கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2009.01-02

Page 1
திரு
ஓல்டுலுஓஒடு தடீைல்
அறு
மலர் - 01 * 'ஜனவரி / டெ
ನವಿಡರ್ಸಸಮೂಹ ಹಮತಸವಣ್ಣನವಿಟಿಯಷFಸಾಧನವಟಸರಳವಡAಳುಗಾಡಿಸಿ-ಸವಿ ಕುವCಸAಹಾನಾ-ಬನವCಸ್ಥೆ ஹதே ஹைா த"ஆயருடகாயடயேது
ാരു പച്ചക്കറിയായ ഷാഫിയ

டி.
அவு
பப்ரவரி - 2009 இதழ் - 01
பாஜகஹஜோதிஜி [ மேல அைஇநசிஆடு அலக அலடு
இஷல் இலஒலி
ஹஹஹஹஹஇஹஹஇஹஹஹ
அல்மசிஜமஆஆேலாசஇல்
>{.4
மூலர்
/> *.
*14AA

Page 2
With Best Copliments From
THAYA
93, Mahavidiyo
Colon
All types of Corp
heavy GI pipe
T.P. 0114
011:

STORES
alayam Mawatha ibo - 12
TERORISTAISERREIRA DE ARTE
oration Steel and s are available
|- 613197 ? - 448059

Page 3
உங்களுடன் ஓ
முதலில் இடையில் சிலகாலம் 'அறிவு' சொல்லியாக வேண்டும். சென்ற ஆண்டு (2008 - பல காரணங்களால் இப்படி நடந்திருந்தாலும் * கொண்டிருக்காமல் 'அறிவு' வெளியிடுவ
எடுத்திருந்தோம்.
கனடாவில் இருந்து வந்திருந்த எ ஊக்குவிப்பாலும் தான் இங்கு இருக்கும் ஆறுமாத செய்து அறிவை உரிய காலத்தில் வெளிவர கை இந்த 2009ம் ஆண்டின் முதலாவது இதழ் வெளி
முதல் சுற்றில் மாத இதழாக வெளிவந்தது (சித்திரை 1988, வைகாசி 1998, தை மாசி 1989) மூன்று இதழ்களுடன் மீண்டும் நின்ற அறிவு | இதே ஆண்டில் 2வது இதழும் 2001ம் ஆண்டு மூ
மூன்றாவது சுற்றில் முதலாவது இது கதையில் தம்பி பாலச்சந்திரனே வேறொரு பெய “அறிவு” உரு எடுக்க வைத்தார் என்ற விபரம் ! இருந்து டிசம்பர் 2008 வரை (2005ல் ஒன்பது ! 2007ல் - நாலு இதழ்களும்; 2008ல் இரண்டு வெளிவந்தன.
உண்மையில் உங்கள் கைகளில் தவரு இதழாகும். இதுவே இந்த ஆண்டின் முதலாவது 8 முறையாக ஆண்டொன்றிற்கு 6 இதழ்கள் வெளி
77, பிரதான வீதி, திருக்கோணமலை.
தொ.பே. 026-2222207
EL44
2009

ரு நிமிடம்.
வரவில்லை என்பதை உங்களுக்குச் * இரண்டு இதழ்களே வெளிவந்தன. - எந்நேரமும் மன்னிப்புக் கேட்டுக் தை நிறுத்துவது என்று முடிவு
மது தம்பி திரு பாலச்சந்திரனின் 5ங்களில் தேவையான உதவிகளைச் வப்பேனென்று உறுதி கூறியதாலும் சிவருகிறது.
து மூன்று இதழ்களுடன் நின்ற அறிவு 200ம் ஆண்டு காலாண்டு இதழாக 21-06- 2000ல் முதலாவது இதழும் என்றாவது இதழும் வெளிவந்தன) ழ் கடைசிப்பக்கத்தில் "அறிவு"வின் ரில் வெளிவர இருந்த சஞ்சிகையை வெளிவந்துள்ளது. 25- 01-2005ல் இதழ்கள்; 2006ல் ஆறு இதழ்களும்; இதழ்கள்) 21 இதழ்கள் விட்டுவிட்டு
ஒம் இந்த இதழ் "அறிவு"வின் 28வது தழ் இனிமேல் இருமாதத்திற்கொரு வரும்.
S.P. ராமச்சந்திரன் (ஆசிரியர் குழுவிற்காக)
பய:45 -மமகணைய அணை
அறிவு

Page 4
சந்திரசேகரம்பி
Sandrasega
47
பொது 1. உங்களுடன் ஒரு நிமிடம் 2. பொருளடக்கம் 3. சாந்தி உங்களுக்குள்ளே உள்ளது 4. எல்லாமே அனுபவம் தான் 5.
மூளை மறு புதுப்பித்தல் மூல புத்துண் 6. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினு
காந்தி ஐயா கட்டுரை 7. அகங்காரம் சுவாமி கெங்காதரானந் 8. சைவ சித்தாந்தம் - 05 9. இரத்தக் கொதிப்பு 10. அயர்பாடி ஆழ்வார் - சி. இரங்கரா 11. அது சுத்தத்தை தின்று - அதிலே இ 12. ஆயர் பாடி ஆழ்வார் 13. நீங்கள் பிறகு கேளுங்கள் எதனுடன் 14. அப்துல் கலாம் கட்டுரை 15. நினைவில் நிற்பவை 16. கம்பியூட்டர் 17. தமிழ் நாடு வரலாற்று சுவடுகள் 18. அட்டைபடக் கட்டுரை (திருமூலர்)
2009

அறிவு ARIVU” - KNOWLEDGE இளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு , கல்லூரிவீதி, திருக்கோணமலை. rampillai Gnanambigai Establishment
College Street, Trincomalee
ளடக்கம்
பக்கம்
01
02 03 05
ர்வு பம்
3 5 =
தா
12
4
24
சT நக்கும்
30
ஓப்பிட்டு
33 35
36
38
44
எமது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2009 - 1வது இதழை சமர்ப்பிக்கிறோம்
அறிவு
ஈககக க :

Page 5
சாந்தி உ
R)
உங்களுக்குள்ளே ? எங்கே கிடைத்தாலும் நல்லதுதான். ! வாருங்கள். சாந்தியின் அனுபவம் உள்ே உங்களுக்கு அந்த அனுபவம் வேண்டுமென
உங்கள் வாழ்வில் எந்தப் பொருள் கொடுக்கவேண்டியதை கொடுத்திருக்கிறா பயன்படுத்து கிறீர்கள் என்பது உங்களை உபயோகித்தால் ஆனந்தம் கிடை பயன்படுத்தினால் வாழ்வில் துன்பம் ஏற்பா கபீர் தாஸரின் ஒரு பக்திப் பாடல். எனக் அதில் கூறப்பட்டுள்ளது.
"தண்ணீரில் மீனுக்கு தாகம் என் வருகிறது” எந்த மீனைப் பற்றிப் பேசப்படு இருக்கிறது அந்த தண்ணீர்? நீங்கள் தான விஷயம்தான்.
"கஸ்தூரி, மானின் தாப்பிளில் துக்கமடைகிறது”. அந்த மானும் நீங்கள் உங்களுள்ளேதான் அந்த கஸ்தூரி இருக்க போல தேடி அலைகிறீர்கள் என்ன நடக் என்ன செய்வேன்? என்று கவலை ஏற்படு 2009
====

உங்களுக்குள்ளே உள்ளது
உள்ள சாந்தியைத் தேடுங்கள். கிடைக்காவிட்டால் என்னிடம் எ ஏற்படுகிறது-உள் அனுபவம். இறால் என்னால் உதவ முடியும்.
- மஹாராஜி
தக்கு குறை உள்ளது? இறைவன் சார். அவைகளை நீங்கள் எப்படி ப் பொறுத்தது. சரியான வழியில் க்கும். தவறான முறையில் நம். இது முற்றிலும் தெளிவானது கு இது மிகவும் விருப்பமானது.
பதைக் கேட்க எனக்குச் சிரிப்பு கிறது? யார் அந்த மீன்? எங்கே [ அந்த மீன். உங்களைப்பற்றிய
இருக்க காடு முழுவதும் தேடி தான். இந்த உலகம்தான் காடு. றெது. நீங்களும் அந்த மானைப் நம்? என் நிலை என்ன? நான் கிறது. எல்லோரையும் கவலை
அறிவு

Page 6
துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. ம
"ஆத்மஞானம் இல்லாம அலைகிறான்”. உங்களுக்கு ஆத்மா ஆத்மஞானத்தைத் தள்ளி வைத்து என்ன?" விஷயம் ஆத்மாவைப் பற் பற்றி ஏனென்றால், அந்த ஞானம் இல் புரிந்துகொள்ள முடியாது. உங்க கொண்டிருக்கிறீர்களோ, அது நீரா புரிந்துகொள்ள உங்களுக்குள்6ே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். யார் என்று புரிந்துகொள்ள முடியா
இவ்வுலகில் எண்ணற்றவர் கடவுளைப் பார்த்ததில்லை, ஒரு அனால் நம்புகிறார்கள். விவ அனுபவிப்பதுதான் விஷயம்.
என் பேச்சு சொல்லிக் ஞானவழிமுறை தேவையோ : ஞானவழிமுறை பெற என்ன தே தாகமும் அவசியம். மனிதனுக்கு அ புரிந்து கொள்ள முடியாது.
உங்களுக்குள்ளே உள் கிடைத்தாலும் நல்லதுதான். கின சாந்தியின் அனுபவம் உள்ளே ஏ அந்த அனுபவம் வேண்டுமென்றால்
2009
21 Hi ப

ரிதனுக்கு என்னென்ன கவலைகள்?
ல் மனிதன் காசி, மதுரா என்று ன் ஞானம் இருக்கிறதா? உலக மக்கள் ஒட்டு கேட்கிறார்கள். "ஆத்மா என்றால் "டி
றி அல்ல. விஷயம் ஆத்மஞானத்தைப்சி லாமல் நீங்கள் யார் என்று உங்களால் பள் யார் என்று நீங்கள் நினைத்துக் கள் அல்ல. நீங்கள் யார்? அதைப் [ வீற்றிருக்கும் அந்தப் பொருளைத் அதை அறிந்து கொள்ளாதவரை நீங்கள்
து.
கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். பொழுதும் அறிந்து கொண்டதில்லை. ஓயம் நம்புவதைப் பற்றி அல்ல,
கேட்கும் விஷயமில்லை. யாருக்கு அவர்களுக்கு நான் அளிக்கிறேன். வை? சிரத்தை தேவை. சிரத்தையும் ர்வமில்லை என்றால் எந்த விஷயமும்
ள் சாந்தியைத் தேடுங்கள். எங்கே உக்காவிட்டால் என்னிடம் வாருங்கள்.. Dபடுகிறது - உள் அனுபவம். உங்களுக்கு
என்னால் உதவ முடியும்.
அறிவு

Page 7
எல்லா
உலகம் முழுவது கூறுகிறேன். ந மட்டும் அல்ல.
பின்னால் அது ஞானவழிமுறை உள்ளது. ஞானத்தை எவர்களுக்கு ஞானவழிமுறை கிடைத்து கிடைத்துவிட்டது. மனிதனுக்கு வேறு எ
சாந்தியைப்பற்றி பேசுபவர்களுக்குக் கு
அனுபவம் செய்விப்பவர்கள் வெகு சி ஓ அப்படிப்பட்ட விஷயம். அதன்பிறகு சொற் அதன் பிறகு, எல்லாமே, எல்லா விஷu
தன் வாழ்வின் பயனைப் பெறல் ஏன் ஏற்படுகிறது? தன் வாழ்வின் பயன் ஒரு மனிதன் எனக்கு இதுவரை கி ை மனிதன் வெற்றியடையவே விரு! அடையவேண்டும், என்ற சூழலில் எல்லே வாழ்வு எப்படி பயனடையும் என்பது ஒ
திரும்பவும் அதே விஷயந்தா யாராவது ஒருவர் வேண்டும். அந்தப் 6 கூறக்கூடிய ஒருவர் வேண்டும். உள்ே அல்ல, ஆனால், காண்பித்துக் கெ செய்விக்கட்டும். அப்பொழுதுதான் விவ
எல்லாவற்றிற்கும் முதல புரிந்துகொள்ளுங்கள். உலகில் உ 2009 -- 2009
5

மே அனுபவம்தான்
தும் மக்களிடம் நான் இதையேதான் கான் கூறுவது வெறும் சொற்கள் - என் ஒவ்வொரு சொல்லுக்கும் அபவமும் இருக்கிறது. என்னிடம் விட உயர்ந்தது எதுவும் இல்லை. விட்டதோ, அவர்களுக்கு எல்லாமே என்ன வேண்டும்?
- மஹாராஜி
கறைவில்லை; ஆனால், சாந்தியின்
லரே கிடைப்பார்கள். அனுபவம் மகளுக்கு அவசியமே இருப்பதில்லை. பங்களுமே தெளிவாகிவிடுகிறது. வேண்டும் என்ற தாகம் மனிதனுக்கு மனப் பெற விரும்பாத அப்படிப்பட்ட உக்கவில்லை. எந்த வழியிலாவது 5புகிறான். வாழ்வின் பயனை லாருமே சிக்கியுள்ளார்கள். ஆனால், ஒருவருக்கும் தெரியவில்லை.
ன் - அனுபவம் செய்விக்கக்கூடிய பாருள் நம்முள் இருக்கிறது, என்று ள் இருக்கிறது என்பதோடு மட்டும் காடுக்கட்டும், அதன் அனுபவம் அயம் பூர்த்தியடையும். (வதாக ஒரு விஷயத்தைப் ள்ள எல்லா வேலைகளையும்,
அறிவு
1:54. kg 11:*..

Page 8
விஷயங்களையும் "பூஜ்யம்" என்று இருக்கிறீர்கள்; இந்த ஞான வழிமுறை " ஒன்றின் முன்னால் சேர்த்தாலும் ஒ பூஜ்யம், பூஜ்யமாகவேதான் இருக்கும் முன்னால் போட்டால், என்ன ஆகும் 1000000, 10000000 எல்லா மதிப்புக எல்லாவற்றிற்கும் முதலாவதாக த சிந்தியுங்கள். சாந்தி ஏற்பட்டு செய்வதெல்லாம், செய்யப்போவதெ எல்லாமே நன்மைக்காகவே செய்வா வீற்றிருக்கிறது. அதை அவன் அடையாள என்ற விஷயம் அவனுக்குப் புரிந்துவி
ஆனந்தம் என்ற தங்கச் சுரங்க சுரங்கத்தைத் தோண்டத் தொடங்கின அவ்வளவு செல்வம் பெற்று செல்ல அப்படிப்பட்ட தங்கச் சுரங்கம் உள்ளது சுரங்கம் இருக்கிறது அதனால் ஏழை
எதைச் செய்தாலும் சரி, செய்யாதவரை, எல்லாமே குறை உ அனுபவியுங்கள். அனுபவத்தால்தான் அப்பொழுதுதான் வாழ்வின் பயனைப்
உலகம் முழுவதும் மக்களிட நான் கூறுவது வெறும் சொற்கள் சொல்லுக்கும் பின்னால் அனுபவமும் ! உள்ளது. ஞானத்தை விட உயர்ந்தது ஞானவழிமுறை கிடைத்து விட் கிடைத்துவிட்டது. மனிதனுக்கு வேறு
2009

வைத்துக்கொள்ளுவோம். நீங்களும் ஒன்று” நீங்கள் எவ்வளவு பூஜ்சியத்தை ன்று ஒன்றாகவோ தான் இருக்கும். . ஆனால் ஒன்றை பூஜ்யங்களுக்கு 1? 10, 100, 1000, 10000, 100000, ளும் அதிகரித்துக்கொண்டே போகும். ங்கள் வாழ்வில் சாந்தியைப்பற்றி விட்டால், அதன்பிறகு மனிதன் ல்லாம், சிந்திப்பது, ஆலோசிப்பது ன். அவனுள்ளே ஏதோ ஒரு பொருள் ளம் கண்டுகொள்ள முயற்சி செய்தான்,
டும்.
ம் உங்களுக்குள்ளே உள்ளது. அந்தச் னால், கனவில் கூட காணமுடியாத பந்தர் ஆவீர்கள். உங்களுக்குள்ளே 1. ஒவ்வொரு மூச்சிலும் அந்தத் தங்கச் பாக இருக்கத் தேவையில்லை.
அந்த அனுபவத்தை இதயத்தில் ள்ளதாகத்தான் இருக்கும். அதனால் அந்தப் பொருளைப் பிடிக்க முடியும். பெறமுடியும். டம் நான் இதையேதான் கூறுகிறேன்.
மட்டும் அல்ல. என் ஒவ்வொரு இருக்கிறது. என்னிடம் ஞான வழிமுறை இது எதுவும் இல்லை. எவர்களுக்கு டதோ, அவர்களுக்கு எல்லாமே
என்ன வேண்டும்?
அறிவு

Page 9
மூளை: மறு புதிப்பித்தல்
உயிரினங்களின் படைப்புகளிலேே மனிதன்தான். மனிதனில் மிகவும் அதிசயமாக கருதப்படுவது மூளை, இது மனித ஆக்கிரமித்துக்கொண்டு, முழு உடம்பையுமே விஞ்ஞானிகளும் பலவித ஆராய்ச்சிகள் மே மற்றும் அதன் தன்மைகள் குறித்த பல்வே தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளனர். இதில் மூளைகளைப் பற்றிய ஆராய்ச்சி, இந்த ஆராய் விட்டால் மனிதனின் மூளை "கம்பியூட்ட என்பதையே மறந்துவிடுவான்.
பெ
கடந்தவார இறுதியில் நீங்கள் கொன்றிருக்கலாம். ஆனால் இதற்காக நீங்க இயற்கையாக நடைபெறும் ஒன்றே. ஒவ்aெ நரம்பு செல்கள் (நியுரான்கள்) அதிக வேலை கொண்டிருக்கும் மூளையில் உற்பத்தியாகிக் விடப்பட்ட ஆயுட்கால சாபக்கேடு அல்ல. அே வேறு வழிகளில் உதவிகள் புரிகின்றன என்.
புதிதாகப் பிறக்கும் நியுரான்கள் கற்றறியும் திறனையும் மேம்படுத்துகின்றன. பழக்கப்பற்று (Addiction) மற்றும் மன நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் மனச் சோர்வு நோயின் சிகிச்சைக்குப் பயன் புதிய நியுரான்களை உற்பத்திச் செய்யத் து
குழந்தை நியுரான்கள் (Baby Ne நியுரான்கள். மூளைக்கு புத்துணர்வூட்டி அ ை குணாதிசயம் படைத்தவை என்கின்றனர் வி cise) புதிய நியுரான்கள் உற்பத்தியாக வழி 2009

ல் மூலம் புத்துணர்வு
ய மிகவும் உன்னதமாகக் கருதப்படுவது னதாகவும் மிகவும் முக்கியமானதாகவும் உடலின் சிறுபகுதியை மட்டும் ம ஆண்டுகொண்டிருக்கிறது. மருத்துவ கொண்டு மூளையின் செயல்பாடுகள் கறு இரகசியங்களை வெளி உலகிற்கு ல் ஒன்றுதான் நியுரான்கள் எனப்படும் பச்சி மட்டும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு 5 ஆகி விடும். மனிதன் "ஞாபகசக்தி"
சில மூளை செல்களைக் (Cell) -ள் கவலைப்படத் தேவையில்லை. இது வாரு நாளும் நூற்றுக்கணக்கான புதிய லப்பளுவால் கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இவை மூளைக்கு தவேளையில் இவைமனித மூளைக்கு கின்றனர் விஞ்ஞானிகள்.
ர், மனிதனின் நினைவாற்றலையும், மேலும் மனசம்பந்தமான நோய்களான மனச்சோர்வு (Depression) போன்ற இதற்குண்டு என்று நம்பப்படுகின்றது. படும் மருந்துகளின் சரிபாதி, மூளையில்
ண்டுவதாக இருக்கிறது. uirons) என்றழைக்கப்படும் இந்த புதிய த ஆரோக்கியமான மூளையாக மாற்றும் ஞ்ஞானிகள். பயிற்சிமுறைகள் (Exerவகுக்கின்றன என்கிறது புதிய ஆய்வுகள்.
அறிவு

Page 10
மது அருந்துதல் புதிய நியுரான்கள் உ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Dalls ஆய் மருந்துகள் புதிய நியுரான்களுடன் இணை மாற்றியமைக்கிறது (Alter) எனத் தெரிவ
இதுபோன்ற ஆய்வுகள் மற்றும் பா நீங்கள் சிறந்த முறையில் பராமரிக்க வெகுதொலைவில் இல்லை என்கின்றன நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் கலா Science) அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி
புதிய/குழந்தை நியுரான்கள் (B பருவத்தில் மட்டும்தான் தோன்றுகிறது என மனிதனுக்குள் புதிய நியுரான்கள் உற்பத்தி வருடத்திற்குள் முடிவடைந்து விடுகிறது என இவை சிதைந்து விடுகின்றன என்றும் 8 மனிதனுக்குக்கூட நாள்தோறும் இயற்கை மூலமாக பல்லாயிரக்கணக்கான நியுரான்க சிதைவடையும் சப்தத்தை நம்மால் கேட்க ஓர் அரங்கில் இந்த நியுரான்கள் சிதையும் “சளசள் சப்தம் போல் இருக்கும் என்கிறார் பாவர் வயதான பிறகும்கூட மனித மூளையி என ஐந்து வருடத்திற்கு முன்பு கண்டறிந் 'நரம்பு செரிமங்கள் (Neuro Genesis) எ
புதிய நியுரான்கள் வாழ்வத் இடங்களிலாக அமைகின்றது. ஒன்று வெ நுகரும் பணியை மேற்கொள்கிறது. மற்றெ குதிரை போன்ற அமைப்பு கொண்டது. முக்கியமான ஒன்றாகும். இந்த ஹிப்ே செயல்பாட்டுடன் இணைந்திருப்பதால் ( மேல்தான் இருக்கிறது. எலிகளைக்கொ ஹிப்போ கேம்பஸ் நியுரான்கள் கொன கற்றறியும் திறன் மற்ற எலிகளைவிட சிறப்
2009

1)
பத்தியாவதைத் தடுக்கின்றன என்றும் பாளர்கள், மார்ஃபன் போன்ற போதை ந்து அச்சாதரணமாக பிரிந்து மூளையை கின்றனர். கண்டுப்பிடிப்புகள், உங்கள் மூளையை
வழிவகுக்கும் அந்த பொன்னாள் ர். சான்டியா கோ (San Diego) இல் இது கொண்ட நரம்பு அறிவியல் (Neuro கள்.
by Neurose) மனிதனின் குழந்தைப் ஒரு தவறான கருத்து முன்பு நிலவியது. செய்யப்படுவது இரண்டிலிருந்து மூன்று ன்றும், இதன்பின் காலம் செல்லச் செல்ல கூறிவந்தார்கள். ஒரு ஆரோக்கியமான கயான தற்சிதைவு (self destruction) ள் இழக்கப்படுகின்றன. இந்த நியுரான்கள் - முடிந்தால், மனிதர்கள் நிரம்பியிருக்கும் சப்தம் சோளப்பொரி (Popcorn) களின் நரம்பு அறிவியல் விஞ்ஞானி தியோரிடர் சில புதிய நியுரான்கள் உற்பத்தியாகின்றன -தனர் விஞ்ஞானிகள். இச்செயல்பாடுகள்
ன்றழைக்கப்படுகிறது. ற்கேற்ற இடம் மூளையில் இரண்டு மாப்பக்குமிழ் (Olfactory Bulbs) இது என்று ஹிப்போகேம்பஸ். மிகச்சிறிய , கடல் இது நினைவகத்திற்கு (Memory) மிக பாகேம்பஸ் பல முக்கியமான மூளைச் விஞ்ஞானிகளின் முழுக்கவனமும் இதன் ண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் புதிய ட எலிகளிடம், புதிய சிக்கலானவற்றை பாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த
அறிவு

Page 11
ஆராய்ச்சி 'அமாலிகா எய்ச் என்ற உதவிப்டே உளவியல் துறையைச் சேர்ந்த இவர் பணியாற்றுகிறார். புதிய நியுரான்களின் எண் இருக்கலாம். இவை அமையும் விதம் மிகவு இவர்.
ஹாஸ்டன் பல்கலைக்கழகத்தை * இறங்கினர். அதாவது கட்டாயப் பயிற்சி, தன் இதில் எந்தப் பயிற்சியின் முடிவில் நியுரான் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதே ரே
இதற்காக எலிகள் கொண்ட மூன்று முதல் குழுவில் உள்ள எலிகள் சுதந்திரம் எலிகளின் முதுகில் கட்டி ஒரு நடைப் நடக்கவிடப்பட்டன. மூன்றாவது குழுவில் இல்லாமல் அப்படியே விட்டனர். மூன்று சோதனைக்குட்படுத்தியபோது, தன்னார் எலிகளிடம் அதிக அளவில் புதிய நியு இச்சோதனைகள் எலிகளைக்கொண்டுத மனிதனை வைத்து சோதனை மேற்கொள்
கூறுகிறார் இச்சோதனையை நடத்திய லீக் பயிற்சிகள் அளிக்கப்படும் பொழுது அவர். மேற்கொள்வது மிகுந்த முக்கியத்துவம் 6 வேளையில் எந்த ஒரு பயிற்சியும் கட்டமை என்கிறார் லீசர். அதாவது இரவு சாப்பிட்ட காலார நடந்து செல்வது நடைப்பயிற்சி ே அளிக்கும் என்பதே.
ஒரு தடவை மட்டும் அதிகமான நியுரான்கள் உற்பத்தியாகும் வாய்ப்பை ஒ "குடிமகன்கள் கவனத்தில் கொள்ள வேண் கை விட்டுவிட்டால் மீண்டும் மூளை கொடுக்கப்பட்ட எலிகள் இரண்டு வா விடுவிக்கப்பட்டது. இந்த இரண்டு வாரத்து
2009

ராசிரியரின் தலைமையில் நடைபெற்றது.
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் எண்ணிக்கை புதிய நினைவகத்திற்கு சமமாக ம் சிக்கலானதாக இருக்கிறது என்கிறார்
UDTEE
கச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு ஆய்வில் னார்வப் பயிற்சி (Volunrary Exercise) செரிமங்களின் எண்ணிக்கை அதிகமாக தாக்கம். றுகுழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் Tாக ஓடவிடப்பட்டன. இரண்டாவது குழு பயிற்சி (Thread mil1) மேடையில் உள்ள எலிகளை எந்த ஒரு பயிற்சியும்
வாரத்திற்குப் பிறகு இந்த எலிகளை வம் கொண்டு பயிற்சி மேற்கொண்ட ரான்கள் தோன்றியது தெரியவந்தது. =ான் மேற்கொள்ளப்பட்டது என்றாலும் வதில் நடைமுறைச்சிக்கல் இருக்குமென சர் என்பவர். மனிதனுக்கு இது போன்ற கள் விரும்பும் பயிற்சிகளை ஆவலுடன் பாய்ந்ததாக அமைகிறது என்றும், அதே ள் மூலம் கட்டாயமாக்கப்படுவது கூடாது வுடன் உங்களது பேரன், பேத்திகளுடன் மடையில் நடந்து செல்வதை விட பலன்
அளவு மது அருந்தினால் கூட, புதிய ஒரு மாதம் தள்ளிப்போட்டுவிடும் என்பது டிய ஒன்று. அதேசமயம் குடிப்பழக்கத்தை சகஜநிலைக்குத் திரும்பிவிடும். மது கரம் வரை இப்பழக்கத்தில் இருந்து நதிற்குப் பிறகு இவற்றின் மூளையில்
அறிவு

Page 12
நியுரான்களின் எண்ணிக்ளை இரட்டிப் தெரிவித்தார்கள். போதைப்பழக்கமும், நியு பிளவை உண்டாக்குகிறது மார்பின் ஹெராம் மருந்துகள் சில புதிய நியுரான்களை 2 மருந்துக்கு அடிமையாக்கப்பட்ட எலியின் அ அசாதாரண முறையில் பிரிந்தது. இந்த ஆய்வு 'மார்பின் போதை மருந்து எவ்வாறு மிக இப்பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டு, கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நி மூளையில் உருவாகும் புதிய நியுரான்களை வித வேதிப்பொருட்களை ஊசிமூலம் வேதிப்பொருட்கள் பிரியும் செல்களில் அலை
இந்த ஆராய்ச்சிகளை மேலும் பே தோன்றுகின்றன? எப்போது தோன்றுகின்ற புரிந்துகொள்ளும் ஆவலில் உள்ளனர் நியுரான்கள் மூளையில் ஒருங்கிணைந்த பிற மேற்கோள்கின்றன என்பதைக் கற்றற கருதப்படுகிறது. மூளை சம்பந்தமான ே சிகிச்சை முறைகள், நியுரான்கள் தோன்று அடிப்படை முறைகளைக் கொண்டு வா பொன்னாளாகப் பொறிக்கப்படப்பே! நியுரான்கள்தான்' என கண்டறியப்பட்டு வியத்தகு சாதனையைப் புரிய வழிவகை
2009
பாமாயணசணையான
1

ாக இருந்ததாக நிக்ஷன் குழுவினர் ான் செரிமங்களின் உற்பத்தியில் அதிக பின் மற்றும் நிக்கோடின் போன்ற போதை ருவாக்குகின்றன. 'மார்பின்' போதை ஊளையில் உருவான புதிய நியுரான்கள் மூலம் தெரிய வந்தது என்னவென்றால், வும் மோசமான விளைவைச் சந்தித்து. அதற்குத் தேவையான சிகிச்சையை லைக்கு ஆளாக்கப்படுகிறது என்பதுதான். கண்டுபிடிப்பதற்காக, விஞ்ஞானிகள் ஒரு எலிகளுக்குச் செலுத்தினர். இந்த டயாளக் குறி இடுகிறது.
மம்படுத்தி, புதிய நியுரான்கள் எவ்வாறு ரன. என்ற வழிவகைகளை தெளிவாகப் விஞ்ஞானிகள். உற்பத்தியாகும் புதிய கு என்ன மாற்றங்கள் மற்றும் பணிகளை 5வது மிகமிக முக்கியமாக ஒன்றாக நாய்களுக்காக கண்டறியப்படும் புதிய ரம் விதம் மற்றும் செயல்படும் விதத்தில் எர்ச்சிபெறும் நாள் மருத்துவ உலகில் ாகிறது. 'இந்தப் பணிகளுக்கு இந்த விட்டால் அது மனித வரலாற்றில் ஒரு செய்யும் என்பதில் ஐயமில்லை.
நன்றி - மனோரமா இயர்புக்
காகEாக கே NEW பாகம்
அறிவு

Page 13
TE
எப்பொருள் யார் யா அப்பொருள் மெய்ப்பெ
- திரு. 6
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானம், அ அம்பிகை தன் குழந்தைகளை அணைத்துக்
அறிவின் தெளிவாகிய அருளைப்பா ஞானாம்பிகை.
ஞானாம்பிகை அம்மையார் தன் கு அறிவுச் சுடர்களாக விளங்க வைத்தார். ஆன அத்தூய எண்ணம் இன்று 'அறிவு' உருவாய் ; வாழ்வின் முன்னோடியாக அமையப் பிரார்த்
கல்வியின் நோக்கம் கடவுளைப் பற் பயனென் கொல்வாலறியன் நற்றாள் தொழ தற்போதைய கல்வி முறையில் இந்த நோக்க
இன்று நடப்பதெல்லாம் அறிவின் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எம்மம் ஒன்றினாலேயே இப்போக்கை மாற்ற முடி சங்கங்களும், அறிவு நிலையங்களும் வேக ஏற்பட்டிருக்கிறது.
அறிவு என்னும் பத்திரிகை வெளியி தனி ஒருவருக்கு உணவில்லையெனில் இ பாரதி ஒருவரும் பட்டினி இருக்கக்கூடாது என அறிவில்லை எனில் இச் சகத்தினை அழி ஒருவரும் அறிவிலிகளாக இருக்கக்கூடாது பாத்திரத்தில் ஒரு சிறிய ஓட்டை இருக்கும் அதுபோல் ஒரு பெரிய சமுதாயத்தில் : அனர்த்தங்களே அழிவுகளே தலைதூக்கும்.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடு என்றார் புரட்சிக் கவிஞர் பாரதியார். பெற்ற நினைவாக அறிவொளி பரப்ப மக்கள் முன்வு
கோண் நாயகரின் அருளும் அம்மா ஆசீர்வதிப்பதாக!
(அறிவு - இதழ் சித்தின 2009

( வாய் கேட்பினும் Tாருள் காண்பதறிவு
பி
பா. கந்தையா (காந்தி மாஸ்டர்) -
ழகிய திருக்கரங்களை உடையவளே காப்பவள் என்பது பொருள் லிக்கும் திருக்கரங்களை உடையவளே
ழந்தைகளை என்றென்றும் பரிபாலித்து Tல் உலகம் உய்யும் என்றும் நம்பினார். தலை தூக்கி நிற்கலாயிற்று. இவ் அறிவு
திக்கின்றோம். றிய அறிவைத்தேடுவதே. 'கற்றதனாலய pா ரெனின்' என்பது வள்ளுவர் வாக்கு. கம் தோல்வி கண்டுள்ளது.
மையின் பிரதிபலிப்பே. இப்போக்கை றிவை - மெய்ஞானத்தை வளர்ப்பது யும். இதற்கான போதனைகளும், சத் மாக தொழிற்பட வேண்டிய அவசியம்
ட இத்துறையில் பணியாற்ற வேண்டும். ச்சகத்தினை அழித்திடுவோம் என்றார் ன்பதே இதன் பொருள். தனி ஒருவருக்கு த்திடுவோம் என்று நாம் கூறுவோம். என்பதே இதன் பொருள். ஒரு பெரிய Tனால் அப்பாத்திரத்தில் நீர் தங்காது. அறிவற்ற ஒரு சிலர் இருப்பதனால்
ம் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே தாயாம் ஞானாம்பிகை அம்மையாரின் ந்தது பாராட்டுதற்குரிய நற்பணியாகும். ளின் திருக்கரங்களும் அறிவு இதழை
ர 1988க்கு வழங்கிய ஆசிஉரை)
அறிவு

Page 14
அகங்க
புராண இதிகாச காலத்தில் துவ கூறப்படுகிறது. அப்படியாக இருந்தபொழு ஏற்பட்டது. தன்னோடு கூடி பக்தி செலு இருப்பதாகத் தெரிந்து கொண்டார். கிரு. கருடனுக்கு சகலவற்றையும் சிருஷ்டித்து இருக்கிறேன் என்று அகங்காரம் இருந்தது மனைவியாக இருக்கிறேன் என்ற அகங்க கிருஷ்ணருடைய சக்ராயுதம் ஒரு சுழற் விடக்கூடிய சக்தி வாய்ந்தது அந்தச் சக்கரம் இருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீ கிருஷ் தேசத்தில் இருக்கும் அனுமரிடம் சென்று, கூறிவிட்டு வா" என்றார். சுதர்சன்னை அ உள்ளே வராதபடி பார்த்துத்துக்கொள்” என நீ வேஷம் மாறி இருக்க வேண்டும் என்று
கருடன் அனுமரிடம் சென்று கி கருடன் அனுமருடைய தோற்றத்தைப் ! எப்படித்தான் துவாரகையை வந்து அன கொண்டு “உங்கள் நிலையில் கிருஷ்ண ஆனபடியால் என்னோடு வாருங்கள். வன் அனுமர் அதற்கு மறுத்து விட்டார்.
கருடன் செல்வதற்கு முன் அனும் அனுமரைக் கண்டவுடன் கருடனுக்கு அனு சக்தி அனுமரை விட எவ்வளவோ குடை
2009
பாசகராகமாம்
2

ாரம்
சுவாமி கெங்காதரானந்தா
ரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் இருந்ததாகக் து, ஒரு நாள் அவருக்கு ஒரு சிந்தனை த்துகின்ற மூன்று பேருக்கு அகங்காரம் தணருடைய வாகனம் கருடன். இந்தக் சம்கரிக்கும் ஒருவருக்கு வாகனமாக 3. ருக்மணிக்கு தான் கிருஷ்ணருடைய வரம் ஏற்பட்டிருந்தது. சுதர்சனம் என்பது று சுழற்றிவிட்டால் எதையும் அழித்து அதனால் சுதர்சனத்திற்கும் அகங்காரம்
ணர் கருடனிடம் கூறினார். "நீ உத்தர ராமர் உன்னைப் பார்க்க விரும்புவதாக ழைத்து “நீ வாசலில் நின்று எவரையும் ன்றார் மனைவி ருக்மணியிடம் சீதையாக
மூவரிடம் கேட்டுக்கொண்டார்.
ருஷ்ணருடைய செய்தியைக் கூறினார். கார்த்து விட்டு இந்தக் கிழட்டுக் குரங்கு டய முடியும் என்று மனதில் எண்ணிக் சிடம் வருவதற்கு அதிக காலம் செல்லும். வரவாக கொண்டு செல்கிறேன்" என்றார்.
ன் துவாரகை வாசலைச் சென்றடைந்தார். மனுடைய சக்தி விளங்கியது. தன்னுடைய வந்தது என்பதை உணர்ந்து கொண்டார்.
அறிவு

Page 15
வாசலில் வழிமறித்த சுதர்சனத்தை அனுமன், கொண்டு உள்ளே சென்றார். தன்னை விட | இருக்கிறார்கள் என்று சுதர்சனத்திற்கு அகங்கா வேஷம் மாறாமல் நின்று கொண்டிருந்தாள் சத்தி ஒரு பெண் அனுமன் வந்து கொண்டிருந்த பொ பார்வையைப் பார்த்த, உடனேயே சீதையாக இருக்கிறது. எங்களுடைய எல்லாக் கருமங்களுக் காரணம் அகங்காரம்.
அகங்காரத்தினால் சரீரம் - புத்தி மன பற்று நீங்கினாலும் அகங்காரம் இருக்கும் வரை வி ஒரு தபசியின் அடிப்படை உண்மையும் அதுதான் என்ற அவஸ்தை ஏற்படுவதில்லை.
எங்களுடைய மனதை நாங்களாகே என்னென்ன உணர்வு - என்னென்ன ஆசை கஷ்டங்களை எதிர்நோக்கலாம். ஒவ்வொருவர் ஆராய்ந்தால் இயற்கை - இறைவன் இவற்றிய எங்கிருந்து வருகிறது என்பதை அறியலாம். ஒரு தனது மன உணர்வுகளைப் படித்தறிந்தால் உண்டாகும்.
நன்றி : அமிர்தம்
அறிவு வாசகர்களுக்கு அறிவு அபிப்பிராயங்களை எழுதி அனு ஆக்கங்களையும் ஆவலுடன் அறிவு. 57, பிரதான வீதி,
2009
13

தன்னுடைய வாலினால் சுருட்டிக் பக்தியும் சக்தியும் வாய்ந்தவர்கள் ரம் குறைந்த ருக்மணி சீதையாக யெபாமா எளிமையான அடக்கமான ழது கிருஷணருடைய கடைக்கண் மாறிவிட்டாள் என்று ஒரு கதை கும் தோஷங்களுக்கும் அடிப்படைக்
துக்கு அழிவு உண்டாகிறது. ஆசை டுதலையின் சுகம் ஏற்படுவதில்லை. ன். அகங்காரம் தீராத வரை ஞானம்
கவ நன்றாகப் படிக்க வேண்டும். என்று மனதைப் படித்து விட்டால் நம் தங்கள் மன உணர்வை அலசி மிருந்து கஷ்டங்கள் வரவில்லை நநாளைக்கு ஒரு மணி நேரமாவது கஷ்டங்கள் நீக்கும் : தன்னறிவு
ரஷம்
சஞ்சிகை பற்றிய பரப்புங்கள். உங்கள் திர்பார்க்கின்றோம்.
திருக்கோணமலை.
அறிவு

Page 16
சைவசித
'ஆன்மாவைப் பற்றிய விவரங் கட்டரையிலே குறிப்பிட்டோம். ஆன்மா இலட்சியம், அந்த இலட்சியத்தை அ இவற்றுள் முதல் இரண்டையும் பற்றி மு மூன்றாவதும் நான்காவதுமாகிய ஆன் வழியையும் ஆராய்வோம்.
கேவலாவத்தை :
ஆன்மாவுக்கு மூன் அவஸ்தை அல்லது அவத்தை எனக் ( கேவலாவத்தை எனப்படும் ஆன்மாவி ஆன்மா ஒரு போதும் தனித்து நிற் நிற்குமென்பது ஒன்று. ஆன்மா எதைக் மற்றது. இவற்றை மேலே கூறியு ஆணவத்தோடு மட்டும் சேர்ந்து அதன் அழுக்குப் போன்றது. இதனை உணர் குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இதன் வேறும் இரண்டுண்டு. அவை கன்மமும் ஆணவமே மிகப் பொல்லாதது. சைல் ஆணவ மலம் மிக அடிப்படையானதும் பலர் ஆணவ மலம் என ஒன்று உ ஆணவத்தை சைவ சித்தாந்திகள் கெ விதமாகக் கொள்வோரும் உளர்.
ஆணவ மலம் :
இந்த ஆணவ மல இதனால் இதைச் சகசமலம், மூலமன் ஆன்மாவை ஆணவ மலம் பற்றி நிற்பு 2009

த்தாந்தம் - 5
கி. லகஷ்மணன்
களை நான்கு பிரிவாக்கலாம் என்று முந்தைய பின் உண்மை, ஆன்மாவின் இலக்கணம், அதன் --- டைவதற்கு வழி என்பனவே அந்த நான்கும், மந்தைய கட்டுரையிலே விளக்கினோம். இங்கு மாவின் இலட்சியத்தையும் அதனை அடையும்
ன்று நிலைகள் உண்டு. இந்த நிலைகளை குறிப்பிடுவது வழக்கம். முதலாவது அவத்தை ன் இயல்புகளிலே முக்கியமானவை இரண்டு, பதில்லை. எப்போதும் ஒன்றைச் சார்ந்தே சசாருகின்றதோ அதன் மயமாகிவிடும் என்பது து
ள்ளோம். கேவலாவத்தையில் ஆன்மா மயமாகி நிற்கும். ஆன்மாவுக்கு ஆணவம் ஓர் த்தவே ஆணவத்தை மலம் என்ற சொல்லால் னை விட ஆன்மாவைப்பற்றி நிற்கும் மலங்கள் ம் மாயையும் ஆகும். இம்மும்மலங்களுள்ளும் சித்தாந்திகள் பேசும் தத்துவங்களுக்குள்ளே மிகமுக்கியமானதுமாகும். ஏனைய மதத்தினர் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளுவதில்லை. வாள்வது போலக் கொள்ளாமல், வேறு வேறு
-ம் அநாதியாயே ஆன்மாவைப் பற்றி நிற்பது. மம் என்ற பெயர்களாலும் குறிப்பிடுவதுண்டு. பதை விளக்குவதற்கு சைவ சித்தாந்திகள் பல
14
அறிவு

Page 17
உதாரணங்களைக் காட்டுவர். அவற்றுள் மிகு களிம்பு, நெல்லில் உமி, கடல் நீரில் உவர்தன்ன களிம்பு பற்றியிருப்பது போலவும், அரிசியை உமி உவர்தன்மை செறிந்திருப்பது போலவும் ஆd பற்றியிருக்கின்றது. இவற்றைவிட ஆணவத்தை விதத்தில் ஆணவம் இருளை ஒத்திருப்பினும், 'இருளைவிடக் கொடியது. இருள் தன்னிடத்திலுள் மறைக்காது. ஆனால், ஆணவம் தன் செயலை | மறைத்துக் கொள்ளும். இருளில் மறைந்து கிடக் புலனாகாவிடினும், அவற்றை மறைத்துக் கொ புலனாகும். ஆணவம் நமது அறிவை மறைக்கி மறைத்து தனது செயலையும் மறைக்கின்றது. காட்டிக்கொண்டே தனது தொழிலைச் செ வெளிப்படாமல் தன்னை மறைத்துக் கொண்ே இதனாலே ஆணவம் என ஒன்று உண்ட என பூரணமாகாமைக்குக் காரணம் என்பதையும் ந ஆணவத்துள் அமிழ்ந்து ஆணவமே மயமாகக் க அறிவு சிறிது கூட இருப்பதில்லை. அறிவு இ ஆகியவையும் இல, ஆன்மா இருக்கின்றது என்ப அது ஒடுங்கிக் கிடக்கும்.
சகலாவத்தை :
இங்ஙனம் ஒடுங்கிக் கிடந்த மூலப்பொருளிலிருந்து உற்பத்தியாகும். உடம்லை தொடங்கும். இதுவே, ஆன்மாவின் இரண்டாவது ஆன்மா ஆணவத்தோடு மட்டுமன்றிக் கன்மம் ம. சேர்ந்து நிற்கின்றது. அதனால், இது சகலாவத்தை கருத்து மாத்திரம்' ஆணவ மலத்தோடுமாத்திரம் ஏனைய மலங்களோடு சேர்ந்த நிலை சகலாவதி ஞானம், கிரியை ஆகிய மூன்றும் உண்டு. இதுலே இருக்கும் நிலை சகலாவத்தையிலிரு
2009
15

தியும் கையாளப்படுவன செம்பிற் சம ஆகிய மூன்றும் ஆகும். செம்பிக் மூடியிருப்பது போலவும், கடல் நீரில் ன்மாவை ஆணவம் இடைவிடாது இருளோடு ஒப்பிடுவதுமுண்டு. ஒரு இன்னொரு விதத்தில் ஆணவம் ள் பொருளை மறைக்கும் தன்னை மறைப்பது மட்டுமன்றி தன்னையும் கும் பொருள்கள் நம் கண்ணுக்குப் ண்டிருக்கும் இருளாவது நமக்குப் ன்றது. அதே சமயம் தன்னையும் இருள் வெளிப்பட்டுத் தன்னைக் ய்கின்றது. ஆனால், ஆணவம் ட தனது தொழிலைப் புரிகின்றது. ன்பதையும், அதுவே நமது அறிவு ாம் உணரமுடிவதில்லை. ஆன்மா, டெக்கும், இந்த நிலையில் அதற்கு ல்லை எனவே இச்சை, செயல் தற்கே அறிகுறி இல்லாத அளவுக்கு
ஆன்மா, மாயை எனப்படும் ஒரு பயும் உலகையும் பெற்று இயங்கத் | அவத்தை. இந்த அவத்தையிலே யை ஆகிய சகல மலங்களோடும் எனப்படும். கேவலம் என்பதற்குக் 5) சேர்ந்த நிலை கேவலாவத்தை. கதை. இந்த அவத்தையில் இச்சை, ப மானிடராகிய நாம் அனைவரும் ந்து கேவலாவத்தைக்கும்,
அறிவு

Page 18
கேவலாவத்தையிலிருந்து சகலாவத் கொண்டிருக்கும். சகலாவத்தையிலிரு காரணம் என்ன என்ற வினா எழலாம் இறந்து இளைப்புற்ற ஆன்மா இளை அடைகின்றது என்பதே சைவ சித்தா ஆன்மாவுக்கு அறிவே கிடையாது. துணையினால் ஆன்மா ஒரு சிறிது அ
அறிவு ஆகாது. அந்த அறிவால் நி ை பொருள்களை மட்டுமே அறிய முடியும். ஒரு மயக்கமான நிலை. நிலையற்ற போகங்களே நிலையுள்ளன எனவும், ஒரு மயக்கநிலை. கேவலாவத்தை சகலாவத்தையை மருள் நிலை எனக்
சுத்தாவத்தை :
அறியாமையையும் அரைகுல் நீங்கி ஆன்மா பூரண அறிவைப் பெற இறைவனுடைய அருள் வேண்டும். கொள்ளலாம். இதுவே ஆன்மாவினது எனப்படும்.
அவத்தைகளும் இறைவனது ஐந் ெ
ஆன்மாக்களது இந்த மூன் தொழில்களுக்கும் நேரடியான தொடர் ஆன்மா கேவலாவத்தையை அடைகி முத்தொழில்களும் சகலாவத்தைக்கு அருளல், சுத்தாவத்தையை அடையத்
இலட்சியம் :
ஆணவம், கன்மம், மாடை சொல்லால் குறிப்பிடுவதிலிருந்தே ஆன
2009

தக்கும் ஆன்மாக்கள் மாறி மாறிச் சென்று இது ஆன்மா கேவலாவத்தையை அடையக் . சகலாவத்தையில் பிறந்து பிறந்து இறந்து புச் சற்றுத் தீர்வதற்கே கேவலாவத்தையை நதிகள் கூறும் விடை. கேவலாவத்தையில் சகலாவத்தையில் தனுகரணங்களின் பிவைப் பெற்ற போதும் அந்த அறிவு பூரணையம் லயற்ற பொருள்களை, அதாவது அசத்துப் எனவே இதுவும் தெளிவான அறிவல்ல. இது ரவும், துன்பத்தைத் தருவனவுமாகிய உலக ன்பம் தருவன் எனவும் கருதி மயங்கி நிற்கும் தயை இருள் நிலை எனக் கொண்டால், கொள்ளலாம்.
பிற அறிவையுமுடைய இந்த இரு நிலைகளும் அம் நிலையை அடைய வேண்டும். இதற்கு ? - எனவே, இதனை அருள் நிலை எனக் - மூன்றாவது அவத்தை. இது சுத்தாவத்தை
தாழில்களும் :
று அவத்தைகளுக்கும் இறைவனது ஐந்து பு உண்டு. இறைவனது அழித்தற்றொழிலால் ன்றது. படைத்தல், காத்தல், மறைத்தல் ஆகிய ஏதுவாகின்றன. ஐந்தாவது கிருத்தியமாகிய துணையாகின்றது.
ப ஆகிய மூன்றையுமே மலங்கள் என்ற மாவின் இலட்சியம் யாதாயிருத்தல் வேண்டும்
16
அறிவு

Page 19
என்பது புலனாகும். இந்த மூன்று மலா ஆன்மாவின் இலட்சியாமாதல்வேண்டும். இ இலட்சியத்தையடைய முடியாது என்பதே !
(11ht..
நான்கு மார்க்கங்கள் :
இறைவனது துணையைப் பெறு பேசப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம் இவற்றுள் சரியை, திருக்கோயிலைக் க திருநந்தவனம் அமைத்தலும், பூக்கொய்து ! திருப்பணிகளைச் செய்தலேயாகும். 8 குறிப்பிடுவதுமுண்டு. தாசன் என்றால் அடில் இந்த மார்க்கத்திலே ஆன்மா இறைவனுக்குத் புரிகின்றது. கிரியை, இறைவனை அருச் செய்வதாகும். இதனைப் புத்திர மார்க்கம் நிலையையொத்த ஒரு நிலையை அடைகி நண்பனது நிலை. இதனைச் சகமார்க்கம் ஈசுவரனைப் பற்றிய ஞானமே முக்கியம் இவ்வழிகளைப் பின்பற்றுவதற்குக் கிடைக் சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்பவற் ை உலகம். அதாவது இறைவனது 2 இருக்குமிடத்தையடைதல். சாமீபம், இறைவ ஒரே ரூபம். அதாவது இறைவனது ரூபத்ன இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலை. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு சமய கு உதாரணமாகத் தாசமார்க்கத்துக்கு நா ஞானசம்பந்தரும் நட்புமார்க்கத்திற் மாணிக்கவாசகரும் எடுத்துக்காட்டுக்கள் அ
ஆன்மா பக்குவப்படுதலும் இறைவன் 4
இந்த மார்க்கங்களை முறையாக . நிலை ஏற்படும். இருவினையொப்பு என்
2009
- ம ைகயா
17

களிலிருந்தும் தன்னை விடுவிப்பதே றைவனது துணை இருந்தாலொழிய இந்த சைவ சித்தாந்திகளது துணிபு.
வதற்குப் பொதுவாக நான்கு வழிகள் -, ஞானம் என்பன இவற்றின் பெயர்கள். கூட்டி மெழுகலும், திருவிளக்கிடலும், மாலை தொடுத்துக் கொடுத்தலும் ஆகிய இந்த வழியை தாசமார்க்கம் எனக் மை அல்லது தொண்டன் என்பது கருத்து. த்தொண்டன் என்ற பாவனையிலே பணி சிப்பது, போற்றுவது போன்றவற்றைச் எனக் குறிப்பிடுவர். ஆன்மா புத்திரனது ன்றது. அடுத்ததாகிய யோக நிலை ஒரு என்பர். ஈற்றதாகிய ஞானமார்க்கத்திலே பாகும். இது சன்மார்க்கம் எனப்படும். கும் பலன்களாக முறையே சாலோகம், றக் கூறுவர். சாலோகம் என்பது ஒரே பலகத்தை, அல்லது இறைவன் னுக்கு அண்மையை அடைதல். சாரூபம், தப் பெறுதல். சாயுச்சியம் எனப்படுவது இந்த வழிகள் ஒவ்வொன்றுக்கும் சிறந்த ரவரை குறிப்பிடும் வழக்கமுண்டு. வக்கரசரும், புத்திரமார்க்கத்துக்குச் ந சுந்தரரும், சன்மார்க்கத்துக்கு
வர்.
வளிப்படுதலும் : பனுட்டித்தால் இரு வினையொப்பு என்ற மது விருப்பு வெறுப்பற்ற ஒரு நிலை.
அறிவு

Page 20
ஓட்டையும் பொன்னையும் சமமாகக் . இதனையடுத்து மலபரிபாகம், சத்தினிபாதம் பேசுகின்றது. இருவினை யொப்பு ஏற்படுவம் அறிகுறி. மலங்கள் நீங்கும் நிலையினை ம6 அணுசரணையாக இறைவனது அருட்சக்தியும் அருள் வீழ்ச்சியே சத்தினிபாதம் எனப்படு கொண்டே இறைவனைக் காண மு காணவேண்டுமானால் அப்பொருளுக்கு கண்களின் துணை கொண்டே அதனைச் செ இறைவனைக் காணுவதற்கு இறைவனுக்கு நின்றால்தான் முடியும். இருளில் வழிச்செ விளக்கை முன்னால் வைத்துக் கொண்டு 4 இறைவனைக் காண விழையும் ஆன்மா | அதனைப் பின்பற்றுதல் வேண்டும். பாலிலேே கடையும்வரை அந்த நெய் வெளிப்படுவதில் எல்லோருள்ளும் உளன். உள்னாயினும் வெளிப்படுபவன். சூரியன் உதித்ததும் எ பக்குவமான தாமரை மொட்டுக்களையே சூ பக்குவப் பட்ட ஆன்மாக்கள் மட்டுமே இறை இவ்வாறு பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு கோலத்தோடு இறைவன் தோன்றி முத் இருந்தபடியே முத்தியை அடையலாம் என் உடலோடு இருந்தபடியே முத்தியை அடைந்
வீடு பேற்றின் பொருட்டுச் சைவசி இதுவரை மிகச்சுருக்கமாகவே குறிப்பிட்டோ திருவைந்தெழுத்து, சிவாலய வழிபாடு மகிமைகளையும் சித்தாந்த நூல்களிலும் காணலாம்.
முத்தி :
இனி, ஆன்மாக்களது உயர்ந்த
2009
18

கருதக் கூடிய ஒரு மனோ நிலை. என இரு நிலைகளைச் சித்தாந்தம் த மலங்கள் விட்டு நீங்கப்போவதற்கு பரிபாகம் என்பர். அதே சமயம் அதற்கு 5 ஆன்மாவின் மேல் விழுகின்றது. இந்த வது. இறைவனது அருளில் துணை டியும். ஒரு பொருளை ஆன்மா 5 ஆன்மாவுக்குமிடையே இருக்கும்
ய்ய முடியும். அதைப்போலவே ஆன்மா ம் ஆன்மாவுக்குமிடையே இறையருள் ல்வோர், வழி தெரியவேண்டுமானால் செல்லவேண்டும். இதனைப் போலவே திருவருளை முன்னுக்கு விட்டுத்தான் ய நெய் இருக்கிறது. எனினும், காய்ச்சிக் லை. அதைப் போலவே இறைவன் நம் ம் அவனை நாடுவோருக்கே அவன் ல்லாத்தாமரைகளும் விரிவதில்லை. ரியன் மலர்விப்பான். அதைப் போலவே வனது சன்னிதியால் பயன்படவல்லன. த அவற்றின் பக்குவங்களுக்கு ஏற்ற தியை நல்குவன். இந்த உடலோடு பது சைவ சித்தாந்திகளது கொள்கை. தவர்கள் சீவன் முத்தர்கள் எனப்படுவர். த்தாந்தம் கூறும் சாதனைகளை இங்கு ம். இவற்றின் விவரங்களையும், தீட்சை, b, குரு வழிபாடு முதலியவற்றின் தேவார திருவாசகங்களிலும் பார்க்கக்
இலட்சியமாகக் கருதப்படும் முத்தி
அறிவு

Page 21
எத்தகையது. என்பது பற்றி இரண்டொழு இல்லாத நிலைதான் முத்தி, துன்பம் துள் கல்லைப்போல் எவ்வித உணர்வுமின்றிக் தனியியல்பை இழக்கும் நிலையே ! முத்தியைப்பற்றிய தமது கொள்கையை சித்தாந்தம் அவைகளை ஒவ்வொன்றாக காட்டி மறுத்துத் தனது கொள்கையை நின முத்தி, துன்பம் துளியும் இல்லாத எதிர்மறை உடன்பாட்டு நிலையுமாகும். இம்முத்தியி கலந்த போதும் தன் தனி இயல்பை முற்ற தமிழில் தாள் தலை என்ற இரு சொற்களில் மரபு. தலை ஆன்மாவையும் தாள் இறை அதாவது இறைவனது திருவடிகளில் ஆன் கருத்து. தாளும் தலையும் தமிழ் இலக்கண 'தாள்' என்பதில் உள்ள 'ள்' மறைய, தன் ஆகின்றது. இதனை இரு சொற்கள் எனக் கொள்ளவும் முடியாது. ஒரு விதத்தில் இது சொல். இதைப் போன்றதே இறைவனோ சித்தாந்த முடிவு. இறைவனும் ஆன்மாவும் எடுத்துக்காட்டாக ஆன்மபோதமும் தொழிற்படுவதைக் குறிப்பிடுவது வழக்கம்
இத்தொடர்பிலே அத்வைதம் எ கொடுக்கும் விளக்கத்தை நினைவுகூர்வது அத்வைதத்திலுள்ள அவின் கருத்து இல்ல இதனை இராமானுச் வேதாந்தத்தைப் பா முத்தியிலே ஆன்மா இறைவனோடு அத் கருத்து. அந்நிலையிலே எண்ணிக்கையில் தம் இயல்பிலே இரண்டும் இரண்டல்ல விடுகின்றன என்பதே கருத்தாகும்.
2009
கண்காணகணRA3
19

ந வார்த்தைகள் கூறுவோம். "ஒன்றுமே சியும் இல்லாத நிலையே முத்தி, ஆன்மா - கிடக்கும் நிலையே முத்தி" ஆன்மா தன் முத்தி" என ஒவ்வொரு மதத்தினரும் ய விதவிதமாகக் கூறுகின்றனர். சைவ Tடுத்து, அவைகளின் பொருந்தாமையைக் Dலநாட்டுகின்றது. சைவசித்தாந்தத்தின்படி நிலை மட்டுமன்றிப் பேரின்பமே மயமான லே ஆன்மா இறைவனோடு இரண்டறக் எய் இழந்துவிடுவதில்லை. இக்கலப்புக்குத் ன்புணர்ச்சியை உதாரணமாகக் காட்டுவது வனையும் குறிப்பனவாகக் கொள்ளலாம். எமாவின் தலை பொருந்துகிறது என்பதே விதிப்படி புணரும்போது தாடலை ஆகும். "லயிலுள்ள த , 'ப' ஆக மாறித் தாடலை' கொள்ளவும் முடியாது. ஒரு சொல்லெனக் து ஒரு சொல், இன்னொரு விதத்தில் இரு நஆன்மா ஐக்கியப்படும் விதமும் என்பதே = இரண்டறக் கலக்கும் கலப்புக்குச் சிறந்த கண் ணொளியம் ஒன்று சேர்ந்து
ன்ற சொல்லுக்குச் சைவ சித்தாந்திகள் பொருத்தமாகும். அவர்கள் கொள்கைப்படி லை என்பதன்று அல்ல தான் அதன் கருத்து Dறிய கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளோம். வைதமாகக் கலந்த விடுகின்றது என்பதன் இரண்டு பொருள்கள் இல்லை என்பதல்ல. எனத் தக்க விதமாக அவை ஐக்கியப்பட்டு
அறிவு

Page 22
சைவ சித்தாந்தத்தின் சிறப்பு:
முத்தியைப்பற்றியோ, ஆணவத்தை பற்றியோ அல்லது வேறு எ சித்தாந்திகள் கூறுவன் எவையும் தம்
கூறப்பட்டவையல்ல என்பது குறிப்பிடத்தக்க யுக்தி, அனுபவம் ஆகிய மூன்று பி நிலைநாட்டியுள்ளனரென்பதை அறிய வி சாத்திரங்களும் அவற்றையொட்டி எழு நல்விருந்தாகும்.
சமயத்தையும் தத்துவஞா நித்தியத்துவத்தையும் தனித் தன்மையையு வாழ்வையும் உண்மையுடையதும் பய இரண்டையும் சிறப்புடையன ஆக்கிய த மட்டுமேயுரியது. மேனாட்டாருள் இருவர்
கூற்றோடு இக்கட்டுரையை முடிப்போம். ஜி. அனைத்திலும் சைவசித்தாந்தமே மிக மேம்ப
கெளடி என்பவர், "சைவசித்து உணர்வினதும் சிகரம்" என்கிறார்.
சுருக்கம் :
ஆன்மாவுக்கு ஏற்படும் மூன்று வித அந்த அவத்தையிலிருந்து விடுபட்டு முத்தி அம்முத்தியின் இலக்கணம், சைவசித்தாந்தத் விளக்கட்டபட்டுள்ளன.
2009
22 மகன்
2)

ஆன்மாவைப் பற்றியோ, ந்தத் தத்துவத்தைப்பற்றியோ சைவ இட்டப்படி மனம் போன போக்கிற் து. ஒவ்வொரு கொள்கையையும் சுருதி, மாணங்கள் மூலமும் எங்ஙனம் மழபவர்களுக்குப் பதினான்கு சித்தாந்த ந்த இலக்கியங்களும் தெவிட்டாத
னத்தையும் இணைத்து, ஆன்மாக்களின் ம் கெடுக்காது நிலைநாட்டி, இவ்வுலக னுடையதுமாக்கி, இம்மை, மறுமை தனிச் சிறப்பு சைவசித்தாந்தத்துக்கு சைவசித்தாந்தத்தைப் பற்றிக் கூறிய யு. போப், 'இந்தியாவிலுள்ள மதங்கள் ட்டது என்பதில் ஐயமில்லை" என்கிறார்.
தாந்தம் இந்திய சிந்தனைகளதும்
5அவத்தைகள், அவற்றின் காரணங்கள், யை அடைவதற்குரிய நான்கு வழிகள், தின் தனிச் சிறப்புக்கள் ஆகியவை இங்கு
(தொடரும்)
Mாட கதைக்கிணமாக 2AIt ஆப்கானை
அறிவு

Page 23
இரத்தக் கெ
ஒரு கண்கே டாக்டர் வெ. குழந்தைவேலு எழுதிய “இ கைநுாலுக்கு முன்னுரையாக எழுதியதில் "கொதிப்பைக் கட்டுப்படுத்திட வழிவகைகள்
நன்றி தெரிவித்து இங்கு தருகிறோம்.
இதயத்தசைகளுக்கு குருதியைப் | ஏற்படுகின்ற திடீர் தடையினால் இதயத்தசைகள் அதன் காரணமாக எதிர்பாரா நிலையில் பெரும் இழப்புகளோடு சீர்குலைவுகள் ஏற்பட்டு வி செய்திகளாகும்.
அண்மைக்காலங்களில் மாரடைப் வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக முதியே தோன்றுவதாக கருதப்பட்ட மாரடைப்பு, இலை இல்லாமல் அனைத்து நிலையில் உள்ளவர்க காரணத்தினாலும், மாரடைப்பிற்கு தூண்டுதல் நீரிழிவு ஆகிய நோய்களும் பரவலாக மக்கள் நோய்களுக்குமான விரிவான நூல்களை வெளியிட்டுள்ளேன். அவையும் மக்கள் அமைந்திருக்கின்றன என்றாலும் அவை பெரிய
குறிப்பிட்ட நோய்கள் ஒவ்வொன்றிற் வெளியானால் பரவலாக மக்கள் பயன்ப விழைவிற்கும் எதிர்பார்ப்பிற்கும் இணங்க * 8 நீரிழிவு ஆகிய தலைப்புகளில் சிறுநூல்களாக வெ சிந்தையோடு நூல்கள் வடிவமைக்கப்பட்டு வெ
2009

காதிப்பு னாட்டம் ரத்தக்கொதிப்பு' என்னும் சிறு 5 சில பகுதிகளும் - இரத்தக் என்ற தொகுப்பையும் அவருக்கு
பாய்ச்சிடும் இரத்த நாளங்களில் சிதைவுற்று மாரடைப்பு ஏற்படுவதும்; விளைவாக ஒரு குடும்பத்தில் பெரும் டுவதும் கவலையைத் தரத்தக்கச்
பு ஏற்படும் நிகழ்வகள் பெருகிய ார்களிடம் மட்டுமே பெருமளவில் எஞர் முதியோர் என்கிற மாறுபாடு ளிடமும் தோன்றுவதாக இருக்கின்ற மாக இருந்திடும் இரத்தக் கொதிப்பு, ளிடம் இருப்பதாலும் அந்த மூன்று பல்வேறு தலைப்புகளில் எழுதி க்கு பயனுள்ள நூல்களாகவே ய அளவிலேயே அமைந்து விட்டன.
கும் தனித்தனி தலைப்புகளில் நூல் மத்திக் கொள்ள முடியும் என்கிற இதயம் காப்போம் இரத்தக் கொதிப்பு வளிக்கொணர முயன்றுள்ளேன்; புதிய
ளிவருகின்றன.
அறிவு

Page 24
இரத்தக்கொதிப்பி கட்டுப்படுத்திட வழி
ர்
இரத்தக் கொதிப்பு நோய் ? பரம்பரைத்தன்மை உடையோர், 8 கொதிப்புடைய குடும்பத்தினரிடை ே வேண்டும்.
ஆரம்பத்திலேயே உயர் இரத்த 2 இரத்த அழுத்தத்தைக் கணித்து வரவேண்டும்.
அத்
ஆரம்பக்கட்டத்தில் இரத்த அழுத்த உயர்ந்தும் - தாழ்ந்தும் மாறுபட்டு தவறக்கூடாது.
இரத்தக் கொதிப்பிற்கான அடிப்ப ை சிகிச்சைகளை மருத்துவரின் ஆலே வரவேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையின்றிக் அமைத்துக் கொள்வதோ கூடாது.
சிகிச்சையின் போது விரும்பத்தக் ஏற்படின் மருத்துவரின் கவனத்திற்
சிறுவயது முதற்கொண்டே உணவு அமைத்துக் கொள்ள வேண்டும்.
உப்பு மற்றும் கொழுப்புப் பொரு கட்டுப்படுத்தி உட் கொண்டு வரவே
உணவில் உப்பின் அளவைக் கு நாளொன்றிற்குச் சீரான அளவாக 4 கிராம் அளவிற்குக் குறைவாக உ
2009

னைக்
வகைகள்
சற்படக்கூடிய மரபணுவின் பாற்பட்ட 17-, இரத்தபாச உறவின் முறை மற்றும் இரத்தக் 4 டய திருமணம் செய்து கொள்வதை ஒதுக்குதல்
எழுத்தத்தைக் கண்டு பிடித்து அவ்வப்போது , அதற்கேற்பச் சிகிச்சை மேற்கொண்டு
தம் சற்றே உயர்ந்து இருப்பினும் அல்லது இருப்பினும் உரிய சிகிச்சை பெறுவதிலிருந்து
டக் காரணங்களை ஆராய்ந்து அதற்கேற்பச் , Tசனையின் பேரில் தொடர்ந்து மேற்கொண்டு "
சிகிச்சையை நிறுத்திக் கொள்வதோ மாற்றி
ாத மாற்றங்கள் அல்லது உடல் ஊறுகள்
கு உடனடியாக கொண்டு வரவேண்டும்.
ப் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாட்டினை
ட்கள் நிறைந்த உணவுப் பொருட்களைக் பண்டும்.
நறைத்தே எடுத்துக் கொள்ள வேண்டும். 5 10 கிராம் என்றில்லாமல், 3இல் இருந்து ப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2
அறிவு

Page 25
சமைத்து காலம் தாழ்த்தாத புதிய உணவு உட்கொண்டு வர வேண்டும். ஏற்கனவே தய வகைகளில், சோடியம் குளோரைட்டு உப்பி பொட்டாசியம் அளவு குறைந்திருக்குமாத வேண்டும்.
|thi8EAl:
அடிக்கடி உண்ணாமலும் மிகையாக உ வேண்டும்.
மிகுதியாக உடல் எடை உள்ளவர்களும் உடையவர்களும் உடல் எடையினை உண்க கொள்ள வேண்டும். உடற் பயிறசியால் மட் முடியாது என்பதனையும் நினைவில் கொள்
மது பருகுவதை அறவே ஒதுக்கிட வேண்டு
காபி பருகுதலையும் தவிர்த்தல் வேண்டும்.
உணவினில் கொழுப்புப் பொருளினைக் கப் கொள்ள வேண்டும்.
கால்ஷியம் நிறைந்த பால், வகை உணவுப் ஆரஞ்சு, சாத்துக் கொடி, மற்ற பழவகைக உட்கொண்டு வர வேண்டும்.
இளமையிலிருந்தே உடற்பயிற்சிகளையும், வேண்டும்.
நடுத்தர வயதினரும் முதியோரும் கடு உடற்பயிற்சிகளைத் தவிர்த்து எளிய பயிற்சி
இரத்தக்கொதிப்பினைத் தூண்டி மிகைப்படு நாளங்களிலும் உடலிலும் தீங்கு விளைவி புகையிலை உபயோகித்தல், மூக்குப் ெ வெறுத்தொதுக்குதல் வேண்டும்.
பட்ட-F TE0:14ாக
2009
23

வு வகைகளையே தேர்ந்தெடுத்து பாரித்துப் பாதுகாக்கப்படும் உணவு ர் அளவு நிறைந்திருக்குமாதலாலும் லாலும் அவைகளைத் தவிர்த்தல்
ண்ணாமலும் பார்த்துக்கொள்ள :
ம் பருமனான உடலமைப்பினை புக் கட்டுப்பாட்டின் மூலம் குறைத்துக் டும் உடல் எடையினை குறைத்திட ர்ளல் வேண்டும்.
உடுப்படுத்தி, குறைவாகவே எடுத்துக்.
பொருட்கள், பொட்டாசியம் நிறைந்த ள், போன்ற உணவு வகைகளை
ஆசனங்களையும் செய்து வருதல்
தமையானதும் பளுவானதுமான களை மேற்கொண்டு வரவேண்டும்.
மத்த வல்லதும் இதயத்திலும் இரத்த க்கக்கூடியதுமான புகை பிடித்தல், பாடி போடுதல் போன்றவற்றை
அறிவு

Page 26
(ஓம் ஸ்ரீ
ஆயர்பா
- சி.இரா பிரதிப் பிரதம செயலாளர் வ
கண்டோங் கண்டோங் கண். தொண்டீர் எல்லீரும் வாரீர் வண்டார் தண்ணந் துழாயான பண்டான் பாடிநின் றாடிபரம்
ஆயர்பாடி ஆழ்வார் என்றே ஆழ்வார்களின் பிரபந்தங்களில் ஆழ்ந்த வாழ்க்கை நெறியைப் பின்பற்றி எடுத். வைஷ்ணவனுக்குரிய சீரியநெறிபை பட்டிருக்கலாம். 1970களின் ஆரம்பத்தி வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் பல ஆ நிகழ்த்தினார். பிரசங்கம் என்றால் அத்து போன்ற நிகழ்ச்சிகளும் சேர்ந்தேயிருக் அவர் எமது வீட்டில் தங்குகின்றமையும், போய்வருகின்ற சந்தர்ப்பங்களும் ஏ அவர்களை திருக்கேதீச்சரத்திலும் திருக்கம் வாய்ப்புக் கிட்டியது. இந்நிகழ்ச்சிகளை ஆழ்வார் அவர்களின் கொழும்பு வீட்டில் வாய்ப்புக் கிடைத்தது. அவருடனான எத்தனையோ விடயங்களை எனது தம் பின்பற்ற முடியாது போயிற்று.
ஆழ்வார் அவர்கள் ஞானமா பாதையிலே வாழ்க்கையை நடாத்தின. வரை கற்றிருந்தார். ராமாயண பிரசங்கங் உணர்ச்சிபூர்வமாகவும், உயிரோட்டத் 2009

ராமஜெயம் மு ஆழ்வார்
ங்கராசா - வடக்கு கிழக்கு மாகாண சபை
டோங் கண்ணுக்கினியன கண்டோம்
தொழுது தொழுது நின்றார்த்தும் * மாதவன் பூதங்கள் மண்மேல் இது திரிகின்றனவே.
(5ம்பத்து 2ம் திருவாய் மொழி)
நாம் அவரை அழைப்பது வழக்கமாகும். 5 ஈடுபாடு கொண்டமையாலோ, அவர்களது துக்காட்டாக வாழ்ந்தமையாலோ அல்லது ப கடைப்பிடித்தமையாலோ அழைக்கப் ல் இருந்து ஆண்டுதோறும் பொன்னாலை நண்டுகளாகத் தொடர் பிரசங்கத்தினை அவர் ...
டன் பட்டாபிஷேக வைபவம், அன்னதானம் தம். அவரின் பொன்னாலை வருகையுடன் எனது குடும்பத்தார் அவரது ஆச்சிரமத்திற்குப் ற்பட்டன. பூர்வபுண்ணியத்தால் ஆழ்வார் கோணேஸ்வரத்திலும் வரவேற்று உபசரிக்கும் அவர் அடிக்கடி நினைவுகூர்ந்து பேசுவார். அவர்களைப் பலமுறை தரிசித்து ஆசிபெறும் [ சம்பாஷணையின்போது அவர் கூறிய ததிக்குறைவினால் மனதில் நிலைநிறுத்திப்
ர்க்கமும் பக்திமார்க்கமும் கலந்த ஒருவித ார். ராமகாதை முதல் பல தத்துவ நூல்கள் களின்போது அவர் பாத்திரங்களாகவே மாறி துடனும் சம்பவங்களை விளக்கும்போது 4
அறிவு

Page 27
பக்தர்களும் அவருடன் சேர்ந்து கண்ணீர் விடுவது சர்வசாதாரணம். அதேபோன்று பகவத்கீதை பே அநாயாசமாக மேற்கோள்களை எடுத்துக்கா சேர்த்து ஆன்மா பற்றிய கருத்துக்களை விளங்க பொதகுதியைக் காட்டுவதாக இருக்கும்.
அவர் தனது வாழ்க்கை அனுபவங்கள் அவற்றில் அவர் நாட்டின் பல்வேறு இடங்களில் திருப்பணிகளுக்கு உதவிய முறைகள், யாகபூன் முக்கியமானவையாகும். ஒவ்வோர் பிரசங்கங்கள் நிகழும் அற்புதமான நிகழ்ச்சிகள், அன்பர்கள் ஆறுதல்கள் என்பன பற்றி அவ்வப்போது கூ பிரச்சனைகளுக்குப் பரிகாரம் வேண்டியும் அணுகுகின்றமை, அவர் செய்த பேருதவிகள் என முக்கியமானதொரு அனுபவத்தைக் குறிப்பிடுத
ஒருமுறை யோகர்சுவாமிகள் ஆழ்க -இனிமேல் வரக்கூடாது" எனக் கடுமையாக அவர்கள் வழமைபோல ராமஸ்மரணையில் சிறிதுகாலம் சென்றபின் ஆழ்வார் அவர்கள் தமது தெருவில் வந்துகொண்டிருந்த யோகர்சுவாமி ஏன் அந்தப்பக்கம் வருவதில்லை?" எனக் கேட் நீங்கள் அந்தப்பக்கம் வரக்கூடாது என்று வருவதில்லை" என ரோஷத்துடன் கூறினார். ஆட்கொள்ளும் சித்தர்தானே! காருக்குள் ஏறி அ சொல்லிக் கலைத்தவன் உன்னுள் இப்போது வரலாம்" என்று ஆட்கொண்டார் யோகர்சுவ இல்லத்திற்கு ஆழ்வார் சென்றார். அவர்களிடை போதான உரையாடல்கள் மிகவும் அந்தரங் யாகவும் இருந்தனவாம்.
ஆழ்வார் அவர்கள் மிகவும் இறுக்க இருந்தார் ஆனால், அன்பு, தயவு இலக்கிய ரசல் இல்லாது இருந்தார் என்பதற்கு இல்லை. அவ
2009
25

பம், உணர்ச்சிவசப்படுவதும், சிரிப்பதும் கான்ற ஞானக் கருவூலங்களிலிருந்து ட்டித் தனது ஆத்மானுபவத்தையும் வைப்பது ஞானமார்க்கத்தில் அவரது
ளைப் பற்றி அவ்வப்போது கூறுவார். லும் ஆற்றிய தொடர் பிரசங்கங்கள், மக்கள், பஜனை வழிபாடுகள் என்பன ரின்போதும், யாகபூசைகளின்போதும் பெற்ற எதிர்பாராத அனுபவங்கள், றுவார். ஆறுதல் வேண்டியும் தனது ம் பல மட்டத்தினரும் அவரிடம் ன்பன பற்றியும் குறிப்பிடுவார். அவரது
ல் இங்கு பொருத்தமானதாகும். வார் அவர்களை “நீ இந்தப்பக்கம் ஏசிக் கலைத்துவிட்டார். ஆழ்வார் ல் ஈடுபட்டவராக வாழ்ந்துவந்தார். துகாரில் வந்துகொண்டிருக்கும் பொது கள் அவர்கள் காரை மறித்தார். "நீ டதற்கு ஆழ்வார் அவர்கள் என்னை கூறியபடியால்தான் நான் அங்கு யோகர்சுவாமிகள் பக்குவம் அறிந்து மர்ந்தபடி நான் வரவேண்டாம் என்று
இல்லை, போய்விட்டான்; இனி நீ எமிகளை ஏற்றிக்கொண்டு அவரின் யே இடம்பெற்ற கார்ப்பயணங்களின் பகமானவையாகவும் ஆழமானவை
மான நியமங்களை உடையவராக னை , ஹாஸ்யம் போன்ற இயல்புகள் பரது பிரசங்கங்களின் போது அவரது
அறிவு

Page 28
இலக்கியரசனை வெளிப்பட்டது. அ பிரதிபலித்தன. திருகோணமலைக்கு அனுமான் வந்தான் என்று கம்பர் கூறி முருகனைப் பாடவில்லை. அப்படி இப் கடைசியில் "திருமால் மருகோனே" என் தகவல்களை சுவைபடக்கூறுவார். சி6 விடயத்தைக் கூறுவார். உலகியல் வ “உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடல் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டே திருப்பாசுரத்தைக் கூறி, "எப்படி ! பார்த்துக்கொண்டெல்லோ இருக்கிறான்
மற்றவர்கள் மனதில் உள்ளதை கருத்துக்களை இடித்துக் கூறுவதிலும் அ இறுதியில் "நான் உனக்கு ஏசுவன்; "உ இல்லாட்டி உங்களுக்கு உறைக்காது; ஏ செய்யலாம் தெரியுமே என்றெல்லாம் இ சொல்லி விபூதி பிரசாதம், தீர்த்தம் முதலிய ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைப் ெ
ஒரு சந்தேகத்தைக் கேட்டால் மறுமொழி கூறினால் உதுதான் உங்க மாதிரிப் பேசுகிறாய் என்பார் பின்பு மகா அல்லது பாகவதம் போன்ற ஒன்றி சந்தேகத்திற்கும் விளக்கம் கொடுப்பார்.
அவருக்குத் தீர்க்கமான சமூக 'இங்கு தவம் குறைந்துவிட்டது, ஆ
பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம். பூல் செய்யவேண்டும். இப்போது எல்லாபே கடவுளிடம் இரந்து பிரார்த்தனை செய்ய இப்போது விசுவாசமாகச் செய்கிறார்கள் பாரதப்போர் மூண்டது, பேரழிவு ஏ
2009
)
R

ன்றாட வாழ்க்கையில் அன்பும், தயவும் அருகில் உள்ள "மூதூர்” என்ற ஊருக்கு யுள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழில் படியெல்லாம் நாராயணனைப் பாடிவிட்டு று முருகனைப் பாடுகிறார் என்பன போன்ற வேளைகளில் சிரிசிரியென்று சிரித்தபின் - - ஹாஸ்யங்களாக அவை இருக்கமாட்டாது. ன் இருந்து அறுதி என்று வெள்கிப்போய் னே" என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் நான் கனவை நினைக்கிறது. அவன் " என்பது போன்ற செய்திகள் கூறுவர்.
த அறிவதிலும் அவர்கள் மனதிலே பதியும்படி வரது பாணி தனியானது சம்பாஷனைகளின் ன்னுடைய உத்தியோகம் எனக்குப் பெரிசே. மாது; நான் சொல்லுறன் கேள்; நீ எவ்வளவு டித்துக்கூறுவார். அதன் பின் மங்கள் ஆசிகள் - பவை தந்து ஆசீர்வதிப்பார். சிலவேளைகளில் பாருட்களும் இதில் அடங்கும்.
5 , உடனே திருப்பி ஒரு கேள்வி கேட்பார். நடை படிப்பு; நீ உவங்கள் இலக்கியகாரர் பாரதம், இராமாயணம், ஆழ்வார்கள் சரிதை ல் இருந்து சந்தர்ப்பம் ஒன்றைக் கூறி
-ப் பார்வையும் இருந்தது. சிலசமயங்களில் ன்மீகம் இல்லை, இதுதான் இங்குள்ள மக்கள், வழிபாடுகள் எல்லோருமாகச் சேர்ந்து | D வியாபாரமாகப் போய்விட்டது. சனங்கள் பதால்தானே பிரச்சனை தீரும். இதை யார் ள்?" என்பார். ஒரு பெண் தலைவிரித்தாள் பற்பட்டது. இப்பத்தே பெண்பிள்ளைகள்
அறிவு

Page 29
தலைவிரிச்சுப்போட்டுத் திரிகிறார். கவலைப்படுவார். ஒழுக்கத்தின் 2
இடக்கான கேள்விகளுக் காயம் ஒன்றினாலும் ஒன்றி ஈடு! நியமம் வெகு முக்கியம் என்பார். ம் இயக்கம் ஸ்தம்பித்துவிடும். எடுத் விட்டுவிட்டு அப்படியே நிற்கவேன் 108தரம் உச்சாடனம் செய்தல் ஏ மனக்கணக்கு போட்டுக் கொல் கொண்டிருப்பதில் கவனம்போனால் என்பன போன்ற இடக்கான கேள்
--
அவரது நித்திய காலை அருந்துவார் அவரது மதிய ஆகாரம் அவ்வேளை வந்திருந்தால் அவ மற்றவர்கள் பார்த்துப் பின்பற்றத்தக் படங்கள், நூல்கள், ஜெபமாலை முக்கியமானவை. அவரது நியமா மனைவி, மக்கள் மிக்க ஒத்தாசை செய்துவந்தார்கள். இது அவர்கள்
அவர் மீண்டும் மீண் தக்கனவாகும். நீங்கள் சந்தோ மகிழ்ச்சியாக இருத்தலே. உ மாறப்போவதில்லை. ஆகவே கவ எல்லாம் வல்ல கருணையுள்ள எல்லோரும் பிச்சைக்காரர் மாதிரி எதற்கும் ஆசைப்படக்கூடாது. அ ஆசைப்பட்டாலும் துன்பம் வரத்தா பிரசாதமாக ஏற்றுக்கொண்டுவிட்டா இழக்கின்ற அளவுக்குத் துன்பம் ! கருணையாகும். திரௌபதை தன்
2009

கள், இதனால் நாட்டில் என்ன நடக்குமோ?' என்று அவசியத்தைக் கடுமையாக வலியுறுத்தினார்.
-கு மிக உறுதியாகப் பதிலளிப்பார். மனம், வாக்கு, பட்டு பக்தி செலுத்துவேண்டும் என்பார். இயமம், மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் ஒன்றிவிட்டால் ந்த தீபத்தை வைத்துக்கொண்டு மந்திரத்தையும் எடியது தானே எப்படி வழிபடமுடியும்?' 'அதென்ன ன் கூடிக் குறையச் செய்யக்கூடாது? 108 வரை ண்டிருந்தால் அல்லது மாலையை உருட்டிக் ல் எப்படி இறைவனிடத்தில் மனதை வைத்திருப்பது? விகளுக்குச் சடக்கென்று பதில் கொடுப்பார்.
லப் பூசைகள் எல்லாம் முடிந்த பின்னர் தான் நீர் காலை 11.30 மணிக்கு முன்னர் முடியும். யாராவது நக்கும் கட்டாயச் சாப்பாடு. அவரது நியமங்கள் நகன். அவரது புனிதப் பொருட்களில் அவர் வழிபட்ட ) , தீர்த்தம் வைக்கும் வலம்புரிச்சங்கு என்பன ங்களைக் கொண்ட வாழ்க்கை முறைக்கு அவரது யாக இருந்து கடமைகளையும் தொண்டுக்ளையும்
ம், ஆழ்வாரும் செய்த பாக்கியமாகும்.
நம் கூறிய கருத்துக்கள் சில நினைவுகூரத் டிமாக இருக்கவேண்டும். ஆத்மாவின் இயல்பு ங்களது கவலையால் கடந்தகால நிகழ்வுகள் லையை விட்டுவிட்டுக் கடமையைச் செய்யுங்கள். கடவுள் உங்களோடு இருக்கின்றார். பிறகு ஏன் ஏங்கி ஏங்கிப் பயப்பட்டுக் கொண்டு அலைகிறீர்கள்? பதனால்தான் துன்பம் வரும். கடவுளை அடைய ன் செய்யும். எல்லாத் துன்பங்களையும் கடவுளின் ால் கவலையில்லை. ஒருவனுக்குத் தன்னம்பிக்கை வருகின்றது என்றால் அது ஆண்டவனின் பெருங் நம்பிக்கையை இழந்த பின்னர்தான் கண்ணனிடம்
27 27
அறிவு

Page 30
சரணாகதியடைய முடிந்தது. பூரண சரணாகதியின் பு அவனே எல்லாவற்றையும் பாரத்துக் கொள்வான்
“ஆன்மாவை அறிய முயற்சிசெய்ய ே எல்லாவற்றையும் அறிவீர்கள். ஏனென்றால் ஆத் அதுதான் இந்த உலகம். சாதகனுக்குத்தான் அது மு அலுவல் இல்லை' என்பார் 'அதற்கு இறுக்கமான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாக என்ற படிமுறைகளைக் கடந்து செல்ல வேண்டும்.' இலேசில் செய்ய முடியாது. வினை உன்னைத் த ராமநாமந்தான் வழி. ராமநாமம் பிராப்தத்தை மட்டுமல் வினைகளையும் அழித்து உன்னை விடுவிக்கும் என
ஆழ்வார் அவர்கள் இறுதிநாட்களில் திரும்பியிருந்தார். நெடுநேரம் யோசித்துவிட்டு ஒரு க 'அதுவும் நான் சொல்லுறத்திற்கு யார்? நான் அப்ப தனது கை அசைவினால் மங்கள் ஆசிகள் தெரிவு பொத்திக்கொண்டார். இதற்கு அடுத்தமுறை இறுதி அதிகம் பேசவில்.ை அப்போது அவர் நீண்டநாட்கள் செய்தியை அறிந்திருந்தேன். அதன் பின் நான் மருத்துவமனையில் இருந்த போது பூசை செய்து வி நான் எவ்வாறு பத்திரப்படுத்தினேன் என்பதைக் கே என்று பின்னர்தான் நான் அறிந்து கொண்டேன்.
ஆழ்வார் அவர்களின் பக்திநெறியும் வாழ்க்கைமுறை தான் நாம் அவரிடமிருந்து பின்பற் சூட்சுமமாக எங்களிடையே வலம் வந்து கொண்டிரு பொலிக பொலிக பொலிக போயிற்று வல் நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கிய கலியும் கெடுங்கண்டு கொண்மின் கடல்வன் மலியப் புகுந்திசை பாடியாடி யுழிதரக் கன்
(5ம் பத்து 2ம் திரு
2009
28

பின் எமக்கு என்ன பொறுப்பு? என்பார்.
வண்டும். அதை அறிந்தால் மாதான அந்தப் பரம்பொருள், டியும். அது சும்மா இலேசுபட்ட சாதனை வேண்டும்; ஒருவன் ஈரம், தாரணை, தியானம், சமாதி என்றும் கூறுவார். 'இவைகளை தடுக்கும்; இதிலிருந்து விடுபட ன்றி சஞ்சிதம், ஆகாமியம் ஆகிய ன்பர்.
ல் மிகவும் உள்முகமாகத் ருத்தைக் கூறுவார். கடைசியில டிச் சொல்லக்கூடாது என்றார். வித்து சைகை காட்டி வாயைப் யாகச் சந்தித்தபோது எதுவுமே 1 இருக்கப்போவதில்லை என்ற கடுமையாகச் சுகவீனமுற்று பூதிப் பிரசாதம் அனுப்பி, அதை ட்டு அறிந்து திருப்தி கொண்டார்
ம், ஞான நெறியும் கலந்த மற வேண்டியது. அவரது ஆத்மா நக்கும் என்பதே என் துணிவு.
லுயிர்ச் சாபம் மாதொன்று மில்லை நணன் பூதங்கள் மண்மேல்
ன்டோம்.
வாய்மொழி)
அறிவு

Page 31
அது அத
அதில்
ஆன்மா மிகவும் சக்தி வ வழி நடாத்தி செல்லக்கூடியது. அவ அளிக்க கூடியது. எல்லா ஜீவராசிகள்
ஆனால் நாம் காணும் உல ஒருவன் பெரும் செல்வனாகவும் க்கதேகியாகவும் ஒருவன் நோயா சீவன்களிடம் உறைந்திருக்கும். ஆன பெரிய கேள்வி.
இதே கேள்வியை ஸ்ரீ நம்ம கேட்டார். செத்தத்தின் வயிற்றில் சிறு கேள்வி.
மகா பலமும் வீரியமும் ? உடலில் உறைந்திருக்கும் போது என
அது அத்தத்தை தின்று அத
தவளை செய்யும் காரியங் பார்த்துக் கொண்டு சாட்சியாக மட்டு
மகா சக்தி வாய்ந்த ஆன்மா எண்ணம், வாக்கு, செயல் மூன்றை ஆன்மாவை முன்னே விட்டு நீங்கள் உங்களுடைய வாழ்வு துன்பமின்றி ! இது மிகவும் கஷ்டமான காரியம்.மு பின்னர் ஆன்மாவை தட்டி எழுப்பி பிர மூலமே இது சாத்தியமாகும். அடியா தயை, பிறர் சேவை மூலம் மெல்ல
நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்து வர மெல்ல மெல்ல நிமிர்ந்து உணர்வீர்கள்.
2009

த்தத்தை தின்று Bல இருக்கும்
ய்ந்தது. தன்னை சரண் புகுந்தவர்களை இலகுவாக ரவு கூற முடியாத குளு குளு என்ற பரமானந்தத்தை ரிடமும் உள்ளத்தே உறைந்திருப்பது.
மகில் ஒருவன் வீரனாகவும் மற்றவன் கோழையாகவும் இன்னொருவன் பரம தரித்திரனாகவும், ஒருவன் ளியாகவும் இருக்கின்றான். இப்படி வேறுபாடான னமா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது ஒரு
ாழ்வாரிடம் அவருடைய சீடரான் ஸ்ரீ மதுரகவியாழ்வார் அத்தை பிறந்தால் அது எத்தத்தை செய்யும்? என்பது
உடைய ஆன்மாவானது ஒரு மண்டூக தவளையின்
ன்ன செய்கிறது. திலே இருக்கும் என்பது நம்வாழ்வார் விடை.
பகளுக்கான பலன்களை அத்தவளை அனுபவிப்பதை
• அந்த ஆன்மா இருக்கும்.
உள்ளே இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பும் ஆன்மாவிடம் ஒப்படையுங்கள். எக்கருமத்திலும் 1 பின்னே செல்லுங்கள். அதன் அபார சக்தியையும் இலகுவாக நடைபெறுவதையும் அறிவீர்கள். ஆனால் தலில் உள்ளத்தில் உள் இருளை அகற்ற வேண்டும். காசிக்க செய்ய வேண்டும். இடைவிடாத அப்பியாசத்தின் ர்கள் சேர்க்கை, பகவத் தியானம், நாம சங்கீர்த்தனம், மெல்ல இந்த இலக்கை அடைய முயலுங்கள்.
செய்தால் இருதய தாமரை சிறிது நிமிரும். தொடர்ந்தும் பூரணமாக மலர்ந்து இறைவன் அதில் வீற்றிருப்பதை
,, - உயர்பாக தாம்
- ஆயர்பாடி ஆழ்வார் -
அறிவு
29

Page 32
ஆயர்ப
கன்
எம்.
ஆயர்பாடி ஆழ்வார் மகான்கள் இவ்வுலக அவதார புருஷர்களாTe செய்திகளை உலக இவ்வுலகில் இருந்.
அவர்களுடைய பூத மறைந்தாலும் சூக்கும் உடலுடன் இருந்து கொண்டு நடத்தி வருகிறார்கள்.
ஆயர்பாடி ஆழ்வார் என மக்களால் ஸ்ரீமயில்வாகனம் சுவாமிகள் ஒரு இல்லற ஞானி. துறந்து வனம் செல்ல தேவையில்லை என்பன வாழ்ந்தால் நற்கதி பெறலாம் என்ற உண்மை அல்லாமல் தானும் வாழ்ந்து காட்டியவர்.
இலங்கையின் வடபால் யாழ்ப்பாண மா கிராமத்தில் 1909ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் த திருமதி மாணிக்கம் தம்பதிகளுக்கு சிரேஷ்ட புதல்ல நீண்ட நாட்களாக புத்திரசெல்வம் இல்லாதிருந்து சுவாமியின் அருளால் பிறந்த குழந்தைக்கு மய பெற்றோர்.
இளமையிலேயே சுறுசுறுப்பு விடாமுயற்சி மிக்கவராக திகழ்ந்தார். இளம் வயதிலேயே பெற் வேண்டி கட்டிட தொழில் செய்து வந்ததுடன் தக் பயின்று அத்துறையில் வல்லுனராகவும் திகழ்ந்த ஜன சஞ்சாரமற்ற காடுகள் ஊடாக நடந்து ெ புனரமைப்பு செய்து ஆயிரக்கணக்கான விவசாயி
திருமண பருவம் வந்ததும் யாழ்ப்பாணம் இளையதம்பி திருமதி மாரிமுத்து தம்பதிகளின் புத்தி 4 ஆண்களும் 4 பெண்களுமாக 8 பிள்ளைகள் பெ
18 தாஜு /
2009
30

டி ஆழ்வார்
பரீயில்வாகனம் சுவாமிகள் ல் பிறப்பதில்லை. அவர்கள் தோன்றுகிறார்கள். தாம் வந்த மக்களுக்கு சொல்லிவிட்டு » மறைந்து விடுகிறார்கள். வுடல் இவ்வுலகில் இருந்து தன்னை அண்டியவர்களை வழி
அன்புடன் அழைக்கப்படும் மற்கதி பெறுவதற்கு இல்லறத்தை தயும்' இல்லற தர்மத்தின் படி யை மற்றவர்க்கு போதித்ததும்
வட்டத்தில் மாவிட்டபுரம் என்னும் திகதி திங்கட்கிழமை தரும் தம்பு, பனாக அவதரித்தார். தம்பதிகளின் 5 ஹரீஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப பில்வாகனம் என பெயரிட்டனர்
- புத்தி கூர்மை ஆளுமை கருணை றோர் சகோதரர்களை போஷிக்க க ஆசானிடம் ஜோதிட கலையை சர். தொழில் புரியும் காலங்களில் சன்று நிர்ப்பாசன குளங்களை கள் நன்மை பெற செய்தார்.
திரு நெல்வேலியைச் சேர்ந்த திரு ரி இலட்சுமியை திருமணம் செய்து மறு வளர்த்து நல்வழிப்படுத்தினார்.
CTC:012ா
விர ரசம்
அறிவு

Page 33
குலதெய்வமாக ஸ்ரீக முருகப்பெருமானையும் வழிபட்டு வண்ணார்பண்ணை ஸ்ரீ வெங்கா பின்னர் ஓதுவார் ஆழ்வார்கள் ? பாராயணம் செய்த போது அதன் பெற்று அன்றிலிருந்து தானும் பார் கண்டால் அன்பு மேலிட அவர் பகவானின் லீலைகளை பேசுவதி
3
யாழ்ப்பாணம் கொழும்பு இவருக்கு உபதேசம் செய்து ஆசிர்
இலங்கையின் பலபாக தானாகவே சென்று இராமாயண் மக்களுக்கு இலகுவில் புரியும்படி எண்ணற்ற பிரசுரங்களையும் வெ ஆலயங்களுக்கு சென்று மக்கள் ! நாடி வந்தவர்களுக்கு முதலில் உ ஸ்ரீராம நாமப்பிரியனை சுவாமிகள் ஸ்ரீராம நாமம் எழுதுவித்து ஒரு ஸ்ரீராமபிரானை பிரதிட்சை செய்து கருணையும், நகைச்சுவை உணர் கண்டிப்பானவர். நேரம் தவறா கவனக்குறைவு அன்றைய வேன மற்றவர்களை குறை கூறுவ ஏற்றுக்கொள்ளாத ஒன்று. எளி குறைத்தல் , பேராசைப்படா ை காட்டவேண்டும் என்பது சுவாமிக
தனது 90வது வயதில் அதற்காக கலங்குவதற்கு ஒன் கூறிவைத்த ஸ்ரீமயில்வாகனம் சு உடலுடன் இவ்வுலகில் இரு வழிநடத்தவேன் என்றும் தன்னை 2009

Tளி அம்பாளையும் வழிபடுதெய்வமாக ஸ்ரீ
வந்த ஸ்ரீமயில்வாகனம் சுவாமிகள் ஒரு தடவை பேச வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பூஜையின் அருளிச்செய்த ஸ்ரீநால்வாயிர திவ்ய பிரபந்தத்தை ல் கவரப்பட்டு ஆலய காவலரிடம் அப்புத்தகத்தை பயணம் செய்து வந்தார். அடியார்கள், பாகதவர்கள், களை வணங்கி உபசரித்தும் அவர்களிடையே
லும் தனது நேரத்தை செலவு செய்தார்.
த்துறையை சேர்ந்த தவத்திரு ரீயோகர் சுவாமிகள்
வதித்து விட்டார். ங்களுக்கும் யாருடைய அழைப்பும் இல்லாமல் ம், மஹாபாரதம், ஸ்ரீமத் பகவத்கீதை இவற்றை யாக உபந்நியாகங்கள் செய்து வந்தார். அத்துடன் ளியிட்டு இலவசமாக விநியோகம் செய்து வந்தார். பசிபிணியகற்ற அன்னதானம் செய்வதும் தன்னை ணவு அளித்து அவருடைய சிறப்புக்களில் ஒன்று பலருக்கும் அதனை உபதேசித்ததுடன் ஒரு கோடி மண்டபத்தில் பிரதிஷ்டை செய்து அதன்மேல் ஒரு கோயிலையும் மாவட்ட புரத்தில் கட்டினார். வும் நிரம்பிய ஸ்ரீ மயில்வாகனம் சுவாமிகள் மிகவும் மை, ஆன்மீக விஷயங்களை கேட்கும் போது லயை செய்யாமல் மறுநாளுக்கு பின்போடுவது து எல்லாம் ஸ்ரீமயில்வாகனம் சுவாமிகள் மமயான வாழ்க்கை, புலனடக்கம் தேவைகளை ம், பிற உயிர்கள் மீது கரிசனையும் அன்பும் ள் கண்டிப்பான உத்தரவு.
இவ்வுலகில் இருந்து மறைவேன் என்பதையும் றும் இல்லையே என்பதையும் முன்கூட்டியே எமிகள். தனது பூத உடல் மறைந்தாலும் சூக்கும் து கொண்டு தன்னை அண்டியவர்களை முன்னர் அறியாதவர்கள் கூட விசுவாசத்துடன் 31 காண அறிவு |
அறிவு
31

Page 34
ஆயர்பாடி' என்ற குடையின் கீழ் வந்தால் க
கூறியிருந்தார்.
ஸ்ரீமயில்வாகனம் சுவாமிகள் தனது 90 பின்னர் 1998 - 08 - 20ம் திகதி சிறிய சுகயீனத் வைத்தியசாலையில் உறவினர் ஒருவரும் அருகி அறிமுகம் இல்லாத ஒரு இளைஞன் "ராம்" "ரா வாழ்வை விடுத்து பரமபதம் சென்றார். இல்லறத்தில் வாழ்ந்து காட்டிய ஸ்ரீமயில்வாகனம் சுவாமிகளுடை அவரை நினைவு கூர்வதும் அவருடைய உபதே முன்னேற்றுவதற்கான வழி ஆகும்.
***********
ஓசோவின் பொன்ன
ஒன்றை நீங்கள் ஞாபகம் வைத்துக் உண்மையிலேயே, நீங்களாக அனுபவப்பட்டு, அறி மற்றதுபோல் நீங்கள் தொலைக்கமுடியாது. அகற் நீங்கள் அதன்மேல் பற்று, பாசத்துடன் இருப்பதும், உங்களை விட்டு அகன்றுவிடும். நீங்கள், உங்கள் அ உங்களுடையது.
இந்த உலகம் பூரா, மக்கள் வெள்ளம் தெரியாமல் வாழ்ந்து மடிகிறார்கள். என்ன வி நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலோர் இ உணருகிறார்கள். அப்பொழுது, அவர்கள் மிகவும் காலமும் என் உண்மையான வாழ்வை தவற வி அடைகிறார்கள். நீங்கள் எதற்காக இங்கு வாழ 6 மகிழ்ச்சியாக, ஆனந்தமாக இருப்பதற்குத்தான். இல் பிரயோஜனம்.
வாழ்வை மதியுங்கள், அன்பு செலுத்து வேறு எதுவும் இல்லை.
2009
32

ப்பாற்றப்படுவார்கள் என்றும்
து வயது தொடங்கி 3 நாட்களின் ன் பின்னர் கொழும்பு டெல்மன் 5 இல்லாத வேளையில் முன்னர் 9" என்று சொல்ல தனது உலக இருந்தபடியே ஆன்மீக வாழ்க்கை ய நூற்றாண்டு ஜெயந்தி காலத்தில் சங்களின் படி நடப்பதும் எம்மை
ம.கோபாலகிருஷ்ணன் -
*
மொழிகள்
கொள்ள வேண்டும். அதாவது ந்தவைதான் மதிப்பு மிக்கது. அதை ற முடியாது. தொலையக்கூடியதும், மதிப்பு இல்லாதது. அது, எந்நேரமும் னுபரீதியாக அறிதலே, உண்மையில்
வாழ்வு என்றால் என்னவென்றே நோதம்! இது ஒவ்வொரு நாளும் ஓப்பதற்கு சற்று முன்தான் அதை அதிர்ச்சியோடு, "ஐயோ, இவ்வளவு ட்டு விட்டேனே?" என்று ஆதங்கம் ந்தீர்கள்? பிறரிடம் அன்பு செலுத்தி, லாவிட்டால், நீங்கள் வாழ்ந்து என்ன
ங்கள். வாழ்வை விட, புனிதமானது
அறிவு

Page 35
நீங்கள் பிறகு கேள் எதனுடன் ஒப்பிட்டு?
சாக்ரடீஸ் என்கிற கிரேக்க தத்து பின்னரே ஒப்புக் கொள்வார். அவருக்கு வா வாழ்க்கையை நரகமாக்கி வந்தாள்.
உங்கள் மனைவி எப்படி?' என்று சாக்ரடீஸ் பதில் கேள்வி போட்டா
சாக்ரடீஸின் எல்லாக் கேள்விகள் ஞானம் பொதிந்துள்ளது. எதனுடன் ஒப்பு
மனிதர்கள், இடங்கள், நிகழ்ச்சிக சம்பந்தப்பட்டவை. சில நல்லவை, சில தீய
நாம் அன்றாட வாழ்க்கையில் சூழ்நிலைகளுடன் பழக, அவற்றை எதிர்கெ
எதனுடன் ஒப்பிட்டு? என்ற 6 நிதானத்தையும் உருவாக்கும். கிப்ளிங் என வெற்றியும் தோல்வியும் சமமாகக் காண்கின
எதனுடன் ஒப்பிட்டு என்னும் பண்ணாமலிருக்க நமக்கு கற்றுத் தரும். சிறி கருதாத மனநிலையை நம்மில் ஏற்படுத்தும். பார்க்காத பக்குவத்தை நம்முள் உண்டாக்கு
ஏனெனில் எல்லாமே ஒப்பிட்டுப் ஒப்பிட்டு என்னும் கேள்வி பயன்படும் உத
1) மனிதர்கள் : மனிதர்களில் பல நமக்குச் சினம் மூட்டுபவையாக அமைந்தா கேள்வி எதனுடன் ஒப்பிட்டு? ஒப்பிட்டுப் பா எத்தனையோ சூழ்நிலைகளை, நிகழ்ச்சிகள் நம் சகிப்புத்தன்மை ஒப்பிடுதலில் அது
வகுப்புக்குச் செல்லாமல் மட்டம்
2009

உங்கள் :
-கைாப்மேயர் -
வ ஞானி எதையும் கேள்வி கேட்டு பதில் பெற்ற ய்த்த அடங்காப் பிடாரியான மனைவியோ அவர்
ஒரு நாள் சாக்ரடீஸை ஒரு நண்பர் வினாவினார். சர்' எதனுடன் ஒப்பிட்டு?'
மளயும் போலவே இந்தக் கேள்வியிலும் அனுபவ விட்டு?
கள், ஏன் உணர்ச்சிகள் கூட ஒன்றுடன் ஒன்று வை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்படும்போது.
சந்திக்கும் மனிதர்களுடன், இடங்களுடன், சாள்ள இந்தக் கேள்வி நம்மைத் தயார் செய்கிறது.
கள்வி நம்மிடம் சகிப்புத் தன்மையையும், ன்னும் ஆங்கில ஆசிரியர் சொல்வதைப் போல ன்ற பக்குவத்தை நமக்குள் ஏற்படுத்தும்.
கேள்வி சிறிய ஈகைச் செயல்களை பெரிது பிய முன்னேற்றங்களை பெரிய வெற்றிகளாகக் சிறிய தோல்விகளை பேராபத்துக்களாக மாற்றிப்
ம்.
பார்க்கும் போது சிறிய விஷயங்கள் எதனுடன் ரணங்களை நாம் இப்பொழுது பார்ப்போம். விதங்கள் உண்டு. சிலருடைய நடவடிக்கைகள் நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டிய ர்க்கும் போது நமக்கு எரிச்சல் மூட்டிய மனிதன் Dள விடப் பரவாயில்லை என்று நமக்குப் படும்.
மாகிறது. அடிக்கும் நீக்ரோ பையன் தனக்குத் தரப்படும்
யாசி.
அறிவு

Page 36
கல்வி வாய்ப்புக்களை மறுத்து வேலைக்கும் செல்ல தலைமுடி, விசித்திரமான உடைகள் அணிந்து உலா வேண்டிய கேள்வி, எதனுடன் ஒப்பிட்டு? (அல் ஒப்பிட்டு?). டாக்டர் சார்லஸ் ட்ரு என்கிற பிரசித்தி சிலர் இரத்த ப்ளாஸ்மாவை காப்பாற்றும் முறை இனத்து உயிர்களையும் காப்பாற்றினார்.
2) இடங்கள் : பெரிய தோட்டங்கள் நடுவே மா செழுமையை வெளிப்படுத்தும் மனிதர்களிடம் எது கேட்டால் கிடைக்கும் பதில் என்ன ? டாக்டக் ஆல் வெயிலில் மலைப்பாம்புகள், மனித குரங்குகள், கா கட்டி ஆபிரிக்கர்களுக்கு மருத்துவ உதவி நல்கின சொல்லும்.
தம் விலை உயர்ந்த உலக பொக்கிஷங்க கட்டும் மனிதர்களிடம் எதனுடன் ஒப்பிட்டு என்ற ஸர் கிறிஸ்டபர் ரென் கட்டிய புனித பால் அவர்களின் பொக்கிஷங்கள் நினைவுக்கு வரும்.
3) சூழ்நிலைகளும் சம்பவங்களும் : நமது . அனைத்துமே கடந்த கால, நிகழ்கால, எதிர்கால நி
எதனுடன் ஒப்பிட்டு என்ற கேள்வியை விரிவடைகிறது, நடக்கும் நிகழ்ச்சியை விட மோசம் நடந்திருக்கும். அல்லது இனியும் நடக்கக்கூடும். கிழிப்புடன் நிகழ்ச்சிகள் அவற்றின் முக்கியத்துவ கெட்டதோ எந்த நிகழ்ச்சியும் முடிவான மகிழ்ச்சின எதனுடன் ஒப்பிட்டு என்ற கேள்வி இங்குதான் :
4) உணர்சிகள் : என்ன நடக்கிறது என்பதைவிட முக்கியமான விஷயம். நாம் உணர்ச்சிவசப்பட்ட கொள்வதை தவிர்த்து எதனுடன் ஒப்பிட்டு என்ற வசப்படாமல் நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது நம்மில் என்று நாம் உணருவோம். இதுவே நிதானத்திற்கு
எதனுடன் ஒப்பிட்டு?
2009
காமைகாத்தராகாத
34

மல்விஷமங்களில் ஈடுபட்டு விகாரமான வருபவன் தன்னையே கேட்டுக் கொள்ள லது இலக்கண சுத்தமாக எவருடன் 1 பெற்ற நீக்ரோ டாக்டருடன் ஒப்பிட்டு, பினை கண்டுபிடித்து உலகில் எல்லா
இடமாளிகைகள் எழுப்பி தம் செல்வச் னுடன் ஒப்பிட்டு? என்ற கேள்வியைக் பர்ட் ஸ்வைஷர் கொளுத்தும் ஆபிரிக்க டுமிராண்டிகள் நடுவே மருத்துவ விடுதி சாரே அந்த மருத்துவக் கட்டடம் பதில்
களை வைத்துக் காப்பாற்ற மாளிகைகள் ) கேள்வியைக் கேட்டால், லண்டனில் தேவாலயத்தின் உள்ளிருக்கும் அழியாத
வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் கழ்வுகளுடன் தொடர்பு கொண்டவை.
நாம் கேட்கும் பொழுது நமது பார்வை மான அல்லது நல்ல நிகழ்ச்சி முன்னரே கடிகார ஓசையுடன், காலண்டர் தேதி த்தை இழக்கத் தொடங்கும். நல்லதோ ய அல்லது துயரத்தை தரக்கூடியதன்று. அர்த்தம் பெறுகிறது.
நாம் எப்படி உணர்கிறோம் என்பதுதான் ந மிகையான ஒரு நிகழ்ச்சியை எதிர் வினாவை எழுப்ப வேண்டும். உணர்சிச கையான எதிர் கொள்ளல் தேவையற்றது ற் சகிப்புத் தன்மைக்குமான வழி.
நன்றி 'இதோ உதவி
அறிவு

Page 37
அக்கினிக் இந்திய ஜனாதிபதியாக இருந்த
சுயசரிதையி
இந்தியாவின் முதல் செயற்கைக் அக்னி திட்டங்களிலும் ஆழமான ஈடுபாடு கெ புத்தகத்தில் ஊடும் பாவுமாக காத்திருக்கின நடைபெற்ற முக்கிய சம்பவமான அணுகுண்டு
வைத்தது . விண்வெளி, பாதுகாப்புத்துறை அமைப்புகளிலும் பணியாற்றும் அரும்! கிடைத்திருக்கிறது. மனிதர்களில் மாணிக்கங் ஏராளமாக நிறைந்திருப்பதை இந்த அமைப்
இந்த மூன்று அமைப்புக்களும் ஒரு இதன் விஞ்ஞானிகளும் தொழிநுட்ப நிபுண சந்திக்கும் போது அச்சம் கொள்வது என் நுட்பத்தையும் அதன் விளைவாக அபரிதம் வித்தையின் வித்துக்கள் தோல்விகளில்தான் கனவுக் கலைஞர்கள். கடைசியில், இவர் மலர்ந்திருக்கின்றன. இந்த மூன்று விஞ்ஞான பார்த்தோமேயானால், அது, உலகத்தின் 6 ஆற்றலுக்கும் கொஞ்சமும் சளைத்ததா தொலைநோக்கு சிந்தனையாளர்களான சதீஷ்தவான், டாக்டர் பிரம்ம பிரகாஷ் என்ன பெற்றவன் நான். இவர்கள் எல்லாம் என் என்
பொருளாதாரச் செழிப்பு, வலுவான தேசத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கு முறையில் நமது சுயசார்பு லட்சியம் 1995System 1995-2005) என்பது நமது பாதுகா அதி நவீன ஆயுத சாதனங்களை வழங்கும் இட்டுச் செல்லும் குறிப்பிட்ட சில திட்டங்க தொலைநோக்கு - 2020 (The Technolo கனவுகளில் விளைந்த நிஜவடிவங்கள்தான் தொழிநுட்ப தொலைநோக்கு - 2020 என வலுவான, வளமையான, 'வளர்ச்சியடைந் திட்டவட்டமாக நம்புகிறேன். அதற்காகப் பிர
2009

ச சிறகுகள்
ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் உன் நிறைவுரை
கோள் ஏவுகலம், எஸ்.எல்.வி -3 திட்டத்திலும், காண்டிருந்த என்னுடைய அனுபவங்கள் இந்தப் ன்றன. இந்த ஈடுபாடுதான் 1998 மே மாதத்தில் த வெடிப்பு சோதனைகளில் என்னைப் பங்கேற்க ஆராய்ச்சி, அணு சக்தி என்ற மூன்று விஞ்ஞான பெரும் வாய்ப்பும், பெருமையும் எனக்குக் களும், புதுமைத் தேடல் கொண்ட உள்ளங்களும் பபுகளில் பணியாற்றியபோது கண்டிருக்கிறேன். பொதுவான அம்சத்தில் ஒன்றுபட்டிருக்கின்றன. சர்களும் தத்தம் லட்சியங்களில் தோல்வியைச் சற பேச்சுக்கே இடமில்லை. சிறந்த தொழில் மான வெற்றியையும் வழங்கக் கூடிய கற்றல் சூல் கொண்டுள்ளன. இவர்கள் எல்லாம் உயர்ந்த களின் கனவுகள் மகத்தான சாதனைகளாக நிலையங்களின் தொழிநுட்ப பலத்தை ஒருசேரப் இந்த வளர்ச்சியடைந்த நாட்டின் தலை சிறந்த க இருக்காது. இந்த தேசத்தின் உயர்ந்த பேராசிரியர் விக்ரம் சாராபாய், பேராசிரியர் ர்ற மும்மூர்த்திகளுடன் பணியாற்றும் வாய்ப்பு பாழ்க்கையை மிகவும் வளப்படுத்தியவர்கள்.
எ பாதுகாப்பு என்ற இரண்டு அம்சங்களுமே ஒரு தம் இன்றியமையாதவை. பாதுகாப்பு அமைப்பு 2005 (Self Reliance Mission in Defence ப்பு படைகளுக்கு எதையம் சமாளிக்கக் கூடிய 5. நமது தேசத்தை வளர்ச்சிக்கும் வளமாக்கும் களையும், வழிமுறைகளையும், தொழில்நுட்ப gy Vision -2020) வழங்கும். இந்தத் தேசக் ர், இந்த இரு திட்டங்கள் சுய சார்பு லட்சியம், Tற இரு திட்டங்களின் பலனாக, நமது தேசம் த ஒரு தேசமாக உயர்வடையும் என்று நான் பர்த்திக்கிறேன்.
5
அறிவு

Page 38
நினைவு
தாம ை
மலையகம் :- (1) பு மலையகப்பள்ளியில் கடன்
11 கல் தொலையிலுள்ள இடத்தைஈழப்படத்தில் தேடினோம். இல்லை (Haliபெரியாத்து முனை வீட்டில் சந்தித்துக் கேட்டோம். பா. உ பண்டாரவுக்கு ஒரு கடிதம் தந்தார். கொடு மட்டு சென்று செங்கலடி/மூ.அண்ணர் + மூ அத்தா முஸ்லிம் ம.வியில் க.ப யில் தாங்கமுடியாமல் ( சோதரரின் 'மனிதன்' படம் பார்த்து விட்டு வந்து சற்று {பஸ்) பேருந்து ஏறிவந்து தேடிப்பிடித்தோம் சிந் இராசையா நின்றார். தமிழ்ப்பிரிவு தொடக்கப்பட்ட நல்லவர் ஒரு மூலையில் சிற்றறை சாக்கால் மறை 45/- பிறகு விடுமுறையில் வந்து போவதெல்லாம் (கரிக்கோச்சி) பிறகு டீசல் இப்போது தொடர் உந்து எம் கல்லோயா - மாகோ கடந்து வைகறையில் பெ உடறட்ட மெனிக்கேயில் ஏறி 45 குகை தாண்டி ஆசிரியருடன் கடை மேல் தட்டில் தங்கி விடிய கர் வழியும் (3கல்) உண்டு. 2) பதுளை - பதுளை வருமுன் 54ல் 6மாதம் திரு கற்பித்ததுண்டு. 126/- மாதச்சம்பளத்தில் சாப்பா 50/- மீதியான காலமும் உண்டு. பற்றிக் தலை சோமநாதன், வஸ்தியார்.... ஆசிரியராயிருந்த நி ை தோறும் சனியில் சென்று மீனாம்பிகா நூாற்சாலை நூல்கள் பெற்று வந்து கிழமை முற்றும் படித்து போதில் மீயாகான் நூாற்சாலையில் மு.வ நூல்க்க மாணவர் பெயரிலும் பல கவிதைகள், கட்டுரை அனுப்பியதுமுண்டு. திருக்குறள் கட்டுரைப்போட்டி! பெற்றதுமுண்டு. சுதந்திரன் வளர்மதி மாணவர் மன்ற வருத்தமும் உண்டு. மருந்தகம் அறமன்றம் - சிறை லிபேட்டி - பொடேன் (படமாளிகைகள்) - முஸ்லிம் 2009
36

பில் நிற்பவை
இத்தீவான் சுயசரிதைத் தொடர் - 6
கைவண்டி - 55 தொடக்கம் 60 வரை D. ஊவாத்தலைநகர் பதுளையிலிருந்து கந்தகெதரை (மலைவீடுயில் இந்த Ela உண்டு) மூதூர் பா.உ முகமதலியை அவருக்குப் புலப்படவில்லை. பதுளை த்தால் உதவுவார் என்றார். பேருந்தில் நடன்) பதுளை வர அந்தியாச்சு. பதுளை தளிர்) கிங்ஸ் படமாளிகையில் T.K.S நேரம் துாங்கி விடிந்ததும் கந்தேகெதரை களப் பாடசாலையை. உடனாசிரியர் து. L.D.M பெரேரா (கண்டி) தலைமை பத்துத் தந்தார். உணவும் தந்தார். (மாதம் ஆணைச்சீட்டின் புகைவண்டியில்தான். ன்கிறார்கள். மலையில் இருந்து ஏறினால் வால்காவலையில் இறங்கி 10க்கு வரும் 6க்கு பதுளை அடைந்து ஏரம்பமூர்த்தி தேகெதரை போவதுண்டு. குறுக்கு நடை
மலை யோசப் கல்லுாரி தமிழ்ப் பிரிவில் 5 30/- நுாற்செலவு + பயணம் தவிர மை அழகையா சாமிநாதன், கந்தையா னவு ஊவா நகர் பதுளைக்குக் கிழமை யைக் கண்டு தி.முக ஏடுகள் (இதழ்கள்) மகிழ்வதுண்டு. பண்டாரவளை சென்ற ள் பெற்று வந்ததுமுண்டு என் பெயரிலும் கள் எழுதிச் சுதந்திரன் வார இதழுக்கு வில் கொள்ளுமண்டி கிருஷ்ணன் ம் இடம் பம் தொகுத்து வந்ததிலிருந்து 90ல் அழிந்த -சாலை - முற்றவெளி - பூங்கா - கிங்ஸ் - ம.வி.- சரஸ்வதிமவி (த) ஊவாக்கல்லூரி
அறிவு

Page 39
- தர்மதூதாக் கல்லூரி பாடசாலைகள் யாவும் கொண்ட அழகு பதுளை அமை
3) கந்தகெதர - கந்தவும் உண்டு. கெத அவ்வூர் இருப்பது சார்ணியாத் தொகு - கீனாக்கெலை என 4 தேயிலைத் மலை (5010) படிவயல்கள் குறுக்கு 6
4) தமிழ்ப்பிரிவு - சிங்கள் ம.வி. அதில் 5 - தேவராசா (இ. அதிபர்) நித்தியானந் விஸ்வலிங்கம் - திருப்பதி - பன்னீர் செல்வம் - விஸ்வரெத்தினம் - அன்ப புஷ்பம் - ராஜேஸ்வரி -- இராசு நடர் தோட்டப்பிள்ளைகள் 5 வரை வகுப் (எழுத்தாளன் பெரேராவின் பின் வன் தம்பதியர் குலதுங்க - சந்திரதாச தம் யாவரும் எம்முடன் நன்றாகப் பழகின காலில் வீழ்ந்து வணங்கியே செல்க சீற்றறையிலும் தங்கினோம். இராகை சின்னையா வீட்டிலுமாக 6 வருடங்கள் பின் இரவு ராணிப் பூ மணம்தான்.
5) தேயிலைத் தோட்டம் - தல்பிட்டிக் உண்டு. எங்குமே தேயிலைச் செடிகள் நடந்து போய் இயற்கை - மலை பள் 4 மணிக்கே நிழல் விழுந்து விடும் .க தோட்டம் அண்ணாமலை வீட்டில் சிறைச்சண்டியர் தமிழர் கொலைக்கு வீழ்ந்தெழுந்து பள்ளத்தே போக 2 புரட்டிவிட - சிறுபாலம்பிக்கானால் கெ காத்திருக்க - கிழவிமார் வெந்நீர் அல்லோல கல்லோலம் அன்றிரவு எ வீதி வெளியாக்கியதே கண்டபலன் 0 அழைப்பதும், வெருட்டி பார்ப்பதும் நேரடியாய் பார்க்கக் கிடைத்தது என்
2009

ர்) மடலகம் - லோவர் வீதி மணிக்கோபுரம் - வாடிவீடு மதி நகர்தான்.
ரயும் உண்டு. எனவே மலைவீடு எனக் குறிப்பிடுவேன். தி அதில் கொள்ளுமண்டி - மாத்தளை - தங்கமலை தோட்டங்கள் தொழிலகம் (தே) கடை சிந்தா கட்டி வழி (3கல்) பலவமுண்டு. (விகாரை) 3 இனமுமுண்டு. 5ல் தமிழ்ப்பிரிவு 2 ஆசிரியர் 90 பிள்ளைகள் கிட்ணன் தன் - சகுந்தலா - தம்பி ராசா - பொன்னம்பலம் - ச் செல்வம்- முத்தையா - பழனியாயி - பூரணம் - ழகன் - மகாலிங்கம் - விமலசுந்தரி - வசந்தகுமார் - ரசா - இராகவன் - சமுத்திரம் ... மற்றும் பல நல்ல பு (6ல் பதுளை செல்வர்) நித்தியானந்தன் பட்டதாரி சிகம (வெலிமட தலைமை. நல்லவர் மற்றும் பெரேரா bபதியர் - கிரிபண்டா - வினி பெரேரா - பஸநாயகா எர். சிங்களப் பிள்ளைகள் தவணை விடுமுறையன்று வர். யாம் கடை அறையிலும், பள்ளியில் அடைத்த ஈயா மாறிவிட யான் மட்டும் பழனியாண்டி வீட்டிலும், Dளக் கடத்தினேன். தெருவேலியெல்லாம் 8 மணியின்
ல பதனவத்த - கீனாகெல் பாதையில் கந்தகெதரை தான். மலையின் கீனாக்கெல பாதையில் சில துாரம் ளக் காட்சிகள் பார்ப்பதுண்டு. சில பள்ளப்பகுதிகளில் திரொளி வீழாது 58 இனக்கலவர நேரம் தங்கமலை (சிவலிங்க நாடார் உட்பட) இருந்தோம். பதுளை வருவதாய் வதந்திவர - பெண்கள் - ஆடவர் காலில் நடவர் ஊர்திவரும் தெருவில் பெரும்பாறைகளைப் காத்தி உடைக்கப் போக - சுருட்டுவாள் ஆயுதங்களுடன் 1 சுடவைத்து (அள்ளி வீச) பார்த்திருக்க பெரும் துவும் நிகழவில்லை. விடிந்ததும் கற்பாறை உருட்டி பேருந்தில் தமிழரைக்கண்டால் 'பனங்கொட்டை' என சில சிங்கள காடைப் பண்பாடு. இதையெல்லாம் பாக்கியமே.
(தொடரும்) 37 -
அறிவு
37

Page 40
கம்பியூட்டர் நேற்று - 6
மு.சிவலிங்கம், கணிப்ெ
இணையத்தின் தோற்றமும் வளர்ச்சிய
உலகமெங்கும் அமைந்துள்ள ஒருங்கிணைத்து / உருவாக்கப்பட்ட ஒரு மா இணையம் ஆகும். உலகின் எந்த மூலையில் கணிப்பொறியிலிருந்து இப்பிணையத்தை அணுகித் என்பது இணையத்தின் சிறப்புக் கூறாகும். கணிப்பு உச்சகட்டத் திருப்புமுனையாக இணையத்தின் ே
மனித வாழ்க்கையைப் பற்றிய பயமே ப கோலியுள்ளது என்று கூறினால் மிகையாகாது. இ அடிப்படையில் போடப்பட்டது. என்பது வியப்பா சோவித் யூனியன் ஸ்புட்னிக் என்னும் ஆளில்லா பறக்கவிட்டு விந்தை புரிந்தது. இது தமக்கு எதி முன்னோடியாக இருக்கலாம் என்னும் அச்சம் நடவடிக்கையாக ஆர்ப்பா' (ARPA - AdvannC என்னும் அமைப்பை நிறுவினர்.
நாளடைவில் இராணுவ பாதுகாப்புத் கணிப்பொறியைப் பயன்படுத்தும் முயற்சிகளை வகையான கணிப்பொறி பிணையத்தை அமைக்க மூண்டு, எதிரிகளின் குண்டு வீச்சில் பிணையத்தில் மீதிப் பகுதி எவ்வித சிக்கலுமின்றி செயல்பட 6ே நான்கு கணுக்களுடன் (Nodes) இத்தகைய 'ஆர்ப்பாநெட்' என அழைக்கப்பட்டது. அரசுத்
அறிவியல் ஆய்வுக் கூடங்கள் தம் பிணையங்க கொண்டன. மிகவும் சக்தி வாய்ந்த கணிப்பொ அமைத்து செயல்பட்டு வந்த சமூகக் குழுக்களு நெட்டில் இணைத்துக் கொண்டன.
2009
38

ன்று - நாளை பாறி கல்வியாளர், சென்னை
ம்
{ 1)
பல்வேறு பிணையங்களை பரும் விரிபரப்புப் பிணையமே 5 உள்ளவரும் தமது சொந்தக் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் பொறித் தொழில்நுட்ப வரலாற்றில் தாற்றத்தைக் கூறலாம்.
ல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி ணையத்துக்கான வித்து அச்சத்தின் ன செய்தியே. 1957ஆம் ஆண்டில் செயற்கைக் கோளை விண்ணில் ரொன இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. எதிர் ed Research Project Agency)
துறையில் தகவல் தொடர்புக்குக் ஆர்ப்பா மேற்கொண்டது. ஒரு புது க ஆர்ப்பா ஆர்வம் காட்டியது. போர் ன் ஒரு பகுதி சிதைந்து போனாலும் வண்டும். அமெரிக்காவில் 1969இல் பிணையம் நிறுவப்பட்டது. அது துறைகள், பல்கலைக்கழகங்கள், ளை ஆர்பாநெட்டில் இணைத்துக் றிகளையும், பிணையங்களையும் ம் தத்தம் பிணையங்களை ஆர்பா
அறிவு

Page 41
இணைய வளர்ச்சியில் 8 அமெரிக்க அரசின் நேஷனல் சயின் என்னும் மிகப் பரந்த விரிபரப்புப் பி ஆர்பாநெட்டில் இணைக்கப்பட்டிரு மாறின. ஆர்பாநெட் மெல்ல மன நிறுவனங்களும் ஆய்வில் அறிஞர் பிணையத்தைப் பொது மக்களும் 2 என்எஃப்எஸ் நெட்டையே சாரும்.
இணைய வளர்ச்சியில் | அழைக்கப்பட்ட 'வைய விரிவா இணைக்கப்பட்டதாகும். வைய விரி Text Technology) அடிப்படையி Links) கொண்ட மீவுரை ஆவணங் பிணையமாகும். இணையத்தில் மீ
போது அதில் மீத்தொடுப்பு இலை சுட்டியால் சொடுக்கினால், அதோடு விரியும். அந்த வேறோர் ஆவண கணிப்பொறியில் சேமிக்கப்பட்டிருக்க சாத்தியமாயிருந்த இணையத்தில், நிகழ்படம் (Video), அசைவூட்டம் media) தகவல் பரிமாற்றத்துக்கு ஓர் அங்கமாக வைய விரிவலை இ
இணையத்தில் இணை (Website) எனப்படும் தகவல் சே நமது கணிப்பொறியில் பதிவிறக் Browser) என்னும் மென்ெ சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைத் Engines) என்னும் நிரல்கள் செய் 'யூ ஆர் எல்' (URL - Univrsal |
பயன்படுத்தப்படுகின்றது.
இதற்கு முன் கா
2009

இரண்டாம் கட்டமாக அறிவியல் ஆய்வுக்கென
ஸ் ஃபவுண்டேஷன் நிறுவிய என் எஃப் எஸ்நெட் இணையம் ஆர்ப்பா நெட்டின் இடத்தைப் பிடித்தது. இந்த பிணையங்கள் என் எஃப்எஸ் நெட்டுக்கு மறந்தது. அரசும், இராணுவமும், அரசு சார்ந்த களும் மட்டுமே பயன்படுத்தி வந்த விரிபரப்புப் உலாவரும் இணையமாக உருமாற்றிய பெருமை
மூன்றாவது கட்டம்; 'வேர்ல்டு வைடு வெப்' என லை' என்னும் பிணையம் இணையத்தோடு வலை என்பது மீவுரைத் தொழிநுட்பத்தின் (Hyper
ல் உருவாக்கப்பட்ட, மீத்தொடுப்புகள் (Hyper பகள் ஏராளமாகச் சேமிக்கப்பட்டுள்ள மாபெரும் வுரை ஆவணத்தைப் படித்துக் கொண்டிருக்கும் ணக்கப்பட்ட ஒரு சொல்லையோ, படத்தையோ தொடர்புடைய வேறோர் ஆவணம் கண்முன்னே ம் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள கலாம். உரை வடிவில் மட்டுமே தகவல் பரிமாற்றம் வரைகலை (Graphics), கேட்பொலி (Audio), (Animation) அடங்கிய பல்லூடகத் (Multiவைய விரிவலை வழிவகுத்தது. இணையத்தின் ணையம் ஆகிவிட்டது. க்கப்பட்டுள்ள நிறுவனங்களின் வலையகம் மிப்பிலுள்ள வலைப்பக்கங்களை (Web Pages) கிப் படித்தறிய 'இணைய உலாவி' (Internet யாருள் பயன்படுகின்றது. இணையத்தில் தேடிதரும் பணியை தேடு பொறிகள் (Searcll பகின்றன. குறிப்பிட்ட ஆவணத்தைத் தேடிப் பெற Resource Locator) எனப்படும் முகவரி முறை
ணிப்பொறியை நமது பணிகளில் உதவிடும் ஒரு
39
அறிவு

Page 42
சாதனமாகத்தான் பயன்படுத்தி வந்தோம். 2 கணிப்பொறியின் இலக்கணத்தையே மாற்றிவிட்ட சாதனமாய் இருந்த நிலை மாறி, மனித வாழ் வல்லமை படைத்த கருவியாக ஆகிவிட்டது. நாம் நடைமுறைகள், சிந்தனைகள். மரபுகள், பழக்க வ அப்படியே புரட்டிப் போடும் வல்லமை பெற்றதாய்
வேலையைப் பார்த்துச் சம்பாதிக்க அ உறவினருடன் பேசத் தொலைபேசி, கல்விகற்கப் ப நுாலகம், கடிதம் அனுப்ப அஞ்சல் நிலையம், பயணச்சீட்டு பதிவு செய்ய இரயில் நிலையம், பொ கேட்க வானொலி, படம் பார்க்க தொலைக்கா கொள்ள பத்திரிகைகள், விவாதிக்க கருத்தரங்குகள் ஆலோசனைக்கும் ஆறுதலுக்கும் ஆருயிர் நண்ப இவையனைத்தும் மனித வாழ்க்கையில் பிரிக்கமு உங்கள் கணிப்பொறியை இணையத்தில் இ இடத்திலேயே இவையனைத்தும் கிடைத்து விடும்
இணையத்தை "கேடான நோக்கத்திற் அதற்குப் பலியாகிக் கெட்டுப்போதல்' போன்ற செய்கின்றன. ஒட்டு மொத்த சமூக அமைப்பு : எத்தனை அறிவியல் முன்னேற்றத்திலும் இத்தகை தடுக்க இயலாது. கணிப்பொறியும், கணிப்பெ வழங்கியுள்ள வசதிகள், சாதனைகள் சிலவற்றை
தாளில்லா அலுவலகம் (Paperless Office)
அலுவலகம் என்றாலே தாள்களும் பேரேடுகளும் நமக்கு நினைவுக்கு வரும். தாளில் பார்க்கவே இயலாது. ஆனால் இற்றைக்கு கணிப்பொறியும், சொல் செயலி, விரிதாள், தரவு அடங்கிய அலுவலகப் பயன்பாட்டுக் கூட்
2009
40

னால் இணையத்தின் வருகை து. மனித வாழ்க்கைக்கு உதவிடும் க்கையையே மாற்றியமைக்கும் துவரை பின்பற்றி வந்த பண்பாட்ட பக்கங்கள் இவை அனைத்தையும் இணையம் விளங்குகின்றது. -
லுவலகம், தொலைவில் உள்ள ள்ளி/கல்லுாரி, அறிவைப் பெருக்க பணம் சேமிக்க/ எடுக்க வங்கி, Tழு போக்க விளையாட்டு, பாட்டுக் ட்சி, நாட்டு நடப்புகளை அறிந்து ர், பொருள்கள் வாங்கக் கடைகள், ன், அரட்டையடிக்க மன்றங்கள் - டியாத அங்கங்கள். வீட்டில் உள்ள ணைத்துக் கொண்டால், இருந்த என்பது நம்ப முடியாத உண்மை. குப் பயன்படுத்திக் கொள்ளுதல், எதிர்ம விளைவுகளும் இருக்கவே உன்னத நிலை அடையும் வரை கய புல்லுருவிகள் ஊடுருவுவதைத் எறி இணையமும், இணையமும் றக் காண்போம்.
- தாள் கோப்புக்களும், பெரிய மா அலுவலகத்தை கற்பனை செய்து 5 பல்வேறு அலுவலகங்களில் த்தளம் ஆகிய மென்பொருள்கள் மத் தொகுப்பும் தாள்களையும்,
அறிவு

Page 43
தாள் கோப்புக்களையும் ஒழித்துக் க தகவல்களும், கணக்கு வழக்குகளும் பொ இருப்பதற்குப் பதிலாக மின்காந்த வ கணிப்பொறிக் கோப்புக்களாக சேமிக்க
இருப்பினும், கோப்புக்கனை பணிப்பிரிவுக்கு, அல்லது வேறோர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க ( அச்செடுத்து அனுப்பிவைப்பதா, மேலதி அவருக்கு இதேபோல் அச்செடுத்து, ஒரு இச்சிக்கலை கணிப்பொறி மையம் தீர்த்
ஓர் அலுவலகத்தின் பல்வேறு ஒரு கணிப்பொறிப் பிணையத்தில் பி ை அனைத்தும் மையப்படுத்தப்பட்ட தரவுக் பெயரும் (User Name) கடவுச் சொ அவற்றைப் பயன்படுத்தி அவரவர் அணுகமுடியும். ஒரு கோப்பினை கீழ என்கிற கட்டுப்பாடுகளையும் விதிக்க மு நடவடிக்கைகளைக் கணிப்பொறித் தகவல்
எத்தனையோ பெரிய வங்கிக மாறிவிட்டன. காசோலைகள் (Cheql Drafts) மட்டுமே தாள் வடிவில் கை என்னவெனில், பணம் கொடுப்பவர், பல் சேவை' (Internet Banking) வசதி ? எதுவும் தேவையில்லை. 'மின்னணுப் ப fer) மூலமே பணத்தை அனுப்பிவிட ( அட்டை (Credit Card) ஆகியவை ப விட்டன. இதையெல்லாம் கணிப்பொறி
2009
கார்-TRA சாக25:17:112பன் 10

ட்டியுள்ளன. அலுவலகத்தின் அனைத்து ய பெரிய அலமாரிகளில் தாள்கோப்புக்களில் ட்டுக்களில் கோப்புறைகளில் (Folders) ப்பட்டுள்ளன. எ ஒரு பணிப்பிரிவிலிருந்து இன்னொரு
அலுவலகத்திற்கு அல்லது தலைமை வேண்டியிருக்கும். கணிப்பொறியிலிருந்து காரி ஒரு கோப்பினைப் பார்க்க விரும்புகிறார். ந தாள் கோப்பினை உருவாக்கித் தருவதா?
து வைத்துள்ளது. 1 பணிப் பிரிவுகளிலுள்ள கணிப்பொறிகளும் ணக்கப்பட்டிருக்கும் அலுவலகத் தகவல்கள் களத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு பயனர் ல்லும் (Password) வழங்கப்பட்டிருக்கும். தமக்குத் தேவையான கோப்புக்களை திகாரி பார்த்த பிறகே மேலதிகாரி பார்ப்பார். அடியும். கோப்புக்களின் மீது எடுக்க வேண்டிய வல்தொடர்பு வழியாகவே தெரிவிக்க முடியும்.
ளின் கிளைகள் தாளில்லா அலுவலக்களாக ues), கேட்பு வரைவோலைகள் (Dermand கயாளப்படுகின்றன. குறிப்பிடத்தக்க செய்தி எம் பெறுபவர் இருவருக்கும் இணைய வங்கிச் இருக்குமெனில், காசோலை, வரைவோலை
ணம் பரிமாற்றம் (Electoranic Fund TranSDடியும். பற்று அட்டை (Debit Card), கடன் ணம் என்கிற தாளையும் தேவையற்றதாக்கி ப் பிணையங்களே சாத்தியமாக்கியுள்ளன.
1
அறிவு

Page 44
ஆளில்லா அலுவலகம் (Officialless Office)
இரயில் நிலையங்களில் பலகையுடன் அலுவலர் அமர்ந்திருப்பார். எந்த நேரம் தாமதம், காத்திருப்புப் பட்டியலில் செய்யப்பட்ட விட்டதா, குறிப்பிட வண்டியில் இடம் விவரங்களைப் பயணிகளுக்கு கூறிக்கொண்டிரு இரயில் நிலையங்களில் இந்தத் தகவல்கள வரப்போகும் ஒரு ரயில் இப்போது எந்த இடத்தி துல்லியமாக கணிப்பொறித் திரையில் தெரியும் பற்றிய விவரங்களைத் தொடுதிரை (Touch : அறிந்து கொள்ள முடியும்.
வங்கியிலே பணம் எடுக்க வேண்டு கணக்குப் புத்தகத்தையம் காசாளரிடம் தரே குறித்துக்கொண்டு பணத்தைத் தருவார். நாம் அலுவலருக்கு அனுப்பிவைக்கப்படும். ஆனால் இ 'தானியங்குக் காசாளி எந்திரத்தில் (ATM) ப எடுத்துக்கொள்கின்றோம். தாள்களும், கணக் இல்லை. பணம் தரும் பதிவு செய்யும் அலுவ அலுவலகம் அதாவது அலுவலர் இல்லா அ ஆகிவிட்டது.
அலுவலகம் இல்லா அலுவலகம் (Officeless Office)
அலுவலகம் இல்லா அலுவலகம் என் வேலைகளைச் செய்து கொள்வதைக் குறிக்கி வேலைகளைப் பார்த்துக்கொண்டு குழந்ன அவ்வப்போது இணையத்தில் இணைந்த கன அலுவலக வேலையை முடித்து விடலாம். மா உங்கள் வீடுதானே அலுவலகம். இதை அலு அழைக்கலாம் அல்லவா? இன்றைக்கு மென்ெ
2009
42

'விசாரணை என்ற' அறிவிப்புப் வண்டி எப்போது வரும், எவ்வளவு
இருக்கம் பயணச்சீட்டு உறுதி பம் இருக்கின்றதா என்பது போன்ற ப்பார். ஆனால் இப்போது பல பெரிய மள் கணிப்பொறியே தருகின்றது. ல் வந்துகொண்டிருக்கின்றது எனத் ம். பயணச்சீட்டு மற்றும் இட இருப்பு Screen) கணிப்பொறியிலே நாமே
மெனில் விண்ணப்பத்தாளையும், வண்டும். அவர் ஒரு பதிவேட்டில் தந்த விண்ணப்பத்தாள் இன்னோர் இப்போதெல்லாம் ஆங்காங்கே உள்ள ற்று அட்டை பயன்படுத்திப் பணம் க்குப் புத்தகங்களும், பேரேடுகளும் லர்களும் இல்லை. ஆக ஆளில்லா லுவலகம் இன்றைக்குச் சாத்தியம்
பது வீட்டிலிருந்தபடியே அலுவலக து. வீட்டில் வழக்கமான சமையல் தகளைக் கவனித்துக் கொண்டு ரிப்பொறி முன் அமர்ந்து, உங்கள் தந்தோறும் சம்பளம் வந்துவிடும். வலகம் இல்லா அலுவலகம் என பாருள் துறையில் பலர் இதுபோலப்
கைகாகாகாணமலை
அறிவு

Page 45
பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து கொண்டே பணிய
ஒரு மொழிபெயர்ப்பு நிறுவன இன்னொரு மொழிக்கு மொழி பெய நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பல நாடுகளில் இருக்கின்றனர். ஆனால் எந்த நாட்டிலும் இல்லை. மொழி வீட்டிலிருந்தபடியேதான் பணியாற்று ஆவணத்தை இணையம் வழி பதிவிறக்க பெயர்த்த ஆவணத்தை இணையம் வழிய இவர்களுடைய மாதச் சம்பளம் வா அலுவலகத்தின் தலைமையகம் எ இவர்களுக்குத் தெரியாது. தலைமையக அதில் பணிபுரிபவர்களும் வீட்டிலிருந் தெரியாது. அலுவலகம் என்ற ஓன்று ! நடைபெற்று வருகின்றன.
உங்கள் வங்கிக் கணக்கிலி வழியாக வீட்டிலிருந்தபடியே செய்துகெ மின்கட்டணம் வீட்டுவரி போன்றவற்றை இரயில், விமானப் பணத்துக்கான பயம் செய்யலாம். குறிப்பிடத்தக்க செய்தி என கொள்ள முடியும். வருமான வரிக் கண் இவையெல்லாமே ஓர் அலுவலகத்தில் வேலைகள்தாம். ஆனால் அலுவலரும்இ நடந்து முடிந்துவிடுகிறது.
2009

அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துக்காக ாற்ற முடியும்.
ம். ஆவணங்களை ஒரு மொழியிலிருந்து கர்த்து தருவது இவர்கள் வேலை. இந்த அதாவது மொழி பெயர்ப்பாளர்கள் உலகின் ல் இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் பயர்ப்பாளர்கள் அனைவரும் அவரவர் புகின்றனர். மொழி பெயர்க்க வேண்டிய கம் (Download) செய்து கொள்வர். மொழி
Tகவே பதிவேற்றம் (Upload) செய்துவிடுவர். ங்கிக் கணக்கில் சேர்ந்து விடும். இந்த ந்த நாட்டில் இருக்கிறது என்பது கூட கம் என ஓர் அலுவலகம் உண்டா, இல்லை தபடியேதான் பணிபுரிகிறார்களா என்பது இல்லாமலே இந்த நிறுவனத்தின் பணிகள்
ருந்து பணப்பரிமாற்றங்களை இணையம் காள்ள முடிகிறது. தொலைபேசி கட்டணம். வீட்டிலிருந்தபடியே செலுத்தலாம். பேருந்து, ணச்சீட்டுக்களை வீட்டிலிருந்தபடியே பதிவு ன்னவெனில் பயணச்சீட்டை நாமே அச்சிட்டு க்கை வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கலாம். அலுவலர்கள் இருந்து செய்ய வேண்டிய உல்லாமல் அலுவலகமும் இல்லாமல் வேலை
(தொடரும்) நன்றி மனோரமா இயர்புக்
உபப1ட்டி க
அறிவு

Page 46
தமிழ்நாடு
வரலாற்றுச் சுவடு
436
465
490
52 54(
பட்டப்படின்
500
கி.மு, 130.000-3000 பழைய கற்காலம், திருநெல்"
வேலி சிறு கற்காலம், பூதலூர் சிறு கற்காலம் போன்றவற்றின் காலம்
என்று கருதப்படுகிறது. 2800-2200 புதிய கற்கால முதல்நிலை. 2200-800 புதிய கற்கால இரண்டாம்
நிலை, (800-500 புதிய கற்கால் மூன்றாம் நிலை, 400 பாண்டியரைப் பற்றி மெகஸ்தனீஸ்,
கெளடில்யர் குறிப்புகள். 30 அசோகரின் பாறைக் கல்வெட்டு
களில் பாண்டியர், சோழர், சேரர், .
சத்திய புத்திரர் பற்றிய குறிப்பு: 288 கலிங்கத்துக் கரவேலரின் அதிகும்பா
கல்வெட்டில் தமிழர் கூட்டணி குறிப் புகள்.
1586
610
கிபி.
அப்படிப்பட்டம்
பயபன்
500-30 சங்ககாலம் 100 பூம்புகார் கடல் கோள். 200
கரிகாலனின் வடபுலப் படையெடுப்பு. வெண்ணி, வாகைப் போர்கள் ? இசைக்கரங்கள் பற்றிய, அரச்சலூர்
பிரம்மிக் கல்வெட்டு. 250-600 களப்பிரர் காலம். 1315-45 சிம்மவர்மன் தமிழ் வட்டெழுத்துக்
கள், கிரந்த எழுத்துக்களின் தோற்
ய் 345-55 சிவசுகந்தவர்மனின் ஆட்சி. 350-540விஷ்ணுகோபனின் ஆட்சி. 355-370 முதல் குமாரவிஷ்ணுவின்
பட்டம் பட்டப்படிப்ப்ப்பர்கள்
ஆட்சி.
டயலாமல்
370-385 முதலாம் ஸ்கந்தவர்மன் ஆட்சி. 385-40ாவீரவர்மனின் ஆட்சி. 400-436 இரண்டாம் ஸ்கந்தவர்மன்
2009

கள்
465இரண்டாம் சிம்மவர்மன் அட 490 மூன்றாம் ஸ்கந்தவர்மன் ஆட்சி. 1520 முதலாம் நந்திவர்மனின் ஆட்சி -540குமாரவிஷ்ணுவின் ஆட்சி.
560 புத்தவர்மன் கடுங்கோன் என்னும்
பாண்டியனின் ஆட்சி துவக்கம், 585 இரண்டாம் குமாரவிஷ்ணு (50-50)
1 மூன்றாம் சிம்மவர்மன் (580:585), -610 சிம்மவிஷ்ணு பதவியேற்பு பள்ளங் .
கோயில் செப்பேட்டுப்படியின் காலம் : 128 பெரும் பல்லவர் காலத் நொடக
14 கம். -630 முதல் மகேந்திரவர்மன் (620) இரண்
டாம் புலிகேசி புள்ளலூர் போர் 2 பல்லவபுரம், சீயமங்கலம், திருக்குக்குன் றம், மண்டகப்பட்டு, மாமண்டூர் மகேந்திரவாடி, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் முதல் குடை வரைக் கோவில் 8 மாறவர்மன் அவனி சூளாமணிப் பாண்டியன் (&og-620) காஞ்சிபுரம் தலைநகரமாதல் செழி. யன் சேந்தன் என்னும் பாண்டியன் ,
ஆட்சி (620-642). -668 வாதாபி கொண்ட நரசிம்மன் காலம் : - சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலி )
கேசியைத் தோற்கடித்தல் (பரியலம் மணிமங்கலப் போர்) பாண்டியன் அரிகேசரி பராங்குசன் என்ற நெடு மாறனுடன் போர் இலங்கை அரசு சன் மாறவர்மனுக்கு உதவி : சீனப் பயணி யுவாங் சுவாங் காஞ்சிபுரம் - வருகை : நாமக்கல் மலை நர்சிங் கப்பெருமாள்கோவில், குடுமியாமலை நரசிம்மவர்மன் குகைக் கோயில், மாமல் ல்புரம் குகைக் கோயில், ஒற்றைக்கல் கோயில்கள் தோற்றம் அரிகேசரி மாறவர்ம பாண்டியன் நெய்வேலிப்
அறிவு

Page 47
பால்:
22 போர் சாளுக்கியரின் தமிழகப் படை 22 யெடுப்பு எ475).
70-835 முதல் பரமேசுவர பல்லவன் ஆட்சி
கூரம் சிவன் கோயில், மாமல்லை
சமணர் கோயில், 185-705 இராசசிம்மப் பல்லவன் காலம்.
காஞ்சியில் பெரும் பஞ்சம் காஞ்சி கைலாச நாதர் கோயில் மாமல்லைக் கடற். கோவில் தோற்றம் தமிழகத்தில் தேவ
நாகரி எழுத்துக்களின் தோற்றம். 710 சிம்ம விஷ்ணு பல்லவ மரபு முடிவு
புதிய பல்லவ மரபின் தோற்றம் . இரண்டாம் நந்திவர்மன் ஆட்சி 5
ஆட்சி முடிவு (775). 730 கோச்சடையன் இரணதீரன் ஆட்சி
அப்படியாப்பந்தம்
WW
175-825 நந்தி வர்மன் ஆட்சிக்கு வருதல், பெரி
யாழ்வார், நம்மாழ்வார் காலம் ஜடில் பராந்தகன் காலம் :பெண்ணாடகப்
போர் (77) விழிஞம் போர் (768). 1825-885கழற்சிங்கன் எனும் மூன்றாம் நந்தி
வாமன் ஆட்சிக்காலம் தெள்ளாற் இறுப் போர்(845) காவிரிப்பூம்பட்டி
னம் சீரமைப்பு : நந்திக்கலம்பகம் பாடப்பெற்றது சிமாறன் சீவல்ல பன் (15-852) பல்லவ, சோழ, கங்கர் படையை முறியடித்தல் பல்லவன் நிருபதுங்க வாமனிடம் தோல்வி த
இலங்கை மன்னனின் மதுரை படை தெ யெடுப்பு இரண்டாம் வரகுணன் 1862-385), அரசிலாற்றுப் போர், க
பிற்காலச் சோழ் மரபின் தோற்றம் 2. விஜயாலயன். :
885-903 பல்லவ மரபின் கடைசி அரசன்
அபராஜித பல்லவன் திருப்புறம்பியம் போர் (13) பராந்தக வீர நாராயணன் (86d925), முதல் ஆதித்தச் சோழன் (871
907). 200-20 இரண்டாம் இராசசிம்மன் என்று இ.பாண்டியனின் ஆட்சிக்காலம் முதல் தி பாண்டியப் பேரரசின் கடைசி அரசன்
பராந்தகச் சோழன் (910) வெள்ளூர்
அப்பப்ப்டட
காப்பகம்
பத1) IT4ம்போதி
2009
கனடா, = 144 F':.

wwட்ட்டப்படியாயபு44
பட்டாசுக்கட்சwwட்டச்சு
பாபா
அப்படிப்படியாயப்பபடயட்
பட்டம்ாயAாக்பப்பப்பான்ராtப்ஸ்++Vrா
தோற்கடித்தல் 8 ஆதித்த கரிகாலன் கல்லணை அமைத்தல் நம்பியான் பார் நம்பி காலம் பராந்தகனின் மகள் இராஜாதித்தன் தக்கோலப் போரில் (949) மறைவு முதல் பராந்தகன்
மறைவு(958). , 955 கண்டராதித்த சோழன் ஆட்சி. 957-965 சுந்தரசோழன் ஆட்சி (69)
கந்தர சோழனின் மகன் ஆதித்த ''. " கரிகாலன் கொல்லப்படுதல்.
270-985 கோப்பரகேசரிவர்மன் உத்தமர்
சோழனின் ஆட்சி.. 985-1012 இராசராசன் பட்டத்திற்கு வருதல்
தஞ்சைப் பெரிய கோவில் தோற்றம்
இராசராசன் மறைவு 1012-1044 மதுராந்தகன் எனும் முதல்
இராசேந்திரச் சோழனின் ஆட்சி. 10481 முதலாம் இராசாதித்தன் மறைவு
1052 இராசாதிராசன் -சாளுக்கிய சோமேசு
வரனுக்குமிடையில் நொப்பம்
போர். 1053-54 இரண்டாம் , இராசேந்திரன் 1052 -02 சோழப்பேரரசில் பஞ்சம் (105)
* கூடல் சங்கமப்போர் இரண்டாம்
இராசராசன். 1052-1054 இரண்டாம் இராசேந்திரன் ( இலங்கைப் படையெடுப்பு: த்
1064-107 வீர ராசேந்திரன் காலம். ஈழம்,
சுமத்திரா நாட்டுப் படையெடுப்பு. அதிராசேந்திரன் விஜயாலயச் சோழ
மரபு முடிவு.. 1070-1120முதலாம் குலோத்துங்கன் மரபு.
கலிங்கத்துப்பாணி, குலோத்துங்கச் சோழசரிதை" முதலிய நூல்களின் காலம்... மாறவர்மன் பராக்கிரமப் - பாண்டியன் (1087-yin) முதல் குலோத்துங் தகனுக்கும், அனந்தவர்மனுக்கும் இடை
யில் கலிங்கப் போர்: அ 1118-1135 விக்கிரமச் சோழன். ஒட்டக்
கூத்தரின் விக்கிரமச் சோழ் உலா . 130-145 இரண்டாம் குலோத்துங்கன்
, காலம். மாறவர்மன் சீவல்லபன்.
லொக்யம்
WHAwrாசாகர்
எய்ட்சார்யா
சா#சww+++டியபு4யுகயுடி
க்காய்
ப:கடிதங்கள்
5
கலாயா, மா ப க ணான
அறிவு

Page 48
பட்டாசால பாதுகாப்பாக
சடக்கச்சியட
145-172இரண்டாம் இராசராசன் காலம். உ தாராசுரம் கோவில் உருவாக்கம் : சடையவர்மன் குலசேகர பாண்டியன்
15;
ஆட்சி.
பயம்
காட்டியுள்ளான்wiகசாப்-ல்லப்பட்டாள்
கல்லடியில் பitvயப்பாக்கம் பயப்படப்பயபயப்ப்பகாலம்
15
\6
16
T65-1180 இரண்டாம் இராசாதிராசன்
காலம். 1182 வீரபாண்டியன் முன்றாம் குலோத்துங் 115
கன் நெட்டும் போர். 1178-1217குலோத்துங்கன் முடிசூட்டல் * சடையவர்மன் குலசேகரன் (1190-1217)
115 செஞ்சிக் கோட்டை அமைப்பு.
15 1220-1257 மூன்றாம் இராசராசன் காலம்.
1219- இல் பாண்டியரிடம் சோழர் தன் படை தோல்வி 126 இல் மூன்றாம்
இராசராசன் கோப்பெருஞ்சிங்கன் இடையே தெள்ளாற்றுப் போர் 1230 இல் முதலாம் நரசிம்மனுக்கும் மாறவர்மனுக்கும் மகேந்திர மங்கலத் தில் போர் முதலாம் மாறவர்மன் சுந்தர் .
பாண்டியன் (216-1239), இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்.
(1239-1251) 1761-1271 முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன்
வீரரவி உதய மார்த்தாண்ட வர்மனைத் தோற்கடித்தல் * 1262 இல் ஹொய்சாள மன்னன் சோமேஸ்வரனுக்கும் முதல்
16 சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்
கும் கண்ணனூர்ப் போர். 1268-1311 முதல் மாறவர்மன் குலசேகர 16
பாண்டியன் - வெனிஸ் பயணி
மார்கோ போலோ தமிழகம் வருகை பாண்டியர் அரசுரிமைப் போர் !
மாலிக்காபூர் படையெடுப்பு: 13231 முகமது பின் துக்ளக் ஜலாலுதீன் அசல்
ஷாவை மதுரைக்கு அனுப்புதல் 1330 (1333) மதுரையில் அசல்ஷா
அட்சி - 1340 அலாவுதீன் உதாஜியின் ஆட்சி. 1341 சியாசுதீன் தங்கணி இபின் பதூதர்.
மதுரை வருகை 1371 குமார கம்பணன் மதுரையை வெல்
வல், 137778 மதுரைச் சுல்தான் ஆட்சி முடிவு.
18
லயமைப்பட்டயபடிப்பு பக்கம்
கம்பம்
சட்டிபட்ட
லோவேதாளை கள்ளப்ப..
பா.
2009
46

கட்டப்பட்டப்படிப்பகம்
-1473 தென்காசி பாண்டியர்.சடையன்
மன் பராக்கிரம பாண்டியன் 3 மதுரையில் விசுவநாத நாயக்கர் தலைமையில் நாயக்கர் ஆட்சித் தொடக்கம் * பாளையக்காரர் முறை யின் தோற்றம். 0 தஞ்சையில் தஞ்சை நாயக்கராட்சி - துவக்கம், சேவப்பன் தஞ்சை நாயக் இ கன். 1 செஞ்சி நாயக்கர் ஆட்சி துவக்கம், 4 மன்னர் திருமலை நாயக்கர்பிறப்பு: 2 பெர்னாண்டஸ் பாதிரியார் தலைம்ை ?
யில் மதுரை மிஷன் என்னும் சமயப்
பணிக் குழு அமைப்பு. 15 முதலாம் சடைக்கத்தேவர் இராமநாத்
பேரம் சேதுபதியாதல் இராபர்ட் ம.. அந்த நொபிலி தமிழகம் வருகை, T மடச்சுக்காரர்கள் பழவேற்காட்டை
விலைக்கு வாங்குதல். 19 மதுரை நாயக்கர் முதலாம் முத்து
வீரப்பர் மதுரையிலிருந்து திருச்சிக்கு 2 தலை நகரை மாற்றுதல், 20 தரங்கம்பாடியில் டேனிஷ் நாட்டவர்
வாணிகத்தளம் அமைத்தல். 23 திருமலை நாயக்கர் மன்னராதல்.) 39 பிரான்சிஸ் டே சந்திரகிரிக் கோட்
படையை வாங்குதல். 40 புனித ஜார்ஜ் கோட்டை நிறுவப்படு
தல். 59 மன்னர் திருமலை மறைவ. 53 வனமியான் படையெடுப்பு, 14 சென்னையில் அரசு மருத்துவ
டெக்டம்பாப்பம்பப்படும்.
4ா5ை.
55பிரெஞ்சு கிழக்கிந்திய வாணிபக 4. குழு நிறுவப் பெற்றது. 74 வெங்கோஜி தஞ்சையில் மராத்திய
- மரபைத் தோற்றுவித்தல், 77 சிவாஜியின் தென்னகப் படையெ
70 செஞ்சியை சிவாஜி கைப்பற்றுதல், 80, ஜான் பிரிட்டோவின் வருகை. 2 81 பரங்கிப்பேட்டை, ஆங்கிலேயர் வசம்!
ஆம்பய்க்கப்ப ட்டம்
சச்சு
அறிவு

Page 49
'3: சாகாகாககாட்டி
பத்தம்
மொபைல்
ரப்படப்ய
பாயாபல் பார்
16881 சென்னை நகராட்சித் தொடர்
கம் 1689 இராணி மங்கம்மாள் மதுரை ஆட்சி!
பொறுப்பேற்றல் , 1693 ஆர்க்காட்டில் நவாப் ஆட்சி. | 598 மதுரை நாயக்க மரயின் கடைசி அரசி 1. 1 மீனாட்சி தற்கொலை...
1717 ஜோசப் காலட் ஆளுநராதல், . 1730 சிந்தாதிரிப்பேட்டை உருவாதல், 1732 மதுரை நாயக்கராட்சி முடிவு. 17A4 வாலாஜா நவாப் ஆட்சி துவக்கம் 1746 முதல் கர்நாடகப் போர் அடையார்
றுப் போர் • லேபர் டன்னாயிஸ் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்
பற்றல். 1749 இரண்டாம் கர்நாடகப்போர். 1751 இராபர்ட் கிளைவ் ஆர்க்காட்டைச்
கைப்பற்றுதல் ஜார்ஜ் கோட்டை
ஆங்கிலேயரின் தலைமை இடம், 1754 சந்தாசாகிப் கொல்லப்படுதல், 174 மூன்றாம் கர்நாடகப்போர். 1767 புலித்தேவர் மறைவு த 1768 சேப்பாக்கம் , அரண்மனை
அமைப்பு, 1770) புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்
கப் பெற்றது." கர்நாடகத்தை ஆங்கிலேயர் முகம் மது அலியிடம் இருந்து பெறுதல் *
வருவாய் வாரியம் அமைப்பு, 1785 மதராஸ் கூரியர் என்ற செய்திப் பத் த ,திரிகை வெளியீடு. க தர
சர். ஆர்ச்பால்டு கேம்பெல் ஆளு (நர்,
1792 தெற்குப் பாளையங்களுக்கு கலெக்
டர் நியமனம். 1794 சென்னையில் மனநோய் மருத்துவ
11மனை. 1795) சேதுபதி பதவி நீக்கம் மருது உடன்
பிறப்புக்கள் போர் 9 மெட்ராஸ் கெஸ்ட் செய்தித்தாள் முகம்மது அலி நவாய் மறைவு.
"போப்பாகாப்பு
காலச்சட்டம்
கல்
2009

44ாகா
கல்கல
பா.
1793 தஞ்சை சரபோஜி துணைப் படைத்
திட்டப்படி ஆங்கிலேயரிடம் ஒப்ப படைப்பு: இராபர்ட் கிளைவ் சென்னை
ஆளுநர். 1799 பாஞ்சாலங்குறிச்சி வீழ்ச்சி . கட்டப்
பொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்
படல் (15-10-177). 1801 மருது உடன்பிறப்புக்கள் தூக்கிலிடப்
பட்ட்னர் (24.IO.1801) 92 நவாப் கர் நாடகத்தை ஆங்கிலேயரிடம் ஒப்படைத் தல் 4 சென்னையில் தலைமை நீதி
மன்றம். 1802 தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி துவக்
கம், பசலி ஆண்டு தொடக்கம். 18031 பெண்டி எஸ் பிரபு ஆளுநராதல், க 1806 வேலூர் புரட்சி, 1807 வில்லியம் பெட்ரி சென்னை ஆளு
நர். 1809 வெள்ளை சென்னைப் புரட்சி. 1813 ஜான் ஆபர் குரோம்பி சென்னை
ஆளுநர் 11814 இரயத்துவாரி முறை அறிமுகம் 5
ஹஸ்த் எலியட் ஆளுநராதல். 1818 கலெக்டரின் கீழ் மாவட்ட ஆட்சி. 1820 சர் தாமஸ் மன்றோ ஆளுநராதல். 1823 இராமலிங்க சுவாமிகள் பிறப்பு, 1825 பஞ்சதந்திரக் கதைகள் தமிழில். 1827 ஜூரி முறை ஹென்றி சல்லிவன்
கிரேம் மற்றும் ஸ்டீபன் ரம்போல்டு
ஜாஹிட்டன், ஆளுநர்கள் 11822 உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பாணை. 1832 சர் பிரெடரிக், ஆடம் ஆளுநரர்
இதல்... 11835 சென்னை மருத்துவக் கல்லூரி (ஜூலை
14 1835) நிறுவப்படுதல். பக்கம் 1837 ஜார்ஜ் எட்வர்டு ரசல், சர் எல்பின்ஸ்
டன் ஆளுநராதல். 1840 பல்கலைக்கழக போர்டு உருவாதல்
: நேஷனல் இன்டர்பிரெட்டர் ஏடு
துவக்கம். " 1841 சென்னை உயர்நிலைப் பள்ளி துவக்
அடியையாகப்பாம்
சட்டியப்பம்பப்பட்டா கேட்ட மா !
கப்பல்கள்
பாம்பன் பாலக்கம்
E E E = = EEEEE
wwwச
(விலையையலைப்பாக
அறிவு

Page 50
rாள் :- 2'*'..)
பாப்பும் அப்பாப்பம்பம்
பன்பாக டயட்டிங்
1842 டுவிடேவுஸ் பிரபு ஆளுநர் பச்சையப்
- பன் பள்ளி தொடக்கம் 1843 சதர் அதலத், சதர் பாஜ்தாரி அதலத்
கைவிடப்பட்டது. 1848) ஹென்ரிடிக்கின்ஸ், சர் ஹென்றி
இதன் போட்டிங்கர் ஆளுநராதல். 2 -3 1851 மாநிலக் கல்லூரித் தொடக்கம். 1952 சுதேசிச் சங்கம் தொடக்கம். 1854 டேனியல் எலியட், ஹார்சு பிரபு ஆளு',
நாாதல். 1857 சென்னைப் பல்கலைக் கழகம் உரு
வாதல் செப். 1859 சர்.சி.ஈ. டிரெவெலியர் ஆளுநர். 1840 டபிள்யு., ஏ.மோர்லாண்டு, சர்.
ஹென்றி ஜார்ஜ் வார்டு ஆளுநர் * சென்னைப் பல்கலைக் கழகத்தில் கெளரவப் பட்டம் அளிக்கும் முறை
தொடக்கம் 1861 சென்னை உயர்நீதிமன்றத் தோற்றம்
டபிள்யூ.டி டெனிசன் ஆளுநரர்
பார்க்
பக்கம்
காட்டட்காட்டி
தல்,
ஜாக்கப்பட்டயம் பயப்படடயம்சாக்கலட்டி
வணையை கட்டமைக்கப்.
1862 இந்தியக் குற்றத்துறைச் சட்டத் தொகுதி
உருவாக்கம், 1863 எட்வர்ட் மர்பி ஆளுநராதல். 1885] இராமலிங்க சுவாமிகளின் சுத்த சன்
மார்க்க சதய சங்கம் 1864 நேப்பியர் பிரபு ஆளுநராதல்.. 1867 சத்திய தரும் சாலை திறப்பு. 1868 மெட்ராஸ் மெயில் பத்திரிகை துவக்
கம்.
தும்மநாடு)
மே தமிழ்நாடு: சில
தருமகரம் புவியியலாமவன்
4ாட்டம்
மகாதொனம் ..
தக்கள் டென்கள் நகர மக்கள்தொகை கிராம மக்கள் தொகை
காக- கால்கதை ' kt)க்கள் அதrசை, வார்சிசி பிசிதம் (1120) 1 2
ஆண்கள் பெண்கள் மக்கள் செ.காரு காமிக கு, ஆண் பெண் விசிதம்(1000 ஆண்களுக்கு - எழுத்தறிவு பெற்றோர் அவனாக
கயத்தளம்
31ம்:
இது குத்து இல்)
imமத்துல்லர் 2009
48

1721 ஏ.ஜே. ஆாபத் நாட், ஹோபர்ட் பிரபு ஆம் ஆளுநர்கள்.
574 இராமலிங்க சுவாமிகள் மறைவு (ஜன.
30) * சென்னை இந்திய விதவை
மறுமணச் சங்கம் தொடக்கம். 15 டபிள்யூ, ஆர்.இராபின்சன் பக்கிங்காம்
கோமகன் ஆளுநர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதன் முத
லில் பெண்களுக்கும் அனுமதி, 378 தி ஹிந்து பத்திரிகை தொடக்கம். 8791 பெரியார் ஈ.வெ.ரா. பிறப்பு =செப்.17): 1880 டபிள்யூ பாட்ரிக் ஆடம் ஆளுநர் 1881 டபிள்யூ ஹடுங்சன், மவுண்ட் ஸ்டூவர்ட்
எல்பின்ஸ்டன், கிராண்ட்டப் ஆளு
நர், 1882 சுதேசமித்திரன் இதழ் தொடக்கம்
- பாரதியார் பிறப்பு (டிச.i), க ) 1883 திரு.வி.க. பிறப்பு : தூத்துக்குடியில்
சைவ சித்தாந்த சபை. 18841 சென்னை மகாஜனசபை துவக்கம்
மகாஜன சபையின் முதல் மாநாடு 1886 இராபர்ட் போர்க் ஆளுநராதல். 1887 சென்னையில் அகில இந்தியக் காங்கிர்
சின் மூன்றாவது மாநாடு. 1891 பாரதிதாசன் பிறப்பு சட்டக் கல்லூரி
தோற்றம். 1892 காவிரி நீர் உடன்பாடு. 1893 முதல் சட்டமன்றக் கூட்டம்(ஜன.1). 1900 ஏ.ஒ. வில்லியர்ஸ் ஆளுநர், இன்.
மேல்
(தொடரும்)
தகவல்கள்
சென்னை அட்சரேகை 810:13:
கதாகை 80,058 சகிபX 4,
ம் பா
ம. டிபு10: 4,239;
15t. 172. 195% 2. த%
8. து;
1
.
1000
15.12.29
அறிவு

Page 51
அட்டைப்படக் கட்டுரை திருமூலர்
பதினென் சித்தர்களில் | திருமந்திரம் என்ற பெயரில் மிகச் திருமூலர் சைவ சமயத்தின் எல்ல மரணமிலாப் பெருவாழ்வுபற்றிய | தூவியிருக்கிறார். குறிப்பாக அட்டா நெறிமுறைகளை ஒருவன் பழகுவா எளிது. சமாதி நிலை என்பது உறக்க அப்பாற்பட்ட நிலை. இந்த நிலை யோ இந்த நிலையை அடையும்போது காலம் காயசித்தியில் சில வகைகள் உண்டு
உருவ சித்தி, அதாவது உடல் சடப்பொருள் வடிவமாக இருக்கு வடிவமாக ஆக்குதல்.
2.
அருவுருவ சித்தி, அதாவது உட நிலையில் சடவுடலாக இருந்து கரைந்து விட்ட சூடக் கட்டிபோ அப்படி ஓர் உடம்பு இருந்ததற்க
3. அரு
அருவ சித்தி, அதாவது ஒன்றுமிய கடவுளின் ஒளியில் கலந்து இன
சித்தர்கள் உருவ சித்தியடை பழனியிலும் இடைக்காடர் திரு
2009
காகசதையின

பிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர் திருமூலர். சிறந்த மூவாயிரம் பாடல்களை எழுதியவர். ாக் கூறுகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். செய்திகளைத் தனது பாடல்கள் பலவற்றில் ரங்க யோகம் என்ற பகுதியில் இந்த யோக னயானால் அவன் சமாதி நிலையை அடைவது ம், கனவு, நனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் (கம் பழகுவோருக்கு இறையருளால் கைகூடும். பசித்தி, அதாவது உடற்பேறு கிடைக்கிறது. இந்தக்
அவை.
bபின் வடிவத்தை மாற்றியமைக்கும் பேறு. தம் உடம்பை இறையின்பத்தில் மூழ்கிய அருள்
ம்பே இல்லாமல் போக வைக்கும் பெறு. இந்த அருளுடலாக மாறி, உடம்பானது தீயில் எரிந்து கலக் கடவுளோடு கலந்து காணாமல் போகும். என எந்தத் தடயங்களும் இல்லாமல் போகும்.
ல்லாமல் போதல், இந்த நிலையில் உடம்பானது நிலாமல் போய்விடும்.
ந்தவர்கள், திருமூலர் சிதம்பரத்திலும் போகர் வண்ணாமலையிலும் உருவ சித்தியடைந்தார்கள்.
49
HாகாதணதமாEேRபயணகவலையாலணை
அறிவு

Page 52
சித்தர் திரு
சுந்தரநாதர் என்பது திருமூலரின் இய சிவனுடைய இருப்பிடமான் கைலாயத்தில் வாழ்ந்து என்றும் மரபு சொல்கிறது. சுந்தரநாதர் ஒரு சீவன் மு கருமங்களின் விளைவு அன்று இவர், அறியாதபை உதவவேண்டித் தனது விருப்பத்தின்பேரில் பிறப்பெ விருப்பத்தின்பேரில் பிறப்பெடுத்தவர். அவருக்கு ஒரு பொதிகை மலையில் அப்போது வாழ்ந்து வந்தவரும் மேலிட்டது. புறப்பட்டார். போகும் வழியில் கேதார்நாத் திருவதிகை, தில்லை ஆகிய தலங்களில் வழி திருவாவடுதுறையைச் சென்றடைந்தார். அங்கே இன புறப்பட மனமில்லாமல் புறப்பட்டார். நடந்து போய்க் ஓரம் ஒரு பசுக்கூட்டம், இறந்துபோன தங்களது மறைவுக்காகத் துயரம் தாங்காமல் அழுது அரற்றிக்கெ இன்பம் இரண்டையும் தாண்டிக் கடந்த சுந்தரநாதரின் இரங்கியது. தன்னுடைய கூடுவிட்டுக்கூடு பாயும் ஆற் இடையனான மூலனின் உடலில் புகுத்தினார். த விலங்குகளோ சிதைத்துவிடாதபடி ஒரு மரப்பொந்தி மேய்ப்பன் உயிர்த்து எழுந்தது கண்டு ஆர்ப்பரித்து ம் வெளிப்படுத்தின. மாலைப்பொழுது வந்தது. மூலன் அவற்றின் வீடுகளில் சேர்த்தார். தன்னை நாடி வந்த த இனி எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்
அடுத்த நாள் தன்னுடைய பயணத்தை வைத்திருந்த தன்னுடைய சொந்த உடம்மைத் தே இடத்தில் அதைக் காணாமல் திகைத்தார். இதுவும் இ என்று மனம் தெளிந்தார். ஒரு தென்னிந்தியனுடைய பொருளைத் தமிழில் அறிவிக்க வைப்பதற்காகவே என்று கருதிக்கொண்டார்.
அதுமுதல் திருமூலர் என்று அறியப்பட்ட
2009
கோ தாயகமையவாறு
500

மூலர்
மா.கோவிந்தன்
.
ற்பெயர் என்றும் இவர் இறைவன் பந்தவர் என்றும் நந்தி தேவர் மாணவர் தேர் அவரது பிறப்பு அவரது முற்பிறவிக் யில் உழலும் மனிதக் கூட்டத்துக்கு டுத்தவர். அவருக்கு ஒரு நாள் தனது நாள் தனது சக மாணவரும் நண்பரும் மான அகத்தியரைப் பார்க்கும் ஆர்வம் 5. பசுபதிநாம் (நேபாளம்). காசி, காஞ்சி, பட்டார். காவிரி நதிக்கு அருகில் bறவனை வணங்கிப் பின் அங்கிருந்து 5கொண்டிருக்கும்போது காவிரிக்கரை மேய்ப்பனான மூலன் என்பவனின் காண்டு இருப்பதைப் பார்த்தார். துன்பம், அருள்மனம் பசுக்களின் துயரம் கண்டு bறலைப் பயன்படுத்தித் தனது உயிரை ன்னுடைய உடலைப் பறவைகளோ ல் ஒளித்து வைத்தார். பசுக்கள் தங்கள் மகிழ்ந்தன. அவரை நக்கித்தம் அன்பை பசுக்களை ஊருக்குள் ஓட்டிச் சென்று ன் மனைவியிடம் தனக்கும் அவளுக்கும்
த் தொடர் எண்ணிய அவர் ஒளித்து கடிச் சென்றார். ஒளித்து வைத்திருந்த றைவன் சிவனின் திருவுள்ளம் போலும் ப உடலில் தன்னைப் புகுத்தி, வாழ்வின் சிவன் அப்படிச் செய்திருக்க வேண்டும்
அவர் சிதம்பரத்திற்குச் சென்று அங்கு
அறிவு

Page 53
ஓர் அரசமரத்திற்கு அடியில் உள்ள சுயா நாளும் பொழுதும் ஓடிக்கொண்டே இ என்றும் அந்த ஆண்டு முழுவதும் தியா வடித்துவிட்டு மீண்டும் தியானத்தில் சொல்கின்றன. இவ்வாறாக மூவாயிர
அவர் எழுதிய மூவாயிரம் பகுதி ஒன்றும் தந்திரங்கள் ஒன்பதும் அந்த நூலைத் தான் எழுதிய காரணத்
நான்பெற்ற இன் வான்பற்றி நின்ற ஊன்பற்றி நின்ற தான்பற்றப் பற்ற
இன்று அந்த நூல் திருமந்திரம் எ யோகத்தையும் வெளிப்படுத்துவதில் இல்லை. என்றாலும் அதில் பய அறிஞர்களால் மட்டுமே அறியப்பட்ட அது இருக்கிறது.
திருமந்திரம் என்பதற்குச் ெ மந்திரங்களைச் சொல்கிறார் திருமூலர் அவர் தருகிறார். இந்த நூல் தந்திர நு நூல், தத்துவ நூல் என்று பலவாற சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் | சித்தாந்த சாத்திர நூல் என்றும் கெ ஒன்பது ஆகமங்களின் சாரம் என்று
திருமூலரின் கடவுள் சிவன திருமந்திரப் பாடல்களால் விளங்குகி
தேவர் பிரான்நம் பிரான்தி மேவு பிரான்விரி நிருல் !ே தாவு பிரான்தன்மை தான பாவு பிரான் அருட் பாடலு
2009
பட்சமாக வா

புலிங்கத்தை வணங்கி அங்கு தியானத்தில் அமர்ந்தார். நந்தன. அவர் ஆண்டுக்கொருமுறை கண்விழிப்பார் எத்தின் மூலம் அவர் உணர்ந்தவற்றை ஒரு பாடலாக > மூழ்கிவிடுவார் என்றும் மரபுவழிச் செய்திகள் 5 பாடல்கள் அவரால் இயற்றப்பட்டன.
பாடல்களும் மந்திரமாலை என்ற பெயரில் பாயிரப் ாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பாயிரப்பகுதியில் இதை ஒரு பாட்டில் பகுதி செய்கிறார்: பம் பெறுக இவ் வையகம்
றைப்பொருள் சொல்லிடின் ) உணர்வுறு மந்திரந் த் தலைப்படுந் தானே பா. 85
ன்று அறியப்படுகிறது மறைமெய்ஞ்ஞானத்தையும் அந்த நூலுக்கு இணை சொல்ல இன்னொரு நூல் ன்படுத்தப்படும் குறியீட்டு மொழி காரணமாக தூலாகவும் பாமரர்களால் அறியப்படாத நூலாகவுமே
சால்விளக்கம் தேவையில்லை. இந்த நூலில் பல்வேறு
ஓம் நமசிவாய ஆகிய முக்கியமான மந்திரங்களையும் எல், மந்திர நூல், யந்திர நூல், யோக நூல், வழிபாட்டு ரகச் சொல்லப்படுகிறது. இது தோத்திர நூல்களான பத்தாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. சைவ ாள்ளப்படுகிறது. இந்நூலின் ஒன்பது தந்திரங்களும் சொல்லப்படுகிறது. .அவன் எல்லாம் கடந்த பரம்பொருள். இது கீழ்வரும் றது.
சை பத்தையு ழையுந் றிவா ரில்லை
மாமே.
பா.32
S!
அறிவு

Page 54
இறைவன் தேவர்களின் தலைவன்; நமக்கு பரந்து நிரம்பி நிற்கிறவன். ஏழு உலகங்களையும் ஏழு இருக்கிறவன். அவனுடைய தன்மையை உள்ளபடி அ
பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க் கொத்துத் திருவடி நீழல் சரணெனத் தத்தும் வினைக்கடல் சாராது காணுமே
இறைவன் பத்துத் திசைகளிலும் பரந்து நிற்க ஆகையால் அவனது திருவடிகளைச் சரண்புகுங்கள் புண்ணிய பாவங்கள் உங்களைச் சாராமல் விலகுவ ை
நன்றி: ப
அறிவைப் பெருக்குங்கள்
மக்களிலேயே அறிவு மிகுந்தவர் சாலமன் சொன்னார்? அறிவு சால் அன்பர் கூறிய அறிவுரை மிகப் பொ “அன்பான பதில் கோபத்தை விரட்டி அடிக்கிறது துக்ககரமான சொற்கள் கோபத்தை உண்டாக்கு அவர் மேலும் சொன்னதாவது:- “மெல்ல மெல்ல கோபம் கொள்கிறவன் விபரம் கோபமடைவது முட்டாள்தனம். ஆகவே, 1. எப்போதும் இனிமையாகப் பதில் சொல்லக் க 2. கடுமையான சொற்களை உபயோகிக்காதீர்க 3. கோபத்திற்கு அடிமையாகி பதில் கூறாதீர்கள் 4. வேகமாக முடிவெடுத்து செயல்படாதீர்கள்
இந்தச் சுலபமான நான்கு வழிமுறைகளையும் கடஷ்டமா என்ன? இது உங்கள் வாழ்க்கையோ மாற்றிக் காட்டும் !
2009
52

தான். அவன் பத்துத் திசைகளிலும் கடல்களையும் தாண்டி அப்பாலாய் றிகிறவர்கள் யாருமில்லை.
டர் :
பா. 1451
கிறவன். அவன் இல்லாத திசை எது? ள். பற்றித் தொடரும் இருவினைப் தக் காண்பீர்கள். பாபாஜியும் பதினென் சித்தர்
ரியா யோகமரபும்
என்பவர். சாலமன் என்ன
ருத்தமானது.
நகின்றன"
புரிந்தவன். முனுக்கென்றவுடன்
ற்றுக் கொள்ளுங்கள்.
ள்
5 பின்பற்றுவது உங்களுக்குக்
இதைப்பற்றி யோசியுங்கள்.
எம்.ஆர். காப்மேயர்.
MM மாதம்
யா TECr, RT R ராகா
அறிவு

Page 55
With Best Copliments From
EVERE
L01
A/C & Non A/C Ro
Van lliring
Tour A
No. 76A, Sri K
Colom Tel: 0112-3929

EST INN DGE
Doms Available
rrangement
lirport Transport
Air Ticketing World wide & Jaffna
athireshan Street, abo - 13 24 , 0112-461059

Page 56
ஒவ்வொரு கணப் அளவுகடந்த ஆ அளவு கடந்த 6
அளவுகடந்த புரிந் ஞானவழிமுறை அவற்றை இந்த ஞான வழிமுறை த இந்தக் கணப்பொழுதைப்
COஒரு உலகை ஆலாலச உலகாலமாதலால் இலசல்
மகராஜியின் அமைதியை பற்றிய சணலில் வாரந்தோறும் சனிக்கி தொடக்கம் 11.00 வரை இடம்
TNL சணலில் சனிக்கிழமை
ஆங்கிலத்திலு மேலதிக விபரம் 6
வசந்த இல.33 சிவன் வீதி தொலைபேசி இல: 02
மகராஜி என்று பரவலாக அ உள்ளத்தில் சாந்தியை உணரும்படி | மேலாக ஊக்குவித்து வருகிறார்.
வட இந்தியாவில் ஹரித்துவ மூன்றாவது வயதிலேயே மக்கா தொடங்கினார். தன்னுடைய எட்டா
இந்தியாவில் பல இடங்களுக்கும் அது பதின்மூன்றாவது வயதில் லண்டன் |
உரையாற்ற அழைக்கப்பட்டார் நகரங்களிலும் 50க்கும் மேற்பட்ட ந அதிகமான மக்கள் அவருடைய புத்துணர்வும் பெற்றுப் பயனடைந்து க நாடுகளில் 70க்கும் அதிகமான
உள்ளது.
மகராஜியின் அமைதி பற் தொடரந்து வெளிவரும் எ
மகிழ்ச்சியுடன் தெ

ஆேலா ஆலம் அஜஹணு பொழுதினுள்ளும் னந்தம் உண்டு தெளிவு உண்டு
துணர்வு உண்டு, க் கரந்தெடுக்கும் கருவி. ான் இப்பொழுது என்னும்
பிடிப்பதற்குறிய ஒரே வழி.
- மகராஜி செய்தி சன் கேபிள் பொதிகை ழமைகளில் காலை 10.00 மணி பெறும் பார்த்து இன்புறுங்கள். தோறும் பி.ப. 3.30 மணிக்கு ம் இடம்பெறும் தெரிந்து கொள்ள
சாலை ', திருகோணமலை. 8-2224894 0777558088
ல5ேஇன் 2
இத டராஜல் கூகைஉலகை உலகை உலகலவை, கைஉலகை I9
மழைக்கப்படும் பிரேம்ராவத் அவர்கள் மக்களைக் கடந்த 40 வருடங்களுக்கு
பாரத்திலே பிறந்த அவர் தன்னுடைய ளிடம் இதைப்பற்றி உரையாடத் வது வயதிலிருந்து இந்தச் செய்தியை எடுத்துச் சென்றார். அவருடைய மற்றும் லாஸ் ஏஞ்ஜலிஸ் நகரங்களில் - அன்றிலிருந்து இதுவரை 250 காடுகளிலும் உள்ள ஒரு கோடிக்கும் உரைகளைக் கேட்டு ஊக்கமும் உள்ளனர். அவருடைய செய்தி 88
மொழிகளில் கிடைக்கக்கூடியதாக 2
இஹேலேஷன் சலசலசல்வே அலசி
மறிய செய்திகள் அறிவில் ன்பதை வாசகர்களுக்கு ரிவிக்கின்றோம்.
3