கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2014.04

Page 1
அருள்
சர:15:5-: :
', திருக்கேதீஸ்வரப் பெரும் “சித்திரை
வெளிய ஸ்ரீ துர்க்காதேவி
தெல்லிப்பழை,
2014

- ஒளி
மான் திருவடி போற்றி வீடு
தேவஸ்தானம் - இலங்கை

Page 2
இலண்டன் திரு தேவஸ்தானத்

க்கோவில்களில் எமது தலைவரின் சிறப்புரை

Page 3
:14:1AY ஃ)
11 JUN 2014
fil
20
(மாதி
கலாநிதி "
சைவத்தி
உd
வெளியீடு : ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை, இலங்கை. e-mail : thurkaiammantemple@gmail.com Face book: tellidurga@gmail.com
சைவத்தமிழர் பண்பாட்டு 2
ST6)
சைவத்தமிழர்கள் உயர்ந்த ப காலமாகக் காத்து வருகிறார்கள். கு பாரம்பரியத்தை மேலை நாட்டவர்க விதந்துரைத்துள்ளனர். அந்நியர் - பாரம்பரிய பழக்கவழக்கங்களை கைவி உடைகள் கலாசார பண்பாட்டு மை உடைகள் யாவற்றிலும் சைவம் செயற்பட்டுள்ளனர். தற்போது இந்நி பெற்று வருகிறது.
0
ஆலயத் தரிசனத்திற்கு வரும்பே கூட மாற்றம் பெற்று வருகிறது. திருமண உடை முதல் ஏனையோர்களின் உ பண்பாட்டுக்கு மாறாக வேகமாக மாற கழிதலும் புதியன புகுதலும் வழுவல” < எனினும் எமது பண்பாட்டு அடையாள பாவனையை நாம் கைவிடுவோமேயா அழிந்துவிடும். எம் நாட்டில் வாழும் ெ

ருள் ஒளி நாந்த சஞ்சிகை)
ஆசிரியர் ஆறு.திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர் திரு. கா. சிவபாலன் அவர்கள் சித்திரை மாத மலர்
2014
பதிவு இல. : ISSN 2362 - 0587
ISBN 978-955 - 23 - 0019 -3
உடை பற்றிய சிந்தனை
ண்பாட்டு நாகரீகத்தைக் காலம் றிப்பாக ஈழத்தமிழர்களின் சைவ கள் தமது வரலாற்று நூல்களில் ஆட்சியில் எமது சமூகம் தமது டவில்லை. சமய வழிபாட்டுக்குரிய வபவங்களின் போது அணியும் க்கள் மிகவும் விழிப் பாகச் லை எதிர்பாராத அளவு மாற்றம்
ரது அணியும் பண்பாட்டு உடைகள் வைபவங்களின்போது மணமக்கள் டைப்பாவனை எமது பாரம்பரிய றம்பெற்று வருகிறது. “பழையன என்ற கருத்து தவிர்க்க முடியாதது. ங்களாக விளங்கும் உடை, நடை, னால் எம் பாரம்பரியம் விரைவாக பளத்த, இஸ்லாமிய மக்கள் தமது

Page 4
வழிபாட்டுக்குரிய ஸ்தலங்களுக் உடையை மிகவும் கவனமாகப் போ
திருமணச் சடங்கின்போதுத பேணுகிறார்கள். நமது சமூகம் திரு பண்பாட்டைக் கருத்திற் கொள்ள
குஜராத்திய உடை, ஆபரணங்கள் எனக்கருதி பின்பற்றத்தொடங்கியுள் தற்போது நம்மவர்கள் மத்தியில் 4 உணரமுடிகிறது. இது வேகமாகப் ப
இந்நிலை மாறவேண்டும். ெ செல்லும்போது எமது பாரம்பரியத் முன்வரவேண்டும். திருமண வைட அணிகலன்கள் எமது பாரம்பரியத் திருமண வைபவங்களின் போதுமா சமய பண்பாட்டு பாரம்பரியங்களை நிறைவேற்றவேண்டும். இதை விடுத் மேல்நாட்டுப் பண்பாட்டையோ அ; வரலாற்றுத் துரோகத்தை இழைக்க அத் தெய்வீகக் கலையைப் பின்ப கொள்ளவேண்டுமெனக் கருதுகிரே
பண்பாட்டுடையின் பாரம் காப்பாற்றத் தவறுவோமாயின் அ, விபரீதம் சொல்லிமுடிக்க இயலாது
அருள் ஒளி

குச் செல்லும்போது தமது பண்பாட்டு
னி வருகிறார்கள்.
மது பாரம்பரியங்களை மிகவும்கவனமாகப் மண வைபவங்களின்போது சைவத்தமிழ்ப் வேண்டும். பாகிஸ்தானிய பண்பாட்டுடை ச அணியும் மாற்றங்களை நவநாகரீகம் ளார்கள். குறிப்பாக வட இந்திய பண்பாடும் சினிமாவின் தாக்கத்தால் பரவி வருவது "ரவுகிறது.
தய்வ வழிபாட்டுக்காக கோயில்களுக்குச் கதை மிகவும் விருப்பத்தோடு பாதுகாக்க பவங்களின்போது மணமக்களின் ஆடை தைத் தழுவியதாக இருத்தல் வேண்டும். மக்களை ஒப்பனை செய்பவர்கள் எமது அடிப்படையாகக் கொண்டு தம் பணியை துவட நாட்டுப் பண்பாட்டையோ அல்லது திகம் புகுத்த முற்பட்டு எம் சமூகத்துக்கு தீர்கள். ஒப்பனைக்கலை உயர்ந்த கலை. ற்றுபவர்கள் இவ் விடயத்தைக் கருத்திற் றாம்.
பரியத்தை, பண்பாட்டு விழாக்களில் தனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும்
- ஆசிரியர்
- 2 -
சித்திரை மாத மலர் - 2014

Page 5
வற்றாப்பளைக் கண்ணல
கிராமிய வழிபாட்டு மர
(
அருப்பதியாகிய இவ்வற்புதத் தலத் திலே கண்ணகித் தெய்வத்திற்குப் பொங்கலிடும் திருக்கரும் நெறிமுறைகளை என் புல்லிய அறிவினால் தெள்ளிதில் விளக்கமுடியா தென அஞ்சுகின்றேன். ஆயினும் அம்மை யாரின் அருள் என்னை ஊக்கு விப்பதால் அடியேன் கண்டு கேட்டுற்ற விடயங்களைப் பணிவுடன் உங்கள் முன்வைக்கிறேன்.
,.
இக்கட்டுரையில் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடா வருடம் வைகாசித் திங்களில் பொங்கலிட்டு வழிபாடாற்றும் நிகழ்வுடன் ஒட்டி அதன் முதல் நாள் இவ் ஆலயத்தில் இருந்து மூன்றரைக்கல் தொலைவில் அமைந்த முள்ளியவளைக் காட்டு விநாயகர் ஆல யத்தில் நடைபெறும் பொங்கல் முறை களையும், அதற்கு முந்திய பிந்திய நாட்களில் நடைபெறும் கருமங்களையும் சுருக்கமாகக் கூறுதலே நோக்கமாகும். அஃதாவது “பாக் குத்தெண்டல்” என்ற கருமத்தில் இருந்து “பக்தஞானியார்" பொங்கல் வரையான பத்தொன்பது நாட்களுள்ளும் அடங்கிய பொங்கலோடு சம்பந்தமுடைய வழக்க முறைகள் பற்றி அவ்வவவற்றுடன் தொடர் புடையவர்களுடன் கலந்து அவர்களின் கூற்றுப்படி இவற்றினை வரிசைப்படுத்தி இங்கே தருகின்றேன். இவ்வாலயப் பொங்க லுக்கான முதற்கருமம் “பஞ்சாங்கம் ஆளல்" எனப்படும்.
பஞ்சாங்கம் ஆளல்
ஒவ்வொரு வருடமும் அம்மனார் பொங்கல், பண்டைய நாளில் கண்ணகி
அருள் ஒளி

Dக அம்மன் பொங்கல் 4 வழக்கமுறைகள்
மாடு மேய்த்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்த தினமான வைகாசித்திங்கள் விசாகஞ்சேர் பெளர்ணமியைக் கிட்டிய திங்களில்) சோமவாரம் வரும் நாளில் நடைபெற்று வருவதால் அத் தினத்தையும் அதற்கு முந்திய “பாக்குத் தெண்டல்", தீர்த்தமெடுத்தல் ஆகிய தினங்களையும் தீர்க்கமாக அறிவான் பொருட்டு பஞ்சாங் கத்தில் அத்தினங்களை அறிந்து கொள்வதே பஞ்சாங்கம் ஆளல் எனப்படும்.
பிரதி வருடமும் சித்திரை வருசப் பிறப்பன்று, பூசாரியார் ஆகிய கட்டாடி உடையாரும் மற்றும் கோவிற் தொடர் புடைய பெரியார்களும் சேர்ந்த ஓர் அவையிலே, மேற்படி பொங்குதல், தீர்த்தமெடுத்தல், பாக்குத்தெண்டல் ஆகிய கரும் தேதிகளைப் பஞ்சாங்கத்தில் அறிந்து நிர்ணயித்துக் கொள்வார்கள். இதன்படி உரிய தினத்தில் பாக்குத் தெண்டல் நடைபெறும்.
பாக்குத் தெண்டல்
மங்களகரமான அந்த வழமையான (பொங்கல்) கருமம் நடைபெறப் போகிற தென்பதை உபகரிப்புக் காரருக்கும், மற்றும் பொது சனங்களுக்கும் புலப் படுத்தலே இதன் நோக்கமாகும். பொங்க லுக்கான அரிசி, மடைக்கான பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய் வளந்து ஆதியாம் பொருட்களை இப்பகுதியில் உள்ள சில பெரியார்கள் தொன்றுதொட்டு இன்று வரை வழமையாக உதவி வருகின் றார்கள். இவர்களையே உபகரிப்புக்காரர் எனக் கூறுவர். இந்த உபகரிப்புக்காரர்
சித்திரை மாத மலர் - 2014

Page 6
களிடம் மங்கலப் பொருட்களான மஞ்சள் பாக்கு, வெற்றிலை என்பவற்றைப் பெற தலையே பாக்குத் தெண்டல் எனக் கூறுவர் முற்கூறியபடி பஞ்சாங்கமாளலில் கரு நாட்களை அறிந்து வைத்துள்ள பூசா யார், பாக்குத் தெண்டும் தினத்துக் மூன்று நாட்களுக்கு முன் பாக்கு, தெண்டும் காரியமியற்றுவதற்கு நியமி. கப்பட்ட கோபியக் குடி மகனாருக்கு சம்பிரதாய முறைப்படி அறிவிப்பார் அவரும் அதனை ஏற்று அத்தினத்துக் முன்னாள் ஞாயிற்றுக்கிழமை இர ே காட்டு விநாயகர் ஆலயத்தில் பூசாரியுடன் வந்து தங்கி இரவு மூன்று மணியளவில் நியம் அனுட்டானங்களை முடித்து, ஆசா சீலராகி விநாயகரையும் அம்மனையும் பூசித்து, நேர்த்தி செய்து பூசாரியாரால் கொடுக்கப்படும் மஞ்சள் சீலைத்துண யால் பொதியப்பட்டுள்ள ஒரு வெற்றிலை ஒரு பாக்கு, சிறு மஞ்சள் துண்டு ஆகிய பொருட்களைப் பயபக்தியுடன் கையேற்ற விடியுமுன்னதாக முள்ளியவளையில் உள்ள உபகரிப்பாளரின் வீட்டு வாசலில் தமது வாயை வெண் துணியால் மூடிக்கப் வாய் பேசாது வந்து நிற்பர். இவருடை வருகையை முன்பே எதிர்பார்த்தவரா அவ்வீட்டுக்காரர், தானும் முன்ே முழுகிக்குளித்து, ஆசாரமுடன் பாக்கு, தெண்ட வாசலில் வந்து நிற்பவ
வைத்திருக்கும் மஞ்சட் சீலைச் சிற பொதியுள், தான் தயாராக வைத்திருந் பொருட்களான மஞ்சள் துண்டு, பாக்கு வெற்றிலை, தட்சணைப் பணம் ஆகிய மங்கலப் பொருட்களை வைத்து விடுவார் இக்கருமம் இனிவரப் போகின்ற பொா கலுக்கு வேண்டிய தன்னால் வழமையா. உதவப்பட்டனவற்றை இப்பொழுது செய்வதற்குத் தனக்குப் பரிபூரண விருப்பம்
அருள் ஒளி

சி.பி.சி
ச்
7, என்பதை உபகரிப்புக்காரர் காட்டிக்
கொள்ளும் ஒரு சம்பிரதாய நிகழ்ச்சி
யாகும். இவ்வண்ணம் பாக்குத் தெண்ட ம வருபவர் முள்ளியவளையிலும், பின்பு ரி தண்ணீரூற்றிலும் அதன் பின் வற்றாப்
பளையிலுமாக வழமைப் பிரகாரம் ஒன்பது உபகரிப்புக்காரர் வீடுகளுக்குச் சென்று அவர்களால் கொடுக்கப்படும் பாக்காதி
யாம் மங்கலச் சம்மதப் பொருட்களை ர்.
வாங்கிக் கொண்டு அன்று மாலை ஒன்பது த மணியளவில் திரும்பவும் காட்டு விநா வ யகர் பதிக்கு வருவார். அதன்பின் அந்த ன் ஆலய வளவில் நிற்கும் வேப்பமரக் ல் கொம்பரில் அந்த பாக்கு முடிச்சைக் ர கட்டிவிடுவது வழக்கமாகும். இங்ஙனம் ம் பாக்குத் தெண்டல் வைபவம் வற்றாப்பளைப் ல் பொங்கலுக்கு முன்னதாக பதினைந்தாம் ரி நாள் சோமவாரத்தில் நடைபெறுவது ம், வழமையாகும். இது இலங்கையில் ய நாமறிந்த வேறெந்த தெய்வத் தலத்திலும் று, மேற்கொள்ளப்படாத இத்தலத்துக்கே
விசேடமாய் உரியதான ஒரு வழமை ல் நிகழ்ச்சியாகும். இப்பாக்குத் தெண்டல் தினம் வந்தும் இப்பகுதிவாழ் மக்கள்
பொங்கல் வந்துற்றதெனப் பொலியும் ன மனத்தினராய் மிக்க மகிழ்வுற்று இதற் ப கடுத்த எட்டாம் நாள் தீர்த்தமெடுத்தல் நிகழப்போகின்றதே என்று எண்ணி சந்தோசிப்பார்கள். அஃதேபோல் அத் தினத்திற்கு எட்டாம் நாளாகிய சோம் வாரத்தில் தீர்த்தமெடுத்தல் நடைபெறும்.
உ, 29'
த் 2'
12
த
ப தீர்த்தமெடுத்தல்
பாக்குத் தெண்டிய நாளுக்குப் பின்னும் ங் பொங்கலுக்கு முன்னுமாகிய எட்டாம் நாள் க
திங்கட்கிழமை கண்ணகியின் அழியாத ம் அற்புதத்தை உலகில் வேறெங்கும் நடை ம் பெற்று வராத மகிமை நிறைந்த செயலை
- 4 -
சித்திரை மாத மலர் - 2014

Page 7
மக்களுக்கு உணர்த்தி வருவதான தீர்த்த . மெடுத்தல் வைபவம் சிறப்பாக நடை பெறும். அன்று இப்பகுதி வாழ் மக்கள் விரதனுட்டானமுடன் இருந்து பிற்பகல் ஒரு மணியளவில் காட்டு விநயாகர் ஆலயத்தில் தீர்த்தமெடுக்கச் செல்வர். அங்கு தீர்த்தமெடுக்கக் கொண்டு செல்லும் வெண்கலப் பாத்திரத்தின் வாயை வெண் துணியால் மூடி அதற்கு பூசைகள் செய்து. விநாயகப் பெருமானையும் அம்மனையும் வேண்டித் தோத்திரஞ் செய்து தீர்த்த . மெடுக்கப் புறப்பட ஆயத்தமாவார். இது ? வரை பிற்பகல் மூன்று மணி நேரம் ஆகிவிடும். தீர்த்தமெடுக்கும் பாத்திரத்தைச் சுமந்து செல்லவேண்டிய கடமையைச் செய்பவர் (பாக்கு தெண்டியவர்) தன் வாயை வெண் துணியால் மறைத்துக் கட்டி அப்பாத்திரத்தைப் பூசாரியார் மற்றும் உரிமை சேர்ந்தவர்கள் கைதொடத் தூக்கித் தன் தோளில் பக்தி சிரத்தையுடன் வைத்துக் கொண்டு மேலாப்புப் பிடித்துவர, பறை மேளங்கள் முழங்க, விரதம் அனுட்டிப்ப வர்களும் அம்பாள் அடியார்களும் பின் தொடர், இவ்வாலயத்திலிருந்து பாதசாரி களாகப் புறப்படுவார்கள். இந்த வைப்
வத்தில் பூசாரியாரும், ஐயரும், பெண் களும் தீர்த்தமெடுக்கச் செல்வதற்கு அவர்களுடன் போவதில்லை. இங்கிருந்து குறுக்குவழியாகச் சென்று மாங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியைக் கடந்து, முள்ளியவளை வற்றாப்பளை வீதியால் சென்று, குஞ்சுக்குளம் தாண்டி, தாழைகள் நிறைந்த வழிப்போந்து, புனனை மரஞ்சூழ் புதரிகுடா என்னும் புனல்சேர் இடத்தினூ டாக, உம்பரும் போற்றும் ஊற்றங்கரைப் பதியை நண்ணி, மீண்டும் தண்ணீரூற்று ஆலடிச் சந்தியில் மாங்குளம் - முல்லைத் தீவுப் பிரதான வீதியில் செல்வார்கள். அருள் ஒளி

இவ்வூர்வலத்தில் மேலும் ஆங்காங்கு அடியார்களும், சிறுவர்களும் சேர்ந்து கொள்வார்கள். இங்ஙனம் பிரதான வீதி பாற் சென்றவர்கள் முல்லைத்தீவையும், தண்ணீரூற்றையும் இணைத்து நிற்கும் பெரும் பாலம் தாண்டி சிறிது தூரம் சென் மதும் சிலாவத்தை என்னும் கிராமத்திற்குச் செல்லும் பாதையிற் பிரிந்து செல்வார்கள். உலகத்திலே வேறெங்கும் இல்லாத அற்புதத் தீர்த்தம் தன்னிடத்தே உண்டென்று அகங் களிக்கும் ஆழி சூழ்ந்ததால் சிறப்புப் பெற்ற சிலாவத்தை என்ற அக்கிராமத்தினூடாக தீர்த்தம் எடுக்கவேண்டிய வடகடலின் கரையை அண்ணுவர். இவர்கள் வருகையை எதிர்பார்த்து முன்னதாகவே கரையோர மக்கள் நறுங்கனிகள் நல்கிடும் நாவல் மரங்கள் நிறைந்து நிழலுடைய இக்கரையில் நிறைகுடம் வைத்து, மடை பரவி ஊர்வலத் தினரை வரவேற்கச் சிரத்தையுடன் காத்தி ருப்பர். இவர்களின் மடையில் தரித்துப் பூசை வழிபாடாற்றி சிரமந்தீர்த்துக் கொண்டு கடலில் தீர்த்தம் அள்ளும் காரியத்தில் ஈடுபடுவர்.
தீர்த்தமெடுக்கும் பாத்திரத்தினுடன் அதைக் கொண்டு வந்தவரும், அவருக்கு உதவியாக மற்றும் இருவரும் சேர்ந்து மூவருமாகக் கரையில் இருந்து அலை வீசி ஆர்ப்பரிக்கின்ற ஆழியில் இறங்கி வாயளவு நீர் வரைக்கும் சென்று நிற்பர். பேரலைகள் வந்து வந்து அவர்களை மோதி மோதிச் செல்லும். பேரலைகள் வருகின்ற நேரத்தில் பாத்திரத்தைக் கழுவி மீண்டும் தோளில் வைத்துக் கொண்டு அடுத்த அலை வந்து மூடும் பொழுது பாத்திரத்தில் நீரை நிறைத்துக் கொள்வர். இரண்டாவது அலை வந்து போனதும் நிறைந்தாலும் நிறையா
சித்திரை மாத மலர் - 2014

Page 8
விடினும் (அநேகமாக நிறைவது வழக்கம் கரையேறி விடுவார்கள். நீர் நிறைந்த பாத்திரத்தைத் திரும்பவும் அங்குள் மடையில் வைத்துப் பூசனைகளை நிறை வேற்றிய பின் மாலை ஆறு மணியளவில் அங்கிருந்து புறப்படுவர். அப்போது அக்கரையின் வெண்மணலின் சிறிதளவு ஒரு துணியில் முடிந்து கொண்டு தீர்த்தம் குடத்துடன் வேறொருவர் அம்முடிச்சையா கொண்டுவர போன போன வழியிலேயே திரும்பவும் வருவார்கள். இப்பொழுது "தீர்த்தக்குடம்” குடிசனமுள்ள பகுதிகளில் எடுத்து வரப்பட மாவிலை தோரணங்கள் தூக்கிப் பந்தரிட்டு அலங்கரித்து, நிறை குடம் வைத்து குத்துவிளக்கேற்றி தூப தீ ஆராதனையுடன் தீர்த்தக்குடத்தை மக்கள் வரவேற்று, வழிபட்டு நிற்பர். அம்மலே திருவுலா வருகிறாள் என்று எண்ணுவது போல் பயபக்தியுடன் வணங்கி வரவேற்று கண்ணகி அம்மனுக்கு அரோகரா, என்று திருக்கோசமெழுப்பி அடியவர்களுக்குப் தாகசாந்தி செய்வித்து வழியனுப்பு நிற்பர். இங்ஙனம் தீர்த்தக்குடம் வரும் போது இருட்டி விடுவதால் வீதியின இருமருங்கிலும் நிறைகுடம் குத்து விளக்குகளின் வரிசையின் அலங்கா! எழில்தனை என்னென்றுரைப்ப! இங்ஙனம் வரிசை வரிசையாக வைக்கப்பட்ட நிறை குடப் பந்தர்களில் தரித்துத் தரித்து இபை யிடையே வைக்கப்பட்ட மடைகளையும் கண்டு அன்று இரவு ஒன்பது மணியளவில் காட்டு விநாயகர் ஆலயத்தைத் திரும்பவும் அண்மிக்கும் ஆலயத்தில் தீர்த்தக குடத்தை வரவேற்க விசேட பூசைகள் நடைபெறும். இந்தத் தருணம் அடிக்கப்படும் ஆலய மணியின் ஓசையும், பறை மேளா களின் ஒலியும் சேர்ந்து, அப்பகுதி எல்லாம் பரவி அம்மன் அடியார்களின் மெய
அருள் ஒளி

த
சிலிர்த்து, அவர்களின் உள்ளமெல்லாம் அம்மனை வழிபட்டு நிற்க வைக்கும் தீர்த்த
மெடுத்தல், தீர்த்தக் குடம் வருதல் ஆகிய ற வைபவங்கள் முற்றுப்பெற, கொணர்ந்த ம் உப்பு நீரில் ஒப்பரிய அற்புத விளக்கை து எரிக்கும் திருக்கருமம் தொடங்கும்.
s
க் உப்புநீரில் விளக்கெரித்தல்
அன்று இரவு 10 மணயளவில் காட்டு ப விநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மன்
மண்டபத்தில் அம்மன் கும்பம் வைத்து, மடைகள் பரவி, கொண்டுவரப்பட்ட உப்புத் தீர்த்தத்தில், ஒரு சிறிய மட் கலத்தில் கொள்ளக்கூடிய நீரினை எடுத்து அதனை அம்மடையருகே கும்பத்துக்கு ஒளி
வீசக்கூடிய வகையில், கடற்கரையில் ன் எடுத்துவரப்பட்ட வெண்மணல் முடிச்சின் து மீது வைத்த துணியில் ஆக்கிய ஒரு
திரியினை, அந்த மட்கலய நீரில் அதன் று நடுப்பாகம் உப்பு நீரில் நனையும் விதத்தில்
திரியின் இரு முனைகளையும் கலயத்தின் வாய் விளிம்பில் பதிய வைத்து அடியார் களின் அரோகரா ஒலியும், மணி ஒலியும்
பரவசமூட்ட அந்தத் திரியின் ஒரு முனையில் து சிறு தீயிட்டு அந்த அற்புத விளக்கை ஏற்றி
வைப்பார்கள். அந்த விளக்கும் சுடர்விட் டெரியத் தொடங்கும். நீரில் நனைந்தும் நிறையாது நின்றெரியும் சோதி மணி விளக்கின் தொன்மையான பெருமை தனை, விஞ்ஞானம் வியக்கும் விந்தை களை எங்ஙனம் சொல்லக்கூடும்! விளக் கேற்றியதும் கும்ப பூசனைகள் செய்து உடுக்கடித்து, அம்மன் சிந்து பாடி, அம்மனை வழிபட்டு நிற்பர். அத்தருணம் காப்பியமான
"சிலம்பு கூறல் என்னும் ஏட்டுப்பிரதிக் ங் காப்பினைச் சொல்லிப் படிப்பது தொடக்கி ம் வைக்கப்படும். இக்காப்பியம் இன்றிலிருந்து ப் ஏழு நாட்களுக்குத் தொடர்புபடுத்தி இருவர்
ற
e:
- 6 -
சித்திரை மாத மலர் - 2014

Page 9
படிக்கும் பொழுது ஏனைய அடியார்கள் சூழ இருந்து, அம்மனின் திரு அவதாரத் தினையும் அது சார்ந்த வரலாற்றினையும்
அறிந்து இன்புறுவர்.
இத்தினத்தில் இருந்து அம்மன் பக்தர் களும் அடியார்களும் பொங்கல் வரும் வரை எட்டு நாட்களும் விரதம் அனுட்டித்து நிற்பர். தீர்த்தமெடுத்த நாளில் இருந்து அம்மன் பொங்கலுக்கு அடுத்த நாள் செவ்வாய் வாரம் வரை இப்பகுதி மக்கள் காடு கரம்பை போன்ற இடங்களுக்குச் செல்லமாட்டார்கள். இவ்வண்ணம் மக்கள் அத்திருநாளுக்குப் பெருமதிப்பளித்துப் பய பக்தி உடையவர்களாய் இருப்பர். இந்த எட்டு நாட்களுக்கும் கோயில் வழிபாடு சம்பந்தமான சில கருமங்களை மேற்கொள்வதற்காக சில பேர்களை வழமையாக நியமிப்பார்கள். இவர்களை நோற்புக்காரர் என அழைப்பர்.
நோற்புக்காரர் " இவர்கள் இவ் எட்டு நாட்களும் நோன் பிருந்து ஆசாரமுடன் காட்டு விநாயகர் ஆயலத்தில் இவர்களுக்கென அமைக்கப் பட்டுள்ள நோற்பாளர் மடத்தில் தங்கி, தமது வீடுகளுக்குச் செல்லாமல் தமக்கு வழமை யாக உள்ள பணிகளைத் தவறாது இயற் றிடுவர். இந்நோற்பாளர்களில் பூசாரியார், தச்சர், கோபியர், வண்ணார், பறையர், வேளாளர், ஐயர் என்னும் இவ்வர்ணத்த வர்கள் அடங்குவர். இவர்கள் ஒவ்வொரு வருக்கும் தனித்தனி பணிகள் உண்டு.
ஐயர்
இவர் நோற்பாளர் மடத்தில் தங்காது கோயிலில் தங்கியிருப்பார். இவர் ஆகம் விதிகளுக்கு அமைய அருச்சனை, பூசை
அருள் ஒளி
- 7

என்பவற்றை நிறைவேற்றுவதுடன் பொங்க லுக்கான கைங்கரியங்களிலும் பூசாரி யாருக்கு உதவுவார்.
பூசாரியார்
இவர் அம்மனுக்குரிய பொங்கலைச செய்பவர். அத்துடன் மடை பரவுதல், வளந்து நேரல், பொங்கிப் படைத்துப் பூசிக் கட்டா டுதல், அம்மனைக் கும்பத்தில் ஆவாகனம் செய்தல், அம்மன் சிந்து தோத்திரம் ஆகியவற்றைச் செய்தல், வேளை விபூதி கொடுத்தல் என்பன இவரின் வழமையான கருமங்களாகும்.
கோபியர்
பாக்குத் தெண்டல், தீர்த்தமெடுத்தல், உபகரிப்பாளரால் கொடுக்கப்பட்ட நெல் லைக்குற்றி அரிசியாக்கி பொங்கலுக்கும், நோற்பாளர் சமையலுக்கும் உதவுதல், பொங்கிப் படைக்கும் கருமங்களுக்கு உதவுதல் என்பன இவரது பணிகள். (நோற்பவருக்கான நெல்லைக் குற்றுதலை நோற்புக் குற்றல் என்பர்).
தச்சன்
தீர்த்தமெடுக்க உதவியாகச் செல்லல், தீர்த்த விளக்கிற்கு வேளாவேளைக்குத் தீர்த்தக் குடத்தில் உள்ள உவர் நீரை விளக்கிற்கு விடுதல், மடை பரவுதல், மடை பரவுவதற்கு உதவுதல், சிந்து படிக்கும்போது உடுக்கை அடித்தல், அம்மனின் சின்னப் பேழையை மடைப் பண்டத்துடன் கொண்டு செல்லுதல், பக்தஞானிக்குப் படைத்தல் ஆகிய கருமங்கள் இவருக்குரியதாகும்.
பறையர்
தீர்த்தமெடுக்கச் செல்லும் போதும் மற்றும் பூசைக்குரிய காலங்களிலும்
சித்திரை மாத மலர் -2014

Page 10
பறையை ஒலித்து பக்தியை மேலி
வைத்தல் இவரது பணிகள்.
வண்ணான்
வேண்டிய நேரம் மேலாப்பு பிடித்தல் கச்சு நேரும் துணியை உதவுதல், தூள் பிடித்தல் என்பன இவரின் பணிகளாகும்
வேளாளர்
இவர்களே பொங்கலுக்குரிய வளந்த களைச் (மட்பாத்திரங்களை) செய்தி கொடுப்பவர்கள். இவர்கள் ஒவ்வொரு வரும் பொங்கலின் ஓர் அங்கமாகி தம்மா ஆகவேண்டிய பணிகளைச் செய்து வருவ இங்ஙனம் நோற்பாளர்கள் நீரில் விள கேற்றி அதை அணையாது பாதுகாத்து வருவதுடன் தொடர்ந்து காட்டு விநாயக ஆலயத்தில் நடைபெறுகின்ற ஏழுநா கருமங்களையும் இனி நோக்குவோம்.
காட்டு விநாயகர் ஆலயத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள்
இங்கு தீர்த்த விளக்கேற்றிய திங்கள் இரவு போல் அடுத்துவரும் புதன், வெள்ள ஆகிய இரண்டு இரவுகட்கும் பழைய கும்பா குலைக்கப்பட்டு புதிதாக வைக்கப்படும் மடை பரவி அம்மன் பூசைகள் நிகழும் இக்கருமங்களை நோற்புக் காரர்க6ே செய்து வருவார்கள். கும்பம் மற்றும் மடைக்கான பொருட்களை உபசரிப்பு: காரர் வழமைபோல் உதவி வருவார்கள் சிலம்பு கூறல் கதைத்தொடர், ஒவ்வொரு இரவும் தொடர்ந்து படிக்கப்படும். ஏழாவத் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை இரவு மற்
இரவுகளைப் போலல்லாது மிகச் சிறப்பான இரவாக அமைந்ததாயிருக்கும். இது தினத்தின் காலையில் இருந்தே ப
இடங்களிலுமிருந்து பக்தர்கள் இவ்வா
அருள் ஒளி

ல்
யத்தில் இரவு நடைபெற உள்ள பொங் கலைக் காணவும் நேர்த்திக் கடன்களைச் செய்யவும் வந்து கூடுவர். தங்கள் தங்கள்
விருப்பப்படியான நேர்த்திகளை நிறை D, வேற்றி, அர்ச்சனை முதலியவற்றையும் ரி செய்வித்து வழிபடுவார்கள். இந்த இரவு
தான் கண்ணகி அம்மையார் இவ்வா லயத்தில் நடைபெறும் பொங்கல் மடை களைக் கண்டு அடுத்த நாள் திங்கள் காலை
வற்றாப்பளைக்கு ஏகினாள் என்பது ஐதீகம். து இதனை ஆதாரபாவனையாகக் கொண்டு ந
தான் இத்தினத்தில் இங்கு பொங்கல் விழா நடைபெறுகின்றது. இவ்விரவு பத்து மணியின் மேல் பொங்கலுக்கான ஆயத்தம்
நடைபெறும். விநாயகருக்கு ஒரு வளந்தும், து இருபக்க வளந்துகளும், அம்மனுக்கு ஒரு
ர்
வளந்தும் வைத்துப் பொங்கப்படும். இப் ர் பொங்கலுக்கு பச்சை அரிசிலும், பசுப்
பாலும் தான் சேர்க்கப்படும். சர்க்கரை, பயறு என்பவை சேர்ப்பதில்லை. மாட்டுக்காரச் சிறுவர் படைத்த முறையை நினைவுகூருவ தாக இது அமைந்துள்ளது. ஒருபுறும்
பொங்கற் கருமம் நடைபெற்றுக் கொண்டி ரி ருக்க இன்னொரு புறத்தில் “சிலம்பு கூறுல் ம் காவியம் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.
படிப்பவரைச் சுற்றி அம்மன் அடியார்கள் கண்ணகியின் மகிமை நிறைந்த கதை எள் |
தன்னைக்கேட்டு ஆனந்தக் கண்ணீரும், ம் புளகாங்கிதமுறலும் மெய்யுரு கலுமாகி க் நேரில் காண்கின்ற மனதுடையார் போன்று ர். கதையில் ஒன்றி விடுவர்.
(9 சி.
ள்
ந
இவ்வண்ணமிருக்க பொங்கி முடி ற வுற்றதும் முன்பு வைக்கப்பட்ட மடை ன களிலேயே அம்மனுக்கும், விநாயக த் ருக்கும் நிவேதித்து தூபதீப ஆராதனை
செய்து வழிபட்டு அம்மனின் அருள் பெற்று, ல வேளை, விபூதி, பிரசாதம் முதலியனவும்
ல ரெட்டி
- 8 -
சித்திரை மாத மலர் - 2014

Page 11
பெற்றுக் கொள் கின்றார்கள். இங்கு மேற்படி கருமங்கள் யாவும் நிறைவேற்ற திங்கள் அதிகாலை நாலுமணியாகிவிடும். இத்தரு ணத்தில் மடைப்பண்டம் கொண்டு செல் கின்ற கரும் வைபவம் ஆரம்பிக்கும்.
மடைப்பண்டம் செல்லுதல்
காட்டு விநாயகர் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகள் முடிவுற்றதும், அடுத்த நாள் திங்கள் இரவு வற்றாப்பளைக் கண்ணகி ஆலயத்தில் நடைபெறும் பொங்கலுக்குரிய மடைக்கு, உரிய பொருட்களை இவ் ஆலயத்தில் இருந்தே கொண்டு செல்வது வழமையாகும். அதனையே "மடைப் பண்டம் செல்லுதல் என்பர். இவ் ஆலயத்தில் இருந்து மூன்றரைக் கல் தொலைவிலுள்ள கண்ணகி ஆலயத்துக்கு மடைக்குரிய பொருட்களான வாழைப்பழக் குலைக்ள, பாக்கு, வெற்றிலை முதலியனவும் பொங்கு தற்குரிய அரிசி, வளந்து என்பனவும் அம்மன் கும்பம் வைப்பதற்கான சாமான்கள், நீர்விளக்கு , தீர்த்தக்குடம் என்பனவும், மற்றும் அம்மன் பத்ததிச் சின்னங்களடங்கிய பேழையும், ஆகிய இப்பண்டங்களை திங்கள் அதிகாலை ஐந்து மணியளவில் வற்றாப்பளைக் கண்ணகி ஆலயத்துக்குக் கொண்டு செல்வதற்காக நோற்புக்காரர்கள் எடுத்துவர பறைமேளம், சங்கு, சேமக்கலம் முதலிய வரிசை வாத்தியங்களுடன் தீ வெட்டிகள் ஏந்தி, “கண்ணகித் தாயாருக் கரோகரா, அம்மனுக் கரோகரா" என்ற பக்தி மிகு ஒலி பரவ, பயபக்தியுடன் மடைப் பண்டம் செல்லத் தொடங்கும். "கண்ணகித் தாயே! தயாபரியே! நீ செல்லும் வழியே நாமும் உனைப்பாடிப் பரவிப் பணிந்தேத்தி உன் கூடவே வருவோம்” என்பதே போல் பல்லடியார்களும் இந்த மடைப் பண்டத் துடன் செல்லுவார்கள். இவ்வாயலத்தில்
அருள் ஒளி
- 9

இருந்து நேராகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவுப் பிரதான வீதியைக் கடந்து, முத்தமிழ் வளர்ந்துவரும் முள்ளியவளைப் பதியை விடுத்து முள்ளியவளை - வற்றாப்பளை வீதி வழியாகச் சென்று, முப்போதும் கதிரறுக்க விளைவு தரும் களனி சூழ்ந்த பள்ள வெளி வீதியால் மடைப்பண்டம் செல்லும். பின் வற்றாப் பளை - முல்லைத்தீவு வீதியைத் தாண்டி, தெய்வம் உறைந்திடு திருப்பதியாம் வற்றாப்பளை நோக்கி ஆலய வீதியால் சென்று கொண்டிருக்கும். மடைப்பண்டம் ஆலயத்தை அண்மிக்கின்ற வேளையில், அம்மனின் பொங்கல் கண்டு அடியார்கள் பேரானந்தக் கடலில் மூழ்கிடும் காட்சி தனைக் கண்டின்புறுவான் போல், ஆதவனும் ஆழியின் நீங்கித்தன் எழில் கிரணங்களைப் பரப்பி எழுகின்ற போது பல்லோரும் பார்த்திருந்த அந்த திங்கட்போது புலரத் தொடங்கும். பொழுது புலர அடியார்கள் மனமும் மலர்ந்து நிற்கும். மடைப்பண்டம் அம்மன் ஆலயத்துள் பிரவேசித்ததும் வர வேற்று உரிய இடங்களில் வைக்கப்படும். இந்நேரம் திங்கள் காலை ஆறுமணி ஆகிவிடும். இத்துடன் இக்கருமம் முடிய, ஏழு நாட்களாக முள்ளியவளைக் காட்டு விநா யகர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கரு மங்கள் நிறைவு பெறும். மடைப்பண்டம் வந்ததில் இருந்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பொங்கல் விழாக் கருமங்கள் ஆரம்பித்து வைக்கப்படும். அம்மன் கும்பம் வைத்து மடை பரவுதல் முதற்கருமமாக அமையும்.
கும்பம் வைத்தல்
சிவாகம விதிப்படியாக வைக்கப்படும் கும்பத்திற்கும் (கடஸ்தாபனம்) இக்கண்ணகி ஆலயத்தில் வைக்கப்படும் கும்பத்திற்கும்,
சித்திரை மாத மலர் - 2014

Page 12
நோக்கம் ஒன்றாயினும் வைக்கும் முனை யிலே பேதமுண்டு. இங்கு வைக்கப்படும் கும்பத்திற்கு நூல் சுற்றி நவதானிங்கம் இடப்படுவதில்லை. மாவிலைக்குப் பதிலா. தென்னங்காம்பு நெட்டுக்களே வைக்க படும். மாவிலைகள் வைப்பதில்லை இங்ஙனம் வைக்கும் முறையிலுள்ள வேற்றுமைக் காரணிகளைச் சரியா அறிந்து கொள்ள முடியவில்லை.
மடைப் பண்டத்துடன் கொண்டுவர பட்ட கும்பப் பாத்திரங்களையும், அத குரிய மற்றும் பொருட்களையும் உபயே கித்தே இங்கு கும்பம் வைக்கப்படும் கும்பம் வழமையாக வைக்குமிடத்தை நீரால் சுத்திகரித்து அவ்விடத்தில் அரிசியை வட்டமாகப் பரவி அதன்மேல் அம்மன் மந்திரம் தாவி, அதன் மேல் கும்பப் பாத்த ரத்தை நிறுத்தி, அதன் மீது தேங்காயை வைத்து மாவிலைக்குப் பதிலாக இளம் தென்னம் பாளை நெட்டுக்களையும் வைத்து, அம்மன் முகவடாகத்துள் மஞ்ச காப்புச் சாத்தி அம் முகவடாகத்தை கும்பத்தின் சிரசான தேங்காயில் பதித்து பட்டுவஸ்திரம் சாத்தி பூக்கள் இட்டு அம்மனை அக்கும்பத்தில் பூசனைக்காக ஆவாகனம் செய்து கொள்வதே கும்பம்
வைத்தலாகும். இதனைப் பூசாரியாரே செய்து கொள்வார்.
இத்தருணத்தில் மடைப்பண்டத்துடன் கொண்டுவரப்பட்ட உவர் நீரில் எர் கின்ற விளக்கும் இங்கு ஏற்ற வைக்கப் படும். கும்பம் வைத்து நீர் விளக்கை ஏற்றி ஆனதும் மடை பரவுதல் செய்யப்படும். அம்மடை பரவுவதற்கு முன் கச்சுநேரல் என்ற வழமையான கருமம் நடைபெறும்.
அருள் ஒளி

ற கச்சு நேரல் ம் மடைக்குரிய பொருட்களைப் பரவு உள் வதற்கு வெள்ளைத் துணியை நேரு க தலையே கச்சு நேரல் என்பர். வண்ணா
னால் கொடுக்கப்படும் தூயதான இந்தத் துணியைப் பூசாரியார் வாங்கி, அதனைக்
கொய்து அதன் ஒரு அந்தம் முழுவதை க யும் இரு கைகளாலும் அடக்கிப் பிடித்து,
நான்கு திக்குமுகமாகவும் நின்று ஒவ்வொரு திசையிலுமுள்ள காவல் தேவாதிகளை வேண்டி நேர்தலையே கச்சுநேரல் எனக் கூறப்படுகின்றது. இந்நேரம் பறைமேளம்
முழங்கப்படும். பூசாரியார் உருக் கூடிய 5. நிலையில் காணப்படுவார். இங்ஙனம் த நேர்ந்து முடிவுற்றதும், கும்பத்தின் முன் ப மடை பரவுமிடத்தில் அத்துணியை விரித்து ன் விடுவார்கள். அதன் மேல் தான் மடை தி பரவப்படும்.
T ம
ம் மடை பரவுதல்
மடைப் பண்டங்களாகக் கொண்டு வரப்பட்ட வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை என்பவற்றில் ஒவ்வொன்றிலும் ஆயிரம் ஆயிரமாக எண் கணக்கிட்டு வைக்கப்படுதல் வழமையாகும்.
முன் கூறியபடி நேர்ந்து விரிக்கப்பட்ட 5 வெண்துணியின் மீது வாழைப்பழம்,
வெற்றிலை, பாக்கு, இளநீர் ஆதியாம்
பொருட்களுடன் இளந்தென்னம்பாளை எ யின் மலர்கள் உதிர்த்திப் பரப்பிவிடுவார்கள். 7 இது இங்குள்ள மடையின் ஒரு விஷேட
மாகும். இங்ஙனம் மடை பரவியதும் கும்ப பூனை வழிபாடு நடைபெறும் கும்பத்தழகி
என்று கூறப்படும் கண்ணகித் தெய்வத்தை
கும்பத்தில் ஆவாகித்து அருளைப் பெறு எ வான் பொருட்டு வழிபாட்டைத் தொடங்கி
வைத்ததும் இந்த நேரத்தில் இருந்து
- 10 -
சித்திரை மாத மலர் - 2014

Page 13
அடியார்கள், நேர்த்தியாளர்கள் தங்கள் விருப்புகளுக்கேற்ற முறையில் நேர்த்திக் கடன்களைச் செய்து வழிபாடாற்றி தமது தலையாய நோக்கினை நிறைவு செய்து கொள்வார்கள்.
நேர்த்திக் கடன் நிறைவேற்றல்
அம்மனை வேண்டியதால் தங்களுக் குற்ற நோய் பிணிகள் நீங்கி சுகமடைந்த மைக்கும், தமது இஷ்டங்கள் பூர்த்தியாகி நல்வாழ்வு பெற்றமைக்கும் அடியார்கள் அம்மனின் சன்னிதியில் அங்கப் பிர தட்சணம், அடியளித்தல், தீக்குளித்தல், காவடி, பாற்செம்பு, தீச்சட்டி எடுத்தல், பொங்குதல், அர்ச்சனை செய்வித்தல், மடிப்பிச்சை கொணர்தல், நேர்த்தியின் போது தாங்கள் தீர்மானித்த பொருட் களைக் காணிக்கையாகச் செலுத்துதல் என்பன போன்ற வகையில் தமது நேர்த்திகளைப் பூர்த்தியாக்கிக் கொள்வர். இங்ஙனம் அடியார்கள் நேர்த்திகளைச் செய்தும் கண்நோய், வெப்புநோய் முதலிய வற்றால் வாழ்க்கை பாதிக்கப்படாமலும், மற்றும் கஷ்ட துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு பெறவும், மறுமையில் பேற்றடையவும், கதிர்காமக் கரை யாத்திரை போவதற்கு உத்தரவு பெறவும், கண்ணகித் தாயாரை மனங்கசிய வேண்டி நின்று பிரார்த்தித்துக் கொள்வார்கள். அடியார்களின் ஆடல்கள், பாடல்களும், ஆனந்தக் கூத்துக்களும் வீதி எங்ஙனும் நிலவி நிற்கும்.
இக்கட்டுரை பொங்கற் கிரியா கருமங்களை விளக்க வேண்டுமென்னும் நோக்கமுடையதாதலின் அந் நோக்கம் மாசுறும் என்பதாலும், கட்டுரை விரியும் என்றஞ்சியும் இனிப்புறக்கரும் நிகழ்ச்சி களைக் கூறாது விடுகின்றோம்.
அருள் ஒளி
- 11

திங்கள் அதிகாலையில் இருந்தே கோயில் வீதி எங்கும் வந்து நிறைந்துள்ள அடியார்கள் அந்திப் பொழுது எப்போது வரும்; அம்பாளின் பொங்கல் மடை கண்டு பூசித்து மகிழ்வோம் எனக் காத்திருப்பர். இவர்களின் மனம் சலிப்புற நேருமே என்று அஞ்சியும், தான் பெற்ற இன்பம் மற்றவர்க்கும் என்பது போல் ஆதவன், அன்று பகல் முழுவதும் அம்மனின் ஆலயத்தில் தான் கண்ட அரிய காட்சி தன்னை அம்புலியும் காணவைத்து விடவேண்டும் என்ற ஆசை மிகுதியாலும், கிழக்கெதிர்சாய, அம்மன் அடியார்கள் தவங்கிடந்த அந்த மகிமை பெற்ற திங்கள் இரவு, மெல்லென வருகின்ற வேளை யிலே தேவியாருக்குரிய பொங்கல் ஆரம்பிக்கத் தொடங்கிவிடும். இத் தினத்தின் காட்சியிலாத பகலும் மாட்சி யுடைய இரவும் சங்கமிக்கின்ற அந்த அந்திப் பொழுதினிலே தான் கண்ண கிக்குப் பொங்கல் செய்ய அடியார்கள் காத்திருப்பார்கள்.
இந்த அந்தி நேரத்தில் தான், இப்பகுதி யில் கிழவி ரூபத்தில் வந்த கண்ணகித் தெய்வம், மாடு மேய்த்திடும் சிறுவரிடம், தான் “பசியால் வாடுகிறேன்" என்று தன் வாய் திறந்து கூறியதனாலேயே அந்திப் பொழுதான நேரத்திலே சிறுவர்கள் தாயாருக்கு அமுது படைத்து நின்றார்கள். மேலும், தான் கண்ணகி என்பதை அவர் களுக்குணர்த்தி "வருடா வருடம் இத்தி னத்தில் இப்பொழுதில் இங்கே என்னை வழிபாடாற்றினால் நான் உங்களுக் கருள்வேன்" என்று கூறி மறைந்தார். இவைகளை நினைவு கூர்ந்தே இந்த அந்தி நேரத்தில் அடியார்கள் பொங்குகின்றார்கள். எனவே அடியார்கள் அந்தி நேரம் வந்தது
சித்திரை மாத மலர் - 2014

Page 14
முதல் வெளிவீதியில் அம்மன் சன்னிதானம் முன்பாக, அமைந்த இடங்களில் நிலத்தில் அடுப்பு வெட்டி தங்கள் விரும்பிய பாத்திர பண்டங்களில் பொங்கல் செய்து, படைத்து
வழிபாடாற்றுவர். ஏனைய அடியார்களும் தங்கள் விருப்பப்படியான முறைகளில் அம்மனைப் பூசித்து நிற்பர். இதே வேளையில் ஏழு இரவுகளில் காட்டு விநாயகர் ஆலயத்தில் தொடர்ந்து படித்து வரப்பட்ட "சிலம்பு கூறல்” காவியத்தின் மிகுதிப் பகுதியை இவ்வாலயத்தின் ஒரு புறத்தில் குத்து விளக்கேற்றி அனுபவமுடை யவர்கள் படித்துக் கொண்டிருப்பவர். (காவியம் வழமையாக இந்த இரவு படித்து
முடிக்கப்படும்)
அடியார்களின் பொங்கல் வழிபாடு களுக்கு நேரவசதியை அளித்து இரவு ஒன்பது மணியின் பின் பூசாரியார் பொங்குகின்ற கருமம் நடைபெறத் தொடங்கும். மகா மண்டபத்தின் முன்ன தாக பொங்கல் வழமையாகச் செய்யப் படும் இடத்தில் நிலத்தில் மூன்று அடுப்புகள் வெட்டப்படும். இவற்றில் நடு அடுப்பில் அம்மன் வளந்தும், இருபக்க அடுப்புக்களிலும் பக்க வளந்துகள் இரண்டும், வைத்துப் பொங்கப்படுதல் வழமையாகும். வளந்து என்பது பொங்கு தற்கு உபயோகிக்கப்படும் இரண்டரை அடி உயரமுடைய பருமனான மட் பாத்திர மாகும். இந்த வளந்துகள் பொங்க அடுப்பிலேற்ற முன், நூல் சுற்றுதல் வளந்து நேரல் என்ற விஷேட கருமங் களுக்கு உட்படுத்தப்படும்.
நூல் சுற்றுதல்
பொங்கலுக்குரிய அம்மன் வளந்திற்கு விசேஷ முக்கியத்துவம் அளிக்கப்பட்டு
அருள் ஒளி

கும்பத்திற்கு நூல் சுற்றப்படுவது போல் சுற்றப்படும். ஐயரோ, பூசாரியாரோ, வளந்திற்கு நூல் சுற்றுவதை மேற் கொள்வார். இதே போன்று மற்ற இரு வளந்துகளுக்கும் நூல் சுற்றப்படுவ தில்லை. இங்ஙனம் நூல் சுற்றி முடி வுற்றதும் "வளந்து நேரல் ஆரம்பிக்கப்படும்.
இந்த நேரம் கட்டாடி உடையாரின் (பூசாரியார்) பூசகத் தோற்றத்தையும் குருக்களுக்கும் இவருக்குமுள்ள சமய விதிமுறையில் அமைந்த பேதத்தையும் சிறிது நோக்குவோம். இருவருக்கும் ஆகம விதியில் அமைந்த தமது உடல், உடை பூண்டிடும் சமயச் சின்னங்கள் என்பவற்றின் தோற்றங்களில் வேறு பாடுகள் அநேகமுண்டு.
பூசாரியார் குருக்களைப் போன்று சைவ ஆகம விதிப்படியான நித்திய , நைமித்திய பூசைகளுக்குரிய மந்திர சுலோகங்கள் அறிந்தவராகவோ அன்றேல் அவற்றில் பூசனை வழிபாடு இயற்றக் கூடியவராகவோ இருக்க வேண்டுமென்ற நியதியில்லை. அப்படி இருப்பதுமில்லை. பூணூல் தரித்திடுதல் இல்லாதவராவார். கும்பம் வைத்தல், மடை பரவுதல், பொங்குதல், படைத்தல், கட்டாடுதல், வேளை, விபூதி, மஞ்சள் காப்பு அடியார் களுக்கு அளித்தல் ஆதியாம் கருமங்களை மாத்திரம் இயற்றுவர். இப்பதியில் கண்ணகி வந்து காட்சியளித்த கால முதல் வருடா வருடம் பொங்கலைச் செய்து வழிபட்டு வரும் வற்றாப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரம்பரையின் ரான உயர் வேளாளர் குலத்தின் தோன்றல் ஒருவரே இக்கட்டாடி உடையார் என்பர். உயர் வேளாளரை உடையார் என்ற
12 -
சித்திரை மாத மலர் - 2014

Page 15
ழைப்பர். முற்காலத்தில் இங்கு பொங்க லிடும் காலங்களில் பூசாரியாருக்கு (உடையார்) தேவியின் அருள் கிடைக்கப் பெற்று உரு வந்து ஆடி, கட்டுச் சொல்வார்.
கட்டுச் சொல்லல்
கட்டுச் சொல்லல் என்பதற்கு பலவித கருத்துக்கள் இருப்பினும், இங்கு யாரைப் பற்றியோ, அல்லது எதனைப் பற்றியோ எக் காலத்திலும் அறிந்து கொள்ள முடியாமல் முடமாக இருக்கும், அல்லது இருக்கச் செய்யப்பட்ட விடயத்தை சில வேளையில் சூசகமாகவும், சிலவேளை களில் விளக்கமாகவும் தெரியக்கூறல் என்பதாகும். ஆனால் இக்காலங்களில் இது நடைபெறுவதில்லை.
1111111!
கட்டாடி உடையார் வமிசத்தில் தோன்றிய பூசாரியார் முதற்கூறப்பட்ட பூசாகருமங்களைச் செய்பவராய், பூசைக் குரிய காலத்தில் தேகத்தில் தீட்சைப் பூச்சுகளுடன், நெற்றியில் சந்தனம், குங்குமம், பொலிய எட்டு முழமுடைய புதிய வெள்ளை வேட்டி அணிந்து அதன் மீது இடுப்பில் சால்வை தனை வரிந்து கட்டி, வேப்பம் பத்திரியும், வெள்ளி கற்றிய பிரம்பும் இடையில் செருகியி ருப்பார். காதில் வெண் வைரக்கல் பதித்த கடுக்கண் அணிந்து, இடக்கையில் வெள்ளிக் காப்பு (இரட்சாபந்தனம் ) அணிந்து, ஆசாரம் நிறைந்து காணப்படுவார். இப் பூசாரிய பரம்பரை இயற்றி வந்த பொங்கல் முறைகளை பிறிதொரு காலத்துப் “பக்தஞானி" என்னும் ஒரு பெரியார் நெறிப்படுத்த உதவினார். அவருடைய பத்ததிப்படியே இப்பொழுது அம்மனுக்குப் பொங்கல் நடைபெற்று வருகின்றது. இவரப்ைபற்றி பிறிதோர்
அருள் ஒளி

இடத்தில் கூறுவாம். இத்துடன் இனி அடுத்த திருக்கருமத்தினை அணுகுவோம்.
வளந்து நேரல்
நூல் சுற்றப்பட்டு வளந்து நேரலுக்குத் தயாரான அம்மன் வளந்தினை பூசாரியார் தன் இரு கைகளாலும் எடுத்துக் கொள்வார். மகா மண்டபத்துக்கு முன்னால் பொங்க லிடும் இடத்துக்கண்மையில் வந்துநின்று அம்மனைத் தோத்தரித்து பின் அட்டதிக்குப் பாலகரையும், தேவாதி தேவுக்களையும் வேண்டுதல் செய்து இங்கே நடைபெறப் போகின்ற பொங்கல் தனை அவர் களுக்குத் தெரிவித்து, அவர்களின் பாது காப்பை வேண்டி நிற்பர். இச் சமயத்தில் தன் இரு கரங்களாலும் அந்த வளந்துதனை மேலெறிந்தெறிந்து திக்குகளை நோக்கிப் பக்திப் பரவசமாய் உரு ஏறிய நிலையில் ஆடுவார். பறை மேளத்தின் ஒலித்தாளத் துக்கமைய இவர் லயந் தவறாது, வளந்தினை எண் திசையும் நின்று எறிந்தேந்தி ஆடுவார். இந்நேரம் அம்மனின் பரி கலங்கள் என்று கூறப்படும் தேவாதி களுக்குப் பச்சரிசி வானத்தில் எறியப்படும். பொங்கல் இனிது நிறைவுறத் தேவாதி களை வேண்டுதலையே வளர்ந்து நேரல் என்பர் போலும். நடுவான அடுப்பில் வைக்கப்படும் அம்மன் வளந்தினை மாத்திரம் நேர்த்திக்கு உட்படுத்தி, இருவளந்துகளையும் உட்படுத்தாமல் மூன்று வளந்துகளையும் நீர் நிறைத்து அடுப்பில் ஏற்றுவார். பூசாரியார் இவற்றைத் தொடக்கிவிட மற்ற நோற்பாளர்களில் உரிமையானவர்கள் அடுப்பை எடுத்துப் பொங்குதற்குத் துணையாய் நிற்பர். பானையில் முதல் அரிசியை இடுவதும் பூசாரியார் தான். பின் மற்றவர்கள் நிறைவேற்றிக் கொள்வர். பசுப்பாலும்
3 -
சித்திரை மாத மலர் - 2014

Page 16
பச்சரியும் தவிர வேறு எவையு! சேர்ப்பதில்லை.
பறை மேளம் முழங்கிக் கொண்டிருக்க பொங்கலும் நடைபெற்றுக் கொண் ருக்கும். அடியவர்கள்
இத்திரு பொங்கலை பயபக்தியுடன் சூழ இருந்து கவனித்துக் கொள்வார்கள். வருடத்தில் ஒருமுறை இவ்வாயத்தில் நடக்கும் அத முக்கியமான கருமம் அல்லவா! இத காகத்தானே பல இடங்களிலும் இருந்து யாத்திரிகர்கள் வந்திருக்கிறார்கள் இன்றிரவு உச்சமாய் அமையும். இக்கல் மமும் இரவு நாலு மணி வரையில் நிறைவெய்தத் தொடங்கும். பொங்க முடிவுற்றதும் அந்த அமுது தன்னை அம்மனுக்குப் படைக்கின்றதைப் பூசார யார் மேற்கொள்வார். இதற்கு முன் பட் நேரல் என்று ஒரு கருமம் நடைபெறும்.
பட்டு நேரல்
அம்மன் அணிவதற்காக வழங்குதல் போலும், ஒரு பட்டுச்சேலையை நேர்ந்தது கும்பத்தில் அணியவைப்பது ஒரு வழமை இதற்கென உள்ள ஒரு பட்டுத்துணிையை பூசாரியார் கைகளில் எடுத்து நான்கு திக்கு முகமாகவும் காட்டி நேர்ந்து அதை . கும்பத்தில் சாத்துவார். இதன் பின திருவமுது அக்கும்பத்தின் முன்பதாக படைக்கப்படும். பொங்கலைப் பத்ததி முறையாக நெறிப்படுத்தியவரான பக், ஞானியார் மறைந்துவிட்டாலும், அவ ஞாபகமாக அவருக்கும் இத்திருவமுறை ஒருபால் புறம்பாகப் படைக்கப்படுகின்றது
அம்மனுக்குப் படைக்கப்பட்டதும் பூசா வழிபாடுகள் ஆரம்பமாகும். அடியார்கள் இந்நேர வழிபாட்டை மேற்கொள்வதற்கு
அருள் ஒளி

க,
டி
ப்
ம் மிக ஆவலுடையவராய் ஆலயத்தின்
மண்டபத்தில் நிறைந்து நிற்பர். இப் பூசையைக் காண்பதும் பெரும் பேறு எனக் கொள்வர். இதனைக் காண்பதால் இங்கு வந்து வழிபாடாற்றியதன் முழுப்
பயனையும் அடைந்ததாகக் கொள்வர். து இதனால் இந்நேரம் அடியார்கள் முண்டி ல் யடித்து தேவியின் இப்பூசையைக் காண
நிற்பார்கள். கண்ணகைத் தாயாருக்கு அரோகரா! அம்மனுக்கு அரோகரா! என்று பக்தி வயப்பட்டால் அடியவர் கூட்டம் இட்ட ஒலி தனைக் கேட்டு ஓடியே வருவது போல், செவ்வாய் தினமும் அதிகாலை
ஐந்து மணிப் பொழுதாகி வந்து தி கொண்டிருக்க அம்மன் சிந்து படிக்கப்பட்டு ன பூசனைகள் முடிவுற மறு கருமமாகிய ரி தூளி பிடித்தல் என்பது ஆரம்பமாகும்.
S.
ல்
ந
தூளி பிடித்தல்
இக்கருமத்திற்குரிய நோக்கம் என்ன என்பதைத் திட்டமாகக் கூறமுடியா ல் விட்டாலும் இக்கருமம் நடைபெறுகின்ற து வழமைகளை யாவரும் கூறுகின்றனர்.
D.
முற்கூறிய கருமங்கள் முடிவடைந்ததும் ப் வெளியே இரு வண்ணார் வெண் த துணியைப் படுக்கைப் பாட்டில் விரித்துப் க் பிடித்துக் கொள்ள, பூசாரியார் அத் துணியின் நடுவே அம்மன் மந்திரம் தாவி,
அதன் மீது அம்மன் சின்னங்களான தி சிலம்பு, பிரம்பு அம்மனைக் காய் த என்பனவற்றை வைப்பார். தூளி என்று
சொல்லப்படுகின்ற அத்துணியின் நடுவே த பதினொரு பாக்கு, பதினொரு வெற்றிலை
ஆதியாம் பொருட்களை வைத்துப் பூசனை செய்து சிலம்புதனை எடுத்துக்
குலுக்கி, உரு ஏறிய நிலையில் உள்ளவ ர் ராய் நான்கு திக்கும் நின்று நேர்த்தி த செய்து நிற்க, வெற்றிலையுள் ஒரு - 14
சித்திரை மாத மலர் - 2014

Page 17
பாக்கை வைத்து கூம்பு போல சுருட்டிக் கொடுக்க, அதனையும் நான்கு திக்கும் நேர்ந்து தூளியின் மேலால் மறுபுறத்தே வீசுவார். இதே போன்று கொழுத்திக் கொடுத்த எரியும் திரி தனை தன் கையால் உயரப்பிடித்து நாற்புறமும் நேர்த்தி செய்து முன்பு கூறியபடி தூளியின் மேலாக எறிவார். இது அம்மனின் பரிகலங்கள் என்று சொல்லப்படுகின்ற தேவாதி களைப் பிரீதிப் படுத்துதல் எனக் கூறு கின்றார்கள். இதன் பின் அம்மன்
குளிர்த்தி பாடப்படும்.
திருக்குளிர்த்தி பாடுதல்
ஏட்டிலேயுள்ள அம்மன் திருக்குளிர்த்தி தன்னைப் பூசாரியாரும் மற்றும் அதற்கு உரியோரும் பாடுவர். அம்மனின் உள் ளத்தை குளிர்விப்பதால் அவரின் கருணை தன்னைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாகும் என்று நோக்கியே திருக்குளிர்த்தி பாடப் படுகின்றது. அன்னையாகிய கண்ணகியை வரவேற்று அவர்க்கு அமுதாதியன் படைத்துப் பூசித்து, அவளின் மனம் குளிரக் குளிர்த்தி பாடி, அவளின் விருப்புக்கிசைந்த விளை யாட்டாகிய அம்மானை விளையாட்டும் பாடப்படும்.
அம்மானைப் பாடலும் ஆடலும்
குளிர்த்தி பாடி முடிந்ததும் அம்மானைப் பாட்டுப் பாடப்படும். அங்ஙனம் பாடுகின்ற நேரத்திலே பூசாரியார் தன் கரத்தில் வைத்திருக்கின்ற வெள்ளியாற் செய்யப் பட்ட மூன்று சித்திரக் காய்களை மேலே றிந்து ஏந்துவார். பாட்டின் இறுதி அந் தத்திலேயே இப்படிச் செய்து கொள்வார். இவ்விளையாட்டை ஆடுவதன் நோக்கம் கண்ணகியார்க்கு இவ்விளையாட்டில் மிக விருப்பத்தினாற் போலும் என்பதனால்
அருள் ஒளி
- 15

அம்மாளை முடிவுற்றதும் மடை பிரித்த பிரசாதம் வழங்கப்படும்.
பிரசாதம் வழங்கல்
அம்மானையும் பாடி முடிய செவ்வாய்க் கிழமை காலை ஏழு மணியளவாகிவிடும். கும்பத்திற்குப் படைக்கப்பட்ட மடைகளை மாற்றி அதில் உள்ள பழம், பாக்கு, வெற்றிலை, பிரசாதம் என்பவற்றை அடியார் களுக்கு வழங்குவார்கள். பிரதானமாக கதிர்காமக் கரை யாத்திரை போகின்ற அடியார்களே இந்நேரத்தில் இங்கே கூடுதலாகக் காணப்படுவர். அவர்களே அம்மனின் பிரசாதங்களைத் தவறாது வாங்கிக் கொள்வார்கள். அத்துடன் மஞ்சட் காப்பும் வாங்கிக் கொள்வர். இம்மஞ்சட் காப்பு என்று சொல்லப்படும் பொருளை மருந்துக்குப் பதிலாக யாத்திரையில் நோய் வரின் அடியார்கள் பாவித்துக் குணமடை வதால் பிணி போக்கும் இதனைப் பெற்று யாத்திரை செல்வதையே விரும்புவர். யாத்திரை அடியார்கள் பிரசாதம் பெற்று அம்மானை வழிபட்டதும் தமது யாத்திரயை முதலில் கண்ணகி ஆலயத்தின் உள்வீதியில் தொடங்குவர். வேலைத் தாங்கிய ஒரு பேரடியார், கந்தனின் நாமாவளிப் பாடல் களைப் பாடி முன் செல்ல மற்றைய அடியார்கள் தொடர்ந்து பாடிக்கொண்டு பின் செல்வார்கள். பின் கண்ணகி மண்டபத்தின் முன் வந்து வணங்கி கண்ணகிக்கும் கதிர்க் கந்தனுக்கும் அரோகரா ஒலித்து கோயிலின் முன் வாயிலின் வெளியே செல்லக் கண்ணகி ஆலயத்தின் கதவுகளும் மூடிக் கொள்ளும். அம்மனும் அவர்களுடன் செல்கிறாள் என்பதைக் காட்ட இக்கத வினை மூடுகிறார்கள் எனக் கூறப்படு கின்றது. இத்துடன் இத்தலத்தில் நடைபெற்ற பொங்கல் வைபவம் முற்றுப்பெற்றுவிடும்.
சித்திரை மாத மலர் - 2014

Page 18
ஆயினும் இப்பொங்கலுடன் சம்பந்த முடையது என்று கூறப்படும் இன்னொரு கருமம் இத்தினத்தைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை வழமையாக நடைபெற்று வருகின்றது. பக்தஞானிப் பொங்கல் எனப்படும் இக்கருமம் இக்கண்ணகி ஆல யத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள நாவற்காடு என்னும் இடத்தில் செய்யப்படுவதுடன் இப் பொங்கல் வைபவம் முற்றுப்பெறுகின்றது என்று கூறலாம்.
பக்தஞானிப் பொங்கல்
கட்டாடி உடையார் மரபில் வந்த பூசாரியார்கள் ஒழுங்கு முறையில்லாத வகையில் பூசை செய்து வருகின்ற காலமதில் கண்ணகை அம்மனின் திருவுள் ஆக்ஞைப்படி இந்தியாவில் தஞ்சாவூர் என்னும் இடத்திலிருந்து பக்தஞானி என்னும் ஒருவரும் அவருடைய சிஷ்யரும் இலங்கை வந்து வற்றாப் பளையை அடைந்து, தான் அம்மனின் பக்தன் எனவும் அவரின் திருவுளப்படி பொங் கலைச் சீர்மையுறச் செய்ய வந்துள்ள தாகவும் தன்னிடம் அதற்கான பத்ததி முறைகளும் சின்னங்களும் வைத்திருப்ப தாகவும் கூறி, இதுவரை காலமும்
எல்லாம் ஒவ்வொரு நாளும் மாலையில் பார்க்கிறார்கள். அவ்விதம் பார்க்கும்போது என்று மட்டும் நினைக்கிறார்கள். ஆனால் மரணத்தை நெருங்கியிருக்கிறோம் என் காலம் என்ற சக்கரம் வெகு வேகமாகச் . நமது கணக்கைக் கவனித்துக் கொண்டி காலத்தில் நற்செயல்களைச் செய்து பு வேண்டும் என்பதையும் மனிதன் உணர்வம்
அருள் ஒளி

பொங்கல் நடந்த முறையினை மாற்றிய மைத்து நெறிப்படுத்தி உதவினார். அவர் தன் இறுதிக் காலம் வரை பத்ததி முறையான பொங்கல் நடைபெற உதவினார் என்று
கூறுவர்.
அவரை நினைவு கூறுதற் பொருட்டே அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொங்கல் கழிந்த வெள்ளிக்கிழமை மாலையில் பொங்கல் செய்து, சிறுமடை பரவித் திரும்புவர். இதில் தச்சனும், ஐயரும் மற்றும் சிலருமே பங்கு கொள் வார்கள். பூசாரியார் அங்கு செல்வ தில்லை. இந்த வைபவத்துடன் இவ்வருட பொங்கல் வைபவம் கோலாகல நிறைவு பெறுகின்றது.
''சக்தியொரு வடிவான கண்ணகையாள் பதம்
பணிவாம்"
குறிப்புகள் 1. வடகடல் - வங்காளக் குடாக்கடல். 2. அம்மாளை - ஒரு விளையாட்டு 3.
பக்தஞானியை சிலர் பொற்கொல்லர் வம்சம் என்றும், சிலர் தச்சர் என்றும் (சிலர்) அவை அல்லரென்றும் கூறுவர்.
அவன் செயல்
ன் சூரியன் அஸ்தமிப்பதை அனைவரும் அன்றைய பகல் முடிந்து, இரவு வந்துவிட்டது அந்த மாலையுடன் தனது ஆயுளில் ஒரு நாளை ற உண்மையை நினைத்துப் பார்ப்பதில்லை. சுழன்று கொண்டிருக்கிறது. காலன் ஒருவன் ருக்கிறான் என்பதையும், குறுகிவரும் ஆயுட் ண்ணிய பலன்களைச் செமித்துக் கொள்ள தில்லை.
16
சித்திரை மாத மலர் - 2014

Page 19
சித்திரா பௌர்
மாதம் தோறும் தான் பெளர்ணமி வருகிறது. சித்திரை மாதப் பெளர் ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பெளர்ணமி நாளாகும்.
இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திரு விழா) நடைபெறுகிறது. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய அக்ஷய திருதியை, சித்திரா பௌர்ணமி என்று எவ்வளவு புண்ணிய நாட்கள் ! வான மண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை “திதி" என்கிறோம். அமா வாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு "திதி கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந் திருப்பார்கள்) பௌர்ணமியன்று சிறப் பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம் சப்தமமாக இருப்பார்கள்) அமா வாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15ம் நாளான பெளர்ணமி அன்று 180ம் டிகிரியை அடைகிறது. சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமை யான ஆகர்ஷண சக்தியை (புவியீர்ப்பு ) வெளிப் படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.
அருள் ஒளி

னமியின் சிறப்பு
சிவசக்தி ஐக்கியம் :
சூரியனை பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசை யன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப் பணம் செய்கிறோம். சூரியனுக்கு அதி தேவதையாக பரமசிவனையும், சந்திர னுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வைத்திருப்பதும் ஆராய்ச்சிக்கு உகந்தது. அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சம சப்தம் மாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது மிகையாகாது.
மனித மனத்தின் மீது அமாவாசை, பௌர்ணமி திதிகளின் தாக்கம் :
அமாவாசை, பௌர்ணமி அன்று நிகழும் ஆகர்ஷண சக்தியின் வேறு பாடுகள் மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் காலங்களில் மன நோயாளிகளின் நடத்தையில் மாற்றங்கள் உண்டாகின்றன. மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சித்தப் பிரமை, மன அழுத்தம், ஹிஸ்டீரியா போன்றவைகள் உண்டாவதையும் அனுபவ ரீதியாகக் காண்கிறோம்.
இதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால். சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் நமது புராதன
சித்திரை மாத மலர் - 2014

Page 20
நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது. நமது ஆத்ம பலம் பெருகினால் தான் நம்மால் இந்த உலகில் சிறப்புடன் வாழமுடியும். கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும். அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற, இத்தகைய ஜாதக அமைப்பு உதவுகிறது. ப்ராணா யாமம் யோகா போன்றவற்றிற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் அவசியம் தேவை. ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம். "மனம் வசப்பட உன்னை உணர்வாய்" என்பது பெரியோர் வாக்கு. அப்படிப்பட்ட மனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான். அதனால்தான் சூரிய சந்திரர்களின் பலத்தைப் பெருக்கிக் கொள்வதால், வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது.
பெளர்ணமியின் சிறப்பு
பெளர்ணமிகளில் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாதத்தின் பெயரும், நட்சத் திரத்தின் பெயரும் ஒன்றாகி, சித்திரை மாதத்தில் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்ச ரிக்கிறார். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கார்த்திகை மாதத் திலும், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத் திலும் சஞ்சரிப்பார். அன்று சந்திரன் உச்ச பலம்பெறுவார். மற்றும் சில பௌர்ணமி களுக்கு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, விசாக நட்சத்திரத்தில் வரும். அன்று முருகக் கடவுள் அவதரித்த தினமாகும். மார்கழி மாதத்தில் வரும் பெளர்ணமி, திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். அது பரமசிவனின் திரு நட்சத்திர மாகி, ஆருத்ரா தரிசனம் காண பாபங்கள் தொலைந்துவிடும். அன்று ஆனந்த நடன
அருள் ஒளி

மாடுகிறார் நடராஜப்பெருமான். ஆபஸ்மாரம் என்னும் முயலகனை தனது திருவடிகளால் மிதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜரை வழிபட்டால், அபஸ்மாரம் என்னும் காக்காய் வலிப்பு நோய் குணமாகும் என்பதும் ஓர் "சிதம்பர ரகசியம்". தை மாதத்தில் பெளர்ணமி, பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை. மாசிமாதப் பெளர்ணமி, மக் நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட, தேவியின் பூரண அருள் கிட்டும். பங்குனி மாதத்துப் பெளர்ணமி, உத்திர நட்சத்திரத்தில் வரும். அன்று திருச் செந்தூரில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக ஸ்ரீவள்ளி - ஸ்ரீமுருகர் திருமணம் நடப் பதைப் பார்த்தவர்கள் மறுபிறவி எய்தார் என்பது உண்மை. மேலும் பஞ்சகோசங் களில் பரமேஸ்வரனுக்கு ப்ராணமய கோசமும், பராசக்திக்கு மனோமய கோச மும் கொடுக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் நம் வாழ்க்கையில் சூரிய சந்திரர்களின் தாக்கம், இந்தப் பார்வதி - பரமேஸ்வர வழிபாட்டினாலும், "நமசிவாயம் என்னும் திருநாம ஜபத்தினாலும், லலிதா சஹஸ்ரநாம பாராயணத்தினாலும் பெரு மளவு நலம்சேர்க்கும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்று உறுதியாகக்
கூறலாம்.
அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.
வெய்யிலுக்கு இதமாக தயிர் சாதம், கை விசிறி, பானகம், நீர் மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.
18 -
சித்திரை மாத மலர் - 2014

Page 21
உப்பில்லாமல் உணவருந்தி, பசும் பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பெளர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.
அது என்ன புத்தகம், பேனா? புதிதாக இருக்கிறதா? ஆம்! எமனின் சபையில் நம் பாவ புண்ணியக் கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாளாகவும் இது கருதப்படுவதால் நம் கணக்கை நல்ல முறையில் அவர் எழுத இந்த தானம் கொடுக்கப்படுகிறது என்கி றார்கள். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 8
நிகழ்ச்சி
அருள் ஒளி

இனி கோவில்களில் சித்திரா பெளர் ணமியை ஒட்டி என்னென்ன சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன என்று பார்ப்போம். குறிப்பாக அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை என்றும், சிவாலயங்களிலும் பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவன் வழிபாடு, வீதி ஊர்வலம் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஆண்டாண்டுகளாக நடந்துவரும் இது போன்ற திருவிழாக்களும், சிறப்பு ஆராதனைகளும் மக்களின் ஆன்மீக உணர்வுகளை வளர்க்க உதவுகின்றன
என்பதில் ஐயமில்லை.
அவர்கள் சைவச் சிறுவர்களின்
மயில்......
19 -
சித்திரை மாத மலர் - 2014

Page 22
பக்குவம் செ
மார்க்கண்டு என்ற இளைஞர் நெடுஞ் சாலை போக்குவரத்துப் பகுதியில் ஓவசியர் உத்தியோகம் பார்த்தார். பிரம்மச்சாரி - கோப்பாய் பகுதியில் தமக்கையார் வீட்டில் தங்கியிருந்தார். யோகசுவாமிகளிடம் அதியந்த பக்தி பூண்டவர். இவரைத் தம் சீடராகச் சுவாமியும் ஏற்றிருந்தார்.
இளைஞரான மார்க்கண்டு நல்ல எடுப்பான தோற்றமுடையவர். அவரது அழகிய தோற்றத்திற்குப் பொருத்த மில்லாமல் வாயில் மேல்வரிசைப் பற்கள் சற்று வெளியே தெரியும்படி மிதப்பாக இருந்தன. அதை மறைப்பதற்காக மார்க்கண்டு மீசை, தாடி வளர்த்திருந்தார். தோள்வரை அசையும் அழகான சுருண்ட தலைமயிர், மீசை தாடியுடன் அழகான ரிஷிகுமாரன் போலக் காட்சியளிப்பார்.
ஒருநாள் யோகசுவாமி திரு.துரை ரத்தினத்தின் காரில் கீரிமலைக்குச் செல்லப் புறப்பட்டார். அந்த நேரம் மருதனார்மடச் சந்தியில் நின்றிருந்தார். “மார்க்கண்டு, மார்க்கண்டு! வா வா கீரிமலைக்குப் போவம்!” என்று அவரையும் காரில் ஏற்றிக் கொண்டார். சுவாமி. கீரிமலைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது மாவிட்டபுரம் சந்தியில் தன் உபகரணப் பெட்டியைக் கட்கத்தில் இடுக்கியவாறு நின்ற நன்னியர்' என்ற சவரத் தொழிலாளி சுவாமி காரில் வருவதைக் கண்டு, பயபக்தியுடன் ஒதுங்கி நின்று கும்பிட்டார். அருள் ஒளி

ப்யும் பராபரன்
“கரியா! காரை நிப்பாட்டு, நன்னியரை ஏத்துவம்" என்றார் சுவாமி. கார் நின்றது. யன்னலூடாக எட்டிப் பார்த்து,
"நன்னியர்! வாருமன் கீரிமலைக்குப் போவம்!” என்று கூப்பிட்டார் சுவாமி. வலு புளுகத்துடன் நன்னியர் ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டார். கார் கீரிமலையை அடைந்ததும், இறங்கியபடி 'முதல்ல கடற்கரைக்குப் போவம்” என்றார் சுவாமி. நால்வரும் கடற்கரைக்கு நடந்தனர்.
கடலைப் பார்த்தவாறு சற்று நேரம் நின்ற சுவாமி இஞ்சேரம் நன்னியர்! எங்கட மார்க்கண்டுவுக்குத் தாடி மீசையெல்லாம் வழிச்சு நல்லா மொட்டை போட்டு விடுமன்!” என்று சொல்ல, நன்னியர் “ஓம் சுவாமி என்று, ஆயத்தமானார்.
மார்க்கண்டு பயந்தே போனார். ஆனால் வேறு வழியில்லை. சுவாமி சொன்ன இடத்தில் உட்கார்ந்தார். நன்னியர் வெகு கவனமாக, நேர்த்தி யாகத் தன் தொழிலைச் செய்து முடித்து விட்டார்.
“அச்சா! பெரிய சாமி போல இருக்கு!" என்று பாராட்டிய சுவாமி, "இப்ப முழுக வேணும், என்ன மார்க்கண்டு?" என்று கேட்டார். மாரக்கண்டுவுக்குப் பச்சைத் தண்ணீரில் குளிப்பதென்றாலே பயம். அவருக்கு உடனே தொய்வு இழுக்கத் தொடங்கி விடும். அதனால்; வெந்நீரில் தான் குளிப்பது, முழுகுவது எல்லாம். எனவே; மார்க்கண்டு தயங்கியபடி,
20 -
சித்திரை மாத மலர் - 2014

Page 23
"சுவாமி! அக்கா வீட்ட போய் முழுகிறன்.' என இழுத்தார்.
"சீச்சீ! அதெல்லாம் வேண்டாம் கரியா. மார்க்கண்டுவைக் கவனமாகக் கையில் பிடிச்சுக் கடல்ல தீர்த்தம் ஆட்டிக் கூட்டி வா!" என்று கூறியபடி சுவாமி கோயில்பக்கம் நடந்தார். நன்னியர் பின் தொடர்ந்தார். திரு.துரைரத்தினம் மார்க்கண்டரின் கையில் பிடித்து வலிந்து நடத்திக் கொண்டு போய், கீரிமலைக் கடலுள் இறக்கினார். இருவரும் நன்றாக முழுகிவிட்டு எழுந்து வந்தனர். கோயில் பக்கம் சுவாமியிடம் வருமுன் ஈர வேட்டி காய்ந்துவிட்டது.
நான்கடித்தால் ந
"நினைவு நல்ல
இராவணன், கும்பகர்ணன் இரண்யன் அவர்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டு ஆழ வேண்டும், எல்லோரையும் அடக்க ஏற்படக்கூடாது என வரம் கேட்டுப் பெற்றார்கள்
இதில் உலக நலன் எதுவும் இல் விதத்தில் அழிந்தனர்.
ஒரு எறும்பிற்கு மனிதனைக் கண மனிதன் சாகவேண்டும் என எண்ணிய எறும்
இறைவன் வந்தார், என்ன வரம் வே கடித்ததும் சாகவேண்டும் என்றது. பகவான
அதுமுதல் எறும்பு மனிதனைக் கழ கடித்த இடத்தையும், எறும்பையும் சேர்த்து
இடம் தெரியாமல் போகிறது.
இப்படி பிறரை அழிக்கவேண்டும் என வரம் கேட்டாலும் இந்த நோக்கம் நிறைவேற
என்றும் அதனால் நோக்கம் நல்லது
அருள் ஒளி

"அடடா! முழுகியாச்சோ! அப்ப எல்லாத்தையும் முழுகியாச்சு! வா வா போகலாம்" எனக் காரில் ஏறிவிட்டார் சுவாமி!
கார் திரும்பியது. மருதனார்மடத்தில் பல்லப்ப வைரவர் கோயிலடியில் மார்கண்டுவை இறக்கிவிட்டார் சுவாமி. தாடி, மீசை, கூந்தலுடன், உடல் அபிமானத்தையும் விட்டவராய்க் கைவீசி நடந்து சென்றார் மார்க்கண்டு.
“எனி எல்லாம் சரி!" என்றார் சுவாமி. அதன்பின் மார்க்கண்டருக்குத் தொய்வு நோய் ஒரு போதும் வரவில்லை!
நான் சாகவேண்டும் மது வேண்டும்”
முதலானோர் கடும் தவம் புரிந்தனர். இறைவன் ம் என்று கேட்டபோது, இவர்கள் உலகெலாம் வேண்டும், இன்னன்ன விதமாக மரணம்
மலை. இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு
டோல் பிடிக்கவில்லை. தான் கடித்தவுடன் பு இறைவனை நோக்கி கடும் தவம் செய்தது. பண்டும் என்றார். எறும்பும் அவசரத்தில் நான்
ன் அப்படியே ஆகட்டும் என்றார். மத்தவுடன், அவன் தன் கையினால் எறும்பு ஒரு தேய்ப்புத் தேய்க்கிறான். எறும்பு இருந்த
ன்ற நோக்கத்தில், என்னதான் இறைவனிடம் மாதபடிதான் வரம் தருவார். தாக இருத்தல் வேண்டும்.
- நன்றி: சிவத்தமிழ்
சித்திரை மாத மலர் - 2014

Page 24
4 - Pere">}---
இலண்டன் மாநகரில் இல6
ஒன்றியம் நடாத்திய
அருள் ஒளி

ண்டன் சைவத்திருக்கோவில்
உலக சைவ மாநாடு
ਉ re
2 -
888-29 pਲੁ pm · 204

Page 25
சுவாமி விபுலா
- ப
ஈழவள நற்கிரியின் மிசை
யிருகலையஞ் ஞ போழவெழுந் தறிஞருளப்
தகிலமெலாம் புக கேழிலகு புத்திரவி விபுலா
தப்பெயர் கொள் வ யாழறிவ னிசைத்தமிழில
கிணையென்ன வி
ஆங்கிலமுஞ் செந்தமிழு
விஞ்ஞான வறிவு . தோங்குமண்ணா மலைச்
யுறுபுதமிழ்த் தனை ஈங்கிவனுக் கிணையிலை
மேத்தவவை முத தாங்கரிய புகழீட்டி யீழவ
தாய்க்களித்த தவ
கொழும்புநகர்ச் சருவகல
தமிழெனும்பூங் .ெ தொழும்புபல செய்துகளை
துணைநின்ற துக தொழும்படி வன் பொய்யடி
கவிபுகலுஞ் சொல் தழங்கருவி ஒழுக்கமென
தமிழ்மொழிக்குத்
அருள் ஒளி

னந்தர் அவர்கள்
ண்டிதர் இ. நமசிவாய தேசிகர் அவர்கள்
| 1 கார் M, க
த்தோன்றி என வல்லைப் போதுவிரத் ழ நின்ற அனந் பிபுதன் கீத
கத்தியனுக் பிருந்த மேலோன்.
மாய்ந்தவை கைவந் சருவ கலாசாலை பமை தாங்கி மயென் றெவ்வவையு
ன்மை யேற்றுத் ளத் த்தின் செல்வன்.
பா சாலைவளர் காடிமே லோங்கத்
ள கண்ணாகித் டீர் ஞானி டிமை யிலாதாரிற் ப்லின் செல்வன்
வசனநடை தந்த சான்றோன்.
23 -
சித்திரை மாத மலர் - 2014

Page 26
உலகமெலா மிந்துமத வு:
துயர்நெறியி னெ. பலவரிய பிரசங்க மொழி
கானந்தன் பரிந்து அலகினெறி கடைப்பிடித்
புறந்துறந்த வடிக துலையினொரு புடைகே
றிரியாத தூய நெ
தவவடிவ னருளொழுகு த
னினிய மொழி சா தவவினிய முகன்றிஞர் த
பெரும்புலவன் சா சுவயமொழி தனிற்பேசுஞ்
மார்ச்சரியச் சுவடு பவநெறியிற் சரியாத விரத
பற்றொன்றே பற்ற
இசைநுணுக்க முதலாய
லவிந்து பல யாண் அசைவி லுணர் வாலதன
அறிஞர்பெரி தல குசைநுதியி லுண்மதியிற்
தியாழ்நூலென் ெ இசையறிவ ரியலறிவ ரன
மரபினரங் கேற்று
தான்யாத்த விசைநூலை
கலைமகட்குஞ் ச ஊன்யாத்த பொய்யுடல 6
யூணமர ருடல பெ கான்பூத்த கற்பகக்கா வின்
முனிவரர்கள் களி வான்நோக்கி நடந்தனனா
மொளிகுன்றி மயா
அருள் ஒளி

ண்மைதெரிந் எழுகி யுய்யப் ந்தவிவே காட்டும் தே யகத்தோடு ள் செம்மல் Tடாச் சமநிலையிற் ஞ்சன்.
கடநயன bறு வாயன்
கைமைதெரி
ன்றோர் போற்றச் சொற்கொண்டோன் மில்லான் தன்றமிழ்ப் மா வாழ்ந்தான்.
விசைத்தமிழ்நூ டு சென்றும் ன மீட்டமைக்க தே காலைக் பன்னூலாய்ந் றாருபேர் கூறி வகேட்க மேந்தல்.
ந் தமிழ்முனிக்குங் மற்ற வெண்ணி
மாருவியவி மய்திக்
ஊறசுரர்கள் ப்பி னேற்ப
ன் மண்ணுலக கே மாதோ.
4
சித்திரை மாத மலர் - 2014

Page 27
சரியை வழியி
காலையில் எழுந்து நீராடி
கண்நுதல் அழகன் புகழ்பாடி சோலையுள் சிரிக்கும் மலரேந்தி
சுகந்தநல் மாலைகள் தொடுத்திடுவீர்!
ஆலயம் தன்னை நாடியுமே
அம்மலர் மாலைகள் தனைஅளித்தும் கோலம் மிகுந்தவன் திருப்பாதம்
பணிந்து வணங்கி மகிழ்ந்திடுவீர்
இன்னும் மின்னும் இவன்கோயில்
இசையுறும் வகையில் தூய்மை செய்து நன்றே பதிகம் பலபாடி
நாளும் பொழுதும் வணங்கிடுவீர்!
தீபம் பலவும் ஏற்றிடுவீர்
தீங்கனி மலர்கள் வழங்கிடுவீர் தூபம் இட்டே பணிந்திடுவீர்
தூயவன் அருளைப் பெற்றுயர்வீர்
நால்வகை மலரும் பறித்திடுவீர்
நாடிநல் இறைபணி புரிந்திடுவீர் பல்வகை மலரும் கலந்தொளிரும்
பாங்கினில் மாலைகள் தொடுத்திடுவீர்
அருள் ஒளி

ல் நடந்திடுவீர்
கவியாக்கம்: சு.குகதேவன்
தெல்லிப்பழை.
இன்னிசை அமுதம் துலங்கிடவே
இசையுறு பதிகம் பலவிசைப்பீர் என்றும் இறைவன் பூசனைக்கே
ஏற்றநல்வழிகளில் உதவிடுவீர்
மூவர்த மிழ்மணிவாசகமும்
முத்துநி கரிசை பல்லாண்டும் தேவர்பு கழ்திருப் புராணமொடும்
தேவிபு கழந் தாதிசொல்வீர்
மறையின் ஒலியே இசைபாட
மண்ணும் விண்ணும் மிகுகுளிரும் கறையில் வழியில் எமைக்காக்கும் கண்நுதல் அழகன் புகழ்பாடும்
இதுவே சைவம் எம்மிறைவன்
இடத்தை அடையும் வழி என்று ஓதும் சொல்லின் பொருளறிந்தே
உற்றநற் சரியைப் பணிபுரிவீர்
அப்பர் காட்டிய வழியினிலே
ஆலயப் பணிகள் பல புரிவீர் ஒப்பில்லாத் தொண்டின் உயர்வறிந்தே
இருகரம் குவித்தவர் வழிநடப்பீர்!
25 -
சித்திரை மாத மலர் - 2014

Page 28
பேராசிரியர் சு.வித்திய 90வது பிறந்தநாள் நி
வது
பிறப்பு
:08-05-1924, வீமன்
தந்தை
: வழக்கறிஞர் சுப்பிரமண
தாய்
: முத்தம்மா
பேரன்
: சின்னத்தம்பி
(வீமன்காமம் சைவப்பா
கற்ற பாடசாலை : தெல்லிப்பழை வீமன்க
தெல்லிப்பழை யூனியன் பரி.யோவான் கல்லூரி யாழ்.இந்துக் கல்லூரி
இலங்கைப் பல்கலைக்கழத்தில் தமிழ்மொழி
கலைமாணி, முதுகலை இலண்டன் பல்கலைக் பட்டம் பெற்றவர்.
சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் ச. கண
முனைவர் பட்டத்துக்காக பதிற்றுப்பத்தை தமிழர் சால்பு எனத் தனது ஆய்வை வெளி
திருமணம் :
பேராதனைப் பல்கலைக்கழத்தில் விரிவுரை நுணாவிலைச் சேர்ந்த கமலாதேவி நாக ெ செய்தார்.
பிள்ளைகள்
: அருள்நம்பி, மகிழ்நங்
சிவமைந்தன்
மனைவி இறப்பு : 1977
அருள் ஒளி

ானந்தன் அவர்களின் னைவு 08-05-2014
நாமம், தெல்லிப்பழை.
யம்
டசாலையை நிறுவிய பெருந்தகை)
மம் தமிழ்ப் பாடசாலை. கல்லூரி.
யை சிறப்புப் பாடமாகக் கற்றார். மமாணி கழகத்தில் தனது 26வது வயதில் கலாநிதிப்
பதிப்பிள்ளையிடம் கற்றவர்.
ஆய்வு செய்து, ஆங்கிலத்திலும் தமிழிலும் நியிட்டார்.
பாளராகப் பணியாற்றிய வேளை தனது மாணவி சிங்கம் அவர்களை 1957ல் காதல் திருமணம்
கை, அன்புச்செல்வி, இன்பச்செல்வன்
சித்திரை மாத மலர் - 2014

Page 29
துணைவேந்தர் : 1977 ஆகஸ்ட் யாழ். பல்
1979 ஜனவரியில் யாழ். பல்கலை துணைவேந்தரானார்.
இவரிடம் கற்றவர்களில் ... பேராசிரியர் க.சிவத்தம்பி, பேராசிரியர் க. பேராசிரியர் அ. வேலுப்பிள்ளை, பேர சி. சிவலிங்கராஜா குறிப்பிடத்தக்கவர்கள்.
-யாழ். பல்கலைக்கழகத்தில் 3 தடவைகள்
இவரது காலத்தில் பல்கலைக்கழக மருத்து
இறப்பு : 21-OI-1989 (அகவை
பேராசிரியர் நினைவாக யாழ். பல்கலைக்கழ 11, நவம்பர், 1997 இல் முத்திரை வெளியிட
புலமைப் பரி
சு.வி
அன்னாரின் 90வது பிற எமது துர்க்காபுரம் மகம் பல்கலைக்கழகம் செல்ல புலமைச் பரிசுத் திட்டத்தை
ஏற்படுத்திய
அருள் ஒளி

நலைக்கழக வளாகத்தின் தலைவரானார்.
கேழகமானபோது அதன் முதலாவது
கலாசபதி , பேராசிரியர் பொ. பூலோகசிங்கம், சிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர்
துணைவேந்தராகப் பணியாற்றினார்.
வபீடம் உருவாக்கப்பட்டமை சிறப்புக்குரியது.
34)
க நூலகத்துக்கு இவரது நாமம் சூட்டப்பட்டது. ப்பட்டது.
சுத் திட்டம்
அமரர் பேராசிரியர் த்தியானந்தன் அவர்கள் ஒதலாவது துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்)
மந்தநாளை முன்னிட்டு ஏர் இல்லத்திலிருந்து 1 பம் மாணவர்க்கு விசேட
அன்னாரின் பிள்ளைகள் புள்ளனர்.
சித்திரை மாத மலர் - 2014

Page 30
ஏன் இறைவனுக்கு .
அ) கோவில்களில் கடவுளின் பிரதிமை / உருவம் உள்ள கர்ப்பக்கிரகம் (கரு வறை) இருட்டாக இருக்கும். பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது. புகை, எண்ணெய் முதலியன பட்டு மூர்த்தியின் உருவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல கோவில் களில் வெளியே தான் விளக்குகள் வைக்கப்பட்டிருக்கும் கற்பூரமோ நெய் விளக்கோ காட்டும்போது கடவுளின் உருவம் நன்கு தெரியும். அப்போது பட்டர் அல்லது அர்ச்சகர் அந்தக் கோவிலின், மூர்த்தியின் பெருமையை மனப்பாடமாக ஒப்புவிப்பார். இது புத்தகத்தில் படித்துச் சொல்லும் விஷயம் அல்ல. அவர் கூறுவது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக செவி வழி மூலம் பெறப்பட்ட அரிய விஷயம். அவ்வாறு ஒருவர் சுவாமியின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி விவரிக்கும் போது நமது முழுக் கவனமும் அதன் மீது இருக்கும். இவ்வாறு மனம் குவியும்போது நாம் செய்யும் பிரார்த் தனை அப்படியே நிறைவேறும். அப்போது கடவுளைத் தரிசனம் செய்யும் எல்லோரும் ஒரே 'வேவ்லெந்த்தில் இருப்பதால் இறையருள் பெறுவது எளிதாகிறது.
ஆ) இதற்கு ஒரு தத்துவ விளக்கமும் உண்டு. மனத்திலுள்ள இருள், அதாவது அஞ்ஞானம், விலக இறையருள் தேவை. ஆரத்தியில் காட்டும் தீபம் எப்படி கர்ப்பக்கிரக இருளைப்
அருள் ஒளி

கற்பூரம் காட்டுகிறோம்
போக்குகிறதோ அதுபோல, நம் அகத்தில் உள்ள இருளும் வழிபாட்டில் மறைந்துவிடும்.
இ) கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு. கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோ கார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்க மாதல் (சப்ளிமேஷன்) என்னும் முறையில் எரிகிறது. அதாவது அந்தப் பொருளை சூடுபடுத்தும்போது திட நிலையில் இருந்து திரவநிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும். அதேபோல கற்பூரம் போல-வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.
ஈ) கற்பூரம் வெண்மையானது. அதுபோல ஆன்மா சுத்த தத்துவ குணமுள்ளது. கற்பூரம் ஏற்றியவுடன் அது தீபம் போல எரிகிறது. அதேபோல மலம் நீங்கப் பெற்ற ஆன்மாவானது ஞானாக்கினி யால் சிவகரணம் பெற்று நிற்கிறது. கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றி கரைந்துபோகிறது. அதேபோல ஆன்மா வானது சரீரத்தை விட்டு நீங்கி மறைந்து இறைவனோடு ஒன்றுபடு கிறது.
தாம்பூலத்திற்கு மணமூட்ட, பசசைக் கற்பூரம், ஏலரிசி, கிராம்பு, கஸ்தூரி, 28 -
சித்திரை மாத மலர் - 2014

Page 31
குங்குமப்பூ, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, பாக்கு, வால்மிளகு, சுக்கு, சுண்ணாம்பு இவைகளைத் தக்க அளவில் வெற்றிலை களில் வைத்து "வீடிகா" (சிறு சிறு பீடா) வாகத் தயாரித்தால் அது கற்பூர வீடிகா'. தேவி (அம்பாள் ) கற்பூர வீடிகாவைச் சுவைக்க அதன் நறுமணம் வெளியாகிறது.
லலிதா சகஸ்ர நாமம் ஸ்தோத்திரத்தில் வரும் சில வரிகள்
கற்பூரம் எரிந்து முடிந்ததும் சாம்பல் இல்லாமலும் எரிந்த அடையாளம் இல்லாமலும் மறைந்துவிடுகிறது. இதே போல் ஆன்மா இறைவனின் அருட் சோதியில் கலந்து ஒன்றுபடுகிறது. கற்பூரம் எரிந்து ஒன்றுமில்லாமல் போவதுபோல் மும்முலங்களும் அகன்று இறைவனிடம் பூரண சரணாகதி அடை கின்றோம் என்பதே கற்பூரம் எரிப்பதன் தத்துவம் ஆகும்.
கற்பூரம் காட்டும்போது சொல்லவேண்டிய ஸ்லோகம் சுரும்புமுரல் கடிமலர்ப்பூங்குழல் போற்றி உத்தரியத் தொடித்தோள் போற்றி கரும்புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி இரும்புமனங் குழைத்தென்னை எடுத்தாண்ட அங்கயற்கண் எம்பிராட்டி அரும்புமிள நகை போற்றி ஆரணநூ புரஞ்சிலம்பும் அடிகள் போற்றி
- பரஞ்சோதி முனிவர்
உ) இதே சுவாமி தயானந்த சரஸ்வதி
அளிக்கும் பதில் : ஆலயத்தக்குச் செல்லும் பொது வெளிச்சம் நிறைந்த வெளிப் பிரகாரத்தில் இருந்து கருவறைக்கு முன் வந்து நிற்கிறோம். அங்கே இருள் சூழ்ந்து இருக்கிறது.
அருள் ஒளி
- 2

விளக்கு ஒளியில் மங்கலாக விக்ரகம் தெரிகிறது. அர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி நம்மைத் தரிசிக்க வைக்கிறார். தலையில் உள்ள மணிமுடியால் தலை இருக்கும் இடம் தெரிகிறது. காதில் உள்ள குழையால் முகம் இருக்கும் இடத்தைப் பார்க்கிறோம். கழுத்தில் உள்ள மாலை அவருடைய மார்பைக் காட்டுகிறது. இடையில் உள்ள அணி இறைவனின் மேனியைக் காட்டுகிறது. காலில் உள்ள சதங்கை அவனது பாதங்களைக் காட்டுகிறது. ஆகக் கற்பூரம் ஒவ்வொரு இடத்திலும் ஒளியேற்றும்போது, இறைவனின் உருவத்தை நாம் ஒவ்வொரு பகுதி யாகப் பார்த்து விடுகிறோம்.
060)
இது எப்படி இருக்கிறது? இறைவனின் சக்தியை உணருவதன் மூலம், அவனைப் புகழ்ந்து பாடுவதன் மூலம், அவனை அடையாளம் காணுவதைப் போலத்தான் இருக்கிறது. சூடான் சூரியனின் கதிர்களும், குளிர்ந்த நிலவின் ஒளியும், கண்ணைக் குளிரச் செய்யும் தாவரங்களின் பசுமையும் தாகத்தைத் தணிக்கும் ஊற்றின் நீரும் இறைவனின் பிரதியாக, அவனுடைய புகழின் வடிவமாக நமக்குத் தரிசனம் தருகின்றன. அவற்றின் மூலம் இப்படி நாம் இறைவனைப் புரிந்து கொள்கிறோம். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?" என்று கூறி மகிழ்கிறோம். இதே செயலைத் தான் நாம் ஆலயத்தின் கருவறையிலும் செய்கிறோம். இத்தனை சிறப்பான வடிவத்தை சுடர் ஒளி அங்கம் அங்கமாகக் காட்டும்போது, அடையாளம் கண்டு கொள்கிறேனே! என்று கூறி வியக்கிறோம். அப்படி உணரும்போது நமது அறியாமை கரைந்து மறைகிறது.
9 -
சித்திரை மாத மலர் - 2014

Page 32
அதே போல கற்பூரமும் ஒளி அணைந் காற்றில் கரைந்து மறைந்து விடுகிறது.
ஞானாக்கினியில் அறியாமை எரிக்க படுவதை, கற்பூரம் நமக்கு ஒளிகாட் எரிந்து மறைவதன் மூலம் உணர்த்துகிறது ஒளியே வடிவான இறைவனை ஒ ெ மூலம் உணர்கிறோம். அப்போது ஞானே வடிவான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம்.
இந்தத் தத்துவத்தைக் காட்டுவதே கற்பூரம் ஏற்றித் தரிசனம் செய்ய வைக்குப் நிகழ்ச்சியாகும்".(சுவாமி தயானந்த சரஸ்வதி).
(குறிப்பு : இப்போது தமிழ்நாட்டுக் கோவில்களில் கற்பூரம் ஏற்றுவதை அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணம் தூய கற்பூரத்துடன் செயற்கையான மெழுகைச் சேர்க்கும்போது அது கரித்தூளை உமிழ்கிறது. இது புறச் சூழலைக் கெடுக்கிறது. இதற்குப் பதிலாக அதே ஒளியூட்டும் பணியை நெய் விளக்குச் செய்கிறது. தத்துவம் ஒன்றே)
(பி.பி.சி. தமிழோசையில் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப் பாளராகப் பணி யாற்றிய ஆறு ஆண்டு காலத்தில்,
அருள் ஒளி

'வினவுங்கள் விடை தருவோம்' என்று நான் (லண்டன் சுவாமிநாதன்) நடத்திய நிகழ்ச்சி, 35 மொழிகளில் முதன்மையாக நின்றது. ஒரே ஆண்டில் 19,000 நேயர் கடிதங்களைப் பெற்று சாதனை படைத்தது (1987 - 1992). அந்தக் கேள்வி பதில்களை அதே தலைப்பில் புத்தகமாக வெளியிட்டவுடன் 3000 புத்தகங்களும் உடனே விற்றுத் தீர்ந்துவிட்டன. அப்போது எனது 500 ஆய்வுக் கட்டுரைகளைப் படிப்போர் தனிப்பட்ட மெயிலில் சில கேள்விகளைக் கேட்கின்றனர். அவை களுக்குப் பதில் அனுப்பி வந்தேன். இனி அதையும் பழைய பி.பி.சி. பாணியில் வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. நீங்களும் கேள்விகள் கேட்கலாம்).
கற்பூரத்திற்கு அக்காலத்தில் 'பளிதம் என்ற சொல் வழக்கத்தில் இருந்தது. புத்த பிக்குகளும் உணவுக்குப் பிறகு வெற்றிலை யுடன் அதைச் சேர்த்து அருந்தியுள்ளனர் என்பதை மணிமேகலை தெரிவிக்கிறது. பளிதத்தில் பலவகை இருந்ததாகவும், அதை சந்தனத்துடன் கலந்து உடலில் பூசிக் கொண்டனர் என்றும் பரிபாடல் கூறுகிறது. ஐவகை நறுமணப் பொருள்களில் கற்பூரமும் ஒன்று என சிலப்பதிகாரம் கூறுகிறது.
நன்றி : வணிகமணி
சித்திரை மாத மலர் - 2014

Page 33
ஞானவிளக்கு 6
சுவாமி சித்து (முதல்வர் - சாரதா ஆச்
வீரத்துறவியின் நியாயம் வள்
விவேகமாய் எம்மண்ன ஏழைகளின் கண்ணீரைத் த
ஏற்றமிகு பணிகள் பல ஆற்றல் மிகு ஆளுமையால்
ஆணித்தரமான கருத் அன்னதானம் ஆற்றுகையில்
அழைப்புக்கண்டு அவ
அடி போற்றி
அருள் ஒளி
- 31

அணைந்ததோ!
1ெ1 4, சி +938 ? சு!
2/3 4ஜட்: _ATT Rாம்,
கருபானந்தா
சிரமம், பருத்தித்துறை )
சர்க்க சில் உழைத்தீர் படைக்க செய்தீர் அவையில் துக்கள் உரைத்தீர் 5 அரன் னிவிட்டுச் சென்றீரோ!
வணங்குகிறோம்
நிர்வாக சபை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை .
சித்திரை மாத மலர் - 2014

Page 34
கோவில்களில் தேங்காய்
வழிபடுவ
ஆலயங்களுக்குப் போய் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வேண்டினால் காரியம் நடக்கும் என்பது காலகாலமாய் தொடர்ந்துவரும் நம்பிக்கை. ஆனால், எல்லோருக்கும் வேண்டிய காரியங்கள் நடந்து விடுகின்றனவா என்ன? முதற்கண் வேண்டுதல் என்றால் என்ன? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வேண்டுதல் என்பது சங்கல்பமாகும். நான் இன்ன காரியத்தில் ஈடுபடப் போகிறேன். பரமாத்மாவாகிய இறையாற்றலே அந்தக் காரியத்தைச் செய்யக்கூடிய வலிமை யையும், புத்திக் கூர்மையையும், அதில் வெற்றியையும் தா, என்று வேண்டிக் கொள்வதன் மூலம் அந்தக் காரியத்தை முனைப்புடன் செய்ய நாம் நம் மனதளவில் சங்கல்பம் செய்துகொள்கிறோம். அப்படி சங்கல்பம் செய்து கொண்டாலும் எல்லோ ருடைய காரியங்களும் வெற்றியடை கின்றனவா? என்றால், கிடையாது. காரணம், கடவுளிடம் சொல்லியாயிற்று அவர் பார்த்துக் கொள்வார் என்கிற எண்ணம். அது தவறு. கடவுளே கூட உன் கடமையை நீ சரியாகச் செய் பலனைக் குறித்துக் கவலைப்படாதே என்று சொன்ன தாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுள் மேல் நீங்கள் வைத்த அதே அளவு நம்பிக்கையை உங்கள் மீதும், உங்கள் செயலின் மீதும் வைத்திருந்தீர்களானால் வெற்றி நிச்சயம்.
இந்த தேங்காய் என்பதே நம் ஆன்ம தத்துவத்தை உணர்த்தும் ஒரு பொரு ளாகும். மேலே காணப்படும் மினு
அருள் ஒளி
- 3

உடைத்து கற்பூரம் காட்டி து ஏன்?
மினுப்பான பச்சை நிறப் பட்டையானது நம் தேகத்தைக் குறிப்பாகும். உள்ளே ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு காணப்படும் நார்களானது நம் ஆசா பாசங்கள் மற்றும் ஆன்ம தத்துவங்களால் ஆன் எண்ண அல்லது மனமெனும் சிக்கல் களாகும். அதையும் தாண்டி உள்ளே கடினமாகக் காணப்படும் ஓடானது நம் ஆழ் மனதில் உள்ள வினைகளாகும். இதையெல்லாம் தகர்த்தெறிந்து கடந்து உள்ளே போனால் காணப்படுவது தூய வெள்ளை நிறத்தில் காணப்படும் பரிசுத்தமான ஆன்மாவாகும்.
இப்படி இவை எல்லாவற்றையும் களைந்து என் பரிசுத்தமான ஆன்மாவை உன் முன் சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டி, இந்த கற்பூம் எரிந்து நீராய் கரைந்த எப்படி வெளியோடு கலந்து விடுகிறதோ, அது போல எங்கள் ஆசாபாசங்கள், மலங்களை யெல்லாம் கரைந்துபோகச் செய்து ளங்களை உன்னோடு சேர்த்துக் கொள், எங்களுக்கு ஆத்ம தரிசனம் தா என்று வேண்டி கீழும் மேலும் தீபத்தைக் காட்டி நன்றாகத் தெரியும்படிச் செய்வார்கள். இரு கைகளை யும் சேர்த்து வணங்குவதன் தாற்பரியமே இந்த இரு கைகளும் இணைவது போல ஜீவாத்மாவான என்னை பரமாத்மாவான உன்னோடு சேர்த்துக் கொள் என்பதே யாகும். மேலும் வினைகளெல்லாம் கரையும்போது ஆன்மா ஒளி வீசிப் பிரகாசிக்கும். அப்போது பரமாத்மாவின் தரிசனம் கிட்டும் என்றும் உணர்த்தப் படுகிறது.
3 -
சித்திரை மாத மலர் - 2014

Page 35
அந்தக் காலத்தில் விளக்கு ஒளியில் சரிவரத் தெரியாத மூர்த்தங்கள் கற்பூர ஒளியின் பிரகாசத்தில் நன்கு தெரியும். அப்படித் தெரியும்போது அந்த மூர்த்தங்கள் குறிப்பிடும் தத்துவங்களையும் மனதில் உள்வாங்கிக் கொள்வார்கள். அதனால் தான் கற்பூர ஆரத்தியை கீழே, மேலே, இடமும், வலமும் என்று சுற்றி, சுற்றிக் காட்டுகிறார்கள். விக்ரகம் காட்டும் அபய முத்திரை என்பது அபயத்தைக் குறிப்ப தல்ல, சும்மா இரு என்பதாகும். மற்றொரு கையால் பாதத்தைக் காட்டி, என்னைச் சரணடைந்து அதாவது ஆன்ம தாகம் கொண்டு, சும்மா இரு என்பதாகும். சும்மா இரு என்றால் வேலைகளைச் செய்யாமல்
வீட்டில் பூஜை செய
(உத்தரிணி) நீ
வீட்டில் பூஜை செய்யும்போ வைக்கிறார்கள். இதில் புண்ணி தாமிரபரணி, வைகை போன்ற புண் நிரப்ப வேண்டும். பூஜை முடிந்ததும் என்ற கடவுளுடன் சம்பந்தப்படும்போ இறைபலம் பெறுவதற்கு தாகம் தீ அதிகம்.
அருள் ஒளி

இரு என்பதல்ல. எண்ணமற்று இரு என்பதே. மீண்டும் சொல்கிறேன், வேண்டுதல் என்பதே சங்கல்பம்தான். மன ஒருமைப்பாடு கொண்டு நீங்கள் செய்யும் சங்கல்பம் உங்களைச் சரியான வழியில் செலுத்தி, திறம்பட செயலாற்ற வைத்து வெற்றியைத் தேடித்தரும். அதனால்தான் கோவிலுக்கே போகாதவர்கள் கூட தன் நம்பிக்கையுடன் செயலாற்றி வெற்றி யடைந்து விடுகிறார்கள். மனதில் நம்பிக்கை யையும், செயல் திறனையும் உருவாக்க நம் முன்னோர்கள் கண்டுபிடித்த உபாயமே வேண்டுதல். இதை உணராமல் கடனை உடனை வாங்கி தேங்காய் உடைத்து ஒரு பிரயோசனமும் இல்லை.
பயும்போது செம்பில் ரவைப்பது ஏன்?
நது சிறு செம்பு, கிண்ணங்களில் நீர் ய நதிகளின் நீரை காவிரி, கங்கை, ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் அதை பக்தியுடன் பருக வேண்டும். ப்ர து ப்ரசாதம் (பிரசாதம்) ஆகிவிடுகிறது. ர்க்கும் நீரை படைத்து உண்பது பலன்
- நன்றி : தினமலர், ஆன்மீகம்.
34 -
சித்திரை மாத மலர் - 2014

Page 36
வைகாசி
விசாகம், வைகாசி, அனிலநாள், நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று.
சூரபதுமன் முதலான அசுரர்களின் 6 சிவபிரானிடம் சென்று தமது குறைகளை முன
ஆதியு மீறு மன்பு மருவமு மருவு 6 ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் . வேதமுங் கடந்து நின்ற விமல்! வே நீதரல் வேண்டும் நின்பால் நின்னை
என்று பணிந்து வேண்டிக் கொண்ட அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவ நெற்றிக் கண்ணினின்றும் ஆறு தீப்பொ பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களின கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு
சரவணப் பூந்தடாகத்திலே ஆறு விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்தி அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு வைகாசி மாதத்து விசாகநாள் ஆகும். ஆறு விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாட வெண்பாவில் குமரகுருபர சுவாமிகள் மிக
பூங்கயிலை வெற்பிற் புனைமலர்ப் பாங்குறையு முக்கட் பரஞ்சோதி - வெந்தகுவர்க் காற்றாத விண்ணோ ஐந்து முகத்தோ டதோமுகமுந் - த. திருமுகங்க ளாறாகிச் செந்தழங்க மொரு முகமாய்த் தீப்பொறியா றும் மெங்கும் பரக்க விமையோர்கண் பு பொங்கு தழற் பிழம்பைப் பொற்கர; ண்ெடுத் தமைத்து வாயுவைக்கொல கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோ பூதத்தலைவ கொடு போதியெனத் சீதப் பகீரதிக்கே சென்றுய்யப் - டே
அருள் ஒளி

விசாகம்
சோதிநாள் எனவும் படும். இருபத்தேழு
காடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் றயிட்டனர். அவர்கள் எம்பிரானை நோக்கி, மாப்பும் துன்பு மின்றி ரர் குமரன் தன்னை
யே நிகர்க்க
பெ11 2 ,31 4:42
யாழப்பாழ்ன்ம்.
னர். கருணையங் கடலாகிய சிவபிரான் ர்களைக் காத்தருள் விரும்பினார். தமது றிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு Iால் கங்கையிற் கொண்டு விடப்பட்டன. > சேர்த்தது.
பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி கை முதலிய கன்னியர்கள் மூலமாக பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் முகப்பெருமான் அவதரித்த தினமாகலின் ப்படுகின்றது. இதனைத் தமது கந்தர்கலி
அழகாகக் கூறுகின்றார். பூங் கோதையிடப் யாங்கொருநாள் 5 முறைக்கிரங்கி
ந்து
ணாறு ப்ப்ப - விரிபுவன் பஞ்சுதலும்
த்தா - லங்க ன் டேகுதியென் றெம்மான் -- யடுத்ததொரு
தீக்கடவுள் பாதொரு சற்
:-
சித்திரை மாத மலர் - 2014

Page 37
றன்னவளுங் கொண்டமைதற் க சென்னியிற் கொண்டுய்ப்பத் திரு ரறுமீன் முலையுண்டழுது விளை நறுசீர் முடிக்கணிந்த நாதன் - கு கன்னியொடுஞ் சென்றவட்குக் க மன்னவள்கண் டவ்வுருவ மாறின கையா லெடுத்தணைத்துக் கந்தன் மெய்யாறு மொன்றாக மேவுவித் முகத்தி லணைத்துச்சி மோந்து | லகத்துண் மகிழ்பூத் தளித்துச் - வெள்ளை விடைமேல் விமலன் துள்ள முவப்ப வுயர்ந்தோனே
என்பது அருவமு முருவுமாகி அநாதியா பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு கருணைகூர் முகங்களாறுங் கரா ஒருதிரு முருகன் வந்தாங் குதித்
ஐம்பூதமும் உயிருமாகிய ஆறினை நிறைந்த கடவுள் தன்மையை மக்களுக்கு இறைவனை 'ஆறுமாமுகப்பிரான் என்றனர் பொருட்டு இறைவன் தன் நில ைமுழுவதும்
ஐந்து முகத்தோ டதோமுகமுந் த திருமுகங் களாறாகி என்பதனாற் புலப்படும்.
ஆமே பிரான்முக மைந்தொடு ம ராமே பிரானுக் கதோமுக மாறும் என்ற திருமூலர் திருவாக்கும் இ
எனவே, உலகத்து உயிர்கள் தந்திருவிளையாடலாற் குழந்தையான இந்நாள் மிகவுஞ் சிறந்ததாகும்.
ஈசனே யவனாடலால் மதலையா பேசி லாங்கவன் பரனொடு பேத.
அருள் ஒளி

பற்றாய் சரவணத்திற் நவுருவாய் - முன்ன எயாடி நறுமுறுவற் ாதலுருக் காட்டுதலு மனயுந் - தன்னிரண்டு னெனப் பேர்புனைந்து
துச் - செய்ய முலைப்பா சகத்தளந்த கரத்திலளித்
ய்ப் பலவா யொன்றாய்ப் பதோர் மேனியாகிக் ங்கள் பன்னிரண்டுங் கொண்டே ந்தன னுலகமுய்ய.
- கந்தபுராணம்
பும் திருமுகங்களாக உருவகித்துக் கூறி, எங்கும் நினைவூட்டக் கருதிய பண்டைப் பெரியோர் 1. உயிர்களுக்கு நேரும் இன்னல்களை நீக்கும் 5 தோன்றி அருள்புரிவானென்பது : இந்து
ாருயி
தனை வலியுறுத்தும்.
யாவும் உய் யும் பொருட்டு எம்பிரானே நாளாதலின் சைவ மக்கள் வழிபாட்டிற்கு
யினன் காண் க னல்லன்
- கந்தபுராணம்
36 -
சித்திரை மாத மலர் - 2014

Page 38
இத்தினத்தில் கோயில்களில் வசந்தே இத்தினம் பல சமயத்தாருக்கும் ஒரு புனித அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்த புத்தரானதும் (திருவருள்), நிருவாணமடைந்
அக்கின
காண்டவனன் இந்திரன், காண்ட வதகனன் அருச்சுனன். இவ்வனம் காண்டாவனம், காண்டவம் எனவும் படும்.
சித்திராபூரணையின் மறுநாள் தொடங்கி வைகாசி அமாவாசையின் மேல் எட்டாம் நாளாகிய 21 தினங்ககள் அக்கினி நாள் எனப்படும். காண்டாவனம் என்பது யமுனைக் கருகிலிருந்த ஒரு பெரிய வனம். இந்திரனுடைய காவலில் இருந்தது. கொடிய வன விலங்குகள் அங்கு வசித்து வந்தன. அக்கினி பகவான் எரிக்கத் தொடங்கினால் இந்திரன் மழை பொழியச் செய்து அதனை அவித்து விடுவான். அதனால் அக்கினி பகவானால் அழிக்க முடியவில்லை.
கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் யமுனைக்குச் சென்றனர். அக்கினி பகவான் அத்தருணம் ஒரு பிராமண வேடம் பூண்டு அவர்களிடம் சென்று, "காண்டாவனத்தை உணவாகக் கொடுக்க வேண்டும்” என வேண்டினார். அவர்கள் அக்கினி பகவானுக்கு உதவிபுரிய உடன் பட்டனர். அருச்சுனன் தனக்குத் தேர், வில், அம்பு முதலியன வேண்டுமெனக் கூறி னான். அக்கினி பகவான் உடனே வருண னிடஞ் சென்று தேர், காண்டீபம், அம்ப
அருள் ஒளி
- 3'

ாற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும். நாளாகும். வைணவத்தில் நம்மாழ்வார் படுகின்றது. இந்நாளில் திருச்செந்தூரில் ன் (சித்தார்த்தன்) அவதரித்ததும் (பிறப்பு), ததும் (மறைவு) இதே திதியிற்தான் என்பர்.
1 நாள்
றாத்தூணி என்பன பெற்று, அருச்சுன னிடங் கொடுத்துவிட்டு, வனத்தை யெரிக்கத் தொடங்கினான். வனமெரி வதைக் கண்ட இந்திரன் உடனே பெரு மழை பொழிவித்தான். கிருஷ்ணார்ச் சுனர்கள் அம்மழையைக் சரக்கூடு கட்டித் தடுத்துவிட்டனர். அக்கினிபகவான் வெகுவிரைவில் அவ்வனத்தை எரித்து 21 தினங்களிற் சாம்பராக்கினான்.
பின்னர் தனக்குதவி புரிந்த அருச் சுனனை அக்கினி பகவான் நோக்கி, “காண் டீவம் என்ற வில்லினாலும், அக்ஷயம் என்னும் தூணியினாலும், வானரத்துவசமுடைய இரதத்தினாலும் நீ உன் பகைவர்களையெல்லாம் நாசஞ் செய்து நிகரற்றவனாய் வாழ்வாயாக” என அருளி, விடைபெற்றுச் சென்றான். கிருஷ்ணார்ச்சுனர்களும் பலவித லீலை களைப் புரிந்து சந்தோஷத்துடன் மீண்டனர்.
இக்காலத்தில் அக்கினிக்காற்று வீசு வதுமுண்டு. தாங்கமுடியாத வெப்பத்தி னால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். சமீபத்தில் கராச்சிப் பகுதியில் அக்கினிக்காற்று வீசி அநேகர் அதற்குப் பலியானார்கள் எனக் கூறப்படுகின்றது.
சித்திரை மாத மலர் - 2014

Page 39
ஆனி
சிதம்பர நடராசப் பெருமானுக்கு ஒரு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் நடை பெறுகின்றன. இவற்றுள் மார்கழித் திருவா திரையன்று நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறந்தது. ஏனெனில், மனிதர்களுக்கு ஒரு வருடங் கொண்டது. தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளில் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தயாமம் என அறுவகைப் பொழுதுகள் உள்ளன.
தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது. மார்கழி, காலைச் சந்திக்குச் சமனானது மாசி, உச்சிக் காலத்திற்கு சித்திரை, மாலைக் காலத்திற்கு சமனானது ஆனி, இரவுக்கு ஆவணி, அர்த்தயா மத்துக்குப் புரட்டாதி, ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனமாகை யால் இத்தினம் ஆனி உத்தரம் எனவும் ஆனித் திருமஞ்சனம் எனவும் படும்.
சிவபூமிகா தானங்களில் சிறந்த தான வாருங்கள். உங்கள் இறப்புக் ஒருவருக்கு ஒளி கொடுக்க நீங் இப்புண்ணிய காரியத்திற்கு ஒப்
தொடர்பு
கலாநிதி ஆறு.திருமுருகன் 021 : 222 6550
அருள் ஒளி

உத்தரம்
சில சிவாலயங்களில் ஆறுகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. அவை இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிப்ப தற்காகவேயாகும். தில்லை நடராச ருக்குத் தினமும் ஆறுகாலப் பூசைகள் நடைபெறுகின்றன.
நடராசப் பெருமானும் சிவகாமியம்மை யாரும் மார்கழி, ஆனி மாத மகோற்சவ புண்ணிய காலங்களில் ரதோற்சவத் தன்றும், மறுநாட் தெரிசனத்தன்றுமே சிற்சபை விட்டெழுந்தருளிப் பக்தர் களுக்குக் காட்சியளிப்பர்.
புனிதமும் மகத்துவமும் பொருந்திய இப்புண்ணிய நாளில் அம்மையப்பனை வணங்கி அருள் பெற்றுய்வோமாக.
ன்தான சபை
'மாக கண் தானத்தைச் செய்ய முன் குப் பின் பார்வையற்றிருக்கும் பகள் உதவுங்கள். வாழும் போதே புதல் தாருங்கள்.
களுக்கு
கண் வைத்திய நிபுணர் Dr ச. குகதாசன் 021 : 222 3645
38 -
சித்திரை மாத மலர் - 2014

Page 40
யாழ் நூல் அ கொள்ளம்பூதூர் ஆளுமை
சுவாமிகள் பதினான்கு ஆண்டுகளாக இடைவிடாது நிகழ்த்திய ஆராய்ச்சியின் பயனாக, இயற்றிய இசைத்தமிழ் நூலாகிய "யாழ். நூல்” அரங்கேற்றம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், (5-6-47), 6-6-47 ஆகிய திகதிகளில்) திருக் கொள்ளம்பூதூர்த் திருக்கோயிலில் ஆளுடைய பிள்ளையார் தெய்வத்திரு முன்னிலையில் மிகச் சிறப்பாக நடை பெறுவதாயிற்று.
தமிழ்நாட்டிற் பல்வேறிடங்களி னின்றும் இயற்றமிழ்ப் புலவர்களும், இசைப் புலவர்களும், அன்பர்களும் இவ்வரங்கேற்று விழாவில் ஒருங்கு குழுமி இருந்தார்கள்.
அவர்களுள் இசைப் பேராசிரியராகிய திருப்பாம்பரம் ரி.என். சாமிநாதபிள்ளை அவர்கள், கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம்பிள்ளை அவர்கள், அக் காலத்தே சென்னை மாகாணத்துக் கல்வி மந்திரியாயிருந்த டீ எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஆர்.பி.சேதுப் பிள்ளை அவர்கள், நாவலர் எஸ். சோம் சுந்தர பாரதி அவர்கள், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன அதிபர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் முதலா யினோர் குறிப்பிடத்தக்கவராவர்.
நாச்சியார் நான்மணிமாலையரற்கேற்றம்
5-6-1947 வியாழக்கிழமை காலை யிலே திருக்கோயில் வரிசையுடன் இயற் றமிழ்ப் புலவர்களும், இசைப் புலவர் அருள் ஒளி

ரங்கேற்றம் டய பிள்ளையார் கோவில்
களும், ஏனைய பேரறிஞர்களும், தமிழ்ச் செல்வர்களும் புடை சூழ்ந்து வர, அருட்டிரு விபுலானந்த அடிகளார் தெற்குக் கோபுர வாயில் வழியாகத் திருக்கோயிலுக்கு அழைத்துவரப் பெற்றார்கள்.அதுபோது, அடிகளாரது யாழ் நூலிற் குறித்த கணக்கின்படி அமைந்த முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர் தண்டி வீணை என்னும் இசைக்கருவிகள் தாங்கிச் செல்லப்பட்டன. அழகிய நாச்சியார் திருமுன்னர் அடிகளார் இயற்றிய அழகிய நாச்சியார் நான்மணிமாலை' வித்துவான் ஒளவை. துரைசாமிப்பிள்ளை அவர்களாற் படிக்கப் பெற்று அரங்கேறியது.
யாழ் . நூல் அரங்கேற்று விழா
பின்னர், திருஞானசம்பந்தப்பிள்ளை யாரை வழிபட்டு, ஆளுடைய பிள்ளை யாருடன் அடிகளார் அரங்கேற்று விழா நிகழும் மண்டபத்தினை அடைந்தார்கள். தேவார இன்னிசையுடன் அரங்கேற்று விழா இனிது தொடங்கியது. கோனூர் சமீந்தாரும் திருக்கொள்ளம் பூதூர்த் திருப்பணிச் செல்வரும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துப் புரவலரும் ஆகிய திருவாளர் நச்சாந்துப் பட்டி பெ. ராம.ராம். சித. சிதம்பரம் செட்டியார் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த எல்லோரையும் பேரன்புடன் வரவேற்று, வரவேற்பு நல்லுரையைப் பின்வருமாறு நிகழ்த்தினார்கள்.
சிதம்பரம் செட்டியாரது வரவேற்புரை
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தப் பிள்ளையார் திரு
9 -
சித்திரை மாத மலர் - 2014

Page 41
நாளாகிய இந்த நல்ல நாளிலே, திருக் கொள்ளம்பூதூர்த் திருக்கோயி லாகிய இவ்வருள் நிலையத்திலே, தமிழன்னையின் திருப்பணியிற் பெரு விருப்புடைய இயற்றமிழ்ப் புலவர்களும், இசைப் புலவர்களும் தமிழன்பு கெழுமிய ஏனைய தமிழ்ப் பெருமக்களும் ஒருங்கு குழுமி யிருக்கும் இவ்வழகிய தோற்றம், தமிழன்னையின் திருவோலக்கச் சிறப்பினை இனிது புலப்படுத்தி, என் உள்ளத்திற்குப் பெருமகிழ்ச்சி தருகின்றது. ஞானத்தின் திருவுருவாகிய ஞானசம்பந்தப் பிள்ளை யார், திருக்கொள்ளம்பூதூர்ப் பெரு மானைப் பாடிப் போற்றும் பெருவிருப்பி னால் இங்கு எழுந்தருளி வந்த காலத்து, ஆற்றிலே பெருவெள்ளம் ஏற்பட்டு, ஓடத்தினைச் செலுத்துவோர் இல்லாத நிலையிலே , கரையில் நின்ற ஓடத்தினைக் கட்டவிழ்த்து,
"கொட்டமே கமழுங் கொள்ளம் பூதூர் நட்ட மாடிய நம்பனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே”
என்னும் இன்னிசைத் திருப்பதிகத்தினைப் பாடி, தம் நாவலமே கோலாகச் செலுத்தி ஆற்று வெள்ளத்தைக் கடந்து, இத் திருக்கோயிற் பெருமானைக் கண்டு மகிழ்ந்தது போல, நம் அருட்டிரு விபுலானந்த சுவாமிகளும் பிள்ளையார் அருளிய இன்னிசைச் செழும் பாடல்களை இசைத்து, நல்லிசை வளர்த்த திருநீலகண்ட யாழ்ப்பாணனாரது இசைக் கருவியாகிய செம்முறைக் கேள்வி யென்னும் சகோட யாழின் இயல்பினைக் காண விரும்பி, காலமென்னும் பேராற்று வெள்ளத்தினைத் தம் கணித நூற் புலமையாகிய கோலினாலே கடந்து, பண்டைத் தமிழர் இசைக்கருவியாகிய
அருள் ஒளி

யாழின் இயல்பினையும், அக் கருவியில் இசைக்கப்பெற்ற இசைத் தமிழ்த் திறங் களையும் கண்டு மகிழ்ந்து, அம் மகிழ்ச்சி யால் விளைந்த பயனைத் தமிழகம் பெற் றுய்தல் வேண்டுமென்னும் பெருங் கருணை யினாலே, இசைத் தமிழ் நூலாகிய யாழ். நூலை இயற்றியுள்ளார்கள்.
முடியுடை மூவேந்தர்களாலும், குறு நில மன்னர்களாலும், வள்ளல்களாலும் போற்றி வளர்க்கப்பெற்ற தமிழ்மொழி யானது புலவர், பாணர், கூத்தர் என்போ ரால் இயல் , இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளிலும் வளர்ச்சிபெற்றுத் திகழ்ந்தது. பண்டைத் தமிழர்களுடைய மன மொழி மெய்களின் ஆற்றலை மிகுவித்து விளங்கிய இம் முத்தமிழ்த் துறையினைப் பிற்காலத்தே உரிமை யிழந்த மக்கள் பேணாதொழிந்தனர். அவர்களாற் பேணப் படாது மறைந்து போன முத்தமிழில் இசைத்தமிழ் என்னும் அருங்கலை நிதியத்தைத் தேடித் தொகுத்து உருப்படுத்தி வழங்கிய பெருமை யாழ். நூலாசிரியராகிய நம் சுவாமிகளொரு
வர்க்கே உரியதாகும்.
தமிழன்னையின் கலைத் திறங்களாகிய பழம்பணி புதுக்கியும், புதுப்பணி குயிற்றியும் தமிழகம் தன்னரசு பெற்று உழைத்தற்கேற்ற ஊக்கத்தினை அடிகளார் அருளிய யாழ் நூல், தமிழ் மக்களுக்கு வழங்குவதாகும் என்னும் துணிபுடையேன்.
தமிழ் மக்கள் தன்னரசு பெற்று உரிமையோடும் வாழ்ந்த முன்னாளில், முத்தமிழ்த் துறையின் முறை போகிய வித்தகப் புலவர்கள் இயற்றிய தமிழ் நூல்கள், அரசர் வேரவைகளிற் சிறப்புடன்
40 -
சித்திரை மாத மலர் - 2014

Page 42
அரங்கேறின என அறிகின்றோம். ஆசி ரியர் தொல்காப்பியனாரால் இயற்றப் பெற்ற முழு முதல் நூலாகிய தொல் காப்பியம், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் அதங்கோட்டாசான் என்னும் பேராசிரியர் முன்னிலையிலே, அரங்கேறி யதென அறிகின்றோம். தமிழரது அரசியல் உருப்பெற்றுவரும் இக்காலத்தே, நம் சுவாமிகள் இயற்றிய இசைத் தமிழ் நூலாகிய யாழ் நூலானது, முழுமுதற் கடவுளின் பேரவையாகிய இத் திருக் கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலிலே , இயலிசைத் தலைவராகிய ஆளுடைய பிள்ளையார் திரு முன்னிலையிலே அரங்கேறப் பெறுகின்றது. ஆயிரம் யாண்டுகளாக நம் முன்னோர் பெறாத பெரு மகிழ்ச்சியினை , யாழ் நூல் அரங்கேற்று விழாவாகிய இந்நாளிலே நாம் பெற்று மகிழ்கின்றோம். இம் மகிழ்ச்சியினை நம் தமிழகத்தார்க்கு வழங்கியருளிய இறைவன் திருவருளை இறைஞ்சி நின்று, இவ்வரங்கேற்று விழாவினைச் சிறப்பிக்க வேண்டும் என்னுந் தமிழார்வத்தால், தமிழகத்துப் பல வேறு இடங்களினின்றும் வந்து குழுமிய தமிழ்ப் பேரறிஞர்களாகிய உங்கள் அனைவரையும் என் உளங் கனிந்த அன்புடன் வரவேற்கின்றேன்.
யாழ். நூலாசிரியராகிய சுவாமிகள், தாம் பதினான்கு ஆண்டுகளாக ஆராய்ந்து கண்ட இசை முடிபுகளை நம்மனோர்க்கு எடுத்துரைக்கும் பெருவிருப்புடன் இன்று இங்கு எழுந்தருளப் பெற்றது, தமிழ் மக்களின் தவப்பேறேயாகும். நமது நிகழ்காலச் செயலாகிய இப்பேற்றினால், நம் தமிழகத்தின் சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும், இனியெதிர் காலத்தின்
அருள் ஒளி
- 41

சிறப்பும், நமக்கு இனிது புலனாகின்றன. சுவாமிகள் கண்டுணர்த்திய கணக்கின்படி புதுவதாக அமைக்கப்பெற்ற முளரியாழ், சுருதி வீணை , பாரிசாத வீணை , சதுர் தண்டி வீணை என்னும் இசைக்கருவிகள் இங்கு உள்ளன. அரங்கேற்று விழா நிகழும் இவ்விரண்டு நாட்களிலும், யாழ் நூலா சிரியராகிய நம் சுவாமிகள், பண்டைத் தமிழர் கண்டுணர்ந்த இசை நுட்பங்களை எடுத்து விளக்குவார்கள்.
அதன் பின்னர், அண்ணல் அடிகளார் தமது நுண்ணிய பேரறிவாகிய மத்தால் இசைக்கடல் கடைந்து, நம்மனோர்க்கு எடுத்தளித்த இன்னமிர்தமாகிய பழந் தமிழிசையுருவங்கள் சிலவற்றைச் சங்கீதக் கலாநிதி திரு. பொன்னையா பிள்ளை யவர்களின் புதல்வராகிய சங்கீத பூஷணம் திரு.க. பொ. சிவானந்தம் பிள்ளை யவர்கள், அடிகளார் கருத்தின்படி புதிய இசைக்கருவிகளில் இசைத்துக் காட்டு வார்கள்.
தமிழகத்தாரால் நன்கு மதிக்கப்பெற்ற பெரும் புலவர்களும் இசைவாணர்களும், எமது வேண்டுகோட்கிணங்கி, இவ் வரங்கேற்று விழாவினைச் சிறப்பிக்க முன்வந்துள்ளனர்.
நல்லிசை ஞானசம்பந்தர் அருளிய தேவாரத் தமிழில் ஈடுபட்டு, இத்திருக் கொள்ளம்பூதூர்த் திருப்பணியினை ஆர் வத்துடன் நிறைவேற்றிய எனது தந்தை யாரவர்களின் பேரன்புக்குரிய நிலைய மாகிய இத்திருக்கோயிலிலே, இசைத்தமிழ் நூலாகிய யாழ் . நூலினை அரங்கேற்ற இசைந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார்க்கு என் உளமார்ந்த நன்றி உரியதாகுக.
சித்திரை மாத மலர் - 2014

Page 43
எமது வேண்டுகோட்கிணங்கித் தமக்குரிய பல்வகை அலுவல்களையும் பொருட்படுத்தாது, செந்தமிழ்த்தாயின் திருவடித் தொண்டினையே பெரிதெனக் கருதி, இவ்விழாவிற்கு வந்துள்ள பெரு மக்களனைவர்க்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
யாழ் நூல் அரங்கேற்று விழாவினைச் சிறப்பிக்க வந்த பெரியோர்களுக்கு வேண்டும் இட வசதிகளை இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப, எங்களால் இயன்ற அளவு செய்துள்ளோம். உபசரித்துப் போற்றும் வகையில் எங்களையறியாது குறைபாடுகள் இருத்தல் கூடும். அவற்றை உளங்கொள்ளாது இவ்விழாவினை நன்கு சிறப்பித்தருளும்படி தமிழ்ப் பெருமக்களை வேண்டிக் கொள்கின்றேன்.
'ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந் தென் ஆலவாயி லுறையுமெம் ஆதியே....
அடிகளார் இசைவிளக்கம்
பின்பு, யாழ். நூலாசிரியராகிய அடி களாரவர்கள் யாழ். நூலை அரங்கேற்று முகமாகத் தாம் பதினான்கு ஆண்டுகளாக உழைத்து ஆராய்ந்து அறிந்த இசை நூலுண்மைகளை எடுத்துக்காட்டி விரிவாக
விளக்கினார்கள்.
கந்தசாமிப் பிள்ளையின் பாராட்டுரை
அதன்பின், கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர் திரு.நீ. கந்தசாமிப் பிள்ளை யவர்கள், பண்டை இசைத்தமிழ் மீளவும் வளம் பெற்றுப் பரவும் வண்ணம் பல்லாண்டுகளாக மறைந்து கிடந்த பழந்தமிழிசையினையும் அவ்விசையினை இசைத்தற்குரிய பழந் தமிழ்க் கருவியாகிய
அருள் ஒளி

யாழினையும் உருவாக்கித் தந்த யாழ். நூலாசிரியர் அருட்டிரு விபுலானந்த அடிகளாரது பேரருட் டிறத்தினை வியந்து பாராட்டினார்கள்.
ஏனோர் பாராட்டுரைகள் -
சென்னை மாநிலக் கல்வி அமைச்சர் திரு.தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் திரு.ஆர்.பி.சேதுப்பிள்ளை அவர்களும் அடிகளாரது தமிழ்த் தொண்டினையும் புலமை மாண்பினையும் எடுத்துரைத்துப் பாராட்டினார்கள்.
மாயா
மா6ெ
சிவானந்தம்பிள்ளை பொற்பூப் பெறுதல்
பிற்பகல் நான்கு மணிக்கு, சங்கீத பூஷணம் க.பொ.சிவானந்தப்பிள்ளை அவர்கள், யாழ். நூலாசிரியர் கண்டமைத்த பாரிசாத வீணையிலும் சதுர்தண்டி வீணையிலும் முறையே சங்கராபரணம், அரிகாம்போதி, பந்துவராளி என்னும் நிறங்களையும், மாயா மாளவ கெள்ளை, கானமூர்த்தி, காயகப்பிரியா, தவளாம்பரி என்னும் நிறங்களையும் இசைத்துக்காட்டி எல்லோரையும் மகிழ்வித்தார்கள். கல்வி யமைச்சரவர்கள், அடிகளார் கருத்தின்படி “வீணை வித்தகன்" என்ற பட்டத்தினைத் திரு.சிவானந்தம்பிபிள்ளை அவர்களுக்குப் பொற்பூவுடன் சூட்டினார்கள்.
+ உ. வெள்ளி நிகழ்ச்சி
6-6-47 - வெள்ளிழக்கிழமை காலை, இயலிசைப்புலவர் பேரவையில் யாழ். நூலாசிரியர் அடிகளார் வந்து அமர்ந் தார்கள். பேராசிரியர், நாவலர் ச.சோம சுந்தர பாரதியவர்கள் அடிகளாரது புலமைத் தொண்டினால் நாட்டிற்கு உளதாம் பயனை
42 -
சித்திரை மாத மலர் - 2014

Page 44
உருக்கமாக எடுத்துரைத்துப் பாராட்டி னார்கள். பின்னர், அவர்கள் யாழ். நூலாசிரியரைப் பாராட்டிப் பாடிய பாடல்கள் படிக்கப்பெற்றன. தமிழ் வளர்ச்சியிற் பேரார்வமுடைய “குமரன்" ஆசிரியர் மகளிரில்லம் சொ.முருகப்பா அவர்களும், தமிழ்ப் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களும், வித்துவான் ஒளவை. துரைசாமிப்பிள்ளை அவர்களும் அடிகளாரது முத்தமிழ்ப் புலமையினையும் அதனால் தமிழ்நாடு உய்ந்த திறத்தினையும் வியந்து பாராட்டினார்கள்.
பிற்பகல் நிகழ்ச்சி
பிற்பகல் நான்கு மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக இசைப் பேராசிரியர் P. சாம்பமூர்த்தி ஐயரவர்கள், அடிகளார் யாழ். நூலிற் காட்டியுள்ள அரிய இசைக் கருத்துக்கள் சிலவற்றை எடுத்தக்காட்டி விளக்கினார்கள். அவர்கள் குறிப்பிட்ட சில பொருள்களை யாழ். நூலாசிரியர் அடிகளார் இனிது விளக்கிய பின்னர், வீணை வித்தகர், சங்கீத பூஷணம் க.பொ.சிவானந்தம் பிள்ளையவர்கள் யாழ்.நூலிற் கண்ட கணக்கின்படி யமைந்த சுருதி வீணையில் பண்டைத் தமிழர் இசையுருவாகிய ஏழ் பெரும் பாலைகளைக் கிரகசுவரம் மாற்றி யிசைக்கும் முறையில் இனிமையாக வாசித்து, எல்லோரையும் மகிழ்வித்தார்கள்.
அருள் ஒளி

யாழ். நூலாசிரியரின் மாணவராகிய வித்துவான் க.வெள்ளைவாரணனாரவர்கள், அடிகளார் தமிழ் மொழிக்கும் தமிழர் களுக்குஞ் செய்த பேருதவியினை எடுத்து
ரைத்து வணங்கினார்கள்.
விழா நிறைவேற்றம்
பின்னர், கரந்தைத் தமிழ்ச்சங்க .. அமைச்சர், திரு. நீ. கந்தசாமிப் பிள்ளை யவர்கள், இவ்விழாவினைச் சிறப்புடன் நிகழ்த்தி யாழ். நூலை வெளியிட்ட உயர் திருவாளர் கோனூர் சமீந்தார், பெ.ராம.ராம். சித. சிதம்பரஞ் செட்டியார் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார் திரு. இலட்சுமணன் செட்டியார், மாணிக்கஞ் செட்டியார் ஆகியவர்கட்கும் இவ்விழாவிற் கலந்துகொண்ட கல்வியமைச்சர் திரு. அவிநாசிலிங்கம் செட்டியார் முதலிய பெருமக்களுக்கும் புலவர் பெருமக்க ளுக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நன்றி கூறினார்கள். திருமுறை யிசையுடன் அரங்கேற்றுவிழா இனிது நிறைவெய்தியது.
அன்றிரவு, மலர் புனையோடத்தில் ஆளுடைய பிள்ளையாரை எழுந்தருளச் செய்து திருமுறையிசையுடனும் நாதசுர இயக்கங்களுடனும் திருவீதியுலா இனிது நிறைவெய்தியது.
3 -
சித்திரை மாத மலர் - 2014

Page 45
திரு செளந்தர
தெய்வ சிந்தனை தேவையா என்று ஏளனம் பேசுவோர் இருக்கின் றார்கள்! உண்டு ஒரு கடவுள் உண்டு எனில் எங்கே? கொண்டுவா! என்று கூறும் இரணியர்
இன்றும் கூட இருக்கின்றார்களே! தூணைப் பிளந்து தூய செழுந்சுடர் பாரென முழுங்கும் பக்தர்தான் இல்லை! பக்தியில் முதிர்ந்து பழுத்தால் எந்தச் சக்தியும் கிடைக்கும் சாந்தியும் நிலைக்கும்! பக்திஇல்லாநிலை பரவிடில், தெய்வம் சக்தி இழந்து சாய்ந்து விடாது; நாம்தான் தளர்ந்து நலமிழந் திடுவோம் ஓம்தான் உயிரென உணர்ந்துரு காவிடில்! நாதனை வாழ்த்துதல் நமக்காகத்தான்! சோதனை நீங்கிச் சுகம் காணத்தான்! ஆடியும் ஓடியும் அலைந்தும் இதுவரை தேடிய(து) என்ன? தெரிந்த தாசுகம்? வெள்ளியும் பொன்னும் மின்னும் வயிரமும் உள்ளத்(து)அமைதிக்(கு) உதவுகின்றனவா? இதற்கு மேலும் எதற்கு என நினைக்கும் நிலைக்கு வந்து நாம் நிற்கின்றோமா? ஆசைக்கனவுகள் அறுபட் டனவா? ஆனந்தம் (வந்து) அகப்பட் டதுவா? கனக்கும் இதயக் கவலை ஒழிந்ததா? மிதக்கும் ஒருதனி மேன்மை வந்ததா? பசித்தால் புசித்துப் பாயை விரித்துக் களைத்தால் படுத்துக் கண் அயர்ந் திடவா மண்ணிலே வந்து மனிதன் பிறந்தது? என்ன வாழ்விது என்னவாழ் விதுவென அலுத்துக்கொள்ளவா ஆண்டவன் படைத்தான்? நினைத்துப் பார்த்திட நேரமா இல்லை?
இறப்பதும் பிறப்பதும் இல்லை நம் கையில்!
அருள் ஒளி

வாசகம் Tகைலாசம்
நடுவிலே உள்ளது நம்முடைத் தில்லையோ? முறைப்படி வாழும் முயற்சிவேண் டாவோ? பொல்லாத ஐந்து புலன்களின் பேச்சைக் கேட்டு வாழ்க்கை கெட்டிட லாமோ? எந்த மனிதனும் இணையிலாஒரு சுகம்பெறத் தானே சுழன்று வருகிறான்? ஓயாது என்றும் ஓடித் திரிவது தீராப் பெருஞ்சுகம் தேடிப் பெறத்தான்! தொலைத்த இடத்திலே சுகம்தே டாமல் நினைத்த இடத்திலே நின்று தேடினால் பொழுது தானே போகும் வீணாய்! எந்த இடத்தில் எப்படித் தொலைத்தோம்? அந்த இடத்தை அறிந்தவர் சிலர்தாம்! சிதறி அழிவதைச் சிறிதும் கருதா(து) உதறி எறிந்துவிட்(டு) உயர்ந்தவர் சிலர்தாம்! பகையது நீங்கிப் பக்தியாம் சந்தனப் புகையது வளர்த்த புண்ணியர் சிலர் தாம்! எந்திர ஓசையில் இருந்து விடாமல் மந்திர ஓசையில் மகிழ்ந்தவர் சிலர்தாம்! ஏதோ ஐந்து எழுத்தென்(று) இராமல் ஆதா ரம் என அறிந்தவர் சிலர்தாம்! காலப் போக்கில் கரையாமுழுமுதற் கோலம் கண்டு குழைந்தவர் சிலர்தாம்! பிறரும் பெறுகஅப் பேரின் பம் என
அறிந்ததைச் சொல்லி அமைந்தவர்சிலர்தாம்! மற்றொரு மனிதன் வந்திடு வானோ- நாம் பெற்றுள நிலைக்கெனப் பெரிதும் கலங்கும் இந்த உலகினில் எல்லா மனிதரும் சுகம்பெறும் வழியினைச் சொல்லித் தருகிற பித்தர்களும் சிலர் பிறந்துள்ளார்கள்! அவர்களுள் ஒருவரே அருள்மணி வாசகர்! இதயங்களுக்கு இடையிலே பாலமாய்,
44 -
சித்திரை மாத மலர் - 2014

Page 46
உணர்வுகள் போய்வர உதவுவ தற்கு
மொழியென ஒன்று முளைத்ததனாலே தெளிவுறப் பெற்றோம் திருவாசகத்தை!
முந்தை வினையெலாம் முடிந்திட முன்னாள் மந்திரி சொன்ன மணிமொழிக் கோவை! முதிர்ந்த அனுபவ முத்திரை நெடுகப் பதிந்திருக் கின்ற பரம்பொருட் சாலை! நித்தியம் என்பதன் நினைவை வளர்த்திடும் சத்திய வாசகத் தரும் தெரிசனம்! "தாயினும் மிக்க தயவினை, மனிதனே! நீ இனும் என்கொலோ நினையாதிருப்பது?” என்ற கேள்வியை எழுப்பி, மனிதனை எழுப்பிட எழுந்த இன்னிசைக் கோபுரம்! ஊழித் தனிமையில் உதவும் என்(று) ஈசன் தேடிக் கொணர்ந்த தீந்தமிழ் அமுதம்! வீழ்த்த இருக்கும் விதியையும் மாற்றி வாழ்வு கொடுக்கும் வரப்பிர சாதம்! அமுதெனும் தமிழின் அழகு முழுவதும் திரண்டிருக் கின்ற திருவாசகநூல், எடுத்துப் படிக்கும் இதயத்தை எல்லாம் எடுத்தாட் கொள்ளும் தகுதி உடையது! மணிகளை மொழிகளாய் மாற்றிமாணிக்க
வாசகர் நமக்கு வழங்குவ தெல்லாம் பிணிகளைப் போக்கிப் பிறவியைக் கடந்து
பேரின் பத்தைப் பெறுவதற் காகவே! கற்பனை யாகக் கட்டிய கோட்டையின் அற்புதம் சொல்லி அழைத்திட வில்லை! விலைபோகாத வெற்றுக் கதையைத் தலையிலே கட்டும் தந்திரமில்லை! படிப்படியாகப் பார்த்ததை மிகவும் வெளிப்படை யாக விளக்குகின்றாரவர்! இடரினைப் பரிசாய் எய்திய பொழுதும் சுடரினை வியந்து சொக்கி இருந்தவர்! "உரிமையால் சொல்கிறேன் உய்யவை! இல்லையேல் மரியாதை இனி வானிலே பறக்கும்”
அருள் ஒளி
4

என்றவர்; நீ, நான் எனும்பே தத்தைக் கொன்றவர், தெய்வக் கோலம் கண்டவர்! ஆன்ம நாயகன் ஆரத் தழுவிய மேன்மையால் அழியா மேனி பெற்றவர்! அந்தமும் முதலும் ஆனவன் நெருங்கிய சொந்தமென்றானபின் சுகத்தினுக் கென்ன? அத்தனைச் சுகத்தையும் அடிகளால் எப்படி மொத்தமாய்த் தாங்க முடிந்ததோ? ஆகா! எட்டிரண்(டு) அறியா என்னையும் ஏற்றினை பட்டிமண் டபமெனப் பாடுகின் றாரவர்! "ஆண்ட கருணை ஐயனை எண்ணி உருக நெஞ்சம் உடம்பெலாம் இல்லையே; கால்முதல் தலைவரை கண்கள் இல்லையே” எனமிக நினைந்து ஏங்குகின்றாரவர்!
முந்தி எவரோ மொழிந்ததைக் கொணர்ந்து பந்தியில் எடுத்துப் பரிமாற வில்லை! எல்லையில்லாத இறைவனின் கருணை அமுதினைப் பருகி ஆனந் தித்தவர் தொட்டுத் தொட்டுச் சுவைத்த அருமையைப் பிட்டுப் பிட்டுப் பிறர்க்(கு) அளிக் கின்றார்!
அருந்திப் பார்த்துவிட்(டு) அற்புதம் எனநமை விருந்துக்(கு) அழைக்கிறார் வெளியூர்க்காரர் ஞான சித்தரின் நல்வழி சென்றால் தெளிந்து நிற்கலாம் தெய்வம் ஆகலாம்! அவரைச் சிவமென ஆக்கிய தெய்வம் என்னை உங்களை ஏன்ஆக்காது? கலந்த அன் பாகிக் கசிந்துஉள் உருகினால் நடந்தே தீரும் ஞான நாடகம்! துடிப்பதா இன்னும் நாம் துயரினில் விழுந்து? படிக்கலாம்மணிமொழிப் பனுவலை உணர்ந்து! படிக்கப் பழக்கப் பக்தி உண் டாகும்! பிடிக்கப் பிடிக்கப் பேற்றினை அருளும்! பெற்றியன் முருகனைப் பெற்றவன் நம்மைச் சுற்றிய வினைகளைச் சுட்டெரிப்பவன்! சாம்பலைப் பூசிய சங்கரன் நாமம் சோம்பலைத் தவிர்க்கும் சுகத்தைக்குவிக்கும்!
5 -
சித்திரை மாத மலர் - 2014

Page 47
நிம்மதி என்பது நிர்மலன் கோயில் சந்நிதி யில்தான் சாத்தியம் ஆகும்! இறைவனைத் தொழுதால் என்ன கிடைக்கும்? பணம்கிடைத் திருமா? பதவி நிலைக்குமா? அப்படிக் கேட்பதில் அர்த்தமே இல்லை. சிவனைத் தொழுதால் சிந்தை தெளியும்! அவனை உணர்ந்தால் அமைதி நிலவும்! பக்தர்களுக்கும் பகலிர(வு) உண்டு! எப்பொழுதும்போல் எல்லாம் நடக்கும்! எனில் பார்வையில் புதிய பக்குவம் பிறக்கும்! தொழுதுபார்த் தால்தான் சொல்வது புரியும் அழுதுபார்த் தால்தான் ஆனந்தம் தெரியும்! அழுதால் இறைவனை அடையலாம் என்று சுருக்க வழியினைச் சொல்கிறார் வாசகர்! அழுதுபார்த்திருக்கிறேன்; ஆண்டவனைநான் தொழுதுபார்த் திருக்கிறேன்; சுகம்கண் டிருக்கிறேன். பதவியில் பணத்தில் பார்த்தறியாததை - அவன் உதவியில் கண்டு நான் உளம் நெகிழ்ந் திருக்கிறேன். திருவாசகத்திலே திளைப்பேன்; பேச ஒருவாசகம்இலாது உட்கார்த் திருப்பேன்! விரியும் மோன விளிம்பிலே அலைந்து திரியும் மனத்தைச் சிலையாய் அமர்த்துவேன்! திருமுறை உதவும் தெளிவிலே கலந்தால் மறுமுறை எப்படி மயக்கம்உண் டாகும்? இங்கும் அங்கும் எங்கும் எதிலும் தங்கி இருப்பது அத் தனிப்பொருள் அலவா? அனலொடும் புனலொடும் ஐயன் வெளியினில் தினமிடும் கூத்தொரு திருக்கூத் தல்லவா?
அருள் ஒளி

ஓங்காரத்தின் உள்ளிருந்து இன்னிசை பாடு கின்றவன் பாட்டுவிக் கின்றான்; ஆங்கா ரத்தின் அயல்இருந்(து) என்றும் ஆடு கின்றவன் ஆட்டுவிக் கின்றான் மாங்காட் டரசி மத்தியில் நிலைத்து வாழுகின்றவன் வாழ்விக் கின்றான்! பொய்களைக் களைய; புதுவாழ் வருளக் கைகளைக் கட்டிக் காத்திருக்கின்றான்! “வினையுளே கிடக்கிறாய்; விழிவிழி அப்பனே எனையுளே காண்” என எழுப்பிச் சிரிக்கிறான்! "தினைத்துணை இன்பம் தேடி அலைகிறாய் அனைத்தெலும்பு) உள்நெக ஆனந் தம்தர இங்கிதோ நான்” என இன்குரல்கொடுக்கிறான் பிடிக்கப் போனால் பெருமான் ஓடுவான்! தொழுதிடும் போது துன்பம் கொடுத்து நழுவிடப் பார்ப்பான் ஞான நாயகன்! அழுதிட அழுதிட அடிக்கடி கிள்ளுவான்! காலைப் பிடித்தால் கனிந்து கொஞ்சுவான்! எங்கே ஓடி எப்படி ஒளிவான்! காதலால் அவனைக் கட்டிப் போடலாம்! திருவா சகவழி தேடிப் போனால் சிக்கெனப் பிடித்துச் சிறைப்ப டுத்தலாம்! ஆதலால் அன்பரே அருள்மணி வாசகர் காதலால் நமக்குக் காட்டிய பாதையில் செல்லுவோம், மகிழ்வில் திளைப்போம்,
வாழ்வை வெல்லுவோம் இனிமேல் வெற்றிமேல் வெற்றி அள்ளுவோம் நாளும் அமைதியை மனத்தில் கொள்ளுவோம் கூத்தன் திருவடி துணையே.
நன்றி : உலக இந்து மாநாட்டு மலர்
46 -
சித்திரை மாத மலர் - 2014

Page 48
இந்து மதத்தின்
வாகீச கல்
இந்து மதத்தின் சிறப்பியல்புகள் பல. யோகம் என்னும் முறையைச் சொல்லும் சிறப்பு இந்த மதத்துக்கு உண்டு. இராஜ யோகம், ஹடயோகம் என்று வழங்கும் யோகமுறைகள் இந்த நாட்டிற்கே உரியன. இதை அயல் நாட்டாரும் கற்றுப் பயின்று வருகிறார்கள்.
மற்றொரு சிறப்பியல்பு ஜீவன் முக்தி என்பது. ஆன்மா உடம்புடன் இருக்கும்போது ஜீவன் என்ற பெயருடையதாக இருக்கிறது. உடம்பில் ஆன்மா இருக்கும்போதே பேரின்ப அனுபவத்தைப் பெறுவது ஜீவன் முக்தி. எல்லாச் சமயங்களும் இறுதியாகக் கடவுளை அடைந்து பேரின்பப் பெருவாழ்வை அடை வதைக் கூறுகின்றன. இறந்த பிறகு அடையும் நிலை அது. இந்து மதமோ, இந்த உடம்பில் இருக்கும்போதே ஆன்மா அந்த இன்பத்தை அடையும் நெறியைச் சொல்கிறது.
“இத்தேகமொடு காண்பனோ"
என்ற தாயுமானவர் வாக்கில் இந்த உண்மையைக் காண்கிறோம். "நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல்இந் திரியம் எல்லாம்நீத்து ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
உவப்பில் அதனை உணர்ந்துணர்ந்து சென்றாங் கின்பத் துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை அற்றால் அன்றே அப்போ தேவீடு
அதுவே வீடு வீடாமே" என்று நம்மாழ்வாரும் இந்நிலையைக் கூறுகிறார். பற்றுக்களெல்லாம் அற்றபோது இந்த அனுபவம் கிடைக்கும். "அற்றது
அருள் ஒளி

சிறப்பியல்புகள் லாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்கள்
பற்றெனில் உற்றது வீடு" என்பதும் இதையே குறிக்கிறது. இவ்வாறு இந்த உடம்புடன் வாழும்போதே, பழுத்த புளியம்பழத்தைப் போலப் பற்றெல்லாம் நீங்கி நிற்கும்போது பேரின்பத்தை நுகரலாம் என்பதை இந்து மதம் சொல்வது அதன் சிறப்பியல்புகளில் ஒன்று.
இனி, மற்றொன்றைப் பார்க்கலாம். கடவுளை வணங்கி வழிபடுபவர்கள் பல மூர்த்திகளை வழிபடுகிறார்கள். இந்த உபாசனை முறையை வகைப்படுத்தி ஆறு என்று அமைத்தார் சங்கராச்சாரியார். அவை காணபத்தியம், கெளமாரம், செளரம், வைஷ்ணவம், சாக்தம், சைவம் என்பன. கடவுளுக்கு வடிவங்கள் பல ஆனாலும், அவர் ஒருவரே என்பதை இந்து மதம் வற்புறுத்துகிறது. "ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பதும், “ஒன்றே குலம் ஒருவனே தேவனும்” என்னும் திருமூலர் திருமந்திரமும் இதையே காட்டுகின்றன.
கடவுள் நாமமும் உருவமும் அற்றவர். இந்து மதம் அல்லாத வேறுபல சமயங்கள் கடவுள் உருவம் இல்லாதவர் என்று சொல்லி, அவருக்கு வடிவம் அமைத்து வழிபடுவதை ஏற்றுக்கொள்வதில்லை. இந்து மதமும் இயல்பாகக் கடவுளுக்குப் பெயரோ வடிவமோ இல்லையென்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனால் பக்தர் களுக்குத் தியானம் செய்யும் பொருட்டுப் பெயரையும் வடிவத்தையும் எடுத்துக் கொள்வான் என்று இந்து சமயம் சொல்கிறது.
-7 -
பங்குனி மாத மலர் - 2014

Page 49
மனம் ஏதேனும் உருவம் இருந்தால்தான் அதைப் பற்றிக்கொள்ளும் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய நெருப்பைத் தனியே நாம் பார்க்க முடியாது. ஏதேனும் கட்டையையோ திரியையோ பற்றிக்கொண்டால்தான் அதைப் பார்க்க முடியும். ஐந்து பூதங்களில் ஒன்றாகிய தீயையே பற்றுக்கோடு இல்லாமல் பார்க்கமுடியாது என்றால் யாவும் கடந்த பெருஞ் சோதியாகிய இறைவனை எப்படிக் காணமுடியும்? அவனை அறிந்து போற்றாவிட்டால் பேரின்பம் பெறமுடியாது. அவனோ பொறிபுலன்களுக்கு எட்டாமல் அப்பால் நிற்கின்றவன். அப்படியானால் இறைவனுடன் எவ்வாறு நாம் தொடர்பு கொள்ளமுடியும்? இறைவனே கருணை யினால் வடிவம் எடுத்துக் கொள்கிறான். மக்களின் மனத்திலே புகுவதற்காகவே அதை எடுத்துக் கொள்கிறான். அப்படி யானால் அவன் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வரலாமே! பல வடிவங்களை மேற்கொள்வதனால் குழப்பம் அல்லவா உண்டாகும்? இவ்வாறு சில கேள்விகள் எழலாம்.
மனிதன் தான் நுகரும் பொருள்களை வெவ்வேறு வகையில் நுகர்கிறான். அவனுடைய உணவில் பல வகைகள் இருக்கின்றன. அவனுடைய உடைகளிலும் பல வகைகள் உண்டு. அவன் வாழும் வீடுகளும் பலவகைகளாக உள்ளன. ஒரே மாதிரி உணவு, ஒரே மாதிரி உடை, ஒரே மாதிரி வீடு என்று இருந்தால் மனிதனுக்கு இனிமை உண்டாவது இல்லை. பல்வகை யாக இருப்பதே வாழ்வில் சுவை உண்டாக்குகிறது. அதனால் பலவகை வடிவங்களை வழிபடுவதனால் மேலும் மேலும் பக்தி பெருகுமேயன்றிக் குறைவ தில்லை.
அருள் ஒளி

ஆண்டவன் தன் வடிவத்தைக் காட்டுவது அன்பர்கள் அதைப் பற்றிக் கொண்டு தியானம் செய்து உய்யவேண்டும் என்ப தற்காகத்தான். மக்கள் பலவகை மனோ பாவங்களை உடையவர்களாக இருக்கி றார்கள். 'லோகோ பின்ன ருசி ' என்றபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வடிவத்தில் ஈடுபாடு உண்டாகிறது.
ஞானியர் இறைவனைத் தியானம் செய்து அவன் சுடருருவைத் தம்முள்ளே தரிசிக்கிறார்கள். அந்த உருவத்தைப் பிறரும் காணவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அதை உள்ளே காணுவதற்குரிய பக்குவம் எல்லோ ருக்கும் இருப்பதில்லை. ஆதலால் தாம் கண்ட உருவங்களுக்கு வடிவமைத்துத் தந்து நம்மை வழிபடும்படி செய்கிறார்கள். தம் உள்ளத்தில் கண்ட வடிவத்தை வெளிப்படையாக நாம் தரிசிக்கும்படி விக்கிரகங்களாக வடித்துத் தருகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு ஆகமங்கள் வழிகாட்டுகின்றன. அகத்தே கண்டதை ஒருவாறு புறத்தே அமைத்து அவர்கள் காட்டுகிறார்கள். நாம் புறத்தே கண்ட அந்த வடிவத்தை அகத்திலும் தியானித்துப் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது புறத்தே கண்ட அந்த உருவம் தேசு பெற்றுத் தோன்றும், நடனமிடும், நம்மோடு பேசும், இந்த உள்ளுணர்வாகிய ஆனந் தத்தைப் பெற்றவர்கள் பலர்.
"என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்" என்று அப்பர் பாடுகிறார்.
"போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
48 -
சித்திரை மாத மலர் - 2014

Page 50
வாக்கும் மனமும் வடிவும் இல்லாதொன்று வந்து வந்து தாக்கும் ; மனோலயம் தானே தரும்; என்னைத் தன்வசத்தே ஆக்கும்; அறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே"
என்ற அருணகிரியார் திருவாக்கில் இந்த அனுபவத்தைப் பார்க்கலாம்.
இவ்வாறு உள்முகத்தே வைத்துத் தியானிக்கவே கடவுள் பல உருவங்களை எடுக்கிறார். ஒவ்வொருவர் மனமும் ஒவ் வொரு வகையில் இருப்பதால் இறைவன் பலபல வடிவங்களை எடுக்கிறான். ஏதேனும் ஒன்றில் மனிதன் மனம் ஈடுபடவேண்டு மென்பதே அவன் திரு வுள்ளம்.
தேங்காய், பழம், கற்பூரம், சாம்பிராணி முதலிய பண்டங்களைக் கோவிலுக்கு அருகில் விற்கிறார்கள். நவதானியக் கடையில் பலவகைத் தானியங்களையும் பெறலாம். ஜவுளிக் கடையில் பல வகையான ஆடைகளைப் பெறலாம். இப்படியே வெவ்வேறு வகையான பண்டங்களை விற்கும் பல்வேறு கடைகள் உள்ளன. எல்லாப் பண்டங்களையும் ஒரே கடையில் பெறுவதானால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்படியும் சில கடைகள் உண்டு. அவற்றை உயர்ந்த கடை (Super Market) என்று சொல்கிறார்கள். பலவகைப் பண்டங்களையும் தரும் கடை உயர்ந்த கடையாகுமானால், பலவகை மனோபாவங்களையுடையவர்களுக்கும் ஏற்ற வகையில் பலவகையான - வடிவங்கள் இறைவனுக்குரியவை என்று சொல்லும் இந்துமதம் மிகச்சிறந்த மதம் (Super religion) என்று சொல்லலாம் அல்லவா?
அருள் ஒளி

கிராமத்தில் உள்ள ஒரு பணக்காரக் குடும்பத்துப் பிள்ளைகள் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கிறார்கள். விடுமுறையில் யாவரும் ஊருக்கு வருகிறார்கள். நாம் உண்ணும் உணவு விடுதிகளில் தம் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சிற்றுண்டிகளைப் பெற முடியாமல் ஏங்கிய அவர்கள் ஊருக்கு வந்தவுடன் ஆளுக்கு ஒரு சிற்றுண்டி வேண்டுமென்று அன்னையிடம் சொல் கிறார்கள். அன்னை செல்வமுடையவ ளாதலாலும், தன் பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்துதரும் அன்பு உடையவளாதலாலும், அந்தப் பிள்ளை களுக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்து தருவதோடு, அவற்றிற்கு மேலும் சில சுவையான சிற்றுண்டிகளைச் செய்து தருகிறாள். இது அவளுடைய வள் வாழ்வையும் தன் மக்களிடம் உள்ள அன்பையும் காட்டுகிறது. ஏதேனும் ஒன்றைச் செய்து, இதைத்தான் யாவரும் உண்ணவேண்டும் என்று சொல்ல மாட்டாள். வறுமையுடையவர்களே அப்படிச் சொல்வார்கள்.
அவ்வாறு வளம் பெற்ற இந்து மதம் வெவ்வேறு வகையான மூர்த்திகளைக் காட்டி, எப்படியாவது மக்கள் உய்ய வேண்டும் என்று எண்ணும் வகையில் அமைந்திருக்கிறது. இதைச் சிறப்பான மதம், எல்லாவகையான மன இயல்புகளுடைய வர்களுக்கும் ஏற்ப வழிகாட்டும் மதம் என்றால் பிழை உண்டா?
இவ்வாறுள்ள மூர்த்தி பேதங்களை வழிபடலாம் என்று சுருதி சொல்கிறது. மேலே சொன்ன காரணங்கள் யுக்திக்குப் பொருத்தமாக உள்ளன. சுருதி, யுக்தி,
9 -
சித்திரை மாத மலர் - 2014

Page 51
அனுபவம் என்று மூன்றைச் சொல்வ துண்டு. சுருதியாலும், யுக்தியாலும் பல வடிவங்களை வழிபடுவது நடைமுறைக்கு ஏற்றது என்பதை உணர்ந்தோம். அனுப் வத்தில் அது சாத்தியமானதா என்று பார்க்க வேண்டும்.
இந்த மூர்த்திகளை வழிபட்டுப் பேரின்ப வாழ்வைப் பெற்றவர்கள் இந்த நாட்டில் உண்டு. சிவபெருமானை வழிபட்டுப் பேரின்ப வாழ்வு பெற்றவர்கள் நாயன் மார்கள். திருமாலை வழிபட்டு உய்தி பெற்றவர்கள் ஆழ்வார்கள். அம்பிகையை உபாசனை செய்து நலம் பெற்றவர்கள் இராமகிருஷ்ண பரமஹம்ஸர், அபிராமிப் பட்டர் முதலியோர். முருகப் பெருமானை வழிபட்டு இன்பம் பெற்றவர்கள் அருண் கிரிநாதர், பாம்பன் சுவாமிகள் முதலி
யோர். இவ்வாறே ஒவ்வொரு மூர்த்தியை யும் வழிபட்டவர் பலர். ஆகவே பல உருவ வழிபாடு அனுபவத்துக்கும் துணை செய் கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவனே பல வடிவங்களையும் வழிபடலாமா என்ற கேள்வி எழலாம். எந்த வடிவத்தில் தன் மனம் ஈடுபடுகிறதோ அதைப் பற்றிக்கொண்டு தியானம் செய்ய வேண்டும். இதனால் மற்ற வடிவங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதன்று. கற்புடைய மங்கை ஒருத்தி புறத்தே அண்ணன், தம்பி, தந்தை, பிற உறவினர் ஆகியவர்களோடு பேசிச் சிரித்துப் பழகினாலும், இன்பத்தை விழையும்போது தனிமையில் தன் கணவனோடு இணை கிறாள். அவ்வாறே எல்லா மூர்த்தி களையும் வணங்கினாலும் தனக்கு
அருள் ஒளி

விருப்பமான மூர்த்தியை உண் முகத்தே தியானித்து வரவேண்டும். வீதியில் உள்ள வீடுகளெல்லாம் நன்றாக இருந்தாலும், தன் உறவினர் வாழும் வீடுகளுக்கு ஒருவன் அவ்வப்போது சென்று வந்தாலும், அவன் தன் வீட்டுக்கு வந்தே உண்ணு கிறான், உறங்குகிறான். அவ்வாறே எல்லா மூர்த்திகளையும் வேறுபாடின்றித் தரி சித்தாலும், தன்னுடைய உபாசனா மூர்த்தியை உள்ளத்தே வைத்துத் தியானம் செய்வதே அநுபவத்தைப் பெறுவதற்குரிய வழி.
வேற்றுமையில் ஒற்றுமையைக் காட்டும் இந்தச் சிறப்பியல்பு இந்து மதத்துக்கு உரியது.
பல கிளைகளும் வளரும் தன்மை உடைய ஆலமரத்தை பெரியதாகக் கருது கிறோம். அது 'ஆட்பெரும் படையொடு மன்னர்க்கு இருக்க நிழல் தருகிறது. அத்தகையதே இந்துமதம். அதிகாரமோ, விளம்பரமோ இல்லாமல் இந்து மதத்தின் பெருமையை உணர்ந்து அமெரிக்கர் களும் வேறு நாட்டவர்களும் இதை விரும்புகிறார்கள். உண்மையான மதிப்பு இருப்பதால் அதைப் பலரும் விரும்புவது இயற்கை.
இதுவரைக்கும் கூறியவற்றால், இந்து மதம் ஜீவன் முக்தியை அடைய வழி காட்டுவது என்பதும், எப்படியேனும் மனிதன் தன் மன இயல்புக்கு ஏற்ற வடிவத்தைத் தியானித்து உய்ய வேண்டு மென்று கருதிப் பல மூர்த்தி வழிபாட்டை வகுத்திருக்கிறது என்பதும் புலனாகும்.
50 -
சித்திரை மாத மலர் - 2014

Page 52
அருள் தகவல்கள்
கும்பாபிஷேகம்
கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டம் கல்முனை ஸ்ரீ தரவைச் சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் 02-06-2014 நடைபெறவுள்ளது. பல லட்சம் ரூபா செலவில் ஆலயம் புனருத்தாரணம் , செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் பாலாணை கண்ணகை அம்மன் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 33 குண்டங்களுடன் கூடிய மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
இணுவில் கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் ஆனி மாதம் நடைபெற வுள்ளது. பல கோடி ரூபா செலவில் ஆலயம் முற்றாக புனருத்தாரணம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.
நாவலர் பெருமானுக்கு கீரிமலையில் சிலை
கீரிமலை புனித சூழலில் நல்லை நகர் நாவலர் பெருமானுக்கு சிலை நிறுவப்பட வுள்ளது. வலி வடக்கு பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் நாவலர் பெருமானின் உருவச்சிலையை திரு.கருணை ஆனந்தன் அவர்கள் தனது சொந்தச் செலவில் நிறுவவுள்ளார்.
நல்லூர் மகோற்சவம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
நல்லூர் கந்தன் பெருந்திருவிழாவை முன்னிட்டு 16-05-2014 அன்று யாழ்.
அருள் ஒளி
5

(ஒளி ரஞ்சியம்
மாநகர முதல்வர் தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றது.
அருள்மிகு பரராசசேகரப்பிள்ளையார் தேர்
இணுவில் பரராசசேகரப் பிள்ளை யார் கோவில் வருடாந்த தேர்த் திருவிழா 31-05-2014 அன்று சிறப்பாக நடைபெற வுள்ளது.
திருமதி அன்னலட்சுமி சின்னராசர் நினைவாக படிப்பகம்
இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் முன்றலிலுள்ள இணுவில் பொது நூல கத்தின் மூன்றாம் மாடி அமரர் திருமதி அன்னலட்சுமி சின்னராசா (ஆசிரியர்) நினைவாக அவரது குடும்பத்தினர் நிறை வேற்றியுள்ளனர். எதிர்வரும் 02-062014 திறக்கப்படவுள்ளது.
IDT
வறுமைக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்க்கு கணனி அன்பளிப்பு |
அகில இலங்கை இந்துமா மன்றம் பல்கலைக் கழகத்தில் கற்கும் வறுமைக் குட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்க்கு அன்பளிப்பாக மடிக் கணனியை வழங்கி வருகிறது. மேலும் சமய சமூக நிறு வனங்களுக்கும் கணனி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
திருக்கேதீஸ்வரம் பெருந் திருவிழா
வரலாற்றுப் பெருமைமிக்க மன்னார் மாதோட்டம் திருக்கேதீஸ்வரப் பெருமானின் பெருந்திருவிழா 02-06-14 கொடியேற்றத்
1
சித்திரை மாத மலர் - 2014

Page 53
துடன் ஆரம்பமாகி 10-06-2014 தேர், 11-06-2014 தீர்த்தம் நிறைவு பெற வுள்ளது. பெருந்திருவிழா தொடர்பாக ஆலய நிர்வாக சபை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
அவுஸ்திரேலியாவில் சைவ சித்தாந்த மகா நாடு
அவுஸ்ரேலியா சிட்னி சைவ மன்றம் ஆகஸ்ட் மாதம் உலக சைவ மகாநாட்டினை சிட்னி வைகாசிக் குன்றம் முருகன் ஆலயத்தில் நடாத்தவுள்ளது. பல நாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். திரு.வை. ஈழலிங்கம் (செயலாளர்), ஏற்பாடுகள் தொடர்பாக அறிவித்துள்ளார்.
கந்தபுராணப் படிப்பும் திருமுறை முற்றோதலும்
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ் தானத்தில் பங்குனி உத்தர நன்நாள் முதல் கந்தபுராணப் படிப்பு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருமுறை மட்டத்தில் பன்னிரு திருமுறை முற் றோதல் தினமும் நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேகம்
அருள்மிகு சுன்னாகம் வருஷப்புலம் ஸ்ரீ மகாமாரி அம்பாள் மகா கும்பாபி ஷேகம் 08-06-2014 அன்று நடைபெற வுள்ளது. புதிய இராஜகோபுரம் அமைக் கப் பட்டு பெருந்தெருவில் வரவேற்பு வாயிலும் அமைக்கப்பட்டு மகா கும்பாபி ஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சுதுமலை புவனேஸ்வரி அம்மன் பெருந்திருவிழா
சுதுமலை புவனேஸ்வரி அம்பாளின் பெருந்திருவிழா 28-05-2014 அன்று ஆரம்பம் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்
அருள் ஒளி

நடைபெற்று விழா நடைபெறுவது குறிப் பிடத்தக்கது.
தெல்லிப்பழை கிழக்கு பெரிய கலட்டி ஞானவைரவருக்கு கும்பாபிஷேகம்
அருள்மிகு ஞானவைரவர் சுவாமி கோவில் புனருத்தாரண அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் 11-06-2014 அன்று புதன்கிழமை 6.15 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும்.
கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கரவையம்பதி அருள்மிகு நுணுவில் குளக் காட்டு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான நூதன அதிசுந்திர பஞ்சதள இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் 1-6-2014 ஞாயிற் றுக்கிழமை 6.26 மணி முதல் 8.26 வரை நடைபெறவுள்ளது.
கொடியேற்றம்
யாழ்.கைதடி கண்டி வீதி திரு வருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ் தானம் 19-05-2014 காலை 10.00 மணிக்குக் கொடியேறியது.
கும்பாபிஷேகம்
திருகோணமலை ஆலடி விநாயகர் தேவஸ்தானம் 16-07-2014 அன்று மகா கும்பாபிஷேகம் 9.20 மணி முதல் 10.20 மணி வரை நடைபெறவுள்ளது.
அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
வவுனியா புதுக்குளம் அருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா 09-07 - 2014 அன்று 6.35 மணி முதல் 8.35 மணி வரை நடைபெறவுள்ளது.
52 -
சித்திரை மாத மலர் - 2014

Page 54
கட்கரி-*://n:
3-7-4 ***-*-*-*-*-*-**.**", ", F்,4,7'
--:41:--1'A'டி':* - * ***'
* --க -- 4"ச', -4 4's°44-4 44 - 14°" *: 4'பு:"-சசி-*ே,*--**,**''**", "* ***************
"---'s''4-11-1':*************** -'t:41:44:/114111.t.ச.*'*'* ::*'**----*******
-பா141.11,ஆப், சப்-4'''*
*"'':41.4.11**'*'e'e"-டாப்" ---
***'*'4':""""பட்*'rt-4-='ராப்'11:14:* - ="44411 4'***+*+*+* - 15- == பா11-+-+4444,1,1,"
""""""""":-
-ப் 15-:4=
இலண்டன் உ ை தேவஸ்தானம்
ரமண மகரிஷி தன் நிறைவுக் காலத்தில் ...

ர அரங்கில் எமது சுத் தலைவர்
சுவாமி விவேகானந்தர் வீரத் துறவியானபோது ...

Page 55
-- "சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்ல வடக்கு வீதியில் அமைக்கப்பெற்றுவ
-::-
ARAாம்
TR

வர் கந்தசுவாமி கோவில் பரும் இராஜகோபுரத் தோற்றம்
க்கொர்பாக்காகா