கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகுடம் 2013.04-06

Page 1
http://www.magudammichael.blogspot.com
மதட
கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலா
ஆசிரியர்: வி மைக்கல் கொலி
விலை ரூ.

இதழ் - 06
மானுடம் சிறக்க உழைப்பது மகுடம்
தானதுவாகி தழைப்பதும் மகுடம் கண்டிதழ்
ஏப்ரல்-ஜூன் 2013
100

Page 2
இ@ைற்றழுதழுதழுதழுதழுது
சண் பல
31:11:1111111111tit
- //11/IT/MIMITIEN!!
R BATCALOA)
E SUN FANCY.
இல. 163, 171 திரும HOUSE
மட்டுநகரின் பிரமா A MEGA SHOWRO ஒருமுறை வாறீர் மனம் வ
* * * * * * *
இந்து / கிறிஸ்தவ ஆலயங்களுக்கான பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள் * சுவர் : எவர்சில்வர், அலுமினியம், பித்தளை மற்றும் பிளான்
அழகு சாதனப் பொருட்கள்
* நவீன ! உங்கள் கோரிக்கையின் பிரகாரம் வடிவமைக்கப்பட் பூச்செண்டுகள், பிளாஸ்ரிக் பூமரங்கள். * மின்சார சமையலறை உபகரணங்கள்
* கைக்க
சூ55655655655655656556565565655656
இவையாவற்றிற்குமான விசேட
மேலும் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்கு
பண்டிகைகளுக்கான பலவகையானதரமா
பாணா --- ====== கா = = = ==
8 Photo Copy
போட்டோ கொப்பி Fax
பக்ஸ் 8 Laminating
லெமினேட்டிங் E.Mail
ஈமெயில் Book Binding
புத்தகம் கட்டுதல் Internet
இன்டர்நெட் Colour Printout
கலர் பிறின்ட் 3 Computer Typing கொம்பியூட்டர்டைப்பிங் 3 Reloads, Cards & Simcards இரீலோட், சிம்காட் மற்றும் ரீலோட்காட் அனைத்துக்கும்
நீங்கள் நாடவேண்டியது.
KIRI COMMUNICATION கிரி கொமினிகேசன்
வெறு!
இ 11, புகையிரத வீதி,
11, Station Road, 3 மட்டக்களப்பு
Batticaloa. இTel : 065 222 4715, 065 222 6223 2 Fax : 065 222 4159 அ E-Mail : sakthy@sltnet.lk
65696565656569656

ஊற்றழு@ைற்ற@@
சி ஹவுஸ் லை வீதி, T.P: 2223092 ண்டமான காட்சியகம் OM IN BATTICALOA. ரும்புவீர் தினம் தினம் வருவீர்
அலங்காரப் பொருட்கள் ப்ரிக் பாத்திரங்கள் இமிரேசன் ஆபரணங்கள்
ட ஞாபக பரிசுப் பொருட்கள். (souvenirs)
உபகரணங்கள் டிகாரம் முதல் Grnd Father Clock வரை
ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
தமதிசெய்யப்பட்டநத்தார், புதுவருட, தைப்பொங்கல் Tன பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ලබබෙබC,බබ,බබම්බබබෙබෙකබකබකබකබල,බබමි
SHAKTHI COMMUNICATION
FAX, IDD CALL, LOCAL CALL, PHOTOCOPY, |LAMINATING, BOOK BINDING, COMPUTER &
PHOTOCOPY MACHINE REPAIRING.
No. 355, Trinco Road, Batticaloa. Tel: 065 2222100,
Fax: 065 22221003 065 2226100
1 * கொம்பியூட்டர் டைப்பிங்
* இன்டர்நெட் * போட்டோ கொப்பி * லெமினேட்டிங் * பக்ஸ்
ஈமெயில் * புத்தகம் கட்டுதல் * கலர் பிறின்ட்
போட்டோ பிரதி இயந்திரம்
பழுதுபார்க்கப்படும்
சகலவிதமான பாடசாலை | உபகரணங்களுக்கும் இன்றே நாடுங்கள் ? 5656566565656563

Page 3
ஓவியம் : சுதர்மமகாராஜன்
அன்புடன் ஆசிரியருக்கு,
நண்பர் திரு. மௌனகுரு அவர்கள் 'மகுடம் நாயகம் அடிகள் அவர்கள் பற்றிய அரிய தகவல்கை ஈழத்து எழுத்தாளர் திரு. சாந்தன் அவர்கள் கொஞ்சம் தந்த ஒரு தனித்துவமான கலைஞர். அவர் யார், எங்
அவரது செவ்வி அவர் பற்றிய நிறைய தகவல்க தொகுதியாகவரவேண்டுமென விரும்புகின்றேன். 8 அமைக்கப்படுகின்றன என்பதை சட்டநாதன் அவர்களின் விஸ்தாரணங்களுமின்றி ஒரு சீரிய வெட்டு முகத்தி விலாசங்கள்' சிறு கதையின் முடிவில் ஆசிரியர் ராச தற்கொலையை ஆதரிப்பதாகும், அது தர்மமுமல்ல கவிதை' கவிதானுபவம் மிக்கதாகவும் ஏனையவற்றில் பெர்லின் சாந்தனுடைய எழுத்துக்களைப் பார்த்திருக்கின்றே இதுவரை காலமும் இருந்து கொண்டே வந்தது இன்று என்ற அவரது நேர்காணலால் எனது கேள்விக்கு பதில் பற்றி தனக்கும் நட்டமில்லை என்ற அவரது பதில் கூ என நினைக்கக்கூடும். ஆனால் பற்று இல்லாத ஒ தோன்றுகின்றது. இவ்வாறு விலகி நின்று பார்க்கும் டே வழங்க முடியும் என்பதும் தெரிகின்றது. சாந்தனைத் ெ என்பதை ஒரு நயத்துடன் வெளிக்கொணர்ந்த ஆசிரி 'மலைமுரசு' வார வெளியீடு
மகுடத்தில் சொல்லில் அடங்காத வாழ்வு எனும் தன பிரபல்யமான எழுத்தாளர் சாந்தன் தமிழிலும் ஆங்கில வென்றவர். இவரது இலக்கிய முயற்சிகள் பற் வெளிக்கொணர்ந்துள்ளார்.
வீரசேகரி வார வெளியீடு Congrats. Magudam maintains its high standared. Ilo Colombo

பகுதி - 2 சொல்லில் அடங்காத வாழ்வு
சாந்தன்
நேர் காணல் - ச.இராகவன்
43 - 58
அத்தியின் தகளில் தினதாகவும்
திருவிதைகளிலையை மத்தின் "கம், கற்பனை
' இதழ் -5 கொண்டு வந்து தந்தார். தமிழ்த்தூது தனி ள இச்சிறப்பு மலர் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. Tக எழுதினாலும் கவனிக்கும் படியாக படைப்புகளைத் கு இருக்கிறார் என எதுவுமே தெரியாதிருந்த எனக்கு களைத் தந்தது. அவரது படைப்புகள் யாவும் ஒரு சமகால வாழ்வில் எமது மரபுகள் எப்படி மாற்றி
ன் மீறல்கள் கதை பகைப்புல விவரிப்புகளும், கற்பனா ல் சொல்லியது. இப்னு அஸ்மத்தின் 'வேரூன்றிய எத்தியின் தற்கொலையை அனுமதிப்பதானது அவரே D. கவிதைகளில் திசேராவின் 'உங்களுக்கான என் லிருந்து தனித்துவமானதாகவும் காணப்பட்டது.
பொ.கருணாகரமூர்த்தி ன் யார் இந்த சாந்தன்? என்ற கேள்வி எனக்குள் மகுடத்தில் "எல்லா உணர்வுகளுக்கும் பெயர் உண்டா?” கிடைத்தது. மாத்திரமல்ல, தான் அறியப்படாதிருப்பது டப் பிடித்திருந்தது இவருடைய பதிலை பலர் கர்வம் ரு படைப்பளியாகவே இருக்கலாம். என எண்ணத் பாது இன்னும் பல ஆழமான படைப்புக்களை இவரால் தரிந்தாலும் தெரியாவிட்டாலும் யாருக்கும் நட்டமில்லை
யர் வி.மைக்கல்கொலினுக்கு எனது நன்றிகள்.
செல்வி. வாசுகிகுணரெத்தினம் லைப்பில் நீண்டதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளது. ந்திலும் ஆக்க இலக்கியங்களை படைத்து விருதுகளை றிய நேர்காணலை இராகவன் மிகச் சிறப்பாக
செ. எதிர்மன்னசிங்கம்
ve everything in your Journal
V. Thilainathan

Page 4
கவிதை
ஓவியம் : ஸ்ரீகமலச்சந்திரன்
கைவிடப்பட்ட இராணுவ முக சித்திரவதைகளினது குருதி படி) படை வீரர்களினது கிழிந்திருந் பதுங்கு குழிகளினது மண் சொ ஒரு பயங்கரத்தின் சிதிலமடைர் ஆலமரத்துடன் எழுந்திருக்கும் தமிழ் சிறுமி தாமரைப் பூவோடு
"இது இராணுவத்துக்கு ஒதுக்க இடங்களில் காவலரணற்ற, துல் தமிழும், சிங்களமும் கலந்த கெ போராளி மனைவியுடன் பல் இ மொழி அழிகின்ற சிரிப்போடு பு
கஞ்சிகுடிச்சாறு, குடும்பிமலை,6 பெருங் காடெல்லாம் தங்கப் புல் வேட்டைக்கு இறக்கப்பட்ட காவி கடத்திச் செல்லப்பட்டிருந்த கன் பெண்களை நரபலியெடுப்பில் 8
கவிதை
காணாமல் போன கணவனை மன நோய்வசப்பட்ட தாய் குழந் "மரணம் அவஸ்த்தை இல்லாத ஆற்றோடும், கிணற்றோடும், கட தற்கொலை முயற்சி தோல்வியி
பசுவதை என்ற சட்டம் தேசமெk வன்முறை கோணத்தில் வண! ஓர் இரவுக்குள் குழியூடாக புதை பகலில் தோன்றி புனித பூமி பிர நிர்ப்பந்திக்கப்பட்ட இனவாதம் ! ஒவ்வொன்றாய் மண் மூடி சமா
| இதழ் - 06
மd

கோ. நாதன்
புனித பூமி
காம்களிடையே ந்திருந்த ஆடைகளும்,
த சீருடைகளும், றிந்திருந்த உறைகளும், ததிருந்த வெளிப்பாடு சிறு விகாரையினை 5 தரிசிக்கின்றாள்.
ப்பட்ட காணி" வக்குமற்ற சிப்பாய்
பச்சை மொழியில்
ளித்து
லம்புகிறான்
வன்னி தையல்
நிறத்துப் பூதங்கள் ரிப் அறுத்துக் கொல்கின்றனர்
தேடி சலித்து தைகளையும்
மருந்து" என - - லோடும் ம் முடிகிறது.
Dலாம்
கஸ்தலங்களும் தகர்க்கப்படுகிறது
ந்த சிலை கடனமாகிறது.. ற்றைய தெய்வங்கள் கி எழுப்புகின்றன.
- 2

Page 5
மகுடம்
கலை இலக்கிய சமூகபண்பாட்டுகாலாண்டிதழ்
இதழ் - 06 காலாண்டிதழ் ஏப்ரல் - ஜூன் 2013
07
கட்டுரை தெற்காசிய நாடுகளில் போரும் ஜனநாயகமும் பேராசிரியர் ந.முத்துமோகன் (தமிழ்நாடு)
சிறுகதை அபத்தமும் அதன் திறவுகோலும்
மு.பொ
15 சிறுகதை
எச்சில் ருசி ராம் முரளி (தமிழ்நாடு)
19
நூல் ஆய்வு புதிய சாரங்களைத் திறந்து வைக்கின்ற போர்க்கால சிங்கள இலக்கியங்கள் பேராசிரியர் செ. யோகராசா
21 சிறுகதை
மனம் நகுலேஸ்வரன் கஜூபன் (சாதனா) ஜேர்மனி
30
கட்டுரை ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் கிழக்கு
மாநிலத்தின் வகிபாகம் செ. எதிர்மன்னசிங்கம்
சிறுகதை
கதை வீடு மெலிஞ்சிமுத்தன் -
|இதழ் - 06
மது

இன்
27
சிறுகதை புதிய ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள்
வி. மைக்கல்கொலின்
நூல் ஆய்வு முடிவின்மையில் சிதறும் பொறி பூச்சியத்தார்
40
கட்டுரை அசாதாரணத்துவத்துள் சாதாரணம் அ. ச. பாய்வா
59
கட்டுரை சமகால மலையக இலக்கிய முயற்சிகள் பாலா சிவாகரன்
60 பத்தி
யாதுமாக
க. இராகவன்
கட்டுரை ஈழத்துக் கவிதைகளில் சாதி
துரோணர்
66 சஞ்சிகை ஆய்வு இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் “சுடரின்” இலக்கிய முக்கியத்துவம்
றூபி வலன்ரீனா பிரான்சிஸ் கவிதைகள்
கோ. நாதன் வன்னியூர் செந்தூரன் 04 க. ஜெகதீஸ்வரன்
06 மு.பொ
14 நீலாபாலன் கடிதங்கள்
த. ஜெயசீலன்
18
உரை 73 - 80
தாமரைத்தீவான்
29 எஸ். பி. பாலமுருகன் 38
02
T
14
05

Page 6
கவிதை
ஓவியம் : சுதர்மமகாராஜன்
ஆசையாய் ஓர் மடல் அருமைத் துணைவிக்காய் அன்பகலாப் பிரியங்களுடன் அழகுக்கொடியின் வதனத்தை அணைக்கிறேன் நினைவுகளால் .
என்றாவது வருவேனென எண்ணிவாழும் என்னவளே உன் பாசத்திவலைகள் கண்ணலையில் தெறிக்குதடி மண் மூடி உன்னவனுடல் விண்ணோக்கி அவனாவி
வழிபார்த்து வாடாதே வரமாட்டேன் மீண்டும் நான்
ஒவ்வொரு வியாழனும் விரதங்கள் பிடிக்கிறாயோ மன்னவன் உயிருக்கென உன்னையே வருத்துறாயோ.கண்னே
வழிபார்த்து வாடாதே வரமாட்டேன் மீண்டும் நான்
கண்ணால் படம் வரைந்து அன்று காதல் கோலமிட்டேன் நான் படிகருவி தொலைத்து இன்று மழைக்கால மின்மினியாய் நீயும் கண்ணே
வழிபார்த்து வாடாதே வரமாட்டேன் மீண்டும் நான்
கனலி துயிலும் போது தனிமை வாட்டுமுன்னை
இதழ் - 06
மத்

- வன்னியூர் செந்தூரன் -
Tவி மனைவிக்காய் ஆவி எழுதும் ஓர் மடல் ........
தவிப்புக்களைத் தின்று தனிமையை அணைத்து என்வாழ்வு நினைவுகளுடன் நகருதோ உன் நாட்கள் ..? கண்ணே வழிபார்த்து வாடாதே வரமாட்டேன் மீண்டும் நான்
ஐ.நா நிறுவனங்களின் முறைப்பாட்டுக் கூடைகள் நிறையுதாம் தினம் உன் கைவரைந்த
காகித ஓலைகளால் கணவரைக் காணவில்லை கண்டுபிடித்து தாருங்களென்று-கண்ணே
வழிபார்த்து வாடாதே வரமாட்டேன் மீண்டும் நான்
எலும்புக்கூடு மீண்டும் எழுந்து நடக்கும் வலுவிருந்தால் நிச்சயம் வந்து உண்மையை உரைப்பேன்
மரண பூமியில் நான் " மண்ணோடு போனகதை - கண்ணே
வழிபார்த்து வாடாதே வரமாட்டேன் மீண்டும் நான் ...

Page 7
ISSN - 2279-1906
செ
Inபிட
கலை இலக்கிய சமூகபண்பாட்டு காலாண்டிதழ் மானுடம் சிறக்க உழைப்பது மகுடம்
தானதுவாகிதழைப்பதும் மகுடம் இதழ் - 06
ஏப்ரல் -ஜூன் -2013
D
நீண்டு போ
என்ற நிர்! நடாத்தவில் காலத்தால்
ஏற்படும் கா மகுடத்தின் பங்களிப்பு - எம்மை நா இதழ் பிரசா இதழின் 6ெ இந்தத் தி செய்கின்றது தாமதம், இ
ஆசிரியர் : வி.மைக்கல் கொலின். E-mail:
w.michaelcollin@ymail.com
w.michaelcolin@gmail.com Web: www.magudammichael.blogspot.com Layout by: Michael கணணி வடிவமைப்பு : நோயல் பிரதீபன்
(வணசிங்கா பிரிண்டர்ஸ்) முன் அட்டை : இரா. குணசீலன் (கனடா) உள் ஓவியங்கள் :
- கோ. கைலாசநாதன்
சுதர்மமகாராஜன் ச. ராகவன் மெளனேஸ்
ஸ்ரீகமலச்சந்திரன் 'மகுடம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிட்டட்டிற்காக மட்டக்களப்பு வணசிங்கா அச்சகத்தில்
அச்சிட்டு வெளியிடுபவர்
ஹஜேந்தினி மைக்கல் கொலின் சகல விதமான தொடர்புகளுக்கும்
ஆசிரியர் 'மகுடம் இல.90, பார்வீதி, மட்டக்களப்பு 30000
இலங்கை
Tel: 0774338878 Contact :
EDITOR
MAGUDAM 90, Bar Road,
Batticaloa - SriLanka. | படைப்புக்களுக்கு படைப்பாளர்களே பொறுப்
ஆக்கங்களை திருத்தவும்,
கடிதங்களை சுருக்கவும்,
ஆசிரியருக்கு அதிகாரம் உண்டு. |இதழ் - 06
நோக்கமும் தாகமும், ே படைப்புக்க வரவேண் அறிவோம்.
படைப்பாக்கம் குழாத்தை
பி
சமரசம் செப் முன்னிலை காயப்படுத்த
\ெ
ஏற்ப நவீன நோக்கிய . வலிகளைப் முயற்சியில் நல்கும் என்
மது)

ல் புதிது
பொருள் புதிது
சுவை புதிது
டம் ஆறாவது இதழில் உங்களைச் சந்திப்பதையிட்டு மகிழ்வடைகின் றன். உங்களுக்கும் எங்கள் ஒவ்வொரு இதழுக்குமான இடைவெளி வது வேதனைதான். குறித்த திகதியில் மகுடம் வெளிவரவேண்டும் பபந்தம் எமக்கில்லை. ஏனென்றால் நாம் தினசரிப் பத்திரிகை மலை. ஆனாலும் காலத்தால் ஏற்பட்ட இடைப்பட்ட இடைவெளியை
பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
வ்வொரு இதழுக்குமான காத்திரமான படைப்புக்களை சேகரிப்பதில் லதாமதம் இதழ் தொடங்கப்பட்டதில் இருந்து இற்றை வரையான ஒவ்வொரு இதழ் வரை நவீன தமிழ் இலக்கியத்தில் மகுடத்தின் - இதழ் தொடங்கப்பட்டதன் தேவை நிறைவேறி வருகின்றதா? என மே ஆய்வுக்குட்படுத்தும் நிலை, எனத்தொடரும் காலநீட்சி ஒவ்வொரு வமும் எம்மைப் பொறுத்தவரை முக்கியமானது. ஆனால் ஒவ்வொரு வளியீட்டிற்குப் பிறகும் எஞ்சுவது என்னவோ... திருப்தியின்மையே. ருப்தியின்மையே மகுடத்தை மேலும் மேலும் பொலிவுறச் 3. காலத்தால் தேடி காலத்துக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஏற்படும்
ந்த தாமதமே மேலும் மேலும் எம்மை இயங்கச் செய்கின்றது.
மகுடத்தின் படைப்பாளிகள் தொடக்கம் அதன் வாசகர் வரை புதிய D, நவீன சிந்தனை வீச்சும் கொண்டவர்கள். மாற்றுச் சிந்தனையும், வகமும், விழிப்புணர்வும் கொண்டவர்கள். எனவே அவர்களுக்கான களை சுமந்துவரும் மகுடம் காலதாமதமானாலும் கனதியாக டும் என்ற தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது என்பதை நாம்
குடத்தின் படைப்புக்களில் புதிய சிந்தனையும் புதியரசனையும் கத்தில் நவீன அணுகுமுறையும், அறிவுத் தேடல்மிக்க ஒருவாசகர்
மகுடம் உருவாக்கி வருகின்றது என்ற நம்பிக்கை எமக்குண்டு.
குடம் தனக்கு உடன்பாடில்லாத எந்த கொள்கையுடனும் எவருடனும் பது கொள்ளாமல் நக்கீரபார்வையில் அது முரண் இலக்கியத்தையும் மப்படுத்துவதால் மகுடத்தின் மீது ஒரு சிலர் கல்லெறிந்து தம்மையே கிக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு.
சால் புதிது, பொருள் புதிது, சுவை புதிது என்ற பாரதியின் வாக்குக்கு தமிழ் இலக்கியத்தில் புதிய தேடல்களையும், எமது தொன்மங்களை ஆய்வுகளையும் சுமந்தபடி எம் தமிழ் சமூகத்தின் கடந்த கால பும், வேதனைகளையும் உலக இலக்கியப் பரப்பிற்கு கடத்தும் மகுடம் தொடர்ந்து நவீன தமிழ் இலக்கியத்திற்கு தனது பங்களிப்பை ற உறுதிமொழியுடன் விடைபெறுகின்றேன்.
ஆசிரியர்.

Page 8
கவிதை
ஓவியம் : சுதர்மமகாராஜன்
- - - - -
இதழ் - 06

க.ஜெகதீஸ்வரன்
ஒப்பாரிப் பாடல்
படுக்கையிலிருந்து கண் விழித்தேன் எதிரே சூரியனின் மெல்லிய கைகள் தீண்டின வைகறைப் பொழுதில் .... சொறி நாய்களின் தொடர் குலைப்பு வல்லூறுகளின் அலறல் ஆக்காண்டியின் கத்தல் ஓர் புள்ளியாய் எங்கோ?? வேட்டொலிகள். கணப் பொழுதில்
அருகில்.. என்னருகில்... தொலைவில் ஓர் ஏழைத் தாயின் ஒப்பாரிப் புலம்பல் அந்நியப்பட்ட ஓர் மொழியின் அழைப்பு..! சப்பாத்துக்களின் சல்லாபங்கள் என் ஆன்மாவுக்குள் என் இருப்புப் பற்றிய முனகல்கள் அவஸ்த்தைகளாய். நீண்டு, சுருண்டு கிடக்கின்றது ஒரு பூனையைப் போல..!
இன்னும் இறுக அம்மாவை அணைத்துக் கொண்டேன். இதயம் வாய் பிளந்து ஓலமிட்டது என் ஆசைகள்.. என் கனவுகள்.... அவன் சப்பாத்துக்களுள் நெரிபட்டு என் வாலிபம் துப்பாக்கியால் தூக்கியெறியப்பட்டது
இதயம் இருட்டுக்குள் கண்ணீர் வடிப்பதை
யாரிடம் சொல்ல? மெதுவாய்த் தவண்டு வெள்ளைச் சேட்டையும் அடையாள அட்டையையும் அணைத்துக் கொண்டேன் “ ஒக்கம எலியட்ட எண்ட.."
விழிகள் பிதுங்க இதயம் அலற... பீதியுடன் கண்களை பிளக்கின்றேன் மெதுவாய்..... மௌனமாய். கண்கள் அகல விரிய.. விரிய
எல்லாம் கனவுகள்... மெளனமாய்ப் புன்னகைக்கின்றேன்.. கடந்த காலங்களை எண்ணி...!

Page 9
கட்டுரை
ஓவியம் : சுதர்மமகாராஜன்
உலகமயமாக்கம் குறித்த ஒரு புரி;
து ஒரு போர்க்காலம். மூன்றாம் நாடுகளின் மீது போர் தொடுக்கக்
டுள்ளது. இதனை உலகமயமா என்று சொல்லுகிறார்கள். உலகமயம் திற்கு இடைஞ்சலாக இருப்பவர். அப்புறப்படுத்த பயங்கரவாதத்திற்கு எதி போர் என்ற மற்றொரு வேலைத்திட் இணைக்கப்பட்டுள்ளது. இது சோ
வீழ்ச்சிக்குப் பிறகு, அதன் விளைவுக கணக்கில் கொண்டு தொடுக்கப்பட்டுள்ள என்று தோன்றுகின்றது. 20ம் நூற்ற முழுவதும் அமெரிக்கா தனது வெளிந கொள்கையில் அடுத்தடுத்து சூழல்களுக்! பல வேலைத்திட்டங்களை வகுத்து வந்து சோவியத் ஒன்றியத்தைத் தனிமைப்ப வது, நெருக்கடி யுத்தம் அல்லது பனிப் நேட்டோ போன்ற ராணுவக் கூட்டுக்களை உ க்குவது, அணுகுண்டு அல்லது நியுக்கி குண்டுப் பரிசோதனை, விண்வெளி ஆ சியில் போட்டி எனப் பல வேலைத் ங்கள். அந்த வேலைத்திட்டங்களை எல் அமெரிக்கா மற்றும் அதன் மேற்க, கூட்டாளிகளின் ராணுவ ரீதியான பாதுகா முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருந்தன. ! மயமாக்கம் என்ற இப்போதைய வே திட்டத்திற் கும் முந்தியவற்றிற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. மு வேலைத் திட்டங்கள் சோவியத் ஒன் தையும் சோசலிச முகாமையும் மா இருத்தி உருவாக்கப்பட்டன. சோ6 ஒன்றியத்தை விஞ்சிச் செல்வது, சோ ஒன்றியத்தைப் பலவீனப்படுத்துவது . திசைகளிலேயே முந்திய வேலைத்தி களெல்லாம் உருவாக்கப்பட்டன. அ இப்போதைய உலகமயமாக்கம்
இதழ் - 06

பேராசிரியர்ந.முத்துமோகன் (தமிழ்நாடு)
தெற்காசிய நாடுகளில் போரும் ஜனநாயகமும்
தல்
உலக கப்பட் க்கம் Tக்கத் களை திரான
வேலைத்திட்டம் சோவியத்துக்களின் தகர்வுக்கு பிறகான சூழல் களை முன் னிறுத்திச் செய்யப்பட்டுள்ளது. இப்போது சோவியத் ஒன்றியத்தின் ராணுவ அபாயம் இல்லை. எனவே உலகமயமாக்கம் என்ற தாக்குதல் பண்பு கொண்ட வேலைத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இது முதலாளியத்துவத்தின் பரவலை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உலகமயமாக்கத்தின் பிரத்தியேகப் பண்பாகும்.
டமும்
சோவியத்துகளின் வரலாற்றுப் பாத்திர மும் சோவியத்துக்களின் தகர்வும்
வியத் ளைக் போர் Tண்டு பட்டுக் கேற்ப ள்ளது. டுத்து போர், உருவா ளியர் ராய்ச் திட்ட கலாம் த்திய ப்பை உலக லைத்
ஓர் ந்திய றியத் னதில் வியத் வியத் என்ற சட்டங்
யின் என்ற
சோவியத் அமைப்பு எதார்த்தமாக இருந்தபோது தேசிய விடுதலைப் போராட்ட ங்கள் முளைத்தெழுந்தன. தேசிய விடுதலை இயக்கங்களுக்கு அவை தனித்தனி நாடுகளில் தோன்றிய போது அப்போராட்டத்திற்கென தனித்த கோட்பாடுகள் எதுவும் இருக்க வில்லை. கோட்பாட்டுக்கு முந்திய நடைமுறைத் தேசிய விடுதலை இயக்கங்களின் பண்பாக இருந்தது. காலனியத்தை நியாயப்படுத்தும் கோட்பாடுகள் தாம் அங்கு தோன்றின. கோட்பாடு களை உற்பத்தி செய்யும் ஐரோப்பா தேசிய விடுதலை இயக்கங்களுக்கு எந்தவொரு கோட்பாட்டையும் செய்துதரவில்லை. காலனிய த்தை நியாயப்படுத்தும் கோட்பாடுகள் தான் அங்கு தோன்றின. ஐரோப்பியச் சூழல்களில் தேசியவிடுதலை இயக்கங்களை நியாயப் படுத்திய ஒரே கோட்பாடு மார்க்சியமே. மார்க்ஸ் ஐரோப்பிய முதலாளியத்தை உள்ளு க்குள் இருந்து விமர்சித்தபோது ஐரோப்பிய முதலாளியத்தின் காலனி ஆதிக்கத்தை விமர்சித்தார். அயர்லாந்து, போலந்து, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களின்

Page 10
எழுச்சியை ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவான சக்தியாக மதிப்பிட்டார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக உள்நாட் டுப்போர் வெடித்தபோது மார்க்ஸ் அப்போராட்டத்தை ஆதரித்தார். ரஷ்யப் புரட்சியின் நாயகரான லெனின் ரஷ்யத் தொழிலாளர்களின், விவசாயிகளின் கூட்டணிச் சக்தியாக ரஷ்யப் பேரரசுக்கு எதிராப் போராடிய தேசிய இனங் களைக் கண்டறிந்தார். உலக அளவில் முதலாளியத்தின் வளர்ச்சி நிலையாக ஏகாபத்தியம் என்ற கருத்தாக்கத்தை லெனின் உருவாக்கியபோது காலனிகளின் விடுதலைக்காகப் போராடிய கீழை நாடுகளின் மக்களைச் சோசலிசத்தின் கூட்டாளிகளாக அடையாளப்படுத்தினார். ரஷ்ய சோசலிசம் அதன் கூட்டாளிகளைக் கண்டுகொண்டது மட்டுமல்ல அவ் வகையான தேசிய விடுதலைச் சக்திகளுக்கு மிகப் பெரும் அரணாக பாதுகாப்பாக அது அமைந்தது. 1917 அக்டோபர் புரட்சி, ஆசிய, ஆபிரிக்க, லத்தீன், அமெரிக்க மக்களிடையில் விடுதலை, சமூகநீதி, மனித உரிமைகள், சோசலிசம் போன்ற கருத்துக்களைப் பரப்பியது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதை அது மார்க்சியத்தின் பிரிக்கவொண்ணாத கோட்பாடாக மாற்றி யது. மூன்றாம் உலக நாடுகளில் தேசிய விடுதலை அமைப்புக்களுக்கு பக்கபலமாக தொழிற்சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், இளைஞர், மாணவ, மாதர் அமைப்புக்கள், கட்சி மாநாடுகள், கட்சிக் கிளைகள், ஊர்வலங்கள் போராட்டங்கள் என்ற பலவகையான சனநாயக வடிவங்களை சோசலிச சக்திகள் பரப்பி நடைமுறைக்குக் கொண்டுவந்தன. மூன்றாம் உலக நாடுகளில் ஒரு மிகப்பெரிய சனநாயகப் போராட்ட அனுபவத்தை அக்டோபர் புரட்சி உருவாக்கியது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகுசனப் போராட்ட அனுபவங்கள் நமக்குக் கிடைக்க அக்டோபர் புரட்சி உதவியது. பல மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளர் பணிப் பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், உருவாக்க சோவியத் துக்களுக்கும் சோசலிச சிந்தனைகளுக்கும் தூண்டுகோலாக இருந்தன. வெகுமக்கள் அவர்களின் நலன் குறித்த அரசியல் மூன்றாம் உலக நாடுகளில் வேர்கொண்டன. உழைக்கும் மக்கள், அவர்களின் அரசியல் அமைப்பு க்கள், அவர்களின் போராட்டங்கள் ஆகியவை குறித்த ஓர் அச்சம், ஓர் எச்சரிக்கை உணர்வு ஆளும் வர்க்கங் களிடம் உருவாக சோசலிச சக்திகளின் இருப்பு ஒரு காரணமாயிற்று. இவ்வாறாக சோசலிசப் புரட்சி நிகழாத நாடுகளில் கூட வெகுமக்களுக்கான சனநாயகப் பாதுகா ப்புக்கள் உருவாக அக்டோபர் புரட்சி வழி திறந்தது. இத்தகைய பின்புலத்தில் சோவியத் வீழ்ச்சியின் விளைவுகளை மூன்றாம் உலக நாடுகளை முன்னிறுத்தி நாம் மறுவாசிப்புக்களுக்கு உள்ளாக்க வேண்டும். சோவியத்துக்களின் வீழ்ச்சி என்பது மூன்றாம் உலக நாடுகளின் சனநாயக பூர்வமான நகர்வுகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இந்த அர்த்தத்தில் தான் உலக மயமாக்கம் என்பதை சோவியத் வீழ்ச்சிக் குப் பிறகு மூன்றாம் உலக நாடுகளின் மீது தொடுக்கப் பட்டுள்ள ஒரு யுத்தமாகப் பார்க்கவேண்டி உள்ளது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் சனநாயக அசைவுகளின் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாக இதனைக் கொள்ளவேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் சோசலிச
இதழ் - 06
ம&

செல்வாக்கால் சோசலிச முன்மாதிரிகளை பின்பற்றி உருவாக்கப்பட்டிருந்த பொருளாதார, அரசியல் அமைப்புக் கூறுகளை கலைப்பது உலகமயமாக்கத்தின் நோக்கமாகும். சோசலிசச் சாயல் கொண்ட அரைச் சோசலிசப் பண்புகள் கொண்ட அரசியல் சக்திகளை அழித்தொழிப்பது உலகமயமாக்கத்தின் நோக்கமாகும்.
தேசியவிடுதலைச் சக்திகளும் அவற்றின் உருத்திரிபும்
1940களுக்குப் பிறகு ஆசிய ஆபிரிக்க நாடுகள் பல தமது தேசிய விடுதலையைச் சாதித்தன. ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆட்சிகள் முடிவுக்கு வந்தன. பெரும்பாலான நாடுகளில் விடுதலைப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய தேசிய முதலாளிய சக்திகளே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றின. அரசுத்துறை, திட்டமிட்ட பொருளாதாரம், மக்கள் நலத்திட்டங்கள், ஆகியவை முன்வைக்கப்பட்ட போதிலும் தேசிய முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றது. தேசிய முதலாளிய சக்திகள் வளர்ச்சி பெற்றன. நாட்டு விடுதலை இயக்கத்தின் போது தொழிலாளர், விவசாயிகள், நடுத்தரவர்க்கம், படைப்பாளிகள், சிறுபான் மையினர் என பலதரப்பட்ட மக்கட் பகுதியினரை தேசிய முதலாளிய வர்க்கம் தன்னோடு இட்டுச் சென்றது. அன்று அது அவ்வர்க்கத்திற்கு அடிப்படைத் தேவையாக இருந்தது. ஆயின் ஆட்சியதிகாரத்தை ஈட்டிய பிறகு, உள்ள வேறுபாடுகளுக்கு முகம் கொடுப்பது தேசிய முதலாளியத்திற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. அவ்வப்போது பெரும் மக்கட்பகுதியை ஈர்க்கும் தேர்தல் நேரத் வேலைத் திட்டங்களோடு அது திருப்தியடைந்தது. தேர்தல் அரசியல் பெரும்பான்மை ஆதரவு என்ற நோக்கத்தை வலிமைப்படுத்தியது. அரசியல், பொருளா தார ரீதியாக சனநாயகத்திற்கு எதிரான சக்தியாக தேசிய முதலாளியம் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவெடுத்தது. முன்பு தேசிய சக்திகளாக அங்கீகரிக் கப்பட் டிருந்த தொழிலாளர் கள், விவசாயிகள், சிறுபான்மையினோர், எழுத்தாளர்கள், பத்திரிகை யாளர்கள் போன்றோர் இப்போது ஒவ்வொருவராக தேசிய விரோத சக்திகளாகச் சித்தரிக்கப்பட்டனர். தேசியம் என்ற கொள்கையை அரசும் ஆளும் வர்க்கமும் கைவிட்டுவிடவில்லை. ஆயின் அத்தேசியம் முதலாளிய தேசியமாக மெலிந்து போயிற்று. அது தனது மக்கள் பகுதியினரிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டது. பெரும்பான்மை என்ற கருத்தாக்கத்தை ஆளும் கட்சிகள் மிக விபரமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தலைப்பட்டன. தேர்தல் நேரங்களில் மட்டும் உருவாக்கப்படும் பெரும்பான்மையாக அது ஆனது. 20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியை எட்டியபோது முன்பு நாட்டு விடுதலைக்காகப் போராடிய கட்சிகள் எதிர்ப்புரட்சி சக்திகளாக மாறியிருந்தன. இந்த உருத்திரிபில் பெருமளவு பாதிக்கப்பட்டவை அந்நாடுகளின் சனநாயக சக்திகள் தாம்.
உலகமயமாக்கமும் சனநாயகமும்
இவ்வாறாகச் சோவித்தின் வீழ்ச்சி தேசிய முதலாளியங்கள் எதிர்ப்புரட்சி சக்திகளாக உருமா

Page 11
ஓவியம் : கைலாசநாதன்
றியமை உலகமயமாக்கம் என்ற மூன்று நிகழ்வுகளும் காலகதியில் ஒன்றுபடுவதை நாம் காணமுடியும். மூன்றும் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் ஆதரவான நிகழ்வுகளாக ஒன்றில் இல்லாததை மற்றொன்று இட்டு நிரப்பும் சக்திகளாகப் பின்னிப் பிணைவதை இங்கு சந்திக்க முடிகின்றது. சோவியத் ஒன்றியம் அல்லது சோசலிச முகாம் என்ற ஒன்று இல்லாவிடில் மூன்றாம் உலக நாடுகளில் சனநாயகம் காப்பாற்றப் படுவதற்கு என்ன அவசியம் உள்ளது? என்ற ஒரு கேள்வி இங்கு தீர்க்கமாக முன்னிற்கின்றது. சோவியத் தகர்வு திடுதிப் பென்று மூன்றாம் உலக நாடுகளில் நனநாயகம் குறித்த கேள்வியை பெரும் பிரச்சினைக்குள் ளாக்கியுள்ளது. உலகமயமாக்கம் என்ற அமெரிக்க வேலைத்திட்டம் சோவியத் தகர்வின் உடனடியான வரலாற்று வாய்ப்புக் களை மூன்றாம் உலக நாடுகளின் தேசிய முதலாளியங் களுக்கு உணர்த்தி உலக அளவிலான முதலாளியமான எங்களுடன் சேர வாருங்கள் என அழைப்பு விடுக்கின் றது. உங்கள் நாடுகளில் பல்வேறு விதமான காரணங் களால் முதலாளியப் பரவல்களுக்கு ஏற்பட்டிருந்தத தடைகளை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் என அது அழைக்கின்றது. தொழிலாளர், விவசாயிகள், ஏழ்மை, கல்வியின்மை, மக்கள் நலன், சாதிய ஒடுக்குமுறை என்ற பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி உருவாக்கப் பட்டிருந்த சனநாயக ஏற்பாடுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சமூக அடித்தளச் சக்திகள் சுதாகரித்துக் கொண்டு திரளுவதற்கு முந்தி முதலாளிய அரசியல் பொருளாதார ஏற்பாடுகளைப் பலப்படுத்தி விடுங்கள் என அது அழைக்கின்றது. முதலாளியத்திற்கு கடந்த 300 ஆண்டுகளில் பலவிதமான வரலாற்று வடிவங்கள் உண்டு. அவை எல்லாம் சம அளவில் சனநாயகபூர்வமா னவை அல்ல. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என உரக்கப் பேசியதும் முதலாளியம் தான். யூதர்களும், ஸ்லாவியர்களும் வாழத்தகுதியற்றவர்கள் என்று பேசிய பாசிசமும் முதலாளியம்தான். பிரிட்டிஸ் ஆட்சியின் காலனிய ஆதிக்கத்திற்கெதிராக ஒரு விடுதலைப் போராட்டத்தை அமெரிக்கமண்ணில் கட்டவிழ்த்து விட்டதும் முதலாளியம்தான். விடுதலை அடைந்த நாடுகளின் சனாதிபதிகளைக் கொன்றழித்ததும் முதலாளியம் தான். மானுட சுதந்திரம் என்று பேசிய அதே முதலாளியம் தான் பூமிப்பரப்பெங்கும் காலனியப்
இதழ் - 06
மத்

பேரரசைக் கட்டியெழுப்பியது. கறுப்பின மக்களைச் சந்தையில் கூவி விற்றது. பிறப்பால், நிறத்தால் அவர்கள் இழிந்தவர்கள் என தத்துவம் பேசியதும் முதலாளியம் தான். இப்போது உலகமயமாக்கச் சூழல்களில் திமிறிக் கொண்டு எழும் முதலாளியம் அனேகமாக உலக வரலாற்றில் இதுவரையில் இருந்த எல்லாவகை முதலாளியங்களையும் விட மிகக் கொடூரமானதாக இருக்கும். அதன் வரலாறு இப்போதுதான் தொடங்கியி ருக்கின்றது.
சனநாயகம் குறித்த அர்த்தப்படுத்தல்
மூன்றாம் உலக நாடுகளின் சூழல்களில் சனநாயகம் என்ற சொல்லை இங்கு அர்த்தப்படுத்திக் கொண்டு தொடருவோம். சனநாயகப் புரட்சி என்பதை சோசலிசப் புரட்சி என்பதிலிருந்து வேறுபடுத்தும் போது 20ம் நூற்றாண்டில் மூன்று விடயங்கள் முன்வைக்கப் பட்டன. அவை ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடமை எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, என்பவையாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதன் கீழ் காலனிய ஆட்சி ஒழிக்கப்படுவது முன்வைக்கப்பட்டது. நிலவுடமை எதிர்ப்பு என்பதன் கீழ் காலனிய ஆட்சி ஒழிக்கப்படுவது முன்வைக்கபட்டது. நிலவுடமை எதிர்ப்பு என்பதன் கீழ் நிலச் சீர்திருத்தம், உழுபவனுக்கு நிலம் என்ற விவசாயக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஏகபோக எதிர்ப்பு என்பதன் கீழ் உள்நாட்டு முதலாளியத்தின் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அவதானிப்பு முன்வைக் கப்பட்டது. பெரும்பாலும் இந்த மூன்று விடயங்களும் பொருளாதார மற்றம் அரசியல் தளங்கள் சம்பந்தப்பட்ட வையாக இருந்தன. இவற்றைக் குறைசொல்லுவதற் கில்லை. ஆயின் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சனநாயகம் என்பதன் பரப்பும் பரிணாமங்களும் விரிவ டைந்தன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல ஆசிய ஆபிரிக்க நாடுகள் விடுதலை அடைந்த பிறகு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் புதுக் காலனிய எதிர்ப்பு என்ற புதிய வேலைத் திட்டம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 20ம் நூற்றாண்டின் எண்பதாம் ஆண்டுகளை ஒட்டி புதுக் காலனிய எதிர்ப்பில் காலனிய நீக்கம் (Decolonizing) என்ற அம்சம் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து ஆபிரிக்கச் சிந்தனையாளர்கள் அதிகம் பேசினர். ஆயின் தெற்காசிய நாடுகளின் காலனிய நீக்கம் பற்றிய சொல் லாடல்கள் அதிகம் நிகழவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டும். பண்பாட்டு வாழ்வில் காலனிய நீக்கம் என்பதில் நமது கல்வி முறை முக்கிய இடம் வகிக்கின்றது. காலனிய நீக்கம் என்பதில் கல்வி முறையில் ஆங்கிலத்தின் செல்வா க்கைக் குறைத்தாலும் மேலைச் சிந்தனை முறைகளுக்கு மாற்றுக்களை உருவாக்குவதும் முதன்மையான இடத்தை வகித்திருக்க வேண்டும். ஆனால் இவை நம்மில் நிகழ வில்லை. நிலவுடமை எதிர்ப்பு என்ற வேலைத்திட்டத்தில் நிலச் சீர்திருத்தம் மட்டுமின்றி, தெற்காசிய நிலவுடமை யின் அடிப்படைக் கூறாகிய சாதி அமைப்புக்கு எதிராக சமூகத்திரட்சி நிகழ்ந்திருக்க வேண்டும். சாதிக்கு எதிரான சிந்தனைப் போக்குகள் 20ம் நூற்றாண்டு முழுவதும் நம்மிடையே அறியப்பட்டிருந்தன எனினும் சாதி ஒழிப்பை முன்வைத்த செயல்பாடுகள் நம்மிடையில் தொழிற்பட வில்லை. ஏகபோக எதிர்ப்பு என்ற வேலைத்திட்டமும்

Page 12
கூட முதலாளிய எதிர்ப்பு என்ற காத்திரமான திசையில் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டும் மாறாக விடுதலை பெற்ற நாடுகளில் முதலாளியம் தங்கு தடையின்றி வளர்ந்ததுடன் இன்று உலகமயமாக் கத்தை வரவேற்கும் வலுக்கொண்டதாக அது உருவா கியுள்ளது. காலனிய நீக்கம் :
சனநாயகத்தின் ஒரு பகுதியாக நாம் மேலே குறிப்பிட்ட காலனிய நீக்கம் (Decolonizing) என்பது குறித்து கூடுதலாக இங்கு பேசியாக வேண்டும். காலனியச் சூழலும் மேற்கத்திய தாராளவாதமும் உருவாக்கிய சில சிந்தனை வடிவங்கள் பற்றிக் குறிப்பிடவேண்டும். தெற்காசியச் சூழல்களில் காலனியம் உருவாக்கிய சில எதிர்வுக்களை இங்கு நினைவுபடுத்துவோம். இந்து/ முஸ்லீம், பெரும்பான்மை/சிறுபான்மை, ஆரியர்/ திராவிடர், பிராமணர்/பிராமணர் அல்லாதவர், சிங்களவர் தமிழர் என்பன அவை. வரலாற்று ரீதியாக இந்த எதிர்வுகளுக்கு சில நியாயங்கள் இருந்தன என்ற போதிலும் அவ்வகை நியாயங்களைத் தாண்டி இந்த எதிர்நிலை களின் சுயாதீனங்களை அடிப்படையாகக் கொண்ட வேறுபாடுகளின் அரசியல் காலனியச் சூழல்களில் உருவாக்கப்பட்டது. காலனியம் என்னும் முதலாளியம் நலன்கள், உரிமைகள், ஆசைகள், அதிகாரம் போன்ற தளங்களில் தொழிற்படுகின்றது. காலனியம் சமூகக் குழுக்களின் நலன்கள் மற்றும் உரிமைகளின் அடிப்படையிலான சமூகத் திரட்சிகளுக்கு சட்டபூர்வமான அதிகாரம் வழங்கியது. முதலாளியத்தின் வளர்ச்சியோடு பொருளாதார மற்றும் பண்பாடு மற்றும் நெருக்கடிகள் தீவிரமடைந்த போது முன்செல்லப்பட்ட சமூக முரண் கள் ஒன்றையொன்று முற்றுமுழுதாக மறுதலிக்கும் தீவிர எதிர்வுகளாக உருவெடுத்தன என்பதையும் காணுகின் றோம். இது ஒரு முதலாளிய நிகழ்வு. ஒவ்வொரு அடை யாளமும் தன்னைச் சுயாதீனமாக கட்டியெழுப்பும் போது அது ஒரு மிகப்பெரும் இருப்பியல் (Ontologize) உண்மை யாக மாற்றம் பெறுகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்லுவதானால் இவ்வகை அடையாளங்கள் பரஸ்பர உறவு எனும் இயங்கியல் உறவுகளை மறுப்பனவாக அமைந்து போகின்றன. அடையாளங்கள் இத்தகைய சிந்தனைப் போக்கில் ஊடுருவிச் செல்லமுடியாத படி திடப்பட்டுப் போய்விடுகின்றன. இத்தகைய நிகழ்வுப் போக்கு இரண்டு திசைகளில் சனநாயகத்திற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஒரு புறம் ஒவ்வொரு அடையாளமும் தனக்குள் வேறுபாடுகளை அனுமதிக்காத போது அடையாள உருவாக்கங்களுக்குள் தொழில்பட வேண்டிய சனநாயகம் தொழிற்படாமல் போய்விடுகின் றன. இன்னொரு புறம், ஓர் அடையாளம் பிற அடையா ளங்களுக்குள் ஓடு பாய்ந்து அவற்றினுள் தொழிற்படும் வேறுபாடுகளை தனது அரசியலுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பும் இல்லாமல் அடைபட்டுப் போகின்றது. அதாவது பிற அடையாளங்களும் திட வடிவிலேயே புரிந்துகொள்ளப் படுவதால் அவை ஊடுருவிச் செல்ல இடமளிக்காதவையாக மூடிய வடிவங்களாக ஆக்கப் படுகின்றன. இரு முனைகளிலும் சனநாயகம் கொல்லப் படுகின்றது. உள்ளும் புறமும் சனநாயகமற்ற எதிர்வு களின் அரசியல் போராகத்தான் இருக்கமுடியும்.
இதழ் - 06
மத்

வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் காலனிய நீக்கமும் :
காலனிய நீக்கம் என்ற வேலைத்திட்டம் ஐரோப்பிய சிந்தனை முறைகளின் சனநாயகமற்ற உள்ளடக்கத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றது. மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் குறித்த அதன் சில நிலைப்பாடுகளை இங்கு சொல்லிச் செல்லுவோம். சில பின்னைக்காலனிய சிந்தனையாள ர்கள் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற சொல்லா க்கத்தில் உள்ள "வரலாறு" என்ற சொல்லின் மீது தமது கவனத்தைச் செலுத்துகின்றனர். வரலாறு என்ற கருத்தாக்கம் நவீன ஐரோப்பியச் சிந்தனையின் படைப்பு என்று கூறும் இவர்கள் அக்கருத்தாக்கம் குறிப்பாக நவீன ஐரோப்பிய வரலாற்றுக்கு ஒரு ஆதாயமான தகுதியை வழங்குகின்றது என்று கருதுகின்றனர். தொழில் வளர் ச்சியடையாத ஆசிய ஆபிரிக்கச் சமூகங்களை பின்தங்கி யவையாகக் காட்டுவதற்கும், அவற்றைக் காலனியா திக்கத்திற்கு உள்ளாக்குவதற்கும், அது நியாயங்களை வழங்குகின்றது என்று குறிப்பிடுகின்றார்கள். எனவே வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற சொல்லாக் கத்தினுள் பிரதேசம், வெளி (Space) போன்ற கருத்தாக் கங்களை நுழைக்க வேண்டும் என முன்மொழிகின்றனர். வரலாற்று நிகழ்வுகள் உண்மையில் காலம், வெளி (Time and Space)) என்ற இரண்டு பரப்புக்களில் நடந் தேறுகின்றன என்று அவர்கள் துல்லியப்படுத்துகின்றனர். வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தினுள் பிரதேசம், வெளி போன்ற கருத்தாக்கங்களை நுழைத்தவுடன், காலம் என்னும் குத்துக் கோட்டில் அறியப்பட்டுள்ள பண்டைய வரலாறு, இடைக்கால வரலாறு, நவீன வரலாறு என்ற அளவை முறை திடீரென மாற்றடைந்து, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா என்ற கிடைக்கோட்டிலான பிரதேசங்களின் (கண்டங்களின், நாடுகளின்) இருப்பு முன்னுக்கு வந்துவிடுகின்றது. ஒவ்வொரு பிரதேசமும் அதற்கே உரிய பிரத்தியேகமான வரலாற்றுப் போக்கையும் வாழ்வையும் கொண்டுள்ளது என்ற பெரிய உண்மை முன்னுக்கு வருகின்றது. வரலாறு என்ற கருத்தாக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கிய முன்னுரிமைகளை பிரதேசம், வெளி, வட்டாரம், இயற்கைச் சூழல், பருவநிலை, மொழி, பண்பாடு போன்ற சூழல்களில் வைத்துப் பேசுவதற்கான கோட்பாடு வாய்ப்புக்களை காலனிய நீங்கம் வழங்குகின்றது. இதனைத் தொடர்ந்து பேசுவதனால் சோசலிசம், விடுதலை, சமத்துவம் போன்ற விடயங்களை அவரவரது சொந்த சமூகங்களின் பின்னணியில் சொந்தப் பிரச்சினைகளின் வெளிச்சத்தில் அணுகும் முறையியல் உருவாகின்றது.
- * - * * மகுடம் அடுத்த இதழில் நவீன தமிழ் இலக்கியம் குறித்த
விரிவான பார்வைகளுடன் பேரா. சி. மௌனகுருவின்
நேர்காணல்

Page 13
சிறுகதை
- - -
அ
ஓவியம் : சுதர்மமகாராஜன்
தலைவா" படம் திரையிடப்படா
போனதைக் கண்டு விஜயின் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது நீ என்ன சொல்கிறாய்” என்றேன் நண்பனைப் பார்த்து,
- "அவன் செத்துப்போனான். அ அவலம் அவனோட போயிற்று. ஆ அதைவிடச் சகிக்கமுடியாதது சில சி ரசிகர்களின் சமூகசேவைகள்” என்றான் நண்பன்.
“சமூக சேவையா?” நான் ஒருவி இழுத்தேன்.
"ஓமோம் அப்படித்தான், ஒரு ர பேட்டியளித்திருக்கிறான். அதாவது 8 சொல்கின்ற மக்கள் சேவை என்பது தன ரஜினியின் கோச்சடையான் வெளியீ
போது தியேட்டருக்கு வருவோம் பாயாசம் காய்ச்சிக் கொடுக்கப்போகிறா அவனுடைய அம்மா தெருக்கூட்டிற மே செய்கிறாவாம். அவவுடன் சேர்ந்து அ அவனுடைய நண்பர்களும் பாயாசம் கா ஊத் தப் போகிறாங் களாம். எ சமூகசேவை?” அவன் கூறினான்.
நான் பெரிதாகச் சிரித்தேன்.
"ஏன் சிரிக்கிறாய், இதில் சிரிக்கிறத்திற்கு இருக்கு? ஒவ்வொருவனு அவனவன் நிலையில் இருந்து பார் போது அவனவன் செய்வது சரித நண்பன் கூறினான்.
“என்ன சரி!” என்று ஆத்திரத் கேட்டுவிட்டு நான் தொடர்ந்தேன். "இ விசர் வேலையைச் செய்யிறத விட் அவன் போய் கொஞ்ச நேரமாவது ஏத வேலையை செய்து உழைத்தால் 8 தாய்க்கு உதவியாய் இருக்கும் அல்ல
'ஆனால் அவன் செய்யும் . சேவையால் கிடைக்கும் ஆனந்தத்ை
| இதழ் - 06
மது

- -
- 9
பத்தமும் அதன் திறவுகோலும்
ரது ரசிகர்
பற்றி
என்
வன்ர னால் னிமா - என்
தமாக
சிகன் அவன் லைவர் ட்டின் நக் கு
னாம். வலை வனும் எய்ச்சி ப்படி
சொல்லும் வேலை தருமா? அதுதான் முக்கியம். ஒவ்வொரு உயிரின் இயக்கமும் இந்த ஆனந் தத்தை நோக்கியதே” நண்பன் அழுத்தினான்.
"அப்படியானால் எந்தக் கீழ்த்தரமான வேலைகளையும் நீ இன்பந்தருவன என்ற பார் வையில் ஆதரிப் பீரோ?'' நான்
ஆத்திரப்பட்டுக் கதைத்தேன்.
- 'நீ' என்று கூறி "என்னை இதற்குள் இழுத்துவிடாதே. ஒவ்வொன்றும் அந்தந்த வேலைகளைச் செய்பவர்களின் மனநிலையில் இருந்தே வருகிறது என்பதைத் தெரிந்துகொள். இந்த உலகத்தின் தீர்ப்புக்கள், அபிப்பிராயங்கள் எல்லாமே சார்புநிலைப்பட்டது என்பதைச் சுட்டவே சொன்னேன். எவன் எதைச் சார்ந்து நிற்கின்றானோ அதிலிருந்தே அவன் அபிப்பிரா யங்கள் தீர்வுகள் வருகின்றன. 'ஆ' னாப்பட்ட கடவுளே இந்த உலகத்தில் தோன்றினாலும் அவரும் இந்தச் சார்பு நிலையால் பீடிக்கப்பட்ட வராகவே மாறுகிறார். அதனால் அவரது தீர்ப்பும் சார்பு நிலைப்பட்டதாகவே வெளிவரு கின்றது என்றே சொல்லவேண்டும். எவரும் இந்த உலகத்தில் சார்பு கடந்த ஒன்றைச் சொல்ல முடியாது” நண்பன் கூறினான்.
“சார்பு இல்லாத பூரணமான பார்வை ஒன்றை ஒருவன் இவ்வுலகில் பெறவேண்டு மானால் ...'' நான் இழுத்தேன்.
“அப்பிடி ஒன்றைப் பெறவேண்டு மானால் ஆக்கிமிடிசைத்தான் அழைக்க வேண்டும்” நண்பன் கூறினான்.
"ஆக்கிமிடிசையா, ஏன்?” நான்
"இவனிடம் ஒருத்தர் உலகத்தைக் கிண்டி எடுத்துத்தர முடியுமா? என்று கேட்டார். அதற்கு அவன், "தரலாம். ஆனால் நான் நிற்பதற்கு ஒரு இடமும் அதற்கான ஆயுதமும் தந்தால் நான் செய்கிறேன்'' என்றான். ஆக்கிமிடிஸ் நிற்பதற்குக் கேட்ட வேறு தளம் கிடைத்தால் நாம் சார்பை விட்டு நீங்கலாம்.”
என்ன க்கும் க்கும் பான்''.
தோடு அப்படி டிட்டு பாவது
அவன் வா?'' சமூக த நீ
11

Page 14
நண்பன் சொல்லிவிட்டு ஒரு மாயப் புன்னகை பூத்தான்.
"அப்படியானால் இந்நிலையில் நீ கவிதை எழுதுவதும் சரி. நான் கணக்குப் படிப்பிப்பதும் சரி. நீ கவிதை எழுதி இன்பம் காண்பதும் சரி, நான் கணக்கில் வரும் Problems ஐ Solve பண்ணி இன்பம் பெறுவதும் சரி. முன்னர் நான் என்னவோ கவிதை எழுதுவோர் ஏதோ கொம்பு முளைத்த பெரும் மேதாவிகளாக்கும் என்று நினைத்தேன். ஏனென்றால் சோலைக்கிளி ஆத்மாவின் கவிதை நூலுக்கு முன்னுரை எழுதியபோது அவருக்கு இன்னும் கொம்பு முளைக்கவில்லை என்றார். இதை நம்பி நான் சில கவிதைகளை கிறுக்கிவிட்டு என் தலையைத் தடவித் தடவிப் பார்த்து கவலைப் பட்டதுண்டு. இனிமேல் அந்தப் பிரச்சினை தலை தூக்காது.” நான்
"உண்மை!, நான் மறுக்கவில்லை. எல்லாம் அவரவர் வேர்விட்டிருக்கும் சார்பின் விளைவே" நண்பனின் சிரிப்பு மழைத்தூறலுக்கு இடையே தெரியும் வெயிலின் பளபளப்பாய் என்னைப் பரவசப் படுத்தியது.
''அப்படியானால் புதுமைப்பித் தனின் படைப்புகளுக்கும், ரமணிச்சந்திரனின் படைப்புகளுக்கும் இடையே வித்தியாசம் இல்லையா?” நான் கேட்டேன்.
" இல்லை புதுமைப்பித்தன் படைப்புக்களைப் படித்துவிட்டு ஒருவன் பெறும் இன்பமும் அதைவிட தரங்குறைந்தவை என்று நீ சொல்லும் ரமணிச்சந்திரனின் படைப்புக்களை படித்துவிட்டு இன்னொருவன் பெறும் இன்பமும் ஒன்றுதான். இது அவனவன் சார்பு நிலைப்பட்ட இன்பங்கள்” அவன் .
"ஆனால் ஒரு சிக்கல்” நான் இடைமறித்துத் தொடர்ந்தேன். "உன்னுடைய வாதப்படி பார்த்தால் தரம், தரமின்மை என்பதை மதிப்பிட முடியாது என்ற போக்கில் எல்லாவற்றையும் தூக்கி எறிவதுபோல் படுகுது, இல்லையா?”
- அவன் பெரிதாகச் சிரித்தான். சிரித்துவிட்டுப் பின்வருமாறு கூறினான். "அப்படித் தூக்கி எறிவதுதான் சரி. ஏனென்றால் பெரிய தத்துவஞானிகள், சிந்தனையா ளர்கள் என்று அறியப்பட்டவர்கள் கூட தாம் ஓய்வாக இருக்கும் போது படிப்பது அகதா கிறிஸ்ரியின் துப்பறியும் நாவல்களும் மேல்நாட்டு ரமணிச்சந்திரன் போன்றோரின் காதல் கதைகளுமே. நீ எழுதும் Serious Literature எதையும் அவர்கள் தொடுவதில்லை. இதனால் தான் தரம், தரமின்மை என்று தலையைப் பிய்த்துக் கொள்வது எல்லாம் விசர்வேலை.
“இதை ஏற்கமுடியாது” நான் குறுக்கிட்டேன் "இன்று நாம் அனுபவிக்கும் மனித நாகரீக வளர்ச்சி யையே இது நிராகரிக்கிறது.” என்று சிறிது கடுமை யாகவே பதிலளித்தேன்.
"இல்லை நீங்கள் கூறும் மனித நாகரிக வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சியல்ல” என்றான் நண்பன். அதே வேகத்தோடு. "இது திசைமாறிப்போன நாகரீக வளர்ச்சி. திசை மாறிப்போய் மனிதனை அழிவுக்குக் கொண்டு செல்லும் வளர்ச்சி என்றே சொல்லப்படுகின்றது. வெளி வளர்ச்சிதான் உள்ளது. அக வளர்ச்சி இல்லை. இருந்திருந்தால் மனிதன் இன்று தேவனாகி இருப்பான் என்கின்றனர், இன்றைய ஆய்வாளர்கள். மகாபாரத யுத்தம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் காணப்படும் ஆயுதப் பிரயோகத்தின் அடையாளங்கள் இன்றைய அணு
இதழ் - 06
மது

ஆயுதங்களை விடச் சக்தியானவை என்று சொல்லும் ஆய்வாளர்கள் அதையும் அவர்கள் அக வளர்ச்சி யால்தான் சாதித்தார்கள் என்று சொல்கின்றார்கள். இது பற்றிய டொக்குயுமென்ரரி (Documentary) படங்கள் இப்போது வந்துகொண்டிருக்கின்றன என்று தொடர்ந்து கூறி முடித்தான்.
"எப்பக்கத்தாலும் திரும்ப முடியாத அளவுக்கு என்னை நீ அடைத்துப்போடுகிறாய். நீ சொல்வதைப் பார்த்தால் இன்றைய எமது லட்சியங்கள், முயற்சிகள் எல்லாமே எனக்கு விழலாகப் படுகிறது. உயர் இலக்கியமென்ன ஜனரஞ்சக இலக்கியம் என்ன. எல்லாமே விழல். எல்லாமே எனக்கு அர்த்தமற்றதாகத் தெரிகின்றது” நான் அழாக்குறையாகக் கூறினேன்.
''இப்பத் தான் நீ சரியான இடத்திற் கு வந்துள்ளாய். சரியாகச் சிந்திக்கின்றாய். ஏன் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு நண்பன் தொடர்ந்தான். “இன்றைய எல்லா அறிஞர்களதும் குறிப்பாக இருப்பியல் வாதிகள் (Existentialist) அனைவரும் கேட்கும் கேள்வி இது தான். ஒரு கூட்டுமொத்தப் பார்வையில் இந்த உலகம் ஏன் இருக்கின்றது என்பதே இவர்கள் கேள்வி. இந்த உலகு இல்லாவிடில் யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்? சார்பு கடந்த இந்தக் கூட்டு மொத்தப் பார்வையில் இதற்குப் பதில் இல்லை. இதனால்தான் அவர்கள் உலகின் இருப்பை அபத்தம் (Absurd) என்கின்றனர். அர்த்தமற்ற விழல் என்கின்றனர்.” என்று
ஓவியம் : சுதர்மமகாராஜன்
அவன் கூறிவிட்டு தன் வழமையான சிரிப்பை தவழ விடுவதற்கு முன்னரே அவன் கூற்றோடு உடன்பட்ட நான் “உண்மைதானே இந்த அபத்தத்தக்குள்ளா நாங்கள் கலை இலக்கியம் அது இது என்று ஏதோ வெட்டிக் கிழிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இதைவிட நேரத்தையும், காலத்தையும் வீணாக்காமல்
12

Page 15
எங்கட பாட்டில் சும்மா இருக்கலாம் போல் இருக்கு. நீ என்ன சொல்லுறாய்” என்றேன் நான்.
அவன் சிறிது நேரம் மௌனமாய் இருந்து விட்டுச் சிரித்தான்.
--
உபகதை
தேவையாட்டம், விவாகனன். இதம் என்று இருப்.
"ஏன் சிரிக்கிறாய்?” என்றேன் நான்.
அவன் அதற்குப் பதிலளிக்காது பின்வருமாறு தொடர்ந்தான்.
"சும்மா இருக்கலாம் போலிருக் கென்று சொன்னாயே அதுதான் ஏன் உலகம் இங்கே இருக்கிறது என்பதை அறிவதற்கான திறவுகோல் ஆனால் நீ இதை என்ன அர்த்தத்தால் சொன்னாய் என்பதை தெரிந்து கொண்டதால் தான் நான் அது பற்றிக் கூறுவேன்”
"நானுண்டு என் வேலையுண்டு என்று இருப்ப தைத்தான் நான் கருதினேன். இதற்குமேல் எழுத்து வாசிப்பு, கூட்டம், விவாதம் என்ற தேவையற்ற எதுவும் தேவையில்லை என்பதே என் கருத்து” நான் விளக்கினேன்.
“இது சும்மா இருத்தல் அல்ல” என்றவன் தன் வழமையான புன்முறுவலோடு தொடர்ந்தான். "சும்மா இருத்தல் என்றால் வேலை ஏதும் செய்யாது இருப்பதோ அல்லது குறைவாகச் செய்வதோ அல்ல. மாறாகச் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் அதேநேரம் உனது மனம் சும்மா இருக்கவேண்டும்” அவன் முடிக்க முன்னரே நான் குறுக்கிட்டேன்.
"மனம் சும்மா இருக்கவேண்டும். என்றால் என்ன?” நான் கேட்டேன்.
"மனம் எதைப்பற்றியும் சிந்திக்காது இருக்க வேண்டும். அப்படி அதை எதையும் பற்றிச் சிந்திக்காது வைத்திருத்தலே உண்மையான சும்மா இருத்தலாகும். மனம் ஒரு கணங்கூடச் சும்மா இருக்காது. நீ ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது அது தன் பாட்டில் எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும். இவ்வாறு மனம் எதையாவது சிந்திப்பதன் மூலம் 'மனம்' என்ற தன் அடையாளத்தை நிறுவிக் கொள்கிறது. அப்படி மனம் எதையும் பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் போது 'மனம்' என்ற ஒன்று இல்லாமல் போதலே உண்மையான சும்மா இருத்தல் என்பேன்” என்று அவன்
கூறிமுடித்தான்.
நான் பொறுமை இழந்தவனாக "சரி நான் மனதை சும்மா இருக்க வைக்கிறேன். என்று எடுத்துக் கொள்வோம். அது எப்படி உலக இருப்பின் (அல்லது முழுப்பிரபஞ்ச இருப்பின்) காரணத்துக்கான திறவு கோலாகிறது என்று கேட்டேன்.
"உலகை கிண்டி எடுக்க முதலில் தான் நிற்பதற்கான இடம் கேட்டானே ஆக்கிமிடீஸ், அந்த இடத்தை நீ காணுவாய்." அவன் அப்படிச்சொல்லி விட்டு என்னை ஒருவிதமாகப் பார்த்தான்.
“எப்படி?”
"மனதின் இயக்கத்தை இல்லாமல் செய்தால் முதலில் இல்லாமல் போவது எது என்று தெரியுமா?” அவன்
......." நான் தெரியாது முழித்தேன்.
அவன் எனக்கு உதவுவதுபோல் சொன்னான். இதழ் - 06
மத்

"முதலில் இல்லாமல் போவது காலம்”.
"காலமோ?" "ஓமோம் காலந்தான்” "காலம் இல்லாமல் போனால்?”
"அதனோடு தொட்டுக் கொண்டு தம் இருப்பை அறிவிக்கும் இடம் (வெளி) பொருள் எல்லாம் இல்லாமல் போய்விடும்.
"இவை எல்லாம் இல்லாமல் போனால்?” "நீயும் இல்லாமல் போய்விடுவாய்!" “நானுமா?”
"நான் என்று உன்னை அடையாளப்படுத்துகின்ற உன் உடம்பு உன் மனம் என்பவை எல்லாம் இல்லாமல் போக எஞ்சி நிற்பது உன் இருப்பை அறிவிக்கும் ஒற்றைப் பிரக்ஞையே"
“அப்படியென்றால்”
"அதாவது இந்த உலகம் உள்ளடங்கலாக அண்ட சராசரங்கள் என்று கூறப்படுபவை அனைத்துமே இல்லாமல் போக எஞ்சி நிற்பது உன் இருப்பே. அதன் வடிவந்தான் ஒற்றைப் பிரக்ஞை” என்று கூறிவிட்டு அவன் சிரித்தான்.
அந்தச் சிரிப்பு என்னை எங்கோ அள்ளிச் செல்வது போல் பட்டது.
66
பாடபேதம்
"அது சரி, ஆக்கிமிடீஸ் தான் நிற்பதற்குக் கேட்ட இடத்தை நீ காட்டுவதாகச் சொன்னாயே. அது எங்கே? நான் எனது நண்பணைக் கேட்டேன்.
"நான் காட்டினேன் ஆனால் நீதான் அதைக் கண்டுகொள்ளவில்லை.'' நண்பன் சிரித்துக் கொண்டே சொன்னான் "காட்டினாயா? எப்போ?
"நீ வாழ்ந்துகொண்டிருப்பது முப்பரிமாணத்தளம் என்று தெரியுமா?”
"ஓ . . . தெரியும்”
"காலமும் பெளதீகவியலில் ஒரு பரிமாணம் அதையும் சேர்த்தால் நாம் நாற்பரிணாம உலகில் வாழ்கின்றோம். ஆனால் காலத்தை நீ அழிக்கும் போது உனது முப்பரிமாணத்தளமும், இல்லாது போக நீ ஓர் உயர்ந்த தளத்திற்குள் நுழைகின்றாய். (அதுதான் ஆக்கிமிடீஸ் கேட்ட இடம். ஆனால் அவன் இந்தத் தத்துவவார்த்தப் பின்னணியில் கேட்கவில்லை. சாதாரண ஒரு அறிவுள்ளவன் கேட்கும் கேள்வியே அவனது) இதற்குள் நுழைந்தவன், தான் இதுவரைகாலமும் உண்மையென நம் பிய நாற் பரிமாண உலகு வெற்றுக்கனவாய் பொய்யாய் மிதப்பதைக் கண்டு கொள்வான்.
"நீ கூறும் நாம் புதிதாக நுழையும் தளம் எத்தனையாவது பரிமாணம் உடையது. ஐந்தாவதா? ஆறாவதா?”
"அதை நான் சொல்லமாட்டேன். அது பற்பல வார்த்தைகளால் பாவிக் கப் படுகின்றது. நீயே அனுபவித்து உணர்ந்து கொள்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
13

Page 16
மு, பொ
இந்தக் கவிதை இச் சிறுகதையுடன் பொருந்தும் என்பதால்
> --
காலம் என்றால் என்ன?
காலம் என்றால் என்ன?" என் பேரன் கேட்டான் கடைத்தெருவில் கிடைக்கும் பொருளா காலம், ஓடிப்போய் வாங்கி வந்து அலனுக்குக் காட்ட? அவ்வாறிருக்குமெனில் “ஐம்பது ரூபாய்க்கு கொஞ்சம் காலம் தாருங்கோ" என்றொருவரும் “ஐந்நூறு ரூபாய்க்குத் தாங்கோ" என்று இன்னொருவரும் எனக்கு முந்நூறு ரூபாய்க்கு தந்தால் போதும் என்று மற்றொருவரும் காலக் கொள்முதலில் ஈடுபடும் காட்சி
ஓர் ரசனைக்குரியதாய் என்முன்னே விரிகிறது. இருந்தாலும் ஒரு சிக்கல் - காலத்தை வாங்கி எதற்குள்ளே போடுவதோ? அதற்கும் ஒரு வழியுண்டு நம் கைபேசிக்கெல்லாம் மீள்நிரப்பல் (Reload) பண்ணுதல் போல் காலத்திற்கும் மீள்நிரப்பல் ஆகுமெனில் காலத்தை எமக்குள் நிரப்பி செலவழித்தல் ஆகாதோ? தண்ணீருக்கு காசு, மின்சாரத்துக்குக் காசு மின்விசிறி சுழல்வதால், காற்றுக்குக் காசு
அவ்வாறே காலத்திற்கும் காசுகொடுத்து நாம் சஞ்சரித்தால் என்னாகும். ஆகுமெனில், வேலை குறைந்து “விடியா மூஞ்சியாய் நாம் பஞ்சியிலே வீழ்வோமா?' காலத்தை மிச்சம் பிடிக்கத் தெரியும் என்றால் காசு மிச்சமாகும் மூன்று நாள் வேலையை ஒருநாளில் நீ முடித்தால் மிஞ்சுகின்ற நேரத்தில் வேறு தொழில் காசுழைக்கும் காலம் குறுகக்குறுக ஆயுள் அதிகரிக்கும், ஐன்ஸ்டைனைக் கேட்டுப் பார் அதனால் காலத்தை உள்ளிழுத்து நீ கும்பகித்தால் கால வைரவர் ஆகிறாய், உன் காலடியில் பிரபஞ்சம்.
கவிதை
|இதழ் - 06

| நீலாபாலன் கண்டிருக்கிறோம்
ஒவ்வொரு நாளும் நான் உன்னைக் காண்பேன்
குளிக்கும் போது . கிணற்றடியில் உடுப்புக்களைக் கழுவி
களைக் கழுவி கொடியில் காயப்போட்டுக் கொண்டிருக்கும் போது ...
உன்னோடு,
அல்லது உன்னை எடுத்துக்கொண்டு போவார்கள் ஒரு சிலபேர்
நீ அவர்களுக்கு மட்டுந்தான் சொந்தமென்று அவர்களது எடுப்புச் சொல்லும்
வெண்சுருட்டு எரியும் விரல்கள்
அவர்களது பார்வை வெறுப்பைத் தரும்
அவர்களை முதலாளிமார்களென்று எங்களது கிராமத்தவர்கள் சொல்வார்கள்
அவர்களில் சில பேர் தங்களது ஊத்தைப் பல்காட்டிச் சிரிப்பார்கள் இன்னும் சிலபேர் .. ஊத்தைப் பல்லைப் பிடிங்கி எறிந்துவிட்டு
அவ்விடத்தில் தங்கப்பல் சொருகி "டால்” வீசச் சிரிப்பார்கள்
எங்கள் ஊர்ச்சனம் அவர்களை “தங்கப்பல் முதலாளி" என்றும் சொல்லும்
எங்களது கேற் தாண்டி நீ வரமாட்டாய் உனக்காக எங்களது வேலி தாண்டி நாங்களும் போனதில்லை
நீதான் எல்லாமென்று விரதம் பிடித்தலையும் சைவர்கள் நாங்களில்லை.
ஓவியம் : சுதர்மமகாராஜன்
14

Page 17
சிறுகதை
ஓவியம் : சுதர்மமகாராஜன்
6 15
சில
ச்சில் கரை சிறுசிறு திட்டு.
காய்ந்துக்கிடந்த ரயில் நீ சிமென்ட் தரையில் சுருண்டு படுத்திரு கோணி கிழவி. அவள் உடம்பில் அழுக்கடர்ந்த பழஞ்சீலை சுற்றப்பட்டி சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக 8 ரத்தம் உறைந்த வற்றிய உடலை அந்த கள்வர் கண் படாமல் மறைத்துக் கொல் கிறது. அந்த குடிகார பயல் செல்லமுத் சீக்குண்டு இறந்துபோன தனது அம் சீலை ஒன்றை கோணி கிழவிக்கு ெ வந்து கொடுத்தான். சீலையை ன வாங்கியதும் காய்ந்துபோன மாந்,ே போன்ற தனது மூக்கின் நுழைவாயிலில் சீலையை நுழைத்து அதன் மனத்தை மு பார்த்துவிட்டு, புறப்பட தயாராய் நின் ரயிலின் கழிவறையினுள் நுழைந்து 4 தாழிடாமல் அவசர அவசரமாக அ; வரையில் அவளது உடலில் பிடி! இல்லாமல் நழுவிக்கொண்டிருந்த து விலக்கிவிட்டு செல்லமுத்து கெ சீலையை சுற்றிக்கொண்டாள்.தனது ; சீலையில் கோணி கிழவியை பார் செல்லமுத்து லேசாக முகத்தை சுட கொண்டான். கிழவியின் பழைய
அவளது துணி முடிப்பில் உறங்க தயா தனது இருப்பையும் மறந்து கோணி மிகவும் பிரகாசமான முகத்துடன் அல்ல பொழுதில் காட்சியளித்தாள். கார்ப்புரே கூலில் எட்டாம் வகுப்பு படிக்கும் | முத்துவின் இளைய மகன் குமார பூச்சி நிலைய இரைச்சல்களுக்கிடையில் கிழ காதில் மென்று துப்பிய "ப்லீஸ் ஹெ சில்ட்ரன்ஸ்” அன்று முழுவதும் 9 உதடுகளில் துடித் துக் கொண் டிரு புதுசீலையும் ஆங்கில வாடையும் ( கிழவியை தனது சகாக்களான ரோஸ் மற்றும் முத்துபேச்சியிடமிருந்தும் | காட்டியது. மிக நீண்ட நாட்களுக்கு கோணி கிழவி அன்று நிம்மதியாக
|இதழ் - 06
மதி

- ராம் முரளி (தமிழ்நாடு)
எச்சில் ருசி
மேரியின் இஅப்படி ஒரு எச்சி பட்ட
களாக
நிலைய சிமென்ட் தரையில் எச்சில் கரை பதிந்த லைய
தடமாக தேடி உடல்சரிய கண் அயர்ந்தாள். தந்தாள்
கோணி கிழவியிடம் தனது சகாக்களால் கூட ) ஒரு
புரிந்துகொள்ள முடியாத செயல் அது. ஒரு நந்தது.
முறை ஆர்வத்தை அடக்க மாட்டாமல் ரோஸ் புவளது
மேரி கிழவியிடம் கேட்டேவிட்டாள் "அது சரி 5 சீலை
கெழவி, நானும் வந்த நாளுலிருந்து உன்ன ன்டிருக்
பாக்குறேன், அதென்ன மனுச எச்சி பட்ட துதான்
இடத்துல உனக்கு அப்படி ஒரு சொகம்'' மாவின்
ரோஸ் மேரியின் இந்த கேள்வி கிழவியின் காண்டு
காதுகளில் ஊடுருவிய நொடியில் தனது கெயில்
தடித்த உதடுகளை பிரித்து, வெற்றிலை கரை தாளை
அப்பிக்கிடந்த கறுத்த பல்லை வெளியே நீட்டி 5 அந்த
கொல்லென சிரித்தே விட்டாள், "அது இல்லடி றகர்ந்து
கொமரி, ஊரிலே எனக்கொரு மொவன் ற ஒரு
இருக்கான், பேரு கர்ணன். விட்டா நாளுக்கு ஒரு கதவை
பொண்டாட்டி கட்டுறாப்ல திடமான பய. அப்பன் துநாள்
இல்லாத பயனுட்டு என் மாறாப்லயே முடிஞ்சு மானம்
வளத்த பய. சின்ன புள்ளையில அஞ்சு நிமிஷம் ணியை
பயல தனியாவிட்டுட்டா போதும் 'வீல் வீல்'ன்னு எடுத்த
மண்ணுல உழுந்து பொரள ஆரம்பிச்சிடுவான். தாயின்
அப்படியே வாரி அணைச்சு 'என் ரத்தினமே த்ததும்
கண்ணுறங்கு, ராசாவே நீ ஓரங்குனுட்டு' வாய்ல ழித்துக்
ரெண்டு முத்தம் கொடுத்தா போதும் கம்முனு
தூங்க ஆரம்பிச்சிடுவான்” கோணி கிழவி பல ரானது.
வருடங்களுக்கு முன் நகர்ந்து சென்று கிழவி
விட்டதாக தோன்றியது ரோஸ் மேரிக்கு. ன்றைய ஷன்ஸ்
"ஏண்டி மேரி, உனக்கு பொறப்பு செல்ல
எதுவும் இருக்காடீ” நினைவு சுழலிலிருந்து ரயில்
மீண்ட கிழவி கேட்டாள். வியின்
"ஏதேது, புள்ள பொறப்பா, அதுக்கு எவன ல்ப் மீ
தேடுறது. நமக்கு வயிறுதான் புள்ளயும் புருஷ புவளது
னும். அத சாந்தப்படுத்திட்டா போதும், தனி ந்தது.
சுமையா எதுவும் வேணாம்” கண்களை அகல கோணி
விரித்து பதிலுரைத்தாள் ரோஸ் மேரி. - மேரி
- "புள்ள பொறப்ப எல்லா பொம்ப பிறகு ளையும் அனுபவிக்கணும் டீ, அது ஒரு தனி ரயில் சுகம். அதுக்குதானா எல்லா பொம்பளை
சீலை
பிரித்து
15

Page 18
யையும் கடவுள் படச்சிருக்கான். எம் புள்ளயோட எச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்டீ, அதுல ஒரு வாசனை இருக்கு. அது லேசுல பிடிபடாது. ஒவ்வொரு தடவ எம் புள்ளைய தூக்கி முத்தம் கொடுக்கும்போது அவன் எச்சி என்னோட உதட்டுல ஊறும். அப்போ அப்படியே பல அடி தூரம் மேலப் போறாப்ல இருக்கும். அதுதான் தாய்மைங்கிறது. அதுக்கு நிகரா என்னடீ இருக்கு” மனதின் பெருங்கனத்தை இறக்கி வைத்த திருப்தியில் காலை நீட்டி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள் கிழவி.
"அது என்னுமோ போ கெழவி, ஆண்டு அனுபவிச்சிட்டு நீ பேசுற, நானும் கேக்குறேன். நமக்கு இந்த புள்ளகில்லலாம் எதுவும் வேணாம், காலைல எழுந்து நாள் முழுக்க அம்மா அக்கா அண்ணானுட்டு கெஞ்சி கூத்தாடி அவனவன் காலுல உழுந்து காசு சேக்கணும், இருட்டினதும் நல்லா குடிச்சிட்டு நிம்மதியா தூங்கணும், அதுதான் எனக்கு தெரிஞ்ச வாழ்க்க. என் அப்பன் பழக்கின வாழ்க்க, இதுல பெருசா எனக்கு எதுவும் குறை வந்தது இல்ல” என்று சொல்லி முடிக்க ரயிலின் பெருத்த அலறல் ஒலி உரையாடலை துண்டித்தது. ரோஸ் மேரி எழுந்து ரயிலை நோக்கி வேகமெடுத்து ஓடினாள். கோணி கிழவி தன் பிள்ளை குறித்த நினைவுகளை சுழல விட்டு அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
குடிகார பயல் செல்லமுத்துவுக்கும் அவனது இளைய மகன் குமார பூச்சியை போலவே கோணி கிழவியின் மீது கொள்ளை பாசம். தினமும் அந்தி சாய்ந்த வேளைகளில் பாட்டிக்கு தனது வீட்டிலிருந்து குமார பூச்சி சாதத்தையும், டாஸ்மார்க்கிலிருந்து செல்லமுத்து சாராயத்தையும் வாங்கி வந்துவிடுவார்கள். நாள் தவறாமல் அரங்கேறும் நிகழ்வு இது. குமார பூச்சியின் பாட்டி இறந்த சில நாட்களே ஆகியிருந்த போதுதான் அப்பன் மூலமாக கோணி கிழவியின் அறிமுகம் கிடைத்தது. காய்ந்து போன முடி கற்றையும், உலர்ந்துபோன சதையுமாக மனித உருவத்துக்கு அப்பாற்ப்பட்டவளாகவே கிழவி குமார பூச்சிக்கு துவக்கத்தில் தோன்றியதால், கிழவியிடமிருந்து தள்ளியே அவன் இருந்தான். ஆனால் நாட்கள் நகர நகர அவர்களுக்கான இடைவெளி மெல்ல நொறுங்க துவங்கியது. அவள் அவனையும், அவன் அவளையும் எதிர்பார்க்கும் நாட்கள் ரயிலை போலவே வேகமாக விரைந்து வந்து அவர்கள் முன்னால் நின்றன. கோணி கிழவிக்கு அப்படி பெயர் வைத்ததே குமார பூச்சிதான்.
பலமுறை அப்பனிடம் அரித்து பார்த்தும் கோணி பாட்டியின் அறிமுகம் குறித்து வாய்திறக்காதவன், முழு போதையில் மூழ்கி திளைத்த ஒரு நடு இரவில் குடிசை யிலிருந்து எழுந்து ரயில் நிலையத்திற்கு வந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்த கிழவியின் முன்னால் கண்கள் கலங்கி நின்றபோதுதான், அப்பன் பின்னாலேயே வந்து பார்த்த குமார பூச்சிக்கு அவர்களின் அறிமுகம் குறித்து ஓரளவுக்கு தெரியவந்தது. "ஆத்தா தாயீ, நீ ஒன்னியும் கவல படதா, உனக்கு நல்லது கெட்டது செய்ய உம் புள்ள நான் இருக்கன், என்னைக்கும் நீ கண்கலங்கக் கூடாது. ஏன் அழுவுற, பெத்ததே கொல்ல பாக்கு துன்னா, இப்பல்லாம் உலகத்துல பாதி பெத்தவங்கள்
இன்னர், ஏன் நக்கன் நல்லாத்தா க றிமுகம் யே வந்
இதழ் - 06

ஓவியம் : மெளனேஸ்
புள்ளங்கதான் கொள்ளுதுங்க, நீ மட்டும் என்ன விதி விலக்கா, நீ பெத்ததாவது உன்ன கோணியில் கட்டி இங்க கொண்டு வந்து எம் மடியில் கொட்டிட்டு போயிருச்சுன்னு சந்தோஷப்படுவியா, யாரும் இல்லன்னா தான் அழுவுனும், நான் இருக்கன், எம் மகன் இருக்கான், நாளைக்கு எம் மகனும் என்ன இதே போல கோணில் கட்டி ஆத்துலயோ, கொலத்துலயோ போட்டுரும், அப்போ நானும் உன்ன போலதான் போத்திக்க துணி இல்லாம கிடப்பேன். ஆனால் அதெல்லாம் பெருசு இல்ல, உசிரு துடிச்சிக்கிட்டு இருக்குங்கிறதே போதும், மத்த எல்லாம் தானா வந்து ஒட்டிக்கும் பணம், பதவி, சொந்த பந்தம், இதோ இந்த துணி, ஆவ்வ் த்த்தூ” எச்சிலை குழைத்து கிழவியின் அருகில் துப்பிவிட்டு போதையில் அதன்மீதே விழுந்து புரண்டான். குமார பூச்சிக்கு அரையும் குறையுமாக ஏதோ கொஞ்சம் விளங்கியது.
மறுநாள் பள்ளியில் குமார பூச்சியின் நினைவில் முன் தின இரவு அப்பன் குடிபோதையில் உளறியதே மீண்டும் மீண்டும் எழுந்து இம்சித்துக்கொண்டிருந்தது. மாலை கிழவியிடம் சென்று அவளது கையை இறுக பற்றியபடி அமர்ந்தவன் "கிழவி உன்ன யாரோ கோணில கட்டி இங்க வந்து போட்டுட்டாங்களா” என்று
அப்பாவியாக கேட்டான்.
அவனது இந்த கேள்வி அவளுக்கு அந்நியமாக தோன்றியது, இவனுக்கு இதெல்லாம் செல்லமுத்து சொல்லி இருப்பான் என்றே கிழவி நினைத்திருந்தாள். "யாரோ இல்ல குமாரு, பத்து மாசம் நான் சுமந்து பெத்த புள்ளதான்" என்று சொல்லி சிரித்தாள்.
டம்
16)

Page 19
குமார பூச்சி தனது கேள்வியால் கிழவி எப்படியும் அழப் போகிறாள் என்றே எதிர்பார்த்தான். ஆனால் அவனது எதிர்பார்ப்பில் எச்சில் துப்பிய கிழவி சிரிக்கத் துவங்கினாள். "எல்லா புள்ளைகளும் தட்டாம் செய்றதுதான், எம் புள்ள மட்டுமா செஞ்சான். ஈ கடிக்காம, எறும்பு கடிக்காம நல்லாதான் அவனை வளத்தேன் கர்ணன்னு பேருக்கு தக்க உடம்பு அவனுக்கு. ரொம்ப நல்ல மனசுக்காரன். உனக்கு ஒன்னு தெரியுமா குமாரு, எனக்கு அவன்கிட்ட அவனோட எச்சிதான் ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல அவன் அழும்போதெல்லாம் முத்தம் கொடுப்பேன், முத்தம் கொடுக்குற மாதிரி பாவுல செஞ்சிட்டு வாய இழுத்துக்கிட்டா, சட்டுனு கோவத்துல எம் மூஞ்சில எச்சிலை குழைச்சு துப்புவான், ஹ்ஹ்ஹாஹா'' வெடித்து சிரித்தாள் கிழவி அது நாள் வரையில் அப்படி ஒரு சிரிப்பை கண்டதில்லை அவன்.
"அப்படி துப்ப ஆரம்பிச்சவன் தான் இதோ கடேசியா இங்க கொண்டுட்டு வந்து போட்டுட்டு போகும்போது கூட துப்பிட்டுதான் போனான். முதல்ல எம் புருசன் என்மேல துப்பினான், நட்ட நடு ரோட்டுல கைக் கொழந்தையோட என்ன தனியா விட்டுட்டு போனதும் ஊரே ஒன்னுகூடி துப்புச்சு, அப்புறம் நான் பெத்த மவன் துப்பினான். அவன் இழுத்து வந்தவ துப்பினா, அவள பெத்தவங்க துப்பினாங்க, இப்படி எல்லாருமா சேந்து துப்பி துப்பி எச்சில் என் உடம்பு லேயே ஊரிடுச்சு. எச்சில் படாத தரைய பாத்தா ரொம்ப பயமா இருக்கு. உண்மைய சொல்லன்னுன்னா மனுஷ பொறப்பே எச்சில்ல தொடங்குது, ஆனால் நான் எச்சில்ல கிடந்து உருள்றது மட்டும் உங்களுக்கு தப்பா தெரியுது” என்று மீண்டும் ஒரு முறை கிழவி சிரித்தாள். "அதுசரி பாட்டி, உன்ன ஏன் உம் மொவன் கோணில கட்டி கொண்டுவந்து போட்டான்” பாட்டியின் சிரிப்பு அவனுள் உண்டாக்கிய அதிர்வு அடங்காமல் கேட்டான் குமார பூச்சு
மீண்டும் ஒரு முறை உரக்க சிரித்த கோணி கிழவி "என்ன எப்படியாவது கண்காணாத இடத்துல விட்டரனும்னு அவன் பொண்டாட்டி ரொம்ப நாள் முன்னாடியே அவன்கிட்ட சொல்லிட்டா, அது எனக்கும் தெரியும். அதனால அவங்களுக்கு சிரமம் கொடுக்காம நானே அங்கிருந்து போயிடலாம்னு முடிவு பண்ணியி ருந்த நேரத்துல, எம் மகன் என் கிட்ட வந்து "எம் பொண்டாட் டிக்கு உன்ன சுத்தமா புடிக்கலமா நீ எங்கயாவது போயிடேன்” ன்னான். நான் போக தயார் தான் ஆனால் நான் எங்க போக, எனக்கென்ன புள்ள ரெண்டா, மூணா. நான் பெத்தது ஒன்னே ஒன்னு அதுவும் விரட்டியடிச்சா நான் எங்க போக நீயே சொல்லுன்னேன். "அதெல்லாம் நீ கவல படாதம்மா, தொலை தூரத்துல என் நண்பன் ஒருத்தன் இருக்கான், அவன் கிட்ட உன்ன அனுப்பி வைக்கிறேன்” னு சொன்னான். சித்தன் போக்கு சிவன் போக்குன்னேன். எம் மகன் என்னையே இங்க கொண்டுவந்து போட்டுட்டு போயிட்டான். நான் ரயில்ல ஏறும்போதும் கோணியால எல்லாம் மூடுல. அது நான் தூங்கினதுக்கு அப்புறம்தான் நடந்திருக்கு. நான் கோணியிலயே கிடந்து சாகனும்னு நெனச்சிருக்கான், பாவம் மகன் ஏமாந்துட்டான். ரயில் மறைவில் தண்ணி அடிக்க வந்த ஒங்க அப்பன் கண்ணுல பட்டதால நான்
|இதழ் - 06

பொழச்சேன். எல்லா கொழந்தையும் கருப்பை பொறக்குற மாதிரி, நான் இந்த கோணி பையில் ரெண்டாவது முறையாக பொறந்திருக்கிறேன்" சொல்லிவிட்டு கிழவி சிரிக்க, குமார பூச்சியின் கண்கள் பளபளத்து தாழ்ந்தன. அவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான்.
எடுத்திருந்த நிலைய சறு திட்டுகள்
எச்சில் கரை சிறுசிறு திட்டுகளாக காய்ந்துக் கிடந்த ரயில் நிலைய சிமென்ட் தரையில் சுருண்டு படுத்திருந்தாள் கோணி கிழவி. அவள் உடம்பில் செல்லமுத்து கொடுத்திருந்த சீலை அழுக்கடர்ந்த சுற்றப்பட்டிருந்தது. குமார பூச்சி மெல்ல அந்த அதிகாலை வேளையில் அவளருகில் வந்து அமர்ந்து அவள் முகத்தையே உற்றுப்பார்த்தான். பின் மெல்ல அவளது முகத்தை உயர்த்தி கிழவியின் தடித்த உதட்டில் முத்தம் கொடுக்க, எங்கோ வெகு தொலைவில் மனித சந்தடிகள் அற்ற ஒரு பெரு வெளியில் பறவைகளுக்கு மத்தியில் கிழவியும் அவனும் மிதந்துக் கொண்டிருப் பதாய் தோன்றியது அவனுக்கு. அவள் நீந்தும் பாதையில் அவனும் நீந்தி சென்றான். இன்னும் நீண்டு அங்கு சஞ்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் போல தோன்றினாலும், சட்டென்று அவளது முகத்தை கீழிறக்கி வைத்துவிட்டு அவள் காதில் கிசுகிசுத்தான் "இனி நான் தான் உனக்கு அம்மா” கையில் மறைத்துக் கொண்டுவந்தி ருந்த அம்மாவின் புது சீலை ஒன்றை கிழவியின் தலைமாட்டில் வைத்துவிட்டு விர்ரென்று எழுந்து வீட்டை நோக்கி நடந்தான்.
பள்ளியில் அனைப்புதான் இப்பவே பா
பள்ளியில் அன்றைய நான் முழுவதும் குமார பூச்சிக்கு அதே நினைப்புதான் கிழவி என்ன நினைத்திருப்பாள். அவள் முகத்தை இப்பவே பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அந்த சுருங்கி இடுங்கிய கண்களில் என்ன விதமான உணர்வுகள் பிதுங்கி நின்றிருக்கும். அவனது மனம் சலசலத்துக் கொண்டே இருந்தது. மாலை பள்ளியின் இறுதி மணி அடித்ததும் கிழவியை காண வேகமெடுத்து ஓடினான். அங்கே வழியில் குமார பூச்சி கிழவியின் தலைமாட்டில் வைத்துவிட்டு வந்த சீலையை ரோஸ் மேரி அணிந்து நிற்பதை கண்டு வியப்படைந்தான். குமார பூச்சி தன்னையே குறுகுறுவென்று பார்ப்பதை உணர்ந்த ரோஸ் மேரி "என்னப்பா அப்படி பாக்குற" என்று வினவ, அவன் “இந்த.... சீ.லை” என்று நடுங்கும் விரலை அவள் முன் நீட்டினான்.
"ஒஹ் அதுவா, உனக்கு விஷயம் தெரியாதா, நம்ம கோணி கிழவி தலை மாட்டுல இந்த சீலை கிடந்துச்சு, யாரோ பாவப்பட்டு அங்க வச்சிருக்காங்க, அதுதான் செத்துப்போச்சே, சரி நாமளாவது கெட்டிக் கலாம்ன்னு எடுத்துக்கிட்டேன், நானும் பாவம் தான” என உதட்டை பிதுக்கி சிணுங்க குமார பூச்சியின் கண்களில் குளம் குளமாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. உலகில் யாராலும் நேசிக்கப்படாத, எல்லோரையும் நேசிக்க மட்டுமே தெரிந்த ஒரு கிழவியின் எச்சில் குமார பூச்சியின் உதடுகளில் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.
கிழவியும் நேசிக்க யாராலும் டே
தடம்

Page 20
கட்
ஓவியம் : மெளனேஸ்
கண்கள் இரவு வானுக்கு எத்தனைதான் கண்கள்?- த. சிமிட்டும் இமைகளொடு சிலிர்த்துத் துடித்துளன விண்மீன்களாம் கண்கள்! - வெட்ட வெளியிரவில் . மின்சாரம் செத்த நிலவொளியில் "-- எனைத்தொடர்ந்து பார்த்து வெறுத்துளன பலநுாறு இக்கண்கள். ராத்திரிகள் தோறும் நடக்கும் இரகசியத்தை பார்த்தபடி... வேவு பார்த்தபடி... நாம் “யாரும் பார்க்கவில்லை என்று பண்ணும் சகலதையும் பார்த்தபடி..பரிகாசம் பண்ணிச் சிரித்தபடி ஆவணமாய் அத்தனையும் அறிந்து பதிந்தபடி மினுங்கிக் கொண்டுள்ளனவாம் அக்கண்கள்! இவைதாம் கடவுளின் கண்களா? கண்காணித் தவம் பாவம்
எதுவென்று முடிவெடுக்கும் இயற்கையின் கண்களா? காலமெனும் மிக அதிகம் வயதாகும் ஒரு உயிரின் பார்வைப் புலன்குறையா--- குருடாகாக் கண்களிதா? யாருமில்லை என்ற எமதுஅந் தரங்கத்தைக்
கூடத் தொடர்ந்து
கவிதை
இருக்கெம்மேல்... கவனமாக இருக்கவேணும் நாமினிமேல்!
|இதழ் - 06
மத்

-- ம ப .
இ - 1 த.ஜெயசீலன் இ ப க
ਵਡ ਵਡa a ਸਚ . பாறை மர்:-
- 2 ம் - இ - அ. -டா
ਆਲ ਓ.
ஏற்றப் பாட்டு
21 )
நாற்றுநடும் பெண்கள் நா..இசைக்கக் கருவிமீட்டிக்
ம. காற்றில் சுதிகூட்டிக் கனவை மொழியிலேற்றிப் --- பாடுகிற பாட்டும் பழையபாட்டே ஆனாலும் கேட்கக் கிடைக்காக் கீதமாகும்! இன்றதனைக்
- 2 -3 கேட்கக் கிடைக்காச்
- - சகதிக்குள் நாம் தொலைந்தோம்! ----.. சேற்றில் இறங்கிச் சிரித்துக்
1 ) களைகளைந்து நாற்றை மழலைகளாய்க் கவனமாகக் - -- ------ காப்பாற்றித் தாலாட்டுப் பாடி... தனதுணை துலாமிதிக்க
L - ஏற்றம் இறைத்து
1) வரம்பில் வரிசையான எறும்புகளாய் ஒய்யார நடைபயின்று - 1 கற்பனையின் . சிறகை விரித்தப்போ கூட ஒரு சிந்திசைத்து
வறுமையும் வெயிலும் வறுத்து எடுத்தாலும், களைகளும் பீடைகளும் கனவழிக்க நின்றாலும், உழைக்கும் குணஓர்மம் உசுப்ப எழும்மகிழ்வில்
வாழ்வையே மறக்க முடியாத பாடலொன்றாய்ப் -- பாடி இசைத்துப் பரவசித்து மண்ணின்மேல் பாசம் பொழிந்து நிம்மதியாய்த் துாங்கியெழும்.------- நாற்றுநடும் பெண்கள்... நம் --------- நெஞ்சினிலே நட்டுவைத்த பாட்டுக்கள் விருட்சமாக.... --------- - - அதையும் தறித்தெடுக்கும் ஆர்வலர் அதிகமாகி விட்ட அபாயத்தில் நாற்றுநடும் பெண்களும், அவர்களது ,
வற்றாத பாட்டுகளும் இன்று நுாதனக் கண் காட்சிகளில் முற்றும் கிடைக்குமென்ற வரலாறு வென்றெழுமா? - - - - - பட்டணங்கள் கிராமத்தை '-- ------ மலடிகளாய் மாற்றிடுமா? -------- -
குக
இ-ஆ * * *
ட1
18

Page 21
நூல் ஆய்வு
'போர்க்கால சிங்கள இலக்கியங்கள் 'ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983-2007)
எம்.சீ. ரஸ்மின்
புதிய திற
சிங்க
ழத்துத் தமிழ் வாசகர்கள் நவீன இலக்கியங்கள் பற்றி மொழி பெ
க்கள் ஊடாக ஓரளவு அ வைத்துள்ளனர். அதே வேளையில் இலக்கிய வளர்ச்சி பற்றி - போக்குகள் தெரிந்து வைத்துள்ளனர் என்று கூ கில்லை. இத்தகைய ஆரோக்கிய சூழலில் அதுவும் போர்க்கால சிங்கள் ! யங்கள் பற்றி “போர்க்கால இலக்கிய ஓர் பன்மைத்துவ ஆய்வு (1983 - 2007) மகுடத்தில் எம்.சீ.ரஸ்மின் என்பவர் 6 ஆய்வு நூலொன்று அண்மையில் வெ துள்ளமை தமிழ் வாசகரது - ஆய்வா வாசிப்பிற்கும் தேடலுக்கும் பெரு வி ப்பதாக உள்ளது.
மேற்கூறிய விதத்தில் மட்டு ஈழத்துச் சமூக, அரசியல், வரல பின்புலத்திலும் இவ் ஆய்வின்
முக்கியத்துவம் பெறுகின்றது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக ஈழத்தில் முடிந்துள்ள போர் பற்றி தமிழ்ப் போர் இலக்கியங்கள் அதிகளவு எழுந்து பற்றி குறிப்பட வேண்டியது அவசி தன்று. சிங்கள மொழியில் அ6 எழுந்துள்ளமை பற்றி உதிரிகளாக ! போது இடம் பெற்ற மொழிபெய படைப்புக்களுடாக அறிந்திருப்பினும் நோக்கிலும் முழுமையான விதத்திலும் வாசகர்கள் முதன்முதலாக அறியக் வாய்ப்பு இந் நுாலினுடாகச் சிந் ள்ளதென்பதனை முதலிற் குறிப்பு வேண்டும்.
சிங்கள மொழியில் வெல் திரைப்படங்கள், மேடை நாடகங்கள் சிங்கள இசைப்பாடல்கள் கவிதை, சிறு
இதழ் - 06
Ind

பேராசிரியர் செ. யோகராசா
1 சாளரங்களைத் ந்து வைக்கின்ற 'போர்க்கால ள இலக்கியங்கள்”
ਕੇ ਚ ਹਨ ਕਿ --
சிங்கள பயர்ப்பு புறிந்து சிங்க பற்றிறுவதற்
மற்ற இலக்கி பங்கள் "' என்ற பழுதிய வளிவந் ளரது - நந்தளி
மென்றி Tற்றுப் வரவு கடந்த நடந்து க்கால் இளமை யமான பவாறு அவ்வப் ர்ப்புப் ஆய்வு - தமிழ் கூடிய தித் து பட்டாக
நாவல்கள், ஆகியன நூலாசிரியரது ஆய்வுக் குட்பட்டுள்ளன. இவை வெளிப்படுத்துகின்ற விடயங்களின் முக்கியத்துவம் வெறுமனே இலக்கியம் சார்ந்தது மட்டுமன்று. ஈழத்துச் சமூக, அரசியல், வரலாற்றுடனும் அது தொடர்பு பட்டது. கடந்த முப்பதாண்டு கால போர் நிகழ்ந்தமைக்கான பல காரணங்களுள் முக்கிய மானதொன்று, சிங்கள தமிழ் சமூகங்களுக் கிடையிலான பரஸ்பரப் புரிந்துணர்வு இன்மை யாகும். இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலில் சிங்களப் படைப்பாளிகளின் ஆரோக்கியமான பார்வையின் அவசியம் பன்மடங்கு முக்கிய த்துவம் உடையது. அவ்வாறான பார்வை யினூடே அகற்சியும், ஆழமும் வீச்சும் பற்றிய தான படைப்பாளியின் அவதானிப்பு அதிகம் வேண் டப் படுவது. இவை சிங் க ளப் படைப்பாளிகளிடம் எந்தளவு காணப்படுகிற தென்பது இந் நூலினூடே தெரிய வருகின்றது.
போர்க்கால சூழலில் சிங்கள இசைப் பாடல்கள் எவ்வாறு வெளிப்பட்டுள்ளன பொதுவான சிங்கள இலக்கியங்கள் 1983 இனக்கலவரத்தையொட்டியே தமிழ் மக்கள் மீது தமது பார்வையைத் திருப்ப ஆரம்பித்தி ருப்பினும் இசைப் பாடலாசிரியர்கள் 1973ல் இருந்தே அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிரு ந்தனர் என்பதனை இவ் ஆய்வு நூலிலிருந்து அறிய முடிகின்றது. (இனவுறவு பற்றி முதன் முதலாக பிரேம் கீர்த்தி த.அல்விஸ் என்பவர் 1973 பெப் 13ல் எழுதியிருந்தார்) இதன் பின்னர் எழுந்த இசைப்பாடல்கள் போரின் வலிகள், சமாதான தாகம், மனித நேயம், பல்லின சமூக ஏற்புடமை பற்றியதாக வெளிப்பட்டிருக்கின்றன. இவை பற்றியெல்லாம் நூல் விரிவாகப் பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பாடல்களின் குறைபாடுகளும் சுட்டப்படுகின்றன. இனஉறவின் அடிப்படையில் காதல் அதிக
1973 .ெ பிரேம் 2 (இன: எழுந்த 13ல் எழுதி ேத.அல்வி பற்றி முதன்
ரியான
தவிர கதை,
டம்
19

Page 22
முக்கியம் பெற்றிருப்பதென்பது அத்தகைய குறைபாடு களில் ஒன்று. (இவ்விதத்தில் தமிழ் வாசகர்களுக்கு செ.கணேசலிங்கத்தின் சில நாவல்கள், அருள் சுப்பிரமணியத்தின் “அவர்களுக்கு வயது வந்துவிட்டது” நாவல் முன்னுரை முதலியன நினைவுக்கு வரக்கூடும், அது சார்ந்த சுவாரஸ்யமான சிந்தனைகளும் முகிழ்க்கக்கூடும்).
சிங்களக் கவிதைகள் பற்றிய ஆய்வும் இசைப்பாடல்கள் பற்றிய முற்குறிப்பிட்டவாறான அணுகுமுறைகளை அடியொற்றியே செல்கின்றது. சிங்களக் கவிதைகளில் மனிதநேயம் பற்றிய தவனம் கூடுதலாக வெளிப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இசைப் பாடல்கள், கவிதைகள் பற்றிய அணுகுமுறைகளே சிறுகதைகைளுக்கும் பயன்பட்டு ள்ளன. மேலதிகமாக, கலாசார அடையாளங்கள் பற்றிய சிங்களச் சிறுகதைகள் பற்றியும் கவனிக்கப்பட்டுள்ளது. இவ்விதத்தில் முஸ்லிம் மக்களது கலாசாரம் பற்றிய சிங்கள எழுத்தாளர்களது புரிதலின்மை பற்றிய ஆய்வா ளரால் சுட்டப்பட்டிருப்பது நினைவுகூரப்பட வேண்டியதா கின்றது. அவ்வாறே சிங்களச் சிறுகதைகள் இனப்பிரச்சி னையின் பல பகுதிகள் மீது வெளிச்சம் பாய்ச்சியிருப் தாக இவ் ஆய்வு கூறுவதும் கவனத்திற்குரியதாகின்றது.
சிங்கள நாவல்கள் பற்றிய ஆய்வு அணுகு முறைகளில் முன்னையவற்றுடன் ஒப்பிடும்போது சில வித்தியாசங்களும் உள்ளன. சிங்கள் நாவல்களில் வர்க்கப் பார்வை முதன்மை பெறுவது பற்றி எடுத்துக் காட்டப்படுவது அவற்றுளொன்று. அவ்வழி இன முரண் பாட்டின் அடிப்படைகள் பற்றி நாவல்கள் கவனஞ் செலுத்து வது புலப்படுகின்றது. கூடவே சிங்களக் கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள் ஆகியவற்றிலே அவை பேசப்ப டாமையும் தெரியவருகின்றது.
மேற்கூறிய நால்வகை இலக்கிய வடிவங்களும் தமிழ் மக்களது வலிகள். இன நல்லுறவுகள், சமாதானம் பற்றி மட்டுமா பேசுகின்றன என்றொரு கேள்வி எழுகின்றது. இக்கேள்விக்கு விடையாக, ஆய்வாளர் இசைப்பாடல்களை ஆய்வுக்குட்படுத்தி அவை பலவற்றில் வெளிப்படும் இனவாதக் கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்றார். இது இவ் ஆய்வுநூலின் சிறப்பியல்புகளுள் முக்கியமானதொன்றாகின்றது. அதே வேளையில் சிங்களக் கவிதை, சிறுகதை நாவல்களில் இவ் ஆய்வாளர் இத்தகைய பார்வையைச் செலுத்தத் தவறியமை இவ் ஆய் வுநூலின் முக்கியமான குறைபாடுகளுள் ஒன்றாகின்றது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
- மேற்கூறியவற்றிற்கு அப்பால் போர்க்கால் சிங்கள இலக்கியங்கள் பற்றி மட்டுமன்றி அவற்றிற்கு முற்பட்ட நவீன சிங்கள இலக்கிய வரலாறு பற்றி - சுருக்கமாகவிருப்பினும்- ஆய்வாளர் எடுத்துரைப்பது இந்நூலின் முக்கியமான மேலதிகப் பயன்பாடு ஆகின்றது.
சுருங்கக் கூறின் இன்றைய ஈழத்துச் சமூக, அரசியல், இலக்கியச் சூழலில் புதிய சாளரங்கள் சிலவற்றை இந்நூலின் வரவு திறந்து வைக்கின்றது என்பதில் தவறில்லை. ஒன்றுதிரட்டிச் சிந்திக்கின்ற
"ஆய்வாள்இவ் ஆாகின் றதுன்டும்.
வறியமை" ர் இத்தகைதை, சிறுகரைகின்றது. அ
|இதழ் - 06
மத்ட

* 6. 5 5 5 5 6
போது-போருக்கான-இனமுரண்பாட்டிற்கான அடிப்ப டைக் காரணங்கள் பற்றிய புரிதல் சிங்கள எழுத்தாளர் களுக்கு அதிகளவிலில்லை என்பது புலப்படுகின்றது. இதுபற்றியும் இதன் அடுத்தகட்டப் பயணம் பற்றியுமான சிரத்தைச் சிங்களப் படைப்பாளிகளுக்கு வேண்டப்படு கின்ற அதே வேளை தமிழ்ப் படைப்பாளர்கள் மத்தியி லான இனமேலாதிக்கப் பார்வை அகன்று பன்மைத் துவம் பற்றிய புரிதலும் தெளிவும் சிரத்தையும் ஏற்படுத் துவது அவசியம் என்பதும் தெரியவருகின்றது.
- மேற்கூறியவை ஒருபுறமாக, வித்தியாசமான ஆய்வு நூல் என்ற விதத்திலும் இந்நூலின் வரவு மகிழ்ச்சி தருகின்றது, அதாவது பெண்ணிலைவாத ஆய்வு, தலித்திய ஆய்வு, மார்க்சிய ஆய்வு என்று பழக்கப்பட்ட சூழலிலே பன்மைத்துவ ஆய்வு (Pluralistic Review) என்பதனை ஈழத்தமிழாய்வு உலகிற்கு முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது என்பது கவனத்திற்குரியது.
ஆய்வுமுறையியல் தொடர்பான குறைபாடுகள் சில் இந்நூலில் ஆங்காங்கே தலை நீட்டுகின்றன. தமது தமிழ்ச்சிறப்புக் கலைமாணித் தேர்வுக்கு சமர்ப்பித்த இவ் ஆய்வேட்டினை நூலாசிரியர் செம்மைப்படுத்தத் தவறியிருப்பதாகத் தெரிகின்றது. மேலும் தமது இவ் ஆய்விற்கான இலக்கினைத் தெளிவுபடுத்தி அதனை மனங்கொண்டு தேவையற்ற இயல்கள் ஒருசிலவற்றைத் தவிர்த்தும் (உ+ம் : சிங்களப் பாடலிலக்கியம் அறிமுகம்) ஏனைய முற்குறிப்பிட்ட இயல்களை விரித்தும் (கவிதை, சிறுகதை, நாவல்) அவற்றின் மறுபக்கப் பார்வைகள் பற்றி ஆய்விற்குட் படுத்தியும் இவ்வாய்வு நூல் மேலும் செப்பனிடப்படுவது அவசியமானது. அந்நிலையில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படுவதும் காலத்தின் நிர்ப்பந்தமாகின்றது. அது ஆய்வாளர் குறிப்பிடுவது போன்று 'ஆர்வமுள்ள பிறரால் அன்றி'' என் போன்ற சிலர் கருதுவது போன்று இவராலேயே இயலும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. அதற்கேற்ற சிங்கள மொழிப் புலமை, தேடல் வல்லமை, கடின உழைப்பு, தாகம் என்பன இவ் நூலாசிரியரிடம் இருப்பது அதற்கான காரணமாகின்றதே தவிர வேறன்று.
களத்தில் மொழது ஆய்வாளர், போன்ற
செப்டத்தில் இன்ற9
*
புதிய வரவு மகுடம் வெளியீடாக
4ராசிரியர் செ. போகராசு
பேரா. செ. யோகராசாவின்
ஈழத்து முச்சந்தி இலக்கியம்
(ஆய்வு நூல்)
ஈழத்து முச்சந்தி இலக்கியம்
விலை 200.00
- மகுடம் பப்ளிகேஷன்
90, பார் வீதி, மட்டக்களப்பு.
டம்
20

Page 23
சிறுகதை
- -II 82 ਕਰੂ :p
\|
|--
ஓவியம் : சுதர்மமகாராஜன்
|-- ---
| 50
ந்த வீதி நீளமாக இருந்தது .அ, மாத ஆரம்பம் என்பதால் பனி
இன்ச் அல்லது ஐந்து . அளவிற்கு கொட்டி இருக்கவே குதிரையின் காலடித்தடங்களும், இழுத்துவந்திருந்த கூட் சு வண்டி சக்கரதடங்களும் வெள்ளைத்தாளில் வ பட்டிருந்த புரியாத ஓவியங்களைப் குறுக்கும் நெடுக்குமாக நீண்டு இ அந்த வீதியில் நடந்துபோகும் ஒ கொஞ்சம் நிதானித்து தன்னுடைய காத்து கூர்மையாக்கி கேட்பாராக இருந்தால். காட்டுப்பகுதியில் எங்கேயோ ஒரு மூலை இருந்துகொண்டு தங்களின் இரைக பெரும்குரலெடுத்து திரியும் ஒளியுடன் கண்களினைக் கொண்ட ஓநாய்களின் மான ஊளைச் சத்தத்தினை கேட்க (I அந்தவீதியால் தான் ஒரு கூட்சு வண்டி மில்லாமல் வந்துகொண்டிருந்தது. . கிழட்டுக் குதிரை என்பது அதன் நடைய தெரிந்துபோனது. தனக்கும் வலிக்க நிலத்திற்கும் வலிக்காமல் என்று சொல் களே! அதைப்போல் நிதானமாக... நிதானமாக நடந்து வந்து கொண்டி இன்னும் ஓரிரு வருடங்களில் செத்துவி அல்லது இனி இதை வைத்து தொழில் முடியாது என்று எப்பொழுது அதன் ெ காரருக்கு தெரியவருகின்றதோ அப்ெ அது ஏதாவது ஒரு கசாப்பு கடைக்கார அடிமட்ட மலிவுவிலையில் போய் 4 விடலாம். நிச்சயமாக சொல்வதற்கில்லை வண்டியினை ஓட்டி வந்தவருக்கும் அதிகம் இருக்கும். குத்துமதிப்பாக செ போனால் எழுபது அல்லது எழுபத்தியெ குளிரினை தாங்க கூடிய பழைய மொத் அங்கி ஒன்றினை அவர் அணிந்திரு அதை அவர் வாங்கும் பொழுது நீ இருந்திருக்க வேண்டும். இப்பொழுது மாறி ஒருவித பழுப்பு நிறத்தில் இ தொக்கையான மனிதர். கைகள் குள்
|இதழ் - 06
மகு

நகுலேஸ்வரன் கஜூபன் (சாதனா) ஜேர்மனி
மனம் - - -
-'
து மாசி
உருண்டையாக இருந்தன. கிட்டே போய் முகர்ந்து நான்கு நான்கு பார்க்கால் வவரி
பார்த்தால் அவரிடமிருந்து "மலையாடு" இன் ச்
வாசணை வரும் போல் தோன்றியது. தன்னு ண் டும்.
டைய வேலையையும் சேர்த்து தன் குதிரை அவை கவனித்துக்கொள்ள இவர் நிம்மதியாக அடிக் களின்
கொரு தடவை தூங்கிய வண்ணம் இருந்தார். பரையப்
அனேகமாக இந்த வண்டி கிழக்கு பகுதியில் போல்
இருகின்ற ஒரு கிராமத்திலிருந்து தன் பயணத் நந்தன.
தை தொடங்கி, மேற்குபகுதியில் இருகின்ற ஒருவர்,
இன்னொரு கிராமத்திற்கோ அல்லது நகரத்திற் துகளை
க்கோ சென்று கொண்டிருக்கலாம். அந்த வண்டி . அந்த
க்குள் தான் போர்வை ஒன்றினால் தன்னுடைய மலயில்
உடம்பினை முழுக்க போர்த்திக் கொண்டு நக்காக
விளாமிடிர் யோகொவிச் உட்கார்ந் திருந்தான். கூடிய குரூர்
அது ஒரு மழைக்காலம். காலையில் முடியும்.
இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. அவசர
இன்னும் தீரவில்லை. எப்போது தீரும் என்று குதிரை
அடித்துச் சொல்லமுடியாதபடி சிலநேரங்களில் பினிலே
குறைந்தும், சிலநேரங் களில் கூடியும் காமல்...
கொட்டிக்கொண்டு இருந்தது. சின்னவயதில் வலுவார்
மழை வந்தால் நானும் தங்கை அன்னாவும் வெகு
மழையில் நனைந்துகொண்டே பாட்டுப்பாடுவோம் நந்தது.
தெருவில் நாங்கள் மட்டுமே இருப்போம். வேறு டலாம்.
ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஒருவிதத்தில் நடத்த
அது எங்களிற்கு சுதந்திரமாகவும் கூடுதல் சாந்தக்
உற்சாகமாகவும் இருக்கும். என்தங்கைக்கு பாழுது
மழை என்றால் அலாதி பிரியம். மழை எங்கே னுக்கு
இருந்து அண்ணா வருகின்றது?. “வானத்திலி
ருந்து” “வானத்தில் கடல் இருக்கா அண்ணா?" 2. கூட்சு
அப்பொழுது எனக்கும் சிறிய வயது என்பதால் வயது
வானத்தில் கடல் இருக்கின்றதா? இல்லையா சால்லப்
என்பது பற்றிய சமாச்சாரம் எல்லாம் தெரியாது. பான்று.
"ம்ம்ம்" இருக்கலாம் என்று பதிலுரைத்துவிட்டு தேமான
அவள் அடுத்த கேள்வினை கேட்க ஆரம்பிக் தந்தார்.
கும் முன் சிட்டாக பறந்துவிடுவேன். அதுஒரு லேமாக
காலம். இப்பொழுது நான் வளர்ந்து பெரியவன் - நிறம்
ஆகிவிட்டேன். என்னுடைய நிலை தெரியாமல் நந்தது.
கன்னாபின்னா என்று கொட்டிக்கொண்டிருக் ளமாக,
கும் பொழுது முட்டாள் மழை... நேரம் காலம்
சேர்ந்து
உடம்
21

Page 24
தெரியாமல் இப்படி கொட்டித்தொலைகின்றதே என்று கடிந்து கொள்வேன். அப்படிப்பட்ட ஒரு சலிப்பு மழை தினத்தில் தான் என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சண்டை வந்தது.
என்னுடைய அப்பாவினை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் பிடிக் கும். என்னை பெற்றவர் அல்லவா? அடிக்கடி என் அப்பா விற்கும் அம்மாவிற்கும் சண்டை வரும் என்றாலும் இது கொஞ்சம் பெரிய சண்டையாகத் தெரிந்தது. முடிவதற்கு குறைந்தது இன்னும் மூன்று அல்லது நான்கு மணித்தி யாலங்கள் பிடிக்கும் என்று தோன்றியது. அப்பா ஒரு விவசாயி. சொந்தமாக ஒரு வயல் நிலம் வைத்திருகி ன்றார். அதில் அவர் கிழங்கு பயிரிடுவார். அவரின் கிழங்கு அனேகமாக உள்ளூர் சந்தைகளில் தான் எடுபடும் என்றா லும் அதிசயமாக எப்பொழுதாவது அசலூர் வியாபாரி கள் வந்து நல்லவிலையில் வாங்கிப் போவார்கள். அந்த மாதிரி நாட்களில் அப்பாவிற்கு சந்தோசமாக இருக்கும். எனக்கும் நல்ல உடுப்பு எடுத்துதருவார். நான் அதை அணிந்து கொண்டு ஊரில் இருக்கும் எல்லா நண்பர்களி டமும் என்னுடைய அப்பா வாங்கித்தந்தது என்று பெரு மையாக சொல்லித்திரிவேன். நான்கு மாதங்களிற்கு தங்காது. கிழிந்து விடும். (அல்லது கிழித்து விடுவேன்) அந்தமாதிரி நேரங்களில் என் அப்பா எனக்கு அடிக்க மாட்டார். கிழிந்தால் என்ன... அடுத்த தடவை வாங்கினால் போய்விடுகின்றது என்று கூறி என்னை கட்டிப்பிடித்து நெற்றியின் நடுப்பகுதியில் ஆறுதலாக முத்தமிடுவார் .அப்படியான அப்பாவின் சின்ன சின்ன செய்கைகள் கூட எனக்கு அம்மாவை விட அப்பாவின் மீது கூடுதல் பிரியம் வருவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். என் அம்மா கஸகஸ்தானை சேர்ந்தவள். அவள் சிறுமி யாக இருக்கும்பொழுதே தன்னுடைய அம்மாவுடன் ரஷ்யாவிற்கு வந்துவிட்டாள். சொந்தமாக மலையாடு வைத்திருப்பவர்கள் தங்கள் மலையாடுகளை என் அம்மாவிடம் கொடுப்பார்கள். அவள் அவற்றை காலையி லிருந்து மாலை வரை மேய்த்துவிட்டு வருவாள். ஐந்நூறு அல்லது அறுநூறு ரூபிள் தேறும். அதை யாருக்கும் கொடுக்க மாட்டாள். எங்கள் வீட்டு நிலவறையின் கீழே பழைய பொருட்களை வைப்பதற்கான ஒரு அறை இருக் கிறது. நிறைய பிரம்பு கூடைகள் இருக்கும். எல்லாம் பழைய தூசி படிந்த பிரம்பு கூடைகள். ஒவ்வொரு பிரம்புகூடைகளினையும் எடுத்து கீழே வைத்துவிட்டு கடைசியாக இருக்கும் பிரம்புக் கூடையுள் அதனை ஒளித்து வைப்பாள் . யாராலும் அதை எடுக்கமுடியாது. நிலவறை கதவின் சாவி அம்மாவிடம்தான் எப்பொழு தும் இருக்கும். இதுவரைக்கும் எனக்கென்று எதுவும் அவள் செய்ததில்லை. ஏதாவது கேட்டால் எதற்கு என்னிடம் கேட்கின்றாய்? உன் அப்பாவிடம் போய் கேட்க வேண்டியது தானே என்பாள். அப்படியான அம்மாவின் சின்ன சின்ன செய்கைகள் கூட அவரின் மீது எனக்கு வெறுப்பு உண்டாவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
சண்டை இன்னும் ஓய்ந்தபாடில்லை நாழிகை ஆக ஆக சண்டையில் உக்கிரம் கூடிக்கொண்டே போனது தான் மிச்சம். பொருட்கள் கூட பறக்கத் தொடங்கியிரு ந்தன. எனக்கு எங்கேயாவது ஓடிப்போய் விடலாமா என்று யோசிக்கும் அளவிற்கு எரிச்சலாக இருந்தது. எதற்கு
|இதழ் - 06
மது

சண்டை என்றே விளங்கவில்லை. வழமையாக அப்பா குடித்துவிட்டு வரும்பொழுதுதான் அம்மா கோபத்தில் கத்துவாள். இன்றைக்கு அப்பா குடித்தது போல் தெரிய வில்லை. பிறகு எதற்காக சண்டை. யோசித்தால் காரணம் சிக்கும் என்று தோன்றவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு ஓரமாய் போய் நான் நின்றுகொண்டி ருந்த பொழுதுதான், பறந்துகொண்டிருந்த பொருட் களில் ஒன்று என் அம்மாவின் தலை ஓட்டினை பதம் பார்த்தது. அடி பலமாக பட்டிருக்க வேண்டும். அடிவிழுந்த கொஞ்ச நேரத்திலேயே மண்டை ஓட்டிலிருந்து ரத்தம் வழியத்தொடங்கியது. அப்பாவிற்கு இது தெரிந்திருக் குமோ தெரியாது. ஆத்திரத்தில் கையில் கிடைத்த ஒரு பொருளினை எடுத்து வீசி இருக்க வேண்டும். வீசிய கையுடனேயே விருட்டென்று வெளியே கிளம்பி விட்டார். அப்பா வெளியே படலையை திறக்கும் சத்தம் கேட்கும் பொழுதுதான் அம்மா ரத்தம் வழிந்த பகுதியை கையி னால் பிடித்துக்கொண்டு நிலத்தில் சரியத் தொடங்கினார். அநேகமாய் இந்த விபரமெல்லாம் அப்பாவிற்கு தெரிந்தி ருக்க வாய்ப்பில்லை. நான் அம்மாவின் கிட்டே போய் பார்த்தேன். நரையும் கருப்பும் கலந்திருந்த அம்மாவின் தலைமுடி கற்றையினை விலக்கி பார்த்த பொழுது பிளவுபட்டிருந்த ஓட்டையும் அதனூடே வழியும் ரத்தமும்
அப்பட்டமாய் தெரிந்தது.
திறபடும் கலை, ஓவயெனை பற்றியழுவதும் சுற்ற
குள் நினைத்தும் தடை விட்டு போயா? நாயே உன்
உணர்ந் தேன் நிலதம் கே வழமைவகாரம் அம் கொகோழி
அன்று போன அப்பாதான். அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை. ஒரு தந்தி கூட போடவில்லை. ஆரம்பத்தில் அம்மா எங்கள் கிராமம் முழுவதும் சுற்றி திரிந்தாள். இகும் ... அப்பாவினை பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை. ஒவ்வொருதடவை படலை சத்தம் திறபடும் சத்தம் கேட்கும் பொழுதும் அம்மா அப்பா தானா என்பதுபோல் எட்டிப் பார்ப்பாள். இல்லை என்று தெரிந்ததும் அவளின் முகத்தில் ஏமாற்றமும் சோகமும் கலந்திருக்கும். அப்படியான வேளைகளில் வீட்டை விட்டு விரட்டி விட்டு இப்பொழுது தேடுகின்றாயா? நாயே உன்னால் தானே அவர் வீட்டை விட்டு போனார் என்று உள்ளுக் குள் நினைத்துக் கொள்வேன். அப்பா இல்லாதது எனக்கும் கவலைதான். வீட்டில் ஏதோ ஒன்று குறைவதை போல் உணர்ந்தேன். நாளாக நாளாக எனக்கும் அம்மாவிற்கும் அப்பாவின் நினைவு வருவது கொஞ்சம் குறைந்திருந் தது. படலை சத்தம் கேட்கும் பொழுது ஓடிவருவதை அம்மா நிறுத்தி இருந்தார். வழமைபோல் மலையாடுகளை மேய்க்க போனாள். அப்பா விவகாரம் கிராமத்திற்கு தெரிந்திருந்ததால் அம்மாவின் - வருமானம் கொஞ்சம் அதிகமானது. அதில் பன்றிக்கால் சூப்பும், வான்கோழி கறியும், ரொட்டிகளும் செய்து தந்தாள். அப்பா இருக்கும் பொழுதும் பன்றிக்கால் சூப் செய்து தந்திருக்கின்றாள் என்றாலும் அன்றைய பன்றிக்கால் சூப் கொஞ்சம் அதிகப்படியான சுவையுடன் இருந்தது. அம்மா மாறி விட்டாள். பன்றிக்கால் சூப்பினை மட்டும் வைத்து சொல்ல வில்லை. அன்று என்னை நகரத்து சந்தைக்கு அழைத்து சென்று மூவாயிரம் ரூபிளில் ஒரு புதிய ஆடை வாங்கித் தந்தாள். வீடு திரும்பியதும் அவளை கட்டிபிடித்து நெற்றியின் மையத்தில் முத்தம் கொடுக்க வேண்டும் போல் தோன்றியது.
வருடங்கள் ஓடிவிட்டன. என் அம்மாவின் முகத்தில் இப்பொழுது நிறையே சுருக்கங்களை
_ம்
22

Page 25
ஓவியம் : கைலாசநாதன்
விழுந்துவிட்டது. பற்கள் இன்னும் முழுவதுமாய் விழுந்துவிடவில்லை என்றாலும் ஒருவித பழுப்பு நிறத்தில் காணப்பட்டது. முடிகளின் அடர்த்தி குறைந்து குதிரையின் வாலினைப் போல் காட்சி அளித்தது. அளவு க்கு அதிகமாக குண்டாகி விட்டாள். அப்படி ஆனதால் தான் என்னவோ அவள் உயரமும் கொஞ்சம் குறைந்தது போல் தோன்றியது. ரொம்பவும் மெதுவாக நடந்தாள். கூன் கூட விழுந்து விட்டிருந்தது. முன்பு போல் அவளால் தனியே நடக்க முடியவில்லை. ஒரு கைப்பிடி தேவைப்பட்டது. எப்பொழுதும் ஒரு சாம்பல் நிற மேலாடை அணிந்திருப்பாள். அதை அவள் அப்பாவின் நினைவாக அணிந்திருக்கக் கூடும். என் அம்மாவிற்கு அடிக்கடி உடம் பிற்கு முடியாமல் போனது. அந்த மாதிரி நேரங்களில் வீட்டின் பின் புறத்தில் வளந்திருந்த பட்டையினை அவித்து குடிப்பாள். அப்படியும் இருமல் நின்றபாடில்லை. கொக்..கொக் என்று நிமிடத்திற்கு ஒருதடவை இருமிக் கொண்டே இருந்தாள். இழுத்து இழுத்து போட்டது. அப்படியிருந்தும் நேரம் கிடைக்கும் பொழுது மலையாடுகளை மேய்க்க போனாள். இன்று நீங்கள் போகவேண்டாம். நான் போகின்றேன் என்று சொன்னா லும் கேட்க மாட்டாள். வரிந்து கட்டிக்கொண்டு போவாள். சிலநேரங்களில் ஒளிந்திருந்து அவளை கண்காணிப் பேன். மலையாடுகளை ஒரு இடத்தில் மொத்தமாக மேய செய்துவிட்டு ஒரு மரத்தின் கீழ் போய் உட்காரு வாள். இருமல் வருகின்றபொழுது பட்டையினை எடுத்து எச்சிலால் அதை ஈரமாக்குவாள். பின் பட்டை உலர்ந்து போகும். உலர்ந்து போன பட்டையினை கைகளினால் உருட்டி உருட்டி பந்துபோல் செய்து அப்படியே வாயை திறந்து நாக்கை வெளியே நீட்டி தொண்டை குழியில் போடுவாள். கொக் ... கொக் சத்தம் சுத்தமாக நின்றுபோய் விடாது என்றாலும் கொஞ்ச நேரத்துக்கு இருமல் இம்சை அவளுக்கு இருக்காது. பெரும்பாலும் ஏதோ யோசனையில் தான் இருப்பாள். சிலசமயம் தானாக ஏதோ கதைப்பாள். என்ன கதைக்கின்றாள் என்று கிட்டே போய் காதை கொடுத்து கேட்டாலும் விளங்காது. சிலநேரம் அன்றைக்கு ஏன் அப்பாவுடன் சண்டை பிடித்தேன் என்று யோசிக்கின்றாளோ, அல்லது தன்னு டைய வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி அர்த்தமில்லாமல்
|இதழ் - 06
மகு

ஒரு இலக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது என்று யோசிக்கின்றாளோ, அல்லது தனக்கு இப்படி யான அவலம் நிரம்பின துணை இல்லாத வாழ்க்கை யினை தந்து விட்டிருந்த கடவுள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசிகின்றாளோ? எதுவுமே தெரியவில்லை. நான் கூட கேட்டதில்லை. தனியாக இருக்கும் பொழுது கேட்க வேண்டும் கேட்க வேண்டும் என்று தான் நினைகின்றேன். ஆனால் அவளின் முகத் தினை நேருக்கு நேர் சந்திக்கும்பொழுது என்ன காரணமோ கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த நிறைய கேள்வி கள் கேட்கப்படாமலே போய்விட்டன.
அன்றொருநாள் வெளியே மழை இன்னும் கொட்டவில்லை. சிறிது நேரத்தில் கொட்டினாலும் கொட்டலாம். அம்மா அப்பொழுதுதான் மலையாடுகளை மேய்த்து விட்டு வந்திருந்தாள். வந்தவள் அவசரம் அவசரமாய் என்னை தேடினாள். என்னைகண்டு பிடித் ததும் அவளின் முகத்தில் சிறிது பிரகாசம் தெரிந்தது நிலவறைக்கு சென்றாள். பழைய பிரம்பு கூடைகள் இறக்கப்படும் ஓசைகள் மெதுவாக கேட்டன. அதனை தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அவை இருந்த மாதிரியே வைக்கப்படும் ஓசை கேட்டது. படிகளில் ஏறி வரும்பொழுது அவள் அணிந்திருந்த பாவாடையில் கால்கள் சிக்குப்பட்டு தடுமாறி விழப்பார்த்தாள். ஆனால் விழவில்லை. எப்படியோ சுதாகரித்துக் கொண்டாள். இரண்டு கைகளையும் பக்கசுவர்களில் அழுத்தி தேய்த்து தான் விழாதவாறு பாதுகாப்பாக வர முயற்சி செய்யும் பிரயத்தனம் அவளில் தெரிந்தது.. அவள் கையில் ஒரு பழம் துணி இருந்தது. நேராக என்னிடம் வந்தாள்.வந்து எனக்கு அருகில் அமர்ந்து கொண்டாள். அவளால் அதை இலவாக செய்யமுடியவில்லை. தன்னுடைய குள்ளமான கைகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டே உட்கார்ந்தாள். மூக்கினால் பலமாக மூச்சு விடுவது பெரும் ஓசை போல் கேட்டது. இன்னும் சிலவருடங்களில் செத்துவிடுவாள் என்று நிச்சயமாக சொல்லலாம். என் பக்கத்தில் உட்கார் ந்தவள் கையில் இருந்த பழம் துணியினை என்னிடம் கொடுத்து பிரித்துப் பார்க்கச் சொன்னாள். பிரித்துப் பார்த் தேன். உள்ளே ஐம்பது, இருபது, பத்து, நூறு என்கின்ற கணக்கில் சில கசங்கிய ரூபிள் தாள்கள் இருந்தன. எடுத்துக் கொள். இவற்றை எல்லாம் நான் உனக்காகவே சேர்த்து வைத்திருந்தேன். எப்பொழுது இவை உனக்கு தேவைப்படலாம் என்று தோன்றுகின்றதோ அப்பொழுது இதை உன்னிடம் ஒப்படைக்கலாம் என்று வைத்திருந் தேன். இப்பொழுது அதற்கான நேரம் வந்துவிட்டது என்றே நினைகின்றேன். வைத்துக் கொள். இதை நீ எப்படியென்றாலும் செலவழித்துக் கொள்ளலாம். அவளி டம் சொல்வதற்கு எனக்கு எவ்வளவோ வார்த்தைகள் இருந்தாலும், ஒன்றுமே சொல்லாமல் எழும்பி போகும் அவளையே மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நாட்கள் கழிந்திருந்தன. அம்மாவின் மீது எனக்கு அதிகப்படியான பாசம் வந்திருந்தது. அவளை கவனிக்க தொடங்கினேன். அவள் பெருத்துக் கொண்டே போவது தெரிந்து கொஞ்சம் பயமாக இருந்தது. வயது எத்தனை என்று தெரியவில்லை. எண்பதிற்கு மேல் இருக்கும் என்று நினைகின்றேன். அது சரிதானா? அவளி டம் கேட்க வேண்டாம் என்று தோன்றியது. கேட்டால்
23

Page 26
யாணை வந்தது, சேமித்து வைத்திரு குழியில் ஏதே
துக்கம் அதிகமாகும். உண்மை இப்படித்தான் இருக்கும். இருக்கும் என்று முன் கூட்டியே நாம் அறிந்துவைத்தி ருந்தாலும் நிச்சயமாக அப்படித்தானா என்று ஆராயா. மல் இருப்பது மேல். களைப்பில் அம்மா நிம்மதியாக தூங்குவது தெரிந்தது. அதே ஆடையுடன் தான் தூங்கிக் கொண்டிருந்தாள். நாளைக்கு மறுபடியும் அதே ஆடையு டன் தான் ஆடு மேய்க்க போவாள். அவள் எப்பொழுது கடைசியாக குளித்தாள் என்று தெரியவில்லை. மலை யாடுகளுடன் பழகி பழகி அவளிடமும் மலையாடு வாசணை வந்தது. அவள் எனக்காகத்தான் உழைக்கும் பணத்தையெல்லாம் சேமித்து வைத்திருகின்றாள் என்பதினை நினைத்து பார்த்தபோது தொண்டைக் குழியில் ஏதோ இறங்குவதை போல் உணர்ந்தேன்.. யோசிக்க ஆரம்பித் தேன். இவள் இன்னும் நிறைய நாள் இருக்கப்போவதி ல்லை. குறைந்தது. இரண்டு வருடம், அல்லது மூன்று வருடம். மகன் என்று நான் மட்டும் தான் இருகின்றேன். அன்னா இனி வருவாள் என்று தோன்றவில்லை .அப்பா போனபிறகு எனக்காக வாழ்ந்தவள் இவள் மட்டும்தான். இனியும் இவள்தான் என் வாழ்கையில். மகனென்று பிறந்து இதுவரைக்கும் எதுவும் செய்ததில்லை .இந்த வயதில் கூட எனக்காக வேலை செய்கின்றாள். இவளுக் காக நான் என்ன செய்தேன். ஒரு மேலாடை வாங்கி கொடுத்திருப்பேனா? இவள் தான் என் தாய். இவள் தான் என்னை பெற்றவள். இவள் தான் என்னை வளர்த்த வள். இவள் தான். இவளே தான், நான் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கினேன்.
அடுத்தநாள் நகரத்து சந்தைக்கு சென்று ஒரு அழகான கட்டம் போட்ட கையுறை வாங்கினேன். அதை அம்மா விரும்புவாள் என்று எனக்கு தெரியும். அவளு க்கு கையுறை என்றால் மிகவும் பிடிக்கும். இளமையாக இருக்கும் பொழுது அவள் நிறைய கையுறை வைத்திரு ந்தாள். சிகப்பு, நீலம், ஊதா, மஞ்சள் என்று விதம் விதமாக வைத்திருந்தாள். குளிர் காலம் தொடங்கினால் அவற்றை எல்லாம் அவள் பிரியமாக அணிந்து பார்ப் பாள். இன்றைக்கு நீலம் என்றால், நாளைக்கு ஊதா, நாளைக்கு ஊதா என்றால் நாளை மறுதினம் சிகப்பு. நான் வீடு வந்தேன். அம்மா இன்னும் வரவில்லை. அவள்
ஓவியம் : சுதர்மமகாராஜன்
( இதழ் - 06
மது

வருவதற்கு இன்னும் நேரமிருகின்றது. கதவினை திறந் தேன். கதவின் கிழே கடிதம் ஒன்று கிடந்தது. கையிலெ டுத்து பார்த்தேன். முகவரி பிட்டர் ஸ்பெர்க் என்று இருந் தது. அவசரமில்லாமல் பிரித்து பார்த்தேன். அப்பாதான் அனுப்பியிருந்தார் .
அன்புள்ள மகனுக்கு என்னை மன்னித்துவிடு. நான் செய்தது தூரோகம் என்று எனக்குத் தெரியும் அதிலும் முக்கியமாக உனக்கு செய்தது. என்ன செய்வது காலம் ஒரேமாதிரி இருப்பதில்லையே. ஒருவரை ஒருவர் பிரிவது நிதர்சனம் என்றாலும் எங்கள் வாழ்க்கையில் அது சீக்கி ரமே நடந்து விட்டது என்று நினைக்கின்றேன். இது எல்லா வற்றுக்கும் கர்த்தரிடம் பதில் இருக்கிறது மகனே. அவர் சொல்லுகின்றார் பிரிவு என்பது துக்கம் என்பதும் நிரந்தர மல்ல. ஆனால் அவை வந்தே சேரும். நீ வேணுமென் றால் என்னுடைய அறையில் ஒரு கறுப்பு விவிலிய புத்த கம் இருக்கிறது. அது அப்பொழுதே பழுதாகிப் போய்த் தான் இருந்தது. இப்பொழுது இருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. உன் அம்மா எடுத்து வீசி இருக்கலாம். அவளுக்குத்தான் என்னை பிடிக்காதே.. சிலநேரம் இருந்தால் அந்த புத்தகத்தை எடுத்துப் படி நான் மேற்சொன்ன விபரம் அதில் இருக்கிறது. இப்பொழுது நான் பிட்டர் ஸ்பெர்க் இருகின்றேன். ஒரு பணக்கார சீமாட்டியுடன். அவள் கணவனை இழந்தவள். பெரும் பணக்காரி. நான் உன்னை பற்றி அவளிடம் நிறைய சொல்லி இருகின் றேன். அவளும் ஆசையுடன் கேட்பாள். உன்னையும் இங்கே அழைத்து வந்து தன்னுடனே வாழ வைக்க முடியுமா என்று கேட்டாள். இங்கே வந்தாய் என்றால் உனக்கு சொர்க்கம் காத்திருக்கின்றது. உன் தாய் வேண்டாம் அவள் ஒரு மிருகம். அவளுக்கு மலையாடுகளும் ருபிள் களும் தான் முக்கியம். நானோ அல்லது நீயோ அல்ல. என்ன சொல்லுகின்றாய்? ஆ... சொல்ல மறந்து விட்டேன். உன் தங்கை அன்னாவும் இங்கே என்னுடன் தான் இருகின் றாள். போன வருடம் தான் ஒரு அழகான பெண் குழந்தை
யை பெற்று எடுத்தாள். இப்படிக்கு. அப்பா
வள் ஒருபக்கம் காட்டாள். இன்னுடனே", உன்கை
கடிதத்தினை பார்க்க பார்க்க எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. குரல் வளையிணை நசித்தே அவரினை கொல்லவேண்டும் போல் தோன்றியது. என் அம்மாவை பார்த்தா மிருகம் என்றாய். என் அம்மாவினை பார்த்தா பணத்தாசை பிடித்தவள் என்றாய். உனக்கு என்னடா தெரியும் என் அம்மாவினை பற்றி. என் அம்மா மேரி மாதாவிற்கு ஒப்பானவள். அவளின் அன்பும் பாசமும் நிகரில்லாதவை. எவ்வளவு பணம் கொடுத்தும் அவற்றை உன்னால் வாங்க முடியாது. வானத்தில் இருந்து குதித்த சம்மனசுவை போன்றவள் அவள். எப்படி உனக்கு மனது வந்தது என் தாயை பார்த்து அப்படி சொல்ல. நீ அவளை விட்டு பிரிந்து போனதும் அவள் அதற்காக எவ்வளவு வருந்தினாள் என்பது உனக்கு தெரியுமா? நீ எப்படி அவளுக்கு துரோகம் செய்யலாம். அம்மா வந்தாள். கொஞ்சம் நனைந்திருந்தாள். இனியும் இவளை தவிக்க விட முடியாது. வயது கூடிக்கொண்டே போகின்றது. இப்படியே தொடர்ந்து தனிமையிலே இருந்தால் சிலநேரம் அவளிற்கு பைத்தியம் பிடித்து விடும். சிலநேரங்களில் சுவருடன் எல்லாம் பேசுகின்றாள். என்ன பேசுகின்றாள் என்றே சிலநேரங்களில் புரிவதில்லை. தனிமை அவளை மிகவும் பாதித்து விட்டது. நடுச் சாமங்
24

Page 27
களில் குந்தியிருந்து எதையோ யோசித்து அழுகின்றாள். சிலநேரங்களில் மௌனமாக அழுகின்றாள். சிலநேரங் களில் வாய்விட்டு பெரும்குரலேடுத்து அழுகின்றாள். நானே அதை கேட்டு இருகின்றேன். ஒரு ஏழைக்கு தன்னு டைய சோகங்களை எல்லாம் கண்ணீராக மட்டுமே வெளிப் படுத்த முடியும் என்பதினை நான் அவளின் கண்ணீரில் கண்டு கொண்டேன். எதற்காக அழுகின்றாள் என்பதை இவள் கடைசி வரைக்கும் வாய் திறந்து சொல்லவே மாட்டாள். முடிவெடுத்து விட்டேன். என் அம்மாவிற்கு நான் செய்யும் ஒரே ஒரு நல்ல காரியம் இதுதான். இனியும் இவளை தவிக்க விடக் கூடாது. இப்பொழுதே இவளை அப்பா இருக்கும் இடத்திற்கு அழைத்து போகின்றேன். அழைத்துப்போய் அம்மா என்கின்ற வார்த் தைக்கு இருக்கும் புனிதத்தினை பற்றி விளக்குகின்றேன். இவளை போல் ஒரு அம்மா உண்டா என்று கேட்கின் றேன். பணத்திற்காக கட்டியவளையும் பெற்றவனையும் தவிக்க விட்டுவிட்டு போனாயே? அப்படிப்பட்ட நீ மனித னா? அல்லது எந்தவித பலனையும் எதிர்பாராமல் தினம்தோறும் உன்னையே நினைத்து துன்பப்படும் இவள் மனிதனா என்று கேட்கின்றேன். என் தாயின் காலடியில் உன்னை மண்டியிட வைக்கின்றேன். பாதகா இரு வருகின்றேன்..
- திடீ ரென்று வண்டி சற்று குலுங்கியது. விளாமிடிர் யோகொவிச் முழித்துக் கொண்டான். அவனின் பக்கத்தில் அவனுடைய அம்மா ஆழ்ந்து உறங்கிக் கொண்டி ருந்தாள். வாய் பிளந்திருந்தது. அவள் மூச்சு விடுவது பெரும் சத்தமாய் கேட்டது. சில நிமிடத்திற்கு பின் அவன் வண்டியினை நிற்கச் சொல்லி கிழவருக்கு கட்டளை இட்டான். வண்டி நின்றது. முதலில் தான் கீழே இறங்கி னான். பின் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய தாயினை அள்ளி எடுத்தான். தான் தூக்கப்படுவது உணர் ந்து தாயும் முழித்துக் கொண்டாள். எதற்காக என்னை கீழே இறக்குகின்றாய் யோகோ? கொஞ்சம் இருங்கள்
குட்டு வைய
மகுடம் 8வது இதழ் மலையக
நாம் ஏற்கனவே குறிப் இலக்கியத்திற்கு மகுடம் ச வருடமும் மகுடத்தின் இறுதிச் சிறப்பிதழாக மலரும். மலை! படைப்புக்களை அனுப்ப
கொள்கி
|இதழ் - 06
Իլ

தாயே. சிறிது நேர மௌனத்திற்கு பிறகு யோகொவிச் இப்படி சொன்னான். தாயே கோபித்துக் கொள்ளாதீர்கள். சிறிது நேரம் இங்கேயே இருங்கள். நான் கொஞ்ச நேரத் தில் மறுபடியும் வந்து உங்களை அழைத்துப் போகின் றேன். 'சரி போ. ஆனால் நிச்சயமாக திரும்பி வந்து விடுவாய் தானே', 'நிச்சயமாக வந்துவிடுவேன்'. 'நீ நல்லவன் என்பது எனக்கு தெரியும் யோகோ. என்னை தனியே விட்டுவிட்டு எங்கேயும் போய்விடமாட்டாய் என்பதும் எனக்கு தெரியும். நான் அவ்வாறு கேட்டது உன் மனதினை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடு', 'ம்ம்ம்', வண்டியில் ஏறினான். வண்டியினை புறப்பட சொன்னான். அவனின் தாய் இவனைப்பார்த்து. சிநேகமாய் கையசைத்தாள். வண்டி குலுங்கி குலுங்கி சென்றது. அந்த கொட்டும் பனியிலும் அவனின் தாய் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது இவனுக்கு தெரிந் தது. தூரம் அதிகமாக அதிகமாக அவளின் உருவம் மங்கத் தொடங்கியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இவன் போய்க் கொண்டிருக்கும் குதிரைவண்டி அவளுடைய பார்வை யிலிருந்து மறையத்தொடங்கும். அவள் தான் உறங்கு வதற்கு ஏற்ற இடம் ஒன்றினை தெரிவு செய்து தன்னு டைய அழுக்கு பையினை தலைக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு உறங்கிப்போவாள். ஒவ்வொரு பத்து நிமிடத் துக்கு ஒருமுறையும் குதிரைவண்டியின் சத்தம் கேட்கும் பொழுதோ அல்லது ஏதாவது ஒரு வண்டியின் உருள் சத்தம் கேட்கும்போழுதோ வருவது தன்னுடைய மகன் யோகோ தானா என் எழும்பி எழும்பி பார்ப்பாள். ஒரு இரண்டு நாள் வரை எப்படியும் தன்னுடைய மகன் தன்னை அழைத்துப்போக வந்துவிடுவான் என்றே நம்பிக் கொண்டி ருப்பாள். இரண்டாவது நாளின் முடிவிலோ அல்லது மூன்றாவது நாளின் தொடக்கத்திலோ மகன் இனி வரவே மாட்டான் என்கின்ற உண்மை அவளுக்கு தெரியவரும்.
* - *
*
பகச் சிறப்ஸ்தர்
ச் சிறப்பிதழாக மலரவுள்ளது. பிட்டது போல் மலையக பூட்டும் முகமாக ஒவ்வொரு 5 காலாண்டு இதழ் மலையகச் பக எழுத்தாளர்கள் தங்களது பி வைக்கும்படி கேட்டுக் ன்றோம்.
ஆசிரியர்

Page 28
காலத்தின் குர.
தேசிய இலக்கியம் என்ற மைய நீரோட்டத் சார்ந்த இலக்கிய வளர்ச்சியும் அது பற்றிய ம பிரதேசம் சார்ந்த இலக்கிய வளர்ச்சியும் அது | சரியான திசையில் நகர்வதோ முழுமை காண்பா
உலகமயமாக்கல் சூழலும் ஈழத்தில் சி குழுக்களுக்கு இடையிலான விரிசல்களும், தேடல் நிலவுகின்ற இன்றைய ஆரோக்கியமற்ற சூழலில் பிரதேசம் சார்ந்த மதிப்பீடுகள் அவசியமானவை
அத்திசை நோக்கி காலடி எடுத்து வைக்க விடை
படைப்புத் திறன் சார்ந்த பார்வை - படைப் ஒரு மதிப்பீடு எம்மிடையே உருவாகுவதற்கான ஈடுபாட்டுடன் செயற்பட விழைகின்றது.
- மேற்கூறிய அடிப்படையில் பிரதேசம் ச தகவல்களையும் மதிப்பீடுகளையும் பதிவு செய்ய முன்வைக்கிறது.
வினா : நவீன கவிதை, சிறுகதை சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் இதழியல், கலை இலக்கிய அன. ஆண்டுக்கு பின்னர் தங்கள் பிரபு
அமைந்துள்ளது...? ஈழத்து நவீன இலக்கியத்திற்கு அனுரா
நுெராதபுர மாவட்ட இலக்கியப் போக்குகள் என்ற | பாதை பற்றிய 2000ம் ஆண்டுக்குப் பிந்திய
நவீன கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், ஆய்வு, நாடகம் என்பனவற்றை ஒரு குறுகிய ஆய்வுக்காகப் பார்ப்போமாயின் நவீன கவிதை என்ற போக்கில் ஒரு முதற்கட்ட பிரவேசம் நிகழ்ந்துள்ளதை குறிப்பிடலாம். கவிதை என்ற வீச்சமிக்க ஒரு இலக்கிய ஆயுதத்தை அநுராதபுரப் பிரதேச இளைஞர்கள் கையில் ஏந்த துணிந்து கொள்கின்றனர் பிரதேச அடையாளம், தேசிய மற்றும் சர்வதேச விடயங்களில் ஒரு தீவிர வாசிப் புக்கான எழுத்து முயற்சிகளில் ஆர்வம் கொண்டுள் ளனர். பிரதேசத்தில் பக்க பலமாக அமைகின்ற படிகள் என்ற இருமாத இலக்கிய இதழ் 2003ம் ஆண்டு முதல் இன்றுவரை தொடர்ச்சியாக வெளிவந்து ஈழத்து இலக்கி யத்திற்கும் பிரதேச இலக்கியத்திற்கும் ஒரு குறிப்பிட த்தக்க பரிமாணங்களை காட்டி நிற்கின்றது.
அநுராதபுர மாவட்ட இலக்கியப் பிரதிகள் என்று நோக்கும் போது 2000ம் ஆண்டுக்குப் பின் கெகிராவ சஹானாவின் இன்றைய வண்ணத்துப் பூச்சிகள் (கவிதைகள்), ஒரு கூடும் இரு முட்டைகளும் (குறுநாவல் சிறுகதை) மற்றும் ஜெயகாந்தன் படைப்புலகம் (ஆய்வு) என்ற தொகுதிகளை வெளியிட்டுள்ளார் தவிரவும் நாச்சியாதீவு பர்வீனின் சிரட்டையும் மண்ணும் (கவிதை) பேனாவால் பேசுகிறேன். (பத்தி) மனவெளியின் பிரதி (கவிதை) என்பனவும் கெகிராவ சுலைஹாவின் பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் என்ற மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி வெளிவந்து இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றது.
அவ்வாறே எம்.சி. ரஸ்மினின் சிங்கள சிறுவர் இலக்கியங்கின் 6 மொழிபெயர்ப்புப் பிரதிகளும் சமூக
|இதழ் - 06
மது

மாய் மகுடம்.
தின் பாதையை நிர்ணயிப்பதன் முதற்படி பிரதேசம் திப்படுமே ஆகும். இன்னொரு விதமாக கூறின் பற்றிய மதிப்பீடும் இல்லாமல் தேசிய இலக்கியம் தோ இயலாத ஒன்றாகும்.
க்கலான அரசியல் நகர் வுகளும், இலக்கியக் நாட்டமின்மையும், புத்தக பண்பாட்டு வறுமையும் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பான என்பதனை மகுடம் தெளிவாக உணர்ந்துள்ளது. ழகின்றது. புத் திறனை மட்டுமே முதன்மைப்படுத்தி நோக்கும் களத்தை கட்டமைக்கும் முயற்சியில் மகுடம்
சர்ந்த நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பான் ய முற்பட்டு பின்வரும் வினாவை தங்களிடம்
- ஆசிரியர் 5, நாவல், விமர்சனம், ஆய்வு, நாடகம் அவற்றிற்க்கு பக்க பலமாக அமைகின்ற மப்புக்கள் தொடர்பாகவும் 2000 ஆம் தேச வளர்ச்சிப் போக்குகள் எவ்வாறு
தபுரத்தின் பங்களிப்பு!
வானொலிகள் என்ற ஆய்வு நூலும் வெளிவந்துள்ளது. எல்.வஸீம் அக்ரம் மண்ணில் துழாவும் மனது (கவிதை), ஆக்கிரமிப்பின் கால்த்தடம் (கவிதை) ஆகிய இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அது தவிர வேலிகளைத் தாண்டும் வேர்கள் என்ற அநுராதபுர மாவட்ட கவிதைகள் தொகுதி ஒன்று என்ற பிரதியை நாச்சியாதீவுபர்வீன் மற்றும் வஸீம் அக்ரம் ஆகியோர் இணைந்து வெளியிட்டதுடன், ஜீவநதி வெளியீடாக வெளிவந்த அநுராதபுரம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட இளம் படைப்பாளிக ளின் கவிதைத் தொகுதியில் அநுராதபுர மாவட்ட இளைஞர் யுவதிகளின் கவிதைகளும் வெளிவந்துள்ளன. - அத்தோடு மல்லிகை அநுராதபுரச்சிறப்பிதழ் 2005ம் ஆண்டு வெளிவந்து பிரதேச தணித்துவ இலக்கிய விடயங்களை குறைந்தபட்ச ஆவணங்களுடன் பதிவுகாளகப் பேசியிருந்தது. இவற்றுக்கு அப்பால் இன்றும் சில சமூக ஆவண இலக்கிய முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக அநுராதபுரத்தின் முதுசம் என்ற நூல் பிரதேச சமூக வரலாற்றை பதிவு செய்துள்ளது. இன்னும் சில நூல்கள் விரைவில் வெளிவரக் காத்திருக்கின்றன. -
அநுராதபுர மாவட்டத்தில் சுமார் குறைந்தள வான மக்களே தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளனர். இவர்களின் கலை இலக்கிய நீரோட் டம் சுமார் ஆறு ஏழு தசாப்தங்களைத் தாண்டிய வரலா ற்று பாரம்பரியமிக்கது. இன்று இதன் நீட்சியும் அடையா ளமும் பரந்துபட்ட தளம் ஒன்றில் விரிந்து செல்கின்றது.
எல்.வஸீம் அக்ரம் படிகள் பதிப்பகம், அநுராதபுரம்.
26)

Page 29
---- 0 வெட்டி--- சிறுகதை
புத
எழுத
ஓவியம் : கைலாசநாதன்
அதிகாரம் - 1 (பாஸ்கா திருவிருந்து) 01. பாஸ்கா எனும் புளி ப்பற்ற அப்ப விழா வில் தன் சீடர்கள் பன்னிருவரோடு பாஸ் கா திருவிருந்து உண் ணுவதற்காக இயேசு
வீற்றிருந்தார். 02.
இரவின் நிசப்தம் ஏதோ ஒரு துர்ச் சம்ப வம் நடைபெறப் போவ தற்கான முன்னேற்
பாடு நிகழ்வாக இயற் உ அ Apt,
கையின் அசைவில்
ஒரு சிறு மாற்றம். கலக்கம் மானுட மகனின் இறுதிக் காலம் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த அந்த சில மணித்துளிகள். இயேசுவைப் பிடிப்பதற்கான முயற்சியில் மறை நூல் அறிஞர் களும், தலைமைக் குருக்களும் படைத் தளபதிகளும் தமக்குள் கூடிப் பேசி அவரை எப்படியாவது கையும் களவுமாகப் பிடிப்பதற்கான நேரத்திற்காகத் தம்மைத் தயார் படுத்திக் கொண்டனர். 04. இரவு பாஸ்கா விருந்துண்ணலு
க்குப் பின்னர் அவரைக் காட்டிக் கொடுப் பதற்காக யூதாஸ் ஸ்காரியோத் வாக் குப்பண்ணி அதற்கான சன்மானத் தொகையாக முப்பது வெள்ளிக்
காசுகளைப் பெற்றுச் சென்றிருந்தான். 05. எனவே எப்படியாவது இன்று நள்ளிரவுக்குள் இயேசுவைப் பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கை
அவர்கள் முகங்களில் தெரிந்தது. 06. முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட
அவரைப்பிடிப்பதற்கான அவர்களது தேடுதல் வேட்டை முற்றுப் பெறும் நாள் அல்லவா அது?
03
இதழ் - 06
ம&

- |
வி.மைக்கல் கொலின்
( 1 )
யெ ஏற்பாட்டின் ப்படாத பக்கங்கள்
07. இயேசுவின் பணிப்பின் பேரிலேயே அந்த வீட்டில்
பாஸ்கா விருந் துண்ணல் ஆயத்தமாகி இருந்தது. 08. ஊரின் ஒதுக்குப் புறத்தில் அமைதியாக இருந்த
அந்த வீட்டின் உள்ளே பதின்மூன்று ஆன்மாக்கள் பல்வேறு சிந்தனைகளோடு போட்டி போட்டுக் கொண்
டிருந்தன. 09. பாஸ்கா விருந்துக்கு முன்னதாக தனது பன்னிரெண்டு
சீடர்களின் கால்களையும் கழுவி தன் மேலாடை யினால் துடைத்து முத்தமிட்டார் இயேசு. 10. இயேசு தனது கால்களைக் கழுவும் வேளை தடுத்த தன் அன்புக்குரிய சீடன் பேதுருவிடம் 'நான் உங்க ளுக்குச் செய்வதை நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள்.' என்று விடை பகர்ந்தார். 11. கால்கழுவும் சடங்கு நிறைவு பெற்று பாஸ்கா
திருவுணவுப் பலிப் பொருட்களை தன் சீடர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். 12. பாஸ்கா இரவுப் பலி முடிவடைந்ததும் அவர் சிறிது
நேரம் தனது சீடர்களுடன் உரையாடினார். 13. உண்மையான திராட்சைச் செடி நானே என் தந்தையே
அதை நட்டு வளர்ப்பவர். 14. என்னிடமுள்ள கனி கொடாத செடிகள் அனைத்தையும்
அவர் தறித்து விடுவார். 15. கனி தரும் அனைத்துச் செடிக்களையும் மிகுந்த
கனிதருமாறு கழித்து விடுவார். 16. நான் உங்களோடு இணைந்திப்பதைப் போல்
நீங்களும் என்னோடு இணைந்திருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்திருந்தாலன்றி தானாக கனிதர இயலாது.- 18. அதுபோல் நீங்களும் என்னோடு இணைந்திருந்
தாலன்றி பயன் தர முடியாது. 19. நானே திராட்சைச் செடி நீங்களே அதன் கொடிகள். 20. ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்
திருந்தால் அவர் மிகுந்த கனிதருவார். 21. என்னை விட்டுப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய
முடியாது. 22. ஆரம்ப காலங்களில் உங்களால் எல்லாம் செய்யக்
கூடியதாக இருப்பதைப் போல் ஒரு தோற்றப்பாடு இருக்கும். 23. இது அவர் கள் என்னிடமிருந்து உங்களைப்
பிரிப்பதற்கு தரும் சன்மானமேயன்றி வேறில்லை. 24. இதுவும் நான் இல்லாவிட்டால் உங்களுக்கேது? 25. என்னைப் பிடித்துச் சிலுவையில் அறைந்த பின்னர்
27

Page 30
உங்கள் முக்கியத்துவம் அவர்களுக்குத் தேவையிராது. 26. அவர்களாக உங்களைக் கை கழுவி விடமுன்னர்
மக்களே உங்களை வெறுக்கத் தொடங்கி விடுவர். 27. ஏனெனில் பரலோக இராச்சியத்தின் வாசற்கதவு
களுக்கான திறவுகோல் நானே. நான் இல்லாவிட்டாலும் எனது வழிவந்த ஒருவனாலேயே உங்கள் அனைவ
ருக்கும் விடியல் ஏற்படும். 28. என்னோடு இணைந்திராதவன் கொடியைப்போல்
தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். 29. அச் செடிகள் கூட்டிச் சேர்க்கப் பட்டு நெருப்பில் எரிக்கப்படும். எனப் பலவிதக் கருத்துக்களை அவர்களிடம் கூறிவிட்டு சற்று இளைப்பாறுவதற்காக பாஸ்காவுக்கென தயார்படுத்தப்பட்டிருந்த அந்த வீட்டின் மேல்தளம் நோக்கிச் சென்றார். அவர் கூறிய வார்த்தைகளைக் மனதில் இருத்தி பதினொரு சீடர்களும் தங்களுக்குள் சிந்தனை செய்தபடி இருந்தனர்.
அதிகாரம் - 2 இயேசுவும், யூதாஸ்காரியோத்தும்
01. மேல்தளம் நோக்கி இயேசு செல்லவும் அங்கே
அவருக்காகக் காத்திருப்பவன் போல் யூதாஸ் காரியோத் அவருக்கு முன்னமே மேல் சென்று நின்றிருந்தான்.
அவர் மேல்தள அறைக்குள் காலடி வைத்து உள்ளே வரவும் அவரது காலடியில் சாஷ்டாங்
கமாக வீழ்ந்து வணங்கினான். 03.
அவரது பாதங்களின் மேல் அவரைக் காட்டிக் கொடுப்பதற்காக அவன் பெற்றுக் கொண்ட முப்பது வெள்ளிக் காசுகளையும் கொட்டினான். 04. இயேசு யூதாசைப் பார்த்து “யூதாஸ் என் அன்பு
க்குரிய சீடனே இந்தக் காசுகளைப் பொறுக்கிக் கொள்” என்றார். 05. அவனது கண் கள் என்னும் மாநதியில் இருந்து பிறப் பெடுத்த கண்ணீர் ஊற்றுக்கள் அவரது புனித
பாதங்களைக் கழுவிக்கொண்டிருந்தது. 06. " ராபி... இந்த இரவும், இந்த இரவின் நிகழ்ச்சிகளும்
எமக்குத் தேவைதானா? தெரிந்து கொண்டே நாம் எமக்கான கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டி
ருக்கின்றோம். 07. "நீங்கள் நினைத்தால் இந்த சோகச் சுமையில் இருந்து வெகு சீக்கிரத்தில் தப்பி விட முடியுமே... ஏன் இந்த துன்பியல் நாடகம் பிரபு?” யூதாஸ்
ஸ்காரியோத் பேசினான் 08. "யூதாஸ்! மானிட மகனின் இறுதிக் கணங்கள் இவை.
எனது பிறப்புப் பற்றி உனக்குத் தெரியுமா? நான் பிறந்த போதே தனது அரசுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று ஏரோது மன்னன் என்னைக் கொல்வதற்கு தேடித் தோற்றுப்போய் எத்தனை
ஆயிரம் குழந்தைகளைக் கொலை செய்தான். 09. பின்நாட்களில் எனது போதனைகளைக் கேட்டார்கள்
என்பதற்காக ஏரோது வழிவந்த ஆட்சியாளர்களால் எனது மக்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள். 10. எத்தனை உயிர் இழப்புக்கள். எத்தனை சொத்திழ ப்புக்கள். மீண்டும் மீண்டும் நான் இருக்கும் வரை இந்த அழிவுகள் தொடரவே செய்யும்.
|இதழ் - 06
மம்

நான் நான், என் திரும் பதற்றப்படா
11. எனது மக்கள் நிம்மதி இழந்து எத்தனை காலந்தான்
வாழ முடியும்? எனவே எனது இறுதிக் காலங்களை நானே தேர்ந்து கொண்டேன். 12. "எனக்குத் துணையாக உன்னையும் சேர்த்துக்
கொண்டேன்." 13. "பிரபு உங்களைக் காட்டிக் கொடுப்பதற்காகவா
என்னைத் தேர்ந்து கொண்டீர்கள்?” 14. "சீமோன் ஸ்கோரியோத்தின் மகனாகிய யூதாஸ்
ஸ்காரியோத்தே என்னைக் காட்டிக் கொடுப்பதற்காக உன்னை நான் தேர்ந்து கொண்டது ஒரு காரணத் தின் பொருட்டே. 15. எனதருமைச் சீடர்களில் நீயே திறமையானவன்.
என்னைப் போல் பேச்சாற்றல் உள்ளவன். 16. என்னைப் போல் போர்க் குணாம்ச ஆளுமை
கொண்டவன். 17. எனவே என்னைக் காட்டிக் கொடுக்கச் சந்தேகம்
இல்லாமல் இயங்கும் ஒருவன் தேவை அது நீதான். 18. "ராபி இது எனக்குப் பாவச் செயல் அல்லவா?
குருவைக் காட்டிக் கொடுத்த சீடன் என என உலகம் என்னைத் தூற்றுமே.” 19. "யூதாஸ் கலங்காதே பதற்றப்படாதே 'நீ ஒரு பாறை உன்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.' என்று நான் நம்பிக்கை வைத்திருக்கும் எனது சீடன் பேதுருவே இன்று விடியற்காலை சேவல் இருமுறை கூவ
முன்னர் மும்முறை என்னை மறுதலிக்கப் போகிறான். 20. அவனைப் போல் என்னை மறு தலித்து என்னையும் என் கொள்கைகளையும் மறக்கப் போகும் பல
சீடர்கள் உள்ளனர். 21. யார் யார் என்ன செய்வார்கள்? என்ன செய்யப்
போகிறார்கள்? என்பது எனக்குத் தெரியும். எனவே உனக்குக் கலக்கம் வேண்டாம். அதைரியப்படாதே
உன் கடமையைச் செய்.'' 22. " பிரபு இந்தப் பாவக் கிண்ணத்தை பருக என்னை
அழைக்கிறீர்களே உங்கள் கட்டளைப்படியே முப்பது வெள்ளிக் காசுகளைப் பெற்று வந்தேன். இதிலிருந்து தப்பிக்கவே முடியாதா?" 23. "யூதாஸ் இக்கணம் இந்த இரவின் முடிவில் எம்முன்
உள்ளது. மூன்று வழிகளே. . 24. முதலாவது - என்னை நீ முத்தமிட்டுக் காட்டிக்
கொடுக்கப்போகும் தருணத்தை ஏற்படுத்தாமல் படை
வீரர் கையில் சிக்காமல் தப்பிச் செல்ல வேண்டும். 25. இரண்டாவது - படைவீரர் என்னைக் கைது செய்ய
முன்னர் நானாகவே மரணத்தைத் தழுவி எனது உடலைப் படையினர் கையில் கிடைக்காமல் உங்க
ளைச் சொல்லி அழித்துவிட வேண்டியது. 26. மூன்றாவது - என்னைத் தேடி வரும் படைவீரர்
களிடத்தில் நானாகவே கைது செய்யப்பட வேண்டிய வழி சமைத்து அவர்கள் என்னைக் கைது செய்து, சித்திரவதைகள் செய்து அவர்கள் கையாலேயே எனது கபாலம் திறக்கப்பட்டு முள்முடி சூட்டப்பட்டு சிலுவை யில் அறையப்பட வேண்டும். 27. முதலாவதும் இரண்டாமாவதும் எனது மக்களை
என்னை நம்பியவர்களை மேலும் மேலும் துன்பப் படுத்தும். யூதாஸ் நான் கேட்டுக்கொண்டால் எனது தந்தை வான தூதர்களை அனுப்பி என்னைத் தூக்கிச் செல்ல மாட்டாரா? 28. நான் தப்பிச் சென்றால் என்னைத் தேடுவதை ஒரு
உனக்குகமையைச் க் கிண்ண ளைப்படிஇதிலிருந்து
28

Page 31
காரணமாக வைத்தே மீண்டும் மீண்டும் என் மக்களையும் எனது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களையும் துன்புறுத்துவார்கள். 29. நானாகவே மரணத்தைத் தழுவிக் கொண்டு எனது
உடலை இல்லாது செய்தால் அவர்களது பழிவாங் கல் உணர்வுக்கு அது வடிகாலாக அமையாது. 30. மானுட மகன் பாடுகள் பல படவேண்டும். என்று
விடுதலை நூலில் எழுதப்பட்டுள்ளதே? 31. விடுதலை என்பது பாடுகள் பல அனுபவித்த பின் தான் கிடைக்கும் என்பது எமது முன்னோர் காலத்து
அனுபவம் அல்லவா? 32. எனவே எனது உடலை அவர்கள் கையில் ஒப்புவி
த்தால் அதனை அவர்கள் என்ன வேண்டுமானா லும் செய்யட்டும். பழிதீர்க்கட்டும். ஆனால் இதன் மூலம் அவர்களது கோபாவேஷம் அடங்கி இதுவே எனது மக்களுக்கான ஒரு விமோஷனமாக மாறிவிடும்
அல்லவா?. 33. இயேசுவின் வார்த்தைகளின் அர்த்தம் யூதாசுக்குப்
புரிந்தது. அதன் ஆழமும் தெரிந்தது. அவன் கண்களில் இருந்து நீர் அருவியாய்க் கொட்டியது. 34, மீண்டும் அவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.
அவன் எழுந்தபோது முப்பது வெள்ளிக் காசுகள் கொண்ட முடிச்சு அவன் கையில் இருந்தது. 35. ஒரு தேவரகசியத்தின் மகிமையை உணர்ந்தவனாக
வாசலை நோக்கிச் சென்ற அவனை 36. 'யூதாஸ்' என்ற தேவ மைந்தனின் அன்பான அழைத்தல்
தடுத்து நிறுத்தின. 37. எங்கே திரும்பிப் பார்த்தால் மீண்டும் அழுது விடுவோமோ
என்ற நிலையில் அவரைப் பார்க்காமலேயே நின்றான். 38, அவனின் மனத்துயரின் வியாகுலம் இயேசுவுக்குப்
புரிந்தது. 39, “யூதாஸ் கவலைப்படாதே உனக்கு ஒன்று சொல்கிறேன்.
எங்கெல்லாம் எனது பெயர் உச்சரிக்கப்படுகின்றதோ, எங்கெல்லாம் எனது கொள்கைகளை ஏற்றுக் கொள்கி
றார்களோ அங்கெல்லாம் உனது பெயரும் ஒலிக்கும். 40, இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் என்ற இழிப்
பெயர் உனக்கு என்பொருட்டு ஏற்பட்டாலும் எம் மக்களுக்காய் நீ பெற்ற இந்த இழிப்பெயரின் காரண மாகவே சரித்திரத்தின் பக்கங்களில் எனது பெயரைப்
போலவே உனது பெயரும் உயிர்வாழும். 41. எனது முக்கிய சீடர்களின் பெயர்களை நாளை
மக்கள் மறந்து போகலாம். 42, ஆனால் எனது பெயர் உள்ளவரை உனது பெயர்
நிலைத்து நிற்கும்.. 43. ஏனெனில் என்னை யாரும் தேர்ந்து கொள்ளவில்லை. 44. நானே உங்களைத் தேர்ந்து கொண்டேன். நான்
சொன்னதையே நீங்கள் செய்தீர்கள். 45. நான் செய்ததையே நீங்கள் சொன்னீர்கள். நானே
வழி என்வழியாய் அன்றி யாரும் விண்ணரசு
செல்ல முடியாது.” 46. படியிறங்கிச் செல்லும் யூதாஸ் ஸ்காரியோத்தின்
கால்களில் இப்போது புதுத்தெம்பு கூடியிருந்தது. 47, இவ்வளவு நேரமும் பெரும் சுமையாய் அழுத்திக் கொண்டிருந்த முப்பது வெள்ளிக் காசுகள் இப்போது சுமையாகத் தெரியவே இல்லை.
|இதழ் - 06
Ih

தாமரைத்தீவான்
தொலைக!
தமிழைத் தூய்மை ஆக்கினீர்!
தனிமைத் தமிழில் எழுதினீர்! அமுத நூல்கள் அளித்துளீர்!
அனைத்தும் பாலும் தேனுமே!
பைந்தமிழ்ப் பாவாணரே,
பலரும் போற்றப்படுகிறார்! எந்த மகனும் இவைகளை
இன்னும் சொல்லவில்லையே?
- -
சாதி பார்ப்பதாலயா?
தமிழ்க்குச் சாதி இல்லையே? ஆதி நாளும் இல்லையே?
ஆரியத்தின் கூத்தலோ?
தொண்டன் சாவதில்லையாம்
சொன்னவர் பா வேந்தராம்! தொண்டனே நீ செத்ததேன்?
தொலைகவே, இவ்வையகம்!
ஆள வேண்டும்!
தமிழினை ஆளுகின்ற
தமிழர்கள் குறைந்து போனார்! அமுதினை உண்டவர்கள்
அருகிய வண்ணம் உள்ளார்! நமதெழுத்தாளர் கூட
நற்றமிழெழுதக்காணோம்! எமதுயர் தாயைப் போற்றும்
எண்ணம் மேலோங்கவில்லையே!
கலப்பினில் இனிமை தன்னைக்
கண்டவர் விடவும் மாட்டார்! பல மொழி கற்ற எங்கள்
பாவாணர் தமிழை ஆண்டார்! குலவியே சமயப் பேரால்
வடமொழி கூற்றாய் மாறும்! நலம் பெற வேண்டுமானால்
நாம் தமிழ் ஆளவேண்டும்!
படம்
29)

Page 32
கட்டுரை
ஈழத்து சிற் கிழக்கு மாநி
- ஓர்
841ல் வட்டுக் கோட்டையில் அ மிஷனரியால் வெளியிடப்பட்ட
தாரகை” இதழுடன் ஈழத்தில் சி வளர்ச்சி ஆரம்பம் எனக் கொள் கலாசூரி ஆ.சிவநேசச்செல்வனால் எழு "ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள் ஓர் . என்னும் நூல் 1930 வரை உள்ள சி (பத்திரிகைகள்) கள் பற்றிக் குறிப்பிடுக பேராசிரியர் செ. யோகராசா அவர் அவ்வப் போது சிற்றிதழ்கள் பற்றி எழு, கட்டுரைகளின் தொகுப்பான இலக்கியமும் இதழியலும்” எனும் ஓரளவு இதழியல் வளர்ச்சி பற்றி எ கூறுகின்றது.
ஈழத்தில் இனிச் சிற்றிதழ்கள் (சஞ்சி தோன்றுவதற்கான காரணங்களைப் பா பொதுவாக இக்கால கட்டங்களில் வெ "தினகரன்'', "வீரகேசரி” பத்திரிகை இலக்கிய ஆக்கங்களுக்கான இடம் கு கவே காணப்பட்டது. இதன் கார தனித்துவமான சிற்றிதழ்களின் ( உணரப்பட்டது. இக்கால கட்டத்தில் பல்வேறுபட்ட அரசியல் சிந்தனைகள், 1 சிந்தனை, மொழி ரீதியான சிந்தல் சிற்றிதழ் வருகைக்கு காரணியாக அை இதே போன்று இலக்கிய அமைப்பு தோற்றமும் சிற்றிதழ்கள் வெளிவருவ காலாக அமைந்தன. முதன்முதலாக 19 திருகோணமலையில் இருந்து வெ
பாட, மகா!
இதழ்)
எதிரணர்ட்டு
கன்-1
20
ஆசிரியர் வி, மைக்கல் கொலின்
- இலக்கிய வெளியீடு
1பEே-ல்
ற்றாண்டு ைேறவுச் சிறப்பு மலர் தடுத்துஇ தவதத் தன்7ே80கம் அடிகள்
11.11 தொடt1 ச.கித உ. 2ரைப்பது 125டர்) தாளவாக தமைப்பதும் பாகு 1
வின்
இதழ் - 06

II செ. எதிர்மன்னசிங்கம்
றிதழ் வரலாற்றில்
லத்தின் வகிபாகம் அறிமுகக் குறிப்பு -
மெரிக்க
“மாதர்மதி மாலிகை”. திருக்கோணமலை "உதய மாதர் ஐக்கிய சங்கத்தால் வெளியிடப்பட்டது. சிற்றிதழ்
இவ்விதழ் 1931 வரை வெளிவந்து நான்கு ளலாம்.
மலரோடு நின்றுவிடுகின்றது. இதனை நாம் தப்பட்ட
கிழக்கிலங்கையின் முதலாவது சஞ்சிகையாக ஆய்வு”
கொள்ளலாம். அடுத்தபடியாக 1949ம் ஆண்டு ற்றிதழ்
மண்டூரில் இருந்து வெளிவந்த "பாரதி” கின்றது.
சஞ்சிகையைக் குறிப்பிடலாம். பாரதி இதழில் "களால்
இலக்கியம், சமூகம், அரசியல் என பல்வேறு தப்பட்ட
விடயதானங்கள் இடம்பெற்றுள்ளன. "பாரதி” ஈழத் து
சஞ்சிகை கிழக்கிலங்கை எழுத்தாளர்கள் நூல்
பலருக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. டுத்துக்
பாரதி தொடர்ந்து பத்து இதழ்கள் வந்ததாகக்
குறிப்பிடப்பட்டிடிருந்த போதும் ஐந்து இதழ்கள் கைகள்)
மட்டுமே கிடைத்துள்ளன. ர்க்கின்
அடுத்தபடியாக 1953இல் திருக்கோண ளிவந்த
மலையிலிருந்து வெளிவந்த "எரிமலை” ககளில்
சஞ்சிகையைக் குறிப்பிடலாம். இச் சஞ்சிகை இறைவா
அ.செ.முருகானந்தனை ஆசிரியராகக் கொண்டு ணமாக
வெளிவந்தது. இதுவும் இடையில் நின்று போனது. தேவை
அடுத்து 1969 இல் காலாண்டு இதழாக வெளிவந்த எழுந்த
"கவிஞன்” சஞ்சிகையைக் குறிப்பிடலாம். மரபுக் மாக்சிய
கவிதையோடு இலக்கண வரம்புகளை மீறிய னைகள்
புதுக்கவிதைப் பாரம்பரியத்தையும் “கவிஞன்” மந்தன.
சஞ்சிகை இணைத்து கல்முனையிலிருந்து க்களின்
வெளிவந்தது. முருகையன், மஹாகவி, மருதூர் "தற்கும்
கொத்தன், பாண்டியூரான், மு.பொ, ஏ.இக்பால், 27 இல்
இமயவன், யேசுராசா, சிவானந்தன் ஆகிய கவிஞர் பலரது ஆக்கங்கள் வெளிவந்த கவிதைக் கான இரண்டாவது இதழாகக் கவிஞனைக் கருதலாம்.
1970 இல் மட்டக்களப்பிலிருந்து அன்புமணி இரா. நாகலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "மலர்” "உள்ள த்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்ற மகுட வாசகத்தைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது. மலர் முதலாவது இதழ் ஆசிரியர் தலையங்கம் "ஈழத்தில் ஒரு இலக்கிய பாரம்பரியத்தைக் கட்டி எழுப்ப - மலர் ஆத்மார்த்தமான பணியை ஆற்றும் என்பதை ஈழத்து இலக்கிய அன்பர்கள் நம்பலாம்” என்ற உறுதியுரையுடன் வெளிவந்தது. சிறுகதை, கவிதை ஆகிய துறையில் பலருக்கு மலர் களம் அமைத்துக் கொடுத்தது. செங்கையாழியான் வஅ இராசரெத்தினம் யோ. பெனடிக்ற் பாலன், அருள் சுப்பிரமணியம்
ளிவந்த
- 01
பார்ச்
டம்
30

Page 33
எனப் பலரும் மலரில் ஆக்கங்களைப் படைத்துள்ளனர். வழமை போல் 'மலர்' சஞ்சிகையும் பத்து இதழ்களுடன் நின்று விடுகின்றது. மலர் சஞ்சிகையில் நல்ல காத்திர மான முப்பதிற்கு மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்தன.
1978ல் கல்முனைப் பிரதேசத்தில் ஆரம்பித்த "கீற்று” சஞ்சிகையை அடுத்துக் குறிப்பிடலாம். கீற்று இலக்கியம் பற்றிய தெளிவான நோக்குடன் வெளிவந்த மையை கீற்று நான்காவது இதழின் ஆசிரியர் தலைய ங்கத்தில் எடுத்துக் கூறியுள்ளார். கீற்றில்சிறுகதைகள், கவிதை கள், விமர்சனக் கட்டுரைகள், கிறுக்கல்கள், கடிதங்கள் எனப் பலவகைப்பட்ட ஆக்கங்கள் வெளிவந் துள்ளன. கீற்று சஞ்சிகையும் ஏழு இதழ்களுடன் நின்று விடுகின்றது.
1982 இல் "தாரகை” சஞ்சிகை வெளிவந்தது. நாடு தழுவிய ரீதியில் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. சிறுகதை, கவிதை, நூல், விமர்சனங்கள், என பல விடயங்கள் சிற்றிதழில் இடம்பிடித்தன. 'பாரதி நூற்றாண்டு சில அனுபவங்கள் பரந்து பட்ட அளவில் இலக்கியச் செயற்பாடுகள் இடம்பெற்றன. ஓரளவு தாக்குப் பிடித்து வந்த "தாரகை' இருபதாவது இதழுடன் நின்று விடுகின்றது. 1984 இல் அக்கரைப்பற்றிலிருந்து "களம்” சஞ்சிகை வெளிவரத் தொடங்கியது. பல்வேறு இலக்கியச் சிந்தனைகளுக்கு "களம்” இடம் கொடுத்து வெளிவந்தாலும் 1985 இல் ஆறாவது இதழுடன் நின்று பின்னர் 1996 இல ஏழாவது இதழ் வெளிவந்ததோடு திரும்பவும் அடங்கிப் போனது. அடுத்து வெளிவந்த "வியூகம்" சஞ்சிகை விமர்சனம், பத்தி, மொழி பெயர்ப்பு ஆகிய விடயங்களுக்கு முக்கியத் துவம் அளித்து நான்காவது இதழுடன் நின்று விடுகின்றது.
இந்த வகையில் மட்டக்களப்பிலிருந்து கிறிஸ்தவ இதழான "தொண்டன்” மிக நீண்ட காலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் சமயம் சார்பாக வந்த இச் சஞ்சிகை தற்போது அரசியல், இலக்கியம் என பரந்துபட்ட நிலையில் ஏனைய விடயங்களையும் தாங்கி நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் வெளியிடப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து பல சஞ்சிகைகள் கிழக்கிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. அந்த வரிசையில் வியூகம், பூவரசு, வயல், சுமை தாங்கி, தூது, அறிவு, படி, சொந்தம், அரங்கம், சுவைத்திரள், முனைப்பு என பல சிற்றிதழ்கள் வெளிவந்தன. பின் விளைவுகளை நோக்காமல் சஞ்சிகையை ஆரம்பிக்கும் ஆசிரியர்கள் சிறு சஞ்சிகைகளை ஆரம்பிப்பதும் பின்னர் வெளிக் கொணர முடியாமல் கைவிடுவதும் வழக்காகி விட்டது.
- பிரபல கவிஞரும், எழுத்தாளருமான “சாருமதி” திரு. யோகநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "வயல்" "பூவரசு” இரு சஞ்சிகைகளும் காத்திரமான பல விடயங்களைத் தாங்கி வெளிவந்ததோடு, இடை நடுவில் நின்று விடுகின்றன. எழுத்தாளர் ரி. பாக்கிய நாயகம் அவர்களது முயற்சியால் வெளியிடப்பட்ட "சுமைதாங்கி” யும் சில இதழ்களுடன் நின்று போய்விட்டது. திரு. தவராசா அவர்கள் வெண்ணிலா கலைக் கழகத் தினைக் கொண்டு நடத்தியவர் அவரது முயற்சியால் "அரங்கம்” சஞ்சிகை வெளிக் கொணரப்பட்டது. பின்னர் கலைக் கழகமும் செயலிழந்து விடுகின்றது. அரங்கம் சிற்றிதழும் நின்று விடுகின்றது. "அரங்கம்” 17 இதழ்களை வெளியிட்டு ஓரளவு தாக்குப் பிடித்தது.
இனி இவ்விதம் வெளிவந்த சஞ்சிகைகளில்
இதழ் - 06

"சுவைத்திரள்”, "ஆகவே”, "தாகம்” ஆகிய மூன்று சஞ்சிகைகள் பற்றியும் பார்க்கலாம். திக்கவயல் தர்மகுலசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட நகைச் சுவைச் சஞ்சிகை தான் "சுவைத்திரள்”. சிரித்திரனது பாணியிலேயே நல்ல பல விடயங்களைத் தாங்கி வெளிவந்த இதழ் ஆசிரியரின் மறைவின் பின்னர் நின்று விடுகின்றது. ஆசிரியர் மைக்கல் கொலின் அவர்களின் முயற்சியால் "தாகம்” சஞ்சிகை வெளிவந்தது. தற்போது "மகுடம்” எனும் பெயரில் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் சஞ்சிகையின் ஆசிரியர் தான் தாகம் சஞ்சிகையின் ஆசிரியருமான கொலின். 1985 இல் திருக்கோணமலை யிலிருந்து றோணியோ இதழாக ஆரம்பித்து பின்னர் அச்சு இதழாக மாறி இளைய தலைமுறையினர் பலருக் குச் சந்தர்ப்பம் வழங்கி 22 இதழ்கள் வந்ததோடு, அதன் ஆசிரியர் தனது மேற்படிப்புக்காக மட்டக்களப்பு வந்தது டன் 1996 இல் மட்டக்களப்பில் தனது 10வது ஆண்டு மலரை வெளியிட்டதுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்கின்றது. "ஆகவே” சஞ்சிகையை நோக்கினால் ஜனாப் ஜப்பார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு திருக்கோணமலையில் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் பெரிய எடுப்பில் கெளரவ ஆளுனரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் நான் அமைச்சில் உதவிப் பணிப்பாளராக கடமை புரிந்த காரணத்தால் சஞ்சிகை வெளியீட்டில் பங்களிப்பு நல்க வேண்டியிருந்தது. ஆனால் சஞ்சிகையும் 06 இதழ்களு டன் நின்று விடுகின்றது.
சஞ்சிகை வெளியீட்டில் தொடர்ந்து "சுட்டும் விழி”, “விளக்கு”, “போது”, “சமாதானம்” என்பன வந்து நின்று போன சஞ்சிகைகளில் சில. சுட்டும் விழி திருக்கோணமலையிலிருந்து தரமான பல ஆக்கங்களை வாசகர்களுக்கு வழங்கி விட்டு மூன்று (3) இதழ்களுடன் நின்று விடுகின்றது. அடுத்தபடியாக “விளக்கு" என்ற பெயரிலும் பின்னர் "பெயர்” எனவும் திருக்கோணமலை யிலிருந்து வெளிவந்த சஞ்சிகை இளையதலைமுறை யினருக்கு களம் அமைத்துக் கொடுத்ததோடு நான்கு (4) இதழ்களுடன் கதையை முடித்துக் கொள்கின்றது. அடுத்ததாக வாகரைவாணனை (திரு. அரியரத்தினம்) ஆசிரியராகக் கொண்டு மட்டக்களப்பில் இருந்து “போது” சஞ்சிகை வெளிவந்தது. இச் சிற்றிதழ் மாணவர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாய் வெளிவந்து இடைநடுவில் நின்று போய் விடுகின்றது. "சமாதானம்” சஞ்சிகை இனங்களுக்கிடையே சமாதானத்தை முன்னிறுத்தி வெளிவ ந்ததுடன் அடங்கி விடுகின்றது.
| தற்பொழுது தொடர்ச்சியாக வந்து கொண்டிருக் கும் சஞ்சிகைகளில் தொண்டன், பெண், செங்கதிர், தென்றல், மகுடம், கதிரவன், கவிஞன், யாத்ரா, நீங்களும் எழுதலாம், ஓசை, மணிப்புறா, வியளம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இச் சிற்றிதழ்களில் மட்டக்களப்பிலிருந்து தற்பொழுது வெளிவந்து கொண்டி ருக்கும் தொண்டன் பற்றி ஏற்கனவே பார்த்து விட்டோம். 44 வருடங்களாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கின்றது "பெண்' சஞ்சிகையை நோக்கின் பெண் எழுத்தாளர்களை மேலும் மேலும் உருவாக்கும் நோக்கு டன் பெண் கவிஞர்களை, எழுத்தாளர்களை ஊக்கப்ப டுத்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
"மறுகா” மட்டக்களப்பிலிருந்து மலர்ச் செல்வனை ஆசிரியராகக் கொண்டு "புதிய தலைமுறைக்கான
டம்
'31

Page 34
உடைப்பு” எனும் மகுடவாசகத்துடன் வெளிவந்தது.
செங்கதிர் : திரு. த. கோபாலகிருஷ்ணன் "செங்கதிரோன்” அவர்களை ஆசிரியராகக் கொண்டு “இலட்சியம் இல்லா மல் இலக்கியம் இல்லை” என்ற மகுட வாசகத்துடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பல எழுத்தாளர் களது தரமான ஆக்கங்களைத் தாங்கி வருவதோடு, இளம் எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கின்றது. நாட்டின் கலை இலக்கியவாதிகளை "அதிதிகள்” பக்கத்தில் அறிமுகம் செய்வதோடு அவர்களிடமிருந்து ஒரு தரமான ஆக்கத்தையும் பிரசுரித்து வருகின்றது. தென்றல் : திரு. ச.கிருபாகரனை ஆசிரியராகக் கொண்டு தேசிய பல்சுவை குடும்பக் காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் மாணவர்களுக்கான விடயங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. பெருவெளி : அக்கரைப்பற்றிலிருந்து வெளிவந்த "பெருவெளி" சிற்றிதழ் பல தரப்பட்ட சமூக விடயங் களைத் தாங்கி வெளிவந்தது. இலக்கியக் கோட்பாடு சம்பந்தமான விவாதங்கள், விமர்சனங்கள், நவீனத்துவ சிந்தனைகள் என்பன இடம் பெற்று பெரு வரவேற்பைப் பெற்றது.
கவிதையை முன்னிலைப் படுத்தி வெளிவரும் சஞ்சிகைகளில் கவிஞன், யாத்ரா, நீங்களும் எழுதலாம், ஓசை என்பவற்றைக் குறிப்பிடலாம். நீங்களும் எழுதலாம் : சஞ்சிகை ஆசிரியர் தனபாலசிங்கம் அவர்களது முயற்சியால் வெளிவந்து கொண்டிருக்கின்றது. திரு. தனபாலசிங்கம் சிற்றிதழ் வளர்ச்சியில் மிக ஆர்வம் கொண்டவர். சஞ்சிகையின் அமைப்பிலும் மாற்றத்தைச் செய்துள்ளார். திருமலையில் இருந்து இதழ் தொடர்ந்தும் வெளிவருகின்றது. கவிஞன் : இளம் வயதினரான ஆசிரியர் மதன். கவிஞன் சஞ்சிகையை பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் மட்/ புதுக்குடியிருப்பில் இருந்து வெளியிட்டு வருகின்றார். யாத்ரா : மிலேனியத்தின் முதலாவது கவிதை இதழ் என்ற முனைப்புடன் வெயிவந்த கவிதைக்கான சிற்றிதழான யாத்ரா காலாண்டு இதழாக வெளிவருகி ன்றது. மொழி பெயர்ப்பு கவிதைகளுக்கு இச் சஞ்சிகை முன்னுரிமை கொடுக்கின்றது. கவிதை உலகில் காத்திர மான ஆக்கங்களை அளித்து வருகின்றது. இது ஓட்டமாவடி யில் இருந்து வெளிவந்தது. தற்பொழுது கொழும்பில் இருந்து கலை, இலக்கிய சஞ்சிகையாக வெளிவருகின்றது.
Kavignan
கவனி
காலாளர்டுக் கவிதையிதழ்
கவிஞன் தைப்பொங்கல்
சரப்பதம்
பிரித்
2013
விலை - 77/.
முத்தமிழர் விழா 60/=
மாசி பங்குனி
22
|இதழ் - 06

"ஓசை” : இச் சிற்றிதழ் திருமலை பிரதேச கவிஞர்களின் ஆக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவருகின்றது. இவை தவிர வெளிவந்து நின்று போன சஞ்சிகைகளில் “மூன்றாவது மனிதனுக்கு” மிக முக்கிய இடமுண்டு. அக்கரைப்பற்றில் இருந்தும் பின்னர் கொழும்பிலிருந்தும் பௌசர் அவர்களால் வெளியிடப்பட்ட இவ்விதழும் ஒரு சில இதழ்களுடன் நின்று போனது வேதனையே.
ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் கிழக்கிலங்கையின் வகிபாகம் எந்தளவு என்பதனைப் பார்க்குமிடத்துக் கணிசமான அளவு திருக்கோணமலையிலிருந்தும், மட்டக்களப்பிலிருந்தும், அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பங்களிப்பு இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தற்பொழுது அதிக இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 2012 ல் இருந்து காலாண்டு இதழாக வெளிவரும் "மகுடம்” சஞ்சிகை இன்று சிறந்த ஒரு சிற்றிதழாக தன்னை அடையாள ப்படுத்தியுள்ளது. இளம் படைப்பாளிகள் தொடக்கம் மூத்த எழுத்தாளர்கள் வரை மகுடத்தில் எழுதி வருவது குறிப்பிட த்தக்கது. இதுவரை ஈழத்தில் வெளிவந்த சஞ்சிகைகளில் 80 பக்கங்களில் மிகப் பெரியளவில் ஒவ்வொரு இதழையும் வெளியிடும் மகுடம் “நேர்காணல்” தொடர்பில் ஒரு புதிய உத்தியை கையாள்கின்றது. நேர்காணல்களுக்கும் இலக்கிய அந்தஸ்த்தினை வழங்கியது மகுடமே. ஒவ்வொரு படைப் பாளியின் நேர்காணலும் அவரது முழுமையான வாழ்வனு பவத்தையும் கொண்டதாக நீண்ட நேர்காணலாக அமைந்து
வாசகர்களுக்கு விருந்தளிக்கின்றது. மேலும் நவீன இலக்கியம் தொடர்பான பல ஆய்வுகளுக்கு மகுடம் வித்திட்டுள்ள தும் குறிப்பிடத்தக்கது.
- 1990 ம் ஆண்டிற்குப் பின்னரே துரிதமாக சஞ்சிகை வளர்ச்சியைக் காணமுடிகின்றது. இவ்விதம் சஞ்சிகைகளின் வரவு இருந்தமையால் கலை இலக்கிய வளர்ச்சி கூடுதலாக இடம்பெற்றன. கவிதைத் துறையி லும் இதன் மூலம் பெரிய தாக்கம் ஏற்பட்டது. காத்திரமான படைப்புக்கள் உருவாகின. கவிஞர்கள் பலர் உருவாகினர். மாணவர் மத்தியில் கலை இலக்கிய வளர்ச்சி பற்றிய சிந்தனை தூண்டப்பட்டன. சிற்றிதழ் ஆக்கத்தில் காணப்பட்ட பிரதான குறைபாடு தொடர்ச்சியான வரவின்மையாகும். விநியோகத் திட்டமிடல் இன்மையால் பரவலாக வாசகர்களால் சஞ்சி கைகள் சென்றடையவில்லை. சஞ்சிகைகளில் ஆக்கங்க ளைப் படைப்பதில் ஒரு சிலரே ஆதிக்கம் செலுத்தியமை பிரதான குறைபாடாகக் காணப்பட்டது.
யாIைாடு 2018_ ltsun 3 2
செங்கதிர்
இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை,
காற்று 3 06சுகந்தம் 828 (ஐப்பசி - மார்கழி) 2013
பொங்கல் வாழ்த்து
எழுத்தாளர பட்டாபிராம்
இலங்கையிலிருந்து வெளிவரும்
'செங்கதியா 6சேசு - 01
கதை - 2008
பார்மயம் மேழாமர் பாபா-யாழமடு = 10ம்
"செங்கதிர் வீச்சு : 25
பாசி - 2010)
தமிழ் மக்களின் பொங்கல் பண்டிகை 'செங்கதிர் வீச்சு: 50
அதை மாதம் 14,15பம் மரசி - 2012
ஆகிய திகதிகளில்
ஸ்ரீபுது யூத மக்களின் அறுவடைப் பண்டிகையும் தை மாதம் 14, 15ம்சிடுகிய
| திகதிகளிலேயே "iேசங்கதிர சைசு : 60 |
பயப்பி. கலைமாம் கியம் மார்கழி - 2012
அட்சகோதரர் எ-ம.பி.மத்தியூ.
தேசியபல்சுவை குடும்ப சஞ்சிகை
மா20E பி 81
O+
32

Page 35
சிறுகதை
ஓவியம் : சுதர்மா --ன் வார்த்தைகளால் கட்டப்பட்
வீடு ஒன்றில் வாழ்ந்துகொண்டிரு 'என் பெயர் சனாதனன். கதைவீட்டின் கீழ்த்தட்டில் மூன்று த அவற்றில் ஒன்றில் நான், மற்றதில் பைரவன், மற்றதில் என்னுடைய தம் ஒரு வாடகை வீடுதான்.
எங்கள் அறைகளுக்கு தனித்தனியே
றைகள் இருக்கின்றன. சமையலறை பொது. ஆனாலும் நாங்கள் மூவரும் மே நேரத்தில் வேலைக்குச் செல்வதால் ஒரே சமையலறையில் சந்தித்துக் கொள்ளச் மில்லை.
எங்கள் மூவரின் வருமானத்தில் ஒ பங்கையும் இந்தக் கதைவீட்டின் உரி ராகிய மிஸ்டர் எழுத்தாளருக்கு த கொடுத்துவருகிறோம்.
நீங்கள் வாருங்கள். விறாந்தைக்குள் முன்னால் இருப்பது என்னுடைய அன அறைக்கு நீல வர்ணம் பூசியிருக்கிறேன் மீதான என் விருப்பில் இவ்வாறு ெ வீட்டுக்கு வருபவர்கள் உண்பதற்கும், குடி கதைகளையே கொடுப்பது எங்கள் 4 நீங்களும் கொஞ்சம் "கதை" சாப்பிடு
அகன்று விரிந்த கடல், கரைகள் தூரம், எ கட்டுமரம் அதில் மேற்சட்டையை இடுப்பி படி ஒரு சிறுவன். அது நான். அப்ே நான். இந்தக் காட்சியை முதலில் கற்பனைக் கண்ணில் கொண்டு வாரு
எப்போதென்றாலும் ஒரு புயல் வரலாம் பெருங்கடலின் திமிங்கிலமொன்று மே தற்செயலாய் வாயை ஆவெனும்போ விழுங்கப்படலாம். என்னிடம் இருந்த மரக்கோலும், தற்செயல்களை கடந் வேண்டுமென்ற மன நிலையும் தான். . உறுதியென்று சொல்லமாட்டேன்.
இதழ் - 06
மகு

அ - வெமலிஞ்சிமுத்தன் - கனடா - - I
கதை வீடு
மகாராஜன்
ட கதை க்கிறேன்.
இந்தக் புறைகள். கவிஞர் பி. இது
முன்னரெல்லாம் என்னோடு அப்பா இருந்தார். அப்பா எனக்கு ஒரு உறையைப் போலத்தான் இருந்தார், புயல்வந்தாலும், திமிங்கிலம் வந்தாலும் அப்பாவைக் கடந்தே என்னிடம் வரமுடியும் என்பதுபோன்ற எண்ணமொன்று இயல்பாகவே என்னிடத்தில் வளர்ந்திருந்தது. அப்பா கடலை நம்பிக்கையோடு பார்ப்பார், அவரே கடலை நேசிக்கவும் கற்றுத்தந்தார். நானும், அப்பாவுமாய் கடலை அள்ளி எறிந்து விளையாடுவோம். "ஒரு எற்றல் நீர் எத்தனை சுகம்” கடல் காலம் முழுதும் எற்றிக்கொண்டே இருக்கிறது. சுகம்,சுகம்,சுகம்.
குழியல
மட்டும் வறுவேறு
நேரத்தில் சந்தர்ப்ப
நான் இடம்பெயர்ந்துவிட்டேன் ஆனாலும் நான் கடலில் நாற்றுவைக்கப்பட்டவன் அல்லவா.
வ்வொரு
மையாள வறாமல்
வந்ததும் ற. இந்த = கடலின் சய்தேன். ப்பதற்கும் வழக்கம். ங்கள்.
எனது அறையின் அருகில் இருப்பது பைரவ னின் அறை. பைரவனை எனக்கு 14 வருடங்க
ளுக்கு முன்னரே தெரியும். 14 வருடங்களின் முன்னர் ஒரு இரவில் இரண்டு மோட்டார் பூட்டிய படகில் எங்கள் அரிப்புத்துறைக் கரையில் வந்திறங்கிய விடுதலைப்புலிகளில் "பைரவனும்" ஒருவர். அப்போ அவருக்கு வேறு பெயர் இருந்தது. மன்னார்த் தீவில் இருந்த இராணுவத்தை உளவுபார்க்கவும், அரசாங்கத்தின் சலுகை களால் விடுதலைப் போராட்ட எண்ணங்களி லிருந்து மக்கள் விலகாமல் இருக்கவும் புலிகள் அரிப்புத்துறைப் பகுதிக்கு வந்து போவது அவசியமாக இருந்தது. ஆரம்பத்தில் இரவுக ளில் வந்துபோனவர்கள் பின் நாட்களில் பகல்களிலும் தங்கினார்கள். மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டிருந்ததால் பாதுகாப்பு அச்சுறு த்தல் காரணமாக இராணுவத்தினர் அரிப்புத் துறைக்கு வரமாட்டார்கள் என்று புலி இயக்க த்தினர் நம்பினார்கள்.
ஒரு சிறிய ல் கட்டிய பாதைய உங்கள் ங்கள்....
5. இந்தப் லெழுந்து து நான் இது ஒரு துபோக அது மன
ஆனால் ஒரு பகலில் திடீரென்று இராணுவ டாங்கிகள் அரிப்புத்துறைக்குள் நுழைந்த போது அதனை எதிர்பாராத புலிப்போராளிகள்
டம்
33

Page 36
கடலை நோக்கி ஓடவேண்டியிருந்தது. அவ்வாறு ஓடும் போதுதான் எங்கள் வீதியில் பைரவனை ராணுவத்தினர் கண்டார்கள். எங்கள் சந்தியால் ஓடிவந்த பைரவனை ராணுவத்தினர் சுட்ட போது அந்தக் குண்டுதான் சைக்கிளில் தண்ணீர் கட்டிவந்த எங்கள் அப்பாவின் மார்பில் ஏறித் துளைத்தது.
எங்கள் கண்முன் அப்பா சுருண்டுவிழுவதைக் கண்டு எங்கள் முற்றத்தில் நின்று ஓடிய என்னையும் தம்பியை யும் அப்பாவுக்கு அருகில் போகவிடாமல் ராணுவத்தினர் அடித்தார்கள். எங்கள் காணியால் ஓடிய பைரவனை சுற்றி மறைத்தபடி எங்கள் பெண்கள் கத்திக் குளறியபடி யிருக்க, காணியின் வெவ்வேறு மூலைகளிலெல்லாம் அவனைத் தேடித்திரிந்த ராணுவத்தினருக்கு. “இந்தா கிடக்கிறான் இவனாலதான் எங்கிட அப்பா செத்தவர்” என்று என்னுடைய தம்பிதான் பைரவனைக் காட்டிக் கொடுத்தான்.
எங்கள் செங்கோல்மாதா கோவிலுக்குள் ஊர்ச்சன மெல்லாம் கூடியிருக்க இரண்டு ஓட்டைகள் போட்ட வெள்ளைச் சறத்தால் முகம் மூடப்பட்ட பைரவன் அன்று பலரைக் காட்டிக்கொடுத்தான்.
அதன் பின் வந்த நாட்களில் அப்பா இல்லாத வாழ்க்கையை நாங்கள் அனுபவிக்கத் தொடங்கினோம். எங்கள் வீட்டிலிருந்த கலகலப்பு, எங்கள் எதிர்காலம் பற்றிய கற்பனைகள் எல்லாமே தொலைந்துபோயின. ராணுவத்தினர் பிடித்துப்போன ஆண்கள் விடுதலை செய்யப்பட்டு வீடுதிரும்பினார்கள். அப்பாமட்டும் திரும்பமுடியாத இடத்திற்குச் சென்றிருந்தார். அப்பா இறந்த நாளில் அவர் தண்ணீர் நிரப்பிக்கொண்டுவந்த "பிளாஸ்ரிக் கான்"' உடைந்த நிலையில் எங்கள் வேலியோரம் கிடந்து, அந்த சம்பவத்தை நினைவுபடுத் திக்கொண்டே இருந்தது.
நான் மூத்த பிள்ளையாக இருந்ததால் குடும்பப் பொறுப்பை நானே எடுக்கவேண்டியிருந்தது. என்னாலும், தம்பியாலும் படிக்கமுடியவில்லை. ஆனாலும் தங்கை களை நன்றாக வளர்க்கவேண்டுமென்று நாங்கள் கடலில் இறங்கி உழைத்தோம். கனடாவில் இருந்த அப்பாவின் நண்பர் ஒருவர் எங்கள் குடும்பத்தின் நிலையைப்பார்த்து எனக்கு கலியாணம் பேசி இங்கு வரவைத்தார். (இங்கு கலியாணமாகி வந்தபின் என் இல்லற வாழ்க்கை என்னவானது என்பது இன்னொரு கதை)
கனடாவுக்கு வந்து கடுமையாக உழைத்து தங்கைக ளுக்கு கலியாணமும் செய்துவைத்து, தம்பியையும் இங்கு கூப்பிட்டுவிட்டேன். ஆண்டுகள் பலவாகிப் போன பின்னர் இங்கு நடந்ததொரு அரசியற்கூட்டத்தில்தான்
பைரவனைச் சந்திக்க நேர்ந்தது.
அரிப்புத்துறையில் இராணுவத்தினரால் கைதுசெய்யப் பட்டு கொண்டுசெல்லப்பட்ட பைரவன் சில ஆண்டுகளின் பின்னர் இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு வவுனியாவில் மனப்பிறழ்வோடு அலைவதாய் கேள்விப் பட்டேன்.அதன் பின் பல ஆண்டுகள் கடந்து கனடாவில்
இதழ் - 06
மது

சந்தித்தபோது மிகவும் சாதாரணமான நிலையில் அவர் இருந்ததை அவதானித்தேன்.
பின் வந்த நாட்களில் பைரவனோடு கதைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பைரவன் என்னுடன் பேசும் போது அவருக்குள் குற்ற உணர்வு இருப்பதை அவதா னித்தேன். அதனைப் போக்குவதற்கு நான் விரும்பி னேன், அது என்னால் மட்டுமே ஆகக்கூடிய செயலா கவும் இருந்தது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களில் அரைவாசிப்பேராவது குற்ற உணர்வு என்ற இந்த பெருவியாதியோடே அலைகிறார்கள். குற்ற உணர்விலிருந்து விடுதலையாகிய சமூகம் புதிய சிந்தனைகளை நோக்கி முன்னேறவேண்டுமென்றே கருதினேன், அதற்கான தனிமனித முயல்வாகவே பைரவனுக்கும் எனக்குமான உறவு வளர்ந்து வந்தது. அவ்வாறே நானிருக்கும் இந்த வீட்டில் பைரவனும் குடியேறும் சூழல் ஏற்பட்டது.
பைரவன் சில மாதங்கள் இந்த அறையில் இருந்தார். பின்பு வந்த ஒரு நாளில், யாருமற்ற நேரத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தார். அவருடைய மரணம் என்னை மிகவும் பாதித்திருந்தது. ஆரம்பத்தில் பைரவனை இந்த வீட்டில் கொண்டுவந்து இருத்தியது என்னுடைய தம்பிக்கு பிடிக்கவில்லைதான். அவன் பைரவனோடு முகம் கொடுத்து பேசியதில்லை. ஆனாலும் பைரவனின் மரணத்தால் அவனும் பாதிக்கப்பட்டான். “உயிரின் பெறுமதியை உணராமலே பிடிவாதங்களால் பின்னப்பட்டிருக்கிறோமே'' என்று அவன் அடிக்கடி வேதனைப்பட்டான். குற்ற உணர்ச்சி இடம் மாற்றப்படுவதை அப்போது நான் அவதானித்தேன்.
தம்பியின் அறை
தம்பியின் அறைக்குள் அப்பாவின் படம் பெருப்பித்து மாட்டப்பட்டிருக்கிறது. தன் குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்துக்கொள்ள அவன் இன்னொரு வீட்டிற்கோ, அல்லது "வெளிச்சவீட்டிற்கோ" இடம் மாறலாம்.
பைரவனின் கொலை தொடர்பான விசாரணைகளால் என்னுடையதும், தம்பியுடையதும் வாழ்க்கை மிகவும் சீர்குலைந்து போனதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானோம். பொலிசாரின் தீவிரமான தேடலில் கொலையாளி கண்டு பிடிக்கப்பட்ட பின்னர்தான் எங்கள் தலைகள் தப்பியுள்ளன.
இந்தக் கதை என் தெரிந்தது இந்தக் க
இந்தக் கதை வீட்டை பொலிசார் வந்து உடைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது "கொலையாளி மிஸ்டர் எழுத்தாளர்'' என்று. ஏனெனில் இந்தக் கதைவீடு பிணங்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது.
இது கதைவீடுகளை உடைத்துப் பார்க்கவேண்டிய காலம். ”புனைபுத்தி” எவரையும் கொலைசெய்யக் கூடியது என்பதை நான் விளக்கவேண்டுமா என்ன?
(34)

Page 37
நூல் ஆய்வு
தேடலும் விமர்சனங்களும்
முடிவி
pe --- இ. ஜீவகாருண்யன்
கப்புத்தகங்களுள் சுயம் கிழிந்து இலக்கியக்காரர்களின் முகங்களை
கம்பிகள் நக்கி காற்றில் உதிர்த் நாட்களில் தன் கொள்கையின் பிடியில் கொண்டிருந்த ஜீவகாருண்யன் அவ "தேடலும் விமர்சனங்களும்" கிடைத் மு.த வின் வசனங்கள் மின்னலாய் வெ 1.ஒவ்வொருவனும் தன் அக ஆழ கண்டுபிடிக்காதவரைக்கும் முழுமையும் துவமும் வரப்போவதில்லை.
2. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து ( கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கெ க்கிறது. மற்றொன்று பிறக்கத்துடிக்கிறது, கொண்டிருக்கிறது.
இது காலங்கடந்தும் நீண்டு சுரந்து ஊற்றாய் கொப்பளித்தே கிடக்கின்றது
இலக்கியத்துள் திணிக்கப்ப சுயமாய் எழுந்து கொண்டதுமான பலத் போக்குகள் இருந்து கொண்டே இ இதைப் படைப்பாளியின் அனுபவம், 2 அறிவு சேர்ந்து தீர்மானிக்கின்றது. இது ே நிற்கையில் எழும் விவாதங்கள் அறிவு தேடலாக - தர்க்கமாக மாறும் போது, 6 விளக்கமும் ஆழப்பயணிக்கும். இப்பே ஒற்றைச் சிந்தனை வழியை பன்முக ே கும் உயிர்த்துடிப்புடனும் நடத்திச் செ
எப்போதும் சில பக்கங்கள் கல் படாமல் போகின்றன அல்லது கால கவனிக்கப்படுகின்றன. இதற்கெல்லாப் வொருவகையான "அதிகாரம்" ! செலுத்திக் கொண்டுதானிருக்கிறது. மேகமொன்றின் பின்னால் நின்று | மின்னலொன்றின் தடமாய் கிடக்கும் ! சிறுகதை, கட்டுரைகள், கடிதங்க
|இதழ் - 06
Ind

-- 1 -- பூச்சியத்தார்
ன்மையில் சிதறும்
பொறி
கிடக்கும் படைப்புக்களின் தொகுப்பாக ஜீவகாருண்யன் [ செப்புக் அவர்களின் “தேடலும் விமர்சனங்களும்' தொகுப்பு துவிடும்
தமிழியல், காலச்சுவடு கூட்டு வெளியீடாக ஜூன் ) நடந்து 2009 இல் வந்ததும், அது பற்றிய குறிப்பை பர்களின்
நவம்பர் 2013ல் எழுதுவதையும் இவைகள் தபோது 1969-2007 வரையான துடிப்புகளாக இருப்பதும் பட்டியது.
இன்றைய ஈழத்து தமிழ்ச் சூழலில் இருக்கும் மத்தைக் கவலை தோய்த்தெடுத்த நுகர்வுயுகத்தை நொந்து
பூரணத்
கொள்ள வேண்டியிருக்கின்றது.
- "என்னைப்பற்றி” என தன்னைப்பற்றிக்
குறிப்பிடும் அவர் "அவ்வப்போது எனக்குத் போராடிக்
தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் காண்டிரு
யாரோடாவது பகிர்ந்து கொள்ளும் அவாவின் - பிறந்து
உந்துதலே என் எழுத்துக்கள்” என்பதில் இருந்து அவருள் கட்டமைக்கப்பட்டிருந்த எண்ணங்கள்,
உசுப்பிவிடப்பட்ட கருத்துக்களாய் உணர்வெழுந்து ஒழுகும்
தர்க்கித்துச் செல்லும் போக்கை அவதானிக்கலாம்.
86இல் அலையில் வந்த "மரணத்துள்
வாழ்வோம் - கவிதைத் தொகுதிபற்றிச் சில ட்டதும்,
கருத்துக்கள்” இல் இத்தொகுப்புக்கள் பற்றி தரப்பட்ட
சிவசேகரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட ருக்கும்.
கருத்துக்களுக்கு நியாயமான காரணங்களை உணர்வு,
முன் கலந்து தெளிவாக - விளக்கமாக எழுதப் வறுபட்டு
பட்டிருக்கிறது. விமர்சனங்கள் பக்கச் சார்பான - சார்ந்த
தாக கோட்பாட்டின் பிடியில் நின்று கட்டங்கள் தெளிவும்
கடக்காத ஏட்டின் எழுத்தாணி வெட்டிப் சிதைக்க ரோட்டம்
ப்படும் துளிர்களின் பின்னிருந்து கிளைவிட்டுப் நாக்குக்
பரவும் மரத்தின் ஆணிவேர் துளைக்கும் ல்லும்.
மணற்பருக்கைகள் மேலெழுந்து நிறமிடும் பனிக்கப்
மண்ணின் சாயலில் நானும் அண்ணாந்து நின்றேன். ங்கடந்து இதற்கான பதில்கள் சிவசேகரம் அவர்களிடம்
• ஏதோ
இருந்திருக்கலாம். (அவைபற்றித் தெரிய தாக்கம்
வில்லை) வெங்கட் சாமிநாதன் அவர்களுடைய அப்படி
"பாலையும் வாழையும்" பற்றிய குறிப்பில் பின்னிய
ஜீவகாருண்யன் அவர்களிடம் ஆழந்துகிடந்த கவிதை,
தத்துவார்த்தம், இலக்கியம் பரவ வேண்டிய ள் என விமர்சனம் பற்றிய கூறுகளைக் கட்டி வெ.சாவை
டதும், கரு2டாம் அவர்களிடமான கார்
டம்
35

Page 38
வைத்துக் கொண்டு அவரின் கட்டுரைகளையும், எண்ணங்களையும் தன் சிந்தனையுடன் பிணைத்துச் சென்று கூறி இருப்பது நல்லதொரு இயல்பாகப் படுகின்றது.
மற் றையது அ. யேசுராசா அவர் களின் சிறுகதைகள் பற்றி மாக்ஸி அவர்கள் எழுதியகட்டு ரைக்குப் பதிலாக "வசைபாடுவது விமர்சனமா?”' எனக் கேட்கப்பட்டு, சிறுகதைகளின் போக்குகலைத்துவம், உணர்வு, அறிவு தளங்கள் பற்றியும் இது தனிப்பட்ட காழ்ப்புணர்வினால் எழுதப்பட்டது என்பதையும் நிறுவுகிறார்.
- பதிவுகள் என்ற கட்டுரையில் முற்போக்குக் காரர்களின் கருத்து மாற்றத்தைக் காட்டிவிட்டு அன்றையிலிருந்து, இன்று நாளைவரை நிண்டு பொருந்தக் கூடிய வசனத்துடன் முடிக்கின்றார்.
- ''அடிப்படை வித்தியாசங்களை உணராத "பண்டிதங்கள்” பரிசுத் தேர்வுக்குழுவில் இருக்குமட்டும் தரமான இலக்கியங்களுக்கு, இலக்கியக் காரர்களுக்குப் பரிசு கிடைப்பது சாத்தியமில்லை”,
இது தமிழ் ச் சூ ழலுக் கு எப் போதுமே பொருந்திவருகின்ற அல்லது உடன் பிறந்த ஒன்றாகவே இருக்கிறது.
அடுத்த கட்டுரையில் சுந்தரராமசாமி பற்றிய அழகான - ஆழமான பார்வையை முன்வைப்பதும் வலியுறுத்துவதும் ஜீவகாருண்யன் அவர்கள் சு.ரா மீது வைத்திருக்கும் அளத்தற்கரிய மதிப்பைக் காட்டுகிறது. (இதை அவரே “என்னைப்பற்றி...' இல் குறிப்பிட்டுள்ளார்) இதில் இலக்கியம் பற்றி தன் வாஞ்சையுடன் கட்சி அரசியல் பற்றியும் தெளிவுறுத்துகின்றார். சு.ராவின் வாழ்க்கையின் நேர்த்தி, இயல்பு, இலக்கிய ரசனையின் தீவிரம் பற்றிக் கூறுவதுடன், அவரின் உறுதியான நிலைப்பாட்டை "ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசாங்கம், சமூகம், மதம், தேசம் இவற்றுக்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்துவிடக்கூடாது என்பதை எனது இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக் கொண்டிரு க்கிறேன்” என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதுடன் இதன் படியாகச் சென்ற அவரின் தடங்களைக் காட்டுகையில் சுட்டும் பரந்த விடயங்கள் இன்னுமொரு அறிவார்ந்த தளத்தில் அனுபவப்படச் செய்கின்றது.
மேற்காட்டி (சுராபற்றிய) கட்டுரை ஜீவகாருண்யன் அவர்களின் அறிவுசார் தளத்தில் இயங்கியது என்றால், கீழ்க்குறிப்பிடப் போவன உணர்வுசார் தளத்தில் இயங்குவதை உணர முடிகின்றது. இதற்கு அவர்களிடம் கொண்டிருந்த நட்பு காரணமாக இருந்திருக்க வேண்டும்.
சு.வியின் ஆளுமையை இனங்கண்டும், உணர்வு ஓட்டத்தில் சமாந்தரமாகப் பயணம் செய்தும் கவிதைகள் பற்றிய விரிவான கட்டுரையாக சு.வில்வரத்தினம் வாழ்வனுபவம் கவிதையாக" அமைகின்றது. இதேபோல யேசுராசாவின் படைப்புக்களையும் நெருங்க முடிந்துள்ளது. ஏ.ஜே பற்றிய நினைவுகளின் மீளுகையும், ச.சி தொடர்பான நீண்ட ஆழமான வரிகளின் தொகுப்பும் பல திசைப்பட்ட
வழிகளின் போக்கில் இழுத்துச் செல்கின்றது.
இக் கட்டுரைகளை தொகுத் தாய் கையில் முற்போக்கு வாதத்துக்கு எதிரானதாக, தான் சார் தத்து
|இதழ் - 06
மது

அவதானித்த அது எதுக்கிவைத
வார்த்தம் வழிநின்று நோக்கப்பட்டவை என்ற சாதாரண பொதுப்புத்தியுடன் ஒதுக்கிவைத்துவிட முடியாத அளவிற்கு அது சொல் லவிழையும் கருத் தை அவதானித்தலே முக்கிய தேவையாகின்றது.
இக்கட்டுரைகளின் தடத்தை அவதானிக்கும் போது முற்போக்குவாதத்தின் கோட்பாடுகளின் எழுதுத லில் இருந்து, படைப்புகளின் உணர்வற்ற தன்மைகளை சுட்டிக்காட்டுவதாகவும், அழகியல் வாழ்வனுபவம் பார்க் கப்படாததையும் சுட்டி வாதிடுவதுடன் இலக்கிய இயங்கு நிலையின் நகர்த்தலாகவும் நோக்கவேண்டியுள்ளது. இதை வெ.சாவின் “இலக்கியம் எனதுபார்வை” கட்டுரை பற்றிக் கூறுகையில் தெளிவாக்குகிறார்.
- ''.... தத்துவார்த்தப் பின்னணி அல்லது தத்துவார்த்தப் பார்வை, இலக்கியத்துக்கு அவசியமில்லை, வெறும் அனுபவங்களின் பிழிவாக, வெளிப்பாடாக இலக்கியங்கள் இருக்கின்றன. என்று கூறுகின்றார். நிச்சயமாக இலக்கியமென்பது ஒருகலைஞனின் அனுபவ வெளிப்பாடுதான். ஆனால் அந்த அனுபவ வெளிப் பாடுகள் சின்னஞ் சின்னனாக தனித்தனியாக வெளிப்படும் போது அதே அனுபவப்பரிமாற்றத்தை, வெ.சாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், உணர்வோட்ட உலகின் பரிமாற்றத்தைச் செய்கிறதுதான் என்றாலும், பொதுமையான, முழுமையான, பரவலான சமுதாய வளர்ச்சிக்கு அவற்றால் அதிகமாக எதையும் செய்து விட முடிவதில்லை. தத்துவங்கள் கோட்பாடுகள் போன்றவை தனி அனுபவத்தை திரித்து விடுகின்றன: முழுமையாக வெளிப்படுத்த முடியாது தடுத்துவிடுகின் றன என்று வெ.சா கருதுகிறார் என்று நினைக்கின்றேன். இன்றைய மார்க்சிய இலக்கிய வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எடுக்கும் பிரசார வாந்தியைக் கண்டு தான் வெ.சா இப்படிப்பட்டதோர் முடிவுக்கு வந்திருக் கலாம். ஆனாலும், நமது பழைய இலக்கியங்களையே உதாரணங்காட்டிச் சொல்வதானால் மகாபாரதம், இராமாயணம் போன்றவை ஒரு பெரும் தத்துவப் பின்ன ணியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை தான். மக்ஸிம் கோர்க்கியின் “அன்னை” இன்னுமொரு உதாரணம். சரியான தத்துவப் பின்னணியைக் கொண்டு எழுதப்படும் இலக்கியங்கள், உண்மையான உணர் வோட்ட உலகின் பரிமாற்றத்தைச் செய்வதற்கு ஒரு சிறந்த இலக்கியவாதியின் கையில் தடையாக இருக்க மாட்டா, இன்னும் ஒரு உதாரணம் பாரதி. பாரதியின் "பாஞ்சாலிசபதம்” ஒரு தத்துவப் பின்னணியை விளக்கு வது தான். அதனால் அது ஒரு இலக்கியம் இல்லா மலும் போய்விடவில்லை. சரியான அனுபவத்தை வெளிப்படுத்த தத்துவம் தடையாக இருக்கின்றதென்றால் தத்துவத்தில் ஏதோ பிழையிருக்க வேண்டும். கூடவே தத்துவம் அனுபவத்தோடு முரண்படுகின்றபோது, அனுபவத்தினடியாக தத் துவத் தை வளர்க்கும் முயற்சியாக அந்த இலக்கியம் வெளிப்படலாம்”.
ஜீவகாருண்யன் அவர்களின் இக்கருத்துக்களின் பின்னணியிலும் வெ.சாவுக்கு அவர் சொன்ன அதே கூற்றுக்கள் பொருந்தும் என நினைக்கின்றேன். வெறும் உணர்ச்சிமட்டும், வெறும் தத்துவம்மட்டும் என எந்த வெறுமையும் ஒற்றைத்தளமாணமாக செயற்படுவதும், செய்யப்படுவதும் தான்.
"கலை கலைக்காக என்பதும், கலை கட்சிக்காக என்பதும் இலக்கியத்தின் இலட்சியத்தை உணர்த்தும்
36

Page 39
தத்துவவா மறுல்ல்து ப்பில்
அதன் வழியில் பூரணமாகச் செல்லாத இடைத்தரிப்புகள் தான்” (பூரண இலக்கியமும் அதன் தேவைப்பாடுகளும் - மு.த)
அதற்காக அவர் காட்டிய உதாரணங்கள் (மகாபாரதம், இராமாயணம், கோர்க்கி, பாரதி) எந்த வகையில் நிலைத்த தீவிர இலக்கியம் தொடர்பானதாக அமைகின்றது. கோர்க்கியின் எழுத்துக்கள் முழுவதும் அல்லது பாரதியின் எல்லாப்படைப்புக்களுமே தத்துவார்த்தப் பின்னணியில் எழுதப்பட்டவை தானா? என்ற வினா மறுமொழி தேடியலைகின்றது. அதாவது அனுபவத்துடன் அல்லது உணர்வுடன், ..........., சரியாக நெய்யப்படுகையில் படைப்பின் செயற்படுதளம் ஆழப்பரந்து எழுப்பும் அதிர்வுகள் மனதை, புத்தியை நிறைத் தெழும் - பூரணமான இலக்கியமாகலாம்.
அப்படியானால் தத்துவம் அல்லது கோட்பா ட்டின் ரீதியில் தான் இலக்கியம் படைக்கப்பட வேண்டுமா?
- "சரியான தத்துவப்பின்னணியைக் கொண்டு எழுதப்படும் இலக்கியங்கள், உண்மையான உணர்வோட்ட உலகின் பரிமாற்றத்தைச் செய்வதற்கு ஒரு சிறந்த இலக்கியவாதியின் கையில் தடையாக இருக்கமாட்டா” (மேற்படி பந்தியில் கூறப்பட்டது)
வேண்டுமால் தான் இதுவும் அ.
1. சிறந்த இலக்கியவாதிகள் தத்துவப் பின்னணியை கொண்டு எழுதவேண்டும். 2, தத்துவப் பின்னணியில் எழுதினால் சிறந்த இலக்கிய வாதி. 3. சிறந்த இலக்கியவாதியாவதற்கு தத்துவப் பின்ன
ணியில் எழுதப்பட வேண்டும். 4. சிறந்த இலக்கிய வாதிகளால்தான் தத்துவப்பின்ன ணியில் எழுத முடியும். சாதாரண..... என பல தளத்தில் வினா எழுப்பினாலும், இது கூட ஒரு நிலை நோக்கைக் காட்டுகின்றது. ஹொஸெ மார் த் தி ''இலக் கியம் குறித் து'' குறிப்பிடுகையில்
மகுடம் 2வத
தருமு சிவரா மகுடம் தனது 9வது இ நிறைவு இதழாக வெள் இலக்கியத்தின் மாமேதை சிவராமு (பிருமிளி] நினை இவ்விதழுக்கு கவிஞர் தரும்
ரீதியான படைப்புக்கா
இதழ் - 06
மத்

"ஒரு நாட்டினுடைய மக்களின் அடிப்படைத் தன்மைகளும் உணர்வெழுச்சிகளும், ஒரு வகையான ஒருங்கிணைப்பை அணுகும்போது, அந்த நாட்டின் இலக்கியத்தினுடைய மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிவந்து இரண்டறக்கலந்து ஒரு மகத்தான படைப்பாக, வருங்காலம்முணர்த்தி நிற்கும் என்பதுடன் "அறிவார்த்தமான ஒரு புதிய உலகம்” என முடிவுறுத்து கின்றார். இனி ஒரு வகை சார்ந்த முடிவை அண்மிக்க லாம். இதற்கும் ஜீவகாருண்யன் அவர்களின் கவிதை யைப் பார்க்கும் போது இத் தொகுப்பில் கவிதை போன்ற வடிவில் இருப்பவை. கவிதைகள் அல்ல. அவற்றிற்கு யேசுராசா இட்டபெயர் "சிந்தனைப் பொறிகள்! எனக்கும் அதுவே பொருத்தமாகப் படுகிறது” அக்கூற்றின் அடியாக அவரின் சிந்தனைகிளப்பிய "ஆனால்..” என்ற பொறியே மிகத் துல்லியமாக படைப்பின் தளத்தைக் கோடிடுகின்றது.
வாழ்க்கையைத் தத்துவங்களாக பார்க்க முடியாது மார்க்சியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் "ஸ்ட்ரக்சரலிலும்" எதுவும் வாழ்க்கையை வரைவிலக்கணப்படுத்தா வாழ்க்கை பற்றிய தேடலில் அவை உதவக்கூடுமாயினும்
வாழ்க்கை வரையற்றது: உண்மையும் அப்படியே
மனம் கொள்ளும் கோணத்திலிருந்து |
வாழ்க்கைப் பார்வை உருவாகின்றது அவனளவில் அந்தப் பார்வைதான் அவனது இயங்குதளம் ஊக்க சக்தி
உந்துதல். இன்னும் முடிவுறாமல் தேடலும் விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
*
1 ஆண்டு மலர் ஈமு சிறப்பிதழ் தழை இரண்டாவது ஆண்டு யிடவுள்ளது. நவீன தமிழ் யாக கொண்டாடப்படும் தரும் வுச் சிறப்பிதழாக மலரவுள்ள மு சிவராமு தொடர்பான ஆய்வு மள எதிர்பார்க்கின்றோம்.
ஆசிரியர்

Page 40
-- ----- 1 111 '11 ------
கவிதை
-----
ஓவியம் : கைலாசநாதன்
இன்று நிலத்
நாளை நிலத்தில் பய விளையாதுயிருக்குப்
குறிப்பு - 02 விளைய நினைத்து வீழ்ந்து போகும் இன்னும் முடியாத போரின் வாழ்வியல் போராட்டத்தில் உயஉந்த நிலமாய்
மூங்கில் போல் வளர்ந்து வீழும் தடிகளில் வீணாகிறது
காட்டான் என்று முள்ளையின் நிலை முள்ளையன் பரம்ப இப்போ! தலித்தரக்கபடுகிறது நிலம் அழுகிறது
உழைப்பின் தேர்வில் கரையான் தின்ற பலகையின் நிலமாகி
ஹிமோகுளோபினை அட்டைகளிடம் பரிசோதித்து குளிரின் ஆழத்தின் எண்புகளின் கல்சியம் உருகி வெயிலின் கொடுமையால் நிலம் வெடிக்கிறது
ராஜ்ஜியத்தின்
முதுகெலும்பாக கூன் கொழுப்பை உருக்கி கால் நீட்டாத தூக்கத் தலை குனிந்த சாப்பாடும் சட்டத்தையும் விழிய புதைக்கிறோம்
கூன் முதுகுகள் இன்னும் அடிமைவாதம் பேசுகிறது உயர்ந்த நிலம்
தாழ்ந்த நிலமாய் போகிறது பெரும் கழுகுகளும்
இன பருந்துகளிடமும் நிலம் முழுவதும்
நேற்று வந்தவனெல் சுமந்த நிலம் இன்னும் பரதேசியா பெயர்சூட்டி தனிபிரிவு எங்கள் நிலம் அழும்
நிமிராது வாழ்வு நிலத்தின் பூத்த எல்லா பூக்களும் கருகிவிடுகிறது எல்லோரினதும் ஆசை
உள் தள்ளப்பட்ட கண்களின் வார்த்ை கொழுப்பின்
இழுப்பையும் உழை இழப்பையும் கவிதை எழுதும்
கால்களின் கீழ் நிலம்
இருப்பதுபோல இன்னும் நிலமாகிறோம்
மெல்லியதாக இன்ன குளிருள்
மூடியபனியும் முகவரி அழியும்
கட்டுபாடு என்ற சொல்லுக்கு எங்கள் நிலம்
| இதழ் - 06

எஸ்.பி.பாலமுருகன்
புதுக்கவிதைக் காவியம்
இறுதிப்பகுதி
றும் போர் முடியாத ந்தின் குறிப்புகள்!
பிர்கள்
மூன்றாம் நிலமாக எங்களின் முன் நிர்வாண மனிதமாகிறோம்.
Tவுபடுத்தும்
ரை
நிலம் கண்ணீரையும்
வியர்வையும் ரத்தமும் வாங்கியுள்ளது நிமிர நிலம் உயர்ந்தும் உள்ளது
ம் தோற்கும்
றோம்
சோழ, சேர, பாண்டிய நிறமூர்த்தங்கள் தூங்கிய நிலையில் உள்ளது பல்லவ தர்மனின் நிறமூர்த்தங்கள் கொண்ட தலைமுறையில்
நிலம் தளமாகும் யுத்தமெல்லாம் உன்முன் சாம்பலாகும் !...
Tலாகி
தில்
உனதான போர் வெடிக்கணும்
அடிமைவாதம் ஒழிப்போம்
ால்
லாம்
எட்டாத உயரத்தை பிடிப்போம்
வைகாசியின் முன் பதினைந்தில் எடுப்போம். இரு சதங்கள் இட்ட நிலம் இன்னும் முடியாத போரினுள் நிலம் அழுகிறது
பில்
தகள்
ப்பின் நயாக
விளைய செய்வோம் நிலத்தில் உனது வாசிப்பு நிலத்தில் உனது வாசிப்பு தளத்தில்
பம்
இருவித்திலையின் விதையாக முளைக்க நிலம் தளமிடும் நிமிர நிலத்தின் வளமுள்ளது
| 38

Page 41
உனக்கும்
போர் முடிவில்லை பைபிளின் பக்கங்க புறப்படு பாவங்கள் எல்லாம்
அகற்றப்படும் கர்த்தரே நமதான போர் இல் முடியவில்லை புதிய ஏற்பாடுகள் புதிய போதனைகள் புதிய நம்பிக்கை புதிய .........
குறிப்பு - 04
குறிப்பு - 03 சிலுவை சுமந்த நிலம்
இயேசுவின் கண்ணீரை விட இங்கேயுள்ள இதயங்களின் கண்ணீர்
மிக உன்னதமாய் விழும் இன்னும் போர் முடியாத நிலமாய்... சிலுவையிலிருந்து விழும் ரத்தங்களின் உலக ஆதிக்கத்தின் மீதான
கோபத்தால் குற்றவளி கூண்டில் இயேசு நிறுத்தப்பட்டார் அவரின் வீடு பிசாசுகளிடம்
அசிங்கப்படுத்தும் சிலுவைகளில் காவி பிடித்து. திருடப்படும் நிலம் அழும் சிலுவை நிலத்தில் ஆழமாக ஊன்றப்பட்டது சிலுவைதான் இரு இனம் இணைந்த பாலம் பாவமன்னிப்பு கேட்க பயனிக்கிறேன் எம் நிலம் முழுவதும் பாவங்களில் நிறைந்து இருக்கிறது பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் நான் ஓர் மனிதன் கார்த்தரை மீண்டும் நிலத்திற்கு அழைக்கின்றேன் நீ புரிந்தாய் சிலுவைகளை சிதைக்க நிலம் விடாது முழங்காளிட்டு முகம் தாழ்த்தி முத்தமிடும் கண்ணீரில் கர்த்தரிடம் கேட்கின்றேன் உனது பொருமையை நிலத்தில் விதைத்துவிட்டு சிலுவையின் கனவுகளை சீர்த்திருத்தம்
இந்த நிலம் முழுவதும் போர் முடியாத வலிகளை தொடரும் மனிதர்களை மனிதனாக்குவதற்கு
போர் தொடர்கிறது உயிர்தெலும் மனிதங்கள் துயிலும் கர்த்தரே இந்த நிலத்தின் மெளனமாய் ஆசிர்வதித்த
கடைசி போதிமரத் அமைதியாய் தவப் சித்தனுக்கு கடைசியாக ஒரு பக்தன் இருக்கமா சித்தனுக்கு வெறுத் விரட்டப்பட்ட பட்டிய இன்னும் போர் மு நிலத்தில் குறிப்பில் சித்தா எழுதுவார். தனது பாதையில் (
சேரும்படி ..... ஒரு கடைசி கிராம் வறுமைக்கான துப்பாக்கி விளைந்த அனுப்பப்பட்டவன் ஒற்றை காலில் வரும் உயிர் வலிக்க தாய் அழுவாள் மகனின் மூலம் கொண்டு வரப்பட்ட பாவங்களை அந்த விதைத்து வளரும்
மன உளைச்சல்க6 தாய் சில் எடுத்து . தினமும் அழுவாள் இன்னும் வருமை முடியாத நிலத்தில் இமாளி பண்டார 8 சவங்களின் சாபங் கண்ணி கழியாத உடலுடன் மெளனமாய் அழு6
புணர்ந்து வலித்த
குறியின் வேதனை மலடாகி இனம் அ பாவங்கள் விதைத் நிலம் அழும் காவி யுகத்தால் மனிதர்கள் மரணி சித்தன் பாவம்
|இதழ் - 06
மd

களுடன்
5 நிலத்தில்
எனும்
எல்லா சித்த புத்திரனும் பாவங்களை சுமக்க விரும்பவில்லை சிந்திக்கின்றனர் எல்லையோரங்களின் நிலத்தை நம்பும் சித்த வம்சம் வாழ்வியலின் போரினால் இயந்திரங்கள் தூக்கி சித்த அதிகரம் என்ற பெயரின் பட்டியல் காலாவதியான மீண்டும் இன்னும் போர்முடியாத நிலத்தில்
முதலாளித்துவம் பிறக்கிறது பாவம் சித்த இடதுசாரித்துவம்
அழிகிறது.
ர் -
தில் > இருக்கும்
குறிப்பு - 05
டான் து. ல் நீளும் டியாத
எல்லா நிலங்களிலும் ஒவ்வொரு விதமான போர்கள் நடக்கின்றன நமது போஉவை மட்டும் பேசமுடியாது ஓர் மனிதனாய் ஓர் கவிஞாய் ஓர் இடதுசாரியாய் இன்னும் முடியாத போர் பற்றி பேச வேண்டியுள்ளாது.
தோழர்கள்
த்தில்
த பூமிக்கு
தவான்
நிலம்
ளால்
போர்
தவிக்கப்பட்ட
களை தனது
கவிதை
வாள்
யால் ழியும் தன
க்கப்படும்
ஓவியம் : மெளனேஸ்
39

Page 42
கட்டுரை
அசாதார
வீன தமிழ் குறித்து நாம் பெருமைப்பு கூடிய படைப்பாளி நம்மில் யார் என்கி
பெருங் கேள்வியுடன் இதனை தொடங்குகின்றேன். ஈழத்து இலக்கியம் பற் தமிழகத்தால் விடுக்கப்டும் விமர்சனங்க க்கோ அன்றி நமது இலக்கியங்களின் முக்
திரங்கள் யாவை என்கி கேள்விகளுக்கோ நம்மிடம் ப இல்லை. அவர் களின் ப வைகள், கணிப்புக்கள், குறிப் களால் நாம் ஆத்திரம் அடை தைத் தவிர தமிழகத் திற நாமின்னும் விடையளிக்க ல்லை. இல்லை, உங்கள் இல யத்தளமும் எங்கள் இலக்கி தளமும் வெவ்வேறான என்பதைக் கூட சப்தமாக ஒலி நம்மிடம் குரலில்லை.
' உத்திகள் மற்றும் ச தர்மு சிவராமு
பொருள் சார்ந்த விடயங்க ை
பார்க்கக் கூடியவர்களாய் மட் நாமிருக்கின்றோம் என்பதை. ஏற்றுக்கொண் தீர வேண் டிய கட்டாயத் தில் நா படைப்பாளியின் வெறும் மனஉத்வேக் (அடிப்படை இச்சைகள், பிரசார உத்திக மட்டுந்தானா இலக்கியத்தின் அடிப்ப என்பதை எல்லாம் நாம் ஆராயவில்ல (பல்கலைக்கழக பட்டம் ஒன்றுடன் யார் யா எழுதி வைத்ததை மேற்கோள் காட்டுவதைத் த தமக்கென ஆராய்ச்சி அறிவு அற்றவர் கரு தான் நமது ஆய் வாளர்கள். இவர் நம்மண்ணின் ஆய்வின் உச்சங்கள். தேை கேற்ப இலக்கிய விமர்சகர்களாகவுமி பார்கள்).
வெளிப்படையான உத்திமுனை ஆர்ப்பாட்டமான மொழிநடை என்பது மட் தான் நம் படைப்பின் உச்சமும் வாசிப்பு உச்சமும், தமிழ் மரபின் ஆழ்மன உட்தொட சியோ இல்லை, அதன் மூலம் ஆழம் கலைச்சாத்தியங்களோ நம்மில் நிகழவில்ல படிமங்களாக நம்மில் புதைந்து கிடக் வரலாற்றின் சாரத்தை நாம் வெளிக்கொல் வில்லை. இதனையே என் மொழியியல் அசாரணத் துவத் துள் சாதாரணத் து என்கின்றேன்.
- வெறுமனே ஜனங்களின் முகங்கள் யும் அவர்களின் சாதாரண உணர்வுகளை மட்டும் கொண்டதான யதார்த்தவாத இல யத்தை மட்டும் படைத்து விட்டு, அசாதர மும் உட்சிக்கலும், சிறப்பான தனிஆளு
இதழ் - 06
மதட

ணத்துவத்துள்
டக்
ன்ற
61த
றித்
களு
காந்
ன்ற
தில்
பார்
புக் ந்த
ற் கு
5வி
க்கி
யத்
வை க்க
கூறு
ளப்
டும்
டே
ம்.
கம், ள்)
(எதிர்வினைகளை வேண்டி யையும் கொண்ட ஏதாவதொரு கதாபாத்திரத் தையும் நாமுருவாக்கவில்லை. (குறிப்பாக நாவலும் உள்ளடக்கம்). வெகுசனம் என்கின்ற முகமின்மையின் குரலாக ஒலிப்பது மட்டும் நம் இலக்கிய ஆளுமை ஆகாது. சாதாரண மனிதனின் அவலம், பரவசம் என்பதை மட்டும் கொண்டு வந்த எம்மால் அவர்களின் உக்கிரத்தை வடிக்க முடியவில்லை. முப்பது வருட போரிலக்கியத்தில் நிகழாத இவையெல்லாம் இனியும் நிகழாது என்பது என்வாதம்.
அகப்புள்ளியில் இருந்து மட்டும் நாம் படைக்க நினைத்த இலக்கியம் இன்று விமர்சனத்துக்கு உள்ளாவதில் ஆச்சரியமொன் றும் இல்லை. (பிரமிள், மு.தளையசிங்கம் தவிர) நடுத்தர அடிமட்ட மாந்தர்களைப் பேசிய நம்மிலக்கியங்கள் உயர்மட்ட மனிதர்களைப் பேசவில்லை. இந்தச் சிந்தனை தான் நமது பெரிய ஊனம். இலக்கியத்தில் யாரும் சமமென்கின்ற பெரும் புள்ளியில் இருந்து நாம் முற்றாக விலகிச் செல்கின்றோம் என்பதற்கு இது எடுத்தாய்வு. சங்க இலக்கிய ங்கள் அரசர்களையும் (உயர்குலம்) அவர்க ளின் காதலையும் வீரத்தையும் சொல்ல, நவீன இலக்கியங்கள் (பெரும்பாலானவை) இந்த உயர்மட்டத்தைப் பேசுவதில்லை. இந்த வகை க்காழ்ப்புணர்ச்சி இலக்கியத்துக்கு உவப்பாகா.
- ஈழத்து இலக்கியத்தில் இன்று வரை விரிவாக நின்று பேசப்படக்கூடிய அளவுக்கு ஒரு கதாபாத்திரம் படைக்கப்பட்டதில்லை என்பதை ஒப்புக்கொண்டே தீரவேண்டும். ஒரு சாதாரணதுவத்தை தனித்து அடையாளப் படுத்துவதில் (பாத்திரத்தின் உடல் மொழி)நாம் காட்டும் அக்கறை தீவிரமானதேயொழிய அதன் ஆழ்மன அம்சத்தை நோக்கியதாயில்லை. அதற்காக, மனஇயக்கத்தின் அதர்க் கக்க வித்துவ உச்சங்களை நோக்கியெழ வேண்டும் என்பதில்லை. நம் தனித்தன்மையை இயந்திர த்தனமாக பிரதியெடுப்பதிலேயே குறியாயிருக் கிறோமே தவிர அதன் ஆன்மீக சாரம் நம்மை எட்டவில்லை என்றே கொள்ள வேண்டி உள்ளது. ஈழத்து இலக்கியத்தின் அதிஉன்னத படைப்புக்களாய் கருதப்படும் ஈழகேசரிக் கதை கள் இதற்கு உதாரணம். -
- முழுமையாகவல்ல, ஒரு படைப்பாளி தன் சாத்தியங்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே அடைகிறானென்றால் அதுவும் நம்மில் நிகழவில்லை. ஒன்றை நேரிடையாகச் சொல்லி விடுவதில் என்ன இலக்கியம் இருக்கின்றது. அதிகுளிர்சாதனப் பெட்டிக்குள் Deep Freezer தலையை விட்டெ டுத் து
டை
லை.
ரோ
விர
ரூம்
கள்
வக் நப்
மற, டுந்
பின்
டர்ச்
Tன pல.
தம் ணர
பில்
பம்
ளை
பும்
க்கி மண
மை
40

Page 43
சாதாரணம்
நிற்கும் கட்டுரை)
* எழுதி சிறுக மொழி
இதனை னால் , காண்டு செய்ய
வடதுருவ North Pole உணர்வுகளை எழுதுவது போல் தான் நம் இலக்கியங்களும் (குறிப்பாக நாவல் கள்) தனது சாதாரண உணர்வுகள் யாவற்றையும் பிறருக்கு உணர்த்திவிட முடியாதென் கின்ற மெய் மையிலிருந்து பிறந்ததே இலக்கியம். இது ஒருவகை சாதாரண தொடர்பாடல் அல்லது குறியீட்டு முறை. ஒவ் வொரு இலக்கியத்துக்கும் வெளித் தெரியாத அந்தரங்கம் ஒன்றுண்டு. இது சாதாரண வாசகனுக்குப் புலப்படாதது. இவனே, திரும்பத்திரும்ப எழுதப்படுவதாலும், கொள்கைவிளக்கத் திரட்டுக்களாகப் படிப்பி னையை வலியுறுத்துவதாலும் இலக்கியம் தேவையில்லை. என்று சொல்பவன் அழகியல் ரீதியான சிக்கல்களை உருவாக்கும் படைப் பியல் கொண்ட படைப்புக்கள் அவனது வாசிப் புக்கு எட்டவில்லை. அல்லது நாமவனுக்கு வழங்க வில்லை என்பது இதன் மறுபக்கம். ஆனால் ஒரு சிறிய வட்டத்துக்குள் பூதாகாரமான வடிவங் களை நம்மவர் உருவாக்கிக் கொண்டது தான் வேடிக்கை. நம்மில் விமர்சகர்ளால், குழுக்களால் வலியுறுத்தப்பட்ட படைப்பாளிகளே இருக்கிறா ர்களே தவிர வேறொன்றும் இல்லை. படைப்பா ளியின் பிம்பத்தை விட அவனது படைப்பு பலவீன மானது. என்பதை வாசகனும் உணரத் தலைப்பட வில்லை. இலக்கியம் என்கின்ற பேரில் ஒத்தூதும் பணிதான் நம்மில் எஞ்சியிருப்பது. இரண்டு மனிதர்களுக்குமான உறவென்பது முரண்பாட் டில் தங்கியுள்ளது என்பது இங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இலக்கியம் என்பது எழுதுபவன் அகத்தின் வெளிப்பாடு, ஒருவித சுயதேடல் என்பதெல்லாம் மழுங்கடிக்கப்பட்டு நூன்முகப் பில் கொள்கைப் பிரகடனம் செய்பவர்களா கத்தான் நாமிருக்கின்றோம். மனிதர்களைப் பற்றிய முரண்பார்வையின்றி நவீன இலக்கிய த்தை (தற்போது எழுதப்படுகின்ற யாவுமே நவீன இலக்கியங்கள் தான்) சிருஸ்டிக்க முடியாதென்கின்ற பிரக்ஞையற்றவர்கள் நாம்.
உண்ை களை ( ஆழ் ம அதனை யங்கள் மெய்ய அதிமா சொல் படிமத் கியத்த
படுத்து களின் அனுப வெறு னையு வடிவம் தளம் இன்வெ மென்ப க்கு | கோண உலுத்து எழுந்து தேடல நாங்க
இதனையே பின்வருமாறு விளக்கலாம்.
* நம்மை நாம் ஆராயவில்லை
* நம் இலக்கியங்கள் அதன் அரசியல் ஆன்மீக சாரத்தை தொடவில்லை. (வெறுமனேயவை சித்தரிப்புக்களே) * விமர்சகரென்கிற பெயரில் யாரோ ஒருவர் நம்மைப் பற்றிச் சொன்னதை ஏற்றுக் கொண்டு உச்சாணிக் கொம்பில் நிற்றல்.
ஈழத்து, ததாய் ததை கூடிய நாவல் பகிர்வு மட்டும் சாதார திரும்ப நாம் நட பெயரி நாவல்
இதழ் - 06
மது

- அ. ச. பாய்வா
திய பக்கங்களை வைத்து அது நாவலா, தையாவென வகைப்படுத்தல் (வாய் மரபும் அதன் உக்கிரமும் நிகழாமை).
னயே எஸ்.பொ பாணியில் சொல்வதா தமக்கென்று ஓர் பட்டியலை வைத்துக்ெ  ெஇலக்கியச் சண்டித்தனம் பும் அசகாயர்கள்.
இலக்கியம் என்பது மமகளையல்ல, அதி உண்மை முன்வைப்பது. உண்மைகளை மனதுக்கு இட்டுச் செல்வது, னக் காலாதீதமான விழுமி Tாக மாற்ற முயல்வது. ஆக பிலக்கியம் படைப்பவன் னுடன். அவனது ஒவ்வொரு லில் இருந்தும், ஒவ்வொரு த்தில் இருந்தும் இலக் கின் பயன் உண்டாகின்றது.
மு.தளையசிங்கம்
தான் சொல்வதெதையும் நியாயப் புவது இலக்கியமல்ல. நமது இலக்கியங் - பலவீனமே, பிரச்சினைமையம், வத்தளம். ஆகியவற்றைத் தாண்டாத ம் வாழ்வு சார்ந்ததாக (மண்வாச ள்ள) அமைவது தான். இலக்கியத்தின் ங்கள் மாறலாம். ஆனாலதன் மெய்ஞானத் என்றுமே மாறுவதில்லை. இதனையே னாரு விதமாகச் சொன்னால் யதார்த்த து மாறாததொன்றல்ல. அது ஒரு எல்லை மட்டும் செல்லுபடியாகக் கூடிய ஒரு பத்தைத் தொடுவது மட்டுமே. இந்த துப்போன யதார்த்தவாதத்துக்கு எதிராக புள்ளதுதான் நவீனத் துவம் ஆழ்மனத் ற்ற இலக்கியங்களின் சொந்தக்காரர்தான்
தமிழ்நாவலின் முன்நகர்வு நமது நாவல் எதிலும் நிகழவில்லை. நிகழ்ந்
அறியவுமில்லை. கைக்குக் கிடைத் யெல்லாம் அள்ளிப்போட்டு நிரப்பக் ஒரு குப்பைக் கிடங்காகவே நமது கள் வாழ்க்கை சார்ந்த அனுபவப் கள், பதிவுகள், அவதானிப்புக்கள். நாவலைத் தீர்மானிப்பவை யல்ல. ஒரு ண யதார்த்த வாழ்க்கையை திரும்பத் | எழுதுவதால் ஆவது ஒன்றுமில்லை. டத்துவது வெகுஜன இலக்கியமென்னும் ல் வெகுஜன அறிவியக்கமே. மகத்தான கள் யாவுமே மீபொருண்மைத் தளத்தில்

Page 44
சமூக உபாதையின் ஏமாற்று ச்சுக்கள்
இயங்குபவைதான் அவ் வாறானதொரு நாவல் இதுவரை எழுதப்படவுமில்லை. இனியும் எழுதப்படுமோ தெரியாது.
எழுதிய அத்தனையும் புரிந்து போனால் அது இலக்கியமில்லை. சொல்லாதவற்றால் ஆனதே இலக்கியம் அதற்கு உதாரணம் பிரமிள் கவிதைகள். கடவுளை, மன்னனை, பிரச்சார நோக்கத்துக்காக அல்லது நியாயப் படுத்தலென்கின்ற மிகையுணர்ச்சிகளை தோற்றுவிக்கும் போலியான பகைப்புலங்களோடு கூடிய இலக்கியங் களில் இருந்து நமக்கு விடுதலை தேவை.
இதைத்தான் எழுத வேண்டும். இதை எழுதக் கூடாதென்கிற நிர்ப்பந்தங்களுக்குள்ளாகாத படைப்பா ளிகள் நமக்குத்தேவை. நகைச்சுவை, தத்துவம், உள்ளடங்கிய கதாகாலாட்சேப நடை நமக்குத் தேவை யில்லை. மனோநிலையில் விபரீதங்களை உருவாக்கும் இலக்கியங்களே நமக்குத் தேவை. மண் சார்ந்த படைப்புக்கள் எனச் சொல்லப்படுவதெல்லாம் ஒரு வகை வழவழாக்களே.
இரா. உதயணன் என்கின்ற நாவலியந்திரம் ஒரு பேட்டியில், சொன்னதை (செங்கதிர் 38) உதாரணத் துக்குக் கொண்டுவருகின்றேன். 'எனது நூல் அறுந்த பட்டங்கள்' நாவல் முழுக்க முழுக்க எனது ஊரின் சமூக உணர்வுகளை வெளிக்கொணருபவை. 'விதி வரைந்த பாதையிலே' நாவல் வெளிநாடு செல்ல நினைத்து ஏமாறும் ஏமாற்றும் கொடுமைகளைச் சொல்கின்றது. 'உதட்டுப் பூச்சுக்கள்' புலம்பெயர் நாடுகளில் நடக்கும் அவலங்களைக் கூறுகின்றது. உதயணன் என்பவரும் இங்கு புதிதாக எதைச் சொல்லி இருக்கின்றார். எல்லாமே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன சமாச்சாரங்கள். இப்படியே விட்டால் இவர் நூறு நாவல்களையும் தாண்டி செஞ்சரி எழுத்தாளராகவும் ஆகிவிடுவார். இவரையொத்த இன் னொருவர் நீ.பி.அருளானந்தம் அதற்கு முன்னர் நான் இறந்துவிட வேண்டும் என்பது என் பிரார்த்தனை.
இலக்கியமின்று எத்தனையோ அலைகளையும் கோட்பாடுகளையும் தாண்டியாகி விட்ட நிலையில் இன்னமும் வானமும், நிலவும், உப்புச்சப்பற்ற மனித வாழ்க்கை நிகழ்வுகளும் தான் நம் இலக்கியப் படிமங் கள். இலக்கியம் ஓர் அறிதல் முறை. அறிந்தவற்றை மனித உணர்ச்சியின் ஆழத்தால் பரிசீலிக்கும் கலை என்பதெல்லாம் அற்றுப்போன ஒன்றாக நம் சகல இலக்கி யங்களும் கற்பனை என்கின்ற அம்சத்தை எடுத்துவிட்டு 'கம்பராமாயணம்' என்கின்ற நாவலின் உட்சென்றவர்க ளுக்கே புரியும் அதில் விரியும் அகாலத்தின்சுடர். அதன் விரிவும், அழகும் அதில் தவனிக்கும் ஆன்மீகமும் இன்றுவரை எந்தக் கவிஞனாலும் எழுத்தாள னாலும் தீண்டப்படாதவை. அத்தனை உன்னதம். அது ஒன்றே நமக்குக் கிடைத்த உலகத்தரமான இலக்கியம்.
நாவல் சிறுகதையென்பதெல்லாமே தர்க்க அடிப்படை கொண்ட கற் பனை வடிவங்களே. கற்பனையின் வலிமையான - தர்க்க வடிவிலான - துணையுடன் நிகழ்த்தப்படாதவரை அவை வழக் கொழியும்.
மொழி நமக்குத் தெரிந்ததுதானே என்பது நாம் கொண்டிருக்கும் தவறான கருத்து. இலக்கியம் மொழியில் மத்திரமல்ல, மொழிக்குள் செயற்படும் ஒரு தனிமொழியில், மீபொருண்மையில் எழுதப்படுவது.
இதழ் - 06
மd

நேரடியான கதைப் பின்னல்கள், மண் வாசனை, வட்டார வழக்கு என்கிற வடிவத்துள் யதார்த்தவாத எழுத்தின் காலம் முடிவடைந்துவிட்டது. இந்த யதார்த்த நடையிலிருந்து வேறுபட்ட ஒரு முக்கிய படைப்பாளியே மு. தளையசிங்கம். திட்டவட்டமான ஒரு விடையையும், அவ்விடைக்கேற்ப ஒரு கதைப்புலத்தை உருவாக்குத லென்கிற ஏனையவர்களின் உத்தியிலிருந்து விலகிய அவரது அந்தரங்கமான கூறுமுறையே அவரை ஈழத்தில் மட்டுமல்ல, தமிழிலக்கிய உலகில் கணிப்புக்குரிய படைப்பாளியாக்கியுள்ளது. 'தொழுகை' கதை அவரது அகத்தின் பாய்ச்சலை மட்டுமே பின் தொடரும் ஓர் உக்கிர நிலையின் வெளிப்பாடு. தளையசிங்கத்தின் முன்னரோ, பின்னரோ அவ்வாறானதொரு படைப்பாளி ஈழத்தில் தோற்றம் பெறவில்லை. சண்முகம் சிவலிங்கமும் இவ்வகை உத்தியைப் பயன்படுத்தி எழுத முனைந்த இன்னொருவர்.
- சிறுகதைச் சித்தரென்றெல்லாம். நம்மவரால் போற்றப்படும் புதுமைப்பித்தன் கூட அமெச்சூர் தனமான, தட்டையான, சினிமாப்பாணி எழுத்தாளர் தான். (சிறிதளவு மீபொருண்மைத் தன்மை கொண்ட அவரது "கபாடபுரத்தைத் தவிர). இவரது காலத்தில் தான் 'சதாத்ஹஸன் மண்டே' யும் எழுதினார். இந்திய உப் கண்டத்திலிருந்து உலக இலக்கியம் வரை சென்ற அவரது எழுத்தெங்கே, 'புதுமைப் பித்தனெங்கே. புதுமைப்பித்தன் கதைகளைப் படித்துவிட்டு அவற்றின் மீது சிறுநீர் கழித்தேன்' என்று கூட ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தார்.
ஒரு படைப்பின் பாதிப்பு ஒரு சிறு வட்டத்துக்குள் நிகழ்ந்தாலும் பாதிப்பின் தீவிரமே அதன் இலக்கியத் தகுதியினை நிர்ணயிக்கின்றது என்பது நம்மில் உணரப்படாத ஒன்று.-
- கவிதை என்பது அதன் சொற்களும், மற்றும் சொற்களிடை மெளனங்களுமே. அதன் மௌனத்தைக் கலைத்துவிட்டு அதனை உரத்து ஒலிக்க வைப்பது தான் நமது கவிதையாய் போனது.
எதனையும் நிலைபேறடையச்செய்ய வேண்டுமா னால் அதற்கு அசுர உழைப்பும் அறிவுத் தேடலும், ஆழ்மன உணர்வும் தேவை. 'நூலாக்கத்தேவை மட்டும்' என்பதிலிருந்து எந்த நல்ல இலக்கியத்தையும் எம்மால் படைத்துவிட முடியாது. படைக்க முடியும் என்று கனவுகூடக் காணமுடியாது.
- தான் இறந்துபோகுமுன், எவ்வாறாயினும் ஒரு புத்தகத்தைநூன்முகம் அல்லது முன்னுரை என்கின்ற புழுகுகளுடன் வெளியிட்டுப் பத்திரிகைகளிலும் தன்னுருவத்தைக் கண்டுவிடலே தம் பூர்வஜென்மம் சங்கல்ப்பமென எண்ணும் பலர் வாழும் இந்தப் புண்ணிய பூமியில் இலக்கியம் வாழுமா?
- இலக்கியதரம் என்பது நமக்கு நம்மால் அளிக்கப்பட்ட ஒருவகை அடிப்படை அகஉருவம். சங்கப் பாடல்கள் அவற்றின் சிக்கல் தன் மைகளாலும் உயிரோட்டமான விரிவுத் தளத்தினாலுந்தான் இன்றும் வாழ்கின்றன. உலகத்தரத்திலான இலக்கியங்களும் இவ் வாறானவையே வரலாற் றைய ல் ல அதன் முரண்பாடுகளை அதனதன் அரசியலோடும் ஆன்மீகத் தோடும் தரக்கூடிய படைப்பாளி நம்மில் யார்?
குதியினை மதிப்பின் தீவிர ஓரு சிறு வட்டம்
42

Page 45
- ன் வடை 1..- நேர்காணல் - சாந்தன்
சென்னையில் நடைபெற்ற உலக இலக்கியம் நூல் வெளியீட்டு
விழா (2011) மாலன் உரையாற்றுகின்றார்.
கிேந் ஓறைமுகம்
உள்ளங்கையில் உலக இலக்கியம்,
சாந்தன் 24. 04, 2010
1) தமிழ்நாட்டுடனான உங்கள் இ உறவுகள் பற்றி மேலே சொல்லும்
= மிழ் நாவல் நுாற்றாண்டு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக
அசோக மித்திரனை அழைத்திரு அறிய நேர்ந்த வேளையில் அவரிட்ட எனக்கொரு கடிதம் வந்தது. 'யாழ்ப்பு வருகிறேன், கொழும்புக்கு வந்து உங்க சந்திக்க ஆவல்' என்று எழுதியிருந்தார். மிகவும் மகிழ்ச்சியாகவிருந்தது. கலை மூலமாகத்தான் அவருடன் பழக்கம் ஏற் ந்தது. அவர் அதன் நிர்வாக ஆசிரியராக இ எனது ஆக்கங்களுக்கு உற்சாகம் தந்து ெ ருந்தார். எனது அபிமானத்திற்குரிய -எ தாக்கம் செலுத்திய- எழுத்தாளராகவும் இருந்தார். நாவல் நுாற்றாண்டு வி முடித்துக் கொண்டு கொழும்பு வந்து தங்கியிருந்த ஐந்தாறு நாட்கள் மிக இ யும் பயனும் வாய்ந்தவையாக அடை அப்போது கொழும்பு கலை இலக்கிய கழகம் செயற்பட்டுக் கொண்டிருந்தது. நான் லாளராகவிருந்தேன். இப்போது காலமா நண்பர் நெல்லை க.பேரன், மு.பொன்ன ஆகியோரும் செயலுாக்கத்துடன் செயற் கொண்டிருந்தார்கள். கொழும்பு தமிழ் தில் அசோகமித்திரனுடனான இலக் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந் மிக எளிமையான மனிதர். அன்பும் 8 நிறைந்தவர் என்று சொல்வது வெறும் 2 வார்த்தைகள் அல்ல. ஒரு மாலையில் 4 கத்திடலில் நானும் அவரும் பேசிக் கெ ருந்தவற்றைப் பேட்டியாக்கித் தினகர அனுப்பியிருந்தேன். அப்போது தினகரன் - ராயிருந்த திரு.இ.சிவகுருநாதன் 4 மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உட! பிரசுரித்தார். அந்தப் பேட்டி அசோக னுக்கும் பிடித்துக் கொண்டது.
சில ஆண்டுகள் கழித்து தன் பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் பற்றிய
|இதழ் - 06
மகு

- ச. இராகவன்
எல்லா உணர்வுகளுக்கும்
பெயர் உண்டா? சொல்லில் அடங்காத வாழ்வு
பகுதி 2
லக்கிய ங்கள்? வுக்காக த்தினர் ந்ததாக மிருந்து பாணம் ளையும் எனக்கு னயாழி பட்டிரு ருந்தார். காண்டி என்னில் " அவர் ழாவை
அவர் மனிமை மந்தன. நண்பர் ன் செய -கிவிட்ட ம்பலம் bபட்டுக் சங்கத் க்கியச் தோம். அறிவும் உபசார காலிமு காண்டி "னுக்கு ஆசிரிய அதற்கு னேயே மித்திர
ப்பிலும்கூட அவர் அதைச் சேர்த்திருந்தார் இந்த காலி முகத்திடல் உரையாடலின் போது தான் 'சினுவ அச்சபே' பற்றிக் கேள்விப்பட்டேன். அசோகமித்திரன்தான் அச்சபே பற்றிக் கூறினார். அப்போதைய தமிழிலக்கியச்சூழலில் அச்சபே பற்றி அனேகமாக எவருக்குமே தெரிந்திருக்க வில்லை. அசோகமித்திரன் கூறிய குறிப்பு களால் மிகவும் ஈர்க்கப்பட்டு பிரிட்டிஷ் கவுன் சில் நூலகத்திற்குப் போய் அச்சபே ஆக்கங் களைத் தேடினேன். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் அப்போது காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலி ருந்தது. எனக்கு முதலில் கிடைத்தது “அரோ ஒவ் கோட்” நாவல். அதுதந்த ஈர்ப்பில் அதே வேலையாகத் தேடி அந்த நூலகத்திலிருந்த அச்சபேயின் நூல்கள் எல்லாவற்றையும் படித்துமுடித்தேன். படித்துமுடித்ததும் அச்சபே பற்றி எழுவேண்டும் என்ற குறுகுறுப்பில் ஒரு கட்டுரையை மல்லிகைக்கு எழுதினேன். அக் கட்டுரை மல்லிகையில் வெளியான போது. அதை எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி படித்திருந்தார். கட்டுரை நன்றாக வந்திருப்ப தாகக் கூறியது மட்டுமன்றி அச்சபேயை அதற்கு முதலாண்டில் அல்மா ஆட்டாவில் நடைபெற்ற ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் மாநாட்டில் தான் சந்தித்ததையும் சொன்னார்.
- அசோகமித்திரன் அப்போதைய இலங்கை வருகை பற்றிக் கணையாழியிலும் பின்னர் விரிவாக எழுதியிருந்தார். அவர் அதன்பிறகு இதுவரையிலும் இலக்கியரீதியில் இங்கு வரவில்லை. ஆனால் இடையில் ஒரு குறுகிய விஜயமாகத் தனிப்பட்ட ரீதியில் வந்து சென்றதாகக் குறிப்பிட்டஞாபகம். எப்படியும் அவருடனான கடிதத்தொடர்புகள் சீராகவிருந்தன. என்னுடைய "இன்னொரு வெண்ணிரவு” தொகுதிக்கும் அழகான முன்னுரையொன்று எழுதியிருந்தார். எனது "யாழ் இனிது” தொகுதியை நண்பர் கோரி பிரசுரித்த போது சென்னையில் நடைபெற்ற
பனைப் தொகு
43

Page 46
நிகழ்வில் அதனை வெளியிட்டு வைத்தவரும் அசோகமித்திரன் தான் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர் பாலுமகேந்திரா. நான் சென்னைக்குப் போகிற ஒவ்வொரு தடைவையும் அவரைச் சந்திப்பது தவறாது. அந்தப் பெரிய எழுத் தாளர் குழந்தை போன்று கண்டு மகிழ்ந்து உறவாடுவது மிகச்சிறப்பான அநுபவம். நீண்ட காலம் தி.நகரில் வசித் தவர் இரண்டாண்டுகளுக்கு முன் நான் சென்ற போது சாலிக் கிராமத்தில் குடியேறியிருந்தார். எனது ஆங்கில நாவல் பற்றிய அவருடைய கட்டி றுக்கமான விமர்சனமொன்று "இந்தியன் எக்ஸ் பிரஸ்” பத்திரிகையில் பின்னர் வெளியாகிற்று.
மனிதனாய் வகுத்துக்கொண்ட மதம், இனம், மொழி, நாடு என்ற எல்லா வேறுபாடு களையும் கடந்து ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளாக எனக்கு ஒரு சகோதரன் போல் இன்றும் விளங்குகிற என் நண்பர் கோரியையும் இலக்கியத்தின் மூலம் தான் பெற்றுக்கொண்டேன். கோரியின் தாய் மொழி உருது. ஆனால் தமிழில் அவருக்கு இருக்கும் திறனும் ஆர்வமும் வேறெவருக் கும் குறைந்தவையல்ல. தமிழ் எழுத்தாள னாகவே அறியப்பட் டவர். ஆறு சிறுக தைத் தொகுதிகள், மூன்று நாவல்கள் அவர் பெயர் சொல்லி நிலைத்திருப்பவை. பல முறை “இலக்கி
யச் சிந்தனை" யின் சிறுகதைக் கான பரிசுகளைப் பெற்றவர். "கணை யாழி” தான் என்னை யும் அவரையும் இணைத்து வைத் தது. அதில் என் ஆக்கங்களை அவ ரும் அவர் ஆக்க ங்களை நானும்
'ஏ.ஜே. கனகரத்னா மற்றும் ராஜசிங்க படித்திருந்தோம். கோரிக்கு சொந்த ஊர் தமிழ் நாடாயிருந்தாலும் அவர் மணம் முடித்தது கொழும்பிலிருந்த தனது தாய் மாமனின் மகளை. புது மாப்பிளையாகி கொழும்பு வந்த வேளையில் அந்தக் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு அவர் தேடியது சாந்தனை. அவர்களது குடும்ப நண்பராயிருந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர்
சுந்தா சுந்தரலிங்கம் மூலம் தொடர்புகொண்டார்.
கோரிக்கு என்மேலிருந்த அன்பும் அபிமானமும் காரணமாக பாளையங்கோட்டை “இலக்கியத்தேடல்” அமைப்பு மூலமாக எனது "கிருஷ்ணன் துாது” தொகுதி வெளியிடப்பட்டு மிகுந்த கவனம் பெற்றது. இலக்கியத் தேடலில் வண்ணதாசன், பேராசிரியர் சிவசு,
இதழ் - 06
மது

ஜோதிவிநாயகம் போன்ற இலக்கிய ஆளுமைகள் பங்கேற் றிருந்தார்கள். ஜோதிவிநாயகம் கோரியின் நெருங்கிய நண்பர். அவரது இளவயது மரணம் கோரியை பெருமள வில் பாதித்தது. தமது நண்பரின் ஞாபகமாக “ஜோதி விநாயகம் நினைவுப் பரிசுத்திட்டம்” என்ற ஒன்றைத் தொடக்கி மாதா மாதம் தெரிவு செய்யப்படுகிற சிறந்த தமிழச் சிறுகதைக்கு பரிசளிப்பதையும் அச்சிறுகதைக ளைத் தொகுப்பாக்கி வெளியிடுவதையும் அத்திட்டம் செயற்படுத்தியது. இதை நடத்தியவர்கள் மூவர் என அறிவிக்கப்பட்டிருந்தார்கள். கோரி, சங்கரநாராயணன், சாந்தன். உண்மையில் இதில் என் தார்மீக ஆதரவு தவிர வேறெந்தப் பங்களிப்பும் இருந்திடச் சாத்தியமிருக் கவில்லை. நான் யாழ்ப்பாணத்திலிருந்தேன். அதுவும் போர் நெருக்கடியில் மாட்டிக்கொண்ட காலங்க
ளில். ஆனால் நான் அந்தத்திட்டத்தில் இணைந்திருக்க வேண்டுமென்பதில்
கோரி மிகுந்த திடமாகவிருந்தார்.
97 ஜனவரியிலிருந்து இத்திட்டம் செயற்பட்டது. 97இலும் 98 இலும் தெரிவான சிறந்த கதைகள் இரண்டு தொகுதிகளாகவும் வெளியாகின. 99 டிசம்பர் வரை இந்தத்திட்டம் சிறப்பாகச் செயற்பட்டது. கோரி தமது சொந்த தொழில் நிறுவனத் தில் எதிர்பாராத சரிவொன்றைச் சந்திக்கும் வரை. இதனால் பரிசு த்திட்டம் தடைப்பட்டதே ஒழிய அவருக்கு இலக்கியத்தில் இருந்த ஆர்வமோ ஈடுபாடோ குறையவி ல்லை.
எனது இலக்கிய வாழ்க்கை யில் ஒரு பெரும் பேறு கோரி யின் நட்பு. அநேகமாக
ஒவ்வொரு ஆண்டும் இலங்கை வந்து திரு ம்பும் போது என்னைச் சந்திக்கத் தவறுவதி ல்லை. போர்ச்சூழலுக்கு முன்னர் 81 இல் ஒரு தடவை யாழ்ப்பாணம்
வந்து என்னுடன் தங்கி ' மாஸ்டர் ஆகியோருடன்
யிருந்தார். 95 இல்
ப நாங்கள் இடம் பெயர் ந்திருந்தபோதும் அதன் பின்னரும் தமிழ்நாட்டோடு வந்து விடுங்கள் என்று வலியுறுத்திக் கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். எப்படியோ இரண்டு மூன்றாண்டுகளு க்கு ஒரு தடவை சென்னை போய் வருகிற வேளைகளில் அவரும் அவருடைய பச்சை மாருதியும் எப்போதும் விட்ட கலாது என்னுடனேதான் இருப்பார்கள். கோரியின் ஊடாக சிராஜ், சங்கரநாராயணன், உதயக்கண்ணன், மோகனகி ருஸ்ணன் என்று ஒரு அன்புக்குடும்பமே எனக்கு அங்கு உருவாகியுள்ளது. சங்கர் ஓய்வொழிச்சல் இல்லாத எழுத்தாளன். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், தொகுப்புகள் என்று உழைத்துக்கொண்டே இருப்பவர். இந்திய சாகித்ய அக்கடமிக்காக முல்க்ராஜ் ஆனந்தின்
44

Page 47
The Morning Face என்ற ஆங்கில நாவலை "விடியல் முகம்” என்ற பெயரில் மொழிபெயர்த்தவர். "சாந்தனின் எழுத்துலகம்” என்கிற நூாலைத் தொகுத்து வெளியிட்டது மட்டுமன்றி “விளிம்பில் உலாவுதல்”, "காட்டுவெளியிடை”, "உலக இலக்கியம்” போன்ற எனது நுால்கள் வெளிவரவும் காரணராகவிருந்தவர். இவற்றை வெளியிட்ட உதயக்கண்ணன் “இருவாட்சி பதிப்பகம்” மற்றும் "அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்” ஆகியவற்றின் உரிமையாளர்.
( இந்திய இராணுவ நெருக்கடி பற்றிய எனது 'The Whirlwind' நாவலை வெளியிட்டவர் தோழர் மோகனகிருஸ்ணன். அது வெளிவந்த வேகமும் எதிர் பாராதது. இந்திய அமைதிப்படை பற்றியது என்பதால் அது பற்றிய கருத்தை அறிய நாவலின் மென்பிரதியை கோரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தேன். இரண்டு நாட்களுக்குள்ளாகவே பதில் வந்தது. அவருக்கு அது மிகவும் பிடித்துக்கொண்டது. "யுகமாயினி” சித்தன் அவர்களிடம் கொடுத்திருக்கிறார் சித்தனும் படித்துவிட்டு மோகனகிருஸ்ணனிடம் கொடுக்க மோகனகிருஸ்ணன் அதை "அடுத்த மாதத்திற்குள்ளாகவே வெளியிடப் போகிறேன், வெளியீட்டு விழாவுக்கு அவசியம் வந்து விடுங்கள்” என்று எழுதினார். இதற்கிடையில் நாவலைத் தமிழிலும் மொழிபெயர்த்து விடுங்கள், ஆங்கில மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டையும் ஒன்றாகவே வெளியிட்டு விடுவோம். என்று சித்தன் வலியுறுத்தியும் அந்தக்குறுகிய அவகாசத்தில் அதனை முடிக்க என்னால் முடியவில்லை என்பது மட்டுமல்ல, இன்று வரையும் கூட அது இயலவில்லை. எப்படியோ மோகனகிருஸ்ணன் சொன்னபடியே ஒருமாதத்தில் நூலைப்பிரசுரித்தார். வெளியீடும் சென்னையில் நன்றாகவே நடைபெற்றது. எஸ்.பொ., வ.ஜ.ச. ஜெயபாலன், கவிஞர் இந்திரன், தமிழச்சி போன்ற பலர் கலந்து கொண்டார்கள். மோகனகிருஸ்ணன் வேறுயாருமல்ல, சரஸ்வதி விஜய பாஸ்கரனின் தம்பி என்பதை பின்னர் தான் அறிய முடிந்தது. சிறந்த இடதுசாரி கொள்கைப்பிடிப்பாளர்.
தமிழிலும் என்று எழுதடு விழாவுக்கு வே வெளிணன் வெ.மொழிபெயர்த்தும். இதற்க அ
என்று சி,டயும்.ல் மூலம்
2).ஆங்கிலத்தில் எவ்வாறு எழுதத்தொடங்கினீர்கள்?
என்னுடைய ஆக்கங்கள் பலவும் சமகாலப் பிரச்சனைகளைக் கொண்டிருந்ததால் அவை வெளியுல கின் பார்வைக்காக ஆங்கிலத்தில் வரவேண்டும் என்று நினைத்தேன், திரு. A.J கனகரட்ணா அவர்களிடம் கேட்டபோது, அதை நீங்களே செய்தால் என்ன நான் பார்த்துச் சொல்கிறேன், என்று உற்சாகப்படுத்தினார். கொஞ்சம் தயக்கத்துடனும் கொஞ்சம் பயத்துடனும் நான் ஆங்கிலத்தில் மீள் உருவாக்கம் செய்ய முயன்ற என் முதல் கதை "முளைகள்” A.J க்கு காட்டியபோது அவர் கூறிய வார்த்தைகள் என்னை மேலும் ஒவ்வொரு கதையாக மீள் உருவாக்குவதில் உற்சாகத்துடன் ஈடுபட வைத்தன. அப்போது A.J சொன்னார் இந்த உங்கள் வேகத்திற்குப் பார்க்கக்கூடிய ஒருவர் இருக்கிறார். அவரைப் போய்ச்சந்தியுங்கள் என்று விபரம் சொன்னார்.
- அப்படித்தான் நான் திரு.எஸ். இராஜசிங்கம் அவர்களைச்சந்தித்தேன். அவர் அப்போது கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திற்கு வருகை விரிவுரையாளாராக இருந்தார். அன்பும் அறிவும் அடக்கமும் நிறைந்த அமைதியான பெரியமனிதர். ஸ்கந்தவரோதயாக்கல்லுரியிலும் பின்னர் நைஜீரியா
இதழ் - 06
மம்

நண்பர் ரொபுசொன் உடன் உலக இலக்கியம் நூல் வெளியீட்டில்
விலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கிலத்தில் செம்மைஇலக்கியம், நவீன இலக்கியம் இரண்டிலும் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் கொண்டிருந்தவர். இலக்கியத்தில் இருந்தளவு ஆர்வம் அவருக்கு ஹொக்கி விளையாட்டிலும் இருந்தது. 80களில் யாழ்ப்பாணத்தில் ஹொக்கி விளையாட்டை தீவிரமாக முன்னெடுப்பதிலும் ஈடுபட்டிருந்தார். A.J ஜப் போலவே ஆசான் இராஜசிங்கம் அவர்களும் எனது சமகால இலக்கியப் பரீச்சயத்தை மேம்படுத்துவதில் பெரிதும் உதவினார். முக்கியமாக ஆபிரிக்க இலக்கியங்களுடனான தொடர்பினை வளர்ப்பதில் அவர் நிறைய உதவினார்.
- எனது முதலாவது ஆங்கிலக்கதைத்தொகுப் பான The Sparks- (1990) இல் வெளியிட்டேன். பத்துக் கதைகள், எளிமையான மெல்லிய புத்தகம். K.S சிவகுமாரனுடைய முன்னுரையுடன் வெளியாயிற்று. பத்தாண்டுகள் கழித்து மீள் உருவாக்கம் அல்லாத மூலப் படைப்புக்களைக்கொண்ட என் இரண்டாவது கதைத் தொகுதி In their own Worlds வெளியாயிற்று. இதற்கி டையில் இக்கதைகளில் பல "சன்டே ஒப்சேவ" ரில் பிரசுரமாகியிருந்தன. 1.0.W. தொகுதியின் வெளியீட்டாள ரையும் அப்பத்திரிகையின் நுால்விமர்சனம் பகுதியிலிருந் துதான் அறிந்து கொண்டேன். முன் பின் தெரியாத கொடகே பதிப்பகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அதன் அதிபர் திரு. ஸ்ரீசுமண கொடகே அவர்கள் “கையெழுத்துத்துப்பிரதியை அனுப்புங்கள் படித்துவிட்டு முடிவு சொல்கிறோம்,'' என்றார். பின்னர் அவர் குறிப்பிட்ட திகதியில் தொடர்பு கொண்ட போது நாங்கள் உங்கள் தொகுதியை வெளியிட விரும்புகிறோம் என்றார். அநேகமாக் அவர்கள் வெளியிட்ட ஆங்கிலப் புனைகதை நுால்களில் முதல் ஒன்றிரண்டில் என்தொகுதியும் அடங்கும் என்று
விட்டு பேட் திகதி தொகுதி
டம்
45

Page 48
மோர்கன் மெய்ஸ் உடன்
அருந்தது. மின்கம் அவ்வேளை, குறித்தகா
நினைக்கிறேன். ஆனால் வேறு துறைசார்ந்த நுால்களும் சிங்கள நுால்களுமாக அவர்கள் இலங்கையில் ஒரு முன்னணிப்பதிப்பகமாக விளங்கினார்கள். திரு. கொடகே அவர்களின் சம்மதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது. மின்னஞ்சல், தபால் போன்ற வசதிகள் ஏதும் சரிவர இருந்திராத அவ்வேளையில் தொலைநகல் மூலமாகவே புறுாப் பார்க்கப்பட்டு குறித்தகாலத்தில் l.O.w வெளியாயிற்று. திரு. A.J கனகரட்ணா அவர்கள் முன்னுரை எழுதியிருந்தார்.
- இத்தொகுதி 2000 ஆம் ஆண்டு வெளியானது. அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் திரு K.S சிவகுமாரன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது முற்றிலும் எதிர்பாராத மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றினைத் தெரிவித்தார். l.O.W க்கு 2000 ஆம் ஆண்டு சிறுகதைக் கான சாகித்ய மண்டலப்பரிசு கிடைத்திருப்பதாகச் சொன்னார். அடுத்த மாதம் கொழும்பில் நடை பெற்ற சாகித்ய விழாவில் அப்பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று பின்னர் கடிதம் வந்தது. அவ்வேளை களில் கொழும்புக்கான பயணமென்பது மிகவும் சிரமாமனது. விமானமூலம் தான் போய்வரவேண்டும். அதில் இடம் கிடைப்பது, பயணச்செலவு இவற்றுக்கு முதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்குப் பாதுகாப்பு முன் அனுமதி பெற்றாக வேண்டும். அதற்கே ஒருமாத ஏற்பாடு! எல்லாவற்றையும் யோசித்து என்னால் வருவது இயலாது என்று அறிவித்தேன். ஆனால் கலாசார சேவைகள் உதவிப்பணிப்பாளராகவும் ஆங்கிலப்பிரிவுக் குப் பொறுப்பாளராகவும் இருந்த திரு. D.M குணரட்ண அவர்கள் விடுவதாயில்லை. "நீங்கள் வரச்சம்மதித்தால் போதும் மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” மென்று கூறி பாதுகாப்பு அனுமதி, விண்ணப்பத்துக்கான சான்றுக்கடிதம், இருவழிப்பயணச்சீட்டுச் செலவு, எல்லாம் அனுப்பி வைத்தார். அங்கு சென்ற பின் கூட அவரின் அன்பும் அக்கறையும் மனதைத் தொடுவதாக விருந்தது. எழுபதுகளில் சாகித்ய மண்டலத்தின் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பாயிருந்த திரு. அமரதாச அவர்களின் பண்புகளை நினைவுட்டுவனவாய்- அல்லது அதனிலும் மேலானவை யாய்- எனக்குப்பட்டன. திரு. குணரட்ண இப்போது ஓய்வுபெற்றுவிட்டார். என்றாலும் இன்று வரை என் இனிய நண்பராக இருந்து வருகிறார். எளிமையான குழந்தைச் சுபாவம் கொண்ட அன்பான மனிதர். ஒரு விதத்தில் பார்த்தால் அந்தப்பரிசிலும் பார்க்க குணரட்ணவின் நட்பு மேலான பரிசு என்று தோன்றும். அநேகமாக நான்
ஓய்வுபெற்று வருந்து வருகிற மனிதர். 9ாவின் நட்பு
|இதழ் - 06
Ի՞լ

கொழும்பு செல்கிற ஒவ்வொரு வேளையும் தனது சொந்த ஊரான ராகமவிலிருந்து வந்து சந்திப்பார்.
உண்மையில் சொல்லப்போனால் தமிழ்ச்சூழலில் காணநேர்ந்த பூசல், பொறாமை, புறணி போன்ற கசப்பான அனுபவங்களைப்போலன்றி என் ஆங்கில எழுத்து முயற்சிகள் மூலம் எனக்குக்கிட்டிய யாவுமே மிக மகிழ்ச்சியான அனுபவங்களும் மேலான பரீச்சய ங்களும்தான். இதன் காரண காரியங்கள் எனக்கு விளங்க வில்லை. திரு A.J, இராஜசிங்கம் மாஸ்ரர், இவர்களைத் தொடர்ந்து K.S சிவகுமாரன், பேராசிரியர் D.C.R.A குணதிலக, பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, திருமதி ஆன் ரணசிங்க, சந்தன திஸாநாயக்க, ஷ்யாம் செல்வதுரை என்று இலக்கிய நட்பு நெருக்கம் கொண்டு திகழும் இவர்களு டன் கடந்த பத்தாண்டுகளாக சக யாழ்ப்பாணியாயும் என் நெருங்கிய நண்பராயும் இருக்கும் கலாநிதி ஜெராட் றொபுசோனையையும் என் ஆங்கில எழுத்து முயற்சிகள் தான் எனக்குச் சம்பாதித்துத் தந்தன. இவர்களை விட பேராசிரியர் செல்வா கனகநாயகம், மனுக்கா விஜயசிங்க, லின் ஒக்கஸ், ரோனி றெய்லி, மோர்கன் மெய்ஸ், ஹனாமூர், லிண்டா கில்ஸ் போன்ற எத்தனையோபேரின் இனிய பரீச்சயங்களையும் பெற்றுத்தந்தது. திரு K.S சிவகுமாரன் ஆரம்பம் முதலே என் ஒவ்வொரு முயற்சியையும் உற்சாகமூட்டி வளர்த்தவர். எனக்குக் கிடைக்கிற முன்னேற்றங்களைத் தன் சொந்த முன்னேற்றங்களாக நினைத்து மகிழ்பவர். திரு A.J, இராஜசிங்கம் மாஸ்ரர், திரு K.S சிவகுமாரன் இம்மூவரையும் தவிர மற்ற எல்லோருமே என் முகமறியாமலேயே அன்பும் அபிமானமும் காட்டி ஆதரவும் தந்தவர்கள் என்பது குறிப்பிடவேண்டி யது. இதில் முக்கியமானவர் பேராசிரியர் குணதிலக. 95, 96 இடப்பெயர்வின் முன்னரே என் இரண்டாவது தொகுதி கையெழுத்துப் பிரதியாக உருப்பெற்றிருந்தது. அதை அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். 96 தொடக்க மாதங்களில் ஒருநாள் சாவகச்சேரியில் என் தற்காலிக முகவரிக்குத் தாமதமாய் வந்துசோந்த ஒரு கடிதம், அந்த நாட்களின் சோர்வு, சலிப்பு எல்லாவற் றையும் போக்கி புதுஉற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாய் இருந்தது. "பென்குயின் இந்தியா” நிறுவனம் வெளியிட இருந்த இலங்கைச் சிறுகதைத் தொகுதியில் என் கதைகள் இரண்டைச் சோப்பதற்கு அனுமதிகோரி எமுதப்பட்ட கடிதமது.
அதிலிருந்து பேராசிரியர் வெளியிட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் என் ஆக்கங்கள் இடம்பெற்றே வந்தி ருக்கின்றன. இதேபோல பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க அவர்களின் கதை, கவிதைத்தொகுப்புகளிலும் என் ஆக்கங்கள் இடம் பெற்றன. 2008 காலி நகர இலக்கிய விழாவிற்கு பேராசிரியர் விஜயசிங்க என்னைத் தெரிவு செய்தும் அப்போதிருந்த அரசியல் சூழல்களால் அதில் பங்கு பெற முடியாமல் போயிற்று.
திருமதி. ஆன் ரணசிங்க உலகப்புகழ் பெற்ற இருமொழிக் கவிஞர். ஆங்கிலம், ஜேர்மன் இரண்டிலும் எழுதும் வல்லமை பெற்றவர், பிறப்பால் யூதர். ஹிட்லரின் இனஒழிப்புசங்காரத்தில் குடும்பத்தின ரைக் காவுகொடுத்து எப்படியோ உயிர் பிழைத்து லண்டன் சென்று அங்கிருந்து இலங்கை வந்து நீண்ட காலமாக இந்நாட்டைத்தனது தாய் நாடாக ஆக்கிக் கொண்டவர். இலங்கையின் மிக மூத்த ஆங்கிலக் கவிஞர். பல தொகுதிகளின் ஆசிரியை. 90 களின்
டம்
46

Page 49
நடுப்பகுதிகளிலிருந்து “ஆங்கில எழுத்தாளர் கூட்டுறவு" என்றொரு அமைப்பை உருவாக்கி அதன் உயிர்நாடியாக இயங்கியவர். விண்ணப்பிப்பதன் முலம் இவ் அமைப்பில் எவரும் உறுப்பினராக முடியாது. ஆனால் ஏற்கனவே உள்ள ஒரு உறுப்பினரின் விதந்துரையின் பேரிலேயே அது சாத்தியம். என்னை இவ் அமைப்பின் உறுப்பினராக விதந்துரைத்தவர் திருமதி. ஆன் ரணசிங்க அவர்கள்தான் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டபோது உறுப்பு ரிமை கிடைத்ததிலும் மேலான மகிழ்வு ஏற்பட்டது.
- அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய அன்பும் நட்பும் தொடர்கின்றன. ஒவ்வொரு ஜனவரியிலும் எனக்கு தவறாமல் வருகின்ற புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் மூன்று: திருமதி ஆன் ரணசிங்க, பேராசிரியர் குணதிலக, சந்தன திஸ்ஸநாயக்க. திருமதி ஆன் ரணசிங்க தமது வயதின் காரணமாக இப்போது மிகவும் தளர்ந்து போயுள்ளார். உதவியுடன்தான் நடமாடமுடிகிறது. என்றாலும் இந்த செப்ரம்பர் பிற்பகுதியில் கொழும்பில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் இருவரும் கலந்து கொண்டபோது உடனேயே அடையாளம் கண்டு உங்களில் அதிக மாற்றம் தெரியவில்லை என்று சொல்லி நீண்ட நேரம் மகிழ்வுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.
- எனது முன்றாவது நூலான வசனகவிதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதி உற்சாகமுட்டியவர் பேராசிரியர் செல்வா கனகநாயகம். நான்காவது வெளியீடான Northern Front சிறுகதைத் தொகுதியை யும் கொடகே நிறுவனத்தினர் தான் வெளியிட்டார்கள் (உண்மையில் அந்நிறுவனத்தினர் வெளியிட்ட என் முன்றாவது நூல் இது. இடையில் திரு. விமல் சாமிநாதன் சிங்களத்தில் மொழி பெயர்த்த என் கதைகளின் தொகுப்பான “மினுசு சக மினுசு” தொகுதி வந்திருந்தது.) Northern Front தொகுதிக்கு முன்னுரை அப்போது Daily News பிரதம ஆசிரியராயிருந்த திரு. லின் ஒக்கஸ் அவர்களும், அறிமுகவுரையினை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் சந்தன திஸாநாயக்க அவர்களும் எழுதியிருந்தார்கள். என் நண்பர் ஜெராட் நெடுந்தீவில் எடுத்திருந்த ஒரு அழகான புகைப்படம் அட்டைப்படமாய் அமைந்தது. சந்தன திஸாநாயக்கவை 2003இல் கொழும்பில் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய இலக்கிய ஆய்வரங்கில் என் தொகுதிக்கான ஆய்வுரையை
- 1
பாதியிருந்தா அழகா"ஸாநாயக"த்திய இ
இ ப ய
ஆன் ரணசிங்க அவர்களுடன்
|இதழ் - 06
மர்

மன்று திலந்து அனால்
அவர் படிக்க வந்த போது தான் சந்தித்தேன். என் ஆக்கங்கள் சிலவற்றை பாடவிதானங்களில் இடம்பெறச் செய்வதில் அக்கறை காட்டியவர்.
ஐந்தாவதான நூல் முன்னர் குறிப்பிடப்பட்ட நாவல். அதைக் கையெழுத்துப்பிரதியில் படித்து உற்சாகம் தந்தவர்களில் முக்கியமானவர் 2010இல் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் கவுன்சிலைச் சேர்ந்த லிண்டா கில்ஸ் அவர்கள். அது மட்டுமன்றி நூலுக்காக சித்தன் இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்திருந்த அட்டைப்பட வடிவமைப்புகளைப் பார்த்து ஏற்றதைத் தேர்வு செய்தவரும் அவரே. நூல் வெளியாகி அது "கிறேசியன் விருது” குறும்பட்டியலில் இடம் பிடித்தபோது என்னிலும் பார்க்க மகிழ்வு கொண்ட வர் அவர். அம் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றுமாலை என்னுடன் அதைக் கொண்டாடினார். பின்னர்வெளிநாடு சென்று திரும்பி 2011 காலிநகர இலக்கிய விழாவில் இருவரும் கலந்து கொண்டபோது கூட அந்த அன்பும் நட்பும் இருந்தன. ஆனால் அந்த விழா இடம்பெற்ற அந்தச் சில நாட்களில் எப்படியோ நான் செய்து விட நேர்ந்துவிட்ட ஏதோவொரு தவறால் ஒரு இடைவெளி எம்நட்பில் ஏற்பட்டமை இன்னமும் என் மனதை நெருடிக் கொண்டிருப்பது.
Whirlwind நாவலின் முலம். ஏற்பட்ட தொடர்பு களில் குறிப்பிடத்தக்கவை பேராதனைப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஹங்கபெரேரா, மார்லன் ஆரியசிங்க, ஷ்யாம் செல்வதுரை ஆகியவர்களுடையது.
ஷ்யாம் செல்வதுரை தமது ஆங்கில நாவல்கள் மூலம் வெளியுலகின் பெரும் கவனத்தை ஈர்த்தவர். தற்போது கனடாவில் வாழ்பவர். அன்பும் மென்மையான சுபாவம் கொண்டிருந்தாலும் தன் நிலைப்பாடுகளில் திடமானவர். அவருடைய தந்தை தமிழர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி நிறுவுநர்களில் ஒருவரான நெவின் செல்வதுரையின் வழிவந்தவர் என்று ஷ்யாம் சொல்லி யிருக்கிறார். தாயார் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். ஷ்யாம் கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி யிலும் இலங்கை வரும் பொழுது யாழ்ப்பாணம் வருவ தையும் என்னையும் ஏனைய இலக்கிய நண்பர்களையும் சந்திப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டவர். சிறந்த ஏற்பாட்டாளர். காலி நகர இலக்கிய விழாவை இரண்டு தடவைகள் வெற்றிகரமாக நடத்தியவர். எனது நாவல் அவருக்குப் பிடித்திருந்தது என்பதை உணர்ந்தேன். குறிப்பிடத்தக்க சில நல்வாய்ப்புக்களையும் அவர் எனக்கு ஏற்படுத்தித் தந்தமைக்கு அதுதான் காரணமாய் இருந்திருக்கவேண்டும். The Virginian Quarterly review சஞ்சிகையிலிருந்து மோர்கன் மெய்ஸ் என்னை நேர்காண வந்தமைக்கும் கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் Eleanor Wachtel பேட்டிக்காக வந்தமைக்கும் ஷ்யாமுக்கு என் நாவல் பற்றி இருந்த நல் அபிப்பிராயம் தான் காரணமாய் இருந்திருக்க வேண்டும். இவ்விரண் டும் நடந்தது 2012 இல். அதற்கு முதல் காலி நகர இலக்கிய விழாவில் பங்கேற்கும் படியும் ஷயாம் அழைத்திருந்தார். 2008 இல் பேராசிரியர் விஜயசிங்க அழைத்த போது கலந்து கொள்ள முடியாமல் போனமை 2011 இலாவது பங்கேற்க வேண்டும். என்கிற எண்ணத்தை ஏற்படுத்திற்று. உண்மையிலேயே அதுவொரு மகிழ்வும் பயன் தந்த விழாவாயும் அமைந்தது.
9றிப்பிடத் படித்திருந்து நடத்தியழோவை இள்
அழைத்த போக-08 இல் பேராசிபடியும் ஷயாம்
47)

Page 50
3). அந்த காலி நகர இலக்கிய
கட்டுமானத்தளம் ஜப்பா விழா பற்றிச் சொல்லுங்கள்?
'எண்டோ அவர்களுடன் இது 2007 இலிருந்து 2012" வரை காலிநகரில் ஒவ் வொரு ஜனவரியிலும் நடைபெற்றுவந்த ஒரு சர்வதேச இலக்கியவிழா. இலக்கியத் திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட் டாலும் அதுவொரு கலாசார விழா வாக நடைபெற்றுவந்தது. குறிப்பிடத் தக்களவிற்கு சர்வதேச கவனம் பெற்றிருந்த இவ்விழா காலியிலுள்ள ஒல்லாந்தர் கோட்டையினுள்ளும் அதனைச் சூழவுள்ள கட்டிடங்களிலும் இடம்பெற்று வந்தது. பொதுவாக ஆறேழு நாட்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களிலும் வெவ் வேறு நிகழ்வுகளையும் அரங்கு களையும் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் எழுதும் வெளிநாட்டு உள்நாட்டு எழுத்தாளர்கள், இவர் களுடன் தேசிய அரங்குக்கலை ஞர்கள், ஓவியர்கள் போன்றோரும் பங்குபற்ற அழைக்கப்படுவார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல 2008 இல் நடைபெற்ற இரண்டாவது விழா வில் பங்குபற்றுவதாகவிருந்தும் கடைசி நேரத்தில் இயலாமல் போனது. ஆனால் 2011 இல் இடம்பெற்ற ஜந்தாவது விழாவில் கலந்து கொள்ள முடிந்தது.
இந்த விழாவில் “வீடும் வெளியும்” எனப் பொருள் கொள்ளத் தக்க தலைப்பிலான ஒரு வாசிப்பரங் கில் கலந்து கொள்ளுமாறு அழைக் கப்பட்டிருந்தேன். எனது Whirlwind நாவலிலிருந்து படிக்குமாறு கோரியி. ருந்தார்கள். இந்த ஐந்தாவது விழாவில் எப்படியும் கலந்து கொண்டே ஆகவேண்டும் என்று தீர்மானித்த
மைக்கு இன்னுமொரு முக்கிய காரணமுமிருந்தது.
விழா அழைப்பையும் விபரங்களையும் பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்த அண்மைக்கால ஆபிரிக்க நாவலான Half ofyellow Sun எழுதிய புதிய தலைமுறை எழுத்தாளர் சீமமண்டா என்கோசி அடிச்சி அதில் கலந்து கொள்வதாய் இருந்தது. சீமமண்டா நைஜீரியாவைச் சேர்ந்தவர். அவருடைய பாட்டனார் காலத்தில் இடம் பெற்ற பயாப்றா யுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு எழுந்தது அந்நாவல். அந்தயுத்தம் அறுபதுகளில் இடம்பெற்றது. நைஜீரியாவின் இபோ இன மக்கள் தமது தேசிய சுதந்திரத்திற்காக தமது சொந்த நிலத்தை "பயாப்றா” என்னும் தனிநாடாகப் பிரகடனம் செய்து நிமிர்ந்தவேளையில் நைஜீரிய அரசும் அதனுடன் உலக வல்லரசுகளும் சேர்ந்து அந்தப்புதிய சுதந்திர தேசத்தை நசுக்கி இபோ மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றொ ழித்தனர். அந்த சுதந்திர தேசம் ஆறு மாதங்களுக்கு மேலாகத் தனித்து நின்று, அந்தப்போருக்கும் அதனோடு சேர்ந்த பட்டினிச் சாவுகளுக்கும் முகம்கொடுத்து மடிந்த
|இதழ் - 06
மது

பிய பொறியலாளர்
சோகம்தான் பயாப்றாவின் சரித்திரம். அச்சபே உட்பட பல இபோ எழுத்தா ளர்களும் தமது தார்மீக ஆதரவையும் ஒருமைப் பாட்டையும் பயாப்றாவின் பால் காட்டி நின்றார்கள். இந்த யுத்தம் பற்றி சைபீரியன் எக்வென்சி எழுதிய “சமாதானத்திற்கு தப்பிப் பிழைத்தல்'' என்கிற நாவலை எண்பதுகளின் ஆரம்பத்திலேயே பிரிட்டிஷ் கவுன்சில் நுாலகத்தில் பெற்றுப்படித்திருந்தேன். ஆனால் சீமமண்டாவின் "மஞ்சள் சூரியனில் பாதி” என்கிற இந்த நாவல் அதனி லும் பரந்துபட்ட ஒரு பின்னணியை யும் கதையையும் கொண்டது. "மஞ்சள் சூரியன்” பயாப்றா நாட்டின் தேசியச்சின்னமாய் விளங்கியது. சீமமன்டா அக்காலத்தில் பிறந்திருக் கவில்லை என்றாலும் பாட்டிமார் பெற்றோர் ஆகியோரின் அனுபவங் களை அடிப்படையாகக் கொண்டு இந் நாவலைப்படைத்தார். பயாப்றா பற்றிய கதையை எழுத வேண்டும் என்ற கனவு அவரிடம் சிறுவயதிலி ருந்தே இருந்ததாகக் குறிப்பிடு கிறார். குடும்பத்தினரின் அனுபவங்கள் உணர் வுகள் மற்றும் ஆய்வுகள் பேட்டிகள் என்பவற்றின் அடிப்படை யாய் இந்த நாவலை எழுதி முடிக்க அவருக்கு நாலாண்டுகள் பிடித்தன. அரை நுாற்றாண்டு கழிந்தாலும் அந்த இலட்சியத்தின் ஆத்மா இன்னமும் இபோ மக்களிடை அழியாதிருப்பதாக சீமமன்டா குறிப் பிட்டார். உண்மையில் இந்த “மஞ்சள் சூரியனில் பாதி” நாவல் தந்த அருட்டு
ருணர்வும் நான் எனது ஆங்கில நாவலை எழுதுவதற்கு தான் முக்கிய காரணிகளுள் ஒன்றாக விருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். இதனாலும் சீமமன்டாவைச் சந்திக்கும் ஆவல் என்னுள் நிறைந்திருந்தது. தனது இந்தவொரு நாவல் மூலமே உலகப்புகழை அவர் அடைந்து விட்டிருந்தாலும் வேறு இரண்டு மூன்று நாவல்களையும், பல சிறுகதைகளையும் நாடகமொன்றையும் கூட அவர் படைத்துள்ளார். அவற்றுள், "உன் கழுத்தைச்சுற்றிய விஷயம்” என்ற ஒரு நாவலும் நாலைந்து சிறுகதைகளும் படிக்கக்கிட்டியிருந்தன. என்ன தான் இளம் வயதில் உலகப்புகழ் பெற்றிருந்தாலும் எந்த வித அகம்பாவமோ நடப்போ இல்லாமல் மிகவும் எளி மையாகவும் இனிமையாகவும் இளமைத்துடிப்புடனும் அவர் பழகினார். தான் பங்கு பற்றிய அரங்கில் அவர் ஆற்றிய உரையும் கலந்துரையாடலின் போது என் வினாவிற்கு அவர் கூறிய பதிலும் மேலே குறிப்பிட்ட அந்த அழியாத ஆத்மாவை வலியுறுத்துவனவாக அமைந்தன. அரங்கிற்கு அப்பாலும் சீமமன்டாவுடன் உரையாடிய பொழுதுகள் மறக்க இயலாதவை.
தனக்குப்பிடித்ததாக அவர் குறிப்பிட்ட முதல் பத்து நாவல்களுள் ஒன்று இலங்கையரான ரொமேஷ்
கே எல் 6.5 2
48

Page 51
குணசேகர எழுதிய “கடற்பாறை” என்பது. ரொமேஷ் குணசேகர இலங்கையராகவிருந்தாலும் வளர்ந்தது வாழ்வது எல்லாம் வெளிநாட்டில். தற்போது இங்கிலாந் தில் வசிக்கிறார். 2011 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய வாசிப்பரங்கில் அவரும் நானும் ரோஷி பெர்ணாண்டோ வும் கலந்துகொண்டோம்.
சீமமன்டாவுடன் வேறும் பல முக்கியமான படைப்பாளிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டார்கள். அவர்களுள் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் ருஷ்ய எழுத்தாளரான அந்திரே குர்க்கோவ், இந்தோனேசிய எழுத்தாளரான தாஷ் அவ், சீன எழுத்தாளரான யுங்சாங் போன்றவர்கள். குறிப்பாக குர்க்கோவ் அவர்களுடன் நிறைய அளாவளாவ முடிந்தது.
குர்க்கோவ் உக்ரேனியராக இருந்தாலும் ருஷ்ய மொழியில் எழுதுபவர் அவருடைய ஆக்கங்கள் 32 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ருஷ்ய மொழியில் நான் அவருடன் உரையாட முயன்றமை அவருக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திற்று. காலமாகிவிட்ட எனது நண்பர் வித்தாலி பூர்ணிகாவை குர்க்கோவ் எனக்கு நினைவு படுத்தினார். பூர்ணிகாவும் உக்ரேனியர் ஆனால் ருஷ்ய மொழியில் எழுதியவர். சோவியத் காலங்களில் மாஸ்கோ "ராதுகா" பதிப்பகத்தின் தமிழ் மொழிப்பிரிவிற்கு ஆசிரியராக விருந்தவர். தமிழ்நாட்டுக்கு வந்து தங்கியிருந்து மு.வரதராசன் போன்றவர்களிடம் தமிழ் கற்றவர். "தமிழகப் பித்தன்” என்று புனைபெயர் சூட்டிக் கொண்டவர். உக்ரேனிய மகாகவிதராஸ் செவ்செங்கோவின் கவிதை ஒன்றை நான் மொழி பெயர்த்திருந்ததை அறிந்து ஆரம்பமான பூர்ணிகாவின் கடித நட்பு நீண்டகாலம் நிலைத்திருந்தது, இங்கே நிலைகள் குழம்பி தபால் சேவை சீரற்றுப் போகும்வரை. மாஸ்கோ சென்றிருந்த போது அவரை சந்தித்தமை பற்றி மேலே ஒரு பதிலில் சொல்லியிருக்கிறேன். ஒருநாள் முழுவதும் என்னுடன் செலவிட்டது மட்டுமன்றி தமது வீட்டிற்கும் அழைத்து உபசரித்தார். அனேகமாக எமது இடப்பெயர்வு வேளை யில் பூர்ணிகா காலமாகியிருக்க வேண்டும். அதைப் பலமாதங்கள் கழித்துத்தான் அறிய முடிந்தது. தமிழும் ஆங்கிலமும் ருஷ்யனும் கலந்து பூர்ணிகா எழுதிய கடிதங்கள் இன்னமும் அவர் நினைவாய் என்னிடமுள்ளன. குர்க்கோவ் கூட பூர்ணிகா போல் எளிமையும் நட்புறவும் கொண்டவராய் இருந்தார்.
காலிநகர இலக்கியவிழா கலை நிகழ்வுகளைப் பொறுத்தளவில், எங்கள் பேராசிரியர் சி.மௌனகுருவின் இராவணேசன் நாட்டுக்கூத்து, கேரளாவிலிருந்து வந்திருந்த கதகளி, வங்காளத்தில் றேபா சொம் இசைத்த ரவீந்திர சங்கீதம் ஆகியவை வரவேற்புப்பெற்றன. அறுபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு உள்நாட்டு எழுத்தா ளர்களும் கலைஞர்களும் கலந்து கொண்ட ஐந்து நாள் நிகழ்வு இலகுவில் மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல.
காலிநகர இலக்கிய விழாவில் மனதைத் தொடும் இன்னொரு நிகழ்வும் இடம்பெற்றது. மூன்றாம் நாள் மாலை அரங்கின் முடிவில் என்னை யாரோ சந்திக்க வந்திருப்பதாக தகவல் வந்தது. போய்ப் பார்த்தபோது 70 வயது மதிக்கக்கூடிய மதிப்பார்ந்த தோற்றம் கொண்ட ஒரு பெண்மணி வந்திருந்தார். எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது. "நீங்கள் இந்த விழாவிற்கு
இதழ் - 06
மம்

வந்திருப்பதாக அறிந்தேன். சந்தித்துப் போகலாமென்று வந்தேன்” என அவர் கூறும்போதே பளிச்ன்ெறு நினைவு வந்துவிட்டது: திருமதி மனோரி முத்தெட்டுவேகம்! தோழர் சரத் முத்தெட்டுவேகம் அவர்களின் துணைவியார். தோழர் சரத் ஒரு உண்மையான கொம்யூனிஸ்ட்டாகத் திகழ்ந் தவர். தமது பேச்சாலும் செயலாலும் இலங்கை கொம்யூ னிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரையும் பெருமை கொள்ள வைத்தவர். தமிழர் உரிமைகளுக்காகத் தளராது குரல் கொடுத்தவர். கலவான தொகுதியின் உறுப்பின ராக நீண்டகாலம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தவர். கார் விபத்தொன்றினால் ஏற்பட்ட அவரது அகாலமரணம் முழு இலங்கைக்கும்- முக்கியமாக தமிழர்களிற்கும்ஒரு பெரும் இழப்புத் தான். திருமதி மனோரி முததெட்டுவேகம் அவர்களின் இன்னொரு அடையாளம் அவர் மிகமூத்த அரசியல்வாதியான கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்களின் மகள் என்பது. தோழர் சரத் அவர்களின் துணைவியார் இத்தனை காலத்தின் பிறகும் ஒரு சக தோழனை மறக்காமல் மதித்து உரையாட வந்தமை என்னை மிகவும் நெகிழ வைத்தது.
4). உலக இலக்கியம் பற்றிய உங்கள் நுால் இலங்கையிலும் இந்தியாவிலும் பிரசுரிக்கப்பட்டு கவனம் பெற்றது. அந்தப்பரிச்சயங்கள் எவ்வாறு ஏற்பட்டன? அதை எழுதக்காரணம் என்ன?
முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்ட சிறு வயது வாசிப்பு ஈடுபாடு மாறாது வளர்ந்தது என்றாலும், ரசனை வயதுக்கும் கண்ணோட்டங்களுக்கும் ஏற்ப படிப்படியாக மாறிவரலாயிற்று. அழவள் ளியப் பா, ஆர் வி, என்றெல்லாம் இருந்து கல்கி, அகிலன், பார்த்தசாரதி, ஜெயகாந்தன் என்றாகி ஜானகிராமன், அசோகமித்திரன் என்றெல்லாம் ஆகிய வேளைகளில் கல்லுரிப் பருவத்
ஷ்யாம் செல்வதுரை உடன் .
49

Page 52
தின் முடிவும், கொழும்பு வாழ்வும் பிறமொழி இலக்கிய ங்கள் பால் தேடலை ஏற்படுத்தின. முதலில் ஈர்த்தவை இயல்பாகவே ருஷ்ய இலக்கியங்கள் தாம். சரியாகச் சொன்னால் சோவியத் இலக்கியங்கள். உண்மையில் ருஷ்ய இலக்கியங்களையும் சோவியத் இலக்கியங்களை யும் இன்னமும் பலரும் குழப்பிக் கொள்கிறார்கள். ஆனால் ருஷ்சிய இலக்கியங்கள் எல்லாம் சோவியத் இலக்கியங்களுமல்ல. ஒரு வென்வரிப்படத்தில் இவ்விர ண்டும் குறுக்கிடுகின்ற போது சோவியத் ருஷ்ய இலக்கியங்கள் என்னுமொரு பகுதி இருப்பதைப்புரிந்து கொள்ளமுடியும்.
- ருஷ்ய இலக்கியங்களுக்கப்பால் பிரிட்டிஷ் கவுன்சில் நுாலகமும் தொடர்ந்து அமெரிக்கன் சென்ரர் நுாலகமும் ஈர்த்துக்கொண்டன. முக்கியமாக பிரிட்டிஷ் கவுன்சிலில் பல்வேறு மொழி இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் படிக்கக்கிட்டின. ருஷ்ய இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக என்னை ஈர்த்தவை ஆபிரிக்க இலக்கியங்கள். அவை பெரும்பாலும் ஆங்கிலத்திலும், ஒரு பகுதி பிரென்சிலிருந்து மொழி பெயர்ப்பாகவும் கிட்டின. அந்த நாட்களில் ஒரு வெறி போல ருஷ்ய மற்றும் ஆபிரிக்க இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். ருஷ்ய இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மட்டுமன்றி சரிக்குச்சரி தமிழிலும் கிட்டின. என்பதையும் சோவியத் கலாசார இல்ல நுாலகம் இவற்றால் நிரம்பிய ஒரு கருவுலமாகவும் விளங்கிற்று, என்பதையும் கூறவேண்டும்.
ஓராண்டு காலம் திருகோணமலை கட்டிடத் திணைக்களத்தில் வேலை பார்த்த காலத்தில் கூட அங்கேயிருந்த நுாலகமொன்றில் (திருமுருகானந்த வாசிகசாலை) மிகச்சிறந்த நவீன இலக்கியங்கள் இருந்தன. புறுனோ ஜசேன்ஸ்கீ எழுதிய “மனிதனின் மறுபிறப்பு”, ஒஸ்தறோவ்ஸ்கியின் “வீரம் விளைந்தது”, நீலபத்மநாபனின் “பள்ளிகொண்டபுரம் " இவற்றை அங்கே படித்தது நினைவிருக்கிறது. 77 இல் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியபின் பழைய நுாலக உறுப்புரி மைகளைப் புதுப்பித்துக் கொண்டேன். யூலையில் இடம் பெற்ற தமிழினத்தாக்குதல் அதன் விளைவாக ஊர் திரும்பியது. என்றெல்லாம் கழிந்து 78 ஜனவரிமட்டில் ஒட்டாத மனதோடு கொழும்பு போனபோது அங்கிருந்த முக்கியமான நல்ல விஷயங்களாகப் பட்டவை இந்த நுாலகங்கள் தான்.
- இந்த இடத்தில் திரு.பெரேரா பற்றிக் கூற வேண்டும். புகழ் பெற்ற சிங்களமொழிபெயர்ப்பாளர். எனது மேலதிகாரியாகவும் அதேவேளை ஆசானாகவும் நீண்டகாலம் இருந்தவர். நீர்ப்பொறியங்கள் மற்றும் கழிவுநீர்ப்பொறியங்கள் பற்றிய வடிவமைப்புகளில் விண்ணன். ஆஸ்திரேலியாவில் பயிற்சிபெற்று வந்தவர். தொழிலில் இருந்த அதேயளவு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் அவருக்கு இலக்கியத்திலும் இருந்தது. முக்கியமாக ருஷ்சிய செம்மை இலக்கியங்கள் பலவற்றைச் சிங்களத் திற்கு மொழிபெயர்த்தவர். தஸ்தோயின் அன்னா கரோலினா, சொலோகோவின் கன்னிநிலம் மற்றும் பிரென்சு நாவலான குஸ்தாவ் புளோபேட் எழுதிய மதாம் பொவாரி போன்ற பலவற்றை அவர் மொழிபெயர்த்தமை நல்ல ஞாபகம். அலுவலகத்தில் கூட ஓய்வுகிடைத்த வேளைகளில் எல்லாம் ஆங்கில நுால்களைப் பார்த்து மளமளவென்று சிங்களத்தில் பெயர்த்துக்கொண்டிருப்
|இதழ் - 06
மம்

பார். இப்படி எந்தநேரத்திலென்றாலும் இலக்கிய விஷயங்களில் அவர் ஈடுபடுவது எனக்கு வியப்பாக விருக்கும். இயந்திர ரீதியாகச் செயற்படுகிறார் என்றும் படும். “மூஷ்' டில் நம்பிக்கை கொண்டவன் நான்.
பல ருஷ்ய சோவியத் இலக்கியங்களை மொழிபெயர்த்தமைக்காக திரு.பெரேராவுக்கு "லெனின் சமாதான விருது” ம் மாஸ்கோவில் வழங்கப்பட்டது. இதில் முக்கியமானதென்னவென்றால் தன்னுடைய சிங்களமொழிப்பெயர்ப்புகளை என்னிடம் தந்து இதைப் பார்த்துத்தா என்று சொல்வார். பெரேராவின் புண்ணிய த்தால் எனது இலக்கியப் பரிச்சயங்கள் மட்டுமன்றி சிங்களமொழியறிவும் அகலிப்புக்கொண்டது. ஆபிரிக்க ஆசிய எழுத்தாளர் அமைப்பின் “லோட்டஸ்" சஞ்சி கையை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். அதன்முதல் இதழிலிருந்து ஒவ்வொன்றும் வரும்போது ஞாபகமாகக் கொண்டுவந்து தந்துவிடுவார். ஒரு பிரதியின் விலை அப்போது இருபத்தைந்து ரூபாய். வளர்முக நாடுகள், துாரகிழக்கு நாடுகள் மற்றும் சோசலிஷநாடுகளின் எழுத்துகள் அதில் நிறைய இடம்பெற்றிருக்கும். திரு.பெரேரா “மக்கள் எழுத்தாளர் முன்னணி" அமைப்பின் செயற்குழுவில் இடம்பெற்றிருந் தார். அதன் செயலாளரான குணசேனவிதான , மு. கணேஸ் மற்றும் மு.ஜயதிலக போன்றவர்கள் அவரைத் தேடி அடிக்கடி வருவார்கள். தோழர் குணசேனவிதான கொம்யூனிஸ்ட்கட்சியிலும் தீவிர உறுப்பினர். எனக்கும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். இவர்களுடைய பழக்கம் சமகாலச்சிங்கள் எழுத்துகள் பற்றிய விளக்கங் களுக்கு வழிசமைத்தது. திரு. பெரேராவுக்கும் எனக்கும் இருந்த உறவு ஒருவிதத்தில் விசித்திரமானது. அலுவலக விஷயங்களில் அடிக்கடி முரண்பட்டு மோதிக்கொள்கிற நாங்கள் இலக்கியம் என்று வருகிறபொழுது நெருங்கிக் கொள்வோம். என்னுடைய திருமணத்திற்கு லீவு போட்டு விட்டு கொழும்பிலிருந்து வந்தார். மணமாகி கொழும்பு திரும்பியதும் எங்களுக்குத் தமது வீட்டில் விருந்தளித் துக்கௌரவித்தார். நான் கொழும்பிலிருந்து மாற்றம் பெற்று 85 இல் யாழ்ப்பாணம் வந்த வேளையில் அவர் தல்ஸ்தோயின் “போரும் சமாதானமும்” நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கியிருந்தார். எனக்கு அப் போதும் வியப்பாக விருந்தது. “போரும் சமாதானமும்” அசாதாரண நீளம் கொண்ட நாவல். காப்பியம் என்று சொல்லத்தக்கது. மொழிபெயர்ப்பை முடித்து விட்டாரா என்பது கேட்க நினைத்தும் மறந்து விடுகிறேன். இப்போதும் அவருடன் தொடர்பு உண்டு. மூப்பின் காரணமாக தளர்ந்து போயுள்ளார். களுபோவிலயில் அழகிய தோட்டம் சூழ்ந்த அவருடைய கலைநயம்மிக்க வீட்டில் பிள்ளைகள் , பேரப் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். கண்டவுடன் குழந்தை போல் வந்து அணைத் துக்கொள்வார். வருடத்துக்கு இரண்டு மூன்று தடவை யாவது நான் சந்திப்பது அவருக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறவிடயம். புறப்படவிடாமல் பேசிக் கொண்டி
ருப்பார்.
திரு.பெரேரா, மற்றும் மேலே குறிப்பிட்டதுபோல திருமதி.ஆன்ரணசிங்க ஆகியோரின் உடல் தளர்வு, விரைந்து நெருங்கும் முதுமை பற்றிய உணர்வு களையும் பயத்தையும் ஊட்டுகின்றது. எனினும் அத்தளர்வை மீறி மனதளவில் இளமையும் துடிப்பும் கொண்டவர்களாய் விளங்குவதற்கு அவர்களுடைய
விட்டு வென் எங்களுக்குத் தம்பிலிருந்து, அவர்
50

Page 53
கிட்டிண்டும். நா இருந்தது, பழைய |
இலக்கிய ஆர்வமும் ஈடுபாடும்தான் காரணமென்றும் தெரிகிறது.
- யாழ்ப்பாணம் வந்தபின் யாழ் மாநகரசபை நுாலகம் கைகொடுத்தது. என்றாலும் எதிர்பாராத ஒர் இடத்தைப் பின்னர் கண்டேன். தொழில் நுட்பக் கல்லுாரியில் வருகை விரிவுரையாளனாக இணைந்த பின் அங்கே இருந்த தொழில்நுட்ப பொறியியல் நுால்களுக்குச் சமமான இலக்கியப்பொக்கிஷமொன்று அங்கேயிருப்பது தெரிந்தது. முன்னர் சந்தித்திராத கென்ய எழுத்தாளர் 'ங்குகிவா தியங் கோவின்' "அழாதே குழந்தாய”, “இடையில் ஒரு ஆறு”, “கோதுமை மணி” போன்ற பலநாவல்கள் அங்கேதான் கிட்டின. இதற்கு முதல் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நான் யாழ்ப்பாணம் போனதோடு போரும் வந்திருந்தது. போரின் விளைவாய் ஏற்பட்ட மாற்றங்களில் பழைய புத்தகக்கடை களின் தோற்றமுமொன்று. ஸ்ரான்லி வீதியில் ஒவ்வொன்றாக இரண்டு கடைகள் உருவாகின. ஊரைவிட்டுப்போகிறவர்கள் விற்கிற புத்தகங்கள்,
விட்டுவிட்டுப்போனவர்களின் புத்தகங்களை பிறகு யாரோ விற்பது என்றெல்லாம் புத்தகங்கள் வந்த வண்ணமே இருந்தன. யாழ்ப்பாணத்தி லிருந்து புத்தகப் படைகளை எல்லாம் புரட்டி உழுதுவிட்டால் போல எல்லாம் மேற்கிளம்பி வந்துசேரும். ஒவ் வொருநாளும் போகும்போது புதிதுபுதிதாய் சந்திக்கும். ஒரு நாள் போகாவிட்டாலும் பலவற்றை இழக்கவேண்டியிருக்கும். முன் பின் எதிர்பாராத தமிழ், ஆங்கில ப்புத்தகங்கள் எல்லாம் வந்து சேரும். இத்தனை புத்தகங்க ளையும் எம்மவர் படித்தார்களா, சேகரித்தார்களா என்று எண்ணு கிறபோது வியப்பும் பின்னர் விட்டுவிட்டுப் போனார்களே என்கிறபோது பெரியசோக மும் ஏற்படும். சிலபுத்தகங் களின் முன்னால் எழுதியிரு க்கும் அன்பளிப்புக்குறிப் புகள் மனதைப் பிழியும், அப்போதெல்லாம் பிற்பகல்
மாமல்லபுரம் ஊரடங்கு, கண்டநேரமும்
கடற்கரையில் - 2011 குண்டுவீச்சு என்பவை நாளா ந்த நியதியாய் இருந்தன. சைக்கிள் உழக்கி நாலு மைல் சென்று நாலுபுத்தகங்களைத் தேடி வாங்கிவரும் பொழுது அன்றைய தினத்தின் பயன் அதுவாய்த்தான் தெரியும். இப்படி நிறையப்புத்தகங்கள் சேர்ந்தன. ஆனால் 96இல் இடப்பெயர்வின் பின் திரும்பி சிறிது காலத்தில் அந்தப்புத்தகங்கள் எல்லாம் வந்த வேகத்திலேயே திரும்பிப் போனது ஏதோவொரு நியதிபோலப்பட்டது. ஆனால் நிறைய வாசிக்கமுடிந்தது. ஊரடங்கின் புண்ணியத்தால் வாசிக்க நிறையநேரம் கிடைத்தது. இந்த நாட்களின் புத்தகத்தேடல் அனுபவங்களை வைத்து நான் எழுதிய “தேடல்” என்கிற குறுநாவல் “கணையாழி யில் “திஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி” யில் தேர்வு பெற்று வெளியாயிற்று
|இதழ் - 06
மம்

" இடம்பெயர்ந்த நேரங்களில் கூட எங்கெங்கி ருந்தோ எப்படியோ வாசிக்க ஏதோ கிடைக்கவே செய்தன. பேர்ள் பக்கின் “நல்லநிலம்”, சொலோக்கோவின் "கன்னிநிலம்”, V.S. நைபோலின் நாவல்கள் சில எல்லாம் இவ்வாறுதான் கிட்டின.
உலக இலக்கியப்பரீச்சயங்களை ஒரு நுாலாக்கு வதற்கான தொடக்கம் 95 இல் ஏற்பட்டது. கலை இலக்கிய கருத்தரங்கு ஒன்றிற்காக “உலக விடுதலைப்போராட்ட இலக்கியம்" பற்றி அவசர
அவசரமாகக் கட்டுரை எழுதவேண்டி ஏற்பட்டவேளையில் படித்தவை, நினைவில் நின்றவை, கையிலிருந் தவை எல்லாவற்றையும் தொகுத்து எழுதினேன். இதைத்தொடர்ந்து தனியார் கல்விநிலையமொன்றில் ஆற்றநேர்ந்த உரை முந்திய கட்டுரையை மேலும் விரிவாக் கியது. பின்னர் “சஞ்சீவி” ஆசிரியர் ஏதாவது எழுதும்படி கேட்டபோது இந்த விஷயங்களை "20 ஆம் நுாற்றாண்டு உலக இலக்கியம்” என்கிற தலைப்பில் ஒரு நாலைந்து இதழில் எழுதிமுடித்துவிடலாம் என்று புறப்பட்டேன். ஆனால் அத் தொடர் ஆறேழு மாதங்களுக்கு மேலாக நீண்ட போது எனக்கே பிரமிப்பாகவிருந்தது. பின்னர் 2005இல் இக்கட்டுரைத் தொடரின் மெருகூட்டப்பட்ட வடிவத்தை அதே தலைப்பில் "மூன்றாவது மனிதன்” வெளியீடாக பௌசர் வெளியிட் டார். ருஷ்சிய, சோவியத், சீன, வியட்னாமிய, ஜேர்மானிய, பிரெஞ்சு, அமெரிக்க, கறுப்பு அமெரிக்க, மேற்கிந்திய, லத்தீன் அமெரிக்க, யூத, அரபு, ஆபிரிக்க, ஜப்பானிய, ஆங்கில, இந்திய, இலங்கை இலக்கியங்களென்று படிக்கக் கிட்டியவை பற்றிய குறிப்புக்க ளையும் தகவல்களையும் இந்நுால் கொண் டிருந்தது. யாழ்ப்பாணத்தில் நண்பர் ஜெராட் றுபுசோனின் அக்கறையில் பிரெஞ்சு நட்புற வுக்கழகத்தில் திரு.A.J. கனகரட்ண தலை மையில் வெளியீட்டுவிழாவும் பின்னர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நண்பர் பௌசரின் ஏற்பாட் டில் திரு.இராஜசிங்கம் மாஸ்ரரின் தலைமை யில் அறிமுகவிழாவும் இடம்பெற்றன.
20 ஆம் நுாற்றாண்டு உலக இலக்கியம் நுாலினைப் படித்த நண்பர் சங்கரநாராயணன் அதனைத் தமிழ் நாட்டில் மறுபிரசுரம் செய்ய வேண்டுமென விரும்பி "உள்ளங்கையில் உலக இலக்கியம்” என்ற பெயரில் "இருவாட்சி”
வெளியீடாக 2010 இல் பிரசுரித்தார். திரு.மாலன் தலைமையில் சென்னையில் வெளியீட்டு விழா நடைபெற்றது. 5). தீவிர தமிழ் தேசியவாதியாகவும் தமிழ் உணர்வாளராகவும் உங்கள் எழுத்துக்கள் மூலம்
51

Page 54
உங்களை அறிகிறோம். ஆனால் நிறைய சிங்கள நண்பர்களைப் பெற்றிருக் கிறீர்கள் என்பதும் தெரிகிறது. உங்கள் எழுத்துக்களும் தேசிய இனப்பிரச்சனையுடன் இந்த அன்புறவையும் சேர்த்து எதிரொலிக்கின்றன. இது எவ்வாறு?
மனிதர்கள் குழப்பிக் " என் எழுத
க்ளுக்கு நெருக்கற்றியும்,
"அத்து ஆர்கல் இன்னம் பிரி?
இரண்டுமே முழுக்க முழுக்க வெவ்வேறு. தனி மனிதர்களையோ இனங்களையோ அரசியல் முனைப் புக்களுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. அடக்குமுறை களுக்கு எதிராகத்தான் என் எழுத்துக்கள் இருந்தன. அத்துடன் நெருக்கடிகளில் சிக்குண்டு உழன்ற என் சகமனிதர்களைப் பற்றியும் எழுத முயன்றேன். மற்றும் படி இன்ன இன்ன அடக்குமுறைக்கு எதிராகத்தான் எழுதலாம் என்றெல்லாம் பிரித்துக்கொள்ள நான் விரும்ப வில்லை.
- இன்னுமொன்று: எனக்கு சிங்கள இனத்தில் மட்டுமல்ல, எல்லா இனங்களிலும், வேறு நாடுகளிலும் நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக சிங்கள இனத்தின்பால் எனக்குள்ள அன்பு உணர்வு பூர்வமானது என்றே நினைக்கின்றேன். அவர்களும் எம்மைப் போல திராவிடர்கள் அல்லது எம்மிலும் கூடுதலாகத்
லிண்டா கில்ஸ் உடன்
தமிழகக் கருதுகிறது. செல்போது பது??நாம்
வார்டு என் இருக்கம்
தமிழ் அடையாளத்திற்கு உரியவர்கள் என்றொரு என் சொந்தக் கருதுகோள் என்னிடம் நீண்டகாலமாக வலிமையாக இருக்கிறது. மொழி, பழக்கவழக்கம், பண்பாடு என்றெல்லாம் பார்க்கின்றபோது பழந்தமிழ் வாழ்க்கையில் இருந்த எத்தனையோவற்றை நாம் கைவிட்டுள்ள போதும் அவர்களிடம் அவையாவும் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதைக் காண முடியும். வைதீக மற்றும் வட இந்தியத் தாக்கங்கள் தென்னிந்தியா மூலமாக வந்து எம்மை-குறிப்பாக யாழ்ப்பாணத்த வர்களை-பாதித்த போதும் அதனால் அலைக்கழிக் கப்படாமல் இன்னமும் இருப்பவர்கள் அவர்கள்.
| இதழ் - 06
மர்

இவற்றைவிட என் தனிப்பட்ட அனுபவங்கள், வாழ்க்கை, என்பனவும் நீங்கள் சொல்கிற அந்த அன்பிற் குக் காரணமாக இருக்கலாம் முதலில் பிஞ்சி அம்மா வைக் குறிப்பிட வேண்டும். தனது பெற்றோருக்கு ஒரே பிள்ளையாக இருந்த என் தாயாருக்கு ஒரு துணையா கவும், சகோதரியாகவும் தாயாரின் பெற்றோரால் தேர்ந் தெடுக்கப்பட்டவர், பிஞ்சி அம்மா. மாவனல்லையைச் சேர்ந்தவர். சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்டவர். என் தாயாரின் சமவயதினர். ஏழெட்டு வயதிலிருந்து கிட்டத்தட்ட இருபதாண்டு காலம் என் தாயாரின் உடன் பிறப்பாய் அமைந்தவர். தாயாரும் பெற்றோரும் யாழ்ப் பாணம் வந்து சேர்ந்தபோது அவர்களுடன் வந்து இங்கும் கனகாலம் வாழ்ந்து பின்னர் தமது திருமணத் தோடு சொந்தவூர் திரும்பியவர். என் மூன்று நாலு வயது வரையான வளர்ப்பும், பின்னரும் நீண்ட காலம் ஆண்டுக்கொருமுறையாவது வந்து செல்வதாயிருந்த அந்த அன்பும் முதற்காரணமாக இருக்கலாம். இதன் பிறகு என் கல்லூரி நாட்களில் எனக்கு கிட்டிய உறவுக ளும் நட்புக்களும் இன்னொரு காரணம். மொறட்டுவ தொழில்நுட்பவியல் கழகத்தில் கற்றுக் கொண்டிருத காலத்தில் எங்கள் பிரிவில் நாற்பத்திச்சொச்ச மாணவர் களில் பத்துப்பேர்கூட தமிழர்களாய் இல்லாதபோதும் என்னைத் தமது தலைவன்போல ஏற்று சகாக்கள் நடந்த விதம். எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு ஒன்றாகக் கற்று பின்னர் சுகாதாரப் பொறியியல் பிரிவிலும் கட்டிடத் திணைக்களத்திலும் என்னுடன் ஒன்றாகப் பணிபுரிந்த கீர்த்தி பெரேரா. மொறட்டுவையைச் சொந்த இடமாகக் கொண்டவர். எத்தனையோ இக்கட்டான வேளையிலும் பேதம் பாராது உடன் நின்றவர். நெருக்கடி வேளைகளி லும்கூட தொடர்ந்த நட்பு, ஐந்தாண்டுகளுக்கு முன் முடிவுக்கு வந்தது: கீர்த்தியின் எதிர்பாராத மரணத்துடன். அச் செய்தி கேட்டதும் பெரும் பலவீனனாய் உணர்ந் தேன்.
கிட்டத்தட்ட கீர்த்தி போல இன்னும் பலர் உள்ளனர். இந்த உறவுகளின் போதெல்லாம் நட்புதான் மேலெந்து நிற்குமே ஒழிய வேறெந்தப் பேதங்களும் உணரப்படுவதில்லை. எம்மையும் மீறி நிகழும் அரசியல் போக்குகளுக்கும் தனிப்பட்ட அன்பு உறவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் நான் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. கடந்த ஆண்டு யூலையில் நடந்த ஒரு அரைநாளில் நடந்த நிகழ்வுகள் என்னைப் பொறுத் தளவில் மிகவும் அர்த்தமும் உயிர்த்துடிப்பும் கொண்ட வையாக மனதில் பதிந்துள்ளன. அமெரிக்காவிலிருந்து வந்து சிலகாலம் இங்கு தங்கி என் நண்பராகிவிட்ட பத்திரிகையாளர் மோர்கன் மெய்ஸ் தான் நாடு திரும்பு வதையிட்டு ஒரு காலை உணவுக்கு அழைத்திருந்தார். அவ்வேளையில் கொழும்பிற்கு வந்திருந்த என் நண்பர் கோரியையும் அழைத்துச் சென்றேன். பத்தரை மணியள வில் இன்னொரு நிகழ்ச்சியிருந்தது. கட்டிட சேவைகள் நிபுணரான என் நண்பர் சந்தன தளுகொட தனது காரில் காலிக்கான அதிவேக நெடுஞ்சாலையில் அழைத்துப் போய் காட்டுவதாக கூறியிருந்தார். மோர்கனுக்கு வேறு வேலையிருந்ததால் நானும் கோரியும் மட்டும் சந்தன வுடன் புறப்பட்டோம். புறப்பட தாமதமாகியதில் என்ன தான் 110km வேகத்தில் சந்தனவின் வாகனம் பறந்தா லும் காலியை நெருங்கியபோது 12 மணியாகிக் கொண்டிருந்தது. அன்று வெள்ளிக்கிழமை. கோரி
டம்
52)

Page 55
தொழுகைக்குப் போகவேண்டும். பள்ளிவாசல் ஒன்றைத் தேடி அவரைத் தாமதிக்காது உள்ளே அனுப்பிவிட்டு நானும் சந்தனவும் காரில் வெளியே காத்திருந்தோம். கோரி வெளியே வந்ததும் வந்த வேகத்தில் மீண்டும் கொழும்பு திரும்பி 2 மணிக்கு முன்னதாகவே சந்தனவின் வீட்டில் மதிய உணவும் முடித்தாயிற்று. இந்த அனுபவங் கள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான கோரியின் "சிபி” நாவலிலும் இடம்பெற்றன.
- ஒரு தனிமனிதன் என்கிற முறையில் என்னைத் தொடுவதெல்லாம் அன்புதான். தமிழர்களிடையே என்மீது எதிர்மறை உறவுகளும் உணர்வுகளும் கொண்ட ஒரு சிலர் இருக்க நேர்ந்துவிட்டது எனினும் சிங்கள இனத்தி லிருந்தோ வேறெந்த இனத்திலிருந்தோ அவ்வாறு எவருமில்லை என்பதும் சுவையானது. மாறாக எனக்கு அங்கிருந்து கிட்டிய உறவுகளும் அறிமுகங்களும் என் மீது அன்பும் அக்கறையும் கொண்டவையாகவும் என் முன்னேற்றத்துக்கு முகமறியாமலே பங்களிப்புச் செய்த வையாகவுமே அமைந்தன. மேலே குறிப்பிட்ட பலரைப் போல மறக்காமல் சொல்லப்பட வேண்டிய இன்னொருவர் எங்கள் பொறியியலாளர் கழகத்தின் உறுப்புரிமை செயலராக இருந்த திரு.எதிரிவீர அவர்கள். பிரச்சினை களின் உச்சக்காலத்தில் கூட எனது உறுப்புரிமையைப் பெறுவதிலும் பேணுவதிலும் பெரிதும் அக்கறை காட் டியவர். முக்கியமானது என்னவெனில் அந்தவேளை களில் அவர் எனக்கு முன்பின் தெரியாதவராகவும் முகமறி யாதவராகவும் தான் இருந்தார். திரு. D.M குணரட்ண போல.
தேவராகவுனேக்கு முன் என்னதும் அக்
6). தமிழ்த் தேசியம் தோல்வி அடைந்துவிட்டதா?
மில்லம் என்பது பேர் இருக்குதேசியத்திற்கான
உங்கள் கேள்வி தமிழ்த்தேசியத்திற்கான போரா ட்டம் என்பதாகத்தான் இருக்குமென்று நினைக்கின்றேன். தேசியம் என்பது போராட்டங்களால் தோல்வி அடைவது மில்லை. காப்பாற்றப்படுவதுமில்லை. ஒரு தேசியம் நிலை ப்பதும் தொடர்வதும் அந்த மக்களிடம்தான் தங்கியி ருக்கிறதே ஒழிய வேறு எதிலுமே, வேறு எவரிலுமே இல்லை. தேசியத்துக்கு அடிப்படையான அடையாளங் களையே உணர்ந்தும் உணராமலும் படிப்படியாக நாம் இழந்துவரும் வேளையில் வேறெதைப் பேசுவது?
தமிழ்க்கலை, பண்பாடு என்று இப்போது நாம் சொல்வதெல்லாம் பிதற்றலாகத்தான் படுகிறது. பரத நாட்டியமும் பட்டுச்சேலையும் தமிழ் அடையாளங்களாக கொச்சைத் தனமாகக் கூறிக் கொள்கிறார்கள். கர்நாடக சங்கீதம் எம்முடையது என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவை எல்லாம் எவ்வளவு அபத்தம்? எம்முடைய சொந்த கரகம், காவடி, கூத்தும் போன இடம் தெரியவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு முன்வரை அவை இருக்கத்தான் செய்தன. ஏன், உணவுப் பழக்கவழக்கங்களை எடுத்துக் கொண்டால்கூட எம்முடையது என்று எதைச் சொல்ல முடிகிறது? லட்டையும் கேக்கையும் தான் செய்து கொள்கிறோம். காலனி ஆட்சியாளர்களின் நேரடிப் பாதிப்பும், வைதீக வடமொழி மறைமுகப் பாதிப்பும் எமது வழிபாடு, பண்பாடு எல்லாவற்றையுமே சீர்குலைத்திருக் கின்றன. கொற்றவை என்கிற ஆதித்தமிழர் தெய்வம் கொத்தி என்கிற பேயாக தெரு மூலைகளில் முடக்கப் பட்டு பின்னர் மறக்கப்பட்டது. கண்ணகி கோயில்கள் எல்லாம் பின்னர் எவ்வெவ்வாறோ மாறின. சரி இதெல்லாம்
இதழ் - 06
மக்

தான் போனாலும் எமது என்று சொல்லி கொள்ள ஒரு உடை இருக்கிறதா?
தமிழர் என்று சொல்லிக் கொள்ள எம்மிடமிருக் கும் மொழியைக்கூட படிப்படியாக இழந்து வருகிறோம். தேசியத்துக்கு அடிப்படையான மொழியையே நாம் இழந்து வரும் பொழுது ஏனையவற்றை என்ன சொல் வது? இந்த மொழி இழப்பிற்கு காரணம் நாங்கள் தானே ஒழிய வேறு எவருமில்லை என்பது கசப்பான உண்மை. எந்த அரசியல் சக்தியிலும் பார்க்க தென்னிந்திய சினிமா வும், தொலைக்காட்சிகளும் அதில் பாரிய பங்களிப்பை செலுத்துகின்றன. தமிழுமற்ற, ஆங்கிலமுமற்ற மணிப் பிரவாளம் ஆகிவிட்ட ஒரு மொழி! அறுபது விழுக்காட்டு க்குமேல் ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது பழக்கமாகி வருகிறது. எனது வாழ்நாளுக்குள்ளாகவே வழக்கிழந்துபோன எத்தனையோ தமிழ்ச் சொற்களை எண்ணிப் பார்க்கின்றேன். பழையன கழிதலும் புதியன புகுதலும் எனக் கொண்டாலும் கூட இந்தப் புதியன பல அளவு கடந்து அர்த்தமில்லாதவையாகவே தெரிகி ன்றன. ஆங்கிலத்தையோ வேறு எந்த மொழியையோ கற்பதனால் தமிழ்மொழி அழிந்துவிடப் போவதில்லை. ஆனால் இன்னொரு மொழியுடன் கலந்து பேசுவது அழிவுக்கே வழிவகுக்கும். உலகமயமாதலாலும் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியினாலும் பல சொற்கள் புழக்கத்தில் வருவது தவிர்க்க முடியாததாகின்றது. அவற்றைத் தமிழ் என்று கொள்வதிலே தவறில்லை. ஆனால் எமது நாளாந்த செயற்பாடுகளில் தேவையன்றி இன்னொரு மொழியுடன் கலந்து பேசுவது அழிவுக்கே வழிவகுக்கும்.
- இந்த மொழிப்பாவனைக்கப்பால் இப்போது கோமாளித்தனமாகி வரும் இன்னொரு விடயம் பிள்ளை களின் பெயர்கள். இந்த பெயர்களுக்கு பிள்ளைகள் அல்ல பெற்றோர்களே காரணம் என்பது மறுக்கப்பட முடியாது. பெயர்கள் அர்த்தமும் அழகும் கொண்டு விளங்கிய காலமி ருந்தது. இப்போது என்ன மொழியென்றோ, என்ன பொரு ளென்றோ சொல்லமுடியாத விதத்தில் புதுவிதமாய் ஒலிக்கும் ஒரு பெயரை வைத்து விடவேண்டும் என்று அபத்தமான பெயர்களெல்லாம் இடப்படுகின்றன. போதாக்குறைக்கு எண்சாத்திரம் என்பது வேறு.
எழுத்தாளர் அஷொக் ஃ.பெரி பேட்டி காண்கிறார், உடன்
எழுத்தாளர் லால் மெதவத்த
53

Page 56
07). கொம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு பத்தாண்டுகள், அனேகமாக எண்பதுகள் முழுவதும், உறுப்பினராக இருந்தேன் என நினைக் கிறேன். அறுபதுகளின் பிற்பகுதியில் பல்கலைக்கழக புகுமுக பரீட்சை எழுதிவிட்டு இருந்த நாட்களிலிருந்து இந்த இடதுசாரி ஈடுபாடு வளரலாயிற்று. பாட்டனாரிடம் இருந்த அந்த சமத்துவநோக்கு, சண்முக அண்ணை போன்றோரிடமிருந்த ஈர்ப்பு, சோவியத் புத்தகங்கள் படிக்கக் கிட்டியமை எல்லாம் காரணங்கள். இவை தவிர தோழர் அன்னலிங்கம் பற்றியும் குறிப்பிட வேண்டும். எங்கள் ஊரில்தான் இருந்தார். தோழர் V.A.கந்தசாமி யின் சகோதரர். நேரம் கிடைக்கிற வேளைகளில் அவர் இருந்த புத்தகசாலைக்கு போய் புத்தகங்களை வாங்கு வதும் அவருடன் பேசிக் கொண்டிருப்புதும் வழமை. பிறகு கொழும்போடு போனபின் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு ஏற்பட்ட ஈடுபாடு, அதில் இணைத் திருந்தமை, எல்லாம் காரணங்களாக அமைந்தன. முக்கிய மாக மாத்தறை மாநாட்டில் கட்சி எடுத்த தமிழ் தேசிய இனம் பற்றிய தீர்மானம் அதில் சேர்வதற்கான உந்துத லைத் தந்தது. எண்பதுகளின் தொடக்கத்தில் ஊரோடு வந்தபின் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தான் உறுப்பினராக்கினார். உற்சாகத்துடன் செயற்பட்ட காலமது. கொம்யூனிஸ்ட் வாலிபர் கழகத்தின் யாழ்க்கிளைத் தலைவ னாகவும் அகில இலங்கை கொம்யூனிஸ்ட் வாலிபர் கழகத்தின் உபதலைவராகவும் இருந்தேன். அப்போது தலைவராகவிருந்தவர் இப்போதைய அமைச்சர் தோழர் கஜதீர. இன்னுமொரு உபதலைவர் தோழர் அபு யூசுப். இந்திய இராணுவத்தின் கெடுபிடிகளின் கீழ் இருந்த நாட்களில் வாலிபர் சங்க மாநாடு கொழும்பில் நடந்தது. எத்தனையோ சிரமப்பட்டு போய்ச் சேர்ந்தோம்.
அதற்கு முன்னர் 83 கலவரத்தைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அதற்கான பழியை வஞ்ச கமாகவும் கேவலமாகவும் கொம்யூனிஸ்டுகள் மீது போட்டு கட்சியை தடை செய்த வேளைகளில் ஏற்பட்ட அனுபவங்கள் கடினமானவை. இப்படியெல்லாம் இருந்தா லும் பின்னர் பாரம்பரிய தாயகம் என்கிற கொள்கையில் கட்சியின் நிலைப்பாடு காரணமாக அதிலிருந்து விலக நேர்ந்தது. அதைத் தொடர்ந்து ஏ. என்கிற தோழர் வ.பொன்னம்பலத்துடன் சேர்ந்து செந்தமிழர் இயக்க த்தை அமைத்தோம். அதில் தோழர் சிவா சுப்பிரமணியம் போன்ற பலர் இருந்தாலும் அந்த அமைப்பு நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஏ. யும் கனடாவிற்கு போய் விட்டார். தமிழ் கொம்யூனிஸ்ட்டுகளிடமிருந்த சோகம் என்னவென்றால் அவர்கள் சொன்ன மண், மக்கள் என்ற எல்லாவற்றையும் மறந்து யாழ்ப்பாணத்திருந்தவர்கள் கொழும்பிற்கும் கொழும்பில் இருந்தவர்கள் கனடாவி ற்கும் போய்ச் சேர்ந்ததுதான். - இவர்களின் இடையே என் மரியாதைக்குரிய வராக இன்றும் நான் மதிப்பவர் தோழர் விஜயானந்தன். கொள்கைப்பற்றும் துணிவும் நிரம்பியவர். அவருக்கு ஏற்பட்ட துரதிடஷ்டவசமான முடிவு எமக்கு ஏற்பட்ட துரதிட்டங்களுக்கெல்லாம் ஒரு தொடக்கமாக அமைந்த தாகப்படுகிறது. அவ்வேளையில் அதேபோன்றதொரு நெருக்கடி எனக்கும் ஏற்பட்டபோது அதிலிருந்து காப்பாற்றியவர் எனது உற்ற நண்பர் ராதேயன்.
என்ன தமிழ் செல்லை. ஏ. அந்த அமை
|இதழ் - 06
மது

கொம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த வேளையிலும் நான் கடவுள் நம்பிக்கை கொண்டவனாகவும் தமிழ்த் தேசிய உணர்வாளனாகவும் இருந்தேன் என்பது சிலருக்கு முரணாகப்படலாம் ஆனால் எனக்கு அவ்வாறு படவில்லை. இதேபோல தமிழ்த் தேசியவாதியாக அடையாளம் காணப்பட்ட வேளையிலும் நான் எல்லா இனங்களுக் கிடையிலான நல்லுறவிலும் சர்வதேசியவாதியாகவும் இருந்தேன். இதிலும் எந்த முரனும் எனக்குப்படவில்லை. 08). உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டா?
ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை, சடங்குகள் எல்லாம் ஒன்றென எம்மில் பலரும் குழம்பிக் கொள்கி றோம். சடங்குகளில் எனக்கு எள்ளளவு நம்பிக்கை யுமில்லை. ஆன்மீகம் என்பது எனது கடமையை, எனக்கு சரியென்று பட்டதைச் செய்வது என்பதுதான் என் விளக்கம். கடவுள் உண்டோ, இல்லையோ, கடவுள் தேவை. கஷ்டப்படுகிறவர்களிடமிருந்து கடவுளையும் பறித்து விடாதீர்கள் என்று ஜெயக்காந்தனோ யாரோ சொன்ன ஞாபகம். )
வீட்டுக்கு மேலால் விடாமல் எறிகணைகள் பறந் கொண்டிருந்த போர்க்காலங்களிலும், அமைதிப் படையின் பிடியில் ஊரெல்லாம் ஒரு வாரம் தவித்த போதும், என்னை அமைதிப்படை கொண்டு போய் பகல் முழுவதும் விசாரித்த போதும் கடவுள் தான் கை கொடுத்தது! பாரதியின் "விண்டுரைக்க அறிய அரியதாய்...'' என்றொரு பாடல் உண்டு. அதுதான் என் உணர்வும் அறிவும்.
ழுவதும் விசனமதிப்படை”வோராம் தவித்த
09). கலை இலக்கியத்தைத் தவிர விளையாட் டுகள் போன்றவற்றில் ஈடுபட்டதில்லையா?
ளைகவே விருந்தோட்டத்தில்
பாடசாலை நாட்களில் உதைபந்தாட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவனாகவிருந்தேன். பந்தை உதைக்காத மாலை வேளைகளே இல்லை என்கிற அளவுக்கு ஓரிரு ஆண்டுகள் இருந்தன. கல்லூரி நாட்களில் உடற் கட்டமைப்புப் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததுண்டு. கிரிக்கெட் என்பது என்னை ஒருபோதும் கவர்ந்ததேயில்லை. இத்தனை ஆரவாரமும் விளம்பரமும் எதற்காகவென்றும் புரிந்ததில்லை. மக்களை அவர்களின் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பும் ஒரு உத்தியாகவே அது சில வளர்முக நாடுகளில் கையாளப்படுகிறது. Sports என்கிற வரையறைக்குள் வரும் தகுதியை கிரிக்கெட் இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது என் கருத்து. இதுபற்றி நீண்ட ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம். உதைபந்தாட்டம், உடற்பயிற்சி இவற்றைவிட என் ஆர்வத்துக்குரியதாகவிருந்த இன்னொன்று குதிரை ஏற்றம். G.C.E சாதாரண தரம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் வகுப்பிலிருந்த சற்குணானந்தன் என்கிற நண்பர் எங்களிலும் பார்க்க அப்போது நாலைந்து வயதுகள் மூத்தவர். தன் பாட்டில் நெடுந்தீவு சென்று குதிரை ஒன்றை பிடித்தோ வாங்கியோ கொண்டுவந்து அதில் ஊர்த்தெருக்களில் சவாரி செய்கிற அளவுக்கு துணிவும் திறமையும் கொண்டவராகவிருந்தார். அதிலிருந்துதான் எனக்கும் இந்த குதிரை ஏற்றம் பழகும் ஆசை
வார செய்தார்.
54

Page 57
குர்க்கோவ் உடன்
ஏற்பட்டது, என்றாலும் நிறைவேறாத பலவற்றுள் ஒன்றாக அதுவுமாகிவிட்டது. அவ்வப்போது தமிழ்நாடு போய்வருகிற போது சென்னைக் கடற்கரையிலோ மாமல்லபுரம் கடற் கரையிலோ ஆளரவமற்ற வேளைகளில் வாடகைக் குதிரை களை வாங்கி சவாரி செய்து பார்ப்பதுடன் இந்த ஆசை நிறைவேறிவிடுகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்த னையோ சின்னச் சின்ன ஆசைகளிருக்கும் எனக்குள் இது!
10.) மீண்டும் இலக்கியத்திற்கு வருவோம். மிகக்குறுகிய கதை வடிவமொன்றுக்கு முன்னோடி யாக விருக்கிறீர்கள் என்றும் கூறப்படுகிறது. அது யாருடைய பாதிப்பில் ஏற்பட்டது?
இதற்கு என் இயல்புதான் முதற்காரணம் என நினைக்கிறேன். அடுத்தது என் தொழிலால் ஏற்பட்டிருக் கக்கூடிய பயிற்சியும் கண்ணோட்டமும். மூன்றாவதாக என்னை ஈர்த்த எழுத்தாளர்கள் அனேகமாக எல்லோ ருமே குறுகிய வடிவச் சிறுகதைகளைப் படைத்தவர்கள். அந்தோன் சேகவ் ஏணஸ்ட் ஹெமிங்வே, அம்புறோஸ் பியஸ், அசோகமித்திரன் போன்றோர். ஆனால் இவர்க ளில் பலரது ஆக்கங்களை எழுதத் தொடங்கிய பின்னர் தான் அறிந்து கொண்டேன். ருஷ்ய நாவலாசிரியர் அலெக்ஷாண்டர் சல்செனித் சின் கூட வசன கவிதை கள் என்ற பெயரில் அற்புதமான மிகச்சிறிய கலைப் படைப்புக்களை ஆக்கியுள்ளார். ஆனால் எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிடக்கூடிய அற்புதமான வைரங்களாய் மிளிரும் சின்னஞ்சிறிய கதைகளைப் படைத்தவர் சாதத் ஹஸன் மண்டோ இந்திய பிரிவினையுடன் பாகிஸ்தானில் குடியேறிவிட்ட மண்டோ உர்து மொழியில் எழுதியவர்.
- பாகிஸ்தான் பிரிவினையுடன் ஏற்பட்ட இனக் கலவரம் பற்றிய மண்டோவின் "மிஸ்ரேக்" என்ற கதையைப் பாருங்கள்:
வயிற்றை கீறிப்பிளந்த கத்தி, நட்ட நடுவே நேராக வந்தது. வந்த வரத்தில், கீழே இறங்கி, அந்த ஆள் போட்டிருந்த பிஜாமாவைக் கட்டியிருந்த கயிற்றையும் அறுத்துவிட்டது.
கத்தியுடன் நின்றவன் ஒருதரம் சரியாகக் கவனித்து விட்டுக் கத்தினான். "அட, சே! மிஸ்ஷ்ரேக்"
11) நீங்கள் ஏன் விருதுகளை நிராகரிப்பதில்லை?
“விருதுகள்” என்று எதைச் சொல்கிறீர்கள்? இன்று விருது, பரிசு, பட்டம், பதவி என்ற சொற்களெ
| இதழ் - 06
மது

ஏதேநூேல்கள்' விேட வேறு கவும் தெரிய தற்கான
ல்லாம் நீர்த்து நிறமிழந்து போய்விட்டன. பணவீக்கம் போல பட்டம், பதவி, விருது வீக்கங்களும் ஆகிவிட்டன என்று நினைக்கின்றேன். என்னைப் பொறுத்தளவில் விருதுகளென்று ஏதும் கிடைத்ததாக நினைவில்லை. ஒருதடவை தமிழ்ச்சிறுகதை இலக்கியத்திற்கும், இன் னொரு தடைவை ஆங்கிலச்சிறுகதை இலக்கியத்திற்கும் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவ்விரண்டையும் கூட நான் நாடிச் செல்ல வில்லை. தாமாக வந்தபோது அவற்றை நிராகரிப்ப தற்கான காரணங்கள் எதுவும் இருந்ததாகவும் தெரிய வில்லை. இவ்விரண்டையும் விட வேறு சில தடவைகளில் என் தமிழ் நூல்கள் மேற்படி பரிசுக்கு தேர்வாகி பின்னர் - ஏதேதோ காரணங்களால் அவை விடப்பட்டன என்ற செய்திகள் கூட பிறகு என் காதுகளுக்கு எட்டியு ள்ளன. அதற்காக நான் கவலைப்படவுமில்லை. மேற் சொன்ன இரண்டையும்விட முன்னர் ஒரு பதிலில் குறிப் பிட்ட ஆங்கில இலக்கியத்திற்கான “கிறேசியன் விருது", குறும்பட்டியல் வரை சென்றும் பின்னர் கிட்டவில்லை. இதற்காக விஹாங்க பெரேரா போன்ற என் இலக்கிய நண்பர்கள் அதிருப்தி வெளியிட்டார்களே ஒழிய எனக்கு அது பெரிதாகத் தோற்றவில்லை. என்னைப் பொறுத்தள வில் தேடிப்போவதுமில்லை வந்தால் நிராகரிப்பது மில்லை என்பதுதான் நிலைப்பாடு.
- மேலே குறிப்பிட்ட அந்த செப்ரெம்பர் பிற்பகுதி நூல் வெளியீட்டு விழாவின்போது சந்தித்த பிரபல மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான லஷ்மி டி சில்வா "உங்களுடைய நாவலுக்கு கிறேசியன் விருது தராமல் போனது தவறு. அது பற்றி நானும் எனது நண்பர்களும் அண்மையில் கூடப் பேசிக் கொண்டோம். "என்று குறிப் பிட்ட போது வருத்தம் ஒரு மெல்லிய கீற்றாக மின்னி மறைந் தது என்றாலும் தொடர்ந்து வந்த உரையாடல்களிலும் செந்திராட்சை ரசத்திலும் அதுவும் மறைந்தே போயிற்று. விருதுகளும் பரிசுகளும் கொடுக்கப்படுபவர்களின் தரத்தைவிட கொடுப்பவர்களின் தரத்தைத்தான் காட்டு கின்றன என்று யாரோ சொன்னதும், 'கொடுப்பவர்களு க்கும் ஏன் கொடுக்கிறோம் என்று தெரியாது வாங்குகிற வர்களுக்கும் ஏன் வாங்குகிறோம் என்று தெரியாது' என்று வேறு யாரோ சொன்னதும் இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது. அதை நிரூபிப்பது போலப் பெரும்பாலான விருது வழங்கல்கள் அமைந்துவிடுவது துரதிர்ஷ்ட மானது தான்.
இன்னுமொன்று இலங்கையிலும், அதன் வாழ் முறைகளிலும், எமக்கும் பங்கும் உரிமையும் இருக்கின்ற வரை விருதுகளும் பரிசுகளும் பற்றி எல்லாம் பிகு பண்ணி கொள்ளத் தேவையில்லை என்று நினைக் கின்றேன். இலங்கை முகவரியையும் குடியுரிமையையும் அதன் கடவுச் சீட்டையும் வைத்துக் கொண்டு இவற்றை மட்டும் நிராகரிப்பதன் பொருள் புரியவில்லை. ஆனால் "இன்ன விருதிற்கு நான் தகுதியானவன் அதற்கு விண்ணப்பிக்கின்றேன்” என்கிற ரீதியில் கையொப்ப மிட்டுக் கொடுப்பதும் என் தன்மானத்திற்கு இழுக்கு என்று கருதுபவன் நான். எங்கள் பகுதி கலாச்சார உத்தியோக த்தர் எத்தனையோ ஆண்டுதோறும் படிவங்களைக் கொண்டு அணுகியும் அவற்றில் ஒப்பமிட நான் ஒருபோதும் சம்மதிக்கவில்லை. இவற்றையெல்லாம் விட கிடைப்பதையும் கிடைக்காததையும் இட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதுமில்லை.
'55)

Page 58
12). தமிழில் சாந்தன் என்ற பெயரில் எழுதுகிறீர்கள். ஆங்கிலத்தில் ஐயாத்துரை சாந்தன் என்று பெயரிடுகிறீர்கள். ஏன் இப்படி?
அந்தந்த மொழியின் மரபும் போக்கும் அப்படி என்பதைவிட அடையாளம் என்பதும் முக்கிய காரணம். என்னுடைய பெயர் சாந்தன். முழுப் பெயருமே அதுதான். பெற்றோரிட்டது. என் தந்தையார் பெயர் ஐயாத்துரை. நீண்டகாலம் என்பெயரில் சாந்தன் என்றே எழுதி வந்தேன். அந்தக் காலத்தில் அதுவொரு அருந்தலான பெயராகவே இருந்தது. என்பெயரில் இன்னொருவரை எனது முப்பத்தேழாவது வயதில்தான் சந்தித்தேன். அதுவும் ருசியாவில்! லுமும்பா பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்தார். வேடிக்கை என்ன வென்றால் அவரும் யாழ்ப்பாணம் -அதிலும் சுதுமலை என்று சொன்னதுதான் ஆச்சரியம் அதன் பிறகு சில காலம் வேறெவரையும் காணவில்லை. போராட்டங்கள் முனைப்புப் பெற்றபோது சாந்தன் என்ற பெயரில் ஒரு கட்டுரை ஈழநாதம் இதழில் வெளிவந்தபோது அது குழப்பத்தை ஏற்படுத்துவதாக பத்திரிகை ஆசிரியருக்கு எழுதியபோது அந்தப் பெயரை இனிப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறோம். இதனால் எழுத்தாளருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு மனம் வருந்துகிறோம். என்று அடுத்த இதழில் குறிப்புப் பிரசுரிக்கின்ற -புரிந்து கொள்ளும்- பெருந்தன்மை அதன் ஆசிரியராகவிருந்த ராதேயனுக்கு இருந்தது. அத்துடன் அதுசரி.
- இதேபோல் பின்னர் இன்னொரு சந்தர் ப்பத்தில் சாந்தன் என்ற பெயரில் வேறெவரோ எழுதிய போது அது பற்றி என்னிடம் உணர்வு பூர்வமாக அதிருப்தி வெளியிட்டு அது இலக்கிய நாகரிகமாகாது தவிர்க்கப்பட வேண்டியது என்று கூறியவர்கள் இருவர். ஒருவர் டொமினிக் ஜீவா, மற்றவர் அ.யேசுராசா.
- ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில் இந்த ராதேயன், டொமினிக் ஜீவா, யேசுராசா போன்றவர் களின் மனப்பக்குவத்தையும் இலக்கிய நாகரிகத்தையும் எதிர்பார்க்க முடியாமல் போயிற்று. எத்தனையோ சாந்தன்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தார்கள். இந்தப் பெயரொன்றும் எனது காப்புரிமை அல்ல. ஆனால் அடையாளமும் பண்பாடும் கருதி தவிர்க்கப்பட்டிருக் கலாம். ஒரே பெயரில் ஒரே துறையில் இருவர் செயற் படுவது குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்பதுடன், அவரவர் தன்மானத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதில் இன்னு மொன்று இப்போதையைப் போலன்றி அப்போது ஈழத்தில் இலக்கிய உலகில் கொஞ்சம் பெயரடியுண்ட வனாகவும் இருந்தேன். இந்தப் பெயரில் யாரோ எழுதத் தொடங்கி விட்டார்கள் என்பதற்காக நான் என் பெயரை மாற்ற முன்வந்தாலும் முதலில் எழுதியவற்றிலிருந்த பெயரை மாற்றிவிடமுடியாது. எனவே இந்தக் குழப்பங்கள் மற்றவர்களால் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இவற்றிற்காக ஆங்கிலத்தில் என் தந்தையார் பெயரையும் இணைத்து எழுதத் தொடங்கினேன்.
- இந்த இடத்திலே வேறு இரண்டு விடயங்களை யும் கூறலாம். கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகத்தில் எங்களுடன் இருந்த மு.பொன்னம்பலம் என்ற நண்பரிடம் "ஏற்கனவே மு.பொன்னம்பலம் என்ற பெயரில் அறியப்பட்ட ஓர் எழுத்தாளர் இருக்கிறார். எனவே நீங்கள்
இதழ் - 06
மம்

சீமமண்டா உடன்
உங்கள் பெயரை சற்று மாற்றி கொண்டால் நல்லாயிரு க்கும்” என்று நான் சொல்லப் போய் அவர் மறுத்ததும் என்னில் சற்று வருத்தம் கொண்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது. மற்றது இந்த சாந்தன் என்ற பெயரில் இப்போது எத்தனையோ முன்னொட்டுக்களை இணைத்து பொருளே இல்லாத பல புதுப் புதுப் பெயர் கொண்டவர்களை நான் சந்திக்க நேர்ந்தபோது தமிழ்ப் பிள்ளைகளின் பெயர்கள் படும்பாட்டை எண்ணித்தான் கவலை வந்தது. றுசாந்தன், குசாந்தன், டுசாந்தன் என்று பல பெயர்களை அறிய நேர்ந்தபோது “சாந்தன் படும்பாடு” என்றொரு கட்டுரை எழுதலாமா என்று தோன்றியதுண்டு.
13). பல் வேறு காலகட்டங்களில் பல் வேறு இலக்கிய அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட் டிருக்கிறீர்கள். அந்த அமைப்புக்கள், அதில் செயற்பட்டவர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?
முதலில் மொறட்டுவை தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது எழில்'கூட்டமைப்பை உருவாக்கினோம். இதில் முக்கிய பங்கு வகித்தவர் மாவை நித்தியானந்தன். மற்றும் செல்வராஜா, தர்மபாலா, ஜெயநாதன், தில்லைக்கூத்தன் என்கிற சிவசுப்பிரமணியம் போன்றோர் இருந்தார்கள். நித்தியானந்தன் இயந்திரவியல் பொறியியலாளர். தற் போது அவுஸ்ரேலியாவில் வாழ்கிறார். தில்லைக் கூத்தனும் செல்வராசாவும் கூட அங்குதான். முன்னவர் மின்பொறியியலாளர் மற்றவர் சிவில் பொறியியல் தொழிலைச் சார்ந்தவர்கள். தர்மபாலா அமெரிக்காவுக்குப் போய்ப் பல காலம். அவரும் சிவில் பொறியிலாளர். ஜெயநாதன் கல்முனையைச் சேர்ந்தவர் இலங்கை வங்கியில் ஒரு அதிகாரியாக சேர்ந்து கொண்டார். ஓய்வு பெற்று இப்போதும் சொந்த ஊரில்தான் வசிக்கிறார் என்று நினைக்கிறேன். இவர்களில் நித்தியுடன் மட்டும் தான் தொடர்புள்ளது. இப்போது அவரும் இங்கு வந்துபோகத் தொடங்கியுள்ளார். தற்கொலைகளைத் தவிர்ப்பதற்கான ஒரு உளவளத்துணை அமைப்பை இங்கு உருவாக்கியுள்ளார்.
56

Page 59
இந்த எழில் அமைப்பிலிருந்து “எழில்” சஞ்சிகையை வெளியிட்டோம். அப்போது எல்லோருமே மாணவர்கள். விளம்பரங்கள் மூலம் வந்த பணத்துடன் ஐந்து ஆறு இதழ் கள் வெளிவந்தன. கலை இலக்கியம் தவிர அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவை சம்பந்தப்பட்ட ஆக்கங்களுக்கும் எழில் இடம் கொடுத்தது.-
இதே வேளையில் நித்தி யாழ்ப்பாணத்தில் யாழ் இலக்கிய நண்பர் கழகம் என்ற அமைப்பிலும் ஈடுபட்டி ருந்தார். என்னையும் அதில் இணைத்துக் கொண்டார். விடுமுறைக்கு ஊர் வருகிற காலங்களில் செயற்பாடுகள் தீவிரம் கொள்ளும் இந்த அமைப்பில் பின்னர் பிரபல இரசாயன வியல் ஆசிரியராகவிருந்து மறைந்த திரு.மகாதேவன், மயில்வாகனம், தேவதாசன் என்போர் அங்கம் வகித்தார் கள். யாழ் இலக்கிய நண்பர் கழகத்தின் வெளியீடுகளாக எனது 'பார்வை' சிறுகதைத் தொகுதியும் பல்வேறு இளம் கவிஞர்களின் தொகுப்பான தளிர்கள் என்ற கவிதைத் தொகுதியும் வந்தன. இவ்விரு அமைப்புக்களும் 1970களுக்கு முன்.
தொடர்ந்து கொழும்பில் வேலைபார்த்த காலங்க ளில் கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகத்தை உருவாக்கினோம். அதுவொரு பத்தாண்டுகள் செயற் பட்டது. இதிலும் மாவை நித்தியானந்தன், நெல்லை க.பேரன், குப்பிளான் சண்முகம், அ.யேசுராசா, தில்லைக்கூத்தன், மு.பொன்னம்பலம் (இவர் மு.த வின் தம்பி அல்லர். இரசாயனவியல் விஞ்ஞானி, தொழில் திணைக்களத்தில் வேலை பார்த்து பின்னர் அவுஸ்ரேலியா சென்று இப்போது காலமாகிவிட்டார்.) N.K. மகாலிங்கம், இமயவன் (ஜீவகாருணியம்), கிருஷ்ணபிள்ளை, ஸ்ரீதரசர்மா, இராஜகோபால் என்று பலர் காலத்துக்கு காலம் உறுப்பினர்களாகவிருந்தார்கள். மாதாந்தக் கலந்துரையாடல்கள், விமர்சனங்கள், சந்திப்புக்கள் என்று அமைப்பு முனைப்பாகச் செயற்பட்டது.
இதேவேளை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து செயற்பட்டேன். மரபு சார்ந்த இடதுசாரி கொள்கைகளுடனும் கட்சிகளுடனும் அடையாளம் கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கச் செய்து தீர்மானம் நிறைவேற்றச் செய்வதில் நான் சிவா சுப்பிரமணியம், பரராஜசிங்கம் ஆகியோர் முன்னின்ற தால் மூத்த உறுப்பினர்களுக்கு எம்மீது சற்று மனத் தாங்கல் ஏற்படவே செய்தது.
காலி இலக்கிய விழாவில் ஃப்ரென்சு வாசகிகளுடன்
|இதழ் - 06
மது

கேதப்புக்கள் கோடமில்லாது, உங்களில் எந்தக் 1 "பாது நூல் வென் கலந்துரையாங்கு தனிப்பட்"
திருகோணமலையில் ஓராண்டு பணி புரிந்த போதும் பின்னர் யாழ்ப்பாணம் மாற்றலாகி வந்த பின்னும் இந்த இரண்டு கிளைகளின் செயலாளராகவும் செயற்பட்டிருக்கிறேன். 80களின் தொடக்கத்தில் யாழ் வந்த பின் “விசை" என்றொரு இலக்கிய அமைப்பை உருவாக்கினோம். இதில் ஏழு பேர்தான். என்னுடன் N.K.ரகுநாதன், செம்பியன் செல்வன், செ.யோகநாதன், இரத்தினதுரை, ச.பத்மநாதன், முல்லையூரான் ஆகியோர் இருந்தார்கள். இந்த அமைப்பும் இரண்டு மூன்று ஆண்டு கள் நன்கு செயற்பட்டது என்றாலும் தொடர்ந்து வந்த நாட்டு நிலைமைகளால் பின்னர் செயற்படமுடியாது போயிற்று. எனது 'கிருஸ்ணன் தூது', 'முளைகள்' ஆகிய - தொகுதிகளினதும் செம்பியன் செல்வனின் 'நாணலின் கீதை' நூலினதும் வெளியீட்டு விழாக்களை "விசை" நடத்தியது. தொடர்ந்து வந்த காலங்களில் எந்தக் கூட்டுச் செயற்பாட்டிற்கும் இடமில்லாது, ஆங்காங்கு தனிப்பட்ட சந்திப்புக்கள் உதிரியான கலந்துரையாடல்கள் அவ்வப் போது நூல் வெளியீட்டு விழாக்கள் என்றிருந்தது.
புத்தாயிரமாண்டு தொடக்க வருடங்களில் யாழ் பிரஞ்சு நட்புறவுக் கழகச் செயற்பாடுகள் புத்துயிர் பெற்றதன் பின் கலை இலக்கியச் செயற்பாடுகள் என்னைப் பொறுத்தளவில் ஓரளவு சாத்தியமாகின. இந்தக் கழகம் போருக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்தது என்றாலும் போர் தொடங்கிய பின் அதன் செயற்பாடுகள் இல்லாமல் ஆகின. எனது நண்பர் கலாநிதி ஜெராட் றொபுசோனின் வருகையுடன் அது புத்துயிர் பெற்றது. றொபுசோனை பிரிட்டிஷ் கவுன்சில் கொழும்பில் நடாத்திய தென்னாசிய இலக்கிய மாநாட்டின்போது சந்தித்தேன். அதிலிருந்து ஏற்பட்ட நட்பு. இரண்டாண்டுகள் கழித்து அவரிமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. யாழ்ப்பாணம் வருகிறேன் எனக்கு உன்னுடைய ஒத்துழைப்புத் தேவை என்றிருந்தது. சரி என்று உடனே பதில் அனுப்பினேன். றொபுசோன் வந்தார். புனரமைக்கப்பட்ட யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந் தேன். இப்போதும் தொடர்ந்து செயற்குழுவிலுள்ளேன். நட்புறவுக் கழகத்தின் செயற்பாடுகள் மொழி வகுப்பு க்களுடன் நின்று விடாமல் ஆழமான கலை இலக்கியச் செயற்பாடுகளாயும் அமைந்தன. றொபுசோன் மொழியி யலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். தனது தாய்மொழி தவிர ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர். அவருடைய கலை இலக்கிய
கனடிய தொலைக்காட்சிப் பேட்டி
57

Page 60
ஈடுபாடு நட்புறவுக் கழகத் திற் கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. அவர் உருவாக்கியிருக்கும் நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள சிறந்த நூலகங்களுள் ஒன்று. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம் மொழிக ளில் அரிய இலக்கியப் படைப்புக்களும் ஏனைய துறை சார் நூல்களும் நிரம்பியுள்ளன. அவருடைய திரைப்படப் பிரதிகள் சேகரிப்புப் போல யாழ்ப்பாணத்தில் வேறில்லை என்று நினைக்கிறேன். உலகளாவிய செம்மைப் படைப்புக்கள் பலவற்றினதும் வீடியோ பிரதிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. நட்புறவுக்கழகம் இந்தச் சில ஆண்டு களில் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் முதலாவதாய் வந்தது யூல்வேன் எழுதிய விஞ்ஞானப் புனைகதையின் மொழிபெயர்ப்பு. "பூமியின் மையத்திற்கு ஒரு பயணம்" என்ற தலைப்பில் அதனை நான் மொழி பெயர்த்திருந் தேன். இவை தவிர நூல் வெளியீடுகள், இலக்கியச் சந்திப்புக்கள், கண்காட்சிகள், இசைநிகழ்வுகள், திரைப்படக் காட்சி என்று பலவற்றை கழகம் நடத்துவ தற்கு றொபுசோனின் ஆர்வமும் உழைப்பும் தான் காரணம். எனது நெருங்கிய நண்பராக மட்டுமன்றி A.J யின் மறைவின் பின் ஒரு வழிகாட்டியாயும் ஊக்குவிப்பா ளராகவும் றொபுசோன் உள்ளார். யாழ்ப்பாணத்தின் உள்ளேயே எமது கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கு ஒரு உலகளாவிய சூழலை உருவாக்க முனைவதில் றொபுசோனின் பங்கு முக்கியமானது.
14). நேர்காணலின் முதல் முக்காற் பகுதியின் போது உங்களிடமிருந்த அவசரமும் பரபரப்பும், இந்தப் பின் காலில் இல்லையே, அது ஏன் என்று அறியலாமா?
வேறொன்றுமில்லை, அப்போது விஞ்ஞான முதுமாணி ஆய்வொன்றினை பல்கலைக் கழகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இப்போது சமர்ப்பித்தா யிற்று. அவ்வளவு தான்.
சாந்தனின் நூல்கள்
01. 02. 03. 04.
பார்வை (சிறுகதைத் தொகுப்பு) 1970 கடுகு (குறுங்கதைகள்) 1975 சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது 1975 ஒட்டுமா (நாவல்) - வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம். 1978 முளைகள் (சிறுகதைத் தொகுப்பு) சென்னை என்.சி.பி.எச். 1982 கிருஷ்ணன்தூது (சிறுகதைத் தொகுப்பு) பாளையங்கோட்டை, இலக்கியத்தேடல் 1982
05.
06.
ஈழத்தின் மிக முக்கியமான "சிற்றிதழாக' தன் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். சந்
வருகைக்கு
- ஆசி
|இதழ் - 06
மத்

5
12.
16.
07.
ஆரைகள் - (நெடுங்கதைகள்) ரஜனி பிரசுரம், யாழ்ப்பாணம் 1985 ஒளி சிறந்த நாட்டிலே (சோவியத் பயணநூல்) ஈழமுரசு வெளியீட்டகம், யாழ்ப்பாணம் 1985 இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைத் தொகுப்பு) வெண்புறா வெளியீடு யாழ்ப்பாணம்
1988. 10.
காலங்கள் (சிறுகதைத் தொகுப்பு) வெண்புறா வெளியீடு யாழ்ப்பாணம் 1994 யாழ்இனிது (சிறுகதைத் தொகுப்பு) சென்னை, கோரி வெளியீடு 1998 ஒருபிடி மண் (சிறுகதைத் தொகுப்பு) சென்னை,
நர்மதா 1999 13.
எழுதப்பட்ட அத்தியாயங்கள் (சிறுகதைத்
தொகுப்பு) மல்லிகைப் பந்தல், கொழும்பு 2001 14.
இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் - (இலக்கியக் கட்டுரை) மூன்றாவது மனிதன்
வெளியீடு கொழும்பு 2005. 15.
பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் (மொழிபெயர்ப்பு - Journey to the centre of the earth - Jules Verne) யாழ் - ஃப்ரெஞ்சு நட்புறவுக் கழக வெளியீடு, 2006 சாந்தனின் எழுத்துலகம் (தேர்வுத்தொகுப்பு) - சென்னை, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
2006 17.
விளிம்பில் உலாவுதல் (குறுநாவல்கள்) சென்னை, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
2007 18.
காட்டு வெளியிடை (கென்யப் பயணநூல்)
சென்னை, இருவாட்சி 2007 - 19.
உலக இலக்கியம் - (இலக்கியக் கட்டுரை)
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் 2007 20.
The sparks (collection of short stories) 1990 |21.
In their own worlds (collection of short stories) (State literary Award winner) Godage
Bros. Colombo 2000 22.
Survival and simple Things (Prose Poems) 2002 23.
The Northern Front (collection of short
stories) God age Bros. Colombo 24.
The Whirlwind (Novel) 2011.
மகுடம் சிறுகதைச் சிறப்பிதழ்
மகுடம் அடுத்த இதழ் சிறுகதைச் சிறப்பிதழாக மலரவுள்ளது
னை பதிவு செய்திருக்கும் மகுடத்தை உங்கள் தாக்களை பெற்று உதவி எமது தொடர்ச்சியான உதவுங்கள். ரியர் -
58

Page 61
கட்டுரை
சமகால மலையம்
சில கு
ஓவியம் : கைலாசநாதன்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மன இலக்கியத்திற்கு என தனித்து
தொரு இலக்கியத் தடம் இரு றது.” என மறைந்த பேராசிரியர் க.கைல அவர்கள் 'மலைநாட்டு மக்கள் பாடல்கள்' சி. படைப்புக்கு எழுதிய முன்னுரையில் குறி கின்றார். அந்தவகையில் மலையக இல செல்நெறியானது நாட்டார் பாடல்கள், ந சிறுகதை, குறுநாவல், கவிதை, விமர்சனம் பல்கோண பார்வையில் பரிணமித்து வ ளதை நாம் அறிவோம்.
இத்தகைய இலக்கிய முயற் படைப்புக்கள் எல்லாம் மலையக மக்களின் 2 குமுறல்களை ஏக்கப்பெருமூச்சுகளை வா! யின் இன்பதுன்பங்களை, வீழ்ச்சி எழுச்சி படம் பிடித்துக்காட்டின. இருப்பினும் எழுத் களின் இலக்கியப்பொறுப்பு என்பவற்றில் ம இலக்கியம் இதனோடு இருக்கின்ற மக் வாழ்வு தொடர்பான தேடலில் நிறைவுப்ப செய்துள்ளதா? என்பது ஆய்வுக்குரியதா
- மலையக மக்களின்பால் அவர். விடிவுக்காக படைக்கும் இலக்கியப் பிரபு தில் எழுத்தாளன் என்பவன் “திசை மா காட்டும் வழிகாட்டியாகவும் ஆசானாகவும், ( னாகவும் மட்டுமிராது சமுதாயத்தின் அ தாளத்தில் உள்ள இந்த மக்களின் உரிமை கான நல்வாழ்வுக்கான, விடுதலைக்கான | ட்டத்தில் ஒடுக்குமுறையையும், சுரண்டன எதிர்த்த போராட்ட அணியில் ஒரு போராள படைவீரனாக, தானைத் தலைவனாக சிருஷ் கொள்ள வேண்டும் என எழுத்தாளனின் க ப்பாடு தொடர்பாக பிரேம்ஜி குறிப்பிடுகி இந்த வளர்ச்சிப்போக்கில் கோ.நடேச சி.வியின் ஆளுமைகள் தவிர்க்கமும் வரலாற்றுப் பொக்கிசங்கள். இவர்கள் 6 த்திய இலக்கிய தாகம் பல இலக்கியச் சிந் யாளர்களை சிந்திக்க வைத்து. இம்மக்கள் த படைக்கப்பட்டவை வெளிப்படுத்த முயற்சி எனவேதான் “படிகள்” என்ற இலக்கிய இத அளித்த செவ்வியில் அந்தனிஜீவா அல் "மலையக இலக்கியமானது இலங் தமிழ் இலக்கியத்தில் பிரிக்கமும் அங்கம்” என்கின்றார்.
இருப்பினும் அண்மைக்கால மன இலக்கிய முயற்சிகள் சிறுகதை, கவிதை இரு துறைகளின்பால் கவனம் செலுத்தப்படு நாவல் இலக்கியத்தின் தாற்பரியம் குன வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. !
|இதழ் - 06
மகு

பாலா சிவாகரன்
5 இலக்கிய முயற்சிகள் தறிப்புக்கள்
மலயக பமான க்கின் பாசபதி வியின் ஒப்பிடு லக்கிய நாவல், ) என்ற ந்துள்
கார்க்கி அவர்கள் “வாசகன்" என்ற சிறுகதை யில் குறிப்பிடும் விடயம் பற்றிப் பார்ப்போமாயின்,
"ஒரு காலத்தில் நம் மத்தியில் மிகப் பெரிய எழுத்தாளர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையையும் மனித மனங்களையும் மிகவும் கூர்ந்து கவனித்தார்கள். அவர்களுடைய எழுத்து க்களின் மூலம் மனிதர்கள் முழுமையான வாழ்க் கையை வாழவேண்டும் என்று உத்வேகம் பெற்றார்கள். மனிதனில் ஆழமான நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதை அந்த எழுத்துக்க ளின் மூலம் கற்றார்கள். அவர்கள் எந்தச் சமயத் திலும் அழிந்து போகக்கூடிய நூல்களை எழுத வில்லை. ஏனெனில் அவற்றில் அழிவற்ற உண் மைகள் இருந்தன. அவர்களின் பக்கங்களில் அழகு நிரந்தரமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்களின் கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் உலாவின. உத்வேகம் பெற்று உயிரோட்டத்துடன் இருந்தது. அந்தப் புத்தகங்களில் வீரம் இருந்தது. அனல் தெறிக்கும் சினமும் இருந்தது. சி.வியின் வீடற்றவன், தி.ஞானசேகரனின் குருதிமலை, பெனடிக்ட்பாலனின் சொந்தக்காரன் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்திய அனைத்து நாவல் இலக்கிய எழுத்தாளர்களின் எழுத்தாளுமையானது மேற்போர்ந்த கார்க்கி யின் சிந்தனை போன்ற இலக்கிய முயற்சிக ளாகவே இருந்தன. ஆயினும் அண்மைக்காலத்தில் நாவல் இலக்கியமானது வெளிக்கொணரப்படாது சிறுகதை, கவிதை, இலக்கியங்களின் முக்கியத் துவம் அதிகரித்து உள்ளது.
- சிறுகதை எனும்போது தமிழ் இலக்கிய உலகில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. சமுதாயச் சீர்கேடுகளை நீக்கிப் புரட்சிகர மான சிந்தனைகளைப் பலசிறுகதைப் படைப்பா ளர்கள் இலக்கிய உலகிற்கு அளித்துள்ளனர். இச்சிறுகதைகள், அடிமையொழிப்பு, வறுமையொ ழிப்பு, பெண்விடுதலை, சமத்துவம், கல்வியுரிமை கள் ஆகிய சமுதாயப்பிரச்சினைகளைக் கொடுத்து மக்களை விழிப்புணர்வு அடையச் செய்துள்ளனர்.
இந்தத் தளத்தில் அண்மைக்கால அறுவ டைகளில் சிவனுமனோகரனின் "கோடங்கி” சிறுகதை ஒரு புதிய வரவாகும். தான் வாழ்ந்த சூழலையும் அதனோடு இருக்கின்ற கலாசாரப் படிமங்களையும் பண்பாடுகளையும் வெளிக் கொணரும் புதிய இலக்கிய முயற்சி “கோடங்கி” ஆகும். "உலக வரலாறு என்பது விடுதலை பற்றிய பிரக்ஞையில் உருவாகும் வளர்ச்சிப்
தொடர்ச்சி 80 பக்கத்தில்...
சிகள், டள்ளக் ழ்க்கை களை தாளர் லையக களின் ரியைச்
கும். களின் வேசத் ர்க்கம் போதக தளபா மகளுக் போரா மலயும் ரியாக, டித்துக் கடமை ன்றார். ய்யர், டியாத ஏற்படு தனை ார்பாக சித்தது. ழுக்கு வர்கள் கைத் டியாத
ளாக ேசிந்தனை எது மேற்ழுேத்தாளர்கள்
மலயக என்ற வதும் ஊறந்து மாக்சிம்
59

Page 62
பத்தி
ஓவியம் : ச. இராகவன்
ஒவீச்சு
னுடத்தின் தமிழ் கூடல் நிக
தான் நான் முதன்முதலாக 6 னைப் பார்த்தேன். அப்போது எனக்கு ஒரு முக்கிய நண்பராக அமையப்பே என்பது தெரியாது. 2003 காலப்பகு Scriptnet அமைப்பின் சமாதானச் சுருள் Peace) குறும்படத் தொகுப்புக்காக 8 | குறும்படம் ஒன்றை நான் இயக்கே இருந்தது. குறும்படம் தொடர்பாக எந்த பரிச்சயமும் இல்லாத எனக்கு அவ்வேன. ஒரு முக்கியமான வழிகாட்டித் தேை இருந்தார். இது குறித்து நண்பர் குப் சண்முகனுடன் கதைத்தபோது அவ என்னை ஞானரதன் வீட்டிற்குக் கூட்டிச் ( அறிமுகப்படுத்திவிட்டார். அந்த அறிமுக பிற்பகல் வேளையில் நிகழ்ந்தது. அது வாழ்வில் முக்கியமான தருணம். அல் தினமே நெடுநாள் பரீட்சயமுள்ள நண்ட வருடன் கதைப்பது போலவே என் கதைத்தார். அதன்பின் பலதடை உடுப்பிட்டிச் சந்திக்கருகில் உள்ள 8 வீட்டிற்குச் சென்றுவந்தேன். ஒவ் தடவை அவரைச் சந்திக்கும்போதும் ம பரவசங்கிளர்ந்தது. நான் 14 வயதில் இ வெற்றிலைபோடும் வழக்கம் உடை அந்தப் பழக்கம்தான் ஞானரதனோடு எ ஐக்கியமாக்கியது. அவரும் என் போலவே எப்போதும் வாய்நிறைய வெற போட்டிருப்பார். நான் வெற்றிலை ே
| பழக்கமுடையவன் என் முதன் முதலாக அவர் 6 கொண்டது போது “அட என்ர ஆள்” என்று 8 வழமையான புன்னகை சொன்னார். அவரது வீ எப்போது நான் சென் அவர் தமது இளையம் அழைத்து "மயூ கடையில வெத்திலை வாங்கிக் 4ெ வா” என அனுப்பிவி இருவரும் வெற்றிலை ே கொண்டுதான் கதைப்பு
***- ஓவியம் : ச. இராகவன்
|இதழ் - 06
மதி

1 ச.இராகவன்
யாதுமாகி
நண்பர்களின் கதை
அவர் இயக்கத்தில் நிதர்சனம் வெளியீ டாக வந்த முகங்கள், காற்றுவெளி போன்ற முழு நீளப்படங்களையும் சில குறும் படங்க ளையும் அவர் வீட்டில் அவருடனேயே அமர்ந் திருந்து பார்த்த அனுபவம் எழுத்தில் கடக்க முடியாது. ஒவ்வொரு திரைப்படத்தையும் எடுத்தசூழல் அதில் நடித்தவர்களைப் பற்றிய விபரம் ஒவ்வொரு காட்சியையும் படமாக்கிய விதமென அவர் கூறக்கூறக் கேட்டுத்தளைத் திருக்கிறேன். வங்காள சினிமாவில் ஜித்ரே நிகழ்த்திய சாதனைகளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத சாதனையை ஈழத்துச் சினிமாவில் ஞானரதன் நிகழ்த்தியிருக்கிறார் என்று சொல்வது மிகைப்படுத்தலாகாது. ஆனால் கவனிப்பின் வெளிச்சம் ஞானரதன் மேல் படாமல்போன தால் அவர் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளியங்கி போர்ப்பிரச்சாரப் படங்களை நெறியாள்கை செய்த ஒருவர் என்ற விம்பம் உருவாக்கப்பட்டி ருக்கின்றது என்பதுதான் வேதனைக்குரியது.
ழ்வில் நானரத
அவர் Tகிறார் தியில் | (Reel நிமிடக் வண்டி வொரு ளயில் வயாக பிழான் ர்தான் சென்று
ம் ஒரு து என் எறைய பரொரு னுடன் வகள் அவரது வொரு மனதில் இருந்து
யவன். ன்னை னைப் bறிலை பாடும் ன்பதை தெரிந்து அப்ப நீ அவரது யோடு ட்டிற்கு றாலும் மகனை
போய் காண்டு நிவார். பாட்டுக் போம்.
ஞானரதனின் 'முகங்கள்' 'காற்றுவெளி' எனும் முழுநீளத்திரைப்படங்கள் இரண்டுமே ஈழத்துத் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கள் என்று குறிப்பிடத்தக்கதோர் அளப்பெரும் சாதனைதான். முகங்களில் கிளாலிக் கடற் பயணத்தை வெறும் ஆவணப்படுத்தலாகக் குறுக்கிவிடாது கதையோட்டத்தில் தவிர்க்க முடியாததாக காட்சிப்பதிவை மேற்கொண்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.
முகங்களில் ரட்ணவடிவேலின் நடிப்பு அபாரமானது. இத்திரைப்படத்தின் கதைப்படி தனது வீட்டில் இடம்பெயர்ந்திருக்கும் இளங் குடும்பத்தை தம்மனைவியின் நெருக்குதலின் பேரில் வெளியேற்ற வேண்டி ஏற்படும்போது அவ்விளங் குடும் பத்தின் தலைவனுடன் அவனை வீட்டைவிட்டு வெளியேறும்படி அவர் கூறும் சுமார் 10 நிமிடங்களுக்கு நீளும். உரையாடல் வெகு இயல்பாக அமைந்திரு க்கும். இக்காட்சி உலகத்தரமான திரைப்படமாக முகங்களைக் கருதுவதற்கு ஏதுவாய் அமைந் திருக்கின்றது. இக்காட்சி அமைப்பைப் பார்த்
டம்
'60

Page 63
திருந்த நண்பர் ஞானதாஸ் "சச்சி அண்னை ஒரு மேதையடா” எனப்பூரித்தார்.
காற்றுவெளிப் போராளிகளுக்கும் சமூகத்திற் குமான உறவுகளைத் துல்லியமாக வெளிகாட்டிய திரைப்படமாக அமைந்திருக்கின்றது. இத்திரைப்படம் குறித்து சில சுவையான சம்பவங்களைக் குறிப்பிட வேண்டி உள்ளது. இத்திரைப்படத்தில் போராளிகள் களத்திற்குச் செல்லும் காட்சிக்கான பின்னணி இசையைக் கேட்டதும் அதிர்ந்துபோனேன். ஏனெனில் அது தென்னிந்தியத் திரைப்படமான 'நேருக்குநேர்' திரைப்படத்தில் இடம்பெற்ற அகிலா அகிலா என்ற பாடலின் மெட்டில் இருந்தது. இது பற்றி ஞானரதனிடம் கேட்டபோது அது ஸ்பானிஷ் இராணுவ அணிவகுப்பு இசையென்று விளக்கமளித்தார். காற்றுவெளி 1994 காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படம். 'நேருக்குநேர்' 1997 காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படம். நான் 'அகிலா அகிலா' பாடலைப்பற்றி ஞானரதனிடம் சொன்னேன். அவர் அந்தப்பாடலைக் கேட்கவில்லை என்றார். இன்னுமொரு விடயத்தை இத்தருணத்தில் குறிப்பிடவேண்டும். ஞானரதன் தென்னிந்தியத் திரைப் படங்களை அவ்வளவாகப் பார்ப்பதில்லை. அவருக்கு விஜயகாந்தைக் கூடத் தெரியாது. ஏதாவது தென்னிந் தியத் திரைப்படங்களைப் பார்த்தால் நடிகர்களின் பெயர்களைக் கடைசி மகனிடம் கேட்டே தெரிந்து கொள்வார். பின்னர் அதையும் மறந்துவிடுவார்.
ஞானரதன் நிலஅளவைத் திணைக்களத்தில் ஒரு நில அளவையாளராகக் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் வீரகேசரிப்பிரசுரமாக பலபுதினங்கள் வந்து கொண்டிருந்தன. இப்புதினங்கள் பெரும்பாலும் காதலை மையங் கொண்டிருந்தன. அப்போது வீரகேசரிப் பிரசுரத்திற்கு பாலச்சந்திரன் பொறுப்பாக இருந்தார். அவரைச் சந்தித்த ஞானரதன் "என்னடாப்பா காதலை விட்டா வேறையேதும் உங்களுக்கில்லையா” என வீரகேசரிப்பிரசுரங்களைக் குறித்துக்கேட்க "காதல் இல்லாமல் நீயொரு புதினத்தை எழுதித்தா வீரகேசரிப் பிரசுரமாகக் கொண்டுவருகின்றேன்” என்றுசொல்ல ஞானரதனும் காதல் மட்டுமல்ல பெண் கதாப்பாத்திரங்கள் இல்லாமலே ஒருபுதினத்தை பாலச்சந்திரனிடம் கொடுக்க அதுதான் புதியபூமி என்ற பெயரில் புதினமாக வெளிவந்தது. ஒரு நில அளவையாளரின் கள அனுபவ மாயமைந்த இப்புதினம் ஈழத்தின் நவீனப் புதின இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இப்புதினத்துக்கு முகப் போவியம் வரைந்தவர் ஞானரதனின் உடன்பிறந்த சகோதரரான ரமணி என்கின்ற சிவசுப்பிரமணியம் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும். இப்புதினம் இன்றளவும் நமது ஈழத்து நவீன இலக்கிய விமர்சகர்களின் கண்ணில்படவில்லை என்பது ஆச்சரியத் துக்குரிய சங்கதி. என்னைக் கேட்டால் 'புதியபூமி' ஈழத்தின் புதின இலக்கியத்தில் அளப்பெரும் சாதனை என்றே சொல்வேன். இனியாவது நமது விமர்சகர்கள் இப்புதினத் தைக் கண்டுகொள்வார்களா? எனப் பார்க்கலாம்.
ஞானரதன் மட்டக்களப்பில் இருந்து பாலுமகேந்திரா வைப் பிரதம ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த
இதழ் - 06
மட்ட

தேனருவி சஞ்சிகை ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்ததோடு அதில் ஓவியங்களையும் வரைந்திருக் கின்றார். மேலும் மு.தளையசிங்கத்தின் 'போர்ப்பறை' என்ற புதினத்துக்கு முகப்போவியம் வரைந்தவரும் ஞானரதனே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிச்சம் சஞ்சிகைகளில் இவர் எழுதிவந்த 'மனநடை' எனும் அனுபவத்தொடர் புனைவுசாராத இலக்கிய வகைமையில் முக்கியமானதொன்று.
அட்ட கட்டைவேலி நெல்லியடி பலநோக்குக்கூட்டு றவுச் சங்கத்தின் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றமானது எண்பதுகளில் திரைப்பட வட்டமொன்றினை அமைத்து அதனூடாக சில நல்லதிரைப்படங்களை இலவசமாகக் காண்பித்து வந்தது. இது 1987 காலப்பகுதியில் வடமாராட்சிப் பகுதியில் நிகழ்ந்த 'ஒப்றேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கையால் அதன்பின்னர் செயலிழ ந்தது. நானும் குப்பிழான் ஐ.சண்முகனும் கூட்டுறவுச் சங்கத் தலைவர் த.சிதம்பரப்பிள்ளையிடம் திரைப்பட வட்டத்தை மீளவும் இயக்கவேண்டும் என முன்வைத்த - கோரிக்கைக்கு அவர் சம்மதித்த நிலையில் இத்திரைப்பட வட்டமானது மீளவும் 02.03.2003 தினத்திலிருந்து இயங்க ஆரம்பித்தது. அன்றையதினம் சனிக்கிழமை பிற்பகல் மூன்றுமணிக்கு ஞானரதனை பிரதமவிருந்தினராக அழைத்து அவரது முகங்கள்' திரைப்படத்தை காண்பித்து அவருடன் கலந்துரையாடல் ஒன்றையும் நிகழ்த்தினோம். அன்று தொடக்கம் நாட்டின் அரசியல்சூழல் நெருக்கடிக் குள்ளாகும்வரை ஞானரதன் திரைப்படவட்டத்தின் முக்கிய ஆலோசகராகவும், உறுப்பினராகவும் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஞானரதன் திரைப்பட இயக்குனரானதும் ஒரு வியப்பே. அவர் திரைக்கதை தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்காக நிதர்சனம் அமைப்பில் சம்பளத்திற்கெனப் பணிக்கு அமர்த்தப் பட்டார். அப்பணியில் ஏற்பட்ட தாடனத்தால் தானும் திரைப் படங்களை இயக்கிப்பார்த்தால் என்ன? என்ற முனைப்புடனேயே திரைப்பட இயக்குனராக உருவெடு த்தார். இவரது கலைச்செறிவான திரைப்படங்களை 'நிதர்சனம்' அமைப்பு ஒருவிதத்தயக்கத்துடனேயே தயாரித்து வந்தது. பெரும்பாலும் போர் அல்லது சண்டைக் காட்சிகளை மையப்படுத்திய திரைப்படங் களைத் தயாரிப்பதிலேயே 'நிதர்சனம்' பெரிதும் ஆர்வம்காட்டி வந்தது. இதற்கு எதிர்மாறான சமூக நோக்கிலமைந்த ஞானரதனனின் திரைப்படங்களைத் தயாரிக்க 'நிதர்சனம்' தயக்கங்காட்டியது வெகுயியல் பானதே. 2004 தொடக்கமென நினைக்கின்றேன் குப்பிழான் ஐ.சண்முகன் ஊடாக ஞானரதன் எனக்கு 'மேடை' எனும் தனது திரைச்சுவடியைக் கொடுத்தனுப்பி அச் சுவடிக்கான விமர்சனத்தை எழுதித்தருமாறு கேட்டிருந்தார். ஒரு காலத்தில் உயர்சாதியினர் தமது பெண்பிள்ளைகளை காரில் பாடசாலைக்கு அனுப்பும் வழக்கம் இருந்தது. மேடைத் திரைச்சுவடி அந்த அடிப்படையில்தான் எழுத்தப்பட்டிருந்தது. கதைப்படி உயர்சாதிப் பெண்பிள்ளையொருத்தி காரில் பாடசா - லைக்குச் சென்றுவருகின்றார். அவருக்கு கார் ஓட்டுன ருடன் காதல் மலர்கின்றது. அவளுடைய வீட்டாருக்கு இது தெரிந்து எதிர்ப்பு கிளம்ப கார் ஓட்டுனருடன் வீட்டை
61

Page 64
விட்டு வெளியேறுகிறாள். காலப்போக்கில் அவளது பிள்ளைகள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். பின்னர் தாக்குதல் சம்பவத்தில் பலியாகும் அவளது மகளுக்கு அஞ்சலி செலுத்த அவளது தகப்பனும் வருவதாக கதைப்போக்கு அமைந்திருந்தது. இத் திரைச்சுவடியை வாசித்தபோது ஞானதரன் எவ்விதம் காட்சி அமைப்பார் என்பது எனது நினைவுத் திரையில் நிழற்படமாய் ஓடியது. மேடைத் திரைச்சுவடி பற்றிய எனது விமர்சனத்தை ஒருபக்க அளவில் எழுதி குப்பிழான் ஐ.சண்முகன் மூலமாக ஞானரதனிடம் சேர்ப்பிக்கும் நோக்கில் ஒருநாள் முற்பக ல்வேளை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு போனேன். அப்போது சண்முகன் அப்பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தார். நான் அங்குபோனபோது சண்முகன் பாடசாலையின் சிற்றுண் டிச்சாலையில் இருப்பதாகத் தகவல்கிடைத்து அங்கே சென்றபோது எதிர்பாராத விதமாக சண்முகனுடன் ஞானரதனும் உடனிருந்து கதைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் முகம் மலர்ந்து வாய் நிறைந்த சிரிப்போடு “வாடாப்பா” உன்னைப்பற்றித்தான் கதைத்துக் கொண்டிருக்கின்றோம் என ஞானரதன் வரவேற்றார். நான் திரைச்சுவடியையும், எனது விமர்சனத்தையும் அவரிடம் கொடுத்தேன். பட்சணத்தை வாங்கிக் கொள்ளும் குழந்தையைப் போல அதை வாங்கி அங்கேயே வைத்து விமர்சனக்குறிப்பை வாசித்துவிட்டு "எனக்கு இதுபோதுமப்பா படம் வராட்டிலும் இந்தக் குறிப்பை பின்னட்டையில போட்டு ஒரு புத்தகமாய்க் கொண்டுவரலாம்” எனக் குதூகலித்தார். உண்மையில் இவ்விதமான விமர்சனக் குறிப்புக்களை மேடைத் திரைச்சுவடியுடன் நிதர்சனத்தில் சமர்ப்பித்து அதைப் படமாக்கும் அனுமதியினைப்பெற வலுசேர்ப்பதே ஞானரதனின் நோக்கமாக இருந்தது. இதை நேரடியாகவே அவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். பின்நாள்களில் இத்தகைய திரைச்சுவடிகளுக்கு நிதர்சனம் அமைப்பா னது உரிய முக்கியத்துவத்தினை அளித்திருக்கவில்லை என்பது வெளிப்படை. அது முக்கியத்துவமளித்திருந்தால் 'மேடை'த் திரைப்படமாக வெளிவந்து ஞானரதனுக்கு மட்டு மல்ல ஈழத்து திரைக்கலைக்கே பெருமை சேர்த்திருக்கும்.
போது பக்தன். யாழிலும் சிற்று'பாழ் 6
அன்றைய சந்திப்புத்தான் நான் ஞானரதனுடன் தேனீர் அருந்தி அளவளாவிய இறுதிச்சந்திப்பு. அதன் பின் நான் அவரைச் சந்தித்துக் கதைக்கக்கூடிய வாய்ப்புக்கிட்டவில்லை. 2005 பிற்பகுதியில் ஒருநாள் அப்போது யாழ்பிரதேசசெயலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். யாழ்நகரில் இருந்து சுண்டுக்குழி ஊடாகக் கச்சேரிக்குச் செல்லும் சிற்றூந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஞானரதன் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்துகொண்டி ருப்பதை கண்டேன். சிற்றூந்தின் ஜன்னலுக்குள்ளால்
'மகுடர் வா அன்பு வாசகர்களே...!
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் செய்ய ே வாசகர் வட்டத்தில் சேர்ந்து கொள்வதும், ஆகக் குறைந்தது இணைத்துத் தருவதுமே.
இதழ் - 06
மது

அவரை நோக்கிக் கைய சைத்தேன். அவர் அதைக் கவனிக்காமல் தலை குனிந்தபடியே போய்க் கொண்டிருந்தார். அவர் எனது கண்களிலிருந்து மறையும்
- 1 வரை பார்த்துக் கொண்டே போனேன். ஒரு கலைத்து வமான திரைப்படத்தின் இறுதிக்காட்சியைப் போல அவர் நடந்து சென்றது இப்போதும் நிழலாடுகிறது. அதன் பின் 20.01.2006 திகதியில் நமது ஈழநாடு பத்திரிகையில் ஞானரதன் காலமானார். என்ற செய்தி
யை அடங்காத துயருடன் வாசித்தேன். அக்காலப் பகுதியில் ஈழத்துச் சஞ்சி கைகளில் ஞானரதனுக்கு ஓர் அஞ்சலிக் குறிப்பை எழுதக்கூடிய சாதகமான சூழல் இல்லாததால் தமிழக த்தில் இருந்து வெளிவரும் நவீனசினிமாவுக்கான களம் "நிழல்'' சஞ்சிகையில் ஓர் அஞ்சலிக்குறிப்பை எழுதினேன். மார்ச் 2006 இதழ் 19 காலப்பகுதியில் வெளிவந்த 'நிழல்' சஞ்சிகையில் பிரசுரமாயிற்று. இக் குறிப்பை வாசித்துவிட்டு வடலிப் பதிப்பகத்தின் அகிலன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்..
ஈழத்துத் திரைக்கலையின் தந்தையெனக் குறிப்பிடத்தக்க ஞானரதனைப்பற்றிய விரிவான பதிவுகள் ஏதும் நம்மிடம் இல்லை என்றாலும் பொ.ஐங்கரநேசன் ஞானரதனுடன் மேற்கொண்ட நேர்காணல் முக்கியமானது. இது ஞாயிறு தினக்குரலில் 23 நவம்பர் 2003 தொடக்கம் 14 டிசம்பர் 2004 வரை வெளிவந்தது. இந்நேர்காணலுக் காக ஐங்கரநேசனுக்கு நாம் என்றென்றும் நன்றியுடைய வர்களாக இருப்போம்.
ஞானரதன் யாரையும் எச்சந்தர்ப்பத்திலும் குறைகூறி நான்கேட்டதில்லை. எல்லாரையும் உயர்ந்த வர்களாகவே மதித்தார், உயர்ந்தவர்களாகவே பேசினார். அவர் சிலரைப் பற்றிப்பேசும் போதும் எனக்குத் திகைப் பாக இருக்கும். ஆனால் ஞானிகளும், மேதைகளும் தம்மைப்போலவே பிறரையும் கருதுவர் என்பதால் இதில் திகைப்படைய ஏதும் இல்லை. ஞானரதனும் மேதைதான். இன்னொரு வகையில் அவர் ஞானியும் கூட.
- * - *
சகர் வட்டம்
வண்டியது மகுடத்தின் சந்தாதாரராக இணைந்து மகுடம் உங்கள் நண்பர்கள் நால்வரை மகுடத்தின் சந்தாதாரராக
- ஆசிரியர் -
62

Page 65
கட்டுரை
AS)
| ஈழ
ஓவியம் : மெளனேஸ்
--AK3).
அம்பு
இனம், மரபுக்குழு வகை என்பவ
குறிக்கின்ற "காஸ்டா” என்ற துகீசியச் சொல்லில் இருந்து வந்த சாதி என்ற 1563 இல் கார்சியா டிஒரேட்டா என்பவரால் முதலில் கையாளப்பட்டது”. உயிரினங் பாகுபடுத்தும் நோக்கில் தொல்காப்பியர் தில் கையாளப்பட்ட இச்சொல், தற்கா சமுதாயத்தில் காணப்படும் உயர்வு, தாழ் பட்டுள்ள மக்கள் வகுப்புக்களைக் குறி பயன்படுகிறது. இலங்கையில் சமூகப் பிர யாக அறியப்படும் சாதி என்பது கருத்த மட்டும் அமையாது மரபு வழிப்பட்ட 6 முறையோடும் பிரிக்க முடியாதொன்றாகவும் துள்ளது. சாதியினைப் பிரதான அளவுகே கொண்டு உயர்வு, தாழ்வு போற்ற நிலையும் ஈழத்தில் பிரதேசத்துக்குப் பி சாதிவேறுபாட்டிற்கு ஏற்ப வேறுபட்ட 9 ளங்களைக் கற்பிக்கும் போக்கும் கா கிறது. “இலங்கையில் சிங்கள, தமிழ்ச்சா, ப்பு என்ற விடயம் ஒரு நாட்டின் இருவேறு இ குழுமங்களுக்கிடையிலான வேறுபாடுகளை நிற்பதுடன் இலங்கை வாழ் தமிழரிடத்தில் படும் யாழ்ப்பாண, மட்டக்களப்பு, மன சாதியமைப்பு என்ற விடயம் ஒரு நாட்டின் ங்களுக்கிடையிலான வேறுபாடுகளையும் படுத்தி நிற்கிறது.
- யாழ்ப்பாணத்தில் உரிமை மறுக் தொழில் அடிப்படையில் இழிசனராகக் படும் பறையர், பள்ளர். நளவர், அப் வண்ணார் என்னும் ஐந்துவகையின "பஞ்சமர்” என்று அழைப்பர். இவர்களைத் த பட்டோர், தீண்டத்தகாதோர், சமூகக் குறை யோர், குடிமைகள், நசுக்கப்பட்டோர், அரிசன பல்வேறு பெயர்களால் அழைப்பர். யாழ்ட் தில் சாதியமைப்பு இறுக்கமானதாகவும் யானதாகவும் இருந்தபோது ஆதிக்க வெ பழியாகி ஒடுக்கப்பட்ட இம்மக்கள் அநு
|இதழ் - 06
மகு

இ-அற்ப ட
| துரோணர் 2 மாதம்
குக கேட் ஆதாயம்
த்துக் கவிதைகளில்
சாதி
இ-ப- 2 -
' படம்
- தட்டையாட
பற்றைக்
துன்பங்கள் அநேகம். புரையேறிப்போன போர்த்
அச்சாதியக் கொடுமைகளையும் அதற்கெதி ) சொல்,
-ரான எதிப்புணர்வுகளையும் நவீன கவிதைகள் 1) முதன்
எடுத்துரைத்தன. களைப் * காலத் ஆலயப் பிரச் சினையும் தேநீர் கடைப்
லத்தில்
பிரவேசமும் வுக்குட் பிக்கவே
1965 களில் "அடிமை குடிமை முறை எச்சினை
ஒழியட்டும் ஆலய, தேனீர்க் கடை பிரவேசம் பாடலாக
தொடரட்டும்” என்னும் கொள்கை நிலைப் தொழில்
பாட்டை சமவுடமைக் கட்சிகள், மக்கள் அமைந்
இயக்கம், விடுதலை இயக்கம் முதலியன காலாகக்
முன்னெடுத்துப் போராட்டங்களை நிகழ்த்திய ப்படும்
தருணத்தில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் ரதேசம்
ஆலயங்கள் யாவருக்கும் திறந்து விடப்பட் புடையா
டன. இப்பின்னணியில் எழும் மஹாகவியின் ணப்படு
"தேரும் திங்களும்" மதத்தின் பெயரால் தியமை
நிகழும் தீண்டாமையின் கொடுமையை மனத்துவ
விவரிக்கிறது. தீண்டத்தகாத இளைஞன் எச் சுட்டி
ஒருவன் தேரின் வடத்தைப் பிடித்து இழுக்க காணப்
முற்பட்ட போது உயர்சாதியினரால் அவனுக்கு மலயகச்
நேர்ந்த கொடுமையை கட்புலப்படிமமாக பிரதேச
மஹாகவி விவரிக்கிறார். ம் புலப்
ஊரெல்லாம் கூடி தேர் இழுக்கிறதே /
வாருங்கள் நாமும் பிடிப்போம் கப்பட்டு
வடத்தை / என்று / வந்தான் ஒருவன்... | கருதப்
நில் என்றான் ஓராள் / நிறுத்து என்றான் Dபட்டர்,
மற்றோராள் / புல் என்றான் ரையும்
ஓராள் / புலை என்றான் இன்னோராள் / கொல் தாழ்த்தப்
என்றான் ஓராள் / பாடுடை கொழுத்து என்றான் வேறோராள் / ரர் எனப்
கல் லொன்று வீழ்ந் து / கழுத் தொன்று பாணத்
வெட்டுண்டு / பல்லோடு உதடு பறந்து | கடுமை
சிதறுண்டு / சில்லென்று செந்நீர் தெறித்து / றிக்குப்
நிலம் சிவந்து / மல் லொன்று பவித்த
நேர்ந்து மனிசர் கொலையுண்டார்
63

Page 66
மஹாகவியின் தேரின் திங்களைப் போன்று ச
வில்வரத்தினத்தின் ஸ்தலபுராணமும் தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை உள்வாங்கி உரிமைக்குரலாய ஒலிக்கிறது. "மாவிட்டபுரத்துக் கந்தன் கோவில் / பன்றித்தலைச் அம்மன் கோவில் / வல்லிபுரத்து ஆழ்வார் கோவில் எங்கும் உரிமைக் குரல்கள் கேட்டன. / ''உள் மே விடுங்கள் உரிமை கொடுங்கள்” / இழிசனர் என்று இவரால் நசுக்கப்பட்டோர் / வழிபாட்டு உரிமை கோ எழுந்தார்...”.
ஆயினும் ஆலயங்களுக்குச் செல்ல எத்தனித்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உயர்சாதியினர் பாரிய வன்முறையை ஏவிவிட்டனர்.
1979 ஆம் ஆண்டின் கைதடிச்சாதி கலவ விளைவுகளின் பால் கொண்ட தார்மீகக் கோபத்தையும் வெறுப்பையும் "கைதடி 1979 கோபுரக் கலசமும் பனைமர உச்சியும்” என்ற கவிதை சுட்டி நிற்கிறது இவ் வடக்கு முறையை யாழ் - பல் கலைக் கழக விளம்பரப்பலகையில் "விஜயா கணேஷ்117” என்ற பெயரில் சேரன் வெளிப்படுத்தி இருந்தார். "'நிர்வாணம் கொண்டு / தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிக / "கவனியுங்கள் / நேற்று மாலை என்ன நடந்தது ? | கைதடிக்கிராமத்தெருக்கள் முழுவதும் / மனித விழுமியம் நாகரிகங்கள் |
காற்றில் பறந்தன / வரம்பு நிறைய இலைகள் பரப்பிய / மிளகாய்ச் செடிகள் கொலையுண் ட ழிந் தன தமிழர்களது மான நரம்புகள் / மீண்டும் ஒரு தரம் மின்னால் அதிர்ந்தும் / பாதிப்பற்று வெறுமனே இருந்தன' ஆலயக்கதவுகள் எவுருக்காவது மூடுமேயானால் கோபுர கலசங்கள் சிதறி நொருங்குக”
- யாழ்ப்பாணச் சாதியத்துக் கெதிரான கலகச் குரலாக இக்கவிதை ஒலிப்பதுடன் அடிநிலை மக்களுக் காக ஆலயங்கள் திறந்து விடப்படவேண்டிய அவசியத் தையும் எடுத்துரைக்கிறது. -
1967காலப்பகுதில் சாதி அடக்குமுறைக்குப் தீண்டாமைக்கும் எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட போராட்டங்களில் முக்கியமான போராட்டம் தேநீர்க கடைப் போராட்டம் ஆகும். சாதி அடக்கு முறையினதும் தீண்டாமையினதும் பிரதான மையங்களில் ஒன்றாக தேநீர்கடைகள் காணப்பட்டமையால் சாதி சமத்துவத் திற்கு எதிரான போராட்டங்கள் அங்கிருந்தே ஆரம்பிக்கட பட்டன. அவ்வகையில் முக்கியமான போராட்டப் 'சங்கானைத் தேநீர் கடைப் போராட்டம்' ஆகும். இப்பே ராட்டத்தைச் சகிக்கமுடியாத உயர்சாதியினர் இப்போராட டத்தை முன்னின்று நடாத்திய நா.முத்தையாவின வீட்டைத் தாக்கியதுடன் சங்கானைப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகத் தீவிரத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டன.குறிப்பாக இத்தாக்குதலில் நிச்சாமக் கிராமத்தைச் சேர்ந்த ஐம்பது போ படுகாயமடைந்ததுடன் வீடுகள் பலவும் அழிக்கப்பட்டன சம்பவதினத்தன்று சாதிவெறியர்களின் துப்பாக்கிச்சூட்டி6 படுகாயமடைந்த சின்னர் கார்த்திகேசுவும் 12.08.196 அன்று மரணமானார். ஆயினும் நிச்சாம மக்கள் நெஞ்சில் உறுதியுடன் இரண்டாண்டுகள் தொடர்ந்து போராடினர் இக்கொதிப்பின் விளைவே சுபத்திரனின் “சங்கானை கென் வணக்கம்”.
இதழ் - 06

சங்கானைக் கென் வணக்கம் சரித்திரத்தில் உன் நாமம் மங்காது யாழகத்து மண்ணிற் பல காலம்
செங்குருதி கடல் குடித்துச் செழித்த மதத்திற்குள் . வெங்கொடுமைச்சாக்கடாய்
வீற்றிருந்த சாதியினைச் சங்காரம் செய்யத் தளைத்தெழுந்து நிற்கின்ற சங்கானைக் கென் வணக்கம் ...பெரும் சாதி நாய்கள் வாலை நறுக்கி எழுந்தாய் சங்கையிலே நீ யானை ... எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் நிச்சாமக் கண்கள் நெருப்பெரிந்து நீறாக்கும்
நீர்ப்பிரச்சினை
யாழ்ப்பாணத்தில் தண்ணீரை உயர்சாதியினர் துாய்மையானதாகக் கருதினர். அதேசமயம் பஞ்சமரைத் தீண்டத் தகாதவரென வெள்ளாளர், பிராமணர் முதலாய சாதியினர் கருதியமையால் பஞ்சமர் கிணற்றில் இருந்து நீர் அள்ளும் உரிமை அறுபது வரை மறுக்கப்பட்டது. அத்துடன் குடிநீருக்காக கோவில் கிணறுகள், பாடசாலைக் கிணறுகளிலும்கூட, நீர் அள்ளுவது தடுக்கப்பட்டது. விழிப்புணர்வு கருத்தாடல்களைத் தொடர்ந்து சாதிப்பாரபட்சத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்ற நிலையில் இதனை உள்வாங்கி ஈழத்துக் கவிதைகள் எழலாயின.
"எங்களையும் தண்ணீர் அள்ளவிடுங்கள் பொதுக் கிணறுகளில் சமத்துவம் வேண்டும் சின்னஞ் சிறு தீவுகளில் கூட
உரிமைக் குரல்கள் உரத்தே கேட்டன * 5 வெள்ளாளர் குளிக்கும் குளங்களில் கூட நீரில்
அடிநிலைமக்கள் இறங்கி குளிக்ககூடாது.அவ்வாறு தெரிந்தோ, தெரியாமலோ குளத்தில் இறங்கி குளித்தால் அம்மக்களுக்கும் மரணம் நிகழும் என்பதை வ.ஐ.ச.ஜெய பாலனின் “ஒரு கிராமத்தின் கதை” உணர்த்தி நிற்கிறது.
மாராப்பு அணியத்தடை
உயர்சாதியினரைப்போல் அடிநிலைமக்கள் தாம் விரும்பியவாறு உடையணிவதற்குரிய உரிமை மறுக்கப்பட்டிருந்தது. சக்கரவர்த்தியின்
"என் வீட்டுப் பெண்டிரை /- மராப்பு அணிய நீ !
அன்றெல்லாம் அனுமதித்ததில்லை” என்னும் அடிகள் பெண்கள் மராப்பு அணியத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையை எடுத்துக் காட்டுகிறது.
சாதிய எதிர்ப்புணர்வு
சமூகச் சீர்திருத்தங்களுக்கூடாகவே சாதிக் கொடுமையை ஒழிக்கலாம் என்னும் கருத்துக்கள் வலுப்பெற்ற நிலையில் சாதிய எதிர்ப்புணர்வு ஈழத்துக்
தடம்
64

Page 67
ககரவராகவும் சுத லாளரின் .
கவிதைகளில் பதிவாயின. மனித இனங்களின் பிறப்புப் பற்றிக்கூறும் போது நான்முகன் முகத்தில் பார்ப்பனரும், தோளில் சத்திரியரும், இடுப்பில் வைசீகரும் காலில் சூத்திரரும் தோன்றினர் என்பர். மானிட இனங்களின் பிறப்புப் பற்றி கூறப்பட்ட இக்கற்பனைக் கருத்துக்களைச் சிவசேகரம் கண்டிக்கிறார். "பார்ப்பணர் நின் சிரசினின்று பிறந்தவர் என்றார்-உன் /தோள்களில் போர்த்தொழிலோர் தொடங்கினரென்றார் / உன் தொடையினின்று வைசியர்கள் தோன்றினரென்றார் -உன் /அடிகளிலே அவதரித்தோர் சூத்திரரென் றார். | எங் களையோ பஞ் சமராய் வகுத்ததுமென்னே - நாம் / எங்கிருந்து வந்தவர் சொல் பிரம் மதே வனே! / பகுத் தறிவில் புலனறிவில் வேற்றுமையுண்டோ எத் / தகுதியில் நாம் தாழ்ந்தவர் சொல் பிரம்மதேவனே! ...”
உயர்குடி வேளாளரின் ஈனச்செயல் கண்டு குமுறும் உள் ளத் தை உணர் வுபூர் வமாகவும் அங் கதமாகவும் வெளிப் படுத் தும் கவிதையே சக்கரவர்த்தியின் "பின்னென்ன உயர்குடி வெள்ளாளன்”.
- யார் இந்த / "உயர்குல"வேளாளன்? / வலி பொங்கும் / நெடும் பொழுதுகளில் | நீர்ப்பை உடைந்து கசிய / பொசுங்கிப் பெருகும் | குருதிப் பெருக்கில் / பிறப்பைத் தவிர்த்து /- பன்னீரும்பாலும் / பாய்ந்தோடும் யோனி வழியாகவா / பிறப் பெய்தினான் -இந்த / உயர்குடி வேளாளன் பள்ளரைப் போலும் / பறையரைப் போலும் / நாயைப் போலும் / அழுக்குண்ணும் புழுக்களைப் போலும் / முடிவெட்டும் என்னைப் போலும்... | பிறப்படைந்தவன் தானே - இந்த உயர்குல வேளாளன் களத்து மேட்டில் / கசிந்த வியர்வை / 5) காய்ந்து போக நான் விசிறி தந்தேன் / உழுத புஜத்தில் / வலி எழும் வேளையெல்லாம் | நீ களைப்பாற நான் / பதநீர் தந்தேன் / பதிலுக்கு நீ நெல்மணி தந்தாய் | எப்படி இடையில் / உயர்குலம் நீ ஆனாய் | எழிய சாதி நானானேன்?”
- மனிதனால் வகுக்கப்பட்ட சாதியைக் கண்டிக் கும் இக்கவிதை வேளாாள சமூகத்தின் சாதித்திமிரை எள்ளி நகையாடுகிறது.
சமூக உடைமைகளின் ஏற் றத் தாழ்வுகளுக்கூடாகவும் சமூகச் சீர்கேடுகளின் வாயிலா கவும் தோற்றம் பெற்றது சாதி, முற்றாக களையப்பட வேண் டும் என்னும் குரல் 1960களுக் குப்பின் தேசமெங்கும் ஆவேசமாக ஒழித்தது. சங்கானை, மட்டுவில் அச்சுவேலி கன்பொல்லை, சுன்னாகம், மாவிட்டபுரம், வில்லுான்றி என எதிர்ப்பு போராட்டம் தீவிரம் பெற்ற சூழலில் விடுதலைப் போராட்ட இயக்கங்களும் அதன் அரசியல் அமைப்புக்களும் தம்மால் முயன்ற அளவிற்கு இதில் இணைந்து பங்காற்றின.சமூக அக்கரையற்று மக்கள் மீது திணிக்கப்படும் இத்தீண்டாமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நந்தினிசேவியர், ஹம்சத்வனியின் கவிதைகள் ஆழமான முறையில் பதிவு செய்கின்றன. -
- நந்தினிசேவியரின் "நினைவு கூர்வோம்” சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த போராளிகளின் நினைவுகளை அவர்கள் கடந்து வந்த பாதைகளுக்கூடாக நினைவு கூர்கிறது.
|இதழ் - 06
மது

"சண்டாளர்... பள்பறையர், நளவர் என்று / சூடு போட்ட விலங்குகள் போல் குறிகள் வைத்தும் | சுடலையினில் கடைகளினில் ஆலயத்தில் / ஏடுகளில் எம்மை எல்லாம் விலக்கிவைத்தார் / ஏழ்மையினில் துயரத் தில் மாழ வைத் தார் / ... சங் கானை, மட்டுவில் அச்சுவேலியில் / கன் பொல் லை. மாவிட்டபுரத்தினிலே எங்கெங்கும் பரந்த அந்தப் போராட்டம் / எத்தனையோ வெற்றிகளைத் தந்தது. பார் / இன்று அந்த எழுச்சி நாளை நினைக்கையிலே | இழந்த விட்ட தியாகிகளை நினைவுகூர்வோம்! / எங்களது முழுநாட்டின் விடுதலைக்கும் / ஏற்றமுடன் மேன்மேலும் உழைத்திடுவோம்!”
நந்தினிசேவியரின் உணர்வில் இருந்து வெளிப்படும் இக் கருத்துக்கள் சாதி ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தைச் சுட்டிநிற்பதுடன் இப்போராட் டம் வலுவுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்னும் முனைப்பையும் சுட்டி நிற்கிறது.
"மானிடக் கரங்களே! | உனது மேனியில் ஒட்டிக்கிடக்கும் / ஊத்தைகளைத் துடைத்து விடு! / மேன்மைகளையும் கீர்த்திகளையும் / பேசிப்பேசி மரத்துப் போன உன் நாவுகளை அறுத்தெறி”
அநீதியைக் கண்டு பொங்கி எழும் கலகக் குரலாக ஒலிக்கும் ஹம்சத்வனியின் இக்கவிதை நந்தினி சேவியரைப் போன்று சாதிக்கலவரங்கள் இடம்பெற்ற இடங்களையும் சுட்டி நிற்கிறது.
"வில்லுான்றிச் சுடலையில் நடந்தது படித்தும் / மாவைபுரத்தின் மகிமை உணர்ந்தும் / கைதடி வீதியின் சம்பவம் கேட்டும் / இடைஇடை ஆங்கே / உருமுகின்ற தலைகளைக்கண்டும் / அழுக்கைத் துடைக்க / மறந்தனை
ஆயின் புழுத்துப் போவாய் ஒரு நாள்... ”
இக்கவிதையில் சாதியத்தின் பெயரால் நடந்த படுகொலைகள் கண்டிக்கப்படுவதுடன் அது நீக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இக்கவிதை உணர்த்தி நிற்கிறது. சாதி ஒழிப்புப் பற்றிப் பேசினாலும் யதார்த்த வாழ்வில் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதை சதாசிவத்தின் "ஒழிந்ததா சாதி” கவிதை தொட்டுக் காட்டுகிறது.--- "ஆர்ப்பாட்ட / ஊர் வலம் / தச்சந்தோப்பினில் | ஆரம்பமாகி / தட்டாந்தெருவின் / வழியாகச் சென்று | வண்ணார் பண்ணையிற் / பொதுக்கூட்டம் / தலைவர் | வெள்ளாம் போக்கட்டி / வேலாயுதப் பிள்ளை | விடயம் / சாதி ஒழிப்பு”
- கார்ல்மார்க்ஸ் கூறுவது போல் "விடுதலை பிரிக்கமுடியாதது. தீண்டாமை, சாதியொழிப்பு என்பன விடுதலையுடன் தொடர்புடையது. சமூக உற்பத்தியிலும் நுகர்வியக்கத்திலும் செல்வாக்குச் செலுத்தும் தீண்டாமை என்பது ஒடுக்கப்பட்டவர் மீது திணிக்கப்பட்ட வாழ் வியல் முறை. ஆதிக்க சாதியினரால் கற்பிதங்களுடன் திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட இம்முறை களையப் பட வேண் டும். அவ் விடுதலையை வென்றெடுக்க வேண்டுமாயின் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்னும் பேதங்களை மறந்து அனைத்து மக்களும் இறைவனின் படைப்பில் ஒன்று என்று எண்ணம் பூண்டு மக்களோடு மக்களாகச் சேர்ந்து ஒழுகினால் சாதியை ஒழிக்கலாம். மனித இனங் களுக் கிடையில் சமத்துவத்தைப் பேணலாம்.
* *
65

Page 68
சஞ்சிகை ஆய்வு
இலங்கைத்தமிழ்ச்
"சுடரின்” இலக்கி
சுடர் முதலாவது இதழ் 1975 சித்திரை
அறிமுகம் :
மிழ் இலக்கி சிக்கு இதழி
ஆற்றியுள்ள ! கணிசமானது. ஆரம் ட்ட காலத்தைப் போல் குப் பின்னர் தமிழ்ப் கைகளும், சஞ்சில செய்திகளை வெளி கும் அப்பால் கால ஒ கலை இலக்கிய . ளுக்கும் குறிப்பிட்டள் யத் துவத்தினை வ! வந்துள்ளன. குறிப்ப கைகளில் இத்தகைய னைத் தெளிவாகக் க யும் காலத்தின் தேவை
தோற்றம் பெறுகின் கைகள் தம் நோக்கத்திற்கேற்ப விடயா பிரசுரிப்பது வழக்கம். சஞ்சிகைகளைப் தவரை அவற்றின் ஆயுட்காலம் பெரு சொற்பமானதாகவே அமைந்துவிடும் இதற்கு விதிவிலக்கானவையும் உள்
- எவ்வாறிருப்பினும் பொதுவா கைகள் அவை எழுந்த காலத்திலும் - பின்னரும் சிலவேளை அவை நிறுத் அல்லது நின்றுபோன நிலையிலும் திற்கும் கணிப்பிற்கும் உரியனவான னைப் பெறுவதுண்டு. இத்தகைய சஞ் இலங்கையில் மிகச் சிலவே. அத்தல் றுள் "சுடர்" சஞ்சிகைக்குசிறப்பா இடமுண்டு. கலை இலக்கியப் பங்களி அப்பால் அக்குறிப்பிட்ட காலத்தில் ஒடு மக்களின் குரலாக அது ஒலித்தமை! இதற்குக் காரணமாகலாம். இத்தனை களுக்குப் பின்னர் அதன் இலக்கியப்
பைப் பற்றி நோக்க முனைவது க தேவையுமாகும்.
நோக்கம்:
- இலங்கைத் தமிழ்ச் சஞ்சி குறிப்பிடுவோர் இச் சஞ்சிகை குறித் குறிப்புக்களையே கோடிட்டுச் செ நிலையில் முதன்முதலாக இச் சஞ்சிை ஒரு மதிப்பீட்டினை செய்ய விரு இவ்வாய்வினை மேற்கொண்டன காரணமாகும்.
இதழ் - 06
மம்

| றுாபி வலன்ரீனா பிரான்சிஸ்
சஞ்சிகை வரலாற்றில்
யமுக்கியத்துவம்
ளன.
இதன் மூலம் இலங்கைத் தமிழ் ய வளர் இலக்கிய வளர்ச்சியில் “சுடர்” எத்தகைய பல் துறை பங்களிப்பினை வழங்கியுள்ளது என்பதையும் பங்களிப்பு
இச் சஞ்சிகை பல்வேறு பரிமாணங்களை பிக்கப்ப
எவ்வாறு ஒரே நேரத்தில் இணைத்து வழங்கியி ன்றி அதற்
ருந்தது என்பதையும் அறிய முடியும். சுடரின் I பத்திரி
"அரசியலுக்கு” அப்பால் அதன் இலக்கியப் பங்க ககளும்
ளிப்பு குறித்து நோக்குவதன் மூலம் அதற்கான பிடுவதற்
இடத்தினை வழங்க முடியும். மட்டத்தில்
1975 தொடக்கம் 1983 வரை அம்சங்க
வெளிவந்த “சுடர்” சஞ்சிகைகள் இந்த வு முக்கி
ஆய்விற்கு மூலாதாரங்களாகக் கொள்ளப்பட்டு ழங்கியே
ள்ளன. குறித்த காலப் பகுதியில் வெளிவந்த ரக சஞ்சி
சுடர் சஞ்சிகையில் வெளிவந்த சிறு கதைகள், | போக்கி
கவிதைகள், கட்டுரைகள், மற்றும் செவ்விகள் காணமுடி
என்பன இங்கு கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வக்கேற்ப ப்பட்டுள்ளன. ற சஞ்சி ங்களைப்
சுடர் அறிமுகம் பொறுத்
1975 சித்திரைமாதம் தொடக்கம் 1983 ம்பாலும்
ஆனி - ஆடி வரை இச் சஞ்சிகை வெளிவந்தது. வதுண்டு.
கோவை மகேசனை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சஞ்சிகை, க சஞ்சி பின்னர் காசி ஆனந்தன், சட்டத்தரணி கரிகாலன் அதற்கும்
முதலான பலரையும் ஆசிரியராகக் கொண்டி இதப்பட்ட
ருந்தமை குறிப்பிடத்தக்கது. துணை ஆசிரிய கவனத்
ராக அரி என்பவரும் கடமையாற்றியிருக்கின் - சிறப்பி
றார். மாதமொரு முறை வழக்கமாக வெளிவந் சிகைகள்
திருப்பினும் சில வேளைகளில் தவிர்க்க கையவற்
முடியாத சந்தர்ப்பங்களில் இரு மாதங்களுக்கு னதோர்
ஒரு முறையும் வெளிவந்திருக்கின்றது. அந்த ப்பிற்கும்
அடிப்படையில் இக் குறித்த காலப் பகுதியில் க்கப்பட்ட
சுமார் 86 இதழ்கள் வெளிவந்திருப்பதை அறிய யும் கூட
முடிகின்றது. வருடங்
- 194, ஏ பண்டாரநாயக வீதி கொழும்பு பங்களிப் 12 இனை தொடர்பு முகவரியாகக் கொண்டு மலத்தின் சுதந்திரன் வெளியீடாக இது வெளிவந்தது.
சஞ்சிகையொன்றின் அப்போதைய விலை ஒரு ரூபா : ஆண்டுச் சந்தா 12 ரூபா. 1980இல்
இதழ் 1ரூபா 50 சதம் ஆகும். இச் சஞ்சிகை மகளைக்
ஒவ்வொன்றும் ஏறத்தாள 32 பக்கங்களையு து ஓரிரு
டையது. ல்கின்ற
கட்டுரைகள் (விமர்சனக்கட்டுரைகள், 5 குறித்த
பயணக்கட்டுரைகள்), கவிதைகள், செவ்விகள், ம்பியது
தொடர்கதைகள், குட்டிக் கதைகள், உருவகக் மக்கான கதைகள், சிறுகதைகள், மாதர் சுடர், வைத்தி
யம், நகைச் சுவைத்துணுக்குகள், அரசியல்
டம்
66

Page 69
உளடாக இச் அது தாங்கி கெள் முதலாம்
மேடை, இலக்கியச் சந்திப்புக்கள், இலக்கியச் சர்ச் சைகள், இலக்கியச் செய்திகள் முதலான பல்வேறு அம்சங்களை இது தாங்கி வெளிவந்தது. இவ் விடயங்கள் ஊடாக இச் சஞ்சிகை குறித்து இங்கு நோக்கப்பட் டுள்ளது. சுடரின் முதலாவது இதழ்
”சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ இந்த - மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்னும் பாரதியின் வாக்கினை மகுட வாசகமாகக் கொண்டமைந்துள்ளது.
-- தமிழ் அன்னைக்குக் காணிக்கையாகப் படைக்கப்பட்ட இச் சஞ்சிகையின் நோக்கம் பற்றி அதன்
ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்.
“இருண்டு கிடக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு ஒளி தரும் சுடராக- தீமையும் கொடுமையும் அதர் மமும் எங்கு நிகழ்ந்தாலும் அவற்றைச் சுட்டெரிக்கும் தர்மச் சுடராக- அறியாமையையும் அஞ்ஞானத்தையும் அழிக்கும் அறிவுச் சுடராக“சுடர்" உங்கள் ஆதரவுடன் சுடர் விட்டொளிரப் போகிறது. நாம் “சுடரை" வெளியிட முன்வந்திருக்கும் இந்த நாட்கள் பத்திரிகைத் துறைக்கு எவ்வளவு துாரம் சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த நெருக்கடி மிகுந்த நாட்கள் என்பதை நாம் உணராமல் இல்லை. -
- சுடர் முற்றுமுழுதாக ஓர் கலை இலக்கிய ஏடாகவே இருக்கும். அதேவேளையில் முழுத் தமிழினத்தையும் தமிழ் ஈழ நாட்டையும் பாதிக்கின்ற பிரச்சினைகளில் தன்னுடைய கருத்தை அவ்வப்போது ஆணித்தரமாக சொல்லவும் அது தயங்காது.”
ஆசிரியரின் இக் குறிப்புக்கள் இச் சஞ்சிகையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும். இத்தகைய அறிமுகத் தோடு சுடர் சஞ்சிகை பற்றி நோக்கலாம்.
பிரச்சாரத்தையருக்கும்.9.
சிறுகதைகள்:
சிறுகதைகள் என்ற இப்பகுதியினுள் சிறுகதை, குட்டிக்கதை, மணிக்கதை, உருவகக் கதை, குறுங்கதை என்னும் தலைப்புகளின் கீழ் பிரசுரமாகிய அனைத்துக் கதைகளும் ஆய்வின் வசதி கருதி இத் தலைப்பில் நோக்கப்பட்டுள்ளன. 86 இதழ்களில் ஏறத்தாழ 310 கதைகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் 255 சிறுகதை களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவை மற்றைய பிரிவுகளுக்குள் அடங்குவன. இந்த எண்ணி க்கை சஞ்சிகை வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும். ஒரு இதழில் 3 - 4 வரையிலான சிறுகதை கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளிவரும் சஞ்சிகைகள் பெரும்பாலானவற்றில் கவிதைகளும் கட்டுரைகளும் அதிக இடத்தினைப் பெற்றி ருக்க ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டிருப்பதனைக் காணமுடியும். சுடரில் கட்டுரை, கவிதை என்பவற்றை விட எண்ணிக்கையில் சிறுகதைகளே கூடுதலாக உள்ளமைக்கு சமகால நிகழ் வுகளுக்கான பதிவுகளுக்கு ஆக்க இலக்கிய கர்த்தாக் கள் முக்கியத்துவம் கொடுத்தமை, அத்தகைய கதைளுக் கான களத்தினை சுடர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தமை, கதைகளுக்கான ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டி
ருந்தமை என்பன காரணங்களாகலாம்.
கள் இடம் ஒரு இதயிற்றில் குது இந்த உ
|இதழ் - 06

கதைகள் பல்வேறு உள்ளடக்கங்களை உடை யனவாயிருப்பினும் பெரும்பாலான கதைகளின் கருப் பொருளாக பின்வருவன அமைந்துள்ளன.
அ) இலங்கைத் தமிழர் எதிர்கொண்ட இன்னல்கள். (இனக் கலவரம், உரிமை, சுதந்திரம், விடுதலை தொடர்பானவை) உதாரணம்: மயில் மகாலிங்கம் எழுதிய “சொத்தி" (வைகாசி 1975) 1958ம் ஆண்டுக் கலவரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. அதேபோல தரப்படுத்தலால் பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் பற்றிய கதையாக சூனியம்(. ஆவணி 1975) என்னும் கதையும் காதலைத் துறந்து தமிழர் உரிமைக்காக சிறை செல்லுவதனைக் கூறும் கதையாக "ஒரு மலர் உரமாகிறது” (சித்திரை 1976) என்னும் கதையும் அமைகின்றன. இவ்விரண்டையும் வடகோவை தி.வரதராஜன் எழுதியிருந்தார். அவர்கள் தப்பி விட்டார்கள் (ஆனி 1975) என்னும் தலைப்பில் சிங்கள - முஸ்லிம் மக்களுக்கிடையிலான முறுகல் நிலையினை மையமாக வைத்து சிறுகதை ஒன்றினை திருமலை சுந்தா எழுதியிருந்தார். துவீபன் எழுதிய "பலியாடு" என்னும் கதையும் (மார்கழி 1978) இனமுரண்பாடு தொடர்பானதே.
- 1977இல் நிகழ்ந்த இனவன்முறை குறித்த கதையாக "புத்தனின் ஊர்வலம் முடிகின்றது" (ஐப்பசி 1977) என்ற தலைப்பிலான காவலுார் எஸ்.ஜெகநாத னின்கதை அமைகின்றது.
1974 இல் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தமிழாராய்ச்சி மகா நாட்டின்போது கட்டவிழ்த்து விடப்பட்ட அரசபடைகளின் தாக்குதல் பற்றியதாக வரதர் எழுதிய “இனி ஒரு புதுயுகம் பிறக்கும்” (சித்திரை 1977) என்னும் கதை அமைகின்றது.
தமிழர் உரிமை தொடர்பாக மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பற்றியதாக அமைவது எஸ்.கே. சுப்பையாவின் "எங்கள் இரத்தங்கள் வித்தியாமானவை” (கார்த் 1977) என்னும் கதை.
ஆ) தமிழ் மக்களிடையே காணப்படும் சாதிப் பிரச்சினைகள்: 1970 களில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் குடா நாடெங் கும் முன்னெடுக்கப்பட்டபோது அத்தகைய போராட்டங் களுக்கு ஆதரவு கொடுத்து சாதி ஒழிப்பை மையப்படுத் தியனவாக இத்தகைய கதைகள் அமைந்திருந்தன. வல்வை.ந.அனந்தராஜ் எழுதிய "அந்தச் சுவடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன”(ஆடி 1976), அரி.பிரகாஷ் எழுதிய "எரிதணல்” (ஐப்பசி 1976), கறுவாக்கேணி முத்துமாதவனின் “புதிய சரித்திரங்கள்” (ஆனி 1980). கே. அருந்தவம் எழுதிய "நினைவுகள் சாவதில்லை” (புரட் 1976), செல்வி. நிஷா எழுதிய “மழையில் ஐயர் ஞானஸ்நானம் பெறுகிறார்” (மார்கழி - தை 1978) என்னும் கதைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
1979 ஆனி இதழ் சாதி ஒழிப்பு சிறப்பு மலராக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இ) பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் (உ-ம்: சீதனம், கணவனால் துன்புறுத்தப்படல், பாரம்பரிய வாழ்விற்கான நிர்ப்பந்தம், அதை மீறுதல் முதலானவை)
டம்
67

Page 70
சுடர் த
இலவிதம்
அவன்
ஸ்வாசி
செல்வி லலிதப்பிரியா எழுதிய "அந்த ஒருவன் வரனைத் தேடி” (கார்த் 1978), தமிழ்ப்பிரியா எழுதிய “ஒரு அதர்மத்தின் அத்திவாரம்” ஆகியன சீதனம் தொடர்பான கதைகள் ஆகும். உதயணன் எழுதிய "கிழக்கும் மேற்கும்” (சித் 1975) தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய வாழ்வினை வலியுறுத்துவது.
ஈ) இன ஒற்றுமை:
தமிழரின் உரிமைகள் தொடர்பான விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டாலும் இன ஒற்றுமையை வலியுறுத்தும் கதைகளும் வெளிவந்திருந்தன.
உ) காதல் :
- காதல் என்னும் கருப்பொருளில் கணிசமான கதைகள் எழுதப்பட்டன. திருமலை இராசரத்தினம் எழுதிய “உனக்காகப் பாடுகிறேன்" (ஆடி 1977), மன்மகன் எழுதிய 'Don't மிஸ் the பஸ்” (பங்குனி 1978) ஆகியன இத்தகையன.
ஊ) வரலாறு:
குறிப்பாக தமிழ் மக்களின் வரலாற்றுடன் இணைந்த மன்னர்கள் பற்றியனவாக இத்தகைய கதைகள் அமைந்திருந்தன. சங்கிலி மன்னனின் போர் வெற்றி குறித்து அனலை ஆறு இராசேந்திரம் எழுதிய "தெய்வமலர்கள்” (1976 மார்கழி), பண்டாரவன்னியனின் வரலாற்றை அடிப்படையாக வைத்துப் மதுபாலன் எழுதியவீரத்தாய்களுக்கு வேந்தர்களும் அடிமைதான் (கார்த்திகை 1975) என்பவற்றை இதற்கு உதாரணங் களாகக் கூற முடியும்.
- இவற்றைவிட வறுமை, குடும்பச் சீர்குலைவு
(இதழ் - 06
Iமப்

என்பனவும் கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. மலையக மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளும் தனித்துவமான முறையில் கதைகளினுாடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
காவலுார் எஸ்.ஜெகநாதன் எழுதிய “புதிய துரையும் பழைய துரைத்தனமும்" (ஆடி 1977), பண்டாரவளை அன்புச் செல்வன் எழுதிய “பழுத்து விட்டபோது" (1977 மாசி), எஸ்.கே.சுப்பையா எழுதிய "கள்ளத்தோணிகள்" (ஆவணி1975), இலங்கையில் வாழும் தோட்டத் தொழிலாளிகளின் நிலை பற்றியனவாக இவை அமைந்திருந்தன. ந.பாலேஸ்வரி, லலிதாம்பிகை இரத்தினசாமி, செல்வி. கனகா, தமிழ்ப்பிரியா, தாமரைச்செல்வி, லலிதப்பிரியா, செல்வி மெளனா, சந்திரா அரசக்கோன், கோகிலா மகேந்திரன், பரந்தன் கலைப்புஸ்பா முதலான பெண் எழுத்தாளர்களின் காத்திரமான கதைகளை இச் சஞ்கையின் இதழ்களிற் காணலாம்.
சில கதைகள் குறிப்பிடத்தக்கன.
- கோகிலா மகேந்திரனின் “முரண்பாடுகளின் அறுவடை”' (மார்கழி 1980), "குரூர ரசனைகள்” (ஆனி 1980) ஆகியனவும் தமிழ்ப்பிரியாவின் (எம்.புஸ்பராணி): "பெருமைகள்” (பங்குனி 1980) "தெய்வமொன்று தரிசனமானது” (ஆவணி 1980), "தர்ம அதர்மங்கள்" (மார்கழி 1980), "வழிகாட்டிகள்” (புரட் 1981), "ஒரு அதர்மத்தின் அத்திவாரம்” (மாசி 1982), கரையைத் தொடாத அலைகள்” (வைகாசி - ஆனி 1982), உணர்வுகள் விழிக்கட்டும்” (ஐப்பசி 1976) "வாய்ச்சொல் வீரர் கள்'' (மார் க ழ 1982) ஆகியன வும் தமிழ்ப்புதல்வியின் "அந்தரங்கங்கள் ஊமையானதே" (மார்கழி 1981), ஆகியனவும் ந. பாலேஸ்வரியின் "சாந்திக்காக ஒரு கதை” (சித்திரை 1975), "ஒரு டாக்கடரின் மகன் விவசாயி ஆகின்றான்” (தை 1976) ஆகியனவும் தாமரைச் செல்வியின் “அக்கினி மலர்கள்" (புரட் 1979) "கெளரவங்கள்” (மாசி 1980), "இந்தப் பறவைகளுக்கு சிறகுகள் இல்லை” (சித்திரை1982), “ஒரு தலைமுறை மாறுகிறது” (ஆனி 1977) ஆகியனவும் இவற்றுடன் சந்திரா அரசக்கோனின் “ஓர் ஒற்றைக் குயிலின் அலறல்” (வைகாசி 1980), செல்வி லலிதப் பிரியாவின் “அந்த ஒருவன் வரனைத் தேடி” (கார்த்திகை 1978), “மற்றுமோர் சிவகாமி ஆடுகிறாள்” (மாசி 1979) ஆகியனவும் அருண்விஜயராணியின்- தாய்மை (1983 மாசி - பங்), லலிதாம்பிகை இரத்தினசாமியின் "தாய்மை ஒரு கோயில் " (கார்த்திகை 1975), மண்டதீவு கலைச்செல்வியின் "கல்லானாலும்" (மாசி - பங்குனி 1983) ஆகியனவும் விதந்து கூறத்தக்கவை.
- எனவே 70களிலும் 80 களிலும் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்கள் தம் படைப்புக்களை வெளிப்படுத் தியிருப்பதனையும் சுடர் அதற்குக் களம் அமைத்துக் கொடுத்திருந்தமையையும் நோக்க முடியும்.
குறிப்பிடத்தக்களவு முஸ்லிம் எழுத்தாளர்களும் இச் சஞ்சிகையில் தம் ஆக்கங்களை எழுதி வந்தனர். பின்வருவோரையும் அவர்தம் படைப்புக்களையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். மருதமுனை ஏ.எம்.ஏ அஸீஸின் “திருமணம்” (வைகாசி 1975), எஸ்.எல்.எம். ஹனீபாவின் “அந்தத் தலைமுறையும் வாழத் துடிக்கிறது” (மாசி 1976), மற்றும் அவரது “பேய்களும் வாழத்தான் வேண்டும்” (கார்த் 1975) ஆகியனவும் திக்வல்லை
68

Page 71
கமாலின் “இப்படியும் திருமணங்கள்'' (ஆனி 1981), எம்.எம்.நௌஷாத் எழுதிய “எங்களுக்கும் ஒரு பாடம்” (பங்குனி 1982) எம்.ஐ.எம்.முஸம்மிலின் "பொங்கல் பரிசு” (தை 1979), எம்.ஏ.முஹம்மது அஜு வாஹுத்தின் "ஒரு புண்ணியம் பாவமாகிவிட்டது” (கார் - மார் 1981) மருதுார் வாணனின் "கொடுங்கோன்மை" (வைகாசி 1976), அப்துல் ஹலீம் அப்துல்லாவின் “படுக்கையறை” (கார்த் 1977) முதலானவை. -
உருவகக் கதைகள்:
பெரும் பாலும் இலங் கைத் தமிழரின் பிரச்சினைகளையே மையப்படுத்தியனவாகவுள்ளன. ஆயினும் சமுக சீர்கேடுகள், அரசியல் பிரச்சினைகள் முதலான விடயங் களும் கருப் பொருள் களாக எடுத்தாளப்பட்டுள்ளன. உருவகக்கதைகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன. "உரிமை"- சு.பத் மானந்தன் (வைகாசி 1975), “நெஞ்சாங்கட்டை” - செ.குணரத்தினம் (ஆனி 1975), “பலவீனம்” - ஏ.கே.எம்.நியாஸ் (கார்த் 1975), "அடிமைப் பூ” - ஞான. மனோ (கார்த் 1976), "ஆதாரம்” நாக.பத்மநாதன் (மார் 1976), “விடுதலை” - கறுவாக்கேணி முத்துமாதவன் (தை 1977), "உயிர்"- வை.எம்.எம். மீ ஆத் (மாசி 1977), "தத்துவம்” - எம்.ஐ.எம். முஸம்மில் (ஆடி 1977), "தவம்” - காசி ஆனந்தன் (கார்த் 1977), "மூளையில்லாக் கழுதை” - நயினை சபா (ஆனி - புரட் 1978), “முயலும் ஆமையும்” - அ.ற.நிஃமத்துல்லாஹ் (வைகாசி 1979), "நாணலும் நாவலும்” - வாகரைவாணன் (ஐப்பசி 1979), "வெள்ளைக் கொக்கின் கேள்வி” - முருகு (வைகாசி 1980), "இது ஒரு சிறை” - திக்குவல்லை இனாயாஹ் (ஆனி 1980), பொய்ப்பிரசாரம் - அறநிலா (கார்த் 1980), தலைக்கனம் - எஸ். டேவிட் (பங் 1982) -
உருவகக் கதைகளின் பயன்பாடும் அதை எழுதுவோர் தொகையும் குறைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் குறிப்புப் பொருளை உடையனவாகவும் மிகச் சுருக்கமான சொற்பிரயோகங்களுடனும் அங்கதச் சுவையுடனும், சீர்கேட்டினை நாசூக்காகவும் அதே வேளை ஆணித்தரமாகவும் சுட்டுகின்ற வகையிலும் எழுதப்படும் உருவகக் கதைகள் சுடரில் கணிசமான அளவு இடம்பிடித்திருந்தமையை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்.
தொடர்கதை:
கே.எஸ். ஆனந்தன் எழுதிய “சாத்தான் வேதம் ஓதுகிறது" (ஆடி1976 தொடக்கம்) இவ் வகையில் அமைந்தது.
குறுங்கதைகள்: ஒரு பக்கத்தில் 4 அல்லது 5 கதைகள் இடம்பெறும் வகையில் குறுங்கதைகள் அமைந்திருந்தன. ஒரு இதழில் பெரும்பாலும் ஒருவராலேயே அவை எழுதப்பட்டனவாக இருப்பதையும் அவதானிக்கலாம். உதாரணமாக வைகாசி 1975 இதழில் சன்மானம், யதார்த்தம், அஹிம்சை, பசி, கர்மயோகி என்னும் ஐந்து கதைகளையும் ஆனி 1975 இதழில் பயன்பாடு, தத்துவம், கருச்சிதைவு, சேவை என்னும் நான்கு கதைகளையும் வ.அ.இராசரத்தினம் எழுதியிருந்தார். இவற்றில் சன்மானம் என்னும் கதை வருமாறு அமைகின்றது.
|இதழ் - 06
மதி

"சன்மானம்” “ஏதாவது உத்தியோகம் கொடுக்கலாமென்றால்
அவரிடம் கல்வித் தகைமைகள் இல்லையே" “வேறு பதவிகள் கொடுக்க நிர்வாகத் திறமையும்
அவரிடம் கிடையாதே" - சிந்தித்துத் தன்னுள் மறுகிய அரசியல்வாதி கடைசி யாகத் தன் ஆதரவாளரைச் சமாதான நீதவானாகச் சிபார்சு செய்தார்.
குட்டிக் கதைகள் என்னும் தலைப்பிலும் சில கதைகள் இடம்பெற்றிருந்தன. உதார ண மாக செ.கு ணரத் தினம் எழுதிய "அசல்குரங்குகள்" (சித்திரை 1975) என்னும் கதை, இரு குரங்குகள் உரையாடுவது போன்ற அமைப்பில் இது எழுதப்பட்டுள்ளது. மந்திரிமாருக்கு கும்பிடு போட்டு அடிமைகளாய் உழலும் மனிதர்கள் பற்றியதாகவே இக் குட்டிக் கதை அமைகின்றது.
பாடுவது என்ன எழுதிய
குறுநாவல்
வீணையில் எழும் ராகங்கள் என்னும் தொடராக குறுநாவல் ஒன்றினை தமிழ்ப்பிரியா 44 வது இதழில் இருந்து (ஆனி 1979) எழுதினார்.
- குறுநாவல் ஒன்றினை ஐந்து பேர் சேர்ந்து தொடராக எழுதியிருந்தனர்.ஐங்கோணக் குறுநாவல் என்ற அமைப்பின் கீழ்” ஆத்மாவின் தாகங்கள்” என்னும் குறுநாவல் ஒன்றினை கோகிலா மகேந்திரன், விஜயராணி, ஸ்ரீ ரஞ்சனி, இந்திராணி தாமோதரம்பிள்ளை, மாவை பாரதி ஆகிய ஐந்து பெண் எழுத்தாளர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து எழுதினர். புரட்டாதி 1980 தொடக்கம் தை 1981 வரை இது வெளிவந்தது.
இதே போல் முக் கோணக் கதைகளும் எழுதப்பட்டிருந்தன. "ஒரு கோபுரமும் சில சருகுகளும்" என்னும் கதை ஒரே இதழில் (புரட்டாதி 1980) ஆனந்தி ஆரம்பிக்க துரைராஜா மனோகரன் தொடர காவலுார் எஸ். ஜெகநாதன் முடித்திருந்தார். "அலைபாயும் நெஞ்சங்கள்" என்னும் கதையினை (பங் குனி 1981தொடக்கம் வைகாசி 1981 வரை) தமிழ்ப்புதல்வி, றசீத், தமிழ்ப்பித்தன் ஆகியோரும், "ஆழமில்லாத அத்திவாரங்கள்" என்னும் கதையினை (1980 சித்திரை) தமிழ்ப்பிரியா, முத்து குணரத்தினம், செ.குணரத்தினம் ஆகியோரும் "தோணிகள்" என்னும் தலைப்பில் கலா குமரிநாதன், (கார்த் - மார்கழி 1981 தொடக்கம்) தாவையூர் காண்டீபன், அனலை ஜே.கிருபாலெட்சுமி ஆகியோரும் அதே உத்தியினைப் பின்பற்றி எழுதியிருந்தனர்.
இருவர் எழுதிய கதையாக "முற்றுப்புள்ளி" அமைந்திருந்தது. இக் கதையினை புலோலியூர். ஆ. இரத்தினவேலோன் ஆரம்பிக்க கோகிலா மகேந்திரன் முடித்திருந்தார். ( சித்திரை -வைகாசி 1983) மாதமொரு முறை தெரிவு செய்யப்படும் சிறுகதை வரிசையில் இம் மாதப் பரிசுக் கதையாக இக் கதை தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான முயற்சி மூலம் புதிய அணுகு முறையினுாடான கதை கூறும் உத்தி முறைமைகளுக்கு சுடர் களம் அமைத்துக் கொடுத்திருந்தமையையும் சம காலத்திலும் பிற்காலங்களிலும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் பெரும் பங்களிப்புச் செய்திருந்தவர்கள் இக் களத்தைப் பயன்படுத்தியிருந்தமையையும்
69

Page 72
குறிப்பாகச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமா னதாகும்.
கவிதைகள்: 150 இற்கு மேற்பட்ட கவிதைகள் இச்சஞ்சிகை இதழ்களில் இடம்பெற்றுள்ளன.காசி ஆனந்தன், வீ.சீத்தாராமன், சுரதா, ஜீவா ஜீவரத்தினம், பாண்டியூரன், அக்கரைச் சக்தி), கோப் பாய் சிவம் , செ.சிவானந்ததேவன், நாவண்ணன், அன்புமணி, மருதுார் வாணன், கண மகேஸ்வரன், புதுவை இரத்தினதுரை, அ.கௌரிதாசன், வாகரைவாணன், செ.குணரத்தினம், ஆனந்தி நடராசா, பதுளை இராகுலன், திமிலைக் கண்ணன், ஏ.எம்.பாறுாக், புரட்சிபாலன், குமார இராமநாதன், சாலை இளந்திரையன்,வளவை வளவன், அன்புமணி, மு.சடாட் சரன், தாமரைத் தீவான், ஊடாடி, ஈழக்குயில் இத்ரீஸ், எம்.எம்.அமீர் அலி, நிலாதமிழின் தாசன் , மூனாக் கா னா, முருகு, இ. அரியநாயகம், அண்ணாதாசன், காவலுர்ரான், முத்துமாதவன், க.வேலாயுதம், திருமலை சுந்தா, அகளங்கன், மாஞ்சோலைக் கவிராயர். தானா பேரின்பம், தமிழ்ப்புதல்வி, முல்லைமணி, வரணியூர் சி. கந்தசாமி, இளங்கோ அமீர், இராமேஸ்வரம் நெல்லை எழிலன், என். அஹ்ரபா முதலான பலரது கவிதைகள் இச் சஞ்சிகையின் பல்வேறு இதழ்களில் இடம்பெற்றுள்ளன. சிறுகதைகளின் உள்ளடக்கத்தினை யொப்பவே கவிதைகளிலும் கருப்பொருள்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. சில மொழிபெயர்ப்புக் கவிதை களும் இடம்பெற்றுள்ளன. சமூகப்பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கவிதை:
--- சாதி ஒழிப்பு சிறப்பு இதழ்: 1979 ஆவணி சுடர்
- ட , - இலக்கியா இங்கள்
|இதழ் - 06

உ-ம்: "ஹைகோட்டில் நிற்கிறார்கள்". செ.குணரத்தினம் எழுதியது. (1979 கார்த்) கந்தன் விதானையார் கணேசன் பொலிஸ்காரர் சுந்தரம் கள்வனென்று சொல்லி விளையாடும் - - பிள்ளைகளைப் பார்த்து பொறுக்க முடியாமல் சுந்தரத்தின் தாயார் சொர்ணம்மா கோபித்து ”எந்தன் மகன்தானா எந்நாளும் உங்களுக்கு கள்வனென்று கேட்ட காரணத்தால் சண்டை முற்றி
கைகட்டிப் பெற்றோர்கள் ஹைகோட்டில் நிற்கின்றார்!
பிள்ளைகளின் விளையாட்டை பெரிது படுத்தியதால் உள்ளதெல்லாம் விற்று உருக்குலைந்த நிலையினிலே பிள்ளைகளின் பெற்றோர்கள் படுந்துன்பம் அறியாத பிள்ளைகள் மறுபடியும் பாழ்வளவில் கூடிநின்று "கள்வனென்று சுந்தரத்தை கலைத்து விளையாடி துள்ளிக் குதித்து துயர்மறந்து சிரித்திருக்க
கைகட்டிப் பெற்றோர்கள் ஹைகோட்டில் நிற்கின்றார்.
மொழிபெயர்ப்புக் கவிதை வரிசையில் பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம். 1. “நதியைப் பாடும் நீக்கிரோப் பாணன்” அமெரிக்கக் கவிதை: - லோங்ஸ்டன் ஹியூஸ் தமிழாக்கம்: தீ. சிவலிங்கம் 2."கல்லுடைக்கின்றாள்” -இந்தியக் கவிதை - நிரலா தமிழாக்கம்: தீ.சிவலிங்கம்.
- குறுங் காவியம் என்னும் வடிவமும் இவ்விதழ் களில் தொடராக வெளிவந்துள்ளன. அந்த வகையில் வாகரைவாணனின் "ஒரு பெண்ணின் கதை” என்னும் குறுங்காவியம் 1980 ஆடி மாதம் தொடக்கமும் அனலை ஆறு.இராசேந்திரத்தின் "காவியமானவள்” என்னும் குறுங்காவியம் 1981 புரட்டாதி இதழ் தொடக்கமும் வெளிவந்தன.
கட்டுரைகள்:
ஒப்பீட்டளவில் சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை விட கட்டுரைகள் குறைவாகவே உள்ளன. ஏறத்தாள 45கட்டுரைகள் உள்ளன.
நுால் விமர்சனம், பயணம், அனுபவப் பகிர்வு மற்றும் இலக்கிய விடயங்கள், சர்ச்சைகள் தொடர்பான கட்டுரைகள் அதிகம் உள்ளன.
டம்
70

Page 73
வாகரைவாணனின் தமிழ்ப்பாவை என்னும் நுால் பற்றி அன்பு நெஞ்சன் எழுதிய கட்டுரையையும், மெற்றாஸ்மெயிலின் வன்னிவள நாட்டுப் பாடல்கள் என்னும் நுால் பற்றி தாழை செல்வநாயகம் எழுதிய கட்டுரையையும், வ.அ. இராசரத்தினத்தின் ஒரு காவியம் நிறைவு பெறுகிறது என்னும் நுால் பற்றி சாலை இளந்திரையன் எழுதிய கட்டுரையையும் நுால் விமர்சனக் கட்டுரைகளாகக் குறிப்பிடலாம்.ஈழத்து இலக்கிய முயற்சிகளில் "மலர்” என்னும் தலைப்பில் மலர் சஞ்சிகை பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரையை அன்புமணி எழுதியிருந்தார். (மாசி 1982)ஒரு நுாற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள் என்னும் தலைப்பில் எஸ்.அகஸ்தியர் பிரதாப முதலியார் சரித்திரம், அசன்பே சரித்திரம் ஆகிய இரு நாவல்களையும் பற்றிய திறனாய்வினை எழுதி யிருந்தார்.
காசி ஆனந்தன் எழுதிய சிறைச்சாலை இனிக்கும் என்னும் கட்டுரை (சித்திரை 1975 தொடக்கம்) அவரது சிறை வாழ்வின் அனுபவப் பகிர்வாக அமைவது. இவற்றைவிட உதயகவி என்பவர் நீலாவணன் தமிழ்ப்பற்று (தொடர் கட்டுரை) (சித்திரை 1975) என்னும் தலைப்பிலும், ஈழவேந்தன் பாரதிதாசனைப் பற்றி குருவை மிஞ்சிய சீடர் (சித்திரை 1975) என்னும் தலைப்பிலும், கலாமோகன்புறநானுாற்று இன்பம் என்னும் தலைப்பிலும், பொன். பூலோகசிங்கம் தமிழர் பண்பாட் டில் சங்கு என்னும் தலைப்பிலும் பொ.சண்முகநாதன் ஈழத்து நகைச்சுவை நாவல்கள் என்னும் தலைப்பிலும் எழுதிய இலக்கியக் கட்டுரைகளை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். கோவை மகேசனின் “தமிழக நினைவுகள்” என்னும் கட்டுரை பயணக் கட்டுரையாக அமைந் துள்ளது.
பாரதியின் பாட்டு வடிவங்கள் தொடர்பாக “பாரதியின் பாடல்கள் : எண்சீர்விருத்தமா? கட்டளைக் கலிப்பாவா?” என்ற தலைப்பில் சாலை இளந்திரையனுக் கும் எம்.ஏ.நுஃமானுக்கும் இடையே நடைபெற்ற விவாதங்கள் 1977 சித்திரை தொடக்கம் சில இதழ்களில் வெளிவந்தன.
செவ்விகள்: இரு வகையாக செவ்விகள் அமைந்துள்ளன.
அ.) எழுத்தாளர்கள் அறிஞர்கள் முதலானோரைப் பேட்டி காண்பது - இது "கண்டோம் கருத்தறிந்தோம்" என்னும் பகுதியினுாடாக வெளிக் கொணரப்பட்டிருந்தது. உ-ம்: இரசிகமணி கனக செந்திநாதன், வி.பி.கணேசன், நாவலாசிரியர் அருள் சுப்பிரமணியம், இரா.கனகரத்தினம் (யாழ் இல் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஸ்தாபகர்), சி.வி.வேலுப்பிள்ளை முதலானோர் பேட்டி காணப்பெற்றிருந்தனர்.
ஆ.)சாதாரண மக்களாக இருந்தோரைப் பேட்டி காண்பது: திருவாளர் பொதுசனம் என்னும் பகுதியினுாடாக இத்தகையோரின் வாழ்க்கை அனுபவங்கள் வெளிக் கொணரப்பட்டிருந்தன.
உ-ம்: கட்டையன் மெய்யன் கறுப்பையா (சிகையலங் காரத் தொழிலாளி - பிட்டப்பல), தள்ளுவண்டி கரீம் நானா -திருகோணமலை, கல்யாண புரோக்கர் - எல்லுப் போலை- மானிப்பாய், கதிர்காமு சின்னத்துரை
இதழ் - 06
மகு

கீரிமலைக்கேணியின் காவலாளர் முதலானோர் பேட்டி காணப்பெற்றிருந்தனர்.
இதைத் தவிர இலக்கியச் சந்திப்பு என்ற பகுதியில் எழுத்தாளர்கள் பரஸ்பரம் சந்திப்புக்களைச்
செய்தமை அறியப்படுகின்றது. உம்: சில்லையூர் செல்வராஜன் - காவலுார் எஸ். ஜெகநாதன் (1980 தை), ரீ.பாக்கியநாயகம் - திமிலைத் துமிலன் (1980 வைகாசி), குறமகள் (திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம்) - தமிழ்ப்பிரியா (எம் புஸ்பராணி) (1982 சித்திரை), முத்து குணரத்தினம் - அன்புமணி (மாசி 1980)
மதிப்பீடு: இலங்கையின் வரலாற்றில் நெருக்கடிகளும் இடர்களும் இடம்பெற்ற ஒரு காலத்தில் 1975 தொடக்கம் 1983 வரை இச் சஞ்சிகை மாதமொரு முறை வெளி வந்தது. இன்றைய நிலையில் விதந்து பேசப்படும் எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் பலருக்கு சுடர் அன்று களமாக இருந்திருக்கின்றது. தாமரைச் செல்வி, தமிழ்ப்பிரியா, ந.பாலேஸ்வரி, கோகிலா மகேந்திரன், தமிழ்ச் செல்வி முதலான பெண் எழுத்தாளர்களையும், வ.அ.இராசரத்தினம், செ.குணரத்தினம், காசிஆனந்தன், கோப்பாய்சிவம், காவலூர் எஸ்ஜெகநாதன், பாண்டியூரான், எஸ்எல்எம்ஹன்டா, அன்புமணி, ஈழவேந்தன், மருதுார்வாணன், திருமலை சுந்தா முதலானவர்களையும் உதாரணமாகக் கூற முடியும்.
- இது தொடர்பில் கோகிலா மகேந்திரனின் பின்வரும் கருத்து கவனிக்கற்பாலது. 1980 இல் (ஆனி மாதம்) சுடர் சிறுகதைப் போட்டி நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டது. மொத்தமாக வந்த 74 கதைகளுள் 3வது பரிசினை (50 ரூபா) கோகிலா மகேந்திரன் பெற்றமைக் காக அவரை சுடர் வாழ்த்தியபோது அதன் ஆசிரியரு க்கு கோகிலா மகேந்திரன் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி 1980 மார்கழியில் குறித்த அவரது கதையுடன் ("முரண்பாடுகளின் அறுவடை”) பிரசுரமாகியிருந்தது. இது வருமாறு:
- "எனக்குப் பரிசு கிடைத்தமையையிட்டு எனக் கென்ன பெருமை? நீங்களே ஊட்டி வளர்த்த பிள்ளை க்கு நீங்களே பரிசும் கொடுத்து மகிழ்கிறீர்கள்” என சுடர் தன் வளர்ச்சிக்கு உதவியமையை நாசூக்காக அவர் குறிப்பிட்டிருந்தார். அப் போட்டியில் தாமரைச் செல்வி யின் “ஒரு ஞாயிறின் உதயம்” என்னும் சிறுகதைக்கு முதலிடம் கிடைத்திருந்தமை குறிப்பிடத் தக்கது. (100 ரூபா) 2ம் இடம் எஸ். முத்து குணரத்தினம் எழுதிய "சட்டங்களும் மீறப்படுவதுண்டு” என்னும் கதை பெற்றது.
தமிழக அறிஞர்கள் மற்றும் இலக்கிய கருத்தாக்களுடனான தொடர்பினை "சுடர்” பேணியமை யையும் காணலாம். இலங்கைத் தமிழ் அறிஞர்களுக்கும் தமிழக அறிஞர்களுக்கும் இடையிலான இலக்கியக் கருத்துப் பரிமாறல்களுக்கும் விவாதங்களுக்கும் கூட சுடர் தளமாக இருந்தமையையும் காண முடிகின்றது.
- செவ்விகள், சிறுகதைகள், உருவகக் கதைகள், குட்டிக் கதைகள், இலக்கியக் கருத்துக்களம், மாதர் பகுதி, அரசியல் களம், எழுத்தாளர் ஊக்குவிப்புத் திட்டங்கள், நாடளாவிய ரீதியில் சுடர் கலை இலக்கிய மன்றங்களை நிறுவுதல் முதலான பல விடயங்களை சுடர் உள்ளடக்கி யிருந்தது.
உடம்
71

Page 74
-- உள் )
சாஷலிசக் 4 ஆனி * ஆடி, '83 ரூபா 2.30 ! கலைவி அலி பணி
சுடர் இறுதியாக வெளிவந்த இதழ்:
1983 ஆனி - ஆடி ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் தரத்தை உயர்த்துதல், தமிழரின் தனித்துவத்தைப் பாதுகாத்தல், ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல், கருத்தர ங்குகள், விழாக்கள் என்பவற்றை நடத்துதல், சுடரின் வளர்ச்சிக்கு உதவுதல் ஆகிய நோக்கங்களை அடிப்படை யாகக் கொண்டு சுடர் கலை இலக்கிய மன்றங்கள் நிறுவப்பட்டன. அதற்கு சுடர் சஞ்சிகை மூலமான செய்திப் பரிமாற்றம் பெரிதும் உதவியது.
மகுடம் சந்த
உள்நாடு தனிப்பிரதி
ரூ.100.00(தபால்செலவு ஆண்டுச்சந்தா
ரூ.500.00 (தபால்செலவு உட்பட) இரண்டாண்டு சந்தா
ரூ.900.00 (தபால் செலவு உட்பட)
ஆயுட்சந்தா
ரூ.20,000.00 சந்தாவை காசோலை மூலமாகவோ, மணி ஓடர் மூல் தபாலகத்தில் மாற்றக்கூடியதாக வி.மைக்கல் கொலின் 0 எதுவித செலவுமின்றி சந்தா அனுப்பும் வழி, தங்கள் Peoples Bank. Town Branch, Batticaloa. சேமிப்பு வைப்பு செய்து, வைப்பு செய்த வங்கி ரசீதை எமக் 0 ஆயுட் சந்தா செலுத்துபவர்களுக்கு "மகுடம்” பப்ளிசே
அனுப்பி வைக்கப்படும். 0 மகுடம் விளம்பர விபரங்களைத் தெரிந்து கொள்ள
இதழ் - 06

':புதிய அணுக்கும் முகம் எழுத்தாவதற்கான
சுடரில் வெளிவரும் மாதாந்த சிறுகதைகளில் சிறந்ததற்குப் பரிசு வழங்கும் திட்டமும் செயற்படுத்தப் பட்டது. மேலும் சிறுகதைகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளும் கோரப்பட்டு அவற்றில் சிறந்ததற்கான பரிசும் வழங்கப்பட்டது. இவை யாவும் எழுத்தாளர்களின் ஆக்கத் திறனை வளர்க்கும் முகமாக அறிமுகப்படுத் தப்பட்ட புதிய அணுகுமுறைகளாகும்.
- 86 இதழ்களே வெளிவந்தபோதும் அதன் இலக்கியப் பங்களிப்பு மிகவும் காத்திரமானது என்பதை நிராகரிக்க முடியாது. இச் சஞ்சிகை குறித்து முழுமை யான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பாக அல்லது சிறப்பாக இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் இதன் பங்களிப்பினை மதிப்பிட முடியும்.
கலாநிதி நா. சுப்பிரமணியம் அவர்களை சுடருக் காக காவலுாரான் பேட்டி கண்டபோது இதில் பின்வ ருமாறு சுடர் குறித்து அவர் கருத்துக் கூறியிருந்தார் (1980 ஆனி: பக்21)
- "தமிழ் இனத்தின் உணர்வுகளை மதிக்கும் நோக்கில் எழுந்த இதழ் என்ற அளவிலும் உருவாகி வரும் எழுத்தாளனுக்குப் பயன்படும் பிரசுரக்களம் என்ற வகையிலும் சுடரின் பங் களிப்பு வரலாற் று முக்கியத்துவமுடையது” என அவர் குறிப்பிட்டிருந்தார். இச் சஞ்சிகை எழுந்த காலத்துப் பின்னணியில் வைத்து இதன் வரவையும் அதன் உள்ளடக்கக் கூறுகளையும் நுனித் து நோக் குகின் றவர் களுக் கு இதன்
முக்கியத்துவத்தை உணர்வது கடினமானதல்ல. 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப் பகுதியில் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான இலக்கியப் பதிவுகளுக்கு அப்பால் இன்று இருபத்தியோராம் நுாற் றாண் டின் இரண் டாவது தசாப் பத் தில் இத்தகையதோர் சஞ்சிகையை மீள நினைவுறுத்திப் பார்ப்பது 1975 - 1983 வரையிலான ஏறத்தாழ ஒரு தசாப்த கால வரலாற்றைமீளவும் எதிர் கொண்டிருக்கும் தமிழினத்தின் வாழ்க்கை அனுபவத்திற்கு முற்றிலும் பொருத்தமுற அமைகின்றது. இது காலத்தின் கட்டாயமாகியுமுள்ளது.
- * * *
-ரவிபரம்
வெளிநாடு 30.00) 06 (US$)
25 (US $)
50 (US $)
500 (US $) மமாகவோ அனுப்பலாம். மணி ஓடர் மட்டக்களப்பு பிரதம என்ற பெயரிற்கு அனுப்புதல் வேண்டும். பகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கிளையில் W.Michaelcollin கணக்கு இலக்கம் 113-2-001-0-7728743 என்ற கணக்கில்
கு அனுப்புதல் வேண்டும். ஷன் பிரைவட் லிமிட்டட்டின் சகல வெளியீடுகளும் இலவசமாக
ஆசிரியருடன் தொடர்பு கொள்ளவும்.
ஆசிரியர்
தடம்
72

Page 75
ஆழமும் விரிவும் வே
1. அன்பு சால் மகுடம் ஆசிரியருக்கு,
வணக்கம், காற்றில் தூவும் எண்ண விதைக ளில் ஒருசில வேனும் என்றோ ஒரு தினம் மண்ணில் முளைத்து, கிளைத்து, முகிழ்ந்து மலரும் என்று நம்புபவன் நான். பொன்னாடை, பூமாலை, புகழ் மாலைக் கூத்துக்கள் ஒரு புறம் கனதி அல்லாத படைப் புக்களையும் தனிப்பட்ட காரணங்களுக்காக சிகரத்தில் வைத்துச் சீராட்டும் இலக்கிய அவலங்கள் மறுபுறம். ஆழமும் விரிவும் அற்று அவசரக் கோலமாய் அரை வேக்காட்டுத் தனமாய் தம்மைத் தாமே முன்நிறுத்தும் முஸ்தீபுகள் இடையிலே!
காய்தல், உவத்தல் அற்று விழிமூடி நிதான மாய்ச் சிந்திக்கும் எடைபோடும் இன்றைய இலக்கிய ரசிகர்களுக்கு இன்றைய மட்டக்களப்பு மண்ணில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக மகுடம் தன்னை நிரூபணம் செய்து கொள்ள எடுக்கும் பிரயத்தனம் கண்ணில் படாமல் இருக்க நியாயம் இல்லை.
குறுகிய காலவெளிக்குள்ளேயே மண் சார்ந்த பிரக்ஞையின் அளவு விஞ்சிய அகவய தன்மையை (Subjectivity) உடைத்த படி மலையகச் சிறப்பிதழை மலையக மண்ணிலேயே பிரசவித்த மகுடம் தமிழ்மொழியை உலகளாவிய நிலையில் நிறுவனமயப்படுத்துவதற்கு அர்ப்பணிப்போடு உழைத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் சிறப்பிதழை வெளியிட்டதன் ஊடாக இன்னுமொரு பரிமாணத் தையும் எட்டியுள்ளது எனலாம்.
- யாழ் புல நெடுந்தீவு தந்த தழிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நம் மொழி வளர்ச்சி வரலாற்றல் எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாத ஒரு ஒரு தீபஸ்தம்பம். சுவாமி விபுலாநந்தர் வழியிலே நின்று தன் வாழிவியல் முழுமையும் தமிழ்ப் பணியாலும் கல்வி பணியாலும் நிறைத்துக் கொண்டவர். உள்ளத்தினால் உணர்வினால் அடிகளார் தமிழ் மொழி மீது பூண்ட பற்றுதியான கழிபெருங் காதல் வியத்தற் க்குரியது. இறையியல், கல்வியியல், மொழியியல் ஆகிய முத்திறப்பட்ட துறைகளிலும் ஆழுங்கால்பட்ட அடிகளார் தமிழியலிலே தோய்ந்து தமிழுக்கு ஒரு அனைத்துலக அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவதற்கான கைங்கரியம் புரிந்தவர்.
வெறும் ஏட்டளவில் இலக்கிய, இலக்கண பாடந்தரமாக நின்ற தமிழ்ச் சிமிழை ஒரு சமுத்திர மாகப் பிரவகிக்கச் செய்த பெருமை அடிகளாரைச் சாரும். தமிழை நவீனமயப்படுத்தலிலும், நிறுவன மயப்படுத்தலிலும் அடிகளார் வகித்த வகிபாகத்தை அதன் ஆழ, அகலத்தை உணர்ந்த நிலையில் மகுடம் இம்முறை சிறப்பிதழ் அலர்த்தியமையானது தமிழ் நாடும் , தமிழை நேசிக்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது. இன்றைய தமிழ்ப்பாட விதானம் பற்றிய விவாதம், விமர்சனங்களை உட்கிரகித்துக் கொண்ட, ஆசிரியர் விடுத்திருக்கும் அறைகூவல் தொடர்பில் பொறுப்பானவர்கள் சிந்தித்தலும் செயற்படுதலும் காலத்தின் அவசியமாகிறது.
ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த்தூதர்
இதழ் - 06
மகு

ண்டி நிற்கும் மகுடம்!
தனிநாயம் அடிகளார் என்ற பொருளில் சி.ரமேஸ் வரைந்த கட்டுரை அடிகளாரின் வாழ்வும் பணிகளும் பற்றிய ஒரு குறுக்கு வெட்டாக (Facet) அமைகிறது. அடிகளார் மொழி வளர்ச்சியோடு மட்டும் அமைந்து விடாமல், தன் காலத்துச் சமூகச் செயற்பாடுகள், அரசியற் போக்குகளில் பிரக்ஞை மிக்கவராக தொழிற்பட்டுள்ளமை பற்றியும் இக்கட்டுரை பதிவு செய்கிறது. மலையகப் பிராந்தியத்திலும் அடிகளாரின் அசைவியக்கம் புலப்ப ட்டமை பற்றிய நினைவுகளைச் சாரல் நாடனின் நினைவுக் குறிப்பு பதிவு செய்கிறது.
அருட் திரு. தமிழ்நேசன் அடிகளாரின் கட்டுரை, இங்கு மிகவும் சிலாகித்தற்குரியதாகிறது. இன்றைய இலக்கிய மாணவர்கட்கும் ஆய்வாளர்கட்கும் , தமிழ் வரலாற்றை தேடி வாசிக்கும் பொது நிலை வாசகர்கட் கும் மிகவும் பயன்படத்தக்க கட்டுரை அது.தமிழின் தொன்மை அதன் தனித்துவம் பற்றி வாய்ப்பந்தலாக பேசுதலை விடுத்து, அச்சு வழிப்பட்ட ஒரு மொழியின் பதித்தல் தேட்டம் பற்றி புலமைத்துவ தளத்தில் நின்று ஆழமான கலந்துரையாடலை முன்னெடுக்க முனைவோர் க்கு இந்தியாவில் அச்சுப் பொறியின் அறிமுகத்திற்கு ஈராண்டுகட்கு முன்பாகவே, போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் முதல் தமிழ்நூல் அச்சு வாகனம் ஏறிவிட்ட தகவல் தமிழ்- போர்த்துக்கல் அகராதி, கார்தில்லா (Arthrla) பற்றியதகவல்கள், தம்பிரான் வணக்கம் பற்றிய செய்தி முதலானவை. மொழி பற்றிய அறிவாரா ய்சிப் பாதையில் ஒளிகாட்டுவன ஆகும். பழைமை என்பதனையும் ஆய்வு செய்வதற்கும் ஒரு முறைமை யியல் உண்டு. நம் மத்தியில் தமிழகத்தோடு ஒப்பிடும் போது மொழியியல், மொழிவரலாற்றியல், நூலாக்க வியல் என்பன பற்றிய ஆய்வுப்பாரம்பரியமும், ஆய்வு க்கமும் 'வறுமைப் பட்டுள்ள நிலையில், அடிகளாரின் காலத்துக்கு இயைபான இக் கட்டுரையாக்க முயற்சி புதிய பார்வையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்த வல்லது. ஏனெனில் நம் மத்தியில் குறித்த ஒரு துறை தொடர்பிலான ஆய்வுக்கும், ஆய்வாளர்க்கும் பற்றாக் குறை நிலவுமிடத்து, அத் துறை சார்ந்து, தன்னார்வம் பற்றியோ அன்றேல் சூழல் நிர்ப்பந்தம் பற்றியோ - ஈடுபடுவோரை, அவர் தம் ஆய்வுகள் / படைப்புகள் | அவை முழுமையும், ஆழமும், உழைப்பும் அற்ற போதிலும் மிக உயர்வானதாக உன்னத நிலையில் வைத்து போலி யான மதிப்பீடுகளைக் கட்டமைக்கும் ஆரோக்கியமற்ற சூழல் எம்மத்தியில் மேற்கிளம்பி வரும் சமகாலத்தில், இதுபற்றி நெஞ்சுக்கு நேர்மையாகவும், உரத்தும் சிந்திப் பதற்கான ஒரு தூண்டுகோலாகவும் அடிகளாரின் கட்டுரை முயற்சியை நான் நோக்குகின்றேன். அன்றியும், அடிகளா ரின் கட்டுரைப் பக்கங்களில், சுமார் ஐந்து நூற்றாண்டு கட்கு முற்பட்ட தமிழ் பனுவலின் தோற்றப் பாடுகளையும் காட்சிப் புலம் சார்ந்து, கண்டு நுகர்வதற்க்கான வாய்ப் பினை நல்கிய 'மகுடத்திற்கு' விடே நன்றியறிதலைத்
தெரிவிக்க வேண்டும்.
வண. யோசப் மேரி அடிகள் மிகச் சுவாரஷ்ய மாகக் கருத்துகளைப் பதிவு செய்ய வல்லவர் என்பதனை இவ்வாண்டு மே திங்களில், மட்./சமூகத்
கடிதங்கள் கருத்துக்கள் கடிதங்கள் கருத்துக்கள் கடிதங்கள் கரு
வயபான 2 நிலையயமும், ஆர்க்க

Page 76
தொடர்பு நிலையம் நடாத்திய தனிநாயகம் அடிகளார் நினைவு நிகழ்வின் அரங்கில் நான் நேரடியாகவே அவதானித் திருந்தேன். அவ்வகையில் பழைய நினைவுகளை மீட்டி சுருக்கமாகவும் சுவையாகவும் மேரி அடிகளார் எழுத்துருப் படுத்திய குறிப்புகள் அன்றைய 'பொற்காலப் புத்தகத் தின்' சில பக்கங்கள் எனலாம்.
தமிழை உலகமயப்படுத்திய தனிநாயகம் அடிகளார் கட்டுரை ஒரு மொழிநிலைப்பட்ட குறிப்புரையாக அமைந்து ள்ளது. அடிகளாரின் இதழியல் பணிகளின் ஊடாகவும் தமிழியல் வளர்ச்சியுற்றமையும் உலகமயப்பட்டமையும் பற்றி கட்டுரையாளர் இன்னும் விபரித்திருக்கலாம். சட்டநாதனை நான் நீண்ட காலமாக வாசித்து வருகிறேன். நெருடல் இல்லாமலும், ஆபாச முலாம் பூசாமலும் மிக இலாவகமாக, சமூகப் பொருளாதார, பண்பாட்டுப் பிரக்ஞையின் அடித்தளத்தில் நின்று, ஆண், பெண் உறவையும் அதன் உள்ளார்ந்த உணர்வெழுச்சி முடிச்சுக் களையும் எழுத்தில் வடித்தெடுப்பதில் அவரின் ஆளுமை நிரூபணம் ஆகிவிட்ட ஒன்று. விரச நிழல் படியாமல், குழந்தைகளின் பார்வையில் நின்று பாலுணர்வின் மையத்தை எடுத்துரைக்கும் வகையில் க.ச.படைத்த ஒரு சிறுகதை "என் பல்கலை மாணவர் பிராயத்தில் படித்து இப்போதும் மனக்குளத்தில் அலைஎறிவதனை இங்கே ஞாபகமூட்டலாம். க. சட்டநாதனின் "மீறல்கள்” சிறுகதையைப் படித்துவிட்டு, என் மனைவியார் “இன்றைய இளம் சமுதாயத்தினரை தவறாக வழிநடத்தத் தூண்டுவதோடு, பண்பாட்டு வரம்புகளை உடைத்துவிட்டு நியாயப்படுத்தவும் இச்சிறுகதை தூண்டுகோலாக அமையும்” என்பதாகச் சொன்ன அபிப்பிராயத்தினையும் இங்கு பதிவு செய்ய விழைகிறேன். இதனை விஸ்தாரமாக இங்கு குறிப்பதற்கு காரணம், ஒரு படைப்பு பல தளங் களில் பல அனுபவங்களோடும், பல்வேறு கருத்தியல் களோடும் உள்ளோரிடம் வெவ்வேறு அபிப்பிராயங்களை ஏற்படுத்த வல்லது என்னும் இலக்கியம் சார் சமூகவியல் உண்மையை வாசக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கமே ஆகும். இன்னும் ஒரு விடயத்தை கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். பிராய்டிசம் (Freduism) அல்லது பாலுணர்வு சார்ந்த விடயங்களை முதன்மைப் படுத்தும் இலக்கியப் படைப்புக்களின் வரலாறும் அவற்றின் எடுத்துரைப்பு முறையும் எம்மை விரிவான தேடலுக்கும் ஆழமான பகுப்பாய்விற்க்கும் இட்டுச் செல்ல வல்லது. "கடலும் கிழவனும்” முதலான தொல்சீர் மேற்குலகச் சிறுகதைப் படைப்புக்களை (Classical literature) இங்கு எழுதலாம். தவிரவும் ஈழத்தில் குணதாச லியனகே எஸ். பொ, இன்றைய ராகவன் வரையிலும் குறித்துக் காட்டலாம். இவர்களின் எழுத்துக்களின் வெற்றி பற்றியும் படைப்பாளுமை பற்றியும் முற்சாய்வுகள் (Pre-Judice) அற்ற தீர்ப்பிடல் இன்றிய நடுநிலையான விஞ்ஞான பூர்வமான திறனாய்வு முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப் படாமையும் அதற்கான காலோசிதமான தேவைப்பாடு பற்றி உரியவர்கள் கவனங்கொள்ளுதல் அவசியம் என்பதும் கூட நினைவூட்டுவதற்கு இந்த இடமே மிகப் பொருத்த மானதாகும்.
க.சட்டநாதனின் சிறுகதையில் “கீறல் விழுந்த உதடுகளில் சிரிப்பு”, “மனசோடு நனையும் நினைவுகள்”, “உலர்ந்த தந்த கோபுரக் கனவுகள்”, “மனம் தோயத் தோய”, “போதாமைகளின் மத்தியில் வாழ்க்கையின் ருசிகளைப் பகிர்ந்து கொள்ள நினைப்பது”, போன்ற
|இதழ் - 06
Ind

சொல்லாட்சிகள் சிறுகதை ஆசிரியர் நன்கு தேர்ந்த சொற்களை, பிரக்ஞையுடனும் ஒரு வகையான வழிபாட்டு உணர்வுடனும் அணுகியிருப்பதனை உணர்த் தியது. "ஆத்ம ஒன்றிப்புடனான அந்த அநுபூதிநிலை அவர்களைக் கடவுளாக்கியது”. முதலான எழுத்தாண் மையும், கதையின் பின்னலும், வடிவ நேர்த்தியும் ஒரே சமயத்தில் கு.ப.ரா.மெளளி, லா.ச.ரா முதலானோரின் ஆளுமைப்பதிவுகளை என் வாசக மனவெளியில் நினைவு விம்பங்களாக ஒளிரச் செய்தது. இத்தகைய காத்திரமான சிறுகதைகளை மகுடம் தொடர்ச்சயாக தேடிப் பிரசுரிக் கட்டும்.
மதீப்பீடு என்பது குடித்தொகைக்கு மட்டுமன்றி இலக்கிய வெளியின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும், கூட அவசியமானது. அவ்வகையில் கவி மேமன்கவி, தமிழ்நேசன் அடிகளார், துவாரகன், மு.சிவலிங்கம், கவி.எஸ்கருணாகரன், பேரா.செ.யோ, பேராசிரியை. மெள.சித்திரலேகா ஆகியோரின் பார்வைப் பலகணி வழியே , புத்தாயிரம் ஆண்டிற்குப் பின்னரான பிரதேச இலக்கிய வளர்ச்சிப் போக்குகளை ஒரு குறுக்கு வெட்டு முகமாக எடுத்துக் காட்ட மகுடம் மேற்கொண்ட முயற்சி பாராட்டிற்குரியது. முறையே கொழும்பு, மன்னார், யாழ்மண், மலையகம், வன்னிமண், மட்டக்களப்பு முதலான தீவின் பன்மைத் துவம் வாய்ந்த பிராந்திய நிலைப்பட்ட இலக்கிய வளர்ச்சிப் பரிணாமக்கூறுகள் "காலத்தின் குரலாய்" பதிவுபெற்றுள்ளன. எவ்வாறாயினும் மேற்படி மதிப்பீடுகளை, ஆற, அமர, நுணுகிப் படிக்கும் வேளையில், ஓர் "அவசரக்கோலம்” தென்படுவதனையும், நிறையவே "விடுபடல்கள்” விரவிக் கிடப்பதனையும் உணரமுடிகிறது. வசதிகரமான பெயர்ப்பட்டியல்கள், மீளுரைப்புகள், பிரபல்ய அறிதல்களுக்கும் அப்பாலும் கூட ஈழத்தின் இலக்கிய பங்களிப்புகளும், படைப்புந்தல்களும், சவால் களைத் தாண்டிய சாதனைகளும், அக்கினிக்குஞ்சு களும், சில அவசங்கள், அவலங்கள், குறைப்பிரசவக் கோலங்களும் ஈராயிரம் ஆண்டிற்குப் பின்பாகப் பரவிக் கிடப்பதனையும் நாம் மறந்து விடக் கூடாது. அந்ந இடைவெளியையும் நெஞ்சுக்கு நேர்மையோடு நிரவல் செய்வதற்கு மகுடம் முன்வரும் என்பது நமது நம்பிக்கை.
கல்வியியல் துறைசார்ந்த மிதிலாவின் கட்டுரை யானது வகுப்பறை சூழலில் இருவழித்தொடர்பாடலின் முதன்மைப்பாட்டினை சுருக்கமாக எடுத்துரைக்க முற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் கட்டுரையாளரின் வளர்ச்சிக்குத் துணையாக இரு குறிப்புகள், 1. சமகால நவீன கல்வியியற் கோட்பாட்டு அறிதல்களு டனும், எமது சூழல் சார்ந்த நடைமுறை எடுத்துக்காட்டுகளு டனும் இக்கட்டுரையை இன்னும் ஆழப்படுத்தியிருக்கலாம். 2.புலமைத்துவ துறை சார்ந்த கட்டுரை என்ற வகையில் அடிக்குறிப்புக்கள் (Footnotes), உசாத்துணை விவரம் (Reference) என்பவற்றையும் இணைத்துக் கொண்டிருப் பின் துறைசார் மாணவ நிலை வாசகர்கட்கு இன்னும் பயன்பாடக அமைந்திருக்கம்.
"கடுகைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டும் குறுகக் தரித்த குறளின் வழியில் ஈழத்துச் சிறுகதை உலகில் குறுங்கதை வடிவம் மூலம் நல்ல பிரக்கியாதி பெற்றக் கொண்ட சாந்தன் என் வாசக இதயம் தேடுதலுற்ற கணத்தில் அன்னாரின், விரிவான நேர்காணலை மேற்கொண்டு, பிரசுரித்த மகுடத்திற்கு எப்படி நன்றி சொல்வேன்? தன்னடக்கம் மிளிர, எளிமையாகவும்,
டம்
| 74

Page 77
நேராகவும், திறந்த மனதோடும் நினைவுகனை மீட்டி இருக்கும் சாந்தனின் படைப்பாளுமை அவர் தம் வாழ்வியல் பின்புலத்துடன் மிகுந்த சிரத்தையுடன் பதியப்பட்டுள்ளது எனத் துணிந்து சொல்வேன்.
நண்பர்களின் கதை சொல்ல வந்த ச.ராகவன் குப்பிழானின் குணாம்ச ஆளுமையை நேர்த்தியாகப் புலப்படுத்த முயற்சித்துள்ளார். எனினும் எத்துணை முயன்றாலும், கடைவாய்ப்புறமாக குருதி வடிந்த போதிலும் முட்செடியை நயந்து சுவைப்பதினின்றும் விடுபட இயலாத "பாலைவனக் கப்பலைப்” போல அகவயமான தனிப்பட்ட விரோத பகையுணர்ச்சினின்றும் விடுபட முடியாத தன்மை இராகவனின் பத்தியெழுத்தில் தொடர்ச்சி யாகவே பிரதிபலிப்பது அத்துணை ஆரோக்கியமான தன்று. அவரவர்க்கு அவரவர் தேவர்களாகத் தெரிவதும், தேவர்களாக ஒரு காலகட்டத்தில் கொண்டாடியவர்கள் சாத்தான்களாகத் தோன்றுவதும் இயல்பே. இதைப் பற்றி தொடாச்சியாகப் பதிவு செய்வதை மகுடம் போன்ற நல்ல சஞ்சிகைகள் செவ்வித்தாக்கம் இன்றி (Editing) பிரசுரிப்பதை இட்டும் சிந்திக்க வேண்டும்.
இ.கலைமகளின் நீராமகளிர் “புனைவும் பதிவும்” குறிப்புரை பண்பாட்டியல் மாணாக்கனாகத் தொடர்ந்து தேடலை மேற்கொள்ளும் எனது சிந்தனையையும் கிளறியது. ஒருவகையில், கலைமகளின் சிந்தனை முன்வைப்பானது அடையாளம் பற்றிய மீளுருவாக்கம் பன்மைத்துவ ஏற்புடைமை பற்றிப் பலபடப் பேசிய பின் நவீனத்துவ வாதிகளின் (நவீனப் பின்னியர்) கருத்துக்களை எனக்கு ஞாபகமூட்டியது. கலைமகளின் கேள்விகளுக்கான பதிற் குறியை பேராசிரியர் மௌனகுரு போன்றோரிடமிருந்து எதிர்பார்க்கலாமா?
அ.ச. பாய்வாவின் "பெண்ணை எழுதுதல்" என்னும் சொல்லாட்சி எனக்கு சற்றுக் காலத்திற்கு முன் வெளிவந்த நீ.பி. அருளானந்தனின் “ஒரு பெண் என்று எழுது” என்னும் சிறுகதைத் தொகுதியின் தலைப்பை ஞாபகமூட்டியது. மொழிக்கும் பாலினவாத த்திற்க்கும் (Sexism) அல் லது பால் நிலை வழிப் பட்ட மேலாதிகத்திற்குமான தொடர்பு மிக நீண்டது, பல்பக்கப் பகுப்பாய்வுகளைக் கோரிநிற்பது. மேலைப்புலத்தில், இது தொடர்பான ஆழமான சமூகவியல், மானுடவியல் ஆய்வுகள் வெளிவந்த வண்ணமே உள்ளன. பாய்வா புதிய சிந்தனை வீச்சுக்களுடனும் தனது இடைவினை யை நிகழ்த்துவது மகிழ்ச்சி தருகிறது.எனினும் அவரின் "நவ இதிகாசக் கபோதி” என்னும் சொல்லாக்கத்திலும், முருகனை எடுத்தாண்ட சார்புத்தளத்திலும் எனக்கு முரண்பாடு உண்டு. அவகாசம் கிடைப்பின் இது தொடர் பில் விரிவான எதிர்வினை வரையும் எண்ண முனைப்புண்டு.
- இப்னு அஸுமத்தின் வேரூன்றிய விலாசங்கள் சிறுகதை எம் சமூகத்தின் போருக்குப் பிந்திய அவலம் உள்நின்று இன்னும் கொல்லும் வியாதியான சாதித்திமிர் முகாம் வாழ்வின் முனகல்கள் விலகல்களை எல்லாம் தத்தூரூபமாக சித்தரிக்க முற்பட்டுள்ளது.அஸுமத்தின் உடைய 2013 இல் வரையப்பட்ட இச் சிறுகதை முடிவைப்படித்ததும் ஈழத்தின் மூத்த படைப்பாளி ஆனந்தனின் தண்ணீர்த்தாகம் சிறுகதை என் நினைவிற் க்கு வந்ததானது, (தண்ணீர்- இருகதைகளிலும் ஒரு குறியீடாகப் பயன் பட்டிருப்பது) உண்மையில் சுவாரஷ் யமானதும் - காலம், வெளி (Time and Space) கடந்த படைப்புந்தல் ஒருமைப்பாட்டுடன் தொடர்புபடுவதும்
|இதழ் - 06
மதுட

என்று கருதுகிறேன். (இக் கடிதம் வரையும் போது ஆனந்தனின் சிறுகதை பற்றிய தகவலை தெளிவுபடுத்தி உறுதிப்படுத்த உதவிய பேராசிரியர் செ.யோகராசாவிற்கு நன்றிகள்).
- தாமரைத்தீவான், செ.கு, எஸ்.பி.பாலமுருகன், திசேரா, நிலாதமிழின்தாசன், எஸ். திலகவதி, அ.ச.பாய்வா, தீபச்செல்வன், கோ.நாதன், இ.ஜீவகாருண்யன், மொழிவரதன், ஜெகா, சி.ஜெயசீலன், ச.சீ.உதயகுமார், மஜித், என்று மகுடத்தின் கவிதாவிலாசம் இரசனைக் குரியனவாகவே தொகுக்கப்பட்டுள்ளன. எனினும் மொழிக்குபின் நீண்டு தவனிக்கம் மெளனத்தையும் பிரதிபலிக்கும் இன்னும் செழுமையும் செழிப்பும் மிக்க கவிதைகளை மகுடம் தன்னில் பதிவதற்குப் பிரயத்தனம் எடுக்கட்டும்! | ஈழத்துத் திறனாய் வுலகில் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்கும் கே.எஸ் சிவகுமாரனின் நூல் பற்றிய பேரா.செ.யோகராசாவின் ஆய்வுக்குறிப்பு அந்நூலை ஏலவே நுணுகிப்படித்தவன் என்ற வகையில் பயன்மிக்கதாக அமைந்தது. (கே.எஸ். தற்போது தினக்குரலில் எழுதிவரும் "ஓரக்குறிப்புகள்" பற்றியும் குறிப்பிடற்பாலது). ---- தனக்கேயுரித்தான பண்பாட்டுப் புரிதலுடனும், மொழி நேர்த்தியுடனும், கண்ணகை அம்மனின் பத்ததிகள், பாடல்கள் பற்றிய அவதானம், பண்பாட்டு மானுடவியல் தளத்தில் பதிவு செய் துள்ளார் பேராசிரியர்.சி.மௌனகுரு. சமயம், வழிபாட்டுணர்வு, தெய்வீக உருப்படுத்தல் என்பவற்றுக்கும் அப்பால் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் கண்ணகை வழிபாட்டைத் புரிந்து கொள்வதற்க்குப் பேராசிரியரின் கட்டுரை துணைபுரியக் கூடும் எனக்கருதுகிறேன்.
- தமிழகத்தில் விகடன் , குமுதம், கல்கி, போன்றவை இயங்கும் அதே சமயம் "காலச்சுவடு”, “கணையாழி”, “தீராநதி” என்பவையும் இயங்குகின்றன. இரண்டும் அற்ற நிலையில் தான் நமது மட்டக்களப்பு சிற்றிதழ் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மகுடத்தின் வரவு ஆறுதல் தருகிறது இத்துணை நீண்ட விரிவான நலனாயும் மடலை இரசணை தோய வரையும் அளவிற்கு "மகுடம்” என் வாசக ஆர்வத்திற்கு ஆகார்ப்பாகவும் உணர்வுக் கிளறுலையும் ஏற்படுத்துகிற சங்கதியையும் பதிய விழைகிறேன்.
- இறுதியாக "ரியூசன்” கலாசாரம், முக நூல் (Face book) செல்லிடத் தொலைபேசி இன்ன பிற தொல்லைகள், தொக்குகளுடன் உள்ளுறைந்து முகமும் முகவரியும் இழந்தோராய், “வேடிக்கை மனிதராய்த்” தாம் வடிவமைக்கப்படும் விபரீதம் கூட உறைக்காமல், தன்னுனர்வும் இன்றி, தன் இனப் பண்பாட்டு எழுச்சியும் இன்றித் தொய்ந்து நிற்கும் இளைய சமூகத்தினர் மத்தியில், புத்தகப் பண்பாடு, வாசிப்புப் பண்பாடு மேலோங்க ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக பல இன்னல் செரித்து தன் இதழ் விரிக்கும் "மகுடத்தி ற்கு” இதய ஆழத்திலிருந்து வாத்ஸல்ய வாழ்த்து இயம்பியவனாய் என் மடலை நிறைக்கின்றேன்.
சந்திரசேகரன் சசீதரன்,
(சமூகவியல் துறை), கிழக்கு பல்கலைக்கழகம்.
75

Page 78
"மகுடம்” பூரணத்துவமும் தன்
து தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினை வுச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. பல்துறை
'சார் விடயங்களையும் தாங்கிய பூரணத்து வமானதும், தனித்துவமானதுமான ஒரு சஞ்சிகை இந்த மகுடம் என்றால் மிகையல்ல. முதலாவது இதழிலிருந்து இந்த ஐந்தாவது இதழ் வரையிலும் பல்வேறுபட்ட கண்ணோட்டங்களிலும் சிலாகித்துப் பேசத்தக்கனவாகவே இவைகள் அத்தனையும் அமைந்துள்ளன. மகுடத்தின் ஆசிரியரான நண்பர் மைக்கல் கொலின் அவர்கள்: ஒரு சஞ்சிகையின் ஆசிரியர் என்ற வகையில் எந்த நிலைப்பாட்டில் நின்று நோக்கினும் மிக்க பாராட்டுக்குரியவராகவே நிமிர்ந்து நிற்கின்றார். பொதுவாக இன்றைய ஈழத்து இலக்கியத் தலைமுறை, மகுடம் ஆசிரியருக்கு... அவர் ஏற்படுத்திக்கொடுத்துள்ள வெளியீட்டுத்தளத்திற் காக..., அவர்மேற்கொண்டுள்ள பகீரதப் பிரயத்த னங்களுக்காக நன்றிக்கடன் பட்டிருக்கின்றது.
இதழின் முதலாவது பக்கத்தில் வருவது மூத்தகவிஞர் தாமரைத்தீவான் அவர்களுடைய கவிதையாகும். "கன்னித் தமிழ் மகுட இதழே கடந்தாய் ஓராண்டே ” என்று கவிஞர் யாப்பு மரபில் காலூன்றி நின்று எழுதியிருப்பதைப் பல முறை படித்துச் சுவைக்கலாம் போல் இருக்கிறது. அவ்வாறே நண்பர் செ.குணரத்தினம் அவர்கள்..., அமரர். தனிநாயகம் அடிகளாரின் நினைவுகளையும் சாதனைகளையும் பட்டியலிடும் மரபுக் கவிதையும்..., பல்வேறு விடயங்களை உள்ளடக்கி மிளிர்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பின் நவீனத்துவம் (Deconstruction) என்று.., புரியாத மாயமான் பின்னே ஓடிப் புரியாமல் இலக்கியம் பண்ணும் எம்மவர்கள் என்ன சொன்னாலும் மனம் சலிக்காமல் எழுதுங்கள் என்று சொல்வதோடு..., மீண்டு ஒரு பிறவியுண்டேல்.., நீங்கள் தனிநாயகம் அடிகளாராய்ப் பிறக்க வேண்டாம்...: எங்கள் குணரத்தினமாகவே பிறந்திடுங்கள் என்றும் கூறிவைக்கின்றேன்.
- அடுத்து வரும் இரு கவிதைகள் ... எஸ்.பி.பாலமுருகனின் குறிப்பு- 01 எனும் "இன்னும் போர் முடியாத நிலத்தின்...'' எனவருவதும்... திசேராவின் ''உங்களுக்கான என் கவிதை' என்பதுமாகும். இவைகள்தான் பின் நவீனத்துவத்தின் தோற்றுவாய்களா...? புரிதலுள்ள எழுத்தாளர்க ளையும், புரிந்தும், புரியாத அறவே புரியாத வாசகர்களையும் திகைப்புறச் செய்யும் படைப்புக் களாக இவையும்... இன்னும் பிறவும் உள்ளன வாசகர் கள் புரிந்திட முடியாமல் ஊடகமாக எழுதப்படும் இவைகள் பற்றி விமர்சிப்பது எப்படி என்றுதான் புரியவில்லை. முள்ளிவாய்க்கால் அவலங்களை வாசக னுக்குப் புரியும்படியாகச் சொல்லப் பயமென்றால் விட்டுவிடலாம் கவிதை என்பது மட்டுமல்ல..: படைப்பிலக் கியவடிவம் எதுவாக இருந்தாலும்... கலாபூர்வமாக... ரசனைக்குரியதாக... சமூகம்புரிந்து கொள்ளத்தக்கதாக
அமைந்திராவிட்டால் பயன்பாடு பூச்சியமே...!
இதழ் - 06
மகு

தத்துவமானதுமான சஞ்சிகை 5வது இதழ் பற்றிய பார்வை
குறி', த. "புதுக
திசேராவின் "உங்களுக்கான என்கவிதை" என்பதில்...: உனக்கு... என்று குறிப்பிட்டு 1 இல் இருந்து U வரை எழுதப்பட்டு... எனக்காக, ஆண்களுக்கு..., பெண்களுக்கு..., அதிகாரத்திற்கு... மற்றவர் களுக்கு... என எழுதப்பட்ட குறிக்காட்டுதல்கள்... விழிப்பூட்டல்கள்..., இவை இல்லாவிட்டால் உங்கள் கவிதை புரிந்து விடமாட்டாதா...? ஒரு அடி மட்டத்தால் இவைகளை மறைத்துக்கொண்டு இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்.... வெகு அற்புதமான புதுக்கவிதை...., கலாபூர்வமாக அமைந்துள்ளது. இங்கு இன்னும் ஒன்றைப் பொதுவாகக் குறிப்பிடுதல் வேண்டுமென்று நினைக்கின்றேன். பாலியல் ரீதியிலான துன்புறுத் தல்களை யதார்த்தம் (Reality) கருதி எழுத்துருவாக்க வேண்டிவரும் போது சிலேடையாகவும், மறை பொருளாகவும் சொல்லி விடுவதே எம்மவர் களுக்கு மரபாகும். இதனை பின் நவீனத்துவக்கருத் தியல் கோட்பாட்டாளர்களும் ஏற்றுக் கொண்டே வந்துள் ளார்கள். அதை விடுத்து... வலிந்து இழுத்து வந்து... மெருகூட்டி... யதார்த்தம் மீறியதாக விபரிப்பது., ஒரு மன வக்கிரம்.. பாலியல் உந்துதல் என்றுதான் சொல்லவேண்டும். இதுவும் ஒரு ஆண்மையின் பெண்ணாதிக்க வெறியின் பாற்படுவதாகவே பார்க்க வேண்டியுள்ளது. "உதடுகளைக் கவ் வாதே...'' “மார்புகளை விடு...” என்பன போன்ற வரிகள்..., இக் கவிதை உருவாகியுள்ள தளத்தில் நின்று சிந்திக்கும் போது யதார்த்தம் மீறிய... வலிந்து திணிக்கப்பட்ட வரிகளாகவே படுகின்றன.
நண்பர் நிலா தமிழின்தாசன் அவர்களது கவிதைமிக்க நயமாக யாப்பமைதியுடன், “வெள்ளி முளைத்து விடியலுக்கு அருக்கூட்டும் கள்ளப்பொழுது” என்று மனசில் ஒரு விதலகரியினை கிளர்த்திக் கொண்டெழுந்து: ஈற்றில் ஆரம்ப வீச்சு மிகவும் தளர்ந்து முடிகிறது. நல்ல தொரு கருவினை மையப்படுத்திய கவிதை இதுவாகும்.
தனிநாயகம் அடிகளாரின் வரலாற்றுச் சுருக்கமாக அமைகிறது. சி.ரமேஷ் அவர்களது கட்டுரை, அத்துடன் சாரல் நாடனும் அடிகளின் நினைவுப் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். தொடர்ந்து வருகின்ற தனிநாயகம் அடிகளார் பற்றிய கட்டுரைகள்..., கடந்து போனபல தசாப்தங்களுக்கு முன் அரங்கேற்றப்பட்ட அவலங்களையும், அரும்பெரும் செயற்பாடுகளையும் புலப்படுத்தி நிற்கின்றன. அருட்திரு. தமிழ்நேசன் அடிக ளாரின் கட்டுரை அறியக்கிடைக்காத பல விடயங்களை ஆவணப்படுத்தல்களை நினைவூட்டுகின்றது. இவ்வாறே வண.யோசப்மேரி அடிகளாரின் நினைவுக்குறிப்புகள்..., நான்காவது தமிழாரய்ச்சி மகாநாடு யாழ் நகரில் நடந்தபோது., அரங்கேறிய பல அடாவடித் தனங்களை அழித்தொழிக்கப்பட்ட அருந்தமிழ் வரலாற்றாதாரங்களை நினைத்து பெரு மூச்செறிய வைக்கின்றது. இன்று வரையும் ஓயாத இந்த இனவாத வெறித்தனம்...: ஒரு பிரளயப் பேரழிவுடன் தான் முற்றுப்பெறுமோ... தெரியவில்லை.
நடந்தபோதிக்கப்பட்ட அறிய ை

Page 79
நூற்றாண்டு நினைவுகளை முன் நிறுத்திய ஒருமொழியியல் பண்பாட்டுக் குறிப்புரை எனும் சிறு கட்டுரை சந்திரசேகரன் .சசீதரன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. முன்னேயுள்ள கட்டுரைகளில் விடுபட்ட பல விடயங்களைக் கோடிட்டுக் காட்டி நிற்கும் இது.., அடிகளாரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளா கவே மிளிர்கின்றது. பொதுவாக இந்த இதழ் தனிநாயகம் அடிகளாரின் சிறப்பிதழ் என்பதற்கமையச் சற்று அதிகமாகவே அவரைப்பற்றிச் சொல்லிச் செல்வதாக உணரமுடிகிறது. என்றாலும் அத்தனை தேடல்களையும் உள்ளடக்கிய ஒரு பரிபூரணச் சிறப்பிதழாக இது
விரிந்துள்ளது.
கவிதைகள் வரிசையை மீண்டும் நோக்குங் கால்.., எஸ். திலகவதியின் கவிதைகள் மிகச் சிறந்த படிம உத்திகளை உள்ளடக்கி படைக்கப்பட்டுள்ளன. சாதாரண வாசனையும் இவர் சற்றுக்கவனத்திலெடுத் தால்.., கவிதைகள் இன்னும் மேலோங்கி நிற்கும் என நினைக்கின்றேன். கனவுகள் காற்றில் விடப்படும் பட்டங்களல்ல..., நிறைவேற்றிவைக்கப்பட வேண்டிய பிரதிக்கினைகள் சிலந்தி வலைகளுக்குள் வாழ்தல் என்பது சமூகத்தை ஊடுருவிய நிதர்சனமான படப் பிடிப்பு. சமூகக் கட்டமைப்புக்குள்தான் கவிதைகளுக்கான கருக்கட்டல்கள் நிகழ்கின்றன. "சத்ய மேவ ஜயதே” என்று வாழ்ந்துமுடிக்கவேண்டியதுதான்.
அடுத்து அ.ச.பாய்வாவின் "கள் குடித்த நாள்” யதார்த்தமான ஒரு அரிதான நிகழ்வோட்டம். எதையும் வெளிப்படையாகச் சொல்லுதல் என்ற பாங்கில் கொச்சையான பேச்சோசையில் புரண்டு வருகிறது கவிதை. "குனிஞ்சிகடி” "கச்சைக்குள்ள கை"... போன்ற பதங்கள் கவிதைக்கு மெருகூட்டும் ரசனைக்கு உயர்வு தரும் என்று சிந்தித்தால்... நபுஞ்சகமான சொற்பிரயோகம் எதிர்மறையான விளைவுகளையே தரும். தவிர்த்திருக் கலாம்...! இன்று இல்லாமற் செய்யப்பட்ட அவ்வாறான தொரு நிகழ்வுச் சூழலை மனக்கண்முன்னால் காட்சி யாக ஓடவிடுகிறது கவிதை., மிக நன்று... பாராட்டலாம்..!
"நான் வசிக்கும் நிலம்” இதுவும் புதுக்கவிதை வடிவமே! மிக அற்புதமாகப் பின்னப்பட்ட குறியீட்டுப்படி மங்கள் பற்பல உணர்வுத் தூண்டல்களைக் கிளறி விடுகின்றன. சாதாரண வாசகன் புரிந்துகொள்ளக்கூடிய வசன ஓட்டம்..., ஆனால்.. சிலேடையான கருத்துப் புதைய ல்களை எத்தனை ஆத்மாக்கள் புரிந்து கொள்ளுமோ... தெரியவில்லை...! புரிந்து கொள்ளும் தன்மை... அவரவர் சுயம்...! எப்படி... எவர்... புரிந்து கொள்கின்றாரோ... அது அப்படியே என்பது மரபை மீறிய நவீனத்துவம் என்று சண்முகம் சிவலிங்கம் அவர்கள் ஒருமுறை சொன்னதாக ஞாபகம்.
இந்த இதழில் உள்ள மூன்று சிறுகதைகளுள் முதலாவதாக வருவது... க.சட்டநாதனின் “மீறல்கள்” என்பதாகும். மிகச்சிறந்த ஒரு சிறுகதை எழுத்தாளனின் ஆரம்பம்போல் தொடங்கும் இச் சிறுகதை... பற்பல எதிர்பார்ப்புக்களோடு வாசகனை இழுத்துச் செல்கிறது. பஸ்பிரயாணம், கிவாஸ் மெடிக்கல்ஸ், தரணிடெக்ஸ், சுடிதார் வாங்க வந்த பெண்ணுக்கு நல்ல லாபமான விலைக்கு விற்றதனால், முதலில் முறைத்தமுதலாளி பின்பு முதலா ளித்துவத்தின் இயல்போடு பரிவாகப் பார்த்தது...., முதலான பல்வேறு விடயங்கள் யதார்த்தமாகவும்..., உயிர்த்துடி ப்பான கலை அம்சமாகவும் அமைந்து விடுகின்றன.
கே பற்பலதாரண சிலேடை பரிந்து அமை.. அரோ.
இதழ் - 06
மகுட

2868
"உலர்ந்துபோயிருந்தாலும் அழகான உதடுகள்”.., சின்னச் செப்புவாய், நேர் கோட்டில் விமும் மூக்கு, கீழே ஓர் பள்ளம், பள்ளத்தில் கடுகளவு மச்சம், அதில் முளை கொண்ட கறுப்பு முடி, அப்பாடா.. இன்னும் எத்தனையோ சிலாகிப்புகள்..! ஆனால்..., பிரணவியின் வீட்டிற்கு ரமணன் போனதன் பின்பு நடந் தவைகள் முன் னுக் குப் பின் முரண் பட்ட செயற்பாடுகளாகவே அமைந்து..., முன் பந்திகளில் பிரணவிவாயிலாக எடுத்தாளப்பட்ட கருத்துக்களைக் கொச்சைப்படுத்திவிடுகின்றன. எதை இழந்தாவது தனது பாலியல் வேட்கையைத் தணித்து விடத்துடிக்கும் நிலைக்கு பிரணவியைக் கீழ்நிலைப்படுத்திவிட்டார் சட்டநாதன் என்பது எனது கணிப்பு.
“நாலுபேர் மதிக்கிற மாதிரி நாம நடக்க வேணும்... தரவை மாடுகள் மாதிரி... சேமறியில திரிய ஏலுமா..? என்ர கழுத்தில ஒரு தாலிச்சரடு ஏற வேணும்...: அதுக்குப் பிறகுதான் இந்தப் பூராயம் எல்லாம்..., அதுதான்வடிவு..., என்று முன்னால் பெரும்விண்ணாளம் பேசிய பிரணவி..., முடிவில்... அவளது அறைக்கு அவனை அழைத்துப்போனது..., “இது கொஞ்சம் அதிகம்... துணிவு... அசாத்தியமான மீறல்... தாலிகட்ட முந்தி இதெல்லாம்...” என்று பேசியவனிடம், "...அதுக்கு ஆறு மாசமோ... ஒரு வருஷமோ... ஆகும் போல... அது வரைக்கும் பொறுக் கேலுமா..?” என்று பிரணவி பேசுவது..., முன்னுக்குப்பின் கதாபாத்திரத்தின் சமூக நோக்கு பெரிய அளவில் மாறுபடுகின்றது. இப்பிறழ் வுக்கான காரணம் காட்டப்படவில்லை. அத்துடன் பிரண வியின் தந்தை மதுப் போத்தலுடன் மல்லாடுவதும், இதனை அவள் அங்கீகரிப்பதும்.., விசனத்திற்கு ரியதாகிறது. இதன்படி பிரணவி சோரம் போகிறாள். கண்டிக்க வேண்டிய தந்தை ஒத்தூதுகிறார். இதுதான் "மீறல்கள்” என்பதின் தாற்பரியமா...?
- அடுத்த சிறுகதை இப்னு அஸுமத்தின் "வேரூன்றிய விலாசங்கள்” என்பதாகும். யாவும் கற்பனையல்ல என்ற முத்தாய்ப்புடன் முடிகிறது கதை. வேரூன்றிய விலாசங்களை அத்தனை இலகுவில் அழித்து விட முடியா தென்பதற்கு..., இந்த ராசாத்தி போல் எத்தனையோபேர்கள் பலியாகிப்போயிருக்கி றார்கள் எனும் உண்மையை நாம் எல்லோரும் அறிந்தேயுள்ளோம். "மொத்தை புதிசு... கள்ளுப் பழசு” என்பதுபோல்., யுத்தக் கொடூரங்களில் சிக்கிச் சீரழிந்து..., அகதிமுகாம்களில் அல்லோலகல்லோலப்பட்டு..., இடைத் தங்கல் முகாம்., நிபந்தனைக்குட்பட்ட மீள் குடியே ற்றம்... என்றெல்லாம் கொடுந்துயர வாழ்வனுபவங் களைப் பெற்ற பின்பும், இந்தச் சாதிப்பாகு பாட்டுணர்வு மாறவில்லையே என்பதிலிருந்து..., அதன் வலிதான எண்ணப்பாங்கு புலப்படுகிறதல்லவா..? சிறு கதையின் நிழ்வோட்டம் கவிதைகள் போல் யதார்த்தம் மீறியனவாக அமைந்து விடக்கூடாது என்பதனை இக்கதையினூடு விபரித்தால் நீண்டு விடும் எனக்கருதினாலும்.., வாசகர் கவனத்திற்குச் சுட்டிக்காட்டாமலும் விட முடியவில்லை.
அடுத்து "பெண்ணை எழுதுதல்” எனும் தலைப்பில் அ.ச.பாய்வாவின் சிறிய ஒரு கருத்தாடல் வருகிறது. சிறிய தொருகட்டுரை என்றும் சொல்லலாம். இதனையிட்டு எழுதவேண்டியது மிகத்தேவையான ஒன்று என எண்ணுகிறேன். “எல்லோரும் ஏறியகுதிரை யினில் சக்கடத்தாரும் ஏறிச்சறுக்கிவிழுந்தார்” என்பது
ம்.
77

Page 80
சடுத்தாடல்களா பாதுவானதுாட்பாடு சார்கோலத்திலும்
போல்.., பெண்ணின் யோனியிலும்..., முலைகளிலும் தொடங்கி, ஆண் - பெண் படுக்கை அறைவரை செல்கிறது இவரது கருத்தாடல். இங்கு புதிதாக ஒன்றும் சொல்ல பட்டதாக இல்லை. ஆனால் ஒருவர் தன் பாலியல் நுகர்வு ஏதோவொரு காரணத்தினால் முடியாமற்போல தின் உள் மன நெருடல். மன வக்கிரம்... இங்கே... பாலுறுப்புகள் பற்றியும்..., மறை நிகழ்வுகளைத் திரை விலக்கிக் காட்டுவதனூடும்... வெளிப்படுவதாகக்கூறலாம்
" அன்றிருந்து இன்று வரையும் பாலியல் ரீதியாக மட்டும்தான் பெண் அடிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளால் என்ற ஒரு தவறான கருதுகோளை நிறுவ முற்படுவ தாகவே இது அமைகிறது. வர்க்கவேறுபாடு பாலியல் வேறுபாட்டுக்குப் பிற்பட்டது என்பது வாதத்திற்குக் சரியாக இருக்கலாம். ஆனால் வர்க்க வேறுபாடு நாகரீகமடைந்த மனித சமூகத்தின் இயங்கு தளத்தில் நின்றும் தோற்றம் பெற்று வந்துள்ளது. பாலியல் வேறுபாடு இயற்கையின் தோற்றுவாய் என்கின்ற மனித அறிவினால் புரிதலுக்கியலாத ஒரு மர்மத்தில் சுழன்ற கொண்டிருக்கிறது. பாலியல் வேறுபாடும், பால் நிலை சார்ந்த கவர்ச்சியும் பெண்ணடிமை என்பதற்கான ஒரு காரணியாக அமைந்துவிட மாட்டாது.
- வேதகாலவியாக்கியானங்கள்..., இதிகாச . புராண முரண்நிலை வாதங்கள்.., இன்றைய கால் கட்டத்தில் உக்கிப்போய் இறந்து சிதைந்து கொண்டிருக் கின்றன. ஒரு சில வலிமையான புள்ளிகளில் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கும் இவை பெண்ணடிமைச் சமுதாய ஒடுக்குமுறை விபரித்தலுக்குள் தேவையற்ற கருத்தாடல்களாகும். பால் கவர்ச்சி என்பது இரு பாலார்க்கும் பொதுவானது. பெண்ணடிமை என்பது பொருள் முதல்வாதக் கோட்பாடு சார்ந்தது. வேத காலத்திலும், பிற்பட்ட இதிகாச புராண காலத்திலும் சில மறைபொருளான விடயங்களை மதரீதியிலான சில கோட்பாட்டு விளக்கங்களுடன் மனிதர்களுக்குப் புரிந்திடச் செய்வதற்காக எழுந்தவைகளே புராண, இதிகாசக் கதைகளும்... கதாபாத்திரங்களுமாகும் இவைகளை வைத்து வியாக்கியானம் புரிவதும், விமர்சிப்பதும் அறிவுடமை ஆகாது. இவைபற்றி இன்னும் விபரித்தல் மிகை என்பதால் தவிர்க்கின்றேன்
- "கிழக்கிலங்கை கண்ணகை அம்மன் பத்ததி களும் பாடல்களும்” எனும் பேராசிரியர் அவர்களின் ஆழமான தேடல்கள் அறிந்திராத பல விடயங்களைத் தெளிவுறுத்திநிற்கின்றது. உண்மையை விடவும் தொன்மம் வலிமையான பற்றுக் கோட்டினை அந்தந்தக் சமூகத்தின்மேல் கொண்டுள்ளது எனும் கோட்பாட்டினை இந்தக்கட்டுரை வாயிலாகப் புலப்படுத்தும் விடயங்கள் நிரூபணப்படுத்துகின்றன. வேத ஆகமக் கிரியை முறைகள்தான் முந்தியது என்றும்..., பத்ததி முறைகள் பற்பல காலங்களில் பரலாலும் எழுதி நடைமுறைப்படுத் தப்பட்டவை என்றும் கூறலாம். ஆனால்.. அவை சமூகமட்டத்தில் ஆழவேரூன்றிய அடித்தளத்தைச் கொண்டுள்ளன என்பதுதான் அவற்றின்பலமாகும்.
கண்ணகை அம்மன் பெயரால் பற்பல இடங்க ளிலும் பாடப்படுகின்ற செய்யுள் இலக்கியவடிவங்கள் யாவும் வெளிக்கொணரப்படுவதோடு தொகுப்புகளாக வகைப்படுத்தப்படல் வேண்டு மென்பது பேராசிரியரின் ஆதங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது காலம் ரையும் மறைவாக பேணிப்பாதுகாக்கப்பட்டுவந்த
பொருள்கும் டெகே. பால்தலுக்குள்
|இதழ் - 06

பத்ததிகளும், மந்திர ஏடுகளும் இனியாவது அர்த்தமற்ற மறைபொருள் நம்பிக்கை கைவிடப்பட்டு வெளிக் கொண்டுவரப்படல் வேண்டும் என்பது இன்றைய காலத்தேவையாகும். சமஸ்கிருதத்தில் இருந்த இந்து மத வேதநூல்கள் அனைத்தும் இன்றைய காலத்தில் தமிழ் மொழியாக்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிட்டன. இஸ்லாமிய மதப்பிரச்சாரகர்களான எனது நண்பர்கள் சிலர் அண்மையில் என்னிடம் வந்து தமிழாக்கப்பட்ட சில சமஸ்கிருத வேதநூல்களைத் தந்து விளக்கம் கேட்டனர். நிலைமை இவ்வாறிருக்க... நாம் இன்னு மின்னும் மறை பொருள்வாதத்தை தூக்கிப்பிடிப்பதால் மிகமிகப் பின்தங்கிய பிற்போக்குவாதிகளாகவே போய்க் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மையாகும். புத்தி ஜீவிகள் இது பற்றிச் சிந்திப்பார்களாக...!
- இன்னும் சில கவிதைகள் விடுபட்டுள்ளன, அவற்றினையும் சுருக்கமாக விமர்ச்சிக்கலாமென நினைக்கின்றேன். "எலும்பின் கடைசி ஊர்வலம்” இது கோ.நாதனின் கவிதை, நல்லதொரு புதுமையான..., இதுவரை பேசப்படாத விடயம் பல் விதமான தோற்றப்பாடுகளைப் புலப்படுத்தி நிற்கும் இக்கவிதை வெளிப்படையான ஒன்றை இலகுவில் புரியவைத் தாலும், மிக்க ஆழமான பல்வேறு கருத்தியல் மனோல் யங்களைக் கிளறிவிடுகின்றது. இது பின் நவீனத்துவக் கண்ணோட்டத்தைச் சார்ந்து நின்றாலும்.., கவிதையின் சொற்கள் பல இடங்களில் பிழையாகவே அச்சிடப்பட் டுள்ளன. அத்துடன் கவிஞன் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் ஊடகமான மொழி ஆளுகை.., கவிஞனுக்கு இன்னும் பரிச்சயப்படவேண்டியதாகவே காணப்படுகின்றது.
- "காலத்தின் குரலாய் மகுடம்” எனும் பகுதி அடுத்து வருகிறது. சில பிரதேச இலக்கியம் 2000 ஆம் ஆண்டிற்குப் பின்பு எனும் விடயம் பல எழுத்துலக முக்கியஸ்த்தர்களால் அலசப்பட்டுள்ளது. இந்தப் பத்தி எழுத்துக்கள் நல்ல பயன் விளைப்பனவாக, குறித்த காலப் பகுதிக்குள் எழுந்த இலக்கிய எழுச்சி, வீழ்ச்சி பற்றிக் கணிப்பீடுசெய்வதாக அமைந்து விடுகின்றது.
அடுத்ததாக ஒரு கட்டுரைவருகின்றது. கற்றல் தொடர்பான புதியபல கருத்துக்களையும்.., கற்பித்தலு க்கான பல படி முறைகளையும்..., வினைத்திறன் மிக்கமாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்களிப்புபற்றிய முக்கியத்துவத்தையும் இச்சிறிய கட்டுரை மிகச் சிறப்புற எடுத்துக் கூறுகின்றது.
"சொல்லில் அடங்காவாழ்வு” நேர்காணல் மகுடத்தின் பதினைந்து பக்கங்களை விழுங்கிவிட்டது. இந்த நேர்காணலின் தேவை தேவையின்மை பற்றிச் சொல்லவில்லை. ஆனால் இன்னும்பல எழுத்தாளர் களது படைப்புகளை இட்டு நிரப்பி இருக்கக்கூடிய பல பக்கங்களை இந்த விடயம் ஆக்கிரமித்து விட்டதே என்று ஆதங்கப்பட வேண்டியுள்ளது.
- எந்தவொரு விடயமாக இருந்தாலும் ஆகக் கூடியதாக ஆறேழு பக்கங்களுக்குள் மட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு சஞ்சிகையின் ஆசிரியருக்கு இருக்கவேண்டும். நான் குறிப்பிடும் இந்த விடயத்தைப் பிற சஞ்சிகைகளின் உள்ளடக்கத்துடன் ஒப்பிட்டுப்பார்க் கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இதற்கு முந்திய இதழ்களிலும் ஒருசிலரது நேர்காணலெனும் சுய புராணங்கள் சஞ்சிகையின் பல பக்கங்களை ஏப்பம்
பற்றிக் கடுத்ததாக கருத்துகளையும்.. இல் ஆசிரி சிறிய
தடம்
- 78

Page 81
யுத்தத்தில் ஏற்படுத்தியல்ைவகுப்பு 2
விட்டுள்ளன. இங்குநேர்காணல் தேவையற்ற ஒன்று என்று சொல்லவரவில்லை. நேர்காணலென்பது ஆரோக்கிய மான எதிர்கால இலக்கியத்திற்கு ஒருவகையில் அத்திவார மாக அமையலாம். ஆனால் கூடியளவு முக்கியமான கருத்துக்களோடு.., இறுக்கமான..., சுருக்கமான விவரணங் களாக இருத்தல் வேண்டுமென்றுதான் குறிப்பிடுகின்றேன்.
அடுத்து வருவன மொழிவரதன், இ.ஜீவகாருண்யன் எனும் இருவரது சிறுசிறு கவிதைகள் இரண்டு, ஒன்றின் அடிக்குறிப்பாக “இது கவிதையல்ல” என்ற வரியும் வருகின்றது. இன்னும் தம்பிலுவில் ஜெகாவின் கவிதை ஒன்று உள்ளது. சேர, சோழ, பாண்டியர்களே அன்று ஒற்றுமைப்பட்டு நிலைத்து வாழ ஒரு ஆட்சிமுறைக் கட்டமைப்பை, ஒற்றுமை விட்டுக் கொடுப்பு நாட்டின் எல்லைவகுப்பு என்பவற்றினை ஐக்கியமாக ஏற்படுத்திக் கொள்ளமுடியாமல் கொடிய யுத்தத்திலே வாழ் நாட்களை வீணடித்தார்கள். அவ்வாறே இந்தச் சின்னஞ்சிறு நாட்டில் வாழ்வாதாரம், மொழியுரி மை, கலாசாரம் முதலான வாழ்வியல் தேவைகளை ஒற்றுமையுடன் நிறைவேற்றிட இயலாமல..., கல்லில் எறிந்த தேங்காயென உலகமெங்கும் சிதறி வாழ, நிர்ப் பந்திக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையினை யதார்த் தமாக, யாப்பு மரபு மீறாமல் எடுத்துச் சொல்லியுள்ளார் தங்கை ஜெகா அவர்கள்.
1 - "யாதுமாகி” எனும் ஒரு பத்தி எழுத்து ராகவன் எழுதியுள்ளார். நன்றாக அமைந்துள்ளது. படிக்கின்ற போது நாமும் குப்பிளான் ஐ.சண்முகத்துடன் இருப்பதாக ஒரு உணர்வு அருட்டுகிறது. மேலும் தொடரும் என்றி ருப்பதால் ராகவனிடமிருந்து இன்னும் பல நினைவு களை எதிர்பார்க்கலாம்.
"நீரரமகளிர்” என்று யாழ் நூல் வித்தகர் விபுலாநந்த அடிகளாரால் கற்பனை வடிவமாக புனை யப்பட்ட ஒன்றுதான் இந்தப் பாடும்மீன் உருவகமாகும். அடிகளார் ஒரு விஞ்ஞானப்பட்டதாரி, ஆய்வாளர், இந்து மதத்துறவி என்பனவற்றிக்கு மேலாக ஒரு சிறந்த கவிஞர். அவர் வாழ்ந்த நாட்களில் மட்டக்களப்பு வாவியில் “ஊரி” என்கின்ற சிப்பிகள் ஒலிக்கின்ற ஓசைக்கு இசைவடிவம் கண்டவர். நள்ளிரவு வேளையில் தோணியில் நண்பரு டன் வாவியின் ஆழமான பகுதியில் போய் நின்று..., ஊரியின் ஓசையினைச் செவிமடுத்துத் தனது ஒப்பற்ற யாழ்நூலில்.., இராகம் போட்டுச்சுரம் அமைத்துப் பாட்ட மைத்தவர் விபுலாநந்தர். இங்கே பாடுவது ஊரிதான் என்பதை அன்றே நிரூபித்தவர் இவராகும். ---
அடுத்து சில கவிதைகள் வருகின்றன. அவை களையும் சற்று விமர்சனத்திற்கு உட்படுத்திப் பார்க்கலா மென எண்ணுகின்றேன். "சிதைந்த நகரினது நாட்கள்” இது த.ஜெயசீலன் கவிதையாகும். சற்று வித்தியாச மாகவே இது புலப்படுகின்றது. பின் நவீனத் துவமென் னும் கோட்பாட்டிற்கிசைவாக இக்கவிதை இருந்தாலும்..., நிறைந்த கருத்துச் செறிவும், சம்பவங்களின் விபரிப் புக்களும், இதனைப் புறந்தள்ள முடியாத ஒரு பார்வைக்கு உட்படுத்துகிறது. த.ஜெயசீலன் இதனை எவ்வாறு கருதி எழுதினாரோ.., அவ்வாறே ஒரு கருதுநிலை இருக்கலாம். மேலும், நிர் நிர்மாணம் என்கின்ற (Deconstrction) எனும் பின் நவீனத்துவப் பாங்கில் இதனைச் சற்று விமர்சித்துப் பார்க்கலாம் போல் இருக்கிறது.
"நாட்டிய தாராக்கள் நடனமிட
வரவேற்பு மேளத்தால் விண்ணதிர
|இதழ் - 06
மது

நாட்டின் இளவரசன் புதிய தொரு வாழ்க்கையினைத்
திறந்து வைத்துப் போகிறான்'' - என்பதை மட்டும் எடுத்துப்பார்ப்போம். யாரிந்த இளவரசன்...? புதிய தொரு வாழ்க்கை என்பது மீள் குடியேற்றமா...? அல்லது வேறு ஒரு விடயமா..? இவ்வாறு அதா... இதா.. இல்லை... வேறொன்றா..? இவ்வாறான ஆய்வுத் தேடலே பின் நவீனத்துவமாகும். பின்னொருகால் இது பற்றி ஆராய முற்படலாம் என்றெண்ணி இவ்விடயத்தைக்
குறுக்கிக் கொள்கிறேன்.
அடுத்து உதயகுமாரின் சிலகவிதைகளும் - பல துணுக்குகளும் உள்ளன. "பஞ்சுபோன்ற நெஞ்சு பிஞ்சு போனது உன் கூர்விழிப் பார்வைபட்டு” - இது போன்ற வைகள் மகுடம் எனும் ஒரு தரமான இலக்கிய ஏட்டில் வரத் தான் வேண்டுமா என்பதை நண்பர் மைக்கல் கொலின் தான் தீர்மானிக்க வேண்டும்.
தொடர்ந்து கே.எஸ்.சிவகுமாரனின் "திறனாய்வு” பற்றிய சில அவதானிப்புகளை, பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் குறித்துச் செல்கிறார். இது இவரது 51 கட்டுரைகளின் தொகுப்பாகும். கடந்த ஐந்தாறு தசாப் தங்களுக்கு முன்பிருந்தே எழுதிவரும் சிவகுமாரன் அவர்கள் ஒரு துறை தேர்ந்த இலக்கிய விமர்சகனாவார். கடந்த 1971ம் ஆண்டென்று நினைக்கின்றேன்.., நண்பர் அன்பு ஜவஹர்ஷா தொகுத்த..., அன்றைய இளம் கவிஞ ர்கள் சிலரது (நாஉட்பட) கவிதைகள் அடங்கிய "பொறிகள்” எனும் கவிதை நூலுக்கு..., அந்தக் காலகட்டத்தில் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் ஒரு விமர்சனம் பத்திரிகை யில் எழுதியிருந்தார். வீரகேசரியில் வெளிவந்த அந்தப் பத்திரிகை வெட்டுத்துண்டு தற்போதும் என்னிடம் இருக்கிறது. இத்தகைய பழம் பெரும் விமர்சகரது பணி நன்றியுடன் பாராட்டப்படவேண்டியதே.
- இறுதியாகக் கவிதை ஒன்று "சிங்கவனத்தில் சிக்கிய மானினம்” என்பதாகும். மிகவும் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ள சிலேடை, உருவாகம், உபமான உபமேயம்.. முழுக்க முழுக்க எமது நாட்டுச் சமூக அரசியல் எனில் மிகையாகாது. மதியன்பன் மஜீத் அவர்களைப் பாராட்டலாம். தனக்குத்தானே தீமூட்டி எரிந்த கல்லா டையும் இங்கு தவறவில்லை. மறுதலையாகப் பார்த்து இதனை நிர்நிர்மாணம் செய்தால் பின் நவீனத்துவத்தை விளக்கலாம். "Jacques Derrida" எனும் சிந்தனையாளர் ஒருவர் (ழாக்டெரிடா) 1966ல் இறுதியாக வகுத்த நிர் நிர்மாணம் என்னும் பின்நவீனத்துவக் கோட்பாட்டிற்குள் மேற்படி கவிதையினை வைத்துப் பார்க்கலாம் என்பதும் தவறாகப்படவில்லை.
- கூத்து பற்றிய சி.ஜெய்சங்கரின் சிறிய கட்டுரை யின் உள்ளடக்கம் மிக்க விசாலமானது. நல்லதொருவிட யம்..., காலத்தின் தேவைக்குரியது. இதுவரையும் மகுடம்-05 இதழ் பற்றிய எனது கண்ணோட்டத்தினைக் காய்தல் - உவத்தலின்றி விமர்சித்து எழுத்துருவாக்கி யுள்ளேன். எனது கருத்துக்கள் தவறானவை என்பவர் கள்.., எனது விமர்சிப்பால் மனம் வேதனை உற்றுள்ளது என்பவர்கள், தயவு செய்து என்னை மன்னித்து..., மறு இதழில் உங்கள் கருத்தை எழுதி மகுடம் இதழுக்கு அனுப்பு ங்கள். உங்கள் கருத்தே ஏற்புடைத்து என்றால் ஏற்றுக் கொள்ளப்பின் நிற்கமாட்டேன் எனக் கூறிநிறைவு செய்கிறேன்.
தம்பிலுவில்
கவிஞர் முல்லை வீரக்குட்டி
கவிதை ல. ஜெய்சா
எனும் பி1966ல் எனும் இனத்துவார்த்து
79

Page 82
தித்திக்கும் தே மகுடம்
மகா மஞ்சரியாம் மகுடமெனும் காலிதழில் நானிலத்தோர் போற்றும் நனி சிறந்த சஞ்சிகையே
வாசகரின் மனமதனில் வானளாவ உயர்ந்து நிற்கும் சேமிப்புப் பெட்டகமே - உன் பேழை அது திறந்தால் பேரறிவு உண்டாகும்.
நின் சே இதழ் பரு நின்றிருப்போர் ஆயிர வள்ளுவன் வாய் 8 விஞ்சியதோர் களஞ் திரு இதழ் மலர்ந்த தேமதுரக் கதைகள் கவிதைகளும், நன சிந்தனைத்துணுக்கு மாமனிதர் சிறப்புக்க
சமகால மலையக இலக்கிய... பாதையே தவிர வேறெதுவும் இல்லை. அந்த விடுதலை யின் தன்மை எனவென்று ஆராயவேண்டியது நமதுபணி என்ற யதார்த்த தன்மைக்கு ஏற்ப விரிவுபெற்றுள்ளது "கோடங்கி”. இருப்பினும் அண்மைக்காலத்தில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் எதிர்வினைகளைத் தொடுக்கும் கம்பனிக்கா ரர்களின் கூட்டு ஒப்பந்த அரசியிலின் யதார்த்தங்களைக் சிறுகதையில் வெளிக்கொணரவும் இம்மக்களின் விடிவுக் கான மார்க்க சிந்தனைகளை முன்னெடுப்பார்களானால்
அம்முயற்சி ஆரோக்கியமானதாக அமையும்.
மேலும் கவிதை இலக்கியமும், அண்மைக்கால் த்தில் மு.கருணாகரனின் அவமானப்பட்டவர்களின் இரவு, சு.தவச்செல்வனின் சிவப்புடைனோசேர்கள், கோ.கிசோகுமாரின் மூங்கில்கூடை என வெளிவந்து ள்ளது. அதாவது அவமானப்பட்டவர்களின் இரவு எட்டியந்தோட்டையிலும், சிவப்புடைனோசேர்கள் ஹட்ட னிலும், மூங்கில் கூடை தலவாக்கலையிலும் பிறப்பெடு த்துள்ளது.
இது ஒருவகையான இலக்கிப்பண்பு எனலாம் ஏனெனில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் யாழ்ப்பாண இராச்சிய காலமானது ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு புதியரத்தம் பாய்ச்சியது என கலாநிதி துரைமனோகரன் குறிப்பிடுகிறார். இவ் யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் தமிழ் இலக்கிய ஆர்வம், செழுமையானது பிரதேசரீதியாக வளர்ச்சிகண்டது என கா.சே.நடராசா கூடக்குறிப்பிடு கிறார். இவ்வகையான ஒரு ஒருங்கிணைப்புத்தான் இலச் கியத்தினை வளர்த்தெடுக்க முடியும். இத்தகைய பணியினை மலையகத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் கவிதை வெளியீடுகளைச் செய்து இலக்கிய நண்பர்களை ஆர்வலர்களை ஒருங்கிணைத்துள்ளது வரவேற்கத்தக்க தாகும். "அவமானப்பட்டவர்களின் இரவு” மு.கருணாகரன் எழுதிய கவிதைத்தொகுதி. அவர் ஆரம்பகாலம் முதல் எங்கெல்லாம் தான் எதிர்த்துக்கேட்க முடியவில்லையோ அங்கெல்லாம் அவர் அவமானப்பட்டிருக்கின்றார். களத்தில் கல்லூரியில், கலாசாலையில், கல்விக் கூடத்தில் ஆனால் போர்க்குணமிக்க யதார்த்தமாக படிம மா8 கவிதைகள் மேற்கிளம்ப மறுத்துள்ளன. இருப்பினும் இம்முயற்சி காத்திரமானது.
- "சிவப்புடைனோசேர்கள்” சு. தவச்செல்வனின் கவிதைத் தொகுதி சமுதாயத்தின் அவலங்களை மிகத்தெளிவாகப் படம்பிடித்துக் காட்டக்கூடிய ஆற்றல் புதுக்கவிஞர்க்கு உண்டு. அடிப்டைவசதிகள் அற்ற பாட்டாளி வர்க்கத்திற்கு நடைமுறை வாழ்க்கையே
ஆர்வலர்களை அளைச் செய்து பரதேசத்திலம்
|இதழ் - 06

Б ம்பேர். இலக்கியத்தை சியமே - நின் எல்
ளாடு கச்சுவையும் களும்
வாழவைக்கும் வரலாறும் அறிவியலும் கமழும் | சுவாரசியப் புன்னகையே. செல்விய நின் குருவின் சிறப்போடு நீ வாழ வாழ...... வாழ்க உன் குரு மேன்மை வளர்க நின் பெருமை
ச. கோகுலமூர்த்தி, செட்டிபாளையம்.
ளும்
பகற்கனவாக இருக்கின்றது. இத்தகையதோர் யதார் த்தத்தில் சு.தவச்செல்வனின் கவிதை, மூன்று தலைமுறைகளின் / பாதங்கள் பதிந்தும் | மேனி புதைந்தும் / பகமை கண்ட / இவ்வனாந்தர நிலங்களில் / வேர் பறித்து விளையாடுகிறார்கள் | செவ்வாளேந்திய கரங்களோடு | வருவேன் / மலையை அழிக்கும் மகிடாசூரர்களின் / வதத்திற்காக ..
இவரின் கவிதைகளைப் பார்க்கின்றபோது பிரித்தானியரின் சுரண்டல் ஆட்சியின் விடுதலைக்கான யதார்த்த தன்மையினையும் உழைத்து உழைத்து இன்னும் விடைதெரியாப் புதிரோடு உருக்குலைந்த மக்களிடத்தில் அவர்களின் மீட்சிக்காக “மலையை அழிவுக்கும் மகிடா சூரர்களின் வதத்திற்காக” என கவிஞர் ஆவேசம் கொள்வது உத்வேகத்தையும் புதியதெம்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமகால வாழ்வே சமகால இலக்கியம் என்பதற்கு தவச்செல்வனின் கவிதைகள் கர்வம் கொள்கின்றன. இம்மக்களின் விடிவுக்காக.
அண்மைக்காலத்தில் தலவாக்கலை நகரினை மையமாகக் கொண்டு இயங்குகின்ற தலவாக்கலை தமிழ்ச்சங்கம் சோ.கிசோக்குமாரின் “மூங்கில்கூடை” என்ற கவிதைத் தொகுதியினை வெளியிட்டது. பல மூங்கில் களின் மூலம் பின்னப்படும் கூடைக்குள் தேசம் இருப்ப தாக கவிதை முகம் பேசுகின்றது. கூடைக்குள் தேசத்தி னைக் கண்டவர் கவிஞர் க.முரளிதரன் ஹைக்கூ கவிஞர். இதன்பின்னரான “மூங்கில்கூடை” தொழிலாளர்களின் அவலங்களை பேசும் புரட்சிகரமான தளத்தில் கவிதை வளர்த்தெடுக்கப்படுகின்றது. எங்கெல்லாம் வன்முறை வடுக்கள், பெண்களுக்கெதிரான போராட்டங்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள், அடக்குமுறைகள் நடக்கின்றதோ அதனைத் தன் எழுத்தில் பிரசுரம் செய்பவர்கள் பலர். அத்தைகய ஒரு பண்பில் “மூங்கில்கூடை” கவிதை தொகுதி யில் “ரிஸானா” என்ற மூதூர்பெண் சவுதியில் தூக்கி லிட்டதை கவிஞர் கொண்டுவந்துள்ளது தனித்துவமானது ஒரு வித்தியாசமான எடுகோளில் கவிதை செல்கின்றது.
தொகுத்து நோக்குவோமாயின் அடிக்டி நடைபெறும் இலக்கிய நூல் வெளியீடுகள், இலக்கிய விழாக்கள் மலையக இலக்கியத்தின் தன்மையினை வளர்ப்பதற்கும் கால்மாக்ஸ் கூறுவதுபோல "பல தள் இலக்கியங்களிலிருந்து ஒரு சர்வதேச இலக்கியம் பிறப்பெடுக்கும் என்று” அவ்வாறான உலக தரத்துக்கு ஏற்றவகையில் மலையக இலக்கியம் பிரவாகம் கொள்ளும் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்கள் இருக்கமுடியாது.
இலபெடுக்கும் எல்லையக இப்பட்ட கரு?
* * *
தடம்
'80)

Page 83
22&2&2&2&2&2&2!
மானுடம்
மகுடம்
65656965GDGSGDGSGDGSGDG5656565555656565655659
கவிதை (கவிதை, புனைகதை, இலச்
ஈழத்து படைப்பாளிக * கவிஞர்கள் எழுத்தாளர்களின் தகவல் தொகுப்பு * கவிஞர்களின் படைப்புகளை களஞ்சியப்படுத்தி எ * கவிஞர்களுக்கு இடையிலான உறவுப்பாலத்தை * கவிதை தொடர்பான இதழ் வெளியீடு (ஈரநிலப்
கவிஞர்களே, எழுத்தாளர்களே உ அனுப்பி கவிதையின் ஆய்வுகளுக்
வேண்டி நி
இ S.P. Baalamurugan
உறவு 2 F-2 Badulupitiya,
Badulla. 655655656965656

ஊஊஊஊஊஊஊஊடு
போற்றும்
வாழ்க
த முகம் க்கிய களஞ்சிய காப்பகம்)
ඉබකලබ,බbඉබගබ©ඉබබල්බ,බබල්බ,බකබකබක
களின் கவனத்திற்கு
எதிர்கால தலைமுறைக்கு எடுத்துச்செல்ல
அமைத்தல் 5, மூன்றாவது நிலம்) ங்களின் வெளியீடுகளை எமக்கு த உதவுங்கள் என கவிதையுகம் ற்கிறது.
கவிஞர். எஸ்.பி.பாலமுருகன் ப்பாலம் : 0717-037466,0727-037466,
0777-037466,0787-037466,
Email:3nilam@gmail.com DGSGDGSGDGSGDGDGS

Page 84
மகுடம் முதலா (தமிழ்த்தூது தனிநாயகம் அடி
வெளியீட்டு வி
அ:ை
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் சிறப்பிதழ்
வெளியீட்டு விழா
றையாடுவர்

வது ஆண்டு மலர் கள் நூற்றாண்டு விழா சிறப்பிதழ்)
ழா நிகழ்வுகள்
இவன்ய்ர் வி
ISSN-2279-1906