்பாளரான சரவணபவன் என்னை
பேசினார்.
பளதின் நோக்கத்தைத் தனது மைத்துனர் மமாகத் தெரிந்து வைத்திருந்த அவர் பகள். மேற்கொண்டு ஆகவேண்டிய
நேரில் நிண்டு கவனிச்சுச் செய்து பாடி காட்டி, எனது ஆர்வத்துக்கு பணபவன்.
த கச்சிதமாக நடந்தேறி முடிந்தன.
வித்தியாதரனே முன்னின்று எல்லாக் உத்து மல்லிகைக்குச் சொந்தமான அச்சு றி வந்து, தானே முன் கையெடுத்து
பொருத்தியமைத்து, முதல் அச்சுப் திரத்தில் இயக்க வைத்து அச்சடித்துத்
- வரலாறு என வாயோதியாக நான் எத்தனை எத்தனை மனித உள்ளங்கள் ஆண்டுக் கால வரவுக்குத் தங்களது 1 தந்துள்ளனர் என எண்ணிப் பார்க்கும்

Page 173
157
இந்த வேளையில், மெய்யாகவே ப நன்றிகளை இந்தச் சந்தர்ப்பத்தில்
அடுத்த கிழமை மல்லிகைக் விழாவை வெகுகோலாகலமாக ந
மல்லிகையின் நீண்ட கால குறுக்குத் தெருவில் பிரபல வர்த்தக விளம்பரம் நல்கி வந்தவரும், இ.சிற்றம்பலம் கம்பனியின் முதலான முன் நின்று வெகு விமரிசையாக
யுத்தக் கொடுமையால் பஞ்ச திண்டாடிக் கொண்டிருந்த ஒரு கால் அதற்கேற்ற வகை வகையான கா. எனது வீடு தேடி வந்து “'ஒரு மக் கிடக்கக் கூடாது!” என எனது இசை ஒப்படைத்துச் சென்ற என் மீது ! இவரது துணைவியாரும் ஓர் எழுத்
மரகதா சிவலிங்கம் என்பது பெயர்.
இவரது தலைமையில் மல்லில் நடந்தேறியது.
மல்லிகையை இதயபூர்வமாக வாழ்த்திச் சென்றனர்.
அந்த நிகழ்ச்சி இன்று கூட, பதிந்து போயுள்ளது.
சகோதரர் சந்திரசேகரம் மல் அச்சு இயந்திரத்தில் பதித்தெடுத்து அச்சு அசல் நேர்த்தியை நேரடியா
மல்லிகைக் காரியாலயத்திற்கு உட்கார வைப் பதற் கான 8 அச்சிற்றொழுங்கையின் இரு கரை நிரைப்படுத்தி வந்திருந்தோரை உ
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிபவப் பப்ன

மனம் நெகிழ்ந்து அன்னாருக்கு எனது » தெரிவித்துக் கொள்ளுகின்றேன். கான சொந்த அச்சுக்கூடத் திறப்பு டத்தி முடித்தேன். அபிமானியும், கொழும்பும் ஐந்தாம் ரும், தொடர்ந்து மல்லிகை இதழுக்கு நல்ல மனசு படைத்தவருமான 7 சிவலிங்கம் அச்சிறப்பு நிகழ்ச்சியை
நடத்தி முடித்தார்.
ப்பட்டு அடுத்தவேளை உணவுக்குத் லகட்டத்தில், பத்துக் கொத்து அரிசி, ரய்கறிகளுடன், நானில்லாத சமயம் -களுக்கானவனின் குடும்பம் பட்டினி ளய மகள் பிரேமாவிடம் அவைகளை தனியபிமானம் கொண்டவர், இவர். த்தாளரே!
இந்த எழுத்தாளப் பெண்மணியின்
கை அச்சகத் திறப்பு விழா இனிதே
நேசிக்கும் பலர் நேரில் வந்திருந்து
என் மனசில் வெகு பசுமையாகப்
லிகை இதழின் முதல் பாரத்தை வந்திருந்த அனைவருக்கும் அந்த 'கவே காண்பித்து மகிழ்ந்தார்.
ள் வந்திருந்தவர்களை வரவேற்று ட வசதியில் லை. எனவே, களிலும் கதிரைகளை வரிசையாக ட்கார வைத்தோம்.
ம்

Page 174
நடந்தேறி முடிகிற நிகழ்ச்சி நடைபெறும் இடம் அங்கு யாரு
வந்திருந்த சகலரினதும் மு வீட்டு விசேஷங்களுக்குக் கூடியி நிழலாடியது.
மகிழ்ச்சியின் உச்சக்கட்ட கட்டிப்பிடித்து அரவணைத்து மம்
இப்போது நினைத்துப் பார்த்த விம்முகின்றது.
சிற்றிலக்கிய ஏடுகளின் 6 வெளிவந்து நின்றுபோனவைதா முன் முயற்சியால் சில இதழ்கள் வெளிவந்ததுடன் மரித்துப் போ
சிற்றிலக்கிய ஏடுகளின் வடு முன்கூட்டியே தரமான இலக் முடிவுகட்டப்பட்டுக் கூட விடுகின
ஆனால், யாழ்பாணத்திலோ ஒரு வருஷ காலகட்டத்தில் சிறிது நின்றுபோன நிலையிலும் கூட, யு. கடந்து தாண்டி, மீண்டும் வெளி சொந்தக் கட்டடமும் அதைத் அச் சக அச் சுக் கூடச் சாதல் மயப்படுத்தப்பட்டு வெளிவந்து சாதனையை என்ன பெயர் சூட் நிர்ணயித்துக் கொள்ளக் கடை
அதுவும் எப்படிப்பட்ட கால. உள்நாட்டு யுத்தக் கெடுபிடி வருவாய்க்கே, உணவுத் தேை காலகட்டத்தில் மல்லிகை என்ற 4 சாதனங்களைப் பொருத்திக் கெ கம்பீரமாக வெளிவந்து கொண்ட புதுமை என்று சொல்லாமல் புரட் சொல்லி அழைப்பது?
ல்Sகைப் பந்தல்

158
சியின் கனதிதான் முக்கியமே தவிர,
க்குமே முக்கியமாகப் படவில்லை. முகங்களில் ஏதொ தங்கள் தங்களது ருப்பது போன்ற சந்தோஷமும் பூரிப்பும்
_ வெளிப்பாடாக பலர் என்னைக் கிழ்ந்தனர்.
காலும் ஆச்சரியம் மேலிடுகிறது. நெஞ்சு
வரவு வரலாற்றில், ஓரிரு இதழ்கள் ன் அதிகம். பிரபல எழுத்தாளர்களின் ஓரிரு ஆண்டுகளைத் தாக்குப் பிடித்து ய்விட்டன. நகையும் அவற்றின் இடைநிறுத்தமும் கிய ரசிகர்களால் கணிக்கப்பட்டு எறன. - ஒரு சிற்றிலக்கிய ஏடான மல்லிகை து காலம் தடைப்பட்டு அதன் வருகை த்தக் காலகட்ட கஷ்ட நஷ்டங்களையும் வந்து கொண்டிருப்பதுடன் அதற்கான தொடர்ந்து வெளியிட்டு வரக்கூடிய எங் களும் சொந்தமாக நிறுவன
கொண்டிருக்கிறதென்றால் இந்தச் டி அழைப்பது என்பதை வாசகர்களே மப்பட்டவர்களாவார்கள்.
கட்டமது? பால் மக்கள் தங்கள் தங்களது தினசரி "வக்கே ஆலாய்ப் பறந்து திரிந்த சிற்றேடொன்று தனக்குத் தனக்கேயான காண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெகு ஒருக்கிறதென்றால் இதை வரலாற்றுப் -சி எனக் கூறாமல் வேறென்ன பெயர்

Page 175
159
இதில் குறிப்பிடக்கூடிய சங் அவலச் சூழ்நிலையில்தான் எ திலீபனுக்கும் இனிதே திருமணங்.
மல்லிகை மாத இதழின் வே முடிந்துவிடும். மாதத்தின் மிச்ச நாம் செய்யாமல் முடங்கிக் கிடப்பது.
என்ன செய்வது? மிச்சமுள்ள செய்து ஒப்பேற்றி முடிப்பது?
அந்தக் காலகட்டத்தில்தான் ( புத்தக வெளியீட்டு நிறுவனத்தை வெளியிட்டு வருவது எனது நோ போகாமல் வேலைகள் தொடர்ந்து நோக்குடன்தான் மல்லிகைப் பந்த நடத்த எத்தனித்தேன்.
இன்றுவரை திரும்பிப் பார்த்தா மூலம் அறுபது நூல்கள் தொடர்
தமிழ் இலக்கியத் துறையில் இரு சிங்கள மொழி பெயர்ப்பு | பெயர்ப்பு நூலையும் உள்ளடக் வெளியீட்டுப் பட்டியலில் இதுவை வைத்திருப்பதை பல விமரிசகர் விடுகின்றனர்.
மல்லிகையின் இந்த நாற்பது பாராட்டி வரவேற்கும் பலர், அது பக்கமாகச் செய்துவரும் புத்தக குறிப்பிடாமல் இருப்பது அவர் நேர்மையைத்தான் சந்தேகிக்க ன
இந்த மல்லிகையின் தொடர் ஆண்டுகளில் சரி பாதிக்கு மேற்பு மிக நெருக்கடி மிக்க கால கட்ட
மின்சாரம் தடைப்பட்ட இடைப் இயங்கும் மின்சார மோட்டார் வார்
அச்சுத்தான் ஊடாக ஓர் அபூபலப் பல

கதி என்னவென்றால் இந்த யுத்த னது இரு மகள்களுக்கும், மகன் களை நடத்தி வைத்திருக்கிறேன்.
லை பத்து நாட்களுக்குள் ஒப்பேற்றி ட்களை எப்படிப் போக்குவது? வேலை
பொருளாதார நஷ்டமல்லவா?
1 நாட்களுக்கு என்ன வேலையைச்
தேவை கருதி மல்லிகைப் பந்தல் ஆரம்பித்தேன். நூல்கள் தொடர்ந்து க்கமாக இருக்கவில்லை. முடங்கிப் | நடைபெற வேண்டும் என்ற காரிய ல் வெளியீட்டு நிறுவனம் ஆரம்பித்து
-ல் மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்
ந்து வெளிவந்துள்ளன.
எவ்வளவு பெரிய சாதனை இது? நூல்களையும் ஓர் ஆங்கில மொழி
கிய மல்லிகைப் பந்தல் புத்தக ர அறுபது நூல்களை வெளியிட்டு கள் தேவை கருதி மறந்துபோய்
ப வருஷ காலத் தொடர் வரவைப் தனது ஆளுமைக்குட்பட்டுப் பக்கம் வெளியீடுகளைப் பற்றி ஒன்றுமே களது இலக்கியப் பார்வையின் நவக்கிறது.
வரவுக் காலகட்டமான நாற்பது பட்ட ஆண்டுக் காலகட்டங்கள் மிக ங்களாகும். பட்ட காலத்தில் மண்ணெண்ணெயில் ங்கி, அச்சு வாகனத்தில் இணைத்து,
ஸிம்

Page 176
அந்த மெஷினை இயக்கி வேலை இப்பொழுதும் எண்ணிப் பார்க்க
சாதாரணர் என்றால் சோம்பி
ஆனால், பிரச்சினைகளின் சும்மா சோம்பியிருக்கவா நாம்
மகத்தான் ஓர் எதிர்காலத் அசைக்க முடியாத தன்னம்பிக் வாழுவது மட்டும் நமது நோக்கம் தீருவோம் என்ற அசைக்க காலகட்டத்தில் தினசரி கா காலகட்டத்தில் எண்ணிப் பார்க் அப்படியே விம்மிப் புளகாங்கித
இருந்தாற்போல இருந்து ஓரி
யாழ்ப்பாணம் டச்சுக்காரன் மைல்கள் தூரத்திற்கு யாருமே 6 மக்கள் சகலரையும் ஒருகணம் தி செய்து விட்டது.
கோட்டையிலிருந்து இரவு ப நடந்து கொண்டிருந்த உச்சக்கா
அந்த எல்லைக்குள்தான் இயங்க அந்த எல்லைக்குட்பட்டுத்தான்
என்ன செய்வது? இனி என்
மல்லிகையைத் தொடர்ந்து நிலை. அதுவல்ல இங்கு முக். ஏறி இறங்க முடியாத கட்டாய படுத்து உறங்குவோமென்றால் 6 இரவு பகலாகப் பாதுகாப்பு வல
யாழ்ப்பாண நகரமே அணு போலக் காட்சி தந்து கொண்டி
தின சரி வரு மா னத் திற திறந்திருக்கவில்லை. சகல மக்க கட்டுண்டு போய்க் கிடந்தனர்.
* மல்லிகைப் பந்தல்

160
ல செய்த சோகம் நிரம்பிய நாட்களை த் தோன்றுகின்றது. ப் போய்க் குந்தியிருந்து விடுவார்கள்.
ஆழ அகலங்களைக் கண்டு பயந்து பிறவி எடுத்தோம்? இல்லையே!
திற்கு முகம் கொடுக்கிறோம் என்ற Dக உணர்வுகள் உந்தித் தள்ள, நாம் மல்ல, மல்லிகையையும் வாழ வைத்தே முடியாத மனவுறுதியுடன் அந்தக் ரியமாற்றி வந்துள்ளதை இந்தக் தம்போது கூட, பெருமிதத்தால் மனசு மடைகின்றது.
ரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது!
I கோட்டையைச் சுற்றிலும் மூன்று பசிக்கக் கூடாது! என்ற திடீர் அறிவிப்பு க்குமுக்காட வைத்து விட்டது. திணறச்
கலாகச் 'ஷெல்லடிகளும் மும்முரத்தில் லகட்டமது. மல்லிகைக் காரியாலயமும் கி வந்தது. நான் வசித்த எனது வீடும்
இருந்தது.
மனத்தைத்தான் செய்வது?
வெளியிட முடியாத இக்கட்டான அவல கியம். மல்லிகையின் படிக்கட்டுகளில் ப அறிவுறுத்தல் இது. நிம்மதியாகப் வீட்டுப் பக்கமே தலைகாட்ட முடியாமல் மயம் பயமுறுத்தியது.
குண்டு வெடித்த ஹீரோஷிமா நகரம் ருந்தது. - 5 கு எந்தவிதமான வழிகளும் -ளுமே பயத்தாலும் யுத்த பீதியினாலும்

Page 177
161
வீட்டாரை அழைத்துச் சென் விட்டு விட்டு, நான் மாத்திரம் கோட்டத்தில் போய் அங்கு | கொண்டேன். |
தம்பி சந்திரசேகரம் உரும்பி தேடி வருவார். நல்லூர்க் கந்தசு6 சந்தித்துக் கொள்வோம்.
பாவம் அவரும் பிள்ளைக் (
எதிர்காலம் நம் முன்னே இரு
நானோ அவரை விடப் ப போக்குக்காக எனக்குள் நானே சி வீதிகளில் வலம் வந்து கொண்டி
சூழ்நிலை கொஞ்சம் கொஞ் ஆறுதல்பட்ட மனநிலையில் வீடு தி எனது பிரசித்தி பெற்ற ஹொட்டன் தெரிந்தது. இது மனசை என்னமே
பொடி நடையாக நடந்து செல் எட்டிப் பார்த்தேன். நெஞ்சு வலித்
நான் மல்லிகைக்கு வந்துவிட்ட இடையிடையே வந்து போய்க் ெ
மல்லிகை இதழ்களும் வழக் பழைய உற்சாகம் இல்லை. பழைய சிதறிப்போய்க் கிடந்தனர். எட்டிக்
'ஊர் இருக்கிற நிலையிலை வாசிக்கத் தவங்கிடக்கின்றனர்? 6 பேச்சுக்களையும் இடையிடையே
தினசரிப் பத்திரிகைகளின் படி இலக்கிய சஞ்சிகைகளின் வாசிப்பு
'எதிர்காலம் எப்படி அமையப் அங்கலாய்த்த வண்ணமே தினசரி
அச்சுக்கானின் ஊடாக ஓர் அபூபலப் பல.

று மனைவியின் அண்ணன் வீட்டில் தனியே நல்லூரிலிருந்த கம்பன் அவசரகாலத் தங்குமிடம் தேடிக்
ராயிலிருந்து சைக்கிளில் என்னைத் வாமி கோயில் முன்றிலில் இருவரும்
குட்டிக்காரன்!
தண்டு கிடந்தது.
ரிதாபகரமான நிலையில் நேரப் சிந்தித்துச் சிரித்த வண்ணம் கோயில்
ருந்தேன். சமாகத் திருந்தியது. நெஞ்சு சற்று நம்பினோம். திரும்பி வந்து பார்த்தால் [ ஹோல் சைக்கிள் களவு போனது மா செய்தது.
ன்று மல்லிகைக் காரியாலயத்தையும் தது.
இதைக் கேள்விப்பட்டு சந்திரசேகரமும் காண்டிருந்தார்.
கம் போல வந்து கொண்டிருந்தன. 1 நண்பர்களும் திக்குக்கொருவராய்ச் கூடப் பார்க்கவில்லை.
இவற்ரப் புத்தகத்தை ஆர் வாங்கி ன நக்கல் பேர்வழிகளின் குத்தல் காதால் கேட்க முடிந்தது.
பு வளர்ச்சி பெற்றிருந்த அளவிற்கு, த் தேவை மட்டுப்பட்டேயிருந்தது! போகின்றதோ!' என மக்களனைவரும் நடமாடித் திரிந்து கொண்டிருந்தனர்.
ஏம்

Page 178
மல்லிகையின் தொடர் செழுமைப்பட்டதோ? இல்லையே தமது வாழ்வை அமைத்துக் கெ
ஒன்று என்னுடையது. மற்றது காலத்தில் தகுந்த வருமா 6 நினைப்பதைக் கூட எழுத முடி கருத்தை வெளியிடப் பே சிக்கல்களெல்லாம் வந்து வந்த
காலையில் மல்லிகைக்குப் நடையில் வீடு திரும்புவதும்தா கடையில் . பிரயாண ம் களவாடப்பட்டுவிட்டதுதான் உன்
பக்கத்தே வாழ்பவர்கள் ஒ அச்சப்பட்டனர். இயல்பு வாழ் பயத்தினாலும் பீதியினாலு தம்மையறியாமலேயே மக்கள் அ
விட்டனர்.
'இனி என்னதான் செய்வது?' கிடந்த நெருக்கடியான கா மணித்தியாலத்திற்குள் நகரை அறிவித்தல் கொடுக்கப்பட்டது.
செய்வதென்ன என அறியாத வீதி வீதியாக அல்லோல கல் வெருண்டு ஓடத்தலைப்பட்டன கொழும்பு வரத் தலைப்பட்டேன் புலம்பெயர்ந்து கொழும்பு வந்து
மல்லிகைப் பட்டி

162
வரவினால் ஈழத்து இலக்கியம் T? இரண்டு குடும்பங்கள் அதை நம்பித் காண்டு வாழ்ந்து வந்தன.
| சந்திரசேகரத்தினுடையது. இடைப்பட்ட எமில்லை என் பது மாத்திரமல்ல, யாத ராணுவக் கெடுபிடிகள். மக்கள் Tனா வை ஓட் டி னால் புதுப் புதுச்
| முளைத்தன.
போவதும் சாயங்காலமென்றால் கால் ன் தினசரிக் கடமை. மதிய உணவு
செய் து வந் த வாகனம் தான் பகளுக்குத் தெரியுமே!
ஒருவர் முகத்தையே ஒருவர் பார்க்க க்கையே கைத்துப் போய்விட்டது. ம் வெருட் டப் பட்ட மக்களாகத் ந்த அவல நிலைக்கு உட்படுத்தப்பட்டு
என மன மருட்சியுடன் ஏங்கிப் போய்க் Tலகட்டத்தில் தான் 'இன்னும் 24 விட்டு வெளியேறுக!' என்ற அபாய
- மக்களைனைவரும் தெருத் தெருவாக, லோலப்பட்டனர். மன மருட்சியினால் ர். அதன் பின்புலத்தில்தான் நான் ன். என்னுடன் சேர்ந்து மல்லிகையும் 1 சேர்ந்தது.

Page 179
163
2004 ஜூலை கலைமகள்
இலக்கியப்
டொமில்
டொமினிக் ஜீவா இலங்கை அகடமி (இலங்கை) விருது பெற்றவ பிரபலமான அன்றைய 'சரஸ்வதி'யி
இலங்கை 'தலித்' எழுத்தளர்க என்ற இருவரும் புகழப்படுவது மட் பட்டவர்களாகப் பிறந்தோம் என் கொண்டவர்கள்.
டொமினிக் ஜீவா சவரக்கடை எழுத்திலும் தன்னை வெளிப்படுத்தி சரிதத்தின் முதல் பகுதி 'எழுத சித்திரம்'. இதைப் படித்ததும் தாம6 டொமினிக் ஜீவாவிற்கு எழுதும் கடித டொமினிக் ஜீவாவின் முகவரி :
டொமினிக் ஜீவா 201 - 1/1, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13.
டொமினிக் ஜீவா அவர்களுக்
தாமரை செந்தூர்பாண்டி அண்ணாச்சி... உங்களை நான் இ கலாம். ஏனெனில் யாழ்ப்பாண
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அடிப்பப் படி

ரில் வெளிவந்தது.
I படைப்பாளி
ரிக் ஜீவா
- தாமரை செந்தூர்பாண்டி
எழுத்தாளர். 1960லேயே சாகித்திய பர். பல சிறுகதைகளைச் சென்னையில் பல் எழுதிப் பாராட்டுக்கள் பெற்றவர்.
கள் என டானியல் - டொமினிக் ஜீவா டுமல்ல, அவர்களே தங்களை ஒடுக்கப் பதைப் பகிரங்கமாகத் தெரிவித்துக்
வைத்துத் தொழில் செய்து கொண்டே வெற்றி கண்டவர். அவரின் வாழ்க்கைச் 'படாத கவிதைக்கு வரையப்படாத ரை செந்தூர்பாண்டி கலைமகள் மூலம் தம் இது.
த.
| எழுது வது, அன்பு கெழு மி ய ப்படி அழைக்கலாமல்லவா? அழைக் ம் பெரியகடைப் பிரதேசத்திலுள்ள
ணம்

Page 180
செம்மா தெரு என்ற கஸ்தூ சலூனை மேற் பார்வை செ 'அண்ணாச்சி' என்றழைக்கப்பட் ஊர்க்காரர்தான். நீங்கள் சென்னை என்னிடம் கொஞ்சம் கதைத்தீர். கவிதைக்கு வரையப்படாத சி கட்டுரைத் தொகுப்பை என. சோம்பேறி. இத்தனைக் கா முன்னர்தான் படித்தேன். படிக்க போனேன். நூலுக்குள் மட்டுமல்
ஆரம்பமே உங்கள் தந்ன சலூனுக்குத் தொழில் கற்றுக்கெ பதாயமைந்திருந்தது. ''அது ெ என்னை உருவாக்கிச் செழுை பெருமை எனக்குண்டு'' என்று குறிப்பிடுவது எத்தனை சாத்திய உலகப் புகழ் பெற்ற ஒரு எழுத் யிருக்கிறது என்பதே நிஜம். ஒ கண்ட சாதீய நசுக்கம், அதனால் வடுக்கள் எல்லாம் ஆழமாக முன்னுரையே உணர்த்துகிறது.
சின்ன வயதிலிருந்து இத்தா போல... வடுக்களைப் போல... களைப் போல எனக்குள்ளும் உ முடியும். ஆனால் பொருளாதா அதனால்தான் உங்கள் ஆவண பாதித்துள்ளன.
காற்சட்டையைக் கழற்றி அதைத் தோளில் போட்டுக் உங்களைப் போலவே உங்களுக் நானும் திருநெல்வேலி மாவ கிராமத்துச் செம்புழுதித் தெரு 'குண்டி' என்ற சொல் இலங்கைத் குமரி, திருநெல்வேலி மாவட்டத் உங்களுக்குத் தெரியுமோ?
ம் ASகைப் பர்க்

164
ரியார் வீதியிலுள்ள ஏ.ஜோசேப்பு ய்த வரும், தங்களனைவராலும் -டவருமான திரு. சங்கரன் எங்கள் எ வந்திருந்தபோது தொலைபேசியில் கள். நீங்கள் எழுதிய 'எழுதப்படாத த்திரம்' என்ற தங்களின் சுயசரிதக் க்கனுப்பியிருந்தீர்கள். நான் ஒரு லம் கழித்து நான்கு நாட்களுக்கு 5ப் படிக்க நான் ஆழ்ந்து அமிழ்ந்து லை... உங்களுக்குள்ளும்...
தெக்குச் சொந்தமான ஜோசேப்பு ாள்ள நீங்கள் புறப்படுவதை விவரிப் வறும் சவரக்கடையல்ல. அதுதான் மப்படுத்திய சர்வகலாசாலை என்ற முதல் அத்தியாயத்திலேயே நீங்கள் மானது என்பது தெரிகிறது. ஆமாம்! தாளரை ஒரு சவரக்கடை உருவாக்கி ரு சவரத் தொழிலாளியாய் நீங்கள் - உங்கள் மனதில் பட்ட காயங்களின் த் தங்கள் கட்டியக்காரன் என்ற
நணம் வரை உங்கள் வாழ்க்கையைப் மன நிலையைப் போல... லட்சியங் உண்டென்பதுதான் உண்மையாயிருக்க -ரமே என்னை நசுக்கிய கொடூரன். ப் பதிவுகள் என்னை வெகுவாகப்
முக்குச் சளியைத் துடைத்து விட்டு, கொண்டு 'உரிஞ்சான் குண்டி'யாக க்குப் பின் இருபதாண்டுகள் கழித்து ட்டத்து (தமிழகத்தில்) உவரியூர்க் கேளில் அலைந்திருக்கிறேன். இந்தக் - தமிழருக்கும், தமிழகத்தில் கன்னியா திேனருக்கு மட்டுமே தெரியுமென்பது

Page 181
165
உங்களிடமிருந்து, நாமிருவ பட்டவர்கள் என்பதையும் நமக்! சொற்களை இந்த எங்கள் தமி தமிழைக் கையாள்கிறது என்பல
'பம்மாத்து' என்பதை நாங்.
'சப்பாத்து ' என எங்கள் வழங்குகின்றனர்.
'கெதியாப் படி', 'கெதியா அடிக்கடி சொன்ன மொழி.
'உமல்' என்பது மீனவர்கள் பனை ஓலை யில் செய்யப்பட அறிகிறோம். அதை, உமலில் மீல கொண்டு வந்தாரெனக் குறிப்பி
'ஓர்மம்' என்ற சொல்லை 6 கெட்டவனே' என்று சொல்ல. 'காடையன்', 'காவாலி', 'இளந்த மாத்தம்', 'உடுப்பு', 'தொகுப்பு', 'பாவலா' என எத்தனை வார்த்ை ஒரே மாதிரி? ஏனிவ்வளவு பி சொற்கள் மதுரையைக் கடந்ததும் யாழ்ப்பாணத்துக்கும் தென்த ப செளஜன்யம்? ஓ.... இடையிலி 'சிக்காரப் பிடித்து' என்ற வார்த் திங்கனும்' என்பது நம் ஊர்களி
" 'சூள்' என்பது அருமையான ஓலைகளை ஒருங்கு சேர நீளத் துண்டுகளைப் பொருத்தி எரிய வி (பக்கம் 60, 6ம் பத்தி) 'சூள்' என் கார்த்திகை மாதம் பிறந்ததும் தெ எங்கள் ஊரின் விசாலமான... மணல் தேரிகளில் தென்னை ஓ களையும் நீளவாக்கில் நேர்த்திய களால் கட்டி 'சூள்' ஆக்கி, ந அச்சுக்காலின் ஊடாக ஓர் அபுபவப் பல

தம் வட்டார வழக்கால் கூட ஒன்று கே சொந்தமான நல்ல பல கலைச் ழ்நாடு அறிந்து கொள்ளாமலேயே தயும் அறிந்து கொண்டேன். களும் பேசுகிறோம்.
நெல்லைக் குமரியினர் இன்றும்
நட' என்பது என் அம்மா எனக்கு
பிடித்த மீனைக் கொட்டி வைக்கும் ட்ட பெட்டி என்று நாங்களும் வம் காய்கறியும் உங்கள் பாட்டனார் ட்டுள்ளீர்கள்.
சங்களூர்த் தாய்மார்கள் 'அட ஓர்ம க் கேட்டிருக்கிறேன். 'கள்ளன்', ரரி', 'தராதரம்', 'ராவிருட்டு', 'அசு 'எசகு பெசகு', 'சீனி', 'கச்சவடம்', தகள் உங்களூரிலும் எங்களூரிலும் ரமிப்புத் தெரியுமா? எங்களூர்ச் | மாறிப்போய் விடுகிறது. ஆனால் ழ்ெ நாட்டுக்கும் எப்படி இந்த ருப்பது கையகலக் கடல்தானே? தெ எங்கள் வீட்டு வழக்கு, “சோறு 5 மட்டும்தான்.
கடல் வேட்டை. காய்ந்த தென்னை நிற்குக் கட்டி, அதனூடே டயர் ட்டு...'' எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். தும் எனக்குள் பாலிய பருவத்தில், ாடங்கி கார்த்திகை தீப நாள்வரை ஹோ'வெனக் காற்றிரைச்சலிடும் ல மட்டுமல்லாது வாழைச் சருகு க இடையிடையே ஓலை இலக்கு னியில் நெருப்பிட்டு, இப்படியும் ரம்

Page 182
அப்படியும்... சிலம்பம் போலச் 'பேய்கள் பந்தம் பிடிக்கும் எ மேற்பட்ட சிறுவர்களும், இளை பிடிப்பது என் மனதில் வந்தது என்பது வெளிச்சத்திற்காகக் கட் துணையோடு வேட்டைக்குப் | வேட்டை என்று குறிப்பிட்டு 6
அதென்ன அப்படி... தமிழ்ப் கலாச்சாரங்களில் தமிழகத்துத் எல்லைக்கும் இத்தனை பிணை
சரி, உங்கள் மன எழுச்சிக பெயராக 'நாவிதன்' என உங்கள் சூடியுள்ளீர்களே, இது உங்கம் படுத்துகிறது. ஒன்று அத்தொழில் மற்றொன்று எத்தொழிலைச் செ புறப்பட்டிருக்கும் உயர்சாதியினன என்ற நேர்மை வெளிப்பாட்டால் மற்றொன்றின் தூணாகிறீர்கள். என்ற தலித் வர்க்கத்தை எட் தள்ளத் துடித்தத் தங்களின் மா பச்சாதாபப்படமாட்டேன். மாற காரணம்... அப்படி ஒரு சாதீய வெறும் ஜோசேப்பு டொமினி எழுத்தாளர் டொமினிக் ஜீவா
கென்னடியின் தந்தை, 'நீ செய்யப் போகின்றாயா? எனக் வதிலும் நீதான் நம்பர் ஒன் கென்னடிக்குச் சொன்னாராம்.
நீங்கள் அதைச் செய்து க
புறா வளர்த்தீர்கள். இலங் பிரபல்யமாகச் செய்து, இல் நண்பர்களைக் கொண்டுள்ளீர்க
மல்லிகைப் பந்தல்

166
சுழற்றியும், அத்துவானக் காட்டில் ன்ற பாட்டி கதைபோல நூறுக்கும் ஞர்களும் அங்கங்கே நின்று பந்தம் 1. ஒரு சின்னச் சந்தேகம். 'சூள்' டப்படும் பந்தம் மட்டும்தான். அதன் போவதால் 'சூள்' என்றால் கடல் பிரிட்டீர்களே...? / பதங்கள், வாழ்வியல் சம்பவங்கள்,
தென் நெல்லைக்கும் ஈழத்தின் ப்பு...? சந்தோஷமாயிருக்கிறது.
ளுக்கு வருகிறேன். தங்கள் புனைப் ர் ஜீவிதத் தொழிலைக் குறிக்கும்படி நள் உள்ள போராளியை வெளிப் மலச் செய்வது பெருமை என்பதால்... ய்தாலும் அதைக் கொச்சைப்படுத்தப் வர என் சாதியிலிருந்தே எதிர்க்கிறேன் என்று தாரதம்யப்படுத்தினால் நீங்கள் தாங்கள் சார்ந்திருக்கும் 'பஞ்சமர்' டி நிறுத்திய சாதீயத்தை நெட்டித் னவேதனைக்காகச் சத்தியமாய் நான் Dாக மகிழ்ச்சியே கொள்கின்றேன். நெருக்கடி மட்டும் இல்லாதிருந்தால் க்கிலிருந்து உலகப் புகழ் பெற்ற கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.
தெருக் கூட்டுகின்றவனாக வேலை தச் சம்மதம். ஆனால் தெருக்கூட்டு னாக இருக்க வேண்டும்'' என்று
எட்டியிருக்கிறீர்களல்லவா?
கையிலேயே உங்கள் புறா வளர்ப்பு சறளவும் புறாவிற்காகப் பழகிய
ள்.

Page 183
167
சரி... சவரத் தொழில் செய்தீர் வில்லையா நீங்கள்? இலங்கைத் பிரமுகர்கள் என நாங்கள் அறிந்து தலைகள் அத்தனையும் உங்கள் | என்ற தொழில் திறமையை நிரூபி
அட.. தீப்பெட்டி மூடி ஒட்( அதில் வலு விண்ணராகத் திகழ்ந்து
உங்கள் கன்னிப் பேச்சிலேே 1960லிருந்து நாளது திகதி வலி நிரூபிக்கவில்லையா நீங்கள்? இதற் பட்ட பஞ்சமர் வகுப்பில் பிறந்து, களா?'' என்ற உங்களுக்குள் நின்ற
ஐந்தே வகுப்புடன் பள்ளிப்படி விட்ட உங்களுக்குள் எழுத்து முளை உலகளாவிய வெற்றி கண்டுள்ளீர் நெருப்பைப் பாய்ச்சிய மாந்தர்கள் எழுத்துலகம் நன்றி சொல்லியாக
“நாவிதன்' என்ற புனைப் பெயர் தந்தவர்கள் தமிழ்நாட்டு நாடார் ஒடுக்கப்பட்டவர்களின் சாதிப் பெய என்ற பெயர் காமராஜ் நாடார் என்று பெற்றதை நானறிவேன். அது ஒரு கையை எனக்குள் ஏற்படுத்தியது. ச ஆம் அத்தியாயத்தில் குறிப்பிட்டுள் தங்களை இழிவுபடுத்தியவர்களை பெயர்களுக்குப் பின் 'நாடார்' என பக்கம் வளர்ச்சி என்றாலும் மறுபக்ச யாகவும் தோன்றுகிறதே...
எங்கள் பாரதத்தில்தான் சாதி களுக்கு உங்கள் நாட்டுச் சாதீயம் - யாழ்ப்பாணத்தில் 'உள்பேணி, ெ வில்லை என்பதே மனதை வருத்து
அச்சுத்தாவின் ஊடாக ஓர் அபுபவப் பபணி

கள்! அதில் கொடிகட்டிப் பறக்க தமிழ்த் தலைவர்கள், பெரும் வைத்திருக்கும் அன்றைய பெருந் முன் குனியவைத்தழகுபடுத்தியவர்
த்திருக்கிறீர்களல்லவா?
டுவது என்ற சூழல் வந்தபோது துள்ளீர்களே...?!
ய உங்களுக்கென இடம்பிடித்து ரை பேச்சாற்றலை மக்களிடம் கெல்லாம் எது காரணம்? நசுக்கப் நசுக்கப்பட 'நாமென்ன புழுக் எழுச்சிதானே?
டப் புக்கு முற்றுப்புள்ளி வைத்து -த்ததற்கு எது காரணம்? எழுத்தில் களே... யார் காரணம்? சாதீய ள்தானே? அவர்களுக்குத் தமிழ் வேண்டும்.
ரை உபயோகிக்க எனக்குக் கற்றுத் சமூகத்தார்கள். ஒரு காலத்தில் பராகக் கருதப்பட்ட இந்த நாடார் பதின் மூலம் வரலாற்றுச் சிறப்புப்
புது அனுபவம். புதிய நம்பிக் கற்றுத் தந்தது, எனத் தாங்கள் 15 ளீர்கள். ஆம். இங்கு நாடார்கள் லட்சிக்காது வளர்ந்து, தங்கள் க் குறிப்பிடுகிறார்கள். இது ஒரு நம் சாதியத்தால் ஏற்படும் தளர்ச்சி
ப வெறி என்றிருந்த அப்பாவி அதிர்ச்சியைத் தரும். இன்று கூட வளிப்பேணி' சமாச்சாரம் மாற கிறது.

Page 184
உங்கள் நாட்டில் நடந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு ப செல்லப்பட்டதால் மேல்கு உணர்ச்சி ததும்பக் குறிப்பிட ஒரு சவரத் தொழிலாளி 4 மனம் மாறி மதம் மாறினால் என இந்துக்கள் பாராட்டின அவனைப் புதைப்பதற்கு ம யும், 'இது எங்கள் சாதிச் நாவிதனுக்கு நாங்கள் தரமா வனின் மகனும், உறவினர்கம் என்றால் சாதி. கிறிஸ்தவன் அந்த இறந்துபோன மனித 'தகனம்' என்றொரு சிறுக மலருக்கு நான் எழுதினேன் பாராட்டினார்கள். படித்த நிகழ்ச்சியின் தொடர்ச்சிகன
அண்ணாச்சி...
உங்கள் உழைப்பு, உங்கள் பாசம், நன்றி மறவாமை, எதிர்; என உங்கள் அக ஒழுக்கம்தா திரும்பிப் பார்த்துத் திருப்திப்
இலங்கையின் துப்பாக் துப்பாக்கிச் சூடு என நீங்கள்
உங்களின் உள்ளார்ந்த வெளிப்படையாக்கி, வா சிறப்பு. உங்கள் 'மல்லி எல்லாவற்றிற்கும் உங்களை கையில் அழுந்தச் சூடு ை யாரை நினைத்தால் எனக்
உங்கள் நூல் முழுக்க கொண்டேயிருக்கிறது. நீங் இந்த உங்கள் ஆவணப் தலைவணங்கி ஏற்றாக வே வரையப்படாத சித்திரம்' பட்டாக வேண்டும்.
ஃSce)கப் பந்தல்

168
வில்லூன்றி மயானத்தில் ஒடுக்கப்பட்ட னுசியின் பிணம் எரியூட்டக் கொண்டு யினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை டுள்ளீர்கள். இங்கும் அந்தக் கதைதான். றிஸ்தவனாயிருந்தான். பின்னர் அவன் . தாய் மதம் திரும்பிய தகைமையாளன் . ஒருநாள் அவன் இறந்து போனான். ானத்திற்குப் போனால் ஒவ்வொரு சாதி ஈடுகாடு. இது எங்கள் சாதி இடுகாடு, ட்டோம்' என்று விரட்டினார்கள். இறந்த நம் இரத்தக் கண்ணீர் வடித்தனர். 'இந்து'
அல்ல என்பதால் மதம். நடுஜாமத்தில் என் மகன் எடுத்த முடிவை வைத்துத் தயை 1993 இல் தினமலரின் தீபாவளி . அந்த முடிவிற்காகப் பலர் என்னைப் போது பாராட்டிய யாராவது அந்த ளச் சந்தித்தால் மனம் மாறுவார்களா?
ள் ஒழுக்கம், உங்கள் வைராக்கியம், தாய்ப் த்து நின்று வெற்றி கொள்ளும் வல்லாண்மை என் எனக்கு மிகவும் பிடித்தது. என்னையும் பட்டுக்கொள்ளச் செய்கிறது. கிச் கலாச்சாரத்தின் வித்து வில்லூன்றித்
கணித்தது கன கச்சிதம். க் காதலை நீங்கள் உங்கள் மகனிடம் சகர்களுக்கும் பொதுப்படையாக்கியது கெ பதிப்பகம்', 'மல்லிகைப் பந்தல்'
ஆழமாகக் காதலித்த.... உங்கள் இடது வத்த அந்தப் பரிதாபத்திற்குரிய அம்மை
வணங்கத் தோன்றுகிறது. உங்களின் அந்தராத்ம கீதம் இசைத்துக் ள் அங்கங்கே குறிப்பிடுவது போலவே பதிப்பு சத்தியம் மட்டுமே பேசுகிறது. ன்டும். உங்கள் 'எழுதப்படாத கவிதைக்கு வாசகர்கள் அனைவராலும் வாசிக்கப்

Page 185
កម ៖


Page 186


Page 187


Page 188
1-/-N
கலை - இலக்கியவாதிகளின் ம வைபவங்களின் போது நான் ஒ அதாவது மூத்த இலக்கியவா சுவட்டையும், இலக்கிய அனுப் எதிர்காலத் தலைமுறைக்குத் த
மூத்த இலக்கியவாதிகளின் நி விலையை இளம் எழுத்தாளர்க ஒரு விளையாட்டாகவும் மே கொள்வார்கள்.
எனக்கு இன்னொரு கோபமு முத்திரை பதித்த, நம் காலத்தி காலத்தில் இந்தக் காரியத்தை என்ற தார்மீக ஆதங்கமுமுண்டு
ISBN 955825025-X
gl799558 l250 258 II>
S/0-J/IT/

17)
ணிவிழா, பாராட்டு விழா, போன்ற ந கருத்தைக் கூறுவது வழக்கம். Tதிகள் தங்களது வாழ்க்கைச் வங்களையும் எழுத்தில் வடித்து ரவேண்டும் என்பதுதான், அது.
லைப்புக்கு அவர்கள் கொடுத்த கள் அறியாதவரையில், எழுத்தை ம்போக்கானதாகவுமே எடுத்துக்
முண்டு. தமது எழுத்துக்களால் ல் வாழ்ந்து மறைந்த பலர், வாழும் கச் செய்யத் தவறி விட்டார்களே
- திக்குவல்லை கமால் மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள்