கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.09

Page 1
இணைக்கக்கிடாது!
• சமஷ்டியும் பாதகமானது கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் பிரகடனம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்றுக்காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பல்லாயிரக்கணக்கான பக்தர் களின் பங்கேற்புடனும் நேர்த்திக்கடன்களுக்கு மத்தியிலும் நேற்று நல்லூரானின் மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
அடிகேப் ஆகா ஈ,g 4-y 11ய அVIN
பிடிக்கு முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனம் __Federation of Eastern Muslim Civil Organization
கல்விசாரா ஊழியர் சர்வதேச கடிவாளம் போராட்டம் நிறைவு! மார்ச்சுடன் விலகும்!
(கொழும்பு)
(கொழும்பு கல்வி சாரா ஊழியர்கள் தாம்
இலங்கைக்கு எதிரான எல்லா மேற்கொண்ட போராட்டத்தை
சர்வதேச அழுத்தங்களும் அடுத்த கைவிட்டுள்ளதாக, ஊழியர்கள்
ஆண்டு மார்ச் மாதத்துடன் முடி சங்க ஒன்றியத்தின் இணைத்
வுக்கு வந்து விடும். ஐ.நா மனித தலைவர் டயஸ் விஜயகுமார தெரி
உரிமைகள் கூட்டத்துடன் சர்வதேச வித்துள்ளார்.
கடிவாளத்தில் இருந்து இலங்கை உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்
விடுபட்டுவிடும். மன் கிரியெல்லவுடன் நேற்று இடம்
ஏனெனில் அடுத்த ஆண்டு மார்ச் பெற்ற கலந்துரையாடலை அடுத்தே
மாதம் ஜெனிவா விவகாரங்கள் 24ஆம் பக்கம் பார்க்க....
ஆரம்பமாகும் 24ஆம் பக்கம் பார்க்க... இந்தத் தீர்
அரசியல் கைதிகளின் விடயத்தில் சம்பந்தன் ஏமாற்று நாடகம்!

-- உAN:
வேலம்புரி
website : www.valampurii.lk
Registered as a Newspaper in Srilanka
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
'(சர்வதேச திருமண சேவை) 'TP: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com, -
valampurii@sltnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 25 செவ்வாய்க்கிழமை (09.08.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 234
'Emai1 'Kalyanamatai jaffna@gmail.com 'பதிவுக் கட்டணம் 1000/- மட்டுமே
வடக்கு - கிழக்கை
--0-0---..)

Page 2
அரசியல் கைதிகளை. விடுதலை ஆப் . * நாம் வாழ்தல் -
joார்ர்'
பிரபாகரனை விட மகிந்த
- 'அரசியல் கைதிகளை பழவாவாைமா, பாரத00 GUய மிக மோசமானவர் - சரத்
(கொழும்பு)
யுத்தம் முடிந்து 07 வருடம் அரசியல் கைதிகள்
இன்னும் சிறையில்"
க.பொ.த (சா/த)
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பசில் ராஜபக்ஷவுக்கு பரீட்சை
இளைஞன் அடித்துக் கொலை! பிணையில் விடுதலை மாதிரி வினாத்தாள் தமிழ் -I,II
வழக்கில் தொடர்புபட்ட அனைவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு
வித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ பிரபாகரனை
அமைச்சர் சரத் பொன்சேகா விட மிகவும் மோசமானவர் என
வினால்நேற்று ஊடக சந்திப்பொன்று பிராந்திய அமைச்சரும் பீல்ட் மார்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஷலுமான சரத் பொன்சேகா தெரி ஒன்றிணைந்த 24ஆம் பக்கம் பார்க்க...
07ஆம் பக்கம் பார்க்க..,
(யாழ்ப்பாணம்)
கைது செய்து நீதிமன்றத்தில் முற் சுன்னாகம் பொலிஸார் மற்றும் படுத்துமாறு மல்லாகம் மேலதிக நீத இராணுவத்தினர் இணைந்து இளை வான் தர்மரட்ணம் கருணாகரன் ஞர்ஒருவரை அடித்து கொலை செய்த பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட் தாக கருதப்படும் வழக்கில் சம்பந்
டுள்ளார். தப்பட்ட அனைவரையும் எதிர்
நேற்றையதினம் குறித்த வழக்கு வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர்
எடுத்துக்கொள் 24ஆம் பக்கம் பார்க்க...
(கொழும்பு) நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜ பக்ஷவை பிணையின் கீழ் விடு தலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திவிநெகும திணைக் களத்திற்கு
24ஆம் பக்கம் பார்க்க....
உள்ளே... நடுவு நிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்

சிடிக்கு முஸ்லிம் - அமைப்புக்களின் சம்மேளனம்
Federation of Eastern Muslim Civil Organization
கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் பிரகடனம்
கல்விசாரா ஊழியர் சர்வதேச கடிவாளம் அடித்த) ஆகா, ஈ, 6-4 INI MVTwழா |
போராட்டம் நிறைவு! மார்ச்சுடன் விலகும்!
(கொழும்பு)
(கொழும்பு) கல்வி சாரா ஊழியர்கள் தாம்
இலங்கைக்கு எதிரான எல்லா மேற்கொண்ட போராட்டத்தை
சர்வதேச அழுத்தங்களும் அடுத்த கைவிட்டுள்ளதாக, ஊழியர்கள்
ஆண்டு மார்ச் மாதத்துடன் முடி சங்க ஒன்றியத்தின் இணைத்
வுக்கு வந்து விடும். ஐ.நா மனித தலைவர் டயஸ் விஜயகுமார தெரி
உரிமைகள் கூட்டத்துடன் சர்வதேச வித்துள்ளார்.
கடிவாளத்தில் இருந்து இலங்கை உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்
விடுபட்டுவிடும். மன் கிரியெல்லவுடன் நேற்று இடம்
ஏனெனில் அடுத்த ஆண்டு மார்ச் பெற்ற கலந்துரையாடலை அடுத்தே
மாதம் ஜெனிவா விவகாரங்கள் 24ஆம் பக்கம் பார்க்க....
ஆரம்பமாகும் 24ஆம் பக்கம் பார்க்க.... இந்தத் தீர்
அரசியல் கைதிகளின் விடயத்தில் */
சம்பந்தன் ஏமாற்று நாடகம்! (கொழும்பு)
- த.தே.ம.முன்னணி சாடல் நாட்டில் உருவாக்கப்படவுள்ள அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்
(யாழ்ப்பாணம்)
தமிழ் அரசியல் கைதிகளின் வில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களா
அரசியல் கைதிகளின் விடயத்
விடுதலையை வலியுறுத்தி நேற் கவே தொடர்ந்தும் இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு பாதிப்பை
தில் சம்பந்தன் மீண்டும் ஒரு
றைய தினம் யாழ் மத்திய பேருந்து ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றத்
நிலையத்தில் கவனயீர்ப்பு ஆர்ப் தோற்றுவிக்கும் சமஷ்டி தீர்வையும் வழங்கக்கூடாது என கிழக்கு
தொடங்கியுள்ளார் என தமிழ்
பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் பிரகடனம்
தேசிய மக்கள் முன்னணியின்
பட்டது. செயலாளர் செ.கஜேந்திரன் தெரி
அதில் கலந்து கொண்டு கருத்துத் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
(23ஆம் பக்கம் பார்க்க)
வித்துள்ளார்.
தெரிவுக்கும் 23ஆம் பக்கம் பார்க்க....

Page 3
பக்கம்02
வலம்பு
வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு | நல்லிணக்கத்தை பறைசாற்றுங்கள்
சித்தார்த்தன் எம்.பி தெரிவிப்பு
(யாழ்ப்பாணம்)
டன் பேச்சுவார்த்தை நடத்திய எமக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி களை விடுவிப்பதாக பல தடவைகள் உறுதி னால் மட்டுமே இந்த அரசாங்கம் நல்லி
மொழிகளை வழங்கினார்கள். ஆனால் இன்று ணக்கத்தை பறைசாற்ற முடியும் என பாரா
வரை தொடர்ந்து சிறையில் வாடுகிறார்கள். ளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சுட்டிக்
- உண்மையில் நல்லிணக்கத்தை இந்த காட்டியுள்ளார்.
அரசாங்கம் காட்டுகிறது என்றால் அரசியல் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை
கைதிகளை எந்தவித நிபந்தனைகளும் இன்றி வலியுறுத்தி நேற்றைய தினம் யாழ் மத்திய
விடுவிப்பதன் ஊடாகதான் நல்லிணக்கத்தை பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்
நாடி நிற்கின்றோம் என்று பறைசாற்ற பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதில்
முடியும்.அதை அவர்கள் செய்யவேண்டும். கலந்து கொண்டு கருத்துத் தெரிவுக்கும்
ஐக்கிய நாடுகள் சபையால் இயற்றப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்
தீர்வுக்கு அரசும் பங்குதாரர்களாக இருந்து தார்.
அத் தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்
டத்தை இல்லாமல் செய்தல், அரசியல் கைதி கையில்,
கள் விடுதலை போன்ற விடயங்கள் மிக தெளி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதி
வாக கூறியும் அதை செய்வதாக சர்வதேச கள் அனைவரும் நிபந்தனை இன்றி விடு
த்துக்கு உறுதிமொழி அளித்தும் இன்றும் தலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்
அரசு அதை செய்ய தயங்கி கொண்டும் பின் கைகளை முன்வைத்து பல போராட்டங்
வாங்கி கொண்டு இந்த அரசு இருக்கிறது. களை நடத்தியுள்ளோம்.
கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற - சிறையில் உள்ள அரசியல்கைதிகள் தமது
றும் வரை அதை செய்ய வேண்டும் என வலி விடுதலையை வலியுறுத்தி நீண்ட காலம்
யுறுத்தி தொடர்ச்சியாக இப் போராட்டங்களை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு
ள்ளார்கள். நாங்களும் பல தடவைகள் அர
நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித் சியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசு
(செ-9)
- வவுனியா
பேருந்து நிலையத் (இருபாலை)
தில் அமைந்துள்ள குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர்
வர்த்தக நிலையம் திருக்கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்
சீடி கடை) ஒன்று துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள்
நேற்று அதிகாலை நடைபெறும்.
மின் ஒழுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்
'காரணமாக தீப்பிடித் கிழமை இரவு 7 மணிக்கு சப்பறத்திருவிழா வும் 17ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்
'ததில் அங்கு பொருள் 10.30 மணிக்கு தேர்த்திருவிழாவும் 18ஆம்
'சேதம் ஏற்பட்டுள்ளது திகதி வியாழக்கிழமை முற்பகல் 9 மணிக்கு தீர்
செ-28) த்த திருவிழாவும் நடைபெறும். (செ-5,136)
தார்.
மஹோற்சவம்
கண்ணீர் அஞ்சலி * அமரர் சின்னத்தம்பி சோதிநாதன் :
"2"2:2:""21"2
மாட்
20
- 6 ) இர டுடு.®
அசாம் 5000000000000050
யாழ்.மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின்
நிர்வாக அலுவலராகவும் எமது நிறுவனத்துடன் - நெருங்கிய தொடர்புடையவருமான அமரர் சின்னத்தம்பி சோதிநாதன்
இறைபதமெய்திய செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைவதுடன்
அவர்தம் குடும்பத்தினரின் ஆறாத் துயரிலும் பங்கெடுப்பதோடு - அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். )
பணிப்பாளர், பணியாளர்கள் தியாகி அறக்கொடை நிறுவனம்
(TCT)
(ISto t)
(சி-5399)

' 09.08.2016
தேக்க மரக்குற்றிகள் மீட்பு
(மல்லாவி)
யாக சென்றுகொண்டிருந்த மற்றுமொரு விற கிளிநொச்சி பளை பொலிஸார் நேற்று
கேற்றிய வாகனமும் பொலிஸாரால் கைப்பற் அதிகாலை 5 மணியளவில் விசேட சோதனை றப்பட்டதுடன் வாகனத்தை செலுத்தியவர்க. யில் ஈடுபட்ட போது பெறுமதி மிக்க தேக்கமர
ளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது, கிளிநொச்சி பகு
இதேவேளை மேற்படி மர குற்றிகளை தியிலிருந்து யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்
கடத்திய லொறியில் பயணித்த ஏனைய நால் பட்ட குறித்த மரக்குற்றிகளை பளை பொலி
வரும் தப்பி சென்றுள்ளனர். இந்த நபர் ஸார் எழுதுமட்டுவால பகுதியில் மீட்டுள்ளனர்.
களை கைது செய்யும் நடவடிக்கையை பொலி குறித்த மரத்தினை கட்டுவதற்கு உதவி
ஸார் முன்னெடுத்துள்ளதாகவும், தொடர்ந்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அவர் களை முற்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(செ-15) தேவை யாழ்.நகரில் இயங்கும் அச்சகம் ஒன்றுக்கு கெணனிரைப்செற்ரிங் (CorelDRAW,
Adobe Photoshop)
அனுபவம் உள்ளவர்கள் 0போட்டோ கொப்பி அடிக்க தெரிந்தவர்கள் 0புத்தகம் கட்டுநர்
அனுபவம் உள்ளவர் தொடர்பு
கொள்ளவும் T.P:0772506234
(5562)
31-ம் நாள் நினைவுகளுடன்
கனகசபை கமலேஸ்வரன்
(ஐயாமணி)
மலர்வு 12
உதிர்வு 10
12
07
1965
2016
33ராபா
(சீ-5403)
எம் இல்லத்தில் ஒளி விளக்காய் குடும்பத்தின் கோபுரமாய்
வாழ்ந்த நாட்களை எண்ணி ஏங்குகின்றோம்-அன்பு அப்பாவே
செல்வபுரம்,
-குடும்பத்தினர். முல்லைத்தீவு.

Page 4
09.08.2016
மகிந்தவுக்கு சவால் விடும் சம்பிக்க
முன்னாள் ஜனாதிபதி
மகிந்தவுக்கு சவால் வி மகிந்த ராஜபக்ஷ, விடுத
கின்றேன். லைப் புலிகளுக்கு பணத்தை
விடுதலைப்புலிகளின வழங்கவில்லை என்றால்,
தலைவர் பிரபாகரனுக் அதனை அச்சமின்றி நாட்
மகிந்த ராஜபக்ஷ பெரு டுக்கு தெரியப்படுத்துமாறு
தொகைப்பணத்தை வழங் சவால் விடுப்பதாக அமை
'னார் என்பதற்கான கடி ச்சர் சம்பிக்க ரணவக்க
ங்களும் ஆவணங்களும் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் உள்ளன. கொழும்பில் நேற்று முன்
தற்போது அரசியலமை தினம் நடைபெற்ற வைபவம் ப்பட்ட பின்னரும் புலிகளுக்கு ப்பு மரணப் பொறி பற்ற ஒன்றில் பேசும் போதே அவர் பணத்தை வழங்கினார்.
பெரும் கதைகளை பே இதனை தெரிவித்தார்.
ஜப்பான் சென்றிருந்த
வருகின்றனர். மகிந்த ராஜபக்ஷ தனது
மகிந்த தான் ஒரு டொலர்
அரசியலமைப்புச் சட்டம் சகோதரர் பசில் ராஜபக்ஷ
பணத்தையாவது கொள்ளை
ஒன்றை இயற்ற நாடான டிரான் அலஸும் இணை
யிட்டிருந்தால் கழுத்தை அறு மன்றத்தில் உள்ள 22: ந்து விடுதலைப்புலிகளுக்கு
த்து கொள்வதாக கூறியிரு பேரும் இணைந்துள்ளனர் பணத்தைவழங்கினர் இதனை
ந்தார்.
மகிந்தராஜபக்ஷவும் அதி நாங்களும் அறிந்திருக்க
- விடுதலைப்புலிகளுக்கு இருக்கின்றார். வீரவன் வில்லை.
தான் ஒரு ரூபா பணத்தைக் வும் அதில் இருக்கின்றா மகிந்த ராஜபக்ஷ ஜனா
கூட கொடுக்கவில்லை என்
என அவர் மேலும் தெரிவி திபதியாக தெரிவு செய்ய பதை உறுதிப்படுத்துமாறு தார்.
(இ -7-10
இலங்கை-இந்திய அரசுகள்
முன்னாள் மீனவர்பிரச்சினைகுறித்து
பின்னணி இம்மாத இறுதியில் பேச்சு இந்திய மத்திய இணையமைச்சர் தகவல்
புனர்வாழ்வு அளிக்க பட்டு சமூகமயமாக்கப்பட் ள்ள முன்னாள் போராளிக
பலர் மர்மமான முறையி (சென்னை)-
மரணமடைந்து வருகின்
னர் என ஊடகங்களில் செ தமிழக மீனவர்கள் பிரச்சினை
திகள் வெளிவருகின்ற நிை தொடர்பாக இந்திய- இலங்கை
யில், இதன் பின்னணி தொ
ர்பில் முழுமையானதும் அரசுகள் இம்மாத இறுதியில் பேச்சு
பகிரங்கமானதுமான விசா வார்த்தை நடத்தவுள்ளதாக இந்திய
ணைகள் நடத்தப்பட வேல
டுமெனவும் இவர்கள் உரி மத்திய சாலை மற்றும் கப்பல்
உடல் மற்றும் உள ரீ; போக்குவரத்துத்துறை இணை
யிலான பரிசோதனை
ளுக்கு உட்படுத்தப்பட்ட அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
உரிய சிகிச்சைகளுக்கு இன தெரிவித்துள்ளார்.
கள் உட்படுத்தப்பட வே
டுமென்றும் ஈழ மக்கள் தஞ்சாவூரில் நேற்று முன் சுகளுடன் பேச்சுவார்த்தை
ஜனநாயகக் கட்சி (ஈ.ப தினம் (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ள வேண்டும்
டி.பி.)யின் செயலாளர் நா செய்தியாளர்களை சந்தித்த என தலைவர்கள் வலியுறுத் அவர் மேற்கண்டவாறு தெரி
கம் டக்ளஸ் தேவானந்த தினர். வித்தார்.
எனவே அவர் குறிப்பிட்
எம்.பி.பிரதமரிடம் கோ 'டில்லியில் இரண்டு டது போல இந்த மாத இறு
க்கை விடுத்துள்ளார். வாரங்களுக்கு முன்பு தமி திக் குள் பேச்சுவார்த்தை
இவ்விடயம் தொடர்பி ழக மீனவர் பிரச்சினை மேற்கொள்ளப்படுவதற்கான களை தீர்க்கக்கூடிய கூட்டம்
வாய்ப்புகள் உள்ளன. அத் நடைபெற்றது. இதில், தமிழ தோடு படகுகளை விடுவிப்ப கத்திலிருந்து 13 குழுக்க தற்கான அனைத்து முயற்சி ளைச் சேர்ந்த தலைவர்கள் களையும் இந்திய வெளி கலந்து கொண்டனர்.
யுறவுத்துறைஅமைச்சர் சுஷ்மா
(கொழும்பு இந்நிலையில், வெளி சுவராஜ் மேற்கொண்டு வரு
அம்பாந்தோட்டை பொ யுறவுத்துறை அமைச்சர் கிறார். சுஷ்மா சுவராஜ், மீன்வளத்
யத்தை பிரதேசத்தில் பெற மேலும் இருதரப்பு பேச்சு
ணொருவர் மீது துப்பாக்கி துறை அமைச்சர் ராதா மோகன்
வார்த்தை திருப்திகரமாக சிங்கிடம் இலங்கையில்
அமைந்தால் நம்முடைய
பிரயோகம் மேற்கொள்ள சிறைபிடிக்கப்பட்டுள்ள மீன மீனவர்களின் பிரச்சினை
பட்டுள்ளது. வர்கள் மற்றும் நூற்றுக்கும் யை நிரந்தரமாகத் தீர்த்துக்
இசுருபுர லங்கா கந் அதிகமான படகுகளை உட கொள்ளக்கூடிய ஏற்பாடுகள்
மாவத்தையில் வீடொன்றி னடியாக விடுவிக்கவும் அது
நிச்சயமாக நடைபெறும்' என
இருந்த பெண்ணொருவ தொடர்பில் இரு நாட்டு அர அவர் தெரிவித்துள்ளார்.இ-5)
மீது நேற்று முற்பகல் இந் துப்பாக்கிப் பிரயோகம் மே கொள்ளப்பட்டுள்ளதாக பொம்
ஸார் தெரிவித்தனர்.
- சம்பவத்தில் காயம ை பாராளுமன்ற உறுப்பி றச்சாட்டு சுமத்தப் பட்டுள்
ந்த 40 வயதான பெண் பெ னர் ஹிருணிகா உள்ளிட்ட ளமை குறிப்பிடத்தக்கது.
யத்தை, ஹத்போதி வை 9 பேருக்கு எதிராக தலைமை அமில பிரியங்கர என்ற
தியசாலையில் அனுமதிக் சட்டத்தரணிஒருவரால்கொழு
இளைஞரை கடத்தியமை ,
ப்பட்டுள்ளார். ம்பு உயர்நீதிமன்றில் கடு
தாக்கியமை , உயிருக்கு
காணி தகராறு ஒன்றில் மையான குற்றச்சாட்டு மனு
அச்சுறுத்தல் விடுத்தமை
அடிப்படையில் இந்த து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளிட்ட 29 குற்றச்சாட்
பாக்கிப்பிரயோகம் மே கடந்த வருடம் டிசெம்பர்
டுக்கள் ஹிருணிகா உள்ளிட்
கொள்ளப் பட்டுள்ளதுடன் மாதம் 21 ஆம் திகதி தெமட் டவர்கள் மீது சுமத்தப்பட்டு
துப்பாக்கிப் பிரயோகம் செய் டகொட பகுதியில் இளைஞர் உயர்நீதிமன்றில் வழக்குத்
சந்தேக நபரும் அடையாள ஒருவரை கடத்திச் சென்றமை தாக்கல் செய் யப்பட்டுள்
காணப்பட்டுள்ளதாக பொ6 தொடர்பாகவே இந்தக் குற் ளது.
இ-7-10) |
ஸார் தெரிவித்தனர். (இ-7-10
பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோக
ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு

பலம்புரி
பக்கம் 03
க நாமலுக்கு எதிரான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம்
6: இ த எ அ 9.
4 5
சி
(கொழும்பு)
பெறவேண்டியுள்ளதாக நிதி பணச் சலவை சட்ட மூல
மோசடி விசாரணைப் பிரிவு த்தின் கீழ் நாடாளுமன்ற
பொலிஸார் நீதிமன்றத்தில் உறுப்பினர் நாமல் ராஜபக்
தெரிவித்தனர். ஷவுக்கு எதிராக மேற்கொள்
அத்துடன் மேலும் சிலரை ளப்பட்டு வரும் விசாரணை
வழக்கின் சந்தேகநபர்களாக கள் தொடர்பான அறிக்கை,
சேர்க்குமாறும் அவர்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி
நீதிமன்றத்திடம் கோரியுள் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ
ளனர். நிதி மோசடி விசாரணைப்
முன்வைக்கப்பட்ட வாத பிரிவினர் நேற்று நீதிமன்
ங்களை கவனத்தில் எடு றத்தில் அறிவித்துள்ள
ராஜபக்ஷவுக்கு எதிரான நிதி த்துக் கொண்ட கொழும்பு னர்.
மோசடி விசாரணைப் பிரிவு கோட்டை நீதவான் லங்கா - ரக்பி விளையாட்டை மேம்
விசாரணைகளை நடத்தி
ஜயரத்ன எதிர் வரும் ஒக் படுத்துவதாக கூறி நிறுவனம்
வருகின்றது.
டோர் 31 ஆம் திகதி விசா ஒன்றிடம் பெற்றுக்கொண்ட
இந்த வழக்கு நேற்று விசா ரணைகளில் முன்னேற்ற 70 மில்லியன் ரூபா பண
ரணைக்கு எடுக்கப்பட்ட போது அறிக்கையை நீதிமன்றத் த்தை தவறாக பயன்படுத்
நாமல் ராஜபக்ஷ நீதிமன் தில் தாக்கல் செய்யுமாறு நிதி தியுள்ளதாக கிடைத்த முறை
றத்தில் ஆஜராகியிருந்தார். மோசடி விசாரணைப் பிரி | ப்பாட்டுக்கு அமைய நாடா இந்த வழக்கில் மேலும் சில வினருக்கு உத்தரவிட்டுள
ளுமன்ற உறுப்பினர் நாமல் ரிடம் வாக்குமூலங்களை ளார்.
(இ -7-10)
ல்
7 போராளிகளின் மர்ம மரணத்தின்
ஆராயப்படவேண்டியது அவசியம் -- அரசிடம் டக்ளஸ் எம்.பி., வலியுறுத்து
ல் மேலும் தெரிவித்துள்ள கப்பட்டிருந்த காலத்தில் தங் வது அவசியமாகும். அதே ற அவர், புனர்வாழ்வுக்கு உட் களுக்கு இரசாயன உணவு நேரம் இப்போராளிகள் யுத்த ய் படுத்தப்பட்டுள்ள முன்னாள்
தரப்பட்டதாகவும் ஊசி ஏற்றப் காலகட்டங்களின்போது அந் போராளிகளில் சுமார் நூற்
பட்டதாகவும் முன்னாள் தச் சூழலுக்கேற்ப உடல் மற் றுக்கும் மேற்பட்டவர்கள்
போராளி ஒருவர் கூறியி றும் உள ரீதியிலான கடு இதுவரையில் மர்மமான
ருந்ததாக ஊடகங்களில் செய்தி
மையான பயிற்சிகளில் ஈடுப முறையில் மரணமடைந்
வெளிவந்திருந்தது. அதே
டுத்தப்பட்டவர்கள் என்பதால், ன் துள்ளனர் என ஊடகங்கள் நேரம், மேற்படி போராளிகள் தற்போதைய சூழ்நிலையில் ய தெரிவிக்கின்றன. இதன்
உடற் பரிசோதனைக்கு உட்
மனமாற்றங்களுக்கு உட்ப தி போது முன்னாள் போரா
படுத்தப்பட வேண்டுமென டுத்தப்பட்டு உள ரீதியிலான க ளிகள் சிலரது கருத்துக்க
சுகாதார அமைச்சர் ராஜித பலவீனங்களையும் கொண் B, ளும் இந்த விடயம் சார்ந்து
சேனாரத்ன இவ்விடயம் டிருக்க வாய்ப்புக்கள் அதிகம் பர பெறப்பட்டு ஊடகங்களில்
தொடர்பில் கருத்து தெரிவித் இருப்பதால் இவர்களுக்கு ன் பிரசுரிக்கப்பட்டும் வருகி திருந்ததாகவும் ஊட
உடல் ரீதியிலானதும் உள் ள் ன்றன. இந்த நிலையில் கங்களில் செய்தி வெளி ரீதியிலானதுமான பரிசோ 1. நல்லிணக்கத்திற்கான செய - வந்திருந்தமை குறிப்பிட
தனைகள் மேற்கொள்ளப்ப ய லணியின் மக்கள் கருத்
த்தக்கது.
ட்டு, உரிய சிகிச்சைகளை கா தறியும் நிகழ்வு கடந்த 30ஆம் இவ்வாறானதொரு நிலை வழங்க அரசு நடவடிக்கை ரி திகதி ஒட்டுசுட்டான் பிரதேச யில் இவ்விடயம் தொடர்பில் எடுக்க வேண்டுமென கோரி
செயலகத்தில் இடம்பெற்ற உடனடியாக உரிய விசா க்கை விடுத்திருப்பது குறி ல் போது, புனர்வாழ்வு வழங் ரணைகளை மேற்கொள் ப்பிடத்தக்கது. (இ-7-10)
து கீதா குமாரசிங்க எம்.பி. கல்வீசி தாக்குதல்; ம் எப்போதும் போதையில் ஒருவர் உயிரிழப்பு - முதலமைச்சர் இசுறு தகவல் வம்
E: 9.
2. அ
ஏ.
8. ஒ
புகையிரத பயணத்தின்
போது வெளியேயிருந்து எறி நாடாளுமன்ற உறுப்பி இருந்தார்.
யப்பட்ட கல்லால் காயமடை னர் கீதா குமாரசிங்க எப்
- தற்போது கூட்டு எதிர்க் ந்து வைத்தியசாலையில் போதும் மதுபோதையில்
கட்சியினர் நடத்திய பாத சிகிச்சை பெற்று வந்தவர் இருப்பதாக மேல்மாகாண
யாத்திரையில் இரண்டு கோடி) உயிரிழந்துள்ளார். முதலமைச்சர் இசுறு தேவ
மக்கள் பங்குபற்றியதாக அநூராதபுரபோதனாவைத் ப்பிரிய தெரிவித்தார்.
கூறியுள்ளார். சுய நினைதியசாலையில் கடந்த 5 நாட் கொழும்பில் நேற்று இடம்
வில் இருந்திருந்தால் கீதா |
களாக சிகிச்சை பெற்று வந் பெற்ற ஊடகவியலாளர் சந்
குமாரசிங்க இவ்வாறு கூறி தவர் நேற்று முன்தினம் திப்பின்போதே அவர் இவ்
யிருக்க மாட்டார் எனவும் உயிரிழந்ததாக பொலிஸார் வாறு தெரிவித்தார்.
இசுறு சாடினார்.
தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்து தெரி
இதேவேளை, கூட்டு எதிர்க
- வேலையின் நிமிர்த்தம் விக்கையில்,
கட்சியினர் எப்போதும் மது கொழும்பிலிருந்து அநுரா கீதா குமாரசிங்க எப்
போதையில் இருப்பது நாம் தபுரத்திற்கு புகையிரதத்தில் போதும் மதுபோதையில்
அனைவரும் அறிந்த விட பயணித்துக் கொண்டிருந்த இருக்கின்றார். இதனால்
யமே.
குறித்த நபர் மீது வனவாசல அவர் என்ன பேசுகின்றார்
அண்மையில் இவர்கள்
களனி புகையிரத நிலையங் என்று அவருக்கே தெரிவதி
நடத்திய பாதயாத்திரையில்
களுக்கு இடையில் கல்வீச்சுத் ல்லை என்று முதலமைச்சர்
கலந்து கொண்டவர்கள் கூட
தாக்குதல் நடைபெற்றுள் குற்றம் சுமத்தினார்.
மது அருந்தியே குறித்த பாத
ளது.குறித்த சம்பவத்தில், அண்மையில் நாடாளு
யாத்திரையில் ஈடுபட்ட
அநுராதபுரம் புளியங்குளம் மன்றில் இடம்பெற்றவிவாதம்
மையை மேல்மாகாண முத
|பிரதேசத்தைச் சேர்ந்த 49 ஒன்றின்போதும் இவ்வாறே
லமைச்சர் இசுறு தேவப் வயது நிரம்பிய உதவி கல்வி நிதானம் இன்றி பேசினார்.
பிரிய இதில் சுட்டிக்காட்டி
| இயக்குநரே உயிரிழந்துள் காரணம் அவர் போதையில்
னார்.
(இ -7-10) ளார்.
இ-7-10)
'தி 8
1. அ.
6:

Page 5
பக்கம் 04
வலம்
கரீபியன் பிரீமிய ஜமைக்கா தல்ல
கரீபியன் பிரீமியர் லீக் இருபது-20 ஓட்டங்கள் எடுத்தார். கிரிக்கெட் தொடரில் கெய்ல் தலைமையிலான
ஜமைக்கா தல்லவாஸ் அணியின் ஜமைக்கா தல்லவாஸ் அணி சம்பியன் சார்பில் இமாத் வசிம் 3 விக்கெட்டுகளும், பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
ஷகிப், கேஸ்ரிக் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் டுகளும் வீழ்த்தினர். இறுதிப்போட்டிநேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்நிலையில் 94 ஓட்டங்கள் எடுத்தால் இதில்கெய்ல்தலைமையிலான ஜமைக்கா வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கிகளமிறங் தல்லவாஸ் அணியும், எம்ரிட் தலைமை
கியது ஜமைக்கா தல்லவாஸ் அணி சார்பில் யிலான கயானா அமேசன் வோரியர்ஸ்
தொடக்க வீரர்களாக அணித்தலைவர் அணியும் மோதின.
கிறிஸ் கெய்ல், வோல்டன் களமிறங்கினர். நாணய சுழற்சியில் வென்ற ஜமைக்கா கிறிஸ்கெய்ல்தனது “சூறாவளி” ஆட்டத்தை தல்லவாஸ் அணியின் தலைவர் கிறிஸ் தொடர்ந்தார். அவர் 27 பந்தில் 6 சிக்சர், 3 கெயல் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
பவுண்டரி என 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமி இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்
ழந்தார். தாடிய கயானா அமேசன் வோரியர்ஸ் அணி
இதன் பின்னர் வோல்டன், குமார் ஜமைக்கா அணியின் பந்துவீச்சில் திணற
சங்கக்கார இணைந்து அணியை வெற்றி ஆரம்பித்தது.
பெறவைத்தனர். இதனால் அந்த அணி 12.5 - அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களே
ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்து 95 எடுத்தனர். இதனால் 16.1 ஓவரிலே அந்த ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகளால் அணி 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சொஹால் தன்வீர் 42
குமார் சங்கக்கார 12 ஓட்டங்களுடனும்,
யாரும் நெருங்க முடியாத அமெரிக்காவின் நீச்சல் வீ
ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நாயகன்
31 வயதான பெல்ப்ஸ் ஒலிம்பிக் என்று அழைக்கப்படுபவர் மைக்கல்
போட்டியில் மொத்தம் 23 பதக்கம் பெல்ப்ஸ். நீச்சல் வீரரான அவர் தற்போது பெற்றுள்ளார். 19 தங்கம், 2 வெள்ளி, 2 வெண ரியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கமும் ஆக கலம் வென்று முத்திரை பதித்து இருக்கிறார். மொத்தம் 19 தங்கம் கைப்பற்றியுள்ளார்.
பெல்ப்சை யாரும் நெருங்க முடியாத ஒலிம்பிக்கில் தங்க வேட்டை நாயகன் அளவுக்கு இருக்கிறார். சோவியறயூனியனை என்று அழைக்கப்படுபவர் மைக்கேல்
சேர்ந்த லாரிசியா 9 தங்கம் வென்று 2-வது பெல்ப்ஸ். அமெரிக்க நீச்சல் வீரரான அவர் இடத்தில் உள்ளார். பெல்ப்ஸ்2004-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (18), அதிக
எதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கமும், பீஜிங் பதக்கம் (22) வென்று சாதனை வீரராக
ஒலிம்பிக்கில் 8 தங்கமும், லண்டன் ஒலிம்பி இருக்கிறார்.
க்கில் 4 தங்கமும், தற்போது ரியோ ஒலிம்பி இந்த நிலையில் மைக்கல் பெல்ப்ஸ்
க்கில் ஒரு தங்கமும் ஆக மொத்தம் 19 தங்கம் நேற்று 19-வது தங்கத்தை வென்றார்.
கைப்பற்றியுள்ளார். 4x100 மீட்டர் தொடர் நீச்சல் பந்தயத்தில்
பெல்ப்சுக்கு ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி தங்கம் வென்றது. 4 பேர்
இன்னும் சில போட்டிகள் இருக்கிறது. இதிலும் கொண்ட அந்த அணியில் பெல்ப்சும் இடம்
அவர் தங்க பதக்கத்தை கைப்பற்றினால் பெற்று இருந்தார். அமெரிக்க அணி பந்தய
அவரது பதக்க எண்ணிக்கை மேலும் தூரத்தை 30 நிமிடம் 09.02 வினாடியில்
அதிகரிக்கும். அவரது சாதனையை யாராலும் கடந்தது.
முறியடிக்க முடியாத நிலை இருக்கிறது. (க)
ரியோ ஒலிம்பிக் போட்டி பிரித்தானிய வீரர் சாதனை
ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பிரித்தானிய வீரர் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக் கான தகுதிசுற்று 100 மீற்றர் பிரஸ்ட் ஸ்டோக் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். - போட்டி ஆரம்பித்த சில நொடிகளிலே பிரித்தானியாவை சேர்ந்த Adam Peaty (21) பந்தைய தூரத்தை கடந்து அடுத்த சுற்றுக்கு
வில்லையே, பிறகு எதற்குஆரவாரம்செய்கிறார்கள் முன்னேறினார்.
என்று யோசித்த பின், திரையில் தான் பந்தய இதில் சாதனை என்னவென்றால்
தூரத்தை 57.55 நிமிடங்களில் கடந்து இதற்கு முன்னர் நீச்சல் போட்டியில் பந்தய
உலக சாதனை படைத்ததாக அறிவித் தனர். தூரத்தை 57.92 நிமிடங்களில் கடந்ததே
இதன் காரணமாக ரசிகர்கள் ஆரவாரம் சாதனையாக இருந்தது.
செய்கின்றனர் என்பதை அறிந்தேன் என தற்போது அந்த சாதனையை Adam
கூறியுள்ளார். Peaty 57.55 நிமிடங்களில் கடந்து உலக
Adam Peaty 2014ஆம் ஆண்டில் சாதனை படைத்தார். இந்த இரண்டுசாதனையும்
கோமன்வெல்த் 100 மீற்றர் நீச்சல் போட்டியில Adam Peaty தான் படைத்தார் என்பது சிறப்பு. இது குறித்து Adam Peaty கூறியதாவது,
சம்பியன் பட்டம் வென்றார் மற்றும் 2015ஆம் போட்டி முடிந்ததும் ரசிகர்கள் தொடர்ந்து
ஆண்டு வேர்ல்ட் சம்பியன்சிப் போட்டியல்100 ஆரவாரம் செய்தனர். இப்போட்டியில்தான்
மீற்றர், 50 மீற்றர் போட்டிகளில பட்டம் பிரேசில் வீரர்கள் யாரும் கலந்து கொள்ள வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. (க)

09.08.2016
பர் கிரிக்கெட்
வாஸ் சம்பியன்
வோல்டன் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக் காமல் களத்தில் இருந்தனர்.
4 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்கள் மட்டும்
கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜமைக்கா அணியின் இமாத் வசிம் ஆட்ட நாயகன் விருதையும், ஆன்ட்ரே ரஸல் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். (க)
நிலையில்
பதக்க பட்டியலில் ரர் பெல்ப்ஸ்
அமெரிக்கா முன்னிலை
ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 3 தங்கம் உட்பட 12 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் பிரேசில் 20-வது இடத்தில் உள்ளது.
பிரேசில் நாட்டில் 'ஒலிம்பிக் 2016' தொடர் ரியோ ஒலிம்பிக் என்ற பெயரில் கடந்த 5ஆம் திகதி தொடங்கியது.
நேற்று 4-வது நாள் போட்டிகள் நடை பெற்றுவருகின்றன. நான்காவது நாள் தொடக்கத்தில் பதக்க பட்டியலில் அமெரிக்கா 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சீனா 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலத் துடன் 2-வது இடத்தில் உள்ளது. அவுஸ் திரேலியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன்3-வது
இடத்தில் உள்ளது.
(க)
இந்திய - மே. தீவுகள் 3ஆவது டெஸ்ட் இன்று
விராட் ஹோலி தலைமையிலான இந்திய பிளக்வுட்ரோஸ்டன்சேஸ் பிராத்வெயிட், தேவேந்திர கிரிக்கெட் அணி மே.தீவுகள் சுற்றுப்பயணம்செய்து பிஷூ,டவரிக்கேட்ரியல்ஹோப் அல்ஜரி ஜேசட்ஸ் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடை
கும்மினஸ்
(க) யேயான4டெஸ்ட்போட்டித்தொடரில் ஆன்டிகுவல் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கிங்ஸ்டனில் நடந்த 2-வது டெஸ்ட் 'சமனிலை' ஆனது.இந்தியா-மே.தீவுகள் அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி கிராஸ் ஐலெட்டில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உளது. - இன்றைய டெஸ்ட்இலங்கைநேரப்படிஇரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் விவரம்
இந்தியா. விராட் ஹோலி (கப்டன்), தவான், ராகுல், புஜாரா, ரகானே, விருத்திமான் சகா, அஷவின், உமேஷ் யாதவ் முகமட் ஷமி, அமித் மிஸ்ரா, இஷந்த் சர்மா, முரளி விஜய், ரோகித் சர்மா, ஸ்டூவர்ட் பினி, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கர்.
மேற்கிந்திய தீவுகள்: ஹோல்டர் (கப்டன்), கிரேக் பிராத்வெயிட் டரன் பிராவோ, சாமுவேல்ஸ்

Page 6
- 09.08.2016
(கடந்த அரசாங்கத்தில் இருந்த சூத்திரதாரிகளால்
இன்று எனக்கு இந்த நிலை..!
கேலிச்சித்திரம்
(அவங்களுக்கு
நல்லதே நடக்க<
கூடாது.
அசே,
சூழ்ச்சிக்காரர்களுடனே நான் ஆட்சி செய்தேன்
சூழ்ச்சிக் காரர்களுடன்
மகிந்த ரா
ஜபக்ஷ கவலை இணைந்தே தாம் ஆட்சி செய்ததாக முன்னாள் ஜனா
ண்ட கடன் தொகை நாளு திபதி மகிந்த ராஜபக்ஷ தெரி
க்கு நாள் அதிகரித்துக் காட் வித்துள்ளார்.
டப்படுகின்றது. தென் கொரியாவின்
தற்போதைய அரசாங்கம் சியோல் நகரில் இலங்கை
அதனை விடவும் அதிகளவு யர்களை சந்தித்து நேற்று
கடனை குறுகிய காலத்தில் முன்தினம் உரையாற்றிய
பெற்றுக்கொண்டுள்ளது. இந் போது இதனைத் தெரிவித்
தக் கடன் தொகைக்கு என்ன துள்ளார். அவர் மேலும்
வாயிற்று எனக் கேட்டால் கூறுகையில்,
வாங்கிய கடனை செலுத்தி அந்தக் காலத்தில் எனது
வருவதாக கூறுகின்றார்கள். ஆட்சியின் கீழ் அமைச்சர்க
வேலை செய்ய முடியா ளாக பதவி வகித்தவர்கள்
நான் பெற்றுக்கொண்ட விட்டால் அனைத்து குற்றங்க இந்த அரசாங்கத்திலும் கடன் தொகை நாட்டின் அபி ளும் மகிந்த மீதான குற்றச் அமைச்சுப் பதவி வகிக்கின் விருத்திக்காக பயன்படுத் சாட்டுக்களாக மாறுகின்றன. றனர்.
தப்பட்டுள்ளது. அதனை நாட்
- நாம் நாட்டுக்கு நேர்மை என்னுடன் இருந்து புகைப் டைப் பார்க்கும் போதே புரி யாக கடமையாற்றியுள்ளோம், படம் எடுத்துக் கொள்ள முய
ந்து கொள்ள முடியும்.
நாம் செய்த பணிகளில் ஒரு ற்சித்த சில அமைச்சர்கள் கடன் ஒன்பது பில்லியன் துளியேனும் இந்த அரசாங் இன்று மைத்திரியுடன் புகைப் ரூபா என தற்போதைய ஆட் கம் செய்யவில்லை என படம் எடுத்துக்கொள்ள முய சியாளர்கள் குற்றம் சுமத்து மகிந்த ராஜபக்ஷ குற்றம் ற்சிக்கின்றனர்.
கின்றனர்.நாம் பெற்றுக்கொ சுமத்தியுள்ளார். இ-7-10)
வற் வரியில் பல திருத்தங்கள்
வற் வரி சீர்திருத்தத்தில் மேலும் சில நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக இன்று சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரி அறிவிக்கப்படும் என அமைச்சர் ரவி வித்துள்ளார். இந்த சீர்திருத்த சட்ட மூலம் கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட -- மோதரை பகுதியில் நேற்று இடம்பெற்ற வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமை வற் வரி சீர்திருத்தம் தொடர்பில் உயர் ச்சர் இதனை தெரிவித்தார். (இ-7-10)
pேL)
2காரிய வெற்றிக்கு கடவுளை
- 8 மறக்க முடியாத இனிய வழிபட வேண்டிய நாள்,
சம்பவமொன்று நடைபெறலாம்,
கடன் பிரச்சினைகளை சாமர் தொழில் ரீதியான பயணங்
த்தியமாகப் பேசி சமாளிப்பீர் களில் கூடுதல் கவனம் தேவை
கள், நண்பர்கள் நம்பிக்கை , சேமிப்பில் சிறிது கரையலாம்.
க்கு பாத்திரமாக விளங்குவர்.
அலுவலகப் பணிகள் துரிதமாக நடை பெறலாம், பேச்சைக் குறைத்து செயலில் தீவிரம் காட்டுவீர்கள், வழிபாட்டால் சிறப்பினை காணவேண்டிய நாள்.
கேது
சூரி
கிரகநிலை சந்திராஷ்டமம்
பூரட்டாதி, உத்தரட்டாதி
ராகு புத
விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும், வருமானம் திருப்திகரமானதாக அமையும், சான்றோர்களின் சந்திப்பு இடம்பெறலாம்.
சுக்
சனி செவ்
சந்
குரு
விருச்சிக .
வாய்ப்புக்கள் உங்களைத் தேடிவரலாம், எதிர்பாராத வகையில் புதிய பொருட் சேர்க்கை இடம்பெறலாம், மதிப்பும், மரியாதையும் உய ரும் நாள்.
உ89) வீட்டுத்தேவைகளைப் பூர்த்தி
செய்யும் எண்ணம் உருவா கும், மனதில் இனம் புரியாத சஞ்சலங்கள் தோன்றி மறை
யும்.

பக்கம் 05 |
"லம்புரி
விழுமியங்களில் விவாதப் போட்டி இறுதிச் சுற்று முடிபுகள் வெளியீடு
யாழ்ப்பாணம் கலட்டிச்சந்திக்கு அருகே
பாடசாலை யுள்ள சுகதாமம் மண்டபத்தின் ஓராண்டுப்
மாபெரும் இறுதிச்சுற்று பூர்த்தியை முன்னிட்டு க.பொ.த உயர்தர
கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் மாணவர்களுக்கிடையில் மாகாண மட்டத்தில் பாடசாலை.
(இ-5) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத் தப்பட்ட விழுமியங்கள் பற்றிய விவாதத்
பரீட்சை வினாத்தாள்கள் தொடரின் இறுதிச்சுற்றுப்போட்டியின் முடிவு
தரம் 11 (O/L) மாணவர்களுக்கான ஆங் கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கில பாடத்துக்கான மாதிரி பரீட்சை வினாத் இதன் விபரங்கள் வருமாறு,
தாள்கள் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம். காலிறுதிச்சுற்று
ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி
வினாத்தாள்களும் மலிவான விலையில் - அரையிறுதிச்சுற்று
பெற்றுக் கொள்ளலாம்.
(5555) கிளிநொச்சி புனித திரேசா பெண்கள்
தொடர்புகளுக்கு:- 077 055 6375
மரர் ஒ
த்தல் திரு.சின்னத்தம்பி சோதிநாதன்
(ஓய்வுபெற்ற பிரதம எழுதுநர்-கச்சேரி யாழ்ப்பாணம், நிர்வாக அலுவலர், அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம்)
ஊரெழுவைப் பிறப்பிட மாக வும் இரு பாலை யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சி.சோதிநாதன் 2016.08.07 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான சின்னத்தம்பி- அன்ன பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர் களான அருணாசலம்- சின் னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் பரமேஸ் வரியின் அன்புக் கணவரும் உமை யாள், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும் உதயஷங் கர், ஷர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும், மலரோன், மயிலோன், நவினா, கேஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனாரும் காலஞ் சென்றவர்களான சிவராசா, புஸ்பமணி, மகேந்திரன் மற்றும் சிவயோகநாதன், திருப்பதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 2016.08.10 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பகவான் பாதை இருபாலையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக இருபாலை கொடிக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: ''பகவான் பாதை”
குடும்பத்தினர் கோப்பாய் தெற்கு,
சோ.முகுந்தன் (மகன்) கோப்பாய். (5547)
021492 5164
இடபம்
கு டும்பத் தி ல சுகங் களு ம் சந்தோசங்களும் அதிகரிக்கும், உள்ளம் மகிழும் விதத்தில் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம், அதிகாரிகள் அனு கூலமாக நடந்து கொள்வர்.
நன்மைகள் நாடி வரும் நாள், பிள்ளைகள் வழியில் பெரு மைப்படும் வகையில் சில சம்பவங்கள் இடம்பெறலாம், வெளியூர்த் தொடர்புகள் அதிகரிக்கும்.
இராசி பலன்
புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும் வாய்ப்புண்டு, தேவைகள் பூர்த்தியாகும். நாள், இல்லத்தில் இனிய சம்ப வங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு.
சிம்மம்
09.08.2016 ஆடி 25, செவ்வாய்க்கிழமை) சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு சஷ்டி முற்பகல் 3.08 மணிவரை சித்திரை பிற்பகல் 12.34மணிவரை சுபநேரம் 10.34-12.04மணிவரை இராகுகாலம் 3.04-4.34 மணிவரை ஆடிச் செவ்வாய்
வளவன் திட்டமிடப்படாத காரியமொ ன்று நடைபெறும் வாய்ப்பு ண்டு, வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள், உறவினர் தொட ர்பான சில காரியங்களுக்காக சற்று அலைய நேரிடலாம்.
உடன் பிறப்புக்கள் வழியில் உதவிகள் கிடைக்கலாம், சிந்தி க்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கலாம், உறவு-பகை பாராமல் ஒற்று
மையாக இருக்கும் நாள்.
துலாம்
சுய முயற்சியின் மூலம் சுகம் காண வேண்டிய நாள், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும், உங்களின் கருத்துக்களை பலரும் கேட்டு நடக்க முன்வ
ருவர். ருவா.. --------

Page 7
பக்கம் 06
- வல்
தமிழ்த் தேசிய மக்கள் | செஞ்சோலை மழன நினைவேந்தல்நிகழ்
(யாழ்ப்பாணம்) இலங்கை விமானப்படையின் தாக்குதலில் படு யப்பட்ட செஞ்சோலை மழலைகளின் 10 ஆம் < வேந்தல் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். முனியப்பர் கோவிலடியில் (யாழ்.கே கில்) இடம்பெறவுள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அறிவித் கேரளக் கஞ்சாவுடன் சுந்தரமூர்த்தி நாயர் தாவடி இளைஞன் கைது திருமுறை மனனப்ே
சைவசமய அபி | புதிய நிர்வாக ச
வண்ணை-சாந்தையர் மடம் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் சைவசமய அபிவி ருத்திக்கழகம் நடத்தும் சுந்த ரமூர்த்திநாயனார் குருபூசை த்தின் திருமுறை மனனப்போ ட்டி பரிசளிப்பு விழா நாளை 10ஆம் திகதி புதன்கிழமை மாலை 5மணிக்கு ஆலய மண்டபத்தில் நடைபெறவுள் ளது.பரிசளிப்பு விழாவுக்கு
கோப்பாய்நாவலர்தமிழ்வித்தி கொக்குவில் தாவடிப் பகு கசிய தகவலின் அடிப்படை
யாலய ஓய்வுநிலை ஆசிரியை தியில் உள்ள பழைய முரு யில் தாவடிப் பகுதிக்கு விரை கன் கோவிலுக்கு அண்மை ந்த மதுவரித் திணைக்களத் யில் விற்பனைக்காக எடுத் தினர் விற்பனைக்காக பை துச் செல்லப்பட்ட இரண்டு
ஒன்றில் எடுத்து வந்த இர கிலோ நூறு கிராம் கேரளக் ண்டு கிலோ நூறுகிராம் கேர
வண்ணை சாந்தையர்ம கஞ்சாவுடன் இளைஞர் ஒரு ளக்கஞ்சாவினை மீட்டதுடன்
டம் ஸ்ரீ கற்பக விநாயகர் வர் கைது செய்யப்பட்டதாக
தாவடி தெற்கைச் சேர்ந்த
கோவில் சைவ சமய அபிவிரு பருத்தித்துறைமதுவரித்திணை இளைஞனையும் கைது செய்
த்திக் கழகத்தின் வருடாந்தப் க்கள பொறுப்பதிகாரி சமிந்த ததாக பொறுப்பதிகாரி தெரி
பொதுக் கூட்டம் கட ந்த 31 சிறிமன் தெரிவித்தார்.
வித்தார்.
ஆம் திகதி நாவலர் வீதியில் நேற்று முன்தினம் மதி
கைது செய்யப்பட்ட இளை
அமைந்துள்ள சைவ சமய அபி யம் கஞ்சா விற்பனை செய் ஞனை நீதிமன்றில் முற்படுத் யப்படுவதாக பருத்தித்துறை தப்படவுள்ளதாக பொறுப்ப
விருத்திக்கழக அறிவக அலுவ மதுவரித் திணைக்களத்தின் திகாரி சமிந்த சிறிமன் மேலும்
லகத்தில் நடைபெற்றது. ருக்குக் கிடைக்கப் பெற்ற இர தெரிவித்தார். (இ-60)
- நிர்வாக சபைத் தலைவ ராக இரா. செல்வவடிவேல் . உப தலைவர்களாக சி.சோமே
ஸ்வரப்பிள்ளை, பா.கா சிநா கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரி ஒருவர் (D.m.0) நியமிக்கப்பட்டுள்ளார்.
தன், செயலாளராக சொ. இவ்வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரி (D.m.0)
முகுந்தன், உப செயலாள நியமிக்கப்படாமலிருந்த நிதிையில் சுகாதாரத் திணைக்களத்
ராக இ. வாசுகி, பொருளாள் தினால் சுந்தரமூர்த்தி பிரேமானந் என்பவர் நியமிக்கப்பட்
ராக சி.சிவகுமாரன் , சமயப் டுள்ளார்.
(இ-60)
பிரசாரகர் , பரீட்சை செயலா
வைத்திய அதிகாரி நியமனம்
கரவெட்டி பிரதேச செயலக சமூக சேவைப்பகுதியும் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியமும் வங்கியுள்ளது. கரவெட்டி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி ஒன்றியத் தலைவர் உட இடம்பெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட 179 பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழ சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். வரதபாஸ்கரன், நிர்வாக உத்தியோகத்தர் ம.முரளி !
மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தனர்.

ஓம்புரி
09.08.2016
முன்னணி ஏற்பாட்டில் Dலகள் படுகொலை மவுயாழ்ப்பாணத்தில்
) (14.08.2016)
துள்ளார்.
இது தொடர்பாக அவர் வீடு காயமடைந்திருந்தனர். த்துள்ள ஊடக அறிக்கை மேற்படி சம்பவத்தில் உயி யில்,
ரிழந்தவர்களை நினைவு 5கொலை செய்
முல்லைத்தீவு மாவட்டம் கூரும்10 ஆம்ஆண்டு நினை
வள்ளிபுனம் பகுதியில் அமை வேந்தல் நிகழ்வுகள் நடை ஆண்டு நினை
ந்திருந்த செஞ்சொலை சிறு பெறவுள்ளது. மேற்படி நிகழ் மிகள் இல்லத்தின் மீது கட வில் அனைவரையும் கல ந்த 2006ஆம் ஆண்டு ஓக ந்து கொண்டு படுகொலைக்கு
ஸ்ட் மாதம் 14ஆம் திகதியன்று
நீதிகோரியும், உயிரிழந்த காட்டைக்கு அரு
இலங்கை விமானப்படை மழலைகளின் ஆத்மசாந்திக்
யினர் நடத்திய குண்டுத் காகவும் பிரார்த்திக்கும் வண் முன்னணியின்
தாக்குதலில் பாடசாலை மாண ணம் அழைக்கின்றோம் என விகள் 61 பேர் படுகொலை அவர் மேலும் தெரிவித்து செய்யப்பட்டதுடன்.129 பேர் ள்ளார்.
(இ -5)
றோர் விபரம் வருமாறு,
கோ.சர்மிகா(சுன்னாகம் சார் குருபூசை தின றோர் விபரம் வருமாறு,
பாலர் பிரிவு தரம் -1 கதிரமலை சிவன் அறநெறிப் பாட்டி பரிசளிப்பு '
ரா.சாய்பிரவீனாயா/யாழ்.
பாடசாலை), கு.யுகானா (சுன் கமலராணி பாஸ்கரநாதசர்மா
இந்து மகளிர் ஆரம்ப பாட னாகம் கதிரமலை சிவன் அற
சாலை, ஜெ.அபிஷிகாயா/யாழ் முதன்மை விருந்தினராக கல்
நெறிப்பாடசாலை), சி.ஸ்ருதி இந்து ஆரம்பசலை, சிபெசி ந்துகொண்டு திருமுறை
(கோண்டாவில் கைலாஸ் மனனப்போட்டியில் வெற்றி
கன்யாகொக்குவில் ஸ்ரீ இராம
நாத வேதசிவாகம அறநெறிப் பெற்றவர்களுக்கு பரிசில்க
கிருஸ்ண வித்தியாலயம்).
பாடசாலை). ளையும் சான்றிதழ்களையும்
பாலர் பிரிவு தரம்-2
கீழ்ப்பிரிவு தரம் -4 வழங்குவார்.
ஜெ.திவஷ்திகாயா/யாழ்.
அ.தேனுஜென்யா/சுன் சுந்தரமூர்த்தி நாயனார்
இந்து ஆரம்ப பாடசாலை),
னாகம் நாகேஸ்வரி வித்தி குருபூசையை முன்னிட்டு
ச.மகிஷாயா/தெல்லிப்பழை
யாசாலை), சி.பூர்வஜா (சுன் 31.07.2016 ஞாயிற்றுக்கி
மகாஜனாக் கல்லூரி), பா.அக் னாகம் கதிரமலை சிவன் அற ழமை நடைபெற்ற திருமுறை
சயாயா/கொக்குவில் ஸ்ரீ இரா நெறிப்பாடசாலை), அ.ஆதித் மனனப்போட்டியில் முதல்
தன்யா/வட்டுக்கோட்டை யாழ் மூன்று இடங்களை பெற்
- கீழ்ப்பிரிவு தரம் -3
ப்பாணக்கல்லூரி).
பட்டன
விருத்திக்கழக =பைத் தெரிவு
உளவன்
ளர் மற்றும் அறநெறிப்பாட
BUSINES? சாலை பொறுப்பாசிரியராக
OF HU சு.சிறிகாந்தன, நிர்வாக சபை உறுப்பினர்களாக வி. தயா பரன் , தி. அருளம்பலம், கலாபூஷணம் சு. நாகலி ங்கம் ஆச்சாரி, நா. லோகநா தன் . சி.அச்சுதன் ,இ.ஜெயக பில், பா.சசிக்குமார்.பா. ஜெய பாலன் ஆகியோர் தெரிவு
பருத்தித்துறைதும்பளை அஞ்சலியகம் உளசமூக ஆற்று செய்யப்பட்டனர்.
கைப்படுத்தல் நிறுவனத்தினால் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட பதின்மூன்று குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அஞ்சலியகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்வைபவத்தில் எம்.ஜே.எப். பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இவ் ஆடுகள் வழங்கப்பட்
டுள்ளன.ஒரு குடும்பத்திற்கு தலா இரண்டு ஆடுகள் வீதம் யாழ்.செய்திகள்
வழங்கப்பட்டுள்ளன.
(இ-60)
ம் இணைந்து வறுமைக்கோட்டிற்குட்பட்ட 179 பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகளை பாலி பொன்னம்பலம் தலைமையில் நேற்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் நிகழ்வு அங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி எஸ். சுதோஸ்குமார், மற்றும் வைத்தியர்களான சு.பிரேமானந், மங்கையர்மணி ஆகியோர் கலந்து கொண்டு
(படங்கள்:- கரணவாய் செய்தியாளர்)

Page 8
' 09.08.2016
தமிழ் அரசிய விடுவிக்கக்கே
கமகக்ைெகப் * * *சன க *8 19. * இறால் சுகம் கேலன் 1
இராகக்கேத்த இரத்து அரசுத் தக்கவர்.
விடுதலே செய்!
201ாசனே3 10:F4
இந்த .....
1 ல் க ம்
யப்பு (1) தமாளவாதம் 0 இப்ப?) 63220)
F%ATIONAL MOVLittl 19
தை மலசய்! 6ெ5 செய்வதற்கான தேசிய அவற்பு
මස්ථානිකැම්පත්
POLITICAL PRISONERS
(யாழ்ப்பாணம்). தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வல. யுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமை ப்பின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி அநுராதபுரம் சிறையில் பய ங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடு த்து வைக்கப்பட்டிருந்த சிறை க்கைதிகளின் மீது இரா ணுவமும் சிறைச்சாலை
HUVEMENT FOR RELEASE OF POLITICAL PRISO அதிகாரிகளும் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குத
2016/08/08 லில் 28 பேர் காயமடைந்த துடன் நிமலறூபன்.டெல்ரூ க்ஷன் ஆகிய கைதிகள் உயி ரிழந்தனர்.
இவர்களுடைய 4 ஆம்
Rita பிரதா3 9 ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அனைத்து அரசி யல் கைதிகளையும் விடு தலை செய்யக்கோரியும் பயங்கரவாத தடைச்சட்ட த்தை நீக்கக் கோரியும் இந் 'தப் போராட்டம் ஏற்பாடு செய்
2010/08 16:53 யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் மைத்திரி,
மன்னிப்பு இன்று மறுப்ப தேன், னர். இந்தக் கவனயீர்ப்பு ரணில் அரசே அரசியல்
சிறைச்சாலை படுகொலைக
போராட்டத்தில் மதத் தலை கைதிகளை பழிவாங்காதே,
ளுக்கு நீதி விசாரணை வர்கள், பாராளுமன்ற உறுப் அரசியல் கைதி களை உடன் வேண்டும், அரசியலில் நல் பினர்கள், கட்சி தலைவர் விடுதலை செய், பயங்கரவா, லிணக்க பேச்சு, அரசியல் கள்.வடக்கு மாகாண சபை தத்தடைச் சட்டத்தை உடனே கைதிகளை விடுவிக்க மறு உறுப்பினர்கள், அரசியல் ரத்துச் செய், கைதிகளின் ப்பு போன்ற கோசங்களை
கைதிகளின் உறவினர்கள், விடுதலையில் பாரபட்சம் எழுப்பி தம் உறவுகளுக் பொது அமைப்புக்கள் உப் காட்டாதே. இனப் பழிவாங் கான நீதியை கோரி போராட் பட பலர் கலந்து கொண்ட கல் செய்யாதே. முன்பு பொது டத்தை முன்னெடு த்திருந்த னர்.
2 தரும் வடுகர்
க்ருறுதிகள்
- வசம்
1 கல்வியிழிவு *
கிராம சேவையாளர் பரீட்சை -2016 - பொது அறிவும் நுண்ணறிவும் விடைகள்
பொது அறிவு
நுண்ணறிவு | 01) 3 11) 3 21) 2 31) 2 41) 101) 1 11) 2 21) 1 (02) 1 12) 2 22) 2 32) 2 42) 302) 3 12) 1 22) 2 (03) 2 13) 3 23) 2 33) 2 43) 203) 4 13) 1 (04) 4 14) 1 24) 1 34) 2 44) 104) 2 14) 2
05) 2 15) 2 25) 2 35) 3 45) 1 05) 3 15) 37 (06) 1 16) 1 26) 2 36) 3 46) 4 06) 1 16) 1 ?
07) 1 17) 1 27) 2 37) 2 47) 2 07) 4 17) 3 08) 2 18) 3 28) 2 38) 3 48) 1 08) 2 18) 2 $ 9 |09) 1 19) 3 29) 3 39) 1 49) 1 09) 1 19) 1 10) 2 20) 2 30) 4 40) 2 50) 310) 3 20) 3
O -
'வலம்புரி கல்விப் பிரிவு தொடர்பு: 076 636 3378

லம்புரி
பக்கம் 07
ல் கைதிகளை ராகவனயீர்ப்பு
யாழ்.மத்திய பேருந்து நிலையம் - முன்பாக நேற்று முன்னெடுப்பு
www.ocell.com
25 கத்தார். தக்காரோக்கா -2ல் தகவw5ம்: 2
அக்3கக்கன்:
க.த:53 - 4) இதன் தானதேசிர அசி
மஸ், விடுதsை) 44. லை 8;
(படங்கள்:பொ.சே
பww.racell.com
554 இல்
10t:44 23ts:8:50 Cy தேரர்N; & fe 772 80. <14:48 AK !ா , தா4:* *22 3:2,3ாட்டி T=14 14 343 444
8 8ஆம் 5:.
கோல்
15 தித்திகா விடுதலை - (48)
எரர் வீடுதலைசெய்!
தெற்காசாகேசி அரா!' 549, 8 9/9 - 1) POLITICAL RISONERS
அடு 58 |
* : சாம்பல்
நந்திக்னு -விடுதdை)
2016/08/08 10 53 .
நேசமும் 3 10:54
அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி |வெலிக்கடைச்சிறை முன் ஆர்ப்பாட்டம்
யுத்தம் முடிந்து
07 வருடம் அரசியல் கைதி கள்
இன்னும் சிறையில்!
> அம் : 36;
சிறைகளில் விடுதலைக் காக போராடிவரும் அரசியல் கைதிகளை நிபந்தனையி ன்றிவிடுவிக்கக் கோரி கொழு. ம்பு வெலிக்கடை சிறைச் சாலைக்கு முன்பாக ஆர்ப் பாட்டம் ஒன்று நேற்று முன் னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட் டில் நடைபெற்ற இப் போரா ட்டத்தில் ஆட்சி மாற்றத்தின் பின் பாக பல தடவைகள் அரசியல் கைதிகள் தமது விடுதலையினை வலியுறு த்தி உண்ணாவிரதப்போராட் டத்தினை நடத்தியுள்ளனர். எனினும் அப்போராட்டங் களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வரு கின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றி விடு விக்கக் கோரி, இப் போராட்ட த்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
ரே எதை ***
*(க)
629367 R
அ .
----- =il 4*1*

Page 9
' பக்கம் 08
வல
திருடும் நோக்கில் வீட்டினுள் நுழைந்த நபர் மடக்கி பிடிப்பு முள்ளியவளை வடக்கு பகுதியில் சம்பவம்
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதே மாட்டியபோதும் அதனையும்கழற்றிக்கொண்டு சத்தில் முள்ளியவளை வடக்கு பகுதியிலுள்ள
தப்பிச் சென்றுள்ளார். இருந்தபோதும் வீடொன்றினுள் திருடும் நோக்குடன் உள் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து நுழைந்த திருடன் வீட்டின் உரிமையாளர்,
பிரஸ்தாப நபரை துரத்திப் பிடித்தனர். அயலர்கள் ஆகியோரால் பிடிக்கப்பட்டு நையப்
இது தொடர்பான மேலதிக விசாரணை புடைக்கப்பட்ட நிலையில் முள்ளியவளை களை பொலிஸார் மேற்கொண்டு வருகின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்
றனர்.இதேவேளை பிரஸ்தாப நபர் மட்டக் இடம்பெற்றுள்ளது.
களப்பைச் சேர்ந்தவர் எனவும் முள்ளியவளை இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.30
பகுதியில் மேசன் வேலைக்காக தங்கி நின்று மணியளவில் இடம்பெற்றது.
ள்ளார் என்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் இது தொடர்பில் தெரிய வருவதாவது,
இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த உற வீட்டினுள் நுழையும் போது குறித்த நபரின் உட க்கத்தில் இருந்த சமயம் பார்த்து வேலி வழி
லில் ஒரு துணிகூட இருக்கவில்லையென யாக வளவினுள்நுழைந்து வீட்டிற்குள் சென் பொலிஸார் தெரிவிக்கின்றனர். (2-310) றுள்ளார். உள் நுழைந்த சமயம் அவனது கால்கள் எழுப்பிய சத்தத்தைக்கேட்டு விழித்துக் கொண்ட வீட்டின் உரிமையாளர் பிரஸ்தாப்
ஆதார் நபரைப் பிடித்து அயலவர்களின் உதவி யுடன் முள்ளியவளைபொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
வன் சந்தேக நபரின் கையில் கைவிலங்கை
அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் மக்களின் வரிப் பணத்தில் இருந்தே மீண்டும் வருகின்றன அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் டெனீஸ்வரன்
அரசு தருகின்ற அபிவிருத்தி திட்ட ங்களை பொக்கிஷங்களாக நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவ்வாறு நாம் செய்யும் போதே நம்முடைய வருங்கால சந்ததியும் அதனால் பூரண பலனை அடையும் என வடக்கு மாகாண வர்த்தக வாணிப அமை ச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாந்தை சோல்ட் லிமிடெட் நிறுவனத்தால் மன்னார் உப்பளத்தில் அமைக்கப்படவுள்ள சுற்றுலா விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதில்
பாதுகாக்கவேண்டும் என்றும் அவ்வாறு கலந்து கொண்டு உரையாற்றும் போதே
நாம் செய்யும்போதே நம்முடைய வருங்கால அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சந்ததியும் அதனால் பூரண பலனை அடை இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரி
யும் எனவும் தெரிவித்ததோடு, குறித்த இந்த விக்கையில்,
திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாந்தை மக்களுக்கு கொடுக்கப்படும் அனைத்து
உப்பள லிமிடெட் நிறுவனத்திற்கு தனது அபிவிருத்தி திட்டங்களும் அவர்களது
பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வரிப்பணத்தில் இருந்தே மீண்டும் மக்க தெரிவித்தார்.
ளுக்கு வருகின்றது என்பதை முதலில் நிகழ்விற்கு மும்மதத் தலைவர்களும், உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும்,
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண வர் நம்முடைய சொந்த பொருட்களில் நாம் த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன், காட்டும் அதே அக்கறையை பொதுச் சொத்து சிறப்பு விருந்தினராக மாகாண சபையின் க்கள் மட்டிலும் காட்டவேண்டும், காரணம் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மாந்தை
அது நம்மோடு மட்டும் முடிந்து போவதல்ல.
சோல்ட் லிமிட்டெட் இன் தலைவர், மற்றும் நம்முடைய சந்ததிக்கு தொடர்ந்து பயன்
ஏனைய பிரமுகர்கள், வர்த்தக சங்க தலை தரும் வண்ணம், அரசு தருகின்ற அபிவிரு
வர், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து த்தி திட்டங்களை பொக்கிஷங்களாக நாம் கொண்டனர்.
(2-281)
12 12 141
யாழ்.இந்துக் கல்லூரி -2005 உயர் தர மாணவர்களினால் 45 துவிச்சக்கர வண்டிகள் கடந்த 19 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கமைய, மு/உடையார்கட்டு மகா வித்தியாலயம் 11, மு/உடையார்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 8, மு/ அம்பலவன் பொக்கணை மகாவித்தியாலயம் 7, மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 5, மு/செம்மலை மகா வித்தியாலயம் 5, மு/கள்ளப்பாடு அ.த.க பாடசாலை 4 ,மு/ கோட்டைகட்டி அ.த.க பாடசாலை 5 ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாண வர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ம்புரி
' 09.08.2016
இவ்வாண்டுக்கான சிறந்த விவசாயிகள் தெரிவும் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கான போட்டியும்
வடக்கு மாகாணசபையின் விவசாய கம
ப்பட்டு முதல் மூன்று சிறந்த விவசாயச் செய் நல சேவைகள் கால்நடை அபிவிருத்தி, கூட் கையாளர்களும் தெரிவு செய்யப்படுவர். டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்
இரண்டாம் கட்டமாக மாவட்ட மட்டத்தில் வழங்கல், நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல்
மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழும் விவ படுவர். இவ்வாறு மாவட்ட மட்டத்தில் தெரிவு சாய திணைக்கள நிதியொதுக்கீட்டின் கீழும் செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பணப் சிறந்த விவசாயிகள் தெரிவு மற்றும் சிறந்த பரிசில்கள். வெற்றிக்கேடயம். சான்றிதழ் என்
வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கான
பன வழங்கப்படவுள்ளன. போட்டிகள் நடைபெறவுள்ளதாக வவுனியா
இப்போட்டியில் பங்குகொள்ள விரும்பும் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் விரி) போட்டியாளர்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள தெ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விவசாய போதனாசிரியர் காரியாலயத்திலும் இதற்கமைய இவ்வாண்டில் வயல் நில மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திலும் ங்களில் சிறந்த பயிர் மாற்றீட்டுச் செய்கை மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாளர்களுக்கான, போட்டி சிறந்த காளான்
அலுவலகத்திலும் போட்டிக்கான விதிமுறை செய்கையாளர்களுக்கான போட்டி, சிறந்த
களை அறிந்து கொண்டு விண்ணப்பப் சேதன உள்ளீடுகள் உற்பத்தியாளர்களுக் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும். கான போட்டி, சிறந்த சேதன விவசாயச் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவ செய்கையாளர்களுக்கான போட்டி, சிறந்த த்தை எதிர்வரும் ஓகஸ்ட்30 ஆம் திகதிக்கு
வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்கான
முன்னர் விவசாய போதானாசிரியரிடம் கைய போட்டி என்பன நடைபெறவுள்ளதாக அவர்
ளிக்கவேண்டும். மாவட்ட மட்ட வெற்றியாளர்க குறிப்பிட்டுள்ளர்,
ளுக்கு உழவர் பெருவிழாவில் வைத்து பணப் விவசாய செய்கையாளர்களை தெரிவு
பரிசில்கள், வெற்றிக்கேடயம் சான்றிதழ் என் செய்து கௌரவிக்கும் திட்டத்தின் கீழ் முதலில் பன வழங்கப்படவுள்ளது என அவர் மேலும் விவசாயப் போதனாசிரியர் மட்டத்தில் நடத்த அறிவித்துள்ளார்.
2)
வீட்டுத்தோட்ட செய்கையாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம்
(வவுனியா)
16ஆம் திகதி வவுனியா தாண்டிக்குளத்தி தேசிய உணவு உற்பத்தி திட்டம் 2016-18
லுள்ள அரசவிதை உற்பத்திப் பண்ணையில் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய விவசாய நடைபெறவுள்ளது. அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வீட்டுத் தோட்டச்
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அர செய்கையாளர்களை ஊக்குவிக்கும் செய
சாங்க அதிபர், ஏனைய திணைக்கள அதி ற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
காரிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்க இதன் முதன்மை நிகழ்வாக விவசாய வுள்ளனர் எனவவுனியாமாவட்ட பிரதி மாகாண உள்ளீடுகள் விநியோக நிகழ்வு இம்மாதம் விவசாயப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.(2)
உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாம் எல்லோரும் உழைக்க வேண்டியுள்ளது செல்வம் எம்.பி., வலியுறுத்து
எமக்குள்ள அதிகார எல்லைகளை போன்ற விடயங்களை மக்கள் பாராளுமன்ற பயன்படுத்தி மக்களுக்கு தீர்வு காண உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு முயல்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்ட தெரியப்படுத்தியிருந்தனர்.இதன் போது மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற அடைக்கலநாதன் கூறியுள்ளார்.
உறுப்பினர், கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராமத்
நாம் மக்களுக்கு உண்மையான விடய துக்கு நேற்று விஜயம் ஒன்றை மேற்கொண்ட ங்களை, இயலுமைகளை பேசி முடிந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற , வரையில் அவர்களின் பிரச்சினைகளை உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தீர்க்கப் பாடுபடுகின்றோம். குறிப்பாக அங்கு கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி அபிவிருத்தி விடயம் தொடர் பில் எமக்குள்ள நிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அதிகார எல்லைகளை பயன்படுத்தி மக்களு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
க்கு தீர்வு காண முயல்கின்றோம். இன் இந்தக் கலந்துரையாடலில் கிராம அபி றைக்கு மீள்குடியேற்ற செயலணி தொடர்பில் விருத்தி சங்கம்,நன்னீர் மீன்பிடிச்சங்கம், சர்ச்சைகள் இருப்பதை நீங்கள் அறிவீர் மாதர் சங்கம் விளையாட்டுக்கழக பிரதிநி கள்.நாம் வென்றெடுக்க வேண்டிய பணி திகள், சனசமூக நிலைய பிரதிநிதிகள், இன்னும் சவால் நிறைந்ததாகவே காண ஆலயங்களின் பிரதிநிதிகள், முதியோர்
ப்படுகின்றது. இன்னொரு புறத்தில் எமது இல்லப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து பிரதானமான இலக்கான எமது உரிமைப் கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்த பிரச்சினைக்கு தீர்வு காண நாம் எல்லோரும் னர், அத்துடன் அப்பகுதி கிராம சேவகர்கள், தொடர்ந்து உழைக்க வேண்டிய நிலையி பாராளுமன்ற உறுப்பினரின் கிளிநொச்சி லேயே இருக்கின்றோம்.அதை நோக்கிய இணைப்பாளர் பொன்.காந்தன், வன்னேரி
பயணத்தில் எமது மக்களின் அன்றாட செயற்பாட்டாளர் நவம் ஆகியோரும் கலந்து அத்தியாவசிய போக்குவரத்து, கல்வி, கொண்டிருந்தனர்.
வாழ்வாதாரம், தொழில் வாய்ப்பு, மின்சாரம் குறிப்பாக முறிகண்டி அக்கராயன் ஊடாக உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்த்தே ஆக செல்லும் ஜெயபுரம் நோக்கிய வீதியின் வேண்டும். எனவே அதற்காக நாம் தொடர் புனரமைப்பு மற்றும் பொது அமைப்புக்க ந்து உங்களுக்காக பாடுபடுவோம்.அத்துடன் ளுக்கு கட்டடங்கள், காணிகள் இல்லாமை சிறையில் வாடும் எமது உறவுகளுக்கு கல்விக்கான உதவிகள், புனர்வாழ்வு பெற்ற
விடுதலை பெற்றுக்கொடுத்து அவர்களும் போராளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்
வெளியில் ஒரு வாழ்வை, வசந்தத்தை கான வழிகள் மற்றும் கடல் நீர் உள்வருவ அனுபவிக்க எமது பணியும் உழைப்பும் தால் மண்டைக்கல்லாற்றுடன் தொடர்புடைய மேலாக இருக்கின்றது என அவர் மேலும் பகுதிகள் உவர் அடைதல் பற்றிய அபாயம் தெரிவித்தார்.
(2-312)

Page 10
| 09.08.2016
நல்லூர்க்கந்தனின் மவே
மகிழ்ச்சியான குடும்பத்தினை போக்குவரத்து சோ கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்
உடுவிலில் நேற்று ஆரம்பம்
(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைக்கட்டுவன் தெற்கு சந்தியினூடாக நீர்வேலி சென்றடையும் வழித்தட இல க்கம்800 இலங்கைப்போக்கு வரத்துச் சபைக்குச் சொந்த மான பேருந்து தொடர்ச்சி யாக சேவையில் ஈடுபடாத
நீச்சல் த விழுந்த சி
போதைப்பொருள் புகை பிரதேச செயலகத்தின் உள் த்தல் தடுப்பு ஆத்மீக அபி வளத்துணை உத்தியோக விருத்தியின் ஊடாக மகிழ்
த்தர் பி.அருமைத்துரை 'ச்சியான குடும்பத்தினை மதுபானம் மற்றும் போதைப் கட்டியெழுப்புதல் தொடர்பான பொருள் தகவல் நிலைய வேலைத்திட்டம் உடுவில் மாவட்டஇணைப்பாளர்கோஸ்
வெயாங்கொட பிரதேசத்தி பிரதேச செயலகத்தின் சமூக வரன் மற்றும் தேசிய அபா
ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத் அபிவிருத்தி மன்றத்தினால் யகர ஒளடதங்கள் கட்டுப்பாட்
9 வயது சிறுவன் ஒருவன் 6
சுற்றுலா ஒன்றை மேற்கெ குறித்த பிரதேசத்திற்கு செ பலியாகியுள்ளதாக வெயாங்கெ
உயிரிழந்த சிறுவன் சிய என்றும், இவரது சடலம் க வைக்கப்பட்டுள்ளதாகவும் கு
புதிய நிர்வ
சமுர்த்தி பயனாளிகளுக்கு டுச்சபையின் யாழ். மாவட்ட
வலிகாமம் கிழக்கு பிரதேச நேற்றைய தினம் உடுவில்
உளவளத்துணையாளர் அ.
செயலர் பிரிவிற்கான கலா வாழ்வின் எழுச்சி வங்கியில் எட்வின் றொஜர் ஆகியோர்
சார் அதிகார சபையின் நிர் ஆரம்பிக்கப்பட்டது.
கலந்து கொண்டு கருத்துரை
வாகத் தெரிவுக்கூட்டம்கோப் உடுவில் வாழ்வின் எழு வழங்கினர்,
பாய் உதவி பிரதேச செயலர் ச்சி வங்கி முகாமையாளர்
மேலும் அப்பிரதேசத்தில்
செல்வி பிறேமினி சபாரட் திருமதி ஜெ.ஆனந்தகௌரி தொடர்ச்சியாக போதைப்
ணம் தலைமையில் கோப்பாய் தலைமையில் நடைபெற்றஇந்த 'பொருள் விழிப்புணர்வு நிகழ்
பிரதேச செயலக கேட்போர் நிகழ்வில் மகிழ்ச்சிகரமான 'ச்சிகளை பாடசாலை மட்டத்தி
கூடத்தில் அண்மையில் நடை குடும்பமும் மகிழ்ச்சிகரமான
லும் கிராமமட்டத்திலும் நடத்தி
பெற்றது. சபையின் நிர்வா குடும்பத்துக்கு எவ்வாறு
அதனை குறைப்பதற்கான
கிகளாகபின்வருவோர் தெரிவு போதைப்பொருள் பாவனை
செயற்பாட்டில் உடுவில் பிர
செய்யப்பட்டனர். தலைவர்தாக்கத்தினை ஏற்படுத்துகின் தேச செயலகமும் உடுவில்
பிரதேச செயலர் (பதவி வழி றது என்ற தலைப்பில் கலந்
வாழ்வின் எழுச்சி பிரிவும்
யாகி,உபதலைவர்-இ.மயில் துரையாடல் இடம்பெற்றது.
திட்டமிட்டுள்ளன என்பது
வாகனம், செயலாளர்-திருமதி இதில் தெல்லிப்பழை குறிப்பிடத்தக்கது. (இ-9)
சி.வைகுகநேசன், உபசெயலா

லம்புரி
பக்கம் 09
மாற்சவம் நேற்று ஆரம்பம்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர்க்கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நேற்றைய தினம்
முற்பகல் 10 மணியளவில்
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
(படங்கள் :- உ.சாளின், ஐ.சிவதசாசன்)
வையை சீர்படுத்தவும்
காரணத்தினால் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், பயணிகள் பல பிரச்சினை களை எதிர்கொண்டுவருகின்ற னர். எனவே இப் போக்குவர த்து சேவையினை ஒழுங்கு படுத்தித்தருமாறு அப் பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடு த்துள்ளனர்.
(இ-3)
டாகத்தில் றுவன் பலி
ல் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மதில் விளையாடிக்கொண்டிருந்த நேற்று பலியாகியுள்ளான். காண்டு தனது குடும்பத்தாருடன் சன்ற மாணவனே இவ்வாறு காட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒலாபே பகுதியைச் சேர்ந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் றிப்பிடப்பட்டுள்ளது. (இ-7-10)
ாகத்தெரிவு
ளர்- எஸ்.பகவத்சிங்கம், பொரு *ளாளர்-வை.குணசேகரம், ஒரு ங்கிணைப்பாளர்-எஸ்.ஸ்ரீதரன் கலாசார அலுவலர்), ஆலோச
வடமாகாண லயன்ஸ் கழகங்களால் நடத்தப்பட்ட சர்வ கர்கள்-எஸ்.தியாகராஜ குருக்
தேச லயன்ஸ் கழகங்களின் இலங்கை 306 B1 கள், த.பரராசசிங்கம், முத்து
மாவட்டத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்ற டாக்டர் ராதா கிருஷ்ணன் (மேலதிக |
தியாகராஜாவை வரவேற்கும் நிகழ்வு யாழ்.சரஸ்வதி மண்ட) மாகாணக் கல்விப் பணிப்பா |
பத்தில் கடந்த சனிக்கிழமை 6 ஆம் திகதி நடைபெற்றது. ளர்), நிர்வாகக்குழு உறுப்பினர் |
|மாவட்ட பிரதிச்செயலாளர் லயன் சிறிபிரகாஷ் தலைமையில் கள். திருமதி யோகேஸ்வரி சிவ
நடைபெற்ற இந்நிகழ்வில் ஆளுநரைக் கௌரவப்படுத்தும் ப்பிரகாரசம்,எஸ். செல்வச்சந்
|முகமாகவும் லயன்ஸ் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு நூறு திரன், மா.ஞானலிங்கம், த.பர
வருடங்கள் கடக்கும் நிலையில் நூற்றாண்டு காணும் தமிழ் ராஜசிங்கம், எஸ். சத்திய
ஆளுநர் ஒருவர் பதவியேற்பதையிட்டும் 306 B1 மாவட் தாஸ், எஸ்.சிவசுப்ரமணியம்,
|டத்தில் காணப்படும் கழகங்கள் இணைந்து 3 மில்லியன் எஸ்.கதிரவேலுஆகியோர்தெரிவு
(ரூபா பெறுமதியான சமூகநலத்திட்டங்களை வறுமைக் செய்யப்பட்டனர்.(இ-3-134)
கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

Page 11
பக்கம் 10
வலம்
குருப்பெயர்ச்சி
வந்து சேரும். மேற்கண்ட மூன்று கிரகங்க ளும் பலமாக இருந்தால், பலன்கள் அபரிமித மாக கிடைக்கும். இல்லையேல் பரிகாரங் களை யோகபலம் பெற்ற நாளில் செய்து நற் பலன்களாக வரவழைத்துக் கொள்ளலாம். இனி குருவால் உங்கள் ராசி அடையப் போகும் நிலையப்பற்றி பார்க்கலாம்.
குருவால் ஏற்படும் பலன்கள் ஆடி 18 ஆம் திகதி (2.8.2016) அன்று உங்கள் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத் துக்கொடுக்கும் நாள். அன்றைய தினம் குரு 6 உங்கள் ராசிக்கு பத்தில் வருகிறார். இது உங்களுக்கு முத்தான பலன் கிடைக்கும்
பெயர்ச்சியாகும். முதல் நாளிலேயே அருகிலி பிறருக்கு சேவை செய்வதில்
ருக்கும் புராதனக் கோவில், சிவாலயங்க முன்னிற்கும் தனுசு ராசி
ளுக்குச் சென்று தென்முகக் கடவுளை வழி
பட்டு வாருங்கள். அன்பர்களே!
நவக்கிரகத்தில் உள்ள குருவையும் வழி இலட்சியத்தோடு செயற்படுபவர்கள் பாடு செய்யுங்கள். நலம் தரும் தட்சிணா மூர் நீங்கள். எந்தக் காரியத்தைச் செய்தாலும் த்தியையும் வழிபடுங்கள். மஞ்சள் வண் அதில் முக்கியத்துவம் வகிப்பவராக விளங்கு ணத்தில் வஸ்திரம் அணிவித்து வழிபாடு வீர்கள். தேசப்பற்றும். தெய்வ பக்தியும் மிகு செய்தால் மகத்தான வாழ்க்கை அமையும். ந்தஉங்களுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கை ஆமை முல்லைப் பூ மாலை அணிவித்தால் செல்லும் யும். குறை கூறியவர்களே கும்பிட்டு வரவே ற்கும் விதத்தில் உங்கள் வாழ்க்கைப்பாதை இருக்கும். சாதனையாளர் பட்டியலில் இள
தனுசு மையிலேயே இடம்பிடிப்பவர்கள் நீங்கள் தான்!
ஒரு காலத்தில் 'ஓகோ' என்ற நிலை. ஒரு காலத்தில் ஒதுங்கி இருக்கும் நிலை. ஏன் இப்
மூலம், படி என்று எண்ணிப்பார்ப்பீர்கள். உங்கள்
பூராடம், ராசிநாதனாக குரு இருப்பதால் எதற்கும் கவ
உத்திராடம் லைப்படத் தேவையில்லை. குருவைக்கும்
1-ம் பாதம் பிட நம்பியவர்களுக்கு நல்லருள் கிடைக்கும். நீங்கள் சொல்லும் யோசனைகள் அனைத் தும் வெல்லும் யோசனைகளாக மாறும். விதியை வெல்லும் ஆற்றல் குருவின் பார் 6வைக்கு உண்டு.
இடங்களில் எல்லாம் செல்வாக்கு உயரும். இப்பொழுது பத்திற்கு வரப்போகும் குரு,
சுண்டல் தானம் செய்தால் சுபிட்சங்கள் பதவி மாற்றத்தை ஏற்படுத்துமோ என்று
அதிகரிக்கும். சர்க்கரைப் பொங்கல் நைவே பயப்பட வேண்டாம். உங்கள் சுய ஜாதக
த்தியம் செய்தால் அக்கறை காட்டாத செயலில் த்தை புரட்டிப்பாருங்கள். அதில் குரு இருக்
கூட ஆதாயம் கிடைக்கும். கும் நிலை. பாதசார பலம், பார்க்கும் கிரகம்
- 10 இல் குரு சஞ்சரிக்கும் பொழுது, பதவி இவற்றைப் பொறுத்து ஒரு சிலருக்கு புதிய
மாறும் என்பார்கள் ஒரு சிலர் பதவி பறிபோ பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும்.
கும் என்பார்கள். ஒரு சிலர் பதவி இல்லா பொருளாதாரமும் உயரும்.
தவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும் என்பா குரு சுக ஸ்தானத்தைப் பார்க்கிறார் என்
ர்கள். ஆனால் நீங்கள் எதைப்பற்றியும் கவ பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவர்
லைப்பட வேண்டாம். உங்கள் ராசிக்கு அதி சுகமாக, செளகர்யமாக வாழ வேண்டுமா
பதியாகவும், 4 ஆம் இடத்திற்கு அதிபதியாக னால் வசதி வாய்ப்புகள் பெருக வேண்டும்.
வும் விளங்கும் குரு 10 இல் சஞ்சரிக்கும் அரசு அனுகூலம் கிடைக்க வேண்டும்.
பொழுது தொழில் ஸ்தானம் புனிதமடை உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் வித
கின்றது. எனவே மூடிக்கிடந்த தொழிலில் கூட த்தில் உங்களுக்கொரு பதவி, பொறுப்புகள்
முன்னேற்றம் கிடைக்கும். பணவரவை எதிர் கிடைக்க வேண்டும். பாதுகாவலர்கள்
பார்த்திருந்தவர்களுக்கு, தங்கு தடைகள் அக (புடைசூழ இருக்க வேண்டும். இத்தனை வச
லும். தனவரவில் இருந்த சிக்கல்கள் தீரும். திகளையும் கொடுக்கும் விதத்தில் குரு
மங்கள் நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற இருப்பதால், நீங்கள் யோசிக்கத் தேவை
வழிபிறக்கும். மக்கள் செல்வங்களால் ஏற்பட்ட
02.08.2016 முதல்
நற்பலனைத் தரும் பார்வை உங்கள்
யில்லை.
மனக்கிலேசம் மாறும். அருளாளர்களின் உங்கள் ராசிக்கு சப்தமாதிபதி புதன்.
தொடர்பும் ஆன்மீகவாதிகளின் அரவணைப் அவருடைய அமைப்பைப் பொறுத்தே வாழ்க் பும் உங்களுக்கு பெருவாரியான நற்பலன்
கைத்துணை அமையும். வாரிசுகளும் உரு களை வழங்கும். வாகும். புத்திர ஸ்தானாதிபதியாக விளங்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர் செவ்வாய் விரயாதிபதியாகவும் இருப்பதால்,
பார்த்தபடி இலாகா மாற்றங்கள், ஊர்மாற் பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாக றங்கள் வந்து சேரும். தொழில் புரிபவர்க
லாம். அதன் விளைவாக மனநிம்மதிக்
ளுக்கு கிளைத்தொழில்கள் தொடங்கும் குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். யோகம் கூடிவரும். தொழில் நிலையங்களை
தனாதிபதியாக சனி விளங்குகிறார்.
இடம்மாற்றுவது அல்லது அதனுடைய அமை அவரே சகாய ஸ்தானாதிபதியாகவும் இருக் ப்பை மாற்றுவது நல்லது. கணபதிஹோமம், கிறார். எனவே உங்களது ஜாதகத்தில் சனி சுதர்சன ஹோமம் போன்றவற்றை இல்லத் யின் அமைப்பைப்பொறுத்தே தனவரவு, திலும், தொழில் நிலையத்திலும் வைத்து பொருளாதாரம், அனைத்து யோகங்களும் செய்யலாம். ஆரோக்கியம் சீராகும். நல்ல

09.08.201
சசி பலன்கள்
காரியங்களை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் பலன் கிடைக்கும்.
குரு பார்வை கொடுக்கும் பலன்கள் - நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று வர் கணிக்கப்படுபவர் குருபகவான். அவரது பார்
வைதான் விருப்பங்களை நிறைவேற்றும் பார்வை. நற்பலன்களை பலமடங்கு தரும் தருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. வாக்கு, தனம், குடும்பம், சுகம், வாகனம், தாய், மதிப்பு, மரியாதை, வியாதி, கடன், உத் தியோகம், தொழில் ஆகிய அனைத்து வழி களிலும் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைத்து, உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த் தப்போகிறது. நல்வாக்கு சொல்பவர்களின்
அக்கறை செலுத்த வேண்டிய ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு
வக்ர காலம்! வித்திடும். முல்லைப் பூ சூடும் குருவால் முன்
இந்தமுறை குருபகவான் வக்ரம் பெறுவ னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டை
தோடு. அதிசாரமும் பெற்று துலாம் ராசியில் கள் விலகும். பிறர் மெச்சும் விதத்தில் முன்
சஞ்சரிக்கிறார். குரு அதிசாரம் பெறும்பொழுது னேற்றம் வரப்போகிறது.
உங்கள் ராசிக்கு 3.5.7 ஆகிய இடங்க -- உத்தியோக மாற்றம் உறுதியாகும். உட
ளைப் பார்க்கிறார். எனவே இந்த காலத்தில் கலில் ஏற்பட்ட வியாதி அகலும். மங்கல நிகழ்
நன்மைகள் நடைபெறும். பிரச்சினைகள் ச்சி இல்லத்தில் நடைபெறும். அத்தனைக்கும்
ஓயும். பிள்ளைகளால் நன்மை கிட்டும். மேலாக இந்த குருப்பெயர்ச்சி, ஆற்றலைப்
வக்ர கதியில் குரு இயங்கும் பொழுது. பளிச்சிட வைத்து அதிகாரத்துவ யோகத்தை
ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கப்போகிறது.
பணிபுரியும் இடத்தில் பதற்றம் கூடும். பங்கு இரண்டாம் இடத்தைப் பார்க்கும் குருவால்
தாரர்கள் விலகுவர். பாகப்பிரிவினைகள் இல்லத்தில் நல்லது நடக்கும். இடம். சொத்து
இழுபறி நிலையில் இருக்கும். உத்தியோகம். க்கள் வாங்கும் யோகம் உண்டாகும்
தொழில். அரசியல். பொதுநலம் அனைத்தி நான்காம் இடத்தைக் குரு பார்த்தால் தாயின்
லும் உள்ள பொறுப்புகள் திடீரென மாறும். ஆதரவு கிடைக்கும். கல்விக்காக எடுத்த
விரயங்கள் கூடும். வீடு மாற்றங்களும், நாடு முயற்சிகைகூடும். புகழ், கீர்த்தி அதிகரிக்கும்.
மாற்றங்களும் நடைபெறும். இந்த காலத்தில் 01.09.2017 வரை
நினைத்தது நிறைவேற. சர்ப்ப சாந்திப் பரி
காரங்களைச் செய்து கொள்வது நல்லது. புனிதப் பயணங்கள் வந்து சேரும். ஆறாமி
செல்வம் தரும் சிறப்பு வழிபாடு! டத்தைக் குரு பார்ப்பதால் பகைமாறி பாசம்
வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து கூடும். எதிரிகள் விலகுவர். நோய் பாதிப்பு
குருவை வழிபாடு செய்யுங்கள். நாக சாந்திப் களும் அகலும். கடன்சுமை குறைய புதிய வழி
பரிகாரம் செய்வது ஏற்ற இறக்கமில்லாத பிறக்கும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட
வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். உபத்திரவங்கள் மாறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
(ஜோதிடக் கலைமணி - குரு.பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை) அரசியல் வானில் கொடிகட்டிப் பறக்கும் யோகம் ஒரு சிலருக்கு வந்து சேரும். தந்தை வழி ஒத்துழைப்பும், தனலாபமும் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடி யும். பங்காளிப் பகை மாறும். நினைத்த காரி யங்களை உடனடியாகச் செய்து முடிக்க நண்
மங்கையருக்கான பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய
மகத்தான பலன்கள்! வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு ராசியில் பிறந்த பெண்க குருபகவான். சந்திரன் சாரத்தில் சஞ்சரிக்
ளுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016
வழிபாட்டின் மூலமே வளர்ச்சி வரை) எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி
காண முடியும். குடும்பச்சுமை
கூடும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். உடல்நலத்தோடும் உற்சாகத்தோடும் செயற்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்பும். பாசமும் பெருகும். குழந்தைகளால் பிரச்சினைகள் அடிக்கடி உருவாக லாம். பெற்ற குழந்தைகளை பின்
னணியாக இருந்து கவனித்துக் தேவை. மாற்றுக் கருத்துடையோர் எண்ணி க்கை உயரும். கூட்டாளிகள் விலகுவர். பிள்
கொள்வது நல்லது. பண வரவு ளைகளால் பிரச்சினைகளும், தொல்லை
திருப்திகரமாக இருக்கும். தாய் வழி களும் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் மே
யில் வரவேண்டிய வரவுகளும் லோங்கி இருக்கும். இந்த நேரத்தில் திசா
வந்து சேரும். சுபவிரயங்கள் புத்திக்கேற்ப தெய்வப்பிரார்த்தனைகளை
அதிகரிக்கும். பிரதோச வழிபாடு தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது.
பெருமை சேர்க்கும். பொதுநலத்தில் -- குருபகவான். செவ்வாய் சாரத்தில் சஞ்ச
இருப்பவர்களுக்கு புதிய ரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.
பொறுப்புகள் கிடைக்கும். 2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9. 2017 வரை) விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். அலைச்ச லுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. சகோதர விரோதங்கள் வளரும்.
நாளை மகரம்)
சிவல்புரி சிங்களம்
• குருவின் ராசிக்கு

Page 12
' 09.08.2016 |
வரதராஜப்பெருமான் இன்று கொடியேற்
அதுமட்ர் பெண்கள் த காக மேற்கெ தம் இத்தல் அனுஷ்டிக்க
இம்முன லட்சுமிக்கே மையும் அது காலத்தில் அமையப்பெ
ஒருமுன ளுக்கு சகள் வல்ல விரத ரிடம் வினவு லட்சுமி விர, அறிகிறோம்
மேலும் “இந்திரன் வணங்கிட இருப் (ஆவணி மாதம் ரோகிணி நட்சத் வாழ்ந்த சாய்
வாழ்ந்த சாரு பது பொன்னாலயம் எனும் திரம்-கிருஸ்ணஜெயந்தி) நிகழும்” கனவிலே | பதியதே" என்று இந்திரனால் எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
இவ்விரதத் வணங்கப் பெற்ற கீர்த்திமிக்க என்று புராணக்கதைகள் வாயி மாறு கூறிய தலமாக ஈழ மணித்திருநாட்டின் லாக அறியப்படுகிறது.
அயலவர்க வடபாலமைந்த பொன்னாலை அந்தவகையில், ஆவணி
விரதத்தினை வரதராஜப் பெருமாள் ஆலயம் விள ரோகிணி அட்டமித்திதியன்று
நூல்கட்டி பட ங்குவதாகத் தட்சிணகைலாய
கண்ணன் பிறப்பாகிய கிருஷ்ண மதி மட்டும்! மான்மியம் கூறுகின்றது.
ஜெயந்தியும் உறியடி உற்சவமும்
கேற்ற அயன் காத்தற் கடவுளாம் கண்ண கீதையிலே கூறியபடி தீயவர்களை
செளபாக்கி பிரான், பொன்னாலையிலே வர அழித்து நல்லவர்களைக் காப்பதற்
கிட்டியதாக தராஜப்பெருமாளாக, துன்னாலை காக எழுந்தருளும் இரதோற்சவ
குறிப்பா யிலே வல்லிபுர ஆழ்வாராக. வண் மும் நிகழும்.
அனுஷ்டிப்ப ணார் பண் ணையிலே வெங்க
- பாரதப்போரிலே பார்த்தனுக்கு
மைகள் கி டேஸ்வரப் பெருமாளாக. யாழ்ப் 18 நாட்கள் தேரோட்டிய கண்ண
கூறுவர். இது பாணக் குடாநாட்டை மும்முனை னுக்கு 18 நாட்கள் திருவிழா எடுக்
கடாட்சம் எ களிலும் கோயில்கொண்டு எழுந் கப்பட்டு 18 ஆம் நாள் அருளலைக்
வன மனோ தருளிக் காத்து நிற்கின்றார்.
குறிக்கும் தீர்த்தத் திருவிழா திரு தைச் செல்வ இவற்றுள் பொன்னாமையாக
வடிநிலைத் தீர்த்தக்கரையிலே நிக
யம், அன்பு. அவதரித்த எம்பெருமாளுக்குஆவணி ழும். சீதையை மீட்பதற்காக இல
சாந்தி இத் ரோகிணி அட்டமித்திதியன்று இர ங்கை வந்த இராமரின் திருவடி
பொருந்திய தோற்சவம் அமைகின்ற வகையில் தீண்டப்பெற்றுப் புனிதமானதால்
வெகு சிறப் கொடியேற்றம் இன்று.
இக்கடற்கரை திருவடிநிலை என
மாகவும் ந
ருக்கும் பொ அன்றொருநாள் அட்டமி மற் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ வரதரா றும் நவமி ஆகிய திதிகள் தம்மை
இந்த வகையிலே, அடியவர்
தில் பெண்கள் எல்லோரும் வெறுப்பதாகப் பெரு களுக்கு வரங்களை வழங்குவதற்
விரதத்தில் மாளிடம் முறையிட்டனர். அவர் கென்றே எடுக்கப்படுகின்ற இம்
மியிடம் வி களுக்கு இரங் கிய பரந்தாமன் - மஹோற்சவகாலத்தில் கலந்து
பெற்று சகல "எனது இராம அவதாரம் நவமியி இறையருள்பெற்றவர் பலர். அவ் அடி
வாழ்வார்கள் லும் (சித்திரைமாதம் புனர் பூச யவர் வரிசையில் நாமும் இணை
Dr.S. நட்சத்திரம் - இராமநவமி), கண் ந்து கொள்வோமாக.
ணன் அவதாரம் அட்டமியிலும்
வரலட்சுமி நோன்பு
யாழ்.ப
நல்லூர் ஆலயச் சூழலில் தெய்வீக இசையரங்கு தெய்வீகப்
யாழ்.இளங்கலைஞர் மன்றத் தின் ஏற்பாட்டில் நல்லூர்
நல்லைக்கந்தன் மவே முருகன் உற்சவ காலத்தையொட்டி தெல்லிப்பழை துர்க்கா
கதிர் கலையகத்தின் ஏற்பா தேவி தேவஸ்தானத்தின் அனுசரணையுடன் நல்லூர்
கோவில் முன்பாக அமை துர்க்கா மணி மண்டபத்தில் மாலை 6.45 மணி தொடக்கம்
மிகள் நினைவாலயத்தில் ப இரவு 8 மணிவரை நடைபெற்று வருகின்ற தெய்வீக இசை
தலைமையில் தினமும் ம யரங்கில் இன்று 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாட்டு
ஆன்மீக நிகழ்வுகள் நடை கே.எஸ்.ஆர். திருஞானசம்பந்தன், உடன்பாடுபவர்-க.சித்
மைய இன்று செவ்வாய் திரா, வயலின் - கி.பத்மநாதன், மிருதங்கம் -சதாவேல்
காட்டும் ஆன்மீகம்” எனு மாறன், ஆர்மோனியம் - ந.செல்வச்சந்திரன் ஆகியோர்
காரை எம்.பி. அருளான பங்குபற்றவுள்ளனர்.
(இ-3)
பொழிவு இடம் பெறும்.
தெய்வீக சொற்பொழிவு தெய்வீக இன
நல்லூர்க்கந்தசாமி ஆலய மஹோற்சவப் பெருவிழாவை
- மொடேர்ண் சர்வதேச முன்னிட்டு உலக சைவ திருச்சபையும் யாழ்ப்பாணம்
கலாசார நிறுவனம் நல்ல சொண்ட் நிறுவனமும் இணைந்து நடத்தும் "தெய்வீகச்
திருவிழாவை முன்னிட்டு ! சொற்பொழிவு நிகழ்வுகளில் இன்று 9 ஆம் திகதி செவ்
பத்தில் இரவு 7 மணி முத
வரும் தெய்வீக இசைச்சங் வாய்க்கிழமை நல்லூர் முத்து விநாயகர் ஆலய மண்
திகதி செவ்வாய்க்கிழமை ந டபத்தில் சைவப்புலவர் பாலச்சந்திரனின் "கந்தபுராண
கோகிலவாணி மயூரநாதச சிந்தனைகள்” எனும் தலைப்பில் சொற்பொழிவு இடம்
பவக்குருக்கள், சிவானுஜா பெறும்.
(இ-3) | ரின் குரலிசை இடம் பெறும்

வலம்புரி
பக்கம் 11
நல்லூரானுக்கு இன்று 2-ஆம் திருவிழா
நக்கு bறம்
டுமல்லாது பெரும்பாலும் நமது குடும்ப நன்மைக் 5ாள்ளும் வரலட்சுமிவிர த்திலே மிகச்சிறப்பாக கப்பட்டு வருகிறது. Dற (12.08.2016) மகா 5 உரிய வெள்ளிக்கிழ அச நட்சத்திரமும் கூடிய
வரலட்சுமி விரதம் பற்றது சிறப்பானதாகும். மற பார்வதி, “பெண்க > சௌபாக்கியமும் தர ம் யாது?” என சிவனா வியபோதே, அவர் “வர தமே" எனக் கூறியதாக
நல்லைக்கந்தன் சந்தவிருத்தம்
ஆதியே சோதியே யல்லலுறும் போதிலே
அரவணைத் தாளும்வடிவே தாதுநீ போதுநீ மேதினி மீதிலே
தத்துவச் சித்தவிடிவே காதுக் கிசைந்திடு மிசையோசை யசைவாகக்
கலந்திடு மின்பவேலே நாதவமாடு போதமொடு கீதமொடு வேதமுறை
நல்லூரின் கந்தவேளே!
கலாபூஷணம், சந்தக்கவிஞர். நவ.பாலகோபால்
"தொண்டாக நீதி செய்”
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை புகழாசை நண்ணாமல் காக்கும் முருகா விண்ணாளும் தேவர்களும் மண்ணாளும் அரசர்களும் கண்ணார மகிழும் நல்லூரா திண்டாடும் மனிதகுலம் துண்டாடும் நிலைகண்டு தொண்டாக நீதிசெய் முருகா!
- -கே.எஸ்.சிவஞானராஜா
- விடர்ப்பதேசத்திலே நமதி எனும் பக்தையின் ஆதிலட்சுமி தோன்றி தினை மேற்கொள்ளு பதாகவும் இம்மங்கை நடன் இணைந்து இவ் ன மேற்கொண்டு விரத க்தியொடு வழிபட சாரு கல்லாது விரதத்தில் பங் Dவர் அனைவருக்குமே யங்கள் அனைத்தும் வும் வரலாறு. ஏக இவ்விரதத்தினை வர்களுக்கு எட்டு நன் டைக்கப்பெறுவதாகக் தனையே அஷ்டலட்சுமி ன அழைப்பர். ஆவையா திடம், செல்வம், குழந் ம், கல்வி, நிலம்,தான் மகிழ்ச்சி, புகழ் மற்றும் தகைய சிறப்புக்கள் அஷ்டலட்சுமி விரதம் பாகவும் பக்திபூர்வ டைபெற்றுக் கொண்டி பன்னாலை அருள்மிகு ஜப் பெருமாள் ஆலயத் கள் அனைவரும் இவ் கலந்து மஹாலட்சு ரும்பிய வரங்களைப் சௌபாக்கியத்துடனும் ளாக.
கொடியேறிவிட்டான் வடிவேலன்
வள்ளிமணவாளன் வருந்துயர் தீர்ப்பவன் புள்ளிமயிலேறி புயலாக வந்திடுவான் எள்ளிநகையாடுபவன் ஏழையின் துயரை அள்ளி அணைத்திடுவான் அன்பர்களை பள்ளியறையினில் பரம அருள் தந்திடுவான் துள்ளிவந்திடுவான் பக்தர் துயர்துடைக்க வெள்ளி மலைபதவேலோடு காட்சி தருவான் வள்ளிமணாளனை வாயற வாழ்திடுவோம்
-க.தர்ஷ்சினி பாண்டியன்தாழ்வு, யாழ்ப்பாணம்
வரம் அருள்வாய்
'கண்ணதாசன் பல்கலைக்கழகம்
இன்று பேருரை
சரவணபவ வள்ளலே சண்முகத் தெய்வமணியே
நல்லூரின் நாயகனே நம்பிக்கையின் பேரொளியே
வள்ளி தெய்வானையுடன்
வரமருளும் எம் தமிழ் தெய்வமே ஒற்றுமையின்றி உருக்குலையும் எம் தமிழினத்தை தத்தெடுத்து காத்திடுவாய் தங்கத்தமிழ் முருகா
-பிளவத்தை, பட்டங்கட்டி ஒன்றுகூட வைத்தவன் நீ! அலங்கார கந்தனுக்கு ஆண்டுக்கு ஓர் திருவிழாவாம் எம் இன மக்களுக்கு பெருவிழாவாம் தைபிறந்தாள் வழி பிறக்கும் என்பது மரபு நல்லூரில் கொடி ஏறினால் புதுஒளி பிறக்கும் எமக்கெல்லாம் ஆட்சிகள் மாற்றுபவனாம் நீ அரசாங்கம் அமைப்பதும் நீ தேர்தல் காலங்களில் சிங்கள மந்திரியும் உன்னை காண தவமிருப்பார் ஓயாத குண்டுகளால் ஊரைவிட்டு போன எம் உறவுகளை உறவாட வைப்பதும் நீயல்லவா எம் இனம் கண்எதிரே காணும் இறுதி நம்பிக்கையும் நீதான்.
-விழி-கொக்குவில்
மாற்சவ காலத்தில் யாழ். ட்டில் நல்லூர் கந்தசாமி
துள்ள செல்லப்பா சுவா ண்டிதர் பொன்.சுகந்தன் மாலை 6 மணியளவில் டபெறவுள்ளன. இதற்க க்கிழமை "இந்து மதம் > தலைப்பில் மதுரகவி. ந்தனின் சிறப்பு சொற்
(இ-7) சச்சங்கமம் = இந்து ஆகம கலை பார்க்கந்தனின் பெருந் நல்லை ஆதீன மண்ட ல் 8 மணிவரை நடத்தி கமத்தில் இன்று 9ஆம்
ண் கலைமணி ஸ்ரீமதி எமா, சர்வாணி சரவண சிவசுதசர்மா ஆகியோ
(இ-3)
நல்லருள் புரிவாய்!
பாடிய நாவும் நல்லூரான் திருநாமங்களைப் பக்தியுடன்! நாடிய கால்களும் நல்லூரான் திருக்கோவிலைப் பக்தியுடன் ! தேடிய விழிகளும் நல்லூரான்
திருவுருவத்தைப் பக்தியுடன்! வாடி வதங்கலாமோ துயரங்களால் நல்லருள் புரிவாய் நல்லூரா!
-இராம ஜெயபாலன்

Page 13
பக்கம் 12
அணுவிஞ்ஞானிக்கு மரண தண்டனை = நிறைவேற்றியது ஈரான்
தொழிலதிபர்பலி நாட்டின் ஒற்றுமை
அமெரிக்காவுக்கு முக் கிருந்து தான் தப்பி வந்த கிய தகவல்களை கொடுத் தாக அவர் கூறினார். ததாக குற்றஞ்சாட்டப்பட்ட
பின், ஈரானுக்கு திரும் அணுவிஞ்ஞானிக்கு தான் பிய போது, நாயகனைப் மரண தண்டனையை
போன்ற வரவேற்பை பெற் நிறைவேற்றியிருப்பதாக றிருந்தார். ஈரான் உறுதிப்படுத்தியு
பின்னாளில், விசாரணை ள்ளது.
களுக்கு அமிரி உட்படுத் ஏழு ஆண்டுகளுக்கு
தப்பட்டார். முன். மெக்காவுக்கு பய
இதன்மூலம் உண்மை ணம் மேற்கொண்டிருந்த கண்டறியப்பட்டதாக ஈரான் ஷாஹ்ராம் அமிரி திடீ கூறியுள்ளது. தன் சொந்த ரெனகாணாமல்போனார். விருப்பத்தின் பேரிலே அமிரி
மீண்டும் அமெரிக்கா அமெரிக்கா சென்றதாகவும், |வில் அவர் இருப்பது தெரிய மேலும் பல பயனுள்ள தக வந்தபோது சி.ஐ.ஏ அதிகா வல் களை தெரிவித்ததாக ரிகளால் தான் கடத்தப் வும் ஈரான் குற்றஞ்சாட்டி
(இஸ்தான்புல்) பட்டதாகவும் ஆனால், அங் யுள்ளது.
(இ-5)
துருக்கியில், ஆட்சி ! நாட்டின் ஒற்றுமைை
பேரணி இஸ்தான்புல் (கோவை)
க்கப்பட்ட கயிற்றை ஒரு 70 அடி உயரத்தில் வானில் கட்டி விடுவார்கள். றது. இதில் லட்சக்கல் பரசூட்டில் பறந்த தொழி பரசூட்டின் 'பெல்ட்டில் அதில்
பறப்பவரை சேர்த்து கொக் லதிபர் ஒருவர் பரசூட்டின்
துருக்கியில் கடந்த மாதம் புர
பெல்ட் கொக்கிகழன்றதால்
கியை மாட்டுவார்கள். காற்று
15 ஆம் திகதி இரவு இரா ரா கீழேவிழுந்து பரிதாபமாக
வீசும் திசைக்கு எதிர்த்திசை
ணுவத்தின் ஒரு பிரிவினர் இறந்தார். கோவை அரசு
யில் வானை செலுத்தும்
ஜனாதிபதிஏர்துவானின் ஆட் ே மருத்துவ கல்லூரியின் போது அதனுடன் கட்டப்
சியை அகற்ற முயன்றனர். வ பொன்விழா ஆண்டை பட்டுள்ள பரசூட் மேலே
ஆனால் அந்த இராணுவ 2 |யொட்டி இந்தியன் ஏரோ எழும்பி பறக்கும். சுமார் 100
ஸ்போர்ட்ஸ் அண்டு சயி மீற்றர் துாரம் சென்றதும் |ன்ஸ்' என்ற அமைப்பின் வான் நிறுத்தப்பட்டு, கயி சார் பில் பரசூட்டில் பற ற்றை இழுத்து பரசூட்டை க்கும் 'பாரா செயினிங்' கீழே இறக்குவார்கள். என்றவான் சாகச விளை
இதில் கோவை பீளமே யாட்டு நிகழ்ச்சி நடத்த ட்டை சேர்ந்த தொழிலதிபர் ப்பட்டது. 5, 6 ஆம் திக மல்லேசுவரராவ் (வயது 53) திகளில் கோவை அரசு கலந்து கொண்டார். அவரை மருத்துவ கல்லூரி மாண பரசூட்டோடு பெல்டில் இணை வர்கள் மட்டும் பரசூட்டில் த்து பறக்க விட்டனர். அவர் பறந்தனர்.
சுமார் 10 நிமிடம் வானில் - இறுதி நாளான பறந்தார். மல்லேசுவரராவ்
(கராச்சி) நேற்று முன்தினம் நடை
பரசூட்டில் பறந்ததை அவரது
பாகிஸ்தானின் குவெ பெற்ற சாகச நிகழ்ச்சியில்
குடும்பத்தினரும், உறவினர்
ட்டா நகரில் உள்ள வைத்தி பொதுமக்களும் கலந்து களும் படம் பிடித்தனர்.
யசாலையில் சக்திவாய்ந்த கொள்ளலாம் என்று அறி
அப்போது மல்லேசுவ
குண்டு வெடித்ததில் 25 பேர் விக்கப்பட்டிருந்தது.
ரராவ் திடீரென்று கூச்சல்
பலியாகியுள்ளதுடன் 35 பேர் இதற்கு நுழைவுக் கட் போட்டார். கண்ணிமைக்
படுகாயமடைந்தனர். டணமாக ஒருவருக்கு கும் நேரத்தில் பரசூட்டில்
ரூபா. 500 வசூலிக்கப்பட்
இருந்து அவர் கீழே விழுந்து
பாகிஸ்தானில் வன்மு டது. இந்த வான் சாகச படுகாயம்அடைந்தார். உடனே
றைத் தாக்குதல்களால் பாதி நிகழ்ச்சி கோவை கொடி அவரை அருகில் உள்ள
க்கப்பட்டுள்ள பலுசிஸ்தான் ம சியாமைதானத்தில் நேற்று தனியார் வைத்தியசாலை
மாகாண தலைநகர் குவெட் க முன்தினம். முற்பகல் 11 க்கு கொண்டு சென்றனர்.
டாவில் பார் அசோசியேசன் மணிக்கு தொடங்கியது. ஆனால் சிறிது நேரத்திலேயே
தலைவர் பிலால் அன்வர் சுமார் 20 மீற்றர் விட்ட மல்லேசுவரராவ் பரிதா
காசிநேற்று மர்ம நபர்களால் பா முள்ள பரசூட்டுடன் இணை பமாக உயிரிழந்தார்.(இ-5) | சுட்டுக் கொல்லப்பட்டார். ப
வைத் 25டே
மேசிடோனியாவில் கடும் வெ 20 பேர் பலி, 100 பேருக்கு
மேசிடோனியா நாட் டின் தலைநகர் ஸ்கோ ப்ஜே நகரில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 20 பேர் வரை பலியாகியுள்ளனர். - தென்கிழக்கு ஐரோப் பிய நாடுகளில் ஒன்றான மேசிடோனியா நாட்டின் தலைநகர் ஸ்கோப்ஜே. இங்கு கடந்த சில நாட்க ளாக பெய்த பலத்த மழை யினால் அந்நகரில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
உ கு வ உ க த அ உ ச ஒ 2. ந

வலம்புரி
யில் ஆட்சிக் கவிழ்ப்பு சதிமு! கணக்கான மக்கள் திரண்டு ம
EெPA
கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, ய வலியுறுத்தும் விதமாக மாபெரும் நகரில் நேற்று முன்தினம் நடைபெற் ணக்கானோர் பங்கேற்றிருந்தனர். ரட்சியை ஏர்துவானின் ஆத
இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்க
- இதில் ஆளும் கட்சி உ வாளர்கள் முறியடித்தனர். ளுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத் பட பல்வேறு தரப்பினன
இதில் புரட்சிப்படையைச் தும் விதமாக மாபெரும் பேரணி இஸ்தான்புல் சேர்ந்தவர்களும் கலந் சர்ந்த 100 வீரர்களும் ஏர்து நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கொண்டனர். அனைவரு ானின் ஆதரவாளர்கள் D8 பேரும் உயிரிழந்தனர்.
னோர் கலந்து கொண்டனர்.
கொடியினை ஏந்திய வல்
தியசாலையில் குண் iஉயிரிழப்பு,35பே
ஏராளமான சட்டத்தரணிக ளும் பத்திரி கையாளர்களும் வைத்திய சாலைக்கு அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் திரண்டனர்.
அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இதில், சட்டத்தரணிகள் உள்ளிட்ட 25 பேர் பலியானதாகவும், 35 பேர் படுகாயம் அடைந் ததாகவும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
இதனால் வைத்தியசாலை வளாகத்தில் ன்னோ சாலையில் மங்
னடியாக அவரை சக சட்டத்த பெரும் பதற்றம் நிலவியது. பொதுமக்கள் பீதி கள் சவுக் அருகில் சென்ற ரணி குவெட்டா அரசு வைத் யில் அங்குமிங்கும் சிதறி ஓட்டம் பிடித்தனர். பாது அவரது காரை குறி தியசாலைக்கு கொண்டு சென் |
இதையடுத்து அப்பகுதி முழுவதும் பொலி வைத்து மர்ம நபர்கள் துப்
றனர். ஆனால், அவர் சிறிது
ஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, எக்கியால் சுட்டதில் அவர் நேரத்தில் இறந்துவிட்டார்.
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள் டுகாயம் அடைந்தார். உட
இதுபற்றி தகவல் அறிந்த
ளது.
(இ-5)
இந்தியா மீது அணுஆயுத போர்; பயங்கரவாதி கடும் மிரட்டல்
(இஸ்லாமாபாத்)
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா மீது பாகிஸ்தான் அணுஆயுத போர்
தொடுக்கும் என பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி சையது சலாலுதீன் இதனால் அந்நகரை சுற்றியு
பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளான். இந்த மிரட்டல் வீடியோ தற்போது வெளியாகி Tள வீதிகள் கடுமையாக
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சதமடைந்துள்ளன. கார்
- வீடியோவில் பயங்கரவாதி கூறுகையில், காஷ்மீர் பிரச்சினையில் இந்த ள் நீருக்குள் மூழ்கியுள்
முறைகாஷ்மீரிகள் விட்டுக் கொடுக்க போவதில்லை. இந்தியா மீது அணுஆயுத பன. சில புறநகர் பகுதிகள்
போர் தொடுக்கப்படும். இந்திய மண்ணில் இரத்த ஆறு ஓடும். காஷ்மீர் பிரச்ச் டும் பாதிப்பில் உள்ளன.
னையில் நடக்கும் இந்த 4ஆவது உரிமைப் போரில் காஷ்மீரிகள் நிச்சயம் வெல் கந்த கடும் வெள்ளத்தில்
வார்கள் என பேசியுள்ளார். பயங்கரவாதியின் இந்த பகிரங்க மிரட்டல் பாகிஸ்தா க்கி குறைந்தது 20 பேர்
னில் பயங்கரவாத அமைப்புக்கள் சுதந்திரமாக உலா வருவதையும், பாகிஸ்த பரை பலியாகியுள்ளனர்.
னின் கொடூர நிலைப்பாட்டை காட்டுவதாக உள்ளது என கூறப்படுகிறது. மலும் 100 பேர் படுகாயம்
- இந்த மிரட்டல் வீடியோவின் எதிரொலியாக இந்தியாவில் ஜாகிர் நாயக்கின டைந்துள்ளதாக அரசு தெரிT இஸ்லாமிய ஆராய்ச்சி அமைப்பிற்கு தடை விதிக்க இந்திய அரசு முடிவு பித்துள்ளது.
(இ-5)
|செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Page 14
வலம்புரி-03.08.2016
முயற்சிக்கு எதிராக பல ளாS நமாபெரும் பேரணி..
அமெ. இறுதி
(வோஷிங்டன்)
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பதவி! காலத்தின் இறுதி கோை விடுமுறையை கழிப்பத காக, தனது குடும்பத்துடன் மசாசுசெட்ஸ்ஸில் உள் மார்த்தா வின்யார்ட் தீவுக் சென்றுள்ளார்.
ஒபாமா, அவரது மனை
விஜய் மல்
ரூ.6ஆயிரம்
ளும் கட்சி உட் ணம் இஸ்தான்புல் நகரில் கிகள் பேரணி என்று இது று தரப்பினரை கூடினர். 15 ஆயிரத்துக்கும் அழைக்கப்பட்டது. களும் கலந்து அதி கமான பொலிஸார்
இதில் மதத் தலைவர்கள்! -. அனைவரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட் மற்றும் மூன்று எதிர்க்கட்
விஜய் மல்லையா மற ட்டின் தேசிய டிருந்தனர்.
சிகளை சேர்ந்தவர்கள்
றும் அவரது குடும்பத்தி - ஏந்திய வண் ஜனநாயகம் மற்றும் தியா கலந்து கொண்டனர். (இ-5)
ருக்கு சொந்தமான 6 ஆய ரம்கோடி ரூபா சொத்துக்கனை முடக்க அமுலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் இருந்து ரூபா.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லை யாவுக்கு எதிராக நாடு முழு வதும் பல்வேறு நீதிமன் ங்களில் வழக்குகள் நடை
பெற்று வருகின்றன. இது நம் பத்திரி லக்கு அவசர ரெண்டனர். ந்த குண்டு
ண்டுவெடிப்பு; பேர்படுகாயம்
- மெக்சிக்கோவில்
பிட்ட 25 பேர் ாயம் அடைந் த்துள்ளது. வளாகத்தில் துமக்கள் பீதி பிடித்தனர். தும் பொலி டு வரப்பட்டு, ய்யப்பட்டுள்
(இ-5)
15 சிறுவர்கள் உட்பட 38
போர்; ட்டல்
வஆயுத போர் து சலாலுதீன் மது வெளியாகி
மனயில் இந்த து அணுஆயுத காஷ்மீர் பிரச்சி நிச்சயம் வெல் டல் பாகிஸ்தா பும், பாகிஸ்தா படுகிறது. கிர் நாயக்கின் அரசு முடிவு
(இ -5)
(புப்லே) மெக்சிகோவில். புயல் மற்றும் அல் மழை ஆகியவற ஏற்பட்டுள்ளது. இந வீடுகள் புதைந்தன
இதையடுத்து மீ அங்கிருந்தவர்கள் இந்த நிலச்சரிவில் தனர். இதில் 15 அதேபோல், கிழக்கு இடம்பெற்ற நிலச்ச எனவும் தெரியவந்

பக்கம் 13
OF AMERICA
ரும் நவம்பர் மாதம் புதிய - ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட உள்ளனர். ஜனாதிபதி ஒபாமா ஹிலாரி கிளிண்டனுக்கு தனது ஆதரவைத் தெரி வித்து வருகின்றமை குறிப் பிடத்தக்கது.
ஜனாதிபதி ஒபாமாவின்
விடுமுறை )
லையாவுக்குச் சொந்தமான கோடி சொத்துக்கள் முடக்கம்
மிசெல் ஒபாமா, மகள்களான நி மலியா மற்றும் சாஷாவும் க் நேற்று கடந்த சனிக்கிழமை
வோஷிங்டனில் இருந்து ற் புறப் பட்டனர். அவர்கள்
ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல்
21ஆம் திகதி வரை தமது த விடுமுறையைக் களிக்கவு
ள்ளனர்.
அமெரிக்காவில் எதிர்வ
அவருக்கு சொந்த மான ரூபா.1411 கோடி மதிப் பிலான சொத்துக் களை கடந்த சில மாதங்களு க்கு முன் அமுலாக்கப்
பிரிவு முடக்கியது. இந்த ற் தொடர்பாக அவருக்கு பிடி
கோடி கடன் பெற்று மோசடி
நிதி மோசடி வழக்கு விசா 7 யாணை பிறப்பிக்கப்பட்டு
செய்தது தொடர்பாக விஜய்
ரணை மும்பை யில் பி உள்ளன.
மல்லையாவுக்கு எதிராக நிதி உள்ள சிறப்பு நீதிமன்றில் 1ா இந்த கடன் மோசடி
மோசடி தடுப்புச்சட்டத்தின்
நடந்து வருகிறது. பு தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு கீழ் அமுலாக்கப்பிரிவினர்
- இந்த வழக்கில் விசா பதிவு செய்து விசாரணை வழக்கு பதிவு செய்து விசா ரணைக்கு ஆஜராகுமாறு ல் நடத்தி வருகிறது. இதன்
ரணை நடத்தி வருகின்ற அவருக்கு மீண்டும் அனுப் ம் அடிப்படையில் அமுலாக்கப்
னர். இந்த வழக்கில் நேர ) பிரிவினரும் விசாரணை
டியாக ஆஜராகி விளக்கம் அவர் செவிசாய்க்கவி ல நடத்திவருகின்றனர். மேலும்
அளிக்குமாறு அவருக்கு பல
ல்லை. எனவே 2வது ல மல்லையாவுக்கு எதிராக
முறை சம்மன் அனுப்பப்
கட்டமாக அவரது சொத்துக் ழ காசோலை மோசடி வழக்குக பட்டது.
களை முடக்குவதற்கான ற ளும் நிலுவையில் உள்ளன.
ஆனால் வழக்கு விசார
நடவடிக்கைகளை அமு. ஐ.டி.பி.ஐ., வங்கியில் ணைக்கு அவர் தொடர்ந்து
லாக்கப்பிரிவினர் தொட து இருந்து ரூபா.9ஆயிரம்
ஆஜராகாமல் இருந்த தால்
ங்கியுள்ளனர். (இ-5)
» பாபியநிலச்சரிவு
பேர் பலி!
உள்ள புப்லெ மாகாணத்தில் தத்தொடர்ந்து பெய்த கன றோல் பாரிய நிலச்சரிவு கத நிலச்சரிவில் ஏராளமான
ட்புக் குழுவினர் உதவியுடன் - மீட்கப்பட்டனர். எனினும் - சிக்கி 28 பேர் உயிரிழந்
பேர் சிறுவர்கள் ஆவர். 5 மாகாணமான வேர்கர்சில் ரிவில் 10 பேர் பலியாகினர் தது.
இ-5)

Page 15
பக்கம் 14
இலங்கைக் கடற்ப இயற்கைளிவாயு
6 வெளிநாட்டு நிறுவனங்களு
(கொழும்பு) இலங்கைக் கடற்பரப்பில் இயற்கை எரிவாய அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆரா! வதற்கு, அடுத்த வாரம் அமைச்சரவையின் அன் மதி கோரப்படும் என்று இலங்கையின் பெற்றோலி வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார் கடற்பரப்பில், பிரான்சின் டோட்டல், வுத் தரவுகள் நிறுவனங்க இரண்டு துண்டங்களில் எரி அமெரிக்க பல்தேசிய நிறுவ டம் கையளிக்கப்படவுள்ளன வாயு ஆய்வுக்காக அனைத் னமான எக்சோன் மொபில் மன்னார் கடற்படு துலக அளவில் கேள்விப் பத்
கோர்ப். அமெரிக்காவின் யில், ஹைட்ரோகார்பன் திரங்கள் கோரப்படவுள்ளன.
ஹலிபோர்ட்டன் ஆகிய நிறுவ படிமங்கள் தொடர்பான தர இது தொடர் பாக ஆறு
னங்களுடனேயே பேச்சுக்கள் களை ஏற்கனவே கெய் அனைத்துலக நிறுவனங்க நடத்தப்பட்டுள்ளன.
இந்தியா நிறுவனம். 23 ளுடன் பேச்சுக்கள் நடத்தப் வாய்ப்புகள் தொடர்பாக மில்லியன் டொலர் செலவி பட்டுள்ளதாக பெற்றோலிய ஆராய்வதற்காக இந்திய திரட்டியுள்ளது. ஆர்வமுள் வளங்கள் அமைச்சர் சந்திம நிறுவனத்தின் பிரதிநிதிகள் நிறுவனங்களுக்கு இற வீரக்கொடி தெரிவித்தார். குழு அடுத்தவாரம் இலங்கை தரவுகளையும் கையளிக்க மலேசியாவின் பெற்றோ வரவுள்ளதாகவும், அமை
தயார் என்று அரசாங்க னஸ். நெதர்லாந்தின் றோயல் ச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித் தெரிவித்துள்ளது. டச் ஷெல், இந்தியாவின் தார். எரிவாயு அகழ்வைத் - மன்னார் கடற்படும் எண்ணெய் மற்றும் இயற்கை துரிதமாக மேற்கொள்வதற் யின் ஒரு பகுதியில், 12 பி எரிவாயு கூட்டுத்தாபனம். காக, ஏற்கனவே உள்ள ஆய் லியன் டொலர் பெறும்
கிரிந்த துறைமுக அபி ஆய்வு சீனாவிடம் ஒப்
(கொழும்பு)
ளும் வாய்ப்பு சீன நிறுவனம் ளிடையே போட்டி காண அம்பாந்தோட்டையில்
ட்ட போதிலும், சீன நிறு உள்ள கிரிந்த துறைமுக
டுள்ளது.
னமான, ஹே சுன் கோ த்தை அபிவிருத்தி செய்வது - கிரிந்தவில் உள்ள மீன் நிறுவனம் அந்த வாய்ப்ை குறித்த சாத்திய ஆய்வு மற் பிடித் துறைமுகத்தை, விரி கைப்பற்றியுள்ளது.) றும் விரிவான வடிவமை
வாக்குவது தொடர்பான சாத்
- இலங்கையின் கடற்வு ப்பை மேற்கொள்வது தொடர் திய ஆய்வை மேற்கொள்வத ழில் நீரியல் வளங்கள் அல் பான பணிகளை மேற்கொள் ற்கு பல்வேறு நிறுவனங்க ச்சு இதற்கான வாய்ப்பை சி
6000 இலங்கை தப்பிச் சென்றுவி
அமைச்சர் தலதா அதிர்ச்சி
கொரியாவில் மீன்பிடித் களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு இஸ்ரேலுக்கு தொபு தொழிலுக்காக சென்ற 6000 இரு நாடுகளுக்கும் இடை வாய்ப்பு பெற்றுச் சென்றவ இலங்கையர்கள் தொழில் யில் கைச்சாத்திடப்பட்டுள்ள ளில் 13 பேர் பல்வேறு க செய்யும் இடங்களை விட்டு ஒப்பந்தம் தொடர்பிலும் இந்த ணங்களைக் காண்பித தப்பிச் சென்றுள்ளதாகத்
நிலைமை பாதக விளை
அரசியல் புகலிடம் கோரிய தெரிவிக்கப்படுகிறது.
வுகளை ஏற்படுத்தக் கூடும். ளதாக வெளிநாட்டு வேல வெளிநாட்டு வேலைவாய்
கொரியாவிற்கு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமை ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் வாய்ப்பு பெற்றுச் செல்லும் தெரிவித்துள்ளது. தலதா அத்துகோரள இத எவரும் வேறு தொழில்களில்
இந்தக் காரணத்தின னைத் தெரிவித்துள்ளார்.
ஈடுபட அனுமதிக்கப்படமாட்
இலங்கையர்களுக்கு தொபூ - அமைச்சின் கேட்போர் டார்கள்.
வாய்ப்பிற்கான விசாவழா கூடத்தில் நடைபெற்ற செய்தி - அவ்வாறு தொழில் செய் வது இடைநிறுத்தப்பட்டது. யாளர் சந்திப்பில் அவர் இத யும் இடங்களிலிருந்து தப்பிச் இதனைத் தொடர்ந்
னைத் தெரிவித்துள்ளார். சென்றவர்கள் குறித்து விசா அமைச்சர் தலதா அத்
அவர் மேலும் தெரிவிக் ரணை நடத்தி உரிய நட
கோரளவும் அதிகாரிகள் கையில் கொரியாவிற்கு மீன் வடிக்கை எடுக்கப்படும்.
விடுத்த கோரிக்கைல பிடித் தொழிலில் ஈடுபடுவதற் இந்த நிலைமையை கட் தொடர்ந்து மீளவும் வி காக சென்ற 6000 இலங் டுப்படுத்த புதிய திட்டமொன்று வழங்கப்பட்டுள்ளது.
கையர்கள் தாம் தொழில் அமுல்படுத்தப்படவுள்ளதா
வெளிநாட்டு வேல் செய்யும் இடங்களிலிருந்து கத் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு பெற்றுச் சென் தப்பிச் சென்று வேறு தொழில் இதேவேளை கடந்த அங்கு வேறு காரணம்

வலம்புரி
09.08.2016
பு
ளி
B5
ள்
Dக
இன்றுஒருதகவல் என்ன பேசுவது என்று தெரியவில்லையா?
நன்கு பேசிக் கொள்கிறோம் என்கின்ற பெயரால் சுய புராணங்களை அவிழ்த்து விட்டு அறுத்துத் தள்ளிவிடக் கூடாது. எதி
ராளி நம் பேச்சை ஊக்குவிக்கிறார்களா? டன் பேச்சு
இல்லையா? என்பதை உணர்ந்தபடி
யான இயற்கை எரிவாயு படி
தான் பேச வேண்டும். அவர்கள் மீது அக் மங்கள் இருப்பதாக கெய்ன்
கறை மிகுந்தவர்கள் நாம் என்றும், இந்தியா நிறுவனத்தின் ஆய் வுகளில் கண்டறியப்பட்டது.
அவர்களைப் பற்றி நாம் நிறையத் தெரி சி-1, சி-2 என்று பெயரிடப்பட்ட
ந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறோம் என் காவிரிப் படுகையிலுள்ள
கிற பாணியிலும் பேச்சு அமையலாம். இரண்டு துண்டங்களை சிங் கப்பூரைத் தளமாகக் கொண்ட
அதேநேரத்தில் அவர்கள் முகத்தில் நிறுவனம் ஒன்றுக்கு எரி
சலிப்போ, விரக்தியோ, கோபமோ, வார்த் வாயு ஆய்வுக்காக வழங்கப்ப டவுள்ளது. இந்த நிறுவனம்
தைகளில் சிக்கனமோ வெளிப்பட்டால் நடவடிக்கைகளை ஆரம்பிப்ப
அதை அவர்கள் விரும்பவில்லை என்ப தற்கு அனுமதி அளிக்கும், அமைச்சரவைப் பத்திரம்
தைப் புரிந்து கொள்ள வேண்டும். மக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நம்மைத் தேடி நம் வீட்டுக்கு வருபவர்க - அதேவேளை கிழக்கு "வு கடற்பரப்பில் உள்ள ஜேஎஸ்
ளிடம் நாம் நன்கு பேசிக் கொள்ள வேண் ன் 5 மற்றும் ஜேஎஸ்-6 ஆகிய
டும். வந்தவர்களை உட்கார வைத்துவிட்டு இரண்டு துண்டங்களிலும்,
மற்ற வேலைகளைக் கவனிப்பதோ, எதி ல் பிரெஞ்சு பல்தேசிய நிறுவன மான டோட்டலுடன், இணை
ரெதிரே ஐயனார் கோயில் சிலைகளைப் தே ந்து கூட்டு ஆய்வை மேற்
போல அமர்ந்துகொள்வதோபண்பு ஆகாது. கத் கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே உடன்பாடு செய்
எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த ஆள் துள்ளது.
நம்மைப் போட்டு ஏன் இப்படிக் குடைகிறார் இங்கு ஆய்வுப் பணிகள் பில் வரும் வாரங்களில் ஆரம்
என்றோ, ஏன் தொணதொணக்கிறார் மதி பிக்கப்படவுள்ளன. (இ-7-10)
என்றோ எண்ண இடம் தந்துவிடக் கூடாது. மித மிஞ்சிய உற்சாகத்துடன் பேசுபவர்க ளுக்கு இத்தகைய பழிச் சொல் தான் மிஞ்சும்.
நம் வீடு என்றில்லை. பொது இடங்க
ளிலோ, பிறர் வீட்டிலோ சிலருக்கு என்ன ப்ப நிறுவனத்துக்கு அளித்து
பேசுவதென்றே தெரிவதில்லை. வ
ள்ளது.
நாம் யாரிடம் பேசுகிறோமோ அவர் - யால தேசிய பூங்காவின் பக் வெளி எல்லையில் அமைந்
களுக்கு ஏற்றாற்போல் நாம் பேச வேண் துள்ள கிரிந்த துறைமுகம்
டும். இளைஞர்களோடு பேசும் போது இள றா
அருகே, இலங்கை கடற்படைத் மை தளம் ஒன்றும் அமைந்திரு
மையாய், பெரியவர்களோடு பேசும் போது ன ப்பது குறிப்பிடத்தக்கது.இ 7-10)
முதுமையாய், இன்னும் ஆட்களுக்கு, சூழ்நிலைக்குத் தகுந்தவாறு போல் பேச வேண்டும்.
எனக்குத் தெரிந்து ஒரு சம்பவம். ஒரு கல்லூரி மாணவி ரஜனிகாந்தின் உயிர் ரசிகை. அவர் வாழ்க்கை இலட்சியமே ரஜனிகாந்தை சந்தித்துப் பேசுவதுதான். அவர் தொல்லை தாங்காமல் அவரை ரஜனிகாந்திடம்அழைத்துப்போனார்கள். ரஜ
னியுடன் ஸ்ரூடியோவில் தன் பெற்றோர் நில்
களுடன் அவர் செலவளித்தது சுமார் ஒரு ர்க
மணிநேரம். ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா? அந்தப் பெண் ஒரு வார்த்தை
கூடப் பேசவில்லை. இப்போது மிகவும் லை
வருத்தப்படுகிறார்.
இப்படித் தங்கள் அபிமானத்திற்கும்
அன்பிற்கும் உரியவர்களிடம் கூட வாய்ப்பு நில் ளைக் காட்டி புகலிடம் கோரு வோருக்கு புகலிடம் வழங்க
அமைந்தும் பேசும் சந்தர்ப்பத்தை நழுவ வேண்டாம் என நாடுகளிடம்
விடுகிறவர்கள் பலர். கேட்டால் என்ன பேசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு கோரி
வது என்று தெரியவில்லை என்பார்கள். யுள்ளது.
இது என்ன மடத்தனமான வாதம்? சமாதானமும் நல்லி
பேசுவதற்கான விடயம் இல்லை. உலகில் சா ணக்கமும் ஏற்பட்டுள்ள
நிலையில் இவ்வாறு கோரி
பேசுவதற்கு ஆயிரக்கணக்கான விடயங் மல க்கை விடுவது பொருத்தமற்
கள் இருக்கின்றனவே! று றது என அமைச்சு சுட்டிக்
லேனா தமிழ்வாணன் கே காட்டியுள்ளது. (இ-7-10) |
விருத்தி படைப்பு
ர்ப்
யர்கள் ட்டனர்
ா
மார
து
8 .2 = 5 6 8 .5.
ரல்
எது.
கும் யு"
மய

Page 16
09.08.2016
வலம்!
* க.பொ.த.(சா/த) பரீட்கை
தமிழ் பகுதி-1
* வலம் புரி கல்விப்பிரிவு :
பின்வரும் வாக்கியங்களில் தடித்த எழுத்தில் காணப்படும் சொல் பற்றிய |
வினாவுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க. 01. அரண்மனை உப்பரிகையில் சோழனும் அரசியும் அமர்ந்திருக்கின்றார்கள். இதில்
“உப்பரிகை" என்பதன் பொருள்
(1) மேல்மாடம் (2) அரியணை (3) அந்தப்புரம் (4) அரமியம் 02. “முகரும் எறும்புகளின் ஊர்வலம்”- இங்கு “முகர்தல்" என்பதன் ஒத்த பதம்
(1) மணத்தல் (2) வாருதல் (3) உண்ணுதல் (4) நகர்தல் 03. போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணராக வைத்தியர் அருளம்பலம்
கடமையாற்றினார். இதில் நிபுணன் என்பதன் எதிர்ப்பாற் சொல்
(1) நிபுணி (2) நிபுணிச்சி (3) நிபுணள் (4) நிபுணை 04. "தமக்கென வாழாது பிறர்க்குரியாளராய் வாழ்வது சிறந்த பண்பு" - இதில் “பிறர்" என்ற
சொல்லின் எதிர்ப்பொருட் சொல்
(1) அவர்
(2) சமர்
(3) தமர்
(4) பகைவர் 05. "சந்தையில் பொருட்களை மலிவாக வாங்கினேன்”.-இங்கு "மலிவு" என்பதன்
எதிர்ப்பொருட்சொல்
(1) ஒறுப்பு
(2) விருப்பு (3) இலாபம்
(4) குறைவு
• பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க. 06. ஒரு பொருளைப் பற்றிக் கேட்போர் மகிழுமாறு உயர்த்திக் கூறும் அணி.
(1) தற்குறிப்பேற்றம்
(2) சிலேடை (3) உருவகம் (4) உயர்வுநவிற்சி | 07. வெண்மை, கருமை, செம்மை. பொன்மை. பசுமை என்பன
(1) ஐIங்கணை (2) ஐந்திணை (3) ஐவகை நிறங்கள்
4)ஐவகைபரிசங்கள் 08. ஒருவர் இறந்த பின்னர் அவரின் உறவுப் பெண்கள் அவரை நினைத்துப் புலம்புதல் - (1) ஒத்திகை (2) ஒப்பாரி (3) ஓலக்கம் (4) ஒப்புரவு 09. பிரயாசப்படு. இபம். மான் என்ற சொற்களுக்கு நிகரான சொல்
(1) உலை (2) உளை (3) உழை (4) அழை 10. பல வடிவங்களிலான அல்மிரா (Almirah) க்கள் சந்தையில் கிடைக்கின்றன. அல்மிரா |
(Almirah) என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான கலைச்சொல்
(1) நிலைப்பேழை (2) நிலைக்கண்ணாடி (3) அலுமாரி (4)பீரோ
• பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க. 11. அலகு - அழகு என்ற சொற்கள் குறிக்கும் பொருள் முறையே.
(1) கடல் - சிங்கம் (2) கூர்மை - சிறப்பு (3) கூர்மை - கடல் 4) சிறப்பு - சிங்கம் 12. அதி மிகுந்த அறிவுப் புலமையை வெளிப்படுத்தும் அருஞ்சொற்றொடர்
(1) நுண்மாண் நுழைபுலம்
(2) அண்ட சராசரம் அனைத்தும் (3) உணர்வொழி காலம்
(4) சாதுரியமாகவும், மாதுரியமாகவும் 13. பின்வருவனவற்றுள் பிரான்சிய மொழிச் சொற்கள் கொண்ட தொகுதி
10 துக்கம். சீலம். பிக்கு
(2) பென்சில். மைனர், சினிமா (3) பட்டாளம். துருப்பு. இலாந்தர்
(4) முலாம், சுமார். சால்வை 14. சுருட்டு - கட்டு என்பது போல புத்தகம்
(1) தொகுதி
(2) குவியல்
(3) கூட்டம்
(4) அடுக்கு 15. அசூயை என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம்
(1) போட்டி (2) பொறாமை (3) மனக்குறை (4) செருக்கு 16. ஒருவன் தன் நிலையிலிருந்து தாழ்வானாயின் அற்பர்களும் அவமதிப்பர்; என்ற
கருத்தைத் தரும் பழமொழி
(1) உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை (2) கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா? (3) சேற்றில் புதைந்த யானையை காகமும் கொத்தும்.
(4) காகம் திட்டி மாடு சாகாது. 17. “இரக்கப் போனாலும் சிறக்கப் போ என்ற பழமொழிக்குரிய பொருத்தமான கருத்து
(1) வறுமையிலும் செம்மை
(2) பணத்தின் வலிமை (3) கொடையின் சிறப்பு
(4) தருமத்தின் உயர்வு 18. கணவனை இழந்த மனைவி கையறு நிலையை அடைந்தாள். இதில் கையறுதல் என்ற
மரபுத் தொடரின் கருத்து
(1) நட்டமடைதல்
(2) வருந்துதல் (3) உதவியற்றிருத்தல்
(4) திகைத்தல் 19. ஒத்தகருத்துள்ள சொற்களைக் கொண்ட இணைமொழி
(1) சீரும் சிறப்பும்
(2) ஆதிஅந்தம் (3) அல்லும் பகலும்
(4) ஓட்டமும் நடையும் 20. "புறக்குடத்து வார்த்த நீர் போல" என்ற உவமைத் தொடருக்குப் பொருத்தமானது
(1) காட்டில் எறித்த நிலாப்போல
(2) காட்டாற்று வெள்ளம்போல (3) கல்மேல் எழுத்துப்போல
(4) சிறகற்ற பறவைபோல 21. அழுத குழந்தையை தாய் அன்போடு அணைத்து எடுத்தாள். இதில் பெயரெச்சமாக அமைந்த சொல்
(1) அன்போடு (2) எடுத்தாள் (3) அழுத (4) அணைத்து 22. வருபுகழ் என்பது
(1) வினைத்தொகை
(2) பண்புத்தொகை (3) உவமைத்தொகை
(4) உம்மைத்தொகை 23. பாடியவனுக்கு பரிசில் கொடுத்தான். - இங்கு பாடியவனுக்கு என்பது
(1) தொழிற்பெயர்
(2) தன்மைப்பெயர் (3) ஆகுபெயர்
(4) வினையாலணையும் பெயர் 24. பாலோடு தேனை சேர்த்தால் சுவை கூடும். - இவ்வாக்கியத்தின் எழுவாய்
1) பால்
(2) தேன்
(3) சுவை
(4) பாலுந் தேனும் 25. "மக்காள் வாரீர்" - இது
(1) எழுவாய் வேற்றுமை
(2) விளி வேற்றுமை (3) உடனிகழ்ச்சி வேற்றுமை
(4) நீங்கல் வேற்றுமை 26. நான் ஒரு பாடகன் - மிருதங்கமும் வாசிப்பேன் - இவ்விரு வாக்கியங்களையும் இணைப்
பதற்குப் பொருத்தமான இணைப்பிடைச் சொல்
(1) ஏனெனில் (2) எனவே (3) ஆகவே
(4) எனினும் 27. அனுமன் “இங்கேயும் நான் சீதையைக் காணாவிட்டால் இலங்கையை அழித்து நானும் இறப்பேன்”. என திடசங்கற்பம் கொண்டான். - இதில் இடம்பெற்றுள்ள தலைமை வாக்கியம்
(1) அனுமன் திடசங்கற்பம் கொண்டான். (2) நான் சீதையைக் காணாவிட்டால் இலங்கையை அழிப்பேன். (3) நானும் இறப்பேன்.
(4) நான் சீதையைக் காணாவிட்டால், இலங்கையை அழித்து நானும் இறப்பேன். 28. பின்வருவனவற்றுள் கூட்டுப் பெயருக்கு உதாரணம்
1 தொழிலாளி (2) தோட்டக்காரன்
(3) கட்டுரை .
(4) அறிவாளி 29. பின்வருவனவற்றில் இயல்பு புணர்ச்சியாக அமைவது
(1) மாங்கனி
(2) கோயிற்புறா (3) வானவில்
(4) ஒழுக்கமுடைமை 30. வரமாட்டேன் என்பதை பகுபத உறுப்புக்களாகப் பிரித்தால்
(1) வர + மாட்டேன்
(2) வா + மாட்டு + ஏன் (3) வா + மாட்டேன்
(4) வர + மாட்டு + ஏன்
• பின்வரும் பந்திகளை வாசித்து அவற்றின் மையக் கருத்துக்களைத் தெரிவு செய்க. 31. சிறுகதை என்பது இலக்கியத்தில் ஒரு பகுதி ; இலக்கியத்தின் ஒரு வடிவம். இலக்கியம்
என்பது ஒரு கலை. கலையைப் படைப்பது படைப்புத்திறன். படைப்புத்திறனை ஒருவன் இன்னொருவனுக்குக் கற்பிக்க முடியாது. ஒருவனிடமிருந்து இன்னொருவன் கற்றுக் கொள்ளவும் முடியாது. அப்படிக் கற்பிக்க முடியாமலும் கற்றுக்கொள்ள முடியாமலும்
இருப்பதுதான் படைப்புத்திறன்.
(1) சிறுகதை என்பது ஒரு இலக்கிய வடிவம். (2) கலையைப் படைப்பது படைப்புத்திறன்.

பக்கம் 15
F-2016 மாதிரிவினாத்தாள்
மூன்று மணித்தியாலம்
(3) படைப்புத்திறனைக் கற்றுக் கொள்ள முடியாது.
(4) கற்பிக்க முடியாமலும் கற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பதுதான் படைப்புத்திறன். 32. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியாகச் சென்று புல்லுக்கும் பயன் கொடுக்கும்.
தொன்மையான இவ்வுலகில் நல்லார் ஒருவர் இருப்பாராயின் அவர் நிமித்தம் எல்லோருக்குமாக மழை பெய்யும்.
(1) நல்லவர் ஒருவரால் எல்லோரும் பயன் பெறுவர். (2) நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் சேரும். (3) மழை எல்லோருக்கும் கிடைக்கின்றது.
(4) நல்லார் இருக்கும்போது நாட்டில் மழைபெய்யும்.
• பின்வரும் வினாக்களிலுள்ள வாக்கியத்தின் முற்பகுதிக்கு மிகப் பொருத்தமான முடிக்கும் பகுதியைத் தெரிவு செய்க. 33. அவன் உறங்கிக் கொண்டிருந்த அம்பலத்துக்கு வந்த சிலர் "பெரும்பசி எங்களை
வருத்துகின்றது"
(1) என்றார்.
(2) என்றனர். (3) என்பர்.
(4) என்கின்றனர். 34, நீ வகுப்பிற்கு ஒழுங்காக வந்து கற்றிருப்பாயானால்
1) பரீட்சையில் சித்தியடைந்திருப்பாய்.
(2) பரீட்சையில் சித்தியடைவாய். (3) பரீட்சையில் சித்தியடைந்தாய்.
(4) பரீட்சையில் சித்தியடையலாம். 35. மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள்
(1) தரமானவையாக இருந்தன.
(2) தரமானதாக இருந்தது. (3) தரமானவையாக இருந்தது.
(4) தரமானதாக இருந்தன.
• பின்வருவனவற்றுள் எழுத்துப் பிழையற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க. 36. (1 பாரதியாரின் வாக்கிற்கிணங்க தமிழ் மொழி சிரப்புற்று வளர்ந்தது. - (2) பாரதியாரின் வாக்கிற்கினங்க தமிழ் மொழி சிறப்புற்று வழர்ந்தது. (3) பாரதியாரின் வாக்கிற்கிணங்க தமிழ் மொழி சிறப்புற்று வளந்தது.
(4) பாரதியாரின் வாக்கிற்கிணங்க தமிழ் மொழி சிறப்புற்று வளர்ந்தது.
• பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றிலும் புள்ளிக் கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க. 37. பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பின் பத்தொன்பதாவது
....... நிறைவேற்றப்பட்டது. 1) உடன்படிக்கை
(2) சுற்றுநிருபம் (3) திருத்தச்சட்டம்
(4) வேட்புமனு
3) 38. பாடசாலைக்கு வருகை தந்த பணிப்பாளர்
புத்தகத்தில் நிறைகளை எழுதிச் சென்றார்.
(1) பாடப்பதிவு
(2) வரவு இடாப்பு (3) சம்பவத்திரட்டு
(4) வர்த்தமானி 39. பாராளுமன்றத் தேர்தலில்
சுதந்திரமாகவும் தெளிவான மனநிலையுடனும் வாக்களித்தனர்.
1) வாக்காளர்கள்
(2) வேட்பாளர்கள் (3) உறுப்பினர்கள்
(4) கண்காணிப்பாளர்கள்
• கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன. அவற்றை ஒழுங்குபெற வைத்தால் கட்டுக்கோப்பான பந்தி ஒன்று அமையும். அவ்வாறு பந்தியை அமைப்பதற்கு மிகப் பொருத்தமான வைப்பு முறையைத் தெரிவு செய்க. 40. (அ) தென்மோடி என்பது பாடலுடன் ஆடப்படுவது.
(ஆ) இத்தென்மோடிக் கூத்து ஈழத்தில் மட்டக்களப்பில் மாத்திரமே தனக்கென சில
அம்சங்களையுடையதாய் ஆடப்படுகின்றது. (இ) தமிழ்நாட்டிலே தெற்கத்திப்பாங்கு, வடக்கத்திப்பாங்கு என இரு கூத்து வடிவங்களுள். (Fr) இதற்கென மக்கள் சூழ இருந்து பார்க்கும் வட்டமேடை அமைப்பு உண்டு. (உ) அதுபோல ஈழத்திலும் வடமோடி. தென்மோடி என இரு பிரிவுகளுண்டு, 1 இ. உ. அ, ஆ, ஈ.
(2) அ. இ. உ. ஈ. ஆ (3) அ, உ.. ஈ. இ. ஆ"
(4) இ. ஆ. உ. ஈ. அ
'தமிழ் மொழியும் இலக்கியமும் II * எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக. விடைகளைத் தெளிவான கையெழுத்தில் எழுதுக.
இவ்வினாத்தாளுக்குரிய புள்ளிகள் 80 ஆகும். 01. சுருக்கமான விடை எழுதுக.
(1) பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக.
"ஆவிபோ லாடையுமொன் றானதே" (11) "இறை" என்ற சொல் பெயராகவும் வினையாகவும் வருமாறு தனித்தனி
வாக்கியங்களில் எழுதுக. (iii) பின்வரும் பேச்சுவழக்குத் தொடரை எழுத்து வழக்குத் தொடராக மாற்றுக.
“அறுவத்தியோர் றாத்தல் இருக்குது கங்காணி" (iv) குயில்பாட்டு பாரதியாரால் பாடப்பட்டது. இவ்வாக்கியத்தை செய்வினை வாக்கியமாக
மாற்றி எழுதுக. (v)பின்வரும் வாக்கியத்துக்குப் பொருத்தமான நிறுத்தக் குறிகளையிட்டு அதனை
-மீண்டும் எழுதுக. நாயக்கர் காலத்தில் பள்ளு உலா கலம்பகம் போன்ற நூல்கள் தோன்றின (vi) பொருளமைவுக்கேற்ப ஒழுங்குபடுத்தி எழுதுக.
மாலையை/வீமனுடைய/குலத்தில்/அழிவில்லாத்/அணிந்த
மணம்/நான்/உதித்தவள்/வீசும் (vi) பின்வருவனவற்றுள் வினையெச்சத் தொடர்களை இனங்காண்க.
சாலச்சிறந்தது. பாடி மகிழ்ந்தனர். படித்து முடித்தான். ஆடியமகன். ஓடுதல் நல்லது (viii) கா எல்லாம் உயர்ந்த தாழை: கரையெலாம் கமழுந் தாழை. இதில் வந்துள்ள
"தாழை" என்ற சொல் விளக்கும் இருவேறு பொருளையும் தருக. (ix) தற்சார்புக் கட்டுரைக்கும். சுயசரிதைக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமை யாது? (x) வில்லுப்பாட்டின் அமைப்பு ஒழுங்கின்றிக் காணப்படுகின்றது. அதனை
ஒழுங்குபடுத்துக. கதை ஆரம்பம். முடிவு. சபை வணக்கம். மங்களம் பாடுதல்.
கதை வளர்ச்சி, கடவுள் வாழ்த்து 02. பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்து ஏறத்தாழ 250 சொற்களில் அமையுமாறு
கட்டுரை எழுதுக. நீங்கள் தெரிவுசெய்த விடயத்திற்குப் பொருத்தமான தலையங்கம் இடுக. (அ) இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பல மொழிகளைப் பேசும் மக்கள் இங்கு
வாழ்கின்றனர். இவர்களிடையே வேறுபாடுகள் இருப்பினும் அனைவரும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்தாலே நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும் என்ற கருத்தினை வலியுறுத்தும் விளக்கக் கட்டுரை. (ஆ) இன்று தொற்றுநோய்களை விட தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாயுள்ளது. தொற்றா நோய்கள் ஏற்படாமல் தடுக்க ஒருவர் தனது உணவுப் பழக்கவழக்கங்கள். நாளாந்த செயற்பாடுகள் என்பவற்றைச் சீரமைத்துக் கொள்ளல் அவசியமாகும். தொற்றா நோய்கள் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் உங்கள் பிரதேசத்தின் இளைஞர் மன்றக்
கூட்டத்தில் நீங்கள் நிகழ்த்தும் சொற்பொழிவு. (இ) சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். குறிப்பாக அவர்களது உரிமைகள்
பாதுகாக்கப்பட வேண்டும். சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டும். சிறந்த உடல். உள் மனவெழுச்சியுடன் கூடிய சிறுவர்களே சிறந்த குணநலப் பண்புகள் மிக்க நாளைய சமுதாயத்தைக் கட்டியெழுப்பக்கூடியவர்கள் என்னும் தொனிப் பொருளில் நண்பர்கள் இருவரிடையே இடம்பெறும் உரையாடல். (ஈ) குடும்ப வறுமை போக்கி பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் கற்பகம்
வெளிநாடு சென்றாள். தான் கஷ்டப்பட்டு உழைத்த ஒரு பகுதியை வீட்டுக்கு அனுப்பி வந்தாள். இரண்டு வருடங்களின் பின் தான் உழைத்த பணத்துடன் வீடு திரும்புகின்றாள். தன் குடும்ப நிலையைக் கண்டு திகைத்து நிற்கின்றாள்...... இதனைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு சிறுகதை.
'16 ஆம் பக்கம் பார்க்க...

Page 17
பக்கம் 16
வா தமிழ் மொழியும் இலக்கியமும் தொடர்ச்சி.. 03. கீழே தரப்பட்டுள்ள உரைப்பகுதியின் சுருக்கத்தை 40 - 45 சொற்களில் அமையக்
கூடியவாறு எழுதுக. (சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.) அவரவர் கொள்கைக்கும் மனப்பக்குவத்துக்கும் ஏற்ப மக்கள் சமுதாயத்தோடு விதவிதமான இணக்கங்கள் கொள்கின்றனர். தன்னுடைய சுகவாழ்வில் கண்ணும் கருத்துமாய் இருப்பவனுக்கு உலகில் உள்ள நலமும் கேடும் தென்படுவதில்லை. தான் நாடுகின்ற இன்பம் ஒன்றிலேயே அவன் எண்ணம் வைத்தவனாய் இருக்கின்றான். அத்தகையவன் மக்களுள் கடைத்தரமானவன். அவன் விலங்குக்கு ஒப்பானவன். இனி. தரத்திலே அவனை விட மேலானவன் ஒருவன் இருக்கின்றான். உலகில் கேடுகள் பல இருக்கின்றன என்னும் உண்மையை அவன் அறிந்துகொள்கிறான். அக்கேடுகளிலிருந்து தான் தப்பிக்கொள்வதற்கு உலகை அவன் துறந்து விடுகின்றான். தனியாய் இருந்து கொண்டு தனக்குத் தோன்றும் அமைதியான நல்வாழ்வை வாழ அவன் முயலுகிறான். அத்தகையவனைத் துறவியென்று அழைப்பது உலக வழக்கு. ஆனால் துறவிகளுள் அவன் கடையன் ஆகின்றான். ஏனென்றால் கேட்டுக்கு அஞ்சி அவன் உலகினின்று விலகியவன் ஆகிறான். இவனிலும் மிக்கானாக மற்றொருவன் இருக்கின்றான். அவனைச் சமூகச் சீர்திருத்தக்காரன் என்று சொல்ல வேண்டும். சமூகத்திலுள்ள சீர்கேடுகளையெல்லாம் அவன் தெளிவுபட அறிந்து கொள்கின்றான். அவைகளை விலக்குவது தன் கடமையென்று அவன் உணருகின்றான். கேடுகளைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்து அவன் புகட்டுகின்றான். கேடுகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டங்களை நிர்மாணிக்கின்றான். பலரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு சமூக சீர்திருத்தங்களை அவன் செய்ய ஆரம்பிக்கின்றான். தன்னையும் மறந்து மற்றவர்களுடைய நலத்திலேயே அவன் ஈடுபட்டிருப்பதால் அவனுடைய எண்ணத்தையும் செயலையும் சிறப்பித்துக் கூற நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். 04. பின்வரும் பாடலை வாசித்து அதன் கீழ் தரப்பட்டுள்ள வினாக்களுக்குப் பூரணமான
வாக்கியங்களில் விடை எழுதுக.
அழகின் சிரிப்பு சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள் திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே! செந்தோள் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையில் புரித்தாள்; விளைந்த நன்செய் நிலத்தினிலே என் விழியை நிறுத்தினாள், என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.
- பாரதிதாசன் - (1) இப்பாடலில் கவிஞர் அழகை எவ்வாறு உருவகித்துக் காட்டியுள்ளார்? (ii)-கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையில் பூரித்தாள்” என்பதன் மூலம் கவிஞர்
உழவனைப் பற்றிச் சொல்ல விழைவது யாது? (iii)கவிஞர் எங்கெல்லாம் அழகினைக் காண்கின்றார்? (iv)"நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்"
இப்பாடலடியின் கருத்தை உமது மொழி நடையில் எழுதுக. (v)கவிஞரின் உணர்வு வெளிப்பாட்டை புலப்படுத்தி நிற்கும் பாடலடிகள் இரண்டினை எழுதுக. (05. க.பொ.த (சா.தரப் பரீட்சையில் சித்தியடைந்து, தகவல் தொழில்நுட்பக் கல்வியைப், பெறவிரும்பும் நீங்கள் அத்தகைய கற்கைநெறியை வழங்கும் நிறுவனம் ஒன்றிற்கு நீங்கள் பயில விரும்பும் கற்கைநெறி தொடர்பான விபரம். பயில வேண்டிய காலம். கட்டண விபரங்கள் என்பவற்றை அறிந்து கொள்ளும் விதத்தில் அந்நிறுவனத்தின் முகாமையாளருக்கு எழுதும் 100 சொற்களில் அமைந்த கடிதம்.
அல்லது புதிதாக பால்மா ஒன்றினை உற்பத்தி செய்த நிறுவனம் ஒன்று. தனது உற்பத்தியை
அறிமுகஞ் செய்வதையும் விற்பனையை அதிகரிப்பதையும் நோக்காகக் கொண்டு வெளியிட உத்தேசித்துள்ள விளம்பரம் ஒன்றை 100 சொற்களில் அமையுமாறு எழுதுக.
கவனிக்க: பகுதி-III அறிவுறுத்தலுக்கேற்ப ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக. 1.2.3.4 ஆகிய வினாக்களுக்கும் 5.6.7 ஆம் வினாக்களில் ஏதாவது ஒரு வினாவிற்கும்
விடை எழுதுக. இவ்வினாத்தாளுக்குரிய புள்ளிகள் 80 ஆகும். 01. சுருக்கமான விடை எழுதுக.
சொல்லுக சொல்லில் பயனுடைய; சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.
இக்குறட்பாவைக் கொண்டுகூட்டி எழுதுக. (ii) "தான் செய் குழிபின் தனக்கே..." என்ற முதுமொழி வெண்பா பாடலில் இடம்பெற்றுள்ள
பழமொழிகளை தருக. (111) (அ) பெருவுடையார் ஆலயம்
(ஆ) கங்கை கொண்ட சோழீசர் கற்கோயில் ஆகிய ஆலயங்களைக் கட்டியோரின்
பெயர்களை முறையே தருக. (iv) இராமச்சந்திர கவிராயர், பதுமனை நிந்திப்பதற்கான காரணம் யாது? (v) “ஐயோ! இந்தக் குழந்தையின் மனதைக் கூட என்னால் திருப்தி செய்யக் கூடவில்லையே
என்று ஏங்கி நிற்பார்.
(அ) இங்கு ஏங்கி நிற்பவர் யார்?
(ஆ) ஏங்கி நிற்பதற்கான காரணம் யாது? (vi) (அ) பரஸ்தானம்
(ஆ) ஷேமதண்டுலம்
ஆகிய சொற்களின் பொருளை எழுதுக. (vii) நீ இப்படிவீண் பிடிவாதம் செய்வது உம்முடைய அகம்பாவத்தையே காட்டுகின்றது..."- இக்கூற்று
(அ) யாரால்
(ஆ) யாருக்கு கூறப்பட்டது. (viii) தர்மலிங்கம் தன்னுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்த விமலனுக்கு செய்த அறிவுரை
* *
க.பொ.த.(சா/த) பரீட்ன
4 வலம்புரி கல்விiயிரிவு 4
தமிழ் பட
21)
22) 23)
O1) 02) (03) 04) 05) (06) 07)
24)
25)
- ம (0 0 1 - (0 +
8 0 0 5 5 5 5 59
8 8 8 8 8 8 8 8 இ5ெ99 99
N - ற + N ற - v - -
0) - + 0 N + - 7 + N
8 8 8 8 8 8 8 8 8 8
+ - V - - v 7 ) - -
27) |
28)
08) 09)
29) 30)
10)
01)
(1) ஆவி போல் ஆடையும் ஒன்று ஆனதே (ii) பொருத்தமான வாக்கியங்கள் இறை - இறைவன்/அரசன் (பெயர்)
இறை - இறைத்தல் (வினை) (iii) அறுபத்தொரு இறாத்தல் இருக்கின்றது கங்காணி. (iv) பாரதியார் குயில் பாட்டைப் பாடினார்./குயில்பாட்டைப் பாரதியார் பாடினார்.

ம்புரி
09.08.2016 கதாசிரியரால் எதற்கு ஒப்பிடப்படுகின்றது? (ix) “சுருள் அளகக் காட்டை மிதிக்கும் கயற்கண்ணியோ சுரம் கால் வைப்பதே” -இவ்வடிகளில்
இடம்பெற்ற அணிகளை இனங்கண்டு எழுதுக. (x) “மங்கையர்கண் புனல்பொழிய..." என்ற பாடலில் நந்திவர்மனின் சிறப்புக்களாகக்
குறிப்பிடப்படுபவை எவை? 02. பின்வரும் செய்யுட் பகுதிகள். உரைப்பகுதிகள் ஒவ்வொன்றினதும் கருத்தை உமது
மொழிநடையில் எழுதுக. அவை ஒவ்வொன்றிலும் தடித்த எழுத்துக்களில் உள்ள
தொடர்களின் சிறப்புகளை விளக்கி எழுதுக. (அ) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். (ஆ)
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன் - நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேரு மென் நெஞ்சு!
பாரதியாரின் கவிநயத்தை ஒரு சிறு வியாசத்தினுள்ளே விளக்கிக் காட்டுதல் இயலாது. இயற்கையிலுள்ள அழகையும். பசுமையையும், இனிமையையும் ஒருங்குதிரட்டிப் பாடலாக்கி நமக்கு அளித்திருக்கின்றார். முத்துச்சுடர் போன்ற வெண்ணிலாவும் பத்துப்பன்னிரண்டு தென்னை மரமும் கீற்றும் இளநீரும் காதில் விழுங்குயிலோசையும் பாட்டுக் கலந்திட ஒரு பத்தினிப் பெண்ணும் பராசக்தியின் காவலும் இருந்தால் இவ்வையகத்தையே தன்னுடைய பாட்டுத் திறமையாற் பாலித்திடக் கூடும் என்னும் பொருளை அமைத்துக் “காணி நிலம் வேண்டும்” என்றற்றொடக்கத்து ஒரு பாடல் எழுதியுள்ளார். “மனநிறைவு” என்னும் பொருள் பற்றிப் பிறமொழியாளரெழுதிய பாடலெதுவும் இதனுக்கிணையாகா.
(ஈ)
இத்தகைய செல்வம் நிறைந்த பேதையர் நிலத்துக்குச் சுமையாகவும் உலகத்திற்கு உற்ற வசையாகவும் அமைந்திருத்தலால். அன்னார் அழிந்து ஒழிவதே நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். அறிவுடைய செல்வரை உலகம் போற்றும். அறிவற்ற செல்வரை உலகம் தூற்றும். அறிவுடைய செல்வனது ஆக்கம் கண்டும் உலகம் களிக்கும். அறிவிலாச் செல்வனது
அழிவைக் கண்டு உலகம் மகிழும். அறிவுடைய செல்வன் தன் பொருளைத் தக்கவாறு பயன்படுத்தி இம்மையிற் புகழும். மறுமையில் இன்பமும் எய்துவான். அறிவிலாச் செல்வன் பயன்பட வாழும் பண்பறியாப் பேதையனாய் இம்மையில் பழியும் மறுமையில் துன்பமும் எய்துவான். 03. “கடற்புறம்” என்னும் கவிதையில்... (அ) “ஆழ்கடலில் ஆடுகின்ற தோணியிலே
தாழம் பூ வாசம் தரைக்காற்று சுமந்துவரும்”
என்ற வரிகள் மூலம் கவிஞர் கூற விழைவது என்ன? (ஆ) இக்கவிதையில் வரும் குடும்பத்து வறுமை நிலை எவ்வாறு காட்டப்பட்டுள்ளது? (இ) இரவுப் பொழுதின் தன்மையும் பெண்ணின் மனநிலையும் இக்கவிதையில் எவ்வாறு
சித்திரிக்கப்பட்டுள்ளன?
அல்லது "நளவெண்பா" என்னும் செய்யுட் பகுதியில்..... (அ) மின்னுந்தார் வீமன் தன்...
கண்ணிமைத்தலாலடிகள்..... என்ற பாடல்களில் தமயந்தியின் வேண்டுதலும், மதிநுட்பமும் சித்திரிக்கப்படுமாற்றை
விளக்குக. (அ) விண்ணரசரெல்லாரும் வெள்கி.....
திண்டோள் வயவேந்தர். என்ற பாடல்களில் தமயந்தி நளனுக்கு மாலை சூட்டியதும் சுயம்வர மண்டபத்தில்
இருந்தோரின் மனநிலை சித்திரிக்கப்படுமாற்றை விளக்குக. 04. “கல்வியே அழியாச் செல்வம்" எனும் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு
பின்வருவனவற்றை விளக்குக. (அ) கல்வியையும் ஏனைய செல்வத்தையும் உருவகித்துக்காட்ட ஆசிரியர் எவ்வெப்
பொருள்களை குறிப்பிட்டுள்ளார்? (ஆ) இன்று ஆண். பெண் இருபாலாரில் எத்தகையோரைக் காண்பது அரிதாகப் போய்விட்டது
என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்? (இ) மண்ணுலக வாழ்க்கை இனிது நடப்பதற்கு கட்டுரையாசிரியர் கூறும் விளக்கம் என்ன?
அல்லது "நட்சத்திரக் குழந்தைகள்” என்ற சிறுகதையை ஆதாரமாகக் கொண்டு பின்வருவனவற்றிற்கு விடை தருக. (அ) "நாம் சத்தியத்தையே பேசுவதால், நாம் ஒவ்வொரு தடவையும் ஒரு உண்மையைச்
சொல்லும்போது ஒரு நட்சத்திரம் பிறக்கின்றது” இதனுாடாக ஆசிரியர் உணர்த்த
விரும்புவது யாது? (ஆ) குழந்தை ரோகிணியின் குணப்பண்புகளை எழுதுக. (இ) குழந்தை ரோகிணியின் மனதில் உண்டான துக்கத்துக்குக் காரணம் என்ன?
• 5, 6, 7 ஆம் வினாக்களுள் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து எழுதுக. 05. தனிப்பாடல்களில் ஒன்றான “ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ...." என்ற பாடலில் வரும்
பெண்ணினதும் நந்திக் கலம்பகத்தில் உள்ள "மண்ணெல்லாம் உய்ய...." என்ற
பாடலில் வரும் பெண்ணினதும் மனநிலைகள் சித்திரிக்கப்படுமாற்றினை விளக்குக. 06. "மங்கையர்க்கரசியின் காதல்” என்னும் சிறுகதையில் (அ) கருணாகரனின் சிறப்பை விளக்கிக்காட்டும் மங்கையர்க்கரசியின் வாய்மொழியாக
வரும் கூற்றுக்களைக் குறிப்பிடுக. (ஆ) உயிரற்றுக் கிடந்த கருணாகரனின் உடல் மீது விழும் மங்கையர்க்கரசியின் தோற்றம்.
தவிப்பு என்பன எவ்வாறு விளக்கிக்காட்டப்பட்டுள்ளன. 07. "பார்வைகள் என்னும் சிறுகதை தனிமனித உள்ளக் கிடக்கைகளை வெளிக்காட்டி
நிற்கின்றது.” இக் கூற்றை விளக்குக.
அச-2016 மாதிரிவினாத்தாள்
ததி-I,II விடைகள்
(v) நாயக்கர் காலத்தில் பள்ளு. உலா. கலம்பகம் போன்ற நூல்கள் தோன்றின. (vi) நான் மணம் வீசும் மாலையை அணிந்த வீமனுடைய அழிவில்லாத குலத்தில்
உதித்தவள் / மணம் வீசும் (மாலையை அணிந்த வீமனுடைய அழிவில்லாத குலத்தில்
நான் உதித்தவள். (vii) பாடி மகிழ்ந்தனர். படித்து முடித்தான். (viii) தாழை - தென்னைமரம்
தாழை - தாழை மரம், தாழம் பூ (ix) ஒற்றுமை - இரண்டும் சுய்கூற்றாக அமையும்.
வேற்றுமை - இரண்டும் அமைப்பில் வேறுபடும். அதாவது தற்சார்புக் கட்டுரை சொந்த அனுபவங்கள். அபிப்பிராயங்கள். உணர்ச்சிகள் என்பவற்றை விளக்கியும் விமர்சித்தும் எழுதுவது. சுயசரிதை என்பது தமது சொந்த வாழ்க்கை வரலாற்றை அல்லது தன்னை
ஒன்றாகப் பாவனை செய்து அதன் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது. (x)
• கடவுள் வாழ்த்து
• சபை வணக்கம்
• கதை ஆரம்பம்
• கதை வளர்ச்சி
• முடிவு
• மங்களம் பாடுதல்
'மிகுதி வெள்ளிக்கிழமை வெளிவரும்...

Page 18
09.08.2016
வலம்
இலங்கைக்குப் போர் விமானங்க விற்கும் திட்ட முனைப்பில் பாகிஸ் இன் பயணமாக பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் 6
(கொழும்பு) இரண்டு நாள் பயணமாக பாகி ஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் நேற்று முன்தினம் இலங் கையை வந்தடைந்துள்ள நிலை யில், ஜேஎவ் -17 போர் விமானங் களை இலங்கைக்கு விற்கும் முய ற்சிகளில் பாகிஸ்தான் மீண்டும் இறங்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் கட்டுநாய க்க விமான நிலையத்தை வந்த டைந்த பாகிஸ்தான் விமானப்ப நிறுத்தியிருந்தது.
கூட்டுத் தயாரிப்பாம் டைத் தளபதியை, இலங்கை விமா
- பாகிஸ்தான் விமானப்படைத்
போர் விமானங்க னப்படைத் தளபதி எயார் மார்ஷல் தளபதியின் இலங்கை பயணம்
கைக்கு விற்பதற்கு ககன் புலத்சிங்கள வரவேற்றார். தொடர்பாக கொழும்பிலுள்ள பாகிஸ்
ஆண்டு இறுதியிலு பாகிஸ்தான் விமானப்படைத் தள் தான் தூதரகம் வெளியிட்ட செய்
ஆண்டு தொடக்கத் பதி இலங்கையில் தங்கியிருக்கும்
திக் குறிப்பில், இந்தப் பயணம்
மான முயற்சிகள் போது, ஜனாதிபதி மைத்திரிபால
தற்போதைய ஒத்துழைப்பு மற்றும்
ளப்பட்டன. எனினும் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம கூட்டு தொடர்பாக மீளாய்வு செய்
அடிப்படையில் தல சிங்க, பாதுகாப்புச் செயலர், முப்ப
வதற்கும், இருநாடுகளுக்கும் இடை
கிற்கு உட்பட்ட பகு டைகளின் தளபதிகள் உள்ளிட்
யிலான ஒத்துழைப்பை உயர்த்து
இந்தியா இதற்குக் டோரைச் சந்தித்துப் பேச்சுக்களை
வதற்கும் வாய்ப்பாக அமையுமஎன்று
றதால். இந்த முய நடத்துவார்.
கூறப்பட்டிருந்தது.
யடைந்தது. இந்த நிலையில், இலங்கை
இங்கு ஒத்துழைப்பை" உய
காஷ்மீரில் ஒரு விமானப்படைக்கு ஜேஎவ்-17 போர் ர்த்துவது" (Enhancement of
த்து வரும் வன்பு விமானங்களை விற்பனை செய்வ cooperation) என்பது, பாகிஸ்தா
பாகிஸ்தானே கார் தற்கான முயற்சிகளை பாகிஸ்தான்
னிடம் இருந்து ஜேஎவ்-17 போர்
கருதும் இந்தியா, ே முன்னெடுக்கலாம் என்று இந்தியத்
விமானங்களை இலங்கை கொள்
விமானங்களைக் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள் வனவு செய்வதையே அர்த்தப்ப
செய்வது தொடர்பா ளது.
டுத்துவதாக இருக்கக்கூடும் என்று
பாகிஸ்தான் இடைே ஏற்கனவே ஜேஎவ்-17 போர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
புதுப்பிக்கப்பட்டால், விமானங்களை பாகிஸ்தானிடம் வெளியிட்டுள்ளது.
கவலையை ஏற்படு வாங்கும் இலங்கையின் திட்ட
பாகிஸ்தானின் 400 மிலலியன்
இந்தியன் எக்ஸ்பி த்தை இந்தியா தலையிட்டு இடை டொலர் நிதியில், சீன-பாகிஸ்தான்
துள்ளது.
நcebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
Search for people, places, and things
உஷாந்தன் நெய்மார்
சிந்து
கடற்கரை சிரிக்கிறது... காதலர்கள் வருவார்கள் என்று
கல்லறை அழுகிறது காதலன் மட்டுமே.. வருகிறான் என்று...
Dilmah (CONSERVATION
கருணாஸ்
சர்மி சர்மி
காதல்
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் W|
அவை உங்கள் பெயர்களுடன் facebook பார்

புரி
பக்கம் 17
களை கப்பம் கோரி சகோதரியை தான் கடத்திய சிறுவன் கைது!
செய்தி
(கொழும்பு)
வேண்டுமென அழைப்பொன்று சிறுவனொருவன், கப்பம் கோரி வந்ததாகக் குறித்த முறைப்பாட்டில் தனது சொந்த சகோதரியைக் கட
தந்தை தெரிவித்திருந்தார். த்திய குற்றச்சாட்டில் கைது செய்ய
தந்தை வழங்கிய முறைப்பாட் ப்பட்டுள்ள சம்பவம், கம்பஹாவில் டுக்கமைய பெண்கள் மற்றும் இடம்பெற்றுள்ளது.
சிறுவர் விவகாரங்களுக்கான மூன்று பிள்ளைகளைக்கொண்ட
கம்பஹா பொலிஸ் பிரிவினர் குடும்பத்தில் முதல் பிள்ளையான
விசாரணைகளை மேற்கொண்டு குறித்த 17 வயதுடைய சிறுவன், வந்தனர். தனது சகோதரியைக் கடத்திச்
இந்நிலையில் கடந்த சனிக் சென்று மாற்றுக் குரலில் தந்தை கிழமை இரவு 09 மணியளவில் யிடம் சுமார் 7 இலட்சம் ரூபாய் காணாமற்போன மகள் வீடு திருப்
கப்பம் கோரியதாகக் கம்பஹா பியுள்ளார். அறியப்படாத ஒரு ா, ஜேஎவ்-17
பொலிஸார் தெரிவித்தனர்.
பகுதியிலுள்ள வீடொன்றில் தான் ளை இலங்
சிறுவனின் தாயார், மூன்று கடத்தி வைக்கப்பட்டதாகவும் பின் 2015 ஆம்
பிள்ளைகளையும் அவர்களின் னர் தன்னைக் கடத்திய இனந் ம், 2016ஆம்
தந்தையின் பராமரிப்பில் விட்டு, தெரியாத நபர்கள், ஆட்டோ ஒன் திலும் தீவிர
வேலை நிமித்தம் வெளிநாடு சென் றில், தனது வீடு அமைந்துள்ள மேற்கொள்
றுள்ளதாகவும் கம்பஹா பொலி சந்திப் பகுதியில் விட்டுச் சென்றதாக ), மூலோபாய
ஸார் தெரிவித்தனர்.
வும் தந்தையிடம் மகள் தெரி மது செல்வாக்
- தனது மூத்த மகன், இசைக் வித்துள்ளார். தி என்பதால்,
குழுவொன்றை அமைப்பதற்காக
- பின்னர் கம்பஹா பொலிஸார் தறுக்கே நின்
தன்னிடம் 5 இலட்சம் ரூபாய் நடத்திய தொடர் விசாரணைகளில் ற்சி தோல்வி
கோரியிருந்ததாகவும் தனது 15 நடந்த விடயங்களை மகள் முழு
வயதுடைய மகள் திடீரெனக் காணா மையாக விளக்கிக் கூறியுள்ளார். மாதமாக நீடி
மல் போனதையடுத்து அயலவர்க |
அதாவது, தனது சகோதரர், முறைகளுக்கு
ளுடன் இணைந்து மகளைத் தேடிய அவரது நண்பரின்வீட்டுக்கு தன்னை ணம் என்று
போது சந்தேகநபரும் இணைந்து ஜஎவ்-17 போர்
அழைத்துச் சென்றதாகவும் இசைக்
கொள்வனவு
தேடியதாகவும், எங்கு தேடியும்
குழுவை அமைப்பதற்கான பண
க இலங்கை -
மகள் கிடைக்காமையால் பொலிஸ்
த்தை தந்தையிடம் பெறசகோதரன் ய உடன்பாடு
நிலையத்தில் முறைப்பாடு செய்த திட்டமிட்டிருந்ததாகவும் அவர் இந்தியாவுக்கு
தாகவும் தந்தை தெரிவித்துள் ஒப்புக்கொண்டுள்ளார். த்தும் என்றும்
ளார்.
இதனையடுத்தே சந்தேகநபர், ரஸ் தெரிவித்
தனது மகளை விடுவிக்க வேண கம்பஹா பொலிஸாரால் கைது (இ-7-10)
டுமாயின் 7 இலட்சம் ரூபாய் கப்பம் செய்யப்பட்டுள்ளார். (இ-7-10)
பிடித்தவை... Like 3304
1a0e0dam e
சிந்து
$;
:
எனக்கு முன்னாடி கம்பிலோடு ஏத்திட்டு போன லொறியில் வெளிய நீட்டிக்கிட்டு இருந்த கம்பியில ஒரு சிவப்பு துணிய கட்டி விட்டுருந்தாங்க. துணிய உருவி லொறிய நிப்பாட்டி அண்ணே இந்தாங்க உங்க கர்சிப்பு நல்லா காஞ்சுருச்சுனு குடுத்தேன். ஸ்பேனர கொண்டு அடிக்க வர்ராரு
அN
ளா
நுங்கு
ஒரு வேளை கிலீனரோட கர்சிப்பா இருக்குமோ...
=w.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். ந்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
வல
பாதயாத்திரிரையில் சிறுவன் இக ஜனகவிடமும் விசாரணை
ஆ.
வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் பலி!
கடைசி கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத் திரையில் இருந்த சிறுவன் குறித்து குறித்த சிறுவன் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தற்போது விசாரணைகளை ஆரம் விசாரணைகளை ஆரம்பித்துள் பித்துள்ளனர். இவ்வாறு சிறுவர்
கிளி நெ! ளது. இதனடிப்படையில் பாராளு களை அரசியல் பிரசார நடவடிக்கை
டர்ந்து மு மன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ களில் ஈடுபடுத்துவது குற்றமாகும்
கைப்பற்று மற்றும் ஜனக பண்டார தென்ன என சிறுவர் பாதுகாப்பு அதிகார
இராணுவம் கோன் ஆகியோரிடம் குறித்த சிறு சபை தெரிவித்துள்ளது. எனவே
அதன் ஒரு வன் தொடர்பில் பொலிஸார் வாக்கு நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜனக
கிய நகரான் மூலம் பதிவு செய்யவுள்ளனர்.
பண்டார தென்னகோன் ஆகியோ
பகுதியை 9 கடந்த மாதம் 28 ஆம் திகதி ரிடம் சிறுவனை அடையாளம்
முற்றிலும் எ
தாக இராது முன்னாள் ஜனாதிபதி மகிந்த காணும் பொருட்டு வாக்கு மூலம் ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு பெற்றுக் கொள்ளவுள்ளது.
தது. எதிர்க்கட்சியினர் கண்டியிலிருந்து ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட
நாட்டின்
யாழ்ப்பாண கொழும்பை நோக்கி பாதயாத் காணொலி ஆதாரங்களை கொண்டு
க்கும் முக்கி ' திரையில் ஈடுபட்டனர். தொடர்ந் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
யிறவு வழ தும் 5 நாட்கள் இடம்பெற்ற இந்தப் சிறுவனை அரசியல் நோக்கங்
செல்கிறது. பாதயாத்திரையில் நிட்டம்புவ களுக்காக பாதயாத்திரையில்
களுக்குப் பி |-பகுதியில் வைத்து சிறுவன் ஒரு பயன்படுத்தியமை குறித்து விசா
இராணுவம் வனை பாதயாத்திரையில் ஈடுபட ரணைகள் ஆரம்பித்துள்ளமை
டதால் முன் வைத்தமை குறித்து சர்ச்சை ஏற் குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
பியன்பற்று கட்டைக்கா தலைப் புல் தளங்களைப் கட்ட தாக்கு வம் தயார். தகவலை இ
சகம் 10.0 இரு தரப்பினருக்கிடையே
வாக்குவாதம் ஒன்று இடம்பெற்
தெரிவித்தது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக றுள்ளது. உயிரிழந்தவர் குறித்த
பொன்ே மாறியதில் ஒருவர் உயிரிழந் சம்பவத்தின் போது ஒருவரால் கீழே
முல்லை துள்ள சம்பவம் ஒன்று கட்டுகஸ் தள்ளி வீழ்த்தப்பட்டுள்ளார். இதை
ளுக்கு எதிர தோட்டை பொலிஸ் பிரிவில் இடம் யடுத்து கீழே வீழ்ந்தவர் எவ்வித
தீவிரப்படு பெற்றுள்ளது.
பாதிப்புகளுமின்றி சாதாரண நிலை
தொடர்பாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் யில் இருந்துள்ளார்.
தளபதி பெ. பிரிவிற்குட்பட்ட பூஜாபிட்டிய பிர
இதையடுத்து சில நாட்களின்
ம்பில் நிருபர்
ளித்தார். 8 தேசத்தில் வசித்த எம்.ஜீ. பிரே பின் அவர் சுகவீனமடைந்துள்ளார்.
கூறியதாவது மசந்திர என்ற 56 வயதுடைய சுகவீனமடைந்த குறித்த நபர்
- 10 ஆண் மூன்று பிள்ளைகளின் தந்தையே கண்டி வைத்தியசாலையில் அனு
கிளிநொச்சி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மதிக்கப்பட்ட நிலையில் கடந்த
லைத்தீவின் - கடந்த 31 ஆம் திகதி இவரு சனிக்கிழமை இரவு உயிரிழந்
களைத் தங் க்கும் மற்றும் சிலருக்குமிடையே துள்ளார்.
(இ-7-10)
திருந்த வி தற்போது குறுகிய ப
இருக்கிறார். DேY 1606)
ரம் விடுதல டுமே உள்ள - இவர்கள்
தீவிற்கு அ மரக்கறி
பட்ட 50 ஆ வகைகள்
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
வீரர்களை ! கத்தரிக்காய்
60
முடியாது. உருளைக்கிழங்கு
100
70
தலைப்புலி. பச்சைமிளகாய்
இறுதிக்கட் தக்காளி மரவள்ளிக்கிழங்கு
80
வில் முடிவு
வாறு பொல் 120
முல்ை
வ புடோல் வாழைக்காய்
கிளிநொ சின்ன வெங்காயம்
யிற ைவ யு 1 பொரியவெங்காயம்
கைப் பற்றிய பாகற்காய்!
ஏறத்தாழ வெண்டிக்காய்
கருணைக்கிழங்கு பயற்றங்காய் லீக்ஸ் பீற்றுட்
60 கறிமிளகாய் முருங்கைக்காய் போஞ்சி கத்தரிதம்புள்ள
80 கீரை-1பிடி
20
20 தேசிக்காய்
100
100
125 தேங்காய் ஒன்று
30-50
15-28
22
20-30 இராசவள்ளி
200 வெங்காயப்பூ
100)
100 முள்ளங்கி
50
நேற்றைய விலை)
மருதனார் in un
திருநெல்
நெல்லியடி
கொடிகாமம்
சுன்னாகம்
சாவச்சேரி
கிளிநொச்சி வேலி
ரூபா.
ரூபா
60
100
80
80
80
60-120)
85
450
70
100
80
500
100
400
300
300
280 50
300 70
50
100
60
60
80
80
80
100
80
120
கோவா
1OO 100 200
100
100.
120
100
100
கரட்
150
200
140
160
150
பூசணி
80
60
60
60
80
60
4)
60 30
100
60
60
60
70
150)
6)
100
60
100
50
10)
70
8)
60
60
90
80
80
60
80
65
85
80.
100
80
100
100
180
120
120
150
80
50
60
50
50
50
80
60
100
150
140
120
160
120
40
20
60
40
20
60
20
100
50
120
120
120
120
100 100
160
60
80
80
100 180
200
200
250
200
100
200
240 150
200 120
100
150
80
100 160
200
160
180
200
150
50
50
50
80
S)
70
20
20
30
20
80
100
160
80
30
40
40
160
100
140
140
120
150
30
20
80
50
60
40
பொன்னாங்காணி
30
50
10
30
40
25
30 20
வல்லாரை
20
20
10
20
ஈரப்பலா
60
30
50
50
60
50

ம்புரி
09.08.2016
சி நகரமான முல்லைத்தீவு வீழ்ந்தது 247
னையிறவு எச்சியை தொ
ல்லைத்தீவைக் ம் முயற்சியில் 5 ஈடு பட்டது. கட்டமாக முக் ன ஆனையிறவு 1-1-2009 அன்று கைப்பற்றி விட்ட னுவம் அறிவித்
பிறபகுதிகளை த்துடன் இணை ய சாலை ஆனை ஜியாகத் தான்
எட்டு ஆண்டு றகு இந்த நகரை - பிடித்து விட் எளியான், செம் , சுண்டிகுளம், டு ஆகிய விடு Dகளின் முக்கிய
பிடிக்க இறுதிக் தேலுக்கு இராணு ாகியது. இந்தத் இராணுவ அமைச் 1.2009 அன்று
சகா போட்டி த்தீவில் புலிக Tன தாக்குதலைத் த்தி இருப்பது க இராணுவத் மீற்றர் பரப்பளவே இருந்தால், ஆத்திரம் அடை ான்சேகா கொழு கொண்ட
முல்லைத்தீவு
ந்த இராணுவம் முல்லைத்தீ ர்களுக்கு பேட்டிய மாவட்டம் மட்டு மே
வில் உள்ள 2 1/2 இலட்சம் அப்போது அவர் விடுதலைப்புலிகளின்
தமிழர்களையும் வெளியேற்ற கட்டுப்பாட்டில் இரு ந்தது.
நடவடிக்கை எடுத்தது. நிகளுக்கு மேலாக விடுதலைப்புலிக ளுடன் 2 1/
முல்லைத்தீவு பகுதியிலே 7 மற்றும் முல் 2 இலட்சம் அப் பாவி
21-01-2009 அன்று தாழ்வாக - நிலப்பரப்புக் தமிழர்களும் அந்த பகுதியில்
பறந்த போர்விமானங்கள் கள் வசம் வைத் தஞ்சம் அடை ந்தனர்.
இலட்சக்கணக்கான துண்டுப் நிதலைப்புலிகள் கிளிநொச்சியை கைப்
பிரசுரங்களை வீசியது. அதில் முல்லைத்தீவின் பற்றிய இராணுவம் முப்படை
விடுதலைப்புலிகளின் பகு பரப்புக்குள்தான் க ளின் ஆதரவுடன் விடு
தியில் இருந்து தமிழர்கள் கள். அங்கு ஆயி தலைப்புலிகளின் கடைசி
வெளியேற வேண்டும் என்று லைப்புலிகள் மட் தளமான முல்லைத்தீவை
குறிப்பிடப்பட்டு இருந்தது. எனர்.
நோக்கி முன்னேறியது. தர்ம
இரகசிய இடம் பால் முல்லைத் புரம், இராமநாதபுரம், விசுவ
இதற்கிடையில் முல்லைத் னுப்பி வைக்கப் மடு உள்ளிட்ட 5 முனைகளில் தீவில் தர்மபுரம் பகுதியில் ஆயிரம் இராணுவ முல்லைத்தீவை சுற்றி வளை
செயற் பட்டு வந்த விடு எதிர்த்து போரிட த்து தீவிர தாக்குதலில் இராணு
தலைப்புலிகளின் முக்கிய எனவே விடு வத்தினர் ஈடுபட்டனர்.
கட்டளை மையம் ஒன்றை களுக்கு எதிரான
பொது மக்களை
கைப்பற்றி விட்டதாக இரா ட போர் விரை வெளியேற்ற நடவடிக்கை
ணுவச் செய்தித் தொடர்பா க்கு வரும். இவ் விடுதலைப்புலிகள் சரி
ளர் உதய நாணயக்கார 22ன்சேகா கூறினார். யான பதிலடி கொடுத்து
01-2009 அன்று தெரிவித்தார். லத்தீவு சுற்றி வந்தால் இராணு வத்தினர்
- பூமிக்கு அடியில் 80 அடி ளைப்பு
தொடர்ந்து முன்னேறி செல்ல
நீளம் 40 அடி அகலத்தில் சியையும் ஆனை முடியாமல் தற்காப்பு தாக்
அமைக்கப்பட்டு இருந்த ம் இராணு வம் குதலில் ஈடுபட்டனர். விடு
அந்த இரகசியத்தளம் நவீன பதைத் தொடர்ந்து தலைப்புலிகளுக்கு ஆதரவாக
தொழில்நுட்ப வசதிகளுடன் 400 சதுர கிலோ பொதுமக்கள் அரண் போல்
அமைக்கப்பட்டு இருந்தது.
வன்னி யாழ்ப்பாண பகுதி யில் உள்ள இராணுவ முகா ம்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் இடம்பெற்று ள்ள அந்த மையத்தை ஒட்டி பெரிய ஒடிட்டோரியமும் இருந்தது. விடுதலைப்புலிக ளின் தலைவர் பிரபாகரன் இங்கு வந்து அடிக்கடி ஆலோ சனை நடத்துவார் என்று தெரிய வந்துள்ளதாகவும் இராணுவத் தரப்பில் அறிவி க்கப்பட்டது. .
(தொடரும்)

Page 20
09.08.2016
வல
2700 சமுர்த்தி முகாமையா இணைத்துக் கொள்ள நட6
அமைச்சர் எஸ்.பி
ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடுகள் மற்றும் வாழ்வின் நடைபெற்ற இந்த நிகழ்வில் எழுச்சி வங்கிகளை நவீன அமைச்சர் எஸ்.பி.திசாநாய மயப்படுத்தி அதன் மூலம் க்க பிரதம விருந்தினராக
மக்கள் நன்மையடையும் கலந்துகொண்டார்.
வகையில் மேற்கொள்ளப்பட இந்த நிகழ்வில் அமைச்
வேண்டிய நடவடிக்கைகள் சின் செயலாளர் மகிந்த தொடர்பில் விளக்கமளிக்
செனவிரட்ன, மேலதிக செய கப்பட்டது. வாழ்வின் எழுச்சி திணை
லாளர் அநுர வீரதுங்க, மட்
இங்கு தொடர்ந்து உரை க்களத்திற்கு 2700 சமுர்த்தி
டக்களப்பு மாவட்ட அரசாங்க யாற்றிய அமைச்சர், நலன் முகாமையாளர்களை இணை
அதிபர் பி.எஸ். எம். சார்ள்ஸ், உதவிகள் வழங்குவதனால் த்துக் கொள்வதற்கான நட வாழ்வின் எழுச்சி திணைக் மட்டும் வறுமையினை குறை வடிக்கைகள் முன்னெடுக்
களத்தின் மாவட்ட உதவி த்து விட முடியாது. அவர்கள் கப்பட்டுள்ளதாக சமூக வலு பணிப்பாளர் குணரட்னம் நிரந்தர வருமானத்தினைப் வூட்டல்மற்றும் நலனோம்புகை
உள்ளிட்ட பலரும் கலந்து பெற்றுக்கொள்ளும் வகையில அமைச்சர் எஸ்.பி. திஸாநா
கொண்டனர்.
மூலதன வசதிகள் ஏற்படுத் யக்க தெரிவித்துள்ளார்.
வாழ்வின்எழுச்சி திணைக திக் கொடுக்கப்பட வேண் மட்டக்களப்பு, அம்பாறை
களத்தின் எதிர்கால செயற் டும். அதற்காகவே சமுர்த்தி மாவட்டங்களை சேர்ந்த
பாடுகள் தொடர்பிலும் ஊழி உதவியில் சிறு தொகை வாழ்வின் எழுச்சி திணை
யர்கள் எதிர்கொள்ளும் பிரச் யினை சேமிப்பாக மாற்றப் க்கள் முகாமையாளர்கள்,
சினைகளை தீர்த்து வைக் படுகின்றது. அபிவிருத்தி உத்தியோகத்
கும் வகையிலும் இந்த கலந் கடந்த காலத்தில் சமு தர்களுடனான சந்திப்பு நேற்று
துரையாடல் நடைபெற்றது. ர்த்தி திட்டம் தோல்வி அடை முன்தினம் ஞாயிறறுக்கி
இதன்போது வாழ்வின் ந்ததற்கு அதிகாரிகள் கார ழமை பிற்பகல் மட்டக்களப்
எழுச்சி திணைக்களத்தின் ணம் அல்ல.பசில் ராஜப பில் நடைபெற்றது.
ஊடாக பொதுமக்களுக்கு க்ஷவே அதற்கு காரணம். மட்டக்களப்பு தாழங்குடா ஆற்றவேண்டிய கடமைகள், அவரே இதற்கு பொறுப்புகூற கல்வியியல் கல்லூரியின்
திணைக்களத்தின் செயற் வேண்டியவர்.
*----*-*-* *-*-*-*-*-*****
இவர்களுக்கு மணமகள் தேல
இவர்களுக்கு கல்யாண மாலை
மணமகன் தேவை
4000
பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம்: ரோகினி
கி.பா: 5 1/2 உயரம்: 56" தகைமை/தொழில்:A/L/அரச தொழில்
தொ.இ: B/4620 பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம்: ரோகினி கி.பா: 39 செவ் 7 இல் உயரம்: 5' 10", தகைமை/தொழில்:BSc ITலண்டன் NOT PR
தொ.இ: B/4635 பிறப்பு: 1979 இந்து நட்சத்திரம்: திருவோணம் கி.பா: 80 சூரிசெவ் 7 இல் உயரம்: 5'8" தகைமை/தொழில்:பட்டதாரி/ இத்தாலி PR
தொ.இ: B/4638 பிறப்பு: 1986 இந்து நட்சத்திரம்: பூரம் கி.பா: 21செவ் 12 இல் உயரம்: 5'9' தகைமை/தொழில்:A/L/தனியார் தொழில்.
இ: B/4643
பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம்: சுவாதி கி.பா: 67 சூரிசெவ் 7 இல் உயரம்: 5'3" தகைமை/தொழில்:MBBS/வைத்தியர்
தொ.இ: G/126 பிறப்பு: 1975 இந்து நட்சத்திரம்: திருவாதிரை கி.பா: 47செவ் 7 இல் உயரம்: 5'4" தகைமை/தொழில்:BA/அரசதொழில் எதிர்பார்ப்பு: சைவபோசனம்
தொ.இ: G/152 பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம்: பரணி கி.பா: 77 செவ் 8 இல் உயரம்: 5'2" தகைமை/தொழில்:A/Lஅரசதொழில்
தொ.இ: G/174 பிறப்பு: 1974 இந்து நட்சத்திரம்: பூரம் கி.பா: 82 சூரிசெவ் 7 இல் உயரம்: 5'3" தகைமை/தொழில்:HNDE
தொ.இ: G/217
கல்யாண மாலை
(சர்வதேச திருமண சேவை) இல, 144, பிறவுண் வீதி,
'யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com தறிப்பு: எமது காரியாலயம் காலை 3.00 - ந.00 மணிவரை திறக்கப்படும், ( ஒன் லைகரு சேஞ்சய்க்கிழ1ை06 டிக் உக்பராணாயாவை வி 2மூயை நிரசார் அகற்பகாமா 4டியம் அறியத்தருகின்றோம் )

ம்புரி
பக்கம் 19
ளர்களை வடிக்கை . தகவல்
பளைன நணn வாகன
வாழ்வின்எழுச்சிதிணைக் களத்தினை வினைத்திறன்
அம் மகரம் மிக்கதாக மாற்றத் தேவை யான நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் கீழ் வாழ்வின் எழுச்சி திணைக்களம் மற்றும் வாழ் வின் எழுச்சி வங்கிகள் நவீன மயப்படுத்தப்படவுள்ளன. - சமுர்த்தி முகாமையாள ர்கள் 2700 பேருக்கான வெற்றிடங்கள் நிரப்புவத ற்கான நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டுள்ளன. இதில் அபிவிருத்தி உத்தியோகத் தர்களாக கடமையாற்றும் 2100 பேருக்கு முகாமையா ளர்களாக பதவி உயர்வு வழ ங்கப்படவுள்ளது.
' அதேபோன்று 600 உத விப் பணிப்பாளர்கள் வெற்
கரணவாய் கிராய் இந்து மயானத்தில் அமரர் திருமதி றிடங்களை நிரப்புவதற்கான
இரத்தினம் கமலாதேவியின் நினைவு நுழைவுவாயில் அனுமதியும் கிடைத்துள்
திறப்பு விழா கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. ளது. சமுர்த்தி முகாமையா
இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். ளர்களாக கடமையாற்றுவோ
மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ருக்கே இந்த பதவியுயர்வுகள்
அமரரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்து வழங்கப்படவுள்ளன என அவர்
வதையும் நுழைவாயிலையும் கலந்து கொண்டோரையும் மேலும் தெரிவித்தார்.இ 7-10)
படங்களில் காணலாம். (படங்கள்:கரணவாய் செய்தியாளர்)
பாதயாத்திரையில் பங்கேற்றோரின் கைகளில் மதுபானப் போத்தல்கள்! | சந்திரிகா கடும் விசனம்
(கொழும்பு)
வும், ஆனால் உண்மை கூட்டு எதிர்க்கட்சியினால் யில் இரண்டாயிரம் பேரே அண்மையில் முன்னெடுக் கலந்து கொண்டதாகவும் கப்பட்ட பாதயாத்திரையில் சந்திரிகா தெரிவித்துள் கலந்து கொண்டவர்களின் ளார்.
கைகளில் மதுபான போத் நேற்று முன்தினம் ஞாயி தல்கள் காணப்பட்டதாக முன் ற்றுக்கிழமை சப்புகஸ்கந்த னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரதேசத்தில் இடம் பெற்ற பண்டாரநாயக்க குமாரது நிகழ்வொன்றில் கலந்து
ங்க தெரிவித்துள்ளார்.
கொண்ட போதே அவர் இத அத்துடன் குறித்த பாத னைத் தெரிவித்துள்ளார். யாத்திரையில் கேகாலைப்
அம்பாந்தோட்டையில் பிரதேசத்தில் 1500 பேர் இருந்து பேருந்துக்கள்
எனவே இவ்வாறான மாத்திரமே கலந்து கொண்
மூலம் ஆட்கள் கொண்டு பாதயாத்திரைகளுக்கு தாம் டதாகவும் அவர் தெரிவித்
வந்து லிப்டன் சுற்று வட்ட
பயப்பட போவதில்லை என் தார்.
த்தில் இறக்கப்பட்டதாகவும்
றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் மேலும் இதில் மில்லி
அவர்கள் கையில் மதுபானப்
கட்சி தமது கையில் உள்ள யன் கணக்கானவர்கள் போத்தல்கள் காணப்பட்ட தாகவும் குறித்த திருடர்க கலந்து கொண்டதாக கூட்டு
தோடு இவர்கள் தள்ளாடிய
ளால் ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சியின் பலரும்
வாறே பேருந்துக்களில் ஏறிய
முடியாது எனவும் அவர் வாய்க்கு வந்த எண்ணிக்
தாகவும் அவர் சுட்டிக்காட்டி
தெரிவித்துள்ளமை குறிப்பிட கையினை தெரிவிப்பதாக யுள்ளார்.
த்தக்கது. - (இ-7-10)
உப்பின் அளவைக் காட்ட புதிய சட்டம்
போன்று, சந்தையில் விற்ப
யின் அளவைக் குறித்துக் னைக்குள்ள உணவுப் பொரு
காட்டும் லேபல்களை ஒட்டத் ட்களின் உப்பின் அளவை
தவறிவர்களுக்கு எதிராக, யும் குறித்துக் காட்டக் கூடிய
எதிர்வரும் காலங்களில் நட முறையொன்றை அறிமு
வடிக்கை எடுக்கவுள்ளதாக கப் படுத்த எதிர் பார்த்துள்
வும் தெரிவித்த அவர், அது ளதாக சுகாதார சேவைகள்
தொடர்பான சுற்றிவளைப் குளிர்பானங்களில் அட
பணிப்பாளர் நாயகம் டாக்டர் புத் தேடுதல்களை, எதிர்வ ங்கியுள்ள சீனியின் அள மஹிபாலஹேரத்தெரிவித்தார்.
ரும் இரு வாரங்களில் ஆரம் வைக் குறித்துக் காட்டும் இதேவேளை, குளிர்பான பிக்கவுள்ளதாகவும் அவர் சமிக்ஞைக் குறியீடுகளைப் ங்களில் அடங்கியுள்ள சீனி மேலும் தெரிவித்தார்.இ-7-10)

Page 21
பக்கம் 20
தமிழரின் தன்னல் வெறும் பேச்சுப்
(நேற்றைய தொடர்ச்சி)
ந்தது என்பது அவர்கள் கணிப் மென்மையான ச TheFinancial Times பத்தி 'பாகும். இதற்கும் மேலாக எட்டு
முறியடிக்கும் பா ரிகையில் வெளிவந்த ஒரு கட்டு பில்லியன் டொலர் மென்கடன்கள்
மேலை நாடுக ரையோ புதிய தாராள கொள் பீஜிங்கினால் கொடுக்கப்பட்டுள்ளது
கொள்ளப்பட்டாலு கையை வலியுறுத்தி அனைத் என்பது இந்திய ஆய்வாளர்களின்
அனைத்துலக இ துலக நாணய நிதியத்தினால் பார்வையில் உள்ளது. வழங்கப்பட்ட நிதி, வளர்ச்சி - சீன வெளியுறவு அமைச்சர் அடைந்து வரும் நாடுகளிடையே வாங் ஜி அண்மையில் சமுத்திர அதிகரித்த சமூக ஏற்றத்தாழ்வை வழி பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் உருவாக்கி உள்ளதாக அனைத் இலங்கையை கடற்போக்குவரத்து துலக நாணய நிதியத்தின் பொரு சுழற்சி மையமாக மாற்றுவதற்கு ளியல் விமர்சகர்கள் மத்தியில்
ஏற்றவகையில் சீன திட்டங்கள் கருத்துருவாகி இருப்பதாக கூறுகி வகுக்கப்படும் என்ற உத்தரவாதம் றது. எது எவ்வாறு இருப்பினும், வழங்கினார். இது இந்திய, இலங்கைக்கு கடன் வழங்கிய
மேலைநாட்டு கூட்டு கொள்கையான நாடுகள் பொதுவாக ஏதோ ஒரு புதிய தாராள கொள்கையை பின் நலனை அடிப்படையாக கொண்டே பற்றும் நாடுகளின் வரிசையிலிரு கடன் வழங்கி உள்ளன. தமது ந்து இலங்கை நழுவுவதான நலன்களை பேணும் பொருட்டே பார்வை ஒன்று உள்ளது.
இராஜதந்திர மரியாதைகளைப் அனைத்துலக உறவிலே பேரம் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
பேசும் இராஜதந்திரம் இன்றுவரை இதிலே சீனா செய்த உதவிகள் மிக முக்கிய நிலையில் உள்ளது. கற்ற முறைகள் ஒப்பீட்டளவில் மிகப்பாரியது என
போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே
யறுக்கப்படும் நி இந்திய ஆய்வாளர்களே தெரிவித் மேலை நாட்டவருடன் பேரம்
கவனத்தில் 6 துள்ளனர். 2014ஆம் ஆண்டு பேசும் இராஜதந்திரத்திலே பரிச் கும் .இன்று டெ வரையில் இலங்கைக்கான சீன சயமான இலங்கை பேரம் பேசும்
கூட்டத்தில் பங் நேரடி முதலீடு 405 மில்லியன் இராஜதந்திரத்திலே ஒருவருடைய
கொண்ட கடல் அமெரிக்க டொலரை தாண்டி பலம் என்ன, பலவீனம் என்ன
களை தொடர்ந்து விட்டது. அதேகாலப்பகுதியில் என்று நன்கு அறிந்து நிலை
அமைச்சர் வா இலங்கைக்கான இந்திய உதவி மையை கையாளும் தன்மையை வந்து கப்பல் த 4.3 மில்லியன் அமெரிக்க கொண்டது. இலங்கை அதிகா மாக்கும் உத்த டொலரை மாத்திரமே எட்டி இரு ரிகள் மேலைத்தேய பலத்தை திருந்தார். அதன்
1950-1970இல் பிரபலமாக இருந்த எம்.ஆர்.ராதா, எம். ஜி.ஆர்.,பாலையா, சந்திர பாபு, வி.கே.ஆர். நம்பியார், முத்துராமன், ஜெமினி கணே சன், மனோகர் ,தங்கவேலு, நாகேஷ் என்று நடிகர்கள் பலரைச் சொல்லலாம்.
நாகேஷ்வரராவ், என்.டி. ராமாராவ், பிரேம்நசீர் போன் ற வர்களுடன் நடித்திருக் கிறேன். - நடிகைகளை நினைவு கூர்ந்தால் பானுமதி, அஞ்
இதில் தான் விஜய், அஜித், பும் மரியான சலிதேவி, சாவித்திரி, பத்
பிரசாந் போன்றவர்கள் வந்தி வருகிறார்கள். மினி, சவுக்கார் ஜானகி,
ருக்கிறார்கள். புதிதாக பல அன்போடு : தேவிகா, மனோரமா, எம். நடிகர், நடிகைகள் வந்து அழைக்கிறார். என். ராஜம், கே.ஆர்.விஜயா, கொண்டிருக்கிறார்கள். இது மஞ்சுளா, சுஜாதா, லட்சுமி
திரைப்படத்துறையின் வளர் என்று பலரைக் குறிப்பிட
ச்சியைக் காட்டுகிறது. என் லாம். இவர்களோடு நடித்த னைப் பொறுத்த வரையில் படங்கள் சிலவற்றை ஏற் எல்லா நடிகர்களும் நடிகை கனவே குறிப்பிட்டிருக்கிறேன். களும் அவரவர் பாத்திரத்தைச் | 1970-1990இல் புகழடை
சிறப்பாக செய்து மக்களின் ந்து வந்த அடுத்த தலை
பாராட்டைப் பெற்றிருக் முறையில் சிவகுமார், கமல
கிறார்கள் என்று சொல்வேன். ஹாசன், ரஜினிகாந்த், நடிகன் என்று சொல்லி விட் விஜயகாந்த், சத்தியராஜ், டாலே அவர்களுக்கு கலை விஜயகுமார், கார்த்திக் , பிரபு, வெறி வந்து விடும். மகேந்திரன், அர்ஜுன், சரத்
தான் எடுத்துக் கொண்ட குமார் போன்ற நடிகர் பாத்திரத்தை திறமையாக களையும் ஸ்ரீபிரியா, ராதிகா,
நடிக்க வேண்டும் என்பதற்காக
நான் நடி ரேவதி, ராதா ,ந்தியா போன்ற அவர்களுக்குரிய ஸ்பெஷல் என்று குறி நடிகைகளையும் சொல்ல ஸ்டைலில் நடிப்பார்கள். சிலர் எத்தனையோ லாம். இவர்களில் பலர் போட்டி போட்டுக்கொண்டு மிகச்சிறிய என்னுடன் நடித்திருக்கி நடிக்கிறார்கள். நடிப்பில்
என்னோடு ந றார்கள்.
போட்டி இருக்கலாம். ஆனால்
ஆர்டிஸ்ட்டுக வளர்ச்சி
நடிகர்களுக்கிடையே போட்டி துத்தான் 6 அடுத்தபடியாக திரைப்
இருக்கக்கூடாது.
படத்தின் டை படத்துறையில் 1990இற்கு பொது வாக என்னோடு வராமல் ப மேல் ஒரு புதிய தலைமுறை நடித்த எல்லா நடிகர்களும்
திருக்கும் நம் உருவாகி இருக்கிறது. நடிகைகளும் என்னிடம் அன் கைகளும் ஏரா Sே இல் கல்விக் கேக்குதல்
X SAARAA

லம்புரி
' 09.08.2016
மற்ற போராட்டம் பாருளாக மாறும்
இராஜதந்திரத்தால் அமெரிக்காவின் மனித உரிமைகள் என்ற மட்டத்திலான பேரம் ங்கு இன்று வரை மற்றும் தொழில் விவகார இராஜாங்க பேசல்களே இலங்கை அமைச்சர் ளால் உணர்ந்து பதில் அதிகாரி ரொம் மலினோவ் களுக்கும் அனைத்துலக பிரதி
ம் அவர்களுடைய ஸ்கி கொழும்பு வந்தார்.
நிதிகளுக்குமிடையில் இடம் இராஜதந்திர ஒழுங்
வல்லரசுகள் தமது நலன்களைப்
பெறுகிறது.
வல்லரசுகளைச் சமாளிப்பது வும் பேரம் பேசல்களும் உருவாக் கக்கூடிய பலாபலன்கள் பல்வேறு விளைவுகளை உருவாக்கவல்லது. என்பதை இந்த கட்டுரை எடுத்துக் காட்ட முற்படுகிறது, ஆனால் முன்பு போல் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறுமாத காலத்திற்கு ஒரு முறையோ என்று அல்லாது, இன்று தொட ர்ச்சியான மிகவும் இறுக்கமான நேர இடைவெளிகளில் அதிகா ரிகளின் பயணங்களும் அமைச்
சர்களின் பயணங்களும் கொழு 1, C)
ம்பு நோக்கி இடம்பெற்ற வண்
ணம் உள்ளன. இலங்கையின் ராலேயே வரை பேணுவதில் இங்கே பொருளா
ஆழமான உறவு யாருடன் என் லையில் இருப்பது தாரம், மனித உரிமை இவை
பதற்கு அப்பால் சீன கடல் வழிப் காள்ளத்தக்கதா இரண்டையும் ஆயுதமாக பயன்
பட்டுப் பாதையின் உறுதித் பரிய நாடுகளின் படுத்த முற்படுகின்றன. மேலைத்
தன்மையும் அதனை முடக்கும் குபற்றி பெற்றுக் தேயம் மனித உரிமையையும்
வழிவகைகளுக்கும் இடையில் i உத்தரவாதங் சீனா பொருளாதார உதவிகளை
பூகோள வர்த்தக ஆதிக்கத்தின் 1. சீன வெளியுறவு யும் முதன்மையாக வைத்து பேரம் மையப்பகுதி யார் கையில் என்ற ங் ஜி கொழும்பு பேசுகின்றது. இவை இரண்
போட்டியில் இரு பகுதிக்குமான ள சுழற்சி மைய டையும் சமாளித்து இலங்கை
போர்க்களமாக இலங்கை மாறி கரவாதம் அளித் அரசைத் தக்கவைத்தல், இராஜ விடுமோ என்ற கேள்வியும்
னைத் தொடர்ந்து தந்திர நகர்வை உருவாக்குதல்
உள்ளது,
(தொடரும்...)
ர் வருகை பற்றி சிவாஜி 227
T வ
தெயும் காட்டி எல்லோருமே கலைஞர்கள் நுாற்றுக்கணக்கான கலைஞ சிலர் என்னை தான். அவர்கள் அனை ர்களும் கலைத்துறைக்கு அப்பா என்றும் வருமே ஒரு படத்தின் வெற் தொண்டாற்றுகின்றவர்கள் கள்.
றிக்கு தங்கள் பங்கைச் செய் தான்.
இந்தக் கலைஞர்கள் எல் லோரும் பெரும் புகழும் பெற்று நல்ல குடும்ப வாழ்க் க கையை அமைத்துக் கொண்டு வீட்டிற்கும், நாட் டிற்கும் நல்லவர்களாக நீண்டகாலம் வாழ வேண்டும் மென்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு சிவாஜிகணே சன் குறிப்பிட்டுள்ளார்.
நடிப்பு என் மூச்சு; நடிப்பு என் உயிர்; நடிப்பு ஒன்று
தான் எனக்குத் தெரிந்த கர், நடிகைகள் கிறார்கள்.
தொழில் என்று சிவாஜி ப்பிடும் போது ஒரு திரைப்படத்தை வெற்
கணேசன் கூறினார். 1 படங்களில் றிகரமாக வெளியிட தயாரிப்
சிவாஜிகணேசன் கால பாத்திரங்களில்
பாளர்கள், இயக்குநர்கள்,
மாவதற்கு சில காலத்திற்கு டித்த ஜூனியர் கதையாசிரியர்கள், இசை
முன், தன் வாழ்க்கை வர ளையும் சேர்த் யமைப்பாளர்கள், நடிகர்கள்,
லாற்று நுாலுக்காக குடும்ப "சால் கி றேன். நடிகைகள் தவிர எண்ணற்ற நண்பர் வைத்தியர் டி. ட்டிலில் பெயர் டெக்னிஷியன்களும் பாடு எஸ். நாராய ண சுவாமி டத்தில் நடித் படுகிறார்கள். அவர்களும் கேட்ட கேள்விக்குப் பதில ஒகர்களும் நடி கலைஞர்கள் தான். ஏன் ளித்தார். Tளம். அவர்கள் டப்பிங் வோய்ஸ் தருகின்ற
(தொடரும்...)
9ல் சுக்கம்
3

Page 22
(வலம்புரி
09.08.2016
வலம்.
வித்தியாவின் தாய் நான் பேச நினைப்தெல்லாம் நீபேச வேண்டும் வம் நாளோடும் பொழுதோடும; உறவாட வேண்டும்
சந்தேகநபருக்கு - கண்ணதாசன்
(யாழ்ப்பாணம்) புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியதாக சந்தேகத்தின்பேரில்கைதான
பெண்ணை எதிர்வரும் ஓக T.P:021 567 1530
ஸ்ட் மாதம் 22 ஆம் திகதி website : www.valampurii.lk
வரை விளக்கமறியலில்
வைக்குமாறு ஊர்காவற்றுறை நல்லூர் முருகா! யார் அவர்கள்
நீதவான் எம்.எல்.றியால்
உத்தரவிட்டுள்ளார். மேற்கு ஏன் உன்னிடம் வருகின்றார்கள்?
றித்த வழக்கு நேற்று திங்கட்
கிழமை ஊர்காவற்றுறை நல்லூர்க் கந்தனுக்கு அன்பு வணக்கம்.
நீதிமன்றத்தில் விசாரணை நேற்றும் காகிதம் எழுதினேன், இன்றும் இம்
க்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முடங்கலை எழுதுவதற்குக் குறைவிளங்க வேண்
இதன்போது குறித்த டாம்.
மாணவியின் தாயாரை அச் உன்னைத் தவிர வேறு யாருக்குத்தான் நான்
சுறுத்திய இரு பெண்களில் காகிதம் எழுத முடியும். எல்லாக் குறையும் உன்னி
ஒருவரான சிவதேவன் செல் டமே உரைப்பவன் என்பதால், இக்கடிதம் எழுது
வராணி என்பவருக்கே இவ். வதில் குறையில்லை.
வாறு விளக்கமறியல் நீதிவா நேற்று உன் கொடியேற்றம் கண்டேன். மிகச்
னினால் நீடிக்கப்பட்டுள்ளது. சிறப்பாய் அமைந்திருந்தது. அடியார் கூட்டம் முன்
மற்றைய பெண்ணான மகா னரிலும் அதிகம்.
லிங்கம் தவநிதி கடந்த சில சரி பகல் 10 மணிக்கு கொடியேறியது. அந்த
தினங்களுக்கு முன்னர் அற்புதத்தைக் கண்குளிரக் காண்பதற்கு அளித்த
இராணுவ முகாமில் கருணைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
(கொழும்பு) மாலைவிழாவிலும்வணங்கும்பேறுபெற்றேன்.
- திருகோணமலை, சம் ஈசானத்தில் திருவாசகம் ஓதும் ஒரு புதுமை கண்
பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டேன். கல் மனதையும் உருக வைத்த அந்தத் திரு
கட்டைபறிச்சான் இராணுவ வாசகத்தால் என் நெஞ்சு நெக்குருகிக்கொண்டது.
முகாமில் கடமை புரிந்து இப்படியே வெளிவீதி முழுவதிலும் புதுமைகள்
வந்த இராணுவ வீரர் ஒரு செய்தால் அடியார் கூட்டம் பிறவார்த்தை பேசுவத
வர் உயிரிழந்துள்ளார். ற்கு ஏது இடம் என்று நினைத்தேன்.
42 வயதான பிட்ட தெ காலக்கிரமத்தில் மாப்பாணருக்கு நீ கட்டளை
னிய கமகே காமினி பிரேம்
ரத்ன என அடையாளம் இடுவாய் என்று என் உள்ளம் உணர்கிறது.
வெளிவீதியில் பறக்கின்ற சேவல் கொடிகள் அற்புதம். அட! எதையோ எழுதுவதற்கு வந்து ஏதோ எழுதுகின்றேன். நல்லூர்க் குமரா! இக்கடி தம் எழுதுவதன் அவசரம் ஒரு செய்தியைச் சொல்
வதற்குத்தான். - உன் கொடியேற்றத் திருவிழாவில் ஏகப்பட்ட வெளிநாட்டவர்களைக் கண்டேன். அதிலும் வெள்
(ஸ்ரீநகர்) ளைக்காரர்கள் ஏராளம். தங்கள் குழந்தைகளை
* காஷ்மீரில் ஒரு மாத யும் அவர்கள் உன்னிடம் கூட்டிவந்திருந்தனர்.
காலமாக நீடித்து வரும் வன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம் |
முறை சம்பவங்களால் மக் |உறவுகளை நான் குறிப்பிடவில்லை.
களின் இயல்பு வாழ்க்கை - இவர்கள் வெளிநாட்டவர்கள். எனக்கு ஏற்பட்ட
கடுமையாக பாதிக்கப்பட்டு ஐயம் என்னவெனில் இவர்கள் ஏன்தான் உன்னி
உள்ளது. டம் வருகின்றனர் என்பதுதான். அவர்களின் சம
காஷ்மீரில் பயங்கரவாத யம் வேறு; நாடு வேறு; மொழி வேறு. யாழ்ப்பாண
தளபதி பர்கான் வானி சுட்டு த்தைப் பார்ப்பதற்கு வந்தவர்கள் என்றால் உன்
க்கொல்லப்பட்டதால் கடந்த கோயிலுக்குள் வரவேண்டிய தேவையென்ன?
மாதம் 9 ஆம் திகதி முதல் அதிலும் வெள்ளைக்கார ஆண்கள் மேலாடை
அங்கு வன்முறை சம்பவங் களைந்து உன்னிடம் வருகின்றனர். தீபம் காட்டும்
கள் அரங்கேறி வருகின்றன. போது கையெடுத்துக் கும்பிடுகின்றனர்.
போராட்டக்காரர்கள் வன் அவர்கள் உன் திருவிழாவைஒரு காட்சியாகப்
முறையில் ஈடுபடுவதும் அவர பார்க்கவில்லை. தெய்வீகத்தோடு தரிசிப்பது அவ
களை கலைக்க பொலிஸார் ர்கள் முகங்களில் தெரிகிறது.
துப்பாக்கிசூடு நடத்துவதும் எங்கோ இருப்பவர்கள் உன்னைத் தேடி, நாடி
அடிக்கடி நடைபெறுகிறது. உன்னுடன் மிக நீண்ட நேரத்தைச் செலவிட்டு
- வன்முறை மற்றும் துப் வணங்குவது ஏன்? இதெல்லாம் எப்படி நடக்கிறது?
பாக்கிச்சூடு சம்பவங்களில் 2 முருகா சொல்!
பொலிஸ்காரர்கள் உட்பட 58 சிலவேளை முன்னம் உன்னுடைய திருக்கோ
பேர் பலியாகி உள்ளனர். விலை சேதம் செய்த குடியேற்றவாதிகளின் மறு
பாதுகாப்பு படையினர் உட்பட பிறப்போ இவர்கள். இங்கு வந்து உன்னிடம் பிற
வாமைப் பேறு வேண்டுகின்றனரோ?
அல்லது உனக்குக் கோவில் எடுத்து வழிபட மாப்பாணருக்கு அனுமதி வழங்கிய வெள்ளை கார பிரபுகளின் மறுபிறப்புச் சந்ததியோ? ஏதோ ஒரு தொடர்பு உண்டு. இல்லாமல் அவர்கள் உன் திருமுகத்தையே பார்த்தபடி; தம் புகைப்படத்தில் பதிவு செய்தபடி நிற்கத் தேவையில்லை.
* நமது பிரார்த்தனையில் 4 எதுவாகவிருந்தாலும் உனக்கு வெளிநாட்டுத்
தினசரி வாழ்க்கையில் ஒவ்ெ தொடர்பு அதிகமாயிற்று. அந்த இறுமாப்பில் எமை
அதனால் என்ன நன்மை வின மறந்து விடாதே!
*ஓர் அடிமையின் நெற்றிய நீ ஏசினாலும் அடித்தாலும் உதைத்தாலும்
துடைத்து விடுவோமாக. ஒரு வதைத்தாலும் நல்லூர் முருகா! என்று உன் நாமம்
வனுக்கும் கைகொடுக்கத் தய
எண்ணத்தை அனுப்பு. சொல்வதைத்தவிர வேறுவழிதெரியாதவர்கள்நாம்.
*கடலைப்பார் அலையைப் ஆதலால் எங்களை மறந்து விடாதே. இதைச்
பாராதே. ஒவ் வொரு புழுவும் சொல்லவே இக்கடிதம் அவசரமாய் எழுதினோம்.
தாழ்ந்தவன் என்று எப்படி ஏற்றிடுக.
|வனே.(அலைகள்-உயிர்கள், க
காஷ்மீரில் ஒரு மக்களின் இ
சுவாமி 6
சிந்த

புரி
பக்கம் 21
க்கு அச்சுறுத்தல்; மீளவும் மறியல்
நல்லூர்க்கந்தனுக்கு
$ 11,AN 434 13, 12
13
சிறைச்சாலை அனுமதியுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந் தமை குறிப்பிடத்தக்கது. இவர் இவ்வழக்கில் பிரதா னமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மகாலிங்கம் சசிகுமாரன் (சுவிஸ்குமார்) தாயார் ஆவார்.
இதேவேளைநேற்றைய விசாரணைக்குமாணவிவித்தி யாவின் தாயார் வருகை தர வில்லை. இந்நிலையில் குற்ற ஞ்சாட்டப்பட்டவர் சார்பாக சட்டத்தரணிஇ.சபேசன்விளக்க விண்ணப்பம் ஒன்றினை மன்றிற்கு சமர்ப்பித்தார். - இவ்விண்ணப்பம் எதிர் வரும் ஓகஸ்ட் 22 திகதி விளக்கத்திற்கு எடுக்கப்படவு ள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்படி வழ க்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. (செ-4)
நடந்து போவோம் இராகம்: பைரவி
தாளம்:ரூபகம்
பல்லவி நல்லைப் பதிக்கு நேராய் நடந்து போவோம் நாமெல்லாம் வாரீர் சீராய்
அனுபல்லவி அல்லற்றுயர் தருமூழ் மெல்ல அகன்று போம் நீ வா
(நல்லை) கல்லொத்திடு மனங்கணத்தில் கரைந்து போம் விரைந்து வா நில்லன்பொடு நினைந்து நினைந்து நீ நான் அறநின்று மகிழ்ந்து
(நல்லை) சரணம் செல்லப் பனைத்தினம் சேவிக்கும் நற்றவன் செல்வச் சிவயோக நாதனுக் குற்றவன் தில்லையம்பலம்சே விக்கும்பொற் பாதன் தித்தித் தகுதகு கிடதோம் தளங்கு தரிகிட கிடதோம் தித்தித்தா திமிதிமி யென நிர்த்தஞ் செய்மயி லேறிய சத்திதான் தரு மைந்தன் வாழ்
(நல்லை) சிவத்திரு யோகர்சுவாமிகள்
சிப்பாய் உயிரிழப்பு
காணப்பட்ட இவர், மாரடை ப்புக் காரணமாகவே உயி ரிழந்துள்ளதாக தெரிவிக்
கப்படுகின்றது,
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் இரத் தினபுரி, குருவிட்ட பகுதி யைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.
இ-7-10)
ந மாதகாலமாக நீடிக்கும் வன்முறையால் யல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு
7 ஆயிரத்துக்கும் மேற்பட் கடுமையாக பாதிக்கப்பட்டு வீடுகளை வீட்டு வெளியே டோர் படுகாயம் அடைந்து
உள்ளது. ஊரடங்கு உத்த வருவதற்கு அனுமதிப்பதி உள்ளனர்.
ரவு பிறப்பிக்கப்பட்டு இருப்ப ல்லை என மக்கள் குற்றம் தலைநகர் ஸ்ரீநகர் உள்
தால் மக்கள் வீடுகளை விட்டு சாட்டுகின்றனர். ளிட்ட பல்வேறு முக்கிய மாவ வெளியேற தடை விதிக்கப்
மேலும் பல பகுதிகளில் ட்டங்களில் தொடர்ந்து ஊரட பட்டு உள்ளது. இதனால்
பால் வியாபாரி, காய்கறி ங்கு உத்தரவு அமுலில் உள் மக்கள் வீடுகளுக்குள் முட
வியாபாரி உள்ளிட்டவர்களை ளது. இருந்த போதிலும் பல் ங்கி கிடக்கின்றனர்.
ராணுவத்தினர் அனுமதிப்பதி வேறு இடங்களில் தொடர்ந்து
- கடைகள் மற்றும் வணிக
ல்லை. இதனால் அத்தியா பாதுகாப்புபடையினருக்கும்
வளாகங்கள் மூடப்பட்டு உள்
வசிய பொருள்கள் கூட கிடை போராட்டகாரர்களுக்கும்
ளன. வாகனங்கள் ஏதும்
க்காமல் மக்கள் கடும் அவ இடையே மோதல்கள் நட
இன்றி சாலைகள் வெறிச் திக்குள்ளாகி உள்ளனர். ந்து வருகின்றன.
சோடி காணப்படுகின்றன.
சட்டம்-ஒழுங்கை காக் நேற்று முன்தினம் அனந
அரசு அலுவலகங்கள் மற் கவும் அசம்பாவிதங்களை தநாக் மற்றும் நட்டிப்போரா
றும் வங்கி பணிகள் முடங்கி
தவிர்க்கவும் நூற்றுக்கணக் ஆகிய இடங்களில் நடந்த உள்ளன. பள்ளி மற்றும்
கான பாதுகாப்புபடைவீரர்கள் வன்முறை சம்பவங்களில் கல்லூரி உள்ளிட்ட கல்வி
குவிக்கப்பட்டு உள்ளனர். 50இற்கும் மேற்பட்டோர் நிறுவனங்கள் மூடப்பட்டு அவர்கள் குண்டு துளைக் படுகாயம் அடைந்தனர்.
உள்ளன.
காத கவசங்களுடன் துப்பாக் சுமார் ஒரு மாத கால குறிப்பிட்ட சில பகுதிக கியை ஏந்தியபடி ரோந்துப் மாக நீடித்து வரும் வன்முறை ளில் எந்த பிரச்சினையும் பணியில் ஈடுபட்டு வருகின் சம்பவங்களால் பொது மக்க இல்லாத போதிலும், பாதுகா றனர் என்பதும் குறிப்பிடத் ரின் இயல்பு வாழ்க்கை ப்பு படையினர் தங்களை தக்கது.
இ-5)
விவேகானந்தரின் 2 னைத்துளிகள்
இறைவனை நம் அனைவருக்கும் தந்தையாக ஒப்புக்கொண்டு நமது வாரு மனி தனையும் நமது சகோதரனாக நடத்தாமல் போனால்
ளயும்?
ல் இயற்கை எப்போதும் இடும் குறியாகிய பொறாமை எனும் மாசைத் வரிடமும் பொறாமை கொள்ளாதே. நன்மை செய்பவன் ஒவ்வொரு Tராக இரு. மூவுலகிலும் உள்ள ஒவ்வோர் உயிருக்கும் ஒரு நல்ல
பாராதே. எறும்பிற்கும் தேவ தூதனுக்கும் எந்தவித வேற்றுமையையும் இறைவனின் குழந்தைகளே. ஒருவன் உயர்ந்தவன், மற்றொருவன் | சொல்வது? ஒவ்வொருவனும் தனது நிலையில் தான் பெரிய டல் அடிப்படையான பிரம்மம்)

Page 23
' பக்கம் 22
புதுக்குடியிருப்பு வி மின்னொளியிலான !
சென்.அன்ரனி
*டியது )
நெடியகா மாவட்ட | வல்வை 8
ஊரெழு றோ
நெடியகாடு விளையா டுக்கழகத்தினால் நடத்தப்ப டுவரும் யாழ்.மாவட்ட கழகா களுக்கு இடையிலான கிரி கெட் ஆட்டத்தில் முதலாவது போட்டியில் வல்வை விலை யாட்டுக்கழகம் கொக்குவில் AB விளையாட்டுக்கழகத்ை எதிர்த்து மோதியது.
முதலில் துடுப்பெடுத் த
டிய கொக்குவில் AB விலை இன்றைய போட்டிகள்
பருத்தித்துறை உதைபந் தாட்ட லீக்கின் அனுமதியுடன் பொலிகண்டி பாரதி விளை யாட்டுக்கழகம் நடத்தும் யாழ்.
அரியாலை ஐக்கியம் மாவட்ட ரீதியிலான மாபெரும்
விளையாட்டுக்கழகத்தை வீழ் உதைபந்தாட்ட போட்டியில்
த்தி ஊரெழு றோயல் அணி இன்று செவ்வாய்க்கிழமை பிற்
சம்பியன் பட்டத்தை தனதாக் பகல் 3.30மணிக்கு நடை
கிக்கொண்டது. பெறும் போட்டியில் உரும்பி ராய் சரஸ்வதி விளையாட்டுக்
அரியாலைஐக்கியவிளை கழகத்தை எதிர்த்து கருணா
யாட்டுக்கழகம் நடத்திய 40 கரன் விளையாட்டுக்கழகமும்
வயதிற்கு மேற்பட்டோர்களு மாலை 4.30மணிக்கு நடை
க்கான அணிக்கு ஏழு பேர் பெறும் போட்டியில் அராலி
கொண்ட உதைபந்தாட்ட சுற் ஜேம்ஸ் விளையாட்டுக்கழ
றுப்போட்டிஅரியாலைமைதா கத்தை எதிர்த்து உடற்கல்வி
னத்தில் அண்மையில் நடை ஐக்கியம் விளையாட்டுக்கழ கம் மோதவுள்ளது.
பெற்றது.
கொக்குவில் பிரம்படியை வீழ்த்திய
பண்டத்தரிப்பு ரெட் லய டியில் சங்கானை கிங்ஸ்ரார் மேற்கொண்ட பிரம்படிவிலை ன்ஸ் விளையாட்டுக்கழகம் கழகத்தை எதிர்த்து கொக்
யாட்டுக்கழகம் 8 பந்து ப நடத்தும் மென்பந்து சுற்றுப்
குவில் பிரம்படி விளையாட்டு மாற்றம் நிறைவில் சகல இ போட்டியில் நேற்றுமுன்தி க்கழகம் மோதியது.
க்கையும் இழந்து 86 ஓட் னம் நடைபெற்ற முதல்போட்
முதலில் துடுப்பாட்டத்தை ங்களை பெற்றது.

லம்புரி
' 09.08.2016
க்னேஸ்வரா வி.கழக உதைபந்தாட்ட போட்டி
ஸ் சம்பியன்
டு விளையாட்டுக்கழக - இதற்கு ம தியிலான கிரிக்கெட் பணி வெற்றி
புதுக்குடியிருப்பு விக்னே ஸ்வரா விளையாட்டுக்கழகம் வருடந்தோறும் நடத்துகின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்றுமுன்தினம் மின்னொ ளியில் இரவு நடைபெற்று முடி ந்த இறுதிப்போட்டியில் கிளி. உதயதாரகை விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து மன் னார் சென்.அன்ரனிஸ் வி.க. மோதிக்கொண்டது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் களை பெற்று ஆட்டம் சம் நிலையில் முடிய சமநிலை தவிர்ப்பு உதை மூலம் மன் னார் சென்.அன்ரனிஸ் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
இதற்கு முன்னர் நடை பெற்று முடிந்த சிநேகித பூர்வ உதைபந்தாட்ட போட்டியில்
3:1 என்ற கோல்கணக்கில் ந்து 64 ஓட்டங்களை பெற்
விக்னேஸ்வரா விளையாட் றுக்கொண்டு 6 விக்கெட்டுக்
டுக்கழகம் வெற்றி பெற்றது. களால் வல்வை அணிவெற்றி 1 யாட்டுக்கழகம் 12ஓவர்கள்
இந்நிகழ்வில் வன்னி மாவ பெற்றது.துடுப்பாட்டத்தில் பிர முடிவில்63ஓட்டங்களைபெற்
ட்ட பாராளுமன்ற உறுப்பி சாந் 26 ஓட்டங்களையும் கபி
னர்களான செல்வம் அடைக் றது.வல்வை விளையாட்டுக்க
லன் 19ஓட்டங்களும் பிரண
கலநாதன் மற்றும் வைத்திய க் ழகம் சார்பாகறொசான் 3விக்
வன் 14ஓட்டங்களும் பெற்றுக்
கலாநிதிசிவமோகன், முன்னாள் து கெட்டுகளையும் பிரணவன்
கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் T ருதேஸா தலா 2 விக்கெட்டுக்
இப்போட்டியில் வல்வை
வினோநோதராதலிங்கம் உள் ல் களையும் வீழ்த்தினர்.
விளையாட்டுக்கழகம் 6 விக்
ளிட்டவிருந்தினர்கள் பலர்கல் - 64 என்ற வெற்றி இல
கெட் டுக்களால் அபார
ந்து கொண்டுள்ளனர்.சு28) க்கை நோக்கி துடுப்பெடுத்தா வெற்றி பெற்று இரண்டாவது டா டிய வல்வைஅணி 9.2 ஓவர் சுற்று ஆட்டத்துக்கு தகுதி
எவரெஸ்ட் வி.கழக ள நிறைவில் 4இலக்குகளை இழ பெற்றது.
உதைபந்தாட்ட போட்டி - எவரெஸ்ட் விளையாட் டுக்கழகம் நடத்தும் உதைப் ந்தாட்ட போட்டியில் சுப்பர் 08
போட்டிகள் கழக மைதானத் இதன் இறுதிப் போட்டி
தில் மின்னொளியில் நடை யில் பனால்டி உதையின்
பெற்று வருகின்றது. மூலம் 5:3 என்ற விகிதத்தில்
அந்தவகையில் 03.08. வெள்ளைதலைமையிலான
2016 (புதன்) நடைபெற்ற முத றோயல் அணி வெற்றிபெற்று
லாவதுபோட்டியில்திருக்குமரன் சம்பியனாகியது.
வி.கழகத்தை 0:3என்ற ரீதி யில் பாடும்மீன் வி.கழகமும் அடுத்தபோட்டியில் உருத்தி ரபுரம் வி.கழகத்தை 2:1என்ற ரீதியில் மன்னார் கில்லறி வி. கழகமும் வெற்றிபெற்று அரை
யிறுதி வாய்ப்பினை தக்க விளையாட
வைத்துள்ளன.
கி
න.
கு)
ரயல் சம்பியன்
SPRISTIRTS) கழகமும்வெற்றிபெற்று அரை
பது சங்கானை கிங்ஸ்ரார் வி.கழகம்
ள - துடுப்பாட்டத்தில் அஜன் வீழ்த்தினர்.
களில் 4 விக்கெட்டையிழந்து வரி 36, செல்ரன் 18, லசாசன் - பதிலுக்கு கடின இலக்கை வெற்றியிலக்கை அடைந்தன. ல் 20 ஓட்டங்களை பெற்றனர். நோக்கிதுடுப்பாட்டத்தை மேற் துடுப்பாட்டத்தில் சூரி54 ஓட்டத்
பந்துவீச்சில் நிசன், திலக் கொண்ட சங்கானை கிங்ஸ் தினையும் திலக்ஷன் 22ஓட்ட ஷன்தலா 3விக்கெட்டுகளை ரார் 5.4 பந்து பரிமாற்றங் ங்களையும் பெற்றனர்.
தென்மராட்சி அபிவிருத்திச்சங்கத்தினால் நடத்தப்பட்ட தென்மராட்சி விழாவின்மென்பந்தாட்ட
சுற்றுப்போட்டியில் சங்கத்தானை ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகத்துடன்
நடைபெற்ற இறுதிப்போட்டியில் வளர்மதி
விளையாட்டுக்கழக அணியினர் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர்.
அவ் அணியினரை படங்களில் காணலாம்.

Page 24
09.08.2016
வலம்பு
வடக்கு - கிழக்கை...
வெறியோடு மைத்திரி, ரணில் கூட்டரசாங்
கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையினால் வடக்கு -
இந்த அரசுக்கு துரதிர்ஷ்டவசமாக தமிழ் கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி
மக்களால் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்ட முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முழுமையாக தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்
ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். குள் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின்
குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன், மாவை சம்மேளனம் இந்த பிரகடனத்தை தீர்மான
சேனாதிராஜா போன்றவர்கள் தமிழ் அரசி மாக நிறைவேற்றியுள்ளது.
யல்கைதிகளை சிறையில் சீரழிப்பதற்கும் சித்தி கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவ
ரவதைப்படுவதற்கும் கைதிகளின் குடும்பங் ட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சிவில்
கள் நிர்க்கதி அடைவதற்கும் முழுமையாக அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனையில்
துணைபோகின்றார்கள். ஒன்றுகூடி தங்களின் இந்தப் பிரகடனத்தை
பல காலங்களாக சிறையில் வாடும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகங்களிடம்
கைதிகளுக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலத் முன்வைக்க முடிவு செய்துள்ளனர்.
தின் அடிப்பயிைல் வழக்குகள் தொடரப்படு ஒற்றையாட்சி முறையிலான அதிகாரப்
கிறது. அதை பரிசீலித்த நீதிபதிகள் இந்த பகிர்வு, தற்போதுள்ள ஜனாதிபதி முறை ஆகி
குற்ற ஒப்பதல் வாக்குமூலத்தின் அடிப்படை யனவும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக
யில் வழக்குகள் தொடர முடியாது என கூறிய அந்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போது அரச தரப்பு சட்டத்தரணிகள் புதிய வடக்கு - கிழக்கு இணைப்பு வேண்டாம்
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்ய வடக்கு - கிழக்கு இணைப்பை முஸ்லிம்
முயற்சி செய்கிறார்கள். கள் ஒரு போதும் விரும்பவில்லை. அந்த
அல்லது வழக்குகளை கொழும்புக்கு இணைப்பு முஸ்லிம்களை சிறுபான்மை
மாற்ற நினைக்கிறார்கள் இது அப்பாவி இளை இனமாக்கும். இனரீதியான அநீதிக்குள்ளாக்கும்.
ஞர்கள் மீது ஏதோ ஒரு வகையில் குற்றத்தை முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு தேசிய
சுமத்தி அவர்களை தண்டித்து அழிக்கும் இனம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்
நோக்கத்துடன்தான் இந்த செயற்பாடுகள் தனித்துவமான அடையாளத்தை கொண்டு
மேற்கொள்ளப்படுகிறது. ள்ளனர். மட்டுமன்றி சுய நிர்ணய உரித்து
இந்த செயற்பாட்டுக்கு தமிழ்தேசிய கூட்ட டையவர்களாகவும் இருப்பதால் அவர்களை
மைப்பு முழுமையாக துணைபோகின்றது. ஒரு தேசிய இனமாக உறுதிப்படுத்த வேண்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல
கைதிகள் உண்ணாவிரதம் இருந்தபோது சம் டியது தவிர்க்க முடியாதது என்று இந்த பிரக
பந்தன் அவர்களிடம் என்னை நம்புங்கள் டனம் கூறப்பட்டுள்ளது.
சமஷ்டி முஸ்லிம்களுக்கு பாதகமானது
ஜனாதிபதியை நான் நம்புகிறேன் நீங்கள்
விடுதலை செய்யப்படுவீர்கள் என கூறினார். முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற் பட்ட உயிர், உடைமைகளின் இழப்புக்களின்
ஆனால் இதுவரை அவர்கள் விடுதலை செய்ய அடிப்படையில் ஒற்றையாட்சியே அவர்கள்
ப்படவும் இல்லை அவர்களுக்கு மருத்துவ
பரிசோதனைகூட செய்து கொடுக்கப்படவில்லை. விரும்புகின்றார்கள். சமஷ்டியை தங்களுக்கு
உணவுகள் கொடுப்பதற்கோ உறவினர்கள் பாதகமாகவே கருகின்றார்கள் என அதிகாரப்
பார்வையிடுவதற்கோ வசதிகள் செய்து கொடுக பரவலாக்க முறை தொடர்பாக அந்த பிரக
கப்படவில்லை மிருகங்களை விட கேவலமாக டனம் குறிப்பிடுகின்றது.
கைதிகளின் வாழ்க்கை உள்ளது. ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும்
பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்பட்டதும் தற்போதைய ஜனாதிபதி முறைமை
அனைவரும்விடுதலைசெய்யப்படுவார்கள் என தொடர்ந்தும் இருக்க வேண்டும் என தனது
சம்பந்தன் தற்போது ஏமாற்று நாடகம் ஒன்றை பிரகடனத்தில் வலியுறுத்தியுள்ள கிழக்கு
மீண்டும் அரங்கேற்ற தொடங்கியுள்ளார். முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மே
ஆனால் அமைச்சர்விஜயதாச ராஜபக்ஷ பயங்கர ௗனம், -தமிழ் - முஸ்லிம் விவகாரங்களை
வாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் கைதிகள் கையாளக் கூடிய அதிகாரம் கொண்ட இரு
விடுதலை செய்யப்படமாட்டார்கள் என கூறியுள் துணை ஜனாதிபதிகள் இடம்பெறுவதை அர
ளார். அந்த வகையில் பயங்கரவாத தடைச் சியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும் என்ற
சட்டத்தில்திருத்தம் தான்கொண்டுவரப்படவுள்ளது. யோசனையையும் முன்வைத்துள்ளது.செ-11)
எனவே தமிழர்கள் என்ற காரணத்துக் காக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்சியாக
பழிவாங்கப்படபோகிறார்கள். ஆகவே அரசி போதே அவர் மேற்கண்டவாறு
யல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்ய தெரிவித்தார்.
ப்படவேண்டும் இல்லையெனில் மக்களை இதுதொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில்
ஒன்றுதிரட்டி தொடர்ச்சியான போராட்டங்கள் தமிழர்கள் என்ற ஒரே ஒரு காரணத்துக்
நடைபெறும் என அவர் மேலும் தெரிவி காகவும் பழிவாங்க வேண்டும் என்ற இன
த்தார்.
(செ-9)
5
2
அரசியல் கைதி...
பருள் ரே ஒரு கான்ற இ
- சிறுமி மீது துஷ்பிரயோகம் சந்தேக நபரை துரத்திச் சென்று கைது செய்த நெல்லியடிப் பொலிஸ்
முச்சக்கரவ
(கரணவாய்)
என்றும் பளைப்பகுதியில் வசிப்பவர் எனவும் பளைப் பகுதியில் சிறுமி ஒருவர் மீது பாலி
பொலிஸார் தெரிவித்தனர்.
செ-60) | யல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கூற ப்படும் நபர் ஒருவரை யாக்கருச் சந்திப்பகுதி யில் வைத்து துரத்திச் சென்ற நெல்லியடிப் பொலிஸார் பலத்த தள்ளுமுள்ளுகையின் பின்னர் கைது செய்துள்ளனர்.
நேற்றுத் திங்கட்கிழமை மாலையாக்கருச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்துத் தொட ர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நெல் லியடிப் பொலிஸார் சென்றுள்ளனர்.
அப்போது தலைமறைவான நிலையில் இருந்த மேற்படி 25 வயதுடைய நபரை அடையாளம் கண்டு கொண்ட நெல்லியடிப் பொலிஸார் அவரை பிடிக்க முற்பட்டபோது அவர் வயல் வெளியூடாக ஓடித்தப்ப முற்பட் டார்.
ஓடியவரை துரத்திச் சென்ற பொலிஸார்
(கரணவாய்) வயல்வெளிகளில் கட்டிப்பிடித்து உருண்டு
துன்னாலை யாக்கருசந்தியில் முச்சக்கர புரண்டு அவரைக் கைது செய்தனர்.
வண்டியொன்றும் ஹயஸ் வாகனமும் மோதி சினிமாப் பாணியில் கட்டிப்புரண்டு பொலி
விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடை ஸார்கைது செய்ததைவீதியால் சென்றபொது
ந்தநிலையில் பருத்தித்துறைஆதாரவைத்திய மக்கள் பலரும் கண்ணுற்றிருந்தனர்.
சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேற்படி நபருக்கு பருத்தித்துறை, மல்லா
ள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித் கம் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இவர் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவர்
நேற்றுத் திங்கட்கிழமை மாலை 5 மணி
தனர்.

பக்கம் 23 முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டுங்கள் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் பணிப்பு
புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரினதும் விபரங்களை உடனடியாக பட்டியலிட்டு தருமாறு வடமா காண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு அறி வித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடுகை பில்,
இச்செயலமர்வுகளில் சாட்சியமளித்த எல்லோ - சில நாட்களாக தமிழர் பகுதிகளில் நடை
ருடைய ஏகோபித்த கருத்தும் அரசின் மேல் பெற்றுவரும் நல்லிணக்க கருத்தறியும் செய
நம்பிக்கையின்மையே வெளிப்படுத்துகின் லமர்வுகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்
றன. னாள் போராளிகள் சிலர் தங்கள் மேல்
எனவே முன்னாள் போராளிகளுக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு நஞ்சு ஊசி இழைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த இன களை ஏற்றியதான தகவல்களையும் அன்
அழிப்பு திட்டத்தினை அம்பலப்படுத்துவதற்கு றாட உணவில் இரசாயனம் கலந்து பரிமாறி அனைத்து பகுதிகளிலும் பொதுவாகவும் பதான தகவலையும் வெளியிட்டு வருகின்ற புனர்வாழ்வளிக்கப்பட்டும் இறந்த அல்லது
விடுவிக்கப்பட்ட பின்னர் நோய்வாய்ப்பட்டி - இந்த தகவல் உண்மையென கண்டறிய
ருக்கும் அல்லது வாழ்ந்து வரும் முன்னாள் ப்பட்டால் இலங்கை அரசின் முகத்திரை போராளிகளை உடனடியாக தேடியறிந்து சர்வதேசத்தின் முன்னாலும் உலகளாவிய பட்டியலிட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் தமிழ் சமூகத்தின் முன்னாலும் கிழிக்கப்படும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (செ-9)
னர்.
மீனவர் பிரச்சினையை ஆராய கடற்தொழிலாளர் மாநாடு
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை இந்திய மீனவர்கள் சூறையாடி செல்வத உட்பட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் னால் எமது மீனவர்கள் தொழில் செய்ய முடி பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு யாத நிலை உள்ளது. இவற்றோடு எமது மீன எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வர்களது வலைகளையும் இந்திய மீனவர் கடற்றொழிலாளர் மாநாடு ஒன்றை நடத்தவு கள் அறுத்து செல்வதனால், ள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட கடற்
அவர்களது குடும்பங்களும் வறுமை றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம், நிலையை எதிர்நோக்கி வருகின்றன. இவ் இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினை வாறான நிலையில் எமது மீனவர்கள் நாளா தொடர்பில் பேசுவதற்கு இந்தியா செல்லும்
ந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர் தழுவில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மீனவ பில் ஆராய்வதற்கு எதிர்வரும் 15ஆம் திகதி களும் இடம்பெற வேண்டும் எனவும் அவர் மாநாடு ஒன்றை எமது சம்மேளனத்தில் ஏற் கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாடு செய்துள்ளோம். இந்த மாநாட்டில் மீன நேற்றைய தினம் சம்மேளனத்தின் அலு
வர்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினை . வலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந் களை முன்வைக்க முடியும். திப்பின் போது சம்மேளன தலைவர் வே.தவ இவை தவிர இந்திய மீனவர்கள் எமது "செல்வன் கருத்து தெரிவிக்கும் போதே மேற் கடற்பரப்பிற்குள் அத்துமீறுவது தொடர்பில் கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்
இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து மீனவர் த்தை சேர்ந்த மீனவர்கள் பல்வேறு பிரச்சி
கள் குழு ஒன்று பேச்சுவார்த்தைக்கு செல்லவு னைகளை தினம் தினம் எதிர்நோக்கி வரு ள்ளது. இந்த குழுவில் யாழ்.மாவட்டத்தை ன்ெறனர்.
சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் உள்வாங்க முக்கியமாக இந்திய மீனவர்களின் அத்
ப்படல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத் நமீறலினால் யாழ்.மாவட்ட மீனவர்கள் தியிருந்தார். இந்த ஊடக சந்திப்பில் வடக்கு அதிகம் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகி
மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி ன்றனர். குறிப்பாக எமது கடல் வளத்தை லிங்கமும் உடனிருந்தார்.
(செ-4)
ண்டி - ஹயஸ் விபத்து;
- இருவர் படுகாயம்
பளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் துன் ஸும் மோதி விபத்துக்குள்ளானது. எாலை தெற்கைச் சேர்ந்த யோகச்சந்திரன்
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முற் பிரதீபன் (வயது-26), பொற்பதி குடத்தனை றாக சேதமடைந்து புரண்டு காணப்பட்டது யைச் சேர்ந்த சிறிவிமல் தர்சன் (வயது-17)
ஹயஸ் வாகனம் அருகில் உள்ள கிணறு ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.
ஒன்றுக்குள் முன்சக்கரங்கள் இறங்கிய நிலை முள்ளிப்பக்கமாக இருந்து வந்து யாக்க
யில் ஆபத்தான நிலையில் இருந்தது. தச் சந்தியூடாக் கலிகைச் சந்திப் பக்கம் திரு
இவ்விபத்துத் தொடர்பில் நெல்லியடிப் பைமுற்பட்டமுச்சக்கரவண்டியும் அதே பாதை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்
பூடாக வந்து நேரே செல்ல முற்பட்ட ஹய கொண்டு வருகின்றனர்.
செ-60)

Page 25
வா
பக்கம் 24 சுன்னாகம் பொலிஸ் நிலைய...
சுன்னாகம் 6
செய்தனர். ஏன் ளப்பட்ட போது, குறித்த சம்பவம் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு
செய்தீர்கள்? 6 தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோ உத்தரவிட்டுள்ளார். திருட்டுக் குற்
திருட்டுக்குற்ற சனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக
றச்சாட்டு தொடர்பான வழக்கு
னர். நீதவானிடம் பொலிஸார் கூறியி
ஒன்று, மல்லாகம் நீதிமன்றத்தில்
சுன்னாகம் ருந்தனர்.
நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில.
தினுள் சித்தி
கென பிரத்தியே இதனையடுத்தே கடும் தொனி
கடந்த மாதம் 25ஆம் திகதி அன்று
ளது. அந்த அ யில் பொலிஸாரை எச்சரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்
அழைத்து ெ செய்த நீதவான் எதிர்வரும் இரு
ளப்பட்டது.
ஊரெழு இரா பத்தி நான்காம் திகதிக்கு முன்னர்
அப்போது, இந்த வழக்கின் சந்
சேர்ந்த இரான குறித்த கொலையில் சம்பந்தப்பட்ட தேக நபர்களான 4 பேர் நீதிமன்
துறையினர், சு அனைவரையும் கைது செய்து றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
நிலையத்தை '_ ஆங்கில வகுப்பு
அவர்கள் குறித்த
தமிழ் பொலிஸ் உத் தரம் 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10
கொலை சம்பவத்தை
றும் சிங்கள பொலி ஆம் O/L, A/L. மற்றும் பல்கலைக்கழக
வெளிப்படுத்தி இருந்
கள் ஆகியோர், எம் மாணவர்களுக்கும் தொழில் புரிபவர்களுக்
ததோடு, தமது வாக்கு
களைப் புரியத் தொ குமான English Spoken with Grammar.
மூலத்தில், வறிய
- எம்மீது மின்சார வீட்டுக்கு வந்து கற்பிக்கப்படும்.
நிலையிலுள்ளமாண
கள். கால் பாதங்க தொடர்புகளுக்கு : 0767070069
வர்களுக்கு, 2011
அடித்தார்கள். ை (5551)
M.Suren
ஆம் ஆண்டு நவம்
குழாய் ஒன்றினை பர் மாதம் 21 ஆம்
குழாயை மேலே து நீங்கள் இம்முறை
திகதி புத்தகப்பை
அதன்போது எமது ( A/L பரீட்சைக்கு தோற்றுபவரா?
களை அன்பளிப்புச்
விரலிலேயே தூங் ' 5 நட்சத்திர ஹொட்டேல்களில்
செய்தோம்.
குறுக்கே கை, கா 'கவர்ச்சிகரமான சம்பளத்துடனான
அ வ வே  ைள
கட்டி தாக்கினார்க வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
அங்கு வந்த சுன்னா
மோசமான சித்திரம்
கம் பொலிஸார், Business & UK Certified
கம் பொலிஸார், எம்
"மாவீரர் தினத்தை உடன் Hotel Management
னர். இதன் போது முன்னிட்டு இதனை
சுமன் என்பவரை CERTIFICATE DIPLOMA DEGREE
வழங்குகின்றீர்களா?'
களுக்கு இடையில் க With FREE English Course
எனக் கேட்டனர்.
குத் தனி நாடு வேள்
அதற்கு நாம் இல்லை, 3 மாத கால தொழில்துறைப் பயிற்சி
தாக்கினார்கள்.
வறிய மாணவர்கள் பயிற்சி காலத்தில் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்)
பொலிஸாரின் கற்கைநெறி நிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு
கல்வியைத் தொடர்
தாக்குதலால் நண்ப வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு.
வதற்காக உதவுகின்
மூக்கில் இரத்தம் 8 புதிய பிரிவு ஆரம்பம் அனுமதிகளுக்கு.
றோம்' என்றோம்.
உயிரிழந்துவிட்டால் | Week & Weekend Batch - 15:
அதன்பின்னர் பொலி
ஸார் அங்கிருந்து SIKARAM O www.sikaram.lk
எம்மை அந்த அறை
ஸார் அப்புறப்படுத்த ACADEMY A Sikaram Academy
சென்றனர். 1Businesh - Hospitality - English ஈ 021222 0011 |
தொடர்ந்து, அன்
பின்னர், உயிர் SC H001 of H0STITALITY
பனின் உடலை
றைய தினம் இரவு 275-2/1, மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம். (வைத்தியசாலை பின்புறம் - பஸ் நிலையத்திலிருந்து 1oom) |
எங்கள் ஐந்து பேரை
ணைமடு குளத்தில்
பின்னர் நண்பன் & ALLIANCE FRANÇAISE DE JAFFNA
தற்கொலை செய்து
ணச்சான்றிதழ் கொ பிரெஞ்சு மொழியை பிரெஞ்சு முறையில் கற்றுக் கொள்ளுங்கள் :
அதனைத் தற்கெ பிரெஞ்சு மொழி உடன் பதிவு
விட்டனர்” என தமது FRENCH 28.08.2016_61, கச்சேரி - நல்லூர் வீதி,
ஆரம்பம் :-
செய்யுங்கள்.
கூறியிருந்தனர்.
இதனையடுத்து, 6021222 8093)
யாழ்ப்பாணம்.
செய்ததாகவும், அல்
(5553)
அன்னை முத்துமாரி பஸ்சேவை கொழும்பு யாழ்ப்பாணம் பருத்தித்துறை 12ம் திகதி முதல் பகல்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது 6 Plunat Puthumari நான்கு புதிய
தடி கலை
A/C BUS BOOKING
பஸ்களுடன்
'இரு வழிச் COURIER SERVICES
சேவையை இரவு, பகல் என
விஸ்தரித்துள்ளது SCHOOTER BOATING
பே *மேற்படி ப
1ஆம் ஆல் *AL-ல் கல ஆகிய பிரி விண்ணப் *AL 2014 மாணவர் மாணவர். * பதிவுகள் 6 *புதிய பிரிவு குறிப்பு :- விரிவுரைக
விப
Wantaitnuthuாகா பிய ஒhono c4தா359)
WWAாழainuthumariமா ன 94 21 226 1971 Web *
WWW.Valvaitourism,coா -
காலை
-- இரவு Colombo
+9477 544 9251
பருத்தித்துறை 7.00 am 7.00 pm Jaffna
+94 77 544 8503
யாழ்ப்பாணம் 8.00 am 8.00 pm +9477 285 0285 Nelliyadi
வெள்ளவத்தை 7.30 am 7.30 pm
கொட்டவேனா 8.30 am 8:30:pm Pointpedro
+9477 555 2973
...... Valvettithurai
+9421 226 1977 +9477 544 7359
(5552) Bus booking Il Courier || Boating
தொலைபேசி
வாடிக்கையாளர் கவனத்திற்கு :- குறைந்த கட்டணத்தில் திருப்திகரமான சேவை. உள்நாடு வெளிநாடுகளுக்கான துரித
தபால்கள் பொதிகள் சேவை உள்நாட்டு வெளிநாட்டு பொதிகள் சேவைகளில் கடல் மற்றும் ஆகாய மார்க்கமான விரைவு பொதிகள் சேவையினை 25 வருடங்களுக்கு
மேலாக இலங்கையில் முன்னணி நிறுவனத்தின் இணை நிறுவனம். அனுபவம் விரைவு நம்பிக்கை 8 பாதுகாப்
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்

பசில் ராஜபக்ஷவுக்கு..
லம்புரி
09.08.2016 பொலிஸார் கைது வதை புரிந்ததாக சாட்சியங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அத - எங்களைக் கைது
குறிப்பிட்டுள்ள பொலிஸார் அனை
னால் சந்தேக நபர்கள் இன்னமும் எனக் கேட்டபோது, வரையும் உடனடியாக கைது செய்து கைது செய்யப்படவில்லை என ச்சாட்டு என்று கூறி
மன்றில் முற்படுத்துமாறு நீதவான்
பொலிசார் மன்றில் கூறினர். ஏ.யூட்சன் உத்தரவிட்டிருந்தார்.
இதன்போது கடும்கோபமடைந்த பொலிஸ் நிலையத்
- இந்நிலையில் நேற்றையதினம் மேலதிக நீதவான் எதிர்வரும் 24ஆம் ரவதை செய்வதற்
குறித்த வழக்கின் போது குறித்த
திகதிக்குள் அனைவரையும் கைது க அறை ஒன்று உள்
சம்பவம் தொடர்பில் சட்டமா அதி
செய்து நீதிமன்றில் ஆஜர்ப் படுத்து றைக்குள் எம்மை
பரிடம் ஆலோசனை பெறுவதற்கு மாறு உத்தரவிட்டுள்ளார். (செ-4) சன்றனர். அங்கு ணுவ முகாமைச்
பிரபாகரனை விட மகிந்த... னுவப் புலனாய்வுத் -ன்னாகம் பொலிஸ்
எதிர்கட்சியினால் முன்வைக்கப் முயற்சி செய்தார். எனினும் அவ ச் சேர்ந்த மூன்று
படும் விமர்சனம் தொடர்பில் அவர்
ருக்கு எதிராக போராடிய இராணு தியோகத்தர்கள் மற்
கருத்துத் தெரிவித்தார்.
வத்தின் குடும்பத்தை தாக்கும் ஸ் உத்தியோகத்தர்
- எனது ஆரம்பம் மகிந்த ராஜ வகையில் செயற்படவில்லை. ம்மீது சித்திரவதை
பக்ஷவினால் உருவாகவில்லை.
எனினும் நான் ஜனநாயக ாடங்கினர்.
35 வருடங்கள் நான் அவரின் ரீதியில் தேர்தலில் போட்டியிட் ரத்தை பாய்ச்சினார்
ஆசீர்வாதத்துடன் இராணுவத்தில்
டமையினால் மகிந்த ராஜபக்ஷ களில் ஆணிகளை
செயற்படவில்லை.
பொய்குற்றச்சாட்டுக்களை முன் கப் பெருவிரலில்
- இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி
வைத்து என்னைத் தாக்கி சிறை T நுழைத்து, அந்த
நான் அங்கு சேவையாற்றினேன்.
யில் அடைத்தார். பக்கிக் கட்டினார்கள்.
அவர் தவறிழைக்கும் போது அவ
அதுமட்டுமன்றி எனது பிள்ளை முழு உடல் பாரமும்
ருக்கு எதிராக பேச எனக்கு முது களிடம் பழிவாங்கினார். எனவே கியது. மேசைக்கு
கெலும்பு இருந்தது.
அவ்வாறு செயற்பட்டவர் உறுதி ல்களை இழுத்துக்
மறுபுறம் பிரபாகரன் என்பவர்
யாக பிரபாகரனைவிட மோசமான ள். இவ்வாறு மிக
ஓர் பயங்கரவாத தலைவர். அவ
வர் என்பதனை நான் எந்த இடத்தி வதைகளை சுன்னா
ருடைய அரசியல் கொள்கையின்
லும் கூறுவேன் என சரத் பொன் மமீது மேற்கொண்ட
படி அவர் நாட்டை பிளவுபடுத்த சேகா தெரிவித்தார்.
(செ-11) எமது நண்பனான இரண்டு மேசை கட்டி வைத்து “உனக் னுமா' என கேட்டுத்
சொந்தமான சுமார் 36 மில்லியன் பிணை வேண்டுகோள் சம்பந்த
ரூபாயிற்கும் மேற்பட்ட நிதியை மாக ஆட்சேபனைகள் சமர்ப்பிக் மூர்க்கத்தனமான
அரசியல் நடவடிக்கைகளுக்கு
கப்பட மாட்டாது என்று தெரிவித் னின் வாய் மற்றும்
பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்
தார். கொட்டி நண்பன்
பட்டு பொலிஸாரால் பசில் ராஜ
அதனை ஏற்றுக் கொண்ட ன். அதனை அடுத்து
பக்ஷ கைது செய்யப்பட்டார்.
நீதிபதி, தடுப்பு காவலில் வைக்கப் மயில் இருந்து பொலி
- அவரது பிணை மனு நேற்று பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கிவிட்டனர்.
அழைக்கப்பட்ட போது கருத்துக் பசில் ராஜபக்ஷவை பிணையின் இழந்த எமது நண்
களை தெரிவித்த அரசு தரப்பு கீழ் விடுதலை செய்யுமாறு உத்த கிளிநொச்சி, இர
வழக்கறிஞர், பசில் ராஜபக்ஷவின் -ரவு பிறப்பித்தார்.
(செ-11) அள் வீசியுள்ளனர். குளத்தில் வீழ்ந்து
சர்வதேச கடிவாளம். ங்கொண்டதாக மர எடுத்து, பொலிஸார்
முன்னர் நாம் சகல பிரச்சினை பில் சிந்தித்து அதற்கமைய நகர்ந்து ரலையாக மாற்றி
களையும் முடிவுக்கு கொண்டு கொண்டுள்ள நிலையில் வட து வாக்கு மூலத்தில்
வந்துவிடுவோம் என அமைச்சர் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்
ராஜித சேனாரத்ன தெரிவித்துள் னேஸ்வரன் ஆக்ரோசமான கருத் நண்பரைக் கொலை
ளார்.
துக்களை முன்வைப்பது மிகவும் , வர்கள் மீது சித்திர
| தேசிய அரசாங்கம் தீர்வு தொடர் பாரதூரமான விடயமாகும்.
எவ்வாறு இருப் பினும் தேசிய பிரச்
சினைகளுக்கு தீர்வு ராதனை பல்கலைக்கழகம்
காணும் போதும்
புதிய நகர்வுகளை ல்கலைக்கழகத்தினால் கலைமாணி
கையாளும் போதும்
தேசிய பாதுகாப்பிற்கு ன்டிற்கான பதிவுகள் கோரப்பட்டுள்ளது.
அமையவே தீர்வு ஒல,வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம்
கள் சாத்தியமாகும்
என அவர் மேலும் வுகளில் மூன்று பாடம் சித்தி அடைந்தவர்கள்
குறிப்பிட்டார், (செ-11) ப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.
கல்வி..... 2015ஆம் ஆண்டு பரீட்சை எடுத்த
மானம் மேற்கொள் களும் இதற்கு முன்னர் பரீட்சை எடுத்த
ளப்பட்டுள்ளதாக அவர களும் விண்ணப்பிக்க முடியும்.
கூறியுள்ளார்.
ஏழு கோரிக்கை எமது நிறுவனத்தினூடாக நடைபெறுகின்றன.
களை முன்னிருத்தி வுக்கான விரிவுரைகள் ஆரம்பமாகியுள்ளன.
பல்கலைக்கழக கல்வி
சாரா ஊழியர்கள் களில் பங்கேற்கும் வெளிமாவட்ட மாணவர்களுக்கான தங்குமிட வசதி இலவசம்
கடந்த 27-ம் திகதி ரங்கட்கு : S.அருள்நங்கை (நிர்வாகி)
முதல் வேலை நிறுத் 021 222 8148
தப் போராட்டத்தை இல 021 568 9477 புதிய உயர் கல்லாரி இல : 021 5G8 9477
மேற்கொண்டனர்என் 077 314 4762
பது குறிப்பிடத்தக் 077 84G 9721ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணம்,
கது.
(செ-11)
'1st YEAR (G.A.a) 116
(சி-N398)
Express: 11kg மேல் அனுப்பப்படும் அனைத்து பொதிகளுக்கும்
- விசேட விலைக் குறைப்பு:- UK 575/= , France 675/= , Germany 650/= , Italy - 750/= , Swiss 750/= , Canada 950/= ,
, UK,Canada, India போன்ற நாடுகளுக்கான Online Visa Application உட்பட சகல நாடுகளுக்குமான விசா விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம்.
அ அனைத்து நாடுகளுக்குமான விமான பயணச் சீட்டுக்கள்
Kannathasan Global Cargo & Courier and Travels
பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம். - HOline:07691453
(009)
ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 09.08.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.