கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.11

Page 1
அல்வ
மலர்: 40
சிடft1ா 40
«
இஸ்லாமிய புது வ ஆயுட் காலம் குறித்த மீ
தீர்ப்
அழைப்பை ©
இஸ்லாமிய ஆட்
040
ISLAMIC MONTHL

www.alhasanath.lk
3ஸனாத்
الحسنات اس مضريه تصدرها الجماعة الإسلامية السريلانكية
இதழ்: 11 நவம்பர் 2014 முஹர்ரம் 1436
ருடப் பிறப்பும் உள் நோக்கலும்
T)
பை இலகுபடுத்தி ழகுபடுத்துங்கள்!
சியில் சிறுபான்மையினர்
* இஸ்லாமிய இலட்சியக் குரல் 60/-

Page 2
BTEC Level7 Diploma in Strategic Managen Leadership பட்டதாரியல்லாத நீண்ட கால தொழில் அனுபவம் பட்டப் பின் தகைமையான(PG) MBAயினை பெற்ற இலகு வழி. BTEC Level 7 கற்கை நெறியினை பூர்த்தி செய்வத நேரடியாக குறுகிய காலத்தில் London Met - UK 1 MBAயினை பூர்த்தி செய்யும் அரிய வாய்ப்பு.
Hotline:
0117555545
EsOF
EO
Shaping Lives, Creating Futures.
Colombo
Kan
www.esoft.lk

PEARSON edexcel
அகாசம்
Career Advancement is No Longer a Dream
Dent & ஆரம்"
nent &
பதிவுகள்
ஆரம்பம் மட்டுப்படுத்தப்பட்ட ஆணங்களே உள்ளன
| உள்ளவர்களுக்கு துக் கொள்வதற்கான
ன் மூலம் பல்கலைக்கழகத்தின்
உரை SGS
Hazeer (Colombo) : 0777777732 Mubarak (Kandy) : 0773090708 FT METRO CAMPUS
Shaping Lives, Creating Futures 2:29/1, Milagiriya Avenue, Colombo 4
dy: 447, Peradeniya Road, Kandy
'45 Branches Island Wide

Page 3
(அல்குர்ஆன் விளக்கம் 4-6
"சமநிலைச் சமூகத்தை
இறை 6
அஷ்ஷெய்க் தாஹிர் எம். அல்ஹதீஸ் விளக்கம்
07-09
இஸ்லாமிய புது வ ஆயுட் காலம் குறித்த மீ
அஷ்ஷெய்க் எச்.எம். மிக்
தஃவா களம்- 10-13
தீர்ப்பை அழைப்பை அழம்
உஸ்தாத் ரவ
14-18 சர்வதேச அரசியலி
குவிப்
கு
பேராசிரியர் குலாம் ஆஸம்
| அந்நிஸா
பெற்று வாழ வேண்டுமா? 20-23
கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
24-25)
கற்பொழுக்கம் காத்த மர்யம் பின்த் இம்றான் (அலைஹஸ்ஸலாம்)
15Est4IEtlitEEயா
இவரல்லவா இறை நேசன்
விலை விபரம்:
உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 | வருட சந்தா: ரூபா வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்,
மத்திய கிழக்கு நாடுகள்: 2600.00 அவுஸ் இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.001 ஐக்கி
- அல்ஹஸ நவம்பர்: 2014 மு
காட்டாறு உடலோரபா பபபபபபா யாரபாபாபாபாபாப்பா பலகை

உள்ளடக்கம்
NAUHil-பாULTAMாபாபாபாபாபா-MULாயா LEாபாலாகாராபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபா.MHTMாப்TLEET
مع هذه الر۔
:::::::::::::"1:::::::::::::11-11-11-11-14:15:12:14:':11:51:51:41::::::::::::::::::::::::1-11-11-11!':51:41:19:5**''**:::14:H-:::::::11:1:1-11-11-11:31:51:51:57:11:51:51:51::::::::::::::::::::11:14:15:12:13* '''11:51:15
“உங்களிடம் எதைப் பற்றிய 5 நோக்கிய
அறிவு இல்லையோ வழிகாட்டல்
அதைப் பின்தொடராதீர். நிஹால் (அஸ்ஹரி).
நிச்சயமாக கண், காது,
இதயம் ஆகியவை பருடப் பிறப்பும்
பற்றியெல்லாம் விசாரிக் ள் நோக்கலும்
கப்பட்டே தீரும். பூமியில் எஹாஜ் (இஸ்லாஹி)
கர்வத்துடன் நடக்காதீர்.
ஏனெனில், உம்மால் 1 இலகுபடுத்தி
பூமியைப் பிளந்து விட தபடுத்துங்கள்!
முடியாது; மலையளவுக்கு
உயந்து விடவும் முடியாது!” நீத் ஹஜ்ஜுல் அக்பர்
(17:36, 37) ல் கவனக்
மலர்: 40 = இதழ்: 11 2014 நவம்பர் முஹர்ரம்:1436 ISSN: 1391 - 460X
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி :(011) 2689324,
தொலைநகல் :(011) 2686030 மின்னஞ்சல்: alhasanath@gmail.com இணையதளம்: www.alhasanath.lk
சப்ரகருப்i+GH1B-Ti4TAerditEATHIATHTHTHாபார்+B44TEL+TAM4Tாக4பு44miaiா-HIELATHThirial4LHAA++4+4+4TEL+AALLEாகப்AேMus4uTILLALLEai-LLE HEாடரு-HAAAAEEEL
கேகாகா:EiELHirlirsHBIA TILLITELEாராடப்E-TrutELHILL-IllimBEEstTEELAEகயாகிராப+1Litairuாயார்ப்படாது IElitTHuritiuiuTu-alimain-ul-HLLEMEEdாம்
1ANAMB41LitAHIMITMLLA+EHHHHHEIMAHAMMMMMMMMMMMMMMIMAH13/11SizAMIMi1N14AirAsil1MEuriMOBH4AHEL
பப் பெறும் பர்திஷ்
குழந்தையின் அழுகையும் பிடிவாதமும் 32-33 சோதனைகளாகும் செல்வங்களும் 34-36
பிள்ளைகளும்!' இறை உவப்ப்ை பெறும் இல்லங்கள் 37-38
ஜம்இய்யா 40-41 இஸ்லாமிய ஆட்சியில் -
ஒ 51-52 சிறுபான்மையினர் ?
அல்அதபுல் முஃப்ரத் 55 49-50
050.00 |ஆறு மாதம்: ரூபா 525.00 மலேசியா: 2550.00 | ரேலியா, ஜப்பான், தென் கொரியா: 3300.00| ப அமெரிக்கா, கனடா: 4700.00 னாத் -
ஹர்ரம்: 1436
அககாலEMEL
சபா கவாகல்

Page 4
விளம்பரம்
GOLDEN COLLEGE now @ DIPLOMA IN COMPUTERIZED ACCOUNTING
Contents
LEARN 08 PACKAGE Petty cash& Day book
MS Excel General ledger, journal
MS Access Bank reconciliation statement
MYOB Debtors and creditors ledger
Quick Book Sales and purchase registers
ACCPAC Fixed asset registers
SAGE-50 Inventory
Peachtree Profit and loss accounts
Tally Balanco shoots
Duration: 1-Months PayroII
Full Time/Part Time
(Weekdays Weekends) Individual Classes
ESTRA Sot
in ListLLASAILALA SALSALLALLEELLISELLA SAGA
Littbarstist til sellist11tilist11tsettsstatlistesseltsists
Free Study PACK. with GottwTO CO
DIPLOMA IN AIR CONDITI
REFRIGERATION A/C Repairing 100% GlaubepenGAHLGÅN Refrigeration repairing House wiring
01 Month (Full Time) - Weekly 05 Days
Diploma in
MOBILE PHONE
-Hardware, Software Renairino -Trouble Shooting at --Smart Phone
02 months -OS installation
Week Ends -Unlocking anno, acusanoan aashinna 14 பலமுறைமைடகி
AUTO CAD
Diploma in AutoCAD
Full Time/Part Time
GOLDEN 548, Peradeniya Road, Kandy.
|Kant | 0777
அல்ல Baubui: 2014

Kandy | Thihariya | Vavuniya
DIPLOMA IN
SAIRLINE TICKETING
Course Contents Airline Ticketing
Individual classes Air Fare Calculation
also available Airline Geography Operation of a Travel Agency Airline & Travel Terminology Reservation Procedures TATA International Regulations Basics of GDS & Cargo
எங்கப்பாதுகாப்பா பாப்பம்
Duration: 1-3 Months Full Time/Part Time MeekdaySWeekends)
ENGLISH +IT
& SKILLS TRAINING
மாத முழுநேர - வதிவிட வதிவிடமற்ற கணனி பயிற்சியுடன் கூடிய
ஆங்கில பாடநெறி
இனமும் பமணித்தியாலத்துக்கு அதிகமான எண: (டேலன் பசுப் பயிற்சி
1 IL.Ctrict
HARDWARE
(அTH GRடிகAைNCOMPACCOUNTING
||Reading I writing i Listening எடநெறி ஆரம்பம்
1Speaking! 0"Batch Nov - 10 ) Weekly 06 Days 8:20 to 4:30 11 "Batch DEC - 08 | பாடநெறி முடிவில் சர்வதேச ISOதரச் சான்றிதழ் | உட்பட 03 Diploma சான்றிதழ்கள் வழங்கப்படும் கண், பெண் இருபாலாருக்கும் வெவ்வேறான தங்குமிட வசதி
Diploma in Auto CAD 3D
Diploma in | Auto CAD-MEP
COLLEGE
222 529
I THIHARIYA IITTY 22227)
0777 222 528)
ஹஸனாத்
முஹர்ரம்: 1436

Page 5
புதிய ஆண்டில்
புத்துயிர்
ஹிஜ்ரி 1436ஆம் ஆண்டு மலரும் இவ் வேளை, புத்தாண்டு நலமாகட்டும் என வாழ்த்தி வரவேற்கின்றோம்.
என
என்ற கேள் எதிர்க்கட்சி தலாமென்ற இருப்பதாக
வழமை கட்சித் த ஈடுபடும். ! பேசப்பட்டு மேலும் கூ
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை நடப்பு ஆண்டு பெரும் சிக்கல்களுக்கு மத்தி யிலேயே ஆரம்பமாகின்றது. கடந்த ஆண்டில் பேரின தீவிரவாத சக்திகள் கூர்மையடைந்து முஸ்லிம்களுக்கெதிராக பாரிய நடவடிக்கை களில் ஈடுபட்டமையைக் காண்கிறோம். 2015 இத்தீவிரவாத சிந்தனையின் 100வது ஆண்டு நிறைவாக இருப்பதனால், அடுத்த வருடம் மிகப் பெரிய அளவில் முஸ்லிம்க ளுக்கெதிரான எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட லாம் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம்களை அச்சம் கொள்ளச்செய்துள்ளது. மியன்மார் மதகுருவின் விஜயமும் இதற்கு கட்டியம் கூறுகின்றது. இந்நிலையில்...
உலகள் முஸ்லிம்க செயல்படும். சக்திகளை, இதற்கு மா
ஜனாதிபதித் தேர்தலை முகம் கொடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான ஜனாதி பதியை தெரிவு செய்வதில் முஸ்லிம்களின் வகிபாகம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதைத் தீர்மானிப்பதில் முஸ்லிம் தலை மைத்துவங்கள் பல்வேறு கருத்துச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றன.
முஸ்லிம் சிந்தனைகள் நாம் பிறந்து
இங்கு அ ை பூமி. இங்கு சகலவித தீ சாந்தி, சமா அல்லாஹ் இதனை நி யாகும். இந் பிரச்சினை.
பெளத்த மக்களின் வாக்குகளுக்காக சிறு பான்மை வாக்குகளை விலைபேசி விற்றுவிட்ட நிலையில், இன்றைய ஜனாதிபதியே அடுத்த இரு வருடங்களுக்கும் (குறைந்தபட்சம்) ஜனாதிபதியாக இருப்பார். குளறுபடியற்ற தேர்தல்களைக் கொண்டேயன்றி வேறு வகையில் ஜனாதிபதியை வீழ்த்த முடியமா
"விசுவா வேண்டாம் சொற்பகிர
"ஆகளே வின் பக்க ே
-- அல்ஹஸ நவம்பர் 2014 மு.

ஆசிரியர் கருத்து 3
- உள்ளங்கள்
உபறுமா?
ரவியும் எழுகிறது. வெனிசூலா, தாய்லாந்து போன்று கெளின் பாரிய ஆர்ப்பாட்டங்களின் மூலம் அவரை வீழ்த் றாலும் பிரதான எதிர்க்கட்சி அதற்குத் தயார் நிலையில் கத் தெரியவில்லை. எனினும்...
போன்று முஸ்லிம் கட்சியின் தலைமைத்துவம் எதிர்க் லைவரை ஆட்சிபீடம் ஏற்ற பகீரதப் பிரயத்தனத்தில் இதனால் முஸ்லிம் சமூகம் மீண்டுமொருமுறை விலை  ெபின்னடைவை எதிர்நோக்கும்; பெளத்த தீவிரவாதம் ர்மையடையும்.
ாவிய ரீதியிலும் மேலைத்தேய தஜ்ஜாலிய சக்திகள் ளை அழித்தொழிக்கும் விடயத்தில் தீவிரமாகவே கின்றன. அனைத்து நாடுகளிலும் முஸ்லிம் எதிர்ப்புச் த் தூண்டி வளர்த்து இதனைச் சாதிக்க முயல்கின்றன. அனராட்சிகளும் துணை போகின்றன. இந்நிலையில்...
ம்கள் இப்புதிய ஆண்டில் தமது நடத்தைகளையும் ளையும் மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். இலங்கை - து வளர்ந்த நாடு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாம் மதியுடன் வாழ்ந்து வருகிறோம். இது அல்லாஹ்வுடைய த சகலவித நன்மைகளும் செழித்தோங்க வேண்டும்; -மைகளும் அழிந்தொழிய வேண்டும்; மக்கள் அனைவரும் தானத்துடன் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும். இதுவே வின் வேண்டுதலும் எதிர்பார்ப்பும் கட்டளையும் ஆகும். றைவேற்றி வைப்பதே ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை த சிந்தனைப் பாங்கில் செயல்படும்போது மாத்திரமே எமது களுக்கு விடிவு கிடைக்கும்.
-ரம் கொண்டோரே! நீங்கள் மனிதர்களுக்குப் பயப்பட ; எனக்கே பயப்படுங்கள்! என் வசனங்களுக்குப் பகரமாக பத்தையும் வாங்காதீர்கள்.''
(5: 44)
வ, நன்மைகளின் பக்கம் முந்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் ம உங்களனைவரின் மீளுதலும் இருக்கின்றது.'' (5:48)
ECEAEாயாயாயEா
கனாத் -
ஹர்ரம்: 1435

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
சமநிலைச் சமூ இறை வ
அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி) அதிபர், !
''உங்களிடம் எதைப் பற்றிய அறிவு இல்லையோ அல நிச்சயமாக கண், காது, இதயம் ஆகியவை பற்றியெல்லா தீரும். பூமியில் கர்வத்துடன் நடக்காதீர். ஏனெனில், உம்ம. விட முடியாது; மலையளவுக்கு உயந்து விடவும் முடியாது
கும். >>
( 4 உப் -ப்டி ல் N;) "உம்மிடம் அல்லாஹுத் தஎதைப் பற்றிய அறிவு இல்லையோ -
எனக் கூறி அத அதைப் பின்தொடராதீர்!” என ஆரம்ப ரங்களையும் முன் மாகும் இவ்வசனத்தை விளக்குவதற்கு இமாம் இப்னு கஸீர் அவர்கள் ஸஹா
''நம்பிக்கை 6 பாக்கள், தாபிஈன்களின் கூற்றுக்களை
களில் அதிகமான தமது தப்ஸீர் கிரந்தத்தில் பின்வருமாறு
கொள்ளுங்கள். பதிவுசெய்துள்ளார்:
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு
இறைதூதர்
அலைஹி வஸல் அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:
னார்கள்: ''உனக்கு அறிவு இல்லாததை நீர் சொல்லாதீர்; உனக்குத் தெரியாத
"(ஆதாரமில் விடயத்தில் பிறர் மீது குற்றம் சுமத்
தேகிப்பது குறித் தாதீர்.”
கிறேன். ஏனெனி
வது பெரும் பெ இமாம் முஹம்மத் பின் ஹனபிய்யா கூறுகின்றார்: "பொய்ச் சாட்சியம்
குறையைத்) துரு
தீர்கள்; (பிறரை கூறாதே."
வாங்க வைப்பது இமாம் கதாதா கூறுகின்றார்:
பொருளின்) வில் “காணாததை கண்டேன் என்று
காதீர்கள்; ஒருவரும் கூறாதே. செவிமடுக்காததை செவிம
கொள்ளாதீர்கள் டுத்தேன் என்றுகூறாதே. தெரியாததை
தீர்கள்; பிணங்க தெரியும் என்று சொல்லாதே."
(மாறாக,) அல்ல
களே! (அன்பு க இக்கூற்றுக்களை பதிவு செய்த
ரர்களாய் இருங் இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்
அபூஹுரைராரழி லாஹ்) அவர்கள், "அறிவில்லாமல்
ஆதாரம்: ஸஹீ கூறுவதை குறிப்பாக ஊகங்கள், கற்பனைகளைக் கொண்டு பேசுவதை
இறைதூதர்
-- அல்ல நவம்பர்: 2014

கத்தை நோக்கிய ழிகாட்டல்
கதீஜதுல் குப்ரா பெண்கள் கல்லூரி, வடதெனிய, வெலம்பொட
மதப் பின்தொடராதீர்.
தெரியாததைத் ஈம் விசாரிக்கப்பட்டே
தெரியாது எனக் சல் பூமியைப் பிளந்து
கூறுவது புத்திசா து!” (17: 36, 37)
லித்தனமாகும்.
தெரியாததைத் ஆலா தடுத்துள்ளான்”
தெரிந்தது போன்று ற்கு பின்வரும் ஆதா
நடித்துக் கொள்வது
அறியாமையின் உச்ச ன்வைத்துள்ளார்.
கட்டமாகும். தனக்குத் கொண்டோரே! ஊகங்
தெரியாது என்பதைக் வற்றைவிட்டுவிலகிக்
கூடத் தெரியாத மனிதர் சில ஊகங்கள் பாவமா
கள் சமூகத்தில் பல (49: 12)
சீர்குலைவுகளுக்குக்
காரணமாவார்கள். (ஸல்லல்லாஹு
தெரியாததொரு விடயம் லம்) அவர்கள் கூறி
பற்றி வினவப்பட்டு எனக் குத் தெரியாது என பதில்
கூறினால் அவர் சரியான லாமல் பிறரை) சந்
பத்வாவை (மார்க்கத் து உங்களை எச்சரிக்
தீர்ப்பை வழங்கி விட்டார் பில், சந்தேகம் கொள்
என்பது பிக்ஹுக் கலை பாய்யாகும். (பிறரின்
- அறிஞர்களின் வித் துருவி ஆராயா
கருத்தாகும். காரணம், அதிக விலை கொடுத்து
இந்த பதில் கேள்வி நற்காக விற்பனைப்
கேட்டவரை பத்வா
வழங்க மிகவும் பொருத்த மலயை ஏற்றிக் கேட்
மானவரிடம் செல்வதற்கு க்கொருவர் பொறாமை
வழிவகுக்கும் ; கோபம் கொள்ளா
என்பதாகும். க் கொள்ளாதீர்கள். லாஹ்வின் அடியார் ரட்டுவதில்) சகோத கள்.'' (அறிவிப்பவர்
அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி யல்லாஹு அன்ஹு
னார்கள்: ல் புகாரி)
''தம் கண் காணாத ஒன்றை (ஸல்லல்லாஹ)
கண்டதாகக் கூறுவது மாபெரும்
றஸனாத் -
முஹர்ரம்: 1436

Page 7
பொய்களில் ஒன்றாகும்.'' (அறிவிப்பவர் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : அல்புகாரி)
ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்ட மிட்டுச் சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும்) தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில் அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் அவர்களின் உரையாடலைக் காது தாழ்த்தி (ஒட்டுக் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப்படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப் பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்.
(அல்புகாரி)
தெரியாததைத் தெரியாது எனக் கூறுவது புத்திசா லித்தனமாகும். தெரியாததைத் தெரிந்தது போன்று நடித்துக் கொள்வது அறியாமையின் உச்ச கட்டமாகும். தனக்குத் தெரியாது என்பதைக் கூடத் தெரியாத மனிதர் கள் சமூகத்தில் பல சீர்குலைவுகளுக்குக் காரணமாவார் கள். தெரியாததொரு விடயம் பற்றி வினவப்பட்டு எனக் குத் தெரியாது என பதில் கூறினால் அவர் சரியான பத் வாவை (மார்க்கத் தீர்ப்பை) வழங்கி விட்டார் என்பது பிக்ஹுக்கலை அறிஞர்களின் கருத்தாகும். காரணம், இந்த பதில் கேள்வி கேட்டவரை பத்வா வழங்க மிகவும் பொருத்த மானவரிடம் செல்வதற்கு வழிவகுக்கும் என்பதாகும்.
கண், காது, இதயம் இவை மூன்றும் அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹுத் தஆலா மனிதனுக்கு வழங் கியுள்ள மாபெரும் அருட்கொடைகள் மாத்திரமல்ல, இவை அமானிதங்களுமாகும். இவ் அருட்கொடைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து மனிதன் நிச்சயம் மறுமையில் விசாரிக்கப்படுவான்.
"இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின்கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சிகூறும்.''
(36:65)
கண், காது, இதயம் இவை மூன்றும் அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹுத்தஆலா
மனிதனுக்கு வழங் கியுள்ள மாபெரும் அருட்கொடைகள் மாத்திரமல்ல, இவை அமானிதங்களுமாகும். இவ்அருட்கொடைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறுத்து மனிதன் நிச்சயம் மறுமையில
விரிக்கப்படுவான்.
-அல்ஹள் நவம்பர்: 2014 |

அல்குர்ஆன் விளக்கம்
முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும் பார்வைகளும் தோல்களும் அவர்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.''
(41: 20)
ஸூரதுல் இஸ்ரா அல்லது ஸுரா பனூ இஸ்ராயீலின் 22 ஆம் வசனம் முதல் 37ஆவது வசனம் வரை சீரான சமநி லைச் சமூக உருவாக்கத்திற்கான அழகிய வழிகாட்டல் களை அல்லாஹுத் தஆலா முன்வைத்துள்ளான். இவ் இறை வழிகாட்டல்கள் யாவும் ஒவ்வொரு மனிதனும் முதலில் தனது ரப்புக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை களையும் அடுத்ததாக தான் வாழும் சமூகத்தினருக்காகச் செய்ய வேண்டிய கடமைகளையும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளன. இவ் இறை வழிகாட்டல்கள் பின்பற் றப்படும் சமூகம் நிச்சயம் சீரான சமூகமாகவே திகழும்.
அவையாவன:
01. அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்கா தீர்கள்!
02. தாய், தந்தையரிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள்; என்னைத் தவிர வேறு எவரையும் வணங்காதீர்கள்; பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!
''உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோமுதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' என்று கூடக்கூறாதீர்! மேலும் அவ்விருவரையும் விரட்டாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசு வீராக! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காக வும் தாழ்த்துவீராக. "சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக் கும் அருள்புரிவாயாக' என்று கேட்பீராக!” (17: 22-24)
03. உறவினர்கள், வறியவர்கள், வழிப்போக்கர்களுக் குரிய உரிமைகளை வழங்குங்கள்
''உறவினருக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கர்களுக் கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக!'' (17: 26)
04. "வீண்செலவு செய்யாதீர்!திண்ணமாக வீண்விரயம் செய்வோர்ஷைத்தான்களின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.''
(17: 26, 27)
05. உறவினர்கள், வறியவர்கள், வழிப்போக்கர்களுக்கு உதவ வசதியில்லாது போனால் அவர்களுக்கு இதமாக பதில் சொல்வீராக!(உம்மிடம் வசதியில்லாது) உமது இறைவனின் அருளைத் தேடி எதிர்பார்த்திருக்கும் நிலையில் (ஏதும் கொடுக்காமல்) அவர்களைப் புறக்கணிப்பதாக இருந்தால் கடினமில்லாத சொல்லையே அவர்களுக்குக் கூறுவீராக!”
(17: 28)
ஸனாத் - முஹர்ரம்: 1436

Page 8
6 அல்
அல்குர்ஆன் விளக்கம்
06. கஞ்சத்தனம் செய்யாதீர்! அளவோடு செலவு செய் வீராக! உமது கையைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டி விடா தீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்தால் இழிவடைந்தவராக வறுமைப்பட்டு அமர்ந்து விடுவீர்!''
(17: 29)
07. வறுமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்.
"வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லா தீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக் கிறோம். அவர்களைக் கொல்வது பெரியகுற்றமாகும்.” (17:31)
08. விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்.
“விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக் கேடா னதாகவும் தீய வழியாகவும் இருக்கிறது.'' (17:32)
09. அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் உயிரையும் கெலை செய்யாதீர்கள்.
"அநியாயமாகக் கொல்லப்பட்டோருக்காக பழிவாங்கக் கோரும் உரிமையைதுஷ்பிரயோகம் செய்யாதீர்கள். அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீற வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார். >>
(17:33)
10. நேர்மையான முறையிலன்றி அநாதைகளின் சொத்தை நெருங்காதீர்கள்.
''அனாதையின் சொத்தை அவர் பருவமடையும் வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு (பற்றி விசாரிக்கப்படும்.''
(17:34)
11. ஒப்பந்தத்தை முறையாகப் பேணி வாருங்கள்
"வாக்கை நிறைவேற்றுங்கள்! நிச்சயமாக வாக்கு (பற்றி) விசாரிக்கப்படும்.''
(17:34)
12. அளந்து கொடுக்கும்போது நிறைவாக அளந்து கொடுங்கள்.
லம்போதும் நி. 35)
"'மேலும் அளந்து கொடுக்கும் போது நிறைவாக அளந்து கொடுங்கள். எடை போடும்போது சரியான தராசு கொண்டு எடை போடுங்கள். இதுவே சிறந்ததும் மிக நல்ல துமாகும். ''
(17: 35)
13. உங்களிடம் எதைப் பற்றிய அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்கள்.
- அல்ஹ நவம்பர்: 2014)

""உங்களிடம் எதைப்பற்றிய அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர். நிச்சயமாககண், காது, இதயம் ஆகியவை பற்றியெல்லாம் விசாரிக்கப்பட்டே தீரும்.'' (17:36)
14. கர்வத்துடன் பூமியில் நடக்காதீர்
''பூமியில் கர்வத்துடன் நடக்காதீர். ஏனெனில், உம்மால் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையளவுக்கு உயந்து விடவும் முடியாது!"
(17:37)
இவ்விறை வழிகாட்டல்களுக்கு மாறு செய்யும் மனி தர்களின் முடிவு எவ்வாறு அமையும் என்பதனை அல்லா ஹுத் தஆலா பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றான்:
இவை அனைத்தினதும் தீமை உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும். (முஹம்மதே!) இவை, உமது இறை வன் (தனது) ஞானத்திலிருந்து உமக்கு அறிவிப்பவை. அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்! (அவ்வாறு செய்தால்) இழிந்தவராகவும் (இறையருளை விட்டும்) தூரமாக்கப்பட்டவராகவும் நரகத்தில் வீசப்படு
(17: 38, 39)
வீர்!),
சிறாஜிய்யா அரபுக் கல்லூரி
'- ஒவ்டமாவடி
| புதிய மாணவர் அனுமதி- 2015(ஹிஜ்ரி 143G) |
- எமது கல்லூரியில் கலைத் துறையுடன் இணைந்து
06 வருட ஷரீஆ கற்கைநெறிக்காகவும். - 03 வருட கற்கைநெறியைக் கொண்ட ஹிப்ழுப்பிரிவுக்
காகவும் பின்வரும் தகைமையுடைய மாணவர்களிட மிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஷரீஆப் பிரிவுக்கான தகைமைகள் > அல்குர்ஆனை திருத்தமாக ஓதக்கூடியவராக இருத்தல். > 2015ல் தரம் 09 இற்கு சித்தியடைந்திருத்தல்.
01-01-2015ம் திகதி 14 வயதிற்கு மேற்படாதிருத்தல். > நற்குணமும் தேக ஆரோக்கியமுமுடையவராக இருத்தல்,
ஹிப்ழுப் பிரிவுக்கான தகைமைகள் > அல்குர்ஆனை திருத்தமாக ஓதக்கூடியவராக இருத்தல். > 2015ல் தரம் 06 இற்கு சித்தியடைந்திருத்தல். > 01-01-2015ம் திகதி 12 வயதுக்கு மேற்படாதிருத்தல். > நற்குணமும் தேக ஆரோக்கியமுமுடையவராக இருத்தல்.
விண்ணப்பங்களை நேரடியாகவும் தபால் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 30-11-2014.
மேலதிக விபரங்களுக்கு: அதிபர், சிறாஜிய்யா அரபுக் கல்லூரி, ஓட்டமாவடி. தொடர்புகளுக்கு: 0773650602,0773950474, 0652257308)
ஸனாத் முஹர்ரம்: 1436

Page 9
இஸ்லாமிய புது ஆயுட்காலம் குறித்
* \"அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவுரை
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக் கின்றார்கள்:
வார்க்கின்றது. இ ஞானப் பேழைய பொருத்தமாக 4
''உலகம் பின் விட்டது. இவ்விரு நீங்கள் மறுமைய சொந்த பந்தங்கள் விசாரணை மன் செயற்களமல்ல.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனது தோற் புயத்தைப் பிடித்தவாறு "நீ உலகத் தில் ஓர் அந்நியவனைப் போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல வாழ் வாயாக!'' என உபதேசித்தார்கள். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவ் உபதேசத்தை செவியேற் றதன் பின்னர் "நீ மாலை வேளையை அடைந்தால் காலை வேளையை எதிர் பார்த்துக் காத்திருக்காதே!நீ காலை வேளையை அடைந்தால் மாலை வேளையை எதிர்பார்த்துக் காத்திருக் காதே! உனக்கு நோய் வருவதற்கு
முன்னர் உனது உடலாரோக்கியத்தை (நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்! உனக்கு மரணம் வருவதற்கு முன்னர் உனது வாழ்நாளை . (சிறப்பாகப்) பயன்படுத்திக் கொள்!" என உபதேசம் புரிவார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நாம் கடந்து எமது உலக வாழ் மாதங்கள், நாழ் செயற்பாடுகள், 8 அல்லது வழிப்பே இவ்வுலகில் மூழ்
இறைதூதர் ( சமநிலைத் தத்து வில்லை. அவ்வ சேபித்தார்கள். து பேணுமாறு வழி இன்பங்களைத் 6 இதுவே 'ஸஹ்த் சரியாக இப்னு உ உலகில் பற்றற்று
நாம் மீண்டும் ஒருமுறை இஸ்லாமியப்
வாழ்க்கை அ புதுவருடப் பிறப்புக்கு முகம் கொடுத்து கேட்ட மாத்திர திருக்கின்றோம். இதனை வேறு ஒரு
அல்லாஹ்வைச் வார்த்தையில் கூறுவதாயின், எமது
றோமா? மறுமை ஆயுட் காலத்தில் ஒரு வருடம் கழிந்து
வருகின்றோமா? விட்டது. நாம் மறுமையை நோக்கி மிக வேகமாகப் பயணித்துக் கொண்டி
இறைதூதர் ருக்கின்றோம். முஸ்லிம்களைப் பொறுத்
எமக்கு ச தவரை புதுவருடப் பிறப்பு என்பது
துறவறத் ை வெறும் கொண்டாட்டமல்ல. அது
வன்மையா வாழ்வு குறித்த மீள் மதிப்பீட்டக்கான
உலக மே ஓர் அரிய சந்தர்ப்பம். வருடப் பிறப்பு மற்றும் வருடக் கழிவு முதலானவை
தினார்கள். நமக்குள் ஆழ்ந்த நற்சிந்தனையை
தொட்டும் 6
3ாயகனாயாயாயாயவEET யமபுHEARLETILLாபபாபுபாகLLEMENLாரUTHTHHHHHHHHE ELEMாயைகனாககாககாகா.
- அல்ஹள நவம்பர்: 2014 |

ஹதீஸ் விளக்கம்
வருடப் பிறப்பும் த மீள் நோக்கலும்
யாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்
இவ்விடத்தில் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது பில் இருந்து சில ஆணி முத்துக்களைக் கொட்டிவிடுவது அமையும்.
னோக்கிச் சென்று விட்டது. மறுமை முன்னோக்கி வந்து த உலகத்திற்கும் சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள். எனவே, பில் சொந்த பந்தங்களாக இருங்கள். நீங்கள் உலகத்தின் ளாக இருக்காதீர்கள். இன்றைய உலகு ஒரு செயற்களம். றமல்ல. நாளைய (மறு) உலகு விசாரணை மன்றமாகும்.
(ஸஹீஹுல் புகாரி)
வந்த பாதையை மீண்டும் பல முறை பார்க்க வேண்டும். ஐவு பற்றற்றதாக அமைந்து காணப்படுகின்றதா? நாட்கள், ஒகைகள் கரைந்து சென்று கொண்டிருக்கின்றன. எமது
சிந்தனைகள், நடத்தைகள் இவ்வுலகில் நாம் அந்நியவர்கள் பாக்கர்கள் என்பதை பிரதிபலிக்கின்றனவா? அல்லது நாம் ஓகிக் கிடக்கின்றோமா?
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்கு வத்தைப் போதித்தார்கள். அவர்கள் துறவறத்தை ஆதரிக்க பாறே உலக மோகத்தை வன்மையாகக் கண்டித்து ஆட் வறவறத்திற்கும் உலக மோகத்திற்கும் இடையே சமநிலை மப்படுத்தினார்கள். உலகத்தில் பட்டும் படாமலும் உலக தொட்டும் தொடாமலும் வாழ்வதற்கு பயிற்றுவித்தார்கள். 5' எனும் பற்றற்ற வாழ்வாகும். இந்தச் சிந்தனையை மிகவும் மர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உள்வாங்கினார்கள். வாழ்ந்த உத்தம ஸஹாபாக்களுள் அவர் பிரதானமானவர்.
Tாக
வுல்லாஹ் எமக்களித்த அமானிதப் பொருள். அதனைக் த்தில் கொடுத்து விட்டு திருப்தி அடைந்த ஆத்மாக்களாக சந்திக்கின்ற அளவு திருப்திகரமான வாழ்க்கை வாழ்கின் மப் பயணத்திற்கான கட்டுச்சாதனத்தை தயார்படுத்தி ஓர் ஊருக்கு புதிதாப் போய்ச் சேர்ந்த மனிதன் அவனது
| (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிலைத் தத்துவத்தைப் போதித்தார்கள். அவர்கள் மத ஆதரிக்க வில்லை. அவ்வாறே உலக மோகத்தை கக் கண்டித்து ஆட்சேபித்தார்கள். துறவறத்திற்கும் Tகத்திற்கும் இடையே சமநிலை பேணுமாறு வழிப்படுத் - உலகத்தில் பட்டும் படாமலும் உலக இன்பங்களைத் தொடாமலும் வாழ்வதற்கு பயிற்றுவித்தார்கள்.
மனாத் - pஹர்ரம்: 1436

Page 10
8 ஹதீஸ் விளக்கம்
பிறந்தகம் பற்றிய நினைவுகளுடனேயே வாழ்வான். வழிப்போக்கன் தற்காலிகமாக தங்கும் இடம் அவனது சொந்த இடமல்ல. எனவே, அவன் அவசர அவசரமாக பெட்டி, படுக்கைகளுடன் தனது சொந்த இடம் நோக்கிச் சென்றுவிடுவான். இதுதான் எமது உலகுக்கும் மறு உலகுக்கும் உள்ள உவமானம். ஆனால், நமது சிந்தனை யில் உலகம் ஆதிக்கம் செலுத்துகின்றது.
உலகம் எனும் காட்சிசாலையினால் நாம் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளோம். இதனால் சொற்ப இழப்பையும் எம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை; மார்க்கத்திற் காக தொண்டாற்றவும் முடிவதில்லை. சடவாதச் சிந்த னைச் சகதியில் மூழ்கி எழுகின்றபோது வீசுகின்ற துர்வா டையைக் கூட வேறு பிரித்து நுகர முடியாத பரிதாப நிலையும் பரவலாகக் காணப்படுகிறது.
இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனக்கும் உலகத்திற்கும் இடையே உள்ள தொடர்பை இவ்வாறு விளக்கினார்கள்:
"எனக்கும் இந்த உலகத்திற்கும் இடையே உள்ள தொடர்புதான் என்ன?! எனது இவ்வுலக தொடர்பு ஒரு பயணியைப் போன்றதாகும். அவன் பயணக் களைப் பைப் போக்கிக் கொள்ள ஒரு மரநிழலில் ஒதுங்கினான். பின்னர் அதனை விட்டுச் சென்று விட்டான்.” (அத்திர்மிதி)
இந்தச் சிந்தனை எமக்குள் நிராசையைத் தோற்றுவிக் கக் கூடாது. இவ்வுலகின் சகல விதமான நடவடிக்கைக ளையும் விட்டு ஒதுங்கி விரக்தியின் விளிம்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கக் கூடாது. ஏனெனில், இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உலகத் தில் தாமரை இலை மீது நீர்த் துளிகள் போல் வாழ்ந்து கொண்டு தூய தேசம் ஒன்றைக் கட்டி எழுப்பினார்கள். இஸ்லாத்தை ஆதிக்க சக்தியாக மாற்றி அமைத்தார்கள். அவர்கள் அரசு, அரசாங்கம், அரசாட்சி முதலான வற்றையும் உலகத்தை வளப்படுத்துவதையும் புறக்க ணித்து வாழவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது முக்கிய பணி இவ்வுலகைப் பொறுத்தவரை இபாதா, கிலாபா, இமாரா (மனிதர்களை இறைவனுக்கு அடிமைப்பட வைத்தல், ஆட்சியை உருவாக்குதல், உலகை வளப்படுத்தல்) போன்றவையாகும்.
முஸ்லிம்களின் சிந்தனாதரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி இரு துருவ நிலைக்கு வழிவகுத்தது. ஒரு தரப்பினர் மறுமையை முழுமையாக மறந்து சமூக மாற்றம், சமூகப் பணி, சமூகப் புனரமைப்பு, மறுமலர்ச்சி என்ற வெற்றுக் கோஷங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது ஆயுட்காலம் குறித்து இவர்கள் மீளாய்வு செய்ய வேண்டும். ஏனெனில், சமூகப் பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் துறைகளில் தமது வாழ்நாளின் பெரும்பாலான பகுதிகளை செலவிட்டு
-அல்ஹ நவம்பர்: 2014)

ப சமூகப் பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் துறைகளில் தமது
வாழ்நாளின் பெரும்பாலான பகுதிகளை செலவிட்டு தலையில் நரை 1 விழுந்த நிலையில் இவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
| சாதனையாளர்கள் என்ற பட்டியலிலும் இடம் பிடித்திருப்பார்கள். சமூகத்திலும் நல்ல பல மாற்றங்களுக்கும் வித்திட்டிருப்பார்கள். | ஆனாலும். இவ்வுலகை மறுமையின் விளைநிலமாகக் கருதி 1 செயற் பட்டிருப்பார்களா?
தலையில் நரை விழுந்த நிலையில் இவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சாதனையாளர்கள் என்ற பட்டிய லிலும் இடம் பிடித்திருப்பார்கள். சமூகத்திலும் நல்ல பல மாற்றங்களுக்கும் வித்திட்டிருப்பார்கள். ஆனாலும், இவ்வுலகை மறுமையின் விளைநிலமாகக் கருதி செயற் பட்டிருப்பார்களா? மறுமை உலகில் இவர்களது சாத னைகளுக்கு என்ன பெறுமானம் இருக்கப் போகின்றது? முஸ்லிம்களின் இயங்கு திசையைத் தீர்மானிப்பது மறு உலக சிந்தனையாகத்தான் இருக்க வேண்டும். எல்லாமே உலகம்தான்! வாழ்க்கை வாழ்வதற்கே! என்ற குப்ரியத் தான சிந்தனை இவர்களது பின்புலமாக அமையுமென்றால் அது ஒரு பேரிழப்பே!
"இவர்கள் தங்களது இறைவனின் அத்தாட்சிகளையும் அவனது சந்திப்பையும் நிராகரித்தவர்கள். இவர்களது (இவ்வுலக) நற்செயல்கள் அனைத்தும் அழிந்து விட்டன. மறுமை நாளில் இவர்களுக்கு எந்தவொரு பெறுமானத்தை யும் நாம் நிர்ணயிக்க மாட்டோம்.'' (ஸுரதுல் கஹ்ப்: 105)
அடுத்த தரப்பினர் மார்க்கவாதிகள். இவ்வுலகில் தீனுல் இஸ்லாம் மேலோங்குவது குறித்தோ அது ஆசானாக மாறுவது தொடர்பிலோ பிரக்ஞையற்றவர்கள். தீனுல் இஸ்லாத்தின் ஆன்மிகப் பகுதிகளுக்கு அதீத அழுத்தம் கொடுத்து வாழுகின்றவர்கள். தாங்கள் வாழுகின்ற சமூகச் சூழலில் கூட சமூகமாற்றத்திற்கு வழிவகுக்காதவர்கள். சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புக்களை தீனின் விவகாரங் களாகக் கருதாதவர்கள். தாங்கள் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள். தங்களது சுய நிகழ்ச்சிநிரலை தீனின் விவகாரங்களாக காட்சிப்படுத்துகின்றவர்கள். இது ஓர் ஆபத்தான நிலையாகும். ஏனெனில், பொதுமக்கள் இத னையே இஸ்லாமிய வாழ்க்கை நெறியாக விசுவாசித்து தங்களது செயற்பாடுகளை குறுகிய வட்டத்துக்குள் அமைத்துக் கொள்வர். இது அல்குர்ஆன் விவரித்துக் குறிப்பிடாத ஒரு சிந்தனைப் போக்காகும். அல்குர்ஆன் இயல்பான இருவகையான சிந்தனைப்பாங்குகளை மட்டுமே குறிப்பிடுகின்றது. ஒன்று உலகியல் நலனை மட்டும் இலக்காகக் கொண்டவை. அடுத்தது ஈருலக நலனையும்
ஸனாத் - முஹர்ரம்: 1436

Page 11
இலக்காகக் கொண்டவை.
"எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!” எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. ''எங்கள் இறைவா இவ்வுலகில் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை வழங்குவாயாக! நரக வேதனைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!'' என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.''
(ஸுரதுல் பகரா: 200, 201)
நாம் மேலே விளக்கியுள்ள இரு தரப்பினரும் அல் லாஹ்வின் அருள் வளங்களை அனுபவித்து வாழ்ந்து ஆயுட் காலத்தின் அநேகமான பகுதிகளைக் கடந்து சென்று விட்டனர். ஒவ்வொரு முஹர்ரமும் இவர்களுக்கு அபாய அறிவித்தல் ஒன்றை விட்டுச் செல்கின்றது. அதுதான் உங்களது ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் மெல்ல மெல்ல கரைந்து செல்கிறது. இவற்றை அருள் வளமாக உங்களுக்கு வழங்கி வைத்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்து கின்றீர்களா? அவனது மார்க்கத்தை வாழ்வாங்கு வாழ வைப்பதற்கான பணியின் பங்காளிகளா? அல்லது பார்வையாளர்களா? என்ற சிந்தனைக் கிளறல்.
'நான் அடுத்த நாள் மரணிக்க இருக்கின்றேன்' என்ற பதிவு ஒரு மனிதனை மறுமைப் பயணத்திற்கு சதாவும் தயார்படுத்திக் கொண்டிருக்கும். இந் நற்சிந்தனையை ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகின்றது. காலைப் பொழு தும் மாலைப் பொழுதும் உங்கள் கரங்களில் இல்லை. அடுத்தடுத்த பொழுதுகளில் நான் நிச்சயமாக உயிர்வாழ்வேன் என்ற மிகை நம்பிக்கை வேண்டாம். வாழ்வும் மரணமும் அந்த அல்லாஹ்வின் கரத்தில் இருக்கின்றன. அவன் விரும்பியபோது எம்மை அழைத்துக் கொள்வான். அதுவே மரணம் நிகழும் நாள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
''மரணம் ஒன்றே போதுமான உபதேசியாகும்."
மேலே கூறப்பட்ட மரணம் பற்றிய சிந்தனை எமக்குள் அதீத அச்சத்தை உருவாக்கி எமது மார்க்கப் பணியில் உத்வேகத்தைக் குறைத்துவிடக் கூடாது. மாறாக, நூற் றாண்டுகள் வாழப் போகின்றேன்; இறைபணி புரியப் போகின்றேன் என்ற உற்சாகத்தை பிரவாகிக்கச் செய்ய வேண்டும். எனது சராசரி ஆயுட்காலம் அறுபது வயதுதான். ஆனால், அந்தச் சொற்ப காலத்தில் மிகச் சிறந்த தலை
தாங்கள் வாழுகின்ற சமூகச் சூழலில் கூட சமூக
மாற்றத்திற்கு வழிவகுக்காதவர்கள். சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புக்களைதீனின் விவகாரங் களாகக் கருதாதவர்கள். தாங்கள் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள். தங்களது சுயநிகழ்ச்சிநிரலைதீனின் - விவகாரங்களாக காட்சிப்படுத்துகின்றவர்கள். இது ஓர்
ஆபத்தானநிலையாகும்.
- அல்ஹ நவம்பர்: 2014

ஹதீஸ் விளக்கம்
முறையினர் படைத்த வரலாற்றுச் சாதனைகளில் ஒரு சிலதையாவது நான் படைக்க வேண்டும் என்ற வேணவா எம்மை சுறுசுறுப்பாக இயங்கச் செய்ய வேண்டும். இந்த இயக்கத்திற்கான ஆரோக்கிமான வழிகாட்டல் ஹதீஸின் இறுதிப் பகுதியில் சுருக்கமாக முன்வைக்கப்படுகின்றது. ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே அவ்வழி காட்டல் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது இந்தச் சிந்தனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்களது வாழ்வியல் கோட்பாட்டில் இருந்து பெறப்பட்டதாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விடயங்கள் நிகழ்வதற்கு முன்னர் ஐந்து விடயங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள். "உனக்கு வயோதிபம் வருவதற்கு முன்னர் உனது இளமைப் பருவத்தையும் நோய் வருவதற்கு முன்னர் உனது ஆரோக் கியத்தையும் வறுமை வருவதற்கு முன்னர் உனது செல்வந்த நிலையையும் உனக்கு வேலைப் பழு வருவதற்கு முன்னர் உனது ஓய்வு நேரத்தையும் உனக்கு மரணம் வருவதற்கு முன்னர் உனது வாழ்நாளையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்."
(அல்ஹாகிம்)
இவ்வுலகில் ஒருவர் வழிப்போக்கனைப் போல் வாழு மாறு வழிகாட்டிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பாக இளமைப் பருவத்தை முக்கியத்துவப்படுத்திப் பேசுகின்றார்கள். இளமைத் துடிப்புடன் தெளிவான சிந்தனையுடன் நெஞ்சுரத்துடன் முன்னெடுக்கப்படும் பணிகளை வயோதிப காலத்தில் ஒருவர் முன்னெடுக்க முடியாது. உடல் தளர்ந்து விட்ட நிலையில் வாலிபத்தில் முழு வீரியத்துடன் மேற்கொள் ளப்பட்ட பணிகள் தேக்க நிலையை அடைகின்றன. மனி தன் வயோதிபத்தில் மீண்டும் சிறுபராயத்தை நோக்கிச் சென்று விடுகின்றான். எனவேதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித் தார்கள்.
''வயது முதிர்ந்த பருவத்தை நோக்கி மீளுவதை விட் டும் யா அல்லாஹ்! உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."
நோய் மனிதனது உற்சாகச் செயற்பாடுகளை எல்லாம் தகர்த்து அவனை தொய்வு நிலைக்கு கொண்டு வருகின் றது. இதன்போது உடலாரோக்கியத்தை அவன் பெறும் தியான அருளாக நினைக்கத் துவங்குகின்றான். இதுவரை அது பற்றி அவன் அவ்வாறு அலட்டிக் கொள்ளவில்லை. இப்போது ஆரோக்கிய வாழ்வுக்காக ஏங்கித் தவிக்கின்றான். புதுப் புது நோய்கள்! புதிய புதிய மருத்துவ சிகிச்சை முறைமைகள்! பணத்தை வாரி வாரி இறைக்கின்றான், இனாமாக வழங்கப்பட்டிருந்த உடல் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்குவதற்காக!
(57 ஆம் பக்கம் பார்க்க) ஒஸனாத்
முஹர்ரம்: 1436

Page 12
தஃவா களம்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅ
தீர்ப்பை இ அழைப்பை அழ
# ## ## சிங் dth #ith fhy dy gh aft it th ## ## #lthy dth #ilk fly தி! #ly # # # # # # நீ நீ நீ நீ நீ தி dth df
ஸ்லாத்தின் அழைப்பு
விரண்டோடச் செய் மொழியில் பிரதிபலிக்க வேண் கள்.'' (அல்புகாரி முல் டிய ஒருமுக்கியமான அம்சத்தை இம்முறை களத்தின் கருத்துக்கு
இந்த நபிமொழிகள் எடுத்துக் கொள்வோம். இக்க
ணப்படும் இரு உபதேசம் லந்துரையாடல் அல்லாமா
இஸ்லாத்தின் இரண்டு வி யூசுப் அல் கர்ளாவி அவர்களது
துறைகளுக்கு வழிகாட்டு ஆக்கமொன்றின் தமிழ் வடிவ
நான் கருதுகின்றேன். மாகும். வரிக்கு வரி மொழி
1. சட்டத் தீர்ப்பு (L பெயர்ப்புச் செய்யாமல் அந்த
விடயத்தில் இலகுபடு ஆக்கத்தின் உள்ளடக்கத்தை கருத்
சிரமப்படுத்தாதிருத்தல் துச் சிதையாமல் தர முயற்சிக் கிறேன்.
2. அழைப்புப் பக
நற்செய்தி கூறல்; விரண்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி
செய்யாதிருத்தல். வஸல்லம்) அவர்கள் சொல்லித் தந்து பேணி வந்த அணுகுமுறை
சிரமப்படுத்துவதை விட களில்ஒன்று "இலகுபடுத்துங்கள்;
படுத்துவது மேலானது சிரமப் படுத்தாதீர்கள். நற்செய்தி கூறுங்கள்; விரண்டோடச்செய்யா
தனி மனிதன், குடு
சமூகம், அரசியல், பெ தீர்கள்” என்பதாகும். (அல்புகாரி,
தரம் சட்டம், நிர்வாகம் முஸ்லிம்)
பல்வேறு துறைகளில் ச முஆத் பின் ஜபல் மற்றும் அபூ
தீர்ப்புகள் வழங்கும் மூஸா அல்அஷ்அரி (ரழியல்லாஹு
'இலகுபடுத்துதல்' அன்ஹுமா) ஆகிய இருவரை
கோட்பாட்டையே நாம்பி யும் யமனுக்கு அனுப்பிய வேளை
வேண்டும். 'சிரமப்படு நபி (ஸல்லல்லாஹு அலைஹி
என்ற அணுகுமுறை வஸல்லம்) அவர்கள் அவ்விரு
தவிர்க்க வேண்டும். இ வரையும் பார்த்துக் கூறினார்கள்.
நியாயப்படுத்தும் காரட்
பல்.
''நீங்கள் இருவரும் இலகுப் டுத்துங்கள்; சிரமப்படுத்தாதீர் கள். நற்செய்தி கூறுங்கள்;
1. இஸ்லாமிய ஷரீ அடிப்படை சிரமம் தவிர்
- அல்ஹள நவம்பர்: 2014)

த்தே இஸ்லாமி
www.usthazhajjulakbar.org
லகுபடுத்தி
குபடுத்துங்கள்!
* [h u இ நீ
யாதீர் ஸ்லிம்)
ல் கா பகளும் தமான வதாக
அழைப்பாளர்கள் பயமுறுத்தல்' எனும்
சாட்டையைக் கையில் எடுத்தவர்களாகவன்றி... அன்பு எனும்
கடிவாளத்தைக் கையில் பிடித்தவர்களாக மக்களை இஸ்லாத்தை நோக்கி... அல்லாஹ்வை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களது அழைப்பு மொழி அன்பும்
அறிவும் செறிந்ததாக இருக்க வேண்டும்; மென்மையும் பாசமும் கலந்ததாக இருக்க வேண்டும்; சீரியஸான விடயங்களைக்கூட நாகரிகமாக முன்வைக்கும் தன்மை கொண்டதாக அது இருக்க வேண்டும்.
பத்வா) த்தல்;
* * * * 3 5 1 ** *
னியில் டாடச்
ஆகும். இலகுபடுத்தல், சிரமத்தை அகற்றுதல், பழுவைக் குறைத்தல், தாராளத்தன்மை,
நெகிழ்வுத்தன்மை என்பன இஸ்லாமிய ஷரீ இலகு
ஆவின் சிறப்பியல்புகளாகும். இதனை விளக்
குகின்ற பல்வேறு வசனங்கள் குர்ஆனிலும் ம்பம்,
ஸுன்னாவிலும் காணப்படுகின்றன. Tருளா
நோன்பு பற்றிய சட்டங்களை விளக்கும் பான்ற
வசனத்தில் "அல்லாஹ் உங்களுக்கு இலகுவான ட்டத்
தையே விரும்புகிறான். அவன் சிரமத்தை உங்க போது
ளுக்கு நாடவில்லை” (2:185) என்றும் சுத்தம் பற்றிய என்ற
சட்ட வசனத்தில் "உங்கள் மீது எந்த சிரமத்தை ன்பற்ற
யும் ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் நாடவில்லை" த்தல்'
(5:6) என்றும் திருமணம் பற்றிய சட்டங்களை யைத்
விளக்கிவிட்டு "அல்லாஹ் உங்களது சுமையைக் தனை
குறைக்க விரும்புகின்றான். (காரணம்) மனிதன் னிகள்
பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளான் (4:27)
என்றும் பழிக்குப் பழி வாங்குதல், மன்னித்தல் த்தின்
போன்ற விடயங்கள் தொடர்பில் பேசிய பின் ப்பதே ''... இது உங்களது இரட்சகனிடமிருந்து
னாத். ஹர்ரம்: 1436

Page 13
கிடைக்கப் பெற்ற அருளும் இலகுபடுத்தலுமாகும்” (2: 178) என்றும் இஸ்லாமிய ஷரீஆவின் இந்த இயல்பு பற்றி அல்குர்ஆன் தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “நான் தாராளத்தன்மை கொண்ட (இப்றாஹீம் நபியின்) வழியில் அனுப்பப்பட்டுள்ளேன்.” (அஹ்மத்)
இ } 1 = கி = A A
மேலும் சொன்னார்கள்: ''மார்க்கம் இலகுவானது. ஒருவர் அதனை சிரமப்படுத்தினால் (அதனை அவர் செயற்படுத்த முடியாதளவு) அது அவரை மிகைத்து விடும்.''
அம்ர் இப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குளிர் அதிகமாக இருந்த ஓர் இரவில் பெருந்தொடக்கு ஏற்பட்டு பின்னர் குளித்துக் கொள்ளாமல் தயம்மும் செய்து தொழுகையில் ஈடுபட்டார். அது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் ஒரு முறையீடு வந்தபோது அம்ர் பின்வருமாறு கூறினார்:
(Cry 11h (h - 1 ந
''நிச்சயமாக அல்லாஹ் உங்களது விடயத்தில் கரு ணையுள்ளவனாக இருக்கிறான். நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ள வேண்டாம்'' (4: 29) என்ற வசனத் குதைப் பார்த்தே நான் அவ்வாறு செய்தேன்.
மை
இதனைக் கேட்ட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புன்முறுவல் செய்தார்கள். அதே வேளை காயமுற்றிருந்த மற்றும் ஒருவர் பெருந்தொடக்கு ஏற்பட்ட நிலையில் ஒரு சிலரால் வற்புறுத்தப்பட்டு குளிப்புக் கடமையை நிறைவேற்றியபோது மரணமடைந்த செய்தி நபிகளாருக்கு எட்டிய சந்தர்ப்பத்தில் "அவர்கள் அவரைக் கொலை செய்து விட்டார்கள். அல்லாஹ்வும் அவர்களைக் கொலை செய்வானாக! (மார்க்கத்தில் சட்டம் பற்றி) அறியாதிருந்தால் அவர்கள் அது பற்றி கேட்டி ருக்க வேண்டாமா? அறியாமைக்குப் பரிகாரம் கேள்வி கேட்பதாகும். காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டு தயம்மும் செய்திருந்தால் அதுவே அவருக்குப் போது மானது” என்று கூறினார்கள். (அபூதாவூத், அஹ்மத்,
ஹாகிம்)
5) 5 ?- S) 56 » ( 1 -> 3)
2. "இலகுபடுத்தல்' என்பது ஷரீஆவின் சிறப்பியல்பு களில் ஒன்றாகும் என்பதை இது போன்ற எண்ணற்ற உதாரணங்கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. அதே போன்று “இலகுபடுத்தல்' இன் தேவையை இன்றைய சூழலும் வேண்டி நிற்கின்றது.
வையை
5) - 5)
இன்றைய சூழல் நன்மைகளில் ஆர்வத்தைக் குறைத்து தீமைகளை நோக்கி மனிதனை விரையச் செய்கின்றது. சிந்தனாரீதியான மற்றும் கலாசார ரீதியான படையெடுப் புக்கள் இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கின்றன. உலகம் ஒரு கிராமமாக ஆக்கப்பட்டு அதனுள் இரண்டறக்
4-பபபபபபபபபபாவயாபயாMாபாபாலபாமாயாபல்பை HOHOETISABELSாபக EEEாபாபELEபாப்பாநாட்டிய EMILANTHIாயாயாயாயாயாயானாளEMEEOHா
-- அல்ஹஸ நவம்பர்: 2014 மு

தஃவா களம்
கலந்து கரைந்து செல்கின்ற அபாயம் இஸ்லாமிய உம்மத் தைப்பீடித்திருக்கின்றது. இவற்றோடு இஸ்லாம்பற்றிய அறியாமை மிகையான உலகியல் கவர்ச்சிகள், பொழுதுபோக்குகள் என்பனவும் இணைந்து மார்க்க உணர்வுகளைப் பலவீனப் படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் மார்க்க நடைமுறைகளை அமுலுக்கு கொண்டு வருவதில் இறுக்கமான போக்கைத் தவிர்த்து 'இலகுபடுத்தல்' எனும் அணுகுமுறையைக்
கையாள்வதே சிறந்தது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் பலவீனமான புதிய முஸ்லிம்கள் விடயத்தில் இவ்வாறான அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளார்கள். "பர்ளுகளை மட்டுமே செய்வேன்; அதிகப்படுத்த மாட்டேன்" என்ற கூறிய ஒருவரைப் பார்த்து “அவர் உண்மை சொல்லியிருந் தால் வெற்றி பெற்று விட்டார்” எனப் பாராட்டியமை இதற்கோர் உதாரணமாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களு டைய மஸ்ஜிதில் சிறுநீர் கழித்த ஒரு நாட்டுப் புற அறபியின் விடயத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடந்து கொண்ட முறை இதனை மேலும் தெளி வுபடுத்துகிறது. அவர்சிறுநீர் கழிப்பதைத் தடை செய்யாமல் பின்னர் அதிலே ஒரு வாளி நீரை ஊற்றி விடுமாறு தனது தோழர்களுக்கு ஏவிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் மார்க்கத்தின் எளிய அணுகுமுறையையும் பின்வருமாறு விளக்கினார்கள்.
"நீங்கள் இலகுபடுத்துபவர்களாகவே அனுப்பப்பட் டுள்ளீர்கள்; சிரமப்படுத்துபவர்களாக அனுப்பப்பட பில்லை.”
(அல்புகாரி)
3. ஒரு தனி மனிதன் தனது சொந்த விவகாரத்தில் இறுக்கமான போக்கை கடைபிடிக்கலாம். மார்க்கத்தில் இருக்கின்ற இலகுபடுத்தல்களையோ சலுகைகளையோ அவர் தனது விடயத்தில் அமுல்படுத்தாமலும் இருக்கலாம். ஒருவர் தன்னைப் பயிற்றுவிக்கும் நோக்கில் இவ்வாறு செய்வதை அனுமதித்தாலும் பிறரது விடயங்களில் இறுக் 5மான போக்கைக் கையாள்வதற்கு நாம் மேலே கண்ட பிளக்கங்கள் இடம் தரவே மாட்டா. எவ்வாறாயினும், இறுக்கமான போக்கை விட நடுநிலையான அணுகுமு றையே சாலச் சிறந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி பஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக அல்லாஹ் சலுகைகள் கொடுக்கப்படுவதை பிரும்புகின்றான், பாவங்கள் நடைபெறுவதை அவன் வெறுப்பது போன்று.” (அஹ்மத், இப்னு ஹிப்பான், பைஹகி)
சலுகைகள் எங்களது இரட்சகனிடமிருந்தே கிடைக் ன்ெறன. எனவே, அவற்றை கண்ணியத்தோடு பெற்றுக் கொள்ள வேண்டும். அது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்
னாத் -- ஹர்ரம்: 1436
பாயாணHISIIMEI/AAEET
ELES ELU.

Page 14
தஃவா களம்
பமானது. அவற்றைப் புறக்கணிக்கின்றபோது அல் லாஹ்வின் ஒரு விருப்பத்தை நாம் புறக்கணிக்கின்றோம். என்ற உணர்வு மேற்படி நபிமொழியின் மூலமாக எமக்குள் ஏற்படுகின்றது.
இந்த வகையில் சமூகத்தை வழிநடத்தும் சட்டத்துறை அறிஞர்கள், சமூகத்திலிருக்கின்ற பாமரர்கள், பலவீனர்கள், முதியவர்கள், இயலாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அனைவரையும் கருத்தில் கொண்டே கருமமாற்ற வேண்டும். அவர்கள் மார்க்க நடைமுறைகள் விடயத்தில் இறுக்கமான, கடுமையான அணுகுமுறையைக் கையாண் டால் அதிகமான மக்கள் மார்க்கத்தைப் புறக்கணிக்கும் சூழ்நிலையே தோற்றம் பெறும்.
இஸ்லாமிய சட்டத்துறையில் பின்பற்றப்படும் விதிகள்கூட இந்த உண்மைகளையே உணர்த்துகின்றன. ஹலால், ஹராம் தொடர்பான விதிகளில் ஒன்று பின்வரு மாறு கூறுகின்றது: ''அனைத்தும் அனுமதிக்கப்பட்ட (ஹலால்) வகையைச் சேர்ந்தவையே. விதிவிலக்காக அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவை தவிர...''
இந்த விதியின்படி அனைத்தும் ஹலால் ஆகும். ஹராம்கள் சொற்பமானவை, விதிவிலக்கானவை என்ற முடிவுக்கே சட்டத்துறை அறிஞர்கள் வரவேண்டியிருக் கிறது. எனவே, அவர்கள் தொட்டதையெல்லாம் ஹராம்' என்று தீர்ப்பு வழங்கி மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் போக்கைத் தவிர்க்க வேண்டும். அந்த இறுக்கமான போக்கை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.
அதே போன்று சட்டவாக்கத்தின் மற்றுமோர் அடிப்படை இந்த அணுகுமுறையை மேலும் உறுதிப்படுத்துகிறது. சட்டங்களை வெறும் சட்ட வசனங்களிலிருந்து பெற முயற்சிக்காமல் மகாஸித்கள் எனும் ஷரீஆவின் நோக் கங்களைக் கருத்திற் கொண்டு சட்டங்களைப் பெற வேண்டும் என்பதே அந்த அணுகுமுறை.
இறைதூதரின் அணுகுமுறைகள் அற்புதமானவை. ஒருமுறை நபியவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் இமாமாக நின்று மக்களுக்குத் தொழுகை நடத்தினால் அவர் தொழுகையை (நீட்டித் தொழுது
மக்களை சிரமப்படுத்தாது) இலகுபடுத்தட்டும். காரணம் தேவையுடையவர்கள், பலவீனர்கள், நோயாளிகள் அவரின் இருக்கக் கூடும்.'' (அல்புகாரி, முஸ்லிம்)
தொழுகைக்கான இந்த விதி வாழ்க்கைக்கும் பொருந் துவதாகவே இருக்கிறது. காரணம், தொழுகையின் ஒழுங் குமுறைகள் வாழ்க்கையின் ஒழுங்குமுறைகளுக்கு வழி காட்டுகின்றன.
'இலகுபடுத்தல்' எனும் விடயத்திற்கான மகுட
- அல்ஹ நவம்பர்: 2014)

வாச்கம் ஒன்றை இமாம் ஸுப்யான் அஸ்ஸவ்ரி அவர்களிடமிருந்து பெற
அல்லாஹ்வும் லாம் என நான் கருதுகின்றேன். இமாம்
அவனது தூதரும் வர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
ஹராம்' என்று
தெளிவாகக் ''நம்பிக்கை மிக்க அறிஞர் ஒரு
கூறாத ஒன்றை வரால் தரப்படுகின்ற சலுகைதான்
ஹராமாக்கும் (சட்டம் பற்றிய சரியானவிளக்கமாகும்."
கைங்கரியம்
இலேகானது இஸ்லாம் பற்றிய ஆழமான,
அல்ல. தெய்வீக தெளிவானவிளக்கமுள்ள ஓர் அறிஞரோ
அந்தஸ்து அல்லது அறிஞர் குழுவோ 'இதில்
தனக்கிருப்பதாக உங்களுக்கு அல்லாஹ் ஒரு சலுகை
வாதிடும் ஒரு விவ வைத்திருக்கின்றான்' என்று கூறுவது
காரமே அது. 'சலுகைக்கு இடமேயில்லை' என்று
எனினும், இன்று கூறுவதை விட சிறந்த மார்க்க விளக்
பலரைப்பார்க் கமாகும் என்பதே இதன் பொருள்.
கிறோம்
எடுத்ததெற் இலகுபடுத்த வேண்டும் என்பதை
கெல்லாம் 'ஹராம்' நாம் வலியுறுத்தும்போது அனைத்
ஹராம்' என்று தையும் இலகுபடுத்தி மார்க்கத்திற்கு
பொரிந்து தள்ளிப் அநீதியிழைப்பதாக ஒருவரும் கருத
விடுவார்கள். மார்க் வேண்டியதில்லை. 'புரூஃ' எனும்
கத்தை தமது குலச் கிளையம்சங்களிலேயே இலகுபடுத்தல்'
|சொத்தாக்கிக் என்ற அணுகுமுறை பற்றி நாம் பேசு
கொள்ளும் செயல் கின்றோம். 'உஸுல்' எனும் அடிப்ப
இது என்பதை டைகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில்
அவர்கள் உணர இலகுபடுத்தல் என்ற பேச்சுக்கே
வில்லை. இடமில்லை. உஸுல்களில் கண்டிப்பான அணுகு முறையையே அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இஜ்திஹாதுக்கும் இஹ்திலாப் எனும் கருத்து வேறு பாட்டுக்குமுரிய விடயங்களிலேயே தாராளத்தன்மை மற்றும் இலகுபடுத்தலுக்கு இடமுண்டு. எனினும், இஸ் லாத்தின் அத்திவாரமாகிய உஸுல்கள் விடயத்தில் அதற்கிடமில்லை. அங்கு 'இலகுபடுத்தல்' என்ற அணு குமுறையைக் கையாண்டால் இஸ்லாமிய உம்மத் தனது இருப்பையே இழந்து விடும். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் நெகிழும் தன்மை இருப்பதாக ஒருவர் கூறினால் அல்லது கால மாற்றங்களுக்கேற்ப அவையும் மாறுபடலாம் என வாதிட்டால் அவர் தனது ஈமானை இழந்தவராகிறார். இன்னும் சொன்னால் அவர் நிராகரித்து விட்டார் என்றே கூற முடியும்.
இஜ்திஹாதுக்குரிய கிளை அம்சங்களில் அவ்வாறல்ல. அங்கு இஜ்திஹாத் செய்பவர் தவறு செய்தாலும் அவருக்கு நன்மை கிடைப்பதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது உண்மையில் அல்லாஹ்வின் பேரருளாகும். அவன் அருளாளன். அவனது மார்க்கம் அருள் நிறைந்ததாகவன்றி வேறு எப்படியிருக்கும்?
ஸனாத் - முஹர்ரம்: 1436

Page 15
அழைப்புப் பணியின்போது நற்செய்தி கூறல்
கருத்து வேறுபாடுகளையுடைய கிளை அம்சங்களில் மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்கள் 'இலகுபடுத்தல்' எனும் அணுகுமுறையைக் கையாள்வது போன்று இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் 'நற்செய்தி கூறல் எனும் வழிமுறையை அதிகமாக பின்பற்ற வேண்டும்.
மக்கள் இஸ்லாத்தை செவிமடுக்கும் போது வெறுப்ப டையாதிருக்கும் வகையில் அவர்களுக்கு மார்க்கம் முன்வைக்கப்படல் வேண்டும். அளவுக்கு அதிகமாக அச் சமூட்டி... தண்டனைகள், கொடிய வேதனைகள் பற்றியே தொடர்ந்தும் வலியுறுத்தி... கடுமையாக எச்சரிக்கை செய்யும் தொணியில் மார்க்கத்தை முன்வைத்தால் அழைக்கப்படுவோருக்கு இஸ்லாம் ஓர் அருளாக விளங்க மாட்டாது. மனித உள்ளமும் கடுமையான... கண்டிப்பான ... இறுக்கமான அணுகுமுறைகளால் ஈர்க்கப்படும் தன்மை கொண்டதாகப் படைக்கப்படவில்லை. மனித உள்ளம் நேரிய , சீரிய பயிற்சிகளைப் பெறுவதற்கு ஊக்குவிப்பு மற்றும் பாராட்டு, நற்செய்தி என்பன அத்தியவசியமா கின்றன. நபிமார்கள் அச்சமூட்டுபவர்களாகவும் அதே வேளை நற்செய்தி கூறுபவர்களாகவுமே அனுப்பப்பட்டனர்.
புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள், பருவமடையும் வயதில் இருக்கின்ற சிறுவர்கள்... பாவங்கள் அதிகமாக நடக்கின்ற சூலில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்... பல் வேறு சிந்தனைத் தாக்கங்களுக்குட்பட்டவர்கள்... இன் றைய உலகின் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குப் வர்கள் உட்பட அனேகருக்கு மென்மையான... படிமு றையான... இலகுவான அணுகுமுறையே தேவைப்படுகிறது.
இஸ்லாத்தின்பால் கவர்ச்சியும் அதன் கடமைகளில் இன்பமும் அதன் உபதேசங்களில் இனிமையும் தென்ப டும்போதுதான் எந்தவொரு மனிதனுக்கும் அதில் ஈடுபாடு ஏற்படுகின்றது. எனவே, அழைப்பாளர்கள் பயமுறுத்தல்' எனும் சாட்டையைக்கையில் எடுத்தவர்களாகவன்றி... அன்பு எனும் கடிவாளத்தைக் கையில் பிடித்தவர்களாக மக்களை இஸ்லாத்தை நோக்கி... அல்லாஹ்வை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களது அழைப்பு மொழி அன்பும் அறிவும் செறிந்ததாக இருக்க வேண்டும்; மென்மையும் பாசமும் கலந்ததாக இருக்க வேண்டும்; சீரியஸான விட யங்களைக்கூட நாகரிகமாக முன்வைக்கும் தன்மை கொண்டதாக அது இருக்க வேண்டும்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மற்றும் இஸ்ராஈ லிய்யாத் கதைகள் என்பவற்றை அதிகம் தமது பேச்சில் சேர்த்துக் கொள்பவர்களே கடுமையான பயமுறுத்தல்கள் மூலம் இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைத்து வந்து விடலாம் என நினைக்கிறார்கள். இந்த சரக்குகள் அனைத் தும் இஸ்லாத்தின் இனிமையையும் சுவையையும்
- அல்ஹ நவம்பர்: 2014)

தஃவா களம்
கெடுத்துவிடக் கூடியவை என்பதை அவர்கள் உண்மை யில் அறியவில்லை.
இத்தகையவர்களின் அகராதியில் மிகவும் பிரபல் யமான ... அதே நேரம் அவர்களது நாவுகளுக்கு இலேசான வார்த்தை ஒன்றிருக்கிறது எனின், அது 'ஹராம்' என்ற வார்த்தைதான். இந்த வார்த்தை மிகவும் பாரதூரமானது. குர்ஆனில் அல்லது ஸுன்னாவில் இருக்கும் தெளிவான சட்ட வசனம் ஒன்று ஹராம்' எனத் தீர்ப்பு வழங்கிய ஒரு விடயத்தைத் தவிர மற்றொன்றின் மீது இந்த வார்த்தை யைப் பிரயோகிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் படைப் புக்களில் எவருக்கும் கொடுக்கப்படவில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் 'ஹராம்' என்று தெளிவாகக் கூறாத ஒன்றை ஹராமாக்கும் கைங்கரியம் இலேசானது அல்ல. தெய்வீக அந்தஸ்து தனக்கிருப்பதாக வாதிடும் ஒரு விவ காரமே அது. எனினும், இன்று பலரைப் பார்க்கிறோம் எடுத்ததெற்கெல்லாம் 'ஹராம்' 'ஹராம்' என்று பொரிந்து தள்ளிவிடுவார்கள். மார்க்கத்தை தமது குலச் சொத்தாக்கிக் கொள்ளும் செயல் இது என்பதை அவர்கள் உணரவில்லை.
கால, இட மாற்றங்களுக்கேற்ப சட்டத் தீர்ப்புக்கள் மாறும் என்ற விதியை இவர்கள் வாயளவில் ஏற்றுக் கொண்டாலும் நடைமுறையில் இவர்கள் கடும் போக்கு
டையவர்களாகவே காணப்படுகின்றனர்.
இந்நிலை மாறி இஸ்லாத்தின் இனிமை, சுவை, இன்பம், மென்மை, இலகுதன்மை, தாரளத்தன்மை என்பவற்றைப் புரிந்து கொண்டவர்களாக தாஇகள் திகழ வேண்டும். இஸ்லாம் பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு காலப் பகுதியில் இஸ்லாமிய அழைப்பாளர்கள் இஸ் லாத்திற்குச் செய்யும் அரும் பணிகளில் ஒன்று இது என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் மகோன்னதம் இத்தகையவர்களால்தான் ஒவ்வொரு காலத்திலும் அவ்வக் காலத்திற்கேற்ற உலகில் விதமாக புரிய வைக்கப்படுகிறது.
விளம்பர உதவி முகாமையாளர் தேவை JMF இன் விளம்பர உதவி முகாமையாளர் பதவி வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பு வோர் தங்களது சுயவிபரக் கோவையை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:
alhasanathadd@gmail.com
தொடர்புகளுக்கு: 0777 396306, 0777412146
ஸனாத் முஹர்ரம்: 1436

Page 16
14 தேசம் கடந்து
பப்பு ம ந்
-': பட Tit '
lேiti
""சட்டம்
சர்வதேச அரசியலில் கல் ஈ குர்தீஷ் தேசியமும் பின்புல
முஹம்மத்ஸகி பவுஸ் (நளீமி) விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை,
E-mail: lackymfm@gmail.com ஐ.எஸ். அமைப்பினரின் சமீபத்திய நகர்வுகள் முஸ்லிம் உலகுக்குள் இன்னுமொரு பனிப் போர் முடுக்கிவிடப்படுவதை கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளன. ஏற்கனவே, அரபுலகில் இரண்டு விதமான பனிப் போர்கள் நிகழ்வதாக அரசியல் ஆய் வாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். அதிலொன்று, சஊதி அரேபியாவுக்கும் ஈரானுக்குமிடையிலான பனிப் போர். இரண்டாவது, அரபு மன்னர்களுக்கும் அந்நாடுகளில் இயங்கும் ஜனநாயக இஸ்லாமியவா திகளுக்குமிடையிலான பனிப் போர்.
ல!
கடந்த மாதம் மூன்றாவது பனிப் போருக்கான ஆரம்ப அடையாளங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. அதாவது, குர்திஷ் தேசியவாதிகளுக்கும் துருக்கிய அரசுக்குமிடையிலான பனிப் போரின் ஆழமான தாக்கங்களைதுருக்கி, ஈரான், ஈராக் மற்றும்சிரியா போன்ற நாடுகளில் உணரக் கூடியதாக உள்ளன. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு முதல் தடவையாக தேசியவாதம் கொடூரமான அமைப்பில் தற்போதுதான் குர்திஷ்களுக்கு மத்தியில் வலுப் பெறத்துவங்கியுள்ளது என அமெரிக்காவில் வசிக்கும் குர்திஷ் அரசியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். எனவே, குர்திஷ் தேசி யம் மற்றும் தேசியவாதம் கிட்டிய எதிர்காலத்தில் அரபுலக அரசியல் களத்தில் சூடான விவாதப்பொ ருளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
திட்
அ
சி!
ை
ரா
பத்
பர
ம.
குர்திஷ் தேசியவாதத்தின் வரலாற்றுப் பின்புலம்:
தே
அ.
உலகளாவிய முஸ்லிம் உம்மத்தில் நீண்ட வர
---அல்ஹள நவம்பர்: 2014)
12ாசை போபரா வாடாகா காயம்

வனக் குவிப்பைப் பெறும்
மத்திலுள்ள அரசியல் மர்மங்களும்
TTTTTTT துருக்கியின் உதவியின்றி ஐ.எஸ்.க்கு எதிரான போரை முன்னெடுப்பு சாத்தியமானதல்ல. மட்டுமன்றி, துருக்கியின் சுமுகமான அரசியல்
நகர்வுகளை ஸ்தம்பிக்கச் செய்து சிக்கலில் மாட்டி விடுவதும் ஏகாதிபத்திய ஏஜன்டுகளின் மறைமுக இலக்குகளில் ஒன்றாகும். மறுபுறத்தில், ஐ.எஸ்.க்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்பதென்பது துருக்கியின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் அரசியலிலும் பாரிய
பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
எற்றைக் கொண்ட இனக் குழுவினராக குர்திஷ்கள் கரு படுகின்றனர். குத்ஸைக் கைப்பற்றிய ஸலாஹுத்தீன் ப்யூபி மற்றும் நவீன துருக்கியின் எழுச்சிக்கு வித்திட்ட தனையாளர் ஸஈத் நூர்ஸி போன்றவர்கள் குர்திஷ் இனத் தச் சார்ந்தவர்களாவர். முஸ்லிம் உலகம் உஸ்மானிய சாம் ஜ்யத்தின் கீழ் இருந்த காலப் பகுதியில், உஸ்மானிய கிலா தின் ஆளுகைக்கு கீழேயே குர்திஷ்கள் வாழும் நிலப் ப்புகள் இருந்தன. குறிப்பாக ஈராக், சிரியா, ஈரான் மற்றும் துருக்கி பான்ற நாடுகளில் அகன்ற நிலப்பரப்பில் குர்திஷ் இன கள் வாழ்ந்து வருகின்றனர். கிலாபத்தின் வீழச்சியோடு சியவாதம் பற்றிய எண்ணக் கருக்கள் முஸ்லிம் உலகில் திக செல்வாக்கைப் பெற்றன. குறிப்பாகச் சொல்வதானால்,
னாத் -
ஹர்ரம்: 1436

Page 17
சமகால மத்திய கிழக்கில் புவி அரசியல்
போது, ஏகாதிபத்திய ஏஜன்டுகளின் பயன்படுத்தப்படும் அபாயம் தெளிவ கட்டத்தில் தேசியத்தை மையப்படுத்திய குர்திஷ் மக்களுக்கு நீண்ட எதிர்காலத்தில்
அதிகமாகவேகா
தேசியவாதம் என்ற கருத்தியலின் யதார்த்தபூர்வமான செல்வாக்கே உஸ்மானிய கிலாபத்தின் வீழ்ச்சியை விரை வுபடுத்தியது எனலாம்.
தேசியவாதம் என்ற கருத்தியலின் நேரடி அர்த்தம் என்னவென்றால், ஒவ்வோர் இனக் குழுவும் வேறு ஒரு இனக் குழுவால் ஆளப்படமுடியாது. மேலும், ஒவ்வோர் இனமும் தாங்கள் பரந்து வாழும் பகுதியில் தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமையைப் (Right to self determi nation) பெற்றவர்கள் என்பதாகும். இந்தப் பின்புலத்தில் துருக்கியத் தேசியவாதம் மற்றும் அரபுத் தேசியவாதத்தின் எழுச்சி உஸ்மானிய கிலாபத்தை கீறிக் கிழித்து விட்டன.
இந்த தேசியவாதத்தின் எழுச்சியால் குர்திஷ் மக்களும் தாக்கமுற்றனர். இவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈரானின் வடமேற்குப் பகுதி, ஈராக்கின் வடகிழக்குப் பகுதி, துருக்கியின் தென்கிழக்குப் பகுதி மற்றும் சிரியாவின் வடமேற்குப் பகுதியை ஒன்றிணைத்த தேசியத்தை உரு வாக்க வேண்டும் என குர்திஷ் தேசியவாதத்தை முன்கொண்டு சென்ற தலைவர்கள் வலியுறுத்தினர். என்றாலும், ஏனைய இனக் குழுக்களின் தேசியவாதத்தைப் போன்று சர்வதேச அங்கீகாரத்தை குர்திஷ் தேசியவாதம் பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் காணப்பட்டன. அதற்கான பிரதான நியாயம் என்னவென்றால், குர்திஷ் மக்கள் ஒரு குறிப்பிட்ட தேசத்தின் நிலப் புலத்திற்குல் வாழ்கின்ற நிலை காணப் படாமையாகும். நான்கு நாடுகளின் நிலப் பிராந்தியத்தில் குர்திஷ்கள் பரந்து வாழ்வதால், குறித்த நாடுகள் தங்களது நிலங்களை இழப்பதற்கு விரும்பவில்லை. எனவே, துருக்கி தேசியவாதத்தை மற்றும் அகன்ற அரபுத் தேசியவாதத்தை (Pan Arab Nationalism) பேசிய தலைவர்கள் குர்திஷ் தேசியத்தை அங்கீகரிக்க மறுத்து விட்டனர். அதற்கும் அப்பால், துருக்கியத் தேசியவாதமும் அகன்ற அரபுத் தேசியவாதமும் குர்திஷ் தேசியவாதத்தை நசுக்குவதில் கைகோர்த்துச் செயற்பட்டன என்பதும் வரலாற்று உண்மை.
இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பிற்பட்ட காலப் பகுதியில் குர்திஷ் தேசியத்திற்கான உரிமைக் குரல்கள் அழுத்தமாக முன்வைக்கப்பட்டன. பொதுவாக இக்காலப் பகுதியில் இரண்டு விதமான சுலோகங்களில் குர்திஷ் தேசியத்திற்கான கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. பகுதியளவிலான சுயாட்சியை (Regional Autonomy)
Мармараламалары
HT-EHEREHய-=-=ttAHHHHHHHHHHHHEENEHIEWEEKHHHHHHHHHHEACHEDLEACHERHEETH -
Pulan அல்ஹள நவம்பர்: 2014 4

தேசம் கடந்து 15
நகர்வுகளின் அடிப்படையில் நோக்கும்
கருவியாககுர்திஷ் தேசியவாதம் ஏகவே காணப்படுகிறது. இத்தகைய
போராட்டம் பாரிய பின்விளைவுகளை
ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ணப்படுகின்றன.
மையப்படுத்திய கோரிக்கை சிரியாவிலும் ஈராக்கிலும் வலியுறுத்தப்பட்டன. முழுமையான சுதந்திர தேசம் என்ற அடிப்படையில் தேசியவாதப் போராட்டம் துருக்கியில் வடிவம் பெற்றது.
1970க்குப் பின்னரான குர்திஷ் தேசியவாதம்:
இக்காலப் பகுதியிலேயே குர்திஷ் தேசியவாதம் ஒரு புரட்சிகரமான கட்டத்தை அடைந்தது. காரணம், இக் காலத்திலேயே குர்திஷ் விடுதலைக்கான இயக்கங்கள் சிரியா, ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் துளிர்விட ஆரம்பித்தன. இந்த வகையில் அப்துல்லாஹ் ஒஸான் என்ற குர்திஷ் தேசியவாதி துருக்கியில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி (Kurdistan workers party) என்ற பெயரில் குர்திஷ் விடுதலைப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அப்துல்லாஹ் ஒஸானின் போராட்டம் குர்திஷ் தேசிய அரசுக்கான (Kurdishnation state) இலக்கை மையப்படுத்தியே ஆரம்பித்தது. இத்தரு ணத்தில் குர்திஷ் தேசியவாத கருத்தாடல் (Kurdishnati onalistic discourse) துருக்கியின் தேசியவாத அரசுக்கு வாலாக அமையத்துவங்கியது. துருக்கியின் இராணுவ அரசு 1982 ஆம் ஆண்டு வரைந்த சட்ட யாப்பில் துருக்கியின் நில ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் அனைத்து முயற்சிகளும் சட்டபூர்வமற்றவை என எழுதப்பட்டன.
இந்தப் பின்னணியில் இராணுவ அரசுகுர்திஷ் மக்களின் செயற்பாடுகளை முடக்கியதுடன், அவர்களுக்கான சிவில் உரிமைகளையும் தட்டிக் கழிக்க ஆரம்பித்தது. 1984 முதல் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி குர்திஷ் மக்களின் தேசிய அரசைப் பெற்றுக் கொள்வதற்கான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. துருக்கி அரசின் அதிகரித்த ஜனநாயக மீறல்களும் தேசியவாத உணர்வுகளும் இணைந்து துருக் கியின் குர்திஷ் பெரும்பான்மைப் பிரதேசங்களில் குர்திஷ் மக்களின் ஆதரவை குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்தன. என்றாலும், 1999இல் குர்திஷ்தான் தொழிலாளர்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அப்துல்லாஹ் ஒஸான்துருக்கியின் அரசபடையால் சிறைபிடிக்கப்பட்டார். அன்றிலிருந்து குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தேசிய அரசினை நோக்கிய கோரிக்கைகளில் தளர்வு ஏற்பட்ட ஆரம்பித்தது. நாளடைவில் சுய ஆட்சிப் பிராந்தியம் (Regional Autonomy) ஒன்றைப் பெற்றுக் கொள்வதே தமது
HOTE-EHREFE
25AEயை காணEMRபண44ாணEREREEPERFEREHAHEESH
லனாத் - முஹர்ரம்: 1436

Page 18
| 16 தேசம் கடந்து
போராட்டத்தின் இலக்கு எனும் நிலைக்கு குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் இலக்கு வலுக் குன்றியது.
பின்னர், துருக்கியில் நீதிக்கும் அபிவிருக்திக்குமான கட்சியின் ஆட்சியில் துருக்கிய குர்திஷ்களுக்கு மத்தியில் நியாயமான ஜனநாயகமாக்கல் செயற்பாடுகள் முன்னெ டுக்கப்பட்டன. இந்த செயற்திட்டங்களால் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் ஆயுதப் போராட்டத்திற்கான தேவை என்ன? என்பது பற்றிய கேள்விகள் குர்திஷ் மக்க ளுக்கு மத்தியில் எழவே, நியாயமான அரசியல் போராட் டத்தில் குர்திஷ் கட்சிகள் குதிக்க ஆரம்பித்தன.
சிரியாவில் குர்திஷ்கள்:
இதே நேரம் சிரியாவிலும் ஜனநாயக கூட்டமைப்பு (Democratic union party) என்ற பெயரில் குர்திஷ் ஆயுதக் குழுவொன்று இயங்கி வருகின்றது. இக்குழுவின் சித்தாந்த முகவராக துருக்கிய குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் அப்துல்லாஹ் ஒஸானே கருதப்படுகிறார். வடக்கு சிரியாவில் குர்திஷ்கள் அதிகம் வாழும் பிராந்தியங்களில் சுயாட்சி கோரி போராடி வருகின்றனர். துருக்கியில் தொழிற்படும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கும் சிரியாவின் ஜனநாயக் கூட்டமைப்புக்கும் நெருங்கிய உறவு காணப்படுகின்றது.
சிரியாவில் குர்திஷ்களின் தேசிய உரிமைப் போராட் டம் வித்தியாசமான பல பரிமாணங்களைக் (Dynamics) கடந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் சிரிய குர்திஷ்கள் போராளிகளும் துருக்கியின் குர்திஷ் போராளிகளும் சிரிய சர்வதிகார ஜனாதிபதி ஹாபிழ் அல் அஸதுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்தனர். இதற்கான பிரதான காரணம், ஹாபிழ் அஸதின் தேசியவாத கருத்தி யல்களுக்கும் குர்திஷ் மக்களின் மார்க்ஸிஸ் பிரிவினைவாத கருத்தியலுக்கும் மத்தியில் காணப்பட்ட ஒற்றுமையாகும். ஆனால், சிரிய அரசு துருக்கிய அரசின் எதிரியான பிரிவி னைவாத குர்திஷ்களுக்கு சார்பாக இயங்குகிறது என்ற பெயரில் மிகக் கடுமையான அழுத்தங்களை அங்காரா, டமஸ்கஸ் மீது பிரயோகித்தது. பின்னர், சிரியாவில் வாழும் குர்திஷ் போராளிகளின் மையங்களைத் திட்டமிட்டு இல்லாமல் செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு சிரிய அரசு தள்ளப்பட்டது. பின்னர், ஜனாதிபதி பஷார் அல் அஸதின் ஆட்சிக் காலத்திலும் குர்திஷ் தேசியவாதப் போராளிகள் நசுக்கப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு சடுதியாக ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டங்களின் போது குர்திஷ்கள் பஷார் அல் அஸதுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போரா டினர். இதனால் வடக்கு சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் குர்திஷ்களது ஜனநாயகக் கூட்டமைப்புப் படையினரிடம் வடக்கு சிரியாவின் சுயாட்சியைக் கையளிப்பதற்கு பஷார் அல் அஸத் தீர்மானித்தார். இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் குர்திஷ்களின் ஆதரவு அஸதின் பக்கம் திரும்பியது.
- அல்ஹ நவம்பர்: 2014)

ஈராக்கின் குர்திஷ்கள்:
ஈராக்கில் குர்திஷ்தான் பகுதியிலேயே (வடக்கு ஈராக்) குர்திஷ் இன மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். சதாம் ஹுசைன் குர்திஷ்களின் அரசியல் அபிலாஷைகளை மிகக் கடுமையாக அடக்கினார். பல இலட்சம் மக்களை அழிக்கும் அளவுக்கு சதாமின் பழி தீர்க்கும் நடவடிக்கை நீண்டு சென்றது. ஆனால், சதாம் ஹுசைனின் குவைத் மீதான ஆக்கிரமிப்பின்போது ஈராக்கின் குர்திஷ்தான் பகுதி யுத்த நிறுத்த பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது. குவைத்திலிருந்து சதாமின் படைகள் வாபஸ் வாங்கியதன் பின்புலத்தில் குர்திஷ்தான் பிராந்திய அரசு நிறுவப்பட் டது. இவ்வரசு மேற்கு நாடுகளின் பல்பக்க இராஜதந்திர ஆதரவையும் பெற்றுக் கொண்டது. அன்றிலிருந்து குர்திஷ்தான் சமஷ்டி முறையின் கீழ் தனி மாநிலமாக இயங்கி வருகின்றது.
இன்று ஈராக்கின் குர்திஷ்தான் பிராந்திய அரசின் இரா ஜதந்திர நண்பனாகவும் பொருளாதார பங்காளியாகவும் எர்துகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான அரசு காணப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. துருக்கி மற்றும் சிரி யாவின் தேசியவாத குர்திஷ் போராளிகளது அணுகுமுறை களை விட்டும் வித்தியாசமான வழிமுறையையே குர்திஷ் தான் பிராந்திய அரசு மற்றும் ஏனைய கட்சிகள் பின்பற்று கின்றன. அதாவது, ஆயுத ரீதியான தேசியவாதப் போராட் டத்தை ஈராக்கின் குர்திஷ்தான் அரசு அங்கீகரிப்பதில்லை. இதனால், துருக்கியின் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி மற்றும் சிரியாவின் ஜனநாயகக் கூட்டமைப்பு என்பவற் றுடன் திரைக்குப் பின்னாலான கருத்து மோதல்களும் இடம்பெறுகின்றன.
நெருங்கிய ஒரே நிலப்பரப்பில் குர்திஷ் மக்கள் வாழ்ந் தாலும், அவை மூன்று தேசங்களுக்கு மத்தியில் பிரிந்து காணப்படுவதனாலேயே குர்திஷ் தேசியவாத கட்சிகளும் ஆயுத இயக்கங்ளும் இத்தகைய வித்தியாசமான போக்குகளில் நகர்கின்றன.
குர்திஷ்களின் சமீப கால நகர்வுகள் கவனக் குவிப்பைப் பெறுவது ஏன்?
சமீப காலமாக குர்திஷ்களின் தேசியவாதக் கோரிக் கைகளின் இயல்புகளிலும் நகர்வுகளிலும் வித்தியாசமான தோற்றப்பாடுகள் வெளிவரத் துவங்கியுள்ளன. குறிப்பாக, ஐ.எஸ். குழுவினரின் தாக்குதல்களின் பின்னர் சிரியா, ஈராக் மற்றும் துருக்கிய குர்திஷ் தேசியவாதிகள் சுய ஆட்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்து ஒற்றுமைப்பட ஆரம்பித் துள்ளனர். பஷார் அல் அஸதின் அரசு தனது நிலப் பிரதே சத்தை முழுமையாக கைப்பற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. ஈராக்கில் ஐ.எஸ். படையினர் மவ்ஸல், டிக்ரிட் மற்றும் சிரியாவின் ரக்ஆ நகரங்களை தங்களது
ஸனாத் - முஹர்ரம்: 1436

Page 19
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அடுத்த கட்டமாக ஐ.எஸ். படையினர் குர்திஷ்தான் தலைநகர் எப்ரலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். இங்கு ஐ.எஸ். படையினரின் தாக்குதல்களை பலரும் பல நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வ தற்கு முனையும் அதேவேளை, சிரியாவிலும் துருக்கியிலும் ஈராக்கிலும் அகன்ற குர்திஷ் தேசியத்தை நிலைநாட்டிக் கொள்தவதற் கான சந்தர்ப்பமாக குர்திஷ் மக்கள் இதனைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால், தங்களது நாட்டின் மத்திய அரசுகள் செயலி ழந்து சென்றுள்ளன. எனவே, குர்திஷ் மக்களை தனியாக ஆளும், பாதுகாப்பு வழங்கும் அரசு தேவை என சர்வதேச அரசியல் களத்தில் குர்திஷ் தேசிய வாதிகள் விவாதிக்க ஆரம் பித்துள்ளனர்.
வ
அலை பிரச்
கடு
ஒரே
வீ இலக் துரு
ப
நிலைமை இப்படியிருக்க, கடந்த மாதம் ஐ.எஸ். படையினர் சிரியா, துருக்கி எல்லை யிலுள்ள குர்திஷ்களின் இராஜதந்திர நகரான கெபுன் நகரை முற்றுகையிட ஆரம்பித்துள் ளனர். இந்நகரம் பரப்பில் சிறியதாக இருந் தாலும், வட சிரியாவையும் துருக்கிய குர் திஷ்களையும் இணைக்கும் இராஜதந்திர புள்ளியாகும். இது வடக்கு சிரியாவில் பல்வேறு குர்திஷ் நகரங்களை ஒன்றிணைக்கும் மையமும்கூட. இதனால் குர்திஷ் அரசியல் மற்றும் சர்வதேச அரசியலில் பல்வேறு எதிரும் புதிருமான அரசியல் பரிமாணங்கள் துலங்கத் துவங்கியுள்ளன.
சிரி! நுழைக பூரண நிலையி
உ ஆனால்
சர்வதேச நாடுகள் ஐ.எஸ். படையினருக்கு எதிரான போரைப் பிரகடனம் செய்தவுடன், அமெரிக்காவின் யுத்த இராஜதந்திரத்தில் உடன்பாடு இல்லை என துருக்கியின் பிரதமர் அஹ்மத்தாவுதுக்லோகுறிப்பிட்டார். உடனே துருக்கியை யுத்த களத்திற்குள் தள்ளி விடு வதற்கான முழுமையான முயற்சியை அமெரிக்கா மேற்கொள்ளத் துவங்கியது. காரணம், துருக்கியின் உதவியின்றி ஐ.எஸ்.க்கு எதிரான போரைமுன்னெடுப்பது சாத்தியமா னதல்ல. மட்டுமன்றி, துருக்கியின் சுமுகமான அரசியல் நகர்வுகளை ஸ்தம்பிக்கச் செய்து சிக்கலில் மாட்டி விடுவதும் ஏகாதிபத்திய ஏஜன்டுகளின் மறைமுக இலக்குகளில் ஒன் றாகும். மறுபுறத்தில், ஐ.எஸ்.க்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்பதென்பது துருக்கியின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் அரசிய
போ பங்கேற்
து அரசு த
இல்ன
தொ அங்கா தியாக
வரு
- அல்ஹ நவம்பர்: 2014)

தேசம் கடந்து
லிலும் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அது மாத்திரமன்றி, ஐ.எஸ். போன்ற ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்கு பிரதான கர்த்தாவாக திகழும் சிரியாவின் சர்வதிகாரி பஷார் அல் அஸதின் ஆட்சிக்கு முடிவு கட் டாமல் வெறுமனே ஐ.எஸ்.ஐ எதிர்த்துப் போ ராடுவது பயன்தரும் முயற்சி அல்ல என்பது துருக்கியின் உறுதியான நிலைப்பாடாகும்.
அஸதை வீழ்த்து
துதான்
சிரியாவின் கெபுன் பிராந்தியத்தை ஐ.எஸ். படையினர் தாக்க ஆரம்பித்தவுடன், அங்கு வாழும் மில்லியன் கணக்கான குர்திஷ்களைப் பாதுகாக்கும் நோக்கில் களத்தில் துருக்கிய இராணுவத்தை இறக்குமாறு மேற்கு நாடுகள் நச்சரிக்க ஆரம்பித்தன. இச்சந்தர்ப்பத்தை யேனும் பயன்படுத்தி துருக்கியை நெருப்பில் தள்ளி விவடுதற்கு மேற்கு நாடுகளின் ஐ.எஸ்.க்கு எதிரான கூட்டணிகள் முயற்சிக்கின்றன. ஆனால், இதனை துருக்கிய அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. ஐ.எஸ். படையினரின் தாக்குதல்களிலிருந்து தப்பி வரும் குர்திஷ் மக்களுக்குத் தேவையான அகதி முகாம்களை தயார் செய்து கொடுப்பதற்கு துருக்கிய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளதே தவிர, கெபுனுக்கு படையை அனுப்பி ஐ.எஸ்., படையினரிட மிருந்து நகரைப் பாதுகாப்பதற்கு தயங்கி வருகிறது.
னத்துப் ச்சினை நக்கும் ர தீர்வு. எனவே, அஸதை ழ்த்தும் க்குடன் க்கியப் டைகள் யாவில் வதற்கு [ தயார் லேயே ள்ளன. , இலக் ல்லாத 'னைய ர்களில் பதற்கு நக்கிய யாராக ல என டர்ந்து ரா உறு க் கூறி கிறது.
அதேவேளை, சிரியாவின் குர்திஷ்கள் கொல்லப்படுவதனை துருக்கிய அரசு பார்த் துக் கொண்டிருக்கிறது எனக் கூறி தங்களை சிரியாவில் சென்று போரிடுவதற்கு அனுமதி வழங்குமாறு துருக்கியின் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிப் போராளிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவர்களின் தேசியவாத சுலோகங்களுக்கு ஆதரவாக சர்வதேசசமூகம்குரல்கொடுக்கின்ற அதேவேளை, அதனை மையமாக வைத்து குர்திஷ் மக்களை துருக்கிய தேசத்திற்கு எதிராக ஒன்று திரட்டும் மறைமுக செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. மேலும், சிரியாவில் ஐ.எஸ். இன் தாக்குத லுக்கு உட்பட்டிருப்போர் அஸதின் ஆதர வாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனையும் சர்வதேச சமூகம் தீவிரவாத பட் டியலில் இணைத்துள்ளது.
எனவே, யாரைப் பாதுகாப்பதற்காக வடக்கு சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்., படையினருக்கு எதிராக துருக்கி போராட வேண்டும் என்ற
ஸனாத் முஹர்ரம்: 1436

Page 20
18 தேசம் கடந்து
பங்கேற்பதால், இலக்கண தயார்
கேள்வி எழுவது நியாயமானதே. அஸ்தை வீழ்த்துவது தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு. எனவே, அஸ்தை வீழ்த்தும் இலக்குடன் துருக்கியப் படைகள் சிரியாவில் நுழைவதற்கு பூரண தயார் நிலையிலேயே உள்ளன. ஆனால், இலக்கில்லாத ஏனைய போர்களில் பங்கேற்பதற்கு துருக்கிய அரசு தயாராக இல்லை என தொடர்ந்து அங்காரா உறுதியாகக் கூறிவருகிறது. இவ்வாறு தெளிவான இலக்கில்லாத ஐ.எஸ்.க்கு எதிரான போரில் துருக்கியை இறக்கி, உள்நாட்டு சுமுக நிலையையும் அபி விருத்தியையும் முடக்குதவற்கான மேற்கு நாடுகளின் நீண்ட இராஜதந்திர செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே புதிய குர்திஷ் தேசியத்தின் நகர்வுகள் பார்க்கப்பட வேண்டும் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது குர்திஷ்களின் தேசியவாத அபிலாஷைகளை மையப்படுத்தி துலங்கும் அரசியல் சதுரங்க ஆட்டத்தின் கட்டங்கள் இவைதான்.
ஐ.எஸ். இன் ஆக்கிரமிப்புகளை குர்திஷ் தேசியவாதிகள் தமது தேசியத்தை அடைந்து கொள்வதற்காக அல்லது தமது பிராந்தியத்திற்கான அதிகரித்த அதிகாரங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்தவற்கான கருவி யாகப் பயன்டுத்துகின்றனர். இதுவே சிரியாவில், ஈராக்கில் மற்றும் துருக்கியில் குர்திஷ்கள் ஐ.எஸ். படையை அளவுக்கதிகமாக விளம்பரப்படுத்துவதன் குறுகிய கால இலக்காகும்.
டை
பை
சிரிய குர்திஷ்களைப் பாதுகாப்பது அதன் அயல் நாடான துருக்கியின் தார்மிகப் பொறுப்பு என்ற நியாயப்படுத்தலின் அடிப்படையில் துருக்கியின் அரச படையை சிரியாவின் சிவில் யுத்ததில் இறக்கி, நீண்ட சர்ச்சையில் சிக்கவைப்பதற்கு மேற்கு நாடுகள் முயல்கின்றன. இதுவரை எத்தனையோ இனக் குழுக்களின் நகரங்கள் ஐ.எஸ். படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களில் அவர்களைக் காப்பாற்றுவதற்கான தார்மிகப் பொறுப் பைப் பற்றி எந்தவொரு நாடும் சிந்திக்கவில்லை. தீடிரென குர்திஷ்களது நகரம் கைப்பற்றப்படுகிறது எனும்போது மாத்திரம் சர்வதேசம் விழித்துக் கொள்வதன் நோக்கம் அரசியல்மயமானது.
தற்போது குர்திஷ்களின் தேசியவாத உணர்வின் எழுச்சியின் பின்புலத்தில் மேற்கு நாடுகளின் இலக்கினைப் பொறுத்தவரை, இதனை பகடைக்காயாகப் பயன்படுத்தி துருக்கியின் நில ஒருமைப்பாட்டை அச்சுறுத்துவதும் அங்காராவை தனது தேவைக்கு இயங்குவதற்கு நிர்ப்பந் திப்பதுமாகும்.
மறுபக்கம், குர்திஷ் சுயாட்சிப் பிரதேசங்களை ஆயுத முனையிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின்
-அல்ஹள நவம்பர் 2014 பு

இன ஒருமைப்பாட்டால் உந்தப்பட்டு காலத்துக்குக் காலம் குர்திஷ்களின் அரசியல் குரல்கள் மேலெழுந்தாலும் ஈராக், துருக்கி மற்றும் சிரியாகுர்திஷ்களுக்கு மத்தியில் தேசிய
அரசு தொடர்பாக எதிர்மறையான அரசியல் நிலைப்பாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இந்த முரண்பாட்டை அயல் நாட்டின் மத்திய அரசுகள்
குர்திஷ்தான் என்ற தனித் தேசிய அரசு உருவாகாமல் இருப்பதனை உறுதிசெய்வதற்காக காலத்துக்குக் காலம்
பயன்படுத்துகின்றன.
பkuttiEETHANEERBlkEkkiHAttikkhiekkikattaktukkitukkkkkkkkkkkkkkkkkkkkkuttikkkkkkHtHRIHAkkkkkkHEtulkHEELEMEkukatHAkkkkkkkkHMANAHEMEEKHElkthiHtHuitikuttiktikttakHMAlMEMMktikkkkkkitukitukkiullahாக
பத்து ஜனநாயகமயமாக்கல் செயற்திட்டம் உடைத்து விட்டது. இதனால், குர்திஷ்தான் ஆயுதப் பிரிவுகளுக்கு குர்திஷ் மக்கள் மத்தியில் நிலவிய வரவேற்பு தளர்வடைய ஆரம்பித்துள்ளது. மீண்டும் தனக்கான சட்டபூர்வத் தன் மையை குர்திஷ்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் துருக்கியின் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி செயற்படு கிறது. ஐ.எஸ்.க்கு எதிரான அவர்களது எதிர்ப்பு சுலோ கங்களின் பின்புலத்தில் துலங்கும் நேரடி அரசியல் இலக்கு இதுவேயாகும்.
எது எவ்வாறாக இருப்பினும், இனத்தின் மீதுள்ள பற்றையும் மத்திய கிழக்கில் தொடரும் சிக்கல்களையும் பயன்படுத்தி தேசிய அரசொன்றை உருவாக்கிக் கொள் வதற்கு குர்திஷ் மக்களால் முடியாது. ஏனென்றால், இன ஒருமைப்பாட்டால் உந்தப்பட்டு காலத்துக்குக் காலம் குர்திஷ்களின் அரசியல் குரல்கள் மேலெழுந்தாலும் ஈராக், துருக்கி மற்றும் சிரியா குர்திஷ்களுக்கு மத்தியில் தேசிய அரசு தொடர்பாக எதிர்மறையான அரசியல் நிலைப்பாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இந்த முரண்பாட்டை அயல் நாட்டின் மத்திய அரசுகள் குர்திஷ்தான் என்ற தனித் தேசிய அரசு உருவாகாமல் இருப்பதனை உறுதி செய்வதற்காக காலத்துக்குக் காலம் பயன்படுத்துகின்றன.
இறுதியாக சிரியா, ஈராக், துருக்கி மற்றும் ஈரான் பகுதிகளில் வாழும் குர்திஷ் மக்களின் தேசிய அபிலா ஷைகள் தேசியவாதக் கருத்தியல்களின் பின்புலத்தில் நியாயப்படுத்தப்பட்டாலும், சமகால மத்திய கிழக்கில் புவி அரசியல் நகர்வுகளின் அடிப்படையில் நோக்கும் போது, ஏகாதிபத்திய ஏஜன்டுகளின் கருவியாக குர்திஷ் தேசியவாதம் பயன்படுத்தப்படும் அபாயம் தெளிவாகவே காணப்படுகிறது. இத்தகைய கட்டத்தில் தேசியத்தை மையப்படுத்திய போராட்டம் பாரிய பின்விளைவுகளை குர்திஷ் மக்களுக்கு நீண்ட எதிர்காலத்தில் ஏற்படுத்துவ தற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. அதனைத் தவிர்த்து எல்லோருடனும் கை கோர்த்து தமது பிராந்தியங்களில் ஜனநாயகத்தை மையப்படுத்திய போராட்டத்தை குர்திஷ்கள் மேற்கொண்டு செல்வதே சிறந்தது எனலாம்.
ஈராணாயாயாயாயாயாயாயாயாம காப்பது
மனாத் முஹர்ரம்: 1436

Page 21
பேராசிரியர் கு
சிறைக்குள்ளிருந்து
பங்களாதேஷ் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீரும் இஸ்லாமிய சிந்தனையா ளருமான பேராசிரியர் குலாம் ஆஸம் கடந்த மாதம் 23ஆம் திகதி இரவு தனது 92வது வயதில் வபாத்தானார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்ன
82 வயதான தனது மனைவி மற்றும் 6 ஆண் மக்களையும் விட்டு விடை பெற்றுச் சென் றுள்ள பேராசிரியர் குலாம் ஆஸம், 1922 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07ஆம் திகதி டாக்கா வில் பிறந்தார். டாக்கா பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் முதுமானிப் பட்டம் பெற்ற அவர், பல்கலைக்கழக வாழ்வை ஓர் இடதுசாரி இயக்கப் போராளியாக ஆரம் பித்தார். 1947ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டுவரைடாக்கா பல்கலைக்கழக மாணவர் யூனியனின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.
ல/TTTாக
பின்ன ஆக்கங்க கவரப்பட் 1957ஆம் ளராக நிய 1964 ஆம் யிலிடப்
இன்றைய பங்களாதேஷ் அன்றைய பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஓர் அங்க மாக இருந்தது. அப்போது பாகிஸ்தானின் வங்காள மொழிக்கு போதிய இடமளிக்கப்பட வேண்டும் எனும் போராட்டத்தில் குலாம் ஆஸம் தீவிரமாக ஈடுபட்டார். அதன் காரணமாக இவர் 1952 மற்றும் 1955ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் கைது செய் | யப்பட்டதோடு, பேராசிரியர் பதவியிலிருந் தும் நீக்கப்பட்டார்.
1971 பெயரில் வோடு இ முஜிபுர்ர போராட்
மார்க்க ரீதியாக அவர் முதலில் தப்லீக்
இஸ்ல அமைப்பினால் பெரிதும் கவரப்பட்டு மார்க்கப்
அனுசரன் பணிகளில் ஈடுபட்டார். அந்த வகையில்
வில்லை. 1951 ஆம் ஆண்டு முதல் 1955ஆம் ஆண்டு வரை )
டம் வெற்றி நாங்பூர் பிரதேசதப்லீக் ஜமாஅத்தின் அமீரா செல்வாக் கவும் கடமையாற்றினார்.
அழுத்தம்
- அல்வ நவம்பர், 2014
பயயயயயயயயயயய வயUHINATHAMILAHADEாயடிகரபாவுணவகமWEEEs

மறவு 19
itஆக 8 ந, லகம்
சிப்பாயை
கலாம் ஆஸம்:
து மறுமை நோக்கி
IL, A # 1
னாரின் ஜனாஸா தொழுகையின்போது...
எர் மெளலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது ளாலும் இஸ்லாமிய மறுமலர்ச்சிச் சிந்தனையாலும் பெரிதும் ட்ட அவர், ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தில் இணைந்தார். ஆண்டு கிழக்குப் பாகிஸ்தானுக்கான அதன் பொதுச் செயலா பமனம் பெற்றார். அவரது அரசியல் செயற்பாடுகள் காரணமாக
ஆண்டு ஐயூப்கானின் இராணுவ அரசாங்கத்தினால் சிறை பட்டார்.
ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தானை பங்களாதேஷ் எனும் தனி நாடாகப் பிரித்தெடுக்க இந்திய அரசாங்கத்தின் ஆதர ன்றைய பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவின் தந்தை ஷேக் ஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி மேற்கொண்ட படத்தை அவர் எதிர்த்தார்.
பாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் இந்தியாவின் ஒணயோடும் ஆதரவோடும் பிரிக்கப்படுவதை அவர் விரும்ப குறிப்பாக, இந்தியாவின் துணையுடன் பிரிவினைப் போராட் ற்றி பெற்றால் தொடர்ந்தும் இந்தியாவின் தயவிலும் அதன் க்கிற்கு உட்பட்டுமே வாழ வேண்டி வரும் என்பதை அவர் மாக முன்வைத்தார்.
(37ஆம் பக்கம் பார்க்க) றஸனாத்
முஹர்ரம்: 1436

Page 22
20 அந்நிஸா- குடும்பவியல் (அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) B.A
நிறுவனர், குடும்ப வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான மத் cfcglanka@gmail.com --
AMUTHGHLHIGH4BILEELH4ாயர்EMLANGLOBFHILMUKயா
அப்பபடயங்க4TH41Li4th HiLH44
பெற்று வாழ வேன் கொடுத்து வைத்திருக்க!
றவுகள் என்று வரும்போதே முரண்பாடுகளும்
பிரச்சினைகளும் தவிர்க்க முடியாத ஒன்றாக இணைந்தே வந்து விடுவது இயல்பானது. ஒருவருக் கொருவர் முரண்பட்டுக் கொள்வதும் மிகவும் nரிய ஸாக சொற்போர் புரிவதும் பின்னர் கொஞ்ச நாட்களில் அதனை மறந்து விடுவதும் மீண்டும் சில நாட்கள் கழித்து வேறு பிரச்சினைகள் வருவதும் மனிதர்கள் சம்பந்தப் படும்போது தொழிற்படும் நியதிகளாகும். இந்த நியதி ஏனைய எந்த மனித உறவுகளையும் விடகணவன் - மனைவி உறவில் மிக அதிகமாகவே தொழிற்படுகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
உண்மையில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் பிரச்சினைகள் ஏற்படுவதோ வாக்குவாதங்கள் நடை பெறுவதோ அவர்களது திருமண வாழ்வு தோல்வியை நோக்கிச் செல்கின்றது என்பதற்கான அறிகுறிகளல்ல. மாற்றமாக, பிரச்சினைகளின்போதும் வாக்குவாதங்களின் போதும் அவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள்? அவர்களது மனோநிலை எவ்வாறிருக்கின்றது? என்பன போன்ற விடயங்கள்தான் திருமண வாழ்வு தோல்வியை நோக்கிச் செல்கின்றதா என்பதற்கான அறிகுறிகளைக் காட்டித் தரும் விடயங்களாகும்.
அந்த வகையில் இன்றைய இந்தக் கட்டுரை கணவன் - மனைவி இருவருக்குமானது. முரண்பாடுகள் ஏற்படு கின்றபோது நாங்கள் இருவரும் ஒருவரோடொருவர் எத்தகைய மனோநிலையுடன் நடந்து கொள்கிறோம் என்பதை ஒரு முறை மீள்பரிசீலனை செய்து பார்க்க இருவருமே தயார் நிலையுடன் இதனை வாசிப்போம்.
ஒரு புதிய வருடத்துக்குள் நுழைந்திருக்கின்ற நாம், கணவன்- மனைவியாக நாம் வாழும் வாழ்க்கையையும் ஒரு முறை தூசு தட்டி, சுத்தப்படுத்தி, புதுப்பொலிவுடன் புத்தாண்டிலிருந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கிறோம் என்ற நிய்யத்துடன் இதனை வாசிப்போம்.
முரண்பாட்டிலும் உங்களால் அன்பு செலுத்த முடிகின்றதா?
நீங்கள் உங்களது துணைவருடன் எந்த சந்தர்ப்பத்தில் மிக அன்பாக இருக்கிறீர்கள், எத்தகைய நிலைகளில் நீங்கள்
--மலையா---- அல்ஹஸ நவம்பர்: 2014 மு

ந்திய நிலையம்
ண்டுமா? வேண்டும்!
வாருங்கள்! நுபுவ்வத்தின் வீட்டில் எம் குடும்ப வாழ்க்கைக்கான முன்மாதிரி
இருக்கின்றது. ஆண்கள் அல்லாஹ்வின் தூதரிடத்திலும்
பெண்கள் முஃமின்களின் தாய்மாரிடத்திலும் கற்றுக் கொள்ள
வேண்டியவை நிறையவே இருக்கின்றன. சண்டையிடும்போதும்
அன்பும் கரிசனையும் உங்களிடம் இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் கவனம்! ஆபத்தான இடத்தை நோக்கி நீங்கள்
செல்கிறீர்கள்.
உங்கள் துணைவரது விடயத்தில் அதிக கரிசனையெடுத் துக் கொள்கிறீர்கள், எந்த நேரங்களில் நீங்கள் அவர் மீது மிகுந்த கரிசனையுடனும் கவனிப்புடனும் இருக்கின்றீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துகிறீர்களா?
இப்படியான கேள்விளைக் கேட்கும்போது இயல்பா கவே உங்களுக்குள் ஒரு பதில் எழும். அனைத்தும் சுமுக மாக இருக்கும்போது, நான் எதிர்பார்ப்பது போன்று என்
னாத்
ஹர்ரம்: 1436

Page 23
துணைவரது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றபோது, எனக்கு விருப்பமான விடயங்களை அவர் செய்கின்றபோது, என்னை அவர் கவனிக்கின்றபோது, என் மீது கரிசனை செலுத்துகின்றபோது...
#ெFFஏர/4 #
Tா.
பதில்
rவதி
9ttாவழி!
'
F
கடமி 'ப' Lடிய 11 ச
ஈபம்
சர்ன்
இயல்பானது. ஆனால், உங்களுக்கு ஒரு முக்கியமான விடயம் தெரியுமா? அனைத்தும் சுமுகமாக, இயல்பாக, முரண்பாடுகளின்றி இருக்கின்றபோது அன்பும் கரிசனை யும் கவனிப்பும் இருந்து, முரண்பாடுகளும் வாக்குவாதங் களும் ஏற்படும்போது அந்த அன்பும் கவனிப்பும் கரிச னையும் காணாமல் போய் விடுவதானது உங்களது திருமண வாழ்க்கை தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றது என்பதற்கான மிக முக்கியமான அறிகுறியாகும்.
+FEET [T+
வர11
எதுகாக்க,
அதாவது, நீங்கள் சாதாரண சூழ்நிலைகளில் உங்களது
வார்?*!
படிப்-2'
444;
ட: சி =
+ + 1
அரிசளவு
15
எ அ.
("TWF
AI- -WF கே
THE
£
வது முரண்பாடுகள் வந்து விட்டால் உங்களால் அன்பைக் காட்ட முடியவில்லையென்றால் அதை விட ஒரு படி மேலே போய் அன்புக்குப் பதில் முரட்டுத்தனத்தையும் பிடிவா தத்தையும் வெளிப்படுத்துகிறீர்களென்றால் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை இருக்கின்றது. ஆம், உங்களது திருமண வாழ்க்கை மெல்ல மெல்ல தோல்வியை நோக்கி நகர்கின்றது என்பதே அது.
PTC
"T",
முரண்பாட்டின்போதும் வாக்குவாதங்களின்போதும் இன்னும் உங்களால் மரியாதையாகவும் கரிசனையுடனும் அன்புடனும் நடந்து கொள்ள முடிகின்றதென்றால் நீங்க ளிருவரும் ஒரு மிகச் சிறந்த, ஆரோக்கியமான பயணத்தி விருக்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும்.
நேசி
ராத்தி
ATE - தட
{}}
அது சரி, அது எப்படியப்பா சண்டையிடும்போதும்
Fy", IIT FY 2
ந, F *ப 4 படி 19:47
கே.
TTEArt ET!
5-4
யற்சி//
கத
4பூ4 F.
இகபூ
நீங்கள் அப்படி நினைத்தால் நீங்கள் குடும்ப வாழ்வு பற்றிய ஒரு பிழையான புரிதலுடன் இருக்கின்றீர்கள்.
கம்பு
செot
*
படம் பூப்!
திர
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களு டைய குடும்ப வாழ்வு பற்றி கொஞ்சம் தேடிப் பாருங்கள். டசியோடு வீடு வந்த நபியவர்கள் ரொட்டிக்குப் பின்சியப் பட்ட மாவை ஆடு வீட்டுக்குள் நுழைந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதையும் மனைவி வீட்டுக்கு வெளியே நண்பிகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதையும் பார்த்து விட்டு எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். நபியவர்கள் தனது ஒரு மனைவியின் வீட்டிலிருக்கும்போது அவரது மற்றொரு மனைவி அனுப்பிய கறியை கோபத்தோடு இந்த மனைவி கீழே தட்டி விட்ட போது நபியவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் படித்துப் பாருங்கள்.
பசு
HHHHHHHFA ALAILLHEFAHHHHHHHHHHHHHAH1NITLTHAMILit1IMAHMA1AHUMITHAHIDHALHAruHAH1NHங்+3+H 44Likd:HHHHHHHHHHHHHHHHHHHHHHHD டெடும்
அல அல்ஹs நவம்பர், 2014
22
4ம்
எபயா

அந்நிஸா- குடும்பவியல் 21
1, 2 Tார/
கை நீட்டி அடித்திருக்க வேண்டிய, அன்பைத் தூக்கிக் கிடப்பில் போட்டிருக்க வேண்டிய, கரிசனையாவது கத்தரிக்காயாவது என்று கேட்டிருக்க வேண்டிய அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அன்போடு நபியவர்கள் நடந்து கொண்டதும் முரண்பாட்டை உடன்பாடாய் .மாற்றிக் கொண்டதும் எங்களுக்கு எதனைக் கற்றுத் தருகின்றது?
வாருங்கள்! நுபுவ்வத்தின் வீட்டில் எம் குடும்ப
எ}ெ
- f FTE - FTPயம்
/// டபு
எங்கேயோ
சg!
ரிசர்
அது ;
[ / / / //
1 ஓட்ட, 1:
அல்லாஹ்வின் தூதரிடத்திலும் பெண்கள் முஃமின்களின் தாய்மாரிடத்திலும் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. சண்டையிடும்போதும் அன்பும் கரிசனையும் உங்களிடம் இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் கவனம்! ஆபத்தான இடத்தை நோக்கி நீங்கள் செல்கிறீர்கள்.
1
கம்
F -4
- ய
உங்களதுதுணைவருக்காக விட்டுக்கொடுக்க நீங்கள்தயாரா?!
உங்களது திருமண வாழ்க்கை ஆரோக்கியமாக
புது tm
பேட்,
அபு சgழர்ழ்டு{/Hஈத்க
எதனையும் விட்டுக் கொடுக்கக் கூடிய மனோநிலையில் இருப்பீர்கள். இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்வ
k, t It". இச
பட ITHA ச+ ம் +
செய்யக் கூடிய நிலையில் நீங்கள் இருப்பீர்கள்.
பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தன்னை முன்னி லைப்படுத்தி தனது துணைவரை இரண்டாம் பட்ச மாக்கிக் கொள்வது மிகவும் இலகுவானது. இருவரும் தன்னை அடுத்தவரை விட முன்னிலைப்படுத்தி அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்கின்ற நிலையில்
பு)
1!Tார்பு
பயா ? * IPTF
RT !!
சங்காது
வாழ்க்கை தோல்வியை நோக்கிச் செல்கின்றது என்பதற்
சாமி
24 F"
- 1ா PHF - 4-?
4TH F
4 / 4-yழ் தட்ட
ஆகாக
கருத வேண்டும்.
காவல்
கணவன் மனைவியிடத்திலும், மனைவி கணவனி டத்திலும் நிறைய விடயங்களை எதிர்பார்க்க ஆரம்பித் தால் நான் எதனைக் கொடுத்தேன், என்னால் எவற்றைக் கொடுக்க முடியும்? என்பன போன்ற விடயங்களை இரு வருமே மறந்து விடும் நிலை ஏற்படும்.
பெயர்
இப்படியான நிலையில் இருக்கின்ற ஒரு தம்பதிய ருக்கிடையில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், இருவருமே நிறைவேறாத தமது எதிர்பார்ப்புக்களை நினைத்து அடுத்தவரை பரஸ்பரம் குற்றம் சுமத்துகின்ற நிலை ஏற்படுமேயல்லாமல் தனது தேவையைத் தியாகம் செய்து அடுத்தவரை முன்னுரிமைப்படுத்துகின்ற நிலை ஏற்பட மாட்டாது.
இங்கர்7
தகம்
4-11 HELHITELH3 11ாப்யா-H-11 டஎட்டப்பட HHHHHHHHHL
HHHHHATHTHHHH1:14:4LIHHHHHHHHE HELL ELHIAF034ாட்டம்
20ார் மாலை முஹர்ரம்: 1538
சப்.

Page 24
22(அந்நிஸா- குடும்பவியல்
பிரlim leg filiale சிசிரியர் iேlm சிரிiம் சிங் lanka talle Illur MElink சியlar a lip ligili 2
உங்களுடைய வாழ்விலும் மகிழ்ச்சி, நிம்மதி, அ
பெற்று வாழ விரும்புகிறீர்களா? நீங்கள் 2 1 எதிர்பார்ப்பு என்பவற்றைக் கொடுத்து வையுங்
நீங்களும் கொடுத்து வைத்தவர்களாக 6
நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மிகவுமே சந்தோஷமாக வாழும் ஒரு தம்பதியைப் பார்த்து அடுத்தவர்கள் அவர்கள் கொடுத்து வைத்தவர் களப்பா என்று சொல்வார்களல்லவா?!
கொடுத்து வைத்தவர்கள் என்ற அந்த வார்த்தைக்குள் உள்ள யதார்த்தத்தை எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஆம், அவர்கள் தத்தமது எதிர்பார்ப் புக்களை, ஆசைகளை பரஸ்பரம் அடுத்தவரிடம் கொடுத்து வைத்திருப்பவர்கள். இருவரும் பரஸ்பரம் தன்னை விட அடுத்தவரை, அடுத்தவரது தேவைகளை முன்னுரிமைப்படுத்துகின்ற பழக்கத்தை தமக்கிடையில் வளர்த்துக் கொண்டதன் விளைவுதான் அது. இதனைத்தான் நாம் தியாகம் என்று சொல்கின்றோம்.
உங்களுடைய வாழ்விலும் மகிழ்ச்சி, நிம்மதி, அமைதி என்பவற்றைப் பெற்று வாழ விரும்புகிறீர்களா? நீங்கள் உங்களது ஆசை, எதிர்பார்ப்பு என்பவற்றைக் கொடுத்து வையுங்கள். அப்போதுதான் நீங்களும் கொடுத்து வைத்தவர்களாக வாழமுடியும். இல்லாது போனால் ஆம், நீங்கள் ஆபத்தான புள்ளியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.
உங்கள் கவனம் பிரச்சினையிலா?தீர்விலா?
எமது குடும்ப வண்டி கரடு முரடான பாதைகளில் பயணிக்க வேண்டி வருகின்றபோது எம்மில் பலர் வண்டியை மறந்து விட்டு பாதையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகின்றனர். குன்றும் குழியுமாக இருக் கின்ற பாதையில் எப்படி சாமர்த்தியமாக வண்டியைப் பாதுகாப்பாக ஓட்டி பயணத்தைத் தொடர்வது என்பதை சிந்திக்காமல் பாதையை நொந்து கொண்டு அங்கேயே தங்கி விடுகின்ற பல குடும்பங்களை நாம் காண்கிறோம்.
பிரச்சினைகள் ஏற்படும்போது நீங்கள் பிரச்சினை யைப் பற்றி சிந்திக்கிறீர்களா? தீர்வைப் பற்றி சிந்திக்கி றீர்களா? நீங்கள் பிரச்சினையை சிந்திப்பவராக இருந்தால் உங்களது பயணம் தோல்வியை நோக்கிச் செல்கின்றது என்பதற்கான இன்னுமொருமிகமுக்கியமான அறிகுறியாக அது இருக்கின்றது.
இதற்கு நான் காரணமா, நீ காரணமா? இது என்னால்
காயல்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்னமயங்கனையியறுப்பயணங்கிங்கியாங்ங்ங்GBBELEREாபருங்கவங்கியாங்கியிருகங்கள்
மாபைலை அல்ஹ நவம்பர்: 2014)

allalia சிரிசியம் பிரியா பெண் பெறும் பெண் போர் பிரியாவின் சிரம் -
வந்ததா, உன்னால் வந்ததா? பமைதி என்பவற்றைப் |
என்று பிரச்சினைக்குள்ளேயே உங்களது ஆசை,
பிசைந்து கொண்டிருப்பவர் நள். அப்போதுதான் |
கள் குடும்ப வாழ்வில் வெற்றி
பெறமாட்டார்கள்.சரி நடந்தது வாழ முடியும்.
நடந்து விட்டது. அடுத்து
என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயலாற்றுபவர்கள் தோல்வியடைய மாட்டார்கள்.
தீர்வில் கவனம் செலுத்துபவர்கள் தமது பிரச்சினைக் கான தீர்வுக்காக இருவருமாக இணைந்து செயற்பட வேண்டும். எப்போதும் ஒரு தரப்பு முயற்சியை விட இரு தரப்பு முயற்சி அவசரமாக வெற்றியைத் தரும். இருவரும் இணைந்து செயற்படும்போது அன்றைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைப்பதோடு இருவரும் இணைந்து செயற்பட்டதன் விளைவாக இருவருக்குமிடையில் ஒரு நெருக்கமும் அந்நி யோன்னியமும் ஏற்பட்டு விடும். அது எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் சுமுகமாக முடிவடைந்து விடுவதற் கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும்.
கணவர் ஏன் என்னை அப்படி ஒரு மாதிரியாகப் பார்த்தார் என்று மனதில் தோன்றிய ஓர் எண்ணத்தை ஒரு பூதாகர மான பிரச்சினையாக்கி வாரக் கணக்கில் அந்த சிந்தனையி லேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்ற சில சகோ தரிகளே!
ஏன் நான் இரண்டு முறை அழைத்தும் கேட்காதது போல் இருக்கிறாள்? என்று நீங்களே உருவாக்கிக் கொண்ட உங்கள் மனைவி பற்றிய தப்பெண்ணங்களோடே வாழ்ந்து கொண் டிருக்கின்ற சில சகோதரர்களே!
இது உங்களுக்கான கேள்வி.
எத்தனை காலத்துக்குத்தான் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்து வாழ்வீர்கள்? தீர்வில் கவனம் செலுத்தத் தொடங் குங்கள். உங்களது கவலைகள் குறைந்து பயணத் திசை மாறி மகிழ்ச்சியை அனுபவிக்கத் தொடங்குவீர்கள்.
முரண்பாடுகள் உறவைப் பலப்படுத்தும்
பிரச்சினைகளும் முரண்பாடுகளும் குடும்ப வாழ்வில் தவிர்க்க முடியாதவை. அவற்றோடு நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான் அந்த முரண்பாடுகளும் பிரச் சினைகளும் எமக்கிடையிலான நெருக்கத்தை அதிகப்ப டுத்தியிருக்கின்றதா அல்லது எமக்கிடையிலான விரிசலை அதிகப்படுத்தியிருக்கின்றதா என்பதைத் தீர்மானிக்கின்றது.
அடுத்த தடவை உங்கள் இருவருக்குமிடையில் பிரச்சி னைகள் ஏதாவது ஏற்படுகின்றபோது, உங்களது துணைவர் உங்களது வாழ்க்கையில் உங்களுக்கு எந்தளவு தூரம் முக்கியமானவர் என்பதைக் கட்டாயம் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இத்தனை நாள் வாழ்க்கையில் உங்கள். ஸனாத் முஹர்ரம்: 1436
வணிகங்ககபவிப்பவகவையங்கா கோயாயாயவியயயயயயவியடையவிபாயாபயவிககபவியியயவனங்கவி

Page 25
இருவருக்குமிடையில் நடந்த இனிப்பான நிகழ்வுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். இருவரும் தனித் தனியே உட்கார்ந்து பிரச்சினை பற்றி யோசிக்காமல் ஒன்றாக உட்கார்ந்து தீர்வு பற்றி யோசியுங்கள்.
நீங்கள் சிறு வயதில் இருக்கும்போது உங்களது சகோதர சகோதரிகளுடன் ஏற்பட்ட பிணக்குகளின் போதெல்லாம் இவர்களோடு எப்படித்தான் வாழப் போகிறேனோ என்று நினைத்தீர்களல்லவா?! ஆனால் இன்று நீங்கள் அவர்க ளோடு இணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாயிற்று என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆம், உங்களுக்கே தெரியாமல் அந்தப் பிரச்சினைகள் உங்களுக்கிடையிலான பாசத்தை மெரு கேற்றியிருக்கின்றன.
அறியாத, புரியாத வயதில் ஏற்பட்ட பிரச்சினைகளே உறவுகளுக்கிடையில் நெருக்கத்தை ஏற்படுத்த முடியு மென்றிருந்தால், அறிகின்ற, புரிகின்ற வயதில் கணவன், மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் மூலமாக ஏன் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள முடியாது?!
நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் சந்தோஷமாக வாழுகின்ற எந்தத் தம்பதியினரிடத்திலும் போய்க் கேட்டுப் பாருங்கள். அவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம், அவர்கள் பிரச்சினைகள் இன்றி வாழ்ந்ததல்ல. மாறாக, ஒவ்வொரு பிரச்சினையின் பின்னரும் ஒவ்வொரு சண்டையின் பின்னரும் அவர்களுக்கிடையில் நெருக்கமும் அன்பும் அதிகரித்ததுதான் அவர்களது வெற்றிக்கான முக்கியமான காரணமாகும் என்பதை நீங்கள் நடைமுறை உதாரணங்களுடன் தெரிந்து கொள்ளலாம்.
முரண்பாடுகளின்போதும் அன்பு செலுத்தவும் கரிசனை செலுத்தவும் பழகிக் கொள்ளுங்கள். பிரச்சினைகளின் போதும் உங்கள் துணைவர் நலன் பேணும் ஒரு நபராக நீங்கள் இருங்கள். எதிர்பார்ப்புக்களைக் குறைத்து எவற் றையெல்லாம் என்னால் கொடுக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். விரும்பியது நடக்கும்போது காட்டிய அன்பை அது நடக்காதபோதும் காட்டப் பழகிக் கொள் ளுங்கள். தீர்வுகளைப் பற்றி இருவருமாக இணைந்து சிந்தியுங்கள். நிச்சயமாக உங்களது வாழ்விலும் ஏற்படும் பிரச்சினைகள் உங்கள் இருவருக்குமிடையில் ஆழமான நெருக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் அன்பையும் பாசத்தையும் கவனிப்பையும் கரிசனையையும் மன்னிப்பையும் புன்சிரிப்பையும் அழகுபடுத்தப்பட்ட மென்மையான வார்த்தைகளையும் உங்கள் துணைவருக்குக் கொடுத்துப் பாருங்கள். இவற்றைக் கொடுத்து வைப்பதால் நீங்கள் பெற்றுக் கொள்வது மிக அதிகமானதாகும். இவற்றை நீங்கள் உங்களிடம் பதுக்கி வைத்துக் கொண்டால் காட்டப்படாத அன்பும்
- அல்ல
நவம்பர்: 2014

அந்நிஸா - குடும்பவியல்
கரிசனையும் உள்ளத்திலிருப்பதும் ஒன்றுதான்; குப்பையில் இருப்பதும் ஒன்றுதான்! அவற்றால் நீங்கள் எதனையுமே பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
ஆம், கொடுத்து வைத்தால்தான் பெற்று வாழ முடியும். எதனைப் பெற முடியும்?
இம்மையில் கண் குளிர்ச்சியான ஒரு குடும்பம்; மறுமையில் குடும்பமாக ஒரு சுவனம்.
நீங்கள் தயாரா?!
மறுமைப் பயணத்தில் மாவனல்லை மன்ற ஊழியச் சகோதரி உம்மு ரிழா
மாவனல்லை மன்ற பெண்கள் பகுதியின் ஆரம்ப கால் ஷரா உறுப்பினர்களில் ஒருவரான சகோதரி உம்மு ரிழா அவர்கள் கடந்த செம்டெம்பர் மாதம் வபாத்தானார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
தெல்கஹகொடையைச்சேர்ந்த அஹமத் லெப்பைசுபைதா தம்பதியினரின் புதல்வியான இவர், தனது 8 வயதிலேயே தாயை இழந்து பல சிரமங்களுக்கு மத்தியில் குடும்பப் பொறுப்பைத் தனது தோளில் சுமந்து கொண்டார்.
1970ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் ஜமாஅத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் மாவனல்லை ஜூவல் ஹவுஸ் உரிமையாளருமான அல்ஹாஜ் ஹுஸைன் அவர்களை திருமணம் செய்துகொண்டார். இதன் மூலம் நான்கு பெண் பிள்ளைகளுக்கும் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் தாயானார். தன்னை முழுமையாக இஸ்லாமிய இயக்க வாழ்வோடு இணைத்துக் கொண்டது மட்டுமன்றி, தனது பிள்ளைகளையும் இஸ்லாமிய விழிப்புணர் வோடும் ஒழுக்க விழுமியங்களோடும் வளர்த்து கணவனுக்கு சிறந்த ஒரு மனைவியாகவும் சிறந்த ஓர் இஸ்லாமியத் தாயாகவும் திகழ்ந்தார்.
யா அல்லாஹ் அன்னாரின் திடீர் மறைவினால் கவலையில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர்கள், ஊழிய சகோதரிகள், அயல் வீட்டார் ஆகியோருக்கு
அழகிய பொறுமையை வழங்குவாயாக!
யா அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து அவரது மண்ணறையை சுவனத்துப் பூஞ்சோலையாக ஆக்கி மறுமையில் உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸில் நுழைவிப்பாயாக!
ஹஸனாத் -
முஹர்ரம்: 1436

Page 26
24 அந்நிஸா
அல்குர்ஆனில்
அவர்களைத்த படையாக் கூறப்படவில் இடங்களில் குறிப் பிடப் பெயரைவிட அன்னார் மீட்டப்பட்டுள்ளது.
அல்குர்ஆனில் மர்யம் பின்த் இம்றான் (அலைஹஸ்ஸலாம்) அவர்களைத் தவிர வேறெந்தப் பெண்ணின் பெயரும் வெளிப் படையாக் கூறப்படவில்லை. அவரது பெயர் குர்ஆனில் இரு பத்தெட்டு இடங்களில் குறிப் பிடப்பட்டுள்ளது.ஈஸா (அலை ஹிஸ் ஸலாம்) அவர்களின் பெயரைவிட அன்னாரது தாயார் மர்யம் அவர்களின் பெயரே அதிகமாக மீட்டப்பட்டுள்ளது. இம்றான் என்ற இறைநேசரின் மனைவி ஹன்னா, தாம் செய்த நேர்ச்சைக்கேற்ப புதல்வி மர்யம் (அலைஹஸ்ஸலாம்) அவர்களை பைத்துல் மக்திஸுக்கு ஒப்ப டைத்து விட்டார்.
கற்பெ மாயம் (அை
- பாத்திமாஸைனப் பி
''நபியே! இந்த வேதத்தில் மர்யமைப்பற்றியும் நினைவுகூர் வீராக! அவர் தனது குடும்பத்தை விட்டும் கிழக்குப் பக்கமுள்ள ஓரிடத்தில் தனித்த போது அவர் அவர்களை விட்டும் தன்னை மறைத்துக் கொள்ளஒருதிரையை எடுத்துக் கொண்டார்.” (19:16-17)
பைத்துல் மக்திஸில் தீ தாயின் சகோதரியின் கன இருந்த ஸகரிய்யா (அன மர்யம் அற்புதான விதத்தில் காலத்தில் மட்டுமே கிடை மட்டும் கிடைக்கும் கனி கண்ட ஸகரிய்யா (அலை
''மர்யம் இருந்த மாடத் கில்ஏதேனும் உணவுப் பெ கிடைத்தது?” என்று கேட் அல்லாஹ் தான் நாடுவோ
தன்னந்தனியாக இருந்
அவர் தம் குடும்பத்தாரிட் மிருந்து ஒதுங்கிதனியாகபைத்துல் மக்திஸ்டைய கிழக்குப் பகு திக்குச் சென்றார். தன் இறைவ னுடன் உரையாடி அதில் பேரின் பம் காணவும் அவனுடனான உறவை வளர்ப்பதற்காக இறை வழிபாடுகளில் ஈடுபடவும் முற் படும்போது அவற்றிலிருந்து தன்னை எதுவும் திசை திருப்பி விடக் கூடாது என்பதற்காக தனக்கென தனிமையானதோர் இடத்தைத் தெரிவு செய்து கொண்டார். மர்யம் அல்லாஹ் வுக்குரிய கிரியைகளை முறை யாக நிறைவேற்றுபவராகவும் வணக்க வழிபாடுகளில் பிரபல மானவராகவும், மக்களிடமிருந்து ஒதுங்கி அல்லாஹ்விடமே அடைக்கலம் தேடும் கன்னி யாஸ்திரியாகவும் இருந்தார்.
"ஜிப்ரீல் ஆகிய நமது மனிதராக அவளிடம் தே ஜிப்ரீலைக் கண்ட மர்யப் மிருந்து அளவற்ற அருளா அதற்கு ஜிப்ரீல் (அலைவ கொடையாக வழங்குவதற கூறினார். >>
இது மர்யமுக்கு ஏற்ப
நான் ஒரு பெண் தனிய குழந்தை பற்றி நற்செய்தி யில் எனக்கு எவ்வாறு கு! என்று கேட்டார்."
வானவர் கூறியதைக்
''இந்த வசனத்தில் |
Hillinாங்கபREவாய்ப்பைEE-கப்ஸிங்னாபினர் சHEESEHEREFEEultum HHHHHHiulakasiELE-BBFEMENTHHHHHEMEE,
-அல்ஹஸe நவம்பர்: 2014 மு

மர்யம் பின்த் இம்றான் (அலைஹஸ்ஸலாம்) விர வேறெந்தப் பெண்ணின் பெயரும் வெளிப் லை. அவரது பெயர் குர்ஆனில் இருபத்தெட்டு பட்டுள்ளது. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் து தாயார் மர்யம் அவர்களின் பெயரே அதிகமாக
யாழுக்கம் காத்த பின்த் இம்றான் லஹஸ்ஸலாம்)
பன்த் பவாஸ் 4
திரை மறைவில் இருந்த மர்யம் (அலைஹஸ்ஸலாம்) தம் எவரும் அக்காலத்தில் பனூ இஸ்ரவேலர்களின் நபியாகவும் லஹிஸ்ஸலாம்) அவர்களின் பராமரிப்பில் வளர்ந்தார். ல் அல்லாஹ்வால் உணவூட்டப்பட்டார். அதாவது, கோடை உக்கும் கனி வகைகள் குளிர்காலத்திலும் குளிர்காலத்தில் வகைகள் கோடைகாலத்திலும் அவருக்கருகில் இருப்பதைக் லஹிஸ்ஸலாம்) பேராச்சரியம் அடைந்தார்.
துக்குள் ஸகரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கரு Tருள் இருப்பதைக்கண்டு "மர்யமே! இது உமக்கு எங்கிருந்து
டார். அதற்கவர் 'இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. ருக்கு கணக்கின்றி வழங்குவான்' என்று கூறினார்.” (3: 37)
த மர்யமுக்கு அவர் எதிர்பாராத ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
ரூஹை அவரிடம் அனுப்பினோம். அவர் நேர்த்தியான ஒரு ரற்றமளித்ததார்.” (19:17) முழு மனித உருவில் வானவர் ) "நீர் இறையச்சம் உடையவராக இருந்தால் நான் உம்மிட ளனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்என்று கூறினார். ”' (19:18) பிஸ்ஸலாம்) “தூய்மையான ஒரு புதல்வரை உமக்கு நான் }காக அனுப்பப்பட்ட உமதிறைவனின் தூதராவேன் என்று
(19:19)
ட்ட இரண்டாவது அதிர்ச்சியாகும். Tக இருக்கிறேன். நீர் நேர்த்தியான மனிதராக இருக்கையில் சொல்கிறீர்! “எந்த ஆணும் என்னைத் தொடாத நிலை ந்தை பிறக்கும்? நான் நடத்தை கெட்டவளும் அல்லவே''
(19: 20)
கேட்ட மர்யம் மிகவும் ஆச்சரியமடைந்தார்.
டத்தை கெட்டவள் என்பதைக் குறிக்க "ஃபகிய்யன்"
பகடிவிறகககககககபபடடயருபாகாலனானவனாகையாரதுங்கவங்காபகEEதுவது பயங்கம்
ராத் --- ஹர்ரம்: 1436

Page 27
எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தவறான உறவு கொள்பவள் என்று பொருளாகும். மற்றொரு ஸுராவில் "இம்றானின் மகள் மர்யமையும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். அவர் தமது கற்பொழுக்கத்தைக் காத்தார். அவரில் நமது உயிரை ஊதினோம்” (66:12) என்றும் இன்னொரு ஸராவில் ''தம் கற்பொழுக்கத்தைக் காத்த பெண்ணிடம் நமது உயிரை ஊதினோம்" (21:91) என்றும்
அல்லாஹ் கூறுகிறான்.
"பின்னர் மர்யம் கருவுற்று, அதனுடன் தொலைவான ஓரிடத்தில் ஒதுங்கினார்.''
(19: 22)
அவர் எவ்வளவு காலம் கருவுற்றிருந்தார் என்பதில் குர்ஆன் விளக்கவுரையாளர்கள் கருத்து வேறுபட்டுள்ளனர். கர்ப்பத்துடன் மக்களைவிட்டு ஒதுங்கி தொலைதூரத்துக்கு சென்று விட்டார். தான் கருவுற்றதை எண்ணி, வருந்தி, கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற கவலையும் தான் துர்நடத்தையுடைய ஒரு பெண் என்று மக்கள் குற்றம் சாட்டுவார்கள் என்ற அச்சமும் அவரை ஆட் கொண்டிருந்தது. எனவே, தனது குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நடந்ததைக் கூறினால், யாரும் அதை நம்ப மாட்டார்கள் என்று அவர் அறிந்திருந்தார்.
''பின்னர் அவருக்கு ஏற்பட்ட பிரசவ வலியானது அவரை ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்துக்கு கொண்டு சேர்த்தது. அப்போது அவர் 'நான் இதற்கு முன்ரே மரணித்து முற்றிலும் மறக்கடிக்கப் பட்டவளாக ஆகியிருக்க வேண் டுமே' என்று கூறினார்.''
(19: 23)
நான் என் குடும்பத்தினரை எவ்வாறு எதிர்கொள்வேன்? பனூ இஸ்ரவேலர்களுக்கு என்ன பதில் சொல்வேன்? திருமணமாகிய ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்கும் போது உயிர்போகும் அளவு வேதனையால் துடித்தாலும் கவலையோவருந்துதலோ இருக்க மாட்டாது. இக்குழந்தை விஷயத்தில் தனது நிலையை மக்கள் உரிய முறையில் அணுகப் போவதுமில்லை; தான் கூறும் தகவல்களை அவர்கள் நம்பப் போவதுமில்லை என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. பனூ இஸ்ரவேலர்களிடத்தில் இறைவழிபாடுள்ள பெண் என்று பெயர் பெற்ற மர்யம் இனி, அவர்களிடத்தில் தாங்கிக் கொள்ள முடியாத வார்த்தைகளை செவிமடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
"நான் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டவளாக ஆகியிருக்க வேண்டும்” என்ற தொடருக்கு கதாதா(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "நான் யாருக்கும் அறிமுகமில்லாத, எவராலும் நினைவுகூரப்படாத, மனிதர்களில் எவருக்கும் யாரென்றே தெரியாத ஒருவராக நான் ஆகியிருக்க வேண்டும்" என்றும் இப்னு ஸைத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “எந்தவொரு பொருளாகவும் இல்லாத நிலையை நான் அடைந்திருக்க
- அல்ஹ நவம்பர்: 2014)

அந்நிஸா 25
வேண்டுமே" என்றும் விளக்கமளித்துளார்கள்.” (தஃப்ஸீர்
அத்தபரீ)
"பின்னர் அவர் தம் குழந்தையை சுமந்து கொண்டுதம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் மர்யமே விபரீதமான ஒரு செயலைச் செய்து விட்டாயே!'' எனக் கூறினர்.'' (19:27)
அவரது சமூகத்தாரின் முகங்களில் பிரதிபலித்த பேரதிர்ச்சியை நாம் இப்போது இலகுவாகக் கற்பனை செய்யலாம். இங்கு அரபியில் "அம்ரன்ஃபரிய்யா" என்று வந்துள்ளது. அதாவது, நீ விநோதமான ஒரு மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டாய். அதிர்ச்சியடைந்த மனி தர்களின் தொணி பிறகு சற்று வேறுபடுகிறது. "ஹாரூனின் சகோதரியே!உமது தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உமது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை.''
(19:28)
அதாவது வழிபாடுகளில் நபி ஹாரூன் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களைப் போன்று இருப்பவரே! அல்லது வழிபாட்டிலும் உலகப் பற்றின்மையிலும் எடுத்துக் காட் டாக விளங்கிய ஹாரூன் எனும் அந்த நல்ல மனிதரைப் போறு இருப்பவரே! நீர் ஒரு தூய்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண். அக்குடும்பம் இறைவழிபாடு, நேர்த்தி, சீர்மை, பற்றற்ற வாழ்க்கை முதலான நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தது. இக் குடும்பத்தில் பிறந்த உம்மிடம் இத்தகைய ஒரு செயலை எப்படி நாம் எதிர் பார்க்க முடியும்?
''அப்போது மர்யம் தம் குழந்தையை சுட்டிக் காட்டி னார். அதற்கவர்கள் 'தொட்டில் குழந்தையாக உள்ளவரிடம் நாங்கள் எப்படிப் பேசமுடியும்?' என்று கேட்டனர்.” (19:29)
அவர்களது கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக குழந்தையை சுட்டிக் காட்டியமை அவர்களது கோபத்தையும் ஆச்சரியத்தையும் பல மடங்காக அதிகரிக்கச் செய்திருக்க வேண்டும். இமாம் ஸுயூத்தி (ரஹிமஹுல் லாஹ்) கூறுகிறார்.
"மர்யம் (அலைஹஸ்ஸலாம்) குழந்தையை சுட்டிக் காட்டியபோது அவர்கள் கோபம் கொண்டார்கள். மேலும் அவர்கள் 'தொட்டில் குழந்தையிடம் பேசுமாறு நமக்கு உத்தரவிட்டதன் மூலம் மர்யம் நம்மைக் கேலி செய்து விட்டார். இது அவர் செய்த மானக்கேடான செயலை விட மிகவும் கடுமையானது" என்று சொன்னார்கள்.
(தஃப்ஸீர் இப்னு கஸீர்)
உலக விவகாரங்களிலிருந்து தன்னை முற்றாக விடு வித்துக் கொண்டு இறை வழிபாட்டிலும் தியானத்திலும் ஈடுபட்டிருந்த மர்யம் மூலம் தந்தையின்றி நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை பனூ இஸ்ரவேலர்க ளுக்கு இறைதூதராகக் கொண்டு வர அல்லாஹ் நாடினான்.
(57 ஆம் பக்கம் பார்க்க....) ஸனாத் -- முஹர்ரம்: 1436
கொங்கணவாயககககயங்கவியின் SMMETISMவயது பங்களிப்புMLAHEEயவிவிவிகilHEMEMBEASMAயங்கங்களைப்ய

Page 28
விளம்பரம்
வெளிவாரிப்பட்ட பதிவுசெய்து கொள்வத External இல Degree
BBA, L
BA
TCMன்பு
அ க்கான விண்ணப்பம் கோரப்ப வாரஇறுதி தினத்தில்
(சனி அல்லது ஞாயி
கற்கை நெறியின் கா கீழ்வரும் கற்கை நிலையங்களி
KANDY I KURUNEC BERUWELA | THIHAR MAWANELLAHATTC BANDARAWELA | POLO
BATTICALOA | KALM
MANNAR | KILINO குறிப்பு : ஒரு நிலையத்திற்கு போதிய அளவு மாணவர்கள் அல்லாதவி, விண்ணப்பப் படிவத்துக்கும்
பதிவுகளுக்கும் தொடர்பு கொள்ளவும் EXTERNAL DEG
யாப்புப் பயம்
GOLDEN C
548] PERADENIYA ROAD
- அல்ஹம் நவம்பர்: 2014)

ப் படிப்புகளுக்கு ற்கான ஓர் சந்தர்ப்பம்
அங்கை தென்கிழக்குப் பழ்கலைக்கழகத்தின்
3Gom
அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
நிழ்
பிப 11EETFHMLAாப்
ப4யாயப்பப்பட்டார்
5 ஒரு நாள் மட்டும் றுெ) நடைபெறும் பலம் 3 வருடங்கள் பில் பாடநெறியைத் தொடரலாம் SALA | COLOMBO IYA | AVISSAWELLA IN INUWARA ELIYA INNARUWA | MATALE JUNATI VAVUNIYA CHCHI | JAFFNA
HHHHHELLE'
THF -
நீது அண்மையில் இ.ள்ள கற்கை நிலையத்துடன் இணைக்கப்படுவர்
0777717129
0718 57 07 09 REE DIVISION
GITY
CAMPUS |KANDYT0812205544
LLEGE,
பனாத் முஹர்ரம்: 1436

Page 29
உள்ளங்களில் வா
ஜமாஅத்தே இஸ்லாமியின் மாதம்பை மன்றத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் சகோதரி அஸ்மியாகடந்த 23.04.2014 அன்று தனது 61வது வயதில் வபாத்தா னார், இன்னாலில்லாஹிவ இன்னா
இலைஹி ராஜிஊன். ஜமாஅத்தின் முன்தஸிப் அங்கத்தவரான அல்ஹாஜ் எக்எம். கமால்தீன் அவர்களின் அன்பு மனைவியும்ஹிஸாம்தீன் அவர்களின் அன்புத் தாயாருமான இவர், 1985ஆம் ஆண்டு முதல் ஜமாஅத்தின் ஊழியராக கடமையாற்றியவர். ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை முழுமையாக வழங்கியதோடு, 2003ஆம் ஆண்டிலிருந்து 6 அல்லது 7 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக மாதம்பை மன்ற செயற்குழு உறுப்பினராக கடமையாற்றினார். அஸாபிர் பகுதிப் பொறுப்பை திறம்பட செய்ததோடு, ஜமாஅத்தின் சமூக சேவைப் பகுதி, பாலர் பாடசாலை, 5 நாள், 7 நாள் பயிற்சி நெறிகள் ஆகியவற்றுக்கும் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கினார்.
சகல ஊழியர்களோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகியவர். ஊழியர்களை உற்சாகமூட்டி அவர்களை
ஒரே கூரையின் கீழ்
அதிக தெரிவு.... நிறைந்த
எம் ஆயவைகணை. | *
சரியப் பட்ட
E FILEாட் AESF
FirTEr12:12
| ஓட AKE 42 AEtiயார் 1
தட
4
காயம்
பசி
20) (Ataped Mioped
பயா CITIZEN
12
CASIO Pentel Rotomac
REMON R.
கையடக்கத் தொலைபேசியில் புதிய நூல்கள்
F ibhbooks என Ty! இலங்கை பரீட்சைத் திணை
இஸ்லாமி 77, Dematagoda Road, Colom
-- அல்ல நவம்பர்: 2012
அEATHEESE யினியவன்
LESESEISVERLIESE KESKELLE KESKEISIMISEKS. SvetrasosiasikastISILLELASKESAKLASHISHIGAveiratkEtikoletiskoskve

அந்நிஸா 27
எழும் ஊழியச் சகோதரி அஸ்மியா
அன்பினால் வழிநடத்தியவர். தனது இரத்த உறவினர்கள், கணவனின் இரத்த உறவினர்களைப் பேணி நடந்ததுடன், ஜமாஅத்தின் ஊழியர்கள் மற்றும் ஊர் மக்களின் சுக துக் கங்களில் பங்கேற்று ஊர் மக்களின் உள்ளங்களை வென்றவர்.
பர்ளான கடமைகளை நேரம் தவறாது நிறைவேற்று வதுடன் சுன்னதான இபாதத்களில் கூடிய கவனம் செலுத்தி வந்தார். கடுமையாக சுகயீனமுற்ற நிலையில்கூட எவ்வித குறைபாடுமின்றி வணக்க வழிபாடுகில் ஈடுபட்டு முன்மா திரியாக திகழ்ந்தவர்.
இஸ்லாமிய பணியை தூய்மையாக நேசித்த அவர், இறுதி வரை அப்பணிக்கு தன்னாலான பங்களிப்பை நல்கி னார். ஊழியர்கள் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களில் இங்கிதமாக சுட்டிக்காட்டுபவராக திகழ்ந்தார்.
யா அல்லாஹ்! அன்னாரின் இழப்பால் வாடும் குடும் பத்தினருக்கு அழகிய பொறுமையையும் ஆறுதலையும் வழங்குவாயாக!
யா அல்லாஹ்! அவரின் மண்ணறையை ஒளிமயமாக ஆக்கி, பாவங்களை மன்னித்து, அவரின் நல்லமல்களைப் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவாயாக !
மாதம்பை பெண்கள் பகுதி
பிரசித்தி பெற்ற உள்நாட்டு.
•00 வெளிநாட்டு வெளியீடுகள் மற்றும்
பாடசாலை உபகரணங்கள் யன்...
AANIMAST'FTY' 44;
A.MY FM IRTHIK.) t;
OXFORD Aiheesti SS
Iilil
monamr
M
MACMILLAN aேi2wittat thfig Ltd
நா ய 1, 2, 4'ப
12 7
Fevicry/*
LINC
kangaro®
(Atlas
iெO)
ProMate
kavithaktailம்
athna
NATARAJ ளின் விபரம் உடனுக்குடன் உங்களை வந்தடைய 0e செய்து 40404க்கு அனுப்புங்கள். க்களத்தின் அனுமதி பெற்ற வெளியீட்டாளர்
க் புக் ஹவுஸ்
bo-09 T.P. 011 2684851, Fax: 011 2688102 ஹஸனாத் - 4 முஹர்ரம்: 1436
பHELET!
யாபாட்டா MLாபாயப்HோயTMாய படிப்பிய

Page 30
28
| கவிதா பவனம் கவித நன்றி கூறுவேன்...
வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன் எதுவும் இல்லாமல் போனது.... இன்னொன்றை மண்ணுள் புதைத்துப் பார்த்தேன் மரமாக வந்து கதை பேசியது.
# #.. # # # # # # # # #.. # # # # # ...
5.6...4..ர்...4...6...4.. 4. # # # # # # #....
இலைகளையும் பூக்களையும் உனக்குள் எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்... மண்ணைப் போட்டு மூடினாலும் உன்னை மீறி வரும் சக்தி எங்கே என்றேன்...
+EArtsHu HEAtattutti-ra++H1N11134TL+141Arttiltt14:H411441341111111hri4t141MATMril4T11 4THHHTurrH+HitittukT++=LitterHA+ElHTHEETHEErாங்யாங்EAாடி:14:MEEETiELE+414tEukari4tகிntinultLH11 HitESriL+14ttHHHitiiECHFattclinit=FE H+Hearthittikku
#... தி..
ச., ச,.....
மறுபடியும் வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன்...
மாய வரம் ஏதேனும் அங்குள்ளதுவா தேடினேன் - 'வித்திலைகள்' மட்டும்தான் எனைப் பார்த்து முறைத்தன. மற்றதெல்லாம் எனை விட்டு என் கண்ணை மறைத்தன...
பூவின் நிறமேதும் அங்கு இல்லை; கனியின் தீஞ்சுவையும் காணவில்லை...!
விருட்சம் அதன் தலைவிதியை வித்தினுள்ளே தேடிப் பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை...
விழித்தெழு ! உன் பரவச க உன் மயக்கவு எதிரிகளின் க உன் சந்ததிை வீணான கால
ஒரு வித்தை நாட்டிப் பார்த்தேன்
கன்றாய் எழுந்தது மரமாய் விரிந்தது பூக்கள் சிரித்தன பூச்சிகள் வளைத்தன கனிகள் விளைந்தன என் கண்கள் வியந்தன.
ஏன் இன்னும் தலையணைச் நீ நிம்மதியாய்
பாரதிரப்பட=bri4tHIEstiggtMLAALE ELEELATE[THEETHTTEFAHEELETTEHHHாப்ப+ராதானப்பங்கப்பட்டப்பட4 EMAIL++]liESITits:1341144TLTAt:EHttEASHEAtTLHATHTTAH14[IL41:12pl+TMH1)
வித்திற்கு நன்றி சொல்ல தேடிப் பார்த்தேன் காணவில்லை...
விந்தைதான் இறைவனுக்கே நன்றி சொல்வேன்!
ஜனரஞ்சகமா பதியம் போட்ட அந்நியப்பட்டு முடிவுரை எழு யதார்த்தமாக சில்லறையாய் வன்முறைக் க விழித்தெழு ம
பாத்திமா சரீத் மடிகே மிதிய
HHiHi" Arif
இக்கா, HHHHHELHEETHALLHAIH+HA11AHHHHIMALHFLEELA+[ILEHFL+ALTHHH3+[LETHLEHIAFIL
நிSEாவியாகிய விசயங்காது பாப்பறி கொளய-அரபி பி வினாபு AECHFILESH-1
படை. அல்ஹஸன் நவம்பர்: 2014 முவு

எ ப வ ன ம் க விதா ப வ ன ம்
L.. A. M. 44.......ரி.... - 4.. 41 - * - * - * - * - * 4
ஐ.*... #... 4...4
..F..........ச்....சி... 4.
# 2 , 4. 4
உள்ளத்தை உணர்ந்தவன் உதிப்பாகும் எண்ணங்களை அறிந்தவன் 5யே எனக்குப் போதுமானவன்!
கண்களும் கண்ணீர் வடிக்குதே உள்ளமும் உருகி வடிகிறதே வாயும் விம்மி அழுகிறதே உன் அருளுக்காய்!
2ன் அருருக்காய்...
.....ம்...*...*...4...6...4...4...ச்.....*...*.. * ... * .... # #...4...4....# நி.., 44. *....... தி.. 24...4.
உன் அருளை மற்றவர்க்கு உணர வைக்க என் உயிர் துடிக்கும் கணங்கள் உனக்காய் வாயடைத்து விம்மியழுத கணங்கள் சோகங்களை சுகமாக்கிய கணங்கள் உன் அருளுக்காய் !
வேலை வரும்போது கதறியழும் உள்ளத்தைக் கட்டுப்படுத்தி உனை நினைக்கையில் உள்ளக் காயமும் சுகமாய் ஆறுதே! அதுவும் உன் அருளுக்காய்!
கேட்டது கிடைக்காதபோது கேட்காமல் தந்ததை நினைத்து கண்ணீருடன் நன்றியை சமர்ப்பிக்கின்றேன் உனக்கு... அல்ஹம்துலில்லாஹ்
ம்..*.*... *, 4...6...4...6.. # # # #
> ஏ.எம். அஸீமுந் நிஸா
""4" + + + + H" * " F" ழ் + + + + + + + # # # + = 4 # # 5 + + + F5Hi'""'i'A' ''+ 114Eti4515Lt+++H444144415+ALifii+1:4+1413412--21:%E+14445414-12-1ாங்காங்சாங்க பயங்-EHL-Eாங்க---------EHS11:41:14:44:11b414115riE441341154444115+144T11416411141144414 11+18+41+++4411hittl4+++ttLT
மானிடா!
ண்களை கோர்த்துப் பார் பலகை சிறகடிக்கும்
யிறுகளும் ரவைகளும்
ய முத்தமிட்டுச் செல்கிறது... த்தை மலையேற்றி விடு!
தலை சாய்க்கிறாய் க்கும் பார்வைக்கும் கொடுத்து விடு விடுதலை...
துயில இடம் கிடைக்கும் மண்ணறையில்
Tன சமாதானத்துள்
நம் கனவுகள் நனவாக ப் போகும் எத்தனங்களுக்கு
மனிதப் போர்வை
குதித்தெழு சிந்தும் உதிரம் ஓய காற்று தென்றலாக மாற பனிடா..!
ஹா T)
கனியிHABEEBAsவிமானபங்கனாவினையாற்றுவாய
4allaEEEMiMEETiMTHAMEEas ILAllnaiMMMM*பட்EELAH1NHEA+Elli
Tாத் ஹர்ரம்: 1436

Page 31
க வி தா ப வ ன ம்
க விதா ப
காலை நேரம் கழுவின பாத்திரம் கஞ்சி வைக்க ஒதுங்குது கரிச் சாம்பல் அடுப்புக்குள்ள கோரை விறகும் குறைவு காட்டுது!
எரியும் மலர்
கூரையில குடும்பம் நடத்தும் குட்டி எலியின் கூட்டத்திலும் பஞ்சமில்ல! கஷ்டமில்ல!!
கால் பிடி அரிசி வாங்க கடைக்குப் போன கடைசி மகன்
வீடு திரும்பும் வேளையில் விசனமொன்றை செய்து விட்டான்!
கூடி வந்த கூட்டத்துல கோபமாக வந்ததுவோர் பசுவமான பஸ் வண்டி குறி வைக்கும் வேகத்துல! குமரிப்பொண்ணு வேசத்துல!
கண்ணிமைக்கும் நேரத்துல - பூமி கண நேரம் அதிர்ந்ததுவோ! என்பு முறிந்த சப்தமெல்லாம் தெருவொலியை மிஞ்சியதோ?!
சந்தைப் பக்கம் சேதிவர சந்து பொந்தெல்லாம் பரவிவிட கதையறியப் போனாள்- கதீஜா உம்மா கடைசி மகன் என்று கனவில்கூட நினைக்காம!
வந்த துயர் போதாதா வர வர துயர் நீண்டதம்மா உயிர் உறைந்து கல்லானாள்! உள்ளமது இரும்பானாள்!!
இரு கண்ணும் ஒழி நீங்கி- வரும் விழி நீர்க்கு வழி சொல்லும் - கரங்களின் காய்ச்சிப் போன வரலாறு!
கணவனும் உயிருடனில்லை! கடைசி மகன் உயிருக்கு உத்தரவாமில்லை!
மூத்த மகன் தன்னுடனில்லை! மூத்த மகளுக்கோ வாழ்க்கையில்லை!!
கல்லிடுக்கில் அகப்பட்ட கலைமானின் கதையுணர்த்தும்- கதீஜா உம்மா உன் நிலையுணர்த்தும் இறைவனுக்கும்
இரக்கமுண்டு! கருயுைண்டு! நீ வாழ வழி பிறக்கும்! நீ சிரிக்க மொழி பிறக்கும்!!
எஸ். சிபானி முஹம்மட், ஒலுவில்
--அல்ஹ நவம்பர்: 2014)
பாவடாயாமாளிடப்பட்ட பொது கவியாகவிராக3ராப்யாப்பியா

வ ன ம் க விதா ப வ ன ம்
29
ஒரு கதீஜாவாய்
வாழ்தலுக்கு அதுதான் துணைக்கென துணையாக |
அர்தம் எனப் புரிந்து... நினைக்கிறேன் துயர் தாங்கி
எல்லை மீறிய சோதனைக்குள்ளும் கலங்கிடும் பொழுதுகளில்
தன் உயிரைக் கொடுத்து கரம்கொண்டு துடைத்ததை
ஈடாய் சுவனம் வாங்கிய இறை பாதை பயணமதில் |
தியாகி சுமையாவை - என் பணிக்காக நானும் சேர்ந்து....
வாழ்வில் எங்கோ
ஓரிடத்தில் சின்னதாகவேனும் தளர்ந்திடாத தீன்
கண்டு கொள்ளத் துடிக்கிறேன்! பணியில் தாரை வார்த்து தன்னகத்தே யாவும் இழந்து
வெகுதூரம் பற்றியெல்லாம் அகம் பூராய் சுகம் கொண்டு
கரிசனை இல்லை அல்லாஹ்வின் அருளை
இப்பொழுது சுவைத்திடவே
இலக்கு மட்டுமே
அளப்பரியதாய் நிதர்சனமாகி எளிமையிலும் சுகம் கண்டு
அடைய முடிந்தால் சுவனபதியில் சுவன முகவரி தேடும்
தெருவோர குடிலொன்று வீதியில் விதியோடு போராடி
போதும் எனக்கு! ஒரு வீணை செய்வோம்
நான் வாழ்ந்துவிடுவேன் விரயமாகும் நாட்களில்
வெற்றியிலேயே - என் மறையை மீட்டிக் கொண்டே!
இறைவனின் நினைவுகளோடு
கஷ்டங்களையும் மீண்டுமொரு
கற்கண்டாய் சுவைத்துக் கொண்டு! ஆயிஷாவாய் உருவெடுத்து அறிவில் புரட்சி செய்வோம் அகிலம் செழிக்க அறியாமைக்கு விடைகொடுத்து!
தெருவோர்
குடில் வேண்டி
உம்மு சுலைமின் சமயோசிதம் கைக்கொண்டு மரண ஓலம் கூட மறைத்து வைப்போம் - அங்கு சில மணிநேரம் - ஒரு கணவனேனும் மன அமைதி காணட்டும்!
எத்திவைக்கும் தத்துவங்கள் இறைபொருத்தம் வேண்டி நித்தம் உயிர்த்தெழட்டும்! கருணையின் இறைவனை நோக்கி என் கரங்கள், கண்களும் நீர் மொழி பேசி
தாய்மையில் ஒரு தன்னலம் கேட்கிறது - சுவனம் கண்டுகொள்ளும் பேரவாவில்...
வறுமையில் பொறுமையாய் வாழ்வியலில் எளிமையே தன் எழிலாய்க் கொண்டு அண்ணலின் அன்பு மகள் பாத்திமாவின் பக்குவம் வேண்டி நகர்ந்திட நினைக்கிறேன்
ஸபானா சுஹைப் - இஸ்லாஹிய்யா வளாகம் ஸனாத் முஹர்ரம்: 1436

Page 32
30 விளம்பரம்
Join with Pending A/L Results I
BSc (Hons) Computer Systems &
with CCIE and MCSE in Just Professional (Cisco & Microsoft) & Academic (8. குறுகிய காலத்தில் கணனி வலை * அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழாம்
+ haisar
* 11 பங்.. அனுபவம் நிறைந்தது
அனைத்
thlettstattettestentities
CCNA R&S
7 CCNA
Iedze Rotating & Switching
EXAM GÉO
CISCO. NETWORKING
CCNP R&S 群就是时能。封建主都難直到群雕「基地
CCNA Se
EKAM 640
100% Practicals with Real Cisco Equipments Microsoft
É70-410 E 70-411 MCSA 2012
MAKALA HAif itirildi. Bir EPAT. PER
SE-SSittisist14statististittet
11Tuttist titutsistatietatea
MCSE 2012
- 687 - 688
Richaët thirtif dilli Eid #atining
window#. I WilmetioWI .
High-Eng Laptops for MCSA & MCSE Practicals
PHP
CENTOS
with |MySOLI LINUX
Mmware with Security
VSphere ONE-DAY Workshop 4-DAYS RESIDE
WORKSHOP
Fiber & Copper CCTV. PABX Intercom,
CCTV with DDIN. Network Cabling & Wireless
PABX Systems RS.2500/= wich Lunch a Refreshments
Access Control
* Cartietatertiarritë freiser HM & Wi. Hardware & Networking Network Administration மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு
* Fitel A Refreithretit Prielai
est
vienulis
WinSYS NETWORK
S NETWORKS
This list'Kirk AERFFtwr"#'Ndrawang ##EPPleft
A NAFN
No 14, Schofield Place, 011-2589567 Kolliupitiva, Colombo-03 011-2589568
Fatti HOTLINE : 0777-259927
| Kuliya) WWW.Winsys.lk
-அல்ஹe BALDUt: 2014|
SELAIawes
senskassaaressant
Aus AkEdMais

LitsentssitistssetStatirtistit:Sisi
Networking E 3 Years Sc) Qualifications வமைப்பில் நிபுணத்துவத்தை பெற ஆய்வு கூட வசதி
1 மாணவர்களுக்கும் தரிப்பட்ட.. அமைப்பாளர் மற்றும் பா.*
Voice
-61
curity
E
Cisco Equipments
70-412
Server
Visit the Labs, then join
Cisco Class Room
BAN
torage Area letworking rORAGE
Microsoft class Room
ENCIAL
Cabling
Dod CompTIA.
A Certified pod CompTIA.
Network Certified
Vsterni STS
bir osti s Tomo Gurimau TVEC Reg.No - POI • o-402
nuty OP 77-JO7630 for DPY-ENZAI tip : 0777-2570 lup - 0777.254922
itti ITV Itay Wirkstaip
siiskiedskalaisesstiesislerimiseksistisistiesiskoksessmenikamissisirs
Secessiniesesreeresties
SsensisseavesansasKareless
GOTTSbamigo: 1436

Page 33
2.ள்நாட்டில் பற்ற
அதிக தொழி
--- அல் ஒக்டோபர்: 20
111-ttu ]11-110th
O/L மற்றும் A/L பரீட்சை Kandy , Kuliyapitiy
• Ms Office Applications
العمل الفقطه قلعطلادعاهدة اطلتطبيقات اللبنات اللافقليخلع للانتقال للحافلاتنكاكافحة المطعقلالتينطقة مدها فتقتاتتلقتلف
• Graphic Designing
• Web Designing
ஈராகா-ரங்கநாதர் பாடப்புகாரை வாப்பா
* Web Development
கணனித்துறையில் தொழில் வா
வடிவமைக்க
Food & Refres பயிற்சி நெறியை முடித்தவுடனே சுப
CCTV Camera ONE-DAY TRAINING PROGRAM
• CCTV Camera Installation
• PABX Intercom Networking
• Structured Network Cabling
Certifications from Both W
• Wireless Technology
2500/= Only
WinSYS NETWO
ikaarity t'ariatkhilatil thrir4:tfitt" atht that iklatikaty !
Nt: 14, Mittalutt ltte, kuttiinaitir, tnfinithiduti
WWWWWW. Hitsrs.lk
IITILLINE: 07. 25 பு)
ப:57:11-12t:45:44:""
கயகபலகாயாவது வாங்கிவருவது நிறுவிறுபடைவாகை
****----*----* *----- -54ா" சகோ?"----1945#*24+++++++F494K 44-5."14:54***:44=14142445*#**#*24:21#*2445#*கே*******************24745*#******************************************************************************

விளம்பரம் 31
Aயர்
கு கய
இக்க
எழுதிய உங்களுக்காகவே... a, Jaffna & Batticaloa
• Computerized Accounting
பாரம்
* Hardware & Networking
* Network Administration
• AutoCAD 2D & 3D Drafting
உய்ப்பை பெற மிகச் சிறந்த தேர்வு....
அம் வெளிநாடுகளில்
ல் வாய்ப்புக்கள்
ப தொழில் வாய்ப்பை பெறும் வகையில் ப்பட்ட பாடநெறி...
-::----------க்கா:::::::-12-12 E%%%%-=-::::::
- 4.]]IYS RESIDENCIL. (CAMIP
• Fiber Cabling Practicals (3M)
* Copper Cabling Practicals (3M) பி Noticail. CCTV Camera Instalation inings * DNS (Remote View) Settings
PABX Advanced Training
• Access Control Security System merits Provided SYS Networks & 3M Lanka
பு15:52:::::::::::::::::::::::::::::::::::::::::::::-----:544:15:15-12-E4:14:13:41 *ே***:25:::::::::::::::::::::::::::::::::::::::::::
* 1:44:11:51:1:16:44:44:41:54:36:13 4:31:43:41:43:41:44:54:13:43:44:15:18:46:54:15:15:4%$#1:போ-=zzhபக்க:-13:44:446 -11:44:124414411:41:44:41:44:41:5448:11hits:11:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::44:5-8%b4:{s:43:41:442:43:44:44:41:5445542:14:41:544:11:34:56:27-11:44:t:44:41:::::க
க.
Kandy : 1777.80763) Batticaloa : 0777 332871 Kuliyapitiya : 0777-825789
Jaffna : 0777-259927
EskalauksessanakakakukkakasvokalaselesaikaMakassisiekavraktskollased AKAATSIAALAALAAMISMAILES
றஸனாத் -
4 துல்ஹஜ்: 1435

Page 34
32 குழந்தை உளவியல்
அபூ அப்திர் ரஹ்மான்) கேள்வி: எனது இரண்டரை வயதுப் பிள்ளை ஏதாவதொரு தேவையை அடைந்து கொள்ளும் வரை தொடராக அழுகின்றது. பெற்றோராகிய எமக்கு அடிக் கின்றது. வீட்டில் முதலாவது பேரப் பிள்ளை என்பதால் பாட் டன், பாட்டியிடமிருந்து கிடைக் கும் செல்லமும் அதி விஷேட கவனிப்புக்களுமே இதற்கான காரணமாக இருக்கும் எனக் கருதுகின்றோம். சில போது அரை மணித்தியாலத்திற்கு மேல் அழுகின்றது. இறுதியில் எமக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தவும் முயற்சிக்கின் றது. நானும் எனது மனைவியும் குழந்தையைத் தண்டிக்காது குழந்தையின் அழுகையையும் பிடிவாதத்தையும் கண்டு கொள் ளாமல் நடந்து கொள்கிறோம். இதற்கு சரியான வழிகாட்டல் களை உங்களிடமிருந்து எதிர்
பார்க்கின்றோம்.
பதில்: குறித்த நிலைமை தொடர்பில் குழந்தையைத் தண் டிக்காது நீங்கள் நடந்து கொள் ளும் விதம் பாராட்டத்தக்கது.
குழ அழுகை
எடுத்த எடுப்பில் தண்டனை வழங்கக் கூடாது. தண்டனை வழங்கப்படுவதன் நோக்கம் நடத்தையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே. அதனை அடைய முடியாவிட்டால் தண் டனை அர்த்தமற்றதாகி விடும். முதலில் குழந்தையின் செயற்பாடு பின்வரும் எந்தப் பிரிவில் அடங் குகிறது என்பதை இனங்காண வேண்டும்.
எடுத்த எடுப்பில் த
வழங்கப்படுவதன் வேண்டும் என்ப
தண்ட
> குழந்தை தவறின் தும் விதத்தில்தான் குறை மாகப் பேசி விடயத்தை
தவறு எனத் தெரி எனில், குழந்தையின் நட
> குழந்தையின் குறித்த செயற்பாடு தவறு எனத் தெரிந்த நிலையில் அது செய்கிறதா? அவ்வாறாயின் எது சரி என்பது குழந்தைக்கு உணர்த்தப்பட வேண்டியது அவசியமாகும்.
நடத்தை மாற்றத்து அம்சங்கள் கவனத்திற் (
1. குழந்தை புரிந்து (
Ananskasvukirstaavastkalaisvasvasamestemvevaivalenswasemakaavaksivuoksikvenkassessarsissimamsvasisavenwowsiwkswastenkstes Marisienneskenendaal
-அல்ஹஸ6 நவம்பர் 2014 முத

நதையின் நவும் பிடிவாதமும் ,
கேள்வி- பதில்: 04
܀܀܀܀܀܀܀܂
ண்டனை வழங்கக் கூடாது. தண்டனை T நோக்கம் நடத்தையில் மாற்றம் ஏற்பட பதே. அதனை அடைய முடியாவிட்டால்
னை அர்த்தமற்றதாகி விடும்.
ழைக்க வாய்ப்பில்லை. தனது தேவையை வெளிப்படுத் Dபாடு இருக்கிறது. இதன்போது குழந்தையுடன் நிதான -ப் புரிய வைக்க வேண்டும்.
எந்த நிலையில் குழந்தை குறித்த வேலையைச் செய்கிறது டத்தை சீர்செய்யப்பட வேண்டும்.
க்காக நாம் கையாளும் வழிமுறைகளில் பின்வரும் கொள்ளப்பட வேண்டும்:
கொள்ளும் விதத்தில் தண்டனை வழிமுறை அமைதல்.
உலகாெனனாயாகையாலாகாவின்ஸியாகா
வெயியைவைதயக்கவைகங்கைவங்கியாயங்வையியாகமம்
சாத் -
ஹர்ரம்: 1436

Page 35
2. குழந்தையை ஏசாது குழந்தையின் செயலை மாத்திரம் கண்டிக்கும் விதத்தில் வார்த்தைப் பிரயோகங்கள் அமைதல்
3. தண்டிக்கிறோம் என்பதை விடவும் "எனது குழந்தை யைப் பயிற்றுவிக்கிறேன்'' எனும் மனோநிலையோடு செயற்படுதல்.
4. குறித்த தவறின் விளைவை குழந்தை தானாகவே உணர்ந்து ஏற்கும்படி செய்தல் வேண்டும். உதாரணமாக வீட்டுச் சுவரை அசுத்தப்படுத்தினால் அதனைச் சுத்தம் செய்யுமாறு கோரல். சுத்தம் செய்ய முடியா விட்டாலும் குழந்தையின் உள் மாற்றத்துக்கு இது காரணமாக அமையும்.
குழந்தை தொடர்ந்தும் அழுகிறது என நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினையை பின்வருமாறு கையாளலாம்.
1. குழந்தையுடன் ஏலவே சில உடன்படிக்கைகளுக்கு வரல் உதாரணம்: தாயின் கைப் பையை எடுக்கக் கூடாது என்ற உடன்பாடு.
படை!
2. குறித்த முடிவில் நீங்கள் உறுதியாக இருப்பதோடு கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம்.
3. எக்காரணம் கொண்டும் முடிவில் தளர்வை ஏற்படுத் தாதீர்கள். உங்களது கோபத்தைக் கட்டுப்படுத்த வேறு வேறு வேலைகளில் ஈடுபடமுடியும் இங்கு பொறுமை முக்கியமானது.
உம்ரா - "ஓர் உம்ரா மறு உம்ரா வரையிலுள்ள ப நபி வழியில் உம்ரா செய்து இபா
1st Group
உங்கள் பயனாகதில்
உங்கள் அமல்களை உரிய முறையி
நகைமை மற்றும் அனுபவமிக்க ட Departure.
இரு ற்ரம்களுக்கு அருகாமையில் த December 24 : இஸ்லாமிய புனிதத் தலங்களைத் தரி
1 டிசம்பர் 24 இல் . டிசம்பர் விடுமுறையில்
206 ஆம் ஆண்டு
பதிவுகளும் ஆரம். குடும்பத்தோடு உம்ரா செல்ல , இப்போதே தயாராகுங்கள். மட்டக்கா
இல 277, ; தொடர்புகளுக்கு Ash. Arshad: 07) AI Haj Rizmy: 0777801262
TGL TRAVELS & Airline Ticketing Agent & 90, Chatham Street, Colombo 01, T www.tgihajjumrah.com E
- அல்ஹம் ஒக்டோபர்: 2014
liratht 1 htt+
ந பாயாயினாபாயங்கHைEalகப்பனாயால LEAMALHAவலிதுஅASELEMSMEEESSE-Oாமாவ

குழந்தை உளவியல்
4. குழந்தை அழுகையை நிறுத்திய பின்னர் குழந்தை மீதான உங்களது அன்பு வெளிப்படும் வகையில் இரக் கமாக உரையாடுங்கள்.
5. அடித்தல், ஏசுதல், சப்தமிடுதல் முதலான வழி முறைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை எப்போதும் எமது எதிர்விளைவுகளைப் பார்த்தே எது சரி, எது பிழை என்பதைக் கற்றுக் கொள்கிறது. தண்டனை குழந்தையின் பிடிவாதக் குணத்தை மேலும் வலுப்ப டுத்தும் அன்பால் குழந்தையின் நடத்தைகளை மாற்றிய பல பெற்றோரை நாம் சமூகத்தில் காண்கிறோம்.
6. குழந்தை அழுகின்றபோது அழுகையை நிறுத் துமாறு வேண்டாது, குழந்தையுடன் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
7. பாட்டன், பாட்டியோடு இவ்விடயம் பற்றி கலந்துரையாடி அவர்களது ஒத்துழைப்பையும் பெற
முயற்சியுங்கள்.
8. அல்லாஹ்விடத்தில் உருக்கமாக இறைஞ்சுங்கள்.
இவ்வழிமுறைகள் உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரும் என்ற நம்பிக்கையோடு வல்ல அல் லாஹ்விடம் கரம் ஏந்துகிறேன்.
- டிசம்பர் 2014 ாவங்களுக்குப் பரிகாரமாகும்” (புகாரி:1773) தத்களை திருப்தியுடன் நிறைவேற்ற
GL TRAVELS
p செய்யவும் வழிகாட்டவும் உங்களுடன் இணைகின்ற மா 1 கொழும்பு - இத்தா நேரடி விமான சேவை ங்குமிடம் 4 இலங்கை முறைப்படி மூன்று வேளை உணவு பக்கம் வாய்ப்பு மது முதலாவது உம்ராகுழு புறப்படும். ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதத்திற்குமான உம்ரா பிக்கப்பட்டுள்ளன. ாப்பு கிளை அலுவலகம் திருகோணமலை வீதி, மட்டக்களப்பு 17630288
Hijaz Sanoos: 0777800388) TOURS (PVT) LTD, Hajj - Umrah Operators a 21: 0115341134 Fax: 0115371410
IATA mail: umrah-thai@tgl.lk ஸனாத் -- துல்ஹஜ்: 1435
Akthithitriti«fittikt Attrt
HெEETHEMAராட்டங்கவங்யmalulakadhaladalalamாயிங் d

Page 36
24 அழைப்பியல்
அல்லாஹுத் தஆலா இறை நம்பிக் கையாளன், நிராகரிப்பாளன் என்ற பாகு பாடின்றி அவனது அளவற்ற கருணையி னால் மனிதர்களுக்கு செல்வங்களையும் பிள்ளைகளையும் கொடுத்தருளி அவற்றை சோதனையாகவும் ஆக்கியுள்ளான். ஆனால், மனிதர்கள் அவற்றை அல்லாஹ் எதிர்பார்க்கின்ற பாணியில் சிந்திக்காமல் அவற்றைப் பெறுவதிலும் பல மடங்காக அதிகரித்துப் பெருக்குவதிலும் மும்முர மாக ஈடுபடுகின்றனர்.
''அறிந்து கொள்ளுங்கள்! இவ்வுலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வீணும் அலங்காரமும் உங்களுக்கிடையே பெரு மையடித்தலும் செல்வங்களையும் குழந் தைகளையும் அதிகரித்துக் கொள்வது மேயாகும்” (57:20)என்றும் 'நீங்கள் மண் ணறைகளை சந்திக்கும்வரை அதிகமாகத் தேடும் ஆசை உங்களைப் பராக்காக்கிவிட் டது” (102:1-2) என்றும் அல்லாஹ் எச்ச ரிக்கின்றான்.
உலகத்தி
நாகை வருந்த !
முன மான்
இஸ்ட்.ஏ.எ சர்வதேச இஸ்லாமிய பல்
சோதனை செல்வங்களும்
செல்வங்களையும் குழந்தைகளையும் மனிதர்களின் உள்ளங்களும் கண்களும் கவரும் வண்ணம் அல்லாஹ் அலங்காரமாகவும் ஆக்கியுள்ளான்.
"அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என அவர் களை சோதிப்பதற்காக பூமியின்மீது உள்ளவற்றை அதற்கு
அலங்காரமாக நாம் ஆக்கியுள்ளோம்.''
(18:7)
''பொருட் செல்வமும் பிள்ளைச் செல்வமும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும்.''
(18:46)
"பெண்கள், ஆண்மக்கள், பெருவரியான தங்கம் மற்றும் வெள்ளிக்குவியல்கள், கண்கவர் குதிரைகள், கால்நடைகள், வேளாண்மை நிலங்கள் உள்ளிட்ட ஆசைப் பொருட்களை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது.'' (3:14)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
''இந்த உலகம் பசுமையானதும் இனிமையானது
-அல்ஹ நவம்பர்: 2014)
EெELUELEMEEKHHHHERMEEREEE.
பப்லாவினயபிளாட்வி-EHELMESalபிபிசTLSEKHELHITELHHHHHHEL

ன் சோதனைகளில் தோற்றுப் போகின்றவர்கள் ள மறுமையிலும் நிரந்தர இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். மறுபக்கத்தில் சோதனைகளை ஊறயாக எதிர்கொண்டவர்கள் இம்மையிலும் மையிலும் அருள் பாலிக்கப்பட உள்ளார்கள்.
ம். பவாஸ், பகலைக்கழகம், மலேசியா
1களாகும் பிள்ளைகளும்!
மாகும்.”
(முஸ்லிம்)
இவற்றையெல்லாம் அலங்காரமாக்கிய அல்லாஹ் எமக்கு இவ்வாறு அறிவுரை பகர்கிறான்.
''முஃமின்களே! உங்களுடைய செல்வங்களும் உங்களு டைய பிள்ளைகளும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து உங்களைத் திசைதிருப்பி வீணாக்கிவிட வேண்டாம். இன் னும் எவர் அதைச் செய்கிறாரோ அவர்கள்தாம் நஷ்டமடைந் தவர்கள். ''
(63: 9)
காலம்தோறும் கனிகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த செழிப்பான, அழகிய இரு தோட்டங்க ளைப் பெற்றிருந்த ஒரு நிராகரிப்பாளனின் வரலாற்றை ஸூரதுல் கஹ்ஃப் விவரிக்கிறது. அவன் தனது அண்டை வீட்டு நண்பனிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது "நான் உன்னை விட பொருளால் மிக அதிகமானவன். ஆள் பலத்திலும் நான் உன்னைமிகைத்தவன் என்று கர்வத்துடன்
கூறினான்.''
(18:34)
இவ்வுலகின் அற்பமான அலங்காரங்களில் ஏமாந்து ஸனாத் முஹர்ரம்: 1436
BrasisksHESEISIALksikskresies ESKELAHIRACAKSAMISKIsakristlikesisusseaviskaitsteskseksismesterskrELATAerskesmantleMelvEEMImbestimavenivatiikkioletLimikatelkilemikalimit

Page 37
போகின்றவர்கள், கண்கள் காணாத ஓர் உலகம் பற்றி சிந்திக்கவும் தயாரில்லை. எனவே அவன், "மறுமை நிகழும் என்றும் நான் நினைக் கவில்லை. என் இறைவ னிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப் பட்டாலும் இதை விடச் சிறந்ததொரு
கால்நடைக மீளுமிடத்தையே நிச்சயமாக நான் பெறு
ஆட்டு மந்தை வேன் என்றும் கூறினான். '' (18: 36)
நிலங்கள்
இல்லங்க கப்பாப் இப்னு அல் அரத் (ரழியல்
செல்வங்க லாஹு அன்ஹு) கூறியதாக மஸ்ரூக்
குழந்தைக் (ரஹிமஹுல்லாஹ்) அறிவிக்கிறார்:
ஆரோக்க நான் மக்காவில் அறியாமைக் காலத்
கொடுக்கப் ! தில் கொல்லனாகத் தொழில் செய்து
அவற்
அல்லாஹ் கொண்டிருந்தேன். அப்போது ஆஸ்
வண்ணமே ! இப்னு வாயில் என்பவருக்கு சில
அல்லாஹ் வேலைகளைச் செய்து கொடுத்தேன்.
விதத்தில் எனவே, எனக்கு அவர் பல வெள்ளிக்
நாடினால் காசுகள் கூலியாகத் தரவேண்டியிருந்
செல்வங்கள் தது. அதைத் தருமாறு கோரி அவரிடம்
அழித்தான். நான் சென்றேன். அவர் என்னிடம் "நீ
ஒன்றன் !
மாணிக்க முஹம்மதை மறுக்காத வரை நான் உன் கடனைத் தர மாட்டேன்” என்றார். நான், ''நீர் இறந்து, பிறகு உயிருடன் எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை மறுக்க மாட் டேன்" என்று சொன்னேன். அவர் "நான் இறந்த பிறகு உயிருடன் எழுப்பப்பட்டால் எனக்குச் செல்வமும் மக்க ளும் திரும்பக் கொடுக்கப் பெறுவேன்'' என்றார். நான் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தெரிவித்தபோது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:
''எமது வசனங்களை நிராகரித்து, மறுமையில் செல்வ மும் குழந்தையும் நிச்சயமாக நான் வழங்கப்படுவேன் என்று கூறுபவனை நீர் பார்த்தீரா?” (19:77) (தஃப்ஸீர் அத்தபரீ)
இமாம் அஹ்மதின் அறிவிப்பில் "நான் இறந்து, பிறகு உயிருடன் எழுப்பப்பட்டால் என்னிடம் நீ வருவாய். செல்வமும் மக்களும் அப்போது எனக்குத் திரும்பக் கிடைக்கும். அவ்வேளையில் உன் கடனை நிறைவேற்றி விடுகிறேன்" என அவர் பதிலளித்ததாக இடம்பெற்றுள்ளது.
வலீத் இப்னு முகீரா பற்றி "அவன் செல்வமும் ஆண் குழந்தைகளும் உடையவனாக இருப்பதால் நிராகரிக் கிறான்" (68: 14) என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் செல்வத்தையும் ஆண் மக்களையும் பெற்றுப் பெருமையம் டித்தவன். அவனது ஆண் பிள்ளைகளுள் ஒருவர்தான் போர்த் தளபதியான நபித் தோழர் காலித் இப்னு வலீத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்.
DLJ
எபியெங்கணாபயவியப்பணEயியயயயயாமாக கான்கொகைனபவனககககாயனககககககககககா
------வாடடடடடடா அல்ல ஒக்டோபர்: 20

அழைப்பியல்
ஒரு தோட்டத்தின் சொந்தக்காரர்கள் பற்றி ஸுரதுல் கலம் விவரிக்கிறது. அவர்களது தந்தை அந்தத் தோட்டத்தி லிருந்த அறுவடை செய்த போதெல்லாம்
ஏழைகளுக்கு ஒரு பங்கை ஒதுக்கி விடு ள், அடிமைகள்,
வார். ஆனால், அவரது பிள்ளைகள் கள், விளைச்சல்
அந்தத் தோட்டத்தை வாரிசாகப் பெற்ற , கண்கவர்
பின் நாளை அறுவடைக்குச் செல்ல ள் முதலான
இருக்கையில் எந்தவோர் ஏழைக்கும் களையும் பல
எப்பங்கையும் ஒதுக்குவதில்லை எனச் ளையும் தேக
சத்தியம் செய்து அந்த எண்ணத்துடனேயே யேத்தையும்
தூங்கச் சென்றனர். ஆனால், மறுநாள் பெற்றிருந்தார்.
றுக்காக
காலை நடந்தது என்ன? வைப் புகழ்ந்த
''தோட்டவாசிகளை நாம் சோதித்தது இருந்த அவரை இன்னொரு
போன்று இவர்களையும் நிச்சயமாக நாம் ம் சோதிக்க
சோதித்தோம். இவர்கள் அதை அறுவடை ன். அவரது
செய்வதற்காக அதிகாலையில் செல்வதாக ளை அல்லாஹ்
சத்தியம் செய்தபோது அல்லாஹ் நாடினால்' குழந்தைகளை
என அவர்கள் கூறவில்லை. அதனால், பின் ஒன்றாக
அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது ச் செய்தான்.
உமதிறைவனிடமிருந்து சுற்றக்கூடிய நெருப்பானது அதனைச்சுற்றியது. உடனே
அது கருப்புச் சாம்பரைப் போன்றானது. அவர்கள் காலை வேளையை அடைந்தவுடன் ''நீங்கள் அறுவடை செய்பவர்களாக இருந்தால் உங்கள்விளைநிலங் களுக்கு அதிகாலையிலேயே செல்லுங்கள்'' எனஒருவரை யொருவர் அழைத்துக் கொண்டனர். இன்றைய தினம் உங்களிடம் எந்த ஏழையும் நுழையக் கூடாது என அவர்கள் தமக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டு சென்றனர். ஏழைகளைத் தடுக்க ஆற்றலுடையவர்களாகவே அவர்கள் அதிகாலையில் சென்றனர். அழிக்கப்பட்ட அதை அவர்கள் கண்டபோது நிச்சயமாக நாம் வழிதவறி வந்து விட்டோம் என்றும் இல்லை, நாம் தடுக்கப்பட்டுவிட்டோம் என்றும்
கூறினர்.'
(68:17-27)
உலகத்தின் சோதனைகளில் தோற்றுப் போகின்ற வர்கள் நாளை மறுமையிலும் நிரந்தர இழப்புக்கு ஆளாகி வருந்த இருக்கிறார்கள்.
''எனது கைசேதமே! எனது முதல் மரணமே முடிவாக இருந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் எனக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. எனது அதிகாரமும் என்னை விட்டும் அழிந்துவிட்டதே!” (69:27-28) என்று கூறுவார்கள்.
மறுபக்கத்தில் சோதனைகளை முறையாக எதிர் கொண்டவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அருள் பாலிக்கப்பட உள்ளார்கள். இப்றாஹீம் (அலைஹிஸ்ஸ லாம்) அவர்களுக்கு தனது மைந்தர் இஸ்மாஈல் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்களை அல்லாஹ் சோதனையாக
3ஸனாத் --
துல்ஹஜ்: 1435

Page 38
26 அழைப்பியல்
ஆக்கினான். "அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை இஸ்மாஈலாகிய அவர் அடைந்தபோது எனதருமை மகனே! நிச்சயமாக உன்னை நான் அறுப்பதாக கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?'' எனக் கேட்டார். அதற்கவர் என்னருமைத் தந்தையே!உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் என்னைப் பொறுமையாளர் களில் நீங்கள் கண்டு கொள்வீர்கள்' என்று கூறினார். அவ்வி ருவரும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டனர். இன்னும் அவர் மகனாகிய இவரை நெற்றி நிலத்தில் படக் கிடத்தியபோது, "இப்றாஹீமே! நிச்சயமாக நீர்கனவைஉண்மைப்படுத்திவிட்டீர்" என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையாகும்.”' (37:102-106)
இறைதூதர் ஐயூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது அழைப்புப் பணி பற்றியோ அவர் அனுப்பப்பட்ட சமூகம் பற்றியோ அல்குர்ஆனில் எங்கும் விவரிக்கப்படவில்லை. அந்த நபியின் வரலாற்றிலிருந்து அல்லாஹ் ஒரு வித்தியா சமான பாடத்தை நமக்குக் கற்றுத் தர விரும்பினான். ஐயூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அல்லாஹ் பல அருள்களைப் புரிந்து சோதித்தான். கால்நடைகள், அடி மைகள், ஆட்டு மந்தைகள், விளைச்சல் நிலங்கள், கண்கவர் இல்லங்கள் முதலான செல்வங்களையும் பல குழந்தைக் ளையும் தேக ஆரோக்கியத்தையும் கொடுக்கப் பெற்றிருந் தார். அவற்றுக்காக அல்லாஹ்வைப் புகழ்ந்த வண்ணமே இருந்த அவரை அல்லாஹ் இன்னொரு விதத்தில் சோதிக்க நாடினான். அவரது செல்வங்களை அல்லாஹ் அழித்தான். குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக மரணிக்கச் செய்தான். இறுதியாக அவருடைய ஆரோக்கியத்துக்கு சோதனை வந்தது. பல வருடங்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.
“ஐயூப்தன் இறைவனிடம் 'நிச்சயமாக துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது.கருணையாளர்களில் நீயே மிக்க கரு ணையாளன்' எனப் பிரார்த்தித்து அழைத்ததை நீர் எண்ணிப் பார்ப்பீராக! அப்போது நாம் அவருக்குப் பதிலளித்து அவ ருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தை நீக்கி அவரது குடும்பத் தையும் அவர்களுடன் அவர்களைப் போன்று இரு மடங்கி னரையும் அவருக்கு வழங்கினோம்.'' (21: 83-84)
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார். ''ஐயூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இழந்த அதே செல்வங்களும் பிள்ளைகளும் கூடுதலாக அவர்களைப் போன்ற மற்றொரு குழுவினரும் திரும்பக் கிடைத்தனர்.”
(தஃப்ஸீர் அத்தபரீ)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் நபி ஐயூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கியபோது அவர்கள் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளியை மழை போல் பொழியச் செய்தான். உடனே அவர் அவற்றைத் தம்
SEாயனவியலையாயங்காது காங்க
அல்ஹஸ நவம்பர்: 2014 மு

கரத்தால் எடுத்து தமது ஆடையில் சேகரிக்கத் தொடங் கினார். அப்போது அவரிடம் "ஐயூப்! நீர் மன நிறை வடையவில்லையா?'' என்று கேட்கப்பட்டது. அவர் "இறைவா! உன் அருள் வளத்திலிருந்து யார்தான் மன் நிறைவடைய முடியும்!'' என்று பதிலளித்தார்.
(தஃப்ஸீர் இப்னு அபீஹாதிம்)
மன
இந்த வரலாற்றின் முடிவுரையாக "நம்மிடமிருந்து ஓர் அருளாகவும் வழிபடுவோருக்கு ஒரு நினைவூட்டலாக வும்” (21:84) என்று அல்லாஹ் கூறுகிறான்.
அதாவது, இந்த விடயத்தில் அவரை நாம் முன்னோடியாக ஆக்கி னோம். நாம் மனிதர்களை சோதிப்பதால் அவர்கள் இழிவானவர்கள் என்று யாரும் கருதக் கூடாது. அல்லாஹ் வின் விதிப்படி சோதனைகள் வரும்போது பொறுமை காக்க வேண்டும். அல்லாஹ் தன் அடியார்களைத் தான் விரும்பியவாறெல்லாம் சோதிப்பான் என்பதற்கு ஐயூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஓர் எடுத்துக்காட்டாகும்.
(தஃப்ஸீர் இப்னு கஸீர்)
# # # 2*?5 1 2 £214)
புதிய கிளை இப்போது - சாய்ந்தமருதில்
V SinaaMedicare எம்டாருந்து பெற்றுக்கெணத்தக்3 பிரத்தியேகமான சிகிச்சை வே ளாதிகள்.se
* சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பைக்கற்கள்
சத்திரசிகிச்சையின்றி அகற்றல்(Kidney Stones& Aathtsses) * மூட்டு வாதம் (Arthritis) * நிறைக் குறைப்பு (Weight kesktion) * முதுகு வலி, கழுத்து வலி, கை திமிர்த்தல்
மற்றும் தோற்பட்டை வலி aேd Pain, kssainTag'ந்தத்ket Pain)
க்
பார்;
போடு
SinaaMedicare
1 4 F * * - * - * * * * 24 / 1 #
* வெரிகோஸ் (Variksa tetis) * மூல வியாதி Piewங்கல் * பினிஸம் (Sinகர்ந் * ஒற்றைத் தலைவலி (Migraine) * கெஸ்ட்ரைட்டிஸ் kaரங் * நாட்பட்ட காயங்கள் (¥ாக் and tkers) * ஆண்களது பாலியல் குறைபாட்டு நோய்கள்
Male Serrat debility! மேலதிக it.ரங்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு..
542A, VH Road, Sainthamaruthu-I்.
0717367 287 10722222 225 114) | ]]IT 367 287
Dr. Fart-Uf Hue M. Foure
Art/M${Horns), AIBReatingi, MEilM, Albkity, typTM
IinilliantliIII il.
Dr. MA.FSilafa Sinaam BLIMS(Hons), Ihip, ith Fikiyticskogical Courseiting
Hiki/bity FInttit: Athiaptivu *hoppute | [PT2plex, kathir Need. Printhittariya,
kkuttiruழ்.
தி
நட்பு
SEEாணவிலகலபடையினருடாவருகிதுங்க SCகளைவிகாவாலவாயாறு கறுபயணங்கியது
னாத்
ஹர்ரம்: 1436

Page 39
(19 ஆம் பக்கத் தொடர்) பேராசிரியர் குலாம் ஆஸம்...
அவர் அன்று கூறிய அந்தக் கருத்து உண்மைப்படுத் தப்படுவதை இன்று நிதர்சனமாகக் காணமுடிகிறது.
vu V.
தனி நாட்டுக் கோரிக்கையை எதிர்த்த காரணத்தி னால் அவாமி லீக் அரசாங்கத்தினால் தேசத் துரேகி யாகக்கணிக்கப்பட்டார். அவரது பிரஜா உரிமையையும் அவாமி லீக் அரசாங்கம் பறித்தெடுத்தது. இதனால் அவர் 6 ஆண்டுகள் இங்கிலாந்தில் அகதியாக வாழவேண்டி ஏற்பட்டது.
பின்னர் பேகம் காலிதாஸியாவின் கணவர்ஸியாஉர் ரஹ்மானின் ஆட்சிக் காலத்தில் பங்களாதேஷூக்குத் திரும்பிய அவர், வீஸா இன்றித் தங்கியிருந்த வெளி நாட்டவர் என்ற அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். 16 மாதங்களின் பின் இவருக்கு பங்களாதேஷ் பிரஜாவுரிமை மீள வழங்கப்பட்ட வேண்டுமென மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், இத்தீர்ப்பை எதிர்த்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது.
0 • 9. X3 டி - SA) 9
6 R
எனினும், உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதி களையும் உள்ளடக்கிய சபை மேல் நீதிமன்றத் தீர்ப்பு சரியானது எனவும் பேராசிரியர் குலாம் ஆஸம்
* அமீனிய்யா புதிய மானவர் அன
எமது கல்லுாரியின் பாடத்திட்டம் ?
* இக்காலப்பகுதியினுள் பின்வரும் வி 01. அரபு,ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகள் 02. இஸ்லா 03. களனி கற்கைகள் மற்றும் திறன் விருத்திக்கான வழிகாட் 04. க.பொ.சாதாரணதரம், க.பொ. உயர்தரம் ஆகிய பரிட்சைக.
கலைமானி முதற்தேர்வு (GAQ பரீட்சைக்கான வழிகாட்! 05. அரச அங்கீகாரம் பெற்ற அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் II
மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு தோற்றம் பெறச் செய்யப்ப 06. அரச அங்கீகாரம் பெற்ற அல்ஆலிம் பரீட்சைக்கு தயார்படுத் மேலே குறிப்பிட்.. எமது பாத்திட்டத்திற்கு மாயாவர்களை இsiRY
தம் டிற்கு சிறியmடற்கிற்குல் ட்பம் அவருள நிறதுமாரு டுத் பிரிந்திருத்தல்
குறிப்பு : அல்குர்ஆனை மனனம் செய்த வ நேர்முகப்பரீட்சை காலம் 214 ழசம்பர் 7ம் 07ம் திகதி நேரம் காலை 09.00 மணி தொடக்கம் பி1. 1,1. (}.டி-பலரி1 வரை இடம் - கல்லூரி வளாகம் The Principal, Ameeniya | Puttalam Road, Nikaweratiya, Sri Lanka Tel | E-mail - ameeniyaarabiccollege@gmail.com
-அல்ஹ ஒக்டோபர்: 2014
*ம!
பாகவவாபயாப்.
பாலஅEாம்பவங்கலாம்.

தொடர்
அவர்களுக்கு பங்களாதேஷ் பிரஜாவுரிமை மீள வழங்கப்பட வேண்டு மெனவும் தீர்ப்பளித்தது.
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு வரை அவர் பங்களாதேஷ் ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீராகக் கடமையாற்றினார். தனது 8வது வயதில் ஓய்வு பெற்று எழுத்துத்துறையிலும் இஸ்லாமிய ஊழியர்களைப் பயிற்றுவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத் கினார்.
2009 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஷேக் ஹn னாவின் அவாமி லீக் அரசாங்கம் 1971 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் ஆணையோடு மேற்கோள்ளப் பட்ட சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்தவர்களை விசாரணை செய்வதற்காக ஒரு விஷேட நீதிமன்றத்தை அமைத்தது. அதன் நீதிபதிகளாக இஸ்லாத்தை எதிர்த்த இந்திய ஆதரவாளர்களும் கம்யூ னிஸ்ட்களுமே நியமிக்கப்பட்டனர். அந்த விஷேட நீதிமன்றம் பேராசிரியர் குலாம் ஆஸமுக்கு அவரது 90 வயதில் 90 வருட =றைத் தண்டனையை விதித்தது. அவர் சிறைவாசம் அனுப வித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே வபாத்தானார்.
நூற்றுக் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் தலாம் ஆஸம் அவர்களின் ஜனாஸாவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அல்லாஹுத்தஆலா அவரது பணிகளை, அர்ப்பணங்களை பற்று அங்கீகரித்து உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக!
அரபுக் கல்லூரி றுமதி -2015 (1436 ஹிஜ்ரி)
வருடங்களை உள்ளடக்கியதாகும். -யங்கள் மாணவர்களுக்கு போதிக்கப்படுகின்றன, மிய, ஷரீஆ, துறைசார்ந்த கலைகள் பல்கள் தக்கு மாணவர்களை தயார்படுத்தி தோற்றச்செய்வதுடன்
ஸ்களும் வழங்கப்படும். மறும் தீனிய்யாத்தர்மாச்சாரிய) சான்றிதழ் ஆகிய பரீட்சைகளுக்கு இவர்கள். தப்பட்டு தோற்றம் பெறச் செய்யப்படுவார்கள். தீதுக் கொள்வதற்கு பின்வரும் தகைAைExகள் வேண்டப்படுகின்றன.
ப யயக பூராயபடாபருகாய் - தேகாரோக்கியமுடையவராகவும் நன்னடத்தை
LTTHIImn mாரு) ஹாபிழ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்கும் போது பின்வரும் எனகளைய வருவாய்பாபா படத்தாட்சிப் பத்திரம்
வி கற்ற 1,fT.சா4834b) ஆடிதி, சரியார் நக¥rritாறிதழி) பிடிரிநt | Fய் நாங்களிaர் Eranாசிர் தெரிர்ச்சிர் tfixiTத நர் ணவரின் திறமைகளை உறுதிப்படுத்தும் ஏனைய சான்றிதழ்கள். n Aac Coage 0377913883, 0072980298, and77242717
* யபவனாவாயாயாயாயாயவாடியா கயானாவா பாவாயானாயாயாயாயகியாகானாபானாவாபாயHங்கையாயவானதுமாவளன.
ஸனாத் - துல்ஹஜ்: 1435

Page 40
38
ஆன்மிகம்
அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி) M.A
உதா: 1
பெற்றோர் பிள்ளைகளுடன் 6ெ துள்ளமை இன்றைய ச
பிரச்சினையா
- இறை உவப்பைப் 5
வாழ்வின் களைப்பான தருணங்
குடும்பத்தில் க களிலெல்லாம் எமக்கு நிம்மதியையும்
அடிப்படையில் முழு மன அமைதியையும் தருவது எமது
றையாகும். சமூகத் வீடுகளாகும். எமது குடும்பத்துக்கென
முறைப்படுத்தப்ப ஒரு வீட்டை அமைத்துக் கொள்
கருத்துக்களுக்கும், கின்றபோது நிம்மதிப் பெருமூச்சு
சினைகள் தவிர்க்க விடுகிறோம். வீட்டை அழகுபடுத்து
ழைப்பு என்பன அ வதில், முழுமைப்படுத்துவதில் அதிக
வஸல்லம்) அவர்க கவனம் செலுத்துகிறோம். இந்த
பவராக இருந்துள் புறத்தோற்ற அலங்காரங்களோடு அகத்தோற்றமாக அமையும் ஈமானியப்
தஹஜ்ஜுத் தெ பக்கத்தையும் நாம் கவனம் செலுத்த
மனைவியை எழுப் வேண்டும். நமது வீடும் வீட்டுச் சூழ
வஸல்லம்) அவர்க லும் இறை அருளுக்குரியவையாக
எடுத்துக்காட்டு இ மாற வேண்டும்.
அங்கத்தவர்களின
வீட்டுக்குள் நுழைகின்றபோது
இஸ்லாம் அன அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி
லல்லாஹு அலை துஆ ஓதிக் கொண்டு நுழைவோமா
துள்ளார்கள். இன்று
யின் ஷைத்தான் தூர விலகிச் சென்று
காணப்படுகின்றன. விடுகிறான். இன்றேல் நம்மோடு
தொடர்பு சாதனங்
யறைகள், கட்டுப்ட சேர்ந்து வீட்டுக்குள் நுழைந்து இட மெடுத்துக் கொள்கிறான். உணவுண்ண
கின்றார்கள். ஆரப் ஆரம்பிக்கையில் நாம் இறை நாமம்
காலப்போக்கில் !
நிலையைக் காண் உரைக்கத் தவறினால் அவனுக்கு உணவும் கிடைத்து விடுகிறது. அவ்வாறே
குடும்பத்தின் வீட்டுக்குள் நுழைகின்றபோதும்
புகின்றது. ஆனால் வெளியேறுகின்றபோதும் ஸலாம்
கின்றன. உரைக்கும் வழக்கம் எந்தளவு தூரம் எமது நடைமுறையில் இருக்கிறது
வீடு மற்றும் வ என்பது பற்றி நாம் ஒவ்வொருவரும்
பொதுவாகவே க சிந்திக்க வேண்டும்.
போது உருவாகுப்
-அல்ஹ
நவம்பர்: 2014)

விரிவுரையாளர்- ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா 4
"லவழிக்கும் நேரம் குறைவடைந் டவாத உலகின் முக்கிய 5 மாறியுள்ளது.
| சILittlAIII
சாகும்
பெறும் இல்லங்கள்!
ணவன் - மனைவி பிள்ளைகளுக்கிடையே கலந்தாலோசனை முடிவுகள் எடுக்கப்படுவது ஒரு முக்கிய இஸ்லாமிய வழிமு தில் இது குறித்து பேசப்படும் அளவு வீடுகளுக்குள் நடை டுவதில்லை. இது நடைமுறைக்கு வருமானால் அனைவரது உரிய இடம் அளிக்கப்படுவதால் குடும்ப ரீதியான பல பிரச் ப்படும். அவ்வாறே பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, ஒத்து பசியம் பேணப்பட வேண்டும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி எள் சாதாரண ஒரு மனிதராக, வீட்டு வேலைகளில் பங்கேற்
ளார்கள்.
தாழுகைக்காக கணவனை எழுப்பிவிடும் மனைவி மற்றும் ப்பி விடும் கணவனுக்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி ள் பிரார்தித்துள்ளார்கள். நன்மைகளில் ஒத்துழைப்பதன் ஓர் துவாகும். அவ்வாறே தீமைகளைத் தடுப்பதிலும் குடும்ப டயே கூடிய கவனம் தேவைப்படுகிறது.
வமதிக்காத ஆடைகளை வீட்டில் கண்ட போது நபி (ஸல்
ஹி வஸல்லம்) அவர்கள் கடுமையாக கோபம் அடைந் அவ நமது வீடுகளில் பல பித்னாக்கள், அனாச்சாரங்கள் பரவிக் தொலைக்காட்சி, இன்டர்னெட் ஸ்மார்ட் போன்... முதலான கள் முறைகேடாகக் கையாளப்படுகின்றன. இவற்றின் வரை காடுகள் விடயத்தில் எல்லோரும் பொடுபோக்காகவே இருக் பெத்தில் இவற்றின் பாரதூரம் உணரப்படும் அதேவேளை, இவை தவிர்க்க முடியாத தீமைகளாக அங்கீகரிக்கப்படும் கிறோம்.
தலைமைத்துவம் ஆணுக்குரியது என அல்குர்ஆன் இயம் - இன்று இந்த நடைமுறையிலும் பலவீனங்கள் உணரப்படு
சழ்க்கை வசதிகளில் 'போதாது' எனும் மனோநிலை எம்மில்
ணப்படுகின்றது. மறுமைக்கான அளவீடுகள் குறைகின்ற - பிரச்சினை இது. இங்குதான் ''உலக வாழ்வு ஒரு வழிப்
பகங்களாக கண்காணEாகவங்காயவியங்கா கவகையவிடாயகக்கவா யருவயகங்காயகப்பமயராகவன்
ஸனாத் - முஹர்ரம்: 1436

Page 41
போக்கனைப் போன்றது" மற்றும் “உலகில் உன்னை விட தாழ்ந்த நிலையிலிருப்பவனைப் பார்” போன்ற நபிகளாரின் வழிகாட்டல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. "போது மென்ற மனமே சிறந்த செல்வம்” எனும் நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பார்வை சரியாக இல்லா ததால் வீடுகளில் பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகரிப் பதோடு அல்லாஹ் எமக்களித்திருக்கும் அருள்களையும் மறந்து செயற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
வீடுகளிலுள்ள தொழுகை அறைக்குள் நுழைகின்ற போது இறையுணர்வு ஏற்படுமாயின், இறையுணர்வை ஏற்படுத்தும் வகையில் அவை அமைக்கப்பட்டிருப்பின் இறைதரிசனங்கள் உள்ளத்தில் தாக்கம் மிக்கதாய் மாறும். அவ்வாறே வீட்டில் இஸ்லாமியப் புத்தகங்களோடு கூடிய ஒரு வாசிகசாலையும் இன்றியமையாததாகும். நாளாந்தம் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் அமர்ந்து கூட்டாக வாசிக்கின்ற அமர்வுகள் எமது இறை நெருக்கத்தையும் இஸ்லாமிய அறிவையும் வளர்க்கும் முக்கிய ஊடகங்களுள் ஒன்றாகும். தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்கள் கூட இன்று இஸ்லாமிய அறிவுக்கான சாதனங்களாக மாற்றப்பட முடியும் என்பதும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்று.
ஆண் - பெண் கலப்பு, மஹ்ரமி - அஜ்னபி உறவுகள்
GHAFFOORIY
Pamunu ஷரீஆ, ஹிப்ழு மற்றும்
புதிய ம
புதிய பாடத்திட் அனுமதிக்கான தகைமைகளும் ஆவணங்களும்.
அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல். = 2015 இல் 9 ஆம் தரத்திற்கு சித்தியடைந்திருப்பதுட்
14 வயதை தாண்டாமலிருத்தல் (ஷரீஆ பிரிவு). » 2015 இல் 7 ஆம் தரத்திற்கு சித்தியடைந்திருப்பதுடன்
12 வயதை தாண்டாமலிருத்தல் (ஹிப்ழு பிரிவு). நல்லொழுக்கம் உள்ளவராயிருத்தல். பிறப்பு, கல்வி மற்றும் மருத்துவ சான்றிதழ்கள்.
தகுதிவாய்ந்த முதல் 25 மாணவர்களுக்கு
புலமைப் பரிசில்கள் வாங்கப்படும்.
பெயர், பிறந்த ஆண்டு, கடைசியாக கற்ற தர
கீழ் காணும் முகவரிக்கு 2014.11.20 ஆ
மேலதிக விபர நேர்முகப் பரீட்சை டிசம்பர் 7 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில்
Ghaffoc நடைபெறும்.
Pamunuwa Road, M
--டவலையைப்பாலம் அல்ல

ஆன்மிகம் 24
குறித்து பொருட்படுத்தாமை நாம் எமது வீடுகளில் எதிர் நோக்கும் மற்றுமொரு சவாலாகும். இதனைப் பேணும் வகையில் வீட்டின் அமைப்பு அமைக்கப்படுவதும் வீட் டார் இது குறித்து அறிவுறுத்தப்படுவதும் முக்கிய தீர்வு களாக அமையும்.
நமது குழந்தைகள் வீட்டில் கழிக்கும் நேரங்கள் முக்கி யமானவை. அவர்களுக்கு சரியான, முறையான பொழு துபோக்கு ஏற்பாடுகளும் இஸ்லாமிய அறிவுக்கான வசதி களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரம் குறைவடைந் துள்ளமை இன்றைய சடவாத உலகின் முக்கிய பிரச்சி னையாக மாறியுள்ளது. தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது அத்தனை வேலைப்பளுக்க ளுக்கு மத்தியிலும் குழந்தைகளுடன் நேரத்தைச் செல வழித்திருக்கிறார்கள். எனவே, நாமும் கணிசமானளவு நேரத்தை குழந்தைகளுடன் செலவழிப்பதுடன் அவர்களை இஸ்லாமிய பண்பாட்டு வார்ப்பில் வளர்த்தெடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வாறு எமது வீடுகளும் குடும்பங்களும் இறை உவப்பைப் பெற்று நரகப் படுகுழியிலிருந்து பாதுகாக்கப் பட்டவையாக மாறுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வோம். வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!
த
YA ARABIC COLLEGE wa Road, Maharagama. பொதுக் கல்விக்கான முன்னோடிக் கலாபீடம் கணவர் அனுமதி- 2015
பத்திற்கு அமைய 6 வருட கற்கைநெறி)
அடைவுகள்
* கபூரிய்யா மெளலவி ஆலிம் சான்றிதழ். ன் - க.பொ.த (சா.த), (உ.த) பரீட்சைகளில் சித்தி.
- அல்ஆலிம் சாதாரண, உயர் நிலைச் சான்றிதழ்கள். 1 அரபு, தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள ( மொழிகளில் திறமை. 1கணனித் துறையில் டிப்ளோமா.
கற்பித்தல் முறைமை, இஸ்லாமிய வங்கியியல் போன்ற துறைகளில் பயிற்சி. - உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் - உயர் கல்வி பெறுவதற்கான வழிகாட்டல்.
1 ஊடகத்துறை சார் பயிற்சிகள். ம் ஆகியவை அடங்கிய சுய விபரக்கோவையை ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கவும். ங்களுக்கும் பதிவுகளுக்கும் தொடர்பு கொள்க...
L Principal, riya Arabic College haragama. 0773063818/ 0773209974/0777 158407 றஸனாத்
(துல்ஹஜ்: 1435
வட்பபிபிபி.
நியாயப்பருங்கயமdாபயாயப்பபிப்பியப்பயறுப்பிவினனட்5

Page 42
ஜம்இய்யா
இளைஞர் அபிவிருத்
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து வருடாந்தம் நடத்தி வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான ஏழு நாள் வதிவிட செயலமர்வு இவ்வருடம் நாடளாவிய ரீதியில் ஆறு இடங்களில் நடைபெற்றது. இதில் அதிகமான மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர்.
இந்நிகழ்வின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 2014.10.01 அன்று ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எம். ஸுப்யான் (நளீமி) தலைமையில் கொழும்பு 07இலுள்ள சுவடிகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சி யின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளியல் ஆய்வாள
சஃப்-7:14:":
கணித முகாம்
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பாட சாலை கல்விப் பிரிவினால் நடத்தப்பட்டு வரும் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கணித முகாம் கடந்த மாதம் 11, 12 ஆம் திகதிகளில் பஸ்யால், பாபுல் ஹஸன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் 40 மாண
shaikasalaHESEEMEEEntammalai MuralkalikshiTaMahealthietttttuTHEESHElktala Elakart=utENTEditENamiEAllHELEMEயUEHEREEdia
-- அல்ஹஸ! நவம்பர்: 2014 மு

ந்தி நிகழ்ச்சி- 2014
ருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதிகளாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி யின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஆர்.எம். நஜா முஹம்மத் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் மத்திய சபை அங்கத் தவர்கள், ருகூன் அங்கத்தவர்கள், இணை அங்கத்தவர்கள், பிராந்திய மட்ட அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
வர்கள் பங்குபற்றினர். 18, 19 ஆம் திகதிகளில் காலி, ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்ற கணித முகாமில் 34 மாணவர்கள் பங்குபற்றினர்.
காலி, மழ்ஹருஸ் ஸுலைஹா முஸ்லிம் வித்தியால யத்தில் சிங்கள, தமிழ் மொழிகளில் கணித முகாம் நடை பெற்றது. இவற்றில் சுமார் 45 மாணவர்கள் பங்குபற்றினர்.
மாட்ட-01ாபம் ப-11பப்ளி-N-LMாபனனுபவிபHhாட்சய Musliாபா)ாப்பாட்டு HDMI-3ா:LHAAாய1-1L H I JITHUL HAMாபா-IEாப-0ாப்-IIM-IELEd:- -1
னாத் -
ஹர்ரம்: 1436

Page 43
14142, 4ம் யாசர்::::::::::::"144-243412-:
"சாப்ட் 411-1: :சயர்:314151-16:54:14:14:19:41
-: கா :::--)
பாம்பு!:-சர்போ--சாக்சபா 44"
கணிதப் பாட முன்
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மருதம் சாதாரண தர மாணவர்களுக்கான கணிதப் பாட முன்னோட ஆவது முறையாக கடந்த 12.10.2014 அன்று மருதமுனை ஷ அப்பகுதியிலுள்ள 08 பாடசாலைகளிலிருந்து 121 மாணவ,
மனிதவள.
நிகழ்ச்
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான பகுதி வருடாந்தம் நடத்தி வருகின்ற HRDP இம்முறையும் கடந்த மாதம் 13 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது. இவ்வருடம் க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதி YDP நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 209 மாணவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 29 மாணவர்களே இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றினர். "உன்னை வலுவூட்டு; உன் தாய் நாட்டை ஒளியூட்டு!'' எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, இமாம் ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல்லாஹ்) உபதேசித்த ஒரு முஸ்லிம் தனி மனிதன் பெற்றிருக்க வேண்டிய 10 ஆளுமைப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.
வரகாபொல பொக்ஸ்ஹில் மற்றும் பேருவளை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளர் களாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ் தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.யூ.எம். ரம்ஸி, ஜாமிஆ நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரை யாளர் அஷ்ஷெய்க் எம்.எப். ஸைனுல் ஹுஸைன் (நளீமி), இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ், ஜாமிஆ நளீமிய்யா விரிவுரையாளரும் ADRT நிறுவனத்தின் பொறுப்பாள ருமான அஷ்ஷெய்க் ஏ.ஜே.எம். ஸிஹான் (நளீமி), மீள் பார்வை பிரதம ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர், இஸ்லாம் ஹிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ் ஷெய்க் ஸகி பவுஸ் (நளீமி), ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் முன்னாள் நாஸிம் பொறியியலாளர் எம்.என்.எம். முன்ஸிப் மற்றும் இலங்கை ஜமாஅத்தே
--- அல்ஹ ஒக்டோபர்: 2014

எனோடிப் பரீட்சை
மனை கிளையினால் வருடாந்தம் நடத்தப்படும் க.பொ.த. டிப் பரீட்சை (Jamiyya Pilot Exam-Maths) இவ்வருடமும் 5 ம்ஸ் மத்திய கல்லூரியில் நடத்தப்பட்டது. இப்பரீட்சையில் ய, மாணவிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி சி- HRDP
இஸ்லாமியின் தேசிய ஒருங்கிணைப்புப் பகுதி பொறுப் பாளர் அஷ்ஷெய்க் ரிழ்வான் (இஸ்லாஹி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் அறிவு, ஆன்மிகம் மற்றும் திறன் விருத்தியில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன் மாணவர்களுக்கு தஜ்வீத், குர்ஆன் மற்றும் துஆ மனனம் ஆகிய பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
அளுத்கமையிலுள்ள அனாதை இல்லம் மற்றும் மஹ ரகமை புற்றுநோய் வைத்தியசாலை ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுடன் மாணவர்கள் திறந்த கலந் துரையாடலையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
YOUTH EMPOWERMENT
PROGRAM - 2014 இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி- 2014
2014இல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சிநெறி
மிக விரைவில்...
தொடர்புகளுக்கு: 0771473011
இவை காணபவ.
பெண்கவி படையணிகண்வி
ஸனாத்
துல்ஹஜ்: 1435

Page 44
42.
நோறை
ஹஸரத் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கலீபாவாக இருந்த காலம் அது. அரசாங்க பணத்தை அவர் மக்களின் நிதியாகவே பாதுகாத்தார். ஒரு நாள் ஏராளமான ஆப்பிள் பழங்கள் அவரின் அரசாங்க நிதியத்திற்கு கிடைத்தன. அரச சட்ட விதியின்படி அவர் பழங்களை முஸ்லிம்களிடையே பகிர்ந்தளித்தார். அச்சமயம் அவரது இளைய மகன் அங்கு வந்தான். அவர் மிகவும் சிறியவராக இருந்ததால் யாருக்குப் பழம் என்பதை புரிந்து கொள்ளவில்லை. தனது தந்தை பழங்கள் பகிர்வ தைக்கண்ட அவர் ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிடத் தொடங்கினார்.
இவை அரசாங்க திறைசேரியில் உள்ளவை. அதில் எல்லா முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு. ஆகவே, கலீ பாவான அவர் தன் குழந்தையை அதை எடுக்க எப்படி அனுமதிக்க முடியும்? அது முறையானதாக இருக்காது. அதனால் அவர் மகனின் கையில் இருந்த அப்பிளைப் பறித்தெடுத்தார். உடனே பிள்ளை அழ ஆரம்பித்தது. அவர் சமாதானப்படுத்த முயன்றாலும் பிள்ளை அழுவதை நிறுத்தாது தாயிடம் ஓடிச்சென்று தாயிடம் முறையிட்டது.
மூன்று முக்கிய பண்புகள்
முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எல்லோருக்கும் மிகச்சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். இன்று அவர்க ளிடமிருந்து நாம் கற்க வேண்டிய மூன்று முக்கிய பண்புகளை மாத்திரம் பார்ப்போமா?
01. தூய்மை, நபியவர்களின் தூய உள்ளத்தை உலகுக்குக் காட்டியது.
02. எளிமை, நபியவர்களின் ஏழ்மை வாழ்வை அகிலத்தாருக்கு அறிவித்தது.
03. பொறுமை, எத்தகைய இன்னல்களையும் இடர்பாடுகளையும் இனிய முகத்தோடு ஏற்று, ஈடு இணையற்ற இஸ்லாத்தை உலகிற்குக் காட்டியது.
இம்மூன்று பண்புகளும் நபி (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தன. அதிலும் பொறுமை அவர்களின் ஒப்பற்ற வாழ்விற்குப் பெரிதும் அணிகலனாக விளங்கியது.
உமாமா ஸரூக்
-ராமாமா------------ அல்ஹ6
- அல்ஹம்
நவம்பர்: 2014)

சிறுவர் பூங்கா
உடனே தாய் சந்தையில் இருந்து அப்பிள் பழங்களை
வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தினார்.
கலீபா வீட்டினுள் நுழைந்தபோது வீட்டில் அப்பிள் பழம் இருப்பதைக் கண்டார். ஒருவேளை அது அரச திறைசேரிக்கு சொந்தமானதாக இருக்குமோ என்று நினைத்து அதைப் பற்றி தன் மனைவியிடம் வினவினார். ''இவை அரசாங்க திறைசேரியின் பழங்களல்ல. பிள் ளைக்காக சந்தையில் வாங்கியவை ''நீங்கள் மகனிடம் இருந்து அப்பிளை பிடுங்கியதும் அழுது கொண்டு என்னிடம் வந்தான். அவனை சமாதானப்படுத்துவதற் காக சந்தையில் இருந்து அப்பிள் வாங்கிக் கொடுத்தேன்" என்றார் அவரது மனைவி.
''நான் என்ன செய்ய முடியும்? அனைத்து அப்பிள்க ளும் அரசாங்கத்துக்குரியவை. அதனால்தான் மகனிடம் இருந்து அப்பிளைப் பறித்து எடுத்தேன். இந்த ஒரு பழத்தால் அல்லாஹ்விடத்தில் நாம் அநியாயக்காரர்க ளாக முடியுமா?” என்று கேட்க அவரின் மனைவியும் அமைதியாக இருந்து விட்டார்.
பாத்திமா பாயிகா நஜ்முதீன் - ஜாமிஆ ஆயிஷா ஸித்தீகா
சிறுவர் பூங்கா
முதல் vரிசுக்குரியவர்: எம்.ஏ.எம். அஸ்லம்
ரக்வானை ஆறுதல் பரிசைப் பெறுவோர்
- ஹெம்மாதகம்
01. பஸ்ரா பரீத்
02. எஸ்.ரஸினா பர்வின்
- பலாங்கொடை
03. முஹம்மத் அஸ்ரான்
- புத்தளம்
04. எம்.எம். ஸைனுதீன்
- காவத்தமுனை
05. எம்.வை.எப். ராஸியா
- அகுரணை
06. நஸ்ரின் பிர்தௌஸ்
- மாத்தளை
07. ஹிக்மா ஹகீல்
- பம்மன்னை
08. எம். ஆர்.எம். ராஷித்
- மாக்கோளை
09. எம்.ஏ.ஜே.எப். ரிஸ்னா
- தெல்தோட்டை 10. சிதாப் அஹமத்
- மருதமுனை குறிப்பு:-
விடைகளை தபால் அட்டையில் (Post Card)
மாத்திரம் எழுதி அனுப்பவும். ஸனாத் - முஹர்ரம்: 1436
அடையாட பரப்ப பாடமாறயாதவகையான

Page 45
43
காயமா? பாவமா?
ஒரு ஞானி புலியால் தாக்கப்பட்டு கடும் காயமுற்றார். அதிக வேதனையுற்ற அவருக்கு எந்தவொரு மருந்தும் நிவாரணமாக அமையவில்லை.
நீண்ட நாட்கள் இவ்வாறு துன்பப்பட்டபோதும் அவர் எந்நேரமும் வல்ல இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந் தார்.
''இவ்வளவு பெரிய துன்பத்திலும் உங்களால் எப்படி இறைவனைப் புகழ்பாட முடிகிறது?” என மக்கள் அவரி டம் வினவினர்.
அதற்கவர், "பெரும் பாவங்களுக்காக அல்லாமல் ஒரு சாதாரண மிருகத்தினால் தாக்கப்பட்டமைக்காக நான் இறைவனைப் புகழ்கிறேன்.
இறைவன் இந்த நேரத்தில் எனது உயிரைக் கைப்பற் றினாலும் நான் முழு திருப்தியோடு அவனிடம் சரண
டைவேன்.
ஆனால் அவனுக்குக் கோபமூட்டக் கூடிய ஒரு பாவத்தை நான் செய்து விட்டால் அதனை என்னால் தாங்க முடியாது. அந்த நிலையில் அவனைச் சந்திக்கவும் என் மனம் இடம் தராது" என்று சொன்னார்.
பொதுவாக, நல்ல பண்புகளைக் கொண்டவர்களிடம் இயல்பாக பயனுள்ள கல்வி பல தாக்கங்களை ஏற்படுத் தும். ஆனால், மோசமான இரும்பினால் எந்தவொரு பொறியியலாளராலும் கட்டடம் எழுப்ப முடியாது.
சமாதி
ஒரு நாயை சமுத்திரத்தில் ஏழு முறை கழுவி எடுத்தா லும் அது தொடர்ந்தும் அசுத்தமாகவே இருக்கும்.
கழுதை மக்காவுக்குப் போய்விட்டு வந்தாலும் கழுதை கழுதைதான். அது குதிரையாக மாறாது.
- ஷேக் சஅதி சிராஜி -
அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை அல்லாஹ்வுக்காக கற்பது இறையச்சமாகும். அதனைத் தேடுவது இபாதத் ஆகும். அதனை மீட்டுவது தஸ்பீஹ் ஆகும். அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாத் ஆகும். அறியாதவர்களுக்கு அதனைக் கற்றுக் கொடுப்பது ஸதகாவாகும். 03 அதனை அதற்குரியவர்களுக்கு அளிப்பது
நற்கருமமாகும். பாத்திமா நிஸ்பா அப்துல் கபூர்- நிந்தவூர்
பயன்படயயா பபாகவடையபபா பலபடபடபபடபபடடயபபானlாப்பபைய
மாலை அல்ஹ நவம்பர்: 2014)

சிறுவர் பூங்கா அழிவைத் தரும் 07 பெரும் பாவங்கள்
01. அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 02. சூனியம் செய்வது. 03. அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கின்றானோ அந்த உயிரை நியாய
மின்றிக் கொலைசெய்வது. 04. வட்டி உண்பது. 05. அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது. 06. போர் நடந்து கொண்டிருக்கும்போது புறமுதுகு
காட்டுதல். 07. விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது
அவதூறு கூறுவது.
-ஆயிஷா அம்ராஉயிரினங்கள் மீது அன்பு செலுத்துவோம்!
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதையும் முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள். (அத்திர்மிதி)
''தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நா வரண்டு ஒரு கிணற்றைச்சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒருதுணியில் கட்டி, கிணற்றில் விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு நீர் புகட்டினாள். இதன் காரணமாக இறைவன் அவளை மன்னித்தான்.” (அல்புகாரி, முஸ்லிம்)
எனவே, நாமும் உயிரினங்கள் மீது அன்பு செலுத்து வோமாக!
- எம்.ஹிபதுல்லாஹ் -
வினா-விடைப் போட்டி-76)
01. அல்குர்ஆனில் நேரடியாக பெயர் குறிப்பிடப் - பட்டுள்ள பெண்மணி யார்? 02. ஒரு தோட்டத்தின் சொந்தக்காரர்கள் பற்றி
விவரிக்கும் ஸுரா எது? 03. முஹர்ரம் மாதத்தின் 10வது நாள் நோற்கப்படும்
ஸுன்னத்தான நோன்பு எது? 04. முஅத்தா போரில் ஷஹீதாக்கப்பட்ட மூன்று
முஸ்லிம் படைத் தளபதிகளும் யாவர்? 05. குர்திஷ் இன மக்கள் பிரதானமாக நான்கு நாடுகளில் கணிசமானளவு வாழ்ந்து வருகின்றனர். அவை எவை?
உங்கள் விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் எழுதி நவம்பர் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக
அனுப்பி வையுங்கள்.
சிறுவர்பூங்கா .
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09
HEArtiari4tsHEAirtuntuicsMirukkakkaiESAnimals
உலகப்படவினவலப்பருபாகாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயானாவாரிசாகக
ஸனாத் - முஹர்ரம்: 1436

Page 46
ஈமானிய ஒளியில்
1. அருள்ைேம
நனைந்தபடி
எல்லையில்லாக் கருணையாளனே! நீ மனிதனு அழகிய உருவம் மட்டும் தந்து எம்மை விட
திராய் அ வில்லை. வியத்தகு அறிவு தந்தாய். அற்புத
வந்ததெ ஆற்றல்கள் தந்தாய். ஏனைய உயிரினங்களுக்கும்
நினைத்து அறிவையும் ஆற்றல்களையும் அருளியிருக்கி
என ஏற்பு றாய். மழை வருமுன் எறும்பு ஓடியோடி உணவு
எல்லாம் சேர்க்கிறது. தேன் சேர்ப்பதற்காய் தேனீகட்டடக்
முன் சிர கலைஞனாகிறது. காலநிலை மாற்றமறிந்து
டம் சர பறவைகள் ஆயிரம் மைல்கள் தாண்டி வலசை
யாவு! போகின்றன. மனிதனைச் சூழ உள்ள ஜீவராசிக |
வலம் வ ளின் உலகில் ஆச்சரியங்களின் அணிவகுப்பு.
களின் அ ஆனாலும் இறைவா! இவற்றை விட மனித
ஏது பயன் னுக்குத்தானே நீ அறிவை அள்ளி வழங்கினாய்.
கொடை நாயனே! நீ தந்த அறிவன்றி எள்ளி மூக்கின்
ஆற்றல்க முனையளவுகூட வேறு அறிவு எமக்கில்லை.
தெளியல்
அறிவிலி நீயே மிகப் பெரியவன்.
தன் அறி நாம் பேசுகிறோம், எழுதுகிறோம், நிர்வகிக்
உன்னிட கிறோம், திட்டமிடுகிறோம். பிரச்சினைகளை
பெற்று 2 இனங்காண்கிறோம். அதை ஆணிவேரோடு
னாய் நிற கிள்ளியெறிகிறோம். இப்படி நீ தந்த ஞானத்தால்
அலை ஞாலத்தில் எதையெல்லாமோ செய்கிறோம்.
சிந்திக்க நீ தந்த சிந்தனையாற்றல் எமக்குக் கிரீடம்
மேலோங் சூட்டுகிறது. நன்மை, தீமையைப் பிரித்தறியும்
உனக்கு ஆற்றல் எம்மைச் சிகரத்தில் வைக்கிறது. அரு
போகின் ளாளனே! இவையெல்லாம் நாம் தேடிக் கொண்டவையா? இவற்றை நீ அருளவில்லை
இறை யானால் யார் தரப் போகிறார்?
அறிவை
ஆற்றல்க சிந்தனை மூலம் மனிதன் உயர்வடைகிறான்.
படத்தா ஆய்வுகள் செய்து அகிலத்தை ஆட்டிப்
அதில் ப படைக்கிறான். ஆழ்கடலிலும் விண்ணிலும்
மாண் அதிசயங்கள் புரிகிறான். புதிது புதிதாய்க் கண்டு பிடித்து விந்தைகள் செய்கிறான். இவற்றின்
அதைத் (
உன் தூத மூலம் தன்னைப் படைத்த உன்னை அறிந்ததும்
நனைந்தி உன்னிடம் தஞ்சமடைகிறான். உன்னைப் புரிந்
பேரருளா தவன் அறிஞனாகிறான்; உன் படைப்புகளில்
வேதத்தை சிறந்தவனாகிறான். உனக்கு அதிகம் அஞ்சுப்
படைப்பு வர்கள் அறிவு பெற்றவர்கள்தான் என்கிறாய்.
வேண்டும் அந்தச் சிறப்பு அறிவைச் சுமந்தவர்களுக்கே
பெற்றுக உரியதென்றால் முழு வாழ்வையும் அறிவுக்கா
வத்தை . கவே அர்ப்பணித்து விடலாமே! உன் மறையி
மட்டுமே லிருந்து பூமியில் விழுந்த முதற் துளி உரத்துச்
இத்தனை சொன்னது அதைத்தானே!
பாவத்தை அறிவினால் இத்தனை சிறப்புக்களையும்
நாய
-அல்ஹன நவம்பர்: 2014)

பில் .
07ம் |..
-லானா
க்குத் தந்தாய். அந்த அறிவு கொண்டே அவன் உனக்கெ பர்த்தெழுகிறான். படைத்தவனே இல்லை எல்லாம் இயல்பாய் ன்கிறான். படைத்தவன் இருக்கிறான் என்பவனும் கூட நீ என 5 எதையெதையோ வணங்குகிறான். உன்னை 'ஒருவன்' பவன்கூட உனக்கு முழுமையாய் அடி பணிய மறுக்கிறான். தன் அறிவால்தான் தேடியவை என நினைக்கிறான். உனக்கு ம் பணிந்து நின்றாலும், அவன் மனம் முழுமையாய் உன்னி ணடைவதில்லை. ம் அறிந்தவனே! மனிதன் அணுவைப் பிளந்தாலும் விண்ணில் ந்தாலும் ஆழ்கடலில் ஆய்வு செய்தாலும் அண்ட சராசரங் அரசனான உன்னை அறியவில்லை என்றால் அந்த அறிவில் 7? எம்மைப் படைத்து, அறிவால் எம்மை அலங்கரித்த பெருங் டயாளனே! உன்னை, எல்லையே இல்லா உன் அறிவை, ளை, பொங்கிப் பிரவாகிக்கும் உன் பேரருள்களை அறியவும் யும் இந்த அறிவு பயன்படவில்லையென்றால் எம்மை விட கள் யாரிருப்பர்? உலகே அறிஞன் என முடி சூட்டினாலும் வை, ஆற்றல்களை உனக்காய் அர்ப்பணிக்காதவனுக்கு ம் ஏது இடம்? பல்கலைகள் கற்று, பட்டங்கள்வாங்கி, பதவிகள் உல்லாசமாய் வாழ்ந்தாலும், உன் முன் செத்த நாயை அற்ப ற்பதென்றால்...?
எத்தையும் மிகைத்தவனே! உன்னைப் பற்றி சிந்திக்கச் விழிகளில் வெள்ளம் மடைதிறந்து பாய்கிறது. மனதில் வியப்பு பகி நிற்கிறது. நான் என்ற அகங்காரம் தூள்தூளாய்ப் போகிறது. முன்னால் எம் அறிவும் ஆற்றல்களும் வெறும் தூசாய்ப் றன.
வா! உன்னைப் பற்றி அறிந்து கொள்ளத்தானே இந்த ந் தந்தாய். உன் படைப்புகளின் நலன் பேணத்தானே இந்த ளைத் தந்தாய். உன் ஆணைகளுக்கு அடிபணிந்து செயற் னே சிந்திக்கும் திறனைத் தந்தாய். நேர்வழியை அறிந்து யணிக்கத்தானே பகுத்தறியும் அறிவைத் தந்தாய்.
பு மிக்கவனே! அறிவு நீ தந்த அற்புதமான அருட்கொடை. தேடிப் பயணிப்பவன் உன் வழியில் பயணிக்கிறான் என்பது ர் மொழி. வாழ்நாள் முழுவதிலும் உனது இந்தப் பேரருளில் ருக்க அருள் புரிந்திடு நாயனே! நீ ஈந்த அறிவு என்ற இந்தப் ல் உன் மீதான எங்கள் விசுவாசம் பலமாக வேண்டும். உன் த ஆய்ந்து பார்த்து உள்ளத்துக்கு ஒளியேற்ற வேண்டும். உன் களை ஆராய்ந்து எங்கள் சிந்தனையை விசாலப்படுத்த ம். உனக்கு முழுவதுமாய் அடிபணிந்து, உன் திருப்தியைப் கவனத்தில் குடியேற வேண்டும். அதற்காக அறிவுச் செல் புளவின்றி எமக்கு அருளி விடு நாயனே! அறிவை உனக்காக ) பயன்படுத்தும் பாக்கியத்தையும் கூடவே அருளிவிடு! காலமும் உனது இந்தப் பேரருளை வீணடித்த அந்தப் பெரும் த மன்னித்து விடு என மன்றாடுகிறோம்.
ன! புகழனைத்தும் உனக்கே! பனாத் முஹர்ரம்: 1436
அறிந்து கெபேணத்தாவே செயற்

Page 47
ஏழு பேர் சேர்ந்து குர்பான் கொடு தொடர்பாக... இஸ்லாம், ஈமான் அல்லது முஸ்6 கங்கள் குறித்த விளக்கம் ஆஷூரா நோன்பு குறித்து?
அஷ்ஷெய்க் முவ விரிவுரையாளர், இ
கேள்வி: கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் நாம் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டை உழ்ஹிய்யாவாகக் கொடுத் தோம். மாட்டின் பெறுமதி 56 ஆயிரம் ரூபாவாகும். எங்க ளில் ஒருவர் மொத்தப் பெறுமதியில் அரைவாசியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த அரைவாசிப்பகுதியை ஏனைய ஆறு பேரும் பிரித்துக் கொண்டோம். இது இஸ்லா மியகண்ணோட்டத்தில் சரியானதா?
பதில்: ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மிருகங்களை உழ்ஹிய்யாவுக்காக வழங்க முடியும். இதில் ஒரு மிருகத்தை ஒருவருக்கு கொடுக்க முடியும் என்பது போல ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டை அல்லது ஒட்டகத்தைக் குர்பானா கக் கொடுக்கவும் முடியும். ஆட்டைப் பொறுத்தவரை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு பங்கு கொள்ள முடியாது.
"ஒவ்வொரு ஏழு பேரும் ஒரு மாட்டில் அல்லது ஒட்டகத்தில் பங்கு கொள்ளுமாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏவினார்கள்" என ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றர்கள்.
(முஸ்லிம்)
இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில், ஒரு மாட்டை அல்லது ஒட்டகத்தை ஏழு பேர் சேர்ந்து குர்பான் கொடுக்கின்றபோது ஒவ்வொ ருவரதும் பங்கு குறைந்தபட்சம் ஏழில் ஒரு பங்கை விடக் குறைவடையக் கூடாது.
கேள்வியில் குறிப்பிட்டுள்ளபடி குறித்தமாட்டின் பெறுமதி 56 ஆயிரம் ரூபா ஆகும். இதனை ஏழு பங்குகளாகப் பிரித்தால் ஒரு பங்கின் பெறுமதி 08 ஆயிரம் ரூபா ஆகும். எனவே, இம்மாட்டில் பங்கு கொள்கின்ற ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாவாவது செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஏழு பேரில் ஒருவர் முழுப் பெறுமதியில் அரைவாசியைச் செலுத்தியுள்ளதால் ஏனைய ஆறு பேரும் நிச்சய மாக 08 ஆயிரம் ரூபாவை விட குறைவான தொகையையே செலுத்தியிருப்பார்கள்.
எனவே, மாட்டின் முழுப் பெறுமதியில் அரைவா சியை செலுத்தியவர் உழ்ஹிய்யாக் கொடுத்தவராகக் கருதப்படுவார். ஏனைய ஆறு பேரினதும் பங்குகள் உழ்ஹிய்யாவாகக் கருதப்பட மாட்டாது. அது அவர்கள்
-- அல்ல நவம்பர்: 2014

பதாவா
பதாவா 45 தக்கும்போது செலவில் பங்கேற்பது
லிம், முஃமின் ஆகிய இரு சொற்பிரயோ
ஹம்மத் முபீர் (இஸ்லாஹி), M.A),
ஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை. mufeer96@gmail.com
செய்த ஸதகாக்களில் ஒன்றாகவே கருதப்படும்.
கேள்வி: இஸ்லாம், ஈமான் அல்லது முஸ்லிம், முஃமின் ஆகிய இரு சொற்பிரயோகங்களுக்குமிடையில் வேறுபாடு கள் ஏதும் இருக்கின்றனவா? அல்லது ஒரே கருத்தைச் சுட்டிக்காட்டுகின்ற இரண்டு சொற்பிரயோகங்களா?
பதில் : இஸ்லாம், ஈமான் அல்லது முஸ்லிம், முஃமின் எனும் சொற்பிரயோகங்கள் அதிகம் புழக்கத்திலிருந்தா லும் அவற்றின் சரியான விளக்கம் அதிகமானோருக்கு மயக்க மாகவே உள்ளது. அல்லது இரண்டு சொற்பிரயோகங்களும் ஒரே கருத்தையே சுட்டிக் காட்டுவதாக பலர் எண்ணு கின்றனர்.
'இஸ்லாம்' என்ற பதம் வெளி அங்கங்களுடன் தொடர் புபட்ட செயல்களையும் ஈமான் எனும் பதம் உள்ளத்துடன் தொடர்புபட்ட செயல்களையும் குறிக்கின்றன. இஸ்லாம் நடைமுறை சார்ந்தது ; ஈமான் நம்பிக்கை சார்ந்தது. இஸ்லாத்தின் செயல்கள், வெளிப்பாடுகளை ஏனையவர்களால் பார்க்க முடியும். ஈமானின் செயல்களை பிறரால் பார்க்க முடியாது. மார்க்கத்தின் பிரதான வாயில் இஸ்லாமாகும். மார்க்கத்தின் உள்வாயில் ஈமானாகும் ஈமான் எனும் சொல்லானது இஸ்லாம் எனும் சொல்லை விட விசாலமானது; கருத்தாழமிக்கது; அந்தஸ்தில் கூடியது.
ஒருமுறை ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து "இஸ்லாம் என்றால் என்ன?” என வினவினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" எனக் கூறி தொழுகையையும் நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து, ரமழானில் நோன்பு நோற்று, ஹஜ் செய்வதாகும்" எனப் பதிலளித்தர்கள். தொடர்ந்தும் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் "ஈமான் என்றால் என்ன?” என வினவியபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "ஈமான் என்றால் அல்லாஹ்வையும் வானவர்களையும் வேதங்க ளையும் தூதர்களையும் மறுமை நாளையும் கழாகத்ரையும் ஆழமாக நம்பிக்கை கொண்டு ஏற்றுக் கொள்வதாகும்'' எனப் பதிலளித்தார்கள்.
இஸ்லாம், ஈமான் ஆகிய இரண்டு பதங்களும் வித்தி ஹஸனாத் = முஹர்ரம்: 1436

Page 48
பதாவா
யாசமான கருத்துக்களைச் சுட்டிக்காட்டுவதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. சில நாட்டுப்புற அரபிகள் நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து "நாங்கள் ஈமான் என்ற அந்தஸ்த்தை அடைந்து விட்டோம்” எனக் கூறியபோது 49: 140 என்ற வசனம் இறங்கியது.
அதாவது, நீங்கள் இப்பொழுதுதான் இஸ்லாத்தினுள் நுழைந்திருக்கின்றீர்கள். இஸ்லாத்தின் வெளிப்படையான செயல்களைத் தொடர்ந்து நீங்கள் செய்தால் ஈமான் என்ற அந்தஸ்த்தை அடைந்து கொள்ளலாம் என வழிகாட்டப் பட்டுள்ளது.
கேள்வி: ஆஷூரா நோன்பு என்றால் என்ன? அதுகுறித்து விளக்கம் தரவும்.
பதில்: முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பே ஆஷரா நோன்பு என அழைக்கப்படுகின்றது. இந்த நாளில்தான் அல்லாஹ் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் அவருடைய சமூகத்தையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனுடைய படையையும் அழித்தான். எனவே, மூஸா நபியவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக இந்நாளில் நோன்பு நோற்றார்கள். அவர்களுடைய சமூகமும் நோன்பு நோற்றது. இந்நோன்பை ஜாஹிலிய்யாக் காலத்து மக்கள் தொடர்ந்து நோற்று வந் தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி
தபால் மூலக் கல்வி Dip in Montessori
Teaching
|
பேக்
125. சாடின்
+ அகர்
பயபடு"
SyllabuS:
1. Sensorial Development 2. Practical Life 3. Child Psychology 4. Beginning Math
5, Language Development Medium: English, Duration: 6 Months, Facs: Rs6000.00(Payable in 2 installment) அனைத்து பா.(ங்க (ளும் தபால் மூலம் கற்பிக்கப்படும், இறுதியில் சர் skதேச அங்கீகார (rtificast 2 வழ!1hiகப்படும், Application Forr7, மே16லதிக விபரங்கள் (பெற) கீழ்வரும் கையடக்க தொலைபேசிக்கு (பெயர், முகவரியை SMS (செய்யுங்கள். 0729881033
ப
தி
பல்க
+
உ
£1 AY "* 1 1
'படம்
நடிப்
4ம் (2.
' *#()() First !'{{}F", Main Strti (nt, Marrirthritrian:il 3, பட ப Kilivitiiial, tittp://ist$ txlt.titttt.titut)
{citiisiti EkYt agithi 2.8/தோர்: ist's t))) tigr774Yi l,rtif]] a if likattikt Awrithi: IAf.- LI SAA
Internationally Recognized Certificate
2 ராவணாரடியவரறுகணைகையாக ரபபககAHADEஎனபவரிவருவது ரகா
- அல்ஹஸ நவம்பர்: 2014 மு

(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த நோன்பை வாஜிபாகக் கருதியிருந்தார்கள் என இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் "இத்தினத்தில் நோன்பு நோற்க விரும்புவோர் நோன்பு நோற்கட்டும். விரும்பாதோர் நோன்பு நோற்காதிருக் கட்டும்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்
லம்) அவர்கள் கூறினார்கள்.
அதாவது, ஆஷூரா நோன்பு கடமை என்ற நிலை யிலிருந்து சுன்னத்தான நிலைக்கு மாற்றப்பட்டது. எனி னும், நபியவர்கள் “இத்தினத்தில் நோற்கப்படும் நோன்பு அதற்கு முன்புள்ள வருடத்தின் பாவங்களை மன்னிக்கும்” எனக் கூறி இந்நோன்பை நோற்பதற்கு ஆர்வமூட்டி
னார்கள்.
இத்தினத்தில் யூதர்களும் நோன்பு நோற்பதால் அவர்களுக்கு மாறு செய்யும் முகமாக பத்தாவது நாளு டன் சேர்த்து ஒன்பதாவது நாளிலும் அல்லது பதினொ ராவது நாளிலும் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் வழிகாட்டி
னார்கள்.
.
AliEMIFFEE EEEHEEE Eாய்ட பெயர் HEAE RElitEE EtizhiEEழ FெEHHHHE AK சிங்EE EtiHEET 11EAE%Ek2 MEEEMEEE அERHE HEEது
தலைநகரில் தொழுகை வசதிகளுடன்
கூடிய முஸ்லிம் ஹோட்டல் புகழ் பெற்ற 2ஆம் குறுக்குத் தெரு (முன்னாள்) மௌலானா ஹோட்டல் மற்றும் (பழைய) பாம் லீஃப் முஸ்லிம் ஹோட்டல் ஆகியவற்றின் இணைந்த நிர்வாகத்தின் கீழ் ஒல்கொட் மாவத்தையில் ஓர் உணவகம் (எம்.டி.குணசேன புத்தக சாலை அருகில்)
HEREHat Erakatamp ruran aalum atharanan AREARMARA KARRAHR2 RAIBAR கயmar anu2ா ARRAR2 RARREHER SAttakatRLER takka47 பங்ய
கிராண்டிஷ் ஹோட்டல் சுத்தம், சுவை, சுறுசுறுப்பான உபசரிப்பு ஒருமுறை பரீட்சிக்கப் பாருங்கள்! ஓடர்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
|25 ல, ள
Grand Dish Hotel
jk Ilk Ilt + + + ர் [ அழ் Iழ் சk tile dழ்
#ly aft* 4h* சர்: ர் dh ## #t flth <h #t dt dth #ir dt தீர் நீர் சீர் சமீர் : சly dt dg; ## # #
211, Olcott Mawatha, Colombo-11
Mob: 0776015828, 0777729584 னாத்
ஹர்ரம்: 1436
SEEESEEE======

Page 49
சர்ச் 2, 4 *." 2 F4 * நீ # E 4 £ F#த் த
ET: 41:, F:11 14: : :tifits:3:"!
(4 அதி4 # கிசோர் 4thAt FIhiri
கன்: Athர: க்கா 41),
--ாக::45-15a41:3414#13441:1* ""'ச'
ஜீர
HA MAHMW MMMMALHE HAL AMALHAAAH ELEtilMH MAHE
ஹுதைபியா
அ
நா
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது துஆவுடனும் ஆசீர்வாதத்துடனும் 3000 பேர் கொண்ட படையினர்முஅத்தா நோக்கி புறப்பட்டனர். இவர்களது வருகையை கஸ்ஸானா சாம்ராஜ்யத்தினர் அறிந்து படை திரட்டினர். ரோம் மன்னனிட மும் படை கேட்டு தூதனுப்பினர். 2 இலட்சம் படைவீரர்களுடன் எதிரிகளை முகங்கொடுக்கும் நிலைக்கு முஸ்லிம் கள் தள்ளப்பட்டனர். அவர்களில் 50 ஆயிரம் குதிரை வீரர்கள் காணப்பட்ட னர். இந்நிலையில் முஸ்லிம் படையி னருக்கு மூன்று தெரிவுகள் இருந்தன.
நீங்கள் அல்லாத
முஸ்லிம்கள். சிறந்த யுத்த வியூ அவர்களுக்கு யு. தொடர்ந்து ஆறு ஷஹீதானார்கள் பட்டார்கள்.
1. யுத்தத்தை விட்டு விட்டு மதீ னாவுக்கே திரும்பி விடுதல்.
2. நபியவர்களிடம் படையுதவி கோருதல்
3. எதிரிப் படையை துணிவுடன் எதிர்கொள்ளல்.
முஸ்லிம்கள் ஈமானை முன்னிறுத்தி போராட்டத்தை ஆரம்பித்தார்கள். "மனிதர்களே! நீங்கள் இன்று அஞ்சு கின்ற அந்த விடயத்துக்காகவே நாம் வீட்டை விட்டு புறப்பட்டு வந்தோம். நாம் எதிரிகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தோ ஆயுத பலத்தை மதிப்பீடு செய்தோ எதிர்கொள்ள வில்லை. நிச்சயமாக எம்மை அல்லாஹ் எதனைக் கொண்டு சங்கைப்படுத்தி னானோ அந்த மார்க்கத்தைக் கொண்டே அவர்களுடன் போராடுகின்றோம்.
ஆறாம் நாள், வியூகத்தை மாற் படைத் தளபதி
னார். முதலில் ( இறுதிவரை விட் அம்புக்கு இரைய அவர்கள் அக்ெ உயர்த்திக்காட்ட அவதானிக்கும் ! லாஹூ அன்ஹூ ணத்தைக் கண் ஜஃபரின் வீர தீர போராடினார். கு; பின்னர் அவரது
டார்கள். பின்ன தனது தொடைக பாதுகாத்தார்.
---- அல்ஹ நவம்பர்: 2014)

ஸீரா 47 மீரா
lt flilialir ofklklklk alliA #lifkith Hiltile alality Maliktilr dalits titlikalike tilitiur alittling likir tiklitility Alklin பியர்
அரபு முலம்: அம்ர் காலித் தமிழில்: அஷ்கர் அரூஸ் (நளீமி)
தொடர் - 25
நபிகளாரின் ரவிலிருந்து...
வின் பின்னர்
றிய தயக்கத்துக்கே சுவனத்தில் சஜாக்கள் குறைக்கப்vpல் எனில், 5 இந்த Oxர்க்கத்துக்கு Vணிவிடை
செய்யது இறை தூதருக்கு தவுவதில் தாமதிப்/ேMன் நிலையை
சிறிது சிந்தித்துப் vvv/ோம்.
ஹ்வின் மீது தவக்குல் வையுங்கள்.''
துணிச்சலுடன் தமது படையினரை தயார்படுத்தினார்கள். கங்களைக் கைக்கொண்டார்கள். திட்டமிடலும் ஈமானும் த்த களத்தில் பெரும் உந்து சக்தியை வழங்கியது. யுத்தம் நாட்கள் கொழுந்து விட்டெரிந்தது. முஸ்லிம்களில் 12 பேர் F. எதிரிகளில் நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்
ரோமப் படைத் தளபதி மாலிக் பின் ராபிலா தனது திட்ட றுகிறார். முஸ்லிம்களில் யுத்தக் கொடியை தாங்கி நிற்கும் யை கொலை செய்வதில் குறியாய் செயற்படத் தொடங்கி கொடியுடன் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் -டுக் கொடுக்காது போராடினார்கள். பின்னர் எதிரிகளின் Tகி ஷஹீதானார்கள். பின்னர்ஜஃபர் (ரழியல்லாஹு அன்ஹு) காடியை ஏந்தி போராடினார்கள். நபியவர்களுக்கு பூமி ப்பட்டு யுத்த கள நிகழ்வுகளை மதீனாவிலிருந்து கொண்டே பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான். ஸைத் (ரழியல் ச) அவர்களைப் புகழ்ந்துரைத்த நபியவர்கள் அவரது வீரமர > சுவனத்து சுபசோபனத்தை எத்திவைத்தார்கள். பின்னர் ப் போராட்டத்தைக் கண்டார்கள். அவர் குதிரையிலிருந்து திரை வெட்டப்பட்டபோது நடைபாதையாகப் போராடினார். வலக்கரம் துண்டிக்கப்பட்டது. இடது கையால் போரிட் இடக்கரம் துண்டிக்கப்பட்டது. இறைதீனின் கொடியை ளுக்கு மத்தியில் இறுகப் பிடித்து கீழே விழாது கொடியைப் பின்னர் அவரது வயிற்றில் ஒருவன் வாளால் தாக்க
பனாத் - முஹர்ரம்: 1436

Page 50
| 48 ஸீரா
அவ்விடத்திலேயே ஷஹீதானார்கள். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
"ஜஃபர் இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நெஞ்சுப் புறத்தில் 70க்கும் மேற்பட்ட காயங் கள் காணப்பட்டன. ஆனால், புறமுதுகில் ஒரு காயமேனும் காணப்படவில்லை.'' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு ஜஃபரின் வீரதீரச் செயல்களைப் புகழ்ந்து கூறி அன்னார் ஷஹீதாக்கப்பட்ட செய்தியையும் எத்திவைத்தார். பின்னர்,
"ஜஃபர் சுவனத்தில் மாணிக்கம் பதிக்கப்பட்ட இரு இறக்கைகளால் பறந்து திரிகிறார். அவரது வெட்டப்பட்ட இரு கரங்களுக்கும் பகரமாக அல்லாஹ் மாணிக்கங்களிலான இரு இறக்கைகளை வழங்கியுள்ளான். அவர் சுவனத்துச் சோலைகளில் உலாவித் திரிகிறார். அதன் அருவிகளிலிருந்து நீர் அருந்துகிறார். அதன் பழங்களைச் சுவைக்கிறார்.''
ஸஹாபாக்கள் குறிப்பிடுகிறார்கள். "நாம் நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தோடுவதைக் கண்டோம். அக் கண்ணீர் துளிகள் அவரது தாடியையும் நனைத்து விட்டன.''
பின்னர், மூன்றாமவர் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரழி யல்லாஹு அன்ஹு) களமிறங்கினார். சற்றுத் தயங்கினார். "முன்னைய இருவரும் மரணித்து விட்டார்கள். நிச்சயமாக நானும் மரணித்து விடுவேன்" என தன்னை சுதாகரித்துக் கொண்டு போர்க்களத்தில் குதித்து வீராவேசத்துடனும் மரண வேட்கையுடனும் அல்லாஹ்வுக்காகப் போரிட்டு ஷஹீதானார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ரவாஹாவின் சுபசோபனச் செய்தியையும் மதீனா மக்களுக்கு எத்திவைத்தார்கள். பின்னர் "நான் சுவனத்தில் தங்கக் கட்டிலில் ஸைத் இப்னு ஹாரிஸா வீற்றிருப்பதைக் காண்கிறேன். அவருக்கு அருகில் ஜஃபர் இப்னு அபீதாலிப் தங்கக் கட்டிலில் வீற்றிருப்பதைக் காண்கிறேன். அவர்கள் இருவருக்கும் பக்கத்தில் தங்கக் கட்டிலில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைக் காண்கிறேன். எனினும், அவரது கட்டில் சிறிது தாழ்வாக இருப்பதைக் காண்கிறேன்" என நபியவர்கள் கூறியபோது அதற்கான காரணத்தை தோழர்கள் வினவினார்கள். '' அவரது சிறிய தயக்கமும் தாமதமுமே காரணம்” என நபியவர்கள் விடை பகர்ந்தார்கள்.
* ஸுப்ஹானல்லாஹ்...! சிறிய தயக்கத்துக்கே சுவனத்தில் தரஜாக்கள் குறைக்கப்படும் எனில், நாம் இந்த மார்க்கத் துக்கு பணிவிடை செய்யாது இறைதூதருக்கு உதவுவதில் தாமதிப்போரின் நிலையை சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.
முஸ்லிம்களின் மூன்று படைத் தளபதிகளும் ஒருவர் பின் ஒருவராக மரணத்தைத் தழுவினார்கள். தற்போது
- அல்ஹ நவம்பர் 2014)

ஒரு படைத் தளபதியைத் தெரிவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனா மக்களுக்கு "'தற்போது
அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியிருக்கிறார். அவர் மூலம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியைக் கொடுப் பான். அவர்தான் காலித் இப்னு வலீத் (ரழியல்லாஹு
அன்ஹு) அவர்கள்.” அன்னார் யுத்த களத்தில் மும்மு ரமாகவும் துணிச்சலுடனும் போராடினார்கள். "அல்லாஹ் வின் மீது ஆணையாக முஅத்தா தினத்தில் எனது ஒன்பது வாள்கள் உடைக்கப்பட்டன" என காலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அன்றைய தினம் கடுமையான போராட்டம். காலை முதல் மஃரிப் வரை யுத்தம் தொடர்ந்தது. இரவு நேரத்தில் படை வீரர்கள் ஓய்வெடுக்கத் தயாரானார்கள். காலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். நன்கு பயிற்றப்பட்ட இலட்சோப இலட்ச ரோமப் படையின ருடன் யுத்தம் செய்து வெற்றி பெறுவது இலகுவானதல்ல. எனினும், பின்வாங்கி புறமுதுகு காட்டுவதும் உசிதமல்ல. எனவே, யுத்த தந்திரத்தை கையாளத் தொடங்கினார்கள். தனது முற்படை, பிற்படை, வலப்படை, இடப்படை... என அனைத்துப் படைகளையும் இடம் மாற்றினார்கள். அனைவரும் குளித்து ஆடைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுமாறும் புதிய படை என எழுதி தமது கொடிக் ளுக்கு முலாம் பூசுமாறும் பணித்தார்கள். அவ்வாறே, குதிரை வீரர்கள் கண்ணுக்கெட்டிய தூரத்துக்குச் சென்று மறுநாள் காலையில் சூரியன் உதித்து காட்சிகள் தெளிவாக இருக்கும் வேளையில் தூசிகளை மேலெழுப்பிய வண் ணம் யுத்த களத்தை நோக்கி சமுகமளிக்குமாறும் பணித்தார்கள். இவையனைத்தும் எதிரிகளின் உள்ளதில் அச்சத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு மேலும் படையினர் வந்துள்ளனர் என்பதை உணர்த்தி அவர்களைப் பின் னடையச் செய்வதற்காக வகுக்கப்பட்டதிட்டங்களாகும்.
அவ்வாறே திட்டங்கள் அமுலாக்கப்பட்டன. ஒவ்வோர் எதிரிப் படையும் தாம் நேற்றுக் கண்ட முஸ்லிம் படை யையன்றி புதிய படைவீரர்களைக் கண்டு அஞ்சினார்கள். முஸ்லிம்களுக்கு மேலும் உதவிகள் கிடைத்துள்ளன என எண்ணி புறமுதுகு காட்டத் தொடங்கினார்கள். பின்னர் முஸ்லிம் படையின் ஒவ்வொரு பிரிவும் பின்வாங்கத் தொடங்கியது. இதனை அவதானித்த எதிரிகள் முஸ் லிம்கள் ஏதோ தந்திரம் செய்யத் தயாராகின்றார்கள் எனக் கருதி முஸ்லிம்களைப் பின் தொடர்வதை முழுமையாகக் கைவிட்டு விட்டார்கள். முஸ்லிம்கள் பாதுகாப்பாக மதீனாவை அடைந்தார்கள். நபியவர்கள் காலிதின் தந்திரோபாயத்தைப் புகழ்ந்து படையை வரவேற்றார்கள். பின் ஜஃபர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறி அவரது மூன்று பிள்ளைகளையும் பராமரிக்கும் பொறுப்பை நபித் சில
தோழர்களிடம் ஒப்படைத்தார்கள். ஸனாத். முஹர்ரம்: 1436
Eானதும்கா

Page 51
இவரல்லவா
L-IIMHALHILYMHHHHHHHHHHHHELLEAI-HHHHHELHHHHLIITHHHHHCHAH HAH
மூலம் : இணையம் ஓர் ஊரில் பக்திமான் ஒருவர்
தமிழில்: ஏ.எம். மன வாழ்ந்து வந்தார். அவர் தொழுவது, நோன்பு நோற்பது, குர்ஆன் ஓதுவது,
சகோதரா! ஆ. திக்ர் அவ்ராதுகள் செய்வது என
நானோ ான் வணக்க வழிபாடுகளிலேயே தனது
> நேரத்ன கால, நேரத்தை செலவளித்து வந் ;
அல்லாஹ் தார். அதாவது, அவர் ஓர் ஆன்மிக |
நினைவிே வாதி. அவரது உள்ளத்தில் எவ்வித
செலவிடுகின் துஷ்ட எண்ணங்களோஷைத்தானி -
இரசத்து யத்தூண்டுதல்களோ எழுவதில்லை. ட சுமந்தவன் போல் இந்த வகையில் அவர் தனது ஆன்மிக ட நான் என் வியா மேம்பாட்டையிட்டு மிகவும் திருப்பி தில் ஈடுபடுதின் தியுடன் வாழ்ந்து வந்தார்.
மேலும், 1 ஒரு நாள் இரவு அவர் ஒரு சங்கட
நீதியாகவும் நேர்ன மானகனவுகண்டார். ஊர்சந்தையில்
| கவும் இருப்பதோடு உள்ள ஒரு வியாபாரி ஆன்மிகத்தில்
வாடிக்கையாளர்கள் தன்னை விட ஆரோக்கியமான
அன்பாகவும் ப நிலையில் இருப்பதாகவும் ஆன்மி
கவும் ந கத்தின் அடிப்படை விடயங்களைக்
கொள்கிறேன். அ கற்றுக் கொள்வதற்காக தான் அவ் |
| வர்களுடனான வியாபாரியிடம் செல்ல வேண்டும் ;
கொடுக்.
வாங்க என்பதாகவும் அக்கனவு இருந்தது. இக்கனவு பக்திமானின் உள்ளத்தில் |
"அல்லாஹ்வை | பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தியது.
ஒருபோதும் மறந்து
மாட்டு அடுத்த நாள் காலை கண்விழித்த
திரும்பி விட்டார் பக்திமான் காலைக் கடன்களை
வாங்கலை ஆரம்பம் அவசர அவசரமாகமுடித்துக்கொண்டு கனவில் கண்டவியாபாரியைத் தேடி
இதுவரை கா சந்தையை நோக்கி விரைந்தார். சந்
காணாத அவ்வியா தையைச் சென்றடைந்த பக்திமான்,
என்ன வேண்டும் சற்று நேரத்துக்குள்ளேயே வியாபா
கேட்டார். "வ அ ரியையும் அவரது கடையையும்
வாங்க வரவில்லை அடையாளம் கண்டு கொண்டார்.
என்றார் பக்திமா உடன்கடையின் ஒரு மூலையில் இருந்த ஒரு கதிரையில் போய் அமர்ந்து
தொடர்ந்து அ கொண்டு அவ்வியாபாரியின் நடவ
அதற்கு அவ்வி டிக்கைகளை அச்சொட்டாக அவ
நான் அதற்கு வின தானிக்கலானார். அவ்வியாபாரியோ
என்று கூற "ஆம், அவரது வியாபாரத்தில் மும்முரமாக
அந்த ஸாலிஹால் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். வரு கின்ற வாடிக்கையாளர்களை இன்
"நல்லது இந்த முகத்தோடு வரவேற்று அவர்களுடன்
இருக்கிறது. (இரசம்
து அடாய பாட்டாட, HAttal Athாபா பாபாhtthr, HHHHitார்: HtialitIM Hitiாப்பா tattu HHHHitாம் 4Lாபாரி ஒLt:யா பாயாம் பாயாக. க. காசு கட்சி பார்ப்ம் * 12 Hi5. காயாய, பாக்., யாக.. #
Hille HIAMALH NEl All IhliLAH Hit
-அல்வ நவம்பர்: 2014

படிப்பினை
இறை நேசர்!
சாருல் ஹுதா, ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்கா
மாகா.
1THtHighHitiLHAHiirL-IHitsHHHIALALH1:1HEAFHIkriHA11H+HTHttLittl+GHEA
(HHHHHHHHHITLISH AH H-1AH-TELLITHIIMALHit144AH1tuTHIITAI415144141141M4AH1NH1N1LA1111111111114444442144AH4LLLA11124LHtHAAHEELLEAH1:IL/
IH AlaiHII
வால் | முழு தயும் வின் லயே றன். படை லெவே பாரத்
பLEHiHt:ாம்
றன். நான்
H:பசபாபு1ா14
PDHUN என் நடன் ண்பா
உரையாடிக் கொண்டே கொடுக்கல்- வாங்கலில் உந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பக்திமானும் வியா டுத்த, பாரியைக் கூர்ந்து அவதானித்துக் கொண்டேயிருந்
என்.
தார். ஆயினும், அவரிடம் ஆன்மிகத்துக்கான எவ்வித கல்
அறிகுறியையும் அவரால் கண்டுகொள்ள முடிய கலை
வில்லை. அதனால் அந்த பக்திமான் என் கனவு உண் நான்
மையாக இருக்க முடியாது என தனக்குள்ளேயே கூறிக் கொண்டார். சிறிது நேரத்தில் அவ்வியாபாரி
தொழுகைக்காக சென்று விட்டு சற்று நேரத்திலேயே 5. திரும்பி வந்த அவர் மீண்டும் பழையபடி தன் கொடுக்கல் பித்தார்.
டெயின் மூலையில் அமர்ந்து கொண்டிருந்த பக்திமானைக் பாரி, அவரைக்கண்டு கொண்டதுமே "அஸ்ஸலாமு அலைக்கும் » சசோதரரே? ஏதாவது பொருட்கள் வேண்டுமா?'' எனக் லைக்குமுஸ்ஸலாம். இல்லை... இல்லை... நான் பொருட்கள் 3. மாறாக, ஒரு கேள்விக்கான விடையைக் காணவே வந்தேன்"
ன்.
புவர் தன் கனவை அவ்வியாபாரிக்கு விளக்கினார்.
வியாபாரி, "இது விளக்குவதற்கு ஒரு சிறிய விடயம். ஆனால், ஊட கூற முன்னர் நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்" நான் எதையும் செய்யத் தயாராகவுள்ளேன் என்று சொன்னார் ன மனிதர்.
- சிறிய தட்டையான தட்டைப் பிடியுங்கள். இதில் இரசம் மானது விரைவாக வழிந்து ஓடக்கூடிய ஒரு திரவப் பதார்த்தம்)
றஸனாத்
முஹர்ரம்: 1436

Page 52
50 படிப்பினை
இத்தட்டை நீங்கள் எடுத்துக் கொண்டு தெருவின் கடைசி வரை செல்ல வேண்டும். ஆனால், விரைவாகப் போய் அரை மணி நேரத்துக்குள்ளேயே திரும்பி வருவ தோடு தட்டிலுள்ள இரசம் அப்படியே தட்டில் இருக்க வேண்டும். அது கீழே விழுந்து விட்டால் உங்கள் கேள் விக்கான விடையை என்னிடமிருந்து எதிர்பார்க்க முடியாது” என்று கூறினார் அவ்வியாபாரி.
3 . 5
விரைவாக திரும்பி விட வேண்டும் என்பதால் தட்டுடன் தெருமுனையை நோக்கி ஓடத் தொடங்கி விட்டார் அந்த ஸாலிஹான மனிதர். தட்டிலுள்ள இர சமோ வழுக்கி வழுக்கி தட்டின் ஓரத்தைத் தொட்டு வந்தது. அதைக் கண்டதும் தன் ஓட்டத்தைக் குறைத்து நடக்கலானார். அரை மணித்தியாலத்திற்குள்ளேயே திரும்பிப் போய் விட வேண்டும் அல்லவா? விரைவாக மூச்சிரைக்க நடந்து அவ்வியாபாரியிடம் சென்றடைந்த அவர்களைப்பு மிகுதியால் “இதோ நான்வந்து விட்டேன். இப்போது பதிலளியுங்கள்" என்று சப்தமிட்டார்.
=ெ 1 1 5
களைத்து சோர்ந்து போயுள்ள அந்த பக்திமானை நோக்கிய அவ்வியாபாரி "நண்பா! இங்கிருந்து தெருவின் முனைக்குச் சென்று மீண்டும் இவ்விடத்துக்கே திரும்பி வரும் வரையில் எத்தனை தடவை உமக்கு அல்லாஹ்வின் நினைவு வந்தது? நீர் எத்தனை தடவைகள் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தீர்?” என்று வினவினார்.
2015ஆம் ஆண்டுக்கான கலண்டர் உங்களுக்குத் தேவையான
கலண்டர்களைப் பெற்றுக் கொள்ள நாடுங்கள். IPC Press
அரபு எழுத்தணிக் கலை) இஸ்லாமிய கலண்டர் உங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே அச்சிட்டுத் தரப்படும்.
077 2649151 0777 412146)
தொடர்புகளுக்கு
=-=-=றுவனங்GBREAHEESERரிங் HERREHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
-- அல்ஹஸ நவம்பர்: 2014 மு

மிகவும் தர்மசங்கடத்துக்குள்ளான அந்த ஸாலிஹான மனிதர், "அல்லாஹ்வின் நினைவா?!” என்று உரக்கக் கத்தினார். பின்பு "சகோதரரே! இவ்விடத்திலிருந்து நான் சென்று மீண்டும் பரும் வரையில் என் கவனம் முழுவதும் இத்தட்டிலும் அதிலுள்ள இரசத்தின் மீதுமே இருந்தது. அதை உங்களிடம் எப்படியாவது பாதுகாப் பாக கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்பதே என் நினைவாக இருந்தது'' என்று
கூறினார்.
இதனைக் கேட்ட அவ்வியாபாரி, “சகோதரா! ஆனால் ானோஎன்முழு நேரத்தையும் அல்லாஹ்வின் நினைவிலேயே செலவிடுகின்றேன். இரசத் தட்டை சுமந்தவன் போலவே ான் என் வியாபாரத்தில் ஈடுபடுகின்றேன். மேலும், நான் தியாகவும் நேர்மையாகவும் இருப்பதோடு என் வாடிக்கை பாளர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்கி றேன். அடுத்தவர்களுடனான என் கொடுக்கல் வாங்கலில் அல்லாஹ்வை நான் ஒருபோதும் மறந்து விட மாட்டேன்'' என்று மிக உருக் கமாகக் கூறி முடித்தார்.
''(அல்லாஹ்வைத்துதி செய்யும்) ஆடவர்கள் - அவர்களை பாணிபமோ, விற்பனையோ, அல்லாஹ்வை நினைவுகூர்வதை பிட்டும், தொழுகையைமுறையாக நிறைவேற்றுவதைவிட்டும், பகாத் கொடுப்பதைவிட்டும் (பராமுகமாக்கி வீணாக்கிவிடாது. இன்னும், ஒரு நாளை அவர்கள் பயந்து கொண்டிருப்பர். அந் சளில் இதயங்களும் பார்வைகளும் (திடுக்கிட்டு தடுமாற்ற மடைந்து விடும். ''.
(ஸுரதுந் நூர்: 37)
ஓர் அரிய சந்தர்ப்பம்
கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான சத்திர சிகிச்சை
' (Cataract Surgery) விஷேட வில்லையுடன்
கட்டணம்
ரூபா.15,000/- குவைத் வைத்தியசாலை புத்தளம்
தொடர்புகளுக்கு: 0322266480, 0777272107, 0718183833
மாதம் இருமுறை டிசம்பர் மாத
கத்னா
| பதிவுகளுக்கு செய்யப்படும் 2950.00 மட்டுமே முந்திக் கொள்ளுங்கள் னாத் -
பாராட்டப்பா பாப்பா
SHEESHERMENTLEEEEHங்யாங்ய பயங்கசயயEEEPEAndrNETILESHIELEMEETHாரியலயைவியறிகள்
ஹர்ரம்: 1436

Page 53
மலையாள மூலம்:ஷெய்க் முஹம்மத் காரக்குன்னு
இஸ்லாமிய ஆட்சி சிறுபான்மை
கேள்வி: இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான் மையினராக இருப்பதன் காரணமாகவே எல்லோருக்கும் மத சமத்துவம் அளிக்கும் வகையில் மதசார்பின்மை (secularism) கொள்கை பின்பற்றப்படுகின்றது. இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்திருப்பின் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி நிலைநாட்டப்பட்டு முஸ்லிம்கள் முதற்தர பிரஜைகளாகவும் ஏனைய சிறுபான்மையினர் இரண்டாந்தர பிரஜைகளாகவும் கணிக்கப்பட்டி ருப்பர். அல்லது பலவந்த மத மாற்றத்திற்கு உட்ப டுத்தப்பட்டிருப்பர். இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
மறுமொழி : சமூகத்திலுள்ள மிகவும் தவறான கண் ணோட்டங்களே இவ்வாறான சந்தேகங்களுக்குக் காரணம். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடுகளில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை நடைபெறுகிறது என்பது தவறான கருத்தாகும். இஸ்லாமிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் நாடுகள் மாத் திரமே இஸ்லாமிய நாடுகள் என்று அழைக்கப்பட தகுதி யானவை. இன்று உலகில் எந்த ஒரு நாடும் இஸ்லாமிய அரசியல் முறையை நடைமுறைப்படுத்தவில்லை. சில நாடுகள் இஸ்லாமிய அரசியலமைப்பில் சில பகுதிகளை மாத்திரம் அமுல்நடத்துகின்றன. அவை அந்த அளவுக்கு மாத்திரமே இஸ்லாமியமயமாக உள்ளன.
இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களுக் குத் தத்தமது மதங்களைப் பின்பற்றுவதற்கு பூரண சுதந் திரம் உண்டு. மத வழிபாடுகளையும் கலாசாரங்களையும் பின்பற்றுவதற்கு முடியும். எவரும் நிர்ப்பந்திக்கப்பட்டு பலவந்தமாக மதம் மாற்றப்படுவதில்லை. அவ்வாறு
-அல்ஹ6 நவம்பர்: 2014)

பரஸ்பரம் 51
தமிழில்: ஜே. இஸ்ஹாக்
சியில்
யினர்
கலாநிதி ஈஸ்வர் பிரசாத் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: முஸ்லிம்கள் தாம்
கைப்பற்றிய இடங்களில் வாழந்த மக்களுக்கு தாம் விரும்பியவாறு சுதந்திரமாக தமது
மதத்தைப் பின்பற்றுவதற்கு அனுமதியளித்ததுடன் அவர்களிடம் மிகவும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொண்டனர்.
செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
"மதத்தில் யாதொரு நிர்ப்பந்தமோகட்டாயமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக் கப்பட்டுவிட்டது.''
(2: 256).
''தெளிவாகக் கூறிவிடும். இது உங்கள் இறைவனிட மிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும் நிராகரிக்க விரும்பு வோர் நிராகரிக்கட்டும்.''
(18: 29).
இறைதூதர்களுக்குக் கூட யாரையும் நிர்ப்பந்தித்து மதம் மாற்றுவதற்கு அனுமதியில்லை. அல்லாஹ் கூறு கின்றான்.
''நீர் அறிவுரை புரிந்த வண்ணம் இருப்பீராக! திண் ணமாக, நீர் அறிவுரைபுரிபவர் மட்டுமே ஆவீர்! அவர்களை நீர் நிர்ப்பந்திப்பவர் அல்லர்.''
(88: 21,22)
உலகில் முதலாவது உருவாக்கப்பட்ட இஸ்லாமிய அரசான மதீனாவில் அதன் ஸ்தாபகரான நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிறு பான்மையினருக்கு கொடுத்த சுதந்திரமும் உரிமைகளும் சலுகைகளும் வேறு எந்த நாடுகளிலும் யாருக்கும் வழங் கப்படவில்லை. நபியவர்கள் எழுத்து மூலம் செய்த மதீனா சாசனம் எனப்படும் ஒப்பந்தத்தில் பின்வருமாறு காணப்படுகின்றது :
"எமது ஆட்சியின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் யூதர்களுக்கு இனப் பாகுபாடுகளில் இருந்தும் அவர்க ளுக்கு எதிரான சதிகளில் இருந்தும் பாதுகாப்பு
பனாத். முஹர்ரம்: 1436

Page 54
52 பரஸ்பரம்
வழங்கப்படும். முஸ்லிம்களைப் போலவே அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாப்பையும் அவர்களும் அனுபவிக்க முடியும். அவர்கள் முஸ்லிம்க ளுடன் சேர்ந்த ஒரே தேசிய பிரஜைகளாவர். தமது மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் உரிமை முஸ்லிம்களுக்குப் போலவே அவர்களுக்கும் உண்டு.''
ஸேர் தோமஸ் ஆர்னோல்ட் எழுதுகின்றார்: முஹம்மத் பல கிறிஸ்தவக் கோத்திரங்களுடன் ஒப்பந்தம் செய்தார். அவர்களுக்கு பாதுகாப்பும் மத சுதந்திரமும் அவரால் உறுதி செய்யப்பட்டது. (The Preaching of Islam, P P. 48)
நபியவர்களின் அதே வழிமுறையையே பின்னர் வந்த அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களும் பின்பற்றினர். இந்திய வரலாற்றில் மிகவும் தவறாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள முகலாய சக்கரவர்த்தி ஒளரங்கசீப் இந்துக்க ளுக்கு வழங்கியிருந்த மத சுதந்திரத்தையும் சலுகைகளை யும் சிலாகித்துக் கொண்டு அலெக்ஸாண்டர் ஹமில்ட் டன் என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:
இந்துக்களுக்குத் தமது மதத்தைப் பூரணமாகப் பின்பற்றுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இந்து ஆட்சியாளர்களின் கீழ் அவர்கள் செய்த மதக் கிரியைகள், வேள்விகள், மத உற்சவங்கள் மற்றும் விரதங்கள் அனைத்தும் எந்தத் தடையுமின்றி செய்வதற்கு இடமளிக்கப்பட்டி ருந்தது. மீரட் நகரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து மத பிரிவுகள் இருந்தன. எந்த ஒரு நபருக்கும் தமது மதப் பிரிவை அனுசரித்து அனைத்து ஆராதனைக் கருமங்களையும் மேற்கொள்ள முடியுமாய் இருந்தது. மதத்துக்கு எதிரான செயற்பாடுகள் எதுவும் இடம் பெற வில்லை.(Alaxander Hamilton, A new Account of the East Indias, Vol.1, PP. 159, 162, 163)
முஸ்லிம் ஆட்சியாளர்கள் பலவந்தமாக மதமாற்றம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு மட்டும் உண்மையாய் இருந்திருந்தால், நீண்ட பல நூற்றாண்டுகள் முஸ்லிம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்தியாவில் முஸ்லிம்கள் இன்று சிறுபான்மையினராக இருந்திருக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையான விடயமாகும்.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் சிறுபான்மையினருக்குத் தமது மதத்தைப் பின்பற்றுவதற்கும் மதக் கிரியைகளைப் புரிவதற்கும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. நஜ்ரான் பிரதேசத்தில் நபியவர்கள் கிறிஸ்தவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பின்வருமாறு எழுதப் பட்டிருந்தது:
''நஜ்ரான் கிறிஸ்தவர்களுக்கும் அவர்களது சகாக்க ளுக்கும் இறைவனின் பாதுகாப்பும் இறைத் தூதரான முஹம்மதின் பாதுகாப்பும் உண்டு. அவர்களது உயிர், மதம், நிலம், செல்வம் ஆகியவற்றுக்கும் இங்கே வந்திருப்ப
-அல்ஹ நவம்பர்: 2014)
கட்காட்டப்பட்டவைக

வர்களுக்கும் வராதவர்களுக்கும் அவர்களது ஒட்டகங் களுக்கும் அவர்களது பிரதிநிதித்துவக் குழுக்களுக்கும் சிலுவை, சேர்ச் போன்ற மதவழிபாட்டுச் சின்னங்களுக் கும் இது செல்லுபடியாகும். இப்போதுள்ள நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது; அவர்களது எந்த உரிமையும் பறிக்கப்பட மாட்டாது; அவர்களது எந்த சின்னமும் மாற்றப்பட மாட்டாது. அவர்களது எந்தப் பாதிரியாரோ புரோகிதரோ ஆலயச் சேவகனோ பதவி விலக்கப்பட மாட்டார்கள்.''
முதலாம் கலீபா அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) ஹிரா பிரதேச மக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தில் பின்வருமாறு காணப்பட்டது:
"அவர்களது ஆராதனை ஆலயங்களும் வணக்கஸ்த லங்களும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கா கக் கட்டப்பட்டுள்ள கோட்டைகளும் பாதுகாக்கப்படும். ஆலயங்களில் மணியடிப்பதும் பெருநாளில் சிலுவையு டன் ஊர்வலம் செல்லுவதும் தடுக்கப்பட மாட்டா."
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பூரண மத சுதந்திரம் வழங்கப் பட்டிருந்தமையினால், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மிகவும் திருப்தியுடன் வாழ்ந்தனர். நீண்ட ஐந்து நூற் றாண்டுகள் கழிந்த பின்பும் இதில் மாற்றம் ஏற்பட வில்லை என்பதை 12 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் வாழ்ந்த அந்தோக்கியாவின் யாக்கோப் பிரிவைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான மைக்கல் எடுத்துக் காட்டுகிறார். ரோம் ஆட்சி அதிகாரியாக இருந்த ஹிரகலின் கொடுங்கோன்மை பற்றி எடுத்துக் கூறிவிட்டு அவர் பின்வருமாறு எழுதுகிறார்:
இவ்வாறுதான் சர்வ வல்லமையுள்ள இறைவன், மனி தர்களின் ஆட்சியை மாற்றியமைத்து தான் விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றான். உரோமர்களின் ஆட்சியின் கீழ் சொல்லொணா கொடுமைகளை அனுப்ப வித்த எம்மைப் பாதுகாத்து எமது நிலையை உயர்த்துவ தற்காக இறைவன் தெற்கிலிருந்து இஸ்மாயீலின் வழித் தோன்றல்களை அனுப்பி வைத்திருக்கின்றான். இதற்கு முன்பு உரோம ஆட்சியாளர்கள் எமது ஆலயங்களையும் மடங்களையும் பிடுங்கிக் கொண்டனர். எம்மீது அவர்கள் சிறிதும் கருணை காட்டவில்லை. மாறாக, எம்மைத் துன்புறுத்தினர். இதனை இறைவன் பார்த்துக் கொண்டி ருந்தான். அதனால்தான் அவன் ஆட்சியை மாற்றிய மைத்தான். ஆயினும், எங்களுக்கு ஏற்பட்ட சிறு நஷ்டம் என்பது உரோமர்கள் எங்களிடமிருந்து உரோமன் கத்தோ லிக்க ஆலயங்களைப் பறித்து கால்ஷிடோனியன் பிரிவுக்கு கொடுத்திருந்தனர். அவை எமக்குத் திருப்பிக் கிடைக்க வில்லை என்பது மட்டுமே. அரேபியர்களிடம் நகரங்கள் சரணடைந்த போது யாருடைய பொறுப்பில் ஆலயங்கள் இருந்தனவோ அவர்களிடமே அவற்றின் பரிபாலனம் ஒப்படைக்கப்பட்டது.
காவிறமாகவாவது பவவியங்காட்டுவதை வEEாரம்பிப்பாராய்வகங்கையம்மா
மஸனாத் -
முஹர்ரம்: 1435

Page 55
எவ்வாறாயினும், உரோமர்களின் குரூரத்தில் நின்றும், அநியாயத்தில் நின்றும், மதப் பாகுபாடுகளில் நின்றும் பாதுகாக்கப்பட்டு சுதந்திரமாகவும் சமாதானத் துடனும் எமது மதத்தைப் பின்பற்றி வருகின்றோம் என்ற விடயம் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. (Michael the elder:Preaching of Islam PP: 54-55 by Sir Thomas Arnold).
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி பற்றிக் குறிப்பிடு கின்ற கலாநிதி ஈஸ்வர் பிரசாத் இவ்வாறு குறிப்பிடு கின்றார்:
முஸ்லிம்கள் தாம் கைப்பற்றிய இடங்களில் வாழ்ந்த மக்களுக்கு தாம் விரும்பியவாறு சுதந்திரமாக தமது மதத்தைப் பின்பற்றுவதற்கு அனுமதியளித்ததுடன் அவர்களிடம் மிகவும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொண்டனர். (History of Muslim Rule, Page: 46)
கலாநிதி தாராபந்த் எழுதுகிறார்: முஸ்லிம் ஆட்சி யாளர்கள் தாம் வெற்றி கொண்ட மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டனர். இந்து பண்டிதர்களுக் கும் பூசாரிகளுக்கும் தமது மத சட்டங்களின் பிரகாரம் நடந்து கொள்வதற்கு பூரண அனுமதி நல்கப்பட்டது. ( Ibid, Page: 49)
சக்கரவர்த்தி பாபர் தமது மகன் ஹுமாயுனுக்கு செய்த இறுதி உபதேசத்தில் இந்து சகோதரர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு உபதேசித்தார். கலாநிதி இராஜேந்திர பிரசாத் உட்படவுள்ள பலர் அதனை இவ்வாறு எடுத்துக் காட்டுகின்றனர்:
விை
''இந்தியா பல்வகை மதங்களின் நாடாகும். இதற் காக நீ இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள் ளாய். உனக்கு அல்லாஹ் அதிகாரத்தை அளித்தால் நீ ஒருபோதும் மதத்தின் அடிப்படையில் மக்களிடையே ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளாதே! இந்துக்களின் மனது புண்படும் விதத்தில் ஒருபோதும் பசுக்களை அறுக்க வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் மக்கள் உன்னை வெறுப்பார்கள். கோயில்களையும் ஆலயங்களையும் தகர்க்க வேண்டாம். ஆட்சியாளர் மக்களையும் மக்கள் ஆட்சியாளரையும் நேசிக்கின்ற சினேகபூர்வமான சூழலை ஏற்படுத்துவாயாக. இஸ்லாத்தை அன்பென்னும் இதயத்தால் அணுக வேண்டுமே தவிர, அடக்குமுறையால் அல்ல.'' (Mis. Nilofer Ahmed, Institute of Objective Studies, New Delhi)
ஆலங்கீர நாமாவில் இப்படி வருகின்றது: சக்கர வர்த்தி ஓளரங்கசீப் பெங்காலிலும் அஸ்ஸாமிலும் பல இந்துக் கோயில்களை நிர்மாணித்தார். புத்தகாயாவுக்கு அரசாங்கத்தின் சார்பில் பல ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
-- அல்வ நவம்பர்: 2014

பரஸ்பரம்
"நான் அவ்வாறு செய்தால் பின்னர் உண்மை நிலையை அறியாத யாரேனும் எமது கலீஃபா இதில் தொழுதுள்ளார் என்று கூறி உங்களுக்குத் தொல்லை கொடுக்க முற்படுவர். அவ்வாறு எனது செயல் மூலம் எதிர்காலத்தில் உங்களுக்கு தொல்லை ஏற்படுவதை
நான் விரும்பவில்லை.”
( IIllustrated weekly, 5.10.75)
பண்டிட் சுந்தரலால் கூறுகின்றார்: "அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் அத்துடன் ஒளரங்கசீப் மற்றும் அவருக்குப் பின் வந்தோர் காலத்திலும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே மாதிரி சமத்துவமான உரிமைகளையே அனுபவித்து வந்தனர். இரண்டு மதங்களும் சமமாக ஆதரிக்கப்பட்டன. மதத்தின் பெயரால் எந்த வேறுபாடும் காண்பிக்கப்பட வில்லை. இந்த எல்லா சக்கரவர்த்திகளும் பல ஏக்கர் நிலங்களை கோயில்களுக்கு தானமாகக் கொடுத்திருந்தனர். இன்றும் கூட சில கோயில்களின் பூசாரிகள் ஒளரங்கசீப் பாதுஷாவின் கையொப்பமுள்ள ஆவணங்களை வைத் துள்ளனர். சக்கரவர்த்தி ஒளரங்கசீப்பின் மத சகிப்புத் தன்மையைப் பறைசாற்றும் நினைவுச்சின்னங்களாக இவை விளங்குகின்றன. அலஹபாத்தில் இவ்வாறான இரண்டு ஆலயங்கள் உண்டு. அதில் ஒன்று சோமநாத ஆலயத்தின் பூசாரியிடம் இருக்கின்றது."
ஏனைய மதங்களின் வணக்கத்தலங்களைப் பாதுகாப்பதில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எங்கும் எல்லாக்காலங்களிலும் மிகவும் கரிசனையும் சிரத்தையும் காட்டி வந்துள்ளனர். முதலாம் கலீஃபா அபூபக்ர்ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய காலத்தில் கிறிஸ்தவ சகோதரர்கள் தாம் புதிதாக நிர்மாணித்த தேவாலயத்தை திறந்து வைக்க வரு மாறு கலீஃபாவுக்கு அழைப்பு விடுத்தனர். இஸ்லாமிய முறைப்படி அல்லாஹ்வைத் தொழுது அதனை நிறை வேற்றினால் போதும் என்று அவர்கள் எடுத்துக் கூறினர். ஆயினும் கலீஃபாவின் மறுமொழி பின்வருமாறு அமைந் திருந்தது:
''நான் அவ்வாறு செய்தால் பின்னர் உண்மை நிலையை அறியாத யாரேனும் எமது கலீஃபா இதில் தொழுதுள்ளார் என்று கூறி உங்களுக்குத் தொல்லை கொடுக்க முற்படுவர். அவ்வாறு எனது செயல் மூலம் எதிர்காலத்தில் உங்களுக்கு தொல்லை ஏற்படுவதை நான் விரும்பவில்லை.'
கிறிஸ்தவ சகோதரர்கள் கலீஃபாவின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு தமது வேண்டுகோளைக் கைவிட்டனர்.
பலஸ்தீனைப் பொறுப்பேற்பதற்கு விஜயம் செய்த இரண்டாம் கலீஃபா உமர் பாறூக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தொழுகை நேரம் ஆகியபோது தொழ நாடினார். பிரதான கிறிஸ்தவ தேவாலயத்துக்குப் பொறுப்பாக
2ஸனாத் -
முஹர்ரம்: 1436

Page 56
பரஸ்பரம்
இருந்த ஸஃபர்நியுஸ் பாதிரியார் தமது தேவாலயத்தின் உள்ளே தொழுகையை நிறைவேற்றுமாறு கலீஃபாவை வேண்டிக் கொண்டார். ஆயினும் நன்றியுடன் அதனை மறுத்த கலீஃபா உமர், "பிற்காலத்தில் யாராவது நான் தொழுததைக் காரணம் காட்டி அதனைப் பள்ளிவாசலாக மாற்ற முற்படக் கூடும்” எனக் கூறினார்கள். இத்தகைய ஒரு நிலை எதிர்காலத்தில் ஏற்படக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்த கலீஃபா, தேவாலயத்தின் வெளியே ஓர் ஒதுக்குப் புறத்தில் தமது மேலங்கியை விரித்து தமது தொழுகையை நிறைவேற்றினார்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவர்களுடைய மத சட்டங்களுக்கு அனுசரித்து வாழ்க்கை நடத்துவதற்குப் பூரண சுதந்திரம் நல்கிய இஸ்லாம், அவர்களின் எந்த ஓர் உரிமையையும் பறிப்பதற்கு அனுமதிக்கவில்லை. நபிய வர்கள் கூறினார்கள்:
''எச்சரிக்கையாக இருங்கள்! யாராவது முஸ்லிம் அல் லாத பிரஜைகளை இம்சிக்கின்றாரோ, அல்லது அவர்கள் தாங்கமுடியாத வரிகளை அவர்கள் மீது சுமத்துகின்றாரோ அல்லது அவர்களை குரூரமாக நடத்துகின்றாரோ அல்லது அவர்களின் உரிமைகளில் எதனையும் பறிக்கின்றாரோ அவர் குறித்து நானே மறுமை நாளில் இறைவனிடம் முறையிடுவேன்."
(அபூதாவூத்)
''யார் முஸ்லிமல்லாதாரை இம்சிக்கின்றாரோ அவர் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்.” (அபூஸுப் - கிதாபுல் கராஜ், பக்கம்: 71)
திருமணம், விவாக விலக்கு, அனந்தர சொத்து, பாகப் பிரிவினை போன்ற விவகாரங்களில் குறித்த நபர் சார்ந்தி ருக்கும் மத சட்டங்களை அனுசரித்தே இஸ்லாமிய நீதி மன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படும். இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் இவ்விடயங்களில் அமுல்நடத்தப்பட மாட்டாது. நபியவர்களின் காலத்தில் யூதர்களின் வழக்குகள் வரும் போது யூதர்களின் மதசட்டங்களை அனுசரித்தே நபியவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றார்கள். மதீனாவில் இருந்த பைதுல் மித்திராஸ் எனப்படும் யூத சமய போதனைக் கூடத்தைச் சேர்ந்த மத புரோகிதர்களையும் மத பண்டி தர்களையும் தொடர்பு கொண்டுதவ்ராத் சட்டங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்ற பின்பே நபியவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றார்கள் (இப்னு ஹிஷாம் - ஸீர துந் நபி, பாகம்: 2)
சேர் தோமஸ் ஆர்னோல்ட் எழுதுகிறார்: முஸ்லிமல் லாத பிரஜைகள் முஸ்லிம் ஆட்சியின் கீழ் ஏறக்குறைய தமது சொந்த ஆட்சியில் போலவே பூரணமாக உரிமைகளை அனுபவித்தனர். ஏனென்றால், முஸ்லிம் ஆட்சியாளர்கள் சிறுபான்மையினரின் உள் விவகாரங்களில் அவர்கள் விரும்பிய பிரகாரம் செய்வதற்கு இடமளித்திருந்
--- அல்ஹஸ நவம்பர்: 2014 மு

தமையாகும். மதம் சார்ந்த விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பூரணமாக அவர்களது மத புரோ கிதர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர்களது தேவா லயங்களும் மடங்களும் இது விடயத்தில் எந்தத் தலையீ டுகளுக்கும் உட்படவில்லை. (The Preaching of Islam, Page: 65)
இஸ்லாமிய ஆட்சியில் அந்தியோ பாகுபாடோ இடம் பெறுவதில்லை. ஜாதி, மத கட்சி பேதமின்றி துல்லியமான நீதி அமுல்நடத்தப்படும். அல்குர்ஆன் போதிக்கின்றது :
மான்
இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ் வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராகவும் நீதிக்குச் சான்று வழங்குவோராகவும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத் தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியி லிருந்து பிறழச் செய்துவிடக்கூடாது. நீங்கள் நீதி செலுத் துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சி செயலாற்றுங்கள். நீங்கள் செய்ப வற்றை முழுமையாக அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்
(5:8)
றான். >>
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் யாராவது வன்முறைக் கலகத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் கப்படும். கொலை செய்யப்பட்டால் அதற்குப் பழி வாங்கப்படும். வணக்கஸ்தலங்கள் தகர்க்கப்பட்டால் அதனைச் செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தகர்க்கப்பட்ட வணக்கஸ் தலங்கள் புனர்நிர்மாணிக்கப்படும். வணக்கஸ்தலங்களைப் போலவே சிறுபான்மையினரின் உயிர், உடைமைகள், சொத்துக்கள், அவர்களின் கல்விக்கூடங்கள், மத சட் டங்கள் என்பனவும் பூரணமாகப் பாதுகாக்கப்படும். இவற்றுக்கு எதிரான எந்த ஓர் ஆக்கிரமிப்பும் சகித்துக் கொள்ளப்படமாட்டாது. இதனால் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் சிறுபான்மையினர் எவ்வித கஷ்டங்களுக்கும் உள் ளாவதில்லை. அவர்களது சுதந்திரம் உத்தரவாதப்படுத் தப்பட்டுள்ளதுடன் அவர்களது கண்ணியமும் பாதுகாக் கப்படுகின்றது.
இங்கு இன்னுமொரு விடயம் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது. இந்தியாவில் வாழும் ஆதிவாசிகளும் கீழ்வகுப்பு மக்களும் தாங்கள் இந்துக்கள் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களே இங்கு பெரும்பான் மையினராக இருக்கிறார்கள். எனவே, கேள்வியில் முன்வைக்கப் பட்டது போல, இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல.
www.alhasanath.IK,
கனாத் - சஹர்ரம்: 1436

Page 57
الأدب الفرد
பார்க14MrLi11441Mi135114tiBL41041
எதுபோக்கு பான் ரிக்கா தாகுதிரை பாய்ம்பும்
பாயாகாப்பர்டா பாபாபாபாபா சாய்ப்பட்ட கப்பார்
ராட்டங்கள் யார் படிப்பு பாடப்புத்தகாயா தான் E
பாதியாயம் யாப்பாபாபாபா
Minssiksisistiksesiussieslissiksustitsiitskisinssississiksi
அ அஜ்=அதபுல் முஃப்ரத்
இஸ்ல யாப்பாறாமையா!
நூல்: அல் ப தொகுப்பு மொழிபெ ஆலிம்கள் பிரதம எ (ரஷாதி 1 வெளியீடு
மாவத்தை 1 பக்கங்கள்
விலை: 9
ஒழுக்கமும் பண்பாடும் மனித வாழ்வில்
கிடைக்கும் இன்றியமையாதவை. ஒழுக்கம் இல்லை
கொழும்பு யெனில் மனிதனுக்கும் மிருகத்திற்கு
தஆலாதவறு மிடையில் வேறுபாடு இல்லாது போய்
டல்களை நம் விடும். ஒழுக்கமில்லாத மனிதன் தானும்
டுகளிலும் ெ உரிய முறையில் வாழ மாட்டான்; பிற |
றுவதைப் பே ரையும் ஒழுங்காக வாழ விடமாட்டான்.
முஃமின் ஆவி எனவே, மனிதனிடத்தில் ஒழுக்கமும்
அல்லாஹ் பண்பாடும் நற்குணமும் கட்டாயம்
வைப்பவர்கள் குடிகொண்டிருக்க வேண்டும்.
கின்றது” (ஸ இஸ்லாம் ஒழுக்கத்தைப் போதிக்
நபி (ஸல்ல கின்ற மார்க்கம். ஒழுக்கத்தையும் நற்கு
வாழ்க்கைக்கு ணத்தையும் அடிப்படையாகக் கொண்ட மார்க்கம். இஸ்லாத்தில் ஒழுக்கம் வலியு
நபியவர்க றுத்தப்பட்டது போன்று வேறு எந்த
இருந்தன? என் மார்க்கத்திலும் வலியுறுத்தப்படவில்லை.
மாபெரும் ெ அல்லாஹுத் தஆலாமுஹம்மத் (ஸல்லல்
கூறும். இது 2 லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களை
கிரந்தம். அனுப்பி பரிபூரணமான ஒழுக்க முறைக
இந்த நூல் ளையும் உயரிய நாகரிகங்களையும் இந்த
தமிழுலகிற்கு உம்மத்துக்குக் கற்றுக் கொடுத்தான். ஒழுக்
ஸான் ரஷாதி கமும் பண்பாடும் சீர்கெட்டு மிருகங்க
ஆலிம்கள் சி ளைப் போன்று வாழ்ந்த மக்கள் மத்தியில் நபியவர்கள் பாடுபட்டு அவர்களை மேன்
அல்லாஹ் மையான, நற்குணமுடைய ஒரு சமூகமாக
கொழும்பு, மாற்றினார்கள். மிருகங்களை விடத்
பள்ளிவாசலில் தாழ்ந்த தரத்தில் வாழ்ந்தவர்களை கண்ணி
அவர்கள் வி யமான ஸஹாபாக்களாக மாற்றினார்கள்.
அவர்கள் நூல்
எளிய நன. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)
முஸ்லிமின் எ அவர்களின் பேச்சு, நடத்தை, பழக்க வழக் கங்கள் மற்றும் அன்றாடவாழ்வில் நிகழும்
அல்லாவ சகல விடயங்களையும் அல்லாஹுத்
பூரண கூலிகை
- அல்வ நவம்பர்: 2014)

நூல் அறிமுகம் 55
எபாஜக ன நூலகம் Aாழப்பாணம்.
ல்அதபுல் முஃப்ரத் மாமிய ஒழுக்க மான்மியங்கள்
1LIELITETILL$44]HTMHIL-FIELItsHHHHitLITLITALIAL-IH41HEA11HTLELபLI-LHD-1TILLHAA-HELLALLLLLLசர்:LAHILLULALHILL-IHALLAvi41H-4LiLALE40-க்-A+EELLLLL41LALLHILITH-HHHHHHHHHHHIL-AL-kA411-4ந்AH1444Lாந்41L5-11-11LHILall
அதபுல் முஃப்ரத் (இஸ்லாமிய ஒழுக்க மான்மியங்கள்) பாசிரியர்: இமாம் புஹாரி (ரஹிமஹுல்லாஹ்) நயர்ப்பாளர்கள்: ரஷாத் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற
ளின் ஒரு குழு மாழிபெயர்ப்பாளர்: அஷ்ஷெய்க் மௌலவி இஹ்ஸான்
: தாருல் ஹம்தான், இல: 192/29C, பண்டாரநாயக்க த , கொழும்பு - 12 ள்: 852 50.00 மிடம்: இஸ்லாமிக் புக் ஹவுஸ், 77, தெமடகொட வீதி, பு- 9(o112684851) களை விட்டும் பாதுகாத்தான். எனவே, அவர்களின் வழிகாட்
பிக்கை ரீதியான (அகீதா) விடயங்களிலும் வணக்க வழிபா காடுக்கல் - வாங்கலிலும் இல்லற வாழ்க்கையிலும் பின்பற் கான்று நாளாந்த வாழ்விலும் பின்பற்றுகின்றவரே பரிபூரண பார்.
tLITHTHAIHAHIALE:11HiHtHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHITE434AHAIBAtHIAEA-THHHHHHHiHtHEHLtdIKETங்tdiguldhETitHHHIKilliELLIEhdikditார்Hits!THHiHELAHittAAAHIMAILIALAd:+El+EHHHHHHHHHHHigறு
அல்குர்ஆனில் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு நக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக் =ரா மும்தஹினா: 06) என்று குறிப்பிடுகின்றான்.
பல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் நமது அன்றாட கத் தேவையான அனைத்து முன்மாதிரிகளும் இருக்கின்றன.
ளின் பண்பாடு, பேச்சு, நடத்தை, பழக்க வழக்கங்கள் எவ்வாறு எற கேள்விக்கு இமாம் புஹாரி (ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தாகுப்பாகிய "அல் அதபுல் முஃப்ரத்” என்ற இந்த நூல் பதில் உலகத்திற்கே ஒழுக்கத்தை எடுத்துச் சொல்கின்ற மாபெரும்
ல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் இது வரவில்லையே! என்ற கவலையை அஷ்ஷெய்க் இஹ் > அவர்களும் ரஷாத் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற லரும் நிவர்த்தி செய்துள்ளார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
கவின் அருளால் இந்த நூலின் வெளயீட்டு விழா கடந்த மாதம் கிராண்ட்பாஸில் அமைந்துள்ள ரஹ்மானிய்யா ஜுமுஆ ல் நடைபெற்றது. அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் (தேவ்பந்தி) ஷேட உரை நிகழ்த்த, அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் (மதனி) 5 அறிமுகம் செய்தார்கள்.
டயில், மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நூல், ஒவ்வொரு கெயிலும் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம்.
Dத் தஆலா இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும்
யா வழங்குவானாக!
Hாயகபுறுபராயபபககம அAEERபடிப்பதாக பரவலாப்
ஸனாத் - முஹர்ரம்: 1436

Page 58
56
படிப்பினை
ஐயோ
வெற்றிக்கான வழி
சுமார் ஒரு வைக்கு எல்லா போது, எல்ல பின்னரோ ஒ காணப்பட்டது யில்தான் தொ முட்டைகளா. முட்டைகளால்
*ப்பு:
= 4
T
மெளலானா வஹீதுத்தீன் கான்
தமிழில்: ஸியெம்மே அமீன்
GECHECLEELCHESTEELLELETELHILITH-DELTALLETE-EH-K-டாப்பைETITIFILMTLETITIEEETETTLEHTTE-காங்க EELAHELLITH-TELTTELETTLETECHETITELLITELETETE-க.
14HHHHitsHHusாந்ய HiHI+1AHாயரUDELEXபாடாபயHHHHitDIFEELLATHHHHHHHHHHHHtEFIAFIATHHiEEMFHMITHIIMITHHHHHtHHHHHHHEAtt5).
இன்றைய பார்க்கும்போ
அவன் நல்ல வெளித் தோற் கிறான். ஒவ்லெ முடிக்க இயல பாருங்கள், அப் மேற்புற அழகி வகையைச் சே
அழகிய ஆடைகளுக்குள் ஒளிந்திருப்பது அழுக்கைத் தவிர வேறொன்றுமில்லை.
சுயநலப் பூர்த்தி, தரக்குறைவு, வெளிப்
பகட்டு, கர்வம், பொறாமை, மமதை,
சந்தர்ப்பவாதம், சுரண்டல் இவைதாம்
மக்கள் தமது கவர்ச்சிகரமான உடல்களுக்குள்ளே மறைத்துக் கொண்டி
ருப்பவை. ஒவ்வொரு மனிதனும்
வெளிப்புறமாகப் பார்க்கும்போது நல்ல முட்டைபோன்றே
இருக்கிறான். ஆனால், உடைத்த
பிறகோ ஒவ்வொருவனும்
மோசமான முட்டைபோல் காணப்படுகிறான்.
1111111i iiiiiii |
Iாராக EEEETTET TELOTE-கரl-HEா HETITLEMEETTEELITETLHEELETArtH-TREETHALLAHATTITIAL-HELHFEE HTHHHTML ELHார்
எவருடனா மையான ஒரு பகைமை சார் தாவது சுயநல் மறைந்திருக்கி அல்லன் என் அழுக்கைத் தவி பகட்டு, கர்வம் மக்கள் தமது ருப்பவை. ஒவ் முட்டை போன் மோசமான மு
இதுதான் இன்றைய உல துக்கப் பெருமூ யங்களுக்கு அ சிலர் தமது கொ சிரித்துக் கொ கிடக்கிறார்கள்
ஈEETTTETETETHEMEERAILEHtHEL
ஆனால், இ தன்னை வேரே அது, தீர்மானி விடுகின்ற ஓர்
- அல்ஹம் நவம்பர்: 2014)

- இந்த மனிதன்!
முறைகள் - 07
டசின் முட்டைகள் முன்னால் வைக்கப்பட்டிருந்தன. பார் ரம் முட்டையாகவே தோன்றின. மேற்புறமாகப் பார்க்கும் எம் நல்லதாகவே தெரிந்தன. ஆனால், உடைக்கப்பட்ட ன்றுக்குப் பின் மற்றொன்று மோசமானதாகவே இருக்கக் 5. அதில் நல்ல ஆட்டை ஒன்றுகூட இல்லையென்று கடைசி ரிய வந்தது. எல்லா முட்டைகளும் உள்ளுக்குள் மோசமான கவே இருந்தும், வெளித் தோற்றத்துக்கு எல்லாம் நல்ல கவே தெரிந்தன.
மனிதர்களுடைய நிலையும் இதுதான். மேலோட்டமாகப் து, ஒவ்வொரு மனிதனும் மனிதனாகத்தான் இருக்கிறான். ஆடைகளை அணிகின்றான்; அழகாக உரையாடுகின்றான். சறத்தில் ஒவ்வொரு மனிதனும் நல்ல மனிதனாகத் தோன்று வாரு மனிதனிடமும் தனது வீரச் செயல்கள் பற்றிச் சொல்லி ரத கதைகள் இருக்கின்றன. ஆனால், அவனைப் பரீட்சித்துப் போது தனக்குள் வேறுவிதமாக இருப்பவன் என்று தெரியவரும் கிய மறைப்பினுள் மிக அவலட்சணமானதும் வேறுபட்ட சர்ந்தவனுமான மனிதன் மறைந்திருக்கிறான்.
ரவது கொடுக்கல் - வாங்கல்கள் இடம்பெறும் போது, உண் விவகாரம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது, முறைப்பாடு, ந்த ஒரு சந்தர்ப்பம் எதிர்நோக்கப்படும்போது, எவருடைய லத்துக்கு அல்லது நன்மைகளுக்கு ஊறு நேரும் போது, ன்ற உண்மையான மனிதன் வெளிக்குத் தெரிகின்றவன் பது புரியும். அழகிய ஆடைகளுக்குள் ஒளிந்திருப்பது விர வேறொன்றுமில்லை சுயநலப் பூர்த்தி, தரக்குறைவு வெளிப் - பொறாமை, மமதை, சந்தர்ப்பவாதம், சுரண்டல் இவைதாம் கவர்ச்சிகரமான உடல்களுக்குள்ளே மறைத்துக் கொண்டி வொரு மனிதனும் வெளிப்புறமாகப் பார்க்கும்போது நல்ல ரறே இருக்கிறான். ஆனால், உடைத்த பிறகோ ஒவ்வொருவனும்
ட்டை போல் காணப்படுகிறான்.
இன்றைய மனிதர்களின் உலகம். நுணுகிப் பார்த்தால், கிலே இரு அம்சங்கள் மட்டுமே தென்படுகின்றன. ஒன்று, முச்சு. மற்றது, அராஜகத்தின் ஆணவச் சிரிப்பு. சிலர் அநியா ஆளாகி, பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். மற்றும் எடூரமான ஆசைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, வெற்றிச்சிரிப்புச் ண்டிருக்கிறார்கள். சிலர், அவிவேகத்தின் குழிக்குள் வீழ்ந்து எ. வேறு சிலர் கொடூரத்தின் குழிக்குள் இருக்கிறார்கள்.
இந்த நிலைமை நீடித்திருப்பதில்லை. மிக விரைவில் அவன் றார் உலகில் கண்டு கொள்கின்ற சமயம் வந்து விடுகின்றது. க்கின்ற ஏக அதிகாரம் மனிதனுக்கன்றி இறைவனுடையதாகி
உலகமாகும்.
ஸனாத் - முஹர்ரம்: 1436

Page 59
பாடல்
பிடரியி+LAll-HHHHi4Bl+ST:11hHHHilli1SEAAH1NLINயாilliEHAMilliADttELIMIMEEEMBEHHHHHHHHitlk
கற்பொழுக்கம்... (25ஆம் பக்கத் தொடர்) கணவனின்றி கர்ப்பம் தரிப்பதென்பது ஒரு பெண்ணின் வாழ்வில் நினைத்துப் பார்க்கமுடியாத சோதனையாகும்.
வரலாற்றில் எந்தவொரு பெண்ணும் அத்தகைய தொரு சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஒரு பக்கத்தில் பிரசவ வேதனையும் அதனால் ஏற்பட்ட சிரமங்களும்! மறுபக்கத்தில் தந்தையற்ற குழந்தையுடன் சமூகத்தை எதிர்கொள்ள வேண்டுமே என்ற ஏக்கமும் வருத்தமும்! அவற்றுக்கு மத்தியிலும் தன் இறைவனின் ஏற்பாட்டில் முழுத் திருப்தி கண்டு, அவனது ஆறுதலிலும் அரவணைப்பிலும் கண்குளிர்ச்சியடைந்தார் மர்யம் (அலைஹஸ்ஸலாம்).
HAltthh+1LAgrinkkTHI4rAHIA4%AFilNTENHEltsiENEHாபகா
காப்புAMாக4EMINEMELIATLITHMIMMINE 11:MMIN1LiTMMMAMMAILM11111111141Li1LLEELHIELLALHEEL+Al-Hi
இஸ்லாமிய புது வருடம்... | (09ஆம் பக்கத் தொடர்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"இரு அருட்கொடைகள் தொடர்பில் மனிதர்களில் அநேகர் நஷ்டத்தில் இருக்கின்றனர். ஒன்று, தேகா ரோக்கியம் அடுத்தது, ஓய்வு நேரம்.''
அல்லாஹ் மீண்டும் தேகாரோக்கியத்தை வழங்குவ தானது மிருக வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல. அது இறை பணி புரிவதற்கான அவகாசமேயன்றி வேறில்லை. அந்த அவகாசத்தைக்கூட துஷ்பிரயோகம் செய்து பாவியாக மரணிப்போரும் எம்மில் இல்லாமலில்லை.
"வறுமைகுப்ருக்கு வழிக்கும்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
வறுமை வயப்பட்டவனிடம் இறையுணர்வும் மார்க் கப்பற்றும் மார்க்கப் பணி புரியும் பண்பும் ஆரோக்கிய மான நிலையில் இருக்காது. அவனது முதன்மைப் பிரச்சினை வயிற்றுக் கொதிப்பு. இதனைத் தணிப்பதற்கான சிந்த னையிலேயே அவன் ஆழ்ந்திருப்பான். எனவேதான், இஸ்லாம் வறுமை ஒழிப்பிற்கான பிரதான பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாக ஸகாத்தை பர்ளான கடமையாக அறிமுகம் செய்துள்ளது. வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிப்பவனிடம் சலனமும் சபலமும் மட்டுமே எஞ்சி இருக்கும். இதனை இமாம் அபூஹனீபா (ரஹிம் ஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு விளக்குகிறார்கள்:
“கோதுமை மா இல்லாதவனிடம் நீ பரிகாரம் கேட்டுச் செல்லாதே!''
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை மனிதர்களுக்கு அவசரத்தையும் ஆரவாரத்தையும் பரபரப்பையும் மன அழுத்தத்தையும் மன நோயையும் பரிசாக வழங்கியிருக் கின்றது. இத்தகைய இறுக்கமான வேளைகளில்
- அல்ல நவம்பர்: 2014

தொடர்
அவனுக்குக்கிடைக்கின்ற ஓய்வு நேரம் மிகவும் பெறுமதியான அருள் வளம் என்பதை அப்போதுதான் அவன் உணர்கின் றான்!
இத்தகைய ஓய்வு நேரம் வீண் பொழுபோக்குகளால் துவம்சம் செய்யப்படுதல் எத்துனை பெரிய குற்றம் என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை. நேர முகாமைத் துவம் இல்லாத எமது நாளாந்த நிகழ்ச்சி நிரல் எம்மை திசை மாறிய பறவைகளாக வாழ வைத்துள்ளதா? நாம் இந்த உலகத்தில் அந்நியவர்களா? வழிப்போக்கர்களா? நிரந்தர குடியேறிகளா?
'மரணம் வாழ்வை முடித்து வைக்கின்றது!' என்று நினைத்து பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அது வாழ்வின் முற்றுப்புள்ளி அல்ல. இங்கு கண் மூடி அடுத்த கணம் இன்னோர் உலகைப் பார்க்கின்றோம். மரணம் ஒருவருக்கு உலகம் எனும் கர்ம பீடத்தை மூடிவி டுகிறதே தவிர, வாழ்க்கையை முடித்து வைக்கவில்லை. அந்த மரணம் எமது வீட்டு வாசற்படியை முத்தமிடுவதற்கு முன்னர் எமது வாழ்நாட்களை பெறுமானமிக்கதாக மாற்றி வருகின்றோமா? மண்ணறை மற்றும் மஹ்ஷர் வாழ்க் கைக்கான எமது கட்டுச்சாதனம் பற்றி சிந்திக்கின்றோமா?
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் ஆன்மிகத் தலைவர் மட்டுமல்ல, அவர் ஓர் ஆட்சித் தலைவர்! அந்த அரசியல் தலைவரின் தலைமுடியில் நரை விழுந்ததெல்லாம் கனதியான அரசியல் எண்ணக் கருக்க ளாலல்ல. அந்த உத்தம நபியே அதற்கான காரணத்தை இவ்வாறு முன்வைக்கிறார்கள்.
ன் !
"ஸ ராஹத் மற்றும் அது போன்ற ஸராக்களுமே என் தலையில் நரை விழுவதற்கு காரணமாக அமைந்து விட்டன.''
அTHESHEாருர் EEEா டயருEEEEdாறியது சரி.
HTHLERபபபப 114HMSNLIMIDLLAITHILEETILLLLLLLLLLLLLLH1N14HALLLL]
எனவே, இஸ்லாமிய புது வருடம் மலர்ந்திருக்கின்ற இந்தப் புனித முஹர்ரம் மாதத்தில் எமது உலக வாழ்வு குறித்து புதிதாய் சிந்திப்போம்! எமது நடத்தைக் கோலங்கள் குறித்த மீள்நோக்கலுக்கு முன்னுரிமை வழங்குவோம்! எமது இறை விசுவாசம், தனிப்பட்ட வணக்க வழிபாடுகள், பண்பாடுகள், சமூக பரஸ்பரத் தொடர்புகள், கடமைகள், உரிமைகள், சகவாழ்வுச் சிந்தனை உள்ளிட்ட எமது வாழ் வொழுங்கு முழுவதுமே மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்படல் காலத்தின் தேவையாக அமைந்து விட்டது.
கடந்த மாத அல்ஹஸனாத் இதழில் நூல் அறிமுகம்
பகுதியில் வெளியான மெளலவியாஹிதாயா இப்றாஹீம்(இஸ்லாஹி) அவர்கள் எழுதிய "நவீன முறையில் நபிவழியைக்கற்போம்” எனும் நூலைப் பெறவிரும்புவர்கள் பின்வரும்இலக்கங்களுடன்
- தொடர்புகொள்ளவும்.
O771998165, 0774647465 ஹஸனாத் - முஹர்ரம்: 1436
HDLHtHLITHICTITIEாலா11ாகா

Page 60
58 சிறு விளம்பரம்
மணமகன் தேவை
கொழும்பில் வசிக்கும் இஸ்லாத்தைத் தழுவிய மார்க் கத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள, தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது 30) பொருத்தமான மணமகனை பாதுகாவலர் கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு : 0777259960,0777321414
சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த க.பொ.த. உயர் தரம் கற்று, ஆங்கில டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்து தற்போது தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியை யாகக் கடமையாற்றும் மார்க்கப்பற்றுள்ள மணமக ளுக்கு (வயது 26 உயரம் 5'6) அரசாங்க அல்லது தனி யார் நிறுவனத்தில் பணியாற்றும் அல்லது வியாபாரம் அல்லது வெளிநாட்டில் தொழில் புரியும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0778500521
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மனைவியை இழந்த அரசாங்கப் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஆண் (வயது 67) விதவை அல்லது விவாகரத்தான அல்லது இஸ்லாத்தைத் தழுவிய பொருத்தமான துணையை எதிர்பார்க்கின்றார்.
தொடர்புகளுக்கு: 0716538386 அரச பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவ பீடத்தில் இறுதி வருடத்தில் கல்வி பயிலும் மணமகளுக்கு (வயது 27 உயரம் 5' 1') பொருத்தமான மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0788217316 புத்தளத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் 12 வருட அனுபவத்துடன் CERTIFICATE IN COMPUTERIZED
சுபா
தி
*
ACCOUNTING
OLI(
டட்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டிடம்
HE A
TALLY TACCPAC I MYOB IQUICKBOOKS
Mar 1. சகரிய நிறுAனா Eiகாகரின் இயக்குகிறார் முலறkatan செய்தல்). 2. creditors, Debters, Stock, Purchases, Sales, FPayrmerrts, Receipts, Actrual
Firments, General Experses என்பவற்றை மிகத்துள்ளீர்.சIாக கரித்தல், 3. Trial Balance, Balance sheet, Profit & Lost Accounts, General Ledger
வெற்றி தினமும் சரிபார்த்தல், +, Tally, ACCFAC, AMYOs, Quicktooks என்பவற்றை) காபிக்கக்கூடியவாறு பயிற்சி! *, ipts: Akistant Attiturntert, took Keepet சort Keeper, fashte!" | ஒரு Package ஐ ஒரே நாளில் நிறைவுசெய்யலாம்
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் பு தபாலகம் DEMATAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும். வங் AC NO: 1320009182, Commercial Bank, Maradana . 80.0, Maradana எனும் வங்கிக் கணக்கில் குறித்த தொகை
- அல்ஹள நவம்பர் 2014 மு

மணமக்கள் தேவை
இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றும் மணமக் களுக்கு ஆண், பெண் பொருத்தமான துணை தேவை. 35 வயதுக்குக் குறைந்த விவாகரத்துப் பெற்ற மணமகன் களும் பொருத்தமான துணையைத் தேடுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 0778850187
DIPLOMA IN TEACHER TRAINING அவசரப்பட்டு சிறிய பாட நெறியகளில் நேரம் வீணாக்காதீர்கள். ஒரே தடவையில் சர்வதேச ரீதியில் குறுகிய காலத்தில் தகைமை பெறக்கூடிய Diploma, Degree அல்லது தொழில் ரீதியான பாட நெறிகளை ஆரம்பியுங்கள். இவ்வகையில் DHI கல்வி நிறுவனம் உங்களுக்கு வழங்கும் அரிய சந்தர்ப்பங்கள்:- ப Diploma in Montessori (AMI method) - 6 Months 1 Diploma in Teacher Training - 1 Year 1 Higher Diploma in Teacher Training - 1Year
Certificate Course in Child Psychology- 3 Months la Teacher Training Seminar - Last Sunday of the month
I Memory Training session- First Sunday of the month
Free Training for Teachers - 6 Months ந Spoken English for Teacher & Moms - 6 Months la Study in Malaysia - Any stream/Any Level
New intakes are now progressing for week day's evening Thursday batch and for Saturday's Morning batch @ /Mattakkuliya DHI Center.
| Since 2010 Soonin Wellawatta, @ Collingwood Place. Air
Worldwide conditioned comfortable classes |
|Recognized with Multimedia Facilities.
|Certificates Applicants interested to join
Job Placement the wellawatta FGA Centre
local/Abroad. can now register.
- Dubai/KSA Dharul Hikma Institute # 174 Church Road, Mattakkuliya, Colombo 15.
Cali/SMS/Whatsapp +94 755959099
E/FB: dharulhikmainstitute@gmail.com Web: http://dharulhikmainstitute.blogspot.com/)
Ms Office 1 Graphic Designing dware Technician I Com. Accounting
\Web Designing | AutoCAD hone Repairing | Internet & Email Spoken English I KIDS Computing
T O/L English A/IGITAL English DB Training Program | BIT Program naging Director MJMM. Riswan
அப்பப்பா பப்பப்பபப பார்ட்
AF
12ம்
4
வா
:14
4: ''ரா-
ஈரம்
-யா
டியர்
716228580 Gopa
அடிபட்டிர்ட்ட்ட்ட்
மர், ரிக்கார்வர். tாம். facebook.com/ puttalamglobal tivittartitri farikali
: ptittatarrigatiayahuits.terry College of Computer Studies
L: {32382888, t/4xale7435 ALHASANATH என்ற பெயருக்கு Money Order எடுத்து கியில் வைப்பிலிட நாடுவோர் Srilanka amath FIslam) அல்லது Srilanka amath - FISami A NOட 37232
ப் பணத்தை வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை அனுப்பவும்.
ஊனாத் - மஹர்ரம்: 1436
AEாகை கணாயனங்களாவடியாணைHDNETLHTTELOரUMENTLEMEEEாரபாக NHMாபரையாவரையாணம்
கைகார

Page 61
assitsissisistisitas LittIttstiliusLLASALLALLAHL istilistista santatsi istituitiltLLE ASLLALLALLAHSILLALLITSEEisait
Diploma in Pre-School Teachi "Become a recognized Teache - Government recognized
programme - In built practical training - Job oriented - All Learning apparators provic
- 12 Month
Islamic Banking & Finan
Doloma in IBF
6 months
AL2 passes (pendingressas can apply)
OL with experience
Diploma in IBF
- 6 Month
Degree Foundation St - Information Technology - Busin - Web Designing
- Accou - Graphic Designing
- Hardw
Other Courses - Mobile Repairing - English (IELTS) - PGD in Business
Management - Child Phycology
IBS CAMPUS (E B: #67, Kawdana Road, Dehiwala. Tel:
89, Mulgampola Road, Kandy. Tel: ( www.facebook.com/IBSFocus
- அல்ல
habui: 2014

விளம்பரம்
eng
ELLISELLELE LILLLLLLLLLLLLE
SYSTEM ENGINEERING
WORKSHOP MODULES - Diploma in Linux administration - Certificate for CCNA.
«56 hours of sessions including
practicals" Bed|
diantes Linux A
- 2 Months - Diploma In Ce
Training Skills - Identifying learners needs - Preparing instructions and coaching
sessions - Delivering a planned instruction and E coaching session - Completing an assessment and
providing feedback on performance “Perfect for beginners".3 Month -
IMA
tiittisistiaillisisitisteisiittikintisinHansthistoriisiintintihistaministristititillitiitilisti
Eudies in Business & IT
ess Management ints & Book Keeping
- English are with Networking
- 4 Months - Diploma in
Business Management This is the ideal course for anyone who has an interest in Business Management on a practical
point of view, or for those who would like to progress in the field of business studies,
“Obtain a recognized qualification"
- 4 Months - PVT) LTD
www.ibslanka.com 101127 12 149, 077 427 1384 info@ibslanka.com 181) 22 32 282, (081) 56 36 377 kandy@ibslanka.com
www.linkedin.com/company/libs-campus MUGornj - -lwamigo: 1436

Page 62
60 விளம்பரம்
Quantit Building Constru Draughts AutoCA 3D Stuc MEP Dr MEP QS Project Manager
PF
ter
Manual D Public Rel
340/1, D. Kandy.
22, Kabu the aCADDemy
Kattanku College of Architectural Engineering Technology | 34, Main
www.acaddemy.lk
I Saintham Registered under: TERTIARY AND VOCATIONALE
Ministry of Youth Affairs and Skills D
-அல்ஹள Bour: 2014|

Ection &
- Surveying (QS) smanship (CAD & BS) CD 2D & 3D dio Max afting
Practice RIMAVERA
rafting Practice ations for Moulavis
hent Using
5.Senanayaka Road,
Irady Road,
dy-01 Street, naruthu-05
HOTLINES: 0773 66 58 38 0776 32 34 34 0778 444 110
EDUCATION COMMISSION
evelopment-Reg. No: P20/0037
GOTTg - amigo: 1436

Page 63
After A/LS Brighten you Future with
World-Class Qualificatio
•Business Management
Marketing
-HRM
Qua Surv
BTECHND Leading to BA (Hons)
from the UK Universities
BTE Leading to
fror
UK Uni
Tele
Engineering
Engin
BTECHND Leading to Beng/BS. (Hons) from the UK Universities
ВТЕС Leading to
from
UK Uni
Enrol with Pending A\L Results.
BOAS Corporate office - No.32, Dharmaram BCAS Wyombe Campus- 1032, Dambula E BOAS Nancy Campus - 344, Peradeniya Roa SCAS na Comous: 16, Pont Pedro Road, BOAS Batocasos Campus - 294,74, Trinco F
BOAS Ampera Comous - No.3921, Man Ste 8 IT IS H C O LLE GI OF APPLIED STUDIES
| For details: Manjula - 077
C A M P U S

LONDON SOUTH BANK LUNIVERSITY
DEAS
LVERHAMPTON edexcel II
unumo WB.N
ns
ntity
Bio-Medical
Science
eying
CHND O BSc (Hons) On the Eversities
BTECHND Leading to BSc (Hons)
from the UK Universities
&n* & * & * *
com eering
Computing
CHND
3Eng (Hons) a the versities
BTECHND. Leoding to BSc (Hons)
from the UK Universities
November Intake: NOW ON
3
4
A
3 RUMİ, Coloreto C6, Sn La O112559255
3, 03 -4, KAKOy. Sn Larka 0812224731 - Jana. Te: 0212 219810,0777424407 PRANALİ, Bartsia, Sn Larks 0652228451 Feet, Kimutai, Si Lanka 0762726899
283 4595 Mayuri - 077 266 0129
Rres Nel He tester Provider Pete Satori - Sersey by LMD ISO 9001:2008 CERTIFIED
anicales

Page 64
Registered as a News Paper in GPO/QD/12/NEWS/2014
CERTIFIED
ஹாட்வெயார் IT துறையில் அதிகூடிய ஊதியம் பெறக் Great offer for CISCO & Microsoft exa takers at TURNKEY Test Center
Do You Want to be an Internationally Recognized Network Engineer!!
DACHNP Diploma in Advanced Certified Hardware
& Network Professional Six Recognized Certifications Cisco Certified Network Associate
OCUL 2 - 1
Microson Microsoft Certified
O Solution Associate
Diploma in Linux Network Administration with Security
Diploma in Windows Network Administration
Diploma in Hardware Engineering with Networking
COLOMB0 Ә
562/158, Lower Bagathale Roa
(Road adjoining Premadasa Je TURNKEY
Tel: 2581581,2595336, 077 IT TRAINING
KANDY Dedicated for Ponfessional Cracking 504/1, Peradeniya Road. Kand
S 2 581581
Email: info@turmkey.lk An Institution registered with Tertiary and vocation Education

Printed by AJ Prints (Pvt) Ltd, 44, Station Road, Dehiwela.
TURNKEY IT CAMPUS
இலங்கையின் மிகப்பெரிய நெட்வர்க் பயிற்சி நிலையம் கூடிய NETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
PEARSON
PROMETRIC -
40 = A 329 K 15 தி த 7 8 * { . உ * * நீ இ
TESTா
MCSA
9ாந்துக்
MCSA Ser 2012
MCSE
TURNKEY ஏன் தெரிவு செய்ய வேண்டும்? * இலங்கையில் Hardware &
eேtwork துறையில் அதிகமான வல்லுகளை உருவாக்கிய முதன்மை நிறுவனம்.
• Authorized Test Centre for CS00& Microsoft Examinations * வெளிநாட்டு தூதரகங்களிலும்
தொழில் வாய்ப்பு வழங்குர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சான்றிதழ். * CISC0, Microsoft & Network பாடநெறிகளுக்கு உயர்தரமித்த பரிசோதனைக் கூடம். * மறைமுகத் தட்டணங்கள்
இல்லை.
இராஜr 2012
ப:014 1ெ 3
CCNA
Vice Secபார்
CCNP IP Routing, IPSwitch
நீசத்துவார்
CCIE
Our Accreditations
- -::அEாம்----
Routing & Swithing அதார் நோ
தேர் ஈ 1ெ1
Microsoft 1.
Partner
பாom..
A+ N+
IS) 9001: 2006 CERTIFIED COMPANY
CIEH
SPECIAL DISCOUNT on any Microsoft Online Exams for TURNKEY students
veies-Bea side) Colombo 03, 1286988
. IB: 081 2205678. 077 5077458
HOTLINE 0772 286 988
Now register for any touTSg onliாடி வ www.turnkey.lk
mission dai Lanka. Ragho. 201200