கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.14

Page 1
அமெ.தூதுவர் அறிக்கை
(யாழ்ப்பாணம்) ------------------ -
சிவில் சமூக அமைப்புக்களையும் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சர்வாதி
சிதைப்பதற்கு உறுதிபூண்டிருந்த கார ஆட்சியை மக்கள் நிராகரித்ததன் மூலம் முழு இலங்
அதிகரித்துசென்ற சர்வாதிகார ஆட்சி கையும் அச்சமின்றிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
முறையைக்கொண்ட அரசாங்கத்தை
உங்கள் வாக்காளர்கள் கடந்த என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் தெரி
ஆண்டு நிராகரித்துள்ளனர். இந்த வித்துள்ளார்.
அரசாங்கம் இலங்கையின் வெவ் யாழ்ப்பாணத்திற்கு நாளை
மாதம் இலங்கையில் நடைபெற்ற
ள்ளனர் இதன்மூலம் ஜனநாயக
மான தேசிய நீதித்துறையையும்,
வேறு சமூகங்களுக்கிடையிலும் திங்கட்கிழமை அமெரிக்கத் தூது
ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டின்
நிறுவனங்களையும், சட்டபூர்வ
. தொடர்ந்து வளர்ச்சியடையக்கூடிய
15 ஆம் பக்கம் பார்க்க.... வர் அதுல் கேசப் வருகை தருவதை
அரசியல் செல்லும் திசையில் ஒரு முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊடக அறிக்கையிலேயே மேற்படி
மாற்றத்தை ஏற்படுத்தியது. தேசிய விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம், நல்லாட்சி என்னும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்
உறுதிமொழியின் அடிப்படையில் பிடுகையில்,
கட்டியெழுப்பப்பட்ட ஒரு புதிய அர 2015ஆம் ஆண்டு ஜனவரி
சாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்து
மரண சான்றிதழ் தேவையா?
தவிர்க்க வேண்டுமென உறவுகள் கோரிக்கை பொதுமக்களுடைய காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளது: ஒப்புக் கொண்டார் ஆளுநர் கூரே
(யாழ்ப்பாணம்)
வடக்கில் இராணுவம் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கின் றது என்ற கருத்தை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஏற்றுக் கொண்டுள்ளார்.
தெல்லிப்பழையில் நேற்றையதினம் நடைபெற்ற அலுமினிய உபகரண உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு

Registered as a Newspaper in Srilanka
விலை :20.00 website : www.valampurii.lk பக்கங்கள் :பதினாறு + பதினாறு
படி?
வேலம்புரி
PURIFIED DRINKING WATER சுத்தமான குடி தண்ணீர்
மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக் கொள்ள பிர். 'மங்கல நிகழ்வுகள், விடுதிகள்,
ஹோல்கள் (Hail) விசே, விலைக்கழிவு வழங்கப்படும்.
ஸ்ரீமுருகன் PEED 54
தொலைத் தொடர்பகம்
303, கே.கே.எஸ் வீதி. ((-5142)
யாழ்ப்பாணம் (021 222 5392
E-mail: valampurii@yahoo.com,
valampurii@sltnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 30 ஞாயிற்றுக்கிழமை (14.08.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 239
Rom,Talpun
சர்வாதிகார ஆட்சி முறையை இலங்கை மக்கள் நிராகரிப்பு
நாளை யாம்.வாமன்னர்

Page 2
- பக்கம் பக்கக...
கடுங்காற்று வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு எச்.ஐ.வி நோய் தாக்கம்
வீசக்கூடும்
இந்தியா உதவ வேண்டும்
நாட்டில் அதிகரிக்கின்றது அவைத் தலைவர் சீ.வீ.கே கோரிக்கை
எயிட்ஸ் தடுப்பு பிரிவு தகவல்
ளதாக தேசிய பால்வினை நோய் கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு அதி வேகமாக எச்.ஐ.வி தொற்றால் வீக்கம் ஏற்படு வதாகவும் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது அதனை குறைக்க முடியும் என்றும் தெரிவி
16 ஆம் பக்கம் பார்க்க....
(கொழும்பு)
நாட்டை ஊடறுத்தும் நாட்டுக்கு அண்மையில் உள்ள கடற்பகுதிக
(யாழ்ப்பாணம்)
தினம் அலுமினிய பொருட்கள் உற் ளிலும் மணித்தியாலத்துக்கு 60
போரில் பெரும் அழிவுகளை எதிர பத்தி செய்யும் நிறுவனம் திறந்து
(கொழும்பு) 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று
நோக்கிய ஈழத்தமிழினம் தற்போது
வைக்கப்பட்டிருந்தது.
நாட்டில் எச்.ஐ.வி தொற்றுக்கு வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இரு
மீள் எழும் முயற்சியில் ஈடுபட்டுக்
இந்த நிகழ்வில் விருந்தினர்களில
உள்ளான 153 பேர் இந்தவருடத் ப்பதாக வானிலை அவதான நிலை
கொண்டுள்ளது. இந்த முயற்சிக்கு
ஒருவராக யாழ்.இந்திய துணைத்
தின் இதுவரையான காலப்பகுதி யம் எதிர்வு கூறியுள்ளது.
தொப்புள்கொடி உறவான இந்தியா
15 ஆம் பக்கம் பார்க்க....
யில் புதிதாக இனங்காணப்பட்டுள் தொடர்ந்தும் ஒரு சில நாட்களு
கைகொடுக்க வேண்டும் என வட க்கு இதனை எதிர்பார்க்கலாம்
க்கு மாகாண சபையின் அவைத் என்று தெரிவித்துள்ள வானிலை
தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரி அவதான நிலையம், புத்தளம்
வித்துள்ளார். 16 ஆம் பக்கம் பார்க்க... |
தெல்லிப்பழையில் நேற்றைய
(கொழும்பு)
ந்து கிடப்பதற்கு முன்னாள் ஜனா மனித உரிமை மீறல்கள்
திபதி மகிந்த ராஜபக்ஷவே கார தொடர்பாக இலங்கைக்கு எதிராக
ணம் என்று குற்றம் சாட்டிய அமை (கொழும்பு)
ஐக்கிய நாடுகளின் மனித உரி ச்சர் சமரசிங்க, அவை தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் பான்
மைப் பேரவையில் ஐயாயிரத்தி பதில்கூற வேண்டிய கடப்பாடு அர
ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கீ மூன் இம்மாத இறுதியில் இல
சாங்கத்திற்கு இருப்பதாகவும் கூறி குவிந்து கிடப்பதாக அரசாங்கத்
னார். ங்கைக்கு விஜயம் செய்யவுள்ள
தின் விசேட வேலைத்திட்ட அமை
அரசாங்க தகவல் திணைக் தாக அரசாங்கத்தரப்பு தகவல்களை
ச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்து களத்தில் நேற்றுமுன்தினம் நடை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளி
ள்ளார்.
பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாகியுள்ளன. பொறுப்புக்கூறல் மற்
அரசாங்கத்திற்கு எதிராக இவ்
அமைச்சர் மகிந்த சமரசிங்க கலந்து 15 ஆம் பக்கம் பார்க்க....
வளவு முறைப்பாடுகள் அங்கு குவி
15 ஆம் பக்கம் பார்க்க....
இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் 5, 750 முறைப்பாடுகள் பதிவு
விசமிகளால் இலங்கை வருகிறார் மூன்!
தீ வைப்பு!
(யாழ்ப்பாணம்) கல்லுண்டாய் வெளியில் கழிவு கொட்டப்படும் பகுதிக்கு நேற்றைய தினம் இனந்தெரியாத விசமிகளால் தீ மூட்டப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் நேற் றிரவு வரை புகை மூட்டமாக காண ப்படுவதுடன் தீயணைப்பு பிரிவினரா
15 ஆம் பக்கம் பார்க்க....
நடுவு நிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்

அமெ.தூதுவர் அறிக்கை
(யாழ்ப்பாணம்)-----
சிவில சமூக அமைப்புக்களையும் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சர்வாதி
சிதைப்பதற்கு உறுதிபூண்டிருந்த கார ஆட்சியை மக்கள் நிராகரித்ததன் மூலம் முழு இலங்
அதிகரித்துசென்ற சர்வாதிகார ஆட்சி கையும் அச்சமின்றிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
முறையைக்கொண்ட அரசாங்கத்தை
உங்கள் வாக்காளர்கள் கடந்த என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் தெரி
ஆண்டு நிராகரித்துள்ளனர். இந்த வித்துள்ளார்.
அரசாங்கம் இலங்கையின் வெவ் யாழ்ப்பாணத்திற்கு நாளை மாதம் இலங்கையில் நடைபெற்ற ள்ளனர் இதன்மூலம் ஜனநாயக மான் தேசிய நீதித்துறையையும்,
வேறு சமூகங்களுக்கிடையிலும் திங்கட்கிழமை அமெரிக்கத் தூது
ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டின்
- நிறுவனங்களையும், சட்டபூர்வ
, தொடர்ந்து வளர்ச்சியடையக்கூடிய
15 ஆம் பக்கம் பார்க்க.... வர் அதுல்கேசப் வருகை தருவதை
அரசியல் செல்லும் திசையில் ஒரு முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊடக அறிக்கையிலேயே மேற்படி
மாற்றத்தை ஏற்படுத்தியது. தேசிய விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம், நல்லாட்சி என்னும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்
உறுதிமொழியின் அடிப்படையில் பிடுகையில்,
கட்டியெழுப்பப்பட்ட ஒரு புதிய அர 2015ஆம் ஆண்டு ஜனவரி
சாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்து
மரண சான்றிதழ் தேவையா?
தவிர்க்க வேண்டுமென உறவுகள் கோரிக்கை பொதுமக்களுடைய காணிகளை
இராணுவம் சுவீகரித்துள்ளது ஒப்புக் கொண்டார் ஆளுநர் கூரே
(யாழ்ப்பாணம்) -
வடக்கில் இராணுவம் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கின் றது என்ற கருத்தை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஏற்றுக் கொண்டுள்ளார்.
தெல்லிப்பழையில் நேற்றையதினம் நடைபெற்ற அலுமினிய உபகரண உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை ஏற்றுக் .
4- ஆம் பக்கம்பார்க்க

Page 3
பக்கம் 02
வலம்
இ.போ.ச பேருந்து சாரதி மீது பயணியொருவர் கல்வீசி தாக்குதல்
ஏதால்லையா?
(யாழ்ப்பாணம்)
ஆம் இலக்க பேருந்து நேற்று சனிக்கிழமை யாழ்.தட்டாதெருச்சந்திப் பகுதியில்வைத்து
பிற்பகல் யாழ் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. நிதானமின்றிய நிலையில் பயணித்த பிரயாணம் பேருந்தில் பிரயாணம் செய்த பிரயாணி ஒரு ஒருவர் பேருந்து சாரதி ஒருவர் மீது கல்வீசித்
வர் நிதானமின்றிய நிலையில் ஏனைய பய தாக்குதல் நடத்தியதில் இலங்கைப் போக்குவணிகள் மீது தகாத செயல்களில் ஈடுபட்டுள் ரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின்
ளார். சாரதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்
இதனால் குறித்த பிரயாணியை பேருந் காக யாழ் போதனா வைத்தியசாலையில்
தில் இருந்து இறக்கிவிட நடத்துநர் முயற்சித்த அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதும் அவர் முரண்டுபிடித்ததால் சாரதி யாழ்ப்பாணத்திலிருந்து மருதனார்மடம்
யும் நடத்துநரும் இணைந்து அவரை தட்டா ஊடாக காங்கேசன்துறை செல்லும் 782/4
தெருச் சந்தியில் வைத்து கீழிறக்கிவிட்டு
பேருந்தில் ஏற முற்பட்டபோது குறித்த பிர கறையான்
யாணி பாரிய கல் ஒன்றினை எடுத்து சாரதி மீது எறிந்துள்ளார். இதன்போது கல் சாரதியின பின் தலைப்பகுதியில் பட்டு அவருக்கு பலத்த
காயம் ஏற்பட்டது. உங்கள் கட்டடங்களை உத்தரவாதத்துடன்
இந்நிலையில் ஆத்திரமடைந்த சக பய பாதுகாத்துக் கொடுக்க நாங்கள் இருக்கின்றோம்.
ணிகள் குறித்த பிரயாணியை நையப்புடை ஆலோசனையும் மதீப்பீடும்
த்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இலவசமாக வழங்கப்படும்.
யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த பிரயாணி தொடர்புகளுக்கு: ந.ரூபகாந்த்
யைக்கைது செய்து பொலிஸ் நிலையம் அழை 077 1515897, 021499 3200
த்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தினால கருமைத் தோற்றம் கொண்டவர்களுக்கு
நேற்றைய தினம் ஓர் அற்புதமான செய்தி (2 வாரங்களில்)
பிற்பகல் தட்டாதெரு
சந்திப் பகுதியில் சிறிது ஆண் பெண் இருபாலாருக்கும் உகந்தது. 2 வாரத்தில் நல்ல அழகான மேனியுடன் திகழ பிரான்ஸ் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட
நேரம்போக்குவரத்து
நெரிசல் காணப்பட் 5 கேர்வல் வைக்கிங் கிறீம் விலை
டது. 5500)
(செ-4) அலை Tாலா கர்
த முகப்பரு * கண் கருவளையம்* முகச்சுருக்கம்
500
வலம்புரி * உதடுகறுப்பு முதுகு கழுத்து கை கால் கறுப்பு நீக்கும் கிறீம் விற்பனைக்குண்டு. மேலும் முகம் தாடைப் பகுதியில் உள்ள தேவையற்ற ரோமங்கள் அகற்றும் கிறீம்,
விளம்பரத் முகம் உடம்பு பகுதியில் உள்ள காய்கள் அகற்றும் கிறீம், மார்பு கூட்டும் குறைக்கும் கிறீம் விற்பனைக்கு உண்டு.
தொடர்புகளுக்கு உடல் எடை கூட்டும், குறைக்கும் பால்மா, குளிசை. டொனிக், தலைமுடி வளரச் செய்யும் ஆயுர்வேத
021 2217603 எண்ணெய், மூலிகை பவுடர் இங்கே பெற்றுக் கொள்ளலாம்)
தொடர்புகளுக்கு 077 3149386 (021567 1532
(5613)
(5612)
NorthLanka IIT அரசாங்க தனியார் வேலைவாய்ப்ப்ை பெறுவதற்கும் பதவி உயர்விற்கும் சம்பள உயர்வுக்குமான
UGC அங்கிகாரம் பெற்ற கற்கை நெறிகள் Top Up Programme to Degree Certificate HND அல்லது 2 Years Diploma முடிச்ச சகலரும் விண்ணப்பிக்கலாம்.
Duration : 1 Year I *விண்ணப்படிவத்தை சுயமாகத தயாரித்து | பதிவுத்தபாலில் 20.08.2016 க்கு
முன் அனுப்பி வைக்கவும் நேர்முகத்தேர்வுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
(People's Bank Bulilding, Top Floor,
Stanly Road, Jaffna. (Contact: 0767504535, 0214927088

புரி
14.08. 2016
(5609)
காணி விற்பனைக்கு(சேவை முகவர் காணிகள்,
A9 வீதி நுணாவில் சந்திக்கு
வீடுகள் விற்பனைக்கு அருகே மட்டுவில் தெற்கு பருத்தித்துறை
நாவலர் வீதி 2 3/4 பரப்பு, பிறவுண் வீதி 3 வீதியில், துர்க்கை அம்மன் ஆலய வீதி
v2, மணிக்கூட்டு வீதி B.M.C. லேன் 2 1/2,
பழம் வீதி 2 பரப்பு, வேம்படி வீதியில் 4 ஆரம்பத்தில் காணி விற்பனைக்குண்டு.
பரப்பு. யாழ்.நல்லூர் தொகுதிகளில் விற்க பிரித்துக் கொடுக்கப்படும். 5608
விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம். 5602) |077 8730 129
சுந்தரம்:- 0774819801 நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திருமதி சரஸ்வதி ஜெயம் தோற்றம் : 16.01.1954 - மறைவு : 29.07.2012
நான்கு ஆண்டுகள் 3, மறைந்தாலும் ஆடுமோ உம்
நினைவுகள் கோடி கோடியாய்க்
கொட்டக் கொடுத்தாலும் உம் நினைவுகள் நெஞ்சை விட்டு
அகன்றிடுமோ!
சிவன் வீதி,
தகவல்: ஆவரங்கால் மேற்கு,
கணவன், பிள்ளைகள், புத்தூர்.
மருமக்கள், பேரப்பிள்ளைகள். பணிநிலை வெற்றிடங்கள் ஜெயந்திநகர், கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் கீழ்வரும் பணிநிலை வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
01. பகுதி நேர ஆசிரியர்கள்:
பாடங்கள் : கணிதம், விஞ்ஞானம்
தகைமைகள் : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்குறிப்பிட்ட பாடங் களில் பட்டத்தினைப் பூர்த்தி செய்திருத்தல். ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு : + பகுதி நேர ஆசிரியராகக் கடமையாற்ற வேண்டும். + சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.
02. சமையலாளர்கள்:
- இல்ல நடைமுறைகளுக்கு அமைவாக இல்லத்தில் தங்கியிருந்து வேலை செய்யக் கூடிய நல்ல தேகாரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும். 1வயதெல்லை 30 - 65 1குடும்பப் பொறுப்பற்ற தனியாட்கள் விரும்பத்தக்கது.
குறிப்பு : +உணவு, தங்குமிடம் என்பன இலவசமாக வழங்கப்படும். |
+ சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். கடித உறையின் இடதுபக்க மேல்மூலையில் எந்த பதவிக்கான விண்ணப்பம் என்பதை தவறாது குறிப்பிட்டு 20.08.2016ற்கு முன்னர் எமக்குக் கிடைக்கக்
கூடியவாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். குட5444 அனுப்பி வைக்க வேண்டிய முகவரி : தி.இராசநாயகம், தலைவர், மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்
'ஜெயந்திநகர், கிளிநொச்சி. தொலைபேசி இல :077060 4950, 0214923118
மின்னஞ்சல் முகவரி :rasa46@yahoo.com

Page 4
- 14.08. 2016
வடு
மைத்திரி சலூன்
MADE IN SRILANKA
எமது சேவைகள் உள்நாட்டில் நமக்கு நாமே
பொறிமுறை கட்டிங் மருத்துவக் கட்டிங்
தென்ன
துச் செயலா?
இம்மாத இறுதியில் இலர்
(கொழும்பு) ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த மாத இறுதியில் இலங்கை வரவுள்ளதாக அரசாங்கத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த தகவலை இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜெனிவாவில் வைத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சரால் வெளியிடப்பட்டது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் வகையில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே இந்த விஜயத்துக்கான ஒழுங்குகள் மேற்கொள் ளப்படுவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
(இ-10) கொழும்பில் போதைப்பொருளை ஒழிக்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை
தலைநகர் கொழும்பில் விக்கிரமசிங்க ஆகியோரின் அதிரடிப்படையினர் ஈடுப போதைப் பொருள் நடவடிக் நேரடிக் கண்காணிப்பில்
டுத்தப்படவுள்ளனர். கைகளை ஒழிக்க ஜனாதி இந்த நடவடிக்கை ஆரம்பிக்
விமானப்படையினரின் பதி மைத்திரிபால சிறிசேன கப்படவுள்ளது.
ஒத்துழைப்பும் இந்த போதைப் வும் பிரதமர் ரணில் விக்ர கொழும்பை மையமாகக் பொருள் ஒழிப்பு நடவடிக் மசிங்கவும் நடவடிக்கை கொண்டு இயங்கி வரும் கைக்காக பெற்றுக்கொள் எடுக்கவுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தக ளப்படவுள்ளது. நாளை 15 ஆம் திகதி
த்தை கட்டுப்படுத்த பாரியள்
போதைப்பொருள் வர்த் முதல் இந்த விசேட நடவடிக்கை வில் சுற்றிவளைப்புக்கள் தகத்தை கட்டுப்படுத்தும் இந்த ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேற்கொள்ளப்படவுள்ளன.
நடவடிக்கை குறித்து ஒரு மாத ஜனாதிபதிமைத்திரிபால இந்த நடவடிக்கைகளுக் காலத்தின் பின்னர் மீளாய்வு சிறிசேன, பிரதமர் ரணில் காக இராணுவத்தினர், விசேட செய்யப்படவுள்ளது.(இ-7-10)
கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் நாடகமொன்றை அரங்கேற்ற முயற்சி ரஞ்சன் ராமநாயக்க தெரிவிப்பு டிக்கைகளை குழப்ப முயற்
டிக்கைகளை குழப்ப முயற்
சித்தனர்.கூட்டு எதிர்க்கட்சி கூட்டு எதிர்க்கட்சியினர் இதனைத் தெரிவித்துள்ளார். யின் இந்த முயற்சி வன்மை நாடாளுமன்றில் நாடகமொ
யாகக் கண்டிக்கப்பட வேண் ன்றை அரங்கேற்ற முயற்சித் அலுவலகம் குறித்த சட்டம்
டியதாகும். தனர் என பிரதி அமைச்சர்
உரிய முறையில் நாடாளும்
கூட்டு எதிர்க்கட்சியினரு ரஞ்சன் ராமநாயக்க தெரி ன்றில் நிறைவேற்றிக் கொள் க்கு வாக்களிக்கக்கூடிய அள
வித்துள்ளார்.
ளப்பட்டது.
விற்கு பெரிய எண்ணிக் கொழும்பு ஊடகமொ
கூட்டு எதிர்க்கட்சியின்
கையில் உறுப்பி னர்கள் ன்று எழுப்பிய கேள்விக்கு சிலர் போலியான நடிப்பை கிடையாது என அவர் மேலும் பதிலளித்த போது அவர் வெளிப்படுத்தி, அவை நடவ தெரிவித்தார். (இ-7-10)
முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழல் இலங்கையில் தற்போது உருவாகியுள்ளது அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் தெரிவிப்பு
முதலீட்டாளர்களுக்கு சாத மற்றும் வியாபார விவகாரங்
நிதி அமைச்சர் ரவி கரு கமான சூழல் இலங்கையில் களுக்கான அமெரிக்க துணை ணாநாயக்கவுடன் நேற்று தற்போது உருவாக்கப்பட்டு இராஜாங்க செயலாளர் முன்தினம் இடம்பெற்ற சந்தி ள்ளதாக அமெரிக்கா தெரி சார்ல்ஸ் றிவ்கின் இதனை ப்பின் போதே அவர் இதனை வித்துள்ளது.பொருளாதாரம் தெரிவித்துள்ளார். ..
தெரிவித்தார். - (இ-7-10)

லம்புரி
பக்கம் 03
தாபிக்கப்பட்டு 50 ஆண்டுகள் சட்டம் எல்லோருக்கும்
நிறைவடையும் பொன்விழா
இலங்கையில் நடைபெறுவ சமமானதாக வேண்டும்
துடன், அதனோடு இணைந்த ஜனாதிபதியின் மனச்சாட்சியை தட்டும் மக்களின் கேள்விகள்
தாக இந்த சட்டமாநாடு ஓக
ஸ்ட் 13,14,15 ஆகிய தினங்க - சட்டம் எல்லோருக்கும் , கட்டணம் செலுத்தும் ஒரு ளில் கொழும்பில் நடைபெ சமமாக நடைமுறைப்படுத் வாட்டு ஒதுக்கப்படுவது எவ்வ றுகின்றது. தப்பட வேண்டும் என்றும் சட் ளவு தூரம் நியாயமான ஒன்று
இந்த அங்குரார்ப்பண டம் சுயாதீனமாகவும் பக்கச்
என பொதுமக்கள் தம்மிடம்
நிகழ்வில் உரையாற்றிய சார்பற்றதாகவும் இருக்க் கேள்வி எழுப்புவதாகவும்
ஜனாதிபதி மேலும் தெரி வேண்டும் என்பதே மக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
வித்ததாவது, ளின் எதிர்பார்ப்பு என ஜனாதி
நேற்று முன்தினம் பிற்ப
சட்டம் எல்லோருக்கும் பதி மைத்திரிபால சிறிசேன
கல் பண்டாரநாயக்க சர்வதேச
சமமாக நடைமுறைப்படுத் தெரிவித்துள்ளார்.
மாநாட்டு மண்டபத்தில் நடை தப்பட வேண்டும் என்றும் - சந்தேகநபர்களாக விள பெற்ற 2016 ஆசிய சட்ட மாநா நாட்டின் சட்டம் சுயாதீன க்க மறியலில் வைக்கப்பட்ட ட்டின் அங்குரார்ப்பண நிகழ் மாகவும் பக்கச்சார்பற்றதா பின்னர் சிறப்புரிமைகளைப் வில் கலந்து கொண்டு.உரை கவும் நடைமுறைப்படுத்தப் பெற்ற ஒரு சிலருக்கு மட்டும் யாற்றும் போதே ஜனாதிபதி படவேண்டும் என்பதே மக்க சிறைச்சாலையின் அர இதனைத் தெரிவித்தார்.
- ளின் எதிர்பார்ப்பாகும் என் சாங்க வைத்தியசாலையில்
- ஆசிய பசுபிக் சட்ட மாநாடு றும் தெரிவித்தார்.(இ-7-10)
45நாட்களில் 9000 கோடி
(கொழும்பு) நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் நட வடிக்கையினால் கடந்த 45 நாட்களுக்குள் 9000 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டு ள்ளது.ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரத மர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனை யின் பிரகாரம் நிதி அமை ச்சர் ரவி கருணாநாயக்க விசேட முற்றுகை பிரிவை
ஸ்தாபித்தார்.
பொலிஸ் விசேட அதி ரடிப்படையின் ஒத்துழைப்பும் கிடைப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித் தார்.கொக்கேய்ன் போதைப் பொருள் சுற்றிவளைப்பின் போது 7000 கோடியும் , சட்ட விரோத வாகன மற்றும் தொலைபேசி கொள்வன வின் போது 2000 கோடியும்
அரசின் வருமானமாக ஈட் உலக ஏற்றுமதி அபிவி ளில் இந்த இரண்டு நாள்
டிக் கொடுக்க இந்த விசேட ருத்தி மாநாடு எதிர்வரும் மாநாடு நடைபெறவுள்ளது.
சுற்றிவளைப்பு பிரிவு செய் ஒக்டோபர் மாதம் இலங்கை மாநாட்டில் உள்நாட்டு,
ற்பட்டுள்ளது. யில் நடைபெறவுள்ளது.
- வெளிநாட்டு பிரதிநிதிகள்
கடந்த 45 நாட்களாக - இந்த மாநாடு கொழும் . 600 பேர் வரையில் பங்கே
தொடர்ந்தும் பல்வேறு நடவ பில் எதிர்வரும் ஒக்டோபர் ற்கவுள்ளனர்.
டிக்கைகளில் ஈடுபட்ட நிதி மாதம் 12,13 ஆம் திகதிக
சர்வதேச வர்த்தக நிலை
யமைச்சின் விசேட சுற்றி ளில் நடைபெறவுள்ளதாக யம்.மூலோபாய அபிவிருத்தி
வளைப்பு பிரிவு எதிர்வரும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் சர்வதேச வணிக
நாட்களிலும் நாட்டிற்கு பலன் தெரிவித்துள்ளது.
அமைச்சுடன் இணைந்து
தரக் கூடியதும் கடத்தல்களை - “வர்த்தக தொடர்புகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபை
தடுப்பதற்கும் செயற்படுவார்கள் போட்டித்தன்மை, மாற்றங் ஊடாக மாநாட்டை ஏற்பாடு
என அமைச்சு மேலும் தெரி கள்” என்ற தொனிப்பொரு செய்துள்ளது. (இ-7-10)
வித்துள்ளது. (இ-7-10) ல்கள் தெரிவிக்கின்றன. - இவ்வாறு உயிரிழந்திரு ப்பவர்53வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என்
பதுடன், காலி மாவட்ட கிரிக் (கொழும்பு)
பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்
கெட் சங்கத்தின் தலைவரா அம்பலாங்கொடை, மானி
ளது. இதன்போது அவரின்
கவும் கடமையாற்றுவதாக முல்ல பிரதேசத்தில் வர்த்த பிள்ளையும் வாகனத்தின்
கூறப்படுகிறது. கர் ஒருவர் சுட்டுக் கொலை உள்ளே இருந்துள்ளதாக
துப்பாக்கிச் சூட்டுக்கான செய்யப்பட்டுள்ளார்.
கூறப்படுகிறது.
காரணம் இதுவரை கண்ட நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிப் பிரயோகம் றியப்படவில்லை என கூறப்ப (9 மணியளவில் இக்கொலை மேற்கொள்ளப்பட்ட போது ட்டுள்ளது.
இடம்பெற்றுள்ளதாக பொலி
அவரை பலப்பட்டிய வைத்தி
சம்பவம் தொடர் பாக ஸார் தெரிவித்தனர்.
யசாலைக்கு அழைத்துச்
அம்பலாங்கொடை பொலி குறித்த வர்த்தகர், தன்னு சென்றுள்ள போதும் அவர் ஸார் மேலதிக விசாரணை டைய வீட்டுக்கு சென்று ஏற்கனவே உயிரிழந்து இருந்த களை முன்னெடுத்து வரு கொண்டிருந்த போதே, துப் தாக வைத்தியசாலை தகவ கின்றனர். இ-7-10)
ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு இலங்கையில்
அம்பலாங்கொடையில் வர்த்தகர் சுட்டுக்கொலை
தகவலறியும் ஆணைக்குழுவை நிறுவ அரசியல் பேரவை கூட்டத்தில் தீர்மானம்
(கொழும்பு)
வேண்டுமென அரசியல் முன் தினம் வெள்ளிக்கி தகவலறியும் ஆணைக்
அமைப்பு பேரவைக் கூட் ழமை அரசியலமைப்பு குழுவுக்கு இம்மாத இறுதி டத்தில் தீர்மானிக்கப்பட்டுள் பேரவை கூடியது. க்குள் உரிய அங்கத்த ளது.
இதன்போதே மேற் வர்கள் நியமிக்கப்பட்டு சபாநாயகர் கரு ஜயசூ கண்டவாறு தீர்மானிக்க ஆணைக்குழுவை நிறுவ ரிய தலைமையில் நேற்று ப்பட்டுள்ளது. (இ-7-10)

Page 5
பக்கம் 04
விஷ ஊசி விவ விளக்கம் தருகிறார் சிவே
(முல்லைத்தீவு)
• உல்லாச வாழ்க்கையை வெறுத்து உண்மை முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி
யான உணர்வோடு மருந்து கொடுத்துக் ஏற்றப்பட்ட விடயம் தொடர்பில் பாராளுமன்ற
கொண்டிருந்தவன் என்பதை வன்னி மக்கள் உறுப்பினர் எஸ். சிவமோகன் முரண்பாடாக
அதிகமாகவே அறிவர். கருத்துரைத்தது தொடர்பில் கடந்த 11ஆம்
யுத்தம்,மனித இரத்தம் ,மரண சத்தம் திகதி வலம்புரி தனது முன்பக்கத்தில் செய்தி
என்பனவற்றை நான்நேரடியாகவே அனுபவி வெளியிட்டிருந்தது.
த்தவன். - இது தொடர்பில் பாராளுமன்ற
- ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் உறுப்பினர் எஸ். சிவமோகன் அனுப்பிய
பின்னர் மக்களின் வாழ்வியல் போராட்டம் விளக்கக் குறிப்பு தேவையற்ற விடயங்கள்
தொடங்கய போது என் இனம் பட்ட வேதனை நீக்கப்பட்டு இங்கு தரப்படுகிறது.
களை இறுதிவரை நன்கு அறிந்தவன் என்ற குறித்த செய்தியுடன் சம்பந்தப்பட்டவர்
ரீதியில அவர்களுக்கு என்னால் முடிந்த அளவு தனது கருத்தை வெளிப்படுத்தும் போது
அவர்கள் தேவைகளை வென்று கொடுக் அதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்ற
கவே நான் அரசியலுக்கு வந்தேன். கொள்கையில் வலம்புரி என்றும் உறுதியாக
- கடவுள் எனக்கு திருப்தியாக வாழ எல்லா இருக்கிறது.
வசதிகளையும் தந்திருக்கின்றான்.அதனால் இதன் அடிப்படையில் பாராளுமன்ற நான் மக்களின் தியாகங்களையும் அப்பணிப் உறுப்பினர் சிவமோகனின் விளக்கம் இங்கு புக்களையும் அரசியலாக்கவோ இறந்தவர் தரப்படுகின்றது. ஆ-ர்)
களின் சிதை மேல் ஏறி நின்று அரசியல் சீனாவில் தயாரிக்கப்பட்ட விஷ ஊசி
லாபம் தேடவோ தேவை ஏற்படவில்லை. செலுத்தப்பட்டு முன்னாள் போராளிகள்
பொருளாதார வளர்ச்சியடையாத எந்த மர்மமான முறையில் இறப்பதாக அண்மைக
ஒரு இனமும் அல்லது பொருளாதார ரீதியில் காலமாக செய்திகள் வெளியான நிலையில்
அடிமைகளாக்கப்பட்ட எந்த ஒரு இனமும் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல்வாதிகள், 108
அடுத்த கட்டத்தை அடையமுடியாது என்பதை பேர் இந்த விஷ ஊசிக்கு பலியாகியதாக
வரலாற்று இனரீதியான போர்கள் எமக்கு தரவுகளை ஒரு சந்திப்பின் போது முன்வை
கற்றுத்தந்திருக்கின்றன. த்தனர்.
நான்கூறிய விடயங்கள் ... அந்த சந்தர்ப்பத்தில் நான் அந்த
விடயம் 01 சந்திப்பில் இருந்த முடிவெடுக்கும் அதிகார
108 போராளிகள் விஷ ஊசி ஏற்றப்பட்டு முடைய பலரின் மத்தியில் 02 விடயங்களை
கொல்லப்பட்ட தரவு நிறுவப்படாத நிலையில் தெளிவுபடுத்தியிருந்தேன் .
அது அளவு அடிப்படையில் பொய்யானால் - நான் தமிழீழ விடுதலைப்போராட்ட
அல்லது ஆய்வுக்குட்படுத்தப்படும் அளவுக்குள் காலத்தில் ஓடி ஒளிக்காமல் மக்கள் உடல் அடங்காது விட்டால் தமிழனுக்கு எதிராக காயங்களுக்கு என் உயிரை வெறுத்து என் நிகழ்த்தப்பட்ட அனைத்து போர் மீறல்களும்
மரண அறிவித்தல் திருமதி தங்கம்மா சிவசுப்பிரமணியம்
ஓய்வு நிலை அதிபர் - கிளி/ வட்டக்கச்சி தெற்கு (அ.க.ப) நெடுந்தீவு - வட்டக்கச்சி
நெடுந்தீவு மேற்கை பிறப்பி டமாகவும் இல.908, கட்சன் வீதி, வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசித்து வந்த வரும் கிளி/வட்டக்கச்சி தெற்கு அ.த.க. பாடசாலையின் ஓய்வுநிலை அதிபருமாகிய திருமதி தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்கள் நேற்று 2016.08.13 ஆம் திகதி காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான கந்தையா - கதிரா சிப் பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்
காலம் சென்றவர்களான பரராஜசிங்கம் -இரத்தினம்மா தம்பதிகளின் மருமகளும் சிவசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான பேரம்பலம் பசுபதி, இலட்சுமி மற்றும் பொன்னுத்துரை, தர்மலிங்கம், காலம்சென்ற கனகமலர் மற்றும் லோகநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்.
பாஸ்கரன் (தயா-லண்டன்) புஸ்பகரன் (ஜெயா-இத்தாலி), சோதீஸ்வரி (ஜெயந்தி-லண்டன்), சிவனேஸ்வரி (சாந்தி -லண்டன்), காலம்சென்ற திலகேஸ்வரி (வசந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும் சதாம்பிகை (சசிலண்டன்), பொன்மலர் (மாலா-இத்தாலி), சண்முகலிங்கம் (சத்திலண்டன்), பிரேம்குமார் (பிரேம்-லண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
திவாகரன், ஜெபேசன், மிதுசா,சீதுசா, சுலக்சன், அனுசன், தனுஜா, வினுஜா, அபிஜா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 2016.08.16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு வட்டக்கச்சியிலுள்ள சொந்த இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக மம்மில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்
தகவல் குடும்பத்தினர் ப. சிவசுப்பிரமணியம் (கணவன்) 08315 183
இல. 908, கட்சன் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி...
(C-5448)

14.08.2016 தங்கப்பதக்க நாயகன் பெல்ப்ஸ் ஓய்வு
காரம்; மாகன் எம்.பி
தங்கப் பதக்க நாயகன் என அழை க்கப்படும் பெல்ப்ஸ் தான் போதுமான அளவு சாதனை படைத்துவிட்டதால் ஓய்வு பெறு
வதாக அறிவித்துள்ளார். வன்முறைகளும் படுகொலைகளும் பொய்யா க்கப்பட்டு விடும் .
ஆகவே விஷ ஊசி ஏற்றப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் உண்மையான எண் ணிக்கையை விபரங்களுடன் சமர்ப்பித்து நாம் கடும் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
அதற்காக நாம் கடும் முயற்சி செய்ய வேண்டும்.பொய்யான தரவுகள் அல்லது
உறுதிப்படுத்தப்படாத தரவுகளால் உண்மை யாக பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணாமல் போக வாய்ப்புக்கள் உண்டு .
விடயம் 02 திடீரென மக்கள் மனதில் இடம்பிடிக்கவும சும்மா தேசியம் என வார்த்தை அளவில் கதைக்கவும் விஷ ஊசியால் பாதிக்கப்
அமெரிக்காவை சேர்ந்த பெல்ப்ஸ்(31) பட்டவர்களின் எண்ணிக்கையை குத்து
தற்போது பிரேசிலில் நடைபெற்று வரும் மதிப்பில் கூட்டி கூறுவதால் மற்றைய போரா
ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு 4 ளிகள் அவர்களின் வயதான தாய் தந்தையர்
தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்று மனைவி பிள்ளைகள் உடன் பிறப்புக்கள்
ள்ளார். என்பவர்களின் உளவியல் நிலை பெரிதும்
ஒலிம்பிக் வரலாற்றில் மொத்தம் 22 பாதிக்கப்படும்.
தங்க பதக்கங்கள் உட்பட 26 பதக்கங்கள்
வென்று அமெரிக்காவுக்கு பெருமை சேர்த் | நாளையேனும் தன் மகன் வருவான்
துள்ளார். அவன் 3 நேர உணவும் தருவான் என எதிர்
இந்நிலையில் தன்னுடைய வாழ்வில் பார்த்திருக்கும் அந்த வயதான தாய் தந்தையர்
2006 உளவியல் ரீதியில் பாதிக்கப் படுவதால் உடல் ரீதியிலும் பாதிக்கப்படுவர் என்பதை நான் வைத்தியர் என்ற ரீதியில் உரைத்தேன். விழுதுகள் பாதுகாக்கப்படும் போதும் வேர்க ளை விட்டு விட முடியாதல்லவா ? இவ்வாறு
போதுமான அளவு சாதனை படைத்து விட்ட அவரின் விளக்கம் அமைந்துள்ளது. (ந)
தால்ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளர். (க)
வைத்தியர் என்ற ரீதியில் உரைத்தேன். " - 2
தனஞ்செய டி சில்வா கன்னிச் சதம் இலங்கை நிதானமான ஆரம்பம்
AMA
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி னார்கள். 16.2 ஓவரில் 5 விக்கெட்டுக்களை டெஸ்டில் இலங்கை வீரர் தனஞ்செய டி
வீழ்த்திய அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் சில்வா அபாரமாக விளையாடி சதம் அடித்து
அதன்பின் 73.2 ஓவர்கள் வீசியும் விக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்டார்.
ஏதும் வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடை இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு
ந்தனர்.போட்டியின் இரண்டாம் நாள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட்
ஆட்டம் இன்றாகும்.
(க) கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று ஆரம்பித்தது
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் கவுசல் சில்வா, கருணா ரத்ன ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டார்க்கின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சில்வா ரன் எதுவும் எடுக்காமலும், கருணாரத்ன 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த குசல் பெரேரா 16 ரன்னில் லயன் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து வந்த குசல் மெண்டிஸ், கப்டன் மத்யூஸ் ஆகியோர் தலா 1 ரன்கள் எடுத்த நிலையில் அரங்கு திரும்பினார்கள்.
இதனால் இலங்கை அணி 26 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 6-வது விக்கெட்டுக்கு சண்டி மல் உடன் தனஞ்செய டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து நிலைத்து நின்று
விளையாடியது.
இதனால் இலங்கை அணி மெல்ல மெல்ல மீண்டது, களத்தில் நின்ற இருவரும் அரைசதம் கடந்தனர். டி சில்வா அரை சதத்தை சிறப்பான வகையில் சதமாக மாற்றினார். இவர் சதம் மற்றும் சண்டிமல் அரைசதம் ஆகியவற்றால இலங்கை அணி முதல் நாள் ஆட்டம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட்டை இழக்க வில்லை. அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் சேர்த்துள்ளது.
சண்டிமல் 64 ரன்களுடனும், டி சில்வா 116 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தி -
4ம் கேட்டான் - 2 தே, மாக் 9 சத சடை...!
" " --23:4" 5ாம்

Page 6
வடக்கிற்கு 6 மலையகத்து
தாயின்
அமரர் T. நிறோஜினி
14.08.2016 'வீடு விற்பனைக்கு
பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணத் தில் கோப்பாய் பெற்றோல் செற்றுக்கு முன்பாக) 3 1/2 பரப்பு காணிக்குள் அழகிய வீட்டுடன் பயன்தரு மரங்க ளும் உண்டு. உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 2
(கொழும்பு)
காலநிலை சீதோஷ்ண நிலைமைகள் 0771041151, 0766571899
காரணமாக வட மாகாணத்தில் அமைக் 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
கப்படவிருந்து நிரா கரிக்கப்பட்ட பொரு த்து வீட்டுத் திட்டத்
தினை, மலையகத் இறைவன்
திற்கு பொருத்தமா மமயில்
அடியில்
னதா என ஆராய்ந்து 177
14
பரிசீலிக்கும்படி பிர
தமர் ரணில் விக் 09
08
கிரமசிங் கவுக் கு 1989
2006
சிபாரிசு செய்யப் பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்ட ணியின் தலைவ ரும் தேசிய சக்
வாழ்வு கலந்துரை என் அன்புச் செல்வமே நிறோஜிகுட்டி
யாடல் மற்றும் அர அம்மாவை விட்டு பிரிந்து 10 வருடம் ஆனாலும் உன்னை மறப்பேனா செல்லக்குட்டி
சகரும மொழிகள் பள்ளியில் படிக்க வைத்து 8 பாடங்களும்
அமைச்சருமான பாஸ் ஆக்கி சாதனை படைத்து துள்ளித் திரிந்து
மனோ கணேசன் அம்மாவை மகிழ்ச்சி ஆக்கி அந்நியனின்
தெரிவித்துள்ளார். குண்டு வீச்சுக்கு இரை ஆகிவிட்டாயே உன் பால்வடியும் பூமுகம் எப்போது காண்பேன் அம்மா
இது தொடர்பில் அம்மாவையும் உன் இடத்திற்கு எடுத்துச் செல் தெய்வமே
அமைச்சர் மனோ. உன்பிரிவால்துடிக்கும் உரிமையுள்ள அம்மா,
கணேசன் மேலும் T.மோபுஸ்பலதா,Kதிருமுருகன்குடும்பம்,
தெரிவிக்கையில், ' கூழாமுறிப்பு
559)
முன் கூட்டியே
பாகங்கள் தயாரி Sats-Tech Engineers
க்கப்பட்டு பின் கட்டப் மற்றும்
படும் இடத்திற்கு TV Lanka Digital Cable Less Televion
கொண்டு வரப்பட்டு நிறுவனத்தினர் இணைந்து வழங்கும்
பொருத்தப் படும் நல்லூர் கந்தனின் மஹோத்சவ கால விசேட சலுகை விற்பனை
பொருத்து தனி வீட தொலைக்காட்சி ரசிகர்களே!!!
மைப்பு திட்டம் கால் ரூபாய் 4,990/-* செலுத்தி இணைப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.
நிலை சீதோஷ்ண 2 வருடங்கள் எந்தவிதமான கட்டணங்களும் செலுத்த வேதவையில்லை.
நிலைமைகள் கார ணமாக வட மாகா ணத்தில் அமைக்க
ப்படுவது நிராகரிக் 2 year total free subscription
கப்பட்டது, சன் டிவி/ கே டிவி உட்பட 25 தமிழ் சானல்கள் மற்றும்
இந்நிலையில், விளையாட்டு/ சிறுவர் நிகழ்ச்சி / ஆங்கிலச்சானல்கள் / விஞ்ஞான சானல்கள்
இந்த திட்டம் குளிர் மொத்தம் 60 டிஜிட்டல் டிவி சானல்களை கண்டு களிக்க
கால சீதோஷ்ண கூடிய அதி உயர் தொழில்நுட்ப முறையிலான கேபிள் இல்லா தொலைக்காட்சி சேவை மூலம்
ந ைல  ைம க ள கண்டு களிக்க ஓர் அரிய வாய்ப்பு!
கொண்ட இலங்கை தொடர்புகளுக்கு:-
மலை நாட்டுக் கு SATS-TECH ENGINEERS )
பொருத்தமானதா NO 298 K.K.S ROAD JAFFNA
என ஆராய்வது PHONE: 0212228812
முறையானது என
இவர் பா
( Rs.4,999/-*
(#-5419)
"நிபந்தனைகளடுக்கு உட்பட்டது.
மே!
பாதியில் நின்ற பணியை மீதி யும் தொடர்வீர்கள், குடும்பத் தில் குதூகலம் தரும் சம்பவங் கள் இடம்பெறலாம், தொழில் வளர்ச்சி கருதி முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள்.
2 இழுபறியாக இருந்த காரியங்
களில் முன்னேற்றம் காண்பீர் கள், பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயமுண்டு, மறைமுக போட் டிகளைச் சமாளிப்பீர்கள்.
தித்திக்கும் செய்திகள் வந்து சேரலாம், உன்னத மான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும் நாள்," காரிய) அனுகூலமுண்டு.
கேது)
ஏரி
கிரகநிலை சந்திராஷ்டமம் கார்த்திகை, ரோகினி
ராகு புத சுக்
மகரம்
சுப விரயங்கள் ஏற்படலாம், இடமாற்றத்தால் இனிய மாற் றம் காண வேண்டிய நாள், பயணத்தால் பிரபலமானவர் களின் சந்திப்பு இடம்பெற)
லாம்.
சந்
சனி செவ்
குரு
விருச்சிகம்
ஆரோக்கியம் சீராக ஆகார த்தில் கட்டுப்பாடு தேவை, முன்னேற்றம் பெற பெரிதும் பாடுபடுவீர்கள், மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயற் படுவது நல்லது.
வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரலாம், தனவரவு திருப் திதரும் வகையில் அமையலாம், உறவினர் வருகையுண்டு, நண் பர்கள் மூலம் சுப தகவல்கள் வந்து சேரலாம்.

லம்புரி
' பக்கம் 05
பொருந்தா பொருத்து வீடு பக்கு பொருந்தலாம் மனோ
நான் நம்புகிறேன்.
நடைமுறையாக்கப்படும் இத்திட்டம், மலை எனவே இதுபற்றி பரிசீலிக்கும்படி பிரதமர் யக சீதோஷ்ண நிலைமைகளுக்கு பொருந் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப் துமா? என்பது விஞ்ஞானபூர்வமாக பரிசீலிக் பட்டுள்ளது. மேலும் தமிழ் முற்போக்கு கூட்ட கப்பட்டு, நடைமுறையாக்கப்படுமானால், ணியின் தலைமைக்குழுவிலும் இவ்விவகாரம் அடுத்த ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தனி விரைவில் பரிசீலிக்கப்படவுள்ளது.
வீடுகள் என்ற எங்கள் திட்டம், மலை உலகின் குளிர் மற்றும் மத்திய சீதோ யகத்தில் வெற்றி பெற பெரும் வாய்ப்பு உள் ஷ்ண வலய நாடுகளில் வெற்றிகரமாக ளது என அவர் மேலும் தெரிவித்தார்.(இ-10)
31 ஆம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும்
பிறப்பு
சிறப்பு!
10
15
02
07
1932
2016 )
அமரர் திருமதி மாணிக்கம் தெய்வானை கடந்த 15.07.2016 அன்று இறைபதம் அடைந்த எமது குடும்பத் தலைவியின் அந்தியேட்டிக் கிரியைகள் கடந்த 12.08.2016
அன்று கீரிமலை தீர்த்தக் கரையில் நடைபெற்றது. - 14.08.206 இன்று அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையும்
அதனைத் தொடர்ந்து மதிய போசன நிகழ்வும் இடம்பெறும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் நிற்சயமம்,
திருலோகநாதன்(மகன்), சங்கானை
சத்தியபாமா(மகள்)
(5588)
இடபம்
மிதுனம்
அடுத்தவர் விவகாரங்களில தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது, கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பது அரிது, உஷ்ண சம்பந்தமான ரோகங் கள் ஏற்படலாம்.
உறவினர்களின் சந்திப்பால உள்ளம் மகிழ்வீர்கள், பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், தொழில் வளர்ச் சிக்கு அனுபவம் மிக்கவர்களி டம் ஆலோசனை கேட்பீர்கள்.
இராசி பலன்
சச்சரவைவிட்டு சாதித்துக் காட்டுவீர்கள், வழிபாடு மகிழ் ச்சி தரும், கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள், தேகநலனில் முன்னேற்றம் பெறுவீர்கள்.
14.08.2016 ஆடி 30, ஞாயிற்றுக்கிழமை) சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு ஏகாதசி பிற்பகல் 4.22 மணிவரை மூலம் முன்னிரவு 11.30 மணிவரை சுபநேரம் 9.05-10.35 மணிவரை இராகுகாலம் 4.35-6.05 மணிவரை ஏகாதசி விரதம், அமிர்தசித்தம்
வளவன்
சிந்தனை ஆற்றலால் சிறப்ப டைவீர்கள், உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் இடம்பெறும் வாய்ப்புண்டு, பணத் தேவைகள் பூர்த்தியா
கும்.
துலாம்
கன்1ெ)
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும், சேமி ப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
பு பேச்சில் கனிவு பிறக்கும்,
வரு மானம் திருப்தி தரும் வகையில் அமையும், தொலை பேசி வழியில் ஆச்சரியமான தகவல்கள் வந்து சேரலாம்.

Page 7
பக்கம் 06
வல்
போரில் நலிவடைந்த வ பொருளாதாரத்தை கட்டில் 'இந்தியா என்றும் துணை
அந்நாட்டு தூதுவர் உறுதி
(யாழ்ப்பாணம்).
போரில் நலிவடைந்த வடக்கின் பொருளாதாரத்தை கட்டி யெழுப்ப இந்தியா என்றும் துணை நிற்கும் என உறுதி ய ளித்துள்ள யாழ்.இந்திய துணைத்தூதர் என்.நடராஜன் ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தெல்லிப்பழையில் நேற்று வழங்கப்பட வேண்டும். வட ஆரம்பிப்பதற்கு நல்ல சூழல் நடைபெற்ற அலுமினிய தொழி க்கு மாகாண முதலமைச்சர், ஏற்பட்டுள்ளது. இது விடயத் ற்சாலை திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுநர், தில் அனைவரும் கவனம் உரையாற்றும் போதே அவர் அமைச்சர்கள், பாராளுமன்ற செலுத்தி செயலிழந்துள்ள மேற்கண்டவாறு தெரிவித்து உறுப்பினர்கள் பொருளா தொழிற்சாலைகளை மீள ள்ளார்.
தார அபிவிருத்திக்கு முக்கிய ஆரம்பித்து அதனூடாக வேலை வடக்கு மாகாணத்தில்
த்துவம் வழங்கி தொழிற்சாலை வாய்ப்புக்களை வழங்குவத படித்த மாணவர்கள் வேலை களை ஆரம்பிக்க வேண்டும். ற்கு நடவடிக்கை எடுக்கப்பட யில்லாத நிலையில் உள்ள கடந்த காலங்களில் இய வேண்டும். னர். இவர்களுக்கு இவ்வா ங்கி வந்த தொழிற்சாலைக ஒருநாடு முன்னேறவேண் றான தொழிற்சாலைகள் ளும் தற்போது செயலிழந்து டுமானால் பொருளாதாரத் மூலம் தொழில் வாய்ப்பு உள்ளன. இவற்றை மீள தில் தன்னிறைவு அடைவது பருத்தித்துறை பொலிஸ் நிலைய
தெய்வீக வாகனங்கள் பழுதடைந்த நிலையில்
இசையரங்கு பருத்தித்துறைப் பொலிஸ் ந்த நிலையில் திருத்தகத்தில்
யாழ்.இளங்கலைஞர் மன் நிலையத்தின் வாகனங்கள் விடப்பட்டு சில மாதங்கள் 2
றத்தின் ஏற்பாட்டில் நல்லூர்
அனைத்தும் திருத்தகத்தில் கடந்துள்ளன.
முருகன் உற்சவ காலத்தை
விடப்பட்டுள்ளன. தற்காலிக
பதிலுக்கு கொழும்பில் இரு
யொட்டி தெல்லிப்பழை துர்க்
காதேவி தேவஸ்தானத்தின் மாக ஒரு ஜீப் வண்டி மட்டும் ந்து ஒரு ஜீப் வண்டி மட்டும்
அனுசரணையுடன் நல்லூர் வழங்கப்பட்டுள்ளமையால் தற்காலிகமாக வழங்கப்பட்
துர்க்காதேவி மணிமண்டபத் முறைப்பாடுகள் தொடர்பில் டுள்ளது. இதனால் அனைத்
தில் மாலை 6.45 மணி தொட உடனடியாக சம்பவ இடத்தி துத் தேவைகளுக்கும் ஒரு
க்கம் இரவு 8 மணிவரைநடை ற்கு செல்ல முடியாத நிலை
ஜீப் வண்டியை மட்டுமே பயன்
பெற்று வருகின்ற தெய்வீக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்
படுத்த வேண்டியுள்ளது. குற்
இசையரங்கில் இன்று 14 கப்படுகிறது. ".
றச் செயல்கள் ஒன்று நடை
ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை தலைமைப்பீட பொலிஸ்
பெற்றால்சம்பவ இடத்திற்கு அவ்
வயலின்-அ.ஜெயராமன், நிலையங்களில் பருத்தித் ஜீப் வண்டி சென்றால் வேறு
மிருதங்கம் - ந.நந்தகுமார், துறை பொலிஸ் நிலையமும்
ஒரு சம்பவம் இடம்பெறுமா
தபேலா -சதா வேல்மாறன், ஒன்று அந்தவகையில் அங்கு யின் அங்கு செல்வதற்கு ஜீப்
முகர்சிங்-ஜெ.சாரங்கன் ஆகி இருந்த இரண்டு ஜீப், ஒரு
வண்டி இல்லாத நிலைமை
யோரும் பங்குபற்றவுள்ள பேருந்து என்பன பழுதடை
காணப்படுகிறது. (இ-60)
னர்.
(இ-3)
அலுமினிய பொருட்கள் உற்பத்தி தெ தெல்லிப்பழையில் நேற்று திறந்து வை
ஆம், 2 |
(யாழ்ப்பாணம்)
பிக்கப்பட்டுள்ளதுடன் தெல்லி பட்டிருந்தது. வடக்கின் இளைஞர் மற் ப்பழையில் அமைந்துள்ள
இந்நிலையில் இவ் உற் றும் தொழில் முனைவோ இத் தொழிற்சாலையை நேற் பத்தி நிறுவனத்தினுாடாக ருக்கு வேலைவாய்ப்புக்களு றைய தினம் சிறுவர் விவ இங்குள்ள பல இளைஞர் க்கு சந்தர்ப்பமளிக்கும் வகை கார இராஜாங்க அமைச்சர் யுவதிகளுக்கு வேலைவாய்ப் பாயில் இந்திய முதலீட்டாளர்
திருமதி விஜயகலா மகேஸ் புக்களை வழங்க முடியும் ஒருவரால் அலுமினியப் பொருட் வரன், வடமாகாண ஆளுநர் என இதன் நிர்வாக இயக்கு கள் உற்பத்தி தொழிற்சாலை றெஜினோல்ட் குரே, வடக்கு நர் குறிப்பிட்டிருந்தார். அத்து ஒன்று நேற்றைய தினம் மாகாண சபையின் அவைத் டன் இத் தொழிற்சாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தலைவர் சீ.வீ.கே சிவஞா அலுமினியப் பாத்திரங்கள் அந்தவகையில் இந்தியா னம் மற்றும் யாழ்.இந்திய மற்றும் அலுமினியம் சார்ந்த வின் மதுரையைச் சேர்ந்த துணைத்தூவர் ஆ.நடரா உற்பத்திகள் மேற்கொள்ளப்ப முதலீட்டாளரான திலகராஜா ஜன் ஆகியோரால் சம்பிரதாய டவுள்ளன. வினால் இந்நிறுவனம் ஆரம்
பூர்வமாக திறந்து வைக்கப்
கடந்த முப்பது வருட யுத்

ம்புரி
14.08.2016
இருநூல்களின் அறிமுக விழா டக்கின் பழுப்ப நிற்கும்
வேலணைப் பிரதேச கலா தலைவர்க.ஜெயக்குமார், ஓய் சாரப் பேரவையின் ஆதரவு வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் டன் வர்ணம் கிரியேஷன்ஸ் ஜெகநாதன் ஆகியோர் ஆசியு மற்றும் சரஸ்வதி வெளியீட்ட ரையினையும்வழங்கவுள்ளனர். கம் வழங்கும் கவிஞர் வேல . இந்நிகழ்வில் பிரதம விரு ணையூர்சுரேஷின் " கிளுவம் ந்தினராக பாராளுமன்ற உறு வேலியும் கிடுகுத் தட்டியும்'
ப்பினர் சி.சிறீதரன், சிறப்பு கவிதை நூல்) " பிள்ளைத்
விருந்தினராக வேலணைப் தமிழின்பம்” பிள்ளைப் பாடல்
பிரதேச செயலர் திருமதி.சுகு கள்) ஆகிய இருநூல்களின் ணரதி தெய்வேந்திரம் ஆகி
அறிமுகவிழா நாளை 15ஆம் யோர் கலந்து கொள்ளவுள் கட்டாயமாகும். இதே போல்
திகதிதிங்கட்கிழமைபி.ப3மணி
ளனர். தான் ஒவ்வொரு வீடும்,
க்கு வங்களாவடி வேலணைப்
தொடர்ந்து வெளியீட்டு மாவட்டமும், மாகாணமும்
பிரதேச மாநாட்டு மண்டபத்
ரையினை கவிஞர் கு.வீரா பொருளாதார ரீதியில் முன்
தில் இடம்பெறவுள்ளது.
வும் கவிதைத் தொகுப்பு பற் னேறினால் தான் கஷ்டமி
இதில்வரவேற்புரையினை
றிய மதிப்பீட்டுரையினை கவி ன்றி வாழ முடியும். அங்கு
வேலணைப் பிரதேச செய ஞர் வேலணையூர் தாஸ், வாழ்பவர்கள் கல்வி, சுகா
லக கலாசார உத்தியோ கத் பிள்ளைத் தமிழின்பம் பற்றிய தாரம், உள்ளிட்ட ஏனைய
தர் பா.ஜெயதாசன் தலைமை மதிப்பீட்டுரையினை பிரபாவும் அவசியமானவற்றை சிரமம்
யுரையினையும் தீவகம் வட ஏற்புரையினை நூலாசிரிய இன்றிபற்றுக்கொள்ள இயலும்.
க்கு கலாசாரப் பேரவை உப ரும் வழங்கவுள்ளனர்.(இ-3) இவற்றை பெற்றுக்கொள் வதற்கு போரில் பாதிப்படை
நடை பெறவுள்ளது. ந்த வடக்கு மக்களுக்காக
கலாநிதி தி.சேந்தன் என்றும் இந்தியா துணை
வடமராட்சிப் பிரதேசத் தலைமையில் நடைபெறவு நிற்கும். எமது உறவுகள்
தில் 1991 ஆம் ஆண்டில் ள்ள இந் நிகழ்வில் வரவே கஷ்டமின்றி வாழ்வதற்கு
உயர்தரத்தில் கல்வி கற்ற
ற்புரையினை ம. முரளியும் , பொருளாதாரம் என்பது மிக
மாணவர்களின் ஒழுங்க வாழ்த்துப் பாவினை குமார முக்கியமானதாகும். இந்த
மைப்பில் வெள்ளி விழா சுவாமியும் கருத்துப் பகிர் பொருளாதாரத்தை கட்டியெ
நிகழ்வு இன்று 14 ஆம் வினை வைத்திய கலாநிதி ழுப்ப வேண்டும் என்றால்
திகதி ஞாயிற்றுக்கிழமை உமாசங்கர் , சி.நிரஞ்சன், உள்ளூர் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுவது கட்டாய
முற்பகல் 10.30 மணிக்கு வே.சிவசிதம்பரம் மற்றும் மாகும் என அவர் மேலும்
காரணவாய் மூத்த விநா கலாநிதி சாள்ஸ் ஆகியோரும் தெரிவித்தார்.
இ-4)
யகர் திருமண மண்டபத்தில் நிகழ்த்தவுள்ளனர். (இ-10)
வெள்ளிவிழா நிகழ்வு இன்று நடை பெறவுள்ளது.
என்ற", தி” தல் 10.3 க்கு விந"
செஞ்சோலைப்படுகொலைக்கு நீதி கோரிநினைவேந்தல் யாழில் இன்று இடம்பெறும் 2
ரிழந்தவர்களை நினைவுகூ
ரும் 10 ஆம் ஆண்டு நினை இலங்கைப் படையின ராசா கஜேந்திரன் விடுத்து.
வேந்தல் நிகழ்வுகள் நடைபெ ரால் செஞ்சோலை சிறுமிகள் ள்ள ஊடக அறிக்கையில்
றவுள்ளன. மேற்படி நிகழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வில் அனைவரையும் கல போது படுகொலை செய்யப் முல்லைத்தீவு மாவட்டம்
ந்து கொண்டு படுகொலைக்கு பட்ட 61 பாடசாலை மாண வள்ளிபுனம் பகுதியில் அமை
நீதிகோரியும், உயிரிழந்த விகள் நினைவு தினம் ந்திருந்த செஞ்சோலை சிறு
மழலைகளின் ஆத்மசாந்திக் இன்று 14 ஆம் திகதி யாழ்ப்பா மிகள் இல்லத்தின் மீது கட்ட
காகவும் பிரார்த்திக்கும் வண் ணத்தில் முனியப்பர் கோவில் ந்த 2006ஆம் ஆண்டு ஓக
ணம் அழைக்கின்றோம் என ஆலயத்தில் வழிபாட்டுடன் ஸ்ட் மாதம் 14 ஆம் திகதிய
அதில் தெரிவிக்கப்பட்டுள் பிற்பகல் 3.30 மணியளவில் ன்று விமானப் படையினர்
ளது.
(இ-4)
நடைபெறும்.
நடத்திய குண்டுத் தாக்கு இந்த நினைவு தினத்தை தலில் பாடசாலை மாண தமிழ்த்தேசிய மக்கள் முன் விகள் 61 பேர் படுகொலை னணி ஏற்பாடு செய்துள்ளது. செய்யப்பட்டதுடன், 129 பேர் இது தொடர்பில் அக்கட்சியின் காயமடைந்திருந்தனர். பொதுச் செயலாளர் செல்வ 'மேற்படி சம்பவத்தில் உயி
எழிற்சாலை கருத்தரங்கு வக்கப்பட்டது
(யாழ்ப்பாணம்)
எதிர்வரும் 16, 17ஆம் ஐரோப்பிய ஒன்றியத்தின் திகதிகளில் ஊடகவியலா
நிதியுதவியுடன் அக்ரெட் ளர், ஊடகத்துறையில் பயி தத்திற்கு முன்னரே இத்
(ACTED).சொண்ட்(SOND), லும் மாணவர்கள், குறும்ப தொழிற்சாலை இப் பகுதியில்
இலங்கை சட்டத்தரணிகள் டத் தயாரிப்பாளர்கள் என இயங்கி வந்திருந்த நிலை
சங்கம் (BASL) இணைந்து ஊடக த்துறையுடன் தொட யில் அதன் பின்னர் வடக்
வடக்கு-கிழக்கு மாகாணங்,
ர்புடையவர்களுக்கான நெறி கில் காணப்பட்ட யுத்த நிலை
களுக்கான அடிப் படையு
முறைசார் அறிக்கை (Ethical மைகளால் தொழிற்சாலை
ரிமை மற்றும் சுதந்திரம் Repor ting)தொடர்பான இரு இயங்காது கொழும்புக்கு
தொடர் பான வலுவூட்டல் நாள் பயிற்சிப்பட்டறை இல. மாற்றப்பட்டிருந்தது. இந்நிலை
என்ற தலைப்பில் செயற்றிட்ட 15, றக்கா வீதியில் அமைந்து யில் இந்திய முதலீட்டாள
மொன்றை செய்து வருகி ள்ள கலாமுற்றம் மண்ட ரான திலகராஜாவினால் இந்
ன்றது.
பத் தில் நடைபெறவுள்ள நிறுவனம் மீள இயங்குவ தற்கு நடவடிக்கை எடுக்கப்ப
இத்திட்டத்தின் கீழ் ஊடக தால். இப்பயிற்சிப் பட்ட
ட்டு நேற்றைய தினம் ஆர
வியலாளருக்கான மாகாண,
றையில் கலந்துகொள்ள ம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட, பிரதேச செயலக ஆர்வமுடை யோர் பின் இதேவேளை குறித்த அலுமி
மட்டக் கருத்தரங்குகள் நடை வரும் தொலை பேசி இல னிய உற்பத்தி நிறுவன முத
பெற்று வருகின்றன.
க்க ங்களு டன் தொடர்பு லீட்டாளர் இங்கு மேலும் பல
இதன் டிப்படையில் இவ்
கொண்டு தமது பதிவுகளை உற்பத்தி தொழிற்சாலை
வருடத்தில் தெல்லிப்பழை ,
மேற்கொள்ளவும். 07ா 162 களை உருவாக்கி சுமார்
கோப்பாய் பிரதேச செய
0044, 077 446 4408. 2000 பேருக்கு தொழில்
லக பிரிவுகளை மையமா இப் பயிற் சிப்பட்டறையின் வாய்ப்புக்களை வழங்கவுள்
கக் கொண்டு கருத்தரங் இறு திநாள் அன்று சான் ளதாக தெரிவித்திருந்தமை
|குகள் நடைபெற்று வரு றிதழ் வழங்கப்படும். யும் குறிப்பிடத்தக்கது.இ-4)
கின்றன.
(இ-10)

Page 8
14.08.2016
பரணகம் குழுவில் ஜனாதிபதிமைக்கி
(கொழும்பு) காணாமற் போனோர் குறித்த பரணகம தலைமையி லான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காணாமற் போனவர்கள் வேறு பகுதிகளிலும் அமர்வு குழுவின் முன்னாள் செய தொடர்பில் விசாரணை நடத் களை நடத்தியும் வேறு வழி லாளர் எச்.டபிள்யு.குணதாஸ தும் நோக்கில் ஓய்வு பெற்ற களிலும் தகவல்களை திரட்டி கொழும்பு ஊடகமொன்றுக்கு நீதிபதி மக்ஸ்வல் பரணகம யிருந்தது.
தெரிவித்துள்ளார். தலைமையில் ஜனாதிபதி திரட்டப்பட்ட தகவல்களின்
இறுதி அறிக்கையை ஒப் ஆணைக்குழு ஒன்றை முன் அடிப்படையில் தயாரிக்கப் படைக்கும் நிகழ்வில் ஆணை னாள் ஜனாதிபதி மகிந்த பட்ட இறுதி அறிக்கை நேற்று க்குழுவின் தலைவர் மக்ஸ் ராஜபக்ஷ நிறுவியிருந்தார். முன்தினம் ஜனாதிபதிமைத் வல் பரணகம உள்ளிட்ட
இந்த ஆணைக்குழு சில திரிபால சிறிசேனவிடம் ஒப்ப உறுப்பினர்களும் பங்கேற்றி ஆண்டுகளாக நாட்டின் பல் டைக்கப்பட்டதாக ஆணைக் ருந்தனர். (இ-7-10)
துள்ளது. சந்தேகத்தின் காரண மாக அவர்களின் ஆவணங்களை
பரிசோதித்த போது, அவர்களி டுபாயிலிருந்து நேற்று முன் கடவுச்சீட்டு மூலம் வருகை தந்
பமிருந்து இரண்டு அகதிகடவுச் தினம் அதிகாலை இலங்கை துள்ளதாகவும் குடிவரவு மற்றும்
சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக க்கு வந்த குடும்பம் ஒன்றை மீண்
குடியகல்வு அதிகாரி ஆர்.டீ.எஸ்
வும்உதவிகட்டுப்பாட்டாளர்எம்.ஜி. டும் திருப்பி அனுப்புவதற்கு
குணரட்ணவிற்கு ஏற்பட்ட சந்
எச் காரியவசம் தெரிவித்தார். விமான நிலைய அதிகாரிகள்
தேகத்தினால் அவர்கள் பரி
இலங்கைக்கு வந்த இவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சோதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று திரும்பிச் செல்ல இருந்த ஜி 9501 ரக எயார் அரேபியா
அதன்படி தாய் மற்றும் பிள்
தாகவும் உண்மைத் தகவல் விமானத்தில் கட்டுநாயக்க ளைக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜி
களை மறைத்ததன் காரணமாக விமான நிலையத்தை வந்த யத்தின் போலிக்கடவுச்சீட்டு இரு அவர்களிடம் மேலதிக விசாரணை டைந்த தாய், தந்தை மற்றும் ந்துள்ளதுடன் தந்தைக்கு ஜேர்
கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிறிய பிள்ளை ஒன்றும் போலிக் மன் நாட்டு கடவுச்சீட்டு இருந் அவர் தெரிவித்தார்.(இ-7-10)
டுபாயிலிருந்து வந்த குடும்பம் மீது சந்தேகம்
பாராபடிமத்துகின்றோம்
எடை
நாட்டிய கலாலயம் திருமதி. பாரதி சிவயோகநாதனின்
மாணவி செல்வி யதீபா திருவாதவூரனின்
பரத நாட்டிய அரங்கேற்றம் 17.08. 2016 புதன்கிழமை பிற்பகல் 6 மணிக்கு இராமகிருஷ்ணமிஷன்
மண்டபத்தில் இடம்பெறவுள்ளதையிட்டு இந்நிகழ்வு சிறப்புடன் நடைபெறவும் மாணவி இன்னும் பல கலைகள்
கற்று பல்லாண்டு
காலம் வாழ வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துவோர் சைவசமய பாதுகாப்புப் பேரவையும் ஆறுமுகநாவலர் திருமுறை மண்டப ஓதுவார்களும் 2

மம்புரி
பக்கம் 07
எஇறுதி அறிக்கை ரியிடம் ஒப்படைப்பு
அமைச்சர்களுடன் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பேச்சு
இலங்கைக்குப் பயணம் ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று நடத்தினார். இருதரப்பு முத மேற்கொண்டுள்ள அமெரி முன்தினம் நிதியமைச்சர் வீடு, பொருளாதார ஒத்துழை க்க இராஜாங்கத் திணைக் ரவி கருணாநாயக்க, அனைத் ப்பு மற்றும் வர்த்தகத்தை களத்தின் பொருளாதார மற் துல்க வர்த்தக மற்றும் அபிவி மேலும் அதிகரிப்பது குறித்தே றும் வர்த்தக விவகாரங்க ருத்தி மூலோபாய அமைச்சர் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. ளுக்கான உதவிச்செயலர் மலிக் சமரவிக்கிரம, அமைச் மேலும், அமெரிக்காவுடன் சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று சர் ஏரான் விக்கிரமரத்ன, வர்த்தக உறவுகளைக் கொண் முன்தினம் அமைச்சர்களைச் மத்திய வங்கி ஆளுநர் இந் டுள்ள இலங்கை நிறுவனங் சந்தித்துப் பேச்சு நடத்தினார். திரஜித் குமாரசுவாமி ஆகி களின் பிரதிநிதிகளுடனும்
இரண்டு நாட்கள் பயண யோரை தனித்தனியாகச் அமெரிக்க உதவிச்செயலர் பேச் மாக இலங்கை வந்த சார் சந்தித்துப் பேச்சுக்களை சுக்களை நடத்தினார்.இ-7-10)
***-*----*****--** **}-->}-*-*-*-*-
இவர்களுக்கு
இவர்களுக்கு மணமகள் தேவை
கல்யாண மாலை மணமகன் தேவை
பிறப்பு: 1984 இந்து
பிறப்பு: 1979 இந்து நட்சத்திரம் : அவிட்டம்
நட்சத்திரம்: உத்தரம் கி.பா: 51செவ் 7 இல்
கி.பா: 59 செவ் 1 இல் உயரம்: 171cm
உயரம்: 5'4" தகைமை/தொழில்: BA/அரச
தகைமை/தொழில்:A/L/ஆசிரியர் தொழில்
தொ.இ: B/4834
தொ.இ: G/547 பிறப்பு: 1979 இந்து
பிறப்பு: 1983 இந்து நட்சத்திரம்: பூரட்டாதி
நட்சத்திரம்: சித்திரை கி.பா: 89 சூரிசெவ் 12 இல்
கி.பா: 74 செவ் 8 இல் உயரம்: 5'2"
உயரம்: 5'6" தகைமை/தொழில்:A/L தனியார்
தகைமை/தொழில்:A/L தொழில் லண்டன்
எதிர்பார்ப்பு: வெளிநாடுமட்டும் தொ.இ: B/4853
தொ.இ: G/563 பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம்: சுவாதி
பிறப்பு: 1988 இந்து கி.பா: 58 செவ் 8 இல்
நட்சத்திரம்: திருவோணம் உயரம்: 5'6"
கி.பா: 14 3/4 தகைமை/தொழில்:BSc, MSc, Phd/
உயரம்: 5'7" பொறியியலாளர் அவுஸ்திரேலியா
தகைமை/தொழில்:Phd/ வைத்தியர் தொ.இ: B/4859)
அவுஸ்திரேலியா (பிறப்பு: 1985 இந்து
தொ.இ: G/610 நட்சத்திரம்: மூலம்
பிறப்பு: 1972 இந்து (கி.பா: 32 செவ் 2 இல் உயரம்: 5'10"
நட்சத்திரம்: மூலம் தகைமை/தொழில்: BBAவங்கியாளர்
கி.பா: 51செவ் 4 இல் எதிர்பார்ப்பு: சைவபோசனம்
தகைமை/தொழில்:பட்டதாரி/ஆசிரியர் தொ.இ: B/4860
தொ.இ: G/621 கல்யாண மாலை
'(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி,
'யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ரூபா1000 மட்டுமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com தறிப்பு: எமது காரியாலயம் காலை 9.00 - 5.00 மணிவரை திறக்கப்பறம். (ஓன்-x16, 37#லாய்க் *மNை1 aர் ஃirானாலை பிறரன») கிமார் என்பதனையும் அறியத்தருக்க®1)ாம் )

Page 9
பக்கம் 08
வலம்
சட்டமூலம் நிறை
காணாமற்போனோர் இடமளியோம்.
கட்சியும் இணைந்து எடுத் குறித்த பணியகத்தை நிறு .
இந்த சட்டமூலம் பார
துள்ள முடிவை தன்னால் வுவதற்கான சட்டமூலம், துரமானது என்பதனால், மாற்றமுடியாது எனக் கூறிய கடந்த 11 ஆம் திகதி நாடா நாங்கள் எதிர்க்கின்றோம். போது ஒன்றிணைந்த எதி ளுமன்றத்தில் சமர்ப்பிக் என்றாலும் அரசாங்கம், எங் ரணியினர், தங்களுடைய கப்பட்ட நேரத்திலிருந்து கள் வாயை மூடுவதற்கு ஆசனங்களிலிருந்து கீழே அது நிறைவேற்றப்படும் முயற்சிக்கின்றது. அதற்கு இறங்கி சபைக்கு நடுவே வரையிலும் சபை அல்
இடமளியோம்”என்றார்.
வருவதற்கு முயன்றனர். லோல கல்லோப்பட்டிருந்
இதன்போது குறுக்கிட்ட
எனினும், அவைக்கு தது.
லக்ஸ்மன் கிரியெல்ல, “இந்தச் நடுவே இறங்க வேண்டா கூட்டு எதிர்க்கட்சியினர் சட்டமூலம் மேமாதம் 22ஆம் மென, ஒன்றிணைந்த என்று கூறிக் கொள்ளும்
திகதியன்று சமர்ப்பிக்கப் எதிர்க்கட்சியினரை கடுந் ஒரு கும்பல் எதிர்த்துக்
1 441) கோஷம் எழுப்ப, அதற்கு ஆளுங்கட்சியினர் எதிர் கோஷமிட்டமையால் , சுமார் ஒருமணி நேரத் துக்கு அடைமழை பெய்தது போல பாராளுமன்றத் தில் பெரும் இரைச்சல் நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்த கூச்சல் குழப்பங் கள், இடைஞ்சல்கள், முட்டி மோதல்களுக்கு மத்தியில், அந்த சட்டமூலம் தொடர்பில் மூவர் மட்டுமே உரை (யாற்ற, சட்டமூலம் திருத் தங்களுடன் நிறைவேற் றப்பட்டது.
இதன்போது உரை
பட்டது. மே மாதம் 24 ஆம் தொனியில் எச்சரித்த சபா யாற்றிய ஒன்றிணைந்த
திகதியன்று வர்த்தமானி நாயகர், நாடாளுமன்றம் எதிர்க்கட்சியின் நாடாளு
யில் வெளியானது. அப்படி
போல செயற்படவும் என்று மன்ற உறுப்பினர் தினேஷ்
யாயின், நீங்கள் நீதிமன்றம்
அறிவுறுத்தினார். குணவர்த்தன, " காணா
சென்றிருக்கலாம் ஏன் செல்
எனினும், ஒன்றிணை மற்போனோர் தொடர்பான
லவில்லை” என்று வின ந்த எதிர்க்கட்சியினர் கூச்சல் சட்டமூலம் இராணுவத்தை
வினார்.
குழப்பமிட்டமையால், சபை காட்டிக் கொடுத்து அவர்
வாதப்பிரதிவாதங்களு
நடவடிக்கைகளை 12.05 களுக்கு அபகீர்த்தியை ஏற்
க்கு மத்தியில் கருத்துரைத்த
இற்கு தற்காலிகமாக ஒத்தி படுத்துவதற்கான ஆவண
சபாநாயகர்,
வைத்தார். மாகும். அதற்கு நாங்கள்
அரசாங்கமும் எதிர்க்
அதன்பின்னர், கட்சித்
03.206 080
ர நாள.
(114)
2றை நிர.
இன்ன
முன்னைய
பதிவுக 1248 - உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான
இல்லம் மீது இலங்கை ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட
நடத்திய விமானத் | ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி
பாடசாலை சிறுமிகள் 6 முடிக்கப்பட்டது. -
பேர் படுகாயமடைந்தன 1900 - ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்
2007 - ஈராக்கில் கட்டானிய டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.
இடம்பெற்ற நான்கு தெ 1908 - முதலாவது அழகுப் போட்டி இங்கிலா
ப்புகளில் 796 பேர் கெ ந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.
பிறப்புக்கள் 1912 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை.
'1867 - ஜோன்க்ல்ஸ்வோதி, அமைக்க அமெரிக்கக் கடற்படையினர்
ஆங்கில நாவலாசிரியர் நிக்கராகுவாவை முற்றுகையிட்டனர்.
1911 - வேதாத்திரி மகரிஷி, | 1921 - தன்னு துவா என்ற புதிய நாடு (தற்)
தலைவர். போதைய திவா) உருவாக்கப்பட்டது.
959 - மேஜிக் ஜான்ச 1937 - ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனா
கூடைப்பந்து ஆட்டக்க வினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இறப்புகள் | 1945 - பசிபிக் போர் முடிவுற்றது.
1941 - போல் சபாடியே, பி 1947 - பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய
லாளர், நோபல் பரிசு tெ இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்
1953 - க. சிவபாதசுந்தரன தான் விடுதலை அடைந்து பொதுநலவாய
புலோலியூர் சைவப் பெ நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1958 - பிரெட்றிக் ஜோலிபே 1969 - வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சியம்
பியலாளர், நோபல் பரி இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். 1972 - கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம்
1979 - என. எம். பெரேர கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலி
மாக்சியவாதி ருந்து கிளம்பும்போது விபத்துக் குள்ளா
2004 - செஸ்லோ மிலோன் கியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
தாளர், நோபல் பரிசு ெ 1980 - போலந்தில் தொழிற்சங்கத் தலைவர்
2007 - இராம. திரு. சம் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்
முன்னாள் ஆசிரியர். தம் தொடங்கப்பட்டது.
சிறப்பு நாள் 2006 - இஸ்ரேல் - லெபனான் போர் முடிவுக்கு)!
பாகிஸ்தான் - விடுதலை ந வந்தது.
கொங்கோ - விடுதலை ந 2006 - முல்லைத்தீவு செஞ்சோலை சிறார்
பராகுவே - கொடி நாள்.

14.08.2016
வேற்றவும் தடை!
தலைவர் கூட்டம் நடை 'ரும் தங்களுடைய பல தார். பெற்றதுடன் விவாதத்தை த்தை காண்பிப்பதற்காக இலங்கையில் இடம்பெற்ற
இரவு 9.30 மணிவரைக்கும்
சபைக்கு நடுவே வந்தனர். உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு நடத்துவதற்கு தீர்மானிக்
இதனால் இரு தரப்பினருக் கொண்டுவரப்பட்டு 7 ஆண் கப்பட்டது.
கும் இடையில், கைகலப்பு டுகள் கடந்துள்ள நிலையில் சபை நடவடிக்கைகள்
ஏற்படும் நிலைக்கு சென் காணாமற் போனவர்கள் பிற்பகல் ஒரு மணிக்கு மீண்
றது,
தொடர்பான தகவல்களைப் டும் கூடியதுடன், சட்டமூல
ஒரு கணம், ஒன்றிணை பெற்றுக் கொள்வதற்காக த்தை வெளிவிவகார அமை
ந்த எதிர்க்கட்சியினர் செங் அவர்களின் உறவினர்கள் ச்சர் மங்கள சமரவீர சமர் கோலைத் தூக்குவதற்கு பல சவால்களுக்கு மத்தியில் ப்பித்து உரையாற்றுகையில்,
முயன்றபோது, அதனை தமது தேடல்களை முன் கடும் எதிர்ப்பை தெரிவித்த
படைக்கல சேவிதர்களுடன் னெடுத்து வருகின்றனர்.
இணைந்து ஆளுந்தரப ஆனால் அரச தரப்போ பினர காப்பாற்றினர. அவ் ஆணைக் கு ழுக் களை வாறான இழுபறிக்கள், அமைப்பதிலும் சட்டமூல வாய்ச்சவடாலுகளுக்கு மத் ங்களை நிறைவேற்றுவ தியில், அவையே கொந் திலும் காலத்தை இழுத் தளித்திருந்தது.
தடிப்பதிலும் தான் கவன இந்நிலையில், விசேட
த்தைச் செலுத்திவருகின அறிவிப்பொன்றை விடுத்த றது. சபாநாயகர், இந்த சட்ட
காணாமற் போனவர் மூலம் மீதான விவாதத்தில் களை கண்டறிவதில் அரச அரசாங்க தரப்பினர் உரை தரப்பு ஆக்கபூர்வமான நட யாற்ற மாட்டார்கள். எதிர வடிக்கைகளை முன்னெ ணியினருக்கே கூடுதல் டுக்க முற்பட்டாலும் படைத் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தரப்பை பாதிக்கும் படைத் ஆகையால், உரையாற்று தரப்பை பழிவாங்கும் என்று ங்கள் என்று கூறி தினேஷ் கூறித் தடுக்கப் பார்க்கும்
குணவரத்தனவை அழை மகிந்த தரப்பு கூட்டு எதி ஒன்றிணைந்த எதிர்க
த்தார்.
ரணியினர் பாதயாத்திரை கட்சியினர், சபைக் கு
அவர் உரையாற்றுவ
சென்றும் பாராளுமன்றத நடுவே வந்து கூச்சலிட்டுக்
தற்கு வருகை தராமை தில கூச்சல் குழப்பங்க கொண்டே சபை நடவடிக்
யால், குழுநிலைக்கு சென்ற ளில் ஈடுபட்டும் வருகின் கைகளை குழப்பிக் கொண சபாநாயகர், திருத்தங்களை
றனர். டிருந்தனர்.
சமர்ப்பிக்குமாறு கோரி
இத்தகையவர்களின் எதி ஒன்றிணைந்த எதிர்க்
நின்றார்.
ர்ப்பு நடவடிக்கைகளுக்கு கட்சியின் எம்.பியான சமல்
- திருத்தங்கள் சமர் அஞ்சி சோரம் போகாது ராஜபக்ஷவை தவிர, அவை
ப்பிக்கப்பட்டதன் பின்னர், நல்லாட்சி அரசு தமிழர் நல யிலிருந்த ஏனைய எம்.பிக்
தமிழ்த் தேசியக் கூட்டமை னிலும் அக்கறை கொள்ள கள் கறுப்புப்பட்டிகளை அணி
ப்பு மற்றும் ஜே.வி.பியின் வேண்டும். காலத்தை இழுத் ந திருந
ஆதரவுடன் வாக்கெடுப்பி தடிக்காமல் காணாமற் த ன ர .
ன்றி, இந்த சட்டமூலம் திரு போனவர்களின் உறவினர் ஆ ளு ம்
த்தங்களுடன் நிறைவடை களின் கண்ணீரைப் போக்க கட்சியின் ந்து விட்டதாக அறிவித் வேண்டும்.
பின்
ப சந்தைகளில் நேற்றைய விலை
தள்
இராணுவத்தினர் தாக் குதலில் 61 கால்லப்பட்டு 60 ார். பா என்ற இடத்தில் சடர் குண்டு வெடி எல்லப்பட்டனர்.
மரக்கறி வகைகள்
திருநெல்
நெல்லியடி
கொடிகாமம்
சுன்ணாகம் சாவச்சேரி வேலி ரூபா
ரூபா
ரூபா
ருபா
ரூபா
கிளிநொச்சி மருதனார்
LDUD
ரூபா
ரூபா
60
60
80
50 80 180
100
100. 300
90
60 80 200
100
150
80 150 50 100
30
60
160 60 90
60
40
80
80
100
100 100 200 50 80 100 200 50
40 100
100
70
160
100
நோபல் பரிசு பெற்ற -- (இ. 1933) இந்திய ஆன்மிகத
(இ. 2006) ன், அமெரிக்கக்
60 100 120
100
200
100
60
60
60
100 40 20 90 50
50
40
40
80
ரர்.
80 60
100 60
1OO
70 90
80
5
90
90
100
11O 40 50 50 50 80 100 30 120 40 100 50
150
180
150
100
30
40
50
60
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பச்சைமிளகாய் தக்காளி மரவள்ளிக்கிழங்கு கோவா கரட் பணி புடோல் வாழைக்காய் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம், பாகற்காய் வெண்டிக்காய் கருணைக்கிழங்கு பயற்றங்காய் லீக்ஸ் பீற்றூட் கறிமிளகாய் முருங்கைக்காய் போஞ்சி கத்தரிதம்புள்ள கீரை-1பிடி தேசிக்காய் - 2 தேங்காய் ஒன்று |இராசவள்ளி |வெங்காயப்பூ [முண்ங்கி
பொன்னாங்காணி வல்லாரை
ரெஞ்சு வேதியிய ற்றவர்.(பி. 1854) எர், யாழ்ப்பாணம் ரியார். (பி. 1878) பா, பிரெஞ்சு இயற் சு பெற்றவர்.
(பி. 1900) 1. இலங்கையின்
150
120 50 50 90 80 80 100 50 120
40. 100
0 160 100 160 .
60
20
80
150 20 120
50 - 150
50
120
80 140
30 120 60 160 120 200 50
70 120
70
30 150
100
150
140 40 120 60 200 120 180 60 30
120 40
100
60
100
150
100 150 70
20
30
10
50 20 80 30
D, போலந்து எழுத் பற்றவர். (பி. 1911) பந்தம், தினமணி
40 10 100 30-50
50 20 120 15-25
140
100
200 20-30
20
40
160
140
120
140
100
160
100 2) 40
20
'60
60
30 30
ள்.
10
(1947) (1960)
40
50 50 40 20 80
30. 10
8 சு 188
ள்.

Page 10
வல்
|14.08.2016)
வடக்கு மாகாண சபை உறுப்பினரால் மன். வைத்தியசாலைக்கு தளபாடங்கள்
வா
வெளி
பேருந்
( சிவநகர் ) கொழும்பிலி ணம், கிளிநொச்சி ளுக்கு பிற்பகல் ணத்தை ஆரம்
மக்கள் வவுனியா நல்லாட்சிக்கான தேசிய முன் சுகாதார நிறுவனங்களும் மன்
பேருந்துகள்,தனிய னணியின் பிரதிநிதியும் வடக்கு னார் மாவட்டத்தின் சுகாதார சேவை
இல்லாத நிலை மாகாணசபை உறுப்பினருமாகிய கள் குறித்து திருப்திகரமான தரவு
சிரமங்களை எ அய்யூப் அஸ்மினின் பிரமாண களை வெளியிடவில்லை.
பயணிகளால் க அடிப்படையிலான நன்கொடை
குறிப்பாக முஸ்லிம் மக்கள்
|கப்படுகின்றது. நிதியின் கீழ் மன்னார் பண்டார
செறிவாக வாழ்கின்ற பிரதேசங்
இது தொடர்பில் வெளி ஆரம்ப சுகாதார நிலையத்
களை அண்டிய ஆரம்ப சுகாதார
வருவதாவது, ' திற்கும், பெரியமடு வைத்தியசா
நிலையங்கள் பல முறையாக செய
கொழும்பிலிரு லைக்குமாக தளபாடங்கள் வழங்
ற்படாமல் இருக்கின்றன, வைத்தி கப்பட்டுள்ளன. மேற்படி தளபாடங் யர்களின் பற்றாக்குறை, வளங் களுக்கான ஆவணங்களை மன்
களின் பற்றாக்குறை ஒரு புறமிருக்க னார் பிராந்திய சுகாதாரப் பணிப்பா
அங்கிருக்கும் அரசியல் அழுத் ளர் திருமதி ஜூட்டிடம் அய்யூப் அஸ் தங்கள் இவற்றை முறையாக நிர் மின் அண்மையில் கையளித்தார்,
வகிப்பதற்கு இடையூறுகளை ஏற்ப இதன்போது கருத்து வெளியிட்ட டுத்தி வருகின்றன. மாகாணசபை உறுப்பினர், மன்
தாராபுரம், எருக்கலம்பிட்டி, னார் மாவட்டத்தின் சுகாதார சிலாவத்துறை, மரிச்சுக்கட்டி, பெரியமடு. நிலை பாரிய முன்னேற்றங்க பண்டாரவெளி போன்ற ஆரம்ப
ளைக் காணவேண்டியிருக்கின்
சுகாதார நிலையங்கள் முறையாக றது, மக்கள் அடிப்படையான சுகா
இயங்குமாக இருந்தால் அவற்றால்அங் தார வசதிகள் குறித்து இன்றுவரை
கிருக்கும் மக்கள் நன்மையடை திருப்தியடையவில்லை, சர்வதேச வார்கள் என்றும் குறிப்பிட்டார்.(2)
நெ டுங் கே ஆலயத்தில் 6 பூஜை இடம்
வாரம் ஒரு தகவல் நீதியின் முன் யாவரும் சமமே!
முதிய
முதல்ல
மதுரையை ஆண்டுவந்த இராணி மங்கம்பாள் வீரம் செறிந்தவள்; கடவுள் பக்தி மிகுந்தவள். அன்பு கனந்த நெஞ்சுடையவள்; தான தருமங்கள் செய்து அறப்பணிகள் பெருக்குவதில் முனைந்து நின்றவள். அனைத்துக்கும் மேலாக நீதியை உயிர் போல் பாதுகாத்து வந்தாள்.
இராணி தம் இளைய தம்பிக்கு ஆட்சியில் சில உரிமைகளை வழங்கியிருந்தாள். ஆனால் அவன் அவற்றைத் தவறான வழிகளில் பயன்படுத்திவந்தான்.
ஒருமுறை இவன் இராணி மங்கம்மாள் ஆட்சிக்கே மாறாக களங்கம் ஏற்படும் முறையில் கொடிய பழியொன்றைச செய்து விட்டான். அரசியின் காதுகளில் இச் செய்தி விழுந் தது.உடனே தன் தம்பியைக் கைது செய்து நீதி விசாரணை
குருமன்காடு செய்ய ஏற்பாடு செய்தாள்.
வவுனியா - ஓ இராணியின் தம்பி செய்த பழிக்கு அவனுக்கு வழங்க
ளாதார மத்திய நி வேண்டியது மரண தண்டனையே! அறங்கூறும் மன்றத்
வேண்டும் என தீர்ப்பாளர்கள், அரசியின் தம்பிக்கு இத்தகைய கொடிய |
வயதான முதிய தண்டனையைத் தாங்கள் எவ்வாறு வழங்குவது எனத்
வரன் மேற்கொல தயங்கினார்கள். எனவே தீர்ப்புக்குரிய நாளும் காலம் கடந்து
ணாவிரதப் போரா சென்று கொண்டிருந்தது.
நாளான நேற்று ( | ஒற்றர்கள் மூலம் இச் செய்தியை அறிந்தாள் இராணி
9.30 மணியள மங்கம்மாள். மறுநாள் தானே அறமன்றத்துக்கு வருவதாக
கொண்டுவரப்பட் அறிவிப்புக் கொடுத்தாள்.
இந்நிலையில் | அறங்கூறும் மன்றத்தில் அன்று மக்கள் கூட்டம்
தியை சேர்ந்த பிர பெருகியிருந்தது. அரசி செய்யும் தீர்ப்பை அறிய மக்கள்
2010 ஆம் ஆன உள்ளத்தில் எழுந்த ஆர்வமே இதற்குக் காரணம்.
குழு கூட்டத்தில் இராணியின் தம்பதியான குற்றவாளி அறங்கூறும் மன்
மானத்தின் அடிப்ப றத்துக்குக் கொண்டுவரப்பட்டுக் கைதிக் கூண்டில் நிறு
யில் ஒதுக்கப்பட்ட த்தப்பட்டான். அவனது கால்களிலும் கைகளிலும் இரும்புச்
பொருளாதார ன சங்கிலி பிணைக்கப்பட்டிருந்தன. அவனது வாடிய முகமும்
வேண்டும் என ே வதங்கிய மேனியும் ஆடிய சாயலும் அயர்ந்த நிலையும்
யிலான உண்ண மங்கம்மாள் நெஞ்சத்தை அதிரவைத்தன. உடன் பிறந்த
டத்தில் ஈடுபட்டார்
கடந்த 10 ஆப் பாசம் அவள் விழிகளில் நீர்த்துளிகளை மல்க வைத்தது. ஆயினும் அவள் நீதியின் பீடத்திலன்றோ அமர்ந்துள்ளாள்!
542 கோ அங்கே வேண்டியவர் வேண்டாதவர் என்றோ, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றோ பிரிவுக்கிடமில்லையென்றோ!
அறங்கூறும் மன்றத்தில் உறுப்பினர்களை நோக்கித் தீர்ப்பை வழங்கக் கூறினாள் இராணி. அவர்களோ தயங்கிக்
(சோலைநகர் கொண்டிருந்தனர்.நிலைமையை உணர்ந்து கொண்ட அவள்,
தர்மபுரம் கட்
சத்தில் கடந்த 128 தானே தீர்ப்பை அறிவித்தாள். அநீதம் இழைத்த தம்பிக்கு
பொலிஸார் மேற் நீதியின் படி கொடுக்க வேண்டிய மரண தண்டனையாகிய
வளைப்பின் போ தீர்ப்பையே அறிவித்தாள் ரொணி.
போத்தல்கள் (2 கவர் தே.ப.பெருமாள்
பற்றப்பட்டதுடன்
சந்தேகத்

ம்புரி
' பக்கம் 09
வுனியாவில் மாலை வேளைகளில் மாவட்டங்களுக்கு பயணிப்பதற்கு துகள் இன்றி பயணிகள் திண்டாட்டம்
புறப்படும் , இபோ.ச.பேருந்து இரவு பேருந்துகள் தேவையான நேரத் நந்து யாழ்ப்பா 8.30 மணியளவிலேயே வவு தில் இணைப்புச் சேவையாக தனி = ஆகிய இடங்க னியாவை வந்தடைகின்றது. இந்த யார் மற்றும் இபோ.ச.சேவையினை பில் தமது பய
நேரத்தில் வவுனியாவிலிருந்து நடத்தி பயணிகளின் நலன்களுக்கு பிக்கும் பொது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உதவ வடக்கு மாகாண போக்கு ாவில் இ.போ.ச. மாங்குளம் ஆகிய இடங்களுக்குச் வரத்து அமைச்சர் அரச பேருந்து யார் பேருந்துகள் செல்ல வேண்டிய பயணிகள் வவு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் யில் பல்வேறு னியாவில் தனியார் மற்றும், ஏற்ற ஒழுங்குகள் செய் து தர திர்கொள்வதாக இபோ.ச. பேருந்துகள் எவையும் வேண்டுமென பாதிப்பிற்குள்ளா வலை தெரிவிக்
இல்லாத நிலையில் பயணிகள்
கும் பிரயாணிகளால் வேண்டுகோள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
விடுக்கப்படுகின்றது. (2-254) ல் மேலும் தெரிய
பலகாலமாகவே இந்நிலை தொடர்ந்த வண்ணமுள்ளதாகவும்
(2 ஆம் கட்டமாக ந்து பி.ப 2.15க்கு பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாற்றுவலுவுள்ளோருக்கு மருத்துவச்சான்றிதழ்
கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் வீட்டுத் திட்டம், வாழ்வாதார உதவிகளைப் பெறும் மாற்று வலுவுள்ளோருக் கான 2 ஆம் கட்ட மருத்துவச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முழங் காவில் வைத்தியசாலையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமைகாலை 9.30 மணியிலிருந்து வழங்குவ தற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டசுகாதாரசேவை பணிப்பாளர் மருத்துவர் ம.ஜெய ராஜா அறிவித்துள்ளார். (2-277)
5ணி மாறாலிப்பை நாகதம்பிரான் நேற்று முன்தினம் வரலக்சுமி காப்பு விரதப்
பெற்ற போது...
(படம்:- மல்லாவி செய்தியாளர்)
மைச்சரின் உறுதிமொழியை அடுத்து பரின் உணவு தவிர்ப்பு முடிவுக்கு வந்தது
வரன் ஆகியோர் உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று தா.மகேஸ்வரனை பார்வையிட்ட துடன் உண்ணாவிரதத்தை கை விடுமாறும் கோரிக்கை விடுத்த னர்.
எனினும் அது சாத்தியமற்ற நிலையில் அரசியல்வாதிகளுக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்குமிடை
யில் சில கருத்து மோதல்கள் ஏற் மணிக்கு ஆரம்பமான உண்ணா
பட்டதுடன் அரசியல்வாதிகள் சில மந்தையில் பொரு
விரதப் போராட்டத்தில் பல அரசியல் ருக்கிடையிலும் கருத்து முரண் லையம் அமைய
வாதிகள் நேரில் சென்று அவருக்கு
பாடுகள் ஏற்பட்டிருந்தன. வலியுறுத்தி 73 பல உத்தரவாதங்களை வழங்கி இந்நிலையில் அப்பகுதிமக்கள், வர் தா.மகேஸ் யும் முதலமைச்சர் ஓமந்தையில் இளைஞர்கள், பெரியவர்கள்' ன்டு வந்த உண்
பொருளாதார மையம் அமையும்
ஒன்று திரண்டு வவுனியா மாவட்ட ட்டம் மூன்றாவது
என்ற உறுதிமொழியை தந்தால்
அரசியல்வாதிகளை ஒன்றுமைப் முன்தினம் இரவு
மட்டுமே தான் உண்ணாவிரதப் படுத்தியதுடன் அவர்களின் ஒரு "வில் முடிவுக்கு போராட்டத்தை கைவிடுவேன் என மித்த கருத்தையடுத்து ஓமந்தை
-து.
மூன்று நாட்களாக போராட்டத்தை
யில் மையம் அமைக்க நடவ ல் ஓமந்தை பகு தொடர்ந்திருந்தார்.
டிக்கை எடுப்போம் என கூறவும் ரஸ்தாப முதியவர்
இந்நிலையில் நேற்று முன்
வைத்திருந்தனர். ன்டு அபிவிருத்தி தினம் வன்னி மாவட்ட நாடாளு
இதனையடுத்து வடக்கு மாகாண எடுக்கப்பட்ட தீர் மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந் முதலமைச்சரும் தொலைபேசி டையில் ஓமந்தை தன், வடக்கு அமைச்சர்களான மூலமாக ஓமந்தையில் மத்திய - காணியிலேயே
பொ.ஐங்கரநேசன், த.குருகுல
நிலையத்தை அமைப்பதற்கு தன் Dமயம் அமைய ராசா, ப.சத்தியலிங்கம் மற்றும் னாலான முயற்சியை எடுப்பதாக
காரி சாகும் வரை
வடக்கு மாகாண சபை உறுப்பினர்க.
கூறியதை அடுத்து அப் பகுதியை பாவிரதப் போராட்
ளான எம்.தியாகராசா, ஜி.ரி.லிங்க சேர்ந்த முக்கியஸ்தரால் நீராகாரம் நாதன், ஆர்.இந்திரராசா, முதலமைச்
வழங்கி உண்ணாவிரதம் முடிவுக்கு 5 திகதி காலை 7 சரின் செயலாளர் திருமதி வி.கேதீஸ் கொண்டு வரப்பட்டது. (2-250) டா போத்தல்கள் கைப்பற்று; உள்ளடக்கிய கட்டைக்காடு பிரதே
உள்ளடக்கிய கட்டைக்காடு பிரதே
சங்களில் தொடர்ச்சியாக சட்ட தின் பேரில் ஒருவர் கைதானார்
விரோத கசிப்பு உற்பத்தி அதி பிரதேசத்தை சேர்ந்த சந்தேக கரித்தமையால் தர்மபுரம் பொலிஸ் டைக்காடு பிரதே நபரை கைது செய்ததுடன் கிளி
நிலைய பொறுப்பதிகாரி எம்.எம். ஆம் திகதிதர்மபுரம்
நொச்சி நீதிமன்றில் முற்படுத்து
டி.என். சதுரங்க தலைமையிலான Dகொண்ட சுற்றி வதற்கான நடவடிக்கையை தர்ம து 542 கோடாப் புரம் பொலிஸார் மேற்கொண்
பொலிஸ் குழுவினர் தீவிர கண் பரல்கள்) கைப் டுள்ளனர்.
காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப் - கட்டைக்காடு இதேவேளை
தர்மபுரம் பிடத்தக்கது.
2-309)

Page 11
பக்கம் 10
வடு
கொழும்பு அனைத்தும் சீனாவுடன்
உடன்பாடு
(கொழும்பு கொழும்பு துறைமுக நகரத்திட்டம் தொடர்பான புதிய முத்தரப்பு உடன்பாடு கொழும்பில் நேற்று முன்தினம் கையெழுத்த டப்பட்டது. சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில், துறைமுக நகரத்திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்ட திட்டத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் இந்த முத்தரப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
கொழும்பு அனைத்து 'பாட்டில், பெருநகர மற்றும் வனம் ஆகியவற்றின் பிரதி லக நிதி நகரம் என்ற பெய
மேல் மாகாண அபிவிருத்தி நிதிகள் கையெழுத்திட்டனர். ரில் இந்த திட்டத்தை தொட
அமைச்சு, நகர அபிவிருத்தி முன்னைய உடன்பாட் ர்ந்து முன்னெடுக்க இணக் அதிகாரசபை, சீனாவின் டில், கடலில் இருந்து மீட் கம் காணப்பட்டுள்ள உடன் துறைமுக பொறியியல் நிறு கப்படும் நிலத்தின் பரப்
8 தமிழர்களை படுகொலை செய்து மரண த
இராணுவ அதிகா விடுவிக்கக் கோரி
மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக் களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண் டனை விதிக்கப்பட்ட இரா ணுவ அதிகாரிக்கு ஜனாதி பதிபொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரை யாற்றிய தேசிய சுதந்திர னிப்பு அளித்து விடுவிக்க
அப்பாவிமக்களின் மரணத் முன்னணியின் நாடாளு வேண்டும்.
துக்கு காரணமான விடு மன்ற உறுப்பினர் ஜெயந்த
187 சிறைக்கைதிகள்
தலைப்புலிகள் போன்ற சமரவீர், “மரண தண்டனை ஜனாதிபதியின் பொதுமன்னி
வர்களும் அடங்குகின்றனர். விதிக்கப்பட்டுள்ள இராணு ப்பை பெற்றுள்ளனர். இவர்
எனவே, நாட்டுக்காக வத்தின் ஆழ ஊடுருவும் களில் போதைப்பொருள்
பாரிய சேவையை ஆற்றிய படையணியைச் சேர்ந்த கடத்தல்காரர்கள், பாலியல்
சார்ஜன்ட் சுனில் ரத்நாயக் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக் வல்லுறவுக் குற்றவாளிகள்,
கவுக்குப் பொதுமன்னிப்பு 'கவுக்கு ஜனாதிபதி மைத்தி பாரிய நிதி மோசடிகளில்
அளித்து விடுதலை செய்ய ரிபால சிறிசேன பொது மன் ஈடுபட்டவர்கள், பெருமளவு அரசாங்கம் தயங்கக்கூடாது”
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'மகிந்தவுக்கு ஏற்பட்ட சங்கடம்
முன்னாள் ஜனாதிபதி 'பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷ நூதன - " மகிந்த ராஜபக்ஷ விமான மான சங்கடத்திற்கு முகங் நிலையத்தின் சிறப்பு விருந் கொடுத்துள்ளதாக தகவல் தினர் பகுதிக்கு சென்ற சமயத் கள் வெளியாகியுள்ளன. 'தில், தேநீர் பருகும் அவசியம்
கட்டுநாயக்க விமான உண்டா என அதன் ஊழியர் நிலையத்தின் சிறப்பு விருந் ஒருவர் வினவியுள்ளார். காக 4500 ரூபா கட்டணச் தினர் பகுதியில் கோப்பி இதன்போது தனக்கு ஒரு சீட்டு ஒன்றும் மகிந்தவிடம்
கோப்பை ஒன்றுக்காக
கோப்பை தேநீர் வழங் வழங்கப்பட்டுள்ளது. 4500 ரூபாய் கட்டணம் குமாறு கேட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி செலுத்தி. அதனை பெறும் அதனைத் தொடர்ந்து ஒரு யான மகிந்த ராஜபக்ஷ நிலைக்கு மகிந்த தள்ளப் கோப்பை கோப்பியும், அதற் விமான நிலையத்தில் இவ்

லம்புரி
14.08.2016
மக நிதி நகரம் குறித்து முத்தரப்பு கைச்சாத்து
பளவு, 233 ஹெக்டேயராக
மேலும், 62 ஹெக்டேயர் பெரியதாகும்.சீன நிறுவனத் இருந்தது, எனினும் புதிய நிலத்தில், அனைத்துலக துக்கு நிலம் 991 ஆண்டு உடன்பாட்டுக்கு அமைய, நிதி நிலையம் உள்ளிட்ட குத்தகை அடிப்படையிலேயே கொழும்பு அனைத்துலக
அரச முயற்சியிலான திட் வழங்கப்படவுள்ளது. நிதி நகரத்துக்காக 269
டங்கள் உருவாக்கப்படும்.
கடற்கரையில் இருந்து 3 ஹெக்டேயர் நிலம் புதிதாக
இதன் மூலம் புதிதாக உரு தொடக்கம் 4 கி.மீ தொலை உருவாக்கப்படவுள்ளது.
வாக்கப்படும் நிலப்பகுதியில், விலேயே கடலில் இருந்து பொதுப் பயன்பாட்டுக்
153 ஹெக்டேயர் பரப்பளவு மண்ணை அகழ்வு செய்ய காகப் பயன்படுத்தப்படவுள்ள
இலங்கை அரசாங்கத்தி சீன நிறுவனத்துக்கு அனு. நிலத்தின் அளவு, 63 ஹெக்
டமே இருக்கும்.
மதி அளிக்கப்படும். அதுவும் டேயரிலிருந்து, 91 ஹெக்
இந்த திட்டத்தின் மூலம்
கடலின் ஆழம் 15 மீற்றருக்கு டேயராக அதிகரிக்கப்பட் 13 ஹெக்டேயர் பரப்பளவில் அதிகமாக உள்ள பகுதி டுள்ளது. இது இலங்கை
மிகப்பெரிய கடற்கரை உரு யில், 3 மீற்றர் வரையே அரசாங்கத்தின் கட்டுப்பாட் வாக்கப்படும். இது காலிமுக மண் அகழ்வுக்கு அனுமதிக் டில் இருக்கும்.
த்திடலை விட எட்டு மடங்கு கப்படும்.
இ-7-10)
ண்டனை விதித்த மக்கள் காணாமற் போக ரியை
இடமளிக்க முடியாது
ஜே.வி.பியின் தலைவர் தெரிவிப்பு பிக்கை
என்று தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டு டிசெம்பர், 20ஆம் திகதி மிருசுவிலில் உள்ள தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற 8 பொதுமக்கள், படையினரால் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டு மல சலகூடக் குழிகளில் போட்டு
மூடப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் தப்பிச்
ஆட்சியாளர்கள் அதிகா வேண்டும். சென்ற ஒருவர் நீதிமன்றத்
ரத்தைப் பயன்படுத்தி பிர
லலித், குகன் போன்ற ஜைகளை காணாமற்போகச் இளைஞர்கள் போர் இடம் துக்கு தெரியப்படுத்தியதைய
செய்ய இடமளிக்க முடியாது
பெற்ற காலத்தில் காணாமற் டுத்து, சடலங்கள் மீட்கப்பட்டு
என ஜே.வி.பியின் தலை போனார்கள். இதற்கு முன் நடத்தப்பட்ட விசாரணை
வர் அநுரகுமார திஸாநா
னரும் நாடாளுமன்றில் சட்ட களின் முடிவில், சார்ஜன்ட்
யக்க நாடாளுமன்றில் தெரி
மூலமொன்று கொண்டு வரப் சுனில் ரத்நாயக்கவுக்கு
வித்துள்ளார்.
பட்ட போது இந்தத் தரப்பினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம்
காணாமற் போனோர்
அவை நடுவில் இறங்கி மரணதண்டனை விதித்து
அலுவலகம் குறித்த சட்ட
குழப்பம் விளைவித்தனர். கொழும்பு மேல் நீதிமன்றம்
| மூலம் நிறைவேற்றப்பட்ட
சில முக்கியமான திருத்த தீர்ப்பளித்திருந்தமை குறிப்
போது ஏற்பட்ட குழப்பங்களைச் செய்ய வேண் பிடத்தக்கது. (இ-7-10)
நிலைமை குறித்து நாடா *டியிருந்தது. அந்த திருத்த
ளுமன்றில் விவாதிக்கப்பட்ட ங்களை செய்து கொள்ள வாறான சிக்கல் ஒன்றுக்கு
போது அவர் இதனைத் தெரி முடியவில்லை. முகம் கொடுக்கும் முதலா
வித்தார்.
சட்டமூலம் நிறைவேற்ற வது சந்தர்ப்பம் இதுவாகும்.
அவர் மேலும் தெரிவிக் ப்பட்டது. அரசாங்கத்திற்கும் எப்படியிருப்பினும்விமான
கையில் தமது பிள்ளைகளு
அதுவே தேவைப்பட்டது. நிலையத்தின் சிறப்பு விருந்
க்கு என்னவாயிற்று என்ப் ஏதேச்சதிகார போக்கில் சட் 'தினர் பகுதியில் யாருக்கும்
தனை அறிந்து கொள்ள
'டத்தை நிறைவேற்றிக்கொ தேநீருக்கு கட்டணம் அற
காணாமற் போனவர்களின்
ள்ள அரசாங்கம் முயற்சித் விடப்படாதென விமானநிலை
|பெற்றோருக்கு நியாயமான தது, அதற்கு கூட்டு எதிர்க் யத்தின் பிரதானி தெரிவித்
உரிமையுண்டு.
கட்சி ஒத்துழைப்பு வழங் துள்ளார்.
எந்தவொரு ஆட்சியா
'கியது. விமான நிலையத்தில்
ளரும் அல்லது அரசாங்கமும்
இந்த இரண்டு தரப்பினர கேட்டரிங் சேவையை பெற்
ஆட்சியை தக்க வைத்துக் தும் தேவைக்கு அமைய இந்த "றுக் கொண்டால் மாத்திரமே
கொள் ள, அதிகாரத்தை சட்டமூலம் நிறைவேற்ற கட்டணம் செலுத்தப்பட |
பெற்றுக்கொள்ள பிரஜை ப்பட்டது என அநுரகுமார வேண்டும் என அவர் மேலும்
களை காணாமற் போகச்
திஸாநாயக்க தெரிவித்துள் தெரிவித்துள்ளார். (இ-7-10) செய்வதனை நாம் நிறுத்த ளார்.
(இ -7-10)

Page 12
'14.08.2016
வலம்
ஆச்சாரியார் அறிவுரை நல்லூர் ஆன்
சூழலில் இன் அருள்நெறி விழாவில் க
வளைக தெய்வீகச் சொற்பொ
(யாழ்ப்பாணம்) இந்து சமய கலாசார அலுவல்கள் திை நல்லூர்க்கந்தசுவாமி ஆலய உற்சவ முன்னிட்டு நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநா மண்டபத்தில் நடத்தும் யாழ்.மாவட்ட பி பாடசாலை மாணவர்களின் கலை நி அரங்கேறும் அருள்நெறி விழா இன்று
மணி தொடக்கம் மாலை 6மணிவரை நல் லுார்க் கந்தன் ரக்கணக்கான பக்தர்
றும். ஆலயத்தின் புனிதத் கள் இங்கு வந்து வழி
இந்துசமய கலாசார அலுவல்கள் தி தையும் சுகாதாரத்தை பாடுகளில் ஈடுபட்டு வரு யும் கருத்திற்கொண்டு கின்றனர். ஆலய வெளி
கணக்காளர் எம்.ஜி.காண்டீபன் தலைமை பக்தர்கள் பாதணியுடன் ப்புற வீதியில் அங்கப்பிர
பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் ஆலய வளாகத்தில் நட தட்சணை செய்யும் அடி
பாணப் பிரதேச செயலாளர் பி.தயானந்த மாடுவதைத் தவிர்க்கு யார்களின் நன்மைகருதி
கொள்வார்:க.ஈஸ்வரன் சிறப்புச் சொற்கள் மாறு சின்மயாமிஷன்
இங்கு மணல் பரப்பப்பட்
றுவார். வடமாகாண வதிவிட
டுள்ளது. ஆச்சாரியார் ஜாக்ரத
மாலை வேளைக சைதன்ய சுவாமிகள்
ளில் ஆலயத்திற்கு வரு அறிவுரை வழங்கியுள்
கின்ற பல்லாயிரக்கணக்
(யாழ்ப்பாணம்) ளார்.
கான அடியார்கள் இந்த நேற்று முன்தினம்
மணலில் அமர்ந்திருந்து
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மலே வெள்ளிக்கிழமை இரவு
செல்வதையும் அவர்க
பெருவிழாவினை முன்னிட்டு உலக  ை ஆலய வீதியில் பாதணி
ளுடன் வருகின்ற சிறு
சபையும் யாழ்ப்பாணம் சொண்ட் நிறு யுடன் சென்ற பக்தர் வர்கள் இந்த மணலில்
இணைந்து நடத்தும் "தெய்வீகச் சொற்ெ களை அழைத்த அவர்
விளையாடி பல்வேறு
இன்றும் இடம்பெறும். அன்பான முறையில் உருவங்களைச் செய்து
மாலை 6.30 மணிக்கு நல்லூர் முத்து அவர்களுக்கு அறிவுரை மகிழ்வதையும் வழக்க
ஆலய மண்டபத்தில் சைவப்புலவர் சி. கூறினார். அவரது அறிவு 'மாகக் கொண்டிருக்கின்
குமாரசாமிசுமுகலிங்கம் தலைமையில் இ ரையை ஏற்றுக் கொண்ட றனர். பல இளைஞர்களும் சிறு இந்த நிலையில் குறி
இந்நிகழ்வில் தொழில்நுட்ப வழிகாட்டல் வர்களும் தமது பாதணி ப்பிட்டளவான இளைஞர்,
க.ஈஸ்வரன் "சைவ வாழ்வியல்” எனும் த களை கைகளில் எடுத்துச்
யுவதிகள் இந்த மண
சொற்பொழிவாற்றுவார். சென்றதை அவதானிக்க
லில் பாதணிகளு டன் முடிந்தது.
நடந்து செல்வதை அவ நல்லைக்கந்தனின்
தானிக்கக்கூடியதாக உள்
(யாழ்ப்பாணம்) வருடாந்த பெருந்திரு
ளது. இதனால் இந்தமண விழா ஆரம்பமாகி நடை லில் கிருமித்தொற்று ஏற்ப
- மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் 8 பெற்று வருகின்ற நிலை டக்கூடிய அபாயம் ஏற்பட் .சார நிறுவனம் நல்லூர்க் கந்தனின் 6 யில் தினமும் பல்லாயி டுள்ளது.
இ-9) விழாவினை முன்னிட்டு நல்லை ஆதீ
த்தில் இரவு 7மணி முதல் 8 மணிவரை ந தெய்வீக இசைச் சங்கமத்தில் இன்று 6 கிழமைசெல்வி.அபிநயாகலாராஜக்குருக்க
கீதஸ்ரீ சிவானந்த சர்மா, செல்வி திவ்விய பொரளை பகுதியில் ஒரு மில்லியன் ரூபா பெறுமதி
ஆகியோரின் இசை அரங்கம் இடம்பெறு யான ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆன்மிக சொற்பொ பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற் கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே
(யாழ்ப்பாணம்) குறித்த நபரை நேற்றுக்காலைகைது செய்துள்ளதாக
நல்லைக் கந்தன் மஹோற்சவத்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரிடம் இரு
யாழ்.கதிர் கலையகத்தின் ஏற்பாட்டில் ந்து 300 பக்கெற்றுக்கள் ஹெரோயின் மற்றும் 35
கந்தசுவாமி கோவில் முன்பாக அமைந்த கிராம் ஹெரோயின் பக்கெற்றும் மீட்கப்பட்டதாக
லப்பா சுவாமிகள் நினைவாலயத்தில் பண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை மாலி
சுகந்தன் தலைமையில் தினமும் மாலை காவத்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த
வில் ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று வ உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (இ-7-10)
இன்று ஞாயிற்றுக்கிழமை "நீதி வழு எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் எ6 கராஜா சிறப்பு சொற்பொழிவாற்றுவார்.
நடந்து செல்வதை அவ தெய்வீக இசைச்சங்
ஒரு மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது
சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை கெடுத்தவர் மகிந்த
இராணுவ சஜித் கடும் விசனம்
இந்த நாட்டின் அமைதியையும் சமாதானத்தை யும் சீர்குலைத்து, வெளிநாடுகளில் இலங்கையின் நற்பெயரை கெடுத்து நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமை ச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
படைத்தரப்பை காட்டி நாட்டை கொள்ளையடித்த கொள்ளையர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்து இலங்கையை சுபீட்சமிக்க நாடாக ஜனாதிபதிமைத் திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வும் இணைந்து கட்டியெழுப்பிவருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
நேற்றுக்காலை மட்டக்களப்பு டேபா மண்டபத் தில் நடைபெற்ற செமட்ட செவன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் விசிறிநிவாச காசோலை
நலன்புரி நிலையங்களில் உள்ள மக் வழங்கல் மற்றும் உறுதிப்பத்திரம் கட்டடப்பொருட்கள்
கீரிமலைப்பகுதியில் இராணுவத்தினரால் விநியோக நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து
கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தினை முன்ன கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்
திபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரது கண்டவாறு தெரிவித்தார்.
இ-7-10)
முன்தினம் சென்று பார்வையிட்டார்.

புரி
பக்கம் 11
க்கு இன்று 7ஆம் திருவிழா
ணக்களம் காலத்தை வலர் மணி அறநெறிப் கேழ்வுகள் பும் பி.ப 3 - நடைபெ
ணைக்கள மயில் இடம் ராக யாழ்ப்
ன் கலந்து பொழிவாற்
"-- அருள் செய் நல்லையபேதியானே
ஹாற்சவப் சவத்திருச் றுவனமும்
பாழிவு
வண்ண மயிலேறி எண்ணம்போல்
சுற்றிடும் கந்தா வெண்ணிலவு முகத்துடையோனே
'கதியே நீயெனக்கு கண்ணின் மணியே காலமெல்லாம்
காத்திடும் நின்கரமே மண்ணில் மாண்புற வாழ
மனமகிழ் தருள்செய் குமரா விஜிய கண்ணன் யாழ்ப்பாணம்.
விநாயகர் வஸ்ரீ கதிர் டம்பெறும் 2 அதிகாரி தலைப்பில்
(இ-3)
நல்லைக்கந்தன் சந்தவிருத்தம்
கமம்
மூன்றுதிசை கோபுரம் முப்புர மானபதி
முறையாகத் தோன்றுமழகும் நான்குதிசை சுற்றிவலம் வந்தாலும் போதுமே
நற்கல்லு மனமுமிளகும் தானென்ற வாணவம் தான்தோன்றி நிற்போரும்
தாள்பணிய வகந்தைநீக்கும் நானென்று காட்டியே வானோங்கித் தானோங்கும்
நல்லூரின் கந்தவேளே!
கலாபூஷணம், சந்தக்கவிஞர். நவ.பாலகோபால்
கலை கலா பெருந்திரு ன மண்டப டத்திவரும் ஞாயிற்றுக் ள், செல்வி பாசி சர்மா ம். (இ-3
ஊரெல்லாம் இன்புறவே இங்கிதங்கள் தருவாய்
Tழிவு
முன்னிட்டு நல்லூர்க் புள்ள செல் தர் பொன். Sமணியள் நகின்றன. மவா நெறி" முன்னாள் ஸ்.சிவலிங்
(இ-7)
உள்ளத்தைக் கொள்ளை கொண்டு -நீ
நெக்குருகும் எம்மவர்க்கு உண்மை அருள் தருவாய்! உண்மை இது நெடுநாள் விழாவில் ஊரெல்லாம் இன்புறவே
இங்கிதங்கள் தருவாய்
தெவிட்டாத தீங்கனியே! உடம்பால் உருண்டு உன்னத அன்பினிலே
உவப்பாய் மகிழ்வர் உள்ள மிளகிடுவாய் நற்தெய்வமே நல்லூரானே!
- பரஞ்சோதி செல்வநாயகம்
அதிபர் யா/ஞானாசிரியார் கல்லூரி கரவெட்டி.
கருணைக்காட்சி எங்களுக்கும்
கந்தா அருள் புரிவாய் கதிர்வேலா கண்ணைத்திறந்து பார் உனக்காக எத்தனையோ நேர்த்திகள் மனங்களில் - உன் அழகை காண ஆவலாக உள்ளோம் சிறையில் அடைக்கப்பட்ட எங்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டு
-த.தனையரசி, பருத்தித்துறை.
நல்லை மாநகரிலே நல்லை மாநகரிலே ஓர் மாபெரும் சர்வாதிகாரி இம்மைக்கும் மறுமைக்கும் உதவிடும் சர்வ அதிகாரி சர்வ வினைகளையும் தீர்த்தருளும் பரியாரி எல்லையில்லா அருள் சொரியும் பெரும் பரோபகாரி நாம் வாழ இடமளித்த உயர் பெரும் நிலதாரி அவன் இருமருங்கும் இரு பெரும் ஓய்யாரி எந்திடப்பா என்றார்க்கு எந்திடும் கொடையாளி அவன் நல்லையிலே கோவில் கொண்ட கந்தசாமி
-நீருர்முருகதாசன்.
ககளுக்காக ல் அமைக் னாள் ஜனா ங்க நேற்று
(இ-9)

Page 13
பக்கம் 12
'_ வல
பாலிம்
பாவிப்பாஞ்சான் இரா
(மல்லாவி)
முன்னர் தொடர்ச்சியாக விப்பாஞ்சான் இராணுவ கிளிநொச்சி - பரவிப்பாஞ்
போராட்டங்களை முன்னெ
முகாமிற்கு முன்னால் ஒன்று சான் பகுதியில் இராணுவத்
டுத்திருந்தனர்.
கூடிய காணி உரிமையாளர் தினர் வசமிருக்கும் தமது
இதற்கு தீர்வாக பிரதேசத்
கள் கண்டனப் போராட்டத்தில் சொந்தக்காணிகளை விடு தின் ஒரு பகுதி காணியை ஈடுபட்டிருந்தனர். விக்குமாறு கோரி காணி விடுவிப்பதற்கு நடவடிக்கை 52 குடும்பங்களைச் உரிமையாளர்களினால்
எடுக்கப்பட்டுள்ளதாக, கிளி சேர்ந்த நீண்டகால காணி நேற்றுக்காலை மீண்டும் நொச்சி மாவட்ட அரசாங்க உறுதிப் பத்திரங்களைக் கவனயீர்ப்பு போராட்டம் அதிபர் சுந்தரம் அருமை கொண்டிருக்கின்ற இம்மக்
முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நாயகம் கடந்த மாதம் உறுதி கள் சொந்தக்காணிகளில் இவர்கள் நேற்றுக்காலை
யளித்திருந்தார். மிகுதிக் குடியேறுவதற்காக சொல் முதல் பரவிப்பாஞ்சான் இரா
காணியை விடுவிக்கக்கோரி லொணாத் துன்பங்களை ணுவ முகாமிற்கு முன்னால் காணி உரிமையாளர்கள்
அனுபவித்து வருகிறார்கள். ஒன்று கூடி தமது காணி மீண்டும் கடந்த 10 ஆம்
அவர்கள் போராடுகின்ற களை விடுவிக்கக் கோரி திகதி புதன்கிழமை ஒன்று போதெல்
திகதி புதன்கிழமை ஒன்று போதெல்லாம் இராணுவ கவனயீர்ப்புப் போராட்டத்தில் கூடி நேற்று சனிக்கிழமைக்கு அதிகாரிகளும் அரச அதி ஈடுபட்டிருந்தனர்.
முன்னர் காணிகளை விடு காரிகளும் இந்த வாரம், மக்களின் சொந்தக் காணி
விக் குமாறும் இல்லாவிட் அடுத்த வாரம், என சாட்டுப் களிலுள்ள இராணுவத்தை
டால் தொடர் போராட்டங் போக்குகளைச் சொல்லி மக் வெளியேற்றி, காணிகளை
களை மேற்கொள்வதாகவும் களை நீண்டகாலமாக மீளக்கையளிக்குமாறு வலியு அறிவித்தனர்.
ஏமாற்றி வருகிறார்கள். றுத்தி பிரதேச மக்கள் இதற்கு
இந்நிலையிலேயே பர
| எதிர்க்கட்சித் தலைவர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு கிழக் கில் வசிக்கும் முன்னாள் போராளியான இராசரட்ணம் சிவஞானராஜ் குடும்பத் தினரின் வேண்டுகோளிற்கிணங்க கனடா நாட்டில் வாழும் புலம்பெயர் உறவான அரியலிங்கம் ஜெகதீஸ்வரி குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கோழி வளர்ப்பிற் காக 30 ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டதைப் படத்தில் காண லாம்.
நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாள் நாளை கடமைகள்
கத்தி, பொ வீட்டிலுள்ளவர்க
தாக்.
இருவர்
யாழ்ப்பாணம், முல்லைத் தகராக கடமையாற்றிய தீவு ஆகிய மாவட்டங்களில்
வி.கலிஸ்ரன் முல்லைத்தீவு கடற்றொழில், நீரியல் வள
மாவட்டத்திற்கு உதவிப்பணிப்
(சோலைநகர் ) திணைக்களங்களில் உதவிப்
பாளராக நியமிக்கப்பட்டுள்ளர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பணிப்பாளர்களாக புதிதாக
இவர்களுக்கான போட்
கனகபுரம் பகுதியில் நள்ளி நியமனம் பெற்றவர்கள்
டிப்பரீட்சை கடந்த 2015 ஆம்
ரவு வேளை வீட்டினுள் கத்தி, நாளை திங்கட்கிழமை தமது ஆண்டு ஜனவரி மாதம் 31
பொல்லுகள் சகிதம் உள் கடமைகளை பொறுப்பேற்க
ஆம் திகதி நடைபெற்று
நுழைந்த திருடர்கள் வீட்டில் வுள்ளனர்.
பெறுபேறுகளின் அடிப்படை
உள்ளவர்களை வெட்டியும் இதற்கமைவாக முல்லைத்
யில் 22 பேர் நேர்முகப் பரீட்
தாக்கியும் விட்டு அவர்களது தீவு மாவட்டத்தில் கடந்த 4
சைக்கு அழைக்கப்பட்ட நிலை வருடங்களாக கடற்றொழில்
யில் நேர்முகப்பரீட்சை, எழுத்
உடைமைகளை கொள்ளை நீரியல்வளதிணைக்கள பதில்
துப்பரீட்சை ஆகியவற்றின்
யிட்டுச்சென்ற சம்பவம் இடம் உதவிப் பணிப்பாளராக
பெறுபேறுகளுக்கு அமை
பெற்றுள்ளது. கடமையாற்றிய ஜெ.சுதாகரன்
வாக 6 பேர் உதவிப்பணிப்
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்
பாளர்களாக நியமனம் பெறு தெரிய வருவதாவது, கப்பட்டுள்ளார்.
வதற்கு தகுதி பெற்றனர்.
கடந்த 3ஆம் திகதி நள்ளி இதேவேளையாழ். மாவட்
இவர்களில் மேற்படி இருரவு வேளையில் வீட்டை டத்தின் கடற்றொழில் நீரியல்
வருமே தமிழர்கள் என்பது
உடைத்து உள்நுழைந்த வளத்திணைக்கள பரிசோ குறிப்பிடத்தக்கது.
திருடர்கள் வீட்டில் இருந்தவர்

ம்புரி
14.08.2016)
ணுவ முகாம் முன்பாக
நேரில் சென்று பார்வை சட்டவிரோதமாக மணல் ஏற்றிய
டிப்பர்கள் பொலிஸாரிடம் சிக்கின
இரா.சம்பந்தனும் இப்பகுதியை நேரில் சென்று பார்வை யிட்டு “இது மக்களுடைய காணி இவற்றை அவர்களி டம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்று அரச
சோலைநகர்)
கைப்பற்றிகிளிநொச்சிமாவட்ட உயர்பீடம் வரையும் வலியு
கிளிநொச்சி மாவட்டத் நீதிமன்றில் முற்படுத்தினர். றுத்தியிருந்தார்.
தின் தர்மபுரம் பொலிஸார்
இதன்போது குற்றத்தை இருப்பினும் இராணு
மேற்கொண்டதிடீர் சோதனை ஒப்புக்கொண்ட ஒரு டிப்பர் வம் குறித்த குடியிருப்பை
நடவடிக்கையின்போது அனு வாகன சாரதிக்கு 80 ஆயிரம் விட்டு நீங்குவதற்கு மறுத்து
மதிப்பத்திரமின்றி மணல் ஏற்
ரூபா குற்றப் பணம் விதித்த வருகிறது.
றிச் சென்ற 5 டிப்பர்களை துடன் மணலும் பறிமுதல் இதனால் பொறுமை
கடந்த 6 ஆம் திகதி கைப் செய்யப்பட்டது. இழந்த மக்களின் போராட்டம்
பற்றினர்.
மிகுதி நான்கு டிப்பர் வாக நேற்றுக்காலை இராணுவ
இச் சம்பவம் தொடர்பில்
னங்களையும் இடை மறித்து முகாமின் வாயிலில் மீண்
தெரிய வருவதாவது,
நாளை மறுதினம் செவ்வாய்க் டும் போராட்டத்தை ஆரம்
- அனுமதிப்பத்திரமின்றி கிழமை வரையிலும் விசா பித்தனர்.
கல்லாறுபகுதியிலிருந்துயாழ்ப்
ரணை செய்ய பரிந்துரைத்து இது தொடர்பில் அங்கு
பாணத்துக்கு மணல் ஏற்றிச் சாரதிகளை பிணையில் கருத்து தெரிவித்த
சென்ற 5 டிப்பர் வாகனங் செல்ல நீதிமன்றினால் உத் குடியிருப்பாளர்கள், தங்களு
களை தர்மபுரம் பொலிஸார் தரவிடப்பட்டது. (2-309) டைய வீடுகளுக்கு தாங்கள் செல்லப் போவதாகவும் இரா ணுவமோ, பொலிஸாரோ தங்களைக் கைது செய்தால் நீதிமன்றத்திடமும் நீதி கோரப்போவதாகவும் தெரி வித்தனர். (2-15-312-298)
இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த ப.நோ.கூட்டுறவுச்சங்க காணி, கட்டடங்கள் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
வன்னி
ல்லுகளால்
ளை நள்ளிரவில் மகள் திருட்டு
கைது
கிளிநொச்சி ஏ-35 வீதி கணிசமான நிலங்கள் விடு கோரக்கன் கட்டுப்பகுதியில் விக்கப்பட்டு வருகின்றன. இராணுவத்தினரின் பயன்பாட்
இதனடிப்படையில் கிளி டிலிருந்த கரைச்சி வடக்கு நொச்சி ஏ-35 வீதி கோரக் களை கத்தி, பொல்லுகள் சகி
பலநோக்குகூட்டுறவுச் சங் கன் கட்டுப்பகுதியில் கடந்த தம்வெட்டியும் அடித்தும் தாக்கி
கத்திற்கு சொந்தமான கட்ட ஆறு ஆண்டுகளுக்கும்மேலாக விட்டு வீட்டிலுள்ள உடைமை
டங்கள் அண்மையில் நிர் இராணுவத்தினரின் பயன் களைகொள்ளையிட்டு சென்
வாகத்திடம் கையளிக்கப்பட் பாட்டிலிருந்த பலநோக்கு றுள்ளனர்.
டுள்ளன.
கூட்டுறவுச் சங்கத்திற்கு இச் சம்பவம் தொடர்பில்
இது தொடர்பில் தெரிய
சொந்தமான மூன்று ஏக்கர் கிளிநொச்சி பொலிஸாருக்கு
வருவதாவது,
காணி மற்றும் அரிசியா தகவல் வழங்கப்பட்டதை
கிளிநொச்சி மாவட்டத் 'லைக்கு சொந்தமான கட்ட அடுத்து பொலிஸார் மேற்
தில் அரச மற்றும் பொது டங்கள் உரிய நிர்வாகத் கொண்ட புலன் விசாரணை
மக்களுக்குச் சொந்தமான
தினரிடம் கையளிக்கப் யில் இரு சந்தேக நபர்கள்
காணிகள் படையினரின்
பட்டுள்ளது .இதனையடுத்து கைது செய்யப்பட்டனர்.
பயன்பாட்டில் இருந்து வரு குறித்த காணி , கட்டடங்கள் இரண்டு சந்தேக நபர்க
வதனால் அதன் உரிமையா
என்பனவற்றை கரைச்சி ளும் கிளிநொச்சி நீதிமன்
ளர்கள் பெரும் சிரமங்களை வடக்கு பலநோக்கு கூட்டுற றின்பணிப்பின்பேரில் தடுப்புக்
அனுபவித்து வருகின்றனர். வுச் சங்க பணியாளர்கள் காவலில்வைக்கப்பட்டுள்ளமை
இந்நிலையில் நல்லாட்சி நேற்று முன்தினம் துப்புரவு குறிப்பிடத்தக்கது. (2-309) | அரசினால் தற்போது செய்தனர்.
(2-15)

Page 14
(வேலம்புரி
14.08.2016
வலப்
18 வயதை எட்டி! தன்னம்பிக்கைதான் அனைத்துப் பிரச்சினை களுக்கும் தீர்வுகாணத் தூண்டும்.
தாமதமாகும் வா - நானோபஸ்
(கொழும்பு) நாட்டில் நபர் ஒருவருக்கு 18 வயது நிரம்பியதும் வாக் காளராகத் தகுதி பெறுகின்ற உரிமை அரசியலமைப்பில்
உறுதி செய்யப்பட்டிருக்கின்ற TP:021 567 1530
போதி லும், வருடத்திற்கு ஒரு website : www.valampurii.Ik
முறை யூன் மாதம் முதல்
திகதி மட்டும் வாக்காளராகப் சிங்களவர்களுக்கு தெரியாமல்
பதிவு செய்யும் நடவடிக்கை தமிழர்களுக்கு இரகசியத் தீர்வா?
காரணமாக இலட்சக்கணக்
கான இளைஞர்கள், யுவதி தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவது
கள் வயதுக்கு வந்தும் கூட மிகப்பெரிய குற்றச்செயல்போல இலங்கை அரசு
வாக்காளராகப் பதிவு செய்ய பயம் கொள்வதன் காரணம் புரியவில்லை.
முடியாதிருப் பதாக முறையி ஏதோ தமிழர்கள் வந்தேறு குடிகள் போல |
டப்பட்டிருக்கின்றது.
- யூன் மாதம் முதலாம் வும் அவர்களுக்கு உரிமைகளைக் கொடுப்ப
திகதி, 18 வயதை எட்டாத தால் சிங்கள மக்கள் கடும் கோபம் கொள்வர்
ஒருவர் அடுத்த வருடம் யூன் என்பது போலவுமே இலங்கை அரசு காட்டிக்
முதலாம் திகதி வரையில் 18 கொள்கிறது. வா
வயதை எட்டி, பல மாதங்கள் எனவேதமிழ்மக்களுக்கு உரிமையை கொடுப்
கடந்த நிலையில் வாக்காளரா பது என்பது இரகசியமாகச் செய்ய வேண்டும்!
கப் பதிவு செய்வதற்காகக் என்பது போல அரசு கூற அதை தமிழ் அரசியல்
காத்திருக்க வேண்டியிருக் தலைமையும் பௌவ்யமாக ஏற்று இரகசியம்...
கின்றது என்று அந்த முறைப் இரகசியம்... என்று மெல்லக் ஹிக்கொள்கிறது.
பாப்டில் சுட்டிக்காட்டப்பட்டிருக
கின்றது, ஏதோ இரகசியமாகவேனும் எங்களுக்குரிய
வாக்காளராகப் பதிவு செய் உரிமைகளைத் தாருங்கள். நாங்கள் வெளியில்
யும் தற்போதைய இந்த நடை எவருக்கும் சொல்லாமல் உரிமையை வாங்கி
முறை காரணமாக நாடாள கோவணத்திற்குள் வைத்துக்கொள்வோம் என்
விய ரீதியில் இலட்சக் கணக் பது போல தமிழ் அரசியல் தலைமையும் நடந்து
கான இளைஞர்கள், யுவதி கொள்கிறது.
கள் அரசியலமைப்பில் உறுதி தமிழ் மக்களின் உரிமை என்பது பேரினவாத
செய்யப்பட்டுள்ள வாக்காளரா ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டது. எனவே
கப் பதிவு செய்து கொள்ளும்
உரிமையை இழப்பதாக பறிக்கப்பட்ட உரிமையை தரவேண்டியது ஆட்சி
கவலை வெளியிடப்பட்டிருக் யாளர்களின் கடமை.
கின்றது. இங்கு இரகசியம் என்ற பேச்சுக்கு இடமி)
இளைஞர், யுவதிகளுக் ருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு உரிமை
காகச் செயற்பட்டு வருகின்ற கொடுப்பதாயின் அதை இரகசியமாக கொடுத்.
சமூக நிறுவனத்தினரேமனத தால் மட்டுமே தென்பகுதியில் நிலைமையை சமாளிக்கலாம் என்று கூறுவது மிகப்பெரிய கபடத்தனம்.
இரகசியமாக கொடுப்பதற்கு உரிமை ஒன்றும் பொட்டலப் பொதி அல்ல. ஆகவே தமிழ் மக்களின் உரிமை என்பது சிங்கள மக்களுக்கும் தெரியப்
'மண்ணுலகில் தீமூட்ட படுத்தி வழங்குவதே சாத்தியமாகக் கூடியது. |
|வந்தேன். அது இப்பொழுதே
பற்றி எரிந்து கொண்டிருக்க சிங்கள மக்களுக்குத் தெரியாமல் இரகசிய
|வேண்டும் என்பதே என் மாக தமிழ் மக்களுக்கு உரிமையை வழங்குதல்
விருப்பம்... மண்ணுலகில் என்ற விடயம் சிங்கள மக்களையும் ஏமாற்றி
அமைதியை ஏற்படுத்த வந் தமிழ்மக்களையும் ஏமாற்றுகின்ற நரித்தனமாகும்.
தேன் என்றா நினைக்கி தமிழ் மக்கள் கடந்த முப்பது ஆண்டு கால
றீர்கள்? இல்லை, பிளவு
உண்டாக்கவே வந்தேன் மாக விடுதலைப் போரை நடத்தியவர்கள். சர்வ
என உங்களுக்குச் சொல்கி தேசத்தின் சதித்திட்டமும் உள்நாட்டு கபடத்தனங் றேன். இது முதல் ஒரு வீட்டி களும் சேர்ந்து தமிழ் மக்களின் விடுதலைப் லுள்ள ஐவருள் இருவருக்கு போராட்டத்தை முறியடித்தது. இதற்காக தமிழ்
எதிராக மூவரும் மூவருக்கு மக்களை நாம் வென்று விட்டோம் என்று எவர்
எதிராக இருவரும் பிரிந்தி கூறினாலும் அது மிகப்பெரும் அறியாமையா
ருப்பர். தந்தை மகனுக்கும்,
மகன் தந்தைக்கும், தாய் கும்.
மகளுக்கும், மகள் தாய்க் உண்மையில் தமிழ் மக்களை வெல்வதென்
கும், மாமியார் தன் மருமக பது சாத்தியமாக வேண்டுமாயின் தமிழ் மக்
ளுக்கும், மருமகள் மாமியா களுக்குரிய உரிமையை கொடுத்து அவர்கள்
ருக்கும் எதிராகப் பிரிந்தி இலங்கை எங்கள் நாடு என்றுஉளமாரச் சொல்ல
(ருப்பர்” என்னும் பைபிள்
(பகுதி இன்று நமக்கு தரப்படு வேண்டும். அதுவே வெற்றியாக இருக்க முடியும்.
கிறது. இதைவிடுத்து போரில் புலிகளை வென்று விட்டோம் என்று கூறுவதற்குள் இருக்கக் கூடிய
- பரமபிதா கர இழப்புகள், அழிவுகள் எத்தன்மை என்பதை
இதுபோன்ற சண்டை மறந்து பேசுவது இந்த நாட்டிற்கே இழுக்கைத்
கள், அனைத்து இல்லங் தரவல்லது.
களிலும் உள்ளதுதானே. - ஆகையால் சிங்கள மக்களுடன் சேர்ந்து
இதை ஏன் இயேசு பெரிது
படுத்தவேண்டும் என்று எண இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின்
ணத் தோன்றுகிறது. ஆனால், உரிமையைக் கையளிக்கவேண்டும். தமிழ்
இயேசு கூறும் பிளவுகள், மக்களை கொன்றொழித்து - அந்த இனத்தை
கருத்து வேறுபாடுகள் ஆத் அழித்துஇலங்கையைபௌத்தசிங்களநாடாக்கு
திரத்தில், உணர்ச்சிகளின் வோம் என்று எவர் நினைத்தாலும் அது பேரழி
கொந்தளிப்பில் எழும் சண் வையே தரும் என்பதால், தமிழ் மக்களுக்கு
டைகள் அல்ல. மாறாக, மனச்
சான்றை மையப்படுத்தி நாம் இரகசியமான முறையில் தீர்வு கொடுத்தல்
எடுக்கும் நிலைப்பாட்டின் என்ற சுத்துமாத்தைக் கைவிட்டு தமிழர்களின்
அடிப்படையில் உருவாகும் -உரிமை பகிரங்கமாக வழங்கப்பட வேண்டும்.)
சச்சரவுகளும் பிளவுகளு இதுவே சாலப்பொருத்துடையது.
மேயாகும்.
"தந்தை-மக சண்டைகள்

புரி
பக்கம் 13) பிருந்த போதும்
நல்லூர்க்கந்தனுக்கு க்காளர் பதிவு!
13: 333% !
உரிமைகள் ஆணையகத் தில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.
அதேவேளை, யூன்மாதம் முதலாம் திகதி, 18 வயதை எட்டியதும் வாக்காளராகப் பதிவு செய்தாலும்கூட, அந் தப் பதிவுகள் உடனடியாக அங்கீகரிக்கப்படாத காரணத் தினால் அத்தகைய பதிவின் பின் உடனடியாக வருகின்ற தேர்தல்களில் இளைஞர் கள், யுவதிகள் வாக்களிக்க முடியாத நிலை காணப்படு வதாகவும் அந்த முறைப்பாட் டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வாக்காளர் பதிவு செயற் பாட்டில் இத்தகைய குறை பாடு இருப்பதைஒப்புக்கொண்டு ள்ள தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, வாக்கா ளர் பதிவு நடவடிக்கையில் காணப்படுகின்ற இக்குறை பாட்டை நீக்குவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலை வர்களுடன் பேச்சுக்கள் நடத் தியிருப்பதாகத் தெரிவித்
வறுமைப் பிணிக்கு மருந்து இராகம்: சங்கராபரணம்
தாளம்:ரூபகம் வறுமைப் பிணிக்கு மருந்தொன் றிருக்குது வந்து பாருங்கள் நல்லூரில் வந்து மருந்தை அருந்திய மாதவர் வாழ்ந்தார் வாழ்ந்தார் வாழ்ந்தாரே வாசம் பொருந்திய மாமலர்ச் சோலையில் வந்து குயில் கூவும் மற்ற மாதரும் நாடக மாதரும் வந்து மகிழ்ந்து வணங்கிடுவார் வீதிக்கு வீதி வெளிச்சமும் அங்கே வீற்றிருந் தாடவர்கள் சோதிப் பிரகாச வேலனைக் கொண்டாடித் துதிப்பதைப் பார்த்திடுவோம்
சிவத்திரு யோகர்சுவாமிகள்
தார்.
தேர்தல் சட்டத்தில் புதிய
இராணுவ வசமிருந்த காணி ஒப்படைப்பு மாற்றங்களைக் கொண்டு வருவதன் ஊடாகவே இந்தக்
கிளிநொச்சி ஏ-35 வீதி பயன்பாட்டிலிருந்த பலநோக்கு குறைபாட்டை நீக்க முடியும்
கோரக்கன் கட்டுப்பகுதியில் கூட்டுறவுச்சங்கத்துக்கு சொந்த என்பதை அரசியல் தலைவர்
இராணுவத்தினரின் பயன் மான மூன்று ஏக்கர் காணி களுக்கு விளக்கிக் கூறியிருப்
பாட்டிலிருந்த கரைச்சி வடக்கு மற்றும் அரிசியாலைக்கு சொந்த
பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் மான கட்டடங்கள் உரிய நிர் பதாகவும், அவர்களே இதற்கு
துக்கு சொந்தமான காணி வாகத்திடம் கையளிக்கப்பட் உரிய நடவடிக்கையைநாடாளு
உரிய நிர்வாகத்திடம் கை டுள்ளது. இதனையடுத்து குறித்த மன்றத்தின் ஊடாக மேற்
யளிக்கப்பட்டுள்ளது
காணி கட்டடங்கள் கரைச்சி கொள்ள வேண்டும் என்றும்
கிளிநொச்சி ஏ-35 வீதி
வடக்கு பலநோக்கு கூட்டுற தேர்தல் ஆணையாளர்
கோரக்கன் கட்டுப்பகுதியில் வுச் சங்க பணியாளர்களால் மகிந்த தேசப்பிரிய தெரிவித் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் நேற்று சனிக்கிழமை துப் தார்.
(செ-11) மேலாக இராணுவத்தினரின் புரவு செய்யப்பட்டது. (செ-11)
ன், தாய்-மகள், மாமியார்- மருமகள் பற்றி ஏன் இயேசு பேசினார்?'
சாந்தம், பொறுமை, தாழ களைக் கண்ட இயேசுவின் ச்சி, எளிமை ஆகிய அனை உள்ளம் பற்றியெரிந்திருக்க த்து நற்பண்புகளுக்கும் இல
வேண்டும். அதேநேரம் இவ் க்கணமாக விளங்கும் இயே வித அடக்குமுறை அநீதிக சுவைப் புரிந்து கொள்ள
ளால் பாதிக்கப்பட்டு அல்லலு வும், ஏற்றுக் கொள்ளவும்
றும் மக்கள்மீது அவர்கொண்ட நமக்குத் தயக்கமில்லை.
இரக்கம், கருணை, அன்பி அமைதி, அன்பு என்ற அற்
னால், நீதியும் அமைதியும் புதக் கொடைகளின் ஊற்று உலகில் நிலைக்கவேண்டும் இயேசுவே என்று உலகறியப் என்ற வேட்கையும் கூடவே பறைசாற்றவும் நாம் தய அவர் உள்ளத்தில் பற்றி
ங்குவதில்லை.
வில் நடைமுறைப்படுத்த யெரிந்திருக்க வேண்டும்.
முயலும்போது, பல்வேறு - ஆனால் இயேசு இன்
நீதியையும், அமைதியை
பிரச்சினைகளைச் சந்திக்க றைய பைபிள்பகுதியில் கூறி
யும் நிலைநிறுத்த அவர்
வேண்டியிருக்கும். நன் யுள்ள கடுமையான வார்த்
உள்ளத்தில் பற்றியெரிந்து தைகளை துணிந்து வெளி கொண்டிருந்த ஆர்வத்
நெறி நற்செய்தி இவற்றின்அடிப்
படையில் இந்தப் பிரச்சினை யில் சொல்ல எம்மால் முடியா
தீயை மற்றவர் உள்ளத்தி திருக்கிறது. இந்த வார்த்தை லும் மூட்டி உலகில் மாற்
களில் தகுந்த நிலைப்பாடு கள் எம்மைச் சங்கடத்திற்கு றத்தை ஏற்படுத்தவே தான்
களை எடுப்பதற்குப் பதி உள்ளாகுகின்றன. அதிலும்
லாக, குடும்பத்தில் எவ்வகை வந்ததாக இயேசு கூறினார். சிறப்பாக, இயேசு கொண்டு தன்னையே தகனப் பலி
யிலாவது அமைதி நிலவி
னால் போதும் என்ற எண் வரும் பிளவுகள் குடும்பத்திற்
யாக்கும் அளவுக்கு, இயேசு குள் உருவாகும் என்று மூட்டும் இந்த நெருப்பில்
ணத்துடன், உண்மை
களை மூடி மறைத்து, பூசி அநீதி, தீமை, பொய்மை. ட்டிய பாதை
மெழுகி வாழ்வதால் உண் ஆகிய குப்பைகள் எரிந்து
மையான அமைதியை நாம் இயேசு சொல்வது நம்மை
சாம்பலாகும் என்றும் இதே
இழக்கும் ஆபத்து அதிகம் அதிர்ச்சியின் சிகரத்திற்கு
நெருப்பில் நீதி, நன்மை,
உள்ளது. இயேசு இவ்வுல அழைத்துச் செல்கின்றது.
உண்மை ஆகிய மாணிக் நமது அதிர்ச்சிகளையும்,
கங்கள் இன்னும் சுத்தமாக் பதற்றங்களையும் தள்ளி
கப்பட்டு, ஒளிரும் என்றும் வைத்துவிட்டு, இயேசு தெளி
இந்த நெருப்பு மூட்டுதல்
கத்தோலிக்க சுதந்திர வாக, தீர்க்கமாகக் கூறும்
ஆக்கத்தையும் அழிவையும்
' பத்திரிகையாளர் இந்த வார்த்தைகளைப் தரும் என்ற இருகோணங்க புரிந்துகொள்ள முயல்வது ளில் சிந்திக்க முயல்வோம்.
கில் மூட்டிய தீ நம் உள் தான் புத்திசாலித்தனம்.
உலகில் நீதி நிலைபெற,
ளத்தில் பற்றியெரியவும், முதலில் இயேசு மூட்ட
அமைதி வேரூன்ற நாள்
அமைதியை வளர்க்கும் வந்த தீயைப்பற்றி புரிந்து
முழுவதும் மற்றவர்களுக்கு
முயற்சிகளை நம் உள்ளங் கொள்ள முயல்வோம். அன்று
கருத்துக்களை வெளியிடு
களிலிருந்து, குடும்பங்களி இயேசு வாழ்ந்துவந்த யூத வது எளிது. ஆனால், அதே லிருந்து ஆரம்பிக்கவும் சமுதாயத்தில் நிலவிய அநீ
கருத்துக்களை நம் தனிப்ப
அமைதியின் அரசரிடம் திகளை, அடக்கு முறை ட்ட வாழ்வில், குடும்ப வாழ் வேண்டுவோம். -
ம.பிரான்சிஸ்க்

Page 15
பக்கம் 14
வடு
- காண்டீபன் ஹற்ரிக் கோல் குறிஞ்சிக் குமரனை வீழ்த் பலாலி விண்மீன் வி.க
காண்டீபனின் அதிரடி கோல் விண்மீன் விளையாட்டுக்கழகம் நிமிடத்தில் அ கள் மூலம் குப்பிளான் குறிஞ்சிக்
மோதியது.
கோலை போட குமரன் வி.கழகத்தை வீழ்த்தியது
ஆட்டத்தின் முதல்பாதியில் இரு முடிவில் 4:0 எ பலாலி விண்மீன் வி.கழகம்.
அணிகளும் கோல் போடாத நிலை படையில் இல இமையாணன் மத்திய விளை யில் இரண்டாவது பாதியாட்டத்தில் குமரன் வி.கழக யாட்டுக்கழகம் நடத்தும் மின் விண்மீன் வீரர் காண்டீபன்(36/44/ யது விண்மீன் னொளியில் யாழ்.மாவட்ட ரீதியில் 11 45) ஆவது நிமிடங்களில் தொடர்ச்சி
அரைஇறுதி பேர் கொண்ட உதைபந்தாட்ட தொட யாக மூன்று கோல்களை போட்டு தது குப்பிளான் ரில் அண்மையில் நடைபெற்ற அணியை வெற்றிப்பாதைக்கு வி.கழகம். போர் சுப்பர் 08 போட்டியில் குறிஞ்சிக் அழைத்து சென்றார்.
கனாக விண்மீன் குமரன் அணியை எதிர்த்து பலாலி
அடுத்து வந்த ரஞ்சீத் 53 ஆவது தெரிவு செய்யப்
துசி, பிறேம்குமார் அசத்தல் வடமாக அரையிறுதியில் டயமன்ஸ்
சாவற்க
துசி, பிறேம்குமார் பீமா) அசத்தலான ஆட்டம் மூலம் ஞானமுருகனை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது வதிரி டயமன்ஸ்-விளையாட்டுக்கழகம்.
இமையாணன் மத்திய உதைபந்தாட்ட தொடரின் மின்னொளியிலான சுப்பர் 8 போட்டியில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஞானமுருகன் வி.க எதிர்த்து டயமன்ஸ் வி.கழகம் மோதியது.
ஆட்டம் ஆரம்பித்த 01வது நிமிடத்தில் துசி கோல் போட்டு அசத்த அடுத்த 04வது நிமிடத்தில் ஞானமுருகன் வீரர் சுபாஸ் கோல்போட முதல் பாதியாட்டம் 1:1 என்று காணப்பட்டது. இரண்டாவது பாதியாட்டத்தின் 49வது நிமிடத்தில் பிறேம்
அரியாலை சனசமூக குமாரும் 50வது நிமிடத்தில் துசிகரன்துசி) கோல் போட்டனர்.
நிலைய அணியை வீழ்த்தி ஆட்டநேர முடிவில் 3:1 என்ற கோல் அடிப்படையில்
சம்பியனாகியது சாவற்காடு ஞானமுருகனை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது வதிரி '
மகாத்மா விளையாட்டுச் டயமன்ஸ்வி.கழகம்.
கழகம். போட்டியின் ஆட்டநாயகனாக டயமன்ஸ் வீரர்
அரியாலை சனசமூக துசிகரன்துசி) தெரிவு செய்யப்பட்டார்.
நிலையத்தின் 67 ஆவது
க)

தம்புரி
14.08.2016
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக்கழக
மென்பந்து போட்டி இன்று ஆரம்பம் தியது Dகம்
புத்தூர் எவரெஸ்ட் வி.க தனது ளோடு தொடர்புகொண்டு உறுதிப் பொன்விழாவினை முன்னிட்டு படுத்துமாறு போட்டி ஏற்பாட்டுக் நடத்தும் வடமாகாண ரீதியிலான குழுவினர் கேட்டுக்கொண்டுள்ள மின்னொளியிலான எவரெஸ்டின் னர். பொன்விழாக் கிண்ணம்-2106
- இதுவரை பதியப்பட்ட அணிகள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று புதியப்படாத அணிகள் இன்று 14.08.2016 (ஞாயிறு) காலை 8 காலை 8மணிக்கு கழக மைதா மணி தொடக்கம் ஆரம்பமாகவுள் னத்திற்கு சமுகம் தருமாறு கேட்டுக்
ளது.
கொள்ளப்பட்டுள்ளது. தொடர் இதில் பங்குபற்றும் கழகங்கள் புக்கு:-077 1297276, 077879 பதிவினை குறித்த இலக்கங்க 7565.
A)
இன்றைய போட்டி
சாவகச்சேரி றிபேக் தாரகை எதிர்த்து பாரதி விளையாட்டுக்கழகம் விளையாட்டுக்கழகம் நடத்தியதுடுப்
மோதஉள்ளது.இறுதிப்போட்டியில் பாட்ட போட்டியின் இறுதிப்போட்டி வெற்றிபெறும் அணியுடன் காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (14.08. போட்டியாக றிபேக்தாரகை அணி 2016) 2 மணியளவில் க.பாஸ் சவால் கிண்ணப்போட்டியில் விளை கரன் தலைமையில் மட்டுவில் யாடவுள்ளது.
(க-29) மோகனதாஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் க.கந்தசாமியும் கெளரவ விருந்தினராக ந.ரவீந் திரன் கலந்து சிறப்பிப்பார்.
இறுதிப்போட்டியில் சாவகச்சேரி சிவன் விளையாட்டுக்கழகத்தை
னியின் 4ஆவது இறுதி ஆட்டநேர ன்ற கோல் அடிப் குவாக குறிஞ்சிக் த்தை வெற்றியீட்டி பி.கழகம்.
வாய்ப்பை இழந்
மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழகம் நடத்தும் - குறிஞ்சிக்குமரன்
உதைபந்தாட்டத்தொடரில் அண்மையில் நடைபெற்ற சுப்பர் -08 ட்டியில் ஆட்ட நாய
போட்டியில் துறையூர் ஐயனார் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து ன் வீரர் காண்டீபன்
புங்குடுதீவு நசரத் விளையாட்டுக்கழகம் மோதியது.இப்போட்டி 1:1 என்ற பட்டார்.
கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இருதயராஜா வி.கழக உதைபந்தாட்டத் தொடர்
| போட்டியில் சரத் விளையாட்டுகள்வடைந்துள்ளது
க)
காண ரீதியிலான கரப்பந்து; காடு மகாத்மா சம்பியன்
ஆண்டு நிறைவு விழா
போட்டி அண்மையில் இடம்
மிகவும் பரபரப்பாக இடம் வினை முன்னிட்டு நவகலா பெற்றது.
பெற்ற இப்போட்டியில் அரி ஸ்தாபன உரிமையாளர்
இதில் அரியாலை சன யாலை சனசமூக நிலைய க.நகுலேந்திரன் அனுசரணை
சமூக நிலைய அணியை
அணியை வீழ்த்தி சம்பியன் யில் இடம்பெற்றவடமாகாண எதிர்த்து சாவற்காடு மகாத்மா கிண்ணத்தைக் கைப்பற்றி ரீதியிலான கரப்பந்தாட்ட சுற் விளையாட்டுக்கழகம் மோதி யது சாவற்காடு மகாத்மா றுப்போட்டியின் இறுதிப் யது.
விளையாட்டுக்கழகம். க

Page 16
14.08.2016 இலங்கைக்கு எதிராக ஐ.நா.
வலம்
சர்வதி. கொண்டு உரையாற்றினார். அங்கு றன.
சர்வதேச சமூகங்க தொடர்ந்து அவர் கூறுகையில்,
இதற்கு முன்னர் 12 ஆயிரத்து
உறவை வளர்ப்பு - நல்லிணக்கத்தை ஏற்படுத்த 341 முறைப்பாடுகள் அந்தக் குழு
பிரகாசமான அரசிய எதிர்பார்ப்பதன் மூலம் அதனை விடம் இருந்தன.
ளாதாரத்தை நோ வடக்கிற்கு மட்டும் அல்லது ஒரு . எனினும் இந்த 12 ஆயிரத்து
திற்காகவும், பல ( இனத்தவர்களுக்கோ அல்லது ஒரு
341 முறைப்பாடுகளில் 6 ஆயிரத்து
வடிக்கைகளை ( சாராருக்காகவோ நினைத்து செய்ய
551 முறைப்பாடுகளை அந்தக்
ளது. முடியாது.
குழுவுடன் நடத்திய பேச்சுக்களின்
ஐக்கிய அமெர அனைவருக்கும் ஏற்ற வகை
பின் னர் குறைத்துக்கொள்ளப்பட்
அமைச்சர் ஜோன் யில் அதனை செய்வதே நல்லாட்சி
டன.
நீங்கள் ஒரு உ அரசாங்கத்தின் நோக்கம்.
நமது நாட்டில் 1971ஆம், 72
நாயகத்தையும் ப6 - ஜெனிவாவிலுள்ள பலவந்த
துன்பங்களையும் ஆம் ஆண்டுகளிலும் 1987, 88ஆம் மான அல்லது சுயமாக காணாமல்
ஆண்டுகளிலும் இருவேறுகலவரங்
யும் கடந்துவந்து போனவர்கள் தொடர்பான செயற்
கள் ஏற்பட்டன.
யும் சௌபாக்கிய குழு தொடர்ச்சியாக கூடிவருகின்
கும் எதிர்காலத்ன
இவற்றிற்கான காரணத்தைக் றது.
பும்போதும் உங் கண்டறிய முன்னாள் ஜனாதிபதி - அந்தக் குழுவின் அறிக்கையே
ஐக்கிய அமெரிக பிரேமதாஸவின் ஆட்சிகாலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக
என்று கூறிய உ கூட்டத்தில் சமர்பிக்கப்படுகின்றது.
குழு அமைக்கப்பட்டு, காரணங்
பிரதிபலனாக இலா மனித உரிமைகள் அமைச்சராக
கள் ஆராய்ந்து, பரிந்துரைகளை
அமெரிக்கர்களின் இருந்தபோது அடிக்கடி நான் அந்தக
நடைமுறைப்படுத்த நடவடிக்கை
அதிகரித்துள்ளதை குழுவினரை சந்தித்து, இலங்கை
யும் எடுக்கப்பட்டது. அதற்கும் நாங்
மானோர் அவதா மீது இருந்த முறைப்பாடுகள் மற்
களே பதிலளிக்க வேண்டும்.
இலங்கையின் றும் சம்பவங்களைக் குறைத்துக்
வட, கிழக்கில் யுத்தத்தில் இடம்
பாடு பொருளாதா கொள்ளவும் முயற்சித்தேன்.
பெற்ற சம்பவங்களுக்கு மட்டுமல்ல,
விருத்தியுதவி மற்ற - தற்போது அந்தக் குழுவிடம்
இவ்வாறான முன்னைய பல சம்ப
நிலை என்பவற் இலங்கைக்கு எதிராக மனித உரி வங்களுக்கும் நாம் பதில் கூற
நிற்பதற்கான ஐக் மைகள் மீறல் தொடர்பில் 5,750 வேண்டும் என சமரசிங்க தெரி
வன்முழு அளவில முறைப்பாடுகள் காணப்படுகின் வித்தார்.
(செ-11)
வினை இப்படியா பொது மக்களுடைய காணி...
இலங் கொண்டுள்ளார்.
ளாதரத்தை எட்ட வேண்டும்.
றும் நல்லிணக்க இந்திய இராணுவம், தமிழீழ -
இனங்களிடையே வேறுபாடு
ஐ.நா மனிதவுரிை விடுதலை புலிகள் ஆகியோரும்
காட்டப்படாமல்ஒற்றுமையாக அனை
குழுவில் கடந்த வ பொது மக்களது நிலங்களை பிடித்து
வரும் இதனை முன்னெடுக்கவேண்
யின் இணை அனு வைத்திருந்ததாகவும் அதன் பின்
டியதன் அவசியம் உணரப்பட்டுள்
மானம் நிறைவே னர் தற்போது இராணுவம் இவ்
ளது.
இவ்விவகாரங் வாறு பிடித்து வைத்துள்ளது என
இங்குள்ள நிலங்களை இராணு
சர்வதேச சமூகத்து தனது உரையில் அவர் கூறியுள்
வம் பிடித்து வைத்துள்ளதாக குற்றம்
வேண்டிய கடப்ப ளார்.
சாட்டப்பட்டுள்ளது. இந்திய அமை
துக்கு உள்ளது. அங்கு அவர் மேலும் உரை
திப்படை, தமிழீழ விடுதலைப்
இலங்கை அர யாற்றுகையில்,
புலிகள் ஆகியோர் இவற்றை ஏற்
னெடுக்கப்பட்டு வ வடக்கு மக்களின் பொருளா
கெனவே செய்திருந்தார்கள். இப்
செயற்பாடுகளை 8 தாரத்தை கட்டியெழுப்ப இவவாறான
போது இராணுவம் செய்கின்றது
டன் ஐ.நா. செய தொழிற்சாலைகள் மேலும் அமைக் அவ்வளவு தான் வித்தியாசம்.
பான் கீ மூன் இம் கப்படல் வேண்டும்.
இலங்கைக்கு விஜ எனினும் மக்களுடைய காணி
தாக தெரிவிக்கப்ப இதனை அரசும் ஊக்குவித்து
கள் மக்களுக்கு வழங்கப்பட வருகின்றது. கடந்த காலத்தில் நில வேண்டும் என்பதில் எந்தவித
ஐ.நாமனிதவுரி விய அசாதாரண சூழ்நிலைகள் மாற்று கருத்துக்கும் இடமில்லை.
குழு தீர்மானத் தற்போது இங்கு இல்லை என்ப
இதனைத்தான் எமது அரசாங்கம்
பொறுப்புக்கூறல் 6 தால் முதலீட்டாளர்களும் பயமின்றி
ஒரு பகுதியாகே செய்து வருகின்றது. இதற்கு அனை
போனோர் தொடர் முதலீடு செய்ய முன்வருகின்றனர். வரது ஒத்துழைப்பும் அவசியம் என இந்த நிலையை பயன்படுத்தி வடக்கு வடக்கு மாகாண ஆளுநர் தெரி
அமைந்துள்ளது.
இந்நிலையில், மாகாணம் தன்னிறைவான பொரு வித்தார்.
(செ-4)
ளர் நாயகம் பான் ணத்தை கருத்த காணாமல் போே
தொடர்பான சட்டமூ தூதுவர் ஆர்.நடராஜனும் கலந்து யின் நோக்கமாகும்.
றத்தில் நிறைவேற் கொண்டிருந்தார். அவ்வேளை
இந்த நிலையை அடைவதற்கு
கூறப்படுகின்றது. அங்கு உரையாற்றும் போதே
எமக்கு பொருளாதார ரீதியில் பல
ஐ.நா செயலா அவைத்தலைவர் மேற்கண்டவாறு
தேவைகள் உள்ள போதிலும் மத்
கீ மூன் விரைவில் தெரிவித்துள்ளார்.
திய அரசும் எமக்கு முன்னுரிமை
விஜயம் செய்யவுள் தொடர்ந்து அவர் உரையாற்று
அளிக்காதது வேதனை அளிக்கின்
மாதங்களுக்கு மு கையில், இந்தியாவிற்கும் ஈழத் றது. நாட்டின் அனைத்து மாகாணங்
விவகார அமைச்சு தமிழர்களுக்கும் இடையில் வர
களை விட வடகிழக்கு மாகாணம்
வீரவால் ஜெனிவ லாற்று ரீதியான தொடர்புகள் உள்
யுத்தத்தினால்மிகமோசமாக பாதிப்பை
தகவல் வெளியிட ளன. இந்த உறவின் அடிப்படை
அடைந்துள்ளது. இந்தமாகாணத்தை
குறிப்பிடத்தக்கது. யில் தான் இந்தியா எமக்கு உத கட்டியெழுப்ப பல பில்லியன் ரூபாய்
விகளை வழங்கி வருகின்றது. கள் தேவைப்படுகின்றன.
எமக்கு மாகாணசபைமுறைமை
ஆகவே ஏனைய மாகாணங் ஒன்று இருந்த போதிலும் கடந்த களை விட வடக்கு கிழக்கிற்கு முக்
லும் குறித்த தீயை இருபத்தி ஐந்து வருடங்களுக்கு
கயத்துவம் வழங்கப்பட வேண்டும்.
கொண்டுவர முடி மேலாக அந்த சந்தர்ப்பத்தை கடந்த
எமது பொருளாதாரத்தை கட்டி
கல்லூண்டாய் அரசுகள் எமக்கு தரவில்லை. முன
யெழுப்ப இரு பெரும் அபிவிருத்தி
மாநகர சபையில னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
களை இந்திய அரசு மேற்கொள்ள
கொட்டப்படும் பகுதி வின் காலத்தில் கூட வடக்கு முடியும்.
தினம் மதியம் முத மாகாண சபை தேர்தலை நடத்து
அதில் ஒன்று பலாலி விமான
தமையினால் வீதி வதற்கு இழுத்தடிப்புக்கள் இடம்பெற்
நிலையம். இதனை மக்களுடைய
மூட்டமாக காணப்பு றன. எனினும் இறுதி நேரத்தில் தேர்
காணிகளை சுவீகரிக்காமல் சர்வ
பாதைவழியான ( தலை நடத்தியிருந்தனர்.
தேச தரம் வாய்ந்ததாக அபிவிருத்தி
பாதிக்கப்பட்டிருந்த - தற்போது எமது மக்களுக்காக
செய்ய முடியும்.
மேற்படி பகுதி நாம் ஆட்சி செய்ய ஆரம்பித்துள்
மற்றொன்று காங்கேசன்துறை
வகையில் பிளாள் ளோம். எனினும் இதற்கான முழு துறைமுகம். இதனையும் சர்வ
அதிகளவில் எரிந் மையான வாய்ப்பினை இந்த அர
தேச தரம் வாய்ந்த துறைமுகமாக
பதால் வெளிவரும் சும் எமக்கு தரவில்லை. கடந்த முப்
அபிவிருத்தி செய்து தமிழ்நாடு
எங்கும் அதை சூப் பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்
மற்றும் வடக்கு மாகாணத்திற்கும்
களிலும் பரவிய வ னர் தமிழர்கள் எவ்வாறு வடக்கு
இடையில் ஒரு நேரடி தொடர்பை ஏற
தாகவும் சுவாசிப் கிழக்கு மாகாணங்களில் சிறப்பாக
படுத்த வேண்டும். இதன் மூலம் முப்
உள்ளதாகவும் ! வாழ்ந்தனரோ அந்த நிலைக்கு
பது வருடகாலத்திற்கு முன்னர்
மக்கள் தெரிவித்து மீண்டும் திரும்ப செல்ல வேண்
வாழ்ந்த நிலையை நாம்எட்ட முடியும்
இதுதொடர்பாக டும் என்பதே வடக்கு மாகாண சபை என்றார் அவைத்தலைவர். (செ-4) ஆணையாளர் (
வடக்கு கிழக்கு அபிவிருத்தி...
விசமிக

பக்கம் 15
புேரி கார ஆட்சிமுறையை...
நிறைவேற்றப்பட்ட காணா மற்
போனோர் பற்றிய அலுவல கத்தை ளுக்கிடையிலும்
முதன்மைப்படுத்திக் காட்டுகின்றன.
நிறுவுவதற்கான சட்டமூலம காணா தற்கும், மிகவும்
கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த
மற்போனோர் மற்றும் அவரகளது பல் மற்றும் பொரு
வன்முறைகளின் பயங்கரத்தை
குடும்பத்தவர்களின் உரிமை க்கிய எதிர்காலத்
யும், ஜனநாயகத்திற்கெதிரான
களையும் அக்கறையையும் பாது முக்கியமான நட
அரசாங்கங்களையும் நாம் எல்லோ
பாப்பதில் ஒரு முக்கிய மைல்கல் மேற்கொண்டுள்
ரும் மறந்திருக்கமாட்டோம்.
ஆகும். அந்த நிலைமையை இன்று
எங்களது வேலைத்திட்டங்களும் ரிக்க இராஜாங்க
ஒப்பிடுவோ மானால் சிவில் சமூக [ கெரி அவர்கள்
இலங்கை வரும் எமது விருந்தி அமைப்புக் குழுக்கள் உயர்ந்த றுதியான ஜன
னர்களும் உங்களுடன் இணைந்து நிலையில் இருந்து அரசாங்கத்தின் ல ஆண்டுகளாக
செயற்படுதல், இலங்கையின் பல தீர்மானங்களிலும் மற்றும் காரிய வேதனைகளை
தரப்பட்ட சமூகங்களுக்கிடையில் சாதனைப் படையணியிலும் முக் சமாதானத்தை
சகல மட்டங்களிலும் உறவினை கிய ஆலோசகர்களாக திகழ்கின் த்தையும் குறிக்
வலுப்படுத்துதல் என்னும் விடயங் றன. மதக் கட்டியெழுப்
களில் முக்கிய பங்காற்றவுள்ள கள் பக்கத்தில்
ஊடகவியலாளர்களில் அநேக
னர். க்கா இருக்கும்
மானோர் சுதந்திரமாக எழுதுவது டன் கடத்தல் தொடர்பான கவலை
- இதன் மூலம் உங்களது நாடு றுதிமொழியின்
சமாதானத்துக்கும், ஒருமைப்பாட் ங்கைக்கு வரும்
யின்றி பாரம்பரிய மற்றும் சமூக
டிற்கும், ஜனநாயகத்திற்கும், சுபீட் - எண்ணிக்கை
ஊடகங்களில் பலமான விமர்சனங் உங்களில் அதிக
களை வெளியிடுகின்றனர்.
சத்திற்கும் ஒரு பிரகாசமான உதா னித்திருப்பீர்கள்.
ஹோட்டல்கள், வியாபார ஸ்தா
ரணமாக விளங்கவேண்டும் என்ற சர்வதேச நிலைப்
பனங்கள், உணவகங்கள் மற்றும்
இலங்கை மக்களின் நோக்கத்தை ர வளர்ச்சி அபி
விடுதிகள் யாழ்ப்பாணத்திலும்
நாம் எல்லோரும் பகிர்ந்து கொள் றும் போர்பயிற்சி
வேறு பல இடங்களிலும் புதிதாக
வுள்ளோம் என அமெரிக்கத் தூது மறைத் தாங்கி
ஆரம்பிக்கப்படுகின்றன. மற்றும்
வர் அதுல் கேசப் தனது அறிக்கை கிய அமெரிக்கா
இலங்கை பாராளுமற் றத்தில் யில் தெரிவித்துள்ளார். (செ-4) மான தொடர் ஆதர என வருகைகள்
மரண சான்றிதழ் தேவையா?
:கை....
நாட்டில் காணாமல் போன உறவு கள் சார்பாக கருத்தை கம் தொடர்பில்
வர்களுக்கு மரண சான்றிதழ்
முன்வைத்த செங்கலடியை சேர்ந்த மகள் ஆணைக்
வழங்க முற்படுவது தவிர்க்கப்பட
அமலராஜ் அமலநாயகி, காணா ருடம் இலங்கை
வேண்டும் என காணாமல் போன
மல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சரணையுடன்தர்
வர்களின் உறவுகளிடமிருந்து
சான்றிதழுக்கு பதிலாக காணாமல் ற்றப்பட்டிருந்தது.
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
போன வர்கள் என்ற சான்றிதழ் பகள் தொடர்பில்
அரசாங்கத்தினால் நியமிக்
வழங்குவதற்கு அரசாங்கம் பல துக்கு பதிலளிக்க ாடு அரசாங்கத்
கப்பட்டுள்ள நல்லிணக்கப் பொறி
மாதங்களுக்குமுன்னர் தீர்மானம் முறைகளை ஒருங்கிணைப்பதற் எடுத்தும் அந்த சான்றிதழ் கூட சாங்கத்தால் முன
கான செயலணியின் மக்கள் கருத்
இதுவரை எவருக்கும் கிடைக்க நம் நல்லிணக்க
தறியும் அமர்வுகளின் போது இந்த வில்லை. ஆராயும் நோக்கு
கோரிக்கை காணாமல் போனவர்
- அதில் கூட இன்னமும் இழுபறி லாளர் நாயகம்
களின் உறவுகளினால் முன்வைக்
நிலை தான் காணப்படுகின்றது. Dமாத இறுதியில்
கப்பட்டுள்ளது.
அந்த சான்றிதழ் விரைவாக வழங் யம் செய்யவுள்ள
காணாமல்போனவர்கள் தொடர் டுகின்றது.
கப்பட வேண்டும் என்று கூறி
மைகள் ஆணைக்
பாக ஏற்கெனவே வழங்கப்பட்
னார். தின் பிரகாரம்
டுள்ள மரண சான்றிதழ்களில், மர
காணாமல் போனவர்கள் செய பொறிமுறையின்
ணத்திற்கான காரணம், “காணா
லணி தொடர்பாக கருத்து தெரிவித்த வ காணாமல்
மல் போனவர்” என குறிப்பிடப்பட்
அவர், யாரும் தாங்களாக காணா பான பணியகம்
டுள்ள நிலையில், காணாமல்போன
மல் போகவில்லை. காணாமல் ஆக ஒருவருக்கு எவ்வாறு மரண சான்ற
கப்பட்டுள்ளார்கள் என்பதே சரி - ஐ.நா. செயலா
தழ் வழங்க முடியும்? என்ற வினா
யான சொற்பதம் என அவர் சுட்டிக் ( கீ மூனின் பய
வும் இந்த அமர்வின் கருத்துக்களை கில் கொண்டே
காட்டியிருக்கின்றார். னார் பணியகம்
முன்வைத்த பெண்ணொருவரால்
இலங்கையில் உள்நாட்டு யுத் பலம் நாடாளுமன
எழுப்பப்பட்டது.
தம் முடிவடைந்த காலகட்டத்திலே மறப்பட்டிருப்பதாக
-- கிழக்கு மாகாணத்தில் தற்
இவரது கணவனும் காணாமல் போது நல்லிணக்கப் பொறிமுறை
போயிருப்பதாக கூறப்படுகின்றது. பார் நாயகம் பான்
களை ஒருங்கிணைப்பதற்கான
அன்று முதல் தனது கணவனை ல் இலங்கைக்கு
செயலணியின் மக்கள் கருத்தறி
இவர் தேடி வருகின்றார். Tளதாக இரண்டு
யும் அமர்வுகள் நடைபெற்று வரு மன்னரே வெளி
தற்போதைய அரசாங்கம் பத கின்றன. நேற்று சனிக்கிழமை சர் மங்கள சமர
விக்கு வந்து ஒரு வருடமாகின்ற பாவில் வைத்து
மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற
நிலையில் இதுவரையில் காணா டப்பட்டிருந்தமை
மக்கள் கருத்தறியும் அமர்வின்
மல் ஆக்கப்பட்டவர்களில் ஒருவர் (செ-11)
போது காணாமல் போனவர்களின
கூட கண்டுபிடிக்கப்படவில்லை தொடர்பு கொண்டு கேட்டபோது,
என அமலராஜ்அமலநாயகிகவலை கல்லுண்டாய் பகுதியில் கழிவு
வெளியிட்டிருந்தார். கட்டுபாட்டுக்குள் கள் கொட்டப்படும் இடத்தில் தீப் இந்த செயலணியிலும் தான் யவில்லை
பற்றியுள்ளதாக தகவல் கிடைத்தது. நம்பிக்கை வைக்கவில்லை என்று வெளியில் யாழ்.
கழிவுகள் எரியூட்டப்படுவது தடை
அவர் தனது கருத்தின் போது குறிப் னால் கழிவுகள்
செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிட்டுள்ளார். தியில் நேற்றைய
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புனர்வாழ்வு பெற்று விடுதலை நல் தீப்பற்றி எரிந
மேற்குறித்த சம்பவத்துக்கான
யான முன்னாள் விடுதலைப்புலி ெெயங்கும் புகை
காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்
களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக பட்டதுடன் குறித்த
படவில்லை. அதற்கானகாரணததை போக்குவரத்தும்
வெளியாகியுள்ள சந்தேகம் குறித் அங்குள்ள பாதுகாப்பு உத்தியோ தது.
தும் இந்த செயலணி முன்னிலை கத்தரிடம் இருந்து அறிக்கை சமர்ப் யில் ஆபத்தான
யில் பொது மக்களால் கருத்துக்கள் பிக்கும்படி கோரியுள்ளேன். எரிக் பொருட்கள்
முன் வைக்கப்பட்டன. நது கொண்டிருப்
குறித்த பகுதிக்கு உடனடியாக
மூத்த பிரஜைகள் அமைப்பொன ம் வாயுக்கள் வீதி
தீயணைப்பு பிரிவினர் சென்றிருந்
றின் தலைவரான மு.வாமநாதன், ஜவுள்ள கிராமங்
தனர். ஆனால் பல மணிநேரம் ண்ணம் உள்ள
முயற்சி செய்தும் தீயை கட்டுப் பாட்
இந்த சந்தேகம் தொடர்பாக அரசாங்
பதற்கு சிரமாக
டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
கம் தனது நம்பகத்தன்மையை அப்பகுதி பொது
இன்றைய தினம் தொடர்ச்சியாக
வெளிப்படுத்த வேண்டும். இதற்கு துள்ளனர்
தீயணைப்பு பணிகள் இடம்பெற
சர்வதேச ரீதியாக வைத்தியர்களின யாழ்.மாநகரசபை
வுள்ளது என அவர் மேலும் தெரி உதவி பெறப்பட வேண்டும் என் பொ.வாகீசனை
வித்தார்.
- (செ-9) றும் கேட்டுக் கொண்டார். (செ-11)
ளால்.

Page 17
பக்கம் 16
Scit
(C45441)
- - - A/C 3
(5552)
விற்பனைக்கு
V2 அரியாலையில் 3 3/4 பரப்பு
TRAVELS * காணியுடன் கூடிய வீடு
குறைந்த விலையில் சர்வதேச விற்பனைக்குண்டு.
விமான பயணச்சீட்டுக்கள்.
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான இலங்கை விசா நீடிப்பு. தொடர்புகளுக்கு :- 077 3297 689
• வெளிநாட்டு விசா(UK,கனடா, சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ்)
விண்ணப்ப படிவம் (Online form) நிரப்புதல். விற்பனைக்கு
• இந்தியா, தாய்லாந்து, மலேசியா விசாக்கள். தண்ணீர் இறைக்கும் இயந்திரம்
தொடர்புகளுக்கு 068226240
» யாழ்ப்பாணம் - கிளிநொச்சி |(Robin) விற்பனைக்குண்டு.
• நெல்லியடி • வல்வெட்டித்துறை' | தொடர்புகளுக்கு:-
எச்.ஐ.வி நோய்... 0773561484 5604)
க்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வியால் அன்னை முத்துமாரி பஸ்சேவை
பாதிக்கப்பட்டு தாக்
கம் அதிகரித்த நிலை கொழும்பு யாழ்ப்பாணம் பருத்தித்துறை
யில் இன்னும் பலர் 12"திகதி முதல் பகல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அதற்கான மருந்தி
னைபெற்றுக்கொள்ள ஏ சிnnat Cuthamart நான்கு புதிய
முன்வர வில்லை என்றும் அந்த பிரிவு
கூறியுள்ளது.
அ உலகம் முழு EU30)
தும் உள்ள எச்.ஐ.வி தொற்றாளர்களின்
எண்ணிக்கை 390 இரு வழிச்
இலட்சத்தை எட்டியு COURIER SERVICES
ள்ள நிலையில், சேவையை
அதில் 170 இலட்சம் இரவு, பகல் என
பேர் மாத்திரமே அத விஸ்தரித்துள்ளது
ற்கான சிகிச்சை TGTRபாடு
பெற்று வருகின்ற 4h Www.annaimuthumari.com
னர் என்பது குறிப்பிட 'www.valvaitourism.com
காலை இரவு
த்தக்கது. (செ-11) | Colombo
+9477 544 9251) ருெத்தித்துறை 7.00 am 7.00 pm Jaffna
+9477 544 8503
யாழ்ப்பாணம் 8.00 am 8.00 pm
கடுங்காற்று... Nelliyadi
+9477 285 0285)
வெள்ளவத்தை 7.30 am 7.30 pm Pointpedro
முதல் மன்னார் மற் கொட்டஆேனா 8.30 am 8:30pm +9477 555 2973 Valvettithurai
+9421 226 1977
றும் காங்கேசன் +9477 544 7359
துறை ஊடாக திரு (5552)
கோணமலை வரை Bus booking Il Courier II Boating
யிலும், அம்பாந் 'யாழ் மதர் கெய
Dental Unit
' Reg.No.#Pv85754 நவீன உபகரணங்களின் உதவியுடன் விசேட வைத்திய நிபுணர் களினால் பல்லுக்கு கிளிப் (Clip) போடுதல், நிரந்தர பல்கட்டுதல் உட்பட மற்றும் பல உயர்தர சேவைகள் தற்போது யாழ் நகரில்
-- பல், வாய், வைத்திய சேவை (விசேடமாக வேர - பல், வாய், முகம் அறுவைச் சிகிச்சை (அண்ன - பல், வாய், முகம் சீரமைப்பு (ஒழுங்கற்ற, மித
514/18, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாண (C-5439) Tel : 021 221 9595, 0212
பஸ்களுடன்
SINGER
ESTAவீரசிர்
ஓர் அற்புதமான அனுபவம்
வாடிக்கையாளர்களுக்கு
விசேட சலுகைகள் மிகக்குறைந்த கட்டணமாக OUKil-SIKgக்கு1Kg கட்டணம் 1000/-
•UK-5-0Kgக்கு 1Kg கட்டணம் 750/-
• •UK-11Kgக்கு மேற்பட்ட பொதிகளுக்கு 550
மற்றைய நாடுகளுக்கும் விசேட சலுகைகள் இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்
(4230)

ம்புரி
'வீடு விற்பனைக்கு
• பலாலி வீதி கோண்டாவில் சந்தி வன்னியசிங்கம் வீதியில் 2 V4 பரப்பு காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. பலாலி வீதி திருநெல்வேலியில் 10 பரப்பு காணி மொத்தமாகவும் துண்டுகளாகவும் விற்பனைக்கு உண்டு.
•கே.கே.எஸ் வீதி கொக்குவில் கிழக்கில் 1 12 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு.
077167 1174 077 728 6061 !
(5603)
14.08.2016
A/L உயர் நிதிக் கணக்கீடு A/L 2017 K BALAKAJEN 2018
பிரத்தியேக, குழு வகுப்புக்கள் KBK ACCOUNTING CENTRE கொழும்புத்துறை கந்தர்மடச்சந்தி (5576 Hello:0772168884
வலம்புரி விளம்பரத் தொடர்புகளுக்கு |021 2217603, 021567 1532
(C-5438)
-laffna.
தோட்டை முதல்
CNY எக்ஸ்பிறஸ் பொதி விநியோக சேவை பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை யிலுமான கரை
உலகின் முதல் தர கூரியர் யோரப்பகுதிகளில்
நிறுவனத்தின் ஊடாக உங்கள்
வீட்டில் இருந்தவாறே உள்நாட்டு! வாழ்வோர் மிகவும்
வெளிநாட்டு முக்கிய ஆவணங்கள் அவதானத் துடன்
பொதிகளை துரித கதியில் அனுப்பிட இருக்குமாறும் அந்
நாடுங்கள். நிலையம் அறிவுறு
CNR World wide Express
'No.401 Clock tower road, த்தியுள்ளது.செ-11)
அழையுங்கள் - 077 29 31 062
' (பெருமாள் கோவில் அருகாமை)
புத்தம் புதிய எண்ணற்ற 330(1138" புத்தகங்கள்
புத்தகங்கள் விஷேட விலைக்கழிவு புதிதாக இறக்குமதி
செய்யப்பட்டுள்ளன நல்லைக் கந்தனின் * இந்தியாவிலிருந்து புத்தம் புதிய படைப்புக்கள் தற்பொழுது உற்சவத்தை
இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகின்றன. முன்னிட்டு
* கந்தபுராணம், பெரியபுராணம், மகாபாரதம், இராமாயணம்
விநாயகபுராணம், அனைத்துவகை புராண இதிகாசக் கதைகள் உங்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது. * உலகை உலுக்கிய தலைவர்கள் வரலாறு, விஞ்ஞானிகள் தத்துவ
மேதைகள், பாடநூல்கள் விதவிதமான பல்வகை தெரிவுகள். - உங்கள் எண்ணம்போல்.
+1OXFORD" ALL CEYLON DISTRIBUTOR
ENGLISH - ENGLISH - TAMட
Dictionary ஆல் சிலோன் டிஸ்ரிபியூட்டர்ஸ் இல.212, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
100/= 985/= TP :- 021 222 5542, 021 567 1527 acdi@ymail.com
2,0/= 1600/= த
10% - 50%
வரையான விலைக்கழிவு
தேவை
பைப்பு பல் வெண்மையாக்கல்) எப்பிளவு மற்றும் வாய், முக சீரமைப்பு) ப்புப் பற்கள் சீராக்கல்) ம். (யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக) 21 9797, Mob - 077 220 2769
யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அசைவ உணவகத்தை ஒப்பந்த கால அடிப்படையில் அதனை எடு த்து வெற்றிகரமாக இயக்குவதற்கு தகுதியா னவர்களை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் காலை 8.00 - 1200- மாலை 4.00 -7.00 தொடர்புகளுக்கு :077 467 7615
ஆகஸ்ட்
காலை 09.30 - இரவு 09.00 வரை
D 21 22 23 Tழ்ப்பாணம் ங்கம் மண்டபம்
நுழைவு.
இலவசம்
(C-5443)
வெளிநாடுகளுக்கான
தபால்கள்
பொதிகள் சேவை திருமுருகன் கொம்நெற் (PVT) Ltd
271A, கே.கே.எஸ் றோட், யாழ்ப்பாணம். உண்டு. Hotline:0212227835/0777554528
பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 14.08.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 18
வலம்புரி
சங்கு
வள்ளுவர் ஆண்டு 2047
14.08.
மெயம் |
Hon. Justice CV Wignes
முதல்வரின்
உங்கள் சங்குநாதத்தில் அரசிய

நாதமி, 4
2016
தொலைபேசி : 021 2228878
நாதம்
18
தமிழ்
3
மக்கிய உரை
ல் - அறிவியல் - ஆன்மிகம் -

Page 19
வலம்புரிசங்குநாதம் |
02
ல் வியக்கும் மர்மங்கள் .
எடின்பர்க் குகை
பாரிஸ் அடி நிலவறை
உலகபக* A44*,* *
டோகட் சுரங்கப்பாதை
ஷின் ஆ-அவ்
பேய் இருக்கா
தொடர்ந்து பேய்ப் படங்களாக வந்து கொண்டிருப்பதாலோ என்னவோ, பேய் அமுக்கிடுச்சு, என்னைத் துரத்திக்கிட்டே இருக்குனு சிலர் அல்லு தெறிப்பதைப் பார்த் திருப்போம். ஆனால் அறிவியலிலோ இதெற் கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.
வேப்பமரம் அல்லது புளியமரத்தின் கீழ் உறங்கினால் முனி பிடித்து மூச்சை அடைக் கும் என்ற மூடநம்பிக்கையை அறிவியல் தகர்த்துவிட்டது. பகலில் ஒட்சிசனை வெளி யில் விடும் மரங்கள் இரவில் நேர்மாறாக காபனீரொட்சைட்டை வெளிவிடுகிறது. இந்த நேரத்தில் மரத்தின் கீழ் உறங்கும்போது ஒட்சினன் குறைவால் ஏற்படும் மூச்சுத்திண றலைத்தான் முனியோடு கோர்த்துவிட்டிருக் கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ் நாளில் ஒருமுறையாவது இந்த அனுபவ த்தை உணர்ந்திருப்பான். அதாவது. ஆழ்ந்த உறக்கத்தில் திடீரென நெஞ்சு வலிக்கும் உணர்வு எழும். ஆனால், எழுந்திருக்கவோ அல்லது உடல் பாகங்களை அசைக்கவோ முடியாது. அமுக்கினி பேய் என்னை அமுக்கி
தகம் >>

14.08.2016
நமது காலுக்குக் கீழே எண்ணற்ற விந்தைகள் ஒளிந்திருக் நின்றன. நம்பவே முடியாத ஆயிரம் ஆச்சரியமான விடயங்கள் இரு குே. இதுவரை மர்மமாகவே இருக்கும் சில விடயங்கள் இவை...
ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் நகர நம்பப்பட்டது. அங்கே இறந்தவர்களின் தின் ஒருபகுதியில் தரைக்கு அடியில் ஆவி சுற்றித் திரிவதாக பீதி கிளம்பி ஒரு குகை 1990இல் கண்டுபிடிக் யதையடுத்து பி.பி.சி.சனல் ஒரு சீரியல் ப்பட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு தயாரித்தது. அதில் நடித்த நடிகர் ஜோமுன்பே தோண்டப்பட்ட தாகக் கருதப் ஸ்வாஷ் இரவில் தங்கியிருந்த போது டும் அந்தக் குகை யாருக்கும் தெரி வித்தியாசமான குரல்கள் கேட்டதாக பாத இடம் என்பதால், கொள்ளை வும், ஆனால் அங்கே யாருமில்லை பர்கள் தாங்கள் கொள்ளையடித்த எனவும் தெரிவித்தார். அவர் சொன் பொருட்களைப் பதுக்கி வைக்கும் னதை நம்பி இன்னும் மர்மத்தைத் இடமாகவும், கொலைக் குற்றவாளி தேடிக் கொண்டிருக்கிறார்கள் பலர். கள் தப்பித்து ஒளிந்து கொள்ளவும் தேடினா கிடைக்காதது எதுவும்
யன்படுத்தி வந்ததாக பின்னாட்களில் இல்லை. தேடுங்க தேடுங்க!
பிரான்ஸ் நாட்டின் தலை நக வந்திருக்கின்றன. Tான பாரிஸில் பல நூறு ஆண்டு அவை ஏன் அப்படி வைக்கப் களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட படுகின் றன? எப்போதிலிருந்து ஈரங்கம் ஒன்று இருக்கிறது. அந்தச் இந்தப் பழக்கம் தொடங்கியிருக் ஈரங்கத்திற்குள் மனித மண்டை கிறது? என்பதற்கான தெளிவான ஓடுகளும், எலும்புகளும் வரி பதில்கள் இதுவரை கிடைக்க சையாக மதில் சுவரைப்போல் அடு வில்லை. க்கப்பட்டிருக்கிறது.
இந்த மண்டை ஓடுகளின் ஆறு மில்லியன் மனிதர்களின் மர்ம முடிச்சு இதுவரை அவிழ் எலும்புகள் அங்கே பாதுகாக்கப்பட்டு க்கப்படாமலேயே இருக்கிறது.
துருக்கியில் உள்ள டோகட் பல வருடங்களாக இந்தச் எனும் நகரத்தின் பாதுகாப்பு சுரங்கப் பாதையின் முடிவுப் அரணாக ஒரு மலை இருக் பகுதியைத் தேடிக்கொண்டி கிறது. அந்த மலைக்குள் ஒரு ருக்கிறார்கள். இன்னும் கிடை இரகசியப் பாதை இருக்கிறதாம். த்தபாடில்லை.
பதினைந்தாம் நூற்றாண்டில் அதை எட்டினால் மட்டுமே அந்த இரகசியப் பாதைக்குள் இந்தச் சுரங்கத்தின் மர்ம டிராகுலாக்களை சிறைபிடித்து முடிச்சுகளை அவிழ்க்க முடி வைத்திருந்தார்கள் என்று யும். என்ன அவசரம்.. மெதுவா நம்பப்படுகிறது.
மெதுவா... கலிபோர்னியாவில் அமை வளைவு நெளிவான பாதை ந்திருக்கும் ஷின் ஆ அவ், யில் வழி தவறிவிடுகிறார்கள் “மரணப் பள்ளத்தாக்கு' என எனவும் சொல்லிக்கொள் அழைக்கப்படுகிறது. கிறார்கள். .
பூமிக்கு அடியில் முடிவில் இங்கே பயமுறுத்தும் லாமல் போய்க் கொண்டே வகையிலான பதப்படுத்தப் யிருக்கும் பாதையில் சென்ற பட்ட மனித உடல்கள் (மம்மி) வர்கள் திரும்பி வருவதே இருப்பதாக நம்பப்படுகிறது. இல்லை.
ஆ... அவ்... அவ்வ்வ்..!
னால் மூளையின் மின்தூண்டல் ஒரு கார மலயா?
ணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பல இடங்களில் டுச்சு என்று அலறியிருப்பார்கள். ஆனால் புகைப்படங்களில் பேய் உருவம் தோன்றிய அறிவியலோ இதை 'ஸ்லீப் பேரலிசிஸ்'
தாகப் பல சர்ச்சைகள் உள்ளன. ஆனால் (தூக்க வாதம்) என்கிறது. அதாவது முறை இதற்கு விஞ்ஞானம் தெரிவிக்கும் காரணம் யற்ற தூக்கம், மன அழுத்தம், மெலடோனின் மிக எளிதானது. கமராக்களில் பயன்படுத்தப் குறைபாடு எனப் பல காரணங்களால் ஆழ் படும் ப்ளாஷ் ஒளி எதிரொளிப்பதாலும். ந்த தூக்கத்திற்கும் விழித்திருக்கும் நிலை லென்ஸ் பகுதியில் தூசி, இலை அல்லது க்கும் இடைப்பட்ட நிலையில் இந்த உணர்வு
சிறிய அளவிலான பூச்சி ஏதாவது இருக்கும் தோன்றுகிறது என்கிறது.
போது எடுக்கும் புகைப்படங்களில் அவை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி விசித்திரமாகப் பதிவாகின்றன. அது மட்டும் கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ன்றி கமராவை வேகமாக நகர்த்தும்போது ஒருவருக்கு செயற்கை முறையில் மின் பொருளைச் சுற்றிய பகுதி சிறிது மங்கலாகப் தூண்டல் நிகழ்த்தினர். அதன்பின் அந்த
பதிவாகும். இது போன்ற பல காரணங்களால் நோயாளி தன்னை நிழல் உருவம் ஒன்று
தான் புகைப்படங்களில் அமானுஷ்ய உரு துரத்துவதாகவும், எங்கு சென்றாலும் பின்
வங்கள் பதிவாவதாக ஆணித்தரமாக தொடர்ந்து தன்னைத் தாக்குவதாகவும் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். தெரிவித்தார். உண்மையில் விஞ்ஞானிகள்
இதுபோன்று பேய் சார்ந்த நம்பிக்கைகள் மின்தூண்டல் செய்த பகுதியானது தன்னை பலவற்றை விஞ்ஞானம் உறுதியாகத் தீர்க்கா யும் பிறரையும் வித்தியாசப்படுத்தி உணர விட்டாலும், அவற்றைத் திட்டவட்டமாக வைக்கும் மூளையின் ஒரு பகுதியாகும். மறுக்கிறது. இப்படி நாங்க என்னத்தைச் இந்தக் குழப்பத்தில் தனது நிழலையே வேறு சொன்னா லும் பேய், பிசாசு என்று பூசணிக் மனிதனாக நோயாளி உணர்ந்தது தெரிய காயை வெட்டி அதில குங்குமத்தைப் பூசு வந்தது. பேய் மற்றும் அமானுஷ்ய விடயமாக றதை விடமாட்டோம் என்று முணுமுணுக் மனிதர்கள் பலவற்றை நம்புவதற்குப் பின் கிறது காதுக்குள்ள கேட்குதுங்க.

Page 20
வலம்புரிசங்குநாதம்
நாங்க Uாரு?
மதிய நேரம் கட்டுநாயக்க விமான இவள் பிள்ளைக்கு எங்கட வீடுகள் ஒத்த நிலையத்தில் இருந்து வெளியில் வந்த வராது.மகன் வரதனின் சவடால். வரதனின் உடலை குப்பொன்று இலங்கை
ஹோட்டலும் யாழ்ப்பாணத்தில் தானே வெயில் தாக்கதுடிதுடித்துப்போனான்.அவன்
இருக்கிறது. எங்கட வீடும் யாழ்ப்பாணத்தில் வாயில் இருந்து ச்சீ என்ன வெயில் வெக்கை தானே இருக்கிறது.அப்பாவின் பரிதவிப்பு. கண்களில். கூலிங்கிளாசும் தலையில் எஞ்
வீட்டில ஏசி இருக்கோ? இல்லைத் தானே? சியிருந்த நான்கு தலைமயிரும் கூட பட்டுப் சத்தம் போடமா வாங்கோ திடீர் பணத்தின் போய் மண்நிறமாய் தெரிய முக்கால் காற் அதிகாரம். சட்டையுடன் வெயில் வெக்கை தாங்க முடி
ஏசி தானே போட்டாப்போச்சு யாது முகத்தை அட்ட கோணலாக்கி நின்ற
என்ன வீட்டுக்கு ஏசி போடலாமோ வரதனின் பக்கத்தில் அவன் டார்லிங்கும்
ஏன் நாங்க என்ன காட்டுக்குள்ளேயே அவனுக்கு சளைக்காமல் பல வண்ண கொசு இருக்கிறம்? தந்தையின் வெறுப்பு. வலைகளை உடையாக்கி எந்நேரமும்
நாங்க இஞ்ச வந்து வீடுகளில் நின்று வெடித்து சிதற தயாராக இருக்கும் பூச
விட்டுப்போனால் அங்க மதிக்கமாட்டாங்க ணிக்காய் போல நிற்க அவளருகில் ஒரு
அப்பா இஞ்ச மாதிரி அங்க இல்ல மகனின் குட்டிக் குண்டுப் பூசணியாக அவர்களின்
எரிச்சல். கிறுக்கலால் உருவான செல்லமகள் ஸ்ரே
அடேய் தம்பி அங்கே இருக்கிறவங்க ஸ்னி.
தாண்டா இங்கே காசை அனுப்பி ஹோட் ஹே! மம் ஐ டோன்ற் லைக் திஸ் கன்றி
டல்கள் கட்டி வைச்சிருக்கிறார்கள். அவங்க சோ... நோட்டி அன்ட் நொய்சி
ளுக்கு அங்கேயிருந்து வந்து நீங்க பிழைப்பு தன் பாசையில் முழங்கத் தொடங்கியது.
கொடுக்கிறீங்க? அப்பாவின் நக்கல். ஸ்ரேஸ்னி. அவள் பேசும் அழகைப்பார்க்க
கதைப் போக்கில் முறிகண்டி வந்ததை மயில்வாகனத்தாருக்கு இருப்புக் கொள்ள
டிரைவர் ஞாபகப்படுத்த அனைவரும் பிள் வில்லை.
ளையாரைத் தரிசிக்க சென்றனர். மயில் பார்த்தியாடி என்ர பேர்த்தி எப்பிடி இங்கி
வாகனத்தார் மட்டும் பேயறைந்தவர் போல லீஸ் கதைக்கிறா எண்டு என்ர பரம்பரை
வாகனத்திலேயே இருந்தார். அவரை ஒருவ யாடி அவள்.
ரும் பிள்ளையார் தரிசனத்துக்கு அழைக்க ஆமா லண்டனில் பிச்சைக்காரன் கூட
வில்லை. பிள்ளையும் அழைக்கவில்லை. இங்கிலீசில தான் பிச்சை எடுப்பான் அப்ப
பிள்ளையாரும் தன்னை அழைக்கவில்லையே அவையளும் உங்கட...
என்ற கவலைதொற்றிக்கொண் டது. என்ற தர்மபத்தினியை மயில்வாகனத்
என்ன ஐயா கடுமையான யோசனை தாரின் கோபக்கனல் தாக்க வெம்மை
மகன் வெளிநாடுபோய் ஒரு பத்து வருசத் தாங்காமல் கமலத்தின் முகம் வாடியது. துக்குள்ளே இருக்குமே? அதனைகவனியாதவர் போல வாடி என்ர
எப்படித்தம்பி இவ்வளவு சரியாகச் சொல் பட்டுச்செல்லம் என்று தூக்கச் சென்றவரை லூறாய்! டோன்ற்டச்மிமை நேம்ஸ்ஸ்ரேஸ்னி நொட்
இது புலம்பெயர்ந்த டமிளர் மீதான எங்கட பட்டுச் செல்ல என்ற வார்த்தையின் உளவியல் பார்வை ஐயா பெரும்பாலும் பத்து வெம்மை மயில்வாகனத்தாரின் முகத்தை
வருடத்துக்குள்ளே போனவர்களின் கதை வெயிலை விட வாட்ட கமலத்தை பார்த்து
உங்கட மகன்ர கதை போலத்தான் இருக்கும். அசடு வழிந்தவர். இப்பதானே வந்தவள்.
ஆரம்பத்திலேயே போனவங்க என்றால் போகப் போகப் பழகிவிடுவாள் என்றார்.
யன்னலை திறந்து விடண்ணை எங்கட காத் நான் சொன்ன படிதானே வான் பிடிச்
துப்படட்டும் என்று சொல்லுவினம். பிள்ளை சனியள் காசு பிரச்சினை இல்லை. ஏசி யளின் பாதணிகளைக் கழற்றி எங்கட நில
இருக்க வேணும். புதுசா இருக்க வேணும். ச்சூடுபடட்டும் என்று சொல்லுவினம். பதினைஞ்சு நாளும் எங்களடோயே நிக்க
இவ்வளவு விசயம் இருக்கோ ! சரி... சரி.. வேணும். அப்பதான் வீட்டுக்கும் அடிக்கடி பார்ப்போம். எவ்வளவு தூரம் போகுது என வந்து போகலாம் என்றவனின் பார்வை நினைத்தவாறு மயில்வாகனத்தாரும் ஒரு தாங்கள் பயணமாக இருக்கும் வானை கும்பிடுபோட்டார் முறிகண்டிப்பிள்ளையா துளாவியது.
ருக்கு. - அடிக்கடி வந்து போகலாம் என்றால் ?
வான் சராசரி வேகத்தில் சென்று கொண் அப்ப மருமோளின்ர வீட்டிலேயே நிக்கப் டிருந்தது. என்ன டிரைவர் ஊர்ந்து கொண்டு போறியள். கமலத்தின் அங்கலாப்பு.
போறீங்கள். என்ர மனிசியே அங்க நூற்றி நோ நோ அங்கே எப்படி நிற்கிறது மாமா
நாற்பதில்தான் போவா. நீங்க இஞ்ச இப்பவும் எங்கட வீட்டில் கொமெட்டும் இல்லை அதை உருட்டிக்கொண்டிருக்கிறீங்க? விட எங்கட சனங்களின்ர கரைசல் தாங் கிளிநொச்சி ரவுனுக்குள்ள ஐம்பதிலதான் கேலாது பிறகு மருமகளின் சலிப்புடன் போகலாம் அண்ணை. லண்டனிலும் அப்ப ஆன பெருமை.
டித்தான் என்று போனமுறை வந்தவை சொன் ஏன் பிள்ளை உன்ர வீட்டில நிற்க முடி னவை. நூற்றி நாற்பது என்றால் நீங்க யாது? அந்த முத்தத்தில் மிளகாய் பரப்பி சிற்றிக்குள்ளஇல்லையோ அண்ணை?நானும் வடகம் போட்டுநீ வாழ்ந்த வீடு பக்கத்து வீட்டு
ஏழு வருடம் அங்க இருந்திட்டுத்தான் வந்த கந்தையா அண்ணைதானே உன்னை னான். நீங்க எந்த சிற்றி? முதன்முதலா பக்குவமா கொழும்புக்கு கூட்
- ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் அசடு டிக்கொண்டு பிளேன்ஏற்றிவிட்டது. உன்னை
வழிய சிரிப்பொன்றினை வழியவிட்டவாறே எப்படிக் கஷ்டப்பட்டு கூட்டிக் கொண்டு போய்
மகளுக்கு ஏதோ விளங்கப்படுத்துவது மாதிரி விட்டவர் அந்த மனுஷன்.அதுசரிஅப்பளங்க
கதையின் போக்கை மாற்றினான் லண்டன் நிக்கப்போறியள்? மயில்வாகனத்தாரின்
வரதன். மயில்வாகனத்தாருக்கு ஏனோ ஒரு பட்படப்பு.
திருப்தி தன்னால் முடியாததை டிரைவர் தம்பி ஹோட்டல் ஒன்று புக் பண்ணியிரு
செய்து போட்டான். க்கிறேன் அப்பா.ஒன்லைனில் செய்தது.
சாவகச்சேரியில் வானை நிற்பாட்டச் சொன்

14.08.2016
சிறுகதை
னார் மயில்வாகனத்தார். ஏன் அப்பா வானை உரிமை. ஆவல். நிற்பாட்ட சொன்னனீயள் என்றவனுக்கு சந்
லண்டனில் இருந்து வந்திருக்கிறாங்க தையில நல்ல மாம்பழம் இருக்கும் வேண்டிக் ளாம். ஹோட்டல்கள் செலவு அதிகமாம். கொண்டு போவோம். தந்தையின் பாசம். ஆட்டோக்காரரும் அதிகமாக கேட்கிறாங்
மாம்பழமோ வேண்டாம். இன்ரநெற்றில
களாம். தங்களது ஒரு பிள்ளையும் தங் பார்த்தனாங்கள் இங்கே எல்லாம் மருந்தடிச்சு கிறதுக்கு ஏற்றமாதிரி இடம் கிடைக்குமோ விக்கிறாங்களாம். பிறகு பூட்பொய்சன் வந்து என்று கேட்கிறாங்கள் வெள்ளைக்காரன். விடும். நீங்க நேராக எங்களை ஹோட்டலில சிக்கனம். இறக்கிவிட்டு அப்பா அம்மாவை வீட்டில விட்டு
இருக்கு தம்பி எங்கடவீடு இருக்கு. எங் விடுங்கோ டிரைவர். மகனின் சுகாதாரம்.
கட பிள்ளையள் வருகிறார்கள் என்று எல்லா அப்ப பிறகு நீங்க வீட்டுக்கு வர வாகனம்? வேலையும் செய்து வைத்திருக்கிறோம். அது அவை தங்கிற ஹோட்டலில ஒழுங்கு அவர்களுக்குப் பிரச்சினை இல்லை என் செய்வாங்கள் அப்படித்தானே அண்ணை? றால் வந்து தங்கச் சொல்லு. காசும் வேண் இது டிரைவர் கடி.
டாம்ஒன்றும் வேண்டாம். விரக்தியின் முடிவு. டிரைவரை முறைத்தான் வரதன் -
டிரைவர் சொல்ல முதலே மயில்வாக வரதனின் இயலாமை.
னத்தார் தன் வாய்மொழி உடல் மொழி யென சேர்த்து தனக்கு தெரிந்த ஆங்கில த்தில் சொல்லிமுடித்தார். லண்டன் குடும்பம் குதூகலத்துடன் ஏறியது வாகனத்தில்.
தங்குமிடம் இலவசமாகக் கிடைக்க வந்த டிரைவருக்குத் தெரியும் தான் ஏழுவருடம்
வாகனத்தையே தாங்கள் பாவிக்க போவ லண்டனில நின்ற விபரம் தெரிந்தவுடனேயே
தாகக் கேட்டார்கள். திருகோணமலை பார்க் தன்னை கழற்றிவிடுவாங்க என்று.
கும்போது மோட்டார் சைக்கிள் ஒன்று வாட ஹோட்டலில் பிள்ளைகளை இறக்கி விட்
கைக்கு எடுத்திருந்ததாக சொன்னார்கள். டுட்டு ஊருக்குள் போவது என்னமோ சீலை
மயில்வாகனத்தாரின் வீடு லண்டன் தம் இல்லாமல் போவது போலத்தான் மயில்
பதிகளின் பிள்ளையினால் அல்லோலகல் வாகனத்தாருக்கு இருந்தது. கமலா ஒரு
லோலப்பட்டது. பல் சாமான்கள் உடை படிமேலே போய் அழுதவண்ணமே வீடு நோக்
ந்தன. மயில்வாகனத்தாரின் மனம் என் கிப்புறப்பட ஆயத்தமானாள். தந்தை தாயின்
னவோ பொருட்கள் உடைய உடையப் பூரி ஏக்கம், ஏமாற்றம்.
த்தது. பல சமயங்கள் பிள்ளை மயில்வா - வான்ஹோட்டல்வாலைத்தாண்டும்போது
கனம் தம்பதிகளுடனேயே தங்க லண்டன் எதிரே இரண்டு வெள்ளைக்காரர்கள் ஆட்டோச்
தம்பதிகள் ஊர் சுற்றச் சென்றனர். நம் சாரதியுடுன் தமது போனை காட்டி காரசாரமா
பிக்கை, உரிமை, மகிழ்ச்சி. கதைத்துக்கொண்டிருந்தார்கள். டிரைவர்
மூன்று நாட்களின் பின் மகன் வரதன் வாகனத்தை மெதுவாக நிறுத்தியவாறு என்ன
பெற்றோரைப் பார்க்க வந்தபோது வீடு பிரச்சினை அண்ணை? என்றான்.
பூட்டியிருந்தது. பக்கத்தில் விசாரித்தபோது ஆட்டோவில்வந்தவங்க இப்பகாசுகேட்டால்
வெள்ளைக்கார பேரனுக்கு வைத்த நேர்த் நான் கூடுதலாகக் கேட்கின்றேன் என்று சத்
தியை முடிக்க பேரனுடன் நயினாதீவுக்கு தம் போடுறாங்க. போனில்ரூட் காட்டுறாங்க.
சென்றுள்ளதாக சொன்னார்கள். வரதன் எனக்கு தாங்கல இவங்க தொல்லை. விஞ்
ஊர்ப்புழுதி ஒத்துக்கொள்ளாததனால் மீண் ஞான வளர்ச்சியாம்.
டும் ஹோட்டலுக்கு பயணமானான் இனம் டிரைவர் வெள்ளைக்கார தம்பதிகளுடன்
புரியாத வெறுமையுடன். கதைத்து ஆட்டோக்காரரின் பணத்தினை பெற்றுக்கொடுத்தான். என்னவாம் தம்பி?
' மானிப்பாய் சுதன் கேட்டார் மயில்வாகனத்தார். தகவல் அறியும்

Page 21
வலம்புரிசங்குநாதம்
யாழ் பிராந்திய காகில்ஸ் புட்டு
யாழில் அதிஷ்டம் பெரம்
வெல்லுங்கள்
ரூ.125/-
வாராந்த விலை விசேஷம்
சுப்பிரி கீரி சம்பா 1kg
ரூ 50.00
ரூ. 4.50
'2016 ஆகஸ்ட் 12 முதல் 18 வரை மட்டுமே
ப்றீமா நூடில்ஸ் சிக்கன் 74g
ரூ 175.00
149.00
அரா
ரூ 6
7. |
கொத்மலே மிளாகாய் தூள் 250g
மெஜிக் ப்ரெஷ் மொங்கோ 2Ltr
ரூ. 1000
ரூ.380.00
7 10
பர்ஃப் எக்செல்
றெடிக் டெப்லோட்
ரிஃli
F13 கர்
1kg
- - - - - -
விம் லிக்விட் டிஷ்வொஷ் 500ml நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையிலும் குன
க்.
மைசூர் பருப்பு 1kg
பயறு 1kg
அ;ெ

14.08.206
பட்டிகளுக்கு விசேட சலுகை
ஈ:) 25 அவை 2
ஏதேனும் 3 பிராண்ட்களை வாங்கி
சைக்கிள்கள்
பாம் காகில்ஸ் பட்சிட்டிகளில் மட்டுமே
ரூ 120.00
ரூ 100.00
378.00
மெனீபன் லெமன்
பஃப் 2000
ரூ. 8.00
009
NESCAFE
நெஸ்கபே கிளாஸிக் போத்தல் 50g
ரூ. 10
- இ.00
ரூ 305.00
ரூ.200.00
லாவோன் தேயிலை 2009
Signal.
|2008( மரம்
ரூ 45.00
கிaஸ்ட் மிக்ஸ்ட் ப்ருட் ஜாம் 5100
சிக்னல் டூத் பிரஷ் எக்ஸ்பர்ட் 1 ரூ 30
ரூ 215.0
ரூ 12000
நெட் tஃபிள் நைட்ஸ் ஒன்று
ரு, 0.00
3.00
ஃபெம்ஸ் அக்டிவ் மடெக்ஸ் விங்ஸ் 10
0.00
ரஜபுர பஞ்சபல அமிர்த பாடம்
375ml
ரூ 210.00
-189.00
ரூ 460.00
மரகதம்
2 கருத்து
முன்
ப்ரெஸிங் அம் அண்ட் ஸ் 1kg
மன அழுத்தத்தை குறைத்தல், சரியான உணவுகளை நேரத்திற்கு உட்கொள்ளல் மற்றும் அதிகளவு நீர் அருந்துதல் என்பன இரைப்பை அழற்சியில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
பந்த விலை காகில்ஸ் புட்சிட்டி இடமிருந்து மட்டுமே
குதி
CKEREL
எப்டேஜன்
சோக்லட்! லோ வெயிலா 400g
சொக்லட் / விடு செல்லும் போது
எளாய்ஸ் மெக்கரல் 425g

Page 22
வலம்புரிசங்குநாதம்
அரசி
CHE GUEVARA
*****
பொ கேள் அனு
வியாசர் பதில்கள், இல.3,2 ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.
10000000000000000
'அடித்தல்-அடிவாங்கல் என்ற பண்பாட்டை
இலங்கையில் இருந்து மாற்ற ...
பல்கலைக்கழக கொழும்பு எம்.பி
சாம்
வல்வெட்டித்துறை செளமி M இக்கால வாழ்வு பற்றி?
M காதல் தோல்வி!
\ தோற்றவர்களிடம்
ஓர் : M தமிழ் மக்கள் பேர
மாறுமா?
பணம் பணம் என நாய்போல் அலைந்து பணம், பொன் சேர்க்கிறோம். திருடன் பயத் தில் பணமெல்லாம் டிப்போசிற், நகையெல் லாம் லொக்கர். வெறும் கவரிங் நகையுடன் திரிகிறோம். ஏழை சிரித்து மகிழ்வாய் வாழ் கிறான். பணக்காரன் சிரிப்பின்றி வைத்திய சாலை ஏறி இறங்குகிறான் அவ்வளவுதான். நந்தகுமார்
மானிப்பாய் M பல்கலைக்கழக பிரச்சினை பற்றி கொழும்பு
எம்.பி. ஒருவர் பத்திரிகைகள் இனவாதம் பேசுகின்றன என்கிறாரே?
தமிழ் மக்கள் பேரல் கட்சியாகாது என அதன் ஒழுங்கமை! கள். ஆனால் தொ! தலைமையினால் கொண்டே வருகின் நிலை வரும்போது உடைத்தெறிய வேலி இருக்கிறது என்ப கருத்து. லக்ஷன் M உங்கள் வாழ்வில்
பாக
என்ன செய்ய எப்போதும் உண்மையைப் பேசுவனுக்கு பிரச்சினை அதிகம். அதிலும் தமிழ் பத்திரிகை என்றால்...?
கவிதா M1 கல்வி கற்பதற்கு இலகுவான வழி என்ன?
தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்
களே. நதீஸ்கரன்
கிளிநொச்சி உண்மையான காதலை எப்படிப் புரிய
வைப்பது?
தினமும் 45 ரூபா காரரிடம் 50 ரூபாய் இல்லை என மிகு லேட் தருவார். கல் பிக்க ஒருநாள் 40 டையும் நீட்டினேன் தரச் சொல்லி. அ இறங்கப் பார்த்து டார். அதற்குபின் போவதே இல்லை உங்கள் ே
அனுப்
அந்த நிலவைப் பிடிச்சு உங்க காதலிகையில் கொடுக்கலாம். வானவில்லை வளைத்து அவ காலடியில் போடலாம். நட்சத்திரங்களை அள்ளி அள்ளி அவளை குளிப்பாட்டலாம். அந்த முகில் கூட்டத்தை எடுத்து அவள் தூங்க மெத்தை செய்து கொடுக்கலாம். முடியாதெல்லா... மூடிட்டு இரு அதுவே போதும்.
தரன்
யாழ்ப்பாணம்
குறுந்தகவல் 021 56
கோவில்களுக்கு அநாகரிக உடை அணிந்து வருகிறார்களே?
சுகந்தினி முற்றும் திறந்த முனிவர் என்பதை முழுமை
M பெண்கள் பொன் யாக விளங்கிக் கொண்டவர்கள் போல.
யான நட்பாய் இ சிவா
திருநெல்வேலி அண்மையில் உங்களை அதிர்ச்சிக்குள்
மகாபாரதம் - இர ளாக்கிய நிகழ்வு?
போதைய ரிவி தெ
ணிகளின் சூழ்ச்சிய தமிழரின் விடிவுக்காக தங்களை தியாகம்
வேல்நந்தன் செய்த முன்னாள் போராளிகளுக்கு விஷ
M அடித்தல் - அ ஊசி ஏற்றப்பட்டது என்பது எம் நெஞ்சை
பாட்டை இலங்ல நெருடிக் கிடந்த வேளை வடக்கின் தமிழ் எம்.பி
என்ன செய்ய ே ஒருவர் அது வெறும் விஷமப் பேச்சு அப்படி
தட்டிப் பார்ப்போம் நடந்திருக்காது என கூறினார் என்பதை
தெறிவோம் என்கிற அறிந்த போது ஐயகோ இனி தமிழனுக்கு
என்ன செய்ய தக மீட்சியே இல்லை என்பதாய் உணர்வு வந்தது.
தலைமை இல்லை

14.08.2016
சர் பதில்கள்) தியல், சினிமா,
முதுபோக்கு
விகளை பிவையுங்கள்
SMS குறுந்தகவல் 021 567 1532
பிரச்சினை பற்றி ஒருவர் பத்திரி...
விஷ ஊசி விடயம் பற்றி?
நெல்லியடி
நல்லூர் பின் காரணம் என்ன?
முருகன். M தற்கால சமூகம் பற்றி?
கேட்கலாமே.
காலைக்கடன் கழிப்பதற்காய் நாயை
வெளியே கூட்டிப்போக தயாரான கணவன் அன்பன்
மனைவியிடம் ஏன்டி பிள்ளைக்கு பம்பஸ் வை அரசியல் கட்சியாக
சைக் கட்டிவிடு என்றான். லயன்சன்
வளலாய் ஒவ ஒரு போதும் அரசியல்
M விஞ்ஞான வளர்ச்சி பற்றி? உறுதியாக முதல்வரும் ப்பாளர்களும் கூறி விட்டார்
\ எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டான் டர்ந்து எம் தமிழ் அரசியல்
இறைவனைத்தவிர. நாம் ஏமாற்றப்பட்டுக்
கஜன்
யாழ்ப்பாணம் றோம். அப்படியான ஒரு
M ஒருதலைக் காதல் பற்றி? | அந்தக் கொள்கையை ண்டிய தேவை பேரவைக்கு
சூடான தேநீர் கோப்பையில் ஊற்றி வைக்கப் து எமது தாழ்மையான
பட்டிருக்கிறது. அதைக் குடிக்கவில்லையென்
றாலும் பரவாயில்லை குடிக்க முயற்சிக்க யாழ்ப்பாணம்
லாமே. அதுவுமில்லாமல் இருந்துவிட்டு அது மறக்க முடியாத நிகழ்வு?
ஆறிப்போன பின்பு யாருக்கு பயன் தரும். கமல்
வல்வை ய் பிஸ்கட் வாங்க கடைக்
விஷ ஊசி விடயம் பற்றி? பக் கொடுப்பேன். சில்லறை தி ஐந்துரூபாய்க்கு சொக்
ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான நடக்காரருக்கு பாடம் படிப்
பிரேரணை வெற்றி, இறுகுகிறது இலங்கை | ரூபாவும் ஒரு சொக்லேட்
அரசின் கழுத்து, போர்க்குற்ற விசாரணையை எ. ஒரு பிஸ்கட் பைக்கற்
வலியுறுத்துகிறது அமெரிக்கா. இப்படியான ர் என்னை ஒருமுறை ஏற
செய்திகள் ஆட்சி மாற்றத்துடன் திரிவுபட்டு பிட்டு பிஸ்கட்டை தந்துவிட்
உள்ளக விசாரணை அதில் சர்வதேச நீதிபதி நான் அந்தக் கடைப்பக்கம்
கள். இல்லை இல்லை எம்மை நாமே விசாரிப்
போம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. மறுபடி நள்விகளை
யும் விஷ ஊசி விவகாரம் நெஞ்சை நொருக்கி
விட்டது. விசாரணைகள் துரிதமாக்கப்பட புங்கள்
வேண்டும். உறுதியானால் இலங்கை அரசின் முகத்திரை கிழிக்கப்படும் என்பது திண்ணம்.
5 (SMS) 7 1532
மந்துவில் எகளுடனே உண்மை நப்பதில்லையே?
மயணத்தில் இருந்து இப் டர் நாடகம் வரை பெண் லேயே சிக்கித்தவிக்கிறது.
புலோலி வாங்கல் என்ற பண் கயில் இருந்து மாற்ற பண்டும்?
மன்னரைப் புகழ்ந்து பாடினீர் களே... பரிசு கொடுத்தாரா?
திறக்க மறுத்தால் தகர்த் ர் புரட்சியாளர் சேகுவேரா. த்தெறியத்தான் எம்மிடம் யே.
ஹஹஇல்லை, சூப்பர் சிங் கருக்குப் போய்ப் பாடி, பரிசைப் பெற்றுக்கொள்ளும் படி சொல்லிவிட்டார்!”

Page 23
வலம்புரிசங்குநாதம்
ஆலடி ம
பண்டிதர் பரமலிங்கம் இருந்து வாற வியாபார லெல்லோ 2 தலைமையில் ஆலடி மாநாடு வாகனங்கள் இரவுப் பொழு செய்து கொ கூடியது. மாநாட்டு உறுப் தில நிற்கிறதாகக் கேள்வி. இதைவிட்டு பினர்கள் அனை வரும் என்ன சங்கதி?
இருக்கிறவிய மாநாட்டிற்கு வருகை விதானையார்: நானும் கடையில தந்திருந்தனர். இறைவணக் அறிஞ்சனான். இரவு நேரம் டுகிறதா அ கத்துடன் ஆலடி மாநாடு தானே. தங்கிப்போட்டுப் குது நிலை ஆரம்பமாகும் என பண் போறதுக்கு இடம்கொடுக்
சாத்திரிய டிதர் அறிவித்ததும் ஆலடி கினம் போல. உணவுக் தான் யாழ் யில் இருந்தவர்கள் எழுந்து களஞ்சியம் பெரிய இடம் உள்ள சகல இறைவணக்கம் செலுத்தி தானே. பெரிய இடத்தை கடைகளிலும் அமர்ந்தனர்.
ஏன்? சும்மா வைத்திருப் கூட்டம். இ விதானையார்: பண்டி பான் என்று நினைச்சு தென் பாட்டுக்கடை தர் ஐயா அண்மையில பகுதி வாகனங்கள் தரிப் சோறை அ கீரிமலைப் பக்கம் போன னான். அங்க சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான காணியில படையினர் வீடு கட்டு கினம்.
அளவான வீடுகள் சனத் துக்கும் கொடுக்கவோ என்னவோ தெரியாது. ஆனால் அசுர வேகத்தில வீடுகள் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கி
ன்றன.
வாத்தியார்: படையி னர் வீடு கட்டுகினம் எண்டால் அது ஆருக்கு எண்டு வடக்கு மாகாண சபைக்கும் தெரியப்படுத் தியிருக்கமாட்டினமோ.
கங்காணி: வடக்கு மாகாண சபைக் கோ! அவையள் தங்களுக்கு ள்ள இருக்கிற பிரச்சினை யைத் தீர்க்கமாட்டாமல் இருக்கினம். சனங்கள் படாப்பாடு பட அவையளு க்குத் தங்கட பிரச்சினை.
சாத்திரியார்: வடக்கு பதற்கு இடம் கொடுக்கினம் க்கிப் போட் மாகாண அரசை எப்படி ஆக்கும்.
கேள்வி. நடத்துகிறது என்பதை
இந்தக் காலத்தில அரச மூப்பர்: ! நடைமுறைப்படுத்துறத் சம்பளம் என்னத்துக்குக் மாக இருந் துக்கே ஐந்து வருடங்கள் காணும் அதால...
தானே செய் தேவை போல.
சாத்திரியார்: வாத்தியார்
சாத்திரி தமிழ்மக்களின்ர அபிவி இப்ப யாழ்ப்பாணத்தில தொழில் போல யா ருத்தி, அவர்களின்ர முன் முயற்சி செய்யிறது எண் மாவட்டத்தி னேற்றம் இதுபற்றி எந்தக் டால் இரண்டு தொழில் முயற் கல்யாண ப கவலையும் கிடையாது.
சிதான் செய்ய வேண்டும்.
புக்கிங் ெ தங்கட தங்கட சொந்த மூப்பர்: சாத்திரியார் அளவில ஒ நலன்... எல்லாம் எங்கட என்ன சொல்லுறியள். அந்த பெல்லாம் தலைவிதி.
இரண்டு தொழிலும் எதுவாம். சொக்கட்ட மூப்பர்: அது சரி சாத்திரி யார்: ஒண்டு போட்டு தி பண்டிதர் கீரிமலை தீர்த்தக் நல்ல சாப்பாட்டுக்கடையை தின காலம் கடலைத் திருத்தும் பணி ஆரம்பிக்கிறது. மற்றையது கல்யாண ப க்கு எங்கட யாழ்ப்பாண கல்யாண மண்டபம் கட்டு திருமணம் ெ அரச அதிபர் வேதநாயகன் றது. யாழ்ப்பாணத்தில நாகரிகம் கேள்விப்பத்திரம் கோரி ஒருக்காப் பாருங்க எந்தச் இதால இ யிருக்கிறார் அறிஞ்சதோ.
சாப்பாட்டுக்கடையிலும் மண்டபங்கள் பண்டிதர்: ஓம் மூப்பர் ஒரே சனக்கூட்டம். அதிலும் டினாலும் ! பேப்பரில வந்தது பார்த் வெளிநாடுகளில இருந்து தேடிப்போம் தனான். நல்லது நடந்தால்
வந்த' எங்கட உறவுகளும் உண்மை.. நல்லதுதானே!
சாப்பாட்டுக்கடையில கூட்
பண்டிதர் கங்காணி : அது சரி டம் கூட்டமா நிற்கினம். லூர்க்கந்தன் விதானையார் எங்கட பண்டிதர்: வெளிநாட் வேணும். நாவற்குழி உணவுக் களஞ் டில...* இருக்கிற எங்கட டிற்கு வந்த சிய கட்டடத் தொகுதிக் உறவுகள் இங்க வந்தால் வாசியுங்கள் குள்ள தென்பகுதியில அ வர்களுக்கு வீடுகளி (பண்டித
முன்னாள் போராளிக விஷ ஊசி ஏற்றப்பட

14.08.2016
Tநாடு;
மளவில் எங்கள் மக்களின் மனங்கள் மாறிப் போயிற்று. என்ன செய்யிறது. எங்கட தமிழினம் உரிமையோட தலை நிமிர்ந்து வாழவே ணும் எண்டு நினைத்து மண் மீட்புப் போரில
ஈடுபட்டது நாங்கள் செய்த நல்ல சாப்பாடு யதும் வாத்தியார் வைத் தவறா? என்று கூட நான் எடுக்கவேணும். திலிங்கம் இடுப்பில் செருகி நினைப்ப துண்டு.
ட்டு வீடுகளில வைத்திருந்த ஒரு கடிதத்தை எங்களைப் பெற்ற தாய் மளும் சேர்ந்து எடுத்து விரித்தார்.)
தந்தையருக்கு எங்களால வந்து சாப்பி வாத்தியார் : ஆலடி எந்த நன்மையும் கிடைக்க ல்லோ இருக் மாநாட்டுத் தலைவருக்கும் வில்லை என்பதை நினைக் ம.
ஏனைய உறுப்பினர்களுக் கும் போது தீராக்கவலை. சர்: இதனால் கும் அன்பு வணக்கம்.
என்ன செய்யிறது. நாங்கள் ப்பாணத்தில நீங்கள் மாநாட்டில் எடுக் இன்றைக்கு வெற்றி பெற்
சாப்பாட்டுக்
கிற தீர்மானங் களைப் றிருந்தால் நிலைமை வேறு. ம் ஒரே சனக் பார்த்து மகிழ்வடைகின் மக்கள் கூட்டம் எங்களை நால சில சாப் றவர்களில் நானும் ஒருவன். தங்கள் தோள்களில் தூக்கி டகள் மதியத்து நான் புனர்வாழ்வு பெற்ற உலா வந்திருப்பினம். ளவு சாப்பாடா முன்னாள் போராளி. விடுத தங்கட அலுவல்களை
செய்து முடிப்பதற்காக எங்கள் பின்னால் ஓடி வந்திருப்பினம்...
தோற்றுப்போனதால் எங்கள் கதையும் நிலையும் தலைகீழாக மாறிப்போயிற் றுது. பரவாயில்லை விதியை யாரால் வெல்ல முடியும். ஏதோ நடந்தது நடந்தா யிற்று என்று எங்கள் பாட்டைப் பார்ப்போம் என்றால்,
இப்போது விஷ ஊசி விவகாரம் எங்களை உறங்க விடுகுதில்லை. நான் புனர் வாழ்வு பெற்றபோது எனக் கும் ஒரு ஊசி போட்டிருந் தார்கள். காய்ச்சல் காரண மாக அந்த ஊசி போடப் பட்டதாக அன்றைய சூழ் நிலையில் நினைத்திருந் தேன். எனினும் அந்த ஊசி
எதற்காகக் போடப்பட்டு லைப்புலிகள் முன் னெ என்பது தெரியாது. களுக்கு
டுத்த மண் மீட்புப் போரில ஆனால் இப்போது இணைந்த நான் இன்று ஒரு விஷ ஊசி என்ற கதை
தனிமனிதனாக நிற்கிறன். அடிபடத் தொடங்கியுள் டினம் எண்டும்
எங்கட மக்கள் உரிமை ளது. எங்களுடன் புனர்வா
யோடு வாழவேணும் என்பத ழ்வு பெற்ற சில முன்னாள் டிமாண்ட் அதிக ற்காக என்ர படிப்பை இடை போராளிகள் திடீ ரென தால் அப்படித் யில கைவிட்டு என் தாய் மரணமடைவதாகவும் கேள்
வினம்.
தந்தையை சகோதரங்களை விப்பட்டன். யார்: இது விட்டுவிட்டு மண்மீட்புப் இனி கடவுள் கையில் ழ்ப்பாணத்து போரில் இணைந்தன். தான் எல்லாம். ஏதோ! லெ இருக்கிற நான் போராளியாக இரு என்ர மனதில் இருந்ததை மண்டபங்களில ந்த காலத்தில் எம்மக்களைச் ஆலடி மாநாட்டிற்கு தெரி சய்ய முடியாத சந்திக்கின்ற போதெல்லாம் வித்த நிம்மதியில் அமை ரே ஓடர். முன் அவர்கள் எங்களுடன் கதை தியடைகிறேன். காலம்
வீடுகளில ப்பதைப் பெருமை யாக சந்தர்ப்பம் தந்தால் மீண் டான் பந்தல் நினைப்பர். நாங்கள் தங்களு டும் சந்திப்பேன்.
ருமணம் நடத் க்குப் பழக்கமான வர்கள்
போய் இப்ப என்பதை ஒரு கெளரவ •.
இப்படிக்கு மண்டபங்களில தகைமையாகக் கருதியவர்க
முன்னாள் போராளி செய்து வைக்கிற ளும் இருக்கின்றனர்.
வாத்தியார் கடிதத்தை வந்திட்டுது. நாங்கள் தூக்கி வைத்தி வாசித்து முடிக்க மாநாட் னி கல் யாண ருக்கிற ஆயுதங்களைப் டில் இருந்த அனைவரும் ளை எங்க கட் பார்ப்பதில் எங்கள் சக தங்கள் கண்களைத் துடைத் அங்க சனங்கள் இளைஞர்களுக்கு அலாதிப் துக்கொள்ள ஆலடிப்பிள் வினம் என்பது பிரியம்.
ளையார் கோயில் மணியும் ஆனால் இன்று நிலைமை தன் கவலையை வெளிப்ப : சரிசரி நல் வேறு. அண்ணே என்று டுத்தியது போல ஒலியெ எட்டயும் போக கூப்பிட்டால் கூட நின்று
ழுப்ப ஆலடியில் இருந்த ஆலடி மாநாட் கதைப்பதற்கு ஆளில்லை. வர்கள் எழுந்து கோயி 5 கடிதங்களை மண்மீட்புப்போருக்குப்போன லுக்குச் சென்றனர். -- பார்ப்பம். எங்களுடன் கதைக்கிற * இப்படிக்கூறி தையே தவிர்த்துக் கொள்ளு
'_ ஆதித்தன்
ட்டதா?
நன்றி

Page 24
வலம்புரிசங்குநாதம்
வெல 00 பெற்று |
*3 342 $18. ( V fignes:44 AY”
s/1133:31
வைமன் ஐந்தாவது பேரவையில் மு
நெஞ்சுரத்தின்
சாத நெஞ். னது என்ப தெளிவாகி
துறவிக்கு துரும்பு எல் அரசியல் | இல்லாத - ப மக்களுக்கு ! வேண்டும்
குறிக்கோள் ஒரு தலை
டுமே இவ்வ தமிழ் மக்கள் பேர வை யின் ஐந்தாவது கூட்டத்தொடர் கடந்த 107.08. 2016 அன்று பேர வையின் இணைத் தலை வர்களான வடக்கு மாகா ணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
இங்கு ஆற்றிய உரை கூற முடியும் வைத்திய நிபுணர் பூ.லக்
அவர் இதுகாலும் ஆற் அதேநேர ஸ்மன், த.வசந்தராஜா
றிய உரைகளுக்கெல்லாம் மாகாண முத ஆகியோர் தலைமையில்
மகுடம் வைப்பது போல இணைத் த அமைந்திருந்தது இங்கு
சி. வி. விக் நடைபெற்றது.
தமிழ் மக்கள் பேரவை
குறிப்பிடத்தக்கது.
அவர்கள் . ஆரம் பிக்கப்பட்டு 7
இலங்கை அரசினால்
உரைகள் தம் மாதங்கள் ஆன நிலை
அமைக்கப்படும் செய
வாதிகள் சில யில் பேரவையின் ஐந்தா
லணிகளின் நோக்கம் நடுக்கத்தை வது கூட்டத் தொடர்
என்ன என்பதை முதல யாழ்ப்பாணப் பொது
மைச்சர் சி.வி.விக்னே நூலகத்தின் கேட்போர்
ஸ்வரன் அவர்கள் தெட் கூடத்தில் நடந்தேறியது. டத் தெளிவாக வெளிப்
பேரவையின் இணைத்
படுத்தியிருந்தார். தலைவர் முதலமைச்சர் அரசுக்கு ஆதரவானவர் விக்னேஸ்வரன் அவர் களை செ ய ல ணியில் கள் பேரவையின் கூட்டத்
நியமித்து தமக்குச் சார் தொடருக்கு வரமாட்டார்
பானவர்களினதும் சாட்சி என்ற பிரசாரங்கள்
யங்களை பதிவு செய்து ஒருபுறம்; பேரவையின்
கொண்டு தமக்கு ஏற்றாற் செயற்பாட்டை அடக்கி
போல் முடிபுகளை அறி விட்டோம் என்று இன்
விக்கும் நோக்குடனேயே னொருபுறமாக மார்தட்
இச்செயலணிகள் நடத் டுக்கள் நடந்து கொண்
தப்படுவதால் தமிழ் மக் டிருந்தவேளையில் பேர
கள் மிகத் தெளிவாக  ைவ யின் ஐந்தாவது
இருக்க வேண்டும் என்
வருகின்றது. கூட்டத் தொடர் மிகவும்
பதை முதலமைச்சர் தெளிவு
இலங்கை அமைதியாக நடந்தேறி
படுத்தியதுடன் இது விட
சேர்ந்து ஒற் யது.
யங்களில் தமிழ்மக்கள்
குள் தீர்வு பேரவை மக்களை விழிப் தமிழ் மக்கள் பேர
டால் எல்ல வையில் இடம்பெற்று
படையச் செய்ய வேண்
விடும். இலங் டும் என்ற கோரிக்கையை ள்ள அரசியல் கட்சி பிரதி நிதிகளான பேராசிரியர்
வதை பெற்று முன்வைத்தார்.
இந்த நாட்டின் நீதியரச சி.க.சிற்றம்பலம், பாராளு
அவர்களின் ராக இருந்த சி.வி.விக் மன்ற உறுப்பினர்களான
வாழ் வதே னேஸ்வரன் அவர்கள்
போன த தர்மலிங்கம் சித்தார்த்
போர்க்குற்றம் தொடர்பில்
ஒரே வழி எ தன், சுரேஷ் பிரேமச்
உள்ளக விசாரணைகள்
கின்ற தமி சந்திரன், கஜேந்திரகுமார்
இடம் பெற்றால் அது
தலைமைக பொன்னம்பலம் ஆகி
தமிழ் மக்களுக்கு எந்த
யில் வன்னி யோரும் இக்கூட்டத்தில்
வித பிரியோசனத்தையும்
பரப்பில் நட கலந்து கொண்டனர்.
ஏற்படுத்த மாட்டாது
கொடும் பே இணைத் தலைவரும் என்பதையும் ஐயம் தெளி ழின அழிப் வடக்கு மாகாண முதல
வுறக்கூறினார்.
துள்ளது. மைச்சருமான சி.வி.விக்
இது அவரின் நேர்த்தி எனவே ( னேஸ்வரன் அவர்கள் யான- எவருக்கும் அஞ் பில் போர்க
தல வுறக்கூறி ரின் நேர்த்தி அல் போர்.

14.08.206
பேரவை ஒரு மக்கள் இயக்கம்
தல்வரின் உரை - உத்தரவாதம்
சுக்கு நீதியா 'ரணை இடம்பெற வேண் மக்களை விழிப்படைய து தெட்டத் டும். அதிலும் போர்க் வைப்பதிலும் தங்களது ன்றது. குற்ற விசாரணைகளை பணியைத் தொடர 5 வேந்தன் சர்வதேச நீதிபதிகளே வேண்டும் என்பதுதான் எபது போல மேற்கொள்ள வேண்டும். அவர் ஆற்றிய உரையாக பதவி யாசை இல்லையேல் அண்மை இருந்தது. எதிக்கப்பட்ட யில் கிடைத்த சில முடிபு முதலமைச்சர் சி.வி. விக் நீதி கிடைக்க கள் போலவே போர்க் னேஸ்வரன் அவர்களின் என்ற ஒரே குற்ற விசாரணை யும் உரையை ஆமோதிப்பது
கொண்ட முடிந்து போகும் என் போலவும் வழிமொழி வரால் மட் பதை முதலமைச்சர் விக்
வது போலவும் இணைத் ாறு துணிந்து னேஸ்வரன் மிக தெட்டத்
தலைவர் வைத்திய நிபு ணர் பூ.லக்ஸ்மன் அவர் களின் உரையும் அமைந் திருந்தது.
தமிழ் மக்களை ஏமாற் றலாம் என்று எவர் நினைத்தாலும் தமிழ்
மண் மீது, தமிழ் மக்கள் தெளிவாக- பகிரங்கமாக
மீது பற்றும் பாசமும் எம் வடக்கு கூறியுள்ளார்.
கொண்டவர்கள் இந்த தலமைச்சரும் இவ்வாறு அவர் கூறி மண்ணில் இருக்கும் லைவருமான யது தமிழ் மக்கள் பேர் வரை தமிழ் மக்களை னே ஸ் வரன் வையில் என்பதால் தமிழ் எவராலும் ஏமாற்றமுடி ஆற்றுகின்ற மக்கள். பேரவை ஒரு யாது என்பதை மார்தட் ழ்ெ அரசியல் மக்கள் இயக்கம். எனவே டிச் சொல்லும் தைரிய மருக்கு குலை தமிழ் மக்களின் இயக்க த்தை வைத்திய நிபுண
ஏற்படுத்தி மாக இருக்கக்கூடிய ரின் உரை தந்திருந்தது.
தமிழ் மக்கள் பேரவை இதேபோல் இணைத் அரசுடன் இதுவிடயங்களில் அதி தலைவர் த.வசந்தராஜா றை ஆட்சிக் கூடிய அழுத்தங்களை அவர்கள் கிழக்கு மாகா கண்டுவிட் கொடுக்க வேண்டும். ணத்தில் முன்னெடுக்க பம் சரியாகி ஏனெனில் தமிழ் மக்க வுள்ள முத்தமிழ் விழா கை அரசு தரு ளின் உரிமை விடயத்தில் பற்றி கூறியபோது தமிழ் ரக் கொண்டு அரசியல் தலைவர்கள் மக்கள் நினைத்தால் தயவுடன் பார்த்துக்கொள்வார்கள் வடக்கையும் கிழக்கை தோற்றுப் என்றிருந்தால் எங்கள் யும் எவராலும் பிரிக்க ழிெனத்தின் முற்று முழுதான அழி முடியாது என்ற உண்மை
ன்று நினைக்
வையே சந்திக்க வேண்டி உணர்த்தப்பட்டது. > அரசியல் வரும். எனவே அரசியல் ஆக, தமிழ் மக்கள் பேர ளின் மத்தி வாதிகள் பார்த்துக் கொள் வையின் ஐந்தாவது கூட் 1 பெருநிலப் வர் என்பதை விடுத்து - டத்தொடர் தமிழ் மச்
க்க இந்து முடிந்த அரசியல்வாதிகள் தங்கள் ளின் நம்பிக்கைக்குரிய சரானது தமி கடமையைச் செய்ய மக் ஒரு மக்கள் இயக்கத்தின் பைச் செய் கள் இயக்கமான தமிழ் மக் உறுதித் தன்மையை வெளிப்
கள் பேரவை தமிழ் அரசி படுத்திற்று எனலாம். இது தொடர் யல்வாதிகளை வழிப்படு குற்ற விசா த்தும் வகையிலும் தமிழ்
விதுரன்

Page 25
வலம்புரிசங்குநாதம்
போர் முடிந்த முகாம் வாழ தொடர்கிறத
இலங்கை இறுதிப் போரை நிச்சயம் எவராது ஆகிவிட்டன, எழுத்தில் வடிக்க முடியாத துய கிறார்கள் தமிழ் மக்கள்? அவர்கள் கோரிக்க அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிற வெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்?... இந்தக் ே பாணம் வந்த ஜூனியர் விகடன் செய்தியாள்
இ கி
யாழில் பரவிய தமிழகக்
கள், சிங்களவர்களை அண்டிப் பிழைக் 6ெ கலாசாரம்!
கும் நிலையை அரசு திட்டமிட்டுச் 3 தீவு தேசத்துக்குச் சென்றபோது,
செயற்படுத்துகிறது. தமிழகத்தில் ஒரு கொழும்பு நகரம் உற்சாகமாக இயங்கிக்
நகராட்சித் தலைவருக்கு இருக்கும் 8 கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தின்
அதிகாரம்கூட எங்கள் ஊர் முதல்வரு ே வீதிகளில் இராணுவத்தினர் நின்று
க்கு இல்லை. அதிகாரம் இல்லாத ஒரு
பதவியை வைத்துக்கொண்டு எதை சு கொண்டிருந்தனர்.
இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில்,
வென்றெடுக்க முடியும்? கொழும்பை விட அதிகம். இதைத்
போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் ந் தாண்டி நம்மைத் துரத்திய விடயம்,
பின்பும் ஏறத்தாழ இலட்சம் தமிழர்கள்
யாழ்ப்பாணம் வீதியெங்கும் காணப்
இன்னும் முகாமில்தான் இருக்கிறார் பட்ட தமிழ்த் திரைப்பட போஸ்டர்கள்,
கள். பல இலட்சம் ஏக்கர் தமிழர் நிலங்கள், கட்-அவுட்கள். யாழில் இருந்த நம்
இன்னும் இராணுவத்தின் கையில்தான்
நண்பரிடம், "என்ன தமிழகக் கலா
இருக்கின்றன. இவை விடுவிக்கப்பட
சாரம், யாழிலும் பரவி விட்டதா?” என்று
வேண்டும். இங்கு பெரும்பான்மை ப கேட்டதற்கு யாழில் நமக்காகக் காத்
மக்கள் சிங்கள மக்கள், அவர்களின் திருந்த இந்தத் தலைமுறையைச்
விருப்பம் மட்டும்தான் இந்த அரசின் & சேர்ந்த இளைஞர் களான கிரிஷாந்த்,
விருப்பமாக இருக்கிறது. நீதிமன்றமும் 2 சசீந்திரன், கர்ணன், யதார்த்தன்
சுதந்திரமாகச் செயற்படுவதில்லை, மற்றும் கிரிசாந்த் ஆகியோர் நமது.
அரசின் விருப்பம்தான், நீதிமன்றத்தின் த கேள்விக்கு புன்ன கையைப் பதிலாகத்
தீர்ப்பாக இருக்கிறது" என்று நாம் தந்தனர்.
சந்தித்த இளைஞர்கள் சொல்கிறார்கள். அவர்களிடம், வழக்கமான விசாரிப்
"இங்குள்ள நிலைமையைப் புகளுக்குப் பின் நம் உரையாடலைத்
புரிந்து பேச வேண்டும்!" தொடங்னோம்.
இளைஞர்கள் மேலும் தொடர்ந்தனர். "பண்பாட்டு யுத்தம்
“வட கிழக்கு மாகாணத்தில் வாழும் தொடர்கிறது!"
ஒவ்வொரு தமிழனின் வீடும், யுத்த “ஆயுத யுத்தம் முடிந்து இருக்கிறது,
வடுக்களைச் சுமந்துகொண்டு இருக்கி சி
றது. உண்மையில் மக்கள் இப்போது 5 பண்பாட்டு யுத்தம் தொடரத்தான் செய் கிறது. தமிழ் மக்கள் அதிகம் வாழும்
போராடும் நிலையில் இல்லை. ஜனநா வடக்கு மாகாணப் பகுதிகளில் உள்ள
யகப் போராட்டங்களுக்குக்கூட மக்கள் 6
அரசமரங்களுக்கு அடியில் புத்தர் சிலை
கூடுவதில்லை என்பதுதான் நிதர்சனம். FT களை வைக்கிறார்கள். இது கலாசாரத்
உண்மையில் சிங்கள மக்களின் வாழ்க்
கைத் தரமும் மிக மோசமானதாகத் எ திணிப்புதானே? வடக்கு மாகாணத்தில் எந்தத் தமிழன் பௌத்தத்தைத் தழு
தான் இருக்கிறது. நாங்கள் குறிப்பிட்டது 8 வினான்? பின் ஏன் அங்கு புத்தர்
பொருளாதார ரீதியாக மேல்தட்டில் எ சிலை? இலங்கை அரசு தனிப்பட்ட
இருக்கும் சிங்களவர்களின் குரலைத் 5 தமிழ் மக்களின் அடையாளங்களை
தான் அரசு பிரதிபலிக்கிறது. தமிழக ச
அழிக்கப் பார்க்கிறது. தமிழ் மக்கள்
மக்களுக்கு எப்போதும் அவர்களுடைய 6 வாழும் பகுதிகளில் அதிக பணம் கொடு
பிரச்சினைதான் முதன்மையானதாக எ த்து சிங்கள மக்களைக் குடியமர்த்து
இருக்கிறது. ஆனால், எங்களுக்காகப் 5 கிறார்கள். இந்தச் சிங்கள மக்கள்
பேசும் சில தமிழகத் தலைவர்கள் 2 வட்டிக்குப் பணம் தருகிறார்கள். தமிழர்
இங்குள்ள களநிலைகளைப் புரிந்து ய
ல (த அ
7 (5) தெ
த

08-0!
து விட்டது, இக்கை
லும் மறக்க முடியாது. ஏழு ஆண்டுகள் பரம் நிகழ்ந்து, இப்போது எப்படி இருக் கையாக என்னவெல்லாம் இருக்கிறது? மதா? அவர்கள் தமிழகமக்களிடம் என்ன
கள்விகளுக்கான விடை தேடி யாழ்ப் சர் எழுதிய கட்டுரை இங்கு பிரசுரமாகிறது. 9)
:) அபு 5) 0 % ( 10;
காள்ளாமல் பேசுகிறார்கள். அவர்கள் கிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தபோது பசிவிட்டு அங்கு பாதுகாப்பாக இருக்க தமிழர்களின் உரிமைக் குரல் அனை வரின் முடியும். ஆனால், எங்கள் நிலைமை? காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்களின் பேச்சு சிங்கள மக்களுக்குக் ஆனால், இப்போது எவர் காதுகளிலும் எங்கள் காபத்தைத் தாண்டாதா? எங்கள் குரல் விழவில்லை. அப்படியானால், புலிகளின் பிரச்சினையைப் பேச வேண்டாம் எனக்
போராட்டம் மிகச் சரியானதுதானே?" என்று கூறவில்லை. ஆனால், களநிலவரத் அவர் கேட்கிறார். தையும், எங்கள் தேவையையும் அறி
"ஆட்சி மாறி இருக்கிறது... காட்சிகள் து பேசுங்கள்” என்றனர்.
மாறவில்லை!" "போராட்டம் நியாயத்தை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் உணர்த்திவிட்டது!”
சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் "எப்படி இருக்கிறது புதிய ஆட்சியின் ஓராண்டுச் ஒருங்கிணைப்பாளராக இருந்த நடேச செயற்பாடு” என்று நாம் கேட்டதற்கு, “ஆட்சி
ள்ளை வித்யாதரனை சந்தித்தோம். தான் மாறி இருக்கிறது. ஆனால் காட்சிகள் தமிழர்கள் ஓர் இடத்தில் செறிவாக மாறவில்லை. பௌத்த மேலாதிக்கத்தை இருந்தால் தான், அவர்கள் தங்கள் உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்த அரசும் உரிமைகளைக் கேட்பார்கள். அதனால், இருக்கிறது. இவர்களும் சமஷ்டி ஆட்சி இலங்கை தீவில் எந்தப் பகுதியிலும் முறையை நிராகரிக்கிறார்கள். இராணுவத்தை தமிழர்கள் பெரும்பான்மையாக இருக் சர்வதேச சமூக விசாரணையிலிருந்து காக் க்கூடாது என்பதில், சிங்கள அரசு கிறார்கள். உண்மையில் அரசியல் தீர்வு ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக சம்பந்தப்பட்ட விடயத்தில் இருவருக்கும், எந்த இருக்கிறது. நீர்கொழும்பில் அப்போது மாற்றமும் கிடையாது. அதே நேரம் எந்த என்ன செய்ததோ, அதைத்தான் இப் முன்னேற்றமும் இல்லையென்று சொல்ல போது தமிழர்கள் செறிவாக வாழும் மாட்டேன். ராஜபக்ஷ ஆட்சி மிக மோசமான அனைத்துப் பகுதிகளிலும் செய்கிறது. வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. பாங்கள் புத்தர் சிலையை நிறுவுவதை அப்பட்டமான இனவாதத்தைக் கக்கியது. இன வேறுபாட்டால் எதிர்க்கவில்லை. இராணுவம் முழு இனவெறியுடன் நடந்து
ங்கள அரசுதான் புத்தரை தங்கள் கொள்ள அனுமதித்தது. இந்த ஆட்சியில் அந்த அரசியல் சூழ்ச்சிக்கான பகடைக் காயா இனவெறி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ப் பயன்படுத்துகிறது. இதற்குத் தீர் ஆனால், அரசின் செயற்பாடுகளில் எந்த வன இந்தியாவைதான் நம்புகிறோம். மாற்றமும் இல்லை. விடுதலைப் புலிகளை -ழ மக்கள் ஆயுதப் போராட்டத்துக்குத் அழிப்பதற்கு இந்தியாவும், மேற்கு
யாராவதற்கு முன்பே, அவர்கள் சொன்ன நியாயம், “புலிகள் சமஷ்டி தீர்வை கையில் ஆயுதத்தைத் திணித்தது யார்? ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இந்தியாதானே? அப்படியானால், மற்ற அவர்களது கோரிக்கை தனி ஈழமாக மட்டும் வர்களைவிட இந்தியாவுக்குத்தானே
இருக்கிறது" என்பது. அதாவது, ஐக்கிய அதிக பொறுப்பு இருக்கிறது. சர்வதேச இலங்கைக்குள், இரண்டு தேசங்கள் கொண்ட முதாயம் 'ஆயுதங்களை விட்டுவிட்டு நாடாக இருக்க புலிகள் சம்மதிக்கவில்லை. யாருங் கள், நாம் தீர்வைப் பேசலாம்' அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றது. இப்போது புலிகளும் இல்லை, என்பதுதான் இந் தியா முன்வைத்த வாதம்.
ஆயுதங்களும் இல்லை. ஆனால்,
ஆனால், இன்று நாங்கள் ஐக்கிய இலங் உண்மையான தீர்வைப் பேசத்தான் கைக்குள் ஒரு சமஷ்டி (கூட்டாட்சி முறை) பாரும் வரவில்லை. புலிகளின் துப்பாக் தீர்வைதான் கேட்கிறோம். புலிகள் சமஷ்டி

Page 26
08-09
(து
கள்
16h d் 2 5 ' ே ெ'9 * தி '8 6 கி 5 6 5 6 கி ெந 'டி- 4 - கிம் 6ெ டி
தீர்வை ஒப்புக் கொள்ளவில்லை என்றுதான் சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் அவர்களை நீங்கள் அழித்தீர்கள். ஆனால், டுள்ளன. கணிசமான அளவில் கால் இன்று நாங்கள் சமஷ்டி தீர்வைதான் கேட்கி கள் திரும்பத் தரப்பட்டுவிட்டன. றோம். அதை அழுத்தங்கள் கொடுத்துப்
ஆண்டுகளாக ராஜபக்ஷ ஆட்சிய பெற்றுத் தர வேண்டியது இந்தியாவின் நடக்காதவை எல்லாம் இந்த எப் கடமை” என்றார்.
மாதங்களில் நடந்துவிட வேண்ட "சிங்களவர்களின் மனதை
என்று எதிர்பார்க்காதீர்கள். அது பின் வென்றெடுக்க வேண்டும்"
ஆனால், ஒவ்வொன்றாக நடந்
கொண்டு தான் இருக்கிறது." இலங்கையின் தேசியக் கலந்துரையாடல்
“தமிழ் மக்களின் முக்கிய கோ களுக்கான அமைச்சர் மனோ கணேசனை
கையான வட கிழக்கு இணைப்ல சந்தித்து உரையாடினோம். “போருக்குப்
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இலங் பிந்திய சூழல் நம்பிக்கை தருவதாக இருக்
அரசாங்கம் ஏற்றுக்கொள்வதா? கிறது. புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற தெரியவில்லை. இதைத் தவிர்த்து தப் இந்த ஏழு மாத காலங்களில், அரசைக்
மக்களின் கோரிக்கைகள் என்ன?" கண்காணிப்பதற்காக நாங்கள் சுயாதீன
“இலங்கையில் வாழும் மொத் ஆணைக்குழுக்களை உண்டாக்கி உள்
தமிழ் மக்களின் சனத்தொகை : ளோம். அது மட்டுமல்லாமல் ஜனாதிபதியின்
இலட்சம். இதில் வட கிழக்கில் வாழு கட்டற்ற அதிகாரங்களைக் குறைத்து, பாரா
தமிழர்கள், இந்திய வம்சாவளியின் ளுமன்றத்துக்கு பதில் கூறும் பிரஜையாக
மற்றும் தமிழ் பேசும் இஸ்லாம் மாற்றி இருக்கிறோம். இவை தவிர, இந்தத்
மக்கள் அனைவரும் அடங்குவர். இத தேசத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
16 இலட்சம் பேர்தான் வட கிழக்க மூலகாரணமாக இருக்கக்கூடிய, தேசிய இனப்
வாழும் ஈழத்தமிழர்கள். மிச்சம் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயற்பா
இலட்சம் பேர் இந்திய வம்சாவளியில் ட்டினைத் தொடங்கி இருக்கிறோம். புதிய
மற்றும் இஸ்லாமியர்கள். தமிழர் பு அரசியலமைப்பை வடிவமைக்க, அனைத்து
சினை என்றால் வட கிழக்கில் வாழு உறுப்பினர்களையும் கொண்ட அரசியல்
தமிழர்கள் பிரச்சினை என்று மட் அமைப்புப் பேரவையை உருவாக்கி இருக்
தான் புரிந்துகொள்ளப்படுகிறது. 4 கிறோம். அந்தப் பேரவையை வழிநடத்த,
பிழையான புரிதல். அதேவேை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்,
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது | அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளின்
கிழக்குத் தமிழர்கள். அவர்களு தலைமையில், ஒரு குழுவை அமைத்துள்
நியாயம் பெற்றுத் தரவேண்டும், ! ளோம்" என்றார்.
வாங்கித் தர வேண்டும் என்பதில் உ அவரிடம் சில கேள்விகளை .
தியாக இருக்கிறோம். முன்வைத்தோம்.
'வட கிழக்கு இணைக்கப்பட வே
“தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இன்னும்
டும், சமஷ்டி ஆட்சி கொண்டுவரப் திரும்பத் தரப்படவில்லை, அரசியல் கைதிகள்
வேண்டும்' என்பது என் நிலைப்ப
இன்னும் விடுவிக்கப்பட வில்லை. இந்தச்
புதிய அரசியல் அமைப்பு வடிவை சூழலில் இந்த அரசை எப்படி 'நம்பிக்கைய
பில் அதற்கான அழுத்தங்களை ந
கள் கொடுப்போம். ஆனால், அந் ளிக்கும் அரசு' என்கிறீர்கள்?"
கோரிக்கைகளை முன்வைக்க வே "நாங்கள் பதவியேற்கும்போது மொத் தம் 220 அரசியல் கைதிகள் இருந்தார் கள். அதில்
டிய கடப்பாடு, அந்த மக்களின் அதில் 40 பேர் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.
பூர்வ பிரதிநிதிகளான தமிழ் தேசி
கூட்டமைப்புக்குத்தான் இருக்கிறது. மற்றவர்களையும் விடு தலை செய்வதற்கான

14.08.2016
பட் தமிழர் பிரச்சினை என்பது வட
- "புத்த விகாரைகள் நிறுவப்ப ணி கிழக்குக்கு வெளியேயும் இருக்கிறது.
|டுகின்றன எனும் குற்றச்சாட்டு பற்றி 10 வட கிழக்கு இணைக்கப்பட்டு, வட
“ஆம். ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு ல் கிழக்குத் தமிழர்களின் காணிகள்
தான் இருக்கிறது. பெளத்த மதமே ட்டு விடுவிக்கப்பட்டு, அரசியல் கைதிகள்
இல்லாத இடத்தில், புத்த விஹாரை டும் விடுதலை செய்யப்பட்டால், இலங்கை
நிறுவி என்ன பிரயோசனம்? பௌத்த ழ. யில் வாழும் மொத்த தமிழர்களின்
விஹாரை நிறுவினாலும், அதைப் 5து பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று
பராமரிப்பதற்கு அங்கு யாரும் இல்லை." நினைக்க வேண்டாம். 50 சதவிகிதம் ரிக் தான் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
- "மலையகத் தமிழர்களின் வாழ் Du, ஏனெனில், மீதமுள்ள 50 சதவிகிதம்
நிலை இப்போது எப்படி இருக்கிறது..?” கை தமிழ் மக்கள் தெற்கில் வாழ்கிறார்கள். “மொத்தம் மூன்று இலட்சம் மலை கத் இதில் ஈழத் தமிழர்கள், இந்திய வம்சா யகத் தமிழர்கள், மிகவும் கஷ்டமான மிழ் வளித் தமிழர்கள் அனைவரும் அடங்கு சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள்.
- வர். அதனால், அதிகாரம் அனைத்துத் அதற்காக நாங்கள் அரசாங்கத்துக்கு தத் தரப்புக்கும் பரவலாக்கப்பட வேண்டும்.” வெளியேயும், உள்ளேயும் தொடர்ந்து
"ஆயுத யுத்தம் முடிந்துவிட்டது,
போராடிக்கொண்டு இருக்கிறோம்." ஓம் ஆனால் பண்பாட்டு யுத்தம் நடப்பதாகக்
“தமிழ் மக்களின் தேசிய இனப் னர் கூறப்படுகிறதே. அதுவும் குறிப்பாகத்
பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண பிய தமிழர்களை, வடக்கு மாகாணத்தில்
முடியும் என்று நினைக்கிறீர்கள்?” ல்ெ, சிறுபான்மையினராக்க சிங்களவர்கள் ல்ெ
அதிக அளவில் குடியமர்த்தப்படுகிறார்
“சிங்கள மக்களின் மனதை வென் - 16 கள் என்கிறார்களே?"
றெடுக்காமல், அவர்களின் நம்பிக்கை “இல்லை. சிங்களவர்கள் சிறு தொகை
யைப் பெறாமல், தேசிய இனப் பிரச்சி ரச் யினர், யுத்தம் தொடங்குவதற்கு முன் னைக்குத் தீர்வு காணமுடியாது. நியாய ஓம் பிலிருந்தே வட கிழக்கில் வாழ்ந்து
மான' நம் கோரிக்கைகளை அவர்க டும் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் ளுக்குப் புரிய வைக்க வேண்டும்." அது யுத்தம் தொடங்கிய பின் தெற்குப் பகு
"இலங்கையின் தேசிய இனப் பிரச்சி ள், திக்கு இடம்பெயர்ந்தனர். அதுபோல்
னையை, இனி இந்தியா எப்படிக் வட
தெற்கிலே கடந்த காலங்களில் தமிழர்
கையாள வேண்டுமென்று க்கு கள் வாழ்ந்தார்கள். அவர்களும் யுத்தம்
நினைக்கிறீர்கள்?” நீதி - தொடங்கிய பின், வட பகுதிக்கு இடம்
“இந்தியா இல்லாமல் தேசிய இனப் று பெயர்ந்தனர். தமிழர்கள், தமிழர்கள்
பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்பது செறிவாக வாழும் பகுதிகளுக்குச் செல்வ
தான் நிதர்சனம். இந்தியா மீது இங்கு ண் தும், சிங்களவர்கள், சிங்களவர்கள்
ள்ள சில மக்கள் வெறுப்பு உணர்வை பட செறிவாக வாழும் பகுதிகளுக்குச் செல்
வளர்த்தாலும், இந்தியா இல்லாமல் தீர்வு டு. வதும் இயல்பானது, சிங்களவர்கள் குடி
இல்லை என்பதுதான் நிஜம்." மப் யேறினாலும், தமிழ் மக்களை வடக்கில் Tங் சிறுபான்மையினராக ஆக்கிவிட முடி
- "தமிழகத் தேர்தல் முடிவு பற்றி?” தக் யாது, சிங்களவர்களும் இயல்பாக தம்
“கூடிய விரைவில் இரு குழுவாக ண் மக்களுடன்தான் வாழவிரும்புவார்கள்.
வந்து தமிழக முதல்வரைச் சந்திப் கார அவர்கள் வடக்கு செல்லவும் தயாராக
போம். பக் இல்லை. வட கிழக்குத் தமிழர்களின்
ஜூனியர் விகடன் அச்சம் தேவையற்றது."
11
32
னர்

Page 27
வலம்புரிசங்குநாதம்
தலைமுடியா
செய்த 9ே
பெண்களுக்கு தலை மதித்தேன். அதனால்
ஒவ்வொன்ற முழஉதிர்ந்தால் அதைத்தூக் ஒவ்வொரு முறை
நீளம் இருந் கிப் போடக்கூடாது. அப்படிப்
தலை சீவும் போதும்
அந்தக் கஷ் போட்டால் அது அவர்களின்
சீப்பில் வரும் முடிக
தெரியவில்ல அழகையே வழித்தெடுத்து
ளைக் கொத்துக்
நம் உடம் குப்பையில் போடுவது போல்
கொத்தாக சேமித்து
பகுதியாய் ! அவர்களுக்குசீக்கிரமே அவ
வைத்தேன். 20 வருட
தல் இன்று லட்சணம் வந்து சேரும் துர
ங்களாக சேர்த்ததில்
டாக மாறி திர்ஷ்டமும் துரத்தும்! இப்
அது மலை போல்
நினைக்கும் படியொரு நம்பிக்கை இரு
குவிந்து விட்டது.
பரவசமாக ப்பது ருமேனியா நாட்டில்,
எடை போட்டுப் பார்த் றது. அதை இந்த நம்பிக்கையையே!
தால் ஒரு கிலோ
பார்ப்பதிலு பொஸிட்டிவ்ஆக்கி உலககவ
இருந்தது. இது இட
ந்தம். என் னத்தைப் பெற்றிருக்கிறார்
த்தை அடைத்துக்
இதைப் பா அர்டான்ஸாபஸ்காரியு.இவர்
கொண்டு இருப்பதால்
லன் ஜாக் ஜம் மென்று அணிந்திருக்
ஏதாவது உபயோக
விடவும் மி கும் இந்தக் கோட் அவரின்
மான பொருளாக்க சொந்தத் தலைமுடியால்
ஆனால் உ லாம் என நினைத் நெய்யப்பட்டது.
இருப்பதாக தேன். ஸ்வெட்டர்
டினார்! என் எனக்கு மிக நீண்ட
போல இதை என்
டான்ஸா ம தலைமுடி இடுப்பு
கைகளாலேயே பின்னி ஆசை உ வரை தொடும்.
ஒரு கோட் உருவா - செய்தாலும் ஆரோக்கியமான முடி
க்கும் ஐடியா அப்போது முடியால் 6 என்பதால் உதிர்ந்ததே
தான் தோன்றியது - ைப்பட்ட இந் இல்லை. 40 வயதுக்கு
என்கிறார் அர்டான்ஸா. ஒரு அரிய மேல்தான் மெல்ல
ஒரே வாரத்தில் எல்.
என்பதை 3 முடி உதிரத் தொடங்
இதை முழுவதுமாக
உணர்ந்திரு கியது. அதைத் தூக்
பின்னி முடித்து விட்
எனவே அ கிப் போடக் கூடாது
டார் இவர். உல்லன்
இருக்கும் : என எங்கள் கிரா
நூலுக்கு தலைமுடி
சியகம் ஒல் மத்துப் பெண்களி
யைப் பயன்படுத்துவது. இதனை அ டையே இருந்த
கடினம்தான். ஆனால்
விட்டார் அ நம்பிக்கையை நான்
அர்டான்ஸாவின் முடி முடிசூடா :

14.08.2006
2ா.
அண்டை தேசம், தூரதேசம் போகணும்னா பாஸ்போர்ட், விசா எடுக்கணும். ஆனால் உபதேசத்துக்கு பாஸ்போர்ட்
விசா எடுக்கத் தேவையில்லை! சொந்த தேசத்திலிருந்தபடி நேசமாக தத்துவம் சொல்வார் சங்கம்
நீங்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டதை இந்தக் கோர்ட் வன் மையாகக் கண்டிக்கிறது! அப்படின்னா கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டதை மன்னிச்சிட்டீங்களாமைலார்ட்?
Fயோவ்! டிரைவருக்கு பேட்டா
கொடுத்துட்டு காலையில சீக்கிரமா வரச்சொல்லு... தலைவரே! நாம டிராவல் பண்றது பொலிஸ் வேன்ல கம்முன்னு வாங்க, ஜெயிலுக்குள் போவோம்
மேடையில இருக்கிற தலைவர் ஏன் கோபமா கத்தறார்..? பொதுக்கூட்டத்துக்கு வந்தவங்க வீட்டுக்கு பிரியாணியை பார்சலும் கேட்கிறாங்களாம்
-- இது வித்தியம்
இது வித்தியாசமான கிளினிக்னு எப்படிச் சொல்றே? பேஷன்ட்டுகளுக்கு நர்சுகளுடன் கெமிஸ்ட்ரி ஒர்க்
அவுட் ஆகாவிட்டால் அதற்கு டாக்டர் பொறுப்பல்லன்னு போர்டு வச்சிருக்காங்களே!
வரும் 2016 தேர்தலில் எங்கள் கட்சி ஆங்காங்கே ஓரிரு இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்று... என்னய்யா இது! டி.வி.யில வானிலை
அறிக்கை வாசிக்கிற ஆளை ஏன்யாகட்சியில சேர்த்தீங்க?
எப்ப உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது? எதிர் பெட்ல இருக்கிற பேஷன்ட்கிட்ட நர்ஸ் ஐலவ்யூ சொல்லும்போது வந்துச்சு பாக்டர்!
வித்தியாசமான ஒசையா இருக்கே... இது என்ன ராகம்? ஐயோ! பாகவதர் கொட்டாவி விடுறார்ங்க.
றும் செம
ததால் டம் லையாம்.
பில் ஒரு இருந்த கூந் ஒரு கோட் இருப்பதை போதே இருக்கி அணிந்து ம் ஆன கணவர் ர்த்த உல் கெட்டை ருதுவாக, றுதியாக
ப் பாராட் எகிறார் அர்' கிழ்வுடன். ஆசையாய்
மனித நய்ய த கோட் பொருள் வெர் க்கிறார்.
நிகில் அருங்காட் சறுக்கு ளித்து ர்டான்ஸா அரசி 8
நீங்க வேற ஏதாவது கேட்கணுமா..? தீர்ப்பு சொல்லும்போது,
அப்படியே 2020 இல் ஆட்சியைப்பிடிக்க டிப்ஸ் குடுக்க முடியுமா யுவர் ஆனர்?
உங்க கணவருக்கு உடல் நடுக்கம்னு சொல்றீங்களே... எப்போ இருந்து? சுயசரிதை எழுதப் போவதா எங்க
வீட்டு வேலைக்காரி சொன்னதுல இருந்து தான் டாக்டர்!
ரெண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதும் தலைவருக்கு உடம்பு வியர்க்கவில்லை. அப்புறம்...? வீட்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு நடக்கப் போகுதுன்னு சொன்னதும் குப்புன்னு வியர்த்துடுச்சு.

Page 28
வலம்புரிசங்குநாதம்
செய்யும் வே ஆன்மீக உ
09 -
t 11!
194424ம்
- -
ன் என்ற கேள்வி...
குண்டலினி, சக்கரங்கள்,
தவர்களும் முன் இங்கு கேட்காமல் வாழ்க்கை
முக்தி,மோட்சம்... இது போன்ற
நீங்கள் ஆன்மீ இல்லை' என்ற வரிகளை நாம்
கேட்டகிரிக்குள் நுழைய வேண்
லிருந்துதான்பு நன்கு அறிவோம். உங்களை
டும் என்ற அவசியமில்லை.
முடியும்.உங்கள் அடுத்த கட்டத்திற்கு
குறைந்த பட்சம் நம்மை மீறி
டில் இல்லாத வி நகர்த்துவது கேள்விகளே.
நமக்கான விடயங்கள் நடக்
நடக்கிறபோது . ஆனால் வாழ்க்கையில்
கிறபோது ஏன் எப்படி..?' என்று
மீறிய ஒரு சக்தி எல்லா கேள்விகளுக்கும்
விழித்துக் குழம்பினாலே
என்றுதான் எடு உங்களுக்கு உடனே பதில்
போதும்... உங்களுக்குள்ளும்
வேண்டும். கிடைத்து விடாது.சில பதில்கள்
ஆன்மீகத்தின் வேர்
'இல்லை ப உங்களுக்குத் தேவைப்படும்
இருப்பதாகத்தான் அர்த்தம்.
எல்லாமே ஒழு (நேரத்தில் கிடைக்காமல்,
இதையும் தாண்டி, உங்க
நடக்கிறது; திட்ட (பிற்பாடு கிடைக்கலாம்.
ளுக்கு ஆன்மீக அறிவு எவ்வ
அனைத்தும் ே (கிடைக்கும் பதில்கள் கூட
ளவு இருந்தாலும் அது பிரச்சி
டிருக்கிறது என் நமக்குப் புரியாமல் இருக்க
னையல்ல... அது அறிவை
ஆன்மீகத்தின் லாம்.சில கேள்விகளுக்கு
உங்கள் பணி இடத்தில் உப
கொண்டு தங்க கடைசி வரை பதிலே கிடைக்
யோகித்து எப்படி நிம்மதி
மென்மேலும் காமல் போகலாம். சந்தே
அடைகிறீர்கள் என்பதுதான்
கொள்ளலாம். கங்களுடனேயே நாம் வாழ
முக்கியம். இந்த உலகில் உள்ள
வழிகள் இதோ வேண்டியுள்ளது.
போட்டிகளும் பரபரப்புகளும்
உண்மையி அதேநேரத்தில் நம்மால்
மன உளைச்சல்களும்
ஆன்மீக உண சந்தேகங்களுடனும் கேள்வி
உங்களைத் தாக்க வரும்போது .
வேண்டும் என் களுடனும் வாழ்க்கையைக்
உங்களைக் காக்க
'செய்யும் தொழ கொண்டு செல்ல முடியாது.
மாயக்கரங்கள் ஆன்மீகத்தி
என்னும் கோட் பதில்கள் கிடைக்காத இடை
'பணத்துக்காக வேலை செய்யவி வெளிகளையும் கிடைத்தும் புரியாத வெற்றிடங்களையும்
சொல்ல முடிகிற ஒரு புள்ளியை நிரப்பிச் செல்ல நமக்கு பொரு
அதன்பின் வேலை இனிக்கும்! த்தமான ஆறுதல் மொழிகள் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய டமிருந்துதான் வந்தாக வேண்
துகிறது. இது ந விளக்கங்கள் தேவைப்படு
டும்.அந்தக் கைகள் தரும்
வது ஆயுத பூல் கின்றன.இந்த மாற்று பதில்கள் கைக்குட்டையைப் பயன்படுத்தத்
வேண்டும் என் சில நேரம் அபத்தமாக நம்ப
தெரிந்திருக்க வேண்டும்.
தினமும் கடவுள் முடியாததாக இருந்தாலும்
பணி இடத்தில் சில விடயங்
விட்டு வேலை இவை இல்லை என்றால் நாம்
கள் நீங்கள் எவ்வளவோ முயற்
வேண்டும். கர் நிம்மதி இழந்து குழப்பத்தில்
சித்தும் நடக்காததற்கும் சில நிகழ்
கடையைச் சாத் ஆழ்ந்து விடுவோம். வாழ்க்
வுகள் நீங்கள் ஒரு துரும்பைக்
என்பதையுமல் கையை அர்த்தமூட்டிக்
கூட எடுத்துப் போடா மல் நடந்த
-பின் எ கொள்ள மனித குலத்திற்கு
தற்கும் கஷ்டமான விடயங்கள்
ஆன் இதைத் தவிர வேறு வழி
எளிதாக முடிந்ததற்கும் வெகு
ஒரு செயை இல்லை.அதுதான் ஆன்மீகம்!
எளிதான விடயங்கள் உங்க
செய்கிறபோது . ஆன்மீக உணர்வு ஒவ்
ளின் தலையைச்சுற்றவைத்த
பாக அதைச் வொரு மனிதருக்குள்ளும்
தற்கும் கண் எதிரே திறமை
என்கிற நிலைய இருந்தே தீரும்.அதற்காக
யற்றவர் களும் முயற்சி செய்யா அரைகுறையா

14.08.2006
லையில் உணர்வு
ஆனால் கண்ணெதிரே உங்களால் பாதிக்கப்பட்டவர் இருக்கிறார். உங்களுக்கு வெகு அருகில் இருக்கும் பாதிக்க ப்பட்டவர் மன்னிப்புக் கேட்கா மல், கண்ணுக்குத் தெரியா மல் எங்கோ இருக்கும் கடவுளி டம் மன்னிப்புக் கேட்பது எவ்வி தத்தில் நியாயம்? இரத்தமும் சதையுமாக உங்கள் எதிரில்
இருக்கும் ஒருவர் உங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங் களை மன்னிக்காமல் கடவுள் உங்களை மன்னிப்பார்
என்றா நினைக்கிறீர்கள். நீங் என்றால் அந்த இடத்தில் நீங்கள்
கள் உங்களில் அகந்தைக்கு ஆன்மீக ரீதியாகத் தோற்று
பலியாகிவிட்டு, கடவுளின் விடுகிறீர்கள்.
ஆசியை கதறக் கதறக் நீங்கள் அதை அரை
கேட்டால் அவர் தருவார் என்றா குறையாகச் செய்ததே போது
நினைக்கிறீர்கள்? அப்போது மானதுதான்- நீங்களாக
நீங்கள் உங்கள் ஆத்மாவின் வெளியே சொல்லாவிட்டால் அது
குரலைக் கேளுங்கள். அது யாருக்கும் தெரியவும்
கடவுளின் குரலாகவும் இரு போவதில்லைதான். ஆனாலும்
க்கும் .இதை நீங்கள் செயற்ப அந்தச் செயலை உங்கள்
டுத்தும் போது கடவுள் உங் மனசாட்சி கண்காணித்துக்
களுடன் பணியிடத்தில் கொண்டிருக்கும் அல்லவா?
வாழ்வார். இதனால் இது, இந்தத் திறமையை,
உங்களின் ஆன்ம பலம் வாய்ப்பை, வேலையை உங்க
அதிகரிக்கும். உங்களிடமி ளுக்கு அளித்த கடவுளுக்கு
ருந்து ஆக்கபூர்வமான சக்தி அல்லது இயற்கைக்கு நீங்கள்
வெளிப்படும். உங்கள் சொல் செய்யும் துரோகம்' என்றுதான்
அம்பலத்தில் ஏறும், உங்கள் சொல்ல வேண்டும்.
அண்மையை எல்லோரும் ஒரு எளிய உதாரணமாக,
விரும்புவார்கள்.பிரச்சினை ஒருவர் டீக்கடையில் பணி
கள் உங்களைப் பார்த்து , புரிகிறார். அவர் டீ போடும்போது
வரட்டுமா ? என அனுமதி டம்ளரை இன்னும் நன்றாகக் ன்னேறுவதற்கும்
பெற்று வரப்போவதில்லை. கழுவியிருக்கலாம். டீயை கேப் புத்தகத்தி
பூமி, காற்று மண்டலத்தால் இன்னும் சிறப்பாகப் போட்டி திலைப் பெற எது கட்டுப்பாட்
- செய்யும் தொழிலேதெய்வம் டயங்கள்
ருக்கலாம். அதை அலட்சியமாக சூழப்பட்டிருப்பது போல் நீங்கள் அது உங்களை
தேநீர் சிந்தச் சிந்தவாடிக்கையா எப்போதுமே நீங்கள் எப் யின் விருப்பம்
ளருக்கு அளிக்காமல் இருந்தி
போதுமே பிரச்சினைகளால் த்துக்கொள்ள
ருக்கலாம்... என்ற உணர்வு
சூழப்பட்டிருக்கிறீர்கள். எப் இருந்தும் அவர் அதைச் செய்கி
போது வேண்டுமானாலும் னி இடத்தில்
றார் என்றால் அவர் ஆன்மீக
மென்காற்று , புயற்காற்றாக ங்காகத்தான்
த்தில் பின்தங்கிவிடுகிறார்.
மாறலாம்.அதிலிருந்து மிட்டவாறே
என்னால் இந்தக்கட்டுரையை
தப்பிக்க நினைக்காமல் உள் பாய்க் கொண்
இன்னும் சிறப்பாக எழுத முடியும்
அமைதியுடன், நம்பிக்கையு பவர்களும்
என்கிறபோது, ஏதேதோ செய்து
டன் அதை எதிர் கொண்டு துணை
நான் சமாளிக்கிறேன் என்றால் வெற்றிகரமாக வெளியே வர ள் பணியை .
நான் கடவுளை ஏமாற்றுகிறேன் உங்களுக்கு உதவுவது சதுக்கிக்
என்று பொருள்.
உங்களின் ஆன்மீக அதற்கான
இப்படி நமது வேலைக்கு
எண்ணங்களே.பணி இடத்தில் ஆன்மீக உணர்வைக் கொடு
உங்கள் அதிகாரம் ஒரு ல் பணி இடத்தில்
த்து, அதை சேவையாக மாற்றக் குறிப்பிட்ட எல்லை வரைதான் ர்வு இருக்க
தான் செய்யும் தொழிலே
செல்லும். ஆனால் அடிப்ப பதைத்தான்
தெய்வம்' என்ற கோட்பாடு
டையான அன்பு அதையும் பிலே தெய்வம்'
உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
தாண்டிச்செல்லும் என்பதும் பாடு உணர்த்
உங்களுக்கும்
பணி இட ஆன்மீகமே. சற்று ல்லை ' என
வேறொருவருக்கும் பணியிட
நினைத்துப் பாருங்கள் .அக த்தில் ஒரு பிரச்சினை தவறு
ந்தை கொண்ட ஒருவர் Tட்டுங்கள்.
உங்கள் பக்கம் தான் ஆனா
உங்களின் பணி இடத்தில் பால்ட் டிஸ்னி
லும் சூழ் நிலையாலும் உங்கள்
இருக்கிறார். அதனால் வாதத்திறமையாலும் தப்பித்து
அவரைச் சகிப்பீர்கள். வேறு மக்கு உணர்த்து
விடுவீர்கள். அதனால் மற்ற
வழியின்றி போலி மரியாதை 2ஜகொண்டாட
வர்கள் பாதிக்கப்படுகிறார். உங் அளிப்பீர்கள். அவர் அந்தப் பதையல்ல.
களுக்கு மனச்சாட்சி உறுத்து
பணி இடத்தில் இருந்து மள வணங்கி
கிறது அவரிடம் மன்னிப்பு கேட்க சென்று விட்ட பிறகு அவரை மயத் தொடக்க
வேண்டும் என்றால் ஈகோ
சந்திக்க நேர்ந்தால், அதே பூரம் ஏற்றி
தடுக்கிறது. நீங்கள் என்ன
மரியாதையை அளிப்பீர்களா த வேண்டும்
செய்வீர்கள்? கடவுளிடம் உருக்க
என்ன? இவ்வளவு நாள் மாகப் பிரார்த்தனை செய்து
பணியில் இருந்தும் மனிதர்க து பணி இட
உங்கள் நிலையை விளக்கி மன்
ளைச் சம்பாதிக்காவிட்டால் மீகம்?
னிப்புக் கேட்டுக் கொள்வீர்கள்
அது ஒரு வாழ்க்கையா? ல நீங்கள்
இது தான் பொதுவான சராசரி
இவற்றையெல்லாம் இன்னும் சிறப்
மன நிலை.
உணருங்கள், ஆன்மீகப் ஈய்ய முடியும்.
- கடவுள் எங்கிருந்தாலும்
பாதையில் நீங்கள் நிச்சயம் ரில் அதை
அவர் உங்கள் கண்ணிற்குத்
நிம்மதியையும், கச் செய்தீர்கள்
தட்டுப்படப் போவதில்லை.
அமைதியையும் சந்திப்பீர்கள்.
ல.

Page 29
வலம்புரிசங்குநாதம்
தங்க வேட்டை நா ஒவ்வொரு தழும்!
ரியோ ஒலிம்பிக்கில் ஒரு விட (flammable liquid) ஊற்றி எரிய விட்டு யம் அனைவரது கவனத்தையும் அதை உடம்பில் வைத்து விடுவார் ஈர்த்துள்ளது. ஏராளமான ஒலிம் கள். அந்த நெருப்பு அணைந்ததும், பிக் விளையாட்டு வீரர்களின் உட ஒருவித உறிஞ்சும் தன்மை (Sucலில் சிவப்பு நிறத்தில் பெரிய பெரிய tion) ஏற்படும். அதனால் அந்தப் தழும்புகளைக் காண முடிகிறது. பகுதியிலுள்ள தோல் பிய்ந்து விடும். அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் இந்த சிகிச்சை முறையால், உடலில் பெல்ப்ஸ் உள்ளிட்ட பல பிரபலங் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் என களின் உடலிலும், இந்த வட்டத் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின் தழும்புகள் உள்ளன.
றன. இந்தத் தழும்புகள் டாட்டூ
கண்ணாடிகுவளைகளுக்குமுன் வாலோ அல்லது காயம் காரண பாக, மூங்கில்கள் உபயோகப்படுத் மாகவோ ஏற்பட்டதில்லை. அதி தப்பட்டன. சீனாவிலும் வேறு சில களவில் உடற்பயிற்சியில் ஈடுபடு நாடுகளிலும் “ஹிஜாமா அல்லது வெட் வதால், அதனால் ஏற்படும் உடல் கப்பிங் (Wet Cupping) என்ற வலியை குறைப்பதற்காக அளிக் முறையும் பின்பற்றப்படுகிறது. கப் படும் “கப்பிங்” (Cupping)
அதன்படி, கண்ணாடி குவளை எனும் பழங்கால சிகிச்சை முறை கள்வைக்கப்படுவதற்கு முன்னால், |யால்தான், பெல்ப்ஸ் போன்ற வீரர் அந்த இடத்தில் சிறிய, “கீறல்”ஒன்று களின் உடலில் இது போன்ற வட்ட ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும்.
வட்டத் தழும்புகள் இருக்கின்றன
இந்த கப்பிங்கின் சிகிச்சையின்போது
அலெக்ஸ் நடொர் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபு சிறிதளவு இரத்தம் கசியும்.
ஆண்களுக்க ணர்கள்.
உடல் வலியைக் குறைத்து வலி ஸ்டைல் தொடர்நீ கப்பிங் என்றால் என்ன?
மையை அதிகரிப்பதாக விளையாட்டு பெல்ப்ஸ் நீந்திக் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு
வீரர்கள் நம்புகின்றனர். இதனால்
யில், அவரது உ முன்னர் சீனாவில் தோன்றிய தான் ரியோ ஒலிம்பிக்கில் ஏராள
தழும்புகள், அனை தாகக் கூறப்படும் “அக்குபஞ்சர்”
மான கப்பிங் அடையாள வீரர்
ஏற்படுத்தின. பில போன்றதொரு சிகிச்சைமுறைதான்
களைக் காண முடிகிறது. பல்வேறு
முறையினால் ஏ இந்த கப்பிங். அங்கிருந்து ஐரோப்பா,
விதமான மசாஜ்களும், சிகிச்சை
பெல்ப்ஸ் விளக்க வளைகுடா நாடுகளில் பரவி பிரபலம் களும் எடுத்துக் கொண்டாலும், கப் வருக்கும் உண் அடைந்தது. கண்ணாடி குவளை பிங் போல சிறந்த சிகிச்சை வேறு
கப்பிங் சிறந்த யில் எரியக்கூடிய திரவத்தை ஏதுமில்லை என்று அமெரிக்க வீரர் மட்டுமல்லாமல் !
3:21 : 49
ஜப்பான் இடம்டெ போட்டி இணைக்க
சர்வதேச ரீதியில் கராத்தே ஒரு
பிடித்துள்ளமை கராத்தே வீரர் தற்காப்புக் கலையாகவும்,
-களின் அபிலாசையில் ஒரு வர விளையாட்டாகவும் திகழ்ந்தது.
லாற்று பதிவாகும். அண்மையில் ரியோ டி ஜெனி ரோவில் Rio de Janeiro
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக்
மாதம் சர்வதேச ஒலிம்பிக் குழாம் குழாமின் (IOC ) International
ஐந்து விளையாட்டுகளை ஒலிம் Olympic Committee129
பிக் போட்டிகளில் இணைத்துக் ஆவது அமர்வு முடிவு வரலாற்றில்
கொள்ளும் பிரேரணையை ஒலிம்பிக் திட்டமானது மிக
முன்வைத்தது. விரிவான பரிணாம வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளது.
அதில் கராத்தே விளையாட்டும்
உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் கராத்தே
சர்வதேச ஒலிம்பிக் குழாமின் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சி
உத்தியோகபூர்வ அறிக்கையின் திட்டத்தில் இடம்
பிரகாரம் 2020 ஆம் ஆண்டு
விளைய போட்டிக் நல்ல த துள்ளது
கராத்தே போட்டி நாடுகள் களை ஒ பெருடை ௗனத்ன

14.08.2016
ராயகன் பெல்ப்ஸின் பும் ஒரு தங்கம்
PHELPS
எனவோ கூறமுடியாது என கிறார்.
கடந்த 2004ஆம் ஆண்டில் பிரபல அமெரிக்க நடிகை, வைநெத் பால்ட்ரோர் கப்பிங் செய்த தழும் போடு ஒரு விழாவிற்கு வந்திருந் தார். இவரைத் தவிர “ஸ்பைஸ் கேர்ள்ஸ்” குழுவைச் சேர்ந்த விக் டோரியா பெக்காம் மற்றும் ஜெனி பர் அனிஸ்டன் போன்ற பிரபலங் களும் கப்பிங் சிகிச்சைமுறையை
மேற்கொண்டுள்ளனர்.
கப்பிங் செய்யும் போது வலி அவ்வளவாக இருக்காது என சொல்லப்படுகிறது. சிகிச்சையின் போது கொஞ்சம் இரத்தம் உறிஞ்சப் படுவதால் தழும்புகள் ஏற்படுகின் றன.
நாளடைவில் இந்தத் தழும்பு
கள் தானாகவே மறைந்து விடவும் ர கூறியிருக்கிறார். பிரச்சினைகளைக் கூட தீர்ப்பதாக
வாய்ப்புள்ளது. உண்மையில் கப் கான 4X100மீஃப்ரீ வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
பிங் பயன் தருகிறதா? கப்பிங் ச்சலில், மைக்கேல் ஆனால், கப்பிங் உறுதியான ஒரு
சிகிச்சையின் போது வலிக்குமா? கொண்டிருக்கை சிகிச்சை முறை கிடையாது என்ற
என்பது குறித்து ஒவ்வொருவருக் உடலில் தென்பட்ட சர்ச்சையும் இருக்கிறது.
கும் ஒவ்வொரு கருத்து இருக் எவருக்கும்வியப்பை
யுனிவர்சிட்டி ஆஃப் எக்செடர்- கிறது. ன்னர் அது கப்பிங் ஐ சார்ந்த பேராசிரியர் எட்சார்ட் ஆனால், ஒலிம்பிக் பதக்கத் ற்பட்ட தழும்பு என எர்ன்ஸ்ட் கூறுகையில், ஏறத்தாழ துக்காக ஒவ்வொரு வீரரும் எத் தியபிறகே அனை 3 ஆயிரம் ஆண்டுகளாக கப்பிங் தனை வலிகளைப் பொறுத்துக்
மை விளங்கியது. சிகிச்சை முறை பயன்பாட்டில் இருந் கொள்ள வேண்டியது இருக்கிறது. த வலி நிவாரணி தாலும், இதனால் ஆபத்தில்லை என்ற வலிதான் நமக்கு ஏற்படு குழந்தையின்மை என்றோ, சிறந்த வலி நிவாரணி கிறது.
(க)
ஒலிம்பிக்
போட்டிகளில் கராத்தே
Federation (WKF) சாரும். கராத்தே கலையை உலக நாடுகளில் நெறிப்படுத்தி அதனை மேம்படுத்தி வரும் பலம்வாய்ந்த அமைப்பாக உலக கராத்தே சம்மேளனம்
World karate Federation காணப்படுகின்றது.
இது நாடுகளின் விளையாட்டு அமைச்சிற்குட்பட்ட தேசிய கராத்தே சம்மேளனங்களை National karate Federations இணைத்து தனது நிகழ்ச்சி திட்டங்களை - நெறிப்படுத்துகின்றது.
இதனடிப்படையில் இலங்கை கராத்தே சம்மேளனமும் SriLanka Karate do Federation - National Body உலக கராத்தே சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக தனது செயற்பாடுகளை உறுப்புரிமை பெற்ற கராத்தே அமைப்புகள், கழகங்கள் ஊடாக நெறிப்படுத்தி வருகின்றது.
ன் டோக்கியோவில் றவுள்ள ஒலிம்பிக் களில் கராத்தேயும் பகப்பட்டுள்ளது.
இலங்கை கராத்தே சம்மேளனம் வருடந்தோறும் நடத்தி வரும் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியான கராத்தே போட்டிகள் உலக கராத்தே
சம்மேளனத்தின் விதிமுறைக்கமைவாகவே இடம்பெறுகின்றமை சிறப்பாகும்.
ாட்டுவீரர்களின் ஒலிம்பிக் களின் கனவு நனவாகும் நணம் இதுவாக அமைந்
மேலும் தேசிய கராத்தே மத்தியஸ்தர்கள், நடுவர்க
ளுக்கான பயிற்சிகள் மற்றும் தேர்வுகளும் உலக கராத்தே சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கமைவாகவே நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கலை ஒலிம்பிக் களில் இடம்பெற உலக ன் கராத்தே ஆர்வலர் ன்றிணைத்து செயற்பட்ட ) உலக கராத்தே சம்மே தயே World Karate
ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே அங்கீகாரம் பெற் றமை கராத்தே கலையின் விளையாட்டு ப்ரிணா மத்தின் ஒரு மைல்கல் ஆகும்.
(க)

Page 30
வலம்புரிசங்குநாதம்
சென்னை வீதி நடிப்பிற்கு வயது57-ஸ்பெஷல்
பாலச்சந்தர் கண்
சிறு துளி இன் உலக சினிமா உலக சினிமா பவை.
மாவை பெரு eெ என ரசிகன் பேசிக்கொண்டிருக்
ஒரு குழந்தை நட்சத்திரமாக
கொண்டு இருக்கி கும் நிலையில் அந்த சினிமாவை தமிழ் சினிமாவில் காலடி எடுத்து .
முயற்சிகள்தோ உள்ளூரிலேயே எடுத்து வந்தவர்
வைத்து, பின் மீசை அரும்பு பரு
என்றுமே முயற்சி தான் கமல்ஹாசன். ஒவ்வொரு வத்தில் நடன உதவியாளராக
தோற்றதில்லை, < படைப்பு காலம் கடந்து பேசப்படு
வும், உதவி இயக்குநராகவும்
ஹாசன் ஸ்பெஷ சம்பாதித்ததை சினிமா புதுப்புது படைப்புக்க சினிமா ரசிகர்களின் ர மேம்படுத்திய இந்த தச தமிழ் சினிமாவில்
- SINGER
FINANCE முச்சக்கரவண்டிக்கான குத்தகை வசந்தகாலம்
பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகள் தொடர்பில்
தமிழ் சினி முதல்வரின்
இலவசமாக -
காப்புறுதி இலவசம்
ரயர்கள் 0
முத்திரைக்கட்டணம் இல்லை
தொடர்புகளுக்கு சுஜந்தன்
8788 தர்ஷன்
1ார்மேடு இக. தனு
10ாத 387 124 1 கே கே எ வித பாழப்பாண
தமிழக அரசு சா தோறும் கலைஞர்க களைவழங்கி கெளரவு
ஆனால் கடந்த சில இந்த விருது ஏதோ வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இ கூட்டத்தொடரில், கே. போது வேளச்சேரி சட்டசபை உறுப்பினர்
482 -3 -
தாயின் அ
தாய்ப்பால் இவ்வலதில் 2 கர் விதமான சேக்க
தாய்ப்பாலின் முக்கிய உள்ளடக்கமான நடுத்தர சங்கிலி கொழுப்பமிலங்களில் (ten Chan Fay Acids) முதன்மையான லோரிக் அமிலம் (auric Add) இயற்கையான சுத்தமான தேங்காய் எண்ணையில் அதற்கு நிகரான அளவில் அடங்கியுள்ளது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Dr. Bruce Fife, President Coconut Research Centre, USA
Nov)
சுத்தமான வெள்ளைத்தோ
- எண்ணெய்
தொடர்புகளுக்கு:-0771093670

14.08.2016)
பில் உலா வர னில் பட்ட இந்த 1 தமிழ் சினி பள்ளமாக ஆட்
ன்றது. ற்கலாம் ஆனால், எடுக்கும் விதம் அது தான் கமல்
வைத்து இன்றுடன் 57 வருடங் ம், சினிமாவில்
கள் ஆகின்றன. பிலேயே போட்டு
இவர் இன்னும் பல சாதனை ளையும் தமிழ் களையும், தமிழ் சினிமாவின் சனைகளையும்
பெருமையை உலக அளவில் பவதார நாயகன் எடுத்துச் செல்லவும் சினி உலகம் காலடி எடுத்து சார்பாக வாழ்த்துக்கள்.
விஜய், அஜித் இயக்குநருக்கு இப்படி ஒரு சோதனையா?
மா கலைஞர்களுக்காக
புதிய அறிவிப்பு
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரையும் வைத்து ஒரு ஹிட் கொடுத்தால் போதும் உச்சத்திற்கு சென்றுவிடலாம். ஆனால், இவர்கள் இருவரையும் வைத்து தொடர் ஹிட் கொடுத்த பேரரசு தற்போது எந்த படமும் இல்லாமல் இருக்கிறார்.
ஆம், திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என தொடர் வெற்றி களை கொடுத்தவர் அடுத்தடுத்து
விஜயகாந்த், அர்ஜுன் என முன் ர்பில் ஆண்டு பட விருது கடந்த சில வருடங்
னணி நடிகர்களை தான் இயக் ளுக்கு விருது
களாக கொடுக்கப்படவில்லை
கினார். பிப்பது வழக்கம்.
என்ற கேள்வியை எழுப்பினர்.
தற்போது நிலைமை வேறு. > வருடங்களாக
இதற்கு பதிலளித்த முதல்வர்
இதன் பிறகு இவர் எடுத்த எந்தப் காரணத்தால்
ஜெயலலிதா விரைவில் தமிழக
படமும் வெற்றி பெறவில்லை. அரசு திரைப்பட விருது நமது
தற்போது புதுமுகங்களை வைத்து இன்று பட்ஜெட்
கலைஞர்களுக்கு வழங்கப்படும்,
ஒரு படத்தை இயக்கலாம் என ர்வி நேரத்தின்
அதற்கான பிரம்மாண்ட ஏற்
முடிவு செய்துவிட்டாராம், பார்ப் யை சேர்ந்த
பாடுகள் விரைவில் தொடங்கும்
போம் அதாவது இவருக்கு திருப் தமிழக திரைப் என்று அறிவித்துள்ளார்.
பம் தருமா என!.
ன்பை போல நம்பிக்கையானது
INIOV) පිරිසිදු සුදු පොස්ටල් Pure White
1 CConut Oi 9
வா
ரூபா 125/= இலிருந்து

Page 31
வலம்புரிசங்குநாதம்
கவிதைக் கலசல்
மாறுமேர மரனிடம் காலையிலே விடியலுக்காய் கருங்குயில் இசைபாடி. உலகை அழைத்தது உறவை இணைத்தது. வாடிய உள்ளங்கள் வரண்ட எண்ணங்கள் கவலைகள் நிறைந்து கண்ணீர் விழிவழி சொரிய பிணைப்போ தொல்லை. பிழைப்போ இல்லை உறவுகள் எங்கே கால்கள் ஊர்போய்ச் சேருமோ . பிழை.யார் மீது பின் இவர் நிலையாது ஏன் இவ்வாறு ஏக்கம் தீருமோ ஏழ்மை மறையுமோ-வாழ்வு ஏற்றம் காணுமோ
சுழிபுரத்தூர் க.சிவகுமார்
தவிப்பு
கோடைக்காலத்து கோதை அவள் என் தேவைக்காக காத்துக்கிடந்தேன் காய்ச்சிக்குடித்த கஞ்சியும் அரைத்து வைத்த மீன்குழம்பும் மூக்கை மிஞ்சிய வாசனையும் என்னை எங்கோ அழைக்கிறது நாலாதிசையும் தேடிப்பார்த்தேன் பிடிபடவில்லை வாசனையின் வடிவம்தான் என் கோதை அவளுக்காக பூமியில் புஸ்பிக்கின்ற மலர்களையெல்லாம் நான் நுகர்ந்தணிந்தேன் தென்றல் என்னைத் தழுவுகின்றது- ஆனால் மலர்களைத்தான் எங்கேயென்று தெரியாமல் தவிக்கிறேன்-அந்த மலர்களின் மணம் மாறமுன்- உந்தன் மனம்தான் மாறுமா- மாறுகின்ற உன் மனதிற்காக மாலையோடு நான் காத்திருப்பேன் என்றென்றும் உனக்காக
த.ரவீந்திரசர்மா
சிறுவையூர்
மெளனத்தின்
இங்கு காணடு
G
கடாவுக்குச் சூடும்
தவறி
மாலைபோல் துணையார்?
இந்த மண்ணில் இன்று
தவறி இந் வேசங்கள் வீரியம் பெற்றுவிட்டன
தளிரென நீயும் உறவை எண்ணி
பாசங்கள் புதைந்து விட்டன
இங்கு ஏங்கும் பிள்ளை
சீர்கேடுகள் நிமிர்ந்து விட்டன!
தாலாட்ட காவல் நடுவே.
பாவம்
தாங்கிக்கொள் கலங்கும் தன்மை ...
பெண் குழந்தாய் தாகம் தீர தண்ணீருண்டு
காமுகர் நிறை சிறுபசி போக்க சிற்றுண்டியுண்டு
உன் கையிலும் இருந்தும் என்ன
பரிசுப் பொருட்கள் இன்று நீ அநாதையோ?
திணிக்கப்படுகின்றன
களங்கமற் தாய் யார் தந்தை யார்?
வேள்விக்கு செல்லும்
கடவுளை இர் தயக்கம் ஏன் சொல்லித் தேட
கபாவுக்குச் சூடும் மாலை போல்! உறக்கம் இன்றி உள்ளத்துடிப்புடன்
அராலியூர் உன் உறவை நாடி
சோ.சிவகுமாரன் ஊர் போய்ச்சேர- உன்
கவலையைப் போக்கி -
யாரைத்தான் கண்ணீரைத்துடைக்க துணையார் வருவார் -
நம்புவது துயர் யார் துடைப்பார்
சி.திவ்வியா
பிஞ்சுனக்கு உதவிக்கரம் யா/ பண்ணாகம்
கொடுப்பவன் போல் -மெய்கண்டான் ம.வி
நஞ்சுனக்கு வைப்பவனும்
அவனாகலாம்! உறவுஎங்கே?
இறால் போட்டுச் ஆராரோ சொல்லி அணைத்த- உன்
சுறா பிடிப்பவனா? தாய் எங்கே?
எதற்கும் இறுக்கமாய் இரு தோளில் அரவணைத்த-உன்
நெருக்கமாய் அல்ல! தந்தை எங்கே?
நெருப்பாயும் இருக்கலாம் ஆதரவற்றிருந்த
அவன் நிலவாயும் இருக்கலாம் உன்னை அணைத்த
நெருப்பாய் இருந்தால் இராணுவ படைவீரன்
பொசுக்கிவிடும் விட்டில் பூச்சியுனை யார் இங்கே?
அபர்ணன்
ஸ்கவுட் மாரியப்பா சண்டிலிப்பாய்
வட்டுக்கோட்டை
மெ

14.08.2016
ஊசி முனையில்... கறுப்புநாள்
ஊசி முனையில் எம்
இனத்தின் எதிர்காலம் கோடை வெயில் காலம் தார்ரோட்டில் நடந்ததைப் போலவே
பாசி படர்ந்த பாதை எனக்குள்ளும் ஓர் நாள்
எங்கே எம் பயணம் முடிந்து விடும்! கொடுமையாய்... அணைத்திருந்த கை நழுவி அங்கு உன்னை விட்டு வந்தேன்
மழை வரமுன் வரும் ஓடிவந்து கரம் பிடித்தாய்
ஈசல் பூச்சிகளாய் கட்டிக்கொண்டு அழுது நின்றாய் முதன்முதலாய்
மரம் கண்ட இடமெல்லாம் கல்லாக்க முயன்றேன்
போதி மாதவன் குடி கொண்டான்! என் மனதை முகவரி கொடுக்க எண்ணி-உன் சிறு பிரிவை ஏற்றுக்கொண்டேன்
எம் விடுதலைக்காய் நீ வரும் வரை கல்லூரி வாசலினருகில்
ஓயாது உழைத்தவரை ஒரு கல்தானே ஆசனமாய்
தீராத பழிச்சுமைகள் சுமத்தி என் கண்கள் எங்கும்
வடுச் சுமக்க வைத்தது யார்? சுழல மறுத்து உன் வகுப்பறையை மட்டுமே புசித்துக் கொண்டது
உயிர் அணுக்களையே இறுதி மணியோசையிலே தான்- என் இதயம் துடிக்கத் தொடங்கியது
உறைய வைத்திடும் நீண்ட வரிசையிலே இறுதியாய்- நீ
ஊசிமுனைக் கம்பிகள் என்னருகில் வருவதற்கிடையில்
இதயத் துடிப்பை அடக்கியன! கடிகார நொடிப்பொழுதை வெறுத்துக்கொண்டேன் என்குறிப்புப் பதிவிலே
ஓ கண்மூடிக்கிடந்திடும் சர்வதேசமே இந்நாள்
| போகட்டும் விட்டுவிடு சிவப்பு மையாலே எழுதப்பட்ட கறுப்பு நாள்.
| அடுத்த பிறவியிலேனும் இரா.நவதர்சினி
| தமிழன் ஆளப் பிறந்திடுவான் வயாவிளான் கிழக்கு
- மாவை. நா.கஜேந்திரன்
- தேடல்- 314
அரும்பிய
பசியின் ஏக்கங்கள்
ளிர்
கு தரணியிலே ம் அரும்பிவிட்டாய் 5 உன்னை
தாயுமில்லை ள தந்தையுமில்லை றந்த உலகமம்மா
கடவுளை டியாதம்மா ற உன் சிரிப்பில் பகு கண்டேனம்மா
நி.சிந்துரன் ளவெட்டி மேற்கு
பசியால் நீ ஏங்கும்போது
உன்னைப் புசிக்க வைத்து பார்த்தது யாரோ?
ஐயோ! கடவுளே என்ன இது கோலம்
என் கண்களே எனக்கு வெறுக்கிறதே யார் இது உனக்கு உதவி புரிந்த மகான் யார் அது அம்மகானை பார்க்க என் மனம் அலை பாய்கிறது
கி.கிஷாந் சண்டிலிப்பாய்
உணவளித்த
கரங்கள் போருக்கு நீ உன் தாய் தந்தையரை உணவாக அளித்தாயோ,
ஏழைச்சிறுமியே உனக்கு உணவளிக்க யாரும் இல்லையா? இப்போது உணவை உனக்கு அளித்து
கூட்டிச் செல்லும் அப்பெருமை வாய்ந்த வள்ளல் யாரோ?
கி.துஷாந்தி சண்டிலிப்பாய்
ளனத்தின் தேடல் =315
அன்பு வாசகர்களே! உங்கள் எண்ணத்தில் தோன்றும் கவிதைகள் மற்றும் வியாசர் பதிலுக்கான கேள்விகளை
ஆசிரியர்
'மெளனத்தின் தேடல்' சங்குநாதம் இல3,2ம் ஒழுங்கை, பிறவுண்வீதி,
யாழ்ப்பாணம். எனும் முகவரிக்கு 16.08.2016ஆம்
திகதிக்கு முன் அனுப்பிவைக்கவும். குறிப்பு :- குறைந்த வரிகளில் - அமையும் கவிதைகளுக்கே
முன்னுரிமை வழங்கப்படும்.
-ஆசிரியர் -

Page 32
வலம்புரிசங்குநாதம்
15
facebook.
ரயில் பயணங்களில்
மனந்திக்கு இது முதல்
அவளை, மேலும் அச்சம் ரயில் பயணம். அதாவது, ஆண் உண்டாக்கும் வகையில், துணை இல்லாமல், தனது செங்கல்பட்டில் ஒரு ஐம்பது இரண்டு பிள்ளைகளுடன், தாம் வயது, தடித்த மனிதர் ஒருவர் பரத்தில் ஏறி சிதம்பரம் வரை ஏறி, அவர்கள் எதிரில் அமர்ந் பயணிக்கிற முதல் பயணம்.
தார். அவர் மிகவும் களைத்தி
யில் பதில் சொல் ஆனந்திக்கு பயமாகத்தான்
ருந்தார்.
திருப்பிக்கொண்டா இருந்தது. தைரியமா போ..
அடிக்கடி தன் முகத்தை குற்
அட... நமக்கு சிதம்பர ஸ்டேஷன்ல அப்பாவும்,
றால துண்டால் துடைத்துக்
என்றவர், பிள் ை மாமாவும் நிப்பாங்க.. அடிக்கடி
கொண்ட அந்த கிராமவாசி, எதி
தரும்பி, அருமையா போன்ல தொடர்பு வச்சுக்க என்று .
ரில் அமர்ந்து பயணித்துக்
என்று அவர்களின் கணவர், ரயிலில் ஏற்றிவிட்டு ஜன்
கொண்டிருந்த ஆனந்தியிடம்,
தடவி கொஞ்சினார் னல் வழியாக டாட்டா காட்டினார்.
மகளுக்கு தலை பிரசவம்...
பிள்ளைகள், பிள்ளைகள் டாட்டா காட்டிய
மருமவன் வெளிநாட்டுல இருக்
விடையாக தந்து போது, ரயில் கிளம்பிக் கொண்டி
கார்... அவளுக்கு அம்மாவும்
லோரம் திரும்பி ருந்தது. ஆனந்திக்கு இப்போது
இல்ல... அதனால ஊருக்கு
இந்த இடைப்பட்ட பயம், அந்த பெட்டியில் மற்ற
அழைச்சுகிட்டு போகல... இங்கய
ஆனந்தி அப்பாவுக்கு பயணிகள் யாருமில்லாதது தான். வச்சி, பிரசவம் பாத்தாச்சு... நாலு
போட்டு, வந்துகிட் அந்த அந்தி நேரத்தில், ஜன்
நாள் ஆச்சும்மா குளிச்சு... இப்போ
பா... என்றாள் னலோரம் அமர்ந்துகொண்டு..
தான் ஊருக்கு போறேன்.
யில், அந்த அரை * வெளியே வேடிக்கை பார்த்த பிள் சீர்காழி ... என்று சிரித்தவர்,
சேரவில்லை... வி ளைகள், ஜிலு ஜிலுன்னு காத்து
ஆமா..உனக்குந்த ஊரும்மா?
போய் சேரப் போ வருதும்மா என்று மகிழ்ச்சியில் என்றார். அந்த ஆளின் தோற்
இப்பவே வந்து . சிலிர்க்கும்போது,
றம், ஆனந்திக்கு பயத்தை உண்
ஸ்டேஷன்ல கா ஆனந்தி கடமைக்கு, ம்ம்...
டாக்கியது.
அப்பா... ஹஹ ஹ என்று விட்டு, சிதம்பரம் வரைக்
திருடர்கள் எப்படி வேண்டு
அப்பா... என்ற அர கும் சேப்டியா போய் சேரணுமே
மானாலும் பேசி, ஏமாற்றுவார்
தன் மடியில் என்று உள்ளுக்குள் வேண்டிக்
"கள்என்று, உள்ளறிவு உணர்த்த,
பொட்டலத்தை ! கொண்டாள்.
சிதம்பரம் என்றஒற்றைவார்ததை
னிக்கு முழுக்க
/cebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
F Search for people places and things
சுரேஸ்குமார், க
தனபாலக்
அது என்னப்பா செல்பீ எடுக்கும் போது 75% பெண்கள் எதோ விஷ ஜந்துக்கு முத்தம் தர மாதிரி reaction கொடுக்கிறாங்க....
"கோட் சூட் அணிந்து மற்ற அடித்து வாழ்வதைவி.. யா அடிமையில்லாமல் இட்லி சுயமரியாதையுடன் வாழும்
- ரவிராஜ்
தனுசன்
முடியுமா? என்று
கேட்பவன் தோல்வியாளன்... முடியும் என்று முயல்பவனே வெற்றியாளன்.
இனிமேல் என்கிட்ட பேசாதே என்று | சொல்லிவிட்டு அரை மணி நேரத்தில் நீ இன்னும் சாப்பிடலாயானு கேக்கும் காதல் வரம்..
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப்பிடித்தவைஇருந்தால்
அவை உங்கள்பெயர்களுடன் facebookபார்

14.08.2016
லி, முகத்தை
வரும்போது அவசரமா ஆறு மெது மருந்தை கலந்து. கொடுத்து, ள் அவள்.
வடை வாங்குனேன்..எனக்கு
கொள்ளையடிக்கிற விசியம்..? பக்கம் தான்
மூணு போதும்..
தான் உஷாராக நடந்து. ளகள் பக்கம்
இந்தாங்க ஆளுக்கொன்னு
கொண்டதில், ஆனந்திக்கு திருப் னபுள்ளைங்க
சாப்பிடுங்க என்று, முதல்வடையை
தியாக இருந்தது. தாம் மசிய ன் தாடையை
ஆனந்தியிடம் நீட்டினார். ஸாரி...
வில்லை என்பதால், அந்த ஆள் எனக்கு இதெல்லாம் பிடிக்காது...
இடத்தை காலி செய்து போய் வெட்கத்தை
என்ற ஆனந்தி,
விட்டதாக ஆனந்தி நினைத் விட்டு, ஜன்ன
தனது பிள்ளைகளுக்கு
தாள். விட்டார்கள்.
கொடுக்க போனதையும் தடுத்
ஆனால் அடுத்த பத்து நிமிடத் - நேரத்தில்.
தாள். எண்ணை பலகாரம்
தில், அந்த ஆள் மீண்டும் வந்து தஒருபோனை
, அவங்களுக்கு ஆகாது என்று.
இருக்கையில் அமர்ந்தார். இப் டு இருக்கோம்
ஓ சரிம்மா என்ற அந்த நபர்,
போது அவர் கையில் அந்த பொட் உண்மை
பொட்டலத்தை மூடி, கொஞ்சம் டலம் இல்லை. ழப்பு சென்று
நேரம் கம்மென்று பயணித்தார்.
பிள்ளைகள் இப்போது தூங்க பிடிஞ்ச பொறகு ரயில் தன் போக்கில் விரைந்து தொடங்கியிருந்தனர். சிறிதாய் ற வண்டிக்கு,
கொண்டிருந்தது. அந்த கடும்
ஏப்பம் விட்டுக்கொண்ட அவர், கொசுக்கடில
இருட்டில். சிறிது நேரத்திற்கு பிறகு,
ஆனந்தியைப்பார்த்து, த்திருப்பாரே
அந்த ஆள், தன் இருக்கையை
ரொம்ப பசிம்மா... புள்ளைக ஹா... அதான்
விட்டு, பொட்டலத்தோடு கிளம்பி
முன்னாடி, வடை சாப்பிட மனசு ந்த ஆள்,
விட்டார்.
கேக்கல... அதான், படிக்கட்டுல வைத்திருந்த
- ஆனந்திக்கு தெரியாததா
போய் உட்கார்ந்து, சாப்பிட்டு பிரித்து, இன்
என்ன..? ரயில் பயணத்தில், வந்துட்டேன்... என்றார். சாப்பிடல.. இப்படி, பலகாரத்தில் மயக்க
பிடித்தவை.. like ( 809
1 lagendram Home | சிங்கம் '
குகதர்சன்
வனுக்கு சல்யூட் நக்கும் விற்று ஒரு தொழில் அதிபர்.
WMareconmalamளர் எனும்தளத்தில்தில் காயம் த்ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்.

Page 33
வலம்புரிசங்குநாதம்
யாழ்.மருத்துவக் குழுவினர் தொகுத்து வழங்கு
சுகமான 6
பனையின் உன்னதமான சத்துக உதாசீனப்படுத்தப்படுவது ஏன்?
பகுக
எமது கலாசாரத்தின் அடையாளமாக வரட்சியை தாங்கும் தூணாக கற்பகதருவாக சித்தரிக்கப்படும் பனை மரங்கள் பாவம். எமது மத்தியில் தோன்றியதால் பல கஷ்டங்களையும் அவமதிப்புக்களையும் தாங்கி நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதே பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.
படுகிறது.
பானங்களிலே அதிகூடி நுங்கு என்பது நம்மில் பல புரதச்செறிவுடைய பானம் கிறோம். 100g பாலிலே 3.3 100g நுங்கிலே 10.8g
னைப்போல் 3 மடங்கு புரத்த என்பதை மனதில் நிறுத்து!
இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம். இதே பனைமரங்கள் அமெரிக்கா தேசத்திலே வளருபவையாக இருந்திருந்தால் பனங் கிழங்குகளின் மருத்துவக் குணங்களை உலகறிந்தி ருக்கும்.
கருப்பட்டிகள் அருமருந்தாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். நுங்குகளின் மகத்துவம் பேசப்பட்டிருக்கும். ஒடியல், புழுக்கொடியல், மாவகைகள் உலக சந்தையிலே பெரும் இடத்தைப் பிடித்திருக்கும். பனையின் ஒவ்வொரு பகுதி களும் உலகின் உபயோகத்திற்கு வந்திருக்கும்.
நுங்கினுடைய உலர் 30% மாப்பொருளும் இரு கொழுப்பே இதனில் கார் களுக்குள் வசிக்கும் எமது னால் அவதியுறுகின்றனர். நுங்கின் மகத்துவம் சொல்
தொட
ஆனால் பாவம் இந்தப் பனைமரங்கள் பாவப்பட்ட எம் மக்கள் மத்தியிலே தோன்றி பொலிவிழந்து காணப்
நுங்கு, பாலினைப் போல் 3 மட
நீரிழிவு உள்ளவர்கள் கர
கரட், பீற்றூட் என்பன எமது மண்ணில் விளையக் கூடிய சுவையான உணவுக்கு அழகைக் கொடுக்கக் கூடிய நிறப்பொருட்களை கொண்ட ஊட்டச்சத்துள்ள ஒரு உணவாகும்.
அதிகரித்த நிறை உடையவர்களுக்கு இது ஒரு உன்னதமான உணவாகச் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு காரணம் இவற்றிலே கலோரி அடர்த்தி குறைவாகக் காணப்படுதலாகும்.
எனவே இவை அதிக நிறை அதிகரிப்பை ஏற்படுத்து வதில்லை. அத்துடன் இவை பசியைக் கட்டுப்படுத்து வதுடன் மலச்சிக்கல் ஏற்படும் தன்மையையும் குறைக் கின்றது. விற்றமின்கள், கனியுப்புக்கள், நார்த்தன்மை என்பன நிறைந்த கரட், பீற்றூட், முள்ளங்கி போன்ற
மருத்துவம், ஆரோக்கியம், சுற்றா சந்தேகங்களையும் இந்த வைத்தியச்சுடர்)
076833858 என்ற இலக்

14.08.2016
வலம்புரயின்மருத்துவச்சுர் 40
எவுகளை
ய புரதச்செறிவுடைய பானம் மருக்கு தெரியாது. பால் தான்
என்று நினைத்துக் கொள் -g புரதம் இருக்கிறது. ஆனால் புரதம் இருக்கிறது. பாலி தச் செறிவுள்ள பானம் நுங்கு
வோம்.
நிறையிலே 60% புரதமும் தப்பதுடன் மிகக்குறைந்தளவு ணப்படுகிறது. பனங்கூடல் சிறார்கள் புரதக் குறைபாட்டி ஆனால் அவர்களுக்கு இந்த லிக் கொடுக்கப்படுவதில்லை.
ரும்......
Dr.சி.சிவன்சுதன் பொது வைத்திய நிபுணர்.
ங்கு புரதச் செறிவுள்ள பானமாகும் ட், பீற்றூட் உண்ணலாமா?
உணவு வகைகளில் சிறிதளவு மாப்பொருள் அல்லது காபோவைதரேற்று காணப்படுகின்ற பொழுதிலும் நீரிழிவு நிலை உள்ளவர்களும் இவற்றை போதியளவு உண்ணமுடியும். இவை நீரிழிவு கட்டுப்பாட்டில் எந்த விதமான பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்த மாட்டாது.
இவற்றை வெட்டுவதற்குமுன் நன்குகழுவிசுத்தம் செய்யவேண்டியது அவசியமாகும். வெட்டிய பின்புகழுவு வோமாயின் அநாவசியமாக பல ஊட்டச்சத்துக்கள் இழக்கப்பட்டுவிடும்.
Dr.சி.சிவன்சுதன். பொதுவைத்திய நிபுணர்
உல், பாதுகாப்பு சம்பந்தமான உங்கள்
சம்பந்தமானஉங்கள் அபிப்பிராயங்களையும் கத்திற்கு SMS செய்துவிடுங்கள்.