கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெல்லாவெளி வரலாறும் பண்பாடும்

Page 1
* வெல்லா
வரலணும்!
கவிக்கோ வெல்

வெள்ளி பண்ணடும்
லவூர்க்கோபால்

Page 2


Page 3
வெல்லாவெளி வர.
கவிக்கோ வெல்ல
வெல்லாவெளி கலைமகள்
பழைய மாணவர் மன்
01 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

லாறும் பண்பாடும்
வூர்க் கோபால்
ள் மகா வித்தியாலய ற வெளியீடு
பாடும்

Page 4
நூல் விர
நூற்பெயர் வகை ஆசிரியர்
பதிப்பு பிரதிகள் - கணனி எழுத்தமைப்பு நூல் வடிவமைப்பு
அச்சுப் பதிவு பக்கங்கள் விலை
: வெல்ல : வரலாறு : கவிக்கே
(கலாபு : 1ம் பதி : 1000 : கோபா : குறிஞ்சி : ஆதவன் : 192 : ரூபா 4
TITLE OF THE BOOK EDITOR
EDITION COPIES TYPE SETTING BOOK DESIGN PRINTERS PAGES PRICE
: VELLAV :KAVIKO
(KALAB : 1ST -20 : 1000 : GOPAL :KURINC :AATHAM : 192 : RS.400!
Manuvetha Pub)
2012
02 / வெல்லாவெளி வரலாறும் பண்பாடும்

பரம்
ாவெளி வரலாறும் பண்பாடும் ற்று இலக்கியம் கா வெல்லவூர்க் கோபால் ஷன் சீ.கோபாலசிங்கம்) ப்பு - 2012
ல் Fாமுனை வே.பிரபாகரன்
ன் அச்சகம், மட்டக்களப்பு
-00/=
ELI HISTORY AND CULTURE
VELLAVOOR GOPAL OOSHANS.GOPALASINGHAM)
12
HAMUNAI V.PRABAGARAN AN PRINTERS, BATTICALOA
lications - 09

Page 5
வெளியீட்டுரை
வெல்லாவெளி வரலாறும் L முகிழ்ந்த எமது கிராமத்தின் வராலாற்று ஆவணத்திற்கு உயிர் எம் வாழ்வியலுடன் பின்னிப் பிள் எம் உணர்வுகளைக் கிளர்ந்தெ கவிக்கோ வெல்லவூர்க் கோ வெல்லாவெளிக் கிராமத்தின்பா வெளிப் பாடாக இந் நுTல் வார்த்தைகளினூடாகவும் உ ஒன்றாக்கி எம் உணர்வுகளைத்
வெல்லாவெளி பழம்பெரு நாமெல்லாம் அரிச்சுவடியைக் விரித்திருக்கின்றது. இம்மண்தான் பின் னிப் பிணைந்துமுள்ளது உறவுகளைத் தொலைத்துவிட்டு தொட்டபோதும் மீண்டும் மீல தனித்துவத்தைப் பறைசாற்றி நிர
எங்கே எனது அழகிய கிரா கோபால் அவர்களின் கவின உசுப்பியது. அவரின் உள்ளத் வரலாற்று ஆவணம் வெளி நிற்கின்றோம். எங்களது அழகிய எமது சந்ததிக்கு கையளிக் எமக்குண்டு. இது காலத்தின் பணியானது எம் மண்ணுக்குப் வெல்லவூர்க் கோபால் அவர்க பாக்கியமே.
03 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

பண்பாடும் காலத்தின் தேவையால் வரலாற்றுப் பொக்கிசம். இந்த ரப்புமுள்ளது உணர்வும் உள்ளது. ணைந்த இவ் வரலாற்று ஆவணம் தழ வைக்கின்றது. நூலாசிரியர் பால் அவர்கள் இயல்பாகவே ல் தனக்கிருந்த தீராத காதலின் ல் கையாளும் ஒவ்வொரு பிர்ப்பினையும் உணர்வினையும் தொடவைத்திருக்கின்றார்.
ம் சிறப்புக்களைக் கொண்டது. - கற்பதற்கு இம்மண்ணே பாய் "எமது உயிரோடும் உணர்வோடும் 1. காலவோட்டத்தில் தனது அது அழிவுகளைத் தொடர்ந்து ன்டும் எழுந்தவண்ணம் தனது ற்கின்றது.
மம் என்ற கவிக்கோ வெல்லவூர்க் த வரிகள் எம்மையெல்லாம் த்திலே புதையுண் டிருந்த இந்த வர நாமின்று பக்கபலமாக கிராமத்தினை அடுத்து வருகின்ற 5கவேண் டிய பாரியபொறுப்பு கட்டாயமும்கூட. இந்த நல்ல பெருமை சேர்க்கும் கவிக்கோ ளால் நிறைவேறியது நாம் செய்த
பாடும்

Page 6
வெல்லாவெளி வரலாறும் இந்த மண்ணை நேசிக்கின்ற ஒ எனும் நல்ல நோக்கிலே வெ வித்தியாலய பழைய மாணவர் மிகப் பெருமையடைகின்றது.
த. விவேகானந்தம்
இ. தனுராஜ் மு. கோவிந்தராச
பழைய மான மட் /வெல்லாவெளி கலை
04 / வெல்லாவெளி வரலாறும் பண்

பண்பாடும் எனும் இந் நூலினை. வ்வொருவரும் பேணவேண்டும் ல்லாவெளி கலைமகள் மகா மன்றம் வெளியிட்டுவைப்பதில்
* (அதிபர்) - தலைவர் - செயலாளர் =(( - பொருளாளர்
னவர் மன்றம் லமகள் மகாவித்தியாலயம்
பாடும்

Page 7
அணிந்துரை (மனப்
பேராசிரியர் வ.மகேஸ்வரன் தமிழ்த்துறைத் தலைவர் , பேராதனை
வரலாறு என்பது ஒரு காலக எவையுமற்ற அதீத புனைவுகள் வாய்மொழி மரபாகப் பேணப்பட் வெகுஜனங் கள் மத்தியில் நின புனைவுகளுக்கு அவ்வக்காலங்களி மற்றும் அரசியல், இனம் முதலிய அதன்வழி வரலாற்றுப் புனைவு புதைந்தன.
நவீன சிந்தனையோட்ட தொடங்கிய போது ஆட்சி, சாட்சி, - வரலாற்றைப் புனைவுகளாகவ உண்மையுடைய வரலாற்று வரை
இதன் வழிதான் தமிழில் கனவு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் ago) சிவராசபிள்ளையினது சங்க நூல்கள் எழுந்தன. பின்நாட்களி சோழர்கள் (The Cholas) K.K.பி சோழர் வரலாறு, பாண்டியர் வரல இவர்களுடைய ஆய்வு முறையி அடிப்படையாகக் கொண்டவை. வழிவகுத்தவை. துல்லியமான வ பின் நாட்களில் வந்த ஆய்வாள வரலாற்று வரைவியல் என்பது துல் கொண்டதாகவம், நடுவுநிலை : மெய்ப்பிக்கக் கூடியவையாகவும் உ பொது விதி. இந்தியாவில் இந்துமதி வந்த காலங்களில் வரலாற்று திரிபுகளையும் நோக்கி நகர்ந்த போ வாதப்பிரதி வாதங்களுக்கும் இடம் விட முடியாது.
05 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

பதிவு)
எப் பல்கலைக்கழகம்
கட்டத்தில் அடிப்படை ஆதாரங்கள் ால் கட்டமைக்கப்பட்டது. அது டு மரபுசார் நம்பிக்கைகளாகவும் மலபெற்றது. இந்த வரலாற்றுப் ல் முன்னிலைப்படுத்தப்பட்ட சமயம், காரணங்கள் முதன்மையளித்தன. கள் மக்கள் மனதில் ஆழமாகப்
ங்கள் நம்மிடையே வேர் விடத் ஆவணம் என்பவற்றை முன்நிறுத்தி நன்றி நம்பகத் தன்மையுடைய வியல் எழுதும் முறை உருவானது. கசபைப் பிள்ளை எழுதிய 1800 (Tamils Eighteen hundred years 5கால மன்னர் வரலாறு முதலிய ல் K.A.நீலகண்டசாஸ்திரி எழுதிய ள்ளை எழுதிய தமிழர் வரலாறு, ாறு என்பனவும் எழுந்தன. எனினும் யல் பொதுவான கருத்தியலை மேட்டிமையான புனைவுகளுக்கு ரலாற்றுப் பார்வையற்றவை என ர்கள் குற்றஞ்சாட்டுவர். எனவே லியமானதாகவும், நம்பகத்தன்மை Fார்ந்ததாகவும், சான்று காட்டி இருக்க வேண்டும் என்பது இன்றைய ச் சார்புடைய அரசுகள் ஆட்சிக்கு வரைபுகள், புனைவுகளையும், 'து அது பலத்த கண்டனங்களுக்கும் ளித்ததை யாரும் இலகுவில் மறந்து
ாடும்

Page 8
வெல்லாவெளி வரலாறு வருகையின் முக்கியத்துவம் கு! அவசியம். இன்றைய நவீன அபி சொல்லாடல் மிகவும் முக்கியத்துவ அதாவது கண்ணுக்குப் புலப்ப பின்தங்கிய பிராந்தியங்களை இப்பதத்தின் பொருளும் நோம் பொதுக்கருத்தாடல் என்ற சொல்ல முதன்மைப்படுத்துதல் என்ற கரு ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. குறி போக்கில் பின் நாட்களில் எழுந்த
முதலிய இலக்கிய வழி சிறு சிறு வரலாறு, பழமரபுக் கதைகள், என்பவை பதியப்பட்டுள்ளன. துர தவிர நம்மவர்கள் அவற்றில் கவர் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடு பிராந்தியங்களை, ஊர்களை, ! பெயரில் பல பதிவுகள் தமிழ்ச் சூ! புறநடையாகவும் அமைந்துவிடு ஒன்றாகவே இந்நூலையும் நோக்க
இலங்கையில் தமிழர், வரலாறுகள் வெளிவந்துள்ளன. கு இட அமைவுள் கிழக்குப் பிராந்திய சான்றுகளைக் கொண்டுள்ளது என கோணேசர் கல்வெட்டு, திருக்க பரவணிக் கல்வெட்டு, மட்டக்கள முதலியன இவ்வாறான வரலாற்று உள்ளன. மேலாக FXC நடரா கோபால், செல்வராச கோபால், வரலாற்றுப் பிரக்ஞையுடைய எழுதியுள்ளனர்.
இதற்கும் மேலாக பேராசிர தமிழகம் குறித்த சமூக வரலாற்று மிகவும் பெறுமதி வாய்ந்தவை. பே நாட்டார் பண்பாட்டியல் ஊடாக முயற்சிப்பதும் இவ்விடத்தில் குறிப்
இவ்வாறானதொரு பின்பு எழுதிய வெல்லாவெளி வரலாறும் வேண்டியுள்ளது. கடந்த காலத்ன வரலாற்றை மீட்பது, கால ஓட்டத் சின்னாபின்னமாகியிருக்கும் தமது
06 / வெல்லாவெளி வரலாறும் பணி

ம் பண்பாடும் எனும் இந்நூலின் றித்தும் இவ்விடத்தில் நோக்குவது விருத்தியில் 'Remote sense' என்ற பம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. டாத மிகவும் தூரத்தில் அல்லது நோக்கிய அபிவிருத்தி என் பதே க்கமும் ஆகும். இலக்கியங்களில் Dாடலை மறுதலித்த பிராந்தியங்களை பத்துநிலை நமது இலக்கியச் சூழலில் ப்பாக நமது இலக்கிய வரலாற்றுப் பள்ளு, குறவஞ்சி, தல புராணங்கள் தமிழ் பிராந்தியங்களின் தொன்மை வரலாறுகள், நிலவியல் கூறுகள் திஷ்ட வசமாக மேலை நாட்டவரைத் னங்கொண்டு வரலாற்று மூலங்களை படவில்லை. எனினும் ஆங்காங்கே முதன்மைப்படுத்தி வரலாறு என்ற ழலில் எழுந்துள்ளன. ஆயின் ஒருசில வதுண்டு. அந்தப் புறநடைகளுள் க வேண்டியுள்ளது.
தமிழர் பிராந்தியம் குறித்த பல றிப்பாக இலங்கைப் பிராந்தியம் என்ற மே வரலாற்றுணர்வுடைய இலக்கியச் எலாம். தட்சினை கைலாச புராணம், ரைசைப் புராணம், நாடு காட்டுப் பபு மான்மியம், கண்ணகி வழக்குரை ச்சார்பான இலக்கிய ஆதாரங்களாக சா, VC கந்தையா, வெல்லவூர்க் செல்வி தங்கேஸ்வரி முதலானோர் நுால்களையும் கட்டுரைகளையும்
ரியர் சி.பத்மநாதனின் மட்டக்களப்புத் ஆய்வுகளும், கல்வெட்டாய்வுகளும் ராசிரியர் சி. மௌனகுரு போன்றோர் ச் சமூக வரலாற்றைக் கட்டமைக்க பிட வேண்டிய விடயமாகும்.
மத்திலே தான் வெல்லவூர் கோபால் பண்பாடும் என்ற நூலையும் நோக்க தப் பற்றிய அக்கறையை ஊட்டுவது, நில் பிற சக்திகளால் அழிந்தொழிந்து 1 மண்ணையும் மக்களையும் ஒன்று 'பாடும்

Page 9
சேர்த்து அவர்களுக்கான வரலாற் வாழ்ந்த, வாழ்ந்து கொண் டி கெளரவிப்பதும் ஆவணப்படுத்து கொண்டதாக இந்நூல் எழுதப்பட்டு வரலாறும், வழிபாடும் பண்பாடும், ட மூன்று இயல்களைக் கொண்டதாக . அது பல விடயங்களைப்பற்றி விஸ்த
கிராமத்தின் அறிமுகத்துடன் நிலவரைவு, பெயர்க்காரணம், வர தடயங்கள், மற்றும் கல்வி, சேவை எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் மிக அம்சம் வெல்லாவெளியின் வரலாறு மிக நிதானமாகவும் நம்பகமான சா அதன் வரலாற்றைக் கட்டமைத்தது அண்மைக்காலங்களில் இவ்விடத்தில் தொடர்பாக நேரில் சென்று ஆராய்
முன்நிறுத்தும் வரலாற்றுச் சான்று மிகவும் கணிப்புக்குள்ளாகின்றன.
இரண்டாவது இயலில் அம்ம கோலங்களை விஸ்தாரமாகப் பதி பண்பாடு என்ற பெருவெளியில் பண் பேணுகின்ற பிராந்தியமாக மட்டக்க
கண்ணகி , மாரி முதலிய வழிபாடுகள், குளிர்த்தி, தீப்பள்ளய குடிவழி சார்ந்த கோயில் தொடர்புக முதலியவற்றால் தனித்துவமான க இது விளங்குகின்றது. வெல்லாவெ முன்நிறுத்தி மட்டக்களப்புப் பண்பு தந்திருப்பது வரவேற்கத்தக்கது.
மூன்றாம் இயல் வெல்லாவெ தகவல்களைத் தருகின்றது. ஓர் ஊரின் என்பவற்றில் மட்டும் தங்கியிருக்க மக்களிலும்தான் அது தங்கியுள் காத்தவர், விருத்திசெய்தவர், க செய்தோர், புலமையால் உயர்ந்தோர் மட்டத்தில் நிலைநிறுத்தியோர் என் மக்கள் என்ற ஒற்றைச் சொல்ல அவர்கள்தான் ஊரின் உயிர்ப்பு. 6 வாழுவோர், ஊரை உயர்த்தப்போ இனங்கண்டு அவர்களது வகிபாக
07 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

bறுணர்வை ஊட்டுவது, தம்முடன் நக்கும் உன்னதமான வர் களை வெதும் முதலான பல்நோக்குக்
ள்ளது. வெல்லாவெளி அறிமுகமும் பண்பாட்டுச் சொந்தக்காரர்கள் என அமைந்த போதும் உப பிரிவுகளாக தாரமாகப் பேசுகிறது.
ன் ஆரம்பமாகும் முதலாம் இயலில் லாற்றுச் செய்திகள், வரலாற்றுத் - நிறுவனங்கள் என்பன விரிவாக க முக்கியமாகக் குறிப்பிடக்கூடிய குறித்த கருத்துக்களாகும். ஆசிரியர் ன்றுகள் வழியும் ஊகங்கள் வழியும் துள்ள விதம் பாராட்டுக்குரியது. ல் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்கள் ந்தவன் என்ற வகையில் கோபால் றுகள் இன்றைய காலத்தேவையில்
கண்ணில் நிலைபெற்ற பண்பாட்டுக் வு செய்கின்றது. இலங்கைத்தமிழர் படைய தமிழ்ப் பண்பாடு சிதையாது களப்பு விளங்குகின்றது.
பெருமரபுசாராத பெண் தெய்வ ம் , வதனமார் முதலிய சடங்குகள், கள், கூத்துக் கலைகள், மாந்திரிகம் லாசாரம் கொண்ட பிராந்தியமாக ளி என்ற இச் சிறுபிராந்தியத்தை பாட்டின் பதச்சோறாக அவற்றைத்
ளியின் மாண்புறு மக்கள் பற்றிய ன் சிறப்பு, அதன் வரலாறு, பண்பாடு வில்லை. அவற்றைக் கட்டமைத்த Tளது. ஊரைக் கட்டமைத்தவர', ல்விக்கண்திறந்தோர், நிர்வாகம் ர், ஊரின் பெயரைத் தேசிய சர்வதேச ன்போரை வெறுமனே மாண்புறும் -1ாடலில் திணித்துவிட முடியாது. எனவே பெருவாழ்வு வாழ்ந்தோர், கும் இளந் தலைமுறையினர் என ம் பற்றிப் பதிவுசெய்து இனிவரும் | -டும்

Page 10
சந்ததியினருக்கான ஊக்கத்தின் 1 வெல்லவூர்க் கோபால் நிதா பன் னுTலாசிரியர். அவர் த நின்றுகொண்டுதான் தான் பிறந்த 2 ஊரை, அதன் இரத்தமும் சதையுமா பதிவுசெய்துள்ளார். அவரது முயற்
நிற்க,
பிற்குறிப்பாக சில செய்திகள்
யாழ்ப்பாணத்தின் குக்க பேராதனையில் தொழில் புரியு கடைக்கோடியில் இருக்கும் வெல் அணிந்துரை. எழுதுவது மொட்ட முடிச்சுப் போடும் நிகழ்வு போல எழுவது இயல்பே. பதவி, வரலாற்று என்ற அடையாளத்தின் வழி அணிற் ஓரளவு உயர்ந்ததே தவிர ஆத்மா கடைக்கூற்றில் பேராதனைப் பல்க நுழைந்த மாணவர் தொகுதியு கிராமத்திலிருந்து வந்த தவசிப்பி மைத்துனர் அமரர் களுதா யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மகேஸ்வரன்,தமிழ்த்துறைத் தலைவ சிவா (கலாநிதி வே.சிவயோகலிங் பல்கலைக்கழகம்) , ஸ்ரனிஸ் (திரு பணிப்பாளர், யாழ்ப்பாணம்) ஆகி அன்பும் நட்பும் பூண்டனர். மாணவர என அந்த நட்பு நீண்டது. ஒரு க உணவுண்ணும் பழக்கமாக அது நீ முன் மாணவநிலையில் வெல்ல நிலவினிலே நாதனை ஆற்றில் ந அண்ணர் வீட்டில் உணவருந்தி - கட்டித்தயிர் உண்டதுடன் தொட ஊடாட்டம். புயலுக்கு முன் தொடர் 34வருடங்கள் கழிந்த பின்பு நேற்று . உணர்வும் என்னுடலில் ஒட்டியுள்ள தான் என்னை இந்த அணிந்துரை எ விருப்பும் எனது ஏற்பும் ஆகும். - முழங்காலுக்கும் முடிச்சுப் போ மண்ணை, மக்களை, பண்பாட்டை, மனப்பதிவு.
08 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

முன்குறிப்பைப் பதிவுசெய்துள்ளார். னமான பல்துறை ஆய் வாளர் . னது நிதானமான தளத்தில் நரை, தன்னை அடையாளப்படுத்திய ன வரலாற்றையும் பண்பாட்டையும் சிக்கு எனது பாராட்டுக்கள்.
கிராமமான இணுவிலில் பிறந்து
ம் ஒருவருக்கு மட்டக்களப்பின் லாவெளி பற்றி எழுதிய நூலுக்கு டத் தலைக்கும் முழங்காலுக்கும் ாகாதா என்ற வினா எவருக்கும் றுடன் தொடர்புடைய தமிழ் ஆய்வு ந்துரை எழுதுவது சம்பிரதாயத்திற்கு வர்த்தமானதல்ல. ஆனால் 1977ன் லைக்கழகக் கலைப்பீடத்துள் கற்க ள் கிழக்கில் வெல்லாவெளிக் ள்ளை-விவேகானந்தனும் அவரது வளை வசந்தராசபிள் ளையும் 5 மகேஸன் (பேராசிரியர் வ. பர், பேராதனைப் பல்கலைக்கழகம்), கம் அரசியல்துறை, பேராதனைப் 5.அ.ஸ்ரனிஸ்லோஸ், பிரதிக் கல்விப் யோருடன் ஒன்று கலந்தனர். மாறா நட்பு என்ற தளம் தாண்டி ஊர் உறவு ட்டிலுள் படுத்துறங்கி ஒரு தட்டில் டித்தது. 1978ன் அகோரப்புயலுக்கு பாவெளிக்கு வந்து மங்கியதோர் : ண்பர்களுடன் நீராடி இராசையா அன்னகேசரி போடியார் வீட்டின் ங்கியது வெல்லாவெளிக்கு எனது ங்கிய அப்பயணம் அதன்பின் சுமார் வரையில் அந்த ஊருடனான உறவும் எது. அந்த இரத்த உறவின் வழியே ழுதிவைக்க முனைந்த நண்பர்களின் ஆகவே இது மொட்டத் தலைக்கும் டும் நிகழ்வல்ல. இது தானறிந்த நெஞ்சார நேசிக்கும் ஓர் ஆர்வலரின்
பாரும்

Page 11
நன்றிக்குரியவர்கள்...
கனதிமிக்க அணிந்து
ஆற்றுப்படுத்திய பேரா தமிழ்த்துறைத் தலைவர்
அ
இந்நூலினை வெளிக்கொ
உறவில் கலந்த வெ மகாவித்தியாலய பழை
இந்நூலுக்கான பே பெருவிருப்போடு தந்
மரியாதைக்குரிய
இந்நூலினை அழகுற .
09 / வெல்லாவெளி வரலாறும் பண்

ரை தந்து இந்நூலினை தனைப் பல்கலைக்கழக
பேராசிரியர் வ.மகேஸ்வரன் பர்கள்
Tணர அயராதுழைத்த என்
ல்லாவெளி கலைமகள் ய மாணவர் மன்றத்தினர்
மலதிக தகவல்களை இதுதவிய என்றும் என்
ஊர்ப் பெரியவர்கள்
ஆக்கித்தந்த அச்சகத்தினர்
பாடும்

Page 12
10 / வெல்லாவெளி வரலாறும் பண்

އިބްރރކްރިއްތިތައްރވާދިއްޢީއްތބޭހިއާދީބާރކާކީށިވާކީއްދިއާދިބްއިކްތި:.
பாடும்

Page 13
பொருளடக்கம்:
வெளியீட்டுரை - அணிந்துரை - நுழைவாயில் -
இயல் 01:
வரலாறு
1. வெல்லாவெளி அறிமு 2. பெயர்க்காரணம்: 3. மக்கள் குடியிருப்புகள் 4. வெல்லாவெளி வரலா! 5. வரலாற்றுத் தடயங்கள் 6. நாதனை ஆற்றின்வள 7. காலத்துக்கு காலம் ஏ
வெல்லாவெளி மக்களி 8. கல்வி வளர்ச்சி: 9. அரச அலுவலகங்கள்
பிற நிறுவனங்கள்: 10. வெல்லாவெளி பொது
பி.
11 / வெல்லாவெளி வரலாறும் பணி

03
13
கம்:
9 09 S
ற்றுச் சிறப்பு:
|
- 48 ரற்பட்ட பின் இடப்பெயர்வுகள்: - 50
- 55
மற்றும்
- 64
து அமைப்புக்களும்
- கழகங்களும்: - 78
சபாடும்

Page 14
இயல் 02:
வழிபாடும் பணி
1. வழிபாடு: 2. பண்பாடு:
இயல் 03:
பண்பாட்டுச் ெ
(நினைவும்
1. ஊர்ப் பெரியவர்கள் (நி 2. ஊர்ப் பெரியவர்கள் (நி 3. கலைஞர்கள்: 4. தொழில் அதிபர்கள்: 5. கல்வியாளர்கள்: 6. அரசதுறை தனியார்துை
மற்றும் துறைசாராப் ப
12 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

எபாடும்
- 80 - 105
சாந்தக்காரர்கள்: - நிகழ்வும்)
னைவில்):
- 132 கெழ்வில்):
- 142 - 147 - 153
- 155 "ற அலுவலர்களும்
ணியாளர்களும்: - 173
ாடும்

Page 15
நுழைவாயில்
எந்தையும் தாயும் மகிழ்ந்துகு இருந்ததும் இந்நாடே-அதன முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் முடிந்ததும் இந்நாடே-அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனத்தி லிருத் வாயுற வாழ்த்தேனோ!
நாம் பிறப்பதற்கு முன் காலத்தைப்பற்றி நாம் சிறிதேனும் நினைத்துப் பாருங்கள். நம்முடைய எப்படியிருக்கும் என் பதைக் க முன்னோக்கிக் காட்டும் கண்ணாடி காலம் குறித்து நாம் கொண்டிருக்கி நாம் விட்டுவிட வில்லை என்பதே 2
கடந்த காலத்தைப் பற்றிய அ எதிர்காலம் பற்றிய அக்கறையும் சி ஒரு சிறப்பான எதிர்காலத்தை காலத்திலிருந்து நிகழ்காலத்தினூI நமக்குப் போதிக்கின்றது. வரலாறு கருத்தை மெய்ப்பிப்பது இது. நமது அவர்களது கடந்த காலத்தில் வலி காலம் குறித்து பெருமைப்பட்டிருக் நிறைந்ததாகக் கருதி அதனை பண்பாட்டின் நிகழ்காலப் போக்
13 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

லாவி
* வாழ்ந்து
வளர்ந்து
தியென்
மகாகவி பாரதி -
பிருந்த முடிவில்லாத கடந்த அக்கறை எடுத்துக்கொள்ளாததை I மரணத்துக்குப் பிறகு எதிர்காலம் காட்டுவதற்கு இயற்கை நமக்கு யே கடந்த காலம். நமது கடந்த ன்ற அலட்சியப் போக்கை இன்னும் உண்மையாகும்.
அக்கறை நம்மிடம் இல்லாதவிடத்து ந்தனையும் இல்லாமல் போய்விடும். ப் பற்றிய கற்பனைகள் கடந்த பாக திரும்பிச் செல்வதை வரலாறு மானது ஒரு காலச் சக்கரம் என்ற பண்பாட்டில் நமது முதியவர்கள் மையுடனும் ஆற்றலுடனும் இருந்த கிறார்கள். எதிர்காலத்தை ஆபத்து எதிர்த்திருக்கிறார்கள். நமது கால் அதன் மந்த நிலையானது
(ரும்

Page 16
எதிர்காலத்தில் சிதறிப் போய் ஆபத்தையெண்ணி அவர்கள் அச்ச
வெல்லாவெளி, வரலாறும் I ஓட்டத்தில் இது சின்னாபின்னப்பட் கிராமமாகி இன்று நம்முன் காட்சி பெருமை சேதமடைந்துபோன
இழந்துபோகாத இதன் பண்பாட் இருக்கவே செய்கின்றார்கள். இந்த கட்டியெழுப்பப்படவேண்டும். இ நேசிக்கின்ற அனைவரதும் ஆதங்க
வெல்லாவெளி தொடர்பில் பூ ஒன்று வெளிவரவேண்டுமென்பது வரலாற்றை எழுதுவதோ அன்ரே செயலாக அமைந்துவிடாது. இத உதவியுடன் இதனை வெளிக்கொன இது காலத்தை நகர்த்திக்கொ6 பெரியவர்கள் வாயிலாகப் பெறப் தகவல் தரத்தக்கவர்களின் சாவு முடிந்தவரையில் இந்நூலை ஆக்கிப மேற்பட்ட இடங்களில் இக்கிராமப் திரட்டப்பட்டுள்ளன. பண்பாட்டு யாரேனும் விடுபட்டிருந்தாலோ - தென் பட்டாலோ அது சம்பந்த உறவினரையுமே சாரும். ஏனெனில் அத்தகவல்களைப் பெற மூன்றுமா அவகாசம் வழங்கியிருந்தமையும் ப பட்டமையும் இங்கு முக்கியமாகக்
நமது தேடலில் பிரதிபலிக்கு கடந்தகாலமல்ல. ஒரு அர்த்தத் வாழ்ந்துகொண்டிருக்கின்ற கடந்த ஒரு ஆய் வாளன் தனது சிந் நிகழ்காலத்திலும் நடாத்தி
முடிந்தவரையில் எனது முயற் நம்புகின்றேன். ஆனால் அந்த அலி கருதினால் அதனை எட்டி நின்ற உறுதி. இதன் மீளுருவாக்கம் )
14 / வெல்லாவெளி வரலாறும் பண்

மொத்தமாக அழிந்துவிடும் ம் கொண்டிருக்கிறார்கள்.
பண்பாடும் முதிர்ந்த கிராமம். கால நசீரழிந்து சிதறிப்போய் ஒரு சின்னக் தரலாம். பிற சக்திகளினால் இதன் Tலும் தங்கள் தனித்துவத்தை -டுச் சொந்தக்காரர்கள் இன்னும் வகையில் இதன் பெருமை மீளவும் துவே நானுட்பட இக்கிராமத்தை மொகும்.
>ழுமைபெற்ற வரலாற்று ஆய்வு நூல் எனது நீண்டகாலப் பேரவா. ஒரு றல் தொகுப்பதோ ஒரு சாமானிய தன் காரணமாக ஒரு குழுநிலை மரலாம் எனப் பெரிதும் நம்பினேன். ண்டிருந்ததால் ஏற்கனவே நமது (பட்ட தகவல்களையும் இப்போது ன்றுகளையும் இணைத்துக்கொண்டு புள்ளேன். இதில் இருபத்தைந்துக்கும் 2 சார்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் ச் சொந்தக்காரர்கள் வரிசையிலே அன்றேல் தகவல்களில் குறைகள் ப்பட்டவர்களையும் அதுசார்ந்த முப்பது நிமிடங்களில் வழங்கத்தக்க தகாலத்திற்குமேலாக அவர்களுக்கு ல தடவைகள் நினைவூட்டல் செய்யப் - குறிப்பிடத்தக்கதாகும்.
தம் கடந்த காலம் அழிந்துபோன தில் இது நிகழ்காலத்தில் இன்னும் காலமாகவே கொள்ளப்படத்தக்கது. தனையால் கடந்த காலத்தை க்காட்டமுடியும் என் பார்கள். சி முழுமைபெற்றிருப் பதாகவே எவுக்கு எட்டவில்லை என்று நீங்கள் Tவது நீங்கள் தொடலாம் என்பது பாளைய சந்ததியின் கையில்தான் பாடும்

Page 17
தங்கியிருக்கப் போகின்றது. நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்
நமது வரலாறு தொடர் தாங்கிக்கொண்டு நம்முன் நடமாடு கிராமத்திற்கு பெருமைசேர்த்த நம் பொதுவாக நாம் இன்று இழந்துவ நிலவிய போர்க்காலச் சூழல் நம்மை அவலநிலையிது. எமது இளமைக்க முன்னர் இப்பேற்பட்ட முயற்சியி பெருமூச்சாக வெளிவருகின்றது. பழகியமை நாம் செய்த பெரும் அவர்களை நெஞ்சாரப் போற்றி 6 பாதக் கமலங்களில் காணிக்கைய
வல்வினை அகற்றிடுவாள் மக வெல்லா வெளிநகர் வாழுகின்ற புல்லுநல் அருவிகள் இசைபாடும் அன்னை பூங்கழல் இல்லமெல்ல
மெல்லிசைப் பாடல்மூலம் (1978 என்றும்போல் நமக்குத் துணை
நல்
(கல்
143/23 எல்லை வீதி மட்டக்களப்பு (இலங்கை)
Phone : 0094 65 2222993, 0750584427 email: manuvetha@gmail.com
website: http://vellavoorgopal.weebly.cor
15 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

இதனை அவர்கள் நிச்சயம் ககை எனக்கு முழுமையாக உண்டு.
பில் நிறையவே தகவல்களை நம் பல்கலைக் கழகங்களாக நமது மூத்த குடிமக்கள் எல்லோரையும் பிட்டோம். மூன்று தசாப்தங்களாக ம அன்னியப்படுத்தியதால் ஏற்பட்ட ாலத்தில் - போர்க்காலச் சூழலுக்கு ல் இறங்காது விட்டமை ஏக்கப் அவர்களில் பலரோடு நெருங்கிப் பாக்கியமாகவே கருதுகின்றேன். வணங்கி இந்நூலினை அவர்களது எக்குகின்றேன்.
மாயி
விசாலாட்சி
மாம் நடமாடும்
என்று எனது முதல் 3) வாழ்த்தித் துதித்த மாரித்தாய்
நிற்பாள்.
ன்றி.
கலாபூஷணம் சீ. கோபாலசிங்கம் ரிக் சோ வெல்லவூர்க் கோபால்)
படும்.

Page 18
இயல்
வெல்லாவெளி
நல்லியற் பண்புவல்லி நவ்வியோ புல்லுநல் அருவிபாயும் புதுப்புது கல்லடிப் பிள்ளையாரே காவலை சொல்லடிதோழி வெல்லா வெளி
ஈழக் கிழக்கின் எழுஞாயிறாக, பண்ணிசைக்க, நீள்வாவி தாலாட்
புகழப்படுவது மட்டுநந்நாடு. பண தென்னிலங்காபுரி எனவும் மலையர்கு அழைக்கப்பட்ட பெருமை இதற்கு தென்கோடியில் சுமார் முப்பத்திமூன்று கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடே
களுவாஞ்சிக்குடியிலிருந்து கோவில்போரதீவுக் கிராமத்தை ஊட நாதனைச்சந்தியென நீண்டகாலமாக பக்கிஎல்லை, மண்டூர் சந்தியை மை வடக்கே கோவில் போரதீவுக் கிராம ஆற்றினையும் கிழக்கே மட்டக்களப்பு ஆற்றினையும் எல்லையாகக்கொண்டு மூவாயிரம் ஏக்கர் வயல்நிலப் பரப்பான
இதன் நில அமைவில் கிழக்கு, பரந்த உப்பேரியான மட்டக்களப்பு தொடுகைகளும், சதுப்பு நிலா களப்புகளுமாகவேயுள்ளன. இதன்
16 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

3 : 01
1 - அறிமுகம்
ர் காதலாலும்
விளைச்சலாலும் ச் செய்வதாலும் பயனச் சுகமும்தோறும்
(1970)
பாலோடு தேன் சொரியப் பாடும் மீன் டும் நில மடந்தை எனப் போற்றிப் எடைய வரலாற்றுக் குறிப்புகளில் நக நாடு எனவும் முக்குக தேசமெனவும்
ண்டு. மட்டக்களப்பு மாநகரத்தின் கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ம வெல்லாவெளியாகும்.
பட்டிருப்புப் பாலத்தினூடாக உறுத்து செல்லும் மண்டூர் பாதையில் அழைக்கப்படுகின்ற அம்பிலாந்துறை, பப்படுத்தியதாக இது அமைந்துள்ளது. எல்லையினையும் தெற்கே கெருடன் பு வாவியினையும் மேற்கே தும்பாலை
விரிந்து பரந்த பசுமைகொஞ்சும் சுமார் b மூடிக்கிடக்கும் அழகிய கிராமம் இது.
தெற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் பு வாவியைத் தொட்டவாறு சிறு ங்களும், வண்டற் படிவுகளும், வடமேற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் பாடும்

Page 19
களிமண், செம்மண் மற்றும் சொறிக்க பள்ளத்தாக்குகளும் குளிகளும் ப காட்சியளிக்கின்றன. பொதுவாக இ களப்புகள், கரைச்சைகள், வண்டற் பு திட்டுக்கள், நைசுப் பாறைகள், சிறு மேல்நோக்கிச் செல்லுகின்ற இயற்ல நில அமைப்பினை கொண்டதெனக் அமைவு மருதம், முல்லை, குறி உள்ளடக்கியதாகவேயுள்ளது.
வெல்லாவெளியின் சிறப்புக் ஒரு பாடலைப் பாருங்கள்.
வெல்லாவெளி யதன்ப தெங்கள் விரும்பி யடைபவர்கள் இன்பப் நாதனை யாறெங்கள் நதியே - நவகிரியிலுள்ள ஒரு கிளையே பாதலம் சூழும் தடங்களிலே - பாசவம் மிக்க மீன்கள் வழ்வது நாலுபுறமும் சூழ வயல் நிலங்க நலன்பெற உழைத்திட நல்லேர் தெங்கு பனை கமுகு நாட்டிலும் சேய்கள் பழம்பறிக்கச் சோலை பட்டி பட்டியாகப் பசுக்களெல்ல வட்டமிட்டுத் திரியும் நிலங்களு அரசினர் கல்விச் சாலையொன்ற அருகி லமைந்த காட்டுக் கந்தே
வெல்லாவெளிப் பாடசாலையி பாடித்திரிந்த பாடலிது. மண்டூரைச் ஆசிரியர் இப்பாடலை இயற்றியதாக
காளையரின் தோளசைவில் வீரம் கன்னியரின் வேல்விழியோ கூராய் பாளைசெறி தெங்கினொடு வடலித் பலா தோடைமாகன்னல் தேனாய் காலையிலே மாந்தளிரைக்குயில்க கவிமழையில் தாலாட்டும் களமும். மாலையிலே மத்தளத்தின் ஓசை ே வடமோடி தென்மோடி மணந்து பா
17 / வெல்லாவெளி வரலாறும் பண்

கல்பாறைகளைக் கொண்டதாக சிறுசிறு சறைப் பிளவுகளும் பிதுர்களுமாகக் தன் நில அமைவு சதுப்பு நிலங்கள், டிவுகள், களிமண் படிவுகள், செம்மண் சிறு குன்றுகள் என கிழக்கிலிருந்து கயோடியைந்த வளம்மிக்க சிறப்பான கொள்ளலாம். மறுபுறத்தே இதன் நில ஞ்சியென்ற மூவகை நிலங்களை
குறித்து 1955 காலகட்டத்தில் பாடப்பட்ட
ஊரே - அதனை பேறே அது
நல்ல ண்டு ளுண்டு ~இங்கு கேளுண்டு
ன்டு ~இளம் களுண்டு மாம் ~ இங்கே
ண்டு பண்டு - அதன்
தாருமுண்டு
ல் நாங்கள் பயின்றதொடக்க காலத்தில் சேர்ந்த திரு. எஸ்.என். இளையதம்பி எனக்கு நினைவு.
தோயும் "ப் பாயும் - தோப்பு
ச் சொட்டும் -ள் கோதி
ஆடும் கட்கும் நம்
(1992)
பாடும்

Page 20
பெயர்க் காரணம்
வெல்லாவெளி என்பது ஆங்கிே வந்த பெயராகும். அதற்கு முன்னர் வர கிறிஸ்துக்குமுன் மூன்றாம் நூற்றாண் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது என்ப கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின் அழைக்கப்பட்டமை வரலாற்றில் பதிவா பூர்வ சரித்திரம் கூறுவதை நாம் இங் அமையும்.
மதிசுதன் அழிவுற்றுக்கிடந்த ஆலயத்தை நேர்பண்ணக் கருதி கொள்ளலாம்) தொண்டை நாட்டு பத்ததியின்படி ஐந்து தட்டுத் தூபி ரதசாலை, மூன்று சுற்று மதில்க கொடித்தம்பமும் நாட்டி ஐந்து தங் அபிஷேகம் செய்வித்து அந்த முதன்மையும் முதன்மைக்கு சி நடைபெறச் செய்து அதற்கு சித்த பகுதிக் கு போர்முனை நாடெ குடிகளையிருத்தி அரசு புரிந்துவர ? நாதன் என நாமம் சூட்டி நாதன் ஆலயத்திற்கு ஆதாரமாக ஆயி செந்நெல் குறைவின்றி விளையும் அணையும் கட்டி மதகும் கை அணைக்கு நாதனணையென்றும் 8 நாமம் சாற்றி சித்திரவேல் ஆலய
போர்முனை நாடு என்பது கே ஆலயம் என்பது அங்குள்ள சித்திரவே அமையும். விந்தன் அணை விந்தன பின்னர் நாதனை ஆயிற்று. ஆயிர இரண்டாயிரம் ஏக்கர் நிலப் பரப்பை இன்றைய நாதனைவெளிக் கண்டம் இந்நிலப்பரப்பு வியாபித்துள்ளமை ெ இன்றும்கூட கோவில்போரதீவு சித்திர உள்ளமை கவனத்தில் கொள்ளத்தக் பரந்த வயல் நிலங்களுக்கு நீ
18 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

லயர் ஆட்சியின்போது நடைமுறைக்கு லாற்றில் அறியப்பட்ட இதன் காலமான டு முதல்கொண்டு இக்கிராமம் என்ன தை இதுவரை கண்டறியமுடியவில்லை. னர் இது நாதனை எனும் பெயரால் கியுள்ளது. இது குறித்து மட்டக்களப்பு கு பொருத்திப் பார்ப்பது உகந்ததாக
போர்முனை நாடு முருகையன்
(இக் காலம் கி.பி 1030 எனக் ச் சிற்பிகளை அழைத்து அந்தணர் யும் கோபுர வாசல், வாகன வீடு, ளுமியற்றி தங்கத் தகடு பூட்டிய கக் குடமும் தூபியின்மேல் நிறுத்தி ரர் இருபாகையும் அவர்களுக்கு 'றைகளும் வகுத்து பூசாரம்பம் திரவேல் ஆலயமென்றும் அந்தப் என்றும் நாமம் உண்டாக் கி
ஒரு புத்திரன் பிறந்தான். அவனுக்கு -பேரால் மதிசுதனும் சித்திரவேல் சம் அவணக் களனிகள் திருத்தி Dபடி மேட்டுநீரைத் தகைய ஒரு பத்து களனிகட்கு பாயச்செய்து கழனிகளுக்கு வேலர்வெளியென்றும் பத்துக்கு ஈந்தான்.
ரவில்போரதீவினையும் சித்திரவேல் பலயுதர் ஆலயத்தினையும் குறிப்பதாக . =ன ஆனதுபோல் நாதன் அணையே ம் அவணம் கழனி என்பது சுமாராக க் கொண்டது. இதன்படிப் பார்த்தால் - முதல் வட்டவளைக் கண்டம் வரை தரிகின்றது. வட்டவளைக் கண்டத்தில் வேலாயுதர் ஆலயத்திற்கு வயல் நிலம் கது. நாதன் அணைமூலம் இத்தனை ர்பாய்ச்ச முடியுமா எனச் சிலர் பாடும்

Page 21
கேள்வியெழுப்பலாம். கி.பி 11ஆம் நூ சமுத்திரமோ நவகிரிக் குளமோ மற்றும் கட்டப்படவில்லை. வருடம் முழுவதும் | மலைத்தொடரிலிருந்து பெருகிவரும் நீ ஓடியிருக்கவே செய்யும். நாதனையாெ ஒரு கிளையே என்ற பாடல் அடிக வெல்லாவெளியின் மேற்குப் பிரதே தடயங்களை இன்றும் நம்மால் அவதா நாதனையாற்றில் கலப்பதை மழை கா நாதனை ஆறு தற்போது எப்படிய குளங்களெதுவும் இல்லாத அக்காலத் முடியும் என்பது சாத்தியமே. இதன்படிப் நிலமும் நாதன் அணையால் போதி புலப்படும்.
மட்டக்களப்பு அரசன் மதிசுதன மையப்படுத்தி குறித்த இடம் பிற்காக பரந்துபட்ட வயல் நிலங்கள் வேல அழைக்கப்படலாயிற்று. கி.பி 13ஆம் உருவாக்கப்பட்ட நாடுகாடுப் பற்றி குறிப்பிடப்படுவதைக் காணலாம். போர் தயாரிக்கப்பட்ட தோம்பு எனப்படும் கால கண்டம் ( Nadanai -Vela Veli Ka அதனைத் தொடர்ந்து அதே பதி6ே ஆங்கிலேயரும் பேணினர். வேலாவெல எழுதினர். அதுவே தமிழில் வெல் ஆங்கிலேயர் ஆட்சியின் இடைப்பட்ட நாதனைப் பற்று உருவாகிய போ வழங்கப்படவில்லை. ஆங்கிலேயர் 1 சாதிவாரிக் கணக்கெடுப்பில் வெல்லா பட்டிருக்கின்றது. 1832ல் கோல்புறு இலங்கையின் எல்லையை மீள்வரை வரைபடத்தின் விபரக் குறிப்பில் இத (Nadanai - Vella Vely) எனக் பார்த்தால் 1832க்கு பிற்பட்ட கால் நடைமுறைக்கு வந்துள்ளமையை உ இப்பிரதேச மக்கள் இன்றும் கூட ெ சந்தியென்றே அழைப்பதை நாம் கவ
19 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ற்றாண்டில் அம்பாரை சேனநாயக்கா இப்பிரதேசத்தின் ஏனைய குளங்களோ மழை கொட்டிக்கொண்டிருக்கும் ஊவா ர்தங்கு தடையின்றி குறிப்பிட்ட ஆற்றில் றங்கள் நதியே - அது நவகிரியிலுள்ள கள் இதற்கு சான்றாக அமையும். 5சத்தில் பல சிறுசிறு அருவிகளின் சனிக்க முடிகின்றது. இவையனைத்தும் லங்களில் காணலாம். மாரி காலத்தில் பிருக்குமோ அதே நிலையிலேயே இதில் வருடம் முழுவதும் இருந்திருக்க பார்த்தால் இரண்டாயிரம் ஏக்கர் வயல் ய நீர்வளத்தைக் கொண்டிருந்தமை
ால் பெயரிடப்பட்ட நாதன் அணையை மத்தில் நாதனை என அழைக்கப்பட
ர் வெளி (வேலாயுதர் வெளி) என. > நுற்றாண்டில் கலிங்க மாகோனால்
ன் வடக்கு எல்லையாக நாதனை ரத்துக்கேயர் ஆட்சியில் முதன் முதலில் னிப்பதிவேடு நாதனை -வேலாவெளிக் andam) என்றே பதிவுசெய்துள்ளது. வட்டு முறையினை ஒல்லாந்தரும் வளியை ஆங்கிலேயர் Vella veli என லாவெளி என மாற்றம் கண்டது. காலத்தே நாடுகாடுப் பற்று பிரிவுபட்டு "தும் வெல்லாவெளி எனும் பெயர் 824ல் முதன்முதலாக மேற்கொண்ட வெளி நாதனை என்றே பதிவுசெய்யப் எக் - கமரோன் ஆணைக்குழுவினர் வு செய்தபோது அவர்களால் கீறப்பட்ட ன் பெயர் நாதனை- வெல்லாவெளி குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இதன்படிப் லமே வெல்லாவெளி எனும் பெயர் றுதிசெய்துகொள்ளலாம். இருப்பினும் வல்லாவெளிச் சந்தியை நாதனைச் னத்தில் கொள்ளவேண்டும்.
பாடும்

Page 22
rren
教建變聲(類維護
|籍貫臺灣,这
總理
|期難維持續组着建了維重建理学體背對著
一艘美軍興」變
|| LI。
籍翻新。舞
之。
atura
「」繼續當總人獎
調轉讓
黨鞭歡觀離職離離震釋
20 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

Norin
EN DELIKATAN
AVELI - A CATARACHI MISIJAS
EN MAL A Martin Peay ni Lan.
MAITHaukti
CORIOLUMNI
nong.NET
PELLADELI
Vellaveli coordinates and elevation :: Latitude (lat): 7°30'0"N Longitudè (lón): 81°44'0"E
பாடும்

Page 23
111111)
ம்ம் சம்பவம்
மக்கள் குடியிருப்புகள்
தாய்ப்பால் பசும்பால் தமிழ்ப்ப சேய்ப்பால் வளர்த்தகுலம் செழி
ஒரு கிராமியப் பாடல் வெல்லாவெளின நாலு குடிசனப் பேராம் என விளம்புகின அம்மன் குளம், நாதனை, கோவில் குறிப்பதாகவே அமையும்.
அம்மன்குளம் அக்காலத்தில் அம்மன் குளம் மக்க விளங்கியிருக்கின்றது. இன்றையதொப் மலைத் தொடர், பழனியர் வட்டைப் பகு வட்டை ஆயிரம்கால் ஆலையை அ கல்வெட்டை (நகரம் எழுதிய கல்) அ சி.பத்மநாதன் சுமார் 2200 ஆண்டு வாழ்ந்துள்ளமையை உறுதிசெய்துள்ள தடையங்களை என்னோடு பார்வைய மற்றும் கிழக்கிலங்கை பல்கலைக் குழுவொன்று அங்கு கிறிஸ்துக்கு மு தெளிவுபடுத்தியுள்ளனர். ஆரம்பகா இருக்கமுடியும் எனவும் அவர்கள் இப்பிரதேசத்தில் நாகர் சமூகத்தினர் வ
21 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

2 பல் Joiா.
ால் எனமூன்று ப்பால் கிளர்ந்தநிலம் --1988கய நாதனை என்றொரு ஊராம் அங்கு ன்றது. இதன்படி நாலு குடிசனப் பேரும் தீவு, குளத்து வட்டை என்பவற்றைக்
கள் குடியிருப்பு நிறைந்த பகுதியாக டம்மலைப்பகுதி எனப்படுகின்ற மேற்கு தி என்பன இதில் அடங்கும். பழனியர் ண்டியதாக காணப்படும் குடைவரைக் ஆய்வுசெய்த வரலாற்றுப் பேராசிரியர் மகளுக்கு முற்பட்டு அங்கு தமிழினம் ார். 1995ல்தொட்டம் மலைப்பகுதியின் ட்ெட யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர் மற்பட்டு மக்கள் வாழ்ந்துள்ளமையை ல அம்மக்கள் நாகர் சமூகத்தினராக கருதுகின்றனர். அக்கால கட்டத்தே ழ்ந்துள்ளமையை மட்டக்களப்பு பூர்வீக
டும்

Page 24
வரலாறும் எமக்கு ஆதாரப்படுத்துகின் 2709 (கி.மு 400) வாக்கில் மல நாகன்சோலை) தளமாகக்கொண்டு ஆட்சியாளன் வாழ்ந்துள்ளமையை ஏற நாகர் சமூகத்தின் செல்வாக்கு இங்கும்
கிடைக்கின்ற பிற சான்றுகளின்படி இ இடையர் குழுவினரின் செல்வாக்கும் இருந்திருக்கின்றது. இதனைமையப்ப இந்திய நிலப்பரப்பிலிருந்து வந்தவ ஆய்வின்படி தமிழகத்து நீலகிரிப் ப சமூகத்தினரின் பிணைப்புற்ற கருதவேண்டியுள்ளது.
பிற்பட்ட காலத்தே வாழைச்சேனை இடத்தில்தான் நாதனை வன்னியன் மட்டக்களப்பு வரலாற்றில் அது முக்கிய
நாதனை
நாதனைப் நாதனை என்பது வெல்லா6ெ பகுதியாகும். இதனை அண்மித்தே நாத் பாலம்) அதன் அருகில் இலங்கையி வழிபாட்டிலிருந்துவரும் நாதனைப் பிள் நாம் மேற்கொண்ட ஆய்வுகளில் அறிய
22 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

றது. எமது கணிப்பின்படி கலிவருசம் சுடுநாகன் சாலையை (மண்டூர் - மண்டுநாகன் எனும் நாகர் சமூக கமுடியும் என்பதால் அக்காலகட்டத்தே நிலைபெற்றதாகவே கொள்ளமுடியும்.
டைப்பட்ட காலத்தே வதனமார் எனும் இப்பகுதியில் ஆதிக்கம் மிக்கதாகவே டுத்தும் வதனமார் காவியம் இம்மக்கள் ர்களாகவே குறிப்பிடுகின்றது. எமது குதியில் ஊட்டி வாழுகின்ற தோடர் சமூகத்தினராகவே இவர்களைக்
ன என தற்போது அழைக்கப்படும் ரின் வாசஸ்தலம் அமைந்திருந்தது.
த்துவம் பெற்றும் விளங்கியது.
பாலம் பளியின் நாற்சந்தியை சூழவமைந்த கனை அணையும் தற்போது நாதனைப் ன் பிற்பட்ட சோழராட்சிக் காலம்முதல் "ளையார்கோவிலும் அமைந்திருந்தது. பப்பட்ட காலம் முதலே நாதனை முக்கிய
ாடும்

Page 25
குடியிருப்பாகவும் அக்காலத்தே நா தொடர்புபட்டும் வாழ்ந்த மக்கள் மன பழுகாமம், முதலைக்குடா, செட்டிபான கட்டு, அக்கரைப்பற்று, வளத்தாப்பிட்டி ே அறியவருகின்றது. இதில் குறித்த சில என இன்றும் இவர்கள் அடையாளப்படு இவர்கள் வேடவேளாளர் எனக் கு முக்கியத்துவம் உணரப்படுவதை மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் விரிவாகப் பதிவுசெய்துள்ளது. ந ஆய்வுகளிலும் இச்சமூகத்தினர் இசை காசிச்செட்டி வன்னிமை தொடர்பில் ே Gazetter -1834) வன்னியர்கள் நாதனையில் வாழ்வதாகக் குறிப்பி தொடர்பில் விரிவான ஆய்வுகள் அவ வேடவேளாளர் கிறிஸ்துவுக்கு முற்ப
வரலாற்றில் உணரப்பட்டதே.
போர்க்காலச் சூழலில் இதன் | ஆலயம் அழிக்கப்பட்டுவிட்டது. ஆங்கி வாசஸ்தலம் நாதனைச் சந்தியருக வசதிகளையும் கொண்டிருந்த இவ்வழம் பரிபாலன அலுவலகமாகவும் அ மாற்றப்பட்டிருந்தது. அதுவும் தற்பே கலைமகள் மகா வித்தியாலய
ஆக்கிரமித்துவிட்டது. ஆங்கிலேயர் அ அழகிய நகரமாக நாதனை விளங்கிய கோடினர் என்பவரால் ( Cordiner - குறிப்பிடுகின்றது. எஸ்.ஓ கனகரெத்தி Batticaloa District நூல் வதனமா என்னும் பழமைமிக்க சிறிய நகரத்தில் (பக்கம் -80) குறிப்பிடுகின்றது. வெல்லாவெளி பற்றிக் குறிப்பி நகரமாகவே ( Vellavely is a sm: குறிப்பிடுகின்றது. பெறப்படும் தகவல் குடியிருப்பான் நாதனை கி.பி 11ம் நூற் ஒரு சிறிய நகரமாகச் சிறப்புற்று மிளிர்
23 ! வெல்லாவெளி வரலாறும் பண்ப

தனையிலிருந்து இடம்பெயர்ந்தும் "டூர், பாலமுனை, கோவில்போரதீவு, ளயம், நாற்பிட்டிமுனை, மீனோடைக் பான்ற இடங்களில் பரவியிருந்தமையும் கிராமங்களில் நாதனை வயிற்றுவார் இத்தப்படுவதோடு சமூகக் கட்டமைப்பில் தறிப்பிடப்படுவதால் நாதனையின் நாம் உறுதிசெய்து கொள்ளலாம். நூல் (2005, 2008, 2011) இதனை ாதனை வன்னிமை தொடர்பான ணக்கப்படுவது தெரிகின்றது. சைமன் மற்கொண்ட ஆய்வுகளில் ( Ceylon ளின் வழித்தோன்றல்கள் இன்றும் நிவது கவனத்தை ஈர்க்கின்றது. இது சியமானவையாகும். எவ்வாறாயினும் ட்டு வாழ்ந்த ஆதிக் குடிகள் என்பது
பழமைவாய்ந்த அழகிய பிள்ளையார் லேயர் ஆட்சியில் அவர்களது சுற்றுலா கில்தான் அமைந்திருந்தது. எல்லா கிய வாசஸ்தலம் பின்னர் பிராந்திய வன் அலுவலர்களின் தங்குமிடமாகவும் எது அடியழிந்துபோய் வெல்லாவெளி கட்டிடத் தொகுதி அவ்விடத்தை கட்சிக்காலத்தில் ஜனசந்தடி மிக்க சிறிய தாக 1807ல் ஆங்கிலேய அறிஞரான - Volume ) எழுதப்பட்ட அறிக்கை னம் 1921ல் எழுதிய Monograph of ர் குறித்து விபரிக்கும் போது நாதனை ல் வதனமாருக்கு கோவில் இருந்ததாக விக்கிப்பீடியா இணையத் தளமும் டும்போது அதனை ஒரு சிறிய all town in Batticaloa District) ககளின் அடிப்படையில் பழமைமிக்க றாண்டு முதல் மக்கள் குடியிருப்புமிக்க ந்துள்ளமை தெரிகின்றது.
ாடும்

Page 26
கோவில்தீவு
கோவில்தீவு என்பது கிராம போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட பண் இப்பெயர் அமைவதாயிற்று. மக்கள் இருந்தது. நாதனைக்கு பிற்பட்ட குடிே சிவாலயம் அமைந்திருந்த வளவு அழைக்கப்படுகின்றது. இதுகுறித்து த
குளத்துவட்டை
குளத்துவட்டை சற்றுப்பிற்பட்டுவ விரிவாக்கத்தை மையப்படுத்தியதாக வெல்லாவெளிக் குளத்தை அண்டிய சூழ்ந்துள்ளமையாலும் இப்பெயர் இ வயலைக் குறிப்பதாகும்.
வெல்லாவெளியோடு இணைவுற்ற பிலாலி வெம்பு, பீலியாறு, வேத்து
குடியிருப்புகளும் நீண்டகால சிறுசிறு 8 வளர்ச்சிபெற்று வருவதைப் பார்க்கி அதுசார்ந்த வயிற்றுவார் கோவில் சத்துருக்கொண்டான் போன்ற கிராட் தகவல்களாகவுள்ளன. சில இடங்களில் வயிற்றுவார், வெல்லாவெளிப் படை தொடர்புகளும் ஆய்வுகளில் அவதால் அறியப்பட்ட காலம் முதலே களுதான் நெருக்கமான தொடர்பிருந்து வரு விவேகானந்தபுரம் முன்னர் திரு திருக்கொன்றை முன்மாரி என்றும் அ முக்கியத்துவம்பெறும் தகவல்களாகு பாதை அமைக்கப் படுவதற்கு முன்ன வரும் பாதையில் கைகாட்டிச் சந்தியில் மாட்டுவண்டிப் பாதையே முக்கிய பாலன் குடிமக்களால் தகவல்படுத்தப்பட்டுள் திருக்கொன்றயடி விலக்கு அமைந்திரு மூன்றாகப் பிரிந்து செல்லும். விலக்கு
வெல்லாவெளிக் கிராமத்தின் பெரும்பான்மையினராகவுள்ள முற்
24 / வெல்லாவெளி வரலாறும் பண்

த்தின் மையப்பகுதியாகும். இங்கு டைய சிவாலயத்தைகாரணப்படுத்தியே ர் செறிவாக வாழ்ந்த பகுதியாக இது யற்றமாகவும் இதனைக் கொள்ளலாம். இன்றும்கூட கோவில்வளவென்றே னியாக விளக்கப்படும்.
ந்த பகுதியாகும். கோவில்தீவின் குடிசன க இது அமைந்தது. இதன் ஒரு புறம் தாகவும் மறுபுறம் வயல்நிலங்களால் இதற்கு ஏற்படலாயிற்று. வட்டை என்பது
விவேகானந்தபுரம், புன்னைக்குளம், ச்சேனை, தாமரைக்கேணி போன்ற தடியிருப்புகளாக விளங்கிப் படிப்படியாக ன்றோம். தாமரைக்கேணி தொடர்பில் போரதீவு, மண்டூர், பெரியபோரதீவு, மங்களில் இணைப்புப்பெற்றுள்ளமை ல்நாதனை வயிற்றுவார், வெல்லாவெளி யாண்ட குடியார் போன்ற குடிப்பெயர் சிக்கப்பட்டுள்ளன. பீலியாறு தொடர்பில் பளைக் கிராமத்திற்கும் அதற்கும் மிக வதை நாமிங்கு குறிப்பிடவேண்டும். தக்கொன்றையடி விலக்கு என்றும் பழகிய பெயர்களால் அழைக்கப்பட்டமை தம். வெல்லாவெளி - பக்கியெல்லைப் ர் பட்டிருப்பிலிருந்து வெல்லாவெளிக்கு மிருந்து பாலையடி வட்டைக்கு செல்லும் மதயாக அமைந்திருந்தமை எமது மூத்த ளது. அப்பாதையின் முக்கிய தளமாக நந்தது. அது ஒரு தடுப்புச் சந்திபோன்று
என்பது தடுப்பு எனப் பொருள்படும்.
- சமூகக் கட்டமைப்பில் மிகப் குகர் சமூகத்துடன் மிக நீண்டகாலப்
பாடும்

Page 27
பிணைப்புற்றவர்களாக வேடவே சமூகத்தினரும் உள்ளனர். நாமறி மேற்கொண்ட இரு கட்டாடிக் குடும்ப தனித்தனி இல்லங்களில் வாழ்ந்தனர்.
வெல்லாவெளியின் புன்னைக்கு எல்லைப்பகுதியில் வள்ளுவர் குலப் பறையரின மக்களும் சோழராட்சிக் க
அவர்களது குடியிருப்புக்கள் தனிய பல்வேறுபட்ட முக்கிய நிகழ்வுகளில் இணைந்து ஒற்றுமையுடன் பங்கா நெருக்கத்தை ஏற்படுத்துவதாக அபை தலைவர்களும் கூத்துக் கலைஞர்
வாழ்ந்துள்ளமை வரலாற்றுப் பதிவாகு இல்லாதிருந்த அக்காலத்தே இம்ப மாத்திரமன்றி அயல் கிராமங்கள் ஆற்றியுள்ளமை அவர்களை மி. வைக்கின்றது. அவர்கள்பற்றிய முழு சகோதரர் மாணிக்கப்போடி நாகமணி. 1950 காலகட்டத்தில் இப்பணியை அ அழைக்கப்பட்ட முத்தம்மா, மாரி என அ அழைக்கப்பட்ட கண்ணம்மா வாழ்ந்துகொண்டிருக்கும் மூதாட்டி குரியவராகின்றனர்.
25 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

Tாள சமூகத்தினரும் வேளாள ந்த காலத்தே சலவைத் தொழிலை த்தினரும் ஊரோடு இணைந்தவாறு
ளம், பிலாலிவெம்பு போன்றவடமேற்கு > எனப்படும் புராதன தமிழர்களான Tலம் முதலே வாழ்ந்து வருகின்றனர். பாக அடையாளப்படுத்தப்பட்டாலும் ஓம் கிராம மக்களோடு இவர்களும் ற்றிவருவது இக்கிராமத்தில் ஒரு Dயும். இவர்களிடையே சிறந்த சமூகத் களும் மருத்துவிச்சிப் பெண்களும் ம். மகப்பேற்று மருத்துவம் அடியோடு மருத்துவிச்சிமார் இக்கிராமத்திற்கு நக்கும் சென்று தங்கள் பணியை க்க கெளரவத்துடன் நினைவுகூர விபரமும் அறியப்படவில்லையாயினும் அவர்களின் தேடலில் கிடைத்த 1930நற்றிய பெண்மணிகளான முத்தி என பழைக்கப்பட்ட மாரிமுத்து, கண்ணி என
ஆகியோரும் தற்போது - வீரம்மாவும் நமது போற்றுதலுக்
ரமும்

Page 28
வெல்லாவெளி
வரலாற்றுச் சிறப்பு
மேதிதோய் குளங்களெல்லாம் வீரப்டே ஓதிதோய் மலர்களெல்லாம் ஒலிப்பன் நீதிதோய் வன்னிமைக்கு நிகரில்நா த வீதிதோய் வெல்லவூராம் விழுமிய சரித்த
-மண்டூர்ப்புலவர் மு.சோமசு
01.வெல்லாவெளிக் கற்சாக
வெல்லாவெளியின் வரலாற்றுச் நிலைநிறுத்தும் தன்மையில் வெல் முதன்மையும் முக்கியத்துவமும் பெறு இடத்தினை எமது மக்கள் நகரம் எழுதி நாமுட்பட சில ஆய்வாளர்கள் பார்வை முறையான தேர்ச்சியற்ற எம்மால் அது அதிஷ்டவசமாக கல்வெட்டாய்வாளரும் சி.பத்மநாதன் கடந்த ஆண்டு (2011) இத அவர் 19.02.2012 தினக்குரல் வார முக்கிய பகுதியை இங்கு குறிப்பிடுவது
வெல்லாவெளிச் சாசனங்கள் ெ பெருங்கற் பாறையிலுள்ள குை ஆயிரம்விழுது ஆலமரம் என்பதன் மேற்புறத்தில் இரு சாசனங்கள் வெட் பறுமகன் ஸமுத என்று எழுதப்பட் சாசனங்கள் பிராகிருத மொழியிலரை ஒரு கலப்புமொழி. இந்திய பிரமிக் சாச அவற்றிலே காணப்படுகின்றன. அவற் வேலு, கல், ஐ, அபி, பாளி போன் மொழி இலக்கண விதிகளுக்கு 4 காணப்படும். இவ்விதமாக வரும் மற்றொன்று. அது இருநூற்று ஐம்பது வருகின்றது.
பருமக என்பது பெருமகன் 6 என்பதன் பிராகிருத வடிவம். பரும
26 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

பார் வரால்மீன் பாயும் )
மாதர் கண்கள் னைநா டென்பர் தம் கேளீர்
ந்தரம்பிள்ளை-(1964)
னம் (கல்வெட்டு) F சிறப்பினை மட்டக்களப்புத் தேசத்தில் லாவெளிக் குடைவரைக் கல்வெட்டு |கின்றது. இக்கல்வெட்டு அமைந்துள்ள யகல் என்று அழைப்பார்கள். இது பற்றி வயிட்டிருப்பினும் கல்வெட்டு வாசிப்பில் பற்றி விரிவாகக் குறிப்பிடமுடியவில்லை. வரலாற்றுப் பேராசிரியருமான கலாநிதி நனைப்பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து மஞ்சரியில் எழுதியுள்ள கட்டுரையின்
பொருத்தமாக அமையும்.
வல்லாவெளியிலே மலையொன்றிலும் கயொன்றிலும் அமைந்துள்ளன. 5 எதிர்ப்புறத்திலுள்ள கற்பாறையின் ட்டப்பட்டுள்ளன. அவற்றின் ஒன்றிலே நள்ளது. இலங்கையிலுள்ள பிராமிச் மந்தவை. அவற்றிலுள்ள பிராகிருதம் னங்களில் காணப்படாத பல சொற்கள் மறிலே மருமகன், மருக, வேள், வேல், பறவை தமிழ்ச் சொற்கள். பிராகிருத ஏற்ப பிரகிருதமாகிய வடிவத்திலே தமிழ்ச் சொற்களில் பருமக என்பது துக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில்
என்பதன் மாற்றுவடிவான- பருமகன் கன் எனும் சொல்லின் பெண்பால்
பாடும்

Page 29
வடிவமாக பருமகள் என்ற சொல் கையாளப்படுகின்றது. எனவே பரு சொல்லின் மாற்று வடிவம் என்பது சாசனம் இதனை உறுதிப்படுத்துகி பதிலாக பறுமகன் என்ற தமிழ்ப் தமிழையும் வேறொரு மொழியின் வெல்லாவெளிச் சாசனம் தக்கவோர் பிராமி வரிவடிவங்கள் வட பிராமிே ஒரு உறுதியான ஆதாரமாகின்றது. ன( 1 ) என்பவை தமிழ்ப் பிராமிக் இங்குமட்டும்தான் ற, ன என்னும் த தமிழ்ப் பிராமிச் சாசனங்களில் உள்ள தெளிவாகத் தெரிகின்றன. அநுர பிரதேசத்திலுள் ள ஆண் டிய. கல்வெட்டொன்றிலே பருமக என் பருமகன் என்ற தமிழ்ச்சொல் இட
வெல்லாவெளிச் சாசனம் 1 கொண்டது. இதுவரை வெளியிடப்ப கருத்துக்களை மறு பரிசீலனை .ெ உணரப்படுகின்றது. இற்றைக்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெல்லாவெ அது ஆதாரமாகின்றது.
மேலும் இதுதொடர்பான தனது சி.பத்மநாதன் அவர்கள் 2012 பத்திரிகையிலும் எழுதியுள்ளார். அத பெறுவனவாகும்.
இதில் குறிப்பிடத்தக்க மூன முதலாவதாக தமிழ் மொழிக்கே சிறப் காணப்படுகின்றமையாகும். இலங்ை இதிலேதான் இந்த இரண்டு எ வடிவத்திலுள்ளவாறு மாற்றமின்றிய அத்துடன் இதில் காணப்படும் ! வழக்கிலுள்ள வடிவத்தைப் பெற்று
இற்றைக்கு 2200 வருடங்கள் பேச்சுவழக்கு மொழியாக விளங்கிய சான்றாகும்.
27 / வெல்லாவெளி வரலாறும் பண்

இலங்கை பிராமிச் சாசனங்களில் மக என்பது பருமகன் என்ற தமிழ்ச் ( தெளிவாகின்றது. வெல்லாவெளிச் ன்றது. அதிலே பருமக என்பதற்குப்
பெயர்ச்சொல் காணப்படுகின்றது. னயும் பேசியவர்கள் வாழ்ந்ததற்கு உதாரணமாகும். அத்துடன் தமிழ்ப் யாடு கலப்புற்றமைக்கும் இச்சாசனம் அதிலே காணப்படும் ற (f), ம(V) க்கு சிறப்பான வரி வடிவங்களாகும். தமிழ் வரி வடிவங்கள் தென்னிந்தியத் ரவாறு உருமாறாத கோலத்தில் மிகத் ாதபுர மாவட்டத்தில் மிகுந்தலைப் கலை என் னுமிடத் து பிராமிக் பதற்குப் பதிலாக அதன் இயல்பான ம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் ட்ட பிராமிச் சாசனங்கள் தொடர்பான சய்யவேண்டிய அவசியம் இதனால்
இரண்டாயிரத்து நூறு (2100) மளியிலே தமிழ்மொழி வழங்கியமைக்கு
மீளாய்வுக்கட்டுரையியனை பேராசிரியர் செப்ரம்பர் 6ம் திகதிய வீரகேசரிப் தில் பின்வருபவை மிக முக்கியத்துவம்
சறு அம்சங்கள் உள்ளன. அதில் போகவுள்ள ற, ன என்ற எழுத்துக்கள் -கயிலுள்ள பிராமிக் கல்வெட்டுக்களில் ழுத்துக்களும் தமிழ்ப் பிராமி வரி தம் தெளிவாகவும் காணப்படுகின்றன. ம என்ற எழுத்தும் தமிழ்ப் பிராமி
ள்ளது.
நக்கு முன்னர் வெல்லாவெளியில் தமிழ் சமைக்கு அங்குள்ள கல்வெட்டு தக்க
பாடும்

Page 30
நீண்டகால வரலாற்றுக்குரிய வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெறு
இதனிடையே 11.10.2012ல் மிக குழுவொன்று வெல்லாவெளி கு6 ஆய்வுசெய்துள்ளது. இக்குழுவில் தம் மூத்த கல்வெட்டாய்வாளர் முனைவு பல்கலைக் கழக தொல்லியல்துறைப் அரசு தொல்லியல்துறை ஆய்வா தஞ்சைதமிழ்பல்கலைக்கழக நீரகழ்வ மதுரை தமிழ்நாடு அரசின் தொல் சொ.சாந்தலிங்கம் ஆகியோருடன் சி.பத்மநாதன், பேராதனைப் பல்க பேராசிரியர் வே.மகேஸ்வரன், தென் விரிவுரையாளர் க.ரகுபரன் ஆ இக்கல்வெட்டினை முறையாக ஆய்வும் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதென வரிவடிவம் இங்கு தெளிவாகத்தென்ப இதுகுறித்து விரிவாக ஆய்வுசெய்யவு பார்க்கின்றபோது இதுவரை ஆ உறுதிப்படுத்தப்படாததுமான மட்டக்கா நிச்சயப்படுத்த வெல்லாவெளியின் சான்றாக அமைந்திருப்பது சர்வதேச
வெல்லாவெளி குடை
28 / வெல்லாவெளி வரலாறும் பண்.

ப இச்சாசனம் இலங்கைத் தமிழரது புவதாகவே அமையும்.
த்தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர் டைவரைக் கல்வெட்டினை மேலும் ழ்ெநாடு அரசு தொல்லியல் துறையின் ர் வெ.வேதாசலம், மதுரை காமராஜர் பேராசிரியர் கு.சேதுராமன், தமிழ்நாடு ளர் முனைவர் சு.இராஜகோபாலன், Tய்வுமையப்பேராசிரியர் ந.இராசவேலு, லியல் துறை அலுவலர் முனைவர் ன் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் லைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை கியோரும் இடம்பெற்றிருந்தனர். செய்த இக்குழுவினர் இதன் காலம் கி.மு ரவும் தமிழ்ப் பிராமியின் முறையான டுவதாகவும் தாங்கள் நாடு திரும்பியதும் ள்ளதாகவும் தெரிவித்தனர். இதன்படிப் வணப் படுத்தப்பட்டதும் சரியாக ாப்புத்தேசத்தின் வரலாற்றுக் காலத்தை குடைவரைக் கல்வெட்டானது பெரும் சமூகத்தை ஈர்ப்தாகவே அமையும்.
வரைக் கல்வெட்டு
பாடும்

Page 31
கல்வெட்டாய்வுக் கு.
02.மட்டக்களப்பு பூர்க
மட்டக்களப்பு பூர்வ சரித்த பார்க்கின்றபோது கி.பி 11ம் நூற்றாண் ஆட்சியாளனாகவிருந்த மதிசுதன் விதைக்கத்தக்க கழனியை உருவாக்கி நாதனை ஆறு என - அழைக அணையொன்றினைக் கட்டி அதி அக்கழனிகளுக்கு பாசனம் செய்வித்த கோவில்போரதீவு என அழைக்கப் ஆலயத்திற்கு வழங்கினான் எனவும் வ கட்டிய அணைக்கு நாதன் அவை கூறப்படுகின்றது. இதன்படிப் பார்த்தா சுமார் தொளாயிரத்து ஐம்பது ஆண்டு
29 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

-ழவினர் 11.10.2012
வ சரித்திரம்
ந்திரத்தை ஆதாரமாகக்கொண்டு டின் மத்திய பகுதியில் மட்டக்களப்பின் என்பான் ஆயிரம் அவணம் நெல் தனது மகன் நாதன் பெயரில் தற்போது க்கப்படும் ஆற்றின் குறுக்காக ல்ெ தகையப்பட்ட நீரைக்கொண்டு பான் எனவும் அக்காணிகளை தற்போது படும் போர்முனை நாடு சித்தரவேல் மயற்காணிகளுக்கு வேலர்வெளி எனவும் ண எனவும் பெயரிட்டான் எனவும் ல் நாதனை எனும் பெயர் உருவாக்கம் களுக்கு முற்பட்டது எனத் துணியலாம்.
பாடும்

Page 32
03 கலிங்க மாகோன
நாடுகாடுப் பற்
கி.பி 13ம் நூற்றாண்டில் மாகே உருவாக்கப்பட்ட நாடுகாடுப்பற்றி
குறிப்பிடப்படுகின்றது. மட்டக்கள் எவ்.எக்ஸ்.சி.நடராசா) நூலில் 13ம பெறப்படுகின்றன.
நாடுகாட்டு எல்லைகள்: இதற்கு வேடர் குடியிருந்த தோட்டம். எழுவா பள்ளம், கருவேப்பங்காடு. தெற் ஏழுவனமுட்பட கொலுசாப்பழை, சுல் நான்கு எல்லையும் ஆளப்பட்ட 1 பட்டங்கட்டின முதலிமார் ஒன்பது பே தலைமைசெய்த போடிமார் ஏழுபேர். இ பூருவ பரவணி முற்றும்.
சுமார் 770 வருடங்களுக்கு முற் கொள்ளலாம். பொதுவாக நாடுகாடுப் வடக்கே நாதனையும் தெற்கே கதிர்க காணலாம். கண்டியரசன் கீர்த்திசிறிரா 1782) எழுதப்பட்டதாகக்கொள்ளப்படும் நாதனை வில்லை கட்டிச் சடங்கினை பதிவுக்குள் உள்வாங்கத்தக்கவையாகு படுகின்ற இராசபக்ஷ முதலியாரை ே ஏவிக் கொன்றதாகவும் இதனை அறிந் ஒன்பது முதலிமாரும் கூடிப்பேசி | திட்டமிட்டதாகவும் இதனை அறிந்த அப்புவிடம் தெரிவிக்க அவன் அவர் பேய்களைப் பணித்ததாகவும் இதளை வில்லைகட்டிச் சடங்கில் நின்று அறிந்த முடிந்ததும் அத்தெய்வம் யானைஉருவெ அடித்துக்கொன்றதாகவும் குறிப்பிடப்ப நாதனை வில்லைகட்டிச் சடங்கினை 8
30 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ன் ஆட்சிக்காலம்
மறு
கான் ஆட்சிக் காலத்தில் 1215 -1255) ன் வடக்கு எல்லையாக நாதனை ப்பு வாழ்வும் வளமும் (தொகுப்பு 5 பக்கத்தில் பின்வரும் தகவல்கள்
த இப்போது வடக்கு நாதனையடிப்பா, கன்மூலை வலிக்கிமணல், சங்கத்தான் -கு கதிர்காமத்து மலை. மேற்கு லக்கை ஆறு, குறுவளையாறு, இந்த பகுதியானது ஆண்டனுபவித்திருந்து ர் பட்டங்கட்டாத முதலிமார் நாலுபேர் இப்படியிந்தப் பகுதியாண்டிருந்தவர்கள்.
5பட்டு நாடுகாடுப்பற்று உருவானதாகக் பற்று எல்லை குறித்த ஆய்வுகளில் காம மலையும் குறிப்பிடப்படுவதைக் ஜசிங்கனின் ஆட்சிக்காலத்தில் 1747நாடுகாடுப்பற்று பரவணிக் கல்வெட்டில் [ குறிப்பிடும் அம்சங்கள் வரலாற்றுப் தம். அக்கல்வெட்டில் முக்கியப்படுத்தப் பராதனை அப்பு என்பான் பேய்களை தமட்டக்களப்பின் ஏழு வன்னியமாரும் பேராதனை அப்புவைக் கொல்லத் பேய்கள் இத்தகவலை பேராதனை கேள் அனைவரையும் கொல்லுமாறு எ இராசகுல தெய்வமானது நாதனை jகொண்டதாவும் வில்லைகட்டிச் சடங்கு வடுத்துச்சென்று பேராதனை அப்புவை டுகின்றது. இத்தகவல் பழமைவாய்ந்த அறிந்துகொள்ளும் முதல் தகவலாகும்.
ாடும்

Page 33
04.நாதனைப் பற்று
ஆங்கிலேயர் ஆட்சியின் வெ பிரிக்கப்பட்டு வேகம் மற்றும் விந்தன உருவாக்கப்பட்டது. இக்காலம் சரியா இலங்கையின் முதலாவது குடிசன ம பற்றுக்கள் உருவாகியுள்ளமையை அ முடிகின்றது. சுமார் 200 ஆண்டு குறிப்பிடலாம். நாதனைப் பற்று இ மண்முனை தென்மேற்கு, போரதீவு, ! உட்பட ஊவா மலைத்தொடர்வரை வன்னியர்கள் தொடர்பில் அவர் கண்டறியப்படவில்லை. எனினும் வன்னிமையாக கடமையாற்றிய தக வன்னியனே வெல்லாவெளி வாழை கொண்டிருந்தான். அவ்வில்லம் தற்பே இவனுக்கும் படையாட்சிகுல வம் இல்லையெனும் தகவல் வெல்லாம் குடியினரின் முன்னோருக்கான பி வன்னிச்சி மடைமூலம் பெறப்படுவதை வெல்லவூர்க் கோபால் எழுதிய தமிழ் விபுலம் வெளியீடு -2003, பக்கம்: 76
மட்டக்களப்புத் தேசத்தில் தெ காலம்) செயல்பட்ட வன்னியச் 8 சூழ்நிலையில் பூபால கோத்திரப் பை மாற்றம்பெற்றபோதும் சில தொடர தொடக்க காலத்தில் நாதனையில் (ம. படையாட்சி வன்னிமை பற்றி பல உ அக்கிராமத்துப் படையாட்சி குடியி மறைந்த முன்னோருக்கான பிது கவனத்தையீர்க்கின்றது. மரணித்த ஏனைய குடிமரபினர் நான்கு மழை குடியினர்மாத்திரம் ஐந்து மடை (வ 01. தாய்வழியினருக்கான மடை
தந்தை வழியினருக்கான மன 03.
தாயின் தந்தை வழியினருக்க 04. தந்தையின் தாய்வழியினருக்க 05.
வன்னிச்சிமடை 31 / வெல்லாவெளி வரலாறும் பண்

தாடக்க காலத்தே நாடுகாடுப் பற்று பனப் பற்றுக்களும் நாதனைப் பற்றும் கக் கண்டறியப்படவில்லையெனினும் திப்பீட்டுக்கு (1824) முன்னரேயே இப் வ்வறிக்கைகள் மூலம் அறிந்துகொள்ள களுக்கு முற்பட்டதாக இக்காலத்தை ன்றைய மண்முனை தென் எருவில், உகனை மற்றும் மகோயாப் பகுதிகள் ர நீண்டிருந்தது. நாதனைப் பற்று களது பெயர்விபரங்கள் சரியாகக் இரண்டு வன்னியர்கள் நாதனை வல்கள் கிடைக்கின்றன. இரண்டாவது ச்சேனையை தனது வாசஸ்தலமாகக் பாது அழிபாடுற்றுக் காணப்படுகின்றது. எனி நாச்சியாருக்கும் வாரிசுகள் வெளியில் இடம் பெறும் படையாட்சி திர்கடன் வழிபாட்டில் வைக்கப்படும் தப் பார்க்கலாம். இது குறித்து கவிக்கோ ஓக வன்னியரும் ஈழத்து வன்னியரும் 6, 77) பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
தாடக்க நிலையில் (கலிங்க மாகோன் சிற்றரசுகள் சில பிற்பட்ட அரசியல் டயாட்சியிலிருந்து வேறு பிரிவினரிடம் வேசெய்தன. ஆங்கிலேயர் காலத்து ட்டக்களப்பு ~ வெல்லாவெளி) இருந்த தய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். னர் வருடந்தோறும் மேற்கொள்ளும் ம் கடன் நினைவுச் சடங்கு நம் தம் உறவினர்களை நினைவுகூர்ந்து - (படையல்) வைக்க படையாட்சி மன்னிச்சி மடை) வைப்பார்கள்.
ட
ரன மடை கான மடை
பாடும் .

Page 34
வன்னிச்சி மடை
இவ்வன்னிச்சிமடைக்காக அவ ஒரு மரபுவழிப் பண்பாட்டுப் பெருமை நாதனையிலிருந்தகடைசி வன்னியன தனது வயோதிப நிலையில் அக்கிராம் ஒரு வேண்டுகோளினை வைத்தார். தம் மனைவியை கவனமாகப் பார்த்துக்
அதற்கான சடங்குகள் அனைத்தை வேண்டிக்கொண்டார். வன்னியனாரில் வன்னி நாச்சியாரை நன்கு கவனித்துக் வாழைச்சேனைவெல்லாவெளி) இல்6 தவறாது வழிபட்டுவந்தார். நாச்சிய அழைக்கப்படலாயிற்று. நாச்சியார் கல்லடியாயிற்று.
இதில் எமது பிற்பட்ட களஆ பதிவுசெய்வது பொருத்தமாக அமை கொண்டவர்களின் வாரிசாக நாமறிந் படையாட்சி குலத்தைச்சேர்ந்த பெ
அம்மாவாகும். இவரது மூத்த பேரன் இரண்டாம் பேரன் உடையார் என்றும் செல்லப்பெயர்களால் அழைக்கப் கொண்டிருப்பது கவனத்திற்குரியது. - வன்னிமை பற்றிக் குறிப்பிடும்போ வன்னிமைகளின் வழித்தோன்றல்கள் கூறுவது இதனைச் சான்றுபடுத்துவத
நாதனையின் முதலாவது வ களுவாஞ்சிக்குடியிலிருக்கும் பட்டணக் கள ஆய்வில் பெறப்படுகின்றது. இத்தக் அறிமுகம் நூலின் மூன்று பதிப்புகளில்
பட்டணக் குடியினர் சார்பில் முக்கியத்துவம் பெற்றதாகும். நாதன காலத்தில் களுதாவளைப் பிள்ல கொண்டிருந்தபோது அதனைப் பார்ல யாத்திரை மேற்கொண்டிருந்த யாழ்ப் பெண் கதிர்காமம் நோக்கிப் பயணித்
32 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ர்கள் கூறும் காரணம் அக்கிராமத்தினது பினை நமக்கு உணர்த்துவதாகவுள்ளது. பார் அவருக்கு வாரிசு இல்லாதிருந்ததால் த்துப் படையாட்சி குலத்தவரை அழைத்து னது மறைவுக்குப் பின்னர் தனது அன்பு கொள்ளுமாறும் அவர் மரணமானதும் தயும் முறையாக மேற்கொள்ளுமாறும் ன் மரணத்துக்குப் பின்னர் அம்மக்கள் க்கொண்டனர். தனது இறுதிக் காலத்தை லத்தில் கழித்த அவர்கல்லடி ஐங்கரனை பார் கல்லடி என்றே அப்போது அது கல்லடி மருவிப் பின்னர் நாச்சிமார்
ய்வுத் தகவல் ஒன்றினையும் இங்கு -யும். வன்னிநாச்சியாரை கவனித்துக் தவர் நாச்சியாரின் இல்லத்தில் வசித்த என்னம்பலப் போடி சேதுப்பிள்ளை - சிறுபராயத்தில் வன்னியன் என்றும் 5 கடைசிப் பேரன் விதானையென்றும் பட்டமை ஒரு அர்த்தப்பாட்டினைக் அறிஞர் சைமன் காசிச்செட்டி நாதனை
து (Ceylon Gazetter - 1834)
இன்றும் நாதனையில் இருப்பதாகக் ரகவே அமையும்.
ன்னியனார் பற்றிய தகவலொன்று குடியினர் தொடர்பில் நாம் மேற்கொண்ட கவல் எனது மட்டக்களப்பு வரலாறு - ஒரு லும் பதிவாகியுள்ளன.
- நாம் மேற்கொண்ட கள ஆய்வு மன முதலாவது வன்னியன் ஆட்சிக் ளையார் ஆலயம் கட்டப்பட்டுக் ஊவயிடவந்த வன்னியனுக்கு கதிர்காம பாணக் குழுவில் இருந்த ஒரு அழகிய தபோது களுதாவளை ஆலயத்துக்கு ாடும்

Page 35
வடக்கே பருவம் அடைந்ததால் 8 பெற்றோருடன் களுதாவளை பிள் செல்லும் பாதையின் வடபால் களுதாவ தங்கவைக்கப்பட்டிருந்த தகவல் தெ சென்ற வன்னியன் அவளைக்கண்டு தான் திரும்பிவரும்வரை அங்கேயே நாதனைக்கு வெல்லாவெளி) திருப கழித்துவந்து அவளைத் தனது இரண்ட வைத்திருந்ததாகவும் அவள்மூலம் பிற எனக் குறிப்பிட்டு அவர்களுக்கு களும் பகுதியில் வயல் காணிகளை (6 சித்திரவேலாயுதர் ஆலயத்தில் முன் தகவல்கள் பெறப்படுகின்றன.
இவ்விடத்தில் ஒரு முக்கிய தக பொருத்தமாக அமையும். இதன்டே குடிவழியினராக விளங்கிய பெரிய கவு அண்ணன் தம்பி வழிவந்த இரு குடிu காணிகள் வழங்கப்பட்டதோடு கோவில் வண்ணக்கராக பணியாற்றும் சிறப்புரி தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிய சிதம்பரப்போடி பங்கு, அலையப்போடி
33 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

கதிர்காமம் செல்லமுடியாது தனது மளையார் ஆலயத்தை ஊடறுத்துச் ளைக்கும் தேற்றாத்தீவுக்கும் இடையில் ரிவிக்கப்பட்டதாகவும் பின்னர் அங்கு ஆசைகொண்டதாகவும் அவர்களை ப தங்கவைக்குமாறு கட்டளையிட்டு 5பியதாகவும் பின்னர் சிலநாட்கள் டாவது தாரமாக்கிகளுவாஞ்சிக்குடியில் ந்த பிள்ளைகளை பட்டணக் குடியினர் வாஞ்சிக்குடியின் வாவிக்கு அண்மித்த வழங்கியதோடு கோவில்போரதீவு னீட்டு உரிமையும் கொடுத்ததாகவும்
வலையும் வரலாற்றுப் பதிவாக்குவது பாது களுவாஞ்சிக்குடியின் முக்கிய த்தன் மற்றும் சின்னக் கவுத்தன் எனும் பினருக்கும் நாதனை வன்னியனால் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயத்தில் மையும் வழங்கப்பட்டதாக கள ஆய்வுத் னால் வழங்கப்பட்ட காணிகள் பின்னர் பங்கு எனப் பெயர்பெறுவதாயிற்று.
Tடும்

Page 36
வரலாற்றுத் தடயங்கள்
01.குடைவரைக் கல்வெட்டு (
குடைவரை கல்வெட்டு எனக் ( வட்டைப் பகுதியில் ஆயிரம் விழுது வைரவர் வழிபாட்டுத் தலத்துக்கு பொறிக்கப்பட்டுள்ளது. இது நகரம் 6 அழைக்கப்பட்டு வருகின்றது. இது ! தரப்பட்டுள்ளது.
02.தொட்டத்து மை இருபக்கமும் தொடராக அமைந்துள்ள காணப்படும் பொறிப்புகளும் இடைப்
குன்றில் அமைந்துள்ள கற்படிக ை அழிபாடுகள் மற்றும் நீர்ச் சுனைகள் வாழ்ந்துள்மையை வெளிப்படுத்துவத தகவல்கள் தொல்லியல் சார்ந்தே பெர
34 / வெல்லாவெளி வரலாறும் பண்!

ரா:
நகரம் எழுதிய கல்):
தறிப்பிடப்படும் இச் சாசனம் பழனியர் ஆலமரம் எனும் பண்டைய நரசிங்க த முன்னாலுள்ள சிறு குன்றில் எழுதிய கல் என இப்பகுதி மக்களால் பற்றிய விபரமான விளக்கம் முன்னர்
ல
தொட்டத்து மலைக்குன்றுகளும் அதில் பபட்ட பகுதியில் தென்படும் சிகிரியாக் ளப் போன்ற நடைபாதையும் கட்டிட நம் பண்டைய காலத்தே இங்கு மக்கள் Tக அமைகின்றன. இதுபற்றிய மேலதிக மப்படவேண்டியுள்ளது
பாடும் -

Page 37
தொட்டத்து
35 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

மலை
rடும்

Page 38
03.நாச்சிமார் கல்லடி (நாச்சிய
நாதனை ஆற்றினை தொட்டவாறு 2 கருங்கல்லில் செதுக்கப்பட்ட அழகி அமைந்துள்ளது. வதனமாரின் வ வன்னிமைகளின் வழிபாட்டிலிருந்ததா பிளவுக்குள் தெய்வீகச் சிலையொன்று வருடாந்த உற்ஷவத்தின் ஏழாம் நாள் குடம் குடமாக பாலபிஷேகம் செய்வ இப்பிரதேச மக்களால் பொங்கல் ( மோதகம் படைக்கப்படுவதையும் அ
04.சுவாதியம்மன் கு பண்டைய நாதனை மக்களின் வழ முக்கியத்துவம் பெற்றிருந்தமை வா அம்மனே சுவாதி அம்மனாக மருவி கருத்தாகவும் அமைகின்றத. இக் குக அம்மன்குளம் என்றபெயரினைப்டெ கதவு ஒன்றினைப் பொருத்தியது | இக்குன்று முன்னர் ஒரு மலைக்கோடு கர்ணபரம்பரைக் கதையை வழிபாட்
36 / வெல்லாவெளி வரலாறும் பல

பார் கல்லடி)
உள்ள இச் சிறுகுன்றின் அடிப்பாகத்தில் ய விநாயகர் சிற்பம் கிழக்கு நோக்கி ழிபாட்டிலிருந்த இவ்விடம் நாதனை ரகவும் சொல்லப்படுகின்றது. இக்குன்றின் இருப்பதாக ஐதீகம். மாரியம்மன் ஆலய நிகழ்வில் அக்குன்றின்மேல் ஏறி அதற்கு பர்கள். இங்கு பொதுவாக நாள்தோறும் செய்யப்படுவதையும் மிக முக்கியமாக வதானிக்கலாம்.
ன்று
ஓபாட்டியலில் சுவாதியம்மன் வழிபாடு ய்மொழி வரலாறாகவுள்ளது. சுய ஆதி யதென்பது சில ஊர்ப் பெரியவர்களின் எறினை அண்டிய பண்டைய குடியிருப்பு ற்றிருந்தது. இக்குன்றின் தென்பகுதியில் போன்ற அமைப்பினைக் காணலாம். பிலாக இருந்ததாகக் கூறுவர். இது பற்றிய உயலில் விரிவாகக் காணலாம்.
பாடும்

Page 39
சுவாதியம்ம
05.வதனம்
சுவாதியம்மன் குன்றுக்கு எதிர்ப்புறமாக பாறையாகும். அக்காலத்தே பெரி அமைந்திருந்தது. வதனமார் பாறைை பிள்ளையாரைச் சூழவுள்ள பகுதி வரை
37 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

மன் குன்று
கார் பாறை
தென்படும் சிறிய பாறையே வதனமார் பிய நாவல்மர நிழலின் கீழ் இது ய சூழவுள்ள பகுதி தொடக்கம் கல்லடிப் ர நாவல் மரங்களைக் கொண்ட பரந்த
படும்

Page 40
வெளியாகவே இது தென்பட்டது. தற்பே
வயல் நிலங்களாக கையகப்படுத்தப்பட் பெருமையாவும் மறைக்கப்பட்டுவிட்டது வரலாற்றுச் சிறப்புக்குரிய புனிதம்மி கவலைக்குரிய செயலாகவே வரலாறு ! கோவில் ஒன்று இருந்ததாக எஸ்.ஓ.க Batticaloa District நூலில் குறிப்பிடுக
06.கோவில்தீவு தீர்த்தக் கி கருங்கல்லாலான கதவுநிை
பண்டைய வெல்லாவெளி சிவன் கே
கோவில்தீவாகும். இது வெல்லாவெளிய தொலைத்தொடர்புக் கோபுரம் அமைந்து கோவில் போர்த்துக்கேயரால் அழிக்க இக்கோவிலின் முன்பக்க கல்லாலான பிள்ளையார் ஆலய முன்கதவு நின பக்கமாக இருந்த கற்கதவு நிலை பிள்
வைத்துக் கட்டப்பட்டுள்து. சிவன் கே கதவுநிலை பிள்ளையார் ஆலயத்தின் கோவில்வளவுக்குள் நீண்டகாலமாக இ
38 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ரது இந்நிலப்பரப்பு யாவும் தனியாரால் டு இப்பகுதியின் அழகும் வரலாற்றுப் , மட்டக்களப்புத் தேசத்தின் நீண்டகால க்க இப்பகுதி அழிக்கப்பட்டமையை பதிவுசெய்யும். இங்கே வதனமாருக்கு எகரெத்தினம் தனது Monograph of வது உற்று நோக்கத்தக்கதாகின்றது.
ணறு, பீடக்கல், லகள்
காவிலானது அமைந்திருந்த இடமே பின் நடுப்பகுதியாகும். தற்போது இதில் துள்ளது. இங்கு வழிபாட்டிலிருந்த சிவன் கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கதவு நிலை தற்போது வெல்லாவெளி லயாக வைத்துக் கட்டப்பட்டுள்ளது. ளையார் ஆலயத்தின் தெற்கு வாசலில் ாவில் மூலஸ்தானத்து கல்லாலான மூலஸ்தானத்தை அழகுசெய்கின்றது. தன் பரந்த பீடக்கல் கிடந்தமையை நாம்
ாடும்

Page 41
புதுப்பிக்கப்பட்ட தி
39 / வெல்லாவெளி வரலாறும் பண்

'ரத்தக் கிணறு
ாடும்

Page 42
அவதானித்திருக்கின்றோம். இது கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. அ காணப்படுகின்றது.
இவ்வளவின் தென்கிழக்காக சதுர வ நிலையில் தென்பட்டது. பின்னர் அவ்க கிராம முன்னேற்றச் சங்கம் ஒரு கு கிணற்றினைக் கட்ட அவ்விடத்தை 3 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. | அக்காலகட்டத்தே நன்கு படித்தவர்கள் அதன் மகத்துவம் எம்மால் உணரப்பு போயின என்பதையும் நாம் கண்டுகொ தீர்த்தக் கிணறு என்றே இன்றும் அழை ஆலய இடிபாட்டின் கற்சிதைவுகள் தெ
07.கிடாரம் போட்ட பள்ளம்
40 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

தற்போது ஒரு தனியார் வீட்டில் சனக்கல்லும் ஒரு தனியார் வீட்டில்
டிவிலான ஒரு கற்கிண்று பாழடைந்த விடத்தில் 1958 வாக்கில் வெல்லாவெளி நடிநீர்க் கிணறை அமைத்தது. புதிய ஆழப்படுத்திய போது அங்கே பழைய நாம் சிறுவர்களாக இருந்தமையாலும் எம் மத்தியில் இல்லாதிருந்தமையாலும் டவில்லை. அந்த நாணயங்கள் எங்கு Tள்ளவில்லை. எனினும் குறித்த கிணறு க்கப்பட்டுவருகின்றது. அதன் பக்கத்தில்
ன்படுகின்றன.
பாடும்

Page 43
ஊரின் மையப் பகுதியால் ஓடும் | அழைக்கப்படுகின்றது. இவ்வாற்றின் க குளிகளைத் தோண்டி மக்கள் குடிநீ செல்வார்கள். இப்பகுதி பூவல்கள் நாதனையாற்றின் இப்பகுதி பூவலாற முன்னைய சிவன் கோவிலுக்கு சரிநேர போட்ட பள்ளம் என தற்போதும் அ ஆலயங்களை கொள்ளையிட்டும் அழி பெறுமதிமிக்க நகைகள் மற்றும் ( கிடாரத்தினுள் வைத்து ஆற்றின் ஆழம் ஊர்மக்கள் அதுபற்றிக் கூறுவர். அவ்வி பரப்பப்பட்டதால் யாரும் துணிந்து ஆற்ற அது குறித்த வாய்மொழிக் கதைகளு சம்பவத்தை இக்கிராம மக்கள் நம்பிக்கைகொள்ளவே செய்கின் திரு.செல்லத்துரை என்பவர் அவ்விட வீசியபோது வலையில் ஒரு கனமாக வலையை மிகச் சிரமப்பட்டு வெளியே 8 மேலெழுந்ததாகவும் அச்சம்கொண்ட . ஓடிவந்ததாகவும் பின்னர் அதைக்க செல்லத்துரையை அழைத்துக்கொ6
அப்போது வலையை அங்கு தெரிவிக்கப்படுகின்றது. திரு.செல்லத்து செய்தார். ஆற்றின் ஆழப்பகுதியான உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பி
08.மரத்துறை மரத்துறை என்பது ஊரின் கிழக்குப் வாவியின் தொடுவையொன்றின் ஒ குறைவான அக்காலத்தே முஸ்லிம் வ தங்களது சிறுசிறு நாவாய்களிலும் ப பொருட்களை ஏற்றிவந்து விற்பனை கையாண்டனர். இந்நாவாய்களும் வ இங்கு உற்பத்திசெய்யப்படும், நெல் பெறப்படும் முதிரை, கருங்காலி, ே ஏற்றிக்கொண்டு செல்வர். மரங்கள் இருபக்கமும் நீளப்பாட்டில் கட்டுவ ஏற்றப்படுவதால் இத்துறையைச் சூழ - இதனாலேயே இக்குடா மரத்துறை 6
முதய்யர்களுலே
41 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

நாதனை ஆறு பூவல் ஆறு என்றே ரைப்பகுதிகளில் பூவல் எனப்படும் சிறு ரை குடங்களில் மொண்டு கொண்டு i நிறைந்து காணப்பட்டமையால் | என அழைக்கப்படலாயிற்று. இதில் ாக ஆற்றில் தென்படும் இடமே கிடாரம் ழைக்கப்படுகின்றது. போத்துக்கேயர் த்தும் வந்தபோது இவ்வாலயத்திற்கான முக்கிய பொருட்களை ஒரு பெரிய மான இவ்விடத்தில் ஒளித்துவைத்ததாக டத்தில் பூதம் காவல்செய்வதாக வதந்தி நின் அப்பகுதிக்குள் இறங்குவதில்லை. ம் உண்டு. அண்மையில் நடந்த ஒரு வெளிப்படுத்தும் விதம் அதில் றது. இக்கிராமத்தைச் சேர்ந்த த்தில் மீன்பிடிப்பதற்காக வலையை ன பொருள் சிக்கிக்கொண்டதாகவும் இழுக்க முற்பட்டபோது ஒரு ஒளிப்பிளம்பு அவர் வலையை அப்படியே விட்டுவிட்டு
ண்ட அக்கிராசனர் பொன்னுத்துரை ண்டு அங்கு சென்று பார்த்ததாகவும் காணமல் திரும்பிவந்ததாகவும் புரையும் இத்தகவலை உறுதிப்படுத்தவே - அவ்விடம் இன்றுவரை ஆய்வுக்கு பிடத்தக்கது.
1 புறமாகத் தென்படும் மட்டக்களப்பு துங்கு குடாவாகும். பாதை வசதிகள் ர்த்தகர்களும் ஏனைய வியாபாரிகளும் எய்மரம் பொருத்திய வள்ளங்களிலும் மன செய்யும் இடமாக இதனைக் ள்ளங்களும் திரும்பிச்செல்லும்போது b, செங்கல் மற்றும் இக்காடுகளில் தக்கு, சமுளை போன்ற மரங்களை ளை நீருள்போட்டு வள்ளங்களின் 3. அதிகளவு மரங்கள் இங்கிருந்து அறுத்த மரங்கள் குவிக்கப்பட்டிருக்கும். ானும் பெயரினைப் பெறுவதாயிற்று.
படும்

Page 44
தற்போது இப்பகுதி தடமழிந்து நிழல் வயல் நிலங்களாக மாறிக் காட்சி தருகி
மரத்துன
09.உச்சந்தீவு தீர்த்த ஊரின் கிழக்குப்புறமாக உச்சந்தீவு அமைந்த வாவித்தொடுவையே முன் விசேட நிகழ்வில் சுவாமி தீர்த்மாடும் 8 சிவனும் பார்வதியும் உலாவரும் ஏடகம் சிங்க வாகனம், முருகன் உலாவரும் வைப்பதற்காக மூன்று அழகிய காலப்போக்கில்தொடுவைக் குடாசேறு. இடத்தை நாதனைப் பிள்ளை மாற்றவேண்டியேற்பட்டது. எனினு தீர்த்தக்கரையென்றே அழைக்கப்ப அம்மூன்று பீடங்களும் அழிக்கப்ப தீர்த்தக்கரை என்ற இடப்பெயர் நீடிக்க!
•42 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

மரங்கள் அழிக்கப்பட்டு பெரும் பகுதி ன்ெறது.
ஊற
க் கரை
என்னும் வயல்பரப்பை தொட்டதாக எர் கோவில் சடங்கு மற்றும் இடமாக செயல்பட்டது. அந்த இடத்தில் D எனும் சிறுதேர், அம்மன் உலாவரும் மயில் வாகனம் என்பவற்றை இறக்கி பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ம்களியும் படிந்துபோனதால் தீர்த்மாடும் ளயாரடிக்கு (நாதனை ஆறு
ம் பழைய இடம் நீண்டகாலமாக படலாயிற்று. அண்மைக் காலத்தில் ட்டு தடயங்கள் இல்லாதுபோனாலும் வே செய்கின்றது.
ாடும்

Page 45
10.ஆனைக்காரன்வெளி - ஆ
1991
ஆனைக்காரன்வெளி என்பது பக்கமாக அமைந்த வயல்பிரதேசம் பற்றைகளும் கொண்ட பரந்த சதுப்பு நி கூறப்படுகின்றது. அதற்குப்பக்கத்திலும் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட் ஒருத்தர்வெல்லாவெளியின் மேற்குப் | யானைகளைப் பிடித்து அவற்றை நன் தொழிலாகக் கொண்டிருந்தார். யா அழைக்கும் இப்பிரதேச சாதாரண குடி அழைத்துவந்தனர். இவர் தன்னிடம் யானையின் உதவியுடன் நறுபுளிய கயிறைக் கொண்டு காட்டில் நடமா வெளியிலிருந்த பெரிய புளியமரத் வெல்லாவெளியின் மேற்கெல்லைக்கப் கூறப்படுகின்றது. அங்கு பிடித்துக் க ஆனைக்காரன் வெளிக்கு கொண்டு பக்கத்தில் யானைகளுக்கு நீர் பருகவு ஆனைக்காரன் குளம் என்பர். யா மட்டக்களப்புக்கு கொண்டுபோய் விற் தாங்கிய ஆனைக்காறன் வெளி இல்ல
43 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

னைக்காரன் குளம்
து வெல்லாவெளியின் வடகிழக்குப் மாகும். இவ்விடம் புல்தரையும் சிறு லெமாக அன்று அமைந்திருந்ததெனக் ள்ள சிறுகுளமே ஆனைக்காரன்குளம். ட காலத்தே வாழ்ந்தவரான பணிக்கர் பிரதேசத்து வனப் பகுதியில் நடமாடும் “கு பயிற்றுவித்து விற்பனை செய்வதை னையை இன்றும்கூட ஆனையென மக்கள் அவரை ஆனைக்காரன் என்றே ருெந்த பயிற்றுவிக்கப்பட்ட கொம்பன் நாரால் திரிக்கப்பட்ட பாரிய திருக்குக் டும் யானைகளைப் பிடித்து பரந்த தில் கட்டிவிடுவாராம். அந்த இடமே ப்பாலுள்ள ஆனைகட்டியவெளியெனக் -ட்டும் யானைகளைப் பின்னர் இங்கு 5 வந்து தங்கவைத்து பழக்குவாராம்.
ம் குளிப்பாட்டவும் உருவாக்கிய குளமே '
னைகளை நன்கு பழக்கியபின்னர் பனை செய்வாராம். அவர் பெயரைத் ஏறு வளம்மிக்க சிறுபோக காலபோக)
ாடும்

Page 46
வயல்வெளியாகவும் ஆனைக்காறன் குளங்களில் ஒன்றாகவும் காட்சிதருகி
11.சோமசுந்தரர் இறக்கத்தடி (
நாதனைப் பாலத்திற்கு கிழக்க கோவில் தீவு சிவன் கோவில் வ நாதனையாற்றின் கரையில் அமைந் ஆற்றிலிறங்குவதற்கு வசதியாக அமைப்பில் அது போர்க்காலச் சூழலி கோவில் தீவு சிவன்கோவில் மூலமூ அழைக்கப்பட்டதாகவும் இவ்வால நிகழ்வுகளில் இங்கு தீர்த்தமாடப்பு அக்காலத்தே இது சோமசுந்த தாங்கியிருந்ததாகவும் காலப்பே இறக்கமானதெனவும் அதுதொடர்பா பிற்பட்ட காலத்தே அப்பகுதி மக்களின் சூழலில் சுமார் பதினைந்து ஆன் யிருந்தபடியால் இன்று அது தூர்ந்து நிறைந்த பகுதியாகக் காட்சிதருகின்ற
44 / வெல்லாவெளி வரலாறும் பணி

ளம் இன்று அவ்வயலுக்கு நீர் பாய்ச்சும் ன்றது.
சோமுந்தர இறக்கத்தடி)
காக சுமார் நூறு மீற்றர் தொலைவிலும் ளவுக்கு நூறுமீற்றர் தெற்கிலுமாக துள்ள இடமே சோமசுந்தரர் இறக்கத்தடி. இறங்குபடி வெட்டப்பட்டாற்போன்ற ன் தொடக்கம்வரை அமைந்திருந்தது. மர்த்தி சோமசுந்தரர் எனும் பெயரால் ய தீர்த்தோற்ஷவம் உட்பட்ட விசேட பட்டதாகவும் பெரியவர்கள் கூறுவர். ஏர் இறக்கம் எனும் பெயரைத் ாக்கில் அது திரிபுற்று சோமுந்தர ன தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நீராடும் இடமாக இருந்தது. போர்க்காலச் எடுகள் அப்பகுதி சூனியப்பிரதேசமா போய் புல்புதர் மற்றும் நீர்த்தாவரங்கள்
மது.
பாடும்

Page 47
12. ஆயிரம் விழுது ஆலமரம்
ஆயிரம் விழுது ஆலை எனும் இவ்வால் கிலோமீற்றர் தூரத்திலும் வெல்லாவெ இரண்டு கிலோமீற்றர் தூரத்திலும் அல்ல விழுதுகள் ஓடி கிளைபரப்பி நிற்கும் 8 பழமைமிக்கதென இதுகுறித்துக் கூறப் தென்பட்ட விழுதுகளில் அனேகமான போர்க்காலச் சூழலில் எரிக்கப்பட்டும் 6 அமைந்திருந்த விழுதுகளும் அழிந்து விழுது ஆலைமரம் என்ற பெயர்மட்டு வைரவர் வழிபாடும் நாக தம்பிரான் நீண்டகாலத்துக்கு முற்பட்டு இங்கு ஊர்ப்பெரியவர்கள் தெரிவித்துள்ளனர் சுமார் 100 மீற்றர் அண்மைய கல்வெட்டாய்வின்படி கிறிஸ்துவுக் காலத்திலிருந்தே இப்பகுதியில் உறுதிசெய்யப்பட்டுள்ளமையால் அம்பு மக்களே எனக் கருதவேண்டியுள்ள முன்னெடுத்திருப்பரென நம்பவும் முடி
45 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

> மரம் வயல்வெளி வழியாக சுமார் ஒரு ரிவிவேகானந்தபுரம் பாதையில் சுமார் மமந்துள்ளது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாலை மரம் பலநூறு ஆண்டுகள் படுகின்றது. அன்று நூற்றுக்கணக்கில் எவை தற்போது அடியழிந்துபோயும் தன்படுகின்றன. கோவில் அமைப்பில் நபோய்விட்டன. இருப்பினும் ஆயிரம் ம் நிலைபெறவே செய்கின்றது. இங்கு வழிபாடும் செய்யப்படுகின்றது. மிக இவ் வழிபாடுகள் இருந்து வந்ததாக . இவ்வாலைமரத்திலிருந்து மேற்காக ல் அமைந்துள்ள குடைவரைக் த 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட > மக்கள் வாழ்ந்துள்ளமை மக்கள் திராவிடப் பிரிவினரான நாகரின து. இவ்வழிபாடுகளை அவர்களே கின்றது.
'டும்

Page 48
13.மேற்கு மலைத்தொட கற்சிற்பமும் கல்லுரலும்
தொட்டத்து மலைத்தொடரிலும் பகுதிகளிலும் கிறிஸ்துவுக்கு முற் வாழ்ந்துள்ளமை பல்வேறு தகவல்கள் கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பம் விளங்கியிருக்கவேண்டுமென பொது அவர்களது பாவனையிலிருந்திருக்க (
13.வன்னியர் வீடு
நாம் சிறுவயதில் கண்ட வாழைச் வன்னிநாச்சியார் வாழ்ந்த மூன்று : அப்போது சற்று பழுதுற்றதாகத் தென் அமைந்திருந்தது. பின்புறமாக இருந் அழிந்துபோய்க் காணப்பட்டது. அக்க குடும்பத்தினர் வாழ்ந்த வன்னிய வீட்டின் தூண்களும் வீட்டின் மூன்று கதவு மிக்கனவாக விளங்கின. போர்க்காலச்
இப்போது காடுமண்டிக்கிடக்கின்றது.
46 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

டரில் கண்டெடுக்கப்பட்ட
மற்றும் படலைக்கல், பழனியர் வட்டைப் பட்ட காலம் முதலே நாகர் சமூகம் Tால் உணரப்பட்டதாகும். அப்பகுதியில் அவர்களது வழிபாட்டுக்குரியதாக துவாக நம்பப்படுகின்றது. கல்லுரல் வேண்டும்.
சேனை குடியிருப்பிலிருந்த- இறுதியாக அறைகளைக்கொண்ட வன்னிய வீடு பட்டாலும் வாழ்வதற்கு உகந்ததாகவே த இன்னுமோர் குடியிருப்பு அப்போதே பால கட்டத்தே சேதுப்பிள்ளை அம்மா ர் முன்புறத்திண்ணையின் தேக்குமரத் களும் அழகிய வேலைப்பாடுகள் சூழலில் அது முற்றாகத் தகர்க்கப்பட்டு
ாடும்

Page 49
அழிபாடுற்றுள்ள
47 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ர வன்னியர் வீடு
டும்.

Page 50
நாதனை ஆ
சூழவர் மூவாயிரம் ஏக்கருக்கு நிலங்களால் மூடிக்கிடக்கும் வெல்ல வளப்படுத்திக்கொண்டிருப்பது நாத முதற்கொண்டு கிழக்கே மட்டக்கள் மேடுவரைசுமார் இரண்டு கி வளப்படுத்திக்கொண்டிருப்பதைப் பார் மரங்கள் கிளைபரப்பி குளிர்ச்சியூப் காட்சியாகும்.
நாதனை ஆற்றின் இரு பலநூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் ஏத்தாலைப் பகுதி, கிண்ணையடிப் பலி மற்றும் புத்தடி மேட்டுப் பகுதிகள் நா விளைச்சலைக் குவித்துக்கொண்டே குளிப்பதற்கும் குடிப்பதற்கும் நா அக்காலத்தில் ஆற்றின் இரு பக்கமும்
48 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ற்றின் வளம்
ம் மேற்பட்ட பச்சைபோர்த்திய வயல் மாவெளிக் கிராமத்தை காலம்தோறும் னை ஆறாகும். மேற்கே தும்பாலை ரப்பு வாவியில் சங்கமிக்கும் புத்தடி லோமீற்றர் நீளத்திற்கு அது -க்கலாம். இதன் இருபக்கமும் மருதை டிக் கொண்டிருப்பது கண்கொள்ளாக்
பக்கமும் விசாலித்துக் கிடக்கும் பரப்பைக்கொண்ட நாதனைக்கண்டம், Tளம், வட்டவளைக் கண்டம், வட்டவான் தனையின் பாசனத்தால் குறைவில்லா யிருக்கின்றன. இக்கிராமத்து மக்கள் தனையாற்றையே நம்பியுள்ளனர். - பூவல் எனும் சிறு குளிகள் வெட்டியும்,
ாடும்

Page 51
மரக் கொட்டுக்களைப் பதித்தும் குடி மையப்பகுதியில் பூவல்கள் பரவலாகத் பெயராலும் இது அழைக்கப்படலாயிற நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் இப்பகு சபையின் குடிநீர் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாற்றை தொட்டவாறு சிறு எனப்படும் சிறு குளங்களும் அங்குமிங் நூற்றுக்கணக்கான மந்தைகள் இப் ஆற்றின் கரைகளில் வளரும் புல் கால்நடைகளுக்கு உணவாகின்றன.
இதன் கரைப்பகுதியின் சதுப்பு இறுகிய களிமண்ணைக்கொண்டும் கோடைகாலத்தில் ஆற்றின் ஆ திட்டுக்களிலுள்ள மணலைக் கொண் பகுதியில் மிக நீண்டகாலமாக செங் வளத்துக்கு இன்னுமோர் சிறப்பு மீன்வளத்தைக்கொண்டதாகும். இங்கு உருசியே தனி என்பார்கள். இங் காணமுடியும்.
இதன் கரைப்பகுதிச் சதுப்புநில சாப்பை போன்றவை பாய்கள் பி அக்காலத்தில் மருதமுனை மற்றும் முஸ்லிம் வயோதிபப் பெண்மணிக தங்கியிருந்து இவற்றை வெட்டியெ அவற்றை வண்டல் வண்டலாகக்கட்டி தாங்களும் ஏறிக்கொண்டு அவர்களது
இவ்வாறு தனது வளத்தால் உணவூட்டியும் நூற்றுக் கணக்கா பெருமையை உயர்த்திக்கொண்டிருப்
49 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

நீரைப் பெற்றனர். நாதனை ஆற்றின் - தென்பட்டதால் பூவலாறு என்ற சிறப்புப் bறு. இன்று இக்கிராமத்திற்கான ஏற்று திக்கான போரதீவுப் பற்றுப் பிரதேச என்பன நாதனை ஆற்றிலிருந்தே
சிறு ஓடைகளும் ஏரிகளும் குட்டைகள் பகுமாகப் பரவிக் கிடக்கின்றன. இதனால் ப்பிரதேசத்தே வளர்க்கப்படுகின்றன. ஃபூண்டுகளும் சிறு தாவரங்களும்
நிலத்தை அண்டியவாறு தென்படும் ஓடைகள் சங்கமிக்கும் பகுதிகளிலும் ழமற்ற பகுதிகளில் தென்படும் டும் ஏத்தாலை மற்றும் புத்தடிமேட்டுப் பகல் உற்பத்தி செய்யப்படுவது இதன் பாகும். நாதனை ஆறு மிகுந்த 5 உற்பத்தியகும் வரால் மீனுக்கு உள்ள கு நாள்தோறும் மீன்பிடித்தலைக்
சங்களில் பெருமளவில் வளரும் கற்பன், பின்னப் பயன்படுத்தப்படுகின்றன. சாய்ந்தமருதுப் பகுதிகளைச் சேர்ந்த ள் பெருமளவில் வந்து கிராமத்தில் டுத்து வெயிலில் உலர்த்தி பின்னர் ஊரிலுள்ள மாட்டுவண்டிகளில் ஏற்றி 5 ஊர்களுக்குச் செல்வர்.
5 ஆயிரக் கணக்கானவர்களுக்கு னவர்களுக்கு தொழிலீந்தும் தனது பது நாதனை ஆற்கும்.
பாடும்

Page 52
காலத்துக்குக் காலம் வெல்லாவெளி மக்கள்
வெல்லாவெளி மக்களின் இடப் இடம்பெற்றுள்ளமை ஆய்வுகளில் 6ெ நிரந்தர இடப்பெயர்வாக அமைந் கிறிஸ்துக்கு முற்பட்ட காலசேனனின படையெடுப்பிலும் மாரியம்மன் வழ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணம் உயிரிழப்புகளின் பின்னணியிலு இனப்பிரச்சனையின் போதும் அன் இவ்விடப் பெயர்வுகள் அமைகின்றன மக்கள் நிரந்தரமாகவே இடம்பெயர்ந்த பதிவுகளாக அமைகின்றன. இக்கிர கூடுகட்ட மண்பரப்பு குருதிப்புனலில் கு போர்க்காலத்தே 1985 தொடக்கப் பதினாறுக்கும் மேற்பட்ட தடவை இடம்பெயர்ந்துள்ளமையை தமிழ்நெற் தகவல்படுத்தியுள்ளமையைக் கணம் நெஞ்சக்கனல் குறுங்காவியம்நெஞ்ச -தமிழ்நாடு பசிய கிராமம் பாலையா வேதனையின் விளிம்பில் நின்று சி கவிதைகள் வெல்லாவெளி தலை நம்மவரின் இருள்படிந்த காலமாகவே
காலசேனனின் படை6
கி.மு 4ம் நூற்றண்டில் காலசேன இப்பிரதேசத்தே நாகர் குடியிருப்புகள் நாகர்களையும் மண்டூரிலிருந், மண்டுநாகனையும் அவன் வாளுக் போர்முடை நாட்டிலும் கோவில்போரதி அழித்ததாகவும் இங்கு நிலவும் வாய் மட்டக்களப்பு பூர்வ சரித்திரத் தகவல் இப்பகுதியில் காலசேனினன் படையெ காடுகளிலும் பிற இடங்களிலும் ஓ கருதவேண்டியுள்ளது.
50 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ஏற்பட்ட ரின் இடப்பெயர்வுகள்
பெயர்வுகள் நீண்டகாலமாக வரலாற்றில் வளிப்படவே செய்கின்றன. இதில் சில துள்ளமை கவனத்துக்குரியதாகும். எ படையெடுப்பிலும் போர்த்துக்கேயர் இபாடு குலவழிபாடாக இம்மக்களால் பாயமைந்த கொள்ளைநோயின் பாரிய ம் 1956 காலகட்டத்தில் ஏற்பட்ட ன்மைக்கால போர்க்காலச் சூழலிலும் - இதன்போது பல நூற்றுக்கணக்கான துள்ளமை வரலாற்றில் வேதனைமிக்க ராம வான்பரப்பு குண்டுப் புகையால் தளிப்பாட்டப்பட்ட முப்பது ஆண்டுகாலப் ம் 2006 வரை இக்கிராம மக்கள் பகள் பல்வேறு கிராமங்களுக்கும் 5இணையத்தளம் ஆகஸ்ட் 27, 2006) மாம். தமிழகத்தில் வெளியான எனது சக்கனல் -வெல்லவூர்க் கோபால்:2002 னது எனும் தலைப்பில் இதனை மிக்க சித்தரிக்கின்றது. இதில் எழுதப்பட்ட மகீழாகப் புரண்டுபோன வரலாற்றை
பார்க்கின்றது.
யெடுப்பு:
என் என்பான் படையெடுத்து வந்தபோது ள் இருந்ததாகவும் தன்னை எதிர்த்த த அவர்களின் தலைவனான எகிரையாக்கியதாகவும் மண்டூரிலும் வுே அவர்களது வழிபாட்டுத்தலங்களை மொழி வரலாற்றின் அடிப்படையிலும் களைக்கொண்டும் அக்காலகட்டத்தே படுப்பின்போது வாழ்ந்திருந்த மக்கள் ஓடியொளிந்து வாழ்ந்திருப்பர் எனக்
பாடும்

Page 53
போர்த்துக்கேயர் படை
போர்த்துக்கேயர் 1622ல் மப் அவர்களால் உடனடியாக தங்கள் நி வன்னியர்களும் போடிமார்களும் ம எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இது படைநடாத்துவது அவர்களுக்கு கட்ட பறங்கிப் படைகள் எதிர்த்தவர்களை ச விளங்கிய வழிபாட்டுத்தலங்களைக் ெ இப்பிரதேச மக்களின் சிறப்பான வழிப் நோக்கி இவர்கள் வந்தபோது ஊர்மம் சிதறியோடினர். சிலர் ஊரைவிட்டு இட இது மட்டக்களப்பில் ஒரு பொது வெல்லாவெளிக்கும் இது பொருந்தவே வரலாறு - ஒரு அறிமுகம் நூல்(3ம் பதி பார்க்கலாம்.
ஒரு மேலாதிக்கத்தை ஏற்றுக் அவர்களது முற்குக வன்னிமைகள் போடிகள்மீதும் போர்த்துக்கேயர் மூ வழிபாட்டுத் தலங்களைத் தகர்த்து தொடக்க நிலையாகப் பார்க்கின்றோம் சிறைப்பிடிக்கப்பட்டு மட்டக்களப் திறந்தவெளிச் சிறையான சிறையாத்தீ கடுமையாகச் செயல்பட்டவர்கள் ! சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும் சில சரியாக ஆவணப்படுத்தப் படாத த
பாரிய கொள்ளைநோ
கல்லடிப் பிள்ளையார் குன்று அமைந்துள்ள பகுதியான நாதனைகள் குடிகொண்டிருந்த இடையர் கூட்டத்தில் சுமார் 550 ஆண்டுகளுக்கு முற்பட்டக நாதனைப் பகுதியில் மக்கள் பெரும் பாரிய கொள்ளைநோய் ஒன்று மரணமுற்றதாகவும் பலர் ஊரைவிட் தகவல் ஒன்று இக்கிராமத்தில் தொ. மட்டக்களப்பு சைவக் கோவில்கள் நூ (மட்டக்களப்பு சைவக்கோவில்கள் - இந் இங்கு குறிப்பிடத்தக்கது.
51 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

டயெடுப்பு:
டக்களப்பைக் கைப்பற்றியபோதும் நவாகத்தை ஏற்படுத்த முடியவில்லை. க்களை இணைத்துக்கொண்டு பாரிய தனால் மட்டக்களப்புத் தேசமெங்கும் பயமாயமைந்தது. துப்பாக்கியேந்திய எட்டுத்தள்ளியும் முக்கியத்துவம் பெற்று காள்ளையடித்தும் இடித்தும் தள்ளினர். ாட்டிலிருந்த கோவில்தீவு சிவாலயத்தை க்கள் அச்சமிகுதியால் நாலாபக்கமும் ம்பெயரவும் இது காரணமாயமைந்தது. நிகழ்வாக அமைந்துவிட்டமையால் வ செய்யும். இது குறித்து மட்டக்களப்பு ப்பு:2011-பக்கம்:97) குறிப்பிடுவதைப்
காள்ளாத மட்டக்களப்பு மக்கள்மீதும் 1 மற்றும் நிலவுடமையாளர்களான வர்க்கத்தனமாகச் செயல்பட்டதையும் ச் செல்வங்களை அபகரித்ததையும் .. கிளர்ச்சியில் ஈடுபட்ட பல போடிமார் பில் இதற்கென அமைக்கப்பட்ட வில் (Buffalos Island) வைக்கப்பட்டும் கொழும்புச் சிறைக்கு மாற்றப்பட்டுச் மர் கொல்லப்பட்டமையும் இதுவரை கவல்களாகவேயுள்ளன.
யின் தாக்கம்: வ மற்றும் சுவாதியம்மன் குன்றுகள் ல்லடி என்று சொல்லப்படுகின்ற இடத்தில் எரான வதனமாரின் பிற்காலத்தில் (இது Tலமாகக்கருதப்படுகின்றது வளம்மிக்க ளவு வாழ்ந்ததாகவும் அக்காலகட்டத்தே ஏற்பட்டு மக்கள் அடுக்கடுக்காய் -டு வெளியேறியதாகும் வாய்மொழித் டரவே செய்கின்றது. இத்தகவல்களை ல் 164ம் பக்கத்தில் பதிவுசெய்துள்மை இது சமயத்திணைக்கள் வெளியீடு 1983)
பாடும்

Page 54
1956 ~ படையினரின்
1956 இனக்கலவரத்தின்பே வீதியூடாக வெல்லாவெளியை நோக்க கருதி சுவாதியம்மன் குன்றருகில் ஊ பிரயோகத்தில் பல இராணுவத்தினர் கவசவாகனங்களைக் கொண்டு : ஊர்மக்கள் இரவோடிரவாக மரத்துன்
காடுகளில் ஓடி ஒளிந்து கொண்ட களுவாஞ்சிக்குடி, எருவில் போன்ற வரலாற்றுப் பதிவாகவேயுள்ளன காலமென்பதால் இந்நினை. ஆழப்பதிந்தேயுள்ளன.
போர்க்கால இடப்பெ
இக்கிராமத்து இளைஞர்களின் விடுதலைப் புலிப் போராளிகளாக செயல்பட்டதால் இராணுவத் தாக்கு விரும்பாமலோஅடிக்கடி முகம்கொடு இக்கிராமத்தைக் குறிவைத்தே மேற்கொண்டது. மட்டக்களப்புப் பிர ஒரே கிராமமாகவும் இது அமைந்தது. சிறுவர் என உயிர்களைக் காவு பிரயோகத்தாலும் செல்லடிகளால் வானூர்திகள் மூலமான குண்டு ! சிதறுண்டு போனது. உயிர்களை உடமைகளையும் இழந்தவர்களாக கிராமங்களில் ஓடியொளிந்து அகத் தொடக்கம் 2006 வரையான இருபத் பதினாறு தடவைகள் இடம்பெயர்ந் எங்குமே நடந்திராத கொடுமையெ முடிவடைந்த நிலையிலும் இக்கிராம தொடரான நெருக்குதல் களுக்கும் ? உள்ளாகவே செய்தார்கள். எந்த இப்போராட்டத்தால் உயிரிழந்தவர்கள் முக்கால்வாசிப்பேர் இன்று நிரந்த 2002ல் நான் தமிழகத்தில் வெளியிட் நிகழ்வுகளின் பெரும்பகுதியை அழ
52 / வெல்லாவெளி வரலாறும் பல

[ துப்பாக்கிப் பிரயோகம்: எது நள்ளிரவு நேரத்தில் பக்கியெல்லை வெந்த படையினரை குண்டர் கூட்டமெனக் பரிளைஞர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் கொல்லப்பட பின்னர் வந்த ராணுவப்படை ஊரைநோக்கிச் தொடர்ந்து சுட்டபோது மற, புத்தடிமேடு, இடைப்பிட்டி ஆற்றோரக் அமையும் பின்னர் கோவில்போரதீவு, ) கிராமங்களில் தஞ்சமடைந்தமையும் . இது நாம் சிறுவர்களாக இருந்த வுகள் எமது நெஞ்சங்களில்
பயர்வுகள்:
லும் யுவதிகளிலும் குறிப்பிடத்தக்க சிலர் கவும் குழுக்களின் தலைவர்களாகவும் ததல்களுக்கு இக்கிராமம் விரும்பியோ க்க வேண்டியேற்பட்டது. இலங்கை அரசும் தனது தாக்குதல்களைத் தொடராக தேசத்தில் பாரிய அழிவுகளைச் சந்தித்த நூற்றுக்கணக்கில் முதியோர், இளைஞர்,
கொடுத்த இக்கிராமம் துப்பாக்கிப் அம் கவசவாகனத் தாக்குதல்களாலும் வீச்சுக்களாலும் சின்னாபின்னமுற்று த் கையில் பிடித்துக்கொண்டு எல்லா நிர்க்கதியாக்கப்பட்ட இம்மக்கள் அயல் திகளாகத் தஞ்சமடையலாயினர். 1985 தியொரு ஆண்டுகளில் இக்கிராம மக்கள் துள்ளனர் என்றால் உலகவரலாற்றில் ன்றே இதனைக் கூறவேண்டும். யுத்தம் மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விடவில்லை. தாக்குதல்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் வித அர்த்தமும் இல்லாது முடிவுற்ற Tபோக மிகுதியான இக் கிராமத்தினரில் ரமாகவே இடம்பெயர்ந்து விட்டார்கள். டநெஞ்சக்கனல் குறுங்காவியம் இத்துயர. காகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
ர்பாடும்

Page 55
1990ல் நிகழ்ந்த வானூர்திக் கு குலையுயிருமாகச் சிலபேர் மாண்பு வயோதிபர்களையும் மாட்டுவண்டிக சுமந்தவாறும் பலர் விரைந்து வந்ததை உடைகளோடுகையில் எடுக்கக் கூடிய
ஓடிவந்ததையும் இன்று நினைத்தாலு தொடர்ந்தாற்போல் நான்கு ஆண்டுக் இக்கிராமம் அழிந்துபோன அவல அப்போது நான் கிழக்குப்பல்கலைக்கழ தமிழகத்தின் பூபாளம் இதழிலும்வெளி இங்கு பதிவாக்குவது பொருத்தமாக6ே
எங்கே எனது அழகிய கிராமம் கண்டால் யாரும் சொல்லி விடுங்கள்
அல்லும் பகலும் கண்ணீர் மல்கச் சில்லாண் டாகத் தேடியலைகிறேன்
வடக்கே அழகிய கோவிலும் குளமும் தெற்கே நாதனைப் பேரா றோடும் படுவான் திக்கில் குன்றும் சுனைகளு எழுவான் பக்கமோ குளிர்நீர் ஓடைகள்
காலையில் வயலின் தெம்மாங் கோன உச்சியில் ஒலிக்கும் கோவில் மணியும் மாலையில் கேட்கும் மத்தளச் சத்தமும் கவனமாய்த் தேடினால் காதிலே இனிக்
மருதமும் முல்லையும் குறிஞ்சியும் சித்து வயலும் காடும் மலையும் கதற ஒருநாள் வானில் உறுமல் ஒலித்ததாம் மறுநாள் எங்கள் ஊரே யில்லையாம்
உறவுகள் சிதற உயிரினைத் தாங்கி ஒருசில நாட்கள் ஒளிந்தே யிருந்தோம் தேசியம் புரிந்த பாசிசத் தாலே ஓசையின்றியே ஒளிந்து கொண்டது
எந்தையும் அவரின் தந்தையும் பாட்டம் பாட்டனின் பாட்டனும் அவர்முப் பாட்டர் இந்த ஊரிலெம் எழுபது தலைமுறை வாழ்ந்து மடிந்ததை வரலாற்றியும்
53 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

தண்டுத் தாக்குதலில் குற்றுயிரும் நபோனதும் காயப்பட்டவர்களையும் ளில் ஏற்றிக்கொண்டும் தோள்களில் யும் பெண்களும் குழந்தைகளும் கட்டிய வற்றை எடுத்துக்கொண்டு தலைதெறிக்க ம் நெஞ்சம் கனலாக எரிகின்றது. இது கால இடப்பெயர்வாகவும் அமைந்தது. த்தை சித்தரிக்கும் ஒரு கவிதையை ஓக கிழக்கொளி சஞ்சிகையிலும் பின்னர் யிட்டிருந்தேன். அவற்றில் சில அடிகளை வ இருக்கும்.
சையும்
க்கும்
தற
னும்
னும்
ாடும் !

Page 56
1990ல் நிகழ்ந்த அவலத் இடப்பெயர்வுக்கு ஆளானார்கள். சும சுற்றம் சூழ மகிழ்வோடு வாழ்ந்திருந் பிரிந்து கண்ணீரும் கம்பலையுமா அவர்களை ஏதிலிகளாக உலக வரல மேலும் முக்கியப்படுத்தப்பட வேண்டி மேற்பட்ட பகுதியை இராணுவம் ப பதினைந்து ஆண்டுகள் முகாமிட்ட புள்ளிவிபர அறிக்கையின்படி இம் முனைத்தீவு. பழுகாமம், அ கொக்கட்டிச்சோலை, களுவால் கல்லாறு, கல்முனை, காரைதீவு, கம் செட்டிபாளையம், குருக்கள்மடம், L மட்டக்களப்பு, புதூர் எனத் தொடர்ந்தா தஞ்சமடைந்துள்ளமை தெரியவருகின சுமார் முக்கால் பங்கினர் அதில் பல ஏதுவாயும் அமைந்துவிட்டது.
நித்திலமே உனை நிதமும் ே நீவிடும் மூச்சையே தினமும் இத்தலத் துன்புகழ் ஏற்றிட உ இதயதீபமாய் எம் உயிரொடு
- கன்னிமுத்த
54 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

தைத் தொடர்ந்து இம்மக்கள் பாரிய ார் ஐந்து ஆண்டுகள் பிறந்து வளர்ந்து த தாய்மண்ணை அடியோடு காணாது, ரக அலைந்த துயர்நிறைந்த வாழ்வு மாற்றில் படம்பிடித்துக் காட்டியது. இதில் யது யாதெனில் ஊரின் அரைவாசிக்கு மக்கள் குடியேறமுடியாதவாறு சுமார் இருந்தமையாகும். இது தொடர்பான மக்கள் மண்டூர், கோவில்போரதீவு, ரம்பிளாந்துறை, கடுக்காமுனை, த்சிக்குடி, பட்டிருப்பு, எருவில், ளுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, புதுக்குடியிருப்பு, நாவற்குடா, கல்லடி, ற்போல் நாற்பத்தியிரண்டு இடங்களில் எறது. இப்பாரிய இடப்பெயர்வே ஊரின் - இடங்களில் நிரந்தரமாக குடியிருக்க
நசிப்போம் சுவாசிப்போம்
ழைப்போம் சுமப்போம்,
ப வெல்லபதியான் -
ாடும்

Page 57
கல்வி 6 ஒரு கிராமத்தினது முன்னேற்றம் கூடங்களாகும். அன்ன யாவினும் பு கெழுத்தறிவித்தல் எனப் பாடினான் ப
வசதிபடைத்தவர்களைக் கொண்டு கட் ஆண்டுகால வளர்ச்சியின் ஆரம்பம் முன்னேற்றம் கொண்டதாக அமைய வாய்ப்பு வசதிகளைக் பெற்றவர்களாக பின்னடைந்த நிலையே தென்பட் சாமானியர்களாகவே வாழ்ந்தனர். 194 வகுப்பைத் தாண்டியவர்களாக அறி படிநிலை வளர்ச்சி தென்படத் தொடா பாடசாலைகள் மற்றும் கிறிஸ்தவப் பாட கிராம மட்டத்தில் ஒரு கல்விச் கொள்ளப்படவேண்டும். இதில் குறிப்பி கைங்கரியத்தில் இணைந்து கொன முக்கியமாகப் பலர் கைம் பெண்க அவர்களை இதில் பெருமையுடன் நில் அமையும்.
01. திருமதி சின்னத்தங்கம் 02. திருமதி எள்ளுப்பிள்ளை 03. திருமதி நேசம்மா தம்பி 04. திருமதி பூபதிப்பிளை ே 05. திருமதி கெங்கம்மா சீன 06. திருமதி கனகம்மா குமர 07. திருமதி சின்னத்தங்கம் 08. திருமதி சங்குவதி அரு 09. திருமதி வீமாப்போடி தா
இவர்கள் எந்த வசதியுமற்ற பாடசாலைகளான மட்டக்களப்பு சிவா மகளிர் வித்தியாலயம், காரைதீவு ச கிறிஸ்தவமிசனெறிப் பாடசாலைகளாக மிக்கல் பாடசாலை, புனித சிசிலியா கூடங்களில் தங்கள் பிள்ளைகளை வரலாற்றுப் பதிவாகவேயமையும்.
1956 - 1957 வாக்கில் 6ெ பாடசாலை ஐவரை ஐந்தாமாண்டு
55 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

வளர்ச்சி
றத்தில் முக்கிய பங்கு வகிப்பது கல்விக் ண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக் ரதி. வெல்லாவெளிக் கிராமம் பெரும் டியெழுப்பப்பட்டதல்ல. இதன் எழுபது கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் வில்லை. குறிப்பிடத்தக்க ஒரு சிலர் இருந்தாலும் கல்வித் துறையில் மிகப் டது. மிகப் பெரும்பான்மையினர் 0 காலப்பகுதியில் ஒருவராவது எட்டாம் யப்படவில்லை. அதன் பின்னர் ஒரு ங்கியது. சிலர் இராம கிருஷ்ன சங்கப் சாலைகளை நோக்கிச்சென்றனர். இது சிந்தனை ஏற்பட்ட காலமாகவே படத்தக்க அம்சம் யாதெனில் இப்புனித ர்டவர்கள் பெண்மணிகளாகவும் மிக ளாக வாழ்ந்தவர்கள் என்பதுவுமே. னைவுகூருவது மிகப் பொருத்தமாகவே
நல்லதம்பி ா மூத்தாப்போடி பப்பா
வதநாயகம் ரித்தம்பி மாதம்மை)
ப்போடி சீனித்தம்பி நள்நாயகம் பகரெத்தினம்
ஆகியோர்.
அக்காலத்தே இராம கிருஷ்ன சங்கப் னந்தா வித்தியாலயம், ஆனைப்பந்தி பாரதா மகளிர் வித்தியாலயம் மற்றும் புனித செபஸ்தியார் பாடசாலை, புனித மகளிர் பாடசாலை போன்ற கல்விக் எச் சேர்த்துக் கல்வியூட்டியமை ஒரு
வல்லாவெளி அரசினர் தமிழ்க் கலவன் புலமைப் பரிசில் பரீட்சை மூலம் ாடும்

Page 58
மேற்கல்வியைத் தொடர அனு நினைவுகூரப்படவேண்டியவர் காரை வயிரமுத்து மார்க்கண்டு ஐயா அவர் ஏழையின் மூலாதனம் கல்வி என்பது தொடர்ந்து இக்கிராமத்துக் கல்வித்துல் முக்கியத்துவம் பெற்றவையாகும்.
1956 - 1957 காலப் மாணவர்கள் ஐந்தாமாண்டு புலமைப்பு சித்திபெற காரணகர்த்தாவாக விள ஆசிரியர் அமரர் வயிரமுத்து மார்கன என்றும் நம் போற்றுதலுக்கு உரியவர்
திண்ணைப் பள்ளி மு
இக்கிராம கல்வி நிலை குறித்து பார்ப்பது பொருத்தமாக அமையும். 18 நீண்ட காலத்தே இக்கிராமத்தில் இருந்துள்ளமை எமது முன்னோர்கள் வீடுதோறும் எண்ணெய்ச் சிந்து பாடி த பெற்றுக்கொடுத்துள்ளமையை சிற கூர்ந்திருக்கின்றார்கள். 1913ல் பிறர் சீனித்தம்பி அவர்கள் தாங்கள் வீடு வீடு படித்தமையை என்னிடம் கூறியதோடு காண்பித்திருக்கின்றார்கள். ஆனைடு பிள்ளையார் காப்போடு தொடங்கும் , முருகன், சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் எழுத்தாணி சாயாமல், கோடு தவறா தொடர்ந்து செல்லும்.
1890ம் ஆண்டு காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டமை பெறப்படுகி ஊர்சிதமாகின்றது. அப்படியெனின் க இயங்கிய காலத்திலும் திண்ணைப் இயங்கியமை உறுதியாகின்றது. ஆய்வுகளும் இதனை வலுப்படுத்த கோவில்போரதீவு உட்பட படுவான்கள ஊடாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட் கிராம மக்களும் முழுமூச் அப்பாடசாலைகளுடாக மதம் பரப்பு
56 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

ப்பியது. இதன் முன்னோடியாக தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் "கள். இக்கிராமத்தைப் பொறுத்தவரை இதன் பின்னர் உணரப்பட்டது. அதைத் றையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் மிக
பகுதியில் ஐந்து பரிசில் பரீட்சையில் பங்கிய தலைமை எடு ஐயா அவர்கள் பாக விளங்குவார்.
முறைமை வ சற்று விரிவாகப் B50 ஆம் ஆண்டு முதற்கொண்ட ஒரு திண்ணைப்பள்ளி முறையொன்று வாயிலாக அறியப்பட்டதாகும். அவர்கள் தங்கள் ஆசிரியருக்கான ஊதியத்தைப் அவர்களாயிருந்த எம்மிடம் நினைவு தே எனது தாயார் திருமதி கெங்கம்மா டாகச் சென்று எண்ணெய்ச் சிந்து பாடிப்
அப்பாடல்களையும் மனமுருகப் பாடிக் முகனே அரனார் திருமகனே எனவரும் இப்பாடல் வினாயகர், சிவன், பார்வதி, ளைத் துதிசெய்த பின்னர் ஏடுதவறாமல் மல் குற்றமொன்றும் வாராமல் எனத்
இங்கு ஒரு மெதடிஸ்தமிசன்பாடசாலை ன்ற தகவல்களின் அடிப்படையில் கிறிஷ்தவப் பாடசாலை தொடங்கப்பட்டு பள்ளி முறைமை வெல்லாவெளியில்
அண்மையில் நாம் மேற்கொண்ட துகின்றன. மண்டூர், வெல்லாவெளி, மரப் பிரதேசத்தில் கிறிஸ்தவ மிசனெறி டபோது அதனை இப்பகுதிப் போடிகளும் =சாக எதிர்த்திருக்கின்றார்கள். 1 முனைந்தோரை மிகக் கண்ணியக்
பாடும்

Page 59
குறைவாக நடாத்தியிருக்கின்றார்க6 திண்ணைப்பள்ளி இயங்கியமைக்கு பள்ளிகள் காலத்துக்குக் காலம் ! என்பதனையும் யார் யார் அதில் என்பதனையும் சரியாகக் கண்டறி வெல்லாவெளி திண்ணைப் பள்ளிபெ அமைந்திருந்தமை தெரிகின்றது.
மெதடிஸ்த கிறிஸ்தவ
திரு. விவேகானந்தம், அதிபர் ம கிராம சேவை அலுவலர் ஆகியே இடத்திலேயே வெல்லாவெளி கிறிஸ்தவம் இன்னும்கூட அந்த இடம் பள்ளி வளம் முதல் ஆசிரியராக வந்தவர் மண்டூல திரு.சாளற் குஞ்சித்தம்பி என்னும் கிறி பாலாத்தை எனும் பெண்மணியைத் . வசித்தவர்.திரு.குஞ்சித்தம்பியின் அகா நேசம்மாவை திருமணம் புரிந்த திரு.கண்ணாப்போடி தம்பியப்பாகிறிள நியமனமானார். இவர் வெல்லாவெல குறுமண்வெளி போன்ற இடங்களில் க கல்வி போதித்தமை தெரியவருகின்றது
திரு.சாளற் குஞ்சித்தம்பி ஆசி ஆய்வில் கிறிஸ்தவப் பாடசாலைக் காரணத்தாலும் அதனூடாகக் கிறிஸ்த வெல்லாவெளியின் கோவில் தீவுப்பகு நோய்வாய்ப்பட்ட அவர் வெல்லாவெளி மண்டூர் கிராமம் சென்று அங்கு இற ஆனாலும் சாளற் குஞ்சித்தம்பி 8 தம்பியப்பா ஆசிரியரின் வாரிசு நிலைபெறவோ அன்றைய கிராமம் முக்கியப் படுத்தப்படவேண்டிய ஒன பிரதேசம் எல்லாமே இதேநிலமையே சேர்ந்த கதிர்காமப்போடி வன்னியன் வன்னியன் ஆகியோர் ஆங்கிலேயரி தழுவி வன்னிமைப் பதவியைப் பெற மக்கள் கிறிஸ்தவர்களாக மா பதிவாகவேயுள்ளது.
57 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

ர். இத்தன்மையானது சமகாலத்தில் சான்றாக அமைகின்றது. திண்ணைப் இங்கு எங்கெங்கு இயங்கியுள்ளன - ஆசிரியர்களாக இருந்துள்ளனர் ய முடியவில்லை. எனினும் பிற்பட்ட ரிய வளவு என்னுமிடத்தையண்டியதாக
ப் பாடசாலை: ற்றும் திரு.யோகேந்திரம், ஓய்வு பெற்ற பாரின் வீட்டுவளவாக இன்று உள்ள பப்பாடசாலை அன்று அமைந்திருந்தது. பு என்றே குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ரைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரியார் ஸ்தவராவார். இவர் வெல்லாவெளியில் திருமணம் புரிந்து அந்த வளவிலேயே ல மரணத்துக்குப்பின்னர் அவரது மகள் - வெல்லாவெளியைச் சேர்ந்த ல்தவ மதத்தில் இணைந்து ஆசிரியராக ளி, களுவாஞ்சிக்குடி, ஓந்தாச்சிமடம், Tல்நடையாகச்சென்று மிகச் சிறப்பாகக்
ரியரின் அகால மரணம் குறித்த கள கு மாணவர்களைச் சேர்க்கமுயன்ற வத்தைப் பரப்பமுயன்றகாரணத்தாலும் தியில்வைத்து நஞ்சூட்டப்பட்டு அதனால் க்கிராமத்தை விட்டு தனது பிறப்பிடமான ந்ததாக தகவல்கள் பெறப்படுகின்றன. ஆசிரியரின் வாரிசுகளோ அன்றேல் ளோ கிறிஸ்தவர்களாக மாறவோ F சூழல் இடம்தரவில்லை என்பது மிக றாகும். பொதுவாக படுவான்கரைப் | தென்பட்டது. அம்பிளாந்துறையைச் i மற்றும் அவர் மகன் குஞ்சித்தம்பி ன் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவத்தைத் றிருந்தபோதும் அவர்களது மனைவி றவில்லையென்பது வரலாற்றுப்
ாடும்

Page 60
வெல்லாவெளிக் கிராமத்தைப் 6 இருவருமே 1927ல் ஒரு அரச பாடச இக்கிராமத்தின் கல்வித்துறைக்கு பெருமைக்குரியவர்களாகின்றனர். தம்பியப்பா ஆசிரியரின் மனைவியு மரணமடையும்வரை தொடர்ந்தும் கிறிஸ்தவப் பாடசாலை இயங்கிய சேர்ந்தவர்களும் வெல்லாவெளி கிறி பயின்றதாகவும் அறியப்படுகின்றது.
வெல்லாவெளி கலைமக 1927ல் உருவாகிய அரச பாடசாலை கலவன் பாடசாலையின் பல்வேறு படி வெல்லாவெளி கலைமகள் மகாவித் அமுதவிழா (1927 - 2007) மலர் 6 வளர்ச்சிக் கட்டங்கள் குறித்து வித்திய எழுதிய கட்டுரை குறித்த காலத்தை ஆராய்கின்றது. 1927ல் ஆரம்பிக்க சாதாரண வகுப்பினைத் தொடங்க ஐம் அதன்பின்னர் உயர்தர வகுப்பைத் சென்றதையும் மிக்க வேதனையுடன் காலம் இப்பாடசாலையின் கட்டிடத் தெ அவற்றின் மீளுருவாக்கம் குறித்தும் அ விரும்பிகள் மேற்கொண்ட தொடர் முயற் இவ்வித்தியாலயம் சிறந்த முகாபை நடவடிக்கைகள், சிறந்த சூழல் என்ப மாகாண மட்டத்தில் முதல் நிலையை 2008ல் ஒன்பது கணனிகளை தனது ப குறித்தும் அவர் வெளியிடும் தகவல்கள் வளர்ச்சியில் ஒரு வரலாற்றுப் பதிவாக
மாவன்னா நாவன்னா எனும் ெ தலைமை ஆசிரியர்கள் - அதிபர்க கிராமசேவை அலுவலர் திரு.மா.நாக தந்துள்ளார். இது மிக முக்கிய ஆவண வரை சேவைசெய்தவர்களாக அமரர் , அட்டைப்பள்ளம் சி.கணபதிப்பிள்ளை, பண்டிதர் ஆ.சபாபதி, நாவற்குடா வ.மார்க்கண்டு, நாவற்குடா அமரர் ப
58 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

பொறுத்தவரையில் இவ்வாசிரியர்கள் Tலை நாதனையில் உருவாகும் வரை முறையாக வித்திட்டவர்கள் என்ற குஞ்சித்தம்பி ஆசிரியரின் மகளும் மான திருமதி நேசம்மா தம்பியப்பா இதே இடத்தில் வாழ்ந்தவர். இங்கு காலத்தே மண்டூர்க் கிராமத்தைச் ஸ்ெதவப் பாடசாலைக்குவந்து கல்வி
கள் மகா வித்தியாலயம்: பான வெல்லாவெளி அரசினர் தமிழ்க் உநிலை வளர்ச்சி குறித்த தகவல்களை தியாலயத்தின் 2008ல் வெளியான விரிவாகப் பதிவு செய்துள்ளது. அதன் பாலய அதிபர் திரு.த.விவேகானந்தம் 5 மூன்று கட்டங்களாக வேறுபடுத்தி கப்பட்ட இப்பாடசாலையில் க.பொ.த -பது ஆண்டுகள் நகர்த்தப் பட்டமையும் தொடங்க மேலும் இருபதாண்டுகள் அவர் குறிப்பிடுகின்றார். காலத்துக்கு தாகுதிகள் அழிக்கப்பட்டமை குறித்தும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் ற்சிகளால் படிநிலை வளர்ச்சியை எட்டிய மத்துவம், சிறந்த கற்றல் கற்பித்தல் வற்றுக்காக 81 புள்ளிகளைப் பெற்று எட்டியதற்காக அதனைக் கௌரவித்து பாடசலைக்கு மாகாண அரசு வழங்கியது ள் வெல்லாவெளிக் கிராமத்தின் கல்வி வே அமையும்.
பயரில் வெல்லாவெளி பாடசாலையின் கள் குறித்த பட்டியலை ஒய்வுபெற்ற மணி அவர்கள் மிகத் துல்லியமாகத் ப் பதிவாகும். தொடக்கம் முதல் இன்று தம்பிலுவில் சதாசிவம்பிள்ளை, அமரர் மட்டக்களப்பு - தாமரைக்கேணி அமரர் அமரர் நாகப்பு, காரைதீவு அமரர் ண்டிதர் கிருஷ்னபிள்ளை, பழுகாமம்
ாடும்

Page 61
1E
அமரர் க.வேல்முருகு, பெரியபோரதீவு அமரர் அருள் செல்வநாயகம், குருப் மண்டூர் அமரர் சுப்பிரமணியம், தம்பி அமரர் ச.மார்க்கண்டு, பழுகாமம் திரு.க.இராசநாயகம், காரைதீவு - ப நல்லரெத்தினம், வெல்லாவெளி த தம்பிலுவில் - களுவாஞ்சிக்குடி அ திரு.த.விவேகானந்தம் ஆகியோர் அலி அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் திரு.த.விவேகானந்தமும் இதே கிரா பயின்று அதிபராகப் பணியாற்றும் பே
59 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

பீர் !
அமரர் வி.அமரசிங்கம், குருமண்வெளி மண்வெளி திரு.சி.சிதம்பரப்பிள்ளை, லுவில் - (மகிளூர், களுவாஞ்சிக்கடி) திரு.க.வேலுப்பிள்ளை, பழுகாமம் மண்டூர் பண்டிதர் சைவப் புலவர் க. திருமதி மனோன்மணி தங்கையா, அமரர் செ.நடராசா, வெல்லாவெளி வர்கள் பற்றிய முக்கிய குறிப்புகளுடன் திருமதி மனோன்மணி தங்கையாவும் மத்தில் பிறந்து இதேபாடசாலையில் று பெற்றவர்கள்.
படும்

Page 62
அச்சஞ்சிகையில் இன்னு பதிவுசெய்திருக்கின்றார் அங்கு ப திணைக்களத்தின் பிரதி ஆணையா பாடசாலையின் திருப்புமுனைய குறிப்பிடுகின்றார். 1956ல் இராசை நாகமணி, சின்னத்தம்பி மனோன்மல மாணவர்களும் 1957ல் சீனித்தம்பி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரி அரசினர் மத்திய கல்லூரிக்கு எ பதிவுசெய்கின்றார். மேலும் ஒரு முழு ஆண்டுக்கான அனுமதி வழங்கப்பட விட்டு விலகிச் சென்றவர்கள்பே ஆரம்பிக்கப்படவேண்டுமெனும் ஒ அ.இராசமணி, பொ.மகேஸ்வரி, செ.சர் சி.மங்கையற்கரசி, அ.கங்கேஸ்வரி, ஆகிய பத்து மாணவர்கள் இப்பாடசா மிக்க தியாக சிந்தையுடன் ஆகுதியாக உள்ளத்தைத் தொடுகின்றது. < இப்பாடசாலையைக் கட்டியெழுப்ப 8 நினைவுகூருவது மிக்க பொருத்தமா அமரர் சா.பெரியதம்பி, அமரர் சீ.கன அமரர் செல்லையாப்போடி, அமரர் ப அமரர் சிவகுரு, திரு.ந.பாலசுந்தரம், தி அதிபர் த.விவேகானந்தம் போன்றோர்
கிராமத்து கல்வித்துறை முன பாடசாலையின் வளர்ச்சியும் துரிதமல பகுதியில் சுமாராக 80 அடி நீளமு வெல்லாவெளி அரசினர் தமிழ்க் கலவ அலுவலக அறைகளும் அதனை அன் வாசஸ்தலமும் அமைந்திருந்தது. எ அலுவலகத்தை ஒட்டி இரு அறைககை நிலையில் தென்பட்டது. 1978ல் வீசிய சேதமுற்றுப் பின்னர் இப்பாடசாலையா பெற்றுக்கொண்டது. அது கொத்தா நிலையில் கொடூரம்மிக்க போர்க் போனபோது கிராமத்தை நேசித்த அ6 எனினும் எம்மை உருவாக்கி உ நல்லிதயங்களின் அயராத உழைப்பால்
60 / வெல்லாவெளி வரலாறும் பண்

3DIT BL66DT6pu ITUTOT5 uooi p၈(စ i[BITL6 6Dpifဗီ
5DIT60 6.D.5600TTITBIT. ဗီလံ၊ IT RUDoi p 5LLIFi B60T uuIT ဗိ(65လHi5b, DIT6055GLITIp fl, NINIILLITIQ LSL560Au၂
5ITLITလbi5b 66b DIT600T05စံ Louiလံ ဗီဗီuထဲက Ibဗ်rmepဏလ Bo p60ဗီ 86 (ဗီ su 5LLDIT ဥ06jeu6060 6ILLIT GUIT5 %DTub IT5 660လလံ 1974လံ LITLEIT60လ6Du ITB5 6b ,600 Gဗီ ဗ်fu 05ju -၆T ၆IIT600T ဗ်5ITလံ ဗ.FITလံ ၈၊ဗ5၍, S55LDi], .FLITလLHub, .exer5,
D.600TBITTI, ရe.65IT60TiT5ITBယံ -6Dould 65-5155IT5 ၉b DDLဲ605 5555T600L6DD Lဤul ဗဤuu DD51
55IT6 Iဗီ ဗီလ Bးလ်လံ BILITဩ160ဗီဗီ ၈၆5ITLIQ560 ဗa TB ဗ6DDoiဏ5. ဗိ6.DT.55D60, JILif6D, DJ .IT60BLIT, Dr.BLTITBII, DTi PD.DIT60IITBLGLIIIQ,
6.6.Dဗဲလ်rib, ဗ၆ ရuTT606060ILIT, [ ဗီလံ (D၆uuဲlib ရup6dip60Ij.
i6orထံစာဟံ iflsDDL5 Bဏလယ်လံ DLLLUTIOOT5. 197855 ဤLLL 5လပဲ
စံ 20 IQ လစံ ရIT60viL55 ၁f LILBIT60လ ဤThisu 5. 6LG tb
ubဗီဗီဗီT ® ဗlop560႕ ရblT600L ILဗာဟ၆ eD60လjလံ ၅60 uflLITလ60 T႕၏5600L 85 muu sLIQL စံ ရဲ့ IInflul 5,DITRmuslooIIလံ 60 DထဲကIT႕ 605 BLIQL DIrထံဆThib60T upLLIQuLITIBL၊ fu LIILBIT60လuIT စ _uui 55 56p 5ITလ ၆တ္တလဲလဲ 1990လံ Quဖြဲ ၆၊ D60IOIGD 55လri၆ GLIT60IIIj5. iud55 BD5. ၆လံဤ B%LD Lလ gb ဤLIT(pubsiLITé ဖြဲ600Gb oom၊
JI th

Page 63
கலைமகள் மகா வித்தியாலயம் எ6 உயர்தர வகுப்புக்களுடன் சகல பெ உள்ளடக்கிக்கொண்டு வானுயர்ந்த பிரமிக்கவைக்கின்றது. 1995செப்ரம் இன்றுவரை ஒரு நீண்டகாலத்தை ! எழுச்சிக்காகவும் அர்ப்பணம் செய கிராமத்தின் கல்வித்துறை வரலாற்ற என்றும் இருப்பார். இவரது காலத்தில் தரமுயர்த்தப்பட்டதோடு க.பொ.த உய கழகத்திற்கு மாணவர்கள் தெரிவா பெற்றதாகும். மேலும் கையெழுத் வித்தியாலய சஞ்சிகையான விழுது 8 தடவைகள் அச்சுப் பதிப்பாக வெளிவர அத்தோடு இதே காலப் பகுதியில் . கெளசிகன், சபாநாயகம் விதுஷக விவேகானந்தம் மதுராந்தகன், க கரோவினுஷா, இராசேந்திரன் 6 நித்தியானந்தன் பிமோஜன் ஆகி பரீட்சையில் சித்திபெற்று பாடசாலை இப்பாடசாலையின் உயர்வினுக்கு பா அனைவரையும் நாமிங்கு நன்றியுடன்
விகோனந்தபுரம் ~திய அரசினர் தமிழ் கலவ
இப்பாடசாலையின் உதயமாக புரட்சிகரமான மாற்றம் என்றே குறி வடமேற்குப் பகுதியில் பரவலாக நீண்டகாலமாக பல்வேறு காரணங்க வாய்ப்பை இழந்தவர்களாகவே வ 1960க்கு பின்னர் கல்வித்துறையில் சூழலிலும் கல்வி பற்றிய சிந்தனை காலகட்டத்தில் வெல்லாவெளியை திரு.மாணிக்கப்போடி நாகமணி அவ உபதலைவராகும் வாய்ப்புக் கி நிறைவேற்றப்பட்டன. அதிஷ்டவசமாக உறுப்பினராகத் தெரிவானதும் மேற்கொள்ளப்பட்ட பெருமுயற்சிய உதயமாயிற்று. கல்வி கொடுத்தவர்
61 / வெல்லாவெளி வரலாறும் பண்

ன்ற பொருத்தமான பெயரைத் தாங்கி ௗதீக வளங்களையும் வசதிகளையும் கோபுரமாகக் காட்சிதருவது நம்மைப் பரில் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டு இப்பாடசாலையின் உயர்ச்சிக்காகவும் ப்த திரு.த.விவேகானந்தம் அவர்கள் நில் முக்கிய இடத்தை வகிப்பவராகவே - இப்பாடசாலை மகா வித்தியாலயமாகத் ர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக் னமை ஒரு வரலாற்று முக்கியத்துவம் துச் சஞ்சிகையாக ஆரம்பிக்கப்பட்ட இக்காலத்தே பின்னர் தொடராக நான்கு ந்தமை ஒரு சாதனையாகவே அமையும். சபாநாயகம் நர்மதா, விவேகானந்தம் ன், சிறிஸ்கந்தராசா கிருஷ்னகுமாரி, ருணேஸ்வரன் கனுஜா, மனோகரன் வினித்தா, கந்தசாமி - பிருத்திகா, யோர் ஐந்தமாண்டு புலமைப் பரிசில் லக்குப் பெருமை சேர்த்தனர். மேலும் ங்களிப்புச் செய்த முக்கிய ஆர்வலர்கள் ன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.
தக்கொன்றை முன்மாரி பன் பாடசாலை
னது இப்பிரதேசத்தில் ஏற்பட்ட ஒரு நிப்பிடவேண்டும். வெல்லாவெளியின் - வாழ்ந்த வள்ளுவர்குல மக்கள் ளால் பாடசாலை சென்று கல்வி கற்கும் Tழ்ந்து வந்தனர். வெல்லாவெளியில் 5 படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்ட - இவர்கள்பால் ஏற்படவில்லை. 1970 ச் சேர்ந்த துடிப்புமிக்க இளைஞரான சர்கள் நவகிரிநகர் கிராமாட்சி மன்றத்தில் படைத்ததும் சில பொதுப்பணிகள் கதிரு.தம்பிராசா அவர்கள் பாராளுமன்ற
அந்த வாய்ப்பினை சாதகமாக்கி பின் பலனாக இப்பாடசாலை 1973ல் கண்ணைக் கொடுத்தவர் என்பார்கள்.
பாடும்

Page 64
அப்பகுதி மக்களால் மரியாதையுடன் அவர்களின் வாழ்நாள் சாதனையில் !
வெல்லாவெளிப் பாலர் பா
வெல்லாவெளிப் பாலர் பாடசா6 மன்றத்தின் அனுசரணையின் பேரில் பட்டது. அக்கிராமாட்சி மன்றத்தின் திரு.மாணிக்கப்போடி நாகமணி அவு உறுதுணையாக அமைந்தது. இத வெல்லாவெளியைச் சேர்ந்த 6 திருமதி.விவேகானந்தம்) தனது இப்பாடசாலையை ஆரம்பிப்பதற்காக அவர்கள் வழங்கியிருந்தார். பின்னர் அமைக்கப்படும்வரை வெல்லாவெ இயங்கியது.
62 / வெல்லாவெளி வரலாறும் பண்

அழைக்கப்படும் நாகமணிவிதானையார் இது முக்கிய பணியாக அமையும்.
டசாலை
லை 1976ல் நவகிரி நகர் கிராமாட்சி ல் முதன்முதலாகத் தொடங்கிவைக்கப் பிரதித் தலைவராகப் பணியாற்றிய ர்களது பெருமுயற்சி இந்த வாய்ப்புக்கு ன் முதல் ஆசிரியப் பொறுப்பினை பசல்வி றஜனி கணபதிப்பிள்ளை 18வது வயதில் ஏற்றுக்கொண்டார். ன கட்டிட வசதியை திரு.மூத்தாப்போடி [ இப்பாடசாலை தற்போதைய கட்டிடம் ளி சனசமூக நிலையக் கட்டிடத்தில்
பாடும்

Page 65
வெல்லாவெளி கலைமகள் மகா வித்
63 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

திேயாலயத்தின் அழகிய தோற்றம்
*தவி
மும்

Page 66
அரச அலுவலகங்க மற்றும் பிற நிறுவன பிராந்திய வனபரிபால
இப்பகுதி மக்களால் காட்டுக்கந்ே அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சிக் இயங்கத் தொடங்கியதாக அது பற்றிய ஆரம்ப காலத்தே எவ்விடத்தில் இ முடியவில்லை. நாதனைச் சந்தியில் அவர்களது பாவனையிலிருந்த எல்6 விடுதி பின்னர் பிராந்திய வன பரிபால எமது மூத்த குடிமக்களால் எமக்கு மு தனியிடத்தில் இயங்கியதா அல்லது அ சிறிய கட்டிடத்தில் தொடக்கம் முதல் உறுதிசெய்யமுடியவில்லை. 19 வெல்லாவெளியின் அரசுக் கட்டிடங்க மாத்திரமேயிருந்தன. இது எமது கி வங்களா என்றே அழைக்கப்பட்டு வந்த முற்றாகவே அடியழிந்துபோக இன் வித்தியாலய கட்டிடத் தொகுதி அதலை பணியாற்றிய பலருள் இக்கிராமத்தே
நான் குறிப்பிடுவது மிகப் பொருத்தமா
அரசடித்தீவைப் பிறப்பிடமாகக் அவர்கள் தொடக்கம் முதல்கொல பணியாளராகக் கடமையாற்றியவர். அ நாதனையில் திருமணம் புரிந்து இ கிராமத்தின் சகல நிகழ்வுகளிலும் த பெரியவர்கள் வரிசையிலே என்றும் அ
பொறஸ்ரர் கந்தையா (Fores அன்பாக அழைக்கப்பட்டவர் நாவர ஆறுமுகம் கந்தையா அவர்கள். ( இணைந்துகொண்டு இங்கேயே ஓய் உழைப்புக்கும் இவர் நல்லதோர் உத உயர்ந்து ஒய்வு பெறும்போது உதவி வ உயர்நிலையை எட்டியவர். எப்போ ஒருத்தராவே அடையாளப்படுத்தி
64 / வெல்லாவெளி வரலாறும் பண்

சங்கள்
ன அலுவலகம்: தோர் என அழைக்கப்பட்டவனபரிபாலன காலத்தே 1917ல் வெல்லாவெளியில் தகவல்களால் அறிய முடிகின்றது. இது இயங்கியது என்பதனைக் கண்டறிய 5 ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் லா வசதிகளையும் கொண்ட சுற்றுலா மன அலுவலகமாக மாற்றம் பெற்றதாக மன்னர் கூறப்பட்டதால் இவ்வலுவலகம் தேவௗவில்வடகிழக்கு மூலையிலிருந்த -ல இயங்கியதா என்பதனை சரியாக 58 வரையான காலகட்டத்தில் ளாக பாடசாலையும் இவ்வலுவலகமும் ராமத்து மக்களால் நீண்டகாலமாக தது. போர்ச் சூழலில் இவ்வழகிய கட்டிடம் று வெல்லாவெளி கலைமகள் மகா ன ஆக்கிரமித்துவிட்டது. இங்கு முன்னர் ாடு ஐக்கியமான மூவரைப் பற்றி இதில்
க அமையுமென நம்புகின்றேன்.
கொண்ட கந்தப்போடி தவசிப்பிள்ளை ன்டு ஓய்வு பெறும்வரை இங்கு ஒரு 4மைதியான சுபாவம் மிக்கவரான இவர் க்கிராமத்தோடு ஐக்கியமாகிவிட்டவர். எனை இணைத்துக்கொண்டவர். ஊர்ப் அவருக்கு தனியான ஒர் இடமுண்டு.
ster Kanthiah) என எல்லோராலும் 5குடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சாதாரண பணியாளராக இங்கு வும் பெற்றவர். முயற்சிக்கும் ஓய்வற்ற காரணம். தனது பதவியில் படிப்படியாக பன பரிபாலகராக (Asst. Forester)
தும் அவர் தன்னை இக்கிராமத்தில் னார். கி.பி 11ம் நூற்றண்டுமுதல் பாடும்
பணம். தன: முயற்சிக்கும் இங்கு

Page 67
வழிபாட்டிலிருந்துவரும் நாதனைப் ப காலமெல்லாம் பூசித்தார். நீண்ட அவ்வாலயத்தை 1968 காலப் பகுதி குடமுழுக்கும் செய்தார். அதற்கு நிவந் பூசைசெய்ய ஒரு அர்ச்சகரையும் நிய அவ்வாலயக் கட்டிடங்கள் திட்டமிட்டு இடத்தைப் பார்க்கின்றபோது பொறஸ்ர வின் நினைவு வரவேசெய்கின்றது.
அடுத்து முக்கியப்படுத்தப்பட6ே தாழை செல்வநாயகம் எனப் புக செல்வநாயகம் அவர்கள். வாழைச்சேன் தனது முதல் பணி நியமனத்தில் இக்கிராமத்தின் சிறுவர் முதல் பெரியவ பேசிப்பழகியவர். அவர் இக்கிராமத்தில் நிகழ்வுகள் அனைத்திலுமே தன்னை தொடக்கம் இந்தநாள் வரை கிராமத் தவறாது அங்கே சமூகமளிப்பவர்.
இன்று இவ்வலுவலகம் போ போனாலும் பழைய நினைவுகள் மீள
வெல்லாவெளி பொலிஸ் நி
65 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

பிள்ளையாரை தனது குலதெய்வமாக காலமாக புனரமைக்கப்படாதிருந்த யில் புதுப்பித்து அதற்குச் சிறப்பாகக் தமாகக் காணியும் வழங்கி நாளாந்தம் மித்தார். கடந்த போர்க்காலச் சூழலில் நி அழிக்கப்பட்டுப்போனாலும் அந்த ர் கந்தையா (Forester Kanthiah)
வண்டியவர் இன்று இலக்கிய உலகில் ழ்பெற்ற கலாபூஷணம் கந்தையா னையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் இவ்வலுவலகத்தில் இணைந்தவர். ர்வரை எல்லோருடனும் கலகலப்பாகப் வாழ்ந்த காலத்தே கிராமத்தின் முக்கிய [ இணைத்துக்கொண்டவர். வந்தநாள் தில் முக்கிய நிகழ்வு எது நடந்தாலும்
ர்க்கால நிகழ்வுகளில் அடியழிந்து வே செய்கின்றன.
லையம் (அழிந்த இடம்)
பாடும்

Page 68
வெல்லாவெளி பொலிஸ்நிலை ஆரம்பிக்கப்பட்டு 1959ல் பொலிஸ் நில நவீன வசதிகளுடன்கூடிய பணியக தங்குவிடுதி, பொலிஸ் அலுவலர்கல் தொகுதிகள் பரந்த அளவில் அமைந்த
1990ல் போராளிகளுக்கும் பாது இக்கட்டிடங்கள் முற்றாகத் தகர்க்கப் மட்டுமே காட்சிதருகின்றது. இதன்பின் பிறிதோர் இடத்தில் இயங்கிவருகின்றது
வெல்லாவெளி தபால் நிலை
வெல்லாவெளி தபால் நிலை அப்போதைய பட்டிருப்புத்தொகுதியின் இராசமாணிக்கம் அவர்களால் நாதன் அவர்களின் இல்லத்தில் திறந்துவைக்க சேர்ந்த திரு. குமரப்போடி சிவகுரு இத செயலாற்றத்தொடங்கினார். பின்ன முன்புறமான காணியில் தனியா கொடுக்கப்பட்டதோடு தொடர்ந்து பாரா அவர்களின் உதவியால் 1972ல் தெ மற்றும் தந்தி விநியோக வசதிகளையும் சூழலால் அது அழிக்கப்பட்ட நிலையில் பின்புறமாகவுள்ள பல்தேவைக் கட்டி
66 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

யக் கட்டிட வேலைகள் 1958 வாக்கில் Dலயம் செயல்படத்தொடங்கியது. இதில் ம், நிலையப் பொறுப்பாளருக்குரிய நக்கான விடுதிகள் என பல கட்டிடத் திருந்தன.
காப்புப்படையினருக்குமான மோதலில் பட்டன. தற்போது அதன் நீர்த்தாங்கி எர் பொலிஸ் நிலையம் தற்காலிகமாகப்
இ..
லயம்:
யம் உப தபால் நிலையமாக 1961ல் பாராளுமன்றஉறுப்பினர் திரு.எஸ்.எம். மனயிலுள்ள திரு. சா.வினாயகமூர்த்தி கப்பட்டது. வெல்லாவெளிக் கிராமத்தைச் நன் உப தபால் அதிபராக தொடக்கத்தே ர் வீட்டின் உரிமையாளரால் வீட்டின் கக் கட்டிடவசதி இதற்குச் செய்து ளுமன்ற உறுப்பினர் சோ.உ. தம்பிராசா Tலைபேசி சேவையுடன் கூடிய தபால் அது பெற்றுக்கொண்டது. போர்க்காலச் தற்போது வெல்லாவெளி ஆலயத்தின் த் தொகுதியில் சமுர்த்தி அலுவலகம்,
பாடும்

Page 69
கிராம சேவையாளர் அலுவலகம், கூ இணைத்துக் கொண்டு தபால் நிலைப்
வெல்லாவெளி பிரதேச செயலாளர்
- பிரத உரல் !
லகக் * > ni
0 ப ர .
பு.
எ : PORAT
1970 மே மாதத்தில் நடந் நாடாளுமன்ற உறுப்பினராக திரு வெல்லாவெளி இளைஞர்கள் அலை பாடுபட்டனர். கிராம மக்களில் 99 வீதத் அவரது பதவிக் காலத்தில் வெல்லா6ெ தொகுதியில் அதிகளவு சேவைகளை . வெல்லாவெளி திகழ்ந்தது. இதில் பெரு முதல்பணியாக வெல்லாவெளி உ பெரும்பாக இறைவரி அலுவலகம்) 19 திறக்கப்பட்ட திரு.சாமித்தம்பி வின திரு.சோ.உ. தம்பிராசா முன்னிலை அலுவல்கள் அமைச்சர் நீல் டி அல்வி திரு.ஜே.ஜே.வாஸ் அவர்கள் முன் கடமையேற்றார். அந்த நிகழ்வில் திரு.தம்பிராசாவை வரவேற்கும்
அவ்வைபவத்தில் நான் பாடிய கவி வருகின்றது.
67 / வெல்லாவெளி வரலாறும் பண்

ட்டுறவுச் சங்கக் கிளை என்பவற்றையும் பம் செயல்பட்டுவருகின்றது.
அலுவலகம்
செயலகம் நாம் )
CTAயா
5மப்பற்று 1-1LN .. ECRETARIAT
-- , ப.
த தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி த.சோ.உ. தம்பிராசா தெரிவானார். எவரும் அவரது வெற்றிக்காக பெரிதும் ந்தினர் அவருக்கு வாக்களித்திருந்தனர். வளி பாரிய மாற்றம் கண்டது. பட்டிருப்புத் அவர்மூலம்பெற்றுக்கொண்டகிராமமாக தம் முயற்சியின் பின்னர் அவர் ஆற்றிய தவி அரசாங்க அதிபர் அலுவலகம் 971ல் - தபால் அலுவலகம் ஆரம்பத்தில் மாயகமூர்த்தி அவர்களது இல்லத்தில் 5 வகிக்க அன்றைய பிரதி உள்நாட்டு ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தல் உதவி அரசாங்க அதிபராகக் ல் வெல்லாவெளி மக்கள் சார்பில் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. தையொன்று இப்போது நினைவுக்கு
இறந்தும் அதிகபில்
பாடும்

Page 70
உந்தனக்கு வெல்லவூர் காதல் . உரிமையுடன் உனையணைக்கு பந்தலிட்டு வரவேற்கும் அன்புக் பங்கமென்றால் உயிரியும் இளன எந்தமக்கு வாய்த்திட்ட எம்பி ர எதுவரினும் ஓடிவரும் தம்பி ராச உந்தனைநாம் வரவேற்கும் பேற உரிமையுடன் நீவருக வெல்லவு
அதன்பின்னர் வெல்லாவெ வசதிகளுடனும் கூடிய கட்டிடம் 19 அலுவலகப் பணிகள் புதிய கட்டிடத்தில் பாரிய பிரச்சனைகளைத் தொடர் காலப்போக்கில் இவ்வலுவலகக் கப் பின்னர் 1990 - 1995 காலப்பகுதிய பெரியபோரதீவிலுள்ள ஒரு வீட்டில் இ போர்க்காலச் சூழல் இவ்வலுவலகமும் மாறியது.
1996ல் தற்போதைய இடத்த கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டதைத் உதவி அரசாங்க அதிபர் அலுவ6 மேற்கொண்டுவருகின்றது.
வெல்லாவெளி பால்
වල්පනා s) සමාසම්
எம்.
ML0 pmIn)
இப் 13) ய- 1
68 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

சிட்டு
ம் இளமை மொட்டு
கோட்டம் நமக் கூட்டம்
சா
ம பெற்றோம்
ர்க்கே! ளி பக்கியெல்லை வீதியில் சகல் 72ம் ஆண்டில் அமைக்கப்பட்டதும் இயங்கத்தொடங்கின. 1990ல் ஏற்பட்ட அது இதன்பணிகள் முடக்கப்பட்டன. டிடங்கள் முற்றாகத் தகர்க்கப்பட்டன. பில் எந்தவித வசதியுமற்ற நிலையில் நவ்வலுவலகம் இயங்கியது. எனினும் சீராக இயங்குவதற்கு பெரும் தடையாக
தில் சகலவசதிகளும் உள்ளடக்கிய 5 தொடர்ந்து மீண்டும் வெல்லாவெளி லகம் தனது பணியைச் செவ்வனே -
சேகரிப்பு நிலையம்
பாடும்

Page 71
பட்டிருப்பு நாடாளுமன்ற உறு! அடுத்த ஓரு முக்கிய பணியாக அடை நிலையமாகும். 1972ல் இது அப் அமைச்சராகவிருந்த ஹெக்டர் திறந்துவைக்கப்பட்டது. இப்பிரதே உற்பத்தியாளர்கள் வசதி வாய்ப்பு மிக்க அவர்களுக்கு நல்கியது. போர்க்கால பின்னர் சிறிதுகால இடைவெளியில் செயல்பட்டது. பின்னர் சுமார் பத்து ஆ6 ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கியது. அமைக்கப்பட்ட நவீன கட்டிடத்தில் இய
வெல்லாவெளி கமநல
வெல்லாவெளிக் கிராமம், சூழவர ஏக்கர் வயல் நிலங்களைக் கொண்டு ! மிளிர்வதைப் பார்க்கின்றோம். இதனை கமநல கேந்திர நிலையம் உருவாக் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி பட்டிருப்புத் தொகுதி லங்கா சமசமா திரு.எஸ்.சிவகுருநாதனும் எடுத்த இலை திறந்து வைக்கப்பட்டது. அத்தோடு வி புரியத்தக்கதாக ஒரு இலங்கைவங்கி முன்னர் இருந்த பெரிய கட்டிடத்தொகு தற்போது இது புதிய கட்டிடத் தொகுதிய
69 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ப்பினர் திரு. தம்பிராசா அவர்களின் மந்தது வெல்லாவெளி பால் சேகரிப்பு போதைய கால்நடை அபிவிருத்தி - கோபேகடுவ அவர்களால் 5சத்தின் நூற்றுக்கணக்கான பால் கவர்களாக மாற இது பெருவாய்ப்பினை மச் சூழலில் இக்கட்டிடம் தகர்க்கப்பட்ட ன் பின் பட்டிருப்பில் தற்காலிகமாக ண்டுகள்வரை இது கோவில்போரதீவில் தற்போது மீண்டும் வெல்லாவெளியில் பங்கிவருகின்றது.
» கேந்திர நிலையம்: -உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான கேந்திர முக்கியத்துவம்பெற்ற இடமாக மையப்படுத்தியே இப்பிரதேசத்திற்கான க்கப்பட்டது. பட்டிருப்புத் தொகுதியின் எர் திரு.தம்பிரசாவும் அப்போதைய ஜிக் கட்சியின் பிரதம அமைப்பாளர் னமுயற்சியின் காரணமாக 1973ல் இது வசாய நடவடிக்கைகளுக்கு உறுதுணை க் கிளையும் இதனுடன் செயல்பட்டது. தி முற்றாகவே அழிக்கப்பட்ட நிலையில் பில் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
ாடும்

Page 72
அரச நெற் களஞ்சிய
1972ல் மிகப் பெரிய அரச நெற் நிருமாண அமைச்சர் திரு. பீட்டர் ெ பின்னர் அதே ஆண்டில் நிறைவுபெற் வெல்லாவெளி கலைமகள் வித்திய விளையாட்டு மைதானம் என்பன அை நவம்பரில் வீசிய பாரிய சூறாவளியா பின்னர் செப்பனிடப்பட்டு மீண்டும் வ சூழலில் அது முற்றுமுழுதாகவே அழி
போரதீவுப் பற்றுப் பிர
முன்னைய பழுகாமம்கிரமாட்சி மற்றும் மண்டூர் கிராமாட்சி மன்றம் ஆ. போரதீவுப் பற்றுப் பிரதேச சபை செயல் இப்பிரதேசத்தின் மையப் பகுதியான 6 அரசியல் காரணங்களால் பழுகாம் இயங்கிவந்தது. தற்போது இது 6ெ. தொடங்கியுள்ளது. இதற்கு | அமைக்கப்படாமையால் ஒரு தனியார்
70 / வெல்லாவெளி வரலாறும் பண்

ம்: களஞ்சியம் ஒன்று அப்போதைய கட்டிட கனமன் அவர்களால் கல் நாட்டப்பட்டு று மிகச் சிறப்பாகச் செயல்படலானது. பாலய ஒன்றுகூடல் அரங்கு மற்றும் மந்துள்ள இடமே அவ்விடமாகும். 1978 ல் அது பெருமழிவினைக் கண்டாலும் Fயல்படலானது. பின்னர் போர்க்காலச் க்கப்பட்டுவிட்டது.
தேச சபை: மன்றம், நவகிரிநகர் கிராமாட்சி மன்றம் கியவற்றை ஒருங்கிணைத்துக்கொண்டு 5படுகின்றது. ஏனைய அலுவலகங்கள் வெல்லாவெளியில் இயங்க இது மட்டும் மம் மற்றும் மண்டூர் என மாறிமாறி பல்லாவெளிக் கிராமத்தில் இயங்கத் நிலையான கட்டிடம் இன்னும் இல்லத்தில் செயல்பட்டுவருகின்றது.
பாடும்

Page 73
சுகாதார வைத்திய அ
இவ்வலுவலகம் இப்பிரே அமைக்கப்பட்டதாகும். ஆரம்பத்தில் 6 இவ்வலுவலகம் அண்மையில் எல்லா நவீன கட்டிடத்தைப் பெற்றுக்கொண்டது
கோட்டக் கல்வி அல
பட்டிருப்புக் கல்வி வலயத்திற்கான கே இவ்வலுவலகம் 1996 முதல் இயங்க
71/ வெல்லாவெளி வரலாறும் பண்ப

1திகாரி அலுவலகம்
தச மக்களின் நலனுக்காக ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கிவந்த வசதிகளையும் உள்ளடக்கியதாக ஒரு
அவலகம்
ாட்டக் கல்வி அலுவலகமாக அமைந்த த் தொடங்கியுள்ளது.
ாடும்

Page 74
மகளிர் அபிவிருத்தி
கிழக்கு மாகாண கிராம இவ்வலுவலகம் திறந்துவைக்கப்பட்ட பயிற்சி போன்ற பயிற்சிகள் வளங்கப்ப
இலங்கை வங்கி
1974 தொடக்கம் வெல்லாவெ இயங்கிக்கொண்டிருந்த இலங்கை வ திட்டத்துடன் பொதுமக்களுக்கான சில!
72 / வெல்லாவெளி வரலாறும் பண்!

நிலையம்
( படப்படிமமாடியாடிகா44444ாராட்டம் - 1
மாயாராம் ராமப மாடிபயாடிடாகதம்
மத 14ாசடி காகாயாம் ச ச ச ச ர்ம் ரசார் 24 FAINA) MAN'யய4:144.",444 *. (111111111ா'FEEஸ்ட
அபிவிருத்தித் திணைக்களத்தால் து. இங்கு பெண்களுக்கான தையல் டுகின்றன.
ලංකා බැංකුව - இலங்கை வங்கி BANK OF CEYLON
10
வெளி கமநல சேவை நிலையத்தில் பங்கி விவசாயிகளுக்கு கடன்வழங்கும். வங்கி நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாக
பாடும்

Page 75
ஈடுபாடுகாட்டியது. போர் நடவடிக்கைகள் நிலையில் சிறிது காலம் அது இயங்க நடவடிக்கைகளையும் இணைத்துக் செயல்படத் தொடங்கியுள்ளது.
நவீன கட்டிடத் தொ
4
வெல்லாவெளி பிரதேச செயலக நவீன கட்டிடத் தொகுதி நீர்ப்பாசன அலுவலகம் என்பவற்றை உள்ளடக்கி
வெல்லாவெளி சிறுமை
73 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

ரின்போது அது முற்றாக அழிந்துவிட்ட வில்லை. தற்போது அனைத்து வங்கி கொண்டு மீண்டும் இலங்கை வங்கி
குதி:
த்தை தொட்டவாறு அமைக்கப்பட்டுள்ள எ அலுவலகம், மனிதவள மேம்பட்டு யதாகும்.
கத்தொழில் நிலையம்:
பாடும்

Page 76
1985ல் சிறு கைத்தொழில் தின சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த சிறு சூழலைத் தொடாந்து நீண்டகாலமாக !
இலங்கை செஞ்சிலுன
இலங்கை செஞ்சிலுவைச் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகின்ற
பொது வைத்திய மருத்துவம்
இவ்வலுவலகம் 2008
74 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

பணக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டு மிகச் கைத்தொழில் நிலையம் போர்க்காலச் இயங்கவில்லை.
வைச் சங்கம்:
சங்கக் கிளையானது 2007ல்
து.
-ரது அலுவலகமும் விடுதியும்
முதல் செயல்பட்டுவருகின்றது.
ாடும்

Page 77
விகாதா வள நிலைய
இந்நிலையம் 2010ல் ஆரம்பிக்
பிரதேசச் செயலாளர்
இவ்விடுதி 2010ல் கட்டப்பட்டதா
75 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

ம்
கப்பட்டது.
விடுதி
கும்.
பாடும்

Page 78
வெல்லாவெளி கலை
வெல்லாவெளி கலைமகள் மக சகல வசதிகளையும் கொண்டு இக்கா
இவ்வரங்கு கட்டிமுடிக்கப்பட்டது.
வெல்லாவெளி குடிநீர்
76 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

மகள் அரங்கம்
ா வித்தியாலயத்துடன் இணைந்ததாக லையரங்கம் அமைந்துள்ளது. 2012ல்
-த் திட்டம்
arche nib
பாடும்

Page 79
வெல்லாவெளி ஏற்று
தக்க கறக்கு நீர்ப்பாசன விவசாயத் தி
- யாய ஏற்று நர்ப்பாசனம் வெமலாடை கமல் கையாக
கார்ப்பு - கர்ப்பம் திரைம் ப
மயகத்தார் ஸ்மாவா? மக்கள். பற்றலால தொகை - மகரம்
கலை ஆரக்னாதி யா வேலை யடைந்த திகதி 01
இவ் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் 10800000 /- நிதியுதவியில் வ நிர்மாணிக்கப்பட்டதாகும்.
வெல்லாவெளி விலை
77 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

நீர்ப்பாசனத் திட்டம்
anunninimoonrnolNirtunni) Sanitation and Hygie in Resettlement Are
மேWation போலேயm$10tsinth
எst: tv
=ானது 2002ல் உலக வங்கியின் ரூபா டக்குக் கிழக்கு மாகாண சபையால்
ரயாட்டு மைதானம்
பாடும்

Page 80
வெல்6 பொது அமைப்புக்
வெல்லாவெளிக் கிராமத்தின் ! ஏனைய பயன்பாட்டுச் செயல்பாடுகளி மற்றும் கலை விளையாட்டுக் கழகங்க நாம் இங்கு முக்கியப்படுத்துவது அவசிய ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்க ை பொருத்தமானதாக அமையும்.
01. கிராம அபிவிருத்திச் சங்க
தலைவர் : ச.வ. சுப்பிரம் செயலாளர்: க.பொன்னை
02. சிவகௌரி சனசமூக நிலை
தலைவர்: பெ.ஏரம்பமூர்த் செயலாளர்: த.ஜெயநாதன் பொருளாளர்: மா.நாகமன
03. இந்து இளைஞர் மன்றம்
தலைவர்: வீ.சிவகுரு அக் செயலாளர்: சீ.சதாசிவம் பொருளாளர்: இ.தட்சண.
04. வெல்லாவெளி பயிர்ச்செய்க
தலைவர்: ச.வ.சுப்பிரமண செயலாளர்: க.பொன்னை
05. விஷ்ணு பலநோக்குக் கூ
தலைவர்: ச.வ.சுப்பிரமண செயலாளர் : மூ.கேசகப்பு முகாமையாளர்: மு.சின்ன
06. வெல்லாவெளி கவின்கலை
தலைவர்: மா. நாகமணி செயலாளர்: சீ.கோபாலசி பொருளாளர்: த.அன்னசு
07. சிக்கனக் கடனுதவி கூட்டு
தலைவர்: சா.பெரியதம்பி செயலாளர் : இ.சுந்தரலி பொருளாளர்: பாக்கியம்
78 / வெல்லாவெளி வரலாறும் பணி

லாவெளி களும் கழகங்களும்
அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் அதன் லும் இங்குள்ள பொது அமைப்புக்களும் ளும் பெரும் பங்காற்றிக்கொண்டிருப்பதை மாகும். அவற்றை இங்கு பட்டியலிடுவதோடு ளயும் இதில் பதிவாக்கிக்கொள்வது
மணியம் அவர்கள்
யா அவர்கள்
மயம்
தி அவர்கள் ன் அவர்கள் னி அவர்கள்
வர்கள்
அவர்கள் மமூர்த்தி அவர்கள்
கைக் குழு ரியம் அவர்கள் யா அவர்கள்
ட்டுறவுச் சங்கம் பியம் அவர்கள் போடி அவர்கள் த்தம்பி அவர்கள்
மக் கழகம்
அவர்கள் ங்கம் அவர்கள் ந்தரம் அவர்கள்
குறவுச் சங்கம்
அவர்கள் ங்கம் அவர்கள் இராசையா அவர்கள்
(பாடும்

Page 81
08. சக்தி சிக்கனக் கடனுதவி
தலைவர்: மா.நடராசா செயலாளர்: சி.மனோ பொருளாளர்: செ.ஞான
09. மீனவர் கூட்டுறவுச் சங்
தலைவர் : பொ.சின்ன, செயலாளர்: த.ஜெயநா
(10. ஈமக் கிரியைகள் சங்கம்
தலைவர்: ஆ.இராசது செயலாளர்: இ.சுந்தரல
11. சக்தி முதியோர் நலன்புரி
தலைவர்: க.கந்தப்போ செயலாளர் : த.ஜெயர
12.
சக்தி தேசிய ஒருமைப்ப தலைவர்: போ.சிவனே செயலாளர் : த.ஜெயந
13. சேவா லங்கா விவசாயக்
தலைவர்: போ.சிவனே. செயலாளர்: த.ஜெயநா
14. இளைஞர் விவசாயக் கழ
தலைவர்: மா.அன்னே செயலாளர்: த.விவேகா பொருளாளர் : க.றஜனி
15.
சர்வோதய சிரமதான சம் தலைவர் : திரு.மா.அ. செயலாளர்: திரு.த.வில் பொருளாளர் : வ.கமல்
16.
சக்தி விளையாட்டுக் தலைவர்: வ.மேகநாதன் செயலாளர்: மு.கணேச
17.
கிராமேதய சபை
தலைவர் : திரு.த.விகே
18. 19. 2 20.
சக்தி கமநல அமைப்பு | நூலக வாசகர் வட்டம் .
மாதர் முன்னேற்றச் சங்க அறநெறிக் கழகம் 79 / வெல்லாவெளி வரலாறும்
21. )

விக் கூட்டுறவுச் சங்கம்
அவர்கள் ன்மணி அவர்கள் சப்பிரகாசம் அவர்கள்
பகம்
த்துரை அவர்கள் தன் அவர்கள்
ரை அவர்கள் நிங்கம் அவர்கள்
ஒச் சங்கம்
டி அவர்கள் நாதன் அவர்கள்
சட்டுச் சங்கம்
சராசா அவர்கள் காதன் அவர்கள்
5 கடன் சங்கம் சராசா அவர்கள் தன் அவர்கள்
ஜகம் கசரி அவர்கள் மனந்தம் அவர்கள் 7 அவர்கள்
நித்தி
ன்னகேசரி அவர்கள் வேகானந்தம் அவர்கள் மாதேவி அவர்கள்
கழகம் ன் அவர்கள் சராசா அவர்கள்
வகானந்தம் அவர்கள்
ம் பண்பாடும்

Page 82
இயல் வழிபாடும் ப
வழிபாடு:
இந்துமா கடல்சூழ் ஈழநன் நாட்டி வங்கக் கடல்தினம் வளம்பல சுர மீன்மகள் பாடும் தேனாடாமெம் வான்புகழ் மட்டு மாநகர் தெற்க வேண்டு மடியார் வினையது பே ஆண்டிடும் சுய ஆதியெம் மாரி வல்ல அருளொடு வனப்புற மிள வெல்லா வெளியெம் விளைநில
-ச.கணேசமூர்த்தி-வெல்
இக்கிராமத்தின் பண்டைய பெறப்படுகின்றவாய்மொழி மூலங்களை வழிபாட்டு அம்சங்களையும் கவனத்தில் முக்கியப்படுத்தும் தன்மையில் பி பட்டியலிடுவது பொருத்தமாக அமையும்!
01.
சூலவழிபாடும் நாகதம்பிரான் வ 02.
சுவாதியம்மன் வழிபாடு 03.
சிவவழிபாடு 04. வதனமார் வழிபாடு | 05. மாரியம்மன் வழிபாடும் ஏனை 06.
இணைந்த பிள்ளையார் வழிபா
80 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

5 02 பண்பாடும்
ரக்கும்
எய்
ாக
பிரும் மம் அம்மா
லபதி சரவணன்)
வழிபாடு தொடர்பில் தகவல்களாகப் ளயும் இன்றும் பின்பற்றப்படுகின்ற சில ல் கொள்ளவேண்டியுள்ளது. இவற்றை ன்வரும் வழிபாடுகளை நாமிங்கு
ம்.
ழிபாடும்
ய வழிபாடுகளும்
பாடும்

Page 83
01. சூல வழிபாடும் (வை நாகதம்பிரான் வழிபாடும்
பழனியர் வட்டை ஆயிர
பழமைமிக்க நர.
கிடைக்கின்ற தகவல்களின் வரலாற்றுக் காலத்தை கி.மு மூல வரையறை செய்யலாம். இக்கால் ஆய்வுகளின் அடிப்படையில் 6 நிரூபணமாகின்றது. பழனியர் வட்டை காணப்படும் குடைவரைக் கல்6ெ அமைகின்றது. இது குறித்த தகவல்கள் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள் நாகர் : வழிவந்தவர்களாகவோ இருக்கமுடிய இத்தன்மை அவதானிப்புக்குள்ளாகி ஈடுபட்ட பன்மொழிப் புலவர் கா.அப்பு போர்க்களங்கள் எனும் நூலில் (பக்க தென்னாட்டிலும் இலங்கையிலும் கீ
வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்கின இந்நாடுகளில் இவ்விரு வழிபாடுகம் சேரநாடு எனப்பட்ட கேரளத்தின் நா வேளாண் சமூகத்தினர் இவ்விருவழிட இன்றும் நம்மால் அவதானிக்கமுடிக்
81 / வெல்லாவெளி வரலாறும் பணி

ரவர் வழிபாடு)
ரம் விழுது ஆலயடியிலுள்ள சிங்க வைரவர் வழிபாடு
அடிப்படையில் இக் கிராமத்தினுடைய ன்றாம் நூற்றண்டுக்கு முற்பட்டதென லம் குறித்த கணிப்பீடு அண்மைய பெறப்பட்ட மேலதிக சான்றுகளால் 1ஆயிரம் விழுது ஆலமரத்தை அண்டிக் வட்டு இதனைச் சான்றுபடுத்துவதாக ளை நாம் முன்னர் பதிவுசெய்துள்ளோம். சமூகத்தினராகவோ அன்றேல் அவர்கள் பும். பண்டைய தமிழக வரலாறுகளிலும் ன்ெறது. நாகமரபு குறித்த ஆய்வுகளில் பாத்துரை அவர்கள் தனது தென்னாட்டுப் ம்: 31-2ம் பதிப்பு 2006) தமிழகத்திலும் ழ்க்கடல் தீவுகளிலும் நாகர்கள் அன்றும் ன்றார்கள் எனக் குறிப்பிடுகின்றார். ளும் முக்கியத்துவம் பெற்றுவிளங்கின. கரினத் தோன்றல்களான நாயர் எனும் பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்வதை கின்றது.
பாடும்

Page 84
பழனியர் வட்டை ஆயிரம் நாகதம்பிரான் பல நூறு 8
வெல்லாவெளியைப் பொறுத்தது இன்றும் வலுவாகவேயுள்ளன. 6 ஒருதடவையேனும் நாகதம்பிரானுக்கு பால்பழம் ஊற்றி வழிபடுகின்றனர். இவ்வழிபாடியற்றுவதைக் காணலாம்.
சூலவழிபாடானது இன்று வைரவு வைரவரை முதன்மையான காவல் ெ தங்கள் வீட்டு வளவில் முன்வாசலின்று பந்தலமைத்து வைரவர் வழிபாடு
அரிசிமாவிலாலான உரொட்டி பழம் 1 உரொட்டியும் மதுபானமும் வைப்பர் சு செய்வர். பன்னெடுங்காலமாக ப
ஆலமரத்தடியில் இடம்பெற்று வரும் 6 அமைகின்றது. இங்கே அறியப்பட்டகா நாகதம்பிரான் வழிபாடும் இடம்பெற்று கவனத்தில் கொள்ளவேண்டும்.
82 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

|விழுது ஆலயடியிலுள்ள ஆண்டுகால பழமைமிக்கது
தவரையில் இவ்விரு வழிபாடுகளும் எல்லா வீட்டினரும் வருடத்திற்கு பொங்கல் வைத்து பாம்புப் புற்றினுள் விவசாயிகள் தங்கள் வயல்களிலும்
ர் வழிபாடாக மாற்றுருப் பெற்றுள்ளது. தய்வமாக இம்மக்கள் நம்புகின்றனர். ழைவுப் பக்கமாக வைரவருக்கு நிரந்தர செய்வர். வருடத்திற்கு ஒருதடவை Dடைவைத்து கூடவே கஞ்சா கலந்த றம் சூழ மிகச்சிறப்பாக வைரவர் பூசை ழனியர் வட்டை ஆயிரம் விழுது வழிபாடு இதற்கு வரலாற்றுச் சான்றாக மம்முதல் தொடராகவைரவர் வழிபாடும் வருவதை நாமிங்கு மிக முக்கியமாகக்
ரிடும்

Page 85
வெல்லாவெளி மாரியம்ம
நாகதம்பிர
அமைத்துக்கொடுத்தவர் திருமதி
02.சுவாதியம்மன் வழ
வெல்லாவெளியில் சுவாதியம்மா வழிபாடாகவே கொள்ளப்படுகின்ற சுவாதியம்மனும் மாரியம்மனும் அடையாளப்படுத்தப்படுவதைக்காண தாயருள் காக்கவேண்டும் எனும் பாட மரத்தடி, மலையடி மற்றும் குளத்தடி வ வழிபாடாக அமைகின்றன. சுவாதியம் இங்கு சுய ஆதி அம்மனே சுவாதிய அண்டிய பண்டைய குடியிருப்பானது அ
83 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

மன் கோவிலோடிணைந்த
ரன் ஆலயம்
தி பூமணி சிவபாலன் அவர்கள்
பொடு:
ன் வழிபாடும் மரபுவழிப்பட்ட நீண்டகால றது. சில புராணக் கதைகளில் - விஷ்னுவின் மறுவடிவமாக பலாம். கண்ணனார் உருவம் மாரித் லடி இதனைக் குறித்துரைக்கின்றது. ழிபாடுகளே பொதுவாகப் பழமைமிக்க மென் குன்று மலையடி வழிபாடாகும். ம்மனாக மருவிய தென்பர். இதனை அம்மனின் பெயரைக்கொண்டு அம்மன்
ாடும்

Page 86
குளம் எனப் பெயர் பெறலாயிற்று. கு6 இடப்பெயரும் பழமையையே அடைய
சுவாதியம்மன் குன்றுக் கோவி சொல்லப்பட்டுவருகின்ற கர்ணபர மக்களிடையே வலுவான நம்பிக் இக்கோவில் ஐயர் அம்மனுக்கு பூசை வெளியே போயிருக்கின்றார். அ
குழந்தைகள் கோவிலுக்கு வந்த கொட்டத்தொடங்கவே அவர்கள் கோ சற்று நேரம் கழித்து வந்த ஐயர் பிள் கதவைச் சாத்தியிருக்கின்றார். 8
84 / வெல்லாவெளி வரலாறும் பண்

Tமென்ற ஈற்றுப் பெயரினைக் கொண்ட ாளப்படுத்தும்.
ல் தொடர்பில் இங்கு நீண்டகாலமாகச் ம்பரைக் கதையானது இப்பிரதேச கையைக் கொண்டதாகும். ஒருநாள் யை முடித்துவிட்டு கதவைச் சாத்தாமல் ந்த நேரத்தில் ஐயரின் இரு பெண் இருக்கின்றார்கள். திடிரென மழை விலுக்குள் ஒதுங்கியிருக்கின்றார்கள். ளைகள் உள்ளேயிருப்பது தெரியாமல் ல்லாலான அக்கதவு சாத்தப்படவே
பாடும்

Page 87
பிள்ளைகள் சத்தமிட்டிருக்கின்ற முனைந்திருக்கின்றார். கதவு திறபட தன்மையில் அவ்விடத்தில் கதவுபோ அவதானிப்புக்குரியது. கதவைத் வெற்றிபெறாது போகவே ஊரவரை அ முயற்சியும் பலனளிக்காமல் போக ( நிரந்தரமாவே அடைபட்டுப் போனார்கள் விரதமிருந்து அன்று இரவு | அக்குழந்தைகளின் பேச்சொலிகேட்பத அச்சம் காரணமாக அப்படிப்போய் தெரியவில்லை. இது தொடர்பில் ே உலாவுவதைக் காணலாம். அதில் குன் இரு பிள்ளைகளும் இரண்டாவது நாதன் இதனாலேயே அவனுக்கு வாரிசு எப்படியெனினும் இரு பிள்ளைகள் உள் அசையாத நம்பிக்கை மிக்கவர்களாலே
ஊர் மக்கள் தொடர்ந்தும் 8 வழிபாடியற்றிவருகின்றனர். வருடம்
7ம் நாள் சடங்கின்போது சுவ
பூசை 6 85 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ார்கள். ஐயர் கதவைத் திறக்க வேயில்லை. இதைச் சான்று படுத்தும் ன்ற கல்லமைப்பு தென்படுவது நமது திறக்க முயன்ற ஐயரது முயற்சி ழைத்து வந்திருக்கின்றார். அவர்களது தழந்தைகள் குன்றுக் கோவிலுக்குள் ள். பூரணை தினத்தில் குளித்து முழுகி பயபக்தியோடு அமர்ந்திருந்தால் ரகச்சொல்வர். எனினும் நாமறிந்தவரை தவமிருக்க யாரும் முன்வந்ததாகத் மலும் ஒரு வாய்மொழிக் கதையும் றுக் கோவிலுக்குள் அடைபட்டுப்போன மன வன்னியனின் பிள்ளைகள் என்றும் இல்லாது போனதாகவும் கூறுவர். ளே அடைபட்டனர் என்பதில் ஊரவர்கள் வ இன்றுமுள்ளனர்.
இக்குன்றில் பொங்கல் படைத்து தோறும் இடம்பெறும் வெல்லாவெளி
பாதியம்மன் குன்றில் அம்மன் ஒசய்தல் பாடும்

Page 88
மாரியம்மன் சடங்கின் ஏழாம் நாளில் விழாக்காண மக்கள் ஆயிரக்கணக்கி
03. சிவ வழிபாடு:
பண்டைய மட்டக்களப்புத்தேசத் காலத்தே வெல்லாவெளிக் கிராமமு யிருந்தமை பெறப்படும் பல்வேறு தக இவ்வழிபாட்டின் தோற்றம் குறித்து தொடர்பிலான ஆவணங்களோ அல் கிடைக்காமை ஒரு முக்கிய குறைபாட் கீசரால் இடிக்கப்பட்ட இக் கோவில் பிள்ளையார் கோவிலின் இருவாசல்க பொருத்தப்பட்டிருக்கும் கல்லாலான க நூற்றாண்டுக்கு முன்னர் வெல்லாம்
முடியுமென அனுமானிக்கமுடிகின்றது உள்ளான கோவில் வளவில் கிடந்த தென்கிழக்கு மூலையில் அழிபாடுற். சுற்றவர சதுர அமைப்பில் கட்டப்பட்டி சதுர வடிவிலான பல கற்துண்டங்க வலுவான காரணங்களாக அமைகின்
அண்மையில் இங்கு தொலை நிலத்தை அகழ்ந்தபோது சிதைந்த L இப்பகுதியில் தொல்லியல் சார்
86 / வெல்லாவெளி வரலாறும் பண்

5 இங்கு மிகச் சிறப்பாக இடம்பெறும் ல் குழுமுவர்.
தில் சிவவழிபாடு முதன்மைபெற்றிருந்த மம் அவ்வழிபாட்டினை உள்ளவாங்கி வல்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. | சரியாகக் கண்டறியாமைக்கு அது லது சாசனங்களோ நமது கைகளுக்கு Tக அமைகின்றது. எனினும் போர்த்துக் லிருந்து பெறப்பட்டு வெல்லாவெளி
ள் மற்றும் மூலஸ்தானம் ஆகியவற்றில் தவு நிலைகளைக்கொண்டு கி.பி13ஆம் பவளி சிவன் கோவில் கட்டப்பட்டிருக்க வ. எமது சிறுபராயத்தே அவதானிப்புக்கு 5 ஆசனக் கல்லும் கோவில்வளவின் றுக்கிடந்த பெரிய மரக்கொட்டு பதித்து நந்த தீர்த்தக் கிணறும் சுமார் இரண்டடி ளும் இவ்வாலய இருப்புத் தொடர்பில் றன.
த்தொடர்புக் கோபுரம் அமைப்பதற்காக ல கற் துண்டங்கள் பெறப்பட்டுள்ளன. ந்த முறையான ஆய்வொன்று பாடும்

Page 89
*-*
மேற்கொள்ளப்படின் இக்கோவில் சா சார்ந்தும் பல்வேறு தகவல்களை ெ சிவன்கோவில் வளவில் தற்போ நிறுவப்பட்டுள்ளது. இதனிடை தேசத்தின் பண்டைய ஆலயங்கம் கொண்டுவரும் திரு.என்.கே.எஸ். திரு கோவில் தீவு சிவன் கோவில் | ஆய்வுக்கட்டுரையாக ஞாயிறு தினக் 05.05.2012) எழுதியுள்ளார். அதிலி பதிவாக்கிக்கொள்வது பொருத்தமாக .
பலநூறு ஆண்டுகளுக்கு சிவன்கோவில் இங்கு அமைந்திரு, மலை எனப்படும் றஜகலப் பகுதி சிற்றாறுகள் இரண்டு ஒன்றுசேர்ந் மட்டக்களப்பு வாவியில் கலக்கும் இச்சிவன் கோயில் அமைந்திருந்
மிகப் பழங்காலத்தில் இங்கு இந்தியாவைச் சேர்ந்த கொடு தலயாத்திரை வரும்போது தான் eெ இப்பகுதியில் வைத்து பிரதிஷ்டை இப்பகுதியில் வாழ்ந்த ஆதிவேட லிங்கம் பூஜிக்கப்பட்டு வந்ததாகவு நூற்றாண்டு தொடக்கம் 13 காலங்களில் சிறப்புற்றிருந்த அ
87 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

ர்ந்தும் அங்கு இயற்றப்பட்ட வழிபாடு வளிக்கொணரமுடியும். கோவில்தீவு து தொலைத்தொடர்புக் கோபுரம் யே அண்மைக்காலமாக மட்டக்களப்புத் ள் தொடர்பில் ஆய்வுகளை மேற் நச்செல்வம் அவர்கள் வெல்லாவெளி தொடர்பிலான தனது தேடலை குரல் பத்திரிகையில் (29.04.2012, நந்து சில முக்கிய பகுதிகளை இங்கு அமையும்.
முற்பட்டுச் சிறப்படன் விளங்கிய ந்ததாகக் கூறப்படுகின்றது. இராச தியிலிருந்து கிழக்குநோக்கி ஓடும் து நாதனை ஆறு என்ற பெயரில் ம் சங்கமத்திற்கு சற்றுத் தூரமாக தது.
சிவலிங்க வழிபாடு நிலவியுள்ளது. வகண முனிவர் இலங்கைக்கு காண்டுவந்த லிங்கங்களில் ஒன்றை -- செய்து வழிபட்டுவந்ததாகவும் ர் குலத்தவரால் தொடர்ந்து இந்த ம் கூறப்படுகின்றது. கி.பி 10ஆம் ஆம் நூற்றாண்டு வரையான தலயங்களில் இதுவும் ஒன்றாக
ாடும்

Page 90
விளங் கியுள் ளது. பூபால ஆட்சிக்குட்பட்டிருந்த இப்பகுதி பரிபாலிக்கபப்பட்டிருந்ததாகக் 8 தமிழகத்திலிருந்த ஏராளமான காலத்தில் அழிக்கப்பட்டன. இவ ஒன்றாகும்.
04.வதனமார் வழிபாடு (வதனமார் வழிபாட்டுச் சடங்
வெல்லாவெளியில் இடம்பெற்ற நாதனை வில்லை கட்டிச் சடங்கு பதிவுகளாகும். இதில் நாற்பது நாட்கள் மட்டக்களப்புத் தேசத்தின் ஏழு வன்னி மற்றும் போடிகளும் தவறாது பங் கருதப்படுகிறது. நாதனை வில்லை ! யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்பதற் எனினும் பிற்பட்ட காலமான 1700 ம வில்லைகட்டிச் சடங்கு இடம்பெற்று கிடைக்கின்றன. கீர்த்தி சிறிராசசிங்கம் இச்சடங்கு இடம்பெற்றுள்ளமையை நா தெரிந்துகொள்ளலாம். எஸ்.ஓ கனகம் of Batticaloa District நூல் வதனப் என்னும் பழமைமிக்க சிறிய நகரத்தில் (பக்கம் -80) கூறுவதை முன்னே விப
வதனமார் வழிபாட்டு
நாதனையில் இடம்பெறும் வ இடம்பெறும் வதனமார் சடங்குகளி தனித்தன்மை குறித்தும் பல ஆ! யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப்பல்க ை மற்றும் சிறப்புக் கற்கைநெறி ஆய் இணைக்கப்பட்டுள்ளன. வெல்லாவெ வருடாந்த உற்ஷவத்தின் ஏழாம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருபுறத் வழிபாட்டினை முக்கியப்படுத்துவதாக வாகனத்தில் அம்மனும் ஏடகம் எனும் மயில்வாகனத்தில் முருகப் பெருமா தேவாதிகள் ஆடிவர பக்தர்குழாம் புடை
88 / வெல்லாவெளி வரலாறும் பண்

கோத் திர வன்னிமை களின் யில் அவர்களாலும் இவ்வாலயம் கூறப்படுகின்றது. மட்டக்களப்புத் இந்து ஆலயங்கள் ஐரோப்பியர் ற்றில் கோவில்தீவு சிவன்கோவிலும்
தம் வில்லைகட்டிச் சடங்கும்)
றுவந்த நாதனை வதனமார் வழிபாடும் தம் மிகப்புகழ்வாய்ந்த வரலாற்றுப் ளை உள்ளடக்கிய வில்லைகட்டிச் சடங்கு மைகளும் அவர்கள் கீழுள்ள முதலிகள் கேற்கும் ஒரு தேசிய விழாவாகவே கட்டிச் சடங்கு எப்போது ஆரம்பமானது மகு போதிய தகவல்கள் கிட்டவில்லை. மற்றும் 1800 காலப்பகுதியில் நாதனை புள்ளமைக்கான தகவல்கள் நமக்குக் ரின் ஆட்சிக் காலத்திலும்(1747-1782) டுகாடு பரவணிக் கல்வெட்டு ஊடாக நாம் ரெத்தினம் 1921ல் எழுதிய Monograph மார் குறித்து விபரிக்கும் போது நாதனை 5 வதனமாருக்கு கோவில் இருந்ததாகக் ரித்தோம்.
+ சடங்கு: தனமார் சடங்கு ஏனைய பகுதிகளில் லிருந்து வேறுபடுவதையும் அதனது ப்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். லக்கழக மட்டங்களிலும்கலாநிதி ஆய்வு வு போன்றவற்றிலும் இவ்வழிபாடுகள் ரி மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெறும் நாட் சடங்கு இது தொடர்பில் மிகவும் தில் இது முன்னைய சுவாதியம்மன் பும் அமையும். அன்று காலையில் சிங்க சிறுதேரில் பார்வதி சமேதராய் சிவனும் னும் எழுந்தருள பறைமேளம் முழங்க சூழ அம்மனின் மடைப்பெட்டி, பாற்குடம்,
பாடும்

Page 91
பாலவதனனின் ஆயுதப் பெட்டி என்பா பவனியாகப் புறப்பட்டு ஊரின் கிழக்குப் பகுதியூடாக நாதனைச் சந்தியை பிள்ளையாரடிக்குச் செல்வர். அங்கு உ பின் விஷ்னு மாரியம்மனாக உருக்ெ விஷ்னுவுக்குப் பால்பள்ளயம் கொடு பிள்ளையாரடி நோக்கிச் செல்வர். அ சுவாதியம்மன்வழிபாட்டினதும் முக்கிய
முதலில் சுவாதியம்மன் இருக்கி தேங்காய் உடைத்து வழிபாடு செய் வைக்கப்பட்டிருக்கும் சுவாதியம்மன் பூசைசெய்து வழிபாடியற்றுவர். அதே வில்லைகட்டிச் சடங்கில் முக்கியத்து வழிபாடுகள் இடம்பெறும். அதன்பின் செல்வர். அங்கு அம்மன், பாலவதனம் குன்றின்மேல் ஏறுவர். அங்கு மடைலை சிலைக்கு பாலபிஷேகம் செய்வர். ! கண்களுக்கும் புலப்பட மாட்டாதென் உருக்கொண்டு ஆடத்தொடங்குவார். என்பவற்றைக் கொடுத்து மாடுகளை ( அனுப்புவார். அவர் மாடுகளை மே உறங்குவதுபோல் காண்பிப்பார். அதன் அவர் இறந்துவிட்டதைப்போல் பேச்சு வந்து அவரை உயிர்ப்பித்து பூசை இடம் பின்னர் தேனெடுத்து வருமாறு கையில் அவரோ குன்றின் மேலுள்ள ம. தேடுவதுபோல் அபநயித்து ஒரு மரத் செய்து அதனை வெட்டுவார். அத கொட்டுவதுபோல் பாவனைசெய்துகை அவதியுற்று அங்குமிங்குமாக ஓடி : இந்நிகழ்வு முடிவுற்ற பின்னர் அ வில்லம்பினைக் கொடுத்து வேட்டைய முடிந்ததும் இறுதியாக அவர்கை பிடித்துவருமாறு அனுப்புவார். இந்நிகழ் கையில் கயிற்றுடன் குன்றின் மேல்புற பதுங்கியும் ஒளிந்தும் வந்தபின்னர்
சேர்த்துக் கட்டி மாட்டைக் கட்டுவதுபோல் அங்கு குழுமியிருக்கும் மக்களை ஒலியெழுப்பி ஆடியோடி மகிழ்ச்சியை
89 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

வற்றை ஏந்தியவாறு ஆலயத்திலிருந்து பபுறமாக ஊர்வலமாகச் சென்றுமையப் ப அடைந்து பின்னர் நாதனைப் உரிய பூசைபுனற்காரங்கள் இடம்பெற்ற காள்வதைச் சித்தரிக்கும் தன்மையில் ப்பர். அதனைத் தொடர்ந்து கல்லடிப் அங்குதான் வதனமார் வழிபாட்டினதும் பத்துவம் உணரப்படும்.
ன்ற குன்றுக்கு வந்து அதன் மேல் ஏறி வர். அதன்பின்னர் குன்றினடியில் மற்றும் பாலவதனன் மடைகளுக்கு னாடு குன்றின் கிழக்குப் புறமாயுள்ள வம் பெறும் வதனமார் பாறையிலும் கல்லடிப் பிள்ளையார் குன்றுநோக்கிச் ன், பூசகர் உட்பட சில முக்கியஸ்தர்கள் வத்து குன்றின் பிளவிலிருக்கும் தெய்வச் ஒளிப்பிளம்பான இச்சிலை எல்லார் ரபது ஐதீகம். பின்னர் பாலாவதனன் அப்போது மாரியம்மன் கயிறு, தண்டு மேய்த்துவரச்சொல்லி பாலாவதன்னை மய்ப்பதுபோல் அபிநயித்து பின்னர் எபோது அவரை வெள்ளைக்கிடாவெட்ட முச்சற்றுக் கிடப்பார். பின்னர் அம்மன் பெற்ற இடத்துக்கு அழைத்துச்செல்வார். ல் கோடரியைக் கொடுத்து அனுப்புவார். ரங்களில் தேன்வதை இருப்பதை தில் தேன்கூடு இருப்பதாகப் பாவனை ன்போது தேன்பூச்சிகள் அவரைக் கால்களை உதறியும் வாயால் ஊதியும் அந்நிகழ்வை அழகாகச் சித்தரிப்பார். அம்மன் பாலாவதனனின் கையில் Tடி வருமாறு பணிப்பார். வேட்டையாடி யில் கயிறைக்கொடுத்து குழுமாடு pவு மிகவும் சிறப்பாகச் சித்தரிக்கப்படும். த்தை சுற்றியவாறு அங்குமிங்குமாகப் கமுகம் பாழையில் வாழைப்பழத்தை பாவனை செய்து சந்தோசமிகுதியால் நோக்கி கைகளை உயர்த்தியவாறு வெளிப்படுத்துவார். பின்னர் அம்மனும் ாடும்

Page 92
பூசகரும் பால்குடத்தால் அவரை - நிகழ்வாக எல்லா வதனமாரை அவர்களுக்குப் பால்பள்ளயம் 6 மட்டுமேயுரிய சிறப்பு என்பதனை வதல் உணர்த்துகின்றது.
திருந்துமங் கலவீர வதனமார் வாழி சிவசமய மைந்தெழுத் தெப்போதும் வ பொருந்துபூ சனைசெய்கட் டாடிமார் வ பூலோக நற்பதிகள் நீடூழி வாழி அருந்தவஞ் செய்கின்ற முனிவர்கள் | அழகுசெறி மட்டக்களப்புநகர் வாழி வருந்துய ரகற்றியருள் பாலிக்கும் நா மகமாரி பொற்பாதம் வாழி வாழியவே
நாதனை வில்லைகட்
வில்லைகட்டிச் சடங்கு என்பது ! மிகச் சிறப்புவாய்ந்த வழிபாடாகும். வத ஆதிக்கமும் சிறப்பியல்புகளும் மங் பிற்பகுதியில் அல்லது 17ம் நூற்ற கட்டிச்சடங்கு தோற்றம் பெற்றிருக்கல கொண்டு உறுதிசெய்யலாம். நாத ை காரணம் குறித்து இருவேறு த நாதனையிலுள்ள வில்லை மரத்தில் கு இப்பெயர் வரக் காரணமாயமைந்தது நாதனைக் குளம் எனப் பொருள்படு (நாதனை வில்லையில்) குழுமாடு இப்பெயர் ஏற்படலாயிற்று என மறுகருத்து அமையினும் இவ்வில்லை கட்டிச் ச மட்டக்களப்புத் தேசத்திற்கே பெ மறுப்பதற்கில்லை.
இது தொடர்பில் 1972ல் கவி மட்டக்களப்பு - சிங்களவாடியில் கல்வித்துறையின் இயக்குனர் திரு.பவ பெரியார் அமரர் முருகுப்பிள்ளை அவு பெற்றவையாகவும் நம்பகத் தன்மை ப சிறுவயதில் தன் பாட்டனாருடன் குதி உறவினர் வீட்டுக்கு செல்லும்போது
90 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

அபிஷேகிப்பர். அதன்பின்னர் இறுதி யும் நினைவுறுத்தும் தன்மையில் காடுக்கப்படும். இது நாதனைக்கு மார்காவியத்தின் இறுதிப்பாடல் நமக்கு
பாழி
ாழி
வாழி
தனை
!
டிச் சடங்கு: மந்திர தந்திர சாகசங்களைக் கொண்ட னமார் எனப்படும் இடையர் சமூகத்தின் ப்கிப்போன கி.பி 16ம் நூற்றண்டின் எண்டின் முற்பகுதியில் இவ்வில்லை பாம் என கிடைக்கின்ற தகவல்களைக் ன வில்லை கட்டிச் சடங்கின் பெயர்க் தகவல்கள் சொல்லப்படுகின்றன. தழுமாடு கட்டுவதைமையப்படுதுவதால் ன ஒரு கருத்தும் நாதனைவில் என்பது இம் என்பதால் நாதனைக் குளத்தில் கட்டும் சடங்காக இது அமைவதால் தும் நிலவுவது தெரிகின்றது. எது எப்படி டங்கானது நாதனைக்கு மட்டுமன்றி நமைசேர்த்த ஒரு விழாவென்பது
ஞர் எருவில் மூர்த்தி அவர்களுடன் நான் ஓரிரு தடவைகள் சந்தித்த ளகாந்தன் அவர்களின் தந்தையாரான களின் தகவல்கள் மிக முக்கியத்துவம் க்கனவாகவும் உள்ளன. அவர் தனது ர வண்டியில் மண்டூரிலுள்ள தங்களது நாதனைப் பிள்ளையாரடியில் சாமி
'டும்

Page 93
கும்பிட்டபின் அங்கிருந்த தேனீர்க் பசுப்பாலும் உண்டதாகவும் அவ்வே வில்லைகட்டிச் சடங்கு இடம்பெறும் நி கூறியதாகவும் தெரிவித்தார். இத்தகவு வித்தியாலய அமுதவிழா மலரிலும் ( பெற்றுள்ளன. அவற்றை மீண்டும் 8
அமையும்.
வில்லைகட்டிச் சடங்கு ஆண் பின்னர் இடம்பெறும். மழைகு பிள்ளையாரடி தொடக்கம் கல்ல நாவல் மரம்சூழ்ந்த பெருவெளியாகக் ஆறு பரந்த குளம்போல் தென்படும் எனப்படும் காட்டெருமைகள் கூட்ட நன்கு கொழுத்த கடாவைப் பிடித்துக் முக்கிய அம்சமாகும். இதனோடு வித்தாண்மையை வெளிக்கொணர் அமையும்.
நாற்பது நாட்கள் நடைபெறு பற்று, கரவாகுப் பற்று, மண்முகை நான்கு தேசத்து வன்னிமைகளால் ந
குறித்த நாளில் ஒவ்வொரு வன்னின நாதனையில் கூடுவர். இருபது பே ஒரு சிறந்த மந்திரவாதி தலைவர தலைவர்களும் பிள்ளையாரடிக்குச் மந்திரவாதியாக வன்னிமைகளால் இணைந்துகொள்வார். இவர்கள் அ தனித்தனியான ஓலைக்கொட்டில் சுவாதியம்மனுக்கு கமுகம்பூ மடை பேரைக்கொண்ட நான்கு குழுக்களு
இக்குழுக்கள் தனித்தனியாகக் முனையும்போது அக்குழுத் தலைவர் தனது மந்திர சக்கியைக் கொண்டு அ கொடுத்துக்கொண்டிருக்க அக்குழு ச சக்தியால் அதனைத் தடுத்துக்கொன தொடக்கம் மாலைவரை இடம்பெறு பெருமளவில் குழுமுவர். இறுதியாக ஏ பின்னர் இதில் மாட்டை அடக்கி சுவ வதனமார் பாறையின் வில்லை மரத்தி இக்குழு வெற்றிபெற்ற குழுவாக வன்
91 / வெல்லாவெளி வரலாறும் பண்

| கடையில் சுவையான பாலப்பமும் ளையில் தனது பாட்டனார் நாதனை லப்பரப்பைக் காட்டி இத்தகவல்களைக் பல்கள் சில வெல்லாவெளி கலைமகள் வெல்லவூர்க் கோபால் கட்டுரை) இடம் இங்கு பதிவாக்குவது பொருத்தமாகவே
திதோறும் முன்மாரி அறுவடை முடிந்த மறந்த இந்நாட்களில் நாதனைப் உப் பிள்ளையாரடி வரையான பகுதி காட்சிதர அதனை அண்டிய நாதனை ம். இக்காலப் பகுதியில் குழுமாடுகள் ம் கூட்டமாக நீரருந்த வரும். இதில் கட்டுதலே வில்லைகட்டிச் சடங்கின் ) கூடியதாக இப்பிரதேச மந்திர வதாகவும் வில்லைகட்டிச் சடங்கு
ம் இந்நிகழ்வு தொடர்பில் நாடு காடுப் எப் பற்று, ஏறாவூர்ப் பற்று ஆகிய பாதனையில் கூடித் தீர்மானிக்கப்படும். மயிலிருந்தும் ஒவ்வொரு குழு வீதம் ரைக்கொண்ட ஒவ்வொரு குழுவிலும் ாக இருப்பார். குழுக்களின் நான்கு செல்ல அங்கு கூடவே தலைசிறந்த
தெரிவானவர் வேறாக வந்து னைவரும் மற்றவருக்குத் தெரியாமல் வில் தங்கியிருப்பர். இதன்பின்னர் வைத்து குழுவின் மீதிப் பத்தொன்பது
ம் மாடுபிடிக்கச் செல்லும்.
- குழுமாட்டினைப் பிடித்துக் கட்ட சான மந்திரவாதி மறைவிலிருந்தவாறே வர்களுக்கு வேண்டிய வல்லமையைக் பாராத மந்திரவாதிகள் தங்களது மந்திர ன்டிருப்பர். ஒவ்வொரு நாளும் காலை நம் இவ்வீர விழாவைக் காண மக்கள் தேனும் ஒரு குழு பலநாள் முயற்சியின் பதியம்மன் குன்றுக்கு முன்னாலிருக்கும் ல் அதனைக் கட்டிவிடும். அதன்போது எனிமைகளால் பிரகடனப்படுத்தப்படும்.
பாடும்

Page 94
குழுமாடு கட்டும்
இந்நிகழ்வின் பின்னர் மறுநாள் வழிபாடியற்றுவதற்கான பொங்கல் சடங்காக இடம்பெறும். இவ்விந செய்யப்படும். பானையை அடுப் முற்படும்போது குழுத் தலைவர்களான தங்கள் வித்தாண்மையால் அப்ப இதனைக் கவனித்துக்கொண்டிருக்குப் தனது வித்தாண்மையை நிலைநிறுத்த தடைகளைத் தகர்த்து வினாயகப் பா பிள்ளையாருக்குப் படைக்கப்படும். இ பொதுமக்களும் பொங்கலுடன் ( வழிபட்டபின் வந்த அனைவரும் வழங்கப்படும்.
குறித்துச் சொல்லப்போனால் , உலகில் எங்கேனும் இடம்பெற்றது இதுபோன்ற சடங்குகளின் பின்னணி காளையடக்கும் வீரவிளையாட்டு தோல் தோன்றுகின்றது.
92 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

வதனமார் பாறை
காலையில் கல்லடிப் பிள்ளையாருக்கு விநாயகப் பானைவைத்தல் எனும் ரயகப் பானை பச்சைக் களியால் பில் வைத்து பாலூற்றி பொங்க நான்கு மந்திரவாதிகளும் இணைந்து பானையை பொங்கவிடாது தடுப்பர். ம் தலைமைத் தலைவரான மந்திரவாதி தும் பொருட்டு தனது மந்திர சக்தியால் னையைப் பொங்வைத்தபின்னர் அது இதனுடன் கூடவே அன்றைய நாளில் மோதகம் வைத்து பிள்ளையாரை க்கும் பொங்கலுடன் மோதகமும்
இவ்வாறான ஒரு நீண்டகாலச் சடங்கு தாக நாம் அறியவில்லை. மேலும் பயில் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு எனும் ற்றம் பெற்றிருக்குமோ என எண்ணவும்
பாடும்

Page 95
05.மாரியம்மன் வழிபாடு
மட்டக்களப்புத் தேசத்து அம்ப முத்துமரியம்மன் கோவிலுக்கு என்றும் சுவாதியம்மன் வழிபாட்டோடு தொடர் இதைக் குறிப்பிடுகின்றனர்.
வெல்லாவெளி மாரியம்மன் திணைக்களம் வெளியிட்ட மட்டக்களப்பு இடம்பெற்றுள்ள கட்டுரை நம் கவனத் தகவல்களையும் நீண்டகாலமாக தகவல்களையும் இணைத்து இங்கு மீ
93 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

மன் வழிபாட்டியலில் வெல்லாவெளி > ஒரு தனியான இடமுண்டு. பண்டைய புபட்ட வழிபாடாகவே ஆய்வாளர்கள்
வழிபாடு தொடர்பில் இந்துசமயத் புசைவக் கோவில்கள் (1983) நூலில்
தை ஈர்க்கின்றது. அதிலுள்ள முக்கிய நிலவிவருகின்ற வாய்மொழித் ள்பதிவு செய்யலாம்.
மும்

Page 96
|டம் :
இம்மக்கள் நாதனை கல்லடியில் ஒன்றில் விநாயகரதுகற்சிலையைச் செ மறுவுருவான சுவாதியம்மனை உ
வந்ததனர். அவ்விடத்திலிருந்து . கனிவகைகள், தேன், பால் மலிந்து கால் வளம் செய்வதாலும் மக்கள் அங்கு கு
94 / வெல்லாவெளி வரலாறும் பண்

அடுத்தடுத்த இரு மலைக் குன்றுகளில் துக்கியும் மற்றையதில் மாரியம்மனின் நவகப்படுத்தியும் வழிபாடு செய்து அரைமைலுக்கப்பால் நாதனையில் னப்பட்டதாலும் நாதனை ஆறு அதனை உயேறலாயினர். காலப்போக்கில் அங்கு
ாடும்

Page 97
ஏற்பட்டகொள்ளை நோயினால் அடுக் இதனால் கவலையுற்ற ஊரவர்கள் சி வைத்தும் பல தெய்வங்களை மாறி ம அங்கு ஒரு பகுதியில் வாழ்ந்த வத6 முத்துமாரியம்மனை வழிபடுமாறு : ஊரின் ஒரு புறத்தில் அது பெரியவா பந்தரிட்டு மாரியை குலதெய்வமாக்கி நன்மையளிக்கவே 1800ன் முற்பகுதி கோவிலுள்ள இடத்தில் கட்டி வழிபடல் திடமான ஒரு கோவிலை அம்மனுக்கு பிள்ளையார் கோவிலை அமைத்து . பிரதிஷ்டை செய்து சிவனையும் முருக கோவில் தீவில் போர்த்துக்கீசரால் அழி மூன்றினையும் இக்கோவிலுக்கு வெளிப்புறத்தில் தெற்குப்பக்கமாக . குடிகொண்டதால் அதனைக் கண்க நம்பியிருக்கும் இம்மக்கள் அப்புற்றை இவ்வாலயம் மேலும் திருத்தி பெரியநீலாவணையைச் சேர்ந்த திரு. புரிந்ததும் தனது கிராமத்தில் முக்கிய இங்கும் அறிமுகம் செய்யக் காரணம எல்லைக்கு வெளிப்புறமாக தென் விஷ்னுவுக்கு கோவிலமைத்து 6 கோவிலையண்டிய ஒரு சிறு குடிலில் அழைக்கப்பட்ட பழனித்தம்பி தெய்வ உதவிகொண்டு மடாலயமாகக் கட் தெரிவிக்கின்றன.
1967ல் மாரியம்மன் அ தென்புறத்தேயிருந்த மூலஸ்தானத்ல ஆலயத்தை நிருமாணித்தனர். தி பூர்த்திசெய்தபின்னர் 1969ல் குட்டு அதன்பின்னர் ஆலய நிருவாகத்தில ஆலயங்களைப் புதுப்பித்தும் அழகு ! பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியி எனினும் 1990 முதல் 1994 வரையா ஆலயத்தில் தொடராக பூசை புனர் இடம்பெறவில்லை. பின்னர் 1994ல் ே தொடர்ந்து நித்திய பூசைகளும் வ வருகின்றன.
95 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ரயும் அடியாரை 9ன அருக
கடுக்காய் இதில் பலபேர் மரணமாயினர். லர் வேள்விகள் செய்தும் பொங்கல்கள் Tறி வழிபட்டும் அந்நோய் தீராமையால் எமாரிடம் எடுத்துக்கூறினர். அவர்கள் ஆலோசனை கூறினர். அதன்பின்னர் ரவு எனக் கருதப்படுகின்றது) கொத்துப் வழிபடலாயினர். இவ்வழிபாடு மிகுந்த நியில் ஒரு சிறிய கோவிலை தற்போது பாயினர். பின்னர் 1850 காலகட்டத்தில் நிருமாணித்ததோடு அதன் அருகில் அதில் பிள்ளையாரை மூலமூர்த்தியாக னையும் அதனுள்வைத்து வழிபட்டனர். க்கப்பட்ட சிவாலயத்தின் கல் நிலைகள் நிலைகளாகவும் பயன்படுத்தினர். அமைந்திருந்த பெரிய புற்றில் நாகம் கண்ட தெய்வமென நீண்டகாலமாக றயும் வழிபடலாயினர். பின்னர் 1917ல் யமைக்கப்பட்டது. அதன்பின்னர் அருமைப்பெருமாள் இங்கு திருமணம் வழிபாடாகவிருந்த விஷ்ணுவழிபாட்டை வாயினார். இதன்பிரதிபலிப்பாக ஆலய மேற்கில் பெரிய அரசமர நிழலில் வழிபடலாயினர். இவ்வாலயத்தை
குடியிருந்தவரான சாமி அம்மா என பானை எனும் மூதாட்டியார் ஊராரின் டினாரென அதுபற்றிய தகவல்கள்
நிலயம் முற்றாக இடிக்கப்பட்டு மத சற்று பின்னோக்கி நகர்த்தி புதிய நப்பணிகளை இரு ஆண்டுகளில் முழுக்கும் சிறப்பாக நடாத்தப்பட்டது. மரும் வசதிபடைத்த அன்பர்களுமாக டுத்தியும் வந்தனர். நித்திய பூசைகள் லும் தவறாது இடம்பெறவேசெய்தது. ன மக்களின் நிரந்தர இடப்பெயர்வால் காரங்களோ வருடாந்தச் சடங்கோ மற்கொள்ளப்பட்ட கும்பாபிஷேகத்தைத் நடாந்தச் சடங்குகளும் இடம்பெற்று
மரும்

Page 98
வெளிப்பக்கத்தே நாகதம்பிரான் வேலாப்போடி குடும்பத்தினர் சிறிய து நிர்மாணித்திருந்தனர். போர்க்க பாதிப்புக்குள்ளானதுடன் மிக நீண்டகா அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது. தற்ே திருமதி பூமணி சிவபாலன் புதிர் கொடுத்துள்ளார்.
விஷ்னு ஆலயத்தை ஆலய நி உள்வீதியில் அமைத்து மக்கள் வழிய வனப்பும் மிக்க நவக்கிரக கோவில் கோவிலையும் சுவிற்சலாந்தில் இ சுதாகரன் அமைத்துக்கொடுத்து வெல்லாவெளியைப் பிறப்பிடமாகக்கெ திரு. மாணிக்கப்போடி குமரகுரு எ6 துள்ளார். தவநிலைக்கம்பத்தை ஆலய மாரியம்மனின் ஆலயத்தின் தென்கி தலவிருட்சமான வேப்பமர இலையே வழங்கப்பட்டுவருகின்றது. இம்மர இடம்பெறுகின்றது. புதுப்பொலிவுடன் சிறி முத்துமாரியம்மன் ஆலயம் பெருமையினை நிலைநிறுத்திக்கொள்
- -:44 )
விஷ்ணு
96 / வெல்லாவெளி வரலாறும் பண்ட

புற்றினை அண்மித்து முன்னர் அமரர் அளவில் நாகதம்பிரான் ஆலயத்தை ாலச் சூழலின்போது இக்கட்டிடம் லமாக வழிபாட்டிலிருந்த பாம்புப்புற்றும் பாது அமரர் வேலாப்போடியின் புத்திரி தாக ஒரு ஆலயத்தை அமைத்துக்
பர்வாகம் 2010ல் மிக அழகாக ஆலய பாட்டிற்காக கொடுத்துள்ளது. அழகும் மலயும் கைகாட்டிச் சந்தி மாரியம்மன் டம்பெயர்ந்து வாழும் திரு.கந்தசாமி உள்ளார். மணிக் கோபுரத்தை பாண்டு தற்போது இங்கிலாந்தில் வாழும் ன்பவர் மிக நேர்த்தியாக நிருமாணித் பநிருவாகமே புதிதாக அமைத்துள்ளது. ழெக்கு மூலையில் உள்ள நீண்டகால 1 நோய் தீர்க்கும் மருந்தாக இன்றும் த்தடியில்தான் துர்க்கா பூசையும் கெ அழகாகக்காட்சிதரும்வெல்லாவெளி
தொடர்ந்தும் தனது வரலாற்றுப் Tளும் என நிச்சயம் நம்பலாம்.
-ஆலயம்
மாரும்

Page 99
தல விருட்சம் வேம்பு ~
97 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

அடியில் துர்க்கையம்மன்
(ரும்

Page 100
நவக்கிரககோவிலும் கைக. இரு ஆலயங்களும் திரு.கந்தச
அவர்களி
18 .
98 / வெல்லாவெளி வரலாறும் பல

பட்டிச் சந்தி மாரியம்மனும் ரமி சுதாகரன் (சுவிற்சலாந்து)
ன் உபயம்
மணிக் கோபுரம் ~ இங்கிலாந்து திரு. மாணிக்கப்போடி குருபரன்
அவர்களின் உபயம்
பாடும்

Page 101
தவநி
99 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

* " , --- v
11 (64
லைக் கம்பம்
ரரும்

Page 102
06. இணைந்த பிள்ளை
வெல்லாவெளி பி
கல்லடிப்பிள்ளைய
100 / வெல்லாவெளி வரலாறும் பண்

யார் வழிபாடு
ள்ளையார் ஆலயம்
ரர் ~ கருங்கல் சிற்பம்
ாடும்

Page 103
வெல்லாவெளியில் பிள்ளையார் வழிபா கல்லடிப் பிள்ளையாரையும் நாதை படுத்தியதாக அமைகின்றது. இரண்டில் முடிவு இதுவரை எட்டப்படவில்லை. என வழிபாட்டிலிருக்கும் விக்கிரகம் குன்றின் அழகாகப் பொழியப்பட்டுள்ளமையைக் பிள்ளையார் பட்டி கற்கோவில் 6 சான்றுபடுத்தியும் - அறியப்பட்ட க
இப்பிள்ளையார் வழிபாடானது, பி. அறிமுகமான காலத்தை தோற்றுவா கருதலாம்.
நாதனைப் பிள்ளையார் ந உருவானதென்பதால் அது சோழராட் கொள்ளவேண்டியுள்ளது. வெல்லாவெ அமைக்கப்பட்ட பிள்ளையாரின் தோற் பழமைமிக்கதெனவே கிடைக்கின்ற இக்கோவிலை அமைத்த வரலாறு இ பேசப்படுகின்றது. எமது கிராமத்துப் சமைக்கும் அரிசியில் பிடியரிசியை எடுத் கோவிலுக்குக் கொடுத்து விற்பனை வருமானத்தைக் கொண்டு இக்கோவி அவர்களது பக்தியின் பெருமையை எ6
கல்லடிப் பிள்ளையாரடியி
101 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ட்டின் தோற்றுவாய் குறித்த தகவல்கள் எயடிப் பிள்ளையாரையும் மையப் ம் எது முந்தியது என்பதற்கு சரியான னும் கல்லடிப் பிள்ளையார் குன்றில் அடிவாரத்தில் உள்ள ஒரு கல்லினில் கொண்டும் தமிழகத்தின் பல்லவர்கால
விக்கிரகத்தை ஒத்த தன்மையை rலம் முதலே வழிபாட்டிலிருப்பதால் ர்ளையார் வழிபாடு இலங்கையில் யாகக் கொண்டிருக்கமுடியும் எனக்
மாதன் அணை கட்டப்பட்டபோது சியின் பிற்காலத்திற்கு உரியதாகவே ளி மாரியம்மன் கோவிலோடிணைந்து றுவாய் சுமார் இருநூறு ஆண்டுகள் தகவல்களால் ஊர்சிதமாகின்றது. ன்றும் இப்பகுதி மக்களால் வியந்து |பெண்கள் நாள்தோறும் தாங்கள் நீதுச்சேமித்து மாதந்தோறும் அதனைக் னசெய்து அதன்மூலம் கிடைத்த லை நிருமாணித்துள்ளனரென்றால் வ்வாறு விதைந்துரைப்பது.
"ல் மக்கள் வழிபாடு
படும்

Page 104
ஆன்
உள்ளக வழிபாடுகள்:
இக்கிராமத்தில் வீட்டோடு இ வழிபாடுகளாக சர்க்கரை அமுது எனும் மரணித்த முன்னோரை நினைவுகூர் பட்சத்தில் செய்யப்படும் உத்தியாக் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவ்வழிபாடுகளை தவறாது செய்துவ
வெல்லாவெளி மாரிய சடங்குக் காட்சிகள்
102 / வெல்லாவெளி வரலாறும் பண்

ணைந்ததாகச் செய்யப்படும் உள்ளக ம் அம்மன் வழிபாடும்வைரவர் பூசையும் ந்து வருடாந்தம் புரட்டாதிமாத மாளைய களுக்கு செய்தல் எனும் பிதுர் கடனும் பொதுவாக கிராம மக்கள் எல்லோருமே வருகின்றனர்.
ம்மன் ஆலய
பாடும்

Page 105
103 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

பாடும்

Page 106
104 / வெல்லாவெளி வரலாறும் பண்

பாடும்

Page 107
பண்
வெல்லாவெளிக் கிராமத்தின் பு பாகுபடுத்தி நோக்கலாம்.
01. வாழ்வியல் கருமங்கள் 02.
மந்திரக் கலை 03.
ஏனைய நம்பிக்கைகள் சாத்திர 04. தொழில்சார் கருமங்கள் வேளா 05. கலை கலாசார அம்சங்கள் 06. கிராமிய விளையாட்டுக்கள் 07. ஊர்ப் பஞ்சாயத்து
இவற்றில் கலை கலாசார அம்ச மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் ஏற்பாட்ட கோலங்கள் எனும் தலைப்பிலான எனது அடியொற்றியதாக அமைகின்றன. 8 வெல்லாவெளிக் கிராமத்தினை மையப்படு கருமங்கள் தொடர்பான மேலதிக தகவல் திரு.மாணிக்கப்போடி நாகமணி வழங்கியி
வாழ்வியல் கருமங்கள்
வெல்லாவெளிக்கிராமம் தமிழும் விழுமியங்களால் ஆழமாகக் கட்டியெழு மிக்க மரபுவழிப்பட்ட பண்பாட்டுக் ே பெறுபவை வாழ்வியல் கருமங்களாகுப் அம்சங்களாக அடையாளப்படுத்தப் நோக்கும் போது இப்பிரதேசத்தின் சி பண்பாட்டுப் பேணுகையையே இ படுத்துவதாக அமையும். இக்கருமங். அம்சங்களை இங்கு சுருக்கமாக ே அறியத்தக்கதாக கடந்த காலத்தையு கொள்ளும் பதிவாகும்.
இங்கு ஒரு பெண் தாய்மைப் பே அடைக்கலமாகக் கருதி அவளுக்கு வே பெற்றார் மற்றும் உறவினர்கள் மேற் தேவைப்படுமிடத்து மருந்து மாத்திரை
105 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

பாடு
பண்பாட்டு அம்சங்களை பின்வருமாறு.
ம், சகுனம்) எண் செய்கை)
சங்கள் நீங்கலாக ஏனையவை 1995ல் டில் இடம்பெற்ற மட்டக்களப்பு பண்பாட்டுக் து உரையில் இடம்பெற்ற தகவல்களை இவ்வுரையின் பெரும் பகுதியை நான் நித்தியே அமைத்திருந்தேன். தொழில்சார் களை ஓய்வுபெற்ற கிராமசேவை அலுவலர்
ருந்தார்.
சைவமும் இரண்டறக்கலந்து மிளிரும் ஒப்பப்பட்டது. இம்மக்களின் பாரம்பரியம் காலங்களில் மிகுந்த முக்கியத்துவம் 5. இவ்வாழ்வியல் கருமங்கள் பல்வேறு |படுகின்றன. பொதுவாக இவற்றை றப்பியல்புகளில் ஒன்றான தாய்வழிப் வை மையப்படுத்துவதை முக்கியப் களில் பிறப்புமுதல் இறப்புவரையான நாக்கலாம். இது இன்றைய சந்ததி ம் முக்கியமாகக் கருதி இணைத்துக்
று அடைந்ததும் அவளை ஒரு முக்கிய ண்டிய அனைத்துப் பரிகாரங்களையும் கொள்வர். வேளாவேளைக்கு உணவும் ரகளும் அவளுக்கு கட்டாயமானதாக
(ரும்

Page 108
அமையும். அதேசமயம் பெண்ணின் வாழை மரத்தை வெட்டுதல், சுட தவிர்த்துக்கொள்வார். பெண்ணுக்கு கிராமத்து அனுபவமிக்க மருத்துவிச்சி உடன்பிறந்த அண்ணனோ தம்பிே குழந்தையெனில் அங்கிருக்கும் தாய் முன்னின்று பின்பக்கம் நோக்கி எறி எறியப்படும். குழந்தை பிறந்த நேரத் கடிகாரத்தில் நேரம் பார்க்கமுடியும். அ பகல் நேரமானால் சூரிய வெளியில் | அளந்து குறித்துக்கொள்வர். இரவு நேர மரத்தை இடையில் வெட்டிவிடுவர். அடு குருத்து வெளிவந்திருக்கும் அளவை நிழலைக் காலடியால் அளந்தும் குறி கொண்டே மூன்றாம் நாளில் அல்ல எழுதுவதற்கு சோதிடர் பிள்ளை பிறர பிறந்தது பெண்ணானால் அங்குவரு அக்குழந்தை தங்கள் வீட்டு மருமக அதனை வெளிப் படையாகக் கூறி உடுத்தியிருக்கும் சேலையின் முந்தா அக்குழந்தையை தூக்கி அதில் வளர்த்த எனப்படும். இந்நிகழ்வு அரிதாக அடிப்படையில் சோதிடர் குறிக்கும் நா பெயர் சூட்டுவர்.
குழந்தை பிறந்த முப்பத்தோராம் உற்றார் உறவினர் நிறைந்த வீட்டுவிழ வீட்டுத்தொடக்கு கழித்தல், குழந்தைக்கு போடல், தொட்டிலிலிடல் என்பன இட குழந்தைக்கு ஐந்து வயதானதும் ஏடு ஊர்ப் பெரியார் மூலம் இடம்பெறும்.
வீட்டறையில்தென்னம்பாழைகொண்ட அவளை அங்கு தங்கவைப்பர். முக் மாலைபட்டதும் நீராட்டுவர். அதனைக்க குடத்தில் வைக்கும் தென்னம் பாடை அப்பெண்ணுக்கு கிடைக்கவிருக்கும் கூறுவர்.
பெண்பிள்ளை பருவம் எய்தி 3 வகைகளே வழங்கப்படும். அக்கால க
106 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

- கணவன் மரம் நடுதல், வீடுகட்டுதல், லைக்கு செல்லுதல் என்பவற்றை வயிறு நோவெடுத்ததும் அக்காலத்தே சி அழைத்துவரப்படுவார். பெண்ணின் யா அங்கிருப்பார். பிறந்தது ஆண் ப்மாமன் உலக்கையை எடுத்து வீட்டின் வொர். பெண்ணானால் ஈர்க்குக் கட்டு
தை சிரசு உதய நேரம் என்பர். இன்று பவ்வாய்ப்பு இல்லாத அந்தக் காலத்தில் நின்று தங்களது நிழலைக் காலடியால் மானால் வீட்டில் வளர்ந்துவரும் வாழை இத்தநாள் முற்பகலானதும் வாழையின் க் குறித்துக் கொள்வதோடு அதேநேரம் த்துக்கொள்வர். இந்த அளவீடுகளைக் து ஐந்தாம் நாளில் சாதகம் தெரிப்பு) ந்த நேரத்தைக் கணித்துக்கொள்வார். ம் தாய்மாமனின் மனைவியான மாமி ளாக வரவேண்டுமெனக் கருதினால் அனைவரது சம்மதத்துடனும் தான் பனையைக் கிழித்து நிலத்தில் போட்டு த்திவிடுவார். இது சாணக்கூறை போடல் வே இடம்பெறும். நட்சத்திரத்தின் ம எழுத்தைக்கொண்டே குழந்தைக்குப்
நாள் நிகழ்வு மருங்கை என்றபெயரில் மாவாக இடம்பெறும். அதில் பொதுவாக தமுடியிறக்குதல், காது குத்துதல், நகை டம்பெற்றபின் விருந்து பரிமாறப்படும். தாடங்குதல் எனும் வித்தியாரம்பம் ஒரு பெண் குழந்தை பருவமெய்தியதும் நிறைகுடம்வைத்து குத்துவிளக்கேற்றி க்கிய உறவினரை அழைத்து அன்று கண்டநீர் வார்த்தல் எனக்கூறுவர். நிறை ஜயிலுள்ள குரும்பைகளைக்கொண்டு குழந்தைப் பாக்கியத்தைக் கணித்துக்
31ம் நாள் வரையும் குறிப்பிட்ட உணவு ட்டத்தே உறவினர்கள் பிட்டு மற்றும் களி
ாடும்

Page 109
போன்றவற்றை கொண்டுவருவர். 31ப பிட்டுக்களி செய்தல் எனும் மஞ்சள் பங்குகொள்ள வெகு விமரிசையாக
அக்காலத்தில் கும்ப குடம் எனும் கூ ை குடிக்கமைய கும்பகுடத்தின் எண்ண குடியைச் சேர்ந்த பெண் பெரியவளாகி
ஆணின் பருவத்தை பதினாறு கன்னக் கொண்டை கட்டும் நிகழ்வும்
முக்கிய நிகழ்வாக அமைந்திருந்த தகவலளித்துள்ளனர். போர்த்துக்கேயர் நிர்ணயிக்கும்போது கன்னக்குடுமி நிர்ணயம் செய்துள்ளமை வரலாற்றில்
பெண்ணின் அடுத்த கட்டம் திரு அக்காலத்தே திருமண பந்தத்தில விளைந்ததை வைக்கோலில்தான் நம்மவர்கள் முக்கியப்படுத்தியே வாழ் மற்றும் ஒத்தகுடி சாரா உறவுமுறை இதி சம்பிரதாயங்கள் இருப்பினும் நெ தவிர்க்கவும்செய்யும். அனுபவப்பட்ட பெ
முக்கியத்துவம் பெறும். மோதிரம் 6 மாப்பிள்ளை கேட்டுப்போதல், சம்பிரதாயத்திற்காகவே இடம்பெறும் காலத்தைப்போல திருமணத்தை நிர் பெண் வீட்டாரிடமுள்ள சொத்துப் தீர்மானிக்கப்படும். திருமண அழைப்பு வைத்தல் முறையாக அமையும். வ உறவினர் வீட்டுக்குச் சென்று அவர்களி அழைப்பார்கள். முதல் அழைப்பு ஊ இருக்கும். பொதுவாகத் திருமணங்கள் வளர்த்து சுலோகங்கள் செ திருமணத்தின்போது பெண்ணின் வீ கூரைக்கு முன்னுள்ளவாசலில் மஞ்சள் அதில் வெள்ளைவிரித்து அதன்மேல் தாலிகட்டுவார்.பெண்ணின் பெற்றோர். பெண்ணைக் கைப்பிடித்துக் கொ குரவையிடுதலும் மஞ்சள் அரிசி, வெள் மணமக்களுக்கு தூவுதலும் இடம்வெட வெள்ளைபோட்டு விரிக்கப்பட்ட கற்பு
107 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

> நாளில் அல்லது ஒரு நல்ல நாளில் நீராட்டுவிழா உற்றார் உறவினர்கள் நடைபெறும். இந்நிகழ்வின்போது ரமுடி வைப்பார்கள். அப்பெண் சார்ந்த ரிக்கை அமையும். இதனால் இன்ன பிருப்பது ஊருக்குத் தெரியவரும்.
| வயதாகக் கணிப்பர். அக்காலத்தே முகச் சவரம் செய்யும் நிகழ்வும் ஒரு ததாக ஊர்ப்பெரியவர்கள் எமக்குத் தங்களது ஆட்சிக்காலத்தே தலைவரி வைத்தவர்களை வைத்தே தலைவரி பதிவாகியிருக்கின்றது.
நமணத்தை நோக்கியதாக அமையும். 5 இணையும்போது வைக்கோலில் கட்டவேணும் எனும் முதுமொழியை ந்தார்கள். மாமன் வயிற்றுப் பிள்ளை ல் முக்கியத்துவம் பெறும். இதில் சாத்திர ருக்கமான உறவுமுறைக்குள் இது பரியவர்களின்பேச்சுவார்த்தைகள் இங்கு வைத்த கொழுக்கட்டைப் பெட்டியுடன் பெண் பார்த்தல் எல்லாமே 5. இங்கு சீதனம் என்பது இன்றைய எணயிக்கும் காரணியாக அமையாது. பத்துக்களின் அடிப்படையில் அது பு வெற்றிலை வைத்தல் அல்லது வட்டா ட்டாவில் வெற்றிலை பாக்கு வைத்து டம் திருமணச்செய்தியைத் தெரிவித்து ர்ப் பெரியவர்களைக் கௌரவிப்பதாக ர் கோவில்களிலோ, ஐயர் வந்து ஓமம் பல்லியோ இடம்பெறுவதில்லை. ட்டில் கும்பகுடம் வைக்கப்பட்டிருக்கும் நீரால் கழுவப்பட்ட பலகையைப்போட்டு தின்றவாறே மாப்பிள்ளை பெண்ணுக்கு அல்லது ஒரு கெளரமிக்க ஊர்ப்பெரியார் டுப்பார். இந்நிகழ்வில் பெண்கள் ளை உரட்டி எனும் சிறிய பலகாரங்களை மறும். இதன்பின்னர் உள்ளறைக்குள் பன் பாயில் அவர்களை இருத்தி ஒரு
பாடும்

Page 110
பாத்திரத்தில் வைத்த பாலினை இரு கலத்தில் போடும் நிகழ்வு இடம்பெற காய்கறி வகைகளைக் கொண்டு சபை சேவரக்கால், படிக்கம் என்பன பரிமாறுதலாகும்: பின்னர் விருந்துபச் வீட்டார் முன்னுரிமை பெறுவர். திரு மாப்பிள்ளைச் சோறு கொடுப்பர்.
மரணவீட்டுக் கருமங்களும் பெற்றதாகவே கருதப்பட்டது. ஒரு உறவினர்களுக்கு சொல்லியனு உறவினர்களுக்கு சாவியழம் (மரன் இடம்பெறும். பின்னர் தலைமை உ வருவிக்கப்படும்.ஊர்ப்பெரியவர் ஒரு நடாத்துவார்.
கட்டாடியார் வீட்டின் முன் கூரை இறந்தவர் ஆணாகவிருந்தால் அவ வாய்க்கரிசி தயாரிப்பார். பிரேதத்தை தலைப்பாகம் தென்மேற்குத் திசை இத்திசையே இயமனுக்கு உரிய பாடையில்தான் பிரேதத்தை வைத்து பிரேதத்தை எரிப்பது ஊரின் வழக் எடுப்பதற்கு முன்னர் பட்டம் கட்டுதல் கிராமத்தின் குடிவழி சார்ந்து அமையு குடிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் ஒவ்வொரு குடியாக இடம்பெறும். ப ஒருவருக்கு கட்டாடியார் தலைப்ப வெள்ளைபிடிக்க நாவிதர் வாய்க்கரி பிரேதத்தை வலம்வந்து வாய்க்கரிச் குடிவழியினருக்கே வாய்க்கரி கொடுக்கப்படவேண்டுமெனும் நிய பெண்களுக்கு இந்த உரிமை வழ செல்வதில்லை என்பதால் இதுவீட்ட மனைவி, சகோதரி,பிள்ளைகள், உ இந்நிகழ்வுகள் இடம்பெறும்போது பல
ஃபின்னர் பிரேதம் பறைமே செல்லப்படும். சுடலையில் பிரேதம் வெட்டப்பட்டிருக்கும். சுடலைக் குழிக்கு
108 / வெல்லாவெளி வரலாறும் பண்

வரும் அருந்தக் கொடுப்பர். பின்னர் றும். கலத்தில் போடுதல் என்பது ஏழு மத்த உணவினை முதன்முதலில் வட்டி, கொண்டு) பெண் மாப்பிள்ளைக்கு 1ாரம் இடம் பெறும். இதில் மாப்பிள்ளை மணம் முடிந்து ஆறுமாத காலத்திற்கு
இக்கிராமத்தில் மிக முக்கியத்துவம் வர் மரணமடைந்ததும் உடனடியாக ப்புதலும் அயல் கிராமங்களின் னச் செய்தி) அனுப்புதலும் முதலில் ஊர்ப்பெரியவர் மூலமாக அங்கு பறை வர் சாவீட்டுக்கருமங்களை முன்னின்று
யில் கும்பகுடம் வைக்க நாவிதர் வந்து ருக்கு முகச்சவரம் செய்வித்தபின்னர் ரோட்டி அலங்கரித்தபின்னர் பிரேதத்தின் யை நோக்கியவாறு வைக்கப்படும். தென்பது ஐதீகம். அக்காலத்தில் து சுடலைக்கு கொண்டுசெல்வார்கள். -கமாக இருந்ததில்லை. பிரேதத்தை நிகழ்வு இடம்பெறும். பட்டம் கட்டுதல் ம். எனினும் முதலில் மரணமானவரின் -. பின்னர் காலிங்கா குடியில் தொடங்கி ட்டம் கட்டுதல் என்பது குடிப் பிரதிநிதி ாகை கட்டியதும் அவருக்கு இருவர் சிப் பெட்டியைத் தாங்கி நிற்க அவர் சியை எடுத்து போடுவார். ஊரிலுள்ள சி போடுவதில் முன்னுரிமை தியாகவே இது அமைந்தது. பின்னர் ங்கப்படும். பெண்கள் சுடலைக்குச் உல் இடம்பெறுகின்றது. பாட்டி, தாய், றவினர், ஊரவர் என இது தொடரும். ஊறயடித்தல் விலக்கப்படும்.
ளம் முழங்க சுடலைக்கு எடுத்துச் 5 குழி தென்மேற்குத் திசை நோக்கி பறையர் தலைவர் மூப்பனாரால் உரிமை
பாடும்

Page 111
கோரப்படும். அதற்கான கட்டணம் செ வைக்கப்படும். சுடலை நிகழ்வில் ஆல் மண்போடுதலும் இடம் பெறும். பின் வைத்து கட்டாடியாரால் மாற்று உடுப்பு எனப் படும். மரண வீட்டில் எட்டாம்
அதற்கான சடங்கு இடம்பெறும். இற முப்பத்தியொரு நாளும் வைகுந்த - நாட்களும் துக்க நாட்களாக கரு மரணவீட்டுக்குக் கொண்டுவருவர். . ஆண்டுதோறும் உத்தியாக்களுக்கு ெ மாளையபட்சத்திலும் அவருக்கான நி
வாழ்வியல் கருமங்களோடு மு அம்சம் இம்மக்களோடு கூடவே பிற விருந்தோம்பல் பண்பினுக்கு வேறெவரு அளவிற்கு இல்லாத சூழலிலும் கற்றுக்கொண்டவர்கள் இவ்வூர் மக்கள்
வந்தாரை வரவேற்று வண்ண 6 சொந்தம் குலாவி சுகதுக்கம் கே செம்பிலே நீர்வைத்து சேவரக்க சம்பா அரிசிகொண்டு சமைத்த
மந்திரக் கலை:
மந்திரக் கலையைப் பொறு இப்பிரதேசத்தே மிகப் பிரசித்திபெற்று மலையாள நாடும் மட்டக்களப்பும் என 113) எழுதப்பட்டிருக்கும் மந்திரக் கல் வெல்லாவெளிக் கிராமத்தை மையப்பு அதன் தகவல்களே சில மாற்றங்களுட
நிறைமொழி மாந்தர் ஆணைய
மறைமொழி தானே மந்திர மெ என்பது தொல்காப்பியர் கூற்று. பழ வாய்ந்ததும் மனித வாழ்க்கைக்கு மிக விளங்கியது. முனிவர்களும் ஞா அமைத்துக் கொடுத்தனர். அதன் வறுமையிலிருந்து விடுபடவும் தொ செல்வாக்கு, அதிகாரம் என்பவற்6 உபயோகித்தனர். நன்மையின்பால் தீமைக்குப் பயன்படும் கருவியாகவும்
109 / வெல்லாவெளி வரலாறும் பண்!

சலுத்தப்பட்டபின்னர் பிதேம் குழிக்குள் ன்கள் வாய்க்கரிசி போடுதலும் குழிக்கு எர் ஊர் திரும்பும் வழியில் சந்தியில் வழங்கப்படும். இது மாற்றுப் போடுதல் நாளிலும் முப்பத்தோராம் நாளிலும் ந்தவருக்கு மோட்சபதவி கிட்டவேண்டி அம்மானை படிக்கப்படும். அத்தனை தி உறவினர்கள் உணவுசமைத்து அதன்பின்னர் இறந்தவர் நினைவாக சய்தல் எனும் பிதிர் கடன் செய்வதோடு னைவுக் கிரியை இடம்பெறும்.
க்கியப்படுத்தப்படவேண்டிய பிறிதொரு இந்த விருந்தோம்பல் பண்பாடாகும். நம் ஈடில்லை எனப்பெருமை கொள்ளும் இருப்பதைக்கொண்டு சிறப்பிக்கக்
வண்ணப் பாய்போட்டு
ட்டறிந்து எல் வட்டில்வைத்து வெண் சோறிடுவார்
(1999)
த்தவரை வெல்லாவெளிக் கிராமம் விளங்கியமை வரலாற்றுப் பதிவாகும். பும் எனது நூலில் (2007- பக்கம்: லை எனும் ஒப்பீட்டு ஆய்வுக் கட்டுரை படுத்தியே எழுதப்பட்டுள்ளது என்பதால் ன் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றன. பிற் கிளர்ந்த
ன்ப
ம்பெரும் கலைகளுள் தனிச் சிறப்பு இன்றியமையாததுமாக மந்திரக் கலை னிகளும் இக்கலையை மந்திரமாக படி நம்மவர்கள் நோய் மற்றும் ழில், பூமி, மாடு கன்று, கிராமியச் றை நிலைநிறுத்தவும் இக்கலையை எழுந்த மந்திரக்கலை காலப்போக்கில் மாற்றப்பட்டது. பில்லி, சூனியம், ஏவல்
பாடும்

Page 112
போன்றவை இதன்பால் எழுந்தலை யந்திரங்களை அடிப்படையகக் கொ உயிரும் என்பது இவர்கள் கருத்தாகு சதுரமாகவோ முக்கோண வடிவிலோ
வட்டவடிவினாலானதை சக்கரம் என் கூறுகின்றனர். இவை செப்புத் தக் மந்திரங்களால் உச்சாடனம் செய்து ! அவற்றில் மிகுந்த சக்தி உருவாகுவதா
வெல்லாவெளிக் கிராமத்தில் மி வழியிலும் குரு சீட முறையிலும் பல கொண்டிருப்பதை நம்மால் அறியமுடி இங்கு இடம்பெற்றுவந்த நாதனைவில் யின் வெளிப்பாட்டை நாடறியச்செய்து
இங்கு தமிழ் மந்திரங்கள், மலையளமும் கலந்த மந்திரங்கள், நடைமுறையிலுள்ளதை அவதானிக்க வேப்பிலை (குளை) அடிப்பது தொ ஓதிக்கொடுத்தல், தண்ணீர் ஓதிக்ெ போன்றவை ஓதிக் கொடுத்தல் நீற்றுப் தேசிக்காய் என்பவற்றை வெட்டிக் கழித் வீடு வளவு காவல் பண்ணுதல் என்பவ ஊரவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தொடர்ந்தாற்போல் நீண்டகாலமாக பீடி துஷ்ட தேவதையோ அல்லது எதிராளி சூனியம், ஏவல், படுசெய்கை போன்ற இம்மந்திரவாதிகள் செயல்படுகின்றன
குழந்தை பால் அருந்த மறுத்தா போனாலும் கண்ணூறு, காத்தணை . மந்திரங்கள் மூலமே இவற்றைச் நம்பிக்கையும் உளவியல் பாங்குமே சிலரால் விளக்கமளிக்கப்பட்டாலும் மந் அவற்றை உச்சரிப்பதன்மூலம் அத அவதானிக்கும் எம்மால் நம்பவேண்டி
இழப்பு, களவு, துன்பம், நோய் மை பார்த்தல், கட்டுச் சொல்லுதல் போ விரும்பியதை சாதிக்கவும் விரும்பி
110 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

வ எனக்கொள்ளலாம். மந்திரங்கள் ரண்டவை. இவை இரண்டும் உடலும் தம். இந்த யந்திரங்கள் வட்டமாகவோ அறுகோண வடிவிலோ அமையும். இதில் றும் ஏனையவற்றை அட்சரமென்றும் கடுகளில் வரையப்பட்டு அதற்கான உருக்கொடுத்து பூசை செய்யும்போது ரக இவர்கள் நம்புகின்றனர்.
க நீண்டகாலம் தொடக்கமாக பரம்பரை > மந்திரக்கலை நிபுணர்கள் வாழ்ந்து டயும். வருடம் தோறும் நாற்பது நாட்கள் லைகட்டிச் சடங்கு மந்திர வித்தாண்மை ள்ளமை வரலாற்றுப் பதிவாகும்.
மயைாள மந்திரங்கள், தமிழும் சமஸ்கிருத மந்திரங்கள் என்பவை கலாம். நோயுற்ற கிராமத்தவர்களுக்கு டக்கம் திருநீறு போடுதல், திருநீறு காடுத்தல், பால், பழம், சீனி, சோறு ப் பூசணி, வாழைக்காய், வாழை மரம், த்தல், பேயோட்டுதல், சூனியம் எடுத்தல், ற்றை பரிகாரமாக இவர்கள் செய்வதை ன் எதிர்கொள்கின்றனர். ஒருவரைத் த்திருக்கும் நோய்களுக்கு ஏதேனும் ஒரு களால் மேற்கொள்ளப்படுகின்ற பில்லி, வையோ காரணமாயமைவதாகக் கருதி
லும் அருந்திய பால்செமிபாடடையாது என ஏதேனும் காரணத்தைக் கற்பித்து 5 குணப்படுத்த முனைகின்றனர். > இதற்கு காரணமெனக் கற்றவர்கள் திரங்களை உருக்கொடுத்து தொடர்ந்து
குள் ஒரு சக்தி உருவாவதை நேரில் யேயுள்ளது.
என்பன தொடர்பில் குறி சொல்லுதல், ன்றவையும் இங்கு இடம்பெறுகின்றன. பதை அடையவும் வேண்டியவர்கள்
பாடும்

Page 113
அல்லது முக்கியமானவர்களை தம்6 பயன்படுத்துகின்றனர். கணவன் மன நெருங்கிய உறவினர்களைச் சேர்க் இவர்களால் முடிவதாக ஊர்மக்கள் நம் நமக்கு விருப்ப மில்லாதவர்களை வீழ் எனப்படுகின்ற சூனியம், பில்லி, மேற்கொள்ளுகின்றனர். இதன்போது மண், உடுதுணியின் பகுதி, உடும்பு, ே ஏவல் பொருளாக இவர்கள் பாவி மேற்கொள்ள நாம் அன்றாடம் வணங்கு போல கெட்ட காரியங்களுக்கு துஷ்ட | இருளன், மருளன், காடேறி, மோகினி, வைரவன், பிடாரி, பேச்சி, பிணம் தேவதைகளாக அடையாளப்படுத்தப்ப
பொதுவாக மந்திரவாதி என் தென்படும். எனினும் இக்கிராமத்தை மந்திரமே மருந்தாகவும் தென்படும் பெரும்பான்மையானவர்கள் சமூக கருதப்படவேசெய்கின்றனர். நன்கு மர காரியங்களுக்காக பயன்படுத்துபவர் செய்கின்றனர்.
சாத்திரம் சகுனம் என
இம்மக்கள் மந்திரங்களில்வைத் கேட்டலும் சகுனம் பார்த்தலுமாகும். சாத்திரம் கேட்பது மிக முக்கியமா சாத்திரியாரை நாடிச் சாத்திரம் கேட்பது சாத்திரம் கேட்பதுவும் இங்குள்ள நடை போதே அதற்கான சாத்திரம் கேட்கு குழந்தை பிறந்ததும் 3ஆம் நாளிலோ சாத்திரியாரைப் பார்த்து குறிப்புக் கே நிலை மற்றும் எதிர்காலம் குறித்து பற்றியும் பெற்றார் உற்றாருக்கான | என்பன முதல் கட்டமாக அமையும்.
யாரேனும் கடுமையாக நோயுர தகவல்களைப் பெறவும் அது ஏற்ப கொள்ளவும் அதற்குச் செய்யப்படே
111 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

வசம் இழுக்கவும் வசிய மந்திரங்களை மனவி, காதலர்கள், நண்பர்கள் மற்றும் கவோ சேர்ந்தவர்களைப் பிரிக்கவோ பைவே செய்கின்றனர். எதிரிகள் அல்லது த்தவும் தொல்லைப்படுத்தவும் செய்கை - ஏவல் போன்றவற்றை இவர்கள் தலையோடு, தலைமுடி, எலும்பு, காலடி சவல், எலுமிச்சம் பழம் போன்றவற்றை க்கின்றனர். நல்ல காரியங்களை தம்தெய்வங்களை முன்னிறுத்துவதைப் தேவதைகளை முன்னிறுத்துகின்றனர். கரையாக்கன், குறும்பரையன், சுடலை தின்னி போன்றவை இதில் துஷ்ட படுகின்றன.
றாலே மக்களிடம் ஒரு பய உணர்வு ப் பொறுத்தவரை மிக நீண்ட காலமாக வதால் இங்குள்ள மந்திரவாதிகளில் 5 முக்கியத்துவம் பெற்றவர்களாகக் ந்திரம் கற்றவர்களையும் அதனை நல்ல களையும் ஊரார் இன்றும் மதிக்கவே
ஏபன: தேநம்பிக்கையைப் போன்றதே சாத்திரம் இங்கு நல்லது கெட்டது எது நடந்தாலும் ன சம்பிரதாயமாக அமைந்துள்ளது. |வும் சாத்திரியாரை வீட்டுக்கு அழைத்துச் முறையாகும். குழந்தை கருவிலிருக்கும் ம் நடைமுறை தொடங்கிவிடுகின்றது. 5ஆம் நாளிலோ வெற்றிலை பாக்குடன் ட்டல், சாதகம் எழுதுதல், அதன் உடல் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் நன்மை தீமைகள் குறித்தும் அறிதல்
ற்ற வேளையில் இந்நோய் தொடர்பான பட்டமைக்கான காரணத்தை அறிந்து வண்டிய மருத்துவ முறைகள் பற்றித்
பாடும்

Page 114
தெரிந்துகொள்ளவும் வைத்தியரிடம் செல்வதையே இம்மக்கள் முக்கிய நல் மற்றும் தொழில்துறை சார்ந்த விடயா சாத்திரியாரே முதலில் வழிசொல்பவர
பெண்பிள்ளை பருவமடைந்து அப்பெண்ணின் எதிர்காலம் மற்றும் வரவிருக்கும் கணவன் எப்படிப்பட்ட செய்வான் எந்தத் திசையிலிருப்பா சாத்திரியார் முன்கூட்டியே சொல்லிவிடு பார்ப்பது, நாள் குறிப்பது ஏதேனும் பரிகாரம் என்பன குறித்த தீர்மானங்கள் வாழ்க்கையில் தொடராகத் துன்பங்க பவர்களும் தங்களுக்கான வழிகாட்டுத்
சாத்திரம் கேட்பதைப் போன்றே மிகுந்த நம்பிக்கை மிக்கதாக அமை வீட்டிலிருந்து புறப்படும்போது தான் வாசல்படியில் காலிடறினாலோயாரோ தடையாகிவிடும் எனும் நம்பிக்கையும் பல்லி சத்தமிட்டால் அது உண்மை ஆந்தை அலறுவது காகங்கள் கூட்டம் கண்ணாடி விழுந்து நொறுங்குவது துர்ப்பாக்கிய சம்பவத்துக்கான 8 நம்புகின்றனர். துர்க்கனவு காணல் கருதுகின்றனர்.
தொழில்சார் கருமங்க (வேளாண் தொழில்)
வெல்லாவெளி மக்களின் மிக அரசு மற்றும் பொது நிறுவனங்கள் தொழிலாக விவசாயத்தையே மே இத்தொழிலை இலகுவாக மேற்கொள் அவர்களே வைத்திருந்தார்கள். வேள் கருமங்களை இவர்கள் தவறாது பே6 பார்ப்பது பயனுள்ளதாகவே அமையும்
112 / வெல்லாவெளி வரலாறும் பண்

செல்வதற்கு முன்னர் சாத்திரியாரிடம் நடமுறையாகக் கொள்கின்றனர். கல்வி பகளிலும் வெளியிடப் பயணங்களிலும்
க அமைகின்றார்.
விட்டால் அதனுடைய நன்மை தீமை, > திருமணம் என்பனவும் அவளுக்கு வனாக இருப்பான், என்ன தொழில் ன் இப்பேற்பட்ட எதிர்வுகூறல்களை நிவார். திருமண விடயத்தில் பொருத்தம் தோசங்களிருப்பின் செய்யவேண்டிய ரிலும் சாத்திரமே முன்னுரிமை பெறும். ளைச் சந்திப்பவர்களும் ஏமாற்றமடை நலுக்கு சாத்திரத்தையே நாடுவர்.
சகுனம் பார்த்தலும் இம்மக்களிடையே ந்துள்ளது. ஒரு காரியத்தின் நிமித்தம் லையில் வாசல்நிலை தட்டினாலோ னும் பின்னாலழைத்தாலோ அக்காரியம் ஒரு விடயத்தைக் குறித்துப் பேசும்போது மயன நம்புவதும் நாய் ஊழையிடுவது கூட்டமாகக் சுற்றிச் சுற்றி பறந்து கரைவது
எல்லாமே வரப்போகும் ஒரு பாரிய அறிகுறியென முழுதாக இம்மக்கள் பம் இதனையே குறிப்பதாக இவர்கள்
ள்:
முக்கியமான தொழில் விவசாயமாகும். ரில் பணிபுரிபவர்கள்கூட பகுதிநேரத் ற்கொண்டு வருகின்றனர். முன்னர் ள தேவையான மாடுகளை வீடுதோறும் Tண் தொழில் தொடர்பான மரபுசார்ந்த னிவந்தனர். இதனை வரிசைப்படுத்திப் D. -
பாடும்

Page 115
கடந்தவருட அறுவடை முடிந்த வயல்வேலைகளை ஆரம்பிக்கும் நோ வயல் பிரவேசமாகும். இது இன்று அமையினும் அக்காலத்தே முதல் க கோவில் கிணற்று நீரினை எடுத்து ( செய்தபின் அதனை வயலுக்கு கொம் சுற்றிவந்து அந் நீரைத் தெளிப்பது ஏர்நாள் நிகழ்வு இடம்பெறும். பஞ்சாங்க வயலின் உரிமையாளரின் நட்சத்திரத் இடம்பெறும். அதன்போது ஏர்நுக நோக்கியவாறு எருதுகளில் பூட்டி அதி தேங்காயைக்கொண்டு அவ்வரு தெரிந்துகொள்வார்கள். அதன்பின்னர் சுற்றி உழவுசெய்வார்கள். அதைத் நிலையெடுப்பு மற்றும் இரட்டிப்பு மேற்கொள்ளப்படும். வரம்புகள் கட் எனப்படும் நல்லநாள் ஒன்றில் போ கிழக்குப் பகுதியிலுள்ள வரவை ஒன்றி பொங்கல் வைத்துப் படைத்தபின்னர் கைப்பெட்டியிலோ வெற்றிலை, பாக் செல்லும் விதை நெல்லை தலைப்ப கையால் அள்ளி கிழக்குத் திசைபை நாளுக்கு கொத்துதல் எனவும் கூறுவ வயல் விதைப்பு இடம்பெறும்.
பின்னர் சுடுவான் அல்லது தீர் நேரத்தில் காட்டுப் பன்றிகள், ஏ புழுக்களிலிருந்து பயிர்களைக் காப்பாற ஒருசில இடங்களில் தடிப்பான பச்ன. நெருக்கமாக வரிச்சுவைத்துக்கட்டி அத இரவு தோறும் விறகுக்கட்டைகளை அடு மேற்சொன்னவற்றின் அழிவிலிருந்து அவர்களது நம்பிக்கையாகவிருந்தது.
அடுத்த கட்ட நடவடிக்கையா காப்பாற்றுவதற்காக தீர்த்தமெறிதல் இடம்பெறும். அதைச்செய்பவர் கு உட்கொள்ளாமல் துவைத்த வேட்டியைச் கோவில் பூசகரிடம்கொடுத்து அதனை வேண்டுதல் செய்தோ அல்லது முன்
113 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

5 நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் க்கில் வயலைப்போய் சுற்றிப் பார்ப்பது எந்தவித நடைமுறைகளுமற்றதாக -ருமமாகவே கருதப்பட்டது. செம்பிலே கோவிலில் அதனைவைத்து வழிபாடு ன்டுபோய் கிழக்கு வடக்காக வயலைச் வ வயல் பிரவேசமாகும். அதன் பின் கத்தில் குறிக்கப்படும் நாளிலோ அல்லது துக்குப் பொருத்தமான நாளிலோ இது த்தினை கிழக்கு அல்லது வடக்கு ல் தேங்காய் உடைப்பார்கள். உடைபட்ட - விளைச்சலின் பலாபலனைத் மூன்று தடவைகள் குறித்த வரவையை ந்தொடர்ந்து வசதியான நாட்களில் உழவுகள் இரண்டு தடவைகளாக டி முடிவடைந்த பின்னர் விதைநாள் டியாரோ அல்லது முல்லைக்காரனோ ன் வடகிழக்கு மூலையைப் பண்படுத்தி புதிய ஓலைப்பெட்டியிலோ அன்றேல் த, பழம், பூ என்பவற்றுடன் கொண்டு ாகை கட்டி தலையில் வைத்து வலது பப் பார்த்தவாறு தெளிப்பர். இதனை ர். அதன்பின்னர் வசதியைப்பொறுத்து
எாப்புரை அமைக்கப்படும். இது இரவு னைய மிருகங்கள் மற்றும் பூச்சி bறவே அமைக்கப்படுகின்றது. வயலின் >சக் கம்பால் நான்கு கால்கள் நாட்டி தன்மேல் இறுக்கமான மண்ணைப்பரவி க்கித்தீமூட்டுவர். தீப்பிழம்பின் ஒளியால் 5 பயிர்கள் காப்பாற்றப்படும் என்பது
கப் பயிரை பூச்சிபுழுக்களிலிருந்து 5 மற்றும் தீக்குழிச் சாம்பல் எறிதல் நளித்து முழுகி எதுவித ஆகாரமும் கட்டி இளநீரைக் கொண்டு மாரியம்மன் ன அம்மனின் பாதத்தடியில் வைத்து ராலுள்ள தீக்குழியின் சாம்பலை புதிய
rடும்

Page 116
ஓலைப்பெட்டியில் எடுத்தோ கோவில் மரத்தின் கொத்தையும் எடுத்துக்கெ வாய்ச்சீலை கட்டி இளனியை அல்லது பூசகர் முல்லைக்காரனின் தலையில் நோக்கிச்சென்று கிழக்குப் பக்கத்தில் குளையால் தெளித்துக்கொண்டு வெற்றிளனியை அல்லது பெட்டியை நட்டு அதன்மேல் தலைகீழாக எ வெளியிலுள்ள ஒரு மறைவிடத்தில் அ மென்றுகொண்டேயிருப்பார். வயிறு எ எனும் நம்பிக்கையே அது. பின்னர் டெ குளித்து முழுகியபின்னர் உணவு உட்
அதன்பின்னர் அடுத்த கட்டம் இடம்பெறும். இது வயல் சார்ந்துள்ள அம்மன் கோவில் பக்கத்திலிருந்த பு! நாகதம்பிரானுக்கு பால்பழம் கரைத்து புதிர் எடுத்தல் நிகழ்வு நல்ல நாளில் அறுத்து கற்றையாகக் கட்டி வீட்டுக் சாமியறையிலிருந்து விளக்குடன்வெ வைத்த பெட்டியையோ அல்லது தாம் மேல் கதிர் கற்றையை வைத்து அத் வைப்பர். அடுத்த ஆண்டு புதிர் எடுச் யிலேயே இருக்கும். அதனோடு இலை அரிசியெடுத்து சுற்றம் சூழ புதிர் உ6 வெட்டியெடுக்கப்பட்ட நெல்லில் நெல்லையெடுத்து அதனை இரண் அவற்றை வர்ணக் கடதாசியால் . காவிக்கொண்டு அம்மன், பிள் ை கோவிலுக்கு கொடுப்பர். இதனை அ அக்காலத்தே இக்கோட்டைகள் அம்ம காணப்படும்.
அடுத்த கட்டமாக அறுவை ஊரவர்களும் அயல் கிராமத்தவர்க
அக்காலத்தே முஸ்லிம் கிராமங்களை வருவர். தற்போது அவர்கள் தெ கட்டமைப்பிலும் மிக முன்னேறியவர் தமிழ்க் கிராமங்களைச் சேர்ந்தவர் அறுவடைக்காகச் செல்லலாயினர்.
114 / வெல்லாவெளி வரலாறும் பண்

ன் தல விருட்மாகவிருக்கின்ற வேப்ப ாண்டு வாயில் மிளகை மென்றவாறு து சாம்பல் பெட்டியைத் தூக்கி ஆலயப் வைக்க அவர் கால் நடையாக வயலை மிருந்து வடக்காக அவற்றை வேப்பங்
வருவார். தெளித்து முடிந்ததும் வயலின் மையப்பகுதியில் ஒரு கம்பை 5வத்துவிடுவார். பின்னர் வயலுக்கு மர்ந்து மடியில் கொண்டுசென்ற மிளகை ரிய எரிய பூச்சி புழுக்கள் அழிந்துவிடும் பாழுது சாய்ந்ததும் வீடு திரும்பி மீண்டும்
கொள்வார்.
Tக நாகதம்பிரானுக்கு பொங்கலிடுதல் புற்றினிலோ அல்லது வெல்லாவெளி ற்றினிலோ செய்யப்படும். அதன்போது ஊற்றுவர். பின்னர் வயல் விளைந்ததும் 5 இடம்பெறும். விளைந்த கதிர்களை கடவையில் வைத்து மாலையானதும் ற்றிலை, பாக்கு, பழம், பூ, நெல் என்பன நபாளத்தையோ கொண்டுபோய் அதன் கனை சாமியறைக்குள் கொண்டுவந்து க்கும்வரை அக்கதிர் கற்றை சாமியறை னந்ததாக ஒரு வரவையில் கதிர் அறுத்து ண்பர். இதே நேரத்தில் உண்பதற்காக சுமார் ஐந்து மரைக்கல் அளவு டு வைக்கோல் கோட்டையாகக்கட்டி அலங்கரித்து காவுதடியில் வைத்துக் ளயார் ஆலயங்களை வலம் வந்து, ம்மனுக்கு புதிர் காவுதல் எனக்கூறுவர். ன்கோவில் உள்மண்டபத்தில் நிறைந்து
டயும் சூடுவைத்தலும் இடம்பெறும். நம் வயலை அறுவடைசெய்ய வருவர். -ச் சேர்ந்த தொழிலாளர்களும் பரவலாக ாழில் துறையிலும் பொருளாதாரக் களாகவுள்ளமையால் காலப்போக்கில் களே முஸ்லிம்களின் வயல்களுக்கு அறுவடை முடிவுற்றதும் சூடுவைப்பர். பாடும்

Page 117
அதற்காக வழக்கமாக சூடுவைக்கும் அதனை சூட்டடி கூட்டல் என்பார்கள். சூப் வைக்கும்போது வயல் உரிமையாளர உப்பட்டியை எடுத்து கிழக்கு நோக்கி தொட்டுவணங்கி பின் தனது தலை முடிவடைந்ததும் அதனை துப்பரவா முடிவைத்து வேலியும் அடைத்துவிடுவ
அடுத்தகட்ட நடவடிக்கையாக சூப் இது பதினைந்து இருபது நாட்கள் எனத் சூட்டுக் களத்தை சூட்டின் வட பக்கமோ அதன் மத்தியில் சிறிய குழியமைத்து பலி அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், பூமாதேவிக்கு பொங்கல் படைத்து வழிப் என்பர். இதன் பின்னர் உப்பட்டியை
வலம்வந்த பின்னர் அதன்மேல் கிழக் பின்னர் சூடு தள்ளப்படும். சூட்டித்தல் வ கொண்டு வலப்பறமாகச் சுற்றிச் சுற்றி நிற்கும் மாடு அரக்குமாடு எனப்படுப இருக்கும். இதுவே ஏனைய மாடுகளை ஒரேயிடத்தில் நின்று சுழன்றுவரும். அ முடியும். அதன்பின்னர் பொலியை சமப்படுத்துவர். இது பொலிக்கூட்டலாகு அம்பு மற்றும் பூ என்பன வைத்து 6 வைக்கோல் புரியை அதனைச் சுற்றி பொலிதூற்றுவர். அவிரி எனும் முக்கால் தூற்றிய நெல்லை அதற்கெனக் கட்டி
சேமிப்பர்.
இறுதி நாளன்று போடியா கட்டிக்கொண்டு மரைக்காலை தொட் அதனைச் சாக்குகளில் அடைந்து மரைக்காலாய் கட்டுவர். போடியார் மரைக்காலையும் பத்தாம் மரைக்க
அளப்பார். பின்னர் கூலி வழங்கப்படு எளியவர்களுக்கு நெல் வழங்கப்ப கிழப்பியெடுத்து அதற்குப் பாலூற்றியபி
115 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

சூட்டடி வரவை முறைப்படுத்தப்படும். ட்டியின்மையத்தில் முதல் உப்பட்டியை என போடியார் தனது கையால் முதல் யவாறு வைத்து அதனை மும்முறை யில் குட்டிக்கொள்வார். சூடு வைத்து ன வைக்கோலால் வேய்ந்து அதற்கு
படித்தல் இடம்பெறும்.சில வேளைகளில் த்தொடர்ந்தும் நடைபெறும். அதற்கான அன்றேல் கிழக்குப்பக்கமோ அமைப்பர். ழைய மண்வெட்டியில்வைக்கோல் சுற்றி - பூ வைத்து அக்குழியில் வைத்தபின் பாடியற்றுவர். இதனை அரக்குப்பதித்தல் எடுத்து அரக்கை மூன்று தடவைகள் குத் திசையைப் பார்த்தவாறு வைப்பர். எரிக்காலன் எனும் ஆறு எருமைகளைக் மிதித்தலாகும். இதில் அரக்கின்மேல் 5. இது சூட்டிப்பில் அனுபவமிக்கதாய் ஒரு கட்டுக்கோப்பில் வைத்தவண்ணம் அதிகாலையில் பெரும்பாலும் சூட்டித்து ப (நெல்லை) வட்டமாகக் குவித்து ம். அதன்மேல் காவல் அச்சரம் கீறி வில் வேப்பிலை கட்டிய காவல் புரியெனும்
வைப்பர். மதிய உணவுக்குப் பின்னர் நியில் ஏறிநின்றுபொலியைத்தூற்றுவர். ய பட்டடையில் (பட்டறை நாள்தோறும்
ர் தலையில் தலைப்பாகையைக் டுக் கும்பிட்டபின் நெல்லை அளக்க கட்டுவர். பொதுவாக பத்துப் பத்து - நெல்லை அளக்கும்போது முதல் பாலையும் லாபம் என்றே குறிப்பிட்டு ம். அதன்பின்னர் வந்திருக்கும் ஏழை டும். அன்று இரவானதும் அரக்கை பின்களவெட்டிப் பொங்கல் பொங்குவர்.
ாடும்

Page 118
கலை கலாசாரம்
கூத்தொலிக்கும் குயில்வசந்தன் குரல கோலாட்டம் கொம்புமுறிப் பாட்டொலிக் ஆர்த்தெழும்பும் நாதனையில் வரால்க அருகிருக்கும் தாமரையில் வண்டுமே வேர்த்திருக்கும் உழவோரின் தெம்மா விளைந்துநிற்கும் நெற்கதிர்கள் பினை பார்த்திவற்றை வலம்வருவாள் வெல்க பண்பினுக்குச் சிகரமென வாய்த்தகன்
வெல்லாவெளிக் கிராமத்தின் 1 தன்மை மிக்கனவாகவே மிளிர்கின்றன கூத்து ஓரளவு செந்நெறிசார்ந்தும் ஏக செந்நெறி சாராதவையாகவுமுள்ளன. மகிடிக் கூத்து செந்நெறி சாராத நீ ஊர்வலங்கள் மற்றும் மரண ஊர் நிகழ்த்தப்படும் பறைமேள ஆட்டத் ஆட்டமுறைகளும் ஓரளவு செம்மை மி
குரவை மற்றும் கும்மி என பாரம்பரியத்தில் ஒன்றி வளர்ந்தன கிராமத்தில் இடம்பெறும் திருமணம் வைபவங்களிலும் வரவேற்பு நிகழ்வுகள் பண்பாடாகவே நம்மவர்கள் கொன கொட்டுதலை ஒரு சிறப்பாகவே இக்கி
கூத்தைப் பொறுத்தமட்டில் இ ஆர்வம் சொல்லும் தரமன்று. அன் விடியவிடியக் கண்கொட்டாது பார்த்து |
வட்டக் களரியிட்டு வாகாய் அமர்ந்திரு முட்டும் பனிக்கும் முக்காடு போட்டுஇ கொட்டா திரவெல்லாம் குதூகலிக்க வு பட்டாம் பூச்சிகளாய் பறந்தவர்கள் எம்
இப்பாடலொன்றே போதும் இதனைப்
116 / வெல்லாவெளி வரலாறும் பண்

வ கும்மி
கும்
கள் பாயும்
பும் ங்காலே னத்துக்கொள்ளும் Dாவெளி
னி
(1999) நீண்டகால கலைவடிவங்கள் கிராமியத் T. இவற்றில் இங்கு ஆடப்பட்டவடமோடிக் னய குரவை, கும்மி, கரகம் போன்றவை பறையரின மக்களால் ஆடப்பட்டுவந்த ைெலயில் கோவில் விழாக்கள் சாமி வலம் போன்றவற்றில் அவர்களால் தில் தென்படும் தாளக் கட்டுக்களும் க்கனவாகவேயுள்ளன.
ர்பன இக்கிராமத்துப் பெண்களின் வையாகும். கோவில் நிகழ்வுகளிலும் ம் மற்றும் பூப்புநீராட்டுவிழா போன்ற ரிலும் குரவையிடுவதை பாரம்பரியமிக்க ர்டிருந்தனர். இளம் பெண்கள் கும்மி
ராமத்து மக்கள் அன்று கருதினர்.
ம்மக்கள் அதன்மேல் கொண்டிருந்த று வட்டக் களரியைச் சூழ அமர்ந்து மகிழ்ந்தனர்.
ந்து
ஓம்
நஞ்சமெல்லாம்
மூரார்
(1999) படம்பிடித்துக் காட்டுவதற்கு.
பாடும்

Page 119
அறுபது ஆண்டுகளுக்கு முற் நம்மால் தேடுவது சிரமமாயமையின் இருந்துள்ளமையை நம்மால் அறிய வளர்ச்சியினைக்கொண்டு ஓரளவு அரைவாசிக்கு மேற்பட்ட காலம் போ ஆரம்ப காலம் மிக்க சிறப்புமிக்கதாக திரு.த.விவேகானந்தம் அதிபர் 19; எழுதியிருக்கும் கட்டுரை நமது கவ கட்டுரையின் சாரத்தை இங்கு பதிவாக்
அண்ணாவிமார்களான திருவா சண்முகம், தம்பிமுத்து, சோமசுந்தரம் தேர்ந்த கலைஞர்கள் கூத்துக்களை செய்தும் புகழ்பெற்றனர். பலராலும் வடமோடிக் கூத்தை திரு.கறுவல், அரங்கேற்றம் செய்திருந்தார். 196 சூர சம்ஹாரம், ராம அஸ்வமேதயாக அல்லி நாடகம் போன்ற வடமோடி அரங்கேற்றிய பெருமை அவரைச் சா இவரைப் பாராட்டி பொற்கிழி வழக அளிக்கப்பட்ட சிறப்பு எனலாம்.
திரு.சோமசுந்தரம், திரு.செல்ல பவளக்கொடி வடமோடிக் கூத்தினை பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்தல் 1960 களில் மணிமாலன் சண் நெறிப்படுத்தி அரகேற்றம் செய்தார். 1 ஆகிய இருவரும் இணைந்து வடமே பழக்கி அரங்கேற்றம் செய்தனர். 6 சீனித்தம்பி அண்ணாவியார் 1975
அரங்கேற்றம் செய்திருக்கின்றார். திரு. தாது எனும் வடமோடிக் கூத் செய்திருக்கின்றார். பின்னர் அவர் வள்ளியம்மை நாடகத்தைப் பழக்கி 4 ஒரு வடமோடி கூத்துப் பாரம்பரி இருந்துள்ளமை தெரிகின்றது.
மகிடிக் கூத்தைப்பொறுத்தமட்டி ஆடப்பட்டுள்ளமை ஆய்வுகளில் புன்னக்குளம் இதில் முக்கிய தளமாக கடமையாற்றிய திரு.உம்முணி வில்
117 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

பட்ட காலத்தின் கூத்து வளர்ச்சியை னும் ஒரு கூத்துப் பாரம்பரியம் இங்கு பப்பட்ட இக்கிரமத்துக் கூத்துக் கலை
தீர்மானிக்க முடிகின்றது. இதில் jச்சூழலுக்குள் அமிழ்ந்து போனாலும் வே தென்பட்டிருந்தது. இது தொடர்பில் 28 மருதம் கலாசார சிறப்பு மலரில் னத்தை ஈர்ப்பதாகவுள்ளது. அவரது குவது பயனுள்ளதாயமையும். ளர்கள் கறுவல்தம்பி, பொன்னம்பலம், ம், முத்துவேல், செல்லத்தம்பி போன்ற - ஆடியும் பழக்கியும் அரங்கேற்றம் பாராட்டப்பட்ட ராம நாடகம் எனும் தம்பி அண்ணாவியார் நெறிப்படுத்தி மகளைத் தொடர்ந்த காலங்களிலும் ம், பூர்வீக சக்கரவர்த்தி,விராட பருவம், டிக் கூத்துக்களையும் பயிற்றுவித்து சர்ந்ததாகும். இந்து கலாசார அமைச்சு ங்கி கெளரவித்தமை இக்கிராமத்திற்கு
த்தம்பி இருவரும் இணைந்து 1967ல் பும் 1980ல் பூர்வீக சக்கரவர்த்தியையும் எர். திரு.தம்பிமுத்து அண்ணாவியார் டை எனும் வடமோடிக் கூத்தை 970ல் திரு.சண்முகம் திரு.முத்துவேல் மாடிக் கூத்தான அல்லி நாடகத்தைப் பாட்டுக்காரர் என அழைக்கப்பட்ட
• கோவலன் கண்ணகி கூத்தினை செல்லத்தம்பி 1979 -80ல் கிருஷ்னன் தினைப் பழக்கி அரங்கேற்றம்
திரு.முத்துவேலுடன் இணைந்து அரங்கேற்றம் செய்துள்ளார். இவ்வாறு யெம் வெல்லாவெளியில் தொடராக
ல் இங்கு மூன்று வகையான கூத்துக்கள் புலனாகின்றன. வெல்லாவெளி - கக் கருதப்படுகின்றது. ஊர் மூப்பனாக னாசித்தம்பி மற்றும் சி.மாமாங்கன் ாடும்

Page 120
போன்றவர்கள் இக்கூத்துக்க அறியப்படுகின்றனர். மகிடியின் முதல ஒண்டிப் புலியும் அவனது கூட்டத்தி கூறப்படுகின்றது. இரண்டாவது மகி வெள்ளைக்காரன் வெள்ளைக்காரி ! மூன்றாவது கூத்தில் காமாட்சி, மீனாட்சி சித்தரிக்கப்படுகின்றன.
இதனிடையே வசந்தன், கோலட் இடைக்கிடையே இங்கு ஆடப்பட்டிரு அமைகின்றது.
1965க்குப்பிற்பட்டகாலத்தே இக எழுச்சி தோற்றம்பெறுவதை அவதான மன்றங்களும் படிப்படியாக உருவாக் கலைக் கழகமான வெல்லாவெளி க தலைமுறையினரை உள்ளடக்கி 6ெ ஆலயத்தில் பல ஊர்ப் பெரியவர்கள் செய்துவைக்கப்படுகின்றது. இருபத் பெறுகின்றனர். திரு.மா.நாகம் திரு. சீ.கோபாலசிங்கம் வெல்லல செல்வி.த.அன்னசுந்தரம் திருமதி தெரிவாகினர். திரு.இ.குருகுலசிங்க இராசையா, செல்வி.சி.மனோன் செல்வி.சி.பூமாது, திரு.சி.சின்னத்துரை தெரிவாகினர். இக்கழகம் வெல்லவூர் தேனருவி என்ற பெயரில் ஒரு கையெ இலக்கிய கர்த்தாக்களின் ஆக்கங் வெளியிட்டது. வெல்லாவெளிப் பாடசா விழாவில் ஊர்ப் பெரியவர்களும் பெ சிறப்பித்திருந்தனர். அன்றைய தினத்தி
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தே பங்களிப்பு மிக்க மகத்துவமானது. ந நடனங்கள், கவியரங்கு, விவாத அரா சடங்கு உட்படபொங்கல், சித்திரைப்வ நிகழ்வுகளிலும் நிகழ்த்தியது. கூடவே
போரதீவு, பெரியபோரதீவு, களுதாவன் போன்ற கிராமங்களிலும் நாடகம் மேடையேற்றியது. சிறையிருந்த செ
118 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ளை நெறிப்படுத்தியவர்களாக ாவது கூத்தில் மலையாள நாட்டிலிருந்து பினரும் மட்டக்களப்புக்கு வந்த கதை டிக் கூத்தில் வேடன் வேடுவிச்சியுடன் சம்பந்தப்பட்ட கதை கூறப்படுகின்றது. சி மற்றும் வசிட்டர் போன்ற பாத்திரங்கள்
டம், காவடி போன்றகிராமியக் கலைகள் ப்பதுவும் நமது கவனத்தை ஈர்ப்பதாக
க்கிராமத்து கலைத்துறையில் பரந்துபட்ட ரிக்கலாம். கலைக் கழகங்களும் நாடக கம் பெறுகின்றன. இதில் முதலாவது வின் கலைக்கழகம் அன்றைய இளம் வல்லாவெளி சிறி முத்துமாரியம்மன் ர் முன்னிலையில் அங்குரார்ப்பணம் ந்தியெட்டுப்பேர் இதில் உறுப்புரிமை மணி தலைமைப் பொறுப்புக்கும் ஆர்க் கோபால்) செயலாளராகவும் யோகேந்திரம்) பொருளாளராகவும் கம், திரு.சோ.சண்முகராசா, திரு.த. மணி, செல்வி. பொ.பாக்கியம், Tஆகியோர் செயற்குழு உறுப்பினராகத்
க் கோபாலை ஆசிரியராகக்கொண்டு ழுத்து சஞ்சிகையை வளரும் கிராமத்து |களை உள்வாங்கி மிகச் சிறப்பாக லையில் இடம்பெற்ற இதன் வெளியீட்டு Tதுமக்களும் பெரும்திரளாகக் கலந்து ல்ெ கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இக்கழகம் கலைத்துறைக்கு ஆற்றிய ாடகம்,கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பகு போன்றவற்றை ஆலய வருடாந்தச் பளர்ணமி, திருவாதிரை போன்ற விசேட அயல் கிராமங்களான மண்டூர், கோவில் ள, குருக்கள்மடம், கொக்கட்டிச்சோலை ம், வில்லுப்பாட்டு போன்றவற்றை கவி, நச்சுக்கோப்பை, தூக்குக் கயிறு,
ாடும்

Page 121
கண்ணகி போன்ற இருபத்தைந்துக்கு மேடையேற்றப்பட்டுள்ளன. வெல்லவூர் நெறிப்படுத்தியிருந்தார்.
புகழ்பெற்ற கண்ணகி ர கண்ணகியும் கோவலனும்
பூமாதும் பாக்கி
இப்பிரதேசத்தில் முதன் பெண்களைக்கொண்டு உருவாக்கிய பெற்றதெனலாம். பல தடவைகள் இந்நா வரலாற்றுப் பதிவாகும். இதில் செல்விக கண்மணி போன்றோர் மிகச் சிற நிலைபெறலாயினர். திருவாளர்கள்
குருகுலசிங்கம், சண்முகராசா, இராகை ஆரையம்பதி செல்வம், வாழைச்சேன புவனசிங்கம், சிறிஸ்கந்தராசா, தங்க கவின்கலைக்கழகத்தின் மூலம் கலைப் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய வெல் தொடர்ந்து வெல்லாவெளி இந்து சமய கழகம், வெல்லாவெளி கலைமக இக்கிராமத்தின் கலைவளர்ச்சியில் பெரு
119 / வெல்லாவெளி வரலாறும் பண்பாடு

ம் மேற்பட்ட நாடகங்கள் கழகத்தால் ரக்கோபால் பல நாடகங்களை எழுதி
நாடகத்தில் இறுதியாக - உரையாடும் காட்சியில்
யமும்(1966)
முறையாக இக்கழகத்தின் கண்ணகி நாடகம் மிகப் பிரசித்தி டகம் மேடை யேற்றப்பட்டுள்ளமை ஒரு ள் மனோன்மணி, பாக்கியம், பூமாது, மப்பாக நடித்து மக்கள் மனதில் நாகமணி, வெல்லவூர்க்கோபால், சயா, விவேகானந்தம், சின்னத்துரை, மன செல்வநாயகம், சிவராசசிங்கம், கராசா என ஒரு பட்டாளமே அன்று பணியை முன்னெடுத்தது. 1971வரை லாவெளி கவின் கலைக் கழகத்தைத் ப அபிவிருத்திக் கழகம், சக்தி கலைக் ள் வித்தியாலயம் போன்றவை நம் பங்காற்றின. பூம்

Page 122
மிக நீண்டகாலமாக சமயத் த வெல்லாவெளி இந்து சமய அபிவி ராசாவைத் தலைவராகவும் திரு.த.வி திரு.அ.புவனசிங்கத்தை பொருளான நிருவாகப்பொறுப்பாளராகவும்கொண் இதில் வீரபாண்டிய கட்டப்பொம்மன். குறிப்பிடத்தக்கவை. பிரதேச மட்டப் ( வெற்றிகளையீட்டியது. அத்துடன் சப் முன்னெடுத்தது. இந்து சமய அபிபிரு திரு.இ. சிவராசசிங்கத்தை தலைவரா சக்தி கலைக்கழகமும் தனது கலை தொடராக முன்னெடுத்தது. அதன நாடகங்களில் திருவாளர்கள் இ.சிவரா போன்றோர் மிகச் சிறப்பாக நடித்து மச்
1970க்கு பிற்பட்டதாக வெல்ல தனது கலைப்பணியால் ஊருக்குப் குறிப்பிடப்படவேண்டியதாகின்றது. குழுப்பாடல்கள், விவாத அரங்குகள் ! மக்களுக்கு வழங்கியதோடு பல போப் வென்றது. இப்பாடசாலை மூலம் திரு.கு.விநாயகமூர்த்தியை சிறிய வ
மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தினார்.1 தொடராக நடாத்திய மட்டக்களப்பு மார் வினாயகமூர்த்தி பாடி கிராமத்திற்குப் 1 பாதிப்புக்களை கலைத்துறைவளர்ச்சிப் மிக்க கலைஞர்கள் தங்கள் பங்க செய்கின்றனர்.
கிராமிய விளையாட்டு
பண்பாட்டு அம்சங்களில் மே ஒன்றாக அமைவது கிராமிய விளையா நமது முன்னோர்களால் பாடலுடன் இவ்விளையாட்டுக்கள் காலச் சூழல் முடியாமல் அருகிக்கொண்டுவருவன நாம் சிறுவயதில் ஆடிமகிழ்ந்த இவ் ! இளைய தலைமுறையினர் ஓரள மகிழ்ச்சியளிப்பதாக அமையினும் இ சேருமா என்பது கேள்விக் குறியாகவே
120 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

துறையில் பங்காற்றிக்கொண்டிருந்த பிருத்திக் கழகம் திரு. சோ. சண்முக விவேகானந்தத்தை செயலாளராகவும் பாராகவும் திரு.இரா.சுந்தரலிங்கத்தை ாடு பல நாடகங்களை மேடையேற்றியது. , சோக்கிரட்டீஸ் போன்ற நாடகங்கள் போட்டிகளிலும் இக்கழகம் பங்கேற்று மயப் பணிகளையும் அது தொடர்ந்து த்திக் கழகத்துடன் இணைந்தாற்போல் கக் கொண்டியங்கிய வெல்லாவெளி ப்பணியை ஒரு குறிப்பிட்ட காலத்தே பால் மேடையேற்றப்பட்ட பல சமூக சசிங்கம், ப.சாமித்தம்பி, ஆ.தங்கராசா க்கள் மனதில் இடம்பிடிக்கலாயினர்.
ாவெளி கலைமகள் வித்தியாலயமும் ப் பெருமை சேர்த்துள்ளமை இங்கு -நாடகம், நடனம், வில்லுப்பாட்டு. எனப் பலதரப்பட்ட நிகழ்வுகளை அது டிகளிலும் பங்கேற்று விருதுகளையும் ம் உருவான சிறந்த பாடகரான பதில் கவிஞர் வெல்லவூர்க் கோபால் 970க்கு பிற்பட்டு வெல்லவூர்க் கோபால் நகர பௌர்ணமிக் கலை நிகழ்வுகளில் புகழ்சேர்த்தார். போர்க்காலச் சூழல் பல பில் ஏற்படுத்திவிட்டாலும் நமது ஆர்வம் ளிப்பினை முடிந்தவரை தொடரவே
க்கள் மலும் முக்கியப்படுத்தப்படவேண்டிய பட்டுக்களாகும். பரம்பரை பரம்பரையாக
ஆடப்பட்டுவந்த பாரம்பரியம்மிக்க ல்ெ நிலைத்து நின்று தாக்குப்பிடிக்க மத நம்மால் அவதானிக்கமுடிகின்றது. விளையாட்டுக்களை இன்றைய நமது வேனும் அறிந்துவைத்துள்ளமை வை நாளைய சந்ததிக்குப் போய்ச் யுள்ளது.
ாடும்

Page 123
02.
வெல்லாவெளிக் கிராமத் விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன 01. - சாய்ந்தாடுதல்
சப்பணம் கொட்டுதல் 03.
ஆனையாடுதல் 04.
ஆடைகடைதல் 05.
ஆலாப்பறத்தல் 06.
கைவீசுதல் 07.
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி 08.
கீச்சு மாச்சுத் தம்பலம் 09. பாட்டன் குத்து பறையன் குத்து 10. கண்கட்டி விளையாட்டு
பல்லாங்குழி விளையாட்டு 12.
பாக்கு விளையாட்டு குழிப் பா
சுரக்காய் இழுத்தல் 14.
ஆடும் புலியும் நாயும் இறைச்சித் துண்டும் பிள்ளையார் கட்டை சில்லுக் கோடு
பாடுகாவடி 19.
கோபுரவாசல் நாயும் புலியும்
வார் அடித்தல் 22. தட்டுமறித்தல் 23. |
மட்டைப்பந்து ரவுண்ட் றேஸ்) 24. கிட்டிப் புள்ளு 25. ஊஞ்சல் போன்றவை.
13. |
கிராமிய வியைாட்டுக்களை அ பிரிவாக வகைப்படுத்தலாம். குழந் விளையாட்டு, சிறுவர்களுக்கும் 8 முதியவர்களுக்கான விளையாட்டு ! விளையாட்டுக்களில் இடம்பெறு! அம்மாவென்றும் ஆண் குழந்தை இருபாலாரையும் பிள்ளையென்றும் முக்கிய விளையாட்டுக்களை இங்கு
121 / வெல்லாவெளி வரலாறும் பல

தைப் பொறுத்தமட்டில் பின்வரும் மம நமது கவனத்தை ஈர்க்கின்றது.
க்கு, சில்லுப் பாக்கு
வற்றின் தன்மையைக்கொண்டு நான்கு தைப் பருவ விளையாட்டு, சிறுபராய இளைஞர்களுக்குமான விளையாட்டு, என்பவையே அவை. குழந்தைப் பருவ ம் பாடல்களில் பெண்குழந்தையை தயை தம்பி மற்றும் ஐயா வென்றும் குறித்துப்பாடப்படும். இவற்றில் ஒருசில பார்க்கலாம். பாடும்

Page 124
குழந்தைப் பருவ வி
01.சாய்ந்தாடுதல் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயாமயி! குத்துவிளக்கே சாய்ந்தாடு கோயில் பு அன்னே பொன்னே சாய்ந்தாடு அழd வட்டிக்கும் சோத்துக்கும் சாய்ந்தாடு வ
குழந்தையை மடியிலிருத்தி முன்னும் தொடர்ந்து பாடுவர்.
02.சப்பாணி கொட்டுதல் குழந்தை சப்பாணம்போட்டு இருக்கு இடம்பெறும். இதில் தாய்பாட குழந் கொட்டுதலை ஊக்குவிப்பதாக அமை
சப்பாணி கொட்டுமாம் பிள்ளை சப்பா
முத்து நிறைத்தொரு கையாலே மோத செப்பு நிறைத்தொரு கையாலே செவ்
என்று தொ கொட்டிக்கொண்ருக்கும்
03.ஆனை ஆடுதல் ஆனை ஆடுதல் குழந்தையின் தவழு
ஆனை ஆடுமாம் பிள்ளை ஆனை 8 என்னானை அது பொன்னானை, எ முத்துக் கொம்பன் ஆனையிது, முது இவ்வாறு தொடர்ந்து பாட தவழும் நீ பின்னும் அசைந்து ஆடும்.
04. ஆலாப் பறத்தல்
குழந்தையை முன்னால் இருத்தி குழந்தையின் இரு உள்ளங்கைககை கீழும் கைகளை அசைத்தலே இவ் வி
ஆலாப் பற பற பற, கோழி பற பற பற கொக்கு பற பற பற, குருவி பற பற பற் குஞ்சு பற பற பற, முட்ட பற பற பற
122 / வெல்லாவெளி வரலாறும் பண்

ளையாட்டுக்கள்:
லே சாய்ந்தாடு றாவே சாய்ந்தாடு தள்ள மயிலே சாய்ந்தாடு பாழைப் பழத்துக்கும் சாய்ந்தாடு.
பின்னும் அசைத்தவண்ணம் இவ்வாறு
தம் பருவத்தில் சப்பாணி கொட்டுதல் தை தனது இரு கைகளாலும் சப்பாணி யும்.
ணி. திரம் போட்டொரு கையாலே
வந்தி பூத்தொரு கையாலே... படர்ந்து பாட குழந்தையும் சப்பாணி
ஒம் பருவத்தில் நிகழ்த்துவதாகும்.
ஆடுமாம் ப்கள் குலத்துக்கு அரசானை த சொறியும் ஆனையிது .....
லையில் நிற்கும் குழந்தை முன்னும்
தாயின் இரு புறங் கைகளின்மேல் ரயும் வைத்து பாடியவண்ணம் மேலும் ளையாட்டு.
பாடும்

Page 125
என இப்பாடலைத் தொடர்ந் கொக்குப் பறக்குது கொக்குப் பறக்குது எட்டுச் சலங்கையும் கட்டிப் பறக்குது எ
எனப் பாடுவதும் உண்டு.
01.
கைவீசுதல் குழந்தை எழுந்து நிற்கும் பருவத்தில் அமையும். இது குழந்தை நடக்கு இட்டுச்செல்ல உதவுவதாகக் கருதப்படு
கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போக மிட்டாய் வாங்கலாம் கைவீசு, மெதுவா
எனப்பாட குழந்தை இரு கைகல
சிறுவர் விளையாட்டு
சிறுவர் விளையாட்டுக்கள் அவர் இதில் பலவிதமான விளையாட்டுக்கள் விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாடுவதைக் காணமுடியும்.
01.கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி சிறுவர்களில் இருபாலாரும் இணை சுவரஸ்யமானது. மூன்று நான்குே தங்களது கைகளை நிலத்தில் உ6 கொள்வர். ஒருவர் தனது வலக்கை அ தொட்டவாறு பாடலைப் பாடிக்கொண்டு கையாகத் தொட்டுக்கொண்டு வருவா கைக்கு உரியவர் தனது கையை திருப்புவார். திரும்பத் திரும்ப இப்பாட கொண்டிருக்கும். உள்ளங்கையில் பா
எடுத்தக்கொள்வார். இதன்படி யாருடை தோல்வியடைந்தவராகக் கருதப்படுவ
கிள்ளிக் கிள்ளி பிறாண்டி கீயா மாயாட் பூ.... (பாடல் முடிந்த கைக்கு உரியவ உதாரணத்துக்கு முருங்கைப் பூ சொல் முருங்கைப் பூவைத் தின்றவளே பாதி பாவட்டங் காயைக் தின்றவளே பாதிக்
எனப் பாடியதும் கையைத்
123 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

து பாடுவர். இதே போல்
கோவில் வாசலிலே ங்கட வாசலிலே
5 நிகழ்த்தப்படும் விளையாட்டாக இது 5ம்போது அதனைச் சமநிலையில் இகின்றது.
லாம் கைவீசு ாய் உண்ணலாம் கைவீசு ..... ளையும் வீசுவதைப் பார்க்கலாம்.
க்கள்:
களாலேயே பாடி நிகழ்த்தப்படுவதாகும். அடங்கியுள்ளன. இவற்றில் குறித்தசில மாத்திரமன்றி இளைஞர்களும்
பந்து ஆடும் இவ்விளையாட்டு மிக்க பர் வட்டவடிவாக அமர்ந்தவண்ணம் ர்ளங்கை படும்வண்ணம் வைத்துக் ஆட்காட்டி விரலால் தனது இடக்கையில் ஒவ்வொரு பாடல் அடிக்கும் ஒவ்வொரு 5. பாடல் முடியும் போது அவர் தொட்ட மறுபுறம் உள்ளங்கை தெரியுமாறு டல் பாடப்பட்டு விளையாட்டு தொடர்ந்து
பட்டு முடிந்தால் அதற்குரியவர் கையை டய கை கடைசியாக இருக்குமோ அவர்
பர்.
ப்பிறாண்டி கொப்பன் தலையில் என்ன ர் ஒரு பூவின் பெயரைச் சொல்லுவார். எனால் அதிலிருந்து பாடல் தொடங்கும்)
விளாங்காய் கடித்தவளே - கையை மடக்கு..... திருப்பவேண்டும்.
பாடும்

Page 126
02.புங்கடி புளியடிகீச்சு மாச்சு தம்ப6 இவ்விளையாட்டு இருவருக்குரிதாகும் நேர் அமர்ந்து மண்ணை அரண்போ ஒருவர் சுமார் மூன்று அங்குல நீளம் கீச்சு மாச்சு தம்பளம் கீயா மாயா தம்ப மாச்சு மாச்சு தம்பளம் மாயா மாயாத்த
எனப்பாடியவண்ணம் கை6 அதனுள் ஓரிடத்தில் மறைத்துவிடு இருகைகளையும் ஒரே தடவையில் காட்டவேண்டும். சரியாகக்காட்டிவிட்டால் விளையாட்டைத் தொடர்வார். இல்லா மண்ணை அள்ளியவாறு அதில் ஈர்க்கி கண்களை தனது கைகளால் மூடிய6 மாற்றி மாற்றிச் செல்வார். கண்கள் மூ மற்றவர் புங்கடி புளியடி எனக் கூறிக்கெ மூலையில் ஈர்க்கிலை வைத்துவிட்டு அதன்பின்னர் கண்களை மூடியிருந்த ஈர்க்கிலை எடுத்துவருமாறு கூறியது. சிலவேளை அவர் ஈர்க்கிலை எடுத்த இல்லையென்றால் அவர் தோல்விக்கு
03.பாடுகாவடி இது இன்றைய கவடி விளையாட்டை ஒ இரு பிரிவினராக பிரிந்து ஆடுவர். ஒரு வரை விளையாடலாம். ஆடுகளம் வட்ட வட்டத்துள் நிற்க மறுபிரிவினர் ஒவ்வொ உள்ளிருப்பவரை தொட்டுக்கொண்டு 6 உள்ளிருப்பவர்கள் மூச்சு விடும்வரை பி பிடிபட்டவர் ஆட்டமிழந்துவிடுவார். இல்க விடுவார். இதில் வெளியில் நின்றவர். உள்ளே நின்றவர்கள் வெற்றிபெற்ற அனைவரும் ஆட்டமிழந்துவிட்டால் மெ களாவர். பின்னர் உள்ளே நின்றவர்கள் உள்ளேயும் மாறிவிளையாடுவர்.
124 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ரம்) - இரண்டடி இடைவெளிவிட்டு நேருக்கு ல் நீளப்பாட்டில் அமைத்துக்கொள்வர். காண்ட ஈர்க்கிலை எடுத்து .
ளம்
நம்பளம்
யை மண்ணுக்குள் செலுத்தி ஈர்க்கிலை Bவார். மறுபுறம் இருப்பவர் தனது வைத்து ஈர்க்கில் இருக்குமிடத்தைக் ல் அவருக்கு வெற்றிகிட்டுவதோடு அவர் விடில் அவர் தனது இரு கைகளிலும் லைவைத்துக்கொள்ள மற்றவர் அவரது வாறு அழைத்துக்கொண்டு திசையை Dடப்பட்டவர் எவடம் எவடம் எனக் கேட்க காண்டு செல்வார். பின்னர் எங்கோ ஒரு திரும்பி பழைய இடத்துக்கு வருவர். கைகளை எடுத்தவிட்டு அவரைப்போய் ம் அவர் ஈர்க்கிலை தேடி அலைவார். தால் அவருக்கு வெற்றி கிடைக்கும். ரியவராவார்.
த்ததாக அமையும். விளையாடுபவர்கள் பக்கத்தில் ஆறு தொடக்கம் எட்டுப்பேர் மாக அமைந்திருக்கும். ஒரு பிரிவினர் நவராக மூச்சுவிடாமல் பாடியவண்ணம் 1வளியே ஓடிவரவேண்டும். தொட்டதும் படித்து வட்டத்துள் வைத்துக்கொண்டால் லையென்றால் தொட்டவர் ஆட்டமிழந்து கள் எல்லோரும் ஆட்டமிழந்துவிட்டால் )வர்களாவர். உள்ளே நின்றவர்கள் வளியில் நிற்பவர்கள் வெற்றிபெற்றவர் ர் வெளியிலும் வெளியே நின்றவர்கள்
ாடும்

Page 127
சிறுவர்களுக்கும் இளைஞர்
O1.கிட்டிப் புள்
இரு பிரிவாகப் பிரிந்து விளைய வேறாகவும் இளைஞர்கள் வேறாகவு கிட்டிப்புள் விளையாட்டில் சுமாராக ! சுற்றளவும் கொண்ட வைரமிக்க மர நீளமுடையதான வைரம்பொருந்த பெரும்பாலும் காட்டுத்துவரை, மஞ்சவில் அமையும். சிறுவர்கள் இதைவிடச் சற்ற
முதலில் ஒரு பிரிவினரின் உத் புள்ளை வைத்து கிட்டியால் உத் எதிரணிப்பக்கம் செல்லும்போது அ ஆட்டமிழந்துவிடுவார். இல்லாவிட்டால் குழியை நோக்கி எறிவார். உத்தியவர் அடிப்பார். புள் ஒரு கிட்டி அளவுக்கு ஆட்மிழந்துவிடுவார். இல்லையேல் அ கிட்டியால் குழியை நோக்கி அளந்துகெ கிட்டியென ஒரு கணக்கை நிர்ணயி பக்கத்திலிருப்பவர்கள் ஒவ்வொருவர மூன்றுமுறை நேராக அடிப்பர். அ பிடித்துவிட்டால் அடிப்பவரைநோக் குறைத்துக்கொள்ளலாம். இது வ வீதியிலிருந்து ஏத்தாலைப் பாலம் வ ஒருவர்பின் ஒருவராக புள்ளைக்கையில் கொண்டு உத்துகுழியை நோக்க இனிமையானவை.
ஆலையிலே சோலையிலே ஆலம்பா கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகியடிக்க
பாலாறு பாலாறு மாம்பட்டை மருதம்பட்டை வவ்வால் ஓம் கவடியடிக்க கைகால் முறிய காலுக்கு |
தேடிக்கட்டு தேடிக்கட்டு
02.ஊஞ்சல் இக்கிராமத்தைப்பொறுத்தமட்டில் ஊஞ் சித்திரை பிறந்துவிட்டால் ஊரே விழாக்! இளைஞர்கள் வரை புத்தாடையுடன் ஊர் காட்சியாக அமையும். சிறுவர்களுக்கு ?
125 7 வெல்லாவெளி வரலாறும் பண்ப

எகளுக்குமான விளையாட்டு
பாடும் இவ்விளையாட்டினை சிறுவர்கள் ம் விளையாடுவர். இளைஞருக்கான இரண்டடி நீளமும் மூன்று அங்குலம் ரத்தாலான கிட்டியும் ஏழு அங்குலம் திய புள்ளும் தேவைப்படும். இது
ணா அல்லது முதிரை போன்ற மரத்தால் வ குறைந்த அளவில் எடுத்துக்கொள்வர்.
துதல் ஆரம்பமாகும். உத்துக் குழியில் தவேண்டும். அது மேலே எழும்பி தேனைப் பிடித்துவிட்டால் உத்தியவர் எதிரணியில் நிற்பவர் புள்ளை உத்துக் கிட்டியால் அதனைநோக்கி வேகமாக ள் குழியடியில் விழுந்தால் உத்தியவர் டிபட்ட புள் போய்விழும் தூரத்திலிருந்து காண்டு வருவார்.பாட்டத்துக்கு எத்தனை ப்பர். அதனை எட்டிவிட்டால் உத்திய Tக புள்ளை தூக்கிப்போட்டு கிட்டியால் படிக்கப்பட்ட புள்ளை எதிரணியினர் கி அப்புள்ளை எறிந்து தூரத்தைக் பாதுவாக வெல்லாவெளியின் உள் ரை செல்லும். பின்னர் எதிரணியினர் ல் பிடித்தவண்ணம் மூச்சுவிடாமல் பாடிக் 6 ஓடிவருவர். இப்பாடல்கள் மிக
டிச் சந்தையிலே
ப் பாலாறு
உய தென்னம்பட்டை மருந்து தேடிக்கட்டு
சல்கட்டியாடுதல் மிகச் சிறப்புவாய்ந்தது. கோலம் பூண்டுவிடும். சிறுவர் தொடக்கம் மஞ்சல் ஆடி மகிழ்வது கண்கொள்ளாக் வீட்டிலிருக்கும் மரங்களிலோ அன்றேல்
படும்

Page 128
தூண்களை நாட்டியோ ஊஞ்சல் கட்டி பதினைந்து அடி இடைவெளியில் சமார் இருபது அடிக்குமேல் மான் கொம்பின அல்லது கருங்காலி போன்ற வைரம் வடத்திற்கு நன்கு திரித்த பருமனால் பலகையைப் பூட்டுவர். 1950 - 19 கம்பியையும் (கேபிள்) வடமாகப் நாதனையிலிருந்த புளிய மரத்தின் வ பயன்பட்டிருக்கின்றது.
பொதுவாக ஒரே தடவையில் அமர்ந்திருப்பவர் ஊஞ்சல் பாடலைப் இரு முனையிலும் நின்று உத்துப பாடல்கள் சிறுவர்களுக்கு வேறாக அமையும். சிறுவர் பாடல்கள் பெரியதுறை மகிழையிலே ஊஞ்சலும் பேரான தெகிழங்கொடி நான்புறக்கி ர நாட்டியரே தோழியரே நான்தாண்டி ே நாகமணி நற்சோலை நான்தாண்டி ே
ஓட்டப் பலகைவெட்டி தொண்ணூறு ந அம்மாளும் வாறாவாம் பொன்னூஞ்ச்
ஒரு பாவையை கிழப்பக் கிழப்ப ஒருக ஆக்கயும்காணா பொரிக்கயும்காணா
வாருங்கடி தோழியரே நண்டுகுத்தப் ( நண்டெல்லாம் ஓடித்து நத்தையெல்ல
தெத்தாதே ஊஞ்சல் தெத்தாதே தெத்த நேரே போஊஞ்சல் நேரேபோ நேத்தி பெரியவர் பாடல்கள்:
பெரியவர்களுக்கான பாடல்கள் ே எனப் பலகதைகளை பின்னணிய தருவோடு பாடப்படும். தனன தன தனன தன தனனதன தன் தனனா தனாதந்தை னாதந்தை னா தந்தனத்தோம் தானத்தோம் தந்த ன
126 / வெல்லாவெளி வரலாறும் பண்

க் கொடுப்பர். பெரியவர்களுக்கு சுமார் ந்தரமாக வளர்ந்ததென்னை மரங்களில் ன வைத்து வரிந்துகட்டி அதில் முதிரை க்க வளையைப் பொருத்திக் கட்டுவர். எ தேடாக் கயிறினை பாவித்து அதில் 50 காலகட்டத்தில் உருக்கினாலான பாவித்தனர். அக்கால கட்டத்தே பக்க பெரிய கிளையும் ஊஞ்சல் கட்டப்
ஐவர் ஊஞ்சல் ஆடுவர். பலகையில் பாட வடத்தைப் பிடித்தவாறு பலகையின் பர்கள் அதற்கான தருவைப் பாடுவர். வும் பெரியவர்களுக்கு வேறாகவும்
5 போட்டு நாட்டி தாழி தாழி
Tளாம் சல் ஆட
-டகம் பாவக்காய்
ஐயோ நம்மட பாவக்காய்
போவோம் ாம் நான் புடிச்சேன்
துப் பலகாரம் சுட்டுத் தாறேன் ப்பலகாரம் சுட்டுத்தாறேன்
வலன் வள்ளி கதை, பூசணியாள் கதை ரகக்கொண்டு அமைந்தவை. இவை
எனா னா மனத்தோம் தானானே மாரும்

Page 129
ஆலப்பிள்ளைக்கு அரியமருமகள் 4 என்று தொடங்கும் கண்டி பூசணி
வெட்டியே சுட்டங்கே வெட்டிவெளியாக் வேலியும் கட்டியே தினையது விதைத் காவலுக்கு யாரையங்கு வைப்பதென் கந்தரது வள்ளியையும் தோழியையு
எனவரும் வேலன் வள்ளி கதை
ஊர்ப் பஞ்சாயத்து
ஊர்ப் பஞ்சாயத்து முறைகள் மட்டக்களப்புத் தேசத்தைப் பொறுத்த அண்மைக் காலம்வரை மிகச் சிறப்பு பதிவாகும். வெல்லாவெளிக் கிராமத்தி இதுவரை தகவல்கள் பெறப்படவில்! உள்ளடக்கிய பஞ்சாயக் குழுவொன்ற அறியப்பட்டதாகும். பஞ்சாயத்து என்பது பொருள்படும். நாம் சிறுவர்களாகவி பஞ்சாயக் குழுச் செயல்பாடுகளை வாய்ப்பினைப்பெற்றிருந்தோம். மி வண்ணக்கராகவிருந்த பெரியார் சத்து இக்குழுவின் அதிகாரம்மிக்க தலை பாட்டனார் என்பதால் இவ்வாய்ப்பு என
இக்குழுவில் அங்கம் வகித்த 2 நினைவில் நிற்கின்றனர். எனக்குப் 6 மூ.மாணிக்கப்போடி அவர்கள், ம சி.மாணிக்கப்போடி அவர்கள், நடுவி கிராம அதிகாரி வீ.சிவகுரு அவர்கள் அழைக்கப்பட்ட கண்ணியம் மிக்க போன்றோர் நினைவுக்கு வருகின்றன இல்லத்தில் கூடி ஊர்ப் பிரச்சனை வள்ளுவர் சமூகத் தலைவராக பெரும் மூப்பன் அவர்களும் தவறாதுவந்து க ஒரு கெளரவம் மிக்க பெரியாராவே ந
127 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

தயிளை பூசணியாள் .....
யாள் கதைப் பாடலும்
கி
தார் றெண்ணி ம்வைத்தார் ..... தப் பாடலும் மிக்க சிறப்புவாய்ந்தவை.
பன்னெடுங்கால மரபுவழிப்பட்டவை. வரை ஊர்ப்போடி முறைமையொன்று பாக செயல்பட்டுவந்தமை வரலாற்றுப் ல்ெ இருந்த ஊர்ப்போடி முறைமைபற்றி
லை. எனினும் ஊர்ப் பெரியார்களை வ 1963 காலகட்டம்வரை இயங்கியமை துஐவரைக்கொண்ட நியாயசபை எனப் ருந்த 1950 -1960 காலகட்டங்களில் T நாம் நேரடியாக அவதானிக்கும் க நீண்டகாலம் மாரியம்மன் ஆலய ருக்கப்போடி சுப்பிரமணியம் அவர்கள் லவராக விளங்கினார். இவர் எனது
க்கு இயல்பாகவே கிடைத்தது.
பர்ப்பெரியவர்கள் சிலர் இப்போதும் என் பெரியப்பா முறையான ஆலயப் பூசகர் ாமா முறையான சமூகப் பெரியார் லார் அம்மாச்சி என அழைக்கப்பட்ட t, சுப்பிறிம் கோட்டுப் பெத்தப்பா என கவரான செ.பாலிப்போடி அவர்கள் 1. மாலையில் இக்குழு எனது பாட்டனார் கள் பற்றி ஆராயும். இக்கூட்டத்தில், செல்வாக்குடன் விளங்கிய உம்முணி லந்துகொள்வார். அவரை ஊரவர்கள் பாத்தினர்.
rரும்.

Page 130
நானும் நாகமணி அண்ணனு எப்போதுமே இக்கூட்டத்தில் முன்வரில இக்குழுவினரின் விசாரணை முறை தீர்ப்புக் குறித்தும் இன்னும் நான் ஆ இரண்டொரு விடயங்களை இங்கு அமையும்.
01. இது எங்களூர் சலவைத்தொழில் ஒருவருக்குமான பிரச்சனை. இப்பிரச் இதில் ஊர்க் குடியானவர் தான் தவறு முருகரைத்தாக்கிவிட்டார். முருகர் இதல் இச்செயல் முன்னிரவில் ஊரின் ஒ என்பதால் யாரும் இதனைக் கண்டுெ ஆனால் முருகரின் முகம் இன்னும் 6 இது முக்கியமாக இடம்பிடித்திருந்த இல்லத்து வளவும் ஊரவரால் விசாரணையின்போது குற்றச் சாட் மறுத்துவிட்டார். இந்த நிலையில் ப இதுதான் அவரது தீர்ப்பு.
முருகன் நமது சலவைத் தொழிலா நடப்பவன். இவனது முறைப்பாடு 2 எல்லோருமே நம்புகின்றோம். ஊர்க் அதைப்பற்றி எனக்கு கவலையில் எல்லோருக்கும் முன்னால் அவருக் முருகனைக் கேட்கமுடியும். நான் என்பதால் கடைசிவரை அவ்வாற எல்வோருக்கும் தெரியும். அப்படி தால ஒருவனின் கெளரவம் போய்விடும் விரும்பமாட்டான். எனவே ஊரவர் சம்பந்தப்பட்ட நபரை மன்னிக்கவே
இத்தீர்ப்பைக் கேட்ட முருகர் எழு கண்ணீர் மல்க மன்னிப்பெல்லம் வே
போயிருரன் எனக் கூற எல்லோருமே எதிர்பாராத நிலையில் சம்பந்தப்பட்ட 2 எல்லோரும் என்னை மன்னிக்கவே வேணும் எனக்கூற பாட்டனாரின் தீ
எட்டியிருந்தது. மனதார ஒருவன் தனது அதனை விடப் பெரிய தண்டனை வே
128 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

ம் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதால் சைச் சிறுவர்களாக அமர்ந்திருப்போம். மபற்றியும் எனது பாட்டனார் வழங்கும் ச்சரியப்படுவதுண்டு. உதாரணத்துக்கு பதிவாக்குவது பொருத்தமானதாக
லாளி முருகருக்கும் ஊர்க் குடியானவர் 'சனை இன்றும் சிலருக்குத் தெரியும். செய்தவராக இருந்தும் அனியாயமாக மனப்பாட்டனாரிடம் முறையிட்டிருந்தார். ரு ஒதுக்குப்புறத்தில் நடந்த சம்பவம் காள்ளவில்லை. சாட்சியமும் இல்லை. வீங்கியே இருந்தது. விசாரணையில் து. அன்றைய தினம் பாட்டனாரின் நிரம்பியிருந்தது. குழுவினரின் டை ஊர்க் குடியானவர் ஒரேயடியாக ாட்டனார் தீர்ப்புச்சொல்ல எழுந்தார்.
ளி. இவன் எப்போதுமே நியாயமாக உண்மையானது என்பதை நாங்கள் - குடியானவர் இதனை மறுக்கலாம். லை. செய்த தவறுக்கு பரிகாரமாக -கு கன்னத்தில் அறையுமாறு நான் கேட்டாலும் முருகன் நல்லவன் று செய்யமாட்டான் என்பது நம் ன் செய்துவிட்டால் ஊர்க் குடியானவன் ம் என்பதால் முருகன் அதனை
சார்பாக முருகனிடம் நான் இதில் மண்டுகிறேன்.
ழந்து நின்று கரங்களைக் கூப்பியவாறு ணாம் போடியார், நானே இதை மறந்து > அமைதியானோம். உடனே யாருமே ஊர்க் குடியானவர் எழுந்து கும்பிட்டவாறு
ணும். முருகரும் என்னை மன்னிக்க ரப்பு ஒரு சரியான தீர்வை அப்போது தவறையுணர்ந்துமன்னிப்புக் கேட்டால் றென்ன இருக்கமுடியும்.
பாடும்

Page 131
02. இது வெல்லாவெளி மாரியம்மன் பாகை முகாமையாளராகவிருந்த பாலிப்போடி அவர்கள் தனது வயோதி மாற்றிக்கொடுத்துவிட்டார். அக்குடி ச வெறுப்புற்றவராக அந்த ஆண்டின் ஆ அவருடைய மகனதும் வரிப்பணத்தை முடிந்தபின்னர் இப்பிரச்சனை கோவில் எதிரொலித்தது. போடியாரிடம் பலரு வருவதாயில்லை. இனி என்னசெய்வ இருந்த நிலையில் பாட்டனார் எழுந்த
நீங்கள் ஊரவரை மதிக்காவிட்டாலு இந்த அம்மாளை மதித்து நடக்க நீங்கள் கேட்பதாயில்லை. நீங்கள் உங்களுக்கே தெரியும். ஊரையும் விட்டமையால் இன்றிலிருந்து எங்கள் உங்களுக்கு கடமைசெய்ய வர சம்பவங்களுக்கு இக்கிராம மூப்பனு
இத்தீர்ப்பைக் கேட்டதும் எது கணக்குப்பிள்ளையிடம் சென்று மடிய மகனுக்கும் வரிப்பணத்தைக்கொ மௌனமாக நடக்கலானார்.
03. இந்த நிகழ்வு ஒருநாள் பாட்டன் சமூகத்தைச் சேர்ந்த இருவரது காணி சமூகத் தலைவர் உம்முணி மூப்பன் அவரால் இப்பிரச்சனையைத் தீர்க்க இதனைக் கொண்டுவந்திருந்தார் உறவினர்கள். இருவரும் இளைஞர்க இழந்தவர். மற்றையவர் வல்லி (வே வசீகரப் பேச்சாற்றல் மிக்கவராகவு இருந்தார். காணியின் உரிமைக்காக 8 விசாரணையில் இருவருமே ஒழா சிக்கலுக்குரியதாயிருந்தாலும் வல்லி
கையிழந்தவருக்காக பொதுவாக எல் நிலையில் பாட்டனாரின் தீர்ப்பு எப்படி
129 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

ன்கோவில் சார்ந்த விடயம். ஒரு குடியின் ஊர்ப் பெரியாரான செம்பாப்போடி பத்தால் அப்பதவியை வேறோருவருக்கு பார்ந்த போடியார் ஒருவர் அச்செயலில் லய வருடாந்தச் சடங்கிற்கான அவரதும் கொடுக்க மறுத்துவிட்டார். சடங்கு நடந்து ஆலய மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் நம் கெஞ்சிப்பேசியும் அவர் வழிக்கு து எனக் கூடியிருந்தோர் கவலையுடன் தார். இதுதான் அவரது தீர்ப்பு.
ம் நம்மையெல்லாம் வாழவைக்கின்ற வேண்டும். எவ்வளவோ சொல்லியும் 5 செய்வது பெரிய குற்றம் என்று ம் கோவிலையும் நீங்கள் மதிக்காது - கட்டாடியார் (சலவைத் தொழிலாளி) மாட்டார். அதேபோல் ஏதேனும் ம் நாவிதரும் வரமாட்டார்கள்.
துவுமே பேசாது எழுந்த போடியார் பிலிருந்த பணத்தையெடுத்து தனக்கும் டுத்துவிட்டு தனது இல்லம் நோக்கி
பாரின் வீட்டில் இடம்பெற்றது. வள்ளுவர் இப் பிரச்சனையிது. அன்று அவர்களது அவர்களும் சமூகம் கொடுத்திருந்தார். முடியாது போனதால் பஞ்சாயத்துக்கு . பிரச்சனைக்குரிய இருவருமே ள். ஒருவர் ஒரு கையின் முன்பகுதியை லன்) எனப் பெயர்கொண்டவர். வல்லி ம் நடிப்புத்திறன் கொண்டவராகவும் இருவருமே வாதிட்டார்கள். குழுவினரின் வ்காகப் பதிலளித்தார்கள். விடயம் க்கே சாதகமானதாக அது தென்பட்டது. | கலோருமே கவலைப்பட்டார்கள். இந்த பிருந்தது பாருங்கள்.
பாடும்

Page 132
நீங்கள் இருவரும் சொந்தக்காரர்கள். வாழவேண்டியவர்கள். இந்தப் பி நிரந்தரமாகப் பிரிக்க நாங்கள் விரும்ப இதன் பக்கத்தில் இன்னும் அரசகாண மிக்கவரான வல்லி அதைக்கூடத் ! ஒரு கையை இழந்தவர். அவருக்கு 2 இப்போதுள்ள காணியில் வல்லிக்கு கூ அதனை சமமாகப் பங்கிடுவதுதான் நீங்களாக ஒரு முடிவுக்கு வாருங்கள்
பாட்டனாரின் இந்த வேண்டுகோ மறந்து கதைக்கத்தொடங்கிவிட்டார்கள். கூப்பியவாறு போடியார் நீங்க சொல் கூறியதோடு ஒன்றாகவே இருவரும் பு! சென்றமை இப்போதும் நினைவில் நி சம்பவம் என்னவென்றால் இந்த விசா நாகமணி அண்ணன் அவ்விருவு சூட்டியமையாகும். வல்லிக்கு நடிகர் திக் திலகமென்றும் 1959 வாக்கில் அ நிலைபெறவே செய்கின்றது.
இவ்வாறு வெல்லாவெளி பஞ்சாப் பாட்டனார் சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நினைத்துப்பார்க்கச் செ இதயசங்கமம் நூலில் எழுதிய கவில மகிழ்கின்றேன்.
மாலைபட்டதும் பாட்டனார் வீடு கோடுகச் சேரியாய் மாறிப் போய் நாளெலாம் நடக்கும் பிரச்சனை அன்று மாலையே தீர்வும் கிட்டிடு பாட்டனார் எழுந்து தீர்ப்புச் சொல் அப்பீல் என்பது அதற்குமே லில் நேற்று வரைக்கும் பாட்டனார் டே நிழலிலேதான் ஊரே போனது
130 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

நாளைக்கு பகையை மறந்து ஒன்றாக ரச்சனையை வைத்து உங்களை வில்லை. இந்தக் காணி அரச காணி. சியிருக்கின்றது. உங்களில் ஆற்றல் திருத்தியெடுக்கலாம். இதில் ஒருவர் உண்மையில் அது சிரமமாயிருக்கும். டிய உருத்து இருந்தாலும் இருவரும் - எனக்கு நியாயமாகப்படுகின்றது. 5 என்றார்.
ளைக் கேட்டதும் இருவருமே பகையை சற்றுப்பின்னர் இருவரும் கரங்களைக் ன்னபடியே நாங்க செய்யிறம் எனக் றப்பட்டு கலகலப்பாக பேசியவண்ணம் பற்கின்றது. இதில் ஒரு சுவரஸ்யமான ாரணையைப் பார்த்துக்கொண்டிருந்த பருக்குமே அன்று பட்டப் பெயர் லகமென்றும் மற்றையவருக்கு மக்கள் எவர் சூட்டிய பட்டப்பெயர் இன்றும்
பக் குழுவும் அதன் தலைவராகவிருந்த ம் செயல்பட்டவிதம் காலமெல்லாம் ப்கின்றது. பாட்டனார் குறித்து எனது மதயில் ஒரு சில அடிகளை எண்ணி
விடும் க்கெல்லாம்
ரனால்
லை பான
'டும்

Page 133
ஆலய அர்ச்சகர்கள்- (ச
131 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

உங்கில் சர்க்கரை அமுது)
(ரும்

Page 134
இய6
பண்பாட்டுச் சொந்த - நினைவும் நிகழ்வுப் 'ஊர்ப் பெரியவர்கள் (ம (இது குறித்த கள ஆய்வில் 1850க்கு பெறமுடிந்தது. ஓய்வுபெற்ற கிராமசே இது தொடர்பாக தான் சேகரித்துவை தந்துதவியமையை இங்கு முக்கியமாக
01. மாநாகப்போடி: 1850 - 191 கணிக்கப்படும் திரு.மானாகப்போ) பெற்ற பெரும் போடியாராகக் கருத ஊர்த் தலைவராகவும் சிறப்பாகச்
கூரப்படுபவர்.
02. மாநாகப்போடி மூத்தாப்போடி: மூத்த புதல்வர். 1870 - 1930 காலப் தலைமையாக, வண்ணக்கராக, விதானையாகப் பணியாற்றிய இவர் விச வைத்தியராகவும் திகழ்ந்தவர்
03. சாளற் குஞ்சித்தம்பி ஆசிரியர்: சாளற் குஞ்சித்தம்பி அவர்கள் 6ெ பாடசாலைக்கு முதல் ஆசிரியராக வெல்லாவெளியிலேயே திருமணமு வாழ்விடமாக ஆக்கிக் கொண்டவ
132 / வெல்லாவெளி வரலாறும் பண்

t: 03
க்காரர்கள்
நினைவில்) ப் பிற்பட்ட தகவல்களையே எம்மால் வையாளர் திரு.மா.நாகமணி அவர்கள் த்திருந்த சில தகவல்களை நமக்குத் க் குறிப்பிடவேண்டும்.)
5 காலப்பகுதியில் வாழ்ந்தவராகக் டி அவர்கள் மிகவும் முக்கியத்துவம் ப்படுபவர். ஆலய வண்ணக்கராகவும் சமூகப் பணியாற்றியவராக நினைவு
இவர் மேற்படி மாநாகப்போடியாரின் பகுதியில் வாழ்ந்தவர். பதில் பொலிஸ் ஆலய பூசகராக மற்றும் வட்ட தலைசிறந்த நாடி வைத்தியராகவும்
மண்மூரைப் பிறப்பிடமாகக்கொண்ட பல்லாவெளி மெதடிஸ்த கிறிஸ்தவப் 5 நியமிக்கப்பட்டவர். பின்னர் அவர் ம் புரிந்துகொண்டு அதனைத் தனது
பாடும்

Page 135
04. கண்ணாப்போடி தம்பியப் பிறப்பிடமாகக்கொண்ட கண்ண இக்கிராமத்திலிருந்து கிறிஸ்தவத் ஆசிரியராக ஆங்கில அரசால் நி குறுமன்வெளி, களுவாஞ்சிக்குடி, ! அன்றைய காலத்தே சிறப்பாக கல்
05. சின்னத்தம்பி அருமைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் 19 ஆண்டுகள் வெல்லாவெளியில் 6 நீலாவணை அருமைப்பெருமாள்பே கிராமியக் கால்நடை வைத்தியத்தி விதானையாகவும் பதில் ஆலய அ வெல்லாவெளியில் விஷ்னு வழி பெருமைக்குரியவர்.
06. வண்ணக்கர் சத்துருக்கப்போடி பகுதியில் வாழ்ந்தவரான சத்துருக் சவளக்கடையைப் பிறப்பிடமாகச் சத்துருக்கப்போடி வன்னியனின் பர பத்தொன் பதாவது வயது முதே மாக்கியவர். இப்பிரதேசத்தில் பேரு பெரும் செல்வந்தர். ஊர்த் தலைவர் வெல்லாவெளி பஞ்சாயக் குழுத் ஆண்டுகள் இறக்கும் வரைக்கும் பன முன்னேற்றச் சங்கம், வெல்லா வெல்லாவெளி விஷ்னு பலநோக்கும் தொடக்ககாலத் தலைவர். இ
மட்டக்களப்பு மாவட்ட ஆரம்பகா தலைமைத்துவத்தின் அணிகலனாக
07. கணபதிப்பிள்ளை பொலிஸ்த பிறப்பிடமாகக் கொண்ட கணபதி வெல்லாவெளியில் திருமணம் புரிந் வெல்லாவெளிக் கிராமத்தின் கிர) கடமையாற்றியவர்.
08. மூத்தாப்போடி மாணிக்கப்ே 1969 வரை வாழ்ந்தவரான மாணிக்கப்போடி அவர்கள் சி
மிக்கவராக பலராலும் மதிக்கப்பட் வரையான ஒரு நீண்டகாலம் மாரியம் மன் ஆலய அர்ச்சக
133 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ா ஆசிரியர்: வெல்லாவெளியைப் எப்போடி தம்பியப்பா ஆசிரியர் தைத் தழுவியதோடு ஊரின் முதல் பமிக்கப்பட்டவர். வெல்லாவெளி, ஓந்தாச்சிமடம் ஆகிய இடங்களில் விப்பணியாற்றியவர்.
பருமாள்: பெரியநீலாவணையைப் 08 முதல் சுமார் முப்பத்தைந்து வாழ்ந்தவர். புகழ்பெற்ற பெரிய ரடி பரம்பரை வாரிசுகளில் ஒருவர். ல் நிபுணத்துவம் பெற்றவர். வட்ட ர்ச்சகராகவும் கடமையாற்றியவர். பாட்டினை அறிமுகப் படுத்திய
சுப்பிரமணியம்: 1891 - 1971 காலப் கப்போடி சுப்பிரமணியம் அவர்கள் 5 கொண்டவர். கரைவாகுப்பற்று ம்பரை வாரிசுகளில் ஒருவர். தனது ல வெல்லாவெளியை வாழ்விட நம் புகழும் மிக்கவராகத் திகழ்ந்த ராகவும் ஆலய வண்ணக்கராகவும் தலைவராகவும் சுமார் நாற்பது ரியாற்றியவர். வெல்லாவெளி கிராம் வெளி பயிர்ச் செய்கைக் குழு, 5 கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் மங்கைத் தமிழரசுக் கட்சியின் எல செயற்குழு உறுப்பினர். சிறந்த
கத் திகழ்ந்தவர்.
லைமை மார்க்கண்டு: மகிழுரைப் ப்ெபிள்ளை மார்க்கண்டு அவர்கள் தவர். 1930 -1946 காலப்பகுதியில் Tம அதிகாரியாக (விதானையார்)
பாடி: 1901 முதல்
மூத்தாப்போடி றந்த கண்ணியம் டவர். 1934 - 1969
வெல்லாவெளி கராகப் பெரும்
படும்

Page 136
பணியாற்றியவர். யாழ்ப்பாணI சுவாமியிடம் ஆகம விதி முறைகை 1950ல் இடம்பெற்ற பெரியபோரதீவு பூசையில் முக்கிய குருமாரில் ஒருவர சிறந்த தமிழறிவும் சமய அறிவும் 6 பராயத்தில் சைவ சமயக் கோட்பாடு உறுதுணை புரிந்தவர். இவரது பு பிராமணனையே மிஞ்சுவிடும் என பு குருக்களால் மனம்திறந்து பார் வண்ணக்கரோடு ஒன்றாகப் பழகியல் காலம் அங்கம் வகித்தவர். வெல்லா இவரது காலம் ஒரு பொற்காலமாக
நிமிர்ந்த நடை உயர்நெற்றி நீளுருவு கனிந்தவிழி சிவந்த உடல் கம்பீரமா பூசனைகள் செய்தேயெம் புதிய தலை நேசக் கரமீந்தாய் நினைவலையில்
09. செம்பாப்போடி கதிரமலை : 6 மாரியம்மன் ஆலய வரலாற்றில் ! ஊரவரால் நன்கு மதிக்கப்பட்ட யம்மனுக்கு கும்பமெடுத்தாடி அரு ஆலயப்பணிமூலம் ஊருக்குப் பெரும்
10. செம்பாப்போடி பாலிப்போடி அவர்கள் மாரியம்மன் ஆலயத்து ஓதுவாராகவும் விளங்கியவர். நாத தலைவராகக் கருதப்பட்டவர். சு சிறுவர்களால் அழைக்கப்பட்டவர். கலகலப்பாகப் பழகியவர்.
11. கந்தப்போடி ஆறுமுகம் : கந் நீண்டகாலமாக வட்டவிதானையாக என்றால் அது ஆறுமுகம் அவ கருதப்பட்டது. சுப்பிரமணியம் 6 நிருவாகத்திலும் மிக நீண்டகாலம்
12. அருமைப்பெருமாள் இராசையா அழைக்கப்பட்ட அருமைப்பெருமாள் நில உடமையாளராவார். வெல்லா முதலாவது முகாமையாளராகப் கிராமாட்சி மன்றத்தின் உறுப்பினர
134 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ம் சுதுமலை ஆறுமுகம் கந்தையா ள முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். வு பத்திரகாளியம்மன் ஆலய யாக ாகப் பங்கேற்று பாராட்டப்பட்டவர். வாய்க்கப்பெற்றவர். எமது பள்ளிப் களை நாம் கற்றுக்கொள்ள எமக்கு பூசை முறைகள் ஒரு கைதேர்ந்த கழ்பெற்ற பிரம்மசிறி வெங்கடாசலக் Fாட்டப்பட்டவர். சுப்பிரமணியம் வர். ஊர்ப் பஞ்சாயக் குழுவில் நீண்ட வெளி ஆலயத்தைப் பொறுத்தவரை கவே கொள்ளப்படும்.
பம் வெள்ளாடை என குரல் லமுறைக்கு
வாழ்ந்திருப்பாய்
சம்பாப்போடி கதிரமலை அவர்கள் ஒரு முக்கிய இடத்தை வகிப்பவர். வர். பல வருடங்கள் தலைமாரி நள்வாக்குச் சொன்னவர். இவரது
மை சேர்த்தவர்.
: செம்பாப்போடி பாலிப்போடி டன் மிக்க நெருக்கமானவராகவும் னை வயிற்றுவாரின் கண்ணியமிக்க Iபிறீம் கோட்டுப் பெத்தப்பாவென சிறுவர் முதல் பெரியவர்கள்வரை
தப்போடி ஆறுமுகம் அவர்கள் மிக க்கடமையற்றியவர். வட்டவிதானை ஈகளைக் குறிப்பதாகவே அன்று வண்ணக்கரது காலத்தில் ஆலய
சிறப்பாகப் பணியாற்றியவர்.
: சின்னத்தம்பி என ஊரவர்களால் ர் இராசையா அவர்கள் ஒரு முக்கிய 'வெளி ஐக்கிய நாணய சங்கத்தின் பணியாற்றியவர். நவகிரி நகர் Tகவும் செயல்புரிந்தவர்.
(ரும்

Page 137
13. பொன்னம்பலம் பாலகப்போடி :1 பாலகப்போடி அவர்கள் ஒரு த வைத்தியராகவும் விச வைத்தியரா காலம் வட்ட விதானையாகப் ப நிருவாகத்தில் தலைவராகப் பன 1978ல் வீசிய பாரிய சூறாவளியில் மரணத்தை தழுவிக்கொண்டவர்.
14. கந்தப்போடி தவசிப்பிள்ளை பிறப்பிடமாகக் கொண்ட கந்தப்பே அவர்கள் வெல்லாவெளி வ அலுவலகத்தில் அரச பணியாள பட்டபின் வெல்லாவெளியில் தி இறுதிவரை வாழ்ந்தவர். தேவார வல்லவர். ஆலயக் கடமைகளிலும் 2 தன் னை - இணைத்தக்கொண்ட மாந்திரிகராக விளங்கியவர்.
15. சின்னத்தம்பிப்போடி மா சின்னத்தம்பிப்போடி மாணிக்கப் ஊரில் ஒரு கண்ணியம்மிக்க மனித புராண இதிகாச நூல்களை நன் ஆலயக் கடமைகளில் மிக நெருக் இணைத்துக்கொண்டவர். பஞ்சாப் ராகச் செயல்பட்டவர். பல கர் கதைகளை எமது இளமைக் காலி தந்தவர். கோவில்தீவு வயிற்று தலைவராக நன்கு மதிக்கப்பட்டவ
16. மூத்தாப்போடி கேசகப்போ அவர்கள் மிகச்சிறந்த சோதிடராக வெல்லாவெளி விஷ்னு பலநோக்குக் காலத்தே அதன் செயலாளராகப் 1
17. காசுபதி சித்திரவேலாப்போ மாகக்கொண் ட காசுபதி சி வெல்லாவெளியை வாழ்விடமாக்கி
18. சின்னவன் உம்முனி மூப்ப உம்முணி மூப்பன் அவர்கள் அ தலைவராக இறக்கும்வரை பன மதிக்கப்பட்டவர். ஊர்ப் பஞ்சா செயல்பட்டவர். மாந்திரிகத்திலும்
135 / வெல்லாவெளி வரலாறும் பண்

910ல் பிறந்தவரான பொன்னம்பலம் லைசிறந்த கிராமியக் கால்நடை கவும் திகழ்ந்தவர். ஒரு குறிப்பிட்ட ணிபுரிந்தவர். சுழற்சிமுறை ஆலய ரியாற்றியவர். அக்கால கட்டத்தே சிக்குண்டு ஆலய மண்டபத்திலேயே
: அரசடித்தீவைப் டி தவசிப்பிள்ளை ன பரிபாலன பராக நியமிக்கப் ருமணம் புரிந்து ப் பண்ணிசையில் ஊர்த்தொண்டிலும் டவர். சிறந்த
கணிக்கப் போடி : (போடி அவர்கள் ராக வாழ்ந்தவர். ரகு கற்றறிந்தவர். 5கமாகத் தன்னை பக்குழு உறுப்பின Tண பரம்பரைக் லத்தில் சொல்லித் ஏவாரின் சமூகத்
ர்.
டி : மூத்தாப்போடி கேசகப்போடி வும் மாந்திரிகராகவும் விளங்கியவர். கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட்ட பணிபுரிந்தவர்.
டி: கோவில்போரதீவைப் பிறப்பிட த்திரவேலாப் போடி அவர்கள் பவர். சிறந்த கூத்துக் கலைஞர்.
கன்: கண்ணியம் மிக்க பெரியாரான வர் சார்ந்த வள்ளுவர் குலத்தின் ரியாற்றியவர். ஊரவரால் நன்கு யத்தின் கௌரவ பிரதிநிதியாகச் -மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்.
பாடும்

Page 138
தங்களது சமூக ஆலயத்தினை த பத்துக்களுடன் வசதியாக வாழ்ந்த
19. விசுவநாதபோடி தம்பிமுத், பிறப்பிடமாகக்கொண்ட விசுவநாத வெல்லாவெளியை வாழ்விடமாக் மனிதராகத் தன்னை அடையாள வன்னியனின் மருமக்கள் வழி புலங் களுக்கு சொந்தக்காரர்.
அறிந்திருந்தவர்.
20. மூத்தாப்போடி மயிலிப்போடி அவர்கள் மிக நீண்டகாலமாக ம ஐக்கியப்படுத்திக்கொண்டவர். தெய் சொல்பவராகவும் விளங்கியவர். ஊ
21. காளிக்குட்டி வேலாப்போடி : க மாரியம்மன் ஆலயத்தோடு தன் கொண்டவராகவும் தெய் வம் - நாகதம்பிரான் ஆலயத்தை மக்கள் முதலில் கட்டிக்கொடுத்த பெருமை
22. மூத்தாப்போடி போரப்போடி போரப்போடி அவர்கள் ஒரு ச மனிதராக ஊரவரால் மதிக்கப்பட் விசக்கடி வைத்தியராகவும் சிறந்த விளங்கியவர். நவகிரி நகர் கிரா உறுப்பினராகவும் வெல்லாவெளி வ கூட்டுறவுச் சங்கத்தின் தலைவ யாற்றியவர். 1969 - 1983 காலப்பகு ஆலய பூசகராகத் தொண்டாற்றிய6
23. நாகப்பர் தெய்வநாயகம் : கொண்டிருந்த நாகப்பர் தெய்வநா கவிஞரும் மாந்திரிகருமாவார். காவியமியற்றி அதனைத் தானே ம. பலரது பாராட்டையும் பெற்றவர்.
24. கந்தப்போடி முருகையா: 6 வாழ்விடமாகக்கொண்ட கந்தப்]ே கற்றறிந்த ஒருவர். பெரியபோரதீவு ப ஆங்கில அரசால் நடாத்தப்பட்ட 8 பயிற்சியை முடித்துக்கொண்டவர்
136 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

திறம்பட நடாத்தியவர். சொத்துப் 5வர்.
துப் போடி: அம்பிளாந்துறையைப் போடி தம்பிமுத்துப்போடி அவர்கள் கியதுமுதல் ஒரு தனித்துவம்மிக்க ப்படுத்தியவர். இவர் குஞ்சித்தம்பி வாரிசுகளில் ஒருவர். பல நில - காணிச் சட்டங்களை நன் கு
- : மூத்தாப்போடி மயிலிப்போடி -1ாரியம்மன் ஆலயத்தோடு தன்னை வம் ஆடுபவராகவும் அருள்வாக்குச் ரவரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
மாளிக்குட்டி வேலாப்போடி அவர்கள் ர்னை நெருக்கமாக இணைத்துக் ஆடுபவராகவும் விளங்கியவர். ள் வழிபாட்டிற்குரிய மடாலயமாக க்குரியவர்.
: மூத்தாப்போடி கண்ணியம் மிக்க படவர். கைதேர்ந்த மாந்திரிகராகவும் மாட்சி மன்றத்தின் ரிஷ்னு பலநோக்குக் ராகவும் நற்பணி மதியில் மாரியம்மன்
வர்.
சிறு வியாபாரத்தை தொழிலாகக் Tயகம் அவர்கள் சிறந்த கிராமியக் வெல்லாவெளி மாரியம்மன் மீது ாரியம்மன் ஆலய சடங்கினில் பாடி
வல்லாவெளி வேத்துச்சேனையைப் பாடி முருகையா அவர்கள் நன்கு பாடசாலையின் ஸ்தாபகர். அன்றைய அரசடி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் . செவிப்புலன் பாதிக்கப்பட்டவர்
பாடும்

Page 139
என்பதால் அப்போதைய கல்வி நிரு வழங்கமறுத்தமையை வேதனையுட
25.
மூத்தாப்போடி மாநாகப்போடி மாநாகப்போடி அவர்கள் வெல்லா ஆலய பதில் பூசகராக ஆலயத்தோ வாழ்ந்தவர். மந்திரக் கலையிலும் வ கைதேர்ந்தவர். விஷ்னு பலநோ சங்கத்தின் செயலாளராகவும் பணி
26. பெரியதம்பி சின்னத்தம்பி சின்னத்தம்பி அவர்கள் வெல்லா6ெ ஆலயத் தில் மிக நீண்டகாலம் யம்மனுக்கு கும்பமெடுத் தாடியவர். சொல்வதில் மிகக் கைதேர்ந்தவ சிறப்பினுக்குப் பெரிதும் வழியமைத் கிராம மக்களாலும் பிறரா மதிக்கப்பட்டவர்.
27. முண்டாப்போடி சின்னத்தம்! பிள்ளை என ஊ ரவரால் அ முண் டாப் போடி சின்னத்தம்) வெல்லாவெளி விஷ்னு பலநோக்கு சங்கத்தின் முகாமையாளராகப் ! பணியாற்றியவர். மாரியம்மன் ஆல் * பிள்ளையாக (பொருளாளர்) ஒரு நற்சேவையாற்றி ஆலய வளர்ச் பங்களிப்பினை நல்கியவர். கிரா பெரிதும் மதிக்கப்பட்டவர்.
28. காத் தமுத்து அருள் நாயக் அழைக்கப்பட்ட காத்தமுத்து அ பிறப் பிடமாகக் கொண் டவர். ெ பணியாளராகச் சேர்ந்த இவர் 8 மார்க்கண்டு விதானையாருக்குப் வகுத்தவர். சிறந்த கரப்பந்தாட்ட வ துப் பாக்கிச் சூட்டுச் சம் பவ தழுவிக்கொண்டவர்.
29. காசுபதி : காரைதீவைப் அவர்கள் வெல்லாவெளியின் ஆதி 1919 அளவில் வாழ்விடமாக்கிக்
137 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

வாகம் இவருக்கு ஆசிரியர் பதவியை டன் குறிப்பிட்டேயாகவேண்டும்.
உ : மூத்தாப்போடி "வெளி மாரியம்மன் டு மிக நெருக்கமாகி பிச வைத்தியத்திலும் -க்குக் கூட்டுறவுச்
யாற்றியவர்.
: பெரியதம்பி வளி மாரியம்மன் மாக தலைமாரி - அருள்வாக்குச் பர். ஆலயத்தின் துக்கொடுத்தவர். லும் பெரிதும்
பி : கணக்குப் ழைக்கப் பட்ட பி அவர்கள் தக் கூட்டுறவுச் பல வருடங்கள் லயக் கணக்குப் 5 நீண்டகாலம் =சியில் பெரும் Tம மக்களால்
கம் : அருள் விதனையார் என பிருள்நாயகம் தாளங்குடாவைப் வல்லாவெளி வன பரிபாலனப் அதன் பின் அவரது மாமனாரான 1 பின்னர் 1947ல் அப்பதவியை வீரர். பதவிக் காலத்திலேயே 1955ல் பத்தில் அகால மரணத்தை
பிறப்பிடமாகக்கொண்ட காசுபதி க்குடியிருப்பான அம்மன்குளத்தை காண்டவர். ஒரு கண்ணியம் மிக்க கடும்

Page 140
மனிதராக வாழ்ந்து ஊரவரால் ப முதன்முதலாக பெட்டிக்கரத்தை இப்பகுதியில் அரச கட்டிட வேலைகள் தான் வைத்திருந்த பெட்டி வண்டிகள் விநியோகிக்கும் உப ஒப்பந்தகாரராக பின் னர் இப்பிரதேசத்தில் கிர ஒப்பந்தகாரராகவும் செயல்பட்டவர் பரிபாலிப்பதில் முக்கிய பங்காற்றிய
30. கண்ணாப்போடி சீனித்தம்பி : 8 ஒருசில ஆண்டுகள் பணியாற்றிய கல ஆரம்பகால போரதீவு கிராம ச வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்க
31. கண்ணாப்போடி சின்னத்தம்பி அவர்கள் பெரியபோரதீவில் மணம் அம்மன் ஆலய வண்ணக்கராகப் ப கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது
32. வீமாப்போடி சிவகுரு : வீம
அவர்கள் பொலிஸ் தலைமை (விதானையார்) நவகிரி நகர் விவாக பதிவுகாரராகவும் பலநேக்குக்கூட் முகாமையாளராகவும் நீர்பாசனத் மேற்பார்வையாளராகவும் நற் பணிப அபிவிருத்திச் சங்கத்தில் முதன் அரசடிப் பிள்ளையார், சுரவணைப் லிங்கப் பிள்ளையார் கோயில்களில சிறி முத்துமாரி யம்மன் ஆலயத்தில் ஆரம்பித்தவர்களில் முக்கியமான அம்மனின் தாலாட்டையும் தனி பாடுதலில் புகழ்பெற்றவர். ஒரு . திகழ்ந்தவர். வெல்லாவெளிப் பிரதே செயல்களைத் தடுப்பதற்காக பொ முன்னின்றுழைத்தவர்.
33. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை எனவும் தாடிச்சாமியார் என நீலாவணையைப் பிறப்பிடம் கணபதிப்பிள்ளை அவர்கள் வெ
கிராமமாகக் கருதிச் செயல்பட்டவர் தலைசிறந்தவர். 1960களில் கூ உருவாக்கியவர். சிறந்த சமய அறிக
138 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

மதிக்கப்பட்டவர். இப்பிரதேசத்தில் வண்டியை அறிமுகப்படுத்தியவர். ரிலும் வீதி அமைப்பு வேலைகளிலும் ள் மூலம் கல் மண் போன்றவற்றை க ஆரம்ப காலத்தே விளங்கிய இவர் றவல் வீதிகளை அமைக்கும் .கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தை பவர்.
அம்மன் ஆலயத்தில் வண்ணக்கராக ன்ணாப்போடி சீனித்தம்பி அவர்கள் பையின் உறுப்பினராகவும் பதவி து.
7 : கண்ணாப்போடி சின்னத்தம்பி மமுடிக்கும்வரை ஓரிரு ஆண்டுகள் ணியாற்றியவர். இவர் ஒரு கூத்துக்
மாப்போடி சிவகுரு மக்காரராகவும் கப் பிறப்பு இறப்புப் நறவுச் சங்கத்தில் திணைக்களத்தில் பாற்றியவர். கிராம மை உறுப்பினர். படி யூற்று சுயம்பு எ அர்ச்சகராகப் பணியாற்றியவர். ம் கூட்டுப் பிரார்த்தனைக் குழுவை வர். ஊர்சுற்றும் காவியத்தையும் த்துவமான உடுக்கை அடியுடன் சிறந்த மாந்திரிக விற்பனராகத் 5சத்தில் நடைபெற்ற சட்டவிரோதச் ாலிஸ் நிலையத்தை அமைப்பதில்
சச் சாமியார் : திருப்புகழ் சாமியார் -வும் அழைக்கப் பட்ட பெரிய ாகக்கொண்ட சின்னத்தம்பி ல்லாவெளியைத் தனது சொந்தக் . ஆலயத்தில் பண்ணிசை பாடுவதில் ட்டுப் பிரார்த்தனைக் குழுவை
நர்.
Tரும்

Page 141
34. சுப்பிரமணியம் இரத்தினசிங்க ஊரவரால் அழைக்கப் பட்ட
இரத்தினசிங்கம் அவர்கள் சுப்பிரமணியம் அவர்களின் புதல்வர் காலத்தில் கிராம இளைஞர்களின் ( திகழ்ந்தவர். இலங்கைத் தமிழ கிராமத்தில் நிலைநிறுத்த உதவியவ அவர்களின் மரணத்தின் பின்ன மடையும் வரை ஒரு சில ஆ வண்ணக்கராகப் பதவி வகித்தவர் திருமணம் முடித்த இவர் கொக்கட் தலைவராகவும் விவசாய உற்பத்தி பண்டாரியாவெளி கிராம முன்னேற் வண்ணக்கராகவும் பணியாற்றியவர்
34. மண முனைப் போடி ஆழ் 6 ஆழ்வாப்போடி அவர்கள் பணிக்கா மதிக்கப்பட்டவர். ஆலயச் செயல் முழுமையாக இணைத்துக்கொண்ட
35. முத்தாப்போடி வெள்ளையப்போ வெள்ளையப்போடி அவர்கள் மா. தோடு மிக்க ஈடுபாடுகொண் ட கலைஞராகவும் அம்மனின் பாடல் பாடுவதில் வல்லவராகவும் திகழ்ந்
36. சீனித்தம்பி சின்னத்தம்பி : அழைக்கப்பட்ட சீனித்தம்பி சின்னத சிறந்தவராக விளங்கியவர். ந தந்தையாரைத் தொடர்ந்து போரதீ பதவி வகித்தவர். ஆலய பரிப கடமையாற்றியவர். அறுபது ஆ மரணமடையும்வரை அம்மன் ஆலய அழகிய முகப்புத் தோரணத்தை வடிவமைத்துக் கொடுத்துவந்தவர்.
37. சத் துருக்கப் போடி எதிர் தில்லையப்போடி என அழைக்க கப்போடி எதிர்மன்னசிங்கம் : மாந்திரிகராக விளங்கியவர். 1983 | மாரியம்மன் ஆலயப் பூசகராக பலராலும் நன்கு மதிக்கப்பட்டவர்.
139 /.வெல்லாவெளி வரலாறும் பண்பா

ம் : லிங்கம் என சுப் பிரமணியம் | வண் ணக்கர் . தனது இளமைக் முன்னோடியாகத் "ரசுக் கட்சியை 1. சுப்பிரமணியம் ர் தான் மரண
ண் டுகள் மாரியம்மன் ஆலய - பண்டாரியாவெளிக் கிராமத்தில் படிச்சோலை கிராம சபையின் உப இக் குழுவின் உப தலைவராகவும் Dறச் சங்கத் தலைவராகவும் ஆலய
வாப் போடி : மண் முனைப்போடி எார்குடி சமூகத் தலைவராக நன்கு பாட்டில் தன்னை வர்.
நடி: மூத்தாப்போடி ரியம்மன் ஆலயத் வர். உடுக்கடிக் களை இசையுடன் நவர்.
சின்னத்தம்பி ஓடாவியார் என ந்தம்பி அவர்கள் தச்சுவேலையில் ல்ல கூத்துக் கலைஞர். தனது பு கிராம சபையின் உறுப்பினராகப் ாலன சபைத் தலைவராகவும் ண்டுகளுக்கும் மேலாகத் தான் ( வருடாந்தச் சடங்கில் கட்டப்படும் தனது சொந்தச் செலவிலேயே
மன்னசிங் கம் : ப்பட்ட சத்துருக் அவர்கள் சிறந்த முதல் நீண்டகாலம் பணியாற்றியவர்.
டும்

Page 142
38. மார்க்கண்டு அருணாசலம்
வைரமுத்து என அழைக்கப் பட அருணாசலம் மார்க்கண்டு 6 மகனாவார். வெல்லாவெளி ஐக்கிய ஒரு குறிப் பிட்ட காலம் முக! பணியாற்றியவர்.
39. பெரியதம்பி பொன்னுத்து,ை மட்டக்களப்பு அரசடியில் கல்வி ப பொன்னுத்துரை அவர்கள் நாடு காலகட்டத்தில் இன்றைய போ உள்ளடக்கிய போரதீவு கிராமா தலைவராகச் சேவையாற்றியவர் ஆட்சியின் பெரு விழாவாக ப இடம்பெற்ற விக்ரோரியா மகாரா அதன்பின்னர் இடம்பெற்ற முதல் உறுப்பினராகப் பணியாற்றியவர். - விதானையாராக சேவையாற்றிய இள சபைத் தலைவராகவும் சமாத செயல்பட்டவர். இவர் ஒரு சிறந் குறிப்பிடத்தக்கது.
40. சாமித்தம்பி பெரியதம்பி JP : சமாதான நீதவானாகிய சாமித்த அவர்கள் கடுக்காமுனையைப் கொண்டவர். கரடியனாறு விவ பாடசாலையிலும் மட்டக்களப்பு க பாடசாலையிலும் பயிற்சி பெற்றவர். மரணமடையும் வரை நவகிரி நகர் அதிகாரியாகக் கடமையாற்றியவ கிராமோதய சபை, வெல்லாவெளி ச கூட்டுறவுச் சங்கம் மற்றும் வெல்ல ஆகியவற்றின் தலைவராக நற் மாரியம்மன் ஆலய பரிபலன சபை பாடசாலை அபிவிருத்திச் சங்கத் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆக்கட் கிராம முன்னேற்றச் சங்கத்தின் 6 பணியாற்றியவர்.
140 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ட்ட மார்க்கண்டு விதானையாரின் நாணய சங்கத்தில் Tமையாளராகப்
ர: அக்காலத்தே யின்ற பெரியதம்பி சுதந்திரமடைந்த இரதீவுப் பற்றை "ட்சி மன்றத்தின் பர். ஆங்கிலேய Dட்டக்களப்பில் Tணியின் பிறந்தநாள் விழாவிலும் சுதந்திர விழாவிலும் விழாக்குழு அதன்பின்னர் நீண்டகாலம் வட்ட வர் வெல்லாவெளி ஆலய பரிபாலன தானக் குழுத் தலைவராகவும் -த கிராமிய வைத்தியர் என் பது
நம்பி பெரியதம்பி பிறப்பிடமாகக் சாயப் பயிற்சிப் ட்டுறவுப் பயிற்சிப் 1972 முதல் 1996ல் மரண விசாரணை ர். வெல்லாவெளி சிக்கனக் கடனுதவி Tவெளி கிராம முன்னேற்றச் சங்கம் பணியாற்றியவர். வெல்லாவெளி
யில் தலைவராகச் செயல்பட்டவர். நின் செயலாளராகவிருந்து ஊரின் பணிபுரிந்தவர். விவேகானந்தபுரம் செயலாளராகவும் சில ஆண்டுகள்
Tடும்

Page 143
41. சீனித்தம்பி நாராயணபிள் நாராயணபிள்ளை அவர்கள் பூசை நன்கு கற்றுத்தேறியவர். மாரியம்மன் நெருக்கமாக தன் னை இணைத் உடுக்கடிக் கலைஞராகத் திகழ் காவியம், தவநிலைப் பாடல், 8 என் பவற்றைப் பாடுவதில் கை காலகட்டத்தே பதில் பூசகராகவும் மற்றும் கரகம் போன்ற கலைகளில்
42. மாணிக்கப்போடி நடராசா : நடராசா அவர்கள் வெல்லாவெளிக் முக்கியஸ்தராகக் கருதப்பட்டவர். மண்டூர் நவகிரி நகர் பலநோக்குக்க தலைவராக, வெல்லாவெளி | நிலையத்தின் தலைவராக, வெல்6 கேந்திர நிலையத்தின் தலைவராக மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில வெல்லாவெளி சிக்கன கடனுத சங்கத்தின் தலைவராக நாதனைக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கூட் அனேக பொது நிறுவனங்களில் பன
44. உம்முணி வினாசித்தம்பி மூ அவர்கள் தனது தந்தையாரின் மை பணிபரிந்தவர். மகிடிக் கூத்தில் | சார்ந்த சமூகத்தினரால் பெரிதும் ப
45. பெரியதம்பி ஏரம்பமூர்த்தி பெரியதம்பிஏரம்பமூர்த்தி அவர்கள் நிலையம் உருவாக்கம்பெற்ற கால இருந்து நற்பணியாற்றியவர்.
46. சீனித்தம்பி கணபதிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் ஊ மதிக்கப்பட்ட ஒருவர். இளமைக் கூத்தாட்டக் கலைஞராக வெல்லாவெளி கிராம முன்னேற் தலைவராகவும் ஆலய பரிபா தலைவராகவும் பணியாற்றியவர். ஓ
கூட்டுறவுச் சங்க முகாடை கடமையாற்றியுள்ள இவர் இளரை வீரராகத் திகழ்ந்தவர் என்பது குறி
141 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ளை : சீனித்தம்பி பத்ததி முறைகளை ன் ஆலயத்தோடு மிக த்துக்கொண் டவர். ந்ததோடு அம்மன் அம்மன் தாலாட்டு தேர்ந்தவர். 1980 - கடமையாற்றியவர். இவர் கும்மி றும் மிக்க ஆர்வம் கொண்டவர்.
மாணிக்கப்போடி கிராமத்தின் ஒரு இவர் பழுகாமம் கூட்டுறவுச் சங்கத் பால் சேகரிப் பு லாவெளி கமநல க, வெல்லாவெளி ன் தலைவராக, கவி கூட்டுறவுச் கண்டத்தின் வட்ட விதானையாராக டுறவுச் சமாசங்களின் பிரதிநிதியாக னியாற்றியுள்ளார்.
ஓப்பன் : உம்முனி வினாசித்தம்பி உறவுக்குப் பின்னர் ஊர் மூப்பனாகப் மிக்க ஈடுபாடுகொண்டவர். அவர் மதிக்கப்பட்டவர்.
- ஆனந்தம் என அழைக்கப்பட்ட - வெல்லாவெளி சிவகெளரினமூக த்தே அதன் ஆரம்பத் தலைவராக
எ: சீனித்தம்பி ரவரால் நன்கு காலத்தில் ஒரு விளங்கியவர். றச் சங்கத்தின் லன சபையின் ஓரிரு ஆண்டுகள் மயாளராகவும்
மக்காலத்தில் ஒரு கரப்பந்தாட்ட பப்பிடத்தக்கது. பாடும்

Page 144
47. சத் துருக் கப் போடி பொ சத்துருக்கப்போடி பொன்னம்பலம் நகர் கிராமாட்சி மன்றத்தின் உறுப்பினாரகச் சிறிதுகாலம் சே பொதுப்பணிகளில் மிகுந்த ஆர்வமு
43. சின்னத்தம்பி அலையப்போடி உடையார் என ஊரவரால் அ சின்னத்தம்பி அலையப் போ! வாழைச்சேனையில் வாழ்ந்த நாத குடும்பம் சார்ந்தவர். வதன | நடாத்துவதிலும் வதனமார் காவி
முக்கியத்துவம் பெற்றவர்.
நிகழ்வில்
01. கண்ணப்பர் பொன்னையா சோலையைப் பிறப்பிடமாகக்கொ பொன்னையா அவர்கள் அமைத்து மிக்கவர். வெல்லாவெளி கிராமமும் ஆரம்பமான காலத்தே அதன் | பணிபுரிந்தவர். பின்னர் சக்தி கம செயலாளராகவும் பணியாற்றியவர்
02. சாமித் தம் பி வினாயக மூ அமைதியானவராக விளங் குப் வினாயகமூர்த்தி அவர்கள் எப்போது நாட்டம் மிக்கவராக வாழ்ந்து வ வெல்லாவெளிக்கு உதவி அர
அலவலகம் (பெரும்பாக இறைவரி 8 நிலையில் கட்டிட வசதியில்லாத எதிர்பார்ப்பு மின்றி தனது இல்லத்ன கையளித்து உதவியவர். அதேபே அலுவலகத்தை 1961ல் ஆரம்பிப் பகுதியைக் கையளித்து உதவி வழிபாட்டினை முக்கியப்படுத்தி உபயமாகக் கட்டிக்கொடுத்தவர் எ
03. சத்துருக்கப்போடி அழகிப்போ அவர்கள் ஆலய பரிபாலன சபைத் மாற்றப்பட்டபோது அதன் முதல் இளமைக் காலத்தே சிறந்த கரப்பந்
142 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

பான் னம் பலம் : அவர்கள் நவகிரி = 37ம் கிராம வையாற்றியவர். மடையவர்.
அழைக்கப் பட்ட
ஓ அவர்கள் வெல்லாவெளி 5னை வன்னிமையின் தொடர்புற்ற மார் சடங்கினை முன்னின்று ரியத்தை சிறப்பாகப் பாடுவதிலும்
: கொக்கட்டிச் ண்ட கண்ணப்பர் தியான சுபாவம் ன்னேற்றச் சங்கம் செயலாளராகப் நல அமைப்பின்
ஊர்த் தி : மிக்க 5 சாமித்தம் பி துமே ஊர் நலனில் பருப்வர். 1971ல் சாங்க அதிபர் அலுவலகம்) வந்த
சூழலில் எந்த த முழுமையாகக் பால் உபதபால் (பதற்கும் தனது இல்லத்தில் ஒரு பவர். நாதனைப் பிள்ளையார் யே இவர் அதற்கான மேடையை ன்பது குறிப்பிடத்தக்கது.
டி : சத்துருக்கப்போடி அழகிப்போடி தலைமைத்துவம் சுழற்சிமுறைக்கு - தலைவராக நியமிக்கப்பட்டவர். தோட்ட வீரராகவும் விளங்கியவர்.
பாடும்

Page 145
04. நல்லதம்பி பாலசுந்தரம் நீதவானாகிய நல்லதம்பி பாலசு) இளமைக் காலத்திலிருந்தே ஆங்கில ஆற்றல் மிக்கவராக விளங்கியவர். தபாலகத்தில் சில ஆண்டுகள் அலுவலராகவும் பின்னர் கல்லோ சபையில் இரு ஆண்டுகள் மேற்பார் பணியாற்றியவர். வட்டவிதானை
ஆண்டுகள் கடமையாற்றியவர்.
05.
இளையதம்பி வினாயகமூர்த் அம் மன் குளத்தைப் பிறப்பிட இளையதம்பி விநாயகமூர்த்தி அ காசுபதி அவர்களின் பேரனா காலத்தே தனது பாட்டனாருட குடியேற்ற வீடமைப்புத் திட்டம் பொருட்களை வினியோகிக்கும் பண விவசாயத் துறையில் மிக்க நாட்ட விவசாய மன்னனாகத் தெரிவுசெ இலங்கை வானொலி விவசாய அறி வென்றவர். 1960 - 1975 காலப்பகுதி காட்டியவர். இவர் முக்கிய பெண் ப மற்றும் இராமநாடகம் போன்றவை எப்போதும் அமைதியின் உரை பாலையடிவட்டை பிள்ளையா சேவையாற்றிவருகின்றார்.
06. ஆழ்வாப் போடி நாகலி கரப்பந்தாட்ட வீரராகத் திகழ் நாகலிங்கம் அவர்கள் இளைஞரா. வெல்லாவெளி கிராம முன் னே தலைமைப் பொறுப்பினை ஏற்! செயல் பட்டவர். ஊர் நலனில் மிக்கவரான இவர் மாரியம்மன் 2 பணிகளில் தன்னை மிக நெருக்கம் ஆலய பரிபாலன சபையின் தலைவ யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
07. |
தவசிப்பிள் ளை ஜெயநாத தவசிப்பிள்ளை ஜெயநாதன் அவர்க வாழ்வில் தன்னை ஐக்கியப்படு சிவகௌரி சனசமூக நிலையச் 6
143/ வெல்லாவெளி வரலாறும் பண்பு

' சமாதான ந்தரம் அவர்கள் மொழியில் பேசும் ஓட்டமாவடி உப் ர் உபதபால் யா அபிவிருத்திச் வையாளராகவும் யாராகவும் சில
தி : மாகக்கொண் ட வர்கள் பெரியார் வார். இளமைக் ன் கல்லோயாக் த் தின் கட்டிடப் ரியில் ஈடுபட்டவர். ம் கொண்ட இவர் ஈய்யப்பட்டதோடு
வுப் போட்டியில் முதல் பரிசினையும் யில் கூத்துக்கலையில் மிக்க ஆர்வம் ாத்திரமேற்று நடித்த வாணன்போர் ( பலராலும் பாராட்டப்பட்டதாகும். திவிடமாக வாழ்ந்துவரும் இவர் ர் ஆலயத்தின் தலைவராகச்
ப்கம் : சிறந்த 5த ஆழ்வாப்போடி கவிருந்த பொழுதே மற்றச் சங்கத்தின் று பல ஆண்டுகள் மிகுந்த ஈடுபாடு ஆலயம் தொடர்பான
ாக இணைத்துக்கொண்டுள்ளதோடு ராகவும் சில ஆண்டுகள் பணியாற்றி
கன் : சமாதான நீதவானாகிய கள் இளமைக் காலம் முதலே பொது த்திக்கொண்டவர். தொடக்கத்தே
சயலாளராகவும் பின்னர் கிராம.
ாடும்

Page 146
முன் னேற்றச் சங் கச் செ! பணியாற்றியவர். சில ஆண்டுகள் குக் கூட்டுறவுச் சங்கத்தின் முக கடமையாற்றிய பின் இலங்கை கூட்டுத்தாபனத்திலும் சில காலம் அதன் பின்னர் நவகிரிநகர் ம அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். வங்கிச் சங்கத் தலைவர் மற்றுப் போன்ற பதவிகளை வகுத்த இவ நிலையத் தலைவராகவும் சக்தி கப் சக்தி முதியோர் நலன்புரிச் சங் சங்கங்களின் செயலாளராகவும் | சபை உறுப்பினராகவும் பணியா குறிப்பிடத்தக்கது.
08. மாணிக்கப்போடி நாகமணி : மிக்கவரான ஓய்வுபெற்ற கிரம ( மாணிக்கப்போடி நாகமணி அவர்க பாடசாலையில் ஐந்தாமாண்டு பரீட்சையில் சித்திபெற்று மேல்படி முதல் தொகுதி மாணவர்களில் ஒ காலத்தே வெல்லாவெளி கவின்க தலைவராகவிருந்து ஊரின் கன பெரும் பங்காற்றியவர் . பத்து நாடகங்களில் நகைச்சுவைப் பாத் பலரது பாராட்டையும் பெற்றவர். சஞ்சிகைகளில் கட்டுரைகளை எழு நவகிரிநகர் கிராமாட்சி மன்றத்த ஆக்கப்பணி புரிந்தவர். வெல்லாவெ நிறுவவும் விவேகானந்த புரத்தில் ஒ முன்னின்று செயல்பட்டவர். 1965 தேவைகளை நிறைவேற்றும் பாரி அர்ப்பணித்தவர். வெல்லாவெ பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், வி சங்கம் போன்றவற்றில் முக்கிய ப 1967 - 1968ல் மட்டக்களப்பு மா தெரிவுசெய் யப் பட்டு பெரும் ப உதைபந்தாட்ட வீரர். கிராமே ஓய்வுபெற்றபின் சில ஆண்டுகள் குருகுலத்தின் பொறுப் பாளரா எழுதப்பட்ட பல கவிதைகள் இன் என்பது குறிப்பிடத்தக்கது.
144 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

பலாளராகவும் விஷ்னு பலநோக் Tமையாளராகக் 5 அரச மரக் பணியாற்றியவர். ரண விசாரணை கூடவே சமுர்த்தி b) சமுர்த்தி மகா சங்கத் தலைவர் பர் தற்போது சிவகௌரி சனசமூக மநல அமைப்பின் செயலாளராகவும் (கம் மற்றும் பிரதேச நலன்புரிச் மாவட்ட கமநல அமைப்பு அதிகார ற்றிக்கொண்டிருக்கின்றார் என்பது
பல்துறை ஆற்றல் சேவை அலுவலர் ள் வெல்லாவெளிப் புலமைப் பரிசில் டப்பைத்தொடர்ந்த ருவர். இளமைக் லைக் கழகத்தின் >லவளர்ச்சிக்குப் க்கும் மேற் பட்ட திரமேற்று நடித்து.
அக்காலத்தே சிவயவாசி போன்ற தியவர். இளைஞராகவிருந்தபோதே நின் உப தலைவராகத் தெரிவாகி ளியில் ஒரு பாலர் பாடசாலையினை ந அரசினர் பாடசாலை அமையவும் - 1975 காலப் பகுதியில் ஊரின் ப பணியில் தன்னை முழுமையாக ரி சனசமூக நிலையம், விஷ்னு வேகானந்தபுரம் கிராம முன்னேற்றச் தவிகளை வகித்துப் பணிபுரிந்தவர். வட்டத்தின் சிறந்த விவசாயியாகத் Tராட்டைப் பெற்றவர். சிறந்த ரவை அலுவலர் பதவியிலிருந்து களுதாவளை திருஞானசம்பந்தர் 5ப் பணியாற்றியவர். இவரால் னும் நூலுருப் பெறாமலேயுள்ளன
(டும்

Page 147
09. போரப்போடி சிவனேசராசா: முதலே பல்வேறு அமைப்புக்களிலு வரான போரப்போடி சிவனேசராக கமநல அமைப்பு, சேவா லங்கா சங்கம், சக்தி தேசிய ஒருமைப்பாட் சமய அபிவிருத்திக் கழகம், சிக்
கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் வெல்லா வெளி மாரியம்மன் ஆலய தொண்டர்களில் ஒருவராகவும் வி
10. கண்ணப்பர் கந்தப்போடி பிறப்பிடமாகக்கொண்ட கண்ணப் அவர்கள் வெல்லாவெளியில் மண முதலே ஊரோடு தன் னை ஐக் கொண் டவர். வெல்லாவெளிப் உற் பத்தியாளர் கூட்டுறவுச் தலைவராகவும் பிலாலிவெம் 1 வட்டவிதானையாராகவும் விவசா உற்பத்திக் குழுவின் தலைவராகவும் சங்கத்தின் தலைவராகவும் இன்று
11. மாணிக்கப்போடி அன்னகேச அன்னகேசரி அவர்கள் இளமை ஊர்ச்சேவையில் தன்னை இறுக்கப் கொண்டவர். இளைஞர் விவசாயக்
சிரமதான சமுர்த்தி என்பவற்றின் த சேவையாற்றியவர். சில ஆண்டு ஆலயப் பொருளாளராகவும் பணி
12. சிவகுரு மகாலிங்கசிவம் : சோதிடக் கலையையும் முக்க கொண் டுள் ள சிவகுரு மகாலி வெல்லாவெளி உதவி அரசாங்க பணியாளராகவும் மண்டூர் ஓட்டுத் கடமைநேர பணியாளராக கடமையாற்றியவர். நாதனை அர ஆலயம், திக்கோடை சித்திவி சுரவணையடியூற்று சுயம்புலிங்கப் அர்ச்சகராகக் கடமையாற்றிய வெல்லாவெளி மாரியம்மன் ஆலய | தற்போது படலைக்கல் நாராய பணிபுரியும் இவர் ஒருசில மாத முனிஸ்வரர் ஆலயத்திலும் சேவைய
145 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

இளமைக்காலம் ஓம் பங்குகொண்ட Sா அவர்கள் சக்தி விவசாயக் கடன் டுச் சங்கம், இந்து கனக் கடனுதவிக் T தலைவராகவும் த்தின் தலைசிறந்த எங்கிவருபவர்.
: பழுகாமத்தைப் (பர் கந்தப்போடி எம்முடித்த காலம் -கியப் படுத்திக
பிரதேச பால் = சங் கத்தின் புக் கண் டத்தின் “ய விளைபொருள் - வெல்லாவெளி முதியோர் நலன்புரிச் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
சி: மணிக்கப்போடி மக்காலம் முதலே மாகப் பிணைத்துக் கழகம், சர்வோதய தலைவராகவிருந்து கள் மாரியம்மன்
யாற்றியவர்.
மாந்திரிகத்தையும் கிய தொழிலாகக் ங்ெ கம் அவர்கள் அதிபர் அலுவலக தொழிற்சாலையில் -வும் முன் னர் Tசடிப் பிள்ளயைார் னாயகர் ஆலயம், பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ப இவர் பின்னர் சிறிது காலம் பிரதம குருவாகக் சேவையாற்றியவர். ணசுவாமி ஆலய அர்ச்சகராகப் உங்கள் மலேசியாவின் சிறி மகா ாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடும்

Page 148
13.
கணபதி வேலன் மூப்பன்: வேலன் மூப்பனார் அவர்கள் புலி கொண்டவர். இளமைக் காலம்முத மிக அமைதியான சுபாவம் மிக்கவர் மறைவைத் தொடர்ந்து ஊர் மூப்பன்
14. - சின் னவன்
மாமாங் புன் னைக்குளத்து மகிடிக் கூத் விளங்கும் சின்னவன் மாமாங்கன் உ தற்போது ஊர் மூப்பனாராகக் கொண்டிருப்பவர். கிழக்குப் பல் இன்னியம் இசையின் உருவாக பங்காற்றியவர்.
15.
வீரம்மா கந்தையா பிறப்பிடமாகக் கொண்ட வீரம்மா . வெல்லாவெளி விவேகானந்தபுரத்ை கொண் டிருப்பவர். குழந்தைப்
வசதியற்ற இப்பகுதியில் கடந்த கிராமிய மருத்துவிச்சியாகப் பெரும்ப
16. அமரசிங்கம் யோகேஸ்வரன்: அமரசிங்கம் யோகேஸ்வரன் அவர்க முதலே ஊர்ப்பணியிலும் ஆலயப் ஈடுபாடுடையவர். வெல்லாவெளி 8 சங்கத் தலைவராக சேவைபுரியும் மகா வித்தியாலய அபிவிருத்திச் சங் உறுப்பினராகவுள்ளார்.
146 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

வல்லி என அறியப்பட்ட கணபதி ன்னைக்குளத்தை வாழ்விடமாகக் கலே பலராலும் அறியப்பட்ட இவர் -.உம்முணி வினாசித்தம்பி மூப்பனின் னாகக் கடமை யாற்றியவர்.
கன் மூப் பன் : துக் கலைஞராக மூப்பனார் அவர்கள் - கடமையாற்றிக் கலைக் கழகத்தின் நகத்தில் முக்கிய
மலையகத்தைப் கந்தையா அவர்கள் மத வாழ்விடமாக்கிக் பேற்று மருத்துவ 35 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்.
கள் இளமைக்காலம் பணியிலும் மிக்க கிராம முன்னேற்றச் - இவர் கலைமகள் க செயற்குழுவிலும்
14 AHILLLLAlh
பாடும்

Page 149
கலைஞர்கள் 01. காசுபதி கறுவல்தம்பி : காக அண்ணாவியார் அவர்கள் தலை கலைஞராக விளங்கியவர். சிறந்த ஆட்ட நுணுக்கங்களும் கைவரப் காலகட்டத்தில் பலராலும் பார. நாடகம் எனும் வடமோடிக் கூத்தை காலத்தே நெறிப்படுத்தி இராமராகவ அரங்கேற்றம் செய்தவர். 1960க காலங்களிலும் சூர சம்ஹாரம், சக்கரவர்த்தி,விராட பருவம், அல் கூத்துக்களையும் பயிற்றுவித்து - சார்ந்ததாகும். இந்து கலாசார அை வழங்கி கெளரவித்தமை இக்கிரா எனலாம். பல்கலைக் கழக விரிவு கூத்துக்கலை தொடர்பான தகவல் குறிப்பிடத்தக்கது.
02. சின்னத்தம்பி செல்லத்தம்பி ஊரவரால் அழைக்கப் பட்ட செல்லத்தம்பி அவர்கள் வெல்லா சேனையில் வாழ்ந்த நாதனை தொடர்புற்ற குடும்பம் சார்ந்தவர். கலைஞர். 1967ல் பவளக்கொ கூத்தினையும் 1980ல் பூர்வீக சக்க பயிற்றுவித்து அரங்கேற்றம் செ கோலாட்டம், கரகம், காவடி ( பழக்குவதில் கைதேர்ந்தவர். நல்ல
03. இளையதம்பி விநாயகம் விநாயகம் அவர்கள் ஒரு சிறந்த சிற் கவிஞருமாவார். இவர் இயல்பாக6ே வடிவமைக்கும் ஆற்றல் மிக்கவர். மாரியம்மன் ஆலயத்திற்காக சிங்க வாகனம் மற்றும் மயில் வ அம்பிளாந்துறை மாரியம்மன் ஆல வாகனம் மற்றும் மயில் வ காக்காச்சிவட்டை மாரியம்மன் ஆ வாகனத்தையும் 35ம் கிராமம் | வாகனத்தையும் பலாச்சோலை ஆலயத்துக்கு மூசிக வாகனத்தை என்பது குறிப்பிடத்தக்கது.
147 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

ஈபதி கறுவல்தம்பி Dசிறந்த கூத்துக் த குரல் வளமும் பெற்றவர். 1955 சட்டப்பட்ட ராம் த தனது இளமைக் பும் பாத்திரமேற்று ளைத் தொடர்ந்த
ராம அஸ்வமேதயாகம், பூர்வீக மலி நாடகம் போன்ற வடமோடிக் அரங்கேற்றிய பெருமை அவரைச் மெச்சு இவரைப் பாராட்டி பொற்கிழி மத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு புரையாளர்களும் மாணவர்களும் ல்களை இவரிடம் பெற்றுள்ளமை
: விதானை என சின்னத்தம்பி வெளி வாழைச் வன்னிமையின் சிறந்த கூத்துக் டி வடமோடிக் கரவர்த்தியையும் ய்தவர். கும்மி, போன்ற கிராமியக் கலைகளை
குரல்வளம் மிக்கவர்.
: இளையதம்பி பெக் கலைஞரும் வ உருவங்களை வெல்லாவெளி வாகனம், கருட ாகனத்தையும் பத்திற்கு எருத்து ாகனத்தையும் லயத்திற்கு சிங்க மாரியம்மன் ஆலயத்துக்கு சிங்க 5 கருணை மலைப் பிள்ளையார் தயும் வடிவமைத்துக்கொடுத்தவர்
எடும்

Page 150
04. கலாபூஷணம் சீனித்தம்பி : கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எ கலாபூஷணம் சீனித்தம்பி கோபாலக் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் சித்திபெற்றதன் மூலம் ே தொடர்ந்தவர். தனது பதினால வெல்லாவெளி பற்றிய கவிதையை எழுதி இலக்கிய உலகில் தடம் பதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தரே வெளியிட்டு இலங்கை சாகித்திய ம
இலங்கை, தமிழகம் மற்றும் வெளிந மற்றும் ஏனைய வெளியீடுகளில் ஈழக்கவி எனும் புனைபெயர்களில் ( 100க்கு மேற் பட்ட ஆய்வுக் ஆக்கங்களையும் எழுதியவர். பங்குகொண்டு உரை நிகழ்த்தியவர் பங்குகொண்டதோடு ஆறு நினை நூற்றுக்கும் மேற்பட்ட கவியர இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ) இலங்கை வானொலி பக்த ரஞ்சனி தலவரலாறு மற்றும் இசைப்பாடல் மற்றும் தொலைக்காட்சிக் க நிகழ்ச்சியிலும் பங்குகொண்டுள்ளா எழுதுனராக, நிருவாக அலுவலர் கழகத்தின் வெளிவாரிக் கற்கை பணிபுரிந்த இவர் ஆசிய ஆய்வு டை
இவர் எழுதியவற்றில் 01.கன் (குறுங்காவியம்) 03. ஒரு க சோலை தான்தோன்றீச்சரம் 05. ( சங்கமம் (கவிதைகள்) 07. நெஞ் வன்னியரும் ஈழத்து வன்னியரும் (8 (அறிவியல்) 10 . மட்டக்களப்பு 6 . மலையாள நாடும் மட்டக்களப்பும் கவிதைகள் 13. முழுமை பற்றிய கண்ணீரால் எழுதுகின்றேன் (இரங்க இலக்கியங்கள் ஆகிய நூல்க மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிய பிரான்சில் வெளிவந்துள்ளதோடு ! ஒன்றாக இணையத்தளத்தில் 8 வாசகர்களால் படிக்கப்பட்டும் மாத்திரமன்றி இந்தியாவின் பல இட பணியை மேற்கொண்டுள்ளார்.
148 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

காபாலசிங்கம் : 'ன அறியப்பட்ட சிங்கம் அவர்கள் ) பரீட்சையில் மல் படிப்பைத் Iாவது வயதில் ப வீரகேசரிக்கு த்தவர். உயர்தர பாது கன்னிமலர் கவிதை நூலை ன்டல சிறப்பு விருதினைப் பெற்றவர். ாட்டுப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ) வெல்லவூர்க்கோபால் மற்றும் 500க்கும் மேற்பட்ட கவிதைகளையும் கட்டுரைகளையும் ஏனைய பல இதுவரை 33 ஆய்வரங்குகளில் T. ஒன்பது பயிற்சிப் பட்டறைகளில் வுப் பேருரைகளை நிகழ்த்தியவர். ங்குகளில் பங்குகொண்ட இவர் நாடகங்களிலும் நடித்துள்ளார். நிகழ்ச்சியில் 32 ஆலயங்கள் பற்றிய களை எழுதியுள்ள இவர் வானொலி வியரங் குகளிலும் நேர்காணல் ர். உள்ளூராட்சித் திணைக்களத்தில் ராக மற்றும் கிழக்குப் பல்கலைக் கநெறி இணைப்பு அலுவலராகப் Dய உறுப்பினராகவும் உள்ளார்.
னிமலர் (கவிதைகள்) 02. முல்லை ண்ணீர்க் காவியம் 04. கொக்கட்டிச் முற்றுப்பெறாத காவியம் 06. இதய -சக் கனல் (காவியம்) 08. தமிழக ஆய்வு) 09. சுனாமி ஒரு மீள்பார்வை பரலாறு ஒரு அறிமுகம் (ஆய்வு) 11 (ஆய்வு) 12. வெல்லவூர்க் கோபால் - சிந்தனைகள் (தத்துவம்) 14. கல்) 15. கிழக்கிலங்கை வரலாற்று
ள் இதுவரை வெளிவந்துள்ளன. Dகம் திருத்திய மூன்றாம் பதிப்பாக சர்வதேச தரம்வாய்ந்த நூல்களில் டேம்பெற்று நூற்றுக்கணக்கான வருகின்றது. இவர் இலங்கையில் டங்களுக்கும் சென்று தனது ஆய்வுப்
ாடும்

Page 151
பள்ளிக்காலம் தொடக்கம் போட்டிகளில் பங்குகொண்ட இவ விளையாட்டுக் கழகம், மட்டக்கள் கோவில்போரதீவு உதய தாரகை வ மூலம் உதைபந்தாட்டம் மற்றும் பங்குபற்றியுள்ளார்.
01. கலாபூஷணம் - கலாசார அது முதல்வர் விருது (ஆய்வு ) -கிழக்கு ] அலுவல்கள் அமைச்சு 2010, 0 கலாசார ஒன்றியம், தமிழ்நாடு 200 - திருச்சி நுண்கலைக் கல்லூரி, தப் - கலாசார அமைச்சு 1995, ( (மாணவர் பிரிவு) 1965, 07. சிறந்த கலாசார பேரவை 2006, 08. ம அமைப்பாளர் சேவையின் பாராட்டு அமைப்புகள் , 09. கவிதை இல வடக்குக் கிழக்கு மாகாண கல்வி | 1994, 10. ஆய்வு இலக்கியத்திற்கான மாகாண கல்வி பண்பாட்டலுவல்க கலைச்சுடர் விருது - மண்முனை ஆகிய விருதுகளையும் பெற்றுள் வெல்லாவெளி கவின்கலைக் கழ கிழக்கிலங்கை கவிஞர் ஒன்றியம் 3 ( மாகாணச் செய்திகள்) 4. இ கலைவட்டம் , 5. பொறுப்பாளர், L கலை நிகழ்ச்சி, 6. நிறைவேற்றுக்கு அபிவிருத்திச் சபை, 7. தலைவர், கே விளையாட்டுக் கழகம் , 8. | ஒருமைப்பாட்டு அமைப்பு , 9. எழுத்தாளர் பேரவை , 10. முதலா
அமைப்பாளர் ,மட்டக்களப்பு மா வெல்லாவெளி - பட்டிப்பளை பிர போரதீவுப் பற்று விளையாட்டு மட்டக்களப்பு எழுத்தாளர் சங்க புதுவை(இந்தியா) மொழியியல் பல் செயலாளர், கோவில்போரதீவு பி தலைவர் கோவில்போரதீவு சர் செயலாளர், மட்டக்களப்பு விபு ஆக்கப்பணி புரிந்துள்ள இவரை தின அஞ்சலும் இலங்கையின் தம் கர்த்தாக்களில் ஒருவராக அடை நூல்கள் இலங்கை மற்றும் தமிழ் நூலக இணையத் தளத்திலும்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்
149 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

உதைபந்தாட்டம் கரப்பந்தட்டப் பர் மட்டக்களப்பு சூட்டிங் ஸ்ரார் ப்பு மாநகர விளையாட்டுக் கழகம், பிளையாட்டுக் கழகம் என்பவற்றின் கரப்பந்தாட்டப் போட்டிகளிலும்
லுவல்கள் அமைச்சு 2010, 02. மாகாண கல்வி பண்பாட்டு 3. கவிக்கோ விருது -கொங்குநாடு 0, 04. சிறந்த கலைஞர் கெளரவம் நிழகம்- 2002, 05. அறநெறி விருது D6.சாஹித்திய மண் டல விருது த ஆய்வாளர் விருது - மட்டக்களப்பு ாநகர பெளர்ணமிக் கலைநிகழ்ச்சி டு விழா - மட்டக்களப்பு இலக்கிய மக்கியத்திற்கான சாகித்திய விருது - பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு எ சாகித்திய விருது - வடக்குக் கிழக்கு கள் அமைச்சு 2006, 11. தேனகக் வடக்கு கலாசாரப் பேரவை 2010 Tளார். மேலும் 1. செயலாளர், கம் , 2. இணைச் செயலாளர், -. மாநகர வானொலிச் செய்தியாளர், ணைச் செயலாளர், மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர பெளர்ணமிக் ழு உறுப்பினர், பட்டிருப்புத் தொகுதி காவில்போரதீவு உதயதாரகை கலை மாவட்ட இணைப்பாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், இலங்கை Tவது சர்வதேச சிறுவர் தின நிகழ்ச்சி வட்டம் 11. தலைவர், இணைந்த "தேச சபை , 12. உப தலைவர், ப் பேரவை, 13. பொருளாளர், கம், 14. தகவல் சேகரிப்பாளர், -ண்பாட்டு ஆராய்ச்சி மையம், 15. ரமோதயா கல்வி நிறுவனம் 16. வோதயா சிரமதான சமித்தி, 17. லம் வெளியீட்டு நிறுவனம் என விக்கிப்பீடியா இணையத் தளமும் லை சிறந்த முதல் பத்து இலக்கிய டயாளப் படுத்தியுள்ளன. இவரது
நாடு நூலகங்களிலும் இலங்கை இலண்டன் நூல் தேட்டத்திலும் க்கது.
ாடும்

Page 152
05. சோமசுந் தரம் சண் முக அறிவிப்பாளரான சோமசுந்தர அவர்கள் பாடசாலைக்க விளையாட்டுத்துறையில் ஆர்வம் பேச்சு, நடிப்புத் துறையில் ஈடுபா விளங்கியவர். கம்பீராமான தோர் வெல்லாவெளி கவின் கலைக் கழ முதலே தனது இறுதிக்காலம் வ நிகழ்வுகள் அனைத்திலும் முக்கிய நாடகங்களை இயக்கியதோடு வெல்லாவெளி விளையாட்டுக்
முன்னிறுத்தியவர். மண்ஞர் ஓட்டுத் தொகுதி அபிவிருத்தி அலுவலகத்த அபிவிருத்திக் கழகத்தின் தலைவ முக்கியத்துவம் பெற்றவராக நினை
06. பூமாது தங்கையா : பூமாது த நவகிரி நகர் பிரதேசத்தின் விவா பதிவுகாரராகப் பணியாற்றிக் இளமைக் காலத்தே கலைத் ஈடுபாடுகொண்டவராக விளங்கிய கவின் கலைக் கழகத்தின் நிகழ பங்காற்றியவர். கண்ணகி நாட பாத்திரமேற்று நடித்து பலரது பெற்றுக்கொண்டவர்.
07.
பசுபதி சாமித்தம்பி: இனிய சு) பசுபதி சாமித்தம்பி அவர்கள் சி நாடகக் கலைஞர். பல நாடகங்க 1990ல் நிகழ்ந்த வானூர்திக் குல அகால மரணத்தை தழுவிக்கொண்
08. ஆறுமுகம் தங்கராசா: சி ஆறுமுகம் தங்கராசா அவர்கள் நாடகங்களில் பங்குகொண்டவர். ( மிகப் பொருத்தமானவராகக் கருத
150 / வெல்லாவெளி வரலாறும் பண்

ராசா : சிறந்த ம் சண்முகராசா ாலம் முதலே முள்ளவராகவும் 'டு மிக்கவராவும் றம் கொண்டவர். கத்தின் ஆரம்பம் ரை ஊரின் கலை பங்காளியாக வலம்வந்தவர். பல முக்கிய பாகமேற்று நடித்தவர். கழகத்தை கிறிக்கற் துறையில் தொழிற் சாலையிலும் பட்டிருப்புத் திலும் பணியாற்றியவர். இந்து சமய ராகச் சேவையாற்றிய இவர் ஊரின் 'வு கூரப்படத்தக்கவர்.
மங்கையா அவர்கள் Tக பிறப்பு இறப்பு காண் டிருப்பவர். துறையில் மிக்க வர். வெல்லாவெளி ழ்வுகளில் முக்கிய டகத்தில் கண்ணகி 1 பாராட்டையும்
பாவம் மிக்கவரான றந்த நகைச்சுவை ளில் பங்கேற்றவர். ன்டுத் தாக்குதலில் Tடவர்.
பிறந்த நகைச்சுவைக் கலைஞரான - ஊரின் கலை நிகழ்வுகளில் பல போடியார் பாத்திரமேற்று நடிப்பதில் கப்பட்டவர்.
பாடும்

Page 153
09. சித்திரவேலாப்போடி சின்ன போக்குவரத்துச் சாரதியான சித அவர்கள் கவின் கலைக் கழகம் அதிலொரு முக்கியஸ்தராக விளங்கி முக்கிய பங்குகொண்டவர்.
10. இராசலிங்கம் சிவராசசிங்கம் கல்வித் திணைக்களத்தில் பணிய இராசலிங்கம் சிவராசசிங்கம் குரல்வளம் மிக்கவர். பக்திப் பாடல் பாடுவதில் வல்லவர். பக்திப் பா யார்த்துள்ள கவிஞர். பல நாடகங்க முக்கிய பாகமேற்று நடித்தவர் கொண்டிருக்கும் தேற்றாத்தீவுக் கி துறைசார் பணிகளை மேற்கொண்டி
II.
தும்பிமுத்து முத்துவேல் : கலைஞரான தம்பிமுத்து முத்து மண்மூரைப் பிறப்பிடமாகக்கொண்ட சுபாவம் மிக்கவர். திருமணம் புரிந் இக்கிராமத்தோடு தன்னை ஐக் கொண்டவர். சில கூத்துக்களை பழ செய்தவர். தனியார் நிறுவனம் ஒன் கொண்டிருக்கின்றார்.
12. அமரசிங்கம் புவனசிங்கம் அழைக்கப்பட்ட அமரசிங்கம் புவ கலைஞராக வலம் வந்தவர். நாடகங்களில் பெண்பாத்திரமேற்று
13. சரவணமுத்து நவேந்திரன் B. சரவணமுத்து நவேந்திரன் அவ மற்றும் கல்வி டிப்ளோமா பட்டச்ச கன் னிமுத்து வெல்லபதியான தமிழேந்திரன், சரஸ்வதி புத்திரன் ஆகிய பெயர்களில் இலக்கியம் | 16வது வயதில் சமாதானமே
வீரகேசரிக் கவிதைமூலம் எழுத்துல இன்று கவிதை, கட்டுரை, சிறுகதை நாடகம் என அனைத்துத் துறைகள் வெளிவருகின்ற எல்லாத் தமி
சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்.
151-/ வெல்லாவெளி வரலாறும் பண்ப

னத்துரை: ஓய்வுபெற்ற இலங்கைப் த்திரவேலாப்போடி சின்னத்துரை > ஆரம்பித்த காலம் தொடக்கம் யெதோடு அனைத்து நாடகங்களிலும்
பாற்றி ஓய்வுபெற்ற அவர்கள் இனிய ஸ்களை மனமுருகப் டல்கள் பலவற்றை களை எழுதி இயக்கி . தான் வாழ்ந்து ராமத்திலும் தனது உருப்பவர்.
| சிறந்த கூத்துக் வேல் அவர்கள் வர். அமைதியான த காலம் முதலே -கியப் படுத்திக் க்கி அரங்கேற்றம் றில் பணியாற்றிக்
: தெய்வேந்திரம் என ஊரவரால் னசிங்கம் அவர்கள் சிறந்த நாடகக் கவின்கலைக் கழகத்தின் பல 1 நடித்தவர்.
A,PGDE, : ஆசிரியர் ர்கள் கலைமாணி ான்றிதழ் பெற்றவர். T, கன்னிமுத்து T, பாரதி புத்திரன் படைப்பவர். தனது வேண் டும் எனும் கில் கால்பதித்தவர். த, விமர்சனம், சிறுவர் இலக்கியம், ரிலும் எழுதிவருபவர். இலங்கையில் ழ் பத்திரிகைகளிலும் மற்றும் கள் வெளிவந்துகொண்டிருப்பதைப்
ாடும்

Page 154
பார்க்கலாம். இலங்கை வானொலி ஆகியவற்றிலும் இவரது ஆக்கங்க நூற்றுக்கும் அதிகமான கவிதை கட்டுரைகளையும் இவர் எழுதியிரு தடங்களில் ஆசிரிய சிரோன்மணி த நூலின் ஆசிரியரும் இவரே.
2008ல் கிழக்குப் பல்கலைக் கழ கற்கைகள் நிறுவகம் இவருக்கு சிற விருதினை வழங்கிக் கௌரவித்தது. நடாத்திய கவிதைப் போட்டியில் களுவாஞ்சிக்குடி வாசகர் வ பணியாற்றியுள் ளார். இலக்கி தலைமுறையினரின் முன்னோடிப் பூ
அடையாளப்படுத்தலாம்.
102 / வெல்லாவெளி வரலாறும் பண்

, சக்தி எவ்எம், தென்றல் வானொலி ள் ஒலிபரப்பாகியுள்ளன. இதுவரை நகளையும் ஐம்பதுக்குமதிகமான ஃகின்றார். மட்டக்களப்பு வாழ்வியல் ம்பிப்பிள்ளை செல்வநாயகம் எனும்
க சுவாமி விபுலானந்தர் அழகியல் ந்த இளம் இலக்கிய கர்த்தாவுக்கான தினமுரசுப் பத்திரிகை தேசிய ரீதியில் இவருக்கு முதல் பரிசு கிடைத்தது. ட்டச் செயலாளராகவும் இவர் ய உலகின் இன்றைய இளம் படைப்பாளிகளில் ஒருவராக இவரை
பாடும்

Page 155
தொழில
01.
தேசகீர்த்தி வினாயகமூர்த்தி வெல்லாவெளி - அம்மன்குளம் வா இடத்தினை வகிப் பதோடு ப தலைசிறந்த தொழிலதிபர்களிக்க இனம்காணப்படுபவர் தேசகீர்த்தி றஞ்சிதமூர்த்தி அவர்கள். அயராத விடாமுயற்சியையும் மூலாதன | வாழ்வின் உச்சியில் தன்னை கொண்டாலும் அடக்க சுபாவத் விளங்குகின்றார். 1980ல் இளவயதி அன் பிரதர்ஸ் கம்பனி விவச விநியோகத்துடன் படிப்படியாக கூட்டுத்தாபனத்தின் மாவட்ட விநி அக்கம்பனி மூலம் ஒப்பந்த வேள் பின்னர் இவரால் ஆரம்பிக்கப்பட்ட நீர்ப் பாசன ஒப்பந்த வேலைகள் வீதியமைப்பு ஒப்பந்த வேலை வேலைகளை மேற்கொள்ளலாயிற்று நெஸ்லேயின் மட்டக்களப்பு மாவு இவரது நிறுவனம் தேசிய ரீதியில் சிற இடத்துக்கு உயர்ந்தது. அத்தோ விநியோக உரிமையினையும் இந்நிறு கடின உழைப் பாலும் விடாமு மாவட்டத்திலேயே நவீன இய சாதனங்களைக் கொண்டமைவதே பணியாளர்களைக்கொண்ட நிறுவ
தடவைகள் கிழக்குமாகாண ( விருதினையும் ஒரு தடைவ வெண்கள்
இவர் தனது இளமைக்காலம் முதல் செயல்பட்டுவருகின்றார். பாடசாை இயக்கத் தலைவராக, பாலையடிவு செயலாளராக, பட்டிருப்பு Blue தலைவராக, களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு மாவட்ட அரச ஒப்பந் கிழக்கு மாகாண அரச ஒப்பந் மட்டக்களப்பு மாவட்ட வர் சம்மேளனத்தின் உப தலைவராக, I பழைய மாணவர் சங்கப் பொரு
153 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

திபர்கள்:
= றஞ்சிதமூர்த்தி : ரிசுகளில் முக்கிய மட்டக்களப் பின் ல் ஒருவராகவும் வினாயகமூர்த்தி உழைப்பினையும் மாகக் கொண்டு நிலைநிறுத்திக் தின் மொத்த உருவாகவே இவர் ல் இவரால் ஆரம்பிக்கப்பட்ட விஜய் ாய இரசாயனப் பொருட்களின் வளர்ந்து 2000ல் இலங்கை உரக் யோகம் வரை உயர்ந்தது. அத்தோடு லைகளும் மேற்கொள்ளப்பட்டன. - விஜய் கொன்ஸ்ரக்ஷன் அன் கோ ர், கட்டிட ஒப்பந்த வேலைகள், கள் எனப் பாரிய நிர்மாணிப் பு 4. அத்தோடு சர்வதேச நிறுவனமான பட்ட ஏகவிநியோகஸ்தரானதோடு மந்த விநியோகத்துக்கான இரண்டாம் ந ரோக்கியோ சீமெந்து மாவட்ட நுவனம் பெற்றுக்கொண்டது. இவரது பற்சியாலும் இவரது நிறுவனம் பந்திர மற்றும் தொழில் நுட்ப ாடு நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட எமாக உயர்ந்துநிற்கின்றது. இரண்டு முதலீட்டாளருக்கான வெள்ளி
வீருதினையும் இவர் பெற்றுள்ளார்.
லே பல்வேறு பதவிகளையும் வகித்து பல மாணவர் தலைவராக, சாரணர் பட்டை கிராம முன்னேற்றச் சங்கச் Diamond விளையாட்டுக்கழகத் லயன் ஸ் கழகத் தலைவராக, மதகாரர் சங்கத் தலைவராக, வடக்கு தகாரர் சங்க உப தலைவராக, த்தக கைத் தொழில் விவசாய பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய நளாளராக சேவையாற்றிய இவர்
பாடும்

Page 156
தற்போது தொடர்ந்தாற்போல் கைத்தெழில் விவசாய சம்மே விவேகானந்தர் நலன்புரிச் சங்க உ மாரியம்மன் ஆலயம் மற்றும் பட் ஆகியவற்றின் போசகராகவும் மட்ட சபை உறுப்பினராகவும் உள்ளார்.
பொதுத் தொண்டுகளிலும் கலை வெகுவாக இணைத்துக்கொண்டு அவர்கள் மட்டக்களப்பு தமிழ்ச் ச பொருளாளராக பணியாற்றிவருப் வர்த்தகக் கைத்தொழில் விவசாய இவர் ஆற்றிவரும் பணிகள் ம முகாமைத்துவப் பணிப்பாளரா. கொம்பனி இம்மாவட்டத்தில் பலி தேவைகளை உள்ளடக்கியதான 6 வருவது முக்கியமாகக் குறிப்பிடப்
02. இராசஜரை ராஜமோகன்: ஆர் மிக்கவரான இராஜதுரை ராஜடே வானிலை ஆய்வுமைய கற்கை நெறி அதற்கான சான்றிதழ் பெற்றவர் காலம் இலங்கை வளிமண் டல் களத்தின் மட்டக்களப்பு வானில் அலுவலகத்தில் வானிலை அவத பணியாற்றியவர். பின்னர் மன் அவதான நிலையத்தின் பொறுப்பத புரிந்தவர். ஊர் நலனில் மிகுந்த அக் வர்த்தகத் துறையில் தன்னை | வளர்ந்துவரும் தொழிலதிபராக த
03. செல்லையா ஞானப்பிரகாசம்: செல்லையா ஞானப் பிரகாசி கொக்கட்டிச்சோலைப் பகுதியின் பி வளர்ந்துவரும் தொழிலதிபர் வெல்லாவெளி இந்து சமய அபிவிரு விளையாட்டுக் கழகம் என்பவற்றி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் 1 சிக்கனக் கூட்டுறவுச் சங்கப் செயலாளராகவும் சேவை புர குறிப்பிடத்தக்கது.
154 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக ளனத் தலைவராகவும் சுவாமி ப தலைவராகவும் களுவாஞ்சிக்குடி ட்டிருப்பு சித்தி வினாயகர் ஆலயம் டக்களப்பு சிவில் சமூக பணிப்பாளர்
- இலக்கியப் பணிகளிலும் தன்னை ள்ள தேசகீர்த்தி றஞ்சிதமூர்த்தி ங்கத்தின் தொடக்கம் முதலே அதன் வர். மட்டக்களப்பு மாவட்டத்தின் சம்மேளனத்தின் தலைவராவிருந்து க்ெக சிறப்புவாய்ந்தவை. இவர் கவுள்ள விஜய் கொன்ஸ்ரக்ஷன் ல்வேறு சேவைகளையும் பல்வேறு விநியோகங்களையும் மேற்கொண்டு பாலது.
“வமும் முயற்சியும் மாகன் அவர்கள்
யை மேற்கொண்டு . ஒரு குறிப்பிட்ட மவியற் திணைக் லை ஆய்வு மைய கானிப்பாளராகக் னார் வானிலை கொரியாக கடமை
கறை கொண்டுள்ள இவர் தற்போது முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு
ன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
சம் அவர் கள் பிரபல வர்த்தகரும் 5மாவார். இவர் த்திக் கழகம், சக்தி ன் தலைவராகவும் மற்றும் கலைமகள் 5 என் பவற்றின் ந்தவர் என் பது
பாடும்

Page 157
கல்வியா (பட்டதாரிகள்~உய
01.
இராசையா குரு குலசி வெல்லாவெளியின் முதல் கலைப் இவர் பேராதனைப் பல்கலைக் கழக வெல்லாவெளிப் பாடசாலையிலிருந் புலமைப் பரிசில் பரீட்சையில் முதல்தொகுதி மாணவர்களில் ஒருவ விளையாட்டுத்துறை போன்றவர் காலம் முதலே தன்னை பிணைத்து சிறந்த பேச்சாற்றல் மிக்கவர். கூட் கூட்டுறவுப் பரிசோதகராக நியமனம் கூட்டுறவு உதவி ஆணையாளரா மாவட்ட தொழிலாளர் கூட்டுறவுச் பழுகாமம் மண்ஞர் நவகிரி பலநோ
மட்டக்களப்பு மற்றும் திருகோ கல்லூரிகளின் விரிவரையாளர், க உத்தியோகத்தர், தலைமை அலுவல பல்வேறு திணைக்களப் பணிகளி சிறப் பாகப் பணியாற்றியவர். திணைக்களத்தின் மலரும் வாழ்வு செயலாற்றியவர்.
02. மனோன்மணி தங்கையா தங்கையா அவர்கள் வெல்லாவெ யிலிருந்து ஐந்தாம் வகுப்புப் ) பரீட்சையில் சித்திபெற்ற முதல்தொகு ஒருவர். வர்த்தகத் துறையில் விச ஆசிரியராக கல்விச் சேவையி முதலாம்தர அதிபராகவும் பின்னர் வலயத்தில் முன்கல்வி மற்றும் தி கல்விப் பணிப்பாளராகவும் பத மட்டக்களப்பு ஹரிட்டாஸ் (செக் இணைப்பாளராகப் பணிபுரிந்தவு விளையாட்டு வீராங்கனையாகத் திக மட்டப் போட்டிகளில் பங்கேற்றவர் நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற வித்தியாலயத்தில் பதவி வகித்த 6 கொண்ட முதல் அதிபர் என்ற பொ
155/ வெல்லாவெளி வரலாறும் பண்பா

எளர்கள்:
பர்தகமையாளர்கள்)
ங் கம் B.A: பட்டதாரியான த்தில் பயின்றவர். து ஐந்தாமாண்டு ல் சித்திபெற்ற பர். கலைத்துறை, bறில் இளமைக் துக் கொண்டவர். நறவுத் துறையில் ம்பெற்ற இவர் மரணமடையும்போது
க உயர் பதவி வகித்தவர். மட்டு. சங்க இயக்குனர் சபை உறுப்பினர், க்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர், ராணமலை கூட்டுறவப் பயிற்சிக் டட்டுறவுச் சங்கங்களின் விசாரணை மகக் கணக்காய்வுப் பரிசோதகர் என
ல் தன்னை இணைத்துக்கொண்டு
மட்டக்களப்பு கூட்டுறவுத் பும் சஞ்சிகையின் ஆசிரியராகவும்
: மனோன்மணி வளி பாடசாலை புலமைப் பரிசில் நதி மாணவர்களில் சட பயிற்சிபெற்ற ல் புகுந்த இவர் 1 பட்டிருப்பு கல்வி ட்டமிடல் உதவிக்
வி வகித்தவர். ஓய்வு நிலையில் க்குடியரசு) நிறுவனத்தின் கல்வி பர். படிக்கின்ற காலத்தே சிறந்த கழ்ந்த இவர் மாவட்ட மற்றும் தேசிய . வெல்லாவெளி கவின்கலைக்கழக வர். வெல்லாவெளி கலைமகள் மகா வல்லாவெளியைப் பிறப்பிடமாகக் தமைக்குரியவர்.
சும் .

Page 158
03. தவசிப்பிள்ளை விவேகானந்த PGDE : பேராதனைப் பல்கலை புவியியல் சிறப்புப் பட்டதா பாடசாலைக் காலம் முதலே ( விளையாட்டு எனத் தடம் பதி மட்டத்தில் கொழும்பில் நடந்த அ பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெ காலத்தே றெட்பானா அரசு சார்பற் சமூக அபிவிருத்தி அலுவலரா தொடர்ந்து பட்டதாரி ஆசிரிய கலைமகள் மகா வித்தியாலயத்த இன்று வரை பாடசலையின் முன்னே கொண்டிருப்பவர். பட்டப் பின் கல் வெல்லாவெளி கவின் கலைக் கழ நாடகங்களில் பங்கேற்றவர். வெ சபையின் தலைவராகப் பணிபுரிந்து கிராமோதய சபையாக வெல்லாம் காரணமாயமைந்தவர். இளைஞ விவசாயிகள் கழகம், இந்து சமய சிரமதான சமுர்த்தி ஆகிய சேவையாற்றியவர். பிரதேச ச6 சிறுகதைகளும் எழுதியவர். பட்
அதிபருக்கான ஜனாதிபதி விரு பட்டிருப்புக் கல்வி வலயத்தின் 8 பணியாற்றிக்கொண்டிருப்பது குறிட்
04. சரவணமுத்து கணேசமூர்த்தி பயிற்றப்பட்ட விவசாய ஆசிரியரா பணியைத் தொடங்கிய சரவணமு அவர்கள் சேவைக்கால ஆசிரியரா சேவையாற்றிய பின்னர் தற்ே சேவையாற்றிக் கொண் டிருக் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டதாரியாகவும் இலங்கை த கழகத்தின் பட்ட பின்கல்வி டிப்ே அதன் பின்னர் கிழக்குப் பல்கலைக் பெற்றவராகவும் கல்வித்துறையில் விவேகானந்தபுரம் சர்வோதயா 8 முன்னேற்றச் சங்கம் ஆகியவற்றின் பிரதேச புனர்வாழ்வு நிறுவனத்தில புரிந்தவர். பேச்சு மற்றும் 6 நிலைநிறுத்திக்கொண்டுள்ள இவர் . போன்ற ஆக்கங்களை பத்திர எழுதிவருகின்றார் என்பது குறிப்பு
156/ வெல்லாவெளி வரலாறும் பண்பு

நம்: B.A (Hons), லக் கழகத்தின் ரியான இவர் பேச்சு, நடிப்பு, த்தவர். தேசிய நறுமுக நாவலர் பற்றவர். ஆரம்ப மற நிறுவனத்தில்
கப் பணியாற்றியவர். அதனைத் ராகவும் பின்னர் வெல்லாவெளி ன்ெ அதிபராகவும் நியமனம்பெற்று Tற்றத்திற்காக திறம்பட செயலாற்றிக் வி டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர். ழகத்தின் தொடக்க காலம் முதலே ல்லாவெளியின் முதல் கிராமோதய ததோடு மாவட்ட மட்டத்தில் சிறந்த வளி கிராமோதய சபை தெரிவாகக் நர் கழகத் தலைவராகவும் இளம் 1 அபிவிருத்திக் கழகம், சர்வோதய வற்றின் - செயலாளராகவும் ந்சிகைகளில் பல கட்டுரைகளும் டிருப்புக் கல்வி வலயத்தில் சிறந்த 5தினைப் பெற்ற இவர் தற்போது அதிபர்கள் சங்க செயலாளராகவும் 1பிடத்தக்கது.
3 B.A, PGDE, M.Ed: பகத் தனது கல்விப் மத்து கணேசமூர்த்தி Tகச் சில ஆண்டுகள் பாது அதிபராகச் - கின் றார். இவர் எ வெளிவாரிகலைப் திறந்த பல்கலைக்
ளாமா சான்றிதழ் பெற்றவராகவம் கழகத்தின் கல்வி முதுமானிப் பட்டம் > தன்னை நிலைநிறுத்தியவர். இவர் சிரமதான சமுர்த்தி மற்றும் கிராம செயலாளராகவும் போரதீவுப் பற்று T உப செயலாளரகவும் பொதுப்பணி Tழுத்துத் துறையிலும் தன் னை கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் ரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிடத்தக்கது. பாடும்

Page 159
05. முத்துலிங்கம் கணேசராசா E Dip.in B.mgt. MAAT, MBA(Col), LI Attorney - At - Law
இலங்கை உள்நாட்டு இறைவரித்த பிரதி ஆணையாளராக உயர் பதவ மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த ஒருவராக அடையாளப்படுத்தப்ப பல்கலைக் கழகம் மற்றும் அதன் வளாகம் என்பவற்றின் வருகை வி பல்கலைக் கழகத்தில் வர்த்தகத் துல் ஆங்கில டிப்ளோமாச் சான்றி; டிப்ளோமாச் சான்றிதழ், ஜனாத கொழும்புப் பல்கலைக்கழகத்த முதுமானிப்பட்டம், திறந்த பல்கலை என்பவற்றோடு இலங்கை சட்டக்கல் முதற் சட்டத்தரணியுமாவார்.
இறைவரித் திணைக்களத்தில் வரிமதிப்பீட்டு நிருவாகம் போன்றவ துறைசார்ந்த பயிற்சிகளை இந்தியா, நாடுகளில் மேற்கொண்டவர். பட்டிரு தலைவராகவும் பேராதனைப் பல் மாணவர் சங்க உப தலைவராகவும் பொருளாளராகவும் வெல்லாவெள தொடக்கச் செயலாளராகவும் பத விவேகானந்த நற்பணி மன்றத் விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபை புற்றுநோய் சங்கத்தின் மட்டக் உறுப்பினராகவும், மட்டக்களப்பு தப் வெல்லாவெளி சிறி முத்துமாரிய மட்டக்களப்பு சிவில் சமூக அ பணியாற்றும் இவர் 1995ல் சர்வதேச பணிப்பாளராகவும், பொருளாளரா மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தி நடாத்தும் பெருமைக்குரியவராகின்ற ஐக்கிய ராச்சியம் எனப் பல்வேறு பேரவைக் கூட்டங்களில் பங்குகொ பற்றும் ஈடுபாடும் கொண்ட இவர் ெ புனர்நிர்மாணப் பணிகளிலும் பாட தன்னை முழுமையாக இணைத்துக் மண்ணுக்கு என்றும் பெருமை சேர்ப்
157/ வெல்லாவெளி வரலாறும் பண்பாடு

B.com.(Hons), -.B(o.u),
திணைக்களத்தின் பி வகிக்கும் இவர் கல்விமான்களில் டுபவர். கிழக்குப் திருகோணமலை ரிவுரையாளர். இவர் பேராதனைப் றையில் சிறப்புப் பட்டம் பெற்றதோடு தழ், வியாபார முகாமைத்துவ திபதி புலமைப்பரிசில் மூலமாக தின் வியாபார முகாமைத்துவ
க் கழகத்தின் சட்டத்துறைப் பட்டம். ல்லுாரியில் பயின்ற இக்கிராமத்தின்
ன் வரிமதிப்பீட்டுச் சட்டம் மற்றும் ற்றிலும் உயர் தகமை பெற்ற இவர் மலேசியா, தென்கொரியா போன்ற தப்பு தேசியக் கல்லுாரியில் மாணவர் கலைக் கழகத்தில் வர்த்தகபீட மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கப் சி சக்தி விளையாட்டுக்கழகத்தின் வி வகித்தவர். தற்போது சுவாமி தின் பொருளாளராகவும் சிறி பயின் செயலாளராகவும் இலங்கை களப்புக்கிளையின் செயற்குழு நிழ்ச் சங்கத்தின் உபதலைவராகவும் ம்மன் ஆலய ஆலோசகராகவும் மைப்பின் அங்கத்தவராகவும் ச றோட்டறி அமைப்பில் இணைந்து (கவும் செயல்பட்டதோடு தற்போது ன் தலைமைப் பொறுப்பை ஏற்று Dார். தாய்லாந்து, அவுஸ்திரேலியா, நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச பாண்டவர். கிராம் நலனில் மிகுந்த வல்லாவெளி மாரியம்மன் ஆலயப் சாலை அபிவிருத்திப் பணிகளிலும் கொண்டவர். இவர் தான் பிறந்த பவராகவே கருத்தப்படுவார்.

Page 160
06.
பாலசுந்தரம் வரதராஜன் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவ கல்விப் பணிப்பாளராக பணியாற்றி பாலசுந்தரம் வரதராஜன் அவர்க ஆசிரியராக அரச பணியில் இலை பின்னர் பேராதனைப் பல்கலைக்கழ கலைப் பட்டதாரியாகவும் இலங்கை கழகத்தின் பட்டமேற் கல்வி டிப்ே பெற்றவராகவும் தன்னை நிலை ! கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்6 மேற்கொண்டவர். 2011ல் சிங்கப்பூர் புலமைப் பரிசில் பெற்று சிங்க மேற்கொண்டவர். வெல்லாவெளி சேவைக் கால ஆசிரியராகவும் பாடசாலைக் காலத்தே பேச்சு மற்று ஆர்வம்கொண்டவராக விளங்கியவ
07. டாக்டர் குமரப்போடி சிவராமன் : குமரப்போடி சிவராமலிங்கம் - மருத்துவமனை மருத்துவராக கொண்டிருப்பவர். ஆரம்ப கால பிலுள்ள தனியார் மருத் துவப் மருந்தாளராகக் கடமையா ஹோமியோபதி பரீட்சையில் சித் வராகப் பயற்சிபெற்றவர்.
08. ' தவசிப்பிள்ளை கணேசமூர்த் பேராதனைப் பல்கலைக்கழக கலை தவசிப்பிள்ளை கணேசமூர்த்தி அவ தனது கல்விப் பணியை ஆரம் அதிபராகப் பணிபுரிந்து வருகின்றா டிப்ளோமா சான்றிதழையும் இவர்
09. பத்மாஜினி நாவுக்கரசன் BA, நாவுக்கரசன் அவர்கள் பேராத கழகத்தில் வெளிவாரி கலைமாணி ஆசிரியப் பணியில் இணைந்துள்ள கல்வி டிப்ளோமாச் சான்றிதழும் 6 காலத்தே சமூகநல அபிவிருத்தித் திட்ட அலுவலராக இவர் கடமைய குறிப்பிடத்தக்கது.
158/ வெல்லாவெளி வரலாறும் பண்ப)

B.A,PGDE,M.Ed: லகத்தின் உதவிக் க் கொண்டிருக்கும் கள் பயிற்றப்பட்ட னந்துகொண்டவர். கத்தின் வெளிவாரி திறந்த பல்கலைக் ளாமா சான்றிதழ் நிறுத்திக்கொண்டவர். தொடர்ந்து வி முதுமானிப் பட்ட கற்கை நெறியை T இணைப்புத் திட்டப் பயிற்சிக்கான ப்பூரில் அதற்கான பயிற்சியை கோட்டக் கல்வி அலுவலகத்தின் சிறிதுகாலம் பணிபுரிந்த இவர் ம் விளையாட்டுத் துறைகளில் மிக்க பர்.
சிங்கம் MBBSc.(H) அவர்கள் தனியார் ப் பணியாற்றிக் த்தே மட்டக்களப் மனை யொன்றில் ற்றிய பின்னர் திபெற்று மருத்து
தி BA, PGDE : லப் பட்டதாரியான ர்கள் ஆசிரியராகத் பித்து தற்போது ர். பட்டப்பின் கல்வி பெற்றுள்ளார்.
PGDE: பத்மாஜினி மனைப் பல்கலைக்
பட்டம் பெற்றவர். - இவர் பட்டப்பின் பற்றவர். தொடக்க திட்டத்தில் உதவித் ாற்றியவர் என்பது
டும்

Page 161
10. - தருமநாயகம் சாந்தகுமார் பிறப்பிடமாகக்கொண்ட தருமநா! அவர்கள் ரஜரட்டைப் பல்கலைக் 8 மொழிமூலம் கலைமாணி கற்கைநெ பட்டம் பெற்றவர். ஆசிரி மேற்கொண்டுள்ள இவர் ஆங்ச முறையை கணினியில் இசைத்துறையில் மிக்க ஈடுபாடுகொ
11. ER.தம் பிராசா BSc.Eng.(Hons),PG Dip, M Eng., வெல்லாவெளியின் முதல் பொறி பெருமையை தம் பிராசா பெறுகின்றார். இவர் பேராதன கழகத்தின் பொறியியல் ப மொறட்டுவைப் பல்கலைக் கழக துறையில் பட்டப்பின் டிப்ளோமான துறையின் புவித் தொழில் நுட் மேற்கொண்டவர். இவர் சீரா கொ காலம் பொறியியலாளராகப் ப அபிவிருத்திச் திணைக்களத்தி நியமிக்கப்பட்டு சேவையாற்றியவ வடிவமைப்பு பொறியியல் பகுதியில் (Deign Engineer) பணியாற்றிக் கொ
12. சிவகுரு டிக நாதன் B பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான சிவகுரு டிகந ஆசிரியராகப் பணியாற்றிக் கெ பட்டப்பின் கல்வி டிப்ளோமா சா கிழக்குப் பல்கலைக்கழகத்தின் க கற்கை நெறியை மேற்கொண்ட பணிகளிலும் தன்னை வெகுவ கொண்டுள்ளவர்.
13. குமாரப் போடி வினாய. குமாரப்போடி வினாயகமூர்த்தி கிர கழகத்தில் இசைத் துறையில் நுண்க பெற்றவர். செலிங்கோ காப் | தாபனத்தின் வெளிக்கள உத்த கடமைபுரிபவர். வெல்லாவெளி
அறநெறிப் பாடசாலைகளின் பண்ன சேவையாற்றிக்கொண்டிருப்பவர்.
159 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

BA : மண்மூரைப் பகம் சாந்தகுமார் கழகத்தில் ஆங்கில றியை மேற்கொண்டு பத் - தொழிலை கிலம் கற்பிக்கும் வடிவமைத்தவர். Tண்டவர்.
இராமச் சந் திரன் C Eng.(MIESL) : யியலாளர் என்ற இராமச்சந்திரன் மனப் பல்கலைக் ட்டதாரியாவார். த்தில் பொறியியல் மவப் பூர்த்தி செய்ததுடன் பொறியில் பத்தில் முதுமாணி கற்கையை உண்ஸ்ரக்ஷன் நிறுவனத்தில் சிறிது பணியாற்றியதுடன் பின்னர் வீதி ல் திட்டப் பொறியியலாளராக T. தற்போது செத்சிறிபாய பாலம்
வடிவமைப்பு பொறியியலாளராக ண்டிருக்கின்றார்.
BA, PGDE,MEd : வெளிவாரி கலைப் எதன் அவர்கள் காண் டிருப்பவர். ன்றிதழ் பெற்றவர். கல்வி முதுமானிக் பர். பல பொதுப் ாக இணைத்துக்
க மூர்த் தி BFA: ழக்குப் பல்கலைக் லைமானிப் பட்டம் புறுதிக் கூட்டுத் கியோகத்தராகக் ப் பகுதியிலுள்ள ரிசை ஆசிரியராகச்
ாடும்

Page 162
14. வினாடிகள்
வினாயகமூர்த்தி கௌரிகாந் பழுகாமத்தைப் பிறப் பிடம் வினாயகமூர்த்தி கௌரிகாந் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் 6 பட்டபின்கல்வி டிப்ளோமாச் சாவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15. ..
பாலசுந் தரம் சுந் தரரா பேராதனை பல்கலைக் கழகம் கலைப்பட்ட தாரியான பாலசுந்
அவர்கள் திறந்த பல்கலைக்கழக கல்வி டிப்ளோமாவை பெற்றவர் மட்டக்களப்பு சிக்கனக் கடன் சங்கத்தின் வெளிக்கள உத் பணிபுரிந்தவர். பின்னர் ஆசிரிய
அதிபராகவும் சேவையாற்றிக்கொல கிராம முன்னேற்றச் சங்கத் த குறிப்பிடத்தக்கது.
16. கணபதிப் பிள் ளை பகீர பேராதனைப் பல்கலைக் கழக கலைப்பட்டதாரியான கணபதி அவர்கள் கல்வியியல் கல்லூரியி டிப்ளோமாச் சான்றிதழ் பெற்றதே டிப்ளோமவையும் பூர்த்தி செய்த ஆசிரியராகப் பணியாற்றிய இவர் த சேவையாற்றிக் கொண்டிருக் கின் ஊர்நலனில் மிக்க ஈடுபாடும் கொ
சமய அபிவிருத்திக் கழகத் தலைவ தலைவராகவும் சேவையாற்றியவ
17. கண பதிப் பிள் ளை ச கணபதிப்பிள்ளை சதீஸ்வரன் அ பல்கலைக் கழகத்தில் கலைத் துறை பட்டம் பெற்றவர். தற்போது அலுவாலராகப் பணியாற்றிக் செ வெல்லாவெளி இந்துசமய அட தலைவராகவும் சேவையாற்றியவ
160 / வெல்லாவெளி வரலாறும் பண்

கதன் BBE,PGDE : ாகக் கொண் ட தேன் அவர்கள்
ல் பட்டம் பெற்றவர். காண் டிருப்பவர். ன்றிதழையும் இவர்
ஜன் B.A, PGDE: த்தின் வெளிவாரி தரம் சுந்தரராஜன் கத்தில் பட்டப் பின் T. சில ஆண்டுகள் அதவி கூட்டுறவுச் தியோகத்தராகப் ராகவும் தற்போது ன்டிருக்கின்றார். இவர் வெல்லாவெளி லைவராகவும் பணிபுரிந்துள்ளமை
தன் BA, PGDE : கத்தின் வெளிவாரி ப்பிள்ளை பகீரதன் ல் தேசிய கற்பித்தல் -ாடு பட்டப்பின்கல்வி நவர். தொடக்கத்தே தற்போது அதிபராகச் றார். பேச்சாற்றலும் கண்டுள்ள இவர் வெல்லாவெளி இந்து ராகவும் சக்தி விளையாட்டுக் கழகத்
1.
தீஸ் வரன் BA : வர்கள் பேராதனைப் றயில் வெளிவாரியாக து கிராம சேவை காண்டிருக்கும் இவர் பிவிருத்திக் கழகத்
பாடும்

Page 163
18.
யோகேந்திரன் நிசாந்தன் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் க விஞ்ஞான இளமாணிப் பட்ட யோகேந்திரன் நிசாந்தன் அவ பல்கலைக் கழகத்தில் சிறிதுகால் யராகப் பணிபுரிந்த பின்னர் லன கழகத்தில் அதே துறையில் முதுமா6 பெற்றவர். இவர் தற்போது லண்ட கொண்டிருக்கின்றார்.
19. குருகுலசிங்கம் தர்சேந்திரா E பல்கலைக் கழகத்தின் பெள; பட்டதாரியான குருகுலசிங்கம் தர் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பெற்றவர். பட்டப் பின் படிப்பில் பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்த அளவைத் துறையில் பயிற் மேற்கொண்டுவருகின்றார். இவர் சிற வாழ்வு திட்ட கள உத்தியோகத்தர திட்ட அலுவலராகவும் திருகோல் சாலையின் தரக் கட்டுப்பாட்டு உ என்பது குறிப்பிடத்தக்கது.
20.
குருகுலசிங்கம் ரமணப்பிரச குருகுலசிங்கம் ரமணப் பிரசாத் - தொழில் நுட்பக் கல்லூரியில் ! டிப்ளோமாச் சான்றிதழ் பெற் கணக்கீட்டுத் துறையிலும் டிப் நெறியினை மேற்கொண்டவர். கட்டி எழுதுனராகவும் வடக்கு கிழ வீடமைப்பு திட்ட கணக்காள கணக்காளராகவும் பணியாற், பயிற்சியாளராக இணைந்துள்ளள)
21.
பொன்னையா கணேசலிங்கம் பல்கலைக்கழக வெளிவாரிப் பொன்னையா கணேசலிங்கம் 8 பணியை மேற்கொண்டுள்ளவர். கிர மிக்கவரான இவர் ஒரு விளையாட்
161 / வெல்லாவெளி வரலாறும் பண்

BSc,MSc (UK) : கணினித் துறையில் டத்தைப் பெற்ற பர்கள் கிழக்குப் லம் போதனாசிரி ன்டன் பல்கலைக் ணிப் பட்டத்தையும் னில் பணியாற்றிக்
BSc, PGIS : கிழக்குப் திக விஞ்ஞானப் சேந்திரா அவர்கள் பரீட்சையில் சித்தி னை பேராதனைப் தவர். தற்போது நில
சி நெறியை நிதுகாலம் பெண்கள் பராபரிப்பு புனர் பகவும் Peoples in Need நிறுவனத்தின் ணமலை மிற்சுபி சீமெந்து தொழிற் த்தியோகத்தராகவும் பணிபுரிந்தவர்
சாத் HNDA,NCAT : அவர்கள் கொழும்பு உயர்தொழில்நுட்ப bறவர். அத்துடன் ளோமாக் கற்கை ட திணைக்களத்தின் மக்கு புனர்வாழ்வு ராகவும் கெயார் நிறுவனத்தின் றிய இவர் தற்போது பட்டதாரி
எர்.
5 BA: பேராதனைப்
பட்டதாரியான அவர்கள் ஆசிரியப் ராம நலனில் ஆர்வம்
டு வீரருமாவார்.
பாடும்

Page 164
22.
அழகானந்தம் ஜெயகாந் பேராதனைப் பல்கலைக் கழகத் கலைப்பட்டதாரியான அழகானந் அவர்கள் ஆசிரியராகப் பணியா கின்றார். இவர் திறந்த பல்கலை பட்டப் பின்கல்வி டிப்ளோமாவை என்பது குறிப்பிடத்தக்கது.
23. இராஜேஸ்வரி ஜெயகாந்தன் BA இராஜேஸ்வரி ஜெயகாந்தன் அவ புன்னைக்குளத்தினைப் பிறப்பிடI பயிற்றப்பட்ட ஆசிரியையாக சேலை பேராதனைப் பல்கலைக்கழ ெ பட்டதாரியுமாவார்.
24.
வினாயகமூர்த்தி ரவீந்திர வினாயகமூர்த்தி ரவீந்திரமூர்த்தி பல்கலைக் கழகத்தில் வர்த்தகத் நிர்வாகமாணி பட்டம் பெற்றதோ டிப்ளோமாச் சான்றிதழும் பெற்ற தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் டிப்ளோமா கற்கை நெறியிை நிறுவனமான ஐபிஎஸ் இல் | நெறிகளையும் மேற்கொண்டவர் கொண்டிருக்குமிவர் தொடக்க 8 நிறுவனத்தின் கணக்காளராகவும் வியாபார ஊக்குவிப்பு உத்தியோ பட்டிருப்பு ம.ம.வி தேசியப் பாடச பொருளாளராகப் பணியாற்றிய
மாரியம்மன் ஆலயக் கணக்காய் அபிவிருத்திச் சங்கத் தலைவரா பாடசாலைக்காலத்தே கலை இல கொண்டிருந்த இவர் தற்போது வெ தளத்தின் ஆலோசகராகவுமுள்ள
25. இந்துமதி வரதராஜன் BA I பல்கலைக் கழகத்தின் வெ பட்டதாரியான இவர் ஆசிரியர் கொண்டிருக்கின்றார். கற்பித்தல் ( சான்றிதழினையும் பட்டப் பின்க சான்றிதழினையும் இவர் பெற்றுள்
162 / வெல்லாவெளி வரலாறும் பண்

தன் BA, PGDE : ந்தின் வெளிவாரி தம் ஜெயகாந்தன் பற்றிக்கொண்டிருக் க்கழகத்தினூடாக [ பூர்த்திசெய்தவர்
1:
ர்கள் வெல்லவெளி மாகக்கொண்டவர். வயிலிணைந்த இவர் வளிவாரி கலைப்
பர்த்தி BBA,PGDE : அவர்கள் கிழக்குப் துறையில் வியாபார டு பட்டப் பின்கல்வி )வர். மட்டக்களப்பு T தேசிய கணக்கியல் னயும் அமெரிக்க கணினிக் கற்கை 1. ஆசிரியராகப் பணியாற்றிக் காலத்தே விஜய் கொண்ஸ்ரக்சன் சனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் கத்தராகவும் கடமையாற்றியவர். Tலையின் பழைய மாணவர் சங்கப் இவர் தற்போது களுவாஞ்சிக்குடி வாளராகவும் பட்டடிருப்பு கிராம் (கவும் சேவையாற்றிவருகின்றார். க்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு பற்றி நியூஸ் (batti news) இணையத் பர்.
PGDE: பேராதனைப் ளிவாரி கலைப் Tகப் பணியாற்றிக் தேசிய டிப்ளோமாச் கல்வி டிப்ளோமாச்
ளார்.
பாடும்

Page 165
26. கந்தப்போடி ஜெகேஸ்வர பேராதனைப் பல்கலைக் கழகத் கலைத்துறைப் பட்டதாரியா 6 ஜெகேஸ்வரன் அவர்கள் ஆசி இணைந்துள்ளார். பட்டப்பின் 4 பயற்சியை முடித்துள்ள இவர் டெ மிக்க ஆர்வமுடையவர். வெல்! முன் னேற்றச் சங்கத் தலைவு விளையாட்டுக் கழகத் சேவையாற்றியவர்.
27. நாகலிங்கம் ஜீவராணி பல்கலைக் கழகத்தின் கலைட் நாகலிங்கம் ஜீவராணி அவர்கள் அபிவிருத்தி அலுவலராகப் கொண்டிருக்கின்றார்.
28.
சோமசுந்தரம் பத்மராசா BA, தொழிலை மேற்கொண்டிருக்கும் பத்மராசா அவர்கள் பேராதன கழகத்தில் வெளிவாரி இளப் பெற்றதோடு கல்வியியல் கல் கற்பித்தல் டிப்ளோமாப் | பூர்த்திசெய்தவர். தொடர்ந்து தி கழகத்தின் பட்டப் பின் கல்வு சான்றிதழும் பெற்றவர். ஊர் நலனி கொண் டுள்ள இவர் வெல் விளையாட்டுக் கழகம், இந்து ச கழகம், வெல்லாவெளி இளைஞர் க கிராம முன்னேற்றச் சங்கச் செ தற்போது சிவகௌரி சன சமூக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வருகின்றார் என்பது குறிப்பிடத்த
29. குருகுலசிங் கம் தர்ஷன குருகுலசிங்கம் தர்ஷனன் அவர்க புலமைப் பரிசில் பரீட்சையில் விஞ்ஞான முகாமைத்துவ பட்டதாரியான இவர் கடற்றெ திணைக்களத்தில் மீன் பிடிப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். இசுறு பொறியியலாளர் நிறுவனத்த உதவியாளராகக் கடமையாற்
குறிப்பிடத்தக்கது
163 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

என், BA PGDE : திேன் வெளிவாரி ன கந்தப்போடி சிரியப் பணியில் கல்வி டிப்ளோமா பாதுப் பணிகளில் லாவெளி கிராம பராகவும் சக்தி தலைவராகவும்
BA : கிழக்குப் 1பட்டதாரியான தற்போது மகளிர் பணியாற்றிக்
- PGDE: ஆசிரியத் ம் சோமசுந்தரம் மனப் பல்கலைக் Dாணிப் பட்டம் லூரியில் தேசிய | பயிற்சியையும் றந்த பல்கலைக் பி டிப்ளோமாச் ல் மிகுந்த ஈடுபாடு லாவெளி சக்தி Dய அபிவிருத்திக் கழகம் என்பவற்றின் தலைவராகவும் பலாளராகவும் பணியாற்றியதோடு 5 நிலையத் பொருளாளராகவும் [ பொருளாளராகவும் செயலாற்றி நக்கது.
என் BSC, NCT : ள் ஐந்தாமாண்டு சித்திபெற்றவர். | வெளிவாரிப் எழில் நீரியல்வள பரிசோதகராகப் இவர் சிறிதுகாலம் நில் தொழில் நுட்ப றியவர் என் பது.
பாடும்

Page 166
26. கந்தப்போடி ஜெகேஸ்வர பேராதனைப் பல்கலைக் கழகத் கலைத்துறைப் பட்டதாரியான ஜெகேஸ்வரன் அவர்கள் ஆசி இணைந்துள்ளார். பட்டப்பின் க பயற்சியை முடித்துள்ள இவர் பெ மிக்க ஆர்வமுடையவர். வெல்6 முன் னேற்றச் சங்கத் தலைவ விளையாட்டுக் கழகத் சேவையாற்றியவர்.
27. நாகலிங்கம் ஜீவராணி பல்கலைக் கழகத்தின் கலைப் நாகலிங்கம் ஜீவராணி அவர்கள் த அபிவிருத்தி அலுவலராகப் கொண்டிருக்கின்றார்.
28. சோமசுந்தரம் பத்மராசா BA, தொழிலை மேற்கொண்டிருக்கும் பத்மராசா அவர்கள் பேராதை கழகத்தில் வெளிவாரி இளம் பெற்றதோடு கல்வியியல் கல்வி கற்பித்தல் டிப்ளோமாப் பூர்த்திசெய்தவர். தொடர்ந்து திர கழகத்தின் பட்டப் பின் கல்வி சான்றிதழும் பெற்றவர். ஊர் நலனில் கொண் டுள்ள இவர் வெல்6 விளையாட்டுக் கழகம், இந்து சப் கழகம், வெல்லாவெளி இளைஞர் க கிராம முன்னேற்றச் சங்கச் செய் தற்போது சிவகௌரி சன சமூக பாடசாலை அபிவிருத்திச் சங்கப் வருகின்றார் என்பது குறிப்பிடத்த
29. குரு குலசிங் கம் தர்ஷன குருகுலசிங்கம் தர்ஷனன் அவர்க புலமைப் பரிசில் பரீட்சையில் விஞ்ஞானமுகாமைத்துவ பட்டதாரியான இவர் கடற்றொ திணைக்களத்தில் மீன் பிடிப் | பணியாற்றிக் கொண்டிருப்பவர். 8 இசுறு பொறியியலாளர் நிறுவனத்த உதவியாளராகக் கடமையாற் குறிப்பிடத்தக்கது
163 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ன், BA PGDE : தின் வெளிவாரி எ கந்தப்போடி பரியப் பணியில் கல்வி டிப்ளோமா பாதுப் பணிகளில் பாவெளி கிராம ராகவும் சக்தி. தலைவராகவும்
BA : கிழக்குப் பட்டதாரியான தற்போது மகளிர் பணியாற்றிக்
PGDE : ஆசிரியத் > சோமசுந்தரம் னப் பல்கலைக் பாணிப் பட்டம் ஓரியில் தேசிய பயிற்சியையும் றந்த பல்கலைக் 7 டிப்ளோமாச்
மிகுந்த ஈடுபாடு லாவெளி சக்தி pய அபிவிருத்திக்
ழகம் என்பவற்றின் தலைவராகவும் லாளராகவும் பணியாற்றியதோடு - நிலையத் பொருளாளராகவும் பொருளாளராகவும் செயலாற்றி க்கது.
ன் BSC, NCT : ள் ஐந்தாமாண்டு சித்திபெற்றவர்.
வெளிவாரிப் ழில் நீரியல்வள பரிசோதகராகப் இவர் சிறிதுகாலம் ல் தொழில் நுட்ப றியவர் என் பது
படும் :

Page 167
30. தியதீஸ்வரி சிவானந்தம் B பல்கலைக் கழகத்தின் வெ. பட்டதாரியான தியதீஸ்வரி சிவ செயலகத்தில் சிறுவர் நன்னட உதவியாளராகப் பணியாற்றிக்கொ
31. - அழகானந்தம் ஜெயப்பிரத பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியான அழகானந்தம் ஜெய பயிற்சியையும் பெற்றவர். திர கழகத்தினூடாக பட்டப் பின்கா சான்றிதழினையும் பெற்ற இவர் < தன்னை இணைத்துக் கொண்டுள் மிகுந்த அக்கறையுடையவர்.
32. வினாயகமூர்த்தி மலர்வண்ன வினாயகமூர்த்தி மலர்வண் ன பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரியாக பட்டம் பெற்றவர். 3 கல்வி டிப்ளோமாச் சான்றிதழும் பணியில் இணைந்துள்ள இவர் பொ
மிக்க ஆர்வமுடையவர்
33. கந்தப்போடி சிவாகரன் BA) பல்கலைக் கழகத்தின் வெளிவா பட்டதாரியான கந்தப்போடி சிவ ஆசிரியப் பணியை மேற்கொண்டுள் கல்வி நிறுவனத்தினூடாக பட டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர். இ கலைமகள் மகாவித்தியாலயத்தின் ( மன்றச் செயலாளராகவும் செவைய
34. முத்துலிங்கம் கோவிந்த. முத்துலிங்கம் கோவிந்தராசா அவ பல்கலைக் கழகத்தின் வெளிவா பட்டதாரியாவார். பட்டப் பின்க சான்றிதழை தேசிய கல்வி பெற்றுக்கொண்டவர். ஆசிரியராகப் வெல்லாவெளி இந்து சமய அபிவி உபதலைவராகவும் கலைமகள் பழைய மாணவர்சங்க - பெ சேவைபுரிகின்றார். மேலும் இவர் பரிசோதகராகவும் பணியாற்றியவர்
164 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

A : பேராதனைப் ளிவாரி கலைப் பானந்தம் பிரதேச த்தை திட்டமிடல் கண்டிருக்கின்றார்.
ரபன் BA,PGDE : - வெளிவாரிகலைப் ப்பிரதாபன் ஆசிரிய மந்த பல்கலைக் ல்வி டிப்ளோமாச் ஆசிரியப் பணியில் ளார். ஊர்நலனில்
கே.
னன் BA, PGDE : னன் அவர்கள்
• கலைத்துறையில் கூடவே பட்டப்பின் பெற்றர். ஆசிரியப் ாதுத் தொண்டிலும்
PGDE : பேதனைப் ரி கலைத்துறைப் பாகரன் அவர்கள் ளார். இவர் தேசிய ட்டப் பின் கல்வி இவர் வெல்லாவெளி முன்னாள் மாணவ பாற்றியுள்ளார்.
ராசா BA, PGDE : ர்கள் பேராதனைப் ரி கலைத்துறைப் கல்வி டிப்ளோமாச் - நிறுவனத்தில் பணியாற்றும் இவர் ருத்திக் கழகத்தின் மகாவித்தியாலய Tருளாளராகவும்
தொழிற்பயிற்சி அதிகார சபையில் ர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடும்

Page 168
35. செல்லத்தரை நந்தனி BA : கிழக்குப் பல்கலைக் கழகத் கலைப்பட்டதாரியான செல்லத்துரை மொழிபெயர்ப்புச் சேவையில் தற்ே கொண் டிருக்கின்றார்.
36. கயல்விழி அமிர்தலிங்கம் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியான கயல்விழி அமிர்த ஆசிரியப் பணியை மேற்கொண்டுள் கல்லூரியல் தேசிய கற்பித்தல் டிப்6ே பூர்த்திசெய்த இவர் பட்டப் பின்க சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்
37. சீனித்தம்பி அமிர்தலிங்கம் MA(India): களுதவளையைப் | கொண்ட சீனித்தம்பி அமிர்தலிங் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் நிருவாக இளமானிச் சிறப்புப் பட் தொடர்ந்து முதுமானிப் பட்டத்ை பெற்றுக்கொண்டவர். தற்போது மாவட்ட திட்டமிடல் உதவிப் பல பணிபுரிகின்றார்.
38. மகேந்திரன் ரமேஷ்கரன் B கிழக்குப் பல்கலைக் கழகத்தி பட்டதாரியான மகேந்திரன் ரமே பல்கலைக் கழத்தில் பயிர் விஞ்ஞ நெறியை மேற்கொண்டுள்ளவர். - நல்லிணக்க ஒருமைப்பாட்டமைச்சின் சிறிது காலம் சேவையாற்றியபின் கழகத்தின் பண் ணை முகான கொண்டிருக்கின்றார்.
39. கனகரெத்தினம் தயாபரன் பல்கலைக்கழகத்தின் கலை! கனகரெத்தினம் தயாபரன் அவ பட்டதாரிப் பயிற்சியாளராகவுள்ள
165 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

தின் வெளிவாரி ர நந்தினி அவர்கள் பாது பணியாற்றிக்
BA, PGDE : - வெளிவாரி கலைப் லிங்கம் அவர்கள் சளார். கல்வியியல் ளாமாப் பயிற்சியை கல்வி டிப்ளோமாச்
(பிடத்தக்கது.
BBA (Hons), பிறப்பிடமாகக் கெம் அவர்கள் தில் வியாபார படம் பெற்றவர். த இந்தியாவில் மட்டக்களப்பு னிப்பாளராகப்
Sc (Sp1), M. Sc in Crop Science : என் விவசாயத்துறை சிறப்புப் ஷ்கரன் அவர்கள் பேராதனைப் ான முதுமாணிப் பட்டக் கற்கை அரசியலமைப்பு மற்றும் தேசிய ன் முகாமைத்துவ உதவியாளராக தற்போது கிழக்குப் பல்கலைக் Dமயாளராகப் பணியாற்றிக்
- BA : கிழக்குப் பட்டதாரியான பர்கள் தற்போது
ார்.
ாடும்

Page 169
40.
- சபாரெத்தினம் சுதாகரன் விநியோக மேலாளராகப் பணியாற் சுதாகரன் அவர்கள் கிழக்குப் பல் வர்த்தகத்தறைப் பட்டதாரியாவார்
41.பிரியதர்சினி தசேந்திரன் BA, Dir ஆசிரியையாகப் பணிபுரியும் பிரியத் அவர்கள் பேராதனைப் பல்க வெளிவாரி பட்டப் படிப்பை | பயிற்றப்பட்ட ஆசிரியை. கல்வியிய பட்டம் பெற்றவர்.
42.விமலா தெய்வேந்திரன் BA, Dir பல்கலைக்கழகத்தின் கலைப்பட்ட தெய்வேந்திரன் அவர்கள் ஆசிர யாற்றிக்கொண் டிருக்கின்றார். டிப்ளோமாப் பட்டமும் பெற குறிப்பிடத்தக்கது.
43. சிவகுரு தெய்வேந்திரன் BSc: I பிறப்பிடமாகக்கொண்ட சிவகுரு அவர்கள் தென்கிழக்குப் பல்க கணக்கியல் நிதித் துறையில் இ பெற்றவர். தற்போது ஆசிரியரா கொண்டிருக்கின்றார்.
44.தம்பிராசா கஜேந்தினி BA: த அவர்கள் பேராதனைப் பல்கலைக்க பட்டப் படிப்பை பூர்த்திசெய்தவர். த பயிற்சிநெறியை மேற்கொண்டள்ளா
45.பாலசுந்தரம் சந்திரகாந்தன் சந்திரகாந்தன் அவர்கள் கிழக்குப்) கலைத்துறைப் பட்டம் பெற்றவர். த பயிற்சியாளர்கவுள்ளார்.
166 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

BBA: தனியார் நிறுவனமொன்றில் மறிக்கொண்டிருக்கும் சபாரெத்தினம் கலைக் கழகத்தின்
.. in Edu.: தர்சினி தசேந்திரன் லைக்கழகத்தின் பூர்த்திசெய்தவர். லில் டிப்ளோமாப்
5. in Edu: கிழக்குப் தாரியான விமலா ரியையாகப் பணி
இவர் கல்வி ற்றவர் என் பது
புதுக்குடியிருப்பைப் த தெய்வேந்திரன் லைக் கழகத்தில் ளமானிப் பட்டம் கப் பணியாற்றிக்
ம்பிராசா கஜேந்தினி கழகத்தில் வெளிவாரி தற்போது பட்டதாரிப்
ர்.
BA: பாலசுந்தரம் பல்கலைக்கழகத்தில் ற்போது பட்டதாரிப்
ாடும்

Page 170
46. சிவமலர் யயாசீலன் BA: கிழக்கு கலைப் பட்டதரியான சிவமலர் ய பட்டதாரி ஆசிரியப் பயிலுனராகவு
47.பிரியா இளவேந்தன் BA (Sped பல்கலைக்கழக சிறப்புப் பட்டது இளவேந்தன் அவர்கள் தற்போது நெறியை மேற்கொண்டுள்ளார்.
48. இள மதி ரவீந் திர மூர்த் த பேராதனைப் பல்கலைக் கழகத் கலைத்துறைப் பட்டதாரியான 8 மூர்த்தி அவர்கள் ஆசிரியப் கொண்டுள்ளார். இவர் பட்டப்பின்க சான்றிதழினையும் பெற்றவர்.
மாத்தள்ள'யும்
49. ஜெயப்பிரியா கணேசலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் பேர கழகத்தில் கலைத்துறையில் | தற்போது பட்டதாரி பயிலுனராக
50. யோகேஸ்வரி கந்தசாமி B பல்கலைக்கழகத்தின் வெள பட்டதாரியான யோகேஸ்வரி க] ஆசிரியராகப் பணியாற்றிக்கொள் நலனில் மிகுந்த ஈடுபாடுகொ6 பாடசாலை நிதி முகாமைத்த சிறிதுகாலம் பணியாற்றியுள்ளார்.
167 / வெல்லாவெளி வரலாறும் பண்

தப் பல்கலைக்கழக பாசீலன் அவர்கள்
ள்ளர்.
9
ial) : கிழக்குப் நரியான பிரியா பட்டதாரி பயிற்சி
2 BA PGDE : தின் வெளிவாரி இளமதி ரவீந்திர பணியை மேற் கல்வி டிப்ளோமா
5 BA : ஜெயப்பிரியா தனைப் பல்கலைக் பட்டம் பெற்றவர். பயிற்சியிலுள்ளார்.
5A : பேராதனைப் ரிவாரி கலைப் ந்தசாமி அவர்கள் ண்டிருப்பவர். ஊர் -ண்டவர். முன்னர் துவ அலுவலராக
பாடும்

Page 171
51. பகீரதி ராஜபாரதி B. பல்கலைக்கழக வெளிவாரி கலை பகீரதி ராஜபாரதி அவர்கள் சமு முகாமையாளராகப் கொண்டிருக்கின்றார். கல்வித்துன. வோர்விக் பல்கலைக் கழகத்தின் தொடர்பாடல் சான்றிதழ், நுண் அ பயிற்சிச் சான்றிதழ், மனிதவள மேம் சான்றிதழ், அடிப்படைச் சிங்கள பெற்றுள்ள இவர் தேசிய இளை சான்றிதழையும் பெற்றுள்ளார்.
52. பெரியதம்பி பிரசாந்தன் தனியார் நிறுவனமொன்றின் திட்டப் சேவையாற்றிக் கொண் டிருக்கு
பிரசாந்தன் அவர்கள் கணினித் து மொழித் துறையிலும் வெளிவாரிய நெறிகளை மேற்கொண்டவர். கன HDSE, MCTS, CCNA, / சான்றிதழ்களைப் பெற்றதோடு இல் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலமோ கற்றைநெறிச் சான்றிதழையும் பெ காப்புறுதிக் கூட்டுத்தாபனத்த தென்கொரியாவிலும் இவர் பணியா
53. இராசதுரை தவராஜ் BA,PGI பல்கலைக் கழகத்தின் வெ பட்டதாரியான இராசதுரை தது ஆசிரியராகப் பணிபுரிபவர். க டிப்ளோமா பயிற்சிச் சான்றித் பின்கல்விச் சான்றிதழையும் பெற்ற கலைமகள் மகா வித்தியாலய பன் மன்றத்தின் செயலாளராகவும் ம பரிபாலன சபைப் பொருளாளராக கொண்டிருப்பவர்.
55. மிதுலா பெரியதம்பி BA,P பல்கலைக் கழகத்தின் வெள பட்டதாரியான பெரியதம்பி மி கற்பித்தல் தேசிய டிப்ளோமாசா பல்கலைக் கழகத்தின் பட்டப் பின் . சான்றிதழ், அடிப்படை சிங்கள வ என் பவற்றைப் பெற்றவர். தற் தொழிலை மேற்கொண்டுள்ளார்.
168 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

-A: கிழக்குப் ப் பட்டதாரியான ரத்தி வங்கி உதவி - பணியாற்றிக் ஊறயில் இலண்டன்
ஆங்கிலமொழித் அடிப்படை கணினி ம்பாட்டுப் பயிற்சிச் மொழிச் சான்றிதழ் என்பவற்றைப் எஞர் சேவைகள் மன்ற பயிற்சிச்
HDSE, MCTS: பொறுப்பாளராக நம் பெரியதம்பி றையிலும் ஆங்கில பாக பல கற்கை னினிக் கற்கையில் ADJP போன்ற லண்டன் கேம்பிரிச் ழித் தொடர்பாடல் ற்றவர். சிலிங்கோ கிலும் பின்னர் சில ஆண்டுகள்
ற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
DE : பேராதனைப் ரிவாரி கலைப் வராஜ் அவர்கள் ற்பித்தல் தேசிய தழையும் பட்டப் வர். வெல்லாவெளி ழைய மாணவர்கள் ாரியம்மன் ஆலய கவும் பணியாற்றிக்
GDE: கிழக்குப் ரிவாரி கலைப் துலா அவர்கள் பன்றிதழ், திறந்த கல்வி டிப்ளோமா மாழிச் சான்றிதழ் போது ஆசிரியத்
ாடும்

Page 172
56. சாமித்தம்பி தேவமலர் BA : கழகத்தின் வெளிவாரிகலைப் பட்டத தேவமலர் அவர்கள் பட்ட பயிற்சியாளராகவுள்ளார்.
57. சுந் தரம் பிள் ளை திலக சுந்தரம்பிள்ளை திலகலெட்சுமி அவ பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பட்டம்பெற்றவர். தற்போது பட்ட சேவையில் இணைந்துள்ளார்.
58. சபாநாயகம் நர்மதா BA : கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கதை சபாநாயகம் நர்மதா அவர்கள் சிறிது சேவையில் இணைந்திருந்தவர். தற் பயிலுனராகவுள்ளார். இவர் புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தி குறிப்பிடத்தக்கது.
59. மயூரதா சசிகரன் BA : யாழ் கழகத்தின் கலைப் பட்டதாரியான அவர்கள் பட்டதாரிப் பயிலுனர கொண்டிருக்கின்றார்.
60. கனகரெத்தினம் புஷ்பாஜினி B பல்கலைக் கழகத்தின் கலைப் கனகரெத்தினம் புஷ்பாஜினி அவர்கள் சான்றிதழையும் பெற்றவர். ஆசிரிய கொண்டிருக்கின்றார்.
61.
கனகரெத்தினம் உதயகுமார் பல்கலைக் கழகத்தின் கலை! கனகரெத்தினம் உதயகுமார் அ கிராமசேவை அலுவலராகப் கொண்டிருக்கின்றார்.
169 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

கிழக்குப் பல்கலைக் காரியான சாமித்தம்பி தாரிப் பயிலுனர்
லெட் சுமி BA : பர்கள் பேராதனைப் க கலைத் துறையில் டதாரிப் பயிலுனர்
லப்பட்டதாரியான காலம் எழுதுனர் ற்போது பட்டதாரி
ஐந்தாமாண்டு பெற்றவர் என்பது
ழ்ப்பாணப் பல்கலைக்
மயூரதா சசிகரன் Tாகப் பணியாற்றிக்
-A,PGDE : கிழக்குப் 1 பட்டதாரியான 1 பட்டப்பின் கல்விச் ராகப் பணியாற்றிக்
BA : கிழக்குப் 1 பட்டதாரியான வர்கள் தற்போது
பணியாற்றிக்

Page 173
62. குருகுலசிங்கம் குமணப்பிரச HM : அம்பாரை ஹாடி தொழில் பயிற்சியை முடித்த குருகுலசிங்க அவர்கள் பின்னர் சிங்கப்பூரில் Hosp சான்றிதழும் மலேசியாவில் கண பெற்றவர். தற்போது மலேசியாவில்! பணியாற்றிக்கொண்டிருக்கும் இவர் கிழக்கு மாகாண பதிப்பகத் தி கெலியாஸ் கொம்பனியிலும் லொன் குறிப்பிடத்தக்கது.
63. சிவலிங்கம் சிவகாந்தன் : சிவ அவர்கள் பேராதனைப் பல்க வெளிவாரியாக கலைத்துறைப் பட்ட Finance Commercial Credit Big முகாமையாளராகப் பணிபுரிகின்றார்.
64. கிருஷ்னன் பிரதீபன் B SC :: கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரிப் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டி
65. நேசதுரை ஜெயகாந்தன் BA : கலைத்துறைப் பட்டதாரியான 8 பட்டதாரிப் பயிற்சியாளராகச் சேை
66. சிவகுரு சிவாகரன் : பேராத கழகத்தின் வெளிவாரி கலைத்துறை சிவகுரு சிவாகரன் அவர்கள் இலங்க சங்கத்தின் மட்டக்களப்புக் ஒருங்கிணைப் பாளராகக் கட தற்போது பட்டதாரிப் பயிலுனராக
67. சிறிப்பிரியா நாகையா, B. நாகையா அவர்கள் பேராதனை கழகத்தில் கலைத்துறையில் பட்டம் சரிட்டி நிறுவனத்தில் வெளிக்கள உ பணியாற்றிய இவர் தற்போது பட்டது
நியமனம் பெற்றுள்ளார்.
170 / வெல்லாவெளி வரலாறும் பண்

Tỷ NDT,ACC,Dip.in நுட்பக் கல்லூரியில் -ம் குமணப்பிரசாத் itality முகாமைத்துவ க்காளர் பட்டமும் கணக்காய்வாளராக - முன்னர் வடக்குக் பணைக்களத்திலும்
வங்கியிலும் பணியாற்றியவர் என்பது
லிங்கம் சிவகாந்தன் லைக் கழகத்தில் டம் பெற்றவர். Micro 1வனத்தில் உதவி பர்.
கிழக்குப் பல்கலைக் பான கிருஷ்னன் பிரதீபன் அவர்கள்
ருக்கின்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் நசதுரை ஜெயகாந்தன் அவர்கள் வயில் இணைந்துள்ளார்.
நனைப் பல்கலைக் இப் பட்டதாரியான கை செஞ்சிலுவைச் கிளையில் கள மையாற்றியவர். வுள்ளார்.
A : சிறிப்பிரியா
னப் பல்கலைக் பெற்றவர். றோஸ் த்தியோகத்தராகப் தாரிப் பயிலுனராக
பாடும்

Page 174
68. கந்தப்போடி புஷ்பராசா BA : வெளிவாரிகலைப்பட்டதாரியான . தற்போது பட்டதாரிப் பயிலும் சிறிதுகாலம் பிரதேச செயலகத்
குறிப்பிடத்தக்கது.
69.
சிவராசா ஜிவோஜினி | பல்கலைக்கழகத்தின் நாடக அரா கலைமானிப் பட்டம் பெற்றவரான பட்டதாரிப் பயிலுனராகத் தெரிவா
70. கணபதிப்பிள்ளை மகேஸ்வர கண பதிப் பிள்ளை மகேஸ் வரல கலாசாலையில் பயின்றதோடு பேர வெளிவாரியாக பட்டப்படிப்பை பூர்
71. யோகேந்திரன் பிரியதர்சினி BA கலைப் பட்டதாரியான யோகே) ஆசிரியராகப் பணிபுரிந்துவருகின்ற
72. யோகேந்திரன் கலைச்செல்வி | கலைப் பட்டதாரியான யோகேந்
ஆசிரியராகப் பணிபுரிகின்றார்.
73. புவனேஸ்வரன் யுகசாந்தி BA கலைப்பட்டதாரியான புவனேஸ்வர் பட்டதாரி பயிலுனுராகவுள்ளார்.
74. வத்சலா சக்திவேல் BA,PG வெளிவாரி கலைப்பட்டதாரியான 6 பின்கல்வி டிப்ளோமாச் சான்றிதழ் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.
75. மகேந்திரன் சுமதி B Ed ( கிழக்குப் பல்கலைக் கழகத்தில் . பெற்றவர். கிழக்கப் பல்கலைக் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.
171 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கந்தப்போடி புஷ்பராசா அவர்கள் னராக இணைந்துள்ளார். இவர் திலும் பணியாற்றியவர் என் பது
BFA: கிழக்குப் ங்கியல் துறையில் - இவர் தற்போது கியுள்ளார்.
ன் BA :ஆசிரியராகப் பணிபுரியும் ர் அவர்கள் ஆசிரிய பயிற்சிக் சாதனைப் பல்கலைக் கழகத்திலும்
எத்திசெய்தவராவார்.
1: கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ந்திரன் பிரியதர்சினி அவர்கள் ார்.
BA : கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திரன் கலைச்செல்வி அவர்கள்
1: கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ரன் யுகசாந்தி அவர்கள் தற்போது
+DE: பேராதனைப் பல்கலைக்கழக வத்சலா சக்திவேல் அவர்கள் பட்டப் பெற்றவர். தற்போது ஆசிரியராகப்
Spl) : மகேந்திரன் சுமதி அவர்கள் கல்வித்துறையில் சிறப்புப் பட்டம் கழகத்தில் போதனாசிரியராகப்
எடும்

Page 175
பல்கலைக்கழக ம.
01.
விவேகானந் தம் விவேகானந்தம் கெளசிகன் அ பல்கலைக் கழக மருத்? மருத்துவத்துறை மாணவன கொண் டிருக்கின்றார். மருத் சஞ்சிகையான மூச்சு இதழின் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் சித்திபெற்றவர் என்பது குறிப்பி
02.
சிறிஸஸ் கந் தராசா கி சிறிஸ்கந்தராசா கிருஷ்னகுமாரி பல்கலைக்கழக முகாமைத்துவ முகாமைத்துவ மாணவியாக ப கின்றார். இவர் ஐந்தாமாண்டு பரீட்சையில் சித்திபெற்றவராவா.
03. விவேகானந்தம் வித்தகன் : வித்தகன் அவர்கள் இந்திய - பரிசில் பெற்று பஞ்சாப் (இந்தி சர்வதேச பல்கலைக் கழகத் துறையில் பயின்றுகொண்டிருக்க
04. கந்தப்போடி லலிதா : கிழக்குப் பல்கலைக் கழகத் பயின்றுகொண்டிருக்கின்றார்.
05. சிவலிங்கம் குகப்பிரிய குகப்பிரியன் அவர்கள் கிழ கழகத்தில் வர்த்தக முகாை பயின்று கொண்டிருக்கின்றார்.
172 / வெல்லாவெளி வரலாறும் பணி

கணவர்கள்
கெளசிகன்
வர்கள் கிழக்குப் துவ பீடத்தில் Tாகப் பயின்று துவக் கல்லூரி ஆசிரியர். இவர் ல் பரீட்சையிலும் பத்தக்கது.
ந ஷ ன குமாரி : அவர்கள் கிழக்குப் 1 பீடத்தில் இளம் பின்றுகொண்டிருக் - புலமைப் பரிசில் பர்.
- விவேகானந்தன் அரசின் புலமைப் யா) அம்பேத்கார் தில் பொறியியல் கின்றார்.
கந்தப்போடி லலிதா அவர்கள் தில் கலைப்பீட மாணவியாகப்
சன் : சிவலிங்கம் -க்குப் பல்கலைக் மத்துவ பீடத்தில்
ர்பாடும்

Page 176
அரசதுறை, அலுவலர்களும் 1
பணியா
01. சீனித்தம்பி சதாசிவம் PH காலம் முதலே ஊ ராரின் ந பெற்றிருந்த சீனித்தம்பி சதாசி முதன் முதல் இக்கிராமத்தில் (சிரேஷ்ட பாடசாலை தராத மற்றும் எச்.எஸ்.சி (உயர் பாடச பத்திரம்) ஆகிய பரீட்சைகளி பெருமைக்குரியவர். ஆரம் மலேரியாத் தடுப்பு இயக்கத்தி அலுவலராகப் பணியாற்றிய பின் நியமனம் பெற்றவர். மட்டக்க வருகை விரிவுரையாளராகவு பின்னரும் இலங்கை செஞ்சிலுவை பரிசோதகராக திருகோணமலை பாடசாலைக் காலத்தே மாவட்ட வீரராக விளங்கியவர். வெல்லா தொடக்ககாலச் செயலாளர கரப்பந்தாட்ட வீரர் என்பது கு
02. குமரப்போடி சிவகுரு: சிறந்
குமரப்போடி சிவகுரு அவர்கள் தடுப்பு இயக்கத்தில் பணிபுரி தபாலகம் திறக்கப்பட்டபோது அ நியமனம் பெற்றவர். மரணI மேற்கொண்டவர். ஆங்கில மொ இவர் இனிய குரல்வளமும் கொ
03. திருமஞ்சணம் சதானந்த அவர்கள் வெல்லாவெளிய ஆசிரியையாவார். பாடசாை விளையாட்டுத்துறைகளில் ஆர் சில ஆண்டுகள் தான் வாழ்ந் கல்விச்சேவை புரிந்தவராகக் கு
173 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

தனியார்துறை மற்றும் துறைசாரப்
ளர்களும்
1 : இளமைக் -ன் மதிப்பைப் வம் அவர்கள் ) எஸ் .எஸ் .சி ரப் பத்திரம்) Tாலை தராதரப் ல் சித்திபெற்ற ப காலத் தே ன் வெளிக்கள் பொதுச் சுகாதார பரிசோதகராக களப்பு தாதியர் பாடசாலையில் ம் பணியாற்றியவர். ஓய்வுக்குப் வச் சங்கத்தின் சிரேஷ்ட சுகாதாரப் D மாவட்டத்தில் சேவைபுரிந்தவர். - மட்டத்தில் சிறந்த விளையாட்டு வெளி இந்து இளைஞர் மன்றத்தின் (கப் பணிபுரிந்த இவர் சிறந்த றிப்பிடத்தக்கது.
த யோகாசனப் பயிற்சியாளரான T ஆரம்ப காலத்தே மலேரியாத் ந்தவர். வெல்லாவெளியில் உப அதன் முதல் உப தபால் அதிபராக மடையும்வரை அப்பணியினை ழியில் நல்ல தேர்ச்சி மிக்கவரான
ண்டவர்.
தம்: திருமஞ்சணம் சதானந்தம் பின் முதல் பயிற்றப்பட்ட லக் காலத்தே கலை மற்றும் வம் மிக்கவராக விளங்கிய இவர் த முத்துக்கல் பகுதியில் நல்ல றிப்பிடப்படுகின்றார்.
பாடும்

Page 177
04. சின்னத் தம் பி தங். பெரியகல்லாற்றைப் பிறப்பிட சின்னத்தம்பி தங்கையா அவர்க தொழில் நுட்பக் கல்லூரியில் பே கடமையாற்றியவர். வெல்ல பாதுகாப்புக் குழுவின் மாரியம்மன் ஆலயப் பொய் பணியாற்றியவர்.
05. பூமணி சிவபாலன் : பு அவர்கள் வெல்லாவெளி பாட ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரி சித்திபெற்ற முதல்தொகுதி மாண ஆரம்பத்தே விவசாய உற்பத் பணிபுரிந்த இவர் பின்னர் எழு தெரிவானார். ஓய்வுபெறும் டே உதவியாளராகப் பணிபுரிந்த நினைவாக வெல்லாவெளியில் ஒ
ஆலயத்தை அழகுற அபை பெருமைக்குரியவராகின்றார்.
06. அன் னசுந்தரம்)
யோ அன் னசுந்தரம் யோகேந்தி பயிற்றப்பட்ட ஆசிரியையாகப் பாடசாலைக் காலத்தில் விளை
ஆர்வம் மிக்கவராக விளங்கியல் கவின்கலைக் கழகத்தின் தொ செவையாற்றியவர்.
07. முத்துலிங்கம் யோகேந்திர பிறப்பிடமாகக்கொண்ட யோகேந்திரன் அவர்கள் அலுவலராகப் பணிபுரிந்தவர். மிக்க ஆர்வம் கொண்டிருந்தவர்
174 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

கை யா மொகக்கொண்ட ள் யாழ்ப்பாணம் Tதனாசிரியராகக் பாவெளி சிவில் தலைவராகவும் நளாளராகவும்
மணி சிவபாலன் சாலையிலிருந்து பிசில் பரீட்சையில் வர்களில் ஒருவர். தி நிலையத்தில் துனர் சேவைக்கு பாது பதவிநிலை 5 இவர் தனது தந்தையாரின்
ரு நாகதம்பிரான் மத்துக்கொடுத்த
கேந் திரன் ரன் அவர்கள் 1 பணிபுரிந்தவர். பாட்டுத் துறையில் பர். வெல்லாவெளி "டக்ககாலப் பொருளாளராகச்
என் : மண்மூரைப் முத்துலிங்கம்
கிராமசேவை - கிராம நலனில்
பாடும்

Page 178
08. த வசிப் பிள்ளை இரா இளமைக் காலம் முதலே கிராம் | ஆர்வம் கொண்டவராக விள இலங்கை சமாதான நீதவான் த இராசையா அவர்கள் ஆரம்பத்தே கூட்டுறவுச் சங்கத்தின் முகாம் பணி யாற்றியபின் விசேட சேவை நியமிக்கப்பட்டவர். அதனைத் கிராம சேவை அலுவலர் இணைந்துகொண்டவர். அரசுப் ப இலங்கை காப்புறுதிச் சேவை வருடங்கள் சிறப்பாகப்
கூட்டுத்தாபனத்திற்கு பெருமை தடவைகள் வெளிநாடு செல்லும் 6 கவின் கலைக் கழகத்தின் சா நாடகங்களில் நடித்துள்ள இவ ஆலயத் தலைவராகவும் வெல்லா செயலாளராகவும் சேவையாறு கிராமத்தின் அபிவிருத்தியில் முக்கியத்துவம் பெறுவதாகவே அ
09. பாக்கியம் இராசையா துறையோடு தன்னை ஐக்கியப் பாக்கியம் இராசையா அவ கூட்டுறவுக் கல்லூரியின் பயிற்சிக் இலங்கை கூட்டுறவு முகாமைத்த டிப்ளோமா சான்றிதழையும் பெர் மண் ஞர் நவகிரி பலநோக்கு சங்கத்தில் எழுதுனராக இலை பணியாற்றிய பின்னர் கணக்காள் அதில் பணியாற்றியவர். இலங்கை ஆலோசகராக நியமிக்கப்ப ஆண் டுகளாக அதில் சிறப்) கருதப் படுகின்றார். வெல்ல நாடகங்களில் பங்கேற்றுள்ள கடன் வழங்கு கூட்டுறவுச் சா சேவைபுரிந்துள்ளார்.
175 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

சையா J.P : லனில் மிகுந்த ங்கிய அகில வசிப்பிள்ளை 5 பலநோக்குக் மயாளராகப் அலுவலராக , தொடர்ந்து
பதவியில் ணியிலிருந்து ஓய்வுபெற்றபின்னர் பயில் இணைந்து பதினைந்து பணியாற்றி காப்புறுதிக் சேர்த்தவர். இக்காலத்தே ஐந்து பாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. ர்பில் மேடையேற்றப்பட்ட பல பர் வெல்லாவெளி மாரியம்மன் வெளிகிராம முன்னேற்றச் சங்கச் ற்றியுள்ளார். வெல்லாவெளிக் இவர் ஆற்றிய பணிகள் மிக்க அமையும்.
': கூட்டுறவுத் படுத்திக்கொண்ட ர்கள் மாவட்ட சசான்றிதழையும் வெ நிறுவனத்தின் ஊறவர். பழுகாமம் இக் கூட்டுறவுச்
னந்துகொண்டு சில ஆண்டுகள் ராக உயர்வுபெற்று 28 ஆண்டுகள் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ட்ட இவர் கடந்த பதினாறு பான சேவையாற்றியவராகக் பாவெளி கவின் கலைக் கழக இவர் வெல்லாவெளி சிக்கனக் பகத்தின் பொருளாளராகவும்
ாடும்

Page 179
10. தங் கம லர் குருகுலசிங். குருகுலசிங்கம் அவர்கள் சி திணைக்களத்தில் கைத்தொழில் பா திணைக்களத்தில் பொறுப்பதிகாரி பின்னர் இலங்கை கைப்பணிச் ச யாளராகவும் கடமை யாற்றியவ பணியாற்றிய காலத்தில் இப்பகு இத்துறையில் ஆர்வமும் ஈடுபாடு கரணமாயமைந்தவர்.
11. த.ஞானப்பிரகாசம் : பழுகாம் ஞானப்பிரகாசம் அவர்கள் ஆசிரி அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற
12.)
ரஜனி விவேகானந்தம் : உள்ளூராட்சித் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் ஆ பெற்ற ரஜனி விவேகானந்தம் அப்பதவியில் தரம் 1ல் பணியா கின்றார். பாலர் கல்வி தொ பயிற்சிகளையும் பெற்றுள்ள இவர் : கழகத்தின் பாலர் முன்கல்வி டிப் பெற்றவர். மாவட்ட மட்டத்தில் சி கருதப்படும் இவர் வெல்லாவெளி பொருளாளராகவும் சர்வோதய . பொருளாளராகவும் சேவையாற்றிய
13. அருள்நாயகம் பேரின்பராசா அகில இலங்கை சமாதான நீதவான பேரின் பராசா அவர்கள் எழு: பதவிநிலை உதவியாளராகப் பணிய இளமைக் காலத்தே விளையாட்டு ஈடுபாடுகொண்டு விளங்கியவர்.
14.
இராசையா சுந்தரலிங்கம் : ப6 மிக்க ஈடுபாடு கொண்டவராக வில் அவர்கள் ஆசிரியப் பணியை மே மிக்கவரான இவர் நாடகத்துறை பணிகளிலும் தன்னை இணைத்து கூட்டுறவுச் சங்க இயக்குனர் சபை துணத் தலைவராகவும் வெல்லாவெ சங்கம் மற்றும் ஈமக் கிரின செயலாளராகவும் சேவையாற்றியவ
176 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

கம் : தங்கமலர் று கைத் தொழில் பிற்சி பெற்றபின் அதே பாக பணியாற்றியவர். பையின் மேற்பார்வை பர். மட்டக்களப்பில் குதி யுவதிகள் பலர் தம்கொள்ள முக்கிய
மத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட த. யப் பணியை மேற்கெண்டிருந்தவர். றவர்.
வெல்லாவெளியில் - பாலர் பாடசாலை சிரியராக நியமனம் அவர்கள் இன்று ற்றிக் கொண்டிருக் டர்பில் பல்வேறு கிழக்குப் பல்கலைக் ளோமா சான்றிதழ் சிறந்த ஆசிரியைகளில் ஒருவராகக்
இளைஞர் விவசாயக் கழகத்தின் சிரமதான சமித்தித் புள்ளார்.
JP : மாகிய அருள்நாயகம் துனர் சேவையில் Tற்றி ஓய்வுபெற்றவர். ந்த்துறையில் மிக்க
ள்ளிக் காலம் முதலே கிராம நலனில் ளங்கிய இராசையா சுந்தரலிங்கம் ற்கொண்டிருந்தவர். பேச்சுவன்மை யிலும் ஆர்வம்மிக்கவர். ஆலயப் பக்கொண்டவர். பலநோக்குக்குக் பத் தலைவராகவும் கமநலசேவை ளி சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் யகள் சங்கம் ஆகியவற்றின்
-த் தலைவா. பல ேஆலயப்
பர்.
ாடும்

Page 180
15. ஞான முத் து கனக பிறப்பிடமாகக்கொண்ட ஞானமு திணைக்களத்தில் பயிர்ச் செய் கடமையாற்றிப் பின்னர் எழுதுன
16. த வசிப் பிள் ளை அழ பலநோக்குக் கூட்டுறவு கிளைமுகாமையாளராக தவசிப்பிள்ளை அழகானந்த துறையில் மிகுந்த ஈடுபாடுகொண் மடம் ஒன்றினை நிறுவி ஆன்மீக கொண்டிருப்பவர்.
17. சரஸ் வதிதேவி கெ வ சரஸ்வதிதேவி கௌரிகாந். பயிற்றப்பட்ட ஆசிரியராக அ மேற்கொண்டிருப்பவர்.
18. கீதாஞ்சலி சாந்தகுமார் சாந்தகுமார் அவர்கள் பயிற்றப்பு கல்விப் பணியை மேற்கொண்டி வெல்லாவெளி சக்தி சிக்கன கூட்டுறவுச் சங்கத்தின் செயல் வகித்துள்ளார்.
19. ரதி அமிர்தலிங்கம் : ரதி அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞ பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
177 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

ரத் தினம் : மகிழுரைப் மத்து கனகரத்தினம் விவசாயத் பகை மேற்பார்வையாளராகக்
(ராகப் பணிபுரிந்தவர்.
கானந் தம் : ச் சங்கக்
பணியாற்றிய 5ம் ஆன் மீகத் "டவர். காயத்திரி கப் பணியாற்றிக்
பரிகாந் தன் தன் அவர்கள்
சிரியப் பணியை
: கீதாஞ்சலி பட்ட ஆசிரியராக உருப்பவர். இவர்
க் கடனுதவிக் லாளராக பதவி
a அமிர்தலிங்கம் என ஆசிரியராக
ாடும்

Page 181
20. கந் தப் போடி அமிர் கோவில்போரதீவைப் பிறப்பிய
கந்தப்போடி அமிர்தலிங்கம் அ துறையில் பயிற்றப்பட்ட சேவையாற்றிக் கொண்டிருக்கின்
21. செல்வராணி மனோகரன் : செ பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிர கலைத்துறையில் ஆர்வம்மிக்கவ
22.முத்துலிங்கம் பேரின்பராசா : கிராமத்தின் பல்வேறு பணிகளிலு தன்னை இணைத்துக்கொண்டு ெ முத்துலிங்கம் பேரின் பராசா அ வெல்லாவெளி பிரதேசச் செயலகத் சேவையில் இணைந்து தனது தட்டெழுத்தாளர் சேவைக்குள் உ தற்போது முகாமைத்துவ உ பணியாற்றிக் கொண்டி ருக்கின்றார் இந்து சமய அபிவிருத்திக் கழகத் செயலாளராகவும் அதன்பின்னர் த கூடவே இளைஞர் சேவை மன்றச் கழகச் செயலாளர், கிராம அபிவிரு சமித்திச் செயலாளர், வாச்கர் | அபிவிருத்திச் சங்கச் செயலாளர், ம செயலாளர் என ஆக்கப்பணிகள்
அறநெறிப் பாடசாலையின் அமைப்பு வெல்லாவெளி மாரியம்மன் ஆல மகத்துவமானதாகும்.
23. வசந் தராசபிள் ளை வசந்தராசபிள்ளை மேகநாத சம்மாந்துறை தொழில்நுட்பம் போதனாசிரியராகப் பணியாற்றிக் 6 அமைதியான சுபாவம்மிக்க இவர் முதலே கிராம நலனில் அக்கறை6 தற்போது வெல்லாவெளி முத்து ம பரிபாலன சபையின் தலைவராக கொண் டிருக்கும் இவர் வெல்
178 / வெல்லாவெளி வரலாறும் பண்!

த லிங் கம் - டமாகக்கொண்ட பர்கள் விவசாயத்
ஆசிரியராகச் றார்.
ல்வராணி மனோகரன் அவர்கள் ரியர். பாடசாலைக் காலத்தே ராக விளங்கியவர்.
வெல்லாவெளிக் ம் முனைப்புடன் சயல்பட்டுவரும் வர்கள் 1981ல் தில் சிற்றூழியர்
முயற்சியால் ள்வாங்கப்பட்டு தவியாளராகப் '. வெல்லாவெளி தின் பொருளாளராகவும் பின்னர் லைவராகவும் சேவையாற்றிய இவர் செயலாளர், இளைஞர் விவசாயக் த்திச் சங்கச் செயலாளர், சர்வோதய வட்டச் செயலாளர், பாடசாலை பாரியம்மன் ஆலய பரிபாலன சபைச் புரிந்துள்ளதோடு வெல்லாவெளி பாளர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பச் சேவையில் இவரது பங்களிப்பு
மேகநாதன் : கன் அவர்கள் 5 கல்லுாரியில் காண் டிருப்பவர். இளமைக்காலம் காண்டிருப்பவர். பரியம்மன் ஆலய கச் பணியாற்றிக் லாவெளி சக்தி
பாடும்

Page 182
விளையாட்டுக் கழகத் தலைவராக தலைவராகவும் சம்மாந்துறை தொ! சங்கத் தலைவராகவும் மண்டூர் இர அபிவிருத்திச் சங்க உப தலைவர சங்கம் மற்றும் சமாதானக் குழு சேவையாற்றியவர். இவர் கிராமிய இ ஆர்வமுடையவர் என்பது குறிப்பிட 24. முத்துலிங்கம் நவீந்திரராசா ஆலயத் தோடு தன்னை ஐக் செயல்பட்டுவரும் முத்துலிங்கம் அவர்கள் பயிற்றப் பட்ட பணியாற்றிக் கொண் டிருக்கி வெல்லாவெளி கிராம முன் 6ே செயலாளராகவும் மாரியம்மன் 8 சபைச் செயலாளராகவும் சே6 என்பது குறிப்பிடத்தக்து. 25. கலைச்செல்வி பெரியதம்பி பெரியதம்பி அவர்கள் பயிற்றப் யாகப் பணியாற்றிக்கொண்டி இளைஞர் சேவைகள் மன் சான்றிதழினைப் பெற்ற இவர் இளைஞர் சேவைகள் மன்றப் பொ. பணியாற்றியுள்ளார். 26. ஜெயகௌரி ரவீந்திரரூபரன் இணைந்துள்ள ஜெயகெளரி ர தற்போது முகாமைத்துவ உ பணியாற்றிக் கொண்டிருக்கின்ற
27. விஜிதாஞ்சலி சிறிதரன் சிறிதரன் அவர்கள் கொழும்பு பயிற்சிக் கல்லூரியில் அதற்க பூர்த்தி செய்தவர். தற்போது அர. இயன் மருத்தவராகப். கொண்டிருக்கின்றார்.
28. சத்தியமூர்த்தி சசிகரன்: சே பிறப்பிடமாகக் கொண்ட சத்தி அவர்கள் விவசாய போ பணியாற்றிக் கொண்டிருக் கின்ற
179 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

வும் இளைஞர் சேவைகள் மன்றத் ழில்நுட்பக் கல்லூரியின் நலன்புரிச் 'ாம கிருஷ்னமிசன் பாடசாலையின் (கவும் வெல்லாவெளி கால்நடைச் ஆகியவற்றின் செயலாளராகவும் சைகளிலும் நாடகங்களிலும் மிக்க த்தக்கது. 7: மாரியம்மன் கியப் படுத்திச் > நவீந்திரராசா ஆசிரியராகப் ன்றார். இவர் னற்றச் சங்கச் ஆலய பரிபாலன வையாற்றியவர்
: கலைச்செல்வி பட்ட ஆசிரியை நப்பவர். தேசிய றப் பயிற்சிச் வெல்லாவெளி பருளாளராகவும்
சித் : உள்ளூராட்சிச் சேவையில் வீந்திர ரூப ரஞ்சித் அவர்கள் தவியாளராகப்
பர்.
: விஜிதாஞ்சலி இயன்மருத்துவர் ான பயிற்சியைப் ச வைத்தியசாலை பணியாற்றிக்
னைக்குடியிருப்பை பமூர்த்தி சசிகரன் தனாசிரியராகப் Oார்.
பாடும்

Page 183
29. செல்லத்தரை ரஞ்சினி : செல்லத்துரை ரஞ்சினி அவர்க தேசிய டிப்ளோமாச் சான்றி தற்போது ஆசிரியப் பணியிலுள்6
30. இராசலிங்கம் சத்தியசீலன அவர்கள் பயிற்றப்பட்ட கொண்டிருக்கின்றார். 31. செல்லையா நவரெத்தினம் நவரத்தினம் அவர்கள் தற்போ சமுர்த்தித் திட்ட உதவியாளர் கொண் டிருப்பவர். சமுர்த்தி
முகாமையாளராகவும் காசு புரிந்தவர். பொதுச் சேவையில் : இவர் சக்தி விளையாட்டுக் கழக இந்துசமய அபிவிருத்திச் சங்கச் வெல்லாவெளி கிராம முன்னேற் செவையாற்றியவர்.
32.வளர்மதி சிவனேசராசா : வள அவர்கள் சமுர்த்தி அலுவலரா கொண்டிருப்பவர். ஊர்நலனில் கொண்டவர்.
33.றோசாமலர் மரியநேசன் : றோக அவர்கள் வெல்லாவெளி தபால அதிபராகப் பணியாற்றிக்கொண்
34. முத்துலிங்கம் அருந்தவம்
அலுவலரான முத்துலிங்கம் அ ஆரம்பத்தில் அம்மன் குளம் ஆசிரியராகவும் பின்னர் சமுர்த்தி பணியாற்றியவர்.
180 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

கள் கற்பித்தலில் தழ் பெற்றவர். ளார்.
ன் : இராசலிங்கம் சத்தியசீலன் ஆசிரியராகப் பணியாற்றிக்
ம் : செல்லையா (து பிரதேச செயலக பாகப் பணியாற்றிக் வங்கியின் உதவி Tளராகவும் பணி ஆர்வம்மிக்கவரான கத் தலைவராகவும்
செயலாளராகவும் மறச் சங்கப் பொருளாளராகவும்
ரமதி சிவநேசராசா (கப் பணியாற்றிக் - மிகுந்த ஆர்வம்
=Tமலர் மரியநேசன் மகத்தில் உபதபால் "டிருப்பவர்.
லர் : கிராம சேவை ந்தவமலர் அவர்கள் பாலர் பாடசாலை கதி அலுவலராகவும்
பாடும்

Page 184
35. நிர்மலா வேலாயுதம் : பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணி கின்றார். 36. குருகுலசிங்கம் விதுஷா
விதுஷா அவர்கள் களுத்த கல்லுாரியில் தேசிய கற்பி; பூர்த்திசெய்தபின்னர் ஆசிரியர் கொண்டிருக்கின்றார். தற்போது கற்கை நெறியை மேற்கொண்டு வ குறிப்பிடத்தக்கது. 37. தியாகராசா தியதீஸ்வரன் தியதீஸ்வரன் அவர்கள் கிராம சே பணியாற்றிக்கொண்டிருப்பவர். 6 ஊர் நலனிலும் மிகுந்த ஈடுபாடு விளையாட்டில் மிக்க ஆர்வமுை
38. நாராயணபிள்ளை கலாமதி வெல்லாவெளி அம்மன் குள் நாராயணபிள்ளை கலாமதி 3 அலுவலராகப் பணியாற்றிக் பாடசாலைக்காலம் முதலே எ மிகுந்த ஈடுபாடுமிக்கவராகத் திக கவிதைப் போட்டிகளில் பல பரி 39. மனோரஞ்சிதம் இராசேந்திர
அவர்கள் தனியார் முன் பள் கடமையாற்றிக்கொண்டிருக்கின்,
40. சீனித்தம்பி இராசேந்திர அவர்கள் மட்டக்களப்பு நீ (பிடியாணை விநியோகிப்பவர்)
41. அருள்நாயகம் புஷ்பரான அவர்கள் கமநலசேவை அலுவ பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
42. : சசிகலா சுவிகரன் : பயிற்றப் பட்ட விஞ்ஞான .
• கொண்டிருப்பவர்.
43. செல்லையா தங்கையா மக இவர் பழுகாமம் மண் ஈர் நவு சங்கத்தின் கிளை முகான கொண்டிருப்பவர்.
181 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

நிர்மலா வேலாயுதம் அவர்கள் பாற்றிக்கொண்டிருக் : குருகுலசிங்கம் எறை கல்வியியல் த்தல் பயிற்சியை Tாகப் பணியாற்றிக் நு வெளிவாரி பட்ட பருகின்றார் என்பது
ன் : தியாகராசா சவை அலுவலராகப் பாதுச் சேவையிலும் தடையவர். கிறிக்கற்
டயவர். .
தி :
த்தைச் சேர்ந்த அவர்கள் சமுர்த்தி கொண் டிருப்பவர். ழுத்துத் துறையில் கழ்ந்தவர். கட்டுரை சில்கள் பெற்றவர். ம் : மனோரஞ்சிதம் இராசேந்திரம் "ளியொன்றின் ஆசிரியராகக்
றார்.
ம்: சீனித்தம்பி இராசேந்திரம் திமன்றத்தின் பிஸ்காலாகக்
கடமையாற்றியவர்.
ரி : அருள்நாயகம் புஷ்பராணி பலகத்தில் எழுதுவினைஞராகப்
சசிகலா சுவிகரன் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றிக
ண்மூரைப் பிறப்பிடமாகக்கொண்ட (கிரி பலநோக்குக் கூட்டுறவுச் மையாளராகப் பணியாற்றிக்
பாடும்

Page 185
44. ' சதாசிவம் குகரங்கன் : ச அவர்கள் தனியார் நிறுவனமொ பிரிவில் கடமைமயாற்றிக் கொண் வெல்லாவெளி சக்தி விளைய செயலாளராக பதவி வக
குறிப்பிடத்தக்கது. 45. பாலசுந்தரம் தாரணி : பழுகாமம் மண்டூர் நவகிரி பல எழுதுனராகப் பணியாற்றிக்கொ. செலிங்கோ காப்புறுதிக் உத்தியோகத்தராகப் பணியாற்ற
46. பிருந்தா பெரியதம் | பயிற்சியளித்துக் கொண் டிய பெரியதம்பி அவர்கள் அமெ] சங்கத்தால் வழங்கப்படும் தைப் ஆடைத் தயாரிப்பு பயிற்சி நெறி அதில் டிப்ளோமா சான்றிதழ் வ
. 47.
ஜெயமதி பார்த்தீபன் : ஜெ அவர்கள் வெல்லாவெளி அ சேர்ந்தவர். வேத்துச்சேனை பா ஆசிரியராகப் பணியாற்றிக்கொ
48. செல்வநாயகம் ரவீந்திரன் ரவீந்திரன் அவர்கள் பொலி உத்தியோகத்தராக கடமையாற்
49. செல் வநாயகம் மே மனோரஞ்சன் அவர்கள் பொல் உத்தியோகத்தராகப் பணிபுரிபவ
50. அழகரெத்தினம் ஞா6ே ஞானேஸ்வரன் அவர்கள் மில் கொண்டிருக்கின்றார்.
51. அழகரெத்தினம் கனகசன அவர்கள் பொலிஸ் திணைக்க தராகக் கடமையாற்றிக் கொண்
182 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

தாசிவம் குகரங்கன் பன்றின் பாதுகாப்புப் டிருக்கின்றார். இவர் பாட்டுக் கழகத்தின் த்ெதவர் என் பது
பாலசுந்தரம் தாரணி அவர்கள் நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் Tண்டிருக்கின்றார். இவர் முன்னர்
கூட்டுத்தாபனத்தின் கள நியவர்.
பி : தையல் நக்கும் பிருந்தா ரிக்க இலங்கைச் பல் பயிற்சி மற்றும் யை மேற்கொண்டு பற்றவர்.
ஜயமதி பார்த்தீபன் ம்மன் குளத்தைச் லர்பாடசாலையில் ண்டிருப்பவர்.
: செல்வநாயகம் ஸ் திணைக்களத்தில் பொலிஸ் றிக்கொண்டிருப்பவர்.
னாரஞ் சன் : செல்வநாயகம் மிஸ் திணைக்களத்தில் பொலிஸ்
பர்.
எஸ் வரன் : அழகரெத்தினம் கோ நிறுவனத்தில் பணியாற்றிக்
ப : அழகரெத்தினம் கனகசபை ளத்தில் பொலிஸ் உத்தியோகத் டிருக்கின்றார்.
பாடும்

Page 186
52. அழகரெத்தினம் கைே கைலேஸ்வரன் அவர்கள் மில்! கொண்டிருக்கின்றார்.
53. தம்பிராசா குணராசா : தா அவர்கள் பொலிஸ் திணைக்க உத்தியோகஸ்தராக மர பணியாற்றியவர். நாடகத் துறை கொண்டிருந்தவர்.
54. அழகரெத்தினம் சபா6 சபாரெத்தினம் அவர்கள் பொல் உத்தியோகத்தராகக் கடமையா,
55. அழகரெத்தினம் லிங்கராச அவர்கள் பொலிஸ் தி உத்தியோகத்தராகக் கடமையா,
56. பூவைசெளந்தரி வில்வராஜன் அவர்கள் பொலிஸ் திணைக்களத் இணைந்துகொண்ட முதல் 6 திணைக்கள எழுதுனராகப் ப பாடசாலைக் காலத்தே கலை ம மிக்க ஈடுபாடு கொண்டிருந்தவர்
57. கிருஷ்ணபிள்ளை சுரே சுரேஷ்குமார் அவர்கள் பொலி உத்தியோகத்தராகப் பணியாற்ற
58. கிருஷ்ணபிள்ளை சந்திரகு கிருஷ்ணபிள்ளை சந்திரகு மட்டக்களப்பு தபால் தி பணியாற்றிக் கொண்டிருக்கின்ற
59. சீனித்தம்பி சிவலிங்கம் சிவலிங்கம் அவர்கள் மில்ே பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
183/ வெல்லாவெளி வரலாறும் பண்ப

லஸ் வரன் : அழகரெத்தினம் கோ நிறுவனத்தில் பணியாற்றிக்
ம்பிராசா குணராசா களத்தில் பொலிஸ் ணமடையும்வரை பில் மிகுந்த ஈடுபாடு
ரத் தினம் : அழகரெத்தினம் லிஸ் திணைக்களத்தில் பொலிஸ் ற்றிக்கொண்டிருக்கின்றார்.
-ா : அழகரத்தினம் லிங்கராசா ணைக்களத்தில் பொலிஸ் ற்றிக் கொண்டிருக்கின்றார்.
5 : பூவைசெளந்தரி வில்வராஜன் இதில் பொலிஸ் உத்தியோகத்தராக பெண் மணியாவார். பொலிஸ் ணியாற்றிக்கொண்டிருக்குமிவர் ற்றும் விளையாட்டுத் துறைகளில் ' என்பது குறிப்பிடத்தக்கது.
ஷ குமார் : கிருஷ்ணபிள்ளை ஸ் திணைக்களத்தில் பொலிஸ் க்ெ கொண்டிருக்கின்றார்.
மார் : மார் அவர்கள் இணைக்களத்தில்
Tர்.
) : சீனித்தம்பி கா நிறுவனத்தில்
ாடும்

Page 187
60. நிருத்திகா பிரபாகரன்: நிரு அவர்கள் ALLIANCE FINA மட்டக்களப்பு கிளையின் உ அலுவலராகப் பணியாற்றிக் கெ]
61. -
யோகேந்திரன் - நிரோசல் நிரோசன் அவர்கள் முன்னாள் | கள் உத்தியோகத்தராக பணிய சமூகப்பணிகளில் மிக்க ஈடுபாடு
62.சிதம் பரப்பிள் ளை ராஜபா பிறப்பிடமாகக்கொண்ட சித ராஜபாரதி அவர்கள் மட்டக் சபையில் சுகாதார அலுவலரா கொண்டிருக்கின்றார். இவர் கிறு 'கழகத்தில் நூலக டிப்ளோமா ப
63. இளவதனி வெஸ்லி சசிகரன் : | சசிகரன் அவர்கள் செலிங்கோ 8 முன்னாள் கள உத்தியோகத்தர
64.பாலசுந்தரம் சசிகரன் வெஸ்லி பிறப்பிடமாகக் கொண்ட பாலசுர் செலிங்கோ காப்புறுதிக் கூட்டுத்த கணக்காளராகப் பணிபுரிந்துகெ
65. கமலாதேவி கணேசமூர்த்தி அவர்கள் சர்வோதயா சிர உத்தியோகத்தராகப் பணியாற்றி
66. இந்திராதேவி தவயோகராசா அவர்கள் களுவாஞ்சிக்குடி முன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றா
67. சந்திரகுமாரி கமலநாத ஆசிரியராகப் பணியாற்றிய சந்தி வெல்லாவெளி மாதர் முன்னேற் சேவையாற்றியவர். இவர் தற்போ அமைப்பின் செயலாளராக குறிப்பிடத்தக்கது.
184 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

த்திகா பிரபாகரன் NCE கம்பனியில் தவி நிறைவேற்று Tண்டிருக்கிறார்.
ள்: யோகேந்திரன் நியாப் திட்டத்தின் பாற்றியவர். இவர்
கொண்டவர்.
ரதி: மண் குரைப் நம்பரப்பிள்ளை -களப்பு மாநகர "கப் பணியாற்றிக ஐக்குப் பல்கலைக யின்றவராவார்.
இளவதனி வெஸ்லி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் Tவார்.
': ஆறுமுகத்தான் குடியிருப்பை தரம் சசீகரன் வெஸ்லி அவர்கள் காபன மட்டக்களப்புக் கிளையில் Tண்டிருக்கின்றார்.
நி : கமலாதேவி கணேசமூர்த்தி ரமதான சமுத்தியின் கள் க்கொண்டிருப்பவர்.
r: இந்திராதேவி தவயோகராசா (பள்ளி ஆசிரியராகத் தற்போது
'ர்.
ன் : றெட்பானா முன்பள்ளி ரகுமாரி கமலநாதன் அவர்கள் மறச் சங்கச் செயலாளராகவும் இது வெல்லாவெளி சக்தி கமநல பதவி வகிப்பவர் என் பது
டும்

Page 188
68. மங்கையற்கரசி சிவகுமா அவர்கள் றெட்பானா நிறுவன பணிபுரிந்தவர்.
69. சண்முகராசா ஜெயகாந்தன் அவர்கள் மட் - திமிலை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்த பணிபுரந்தவர்.
70. , ம
மயிலிப்போடி தவலிங்கம் தவலிங்கம் அவர்கள் போரதீவு சபையின் நவகிரிநகர் பணியாற்றிவருகின்றார்.
71.தவசிப்பிள்ளை யோகநாதன்
அவர்கள் வெல்லாவெளி பிரதேச சிறந்த குரல்வளம் மிக்கவர்.
72.வினாயகமூர்த்தி சற்குணம்: சற்குணம் அவர்கள் தபால் ; பணியாற்றியவர்.
73. சாமித்தம்பி பாலசிங்கம் : ச மில்கோ நிறுவனத்தில் பணியாற்
74. கமலேஸ்வரி பரமேஸ்வ பரமேஸ்வரன் அவர்கள் பழுகாம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பணிபுரிகின்றார்.
75. வேலாப்போடி கணேசமூ காலம் முதலே கிராம நலனில் கொண்டவரான வேலாப்போ அவர்கள் தற்போது கூட்டு, முகாமையாளராகப் பணியா கின்றார்.
76.
கலைவாணி கணேசமூர்த் அவர்கள் பழுகாமம் மண்டூர் நவ சங் கத்தில் கிளை முகாை கொண்டிருக்கின்றார்.
185 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

சர் : மங்கையற்கரசி சிவகுமார் த்தில் முன்பள்ளி ஆசிரியராகப்
: சண்முகராசா ஜெயகாந்தன் தீவு கால் நடை தில் எழுதுனராகப்
: மயிலிப்போடி ப் பற்றுப் பிரதேச அலுவலகத்தில்
: தவசிப்பிள்ளை யோகநாதன் ச செயலகத்தில் பணியாற்றியவர்.
வினாயகமூர்த்தி திணைக்களத்தில்
Tமித்தம்பி பாலசிங்கம் அவர்கள் ஊறிக்கொண்டிருக்கின்றார்.
ரன் : கமலேஸ்வரி Tமம் மண்டூர் நவகிரி த்தில் காசாளராகப்
மர்த்தி : இளமைக் ல் மிகுந்த ஈடுபாடு டி கணேசமூர்த்தி றவுச்சங்க கிளை ற்றிக் கொண்டிருக்
தி : கலைவாணி கணேசமூர்த்தி கிரி நகர் பலநோக்கு கூட்டுறவுச் மமயாளராகப் பணியாற்றிக்
ாடும்

Page 189
77. சிவகுரு தவலிங்கசிவம் JP : சமாதான நீதவானாகிய சிவகுரு அவர்கள் போரதீவுப் பற்று விவா பதிவுகாரர், போரதீவுப் பற்று உறுப்பினர், பலநோக்குக் கூ இயக்குனர் சபை உறுப்பினர். மாவட்ட பொறியியல் சேவை . இயக்குனர் சபை உறுப்பினர் அ வகுத்தவர். இலக்கியத் து சுரவணையடியூற்று நாமக அமைப்பாளரான இவர் சுரவை சங்கத்தின் தலைவராகவும், ( இளைஞர் மன்றச் செயலாளராக
78. )
வைகாளிப்போடி சிவம அவர்கள் சமூகநல அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற 79. மகேஸ்வரி சுந்தரலிங்கம் : 1 உத்தியோகத்தராகப் பணியாற்ற
மகேஸ்வரி சுந்தரலிங்கம் அ வேத்துச்சேனை பாலர்பாடசா சேவையாற்றியவர். இன்று இவ பாதிக்கப்பட்ட மக்களுக்கா. நிறுவனங்களின் உதவியுடன் பல யாற்றிக்கொண்டிருப்பவர் என்ப
80. பிரேமா பேரானந் தர பேரானந்தராசா அவர்கள் சமூ திட்டச் சங்கத்தின் இணைப்பாளர் கொண்டிருக்கின்றார்.
81. ஜெயரெத் தினம் கே ஜெயரத்தினம் கோபாலசிங்கம் தடுப்பு ஆய்வுகூட உதவியாளர் கொண்டிருக்கின்றார். தொடக்கத் பிரதேச அபிவிருத்தி நிறுவனத்தில் வெல்லாவெளி கிராம அபிவிரு செயலாளராகவும் பின்னர் வெ சேவையாற்றியவர். 82. சரவணமுத்து பஞ்சாட்சரம் அவர்கள் அரச மருத்தவமனை கொண்டிருக் கின்றார்.
186 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

அகில இலங்கை ந தவலிங்கசிவம் "கப் பிறப்பிறப்புப் ப் பிரதேச சபை டட்டுறவுச் சங்க - மட்டக்களப்பு கூட்டுறவு சமாச ஆகிய பதவிகளை
றையில் ஆர்வம் மிக்கவர். கள் இந்துகலாமன்றத்தின் ணயடியூற்று கிராம அபிவிருத்தி வெல்லாவெளி சிவசக்தி இந்து கவும் சேவையாற்றியவர்.
னி : வைகாளிப்போடி சிவமணி திட்டச் சங்கத்தின் வெளிக்கள் ற்றிக்கொண்டிருக்கின்றார். சமூகநல அபிவிருத்தி றிக் கொண்டிருக்கும் பர்கள் ஆரம்பத்தே கலை ஆசிரியராகச் ர் போர்ச் சூழலால் க அரசு சார்பற்ற வழிகளிலும் நற்பணி து குறிப் பிடத்தக்கது.
ரசா : பிரேமா கநல அபிவிருத்தித் ாகக் கடமையாற்றிக்
பாலசிங்கம் அவர்கள் மலேரியாத் 'ாகப் பணியாற்றிக் தே போரதீவுப் பற்று 0 பணியாற்றிய இவர் நத்திச் சங்கத்தின் பாருளாளராகவும்
| : சரவணமுத்து பஞ்சட்சரம் 1 பணியாளராகப் பணியாற்றிக்
rடும்

Page 190
83. அழகிப்போடி அஞ்சலிதே அவர்கள் அரச ஆயுள்வேத னை கொண்டிருக்கின்றார்.
84. பிறேமிளா திருச்செந்து திருச்செந்தூரன் அவர்கள் - வைத்தியசாலையில் பணியாற் கின்றார்
85. |
மாணிக் கப் போடி மாணிக்கப்போடி தனலெட் சர்வோதய சிரமதான சமித் வெளிக்கள் மேம்பாட்டாள ரா கொண்டிருக் கின்றார்.
86.
கிருஷ்ணபிள்ளை நிருபினா நிருபினா அவர்கள் வெல்ல! பாடசாலை ஆசிரியையாகம் கொண்டிருக்கின்றார்.
87. சதாசிவம் மணிமேகலை : 8 மட்டக்களப்பிலுள்ள தனியா தாதியாகப் பணியாற்றிக்கொண்.
88. மகாலிங்கம் மாலினி : சமூகநல அபிவிருத்தித் திட் உத்தியோகத்தராகக் கடமையா
89. தவசிப்பிள்ளை சிவா: தவ அவர்கள் ஆரம்பத் தில் வ நாற்றுமேடை பணியாளராகப் ) ஆண்டுகள் அரச மரக் கூட் சேவைபுரிந்தவர். தற்போது கட்ட கொண்டிருக்கின்றார்.
187 / வெல்லாவெளி வரலாறும் பண்பு

வி : அழகிப்போடி அஞ்சலிதேவி வத்தியசாலையில் பணியாற்றிக்
ரன்: பிறேமிளா அரச ஆயுள் வேத றிக் கொண்டிருக்
நன லெட்சுமி
சுமி அவர்கள் தியில் சுகாதார Tகப் பணியாற்றிக்
: கிருஷ்ணபிள்ளை Tவெளி அறநெறிப் ச் சேவையாற்றிக்
சதாசிவம் மணிமேகலை அவர்கள் Tர் மருத்துவமனையொன்றில்
டிருக்கின்றார்.
மகாலிங்கம் மாலினி அவர்கள் படச் சங்கத்தின் வெளிக்கள்
ற்றிக்கொண்டிருக்கின்றார்.
சிப்பிள்ளை சிவா னத் திணைக்கள பணிபுரிந்தபின் சில நத்தாபனத்திலும் டாறில் பணியாற்றிக்
பாடும்

Page 191
90. அருந் ததி சிவராமலி சிவராமலிங்கம் அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிகின்றார்
91. தங்கரெத்தினம் சுந்தரலிங்கம் அழைக்கப்படும் தங்கரத்தில் அவர்கள் பயிற்றப் பட்ட சேவையாற்றுகின்றார்.
92. தங் கராசா சுந்தரலிங் சுந்தரலிங்கம் அவர்கள் அலுவலராகப் பணிபுரிந்தவர். மிக்க ஆர்வமுடன் செயல்பட்ட
93. தமயந்தி அருணன் : அவர்கள் புதுக்குடியிருப்பு ஆ சாலையில் பணியாற்றிக் கொன
94. குருகுலசிங்கம் வனிதா: குல் அவர்கள் பல்கலைக் கழக க சித்திபெற்றவர். வெல்லாவெள வித்தியாலயம், கோவில்போர வித்தியாலயம் என் பவற்றி ஆசிரியையாக சிறிது காலப் தற்போது வெல்லாவெ6 ஆதரவுக்குழுத் தலைவராகவும் சேவைபுரிகின்றார்.
95. செல்லத்துரை ஜெயதீபன்: 6 வீதி அதிகர சபையில் றோ வருகின்றார்.
188 / வெல்லாவெளி வரலாறும் பன

ங் கம் : அருந்ததி ' பயிற்றப்பட்ட
நம் : அமுதா என ாம் சுந்தரலிங்கம்
ஆசிரியையாக
கம்: தங்கராசா கிராம சேவை பொதுச் சேவையில் வர்.
தமயந்தி அருணன் யுள்வேத வைத்திய ன்டிருக்கின்றார்.
நகுலசிங்கம் வனிதா லை முதல் தேர்வில் ரி கலைமகள் மகா தீவு விவேகானந்த ல் இடை விலகல் > பணியாற்றியவர். ரி - அன்னையர்
மீனவர் சங்கச் செயலாளராகவும்
செல்லத்துரை ஜெயதீபன் அவர்கள் ளர் ஓட்டுனராகப் பணியாற்றி
சபாடும்

Page 192
95. சோமசுந்தரம் பிரகலாதன்: சோ திருகோணமலை துறைமுக அ கொண்டிருக்கின்றார்.
96. இராசதுரை ஜெயசீலன்: இரா? அவர்கள் தனியார் நிறுவனமொ உத்தியோகத்தராகக் கடமையார் கின்றார். இவர் வெல்லாவெளி கழகத்தின் தலைவராகவும் சக் கழகத்தின் செயலாளராவும் 6 குறிப்பிடத்தக்கது.
97. கோகிலாதேவி சுதாகரன்: 6 மிகுந்த ஆர்வமுடையவரான சுதாகரன் அவர்கள் வெல்லாவ அபிவிருத்திச் சங்கச் தலைவியா ஆசிரிய சங்கச் செயலாளரா மகாசங்கத்தின் தலைவியாகவு 'கொண்டிருக்கின்றார்.
98. கனகமணி கணபதிப்பிள்ன கணபதிப்பிள்ளை அவர்கள் வெ கேந்திர நிலையத் தில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்
99. செல்லத்துரை மகேந்திரா மகேந்திரா அவர்கள் களுவாஞ் வைத்தியசாலையில் பரிசாரகரா கொண்டிருக்கின்றார்.
100. மலர்விழி புஷ்பநாதன் புஷ்பநாதன் அவர்கள் போர வாழ்வுக் கழகத்தின் பால ஆசிரியையாகப் பணிபுரிகின்றார்
189 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

மசுந்தரம் பிரகலாதன்அவர்கள் திகார சபையில் பணியாற்றிக்
சதுரை ஜெயசீலன் ன்றில் பாதகாப்பு ற்றிக் கொண்டிருக் சக்தி இளைஞர் தி விளையாட்டுக் சேவையாற்றுவது
பாதுச்சேவையில் கோகிலாதேவி ளி மாதர் கிராம எகவும் பெற்றார் கவும் சமுர்த்தி (ம் பணியாற்றிக்
FEEE
»ள : கனகமணி லொவெளி கமநல எழுதுனராகக் றார்.
: செல்லத்தரை சிக்குடி மாவட்ட (கப் பணிபுரிந்து
: மலர்விழி நீவுப்பற்றுபுனர் 1 பாடசாலை
'டும்

Page 193
101.எவ்.ஜே.வி.செல்வநாயகம் பிறப்பிடமாகக்கொண்ட எவ் . வெல்லாவெளிக் கிராமத்தோடு மி பொலிஸ்அலுவலராகப் பணியாற்றி சேவையாற்றியுள்ளார்.
102. நல்லதம்பி இராஜேஸ்வரி (4 பட்ட நல்லதம்பி இராஜேஸ்வரி அரசு சார்பற்ற நிறுவனத்தில் |
103.
துரை ம னோகர பிறப்பிடமாகக்கொண்ட துரை போக்குவரத்துச் சபையின் முகாமையாளராகப் பணியாற்ற
104. கந்தையா சிவசுப்பிரமணிய அவர்கள் நீர்ப்பாசனத் தி மேற்பார்வையாளராகப் பணியா.
105. கந்தையா கோபாலபிள்ளை பிறப்பிடமாகக்கொண்ட கந்தை மாவட்ட வைத்திய சாலையில் பணிபுரிகின்றார்.
106.கந்தப்போடி சிவலிங்கம் :க சமுர்த்தி அலுவலராகப் பணிபுரி
ஏனைய பல 01.திரு. கந்தப்போடி சீனித்தம்பி - 3 02.திரு. சீனித்தம்பி சண்முகம் - கள் 03.திரு.ஏகாம்பரம் முத்துலிங்கம் - 04.திரு.சி.சந்திரப்பிள்ளை - கல்லே 05.திரு.நமசிவாயம் வசந்தராசபிள் 06.திரு .க.கந்தப்போடி - பிரதேச 07.திரு.சாமித்தம்பி கந்தசாமி - - 08.திரு.சி. செல்லத்துரை - பலநோ 09.திரு.குமரப்போடி சரவணமுத்து 11.திரு.கேசகப்போடி கிருஷ்ணபிள் 12.திரு.வ. விமலநாகன - பலநோக் 13.திரு.முத்துலிங்கம் பாஸ்கரன் - I
190 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

5: யாழ்ப்பாணம் - நல்லூரைப் ஜே.வி செல்வநாயகம் அவர்கள் க ஐக்கியமாக வாழ்ந்தவர். இவர் பபின் தனியார் நிறுவனமொன்றிலும்
வனஜா): வனஜா என அழைக்கப் | அவர்கள் சேவா லங்கா எனும் பணிபுரிந்தவராவார்.
ன் :- புதூர் கிராமத்தைப் மனேகரன் அவர்கள் இலங்கை - மட்டக்களப்பு டிப்போ றிவருகின்றார்.
ம்: கந்தையா சிவசுப்பிரமணியம் ணைக்களத்தில் வேலைகள் ாற்றியவராவார்.
(ஜெயா) : கொம்மாதுறையைப் யா கோபாலபிள்ளை அவர்கள் ன் அம்புலன்ஸ் சாரதியாகப்
ந்தப்போடி சிவலிங்கம் அவர்கள்
கின்றார்.
னியாளர்கள் கல்லோயா அபிவிருத்திச் சபை மலேயா அபிவிருத்திச் சபை கல்லோயா அபிவிருத்திச் சபை மாயா அபிவிருத்திச் சபை
ளை-கல்லோயா அபிவிருத்திச் சபை செயலகம், வெல்லாவெளி அரச மரக் கூட்டுத்தாபனம்
க்குக் கூட்டுறவுச் சங்கம் -கட்டிட வேலைகள் திணைக்களம்
ளை- வீதி அபிவிருத்திச் சபை தக் கூட்டுறவுச் சங்கம் பிரதேச செயலகம், வெல்லாவெளி
rடும்

Page 194
ஆலய பரிபாலன சல
தலைவர்களும் மற்
தலைவர்கள்
01. திரு.சத்துருக்கப்போடி அழ 02. திரு.சீனித்தம்பி சின்னத்தம் 03. திரு.சாமித்தம்பி மாணிக்க 04. திரு.தவசிப்பிள்ளை இராை 05. திரு.தவசிப்பிள்ளை ஜெயந 06. திரு.பெரியதம்பி பொன்னுத் 07.
திரு.இராசையா சுந்தரலிங் 08.
திரு.பெரியதம்பி சின்னத்தம் 09.
திரு.அழகிப்போடி அரசநா 10.
திரு.வைகாளிப்போடி வெடி 11. திரு.கதிர்காமத்தம்பி மான 12. திரு.கேசகப்போடி சோமசு)
13. திரு.முத்துவேல் பரமானந்
191/ வெல்லாவெளி வரலாறும் பண்ப

பையின் சுழற்சிமுறைத் மறும் தேவாதிகளும்
கிப்போடி
ப்போடி சயா ாதன் துரை கம்
பி
யகம் உயரசி விக்கப்பிள்ளை ந்தரம்
தராசா (பிரதம அம்மன் தேவாதி)
Tாடும்

Page 195
வெல்லாவெளி
எண்பத் தொன்றில் வெல்ல புள்ளி விபரக் கணக்கினை பதினைந்து வயதினுள் இரு முப்பது வயதுள் இருப தா ஐம்பது வயதுள் முப்பத் ( அறுபத் தைந்தினுள் பத்து அதற்கு மேலே ஐந்த தாக6 விகிதா சாரம் வெளிக்காட்
அண்மையில் நாம்செய்த 8 பதினைந்து வயதுள் முப்ப முப்பது வயதுள் இருப தா ஐம்பது வயதுள் பதினெட் அறுபத் தைந்துள் பதினா அதற்குமேலே பதினொன் விகிதாசாரம் விளக்கம் த
முப்பதி லிருந்து ஐம்பதுக் எங்களூரின் இன்றைய ச பாதியாகக் குறைவுபட் டு நம்மில் யார்தான் எண்ணி
மறுபுறம் இதனால் விளை அனாதைகள் வீதம் ஐந்தா விதவைகள் வீதமோ இருப்
(வெல்லவூர்
192 / வெல்லாவெளி வரலாறும் பண்பா

புள்ளி விபரம்
Dா வெளியின் -ப் பார்த்தால் 5பத் தெட்டும்
கவும் தேழும்
க் குள்ளும் வும்
டியது
ஆய்வின் படிக்கு
த் தைந்தும் கவும் டாகவும் றாகவும் றாகவும் ந்தது
குள்ளே னத் தொகை ள்ளதை
ப் பார்த்தனர்
ந்தது என்ன?
ய் மாறிட தாய் உயர்ந்தது.
க் கோபால் கவிதைகள் -2009)
- பக்கம் 100, 101
டும்

Page 196
பின்னிணைப்பு
வெல்லாவெளிக் கற்சாசனப்
வெல்லாவெளியின் வரலாற்ற நிலைநிறுத்தும் தன்மையில் அறை முக்கியத்துவம் குறித்து இந்து விபரிக்கப்பட்டிருந்தது. அண்மையில் தமிழக - இலங்கை கல்வெட்டாய்வுக் கு தென்னிந்தியாவில் கிடைக்கப்பட்ட சிறப்புவாய்ந்தவையாக கருதப்படத்தக் நம்மையெல்லாம் பிரமிக்கவைப்பதாகு நுற்றாண்டுக்கு முற்பட்டே தமிழினம் இக்கல்வெட்டு சர்வதேச சமூகத்துக்கு ஒ செய்யும்.
தமிழ்நாடு - இலங்கை க
193/ வெல்லாவெளி வரலாறும் பண்ப

ம் (கல்வெட்டு) புச் சிறப்பினை மட்டக்களப்புத் தேசத்தில் மந்த வெல்லாவெளிக் கல்வெட்டின் பலில் முன்னர் (பக்கம் - 26) 5 இக்கல்வெட்டினை மீளாய்வு செய்த தழுவினர் இலங்கையில் மாத்திரமன்றி - கல்வெட்டுக்களிலும் இவை மிக்க க்கவையென வெளிப்படுத்தியுள்ளமை ம். மட்டக்களப்புத்தேசத்தில் கி.மு 3ஆம் வாழ்ந்துள்மையை ஆதாரப் படுத்தும் ரு முக்கிய செய்தியை வெளிப்படுத்தவே
கல்வெட்டாய்வுக் குழுவினர்
ாடும்

Page 197
கல்வெட்டு 01
கல்வெட்டு 2
தகவல் வெளிப்பாடு: பெருந்தலைவன் ஒருவனுக்கு எல்கே சம்மதத்தின் பேரிலும் செய்துகொடுக்க
194 / வெல்லாவெளி வரலாறும் பண்ப

லாருடைய கப்பட்ட குகை.
ாடும்

Page 198


Page 199


Page 200


Page 201
ஆதவன் அச்சகம், அரசடி

அமுத விழா
57 - 23
க்களப்பு, T.R.0652222076