கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2005.12

Page 1
மலர் - 03
டிச1

நல்லூர் கிளை நூலகம் மாநகராட்சி மன் ம் யாழ்ப்பாணம்).
தீவு
bபர் -2005" இதழ் - 10
கம்:
25/=

Page 2
''AR) சந்திரசேகரம்பிள்ை
41, க Sandrasegaran
41, C
பொருள்
01. உங்களுடன் ஒரு நிமிடம் 02. மந்திரயோகம் 03. மின் பணம் 04. 21ம் நூற்றாண்டில் மருத்துவ 05. நடுக்கடலில் (அட்டைப்படக் 06. இறைவனுடன் நீங்கள் பேசும் 07. திரைப்பட திறனாய்வு 08. வாழ்க்கைபூராவும் சிரித்துக் 09. உலகம் பற்றிய உண்மைக 10. தெரிந்த பெயர் தெரியாத வி 11. தளையறுத்தலும் தளையல் 12. உலகில் ஏற்பட்ட பல இய
திரு.

அறிவு VU”' - KNOWLEDGE ள ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு ப்லூரி வீதி, திருக்கோணமலை.
pillai Gnanambigai Establishment llege Street, Trincomalee
ாடக்கம்
பக்கம்
01
02
05
| அறிவியல்
10
கதை)
16
வது எப்படி
21
26
29
கொண்டிருங்கள் -ள், தகவல்கள்
32
பரம்
33
36
ழ்ெதலும்
ற்கை அனர்த்தங்கள்
38
எமது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2005 - 9வது
இதழை சமர்ப்பிக்கிறோம்

Page 3
உங்களுடன் ஒரு நிமி
2005ம் ஆண்டின் கடைசி தவழ்கிறது.
'அறிவு'வின் மூன்றாவது போடப்பட்டிருந்தாலும் 4வது இத! இதழ்களே வெளிவந்துள்ளன.
ஆசிரியர் குழு என்று ! ஆலோசனைகள் கேட்கப்பட்டிருந்த முழு வேலைகளும் நடந்துமுடிந்தது
2006ம் ஆண்டில் 'அறிவு'வ செய்து இரு மாதங்களுக்கு ஒரு | உத்தேசமுண்டு. 'அறிவு'வின் வள ஆசிரியர் குழுவில் சேர்த்து இயங்கா விபரங்களை அடுத்த இதழில் அறி
முதல் சுற்று அறிவுகள் அச்சகங்களில்தான் அச்சிடப்பட்டன இதழாக திருமலை உதயன் அச்சக மூன்றாம் சுற்று 'அறிவு' இதழ்கள் அ அச்சிட்டுத் தந்தனர். முதலில் அச்சிடப்பட்டன. இப்போது எல்லா வே நடைபெறுகின்றன. அவர்கள் ஈடுபாம் தந்ததிற்கு திரு.சிவபாலனுக்கும் 3 மனமார்ந்த நன்றி.
வாசகர்கள் என்ற முறையில் கொள்ளத் தவிறினாலும் அறிய வாசகர்களுக்கும் எமது நன்றி.
உங்கள் ஆதரவு பெரும் நம்புகின்றோம்.
எமது செலவில் ஒரு பகுதி அன்பர்களுக்கும் எமது நன்றி.

1* * F3 2008
{.{வாம்
Stv 7ை நly 87, 8 ;-
14 (து கூ. 71 +1 - 14. ' ?
t, - ம !
மாநகர ச து
ம் 123. யாழ்ப்பாளர்,
இதழ் அறிவு உங்கள் கைகளில்
சுற்றின் 10வது இதழ் என்று 2 வெளிவராததினால் இச்சுற்றில் 9
- -
பலரிடமும் பல விடயங்கள் பற்றி போதும் நடைமுறையில் தனியாகவே ன. என் தோற்றத்தில் சிறிது மாற்றங்கள் இதழ் என்ற முறையில் வெளியிடும் எச்சியில் ஆர்வம் கொண்ட சிலரை லாமென யோசித்துள்ளோம். அவர்கள் விக்கலாமென இருக்கிறோம்.'
கொழும்பிலும் யாழ்நகரில் உள்ள
இரண்டாம் சுற்று அறிவு காலாண்டு த்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அனைத்தும் 'ரெயின்போ' அச்சகத்தாரே அட்டைப் படங்கள் கொழும்பில் லைகளும் திருக்கோணமலையிலேயே -டுடன் இவ்வேலையை நிறைவேற்றித் அவரது உதவியாளர்களுக்கும் எமது
> எம்முடன் அதிகம் நேரடித் தொடர்பு பிற்கு ஆதரவு தந்த அனைத்து
ளவு இனிமேலும் கிடைக்குமென
மய ஈடுசெய்ய விளம்பரம் தந்துதவிய
S.P. ராமச்சந்திரா, ஆசிரிய குழுவிற்காக.

Page 4
மந்திர 8
அனேகவித யோகம் அ யோகமார்க்கம் இறைவனை . மந்திரப் பொ மந்திரயோகப் என்ற தாரக யோகநிலை
நம்முடைய உள்ளங்களில் எழு உணர்த்துவதற்காக, மனிதனால் அ இணைப்புக்கள் பாஷை என்று சொல் மனிதனால் ஆக்கப்பட்ட அக்ஷர அந்தமுமில்லாமல் அண்ட பிண்டங்களி ஓங்காரப் பிரணவ சப்தத்தின் பிரதிபலம் அழைக்கப்படுகின்றன.
இயற்கையில் இயற்கையாக மந்தர சப்தங்களை, ரிஷிகள் தா கண்டறிந்துள்ளபடியால், ரிஷிகளை கூறுவதுமுண்டு. என்றென்றும் பிரம்மா அந்த சப்த, விசேஷம் தான் ஒவ் உண்டாக்குகின்றது. ஒரு பொருளைத் ஓசைக்கு, இந்த மந்திர சப்தங்கள்தான் { } '' - ..
2 :11 மனிதருடைய தேகத்திலிரு. ஒவ்வொன்றிலும் ஓம் - ஹறீம் - அனேகவிதமாக மந்திரங்கள் இடைய படியால்தான், நமது அங்கங்களை முடிகின்றது. மூலாதாரம் - நாபி - உ உச் சி போன்ற கலாகேந்திர ஒலித்துக்கொண்டிருக்கும் மந்திர சி பிரணவத்தைச் சேர்க்கும்போது ம
அமைகின்றது.

யாகம்
- சுவாமி கெங்காதரானந்தா
யோக சம்பிரதாயங்களில் மந்திர லது ஜெப யோகம் என்றொரு ) இருக்கின்றது. தியானயோகத்தால் அடைவது போன்று, மந்திர ஜெபத்தால் ருளாகிய இறைவனை அடைவது ). வால்மீகியும் ஹனுமாரும் 'ராமா"
மந்திரத்தை ஜெபஞ் செய்து, கண்டவர்களாவர்.
ஓம் கருத்துக்களை மற்றவர்களுக்கு ஆக்கப்பட்ட கருத்துடைய அக்ஷர லப்படுகின்றது. மந்திரம் அவ்வாறு க் கோவைகளன்று. ஆதியும் ல் சதா ஒலித்துக் கொண்டிருக்கும், சான ஓசைகள்தான் மந்திரங்களென
வே ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த ங்களுடைய ஞான திருஷ்டியால்
'மந்திர திருஷ்டாக்கள்' என்று ண்டத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் வொரு பொருளிலும் ஓசையை த் தட்டும்போது அதிலிருந்து எழும் மறைமுக காரணமாய் இருக்கின்றன.
க்கும் பிரதான கலாகேந்திரங்கள் க்கிலீம் - சிறீம் இவை போன்ற பறாமல் ஒலித்துக்கொண்டிருக்கின்ற - அசைப்பதற்கும், பேசுவதற்கும் ஒருதயம் - கண்டம் - நாக்குநுனி -
ஸ்தானங்களில் ஓயாமல் சப்தங்களின் முன்னே 'ஓம்' என்ற ந்திரம் பரிபூரண சக்தியுள்ளதாய்

Page 5
ஜெபிக்கின்றவனிடத்திலும் மண்டலத்திலும், ஜெபம் அற்புதகர விடுகின்றது. அந்த அலைகளு சக்திகளுண்டு. ஜெபிக் கின்ற ஜெபிக்கின்றவனுடைய மனம், புத்தி, இன்னும் அனேக பிரபஞ்ச ச ஜெபசாதகனுடைய இயல்பான பெருகுகின்றது. அவனுடைய என பலிதமாகின்றன. எந்தெந்த நே பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்த
காயத்ரி மந்திரம் வருண மர் பிரயோக சித்தியால், கடும் வரட்சிக் இன்னும் பலவிதமான ஜெப் சாதனை கொடும் சர்ப்ப விஷ உபாதைகள் ச காண்கின்றோம். பழங்காலப் போ அஸ்திரங்களைப் போர்க்கருவிகளாகப் பறக்கும் ஆகாய விமானங்கள் இருந் தருகின்றன.
மந்திர ஜெபத்தால் தே அற்புதகரமான சித்திகளைப் பெறுவது யோகதரிசனம் பெறுவதற்கும் 'ஜெ இப்படிப்பட்ட சர்வாபீஷ்டகரமான ம வழிபாட்டில் அதிமுக்கிய இட கவனிக்கத்தக்கது.
அடிமனதில் பதியப் ப வாசனைகளுடைய பதிவுக்கு மேல், அலைச் சக்திகள் தாக்கும் பொழு மேலெழ விடாமல், அதன் ஸ்தானத் விடுகின்றன. அன்றியும், மூலாதார குண்டலினி சக்தியை, ஜெப் மகிமை தட்டியெழுப்பிச் சுழுமுனையிலேற்றி, ஞானத்தை உண்டாக்குவதற்கும், மார்க்கம் ஆகின்றது. ஜெப் சா வாசனைகள் நீங்கி விடுவதல், அ

5, அவனைச்சுற்றியுள்ள மறைமுக மான சக்தி அலைகளை உருவாக்கி க்கு ஆக்கவும் அழிக்கவும்வல்ல
மந்திரங் களுக்குத் தக்கபடி, காயங்களில் அதி மானசீக சக்திகளும், நீதிகளும் தோன்றுகின்றபடியால், ஆற்றலும் - அறிவும், பன்மடங்கு ணங்களும் சொற்களும், தவறாமல் -ாக்கங்களுக்கு மந்திர சக்திகள் ந்த நோக்கங்கள் கைகூடுகின்றன.
உதிரம் போன்ற மகா மந்திரங்களுடைய காலங்களில்கூட மழை பெய்வதையும், னயால் நோய்கள் குணமடைவதையும், கப்படுவதையும் இன்றும் கண்கூடாகக் ர்க்களத்தில், மந்திர சக்திவாய்ந்த ப பாவித்திருந்ததாயும், மந்திர சக்தியால் கத்தாயும்; புராண வரலாறுகள் அறியத்
வதைகளைப் பிரத்தியட்சப்படுத்தி, தற்கும், உத்தமமான ஜெபயோகத்தால் ஐபம்' ஒரு சிறந்த சாதனையாகும். திர ஜெபம், பக்தர்களுடைய நித்திய த்தைப் பெற்றிருக்கின்றதென்பது,
டிருக் கும் பூர்வ ஜன்ம கர்ம மந்திர ஜெபத்தினின்றெழும் நுண்ணிய இது, பூர்வ ஜன்ம கர்ம வாசனைகள் தில் வைத்தே, அவைகளை அழித்து பத்மத்தில் துயில் கொண்டிருக்கும் மயால் எழும் அக்கினிச் சுவாலைகள், சகஸ்ராதாரத்தைத் திறந்து, தெளிந்த ஜப சாதனை ஈடு இணையற்ற யோக நனையால் சாதகனுடைய ஜென்ம , பன் ஒரு தெய்வீகப் பிறவி எடுத்தது.
-3-

Page 6
போன்ற ஒரு புத்துணர்வும், எல்லாவற்ன பார்க்குமொரு சூக்கும் திருஷ்டியும் ெ
மந்திரங்கள் உத்தமம் - மத்தி விரோதிகளுக்குத் தீங்கு விளைவிக்கு தமது சொந்த உலகியல் காரிய மந்திரங்களை மத்திமமென்றும், பி ஞானத்தையும், இறையனுபவங்களைப் மந்திரங்கள் என்றும் சொல்வர்.
உத்தமமான சாத்விக மந்திரத் ஏற்கலாகாது. ஆடிக்கொண்டிருக்கும் கயி கயிறு அசையாமல் நிற்பது போன்று ஜெபம் என்ற பாரத்தை வைத்தால், போகும். அசைவற்ற மனதைக் குறிக்க எளிதாயிருக்குமாகையால், தியானப் பொ ஜெபம் உற்ற உபயமாகின்றது.
மந்திர ஜெபம் எந்தவொரு நோ என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து குருவினிடத்திலிருந்து, மந்திரத்தை தீ ஜெப் முறைப்படி ஜெபஞ்செய்துவரின் காலத்திற்குள் ஆரம்ப பலன்கள் பலி ஏனைய ஆத்ம சாதனைகளை விட அதிகமாகையால் அவ்வப்போது படு கையாண்டு, தேக வெப்பத்தைத் தணி மந்திரங்களைச் சாதனை செய்கின் தர்மங்களையும் அடைவது அரிதான
அறிவு வாசகர்களுக்கு,
உங்கள் ஆக்கங்களையும், அ விலாசத்திற்கு எழுதி அனுப்புங்கள். எந இலக்கங்களிலும் தொடர்பு கொள்ளலா
@
L T

றயும் சத்தியத்தின் வெளிச்சத்தில் பற்றவன் ஆகின்றான்.
மம் - அதமம் என்று மூவகைப்படும். ம் மந்திரங்களை அதமம் என்றும், லாபத்திற்காகப் பிரயோகிக்கும் றவித் தோஷங்களைத் தீர்த்து பும் தரும் மந்திரங்களை உத்தம
தைத் தவிர, ஏனைய மந்திரங்களை ற்றில் ஒரு பாரத்தைக் கட்டிவிட்டால், | ஓடிக்கொண்டிருக்கும் மனத்தில், மனம் - கணத்தில் அசைவற்றுப் ப்பட்ட பொருளில் எடுத்து வைப்பது எருளில் மனம் லயப்பட்டு நிற்பதற்கும்
க்கத்திற்காக ஆரம்பிக்கப்படுகின்றது நபின், மந்திரசித்திபெற்ற ஒரு ட்சா முறைப்படி உபதேசம் பெற்று, இரண்டு அல்லது மூன்று மண்டல Dதையும் காணக்கூடியதாயிருக்கும். ஜெப சாதனையில் தேகவெப்பம் ஞ்ச கல்ப்ப ஸ்நான விதிகளைக் த்தல் வேண்டும். இங்ஙனம் உத்தம ற சாதகன் நான்கு புருஷார்த்த காரியமன்று.
-சித்தசோதனை
Hபிப்பிராயங்களையும் பின்வரும் பகளைக் கீழ்க்காணும் தொலைபேசி
பறிவு,
, பிரதானவீதி, "ருகோணமலை,
தா.பே.இல: 2222207 / 0714200252

Page 7
மின் - பல
மிகப் பழங்காலத்திலிருந்தே வருகிறான். ஆதிகாலத்தில் நிலவிய மனிதன் கண்டுபிடித்ததே 'பணம்'. 8 பணத்துக்கும் ஒரு மாற்றுகண்டுபிடித்து பல மாற்றுக்கள் என்றே கூறவேன் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம். 1. / Draft) 2. பற்று அட்டை (Credit C 4. மின் அட்டை (Smart Card) 5 இவற்றுள் காசோலையும், வரை அறிமுகத்துக்கு முன்பே நாம் பயன் நோட்டுக்களைப் போலவே பணத்து. நோட்டில் இன்னாருடையது என்கிற வரைவேலைகளில் அடையாளம் உ
பற்று அட்டைகள் (Cradi Cards) பயன்படுத்தும் முறைகள் பற்றி பணத்துக்கான உரிமைச் சீட்டுக்கள் பணம் இல்லாத போதும், கடனுக்குப் கார்டினைப் பயன்படுத்தலாம். வங்கிய கார்டினைப் பயன்படுத்த முடியும். பணப்பரிமாற்றம் முடிவதில்லை. கு! வழங்கிய நிறுவனத்துக்கு வாடிக்கை கடமை முடிவுக்கு வருகிறது. பயன்படுத்தியவுடனேயே கடமை முடி பணம் எடுக்கும் அட்டையை ப எனக்கூறமுடியாது. ஏனெனின் ஏடீஎம் பணம் பெற்றுக்கொள்கிறோம். பயன்படுத்துகிறோமே அன்றிப் பணம்
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு கருவிகளாகக் கருதலாமே அன்றி மின் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாகத் தரப் (Networks) இணையம் (Internet) அ

எம் (e - Cash)
மனிதன் பணத்தைப் பயன்படுத்தி பண்டமாற்று முறைக்கு மாற்றாக ஒன்று, மின்னணு யுகத்தில் மனிதன் துள்ளான். ஒரு மாற்று என்பதைவிடப் ன்டும். மாற்று நடைமுறைகளைக் காசோலை / வரைவோலை (Cheque ard) 3. பண அட்டை (Debit Card)
டிஜிட்டல் பணம் (Digital Cash) ரவோலையும், கணிப்பொறியின் படுத்தி வந்தவை. ஏறத்தாழ ரூபாய் க்கான உரிமைச்சீட்டுக்கள். ரூபாய் அடையாளம் இல்லை. காசோலை | ண்டு.
[ Cards) பண அட்டைகள் Debit ஏற்கனவே பார்த்துள்ளோம். இவையும் ாகவே பயன்படுகின்றன. வங்கியில் பொருள் வாங்குவதுபோல கிரெடிட் பில் பணம் இருக்கும்போதே டெபிட்
கிரெடிட் கார்டில் உடனுக்குடன் இப்பிட்ட பணத்தை கிரெடிட் கார்டு யாளர் செலுத்திய பிறகே அவரின்
ஆனால் டெபிட் கார்ட்டில் எதுவிடும். ஏடீஎம் (ATM) மையத்தில் ணத்துக்கான மாற்று ஆவணம் அட்டையைப் பயன்படுத்தி வங்கியில் அதனை ஒரு பாஸ்புக் போலப் Tகப் பயன்படுத்துவதில்லை.
ஆகியவற்றை மின் பணப்பரிமாற்றக் பணமாகக் (e- Cash) கருதமுடியாது. படும் பணத்தையும், இணையங்கள் கியவற்றின் வழிநடையாகப் பெறும்

Page 8
பணப்பரிமாற்றங்களில் பயன்படுத்தப் பணம் (e - Cash) என்ற வகையில் :
ஸ்மார்ட் கார்டு என்பது கிரெ ஒரு பிளாஸ்டிக் அட்டை. ஆனால் அ (Micro Chip) இருக்கும். கார்டு உரி ை பற்றிய பிற விபரங்களும் மின்னணு கார்டில் கணிப்பொறி போன்ற ஏற்றிக்கொள்ளலாம். கிரெடிட் கார்டு, சீட்டாக இல்லாமல், ஸ்மார்ட் கார்டிலை முடியும்.
நாம் வாங்கும் பொருளுக்குரிய கொடுக்கலாம். கடைக்காரரிடமுள்ள செருகி எடுத்தால் அதிலுள்ள பண. இயந்திரத்தில் பணமதிப்பு ஏறிவிடும். கவலையில்லை. ஏடீஎம் மையத்தில் பணத்தொகையைக் குறிப்பிட்டவுடன் பணம் டிஜிட்டல் வடிவில் ஸ்மார்ட்
கிரெடிட் கார்டு /டெபிட் கார் கணக்கு எண் / அடையாள எண், என்கிற விபரம், கார்டு வழங்கிய வங்க பின்னரே ஏற்றுக்கொள்ளப்படும். ஒ6 (Authentication) அவசியமாகிறது. தேவையில்லை. பணத்தை ஏற்றி பணத்தைச் செலுத்தும் போது பார் எவுதும் தேவையில்லை.
அலுவலகத்தில் நீங்கள் 6 ஏற்றிக்கொள்ளாம். வங்கியில், பங்குச் கார்டிலிருந்து உங்கள் ஸ்மார்ட் கார்! இரயில் / விமானப் பண டிக்கெட் பொருள் வாங்கும் போது, மருத்துவப் தொலைபேசி/மின்சாரக் கட்டணத்து

படும் டிஜிட்டல் பணத்தையும் மின் - அடக்கலாம்.
டிட் கார்டு போலவே தோற்றமுடைய தனுள்ளே ஒரு மின்னணு நுண்சில்லு மயாளரின் அடையாள எண், அவரைப் வடிவில் பதியப்பட்டிருக்கும், அந்தக் ஒரு கருவி மூலம் பணமதிப்பை டெபிட் கார்டு போன்று பண உரிமைச் பணமாகவே பயன்படுத்திக் கொள்ள
ப விலையைக் ஸ்மார்ட் கார்டிலிருந்தே ஓர் இயந்திரத்தில் ஸ்மார்ட் கார்டைச் மதிப்பு குறைக்கப்படும். கடைக்காரர் ஸ்மார்ட் காட்டில் பணம் தீர்ந்துவிட்டால் ஸ்மார்ட் கார்டைச் செருகி பாஸ்வேர்டு ன் வங்கிக் கணக்கிலுள்ள உங்கள் கார்டில் ஏற்றப்பட்டுவிடும்.
எடுகளைப் பொறுத்தவரை, உங்கள் அந்தத் தொகைக்கு தகுதியானவரா கியிடம் பிணையம் வழியாகச் சரிபார்த்த ங்வொரு முறையும் இந்த சான்றுறுதி ஆனால் ஸ்மார்ட் கார்டுக்கு இது க்கொள்ளவே சான்றுறுதி தேவை. ஸ்வேர்ட் மட்டும் போதும். சான்றுறுதி
பறும் சம்பளத்தை ஸ்மார்ட் கார்டில் சந்தையில், இன்னொருவரின் ஸ்மார்ட் ஓல் பணத்தை ஏற்றிக்கொள்ள முடியும். -டுக்கு வங்கிக் கணக்கு, கடையில் -னைகளில், பொதுத் தொலைபேசியில், பக்கு வருமான வரி / வீட்டுவரிக்கு
-6-

Page 9
இதுபோன்ற அனைத்து செலவுகளுக் செலுத்தலாம்.
ஸ்மார்ட் கார்டில் பணம் ஏற்றல் மட்டுமே தெரிந்த இரகசிய பாஸ்ே ஸ்மார்ட் கார்டினை வேறெவரும் பயன் கார்டில் எவ்வளவு பணம் இருந்தால் பிக்பாக்கெட் பயமில்லை. பணம் செ என்கின்ற சிக்கலும் இல்லை.
உலகம் முழுவதிலும் எல்லா பயன்படுத்த முடியும். ரூபாய், டால என்கிற வேறுபாடெல்லாம் அற்றுப் ே நாணயத்தின் பெயர் டிவியூ (DVU டிவியூவை அந்த நாட்டு நாணயத்துக் கார்டில் ஒருவரைப் பற்றிய சொந்த வி ஒரு விளக்கமான அடையாள அட்டை பாஸ்போர்ட், ரேஷன் கார்டு ஆகியவ முடியும் என்பதே இதன் சிறப்புக்கூறு
அடுத்ததாக, டிஜிட்டல் பன பணப்பரிமாற்றத்தில் கிரெடிட் கார்டு, ெ கிடையாது. டிஜிட்டல் வடிவிலான மி tronic Data) பணமாகக் கையாளப்படு (Value AddedNetworks) வழியாக ந வணிக நிறுவனங்களுக்கிடையேயான பணப்பரிமாற்றமாகவே (Electronic இப்போது இணையம் வழியாகவும் இ, பணப்பரிமாற்றத் தகவல்கள் மறைக் phy) மறையாக்கம் (Encryption) ெ மறுமுனையில் மறைவிலக்கம் (Decry பெறப்படுகிறது. வாடிக்கையாளர், ர இவருக்கு மட்டுமே தெரிந்த தனிமம் பொதுமறைக்குறி (Public Key) ஆகிய பயன்படுகின்றன. இவை உரியவரின் Signature) ஏற்றுக் கொள்ளப்படுகின்ற

கும் ஸ்மார்ட் கார்டிலிருந்து பணம்
ம், பணம் செலுத்தவும், உங்களுக்கு வர்டு அவசியம். எனவே உங்கள் படுத்த முடியாது. உங்கள் ஸ்மார்ட் அம் பயமின்றி எடுத்துச் செல்லாம். லுத்தும் போது சில்லறை இல்லை
- நாடுகளிலும் ஸ்மார்ட் கார்டினைப் ா, யென், பவுன்டு, ரூபிள், மார்க் பாகும். ஸ்மார்ட் கார்டில் உள்ள - Digital Value Units) எனப்படும். கேற்ப மாற்றும் வேலையை ஸ்மார்ட் விபரங்களை பதியவைத்துக்கொண்டு பாகவும், வாக்காளர் அட்டையாகவும் ந கற்றுக்குப் பதிலாகவும் பயன்படுத்த
யாழ்ப்பாண 3,
ที่ 19saา 8านเยา
நல்லூர் கிளை நூலகம்
ரம் பற்றிப் பார்ப்போம். டிஜிட்டல் டபிட் கார்டு, ஸ்மார்ட் கார்டு எதுவும் ன்னணுத் தகவலே (Digitak Elecகிறது. மதிப்பேற்று பிணையங்களின் டைபெறும் மின்வணிகத்தில், இரண்டு பணப்பரிமாற்றம் முழுக்க மின்னணுப் Fund Transfer) நடைபெறுகிறது. ந்தகைய வணிகம் நடைபெறுகிறது. குறியீட்டு முறையில் (Cryptograஈசய்யப்பட்டே அனுப்பப்படுகின்றது. ation) செய்யப்பட்டே மூலத் தகவல் திநிர்வாகப் பிணைய நிறுவனம் - பறக்குறி (Private Key) ஆகியவை வ மறையாக்கவும், மறைவிலக்கவும் டிஜிட்டல் கையொப்பமாக (Digital
ன.

Page 10
டிஜிட்டல் பணம் சற்று வித்து கையாள நுகர்வோரின் கணிப்பொறியி வேண்டும். இந்த மென்பொருளைப் கணக்கிலுள்ள பணத்தை (குறிப் கணிப்பொறியின் நிலைவட்டில் (Har செய்து வைத்துக்கொள்ளலாம். மின் பெட்டி (Mail Box) இருப்பது போல், டி கொள்ள நிலைவட்டில் மின்னணு ஒன்றிருக்கும். வங்கியிலிருந்து இறக் இந்தப் பணப் பையில்தான் இருக்கு
இந்த டிஜிட்டல் பணத்தைக் (Internet Malls) பொருள்கள் வாங்க மாற்றலாம். கணிப்பொறிப் பிணையம் இணையம் வழியாக நடைபெறக் கூடிய டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்தல்
வாங்குகிறீர்கள். பணம் செலுத்த பார்த்தால் பணம் இல்லை. உடனே இணையம் வழியாகவே தகவல் அனு இறக்கம் செய்து கொள்ளலாம். இன் அங்காடிக்குப் பணம் செலுத்தி விட
டிஜிட்டல் பணத்தைப் பெற்று ஒரு ரசீதை (Receipt) உங்களுக் வழியாகத்தான்! டிஜிட்டல் பண ஏற்றிக்கொள்வார். பொருள்களை உ இத்தகைய பணப்பரிமாற்றங்கள் அல் மையம் வழியாகவே நடைபெறும். பற்றிய விபரங்கள் அனைத்தும் மன இரகசியக் குறியீடுகளாகவே கைய நடைபெறும் அனைத்துப் பணப்பரிய எதுவும் இல்லாமலே டிஜிட்டல் வடி
ஸ்மார்ட் கார்டும், டிஜிட்ட மெல்ல புழக்கத்துக்கு வந்துகொண்

தியாசமானது. டிஜிட்டல் பணத்தைக் ல் அதற்குரிய மென்பொருள் இருக்க பயன்படுத்தி, ஒருவர் தன் வங்கிக் பிட்ட தொகையை) தன்னுடைய 1Disk) பதிவிறக்கம் (Down Load) னஞ்சல்களைப் பெற ஒரு அஞ்சல் ஜிட்டல் பணத்தைப் போட்டு வைத்துக் ப் பணப்பை (Electronic Wallet) கம் செய்த பணம் டிஜிட்டல் வடிவில்
ம்.
கொண்டு இணைய அங்காடிகளில் கலாம். வேறொருவரின் பணப்பைக்கு கள் (Computer Networks) அல்லது ப அனைத்துப் பணப்பரிமாற்றங்களிலும் ரம். இணைய அங்காடியில் பொருள் உங்கள் மின்னணுப் பணப்பையில் மவுஸ் கிளிக்கில் உங்கள் வங்கிக்கு ப்பி, உடனடியாக டிஜிட்டல் பணத்தை னொரு மவுஸ் கிளிக்கில் இணையம் லாம்.
துக்கொண்ட இணைய அங்காடிக்காரர் கு அனுப்பி வைப்பார். இணையம் எத்தை தன் வங்கிக் கணக்கில் உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். னைத்தும் பொதுவான ஒரு நிதிநிர்வாக விற்பவர், வாங்குபவர், பணத்தொகை றயாக்கம் (Encryption) செய்யப்பட்டு காளப்படும். இவ்வாறு, இணையத்தில் மாற்றங்களும் காசு, பணம், கார்டுகள்
விலேயே நடந்து விடமுடியும்.
ல் பணமும் இப்போதுதான் மெல்ல டிருக்கின்றன. இவை வருங்காலத்தில்
-8-

Page 11
பெருமளவில் பயன்பாட்டுக்குவர வ பணம் (e - Cash) சாதரண மக்களின் மரபுமுறை நாணயங்கள், பண ரே தொல்லைகள் எல்லாம் தீர்ந்துவிடு
மின்பணம் பெருமளவு | சமுதாயத்தில் பெரும் மாற்றமே நி வராத கறுப்புப் பணம் ஒழிக்கப்பட் நிலவும் பெரும்பாலான தீங்குகள் ஊழல், ஏமாற்று, களவு இல்லாத ஓ உருவாக மின்பணம் (e - Cash) பொ கணிப்பொறியும் இணையமும் ! தொடவேண்டும். கணிப்பொறியும் அன்றாடப் பயன்பாட்டுக் கருவிகள் மின்பணமே புழங்கும்.
இந்தியாவில் முதன் முதலாய்......
நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய இந்தியாவின் முதல் வைஸ்ராய் இந்தியாவின் முதல் இந்திய சுவர் இந்தியாவின் முதல் தலைமை நீதி முதல் லோக்சபை சபாநாயகர் முதல் பெண் ஐ பி எஸ் அதிகாரி முதல் மத்திய நிதி அமைச்சர்
உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதி மாநிலத்தின் முதல் பெண் முதல்ல முதன் முதலாக பால்கே விருது வ உலக அழகி பட்டம் சூடிய முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இ ஞானபீட பரிசு பெற்ற முதல் பெண் பாரத்ரத்னா விருது பெற்ற முதல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உறுப்

எய்ப்புகள் உள்ளன. இத்தகைய மின் ன் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது எனில் மாட்டுக்களை கையாளுவதில் உள்ள
9.
புழக்கத்துக்கு வந்துவிட்டது எனில் கழும் எனச் சொல்லலாம். கணக்கில் டு விட்டாலே சமுதாயத்தில், அரசில் சுவடற்றுப்போகும் வாய்ப்பு உண்டு. ர் உன்னதமான மின்வெளிச்சமுதாயம் நமளவு உதவும். மூலைமுடுக்கெல்லாம் இன்னும் தொடாத எல்லைகளைத்
இணையமும் சாதாரண மக்களின் எய் ஆகவேண்டும். அப்போது எங்கும்
பதி
: இரவீந்திரநாத் தாகூர்
: கானிங் பிரபு எர் ஜெனரல் : இராஜாஜி
: எச்.என். கனியா : ஜி.வி.மாவ்லங்கர் | : கிரண்பேடி : ஆர்.கே.சண்முகம்
செட்டியார்
: பாத்திமா பீவி மச்சர் : சுசேதா கிருபளானி பற்றவர் : தேவிகா ராணி
இந்தியப் பெண் : ரீத்தா ஃபாரியா தியப் பெண் : பச்சேந்திரி பால்
: ஆஷா பூர்ணாதேவி நடிகர் : எம்.ஜி.ஆர் பினரான முதல் இந்தியர் : தாதாபாய்
நௌரோஜி
தி
நன்றி : மனோரமா இயர்புக் 2004
-9-

Page 12
21ஆம் நூற்
மருத்துவ
ஆராய்ச்சியாளன் உண்மை உண்மைக்கான இந்தத் தேடலில்
வாழ்க்கை இரகசியங்களைக் கண் செயல்படுத்துகின்றான். 'மனித மரப் விஞ்ஞானிகள் நடத்தும் உலகளாவி பொறுத்தவரையில் மனிதன் சந்திர முக்கியத்துவம் பெறும் ஒரு திட்டம்
''மரபணுப் பொறியியல் | நியூக்ளியோட்டைட் வரிசையில் மா பாலூட்டிகளின் செல்களில் ஜென்ம | ஒரு கட்டுப்பாட்டு முறை இன்று நடை( அப்படி ஒன்று சம்பவிக்கும் என வெகுவிரைவில் அப்படியொன்று கண் கூறினால் அது அறிவுபூர்வமான க வரவேண்டும்.'' நோபல் பரிசு பெற்ற இது. ஆனால் மனித மரபணுத் திட் ஆண்டின் வசந்த காலத்தில் முழுபை கட்டுக்கதை உண்மையாகப் போகிற கொண்டனர்.
முன்பு எப்போதும் ஏற்பட்டிராத நூற்றாண்டில் நாம் கண்டிருக்க நோய்க்கொல்லிகள், வைசூரி தடு! சோதனைக்குழாய் குழுந்தைகள், கண்டுபிடித்தல், உறுப்பு மாற்று சிகிச் மாத்திரைகள், நோய்களை வரிசைப்பட நடைமுறைகள் போன்றவை இந்த
முன்னேற்றங்கள்.
21ஆம் நூற்றாண்டு உலக அ வேண்டியிருக்கிறது. எய்ட்ஸ், புற்றுரே

றோண்டில் அறிவியல்
யைத் தேடுபவனாயிருக்கின்றான். மனிதன் இவ்வுலகில் தன்னுடைய டுபிடிப்பதற்கான திட்டங்களையே ணுத் திட்டம்' என்பது இதற்காக ய ஒரு முயற்சி. மருத்துவத்தைப் ரனில் காலூன்றியதைப் போன்ற
இது.
என்று உரிமைகோரும் வண்ணம் ற்றம் ஏற்படுத்தவும், அதன்மூலம் வாசனையை உயர்த்தவும் உதவும் முறையில் இல்லை. சமீப காலத்தில் Tறு நினைக்கவும் வழியில்லை. டுபிடிக்கப்படலாம் என்று யாராவது ட்டுக்கதை என்ற முடிவுக்குத்தான் ஒரு விஞ்ஞானி 1977இல் கூறியது டத்தின் முதல் கட்டம் 2000 ஆம் > பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு, மது என்று அனைவரும் உணர்ந்து
பெரிய முன்னேற்றங்களை இருபதாம் கிறோம். பெனிசிலின் முதலிய ப்பு, டிஎன்ஏ பற்றிய அங்கீகாரம்,
சைக்கோ ஆக்டிவ் மருந்துகள் சை, இன்சுலின் வாக்சின், கருத்தடை டுத்தத் தேவையான பல்வேறு புதிய 5 நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க
ளவில் பல சவால்களை எதிர்கொள்ள நாய், இதயம் - நரம்பு சம்பந்தப்பட்ட
0

Page 13
நோய்கள், மூளையில் இரத்தப் பெ
அவற்றின் பல்வேறு பிரச்சனைகளும் பூச்சிகொல்லி மருந்துகள் விளைவி மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்பட்ட பி குரூட்ஸ்பெல்ட் ஜேக்கப் என்ற பு. பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது உதாரணம். இதுபோன்று நோய்க்
வைரஸ்நோய்கள் உலகில் மூலைமு இவையெல்லாம் உடனடியாகப் வருந்தத்தக்க உண்மை.
உயர்தரமிக்க மருந்துகள் கி உடலில் சோர்வை அனுபவிக்கும் மேனாடுகளில் இருக்கிறது. தென் அமெரிக்காவிலும் மற்றும் பல அனேக நோய்களைத் தடுக்கவும் மோசமான பொருளாதார பிரச்சனை நிவாரணம் தேட முடியவில்லை. இ காரணியோ, அவற்றுக்குத் தேவை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது
மனிதகுல வளர்ச்சிக்கு உத என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு முறைகளிலும், மருத்துவத்திலும் பல கார்டன் பீஸ் குறித்த தனது ஆம் வெளியிட்டபோது மருத்துவ துன முக்கியமான ஒரு இடம் இருக்கும் இந்த மிகச் சிறிய நுண்ணுயிர் ஜின் நமக்கு தெரிய வந்திருக்கிறது.
மனித மரபணுத் திட்டம் த தொடர்ந்து பிரான்ஸ், ஜப்பான், இ சேர்ந்தன. மனித மரபணுவின் கோடி அட்டவணையிடுதல், மனித மரபணு வியாதிகளைப் பட்டியல் இடுதல், புதி மரபணு சிகிச்சையின் வெற்றிக்கா

நல்லூர் கிYை நூலகம்
மாநகராட்சி 10ன் * த .
நக்கு, நீரிழிவு, தொப்பான நோய்களும் ம், பழைய புதிய பரம்பரை வியாதிகள், க்கும் நோய்கள் - என்று உலகெங்கும் ரச்சனைகள் மிகுதியாகவே உள்ளன. தியநோய் இன்று ஐரோப்பாவில் ஒரு 5. 2003இல் உலுக்கிய சார்ஸ் மற்றொரு கிருமிகள் மூலம் மெதுவாகப் பரவும் டுக்கெல்லாம் பரவியிருக்கிறது. ஆனால் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது
டைக்கின்றன. ஆனால் வயோதிகத்தால் ஒரு பெரிய மனித கூட்டம் இன்று ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும், ஏழை நாடுகளிலும் இன்று காணப்படும் குணப்படுத்தவும் முடிகிறது. ஆனால் னகள் காரணமாக அவற்றிற்கு முழு ன்று காணப்படும் அனேக நோய்களின் வயான பலனளிக்கும் சிகிச்சையோ நும் ஒரு கடினமான பிரச்சனைதான்.
வும் பலவும் இன்று நம்மிடம் இருக்கிறது தான். மனித மரபணுத்திட்டம் 2003ல் வருகின்றது. இதன்மூலம் சிகிச்சை வெற்றிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பவை கெரகோர் மென்டல் 1866 இல் றயில் 21ம் நூற்றாண்டில் அதற்கு என்று கனவுகூட கண்டிருக்க மாட்டார். டக்ஸினியின் முக்கியத்துவம் இன்று
வங்கியது 1991 இல் அமெரிக்காவில். ங்கிலாந்து முதலிய நாடுகள் அதில் கணக்கான அடிப்படை நிகழ்ச்சிகளை வரைபடங்கள் தயாரித்தல், பரம்பரை ப டி.என்.ஏ பற்றிய அறிவை வளர்த்தல், ன ஒரு சோதனைக்காக பயன்படும் 11

Page 14
ஒரு மாதிரி ஆர்கானிஸம் ஜினோமை திட்டத்தின் நோக்கங்கள். மனித மரபா டி.என்.ஏ. சோதனைகளில் வளர்ச்சி, அ சிகிச்சை, பாரான்ஸிக் மெடிக்கோ தன்மைக்கான சிகிச்சை மற்றும் கு
ஒன்றிணைந்த டி.என்.ஏ. விஞ்ஞானிகளுக்கு இன்சுலின் எரித்ரோ வளர்ச்சி, இன்டர்பெரான் போன்ற மரு புதிய சோதனை அறிவைப் பயன்படுத் கண்டுபிடிக்கும் சாத்தியக்கூறுகள் இ தொற்றுநோய்களைத் திட்டப்படுத்தல், ( முன்பே நோயைப் பற்றி அறிதல், நோய் பரிசோதனை போன்றவற்றிற்கு
பாரம்பரிய நோய்களிலும், பர மரபணு சிகிச்சையைப் பயன்படுத்தலா வளரும் புற்றுநோய்போன்ற ஒன்றை ! மரபணு சிகிச்சைக்கு கட்டுப்படும். கான்ஸர்), கர்ப்பப்பையைத்தாக்கும் பாரம்பரியமற்ற நோய்களுக்கும் வருங் குணம் பெறலாம். இந்த சிகிச்சை மு இவற்றோடு சம்பந்தப்பட்ட நோய்கள், க பயன்படும் சாத்தியக்கூறுகள் உண் இயல்பைப் பற்றி அறியவும், வயே அளிக்கவும் உதவும். நாம் நினைப் முன்னேற்றங்கள் நடைமுறைக்கு வந்து உருவாக்கும் குளோனிங் சிகிச்சை எனக்கருதும் சில நோய்களின் சிகி. ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு சாது தீர்ப்பளித்துள்ளது. இந்த செல்கலை ஒரு தாயிடம் செலுத்தினால் மனிதனை என்ற ஒரு கருத்து இன்று உயர்ந்து
கரு முட்டையை சோதனைச் குளோனிங் செய்வதைப் பற்றி குறிப்பிட அறிக்கை உயிர் அணுக்கள் முடியாதவர்களுக்கு இது பெரிய வர

சிருஷ்டித்தல் போன்றவை இந்தத் துத் திட்டத்தின் முக்கிய பயன்கள் அவற்றின் புனர் இணைப்பு, மரபணு கேல் நடவடிக்கைகள், மலட்டுத்
ளானிங் போன்றவை.
சோதனை பயிற்சியின் மூலம் போயட்டின், வாக்ஸின், ஹார்மோன் எதுகள் தயாரிக்க இயன்றது. இந்த நி இன்னும் பல புதிய மருந்துகளை ருக்கின்றன. நோய் பரிசோதனை, நோய் அறிகுறிகள் காணப்படுவதற்கு பிரசவத்திற்கு முந்தைய மரபணு ம் இது பயன்படும். .
ம்பரை சம்பந்தமான நோய்களிலும் ம். ஹீமோபீலியா மூலம் மெதுவாக மரபணு நோய்கள் வருங்காலத்தில் கொடுமையான மெலாநோம்" (தோல் கான்ஸர், ரத்த அழுத்தம் போன்ற காலத்தில் மரபணு சிகிச்சை மூலம் றை எய்ட்ஸ், இதயம், ரத்த நாளம் ணுக்களில் வீக்கம் போன்றவற்றுக்கும் ஏடு. குழந்தைகளின் உடல், மன பாதிபரின் நோய்களுக்கு சிகிச்சை பதைவிட அதிக வேகத்தில் இந்த விடும். செயற்கையாக குழந்தைகளை = மூலம் குணப்படுத்த முடியாது சசை வெற்றிபெறுவதற்கான முதல் தகமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் T தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட யே குளோனிங்மூலம் சிருஷ்டிக்கலாம்
வருகிறது. சாலையில் வைத்து முதன்முதலில் டப்படுகிறது ஒரு ஜப்பானிய மருத்துவ இல்லாததால் குழந்தை பெற ப்பிரசாதமாகும். தங்கள் வம்சத்தை

Page 15
நிலைநிறுத்த குளோனிங் மூலம் கு தெளிவாயிற்று. இது குறித்து கருமுட்டைகளை சினைகளாக்கி திட்டத்திற்கு தயாராக்க முடியும் கருப்பையில் கருவை வளர்க்க த ஆண்களுக்கு தங்கள் குழந்தைய உல்லாச வாழ்க்கையில் இருப்பே மேனாட்டில் இந்த உண் ை கவனிக்கப்படுகிறது. நீரிழிவு, பா நோய், எய்ட்ஸ் பலவித புற்றுநோ இக்கண்டுபிடிப்புக்கள் பெரிதும் !
மனித வாழ்வின் பல கட்ட ஏற்படுத்த கம்பியூட்டர்களால் மு மருத்துவ பரிசோதனையும், டிஜிட்ட உடல் வேதனை அனுபவிப்பவ டெக்னாலஜி பேப்பர் லெஸ்கிள அவற்றின் நடைமுறைகளும், 2 கம்யூட்டரின் பயன்பாட்டால் மிக
21ஆம் நூற்றாண்டில் அ துறை அறுவை சிகிச்சையும், 2 சிகிச்சையுமாகும். மாற்றி வைப்பது பிரச்சனை மாற்றி வைப்பதற்கான ? உடல் எந்த அளவுக்கு ஏற் கிளினிக்குகளில் நிரந்தரமாக பய செய்யும் ஐலெட் செல் டிரான்சி ஆண்டுகளுக்குள் உருவாகிவிடு இந்தியாவைப் பொறுத்தமட்டில் இன்சுலினை நம்பியிருக்கிற நீ இங்கேதான் மிக அதிகம்.
எய்ட்ஸுக்கு இன்று பெ இருக்கிறது. இந்தியா போன்ற ஒ பொருளாதார சீரழிவுகள் மிக அது விளைவுகள் மிக வெளிப்படைய மரணமடையும் இளவயது பெற் தெருவில் அலைந்து திரிகின்றன

ழந்தைகளை சிருஷ்டிக்க முடியுமென்பது
ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் பிறக்கும்படி ஆண்களை ஒரு புதிய ம் என்று கூறுகிறார். அதன் மூலம்.! பாராக உள்ள பெண்ணின் உதவியோடு என் அப்பாவும் அம்மாவும் ஆகமுடிய. பார், தங்கள் உரிமைக்காக போராடும்; ம மிக அதிக அக்கறையோடு ர்க்கின்சன் நோய், அல்ஷெய்மோர்ஸ் ய்கள் போன்றவை பற்றி ஆய்வுந.த்த உதவும்.
பங்களிலும் புரட்சிகரமான மாற்றங்களை டிந்திருக்கிறது. மருத்துவக் கல்வியும், ல் இமேஜிங்கும், தொலை மருத்துவமும், ர்களுக்கான அடாப்டிவ் கம்ப்யூட்டர் ரினிக்குகளும், மருத்துவமனைகளும், உடல்நலத்துறையின் நடைமுறையும்
விரிவடைந்துள்ளது.
தி முன்னேற்றம் அடைந்த மற்றொரு உடல் உறுப்புகள் மாற்றி வைக்கும்; குறித்து இன்று எதிர்கொள்ளும் முக்கிய உறுப்புகள் கிடைக்காமையும், அவற்றை றுக் கொள்ளும் படி செய்ய இயலும். ன்படத்தக்கவாறு இன்சுலின் உற்பத்தி ஸ் பிளன்டேஷன் ஐந்து முதல் பத்து ம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது மிக முக்கியத்துவம் பெறுகிறது. ழிவு நோயாளிகளின் எண்ணிக்கை)
ரிய அவமானகரமான ஒரு நிலையே ) நாட்டில் அது ஏற்படுத்திவரும் 4 மு. கம். சில ஆபிரிக்க நாடுகளில் இதன் கத் தென்படுகின்றன. இந்நோய்மூலம்! றோரின் குழந்தைகள் அனாதையாக
-13

Page 16
» 6லக சுகாதார அமைப்பில் முதல் 5() இலட்சம் எச்.ஐ.வி., பாதிப்பு (நகரங்கள் சிலவற்றில் நிலைமை) உலக எனினும் இதன் சிகிச்சைக்காக மி சிகிச்சை மூலம் வாழ்க்கையை நீடிக்கழு செலவு பத்தாயிரம் டாலர் வரை பிடி. இது பெரிய தொகைதான். அதனா நோய் வந்து சிகிச்சை மேற்கொள் காத்துக்கொள்ளும் நடவடிக்கையை
தவறான உடலுறவைத் த பயன்படுத்தல், ஒன்றுக்குமேற்பட்ட சிரிஞ்சி, ஊளசிபோன்றவற்றை ஒ பரிசோதனைக்குப் பிறகே ரத்த கவனத்திற்கொள்ள வேண்டியவை ! குழந்தைக்கு தொடராமலிருக்க காப்பக சிகிச்சைகளும் தேவை. குழந்தைக ை ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். சிகிச்சைகள் மேற்கொள்ளும் ஏற்பாடு நடைமுறையில் உள்ளது. சுமார் எழும் சோதனைகள் பல்வேறு நிலைகளில் ஆக்ஸ்போர்டிலும், நைரோபியிலும் வெற்றியடையும் நிலையில் இருக்கி வெளிவர இன்னும் பத்து ஆண்டுக முக்கிய பிரச்சனை மரபணு வேறுபா மெக்கானிஸம் மூலமேயாகும். அன ஒரு வாக்ஸினைத் தயாராக்கி பயன்படுத்துவதற்கு ஆண்டுகள் பலி
- பெரிய முன்னேற்றத்தை உள்ளன. புதிய வாக்ஸின், பலதர
அறுவை சிகிச்சையிலும் தோல்வி பயன்படுத்தல், பி.இ.டி. நோய் பகு மேனோக்ளோனஸ் ஆன்டி பாடி . கோனி மேட்டர். இன்டன்சிட்டி மோடு துறைகளில் 21 ஆம் நூற்றாண்டில் கல் மருத்துவ நிபுணர்கள் அதிக நாட்கள்

ன் அறிக்கைப்படி இந்தியாவில் 30 பாளர்கள் உள்ளனர். இந்தியப் பெரு கின் பிற இடங்களை விட மோசமாகும்.
குதியான மருந்துகள் இருப்பதால் முடியும். இதற்காக ஒரு வருட சிகிச்சை க்கும். முன்னேறிபல நாடுகளில் கூட பல் இந்தியா போன்ற ஒரு நாட்டில் வதற்குப் பதிலாக நோய் வராமல்
மேற்கொள்வதுதான் சிறந்தது.
விர்த்தல், கருத்தடை சாதனங்கள் பெண்களின் உறவைத் தவிர்த்தல், ரு தடவையே பயன்படுத்துதல், தம் ஏற்றுக் கொள்ளல் போன்று பல உண்டு. எயிட்ஸ் தாயிடமிருந்து காலத்திலேயே தனி பரிசோதனைகளும் ள நோய்க்கிருமிகள் பாதிக்காதிருக்க நல வாழ்வில் நோய்க்கெதிரான டுகள் வளர்ந்த நாடுகளில் இப்போது பது வாக்ஸின்களை வளர்த்து எடுக்கும் நடைபெற்று வருகிறது. அண்மையில் துவங்கிய வாக்ஸின் சோதனைகள் ன்றன. ஆனால் சோதனையின் பலன் ள் ஆகலாம். வாக்ஸின் வளர்ப்பின் டும். எச்.ஐ.வியின் இம்யூன் எஸ்கேப் மனத்து நிலையிலும் சக்தி வாய்ந்த மருத்துவமனைகளில் நிரந்தரமாக ல் காத்திருக்க வேண்டும்.
எதிர்பார்க்கும் பல சிகிச்சைகளும் ப்பட்ட மருந்துகள். கீ ஹோல்சர்ஜரி, பயாதி சிகிச்சைக்கும் லேசர் கதிர் த்தறிதல், ஆன்டிட்யூமர் வக்ஸின் , ராக்ட் கீமோ தொரப்பி. மல்ட்டி லீப் இலேட்டட் ரேடியோ தொரப்பி போன்ற னிசமான முன்னேற்றம் காணப்படுகிறது. நக்கு டபுள் ஹெலிக்ஸ் ஆராய்ச்சியில் -14

Page 17
ஈடுபட்டு முன்னேற்றம் காண்பர் மற்றும் நவீன விஞ்ஞானத்தின் கற்பனைக் கதைகள் பல 21ஆம் மாறப் போகிறது.
மருத்துவத் துறையின் இ - குறிப்பாக மரபணு சிகிச்சை, குளோனிங் இவற்றுக்கு சட்ட ரீதி ரீதியாகவும் முக்கியத்துவம் உன் வாதிகளும், மக்கள் பிரதிநிதிகா பிரச்சனையின் அனைத்துப் பரிமான ஓர் ஒத்த கருத்தாக்கத்தை எட்டவே துறையில் ஏற்பட்ட, இதற்கு | பொருளாசை கொண்ட கற்கையற் நிபுணர்களும் தவறாக பயன்படுத் அவசியம்.
இரத்த செல் வளர்ப்பு
மனிதக் கருவிலிருந்து 6 மனித இரத்தத்தை உருவாக்கு வளர்த்தெடுத்திருக்கின்றனர். சிகி ஏற்படுத்துவதே இதன் நோக்கம். ம ஆதாரநிலை. கருவிலுள்ள மூல ( உடல் பாகங்கள் என்று பலவா விஸ்கான்ஸின் பல்கலைக்கழக : உருவாக்கிய இரத்த செல்களை. வெற்றிகரமாக சோதித்துப் பார்த்,
புதிதாக உருவாக் க அடுத்தவரிடமிருந்து பெற் உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உதவியாயிருக்கும். எலும்புகளி ஏற்றுக்கொள்ள முடியுமென்று எ இரத்ததான முறை செயல்படவும் என்று கருதப்படுகிறது.

என்று நம்பலாம், சிலிகாண் சிகள் உதவிரோடு இருபதாம் நூற்றாண்டின் நூற்றாண்டில் ஒரு 2) ண்மை) வரலாறாக)
ந்த அனைத்து சாத்தியப்பாடுகளுக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. யாகவும் சமூக ரீதியாகவும், பண்பாட்டு ஏடென்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் நம், சிகிச்சை நிபுணர்களும் இணைந்து எங்களையும் ஆழமாக, விரிவாகப் படித்து பண்டும். 21ஆம் நூற்றாண்டில் மருத்துவத் முன் கண்டிராத முன்னேற்றங்களை றவர்களும், பண்பற்ற மருத்துவர்களும், நத இடம் தராமல் பார்த்துக்கொள்தல்
எடுத்த மூல செல்களைப் பயன்படுத்தி தம் சில செல்களை விஞ்ஞானிகள் ச்சையின்போது நல்ல நம்பிக்கையை னித உடலிலுள்ள 260 வித செல்களின் சல்கள் இதயம், தசை, மூளை மற்றும் றாக உருக்கொள்கின்றன. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கரு செல்லிலிருந்து க் கடந்த வருடம் ஒரு நோயாளியிடம் தனர்.
பட்ட உறுப்பு செல்களையும் பக் கொண் . உறுப்புக்களையும் நிலைக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு ல் இரத்த செல்களையும் உ .லால் திர்பார்க்கின்றனர். கிருமிகள் இல்லாத இப்புதிய கண்டுபிடிப்பு வழிவகுக்கும்
-15

Page 18
நடுக்கடலில் (அட்
வழக்கத்தை அதிகமாக 8 களைப்பைக் போகும் வரி
நேரம் போகி
இல்லை. ஐ. விடுகிறார்கள். அடையாள அட்டை எழுதுவதில் உள்ள தாமதத்தால் த விடுகிறார்கள். மூதூர் இயந்திரப் பின்புதான், இந்த ஏற்பாடு ......
சிறிது நேரத்தில் எனக்குப் வாய்ப்புக் கிடைத்தது.
அடையாள அட்டையைப் பதிந்து மூதூருக்குப் போகும் கப்பலுக்குள்
கப்பலில் மேல் தட்டில் இருக்கையில் அமர்ந்தேன் ....... எந் இதமான கடற் காற்று, என் உடம் வெள்ளை நிறத்தில் அழகாய் அல தனது மூதூர்ப் பயணத்தை ஆர 8. 17).....வழமையை விட... 10 நிமி புறப்பட்டது.
நான் நேற்றும் இன்றும் ஈடுபட்டதால், நித்திரை மயக்கத் காணப்பட்டன.
எனினும் என்னால் படுக்க கூடாது... உம்மாவுக்கு குளிசைை நலமாக எழுந்து நடமாடுவதைக் கா தூக்கம் வரும்....

டைப்படச் சிறுகதை)
விட இன்று சனக்கூட்டம் இருந்தது. கொழும்பிலிருந்து வந்த
கூட கவனிக்காது கப்பலுக்குப் சையில், நின்று கொண்டிருந்தேன்.
றதே ஒழிய கூட்டம் குறைவதாக ந்து, ஐந்து பேராகத்தான் உள்ளே இலக்கத்தையும், பெயர்களையும் ான், ஐந்தைந்து பேராகச் செல்ல படகு, கடலில் மூழ்கியதன்
) துறைமுகத்திற்குள் நுழையும்
விட்டு ......
ஏறினேன். ஏறி, காற்றுப்படக்கூடிய ஓர் தக் கவலையையும் போக்கடிக்கும் லை அரவணைத்துச் சென்றது. மைக்கப்பட்ட சேருவில II கப்பல் ம்பிக்கும் போது, நேரம் காலை உங்கள் தாமதமாகவே சேருவிலII
தொடர்ச்சியான பயணங்களில் தில் எனது கண்கள் சிறுத்துக்
க முடியவில்லை....... படுக்கவும் யக் கொடுத்து, அவர்கள் மீண்டும் ண்டபின்புதான், இனிமேல் எனக்குத்

Page 19
நேற்று மூதூரில் நடந்த பசுமையாக உள்ளது.
நான் நேற்றுக் காலைய
பக்கத்து வீட்டு வானொ பாகிக் கொண்டிருந்தன.
அப்படியானால் நேரம் இன்றைக்கு என்றும் இல்லாதவாறு நான் எழுந்து விடுவது வழக்கம்
நானாக எழும்புவது இல் தேநீரும் தருவார்...... அதைக் கும் போவேன்.
இன்று... உம்மா என்னை ஏன் பரபரப்பாக ... உம்மாவைத் தே
உம்மா..... இன்னும் எழும் உம்மாவை எழுப்பினேன்... எழும் பார்த்தேன்.... சிறிது சூடாக இ
உம்மா...! உம்மா....! திறந்தன ....... ஆனால் எதுவு நிறைந்திருந்தது. 'உம்மா உட எழும்ப முடியவில்லை என்று  ை எனக்கு என்ன செய்வதென்றே
கதறி அழுதேன்.....
மறு கணம்...... என்னைச் அவசரமாக வெளியே சென்றே
நசீர் மாமாவை அழைத்து வீட்டுக்குத் திரும்ப வந்தேன்.

5 சம்பவம். இன்றும் என் மனதில்
பில் கண் விழித்த போது.....
லியில் சக்திச் செய்திகள், ஒலிபரப்
ஏழு மணியாகிவிட்டது. என்ன...? ஓ....? காலை ஆறு மணிக்கு முதலில்,
லை. உம்மாதான் என்னை எழுப்பித் ஒத்து விட்டு, நான் பள்ளிவாயலுக்குப்
எழுப்பவில்லை.....? நடிப்போனேன்.
யாமல் படுத்துக் கொண்டிருந்தார்கள். ம்பவில்லை. உடலில் கை வைத்துப் நந்தது.
மீண்டும் எழுப்பினேன். கண்கள் ம் பேசவில்லை கண்களில் நீர் ம்புக்கு என்ன? என்று கேட்டேன். சகை மூலம் உம்மா காட்டினார்கள்.
தெரியவில்லை.
சுதாகரித்துக் கொண்டு, வீட்டிலிருந்து
ன்.
துக் கொண்டு, ஓர் ஓட்டோவுடன்
- 17

Page 20
வைத்தியசாலைக்குச் சென் காட்டினோம். வைத்தியர் உம்மாவை வாதக் குணம் உள்ளது. இது ..... விடலாம். இதற்குரிய நல்ல ம உம்மாவுக்கு இரவு 11 மணியளவில் நாளை இரவு 11 மணிக்கிடையில் களுக்கிடையில் அந்த மருந்தைக் சரியாகிவிடும். 48 மணித்தியாலங் சிலவேளை பாரிசவாதமாகி..... நடக்க கூறினார். வைத்தியர் சொன்ன கிறுகிறுத்தது..... ஐயோ...! இப்போ கலக்கத்தைக் கண்ட மாமா,
'தம்பி கலங்குவதற்கு இ கொழும்புக்குப் போனாலும்... நாளை கொழும்புக்குப் போகும் வேன் உ தருகிறேன்... என்று கூறினார்.
உம்மாவை மாமாவிடம் மணிவேனில் கொழும்புக்குச் சென்றே வேன் மிகவும் சிரமப்பட்டுத்தான் பய நீர் சென்றதால், நாங்கள் அந்த இட கொழும்பில் மருந்தை வாங்கிய ந தேடிச் சென்றேன். அல்லைக் கந்த செல்வதால், மூதூருக்கு வாகனத்தி எனக்குக் கிடைத்தது.
அதனால்தான் திருகோணப மூதூருக்கு கப்பலில் பயணம் செய் வைத்தியசாலையை அடைந்து விட எழுந்து நடமாட வேண்டும்.
இன்னும் பத்து நிமிடங்கள் எமது கப்பல் அடைந்து விடும்....

று. வைத்தியரிடம் உம்மாவைக் ப் பரிசோதித்து ....... "உம்மாவுக்கு
ஆரம்ப நிலைதான். சரியாக்கி நந்து கொழும்பில் உள்ளது. ல் இந்த வருத்தம் வந்துள்ளது.
அதாவது 48 மணித்தியாலங் குடித்தால் வருத்தம் முற்றிலும் கள் கடந்தால்....... கஸ்டம்......
முடியாமலும் போகலாம்...' என்று தைக் கேட்டு எனது தலை து என்ன செய்வேன்..? எனது
இது நேரமில்லை ..... இப்போது க்கு வந்து விடலாம்.. 10 மணிக்கு உள்ளது. நான் தேவையான காசு
பாரப்படுத்திவிட்டு நான் 10 நன். அல்லைக் கந்தளாய் வீதியில் பணம் செய்தது. வீதிக்கு மேலால் பத்தில் இறங்கித்தான் சென்றோம். கான், மூதூர் செல்லும் வேனைத் ளாய் வீதியில் நீர் அதிகமாகச் கல் போக முடியாது என்ற தகவல்
மலை பஸ்ஸில் வந்து, இப்போது தின்றேன் .எப்படியும் ... 9.30 மணிக்கு டலாம், உம்மா எப்படியும் மீண்டும்
எரில் மூதுார் இறங்கு துறையை,

Page 21
நான் இறங்குவதற்கு ஆப் ஆட்டத் தொடங்கியது.
வழக்கமாக நடுக்கடலில் ஆட்டும். அதுவும் இந்த அளவு ஏற்பட்டது.
நான் கடலை நோக்கினே வேகமுடன் எழுந்து சென்றன. கரைகளைத் தாக்கும் காட்சி 6 கப்பல் மாலுமியின் அறை, எனக் பார்வையைச் செலுத்தினேன்....
மாலுமி கப்பலை கட்டுப் கொண்டிருந்தார்.
மூதூர் இறங்கு துறையை செல்வதா..? திரும்பிச் செல்வத அவர் திருகோணமலைக் கடற் பேசியில் தொடர்பை ஏற்படுத்தி
பின்பு மீண்டும் கப்பல் சென்றது ... கப்பலில் இருந்த பய பெண்கள் பெரும் சத்தத்துடன் அ குழந்தைகளும் அழுதன.
மாலுமி கடற்படையில் ஏற்படுத்தினார்.
துறைமுகத்துக்கு கொள்ளுங்கள். துறைமுகத்திற்கு என்ற செய்தியை அவர்கள் அ
கப்பல் மூதூருக்குச் செ துறைமுகத்திற்கு வர முடியாம

பத்தமாகினேன்..... திடீரென்று ... கப்பல்
-... பாதாள மலைக்கு அருகில்தான்.... க்கு அல்ல. கப்பலுக்குள் பரபரப்பு
ன்... மலையளவு போல் அலைகள். - அலைகள் வேகமுடன் சென்று, ன்னைக் கதி கலங்க வைத்தது.... கு முன்னால் இருந்தது. அறைக்குளம்
மாநகராட்சி - இலgs : 15)
ப்படுத்த முடியாமல்... சிரமப்பட்டுக்
Փնց.:
பக்காண முடியவில்லை..... தொடர்ந்து 7.....? என்று அவருக்கு தடுமாற்றம் .. படை அதிகாரிகளுடன், தொலை
னார்.
திருகோணமலையை நோக்கிச் ணிகளின் முகங்களில் மரண பயம். ழ, அவர்களைப் பார்த்து, அவர்களது
ஈரோடு மீண்டும் தொடர்பினை
ர் கப்பல் வராமல் பார்த்துக் Tளும் நிலமை மோசமாக உள்ளது.) நிவித்தனர்.
ல்ல முடியாமலும், திருகோணமலை லும் நடுக்கடலில் வட்டமிட்டது. -19

Page 22
வெளியூரிலிருந்து நீண்ட கால உறவினர்களைக் காண வந்த ப
வெளிநாட்டிலிருந்து தாய் மண் சிலர்...
அவசரத் தேவைக்காக பயணிக்கு
என்னைப் பொறுத்தளவில் மூதூர் சென்றாக வேண்டும். இல்ல என்னால் நினைத்துக் கூட பார்க்க இங்கும் அலைந்தது. நண்பகல் மலையில் அமைந்துள்ள, அஷ்ரப் . "வந்தடைந்தது.
அழுது... களைத்து.... நை இறங்கினர்.
இறங்கு துறையில் இருந் எனக் கேட்டேன்.
'கடல் பேரலை தாக்கியத அதிகமானோர் இறந்துள்ளனர். மூg பலியாகியுள்ளனர். உங்கள் கப்பல் தப்பியது....'
அச் செய்தி என்னைக் கத்
இறைவனே..! அப்படியான முடியாதா..?
எனது துயரம் கட்டுப்பாட்ன அழுகையாய் வெளிவந்தது.

த்திற்கு பின்பு, மூதூரிலுள்ள மர்...
ண மிதிக்கும் ஆவலில் வந்த
ம் சிலர்...
... இன்றைக்கு எப்படியும் நான் மாவிட்டால்... பாரிசவாதத்தால் .......
முடியவில்லை. கப்பல் அங்கும் 12.30 மணியளவில் திருகோண இறங்கு துறையை, எங்கள் கப்பல்
டப்பிணங்களாக பயணிகள் தரை
த ஒருவரிடம், 'என்ன நடந்தது'
ால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. தூரில் 300க்கும் அதிகமானவர்கள் 10 நிமிடம் தாமதமாக சென்றதால்
5 கலங்க வைத்தது.....
பல் இன்று என்னால் மூதூர் போக
Dட உடைத்து... பெரும் ஓசையுடன்
கே.எம்.எம்.இக்பால்
20

Page 23
இறைவனுடன் நீங்!
9
மனிதன் பிரதிபிம்! யாருமே வில்லை. அவனுடை தான் அது தேவனால் வாசகத்தி மேலும் ப
கூடஉள்ள
மனித சரீரம் முழுவதும் இறைவனின் சிறுபிண்டப் ( micro நிலையில் தான் எல்லாம் - அறிந்தது நீங்கள் துருவ நட்சத்திரத்திலோ அல் உடனே நினைக்கலாம். எண்ணத் இடையே இடைவெளி இல்லை 6 உணர்வு நிலையின் தகுதியினால், படைக்கப்பட்டிருக்கிறான் என்று கூ
உணர்வுநிலை தன்னைத் உள்ளுணர்வின் மூலம் தன்னை உணர்வு மூலமாக படைப்பின் ஒவ் அறிந்து இருக்கிறான். 'ஒரு காசுக் விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் அவைகளில் ஒன்றாகிலும் தரையில்
மனிதனுக்கும் கூட பிரப இயற்கையிலேயே இருக்கிறது என்ற செய்து கொள்கிறார்கள். மனிதனுக்கு கணத்தில் படைக்கும் இச்சாசக் தங்களுக்குள் உள்ள இந்த சக்தி பிராணிகள் பகுத்தறிய முடியாது, ஆ உள்ள எல்லா குணங்களும் உ உணர்ச்சி, அன்பு - மனிதனுக குணாதிசயங்களில் மனிதன் , படைக்கப்பட்டிருக்கிறான் என்று கூ

கள் பேசுவது எப்படி
எந்த வகைகளில் இறைவனின் பமாக இருக்கிறான் என்பதை இதுவரை முழுவதுமாக விவரிக்க
இறைவன் பிரம்மம் மனிதனும் டய அடிப்படைத் தன்மையில் பிரம்மம் துதான் மனுசன் தேவசாயலின் - உண்டாக்கப்பட்டான்" என்ற பைபிள் ன் முக்கியமான பொருளாகும் ஆனால் ல உண்மையான விளக்கங்களும் என்.
அதிலுள்ள உணர்வும் அசைவும் Cosmic ) பிரதிநிதி ஆகும். உணர்வு பம் எங்கும் வியாபித்திருப்பதும் உள்ளது லது செவ்வாய் கிரகத்திலோ இருப்பதாக தில் உங்களுக்கும் வேறு எதற்கும் எனவே மனிதனுக்குள் உள்ள இந்த அவன் இறைவனின் பிரதி பிம்பமாகப் றலாம்.
தானே அறிந்து கொள்கிறது; அது ய உணர்கிறது. இறைவன் பிரபஞ்ச வொரு அணுவிலும் தன்னைத் தானே த இரண்டு அடைக்கலான் குருவிகளை » உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் லே விழாது" பஞ்ச உணர்வுநிலை என்னும் சக்தி Dாலும், ஒரு சிலர்தான் அதை விருத்தி ம் படைப்பவனைப் போல உலகங்களை தி இருக்கிறது; ஆனால் சிலர்தான் யை விருத்தி செய்து கொள்கிறார்கள். னால் மனிதனால் முடியும். இறைவனுக்கு ணர்வுநிலை- பகுத்தறிவு, இச்சாசக்தி, கும் இருக்கின்றன. இப்படிப்பட்ட
இறைவனின் பிரதிபிம்பமாகப் றலாம்.
-21

Page 24
ஸ்தூல உடலானது
ஆனா நாம் சரீரத்தில் உணர்கின் வாகனத்தை இயக்குவதற்கு மட்டுபே பரந்தகன்ற ஆற்றல் உள்ளதை உண காத்து இயக்கும் பிரபஞ்ச சக்தியின் கூட அதிர்ந்து கொண்டிருக்கிறது. ஓர் அம்சமாகும். எனவே நாம் ஸ்து பிரதிபிம்பமாகப் படைக்கப்பட்டிருக்கி
நம் சரீரத்தில் உள்ள சக்தி மூலக்கூறுகளால் ஆனது. மூலக்க அணுக்கள் மின்துகள்களால் ஆனலை ''உயிர்த்துகள்கள்'' - எண்ணில் . துகள்களால் ஆனவை - உங்களுடை உங்கள் சரீரமானது மினுமினுக்கு உடலிலுள்ள இருபத்தி ஏழாயிரம் ! கோடி) செல்களிலிருந்து எழுகின்ற காணலாம். மாயையினால் தான் பிண்டமாகப் பார்க்கிறீர்கள். உண்
ஆனால் சக்திதான்.
நீங்கள் சதையினாலும் இரத் என்று நினைப்பதால் சில நேரங்க நீங்கள் கற்பனை செய்கிறீர்கள். உணர்வை பதிவு செய்தால் இந்தச் காற்று, மற்றும் ஆகாயம் ஆகிய 1 ஸ்தூல படைப்பே தவிர வேறு அல்
மனித சரீ ரம் பிரபஞ்சத்
பஞ்ச - பூதங்களால் ஆக்க இந்த முழுப் பிரபஞ்சமும் - அதாவ சரீரம் ஆக்கப்பட்டிருக்கும் அதே ஐந்து நட்சத்திரத்தைப் போன்ற வடிவம் தத்துவங்களின் கதிர்களைக் குறிக்கி இரண்டு கால்களும் நட்சத்திரத்தின் ? எனவே இந்த வகையில் கூட ( படைக்கப்பட்டிருக்கிறோம்.

சடப்பொருள் அல்ல ல் சக்திதான் ற சக்தியானது ஒரு ஸ்தூல சரீர - தேவையானதை விட அதிகமாகப் எர்த்துகின்றது. அண்ட சராசரங்களை F ஆற்றலானது , நம் உடல்களிலும் பிரபஞ்ச சக்தியானது இறைவனின் வல நோக்கிலும் கூட இறைவனின் பறோம். தொன் என்ன? நம் ஸ்தூல வடிவம் கூறுகள் அணுக்களால் ஆனவை,
மின்துகள்கள் பிராணசக்தி அல்லது அடங்காத கோடிக்கணக்கான சக்தி டய ஆன்மீகக் கண்ணின் உதவியுடன் நம் ஒளித்துகள்களின் - உங்கள் பில்லியன் (ஒரு பில்லியன் = நூறு ஆற்றலின் - ஒரு திரள் என்பதைக் நீங்கள் சரீரத்தை ஒரு சதைப் மையில் அது சடப்பொருள் அல்ல,
தத்தினாலும் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள் -ளில் உங்களை பலவீனன் என்று ஆனால் உங்கள் உடம்பில் இறை சதையானது நிலம், நீர், நெருப்பு, பஞ்ச அதிர்வலைகளால் ஆன ஒரு ல என்பதை அறிந்து கொள்வீர்கள்.
தின் கப்பட்டது பது இறைவனின் சரீரம் மனிதனின் S தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. உள்ள மனித சரீரம், இந்த ஐந்து ன்றன. தலையும் இரண்டு கைகளும், ஐந்து முனைகளாக அமைந்துள்ளன. நாம் இறைவனின் பிரதிபிம்பமாகப்
22

Page 25
ஐந்து விரல்களும் கூட பல பிரபஞ்ச விவேக அதிர்வலையின் 8 குறிக்கின்றன. கட்டை விரலானது தத்துவமான நிலத்தைக் குறிக்கிறது; இருக்கிறது. ஆள்காட்டி விரல் நீ விரல் விரைவில் பாயக்கூடிய 6 எனவே அது மிக நீண்டதாக இரு குறிக்கிறது மிகச்சிறிய சுண்டு விர எனவே தான் அது மிக நுட்பமாக
ஒவ்வொரு விரலையும் 4 எந்த தத்துவத்தைக் குறிக்கின்றதே ஆகையால் நடு விரலையும் (( நாபியையும் (தண்டுவடத்தில் மல் மையத்திற்கு எதிரில் அமைந்து 2 செயலாற்றும் பகுதி) தேய்ப்பதான புரியும்
இறைவன் படைப்பில் அசை வெளிக்காட்ட வேண்டும் என்ற து பாதங்களையும் வளரச் செய்து சக்தியின் ஐந்து கதிர்களின் ஸ்தூ
கண்களின் கண்மணி, க இறைவனின் சத்,தத், ஓம் (பிதா, மக குறிப்பாக உணர்த்தும் சின்னங்கள் ஒரு முகப்படும் பொழுது இரவு மின்சக்தியானது ஒரே ஒளியாகப் கண்ணை காண்கிறீர்கள். இந்தத் விழி '' ஆகும். நம் துவைதப் கோட்பாட்டினால் நாம் இரண்டு கண ஏசு கூறியுள்ளார் “உன் கண் ஒன்ற வெளிச்சமாயிருக்கும்”
இறைவனின் நெற்றிக் க மூலமாக நாம் பார்த்தோமானால், அதாவது அவனுடைய ஒளியினால் உணரலாம்.

Dடப்பின் கட்டமைப்பைப் பராமரிக்கும் ஐந்து அதிர்வுடைய தத்துவங்களைக் பெரும் பருமன் வாய்ந்த அதிர்வு அதனால் தான் அவ் விரல் தடிமனாக ர்ே தத்துவத்தைக் குறிக்கிறது; நடு நருப்பு தத்துவத்தைக் குறிக்கிறது. நக்கிறது. மோதிர விரல் காற்றைக் லானது ஆகாயத்தைக் குறிக்கிறது;
இருக்கிறது. அழுத்தித் தேய்ப்பதால் எந்த விரல் கா அதன் சக்தியை ஊக்குவிக்கிறது. நெருப்பு தத்துவத்தைக் குறிப்பது) ணி பூரகம் அல்லது நெருப்பு '' ஜீரணத்தையும் உட்கிரகித் தலையும் எது அஜீரணத்தைச் சீராக்க உதவி
-வை வெளிப்படுத்துகிறான். அசைவை ரண்டுதலால் மனிதன் கால்களையும் கொண்டுள்ளான். பாத விரல்கள், லத் தோற்றங்களாகும். நவிழி மற்றும் வெண்மைப் படலம் ன், மற்றும் பரிசுத்த ஆவி) இவற்றைக் நீங்கள் புருவங்களுக்கு இடையில் ன்டு கண்களிலிருந்தும் புறப்படும் பிரதிபலித்து, நீங்கள் ஆன்மீகக் திவ்விய கண்தான் ''இறைவனின் பிரபஞ்சத்தில் நிலவும் சார்பியல் களை வளர்த்து கொண்டிருக்கிறோம் ரக இருந்தால் உன் சரீரம் முழுவதும்
ண்ணாகிய இந்த ஆன்மீகக் கண் எல்லா படைப்பும் ஒரே பொருளினால் மட்டுமே படைக்கப்பட்டுள்ளது என்று
23

Page 26
இறைவனுடன் ஒன்றுதல்
சக்தியுடன் இறுதிக் கருத்தின்படி மனித இறைவனின் உணர்வு நிலையுடன் 2 நீங்கள் எதை மாற்ற விரும்பினா வாகனத்தின் பாகங்களை (தேவை கொண்டு மாற்றிக்கொள்ளவோ அல் ஸ்தூல சரீரத்தில் அதைப் போன்ற மிகவும் சிக்கலானதாகும். எல்லாச் ( தான், அடிப்படையான காரணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ செல்களையும் பாகங்களையும் 6 நினைத்தவுடன் மாற்றிக் கொள்ளலே உதாரணமாக அவன் ஒரு எண்ணத் ஒரு முழுப் புதுப் பல் வரிசையை ஆன்மீகத்தில் முன்னேற்றம் அ ை முழுமையான ஆதிக்கம் உண்டாகி
இறைவன் பரமாத்மா ஆவா புலப்படாதவன் ஆனால் இந்த ஸ்தூல் அவன் பரமபிதாவானான். படைப்பு அவன் கண்ணுக்குப் புலப்பட்டவன் அ இறைவனின் சரீரம்தான்.
. பூமியின் வடிவத்தில் அவர் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் கண்கள். புல்பூண்டுகளும் மரங்கள் நதிகள் அவனுடைய இரத்த ஓட்ட வானம்பாடியின் கானம் பிறந்த குழந் பிற ஒலிகள் எல்லாம் அவனுடைய கொண்டுள்ள இறைவன் எல்லா இ இதயத்துடிப்பு அவனுடைய துடிக் இனத்தின் இருநூற்றி அறுபது கோ அவன் எல்லா கைகளின் மூலம் | இறை உணர்வுதான் எல்லா மூளை
எப்படிச் சரியான சுற்றுப் பா வைக்கப்பட்டிருக்கின்றனவோ அதே

இறைவனுடைய
ஒன்றுதலாகும் தனுக்கு எல்லா சக்தியும் உண்டு உங்கள் உணர்வுநிலை ஒன்றானால் லும் மாற்ற முடியும். மோட்டார் க்கேற்றபடி) வேறு பாகங்களைக் பது புதுபிக்கவோ முடியும்; ஆனால் ஒரு மாற்றத்தை நிகழச் செய்வது செல்களையும் கட்டுப்படுத்தும் மனம் ஆகும் ஒருவன் மனத்தை முழு ந்துவிட்டால் அவனுடைய சரீர எத்தனை தடவை விரும்பினாலும் பா அல்லது புதுப்பிக்கவோ முடியும் ததின் மூலமே அணுக்களை மாற்றி யே உண்டாக்க முடியும். ஒருவன் டந்தால் சடப்பொருள்களின் மீது றது. ன் அருவமான அவன் கண்ணுக்குப் உலகை அவன் படைத்த பொழுது பவன் என்ற பாகத்தை ஏற்றவுடன் பூனான் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே
னுக்கு நேர் மற்றும் எதிர்பக்கம் - உண்டு நட்சத்திரங்கள் அவனுடைய ளும் அவனுடைய கேசம் மற்றும் டமாகும் சமுத்திரத்தின் இரைச்சல் தையின் அழுகுரல் மற்றும் படைப்பின் 1 குரல் ஆகும். இதுதான் உருவம் தயங்களுக்கும் பின்னால் ஒலிக்கும் தம் பிரபஞ்ச சக்தி ஆகும். மனித டி பாதங்களில் அவன் நடக்கிறான். எகவும் வேலை செய்கிறான். ஒரே களின் மூலமாகவும் வெளிப்படுகிறது. தையில் நட்சத்திரங்கள் சமநிலையில் 5 மாதிரியாக இறைவனின் கவர்ச்சி
24

Page 27
மற்றும் விலக்கல் நியதியினால் ஒன்றையொன்று இணக்கமாகப் ப வியாபித்துள்ள இறைவன் எப்பொ ஏதாவது ஒரு வகையில் ஜீவன் 8 இறைவன் எல்லையில்லாத தாராள வடிவங்களை அவனுடைய பிரபஞ் வெளிப்படுத்துகிறான்.
படைக்கும் பொழுது பரமா கருத்து அல்லது திட்ட அமை முழுப்பிரபஞ்சத்தையும் வெளியாக்கிக் கோள்களின் அமைப்பால் ஆன வடிவமைத்துக் கொண்டதில் இறை களாவன; பிரபஞ்ச உணர்வுநிலை அல்லது சடப்பொருள்.
இம்மூன்றும் முறையே மனித சரீரம், சூட்சும அல்லது ஆற்றல் ஒத்து இருக்கின்றன. இவைகளுக்கு உயிர்தான் பிரம்மம் ஆகும்.
பிரம்மன் பேரண்ட (macroc நிலையாகவும் பிரபஞ்ச சக்தியாக வெளிப்படுகிறது. சிறு பிண்ட (micr நிலையாகவும், மனித சக்தியாகவும், எனவே மனிதன் உண்மையாகே படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை
ஸ்ரீஸ்ரீ பரமன் நன்றி - இ

- மனித சரீரத்தின் செல்கள் bறிக் கொண்டு உள்ளன. எங்கும் ழுதும் செயலில் ஈடுபட்டுள்ளான். இல்லாத இடம் எங்குமே இல்லை. த்துடன் இடைவிடாமல் நிலையற்ற ச சக்தியின் முடிவற்ற ரூபங்களை
த்மாவின் மனதில் ஒரு குறிப்பிட்ட ப்பு இருந்தது முதலில் அவன் னான். பிறகு மனிதனைப் படைத்தான் - ஸ்தூல சரீரத்தை தனக்காக யன் வெளிப்படுத்திய மூன்று தன்மை - பிரபஞ்ச சக்தி, பிரபஞ்சத் திரன்
தனுடைய எண்ணம் அல்லது காரண
சரீரம் மற்றும் ஸ்தூல சரீரத்தை தப் பின் உள்ள ஆத்மா அல்லது
Osmic) அளவில் பிரபஞ்ச உணர்வு வும், பேரண்டங்களின் சரீரமாகவும் DCOsmic) அளவில் மனித உணர்வு மனித சரீரமாகவும் வெளிப்படுகிறது. வ இறைவனின் பிரதிபிம்பமாகப் மறுபடியும் பார்க்கிறோம்.
(தொடரும்)
ஹம்ஸ யோகானந்தர் மறவனுடன் நீங்கள் பேசுவது எப்படி

Page 28
- ரொஜர் மன்வலின்
அணு ரொஜர் ம பல்கலைக் இருந்தவர். முன்னாள் தேர்வுக்கு
திரைப்படக் கட்டுரை ஆசிரியர்
பேசக்கூடி நெறியாளர்
ஒருவர். உ பாலுமகேந்திராவுடன் |
உட்பட விஞ்ஞான ரீதியில் விமர்சனங்கள் 'வாழும் திரை', 'திரைப்படம்' எழுதியிருக்கிறார். 'திரைப்படத்தில் கட்டுரைகள் அடங்கிய ஒரு நூலை இத்தொகுப்பில் ரொஜர் மன்வெல் எ பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் கீழே தரப்படுகின்றன.
'வாழ்க்கைச் சூழ் நிலையும்! ஆதாரபூர்வமாகக் கமெரா என்ற த அதனால் அது நம்புந் தன்மை திசையில் வெற்றிகரமாகவும் ஒல் வளர்ந்து முன்னேறி வருகின்றது. ந முன்னேறி வருகின்றன.'
வாழ்க்கையைச் சித்தரிக்கும் டெ அது யதார்த்த வாதத்திற்கு எதிர் அது வசனரீதியிலும் புகுத்தப்பட போன்று தான் இருக்க வேண்டு உணர்ச்சி அனுபவத்தினை எழுத் அது கவிதையாகின்றது. அது ! போலுமிருக்கலாம். வேர்ஜினியா ஊ போலுமிருக்கலாம்.
ரொஜர் மன் வெல் திரை தெரிவித்திருக்கும் சில கருத்துக் அவற்றைச் சுருக்கமாக இனிப் பா

திரைப்பட திறனாய்வு . தமுறை
ன்வெல் என்பவர் ஒரு ஆங்கிலேயர். கழக இலக்கிய விரிவுரையாளராக ''பிரிட்டிஷ் திரைப்பட அகாடமி ”யின் தலைவர். சர்வதேச திரைப்பட விழாத் ழுக்களில் அங்கம் வகித்தவர். இன்று கலையைப் பற்றி அதிகாரபூர்வமாகப் யவர்களுள் ரொஜர் மன்வெலும்
லக சினிமாகக் கலைபற்றி ஆங்கிலம் ஓரிரு ஐரோப்பிய மொழிகளில் எழுதியும் ஒலிபரப்பியும் வருபவர். போன்ற பல அரிய நூல்களை 0 பரிசோதனை' என்ற விமர்சனக் யும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் Tழுதிய கட்டுரையில் 'யதார்த்தவாதம்' ற்றிலிருந்து ஒரு சில கருத்துக்கள்
ம் மானிட மனோநிலையையும் திரைப்படக் கருவி படம் பிடிக்கின்றது
யாயுள்ளது. யதார்த்தவாதம் என்ற பவும் விதத்திலும் திரைப்படக்கலை காவலும் நாடகமும் இந்தத் துறையில்
பாழுது கவிதை வடிவமாகத் தீட்டினால் மாறானது என்று நினைப்பது தவறு. லாம். அதே நேரத்தில் அது உரை ம் என்ற நியதியும் இல்லை. தீவர தில் வடித்துப் பதிவாக்கும் பொழுது கீட்ஸ் போன்ற கவிஞனின் கவிதை டர் போன்ற நாவலாசிரியையின் வசனம்
ப்பட விமர்சனம் சம்பந்தமாகத் களைத் தருவதே எனது நோக்கம் சர்ப்போம்.
-26

Page 29
பின்வரும் கேள்விகளை சினிமா விமர்ச செய்ய வேண்டும் என்கிறார் ரொஜர் 1. திரைப்படத்தின் முக்கிய நோக்கம் கதைப் பொருள் யாது? எதனை பாத்திரங்களுக்கிடையேயுள்ள தொட 2. எடுத்துக் கொண்ட கதைப் பொருள் படம் உண்மையாக வெற்றி பெற்ற முடியாத விஷயங்களைக் காட்டிப் பெ நின்றதா? 3. பிரபலமான நாவலை அல்லது மூலத்தின் மிகப் பிரதானமான க6 அமைப்பையும் செவ்வனே சித்தரித்த வேண்டுமென்றே திரித்துக் கூறியதா? 4. கதையை வெளிப்படுத்திக் காட்டு கலைஞர்களும் பாடலாசிரியரும் இ உறுதுணையாக நின்று தொழிற்பட்டிரு கருத்தின்படி, கதையைப் பூரணமாக | கலைஞர்கள் இயங்கியிருக்கின்றனர் தென்பட்டதா? உதாரணமாக கபெ ஜோடனைகள், அலங்காரம் போல் வாய்ந்தவையாக இருந்தனவா? தே பாடல்களோ வேண்டாத, பொருந்தாத 5. படத்திற்கு கதாபாத்திரத் தன்மை என்பதற்காக நடிகர்கள் தேர்ந்தெ 'நட்சத்திரங்கள்' என்பதற்காகவ
தேர்ந்தெடுக்கப்பட்டார்களா? 6. வெளிநாட்டு அடிப்படையில் வெளி
அந்த நாட்டு மக்கள் உண்மை பிடிக்கப்பட்டிருக்கிறதா அல்லது செய்
திரைப்படத் திறனாய்வாளர்கள் இ மன்வெல் தரமான திரைப்பட விமர்சகரி
பத்திரிகை நடத்துபவர்கள் எல்லே போதிலும் அவை தரமான உண்ன எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளமுடியா இலக்கிய திறனாய்வு செய்யும் கடல் வரை செய்கிறான் என்று கூறுகிறார் ெ எழுதும் எழுத்தாளனையும் இனம் கண்

கன் மனதிலிருத்தி திரைப்பட விமர்சனம் மன்வெல் : என்ன? அல்லது கதையின் முக்கியமான அது உணர்த்த விரும்புகின்றது? பு என்ன? மள வெளிப்படுத்துவதில் உணர்த்துவதில் தா? அல்லது நிஜ வாழ்வில் நடக்க ரும்பாலும் பார்வையாளர்களை ஏமாற்றி
நாடகத்தை அது தழுவப்பட்டதாயின் , தைப்பொருள் அம்சத்தையும் பாத்திர தா? அல்லது மூலத்தின் தன்மையை
வதற்காக டைரக்டரும் தொழில் நுட்பக் சையமைப்பாளரும் ஒருவருக்கொருவர் க்கின்றனரா? அல்லது திறனாய்வாளரின் விளங்கிச் சுவைக்காமல் மேற்கூறப்பட்ட
என்பதற்குப் படத்தில் அறிகுறிகள் மரா, எடிட்டிங், ஒளி, ஒலி, காட்சி ன்றவை மிகையான நாடகப் பண்பு வைக்கு மீறிய பின்னணி இசையோ, 5 அம்சங்களோ இருந்தனவா? யச் செவ்வனே சித்தரிக்கக் கூடியவர்கள் டுக்கப்பட்டார்களா? அல்லது பெரிய ம் பணவசூல் பெறுவதற்காகவும்
நாட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தால் யிலேயே நடப்பது போல, படம் ற்கையாக இருக்கிறதா? ருவகைப்படுவர் என்று கூறும் ரொஜர் கடமைகளையும் எடுத்துச் சொல்கிறார். ாருமே திரைப்படத் திறனாய்வு செய்த மயான திரைப்பட திறனாய்வு என்று து. தரமான திரைப்பட திறனாய்வு தரமான மமகளையே திரைப்படம் சம்பந்தமானது ராஜர் மன்வெல் திரைப்படம் திறனாய்வு
டு கொள்ள வேண்டும் என்கிறார். 27

Page 30
திரைப்படங்களுள் நல்லவை எது ? அவற்றில் விருப்பமும் கொண்டு திரை முழுதாக அறிந்து வைத்துமிருக்க ே திறனாய்வாளனின் கடமையாகும்.
திரைப்படத் தொழிலின் செழிப்பு படத்தினதும் வெற்றியும் தோல்வியும் என்பதை மதிப்பிட்டுச் சொல்ல வே நல்ல தரமான திரைப்பட திறனாய்வு எனலாம்.
1. பார்த்தவுடனேயே குறிப்பிடதக்க கொள்ளும் முதிர்ச்சியும் திரைப்படக் கொள்ளும் பக்குவமும் பெற்றிருப்ப கணித்ததை வாசகர்களுடன் பகிர்ந் வேண்டும் குறிப்பிடத்தக்க அருள் வெளிவருகின்றன. சராசரியான நல்ல முயலும் படங்களை அவன் இனங்க அல்லது மாதாமாதம் தான் பார்க்கும் போக்குக்கான சாதாரணப்படங்களை எவ்வளவு தூரம் தனது நோக்கத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும். 2. தான் பார்க்கும் படங்களைப் திறனாய்வாளனின் இரண்டாவது கொள்ளுமாறும் தான் எடுத்துக் கூறும் கூடியதாகவும் இருக்கத்தக்க விதத்தி 3. மனித அறிவுத் துறைக்கும் பர இந்நூற்றாண்டில் நல்ல திரைப்படங்கள் கோர்வையுடன் எடுத்துக் கூறுவதற்கு தொழில்நுட்ப முயற்சிகள் பற்றிய அர
மேற்கண்டவை நல்ல தரமான முக்கியமானவை என்று ரொஜ போன்ற மொழிகளில் இலக்கிய வி துறையும் வளர்ந்து வருகின்றது கொண்டிருக்கின்றன. இவற்றைத் த பயன்பெற இடமுண்டு.
9 2.

என்று பகுத்துப் பார்க்கும் தன்மையும் ரப்படக் கலை பற்றிப் பூரணமாக வண்டியது திரைப்படத்
க்கு புதிதாக உருவாகும் ஒவ்வொரு ம் எவ்வளவு தூரம் பங்கெடுக்கின்றது ண்டியவன் திரைப்பட திறனாய்வாளன் வாளனுக்கு மூன்று கடமைகள் உண்டு
விசேஷ அம்சங்களை இனங்கண்டு - கலைகளின் தன்மையை உணர்ந்து பதுடன் தான் உணர்ந்து அனுபவித்து
து கொள்ளும் திறனும் பெற்றிருக்க மையான படங்கள் எப்போதோதான் படங்கள் அல்லது தரத்தை எட்டிப்பிடிக்க கண்டு கொள்ள வேண்டும் வாராவாரம் படங்களின் தாரதம்மியத்தை பொழுது அவன் எடைபோடும் பொழுதும் அவை வெற்றி பெற்றிருக்கின்றன என்று சரி
பற்றித் திறம்பட எடுத்துக் கூறுவது கடமையாகும் வாசகர்கள் புரிந்து காரணங்கள் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் பில் அவன் விமர்சனம் எழுதவேண்டும்.
ஸ்பர உணர்வுப் பரிமாறுதல்களுக்கும் ர சாதித்த தென்ன என்பதை - வரலாற்றுக் த கலை வரலாறும் திரைப்படக்கலைத் நிவும் பெற்றிருப்பது அவசியம்.
திரைப்பட விமர்சகனின் கடமைகளுள் ர் மன்வெல் கூறுகிறார். ஆங்கிலம் மர்சனம் போல திரைப்பட திறனாய்வுத் வ பல புத்தகங்களும் வெளிவந்து மிழர்களாகிய நாம் படித்துப் பார்ப்பதால்
க.எஸ்.சிவக்குமாரன் நன்றி - அசையும் படிமங்கள்
-28

Page 31
வாழ்க்கை சிரித்துக் கொ
மிகவும் உணர் தினந்தோறும் ச அவர்களைப் பு அபிப்பிராயத்தில்
ஏதோ ஒன்று எண்ணுகிறார்கள் பயன்தரத்தக்க யே எல்லாவற்றையுமே அப்படித்தான் எ( உரையாடலையும், வாதப் பிரதிவா
தன்னையே மையமாகக் கெ பெரிய பாரமாகப் பாவிக்கிறார்கள் வெளிப்படையான அங்கீகாரத் பாராட்டுதல்களையும் எதிர்பார்க்கிற பெரியத் திட்டங்கள் போல அவர்க வேலைகளை வெறுக்கிறார்கள். எண்ணுகிறார்கள். சிக்கலானத் திட் விடுவதைப் போல பீதியடைகிறார்க
மிகுதியாக உணர்ச்சிவயப் உணர்ச்சி புண்படுத்தப்பட்டதைப் உடனே எதிர்ப்புணர்ச்சியைக் காட் அடைந்து விட்ட மெளனத்தில் ஆ! அவர்களுடன் பழகுகின்றவர்கள் (பு பழக வேண்டியுள்ளது.
இவர்கள் அனுதாபத்திற்கு உரியவர் அல்ல. உண்மையில் அவ அனுபவிக்கிறார்கள் இவர்களை தோழர்களாகவே நடத்த வேண்டும்
உணர்ச்சி வயப்படுகின்ற எதற்காக அனுபவிக்க வேண்டும் புக மாக்ஸ்வெல் மால்ட்ஸ் என்பவரை
தன்னிரக்கமே இதற்குக் கா

பூராவும் ன்டே இருங்கள்
Dr.M.R. கொப் மேயர்
ச்சி வயப்படக்கூடிய மனிதர்களை ந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பற்றி சொல்லப்படுகின்ற ஒவ்வொரு
லும் தங்களை அவமானப்படுத்துகின்ற | மறைந்திருப்பதாக அவர்கள் வாசனைகள் நளினமான விமர்சனங்கள் நித்துக் கொள்ளுகிறார்கள் ஒவ்வொரு
த சவாலாகவே பாவிக்கிறார்கள். காண்ட இவர்கள் சிறிய பணிகளையும்
அந்த பாரத்தை அவர்கள் சுமக்க தையும் அளவுக்கு அதிகமான மார்கள் சாதாரண வேலைகள் கூட ளுக்குத் தோன்றுகிறது. தேவையான ஈமந்து தீர வேண்டிய பாரங்களாக டங்கள் என்றாலோ தாங்கள் நசுங்கி
கள்.
படுகிறவர்கள் எப்போதுமே தங்கள் போன்ற நிலையில் இருக்கிறார்கள். டுகிறார்கள். அல்லது மனத்தாங்கல் ழ்ந்து போய் விடுகிறார்கள். ஆகவே பட்டைகளின் மீது நடப்பதைப் போல
உரியவர்களே தவிர கண்டனத்திற்கு ர்கள் கோபப்படுவதில்லை. துன்பத்தை அனுதாபத்துடன் நடத்த வேண்டிய
பர்கள் மகிழ்ச்சியற்ற நிலையினை ழ்பெற்ற மனோதத்துவ நிபுணர் டாக்டர் கேட்டுப் பார்ப்போம். ரணம் என்று அவர் சொல்லுகின்றார்.
29

Page 32
இந்த நிலைமையினை பின்வருமாறு ஏமாற்றம் அடைந்த இவர்கள் தங்களில் சரி செய்கிறார்கள். அதிகமாகப் குடிக்கிறர்கள் , கடினமாக உழைக்க ( கொண்டு இருக்கிறார்கள். அல்லது கொள்ளுதல், சீக்கிரம் கோபம் அடை தொல்லைப்படுத்துதல், அல்லது ம போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்
இத்தகைய மனிதர்களை 6 நீங்கள் சந்திக்கலாம்.
டாக்டர் மால்ட்ஸ் கொடுத்துள் உங்களுக்குப் பொருந்துகிறதா என்
மேலே சொல்லியுள்ள அ காணப்படுகின்ற பொதுவான குணம்
இவர்கள் அபூர்வமாகவே 8
உணர்ச்சிவயப்படுகின்ற ப கொண்டே நடத்தக் கற்றுக் கொண் அனுபவிக்கும் துயரங்களில் இருந் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க் முடியும்.
சிரிக்கத் தேவையில்லாத சந் இன்னொருவரின் துக்கத்தில் அல்லது சிரிப்பதை நான் குறிப்பிடவில்லை. குறைவாகவே இருக்கும்.
ஆஹா ஆஹா என்று குறிப்பிடவில்லை. அமைதி யா குறிப்பிடுகின்றேன். அமைதியா குறிப்பிடுகிறேன். உங்களிடமே உந் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்க அவற்றை ஏற்படுத்துகின்ற சூழ்நிலை வாழ்க்கையினிடமே ஓர் உற்சாக வாய்விட்டுச் சிரிப்பது சரியாக இருக்க ஆனால் சிரியுங்கள்! உங்கள் அ சிரிப்பது ஆரோக்கியமான விஷயம்
அமைதியாகச் சிரிப் பத

அவர் வர்ணிக்கிறார். ''வாழ்க்கையில் எ தன்னிச்சை உணர்வை பலவழிகளில் புகை பிடிக்கிறார்கள். அதிகமாகக் வேண்டும் என்று எதையாவது படித்துக்
மற்றவர்களிடம் கடுமையாக நடந்து தல், மற்றவர்களை தேவையில்லாமல் ற்றவர்களிடம் குற்றம் கண்டுபிடித்தல்
கள்.''
பாழ்க்கையின் எல்லா நிலைகளிலும்
பள பட்டியலை வைத்து அதில் ஏதாவது றும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் பறிவுரைகளைத் தவிர இவர்களிடம் | என்ன? சிரிக்கிறார்கள்! மனிதர்கள் வாழ்க்கையை சிரித்துக் டு விட்டால், தங்களை மையப்படுத்தி து அவர்கள் விடுபட முடியும். புதிய கையினையும் அமைத்துக் கொண்டுவிட
கதர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன. வ இங்கிதக்குறைவான சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் மிகமிக
வாய்விட்டுச் சிரிப்பதையும் நான் ன அடக்கமான சிரிப்பைத் தான் என அடக்கமான சிரிப்பைத்தான் பகளுக்கு ஓர் உற்சாகமான நோக்கை களுடைய பிரச்சினைகள், கஷ்டங்கள் லகள் அல்லது மனிதர்கள், பொதுவாக கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காது என்றால் அமைதியாகச் சிரியுங்கள். ன்றாட அனுபவங்களில் அமைதியாகச்
து எப்படி? இருபத்தி ஐந்தாவது
-30

Page 33
அத்தியாயத்தில் சொல்லியுள்ளதை மனதிற்குள் வேண்டுமானால் உரத் சிரிப்பது அதிகப்படியான உணர்ச்சிக
உங்களைப் பார்த்தே நீங்கள் மூழ்கிப் போகும் உங்களுக்கு ஏற்பட் முடியும்' என்பதற்கு சிரிப்பு ஓர் அன
சிரிப்புக்கு எதிரான பயம், நிற்க முடியாது மிகுதியாக உணர்ச்சி சிரிப்புடன் சேர்ந்து வாழ முடியாது.
எவன் ஒருவனுக்கு சிரிக்கின உயிரைத் தியாகம் செய்யத் தயாராக எஜமானன் ஆகிறான். என்று சொல்
உங்களுக்கு எதிரி இருக்கிற அவனைச் செயல் இழக்கச் செய் வேறு எதுவும் தேவையில்லை.
ஒரு அவமானம் உங்கள் மீ சிரியுங்கள். அப்படி நீங்கள் சிரிக்கா தகுதியானவர் நீங்கள் என்று ஆகில்
சிரிப்பது ஓர் ஆயுதம், பயது பார்த்துச் சிரிப்பதற்கு அந்த ஆயுதத்தை சேர்ந்து சிரியுங்கள். நண்பர்களைப் மட்டுமே பார்த்துச் சிரியுங்கள் அவ போகிறார்கள் என்று தெரிந்த பிறகு
உங்களிடம் உள்ள தவறான என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள் போது தான் கவலை, ஏக்கம், சோம் ஆக்ரமிக்கின்றன. ஆகவே உங்கள் விடுங்கள். ஆக்கப்பூர்வச் சிந்தனைகள் மனதில் இடம் பெறாத போதெல்ல நிரப்புங்கள். சிரிப்புடன் நீங்கள் வாழ தோற்றத்தை அது உங்களிடம் ஏற்.
ஆமாம் இது ஒரு மந்திர சக்தி மந்திரசக்தி. உங்களைப் பற்றியே தடுக்கின்ற மந்திர சக்தி - அதுதான்
நன்றி -

தப் போல் கண்களால் சிரியுங்கள் துச் சிரித்துக் கொள்ளுங்கள் இப்படிச் -ளை சமனப்படுத்த சிறந்த வழி.
1 சிரிக்கும் போது தன்னிரக்கம் அதில் டுள்ள எதையும் 'உங்களால் வெல்ல Dடயாளம். கவலை, சோர்வு, வெறுப்பு எதுவுமே வயப்படுதல், தன்னிரக்கம் ஆகியவை.
ன்ற துணிச்சல் இருக்கிறதோ அவன் இருப்பவனுக்கு இணையாக உலகின் லுகிறது ஒரு வாசகம். எனா? அவனைப் பார்த்துச் சிரியுங்கள் வதற்கு இதைவிடப் பெரிய ஆயுதம்
து வீசப்படுமானால் அதைப் பார்த்துச் விட்டால் அந்த அவமானத்தை ஏற்கத் பிடும். துள்ள ஆயுதம் ஆகவே நண்பனைப் தப் பயன்படுத்தாதீர்கள். நண்பர்களோடு பார்த்துச் சிரிக்காதீர்கள். எதிரிகளை பர்கள் உங்கள் எதிரிகளாக இருக்கப்
சிரியுங்கள். ன போக்குகளை அழிப்பதற்கு சிரிப்பு 1. உங்கள் மனம் காலியாக இருக்கும் வு, தன்னிரக்கம் போன்றவை அதை மனதை சிரிப்பால் நிரப்பி வைத்து ர் செயலாற்றும் சிந்தனைகள் உங்கள் எம் அமைதியான சிரிப்பால் அதை ந் தொடங்கும் போது வரவேற்கத்தக்க படுத்தி விடுகிறது. தான் ஆனால் சுலபமாகப் பெறக்கூடிய நீங்கள் கழிவிரக்கம் கொள்ளாமல்
சிரிப்பு! எண்ணங்களை மேம்படுத்துங்கள்
31

Page 34
உலகைப் பற்றிய
மக்கள்தொகை (2002)
: 6,
' : 7:
மக்கள் தொகை வருட வளர்ச்சி | எழுத்தறிவற்றேர் சராசரி ஆயுள்
/ : 9
: 6
தாய் நாட்டை விட்டு அயல் நாட்டில் வசிப்பவர்கள்
7 N - ல வ . -
குழந்தை பிறப்பு விகிதம் நகர மக்கள் தொகை உலக இராணுவச் செலவு தொலைக்காட்சி பெட்டிகள் வானொலிப் பெட்டிகள் புகைப்படும் சிகிரெட்டுகள்
: 6 இன்டர்நெட் பயன்படுத்துவோர்
: 5 மொபைல் போன் பயன்பாடுத்துவோர்: 1. சாலையில் ஓடும் மோட்டார் வண்டிகள் : நாளென்றுக்கு சர்வதேச எல்லையைக் க சுத்தமான குடிநீர் வசதி பெறாதோர் : 1 அடிப்படை சுகாதார வசதி பெறததோர் : அதிகப்படி எடை கொண்டோர்
: 1 வாறுமையில் வாடவோர் வருட கார்பன் - டை - ஆக்சைடு வெளியீ
: 1
புவித்தக
உயர்ந்த பகுதி
எவரெஸ்ட் க தாழ்ந்த பகுதி
சாக்கடல் ரே மிகப் பெரிய கடல் தென் சீனக்கடல், பச
பெருங்கடல் நீளமான ஆறு
நைல், ஆபி பெரிய பாலைவனம்
சஹாரா , வம் வெப்பமான பகுதி
தலோல், டா எத்தியோப்பி
வெப்ப நிலை குளிரான பகுதி
பிளோட்டோ அண்டார்டிகா
வெப்ப நிலை ஈரமான பகுதி
மெளசின்ராம் இந்தியா வரு
மழையளவு உலர்ந்த பகுதி
அட்டகாமாபா

சில உண்மைகள்
-210 மிலி. (இதில் 3,127 மிலி. ஆண்கள், 083 மிலி பெண்கள்)
5, 86 மிலி. பேர் . 60 மிலி பெண்கள் 69. 1 வருடம், ஆண்கள் 64.9
வருடம்.
20 மிலி அல்லது உலக மொத்த மக்கள் தொகையில் 2% பேர் ஒரு பெண்ணுக்கு 2.8 பிறப்புகள் மொத்த மக்கள் தொகையில் 46.5 %
118.5 பிலி. அமெரிக்க டாலர்
36 பிலி .18 பிலி வருடத்துக்கு 5,600 பிலி
44 மிலி 25 பிலி
647 மிலி உப்பவர்கள்
: 2 பிலி
பிலி
3 பிலி .1 பிலி .5 பிலி டு : 6.6 பிலி. டன் கார்பன்
கவல்கள்
கரம், நேபாளம் 8,848 மீ ஜார்டான்
400 மீ
பிக்
29,74,600 ச.கி.மீ
6,695 கி.மீ 90, 65,000 ச.கி.மீ
ரிக்கா - ஆப்பிரிக்கா எனகில் டிப்ரெஷன்,
யா வருட சராசரி
)ெ
34.40 செல்ஷியஸ்
ஸ்டேஷன் | வருட சராசரி
56.70 செல்ஷியஸ்
D, மேகாலயா, நட சராசரி
11, 873 மி.மீ
Tலைவனம், சிலி.
-32

Page 35
தெரிந்த பெயர்
Fascism (எதேச்சாதிகாரம்)
அதி தீவிரக் கொள்கை எதேச்சாதிகாரத் தலைவரும் உள்ளி மதம், கண்மூடித்தனமான நாட் மக்களிடையே குறுகிய மனோபாவத் ஒரு கோட்பாடு. Fatalism (விதி வழிக் கொள்கை)
வாழ்க்கையும் அதில் நிகழு அப்பாற்பட்ட சக்தியினால் தான் உறுதி எந்தக் காரியத்தை செய்தாலும் அ முடிவு செய்யப்பட்டது தான் எனும் Fatwa (இஸ்லாமிய மத உத்திரவு)
இஸ்லாமிய மதத் தலைவ மீறவும் மாற்றவும் முடியாத ஆணை Federalism (கூட்டாட்சிக் கொள்கை
சட்டரீதியான அரசியல் அத பகிர்ந்து கொள்ளுவதற்கு ஏதுவான
அரசியல் மத்திய மாநில அரசுகளு. தீர்ப்பதோடு அதிகாரத்தை நியாய வகுக்கிறது. Feminism (பெண்ணியம்)
ஆண்களையொத்து அரசியல் சம்பங்கு வேண்டும் என்கிற பெ ஜனநாயகங்களில் பெண்களுக்கு எ புரட்சிக்குப் பின்னர் பெண்ணிய சி கிளைத்தது.
Feng Shui (பெங் சூயி மரபு)
கட்டிடம் மற்றும் கட்டிட நியதிகளும், மனித வாழ்க்கையில் ஆகிய இயற்கைக் கூறுகளின் தாக்

தெரியாத விபரம்
கொண்ட ஒரு கட்சி அரசும் அதன் ட்ட ஒரு அரசியல் கொள்கை. இனம், ஒப்பற்று இவற்றின் அடிப்படையில் தை ஏற்படுத்தி அதன் வழி வளருகின்ற
ம் சம்பவங்களும் மனித ஆற்றலுக்கும் தி செய்யப்படுகிறது என்னும் நம்பிக்கை. புதன் விளைவு என்பது முன்னமேயே
எண்ணம்.
ள்களால் வெளியிடப்படுவதும் யாரும்
க)
திகாரத்தை மத்திய மாநில அரசுகள் அரசியல் அமைப்பு இந்தக் கூட்டாட்சி க்கு இடையே நிகழும் சிக்கல்களைத் பமாகப் பகிர்ந்து கொள்ளவும் வழி
ல் பொருளாதார சமூக உரிமைகளில் ன்களின் இயக்கம். மேலை நாட்டு ட்டுரிமை மறுக்கப்பட்டதால் தொழில் சிந்தனையும் இயக்கமும் முகிழ்த்துக்
எழிற்கலையில் சீனர்களின் மரபும் வானம் , கடல், இடி, காற்று, மழை கத்தை இம்மரபு வலியுறுத்துகிறது.
33

Page 36
Fetishism (பெட்டிஷ் கொள்கை)
உயிர்ப்பொருள்கள் அல்லது கருதி அவற்றை வழிபட வேண்டும் என் பிறரிடம் பாலுணர்ச்சியைத் தூண்டும்
Feudalism (பிரபுத்துவக் கொள்கை)
ஏராளமான நிலப்பகுதிகளை உ பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ( கடுமையான அதிகாரத்தைச் செலுத்து
Fibre Optics (கண்ணாடி இழைகள் )
ஒளிக்கதிரின் திண்மை குறை செய்கின்ற கண்ணாடி அல்லது பிளாஸ் பகுதி ஒளியினைப் பாய்ச்ச முடியாத ஒளிக்கதிரைக் கொண்டு செல்லும் ஆ பல்வேறு உட்பாகங்களை பரிசோதித்து இக்கண்ணாடி இழைகள் பெரும் உதவி ஒளியாக மாற்றி அதனைக் கண் மறுமுனையில் மீண்டும் மின்னொளியாக உதவுகின்றன.
Fifth Column (ஐந்தாம் படையினர்)
ஒரு அரசையோ கட்சியினைே கொண்டே இரகசியமாகக் கவிழ்க்க ( இருந்து கொண்டு அங்கே நாசவேலை இரகசியமாக அனுப்புவதும் இதனுள் பார்த்தல் வதந்தியைப் பரப்புதல் அ செயல்களாகும்.
Final Solution (இறுதித் தீர்வு)
ஐரோப்பாவில் உள்ள யூத திட்டமிட்ட ஜெர்மானிய நாஜிப்படை
Folklore (நாட்டுப்புற இலக்கியம்)
பழங்கதைகள் பாடல்கள் வி வழி வாய்மொழியாகவே பேணப்பட்டு ஜே.தாமஸ் என்பவர் 1946 - இல் இக்

மனிதர்களுக்கு ஆவி உண்டென்று னும் நாட்டுப்புற மரபு. உளவியல்படி எப்பொருளும் இதனுள் அடங்கும்.
டைமையாக்கிக் கொண்டு அந்தந்தப் குத்தகைதாரர்கள் மீது பிரபுக்கள் பதல்.
யாமல் அதனைத் தன்னூடு பாயச் மடிக் இழை . இது இயற்பியலின் ஒரு த இடங்களிலும் இந்த இழைகள் கற்றல் உள்ளவை எனவே உடலின் 5 அறிந்து கொள்ள மருத்துவத்தில் புரிகின்றன மின்சார ஒலிக்குறிப்பினை னாடி இழைகள் மூலம் அனுப்பி க்கிச் செய்தியினை அறிந்து கொள்ள
யா அமைப்பினையோ உள்ளிருந்து முனைவோர். எதிரிகளின் பகுதியில் செய்வதும் அங்கிருந்து செய்திகளை | அடங்கும். ஊடுருவுதல் உளவு ஆகியனவும் ஐந்தாம் படையினரின்
இனத்தை அடியோடு ஒழித்துவிடத் யினர் பயன்படுத்திய வார்த்தை.
டுகதைகள் பழமொழிகள் இவற்றின் வந்த மரபும் கலாச்சாரமும் .டபிள்யூ. ச்சொல்லை உருவாக்கினார்.

Page 37
Fourth Estate (பத்திரிகைத் தொழி
எட்மண்ட் பர்க் எனும் ஆ தொழிலைக் குறிப்பதற்கு உருவாக்
Freemasons (உலக சகோதரத்துவ
இரகசியமான வாக்குறுதிகள் உலக சகோதரத்துவ இயக்கம். இம் கொத்து வேலை கட்டிட வேலை செ பின்னர் அரசியல் செல்வாக்குப் ப6 இயக்கத்தில் சேர்ந்து இதனை வலு
Functionalism (இயக்கக் கொள்கை
ஒரு உறுப்பு அல்லது அபை இயல்புகளைச் சுட்டிக்காட்ட வல்லது இயலில் இந்தக் கொள்கையின்படி ஒரு தனிமனித வளர்ச்சிக்குக் காரல் அவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாக
Fundamentalism (தீவிரவாதக் கொ
மதக் கொள்கையினைக் மதத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கு
Futurrism (எதிர்காலக் கொள்கை)
தொல்பொருளகம் போன்ற பல நோக்குத்தன்மையுடன் வருங்கா கலைப் பொருள் இயக்கம். அசைய ஒதுக்கிவிட்டது.
Futurology (எதிர்கால இயல்)
இன்றைய நடப்பினை வைத் கூற முயல்கின்ற ஒரு அறிவியல் மற்றும் அறிவியல் கூறுகளைப் அனுமானிப்பது. கிடைக்கின்ற புள் கணினி மூலமாகவும் அறிவியல் ரீத் எதிர்காலத்தை இது நிர்ணயிக்கும்.

ல்)
ங்கிலச் சிந்தனையாளர் பத்திரிகைத் கிய சொல்.
ம்)
களயும் சடங்குகளையும் நிகழ்த்துகின்ற டைக்காலத்தில் இங்கிலாந்து நாட்டில் ப்வோர் தொடங்கிய இயக்க மாயினும் டைத்தோரும் செல்வந்தர்களும் இந்த ப்படுத்தினர்.
மப்பின் இயக்கமானது அந்த உறுப்பின் என்னும் கொள்கை. சான்றாக சமூக சமூக நிறுவனங்களும் கலாச்சாரமும் னமாகின்றன. அதாவது தனி மனிதன் க இருப்பதில்லை.
ள்கை) கண்மூடித்தனமாக நம்புதலும் அந்த ம் செயல்புரிய ஆயத்தமாக இருத்தலும்.
பழைமையினைப் புறக்கணித்து விட்டு லத்தைப் போற்ற வேண்டும் என்கின்ற பாத்தன்மை வாய்ந்த எதனையும் இது
து எதிர்காலத்தைக் கணித்து விளக்கம் துறை . பல்வேறு விதமான சமுதாய பட்டியலிட்டு எதிர்காலத்தைப் பற்றி ரி விவரங்களை வைத்துக் கொண்டு யொகவும்
நன்றி மனோராமா இயர்புக் - 2002
35

Page 38
தளையறுத்தலும்
தளையவிழ்தல் என்பது உயிரியற்கை இதுவோர் உணர்வுநிலைத் தொழிற்ப மொட்டவிழும்போது நிகழ்வதும் மூடி
முடிச்சவிழ்தலேதான் மேலும் மூடுண்டிருக்க முடியாமல், மூ மொட்டுயிர் தளையவிழ்கிறது உணர்வுநிலை இறுக்கம். தளர்வு தே தளையவிழ்தல்தான் அது
இதுவே தன்னிலை அறிவின் தளத்தி விடுதலை அறிவின் வேட்டலாகிறது 'வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிட மாணிக்கவாசகர் வாய்விட்டலறும் பே
இந்த விடுதலை வேட்டலின் குரலொ அந்தவேட்டலில் "பொய் கெட்டு மெ நிலை வந்துற்றபோது நிகழ்வது ஒரு தளநிலை ஏற்றம் கெட்டது பொய் : உற்றது மெய் :
ஒரு தளத்தில் இருந்து பிறிதொருதல் பிறிதொரு தளத்திலிருந்து பின்னுமே இந்தத் தளநிலை ஏற்றம் அல்லது ! கூட்டுப்புழு தனது கூடுவிட்டு வண்ண அழகிய வடிவ நிலைக்கு மாற்றம் எ நாமும் வரித்துக்கொண்ட அல்லது த கூடிற்குள் அடைபட மறுத்து இனி 8 எழுப்பும்போது அதன் செட்டை அடி நாடித்துடிப்புகள் தோறும் கேட்கும். இந்த விடுதலைக் குரலின் அதிர்வுக தளங்களில் முதலில் ஓசையிட்டாலு தனது பிரதான புலன் ஆக்கிய பின் லேயே அதிகம் உணரப்படுகிறது. அ ஆக்கக் கூறுகளாய் மாற்றத் தெ வையகத்தே வந்த அறிவாம் தேற்ற

தளையவிழ்தலும்
கயின் உந்துதல் படு வைத்த உயிர்ப்பு இரகசியத்தின்
சச்சுவிடும் பொழுது
டும்போது நிகழும்
கல் நிகழும்போது
டப்ப ஆற்றேன்' என்று பாதில்
லி கேட்கிறது ப்யானார்” என்கின்ற
ரம் பர் தளம் மாற்றமே பரிணாமம். த்துப் பூச்சியெனும் ய்துகிறது. தரித்துக்கொண்ட ஆற்றேன் குரல் பபு எமது
ள் உடல், உயிர், மனத் ம் மனிதம் அறிவைத் னால் அறிவுத் தளத்தி ந்தக் குரலின் அதிர்வுகளை தனது டங்குகிறது. அதுவே மாற்றமாம் மாகிறது. தேற்றத்தெளிவு ஆகிறது.

Page 39
தெளிவு ஆகிப் பின் சிந்தனையின் அமிர்தநிலையத்தின் அற்புத ஊற்று. உண்ணத் தகுந்த பேரறிவுப் பார் தமிழ்க்காவிய மணிமேகலையின் அமுது அந்தப் பாத்திரத்தினை வைத் “அமுதநிலையும் ஆதித்தன் இயக்க கூட்டி வருகிறது. இது குணங்களி குணம்: சத்தியகுணம்: தான், தன் உண்ணாரமுதமாகிய ஊற்றை எல்ல
அருட்பண்பு ஆகிறது.
இதுவே தளையற்ற நிலை: தளையவிழ்ந்த மாமலரின் இதழ் அறிவுநிலையில் உணரப்படும்போது என்ற மூன்று தளங்களிலும் சுகிக்க தான் என்பது கட்டவிழ்ந்த போது தன் சுருக்கிக்சொன்னால் தன்னைத்தான் .
தன்னைத்தான் சுகித்திருப்பது அல்லது பரிணாமம் என்ற கேள்வி தளநிலை முடக்க நீக்கம் ஆகிவிடா இங்கேதான் தனது முந்திய மன் தொழிற்படவேண்டிய நிலை உருவ கூட்டுப்புழுவாக மாறுவதா என்று இன்னெ அது வேறு. அறிவுத் தளத்தைக் கை அறிவுத் தளத்தையும் தன் கூட்டறிக சாத்தியமாக்குதல் தவிர்க்க முடிu அடுத்தவன் வயிறும் நிரம்பியதா அதுபோலவேதான் அறிவுநிலை உச்ச சகலர்க்கும் சகல துறைகளிலும் அறிவறிந்தோர் கடனாகிறது. எல்லா ெ இனிய அறிவெடுத்து வருகிற ஒன்றாம் தளையவிழ்தலும், தளையறுத்தலும் அறிவுதான் உயர்ந்த பேரறிவு. ஒத்தது . என்றும் சொல்லலாம்.

ஊற்று ஆகின்றது. இந்த ஊற்று அதனைத் தானும் உண்டு பிறரும் த்திரமாக தன்னை மாற்றுகிறது. தசுரபி என்ற பாத்திரம், ஆகுபெயராகி, திருந்தவர்க்கே ஆகிவருகிறது. மும் அமுதசகாயன் குணத்தையும் ற்கு உட்பட்ட குணமல்ல. சகாய எது என்பதை விட்டுத் தன்னுள் சரும் உண்ணத் தருவதாகிய பரந்த
தான், தனது என்ற கட்டவிழ்ந்த, பிரிநிலை, இந்த தளையவிழ்தல் உணர்வு, உயிர்ப்பு, உடல்வடிவு -ப்படுவதாகிறது. எதைச் சுகிப்பது? னை எங்குமாய், எதிலுமாய் சுகிப்பது. சுகித்திருப்பது.
து என்பதிலிருந்து எது தளமாற்றம்? எழுவது இயல்பானது. இது ஒரு தா? இந்தக் கேள்வி நியாயமானதே. நிலையைக் கணக்கிலெடுத்துத் ரகிறது. வண்ணத்துப்பூச்சி இனிக் னாரு கேள்வி கூடவே எழும். இது வேறு யிலெடுத்த மனிதம் அதன் குறைந்த வு நிலைக்குக் கொண்டுவருதலைச் பாதது. தானுண்டு பசியாறியதும் ய் அர்த்தப்படுத்துவது சரியா? அநுபவ விளைவான தளையவிழ்தல் சித்திக்க உழைத்தல் என்பது மாட்டுக்களும் தளையவிழ்தலுக்கான ப உலாவுவது எத்தனை இனியது : D உடன் நிகழ்வாக நிகழ்த்தும் அறியும் உயிர்வாழ்வுக்குரிய ஒத்தறிவு
சு.வில்வரெத்தினம் - 7. 7-8.-2005

Page 40
உலகில் ஏற்பட்ட பல 8
இந்தோனேசியாவின் சுமாத் வருடம் 2004 டிசம்பர் 26ஆம் திகதி ; பாரிய பூகம்பமும் அதனால் உருவா காரணமாக தெற்காசிய நாடுகள் உ இலட்சத்திற்கு இடைப்பட்ட மக்கள் ப போயும் உடல் ஊனமுற்ற
அநாதைகளாகியுள்ளனர்.
உலக வரலாற்றில் 17554 திகதி (போர்த்துக்கல்) அத்திலாந் கடல் அலைகள் ஐரோப்பாவின் லிள் பூகோளவியல் விஞ்ஞானிகள் தெரி 9. அளவிலான கடலுக்கடியில் பூகப் 250 வருடங்களுக்கு முன்னர் நிக நாட்களின் மக்கள் தொகைக்கு . ஆயிரத்திற்கும் 30 ஆயிரத்துக் பலியாகியுள்ளதாக குறிப்புகள் மூன்
'
இது அச்சந்தர்ப்பத்தில் பார் ஏற்பட்ட முதல் சம்பவமாகவும் பதில் வட ஆபிரிக்காவிற்கும் இடையிலும் பலர் உயிரிழந்துள்ளனர். அன்றை பிரித்தானியா, பிரான்ஸ், அயர்லாந் இருந்தது. பாதுகாப்பு தேடி கட்டிடம் அந்த கட்டிடங்கள் இடிந்து 1 ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சோகக்
1963 ஆம் ஆண்டில் சில கடல் கோள் அனர்த்தமொன்று ஏற்ப
1970 ஜனவரி 5 ஆம் திகத ரிச்டர் 8.0 அளவிலான பூகம்பம் ஒ பலியாகியுள்ளனர். 1974மே 11ஆம் பூகம்பத்தில் 10 ஆயிரம் பேரும், திகதி இரண்டாம் தடவை டெக்ஷால்
1994 டிசம்பர் 24 ஆம் திக

இயற்கை அனர்த்தங்கள்
மதிரா தீவின் கடலுக்கடியில் கடந்த திடீரென ஏற்பட்ட ரிச்டர் 9 அளவிலான ன கடல்கோள் அனர்த்தமும் (சுனாமி) டபட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 2- 1/2 லியானதுடன் ஏராளமானோர் காணாமல் 3 நிலைக் கும் தள்ளப் பட்டு
ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 1ஆம் திக் சமுத்திரத்தில் ஏற்பட்ட பாரிய மமன் நகரத்தை தாக்கி அழித்துள்ளது. வித்துள்ளதன்படி ரிச்டர் 8.7 அல்லது Dபமொன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கழ்ந்துள்ள இந்த அனர்த்தம் அந்த அமைய ஒரு சில விநாடிகளில் 10 க்கும் இடைப்பட்டவர்கள் இதில் லம் தெரிவிக்கப்படுகிறது.
ரிய மனித இழப்பாகவும் பெரும் அழிவு வாகியிருக்கிறது. ஸ்பானிய நாட்டுக்கும் இந்த கடல் அலை அனர்த்தத்தினால் ய அந்தக் கடல் அலை பெல்ஜியம், மது மற்றும் நெதர்லாந்தையும் தாக்கி பகளுக்குள் அடைக்கலம் தேடிய பலர் வீழ்ந்து அதிக உயிரிழப்புக்கள்
கதை மேலும் தெரிவிக்கிறது. லி நாட்டிலும் கடல் பெருக்கெடுத்து ட்டு பாரிய அழிவொன்று ஏற்பட்டுள்ளது. 6 சீனாவின் யூஷான் என்ற இடத்தில் ன்று இடம்பெற்று அதில் 15, 621 பேர் திகதி ரிச்டர் 7.1 அளவில் இடம்பெற்ற 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் பூகம்பத்தில் 3,700 பேர் இறந்துள்ளனர். கதி பாகிஸ்தானில் பட்டானில் ரிச்டர்
-38

Page 41
6.2 அளவில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தி 30ஆம் திகதி மஹாராஸ்டிராவில் பூகம்பத்தில் 7,601 பேரும், 1996 ஜல் 7.2 அளவில் உருவான பூகம்பத்தி செப்டெம்பர் 21ஆம் திகதி தாய்வான் பூகம்பத்தில் 2,400 பேரும், 2001 ஐ ரிச்டர் அளவு பூகம்பத்தில் 20 ஆய திகதி சுமாத்திராவில் 9 ரிச்டர் அள் பேர் வரையிலும் பலியாகியுள்ளனர்.
2005 அக்டோபர் 2 ஆம் திகதி பகுதியில் இடம்பெற்ற பாரிய பூகம்பத் இச்சம்பவத்தின் போது ஆப்கான் இந்
வரலாற்றில் 2003 ஆம் ஆண்டு ஏற்பட்டுள்ள ஆண்டாகக் கூறப்படுகிற உலகம் முழுவதும் இடம்பெற்று
அழிவுகளைவிட 2004 டிசம்பர் 26ஆம் சாதனை பட்டியலில் முதலிடத்திற்கு
2005 ஆம் ஆண்டு சூறாவளி | போன்ற பகுதிகளில் வில்மா சூறாவள் அழிவு கத்தரீனா சூறாவளி மூலம் அதனைத் தொடர்ந்தது. வெ அதிகரித்துக்கொண்டு போயின.
இதற்கிடையில் கெளதமாலா ஆயிரம்பேர் இறந்துள்ளனர். இதேவே உருவாகி பாரிய இயற்கை அனர்த்த
உலகில், முன்னர் நீண்ட இயற்கை அழிவுகள் இப்போது ஆ அடுத்த அடுத்த நாட்களிலும் இடம்
இவற்றுக்கு விஞ்ஞான மு அதிகரிப்பும் ஓசோன் படல ஓட்டைக புகை மற்றும் காடு அழிப்பு போன்றன ஏற்படும் இயற்கை அழிவுகளுக்கு ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்
புவி 12 தகட்டுக்கள் மூலம்

ல் 5,300 பேரும் 1993 செப்டம்பர் ரிச்டர் 6.4 அளவில் இடம்பெற்ற னவரி 17 இல் ஜப்பான் கோபேயில் ல் 6,424 பேர் பலியாகியும் 1999 னில் இடம்பெற்ற ரிச்டா 7.6 அளவு ஜனவரி 26ம் திகதி குஜராத்தில் 9 பிரம் பேரும், 2004 டிசம்பர் 26ஆம் ரவு கடல் பூகம்பத்தில் 2 இலட்சம்
பொகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் தில் 80 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். திய எல்லைகளும் பாதிக்கப்பட்டன.
தி அதிகளவான இயற்கை அனர்த்தம் து. இந்த ஆண்டில் 700 சம்பவங்கள் ள்ளதாகவும் அவற்றில் ஏற்பட்ட ம் திகதி பூகம்பம் இயற்கை அழிவு
வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கரிபியன், மெக்சிக்கோ மற்றும் ரி, அமெரிக்காவின் பாரிய இயற்கை ஏற்பட்டது. ரீட்டா என்ற சூறாவளி ள்ளம் காரணமாக அழிவுகள்
ரவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு 2 ளை, போர்த்துக்கல்லிலும் சூறாவளி தம் ஒன்றை உருவாக்கியது.
இடைவெளிக்குப் பின்னர் ஏற்பட்ட ண்டுதோறும் சில சந்தர்ப்பங்களில் பெற்று வருகின்றன.
ன்னேற்றமும் இரசாயன பாவனை ளும் எரிபொருள் மூலம் உருவாகும் வயால் ஏற்படும் உஷ்ணம் உலகில்
வழிவகுத்துள்ளதாக புவியியல் றனர்.
உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 8
9. |

Page 42
தகடுகள் அவ்வப்போது உரசிக்கெ காணப்படும் பகுதிகளில் அமைந். கடல் கொந்தளிப்புகள் உருவாகின்ற தகடுகளின் அதிக நகர்வுகள் தற்பே!
பூமிக்கடியிலிருக்கும் தகடு நில அதிர்வுகள் பூகம்பங்கள் ரிச்ட
1.9 அளவு கடலுக்குள் மா 2.9 தொங்கும் பொருட்களை இயந்திரமொன்றில் பயணம் செய்யு தாக்கத்தை உண்டுபண்ணும். 4.9 ; உடைக்கும். 5.9 தளபாடங்கள் )
ஏற்படும். 6.9 கட்டிடங்கள் சேதமாகும் பிடுங்கி எடுக்கப்படும். நிலத்தில் ( பாலங்கள் உடைந்து அழியும். 9க்கு நில நடுக்க அளவு மானிகளை ஐ தம்வசம் வைத்துள்ளன. அந்த க அறிவித்துவிடும். ஆபத்து எப்போது முடியாதுள்ளது. எமது விஞ்ஞான ( எட்டிப் பிடிக்கவில்லை.
இதனாலேயே நாம் அ முகம்கொடுத்து வருகின்றோம். 8 புறக்கணித்து விட முடியாது.
அழிவுகளைக் குறைத்துக்கொள்ள எமது நாடுகள் போன்ற நாடுகளில் அழிவுகளுக்கு முகம்கொடுக்க சந்
இலங்கை கடற்பரப்பு ஆட நிலத் தகடுகளின் பொறுத்து |
இருக்கின்றதென்பதை நாம் மறுக்க ஏற்படாத போதும் சுமாத்திரா நிக நாம் பாதிப்புகளை எதிர்நோக்கலா
எமக்கு இன்றுள்ள எதிர்வுக நடவடிக்கைகள் மாத்திரமே, இது சவால்களை எதிர்நோக்க நாம் தய
நன்றி - திம்

காள்கிறது. இதனால் பொருத்துக்கள் துள்ள நாடுகளில் பூமி அதிர்வுகள் ன. எரி குழம்புகள் வெளியேறுகின்றன. எது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. களின் அசைவுகள் மூலம் ஏற்படும் ன அளவில் மதிப்பிடப்படுகின்றன. த்திரம் தாக்கத்தை உண்டு பண்ணும். அசையச் செய்யும். 3.9 உழவு ம்போது ஏற்படும் நடுக்கத்தை போன்ற ஜன்னல்கள், கண்ணாடி பொருட்களை 3சி எறியப்படும் சுவர்களில் வெடிப்பு D. 7.9 அத்திவாரங்களுடன் கட்டிடங்கள் வெடிப்பு உருவாகும். 8.9 உறுதியான நம் மேல் எல்லாம் இல்லாமல் போகும். ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகள் சாதனங்கள் ஆபத்தை முன்கூட்டியே இடம்பெறும் என்பதனை கூற யாராலும் முன்னேற்றம் இன்னும் அந்த இடத்தை
வ்வப்போது திடீர் அழிவுகளுக்கு இன்றைய கண்டுபிடிப்புக்களை நாம் அதனாலேயேதான் இப்போது நாம் I தயாராக இருந்து வருகின்றோம்.
இவ்வாறான வசதிகள் இல்லாததே தர்ப்பத்தை உருவாக்கி வருகின்றது. பத்து நிறைந்த இந்திய கடற்பரப்பின் அமைந்துள்ள பகுதிக்கு சமீபமாக முடியாது. எமக்கு நேரடி பாதிப்புகள் ழ்வு போன்ற ஓர் சம்பவத்தின் போது ம்.
கூறல் மிருகங்களின் திடீர் அசாதாரண தனை மனதில் வைத்து இயற்கை பாராக வேண்டும். னக்குரல் டிசம்பர் 27 - 2005
40

Page 43
With Best Campliments from
* OL
oewel
22Ct. Je
105, N. | Trinco Tel: 026 -
| 026 - 2 E-mail : jewellank

anka,
ewellery
C.Road, -malee
2222298 221179 zal08@yahoo.com

Page 44
With Best Compliment
THAYA
93, Maharidi)
Color
AII types of Cor
Heavy G i Pip
T. P: 0114
0112 -

- From
STORES
alajan Mauathi nb) - 12
poration Steel and es are available
NGwnatog
awan din
|
- 613197 - 448059