கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.05

Page 1
Deson. Sinan
அல்ஹ
முஸ்லிம்க தாய்மொழி
'நல்வாழ்வு ம
மறுமைப் பயண
இரு பெரும் ஈமானிய ஆடு
முஹம்மத் ISLA MIC M 0 N THLY இஸ்லாம்

www.alhasanath.lk
3ஸனாத்
الحسات إسلامية شهرية تصدرها الجماعة الإسلامية السريلانكية
மலர்: 40 இதழ்: 05 மே: 2014 ரஜப்: 1435
ள் சிங்கள மொழியை பாகக் கொள்ள வேண்டுமா?
மலர...
ாத்தில்
நமைகள்
5 குத்ப்
நாதிர் நூரி ய இலட்சியக் குரல்
60/-

Page 2
DCS The
The Chartered Institute for IT
New Ba Certificate Level Diploma Level-1
PGD Level
bCS Accredited
Course Provider
25% D
and
New Batch Commen Semester 2 -
Sunday 06" April (8.30
Monday 07h April (8.30 Semester 4 -
Sunday 06" April (7.30
Monday 07th April (8.30 Semester 6 -
Sunday 06h April (7.30
ESOT ME
METRO C Shaping Lives, Creating Futures. C 081 76 9

GHER EDUCATION QUALIFICATIONS
tch Commencement - 05th April ath April
20th April
iscount
PROVED
University Students School Teachers
cement
(BIT) E
D-5.30) D-5.30)
Bachelor of Information Technology
D-3.30) D-5.30)
50% Discount
for University Students
25 Discount
for School Teachers
D-12.00)
Sri Lanka's #1 For BIT AMPUS KANDY 40 94 | 447, Peradentya Road, Kandy.

Page 3
من الرصيلم
அல்குர்ஆன் விளக்கம் 4-6
சிறைக்கூடத்தைத் ே
யூஸுஃப் (8
அஷ்ஷெய்க் தாஹிர் எ அல்ஹதீஸ் விளக்கம்)
79 இஸ்லாமிய சட்ட வரை
பேன அஷ்ஷெய்க் எச்.எம். மி
- தஃவா களம்- | 10-13
நல் வாழ்
உஸ்தாத் |
ஆபிரிக்கா
- 14-17
முஸ்லிம்கள் சிங்கம்
17-19) அமாழியை...
* - * 44 4 4 4 4 4 4 4 4 4 * *-
அந்நிஸா
23-25
பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒருகபெநிகழ்ச்சி
இறை
விருப்பங்க
விலை விபரம்:
உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 வருட சந்தா: ரூபா வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்
மத்திய கிழக்கு நாடுகள்: 2600.00 அவுஸ் இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.00(ஐக்க
அல்ஹஸனாத் மே:

உள்ளடக்கம்
بسم هذه الرم
தர்ந்தெடுத்த
"என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ,
அத்தீயதை விடச் சிறைக்கூடமே மலைஹிஸ்ஸலாம்)
எனக்கு அதிக விருப்பமுடையதாகும்.
இவர்களின் சதியை விட்டு நீ 5. நிஹால் (அஸ்ஹரி)
என்னைக் காப்பாற்றவில்லையா னால், நான் இவர்கள் பால் சாய்ந்து
(பாவத்தால் அறிவில்லாதவர்களில் யறைகளைப்
ஒருவனாகிவிடுவேன் என்று
(யூஸுஃப்) கூறினார். எனவே அவரு னி வாழ்வோம்!
டைய இறைவன் அவருடைய பிரார்த்
தனையை ஏற்றுக் கொண்டான். ன்ஹாஜ் (இஸ்லாஹி)
அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான். நிச்சயமாக அவன் (யாவற்றையும் கேட்பவனா கவும் நன்கறிபவனாகவும் இருக்
கின்றான். (யூஸுஃப் குற்றமற்றவர் சஜீத் ஹஜ்ஜுல் அக்பர்
என்பதற்குப் பல அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.” (12:33- 135)
H+HTHHHHHHHHHHHHEEETHAாரி-EEE+Fாரியாரிப்HELHIAFEFEET-El-EHF-EEEாரா
HELIAL-ராாாாா-IIாறுTE1E-brai+EEi-ill-BitLI+3++HA+ESittiLHitEX41Liv11:4LSTATLTiHT-LTTAILiLifightiithiMTFIL$3tiLTrthrittptATH-ராதிகாrit-TTE
வு மலர...
து'+ + + + +41
HtHLI+++EX+1+1HTHA111-11-11-11THAMIFA14-IIHஞ்ச்11+1+1+1+1L-kAALLA+ELHIL+4141511li-t:41[ILikkiH+LIHL
4++84itiE%A444List1httlliAsh41LAiLL-5ம்
மலர்: 40 இதழ் : 05
2014 மே ரஜப்: 1435 ISSN : 1391 - 460X
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
பெ
தொடர்புகளுக்கு
அல்ஹஸனாத் T, தெமடகொட வீதி, கொழும்பு - 09, இலங்கை தொலைபேசி :(o11) 2689324,
தொலைநகல் : (011) 2686030 மின்னஞ்சல்: alhasanath@gmail.com இணையதளம்: www.alhasanath.lk
3
Fi) ::414:4il,t:41, 11:41:11i 441:21.51,15,14:41:-::::::::41:1:11:14:14:14:31:5141-14:41:541!
(சு
PUBLIC LIBRARY
JAFFNA
தங்கம்
141 .
ஆட்கொல்லும் அவலம் இனியும் வேண்டாம்! 32-34
முஹம்மத் குத்ப் (ரஹ்) 34-35
ஜம்இய்யா 40-41 கள்
அருள் மழையில் 48
38
ச1050.00 / ஆறு மாதம்: ரூபா 525.00 -, மலேசியா: 2550.00
திரேலியா, ஜப்பான், தென்கொரியா: 3300.00 கிய அமெரிக்கா, கனடா: 4700.00 - 2014 ரஜப்: 1435
HHHHHHHHHHATHARAIEEHHHEALHNAMOLEHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHiuTLEAIEEEHHHH;யது

Page 4
விளம்பரம்
Best Teacher Training Program in Kandy
O
1ாட்-Hாட்டுடாடா:
AiHH!+1 படம்
11-11-11-11-1144"
O DIPLOMA IN MONTESSORI TEACHERTRAINING - {AM]
DIPLOMA IN CHILD PSYCHOLOGY
• DIPLOMA IN PRIMARY TEACHER TRAINING
DIPLOMA IN TRAINING SKILLS
· ENGLISH
Cityes Guilds
மாதம்
உய* பார்
பாடநெறி முடிவில் 2சர்வதேச சான்றிதழ்கள் உட்பட சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு" 0777 44 62 52
Target Goup.. 5 மாணவர்கள் QL & A/L
சிதாரின் தேடுவோர்கள் பார் * International School Teachers இதிலளிநாடு சொல்ல எதிர்பார்த்திருப்போர்
பாடநெறி ஆரம்பம் - May 31
பாட்ட சகல சிரிக்க
காலம் கான்
INTERNATIONAL DIPLOMA IN
SOFTWARE ENGINEERING
e Project Management * Software Developing Process Models
பப)
Duration: *Software Testing *Software maintenance
3 months * Risk Management
Software Cost Estimation Developing Realtime Softwares Software Documentation VI.Net அதில் லேபர் பாடநெறி முடிவில் சர்வதேச
மேலதிக வ சான்றிதழ் வழங்கப்படும்.
0777 2
ஆண், பெண் இருபாலாருக்கும் வெவ்வே
(AUTO CAD Diploma in
( Faul Time:/Part Time
AUTO CAL GOLDEN 548, Peradeniya Road,Kand
HE HITMALHENt பயான
அல்ஹஸனாத் மே

DIPLOMA IN
222 529
Specialized in Air Ticketing Airline Ticketing Air Fare Calculation Airline Geography Operation of a Travel Agency Airline & Travel Terminology Reservation Procedures
Duration: IATA International Regulations
02 Months Basics of GDS & Cargo
DIPLOMA IN AIR CONDITIONING
REFRIGERATION தமிழ் மொழி மூலம்
Refrigeration Repairing AC Repairing
Hotline 22 529
House
Wiring
01 Month (Full Time) - Weekly 05 Days
100%
Practical Oriented
DIPLOMA IN NETWORK ADMINISTRATION
• Network Types & Topologies * Work Group Practical * Client Server . Installing Active Directory * Creating Home Folder * NTFS permission Duration:
• DHCP, DNS server 01 month (Full Time) * Printer Server
(Networking துறையில் பரங்களுக்கு
நீங்களும் ஒரு 14 62 52
நிபுணராகலாம்
amr oor SilesióL Ioas - Hostel Available
Advanced Diploma in
Diploma in AUTOCAD 3D AUTO CAD
COLLEGE
y. 0812 20 55 44 0777 91 25 57
D: 2014 lugu: 1435
taktiske

Page 5
உரிமைகை
மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக அனுஷ் டிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் அவர்களது உரிமைகள் பற்றி நிறையவே பேசப்படுகிறது.
தம் பணத்தை முதலீட செய்து, கடும் முயற்சி மேற் கொண்டு, தொழிலாளர்களுக்கு வேலையையும் அதன் மூலம் ஊதியத்தையும் வழங்கி அவர்களது குடும்பங்கள் பட்டினியில் வாடாது வாழவைக்கும் முதலாளிகள் ஏச் சுக்கும் இழி சொற்களுக்கும் ஆளாகும் தினமும் இதுவே; அவர்கள் உரிமை மறுப்போராக சித்திரிக்கப்பட்டு, பழி வாங்கல்களுக்கு உள்ளாக்கப்படும் தினமும் இதுவே.
இது கம்யூனிஸ சித்தாந்தத்தின் கண்டுபிடிப்பு. அடக் குமுறைகளால் தொழிலாளர்களை வாட்டி வதைத்த முத லாளித்துவ சித்தாந்தத்துக்கு எதிராக சமத்துவ உலகம் முன்வைத்த தீர்வு.
இங்கு கண்டுகொள்ளப்படாத மூன்றாவது குழுவினர்? தான் நுகர்வோரான பொது மக்கள். இஸ்லாம் மனித உரி மைகளை நிர்ணயிக்கும்போது, இம்மூன்று சாராரையும் இணைத்தே நோக்குகின்றது.
''(அளவையிலும் நிறுவையிலும்) குறைக்கக் கூடிய வர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கினால் நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர்; தாங்கள் அவர்களுக்கு அளந்து கொடுத்தால் நஷ்டப்படுத்தி விடுகின்றனர். *
(83:1-3)
இங்கு முதலாளியும் தொழிலாளியும் இணைத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். நுகர்வோரின் உரிமைகளை இவ்வாறு இஸ்லாம் பாதுகாக்கின்றது.
ஒரு தொழிலாளி, ஒவ்வாத பொருட்களை எப்படியோ பேசி, நுகர்வோரின் தலையில் கட்டிவிட்டான் என்பதற்காக அவனது முதுகைத் தட்டி, பாராட்ட முதலாளிக்கு உரி மையை வழங்கவில்லை. ஒரு பொது மகனின் உரிமையை மீறியமைக்காக இருவரும் சேர்ந்தே அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.
“வியர்வை காயுமுன் கூலியை வழங்கிவிட வேண்டும்” எனப் போதிக்கும் இஸ்லாம், தொழிலாளியின் உரிமையை இங்கு நிலைநாட்டி நிற்கின்றது.
ஸ்ரா கஸஸ் வசனம் 26இல் அல்குர்ஆன் கூறுகின்றது. ''அவ்விருவரில் ஒருத்தி, 'என் தந்தையே! நீங்கள் இவரை
அல்ஹஸனாத் மே

ஆசிரியர் கருத்து 3
|
ளப் பேணுவோம்!
(மூஸா நபியை கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் கூலிக்கு அமர்த்திக் கொண்டவர்களில் நிச்சயமாக (இவர்) மிகச் சிறந்த பலமிக்கவர் நம்பிக்கைக்குரியவர் எனக் கூறி னார், ''
இங்கு தொழிலாளிதனது முழு சக்தியையும் அறிவையும் பயன்படுத்தி உழைக்க வேண்டும் என்பதோடு, நம்பிக் கைக்குரியவராகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. இவற்றை ஒரு தொழிலாளி யிடம் எதிர்பார்த்து, பெற்றுக் கொள்வது முதலாளியின் உரிமையாகும்.
இதனால் உண்மையில் இஸ்லாம் முதலாளி - தொழி லாளி - நுகர்வோர் மத்தியில் ஒரு சுமுகமான உறவை ஏற் படுத்தி, சமூகத்தில் தெளிவான சிந்தனையை விதைக் கின்றது.
ஆனால், ஏனைய சித்தாந்தங்களில், இவர்கள் தனித் தனியே பிரித்து நோக்கப்படுவதனால், குளறுபடிகள் ஏற்பட்டு சமூகத்தில் பல பாதகமான விளைவுகள் தோற்றுவிக்கப்ப டுகின்றன. தொழிலாளிகளின் சிந்தனைகள் சிதைந்து, செயலிழந்து, முதலாளிக்கு முடியுமான அளவு நஷ்டத்தை ஏற்படுத்த உழைக்கிறார்கள். மறுபுறம், தொழிலாளர்களை நசுக்கிப் பிழிந்து வேலை வாங்கும் முரட்டுக்குணம் கொண்டவர்களாக முதலாளிகள் மாறுகின்றனர். அபரிமி தமான இலாபமீட்டும் நோக்கில் பொது மக்களின் உரி
மைகளைப் புறக்கணிக்கின்றனர்.
இவ்வுலகைப் படைத்து, கட்டியாளும் அல்லாஹுத் தஆலா கருணையை மையமாக வைத்தே இவ்வுலகை இயக்குகின்றான். குழந்தைகள் மீது கருணை காட்டும் பெற்றோரும் பெற்றோர் மீது பரிவுகாட்டும் பிள்ளைகளும் வாழும் வீடு சாந்தி இல்லமாக மாறிவிடுகின்றது. தொழி லாளிகள் மீது கருணை காட்டும் முதலாளியும் முதலாளி மீது இரக்கமுடன் நடந்து கொள்ளும் தொழிலாளிகளும் கடமை புரியும் ஸ்தானத்தில் சாந்தி நிலவும். மக்கள்மீது இரக்கம் காட்டும் ஆட்சியாளன், ஆட்சியாளன் மீது அன்பு செலுத்தும் மக்கள் வாழும்போது நாடு அமைதி பெற்று, செழிப்படைகின்றது.
எனவே சாந்தி, சமாதானத்தை (ஸலாத்தை) பரப்புங்கள் என வேண்டுகோள் விடுக்கும் இஸ்லாம், தொழிலாளி - முதலாளி- பொது மக்கள் மத்தியில் பரஸ்பர அன்பு நிலவ வழிகாட்டி நிற்கின்றது. எனவே, இத்தொழிலாளர் தினத்தில் முஸ்லிம்களாகிய நாம் சிந்தித்து, இஸ்லாம் கூறும் பண்புகளை கடைபிடித்து, நாட்டில் சாந்தி நிலவச் செய்
வோமாக!
3: 2014 ரஜப்: 1435
அEETHEssassHTCHHHHHHHHHHHHHHHHHR பய4ை==EEHEARபு
காக்கி கதிர்
சேர்
பாக
.TA : 42
41:சி

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
சிறைக்கூடத்தை யூஸுஃப் (அலை
அஷ்ஷெய்க் தாஹிர் எம். பிறால் (அஸ்ஹரி) அதிபர், க
"என் இறைவனே இவர்கள் என்னை ளுடன் விவாதித் எதன் பக்கம் அழைக்கிறார்களோ, போது தோல்வி ை அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே ரத்தைப் பயன்படு எனக்கு அதிகவிருப்பமுடையதாகும். ஹிஸ்ஸலாம்) அல் இவர்களின் சதியைவிட்டு நீ என்னைக் டித்து அடைத்து காப்பாற்றவில்லையானால், நான் இவர் அச்சுறுத்திய செ கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறி பதிவாகியுள்ளது:
வில்லாதவர்களில் ஒருவனாகிவிடு
"நீர் என்னைத் வேன் என்று யூஸுஃப்)கூறினார். எனவே
யேனும் வணக்க அவருடைய இறைவன் அவருடைய
ஏற்றுக் கொண்டா பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்.
வதங்கிக் கிடப்பவ அப்பெண்களுடைய சதியை அவரை
யும் நான் சேர்த்து 5 விட்டு நீக்கிவிட்டான். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும்
ஸுரா யூஸ் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
றுள்ள சிறைக்கூட (யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப்
டைய சொற்கள் 6 பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த
ளில் இடம்பெற் பின்னரும், ஒரு காலம் வரை அவர்
யாவும் நபி யூசுப் (3 சிறையிலிடப்பட வேண்டும் என்றே
அவர்களின் அழகி அவர்களுக்குத் தோன்றியது.”(12:3-135)
தொடர்புடையத
ளன. சிறைச்சாலை, சிறையிலிடல் எனும் அர்த்தத்தைப் பொதிந்துள்ள
பொதுவாக பு பலம் எனும் அரபு மூலச் சொல் புனித
இடம்பெற்றுள்ள அல்குர்ஆனில் மொத்தம் பத்து இடங்
சிறையிலிடல் எனு
எகிப்தின் அரசிய களில் இடம் பெற்றுள்ளது. ஸ்ரா அஷ்ஷூஅராவில் 29ஆம் வசனத்தில்
டையதாக அமைர்
கப்பட வேண்டி ஒரு தடவையும் ஸ் ராயூஸ்ஃபில் 9
நாட்டு மக்களின் . தடவைகளும் இடம் பெற்றுள்ளன.
ருப்பி, ஊடகங்கள் ஸுரா அஷ்ஷூஅராவின் 29ஆம்
செய்யும் நோக்குட வசனத்தில் அராஜக அரசியலின்
போலிக் குற்றச்சா முன்னோடி பிர்அவ்ன், இறைத்தூதர் சீர்திருத்தவாதிகை மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்க ளில் அடைத்து !
அல்ஹஸனாத் மே
பாபா-TA-டிராபாரதம்114-Hஈட-பரப4ராடி-HHHHHHHHHHாடரடிபாபாட்பிகாப்டரடிப்HெLTH--எLHHH

மத் தேர்ந்தெடுத்த லஹிஸ்ஸலாம்)
ஜேதுல் குப்ரா மகளிர் கல்லூரி, வடதெனிய, வெலம்பொட
-து தோல்வியுற்ற குள்ளாக்கிய அராஜக அரசியலின்
ய ஏற்காது அதிகா |
இருண்ட வரலாறு எகிப்துக்கு உண்டு. அத்தி மூஸா (அலை
சிறைக்கைதி நாட்டுத் தலைவனாகி, வர்களை சிறைப்பி
நாட்டுத் தலைவன் சிறைக் கைதியான ஒடுக்கி விடுவதாக
அதிசயமும் எகிப்திற்கு சொந்தமானது. =ய்தி பின்வருமாறு
ஷெய்க் இப்னு தைமியா (ரஹ்) போன்ற
மாபெரும் அறிஞர்களையும் சீர்திருத் தவிர வேறு எவரை
தவாதிகளையும் சிறைபிடித்து அடக் கத்திற்குரியவராய் கிவிடஎகிப்திய அதிகாரிகள் நாடினர்.
ல், சிறையில் வாடி
ஆனாலும், சிறைக்கூடங்களில் அவர் பர்களுடன் உம்Aைt
கள் ரப்புடன் ஏற்படுத்திக் கொண்ட விடுவேன், ” (26:29)
நெருக்கத்தால் அவர்கள் அடைந்த ஃபில் இடம்பெற்
பயன்களையும் சமூகத்திற்காக அவர்கள் த்துடன் தொடர்பு
ஆற்றிய மகத்தான பணிகளையும் மொத்தம் 9 இடங்க
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
றுள்ளன. அவை
சமூக சீர்திருத்தவாதிகளை அதிகாரி அலைஹிஸ்ஸலாம்)
கள் சிறைபிடிப்பது, சிங்கங்களை கிய வரலாற்றுடன்
சிறைபிடித்த குரங்குகளின் நிலைக்கு ரகவே அமைந்துள்
ஒப்பானதாகும்.
யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) னித அல்குர்ஆனில்
நிரபராதி என்பது தெள்ளத் தெளி T சிறைச்சாலை,
வாகத் தெரிந்தும் எந்தவிதமான நீதி, ம் சொற்கள் யாவும்
விசாரணையுமின்றி அக்கால பிரதம லுடன் தொடர்பு
அமைச்சர் அஸீஸின் குடும்ப கெள் ந்துள்ளமை கவனிக்
வரவத்தைப் பாதுகாக்கும் நோக்குட ய விடயமாகும்.
னும் காட்டுத் தீ போல் ஊரில் ஊட கவனத்தை திசைதி
கங்களினூடாக பரவி வரும் அஸீஸின் ளை வாயடைக்கச் மனைவியின் அசிங்கங்களை மூடிம் உன் அப்பாவிகள் மீது
றைக்கும் நோக்குடனும் யூஸுஃப் =ட்டுக்களை சுமத்தி
(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீது கள சிறைச்சாலைக
பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சித்திரவதைகளுக் சிறையிலடைக்க தீர்மானிக்கப்பட்ட
=: 2014 ரஜப்: 1435
41-27TH-HHH-பரிகாTHHFபபபாபாபராபாட்டகாரபரிபாட் பாப்-LTE-காப்பு

Page 7
"க,
போது யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், ''என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார் களோ, அ(த்தீய)தை விடச் சிறைக் கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்” என்று கூறினார்.
பாவச் செயல்களில் மூழ்கி மனோ இச்சைகளுக்கு அடிமையாகி சுதந்திரத்தை இழந்து வாழ்வதை விட சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டு இறை தொடர்புடன் சுதந்திரமாக வாழ்வதையே இறைவிசுவாசிகள் விரும்பு வார்கள். சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்ட புனிதர்கள் இறை தொடர்பின் மூலமாக சுதந்திரமானவர்களாக இருந்தார்கள்.
அஷ்ஷஹீத் ஸய்யித் குதுப் (ரஹிமஹுல்லாஹ்) சிறைகூடத்தின் இருள்களுக்கு மத்தியில், சித்திரவதைகளின் வேதனையை சுமந்து கொண்டு சிறைப்பிடிக்கப்பட்டி ருக்கும் தமது சகோதரர்களை ஆறுதல்படுத்துவதற்காக எழுதிய அழகிய கவிதையின் முதல் வரிகள் இவ்வாறு அமைந்துள்ளது:
"சகோதரா! தடைகளுக்குப் பின்னாலும் நீ சுதந் திரமானவன்!
விலங்கிடப்பட்ட கூண்டுக்குள்ளும் நீசுதந்திரமானவன்! அல்லாஹ்வுடனான உன் தொடர்பு வலுவானால் மனிதர்களால் உனக்கு என்னதான் சதி செய்திட முடி யும்....?''
புனித அல்குர்ஆனில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து வரலாற்றுச் சம்பவங்களுடன் யூஸுஃப் (அலைஹிஸ்ஸ லாம்) அவர்களின் வரலாற்றுச் சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்க ளின் சம்பவம் பல விதங்களில் வேறுபட்டிருப்பதைக் கண்டு கொள்ளமுடியும். ஏனைய நபிமார்களின் வரலாற்றுச் சம்பவங்கள் பல அத்தியாயங்களில் தேவைக்கேற்றவாறு பிரித்து சுருக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வரலாற்றுச் சம்பவம் ஒரே அத்தியாயத்தில் தொடராகவும் விரிவாகவும் முன்வைக்கப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். அல்லாஹுத் தஆலா யூஸுஃப் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்களின் அற்புதமான வரலாற்றுச் சம்பவத்தை உன் மடி (சம்பவங்களில் மிக அழகிய சம்பவம்) என்றே அறிமுகப்படுத்தியுள்ளான்.
"(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்தக் குர்ஆனை அருளச் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம். இதற்கு முன் (இது குறித்து) ஏதும்
அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.''
(12:3) அல்குர்ஆனில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து வரலாற்றுச் சம்பவங்களிலும் மகத்தான படிப்பினைகள் உள்ளது போன்று யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்
அல்ஹஸனாத் (மே:

அல்குர்ஆன் விளக்கம்
லாற்றுச் 0
களின் அழகிய வரலாற்றுச் சம்பவத்திலும் பல படிப்பி னைகளைப் பெற்றுக் கொள்ள
Uruš முடியும். ஸுரா யூஸுஃப்) கற்றுத் தரும் பாடங்களில்
செயல்களில் இலக்கை அடைய தெளிவான
மூழ்கி மனோ திட்டமிடல் அவசியம் என் பதைக்கற்றுக்கொள்ளமுடியும் |
இச்சைகளுக்கு சிறைப்பிடிக்கப்பட்டாலும்
அடிமையாகி விரக்தியடையாது அல் லாஹ்வுடைய தீனை இப்பூ
சுதந்திரத்தை மியில் நிலைநாட்டும் தனது
இழந்து இலட்சியத்தை அடைந்து கொள்வதற்காக தெளிவான
வாழ்வதை விட திட்டமிடலுடன் நபி யூஸ்
சிறைக் ஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சிறைக்கூண்டுக்
ககூடங்களில் குள் அயராது செயற்பட்டதை பின்வரும் வசனங்களில்
அடைக்கப்பட்டு அவதானிக்க முடியும்.
இறை ''அவருடன் இரண்டு
தொடர்புடன் வாலிபர்களும் சிறையில் புகுந்தனர். அவ்விருவால்
சுதந்திரமாக ஒருவன், 'நிச்சயமாக நான்
வாழ்வதையே திராட்சைமது பிழிவதாக ஒரு கனவு கண்டேன்' என்று கூறி
இறை னான். மற்றவன், 'நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதா
விசுவாசிகள் கவும் அதிலிருந்து பறவைகள்
விரும்பு தின்பதாகவும் கனவு கண்டேன்' என்று கூறினான். (பின் இரு
வார்கள். வரும் யூஸுஃபே!) 'எங்க
சிறைக் ளுக்கு இவற்றின்விளக்கத்தை அறிவிப்பீராக! மெய்யாக
கூடங்களில் நாங்கள் உம்மை (ஞானமுள்ள) நன்மை செய்பவர்களில் ஒரு
அடைக்கப்பட்ட வராகக் காண்கிறேன்' (என்று
புனிதர்கள் கூறினார்கள்). >
இறை அதற்கு அவர் கூறினார். ''உங்களிருவருக்கும் அளிக்
தொடர்பின் கப்படக்கூடிய உணவு (வெளி யிலிருந்து) உங்களிடம் வரு
மூலமாக வதற்கு முன்னரும் (இக்கனவு
சுதந்திரமான களின்) பலனை நீங்களிருவ ரும் அடைவதற்கு முன்னரும்
வர்களாக இவற்றின் விளக்கத்தை உங்க
இருந்தார்கள். ளிலிருவருக்கும் கூறிவிடு
11/11/11/11/11/11/1]
2014 ரஜப்: 1435
HHHHHH
பEாப்ELEMENESIALMEEEET

Page 8
அல்குர்ஆன் விளக்கம்
கிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றி லிருந்தும் உள்ளவை. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும் மறு மையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாகவிட்டுவிட்டேன். ''
"நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்க ளுக்குதகுமானதல்ல இதுஎங்கள்மீதும் (இதர) மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோனோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவ தில்லை.'
"சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வே றான பல தெய்வங்கள் நன்றா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒரு வனே நன்றா?'
''அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை. அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவ ருக்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரை யும் நீங்கள்வணங்கக்கூடாதுஎன்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமா கும். ஆனால், மனிதர்களில் பெரும் பாலானோர் இதனை அறிந்து கொள்வதில்லை.”
''சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவால் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சைமதுவைப்புகட்டிக் கொண்டிருப் பார். மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர்தலை யிலிருந்து பறவைகள் கொத்தித்தின்னும். நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன் விதிக்கப்பட் டுவிட்டது (என்று யூஸுஃப் கூறினார்).'
''அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண் ணினாரோ அவரிடம், என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!என்றும் சொன்னார். ஆனால், (சிறையிலிருந்து விடுதலையாகிய அவர்தம் எஜமானனிடம் (இதைப்பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட் டான். ஆகவே, அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.'' (12:36- 142)
ஸுராயூஸுஃபில் ஆரம்பம் முதல் இறுதிவரை இலக்கை அடைவதற்காக தெளிவான திட்டமிடல் பற்றி பேசியி ருப்தை அவதானிக்க முடியும். இவ் அத்தியாயத்தில் பேசப் படும் திட்டமிடல்களில் சில தீய இலக்குகளை அடையும் நோக்குடனும் இன்னும் சில நல்ல இலக்குகளை அடையும் நோக்குடனும் வகுக்கப்பட்ட திட்டங்களாக உள்ளதை கவனிக்க முடியும்.
பயங்கரட்டிப்பு ரய-:41:44:15டியடிப்பு12:2u படிப்படியடிப்பதுபுட்டப்பட்டிருபரப்பப்பட்டபடிப்பு பாடியது
அல்ஹஸனாத் மே

அல்குர்ஆனில்
முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து
வரலாற்றுச் சம்பவங்களிலும் மகத்தான படிப்பினைகள் உள்ளது
போன்று யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின்
அழகிய வரலாற்றுச் சம்பவழிகுத்திலும் பல படிப்பினை களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஸுரா யூஸுஃப் கற்றுத் தரும் பாடங்களில் இலக்கை அடைய தெளிவான திட்டமிடல் அவசியம் என் பதைக் கற்றுக்கொள்ள முடியும்.
ஸரா யூஸஃப் ஆரம்பத்தில், யூஸுஃப் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்களைத் தீர்த்துக் கட்டும் நோக்குடன் அவரது சகோதரர்கள் தீட்டிய சதித் திட்டம், அஸீஸின் மனைவி யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அடைவதற்காக தீட்டிய திட்டம், அதனைத் தொடர்ந்து அவள் தனது அசிங்கத்தை மூடிமறைப்பதற்காக தீட்டிய திட்டம் போன்றவை யாவும் தீய இலக்குகளை அடைவ தற்கான துல்லியமான திட்டமிடல்களுக்கான உதார
ணங்களாகும்.
யூஸ்ஃப் (அலைஹிஸ்ஸலாம்) சிறைகூண்டினுள் கைதியாக இருந்து அல்லாஹ்வுடைய தீனை இப்பூமியில் நிலைநாட்டுவதற்காகவும் சிறையிலிருந்து தலைநிமிர்ந்து நிரபராதியாக வெளியேறுவதற்காகவும் வகுத்த அழகிய திட்டமிடல், யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) விடுதலை பெற்றவுடன் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக வகுத்த திட்டமிடல், நீண்ட நாட்கள் பிரிந்திருந்த தனது பெற்றோரையும் சகோதரனையும் சந்தித்து அவர்களை மகிழ்விப்பதற்காக வகுத்த திட்டமிடல் போன்றவை தூய இலக்குகளை அடைவதற்கான அழகிய திட்டமிடல்க
ளுக்கான உதாரணங்களாகும்.
புனித அல்குர்ஆனில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து வரலாற்றுச் சம்பவங்களிலும் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினைகள் உள்ளன. இதனை ஸுரா யூஸுஃ பின் இறுதி வசனம் இவ்வாறு வலியுறுத்துகிறது:
''(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் பகுத்தறி வுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது. (குர்ஆனில் விவரித்துக் கூறப்படுகின்ற இச்செய்திகள்புனைந்துரைக் கப்பட்டவை அல்ல. மாறாக, இதற்கு முன் உள்ள (வேதத்) தையும் இது மெய்ப்பிக்கக் கூடியதாகவும் ஒவ்வொரு விஷயத்தையும் இதுவிவரித்துக்காட்டுவதாகவும் நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் திகழ்கின்றது."
(12:111)
= 2014 ரஜப்: 1435
A-II-யயு-டியயயயயயLHAAA-ய+Eqருப்புப்4யபட்டப்படியாடியபடி-பு[-பயபு-பாயுயர் |

Page 9
இஸ்லாமிய சட்ட 6
பேணி வ
* *அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவு
விவாக விலக்கு
ஜுர்ஸும் இப்னு நாஷிர் (ர சட்டத்தையும் முஸ்லிம்
| (ஸல்லல்லாஹு அலைஹி வா தனியார் சட்டத்தையும்
விடயங்களை பர்ளான கடல் காழி நீதிமன்றையும்,
தவறவிட்டு விடாதீர்கள். மேலு நீதிபதியையும் செல்லாக்
மீறி விடாதீர்கள். இன்னும் சில. காசாக மதிக்கின்ற
எல்லை மீறி நடந்து கொள்ளாதீ நிலைமைகள் பெருகி
சில விடயங்கள் குறித்து அல் வருகின்றன. எங்களுக் கென பிரத்தியேகமாக
ஈடுபடாதீர்கள். "'. வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் என்ற அருளை நாமே
இஸ்லாமிய வாழ்க்கை குழிதோண்டிப்
நெறியின் உள்ளடக்கம் புதைக்கின்ற
இந்த ஹதீஸில் தெளிவுப் ஆராக்கியமற்ற நிலை
டுத்தப்படுகின்றது. பர்ளான எமக்கே கேடாக வந்து முடியும்.
கடமைகளும் சட்ட வரைய
றைகளும் ஹராமாக்கப்பட் டவையுமே இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாட்டின் சாரம்சமாகும். இவற்றைப் பேணி வாழுகின்ற மனிதனே உண்மையான, முழுமையான, முஸ்லிம். அதாவது, மேற்படி ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்பவனை அல்குர்ஆனும் ஸுன்னாவும் முஸ்லிம் என அழைக்கின்றன.
''எனது தொழுகை, எனது வணக்க வழிபாட்டு முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இரட்சக னாகிய அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு இணையாக எதுவும் இல்லை. இவ்வாறேகட்டளையிடப்பட்டுள்ளேன். முஸ்லிம்களில் நான் முதன்மையானவன் என்றும் கூறுவீ
(அல்அன்ஆம்: 162-163) பார் அல்லாஹுத்தஆலாமுஸ்லிம்கள் மீது முதன்மையாக பர்ளான கடமைகளை விதித்துள்ளான். திருக்கலிமாவை மொழிவதைத் தொடர்ந்து தொழுகை, ரமழான் மாத நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற கடமைகளை தவறாது நிறைவேற்றி வருவது ஒரு முஸ்லிமினது தலையாய கடமையாகும். இவற்றை நியாயமான காரணங்களின்றி விட்டு விடுவது பாவமாகும். பர்ளான கடமைகளைப் பாழாக்கியவன் செல்லுமிடம் நரகமே!
''அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கி மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் இழப்பைச் சந்திப்பார்கள்.''
(ஸராமர்யம்: 59)
ராக!"
அல்ஹஸனாத் மே
அடபபக டாடாபாய படப்பாடல்

!
ஹதீஸ் விளக்கம்
வரையறைகளைப்
ாழ்வோம்!
ஊரயாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்
ழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹுத் தஆலா சில மைகளாக விதித்துள்ளான். அவற்றை நீங்கள் வீணாகத் அம் அவன் சில சட்ட வரம்புகளை இட்டுள்ளான். அவற்றை விடயங்களை அவன் ஹராமாக்கியுள்ளான். அது தொடர்பில் -ர்கள். உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாக மறதியாகவன்றி, மலாஹ் பேசாமல் விட்டு விட்டான். அது குறித்த ஆய்வில்
(ஆதாரம்: தாரகுத்ன)
பர்ளு ஐன் (தனி நபர் கட்டாயக் கடமை), பர்ளு கிபாயா (சமூகக் கடமை) என இஸ்லாமிய ஷரீஆ பர்ளுகளை வகைப்படுத்தியுள்ளது. பர்ளு ஐனுக்கு அப்பால் வேறெந்த பர்ளும் இல்லை என்ற சிந்தனை தவறானதாகும். கல்வி யறிவைத் தேடுவதும் இறை வழியில் போராடுவதும்கூட பர்ளானகடமைகளாகும் பொதுவாக அல்லாஹ்விதித்துள்ள பர்ளான கடமைகள் எமது ஈமானைப் பாதுகாக்க வல்ல அரண்களாகும். இவற்றைப் பேணி நடந்து கொள்ளாமல் அலட்சிய மனப்பான்மையுடன் வாழுவோர் தமது ஈமானை இழக்க நேரிடும். மறு உலகில் சுவனப் பேறும் கைநழுவச் சென்று விடும். இத்தகையோர் உண்மையான முஸ்லிம்களல்ல. இவர்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களே!
பர்ளு ஐன் எனும் கடமைகள் குறித்த அறிவூட்டலும் விழிப்புணர்வூட்டலும் எமது சமூகத்தில் போதியளவு முன்னெடுக்கப்பட்டுள்ளன. பர்ளு ஐன் கடமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பர்ளு கிபாயா (சமூகக் கடமைகள்) பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பர்ளு ஐனை மட்டுமல்ல, பர்ளு கிபாயாக்களையும் தவற விட்டு விடாதீர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
முஸ்லிம்கள் ஓர் இனமல்ல. அவர்கள் இலட்சியவாத சமூகத்தினர். இந்த சமூகத்தினர் அடுத்தவர்களின் உரி மைகளை மதித்து கட்டுக்கோப்பாக வாழ வேண்டியவர்கள். இதற்காகவே அல்லாஹ் சட்ட திட்டங்களை வகுத்தளித் துள்ளான். முக்காலத்தையும் மனிதனது பலத்தையும் பலவீனத்தையும் மிகவும் துல்லியமாக அறிந்து வைத் துள்ள அல்லாஹ்வுக்கே சட்டமியற்றும் அதிகாரம் உண்டு.
"சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.''
(ஸ்ராயூஸுப்: 40)
: 2014 ரஜப்: 1435
பய ராடாடாடப்பரப்பு புகடாபுட்Eாயபுய:பயபடியாயப்புயாயப்பபடபபடடவEEாங்கராயபா

Page 10
ஹதீஸ் விளக்கம்
வெறும் மார்க்க உபன்னியாசங்கள் மட்டும் அனைத்து மனிதர்களையும் சீர்திருத்திவிட மாட்டாது. சமூகத் தரப் பினரில் குறித்த சிலரை சட்டமே கட்டுப்படுத்தும். “அல்லாஹுத் தஆலா குர்ஆனிய போதனைகளால் மாற் றியமைக்காததை சட்டங்களால் மாற்றுகின்றான்" என்ற உஸ்மான் இப்னு அப்பான் (ரழியல்லாஹு அன்ஹு)
அவர்களது கருத்து இதனையே வலியுறுத்துகின்றது.
பர்ளான கடமைகளை நிறைவேற்றுகின்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்ட வரம்புகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும். அல்குர்ஆன் ஹதுதுல்லாஹ்” அல்லாஹ்வின் சட்ட வரம்புகள் என்ற பதத்தால் இதனைக் குறிக்கின்றது.
"மேலும் இவை அல்லாஹ்வின் சட்ட வரம்புகள். அறிந் துணர்ந்து கொள்கின்ற சமூகத்திற்கு அவன் இதைத் தெளி
வுபடுத்துகின்றான்.''
(ஸுரா அல்பகரா: 230)
"இவை அல்லாஹ்வின் சட்ட வரம்புகள். எனவே, இவற்றை நீங்கள் மீறாதீர்கள். அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை மீறுவோர் அநீதி இழைத்தவர்கள்.” (ஸுரா அல்பகரா:229)
அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை மீறியவர்தனது ஆன் மாவுக்கு அநீதியிழைத்வராவார்” (ஸுரா அத்தலாக்:1)
எனவே, முஸ்லிம்கள் ஷரீஆசட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறே மனித நலன் காக்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மதித்து நடந்து கொள்வது அவர்களது தலையாய கடமையாகும்.
இஸ்லாமிய ஷரீஆ பொதுவாக சட்டங்களை இறை விசுவாசக் கோட்பாட்டுச் சட்டம் (அஹ்காமுல் அகீதா), வணக்க வழிபாட்டுச் சட்டம் (அஹ்காமுல் இபாதா), பண்பாட்டுச் சட்டம் (அஹ்காமுல் அக்லாக்), சமூகப் பரஸ்பர தொடர்புகள் பற்றிய சட்டம் (அஹ்காமுல்முஆமலா) என பாகுபடுத்துகின்றது. இவற்றில் முஸ்லிம்கள் அஹ் காமுல் அகீதா, அஹ்காமுல் இபாதா தொடர்பான சட் டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்க விடயமாக இருப்பினும், அஹ்காமுல் அக்லாக் மற்றும் அஹ்காமுல் முஆமலா தொடர்பில் அலட்சிய மனப் பான்மையுடன் நடந்து கொள்கின்றனர். இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை முழுமையாக அமுல்படுத்தக்கூ டிய சமூகச் சூழல் எமக்கு மத்தியில் இல்லா விட்டாலும் கூட ஏனைய சட்டங்களைப் பேணி வாழக்கூடிய சுதந் திரமும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளன. அது குறித்த பிரக்ஞையற்ற நிலை முஸ்லிம்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் நிலவுகின்றது. இஸ்லாமிய சட்ட வரம்புகளைப் பேணி வாழுகின்ற சுதந்திரம் முஸ்லிம்களுக்கு வழங்கப் பட்டி ருப்பது இறைவனது அருள் என்பதை நாம் மறந்து விட லாகாது.
நமது சமூக வழக்கில் குடும்ப பரிபாலனச் சட்டத்தை முறையாக அமுல்படுத்த எமக்கு சட்ட அங்கீகாரம்
(Alரபரப்ரயாயாயாயபப்பட்ட பரிபாயகராகமம்ETILLLATHETI-யாபாரமாக பசயயபர்
அல்ஹஸனாத் பே

உண்டு. கணவன் - மனைவி பரஸ்பரம் ஆற்றிட வேண்டிய உரிமைகள் மற்றும்கடமைகள், பராமரிப்புச்செவினம் மஹ்ரமிஅஜ்னபி உறவுகள், பிள்ளை பராமரிப்பு, பாலூட்டல் முதலானவை தொடர்பான இஸ்லாமிய சட்ட வரைய றைகளைப் பேணி வாழ்வதற்கு எத்தகைய தடையும் இல்லை. இவை குறித்த அறிவுப் பின்னணி இன்றியே முஸ்லிம்களது குடும்ப பரிபாலனம் நடைபெறுகின்றது.
குடும்ப வாழ்க்கைக்கான முன்னேற்பாடேதிருமணம். வாழ்க்கைத்துணையைத் தெரிவு செய்வது முதல் திருமணம் முடித்து பிள்ளையைப் பெற்றெடுத்து வளர்ப்பது வரைக்கும் உள்ள அனைத்து விவகாரங்களையும் இஸ்லாமிய ஷரீஆ சட்ட வரம்புக்குள் கொண்டு வந்துள்ளது. திருமணப் பேச்சுவார்த்தைக்கு எதிராக திருமணம் பேசக் கூடாது என்பது இஸ்லாமிய சட்ட வரையறையாகும். மஹர் கொடுத்து சாட்சிகளுகடன் திருமணம் நடைபெற வேண்டும் என்பது சட்ட திட்டமாகும். இவ்வாறே திரும் ணத்தின் பின்னர் மலருகின்ற குடும்ப வாழ்க்கைக்கான சட்டத்தை இஸ்லாமிய ஷரீஆ இறுக்கமாக அமைந்துள்ளது. பாலியல் ரீதியான அசிங்கங்களும் கொடுமைகளும் வரம்பு மீறல்களும் அலட்சியப்போக்கும் நிகழாமல் இருப்பதற் காகவே இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தாம்பத்திய உறவுகள் பற்றிய சட்டத்தைக்கூட கடுமைப்படுத்தினார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். "தனது மனைவியின் மல வாசலின் ஊடாக உறவு கொள்பவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான். *
(அத்தாரமி)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினர்கள். ''தனது மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதன் பின்னர் அதனது இரகசியங்களைப் பரப்பி யவன் மறுமை நாளில் அல்லாஹ்வின் பார்வையில் மனி தர்களில் படு மோசமானவனாக இருப்பான்."
(ஸஹீஹமுஸ்லிம்)
''மனைவிமார் உங்களது விளைநிலங்கள். நீங்கள் விரும்பியவாறு உங்கள் விளைநிலங்களுக்கு வாருங்கள்'' (ஸுரா அல்பகரா: 223) என்ற வேத வரியை மேலே குறிப் பிடப்பட்ட தூதர் மொழியின் வெளிச்சத்திலேயே நாம் விளங்க வேண்டும். மனவிை ஆன்மா அற்ற ஒரு சடமல்ல. அவள் ஒரு மனிதப் பிறவி. அவளிடம் மிலேச்சத்தனமாக நடந்து கொள்ள முடியாது. நாணமிக்க ஒரு விவகாரத் தைக்கூட நாகரிகமாகவே அணுக வேண்டும் மென்று பணிக்கின்றது இஸ்லாம், மேலும் குடும்ப வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சட்டத்தையும் இஸ்லாம் விதந்துரைத்திருக்கின்றது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறுதி ஹஜ்ஜுப் பேருரை நிகழ்த்தும்போது இவ்வாறு
: 2014 ரஜப்: 1435
1H-HHHHHHHHHHHHIாப்-ப-L

Page 11
குறிப்பிட்டார்கள்:
"மனைவிமாரை நல்வழிப்படுத்துவது தொடர்பில் நல்வழிகாட்டுதல்களைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் (திருமண உடன்படிக்கையின் பிரகாரம்) ஒரு வகையில் உங்களுக்கு அடிமையாக வாழு கின்றனர். உங்களுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட இணங்குதல், அவர்களது கற்பையும் கணவனது சொத்து, செல்வத்தையும் பாதுகாத்தல் போன்றவற்றைத் தவிர வேறு எதனையும் நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் உரிமை உங்களுக்கில்லை. இருப்பினும் தெளிவான, மானக்கேடான (விபச்சாரம் போன்ற) பாவத்தை அவர்கள் செய்தால் அவர்களை படுக்கையிலிருந்து வெறுத்தொதுக்கி வையுங்கள். காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். இதன் பின்னர் அவர்கள் சீர்திருந்தி உங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் மீண்டும் அவர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதற்கு சாதகமான வழி ஒன்றைத் தேடாதீர்கள்...”
(அத்திர்மிதி) இன்று எமது சமூகச்சூழலில் பெறுமானமிழந்து காட்சி தருகின்ற மற்றொரு சட்டமேவிவாக, விவாகவிலக்குச்சட்டம். விவாகம் என்பது பிரிய முடியுமான புரிந்துணர்வு ஒப்பந் தமாகும். எனினும், ஷரீஆ அனுமதிக்காத நியாயமற்ற, அற்பமான காரணங்களுக்காகவெல்லாம் விவாக விலக்குச் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்ற நிகழ்வுகளும் இளம் வயது தலாக்குகளும் அதிகரித்துள்ளன. விவாக விலக்கு சட்டத்தையும் முஸ்லிம் தனியார் சட்டத்தையும் காழி நீதிமன்றையும், நீதிபதியையும் செல்லாக் காசாக மதிக்கின்ற நிலைமைகள் பெருகி வருகின்றன. எங்களுக் கென பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் என்ற அருளை நாமே குழிதோண்டிப் புதைக்கின்ற ஆராக்கியமற்ற நிலை எமக்கே கேடாக வந்து முடியும்.
வர்த்தக, வாணிப நடவடிக்கைகளில் பெரும்பாலும் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை அமுல்படுத்தக்கூடிய சுயாதீனமான நிலை முஸ்லிம்களுக்கு உண்டு. ஆனாலும், அவற்றைப் படித்துணர்ந்து அமுலுக்குக் கொண்டு வராமலேயே வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பது அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை மீறுகின்ற செயற்பா டாகவே கருதப்படும். இத்தகைய வியாபார நடவடிக்கை ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்ற மனித உரிமை மீறலாகவும் பொருளாதார சுரண்டலாகவும் அமைந்து விடும் என்பதில் ஐயமில்லை. எனவேதான் அன்று அமீருல் முஃமினீன் உமர் இப்னுல்கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கடைத் தெருவுக்குச் சென்று வியாபாரிகளிடம் "வியாபாரம் பற்றிய ஷரீஆ சட்ட அறிவு உள்ளதா?” என விசாரணை நடத்துவார்கள். பின்னர் அவ்வறிவு இல்லாத வர்களுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம் என தடை உத்தரவு பிறப்பித்து மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று அது
[[TYTC
5{மாக
LE ELEபயமகபாடபMாகலEH1
அல்ஹஸனாத் மே:

ஹதீஸ் விளக்கம் 0.
குறித்த கல்வியறிவைப் பெற்று வருமாறு கட்டளையி டுவார்கள்.
பொதுவாக அன்றாட வாழ்வில் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோரை அல்லது தமது பணத்தை, பங்கு இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் முயற்சியில் முதலீடு செய்வோர் அல்லாஹ்வின் சட்ட வரம்புகளைப் பேணி நடந்து கொள்வதில்லை. அல்குர் ஆனில் இடம்பெற்றுள்ள நீண்ட வசனம் கடன் பற்றிய வசனமாகும். இவ்வசனம் கடன் கொடுக்கல்- வாங்கல் நடவடிக்கையை எழுதிப் பதிவு செய்யுமாறு கட்டளை யிடுகின்றது. இதற்கான நிபந்தனைகளையும் சட்ட விதிகளையும் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. வியாபாரத்திற்கான சட்ட விதிகளையும் நிபந்தனைக ளையும் கருத்திற் கொள்ளாமல் நடந்து கொள்வோர் ஈற்றில் ஏமாற்றப்படுவதையும் கையறு நிலையில் விடப்படு வதையும் பரவலாக அவதானிக்க முடிகின்றது.
''இறை தூதரது கட்டளைக்கு மாறு செய்வோர் எச்சரிக் கையாக இருந்து கொள்ளட்டும். அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்படலாம் அல்லது அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு.'
(ஸுரா அந்நூர்: 63) இறைவனது சட்டங்கள் சொத்துப் பங்கீட்டின்போது கூட அமுலுக்கு வருவதில்லை. மரணித்தவர் விட்டுச் செல்லும் சொத்து முழுவதும் பெண் வாரிசுகளுக்கே கையளிக்கப்படுகின்றன. ஆண் வாரிசுகள் சொத்தில் பங்கு பெறுவதில்லை. இதனால் கைநீட்டி சீதனப் பிச்சை வாங்குவோர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு வாழ்வின் பல்வேறு துறைகளில் இறைவனது சட்ட வரம்புகள் மீறப்படுவதை நாம் தெளிவாக கண்டு கொள்ளமுடியும். சுட்டவரம்புகளைமீறிய நிலையில்வணக்க வழிபாடுகளில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டு எவ்வாறு ஒருவர் தன்னை ஓர் உண்மை முஸ்லிம் என பிரகடனம் செய்ய முடியும்?
அல்லாஹுத் தஆலா சட்ட வரம்புகளை இட்டதைப் போல சில விடயங்களை ஹராமாக்கியுள்ளான். அவற்றை தனது வேதத்தில் தெளிவுபடுத்தியுள்ளான். நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அதனை விரிவாக விளக்கியுள்ளார்கள். ஹலாலானவற்றுடன் ஒப்பிடும் போது இறைவனால் ஹராமாக்கப்பட்டவை குறைவா னவையே. அவ்வாறே அவன் சட்ட வசனங்கள் மூலம் சில விடயங்களை தெளிவாகக் குறிப்பிடவில்லை. சிலபோது இவை ஹராமானதாகவும் இருக்கலாம் அல்லது ஹலா லாகவும் அமையலாம். இவை சந்தேகத்திற்கிடமானவை. மனித நலன்கருதி அல்லாஹ் இவ்வாறு ஒரு பகுதியை விட்டு வைத்துள்ளான். இவை குறித்து ஆய்வு செய்ய வேண்டாம் என நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(56ஆம் பக்கம் பார்க்க) 2014 ரஜப்: 1435
எEas-EHHHHEACHEREHMENEMULMAMMERASMINUREHEMINITIMiEHMEEEMAILESFLEVELMEEELMEEENUELEHம்

Page 12
தஃவா களம்
| 10.
|
|
வா
|
உஸ்தாத்ரத் ஹக்கல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅ
நல்வ மல்
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நல்வாழ்வு வாழ ஆசைப்படுகின்றான். அறிவு துவங்கும் பருவம் முதல் அவனுக்குள் இந்த ஆசையும் துளிர் விடுகின்றது. எனினும் துரதிஷ்டம், அந்த ஆசை நிறைவேறாம் லேயே அதிகமானோர் தங்களது வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். நல்வாழ்வு எப் படிப் போனாலும், இருக்கும் வாழ்வு தடம் புரளாமல் இருந்தாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோர் ஏராளம்.
ஏன் இந்த நிலை? நல்வாழ்வு எல்லோ ருக்கும் கிடைப்பதில்லையா? அது சிலருக்கு மட்டும் விதியாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக சொத்தா?
உலகை 6 மைகள் இவ் பிறக்கும் குழ பெற்றுக் கெ கனவு காணக் குருடாக செ எப்படிப் போ! சாத்தியமான
வாழ்க்:ை பற்றியோ ந
கையவர்களது இவ்வாறு கல்
''அவர்கள் ருக்கிறார்கள் தெளிவுபடுத் இருக்கிறார்க
இந்த உலகை மேலோட்டமாகப் பார்க் கும் ஒருவருக்கு, வினாக்கள் இந்தக் கோணத் திலிருந்துதான் எழ முடியும். சிலர் இயற் கையாகவே நல்வாழ்வைப் பெறுகிறார்கள். இன்னும் சிலர்சிரமப்பட்டு உழைத்தாலும் அவர்களுக்கு நல்வாழ்வு கிடைப்பதில்லை. இன்னும் சிலருக்கோ அதிஷ்டமாக நல் வாழ்வு கிடைக்கிறது. வேறு சிலரோ கிடைத்த நல்வாழ்வையும் துரதிஷ்டமாக இழந்து விடுகிறார்கள்.
மனித வா துள்ளான். அ கொண்டிருச் கண்களுக்கு! இருக்கிறது. மானோர் ! இரண்டு பக்
மனித வாழ்க்கைக்கு அல்லாஹ் இரண்டு பக்க ஒன்று. எமது கண்களுக்கு தற்போது புலப்ப அதுதான் உலக வாழ்க்கை. எமது கண்களுக்
வாழ்க்கையில் இருக்கிறது. அது
அல்ஹஸனாத் மே:
41-431-பட்-TELO-வயசபாL413பா4-பிப்-24

த்தே இஸ்லாமி
www.usthazhajjulakbar.org
பாழ்வு
ர...
மலோட்டமாகப் பார்ப்போருக்கு வாழ்க்கை பற்றிய உண் வாறுதான் புலப்படுகின்றன. வசதியான குடும்பமொன்றில் ந்தையோ எந்த சிரமமுமின்றி இலேசாக ஒரு நல்வாழ்வைப் ாள்கிறது. வீதியோரத்தில் பிறந்த குழந்தை நல்வாழ்வைக் கூட அருகதையற்றதாக மாறிவிடுகின்றது. இதற்குமப்பால் விடாக, சொத்தியாக, முடமாக பிறந்து விட்டாலோ நல்வாழ்வு Tனாலும், நரக வாழ்வில் இருந்து விடுதலை பெறுவதே சிரம்
எது.
கயை மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவர் நல்வாழ்வு ரக வாழ்வு பற்றியோ இவ்வாறுதான் சிந்திக்கிறார். இத்த
மேலோட்டமான பார்வை மற்றும் அறிவு குறித்து குர்ஆன் வலை தெரிவிக்கின்றது. T உலக வாழ்க்கையில் வெளிப்புறத்தையே அறிந்து வைத்தி -” (30:7) அதற்கான காரணத்தையும் அடுத்த வசனத்தில் அது துகின்றது. 'அவர்கள் மறுமை விடயத்தில் பராமுகமாக
ள்” என்பதே அக்காரணமாகும். ழ்க்கைக்கு அல்லாஹ் இரண்டு பக்கங்களை ஏற்பாடு செய் அவற்றுள் ஒன்று, எமது கண்களுக்கு தற்போது புலப்பட்டுக் -கும் வெளிப் பக்கமாகும். அதுதான் உலக வாழ்க்கை. எமது ப் புலப்படாத உள்ப் பக்கம் ஒன்றும் மனித வாழ்க்கையில் அதுதான் மறுமையின் பக்கமாகும். அந்தப் பக்கமாக அதி பார்வையை அல்லது கவனத்தை செலுத்துவதில்லை. கங்களையும் இணைத்து மனித வாழ்க்கையைப் பார்க்காத...
ங்களை ஏற்பாடு செய்துள்ளான். அவற்றுள் ட்டுக் கொண்டிருக்கும் வெளிப்பக்கமாகும்.
குப்புலப்படாத உள் பக்கம் ஒன்றும் மனித தான் மறுமையின் பக்கமாகும்.
2014 ரஜப்: 1435
ராபகாபரபாபாலபாமாயண-பரங்-டாபாபாபாபாபாபப்படமாட பாவாபாப்பா பாப்ட-HELHHதாபப்பர்

Page 13
இத்தகையவர்கள் மறுமையை அலட்சியம் செய்து வாழ்கிறார்கள். உலகில் நல்வாழ்வு வாழ்ந்தவர்கள்தான் அந்த சுவன வாழ்வைப் பெற முடியும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. அதனால் - உலகில் அவர்கள் வாழ நினைக்கும் நல்வாழ்வு வேறு. சுவன வாழ்வைப் பெற விரும்புகின்றவர்கள் உலகில் வாழு நினைக்கும் நல்வாழ்வு வேறு.
அல்லது பார்க்க முடியாத மனிதர்களால் குர்ஆன் கூறும் நல்வாழ்வைப் புரிந்த கொள்ள முடியாது. கநல்வாழ்வுக்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகமதிகம் விரும்பிக் கேட்ட ஒரு து ஆ வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் எமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. அது அல்குர்ஆன் கற்றுத் தந்த ஒரு துஆவுமாகும்.
I "எங்கள் இரட்சகனே! உலகிலும் எங்களுக்கு சிறந்த தைத்தருவாயாக! மறுமையிலும் எங்களுக்கு சிறந்ததையே தருவாயாக!"
ஒருவர் நல்வாழ்வை ஆசித்தால் உலகம், மறுமை என்ற இரு தளங்களிலும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருக்க வேண்டும். இவ்வாறு நல்வாழ்வு தேடுபவருக்கும் உலகில் மட்டும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று சிந்திப்பவருக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன.
''.... மனிதர்களில் சிலர் உலகில் எங்களுக்குத் தந்திடு வாயாக! என்று (மட்டும்) கேட்கிறார்கள். அவர்களுக்கு மறுயிைல் எந்தப் பங்குமில்லை” (2:200 என்று இத்தகைய வர்கள் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பிரஸ்தாபிக் கின்றான்.
இத்தகையவர்கள் மறுமையை அலட்சியம் செய்து வாழ்கிறார்கள். உலகில் நல்வாழ்வு வாழ்ந்தவர்கள்தான் அந்த சுவன வாழ்வைப் பெறமுடியும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. அதனால் உலகில் அவர்கள் வாழ நினைக்கும் நல்வாழ்வு வேறு. சுவன வாழ்வைப் பெற விரும்புகின்றவர்கள் உலகில் வாழ நினைக்கும் நல்வாழ்வு
வேறு.
உலகில் மட்டும் நல்வாழ்வு வாழ நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கையை ஒரு சிறிய எல்லைக்குள் மட்டுப் படுத்திக் கொள்கிறார்கள். வெளி வாழ்க்கையை அலங்க
தங்கள்8
த1ை1
அல்ஹஸனாத் ரே

தஃவா களம்
ரிக்கும் வசதிகள்தான் அத்தகையோர் கருதும் நல்வாழ்வு ஆகும் வசதிகள் இல்லாத வாழ்வை நல்வாழ்வாக நினைக்க அவர்களால் முடிவதில்லை.
எனினும், சுவன வாழ்வை ஆசிப்பவர்கள் நல்வாழ்வு என்று கருதுவது வசதிகளை மட்டுமல்ல. வசதிகள் அவர்களது வாழ்வை அலங்கரிக்கலாம். அல்லது அலங்கரிக்காது போகலாம். எனினும், வேறு சில விடயங்கள் அவர்களது வாழ்க்கைக்கு இன்றியமையாதவையாகும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பர்.
அவைதாம் இறையுணர்வு (தக்வா), தூய்மையான இறை நேசம், அவனையே முற்றிலும் சார்ந்திருத்தல், அவ னிடமே அனைத்தையும் வேண்டி நிற்றல், அவனது தீர்ப் பைப் பொருந்திக் கொள்ளுதல், அவனது சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் அவன் செய்த அருள்களுக்கு நன்றி செலுத்துதல், அவனது பாதுகாப்பை யாசித்தல், அவனது தண்டனைக்கு அஞ்சுதல்.
அதேபோன்று தொழுகை ஸகாத், நோன்பு, ஹஜ் மற்றும் அவற்றின் ஸுன்னத்துக்கள், குர்ஆன் திலாவத், திக்ர், தஸ்பீஹ், துஆ, தவ்பா, இஸ்திஃபார், சந்தர்ப்பது ஆக்கள், காலை மாலை ஓதல்கள் முதலானவற்றில் உள்ளச்சத்து டனும் ஆர்வத்துடனும் ஈடுபடுதல்.
அவற்றுக்கு மேலாக மனிதர்களுடனான உறவுகளை சீர் செய்யும் அம்சங்களில் கவனம் செலுத்தல் அவர்களிடம் முக்கியத்துவம் பெறுகின்றது. பிறரது உரிமைகளை மதித்துச் செயல்படுதல், வாக்குறுதிகளையும் உடன்படிக் கைகளையும் நிறைவேற்றல், பெற்றோரை கண்ணி யப்படுத்தல், இரத்த உறவுகளைப் பேணல், பலவீனர்களுக்கு உதவுதல், ஏழைகள், அனாதைகளைப் பராமரித்தல், தேவையுடையோரைக் கவனித்தல் இவற்றோடு உண்மை பேசுதல், உண்மையாக நடத்தல், பிறரது உயர்ச்சியில் மகிழ்ச்சியடைதல், திறமைகளுக்கு மதிப்பளித்தல், வாழ வைத்து வாழுதல் போன்ற மனித நேயப் பண்புகளாலும் அவர்கள் தம்மை அலங்கரித்துக் கொள்கின்றனர்.
மேலும் பொருளீட்டல், செலவு செய்தல் போன்ற வற்றில் ஹலால் - ஹராம் பேணுதல், வீண்விரயத்தைத் தவிர்த்தல், ஆடம்பர மோகம் ஏற்படாது பாதுகாத்துக் கொள்ளுதல், தனது சொத்தில் பிறருக்குரிய கடமைகளை யும் உரிமைகளையும் அறிந்து செயல்படுதல், மரணத் திற்குப் பின் சொத்துக்கள் உரிய முறையில் பங்கீடு செய் யப்படுவதை உறுதி செய்தல்...
மேற்கூறப்பட்ட அனைத்திற்கும் பாதுகாப்பு வேலி யான இரு பெரும் கடமைகளில் கவனம் செலுத்துதல். அவற்றுள் ஒன்று நன்மையை வளர்த்து தீமையைக் குறைக்கும் இஸ்லாமியப் பணி; மற்றையது இப்பணிக் காக தனது அறிவு, ஆற்றல், உடமை, நேரம், உழைப்பு
: 2014 ரஜப்: 1435

Page 14
தஃவாகளம்
முதலானவற்றை அதிகபட்சம் செலவு செய்தல்.
இவற்றோடு உலகில் மனிதர்களது வெற்றிகளையும் தோல்விகளையும் தீர்மானிக்கின்ற இறை நியதிகளில் கவனம் செலுத்தி அவற்றில் ஈடுபாடும் கரிசனையும் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குதல்.
இவ்வாறான அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக் கிய வாழ்வைத்தான் இஸ்லாம் நல்வாழ்வு என்று கூறு கின்றது. காரணம், மேற்கூறப்பட்ட அம்சங்கள் அனைத் தும் ஒருங்கே அமையப் பெற்ற நிலையில் ஒரு சமூகம் வாழத் தலைப்பட்டால் அந்த சமூகத்தின் வாழ்வு மட்டு மல்ல, அதனைச் சூழ இருக்கும் அனைத்து வகையான மனிதர்களதும் வாழ்வும் நல்வாழ்வாக மாறுகின்றது.
இத்தகைய வாழ்வு மூலமாக மனிதனது ஆன்மா, அறிவு, உள்ளம், உடல் ஆகிய அனைத்துக் கூறுகளும் நன்மையடைகின்றன; நிறைவைக் காணுகின்றன. மனிதனது ஒரு பகுதி வளர்க்கப்பட்டு மற்றொரு பகுதி புறக்கணிக் கப்படும் நிலை இதனால் தோன்றுவதில்லை. அறிவு எழுச்சியடைந்து ஆன்மாவீழ்ச்சியடையும் துர்ப்பாக்கியமோ, உடலின் நலன்கள் உச்சமாக கவனத்தில் கொள்ளப்பட்டு உள்ளம் நலிவடையும் கொடூரமோ இத்தகைய வாழ்க் கையால் ஒருபோதும் அரங்கேற்றப்படுவதில்லை. அது மட்டுமல்ல, இதற்கு நேரெதிரான நிலையும் மேற்கூறப் பட்ட நல்வாழ்வு மூலமாகத் தடுக்கப்படுகிறது.
அத்துடன் அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு, யுத்தம், சமாதா னம் போன்றவற்றை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் போன்ற இன்னோரன்ன விடயங்களிலும் நீதி, கட்டுப் பாடு, ஒழுங்கு பேணப்பட்டு நல்வாழ்வு மலரும் நிலை உருவாகின்றது. இத்தகையதொரு நல்வாழ்வின் பக்கம் தான் அல்லாஹ்வும் அவனது துதரும் அழைப்பு விடுக் கிறார்கள். அந்த அழைப்புக்குப் பதில் கூறுங்கள் என அல்குர்ஆன் அறைகூவல் விடுத்த வண்ணமிருக்கிறது.
''உங்களை வாழவைக்கும் ஒன்றின்பால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அழைத்தால் இறை நம்பிக்கையாளர் களே! அந்த அழைப்புக்குப் பதில் கூறுங்கள்.'' (8: 24)
அன்று அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் அழைப்புக்கு பதில் கூறியது ஒரு சமூகம். விளைவாக, 'வாழ வைத்தல்' என்ற பதம் எத்தனை கருத்துக்களை உள்ளடக்குமோ அத்தனை கருத்துக்களையும் உள்ளடக் கிய... எத்தனை துறைகளை வாழ வைத்தல் என்ற பதம் வேண்டி நிற்கின்றதோ அத்தனை துறைகளையும் தழுவிய உன்னதமான ஒரு வாழ்வு மலர்ந்தது. பாலைவனத்தில் மலர்ந்த அந்த நல்வாழ்வு அரை நூற்றாண்டைக் கடக் கும்போது உலகின் பெரும் பகுதியொன்றுக்கு சுபிட்சத் தையும் அமைதியையும் நல்கியது ; அபிவிருத்தியையும் மறுமலர்ச்சியுைம் அங்கு உருவாக்கியது : அறிவியலை
194114t:D:Dukisuicia-Lituuuu:AAAAAruMEu-:4uTuEtENttHNHMB-9444EMEAAAA+EEul4uturIMutEMEEn2-12HEALEELLEttuu:1LiktE-41
அல்ஹஸனாத் மே :

யும் நாகரிகத்தயுைம் அதிலே விதைத்தது.
ஆக, வாழ வைத்தல்' என்ற கோட்பாடு, இஸ்லாத்தின் அழைப்பில் முக்கிய பங்கினை வகிக்கின்றது என்பதை முஸ்லிம் சமூகம் உணர வேண்டும். இஸ்லாத்தின் அழைப்பு “வாழ வைத்தல்' என்ற கோட்பாட்டை இழந்து, துறவறம் பூண்டால், அந்த மார்க்கத்தை வாழ்க்கை நீரோட்டத்தி லிருந்து ஒதுக்குவதற்கு எதிரிகள் அவசியமில்லை. அதன் அழைப்பாளர்களே அதனை வாழ்க்கை நீரோட்டத்திலி ருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள். இன்று இஸ்லாமிய அழைப்புக்கு இந்தப் பரிதாபம் நிகழ்ந்திருப்பதை யாரா லும் மறுக்க முடியாது.
இஸ்லாமிய அழைப்பு சுபிட்சமான ஒரு நல்வாழ்வை நோக்கியே விடுக்கப்படுகிறது. அந்த நல்வாழ்வின் ஒரு பகுதி உலகிலும் மறு பகுதி மறுமையிலும் இருக்கிறது. மறுமை யின் நல்வாழ்வு சுவனம் என்பதில் இரு கருத்துகள் இல்லை. எனினும், உலகின் நல்வாழ்வு எது? என்பதில் ஏராளமான கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றுள் இஸ்லாத்தின் அழைப்புக்குப் பொருத்தமானவையும் உள்ளன; பொருத்த மற்றவையுமுள்ளன. நல்வாழ்வு பெறாத நிலையில் நல் வாழ்வு பெற்று விட்டதாகக் கருதுபவர்களும் எம்மிடையே இருக்கின்றனர்.
இத்தகைய கருத்துக்களால் 'நல்வாழ்வு' நோக்கி நகர முடியாத பரிதாபமும் முஸ்லிம் சமூகத்தை அலைக்கழிக் கவே செய்கிறது.
எனினும், நல்வாழ்வு குறித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு கருத்தை இஸ்லாம் முன்வைக்கின்றது. உலகின் நல்வாழ்வு என்பது அந்தக் கருத்தினுள் அடங்கி யிருக்கிறது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
அந்தக் கருத்தின்படி உலகின் நல்வாழ்வு என்பது, 01. உள்ளத்தால் ஒரு மனிதன் நல்வாழ்வு வாழுதல் 02. உலகத்தில் ஒரு மனிதன் நல்வாழ்வு வாழுதல் என்பதைக் குறிக்கும்.
உள்ளத்தால் ஒரு மனிதன் நல்வாழ்வு வாழ்வதற்கு 'ஈமான் ' இன்றியமையாததாகும். 'ஈமான்' அதற்குரிய முழுமையான விளக்கத்தோடு ஒரு மனிதனின் உள்ளத்தில் இடம் பெறுமானால் அது அவனது உள்ளத்திற்கு நல்வாழ் வைக் கொடுக்கும். அந்த மனிதன் சிறையில் அடைக்கப் பட்டாலும் சித்திரவதை செய்யப்பட்டாலும் அகழ்வாசிகள் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்டது போல் வீசப்பட்டாலும் அவனது உள்ளம் நல்வாழ்வை இழக்காது. சுபிட்சமாகவே இருக்கும். அத்தகைய மனிதர்கள் தங்களது ஈமானை செயல்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காமல் மரணித்தால் அவர்களுக்கு மறுமையின் நல்வாழ்வும் உண்டு.
2014 ரஜப்: 1435

Page 15
இ- 5) அல்லாஹ் கூறுகின்றான்: கும்கா
''ஈமான் கொண்டவர்களது உள்ளங்கள் அல்லாஹ்வின் (வழிகாட்டல்கள் தருகின்ற இறை சிந்தனையால் அமை தியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் (வழிகாட்டல்கள் தருகின்ற இறை சிந்தனையால் மட்டுமே உள்ளங்கள் அமைதி பெற முடியும்.''
(13:28)
இது உள்ளங்களின் நல்வாழ்வு பற்றியதான விளக்கம் ஆகும். உள்ளங்களில் நல்வாழ்வு கிடைக்கப்பெற்ற ஒருவர் சோதனைக்குள்ளாகி மரணித்துவிட்டால் அவருக்கு சுவனம் கிடைத்து விடும். சோதனைகள் வராத நிலையில் அவர் உலகில் வாழக் கிடைத்தால் அவர் தனது உலக வாழ்வை யும் நல்வாழ்வாக மாற்றிக் கொள்வதற்கு அமல் செய்ய வேண்டும். அமல் இல்லாமல் ஈமானோடு மட்டும் அவர் இருந்துவிட்டுப் போக முடியாது.
ஆக, ஈமான் கொண்ட ஒரே காரணத்திற்காக அழிக் கப்படாமல் உலகில் வாழக் கிடைத்த ஒவ்வொருவரும் ஈமானோடு அமல் செய்ய வேண்டும். அந்த அமல் கார ணமாகவே அவருக்கு உலகில் நல்வாழ்வு கிடைக்கப் பெறும். ஈமானோடு செய்ய வேண்டிய அந்த அமல் எது?
அத்தகைய 'அமல்' பற்றித்தான் இந்த வருட இஜ்தி - மாக்களின் கருப்பொருள் பேசுகின்றது. "நன்மை செய்யும்
வெளிவந்
இத்திஹாத்
கலீபாக்களின்
Hindirm
விலை: 4.00
விலை: 15000)
வரலாறுபரன்.
னை
பவும்
T
ISL 77, Dematagoda
விலை: 1000
டாப்பHICLE
HHHHHHP
அல்ஹஸனாத் பே

தஃவாகளம்
13
சமூகமே வெற்றி பெறும் சமூகம்" என்ற கருப்பொருளில் அமல் செய்து நல்வாழ்வு வாழும் சமூகம் பற்றியதாகவே அந்த விளக்கம் அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு முஸ்லி மும் தனிப்பட்ட ரீதியில் செய்ய வேண்டிய அமல்கள், ஒவ்வொரு முஸ்லிமும் ஏனைய முஸ்லிமை விட பிரத்தி யேகமாக செய்ய வேண்டிய அமல்கள், அனைவரும் கூட்டாக செய்ய வேண்டிய அமல்கள் என 'நல்வாழ்வு' வாழ்வதற்காக செய்ய வேண்டிய அமல்கள் நிறையவே இருக்கின்றன. ஈமான் கொண்டு அத்தகைய அமல்களை செய்வதற்கு ஒரு சமூகம் தயாரானால் அந்த சமூகம் உல கிலும் நல்வாழ்வு வாழ்ந்து மறுமையிலும் சுவனத்தை
அடையலாம், இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
"ஈமான் கொண்டு நற்செயல்கள் (அமல்கள் புரிகின்ற வர்களுக்கு (உலகில் நல்வாழ்வு கிடைக்கும் என்ற) சுப செய்தியும் (மறுமையில் சிறந்த முடிவுமுண்டு.'' (13:29)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: ''ஆணாயினும் பெண்ணாயினும் ஈமான் கொண்டு நற்செயல் செய்பவரை நாங்கள் நல்வாழ்வு வாழச் செய்வோம். அவர்களது கூலியையும் அவர்கள் செய்தவற்றை விட சிறப்பாகவழங்குவோம்.”
(16:97)
துவிட்டது
யாழI
விலை: 150.00
விலை 37).00
அஸ்ஸீரா வத்தாரிக்
விலை: 250/-
விலை: 250/-
LAMIC BOOK HOUSE - Road, Colombo-09 T.P. 011 2684851, Fax: 011 2688102
HHHHHHHHHHHHHHHHHHHHHTMSriLTTIMTWHITENTATHTMFHMHTMATITLEH THTHFIENDSHHHHHHELHILsh
- 4 :
.: 2014 ரஜப்: 1435
21 32.12 A #k Y
13

Page 16
தேசம் கடந்து
பி
zac
முதற் ஆபிரிக்க நாடான ருவண்டாவில் 1994 ஆம் ஆண்டு நடந்து முடிந்த இனச் சுத்திகரிப் பானது 20 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற இறுதி மனிதப் பேரவலமாகும். அதன்போது வெறும் நூறு நாட்களில் 8 இலட்சம் பேர்திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். சில கணிப்பீடுகள் ருவண்டா இனச் சுத்திகரிப்பின் போது ஒவ்வோர் இருபது நிமி டத்திற்கும் ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. சர்வதேசத்தின் உள்ளத்தை ஒரு கணம் உலுக்கியெடுத்த ருவண்டாவின் மனிதப் படுகொலைகள் ஆபிரிக்க அரசியலின் பல்வேறுபட்ட பயங்கரமுகங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம், ஆபிரிக்க ஒன்றியம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க ருவண்டாவின் மிலேச்சத்தனமான மனிதப் படுகொ
லைகள் அரங்கேறின. இன்றுவரை ஆபிரிக் காவில் இடம்பெறும் இனப் படுகொலைக ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
2000களின் முற்பகு தியில் உகண்டாவில்
சர்வதேச சட்டங்களை இதில் அதிகளவான எண்
யெல்லாம் புறந்தள்ளி ணெய் வளம் கொண்ட
பயங்கர இனவொழிப்பு நாடுகளாக கெயுன்,
நடவடிக்கைகள் இடம் கொங்கோ மற்றும்
பெற்றன. 1996களில் அங்கோலா போன்றவை
கொங்கோ ஜனநாயகக் காணப்படுகின்றன.
இ ன்
ஆபிரிக்காவில் தொடரும் 8 (Genocide Politi
க
து
நெஜா மற்றும் மாலி ஆகியன உலகிலேயே அதிகளவு யுரேனிய வளம் கொண்ட நாடுகளாகும். கோப்பி மற்றும் தேயிலை போன்ற விவாசாய உற்பத்திகளுக்கு
ருவண்டா மற்றும் கொஸ்டாரகா பிரதேசங்கள் சிறப்புப் பெறுகின்றன.
குடியரசில் இனச் சுத்தி கரிப்பு நடவடிக்கை கள் இடம் பெற்றன. மீண்டும் சோமாலியா வில் முஸ்லிம்கள் மிகக் கொடூரமான முறை யில் ஆக்கிரமிக்கப்பட் டனர். அந்த வரிசையில், 2012ஆம் ஆண்டு மத்திய ஆபிரிக்க குடியரசில்
தி
துட்
ரத்
42
அEHTHEM-THEா-Hாபசாபாபாபாபாபநி-ஓ-El-THTH4 - யபEடகLLERHEELO-Fபாடிய பாப்Hட்படபUD
அல்ஹஸனாத் மே :

ஹம்மத்ஸகி பவுஸ் (நளீமி) சிவுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை Ekymfm@gmail.com
தி
entral African Republic) இப் பெறும் இனச் சுத்திகரிப்பு டவடிக்கைகள் இதுவரை 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை டுகொலை செய்துள்ளதோடு பல்லாயிரக் கணக்கானோரை யல் நாடான கெமரூனிற்கு இடம்பெயரச் செய்துள்ளன.
வண்டா படுகொலைகளும் ஆபிரிக்க அரசியல் ரகசியங்களும்:
1994 ஆம் ஆண்டு இடம்பெற்றருவண்டாப் படுகொலைகள்
இனச் சுத்திகரிப்பு அரசியலின் cs) பின்புலம் என்ன?
பிரிக்க அரசியல் பற்றிய பல்வேறு மர்மங்களை வெளிப்ப த்தியுள்ளன. ருவண்டா படுகொலைகளுக்கான நேரடிக் சரணத்தைப் பொறுத்தவரை, ருவண்டா இரண்டு பிரதான பனங்களைக் கொண்டமைந்த ஒரு தேசமாகும். ஓர் இனம் துசி என்றும் மற்றையது ஹஸி என்றும் அழைக்கப்படு கன்றது. ஹஸி இனத்தினர் பெரும்பான்மையாகவும் துஸி இனத்தினர் சிறுபான்மையாகவும் வாழ்கின்றனர்.
1994ற்கு முன்னர் ஹஸி இனத்தினரே நாட்டின் அதிகா 5தை தக்க வைத்திருந்தனர். இவர்களின் சர்வாதிகார ஆட்சி ன் பின்னால் பிரான்ஸும் பெல்ஜியமும் செயற்பட்டு வந்தமை
{ய
2014 ரஜப்: 1435
1பயபHEDELாகடயாUDாயாக.IETuாடILLE ELEMETISTILSாபரELFATML PHOTOHTHE THEO-ப்
எDEOவார்டின்

Page 17
p:காடி)
F001
குறிப்பிடத்தக்கது. 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி ருவண்டாவின் ஜனாதிபதி பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஜனாதிபதியைக் கொன்றொழித்தவர்கள் துதுசி சிறுபான்மை இனத்தவர்களே என ஹஸி பெரும் பான்மையினருக்கு மத்தியில் பரப்பப்பட்டன. இதனால் தூண்டப்பட்ட ஹஸி இனத்தவர்கள் சிறுபான்மைதுதுசி இனத்தவர்களில் 8 இலட்சம் பேரை மூன்று மாதங்களில் படுகொலை செய்தனர்.
இந்தப் படுகொலைகளின் பின்னால் தொழிற்பட்ட மறைகரம் எத்தகையது? அவர்கள் யார்? என்ற கேள்விகடந்த இரு தசாப்தங்களாக அரசியல் ஆய்வாளர்களின் ஆக்கங் களை ஆக்கிரமித்திருந்தன. சமீபத்தில் கனடாவைதளமாகக் கொண்டியங்கும் Global Research for International Politics ஆய்வு நிறுவனம் இது பற்றிய நீண்ட ஆய்வொன்றை வெளியிட்டது. அதன் சுருக்கம் என்னவென்றால், ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் இடம்பெறும் இனப் படுகொலைகள் பிரான் ஸிற்கும் அமெரிக் காவிற்கும் இடையிலான மீள் காலனித்து வ த் தி ற் கான
இந்நாடுகள் சர்வதேச இஸ்லாம் போட்டியின்விளை
அங்கத்துவம் வகிக்கும் நாடுக வுகளே என்பதா
கின் செல்வாக்கும் இஸ்லாத் கும். அதாவது,
ஆபிரிக்காவின் வளங்களைச் ஆபிரிக்க நாடுகள்
என மேற்கு அரசியல் சித்தாந் உலகில் எங்கு
றனர். மில்லாத இயற்கை வ ள ங் க ளைக் கொண்ட பிரதேசமாகும். தங்கம், வெள்ளி, இயற்கை வாயு மற்றும் எண்ணெய் வளங்கள் ஆபிரிக்க நிலங்களின் கீழால் நிறைந்து காணப்படுகின்றன. 1940 களிலிருந்து ஆபிரிக்க வளங்களை பல்வேறு உத்திகளுக்கூடாக பிரான்ஸ் கைப் பற்றி வந்திருக்கிறது,
ஆபிரிக்காவை சுரண்டும் பிரான்ஸின் காலனித்துவ வலைப்பின்னலை சர்வதேச அரசியல் விமர்சகர்கள் "Frachafriq'' என்று அழைக்கின்றனர். நெஜா, கெபுன், மத்தியாபிரிக்க குடியரசு, கெமரோன், கொஸ்டாரகா, கொங்கோ, ருவண்டா, மாலி, உகண்டாமற்றும் அங்கோலா போன்ற நாடுகளே பிரான்ஸிய காலனித்துவத்தின் மையப் புள்ளிகளாக காணப்பட்டன. இதில் அதிகளவான எண் ணெய் வளம் கொண்ட நாடுகளாக கெபுன், கொங்கோ மற்றும் அங்கோலா போன்றவை காணப்படுகின்றன. நெஜா மற்றும் மாலி ஆகியன உலகிலேயே அதிகளவு யுரேனிய வளம் கொண்ட நாடுகளாகும். கோப்பி மற்றும் தேயிலை போன்ற விவாசாய உற்பத்திகளுக்கு ருவண்டா மற்றும் கொஸ்டாரகாபிரதேசங்கள் சிறப்புப் பெறுகின்றன. மேலும் உலகில் அதிகமான தங்க சுரங்கங்கள் மத்தியாபி ரிக்க குடியரிசிலேயே காணப்படுகின்றன. மறுபுறம், கடல்
THErikri4thrst+444:14rsiri4turrunLATETL++TutsTETATHTHAHHHHHHHEELAnit+Edustri4thritrukkuttirtthritukriL4TAndrEEnnum
அல்ஹஸனாத் பே

தேசம் கடந்து 15
மார்க்க வியாபாரத்தின் முக்கிய சந்தியாக சோமாலிய துறைமுகங்கள் விளங்குகின்றன.
இந்நாடுகளில் 1990களுக்கு முன்னர் பிரான்ஸின் பூட்ஸ் கால்கள் ஆழமாக வேரூன்றியிருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பிரான்ஸின் ஆபிரிக்க காலனித் துவக் கனவுகள் தளம்ப ஆரம்பித்தன. இதற்கான பிரதான நியாயம் என்னவென்றால், 1990ளுக்கு முன்னர் கம்யூனி ஸத்தின் பிடியிலிருந்து ஆபிரிக்காவைப் பாதுகாக்கிறோம் என்ற போலி சுலோகத்தின் கீழால் மறைந்து கொண்டுதான் பிரான்ஸ் ஆபிரிக்காவில் செல்வாக்குச் செலுத்தி வந்தது. ஆனால், கம்யூனிஸத்தின் வீழ்ச்சியோடு அந்த சுலோகத்தை இனியும் பயன்படுத்த முடியாத நிலைக்கு பிரான்ஸ் தள்ளப்பட்டது. ஆபிரிக்காவில் பிரான்ஸின் காலனித்துவ இரும்புக் கரங்கள் தளர்வது அமெரிக்காவின் கழுகுப் பார்வைக்கு எட்டின. ஸஹாரா பாலைநிலங்களில் பிரான்ஸின் எச்சசொச்ச செல்வாக்கையும் அடியோடு கிள்ளியெறியும் திட்டங்களை பென்டகன் தீட்ட
ஆரம்பித்தது. இதற்காக ஆபிரிக்காவில் தொடரும்
இ ன ங் க ள் மற்று ம் மிய நாடுகள் சம்மேளனத்தில் ளாகும். எனவே, மத்திய கிழக்
கோத்திரங்க ளுக்கு தின் எழுச்சித் திட்டங்களும்
இடையிலான பகையை 5. கைப்பற்றிக் கொள்ளலாம்
அமெரிக்கா பயன்படுத் தவாதிகள் அச்சம் கொள்கின்
திக்கொண்டது. இதுவரை வளங்களை சுரண்டுவ தற்காக சர்வதிகார
ஆட்சியாளர்களையே பிரான்ஸிய அரசு தங்கியிருந்தது. எனவே, இவ்வரசுகளுக்கு எதிரான இனக் குழுமங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் செயற்திட்டமொன்றை அமெரிக்கா கையாண்டது.
இந்த வகையில், ருவண்டாவில்ஹஸி இனத்தின் அரசை பிரான்ஸ் ஆதரித்த அதேநேரம், சிறுபான்மை துதுசி இனத்தினரின் ஆயுதக் குழுவான ருவண்டா மீட்பு முன் னணிக்கு அமெரிக்கா பயிற்சியளித்தது. அதன் கட்டளைத் தளபதியான போல் கொங்கமே (Paul Kongame) அமெரிக் காவின் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற் றவர். இவர் சிறுபான்மை துதுசி இனத்தைச் சேர்ந்தவர். பிரான்ஸிற்கு ஆதரவாக இருந்த ஹஸி இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்துவதில் டோல் கொங்கமே பிரதான பங்கு வகித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஜனாதிபதி சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்கா தொழிநுட்ப உதவிகளை செய்தமைக்கான பிரதான நோக்கம், இந்தக் கொலை ருவாண்டாவில் ஓர் இன மோதலை ஏற்படுத்துவது சர்வ நிச்சியம் என்பது வொசிங்டனுக்கு நன்றாகத் தெரிந்தி ருந்தமையாகும். இவ் இனமோதலின் விளைவாக பிரான் ஸின் ஆதரவுப் பெரும்பான்மை இனம் சிறுபான்மைதுதுசி
S: 2014 ரஜப்: 1435
4THHHHHHTாக ராகம்
HHTMLFடராபுNHாம்

Page 18
தேசம் கடந்து
இனத்தை திட்டமிட்டு இனச் சுத்திகரிப்புக்கு உட்படுத் தும்பட்சத்தில், பிரான்ஸின் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் கிளர்ந்தெழும். இதன் தொடர்ச்சியாக தனக்கு சார்பான ஒரு ஜனாதிபதியை ருவண்டாவில் நிறுத்தலாம் என்பதேயாகும். அமெரிக் காவின் கனவுகள் அனைத்தையும் போல் கொங்கமே நன வாக்கினார். ருவண்டாவின் அப்போதைய பிரான்ஸ் நட்பு அரசுக்கு எதிரான அமெரிக்காவின் உதவியுடன் போல் கொங்கமே ஆயுதமேந்திப் போராடினார். கடைசியில், 4 மாத சிவில் யுத்தத்தின் பின்னர் போல் கொங்கமேயின் படை. அரசை வெற்றி கொண்டது. 1996 முதல் அமெரிக்காவில் இரா ணுவப் பயிற்சி பெற்ற மேஜர் ஜெனரல் போல் கொங்கமே ருவாண்டாவின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகித்து வருகிறார்.
இவ்வாறு எவரும் கவனக் குவிப்புச் செய்யாத இருண்ட கண்டமென (Dark Continent) வர்ணிக்கப்படும் ஆபிரிக்கா வில் நிகழும் இனப் படுகொலைகள் அனைத்தும், அங்கு புதைந்திருக்கும் வளங்களைச் சுரண்டுவதற்கான அமெரிக் காவுக்கும் பிரான்ஸிற்குமிடையிலான அரசியல் போட்டியின் விளைவுகள் என Global Research நிறுவனத்தின் ஆய்வா ளர்கள் அடித்துச் சொல்கின்றனர். மொத்தத்தில், இன்று இனப் படுகொலைகள்கூட அரசியலுக்காக (Genocide Politics) பயன்படுத்தப்படும் ஒரு கீழ்த்தரமான கலாசாரத்தை அமெரிக்கா ஆரம்பித்து வைத்துள்ளதாக அதன் ஆய்வாளர் பேராசிரியர் மைகல் சொஸடோசுகய் (Michal ChosSudov sky) எழுதுகிறார். இந்தக் கண்ணோட்டத்திலேயே தற்போது பிரான்ஸியக் கொலனியாக இருந்த மத்தியாபிரிக்காவில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப் புப் படுகொலைகளை நோக்க வேண்டும் என்கிறார் கனடியப் பேராசிரியர் மைகல்.
அமெரிக்காவின் ஆதிக்க அரசியலின் ஆபிரிக்க கைக் கூலிகள் உகண்டா, எத்தியோப்பியா, கென்யா, கொங்கோ, ருவண்டா:
ஆபிரிக்காவின் தங்கத்தையும் எண்ணெயையும் இயற்கைவாயுவையும் யுரேனியத்தையும் பிரான்ஸிடமிருந்து கைப்பற்றிக் கொள்ளும் அமெரிக்காவின் ஆபிரிக்க சதித் திட்டத்தின் ஏஜன்டுகளாக உகண்டா, எத்தியோப்பியா மற்றும் கென்யா போன்ற நாடுகள் செயற்படுகின்றன. இந்நாடுகள் வளங்களை சுரண்டுவது மட்டுமன்றி, ஆபிரிக்காவில் இஸ்லாத்தினதோ அல்லது மத்திய கிழக் கினதோ செல்வாக்கு அதிகரிக்கக் கூடாது என்பதிலும் மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றன. இந்தப் பின் புலத்தில், ஆபிரிக்காவில் பயங்கர கிறிஸ்தவமயமாக்கல் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. சூடான், சோமாலியா, எரிட்ரியா, தன்ஸானியா மற்றும் ஜிபூத்தி போன்ற எண்ணெய் வளம் மிக்க முஸ்லிம் நாடுக ளின் ஸ்திரத்தன்மையைத் தகர்ப்பதில் இத்தகைய அமெரிக்க
--ர+TICHHHHTHHHHHHHHTMLAH1AHTHATHHHHHHHHHHHHELHYLIEMini+10hHEIMH144TELTtinHTTAFTETHTHTHATHEETAFFANTHEMITTEETHHHT"
அல்ஹஸனாத் மே

கூலிப்படை நாடுகளுக்கு 90 வீத பங்கிருக்கிறது. இதிலி ருக்கும் அரசியல் இராஜந்திரம் வித்தியாசமானது. அதாவது தன்ஸானியா, சோமாலியா, ஜிபூத்தி, சூடான் மற்றும் எரிட்ரியா போன்ற நாடுகள் இஸ்லாமியவாதிகளுக்கு சார்பான பிராந்தியமாகும். அங்கு அதிகமான இஸ்லாமிய எழுச்சிக் கட்சிகள் செயற்படுகின்றன. பொருளாதார நோக்கில், கடல்வியாபாரமார்க்கங்களின் பிரதானதுறைமுக நாடாக சோமாலியா, ஜிபூத்தி அடையாளப்படுத்தப்படு கின்றன. இந்நாடுகள் சர்வதேச இஸ்லாமிய நாடுகள் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளாகும். எனவே, மத்திய கிழக்கின் செல்வாக்கும் இஸ்லாத்தின் எழுச்சித் திட்டங்களும் ஆபிரிக்காவின் வளங்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என மேற்கு அரசியல் சித்தாந் தவாதிகள் அச்சம் கொள்கின்றனர்.
இதற்காக மத்திய கிழக்கின் ஆபிரிக்க பரிமாணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் உகண்டா, ருவண்டா, அங்கோ லா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவை ஏகாதிபத்திய சக்திகள் இயக்கி வருகின்றன. உகண்டாவை முழுமையாக கட்டுப்படுத்துவது அமெரிக்கா என்பது தெளிவானது. எத்தியோப்பியாவையும் (முஸ்லிம் பெரும்பான்மை நாடு, கிறிஸ்தவ ஆட்சி) எரிட்ரியாவையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது. முழு மத்திய கிழக்கிலும் இவ்விரு நாடுகளுக்கும் இஸ்ரேலுடன் மாத் திரமே இராஜதந்திர உறவுகள் (Diplomatic Relations) காணப்படுகின்றன. இந்நாடுகள் ஆபிரிக்காவின் ஏகாதி பத்திய எஜன்டாவை மிகவும் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தி வருகின்றன. ஆபிரிக்காவில் இஸ்லாமிய எழுச்சியில் சோமாலியாவும் சூடானும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் திட்டமிட்டு சூடானை இரு பகு திகளாக பிளவுபடுத்தி விட்டனர். இன்னும், பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதினூடாக சோமாலி யாவின் அரசை முடக்குவதற்கு எத்தியோப்பியாவுக்கும் கென்யாவுக்கும் மற்றும் உகண்டாவுக்கும் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு புரிந்து கொள்ளவேண்டிய அம்சம் என்ன வென்றால் ஆபிரிக்காவின் பல நாடுகளிலும் ஆயுத மோதல்களை உகண் டாதலைமையிலான கூட்டணி தூண்டி விடும். பின்னர், கிளர்ச்சிகள் அதிகரிக்கவே, ஐ.நா. சபையின் பாதுகாப்புப் படை என்ற பெயரில் இந்நாடுகளின் அரச படை உத்தி யோகபூர்வ இலட்சனையோடு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் நுழைகிறது. இன்று தென்சூடானிலும் சோமா லியாவிலும் அதுவே நடக்கிறது. சோமாலியாவில் அதிகம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உகண்டா மற்றும் கென்ய இராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இதே வேலையை தற்போது முஸ்லிம்கள் குத்திக் கொலை செய்யப்படும் மத்தியாபிரிக்க குடியரசிலும் செயற் படுத்தி வருகின்றனர். இப்படைகளின் வருகையால் கிறிஸ்தவ சக்திகள் பலம் பெறுவதோடு, முஸ்லிம்கள் மீதான அத்துமீ றல்கள், இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வெளிச்சத் திற்கு வராமல் புதைக்கப்படுவதனையும் அவதானிக்கலாம்.
(மிகுதி அடுத்த இதழில்) : 2014 ரஜப்: 1435
TJTNTETTE MEET--பாட்டாறு-பாப்பரிய HEME Tாபாபாபா---- HTNTH
பTEாட்டாபTEபாபாபாபா

Page 19
முஸ்லிம்கள் சிங்கள மெ
கொள்ள வேண்டு
வேண்டிய கா - மௌலவி ஏ.எ
ரொரொளி பிரகாரமH44ா பப்EEETrtா சுப்பிப்புரி:EEPEAR-EtattiTHE ரோட
இலங்கையின் சிங்கள மொழிமூல முன்னோடி அரபுக் கல்லூரி
அகடெமியின் முதலாவது பட்டமளிப்பு விழா இம்மாத இறு நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு இலங்கை ஜ இஸ்லாமியின் முன்னாள் அமீரும் தன்வீர் அகடெமி, மாதம்பை அரபுக் கல்லூரி, புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்
ஆயிஷா சித்தீக்கா ஆகிய கலாசாலைகளின் ஸ்தாபகத பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் தலைசிறந்த மூத்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவருமான ஏ.எல்.எம்.இப்ராஹீம் அவர்களுடன் மேற்கொண்ட நேர்.
அல்ஹஸனாத் வாசகர்ளுடன் பகிர்ந்து கொள்கின்
матализалним талапанамикаквиткиликтиккан
சTILபLFUHILார்
இப்படி வரும் பக்தி மார்பகத்தால் காவிராத
நேர்காணல்: எஸ். ஸஜாத் முஹம்மத் (இஸ்லாஹி), அ
அல்ஹஸனாத்:தன்வீர் அகடெமி உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் பின்னணி பற்றி குறிப்பிடுங்கள்?
இப்றாஹீம் மெளலவி : தன்வீர் அகடெமி உருவாக் கப்பட்டதற்கு பல காரணங்கள், நோக்கங்கள் இருக்கின்றன.
இந்நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை சமூகத்துடன் ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்தி அவர்களுக்கு முஸ் லிம்களுடைய சமய, சமூக, கலாசார பண்பாட்டுவிழுமியங்கள் பற்றிய தெளிவை வழங்குவதற்கு தகைமையான ஆளு மைகளை உருவாக்குதல்,
சிங்கள மொழிமூலம் கற்கின்ற 40 வீதமான முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாத்தை சிங்கள மொழியில் கற்பிக்க வேண்டிய தேவை நீண்ட காலமாக நிலவி வருகின்றது.
அந்த இடைவெளியை நிரப்புதல்,
முஸ்லிம்கள் பயன்படுத்தும் தமிழ் மொழிக்கென்று தனியான கலாசாரம் இருப்பது போல் முஸ்லிம்கள் பயன் படுத்தும் சிங்கள மொழிக்கென்று தனியான கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல் முதலான நோக்கங்களை இலக்காகக் கொண்டே தன்வீர் அகடெமி தோற்றுவிக்கப்பட்டது.
-H-TATETார்பு-ராபரபரப்புEMENTATTApLMTSாட்பாடாடாடாடாடாபாகாது
அல்ஹஸனாத்

நேர்காணல் 17
ாழியை தாய்மொழியாகக்
மா என்று சிந்திக்க 'ல கட்டம் இது! ல். எம். இப்றாஹீம்
யான தன்வீர்
பதியில்
மாஅத்தே இஸ்லாஹிய்யா 3லூரி, ஜாமிஆ லைவரும் நம் இந்நாட்டின் T மெளலவி
44Arti4trாப்பு:ELEHA TAHtH141-1991-1LIt'பி4யங் பர்பர்ட்-titn4u 11-Bull41:41 11:14
தாணலை
ராம்.
TEENILIAEாபாUILா12/CH1NEாபாபாபாபாபாபா
அப்ரார் ஷாபி
சிங்கள மொழியை வீட்டு மொழியாகப் பயன்படுத் துபவர்களும் அம்மொழி மூலம் கற்றோரும் இஸ்லாத்தை சரியாக விளங்கா விட்டால் அவர்களுக்கும் இஸ்லாத் திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து விடும்.
இன்று சிங்கள மொழி பேசும் பெரும்பான்மையின மக்களுக்கு மத்தியில் அண்டி வாழ்ந்துவரும் நாம், அவர்கள் எம்மைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கத் தவறி விட்டோம். நாம் விட்ட தவறுகளைப் பயன்படுத்தி சில விஷமிகளும் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டோரும் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை சமூகத்திற்கும் மத்தியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் பல நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின்விமர்சனங்களை அறிவுரீதியாகமுறியடிக்கும் வகையில் அதற்கான ஆளணி வளத்தை உருவாக்குவது காலத்தின் தேவை என்பதை உணர்ந்து தன்வீர் அகடெமி செயற்பட்டு வருகிறது.
அல்ஹஸணாத்: தன்வீர் அகெடமி உருவாக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதன் அடைவுகள் குறித்து சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
மெ: 2014 ரஜப்: 1435
44THEாங்ராட் HEாட்களாக பாவிக்கபாடியாக்காதவாபு விணENTEாபால்

Page 20
| 18 நேர்காணல்
T!
10
இந்தநிலைநீடிக் காடு முஸ்லிம்கள் தமிழ் மொழி
தேமொழியாகக் கொ
இப்றாஹீம் மௌலவி : நாம் தன்வீர் அகெடமியை பல்வறுே பிரயத்தனங்களுக்கும் பலத்த சவால்களுக்கும் மத்தியில் உருவாக்கினோம். ஆரம்பத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக பல ஊர்களுக்குச் சென்றோம்; ஜமாஅத் மன்றங்களுடன் தொடர்பு கொண்டு அவ்வப் பகுதிகளிலுள்ள மாணவர்களை தன்வீரில் இணைத்துக் கொண்டோம். பல சிரமங்களை எதிர்கொண்டோம். இப்போது தன்வீர்பல மட்டங்களிலும் அறிமுகமாகியுள்ள தால் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து தராதரமுள்ள மாணவர்கள் அதிகமாக இணைந்து கொள்கின்றார்கள்.
ஆரம்பத்தில் இருந்ததை விட தன்வீர் அகடெமியின் அடைவுகள் திருப்தியளிக்கும் வகையில் இருக்கின்றன. தன்வீரில் கற்கும் மாணவர்கள் தற்போது சிங்கள மொழியில் உரை நிகழ்த்துகின்றார்கள்; நன்றாக எழுதுகின்றார்கள். பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிங்கள மொழியில் தமது ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தி பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பத்தில் தன்வீர் அகடெமி தொடர்பான கலந் துரையாடலை ருகுணு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்ஹ அவர்களுடன் மேற்கொண்டிருந் தோம். அப்போது சூடானிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த சில பிரமுகர்களுடன் தன்வீர் அகெடமி தொடர்பான கலந்துரையாடினோம். அப்போது அவர்கள், "பெளத்தர்களுடன் சேர்ந்து நீங்கள் இஸ்லாம் குறித்து பேசுகின்றீர்களா?'' என்று வியப்புடன் கேட்டது எனக்கு நினைவுக்கு வருகிறது.
இவ்வருடம் பட்டம் பெற்று வெளியேற இருக்கின்ற மாணவர்களைக் கொண்டு நாங்கள் இந்தக் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் எழுத்து, பேச்சு முதலான துறைகளில் அவர்களை மேலும் வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம்.
அல்ஹஸனாத் : சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாம் குறித்த புரிதலைவளர்க்கக்கூடிய ஆளணி இடைவெளியை தன்வீர் அகெடமி எவ்வகையில் நிவர்த்தி செய்யும்?
இப்றாஹீம் மௌலவி : ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு இஸ்லாம் பற்றிய புரிதலை வழங்க வேண்டு மானால் அந்நாட்டில் வாழும் முஸ்லிகளால்தான் அதனைச் செய்ய முடியும். அவர்களுக்கே அதன் நம்பிக்கை குறித்த தெளிவு இருக்கும்; அதன் கோட்பாடுகளின் யதார்த்தத் தையும் அறிந்தவர்கள் அவர்கள்தான்.
எHத ஏனடி4ாபரlle காளாராக உசமரவாடாகாவரம்புடகர கா
அல்ஹஸனாத் மே :

மைக்கான காரணம்,
யை மாத்திரம் தமதுதாய் -ண்டமையாகும்.
இந்தப் பணியை மேற்கொள்பவர்கள் சமூகத்தோடு சமூகமாக வாழ்ந்து சிங்கள மொழியைக் கற்றுத் தேர்ந்து அதில் சிந்திக்க வேண்டும். மட்டுமன்றி, இஸ்லாம் குறித்தும் தம்மோடு வாழ்கின்ற பிற சமூகங்னளைச் சேர்ந்தவர்களின் சமயப் பின்னணி குறித்தும் நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் அந்தப் பணியை கச்சிதமாகச் செய்ய முடியும். தன்வீர் அகெடமி அத்தகைய வழிகாட் டல்களையும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் பிற சமயங்களின் கலாசார, சமய, சமூகப் பெறுமானங்களை விளங்கி அதற்கே உரிய இடத்தை அவர்களால் கொடுக்க முடியும். இஸ் லாத்தையும் சரியாக அடையாளப்படுத்துவார்கள். இவ்வா றான ஆளணியை உருவாக்கும் தூர நோக்கிலேயே தன்வீர் அகடெமி பயணிக்கிறது.
அல்ஹஸனாத்: இலங்கை முஸ்லிம்கள் தங்களின் மார்க்க, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றை பெரும்பான்மை மக்களுக்கு அவர்களின் மொழியில் எடுத்துச் செல்வதற்கு எவ்வகையான வழிவகைகளைக் கையாளலாம்?
இப்றாஹீம் மெளலவி : நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் இந்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் இஸ்லாம் குறித்த புரிதலை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இஸ்லாத்தை ஏற்பது, ஏற்காதது அவர்களைப் பொறுத்தது.
- 145 அல்குர்ஆன் நல்ல காரியங்களில் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுமாறு கட்டளையிடு கின்றது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதர்கள் அனைவருக்கும் உதவி செய்வதையே அவ் அல்குர்ஆன் வசனம் குறித்துக்காட்டுகிறது.
1956ஆம் ஆண்டு சிங்கள மொழி தேசிய மொழியாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னர் சிங்கள மொழியில் படித்தவர்கள் மிகவும் சொற்பமானோரே இருந்தார்கள். இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் சிங்கள மொழிமூலம் கற்கிறார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
சிங்கள மொழியில் நாம் உரை நிகழ்த்தினால், ஆக்கங் களை எழுதினால் அந்த மொழிக்கும் பங்களிப்பு செய்த வர்களாக மாற முடியும். அப்போது எமது கலாசாரமும் கருத்துக்களும் சிங்கள மொழியுடன் கலக்கும். முஸ்லிம்கள் சிங்களத்தைக் கற்பதால் இந்நாட்டின் கலாசாரத்திற்கும்
2014 ரஜப்: 1435
4யா-பாயாம்
HFL-HH44பு4பரபுEMAIB1
THTH -பாட் பரபர.

Page 21
மொழிக்கும் பங்காற்றக் கூடியவர்களாக மாறுவார்கள்.
இந்த நாட்டின் தேசிய மொழியான சிங்களத்தை தாய்மொழியாகக் கொள்ள வேண்டுமா என்று சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். தேசிய மொழி, பெரும்பான்மை சமூகத்தின் மொழி என்பதால் அதன்பாலான தேவை அதிகமாகவுள்ளது. இந்நாட்டின் பெரும்பான்மையின மக்களுடனான நல் லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அடுத்த தலை முறையினர் சிங்களம் பேசுபவர்களாக திகழ வேண்டும்.
அல்ஹஸனாத் : சிங்கள மொழியை வீட்டுமொழியாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய போதனைகள், வழிகாட்டல்கள் வழங்குவதற்கு தன்வீரின் எதிர்கால திட்டங்கள் என்ன?
இப்றாஹீம் மௌலவி : இஸ்லாத்தை சுயமாக கற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஆக்கங்கள் சிங்கள மொழியில் வெளிவராமை ஒரு குறைபாடாகும். சிங்கள மொழியில் கற்கின்ற 40% வீதமான மாணவர்கள் இஸ்லாம் பற்றி பூரணமாக அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்களுக்கு இஸ்லாத்தின் தூதைச் சொல்ல வேண்டும் என்பதும் தன்வீர் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் ஒன்றாகும். தன்வீரின் எதிர்கால வேலைத் திட்டத்தின் கீழ் இவர்களை இலக்காகக் கொண்டு பல நூல்களையும் சஞ்சிகைகளையும் வெளியிட இருக்கின்றோம். அத்துடன், சிங்கள மொழியில் குத்பா பிரசங்கங்கள் நிகழ்த்துவதற்கும் இவர்களைப் பயிற்றுவிக்கின்றோம்.
அல்ஹஸனாத: நல்லிணக்கம், நல்வாழ்வுக்கான மாற் நீடாக இஸ்லாத்தை எவ்வாறு அடையாளப்படுத்தலாம்?
இப்றாஹீம் மெளலவி: தெற்கில் வாழ்கின்ற முஸ் லிம்கள் சிங்கள மொழியைப் பேசினாலும், பெரும்பான்மை சமூகத்துடன் நெருக்கமான உறவை வைத்திருந்தாலும் அவர்களுடனான சமூக, கலாசார தொடர்பில் குறைபாடு நிலவி வருகிறது. அவர்கள் எம்மைப் புரிந்து கொள்ளும் வகையில் நாம் அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்ப டுத்தவில்லை. அவர்கள் எம்மைப் பற்றி புரிந்து கொள்வ தற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவுமில்லை.
இன்று சிங்கள மக்கள் செறிவாக வாழும் பிரதேசத் தில்கூட குத்பா பிரசங்கங்கள் தமிழில்தான் நிகழ்த்தப்ப டுகின்றன. எங்களுடைய நிகழ்வுகளும் வைபவங்களும் தமிழ் மொழியிலேயே நடைபெறுகின்றன. அவர்கள் பார்வையாளர்களாக மாத்திரம் இருந்து விட்டுச் சென்று விடுகிறார்கள். இதனால் எமது செயற்பாடுகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட் டிருக்கிறது.
ஆரம்ப காலங்களில் பள்ளிவாசல்களில் பெற்றோல் மெக்ஸ் வைப்பதற்காக முற்காலி வைப்பார்கள்.
H14THHHHHHHHHHHHHHH144TIExt4944T-11-4-TEEா4*rt-7-114*(14+4+14144HI*--194741144THTMTHE7471tuATCHEETHTHAHITATET
அல்ஹஸனாத் டே

நேர்காணல்
- 1 பா மா ன க பக முஸ்லிம்கள் செறிவாக வாழக்கூடிய இடங்களில்
தமிழ் மொழியில் 10 நிமிடமும் சிங்களத்தில் 10 நிமிடமும் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்படவேண்டும். எமது நிகழ்வுகள், வைபவங்களை சிங்கள மொழியில்
எற்பாடு செய்யவேண்டும். எமது இஸ்லாமிய இலக்கிய படைப்புக்கள் அதிகமதிகம் வெளிவர வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழிச்சொற்களை இஸ்லாமியமயப்படுத்த வேண்டும். நாங்கள் அரபு கலந்ததமிழைப் பேசுவது போன்று அரபு கலந்த சிங்கள மொழிப் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்ப
வேண்டும். - ந க ரா ப ப ப ப ப பா ம அதனைப் பார்த்த படித்த சிங்கள சகோதரர் ஒருவர், "நீங்கள் முற்காலியை வணங்குகின்றீர்கள்தானே?" என்று என்னிடம் கேட்டார். நாங்கள் ஹவ்ழில் டின்களுடன் வுழு செய்யும் காட்சியைப் பார்த்து "நீங்கள் எல்லோரும் தண்ணீர் தடா கத்துக்குள் சிறுநீர் கழிக்கின்றீர்களா?'' என்றும் மற்றொரு சிங்கள சகோதரர் ஒருவர் என்னிடம் கேட்டது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நாங்கள் எமது பெண்களை எவ்வாறு நடத்துகின்றோம், எமது சுத்தம், சுகாதாரம் தொடர்பான பெறுமானங்களை அவர்களுக்கு உரிய முறையில் அறிமுகப்படுத்த தவறவிட்டோம். எனவே, இது விடயத்தில் எமது சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
அல்ஹஸனாத் : அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம் களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டிருக்கும் அத்துமீறல்கள் தொடர்பாக என்ன கூறுகிறீர்கள்?
முஸ்லிம்கள் இந்நாட்டிற்கு வந்த காலத்திலிருந்து அரபு மொழியைப் பேசியிருக்க வேண்டும். அல்லது சிங்கள் மொழியைப் பேசியிருக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் இஸ்லாத்தை ஏற்ற அரபியில்லாதவர்கள் தமது தாய் மொழியாக அரபு மொழியை எடுத்துக் கொண்டார்கள். எகிப்தில் ஹெப்டிக் மொழியை பேசியவர்கள் இஸ்லாத்தை ஏற்றபோது அவர்கள் அரபு மொழியையே தமது தாய் மொழியாகக் கொண்டார்கள். நாங்கள் இந்நாட்டில் இதனைச் செய்யத் தவறி விட்டோம்.
நாம் இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மொழியை பேசத் தவறியமைக்கான காரணம், அன்றிருந்த சமய தலைவர்கள்தாம். அவர்கள் இந்தியாவிலிருந்து வியாபார நோக்கில் இலங்கைக்கு வந்தவர்கள். அவர்களுக்கு சிங் களத்தை வளர்க்க வேண்டிய தேவை இருக்கவில்லை. இவர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்தமையினால் தமிழ் மொழியையே பேசினார்கள். இதன் காரணமாக சிங்கள மொழி மீது கரிசனை செலுத்தப்படவில்லை. இவர்கள் ஏனைய சமூகங்களிலிருந்து ஒதுங்கி வாழும் போக்கைத் தான் ஏற்படுத்தினார்கள். (29ஆம் பக்கம் பார்க்க)
3: 2014 ரஜப்: 1435
44+444EEKHHHHHei4Eா THAHArum4METATHAATHTHET)

Page 22
20 குடும்பவியல்
அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) B.A நிறுவனர், குடும்ப வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான மத்த cfcglanka@gmail.com -
12:4114ப44444 பாபா-HLI11
பு-1488414141441சாக்காயா.
அண்மையில்தான் திருமணமான அந்தக் கணவனும் மனைவியும் வீட்டில் உட்கார்ந்திருக்கின்றார்கள். மனைவியு டையகையில்கணவன் புதிதாகவாங்கிக் கொடுத்த ஸ்மார்ட் ஃபோனொன்று இருக்கின்றது. உள்ளங்கையில் அத னைவைத்துக் கொண்டு அதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி இடைக்கிடையே தொலைக் காட்சித் திரையையும் கொஞ்சம் நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றாள்.
பக்கத்துக் கதிரையில் சாய்ந்து உட் கார்ந்திருக்கின்ற கணவனின் கையி லோ ஓர் ஐபேட் இருக்கின்றது. அதில் இருக்கின்ற ஒவ்வோர் அப்ளிகேஷனாக பார்வையை ஓட்டிக்கொண்டே அவனது மணித்தியாலங்கள் கழிகின்றன.
பெரும்பாலும் மேலைத்தேய நாடுகளில் வேகமாக பரவியிருக்கின்ற இந்த நோய், தற்போது நம் நாட்டிலும் பரவ ஆரம்பித்திருக்கின்றது என்பதை நீங்கள் அனைவரும் நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்கள். சிலபோது நாற்பதுகள் கடந்த நம்நாட்டுத் தம்பதியரிடையே இத்தகைய பழக்கம் தொற்றாமல் இருக்க லாம். ஆனால், இளம் தம்பதியினரி டையே இந்த நோய் வேகமாகப் பரவி வருகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்றைய இளம் தலைமுறையினரி டையே தொற்றிவரும் இந்தப் பழக்கம் காரணமாக உறவுகளிடையே பாரிய விரிசல்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறி வருகின்றமை கவலைய ளிக்கிறது. ஸைபர் உலகத்துடன் (Cyber World) மனிதர்கள் ஏற்படுத்திக் கொண் டுள்ள இந்தப் பலமான தொடர்பின் காரணமாக நிஜ உலகத்திலுள்ள உறவு களுடனான தொடர்புகள் பாரதூரமாகத் துண்டிக்கப்படக்கூடிய சூழ்நிலை உரு வாகி வருகின்றது.
தொபு
வா சக்க
அல்ஹஸனாத் மே :

கிய நிலையம்
பெயரளவில் ஒன்றாக இருக்கின்ற இத்தகைய கணவன், மனைவியர் மான சீகமாக மிகப் பெரிய இடைவெளியைத் தமக்கிடையே ஏற்படுத்திக் கொள்கின்
றனர். வீடுகளிலும் வேலைத் தளங்களிலும் வைபவங்களின் போதும் எல்லா மனிதர்களுக்கு மத்தியிலும் இத்தகைய நிலை உருவாகி வருகின்றது, தனது மடி.க் கணினியோடு, கைத்தொலைபேசி சியோடு, டெப்லட்டோடு இருக் கின்ற உறவு தன்னோடிருக்கின்ற மனிதர்களோடு இல்லை என் பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இந்தக் கருவிகள் மனித னை தம்வசப்படுத்தி வைத்திருக் கின்றன.
இப்படிக் கூறுவதன் அர்த்தம் இந்த நவீனசாதனங்கள் பயனற்றவை; அவை மனித வாழ்வைப் பாழ் படுத்துகின்றன என்பதல்ல மாறாக
அதனைப் பயன்படுத்துகின்ற வழிகளை விட அது எங்களைப் பயன்படுத்துகின்ற வழிவகைகள் அதிகமாக இருக்கின்ற காரணத்
இல்நுட்பம் உங்களது இவின் மூன்றாவது கரமா? கவனம்!
2014 ரஜப் : 1435

Page 23
தால் அத்தகையவற்றில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்பதே சொல்லவந்த செய்தியாகும். எமது வாழ்க்கையில் இந்த உபகரணங்களது தாக்கம் இல்லாமல் இருப்பதென்பது நாம் அவற்றை எப்படி > உபயோகிக்கின்றோம் என்பதைப் பொறுத்திருக்கின்றது. உங்களது முக்கிய பட்டியலை மீள ஒழுங்குபடுத்துங்கள்:
ப வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முக்கியத்துவப்படுத்து கின்ற விடயங்களின் அடிப்படையில்தான் அவர்களது நடவடிக்கைகள் அமைகின்றன. ஒருவர் தனது வாழ்க் கையில் எதற்குமே முக்கியத்துவம் கொடுக்காதவராக இருந்தால் தேவையற்ற விடயங்கள் தானாகவே அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிவிடும்.
<
Tன்
குடும்பம் என்று வருகின்றபோது கணவனுக்கு மனை வியும் மனைவிக்குக் கணவனும் மிகவும் முக்கியமானவர் கள். தம்பதியினர் பரஸ்பரம் தமக்கு அடுத்தவர் முக்கிய மானவர் என்பதை உணரும்போது அவர்கள் நிச்சயமாக ஏனைய விடயங்கள் இந்த முக்கியத்துவத்தில் பாதிப்புச் செலுத்த விட மாட்டார்கள். அந்த எண்ணம் இல்லாத தம் பதியினராக இருந்தால் நிச்சயம் அவர்களது வாழ்க்கையில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட தாராளமாகவே வாய்ப்பி ருக்கின்றது.
ஒரு ஃபேஸ்புக் நோடிஃபிக்கேஷனுக்கு, (Notification) ஓர் ஈமெய்லுக்கு, ஓர் எஸ்எம்எஸ்ஸுக்கு, ஒரு டுவிட்டர் குறுந்தகவலுக்கு, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எமது கணவனை விட மனைவியை விட அதிமுக்கியத்துவம் கொடுக்கின்றவர்களாக நாமிருந்தால் (விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் இருக்கலாம்) எமது குடும்ப வாழ்க்கை பிழையான திசையில் செல்கின்றது என்பதற்கான அறிகு றிகளாகவே அவை நோக்கப்பட வேண்டும்.
மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன், நவீன அறிவியல் வளர்ச்சியைக் குறை சொல்வதல்ல இது. ஆனால், உங்களது கண்கள் கணனித் திரையில் அல்லது தொலைபேசித் திரையில் பதிந்திருக்கின்றபோது நிஜ உலகின் மனிதத் தொடர்புகள் முக்கால்வாசி முக்கியத்துவத்தை இழந்து விட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நாங்கள் எங்களது முக்கியத்துவத்தை எந்தளவு தூரம் இடம்மாற்றி வைத்திருக்கின்றோமென்றால், நோடிஃபிகே ஷன்கள் (Notifications) பெறுகின்ற முக்கியத்துவத்தை எமது கணவன், மனைவியர் பெறுவது கிடையாது. தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், உங்களது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கி யத்துவத்தை ஒருபோதும் இந்த சாதனங்களுக்குக் கொடுக்க வேண்டாம்.
சில வரையறைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் :
நவீன சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான
4Eum-TEARRAH4miELHTMLAdHELLEATRAH44AHATHHHHH444HARMAT&THAtt4EETH HIV
அல்ஹஸனாத் மே

குடும்பவியல்
21.
சில வரையறைகளை தமக்கிடையில் ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் இத்தகைய நிலையிலிருந்த சில தம்பதியினர் அந்நிலையிலிருந்து மீண்டு வந்து தமக்கி டையிலான நெருக்கத்தை மீண்டும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
சாப்பாட்டு நேரத்தின்போது தொலைக்காட்சி பார்க்காமலிருத்தல், மஃரிபின் பின்னர் ஒன்பது அல்லது பத்து மணி வரையில் தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்த்தல், இருவரும் வீட்டில் ஒன்றாக இருக்கின்ற ஒரு சந்தர்ப்பம் நீண்ட நாட்களுக்கொரு தடவைதான் கிடைப்பதாக இருந்தால் அன்றைய தினத்தில் இத்தகைய சாதனங்களினது பாவனையை முழுமையாகத் தவிர்த்தல் என்பன அவற்றில் சில வரையறைகளாகும்,
இவற்றை நீங்களும் உங்களது வாழ்வில் நடைமுறைப் படுத்திப் பார்க்கலாம். அத்துடன் இன்னும் சில ஆலோ சனைகளையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
கணவன், மனைவி இருவரும் தனியாக அமர்ந்து கதைப்பதற்கான நாளாந்த, வாராந்த, மாதாந்த நேரங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல்.
வீட்டில் இருவரும் இருக்கும் சந்தர்ப்பங்களில் உங்களது கைத்தொலைபேசியில் ஃபேஸ்புக், ஈமெய்ல் நோடிஃபி கேஷன்களை ஓஃப் செய்து வைத்தல். (இது அடிக்கடி அவற்றைப் பார்ப்பதற்கான உங்களது ஆர்வத்தைக் குறைத்து விடும்.)
மொபைல் கேம்களில் நீங்கள் அதிக ஆர்வமுள்ளவராக இருப்பின் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமாக அதில் ஈடுபடுவதில்லை என்ற முடிவை எடுப்பதுடன், அந்த நேரத்திலும் கூட உங்களது கணவருடன் அல்லது மனை வியுடன் சேர்ந்து அதில் ஈடுபட முயற்சி செய்தல். ஏனெனில், நீங்கள் ஒரு கருவியுடன் விளையாடினால் உங்களுக்கும் அந்தக்கருவிக்கும் இடையில்தான் நெருக்கம் அதிகரிக்கும். அதுவே நீங்கள் உங்களது துணைவருடன் விளையாடினால் உங்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கும்
சிறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் மறக்கடிப்பதைப் போன்று நீங்கள் உங்களுக்கிருக்கின்ற கணனித் திரைப் பழக்கத்தை மறக்கடிக்க முயற்சி செய்யுங்கள். கஷ்டமான காரியம்தான். ஆனால், சாத்தியப்படுத்த முடியுமென்றால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிச்சயம். ஏனெனில், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுமே கணனித் திரைக்குள் முடங்கிக் கிடக்கும் போது இயற்கையை அனுபவிப்பது பற்றிய உணர்வுகளை மனிதன் இழந்து விடுகின்றான்.
நீங்களோ உங்களது துணைவரோ அல்லது இருவருமோ திரைக்கு (Screen) அடிமையாகி இருந்தால் அதிலிருந்து விடுபடுவது தொடர்பாக மனம்விட்டுப் பேசுங்கள்.
3: 2014 ரஜப்: 1435
'14-1NTIT-லHHHHHHHHHiticlminnInnHTMLATHTMLATLAs IMTLHIHALLEMETLINEMEETHATHA

Page 24
குடும்பவியல்
இவை உதாரணத்துக்காக சொல்லப்பட்ட ஒரு சில விடயங்கள் மட்டுமே. இதுபோன்ற இன்னும் பல வரை யறைகளை நீங்கள் உங்களது நிலைமைக்கேற்ப வகுத்துக் கொள்ளலாம். ஆனால், அதிகம் வரையறைகளை ஏற்ப டுத்திக் கொண்டு எதனையும் பின்பற்றாமல் விடுவதை விட ஒரு சில வரையறைகளை ஏற்படுத்தி மெல்ல மெல்ல இதிலிருந்து விடுபடுவது சாலச்சிறந்ததாகும்.
உங்களை நீங்களே மதிப்பீடு செய்யுங்கள்:
இந்தத் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தினதும் உருவாக்கத்துக்குப் பின்னால் உள்ள நோக்கங்களில் ஒன்றுதான் மனிதர்களை சகலதையும் மறக்கச் செய்து அவற்றுடன் முழுமையான தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதாகும். ஆனால், மனி தர்கள் உருவாக்கிய இந்தப் பொருட்களுடனான உறவு படைப்பாளனுடனான உறவை விட்டும் அவன் உரு வாக்கிய மனிதர்களுடனான தொடர்பை விட்டும் எம் மைத்தூரமாக்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களது கணவனோ அல்லது மனைவியோ உங்களது அவதானத்தைப் பெறுவதற்காக உங்களது கையடக்கத் தொலைபேசியுடன் அல்லது மடிக்கணனியுடன் அல்லது வேறு சாதனங்களுடன் போட்டி போட வேண்டியிருக்
புத்தளத்தில் 1 மூன்றுமாடி கட்டிடத்தில் I 2 வரு Computerized Accounting -
பாயா
வா
HH7ம்புகார்
யாருக்காக?
>> பித A/L நிறைவு செய்தவர்கள் > தொல் தோள்கள் * வாரிநா பயன் இருப்போர் > மேகம், தண காணாவர்கள் » மேள 2.ராயபார்கள் > நிறுவனத்தில் தொழில் செய்வோர் யாயாயாயா
-441142
1. Trial Lal. 1.ulity
3, Libtors - 4. Hack
1410hHHHHHHiLCHHHHHHHHள்
Marain titctriv* MIM. Kiswarn
fputtalamglobal வேறு பெயர்களில் கிளைகள் இல்லை
அல்ஹஸனாத் மே:
BH-ம்-1LEATHERATHArtivuth FMENTATIM/11ruticMinThininHTMMAHATHyilitt+FTETHAirpH15MTiTHTHEATHHHHHHHHT

கின்றது என்ற நிலை காணப்பட்டால், 21ஆம் நூற்றாண்டின் உங்களுக்கெதிரான தொழில்நுட்ப யுத்தத்தில் நீங்கள் படுதோல்வியடைந்திருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மெல்ல மெல்ல உங்களது கணவனை விட, மனைவியை விட, பெற்றோரை விட, பிள்ளைகளை விட இத்தகைய சாதனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக மாறி வருகின்றீர்களென்றால், இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்களும் குடும்ப வாழ்வில் பெரும் புயல்களை சந்திக்கப் போகின்றீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
உங்களது திருமண வாழ்வை எப்போதும் ஆரோக்கிய 'மாக வைத்திருப்பதற்கான நிறைய வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை மாத்திரம் இப்போது ஞாபகப்படுத்து கின்றேன்.
ஒரு கணம் நின்று ஓரடி பின்னால் நகர்ந்து நீங்கள் இந்தக் கருவிகளுடன் வைத்துள்ள உறவையும் உங்களது வாழ்க்கைத் துணைவருடன் வைத்துள்ள உறவையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். (அஃறிணைகளையும் உயர்திணையையும் ஒப்பிடச் சொல்கின்ற நிலை ஏற்பட்ட டுள்ளதே என்று வருந்த வேண்டியிருக்கின்றது, ஆனால் வேறு வழியில்லை) நீங்கள் எந்தளவு தூரம் அவற்றைப் பயன்படுத்துகின்றீர்கள், அதிலும் குறிப்பாக, எந்தெந்த நேரங்களில் பாவிக்கின்றீர்கள் என்பதை ஒரு முறை மதிப்பீடு செய்யுங்கள். அதிலும் குறிப்பாக, கருவிகளுடனான உங்கள் உறவால் எந்தெந்த மனிதர்களுடனான உறவு அதிகம் பாதிக்கப்படுகின்றது என்று உன்னிப்பாக அவதானியுங்கள். பின்னர் இவற்றில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
கணவன் - மனைவி என்ற உறவுகளைத்தாண்டிதிரைகள் உங்களது வாழ்வின் ஓட்டத்தில் சக்கரங்களாக மாறும் நிலை ஏற்பட்டால் கவனம்! அந்தச் சக்கரங்கள் உங்களது கட்டுப்பாட்டிலிருந்து வாழ்க்கை வண்டியை வெகுதூரம் இழுத்துச் சென்று அதல பாதாளத்தில் தள்ளி விடும்!
- அரபவத்துடன் | சிறந்த கல்வி Type F{space)LANKAIT
Type Feate}LANKAT
Hritik 44(14
IIIIIIIIIIIIIIII
சிர் சகா களாக்கவளயம் Computer ல செய்யும் முறையை பாயிரந்து முடி வருவாயா யயயயயயய
and 5. Purchasd
(B. Acartuats
[Saudi, (atar, Dubai b, Salts
In Itnens
போன்ற நாடுகளின் 7 laymait
11. taliritt thaat
அதிக பளத்துடன் 1. Herlaint
12. Profit & Lost A/C
தொழில்!
பாL-EHபாடாபாட-பாடாடாட்டா காட்டாபாய பாடப்பாட்டம் 4HHHHHHHHHHHILப்பட்ட 1HuபாபாடபடபLLLLLLLLLH14 LH)
19H1NTHAH14141AH1N14-புப்படம்
0716228580 100, Marikkar st, Puttalam. 031323335, 171512857]
English I Computing
உEL
-புட்ட
"hritrin
எடா-டாடர்பாட-மார்------1-டி-பாட்ட
2014 ரஜப்: 1435
[IITHIATHTELHILL LETTI TENTATETALTTEMEETiMTLTEMrAirujshritiTuTETHATHTiri'ப்KHiH1NTHtH14nாத்+HITEHHHHHHHHHHHILTD)

Page 25
சிறந்த கணவன் - மனைவி உறவைப் பேணி சிறப்பாக வாழ வேண்டுமென
ரையாடல், விரும்புகின்றீர்களா?
பெற்றது. உங்களது வீட்டினுள் முரண்பாடற்ற,
கலை அரங் புரிந்துணர்வுள்ள, மகிழ்ச்சிகரமான சூழலொன்று இல்லையே எனக் கவலைப்
ஆண்கள் பட்டதுண்டா?
வெவ்வேறா
தவாறு நிகழ் உங்களது குழந்தைகளை ஆளுமை மிக்கவர்களாக எவ்வாறு வளர்த்தெடுக்க
துணுக்குகள்
மிகவும் சுவ லாம் என யோசித்ததுண்டா?
நவீன கால சவால்களுக்கு மத்தியில் 9
குடும்ப அம எமது பிள்ளைச் செல்வங்களை இலட்சி
அஸர் ெ யமிக்க வெற்றியாளர்களாக உருவாக்குவது நீடித்தது. பி எவ்வாறு என சித்தித்ததுண்டா?
ஏற்பாடு செ
இருக்கையில் இவ்வாறு குடும்ப வாழ்வில் பல்வேறு மனக்குமுறல்களைச் சுமந்து கொண்டி
பன்னிரன் ருந்த எம் உள்ளங்களை யதார்த்தமான தீர்
அல்லது மன வுகளை நோக்கி நகர்த்தியது அன்றைய
வேண்டப்ப நிகழ்வு.
மாறு அறிவு
பட்டு ஆன் அது ஒரு குடும்ப ஒன்றுகூடல் (Family
வேறாகவும் get together).
''இலட்சிய வேட்கைமிக்க கண்
தொடர்
குளிர்ச்சியான குடும்பம்.''
வாக குடும்!
ஒவ்வொரு இதுதான் கருப்பொருள்.
ஒவ்வொரு
பகிர்ந்து கொ ஒருகள்
குடும்ப வாழ்வில் பல்வேறு கொண்டிருந்த எம் உள்ளங்க
நோக்கி நகர்த்தியது
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வாய்ப்பளிச் பெண்கள் பகுதி மாவனல்லைக் கிளையி கொள்ளப்ப
னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நி
கேள்வி கழ்வில், செயற்குழுவைச் சேர்ந்த 12 குடும்ப
கணவன்- ம ங்கள் பங்குபற்றின. நிகழ்வு கலை
முரண்பாடு அரங்கம், குடும்ப அமர்வுக்கான கலந்து கொள்ள மு
1ESHFATHTHHTTrாய-TAHHHHHHHHHHHHHHHHHHHH44THn4u 441MTrHHHHHHTMETATIREFTH1NHTTHTHHHHHHHHHHHHF
அல்ஹஸனாத்

அந்நிஸா
5
* பின்த் ஜவ்பர், மாவனல்லை பெண்கள் பகுதி *
០
தீர்வுக்கான முன்மொழிவுகள் என மூன்று அமர்வுகளாக நடை
கம்
=, பெண்கள், பிள்ளைகள் அனைவரது கலை நிகழ்ச்சிகளும் க இடம்பெற்றன. பெண்கள் தங்களது இருக்கையில் அமர்ந் ச்சிகளில் பங்கேற்றனர். இஸ்லாமிய கீதங்கள், நாடகம், செய்தித் - என்பன அவற்றுள் சில. முட்டியுடைத்தல் போட்டி நிகழ்ச்சி
எரஷ்யமாக இருந்தது. ர்வுக்கான கலந்துரையாடல் தாழுகையுடன் ஆரம்பித்த குடும்ப ஒன்றுகூடல் மஃரிப் வரை பிள்ளைகளுக்கான தனியான ஏற்பாடுகள் வீட்டு முன்றலில் ய்யப்பட்டிருந்தன. குடும்ப அங்கத்தவர்கள் குடும்ப ரீதியாக ல் அமர்த்தப்பட்டனர்.
ண்டு குடும்ப உறுப்பினர்களிடமும் தத்தமது கணவனிடம் னைவியிடம் இருக்கும் மூன்று நற்பண்புகள் பற்றி எழுதுமாறு
ட்டது. பின் அதனை தமது துணையிடம் கைமாற்றி வாசிக்கு றுத்தப்பட்டது. பின்னர் அனைத்துக் கருத்துகளும் சேகரிக்கப் எகளின் கருத்துக்கள் வேறாகவும் பெண்களின் கருத்தக்கள்
வாசிக்கப்பட்டன. ந்து குறிப்பிட்ட கருப்பொருளை அடையும் விதத்தில் பொது பங்களில் எழும் சவால்களை மையப்படுத்திய கேள்வி ஒன்று நடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் குடும்பத்திற்கும் அவர்களது கருத்துக்களைப் பரிமாற
எள்ள விரும்பும்
நிகழ்ச்சி
மனக்குமுறல்களைச் சுமந்து களை யதார்த்தமான தீர்வுகளை
து அன்றைய நிகழ்வு.
Eே THE Hாது
க்கப்பட்டது. 12 கேள்விகள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் ட்டன. அவற்றுள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம். 01 : எவ்வளவுதான் நல்ல, சிறந்த குடும்பமாக இருந்தாலும், னைவிக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு. இத்தகைய களை பிரச்சினைகளுக்கு வழிவகுக்காமல் எவ்வாறு வெற்றி டியும்?
-----4ாடிப் புடி-பா.
மே: 2014 ரஜப்: 1435
- ஈTாட்டு பரவாயm4 44TArmாயாயாயாயாயாபா-டாப்டிக்கொம்

Page 26
அந்நிஸா
முன்மொழியப்பட்ட தீர்வு :
முதலில் முரண்பாடுகள் ஏன் ஏற்படுகின்றன, அதற் கான காரணம் என்ன என்பதை சரியாக இனங்கண்டு அதற்கேற்ப பரிகாரம் காண வேண்டும். முரண்பாட்டுக்கு வழிவகுக்கும் காரணிகளாக பின்வருவன அடையாளப்ப டுத்தப்பட்டன:
* கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் பணிவாக நடந்து கொள்வதை விரும்பாமை அல்லது பணிவாக நடந்து கொள்வதை குறைவாகக் கருதுகின்றமை.
அடுத்தவர் தன்னைப் போலவே இருக்க வேண்டு மென்ற எதிர்பார்ப்பு. ஒவ்வொரு தனி நபரும் வெவ்வேறு தனிப் பண்புகளையும் தன்மைகளையும் பெற்றிருப்பதை புரிந்து கொள்ளாமை.
* குடும்ப வாழ்வின்விடயங்களை கலந்தாலோசிக்காது ஒருவர் மட்டும் தனியானதொரு தீர்மானத்துடன் செயற் படல்.
//7ெ
4ம்
* பெண்கள் ஆண்களின் இயல்புகளையும் ஆண்கள் பெண்களின் இயல்புகளையும் சரியாகப் புரிந்து கொள்
ளாம்ை.
* குடும்பத்துக்காக, குடும்ப உறவுக்காக, அதனை இலட்சியம் மிக்கதாக உருவாக்குவதற்கு நேரம் ஒதுக்கா
மையும் திட்டமிடாமையும்.
* குறைகளைக் காணும்போது கண்டுகொள்ளாமல் இருப்பதும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டுவதும்.
* அன்பு செலுத்துவது ஒருவரது குறைகள் அல்லது பலவீனத்தால் தீர்மானிக்கப்படல்.
* மனைவி கணவனுடைய அந்தஸ்த்து மற்றும் கண்ணியத்தை மறந்திருப்பதும் கணவன் தனது மனைவி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம் என்பதை
மறந்திருப்பதும்.
கேள்வி 02: உங்கள் குடும்பத்திலுள்ள நல்லம்சங்களைப் பகிர்ந்து கொள்ளலாமா?
பதில்: * இருப்பவற்றைக் கொண்டு திருப்தியடையும் தன்மை
* முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவற்றை சரியாக நிரற்படுத்தி செயலாற்றுதல்.
* வீண்விரயத்தை முழுமையாக தவிர்த்துக் கொள்ளல் * பரஸ்பரம் கலந்துரையாடிய பின் தீர்மானம் எடுத்தல் * இகாமதுத் தீன் பணியை செய்வதன் மூலம் திருப்தி காணன்.
* அடிக்கடி உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளல்
சிங்-அசாாங்க1ெ414 நவி-யா-பாக் ரசிகனாகிவk19ாகன்ரார்ப்பு:41:44:4thtா474டிங்
அல்ஹஸனாத் மே: 2

கேள்வி 03: இலட்சியமிக்க குழந்தை உருவாக்கத்தில் தாயின் பங்களிப்பு குறித்து...
முன்மொழியப்பட்ட தீர்வு:
* குழந்தை கர்ப்பத்திலிருக்கும்போதே தாயின் செயற்பாடுகள், எண்ணங்கள் குழந்தைக்கு கடத்தப்படு கின்றன. எனவே, குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே தாய் அதற்கான அத்திவாரத்தை இட வேண்டும்.
* குழந்தையைப் பெற்றெடுத்தது முதல் பிள்ளையை தொடர்ந்தேர்ச்சியாக வழிநடத்த தேவையான அறிவைப் பெற்றிருத்தல் ; இலட்சியம் வாழ்வின் நோக்கம் என்பது தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டப்படல் வேண்டும்.
* குழந்தை தாயுடனேயே அதிக நேரத்தைக் கழிப்பத கனால் தாய் தனது அனைத்து செயற்பாடுகளிலும் முன்மா திரியாக நடந்து கொள்ளல் வேண்டும்.
* தாய் தனது பிள்ளையுடன் நட்புடன் பழகுதல்.
* தாய் தன் பிள்ளைகளுக்காக உணர்வுபூர்வமாக அல்லாஹ்விடம் மிக நெருங்கி துஆ கேட்டல்.
FiHF * பிள்ளைகளுக்கு சிறு தண்டனைகளை வழங்கும் போது அவை தகுதியானவை என்ற உணர்வை ஏற்படுத் துதல்.
12 * உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏனையோருடன் =பழகும் விதத்தை தாய் உன்னிப்பாக அவதானித்து நெறிப்படுத்துதல்.
* குழந்தைகள் பற்றிய அனைத்து விடயங்களையும் தனது கணவரோடு பகிர்ந்து கொள்ளல்.
* பிள்ளைகளுக்கு பொருத்தமான உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல். உதாரணம் : நூலகம், நல்ல கலந்துரையாடல்கள்...
மாசாமாசம் எக்கார்டியா |-சா-மார்ச+444 41 சர்க்சl+7+1+
கேள்வி 04: பிள்ளைகள் பாடசாலை மற்றும் மார்க்கக் கல்வியைக் கற்கின்றபோது அதனை மேம்படுத்துவதில் தந்தையின் பங்கு எவ்வாறு அமைய வேண்டும்?
முன்மொழியப்பட்ட தீர்வு: * பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை பற்றிய அனைத்து தீர்மானங்களையும் தாய், தந்தை இருவரும் கலந்தாலோ சித்தல்.
' * பிள்ளைகளின் பலம், பலவீனங்களை தந்தை இனங்கண்டு அவற்றுக்கான பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
* தந்தை தமது வேலைகளில் ஈடுபடும் நேரங்களிலும் தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை பிள்ளைகளின் கல் விசார் நலன் (சிந்தனை, நடத்தை, கல்வி, முன்னேற்றம்) தொடர்பாக சிந்தித்தல்.
014 ரஜப்: 1435
HEAாபபட உTEஒப்பரிய
காட்பாடியடுப்பு(+18MTா.

Page 27
* பெற்றார்- ஆசிரியர்கூட்டம் போன்ற பாடசாலையில் நடைபெறும் கூட்டங்களில் வழங்கப்படும் அறிவுரைகள், அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்வதில் தாயைப் போலவே தந்தைக்கும் பங்குண்டு என்பதை உணர்தல்.
* சமூக சிந்தனையுடன் கூடிய பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு தேவையான பங்களிப்புகள் அனைத் தையும் வழங்குதல்.
கேள்வி இல 05: இலட்சியமிக்க, கண்குளிர்ச்சியான குடும்பத்தை உருவாக்க நீங்கள் கையாளும் உத்திகள்?
முன்மொழியப்பட்ட தீர்வு: * வாரத்தில் 14 நாட்களை இஸ்லாமியப் பணிக்கா கவும் 03 நாட்களை குடும்ப வேலைகளுக்காகவுமென ஒதுக்கிக் கொள்ளல்.
* உள்ளங்களுக்கிடையிலான உறவு, அன்பு, நேசம் என்பவற்றை பகிர்ந்து கொள்வதற்கான நேரத்தைப் பயன்படுத்துதல்.
* பெற்றோர்கலந்துரையாடிய பின்னரே பிள்ளைகளை வழிநடத்துதல் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுத்தல்.
* கணவன்- மனைவியர் தங்களுக்கிடையில் பொரு ளாதார நிலைமைகளை கலந்துரையாடி தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தல்.
கேள்வி இல் 06: உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட பெற்றோர் குழந்தைகளின் ஓய்வு நேரத்தை எவ்வாறு திட்மிடலாம்?
இலட்சியமிக்க ஒரு குடும்ப உருவாக்கத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நவீன சவால்களை சரியான முறையில் முகங்கொடுப்பதற்காக பல்வகைப்பட்ட பிரதி யீடுகளின் (various options) தேவை தற்போது உணரப் பட்டுள்ளது. குழந்தைகளின் உடல், உள, ஆன்மிக ஆரோக் கியத்தை மையப்படுத்தியதாக இவை அமைய வேண்டி யுள்ளன. இதனடிப்படையில்...
* குழந்தைகளின் இயல்புகளை விளங்கி அதற்கேற்ற விதத்தில் அவர்களை நெறிப்படுத்துதல். குறிப்பாக, குழந்தையின் மனோபாவம், உளவிருத்தி, வயது என்ப வற்றை கருத்திற் கொண்டு அதற்கேற்ற வகையில் வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளக் கூடியளவு சிந்தனையை ஏற்படுத்தக் கூடிய பிரதியீடுகளை அறிமுகப்படுத்த்திக் கொடுத்தல்.
உதாரணம்: வாசிப்பு - வஹியின் சிந்தனையை ஏற்ப டுத்தக்கூடிய கதைகள், வரலாற்று நூல்கள் அறிவியல் சஞ்சிகைகள்...
* கணினி, இணையதளம், கார்டூன் முதலானவற்றில்
--------
LF
பலாங்HெATTTARTHILAFAHHHHINAMHLMTLETETESTLASHNTERPRISELFFERPF
அல்ஹஸனாத் பே

அந்நிஸா 25)
- பணய வாண பா இலட்சியமிக்க ஒரு குடும்ப உருவாக்கத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நவீன சவால்களை சரியான முறையில் முகங்கொடுப்பதற்காக பல்வகைப்பட்ட பிரதி
யீடுகளின் (various options) தேவை தற்போது
உணரப் பட்டுள்ளது. குழந்தைகளின் உடல், உள், ஆன்மிக ஆரோக்கியத்தை மையப்படுத்தியதாக இவை அமைய வேண்டியுள்ளன.
ஆர்வமுள்ளவர்களுக்கு பொருத்தமான மாற்றீடுகளை வழங்குத்தல். தற்போதுள்ள கணினி விளையாட்டுக் களுள் அநேகமானவை குழந்தைகளை திசை திருப்புவ தாகவே உள்ளன. நல்ல, புத்தாக்க சிந்தனையை உருவாக் கக்கூடிய கார்டூன், குறும் படங்கள் இறுவட்டுக்கள், குட்டிக் கதைகள் என்பனவற்றை அறிமுகப்படுத்திக் கொடுத்தல்.
* உறவினர், நண்பர், அயலவர்கள்... என வீட்டுச் சூழலுடன் சுற்றியுள்ளவர்களோடு இணைந்து ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்காக ஊக்குவித்தல், விளையாடல், உதவி செய்தல்.
* பெற்றோர் தமது குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களது உள்ளங்களுடன் உரையாட நேரத்தை ஒதுக்கு தல்.
* வயதுக்கேற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து உடற் பயிற்சி செய்தல்.
* பாதிப்பில்லாத வகையில் செல்லப் பிராணிகளை வளர்க்க அனுமதித்தல்
தமது ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பதற்கும் அவதானிப்பு, ஆற்றலைக் கூட்டுவதற்கும் இது வழிவ குக்கும்.
D: 2014 ரஜப்: 1435
டைட்டிலாகாவரம் பரபரபரபஈEEETாாாாாபுவா ராசா!

Page 28
26
அந்நிஸா
நொந்து போயிருந்த ஸைனபின் உள்ளம் அவர்களிருவரின்
தோழமையினால் ஆறுதல் அடைந்தது. ஆஇஷா, ஹஃப்ஸா (ரழியல்லாஹு
அன்ஹுமா) ஆகியோரின் அறைகளுக்கு
ஸைனப் பின்த் குஸைமா
ஏன
இருக்கவில் லம்) அவன் மாதங்களே
--- 1ார்:11 212+12 11th 141 21: 3Eliz+ 11:1411 (11:41:17 GttH4:41:141 24;Lthr:14pti' 15144TEtE) - 4T114 L4sit 4tra4:41:11.21714:41:11' t1447:41 14:04:15 444:14:11+414 (AL41:1451441 411
அருகில் இவருக்னெ
ஓர்அறை நிர்மாணிக்கப்பட்டது. ஸைனப் பினத்
குஸைமா (ரழியல்லாஹு அன்ஹா) எல்லாப் பெண்களை விடவும்
அதிகமாக தானதர்மம் செய்யக்
கூடியவராக இருந்ததனால் அவர் "ஏழைகளின் தாய்” (உம்முல் மஸாகீன்)
என்று அழைக்கப்பட்டார்.
nரது ! ஹல்லாவ நூல்களின்
ஹாரித் இம் ராவார். இவ அலி (ரழிய பத்ரில் அவ வஸல்லம்) செய்தார்கள் போரில் ஷ அன்ஹு) 4 நம்பகத்தன் கருத்தை !
வரலாற்றுத்
> பாத்திமாஸைனப் பின்த் பவாஸ்
ஸைனப் பின்த் குஸைமா (ரழியல்லாஹு அன்ஹா) குறைஷி கோத்திரத்தைச் சேர்ந் தவரல்ல. இவர் நஜ்த் பிரதேச பனூ ஹிலால் குலத்தைச் சேர்ந்தவர். எனவே, இவரைப் பற்றிய விபரங்கள் மிகக் குறைந்த அளவி லேயே கிடைத்துள்ளன. இவர் குறித்த அறி விப்புக்களும் ஒன்றோடொன்று முரண்படும் வகையிலேயே அமைந்துள்ளன. ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுடைய வரலாறு விரிவாக பதியப்படாமைக்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். முதலாவது, அவரது மூதாதையர்கள் எவரும் மக்காவில்
ஸைனப் பற்றிய ஓர். இஸ்ஹாக் ( அறிவிக்கிற ஜஹ்ஷ் (ரழ கேட்போம் (ரழியல்லா நாம் சந்திக் வாயாக அ கொலை ெ
---- பாபுHigh-sitMATHHHHHTMMirrurithATIMThisaiTuTul+44TTTLEMEETt TMMATHTHATHEETHTHAHESTEs
அல்ஹஸனாத் மே:

(ரழியல்லாஹு அன்ஹா) வழகளின் தாய்
மலை. இரண்டாவது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் பர்களைத் திருமணம் செய்த பிறகு அன்னாருடன் ஒரு சில ர வாழக் கிடைத்தமை.
புதிய Fil இப்னு ஹிஷாம் மற்றும் இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹிம ஹ) அவர்களுடைய 'ஜவாமிஉஸ் ஸீரா' ஆகிய வரலாற்று பிரகாரம், இவரது முதல் கணவர் உபைதுல்லாஹ் இப்னு ப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹ) என்பவ பர் பத்ருப் போரில் முன்னணியில் நின்று போராடிய ஹம்ஸா, ல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் உட்பட மூவரில் ஒருவர். பர்வீரமரணம் அடைந்தபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைத் திருமணம் 7. பிறிதோர் அறிவிப்பில் அவருடைய முதல் கணவர் உஹத் சஹீதான அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷி (ரழியல்லாஹு
என்றும் வந்துள்ளது. இந்த இரண்டாவது அறிவிப்பு அதிக =ாமை வாய்ந்ததாகத் கருதப்படுகிறது. ஏனெனில், இதே இமாம் இப்னு அல் அதீர் (ரஹிமஹல்லாஹ்) அவரது 5 தொகுப்பில் பதிவு செய்துள்ளார். = (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுடைய முதல் கணவர் அதிசய செய்தியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. இப்னு ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹு) பர். உஹத்தினத்தில் என் தந்தையிடம் அப்துல்லாஹ் இப்னு யெல்லாஹு அன்ஹு) அவர்கள் "வாருங்கள்! நாம் துஆக் ” என்று கூறி அழைத்தார். பின்னர், ஸஅத் இப்னு அபீவக்காஸ் ஹுஅன்ஹு) "என் இறைவா! இன்று எதிரிகளையுத்தகளத்தில் தம்போது என்னை வீரமிக்க ஒரு மனிதனுடன் மோதச் செய் ப்போது நான் உன்னுடைய பாதையில் போராடி அவனைக் சய்துவிட்டு அவனுடைய ஆயுதங்களைக் கைப்பற்றுவேன்”
2014 ரஜப்: 1435
1கரட்TNTETATHTHATTINATHTMHTTATIMITMANTLEMIMmMTMMEMinHTMITHA Tiா4ரHTMMATHTHHiHTNTTETHATHTHR'ATHAர்

Page 29
என்று கூற அதற்கு ஆமீன் கூறிவிட்டு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) தன்னுடைய துஆவை முன்வைத்தார்.
''யா அல்லாஹ்! என்னை ஒரு வீரமிக்க மனிதனுடன் மோதச் செய்வாயாக. அவன் என்னைத் தாக்கி என்னுடைய மூக்கையும் காதுகளையும் வெட்டி விடட்டும். நான் உன்னை சந்திக்கும்போது 'இது உன்னுடைய பாதையில் உனக்காக செய்தது' என்று கூறுவேன். நீ 'உண்மை உரைத்தீர்' என்று பதலளிப்பாய்.” ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார். “அப்துல்லாஹ்வின் துஆ என்னுடைய துஆவைவிட சிறந் தது. அன்று அவருடைய மூக்கும் காதுகளும் ஒரு நூலில் கோர்க்கப்பட்டிருந்ததை நான் கண்டேன்.” (அல்பகவி)
அல்லாஹ்வுடைய மார்க்கத்துக்காக உழைத்து, தன் இன்னுயிரை அர்ப்பணித்த அன்புக் கணவரை இழந்த ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) தன்னை முழுமையாக அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டி இறைஞ்சினார். அப்போது அவரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) திருமணம் செய்ய இருப்பதாக நற்செய்தி கிடைத்தது. ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை நபி (ஸல் லல்லாஹு அலைறி வஸல்லம்) ரமழான் மாதத்தில் மணமுடித்தார்கள்.
(இப்னு ஜரீர்)
ஆஇஷா, ஹப்ஸா (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகி யோர்ஸைனபை மனமகிழ வரவேற்றனர். ஏனெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவரைத் திரும் ணம் புரிந்தமைக்கான காரணம், அவர் தனது கணவரின் பிரிவுத்துயரினால் பாதிக்கப்பட்டிருந்தமையாலேயாகும் என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருந்தனர். நொந்து போயிருந்த ஸைனபின் உள்ளம் அவர்களிருவரின் தோழ மையினால் ஆறுதல் அடைந்தது. ஆஇஷா, ஹஃப்ஸா (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் அறைகளுக்கு அருகில் இவருக்னெ ஓர் அறை நிர்மாணிக்கப்பட்டது.
ஸைனப் பினத் குஸைமா (ரழியல்லாஹு அன்ஹா) எல்லாப் பெண்களை விடவும் அதிகமாக தானதர்மம் செய்யக் கூடியவராக இருந்ததனால் அவர் “ஏழைகளின் தாய்” (உம்முல் மஸாகீன்) என்று அழைக்கப்பட்டார். மிஸ்கீன் என்ற சொல் “மஸ்கன” எனும் சொல்லில் இருந்து உருவா னதாகும். அது ஓர் இடத்தில் அல்லது ஒருசூழ்நிலையில்சிக்கித் தவித்து அதிலிருந்த அவர்கள் சுயமாக விடுபட முடியாமல் ஏனைய மனிதர்களின் உதவியை வேண்டி நிற்பதைக் குறிக்கிறது. பனூ இஸ்ரவேலர்கள் எகிப்தில் ஃபிர்அவ்னு டைய அடக்கு முறையில் சிக்குண்டு இழிவடைந்திருந்த தைச் சுட்டிக் காட்ட குர்ஆன் இந்தச் சொல்லைப் பயன்ப டுத்தியுள்ளது. (பார்க்க 2: 61)
ஐம்பெரும் கடமைகளை முஸ்லிம் சமூகத்தின் மீது விதிப்பதற்கு முன்பிலிருந்தே, மக்காவின் ஆரம்ப காலம் முதல் ஏழைகளுக்கு உதவிக் கரம் நீட்டும் பண்பை அல்
அல்ஹஸனாத் ரே
இTHRATIOா
THE THIELTTEACHEP
படை

அந்நிஸா 27
குர்ஆன் வலியுறுத்தியுள்ளது, யாரேனும் பசியில் அல்லது சிரமத்தில் சிக்கிக் கொண்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியாதவராக ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) இருந் துள்ளார். அவர் கொடைவள்ளலாகத் திகழ்ந்ததனாலேயே அவர் 'உம்முல் மஸாகீன்' என அழைக்கப்படுகிறார். என்று இமாம் இப்னு கதீர் (ரஹிமஹுல்லாஹ்) கூறு கிறார்.
''இச்சிறப்புப் பெயர் ஜாஹிலிய்யாக் காலத்திலேயே கிடைத்து விட்டது" என்று இமாம் கஸ்தலானீ (ரஹிம ஹுல்லாஹ்) குறிப்பிடுகிறார். அப்படியானால் இஸ்லாம் அந்தப் பண்பை அவரிடத்தில் மேலும் மெருகூட்டி வளர்க்கச் செய்திருக்கிறது.
அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு மிகச் சிறந்த பெண்களையே மனைவிகளாகத் தேர்ந்தெடுத்தள்ளான். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "உண் மையாளர்" என்று சான்று பகர்ந்த முதன்மையானவர்களுள் ஒருவராகத் திகழந்து, இப்னு இஸ்ஹாக் (ரஹிமஹுல் லாஹ்) அவர்களின் கூற்றுப்படி ஆரம்பத்தில் அபீஸீனி யாவுக்கு ஹிஜ்ரத்தும் செய்து, ஏழைகளின் தாய், முஃமின் களின் தாய் என்ற இரு சிறப்புப் பெயர்களையும் பெற்ற ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அண்ணலார் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே வபாத்தானார். நபிகளாருடன் இரண்டு அல்லது மூன்று மாதங்களே அவருக்கு வாழக்கி டைத்து என்று இமாம் இப்னு கதீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் 5 மாதங்கள் என்று வேறு சிலரும் 8 மாதங்கள் என்று இன்னும் சிலரும் குறிப்பிடுகின்றனர்.
முன்மாதிரிப் பெண்கள் அனைவருடைய வரலாற்றிலும் படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. இந்தக் குறுகிய வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொரு சகோதரியும் தேவை யுடன் தங்கள் வீடு நோக்கி வருபவர்களை முகமலர்ச்சியு டன் வரவேற்கவும் சோகம் ததும்பிய நிலையில் சந்திக்க வரும் மனிதர்களைப் புன்னகை மலர்ந்த முகத்துடன் விடைபெறச் செய்யவும், அல்லல்களை முறையிட வரும் உள்ளங்கள் தீர்வுகளுடன் திரும்பிச் செல்லவும் வழிகோல வேண்டும்.
பற்பாடாபட பாட மாட்டாது
AE}பபா4) பாடவா -தா- ரூடrr 9500.00 | விடகூட விலலை தேவைப்படின் பட்ட-இது- ரூபா 15000.00
குவைத் வைத்தியசாலை புத்தகாம்
hேrik.uh..4 அ - அ பியம். * Iழ் விர் தி யி யி, ''டிய பயம் 2 # " பட பயம். பட ட ட ட யிட்டம்
ஜூன் 1ஆம் திகதிக்கு முன்னர் 2950.00 மட்டுமே
பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்
D: 2014 ரஜப்: 1435
சரUMITTEE PEACEHTSRITHHHHHHHEPTECHFFEETAIRTHIGHH1:FMFIEFAHIEL

Page 30
28
- க வி தா ப வ ன ம் க விதா |
அன்னை என்றாலே அமுதம் பொருளம்மா அருகில் நீ இருந்தால் விலகும் துயரம்மா
கருணை உள்ளம் தாயின் உள்ளமம்மா கடவுளுக்கு அத்தாட்சி அங்கே உள்ளதம்மா
| உ ய ய ய
உந்தன் இருப்பில்
மலரின் மென்மை வாழ்வே அருளம்மா
பெண்மையின் உந்தன் இழப்பில்
தன்மையம்மா உலகே இருளம்மா
மெல்லிய உணர்வுகள்
தாய்மைக்கே உன்னைப் போலொன்று
சொந்தமம்மா உலகில் ஏதம்மா உயர்ந்தவன் வாழ்வில்
நீயின்றி நானேது உதயம் நீயம்மா
நினைக்க இயலாதம்மா
நீயின்றி நானுலகில் அன்பைச் சொரியும்
நீரில்லா முகிலம்மா பண்பே உனதம்மா
அன்புக்கு அருகதை
என் நெஞ்சு இருமிட அவனியில் நீயம்மா
உன் நெஞ்சு நோகுதம்மா
என்னுள்ளம் வாடினால் சுவர்க்கம் உந்தன்
உன்னுள்ளம் வாழாதம்மா காலடி தானம்மா சொன்னவர் அல்லாஹ்வின் இறைஞ்சுகிறேன் இறுதித் தூதரம்மா
அல்லாஹ்வை
இருகரம் ஏந்தியம்மா சந்தையில் உன்னை
மாதா பிதா பாவங்கள் வாங்க முடியாதம்மா
பொறுத்தருள சந்ததி அற்றவள்
வேண்டுமம்மா! சங்கதி சோகமம்மா
அஷ்ஷெய்க் எச்.ஜ. கைருல் தாயை நொந்தவன்
பஷர் (நளீமி) தண்டனை பெரிதம்மா
உதவிப் பணிப்பாளர்,
ஜாமிஆ நளீமிய்யா தவிப்பான் தன்னாவி பிரியும் போதம்மா
ஈன்றவள் நீயென்றால் ஈந்தவன் இறைவனம்மா உறவில் உயர்ந்தது தாய்மை தானம்மா
மாதாவை மதிக்காதவன் மாந்தருள் மிருகமம்மா மாதாவை மறந்தவன் மனது கல்லம்மா தனயன் செய்யும் தப்பு ஆயிரமம்மா தண்டனை தாளாது
மன்னிப்பதுன் குணமம்மா
காபிர் மாபு.
- பாப்டாப-பா11-LA44:MாதபாயாகராசாUMMாபாலாNMாரசாLாMHIMIMEEாபாபாபாபாபாபாபாபா
பாபாபாபாபா
அல்ஹஸனாத் (மே:

- வ ா ம் க விதா ப வ ன ம் கவிதா
ஜமாஅத்தின் மாவனல்லைக் கிளையின் ஊடகப்பிரிவுப் பொறுப்பாளராக கடமையாற்றி வந்த சகோதரர் ஆசிப்கடந்த மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுவபாத்தானார். அவருக்கு இது சமர்ப்பணம்!
ஈமானியப் பாதையில் இன்பம் கண்டவர்களில் நீயும் ஒருவன்! நீ இவ்வளவு அவசரமாய் எமக்குப் பிரியாவிடை தந்து விட்டு எமைத் துயரில் ஆழ்த்தி விட்டுச் சென்று விடுவாய் என யார் நினைத்தது?
ஆசிப்
எம்மை விட இறைவன் உன்னில் அதிக அன்பு வைத்திருக்கிறான் போலும் அதனால்தான் சாந்தியடைந்த ஆத்மாவாய் அவசரமாய் அல்லாஹ்வை அடைந்து கொண்டாய்
ஆசிப் இளம் வயதில் இஸ்லாமியப் போதனைக்கு , பொருள் உணர்த்தி வாழ்ந்தவன் நீ... உன் ஊரார் அதற்கு சான்று!
வார்த்தைகளால் அல்ல வாழ்க்கையால் மாற்றம் ஏற்படுத்தியவன் நீ... உன் ஜனாஸாவுக்கு வந்தவர்கள் தந்த அத்தாட்சிப் பத்திரம் அது!
பொறுப்பேற்ற பணியை Tiா பstil-Uபர் பொறுப்புடன் செய்து
ஹராம் ஹலால் பேணி வாழ்ந்து காட்டியவன் நீ!
இயக்க வழிகாட்டல்கள் உனை வார்த்தெடுத்து வடிவமைத்ததற்கு ஜனாஸாவில் பங்கேற்ற மக்கள் வெள்ளம் சாட்சி!
தபர்ரியது
ஆசிப் நீ சேர்த்து வைத்திருந்த இஸ்லாமிய சொந்தங்கள்.. ஈமானிய உறவுகள்... உன்னில் மறைந்து கிடந்த ஆளுமைகள்..
நீ மறைந்த பின் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தன!
தேங்காய் சரிக்கர்,
விளையாட்டில் நீ புலி! படைத்தவனை ஒருபோதும் மறக்காத அடிமை நீ!
ளுஹர் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுது மைதானம் செல்லத் தயாரானபோது உன் உலக வாழ்க்கைப் பயணமே முற்றுப் புள்ளியானது!
நிச்சயமாய் நீ பல வாலிப உள்ளங்களை உ.சுப்பி விட்டுத்தான் சென்றாய்! பலரின் வாழ்க்கைக்கு திருப்புமுனைகளை கற்றுக் கொடுத்து விட்டே சென்றாய்!
எம்.வை.எம் நஸ்லிம்
மாவனல்லை 2014 ரஜப்: 1435
அய-EHA+EL-H+HAா:IL+ATEETH-H tார்.

Page 31
கவிதா பவனம் | கவிதா ப வ எ ஆசான் இல்லாப் பாக்கியமு (21 ஆசிரியப் பற்றாக்குறையுள்ள எனது ப.
சுழல் கதிரை வேகம் கொள்கிறது புவிக்கு முந்திய மமதையோடு- உங்களை கப்றுகளுக்குள்ளடக்கும் வெறியோடும்தான்
நீங்கள் உடைத்துப் போடுங்கள்
கதிரையில் அமர்வது அமர காவியமாகிய பொழுதிது- அமர்தல்
உங்களுக்கு அவசியமற்றது
கூத்துப் போடுங்கள் சுட்டெரிக்கும் சுடு மணலிலும் குளித்துப் போங்கள் - உங்கள் மேனி ஊற்றெடுக்கும் வியர்வைக் கிணறுகளில் வகுப்பறையில் அமர்வது! - உங்கள் மீது
அநாவசியமாகிவிட்டது
இன்று உங்களுக்கு ஏன் கணிதம்- கணக்குப் போட்டுத் தர
நாளை வருவார்கள் சுழல் கதிரைக்காரர்கள் ஆங்கிலத்துக்கு பதிலாய் தூசனம் போதும்
கேட்டுக் கிடப்பார்கள் உங்கள் காலடியில் 5 முஸ்லிம்கள் சிங்கள... (19ஆம் பக்கத் தொடர்)
இதனால் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்தமைக்கு இதுவும் இது காரணம் என்றால் மிகையில்லை.
ருகுனு பல்கலைக்கழக மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர், "சிங்கள மொழியில் கிறிஸ்தவம் தொடர்பான அதிகமான சொற்கள் இருக்கின்றன. ஆனால், இஸ்லாம் குறித்த சொற்கள் மிக அரிதாகவே உள்ளன. முஸ்லிம்கள் பற்றிய தப்பபிரயாயம் எற்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என என்னிடம் கூறினார்.
சிங்கள மொழியில் இஸ்லாம் குறித்து 100 சொற்களாவது இருக்கும் என நான் நம்பவில்லை. இப்படியிருக்க எவ்வாறு அவர்களால் எமது நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள முடியும்? இஸ்லாத்தின் அற்புதமான வழிகாட்டல்கள் குறித்த அவர்களுக்கு சொல்கின்றபோது அவர்கள் வியப்புடன் இஸ்லாத்தைப் பார்க்கின்றார்கள்.
எனவே, இந்த நாட்டில் முஸ்லிம்களின் பங்களிப்புகுறித்து சிங்கள மொழியில் கட்டுரைகள், ஆய்வு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.
இந்நாட்டிற்கு வந்த அரபிகளும் தென் இந்திய முஸ் லிம்களும் பன்முகத் தன்மை வாய்ந்த கலாசாரத்தை கொண்டவர்களாக இருந்தமையினால் இந்நாட்டை தேசிய நீரோட்டத்திற்கு அப்பால் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தினர்.
அன்று சிங்கள மக்களுக்கு பரந்த கலாச்சார தொடர் புகள் இருக்கவில்லை இதனால் இலங்கையின் பொருளாதார
அல்ஹஸனாத் ே
பிரப"ப்ய
-டாப்பாசாபாபாபாபாபாபாபாபு.

நம் க விதா ப வ ன ம் க விதா 29 ம் சுழல் கதிரை அதிஷ்டமும்! Tடசாலையின் அவலம் எழுதத் தூண்டியது)
சுனை கெட்டுப் போனவர்கள்
பாடசாலை ஏகுங்கள்? பேனாவும் புத்தகமும் பயிற்சிக் கொப்பியும்
தூக்கி எறிவதாகட்டும் - பொல்லும் அரிவாளும் ரைபிள்ளும் உங்கள் பைகளை நிரப்புவதாகட்டும்
சண்டித்தனமும் ரவுடிசமும்
கற்றுத் தேறுங்கள்
நாளை கொளுத்தும் வெய்யிலில்
தம்பிள்ளைக்கு தொழில் காவ கியூவில் காத்துக் கிடப்பார்கள் - அதுபோது
சுழல் கதிரையில் நீங்கள்
ஊஞ்சலாடுவீர்!
ஆசான் இல்லாப் பாக்கியத்தால் அரசியல்வாதியாகினோம்- நாளை மேடையொன்றில் சொல்லுங்கள்
> கனமூலை பாரிஸ் பரிமாற்றத்தோடு தொடர்புபட்டவர்களாக முஸ்லிம்கள் திகழ்ந்தார்கள்.
"இலங்கை அரசர்களின் வியாபாரத்தின் பின்னணியில் முஸ்லிம் வியாபாரிகளின் கொடி இருந்தது” என்று கூறி பெருமைப்படுமளவுக்கு முஸ்லிம்கள் அன்று செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தார்கள். இந்த நிலை நீடிக்காமைக்கான காரணம், முஸ்லிம்கள் தமிழ் மொழியை மாத்திரம் தமது தாய் மொழியாகக் கொண்டமையாகும்.
முஸ்லிம்கள் செறிவாக வாழக்கூடிய இடங்களில் தமிழ் மொழியில் 10 நிமிடமும் சிங்களத்தில் 10 நிமிடமும் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட வேண்டும். எமது நிகழ்வுகள், வைட வங்களை சிங்கள மொழியில் எற்பாடு செய்யவேண்டும்.
எமது இஸ்லாமிய இலக்கிய படைப்புக்கள் அதிகமதிகம் வெளிவர வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழிச் சொற்களை இஸ்லாமியமயப்படுத்த வேண்டும். நாங்கள் அரபுகலந்ததமிழைப் பேசுவது போன்று அரபுகலந்த சிங்கள மொழிப் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
நாம் எங்கு வாழ்ந்தாலும் தஃவாவின் சமூகமாகவே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்தாலும் அவன் இஸ்லாத்தின் பிரதிநிதியாகவே இருக்க வேண்டும். எமது நம்பிக்கை, நடத்தைகளில், கொடுக்கல்- வாங்கல்களில், உறவாடலில் இஸ்லாத்தை அடையாளப்படுத்துகின்ற சமூகமாக மாற வேண்டும். இஸ்லாத்தை எங்களது தனியு டைமையாகக் கருதி பத்திரப்படுத்தி வைத்திருக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். இப்பணியைச் செய் வதற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.
D: 2014 ரஜப்: 1435
4 4.
GU-14141-14ttin-EHHHHHHHHதரltHLANG+ர்ப்பு: நடி11:43 [HHHHHHHHHHHம்பத்:MHMFHitii11-EHM:12/4t/u1:3444)

Page 32
30 elleribusů
cCNA
200-120 Cisco Certified Network Associate
Real Cisco Roisfers
for Practicals
Special ONEDAY
Training CCV Camera Hardware
testaklafkan & DON CAMIguration
I Engine PABX Intercom
Network Cabling & Intercos Correcting
Admini
Copper & Fiber
Network Cabling & Management
i Special Discounts on
Workshop Flottirië OTTF-625789
I DAYS Wor
Residential Workshop Food & Accommodation Provided
A ur. 1. Microsoft Partner CISCO.
Microsc
ਤੇ PRANALA
Loc
FILE
PARTIJOUOI ONE PLACE MILITAR PARA ,
ali i FOR YOU IR INTERNE HAR MANBALAR A PROFESSIONAL i rrit CERTIFICATIONS HERRENHA DE
LAE
மிகச்சிறந்த தொழிற்கல்வியினைப் பெற உள்ள ஒரேயோரு நிறுவனம்
ܕܲܬ݂ܐܸܕ݂ܢܲܕ݂ܡܲܕ݂ܘܿܫܲܪ̈ܒ݂ܵܕ݂ܵܡܲܕܲܕ݂ܡܲܕ݂ܝܼ̈ܐܹܫܲܡܵܗܲܕܪܘܼܕ݂ܫܵܪܬܵܐ
PLEC
TATO INHIBIITORIO DI HEIMA LO
་ ་ ཞེ ན ནི ཞི ན ་
ARABERA
WinSYS NETWOR
NETWORI
th-Rand Ceyler Training ilk aktricitätg Ceratretë
Address * 14. Schofield Place, Koltupitiya, Colombo-03 Tetaphone : 011-26BSS67 011-2589668
Ortline : wwww.winsya. Ik drafodwinsys.IR
Crusherstipra Deputowegungslegu RagineNtsanwabiasharusinaarseturtdiep
அல்ஹஸனாத் மே

Voice
CCNP a CCNA Route / Switch / T-shoot Cisco Certified
Cisco Certified Network Professional
Network Associate
[ ” ។
Practicals
CCIE DIE) Portina
E tuur
Routing & Switching
voice
MySQL
Atestan
ning
Mr. Harith Kariapper
群整重離蘭華離意, 賽建裝電離。離職能
il primum
MCSA 2012 cering
Server 2012
70-410 70-411 70412 stration
MCSA Windows 8 ||
70-687 70-688 Group Registration
Fiining for
aber & Copper Cabling by JM Lanka
CTV camera with DONS (Remote Access) AEx Intercom system with Cablingua Pireless & Security ccess Control & Alarm Systems
oft mware STORAGE +
CATIONS
We have a Nation wide branch nátwork. FOER carn join your Inearest Branch.
聲調離離 Our Labs are fully equipped with real equipment. Fou can get a real envirorirrent experience.
tikilisiertekstisisestattutkitsasalita atitis
TURE PANEL Our lectures are highly qualified and industrial Experienced.
VEST CHARGES Our course fees structures are less but high quality training
Besutiktasis Lastnilisticississistikriisi assistir
5 -13:. tities: siis 1411, 24statssitsisi-sistsissistitittistlasittiskittsskitlestirsiniktsikstiilitslittiintitulaisliitsiilitsliitiitliiniinsettittisk situsliituit
KANDY : 0777-807630 COLOMBO 1 0777-259927 BATTICALOA 0777-832871
JAFFNA 0777-825789
BRANCHES
E 2014 |DÜ: 1435
BIARLAHIR DARI KLAIDDLESEBELASAHIHISHASHDHIDHIBITI
ронтактираназнание

Page 33
O Graphic Designing
Total Training of Creating Quality Graphics
Using Latest Designing Software
Adobe
Adobe Photoshop Adobe Illustrator Adobe InDesign CorelDRAW
*** At the softwares & Tutorials will be Provided
* All the subjects will be 100% practicats * Individual Attention to all the Students Ngja frndividual Computers will be provided
CerNDRAWX Course Fee: 95o0/m
O AutoCAD 2D & 3D Dr
2D Drafting
28
* Introduction to AutoCAD w Toolbars, Menus, and Dashboard * Understanding the Drafting Tools * Drawing 20 Objects * Text styles * Editing with the Modify Panels Tools a Dimensions and Tolerances * Getting Organized with Layers * Create and Use. Blocks = Matches, FIIIs and Wipeouts
rituatiliaid artiklis ta miasta
# Course Fee: 16500/a
O Office Applications
Office w KS PO AS - MS Word - MS Access
= MS Excel - MS PowerPoint + e Internet & E-mail
* Course Fees- 7500=
E-win NETWORKS
NETWORKS 524, Peradeniya Road, Kandy
அல்ஹஸனாத் |

slo Dugó 31 O Web Designing
Total Training of Creating Attractive Websites
Using the latest Softwares
Shakesest
Adobe Photoshop Adobe Dreamweaver Flash Animations HTML & PHP (Basics) Domain Registration Uploading Website
After the training you will be able to create your own website & Publish
# course Feen 1500/
afting
D Drafting Create 3D Models Modify 30 Solids and Surfaces Create Sections and 2D Drawings from 3D Models Laying out and Printing Your Drawing Plot Drawing
53
O Web Development
e HTML
HTML CSS
• CSS3
• JavaScript
• Jquery
• Server-Side Programming AJAX
This Training Covers Programming
• PHP
for Web & Software Deverlopers
• MySQL MusejQuery AJAX
* Course Fee:- 19900/*
Araneenewerversario
Tel: 081-2203786
www.ewin.lk Mob:07-047708 facebook.com/ewin.net
HOTLINE twitter.com/ewinnetworks 0777-807630
D: 2014 logů: 1435
JAFFNA

Page 34
வழிகாட்டல்
12:21:54:41t-t:+++5=*=1147%=114-11-1-15hrடன்
ஆட்கெ
இல்
எமது நாட்டு மக்களில் சுமார் 80 வீதத்திற்கும் அதிகமான தட இவ்வருட புத்தாண்டை வெகு விமர்சையாகக் கொண்டாடினர்; கு நண்பர்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா சென்றனர்; மகிழ்ந்தன
மது, மாது, சூது, களியாட்டம், கேளிக்கை, கூத்து, கும்மாளம்... விலகி குடும்ப, சமூக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதை இ நன்முறையில் புத்தாண்டைக் கொண்டாடியவர்கள் இருந்தால் -
ச தமிழ், சிங்களப் புத்தாண்டு கால விடுமுறை நாட்களில் (10 ந இடம்பெற்ற வீதி விபத்துக்கள், கைகலப்புகள் மற்றும் அனர்த்தங்களில் * மதுபோதையில் வாகனம் ஓட்டிய 1761பேர் கைது.
உயிராபத்தை ஏற்படுத்தும் வகையிலான 34 மோசமான நாடு பூராகவும் 383 அனர்த்தங்கள் மற்றும் ஏனைய சம்பவங்ச * புத்தாண்டு தினமான 14.04.2014 அன்று மாத்திரம் மது 6
ஓட்டிய 149 சாரதிகள் கைது. நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 20 போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான னப்படுத்தியுள்ள நிலையில், இத்தகைய செய்திகளைப் படிக்கின்ற புத்தாண்டு தந்த வெகுமதி? என்ற கேள்வி முள்ளாய் மனதைக் குத்திக்
புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் விபத்துக்கள் மற்றும் அனர்த் வகையில் மது போதையில் வாகனங்களை ஓட்டிய சாரதிகமை பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்கும் ஒரு <
மது அருந்தும் சாரதிகளைக் கைது செய்வதால் விபத்துக்களைக் முடியும் என்பது உண்மைதான். ஆனால், மதுவை ஒழித்து விட முடி அதன் கோர விளைவுகளைத் தடுத்து நிறுத்த முடியுமா?
மதுப் பாவனையில் சர்வதேச ரீதியில் நான்காம் இடத்தில் இருக்கிறது எமது நாடு. இந்நிலையில், வருடத்துக்கு ஒரு முறை போதைப்பொருள் பாவனை எதிர்ப்பு தினத்தை அனுஷ்டித் விட்டால் நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றி விட முடியுமா?
மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்தியவரை கைதுசெய் கமறியலில் வைத்து விட்டு வீடு திரும்பும் அதிகாரிகளும் மது அரு செல்கிறார்கள் என்றால், மது ஒழிப்புப் போராட்டம் எங்கிருந்து கு வேண்டும் என்பது பற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இலங்கை ஒரு மதச்சார்புள்ள, பல்லின, கலாசார, மதங்கள் பில் நல்ல நாடு. எந்த ஒரு மதமும் மது அருந்துமாறு போதிப்பதில்லை
பாடசட்கா-பாHகாப்பாக லாகிப்EMEELAHAMEN ELETE-டிசம்-படப்பாடி
அல்ஹஸனாத் மே: 2014

எல்லும் அவலம் iயும் வேண்டாம்!
பு!
** ஜெம்ஸித் அஸீஸ் * * ழ்ெ, சிங்கள மக்கள்
பாவனையை ஊக்குவிப்ப டும்பம் குடும்பமாக,
துமில்லை. மாறாக, அதனை வன்மையாகக் கண்டிக்கின்
றன. ஆனால் குடிப்பழக்கமும் என்பவற்றிலிருந்து
போதைப்பொருள் பாவ லக்காகக் கொண்டு
னையும் நாளுக்கு நாள் அவர்களுக்கு நன்றி!
அதிகரித்து வருகிறதே! எட்களில் மாத்திரம்)
ஆம், அதற்குக் கார 580 பேர் உயிரிழப்பு
ணங்கள் இருக்கின்றன;
அதற்கான வாயில்களும் வீதி விபத்துகள்.
திறந்து விடப்பட்டிருக்
கின்றன. கள் பதிவாகியுள்ளன.
போதைப் பொருள் பாதையில் வாகனம்
குறைந்த விலையில் கிடைக்
கின்றமை, தட்டுப்பாடின்றி 14 ஆம் ஆண்டை
எப்போதும் தாராளமாகக் -வருடமாகப் பிரகட
கிடைக்கின்றமை, போது இவைதானா கொண்டிருக்கிறது.
ந்தங்களை தவிர்க்கும் ளக் கைது செய்ய சபாஷ்!
மாடறுப்பை மிருக வதை
எனக் கூறி அதற்கெதிராக குறைக்க
போர் முரசு கொட்டும் புமா?
காருண்யம் கொண்டோர்
மனித உயிரைக் காவுகொள்ளும் மது, மனித மாண்பை சந்திக்கு இழுத்து குடும்ப
வாழ்வை குட்டிச்சுவராக்கும் போதை பற்றி ஒரு
வார்த்தையேனும் பது விளக்
பேசுவதாகத் ந்தி விட்டே
தெரியவில்லை. ஆரம்பிக்கப்பட
இதுதானாதீமை ஒழிப்புப்
போராட்டம்!
ன்பற்றப்படுகின்ற ஒரு 5. போதைப் பொருள்
ரஜப்: 1435
TEETHார்பிELHIEdaka AIALMAALHAAIAHHF

Page 35
கொள்வனவு செய்வதில் மட்டுப்பாடுகள், வரையறைக குறைந்தளவில் காணப்படுகின்றமை, அதிக இலாபமீட்டு, வர்த்தகமாக மாறியுள்ளமை, இலஞ்சம், தென்னிந்திய சினிம சின்னத்திரை, விளம்பரங்கள்... என்பன போதைப்பொருள் பாவனையை வியாபகமடையச் செய்து வருகின்றன.
மகிழ்ச்சிக்காக, பொழுதுபோக்கிற்காக, கவலையை துன்பத்தை, பிரச்சினைகளை மறப்பதற்காக, சண்டித்தனத்ை வெளிப்படுத்துவதற்காக, தரமான படைப்புகளை படைப்பத காக, அதிகரித்த களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக பாலியல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, பழக். தோஷத்துக்காக... என்று மது அருந்தும் அசிங்கமான கல சாரத்தை நியாயப்படுத்த அழகழகாய் காரணங்களை அடுக்கு கிறார்கள். இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையை பெஷனாகக் கருதுகிறார்கள். சுற்றுலாவின்போது, விழாக்க ளின்போது மது அருந்தாது ஓரமாகி இருப்பவர்களை நாகரிகம் தெரியாதவர்கள் என்று ஓரங்கட்டும் நிலை!
இவர்கள் மது அருந்துவதன் மூலம் ஒரு வகை இன்பத்தில் மிதப்பதாக நினைத்து துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கி றார்கள்; கொஞ்சம் கொஞ்சமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதுதானே உண்மை.
குடி குடியைக் கெடுக்கும் மட்டுமல்ல, மனித உயிரையே குடிக்கும். பத்து நாட்களில் மாத்திரம் 40 பேரின் உயிரைக் குடித்திருக்கிறதே! 40 குடும்பங்களின் வாழ்வைக் கெடுத்தி ருக்கிறதே!
இது பற்றியெல்லாம் கவலைப்படுபவர்கள் இந்த நாட்டில் இல்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.
மாடறுப்பை மிருக வதை எனக் கூறி அதற்கெதிராக போர் முரசு கொட்டும் காருண்யம் கொண்டோர் மனித உயிரைக் காவுகொள்ளும் மது, மனித மாண்பை சந்திக்கு இழுத்து குடும்ப வாழ்வை குட்டிச்சுவராக்கும் போதை பற்றி ஒரு வார்த்தையேனும் பேசுவதாகத் தெரியவில்லை. இதுதானா தீமை ஒழிப்புப் போராட்டம்! போதைப்பொருள் பாவனையற்ற தூய தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இஸ்லாம் சொல்லும் அற்புதமான வழிகாட்டல்கள் ஏராளம் இரத்தினச்சுருக்கமாய் சொல்கிறேன். கொஞ்சம் கவனியுங்கள்.
''விசுவாசிகளே! மதுபானமும் சூதாட்டமும் விக்கிரக வணக்கமும் அம் பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளிலுள்ளவையாகும். ஆகவே, இவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மதுபானத்தின் மூலமும் சூதாட் டத்தின்மூலமும் உங்களுக்கிடையில் விரோதத்தையும் குரோ தத்தையும் உருவாக்கவும் அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத்தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே இவற்றிலிருந்து நீங்கள்
அல்ஹஸனாத் மே

வழிகாட்டல்
விலகிக் கொள்வீர்களா?''
(ஸுரதுல்மாயிதா: 90, 91) இவ் அல்குர்ஆன் வசனங்கள் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் அருவருக்கத்தக்க செயல்கள் என வர்ணிப்பதுடன் மதுவையும் சூதையும் தவிர்ப்பதே வெற்றிக்கான வழி என்றும் கூறுகின்றன.
விரோதம், குரோதம், வெறுப்பு, பகைமை, உறவுகள் துண்டிக்கப்படுகின்றமை முதலான சமூகத்தைக் குட் டிச்சுவராக்குகின்ற பாவங்களின்தலைவாசலே மதுவும் சூதும் ஆகும். ஆன்மிக கடமைகளை நிறை வேற்றுவதற் குதம் இவை தடையாக அமைகின்றன எனவும் அல்குர்ஆன் விளக்குகின்றது.
போதையை ஏற்படுத்தும் அனைத்தையும் இஸ்லாம் ஹராமாக்கியிருக்கிறது; தடுத்திருக்கிறது,
மதுபானம் அருந்துவது, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது மட்டுமன்றி அதை விற்பனை செய் வதும் அதனுடன் தொடர்புபடுவதும் ஹராமானதாகும்.
"மதுபானத்துடன் தொடர்புபடும் 10 பேரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லம்) அவர்கள் சபித் தார்கள். மதுவை காய்ச்சுபவர், அதனை காய்ச்சுவதற்கு உதவுபவர், அதை அருந்துபவர், அதனைப் புகட்டுபவர், அதனைச் சுமந்து செல்பவர், அதனைச் சுமந்து செல்ல ஏற்பாடு செய்பவர், அதனை விற்பனை செய்பவர், அதை வாங்குபவர், அதனை வெகுமதியாகக் கொடுப்பவர், அதனை விற்றுப் புசிப்பவர் ஆகியோரே அவர்களாவர்.”
(அத்திர்மிதி) இஸ்லாத்தில் ஹலால் ஹராம் கோட்பாடு பரந்தது; விரிந்தது ; ஆழமானது.
இந்த ஹலாலுக்கெதிராகத்தான் பெரும்பான்மையின ஒரு சேனா (குழு) போர்க் கொடி தூக்கியது.
இஸ்லாம் சொல்லும் ஹலால் உயிரைக் காக்கும்; போக்காது. மானத்தைக் காக்கும்; போக்காது. குடும்பத் தைக் காக்கும்; முழு நாட்டையும் பாதுகாக்கும்.
மதுபானம் அருந்தியவருக்கு 40 அல்லது 50 கசை யடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம்.
ஹெரோயின் போன்ற மிக ஆபத்தான போதைப் பொருட்களைகடத்துபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது நவீன கால இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பாகும்.
இஸ்லாம் அழகிய வழிகாட்டல்களைக் கொண்டுள்ள மார்க்கம். ஆழமாகப் படித்துப் பாருங்கள்; ஆழ்ந்து போ வீர்கள்!
போதைப்பொருள் பாவனையற்ற தேசமாக மலருமா இலங்கை?
2014 ரஜப்: 1435
vaMBAHHHHHHHHHitiiHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHAM11:04:44441344n-AEDMEET-EACHEELEMEMENEHSEHER

Page 36
மறைவு
34 மறைவு விடைபெற்றுச் சென்ற முஹம்மத் குத் ஈமானியப் பெறுமா
மௌலவி எம்.எச்.எச்.எம். முனீர் அதிபர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபு
டி eெ
சித்து
கடந்த 04.04.2014 வெள்ளிக்கிழமை அதிகாலையில் இ உஸ்தாத் முஹம்மத் குத்ப் அவர்களின் மரணச் செய்தியைக்
தனை கேட்டபோது நவீன இஸ்லாமிய சிந்தனையுடன் ஒன்றி
உம்ம உறவாடும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது நேசத்துக்குரிய குடும்ப உறவை இழந்த உணர்வையே பெற்றிருப்பர்.
தனது முஸ்லிம் புத்திஜீவிகளின், இளைஞர், யுவதிகளின் உள்
திறன், ளத்தில் ஈமானியத்தீச்சுவாலையைசுடர்விட்டெரியச்செய்து, .
அன மூளைசாலிகளின் சிந்தனைத் தளத்தில் இஸ்லாமிய கருத்
அர்ப். தியலை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக வளம் பெறச்
ஸய்ய செய்து கொண்டிருந்தவர் உஸ்தாத் முஹம்மத் குத்ப்
மஹ அவர்கள்.
கள்வ
அருள்பாலிக்கப்பட்ட குத்ப் இப்றாஹீம் என்ற ஒரு
நூற்ற
போ சாதாரண விவசாயக் குடும்பத்தில் 1919 ஏப்ரல் 26ஆம்
ரைட் திகதி எகிப்தின் கிராமமொன்றில் பிறந்தார்கள். கல்விப்
னால் பின்னணியைக் கொண்ட தாய் வழி உறவுகளும் நீண்ட
தும் ! வாசிப்புப் பழக்கத்தையுடைய தந்தையின் பராமரிப்பும் தன்னை விட 12 வயது மூத்த அஷ்ஷஹீத் ஸய்யித் குத்ப்
துக் (ரஹிமஹுல்லாஹ்) எனும் மூத்த சகோதரனின் வழி
ன்றல் நடத்தலும் முஹம்மத் குத்ப் எனும் மாபெரும் ஆளுமையை உருவாக்கியது.
ளங்க எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பக் கல்வியை
கப்ட நிறைவு செய்த முஹம்மத் குத்ப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், கெய்ரோ பல்கலைக்கழகத்தின் இலக்கிய பீடத்தில் ஆங்கில இலக்கியத்துக்கான பட்டப் படிப்பை தனது 21ஆவது வயதில் நிறைவு செய்தார்கள். பின்னர்
Fitா ஆசிரியர்களுக்கான மேல்நிலைப் பயிற்சிக் கல்லூரியில்
அர உளவியல் மற்றும் கல்வியியலுக்கான பட்டப்பின் படிப்பை
வழி நிறைவு செய்தார். பின்னர் கல்வி அமைச்சின் புத்தக ஆக் கங்கள், வெளியீடுகளுக்கான நெறிப்படுத்துனராகவும்
முவ மேற்பார்வையாளராகவும் செயற்பட்டார்கள். அறிஞர்
ஷிக் அக்காத், தாஹா ஹுஸைன் ஆகியோரின் இலக்கியப் பரப்பில் கொண்ட ஆழ்ந்த உறவுகள் முஹம்மத் குத்ப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை இலக்கிய புலமைமிக்க வராக மிளிரச் செய்தது.
சோ
பரம் சான்
உILA
ப யி
(ரவ
இவ்
அல்ஹஸனாத் /மே: 2014
காலியாகப் பாதுகாப்பAாப்பாயாப் பபாபாபாயோகிப்பதுHHHHதா

இலும்
is
பட காட%
1 எனும் னம்!
க் கல்லூரி, புத்தளம்
ஸ்லாமிய சிந் யை, முஸ்லிம் த்தை மீள்கட் பழுப்புவதில் அறிவு, ஆற்றல், வாழ்வு மரணம் னத்தையுமே பணித்த இமாம் பித் குத்ப் (ரஹி
ல்லாஹ்) அவர் Pஹீதாகி அரை Tண்டுகள் கழிந்த தும் பல பரம்ப சினருக்கு முன் = அவரது எழுத் வாழ்வும் பிரகா = ஒளி கொடுத் கொண்டிருக்கி 7. அவர் இலட் பலட்சம் உள் ளால் ஆகர்ஷிக் ட்டவர். பல பரைகளின் பேரா 5. இத்தகைய ந்த மனிதரின் னிய, இரத்தபாச வணைப் பின் காட்டலில், ற்று வித்த லில் ம்மத் குத்ப் போ ப்பட்டார்கள்.
மேற்கு நாகரிகத்தின்
அடித்தளங்களை பேசும்போது தனது சிந்தனை சகபாடியாகவும் மேல் நிலை |
ஆசானாகவும் இமாம் மௌலானா மௌதூதி
(ரஹிமஹுல்லாஹ்) அவர்களை மதிக்கிறார். ஒரு
விரிவுரையின்போது, "மேற்கைப் புரிந்து கொள்ள இமாம் மௌதூதியின் இலக்கியங்களைப் படி
யுங்கள்" என்றார். மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ! மீது தனக்கிருந்த ஆத்மார்த்த உறவை ஒரு தடவை இப்படி | -- வெளிப்படுத்தினார்:
“மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்)அவர்கள் ஒரு தடவை மக்காவுக்கு வந்தபோது எனது வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவர் தொழுத முஸல்லாவை இதுவரை என்னோடு வைத்திருக்கின்றேன்.”
மஹம்மத் குத்ப் மஹுல்லாஹ்) புறவை இப்படிச்
ரஜப்: 1435

Page 37
சொல்கிறார்:
"நான் சிந்தனைகளைப் புரிந்து கொள்ளும் வயதை அடைந்தத்திலிருந்து ஸய்யிதின் சிந்தனைகளுடன் வாழ்ந்தேன். அவர் என்னை சிந்தனைக் களத்தில் இணைத் துக் கொண்டார். பல்வேறுபட்ட தலைப்புக்களில் கருத் துரைக்கவும் கலந்துரையாடவும் சந்தர்ப்பம் வழங்கினார். எனவே, எமது சிந்தனைகளும் ஆத்மாக்களும் இரண்டறக் கலந்து விட்டன. "
இமாம் ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஆரம்பித்து வைத்த புத்துயிர்ப்புப் பணியின் தாக்கம், எகிப்து மண்ணில் பரவிக் கொண்டிருந்தபோது ஸய்யிதின் பேனா அதில் பெரும் வீச்சை ஏற்படுத்தியது. அப்போது ஜாஹிலிய்ய அரசின் காவலர்கள் ஸய்யிதின் குடும்பம் உட்பட பல்லாயிரக்கணக்கான தாஇகளை சிறை பிடித்தது. ஸய்யிதின் குடும்பம் பல சித்திரவதை களுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் முஹம்மத் குத்பும் ஏனைய மூன்று சகோதரர்களும் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஸய்யித் குத்பை சந்திக்க முடியாது அவர் தூரப்படுத்தப்பட்டிருந் தார். 1954களிலிருந்து 1964 வரை சிறையில் இடப்பட்டு இறுதியாகத் தூக்கிலிடப்பட்டார். ஸய்யித் குத்பின் ஷஹாதத்துக்கு பின்னர் மீண்டும் முஹம்மத் குத்ப் அவர்கள் 1965-1971வரை 6 வருடங்கள் சிறையிடப்பட் டார்கள். மனிதனால் கற்பனை செய்து பார்க்க முடியா தளவு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். அதனை அவர் தனது பயணத்திற்கான கட்டுச் சாதனமாக ஆக்கிக் கொண்டார்.
01.08.1971 சிறையிலிருந்து வெளியேறிய முஹம்மத் குத்ப் அவர்கள் தனது கடைசி நேரம் வரை சஊதி அரேபி யாவின் மக்காவிலும் ஜித்தாவிலும் வாழ்ந்தார்கள்.
இக்காலப் பகுதியில் மக்கா உம்முல் குரா பல்கலைக் கழகத்திலும் ஜித்தா அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தி லும் பேராசிரியராக கடமையாற்றினார்கள். முதுமானி மற்றும் கலாநிதிப் பட்டங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டபல ஆய்வுகளுக்கு மேற்பார்வையாளராக இருந்து வழி காட்டினார்.
இஸ்லாமிய சிந்தனையை மேம்படுத்துவதற்கும் புத் துயிர்ப்புப் பணிக்கான பின்புலத்திலும் பெறுமதியான 35 புத்தகங்களை இஸ்லாமிய உலகுக்கு தந்துள்ளார்கள். நிறைந்த உற்பத்திகள் என அறிவுலகம் சிலாகித்துப் பேசு மளவுக்கு அவை பெறுமதி மிக்கவவை. அவர்களது ஆக் கங்கள் வெறும் வரண்ட தத்துவங்களல்ல. மேற்கு நாகரி கங்களின் யதார்த்தங்களை மிகத் துல்லியமாக எடை போட்டு அதற்கு எதிரான கருத்தை உருவாக்குதல், இஸ் லாமிய நாகரிகத்தின் கோட்பாடுகளை தெளிவுபடுத்தி அதனைக் கட்டியெழுப்ப முனைதல் ஆகிய இரண்டு
புங்கானா
அல்ஹஸனாத் பே

மறைவு 35
அம்சங்களை அவர்களது ஆக்கங்களுக்குள் அவதானிக்க முடியும்.
மேற்கு நாகரிகத்தின் அடித்தளங்களை பேசும்போதுதனது சிந்தனைசகபாடியாகவும் மேல் நிலைஆசானாகவும் இமாம் மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை மதிக்கிறார். ஒரு விரிவுரையின்போது, “மேற்கைப் புரிந்து கொள்ள இமாம் மௌதூதியின் இலக்கியங்களைப் படி யுங்கள்” என்றார். மெளலானா மௌதூதி (ரஹிமஹுல் லாஹ்) அவர்கள் மீது தனக்கிருந்த ஆத்மார்த்த உறவை ஒரு தடவை இப்படி வெளிப்படுத்தினார்:
"மெளதூதி (ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு தடவை மக்காவுக்கு வந்தபோது எனது வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவர் தொழுதமுஸல்லாவை இதுவரை என்னோடு வைத்திருக்கின்றேன்.''
முஹம்மத் குத்ப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் துருக் கியோடும் அதன் அறிவு ஆளுமைகளோடும் நெருக்கமான தொடர்பை பேணி வந்தார். முஹம்மத் குத்பை சஊதி யில் காணாவிட்டால், "இப்போது அவர் துருக்கியில் இருப்பார். ஒரு புதிய புத்தகம் வரப்போகிறது” என்று பேசிக் கொள்வார்களாம். அதனை முஹம்மத் குத்ப் அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:
''நான் ஒரு புத்தகம் எழுதி, அதனை முடிக்க முன்னரே துருக்கியர் வெளியீட்டுக்கான பணிகளை செய்து முடித்து விடுவார்.”
முஹம்மத் குத்ப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இஸ் லாமிய அறிவுலகிற்கு செய்த அறிவியல்பங்களிப்பை கெளரவித்து 1988ஆம் ஆண்டுசஊதி அரசு சர்வதேச மன்னர்பைசல் பரிசு வழங்கியது. முஹம்மத் குத்பின் இலக்கியங்கள் ஆங்கிலம், துருக்கி மற்றும் இந்திய துணைகண்ட மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளள்.
முஸ்லிம் உம்மத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிவதில் முஹம்மத் குத்ப் அவர்களின் வரலாற்றுப் பகுப்பாய்வு வித்தியாசமானதும் கவர்ச்சிகரமானதும் ஆகும். மெளலானா மௌதூதியுடன் அவர் இவ்விடத்தில் கலந்து நிற்பதைக் காணலாம். மீளெழுச்சிக்கான முறை மைகளை, செல்நெறிகளைப் பேசுவதை விட அதற்குப் பின்னால் இருக்க வேண்டிய சிந்தனையை மிகத் தெளி
வாக முன்வைப்பவராக இருந்தார்கள்.
முஹம்மத் குத்ப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் சின்தனைப் பங்களிப்பு சர்வதேசம் தழுவியதாக அமைந் திருந்தது. பல புலங்களில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடியும். சஊதி மற்றும் வளைகுடா நாடுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆளுமைகளான அஷ்ஷெய்க் சபர் அல்ஹவாலி, அஷ்ஷெய்க் துக்யானி, அஷ்ஷெய்க் ஆபித் அஸ்கியானி, அஷ்ஷெய்க் ஸல்மான் அவ்தா போன்றோர் முஹம்மத் குத்பின் நேரடி மாணவர்களாக இருந்தார்கள்.
(57ஆம் பக்கம் பார்க்க) 2014 ரஜப்: 1435
5 1 / 2. , 1. 3.35 A$த்"}{ }
HHHHHHHா
HEADHHHHHHHHHHHHHHHHாப 14:

Page 38
38 சிந்தனைக்கு
“வைத்தியர் அல்லாத நான் நோயுற்ற
ஆகப் போவது ! ஆயினும் என்னால் மட்டுமே செய்ய |
எம்.ஐ.எம். அமீன், முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், பேர
1948இல் இந்திய உபகண்டத்தில் முஸ்லிம்களுக்காக ., உருவாக்கப்பட்ட ஒரு நாடே பாகிஸ்தான். அதனைத் தோற்றுவிக்க உழைத்த காஇதே ஆஸம் முஹம்மதலி ஜின்னாவோ அவர் வழிநடத்திய முஸ்லிம் லீக்கோ பாகிஸ்தான் தனி நாடு வேண்டும் என்று பாடுபட்டார்களே அல்லாது உருவாக்கப்படும் பாகிஸ்தான் எந்த அடிப்ப டையில் பரிபாலிக்கப்பட வேண்டும் என்பது பற்றி கவலை கொள்ளவில்லை. ஆதலால், சுதந்திர நாடாகிய பாகிஸ்தான் மேனாட்டு ஜனநாயக அரசியல் சிந்தனை வழி பரிபாலிக் கவே ஏற்பாடாகியது.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வெவ்வேறு மத நம்பிக்கைகள், கலாசாரங்கள், வெவ்வேறு வாழ்க்கை முறைகள், வணக்க வழிபாடுகள் இருக்கின்றன. ஒன்றுக்கு ஒன்று முரணான இவ்வேறுபாடுகளைக் கொண்ட இரு சமூகங்கள் ஓர் ஆட்சியின் கீழ் தத்தமது கலாசார வாழ்விய லை வளர்த்துக் கொள்ள முடியாது என்ற காரணியையே தனி நாடு தமக்கு வேண்டும் என்ற கோரிக்கையை நியா யப்படுத்த முஸ்லிம்கள் முன்வைத்தனர். இதனை உதாசீனம் செய்து சுதந்திர நாடான பாகிஸ்தான் மேற்கு ஜனநாயக வழி அரசியலையே முன்னெடுத்தது.
பாகிஸ்தானின் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே கிடைக்கப் போகும் பாகிஸ்தான் குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில் ஆளப்பட வேண்டும் என்ற கருத்தை ஜமாஅத்தே இஸ்லாமி வலியுறுத்தி வந்தது. இத்தகைய தோர் ஆசையால் உந்தப்பட்டே முஸ்லிம் பொது மக்களும் முஸ்லிம்களுக்கான தனி நாட்டுக் கோரிக்கைக்கு உறுது ணையாக இருந்தனர். இவற்றைக் கருத்திற் கொள்ளாது மேனாட்டு சிந்தனாவழி பயிற்சி பெற்றிருந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் தமக்கு நன்கு பரிச்சயமாகியிருந்த மேனாட்டு ஜனநாயக வழி ஆட்சிமுறையை சுதந்திர பாகிஸ்தானில்
அறிமுகப்படுத்தினர்.
இதனால் பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி பாகிஸ்தானின் யாப்புகுர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அமைய வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத் தது. இதற்கு மக்கள் ஆதரவு கிடைத்ததால் இக்கோ
அல்ஹஸனாத் மே

வரலாற்றின் ஒளியின் நிழலில் - 27 என் குழந்தைக்கு அருகிலிருப்பதால் ஒன்றுமில்லை. முடிந்த பணியைக் கைவிட்டால்...”
- பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி ஊழியன்
தலைநகர் இதனைப் பல்கலைக்கழகம்
கராச்சியில் இருந்த
எ 1200
ரிக்கை வலுவடைந்தது.
அச்சகங்களில் ஓர் இஸ்லாத்தின் இறுதி நபித்
அச்சகமேனும் அதனை அச்சிட துவக் கோட்பாட்டை
முன்வரவில்லை. காரணம், நிராகரித்த சிறுபான்மையி
சர்வாதிகாரியான ஐயூப்கானின் னரானகாதியானிகள் பாகிஸ்
கொடுமைக்கும் தான் அரசியலில் அதிக
அடக்குமுறைக்கும் செல்வாக்குச் செலுத்தினர்.
அஞ்சியமையாகும். இதனையும் பாகிஸ்தான்
ஜமாஅத்தே இஸ்லாமிக்காக ஜமாஅத்தே இஸ்லாமி
அதனை அச்சிட்டுக் கடுமையாக எதிர்த்தது.
கொடுப்பதால் எதிர்காலத்தில் அதனால் பாகிஸ்தான்
முகம் கொடுக்க வேண்டிவரும் ஜமாஅத்தே இஸ்லாமியின்
பிரச்சினைகள் பற்றி எந்தளிவு தலைவரான மௌலானா
தூரம் பயந்தார்கள் மெளதூதி (ரஹிமஹுல்
என்பதையே இது லாஹ்) அமைதிக்குப் பங்கம்
காண்பிக்கின்றது. விளைவிக்கிறார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி அவருக்கு மரண தண்டனை விதித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக உலகளாவிய ரீதியில் எழுந்த அழுத்தங்களுக்கு செவி சாய்த்து மரண தண்டனையை ரத்து செய்தது பாகிஸ்தான்
அரசு.
ஜமாஅத்தே இஸ்லாமியின் இவ்வாறான நடவடிக் கைகளால் தமது ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த ஆட்சியாளர்கள் ஜமாஅத்தே இஸ்லாமியை முடக்க முயற்சித்தனர். சர்வதிகாரியான பாகிஸ்தானின் அதிபர் ஐயூப்கான் 1964.01. 06 ஆம் திகதி ஜமாஅத்தே இஸ்லாமியைத் தடை செய்தார். மெளலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) உட்பட ஜமாஅத்தின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இதனை எதிர்த்து மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) ஆகிய இரு மாகாண அரசுகளிலும் வழக்குத்தாக்கல் செய்ய மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பாகிஸ்தானின் புகழ் பெற்ற வழக்கறிஞரும் ஒரு காலத்தில் அமைச்சர வையின் உறுப்பினராகவும் இருந்த ஏ. கே. புரோஹி என்பவரை நியமித்தார்.
2014 ரஜப்: 1435

Page 39
இவ்வழக்கை முன்னெடுப்பதற்காக அவர் அறிக்கை தயாரிக்க முயற்சித்தபோதுதான் ஜமாஅத் உறுப்பினர்களு டன் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஜமாஅத் அங்கத் தவர்களின் நேர்மை, தியாகம் கடும் உழைப்பு போன்றவை பற்றி அறிந்து கொண்டார். அவற்றுள் தன் மனதில் ஆழ மாக பதிந்துள்ள ஒரு நிகழ்வை "மௌலானா மௌதூதி ஒரு மனிதர்; ஓர் அறிஞர்; ஓர் சீர்திருத்தவாதி" என்ற தலைப் பில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறித்துள்ளார்:
நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக அவர் தயாரித்த மனு 125 பக்கங்களில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் கிழக்கு, மேற்கு பாகிஸ்தான் நீதிமன்றங் களில் சமர்ப்பிப்பதற்காகவும், தீர்ப்பின் பின் அப்பீல் எடுத்தால் அதன்போது பயன்படுத்துவதற்காகவும் அம்ம னுவின் பல பிரதிகள் தேவைப்பட்டன. அதனால் அம்மனுவை அச்சிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தலைநகர் கராச்சியில் இருந்த 1200 அச்சகங்களில் ஓர் அச்சகமேனும் அதனை அச்சிட முன்வரவில்லை. காரணம், சர்வாதிகாரியான ஐயூப்கானின் கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் அஞ்சியமையாகும். ஜமாஅத்தே இஸ்லாமிக்காக அதனை அச்சிட்டுக் கொடுப்பதால் எதிர்காலத்தில் முகம் கொடுக்க வேண்டிவரும் பிரச்சி னைகள் பற்றி எந்தளவு தூரம் பயந்தார்கள் என்பதையே இது காண்பிக்கின்றது.
இம்மனு அவசரமாக தயாரிக்கப்ட வேண்டிய தேவை யும் இருந்தது. அதனால் ஜமாஅத்தில் பணிபுரிந்த கைதேர்ந்ததட்டச்சாளர் ஒருவர்தான் 'ஸ்டென்ஸிலில் கட்' பண்ணித்தருவதாகவும் அதன்பின் றோனியோ மூலம் பிரதி எடுக்கலாம் என்றும் கூறியதால் அவரிடம் அப்பணி ஒப்படைக்கப்பட்டது. அவ்வேலையை அவர் பகலில் ஆரம்பித்தபோதும் முடியாததால் அன்று இரவும் தொடர்ந்து அவ்வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது டெலிபோன் மணி பலமுறை ஒலி எழுப்பியது. ரிஸீவரைக் கையில் எடுத்தபோது மறுமுனையிலிருந்த பேசிய அவரது மனைவி குழந்தைக்கு கடும் சுகயீனம் என்றும் உடன் வீட்டுக்கு வருமாறும் கேட்டுக் கொண்டார். தான் ஈடுபட்டுள்ள வேலையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் அதற்கு முன்னுரிமை கொடுத்து தாமதித்து வருவ தாகப் பதில் கூறினார்.
சற்று நேரத்தின் பின் மீண்டும் டெலிபோன் அழைப்பு வந்தது குழந்தை மிகவும் கஷ்டப்படுவதாகவும் உடனடி யாக வருமாறும் அழாக் குறையாகக் கேட்டுக் கொண்டார் மனைவி, அப்போதும் தன் குடும்ப நலனை விட ஜமா அத்தின் பணி மேலானது என்ற முடிவுக்கு வந்த அவர், தன் மனைவியிடம் "நான் அங்கு வந்தாலும்கூட நான் ஒரு வைத்தியன் அல்லாததால் குழந்தையின் அருகில் இருக்க லாமே அல்லாது தன்னால் சாதிக்க முடிந்த வேறு எதுவும் இல்லை” என்று கூறினார். ஆயினும், இஸ்லாமியப் பணிக்கு
அல்ஹஸனாத் மே:

சிந்தனைக்கு
இஸ்லாமியப் பணிக்கு முன்னுரிமை கொடுத்து தான் செயற்படுவதை அல்லாஹ் அறிவான்:
அவன் தனது குழந்தையைக் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை - அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது.
பா ம ன க ப ட எ ண ம ம * முன்னுரிமை கொடுத்து தான் செயற்படுவதை அல்லாஹ் அறிவான்; அவன் தனது குழந்தையைக் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது.
இத்தகைய தியாகங்கள் பலவற்றைப் புரிந்தே ஜமா அத்தே இஸ்லாமியை அதன் உறுப்பினர்கள் வாழ வைத் தார்கள். நம் நாட்டிலும் வாழும் தஃவா ஊழியர்கள் இத்தகைய தியாகங்களைச் செய்து அல்லாஹ்வுக்காக மட்டுமே என்ற உணர்வில் செயற்பட முன்வருவார்களா?
Opportunity
GOLDEN On Seminar Agarwood.
annan Grow Gold at your Doorsted Foreign Delegates 1stin |Who may attend:-) SLanka
1. livestors 02. Planters (13, Harrie Garderthers
4, Entrepreneu 05, interested personals
Investment: |Place: Colombo/Kandy/Kegalle Rs)
Limited seats Available for Registration Call 077 5830 172 Seylan Green Gold Plantation (Pvt)Ltd.
65, Anbathale Road, Wellampitiya. www.seylangreen.com 2014 ரஜப்: 1435
Hானவை

Page 40
38)
ஆன்மிகம்
அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி) IV
ை
விட்டு விலகுகிற ஏற்று மனம் குளி தூரமாக நிற்கிறார் மாற்றிக் கொண்
மறுபக்கத்தில் அலைபவர்களை டுமே தவிர அது
உறவுகள் எம் வதுதான் உண்பை அலைஹ வஸ் அநீதிக்கு ஆளாகு உறவுகளைச் சேர் ஒருவன் இவ்வித வைக்கிறான்.
''சுவனம் மனிதனுக்கு வெறுப்பான விடயங்களால் சூழப் பட்டுள்ளது. நரகம் மனிதனுக்கு விருப்பமானவற்றால் சூழப்பட்டுள் ளது" என்பது எமக்கு நன்கு பரிச்சயமான நபிமொழி. அதாவது ஒருவன் தன் வாழ்வில் தான் விரும்பாத பல விட யங்களையும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறான். அவை அல் லாஹ்வின் விருப்பங்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவன் அவற்றைச் செய்கிறான். பலபோது தனது விருப் பங்களாகவே அவற்றை மாற்றியும் கொள்கிறான். இந்த அர்ப்பணத்தை சுவனம் நம்மிடம் வேண்டி நிற்கின்றது.
எமக்கு விருப்பமான உணவு பானம், உழைப்பு, உறவுகள், தொழில்கள் எனப் பல்வேறுபட்ட அம்சங்களை விட்டும் நாம் ஒதுங்கி இருக்கிறோம். ஏன்? அவை அல்லாஹ் விரும்பாதவை என்ற காரணத்தினால் இந்தக்கட்டுப்பாட்டை பேணமுடியாதவர் தனது ஆசைகளுக்கே முன்னுரிமை கொடுப்பவர்.அவர்நரகத்தை இலகுவாக அடைந்து கொள்வார். அல்லாஹ் எம்மைக் காத்தருள்வானாக!
தஹஜ்ஜுத் வேளையில், பஜ்ர் வேளையில் சுகமான தூக்கத்தைத் துறந்து நாம் எழுந்திருக்க வேண்டும்; இறைதியானத்தில் ஈடுபட வேண்டும் இத்தகைய அடியார்களைத் திருமறை புகழ்ந்து பேசுகின்றது. இதற்கு மாற்ற மாக தூங்கும் ஆசையை நிறைவாக அனுபவிக்கும் மனிதர்களின் ஷைத்தான் காதுகளில் சிறுநீர்கழித்து அரவணைத் துக் கொள் கிறான்.
உழைப்பில் ஹராம் கலந்து விடா மல் ஒருவர் வாழ முயற்சிக்கிறார். சிலபோது உயர் தொழில்களையும்
பொதுவாக ம் வந்து விடுகின்றன செயற்பட ஆரம் ஆளாகி விடுகின் எனும் வீறாப்பு, பாதிக்கப்படக் க கின்றன.
எனவே, அவ சட்டங்களுக்கும் இத்தகை பாவங்
உமர் (ரழியல் பாலைவனப் பா ஏன் பாதை செட் ரிப்பான் என அ
ஒருவன் பா ளுக்கு மாற்றம் கொடுக்கிறான். வருவதற்கான தெ டுத்தித் தந்துள் தெரிந்து கொன்
அல்ஹஸனாத் 3

A விரிவுரையாளர்- ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா
றவிருப்பங்கள்
ரர். வருமானம் குறைந்தாலும் அதனைப் பொறுமையாக ர்கிறார். சந்தேகம் எனக் காணும்போது கூட பேணுதலுக்காக ர். இத்தகையவர் இறை விருப்பங்களைதனது விருப்பங்களாக டவர்.
) உலகம் வேண்டும், பணம் வேண்டும் என்ற ஏக்கத்தில் ப்பார்க்கிறோம். அவர்களுக்கும் பணத்தை அடைய வேண் எப்படி வருகிறது என்பது முக்கியமல்ல. மைத்துண்டித்துக் கொண்டாலும் அவர்களைச் சேர்ந்து வாழ் மயான உறவைப் பேணுவதாகும் என்பது தூதர் (ஸல்லல்லாஹு ல்லம்) அவர்களின் வழிகாட்டல். உறவுகள் விடயத்தில் நாம் எ நம் சந்தர்ப்பங்களில் தொடர்ந்தும் விட்டுக் கொடுப்போடு ந்து நடப்பதென்பது எமது மனம் இடந்தராத அம்சம். இங்கும் கம் நடந்து கொள்ளும்போது இறை விருப்பங்களை வாழ
மனிதர்கள் தமக்கு ஆட்சி, அதிகாரம், பட்டம், பதவி, என்பன போது அல்லாஹ்வையும் அவனது கட்டளைகளையும் மறந்து
பிக்கின்றனர். தம்மை அறியாமலேயே இறை கோபத்துக்கு றனர். இத்தகையவர்களிடம் பொறுமை, அகம்பாவம், நான் பிறரை மதிக்காமை, தனது சுய இலாபங்கள் மற்றும் கௌரவம் கூடாது எனும் உணர்வு முதலான நோய்கள் தொற்றிக் கொள்
சர்கள் அநியாயம் செய்வதையும் இறை விருப்பங்களுக்கும் மாற்றமாக நடந்து கொள்வதையும் பரவலாகக் காண்கிறோம். கள் இஸ்லாதின் பெயரால்கூட நடந்தேறுகின்றன. பலாஹு அன்ஹு) அவர்கள் கலீபாவாக இருக்கின்றபோது தையில் ஓர் ஒட்டகம் சறுக்கி விழுந்து விட்டாலும் அதற்கு பனிட்டுக் கொடுக்கவில்லை என அல்லாஹ் என்னை விசா ஞ்சினார்கள். பங்கள் செய்கின்றபோது நேரடியாகவே இறை விருப்பங்க க நடந்து கொள்கிறான். தனது ஆசைகளுக்கு முதலிடம் இதன் பயங்கரத்தை உணர்ந்து கொள்ளுகின்றபோது மீண்டும் 5ௗபாவின் வாயிலையும் கருணையாளனாகிய அல்லாஹ் ஏற்ப ான். துரதிஷ்டம் என்னவெனில், ஒரு மனிதன் பாவம் எனத் ரடே அப்பாவங்களில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதாகும்.
( 57 ஆம் பக்கம் பார்க்க) ம்: 2014 ரஜப்: 1435
HHILLETEtisathik194EE54hinHHHHEHாATTAartHuttiாணEWE%AIThHE REMAITHEMIMEETHEHSALHitTHEMEEs

Page 41
குவைத் நாட்டின் பிரபல இஸ்லாமிய அறிஞரும் அ நலப் பணிகளின் முன்னோடித் தலைவர்களுள் ஒருவர் நாதிர் நூரி கடந்த 16.04.2014 புதன் கிழமை மாலை காலம் காலமாக உடல் உபாதைக்கு உட்பட்டிருந்தும்கூட மிக அறப் பணிகளில் ஈடுபாடு காட்டிவந்தவர்.
சமூக நலப் பணிகளின் மு
அஷ்ஷெய்க் நாதி
ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் குவைத் நாட்டின் இஸ் லாமிய இயக்க ஸ்தாபகர்களில் ஒருவராக மதிக்கப்படு கிறார். அன்னார் குவைத்தில் அமைந்துள்ள சமூக சீர்தி ருத்த அமைப்பின் (ஜம்இய்யதுல் இஸ்லாஹின்) பாசறை யில் தர்பிய்யாவை பெற்று வளர்ந்தவர். ஜம்இய்யதுல் இஸ்லாஹின் ஸ்தாபக தலைவரான அபூ பத்ர் என அழைக்கப்படும் அஷ்ஷெய்க் அப்துல்லா அல்முதவ்வல் அவர்களின் அடிச்சுவட்டில் வாழ்ந்துவந்த அன்புத் தோழர். நாதிர் நூரி அவர்கள் இளைஞர்களின் எழுச்சியில் பாரிய தாக்கம் விளைவித்தவர். இளைஞர்களின் நடத்தை மாற்றத்தில் பெரும் பாதிப்பு செலுத்துவதற்கு அவருடைய அறிவும் பணிவும் பண்பும் பற்றற்ற வாழ்வும் அடிப்படை காரணங்களாக அமைந்தன.
பொது வாக இஸ்லாமிய நாடுகளிலும் குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் நாடுகளிலும் வியாபித்துக் காணப் படும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள், ஷெய்க் நாதிர் நூரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் அயராத உழைப்புக்கும் அவரது பொதுநலத் தொண்டுகளுக்கும் நிவாரணப் பணிகளுக்கும் சமூக, கல்வி மற்றும் தஃவா செயற்திட்டங்களுக்கும் என்றும் எப்பொழுதும் சான்று பகர்ந்து கொண்டிருக்கும் அழியாதடயங்களாகும்.
அஷ்ஷெய்க் நாதிர் நூரி (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பாக, இலங்கையின் கல்விப் பணியிலும் தஃவா பணியிலும் மாற்றத் திற்கு வழிவகுத்த இமாம் ஹஸனுல் பன்னாவின் சிந்தனைகளை முறையாக முன்வைப்பதிலும் காத்திரமான பங்காற்றியவர்;வழிகாட்டியவர். அந்த சிந்தனைகள் விதையிலிருந்து மரமாகி கனி தரும் காலம் வரை காத்து வந்தவர்.
ஷெய்க் நாதிர் நூரி அவர்கள் 1954ம் ஆண்டு குவைத் நகரத்தில் நல்லொழுக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவர் குடும்பத்தில் ஏழாவது நபர். அவர் தனது இளம் வயதிலிருந்தே ஆளுமைப் பண்புகளிலும் தொழு கையிலும் தனிச் சிறப்பு கொண்டவராக காணப்பட்டார். இப் பண்புகளை அவதானித்த அவருடைய சிறிய தந்தை அப்துல்லாஹ் அவர்கள் தனக்குப் பிறகு அப்துல்லாஹ்
அல்ஹஸனாத் மே
பாHIMாயப்படு

மறைவு
ழெப்பாளரும் சமூக மான அஷ்ஷெய்க் Tனார். அவர் நீண்ட பொறுமையோடு
5
மன்னோடி ர்ே நூரி
அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி)
இன்று இஸ்லாமிய உலகம் அறப்பணி முன்னோடிகளில் ஒருவரை, இஸ்லாமியதஃவா களத்தின் ஒரு போராளியை இழந்துநிற்கிறது. கண்கள் கண்ணீர் வடிக்கிறது. நெஞ்சம் பிரிவுத் துயரால் அவஸ்த்தைப்படுகிறது. ஆனால், நாவு பதற்றம் இல்லாமல் "இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹிராஜிஊன்" என்றே
மொழிகின்றது.
நாதிர் நூரியின் அறப்பணி அமைப்பிற்கு தலைமைப் பெறுப்பேற்று நிர்வகிக்கும் பொறுப்பு நாதிர் நூரிக்கே என வஸிய்யத் செய்து கொடுத்தார்கள்.
பொது நலத் தொண்டு அவரது பரம்பரை வழிப் பண்பு என்றே சொல்லலாம். எனவேதான் ஷெய்க் நாதிர் தூரி அவர்கள் சமூக நலப் பணிகளில் உலகம் போற்றும் தனவந்தராக காணப்படுகிறார்.
இன்று இஸ்லாமிய உலகம் அறப்பணி முன்னோடி களில் ஒருவரை, இஸ்லாமிய தஃவா களத்தின் ஒரு போ ராளியை இழந்து நிற்கிறது. கண்கள் கண்ணீர் வடிக்கிறது. நெஞ்சம் பிரிவுத்துயரால் அவஸ்த்தைப்படுகிறது. ஆனால், நாவு பதற்றம் இல்லாமல் “இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்" என்றே மொழிகின்றது.
யா அல்லாஹ்! அவரது வாழ்வில் அவர் முற்படுத்தி அனுப்பிய நற்காரியங்களுக்காக நிரப்பமான கூலியை வழங்குவாயாக! அவரது பாவங்களை மன்னிப்பாயாக!
அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அவரை நேசிப் பவர்களுக்கும் ஆறுதல் கொடுப்பாயாக! அவரை மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸில் நபிமார்களுட னும் ஸித்தீகீன்களுடனும் ஷுஹதாக்களுடனும் ஸாலி
2014 ரஜப்: 1435
Heksiksussassklassitsistiksikstistiksesvissiksessiesikoittaisissassistiksi siksiksikstiksikisiksik kisnikeskuksikstinksistianisitsistir

Page 42
பரஸ்பரம்
கின்றீர்கள்.''
(66:7)
நன்மை தீமைகளில் மனிதனுடைய பங்கும் இறை வனின் விதிக்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன என்பது பற்றியும் புனித குர்ஆன் விளக்குகிறது.
''(நபியே) நீர் சொல்லும். தான் நாடுபவர்களை அல் லாஹ் வழிகேட்டில் ஆழ்த்துகின்றான். மேலும், தன் பக்கம் திரும்புகிறவர்களுக்குத் தன்னை நோக்கி வருவதற்கான
வழியை அவன் காட்டுகின்றான். ''
(13: 27)
“மேலும் தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், எவன் இறைத்தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப் பாக இருக்கின்றானோ, இறை நம்பிக்கையாளர்களின் நடத் தைக்கு மாறான பாதையில் செல்கின்றானோ, அவனை அவன் திரும்பிவிட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம்."
(4:115) சுருங்கச் சொன்னால், செயல்களின் விளைவுகளைக் குறித்து விளக்கம் பெற்றுள்ள மனிதனுக்கு சிந்திப்பதற்கும் தீர்மானம் எடுப்பதற்கும் அத்தீர்மானத்தின் அடிப்படை யில் செயற்படுவதற்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இச்சுதந்திரம் அளவு கடந்ததாகவோ கட்டுப்ப டுத்த முடியாததோ அல்ல. இறைவனின் நாட்டத்திற் கும் விதிக்கும் உட்பட்டதாகும். ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் வரையறைக்குள்ளேயே அவனுக்குள்ள கடப்பாடு சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கடப்பாட்டை சரிவர நிறைவேற்றுவதிலும் அதனை மீறுவதிலுமே ஒருவனின் வெற்றியும் தோல்வியும், சுவர்க்கமும் நரகமும் தீர்மானிக்கப்படுகின்றது. இதனால் ஒருவனின் சக்திக்கு அதிகமாக யாரையும் அல்லாஹ் நிர்ப் பந்திப்பதில்லை. யாருக்கும் அநீதியிழைப்பதும் இல்லை. இந்தவகையில்விதி பற்றியும் இறைவனின் நாட்டம் குறித்தும் இவற்றுக்கும் மனித சுதந்திரத்துக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றியும் பேசும் வசனங்களுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லை.
இறைவிதிக்கும் மனித சுதந்திரத்துக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நன்கு விளக்கும் ஒரு சம்பவம் இரண்டாம் கலீபா உமர் பாறூக் காலத்தில் நடைபெறுகின்றது.
பலஸ்தீனத்தில் பிளேக் நோய் பரவுகின்றது. பீடிக்கப் பட்டவர்கள் வேகமாக இறந்து போகின்றனர். விரைவில் சிரியாவிற்கும் இது பரவுகின்றது! சிகிச்சைகளும் மருந் தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை. ஒரு மாத காலத்தில் 15,000 பேர் இந்நோயினால் இறக்கின்றனர். சிரியாவை நோக்கி ஒரு படையுடன் சென்று கொண்டிருந்த கலீபா உமர் இந்நோயின் பாதிப்பைக் குறித்து அறியவருகிறார். என்ன செய்வது என்று மற்றவர்களுடன் ஆலோசனை நடத்து கின்றார். அப்போது திரும்பிச் சென்றுவிடுவதே பொருத் தமானது என்று தீர்மானித்து அவ்வாறே செய்கிறார்கள்.
+++---1,யோ}:-*-2-4141-14-2-44-43 14:41*டிய 24-44-434445#*#********** **1# நக்சாசாகச irter-TAFT+++++++++++2ா'- L---------------14-ஆப்-4' -',44, 4-1 படி-ச-$4444*++++++++++++++++++++ டிச1:4tii"T+++++++++++++++++7+----1!
சாப்பாLடா E - LILLATHTH-2-(H-
அல்ஹஸனாத் மே

முக்கியமான ஸஹாபாத் தோழர்கள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் முடிவை ஆட்சேபிக்கின்றார்கள். அபூ உபைதா (ரழியல்லாஹு அன்ஹு) கடும் கோப் முற்று தமது அதிருப்தியை பின்வருமாறு வெளப்படுத்து கின்றார்.
''உமர் என்ன இறைவனின் விதியை விட்டா ஓடிப் போகின்றார்? கேள்விப்பட்ட உமர் சொல்கிறார்: ''ஆம்! இறைவன் விதித்த ஒரு விதியிலிருந்து இன்னுமொரு விதிக்கு.” சிறிது நேரம் மௌனமாக இருந்த பின்னர் தொடர்ந்து விளக்கினார் உமர் (ரழியல்லாஹு அன்ஹு). ''ஒரு மனிதன் இரண்டு பள்ளத்தாக்குகள் இருந்த இடத் திற்கு வந்து சேர்கின்றான். ஒன்று மிகவும் செழிப்பான கனிகள் நிறைந்தது. மற்றது காய்ந்து வரண்டுபோன பூமி. அவன் செழிப்பானதைத் தெரிவு செய்தாலும் அது அல் லாஹ்வின் விதிதான். செழிப்பற்றதைத் தெரிவு செய்தாலும் அதுவும் அல்லாஹ்வின் விதிப்படி அமைந்ததுதான். அப்படித்தானே?"
விதியை நம்புவது என்பது மக்களைத் துன்பத்திலும் அழிவிலும் கொண்டு சேர்க்கக் கூடாது என்றும் அது முன்னேற்றத்துக்கும் வெற்றிக்கும் அடைவுகளுக்கும் தடையாக அமையக் கூடாது என்றும் மக்கள் புரியும் பாஷையில் இவ்வாறு கற்றுக் கொடுத்தார் உமர் (ரழியல் - லாஹூ அன்ஹு). மேலும் மனிதனுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
VACANCIES
நிர்வாக உத்தியோகத்தர் I Administrative Officer
சிறந்த முகாமைத்துவத் திறமை, ஆங்கிலம் மற்றும் கணனி போண்ற துறைகளில் சிறந்து விளங்கும் 20 - 30 வயதுடைய பெளர்ணாயின் உங்களுக்குத்தார் இந்த வாய்ப்பு, உணவு மற்றும் பாதுகாப்பான வதிவிட
காதிகர் பிசோப்த ரப்பரும், சம்பளம் போல் தீர்nitவரிக்கப்படும்,
குர்ஆன் மத்ரஸா ஆசிரியை /Quran Madarasa Teacher
அரபுக் கல்லூரியில் கல்வி கற்று பட்டம் பெற்று சிறந்த முறையியல் அல்தர்மர் மற்றும் இளம்கலாமிய கற்கைCiasmr கற்பிக்கும் ஆற்றலுடைய 20 - 30 வரையான பெண்ணாக நீங்கள் இறந்தால் இடர் ஜிலார்atarப்பியுங்கள். உரை மற்றும் பாதுகாப்பான வதிவிட
வாதிகள் செய்து தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். பெலர் சமையற்காரர் / Laddy cook
30பேருக்கு மேற்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சோவு சமைக்கும் ஆற்றலுடைய 25 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால் கீழ்காணும் இலக்கங்களுடர் தொடர்புகொள்ளுங்கள், உணவு மற்றும் பாதுகாப்பான வதிவிட. இழதிகள் செய்து தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். skilliwalk@gmail.com
079df601 071 90035)
skill academy
அட பிகருE -BEEEாiேl EEEHA4%EETits:41:1ார+34EE-SILEEETTE பு:டறிநபரியாரிப்பார்:-MEETHER4154%EEாக--11:54:2ud=EEETitEEாரிப்பர்.
பாடம்
2 பார்
: 2014 ரஜப்: 1435

Page 43
வெற்றிக்கான வழிமுறைகள் - 02
ஹிந்தி மூலம்: மெளலானா வஹீதுத்தீன் கான் தமிழில்: ஸியெம்மே அமீன்
அH4154/1A1111114114111111111115
'FEMAgtainh44144113;gt;F%A4%E1+15++114;:54tript 4thick1448:41134t$4ts}}{1444444Ttist447144 ;EH45141114,144194tti41:44:1441441414844:11:{£1411411-4144111tt444444444444411 gtb419141444:1+18+-
பிரிட்டனில் ஜூன் 1983இல் ஒரு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கென்ஸவேர்டிவ் கட்சி வெற்றி பெற்றது. அதன் தலைவர் என்ற முறையில் மார் கிரட் தச்சர் பிரிட்டனின் பிரதம மந்திரியானார். இந்த வெற்றிக்குப் பிறகு திருமதி தச்சர் முதல் வேலையாக, பிரான்ஸிஸ் பிம்மை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டார். பிரான்ஸிஸ் பிம் திருமதி தச்சரின், கட்சியின் தலைவராக இருந்தவர்; திருமதி தச்சரின் அமைச்சரவை யில் வெளிவிவகார அமைச்சராக விளங்கினார்.
பிரான்ஸிஸ் பிம் மிகவும் கௌரவமான ஒரு குடும்பத் தைச் சேர்ந்தவர். அவருக்கு நிர்வாகத்தில் மிக உயர்ந்த பதவி கிடைக்கப் பெற்றிருக்கிறது. எனினும், திருமதி தச்சர் ஏன் அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார்? இதற்குக் காரணம், தேர்தல் பிரசாரத்தின்போது, நிகழ்த்திய சொற்பொழிவொன்றில் திருமதி தச்சர் விரும்பாத ஒரு விஷயத்தை அவர் பேசியதுதான்.
திருமதி பிம் தேர்தல் சபையிலே எதிர்க்கட்சி பற்றித் தனது கருத்துக்களை வெளியிட்டார்.
A strong opposition is an indispensible ingredi ent of a good government (because no government is perfect)
"'எந்தவொரு நிர்வாகமும் மிக உயர்ந்த தரமான நிர்வாகமாக இருப்பதில்லை. எனவே, தரத்தில் உயர்ந்த நிர்வாகத்தை அமைத்துக் கொள்வதற்குச் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம். அது ஆளும் கட்சியின் பிழைகளைத் திருத்திக் கொண்டிருக்க வேண்டும்.”
பிம்மின் இந்தக் கூற்றைத் தச்சரால் சகித்துக் கொள்ள
அல்ஹஸனாத் மே:

53
சேனல்
எந்தவொரு நல்ல
பணியும் தகுதிவாய்ந்த மனிதனின்
உதவியின்றி நடைபெறுவதில்லை. தகுதியானவர்களை ஒன்றுசேர்ப்பதற்கான ஒரேயோர் உபாயம்,
அவர்களுடைய விமர்சனங்களைச்
சகித்துக் கொள்வதே. ஏனெனில், பெரும் புத்திசாலியால்
தன்னுடைய
சிந்தனைச் சுதந் முடியவில்லை. அவர் :
திரத்தைக் உடனே பிம்மை அமைச்:
கட்டுப்படுத்தி சரவையிலிருந்து நீக்கி :
வைத்திருக்க விட்டார்.
முடியாது. விமர்சனங்களைச் ....... சகித்துக் கொள்ளாதிருப் பது மனிதனிடமுள்ள பொதுவான பலவீனமாகும். இந்தப் பலவீனத்தின் காரணமாக ஏற்படக்கூடிய மிகப் பெரிய நஷ்டம், மனிதன் நல்ல தோழர்களை இழந்து விடுவதே.
எந்தவொரு நல்ல பணியும் தகுதிவாய்ந்த மனிதனின் உதவியின்றி நடைபெறுவதில்லை. தகுதியானவர்களை ஒன்றுசேர்ப்பதற்கான ஒரேயோர் உடாயம், அவர்களுடைய விமர்சனங்களைச் சகித்துக் கொள்வதே. ஏனெனில், பெரும் புத்திசாலியால் தன்னுடைய சிந்தனைச் சுதந் திரத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. ஒரு தலைவர் அல்லது முக்கியமான நபர், தாராளத்தன்மை உடையவராக இருந்தால், அவர் தன்னுடைய சகாக்களின் சிந்தனைச் சுதந்திரத்தையும் உடன்பாடின்மையையும் பற்றிக் கோபப்படமாட்டார். அத்தகையோர் அனைவரை யும் அவர் தன்னோடு இணைத்துக் கொண்டே இருப்பார். இதற்கு மாறாக, தலைவர் குறுகிய மனப்பான்மை உடை யவராக இருந்தால், அத்தகையோருக்கு அவர் கெளரவம் அளிக்க மாட்டார். இதன் விளைவு யாதெனில், அவருடைய குழுமூன்றாம்தர மனிதர்களின் கூட்டாகக் குறுகிவிடுவதே. அவர்களிடம் சீரிய பணிகளைச் செய்வதற்கோ அதனை விளங்கிக் கொள்வதற்கோ எத்தகைய தகுதியும் இருக்க மாட்டாது.
2014 ரஜப்: 1435
உHESTELTாபய

Page 44
54 சிறுகதை
"என்ன வ வாப்பாவும்
அவங்ச பங்கு
குழாயிலிருந்து கொட்டும் நீரில் சாப்பிட்ட கைகளைக் கழுவிக் கொண்டிருந்தாள் கைருன் நிஸா. மனநிலை தெளிவாக இல்லை. ஸ்கூலிலும் ஏகப்பட்ட பிரச்சினை கள். ழுஹர் தொழுது விட்டு சோபா வில் உட்கார்ந்து அன்றைய தினச ரியைப் புரட்டினாள். கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் செய்திகள் பத்திரிகையை ஆக்கிரமித்திருந்தன.
“மமி... ஐஷா ஆன்டி வார்.” முற்றத்தில் விளையாடிக் கொண் டிருந்தரிகாஸா அறிவித்தாள். எந்த நாளும்) வாரஐஷாதாத்தாதானே! அவள் அக்கறையின்றி இருந்தாள்.
"என்ன கைருன் இது? ஊடு ஒடஞ்சி தலைக்கு மேல வுழுந்த மாதிரி உக்காந்திக்கிற' ஐஷா எனப்படும் ஆயிஷா கேட்டாள்.
"ஒன்டுமில்ல ஐஷா தாத்தா. வெள்ளனயிலிருந்து ஒரே பிரச்சின." அலுத்துக் கொண்டாள் கைருன்.
“வெள்ளன நீதாருடமொகத்துல
முழிச்ச?"
''ஆ... ஸொபஹுக்கு எழும்பி கதவத் தொறக்கிற நேரம் முன் னுத்தூட்டு ஸொஹராமாமிதான் முன்னுக்கு நின்டா...”
"ஸொஹரா மாமி பரக்கத்தான மனுஷி... அவட மொகத்துல முழிச்சா பிரச்சினவரவழியே இல்ல வேற என்னவாலும் இரிக்கும். நல்லா யோசிச்சுப் பாரு!'' துப்பறியக் காத்திருக்கும் நிபுணரானாள் ஆயிஷா.
கைருன் நினைவுகளை மீட்டிப் பார்த்தாள்.
"இப்ப நெனவு வருது. ஸ்கூலுக் குப் போக வெளியெறங்குற நேரம் கறுப்புப் பூனையொன்டு குறுக் கால போன."
வந்தா முஸீபத்து எ படிச்சும் வேல இல் பாவிச்சு வேல செ
உரிமையோடு < "அது சரி கைருன் வாங்கிக் கொண்டு
''உம்மா, வாப்ப
''ஊட்டுல இரி மதினிமார்ட குடுப் மாப்புள செலவளிக் சியில நீநடு ரோட்டு
"நான் சொன்னனே என்னவா லும் இரிக்குமென்டு. வெளியெறங் குற நேரம் கறுப்புப் பூன குறுக்க
"ஏன் தாத்தா?
பாபு பயங்கரம்
அல்ஹஸனாத் பே

எக்கற செலவையும் பொறுப்பையும் உம்மாவும் ; வேற யாரோடயும் பங்குல் செய்யல்ல. அதனால : Gாப் பாக்கற பொறுப்புக்கும் நான் யாரையும் குக் கூப்பிட மாட்டேன். அவங்க விரும்பினார்
.. # # # #F : 47 : 1F, 41 க 25 , 11 A # க ர் * 4 ..
செய்யட்டும்."
48; 44 44 :4 44 4} 11 ** ** 15 - 44 #t '#: 12 4: 41 #: 8}' 144' t14 444 45 461 41 14* * ** 44 4 4th 44 4: * 4: * 4 '' #1 - 144 431 # # 11
பப்புப் புனைகள்
-ஷாசா
1448:41 11 14:41:44:11
ன்டு தெரியாதா? இதுகளத் தெரிஞ்சி வச்சில்லயென்டா நீ ல. டீச்சராகியும் வேல இல்ல. இனியாலும் கொஞ்சம் தலயப்
யப் பழகு!" கண்டித்தாள் ஆயிஷா, S, ஓன்ட மாப்புள ரெண்டு பேக் நெறைய மீனும் மரக்கறியும்
உம்மாட ஊட்டுக்குப் போறதக் கண்ட...”
ரவப் பாக்கப் பெய்த்திருப்பார்'' என்றாள் கைருன்.
க்கிறது மாமாவும் மாமியும் மட்டுமென்டாப் பரவாயில்ல. Dபங்களும் இருக்கிறதானே! அவங்களுக்கெல்லாம் ஓன்ட க்கட்டும். நீ இளிச்சவாய் மாதிரி பாத்துக் கொண்டிரி. கடை ல நிக்க வேண்டியதுதான்.”ஆயிஷாரிச்சலோடு சொன்னாள். இப்பிடியெல்லாம் சொல்ற?”
-: 2014 /ரஜப்: 1435
பாப்ரயாடப்-பயாயக

Page 45
"வேற என்ன? நீ மாடு மாதிரி கஷ்டப்பட்டுச் சம்பா திக்கிற. ஓன்டமதினிமாரப் பாரு! உம்மாகிட்ட உக்காந்து கொண்டு எப்பிடிச் சொகமா வாழ்றாங்க? ஓன்ட நெலமயப் பாத்து நெஞ்சு வெடிக்குது. என்ன செய்ய ஓன்டதல நஸீபு...” - கைருனின் மனதுக்குள் தீப்பொறியைப் போட்டு விட்டுக் கிளம்பினாள் ஆயிஷா. அவள் கைருனுக்குத் தூரத்துச் சொந்தம். பக்கத்து வீட்டிலிருப்பதால் கூடப் பிறந்தவள் போல் உரிமை கொண்டாடினாள்.
கைருன் இரவுச் சமையலை சூரியன் மறைய முன்பே பரபரவென்று செய்து முடிதாள். தொழிலுக்கும் போய்க் கொண்டு வீட்டுப் பொறுப்பையும் கவனிக்கும்போது அவளுக்கு ஓய்வு கிடைப்பதே அரிது. கொஞ்சம் கிடைத் தால் அதையும் ஆயிஷாவந்து விழுங்கி விடுவாள். ஆயிஷா வந்து பேசும்போது அடிக்கடி தீப்பொறிகளைப் போடுவாள். தன் மனதுக்குள் அது சுவாலையாகத் தொடங்கும்போது
கைருன் ஊதி அணைத்து விடுவாள்.
"எத்தின நாளைக்கு இப்பிடி கூலி ஊட்டுல இரிக்கப் போற மகள்? ரெண்டு பேர் சம்பாதிச்சும் ஏன் ஊடு கட்டாம் இரிக்கிற? நாங்க தந்திருக்கிற காணியில் பரக்கத்தா ஊடொன்டு கட்ட ஏலுமே!” |
வீட்டுக்குப் போயிருந்த கைருனிடம் உம்மா கேட்டார். "ப்ளான் பாஸ் பண்ணி வச்சிருக்கிற உம்மா. காசு சேத்துக் கொண்டு ஒரேயடியாகக் கட்டுவார் போல.'' உம்மா தந்த பலாப்பழச்சுளையைச் சுவைத்தபடி சொன்னாள்கைருன். பிள்ளைகள் இருவரும் மீண்டும் மீண்டும் வந்து தட்டில் வைத்திருந்த சுளைகளை அள்ளிக் கொண்டு ஓடினார் கள்."போதும்! போதும்! வயித்து வலி வரும்” திரும்பத் திரும்ப கைருன் சொன்னபோதும் அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
"இவ்வளவு நாளைக்கும் ஊட்டக் கட்டி முடிக்க இருந் தது. ஓன்ட மாப்புள குடும்பம், குடும்பம் என்டு கண்ணப் பொத்திக் கொண்டு செலவு செய்றார். எனக்கும் எல்லாம் கேள்விப்படுது. தங்கச்சியப் பாரு. கல்யாணம் முடிச்சி ரெண்டு வருஷம் முடியல்ல, குடுத்த காணியில எப்பிடி அழகா ஊட்டக் கட்டிட்டாள். அவள் புடிச்ச புடியா நின்டதாலதான் விஷயம் நடந்தது. நீ கவனமா இரிக்காட்டி கஷ்டப்பட வேண்டி வரும்."
உம்மாவின் எச்சரிக்கை அவளை உஷாராக்கியது. வீட்டுக்கு வந்ததும் கணவனிடம் கேட்டாள்.
"நானும் அவசரமா வேலயத் தொடங்கத்தான் நெனச் சிருக்கிற. வாப்பாக்கு சொகமில்லாமப் பேனதில சொஞ்சம் செலவாகிட்டுது. பரவாயில்ல. இன்னும் ரெண்டு, மூனு . மாதத்துல தொடங்கலாம்.'
''வாப்பாக்கு நீங்க மாட்டும்தான் செல்வு செய்ய வேணுமா?"
UILMாக்டாப்பா பாப்பா பபபபபபபபப்பாயாபட
அல்ஹஸனாத் மே:

சிறுகதை
அவளது கேள்வி அவனுக்குப் புதிதாக இருந்தது. அவள் இப்படிக் காரமாக எப்போதும் கேட்டதில்லை.
''என்ன வளக்கிற செலவையும் பொறுப்பையும் உம் மாவும் வாப்பாவும் வேற யாரோடயும் பங்குல செய்யல்ல. அதனால அவங்களப் பாக்கிற பொறுப்புக்கும் நான் யாரையும் பங்குக்குக் கூப்பிட மாட்டேன். அவங்க விரும்பினாச் செய்யட்டும்.”
அவள் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போனாள்.
அன்று சனிக்கிழமை. கிழமை நாள்போல்ஸபஹக்குச் சமைக்கும் வேலையில்லை.
அவள் ஆறுதலாகக்காலைச்சாட்பாட்டைச் செய்தாள். அப்பமும் மாசிச் சம்பலும் ருசியாக இருந்தது. கணவன் கடைக்குக் கிளம்பிய பிறகு அவள் சமையலறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
“கைருன் கருவப்பல கொஞ்சம் பிச்சிக் கொள்றனே...” கறிவேப்பிலைச் செடிக்கருகில் நின்று அனுமதி கேட்டார் பக்கத்து வீட்டு ராபியத்து மாமி.
"இதெல்லாம் கேக்கத் தேவல்ல மாமி. பிச்சிக்கொங்கோ.” கறிவேப்பிலையை கையில் கொண்டு வந்த பேப்பர் துண்டில் சுற்றிக் கொண்டு கைருனைத் தேடி வீட்டுக்குள்
வந்தார் மாமி.
கைருன் சொல்லாமலேயே உரலுக்கு மேல் போடப் பட்டிருந்த பலகையில் உட்கார்ந்து கொண்டார்.
"கைருன். நேத்து தொஸ்டர்ட மகள்ட கலியாணத் துல ஒன்டமாமியக்கண்ட கையில ரெண்டு ஜோடித்தங்கக் காப்பு. உடுத்திருந்த சாரி மூவாயிரத்துக்கு மேல இரிக் கும். வேற தாரு? ஓன்ட மாப்புளதான் வாங்கிக் குடுத்தி ரிப்பார். எனக்கு வயித்துல நெருப்பக் கொட்டின மாதிரி இருந்தது. ஓன்ட பொம்புளப் புள்ள ரெண்டும் சின்னப் புள்ளயாயிருந்தாலும் அதுகளுக்கு சொத்துச் சேக்கிற தில்லையா? நக நட்டி செஞ்சி வெக்கிறதில்லையா? சீ... அவளும் ஒரு வாப்பும்மாவா? பேரப் புள்ளகளுக்கு சொத்துச் சேக்காம் மகனப் புடிச்சி வச்சிக் கொண்டு இப்பிடிச் செலவு திங்கிற. சீ..." வெறுப்பைக் காட்டுவ தற்காக வெளியே எட்டிக் காறித் துப்பிவிட்டுப் போனார் மாமி.
தனது மாமி அணிந்திருந்த நகை இமிடேஷன் என்ப தையோ உடுத்திருந்த சாரி மகளுடையது என்பதையோ அறியாத கைருன், ராபியத்து மாமி ஊற்றிய பெற்றோலில் எரிந்து கொண்டிருந்தாள்.
கைருனின் வார்த்தைகளால் காயப்பட்ட அவள் கண வன் தூக்கம் வராமல் சோபாவில் புரண்டு கொண்டிருந் தான். அதிர்ச்சியிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. அவன் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவும்
2014 ரஜப்: 1435
ப-பாரகபாபாபாபாபாபாபாபாபாபாய
** தம்.
டி எம் 4"

Page 46
சிறுகதை
அவள் தயாராக இருக்கவில்லை. இதுவரை நாளும் உம்மாவை இப்படிக் கண்டிராத பிள்ளைகள் பயத்தில் உறைத்து போனார்கள்.
மறுநாள் கைருனும் பிள்ளைகளும் ஸ்கூலுக்குப் போகவில்லை. அவள் கணவன் டீ கூடக் குடிக்காமல் கிளம்பிப் போய்விட்டான். அவன் போவதைக் கண்டதும் ஆயிஷா கைருனைத் தேடி ஓடி வந்தாள்.
''கைருன், நேத்து ராவு சத்தமெல்லாம் கேட்டுது. இப்பதான் நீ ஓன்ட வீரத்தக் காட்டத் தொடங்கியிருக்கிற. மிச்சம் நல்லம். இப்படிக் கொஞ்ச நாளைக்கு இருந்தா அவர் அடங்கி வந்திடுவார். ஏன்ட அவரும் ஆரம்பத்தில இப்படித்தான் இருந்தார். நான் புலி மாதிரி நின்டேன். கொஞ்ச நாள் ஒரே சண்ட. பிறகு அடங்கி வந்திட்டாரு. இப்ப அவருக்கு நான் கிழிச்ச கோட்டத் தாண்டவே தெரியா. பொட்டிப் பாம்பு மாதிரி. உம்மா, வாப்பாட காலுக்குள் சுத்திச் சுத்தி வந்தவர் இப்ப எட்டிப் பாக்கப் போறதும் இல்ல. இப்ப அவருக்கு முழு உலகமும் நான் தான். பொம்புள நெனச்சா எல்லாம் செய்ய ஏலும், நீ கெட்டிக்காரி. செஞ்சி காட்டு!” விழா இன்றி விருது வழங்கி விட்டுப் போனாள் ஆயிஷா.
"மகள் எந்த நாளும் எனக்கு ஒங்களக் காவல் காக்க ஏலாதே. அங்க தம்பி, தங்கச்சியக் கவனிக்க வேணும். நான் போறன். இடைக்கிட வந்து பாத்துக் கொள்றன்" கவலையோடு விடைபெற்றார் உம்மா. முந்தாணியால் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட கைருன் துவண்டு போனாள். உம்மாவும் போய்விட்டார். இனி யார் வரப் போகிறார்? இந்த ஒரு வருடத்துக்குள் நடந்து முடிந்த வற்றை மீட்டிப் பார்க்க அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.
உயிரும் உடலும் போல என்றில்லா விட்டாலும் ஒற்றுமையாகத்தானே வாழந்தார்கள். இடைக்கிடை மனஸ்தாபம், பிரச்சினைகள் தோன்றியபோதும் அவை நீடிப்பதில்லை. பிறகு அவளுக்கு என்ன நடந்தது? அவன் பெற்றோருக்குச் செலவு செய்யக் கூடாது என்று ஆடி நின்றாள். பெற்றோரைப் பார்க்கப் போகவும் கூடாது என்பது அடுத்த கட்டம். “நீங்க ஒங்கட உம்மா, வாப்பா, குடும்பம் என்டு சேவ செஞ்சிக் கொண்டிரிங்கோ. எனக்கு நீங்க தேவயே இல்ல” என அவனை தன் வாழ்விலிருந்து தூக்கி எறிந்தது இறுதிக்கட்டம். சேர்த்து வைக்க எத்தனை பேர் முயற்சித்தார்கள். அவன் தன் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே சேர்ந்து வாழலாம் என அவள் பிடிவாதமாய் நின்றாள். அப்படித் தன்னால் வாழ முடியாதென அவன் மறுத்து விட்டான்.
வீட்டைப் போலவே மனதும் வெறிச்சோடிக் கிடந் தது. பிள்ளைகள் இருவரும் இப்போது விளையாடுவதே
அல்ஹஸனாத் !ே
அப்பப்ப படியபடியயயயயயா ராபரபரபபபபாய

இல்லை. அவளால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை. இத்தா முடிய இன்னும் சில நாட்கள்தான். அவளுக்குத் தலை வலித்தது.
"பெனடோல் தரவாகைருன்..." என்று கேட்க அவன் இல்லை. அவளது சந்தோசங்களை, கவலைகளை பங்கு --- போடயாருமே இல்லை. அள்ளி அணைத்து விளையாடும் வாப்பா பிள்ளைகளோடு இல்லை. பாலைவனத்தில் தனித்து விடப்பட்டவள் போல தவித்தாள் கைருன்.
"அவள் மாப்புள இல்லாத மூதேவி. தப்பித் தவறியும் அவள்ட மொகத்துல முழிக்காத.'' ராபியத்து மாமி மகளுக்குச் சொல்லும் அறிவுரை கைருனுக்குத் தெளிவா கவே கேட்டது. குலுங்கிக் குலுங்கி அழுதவள் போய் ஜன்னலைத் திறந்தாள். ஆயிஷா சிரிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது.
மெல்ல எட்டிப் பார்தாள் கைருன். மா மரத்தில் கட் டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆயிஷா கணவனோடு ஆடிக் கொண்டிருந்தாள்.
11,14144-24ாபர்21:4டி-ELHIாபர்1-1-H-TLா174 HILL4-12++H41144LittE%பப்பர17:41:1ாடி-நா4LHHHHH4413பு42
இஸ்லாமிய சட்ட வரை... (09ஆம் பக்கத் தொடர்)
HHHHHHHHHHHitiiHHHHHHHHHHHHIELHHHHHHHHHHHHi4tLA111ETIFா14HHHHHTHA11/EHHit HEREHELMETAL AH1ாசTHI-HEIFFEFI-CHARITHIFE:41:11 |+EEthH4:HAL HEL+11145-EHHHA1++Hi-H141213145A/LHME+
''அல்லாஹ் தனது வேத நூலில் ஹலால் என குறிப் பிட்டவைஹலாலாகும். அவன்ஹராம் எனக்குறிப்பிட்டவை ஹராமானதாகும். அவன் பேசாமல் விட்டவை லுகைய ளிக்கப்பட்ட பகுதியாகும் எனவே அல்லாஹ்வின்சலுகையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் எதனையும் மறக்கக்கூடியவன் அல்ல” என நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிவிட்டு பின்வரும் திருமறை வச னத்தை ஓதினார்கள். ''உங்களது இரட்சகன் மறதியாளன் அல்ல” (ஸ் அராமர்யம்: 64) (ஆதாரம்: அல்ஹாகிம், பைஹகி)
நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸ் குறித்து அபூபக்ர் அஸ்ஸம் ஆனி என்ற அறிஞர் பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்:
இந்த ஹதீஸ் மார்க்கத்தின் மாபெரிய அடிப்படை யையும் கிளைசார்ந்த விடயங்களையும் விளக்குகின்றது. இந்த ஹதீஸைக் கொண்டு செயற்பட்டவர் நற்கூலியைப் பெற்றுக் கொள்வார். தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவார். மேலும் பர்ளான கடமைகளை நிறைவேற்றி, ஹராமானவற்றை தவிர்ந்து, சட்ட வரம்புகளைப் பேணி வாழ்ந்து தனக்கு தெளிவற்ற விடயத்தை விட்டு விட்டவர் அனைத்து வகையான சிறப்புக்களையும் முழுமையாகப் பெற்று மார்க்கத்திற்குரிய உரிமைகளையும் முழுமையாக நிறைவேற்றியவராவார். ஏனெனில், ஷரீஆ சட்டதிட்ட மானது இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல.''
ஆகவே, மேற்படி ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள பர்ளான கடமைகளை நிறைவேற்றுவதோடு சட்ட வரம் புகளைப் பேணி நடந்து ஹராமானவற்றைத் தவிர்ந்து வாழ்ந்து இறை திருப்தியைப் பெற்றுக் கொள்வோமாக!
தி : 2014 ரஜப்: 1435
பங்aiEாபHDHUnHTTILLபரபரL-EHாடரப்பராயரப்பு-2
பயப்படாம பட்டயபடிப்பு

Page 47
1+E 15:11thiTMா:++El-TELl-T1141413/NMAITIMF-Ei:- பசAMா3-1ாதர்--7:01:21:13:4gh441hitTHEET+Elizt:41ா}M81MANIATHE124413 3:4111431:4LETEMENEM:31:41:18:45:13. HTTETENTER TMMinh41448EH41htTHIMMinh44Mi111434AH11:35:41:14:11LitMaithi11,431-23).
முஹம்மத் குத்ப்.. (35ஆம் பக்கத் தொடர்)
சோவியத் ஒன்றியத்தை பலவீனப்படுத்தி கம்யூனிஸத்தை தோல்வியுறச் செய்த ஆப்கான் ஜிஹாத் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது களத்திற்கு வருகை தந்து முஜாஹி * தீன்களை உற்சாகமூட்டி நன்மாராயம் கூறிய சர்வதேச
ஆளுமைகளுள் முஹம்மத் குத்பும் ஒருவராவார்.
மாக்ஸிச சிந்தனைக்கு எதிராக சிந்தனைப் போராட்டம் நடத்தியது மட்டுமன்றி, ஆப்கான் ஜிஹாதில் அரபுகளை பங்குகொள்ள வைப்பதிலும் ஏனைய பொருளாதார, மானுசீக உதவிகளை அரபிகளிடம் இருந்து பெற்றுக் கொள்வதிலும் பெரும் பங்காற்றிய அஷ்ஷஹீத் கலாநிதி அப்துல்லாஹ் அஸ்ஸாம் அவர்களோடு முஹம்மத் குத்ப் துணையாக இருந்தார்கள்.
முஹம்மத் குத்பின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட போது உலகின் பல்வேறு இடங்களிலுமுள்ள அமைப்புக்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உலமாக்கள் தமது ஆழ்ந்த கவலையையும் பிரார்த்தனைகளையும் வெளிப்ப டுத்தினார்கள்.
"இஸ்லாமிய உலகம் ஓர் உயர்ந்த பயிற்றுவிப்பாளரை, சிறந்த அறிஞரை, கல்வியியலாளரை, பெரும் இலக்கிய வாதியை இழந்துள்ளது. அல்லாஹ் உஸ்தாத் முஹம்மத் குத்ப் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்க பிரார்த்திக்கிறோம்" என அல்லாமா யூசுஃப் அல்கர்ழாவி கூறினார்.
அவ்வாறே "முழு இஸ்லாமிய உம்மத்தும் அரபு இஸ் லாமிய தேசங்களும் உயர்ந்த அறிவு ஆளுமையை இழந் துள்ளது. அவர் கொள்கைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடி யவராகவும் பல பரம்பரைகளுக்கான பயிற்றுவிப்பாளரா கவும் முஹம்மத் குத்ப் அவர்கள் காணப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!” என ஹமாஸ் அறிவித்திருந்தது.
எமது நாட்டின் மூத்த அறிஞர் மெளலவி எல்.எம்.எம். இப்றாஹீம் அவர்கள் உஸ்தாத் முஹம்மத் குத்ப் அவர்க ளுடன் சில வாரங்களை கழிக்கும் வாய்ப்பைப் பெற்றவர். “அவர்களை நான் இஸ்லாமிய அறிவு, ஞானம் நிறைந்த வராகவும் இறையச்சமுள்ளவராகவும் கண்டேன். அல் லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக! நாமும் எமது செயல்களுக்காக அவனது பொருத்தத்தை எதிர் - பார்த்திருக்கிறோம்” என்றார்கள்.
எமது இஸ்லாமிய செயல்புலத்தில் சிந்தனை வறுமை யோடு கூடிய பணியாளர்கள் அதிகரித்து, செயற் களத்திற் கான முறைமைகளும் வழிமொழியப்படுகின்ற ஓர் ஆபத் தான நிலையை அவதானிக்கின்றோம். இந்த நிலைகளி லிருந்து இஸ்லாமியபுத்துயிர்ப்புப் பணிக்கான செயற்களத்தை வலுவுள்ளதாகவும் வளமிக்கதாகவும் ஆக்க நவீன இஸ்
H-H1N1:444444444 பர1:-பட-11-க்க
அல்ஹஸனாத் மே:

தொடர்
லாமிய சிந்தனையின் முன்னோடிகளின் ஆக்கங்களுக்கான கற்கைகள் நடைபெற வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றோம்.
வல்ல அல்லாஹ் உஸ்தாத் முஹம்மத் குத்ப் (ரஹிம் ஹுல்லாஹ்) அவர்களின் முயற்சிகளை அங்கீகரித்து, மீள் எழுச்சிக்கான பங்களிப்பை செய்த தனது சாலிஹான நல்லடியார்களோடு அவர்களையும் சேர்த்து வைப்பானாக! இறை விருப்பங்கள்... (38ஆம் பக்கத் தொடர்)
பொத412-E:4நசTLா4டி 45வயாEli48:344/16:14ாச1:4காMATH44-421-44:44444444444444454:544]பாப4:1-12
அத்தகையவர்கள் மறுமையில் பெரும் நஷ்டத்தை அடைவார்கள்.
உலக வாழ்வில் இறை விருப்பங்களுக்கு ஏற்ப தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் மறுமையில் சுபீட்சம் அடைவார்கள். இறை திருப்தியையும் அதன் காரணமாக அல்லாஹ் அளிக்கவிருக்கும் மகத்தான கூலி களையும் பெற்றுக் கொள்வார்கள். அங்கு தமது அனைத்து ஆசைகளையும் அடைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அத்தகைய உத்தமர்களின் கூட்டத்தில் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!
24EYEFLHI-FILE-MAL 411
AE%AEHit3:11:34:31 A%AE%AA%EHAT-EHSA-15251AH1374241:21:
Technology யை சிறந்த முறையில் பாவிப்போம் என்ற தொனிப் - பொருளில் Sri Lanka Science college வழங்கும் SMS சேவை.
இ/i/
/ேk2/AH1NIRPALF filit/IhHம் /jkkikh }}
உப்!FA, HAfrch 1F First tir 4. தி.2
Air athHம் கு பத்ப்ர்க்கட்டும் ஆசிரிtiaruti
பாக்கியர்
THE Aut:
த தே Ali:
fiaFA #t 4. தி
# சி. ### Filrajங்EEாசம் taa, க்ரிம்கேர்.
நம் Ihik.
t
t:ரயப்பா 1244-2471HAipit+Escாடையாயம்-44+4421-11-11 H+HEாட்டப்புகள்
' dhlifthan
ரிaரது AHihithirATHA: புப்பூசி
4சய்தி இதற்கம்,
பு
對群斯發 டட். ஆழ் " பட நFயிக்கு
2 3 4 2 3 2 2
Hz 8:hunt நீதி kitc48-1rd
அதிகமாகணேயாயபட்ட பட்டப்படியா டார்வியங்காரபரவிய பட்டயப்படிப்பட்டகொட கட்டாயம்
KE' * Italizilia: Stand
alth Type செய்து *tiit கித் அப்பீ/ta/ாம் RH) 4 kirik, All gttu?
சH Typt சய்து YYidd ந்த இட 16ம் REO « grani väinantSCORE
24hy Tyrie செய்து | Yipt க்கு இடம் Htta * jitania, Kaarth Sti
Alikty Tyrite படிப்பு YY ந்த கர்ப்பம் Htt fith Aisaik dni]
#liate Tyrite ty +0tht} thர் அப்'i, 14huti HE * KARA, aெls 8tht.
பிரி" Tvit சய்த! thot0 க்கு kேsர்.
t:ஈர்
முற்றும் நிதி தி எ ேத
2, 144.15tt
ரே;41142 takirik1434Arts&ag th: புக்,
பரிந்து
4)
Fi htt. 4. Aatri
பசிய
| Sri Lanka Science Catege, Colombo.
கட்டிய பம்பய
மாமா மா மா மா மா மா மா மா மா மாபா பா பா மா மா மா பா பா - அரச, தனியார், வெளிநாட்டு தொழில் வெற்றிடங்களை உங்கள்
Dialogபோனில் பெற REG இடைவெளி JP என டைப் செய்து
77000க்கு SMS அனுப்பவும்.
மாத வாடகை 30 ரூபா மா மா மா மா மா மா மாலை பா பா பா பா பாலா பாலா :014 ரஜப்: 1435
பரப4ப44பார்பராMELHாபதாபபு1441:Mார்க்Mாப4யாபவராளி

Page 48
58 நிகாஹ் சேவை
+ஒற
மணமகன் தேவை
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தெஹிவளையில் வசிக்கும் மார்க்கப்பற்றுள்ள மெலிந்த மணமகளுக்கு வயது 27, உய ரம்53) பெற்றோர் தகுந்த மணமகனை எதிர்பார்க்கின்றனர். மணமகள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கற்றை நெறியை பூர்த்தி செய்துவிட்டு சர்வதேச பாடசாலையில் ஆசி ரியராக பணியாற்றுகிறார்.
தொடர்புகளுக்கு: 071 8012541 கம்பஹா மாவட்டத்தைச்சேர்ந்த கொழும்பை அண்மித்த பகுதியில் வசிக்கும் மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமுமுடைய பயிற்றப்பட்ட அரசாங்க ஆசிரியையாகப் பணியாற்றும் மணமகளுக்கு (வயது 23, பொது நிறம், உயரம் 517) தகுந்த ஆசிரியர் அல்லது அரசாங்கதனியார்ஸ்தாபனத்தில்தொழில் புரியும் மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். மணமகளுக்கு சொந்த வீடு உண்டு.
தொடர்புகளுக்கு : 077 8019265 கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷரீஆ துறையையும் உளவியல் டிப்ளோமா பயிற்சி நெறியையும் பூர்த்தி செய்து கலைத் துறையில் தனது பட்டப்படிப்பிபைப் பூர்த்தி செய்த
07 ஆண்டுகளுக்கு மேல் 1500 மாணவ
காலி iRa kல் Mtabile Phone
kishtaairing it.mt.amatt lthan,
டாட..சுட அற்பது & Lthikkaarர் நிகர்nt INith Aki ஈர்ந்தது: Aish |
jp:kikatt Rடkinjh kittiputtaka Akhs :இங்க்பும் 4ta.wikafthriகன், இங்கு இhiடிnhaikti. ik ஐildr கு ழ எச் trarajார் மீந் தே
சம்.Iாதிக் 113 tiphatan 4 க க
|
* 'ப:FFirruri பப்ளர்
சTituYFEF - # 9 HiPA444 ப4t2 EHETICHFAHiWEMPEE.
பங்க ரன ம் தாம் வா எ பா ய கா : சிவா. இம் மன்ன பாவ பா புது பார் : பன் மகன் ஏர் : AA: 14 : பின் பி: புதிய Wy) அAD Mr M wன் வைன்' பா தண்: 4 - அது - ein: அகம் !
ஈEெNEM பாஈ' 45ாய ர்
R e p a ir in g
Registratie
LIாடரு கிகிய்திகள் *
இயலt பெறுவதற்கு
-Lthா போக நய-12--12-tiசாங்க(A4-KL-CMA-11-11
Hot Line 0774447110 // DTS
Course
(FulTime Time) Colombo Kandy Batticaloa
இ பாடநெறி 28 ந ம். இன் f.fm.. எரு ரி
Saftware, உள்ளடன்
பா.Mar12.16 May 2628
Trinco - May 2628
நிகாஹ் விளம்பரங்களைதகுந்த ஆவணங்களைப்
இரு தரப்பாரும்விளம்பரங்கள் தொடர்பில் உறுதிப் அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவே தபாலகம் DEMATAG0DA எனக் குறிப்பிட்டு அனுப்பவும். AC N0, 1320009132, Commercial Bank, Maradal B.0C, Maradana எனும் வங்கிக் கணக்கில் குறித்த துெ
அல்ஹஸனாத்
-யாபா

மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமும் உள்ள மணமகளுக்கு (வயது 24, உயரம் 537) மார்க்கப்பற்றும் நற்குணமுமுள்ள சொந்த தொழில் புரியும் பொருத்தமானமணமகனைபெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 071 7712131
தே மணமகள் தேவை
கொழும்பில் இறப்பர் முத்திரைவெட்டும் தொழில் புரிகின்ற, மாணிக்கக் கல் வெட்டும் தொழிலைப் பயில்கின்ற செவிப்பு லக் குறைபாடுள்ள மணமகனுக்கு (வயது 27) பொருத்தமான மார்க்கப்பற்றுள்ள துணையை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். மணமகள் 27 வயதிற்குட்பட்ட, சிங்களம், ஆங்கிலம் தெரிந்த உதட்டசைவு மற்றும் சைகைகளை அவதானித்து உரையாடக் கூடியவராக இருக்க வேண்டும்.
தொடர்புகளுக்கு : 0112399110,
Fazlurrahman777@gmail.com கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவத்த நிறமுடைய ஹாபிஸ் மௌலவி மணமகனுக்கு (வயது 28 உயரம் 587) சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதுக்குக் கீழ்ப்பட்ட மணமகள் தேவை. உடன் திருமணத்திற்கு தயாராக இருத்தல்
வேண்டும். தொடர்புகளுக்கு: 0773586003 ரகளுக்கு மேல் உருவாக்கிய IR) (வியே..
Most Trusted கறிக்கு செலுத்திய கட்டணத்தை முதல் மாதத்திலே
துக்கொள்ள முடியுமான முதலீடு..
years... IRO College
Dா
மா: பக்க வாதம் MANIA:AN NA பிரதர் ம: A Air: எல் Air (HAliA : என் என பிரம் ta:வர் எMi மர்கல் மரம் MMS அக்கா his Anue Maal:ikkis பார்க: al: Mal: 1ா பன்
TDH
- He wயச்சிய ஒப
C O u r S e on Now process Hurry Up! பறி சம்பந்தமான மேலதிக * கள்ளடக்கிய ஒரு புத்தகத்தை
KASYNS **.thiவர் வீட்டிற்கீழ்
இப்பொழுதே அழையுங்கள்!!
4 Tolkit * chwart 1) » 1ம் kacrets * The Guide to Success Book * Hostel (Colombo)
க்கான முழுக்கட்டணம் 500/- மட்டுமே... pra Mithutiari Kair Liன்றும் முறைகள், ச க சுது பிரத தரம் இAாயந் சான்றியம் கிராங்கப்படும்.
Haratware, Saidaring க்காக நவீON 42. கரRwாங்கதிரள் க்கியது Lab இல் A.யிற்றுவிக்கப்படும், .
ட்ட்ட்ட்டாடாடாபட்-ட்டட்டடாங்காட்டப்பாறையாடும் கவிபா சிரியர்:
Puttalam Hatton Vavuniya Jaffna
படி.டி
- பெற்று சேவை நோக்கிலேயே பிரசுரம் செய்கின்றோம். படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.(ஆசிரியர்) எர் ALHASANATH என்ற பெயருக்கு Money Order எடுத்து வங்கியில் வைப்பிலிட நாடுவோர் Srilanka lamath- EIslami 13 அல்லது Srilanka Jamath - F-Islami AC NO 37213),
கைப் பணத்தை வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை அனுப்பவும். ம: 2014 ரஜப்: 1435

Page 49
LEARN & G * Middle - Eas F CAD & BS
with Building Con e AutoCAD
(Advanced Enginee
with Manual Draftin
e MEP Draft e MEP QS 3D Studio Primavera e Computer
THISTLER
entenvetketen
the acadDem
College of Architectural Engineering Technol
Web: www.acaddemy.lk Registered under:
TERTIARY AND VOCATIONAL Ministry of Youth Affairs a
அல்ஹஸனாத் மே:
gestartade AMMASSip

விளம்பரம்
clariusu 59 ET JOBS in st Countries
ering Draughtsmanship struction Technology) 2D & 3D g Practice
ting
Register Now
for New Batches
Practice - Max
a Project Management
Applications
340/1,0.S.Senanayake Road, Kandy
0773 66 58 38 22, Kaburady Road, Kattankudy-01
0776 32 34 34
34, Main Street, Sainthamaruthu-05 ogy
0778 444 110 Email: theacaddemy@gmail.com L EDUCATION COMMISSION end Skills Development
- 2014 TBL: 1435

Page 50
விளம்பரம்
படிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பம்
இடுக
*சு
- IT
கன
பதார்
துரித தொழில்சார் பாடநெறி
SYSTEM
FIRST TIME
- Sonicwall security - CCNA - Door access controlling - MCSA - CCTV Camera
Linux - Networking
- PBX - Hardware - skill development
- WEB ஆசிரியப் பயிற்சி நெறியில் சர்வதே
| ஆசிரியராகும் உங்கள் க Diploma in Training Skill National Certificate in Pr Diploma in Montessori T Diploma in Child Psycho
பெண்களுக்கு மட்டுமேயான O/L பரீட்சையை எழுதிய மாணவர்களுக்காக
Degree Foundation Sti s Information Technology • s Web Designing & Graphic Designing 5 & English
ஒவ்வொரு கற்ல
கற்கை நெறியை IBS Ca 67, Kawdana Road, | Tel: 011 2712149, 077 Email: info@ibsl
அல்ஹஸனாத் ே
கயிறுதாவாயாபாHHாரராரிர்
AெEEாரபா

கள் IBSல் ஆரம்பமாகின்றன! ENGINEER I IN SRI LANKA
28 பா மாலா Linux)
கப்ர் உF : " + A # 1 )
ithh 14, 14'
" " t * I At: 1 # 1
றுப்பு
Ital
ATTRACTIVE JOB OPPORTUNITIES
BOTH LOCALLY &OVERSEAS .
தச அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன்
னவைப் பூர்த்தி செய்யுங்கள்!
Citve Guilds
t/LE THE F'
e-School Teaching raining (AMI) slogy
விஷேட வகுப்புக்கள் - விஷேடமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி adies in Business & IT - Business Management * Accounting & Book Keeping - Hardware with Networking ஒக நெறிக்கும் தனித்தனியான சான்றிதழோடு, பப் பூர்த்தி செய்த சான்றிதழும் வழங்கப்படும்.
mpus (Pvt) Ltd Dehiwala 89, Mulgampola Road, Kandy
427 1384 Tel: 081 223 2282, 077 165 8678 anka.com, Web: www.ibslanka.com
ம: 2014 ரஜப்: 1435

Page 51
Make your drean Become a competent teacher
City&g Guilds
14 Bat
Assured job
Profession
Teaching practice in Total immersion fo
Duration:7 Enrollement after a
07778 BCAS C A M P U S
Building Careers...
e Transf A 14 = € e - LEGE OF 344, Peradeniya Road,
A P P E O SEU DES
K A N D Y Kandy.
R
E
F

i career a Reality
vith International Qualification
th
edexcel
A S S U R E D
ch
opportunities
(Primary)
reputed Int"I School r Lang. Improvement lonths, Sat / Sundays test and an interview 388 199
www.bcas.lk
years of irusi i Ixcellence in Nigher tducation
ISO 900i 2008 CERTIFIED
orming Lives Phone: 081 222 4731 Fax: 081 220 4388
Email: info@kandybcas.com Hotline: 0777 888 199

Page 52
Registered as a News Paper in GPO/QD/12/NEWS/2014
CERTIFIED
VIUNII MNLloywng E
IT துறையில் அதிகூடிய ஊதியம் பெறக்க Great offer for CISCO & Microsoft exan takers at TURNKEY Test Center
Do You Want to be an Internationally Recognized Network Engineer!!
DACHNP
Diploma in Advanced Certified Hardware
& Network Professional
Six Recognized Certifications ulwin Cisco Certified
cisco
Network Associate
CCA 200 120.
Aes Syllabus
ссMA
MCSA 70 - 410
Microsoft Certified Solution Associate
DLNA
Diploma in Linux Network Administration with Security
Server 2012
DWNA
Diploma in Windows Network Administration
PC & Laptop
Diploma in Hardware Engineering with Networking
Ә
COLOMBO 562/158, Lower Bagathale Road
(Road adjoining Premadasa Jew TURNKEY
Tel: 2 581581,2595336, 0772 IT TRAINING
KANDY Dedicated for Professional Csacking
504/1, Peradeniya Road, Kandy 2 581581
Email: info@turnkey.lk An Institution registered with Tertiary and Vocation Education Com

Printed by AJ Prints (Pvt) Ltd. 44, Station Road, Dehiwela.
TURNKEY IT CAMPUS
இலங்கையின் மிகப்பெரிய - நெட்வர்க் பயிற்சி நிலையம் கூடிய NETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
PEARSON
PROMETRIC
YUE - Authorised Test Centre
MCSA
Windows 8
MCSA
Server 2012
MCSE Server 2012
211113 4 5
TURNKEY ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
• இலங்கையில் Hardware & Network துறையில் அதிகமான வல்லுனர்களை உருவாக்கிய முதன்மை நிறுவனம்.
• Authorized Test Centre for
CISCO & Microsoft Examinations
• வெளிநாட்டு தூதரகங்களிலும் தொழில் வாய்ப்பு வழங்குனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சான்றிதழ்.
• CISCO, Microsoft & Network பாடநெறிகளுக்கு உயர்தரமிக்க பரிசோதனைக் கூடம்.
• மறைமுகக் கட்டணங்கள்
இல்லை.
CCNA
Voice, Security
CCNP
iP Routing, iP Switch
IP Tshoot
CCIE
Our Accreditations
Routing & Swithing
written Exam 350 - 001
Microsoft lே,
Partner
OoCompA.
A+ N+
ISO 9001, 2008 CERTIFIED COMPANY
CE H
SPECIAL DISCOUNT on any Microsoft Online Exams for
TURNKEY students
elers-Sea side) Colombo 03. 286988
Tel: 081 2205678, 077 5077456
HOTLINE 0772 286 988
Now register for any course online o www.tunkey.lk
mission of Sri Lanka, Reg No. P01200