கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிடகேசரி 2014.05

Page 1
மே 2014
Registered in the Departmen
ISSN 2012-5143 மலர்:7 இதழ்: 02
ராகு-கேது பயர்ச்சி சிறப்பு ) பலன்கள்
mாபமடை
TETEC
முகூர்த்தப் பட்டுப்புடனை
433, காலி வீதி, வெள்ளல் 011-4528435>011-45: SKYPE:jeyechandran

tfPosts dSitLankaunder No@D142Newsf2014
1 மாத இதழ் 4
வைகாசிமாதஇதழ்
வைகாசி விசாகம்
மூடுக
www.jeyechandrans.com
HANDRANS
வகளுக்கு ராசியான ஒரே இடம் வத்தை
இல.194, பிரதான வீதி, கொழும்பு-11. 28438
011-2448870> 011-2448860 SKYPE: jeyeChandrans555
s888

Page 2
இந்தியாவின் பிரபலவாளி
அதிஷ்டகர பிரபஞ்ச ரகசிய நீங்கள் செய்யும் தொழிலில், கு மற்றும் விற்பதில், வாழ்க்கையில் முன் வேலை வாய்ப்பு போன்றவைகளா சனையா? இதற்கு உங்களது வீடு 6 ணம். இதிலிருந்து விமோஷனம் கொள்ளுங்கள்.
உங்கள் ஜாதகத்திலிருந்து எத உங்களது நிலை என்ன? பிரச்சிலை என்ன? உங்களது அதிஷ்ட ரத்தினம் 6 சததகளின் வழி முறையில் ஜாதகம் வனங்களுக்கு எண்கணித முறைப்பு சின்னத்திற்குரிய விளக்கம் (Logo) பொருத்தம் என்பன பார்த்துத் தரப்படும் பிரச்சினைகளுக்கு விமோஷனம் 8 மோதிரம், சாலி கிராமம், வலம்புரி சா மாலை, தலைவாயில் சங்கு போன்ற 1 பெற்று அதிஷ்ட மடையுங்கள். மற்றும் சித்தர்களின் வழியால் உருவாக்கப் களைப் பதித்துக் கட்டு வதன் மூலம் ஏற் படும் தடைகளை முறியடித் ; வாழ்க்கையை வளம்படுத்திக் கொள்ள (Building Plan அதிஷ்ட வாஸ்து முறைப்படி தயார் செய்து தரப்படும்) RASI ASTRO (PVT) LTD Colombo 15, Sri Lanka. Tel :727359013, 14, 15 www.tamilmirror.lk இல் தினம், வார பலன்களைப் பார்த்துப் பயன்பெறுங்கள்

துநிபுணரின்
மான வாழ்க்கைக்கு ங்களை காட்டும் வழிகள் டும்பத்தில், காணி, வீடு வாங்குவது -னேற்றம் தடைப்படுதல், வெளிநாட்டு ல் உங்கள் வாழ்க்கையில் பிரச் பாஸ்து முறைப்படி இல்லாததே கார பெறுவதற்கு எம்மை தொடர்பு
னால் பாதித்தீர்கள்? தற்பொழுது எகளில் இருந்து வெளிவர பரிகாரம் என்ன? தேவையான குறிப்புகளுடன் ம் எழுதித் தரப்படும். தொழில் நிறு படி அதிர்ஷ்டப் பெயர்கள், அதிர்ஷ்ட ) மற்றும் திருமாங்கல்யதாரணப் ). உங்களது வாழ்க்கையில் ஏற்படும் கடைய ராசிக்கற்களைக் கொண்ட பகு, உருத் திராட்சம், பவழம், முத்து புனிதமான பொருட்களை எங்களிடம் > புதிதாக கட்டப்படும் கட்டங்களுக்கு படும் பிரமிடு உங்களுக்கு து உங் கள்
லாம்.
Dr.Ex, M.Shivchandarasekhar
| D.C., B.EE, D.V.SC, Tech Sri Lanka: T.P. : 772859013 india : T.P. : 0091 9443359013
info.asiastroogmail.
555'
| R FE'Ri

Page 3
VVVVVVVVUM இன்பம் பெருகிட மங்களம்
செய்தி
செல்வம் செழித்திட
துன்பம் நீங்கிட புதுமனைபுகு விழா செய்திடுவீர்!
வாஸ்து லக்ஸ்மி கணபதி நவக்கிர மிருத்துஞ்
அஸ்டபைரவ “கிரியாவித்தகர்” “சிவகாம கிரியாரத்தின
சிவஸ்ரீ. சி. சோதி (பிரதம சிவாச்சாரியார், ஸ்ரீ முத்துக்கு
இல. 42/11 1/1, சுவி சுத்
தொடர்பு : 07731

UVVVVVVVVV
பொங்கிட மங்களகாரியம் டுெவீர்!
டாக
கவர்ச்சிகரமாக உ திருமணமேடை
அமைத்தல், தமிழ் விளக்கத்துடன்
கிரியைகள் யாவும் து சாந்தி
நடாத்துதல். ஹோமம், ஹோமம், க ஹோமம், ச ஹோமம், பூஜை ஹோமம், சம்” “கிரியாஞானசுரபி” “சிவயக்ஞவிசாரதா" ரத்தினக் குருக்கள் -மரன் ஆலயம், உணுப்பிட்டிய, வத்தளை) த்தாராம வீதி, வெள்ளவத்தை. 131907, 0112367690
> 1 2 1 1 7

Page 4
HOTEL BRIGHTEN REST (PVT) LTD
உங்களது வைபவ நாட்களை மேலும் சிற
மூன்று மண்டபங்கள்
P11119191925-11-114 MAIL
சுமார் 500 விருந்தினர்களை உ
குளிரூட்டப்பட்ட மூன்று ஆ 214/2, Messenger Street, Tel: 011 2329664 Mobile : 0
--1, -24 14:14:1/14 44 ப4:44, 7121314:4t: 1711:57:/= "1131

மா திருமண வையவங்கள் 10. மங்கள நிகழ்வுகள் 11 ஒன்று கூடல்கள்
பாக்கிட அனைத்து கொதிகருடன் கூடிய உங்களுக்காகவே..-
THEாராட்டம்
ள்ளடக்கக்கூடிய வகையில் டம்பர மண்டபங்கள். Colombo -12. Sri Lanka. 774 930620, 0755660774

Page 5
- சோதிடகேசரி
SOTHOIDA KESARI
Ainological Magazine, Tamil பயா/01 வதம் 02
உண்மையான அன்பின்
உண்மையான, ப அப்பழுக்கற்ற அன்பானது த மனித சமுதாயத்தில் இன்னமும் இருந்து வருகின்
சம் றது என்பது நிதர்சனமான உண்மை. யுகங்கள் மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும் அன்பு | போன்ற சில அடிப்படை மனித உணர்வுகள் அழிவதில்லை. தாய்-, பிள்ளை, சகோதரர், -சகோதரி கள், கணவன்-, மனைவி, ஆசிரியர், - மாணாக்கர், வி
வரியோர்-, ஏழைப்பங்காளர், மருத்துவர், -நோயா ளர் ஆகியோருக்கு இடையிலான அன்பு என ப அவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். - முழுமை பெற்ற அன்பு உருவாகாதவிடத்து, அதன் அடிப்படையில் தோன்றக்கூடியதான இரக்கம் வெளிப்படுவதற்கு சாத்தியக் கூறுகள் ஏதுமில்லை. ஆகவே, இத்துணை ஆரவாரத்திற்கு மத்தியிலும் தோன்றுகின்ற இந்த இரக்கம் என்கின்ற தூய ே உணர்வு இல்லையென்றால், மனிதர்கள் யாவரும் பூமி தன்னில், கிட்டத்தட்ட அரக்கர்கள் போல உலா
ெ வர வேண்டியதுதான். அன்பிற்கும் இரக்கத்திற்கும் இடையிலான உறவானது தயிருக்கும் வெண் ணெய்க்கும் இடையிலான உறவினைப் போன்ற தாகும். ஆகவேதான், “அன்பென்ப தொன்றின்
ம
ஏ
ஜய ஆண்டு வைகாசி மாதம் 15.0
கேது சுக்கிரன்ல.
சூரியன் புதன்
குரு
ராசி
சனி
சந்திரன்
செவ்வாய் (வ)
ராகு
Publisher: Express Newspape
185, Grandpass Roa Tel.: + 94 117322700 (30 1.ink
website: www.V

அதி சூட்சும முருக மந்திரம் ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும் உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும் நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
விளைவே இரக்கம்!
"தேரீக
& இல்லை: " இ றே இலத்திர 'இதர் ச ச
ன்மை அமரரும் அறிந்ததென்றால்” என்று கவிச் 5கரவர்த்தி கம்பரும், "அன்பிற்கும் உண்டோ {டைக்கும் தாழ்” என, வான்புகழ் கொண்ட ள்ளுவப் பெருந்தகையாரும் அன்பின் மாட்சி மயை விளக்கியுள்ளார்கள். எனவே, இரக்கம் ளைவிக்கும் அன்பை நம் வாழ்வில் நாமும் ளைவிப்போம், நலம் பல பெற்றிடுவோம்!
இந்த மாத இதழில், ராகு-கேது பெயர்ச்சிப் லன் கள், விசாக வேந்தனின் அவதாரத் திருநாளாம் வகாசி விசாகம், வைகாசி மாதத்துச் சுபதினங்கள், புரிய சாஸ்திர நூல்களை ஆக்கித் தந்த பெருமை கு பிருகு மகரிஷி, தென்னாப்பிரிக்க லுசாகாவின் நீலலிதாம்பிகை ஆலயம், ஓம் என்னும் பிரணவ ந்திரம், மனநோய் அகற்றும் அருமருந்து, கண் டன் சீதையை என்றான் அனுமன், மிருகசீரிட ட்சத்திரத்திற்கான தலவிருட்சம் ஆகிய கருத்துச் சறிவுள்ள கட்டுரைகள் பலவும், வைகாசி மாதத் ற்கான பன்னிரண்டு ராசிகளுக்கான பலன்களும் மது அன்பு வாசகர்களுக்கு காணிக்கை ஆகின் றன.
ஆசிரியர்
5.2014 முதல் 14.06.2014 வரை
சனி (வ)ல.
புதன்
செவ்வாய்
கேது
குரு
அம்சம் 24.6.2014 ஹஸ்தம் 2 ரிஷபம்
செவ்வாய் 14.6.2014 ஹஸ்தம் 3 மிதுன
செவ்வாய் | 27.5.2014 புனர்பூசம் 3 மிதுன குரு சூரியன்
13.6.2014 புனர்பூசம் 4 கடகம் குரு 17.5.2014 சுவாதி 4 மீனம் சனி
சந்திரன்
சுக்கிரன்
ராகு
Ts (Ceylon) (Pvt) Limited, d, colombo- 14, =s) Fax: + 94 112 439987 rakesari.lk
சோதிடகேசரி

Page 6
9 |
கடந்த சில மாதங்களாக சோதிட கேசரி இத பிரசுரமாகி வரும் ஜென்ம நட்சத்திரங்கள் பகுதி மிக் பயனுள்ளதாக இருக்கின்றது. இதுபோன்ற விள கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.
பி.ஆர்.திலகரத்னம், திருகோணம
ஒவ்வொரு மாத சோதிட கேசரியின், ஆசி கருத்துப் பகுதி, என் மனதில் விடைத்து நிற
ஆன்மீகம் சார்ந்த கேள்விக்கு விடையாக அமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இது எப் சாத்தியமாகிறது என்பது இதுவரை என. புரியாத ஒரு விடயமாகிவிட்டது.
ஆர்.ராஜமனோகரன்,
நீர்கொழும்பு
சோதிட கேசரியில் ஒவ்வொரு மாதமு அந்தந்த மாதங்களில் சிறப்புப் பெறு தெய்வங்களுக்கான 108 போற்றிகள் தொடர்ந்து வெளியிட்டப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதனை இடையில் நிறுத்திவிடாமல் இருக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
மு.கார்த்திகைநாதன், தெஹிவளை
==47:44*+*+*+*':44':4%AMAA':4%AA%A4:44:44:4+='h="44444444444444
சோதிட கேசரியில் வெளியிடப்பட்டு வரும் கே பற்றிய கட்டுரைகள் அற்புதமாக உள் ளன. சம்பர் கோயிலுக்கே நேரில் சென்று திரும்பியதைப் உணர்வை உண்டு பண்ணுகின்றன.
அதுபோலவே, எம் அனைவராலும் சென்று முடியாத வெளிநாட்டுக் கோயில்கள் பற்றிய கட்டுன் உலகெங்கும் இந்து சமயம் பரவிநிற்பதை எடுத்து எம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. தொ உங்களின் ஆன்மீக சேவை.
எம்.வைத்தியநாத சாத்திரி,
யாழ்ப்பாணம்
சோதிட கேசரியில் வெளியிடப்படும் தெ முதல் குழந்தைகள் வரை சந்தோஷமாகக் க ஒரு சுவாரஸ்யமான சோதிட முறையாகும். 6 இருக்கும் பிற சமயங்களைச் சார்ந்த நண்ப பயன்படுத்திப் பார்க்கின்றனர். ஆனால், அ கிடைப்பதில், அகமகிழ்ந்துபோயிருக்கிறார்கள் அ
- அ.அனுசூ
சோதிடகேசரி - nே 2014

கழில்
கவும்
க்கக்
லை
பரியர்
ற்கும் மந்து படிச்
க்குப்
இC2
டி .9 க இ 5 6
I. -
ாயில்கள் இதப்பட்ட போன்ற
நான் சிறு வயதில் வாசித்த விக்கிர மாதித்தன் கதைகளை சோதிடகேசரியால் என் குழந்தைகள் வாசிப்பது மகிழ்ச்சி.
பிரதீபா, வெள்ளவத்தை
தரிசிக்க மரகளும், பக்காட்டி, டரட்டும்
மாதாமாதம்
சோதிடகேசரியில் வந்து கொண்டிருக்கும் ரிஷிகள் பற்றிய வரலாற்றுக் கட்டுரைகள் படிக்கச் சுவை மிக்கதாகவும், தர்ம நிலைப்பாட்டினை அறிந்துகொள்ளும் விதத்திலும் உள்ளது. குழந்தைகளும் வாசிக்கிறார்கள். நன்றி
மா.புஷ்பலதா, கொழும்பு
தாடுகுறி சாஸ்திரம் என்னும் பகுதி, பெரியவர்கள் ட்டத்தைத் தொட்டுப் பலன் படித்தறிந்து கொள்ளும் எங்கள் வீட்டினர் மட்டுமன்றி, எமது அயலவர்களாக ர்களும் சுவாரசியத்துடன் தொடுகுறி சாஸ்திரத்தைப் |னேகமானோருக்கு ஏறத்தாழ சரியான பலன்களே னைவரும். பா, வெள்ளவத்தை

Page 7
பகவத் கீதை துளிகள்
::..
* * * 4. :
14 க, டி 3 : 45
சர்
5 3 ம் ம்
கண்ணன் அர்ஜுனா! மகாத்மாக்கள் "அழிவற்ற ஆதி முதல்வன் இவனே” என்று என்னையே நினைத்து ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறார்கள்: கடுமையான விரதங்களால் சதா என்னைத் தேடிக்கொண்டும், யோக முறைகளால் உள்ளத்தால் என்னையே சூடிக்கொண்டும் இருக் கிறார்கள். சிலர் என்னை அறிவைக் கொண்டு தேடுகிறார்கள். மற்றும் சிலர் என்னை ஒரே வடி நா வத்தில் தேடுகிறார்கள். இன்னும் சிலர் பல்வேறு வடிவங்களிலும் கண்டு புகழ்ந்தேத்திப் பாடுகிறார் கள்.
இவ்விதம் தன்னிலிருந்து என்னை வேறாக நினைக்காமல், அல்லும் பகலும் அனைவரும் என் ப
னையே தொழுகின்றவர்களின் யோக ஷேமங்களை நானே கவனித்துக்கொள்ளுகிறேன்.
அர்ஜுனா! நானே கர்மம்! நானே யாகம்! நானே" ஆகுதி! நானே மருந்து! நானே மந்திரம்! நானே நெய்! நானே நெருப்பு! நானே ஆவி! - --

அழியாத தல்வன் நானே!
- மேலும் கேள், அர்ஜுனா! அன்னையும் நானே! ப்பனும் நானே! பாட்டனும் நானே! பூட்டனும் னே! அழுக்கெடுப்பவனும் நானே! ஆதார கருதி ம் நானே! - “ஓம்” எனும் ஓங்காரமும் நானே! ரிக், யஜுர், ம வேதமும் நானே! ஆள்பவனும் நானே... அறி த் தக்கவனும் நானே! கதியும் நானே... சாட்சியும் னே! வித்தும் நானே.. சத்தும் நானே! தஞ்சமும் னே.. தாங்குபவனும் நானே! இருப்பிடம் நானே.. மப்பிடம் நானே! பின்னிடம் நானே... புகலிடம் னே! நண்பனும் நானே... நாயகனும் நானே! வயிலும் நானே... மழையும் நானே! கொடுப் வன் நானே... தடுப்பவன் நானே! இறப்பும் னே... இறவாமையும் நானே! இருப்பும் நானே.. ல்லாமையும் நானே! எங்கும் எதிலும்.. என்றும் ருப்பவன்... நானே நானே!
- சா, மெய்யப்பன்
சோதிட'கேசரி மே 2012

Page 8
மேஷம்
சொன்னதை செய்யும் மனநிலை கொண்ட மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் இருந்து கடன் நிவார ணம், நோய்களிலிருந்து விடுவித்துத் தருவார். தொழிலில் குரு நல்ல வருமானத்தைத் தருவார். பணியாளர்களுக்கு:
பணியாளர்களின் தொழில் ஒற்றுமை சில கார் ணங்களால் பாதிப்பைத் தரும். அமைதியான சூழ் நிலை உண்டாக நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல பலனைத் தரும். தொழில் நுட்ப விடயங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையும். தொழிற்சங்கப் பணிகளால் மேன்மை அடைவீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு:-
பொது
1 வாழ்வில் இருப்பவர் களின் - பணி
தோல் வியாதி, துக்கம் காரன், அடிமை, எண்ணெய், 0 அலி, கொடூரமான செயல்கள் !
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். தன ஸ்தானத்தில் சூரியன், புதனுடன் இணைவதால் அறிவுரையும் ஆலோசனையும் மக்களுக்கு நல்ல பயன் தரும். அனைவரையும் அரவணைத்துச் செல் லும் பண்பு உண்டாகும். பொருளாதாரம் சிறக்கும்.
, வியாபாரிகளுக்கு: .
இலக்கை நிர்ணயித்து தொழில் போட்டி யிலும், விற்பனையிலும் முன்னேற்றம் காண் பீர்கள். செயற்பாடுகளில் எழுச்சிபெற்று கவனமுடன்
சோதிடகேசரி) - 1 மே, 2011)

செயற்படுவீர்கள். காணுமிடமெல்லாம்
ஆதாய் அடிப்படையில் செயற்படுவீர்கள். - கலைஞர்களுக்கு:
கலைத்துறையினர் வளர்ச்சி பெறுவதுடன் புதிய முயற்சிகள் வெற்றிபெறும். இரவு நேர நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ள வேண்டி வரும். பணம் வந்தாலும் செலவு அதிகம் ஆகும். பொருளாதாரம் தேவைகளை நிறைவு செய்யும். பெண்களுக்கு:
தொழில் மேன்மை அடையும். கணவரின் உடல்நலனில் மிகவும் கவனம் செலுத்துவீர்கள். பொருளாதாரம் வளர்ச்சி அடையும். மாணவர்களுக்கு:-
கல்வி சிறப்பாக அமையும் நண்பர்களின் கூட்டு சில தர்மசங்கடங்களை உண்டு பண்ணும். குணமா கப் பேசி விடயத்தைத் தெரிந்துகொள்வீர்கள். விநா யகர் வழிபாடு கல்வி வளர்ச்சிக்கு நன்மை தரும். இம்மாத சந்திராஷ்டம நாட்கள்;
வைகாசி 11.6.2014 புதன் காலை 9.20 முதல் 13.6.2014 வெள்ளி பகல் 1.38 மணி வரை நட்சத்திர பலன்கள் அசுவினி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
அவசியமற்ற பிரச்சனைகளில் தலையீடுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டி வரும். பொருளா தார நிலை சுமாராக இருக்கும். பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
தொழில் சார்ந்த கல்வியில் மாணவர்கள் வளர்ச்சி பெறுவீர்கள். கலைத்துறையின் வெளியூர் நிகழ்ச்சி நன்றாக அமையும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கார்த்திகை 1ம் பாதம்:
நிரந்தரமான பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப் புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். அரசாங்கத்தின் ஆதரவு கிட்டும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்:
செம்மஞ்சள், இளம்பச்சை, சிவப்பு அதிர்ஷ்ட திசைகள்: ' கிழக்கு, வடக்கு, வட கிழக்கு
அதிர்ஷ்ட கிழமைகள்:
- ரோகம், ஸ்த்ரீயால் சுகம், மரணம், வேலைக் சோம்பல், கீழ் நோக்குதல், தீயவர்களின் சினே கம், இவற்றுக்கு காரணமாகிறார் சனி.
- ஞாயிறு, புதன், திங்கள்
இம்மாதம் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகுகாலத்தில் வைரவரையும் அம்மனையும் வணங்கி தயிர் அன்னம் நைவேத்தி யம் வைத்து வணங்கி வரக் கெடுபலன் குறையும். பிரதோச வழிபாடு செய்வதன் மூலம் தாயாரின் உடல்நலனில் , முன்னேற்றம் உண்டாகும்.
1 1 1 1 1 - (11 )

Page 9
ராகு
பெய சிறப்புப்
ப : 18 2019ாள1:' போது, சி)
நவக்கிரகங்களில் பலரால் கேது பெயர்ச்சியே. ராகு, ( பெயர்ச்சியாவதற்குச் சுமார் ஒ காலஸர்ப்ப தோஷத்தைக் கெ மில்லாமல் செய்து விடும் ச வரும் ஜெய ஆண்டு ஆனி மா காலை 05.56க்கு துலாம் ரா மேஷத்திலிருந்து மீன ராசி சனியின் சேர்க்கை மற்றும் ப ராகுவும், கேதுவும் பலன்களை சொந்த வீடு இல்லை. தாங்க கிரகங்களைப் பொறுத்து பலன் த
மிதுனம், கன்னி இரண்டு ராசிகளாகக் கருதப்படுகின்றன. வீடுகளாகையால் அவை அஞ் ராகு பகவான் போக காரகன். மற்றும் குருவின் வீட்டில் பெயர்
கன்னி ராகுவைப் போல் மீனகேதுவும் விசேடம்தான். ! கேதுவும் வீற்றிருப்பது கோதன் அழைக்கப்படுகிறது. கோதண்ட மிகச்சிறப்பாக இருக்கும்.
ல்லைகள் அகன்று - தொ இடையே இருந்து 6
உறவு பலப்படும். L
தரகு மற்றும் வெளிந ஈடுபடுவோர், பத்திரிகை, மருர் முன்னேற்றம் காண்பர்.
மக்கட்செல்வங்களால் ( செல்லும் வாய்ப்புக் கிட்டும் ஈடுபாடும் உண்டாகும். அ வியாதிகள் வரக்கூடும். வீடு பத்திரங்கள் பதிவாகும்போது . நாட்டமில்லாமல் பார்த்துக்கெ தேவை.
பெண்களுக்கு இது பே ளுக்கு மத்தியில் விட்டுக்கொ மாணவ மாணவியர் கல்வியி வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்க ஒழுக்கத்தில் கவனமாக இருக் வேண்டியதிருக்கும்.

கேது ர்ச்சி பலன்கள்,
லும் உன்னிப்பாய் கவனிக்கப்படுவது ராகு கேது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் ஒன்றரையாண்டு காலம் எடுத்துக்கொள்கிறார்கள். எடுத்து மற்ற கிரகங்களின் வல்லமையை ஒன்று யா (நிழல்) கிரகங்களான ராகுவும், கேதுவும் தம் 7ஆம் திகதி (21.6.2014) இலங்கை நேரப்படி சியிலிருந்து கன்னி ராசிக்கு ராகு பகவானும், க்கு கேது பகவானும் பெயர்ச்சியாகிறார்கள். ார்வை பட்டு உலகை கலகத்திற்கு உள்ளாக்கிய [ அள்ளித் தரவிருக்கிறார்கள். ராகு, கேதுவிற்கு ள் இருக்கும் இடம் மற்றும் சேர்க்கை பெறும் கரும். ம் புதனின் வீடு ஆகையால் அவை விஞ்ஞானம்,
தனுசு, மீனம் ஆகிய இரண்டு வீடுகளும் குரு ஞான (ஆன்மீக) ராசிகளாகக் கருதப்படுகின்றன. கேதுவோ ஞானகாரகன். இவை முறையே புதன் -ச்சியாகி சஞ்சரிக்கிறார்கள். -
கொடுப்பாரில்லை என்பது சோதிட மொழி. இப்படி புதன் மற்றும் குரு வீடுகளில் ராகுவும், னட (வில் போன்ற அமைப்பு) ராகு கேது என்று - ராகு கேது ஆதிக்கத்தில் இருக்கும் ஜாதகங்கள்
ஆனந்தம் அதிகரிக்கும் நேரம். கணவன் மனைவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஓங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும். வட்டி, பங்குச்சந்தை, பட்டுத் தொடர்புகள் சார்ந்த கொடுக்கல் வாங்கலில் கது, கல்வி மற்றும் கலைத்துறையில் இருப்பவர்கள்
பெருமை ஏற்படும். ஆன்மீகத்தலங்களுக்குச் 5. மகான்களின் ஆசியும், தான தர்மங்களில் தேநேரம் முதுகு, உஷ்ணம், தொடர்புடைய -, மனை வாங்கும் யோகம் கிட்டும். ஆனால் அதிக எச்சரிக்கை தேவை. கேளிக்கைகளில் அதிக பள்ளவேண்டும். வாகனப் பயணத்தில் கவனம்
பாகமான காலகட்டமே. இருப்பினும் உறவுக டுத்துச் சென்றால் மதிப்பு மென்மேலும் உயரும். ல் சிறப்புப் பெறுவர். அரசியல் மற் றும் பொது ளுக்கு யோகமுண்டு. ஆனால் தனிப் பட்ட கவேண்டும். மீறினால் இன்னல்க ளைச் சந்திக்க
- 14 - பயப ெ+ பார் 3
சோதிடகேசரி மே204

Page 10
அன்பார்ந்த வாசகர்களே, வாஸ்து என்ற உடனே நாம் அதை ஏதோ ஒரு வசியப் பொருளே அல்லது மந்திரத் தகடோ அல்லது அலிபாப் பூதம் போல சொன்னதை எடுத்து வரும் பூதமே! மந்திர சக்தியோ கிடையாது. வாஸ்து என்பது பஞ்சபூதத் தத்துவம். நிறையப் பேர் நாங்கள் வாஸ்து பார்த்து விட்டோம். வாஸ்துபடிதான் பிளான் போட்டு வீட்டைக் கட்டினோம் என பெரு மையாகக் சொல்லிக் கொள்கிறார்கள். ஏன், பல கட்டுமான கம்பனிகள் கூட வாஸ்து முறைப்படி பிளான் போட்டு செய்யப்பட்டது என விளம்பரம் செய்கிறார்கள்.
அன்பர்களே கவனம் தேவை. வாஸ்து பார்த்து விட்டோம். வாஸ்துபடி பிளான் போட்டு வேலை
சோதிடகேசரி
மே 2012.

கேEானா1:38கலம்
இயற்கையுடன் ஒத்து வாழும் கலை
S
ப
ஆரம்பித்தோம் என எண்ணுவதை விட வாஸ்து முறைப்படி அந்த கட்டிடம் கட்டப்பட்டதா, முறைப் படி கட்டிடம் மற்றும் அறைகள் அமைக்கப்பட்டனவா என்பது மிகவும் முக்கியம். *
நிறைய பேருக்கு வாஸ்து பூஜை செய்யும் நாட்களில் பெருத்த சந்தேகம். வாஸ்து நாட்களில் ர வாஸ்து பூஜை செய்வது மிகவும் நன்மை தரும்.
ஆனால் எல்லா மாதத்திலும் வரும் வாஸ்து நாட்கள் வீடு கட்டுபவர்களுக்கு உகந்ததா என கணித்துப் பார்க்க வேண்டும். பொதுவாக, வாஸ்து நாள் அஷ்டமி, நவமி திதியிலும் மரணயோகத்தில் இருந்தாலும் மற்றும் இடத்தின் சொந்தக்காரர்கள் ஜென்ம நட்சத்திரத்திலோ, பிறந்த மாத்திலோ, வாஸ்து நாள் வந்தால் அந்நாளில் வாஸ்து பூஜை செய்யக்கூடாது.
சில பேர் நினைக்கலாம், இதை எல்லாம் பார்த்து எப்போது வீடு கட்டி, எப்போது போவது என்று. கண்டிப்பாக இவ்வாறு முறைப்படி வாஸ்து பூஜை போடாத இடங்களில் கட்டிடம் பாதியில் தடைப்பட்டு நிற்பதோடு விபத்து மற்றும் எதிர்பாராத நஷ்டத்தினால் துன்பத்தைச் சந்திக்கும் நிலையை ஏற்படுத்தும். சில சமயங்களில் புதிதாக கட்டிய வீட்டுக்குக் குடிபுகாமலே விற்க நேரிடும்.
அதேபோல் நாம் எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பூஜை அல்லது பிரார்த்தனை பொதுவானது. வாஸ்து பூஜையன்று பூஜை போடுவன் நோக்கம் அந்த இடத்தை வெட்டி, கொத்தி, குழி செய்து அப்பூமியை அல்லது " " பூமாதேவியைத் துன்பப்படுத்தப் போகிறோம் இவற்றைப் பொறுத்து நல்ல படியாக கட்டிட வேலையை முடித்து நாம் வாழ்வாங்கு வாழ வேண்டும் என வணங்கும் முறையே வாஸ்து பூமி பூஜை ஆகும். ச. - *. பொதுவாக தலை வ ா யி லு க் கு நேராக அந்த வீ ட் டி ன்

Page 11
வாஸ்து குறிப்பு
வீடு கட்டும் போது ஏற்படும் தடங்கல் விலக வளர்பிறை அல்லது தேய்பிறை சதுர்த்தி அன்று அங்காரகனுக்கு செம்பருத்திப்பூ அல்லது சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர, தடைகள் அகன்று நன்மை
உண்டாகும்.
வ 1
இடத்தின் எல்லை வரை பெரிய மரங்கள் குத்தலாக இருக்ககூடாது. அவ்வாறு இருந்தால் வீட்டின் குடும்பத்தலைவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பலர் அழகுக்காகவும் மற்றும் கனி கொடுக்கும் எனவும் தேவையற்ற மரங்களை அதிகமாக, தவறான ஸ்தானத்தில் வளர்க்கிறார்கள். இதனால் வீட்டில் ஏற்படும் பாதிப்பை அறியாமலேயே துன்பத்தை அனுபவித்துக்கொண்டே விதி எனச் சொல்லி மீண்டும் மீண்டும் கஷ்டப்படுகிறார்கள்.
வாஸ்து என்பது நமது வாழ்வை, பொருளாதாரத் தரத்தை, செல்வ அந்தஸ்தை மாற்றி, நல்ல பலனை தரும் கலையாகும். ஆனால் இதை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே நன்மை உண்டாகும்.
சில பேர் வீடுகளை அவர் அவர் குடும்பத்தாரின் வசதிக்கு ஏற்ப நாம் இவ்வாறு அமைத்துக் கொண் டோம் எனக் கூறி, அதனால் வாழ்வில் இருந்த வச திகளையும் செல்வங்களையும், இழந்திருக்கிறார்கள்.
வாஸ்து என்பது முழுக்க முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட இயற்கையுடன் சேர்ந்து வாழ்ந்து வெற்றியடையச் செய்யும் கலை.
3 4 9

இது மூடப் பழக்கவழக்கம் அல்ல. ஒரு சட்டி ஓட்டையாக இருந்து . எவ்வளவு நீர் ஊற்றினாலும் அது எப்படி இல்லாமல் போகின்றதோ, அதே போல் வாஸ்து முறைப்படி அமையாத வீடு, கட்டிடம், தொழில் நிறுவனங்களில் வாஸ்து குறைபாடு இருப்பின் அது கண்டிப்பாக நஷ்டத்தையும் பாதிப்பையும் எதிர்கொள்ளும் சந்தர்ப் பத்திற்குத் தள்ளப்படும்.
பலரும் வாஸ்து ஆலோசகரைக் கூப்பிட்டால் அங்கு இருப்பதை இங்கும் இங்கு இருப்பதை அங் தம் போடச் சொல்வார்கள். இடிக்கவும் கட்டவும் சொல்வார்கள் எனப் பயந்து, ஆலோசனை கேட் காமல் இருக்கிறார்கள். வாஸ்து என்பதே அமைப்பு முறை. எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்குதான் இருக்க வேண்டும். இது பஞ்சபூதத் தத்துவத்தில் உருவானது.
முழுக்க முழுக்க காற்று, சூரிய உதயம், பூமி ஈழற்சி இவற்றை வைத்துப் பல் நூறு ஆண்டுகளுக்கு முன் தேவசிற்பி மயன் அவர்கள் தந்த பொக்கிஷக் கலைதான் வாஸ்து. - எனவே வாஸ்து என்னும் கலையை நமது வாழ்நாட்களில் உபயோகப் படுத்தி பயன்பெற்று வாழ் வாங்கு வாழ்வோமாக.
நேசமிகு பாசமுடன். Dr. Er. M. Shivchandarasekhar Deva Sirpi Mayen Vasthu Vignani, - Doctor of vasthu Science & - Technology Gold medal in vastu.
- India : 0091-9842959013
Sri Lanka:-0094-772859013
PU 30 , சோதிடகேசரி ("
மே 204

Page 12
விஜா
வைகாசி மாதத்
வாசல்கால் வைக்க, 1மாங்கல்யம் செய்ய,
ஆரம்பம், கிரகப் பிரவேசம், திரு மாதம்
கிழமை
திதி
நட்சத்தி மே 25
ஞாயிறு துவாதசி ரேவதி மே 26
திங்கள் திரியோதசி
அசுவில் ஜூன் 02
திங்கள் பஞ்சமி
பூசம் ஜூன் 08 - ஞாயிறு - தசமி அஸ்த! ஜூன் 12 - வியாழன் சதுர்தசி
அனுஷ்
மே 25, 26 திகதிகளில் கிரக ஆரம்
அக்னி நட்சத்திரம் இரு
கிரகப்பிரவேசம்
திதி
நட்சத்தி
மாதம் கிழமை ஜூன் 02 திங்கள் : ஜூன் 12 வியாழன்
சதுர்த்தி சதுர்தசி
பூசம்
அனுஷ
கடன் தீர (கொடுக்க)
மாதம்
கிழமை
பகல் மே 18
ஞாயிறு 02.00 - 03.00 மே 20 |
செவ்வாய் 12.00 - 01.00 மே 22,
வியாழன் 12.00 - 01.00 மே 24
சனி 12.00 - 01.00 மே 27 செவ்வாய் 12.00 - 01.00 ஜூன் 01 -
ஞாயிறு 02.00 - 04.00 ஜூன் 03
செவ்வாய் 01.00 - 02.00 ஜூன் 07 சனி 12.00 - 01.00 ஜூன் 12
வியாழன் 12.00 - 01.00 ஜூன் 14,
சனி, 11.00 - 01.00
சத்திர சிக
மாதம் மே 15 மே 18 மே 20 மே 23 மே 24 மே 25 மே 26 மே 27 மே 30, மே 31 ஜூன் 02 - ஜூன் 04, ஜூன் 05 ஜூன் 10 ஜூன் 12
- கனளிப்பு கொடு..? வாழ 7. ஆனந்தன்
சோதிடகேசரி
மே 20

இAபலி
1 ஆண்டு துச் சுபதினங்கள் புதுவாகனம் வாங்க, தொழில் துவங்க, கிரக ஓமணம், வளைகாப்பு, கடன் வாங்க, ரம் யோகம்
காலை லக்னம்
லக்னம் அமிர்த
08.00 - 09.00 மிதுனம்
தேய் 06.00 - 07.00 ரிஷபம்
தேய் சித்த 06.40 - 07.25 மிதுனம்
வளர் 07.00 - 08.00 மிதுனம்
வளர் சித்த
07.25 - 08.10 மிதுனம்
வளர்
வி
சித்த
சித்த
-பம் கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது,
ப்பதால் தவிர்ப்பது நல்லது
ரம் யோகம்
காலை
லக்னம் லக்னம் | சித்த 05.00 - 06.00 ரிசப்
வளர் ம் சித்த
04.30 - 06.00 : ரிசப்
வளர்
இச்சை செய்து குழந்தை பிரசவிக்க.
கடகம்
கிழமை நட்சத்திரம் காலை
லக்னம் வியாழன் அனுஷம் 11.00 - 12.00
கடகம் ஞாயிறு பூராடம் 11.00 - 12.00
கடகம் செவ்வாய் திருவோணம் 10.30 - 11.30
கடகம் வெள்ளி பூரட்டாதி
10.00 - 10.30
கடகம் சனி உத்திரட்டாதி
10.30 - 11.30
கடகம் ஞாயிறு ரேவதி
10.00 - 11.00
கடகம் திங்கள் அசுவினி
09.30 - 10.30) செவ்வாய் - பரணி
10.30 - 11.20
கடகம் வெள்ளி மிருகசீரிடம் 09.30 - 10.30
சனி
திருவாதிரை .
10.30 - 11.30
கடகம் திங்கள்
பூசம்
09.30 - 10.30
கடகம் புதன்
மகம்
09.00 - 10.00
கடகம் வியாழன்
மகம்
09.00 - 10.00
கடகம் செவ்வாய்
சுவாதி
08.30 - 09.00
கடகம் பியாழன் அனுஷம்
09.00 - 10.00 கடகம்
கடகம்

Page 13
ஓம் உள்ளொளியாய் ஒளி ஓம் ஊழ்வினை தீர்ப்பா ஓம் எண்கரம் கொண்ட ஓம் எலுமிச்சைமாலை .
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் அஷ்டமி நாயகியே போற்றி, ஓம் அபயம் தருபவளே போற்றி ஓம் அசுரரை வென்றவளே போற்றி ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி ஓம் அமரரைக் காப்பவளே போற்றி ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி : ஓம் அருள்நிறை அன்னையே போற்றி ஓம் அருளைப் பொழிபவளே போற்றி ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி
ஓம் ஏழுலகும் வென்றவு ஓம் ஏழ்மை அகற்றுபவ ஓம் ஐங்கரன் அன்னை. ஓம் ஒளிமணி தீபத்தாரே ஓம் ஓங்கார சுந்தரியே ( ஓம் கற்பனை கடந்த கார் ஓம் கவலையைத் தீர்ப்ப ஓம் காருண்ய மனம் ப
ஓம் காளியே நீல் ஓம் காபாலியை
ஓம் காவல் நி
கன்
ஓம் கிரிராஜன் ஓம் கிருஷ்
ஓம் குமர பெற்றவ ஓம் குறு கொண்டவ
ராகு |
ஓம் குங்கும் நாயகியே ! ஓம் குலம் விளங்கச் செ ஓம் கிரியா சக்தி நாயகி! ஓம் கோள்களை வென் ஓம் சண்டிகேஸ்வரியே ஓம் சர்வ சக்தி படைத்த ஓம் சந்தனத்தில் குளிப்
ஓம் சர்வ அலங்காரம் ராகுவிற்குரிய அதிதேவதை துர்க்கை, ராகு பெயர்ச்சியால்
ஓம் சாமுண்டி 7 சிரமப்படும் ராசியினர் இந்த
போற்றி போற்றியை சொன்னால்
ஓம் சங்கரன் து
போற்றி சர்வநலமும் உண்டாகும்.
ஓம் சங்கடம் தீர்ப் ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் சிவன்கரம் பிடித்தல் ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி
ஓம் சிம்மவாகன நாயகி ஓம் இணையில்லா நாயகியே போற்றி
ஓம் சியாமள நிறத்தாரே ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி
ஓம் சித்தி அளிப்பவளே ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் செவ்வண்ணப் பிர் ஓம் ஈர மனத்தினளே போற்றி |
ஓம் ஜெய ஜெய துர்கா ! ஓம் ஈடிணையற்றவளே போற்றி
ஓம் ஜோதி சொரூபமாக ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி
ஓம் ஞானம் அருளும் செ ஓம் உக்ர ரூபம் கொண்டவளே போற்றி
ஓம் ஞானக்கனல் கொண் ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி ஓம் ஞாலம் காக்கும் ந

வளே போற்றி | போற்றி
ளே போற்றி பணிபவளே
போற்றி ளே போற்றி ள போற்றி ய போற்றி போற்றி பாற்றி பகமே போற்றி வளே போற்றி டத்தவளே - பாற்றி யே போற்றி | மணந்தவளே பொற்றி ற்கும்
னியே போற்றி ( மகளே போற்றி ன சகோதரியே போற்றி னைப் ளே போற்றி நகை ளே போற்றி
ஓம் தயாபரியே தாயே போற்றி ஓம் திருவெலாம் தருவாய் போற்றி ஓம் திரிபுர சுந்தரியே போற்றி ஓம் தீமையை அழிப்பாய் போற்றி ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே
போற்றி ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி ஓம் நன்மை அருள்பவளே போற்றி ஓம் நவசக்தி நாயகியே போற்றி ஓம் நவகோணத்தில் உறைபவளே
போற்றி ஓம் நிமலையே விமலையே போற்றி ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி ஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி ஓம் பயிரவியே தாயே போற்றி ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி ஓம் பயங்கரி சங்கரியே போற்றி ஓம் பார்வதி தேவியே போற்றி ஓம் புவனம் படைத்தவளே போற்றி ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி ஓம் மங்கல நாயகியே போற்றி
ரிகார 108 போற்றி
போற்றி
ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி பதவளே போற்றி !
ஓம் மங்கையர்க்கரசியே போற்றி யே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி | றவளே போற்றி
ஓம் மாதர் தலைவியே போற்றி தாயே போற்றி |
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி வளே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி பவளே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி பிரியையே
ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி போற்றி
ஓம் முக்தியளிப்பவளே போற்றி ஸ்வரியே
ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி
ஓம் மூலப் பரம்பொருளே போற்றி ணைவியே
ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி
ஓம் யசோதை புத்திரியே போற்றி பவளே போற்றி
ஓம் யம்பயம் போக்குபவளே போற்றி ளே போற்றி
ஓம் ராகுகால துர்க்கையே போற்றி போற்றி
ஓம் ரவுத்திரம் கொண்டவளே போற்றி யே போற்றி
ஓம் வல்லமை மிக்கவளே போற்றி போற்றி -
ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி போற்றி
ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி யையே போற்றி
ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி தவியே போற்றி |
ஓம் வைஷ்ணவித் தாயே போற்றி வளே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி மவியே போற்றி வளே போற்றி பகியே போற்றி
- சோதிடகேசரி
ம்ே 2014

Page 14
ராகு (பெய டசிறப்புப் பல
ங்களின் சுயபலம் வெளிப்படும் நேரமிது.
உங்கள் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வ தரிகளாலும், நண்பர்களாலும் நன்மை அ
வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில்களி பான முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும், இரும்பு ளுக்கும் ஏற்றம் கிடைக்கும். தம்பதியர்கள் மத்தி குழந் தைகள் புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து, சுறுசுறுப்பு நேரமிது. சோம்பலுக்கும், தீய பழக்க வழக்கங்களுக்கும்
பணியிடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கவனம் பிசகி, 'அலட்சியமாக நடந்துகொண்டால் கெட்டுவிடும் அபாயமும் உண்டு. மாணவ மாணவ களின் விடயத்திலும், படிப்பதிலும் கூடுதலான எச்சரி வேண்டும்.
பிற சமயத் தொடர்புகள், வெளிநாட்டுத் தொடர்பு பலன்கள் கிடைத்தாலும் எச்சரிக்கையுடனே இருங்க கங்கள் வரக்கூடும்.
உங்களுக்கு இந்தப் பெயர்ச்சி முன்னேற்றத்தை கையுடன் இருக்கவேண்டும் என்பதை மட்டும் மறவாதீர்
அரசியல் மற்றும் பொதுவ ளுக்கு தங்களின் சுயபலத்ன நேரமிது.
விஷ்ணு மற்றும் துர்க்கை பரிகாரமும் செய்தால் கூடுதல் |
சூரனை வென்
தேவர்களையும் மக்களை அரக்கன் துன்புறுத்தி வந்தா. அடைந்த தேவர்கள் சிவபெரு
யிட்டனர். தேவர்களின் முறை சூரபத்மனை அழிப்பதற்காகவே தன் நெற்றிக்கண் தோற்றுவித்தார். அவ்வாறு தேவர்களுக்கும் மக்கள் த்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தனது தாய் வேலினால் வதம் செய்த இடம் திருச்செந்தூர். சூரபத்மன் போரிடும்போது அவன் மாமரமாக மாறினான். அந்த வேல் இரண்டாகப் பிளந்தது. அதில் ஒரு பாகம் மயி ( சேவலாகவும் மாறியது. மயிலினை முருகன் தன் வாகன கொடியாகவும் வைத்துக் கொண்டார்.
சோதி கேசரி மே 24

கேது ர்ச்சி மன்கள்
பதினோராம் இடத்து கேது கார். மூத்த சகோதர சகோ டையும் காலமும் இதுவே. ல் ஈடுபடுவோருக்கு சிறப்
புத் தொழில் செய்பவர்க நியில் ஒற்றுமை நிலவும். டாலும், சோம்பல் மற்றும் ளவேண்டும். பெண்களும் உன் பணியாற்றவேண்டிய - இடம் கொடுக்காதீர்கள். 1 துகொள்ளவேண்டும். சற்று 2) உங்களின் நன்மதிப்பு பியர்கள் அன்னிய மனிதர் பிக்கையுடன் நடந்துகொள்ள
புகள் ஆகியவற்றின் மூலம் கள். இல்லையெனில் பாத
- வழங்கினாலும், எச்சரிக் "கள்.
ாழ்வில் ஈடுபட்டிருப்பவர்க மத மக்களுக்குக் காட்டும்
வழிபாடும், ஸர்ப்ப சாந்தி பலன் கிடைக்கும்.
283 க ச ..
ற வேலவன்! யும் சூரபத்மன் என்ற ன். இதனால் வேதனை மானிடம் சென்று முறை றயீட்டால் சிவபெருமான் ரில் இருந்து முருகனைத் நக்கும் கொடுமை இழை பார்வதி தேவி வழங் கிய னிடம் முருகப் பெருமான் 5 மா மரத்தை முருகனின் லாகவும், மற்றொரு பாகம் னமாகவும், சேவலைத் தன்

Page 15
மனதில் உதித்த விடயங்களை செயலில் காணும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்குச் சாதகமான கிரக அமைப்புகள் இருந்தாலும் சுயமுயற்சிக்கு நல்ல பலன் அமையும். தகப்பனாரிடம் சச்சரவு கொள்ள வேண்டிவரும். பணியாளர்களுக்கு: 1538
தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி மேற்கொள்ள வேண்டி வரும். தொழிற்சங்க காரியம் அனுகூலமாக அமை யும். பணியின் தன்மை அடிக்கடி மாறி வரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு:
பொது வாழ்வில் உங்களின் செயற்பாடுகள் வேகமாக இருந்து வந்தாலும் சர்ச்சைக்குரிய பிரச்ச னைகளில் தலையீடு கொள்ள வேண்டிவரும். சில ருக்கு மருத்துவச் செலவு உண்டாகும். கனவுகளை நனவாக்கச் செயற்படுவீர்கள். பொருளாதார நிலை மேன்மை அடையும். வியாபாரிகளுக்கு: 1
தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். வாகன ஒப் பந்தம், அரசுத் துறையில் தொடர்புகளும் உண்டா கும். பெண்களிடம் பிரியமுடன் நடந்துகொள்வீர் கள். பொருளாதார நிலையில் வளர்ச்சி பெறுவீர்கள். கலைஞர்களுக்கு:
கலைஞர்களின் சேவை பாராட்டும்படி அமை யும். உயர் அதிகாரிகளின் தொடர்பு நல்ல பலனைத் தரும். புதிய நண்பர்களின் சேர்க்கை நன்மை தரும். பொருளாதாரம் தேவைக்குக் கிட்டும். பெண்களுக்கு:-
பெண்களின் சுயதொழில் வளர்ச்சி . நன்றாக இருக்கும். விவசாயப் பணிகளில் கூடுதல் வருமா வெ னம் கிட்டும். கணவரின் தொழிலுக்கு உதவியாக இருந்து வருவீர்கள். மாணவர்களுக்கு: 9
உயர்கல்வியிலும் விளையாட்டிலும் கணிணிப் 4 பயிற்சியிலும் மேன்மை அடைவீர்கள். போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டி வரும்.
எதிர்பார்ப்பு நிறைவேறாவிட் , டாலும் ஆறுதல் கிட்டும்.
ம னி த ப் பி ற வி எடுத்த ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒரு ே முறையாவது - கங்கை, ன
யமுனை, சரஸ்வதி, 'வ க ா  ேவ ரி , நர்மதை, துங்கபுத்திரை போன்ற புண்ணிய நதிகளில் நீராட
6 °) 9
1
la { ெஉ
8 6 2 °1)
இம்மாத சந்திராஷ்டம நாட்கள்: 3
, மே 13 வெள்ளி பகல் 1.39 முதல் 157 ஞாயிறு மாலை 4.33 மணி வரையும் மே 17 சனி அதிகாலை , 5.32 முதல் 19 திங்கள் 8.18 மணி வரையும். கப் ட. நட்சத்திர பலன்கள் கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்: ,
பொதுவிடயங்களில் ஆர்வமாக செயற்படுவீர்

ரிஷபம் 2
ள். எதிர்பார்ப்பைத் தவிர்ப்பது நல்லது. அரச காரியம் அனுகூலம். பண வரவு உண்டாகும். ராஹிணி 1, 2,3,4 ஆம் பாதங்கள்:
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அவ சர முடிவுகள் கஷ்டத்தில் முடியும். பிறர் ஆலோசனை கள் ன்மையைத் தரும். பொருளாதார வளர்ச்சி கிட்டும். பிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள்:
சகோதரர்களில் சிலருக்கு தொழில் பிரச்சனை பரலாம். கொடுக்கல் வாங்கலில் தாமதம் உண் டாகும். இணையதளம் மூலமான வர்த்தகம் பாதிப் பைத் தரும். அதிர்ஷ்ட நிறங்கள்: த - வெண்மை, சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வட மேற்கு அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, புதன், திங்கள் இம்மாதம் தவழிபட புண்ணிய பலன்கள்! வண்டும். முடியாதவர்கள் தினமும் ஸ்நா ம் செய்யும் மு மானசீகமாக அந்நதிகளை ணங்கிவிட்டு ஸ்நானம் செய்தால் அந் கெளில் ஸ்நானம் செய்த புண்ணியத்தை
வர்கள் குடும்பத்தினரும் அடைவார்கள்.
வண்டிய தெய்வங்கள்: த.
நவக்கிரக வழிபாடு செய்து, நல்லெண்ணெய்த் பம் போட்டு வழிபாடு செய்து வாழைப்பழம், பராட்சை நைவேத்தியம் செய்து வழிபட்டு வர நன்மை உண்டாகும்.) 2 - இ பர் To் படி 12 - 19 ( 1 )
பட 17 - 1 ம் தே
சோதிடகேலரி'
மே 2 |

Page 16
- (0)
12
"யில் விக்கிரகங்களின் சி
பைப் பற்றி ஸ்ரீ செல் கண்ணு ஸ்தபதியார் கூறிய கருத்து வருமாறு.
மூலஸ்தான விக்கிரகத்தின் அமைப்பு ஆயி வருடங்களுக்கு முந்தியதாகப் புலப்படுகிற ஆனால், நாகப் பிரதிஷ்டை இதற்கு முன்ன ஏற்பட்டிருக்கலாம். மூலஸ்தான விக்கிரகத்துக் பின்னால் உள்ள நாகபடம் பயங்கரமாக, சீறும் போல் இருக்கிறது. ஸ்ரீ நாகபூஷணி உற்சவ வி ரகம் லட்சணமாகவும், சாந்நித்தியம் பொருந்த தாகவும், தேஜோமயமாகவும் இருக்கிறது.
நவராத்திரி காலங்களில், ஸ்ரீ சக்ரபூஜையின் ம துவத்தினாலும் மற்றும் சில அமானுஷ்ய காரன களாலும் இவ்விக்கிரகம் அசாதாரண சோபையும் காட்சியளிப்பதை எவரும் கண்டு களித்திருக்கலாம்.
உற்சவ விக்கிரகம் சுமார் 500 வருடத்திற முந்தியதாகத் தெரிகிறது. இத்தகைய பிரகாசமுள் விக்கிரகங்களைக் காண்பதரிது. கோயிலிலுள்ள சக்கரம் பூப்பிரஸ்தாதம் செப்புத் தகட்டில் சாஸ்தி முறையில் செய்யப்பட் டிருக்கிறது.
"அந்தார்த்தம் யோகத்தில்” ஈடுபட்டவர்களுக் தியானம் செய்வதற்குத் தகுந்த சூழ்நிலை நயினா தீவு - அம்பாள் கோயிற் சுற்றாடல் காணலாம். நாலாபக்கமும் கடலினாற் சூழப்பட்
அழகிய சிறு - தீவாக -
அந்தராத்ம-யோ நTET)
1ா) மட பி.
1திட கேசரி
மே 214

றப் |
லக்
து. )
Sப்
பது. க்கி
கத்
நயினாதீவு விளங்குகிறது. பெளர்ணிமைத் தினத் தன்று நடுநிசியின்போது ராஜகோபுரத்தின் கீழ மர்ந்து தியானஞ் செய்தால் பயங்கரமானதொரு
தெய்வீக சக்தி தம்முள் இறங்குவதை உணரலாம். ஏம் பயங்கரமாக அச்சக்தி இருப்பதற்கு நம்மிடமுள்ள
குறைபாடுகளே காரணமாகும். . சுயநல வழிகளில் எல்
அகம்பாவத்துடன் செல்லும் நம்மனசானது, சக்தி வாய்ந்த தெய்வ சாந்நித்தியத்துடன் சம்மதப்படும் பொழுது ஒருவித அதிர்ச்சியை அடைகிறது.
இந்த அதிர்ச்சியானது 'நான்' என்ற அகம்பா திய வத்தை ஈடாடச் செய்வதற்கே ஏற்படுகிறது. 'நான்'
என்ற உணர்ச்சியைப் பரித்தியாகஞ்செய்ய நாம் இலேசில் இடங்கொடுப்பதில்லை. ஆனால் 'நான்' என்ற உணர்ச்சி அற்றுப் போகாதவிடத்துத் தெய்வ அருள் கிட்டாது, சித்தர்களும் யோகிகளும் இந்தச் சூழ்நிலையைப் பெரிதும் விம்பிச் செல்கின்றார்கள்.
உஷத்காலம், காலைசந்தி, உச்சிக்காலம், சாயர் Tள்
ட்சை, அர்த்தசாமம் என ஐந்து கால் நித்திய பூசை நடைபெறுகின்றது. கோயிலுக்கென நித்திய மேளம் உண்டு. சிவன், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், விஷ்ணு ஆகிய ஐவரின் பூஜைத் * தினங்கள் ஒவ்
வொரு மாதத்திலும் நடைபெறும். ஆனி மாதத்தில் ரெடி ஒய மகோற்சவம் நடைபெறும்.
திருவிழா பத்து நாள்" நடைபெறும். புரட்டா தியில் நவராத்திரி பூசை சிறப்பாக
நடைபெறும்.
இப் பகலில் *
டன்
ஸ்ரீ
குே பெ'9
நிற் |
டு நடை
ப

Page 17
சிவனின் வீதி உலாவில் தீவட்டிகள்!
சிவபெருமான் வீதியுலா அல்லது பிரகா ரத்தில் உலா வரும்போது தோரணம், கொடி போன் றவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த விருதுகளில் முக்கியமானது தீவட்டி என்னும் தீப் பந்தமாகும்.
அதில் ஒற்றைத் தீவட்டி, சூரிய தீவட்டி, தந்திர தீவட்டி, படல் தீவட்டி என பலவகைகள் உண்டு. இரவில் ஒளியைக் காட்ட பயன்படுத்தப்படுபவை இவை.
சங்காபிஷேகமும் இர வில் ஸ்ரீ சக்கர பூசையும் நடை பெறுவதுடன் விஜயதசமியன்று அம்பாயுத பூசை யும், வன்னி விருட்ச பூசையும் நடைபெறும்.
இவ்வாலயத்தில் பாரம்பரியமாகச் சந்தான கோபாலப் பிரதிஷ்டை செய்த பக்தர்கள் புத்திர சந்தான முடையவர்களாய் மீண்டும் அம்பாள் தரிச னம் செய்து விலைமதித்தற்கரிய திருவாபரணம், வாகனம், தீபம் முதலியவற்றைக் காணிக்கையாகக் கொடுத்திருக்கின்றனர்.
இந்தக் கோயிலில் அழகிய கைலாச வாகனம், சர்ப்ப வாகனம், காமதேனு வாகனம் - முதலியன | உண்டு. இவை யாவும் பக்தர்கள் காணிக்கையாகக்
கொடுத்து உதவியனவாகும்.
யாழ்ப்பாணத்திலுள்ள
சைவக் கோயில்களுக்குச் சாதாரணமாக ஏற்படும் நோய் அம்பாள் ஆல யத்தையும் விட்டுவிடவில்லை. ஆலய நிருவாகம் சம்பந்த மாக
இது வழக்குகள்

தொடரப்பட்டன. ஆனால் இப் பொழுது (நிருவாகப் பொறுப்பு ஒன்பது அங்கத்த வர்களைக் கொண்பதர்!? கர்த்தா சபையிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது.இதன் பயனாக ஆலய நிர் வாகம் சீராகவும் சிறப்பாகவும் நடைபெறுகின்றது.
நாகேஸ்வரியின் சாற்றற்கரிய "சாந்நித்யத்தையும் தேஜோமயத்தையும் அருளொழுகு வதனத்தையும் நீங்கள் உண்மையிற்கண்டு கடைத்தேற விரும்பினால் இரதோற்சவத்துக்கு ஒருமுறை சென்று பாருங்கள். அந்தச் சக்தி வெள்ளத்தில் இறங்கி ஆடிப்பாருங்கள்.
அம்பிகையின் திருமுன் நின்று அனுதின மும் போற்றுந் தொண்டர்தம் பெருமை யார் சொல்ல வல்லார் என்று வரகவி நயினை நாக மணிப் புலவரே கூறுவாராயின், அம்பிகை தேரின் மீது இவர்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் அற்புதக் காட்சியை ஒருமுறையாவது காணப் பெறுவீர்களாயின், நீங்கள் எடுத்த பிறவியாற் பயனடைந்து விட்டீர்கள் என்று சொல்லலாம்.
ஆனி மாதத்தில் இலங்கையின் , பல பாகங்களிலுமிருந்து வடபகுதிக்கு யாத்திரீகர் திரள்திரளாகச் செல்வதைக் கண்டால் அவர்கள் நயினாதீவு நாகம்மாள் ஆலயத்துக்கே செல்கின்றனர் எனத் திடமாய்க் கூறிவிடலாம். பூசைகளுக்கும் நேர்கடன்களுக்குமாக நாளாந்தம் மக்கள் இக்கோயிலுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். எனினும், ஆனி மாத பத்து நாட்களுக்கு அம்பாள் பவனி வந்து பக்தர்களை ஆசீர்வதிக்கும் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுங்காலத்தில் மக்கள் பெருந்தொகையாகச் செல்கின்றார்கள். பு.
இந்நாட்களில் துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான தோணிகளும் மோட்டார் படகுகளும் பல்லாயிரக் கணக்கான யாத்திரீகர்களும் போய்வந்து கொண் டும், ஏறி இறங்கிக்கொண்டும் இருப்பதைப் பார்க்க, பூவுலகைக் கடந்து தெய்வலோகத்திற் சஞ்சரிப் பதைப்
போன்ற பக்திப் பரவசம் ஏற்படும்.
தொடரும் குல்.சபாநாதன்
சரிபாதி

Page 18
கதிர்
மிழ் மாதங்கள் பன்னிரண்டில், ஒவ்வொ
சிறப்பு அமைந்திருக்கிறது. அதைப் போ ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அமையப் பெற்றிருக்கின்றது. இந்த அடிப்படை வைகாசி மாதமானது முருகப் பெருமானுக்கு 2 படுகின்றது. - (1)
மேலும் பன்னிரு தமிழ் மாதங்களில் வைகாசி களைப் பெற்றதாகவும் இருக்கின்றது. பன்னிரு ஆ யமானவராக கருதப்படும் நம்மாழ்வார், அமைதி, அன் முதலியவற்றை வலியுறுத்திய புத்த பெருமான், ம! புண்ணியங்களுக்கு ஏற்ப உயிர்களை விண்ணுலகத் செல்லும் எமதர்மன் ஆகியோர் வைகாசி விசாக தி தரித்தார்கள் எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
வருடம் முழுவதும் சந்தனக்காப்பில் அமைந்திரு நரசிங்கமூர்த்தி வைகாசி மாத விசாகத் திருநாளன்று காப்பினைக் களைந்து பக்தர்களுக்கு தரிசனம் த விசாக நாளன்று ஆலயங்களில் பிரமோற்சவமும், பெறுகின்றன.
வைகாசி மாதத்தில் நடைபெறுகின்ற விசேடங்க வைகாசி விசாகத் திருநாளாகும். இது முத்தமிழ்
சோதிபதேசம்
ம்ே.

என்றிற்கும் ஒவ்வொரு தனிச் எலவே, 27 நட்சத்திரங்களில் விதமான தனித்தன்மை டயில் நோக்கும் பொழுது உகந்த மாதமாக கருதப்
மாதம் பல சிறப்பு ழ்வார்களில் முக்கி சபு, ஆசையின்மை னிதர்களின் பாவ திற்கு அழைத்துச் எத்தில் தான் அவ
மக்கும் அகோபிலம்
1 மட்டுமே சந்தனக்
ருகின்றார். வைகாசி
வசந்த உற்சவமும் நடை
களில் முக்கியத்துவம் வாய்ந்தது
கடவுளான முருகப் பெருமான் அவதரித்த

Page 19
தே டே கங்
அ
ஆ
கெ
நட்
நந்
நன்னாளாகும். வைகாசி மாதத் கல தில் விசாக நட்சத்திரத்தில் வரு தீட் கின்ற பௌர்ணமி தினமே வி வைகாசி விசாகம் என்று போற் றப்படுகின்றது. விசாக வேந் தனாம் முருகப் பெருமான் அவதரித்த இந்நாளில் எல்லா முருகத் தலங்களிலும் மிகச் கப் சிறப்பாக விழா எடுத்துக் கொண்டாடப்படுகின்றது.
விசாகத் திருநாளன்று பக் |
தர்கள் விரதமிருந்து முருஆ கப் பெருமானை வழிபட் செ டால் நிறைந்த ஞானம், குறைவற்ற செல்வம், தி
புத்திர பாக்கியம்
கெ முத லியவை அமைந்திடும் என்பது நம் பி க்  ைக .  ைவ க ா சி விசாகத்தை சர முன்னிட்டு திருச் செந் தூரில் முரு முன் கனுக்கு 10 படு நாட்கள் சிறப் பான விழா நடை சீரு  ெப று கின்றது.
தூ த் து க் கு டி மாவட்டத் தில் ஆழ்வார் திரு நகரி என்கிற திருத்தலத்திலும்  ைவ க ா சி
சுகம் தரும் சூரிய விசாகம் சிறப்பாக அ னு ஷ் டிக் கப்
தொன்று தொட்டே | ப டு கி ன் ற து .
பின்பற்றி வந்த ஒ நம்மாழ்வார்
சூரிய நமஸ்காரம். இது அ வ த ரி த் த
மனம் உறுதி பெறவும், - அ வ த ா ர த்
உதவுகிறது. சூரிய ந தலமும் திருநக
உட்படுத்தியே உட ரியே என்பது
செய்து வருகின நோக்கற்பாலது.
ஒரு காலத்தில் சூர பத்மன் என்கின்ற அசுரன் இருந் தான். அவனது கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத ரிஷிகளும் தேவர்களும் சிவபிரானிடம் சென்று அவ்வசுரனின் கொடு மைகளிலிருந்து தம்மைக் காத்தருளும் படி வேண்டிக் கொண்டார்கள், கருணைக் கடலான ஈஸ்வரன், சூரபத்மனது துன்பங்களி
சர் லிருந்து தேவர்களைக் காப்பாற்றிடத் திரு
க வுளம் கொண்டார். தன்னுடைய
நெற்றிக்

ரணில் இருந்து ஆறு பொறிகளைத் தோற்று
தார். அந்த ஆறு தீப்பொறி தம், வாயு, அக்னி ஆகிய வர்களால் கங்கையில் கொண்டு ாய் விடப்பட்டன. பின்னர் அவை
கையினால் சரவணப்பொய்கையில் சேர்க் பட்டன.
சரவணப் பொய்கையில் ஆறு பொறிகளும் ஆறு புத குழந்தைகளாக உருவெடுத்தன. விஷ்ணு ருமான் கார்த்திகைப் பெண்கள் மூலமாக அந்த று குழந்தைகளுக்கும் பாலூட்டிச் சீராட்டி வளர்க்கச் பதார். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நவான ஆறு பொறிகளின் மூலமாக அவதரித்த தக்குழந்தைகளுக்கான தினமாக வைகாசி விசாகம் ாண்டாடப்படுகின்றது. பின்பு உமையம்மை இந்த று குழந்தைகளையும் எடுத்தணைத்து, ஆறு முகம் ாண்ட ஒரே குழந்தையாக உருவாக்கினார்.
இவ்விதமாகவே விசாக வேந்தன் என்று போற்றப் ம் முருகப் பெருமான் அவதரித்தார். சரவணப் பொய்கையில் தோன்றியதால், முருகன், வணன் என்ற பெயரை அடையப் பெற்றார். விசாக சத்திரத்தில் முருகன் தோன்றியதாலேயே இந்த நாள் வைகாசி விசாகத் திருநாளாக உலகெங்கினும் ருகன் ஆலயங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப் கிென்றது.
முருகன் ஆறு குழந்தைகளாக இருந்தபொழுது 5டன் வளர்த்த காரணத்தினால், ஆறு கார்த் திகைப்
பெண்களையும் கார்த்திகை நட்சத்திரங் களாக விண்ணில் என்றென்றும் பிரகாசித் திருக்கும்படி அருள் செய்தார் முருகன்.
ஞான வடிவானவன் முருகன், சச் சிதானந்த ரூபனாகிய முருகனை அம்மை யப்பரோடு அமைந்த சோமாஸ்கந்த வடி விலே வணங்குவது தான் சாலச்சிறந்தது
என்கின்றார்கள் ஆன்மீகச் சான் 9 வழிபாடு
றோர்கள்.
- மனிதர்கள் விரும்பினாலும் பாரத மக்கள்
விரும்பாவிட்டாலும் இன்பம் ரு செயல்
துன்பம் என்னும் இரு வேறு 1 உடல் மற்றும்
நிலைகளை அவர்கள் சந்தித் அமைதியாகவும்
துத் தான் ஆகவேண்டும். மஸ்காரத்தை
மனிதர்கள் வாழ்விலும் Dபயிற்சிகள்
இரவு, பகல் போல இன்பமும் எறனர்.
துன்பமும் மாறி மாறி வருகின் றது. ஆனாலும், மனம் ஒரு போதும் தடுமாறக்கூடாது. மனம்,
மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்ல தயே சிந்திக்க வேண்டும் என்பது தான் மனுஷ இயின் அடிப்படையிலான நியதியாகும். இதற்கான அலறிவைத் தரும் ஞானபண்டிதனாக முருகன் அருள்
லிக்கின்றார்.
வைகாசி விசாக நன்னாளில் ஞான பண்டிதனைச் ணடைந்து இம்மையில் செல்வமும் மறுமையில் தலோகத்தில் வாழும் பாக்கியமும் பெற்றிடுவோம்.
8. ஆகாஷ்
தோதிகேசரி
மே2வ4"

Page 20
பாடIT,
ந்து ஆலயங்கள் பெரும்பாலானவ
றில், சிற்பிகளின் கைவண்ணத் உலகுக்கெல்லாம் பறைசாற்றுகின்ற வி தில், மிகவும் நுணுக்கமான சிற்பக்கம் மேலோங்கி இருப்பதைக் காண முடிகின்ற சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கை அத ஓவியக்கலை ஆகியவை அனைத்து
தெய்வ வழிபாடுகளுடன் நெருங்கி தொடர்புடையனவாக இருக்கின்றன.
சொல்லப்போனால் இந்தக் கலைக் யாவும், ஆன்மீகத்திற்கு அடிப்படை ஆ ரமாகவும், மேலும் ஒன்றை ஒன்று சார்ந் ருப்பதாகவும் உள்ளன. கலைகளின் இரக யங்களும் ஆன்மீகத்தில் தான் பொதிந் கிடக்கின்றன என்றும் கூறியுள்ளனர் சா
றோர், இதைத்தான் “சிற்ப வித்யா ரகசிபே உபநிஷத்” என விஸ்வகர்ம பழம் பெரு (நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தி கொணார்க் என்னும் இடத்தில் உள்ள சூரியனார் ஆலயம். நவக்கிரகங்களி தலைவரும், ஸ்ரீராமனின் குலதெய்வம் மான சூர்ய பகவான், இந்த உலகுக்கெ
லாம் ஒளி என்கின்ற செல்வத்தைக் கா 11. மெல்லாம் கொடுத்து பூமியிலுள்ள ஜீ ராசிகள் அனைத்தையும் வாழ வைக்கி
றார்.
சூரியனை வணங்கி வழிபடுவத காகப் பல பண்டிகைகள் உலகின் ப
கலைத்திற்கு
பாகின
கோயி
பாங்கா

5
பாகங்களிலும் கொண்டா த டப்படுகின்றன. அதே
போல் சூரியனுக்கு பி ர த் யே க ம ா க க் சில இடங்களில்'
கோயில்கள் கட் ம் ட ப் ப ட் டு ள் ள ன .
அவற்றுள், கொணார்க்
கின் சூரியனார் கோயில் ள் மிகவும் முக்கியத்துவம் தா வாய்ந்ததாகும். தி இந்தக் கோயில்,
கிழக்கு கங்கை வம் சத்தைச் சார்ந்த நர சிம்மதேவ மன்ன னால் 1250-ம் ஆண்டு வாக்கில் கட்
டப்பட்டதாகும், இதனை 'கருப்பு ல் பகோடா' என்றும் அழைக்கிறார்கள். து இவ்வாலயத்தில் உள்ள பகுதிகள் யாவும் நுண்ணி ன் யமான வேலைப்பாடுகளைக் கொண்ட சிற்பங்கள் நிரம்
பப் பெற்றதாகும். பெரியதொரு ரதத்தைப் போன்ற தோற்றத்தில், அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ள சக்கரங் கள், தூண்கள் மற்றும் சுவர்களைக் கொண்டுள்ளது இந்த ஆலயம். சூரியனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் பெரும் பகுதிகள் சிதைவுக்குள்ளாகி விட்டன.
பிரம்மிக்கத்தக்க படைப்பான இந்த ஆலயத்தைச் ல் சில தொலைக்காட்சிகளும், பிரபலமான பத்திரிகைக
வெ
நி சிகB:=

Page 21
ளும், உலகின் ஏழு அதிச யங்களில் ஒன்றாக முன் னிலைப் படுத்தியுள்
ளன.
 ெக ா ண ா ர் க் ஈஎன்ற சொல் , கோ (மூலை) மற்றும் ஆர்கா (சூரியன்) என் பவற்றிலிருந்தும் வந்த தாகும். இதற்கு "சூரிய மூலை” எனப் பொருள் படுகின்றது.
ஆ ர ம் ப த் தி ல் கொணார்க் சூரிய னார் ஆலயம் சந்திர பாகா.
ஆற்றின் கரையில் எழுப்பப்
பட்டது. சூரியனின் ர த த்  ைத ப்
போல் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் அதி உன்னத சிற்ப வேலைகளுடன் கூடிய ஒன்பது சோடிச் சக்கரங்களும் மற்றும் ஏழு சோடிக் குதிரைகளும் ரதத்தை இழுத்துச் செல்வது போன்ற அமைப்புடன் உள்ளன. இந்த ஆலயம் கட்டுவதற்காகக் கையாளப்பட்டுள்ள கட்டிடக் கலைப்பாணியானது "கலிங்கா பாணி” எனச் சொல்லப்படுகின்றது.
ஆலயம் கிழக்குத் திசையை நோக்கி, சூரியனின் முதற்கதிர் முக்கிய வாயிலின் வழியாக உட்புகுமாறு. கவனமாகப் பார்த்துக் கட்டப்பட்டுள்ளது. ஆலயம் முழுவதும் "கொணாடாலைட்” பாறைகளைக் கொண்டு

எழுப்பப்பட்டுள்ளது. - முதன் முதலில் கட்டப்பட்ட 229 அடி உயரமுள்ள கரு வறை, பின்னர் இடிந்து விழுந்து விட்டது. தற்போதுள்ள ஆல் யத்தில் 128 அடி உயரமுள்ள "ஜெக்மோகனா” எனும் பார்வை யாளர் மாடம் முக்கியமானதாக உள்ளது. - தற்போது ஆலயத்தினுள் ம்
நிலைத்து நிற்பவற்றுள் " "நட்பு , மந்திரா” எனப்படும் நடன அரங்கம் மற்றும் "போக காவல் மண்டபா" எனும் போசன அரங்கம் முதலியன குறிப் பிடத்தக்கவை.
பிரதான ஆலயத்தின் தென் மேற்குத் திசையில் சூரியனின் மனைவியான மாயாதேவிக்கு ஒரு ஆலயம் இருக்கின்றது.
கோணார்க்கின் சூரியனார் " கோயில், ஒரு வைணவ ஆல் . யம் என்பதை நிரூபிக்கின்றது வகையில், பலராமர், வராஹர்ன் மற்றும் திரிவிக்கிரமர் சிற்பங் களும் ஆலய வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
நவந்தன்:

Page 22
வரன் அதிபர், 4. திருவாளர் சதாசிவம் (முன்னாள்
தலைவர்), 5. திரு. செல்வராஜ் (ராமநாதன்).
நிர்வாக சபை உறுப்பினர்கள்.(இளைஞர் அணி) திரு.வசந்தகுமார், திரு.ஆனந்தராஜா, திரு.பாபு, திரு.சுந்தர்ராஜ், திரு.மோகனா, திரு.அருள், திரு. ஸ்ரீகாந்த், திரு.புஷ்பராஜா, திரு.கருணா சேகர், திரு. பாலேந்திரன், திரு.திருநாவுக்கரசு, திரு.திவாகரன், திரு.தினேஸ், திரு.செந்தூரன், திரு.சுரேஸ்.
மேல் தரப்பட்டுள்ள நிர்வாக சபையானது கூடியி "ருந்த மக்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப் பட்டதுடன் கோயில் திருப்பணிகள் நிறைவடையும் வரையில் இவர்களின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.)
தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக சபையினர் அனை வருக்கும் வாழ்த்துக் கூறிய குருக்கள், தெரிவு
மிகு ஸ்ரீ
செய்யப்பட்ட நிர்வாக சபையும் தோட்ட மக்களும் ஒன்றிணைந்து தேவஸ்தானத்தின் புனருத்தாபன திருப்பணிகளை மிக விரைவில் தொடங்க வேண்டும் என்றும் அதற்கு வெகு விரைவில் ஒரு நல்ல நாளில் இக்கோயிலில் அடிக்கல் நாட்டப்பட வேண்டும் என வும் அதனைத் தொடர்ந்து திருப்பணி வேலைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
பின்னர் தேவஸ்தானத்தில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபைக்கு ஆசி வேண்டியும் தேவஸ்தானத்தின் திருப்பணி வேலைகள் தங்குதடைகள் எதுவுமின்றி இடம்பெறவும் சிறப்பு பூஜைகளை நடாத்தி பொதுக் கூட்டத்தை இனிதே நிறைவு செய்தார்.
தேவஸ்தான மீள் புனருத்தாபன 4 * திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா |
இதன் தொடர்ச்சியாக, தேவஸ்தானத்தின் திருப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவும், இறைவன் திருவருளுடன் மங்களகரமாக தொடங்குமுகமாக,

(சென்றவாரத் தொடர்ச்சி) இப்பொதுக்கூட்டமானது
ஆரம்பமாவதற்கு முதல் இறைவனிடம் ஆசி வேண்டி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜைகளை செய்த குருக்கள், பூஜைகளை முடித்துக் கொண்டு அனைவருக்கும் தீபாராதனை காட்டி விபூதி பிரசாதம் வழங்கிய பின்னர் நிர்வாக சபைத் தெரிவிற்கான பொதுக்கூட்டத்தினை மங்கள கரமாக ஆரம்பித்து வைத்து அக்கூட்டத்திற்கு தலை மையேற்று உரையாற்றினார். அவ்வுரையில் ஒரு ஊரில்
கோ யி லி ன்
முக் கி
ய த் து வ ம்
அக்கோயிலை நிருவகிக்கத் தேவையான நிர்வாக சபையின் முக்கியத்துவம் அவ் வூர் மக்களின் கடமை போன்றவற்றை விளக்கிக் கூறிய பின்னர் இத்தேவஸ்தானத்தின் நிர்வாக சபையைத் தெரிவு செய்யுமாறு கூடியிருந்த மக்களிடம் கோரிக்கை விடுத்தார். - - -
இக்கோரிக்கையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட
நிர்வாக சபை -2010. 1 :
தலைவர் திரு.ம.சந்திரசேகரன், உபதலைவர் 1. திரு.வேலு கங்காணி (பூசகர்) 2. திரு.ஏ.சுரேஸ்குமார், செயலாளர் திரு.சி.நிரஞ்சன், உப செயலாளர் 1. திரு. சு.சண்முகநாதன் (சனா), 2. திரு.பி.பரமகுரு, பொரு ளாளர் திரு.தமிழ்ச்செல்வன், உப பொருளாளர் 1 திரு. லோகநாதன், 2. திரு.இரா.சசிகுமார், ஆலோசகர்கள் 1. திரு.ம.சிதம்பரம் பிள்ளை (மாரிமுத்து), 2. திரு.பிரம்ம அதர் மா.கிருஷ்ண மேனக் குருக்கள், 3. திரு.யோகேஸ்
NT ) சோதிட்கேசரி

Page 23
05/09/2010 ஞாயிற்றுக்கிழமையன்று தேவஸ்தானத் தில் அடிக்கல் நாட்டும் விழாவும் கணபதி ஹோமம், பூமி பூஜை, பரிகார பூஜை என்பன ஏற்பாடு செய்யப் பட்டன. அன்றைய தினம் இடம்பெற்ற உற்சவ கிரிகை களை பிரம்மஸ்ரீ மா.கிருஷ்ண மேனக் குருக்கள் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நடாத்தி வைத்தார்.
அடிக்கல் நாட்டும் விழாவிற்கு பிரதம விருந்தி னராக எமது பிரதேசத்தின் நிர்வாக இயக்குனர் திருவாளர்.உபுல் ஜெயசேகர - (ஹப்புகஸ்தன்னை பிளான்டேசன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தோட்டப் பிரிவுகளின் துரைமாரும் தலைவர்களும் பிரதேசத்தைச் சூழ உள்ள கோயில்களின் பரிபாலன
" வாள் முன்
சபையினரும்
விஷேட விருந் தினர்களாக இவ்வூரினைப் பிறப்பிடமாகவும் கொழும்பினை வதிவிடமாகவும் கொண்ட சில தொழி லதிபர்களும் கலந்து சிறப்பித்தனர். பெரும் திரளான மெய்யடியார்களும் மேற்படி நிகழ்வில் கலந்து சிறப் பித்தனர்.

இதன் சிறப்பம்சம் என்னவெ ) னில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட எமது பிரதேசத்தின் நிர்வாக இயக்குனர், தேவஸ்தானத்தின் வரலாற்றினை பும் அதன் அமைவிடத்தினையும் பார்த்து வியந்து, உடனடியாகவே கோயிலினைச் சுற்றியிருந்த 10 பேர்ச்சுக்கும் மேற்பட்ட தேயிலை பயிரிடப்பட்டி ருந்த நிலப்பரப்பினை ஆலய நிர்மாணப் பணிகளுக் காக தேவஸ்தான நிர்வாக சபையினரிடம் கையளித் தமையே.
தேவஸ்தான இளைஞர் அணியினரின்
சிரமதான நிகழ்ச்சித் திட்டம் ' இதனைத் தொடர்ந்து தேவஸ்தான திருப்பணி களை விரைந்து தொடங்குமுகமாக தேவஸ்தான நிர் வாக சபையின் அனுமதியுடன் ஸ்ரீ வாள் முனியாண்டி தேவஸ்தான இளைஞர் அணியினர் கடந்த 2010ம் வருடம் நவம்பர் மாதத்தில் சிரமதான நிகழ்ச்சித் திட்ட மொன்றை ஏற்பாடு செய்து அதன் மூலம் தேவஸ்தான சுற்றுப்புறத்திலுள்ள பாரிய மரங்களில் உள்ள பெரிய கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியதுடன் ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்காக புதிதாக வழங்கப்பட்ட காணியினையும் அதனைச் சூழ வுள்ள காடுகளையும் அழித்து தேவஸ்தான சூழலை சுத்தப் ) படுத்தினர்: (1) -
இதன் தொடர்ச்சியாக 06/11/2010 சனிக்கிழ மையன்று தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் இடம் பெற்றது.! - தொடர்ந்து கட்டிட திருப்பணிகளை ஆரம் பிக்கும் முன் தேவஸ்தான சுற்றுப்புறத்திலுள்ள மண் மேடுகளை வெட்டி அப்புறப்படுத்தல், பாரிய கற்பாறைகளை உடைத்து தேவஸ்தானத்தைச் சுற்றி கருங்கல்லினால் கட்டிடம் கட்டல், பள்ளங்களை நிரப்பி தரையைச் சமப்படுத்தல் போன்ற வேலைகளை கட்டிட ஒப்பந்தகாரர்களுடன் இணைந்து இளைஞர் அணியினர் மும்முரமாகச் செய்தனர்.
: தேவஸ்தான புனருத்தாபனப் பணிக்கு பொருளுதவி திரட்டும் பணிகள் நடைபெற்ற விதம் பற்றி அடுத்த இதழில் வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.
சோதிடகேசரி

Page 24
கலவிக். விற்க
144"
9 ஹயக்ரீவர் திருமாலின் அவதாரமாகத்
தோன்றியவர். தசாவதாரங்களுக்கு முற் கயல் ம் பட்ட காலத்திலே இவர் மனித உடலுடனும் 6
குதிரை முகத்துடனும் தோன்றியவர். இவரை பரி முகன் என்றும் சொல்வார்கள்.
ஒரு முறை பிரம்ம தேவர் உறக்கத்தில் இருக்கும் அ வேளையில் மது-கைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங்களை திருடிச் சென்று அதன் பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் இலைந்த நான்முகனும் வேதங்களைக் காணாது
சோதிட்கேசரி 5, 1) த 'மே 2014

கடவுள்" Sளிவா.
மகாவிஷ்ணுவிடம் முறையிட அவரும் அவற்றை ட்ேடு வருவதற்காக ஹயக்ரீவராக உருவெடுத்துச் சென்றார்.
பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத் பில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உண்டு பண்ணி அதன் வழியே வந்த அரக்கர்களிடம் போரிட்டு அவர்
ளை அழித்தார்."
பின்னர் வேதங்களை மீட்டு வந்து கல்வியறிவு நானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார். பின்னர் வேதத்தை படைப்புத் தெய்வம் பிரம்மாவிற்கே ஆவணி
1 1 1 16 (', ' 111111 | L3 - 1; - யேர் - 4,

Page 25
9ெ (1)
மாதப் பெளர்ணமி அதாவது (சிரவணப்பெளர்ணமி) வ நாளில் சுடர்விட்டுப் பிரகாசிக்கக் கற்றுக்கொடுத்தார் அ எனப் புராணங்களில் சொல்லப்படுகிறது.
ஆக, கல்வி, கலை ஞானத்தின் தெய்வங்களுக்கு டு எல்லாம் குரு ஸ்தானத்தில் இந்த ஹயக்ரீவர் உள்ளார். எனவே இவரைப் போற்றி வழிபடுபவருக்கெல்லாம் கல்வி சிறப்புற அமையும். 'தூய மெய்ஞ்ஞான வடிவ
மும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு பி 9: யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவரை த " வணங்குகிறேன்' என்று போற்றித் துதிக்க வேண்டும்.
அவருடைய குதிரை முகம், சூரியனையும் 6 வெல்லக் கூடிய ஆற்றல்மிக்க பேரொளியைப் பெற்றுள் ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, 6 அபயம் என விளங்கும் அவர், லட்சுமி ஹயக்ரீவராக, . வரதஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பலவித வடிவங்களிலும் விளங்
வளம் தரும் நெய் தகுகிறார். கல்வியின் ஆக்கபூர்வ
ஸ்வாமி வழி வளர்ச்சிக்குத் தடையில்லாது
அஷ்டமத்துக் குருவில் பிள்ளைகள் அனைவரும் மன
ஏற்படும் தடைகள் அ அமைதியுடன் கல்விகற்று
விதத்தில் தனலாபம் சிறப்புடன் தேர்ச்சி அடைய
வேந்தன்பட்டி நெய் * ஹயக்ரீவர் துதி, காயத்திரி
வழிபட்டு வருவதே முதலியவற்றை தியானித்தல்
நிலையை உயர்த்துப் அவசியமாகிறது. 4
மூர்த்தியை வழிபடு கல்வி கடவுள் ஹயக்ரீவர் பற்றிய சிறப்புச் செய்திகள் சில
வற்றை அறிந்து கொள்வோம்
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் பார்வை அடி - ம யார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் ெ கொண்டது. ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33 துதிகளையும் பொருள் உணர்ந்து ச பாராயணம் செய்தால் அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற முடியும், !
ஹயக்ரீவர் எழுப்பும் 'ஹலஹல' என்ற கனைப்புச் சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை அ உணர்த்துவதாக சொல்கிறார்கள். ஹயக்ரீவர் மூல மந்தி ரத்தை நாம் வாய்விட்டுச் சத்தமாக சொன்னால்,
ஹயக்ரீவர் நம் அருகில் நேரில் இருப்பது போன்ற ெ 41 உணர்வை ஏற்படுத்துவார்.
* > ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் வ எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் மீ
ஆற்றலை கைவரப் பெறுவார்கள். பக்தர்கள் நல் வழி பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீ க ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாக வ வும் உள்ளார். 4
உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய இ வியாச முனிவருக்கு ஸ்ரீ ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாக கூறப்படுகிறது. -
தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் வி பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தே வ கங்களை ஹயக்ரீவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் 'ஓம்' எனும் பிரணவ சொரூபமா உ கவும் அதன் அட்சரங்களாகவும் இருப்பதாகக் கருதப் சி படுகிறது.
பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஸ்ரீ ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன. ஸ்ரீ நி
உ (.
உ (1, 4
.

23ம்.
ஹயக்ரீவரைப் பற்றி லேசாகச் சிந்தித்தாலே போதும். அது நம் மனதின் தாபத்தைப் போக்கி குளிர்ச்சியை ற்படுத்தி விடும். புண்ணியம் செய்தவர்களால் மட்* மே ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க, முடியும். ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும்? க்தர்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும். |
ஹயக்ரீவரின் பாத கமலங்களை கெட்டியாகப் டித்துக் கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய லையெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.
ஸ்ரீ ஹயக்ரீவர் தன் கையில் காட்டும்.' நானமுத்திரையின் மகிமை அளவிடற்கரியது.
ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச். (சய்து நம் மனதில் உள்ள மாசுவை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது.
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தைப் பக்
தியுடன் பாராயணம் செய்தால் கவி, நந்தீஸ்வரர்
- பாடும் வல்லமை உண்டாகும். பாடு!
ஹயக்ரீவர் கவசம் அதிக ர ஆதிக்கத்தால்
ஆற்றல் கொண்டது. இந்தக் புகலவும், தக்க
கவசத்தை நம் உடம்பு பகுதி) > குவியவும்,
களை தொட்டுக் கொண்டு நந்தீஸ்வரரை
படித்தால், எந்தத் துன்பமும் நாடு, செல்வ
வராது. ம் தெட்சிணா
ஸ்ரீ ஹயக்ரீவர் கவசத்தை வது நல்லது.
தினமும் 3 தடவை படிப்பவர் கள், பிரகஸ்பதிக்கு நிகரான அறிவைப் பெறுவார்கள்.
ஸ்ரீ ஹயக்ரீவர் துதிகளில், ஸ்ரீ த்வாதி ராஜ சுவாமிகள் இயற்றிய துதியே புகழ் பற்றது. - ஆன்மீகப் பேச்சாளர்கள், சோதிடர்கள், கவிஞர்கள், ட்டத்தரணிகள் போன்றவர்களுக்கு ஸ்ரீ ஹயக்ரீவரின்அருள் அவசியம். சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு:
ஹயக்ரீவருக்கு உண்டு.
வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும் சுமார் 750 ) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருமான வேதாந்த தசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல் கலைகளிலும் றந்து விளங்கினார். ஹயக்ரீவர், எப்போதும் பளீர்! வள்ளை நிறத்தில் இருப்பார். )
அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்-கி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. * - சுவாமி தேசிகருக்கு ஹயக்ரீவர் எந்தக் கோலத்தில், சாட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில் திரு" பாஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார். ராஜா & ஆட 4 *.
புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பதா
வும் நம்புகிறார்கள். குதிரை போல கனைத்து இவர், அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக பழிபட்டதாக புத்த மதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஹயக்ரீவர்தான் லலிதா ஸமஹஸ்ர நாமத்தை பதேசம் செய்தவராவார் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், ரக யங்களில் மிகவும் ரகசியமானது என்று ஹயக்ரீவர். 5றிப்பிட்டுள்ளார்.
ஆடி பவுர்ணமியில்தான் ஹயக்ரீவர் அவதாரம் கழ்ந்தது என்பார்கள்.
சோதிடகேசரி,

Page 26
அம்பலப்ப
**** **சி
3ெ, :தி:
யுதிஷ்டிரா சூரிய பகவான். அட்சய பா
சோதிட கேசரி நீயா .."

திரெளபதியும், பாண்டவர்கள் ஐவரும் கானகம் சென்றனர். ஆறாத் துயரம் கொண்ட நகரமக்கள், பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றோரை ஏசிய வண்ணம் அவர்களைப் பின் தொடரலானார்கள். மக்களது இந்த அன்பு யுதிஷ்டிரரை நெகிழ வைத்தது. நாட்டுக்குத் திரும்பச் செல்லுமாறு அவர்களை அன்புடன் கேட்டுக் கொண்டார் அவர். அவர்களும் அழுதவாறே வந்த வழியே திரும்பினர். '
பின்னர் பாண்டவர்கள் தங்கள் தேரில் கங்கைக் கரையை அடைந்தனர். கங்கையில் நீராடி மரங்களின் அடியில் அன்றிரவைக் கழித்தனர். அவர்களுடன் வந்திருந்த பல சான்றோர்களும் பெரி யோர்களும் அவர்களைப் பிரிவதில்லை என்பதில் பிடிவாதம் காட்டினார்.
திரும்ப மறுத்த அவர்களை நோக்கி யுதிஷ்டிரர் கூறினார் - “உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இந்திரபிரஸ்தம் திரும்பி விடுங்கள். நான் விரும்பினாலும் கூட உங்களை என்னுடன் வருவதற்கு அனுமதிக்க இயலாத நிலை யிலிருக்கிறேன். வனவாசம் என்பது அத் தனை எளியது அல்ல. விதிவழி செல்ல எங்களை அனுமதித்து, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்.” ஆனாலும் அவர்கள் திரும்புவதாக இல்லை.
நீக்கு அளித்த த்திரம்

Page 27
வருகின்ற துன்பம் எதுவாயினும் பாண்டவர்க ளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தனர். அவர்களுக்கு உணவு கூடத் தர இயலாத நிலைமையில் இருந்த யுதிஷ்டிரர் பெரிதும் வருந்தினார்.
இந்தப் பிரச்சினை குறித்து தன் சகோதரர்களிடமும் குரு தெளம்யருடனும் கலந்து ஆலோசனை செய்யலா
னார்.
தௌம்யர், யுதிஷ்டிரரிடம் சூரியதேவனை உதவி கோரிப் பிரார்த்திக்கும்படி ஆலோசனை கூறினார்.
"பூமியின் இத்தனை செல்வவளங்களுக்கும் உணவு வகைகளுக்கும்சூரியனேஅதிபதி.அவரைச்சிந்தையில் இருத்திப் பிரார்த்தித்தால் அவர் உங்களுக்கு உதவு
வார்” என்றார் தௌம்யர். யுதிஷ்டிரரும் பக்தி சிரத்தையுடன் சூரிய மந்திரங்களை ஜெபித்து, பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.
அவரது பிரார்த்தனைகளுக்கு மனமிரங்கிய சூரியதேவனும் அவர் முன் தோன்றி, "உன் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டேன். உன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் கானகத்தில் வாழும் இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளும் தட்டாமல் உணவு கிட்ட நான் அருள்புரிகிறேன். இதோ, இந்தப் பாத்திரத்தை ஏற்றுக் கொள். இது அட்சய பாத்திரம். இதில் உணவு ஒருபோதும் வற்றாது. எப்பொழுதும் நிறைந்தே இருக்கும். திரெளபதி இந்தப் பாத்தி ரத்தை வைத்து உணவினைப் பகிர்ந்து அளிக்கும்
வரையில் இதில் உணவு குறையாது” என்று கூறி யுதிஷ்டிரரிடம் அட்சய பாத்திரத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.
அதை திரெளபதியிடம் தந்தார் யுதிஷ்டி ரர். சிறிது உணவைத் தயார் செய்து அந்தப் "பாத் திரத்தில் வைத்தாலும்கூட அது எப்போ
- தும் நிறைந்தே இருந்தது. திரெளபதியும் அனைவருக்கும் உணவளித்து முடித்தபின்னர் "கடைசியாக உண்பாள். அவள் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரத்தி 1லிருந்து உணவு தீர்ந்துவிடும்.
யுதிஷ்டிரர், தௌம்யருடனும் பெரியோர்களுடனும் தெளம்ய - புவனம் சென்றார். -- படித்து -
பாண்டவர்கள் கானகம் சென்ற பின்னர், திருதராஷ்டிரர் விதுரரை அழைத்து, "நாம் இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார். அறி வாளியான விதுரர் அதற்கு, "நான் சொல்லும் ஆலோசனை ஒன்றே ஒன்றுதான், அதுவும் உங்களால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட *மாட்டாது என்று எனக்குத் தெரி யும். இருப்பினும் சொல்வது என் கடமை. பாண்டவர்களைத் திரும்ப அழைத்து அவர்களுக்குரிய அரசை அவர்களிடம் திரும்பத் தருவதே சிறந்த வழி. அதை நீங்கள் செய்யவில்லை என்றால் உங்கள் புத்திரர்களின் அழிவி
இதுவேயாக
1ம், MiெHA9ாரபால

வெண்ணந்தூர் முருகனுக்கு வடை மாலை
வெண்ணந் தூரில் உள்ள விசுவ நாதேஸ் வரர் ஆலயத்தில் மேற்குபுற கோஷ்டத்தில் அண்ணாமலையாரும், வடக்குப்புறகோஷ்டத்தில் பிரம்மாவும் அருள் பாலிக்கின்றார்கள். துர்கை யம்மனுக்கும், சண்டிகேஸ்வரருக்கும் சிறிய அளவில் ஆலயத்திலேயே சன்னதிகள் உள்ளன. வடமேற்கு )
மூலையில் முருகன் வள்ளி "தெய்வானையுடன்
தனிக் கோவிலில் வீற்றிருக்கின்றார். திருமணத்தடை உள்ளவர்கள் செவ்வாய் கிழமையன்று இந்த முருகனுக்கு வடைமாலை அணி வித்து பக்தியுடன் வழிப்பட்டு வந் தால் திருமண தடைகள் விலகி நல்லபடியாக திருமணம் - மிக விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
னைக் காணத் தயாராகுங்கள்”
என்று கூறினார். விதுரரின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கடுங் '' கோபம் கொண்டார் திருதராஷ்டிரர்.
"நீ எப்போதும் பாண்டவர்களின் நன்மைக்காக அவர்கள் சார்பாகவே பேசுகிறாய். நமது நன்மைக்கா கப் பேசுவதில்லை. பாண்டவர்களுக்காக என் பிள் ! ளைகளை நான் எப்படிப் புறக்கணிக்க முடியும்? ஆறு தல் சொல்வதற்குப் பதிலாக என்னைப் புண்படுத்துகி றாய். நடக்க முடியாதவற்றைச் செய்யும்படி கூறுகி றாய். இங்கிருந்து போய்விடு: நீ இங்கிருப்பதே எனக் குப் பிடிக்கவில்லை” என்று வெறுப்புடன் கூறிவிட் டுச் சபையை விட்டு அகன்றார். விதுரரும் பாண்டவர் களைச் சந்திப்பதற்காக உடனடியாகக் கானகம் சென் றார்." "
! பாண்டவர்களை விதுரர் காம்யக வனத்தில் சந் தித்தார். விதுரரைக் கண்டதும் யுதிஷ்டிரரின் மனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது. பாண்டவர்கள் காட்டில் வசிப்பதைப் பார்த்த விதுரரின் உள்ளம் சொல்லொணா வேதனையால் வாடியது. அவர்களிடம் தனக்கும் திரு தராஷ்டிரருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாட்டினைக் கூறினார் விதுரர்.
விதுரர் சென்றபின் அனைத்தையும் எண்ணிப் பார்த்த திருதராஷ்டிரர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நினைவிழந்து கீழே விழுந்தார். நினைவு திரும்பிய பின்னர் அவர் சஞ்சயனை அழைத்து, கண்களில் நீருடன், “சஞ்சயா, உடனடியாகச் சென்று விதுரனை அழைத்துவா. அவன் தெய்வம் போன்ற வன்” என்று கட்டளையிட்டார். விதுரரைச் சந்தித்த சஞ்சயன் அரசரின் நிலைமையைத் தெரிவித்தான். சகோதர வாஞ்சை மிக்க விதுரரும் பாண்டவர்களை
ஆசீர்வதித்துவிட்டு அஸ்தினாபுரம் திரும்பினார்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம்
சோதிடகேசரி ( 2012 ) 1 YES *** 2014"

Page 28
"தய குப்தன் என்ற அசுரன் தேவர்க
ளுக்குத் தொந்திரவு கொடுக்க, இவனை சனி தோசம் பிடிக்க, அதனால் அவன் நவக் கிரகங்களை எதிர்த்துப் போரிட, பயந்து போன நவக்கிரகங்கள் திருவாரூர் வந்து சிவனிடம் முறையிட, சிவன், 'என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்தத் தொந்திரவும் கொடுக்கக் கூடாது' என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களைக் காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் இங்கு நேர் கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்திருக்க, பக்தர்களுக்கு நவக்கிரகங்கள் தொல்லை கொடுக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க விநாயகர் கிரகங்க ளின் சன்னதியில் உள்ளார். - இந்தத் திருவிளையாடல் நடந்த திருத்தலமே திருவாரூர் தியாகராஜர் ஆலயம்.
திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் தினமும்
முக்தி

மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோச கால பூஜை நடைபெறுவது நித்ய பிரதோசம். இந்த பிரதோச கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர் களும் தரிசிப்பதாக ஐதீகம். - அசுரர்களால், இந்திரனுக்கு ஏற்பட்ட ஆபத்துக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு என்ன வரம் வேண்டும் எனத் திருமால் கேட்க, தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க லிங்கத்தை மன்னன் கேட்க, அந்த லிங்கத்தைத் தர மனமின்றி தேவ சிற்பி மயனிடம் கூறி, 6 போலியான லிங்கங்களைச் செய்து முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுக்க, அவை போலியானவை என மன்னன் அதைத் திரும்பக் கொடுத்து விட்டான். - திருமால் வேறு வழியின்றி, தான் பூஜித்த லிங் கங்களை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டார். அவற்றில் திருமால் தனது நெஞ்சில் வைத்துப் பூஜித்த லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் திருவாரூரில் வீதி விடங்கர்,
த்தலமாய்
**
1117
ப:02

Page 29
திருநள்ளாறில் நகர விடங்கர், நாகையில் சுந்தர விடங்கர், திருக்குவளையில் அவனி விடங்கர், திருவாய்மூரில் நீல விடங்கர், வேதாரண்யத்தில் புவன விடங்கர், திருக்காரவாசலில் ஆதி விடங்கர் என, சப்த விட ஸ்தலங்களாக விளங்குகின்றன.
இந்த ஸ்தலங்களில் உள்ள சுவா
மியை தியாக
கும்.
மகாவிஷ் முகுந்தார்ச்சா சக்கரவர்த்திய கலந்து கொள்
தியாகரா பூஜித்த சிறிய முதல் 11.00 பின்பு, வெ புறம் வைக்க
விஷ்ணு நவக்கிரகங்க பட்டதாலும், வேலையின்
வந்து வழிட நீங்குவதோடு, எல்லா உயிர்களுக்கும் விளங்குகிறது.
அபரஞ்சி
9 அழகர் கோயிலில் கள்ளழ யத்தில் மூலவரின் திருநாமம் ப என்பதாகும்.
நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி தாயார்களுடன் கள்ளழகர் காட்சி றார். கையில் சக்கரம் பிரயோக உள்ளது. ) * * இங்கு உற்சவருக்கே அழகர், க என்ற பெயர்கள் வழங்கப்ப
அழகரின் திருவுருவம் அபரஞ்சி * உயர்ந்த பொன்னால் செய்யப்ப அழகர் கோவிலிலும், திருவனந்த யப் பெற்றிருக்கின்றார்கள். .

ராஜர் என்பர். இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்
பணுவால் பூஜிக்கப்பட்ட தியாகராஜருக்குச் செய்யப்படும் னையிலும், தியாகராஜரைப் பிரதிஷ்டை செய்து முசுகுந்த பின் பெயரால் செய்யப்படும் முசுகுந்தார்ச்சனையிலும் ன்டால் நினைத்தது நிறைவேறும். ஜருக்குத் தினமும் அபிசேகம் கிடையாது. இந்திரன் ப மரகத லிங்கத்திற்கு (வீதி விடலிங்கம்) காலை 8.30 மணி |
மணி மற்றும் இரவு 7.00 மணி அபிசேகம் செய்யப்பட்டு ள்ளிப் பெட்டியில் வைக்கப்பட்டு, தியாகராஜரின் வலது ப்படும். , பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களும் மற்றும் கள் அனுக்கிரக மூர்த்தியாக தியாகராஜ சுவாமியை வழி
திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால் எமனுக்கு றி எமனே சண்டிகேசுவரராக இருப்பதாலும், இங்கு படும் எல்லா அடியவர்களுக்கும் சர்வ தோஷங்களும் - மோட்சம் தரும் மூலாதார முக்தி ஸ்தலமாகத் திருவாரூர்
K. துரைராஜ்
பில் ஆன அழகர்,
கர் ஆல மசுவாமி
'பூதேவி தருகின் நிலையில்
ந்தரராஜர் கின்றன. என்னும் டுள்ளது. ரத்திலும் மட்டுமே அபரஞ்சி உற்சவ மூர்த்திகள் அமை
சோதிட கேசரி

Page 30
ஓம் சக்தி மே
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் அருளிச் ெ இப்" பொன்மழை மந்திரத்தை" தினந்தோறும் மனமும் பாராயணம் செய்வோரும், அதைக்கேட்டோரும் செல் என்பது திண்ணம். தினந்தோறும் "பொன் மழை மந்திர ஓம் சக்தியே! பராசக்தியே! - பதில் (1) ஓம் சக்தியே! ஆதிபராசக்தியே! கடல் ஓம் சக்தியே! மருவூர் அரசியே! ஓம் சக்தியே! ஓம் விநாயகா! * தேதி 2) ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே! -' ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சியே!( படப்
- 1 க 24 | 1. மாதாவாக இம் மண்ணில் :-) மருவூர் இறங்கி வந்தவளே! 1ாம் 4 '' வரம் (1) தாதா எனவே பணி கேட்டுத் : கப (1 - 9:14க.. தரணியை நானும் ஒளிசெய்வேன்! பாதம் காதும் காதும் வைத்தாற்போல் கனிவுடன் நயந்து கேட்டிடுவேன்! 1, 2:17 Iா போதும் போதும் எனும் படிக்கே பட.. பார் பொன்மழை எனக்கே பொழிவாயே! 1 1 , 1ல் பட்டம்
1211. தேடாது - 1 : 2. ஏதோ சொன்னான் இவன் சொன்னான் - பாகம் 2 என்னும் வார்த்தை அல்ல இவை!! - DA14, 21, 2013 தீதோ நன்றோ நானறியேன் தராத 2 7.5லாடன்) தெய்வமே பொன்மழை பொழிவாயே .ப 10ாலை) வாதுகள் வழக்குகள் வம்புகளாய் வாடித் தனியே தவிக்கின்றேன்!- 3! பேதைவறுமை தனைநீக்கிப் 2012, 11:51, பெய்க பொன்மழை நீதாயே! டக152 பு, ""
11. 11 - 1:55 காலி : வு, யாருட
> 11. ப ெகிலாடட் - பாட13, 13. 70 பவ க ய
1- 2 T!: : 14_14 :

ல்மருவத்தூர் அவன் பொன்மழை மந்திரம்
ந்தின் செய்த
நகிப்
வ வளம் பெருகப் பெற்று, சுபிட்சம் அடைவார்கள் ம்” படித்து அம்மாவின் அருளை பெறுங்கள்.
3. எட்டுத்திக்கும் உனைவேண்டி . . " .. எட்டாச் செல்வம் எட்டிடுமே!- 25, 2) பட்டுத் தெளிந்த பக்தன் இவன் - (21 21:12 படட்டும் என்றே இருப்பாயோ?, 09:02 Aால் எட்டாச் செல்வம் எட்டிடுமா? ' 4 இல்லை எட்டாதங்கே போயிடுமா ?-1 எட்டாச் செல்லம் எட்டுதற்கே இங்கே பொன்மழை பொழிக அம்மா! ' '
பட 14 -1 ) 4. மருவத்தூரிலே வந்துதித்து 18 (12 மங்காச் செல்வம் அளிப்பவளே!,13) - 1) மந்திரத் தமிழில் நீ நின்று பின் நான் மனமும் கனிந்தே களிப்பவளே! - (1 | இகபர சுகமே எல்லோர்க்கும் ராட்Site 4 ) ஏற்கும்படியே தருபவளே! ) - 1 மகனிவன் பணிந்தே கேட்கின்றேன் மழைபோல் செல்வம் தருவாயே! கே.
:-) - வி, 17: * 5. எல்லார் போலவும் பகட்டுக்காட்டி பார்டி இங்கே பொன்மழை கேட்கின்றேன்?13 21: 2) க் வல்லார் முன் போய் நில்லாமல் 15:32- 12.13 வழங்குக பொன்மழை என்றேன் நான்! - 157, 3:12 வறுமை ஒழிக்க ஒருபக்கம் - பார். 11:09 பiேo 2.1 பிங்' வளம்பல செய்ய மறுபக்கம் 10 TiLa - 1) 24 (186 0 2 வருவாய் தருவாய் என்றே நான் வான்மழை போலக் கேட்கின்றேன்!- ' L1 டேi 141
உம். 11 நாடி 16. குட. 116. என்வலக் கையில் பொருளிருந்தால் 10 (1.74 | இல்லார்க்கெல்லாம் வழங்கிடுவேன்! Tic (112: 4ல் முio L ட
பார்Tை1. பால்!11 1:23 டப்.)

Page 31
இதுவும் தாயே தந்ததென இவ்வுலகெல்லாம் முழங்கிடுவேன்! என் இடக்கையில் பொருளிருந்தால் எல்லார்க்குமே கொடுத்திடுவேன்! இதுவும் தாய்நீ தந்ததென ஏழாயிரம் கோடி தொடுத்திடுவேன்!
7. மருவத் தூரிலே மருவரசி மனங்கவர் ஞானக் குருவரசி! மாதா வுனக்கே மகனாகி மண்ணில் வறியனாய்த் திரிவதுவோ ? மருவரசி பெற்ற ஒரு பிள்ளை மனந்தான் குறுகிக் கூசுவதோ! மருவூர்ப் பெருமை இதுவென்றே மற்றவர் கேலி பேசுவதோ?
8. ஆர் ஆர் வந்தார் அந்நாளில்
அழகிய திருமிகு ஆரூரில்! ஊரார் வியந்து பாராட்டும் உன் திருத் தொண்டர் ஊர்வலத்தால் பாரோர் மகிழ மழை தந்தாய் பாவி எனக்கே ஆகாதோ? பரிதவித்து இங்கே நான் கிடந்தால் பராசக்தி மனந்தான் நோகாதோ!
9. உலகம் செழிக்கத் தாமரையில் உட்கார்ந்திருக்கும் திருமகளே! கலகம் செய்யும் மண்ணுலகில் கனகப் பொருளே பேசுதம்மா! கலக்கம் எனக்கும் வந்ததம்மா!
கையில் காசில்லை என்பதனால்! விளக்கம் தரவே பொன்மழையை விரைந்து நீயே பொழிக அம்மா!
10. வேம்பின் இலையை வீசியதால் விளைந்த பொன்மழை யாமறிவோம்! காம்பின் பாலை நினைந்தளிக்கும் காராம் பசுவே ஆனவளே! வீம்பும் வேகமும் எனக்கில்லை வெற்றியே விளைக்கும் திருமகளே! தேம்பும் பிள்ளை துயர் தீர்க்க. தெய்வமே பொன்மழை பொழிவாயே!
11. தர்மம் தழைக்கச் செய்திடுவேன் தாயுன் புகழைப் பாடிடுவேன்! மர்மம் செய்யும் மாயத்தை மகன் இவனிடத்தும் செய்யாதே! கடமை தன்னைச் செய்வதற்கே கனக மழையும் பொழிவாயே! கருணை மழையைப் பொழிபவளே! கனக மழையும் பொழிவாயே!
12. பொன்மழை எனக்கே பொழிந்திட்டால் புறப்பட்டு விடுவேன் உனைநோக்கிப் பண்மழை போலப் பாட்டிசைப்பேன் ! பங்காரு அடிகள் பணிகேட்பேன் ! கட்டிய துணியொன்று போதுமெனக்

கண்டிப்பாக நான் வருவேன்!
எட்டிய மட்டும் அவர் பணியை இவ்வுலகெல்லாம் செய்திடுவேன்! 13. சங்கரன் முன்னே பொழிய வைத்தாய்! வேதாந்த தேசிகர்க்கும் அவ்வாறே! தன்கரம் கொண்டே இவனுக்கும் தங்கமழை இங்கே பொழிவாயே! வறுமை வாழ்க்கை விளிம்புக்கே வாடியே போகத் தெம்பில்லை! பெருமை உனக்கே சேருமம்மா பெய்க பொன்மழை நீ தாயே!
"ம்ம்.
14. கலைகள் எல்லாம் தருபவளே! கவலைகள் எனக்கே தருவதுமேன்? விலையாய் எனையே ஏற்றிடுவாய்! விரைந்தே பொன்மழை பொழிந்திடுவாய் வேய்ங்குழல் ஊதும் கண்ணன் போல் விளங்குமுன் புகழை ஓதிடுவேன்! தாழ்குழல் மகளே! தாயவளே! தங்கமழை இங்கே பொழிவாயே!
பெரியார்கள்
15. நாதமே! கீதமே! நன்மகளே! நானிலம் ஆளும் பொன்மகளே! வேதமே! வித்தையே வேம்பரசி! விரும்பியே தங்கமாய் ஆனவளே! பச்சைத் துளசியில் பசும் பொன்னைப் பார்த்திட ஆக்கித் தந்தவளே! இச்சை என்மேல் கொள்வாயே! இன்றே பொன்மழை பொழிவாயே!
16. வாடிய பொழுதில் வண்டமிழில்
வழங்கும் பொன்மழை எனக்கேட்கும் பாடிய பாடல் படிப்பார்க்கும் பக்கம் நின்றே கேட்பார்க்கும் நாடிய செல்வம் தர இங்கே நற்றமிழ் தன்னில் வேண்டி நின்றேன்! தேடிய செல்வம் தருவாயே! தெய்வமே! பொன்மழை பொழிவாயே!
17. தாயான குருநாதர் தயைபோலப் பொழிக அம்மா!
சேயான அவரன்பின் சீர்போலப் பொழிக அம்மா! மருவத்தூர் அடிகளாரின் மனம்போலப் பொழிக அம்மா! குருவான எம்மிறைவர் குணம்போலப் பொழிக அம்மா!
18. சீர்மருவூர் புகழ்போலச் சிறந்திங்கே பொழிக அம்மா!
நேர்நின்று அருள்பேசும் நின்விழியால் பொழிக அம்மா!
அருள்மழை பொழிகின்ற ஆறுபோல் பொழிக அம்மா! பொருள் மழை பொன்மழையாய்ப் புவியெலாம் பொழிக அம்மா!

Page 32
மிதுனம்
எண்ணம் என்றும் சிறக்க வேண்டுமென்று நினைக்கும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தாலும் வளர்ச்சிக்கு வளம் பெருகும். நன்மை கிட்டும் பணியாளர்களுக்கு: - தொழிற்சங்க விடயங்களில் ஈடுபாடு கொள்ள வேண்டிவரும். போட்டியையும், எதிர்மறையான பிரச் சனைகளையும் சந்திக்க வேண்டிவரும். இரு மனம் கொண்டு செயல்படுவீர்கள். தொழிலாளர்களுக்கி டையே ஒற்றுமை உணர்வுகளை உண்டாக்கப் பாடுபடு வீர்கள். பொருளாதாரம் சிறக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு:
பொதுக் காரியங்களில் சிலநேரம் அவசர முடி
வுகளை எடுப்பீர்கள். கவனக்
நல்லெண.
சுத்தமான நல்லெ வங்களுக்கும் உகந்த எண் ணெய்யால் தீபம் நல்லெண்ணெய் தீபம்
'கும்.
குறைவுகளால் மன அமைதி கெடும். உறவுகளில் மன மகிழ்ச்சி கெடும். பணவரவு தேவைகளை நிறைவு செய்யும்.
வியாபாரிகளுக்கு:
தொழில் ஸ்தானாதிபதி குரு ராசியில் அமர்ந்து வியாபார வளர்ச்சிக்கு தெளிவான முடிவுகளை எடுக்கச் செய்வார். மறைமுக எதிரிகளினால் சோதிடகேசரி ம்ே 28

பாதிப்பு இருந்தாலும் விடா முயற்சியும் மனவலிமை யும் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமை யும். பொருளாதார நிலை மேன்மை அடையும். கலைஞர்களுக்கு:
கலைத்துறையினரின் செல்வாக்குப் பெருகும்.. கலைஞர்களின் நட்பு நல்ல பலனைத் தரும். சிறந்த கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.. பணப் புழக்கம் நன்றாக இருக்கும். பெண்களுக்கு:
பெண்களின் தொழில் மேன்மை அடையும். வங்கி களின் உதவி கிட்டும். சுயதொழில் பயிற்சியால் நல்ல பலன் உண்டாகும். பண வரவு கிட்டும். மாணவர்களுக்கு:
மாணவர்களின் கல்வி வளர்ச்சி சிறப்பாக அமை யும். பாதியில் படிப்பை நிறுத்திய உங்களுக்கு மீண்டும் அதைத் தொடரும் வாய்ப்புக் கிட்டும். உயர்கல்வி பயில முயற்சி செய்தால் நல்ல பலன் கிட்டும்.
இம்மாத சந்திராஷ்டம நாட்கள்:
19.5.2014 திங்கள் காலை 8.19 முதல் 21.5.2014 புதன் காலை 10.38 மணி வரை நட்சத்திர பலன்கள் மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:
விவசாயம் வளர்ச்சியை அடையும். மழை நீரால் தண்ணீர் பற்றாக்குறை தீர்ந்து விளைச்சல் நன்றாக
இருக்கும். பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்
விரும்பிய பெண்ணை மணப்பீர்கள். காதல் திரு மணம் வெற்றி பெறும். எதிலும் போட்டியைத் தவிர்த்துக் காரியத்தில் செயல்படுவது நன்மையைத் தரும். பொருளாதார நிலை முன்னேறும். புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்
தொழிலில் போட்டி இருந்தாலும் உங்களுக்குச் சாதகமான பலன் கிட்டும். உணவுப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிட்டும். வங்கிச் சேமிப்பு அதிகரிக்கும். பண வரவு இருக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, நீலம் அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தென்
கிழக்கு
ணெய் தீபம் ..... லண்ணெய் தீபம் ஏற்றுவது அனைத்துத் தெய், து. குறிப்பிட்ட காரியங்களுக்குக் குறிப்பிட்ட ம் ஏற்றுவது நல்லது என்றிருந்தாலும், பொதுவாக ஏற்றி வழிபடுதல் அனைத்து நலன்களையும் நல்
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி, திங்கள் : இம்மாதம் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
வியாழனில் தட்சணாமூர்த்திக்கு " கொண்டைக் கடலை நைவேத்தியம் செய்து தானம் கொடுத்து வர ஜென்ம குரு நற்பலன்களைத் தருவார். சூரியனுக்கு செம்பருத்திப் பூவைத்து வணங்கி மிளகுப் பொங்கல் வைத்து வணங்கி வர சூரியனின் அனுக்கிரகம் கிட்டும்.

Page 33
ராகு பெய சிறப்பு
மிதுனம்
ழில், பெற்றோர் தொ
போராடி போர். ஆட்கொண்டி(
அதேபோல் ெ எச்சரிக்கை, கவனம் என வாழ்க்கையில் அமைதி 3 'க, மாணவ மாணவிய படவேண்டிய தருணமித பாலினத்தவர்களிடம் எ கேளிக்கைகளில் ஈடுபடு பொதுவாழ்வில் இருப்பு னிய தேச மனிதர்களிடம் ( ஸர்ப்ப சாந்தியும், தி
வேண்டும். இதனால் > கெடுபலன்கள் குறை
யும்.
முருகப் பெரு மான் அவதரித்த வைகாசி விசாகத் திருநாளில் அதி காலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து நீராட வேண்டும். பகல் வேளையில் உண வருந்தாமல் பக்தி வயப்பட்டு இருப்பது நன்மை தரும். டி.
7 1 - 5
வளம் தரும்
இருப்பினும் உடல் மாலையில் முருகப்பெ
யில் கலந்து கொண்டு கப் ப அன்றைய தினம் ( - வது, கந்தபுராணம் பா
தம் 9t - : இந்த விரதத்தைக் பா& 8 1ெ கிடைக்கப்பெறுவர். ம 1) மருகு ஆreன் படும்" : 41வ.
(ba), 15 ம் ' : உதார் 31ம் ,, 11-மா

கேது பர்ச்சி
ப் பலன்கள்,
ரகள், உறவு, சொந்த வீடு, சொத்து என அனைத்தையும் எடியே பெறவேண்டியதிருக்கிறதே என்ற கவலை உங்களை நக்கும். இந்த நிலை நீடிக்கும். பண்களும் தங்களுடைய பேச்சில் நிதானம், கட்டுப்பாடு, அனைத்தும் தேவைப்படும் காலகட்டமிது. இதை மீறினால் கெட்டு, வாழ்க்கை திசை மாறிப்போகும். ரும் தகாத, நட்பு விடயத்தில் எச்சரிக்கையுடன் செயற் து. தொழில் மற்றும் பணி செய்யும் இடங்களில் எதிர்ப் "ச்சரிக்கையுடன் பேசுங்கள். அளவோடு உறவாடுங்கள். டுவதைக் குறைத்துக்கொள்ளவேண்டும். அரசியல் மற்றும்
வர்களுக்கு சோதனைக் காலகட்டம் இது என்றாலும் அன்" பிருந்து உதவி கிடைக்கும். -
னசரி, இராகு, கேது காயத்ரியை தவறாது சொல்லிவரவும்
வைகாசி விசாக விரதமுறை
நலத்தைப் பொறுத்து நீர், ஆகாரம் எடுத்துக்கொள்ளலாம். ருமான் கோவிலுக்குச் சென்று கந்தனுக்கு நடக்கும் பூஜை அவனை வழிபடலாம். - முழுவதும் முருகன் புகழ்பாடும் பக்திப் பாடல்களைப் பாடு பயணம் செய்வது ஆகியவை நன்மை தரும். கடைப்பிடித்தவர்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் னதில் நிம்மதியும் நினைத்த காரியத்தில் வெற்றியும் கிட் F1 கபடி 10%TE: அட டா - -ஜாக்கரைதானமாகன்சந்தா
சோதி கேசரி மே2014)

Page 34
சுழுமுனை மத்தியில் அமைந்தது,
சுழுமுனை மூலாதாரத்தில் தொட சஹஸ்ராரத்துடன் இணைகிறது (த
ஆயிரம் இதழ்த்தாமரை எனப்படும்) ஓ என்று இரண்டாகப் பிரித்தறியப்படும்
நாடியின் முன்புறப் பிரிவு ஆஞ்ஞை ஒழுங்கில் அமைந்து பிரம்மரந்திரத்தில் ஓட்டின் பின்பகுதியில் இருந்து செல்கிற
நிலைபேறற்ற உலகில் இருந்து விடு புறப்பிரிவில் இருந்தே செயல்படுகிறான்
சுழுமுனையின் மற்றொரு சிறப்பம் உள்ள ஒரு யோகி, புருவ மத்தியில் பிரம்மரந்திரத்தினுள் பிராணனைச் செ வனாகிறான். மரணம் அவனைத் தீண்டு விடும். முதுமையடைவதும் நின்றுவிடும்
மரணத்துக்கு முன் எல்லா மனித உ இரண்டு நாசித் துவாரங்களும் ஏககாலத்தி சுழுமுனைக்கு சரஸ்வதி நாடி, பிரம்!
நாடி சுழுமுனையை நிறைவு செ
வெளியே இடது பக்கத்து
லலிதா ச
பிபவனை

மன நாம்
முதுகுத்தண்டின் வழியே செல்வது. ங்கி உடம்பில் மேல்நோக்கி ஓடுகிறது, தலைப்பகுதியில் லைப்பகுதியில் ஓராயிரம் பின்னல் நரம்புகள், அவை இந்த நாடி முன்புறத்தில் உள்ளது, பின்புறத்தில் உள்ளது
5சக்கரத்தை நோக்கிச் செல்கிறது. ஆஞ்ஞ்ை சக்கரம் புருவ (உச்சித்துவாரம்) சேர்வதாகும். பின்புறப்பிரிவு மண்டை மது, பிரம்மரந்திரத்தில் இணைகிறது.
தலை அடைய விரும்பும் உபாசகன் சுழுமுனையின் பின்
-சம், அது “காலவரம்பற்றது" என்பதாகும். தியானத்தில் (ஆஞ்ஞை சக்கரம்) தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, லுத்துகிறான். அப்போது அவன் கால எல்லை கடந்த
வதில்லை. தூல சரீரத்தின் வேலைகள் அப்போது நின்று,
உயிர்களும் சுழுமுனை மூச்சை விடுகின்றன. அப்போது - தில் செயற்படுகின்றன.
ம நாடி என்கிற பெயர்களும் உண்டு. ஆனால், சரஸ்வதி ய்கிற மற்றொரு நாடியே ஆகும். அது சுழுமுனைக்கு தில் ஓடுவதாகும்.
ஹஸ்ரநாமத்தில் இப்படிச் சொல்லப்படுகிறது: | "நெருப்பு போன்று சிவந்த தாமஸிக சுழுமுனை தன் னுள் சுடர்விடும் ராஜnக வஜ்ர நாடியைக் கொண்டிருக்கிறது. அது சூரியன் மற் றும் நஞ்சின் இயல்பைக்
கொண்டதாகும்.
கே பி 15

Page 35
அத்துடன் சந்திரனுடையது
இந்த நாடி கலையில் சிறந்,
சித்ர நாடியி "பிரும்மனின்” வாயிலின் வழி “மானஸ சக்கர என்றும் அறிய
“இடை பிந் கடையிற் சு குண்டலிய
என்று விநா இடைகலை |
இடது நாக் அல்லது சந்திரா
இடை பெ வளர்க்கிற, தூய்
தாந்த்ரீகத்தி உணர்சிகரமான
இடைநாடி முடிவது. இடது கிளறிவிடும்.
இடை நாம் இயக்குவதன்
அதிகரித்துக் ெ தோற்றுவித்துக் ளவும், தணிவு மீண்டும் பெற !
இடை நாடி அல்ல. யோகிக மனோவாகினி
1 அமாவாசை நாட்களில் ஒன்பது நாட்கள் இடைகலை ஆதிக்கம் பெற்றிருக்கும். இடைகலை நடக்கும் காலத்தில் நகை செய்ய, ந அணிய, புத்தாடை உடுத்த, திருமணம் செய்ய, வி பாரம் செய்ய உத்தமம், புதுவீடு குடிபுகவும் பயணம் ( கொள்ளவும் சிறந்தது.
பி.எஸ்.ஆச்சார் எல்லாவற்றுக்கும் வேதமே அ
திருமால் ராமாவதாரம் எடுத்ததன் நோக்க ரிஷிகளைக் காத்திடவும் அவர்களுக்கு தரிசனம் அ கவும் தான். சாஸ்திர விரோதமாக நடந்தாலும், பேசி லும் ராமனுக்குப் பிடிக்காது. ஒருவர் மறைந்த பி தந்தையாவது, மகனாவது என்று கூறிய ஜபாலி ரிஷிய கோபம் கொண்டார் ராமர். வேதங்கள் பொய்ய எல்லாவற்றுக்கும் வேதமே அச்சாரம் எனவும் ஜ! ரிஷியிடம் கோபத்துடன் கூறினார் ராமர். - "அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆன உன் வாயால் தெள்ளத் தெளிவாக இந்த வார்த்தை வரட் டுமே என்றுதான், உனக்குக் கோபமூட்டியே என்னை நாத்திகன் என எண்ணிக்கொள்ளாதே.” எல் ஜபாலி ரிஷி.
- அதுகேட்டு ராமன் சமாதானம் அடைந்தார்.

அதில் சாத்வீக சித்ர நாடியும் உண்டு. அதன் இயல்பு Tகும்.” ஓவியர்களுக்குள்ளும், கவிஞர்களுக்குள்ளும், நடிப்புக் வர்களுக்குள்ளும் சுறுசுறுப்பாய் ஓடிக்கொண்டிருக்கும். ன் முடிவுப்பகுதி “பிரும்ம துவாரம்” எனப்படுகிறது. இது வாயில் என்று பொருள்படும். குண்டலினி தேவி இந்த யே தன்னுடைய முடிவான இடத்தை அடைகிறாள். இது D” அல்லது "லலான சக்கரம்” அல்லது “சோமசக்கரம்” படுகிறது. கலையின் எழுத்தறிவித்து 1 ழுமுனைக் கபாலமும்காட்டிக் தனிற் கூடிய வசபை....”
யகர் அகவலில் கூறப்பட்டிருக்கிறது.
பியின் வழியே செல்லும் சுவாசத்திற்கு இடைகலை கலை என்று பெயர். ..
ண்மைத்தன்மை உடையது. இது ஊட்டமுடன் பேணி
மை செய்கிற சக்தியாகும். ல் இடை (இடது) என்றாலே ஈர்ப்புத் தன்மையுடையது, து, பெண்பாலுக்குரியது. | இடது விதைப்பையில் தொடங்கி இடப்பக்க நாசியில் 1 நாசியிலான சுவாசம் இடை நாடியில் உணர்ச்சியைக்
F இயல்பிலேயே சாத்வீகமானது. அதனைப் பகலில் மூலம் ஒருவர் தன்னுடைய சாத்வீகத் தன்மையை காள்ள முடியும். தனக்குள் ஒரு சமநிலையை அவர் கொள்ளலாம். மனம் சார்ந்த விதத்தில் எச்சரிக்கை கொள் நிலை அடையவும் அது உதவும். மூளையாவது சக்தியை இடைநாடியே பொறுப்பு.
என்பது ஒரு நரம்போ, பரிவுவடமோ (Sympathetic cord) கள் இடதுநாடியை ப்ராணவாகினி நாடி என்றும் கூறுவர். நாடிகளில் இதுவே முக்கியத்துவம் உடையது என்பர். யில் இருந்து பௌர்ணமி வரையிலான பதினைந்து இக்கு
ககை யொ மேற்
யா ச்சாரம்
மே,
ளிக் னா ன்பு டம் ல்ல.
பாலி
பால், 5கள் என். றார்
சோதிடகேசரி மே 2014

Page 36
ம்” என்ற மந்திரத்தை
ஜபம் செய்தால் எல்லா ஆன்மீகத் தடைகளும் நீங்கி ஆன்மா விழிப்படையும் என பதஞ்சலி தமது யோக சூத்திரத்தில் கூறுகிறார்.
ஓங்கார ஜபம் உருவ வழிபாடு, அருவ வழிபாடு ஆகிய இரண்டிலும் சமமாக இடம் பெறுகிறது. அனைத்து மந்திரங்களுக்கும் மூலம் பிரணவ மந்திரம். மகா வாக்கியங்கள் அனைத்தும் ஓங்காரத்தில் அடக்கம். "ஓம்” என்ற பிரணவத்தில் ஆரம்பித்தே வேதம் கானம் செய்யப்படுகிறது.
ஓசைகாதின்வழிகேட்கப்படுகிறது. காதின் வடிவம் ஓ என்பது போல் அமைந்திருக்கிறது. ஓசை நாதம் என்று பொருள்படுகிறது. நாதம் உலகத் தோற்றத்திற்கு ஆதிகாரணமாய் இருக்கிறது. 'ஓம்' என்ற சொல்லின் வடிவும், பொருளும் தமிழ் மொழியில் மட்டுமே பொருந்தி வருகிறது.)
“ஓம்” என்பது பிரணவம். படைத்து, காத்து, அழிக்க வல்ல தலைவன் என் பதே ஓங்காரத்தின் பொருள் என திரு
வருட்பா விளக்குகிறது.
அ + உ + ம = ஓம்
“எட்டும் இரண்டும் அறி யாத பேதை” எனச் சித்தர் பாடல் கூறுகிறது. 8 என் பதன் தமிழ் வரி வடிவம் “அ”. 2 என்பது “உ”
இங்கு எட்டும் சோதிடகசரி கதிர் - 1

ஓம்
என்பது \பாளர்
மந்திரம்
இரண்டும் என்பது ஓம் என்னும் மந்திரத்தின் அ + உ + ம = ஓம் என்பதன் முதல் இரு எழுத்துக்களைக் குறிக்கும்.
அ = பிரம்மா, உ = விஷ்ணு, ம = மகேஸ்வரன்
அதாவது பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் இம் மூன்றும் சேர்ந்த கூட்டுப்பெயர்தான் சகுண பிரம்மம். சகுண பிரம்மம் என்பதில் சகுண என்பதற்கு குணமு டையது என்பது பொருள். குணமுடைய பிரம்மம் எனப்படும்.
பரமேஸ்வரனிடமிருந்து சர்வேஸ்வரி ஓங்கார தத்துவத்தை உபதேசமாகப் பெற்ற இடம் ஓமாம்புலியூர். இது சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது. அங்கு சிவன் பக்தி சிரத்தையுடன் கேட்பவர்களுக்கெல்லாம் ஓங்காரத் தத்துவத்தை உபதேசித்துக்கொண்டிருக்கிறார். இன் றும் காசியில் இறக்கின்றவர்களுக்கு ராம நாமமே ஓங் காரமாக சிவபெருமானால் உபதேசிக்கப்படுகிறது. -
எல்லா மந்திரங்களுக்கு முன்னும் “ஓம்” சேர்த்து சொல்லப்படுவதிலிருந்து இந்த மந்திரத்தின் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
நாம் எந்தச் செயலைச் செய்து கொண்டிருந்தாலும் மனதிற்குள் “ஓம்” என சொல்லிக்கொண்டிருந்தால் சிறப்பு.
பதஞ்சலி யோகத்திற்கு விளக்கமளித்து சுவாமி சச்சிதானந்தா அவர்கள் கூறியுள்ளது.
தஸ்ய வாசக பிரணவ - இறைவனின் பெயரும், உருவமும், “ஓம்” என்பதாகும்.
எந்தப் பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானாலும் அந்தப் பொருளுக்கு உரிய பெய ரின் மூலமாகத்தான் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள
முடியும்.
எல்லா உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் இறைவனைத் தெரிந்துகொள்வதற்கும் அவருக்கு ஒரு பெயர் வேண்டும் என்று பதஞ்சலி முனிவர் சொல் கிறார். - ஓர் உருவமும், ஒரு பெயரும் இல்லாதவராக

Page 37
இறைவன் இருந்தாலும் அவருக்கு ஒரு பெயர் மிகவும் அவசியமாகும். ஈஸ்வரன், இறைவன், கடவுள் முதலிய சொற்கள் இறைவனைப் பரிபூரணமாக உணர்த்தச் கூடிய சொற்கள் அல்ல. இந்தச் சொற்களுக்கு வரம்பு இருக்கிறது. அதனால் அந்தச் சொற்களை உச்சரிக்கும் போது அது அதற்கு என்று இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆன்மீக அதிர்வு அலைகளை மட்டும் எழுப்புகின்றன.
இறைவன் எங்கும் நிறைந்தவன். இப்படி அகண்ட காரமாக விரிந்து, பரந்து இருக்கும் இறைவனுக்கு அகண்டமான பெயரே இருக்க வேண்டும் என்று எண் ணுகிறார் பதஞ்சலி முனிவர். எனவே இறைவனின் திருநாமத்தை “ம்ம்ம்” என்கிறார்.
நாம் “ம்ம்ம்” என்று சொல்வது அவ்வளவு சுல் பமில்லை. “ம்ம்ம்” என்பது மெய் ஒலி. அதை வாய் திறந்து சொல்ல வேண்டுமானால், அத னுடன் உயிர் ஒலியும் சேரவேண்டும். அப்போதுதான் இறைவன் பெயரைச் சொல்லி அழைக்கலாம். மற்றவர்கள் காதில் விழும்படியும் சொல்லலாம். '
“ம்ம்ம்” என்பது மெய் ஒலி “ஓ” என்பது உயிர் ஒலி. இந்த இரண்டு ஒலிகளும் சேரும்போது “ஓம்”
சனிக்கிழுல என்ற பிரணவ ஒலி பிறந்து ,
எள் சாதம் எழுந்து ஒலிக்கிறது.
சனிக்கிழபை அதனால் இறைவனை
பகவானுக்கு எள் தி “ஓம்” என்று சொல்லியும், *
நல்ல காரியங் “ஓம்” என்றே எழுதியும்
சனிக்கிழமையன்ற வருகின்றனர். ஓம் என்பது
காகத்திற்கு ை இறைவனின் பெயராகவும்
எண்ணங்கள் உருவமாகவும் இருக்கிறது.
ஓம் என்ற சொல்லில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. அவை உ,அ,ம் என்பவை. “உ” என்ற எழுத்தும் "அ" என்ற எழுத்தும் சேர்ந்து “ஓ” என்ற உயிர் எழுந்து உருவாகிறது. "ஓ" என்ற எழுத்துடன் “ம்” என்ற எழுத்துச் சேர்ந்து “ஓம்” என்ற சொல் பிறக்கி றது. இந்த “ஓம்” என்ற சொல்லில் மொழியின் ஆரம்ப எழுத்தான “அ” என்ற எழுத்தும் இருக்கிறது. ஒலியை முடிக்கும் எழுத்தான “ம்” என்ற எழுத்தும் இருக்கிறது “அ” என்ற எழுத்தையும் “ம்” என்ற எழுத்தையும் இணைக்கும் “உ” என்ற எழுத்தும் இருக்கிறது. இந்த எழுத்து, உணர்வைக் காட்டும் எழுத்து. இந்த மூன்று எழுத்துக்களும் சேர்ந்து "ஓம்” என்ற பிரணவச் சொல் உருவாகிறது.
இறைவனை மனத்துக்குள்ளே மட்டும் “ம்ம்ம் என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் “ஓம்” என்று வாயைத் திறந்து சொல்லவும் இப்போது முடிகிறது. -
இப்படி வாயைத் திறந்து “ஓம்” என்று சொல்லும் போது அது பிரணவ மந்திரமாக அகண்டமான ஒலி அலைகளை எழுப்பும் சொல்லாக மாறி விடுகிறது அண்ட முழுவதும் "ஓம்” என்ற சொல்லில் இருந்து எழும் அதிர்வலைகள் சென்றடைகின்றன. இதைத்தால் “சேர்தனி உகரமும் அகரமும் ஆகிய அருட்பெரு. ஜோதி” என்று “ஓம்” என்ற பிரணவ ஒலிக்கு விளக்கம் தருகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.
பிரணவம் என்ற சொல்லுக்கு முதலும், இடையும் முடிவும், நிறைந்தும், சிறந்தும் இருக்கும்படி ஓதி
சனின் அம் பேயும் )

உணர்தல் என்று பொருள். ஓம் என்ற பிரணவ மந்திரத் திலேயே இறைவன், ஒலியாகவும் உருவமாகவும் இருக்கிறார்.
கண்ணையும், காதையும் செயற்படாமல் செய்துகொண்டு அமைதியாக ஓர் இடத்தில் அமர வேண்டும். மனதையும் எங்கும் அலையவிடாமல் அதை நம் உள்ளேயே சும்மா இருக்கும்படிச் செய்ய வேண்டும். அப்போது, நம் உள் இருந்து தாமே எழும் ஒலியை ஆழ்ந்து கேட்க வேண்டும். அப்போது இறை வன் நம் உள் ஒலியாகவும் உருவமாகவும் இருக்கும் ஓங்கார ஒலியையும் அது உருப்பெற்று விளங்கும் அற் புதத்தையும் நம் உள்ளே நாம் கேட்கலாம், பார்க்கலாம். அந்த ஒலி வெளியில் இருந்து வருவது இல்லை. நம் சிரசுக்குள் இருக்கும் பொற்கோயிலில் இருந்தே எழுந்து ஒலிக்கும் ஓங்கார ஒலியா கும். இந்த இயற்கை உண்மையை சாதகர் மறந்து விடக்கூடாது. இந்த ஒலி இரண்டு காதுக்குள்ளும் கேட்கும்.
நாம் நம் உள் இருக்கும் இறைவனின் ஒலியைக் கேட்டு பயன்பெறும் பயிற்சி
யில் ஈடுபடாமல் வெறும் விலங்கு 98 காகத்திற்கு |
வாழ்க்கை வாழ்ந்துகொண்டு படையுங்கள்!
இருக்கிறோம். இப்படி இறை Dகளில் சனீஸ்வர்
வன் நம் உள் இருந்து தீபம் ஏற்றி வழிபட்டால்
பேசுவதை 'அஜபா மந்தி ரம்' கள் நடைபெறும்.
என்றும் ஓங்கார அலையிலி வ எள் கலந்த சாதத்தை
ருந்து எழும் அதிர்வு அலை வப்பதன் மூலமும்
யின் ஒலி என்றும் பிரணவ ள் நிறைவேறும்.
மந்திரத்தைக் கேட்டு அனுப். வித்து உணர்ந்த ஞானிகள் சொல்லி இருக்கிறார்கள்.
எனவே நாம் எப்பொழுதும் “ஓம்” “ஓம்” எனச் சொல்லிக்கொண்டே இருந்தால் மனதில் உறுதியும், உற்சாகமும், இறை அருளும் கிடைக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மை குறையும். இந்த மந்திரம் மூலாதாரத்தை வலுப்படுத்தும். இதற்கு காலம், நேரம், இடம் எதுவும் தேவையில்லை. இதனால் நம் ஆன்ம பலம் கூடும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முக வசீகரம் ஏற்படும். காரியம் யாவிலும் வெற்றி கிட்டும்.
ஒம் என்ற மந்திரம் உச்சரிப்பதில் விஞ்ஞான அர்த்தமும் உள்ளது. “ஓம்” என்று ஒலிக்கும்போது சுவாசப் பையிலிருந்து அசுத்தக் காற்று அகற்றப்படுகி றது. “ஓம்” என்று ஒலிக்காத இடைநேரத்தின்போது சுத்தமான காற்று சுவாசப்பையினுள் முற்றிலும் நிரம் புகின்றது. "ஓம்" என்ற மந்திரம் ஒழுங்காக மெது வான கதியில் தொடர்ந்து ஒலிக்கப்படுவதனால் சுவா சப் பைகளின் சீரான இயக்கத்திற்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. சாதாரணமாக ஒரு நிமிடத்தில் 24 முறை சுவாசிக்கும் நாம், “ஓம்” என்ற மந்திரத்தை தொடர்ந்து ஒலிக்கப்படுவதனால் ஒரு நிமிடத்தில் 24 முறையிலும் குறைவாகச் சுவாசிக்கின்றோம். நவீன விஞ்ஞானத்தின் படி ஒரு நிமிடத்தில் 24 முறை சுவாசிக்கும்போதே ஆயுட்காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் இழுக்கப்படுகிறது. இப்படித்தான் முனிவர்களும், சித் தர்களும் நீண்ட ஆயுளை பெற்றிருந்தனர்.
செள.செந்தில்குமார் சோதிட கேசரி
1) ம.
- - 09

Page 38
(36)
சுக்ரீவனைச் சந்தித்து விவரம் அறிந்ததும் அவனைத் தன் சகோதரர்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு அவனது துயர் துடைக்க வாக் குறுதி கொடுத்தார் ஸ்ரீராமர். சுக்ரீவனுக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம், வாலியும் வரம் பெற்றவன். அவனை எதிர்ப்போரின் பலத்தில் பாதி அவனிடம் போய்விடும். அப்படிப் பட்டவனை ஒரு தெய்வம்தான் வெல்ல முடியுமே தவிர, ஒரு மனிதனால் அவனை வெல்ல முடி யாது என்று எண்ணினான் அவன். சுக்ரீவனின் மனத்திலுள்ள நம்பிக்கையின்மையை யும் தயக்கத்தையும் போக்கடிக்க, அங்கே கிடந்த துந்துபி என்னும் அரக்கனுடைய எலும்புக் கூட்டைத் தன் கால் கட்டை விரலால் நெம்பி வெகு தூரத்திற்கு
அப்பால் விழும்படி செய்தார் ராமர். தன் ஒரே பாணத்தால் ஏழு மரங்களைத் துளைத்துக் காண்பித்தார். இதைக் கண்டதும் , சுக்ரீவனுக்கு அவரிடம் ஒருவித பக்தி உண்டாயிற்று..
பின்னர் வாலியை யுத்தத்திற்கு அழைக்கும் படி சுக்ரீவனை அனுப்பி னார். வாலி வந்தான், சுக் ரீவனுடன் போரிட்டான். அப்படி அவர்கள் இரு வரும் போரிடும்போது ராமன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன் றான். சுக்ரீவனை கிஷ்கிந்தைக்கு மன்னன் ஆக்கி னான்.
பிரதியுபகாரமாக, சீதையைத் தேட பல பாகங்களுக். கும் வானர சேனையை அனுப்புவதாகச் சொன்னான் சுக்ரீவன். அப்போது மழைக் காலமாக இருந்ததால் சற்றுத் தாமதித்துப் படைகளை நாலா திசைகளுக்கும்
கண்டேன்
அனுப்புவதாக சுக்ரீவன் வாக்களித்தான்.
மழைக்காலம் முடிந்ததும் தான் சொன்ன வார்த் தையை மறந்து போனான் சுக்ரீவன். சதா மதுவும் மங்கையுமாகத் திரிந்தான். இதைக் கேள்விப்பட்ட ராமர், லட்சுமணனை அவனிடம் அனுப்பி வைத்தார். 1 லட்சுமணன் சுக்ரீவனைக் காண அவன் அரண் மனைக்குப் போனான். அங்கு மதிமயங்கிக் கிடந்த அவனிடம் "வாலியைக் கொன்ற அஸ்திரத்தைப் போல ஆயிரக்கணக்கில் அஸ்திரங்கள் இருக்கின்றன.
அதை மறக்க வேண்டாம்!” என்று தெரிவித்தான். அதைக் கேட்டதும் சுக்ரீவன் மயக்கம் தெளிந்து
சாதிடகேசன் பிற 20ம்

எழுந்தான். ஓடோடி ராமர் பாதங்களில் விழுந்து தன் தவறுகளை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான். அதன் பின்பு சீதையைத் தேடி வர நாலாபுறமும். தன் வானரப் படைகளை அனுப் பினான். அப்படிச் சென்ற படைகளில், தெற்கே சென்ற படைகளை அனுமன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோர் தலைமை தாங்கி நடத்திச் சென்றனர்.
அவர்கள் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காமல் மகேந்திர மலைக்கு வந்தார்கள். முயற்சியில் தோற்று அவர்கள் கிஷ்கிந்தை திரும்ப விரும்பவில்லை. சீதாப் பிராட்டியைப் பார்க்கும் பாக்கியம் ஜடாயுவுக்குக் கிடைத்தது மாதிரி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என அவர்கள் ஏங்கினர். அதே சமயத்தில் அவர்க ளுக்கு அருகாமையில்தான் ஜடாயுவின் தம்பி சம்பாதி இருந்த விவரம் தெரிய வந்தது.
இராம லட்சுமணர்களு டைய துன்பத்தை அறி ந்த சம்பாதி சீதையை இராவணன் சிறை வைத் திருக்கிற செய்தியைச் சொன்னான். அனுமனை அனுப்பி கடலைத் தாண்டி இராவணன் அவளை எங்கே சிறை வைத்திருக்கி றான் என்று அறிந்து வரும் படியும் ஆவேசமாகக் கூறி னான். அதேபோல எல்லோ ரும் அனுமனை வேண்டிக்
*கொண்டார்கள். ராமரிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி யால் அவன் விஸ்வரூபம் எடுத்தான். கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து அங்கு சீதையைத் தேடி னான். கடைசியாக அசோக வனத்திற்குள் அவன் போனதும் அங்கே ஜானகி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை நினைத்து வருந்தி கண்ணீரும் கம்பலையுமாக இருந்த காட்சியைக் கண்டு அனுமன் மனம் நொந்தான்.
அவனைச் சுற்றிக் காவலில் இருந்த பெண்கள்
- சீதையை
5 5 6
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபொழுது, சீதா தேவியை நேரில் பணிந்து தொழுதான். தான் யார் என்பதையும் என்ன காரணம் பற்றி இலங்கை வந் தானோ அதையும் அவளிடம் எடுத்துச் சொன்னான். ஸ்ரீ ராமன் அடையாளமாகக் கொடுத்து அனுப்பிய கணையாழியைக் கொடுத்து வணங்கினான்.
அதைத் தன் கைகளில் வாங்கியதும் தன் இரு கண்களில் ஒற்றிக் கொண்டாள். அதைக் கண்டதும் அவளுக்குயிரான ராமனை நேரில் பார்த்தது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. எம்பெருமானுடைய கணை யாழியைப் பெற்று மகிழ்ந்த சீதை, தன்னிடம் இருந்த சூடாமணியை அனுமனிடம் கொடுத்தாள். இலங்கை

Page 39
Trஆ .ப 07:35 14:: :: :
யில் தானிருக்கும் நிலை
மையை எடுத்துக் கூறி னாள்.
“பிரபுவை தயவுசெய்து சீக்கிரமே வந்து என்னைச் சிறை மீட்கச் சொல்வாயாக” என்று வேண்டிக் கொண்டாள்.
அவளைப் பார்த்து விட் டோம் என்ற களிப்பில் உடனே அனுமன் திரும்பிவிடவில்லை. இராவணன் கோட்டைக்குள் இருக்கிற நிலைமையையும் தெரிந்து கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் இராவணனுடைய அசோக வனத்தை அழிக்கும் வேலைகளில் இறங்கினான்.
இந்தச் செய்தி இராவணன் காதுக்கு எட்டியது.
என்றான்
உடனே அசோகவனத்தை அழிக்கும் வானரத்தைப் பிடித்துவர் அவனுடைய மகன் இந்திர ஜித்துவின் பிள்ளை அதாவது தன் பேரன் அட்சயன் தலைமையில் ஒரு சேனையை அனுப்பினான்.
அனுமன் அவர்களை ஒரு சில கணப் பொழுதில் மாய்த்துவிட்டான். அதனால் சீற்றம் கொண்ட இரா வணன் மகன் இந்திரஜித்தே நேரில் புறப்பட்டு
அசோகவனத்திற்கு வந்தான்.
அவன் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் கட்டி இழுத்து வந்து இராவணன் அவை யில் நிறுத்தினான். அப்போது அவனைப் பார்த்து இராவணன், “அத்துமீறி அட்டகாசம் செய்யும்

- 6)
* 11
வானரமே நீ யார்?” என்று வினவினான்.
"என் பெயர் அனுமன். நான் கோசலை நாட்டு மன்னன் ஸ்ரீராமருடைய தூதன். கிஷ்கிந்தை அரசன் சுக்ரீவனுடைய தாஸன்” என்று அறிமுகம் செய்து கொண்டு இராவணனிடம் சொன்னான்.
“இராவணா! நீ புத்தி கெட்டுப்போய் தேவி சீதாவை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறாய். இனியும் நீ தாமதியாமல் ஸ்ரீதேவியை எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் கொண்டு சேர்ப்பி! அவர் உன்னை மன்னித்து உனக்குத் திருவருள் தருவார்!”
என்று எடுத்துச் சொன்னான். - தொடரும்
ஏ.எஸ்.வழித்துணை ராமன் "
சோதிடகேசரி - 10

Page 40
9 ல் 1 ல் -
3
இ ஓ9 9 ந
டுசியஸ் சின்னம் மருத்துவக் கல்லூ
ரிகளில் உலகமெங்கும் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது. மருத்துவமனை கட்டடங்கள் வாகனங்கள் மற்றும் அவர்களது கடிதங்கள் எழு தும் தாள்கள், உறைகளில் இச்சின்னத்தைப் பொறித்திருப்பார்கள். இந்தச் சின்னத்தை அவர்கள் STAFF OF HERMES OR MERCURY என்கிறார்கள். -
ஹெர்மிஸ் அல்லது புதனின் செங்கோல் என் கிறார்கள். இதை நோய்களைக் குணப்படுத்தும் தெய்வம் என்றும் சொல்கிறார்கள். இந்தச் சின்னத்தில் இரண்டு பாம்புகள் மூன்று சுற்றுப் பிணைந்து ஒன்றை யொன்று நேருக்கு நேர் பார்த்து வருவதுபோல் அமைந் துள்ளது.
இங்கே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். இந் தச் சின்னத்தை தாந்திரீகர் மேரியிடம் கொடுத்து இதை எப்படிப் பயன்படுத்துவது என்றும் சொன்னார். பயன்படுத்தும் விதம் !
இரவு படுக்கும் முன்பு இந்தச் சின்னத்தைப் பார்த்து அதில் கவனத்தைச் செலுத்தி, அது மனக்கண்ணில் பதிந்து வருவதாக எண்ணி அது நோயைக் குணப் படுத்த வேண்டும் என்று நினைத்துப் பார்த்து வர வேண்டும். )
இப்படிப் பார்த்து வருவதால் அந்தச் சின்னம் மனத்திரையில், மறை மனதில் பதிந்து செயல்பட ஆரம் பிக்கும்.
இது எப்படி இயங்குகிறது என்றால், வலது மூளை இச்சின்னத்தை தன் உள்ளே வாங்கி அதை மறை மன தில் பதித்து விடுகிறது. அதனால் மறை மனமாகிய இறைவன் அந்த நோயைக் குணப்படுத்துகிறார்.
இந்த விபரங்களை மேரியிடம் சொல்ல, பாம்புச் சின்னத்தைத் தினசரி இரவு படுக்கும் முன்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை உணர்வுடன் பார்த்துவரச்
சொன்னார்.
இந்தச் சின்னத்தின் அர்த்தம் என்ன
இத4, சோதிட்கேசரி
2) 21.

தாந்த்ரீக யே சக்திகள்
வென்றால் நோய்களைக் குணமாக்குவதுதான்.
மெர்குரி என்னும் புதன் சின்னத்தினால், ஹெர்மிஸ்ஸின் இந்தச் சின்னத்தினால், கடூசியஸ் எனப்படும் பாம்புச் சின்னத்தினால் என்னவிதமான நோய் குணமாக வேண்டுமோ அந்த நோயை அதற் தத் தகுந்த விதத்தில் செயற்பட்டு, நோய்களை நமக்கு அப்பாற்பட்ட சக்திகளால், நமது அறிவுக்கு எட்டாத புற்புத சக்திகளால் குணப்படுத்துகிறது என்பது தான்
ண்மை. இந்தச் சின்னத்தைச் செயற்படுத்தும் மூளைப் குதியாகிய வலது மூளையின் மறை மனம்தான் றைவன், போர்,
இதன்படி, மேரி என்னும் பெண் தினசரி இச் ன்னத்தை மனநிலை வண்ணங்களில் பார்த்து வருவ டன் உறுதியாக ஹெர்மிஸ் புதன் ஆகிய சக்திகளும் றைவனும் நிச்சயம் தன் விருப்பங்களைப் பூர்த்தி சய்வார்கள் என்ற அசையாத நம்பிக்கையில் சயற்பட்டார்.

Page 41
மூன்று வாரங்கள் கழித்து திருமதி.மேரி, தாந்திரீகரிடம் வந்தார்.
"நான் மூன்று வாரங்கள் எனது மகனுக்காக நீங்கள் சொல்லியபடி தியானம் செய்து வந்ததில், ஒரு வாரத்தில் எனது பயம், சோகம், என்ன ஆகுமோ என்ற ஏக்கங்கள் எல்லாம் போய் மன அமைதியும் உறுதியும் கிடைத்தது.
“இரண்டாவது வாரத்தில் எனக்கு ஒரு அற்புதமான நிகழ்ச்சி ஏற்பட்டது. என்னைச் சுற்றிலும் ஒரு பேரொளி சுற்றி வருவதைப் பார்த்தேன். அதன்பின் நான் மிக மிக மகிழ்ச்சியுடன் என் மகனின் பிரச்ச னையை மறந்து விட்டேன். இந்த நிலையில் எனது மனமாற்றத்தால் எனது மகன் நோய் கொஞ்சம் கொஞ்சமாகச் சரி யானான். அவனைப் பரிசோதித்த மருத்துவர், அவ னுக்கு நிமோனியா என்று சொன்னார்கள். அதற்கு மருந்தும் அளித்தார். அடுத்த வாரம் இந்த நோய் குணமாகிவிட்டது என்கிறார்” என்று கூறி, மனிதன் ஆற்றல்களையும் இறைவனின் அற்புதங்களையும் தாந் திரீகரிடம் சொல்லி அவருக்கு நன்றி செலுத்தினார்.
இதைப்போலவே, ஒரு கல்லூரி மாணவர் போதைப் பொருளுக்கு அடிமையானதில் இருந்து எப் படி விடுதலை பெற்றான் எனப் பார்ப்போம்.
டி.ஜோன் என்ற மாணவன் எல்.எஸ்.டி. மற்றும் பல போதை மருந்துகளுக்கு அடிமையான கல்லூரி மாணவன். இதனால் பாதிக்கப்பட்ட ஜோன் தினசரி வீட்டில் தந்தையுடன் சண்டை போடுவான். சரியாகக் கல்லூரிக்குப் போவதில்லை. பல நண்பர்களால் இந்த போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, தன் வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருந்ததோடு, தன் தந் தையையும் மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாக்கி வந்தான். .
இந்தப் பழக்கத்திலிருந்து அவனை மீட்பதற்காக ஜோனின் தந்தை சைக்கோ சிம்பலிஸ்ட்டை அணு கினார். அவர் ஜோனைப் பார்த்துவிட்டு அவனது போதைப் பழக்கம் பற்றிக் கேட்டார்.
அதற்கு அவன் "போதை மருந்து சாப்பிடும் போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அதன் பின் விளைவுகள்தான் பயங்கரமாக இருக்கின்றன. எவ்வ ளவு முயற்சி செய்தும் இந்தப் பழக்கத்தில் இருந்து என்னால் விடுதலை பெற முடியவில்லை. பல கெட்ட நண்பர்கள் சகவாசத்தால் நான் இப்படி ஆகிவிட்டேன். எப்படியாவது இந்தப் பழக்கத்தில் இருந்து விடுதலை பெற எனக்கு வழி செல்லுங்கள்” என்று புலம்பினான்.
- அவனுக்கு மனதின் ஆற்றல்களையும் மறை மனதின் ஆற்றல்களையும் அது வலது பக்க மூளை வழியாக எப்படி மறை மனதில் பரவி, இந்தப் போதைப் பழக்கத்தைக் குணப்படுத்தும் என்றும் விபரமாகச் சொல்லி, "உன் போதைப்பொருள் பழக்கங்கள் போவ தற்கு உனது வலது பக்க மூளையில் மாபெரும் ஆற்றல் இருக்கிறது" என்றார்.
சைக்கோ சிம்பலிஸ்ட்

தாயுமானவர் அருளுரைகள்
* அன்பு அறிவாக உருமாற வேண் டும். கடவுளிடம் அன்பு வைப்பதும், அவரை அறிவதும் ஒன்றாகும். இறைவனை நேசிக்கவும், அறியவும் நமக்குத் திறன் அளிக்கப் பிரார்த்திக்க வேண்டும்.
* சூரியனைவிட பல மடங்கு சிறியது பூமி. சூரியன் பூமி உட்பட பல கிரகங்களுக்கும் வெளிச்சம் அளிக்கி றது. ஆனால், மூடுபனி அந்த வெளிச் சத்தை வரவிடாது தடுக்கிறது. அற்ப ஆண வத்துக்கு இறைக்காட்சியை மறைக்கும் திறமையிருக்கிறது. சூரிய வெப்பத்தால் மூடுபனியை அகற்றுவது போன்று இறைய ருளால் ஆணவத்தை அகற்ற வேண்டும்.
* உலகில் அனைத்தும் அழியும் தன் மையுடையது. நமக்கு வேண்டப்பட்டவர்கள் அழிந்து விடுகிறார்கள். நண்பர்கள் விலகிச் செல்கிறார்கள். செல்வம் அழிகின்றது. ஆனால், உண்மை ஒன்று மட்டும் உறுதியாக நிற்கிறது. அவ்வுண்மையும் இறைவனும் ஒன்றேயாகும்.
* உலகில் உயர்வைத் தேடி அலை கிறவர்களுக்கு உயர்வு கிடைப்பதில்லை. உயர்வுக்குத் தகுதியுடையவனைத் தேடிச் சென்று உயர்வு அவனை உயர்வடையச் செய்கிறது. நன்கு காய்ச்சிய பாலில், ஆடை தானே மேலே எழுகிறது. அதேபோல் உயர்வும் நல்லவர்களைத் தேடிச் சென்ற டைகிறது என்பதே உலக உண்மை ஆகி றது.
சோதிடகேசரி
பிற

Page 42
பெயர் டெதிறப்புப் பலன்
ட்டிக் கொடுக்கும் கன்னி ராகுவின் முழு பல
அனுபவிக்கப்போவது நீங்கள்தான். இளைய சகே ஏராளமான அனுகூலங்களும், வெளிநாடு மற்று
மூலம் ஆதாயங்களும் பெற்று மகிழ்ச்சியடைவீர். நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள், சண்டைக மனக்கசப்புக்கள், கருத்துவேறுபாடுகள் என அனைத்து சந்தோஷமும் உண்டாகும்.
அலைந்து திரிந்து செய்யும் காரியங்களில் நஷ்டமு காரியங்களில் இலாபமும் அடைந்து திகைப்பீர்கள். மருத்துவ நில விற்பனை, கல்வி, தரகு, சோதிடம், அச்சு வேலை, | வாகனம் மற்றும் இரசாயனம் சார்ந்த தொழில்களில் ஈடு யோகமான காலமிது.-
பூர்வீகச் சொத்து விவகாரங்களில் பிரச்சினை தொடங் யும். கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கை தேவைப்படு கடன் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் பெருமை கிட் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.'
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஒரு சிலருக் கைகூடும்.
பெண்களுக்கு இது மிகவும் நிம்மதியைத் தரும் காலப் கல்வியில் பிரகாசிப்பர். அரசியல் மற்றும் பொதுவாழ்வி டிசம்பர் மாதம் முதல் யோகம் என்றாலும் வேலைப்பளு
வழிபாடும், குருநாதர்க சென்று தரிசிப்பதும் வ படுத்தும்.
27 நட்சத்திரங்களி திரமும் ஒன்றாக நட்சத்திரத்திற்கு என உண்டு. அதாவது தமி கப்பெருமான் வைக விசாக நட்சத்திரத்தில் இதனால் வைகாசி வி முருகன் கோவில்க கொண்டாடுவார்கள்.
எனினும் முருகனி
முருகப் பெருமான் அவதரித்த விச
களில் 2-ம் படைவீடான திருச்செந்தூரில் இந்த வைகாசி ரிசையாக கொண்டாடப்படுகிறது.
சோதிட்கேசரி மே2014

கேது.
சுகள்
னையும் யோகத்தையும் காதர சகோதரிகள் மூலம் ம் அன்னிய மதத்தினர் இது வரை குடும்பத்தில் ள், வாக்குவாதங்கள், ம் நீங்கி நிம்மதியும்,
மம், தானாக நடக்கும் ம், கட்டிடம் கட்டுவோர், பத் திரிகை, கலை, நீர், பட்டிருப்பவர்களுக்கு
பகி சாதகமாகவே முடி ம். எதிர்பார்த்த வங்கிக் டும். பெற் றோர்களின்
க்குக் காதல் திருமணம்
D. மாணவ மாணவியர் பில் இருப்பவர்களுக்கு
அதிகரிக்கும். கணபதி ளின் சன்னதிகளுக்குச் வாழ்வில் ஏற்றத்தை ஏற்
ல் விசாகம் நட்சத் இருந்தாலும் " இந்த ஒரு தனிச் சிறப்பு ழ்ெ கடவுளான முரு பசி மாதம் வரும் தான் அவதாரித்தார். சொகத்தை அனைத்து ளிலும் சிறப்பாகக்
பின் அறுபடை வீடு
1த நன்னாள்!
விசாகம் வெகு விம

Page 43
கற்பனை வாழ்க்கை போலியானது என்ற உணர்த்தும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு விரய கு - பெயர்ச்சியாகி ஜென்ம குருவாக வர உள்ளார் சனியின் வக்கிரகதியால் உடல் பலமும் செயலில் மேன்மையும் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு:
- பணியில் உயர்ந்த நிலையை அடைய நீங்க எடுக்கும் முயற்சி நன்மையைத் தரும். உங்களின் ச தொழிலாளர்களின் பிரச்சனைகளை அறிந்து செய்யும் உங்களின் உதவி அவர்களுக்குப் பெரும் உதவியா இருக்கும். புத்திரர்களின் மீது அக்கறை செலுத்துவீர்கள் - பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு:-
பொது மக்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லத் தயங்க மாட்டீர்கள். உங்களின் பேச்சு வெளிப்படையாக இருப்பதை அனைவரும் வ வேற்பார்கள். பொருளாதார நிலையில் மாற்றமில்லா நிலை நீடிக்கும். )
வியாபாரிகளுக்கு:
தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் கன்னியின் அமர்ந்து வியாபாரத்தில் உங்களுக்கு அக்கறையையும் வளர்ச்சியையும் தருவதுடன் பொருளாதார நிலையில் மேன்மை அடையவும் செய்வார். : போட்டிகளும் தொழில் மீதான உங்கள் கவனமும் உங்களின் வளர்ச்சி க்கு நல்ல பலனைத் தரும். பணப் புழக்கம் இருக்கும், கலைஞர்களுக்கு: ,
கலைத்துறையினருக்கு அலைச்சலும் மனக் கவலை யும் உண்டாகும். பொருளாதாரச் சிக்கல் உண்டாக சிலர் கடன் படும் நிலை உருவாகும். கடன் கிடைக். தாமதம் ஆகும். பெண்களுக்கு:
பெண்கள் தத்தமது தொழில் மற்றும் வாழ்க்கை யின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டி வரும் எந்தக் காரியமும் பலமுறை செயற்பட்டால் நடக்கும் கடன் வாங்க முயற்சி செய்வீர்கள். பொரு ளாதா நிலையில் ஓரளவு வளர்ச்சி கிட்டும். மாணவர்களுக்குக் டது.
உயர்கல்வியில் வளர்ச்சியுண்டு
எதிர்பார்த்தது போலவே
"தணஸ்த் (பிள்ளையார், கன் வழிபடுவதை விட அற் வதால், பிள்ளையாரின் பு
11,டி" : 141 - 1, 2 பரீட்சை பாடு அமையுப் நல்ல பெறுபேறு கிட்டுப்
உளவுத்துறை, 11:44, காவல் ராணுவம் போன்ற கல்வியில் மேன்மை அடைவீர்கள் இsiமாத சந்திராஷ்டம நாட்கள்
- 21.05.2014 புதன் காலை 10.39 முதல் 23.05.201 வெள்ளி பகல் 1.25 மணி வரை. - 4 (457 பார் நட்சத்திர பலன்கள் புனர்பூசம் 4ம் பாதம்:

கடகம்
07 U 0 2
a E
க !
தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சி யும் உண்டாகும். இணையதள வர்த்தகம் சிறப்பாக, அமையும். திருமண வாய்ப்புகள் அமையும். பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்: - தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்
கும் வாய்ப்பு கிட்டும். ஏமாற்றமான பிரச்சனைகளுக்கு, முடிவு வரும். கடன் தீர்க்கும் வாய்ப்புகள் அமையும். வருமானம் பெருகும். பு. ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
- அரசியல் தலைவர்களுக்கு நன்மையான காலம். 2. சிலருக்கு செல்வாக்குப் பெருகும். கல்வியில் மேன்மை 2. அடைவீர்கள். இணையதள வர்த்தகம் ஆதாயம் தரும்.
7. பங்குச் சந்தை வீழ்ச்சி காணும்.
அதிர்ஷ்ட நிறங்கள், தூய வெண்மை, இளம் சிவப்பு, இளம் மஞ்சள் :
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, " ப
வடமேற்கு, கிழக்கு
க
2 வழிபாடு Tபதி" என்று பொதுவான இறைநாமத்துடன் கதந்த திதிக்குரிய கணபதி நாமத்துடன் வழிபடு அல் ரிபூரண அனுக்கிரகத்தைப் பெறலாம்
"8:14: * அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், ஞாயிறு, புதன் ". * இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங் ">.. கள்:
சனிக்கிழமை ராகுகாலத்தில் நவக்கிரகத்திற்கு நல்லெண்ணெய் தீபம் போடவும். வியாழக்கிழமை
தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாத்தி ( எலுமிச்சை சாதம் வைத்து வணங்கி வர கஷ் டம் நீங்கி
நன்மை கிட்டும்... - { 1,2...11444111 361)
சோதிடகேசரி மே 24

Page 44
ஐ
கோடை
ட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களு
டைய ராசி விருச்சிகம் ஆகும். விருச் சிகத்தின் அதிபதி செவ்வாய். அதன் சின்னம் தேள். கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன். அதன் சின்னம் ஆண் மான். எனவே, இவர்களிடம் அதிக முன் கோபமும், பிடிவாதமும் இருக்கும்.
இவர்களது பேச்சில் கோபக்குறிகள் தென்படும். பிறரிடம் வம்புச் சண்டைக்குப் போவது இவர்களது இயல்பான குணமாகும். அதே சமயம், மான் போவது மென்மையான குணமும் இவர்களிடம் உண்டு. சந்திரன் நீசமாக இருப்பதால், இவர்களுக்கு தாய்ப்பாசம், தந்தை பாசம் ஆகிய இரண்டும் குறைவாகவே இருக்கும். ஆனால், இவர்கள் தங்களது குழந்தைகள் மீது அதிக பாசமாக இருப்பார்கள் மனைவி பாசம் சுமாராக இருக் கக் கூடும்,
அடிக்கடி இவர்களுக்குப் பெண்களால் ஏதாவது
( " " .
"2 -
சோதிடஇச மே 2014

தொல்லை வந் து கொண் டே இருக்கும். தனது மனைவி மீதும் இவர்கள் அநாவசியமாக சந்தேகப்பட நேரிடும்! இதன் காரணமாக இல் வாழ்வில் அவ்வப்போது சிறு, சிறு சண்டை சச்சரவுகள் வந்து விலக இடமுண்டு. இவர்களிடம் ஓரளவு நல்ல கல்வி ஞானம் உண்டு. சிலர் கல்வியில் உயர்பட்டம் பெற்று, அரசு வேலையில் அமரக் கூடிய யோகமும் வரக்கூடும்.
இனி, இந்த நட்சத்திரத்திற்குரிய நான்கு பாதங் களில் பிறந்தவர்களின் பலன்கள் எப்படி இருக்கும் என
ஆராய்வோம். முதல் பாதம் - கேட்டை 1 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அம்சத்தில் தனுசுவிலும், திரேக்காணத்தில்
நட்சத்திரங்கள்
- கேட்டை
விருச்சிகத்திலும் இருக்கக் கூடும். எனவே, இவர் களிடம் அதிக முன்கோபமும், நேர்மையும் உண்டு. வீடு, நிலம் வாங்குவதிலும், பணம் சம்பாதிப்ப திலும் அதிக ஆர்வம் காட்ட நேரிடும்! அடிக்கடி சளித்தொல்லையால் அவதியுற நேரிடும். அத்துடன் மேற்கூறிய பலன்களையும் சேர்த்துக் கொள்ளவும்.
இரண்டாம் பாதம்
கேட்டை 1 2ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன்
அம்சத்தில் மகரத்திலும், திரேக்காணத்தில் மீனத் திலும் இருக்கக்கூடும். எனவே, இவர்களிடம் முன்கோபமும், மூர்க் கக் குணமும், மந்த புத் தியும் அதிகமாக இருக் கக் கூடும். அதே சமயம், நேர்மையாகவும் இருப் பார்கள். ஓரளவு தர்ம சிந் தனை உண்டு.
தெய்வ பக்தியும் நன் றாக இருக்கும். வெளி நாடு சென்று வேலை பார்க்கக் கூடிய அபாயம்

Page 45
யோகமும் வரக்கூடும். இத்துடன் மேற்கூறிய பொதுவான பலன் களையும் சேர்த்துக் கொள்ளவும். மூன்றாம் பாதம் - கேட்டை 3ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்குக் சந்திரன் அம்சத்தில் கும்பத்திலும், திரேக்காணத்தில் மீனத்திலும் இருக்கக் கூடும். இவர்களிடம் ஓரளவு பிடிவாத குணமும், நேர்மையும் உண்டு. ஏழைகளுக்கு உதவி செய்யக் கூடிய சுபாவமும் உண்டு. பணம் சம்பாதிப்பதில் ஓரளவு நேர்மையாக இருப்பார்கள் நல்ல புத்திசாலிகள். புத்திர பாசம் நிறைந்தவர்கள் எனலாம் இத்துடன் மேற்கூறிய பொதுவான பலன் களையும் சேர்த்துக் கொள்ளவும்.
நான்காம் பாதம்
கேட்டை 4ஆம் பாதத்தில் பிறந்தவர் களுக்கு சந்திரன் அம்சத்திலும், திரேக் காணத்திலும் மீனத்தில் இருக்கக் கூடும். இவர்களிடம் நல்ல புத்திசாலித்தனமும், நேர்மையும், தர்ம சிந்தனையும். தெய்வ பக்தியும் உண்டு, பெண்களிடம் ஓரளவு மரியாதையாக நடந்து கொள்வர்! தாய்ப் பாசம், குழந்தை பாசமுடைய வர்கள். இத்துடன் பொதுவான பலன்களையும் சேர்த்துக் கொள்ளவும்.
இனி, இவர்களது தசாநாதர்கள் தரும் பலன்கள் பற்றி ஆராய்வோம். கேட்டை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப தசை - புதன் ஆகும். அதாவது, இவர்கள் பிறந்து சுமார் 15 வயது முடியும் வரை புதன் தசை நடைபெறும் இவர்கள் பிறந்து சுமார் 15 வயது முடியும் வரை புதன் தசை நடைபெறும்.
இவர்கள் பிறந்த பிறகு குடும்பத்தில் படிப் படியாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பணவசதிகள் பெருக ஆரம்பிக்கும். உறவினர் ஆதரவு, நண்ப
ஆதரவு, சத்துரு ஜெபம், ரோக நிவர்த்தி போன்ற நல்ல பலன்கள் ஏற்படும். ஜாதர் நன்றாகப் படித்து ஆசிரியர்களின் நன்மதிப்பையும், பாராட்டையுப் பெறுவார். அதிக புள்ளிகளைப் பெற்று, தேர்ச்சி பெறுவார் என அறியவும்.
15 வயது முடிந்த பிறகு கேது தசை (7 ஆன் டுகள்) 22 வயது முடியும் வரை நடைபெறும். இந்த தசை முற்பாதியில் மேற்கூறிய நல்ல பலன்கள் ஓரளம் நடந்து வரும். கேது தசை பிற்பாதியில் காரிய தடையும், கல்வியில் மந்தத் தன்மையும் வரக்கூடும் கடைசி இரண்டு ஆண்டுகளில் கல்வியில் தடை, உடம் ஆரோக்கியக் குறைவு, எதிர்பாராத கண்டம், பே பிசாசு பீடை போன்ற தீய பலன்கள் நடைபெறக்கூடும் சிலர் உயர் பட்டப் படிப்பில் தோல்வி அடை நேரிடும்! சிலர் அதை முடிக்காமல், பாதியில் நின்ற விட நேரலாம்! சிலரது குடும்பத்தில் திருடர் பயமுப் சத்துரு தொல்லையும் வரக்கூடும்.'
22 வயது முடிந்த பிறகு சுக்கிர தசை 4 வயது முடியும் வரை நடைபெறும் முதல் இரண்டு ஆண்டுகளி
கடுமையான

ஈசன் பிச்சை எடுப்பது ஏன்?
இந்த உலகம் எல்லாவற்றையும், அண்ட சராசரங்களையும் உண்டாக்கி ஆளுகின்ற சர்வ சக்தி கொண்ட ஈசன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் என்று நம்மில் பலர் நினைக்கலாம்.
உலகைக் காக்கும் பரம்பொருள், ஏன் பிச்சை எடுக்கிறார் தெரியுமா? சிவன் பிச்சை எடுப்பது தன் சார்பாக அல்ல; தன்னை எப் போதும் நினைத்திருக்கும் ஞானிகள் சார்பாக! ஞானிகள் தன்னலம் கருதாதவர்கள், சுக போகங்களை
வெறுத்தவர்கள், அறவாழ்க்கையை மனம் விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள். இவர்களது நினைவிலேயே சிவன் இருப்பதை உணர்த்தும் பொருட்டே இந்த பிச்சைக் கோலம்!
பலன்கள் உண்டாகும். இக்காலத்தில், ஜாதகர் வேலை ஏதும் இல்லாமல் அலைய நேரிடும். 25 வயதில் நல்ல வேலை கிடைக்கும்.
அதிலிருந்து திசை முடியும் : வரை நல்ல பலன்கள் தொடர்ந்து
நடைபெறும். 26, 27இல் திருமணம் நடைபெறும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
வீடு, வாகன வசதி ஏற்படும். 1 இ 42 வயது முடிந்த பிறகு சூரியதசை 48 வயது முடியும் வரை நடைபெறும். இக்காலத்தில் மேற்கூறிய நல்ல பலன்கள் தொடர்ந்து நடைபெறும். 48வது வயதில் எதிர்பாராத செலவும், பணமுடக் கமும், தொழில் முடக்கமும், கண்டமும் வரலாம்.
48 வயதின்பின், 58 வயது முடியும் வரை சந் திர தசை நடைபெறும். இக்காலம் போராட்டமாக இருக்கும். வீண்செலவுகளும், நோய்த் தொல்லையும், வேலை இழப்பும், களத்திர விரோதம், புத்திர விரோதம் போன்ற தீய பலன்களும் நடை பெறும். தசை முடிவில் ஒரு கண்டம் வந்து விலகும்.
58 வயது முடிந்த பிறகு 65 வயது முடியும் வரை செவ்வாய் தசை நடைபெறும். இக்காலத்தில் ஜாதகர் புதுத்தொழில் துவங்கும் முயற்சியில் ஈடு பட நேரிடும்! செவ்வாய் தசை பிற்பாதியில் தொழில் மேன்மை, தனவிருத்தி, குடும்பத்தில் ஒற்றுமை போன்ற நல்ல பலன்கள் நடைபெறும்.
65 வயது முடிந்த பிறகு 83 வயது முடியும் வரை ராகுதசை நடைபெறும். ராகுதசை முற்பாதியில் மேற்கூறிய நற்பலன்கள் நடைபெறும். பிற்பாதியில் ஜாதகரது தேகநிலை வீழ்ச்சியடைந்து, தசை முடி வில் மரணம் அடையலாம். கேட்டை 2, 3, 4 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும் தசாநாதர்கள் மேற் கூறியவாறே வேலை செய்வார்கள். அதன் கால அளவு கள் மட்டும் சற்று மாறுபடும்.
- A.பிரகஸ்பதி
சோதி.கேசரி மே 2013

Page 46
(44)
நமது வாழ்க்கையை வசந்தமாக்குபவை நவக் கிரகங்களே. அவரவரின் பாவ புண்ணியத்திற் கேற்ப நவக்கிரகங்கள் கேந்திரம், திரிகோண நிலைகளை அடைகின்றன. ஆனால் ஒரு சிலரது ! ஜாதகத்தில் கிரகங்கள் இணைவதால் சில தீய பலன்கள் நடந்துவிடுகின்றன.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானுடன் புதன் இணைந்துவிட்டால், புதன் எவ்வித பலனும் கொடுக்காத சண்டாளன் ஆகிறார். புதனுடன் சனி இணைந்தால் புதன் செயலிழந்து விடுகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் குருவுடன் புதன் இணைந்துவிட்டால், குருவின் சக்தி முழுவதையும் புதன் அடைந்துவிடுகிறார். எனவே குரு செய லிழந்து விடுகிறார். அதேபோல சூரியனுடன் செவ் வாய் இணைந்தால் செய்யும் தொழிலில் இடை யூறுகள் வரும். செய்யும் வேலை பறிபோகும்.
சூரியனுடன் லக்னத்துக்கு பத்தாம் வீட்டு அதிபதி இணைவாரேயானால், அந்த ஜாதகரின்
தொ! நங்கி
துன்பத்தைப் போக்கும் துர்க்கா!
துர்க்கை தோன்றியது புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் ஆகும். துர்க் கமன் என்ற அசுரனை அழித்ததால் 'துர்க்கை' என்ற பெயர் வந்தது. துர்க்கா என்பதற்கு "துன்பத்தைப் போக்குபவள்” என்று அர்த்தமாகின்றது. துர்க்கையை ராகு காலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பாகும். ஒவ்வொரு கிழமையும் வருகின்ற ராகு காலங்களில் அதற்குரிய அந்தந்த கிழமை களுக்குரிய பிரத்யேக - மலர்களால் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் துர்க்கை யின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.
க ஆ ேதில் 3 2 நீ த ஒ 56 1 * கே 5 5 5 கே
உத்தியோகம் மாறிக்கொண்டே இருக்கும். தொழிலும் மாறிக்கொண்டே இருக்கும். சூரியனுடன் செவ்வாய் இணைந்தால் முன்னோர் மற்றும் தந்தை சேர்த்து வைத்த சொத்துக்கள் கிடைக்காது. சூரியனுடன் சனி இணைந்தாலோ சூரியன், சனி சப்தம் பார்வை பெற்றாலோ தந்தை மகன் உறவு சுமூகமாக இருக்காது.
விரிசல் ஏற்படும்.
இவ்வாறான நிலைகளை அமையப் பெற்று சோதிடகேசரி மே 2011

----- A+ A
L பரிகாரங்கள்
ரமம் அடைந்து கொண்டிருக்கும் ஜாத கர்கள் இருபாலாரும்) கீழ்க்கண்ட எளிய பரிகாரங் களைச் சய்து வாழ்வை வளமாக்கலாம். - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது ரியன், செவ்வாய், புதன், குரு சனி ஆகியோ ரின் ருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும். மலும் அருகிலுள்ள ஆலயத்தில் அமைந்துள்ள வக்கிரகங்களுக்கு மாதம் ஒரு " முறையாவது னிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வரவேண்டும். ரீதி செய்து கொண்டவர்கள் கிரகங்கள் தாக்கத்தில் ருந்து விடுபடுவார்கள். மேலும், வருடம் ஒருமுறை லதெய்வத்தைத் தரி சித்து, கிரக தாக்கத்திலிருந்து படுபட வேண்டி வர வேண்டும். குலதெய்வ பருளாலும் கிரகங்கள் இணைவு காரணமாக ஏற்பட்ட தாஷம் மாறும். * ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள், வளிநாட்டில் தொலைதூரத்தில் வாழ்பவர்கள் னசரி குறைந்தது பத்து ரூபாயாவது சேமிக்க வண்டும். சேரும் தொகையை மாதம் ஒருமுறை தியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ன்னதானத்திற்காக கொடுத்து உதவ வேண்டும். னுப்ப முடியாதவர்கள் முடிந்த அளவுக்கு மாதம் ரு முறை அன்னதானம் செய்துவர வாழ்க்கை தானமாக இறக்கம் இல்லாமல் ஏற்றமாகச் செல் லும்.
- '. '' அதா 12 சிவசேது பாண்டியன்

Page 47
சக்தி ஆர்.டி.பாரத்மணி,
இராசிபுரம் ..ணம் பிணத்துக்குச் சமம் STன நம் அம்மா பரா சக்தி கூறுகிறாள். அதுதான் முன்னேற்ற அறிகுறி 67னட் ./லர் துடிக்கிறார்கள். .ேழைப்பு பெரிதா? பணம்
பெரிதா?...
உயிர் உள்ளவரை தான் - உடலுக்கு மரியாதை. உடலைவிட்டு உயி போய்விட்டால், பிணம் என்று அலட்சியப்படு துகிறார்கள். அது போல. பணம் நல்ல காரியா களுக்குப் பயன்படும்போதுதான் அதற்கு மதிப்பு கிடைக்கும். அதே பணம் கெட்ட காரி யங்களுக்கு பயன்படும்போது அது பிணத்திற் குச் சமம் என்ற
அம்மா கூறுகிறார்கள். "பணம் இருந்தால் மட்டும் போதாது. தர் மா செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். வாழ் கையில் பணம் அவசியம். பணமே வாழ்க்கை யில் குறிக்கோளாகிவிடாது. உழைப்புதான் பெரிது உழைப்பு இருந்தால்தான் பணம் சம்பா திக் -முடியும்.
திரும் பதில்
சக்தி பி.சுப்பிரமணி மங்கையர்க்கரசி
ஈரோடு விதவைப் பெண்கள் ஓம் சக்தி அம்மாலை வளைங்கலாமா?
நீங்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் பெண்கள் இதுபோன்ற கேள்விகள் கேட்பது வ வேற்கத்தக்கதல்ல. என்ன விதவைப் பெண்கள் ஆண்களில் தபுதாரர்கள் இல்லையா? அவர்கள் கோயிலுக்கு வருவதில்லையா? சாமி கும்பிடும் தில்லையா? ஒரு தபுதாரனைச் சமுதாயம் புற. கணிக்கிறதா ? பெண்மை என்ற உணர்வால் மறு படியும் திருமணம் செய்து கொள்ளப் பெண்கள் தயங்குகிறார்கள்.
விதவைகள் மறுமணம் செய்துகொண்டாலும் சமுதாயம் அவர்களைச் சுமங்கலிகளாக முழுமை

(45)
யாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு தடவை வாழ்ந்தது போதாதா? மறுபடியும் ஏன் வம்பு? என்று பெரும்பாலும் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதில்லை.
அதற்காக அவர்கள் தெய்வத்தைக்கூடவா வணங்கக் கூடாது? தெய்வத்திற்கு விதவை,
சுமங்கலி என்ற பாகு பாடு டர் கிடையாது.
அதுவும் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ங் மட்டும்தான் விதவைகளைச் சுபகாரியத்தில் ஒதுக் க் குவதில்லை. கருவறைப்பணிகள், வேள்விப்
5
அ - அ அ b'
மகள்
பணிகள் என்று எல்லாக் காரியங்களிலும் கலந்து
கொள்ள அனுமதிக்கிறார்கள்.
ஆதிபரசாக்தி சித்தர் பீடக் குங்குமத்தை வாங்கி நெற்றியில் இட்டுக் கொள்ளாவிட்டாலும்
வீட்டில் இருப்பவர்களுக்கு கொண்டு போய்க் ர கொடுக்கிறார்கள். ? விதவைப் பெண்கள் ஓம் சக்தி அம்மாவை எ மட்டுமல்ல. உலகத்தில் உள்ள எல்லாத் தெய் வ.
வங்களையும் வணங்கலாம். அதில் தவறேது மில்லை. ஒரு தாய் தனக்கு விதவை மகள், சுமங் கலி மகள் என்று இரண்டு மகள்கள் இருந்தால் விதவை மகளை மகள் இல்லை என்று சொல்ல
முடியுமா? அல்லது ஒதுக்கிவிட முடியுமா? பெண் ம் களே பெண்களைத் தாழ்த்திப் பேசாதீர்கள். ம திருமதி லட்சுமி பங்காரு அடிகளார்
fாண்ட கேசரி nே 208

Page 48
சிம்மம்
எதிலும் கவனம் செலுத்தி திறம்பட செயற் பட வேண்டுமென்று எண்ணும் சிம்மராசி
வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு விரய குரு வாகப் பெயர்ச்சி ஆவதும் செவ்வாய் வக்கிரம் ஆவதும் சில நேரம் சிரமமாக இருந்தாலும், உங்களுடைய ராசிநாதன், தொழிலில் வளர்ச்சி
யையும் பண வரவையும் பெற்றுத் தருவார். பணியாளர்களுக்கு:
தொழிற்சங்கப் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். சிலருக்கு வாழக்கையில் சில திருப்பு முனையான நிகழ்ச்சிகள் உண்டாகும். தொழிற் சாலைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி நன்றாக இருக்
கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு: பொதுவாழ்வில் பிறரின்
வளர்ச்சிக்கும் வாழ்க்கை
' திருமண .
தினமும் சுந்தரகான் கூறுங்கள்.
தினமும் ஒரு சர்க்கம் பெண்ணிற்கு வரன் அவை
மேன்மைக்கும் உங் களின் உதவியும், ஆதரவும் நன்மை தரும். அரசாங்க உதவிகளை உடன் இருந்து பெற்று தருவீர்கள். வியாபாரிகளுக்கு:
வியாபார நிலைப்பாடுகளில் தொழில் ஸ்தானாதி
பதி வீட்டில் சூரியன் அமர்ந்து வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி பெற்றுத் தருவார். எதிலும் துணிச்சலுடன் செயற்பட்டு வருவாயைப் சோதிடகேசரி
மே 2).

பெருக்கித் தருவார். வங்கிக் கடன் பெற வாய்ப்புக் கிட்டும். கலைஞர்களுக்கு:
கலைத்துறையினர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்! யாரையும் எளிதில் கவர்ந்து உங்களின் காரியத்தை செயற்படுத்திக்கொள்வீர்கள். கவர்ச்சியும் இனிய பேச்சும் மற்றவரைக் கவரும். பெண்களுக்கு:- - பெண்களின் சுயதொழில் வளர்ச்சி பெறும். கண வரின் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பீர் கள். பண வரவு நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு:
மாணவர்களின் கல்வித் தகுதி உயரும். படித்த விடயங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொண்டு கல்வியில் வளர்ச்சி பெறுவீர்கள். உயர்கல்வியல் திறமையாகப் பயில்வீர்கள். இம்மாத சந்திராஷ்டம நாட்கள்:
- 23.5.2014 வெள்ளி பகல் 1.20 முதல் 25.5.2014 ஞாயிறு மாலை 5.32 மணி வரை நட்சத்திர பலன்கள் மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்: -
போராட்ட குணங்கள் நிறைந்திருக்கும். உங்களை ஏமாற்றுபவர்களை மன்னிக்க மாட்டீர்கள். தொழிலில் கவனம் செலுத்தி வருமானத்தைப் பெருக்கிக் கொள்
வீர்கள்.: பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
புதிய நிகழ்ச்சிகள் பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள், விரும்பிய இடத்துக்கு மனைவியுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். பொருளாதார நிலை வளர்ச்சி தரும். உத்திரம் 1ம் பாதம்:
- பொது வாழ்வில் பெண்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி போட்டிகளில் ஈடுபடுவீர்கள். வரு மானத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: - உ சிவப்பு, பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, தென்
மேற்கு
தடை நீங்க
ண்டம் படித்து வரும்படி உங்கள் பெண்ணிடம் 1
படித்தாலும் போதும். விரைவில் உங்கள் அன்புப் மந்து, திருமணமும் நடைபெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, புதன், வியாழன் இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்: - - சனிக்கிழமை நவக்கிரக வழிபாடு செய்து மிளகு கலந்த பொங்கல் செய்து வழிபட்டு வர நன்மை பெறுவதுடன் காரிய சித்தி உண்டாகும்.

Page 49
ராகு பெ
சிறப்பு
வி
ட்டுக்கொடுப்ப
என்பதைப் புர கடன் நெருக்க
வந்தாலும், கன் சமாளிக்கும் ஆற்றலையு தேவை. "
உணவுத்தயாரிப்பு, த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதேநேரம் உஷ்ணம் க இருப்போர்களுக்கு இது
தாயின் ஆரோக்கிய காலகட்டத்தில் மிகுந்த சில் நிதானமும், எச்சரிச் மாணவ மாணவியர் ஒரு
அரசியல் மற்றும் 6 னையான காலகட்டமே.
சர்ப்ப சாந்தி, இரா தானம் செய்வது ஆகி வற்றைச் செய்து வரு வீர்களேயானால் கெடு பலன்கள் குறையும்.
இந்த இராகு, கேது மாற்றம் உங்களுக்குப் பல வாழ்க்கைப் பாடந் களைக் கற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
சப்த தோடி மந்திரங்தள்
ம ந் தி ர ங் க ளி ல் சப்த கோடி மந்திரங்கள் மந்திரம். விரும்பிய வேண்டும்.
இரண்டாவது 'சு செய்வதற்காக இதனா மந்திரத்தால் வசீகரிக்க வேண்டும்.

கே
Gாற்றம்
பர்ச்சி
புப் பலன்கள்
வனும், விடாமுயற்சி உள்ளவனும் விண்ணைத் தொடு வான் ரிந்து செயற்படும் நேரமிது. குடும்பத்தில் நிம்மதியின்மை, 5டி என எதிர்பாராத வகையில் வாழ் வியல் பிரச்சினைகள் னி இராகு எதிர்பாராத தன வரவுகளையும், பிரச்சினைகளைச் ம் தருவார். பேச்சில் எச் சரிக்கையும், கவனமும் அவசியம்
தானியப் பொருட்கள், கலைத்துறை, ஆடை அணிகலன் கள் தியில் ஈடுபடுவோர்களுக்கு ஓரளவிற்கு ஆதா யம் காண்பர். சம்பந்தப்பட்ட தொழில்கள், தரகு மற்றும் அரசு பணியில்
சற்று சோதனையான காலகட்டமே. த்தில் அதிக கவனத்தைச் செலுத்துங்கள். பெண்கள் இந்த கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டும். குறிப்பாக பேச் கையும் தேவை. மாதவிடாய்ப் பிரச்சினைகள் தோன் றும். ஒக்கத்தில் கவனம் செலுத்தவேண்டும். பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் இது சற்று சோத்
த, கேது பரிகாரத்தலங்களுக்கு சென்று வருவது. அன்ன' '
21:23
T விசேடமானவை. அவற்றுள் முதலாவது 'நமஹ' என்ற பொருளைப் பெற, இம்மந்திரத்தைச் சொல்லி வணங்க
பாஹா'. தெய்வங்களையும், தேவதைகளையும் திருப்தி ல் அழைத்தல் வேண்டும். மூன்றாவது 'ஸ்வதா'. இந்த முடியும். கொடுத்தல் செயலை இம்மந்திம் சொல்லி செய்ய
சோதிடகேசரி மே204
ணை,

Page 50
(48)
மும்பையில் புகழ் பெற்ற வழக்கறிஞர் மோரேஷ்வர் விஸ்வநாத் பிரதான் என்பவர் சாயி பாபாவின் மிகச் சிறந்த பக்தர். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் பாபு பிரதான்.
தன் மனைவியையும் மகனையும் அவ்வப் பொழுது சீரடிக்கு அழைத்துச் செல்வதுண்டு.
கே
(: -
*காக்கேசரி
சோதிடகேசரி 1. 3டி

பாபாவுக்கும் பாபு மீது மிகவும் பாசம் இருந் தது.
திடீரென பாபு மரணமடைந்தான். விஸ்வநாத பிரதான் மனைவியுடன் வந்து பிள்ளை இறந்த நிலையைக் கூறி, அவர் காலில் விழுந்து அழுதார் கள்.
"கவலை வேண்டாம். நீதான் பாபுவின் தாய்” என்று ஆசி கூறினார் சாயி பாபா. . "
அவர்கள் மும்பை அடைந்த சில மாதங்களில் விஸ்வநாத பிரதானின் மனைவி தாய்மை அடைந்தாள். ஒரு நாள், பாபா, அவளுடைய வயிற்றைப் பிடித்துக் கொண்டு “அல்லா மாலிக்” "தத்தாத்திரேயா மாலிக்” என்று கூறுவது போல் அவள் கனவு கண்டாள்.
- அதே நேரத்தில் அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அப்பொழுது "ஐயோ”. என்று கூறாமல் “சாயி” - "பாபா" என்று அலறித் துடித்தாள், அந்த வலியை பாபா பெற்றுக்கொண்டார். 3
"என் பக்த (பிரதா)னின் மனைவிக்கு இப்பொழுது பிரசவ நேரம். அவளுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும். அதில் ஒன்று இறக்கும். ஒன்று இருக்கும்” என்று சாயி பாபா கூறினார். -
அதே போல் நடந்தது. முன்னும் பின்னும் இறந்த குழந்தைகளை நினை த்து வருந்தினாலும் பாபுவாக ஒரு குழந்தையைக் கொடுத்தாரே என்று சாயிபாபாவுக்கு நன்றியுடன் வந்தனம் செய்தார்கள்.
இரண்டு மாதங்கள் முடியும் பொழுது அந்தத் தம்பதிகள் கைக்குழந்தையுடன் சீரடிக்கு வந்தனர்.
அப்போது, "குழந்தே... -நலமா? என்னைப் பார்க்க இங்கேயே வந்து விட்டாயா?” என்று பாபா வினவ, இரண்டு மாதக் குழந்தை பொக்கை வாயைத் திறந்து "ஆம், சாயி தாத்தா” என்று கூறியதைக் கேட்டு பெற்றோர்களும்
ம ற்  ேற ா ர் க ளு ம் திகைத்துப் போய் சாயி பாபாவை வந்தனம் செய் தார்கள்.
இரா.மணிகண்டன்
வன்85
தந்தை பசியதே!
*FIAFi:

Page 51
கனவளும் பலன்களும்
ஓர் இராணுவ அதிகாரியைக் கனவில் கண்டால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் அல்லது குழுவில் நீங்கள் உறுப்பினர் ஆகும்படி நேர லாம். அதில் உங்களுக்கு விருப்பம் இராது என் றாலும் பிறருடைய கட்டாயத்துக்காகவோ, அல் லது தாட்சண்யத்துக்காகவோ நீங்கள் அதில் சேரு வீர்கள். சேர்ந்த பின் அது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். .
இராணுவத்திலிருந்து ஓடி வந்தவனைக் கனவில் கண்டால் நீங்கள் உங்கள் மனச்சான்றுக்கு மாறாக ஏதோ ஒரு தவறு செய்ய ஆசைப்படுகிறீர்கள். அந்தத் தவறின் பின் விளைவுகளிலிருந்து எப்படித் தப்புவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இது வீணான சிந்தனை. ஏனென்றால், அந்தத் தவறை மட்டும் நீங்கள் செய்து விட்டீர்களானால், அப்புறம் உங்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது. ஆகையால், அந்த எண்ணத்தை விட் டொழியுங்கள்.
நீங்களே இராணுவத்தில் சேர்வது போல் கனவு கண்டால் குடும்பத் தொல்லைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அத் தொல் லைகளிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரி யாமல் தவிக்கிறீர்கள். இந்நிலையில் அவசரப்பட்டு எதையும் செய்துவிடாதீர்கள் நீங்கள் தொல்லை யாகக் கருதுகிற அதே குடும்பம், இன்னும் சிறிது காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் குடும் பமாக மாறி விடப் போகிறது.
இராணுவ வீரர்கள் அணியும் இரும்புத் தொப் பியைக் கனவில் கண்டால் உங்கள் குடும்பத்தில்

போபா, பாசாரம்
7(வை)
அல்லது காரியத்தில் அல்லது உங்கள் நண்பர் குழாமில் ஒரு சிறிய மனக்கசப்பு ஏற்படும். அதை நீங்கள் உடனே போக்கிவிடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிற்பாடு அது விபரீதமான விளை வுகளை உண்டு பண்ணிவிடும்.
காலாட்படை நடந்து செல்வதுபோல் கனவு கண்டால் நாட்டுக்கு நஷ்டத்தை உண்டு பண்ணக் கூடிய ஒரு நிகழ்ச்சி நடக்கப் போகிறது. உங்கள் சொந்த வாழ்வில், காதலில் ஒரு சிறு ஏமாற்றம் ஏற்படப் போகிறது. அல்லது நீங்கள் மேற்கொள்ள இருக்கும் ஒரு பயணம் நடுவழியில் தடைப்படப் போகிறது. ஆகையால், இவற்றுக்கு நீங்கள் தயா ராய் இருக்க வேண்டும்.'
குதிரைப் படையைக் கனவில் கண்டால் உங்கள் கடந்த கால முயற்சிகள் எல்லாம் இனிமேல்தான் பலன் அளிக்கப்போகின்றன. ஆகையால் 4 இந்தச் சமயத்தில் நீங்கள் மனச்சோர்வு அடையாமல் உற் "சாகமாகப் பாடுபட வேண்டும். அதுவே உங்க ளுக்கு
முன்னேற்றம் அளிக்கும்.
இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் பாசறை யைக் கண்டால் நீங்கள் இப்போது சில பொருளா தார நெருக்கடியில் இருக்கிறீர்கள். அந்த நெருக்கடி', தீரும் வகையில் உங்களுக்கு ஒரு புதிய உதவி கிடைக்கப்போகிறது. அந்த உதவியை நீங்கள் நல்ல. முறையில் பயன்படுத்திக்கொண்டால் இனி மேல் பல ஆண்டுகள் வரையில் உங்களுக்குப் பணக்கஷ்டமே ஏற்படாது.
தமிழ்வாணன்
சோதிடகேசரி 24. : 'மே 201கீது.

Page 52
அகற்றும் கு
மனிதன் ஒருவன் கையில் கட்டி கிளம்புகிறது. அதனால் வலிமிக உண்டாகிறது. நாள் ஏற ஏற அது பழுத்து வருகிறது. வலியும் அதிகரிக்கிறது. அடுத்த நாள் அந்தக் கட்டியை அறுத்தெடுப்பது அவசியம் என வைத்தியர் முடிவுசெய்கிறார். முடிவை நோயாளியிடம் தெரிவிக்கிறார்.
நோயாளிகளுள் மூன்று தரத்தார் இருக்கின்ற னர். கடைத்தரமான நோயாளி நாளைக்கு கட்டி அறுபடுவதை முன்னிட்டு இன்றைக்கே கதறிப் பதறி அழ ஆரம்பிக்கிறான். அதை அறுக்க வேண்டாமெனக் கெஞ்சிக் கேட்கிறான். தன் தலை விதியை நொந்துகொண்டு துயரத்தைப் பன்மடங்கு பெரிதாக்கிக்கொள்கிறான். உடல் நோய்க்கு உறு துணையாக மனநோய் இருந்துகொண்டு அதன் கொடுமையை அதிகப்படுத்துகிறது.
இடைத்தரமான நோயாளி கட்டியை அறுக் கின்றபொழுது மட்டும் துயரப்படுகிறான். தலைத் தரமான நோயாளியோ அந்த வலியைச் சகித் துப் பழகுகிறான்.
மனதை உடைத்திருப்பவன் மனிதன். இந்த மனதினிடத்துச் சிறப்பு ஒன்று உண்டு. இதை மகோன்னதமான நிலைக்கு எடுத்துச் செல்லாம். அதிவிரைவில் பாழ்படுத்தலாம். " அறியாமையி னால் பாழ்படுத்தப்பட்ட மனதை விவேகத்தால் மீண்டும் விரைவில் திருத்தி அமைக்கலாம். விவேகம் படைத்திருப்பவனுக்கு மனதைத் திருத் தியமைக்க
நெடுநாள் தேவையில்லை.
இருட்டு அறைக்குள் தீபத்தைக் கொண்டு சோதிட கேசரி
கா) 20..

மனநோய் அருமருந்து
வந்தவுடனே இருள் மாயமாய் மறைந்து போவது போன்று, விவேகத்தின் துணைகொண்டு மனிதனுக்கு மனதை அதிவிரைவில் அல்லது அக்கணத்திலேயே திருத்தியமைக்க முடியும். உடலை வாட்டுகிற நோய் முன்வினைப்பயன். நேற்றுச் செய்ததும் முன்வினையாகும் முற்பிறப் பில் செய்ததும் முன்வினையாகும். உடலை அது வாட்டுதற்கிடையில் மனது அதில் சம்பந்தப்படா திருக்கலாம். அதற்கொரு சான்று இதோ:
சுமார் எழுபது வருஷங்களுக்கு முன் சென்னை, பெரம்பூர் பகுதியில் சித்தபுருஷர் ஒரு வர் இருந்தார். அவரைப் பலர் பைத்தியம் என எண்ணினர். சிலர் சித்த புருஷர் எனப் போற்றினர். அவருடைய கெண்டைக்காலில் கொப்புளம் ஒன்று உதித்தது. அது உடைந்து புண் ஆனது. பின் அது ஆறவில்லை. அது புழுப்புழுத்துப் போயிற்று. சித்த புருஷரோ அதைக் கருத்தில் வாங்கவில்லை. ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். கெண்டைக்கால் புண்ணில் நெளிந்து கொண்டி ருந்த புழு தரையில் விழுந்து திணறியது. - சித்த புருஷர் அதை உலர்ந்துபோன சருகு ஒன்றில் எடுத்தார். " "உன் சொந்த இடத்தினின்ன்று விலகி நீ ஏன் வேதனைப்படுகிறாய்?” என்று இயம்பிக் கொண்டு அதைப் புண்ணில் போட்டு வைத்தார். நோயாளிகளுக்கு இதில் பாடம் இருக்கிறது. உடலைத் தன்னுடையது என்று அவர் அபிமானிக் 5வில்லை. புண்ணைப் புழுக்களுக்கு இருப்பிடம் Tனப் பொருள்படுத்தினார். ஆதலால் கீழே

Page 53
விழுந்த புழுவை மீண்டும் எடுத்து அதற்குச் சொந்தமான இடத்தில் வைத்தார். அவர் செய்தது போன்று, மனதை மேனியினின்று பிரித்தெடுக்கத் தெரிந்துகொள்கிறவர்களுக்கு மேனியைப் பிடித் துள்ள நோய் மனதைத் துன்புறுத்தமாட்டாது. பயிற்சியால் சற்று ஏறத்தாழ மக்கள் எல்லாரும் இப்பெருநிலையை அடையப் பெறலாம்.
மனிதன் எப்பொழுது வேண்டுமானாலும் மன நோய்களை அகற்றலாம். நல்லறிவே அந்த நோய்களை நீக்குதற்கேற்ற நல்மருந்தாகிறது. உடலுக்கு விருந்தாப்பியதசை உண்டு. ஆனால் மனதை மனிதன் யாண்டும் இளமையிலேயே வைத்திருக்கலாம். இது மனதிற்குரிய மற்றொரு மகிமையாகிறது. யாண்டும் அமைதியாயிருத்தல், விருப்பு, வெறுப்புக்கு ஆளாகாதிருத்தல், புகழ்ச்சி, இகழ்ச்சிகளைப் பொருள்படுத்தாதிருத்தல், வெற்றி யையும் தோல்வியையும் நடுநிலையிலிருந்து ஏற் றுக்கொள்ளுதல் ஆகிய பண்புகளில் மனிதன் ஊறி வளரவேண்டும். அங்ஙனம் மனதை யாண்டும் நடுநிலையில் வைத்திருக்கிறவனுக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல வாய்ப்பாகிறது...
துயரப்படுதல் பொல்லாத மனநோய் ஆகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் துயரப்படாத மேலான மனநிலையை மனிதன் வளர்க்கலாம். "இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்றார் அப்பர் சுவாமிகள். இப்பெருநிலையை யாரும் பழக்கத்தால் கொண்டு வரலாம்.
உடலை எடுத்துள்ள மக்கள் எல்லாரும் இடையிடையே நோய்க்கு ஆளாக வேண்டும். நோய்வாய்ப்பட்டிருப்பது கடவுள்
பக்தியை வளர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பமாகிறது. கடவுள் பக்தி இல்லாதவனுக்கு கொடிய நோய் தோன்றி வாட்டுகிறபொழுது கடவுள் பக்தி தானாக வடிவெடுக்கிறது. பக்தி ஓங்க ஓங்க நோயின் கொடுமை மறைந்துபட்டு போகிறது.
தீவிரமான பக்தி வாய்க்கப் பெற்றவர்கள் நோயை நினைப்பதில்லை. நோயின் கொடுமை ஓங்க ஓங்க அவர்கள் கட வுள் சிந்தனையையே உறுதிப்படுத்துகின்றனர். இரண்டாந்தரமான பக்தர்கள் இன்னொரு போக்கில் வழுத் துகின்றனர். ”நோயைக் கொடுத்துள்ள - இறைவா, இந்த நோயைச் சகிப்பதற் கான உறுதியையும் கொடுத் தருள்வாயாக” என்று வேண் டுகின்றனர். பின் நோயைச் சகித்துப் பழகுகின்றனர்.
சகித்திருத்தல் சிறந்த ஆத்ம சாதனம் எனக் கரு தப்படுகிறது. சகிப்பை வளர்ப் பதற்கு நோய் மறைமுகமாக உபகாரம் செய்கிறது. ஆத லால் நோயாளிகள் கடவுள் சிந்தனையை வளர்ப்பதன் வாயிலாக சகிப்புத் தன் மையை

(51
வளர்த்து வருவார்களாக.
கடைத்தரமான பக்தர்கள் “இறைவா, இந்த நோயை அகற்றியருள். இதைச் சகிக்க என்னால் முடியாது” என்று கண்ணீரும் கம்பலையுமாகப் பிரார்த்தனை பண்ணுகிறார்கள். அது கடைத்தர மான பிரார்த்தனை என்றாலும் அதில் ஈடுபடு தற்கேற்ப நோயாளியிடம் பக்தி உருவெடுக்கிறது.
ஆக, கடவுள் பக்தியை வளர்ப்பதற்கு நோயை நன்கு பயன்படுத்துதல் வேண்டும்.
ப நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது மனிதன் மனம் கலங்கியவனாக இருக்கின்றான். சில மதவாதிகள் அச்சந்தர்ப்பத்தைத் தங்கள் மதப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நோயாளிகள் அக்கூற்றில் மயங்கிவிடலாகாது. எக்காரணம் கொண்டும் பிசகலாகாது. அவரவர்க்கு ஐதீகமாக வந்துள்ள சமயத்தை உறுதியாகப் பிடித் துக்கொண்டு பக்தியை வளர்த்து வரவேண்டும்.)
மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். இந்த இப்பயிற்சிக்குத் தியானம் என்று பெயர். காலையிலும், மாலையிலும் இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
நோயினின்று குணமடைந்த பிறகு கோயி லுக்குச் சென்று இன்னின்ன நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன் என்று பிரார்த்தனை பண்ணுவ தும் நல்ல சாதனை முறையென அங்கீகரிக்கப்பட் டுள்ளது. கோரிக்கையை நிறைவேற்றுவது பக்திக் குரிய நல்ல சாதனமாம்.
கடவுள் பக்தியை ஊட்டுகிற நூல்களை நோய் வாய்ப்பட்டிருக்கும்பொழுது படிப்பதும், படிக்கக் கேட்பதும், கேட்ட விஷயத்தைச் சிந்தனை பண் ணுவதும் நல்ல ஆத்ம் சாதனம். ஆத்ம சாதனம் ஓங்குவதற்கேற்ப நோயின் கொடுமை மனதை வந்து தாக்குவதில்லை. ஆதலால் மனதைத் தெய்வ சிந்தனையிலேயே நிலைபெற்றிருக்கச் செய்வது நோய்க்கு இடம் கொடாது தடுப்பதற்கு உற்ற உபாயமாகிறது.
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
சோதிடகேசரி ( மே 234

Page 54
(52)
ராமாயணத்தில் பிரசித்தி பெற்ற, கைகேயியின் (
முன்னொரு காலத்தில் ஸஹ்யாசலம் என்ற மலை அங்கே தர்மதத்தர் என்ற உத்தம அந்தணர் வாழ்ந்து திகை மாதத்தில் ஏகாதசியன்று விரதமிருந்தார். அன் கடைசிப் பகுதியில் பூஜைக்கு வேண்டிய சாமான்களை கொண்டிருந்தார்.
பாதி வழியில், பயங்கரமாகச் சப்தமிட்டபடி ஓர் அரசி பட்டினி கிடந்து சோர்வுற்றிருந்த தர்மதத்தரின் உடல் பய நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. தன் மீது அரக்கி கையில் இருந்த பூசைத்தட்டை அவள் மீது தூக்கி எறிந்தா
சிறந்த பக்தரும் ஏகாதசியன்று உபவாசம் இருந்தவம் தளம், தீர்த்தம் ஆகியவை அரக்கியின்மீது படவே அ முன்வினைகள் அகன்றன. அவளுக்குத் தன் முற்பிறவிய வந்தது. உடனே அவள் தர்மதத்தரின் கால்களில் விழுந் "சுவாமி! என் ஊழ்வினைப் பயனாகவே எனக்கு இத்த ஏற்பட்டு அரக்கியாக அலைந்து அவதிப்பட்டுக் கொண்டி மீண்டும் நான் நல்ல நிலையை அடைய ஒரு வழியைச் செ என்று வேண்டிக் கொண்டாள்.
தர்மதத்தருக்கு அவள் மீது இரக்கம் உண்டாயிற்று. அ பூர்வஜன்ம வரலாற்றைக் கூறும்படி கேட்டார். அவளும் கதையையும் கூறினாள். அவள் கூறிய கதை இதுதான்.....
முற்காலத்தில் செளராஷ்டிர நகரில் பிவு என்ற இருந்தார். அவருடைய மனைவி கல்கா. பெயருக்கு அவளுடைய குணங்களும் செயல்களும் மிகவும் அமைந்திருந்தன. கணவனிடம் அன்பாகப் பேசமாட்ட வனின் நன்மையை கருத்தாலும் நினைக்க மாட்டாள். க சொன்னாலும் அதற்கு நேர்மாறான காரியங்களையே அ வந்தாள்.
பிஷவின் நிலையை அறிந்த அவரது நண்பன் ஒருவன் ஒரு யோசனை தெரிவித்தான். அதாவது, பிஷ எதை மனைவி செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அவற்று நேர்மாறாக அவளைச் செய்யும்படி சொல்ல வேண்டும் பிஷ நடந்து கொண்டார். அவர் எதையெல்லாம் செய்ய என்று சொல்வாரோ அவற் றையெல்லாம் கலகா உட செய்து முடித்து வந்தாள்.
பிஷவின் தகப்பனாரின் திதி வந்தது. பிஷ ம அழைத்து, "நான் என் தகப்பனாரின் திதியைச் செய் தில்லை.” என்றார். கலகாவிற்கு வந்ததே கோபம்! "தகப் எள்ளுத் தண்ணீர் இறைக்காத நீரும் ஒரு பிள்ளையா? : போயும் போயும் ஏன் இப்படி ஆகிக்கொண்டு வருகிறது செய்யாவிட்டால் உமது கதி என்ன ஆகும் என்று யோசித்தி
தர்மதத் செய்த
மீண்ட படை
அங்கோர்
சாதிடகேசரி மே 24

மற்பிறவியைப் பற்றிக் கூறும் கதை இது. பின் அடிவாரத்தில் கரவீரபுரம் என்ற ஊர் இருந்தது. வந்தார். அவர் ஒரு சமயம் தமது வழக்கப்படி கார்த் இரவு கண் விழித்து இறைவனை வழிபட்டு, இரவின் * சேகரித்துக் கொண்டு கோயிலை நோக்கிச் சென்று
கி வெகு வேகமாக ஓடி வருவதைக் கண்டார். பாவம்! த்தால் நடுங்க தொடங்கியது. அவரது வாய் கடவுளின் பாய்ந்து விடுவாள் என்று தோன்றவே தர்மதத்தர் தமது
தமான தர்மதத்தரின் கையால் சேகரிக்கப் பெற்ற துளசி வளு டைய ன் நினைவு து வணங்கி, கைய நிலை ருக்கிறேன். ால்லுங்கள்”
வளு டைய தன் முழுக்
அந்தணர் த் தக்கபடி கொடூரமாக Tள். கண ணவன் எது வள் செய்து
எ அவரிடம் யெல்லாம் க்கெல்லாம்
அதன்படி வேண்டாம் னுக்குடனே
10----
னைவியை பப் போவ பனாருக்கு உமது புத்தி 31? திவசம் ரா? இதோ
Aathira

Page 55
T
இப்போதே நான் சென்று பிராமணருக்குச் சொல்லிவிட்டு என்று கூறிக் கலகா உடனே புறப்பட்டாள்.
பி3, திவசத்தன்று காலையில் மனைவியிடம், “நீ பிர பட்சணங்களைப் பண்ணவும் வேண்டாம். வீண் செலவு குளித்து, பம்பரமாக வேலை செய்து அறுசுவை உண்டியை
இதுபோல பதில் மாறாகச் சொல்லியே பிஷ தகப்பு முடித்தார். கடைசியில் மறதியாக அவர் மாறாகச் சொல்லா நீர் நிலையில்) கொண்டு போய்ப் போட்டு விட்டு வா” எ பிண்டத்தை நாராசத்தில் கொண்டு போய்ப் போட்டு விட்டு என்றாலும் அவர் தம்மைச் சமாளித்துக் கொண்டார்.
எவ்வளவு காலம்தான் இப்படிப்பட்ட மனைவியுடன்
தோன்றியது. அதன்படி பெண்ணையும் தேர்ந்தெ பொறாத கலகா விஷத்தை
யமதூதர்கள் வந்தார் எதிரிலே கொண்டு போய் வைப் பற்றி விசாரித்தார். விளக்கமாக எடுத்துச் செ அலைய வேண்டியது தான்
யமதூதர்கள் கலகாை கலகா, அந்த வழியாக வந் அப்போது விஷ்ணு தூதர். அவளை அப்புறப்படுத்தி அவள் இங்கும் அங்கும் போதுதான் தர்மதத்தரால்
தன் காலில் விழுந்து யோசித்தார் அவருக்கு . ணியச் செயல்களால் அவ
எனவே, நான் என் . விரதத்தின் பலனில் பாதி என்று எண்ணி, அவளை ஓதினார். துளசி ஜலம் கெ
பிறகு தாம் நினைத் அளித்தார். அது காரணம டன் ஊர்வசியைப் பழிக்கு யளிக்கலானாள்.
அப்போது விண்ணில் புண்ணியசீலன், சுசீலன் பகவானின் கணத்தினர். அவர்களின் கால்களில் நிறுத்திக் கட்டித்தழுவிக் (
”அந்தனரே! தாங்க கொண்டு சிறந்த தொ6 பெண்மணி எல்லாப் பாடு வரையில் விஷ்ணு லே இரட்டிப்பாகும்.
ஆகவே, நீங்களும் விஷ்ணுலோகம் செல்வி பிறப்பீர்கள். உமது இரு புண்ணியத்தில் பாதிப்
பெயேரில் உமது மனைவி அடைவீர்கள். அதன் ! கூறிவிட்டு, கணத்தினர் :

(53) பரப்போகிறேன். திவசம் நடந்து தான் ஆக வேண்டும்”
பாதமாக எதையும் சமைக்க வேண்டாம் விதம் விதமான ானே!” என்றார். கல்காவோ சட்டென்று உடனேயே த் தயாரித்து வைத்தாள். னாரின் திவசத்தை மிகவும் நல்ல முறையில் நடத்தி ல், “இந்தப் பிண்டங்களை நல்ல தீர்த்தத்தில் (சுத்தமான எறு சொல்லிவிட்டார். கலகா அகங்காரத்துடன் அந்தப் வந்து விட்டாள். பிஷவுக்குக் கோபம் வந்து விட்டது.
காலம் தள்ள முடியும்? பிஷவுக்கு ஒரு யோசனை மறுமணம் செய்து கொள்ளத் தீர்மானித்து மணப் டுத்து விட்டார். விஷயம் தெரிய வந்ததும் மனம் க் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாள்.. கள். கலகாவை எடுத்துச் சென்று யமதர்மராஜனின் நிறுத்தினார்கள். யமதர்மன் சித்திரபுத்திரனிடம் கலகா சித்திரபுத்திரர், அவளுடைய எல்லாச் செயல்களையும் ல்லி, ”இவள் நீண்ட காலம் பிரேத உடலுடன் பிசாசாக எ” என்று கூறினார். வப் பாலைவனப் பகுதியில் எறிந்து விட்டு வந்தார்கள். த ஒரு வியாபாரியின் உடலுக்குள் புகுந்து கொண்டாள். களும் அவளைக் கொன்று வியாபாரியின் உடலிலிருந்து
னர். வியாபாரியின் உடலிலிருந்து வெளிவந்த பிறகு அலைந்து திரிந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவள் தன் முற்பிறப்பின் நினைவை அறிய முடிந்தது. | முக்திக்கு வழி கேட்கும் கலகா குறித்து அந்தணர் அவள் மீது இரக்கம் உண்டாயிற்று. ”சாதாரண புண் பளைக் காப்பாற்றுவது முடியாத காரியம். ஆயுளில் இதுநாள் வரையிலும் செய்து வந்த கிருத்திகை
யை இவளுக்கு அளிப்பதுதான் அதற்குச் சிறந்த வழி” ? T உட்கார வைத்துப் பன்னிரண்டு எழுத்து மந்திரத்தை காண்டு அவளை நீராட்டினார். கதபடியே தம் புண்ணியத்தில் பாதியை அவளுக்கு ாக அவள் உடனே தன் பாவம் நீங்கப் பெற்றாள். அத்து நம் பேரெழில் படைத்த நங்கையாக ஒளிமயமாகக் காட்சி
மிருந்து ஒரு விமானம் வந்து இறங்கியது. அதிலிருந்து என்ற இருவர் வந்து இறங்கினர். அவர்கள் இருவரும் அவர்களைக் கண்டு மிகவும் வியப்படைந்த தர்மதத்தர் விழுந்து வணங்கினார். கணங்களும் அவரைத் தூக்கி கொண்டு அவரைப் போற்றினர்.
T சிறந்த பாக்கியசாலி. எளியவர்கள் மீது இரக்கம் எடு செய்திருக்கிறீர்கள். உங்களது தயவால் இந்தப் ங்களும் நீங்கப் பெற்றாள். இவள் ஆயுட்காலம் முடியும் "கத்தில் இருப்பாள். அதனால் உங்களது புண்ணியம்
இறந்தவுடன் தங்களுடைய இரண்டு மனைவியருடன் கேள். அடுத்த பிறவியில் தாங்கள் தசரத மன்னராகப் மனைவியரும் உமக்கு மனைவியாக அமைவர். உமது பங்கைப் பெற்ற இந்த பெண்மணி கைகேயி என்ற பாவாள். அந்தப் பிறவியில் நீங்கள் கடவுளை மகனாக றகு மீண்டும் சொர்க்கத்தை வந்தடைவீர்கள்” என்று எங்கள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.
- சுவாமி கமலாத்மானந்தர்
சோதிட கேசரி மே 2013

Page 56
உலகம் தோன்றியபோது
எண்ணற பல ரிஷிபுங்கவர்கள் அவதரித்து, நீதியைய தர்மத்தையும் வேதங்கள் உரைக்கும் வழிநின் மேன்மையடையச் செய்தார்கள். இவர்கள் அவ் மா சித்திகளையும் சிறந்த தவ வலிமையையு பெற்றிருந்ததோடில்லாமல், அரசர் முதல் ஆண் வரை வாழ்வியல் நியதிகள் எங்ஙனம் இருந்திட வேண்டும் என்பதற்கு அவர்களின் வாழ்க்ை யையே ஒரு சான்றாக வைத்து வாழ்ந்து காட்டின.
கள்.
இம்மகரிஷிகளில் ஒருவர்தான் பிரம்மதேவரா உருவாக்கப்பட்ட பிருகு மகரிஷி. இவர் பெருமை மிகுந்த பிருகு வம்சத்தில் அவதரித்தவர் ஆவா பிருகு என்னும் வார்த்தைக்கு, கடுமையாக
அரிய சாஸ்திர நூல்கள் |
ர்
தவசக்தியால் பாவங்களைப் பொசுக்கியவர் எனப் பொருள் படுகின்றது.
பஞ்ச பூதங்களில் ஒரு அங்கமான அக்கினி தேவனுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் பகர்கின்றன. ( பிருகு மகரிஷி கியாதி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். பின்ட மகாவிஷ்ணுவை அவள் திருமணம் செய்து கொண்டாள். இதன் காரணமாய் உலகைக் காக்கும் பரந்தாமனுக்கே மாமனாராகும் பெருமை பிருகு முனிவருக்குக் கிடைக்கப் பெற்றது. பிருகுவின் பெயரால் தான் மகாலட்சுமிக்கு பார்கவி என்ற
பெயரும் உண்டானது.
சோதிடகேசரி
-ஃ)

மகாபாரதப் போர் நடைபெற்ற காலத்தில் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பான தாகக் கருதப்படுகின்றது.
இது பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று அழைக்கப்படுகின்றது. புகழ் பெற்ற இச்சம்பவமா னது உலகோர் உணர்ந்து போற்றத்தக்க பல தத்துவக் கருத்துக்களை எடுத்தியம்பும் பொக் கிஷமாக அமையப் பெற்றது. கடவுளைப் பற்றிய கருத்துக்களைக் கேட்போர் அறியும் விதமாக எடுத்துச் சொல்வதில் பிருகு மகரிஷி முதன்மை பெற்றிருந்தார். - பாமர மக்கள் படித்துப் பயன் பெற வேண்டிய அருமையான புராணக் கதைகளை சூதாவுராணிகர் என்ற முனிவர் உலகிற்கு வழங்கினார். இப் புரா ணக்
ஆக்கித்தந்த பெருமைமிகு
கதைகளைத் தாம் அறிந்து கொண்டு பின்பு உலகிற்கு அளித்தவர், பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார்.
இவர் இப்படி முயற்சி செய்திருக்காவிடில், புரா ணக் கதைகளே உலகத்தாருக்குக் கிடைத்திருக்காது எனச் சொல்லப்படுகின்றது. என்றும் பதினாறு வயது என்னும் பெருமைக்குரிய மார்கண்டேய மகரிஷியும், விஷ்ணு பெருமான் எடுத்த தசா வதாரங்களில், ஒரு அவதாரமான பரசுராமரும் பிருகு வம்சத்தில் பிறந்தவர்களே.
பிருகு எனப்படுகின்ற பார்கவ வம்சத்தில் அவ தரித்ததன் காரணமாக பரசுராமருக்கு ”பார் கவ ராமன்” என்ற பெயரும் இருக்கின்றது.
விருத்திராசுரன் என்னும் கொடிய அசுரனைக் கொல்வதற்காக, தன்னுடைய முதுகெலும்பையே

Page 57
பெருமைமிக்க ஆயுதமாகக் கொடுத்துத் தன் உயிரையே மாய்த்துக்கொண்ட ததீசி முனிவரும் பிருகு வம்சத்தில் தோன்றியவரே என்பது குறிப் பிடத்தக்கதாகும். ஃ பிருகு மகரிஷி, புலோமா என்ற பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். புலோமா குழந் தையாக இருந்தபோது கட்டுப்படுத்த முடி யாத அளவில் மிகவும் சுட்டித்தனம் கொண்டவளாக இருந்தாள். அவ
ளைப் பயப்படுத்தி, கட் டுப்படுத்த விரும்பிய அவளின் பெற் றோர் : ""அதோ, பார்! அந்த மரத்திலே இருக்கும் பிரம்ம ரா ட் ச த னி ட ம் உன்னை " பிடித் துக் கள் கொடுத்து வி டு வோம் ”, எ ன * ச் சொல்லி பய முறுத்தினர். பெற் றோர் விளை யாட் ட ா க டச் சொன்ன இந்த வார்த்தைகளை அவர்களே மறந்து விட்டார்கள்.
ஆனால், மரத்தில் குடிகொண்டிருந்த பிரம்ம ராட்சதன், இந்த நிகழ்வை மறக்காமல் தக்க தருணத்திற் காகக் காத்திருந்தான். புலோமா திருமண வயதை அடைந்தபோது, அவளுக்கும் பிருகு மகரிஷிக் கும் திருமணம் நடந்தேறியது. இதை அறிந்த பிரம்மராட்சதனுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. .
புலோமா இருந்த பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து ஒரு மரத்தில் தங்கிக் கொண்டான்.
* வடக்கிருந்து வணங்கப்படும் த
அழகர் கே அருள்பாலிக்கும் தெய்வமான ச ணசாமி வடக்கி தாக சொல்ல! றது. எனவே,
நோக்கி நின்று (
தான் -- பூஜைகள் செய்யப்படுகின்றன. பெரிய கருப்பு, கருப்பு, மண்டை கருப்பு, தோட்டி கருப்பு, கும்மட்டி பழைய கருப்பு என மதுரை வட்டாரத்திலுள்ள - கருப்பு சாமிகளுக்கும் தலைமை கருப்பாக இருப்பவ
கோயிலின் பதினெட்டாம் படி கருப்பு.
படம் 1

தின்
*கே* ****EAAN 21'*1:3'=1192.. *All --
இவ்விடயத்தை அறிந்த பிருகு முனிவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புலோமாவை, தான் ஆஸ் ரமத்தில் இல்லாத நேரத்தில் பாதுகாக்கும்படி, தன் சகோதரன் அக்கினி தேவனுக்கு உத்தரவிட்டார்.
அதனால் அக்னிதேவன் ஆஸ்ரமத் திலேயே தங்கியிருக்க வேண்டிய தாயிற்று. -
ஒரு நாள் - பிருகு மகரிஷி ஆசார் அனுஷ்டானங்களுக்காக - நதிக்கரைக்குச் சென்றார். அக்னி தேவன் காவல் காத்
துக்கொண்டிருந்தான்.
இதுதான் சரியான சமயம் என எண்
ணிய
பிரம்ம ராட்சதன், ஆஸ்ரமத்
உள்ளே நுழைந்து விட்டான். எ தி ர் ப் ப ட் ட அக்னி யி ட ம் பவ்யமாகப் ப ணி ந் து , ” சு வ ா மி ! நீ ங் க ளே எ ன க் கு நி ய ா ய த் தைச் சொல் லுங்கள். புலோ மாவின் பெற்றோர்
பெண்ணை எனக்குத் தருவதாக வாக்களித்து
விட்டு, உமது சகோதரருக்குத் திரு மணம் செய்து வைத்தது
சரியா? 'அவள் குழந்தையாக இருந்தபோதே என்னுடையவளாகிவிட்டாள்!” எனக் கூறி நியாயம் கேட்டான். அவனது விதண்டாவாதத்தைக் கேட்ட அக்னி, திருமண மான பெண்ணைப் பற்றிப் பேசுவதும், வாதம் செய்வதும் சரியல்ல” என்று கூறினான். இதன் பின்னர் பிரம்ம ராட்சதன் கோபாவேசமாக எழுந்து, புலோமாவைத் தூக்கிக் செல்வேன் என்று சொல்லி புலோமாவை
பலவந்தப் படுத்தினான். அச்சமயத்தில்
அலறித் துடித்த புலோமா தன்னை விடுவித்துக் காயிலில்
கொண்டு ஓரிடத்தில் போய் விழுந்தாள். > காவல்
பின்பு, பிரசவலி ஏற்பட்டு, பிறந்த ஒளி ருப்பண்
பொருந்திய குழந்தையின் தேஜஸ் நிறைந்த வெப்பத்தால் பிரம்மராட்சதன் சாம்பலாகிப்
போனான். புலோமாவின் குழந்தைக்கு வடக்கு
சியவனர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். கொண்டு
பிருகுவம்சத்தில் பிறந்த இக் குழந்தையும் வருக்கு
முக்கியத்துவம் பெற்றது. சின்ன
- ஆயுர்வேதம், சோதிடம் தொடர்பான கருப்பு,
அரிய சாஸ்திர நூல்களை இயற்றிய
பிருகு மகரிஷி, பிருகு வம்சத்தில் உதித்த புத்தனை அழகர்
பெருமைமிகு ரிஷியாக விளங்கினார்..
- ஒத்தக்கடை ராமன்
தன்'
ல் வந்த படுகின்
சோதிடகசாதம்

Page 58
பாபாாாாரா?:FHF
ரா!
(பெய
டசிறப்புப் பல
ழரை சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்களுக் ஏழாமிட கேதுவும் புதிதாக சேர்கிறதே. இதன் கூடுமோ என்ற அச்சம் உங்களுக்கு இருக்
இரண்டாமிட மற்றும் எட்டாமிட இராகு, கேது சற்றுப் பரவாயில்லை.
ஏனெனில் குரு உங்கள் ராசிக்கு பதினோராமிடத் ஏழரைச் சனியின் தாக்கத்தையும், இந்த இராகு கேது ெ சமாளிக்கும் திறனை வழங்குகிறார். அத்துடன் வரவு உங்களுக்கு யோகத்தைத் தரும்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் எள் சென்றால் உறவு நீடிக்கும். திட்டமிட்ட காரியங்களில் பிள்ளைகளின் போக்கு பயத்தை அளித்தாலும் 2015. உங்களுக்குப் பெருமை சேர்ப்பர்.
வெளிநாட்டு வணிகம், விவசாயம், மருத்துவம், க நிதி மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தொழில்களி பெறுவார்கள். தாய் மற்றும் மனைவியின் உடல்! தேவை. பெண்கள், தங்களின் மனதில் தோன்றும் எதி வெளிப்படுத்தவேண்டாம். அதனால் பல விட மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்ப்பாலின நடந்துகொள்ளவேண்டிய தருணமிது.
அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவ காலம் என்றாலும் குறுக்கு வழி கூடாது...
இராகு கேது பரிகாரமும், தெட்சிணாமூர்த்தி வழிபா
வளர்ச்சியைக் க
கதை-காதன்-க்ரிஃப்
( பாகம் கொம்
மஞ்சளு.
எல்லா ம மஞ்சள் இடம் படையலிலும் 1 படுகின்றது. இ மங்கலப் பொரு
அம்சமாகக் கரு இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். . பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக் கொள்கிறார்கள். பு அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எல்லா நிகழ் மஞ்சள் தடவிய பின்புதான் கொடுக்கின்றோம்.
அதேபோல், சுபகாரியங்களில் எந்தப் பூஜை என் பிள்ளையாரை வணங்குவது நம் வழக்கமாகும்.
சோதிடகேசரி
மே 20இ .

கேது ; ர்ச்சி மன்கள்
க்கு இந்த ஜென்ம இராகுவும், னால் பிரச் சினைகள் மேலும் கும். கடந்த முறை இருந்த துவை விட இந்தப் பெயர்ச்சி
கதில் அமர்ந்து இருப்பதால் பயர்ச்சியின் தாக்கத் தையும் விருக்கும் சனிப் பெயர்ச்சி
மம் கன்னி
ன்றாலும் விட்டுக் கொடுத்துச் ம் அனுகூலம் கிடைக்காது. ஆம் ஆண் டில் அவர்கள்
கலை, நீர், கணினி, கல்வி, ல் உள்ளவர்கள் சிறப்புப் ஆரோக்கியத்தில் கவனம் பிர்மறையான கருத்துக்களை பரீதங்கள் ஏற்படக்கூடும். நட்புகளிடம் கவனமாக
ர்களுக்கு இது ஏற்ற மான
இம் தொடர்ந்தால் தங்களின்
ட்டலாம்.
7 : 21 10,: 11-1:ாட்
க்கு சிறப்பிடம்
ங்கல காரியங்களிலும் பெறுகின்றது. பொங்கல் மஞ்சள் குலை வைக்கப் தற்குக் காரணம், மஞ்சள் ட்களில் மகாலட்சுமியின் தப்படுவதுதான். மஞ்சள் அதனால்தான், சுமங்கலிப் தோடை அணியும்போதும் ச்சி அழைப்பிதழ்களிலும்
றாலும் மஞ்சளால் செய்த |

Page 59
உருவத்தை கண்ணால் வரையும் திறமை கொண்ட கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு செவ்வாய் வக்கிரமும் கேது எட்டாமிடத்திலும் இருந்து பல சங்கடங்களைத் தந்தாலும் உங்களின் வளர்ச் சிக்கு குருவின் துணை நல்ல பலனைத் தரும். வருமானம் பெருகும். பணியாளர்களுக்கு:
பணிபுரியும் இடத்தில் உங்களின் உழைப்பு இணையற்றது என்றாலும் ஏதாவது குறை சொல் லிக்கொண்டிருப்பது மன வருத்தத்தைத் தரும். இதுவரை சுமைதாங்கியாக இருந்து வந்தீர்கள். இனி எல்லாம் புரிந்து யோசிக்க ஆரம்பிப்பீர்கள் ஏழரைச் சனி காலம் தான் நம்மை அனைத்தும் உணரச் செய்யும். பொருளாதாரம் தேவையை நிறைவு செய்யும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு:
உங்களின் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சூரியனுடன் ராசிநாதன் இணைவு பெறுவதால் தடைப்பட்ட காரியம் கைகூடும். எண்ணிய எண்
ணம் ஈடேறும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற சோதனை யாவையும் கடந்து வருவீர்கள். பொரு ளாதாரம் சிறக்கும். வியாபாரிகளுக்கு:
வியாபாரத்தில் தொய்வுகள் வந்தாலும் குரு பத்தில் இருப்பது உகந்த காலமில்லாவிட்டாலும் உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். பத் திரிகை, அச்சுத் தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளமாக அமையும். கலைஞர்களுக்கு:-
கலைத்துறையினர் செல்வாக்குப் படைத்தவர்க ளாக உருவாகுவீர்கள். குணமுள்ள மனைவி அமை யும். பெருமையுடன் சொல்லிக்கொள்ளும்படி நடந்துகொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக் கும். பெண்களுக்கு:
கணவர் நினைத்தபடி நடந்துகொள்ளுவீர்கள். சொல்லில் திறமை வெளிப்படும். குறை இல்லா வளர்ச்சியும் தொழிலில் அதிக கவனமும் செலுத்தி பொருளாதார மேன்மையை அடைவீர்கள். கொடுக் 9 ம் கல் வாங்கலில் சுமாரான வளர்ச்சி
கிட்டும்.. கணவன்
இளநீர் குழம்பு கண் நோ
இளநீர்க் குழம்பு கண் பா தொடர்ந்து பயன்படுத்தி வந்த கண் நோய்கள் வராமல் ஆரம்!
தொழிலில் உடன் இருந்து உதவுவீர்கள். பணம் தேவைக்குக் கிட்டும். மாணவர்களுக்கு:-
மாணவர்களின் கல்வி தடையின்றி இருக்கும். உயர்கல்வித் தடை இருந்தாலும் உங்களின் மேலான முயற்சி நற்பலனைத் தரும். கோவில் களுக்குச் சென்று வழிபாடு செய்து கல்வி ஞானம் பெறுவீர்கள். இம்மாத சந்திராஷ்டம நாட்கள்:
25.5.2014 ஞாயிறு மாலை 5.33 முதல் 27.5.2014 செவ்வாய் இரவு 11.42 மணி வரை

கன்னி
நட்சத்திர 1.3லன்கள் உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்: அ பொதுநலன் கருதி நீங்கள் செயற்படும்போது நிறைய நண்பர்களின் ஆதரவு கிட்டும். அரச உதவி
யைப் பெற்றுத் தருவீர்கள். பொருளாதாரம் நன்றே.
ஹஸ்தம் 1, 2, 3, 4ஆம் பாதங்கள்:
செய்யும் தொழிலில் லாபகரமாக இயங்க முழு - முயற்சிகளும் செய்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பொருளாதாரம் சிறக்கும். சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்: - : நில சம்பந்தமான பிரச்சனைக ளைச் சந் திக்க வேண்டி வரும். கடன் தொல்லை இருந்து வரும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, இளமஞ்சள், கருநீலம்
பக்கு சிறந்த மருந்து -
துகாப்பிற்கு ஓர் ஒப்பற்ற மருந்தாகும். இதைத் டால், கண் புரைநோய், திரைப்படலம் போன்ற பத்திலேயே தடுத்து விடலாம்.
அதிர்ஷ்ட திசைகள்; தென்மேற்கு, மேற்கு, வடக்கு அதிர்ஷ்ட கிழமைகள், புதன், வியாழன், வெள்ளி இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
சனியன்று வைரவரை வணங்கி விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் விளக்குப் போடவும். கதிர் காம் முருகனுக்கு பச்சை ஆடை கட்டி வணங்கி வர நிலப் பிரச்சனை தீரும்.
சோதிடகேசரி!
8ம் ஆ

Page 60
(58)
புண்ணியா வாசனம்" என்றால் தூய்மைப் படுத்துதல் அல்லது தூய்மைச் சடங்கு என்று பெயர். தனியிடத்தில் பத்து நாட்கள் வைக்கப்பட்டிருந்த தாயையும், குழந்தையையும் பதினோராம் நாள் புனித நீராடச் செய்து வீட்டிற்குள் அழைத்து வரு வார்கள். புரோகிதரை அழைத்து வந்து புண்ணியா வாசனம் என்ற இந்தச் சடங்கைச் செய்யும்படி கொள்வார்கள்.
புரோகிதர் முதலில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு அருகம்புல், பூ, மொட்டு இவற்றை வைத்து பிள்ளையாருக்கு முதல் பூஜை செய்வார். தலைவாழை இலையை விரித்து, அதில் பச்சரிசியைப் பரப்பி, அதன்மேல் நீரால் நிரப்பப்பட்ட ஒரு செம்பை வைத்து, அதன் வாய்ப்புறத்தில் மாவிலைக் கொத்தை வைத்து அதன்மேல் குடுமியுடன் கூடிய ஒரு தேங்காயை வைத்து அதற்குப் பொட்டிட்டுப் பூவும் வைப்பார்.
இதற்கு கும்பம்' என்று பெயர். 'கலசம்' என் றும் கூறுவார்கள். பெண்கள் இரண்டு குத்துவிளக்கு களை ஏற்றி வைப்பார்கள். புரோகிதர் வேத மந் திரங்களைச் சொல்லி தீபாராதனை காட்டுவார். அதன் பின்னர் கும்பத்தில் உள்ள நீரை மாவிலையால் வீடு முழுவதும் தெளித்து, தீட்டு நீங்கச் செய்து தூய்மைப்படுத்துவார்.
இந்தச் சடங்கு பிராமண, சத்திரிய, வைசிய, சூத்ரர் ஆகிய நான்கு வருணத்தாருக்கும் உண்டு. குழந்தையின் தாய், தந்தையர் கர்பாசயம் முதலான சுத்திக்காக இச்சடங்கு செய்யப்படுகிறது. பசுவின் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய ஐந்து பொருட்களையும் மந்திரத்துடன் கலப்பது 'பஞ்சகவ்யம்' எனப்படும். இதை வீட்டிலுள்ளோர்
அனைவரும் உட்கொள்ள வேண்டும்.
புண்ணிய
சோந்டநேசரி மே2014

பிள்ளை வீட்டார் குழந்தைக்குப் புதிய சட்டை தைத்துக்கொண்டு வருவார்கள். அன்று ஊரிலுள்ள பெரியவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் ஆகியவற்றுடன் நெல்லையும் தானமாக வழங்குவார்கள். விருந்தும் கொடுப்பார்கள்.
அன்று மாலை குழந்தையைத் தொட்டிலில் இட்டுப் பெண்கள் பாடல்களைப் பாடுவார்கள். சில குடும்பங்களில் பதினைந்தாம் நாள் கரு மணி, பால் மணி முதலியவற்றைக் கழுத்தில் அணிவிப்பார்கள். இந்தக் கருமணி - தீய ஆவி களிடமிருந்து குழந்தையைக் காக்கும் என்ற நம் பிக்கை உள்ளது.
வேறு சில பிரிவுகளில் வசம்பு, பூண்டு, மிளகு ஆகியவற்றைத் துணியில் முடிந்து கையில் கட்டும் வழக்கமும் உள்ளது. வேறு சிலர் வெள்ளெருக்கஞ் செடியின் தண்டிலுள்ள தோலை உரித்து எடுத்து அதை மந்திரங்கள் சொல்லிக் குழந்தையின் இடுப் பில் கட்டும் வழக்கம் உள்ளது. .
வசம்பு, பூண்டு, மிளகு இவை கிருமி நாசினி களாகும். இவற்றின் வாசனையைக் குழந்தை நுகர்வதால் பால் உணவு எளிதில் செரிக்கும். தோஷங்கள் உண்டாகாது. எருக்கு விநாயகருக்கு உரியது. எனவே, விநாயகர் குழந்தையைத் தீ வினைகளில் இருந்து காப்பார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நாமகரணம்
குழந்தைக்குப் பெயர் வைப்பதற்கு 'நாம கரணம்' என்று பெயர். பதினோராம் நாள் பிறந்த குழந்தைக்கு நாமகரணம் செய்யவேண்டும் என்று யாக்ஞவல்க்யர் கூறுகிறார். பிராமணன் சர்மா என்பதையும், சத்ரியன் வர்மா என்பதையும், வைசியன் குப்தா என்பதையும் நான்காவது வருணத்தவன் தாஸ் என்பதையும்
T வாசOO.

Page 61
பெயருக்குக் கடைசியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
சாஸ்திரங்கள் குழந்தைக்குப் பெயர் வைக்கும் முறையைப் பற்றிப் பலவாறு கூறுகின்றன. பெயர்கள் எளிதில் உச்சரிக்கத் தகுந்ததாகவும், அர்த்தத்தை உடையதாகவும், மனோகரமாயும், மங்கள் வாசகங்களை உடையதாகவும் 'ஆ', 'ஈ' என்ற எழுத்தை முடிவில் உடையதாகவும், ஆசீர் வாதத்தைக் குறிப்பதாகவும் பெயர் சூட்ட வேண் டும் என்று, மனு தர்மம் குறித்து முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஒருவனது பெயர் மற்றவர்களிடம் இருந்து அவனைப் பிரித்து இனம் கண்டு கொள்ள உதவி யாக இருக்கிறது. இப்பெயர்களிலிருந்து மக்களின் தெய்வ நம்பிக்கை, சமயக்கொள்கை, கலை, நாகரீகம், பண்பாடு முதலியவற்றை அறியவும் உதவுகிறது.
பெரும்பாலான மக்கள் தெய்வத்தின் பெயரையே வைக்க விரும்புகிறார்கள். இவ் வாறு தெய்வங்களின் பெயரை வைப்பதால் குழந்தை களைப் பெயர் சொல்லி அழைக்கும்போது தெய்வத்தின் பெயரையும் கூறி அழைத்தது போலாகிறது. இறைவனின் பெயரை அடிக்கடி உச்சரிப்பதால் தெய்வ அருள் உச்சரிப்பவருக்குக் கிடைக்கிறது. அவர்கள் எவ்வாறு வாழ்ந்து காட்டினார்கள் என்ற வரலாறும் நம் நினைவுக்கு வந்து நம்மை நல்வழிப்படுத்தும்..
உதாரணமாக , இராமன் என்ற உடனே இக்குழந்தை ராமனைப் போல் நற்குணங்களை உடையவனாகவும், தாய் தந்தையரை மதிப்பவனாகவும், ஏகபத்தினி விரத னாகவும் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணங்கள் தோன்றும்.
தெய்வப் பெயர்கள் முன்னோர்களின் பெயர்கள் ஆகியவற்றை வைக்கும் பழக்கம் சங்க காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. "வழிபடு தெய்வம் நிற்புறங்காப்ப. பழிநீர் செல்வமொடு வழிவழி ! சிறந்தது"

(59)
என்று தொல்காப்பயர் குறிப்பிடுகிறார். எனவே தெய் வத்தின் பெயர்கள் வைப்பது அக்காலத்திலேயே இருந் திருக் கிறது என்பதை அறியலாம்.
ச ம் பி ர த ா ய ங் க ள் சடங்குகளில் .
பொருள் பொதிந்துள்ளது. குழந்தைக ளுக்குப் பெயர் சூட்டுவதனை சிலர் மிகவும் சாதாரண செயலாகவே எண்ணுகின்றனர். கூப்பிடுவதற்கு ஒரு பெயர் வேண்டுமல்லவா என்பது சிலர்
வாதம் ஆனால், அதில் பல தத்துவங்கள் உள்ளன. பெயர் வைப்பதில் பல நடைமுறைகள் உள்ளன. சிலர் குடும்பப் பாரம்பரியமாக தம் தாய், தந்தையர், முன்னோர், குல தெய்வத்தின் பெயரையே முறைப்படி இடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் நட்சத்திர ரீதியாகப் பெயர் வைப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை 'நட்சத்திர நாமம்' என்பர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சில எழுத்துகள் சார்ந்துள்ளன. அந்த எழுத்துக்களைக் கொண்டு பெயர் தொடங்கும் வகையில் பெயர் வைப்பர். இறைவன் பெயரை சூட்டுதல்
இறைவ பெயர்களை வைப்பதனால் அந் தப் பெயரின் நற்குணங்கள் அக்குழந்தை அடையும். இதே போன்ற நல்லவர்கள் பெயர்களைச் சூட்டும்
(சர்வமும் சிவ மயம்
ஒருவனான பரம் பொருள் சிவசக்தியாய், முத்தமிழாய், நான்கு வேதமாய், ஐம்பூதமாய்,
அறுசுவையாய்,
ஏழிசையாய், அட்டமானனாய் வியாபித்திருக்கிறான்.
வழக்கமும் வந்தது.
மேலும்
அக்குழந்தைகளை இறைவன் பெயரைச் சொல்லி அடிக்கடி அழைப்பதும் புண்ணியம் தரும். இறை நினைவைத் தூண்டும் என்கின்றனர்.
அஜமிளன் என்ற தீயவன் தன் கடைசிக் காலத்தில் 'நாராயணன்' என்ற
பெயர் கொண்ட தன் மகனை அழைத்த தால் முக்தி பெற்றான் எனப் புராணம் கூறுகின்றது. 4- முன்னோர்கள் பெயரை வைப்பதனால் குடும்பப்
பாரம்பரிய மகிமையை நிலைநாட்டுகிறோம்.
- அநங்கன்
இசாதிடகேசரி!" மே 204.

Page 62
திருப்பார்
பாம்
""""
9 கோங்க
ப:காங்க :::::::::
சாதி

பாம்வார்
அன்னை காவிரி ஆறாகப் பெருகி ஓடி வளம் கொழிக்கச் செய்வது சோழ வளநாடு. சோழ மன்னர்களின் அன்பும், அறமும், அரும்பெரும் வீரமும் செறிந்த ஆட்சியில் மக் கள் கவலை என்பதே இல்லாமல் வாழ்ந்தார்கள். அந்நாட்டிற்கு உறையூர் தலைநகராக விளங்கி யது. அந்நகரில் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்து பார்ப்பதற்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தர்மவர்மன் என்ற சோழ மன்னன் தனக்கு. நீளாதேவியின் அம்சமாகப் பிறந்த உறையூர் நாச்சியார் என்ற பெண்ணை ரங்கநாதப் பெருமாளுக்குத் திருக்கல்யாணம் செய்து கொடுத்தான்.
ரங்கநாதன் நாச்சியாரோடு கோயில் கொண் டுள்ள சீரங்கம் சோலை சூழ்ந்து தெய்வீக மணங் கமழும் சிறப்புடையது. தேவேந்திரனின் அளகாபுரி நகரின் அருகில் இன்னிசை பாடும் கந்தர்வர்களின் அளகாபுரி நகர் அமைந்தி ருப்பது போல், ஸ்ரீரங்கத்தில் பாணர்சேரி ஒன்று அமைந்திருந்தது. அப்பாணர் சேரியில் வாழ்பவர்கள் அனைவரும் இசைக் கலையில் சிறந்து விளங்கினார்கள். )
அவர்கள் கையிலே வீணையோ, யாழோ ஏந்திப் பாடும்போது தேவர்களும், கந்தர்வர்க ளும், பறவைகளும், விலங்குகளும் கூடத் தங்களை 4 மறந்து - அவ்விசையில் மயங்கி விடுவதுண்டு. என்றால், மனிதர்கள் அவ்வி சைக்கு ஆட்படாமல் இருக்க முடியுமோ? அத்தகைய பாணர்சேரி மக்களை நான்காவது சாதியை விடக் கீழான பஞ்சமாதியைச் சேர்ந்த வர்களென்று வெறும் சம்பிரதாயச் சடங்கர்கள் ஒரு காலத்தில் ஒதுக்கி வைத்தார்கள். பாணர்கள் தீண்டத்தகாதவர்கள் என மறையோதும் அந்த
ணர்களும் அருவருத்தார்கள். ) - அந்தக் காலத்தில் அதே பாணர் சாதியில் பரமாத்மாவான திருமாலின் திருவருளால் அவருடைய ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாக புர்துர் மதி வருஷம் கார்த்திகை மாதம் புதன்கிழமை ரோகிணி நட்சத்திரத்தில் நெற்கதிரின் அருகே ஒருவர் பிறந்தார்.
அவர் நாள்தோறும் காலையில் எழுந்து கொள்வார். எழுந்தபின் நீராடித் திருமண் அணிவார். துளசி மணிமாலையையும் தாமரை மணிமாலையையும் கழுத்திலே

Page 63
சூடிக்கொள்வார். கையில் வீணையை ஏந்திக் காவிரியாற்றின் தென்கரைக்குச் செல்வார். அந்த ணர்களால் தீண்டத்தகாதவர்களென ஒதுக்கப் பட்ட பஞ்சமாசாதியான பாணர் சூலத்தில் பிறந்த வராகையால் உபய காவிரியின் நன்னீர் நடுவே நிற்கவோ அதைத் தாண்டி அரங்க நாதன் ஆலயத்திற்குப் போக முடியாமல் காவிரிக் கரையில் திருமுகத்துறைக்கு அருகில் வந்து திரு வரங்கநாதனை நோக்கி நிற்பார். ) 14 பரந்தாமன் மேல் நம்முடைய நினைவு முழுவதையும் பதித்து, அவனுடைய அருட் குணங்களையெல்லாம் பொரு ளாகக் கொண்ட பாட்டுக்களை இசையில் வடித்து வீணையிசையோடு தம்முடைய குரலிசையும் கலந்து பாடுவார். அப்போது அரங்கனின் புகழ் பாட்டில் தன்னை மறந்து வெளியுலகையும் மறந்து தம் கண்களில் தாரை தாரையாக ஆனந்தக் கண்ணீர் சொரிய நிற்பார். " இவ்வாறு அந்த அரங்க நாதன் நினைவாலேயே பக்திப் பரவ சத்தில் தன்னையும் மறந்து நின்று கொண்டிருக்குங்கால், அந்தணர் குலத்திலே தோன் றியவரும் ஆலயத்தில் அரங்க நாதனுக்கு நீராட்டும் பணி புரிபவருமான உலோக சாரங்கமுனி என்பவர் காவிரியில் நீராடித் திருமண்பூண்டு கழுத்திலே துளசிமணிமாலையும் தாமரை மணிமாலையம் சூடித் திரு வரங்கனின் விக்கிரகத் திற்கு நீராட்டும் திருமஞ் சனத்திற்கு ஆற்று நீர் எடுத்துப் போவதற்காக கையில் பொற்குடம் ஏந்தி அங்கே வந்தார். ஆற்றில் அவர் வழக்கமாக நீர் எடுக் கும் இடத்திற்கு அருகில், வழிமறைத்துக் கொண்டு திருப் பாணர் நிற்பதைக் கண்டு தீண் டத்தகாத பாணர் கீழ்குலத்தவர் என்பதை அறிந்து அவரைத் தள்ளிப்போகச் செய்ய வேண் டுமென்று துடித்தார்.
ஆனால் நீர் எடுக்கும் பணியின் போது அவர் வாய் திறந்து பேசும் வழக்கம் இல்லை யாதலால் தம் கைகளைத் தட்டித் தள்ளிப் போகும்படி குறிப்பிட்டார். திருப்பாணரோ அதை அறியவில்லை. பரம பக்தியில் உள்ளமெலாம் ஈடுபட்டு தன்னையும் வெளியுலகையும் மறந்தி ருந்ததால் அவர் பழைய நிலையிலேயே அசை வற்று நின்றுகொண்டிருந்தார். அதைக் கண்டதும் சாரங்க முனிவர் மேலும் சீற்றம் கொண்டார்.
'அக்கீழ் குலத்தானுக்கு என்ன ஆணவம்? நான் கைதட்டி அப்பால் போகச் சொல்லியும், அதையும் காதில் வாங்காமல் மரம் போல் நின்ற இடத்திலேயே நிற்கிறானே? அவன் என்ன செவிடனா? அல் லது அந்தணன் சொல்லி அப்பால் போவதா என்று அகம்பாவத்தோடு நிற்கிறானா?' என்று எண்ண

61
EEEா.
ட்டு பெருங்கோபம் கொண்டு ஒரு கல்லை எடுத்து ருப்பாணர் மீது வீசினார்.
அக்கல் பாணர் நெற்றியில் மோதி காயமிட்டு விழுந்தது. உடனே நெற்றிக்காயத்திலிருந்து இரத்
ம் பெருகி, வழிந்தது. அதன் பிறகே பாணர். ன் நிலையையடைந்து சாரங்க முனிவர் எதிரே பருமாளுக்குப் புனித நீர் எடுக்கும் வழியில் தாம் ற்பதைக் கண்டு உள்ளமும் உடலும் நடுங்கி ஒடுங்கி அந்த இடத்தைவிட்டு நீங்கிச் சென்றார்.
அவர் வழி விட்டுச் சென்றதும், உலோக ரங்க முனிவர் பொற்குடத்தில் காவிரியின் புனித நீரை எடுத்துக் கொண்டு ஆலயத்திற்குத் திரும்பி அரங்கநாதருக்கு " நீராட்டுவதற்கு விக்ரஹத்தின் அருகில் சென்றார். அப்போது விக்ரஹத்தின் நெற்றியிலிருந்து இரத்தம் பெருகி வழிந்து கொண் டிருந்தது. 'மெய்யன்பரான, திருப்பாணருக்குக்
கல்லடிப்பட்டு நெற்றியில் காயம் பட்டு இரத்தம் கொட்டியது போவே அவரை ஆட்கொள்ளும் அரங்கநாதப்பெருமானின் நெற் றியிலும் அதே மாதிரி கல்லடிக் காயம் ஏற்பட்டு அதே அளவு இரத்தம் கொட்டியிருந்தது. அதை திருமஞ்சனமாக சாரங்க முனிவர் கண்டதும் இப்படி அரங்கநாதன் நெற்றியினின்றும் ஏன் குருதி வழிகிறது? அவர் அடியார்களில் எவருக்கேனும் ஊனம் ஏற்பட்டதோ? இதற்கு என்ன செய்வதென்றும் புரிய வில்லையே? என்று பலவாறாக எண்ணிப் பதைபதைத்தார். மனம் குழம்பித் தடுமாறினார். துயரக் கடலில் மூழ்கித் தத்தளித்தார்.
இப்படியே மாலைப் பொழுது வரும் வரையில், ஒரு நிலையில்லாமல் வாடி நின் றார். அரங்கநாதரின் நெற்றி இரத்தத்தைப் போல அந்தி வானம்
சிவந்து செய்கதிரோனும் மறைந்து அறியாமை எனும் இருளைப் போல இர வும் சூழ்ந்து கொண்டது. -
கடைசியில் ஏதும் புரியாதவராக உலோக சாரங்க முனிவர் தம் இருப்பிடம் வந்து சேர்ந்தார். உணவையும் அவர் உட்கொள்ளவில்லை. அப் படியே படுத்து விட்டார். தூக்கம் வரவேயில்லை.
அரங்கநாதரின் நெற்றியில் அவர் கண்ட காட்சி அவர் • நெஞ்சைப் பிழிந்தெடுத்து உறக்கத்தை அணுகாதபடி துரத்தியது. ஆனாலும் எப்படியோ நெடுநேரத்திற்குப் பின் திரு மாயவனின் அருங்கருணையினால் நித்திராதேவி அவரைச் சூழ்ந்துகொண்டாள். அவர் துயில் கொள்ளலா னார்.
தொடரும் - ஞானவைத்தியநாதன்
இராறை
சோதிடகேசரி 11 மே,)

Page 64
துலாம்
சந்ததிகளை வாழவைக்க தினமும் பாடு படும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை யும் அட்டம ஸ்தானத்தில் சூரியனுடன் புதன் அமர்ந்து நற்பலன்களைத் தருவார்கள். மறைந்த புதன் நிறைந்த பலனைத் தருவார். லாபாதிபதி மறைவும், விரயாதிபதி மறைவும் நல்ல பலனைத் தரும். பணியாளர்களுக்கு:
பணியாளரின் வேலைப் பளு குறையும். அதிக நேரம் வேலை பார்த்து வந்தவர்களுக்கு சற்றுப் பணி நேரம் குறையும். சிலருக்குப் பணியில் விடுப்புக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள். செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும். பொருளாதார நிலை ஓரளவுக்கு இருக்கும். ஆ .
* " பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு:
தீபம் குளிர 6
தீபத்தைக் குளிர வைக் அமிழ்ந்திருக்கும் நுனியை) "ஓ பின்புறமாக இழுக்க வேண்டும்.
* திரி எண்ணெய்யில் அமிழ்ந்து தீ பொதுக் கருத்துகளை எடுத்துச் சொல்லி மக்களின் மத்தியில் நற்பெயரும், செயற்பாடுகளில், புத்திசாலித்தனத்துடன் கையாளும் விதமும் சிறப் பாக அமையும். ஜென்ம ராசி சில நேரம் சில குழப்பத்தைத் தந்தாலும் குருபார்வை எல்லாம் நன் மையாக அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு:
தொழிலில் முன்னேற்றம் உண்டாக, மக்களின் எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் வருகைகளால் நன்மை அடைவீர்கள். மீன், இறைச்சி, முத்து ஜோதிட கோனி மே 2012

நகைகள், தங்கக் கட்டிகள் வியாபா ரம் நன்றாக இருக்கும். தெளிந்த மனநிலையில் சுறுசுறுப்புடன் செயற்படுவீர்கள். பொருளாதார நிலை மேன்மை அடையும். - கலைஞர்களுக்கு:
கலைத்துறையினர் ... போட்டிகளில், கலந்து. - கொள்ள வேண்டிவரும். அதிக தூரப் பயணத்தைத் தவிர்ப்பீர்கள். சக கலைஞர்களின் உதவியும் கிட்டும். - சொந்தத் தொழில் முதலில் சுமாராக இருந்தாலும் இனி நல்ல வளர்ச்சி பெற்றுத் தரும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். பெண்களுக்கு.
பெண்களின் புதிய தொழில் வளர்ச்சி நன்றாக அமையும். விட்டுக்கொடுத்து வாழும் பண்பு அவர்களுக்கு இருக்கும். மனம் போன போக்கில் போகாமல் கட்டுப்பட்டு வாழ்வீர்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும். மாணவர்களுக்கு:
கல்வியில் சிறக்க நீங்கள் எடுக்கும் முயற்சி வலிமை வாய்ந்தது. முயற்சி ஸ்தானாதிபதி குரு பார்வை உங்களின் ராசியில் படுவதால் கல்வியில் மேன்மை அடைவீர்கள். இம்மாத சந்திராஷ்டம நாட்கள்:
| 27.5.2014 செவ்வாய் இரவு 11.43 முதல் 30.05.2014 வெள்ளி காலை 8.17 மணி வரை
நட்சத்திர பலன்கள் சித்திரை 3, 4ஆம் பாதங்கள்:
போட்டிகளும் சச்சரவுகளும் உண்டாகலாம். மனைவியுடன் சண்டையிடுவதும், சகோதரர்களி டம் கோபம் கொள்ளுவதும் அமையும். சுயதொழி லில் நஷ்டம், கடன் படும் நிலை உண்டாகும். சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்: - அரச காரியம் அனுகூலமாகும். எதிர்பார்த்த சூழ்நிலை தாமதமானாலும் சீக்கிரம் நடக்கும். உங் களின் முயற்சிக்கு நற்பலன்கள் கிட்டும். விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
சுபகாரியங்களும், அமைதி யான போக்குகளால் நன்மையும் உண்டாகும். பொய் யர்களால் ஏமாற்றம்
அடை யும்படி சூழ்நிலை அமையும். 1 - 3: அதிர்ஷ்ட 11 - நிறங்கள்: வைக்கும் முறை
க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய்யில் ம் சாந்த ஸ்வரூபினே நம்” என்று சொல்லிப்
அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, பம் குளிரும்.
வெண்மை, மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு அதிர்ஷ்ட கிழமைகள் வெள்ளி, சனி, ஞாயிறு இம்மாதம் வழிபட வேண்டிய தெய்வங்கள்: - சனிக்கிழமை ராகுகாலத்தில் அம்மனுக்கு நெய் விளக்கிட்டு குங்கும் அர்ச்சனையும். தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வணங்கி வர சகல காரியமும் அனுகூலமாக அமையும்.

Page 65
ராகு
பெய
சிறப்பும்
ம்மதியில்லாமல் தன் யோகத்தையும் தர பெயர்ச்சி. ஜென்மம்
லும், கடன்களாலும் கொண்டிருந்த உங்களுக்கு 8
அள்ளித்தரப் போகிறது.
கணவன், மனைவி இன கும். கட்டுமானத் தொழில், - அரசுப்பணி மற்றும் விவசாய காண்பர். தரகு, பங்குச்சந்தை, வீண்விரயம் ஏற்படக்கூடும்.
வாரிசுகள் மனக்கசப்பை போக்கில் மாற்றம் ஏற்பட்டு வெளிநாட்டில் பணி கிடைக்க தந்தையாரின் உடல் நலனில் நேரமிது. ஆனாலும் 20154 இருப்பது நலம் பயக்கும். மான ஆர்வம் காட்டக்கூடாது. அர ஏற்றம் காண்பர். கணபதி வழி குறைந்து வளர்ச்சி கூடும்.
பாரத தேசத்தில் பழங்காலத்தில் உலகின் பல சூரிய வழிபாடு இருந்து சுமார் மூவாயிரம் ஆண்
மு ன் ன ர். எகிப்தியர்கள் இதர
சூ ரி ய  ைன வ ழி ப ட் டு ; வந்துள்ளனர். அந்த நாட்ன சூரியன் வழி வந்தவர்களா சிறக்க மக்கள் சூரியனை வ -1 பாரசீகர்களின் வேத பெயரில் சூரியன் குறிக்கட் பொருள். மாகர்கள் என. இந்தியா வந்து சென்றதாக சூரியனை 'அப்பொல்லோ என்ற பெயரிலும் வழிபட் வாழ்ந்த 'இன்காஸ்' இனத் அறியப்படுகின்றது.

கேது ர்ச்சி பலன்கள்..
த்துக்கொண்டிருந்த உங்களுக்கு அமைதியையும், வந்திருக்கிறது இந்த கோதண்ட இராகு கேது சனி மற்றும் அஷ்ட குரு என்பதால் பிள்ளைகளா கணவன் (அ) மனைவியாலும் மூச்சுத் திணறிக் ந்தப் பெயர்ச்சி அதிக அளவிலான அதிர்ஷ்டத்தை
-யே இருந்த விரிசல் குறைந்து, அன்பு அதிகரிக் புயல்நாட்டு வணிகம், கணக்குத் துறை, நீர், எழுத்து, ம் போன்ற துறைகளில் உள்ளவர்கள் முன்னேற்றம் கலை மற்றும் மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு
உண்டாக்கியிருப்பார்கள். 2015 முதல் அவர்களின் | மனமகிழ்ச்சியை ஏற்படுத்துவர். ஒரு சிலருக்கு தம். ஆனால் குறுக்கு வழியில் முயற்சிக்கக் கூடாது. கவனம் தேவை. பெண்களுக்கு நிம்ம தியைத் தரும் ஆம் ஆண்டு தொடங்கும் வரை சற்று கவனமுடன் னவ மாணவியர்கள் படிப்பதைத் தவிர கேளிக்கைகளில் -சியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் சற்று பாடு தொடர்ச்சியாக மேற்கொண்டால் கெடு பலன்கள்
மட்டுமின்றி, நாடுகளிலும் வந்துள்ளது. தி களுக்கு நாடுகளிலும் சூரிய வழிபாடு!
- ஆண்டுவந்த பாரோ வம்ச அரசர்கள் தங்களை கருதினார்கள். அந்த நாட்டிலும் உழவுத் தொழில் பட்டனர். எலான 'ஜெந்த் அவெஸ்தா'வில் மித்ரன் என்ற டுகின்றார். 'மித்ரன்' என்றால் சொறியன் என்பது படும் பழைமைவாதிகள் சூரிய ஆராதனைக்காக ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றார்கள். கிரேக்கர் கள் என்ற பெயரிலும், ரோமானியர்கள் 'ஹை பீரியன்' னர். தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் வர்களுக்கு சூரிய வழிபாடு செய் துள்ளனர் என
சோதிபகேசரி மே 24

Page 66
|
அவள் : மணக்க
சடகோபன் என்ற பிராமணன், பிரம்மச் சக்கரத் தெருவில் வாழ்ந்து வந்தான். அவனுக்குச் சின்னியாள் என்னும் ஒரு மகள் இருந்தாள்.
அந்தப் பெண்ணை மணந்து கொள்வதற்காக மூன்று பிராமணர்கள் முன்வந்தார்கள். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணின் அண்ணனிடம் சென்று சின்னியாளைத் தனக்கு மணம் செய்து கொடுக் கும்படி கேட்டான். அதற்கு அவன் சம்மதம் தெரி வித்தான்: -
இரண்டாவது - பிராமணன், சடகோபனின் மனைவியான, பெண்ணின் தாயைப் பார்த்துக் கேட்டான். தன் மகன், இன்னொருவனுக்கு வாக்குக் கொடுத்திருப்பது அவளுக்குத் தெரியாது. ஆகை யால், அவள் தன்னிடம் வந்து கேட்டவனுக்குப் பெண்ணைத் தருவதாக ஒப்புக் கொண்டாள்.
மூன்றாவது பிராமணன் சடகோபனைக் கண்டு கேட்டான். மற்ற இருவரும் வாக்குக் கொடுத்திருந் தது அவனுக்குத் தெரியாது. ஆகையினால், அவன் தன்னிடம் வந்து கேட்டவனுக்கே கொடுப்பதாக ஒப்புக் கொண்டான்.
பிறகு, ஒரு நாள், பெண் வீட்டுக்கு மூவ ரும் வந்தார்கள். அந்தப் பெண் தனக்குத்தான் தீர்மானிக் கப்பட்டு இருக்கிறாள் என்று ஒவ்வொரு வரும் வாதாடினார்கள்.
அவர்களுடைய சச்சரவைக் கண்ட அந்தப் பெண்
சின்னியாள் தற்கொலை செய்து கொண்டாள்.
அவளுடைய உடலைச் சுடுகாட்டில் எரித்து திடசேய் (மே

---க :
பவை வேண்டும்?
விட்டார்கள். அவளை மணந்து கொள்ள எண்ணி யிருந்த மூன்று பிராமணர்களும் சுடுகாட்டுக்கு வந்தார்கள். ஒருவன் அப்பெண்ணின் எலும்பை எடுத்துக் கொண்டு கங்கையில் விடுவதற்காகச் சென் றான். மற்றொருவன் சுடலையிலிருந்த சாம்பலைக் காத்து வந்தான். இன்னொருவன் துறவியாகிப் போய் விட்டான்.
துறவியானவன் ஒரு நகரத்துக்குப் போய் ஒரு பிராமணர் வீட்டில் பிச்சை கேட்டான். அந்த வீட்டுக் காரி வெளியே வந்து பார்த்தான். ஒரு பிராமணன் பிச்சை கேட்டு நின்று கொண்டிருப்பதைக் கவ னித்து அவனைச் சற்றுப் பொறுத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
அவளுடைய பிள்ளை ஏதோ குறும்பு செய்ததற் காக அவள் கோபம் கொண்டு அதை தூக்கி நெருப் பில் போட்டு எரித்து விட்டாள்.
பிச்சை கேட்டு வந்த பிராமணன் வீட்டுக்காரி யைக் கூப்பிட்டு, "பிள்ளையைக் கொன்ற உன் வீட் டில் சாப்பிட மாட்டேன்” என்று சொல்லி போக முயன்றான்.
உடனே, சிறிது நேரம் இருக்கச் சொல்லிவிட்டு இறந்துபோன பிள்ளையின் எலும்புகளையும் சாம்ப ரையும் சேர்த்து சஞ்சீவி மந்திரத்தைக் கூறி உயிர் பிழைக்கச் செய்தாள் வீட்டுக்காரி. அதைக்கண்ட பிராமணன் வியப்படைந்து அந்தச் சஞ்சீவி மந்திரத்தைத் தனக்கு அருளும் படி அவளை மன்றாடிக் கேட்டுக் கொண் டான்.

Page 67
எதி தன துல் வல் உல வா வே
"வா
றே
பன் இரு வா
நிற்.
சரின்
பல
அவளும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தாள்.
அதன் பின்னர், அவன் விரைவாக பிரம்ம சக்கரம் சுடுகாட்டுக்குச் சென்று அங்கே சின்னியாளின் சாம்பலைக் காத்துக் கொண்டிருப்பவனிடம் விவ ரத்தைக் கூறினான். அப்பொழுது எலும்பை எடுத்துக் கொண்டு சென்ற வனும் தற்செயலாக அங்கே வந்து சேர்ந்தான். மூவரும் கூடிப் பேசி, எலும்புகளையும் சாம்பலையும் ஒன்று சேர்ந்து துறவி கற்றுக் கொண்டு வந்த சஞ்சீவி மந்திரத்தைக் கூறி சின்னியாளை உயிர் பெற்று எழுந்திருக்கச் செய்தனர்.
அவள் எழுந்ததும், தன்னைத்தான் அவள் மணந்து கொள்ள வேண்டும். என் மூவரும் மீண்டும் சச்சரவில் ஈடுபட்டனர்.
"நியாயமாக சின்னியாள் யாரை மணந்து கொள்ள வேண்டும்?” என்று
கேட்டது வேதாளம்.
"எலும்பை எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றவன் அவளுக்குப் பிள்ளை முறையாகும். மந்திரம் கூறி உயிர்பெறச் செய்தவன் அவளுக்குத் தந்தை முறையாகும். சாம்பலைக் காத்துக் கொண்டிருந்தவனே அவளை மணந்து கொள்ள வேண்டும்” என்று விடுவித்தான் விக்கிரமாதித்தன்.
உடனே, வேதாளம் கட்டு அவிழ்த்துக் கொண்டு

தாத்திரி மகரிஷியின் அருளுரைகள்
தற்காலத்திலும், காலத்திலும்
கும், பிறருக்கும் பம் ஏற்படாத நயில் அளவோடு கை அனுபவிக்கும்
க்கை வாழப் ன்டும்.
மனிதனை தன் நேசிப்பதுடன் ஏதும் நடக்க ண்டும். முடிந்தவரை ஒருவரை ஒருவர் எப்போதும் ழ்க, வாழ்க” என்று வாழ்த்திக்கொண்டே இருந்தால் ம் வளருவதுடன், வெறுப்பு நீங்கி நன்மை ஏற்படும்.
வருமானம் கிடைக்கும்போது சேமித்து வைக்கும் ம், தேவையானபோது உதவுவதைப் போல், சாந்தமாக க்கும்போது ஏற்படும் மன உறுதி, கோபம் வரும் போது தவில் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்க முன்வந்து தம். அ அறிஞர்கள், அனுபவசாலிகளின் கருத்துக்களும், திரங்களும் அவற்றைப் படிக்கும் அனைவருக்கும் விதத்திலும் நற்பயனை அளிக்கின்றன.
ஓடிப்போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண் டது. விக்கிரமாதித்தன் அதைத் தொடர்ந்து போய் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தான்.
வேதாளம் மறுபடியும் கதை சொல்ல தொடங்
கியது.
- கே.பாலகுரு
இதியே எம்
றே +

Page 68
(66)
அண்ட சராசரங்களின் இயக்கத்திற்கு காரணமான மூலசக்தியையே பிராணன் என் பெயரில் நமது பூர்வீக ரிஷிகளும், யோகி களு. கூறியுள்ளனர். பிராணனை ஆங்கி லத்தில் (Vita Energy) அல்லது (Life Force) என்றழைக்கப்படுகிறது - பிரபஞ்சம் மற்றும் மனித உடல் இயக்கத்துக்கு ஆதாரமான பிராணன் ஒன்றே. ஆனாலும் பஞ்ச் பூத வடிவான பிரபஞ்சத்தை இயக்கும் பிரா ணன் மஹாபிராணன் (Cosmic Prana) என்று அழைக் கப்படுகிறது.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து இயற்கை சக்திகளால் (பஞ்சபூதங்களால்) உருவான மனித உடலை இயக்கும் பிராணன். அவை உட லின் பல்வேறு பகுதிகளில் செயற்படும் நிலைக்கு ஏற்ப பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்று ஐந்து முக்கிய பிராண வாயுக்களாகவும் மற்றும் நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்ற ஐந்து உப பிராண வாயுக்களாகவும் யோக சாஸ்திரம் கூறுகிறது.
பிராணன் தலையை தங்குமிடமாகக்
கொண்டு தொண்டையிலும், மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இருதயம், மனம், நாடிகள் இவற்றை நிலை நிறுத்தச் செய்கிறது. மூச்சை இயக்கி, உ ட் சு வ ா ச த் தி ன் மூலம் இயற்கை யிலுள்ள பிராண ச க் தி ன ய ப் பெறும்படி செய் கிறது.
14கப்
அபானன் நாபியின் கீழ்ப்பகுதியில் தங்கி சிறு நீரகம், சிறுநீர்ப்பை இடுப்பின் பின்பாகம் ஆண், பெண் ஆகிய இருபாலரின் பிறப்புறுப்புகள், தொடை, இடுக்குகள், தொடைகள் மற்றும் மலத் துவாரம் வரை சஞ்சரிக்கிறது. மலம், சிறுநீர், விந்து முதலானவற்றை வெளிப்படுத்துதல், மாதவிடாய் சுழற்சி மற்றும் பிரசவத்தின்போது குழந்தை வெளி வரத் தூண்டல் முதலான செயல்களைச் செய்கிறது. சமானன் நாபியின் மேற்பகுதியை தங்குமிடமாகக் கொண்டு நாபியிலிருந்து விலாப் பகுதி வரை சஞ்சரிக்கிறது. ஜடாராக்னியை மிகச் செய்து, உண்ட உணவை ஜீரணிக்கச் செய்கிறது. வயிற்றிலுள்ள
அங்கங்களின் சமநிலையைக் காக்கிறது. உண வைப் பிரித்தல், மலத்தைக் கீழ் நோக்கிச்
சேடகேm
மே 204

செலுத்துதல் முத லான செயல்கள் சமான வாயுவால் நடைபெறுகின்றன.
உதானன் மார்பில் இருந்துகொண்டு தொண்டை யிலிருந்து தலைவரைக்கும் உலவுகின்றது. மற்றும் கை, கால்களிலும் சஞ்சரிக்கின்றது. சொற்கள் சரியாக வெளிப்படுதல், உடல் வலிமை, நினை வாற்றல், ஐம்புலன்களின் மூலம் மனதிற்கு உணர்வுகளை தெரிவித்தல் ஆகிய செயல்கள் உதானனால் நடை பெறுகின்றன.
வியானன் இருதயத்தை தங்குமிடமாகக் கொண்டு, உடல் முழுவதும் வியாபித்து சஞ்சரித்து, உணவு மற்றும் மூச்சுக் காற் றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சத்தை இரத்த நாளம் மற்றும் நரம்புகளின் மூலம் உடல் முழுவதுக்கும் அனுப்புகிறது. கை, கால்கள் முதலிய உறுப்புகளை விரிவடையச் செய்தல், மடக்குதல், உயர்த்துதல், தாழ்த்துதல்
முதலான செயல்களைச் செய் கிறது.
நாகன் கண்டத்தில் இருந்து கொண்டு ஏப்பம் மற்றும் விக் கலை உண்டு பண்ணுகிறது. கூர்மன் கண்களில் இருந்து கொண்டு இமைகளை இயக்கு கிறது. கிருகரன் மூக்கில் இருந்துகொண்டு தும்மலை யும், இருமலையும் உண்டு பண் ணுகிறது. பசி, தாகத்தையும் தூண்டுகிறது.
தேவதத்தன் கொட் டாவியை உண்டாக்கி, உ ற க் க த்  ைத த் தூ ண் டு கி ற து . த ன ஞ் ச ய ன் உச்சியில் இருந்து கொண்டு, உடலை
நீ பிராணாயாமம்
விட்டு உயிர் பிரிந்த பிறகு உடலை வீங்கச் செய்து, அழுகிய பிறகு, வெடிப்பை உண்டுபண்ணி எல்லா வாயுக்களும் பிரிந்த பிறகு கடைசியாக சிரசு வழியாக விடைபெறும். உடலில் உயிர் நிலைத்திருக்க உதவும். அமிர்தமான பிராணனைக் கையாளும் முறைகளைப் பற்றிய அறிவியலே பிராணாயாமமாகும்.
பிராணாயாம் பயிற்சியின் மூலம் உடலின் அனைத்து இயக்கத்திற்கும் ஆதாரமான பத்துவித வாயுக்களாக செயல்படும் பிராணன் நம் வச மாகிறது. உடலும், மனமும் நம் விருப்பம்போல் இயங்கக்கூடிய கருவிகளாக அமைந்துவிடுகிறது.
- ஸ்ரீஸ்ரீ யோகி சிவானந்த பரமஹம்சர்

Page 69
*****************************
குரு பார்க்க கோடி ந
*******%%%A44-2434******
நவக்கிரகங்களில் சுபகிரகமாகக் கருதப்படுவது கு குருவருள் இருந்தால் நமக்குத் திருவருள் கிடைத் தரும் சந்தர்ப்பத்தை இனிமை தரும் சூழ்நிலையாய் குரு பார்வைக்கு மட்டுமே உண்டு. - அதனால்தான் 'குரு பார்க்க கோடி நன்மை' பார்த்தால் குபேர யோகம்' என்றும் நம் முன்னே வைத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒரு முறை பெயர்ச்சியாகும் அபூர்வ கிரகமாகும்.
சோதிடத்
இரண்டாம் வீட்டில் சுக்கிரன் நின்று இருந்த குரு பார்க்க அவர்களது பேச்சு எப்போது கன் னித்தமிழ் பேச்சாக இருக்கும். அனைவரின் கவன மும் ஈர்த்து விடும்.
2, 4க்குடையவர்களுடன் சூரியன், சந்திரன், புதன் தொடர்பு இருந்தால் ஜாதகர் கிரக ஆராய்ச்சி என்னும் சோதிடத்தில் நிபுணராக முடியும்.
லக்னாதிபதி ராசிக்கதிபதி இருவரும் செவ் வாய், சுக்கிரனுடன் தொடர்பு இருந்தால் ஜாதகர் தன் மனைவியைத் தவிர பிற பெண்ணுடன் எந்த விதத் தொடர்பும் இல்லாமல் ஏக பத்தினி விர தராக வாழ்வார் என்று கூற முடியும்.
ஒருவருக்கு குரு இரண்டாம் இடத்தில் இருந்தாலும் அல்லது சுக்கிரன் 2-ல் இருந்தாலும் அப்படிப்பட்டவரின் முகத்தில் காலையில் கண் விழித்து பார்த்தால் யோகம் உண்டாகும்.
எட்டாம் பாவத்தில் சுக்ரன் இருந்தால் காதல் மூலம் பொருள் இழப்பு, ஏமாற்றம், உண்மையான காதல் என நம்பி மோசம் போய் விடுவார்கள். சுக்கிரன், சூரியனுடன் அஸ்தமனம் ஆகி இருந்தா லும் இதே பலன்தான்.
புதன், சுக்ரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் கெடா மல் இருந்தால் திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு உண்டு. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்து நிற்கும்.
"2, 4-ம் பாவம் கல்வியைப் பற்றிச் சொல்கிறது. அதே சமயத்தில் கல்விக்குரிய கிரகம் குருவின் நிலை

ன்மை!
நவாகும். அந்த டும். இன்னல் ாற்றும் ஆற்றல்
என்றும், 'குரு ர்கள் சொல்லி நரு ஆண் டிற்கு
துளிகள்
பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும்.
உச்ச செவ்வாயுடன் சூரியன் சேர்ந்து இருந் தால் போலீஸ்காரர்களைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. போலீஸ்காரர்கள் நண்பர்களாக இருப்பார்கள்.
சந்திரன், சுக்கிரன், சனி இவர்கள் 6, 8, 12-ல் நின்றிருந்தால் லொறி வரும்போது ஒதுங்கி விட வேண்டும். இல்லையனில் லொறி எமனாகிவிடும்.
சனி, செவ்வாய் சேர்ந்து எட்டாம் இடத்தில் நின்று இருந்தாலும் பார்வை செய்தாலும் நெருப்பு கண்டங்கள் உருவாகும்.
2, 11க்குரியவர்களைவிட 12க்குடையவன் பலம் பெற்று இருந்தால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் செலவு செய்வதில் குறியாக இருப்பார்.
2-ம் பாவத்தில் சனி, சுக்ரன், ராகு நின்று இருந் தால் ஜாதகர் என்றுமே மதுபானம் அருந்தும் மிக பெரிய குடிகாரர் என்று பெயர் எடுப்பார்.
சூரியனுடன் இரண்டு கிரகங்கள் இருந்தாலும் அதற்குமேல் கிரகங்கள் சேர்ந்தாலும் ஜாதகர்க்குப் சூழ்நிலையால் திருமணம் தாமதம் ஏற்படும்.
இரண்டாம் பாவத்தில் சூரியன், புதன், சுக்ரன் அமர்ந்து10ல்குருசந்திரனுடன் 2க்குடையவர் இணைந் தால் இவருடைய பேச்சும் செயலும் ஆன்மீக ஈடுபாட்டில் ஒரு மறுமலர்ச்சியும், புரட்சியும் ஏற் படுத்தி தனித்துவம் பெற்றதாக மக்களுக்கு நல் வழிகாட்டும் போதனைகளாக அமைந்து விடும். - ஆர்.சூர்யநாராயணமூர்த்தி
சோதிட கேசரி மே 2013

Page 70
'போதி தர்ம் புத்த 8
அரச குடும்பத்தினரையும் அமைச்சர்களை யும் தன்னுடைய அறைக்கு வரும்படி உத்த ரவிட்டார் மன்னர் சிம்மவர்மன். அவர்களிடம் புத்த தர்மனை முடிசூட்டி அரசனாக்கும் திட்டத்தை மீண் டும் விவரித்தார். புத்த தர்மன் அரண்மனையை விட்டு வெளியேறினால் அரச குடும்பமும், பல் லவ அரசும் பலவீனப்படும். நாட்டு மக்களின் பாதுகாப்பும் நிலைக்காது என்று தன்னுடைய அச்சத்தையும் தெரிவித்தார். * மனநெருக்கடியைப் புரிந்து கொண்டு, புத்த தர்மர் பேசினார்: "தந்தையே, இந்த நாட்டின் இளவரசனாக அல்ல, தங்களுடைய மகனாகப் பேசுகிறேன். தங்கள் கட்டளையை நான் ஏற்றுக் கொள்வேன், ஒரு நிபந் தனையுடன்.”
"என்ன அது?” என்று அரசன் வினவினார்.
எனக்கு மரணம் நேராமல் என்னை நீங்கள் காப்பாற்றுவதாக உறுதியளித்தால் போதும். நான் இப்போதே தாங்கள் அளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் புத்த தர்மர்.
”உனக்கு எவ்வித உயிராபத்தும் நேராதபடி, நான் உனக்குப் பாதுகாப்பளிக்கிறேன்” என்றார் தந்தை.
"தந்தையே! தங்கள் மரணத்தையே தடுக்க இயலாத நிலையில் தாங்கள் இருக்கிறீர்கள். தங்க ளால் எப்படி எனது மரணத்தைத் தடுக்க முடியும்? எனது கால்கள் செல்ல வேண்டிய பாதை என் கண்முன்னே தெரிகிறது. தயைகூர்ந்து என்னைத் தடுக்காமல், போக விடுங்கள்” என்றார் புத்த தர்மர்.
”மண்ணுக்கு ஆசைப்பட்டு, மண்ணுக்காகச் சண்டையிட்டுக் கொள்ளும் அரசகுடும்பத்தில் இருந்து நீ முற்றிலும் மாறுபட்டவன். நிலையற்ற அரச போகத்தை உதறி, நிலையான ஒன்றைப் பெறுகிற முயற்சியில் நீ முனைந்து விட்டாய் என்று தெரிகிறது. உன் பயண நோக்கம் வெற்றி பெறவும், புத்தரின்
சோதிடந்தார்

T' ஆனார் "
தர்மர்
அருளால் நீ விரும்பியதைக் கண்டடையவும் நான் வாழ்த்துகிறேன்” என்று ஆசீர்வதித்தார் சிம்மவர்மன். அதன்பிறகு ஓரிரு நாட்களிலேயே அவர் இறந்து விட்டார்.
சிலநாள் கழித்து மகத நாட்டை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினார் புத்த தர்மர். புத்தர் எவ் விதம் தமது சுகபோகங்களைத் துறந்து, அரண்மனை வாசத்தை உதறி வெளியேறினாரோ, அப்படியே புத்த தர்மரும் புறப்பட்டார்.
மகத நாட்டை அடைந்தவருக்குத் தமது குரு வான ப்ராணதாராவைக் காண்பதில் சிரமம் இருந்தது. ப்ராணதாரா தமது பழைய குடிலில் இருக்கவில்லை. பல புத்த விகாரங்களிலும் அவ ரைத் தேடியலைந்த புத்த தர்மர், விந்திய மலைப் பகுதியில் இருந்த புத்த விகாரம் ஒன்றில் அவரைச் சந்தித்தார். க தம் வாழ்வில் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை அவரி டம் விவரித்த புத்த தர்மர், தாம் நிரந்தரமாகவே அரண்மனையை விட்டு வெளியேறி வந்திருப்பதைத் தெரிவித்தார். தமக்கு சந்நியாச தீட்சை வழங்கும்படி வேண்டினார்.
"நீ காத்திரு, எல்லாம் சரியாகும்” என்றார் ப்ராண தாரா. புத்த தர்மரும் மறுபேச்சின்றி அங்கேயே தங்கி ஆராதனை, தியானம், குருசேவை என்று காலத்தைப் பயனுள்ள முறையில் கழித்தார்.
சில மாதங்கள் சென்ற நிலையில் ப்ராணதாரா, ”புத்த தர்மா, நீ துறவுக்கான பக்குவத்தைப் பெற்று விட்டாய். துறவு நெறியில் நிலைப்பதற்கான நம் பிக்கையும் மன உறுதியும் உன்னிடம் இருப்பதை நான் கண்டு கொண்டேன். உனக்கு சந்நியாச தீட்சை அளிப்பதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நீ உனது அரண்மனையை விட்டு நள்ளிரவில் வெளியேறியது ஏன் ? உனக்கு கிடைக்கவிருந்த ஆட்சியதிகாரத்தை நீ மறுத்ததற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.

Page 71
"முறைப்படி எனது மூத்த சகோதரனுக்குக் கிடைக்க வேண்டிய பதவி அது. என் தந்தை என்னிடம் வைத்த அளவு கடந்த பிரியமே, அவர் எனக்கு முடிசூட்ட விரும்பியதன் கார ணம். பதவிக்காக உயிர்க்கொலைகள் நடக் கும். யாருடைய ரத்ததின் மீதும் நான் சுக வாழ்க்கை வாழ விரும்பவில்லை. அரண்மனை சுகபோகங்கள் என்னை நிம்மதியிழக்கச் செய் தன. வாழ்வை நிலையற்ற இன்பங்களில் வீணடிக்க நான் விரும்பவில்லை. எது சாசுவ மானதோ அதைக் கண்டடையவே நான் துற4 மார்க்கத்தை நாடினேன்” என்பதே புத்த தர்மரிர் பதில்.
“பொன்னும், பொருளும், போகம் வேண்டேன்” என்று துறந்து, ஞான வேட்கை யுடன் நின்ற தமது சீடனை எண்ணி மகிழ்ந்ார். ப்ராணதாரா.
"உன் வாழ்வின் நோக்கம் இது பென முன்பே காலம்' விதித்திருக்கிறது. உகம் உன்னை வரவேற்று, நீ காட்டும் வழியில் நக்கப் போவதை என் மனக்கண்ணில் பார்க்கிறன். உன் சேவையின் மூலம் பெரும்புகழ் நீ அடையப் போகிறாய். இனி வரும் காத்தில் நீ, புத்த ஞானத்தை தூர தேசங்களிலும் பரவச் செய்வாய்” என்று கூறினார் யோகினிபராண தாரா. ( அந்த ஆண்டின் புத்த பூர்ணிம புனித தினத்தில், முறைப்படி தமது சீடனும் சந்நியாச தீட்சையளித்தார். புத்த தர்மருக்கு பாதி தர்மர்” என்ற சந்நியாச நாமம் சூட்டப்பட்டது
சீனப் பேரரசர் லியாங் வூ டி எவர், சீனத்துத் துறவிகளுக்கும் மக்களுக்கும் ஆக போதனை
வாரியார் விக்கங்கள்
கடவுள், தன்னைப் பற்றி னைக்காதவர்கள் உ ளத்தில் பாலில் நெய் போல்மறைந்து இருக்கிறா நினைப்பவர் உள்ளத்தில் தயிர் வெண்ணெய் போ வெளிப்பட்டு இருக்கிறார் - பறவைகளுக்கும், மனிதளுக்கும் நிழல் தந் மரம் உறைவிடமாக உதவுவு போல், இல்லறத்தா எப்போதும் பிறருக்கு உதவாக இருக்க வேண்டு மனதாலும் வாக்காலும் உடம்னாலும் பிறர்க்கு நன்ன செய்ய வேண்டும்.
தெய்வ சிந்தனையே விலங்கிடம் இருந் மனிதனைப் பிரிக்கும். தலால், நீ உண்ணாப் இருக்கலாம். உறங்காமல் ஓக்கலாம். ஆனால், கடவு சிந்தனையின்றி இருக்கக் காது. - உயிர் இருப்பதால் தா உடம்பு அசைகிறது என் உணர்வது போல், கடவு இருப்பதால் தான் உல!
இயங்குகிறது என்று நம்பும் வேண்டும். iெc: கண்ணுக்குத் தெரிர் இந்த உலகிற்குச் சோ செய்வதோடு, கண்ணுத் தெரியாத கடவுளுக்கு சேவை செய்ய வேண்டு

செய்ய ஒரு இந்திய ஞானியை அனுப்பி வைக் கும்படி ப்ராணதாராவுக்கு மடல் எழுதியிருந்தார். அ அதைப் படித்ததும் ப்ராணதாராவுக்கு உடனே நினைவுக்கு வந்தவர் போதிதர்மர். அவரை விடத் தகுதியான ஒருவர் பிறந்திருக்கவில்லை என்றும் அவருக்குத் தோன்றியது. யோகினி, போதி தர்மரை
அழைத்து, “மக்களுக்கான கடமையை நீ நிறை
வேற்றும் காலம் வந்து விட்டது.
சீனா, சற்றும் சுயநலமில்லாத, ஞானம் மிக்க ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக் கிறது. ஆற்றல்மிக்க உன்னைத்தவிர வேறு யாரை நான் அங்கே அனுப்ப முடியும்? இன்னும் சில நாளில் நான் இறுதியடைந்து விடுவேன். என்னுடைய மறைவுக்காக நீ வருந்தக் கூடாது” என்று கூறினார்.
போதி தர்மர் குருவின் ஆணையை ஏற்று, சீன தேசத்துக்குச் சென்றார். 1)
அந்த நாட்டு மக்கள் மதக்குழப்பங்களில் கட்டுண்டு கிடப்பதை உணர்ந்தார். அந்த மக்களுக்கு வாழ்க்கை குறித்த தெளிவைத் தந்து வழிநடத்துவதற்குச் சரியான வழிகாட்டி தேவைப்படுவதை உணர்ந்தார்.
அமைதியும் மகிழ்ச்சியும் இல்லையென் றால், வாழ்க்கை வெறிச்சோடிப் போகுந் தானே!
ல்
2. உ. பி 5 5 2. (பி
5- 12
5. உ
- தொடரும் - அழகர் நம்பி
அசாத் சார்.)

Page 72
திருவாதிரை ந தலவிருட்
அபூர்வ மரம் செம்மரம். திருவாதிரை ந திரத்திற்குரியது. - செம்மரத்தின் பட்டையைப் பெ யாக்கி மேகப்புண், சீழ்வடிதல், ஆறாத புண், செ சிரங்கு ஆகியவற்றின் மீது தூவினால் விரை குணமாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக் க பரிகார தலவிருட்சம் செங்காலி என்கிற செம்ம இந்த செம்மரம் திருக்கோவில் தல விருட்சங்கள் அபூர்வமாய் காணப்படுகிறது.
தல விருட்சமாக இருக்கும் திருத்தலம் காவி ரிய தென்கரையில் கல்லணைக்குச் செல்லும் வழிய செங் காலிபுரம் உள்ளது. இத் தி ருத் த ல த் தி ல் செங்காலி மரம் (செம்மரம்) தல வி ரு ட் ச ம ர க உள் - ளது.  ெச ம் ம ர ம ா ன து . செங்காலி மரம், அழிஞ்சில் மரம் என் றும் அழைக்கப்படுகிறது.
பிரம்மன், தான் வழிபடுவதற்காக சிறந்த சிவலிங்கத் திருமேனி ஒன்றைத் தனக்கு அடையா காட்டும்படி ஸ்ரீ நாராயணனிடம் வேண்டினார். உட நாராயணனும் "ஜோதிர் லிங் கங்களைக் காட்டி காவிரியின் தென்கரையில் உள்ள சிவகாளிப் தலத்தில் அமைந்துள்ள சோழீசு வரர் திருடே சிறந்தது" என்று கூறினார். உடனே பிரம்மா செங்காலி மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியாக இரு செங்காலிபுரத்துக்குச் சென்றார். அங்கே பிரம்மன் ஆண்டுகளாக சோழீசுவரரை வழிபட்டும், நாள்தோ! பூஜைகள் செய்தும் பேறு பெற்றார். மருத்துவ குணம்
- செம்மரத்தின் கொட்டையை மிளகுடன் சேர் சாப்பிட்டால் வாதம், பித்தம், சுபம் போன்றவற் குணமாக்கக்கூடிய சக்தி உண்டு. வேர்ப்பட்டை சிறிதளவு பொடியாக்கிச் சாப்பிட்டால் நாட்பட்ட . பாம்புக் கடி, விஷங்களை நீக்கும். பெருங்குடல் உள்ள பூச்சிகளை வெளியேற்றக் கூடியது.
- செம்மரத்தின் பட்டையை பொடியாக்கி மே - 4. புண், சீழ்வடிதல், ஆறாத புண், சொறி, சிரா ஆகியவற்றின் மீது தூவினால் விரைவில் குணமாகு
பக்தனுக்கு வந்த சோதனை 1. திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய தில்
சோதிடகேசரி மே எம்

நட்சத்திரத்திற்கான சம் செம்மரம்
ட்சத்
Tறி,
மரம்.
-':11
நடராஜர் தனது பக்தனை ஒரு முறை சோதிக்க விரும் பாடி
பினார். அதற்காக சிவபெருமான் தேர்ந்தெடுத்த பக் தர்
சேந்தனார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். வில்
தினமும் தனது வீட்டில் மதிய உணவு சாப் பிடுவதற்கு முன்பாக சிவனடியார்களுக்கு விருந்
தோம்பல் செய்துவிட்டுத்தான் தனது மனைவியுடன் கான
சேந்தனார் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் ளில்
கொண்டிருந்தார்.
ஒரு நாள் கனத்த மழை. என்ன செய்வது என்று பின்
தெரியாமல் மனைவியும், கணவனும் சோகத்தில் பில்,
இருந்தனர். தினசரி விறகு விற்றுப் பிழைப்பு நடத் தக்கூடியவராக இருந்தார் சேந்த னார். பலத்த மழை
 ெக ா ட் டி க்  ெக ா ண் டு இரு ந் த தால் விற் பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரக் கட்டைகள் நனைந்து போய்க் கிடந்தது. விடாமல் அலைகள் பெய்த மழையால்
வீட்டுக்குள்ளும் மழை நீர் ஒழு கத் துவங்கியது. !
அ ன்  ைற க் கு
திருவாதிரை நட்சத்திர நாள். னே
சிவ னுக்குரிய நட்சத்திரத் தினத்தன்று நம் வீட்டுக்கு ஒரு சிவனடியாரையும் இந்த மழை வர விடாமல் தடுத்து விடுமோ என்று 'அச்சத்தில் கணவன், - மனைவி இருவரும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டனர். மழை பயங்கரமாகப் பெய்ததால்
சேந்தனார் விறகை விற்க வெளியே போக முடிய நந்த
வில்லை. - 11 பல றும்
அப்போது திடீரென்று ஒரு சிவனடியார் சேந்த னாரின் வீட்டுக்கதவை தட்டினார். கதவை திறந்து
பார்த்தபோது “அய்யா பசிக்குது” என்ற குரலோடு ஒரு த்து
சிவனடியார் பசி மயக்கத்தோடு காணப்பட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் சேந்தனார் றை மயச்
மனைவியின் முகத்தைப் பரிதாபத்தோடு பார்த் தார். கடி,
தனது இயலாமையை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்
வாசலில் நின்ற சிவனடியாரை
ளம் .,
லும்
புரம்
மனி னும்
லில்
மகப்
ங்கு
தம்.
லை

Page 73
இன் முகத்தோடு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண் டிருந்த சேந்தனாரின் மனைவி, சமையல் பாத்திரத் தில் அரிசி மாவும், மற்றொரு பாத்திரத்தில் வெல்லமும் ஒட்டியிருந்ததைக் கண் டார். உடனே சேந்தனாரின் மனைவி மாவையும், வெல்லத்தையும் பினைந்து வீட்டுக்கு வந்த சிவன டியாருக்கு அமுதாகப்
படைத்து பசியாற்றினார். சிவனடியாருக்கு உணவு படைத்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த சேந்தனாரையும், அவரு டைய மனைவியையும் ஆசீர்வதித்து விட்டு சிவனடியார் புறப்பட்டுச் சென்றார். -
13 சிவனடியார் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத் தில் கொட்டிக்கொண்டிருந்த மழை கொஞ்சம் கொஞ்சமாகக் - குறைந்து கார்மேகம் விலகி சூரியன் முகம் காட்ட -ர ஆரம்பித்தான்.- ... உடனே சேந்தனாரும், மனைவியும் தில்லை நடராஜரை வணங்குவதற்காக சிதம்பரம் கோவிலுச்

குச் சென்றனர். அங்கே, கோவிலில் நடராஜர் சன் னதியில் தில்லை நடராஜரின் வாயில் சிறிது களி ஒட்டிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த இருவரும் "கொட்டும் மழையில் என் வீட்டுக்கு வந்தவர் நீங்கள் தானா? நான் பெற்ற பேறு என்னே?” என ஆனந்தம் மேலிட அழுதனர்.
சுற்றியிருந்தவர்கள் இருவர் மீதும் சந்தேகப்பட்டு
அவர்களை அடிக்கப் பாய்ந்தனர். அப்போது அங்கே ஒலித்த அசரீரி “சேந்தனார். என் பக்தன். தன் உண்மையான பக்தியை எனக்குச் சமர்ப் பிப்பவன்” என்று கூறியது. உடனே மற்ற , வர்கள் மனம் திருந்தி சேந்தனாரின் பக் தியை மிகவும் புகழந்தனர்.
இந்த சிவபக்தர் சேந்தனார் விறகு வியாபாரம் செய்வதற்காகப் பயன்படுத்தி , வந்த மரம்தான் செம்மரம் என்கிற செங் காலி மரம் என்பது குறிப்பிடத்தக்கது. திரு வாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செம்மரம் உள்ள" திருத்தலத்துக்குச் சென்று வழிபட்டு வரலாம். திருவாதிரை நட்சத்திரத்திற்குரியவர்களின் அதி தேவதை சிவன். தில்லை நடராஜர் கோவில் சென்று வந்தால் நன்மை பல
கிடைக்கும். - அ
- தி.பெருமாள் மலர்மதி
13 அக்.
தெய்வ சிலைகளை 2 கல்லில் வடிப்பது ஏன்?
பெரும்பாலான கோயில்களில் மூலவரின் விக்கிரகம் கல்லிலேயே உருவாக்கப்பட்டிருக்கும். இதற்கு முக்கியமான காரணம் என்னவெனில், முதன் முதலில் இறைவன் படைப்பில் உருவா னது கல் தான். கல் தோன்றிய பின்பே மண்ணும் தோன்றியது. அதன் பினரேன் மலைகள் எல்லாம் கற்களால் உருவாயின. உயரமான மலைகள் மேகங்களைத் தடுத்து மண்ணில் மழை பொழியக் காரணமாக அமைகின்றன. பஞ்சபூதங்களும் கல் லில் அடங்குகின்றன. எனவேதான் தெய்வத் திரு மேனிகள் கற்களில் செய்யப்படுகின்றன. 14e :1 - 11
- சோதிடகேசரி
: இற 2012

Page 74
இப்பொழுதெல்லாம் பிறந்த திகதியை வைத்துப் பலன் சொல்வது என்பது பிரபலமாகி விட்டது. நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை பலன் எப்படி இருக்கும் என்று நுணுக்கமாக ஆராய்ந்து - பலன் சொல்லும்பொழுது - மிகப்பெரிய விஷயங்கள் - தானாகக் கிடைக்கின்றன.
ஜாதகம் பார்க்க வருபவர்கள் ஜாதகத்தைக் கொடுக்கும் நேரத்தைக் குறித்துக் கொண்டு அதற்கேற்ற முறையில் லக்னம், நவாம்சம், அஷ்ட வர்க்கம் போட்டு பலன் எழுதி கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் சில சோதிடர்கள். இது, ஜாதகத்தில் ஏதேனும் சிறு குறைபாடுகள் இருக்குமென்றாலும் அதையும் முறியடித்து விடும் என்கிறார்கள் அவ்வாறு நேரம் குறிக்கும் சோதிடர்கள். 1 ஒரு நாளை ஆறு காலங்களாக சோதிடத்தில் பிரித்துள்ளார்கள். நீங்கள் எந்த நேரத்தில் பிறந்தீர் களோ, அதற்கு ஒரு பலன் உண்டு. அதனை இங்கே காணுங்கள்.
விடியற்காலையில் பிறந்தவர்கள் அனைவரி டமும் பிரியமாக நடந்து கொள்வார்கள். நல்ல வெகுமானம் கிடைக்கும். செல்வந்தர்களாக வாழ்வார்கள். மிகுந்த பாக்கியசாலிகளாவார்கள். பகற்பொழுதில் பிறந்தவர்கள் இவர்களிடம் அனைவரும் அன்பு காட்டுவார்கள். அவர்களு டைய முகராசி அப்படி. இவர்களும் பலரைக் காப் பாற்றக்கூடியவர்களாக இருப்பார்கள்.
மதிய வேளையில் பிறந்தவர்களுக்கு கடன் சுமையே இராது. இவர்களுக்கு அரச ஆதரவு நிறைய இருக்கும். செல்வமும் சேரும். பலருடைய நட்பைப் பெறுவார்கள். பிற்பகல் நேரத்தில் பிறந்தவர்கள், உழைப்பால் உயர்வார்கள் நன்கு சம்பாதித்துப் பெருமை சேர்ப்பார்கள். மாலை நேரத்தில் பிறந்தவர்கள், வாழ்க்கை அவ்வளவாக சுகப்படாது. அவமானம் ஏற்படும். குடும்பத்தில் வறுமையும் தாண்டவமாடும் )
இரவு நேரத்தில் பிறந்தவர்களுக்குப் புத்திரப் பேறு இருப்பது துர்லபம்.- ஆசாரங்களைக் கடைப்பிடிப்பார்கள். அடக்கமானவர்கள்.
எந்தக் கிழமையில் பிறந்தார்களோ
சோதிடம் " மே 2014

மந்தநேரம் பலன்கள்
அதற்கேற்ப வும் வாழ்க்கையில் பலன்கள் அமையும். பிறந்த நாள் பலன்கள்
ஞாயிற்றுக்கிழமை: கண்கள் எப்பொழுதும் சற்றுச் சிவந்து காணப்படும். இவர்கள் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பார்கள். வேதம் ஓதும் அந்தணர்களைத் தேர்ந்தெடுத்துப் பூஜிக்கும் இயல்புடையவர்கள். மிகுந்த செல்வம் படைத்தவர்கள். அத்துடன் வலிமை மிக்க உடலும் அமைந்திருக்கும். மக்களிடையே இவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு.
திங்கட்கிழமை: இவர்கள் புகழ் மிக்கவர்கள். விரதங்களைத் தேர்ந்தெடுத்து அனுஷ்டித்து வரு வார்கள். மரியாதை உள்ளவர்கள். தர்மத்தைப் பரி பாலித்து வருவார்கள்.
செவ்வாய்கிழமை: எப்பொழுதும் பொய்யே பேசுவார்கள். உண்மை பேசத் தெரியாது. ஆனால் சொன்ன சொல்லை நிறைவேற்றுவார்கள். இவர்களுக்கு , நிலையான வருமானம் இராது. இவர்களைப் பலரும் ஈனன் என்று இகழ்வார்கள். மிகுந்த கபடமானவர்கள்.
புதன்கிழமை: இவர்கள் இறைவனை எப் பொழுதும் ஆராதனை செய்து வருவார்கள். அந்தணர்களை வணங்குவார்கள். இவர்களுக்கு மேலான பதவி கிடைக்கும். நல்ல காரியங்களைக் கருத்தோடு செய்து வருவார்கள். இவர்கள் பொய் பேச அஞ்சுவார்கள்.
வியாழக்கிழமை: அரசின் ஆதரவு நிறைய உண்டு. இவர்கள் புகழ் ஓங்கி நிற்கும், உண்மையே பேசுவார்கள். தர்மங்களைச் செய்வதுடன் யாகங்களையும் செய்யக்கூடியவர்கள். - நல்லொ ழுக்கமுடையவர்கள். விவேகமானவர்கள்.
வெள்ளிக்கிழமை: நீதி நெறியோடு வாழ்வர். தன தானியங்கள் நன்கு சேரும். மன்னரைப் போன்றவர்கள். நற்காரியங்களைச் செய்பவர்கள்.
சனிக்கிழமை: உடல் வலிமையற்றவர்கள்." பெண்களிடம் மோகம் கொள்பவர்கள். இவர்களுக் குப் பெருமையற்ற இழிவான உறவினர்களே அமைவர். விரதங்களை அனுஷ்டிக்க மாட்டார்கள்.
"சகலவா - ஸ்ரீ ராமஸ்வாமி

Page 75
முதுகின் மையப் பகுதி தாழ்ந்து இரு பக்கமும் உயர்ந்து காணப்படும் ஆண்கள் அதிர்ஷ்டசாலி களாக இருப்பார்கள். பெரு முயற்சிகள் செய்யா மலே வாழக்கையில் நல்ல வாய்ப்புகள் அவர்களை வந்து சேரும். 4 பெருந்தன்மையான போக்கும். உதவும் குணமும், பிறருக்கு வலியச் சென்று உத வும் மனப்பான்மையும் இவர்களுடைய குணச் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு நேர்மாறான குண இயல்பும் 1. பயனும் அமையும் என்று சாஸ் திரம் கூறுகிறது. ?
- முதுகு பலகை போன்று தட்டையாகவும் சமமா கவும் அமைத்திருப்பின் அத்தகைய ஆண்கள் எளி தில் உணர்ச்சி வசப்படுவோராக இருப்பார்கள். இவர்கள் தோற்றத்தில் பெண்ணியல்பு காணப் படும்,
முகஸ்துதிக்கு மயங்குவோராக இருப்பார் கள்.-
இதே அமைப்பைப் பெற்ற பெண்களின் தோற்றத்திலும் இயல்பிலும் ஆண்களின் இயல்பு பிரதிபலிக்கும். சிறிய விஷயமாக இருப்பினும் பொறுமையிழந்து சண்டை சச்சரவுகளில் ஈடுபடு வது இவர்கள் இயல்பாக இருக்கும். ஆனால் நல்ல கூர்மையான அறிவும் பிரமிப்பூட்டும் வகையில் செயற்படும் பேராற்றலும் இவர்களிடம் அமைந் திருக்கும். தங்கள் அறிவையும் உழைப்பையும் பயன்படுத்தி கைநிறையச் சம்பாதிக்கும் சாமர்த்தி யம் இவர்களிடம் அமைந்திருக்கும். பல நூறு பேர் பணிபுரியும் பெரிய நிறுவனங்களைத் தன்னந்தனியாகவே நிர்வகிக்கும் தகுதியும் திற மையும் இயல்பாகவே அமைந்திருக்கும். - முதுகுப் புறத்தில் முடி அடர்ந்து காணப் படின் இவர்கள் பெரிய ஞானிகளாகவோ, மகான்களா கவோ இருக்க வேண்டும். பொறியியல், - விஞ் ஞானம் போன்ற துறைகளில் ஈடுபட்டும் சிலர் புகழும் செல்வமும் பெறக்கூடும். முடியில்லாமலும் கரடு முரடு இன்றி மழமழப்பாகவும் முதுகு அமையப் பெற்றவர்கள் சொகுசான வாழ்வு வாழ் வார்கள். இளம் பருவத்திலேயே முன்னோர் சொத்து, செல்வங்கள் இவர்களை வந்தடையும். சற்று உல்லாச மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். சிலருக்கு காம உணர்ச்சி மிகுந்திருக்கும். ஊதா ரித்தனமாக செலவு செய்வார்கள். என்றா லும் வாழ்நாள் முழுவதும் செல்வத்துடனும் செல் வாக்குடனும் இவர்கள் வாழ்க்கை கழியும்.
முதுமைக் காலத்தில் சில வகை சரும வியாதி களால் சற்று சங்கடப்படக் கூடும். மார்பின் லட்சணம்
-முதுகில் - லட்சம்

உருண்டு திரண்டு சதைப்பற்றுடன் கூடிய மார் பினைப் பெற்றவர்கள் உயர்ந்த பெருமிதமான மனப்போக்கு', பெற்றவர்களாக இருப்பார்கள், பிறவியிலேயே இவர்கள் செல்வச் செழிப்புடன் கூடிய சூழ்நிலையைப் பெற்றிருப்பார்கள். நல்ல கல்வித் தகுதி இவர்களுக்கு அமைய வழியுண்டு. கலை ரசனை மிக்கவர்களாக இருப்பார்கள்.
- வற்றிய மார்புத் தோற்றம் கொண்டவர்கள் நுணுக் கத் தொழில் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார் கள். நகைகள் செய்தல், உலோகங்களில் வேலைப்பாடுகளுடன் கூடிய பண்டங்கள் செய் தல், சிலைகள் வடித்தல் போன்ற வகையில் இவர்கள் ஆற்றல் அமைந்திருக்கும். மார்புப் பகுதியில் முடி அடர்ந்து காணப்படின் அவர்கள், நிலையற்ற புத்தி படைத்தவர்களாக இருப்பார் கள். எந்தவித லட்சியமும் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்வது இவர்கள் இயல்பாக இருக்கும். என்றாலும் இயல்பாக இவர்க ளுக்கு அமைந்திருக்கும். அதிர்ஷ்ட ராசி கார ணமாக முயற்சி செய்யாமலேயே நல்ல சூழ்நிலை படிப்படியாக இவர்கள் வாழ்க்கையில் அமையும். த லொத்தர், குதிரைப் பந்தயம் போன்று ஏதாவது, ஒரு வழியில் திடீரென்று பெரும் பொருள் சேரும். நரம்பு தொடர்பான பிணிகள் இவர்களை வாழ்நாள் முழுவதும் பிடிக்கும். என்றாலும் உயிராபத்து நேரிடக்கூடிய அளவில் மார்பு அமைந்திருப் பின் யார் மனதும் புண்படாமல் நடந்து கொள்வார்கள். இவர் களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார் கள். நண்பர்கள் ) ஒவ் வொ ரு வ ரு மே வாழ்க்கைக்குப் பல வகையிலும் உதவக் கூடியவர்களாக இருப் பார்கள்.)
வ ா ழ் க்  ைக யி ன், மத்திய பகுதியில் கல்லீரல் தொடர்பான பிணியால் கஷ்டப்பட்டுப் பின் தேறுவார்கள்.
- என்.ஜனார்த்தனன்
- 1 )
சோழர்
- ம ..

Page 76
ராகு
பய உடகிறப்புப் பல
ழரைச் சனியின் பாதிப்பால் அவதிப்பட்டு ளுக்கு இந்தப் பெயர்ச்சியால் பொருள் 6 யும் அதிகமாகக் கிடைக்கும். நீங்கள் தெ என்றாலும் தொழில் செய்யுமிடத்தில் எச்சரிக்ல குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். தரகு, எழுத்து, கலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட தொ
வர்களுக்கு இலாபம் கிடைக்கும்.
அதேநேரம், இயற்கை, வேளாண்மை, ஆன்ம தொடர்புடைய தொழிலில் அல்லது பணியில் இரு கையுடன் நடந்துகொள்வது நலம்.
அயல்நாட்டு வணிகம் மற்றும் பணிகளில் ஈடுபட்டி கிட்டினாலும், ஆபத்து வந்த வண்ணம் இருக்கும். ஒருபோதும் இறங்கவேண்டாம்.
தந்தைக்கு ஆரோக்கியக் கேடு ஏற்படலாம். உடல் ஜீரணம் மற்றும் கழிவுப் பாதைகளில் உபாதைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பெண்கள் மாதவிடாய்க் கோளாறால் பாதிக்கப்படல காலகட்டமே இது.
மாணவ மாணவியர் சோம்பலுக்கு இடம் தராமல் படிப்பில் பிரகாசிக்கலாம்.
அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்
போராட்டமும் தொடரும்
பிரசித்தி பெற்ற இர சென்று வருவது உ குறைக்க உதவும். முரு தரும். -
-'-பி-+-----' =''1''''''-.
முருகப்பெருமான் அவருடைய நெற்றிக்க மன்மதனை எரித்த சி
கோடி லாவண்யாய' எ ஈசனின் ஞானத்தியில் அவதி
பேரழகுள்ள பிள்ளைன.
மன்மதன் காமத்தில் இ தால் சிவபெருமான் அவனை அழித்தார். ஆனா (எம்பெருமானின் ஞானத்தீயிலே பிறந்தவர். ஞா. கருணைக்கடலான அம்பிகைக்கும் பிள்ளையாய் அவு அழகும் ஞானமும் நிறைந்தவராக, பக்தர்களுக்கு அருளும் கருணாமூர்த்தியாகத் திகழ்கின்றார். 'ல்
சோதிட்கேசரி மே214

கேது ; ர்ச்சி 2
மன்கள்
" - 5
க்கொண்டிருக்கும் உங்க பரவும், குடும்ப மகிழ்ச்சி பட்டதெல்லாம் துலங்கும். கையுடன் இருக்கவும்.
மருத்துவம், சோதி டம், ழில்களில் ஈடுபட்டிருப்ப
கேம் மற்றும் அசைவம் ப்பவர்கள் சற்று எச்சரிக்
பரான் ,வை விருச்சிகம்
ருப்பவர்களுக்கு ஆதாயம் சட்டத்திற்குப் புறம்பாக
பில் உஷ்ணம் கூடுவதால் ஏற்படக்கூடும். அதனால்
மாம். மற்றபடி யோக மான
சுறுசுறுப்புடன் இருந்தால்
கு ஆதாயம் கிட் டினாலும்
ாகு, கேது தலங்களுக்குச் ங்கள் பிரச்சினைகளைக் க வழிபாடு யோகத்தைத்
----- 2. 2011
E -..
சிவனின் பிள்ளையாக, கண்ணிலிருந்து பிறந்தார். வேனே 'மனஸிஜ கோடி ன்னும் கோடி மன்மதனின் ரித்த முருகன்
ய அவதரிக்கச் செய்தார். இருந்து பிறந்தவன் என்ப ல், முருகனோ ஈசானிய னக்கடலான சிவனுக்கும்" பதரித்த முருகப் பெருமான் 5 வேண்டிய வரங்களை

Page 77
ஆலமர விழுது போல அனைவரையும் அர வணைக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் துணையும், சூரியனின் பார்வையும் நன்மையான
பலன்களைத்
1- தரும். அட்டம் குரு கஷ்டத்தைத் தந்தாலும் உங்களின் பேச்சுத் திறமையை வெளிப் படுத்துவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பணியாளர்களுக்கு:
பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சலும் பணவிரையமும் உண்டாகும். தொலைதூர பயணம் நல்ல பலனை தரும். பணிபுரியுமிடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றலாகும் வாய்ப்பு அமையும். லாபஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து தொழிலில் வளர்ச்சியையும் வருமானத்தையும் தருவார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு:
பொதுநலனில் - ஆர்வமுள்ள தாக நீங்கள் மற்றவருக்கு உதவி செய்வதில் பிரியமுள்ளவரா கவும், சற்று சுயநலப் போக்கும் இருக்கும். கன வுகளை நிறைவேற்றும் பக்குவத்தையும் அடை வீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு: -
தொழிலில் சிறந்து விளங்கும் உங்க ளுக்கு, தொழில் ஸ்தானாதிபதியின் பார்வை படுவதால் அரசாங்க உதவி கிட்டும். விற்பனையும் அதிகரிக் கும். மின்சாரப் பொருட்களுக்கு ஆதாயம் கூடு தலாகக் கிட்டும். புத்திரர்களின் ஒத்துழைப்பு உங்க ளுக்கு மேலும் உதவியாக இருக்கும். கலைஞர்களுக்கு:
கலைத்துறையினர் வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த எண்ணிச் செயல்படுவீர்கள். அதன் பலன் உங்களுக்கு இப்பொழுது கிட்டும். நிகழ்ச்சிகளில் தனிக் கவனம் செலுத்துவீர்கள். பொருளாதார நிலையில்
முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு:
- பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும். நீங் கள் நினைத்த தொழிலில் முன்னேற்றமான பல வாய்ப் பாக அ ைம யும், கொடுக்கல் வாங்கலில் சற்றுத் தாம
தமாக இருந்தாலும் சீராக இருக்கும். கணவருக்கு
புத்திர பாக்கி
காசி அல்லது பிர நீராடி ஓர் ஏழைக்கு தங்களுக்குக் கிடைக்கும்
உதவியாக இருந்து பணவரவுகளை அதிகரிப்பீர்கள். ஆம் மாணவர்களுக்கு:
கல்வியிலும், விளையாட்டுத் துறையிலும் சம அளவு ஆர்வம் உள்ளவராக இருப்பீர்கள். நீங்கள் தேர்வு செய்த கல்வியே உங்களுக்கு அமையும். ஆசிரியர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள்." இம்மாத சந்திராஷ்டம நாட்கள்:
30.5.2014 வெள்ளி காலை 8.18 முதல் 1.6.2014 ஞாயிறு இரவு 7.07 மணி வரை

விருச்சிகம்
நட்சத்திர பலன்கள் விசாகம் 4ம் பாதம்:
தங்க நகைக் கடன் படும் நிலை உண்டாகும். கொடுத்த இடத்தில் பணம் வரத் தாமதம் ஆகும். நெருங்கிய நண்பர்கள் கூட சில நேரம் பகைத்துக் கொள்ளும்படி நிலை உண்டாகும். அனுஷம் 1, 2, 3, 4ஆம் பாதங்கள்: 3 தொழிலாளர்களின் வேலையில் சிரமம் இருந்தா லும் உங்களின் எண்ணம் போல இடமாற்றம், பணி மாற்றம் அமையும், பொருளாதார நிலை சுமார். கேட்டை 1, 2, 3, 4ஆம் பாதங்கள்:
கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். ஆரம்பக் கல்வி சிறப்பாக அமையும். அரசாங்கக் காரியம் அனுகூலம் தரும். வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: செம் மஞ்சள், சிவப்பு, பச்சை ;
அதிர்ஷ்ட திசைகள்: யம் கிடைக்க!
Tயாகை அல்லது ஹரித்துவார் சென்று கங்கையில் . அன்னமளித்தால் நிச்சயமாகப் புத்திர பாக்கியம் என்
வடக்கு, வடமேற்கு, கிழக்கு - அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், ஞாயிறு, புதன்.
இம்மாதம் வழிபடவேண்டிய தெய்வங்கள்: -14 விநாயகரை தினமும் வழிபட்டு வரவும். சனிக் கிழமையும், வியாழக்கிழமையும் நவக்கிரக வழி பாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு ராகு காலங்களில் தட்சிணாமூர்த்தியையும், வைரவரை யும் வழிபட்டு வர, துன்பம் நீங்கி நன்மை பெறு வீர்கள். 11, 2
சோதிடகேசரி மேல்

Page 78
(76)
கேரள மாநிலத்தில் சித்தூர் என்ற ஊர் இருக்கிறது. கோவையிலிருந்து 35 அல்லது 40 மீற்றர் தூரத்தில் அது அமைந்துள்ளது. அங்கு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் துவக்கப் பட்டுச் சிறந்த முறையில் வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவும் வேள்வியும் , - அந்த மன்றத்தில் அன்னையின் அருளால் விழாவும் வேள்வியும் வைத்தனர். கேரள மாநிலப் பிரச்சாரக் குழுத் தலைவராக அன் னையால் பொறுப்பு அருளப்பட்ட சக்தி பி.கே.சுந்தரம் அவர்களையும், என்னையும், புலவர் சுப்பிரமணியம் அவர்களையும் அவ்விழா வில் சொற்பொழிவாற்ற மன்றத்தினர் அழைத்திருந்த னர். அத்துடன் அம்மன்றத்தில் நடைபெற இருந்த வேள்விகளையும் என்னை நடத்திக் கொடுக் கும்படி மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.
அன்னையை வேண்டிக் கொண்டு வேள்விப்
காட்ட
பொறுப்புகளையும் நான் ஏற்றுக் கொண்டேன். சித்தூர் புறப்பாடு:
வெளியூர் மன்றங்களில் சிறப்புச் சொற்பொழிவு இருந்தால் மன்றத்தில் பேச வேண்டிய நேரத்துக்கு அங்குப் போய்ச் சேருவேன். ஆனால் காலையில்" வேள்வி செய்ய வேண்டியிருந்தால் முதல் நாள் மாலையிலேயே அங்குப் போய்ச் சேர்ந்து இரவே வேள்விப்பணி செய்வதுதான் வழக்கம்.
சித்தூரில் 25.9.88 ஞாயிறு காலை மன்ற வேள் வியும், அது, முடிந்ததும் சொற்பொழிவும் இருந்தன. 24.9.88 சனிக்கிழமை மதியம் சித்தூருக்குப் புறப்படத் தயார் ஆனேன்.
கோவையிலிருந்து மருதராஜ் என்ற தொண் 7. சோரிடாகசம்
- மே 20ம்,

டரை என்னுடன் சித்தூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். நாங்கள் இருவரும் சித்தூருக் குப் புறப்படும் சமயம் நீலகிரி மாவட்டப் பிரச்சாரக் * குழுத் தலைவர் சக்தி இராமமூர்த்தி என்னைப் பார்ப்பதற்காக என் இல்லத்துக்கு வந்தார். 'சித்தூரில் நாளை காலை ஒரு மன்ற வேள்வி இருக்கிறது. நீங்கள் வருகிறீர்களா?' என்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு என்னுடன் சித்தூருக்குப் புறப் பட்டுவிட்டார். மன்றம் பற்றி விசாரிப்பு
நாங்கள் மூவரும் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சித்தூர் போய்ச் சேர்ந்தோம். மன்றத் தலைவி சக்தி பரமேஸ்வரி அவர்கள் முகவரியை விசாரித்துக்கேட்டு அவர்கள் இல்லத்துக்குச் சென் றோம்.
மன்றத்துக்குச் செல்வதற்கு முன்பாக மன்றத் தலைவியிடம் மன்றம் இருக்கும் இடம் பற்றியும் மன்றத்துக்கு பக்தர்கள் வரும் எண்ணிக்கை பற்றி
Sல் ஒரு பூஜை
யும் கேட்டேன். 'மன்றத்துக்கு இருபது முதல் முப் பது பேர் வரை வழிபாட்டுக்கு வருகிறார்கள். மக ளிர்தான் அதிகம் வருகிறார்கள். ஆடவர் ஒரு சிலரே வருகிறார்கள்' என்று மன்றத்தலைவி கூறி னார். கீ 'மன்றம் எங்கு இருக்கிறது?' என்று கேட்டேன். 'மன்றம் ஊருக்கு ஓரத்தில் குடியிருப்பு வீடுகளி "லிருந்து தள்ளித் தனியாக இருக்கும் ஒரு கோயி - லில் இருக்கிறது. அது ஒரு அம்மன் கோயில். அதில் பல ஆண்டுகளாகப் பூசை இல்லை. கோயிலுக்குரிய குடும்பத்தார் மட்டும் முக்கிய நாட்களில், சென்று பகலில் தீபாரா தனை காட்டி வருவர். இரவு நேரத்தில் கோயில் பக்கமாக யாரும் போக மாட்டார்கள். அப் படிப் போனவர்களுக்குத் தீய சக்திகளால் உயிர் போகும் அபா யம் கூட நிகழ்ந்துள்ளது. எனவே

Page 79
மன்ற வழிபாட்டுக்கு மக ளிர் வரப் பயப்படுகிறார்கள். அதனால் மாலை 5.00 மணிக்கே வழி பாடு துவக்கி 6.30 மணிக்கு முடித்து விட் டுச் சீக்கிரமாக வீட்டுக்குச் சென்று விடுவோம்' என்றார். மந்திர ஒலி மகிமை
ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோபுரமும், கோபுர கலசமும், ஸ்தல் விருட்சமும் கொண்ட கோயில்களில் ஒரு மாமாங்கத்துக்கு (12 வருடம் வரை) தெய்வ சக்தி தங்கியிருக்கும். ஒரு மாமாங் கத்துக்குள் கும்பாபிடேகம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த நாளிலிருந்து மேலும் 12 ஆண்டுகளுக்கு அக்கோயிலில் சாந்நித்தியம் விளங்கும். இல்லையேல் அங்கே தெய்வ சாந் நித்தியம் இருக்காது. மந்திர ஒலிகள் ஒலிக்க ஒலிக்கத் தீயசக்திகள் நீங்குவதுடன் அக்கோயில் சிலையில் தெய்வ சக்தி பெருகுகிறது.
'நீங்கள் மன்றம் துவங்கிக் கடந்த ஆறு மாதங் களாக வழிபாட்டில் அன்னையின் மந்திரங்களைப் படித்து வருவதால் அங்கே தீய சக்திகள் இருந்தால் ஓடிவிடும். மேலும் நாளைக் காலை வேள்வி செய்யப்போவதால் இனிமேல் எந்தப் பயமும் கிடையாது. ஆகவே மகளிர் எந்த நேரத்திலும் கோவிலில் உள்ள மன்றத்துக்கு வரலாம்' என்று மன்றத் தலைவியிடம் விரிவாகக் கூறினேன்.
12 7.00 மணி ஆயிற்று. மன்றம் அமைந்துள்ள அக்கோயிலுக்கு, தலைவியுடன் நாங்கள் மூவரும் சென்றோம். முப்பது மகளிர் சக்திகள் மன்றத்தில் பணி செய்து கொண்டிருந்தனர். அது ஒரு அம்மன் கோயில். வழக்கறிஞர் ஒருவர் குடும்பத்துக்குச் சொந்தமானது. அந்த வழக்கறிஞரின் துணைவி யார் மன்றத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார்.
* அக்கோயிலுக்கு முன்னே அழகாகப் பந்தல் அமைத்திருந்தனர். கோவிலைச் சுற் றிலும் மூன்று பக்கங்களிலும் பசுமை யான நெல்வயல்கள்; கேரளாவின் செழுமையும் அழகும் கோவிலைச் சுற்றிக் குடிகொண்டிருந்தன. துணையிருக்கிறோம்:
அம்மையப்பர் திருமணம் காணும் ஆறுமுகப் பெருமான்
மதுரையில்
நடை பெறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணத்தை நேரில் காண, திருப்பரங்குன்றத் தி லி ருந்து முருகப் பெருமான் எழுந்தருள் வார். ஆறுமுகப் பெருமானின் முன்னிலையிலேயே - இந்த தெய்வீக திருக்கல்யாணம் நடை பெறுகின்றது.
4 11 T |

மறுநாள் விழாவிற்கான பணிக ளையும்,
- அன்னதானத்துக்குச் சமை யல் செய்ய வேண்டிய இடம் தேர்ந்தெடுத்து அது சம்பந்தமான பணிகளையும் மகளிர் பார்த்துக் கொண்டிருந்தனர். ) * 10.30 மணி ஆகிவிட்டது. அந்த மன்றத் தலைவியும் சக்திகளும் கூட் டமாக வந்தனர். தலைவியம்மா மற்ற மகளிர் சக்தி களிடம் சொன்னார்.
'நம்ம
பணியெல்லாம் முடிந்துவிட்டது. இவர் கள் மூவரும் இரவு முழுவதும் வேள்விப்
பணி செய்யப் போகிறார்கள். பாவம்! இவர்களுக்குத் துணை வேண்டாமா...? நாம் எல்லோரும் சேர்ந்து இவர்களுக்குத் துணையிருப்போம்' என்றார்கள்.
'எங்களுக்குத் துணை எதுக்குங்க?' என்றேன். 'இந்தக் கோயிலிலே இரவு நேரத்தில் நீங்கள் மூவர் மட்டும் எப்படி இருப்பீர்கள்? நாங்கள் இருவரோ, மூவரோ உங்களுடன் இருந்தாலும் எங்களுக்கும் பயமாக இருக்கும். அதனால்தான் நாங்கள் எல்லோருமே இங்கேயே துணையாக இருக்கிறோம்' என்று கூறினார். பி நாங்கள் மூவரும் ஆண்கள். முப்பதுக்கும் மேற் பட்ட மகளிர் எங்களுக்குத் துணையிருப்பதாகச் சொன்னது எனக்கு வெட்கமாக இருந்தது. இ 'எங்களுக்குத் துணை வேண்டாம். இதோ! அம்மாதான் துணையிருக்கிறாளே!' என்று மன்றத் தில் உள்ள அன்னையின் படத்தை ஏறிட்டு நோக்கி னேன். .. ' 'அப்படியென்றால்.... நீங்கள் மூவரும் இங்கே இருந்து கொள்வீர்களா...?' என்று வியப்புடன் கேட்டுக்கொண்டே எல்லா மகளிரும் வேகவேக மாகக் கோயிலை விட்டு வெளியேறிவிட்டனர். பக்கத் துணையாகப் பராசக்தி:
உள்ளூர்க்காரர்கள் பலரும் எங்களுடன் கூட இருக்கப் பயந்து அந்தக் கோயிலிலே நாங்கள் மூவரும் தனியாக விடப்பட்டோம். எங்களுக்குப் பயம் சிறிதும் இல்லை. ஆனால்... நிசப்தமான அந்த இரவு ; காட்டுப் பூச்சிகளின் கிரீச் சப்தங்கள் அந்த நிசப்தத்தைக் குலைத்தன. தூரத்தில் பெரும் பூதங்களாக ஓங்கி நிற்கும் மரங்கள். எல்லா வற்றிற்கும் மேலாக அன்று மாலையிலிருந்து உள்ளூர் சக்திகள் அந்த இடத்தைப் பற்றிச் சொன்ன
கருத்துக்களும் சேர்ந்து எங்களுக்கு வித்தியாசமான மனநிலையைக் கொடுத்தது. என்றாலும் பக்கத் துணையாகப் பராசக்தி இருக்கிறாள் என்ற தைரியத்தில் வேள்விப் பணிகளைச் செய்து கொண்டிருந்தோம்.
(தொடரும்)
- சக்தி டொக்டர் சி.ஏ.முத்துகிருஷ்ணன்
பேப்3க3ா)

Page 80
தனுசு
>
தன் இலக்கினை அடைய எதை வேண்டு - 2 மானாலும் செய்யும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை ! யும் சனி, ராகுவால் நற்பலன்களும் உண்டாகும். - 1 புத்திரர்களால் பல வழிகளில் தொல்லையும் மன வருத்தமும் உண்டாகும். பணியாளர்களுக்கு: ..
- தொழிற்சாலையில், பணியில் தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுவீர்கள். சக தொழிலாளர்கள் உங்களின் மீது மதிப்பும் மரி யாதையும் கொள்ளுவார்கள். பதவி உயர்வு சம்பள | உயர்வு இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு:-
பொது விடயங்களில் தலையீடுகள் இருக்கும். எதிலும் உங்களின் முடிவு செயற்பாடுகளுக்கு உத 8
வியாக அமையும் வர்வுக்கு மீறிய' 3
செலவுகள் இருந்தாலும் ", "
துளசி வ
ஒவ்வொரு வீட்டிலு கிருஷ்ண துளசியாக (சி த தான் வளர்க்க வேண்டும்.
வரவேண்டிய பணம் எ வசூலாகும். அரசாங்கத்திடம் போராடி' மக்களுக்கு 1 1 சலுகை பெற்றுத் தருவீர்கள், 1 - (2 ', ' ('') - 1. 1791) வியாபாரிகளுக்கு! '' .11 .1 1 1 1 1 31 (டா - ப்!'", இ
தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் வக்கிரமடைந் - 6 திருப்பதாலும், "- தொழில் ! ஸ்தானாதிபதி {T புதன்' என, ஆறாமிடத்தில் - அமர்ந்திருப்பதாலும் - 1 வியாபார" - 6 நிலையில் ஓரளவு விற்பனையும், பணப் புழக்கமும் க
தாறு இருக்கும். பல தரப்பிலும் எதிர்ப்பு இருக்கும்.
சோதிடகேசரி 4 )
3 , 9

கலைஞர்களுக்கு: - கலைத்துறையின் வாழ்க்கையில் சிறப்பான மாற் றம் இருக்கும். எதிர்காலத்திற்குத் தகுந்தாற்போல் கலைநிகழ்ச்சிகளில் சில மாற்றங்களைக் கொண்டு
வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவீர்கள். ; பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பெண்களுக்கு:-
- பெண்களின் வாழ்க்கைத் தத்துவம் மேன்மை கொள்ளுவதுடன் கணவரின் தொழிலுக்கு உறு துணையாக இருப்பார்கள். சுயதொழில் ஓரளவு நன் மையைத் தரும். கொடுக்கல் வாங்கலில் காலதாம தம் ஆகும். பணம் தேவைக்கு வரும். மாணவர்களுக்கு: - படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உயர்கல்வி வாய்ப்புகள் நன்றாக முன்னேற்றம் தரும். கல்வி யில் வளர்ச்சியைப் பெறுவீர்கள். தொழில் சார்ந்த கல்வி நன்மையைத் தரும். இம்மாத சந்திராஷ்டம நாட்கள்:
1.6.2014 ஞாயிறு இரவு 7.08 முதல் 4.6.2014 புதன் காலை 6.52 மணி வரை தட்சத்திர பலன்கள் முலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்: - சிறு குழந்தைகளுக்கு உடல் நலக் குறைபாடுகள் உண்டாகலாம். மனவலிமைக்கு இறைவழிபாடுகள் செய்து வருவது நல்லது. பொருளாதார நிலை நன் றாக இருக்கும். தராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்: - கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கலைத்துறையினர் வளர்ச்சி பெறுவார்கள். மனதில் பட்ட விடயத்தைச் செயற்படுத்துவதற்கு நற்பலன் கிட்டும். பணவரவு நன்றாக இருக்கும். உத்திராடம் 1ம் பாதம்; - அரசாங்கப் பணிகளில் பெண்களின் பங்கு நன்மையாக அமையும். பொதுநலச் சிந்தனையும், பலருக்கு உதவி செய்யும் மனப் பக்குவமும் உண் டாகும். அதிர்ஷ்ட நிறங்கள்: இள மஞ்சள், பச்சை, தூய வெண்மை அதிர்ஷ்ட திசைகள்: - கிழக்கு, 1 வடமேற்கு,
ளர்த்தல்
பம் துளசிச்செடி அவசியம் இருக்க வேண்டும். நிது கருப்பாக இருக்கும்) இரட்டைச் செடியாகத்
''' படக்கு பாடல் - 14 | அதிர்ஷ்ட கிழமைகள்!
வியாழன், ஞாயிறு, திங்கள் மும்மாதம், 1 நீங்கள் வழிபட
வேண்டிய தெய்வங்கள்: 1 ,'', 1 ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் சூரியன் பழிபாடு செய்துவிட்டு நீங்கள் எடுக்கும் எந்தக் ாரியமும் நற்பலனைத் தரும். தனித்து நின்று அருள்பாலிக்கும் அம்மன் வழிபாடு செய்து வர
டைப்பட்ட காரியம் கைகூடும்.

Page 81
ராகு
பெய சிறப்புப்
இறைவழிபாடு மூன் தருணமிது என்றுதான் இராகு, கேது, தற்
இராகுவாகவும் வருவ விடயங்களில் அனுகூலத்தைத் த
செய்தொழிலில் விரயம் வரல உடல் ஆரோக்கியத்தில் கவன
அடுத்தவர் விவகாரங்களில் தலை எழுந்து அடங்கும். கலை, அரசிய ஆதாயம் காண்பர். ஆனால் கன துறைகளில் இருப்பவர்கள் அதிக
பெண்கள், தன்னடக்கத்துப் அவப்பெயர்களிலிருந்து தப்பிக்க
மாணவ மாணவியர்கள் ஒL உணரக்கூடிய தருணமிது.
அரசியல், மற்றும் பொதுவ றுபவர்கள் மீதும், மற்றவர்களை ஒன்றுக்கு இரண்டு முறை தீர ஆ
இராகு, கேது பரிகாரமும், பி பால் அபிஷேகமும் செய்து வ பிரச்சி னைகள் குறைய வாய்ப்பு ?
சுப்பிரமணியம் என்ற கடவுள் என்பது பொருளாகு
19843!':11- ''.!!!/7:17:13:17:
ஆதிசங்கரர் இய
திலேயே மேலான கடவுள் முரு வேதம். அக்னியின் சொரூப்ப நெற்றிக்கண்ணில் இருந்து உதி முருகன்.
இதை வலியுறுத்தித்தான் திருச்செந்தூர் முருகப்பெருமா பாடும் 'சுப்ரமண்ய புஜங்கம்' என தேவாதி தேவனாகவும் விளங்கு பொருளில் 'மஹி தேவதேசம், ப பாலம்!'' என்று போற்றி வண * அசைந்து செல்லும் சந்தவரிசைப்
4
5 1

கேது ர்ச்சி பலன்கள்,
லம் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள வேண்டிய
சொல்லவேண்டும். இதுவரை யோகத்திலிருந்த போது நான்காமிட கேதுவாகவும், பத்தாமிட து அத்தனை யோகமில்லை என்றா லும் சில நவார். காம். தாய் வழியில் விரோதம் வரலாம். தந்தையின் ம் தேவை. குரு அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் மயிடக்கூடாது. சொத்து தொடர்பான பிரச்சினைகள் கல் போன்ற துறையில் பணிபுரிபவர்கள் ஓரளவிற்கு எக்கு வழக்கு, தரகு, கல்வி, மருத்துவம் போன்ற நிதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும்..
னும், தலைக்கனம் இல்லாமலும் நடந்தால் லாம். ஐக்கமே வாழ்வின் ஆதாரம் என்ற உண்மையை
சாழ்வில் இருப்பவர்கள், தங்களுடன் பணியாற் - நம்பிக் காரியங்களை ஒப்படைக்கும் போதும் லோசித்தே முடிவெடுக்கவேண்டும். ரத்யங்கரா தேவி வழிபாடும், வைரவ மூர்த்திக்குப் பருவதன் மூலம் உண்டு.
பால் 4 உயர்ந்த தம். பரபிரம்மத்
ற்றிய சுப்ரமண்ய புஜங்கம்
நகன் என்கி றது மாக சிவ னின் மத்த பெரு மான்
ஆதிசங்கரரும் னைப் புகழ்ந்து
+் 3 இன்னும் ஸ்தோத்திரத்தில், வேதங்களின் சார் மும், பு நம் பாலசுப்ரமணியரை வணங்குகி றேன் என்னும் ஹைாவேத பாவம், மஹா தேவபாலம் பஜே லோக பங்குகிறார். ஆதிசங்கரர் பாம்புபோல் அசைந்து | பில் சுப்ரமண்ய புஜங்கத்தை இயற்றியுள்ளார்., !
111 - ட 6.1 1 1 - Tா, ,
சோதிபகேசரி மே24

Page 82
டோ ல்மா பாஸுக்குச் சென்ற நான், ஸ்ரீ ராம கிருஷ்ண விஜயம் பத்திரிகை யின் இரண்டு இதழ் களை வைத்துப் பிரார்த்தனை செய்தது எனக்கு மன நிறைவைத் தந்தது.
டோல்மா பாஸ் பகுதியில் பல வண்ணத் துணிக ளில், கனமான கயிற்றால் கட்டப்பட்ட திபெத்தியர்க ளின் பிரார்த்தனைக் கொடிகள், தோரணங்கள் போன்று இருந்தன. அவற்றைக் காலால் யாரும் அங்கு தாண்டிச் செல்வதில்லை. அவை போன்ற தோரணங்கள் வரும் இடங்களில், பனிப்பாறைகள் மீது கிடக்கும் தோரணத்தைத் தலைக்கு மேலே தூக்கி அதில் நுழைந்து பரிக்ரமா செல்பவர்கள் சென்றார்கள். நாங்களும் அவ்விதமே செய்தோம்.
திபெத்தியர்கள் மிகவும் ஏழைகள், படிப்பில்லாத வர்கள், நாகரிகமற்றவர்கள் என்பதெல்லாம் உண் மைதான். ஆனால் இந்தத் திபெத்தியர்கள் டோல்மா பாஸில் உள்ள பாறையைத் தங்கள் தேவியாகவே கருதி வழிபடுவதை நேரில் பார்க்கும்போது, அவர்களின் பக்தி அபாரமானது என்பதை நாம் தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. அதை மற்றவர்கள் எழுதியோ, சொல்லக் கேட்டோ புரிந்துகொள்ளவும் முடியாது.
அந்த எளிய உள்ளம் கொண்ட திபெத்தியர்க ளின் பக்தியை, அங்கு நேரில் சென்று பார்ப்பவர்கள் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அவர் கள் அந்தப் பாறையை, அம்பாளையே ஊனக் கண்ணால் பார்ப்பது போன்று பார்க்கிறார்கள்; வழிபடுகிறார்கள்; அதனிடம் பிரார்த்தனை முத
+ சோதிடகே!
றே 214

லானவற்றைச் செய்கிறார்கள்.
அந்தப் பாறையில் தலைவைத்தபடியே திபெத் தியர்கள் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து நாங்க
ளும் அவ்விதமே செய்தோம். -- அந்த டோல்மா பாஸ் பாறையில் எங்கள் வழி பாடுகளை முடித்துக்கொண்டு அந்தப் பாறையை வலம் வந்து வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட் டோம். கெளரி குண்டம்
டோல்மா பாஸிலிருந்து இறங்கும்போதும் செங்குத்தாகவே அந்தப் பனி மலையில் நாங்கள் இறங்கி வந்தோம்.
வழியில், பிரசித்தி பெற்ற 'கெளரி குண்டம்' என்ற குளம் தென்பட்டது. இந்தக் குளம்தான் உல கிலேயே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமைந்துள்ள குளம். கடல் மட்டத்திலிருந்து இந்த கௌரி குண்டம் 18,600 அடி உயரத்தில் அமைந் துள்ளது. அந்த கெளரி குண்டத்தைச் சுற்றிப் பனி மலைகள் இருந்தன. பெரிய நகரங்களில் நான்கு வீதிகள் கூடும் இடம் போன்று, ஏறத்தாழ மலைக ளின் அடிவாரத்தில் இந்த கெளரி குண்டம் அமைந் திருந்தது.
”சிவபெருமானைக் கணவனாக அடையும் பொருட்டு பார்வதிதேவி இந்தக் குளத்தில் நீராடி தவம் செய்தாள்” என்று கூறப்படுகிறது. இதன் நீர் எப்போதுமே பச்சை நிறமாகத்தான் இருக்கும். நாங்கள் சென்றபோதும் அது பச்சை நிறத்தில்தான் இருந்தது.
இந்த கௌரி குண்டத்தில் தினமும் பார்வதி தேவி வந்து நீராடுவதாக ஐதீகம்.

Page 83
பார்வதி தேவியின் நிறம் பச்சை. அவர் நீராடும் இந்தக் குளமும் பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்தக் குளத்தின் மத்தியில் பார்வதிதேவி, சிவபெருமானை எப்போதும் பூஜித்துக் கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம்.
நாங்கள் சென்றபோது கெளரி குண்டம் எனும் குளத்தின் பெரும் பகுதியில் பனி உறைந்திருந்தது. அந்தப் பனியின் இடையில் ஆங்காங்கே சிறிது தண்ணீர் இருப்பதும் தெரிந்தது. எனவே, நாங்கள் கெளரி குண்டத்தை நேரில் பார்த்தபோது அதன் அருகில் செல்லவோ, தீர்த்தம் எடுக்கவோ முடியாது என்பது புரிந்தது. அங்கு மலையின் இறக்கத்தில் இறங்கி கெளரி குண்டத்தை அடையும் பகுதி முழு வதையுமே அப்போது பனி மூடியிருந்தது.
அதில் இறங்கிக் கால் வைத்தால், வழுக்கிக் கொண்டே போய் கெளரி குண்டத்தில்தான் விழ நேரிடும். கெளரி குண்டத்தைப் பார்த்தபடியே நாங் கள் டோல்மா பாஸிலிருந்து கீழே இறங்கி வர
ஆரம்பித்தோம்.
கெளரி குண்டத்தின் இடப் பக்கத்தில் தூரத்தில் ஹயக்ரீவ மலை அமைந்துள்ளது.
டோல்மா பாஸைக் கடந்த பிறகும்கூட பனி மூடிய பாறைகளின் மீது நாங்கள் சுமார் 4 கி.மீ. தூரம் நடக்க வேண்டியிருந்தது.
எனக்குச் சற்று முன்னால் திபெத்தியர்கள் சிலர் ஒரு சிறு குழுவாகப் பரிக்ரமம் செய்து கொண் டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், தன் கையிலிருந்த ஊன்றுகோலில் தவறுதலாகப் தடுக்கிப் பனிப் பாறையில் விழுந்துவிட்டார். -
உலகின்மிக் 9களி(

(81)
அவருக்குப் பின்னால் சுமார் 10 அடி தூரத்தில் வந்துகொண்டிருந்த என் பார்வையில் இக்காட்சி பட்டது. அதனால் நான் மேலும் எச்சரிக்கையாக பனி மீது நடக்க ஆரம்பித்தேன். இவ்விதம் நாங்கள் மலை இறக்கத்தைக் கடந்து, ஒரு வழியாகச் சம் வெளிக்கு வந்து சேர்ந்தோம். பகல் ஒரு மணிக்கு நாங்கள், பரிக்ரமா பாதையிலுள்ள ஓர் ஆற்றின் கரையில் பகல் உணவுக்காகத் தங்கினோம்.
அப்போது திரபுக் முகாமிலிருந்து பரிக்ரமா முழுவதும் எங்களோடு வந்து கொண்டிருந்த கருப்பு நாயும் எங்களுடன் இருந்தது. அங்கு நாங் கள் சுமார் 45 நிமிடம் இருந்தோம். அங்கிருந்து நாங்கள் பரிக்ரமாவைத் தொடர ஆரம்பித்தபோது, அதுவரையில் என்னுடன் வந்து கொண்டிருந்த நாய் அங்கிருந்து எங்கோ எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டது. பகலுணவிற்குப் பிறகு பரிக்ர மாவைத் தொடர்ந்தோம். பரிக்ரமா பாதை ஓர் ஆற் றின் கரையை ஒட்டியே சென்றுகொண்டிருந்தது.
வழியில் சுமார் பத்து, பெரிய கால்வாய்கள் குறுக்கிட்டன. அவற்றைக் கடப்பதற்கு, என்னுடன் வந்த போர்ட்டர் பெரிய கற்களைக் கொண்டு வந்து போட்டார். அதனால் கால்வாய் நீரில் என் கால்கள் நனையாமல் அவற்றை நான் கடந்து சென்றேன்.
சமவெளியாக இருந்த ஓர் இடத்தில் சில யாக்குகளும் மேய்ந்து கொண்டிருந்தன. எங்கள் வழிகாட்டி, யாக் உரிமையாளர்களிடம் பேசி, எங்களில் சிலர் பயணம் செய்வதற்கு யாக் எருமை களை ஏற்பாடு செய்தார்.
தொடரும்
- சுவாமி கமலாத்மானந்தர்
5 உயரமான தண்டீ!

Page 84
பாபர்
பய - சிறப்புப் பல
வே
*•. லைப்பளு இருந்தாலும் உழைப்பிற்கேற்ற 2
: கொண்டிருந்த உங்களுக்கு இந்தப் பெய
• வழங்கவிருக்கிறது. மூன்றாமிட கேது கு
திகழ்வதால் இளைய சகோதர சகோதரிகள் மூடு அன்னிய மதத்தினர் மூலமும் ஆதாயங்களும், தன வரவு
சுப் விரயங்களும் உண்டு. இருப்பினும் தொடர் இ ஆண்டின் தொடக்கத்தில் யோகம் கூடும். கலை, 2 இரும்பு, தங்கம், பத்திரிகை, சோதிடம், கம்ப்யூட்டர், மடு அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு ே ஒரு சில வேளைகளில் எச்சரிக்கையும் தேவை. தந்தைய செலுத்தவேண்டும். முதுகு வலி வந்துபோகும்.
பெண்கள் இதுவரை பட்ட கஷ்டம் மாறி மகிழ மாணவியர்கள் படிப்பில் இதுவரை இருந்து வந்த மந்த அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கு அத்துடன் சில விரயங்களும் ஏற்படும்.
ளுக்கு காலை விளக் தொட வளம்
ஒ
செய்ய சிறுவ வணாம் விட்ட வெளி அகங் தங்கிய
முருதன் உணர்த்திய பணி
கொன் தண்டித்தே ஆக வேண்டும் என முருகன் முடிவு செய் தலையில் குட்டி சிறையில் அடைத்தார். பிரம்மன் தொழிலையும் தானே மேற்கொண்டார். செல்வம் இருந்தாலும் இறைவனுக்கு அடங்கி நடப்பதும் பன எல்லோருக்கும் தேவை என்பதை இந்த நிகழ்வின் உணர்த்துகின்றார் முருகக் கடவுள்.
- ஹண்:
சேதி கேசரி மே 24

கேது ர்ச்சி) மன்கள்
தியமின்றி அவதிப்பட்டுக் பர்ச்சி பெரும் யோகத்தை ருவின் பார்வை பெற்றுத் மமும், அன்னிய தேசத் தவர்,
வும் உண்டு.
றைவழிபாட்டால் 2015ஆம் உணவுப்பொருள் தயாரிப்பு, நத்துவம் இரசாயனம் மற்றும் யாகம் உண்டு. இருப்பினும் பின் உடல்நிலையில் கவனம்
உச்சி உண்டாகும். மாணவ நிலை மாறிப் பிரகா சிப்பர். 5 புகழும் பெய ரும் கிட்டும்.
ருநாதர்களின் சன்னதிக தச் சென்று வருவது, தயும் மாலையும் வீட்டில் கேற்றுவது ஆகியவற்றை ர்ந்தால் நம் வாழ்க்கையில்
அதிகரிக்கும்..!
ருமுறை சிவதரிசனம் 1 வந்த பிரம்மா, முருகன் ன்தானே என்று நினைத்து பகாமலேயே சென்று ார். சிவதரிசனம் முடித்து யே வந்தபோதும் அதே காரம் பிரம்மனிடம் பிருந்தது. அகங்காரம்
வுடைமை
Tடிருந்த பிரம்மனை தார். எனவே, பிரம் மனைத் செய்து வந்த படைப்புத் ம், திறமையும், புகழும் இவை வெளிப் படுத்தலும் மூலம் உலகத் தாருக்கு

Page 85
எண்ணும் வரை யோசித்துப் பின்பு அதி அதிக கவனம் செலுத்தும் மகர ராசி வாசகர்களே
இம்மாதம் உங்களின் ராசிக்கு கிரக பார்வை எதுவும் இல்லையென்றாலும் குரு மறை பெறு வது நல்ல பலனைத் தரும். கிடைக் வேண்டிய பணம் கிடைக்கும். தடைப்பட்
காரியம் நடக்கும். பணியாளர்களுக்கு:
'பணியாளர்களின் பாதிப்பு உங்கள் செய பாடுகளால் நன்மை பெறும். தொழில் ஸ்தானத்தி ராகுவுடன் சனி இணைவு பெறுவதால் வெ நாட்டுத் தொழில்நுட்பம் பற்றிய பயிற்சிகளில் ஈ படுவீர்கள். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட் தொழிலாளர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். பொ ளாதாரம் நன்றாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு:
பொதுநலனில் அக்கறை எடுத்துச் செயற்படு நீங்கள் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு பச் பலமாக இருந்து வருவீர்கள். நியாயமான பிரம் னைக்குத் துணை நின்று வெற்றி காண்பீர்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு:
உங்கள் தொழில் சுயமுயற்சியால் ந மையடையும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாத அமர்ந்து தொழிலைச் சிறப்பாக அமைத்துத் தரு வா இறக்குமதி செய்யும் பொருட்களால் நல்ல வருமா வாய்ப்பு அமையும். பங்குச் சந்தை வீழ்ச்சியைத் தரும் கலைஞர்களுக்கு: - கலைத்துறையினர் சிரமத்துடன் முன்னேற்ற காண்பீர்கள். புதிய கலைஞர்கள் வளரும்வரை சி தியாகம் செய்துதான் முன்னேற முடியும். கட சார்ந்த பகுதியில் நடக்கும் கலை நிகழ்ச்சி சிறப்பா அமையும். ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவீர்கள் பொருளாதாரம் தேவைகளை நிறைவு செய்யும்.. பெண்களுக்கு:
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வரு. கணவரின் சொல் கேட்டு நடப்பீர்கள். தொழி லி சுமாரான வளர்ச்சி இருக்கும். கொடுக்கல் வாங்கலி
- எதிர்பார்த்த வரவு இருக்காது பொருளாதார நிலை நன்றா
புரட்டாசி
1.ரட்டாசி மா; பெண்களுக்கு ஓர் கடைப்பிடித்தல் அ
இருக்கும். சேமிட் குறைவாகத்தான் இருக்கும். மாணவர்களுக்கு: - கல்வி தகுதி சிறப்பாக இருக்கும். அரசாங்க சார்ந்த கல்வியில் வளர்ச்சி இருக்கும். மருத்துவ கல்வி பயிலுபவர்களுக்கு புதிய அனுபவம் கிட் டு படிக்கும்போது ஏற்கனவே இதுபற்றி அறிந் த போன்ற உணர்வு உண்டாகும். இம்மாத சந்திராஷ்டம நாட்கள்:
4.6.2014 புதன்காலை 6.53 முதல் 6.6.20:

2 - 3 - 5 |...
மகரம்
5 6 ) 5 2. 3.
தி
= $
4. 4.
ர்
ம்.
2.
வெள்ளி காலை 5.52 மணி வரை நட்சத்திர பலன்கள் உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
- அரசாங்கப் பணியாளர்களுக்கு பணியில் சிர மம் குறையும் வளர்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர்ந்த எண்ணம் உண்டாகும். பொரு
ளாதார வளர்ச்சி இருக்கும். திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்: - வீட்டு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல் அரசாங்க வங்கிகளில் முதலீடு செய்தல் போன்ற வாய்ப்புகள் அமையும். தொழிலில் பேச்சால் நன் மையை அடைவீர்கள். அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:
அதிரடியான முடிவுகளால் சில நேரம் குழப்பம் உண்டாகலாம். பிறர் ஆலோசனை கேட்டு முடிவு செய்வது நல்லது. பண வரவு இருக்கும்.
(க
24'
உ. b'.
மாத பூஜை
த பூஜை, விரதங்கள் குறிப்பாக நவராத்திரி தானதருமங்கள்
அரிய வரப்பிரசாதம். அனைவரும் இதனைத் தவறாது அளப்பரிய பலன்களைத் தரும்.
* அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கரும்பச்சை,
4 வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு, வடக்கு : அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி, சனி, ஞாயிறு,
- இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்
ம் : வங்கள்:
- சுகஸ்தானத்தில் கேதுவால் பிரச்சனை வர லாம் என்பதால் சனிக்கிழமை ராகு காலத்தில் விநாய * கரையும் வைரவரையும் வணங்கி வர நன்மை !
உண்டாகும்.
சோதிடகேசரி மே 2014
4.

Page 86
திருமணத்தன் குன்றக்குடி சா
பெ
ரூ
வக்
றந்த சிவபக்தராகிய திருநீலகண்ட நாய செ
னார், தமது மனைவியுடன் கருத்தொரு மித்த வாழ்க்கை வாழ்ந்து சிவசிந்தனை ஒன்
டா றையே மனதில் இருத்தி சிவவழிபாடுகளை
ஐப் நடத்தி வாழ்க்கையைக் கடத்தி வந்தார். இவருடைய மனைவியும் ஒரு சிறந்த சிவபக்தை. பட் இவர் ஒரு காரணத்தை மனதில் வைத்து, பெயரள
உபு விற்கு இல்லறவாழ்வை மேற்கொண்டு, ஊரார் உற்றாரிடத்தில் 'மலடி' என்னும் பழிச் சொற்களையும் தாங்கிக்கொண்டிருந்தார். இந்த உண்மையான சிவபக்தியுடைய தம்பதியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றத் திருவுளம் கொண்டார் சிவபெருமான்.
ஒரு சிவனடியார் ரூபத்தில் வந்து திருவோடு ஒன்றினைக் கொடுத்துச் சென்று, பின்பு அத னைக் காணாமல் போகச் செய்து, வழக்காடி நின்று, பின்னர்
கல திருநீலகண்டர் தம்பதியரைக் குளத்தில் மூழ்கச் செய்தார். நீரில் மூழ்கி எழுந்த தம்பதியர் முதுமை
மு அகலப்பெற்று, இளமையை மீண்டும் பெற்றனர்.
பிர தொடர்ந்து துன்பத்துடன் வாழ்ந்தவர்க ளைச் சற்றேனும் இல்லறத்தில் மகிழ்வுற்றிருக் கச் செய்தலின் பொருட்டு சிவன் ஆடிய திருவிளை யாடல் இது.
இங்ஙனமாய் பக்தர்களின் கோரிக்கைகளை
மி உணர்ந்து, அதற்குத் தகுந்தாற்போல் தெய்வீக அதி தா சயங்களை நிகழ்த்தி, கடவுளர் யாவும் கருணை அ புரிகின்றார்கள். இதற்குத் தேவையானதெல்லாம் பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களின் மேல் யா
சோதிட்கேசரி Sn 218
திவ
மு.
வுப்
எடு
பக்

ட்தெய்வீக அதிசயங்கள்
-- இய- IT)
டஅகற்றி ண்முகநாதன்
எண்டுள்ள உண்மையான மாறாத பக்தியாகும்.
மதுரையில் தனியார் நிறுவனம் ஒன்றில் இரண் ம் நிலையில் பணியாற்றி வரும் ஹேமாவின் தந்தை 5பது வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இயற்கை பதினார். அவர் பணியாற்றிய அதே நிறுவனத்தில், டதாரியான ஹேமாவின் கல் விக்கு ஏற்றாற்போல் -னடியாக வேலை கிடைத் தது.
வீட்டில் ஹேமா ஒரே பெண் என்பதால் அவ ம் அவளின் தாயார் குமுதவல்லியும் மதுரை ரப்பாளையத்தில் தம்முடைய பூர்வீக வீட்டில் யிருந்தார்கள். தீவிரமான முருக பக்தைகளான றமாவும் அவள் தாயார் குமுதவல்லியும் தமக்கு திப்படும்போதெல்லாம் சிவகங்கை மாவட்டத் பள்ள குன்றக்குடி சென்று, அங்கு தேனாற்றங் ரயோரத்தில் மலைமீது அமர்ந்திருக்கும் சண் நாதரையும் வள்ளி-தெய்வானையையும் மன நகி வழிபட்டு வருவார்கள். தமிழ்நாட்டின் வர்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்ததாக , இந்த முருகனுக்கு வேண்டிக் கொண்டு காவடி த்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது தர்களின் ஏகோபித்த நம்பிக்கை யாக இருப்பதாலும், ந்த நம்பிக்கையோடு ஹேமா வும், அவளின் பாரும் சுபிட்சமானதொரு எதிர்காலம் அமைத்திட
க்கடி இங்கு வந்து வழி பட்டு வந்தார்கள். ) இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ராணுவத்தில் பணி றும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்
15 'TMS311 15:TM

Page 87
குமாருக்குப் பெண் கேட்டு ஹேமாவைப் பெல் பார்த்துச் சென்றார்கள். மாப்பிள்ளையைத் தவி மற்ற அனைவரும் ஹேமாவை ஒரு ஞாயிற்று கிழமையன்று வந்து முறைப்படி பெண் பார்த் விட்டு, மாப்பிள்ளையின் புகைப்படம் ஒன்றையு கொடுத்துப் போனார்கள்.
பிறகு சில நாட்கள் கழித்து 'பெண்ணை எ களுக்குப் பிடித்திருக்கிறது. விரைவில் மாப்பிள்ை ரமேஷ் குமார் விடுமுறையில் காஷ்மீரிலிருந் வருகிறான். அப்போது திகதியை முடிவு செய் *கொள்ளலாம்' என்று தகவல் தெரிவிக்கப்பட்டது ஹேமாவின் தாயார் குமுதவல்லிக்கு பெருத்த ம நிம்மதி ஏற்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமா இரண்டு மாதங்கள் கூட இந்த சந்தோஷம் நீடிக் வில்லை. -
ஹேமாவின் கணவனாக வரவிருந் ** -ரமேஷ்குமார், ராணுவத்தில் எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் போது வலது காலை இழக்க நேர்ந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மாப் பிள்ளை வீட்டாரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. பேச்சுவார்த்தை களும் அத்தோடு நின்று போயிற்று.
" அதன்பிறகு மூன்று வருடங்கள் ஓடிப்போனது. இடைப்பட்ட காலத்தில் யாரும் ஹேமாவைப் பெண் கேட்டு வரவில்லை. ராசியில்லாதவள், மாங் கல்ய தோஷமுடையவள் என்ற பழிச் சொற்கள் மட்டும் அவளைப் பற்றிக் கொண்டன. ஹேமாவின் தாய் குமுதவல்லிக்கு ஏற்பட்ட மன வேதனைக்கு அளவேயில்லை. தாம் கண்ணை மூடுவதற்கு முன் மகளுக்கு ஒரு கல் யாணத்தை முடித்து பேரப்பிள்ளைகளைப் பார்க்க நினைத்திருந்தவளுக்கு
' இப்படியா சூழ்நிலை ஒரு சோகத்தை உருவாக்கிவிட்டது.
- "முருகா! இதென்ன சோதனை? அன. தியான, சந்தோஷமான ஒரு வாழ்க்கையை கொடுப் பதற்குப் பதிலாக இப்படியொரு நிலைக் ஆளாக்கிவிட்டாயே. உன்னையே சர்வமும் என் நம்பியிருந்த எங்களுக்கு இந்த நிலை வரலாமா எனத் தாயும் மகளும் மனதிற்குள்ளேயே அனுதி
மும் அழுது கொண்டிருந்தார்கள். "
இவர்களின் மௌன சோகம் கருணைக்கடலா குன்றக்குடி சண்முகநாதரை நெகிழச் செய்துவிட்ட தன்னை நம்பிய தம் பக்தர்கள் துன்பத்தால் வ
வதங்குவதை ஒருபோதும் முருகன் வேடிக்க பார்ப்பதில்லை.
அன்று தைப்பூசம், குன்றக்குடி மலையே தி விழாக்கோலத்தில் குதூகலமாயிருந்தது. ஏற்கனே நேர்ந்து கொண்டதுபோல் ஹேமாவும், அவள் தாய் குமுதவல்லியும் பால் குடம் எடுத்து முருச

U ட G H -
ப்
[ சன்னிதானத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். [ ஹேமாவின் அலுவலகத்தில் தபால் பிரிவில் வேலை 5 செய்யும் நரேந்திரனும் பால்காவடி எடுத் துக்கொண்டு | ஹேமாவின் பின்னால் பெற்றோரு டன் வந்து ) கொண்டிருந்தான்.
- அவனுடைய பிரார்த்தனையும் விரைவில் நல்ல 1 இடத்தில் நல்ல பெண் அமைந்து தடைகள் நீங்கி T திருமணம் நடைபெற வேண்டும் என்பதுதான்.
இவர்கள் இப்படி சன்னதியைச் சுற்றிப் போய்க் கொண்டிருக்கும்போதே, காவி உடுத்திய வயதான பக்தர் ஒருவர் 'முருகா, முருகா' என, பக்திப் பர வசத்தில் கூறிக் கொண்டே வந்தார். நரேந்திரன் அருகில் வந்து “அப்பா சாமி! நீ தேடின வாழ்க்கை உனக்கு முன்னால் போய்க்கிட்டிருக்குப்பா!” என
உரக்கக் கூறிவிட்டு மீண்டும் முருகா முருகா' எனக் த" கூறிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்று ),ம்
விட்டார். எ இந்தச் சந்தடியில் பால் குடத்துடன் திரும்பிப் ச் பார்த்த ஹேமாவுக்கும் நரேந்திரனுக்கும் முருக
1. ,
5. 3 - அ - அ சி பு -- Pl' E - L
க்
5
) 11
ன்
ன னின் உத்தரவு தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்
டது. சிறிது நேரத்தில் இரண்டு குடும்பங்களும் அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து பேசி நல்ல முடிவுக்கு வந்தார்கள். - அன்று முருகனுக்கு உகந்த மிக நல்ல நாளாக இருந்ததால், மாலையில் முருகன் சன்னதியிலேயே நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.
பின்பு அதே மாதத்தில் வந்த அடுத்த முகூர்த்த தினத்தில் இருவருக்கும் குன்றக்குடி, ன )
சண்முகநாதரின் திருவருளோடு திருமணம் இனிதே நடந்து முடிந்தது. வேதனையில் இருக்கும் பக்தர்களை எந்தவிதத்திலாவது " ஓடிவந்து காப்பதுதான் சண்முகநாதரின் தனிப்பெரும் கருணை என்பதைப் 2 புரிந்து கொண்ட ஹேமாவின் கண் -
களில் ஆனந்தக் கண்ணீர் பெரு து கியது.
1. ஒத்தக்கடை ராமன் (BBl's 5 -
சோத்டக்கசரி
/..

Page 88
கும்பம்
விட்டதைப் பிடிக்க எண்ணி, விட்டு விட்டு வந்து சேரும் கும்பராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை இருப்பதும், தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர் வதும், யோகாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்வதும் நன்மையாக இருக்கும். } பணியாளர்களுக்கு:
பாக்கிய ஸ்தானத்தில் ராசிநாதன் சனி உச்சம் பெறுவது நன்மையல்ல என்றாலும் சனியை குரு பார்ப்பதால் கெடுபலன்கள் குறையும். வளமான எதிர்கால அமைப்பிற்கு உங்களின் உழைப்பு நல்ல பலனைத் தரும். அரசாங்க காரியம் அனுகூலமாக அமையும். பொருளாதார வளர்ச்சி கிட்டும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு:
பொது நலனில் கவனம் செலுத்தும் நீங்கள் மக் களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு
உறுதுணையாக
- இருந்து
துன்பங்களை
எந்தக் காரியத்தைச் செப் நம்” (ஸ்ரீ சூர்யா போற்றி) |
" எதிர்கொள்ளும் துன்பங்களை செயற்படுவீர்கள். தொழிற்சங்கப் பணிகளில் சிறப் பாகச் செயற்பட்டு தொழிலாளர்களின் நன் மதிப் பைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறக்கும். வியாபாரிகளுக்கு:- - தொழில்கள் எதுவாக இருந்தாலும் அதில் கவனம் செலுத்தும் நீங்கள் தொழிலில் ஏற்ற இறக் கம் வரும்போது மனக்கவலை உண்டாகும். வர்த்தக சங்கக் கூட்டங்களில் கலந்துகொள்வீர்கள். அடைக்கப்பட்ட
, பொருட்களின் வியாபாரம் அதிகரிக்கும். 1- வங்கிச் சேமிப்பு இருக்கும்.
சோதிடகேசரி 11 மே 20.

கலைஞர்களுக்கு:
கலைஞர்களுக்கு முன்னேற்றம் தரும் காலமாக அமையும். பொருளாதார வளர்ச்சி, புதிய ஒப்பந்தங் கள், கலைநிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பாராட்டு, - வெகுமதிகள் கிட்டும். விரும்பிய பொருட்களை
வாங்கும் வாய்ப்பு அமையும். அதே - பெண்களுக்கு:
கணவரின் அன்பு சற்றுக் குறைவாக இருந்தாலும் : உறவுகளில் பங்கமில்லை. சுயதொழிலில் பல போட்டி = இருந்தாலும் மீன் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். ஏமாற்றங்களைத் தவிர்த்துக்கொள்ள எதிலும் முழு நம்பிக்கை வைப்பதைத் தவிர்க்கவும், பணவரவு ஓரளவு நன்மை தரும். மாணவர்களுக்கு: - அறிவாற்றல் பெருகும். ஆசிரியரின் அன் பும், ஆதரவும் உங்களின் கல்வி வளர்ச்சிக்குப் பய னுள்ளதாக அமையும். தடைப்பட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்பு அமையும். சகமாணவர்களிடம் ஒதுங்கி இருக்கவே விரும்புவீர்கள். இம்மாத சந்திராஷ்டம நாட்கள்: - 6.6.2014 வெள்ளி மாலை 5.53 முதல் 8.6.2014
ஞாயிறு இரவு 2.50 மணி வரை . நட்சத்திர பலன்கள்
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்: - குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அழுகும் பொருட்களில் அதிக முதலீடு செய்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது. சதயம் 1, 2, 3, 4'ஆம் பாதங்கள்
திடீர் வளர்ச்சியும், எதிர்பா ராத பணவரவும் கிடைக்கும் வாய்ப்பு அமையும். உழைப்பால் வரும். பணம் நிலைக்கும். உழைக்காமல் வரும் பணம்
நீர்த்துப் போகும். பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:
புத்திரர்களால் சில நேரம் சில பாதிப்பைத் தரும். தொழிலில் அதிக லாபம் பெற எண்ணி பணத்தை முதலீடு செய்வதை நிதானமாகச் செயற்படுத்துவது நல்லது., அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம்,
இளமஞ்சள்,
7 வெல்ல... பயும் முன்பும் கிழக்கு நோக்கி நின்று "ஸ்ரீ பாஸ்கராய என்று பதினெட்டு முறை துதித்துச் செய் தல் மூலம்
வெல்லலாம்.
வெண்மை
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, வடகிழக்கு, மேற்கு அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி, வியாழன் இம்மாதம் வழிபட வேண்டிய தெய்வங்கள்: (1) குலதெய்வத்திற்கு - செவ்வாய்க்கிழமைகளில் இலுப்பெண்ணெய் விளக்கு போட்டு பழம் வைத்து வணங்க நினைத்த காரியம் கைகூடும்.

Page 89
ராகு
பெய
சிறப்
கும்பம்
*SS) ஆம்
ருவின் திரு சமாளித்துவந்
இராகுவும், ே எட்டாமிட இராகுவால் குருவின் பார்வையில் மற்றும் குருநாதர்களின் அடுத்தவர்களது விவக எச்சரிக்கையுடன் இருப்பு மூத்த மற்றும் இளைய 8 மற்றும் உங்களின் ஆரே
அச்சுத்தொழில், எரி உணவுப்பொருள் தயாரி நீர், வேளாண்மை, அை செய்வதில் எச்சரிக்கை ே தே பெண்கள் குடும்பம் பிடிவாதம் பிடித்தால் விர் நாட்டம் கொள்ளவேண் இது மிகுந்த எச்சரிக்கை
ஸர்ப்ப சாந்தி, வி நாதர்களைச் சந்தித்து - செயல்களில் ஈடுபடும் குறையும். சங்கடஹர சது வணங்குவதைப் பழ வேண்டும்.
அகத்தியர் பொதி நினைந்து தியானத்தில்
பட் ட ! அகத்தியரு
ஒருநாள், அந்த கமழ்ந்திட, அகத்தியர் முருகப் பெருமான் தி அமர்ந்து - அகத்திய அதனைக்கொண்டே பொதிகை மலையில் ! அழைக்கப்படுகின்றது. கோயில்கள் அமைந்த ... வந்த நீரே தாமிரபரணி " 13 14

பர்ச்சி: புப் பலன்கள்,
வருளாலும், கேதுவின் ஆசியாலும் வாழ்வைத் திறம் படச் த உங்களுக்கு இந்த முறை இடர்களைத் தரவிருக் கிறார்கள் கதுவும். இரண்டாமிட கேதுவால் குடும்பத்தில் விரக்தியும், வீண் வம்பு வழக்குகளும் வரும். ஆனால் கேது உச்ச இருப்பதால் கெடுபலன்கள் குறை யும். இறைவழிபாடு அருளாசிகளால் துன்பத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். பாரத்தில் தலையிடுவதைக் குறைத்துக்கொள்வது, பேச்சில் பது போன்ற செயல்க ளில் ஈடுபட்டால் கவலை குறையும். சகோதர சகோதரிகளால் விரோதம் ஏற்படலாம். தாய் தந்தை பாக் கியத்திலும் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது.
பொருள், பத்திரிகை, ஊடகம், எழுத்து, கலை மற்றும் ப்பு போன்ற துறைகளில் உள்ளோர் முன்னேற்றம் காண் பர். சவம், கடல் சார்ந்த தொழில்கள் செய்வோர் அதிக முதலீடு தவை. ஏனெனில் கடன் சுமை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. த்தில் விட்டுக்கொடுத்துச் சென்றால் நன்மை பயக்கும். சிசலை உண்டாக்கிவிடும். மாணவ மாணவியர்கள் படிப்பதில் டும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு யுடன் கூடிய காலகட்டமே.
25 டன் 1, அ லாக்) ஷ்ணு வழிபாடு, குரு ஆசி பெறுவது போன்ற மபோது கஷ்டங்கள் துர்த்தி யன்று,விநாயகரை க்கப்படுத்திக் கொள்ள
" " ஓம் ( 4 ) !!!! '
12:29 |
கை மலையில் முருகனை இருந்தார். 2 % ਕੀ 3 ਨੂੰ தகு குருவாய அமாருதி முழுதன
இடமே தெய்வமணம் கண் விழித்தார். எதி ரில்"
வ்ய தரிசனம் தந்து அருள் செய்தார். முருகன் குருவாக மாமுனிவருக்கு தமிழ்" "இலக்கணத்தைப் போதித்தார். அகத்தியர், அகத்தியம்' என்ற இலக்கண நூலை எழுதினார். பாய்ந்தோடும் அருவியானது அகத்தியர் அருவி என்றே
அங்கு முருகனுக்கும் அகத்தியருக்கும் தனித்தனியாகக் வள்ளன. அகத்தியரின் கமண்டலத்திலிருந்து, வெளியே
ஆறாக ஓடுகின்றது.
14 "உ"(i, 13 +ட 4 y'|: 11)
வலைமலைமை தாங்கலாம்
சோதியகேசரி
மே2
-- பட '.1,1" sir, 116 )
: !, * -

Page 90
உண்மைதான். நீங்கள் சொல்வது ஆயிரத்துக்கு ஆயிரம், உண்மை, நூற் றுக்கு நூறு என்ற உபயோகம் பழ சாகி விட்டதால் ஆயிரத்து ஆயிரம் உண்மை என்கிறேன். ஒரே ஒரு மாற்றம், உபதேசங்களால் சொல்பவர்க்கு என் றுமே எந்தப் பயனும் இல்லை. கேட்பவ ருக்கும் துளியும் பயன் இல்லை. ஆனால் உபதேசங்களின் உண்மையை உணரத் தொடங்கினால்,
அங்குதான் சிக்கலே இருக்கிறது.
சொல்கிறார்கள். கேட்கிறார்கள்... உணர மறுக்கிறார்களே... உங்களுக்கு, இதை உணர்த்த, சுவாமி சின்மயானந்தா வின் உபதேசம் ஒன்று சொல்கிறேன். நீங்கள் கேட்கப் போகிறீர்களா? உணரப் போகிறீர்களா என்று எனக்குத் தெரியாது. .
அரசர் ஒருவர், காட்டில் முனிவர் ஒருவரை வணங்கி, வாழ்நாள் முழுவ தும் தன்னைக் காப்பாற்றும் ஒரே ஒரு உபதேசம்
வழங்கும்படி கோரினார்.
அவர் பளிச்சென்று "குழந்தாய்... எந்தச் செயல் செய்தாலும் அதன் விளைவு களைத் தீர ஆலோசித்துக் கொள். உன் மனதுக்கு அல்ல. உன் மனச்சாட்சிக்கு
உல்பாந்தால் உதறினால் பா
சரி என்று தோன்றினால் - மட்டுமே அதைச் செய்" என்றார். அரசன் குருவை வணங்கி நூறு பொற்காசுகளைச் சமர்ப் பித்துவிட்டு புறப்பட்டார்.
ஒ உடன் வந்த அமைச்சருக்கு எரிச்சல் வந்தது. காலம் காலமாகப் பலரும் சொல் லும் சாதாரன யோசனை... இதற்கு நூறு பொன்னா? அரசர் பணத்தைப் பாழாக்கு
வதாக நினைத்தார். 1 அமைச்சரின் முகக்குறிப்பை கவனித்த அரசர், அரண்மனை திரும்பியதும் முனி வர் சொன்ன வாசகங்களைத் தமது அறை யில் கல்லில் " செதுக்கி வைக்கும்படி உத்தரவிட்டார். "இது வேறு தண்டச் செலவா” என்று முணுமுணுத்தபடி அமைச்சர் அரசரின் உத்தரவை வேண்டா வெறுப்பாக நிறைவேற்றினார்.
சில வருடங்களுக்குப் பிறகு அரசர் நோயுற்று படுத்த படுக்கையானார். ம்
உள்ளூர் மருத்துவர்களால் நோயைக்
சோதிடத்தினி *- பக் தா க க
மே 204"

TBSD 四可mm)。
是1914 seciar || E. Fre_j
其中111里。三江”和“211日 _L LP是一。
AMAHRTF可能指:

Page 91
குணப் படுத்த முடியவில்லை. சேனாதிபதி வெளியூரி லிருந்து ஒரு மருத்துவரை அழைத்து வந்து பார்க் கச் சொன்னான். ' மன்னரைப் பரிசோதித்துவிட்டு மருந்து தயா ரித்துக் கொண்டு மருத்துவர் வந்தபோது மன்னரது அறையில் யாரும் இல்லை மன்னரும் கண் மூடிப் படுத்திருந்தார். சுற்றும் முற்றும் பார்த்த மருத் துவர், இடுப்பிலிருந்து ஒரு குப்பியை எடுத்து மருந்துடன் கலக்கிவிட்டு நிமிர்ந்தார். அப்போது கல்லில் செதுக்கப்பட்ட அந்த உபதேசம் அவர் கண்களில் பட்டது. அவருக்கு உடம்பு வியர்த்தது.
தமது செயற்பாட்டின் விளைவுகளைத் தீர யோசிக்கவில்லை. மனசாட்சிப்படி இது சரியும் இல்லை என்றும் தோன்றியது.
அந்த மருந்தை அக்கணத்திலேயே வெளியே ஊற்றிவிட்டு மருந்துக் கலயத்தை நன்கு கழுவி விட்டு வேறு மருந்துகளைக் கலந்து மன்னாரிடம் பயபக்தியுடன் நீட்டினார்.
ஆனால் கண்கள் மூடிய நிலையிலும் நடப் பதை
இராமகிருஷ்ணரின் அருகு
“இரவில் ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்க பார்க்கிறாய்; ஆனால் சூரியன் உதித்ததும் அவை படுவதில்லை; ஆதலால் பகல் நேரத்தில் ஆகா! நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? போல் மனிதனே! உன் அறியாமை நிலையில் நீ வனைக் காண முடியாததால், இறைவனே இல்லை சாதிக்காதே.” .'
"பெறுவதற்கு அரிய இந்த மனிதப்பிறவி பெற்றவன், இந்தப் பிறவியிலேயே இறைவனை கொள்ள முயற்சி செய்யாமல் போனால் வீணாகப் வனே ஆவான்."
"முதலில் கடவுளைத் தேடி, பிறகு உலகப் பொ ஞானம் அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் ஈடு
“இறைவனிடம் மனத்தை நிலைநிறுத்தி பற்றுதல் ஸ்ரீ இராமகிருஷ்ணர்.

(89)
அரசர் கவனித்துக் கொண்டே தான் இருந் தார். எழுந்து உட்கார்ந்து, “கொண்டு வந்த மருந் தில் எதையோ கலந்தபின் கொட்டிவிட்டு புதிய மருந்து கொடுக்கிறாயே... ஏன்?" என்று மிரட்டி னார். பதறிப்போய் மன்னர் காலில் விழுந்த மருத்துவர், “மன்னித்தேன் என்று சொன்னால் ஒழிய எழுந்திருக்க மாட்டேன்" என்றபடி கீழேயே கிடந்தார். அதற்குள் காவலர்கள் அமைச்சர் அறைக்குள் வந்து விட்டனர்.
"சரி மன்னித்தேன்... சொல்" என்று அரசர் சொன்னதும், "சேனாதிபதி மருந்துடன் விஷம் கலந்து தரும்படி தூண்டினார். நீங்கள் இறந்த தும் தான் ஆட்சியேற்று, என்னை அரண்மனை வைத்தியனாக்குவதாக ஆசை காட்டினார். ஒரு விநாடி கலங்கி ஒப்புக் கொண்டேன். ஆனால் விஷம் கலக்கி விட்டு நிமிர்ந்தபோது கல்லில் செதுக்கிய இந்த வாசகம் என்னைக் கொல்லாமல் கொன்றது. என் மனசாட்சி உறுத்தியது. எனவே விஷம் கலந்த மருந்தைக் கொட்டிவிட்டு கல யத்தை நன்கு கழுவி நன்மருந்தைத் தங்களுக் குத் தருகிறேன்” என்றார்
மருத்துவர்.
அடுத்த கணம் அமைச்சர் காவலருடன் சென்று சேனாதிபதியைக் கைது செய்து அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தினார். அரசரோ அமைச்சரைப் பார்த்து, “இந்த உபதேசத்தைக் கல்லில் செதுக்கச் சொன்னபோது கேலியாகச் சிரித்தாயே இப்போது இதுவல்லவா என் உயி ரைக் காத்தது ?” என்று கேட்டார். 2
”மகான்கள் உபதேசங்கள் வெறும் வார்த்தை கள் அல்ல. அவற்றைச் சொல்வதாலும் கேட்ப தாலும் பயன் இல்லை. ஆனால் உணர்ந்தால் உல கம் எப்படியோ இருக்கும். உண்மைதான் மகாராஜா” என்றபடி வணங்கினார் அமைச்சர். ;
உங்களுக்கு என்ன உத்தேசம்?
சுகி சிவம்
ளுரைகள்
களைப் தென்
பத்தில்
அது இறை என்று
ைெயப் அறிந்து பிறந்த
ருள்களைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம பட்டால் உனக்கு மனச்சஞ்சலமே ஏற்படாது.”
இல்லாமல் நீ உன் கடமைகளைச் செய்து வா” என்கிறார். - 1 1 2 -33,11)
சாதிட கசரி
மே 204

Page 92
வெளிநாட்டுக் கோபு
மூன்
பக் செ நக
நக
ஆ
தய்வ வழிபாடு என்பது மக்களுக்கு மனத் தெளிவையும் ஆத்மபலத்தையும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் அளிக்கவல்லதாகும்.
இந்த விடயங்களை பாரதத்தில் அவதரித்த பல முனிவர்களும் ரிஷிகளும் ஆன்மீகச் சான் றோர்களும் தமது உபதேசங்களின் மூலமாகவும், நூல்களின் மூலமாகவும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள். குறிப்பாக வெளிநாடு களில் வாழும் இந்து சமயத்தைத் தழுவிய மக்கள் தமது ஆன்மீகத் தேடல்களுக்கு ஒரே விடையாக ஏற்படுத்திக்கொள்வது ஆலய வழிபாடுதான்.
ஒரு நாட்டில் வாழுகின்ற இந்து மக் கள் அனைவரும் ஒன்று கூடி இறை வழிபாடு, கலாச்சார நிகழ்வுகள், இந்து சமயம் பற்றிய தெளிவுகள் முதலியவற்றை அடைவதற்கு அற்புதமான ஆலயங்களை அமைத்துக் கொள்கின்றார்கள்.
ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் வசிக்கின்ற மிகக் குறைந்த எண்ணிக்கையிலான. இந்து மக்கள் அனைவரும் கூட, மிகுந்த ஈடுபாடு கொண்டு மிகச் சிறந்த இந்து ஆலயங்களை ஏற் படுத்திக்கொள்கின்றார்கள். இது . கடந்த ஒரு நூற்றாண்டில். ஏற்பட்டுள்ள உன்னதமான முன்னேற்றமாகும்.
இப்படியான தொரு? இந்து வழிபாட்டுத் தலத்தை தெ ன் ன ா ப் பி ரி க் க ா வின் ஸாம்பியா தலை நகர மான +
லுசாகாவில் இந்து ப சமயிகள் சிலர் மிகச்
தென்னாப்பிரிக்க ரீலலிதாம்பின்
1)

டீ -
பில் *
-ப்பான கடுமையான முயற்சிகளின் லம் ஸ்ரீ லலிதாம்பிகா ஆலயம் என்ற பயரில் எழுப்பியுள்ளார்கள்.
ஸாம்பியா பகுதியில் வாழ்ந்த இதுக்கள் சிலர் ஒன்றிணைந்து கடவுள் தியை வளர்ப்பதற்காகவும், வழிபாடு ய்வதற்காகவும், ஜாம்பியாவின் தலை 5 லூசாகாவிற்கு அருகில் உள்ள சிறிய ரமான காஃப்யூவில் இந்த இந்து
லயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். திருமதி விமலா பென் வாதிலால் ஷா
சக்தி வழிபாட்டு பக்தியில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். ஸாம்பியா மற்றும் ஸிம்பாப்வேயில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தகுந்த நிதி திரட்டி ஒரு இந்து ஆலயத்தை உருவாக்க
- பு11-11-15
''பதம்-பர்:-
3லுசாகாவின் இநஆயம்

Page 93
வேண் டுமென்பது அவர்களுடை
பேர வாவாக இருந்தது.
ஆனால் திருமதி விமலா டெ னின் கனவு நனவாவாவத முன்பா கவே, 1969ஆம் ஆண்ட அவர் இயற்கை எய்தி விட்டார்.
பின்னர் அவருடைய கண வி.டி.ஷா தனது மனைவியின் கன்ன நனவாக்கும் விதமாக புதிய ஆலயம் ஒன்றை அமைக்கும் பணியில் தீவிரம்
ஈடுபடத் துவங்கினார். அன்னையின் விருப் பப்படி, ரயில்வே ஊழியரான நாராயணன் என்பவர் 1974ஆம் ஆண்டில் மரத்தினால் ஆன சிறிய சன்னதியை உருவாக்கினார்.
1976ஆம் ஆண்டில் நாரா யணன் லூசாகா பகுதிற்கே பணி மாற்றம் செய்யப்பட்டு பணியில் சேர்ந்தார். ஒரே அறையை உடை யதாகக் கொண்ட சிறிய சன்னதியைப் பெற்று = இந்த
ஆலயம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இங்கு, சட்டமிடப்பட்ட, பரா சக்தி, காளி, மற்றும் வெங்க டேஸ்வரர் உருவப் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.
மேலும் இந்த ஆலயத்தின் மத்தியில் உலோகத்தால் ஆன துர்காதேவியின் சிலை யும் அமைக்கப்பட்டுள்ளது. மரத்தாலான கோபு ரத்தை உடைய ஆலயத்தின் சுற்றுச் சுவர் சுவரில் கணே! மற்றும் கந்தபெருமானின் உலோக உருவங்கம்
வைக்கப்பட்டுள்ளன.
மிக எளிமையாக அமைக்கப்பட்டுள்ள இ அன்னையின் ஆலயம் முழுவதும் ஷா அவ ளுக்குச் சொந்தமான இடத்திலேயே இயா வருகின்றது.
இந்த ஆலயத்தில் காலை, மாலை ஆ இரு வேளைகளிலும் சிறப்பாக பூஜை நடத்தப்பட்டு வருகின்றன. லூசாகா மற்ற
அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து இ
மக்கள் அனைவரும் இந்த ஆலயம் 2

(உ. G 2. E
கு
வர்
வாக்கப்பட்டுள்ளதை அறிந்து பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆலயத்திற்கு
வரலாயினர். "லூசாகா பகுதியில் அப்பொழுது வேறு எந்த இந்து ஆலயமும் இல்லாதிருந்த நேரம் ஆதலால், அன்னை லலிதாம்பிகை ஆலயம் பக்தர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித் தது. காலம் செல்ல செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்த காரணத்தால், 1979ஆம் ஆண்டு சுமார் 10 பக்
தர்கள் ஒன்றிணைந்து இந்த ஆலயத்தை விரிவு வெ
படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார்கள். பம்
நிறைய பக்தர்கள் வந்து ஒன்று கூடி வழி பாடு செய்து பிரார்த்திப்பதற்கு ஏதுவாக பெரிய அறையை ாக
உடைய கோயில் வளாகம் அமைக் கப்பட்டது. தன்னார்வ பக்தர்களில் முக்கியமானவர்களாகத் திகழ்ந்த விஜயா ஹரன் மற்றும் பிரகலாத சாஸ்திரி ஆகியோர் மிகுந்த முயற் சிகளின் பேரில் ஸ்ரீ லலிதாம்பிகா அன்னையின் சிலையை இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய் தார்கள்.
ஐ ம்  ெப ா ன் ன ா ல் செய்யப்பட்ட
இந்த அன்னையின் சிலையா , னது, சென்னையில்
உருவாக்கப்பட் டதாகும்.
லுசாகாவில்
உள்ள இந்து பக்தர்களின் பெருத்த உற்சாகங்களுக்கு இடையில் 1980ஆம் ஆண்டு மாசி மக் தினத்தன்று லலிதாம்பிகை அம்மனின் சிலை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதோடு யாழ்ப்பாணத்தில் ஐம்பொன்னால் உருவாக்
கப்பட்ட கணேசர் மற்றும் கந்த பெருமானின் சிலைகளும் அதே ஆண்டில் செப்டம்பர் 13ஆம் திகதி பிரதிஷ்டை
செய்யப்பட்டன. பர்க
அ லலிதாம்பிகை ஆலயம், அப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்து மக்களுக்கு
வழிபாட்டிற்குரிய இடமாகவும், கலாச்சாரப் யே பரிமாற்றத்திற்குரிய இடமாகவும், பக்தர்கள் சந்தித்து
மகிழ்ச்சியோடு தங்களின் ஆன்மீக கருத்துக்களைப் அம் = பரிமாறிக்கொள்ளும் இடமாக வும் திகழ்கிறது. ந்து -அபிதா மணாளன்
சன்
நம்
ந்த
ங்கி 4
இாதுட கேசரி) மே 20க்,

Page 94
சர்க
01 ராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டு சீதையும் அடைந்து அவரை வணங்கினார். முனிவர் ராமரிட்ட
- நீராடிச் சிவனை வழிட
பெருமாளே, தாங்களே எங்களைத் தீர்த்தகிரிக்கு வழி நடத்திச் செல்ல வேண்டுகிறோம்.
அகத்தியர் தீர்த்தகிரியிலுள்ள 12 தீர்த்தங்களையும் |
சிறப்பைப் பற்றிக் கூறும்போது புஷ்பதந்
வர வேண்டும் சிவனடியார்களுள் சிறந்த முனிவரே! தங்கள் வருகையால் நாங்கள் புனிதம் அடைந்தோம்.
தகம்
நலம்தானா யமதர்மரே?
2ம் புர்கா:4ெ)
பெங்கப்பட்டு,
சோதிடகேசரி
மே 2012

தமுனிவர் ம்
அழகராஜா ;
டன் ராமர் அகத்திய முனிவரின் ஆசிரமத்தை ம் அங்குள்ள தீர்த்தகிரி மலையில் யமதீர்த்தத்தில் படுமாறு கூறினார்.
படிதப் - 2
அது என் பாக்கியம்
பற்றி அவர்களுக்கு விளக்கினார். யமதீர்த்த்த்தின் த முனிவரின் வரலாற்றைக் கூறினார்.
ஓ! இந்தக்
ஐயனே, இவன் பல 13 கொப்பரையில்
காலமாக இத்தண் வெந்து
டனை அனுபவித்து கொண்டிருக்கும்
வருகிறான். எதற்காக அபாக்கியசாலி
இத்தகைய தண்டனை யார்? என்ன குற்றம்
பெற்றான் என்பதை . செய்தார் இவர்? *
சிவபெருமான ஒருவரே அறிவார்.
கம்பலப்பபட்டை

Page 95
14 புஷ்பதந்த முனிவர்
15 பிரபு! நமஸ்காரம் அந்த மனிதனிடம்
எண்ணெய்க் கெ இரக்கம் கொண்டு எப்
வெகுகாலமாக -படியாவது அவன் விமோ
கொண்டிருக்கும் சனம் பெற வேண்டும்
கண்டேன். அ என்று எண்ணினார்.
விமோசனம் தாங். சரி, நான் பரமசிவனிடம்
தர முடியும் என சென்று இவருக்கு
கூறினார். அவரு விமோசனம் கிடைக்க
கருணை புரிய வே முயற்சிக்கிறேன்.
இதில் இடி.
அம்மையப்பா! தங்கள் கருணை முன்பு அவர் குற்றம் எம்மாத்திரம்? தாங்கள்தான் அந்தப் பாவியை மன்னித்து விடுதலை தர வேண்டும். " " -ன்.
அன்பனே! அவன் பாவம் கொடியது. இ
அவனைக் காப்பு துடிக்கும் உன் நல்ல
மதிக்கிறேன். அ வம்சத்தில் பிறந்த .
தீர்த்தகிரி யமதீர்த நீராடி எம்மை வண அவனுக்கு விடுதை
- 10
கோ: பயாபு... 1ாப்பம்பயர்
பாட்மஸ்ரப்

12
5. நரகத்தில் ரப்பரையில் 5 வெந்து
ஒருவரைக் |வருக்கு கள் மட்டுமே யமதர்மர் க்கு நீங்கள் ண்டும் பிரபு!
புஷ்பதந்தா, அவன் கோவிலில் பூஜைப் பொருட்களை அபகரித் தவன். ஆகவே இந்தத்
தண்டனை.
அப்போது பரிவு மிகுதியால் முனிவரின் மனதில் ஓர் எண்ணம்
தோன்றியது.
ன் செய்த இருந்தாலும் பாற்றத் உள்ளத்தை
வனது எவரேனும் த்தத்தில் ாங்கினால்
ல கிட்டும்.
ஐயனே! தங்களது நல்லாசியுடன் நானே அவர் குலத்தில் பிறந்து
இப்பணியை மேற் - கொள்கிறேனே...?
பாவிகளையும் கரையேற்ற எண் -ணும் உன் சீரிய முயற்சி வெற்றி அடையட்டும்.
சோதிட்கேசா! மே 20ம்

Page 96
புஷ்பதந்தர் பூமியில் அந்தப் பாவியின் குலத்தில்
சென்றார். யமதீர்த்தத்தில் நீர
- -டகம்
புஷ்பதந்தரின் தவ வலிமையால் சிவதூதர்கள் ந அழைத்துச் சென்றார்கள். விமோசனம் பெற்ற அவன்
(2 செ
ஐயா, வாருங்கள், புஷ்பதந்த முனிவரின் கருணையாலும் ; சிவபெருமானின் அருளாலும் தங்கள் பாவம் நீங்கியது.
இன்று முதல் தாங்கள் ம்ரு (1) சிவகணங்களுள் ஒருவராகி
விட்டீர்கள்.r 4 PM e « ருக்கும்.
சோதிடக்சா 8ம் ஆஃர்.

பிறந்தார். சில காலத்திற்குப் பிறகு தீர்த்தகிரி சடி சிவபூஜை செய்தார்.
கருணைக் கடலான சிவபிரானே, நரகத்தில் இடர்ப்படும் என் முன்னோர்
நற்கதி பெற அருளுங்கள்.
ரகத்தில் உழன்றவனை விடுவித்துக் கைலாயம்
பரிசுத்தனாகி சிவகணங்களுள் ஒருவனானான்.
(13

Page 97
அந்த மனிதர் சிவகணங்களுள் ஒருவராக ஆன நரகத்திற்குச் சென்று அவரைத் தேடினார். அ
ஐயனே! தங்கள் விருப் -பத்தை நிறைவேற்றிவிட் - டேன். ஆயினும் கொப்பரை -யில் வெந்து கொண்டிருந்த -வரின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை பிரபு.
அப்படியா? பிரபு! தங்கள் எல்லையற்ற
கருணை தான் அவரைக் காத்தது!!
அகத்தியர் கூறிய புஷ்பதந்த முனிவரின் கதை
சீதையும் யமதீர்த்தத்தில் நீராடி சி

தை புஷ்பதந்தர் அறியவில்லை. அதனால் அவர் ங்கு அவரைக் காணாமல் கயிலை சென்றார்.
புஷ்பதந்தா, நீ அவனைக் காக்க, எம்மை நினைத்து யமதீர்த்தத்தில் மூழ்கியபோதே அவன் நற்பதம் அடைந்து சிவகணங்களுள் ஒருவனாகி விட்டான்.
-சடி: 2ம்: 4ம், 5ம்
பக் கேட்ட சீதையின் தாயுள்ளம் கசிந்தது. ராமரும் பெருமானின் அருளைப் பெற்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம் - முற்றும் -
சோதிடகேசரி
மே ..

Page 98
(96)
ராகு
பட சிறப்புப் பல
அஷ்டம சனியின் பாதிப்பால் தொடர்ந்து சங்கம் : வே
* உங்களுக்கு ஆறுதல் அளிக்க வந்திருக்கிறார்க
குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல்களும், குழப்
தன ஸ்தானத்திலிருந்து கேது விலகியதால் பொடு உடலில் உள்ள இனம்புரியா சோர்வு அகலும்.. எதி கவனத்துடன் இருக்கவேண்டும். ஒரு சிலருக்கு காதல் ஐந்தில் குரு உச்சம் பெற்று உங்கள் இராசியையும், இராசி பார்ப்பதால் இதுவரை இருந்த அவப்பெயர் நீங்கும்.
கணவன் அல்லது மனைவி வழிச் சொந்தங்களால் கதையாக இருந்தாலும், ஆண்டின் தொடக்கத்தில் இவை மு. வேளாண்மை, இயற்கை, ஆன்மீகம், நீர், உணவுப்பொ மற்றும் கற்பனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள்
பெண்கள் மிகத் திறமையுடன் செயற்பட்டு குடும்ப மேம்படுத்துவர். இருப்பினும் வீட்டில் உள்ள பெரியவர்க கேட்கத் தவறாதீர்கள்.மாணவ மாணவியர்கள் 2015ஆம் ஆ பிரகாசிப்பர். இருப்பினும் எதிர்ப்பாலின் நட்பிடம் எச்சரி அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏற்றமே. சங்கடஹர சதுர்த்தியன்று கணபதி வழிபாடும், த குருநாதர்களின் தரிசனமும் உங்களின் வாழ்வை மேலும் வ
4. த , , -: ' ' '
முருகனுக்கு வான வாகன போதிலும், ப கொடுத்த யா ஆடு ஆகி வாகனங்களாக பரங்குன்றத்தில் னங்களையும் ப
முருகனின் ஐந்து !
திருவிழாக் இந்த வாகனங் எழுந்தருளுகிற மாவட்டம் ம சுவாமி கோவி
கில் குமார் ( காலங்களில் முருகன் குதிரை வாகனத்தில் பவனி வருகி
கலை
சோதிகேசரி மே2014

கேது , ர்ச்சி) ன்கள்
உங்களைச் சந்தித்து வரும் ள் இராகுவும், கேதுவும். ப்பங்களும் தீர்ந்துவிடும்.4 நள் வரவு தாராளமாகும். ர்ப்பாலின நட்புகளிடம்
திருமணம் கைகூடும். பில் உள்ள கேதுவையும்
மீனம்
ம் உபத்திரவம் தொடர் ற்றிலுமாக விலகி விடும். நள், தானியப் பொருள் Tவளர்ச்சி காண்பர். த்தின் சந்தோஷத்தினை ளின் ஆலோசனையைக் கண்டின் தொடக்கம் முதல் பிக்கையுடன் பழகுங்கள். நக்கு அடுத்த ஆண்டு கட் சிணாமூர்த்தி மற்றும்
ளப்படுத்தும்.
கு உரித்தான பொது மாக மயில் இருந்த மாமனாகிய திருமால் னை, சேவல் மற்றும் பவையும் அவரது இருக்கின்றன. திருப் - இந்த நான்கு வாக க்தர்கள் காணலாம்.
29: அக-பகசக.
வாதனங்தள்
காலங்களிலும் களில் சுப்பிரமணியர் பர். கன்னியாகுமரி நங்கூர் சுப்பிரமணிய பிலும், தக்கலை அரு கோவிலிலும் உற்சவ Tறார்.
ராகு கேது பெயர்ச்சி.
218லன்கல187 2மங்கியவர் சோதிடர் குணா அலைபேசி எண்: ' 131, 224525353

Page 99
வந்ததை வரவில் வைத்து வராததைச் சொல் வில் வைக்கும் மீனராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு செவ்வா பார்வையாலும் சுக்கிரன் ராசியில் உச்சம் பெறுக தாலும் கணவன், மனைவி உறவு வலுப்பெறும் எதிர்ப்பு குறையும். பொருளாதாரம் சீராக இரு கும். பணியாளர்களுக்கு:
எவ்வளவு சோதனை வந்தாலும் தாங்கிக் கொ வீர்கள். பணியின்போது தேவையற்ற பேச்சுகளை வைத்துக்கொள்ளாமல் இருந்து விடுவீர்கள். தொழி சங்கப் பணிகளில் ஈடுபாடுகளைக் குறைத்துக்கொண் அமைதியாக இருப்பீர்கள். பொருளாதார நிலை தேவையை நிறைவு செய்யும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு:
பொதுநலனின் செயற்பாடுகளைக் குறைத்து கொண்டு அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பீர்கள். அரசு சம்பந்தமான பிரச்சனைகளை அணுகும்போது பிறர் உதவியுடன் சென்று வருவீர்கள். பணம் தேவைக்கு வரும். வியாபாரிகளுக்கு:
தொழிலில் எத்தனை போட்டிகள் இருந் தாலும் உங்களின் புத்திசாலித்தனத்தால் வியாபார அப விருத்தியை உருவாக்கிக்கொள்வீர்கள். கடல் சார்ந் பொருட்கள், கல்விச்சாலை, தங்கநகை வியாபார சிறப்பாக இருக்கும். சேமிப்பு இல்லை என்றாலும் பொருளாதார நிலை முன்னேற்றம் தரும். கலைஞர்களுக்கு:
ப கலைத்துறையினரின் வளர்ச்சி நன்றாக இருக்கும் அவசரமின்றிச் செயற்படுவீர்கள். கலை நிகழ்ச்சி அமைப்பதில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் ரசிக களின் பாராட்டும், வரவும் தரும். வாய்ப்புகளைத் தக்
வைத்துக்கொள்வீர்கள். பெண்களுக்கு:
பெண்களின் செயற்பாடுகளில் சுறுசுறுப்பு இருக்கும். தாயாரின் உடல்நலன் முன்னேற்ற காணும். ஏமாற்றம் அடைந்த காலம் போய் புத்த சாலித்தனத்துடன் செயற்பட்டு, வரும் பிரச்சனை
- களுக்குத் துணிச்சலான முடிவுகளை
டி எடுப்பீர்கள்.
பிற ஜீவராசிகளுக்கு
சாப்பிடும் முன் சிறிதளவு உணவினைப் இலை மட்டுமின்றி தட்டு, டிபன் கேரியரில் உ இப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு:
கல்வியில் எத்தனை புதிய பரிமாற்றம் வ தாலும் உங்களின் அறிவாற்றலால் சிறப்பான கல்ல
வளர்ச்சியைப் பெறுவீர்கள். ஆசிரி யர்களிடம் தயங்காமல் கேட்டு, இம்மாத ராசி படிப்பில் வளர்ச்சியடைவீர்கள். " உங்களுக்குத் ; இம்மாத் சந்திராஷ்டம நாட்
சோதிடம் வா கள்;.
R. ஆனந்தன் 8.6.2014 ஞாயிறு இரவு 2.51
0001 9780). முதல் 11.6.2014 புதன் இரவு

07)
சி. ?,
மீனம்
2 ) 8. 2 2:
2 சி
6'
6' b' 'அ ம
1.21 மணி வரை நட்சத்திர பலன்கள் புரட்டாதி 4ம் பாதம்:
தாயாருக்கு சில உடல் உபாதைகள் உண்டாகும். இதய சம்பந்தமான வியாதிக்கு மருத்துவம் பார்க்கும் படி அமையும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடுவீர்கள். போரா ட்ட குணம் இருக்கும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயாது உழைப்பீர்கள். பண வரவு நன்றாக அமை
கர்
யும்.
T
ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
கண்ணித் துறையில் சிறந்து விளங்குவீர்கள். இணையம் மூலம் வர்த்தகத் தொடர்புகளை உருவாக் தி கிச் செயற்படுவீர்கள். பண பலம் கூடும். ன அதிர்ஷ்ட நிறங்கள்: ள : மஞ்சள், சிவப்பு, செம்மஞ்சள்
அதிர்ஷ்ட திசைகள்: உணவு ஒதுக்குங்கள்! பிற ஜீவராசிகளுக்காக எடுத்து வைப்பது ஒர் நல்ல பழக்கம். உணவு, உண்ணுவோரும் வாழ்நாள் முழு தும் எளிமையான
பகமை
வடகிழக்கு, தென் கிழக்கு, தெற்கு
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு, சனி பி : 'இம்மாதம் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
, குலதெய்வ வழிபாடு செய்து,
சிவன் கோவிலில் வைரவருக்கு கருபவர்.)
பூசணிக்காயில் சூடம் வைத்து குப்பட்டி
ஒன்பது முறை காட்டி வர தீமை = l,..
குறைந்து நன்மை உண்டாகும். 21:54
சோதிட கேசம்! மே 20க்க,

Page 100
(98)
- தொடுகுறி ச
ர
8
மொத்தம் 36 கட்டங்கள் இந்த உத்தம் மத்திய சாஸ்திரம் பார்க்க விரும்புபவர்கள், சிறு குழந்தையின் கையில் ஒரு புஷ்பத்தைக் கொடுத்து, புஷ்பத்தால் சக்கரத்தின் இலக்கத்தில் ஏதாகிலும் ஒன்றைத் தொடச்சொல்லி அந்த இலக்கப் பிரகாரம் எடுத்து வாசித்துப் பார்த்தால் ( நன்மை தீமை எளிதில் அறிந்துகொள்ளலாம். இந்த சாஸ்திரம் எல் லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற பொது நோக்கால் இப்போது அச்சிடப்பட்டிருக்கிறது. 8
11. ஸ்ரீராமர் சுக்ரீவனுக்கு பட்டங்கட்டுதல். இது 2 உத்தமம்.
12. இராவணன் சீதையைச் சிறையெடுத்தவிடம், தி நினைத்த காரியம் தாமதத்தில் முடியும்.
13. கலைக்கோட்டு மகாமுனிவர் புத்திர 6 காமேஷ்டி யாகஞ்செய்தது. இது உத்தமம்
14. இராவணன் சடாயு பட் சியை மடக்கிப் 6
DL 3 9
இத்தம் மத்தி
போர்செய்து .
கெலிக்காமல் தோற்படைத்தவிடம். ஆகாது. | மத்திபம்
14-3 17. கைகேயியின் சொற்படி ஸ்ரீ ராமர் சீதாலட்சுமண சமேதராய் 3281846 வனமேகுதல். இது மத்திபம்.
(18. அனுமார் அசோகவனம்
461448 அழித்தவிடம். இது மத்திபம்.
19. கிருஷ்ணசுவாமி பவளக்
5464523 கொடியாள் பாளையத்தைக் கதண்டு கொட்டி மாளச் செய்தது. இது மத்திபம்.
21. இராவணனை சீதை நிந்தித்தல். ஆகாது. மத்திபம்.
25. அனுமார் எழுபது வெள்ளம் சேவையை ஓடி மடக்கி மிஞ்சாதேயென்று நிறுத்தினவிடம். இது நன்று.
27. சீதாதேவி சிறையிருந்தவிடம். இது ஆகாது.. நினைத்த காரியம் பலியாது. மத்திபம் |
28. ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயருக்கு இரகசியம் உப் தேசித்தவிடம். இது உத்தமம்.
29. ஆஞ்சநேயர் சஞ்சீவிமலையைக் கொண்டு வரப்போகுதல். ஆகையால் நினைத்த காரியம்
இ துன்பந்தரும். மத்திபம்.
32. இராமசுவாமி வனவாசம் போனவிடம் வ ஆகையால் மனதில் நினைத்த காரியம் அனு கூலமாகாது. மத்திபம்.
33. இராமசுவாமியும் இலட்சுமணரும் இரகசி யம் பேசினவிடம். இது மகா உத்தமம்.
34. ஸ்ரீராமர் சீதாதேவியைப் பறிகொடுத்து மனம் வியாகூலமாய் நின்றவிடம். மத்திபம்
36. அனுமார் அசோகவனத்திற்போய் சீதை யைக் ப கண்டு மோதிரங்கொடுத்தவிடம். உத்தமம்.
37. விபீஷணனுக்குப் பட்டங்கட்டின க. தே" விடம். இது மகா நல்லது. நினைத்த காரியம்
சோதிடகேசரி மே 204 .
' 49 °0 1 2 3
இ
த.

ாஸ்திரம் "
ஜெயமுண்டு. உத்தமம்.
39. அனுமார் பரதமகாராஜனுக்கு ராமர் வருதலையுரைத்தல். ஆகையால் நினைத்த காரியம் தாமதத்தில் முடியும்.
42. இலட்சுமணப் பெருமாள் இந்திரஜித்தை ஜெயம் பண்ணினவிடம். இது மகா உத்தமம்.
43 ஸ்ரீ ராமர் மிதிலைக்கு விஸ்வாமித்திரரோடு போகும்போது கற்சிலையைப் பெண்ணாக்கிய விடம். இது மிகவும் நல்லது. நினைத்த காரியம் சித்தியாகும். உத்தமம். (44. ஸ்ரீ ராமர் சீதாதேவியைக் காணாது மனந் திகைத்து நின்றவிடம். ஆகையால் நினைத்த காரி பம் துயருண்டு. எதிரியால் பகையும் பொல் லாங்கு வரும். ஜெயமில்லை.
45. இராமசுவாமிக்கும் சுக்ரீவனுக்கும் வாக்கு வாதமானவிடம். இது மகா உத்தமம்.
ப சாஸ்திரம்
46. அனுமார் லங்காபுரியை
தீயிட்டவிடம். மத்தியம். -2 2119
| 52. ஸ்ரீ ராமருக்கும் பரசுராமருக்
கும் தர்க்கம் நடந்தவிடம். இது 25
ஆகாது. மத்திபம்
53. இராவணன் சீதையை 58 எடுத்துக்கொண்டு போனவிடம்.
இது மத்திபம். 513 i்
54. வால்மீகி வனத்தில் இராம 411 30
சுவாமி வனபோசனம் செய்த விடம்.
இது மகா நல்லது. நினைத்த காரியம் க்கிரம் கைகூடும். உத்தமம்.
56. இந்திரஜித்து விட்ட பிரமாஸ்திரத்தால், லட்சு கணர் முதல் சகலரும் மூர்ச்சையானது. தாம தத்தில் அனுகூலமாகும்.
58. ராவணனுக்கும் சுக்ரீவனுக்கும் மல்யுத்தம். ன்றல்ல. நினைத்த காரியம் தாமத அனுகூலம்.
60. ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகமாகுதல். இது ல்லது.
61. ஸ்ரீ ராமர் சீதா தேவியை சிறைமீட்டவிடம். இது தாமதத்தில் காரியம் அனுகூலமாகும்.
64. இராமசுவாமி தாடகையை ஜெயித்தவிடம். இதனால் அநேக காரியம் அனுகூலமாகும். உத்த மம்.
72. ஸ்ரீ ராமர் கையால் கும்பகர்ணன் மாண்ட பிடம். நன்றல்ல. மத்திபம்.
80. ஸ்ரீ ராமருக்கும் சீதைக்கும் கலியாணமான பிடம். இது மகா நல்லது. உத்தமம்.
81. அங்கதன் தூதுபோனவிடம். இது வெகு Tபமுண்டு. உத்தமம்.
84. இராவணன் சீதையைச் சிறையில் வைத் விடம். நினைத்தது ஜெயமில்லை. பயமுண்டு கையாளியால் கெடுதி. ஆகாது. மத்திமம்.
96. இராமசுவாமி தபசு பண்ணினவிடம். இக் சரியம் ஆலயத்தில் அனுகூலமாகும்.
4 13,க: 172:18 12: 11 12 "F;

Page 101
Nஜோதி
மதிமா
10ம் 00:5AMES)
உங்களது ஜாதகத்தை தி நடப்பது, நடக்கப்போவது பற்
வருடப்பலன்கள் எ
தீராத தலைவலி, நாட்பட்ட நோய்
- மூலமாக சுகமாக்கலா கேட்கவில்லையா? எவ்வளவு பண
தன ஆகர்சன செய்து தரப்படும். இல்லையா? 10 வருடம் 15 வரு
இருந்தும் முன்னேற்றம் இல் பரிவர்தத்னம் மற்றும் குழந்தைக கோசார பரிவர்த்தனம், மேலும் எற்
அந்த கிரகத்தின் பார்வை !
கற்களைக்கொண்டு த குழந்தை பாக்கியம் மற்றும் யா நோய்களுக்கும் யந்தி
நிவர்த்தி செ ஜோதிடம், எண் ஜோதிடம், பெயரியல் வாஸ்து தேவன், மாங்கல்ய தாரணம் Prof. Marootha
Astrology/ Numerology) ஸ்கைப் மூலமும் உங்கள் குறைகள் 784, Aluth mawatha 0117 221360, 07774
pathmarudham

உலகM
நதம்
நக்கணித முறையில் றிய விடயங்கள் மற்றும் தித் தரப்படும்.
கள் போன்றவற்றை Meditation ம். பிள்ளைகள் பேச்சு
ம் வந்தாலும் தங்கவில்லையா? | கல்யாணம் செய்து ஒற்றுமை
டம் ஒரே இடத்தில் ( வீட்டில்) லையா? இதற்கு பூர்வீக ள் கல்வியில் சிறந்து விளங்க நத கிரகத்தால் பாதிப்பு உள்ளதோ செயற்படாமல் எதிர்க்கும் உங்கள் செய்யலாம். கரிடமும் கூறமுடியாத ரகசிய கர் பூஜைகள் மூலம் | மய்யப்படும். = ஜோதிடம், ஒலி அலை ஜோதிடம், ம், மனையில் வாழும் கலை ni Pathmerajen editation/ vashthudevan எ தீர்த்துக் கொள்ள முடியும் Road, Colombo-15. 42564, 071 0114131 2gmail.com

Page 102
ஸ்ரீ கருமாரியம்மன்
ராமசுந்தரம் 5
பலம் பெருகும் சத்ரு பயம் நீங்கும், ஆபத்தான பிரச். உண்டாகும், வலிமை ஓங்கும், அஞ்சா நெஞ்சம் உன் செல்வம் விருத்தி பெறும், வியாபாரம் பெருகும், வி போல் மனைவி அமைவாள், கன்னிப் பெண்ணுக் நினைத்த காரியங்கள் ஜெயமடையும், கணபதி ஹே
முறைகள் செய்து கொடுக்கப்படும். கண்திருஷ்டி ( வேலைகள் செய்து கொடுக்கப்படும் சிற்ப சிலைகள், உ.கரணங்களும் பெற்றுக் கொள்ளலாம்,
விவேகன்ணருநாதரும்
ஞாயிகளுக்குஅன
Ramasundaram No. 67/02, Thimbirigasyaya Cross Road, Hendala, V
-- SRIHANUMN
Malbarey Colony, Galaha Grop, Galaha ஸ்ரீ கருமாரியம்மன், ஆஞ்சநேயர் மூலம் நிம்
குறைந்த விலை சேவைகள் சிறந்
உங்கள் விளம்பர சோதிட ே
பிரசுரிக்க இ DHAYANANDH

நீராமஜெயம்
அருள்வாக்கு சாமி ஜீவராஜா சாமி சினைகள் தீரும், மன உறுதி Tடாகும், பீடைகள் ஒழியும், யாதி குணமடையும், மனம் த நல்ல வரம் அமையும். மம், வீட்டு சாந்தி, கிரியை தோஷம் பரிகாரம், யந்திர ஆலயங்களுக்கு தேவையான
கோயமின்இநற்று
தாங்கோடு.
Jeevaraja Sami "attala. Tel: 077 6208223, 077 69117079, 011 2071606 THEVASDANAM - Tel : 081-7925349 Mobile : 0775 208223
மதியான நிலையான வாழ்வைப் பெறுங்கள்.
லயில் உங்கள் திட வேண்டுமா? ங்களை இன்றே கசரியில் ழையுங்கள் 077 6066787

Page 103
ஸ்ரீ ராம் நாளென் செயுமம் வினை தானென் செயுபெ கூற்றென் செயுங்கும் ரெசரிரு தாளுஞ் சில தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து (
இந்து மாணவ மாணவிகள் கட்டாயமாக பஞ்சாங்கத்தின் விபரங்களை படித்து ஆராய்ந்து
வைப்பது அவர்களின் எதிர் காலத்திற்கு உறுதுணையாகும்.
ஜோதிடம் என்பது மிக பெரிய கடல் ஆயக கலைகளுகளாம் மேலாக விளங்கும் கை பொறுந்திய கலைதான் இன்த ஜோதிட கல்
சிலவற்றையாவது அறிந்து கொள்ள பஞ்சா வானம், திதி, நச்சத்திரம்,யோகம், கரணப் வானம் என்பது 7 கிராணம் திதி என்பது கோள்கள் சுழச்சியின் மத்தியி நச்சத்திரம் என்பது வான மண்டளத்தில் 8 இவற்றில் முக்கியமானவை 27 ஆகும்
மனிதனுடைய புகளுக்கும் வீழ்ச்சி கொழும்பு தெஹிவளை அருள் மிகு ஸ்ரீ , 3/11 போதிருத்ராம ரோட், களுபோவில தெஹிவளை விகாரலேன், வெள்ளவத்ன
பர்

ஜெயம் னை நாடிவந்த கோளென் செயுங் கொடுங் புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகந் தான்றிடினே.
அதாரியத்துக்காக்கப்பிரியா சிரேய
லைகள் அறுபத்திநான்கு என்போர் லதான் ஜோதிட கலை தெய்வ தன்மை லை.
கத்தை நாடவேண்டி உள்ளது. 2, என்பன ஐந்து அம்சங்கள் ஆகும்.
ல் உள்ள சுழச்சியாகும். ரேகங்களை ஒட்ட சன்சரிப்பவை -. யோகம் கரணம் என்பவையும் ககும்துணை புரிவனவாகும். ஆஞ்சநேயர் ஆலயம்.
த) 011 272013

Page 104
மலையான்
எT
நாங்
மலையாள மாந்த்ரீ P.K. சாமி (J.D.G.A. 1. பிரிந்தவர் ஒன்று சேர 2. சாதல் கைகூ..
அரு 3. கணவன், மனைவி ஒருவரை
பின - வீட்டு ஒருவர் பிரியாதிருக்க
4. காதலன் காதலி தேடிவர
கொம் 5. எதிரியின் தொல்லை இன்றி
நிம்மதி பெற
கு 6. குபேர வாழ்வு பெற 7. குழந்தை பாக்கியம் பெற
கால் 8. திருமண தோஷ நிவர்த்தி பெற 9. வலம்புரி சங்கு மகாலட்சுமி கடாட்சம் பெற
மாற்றி 10. ஓடிப்போனவர் தேடிவர
சூழ்ந் 11. வெளிநாட்டுப் பிரயாணம் தடை நீங்க 12. தீராத நோய் தீர 13. தெய்வீக சக்தியால் ஒளடதம்
மூலம் கூந்தல் வளர 14. கடன் தொல்லை சிறுக சிறுக குறைய
கவ 15. கையில் பணம் சேர 16. அதிர்ஷ்ட வீடு கட்ட
எவ்வழி நல்வழி அவ்வழியே என்வழி - நன்மை நேரில் வருபவர்களுக்கு மட்டும் முன்னுரிமை உண்
ஸ்ரீ துர்க்கா தேடு
மலையாள மாந்தி 23, மேபீல்ட் ரோட், கொட்ட
T.P. 0112342463, 0112342464,
MY SERVICE WILL BE GRANT இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) பிறை
185ஆம் இலக்கத்தில் 2014 ஆம் ஆண்டு
ஆ!
ஐ.

T மாந்திரிக சக்தி
க சித்தர் பேராசிரியர் N).JP அவர்களைச் சந்தியுங்கள்
எணியது எண்ணயபடி நடக்க என்னை சந்தியுங்கள்! ள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே ழத்தது இல்லை. நடந்தது நடக்கப்போவது இவை அனைத்திற்கும் அருள் சித்த கவசத்தால் அறிந்து
ள்ள முடியும். என் சேவையை பாராட்டி எனக்கு வந்து வியும் நற்சாட்சி கடிதங்களில் இது ஒன்று. ட்டக்களப்பு விஜித்த கூறுகிறார். கடந்த 17 வருட மாக இருள் சூழ்ந்து இருந்த இவர் வாழ்க்கை என் பரிகாரத்தின் பின் சூரியனை கண்ட பனி போல் விட்டதாம். இருள் மயமான பாதையை தடுத்து ஒளி த வெளிச்சகரமான பாதையை நோக்கி செல்வதற்கு கள் காட்டிய வழியே. உங்கள் சேவை மென்மேலும்
நீடிக்க அனுதினமும் ஸ்ரீ துர்க்கை அம்மனை வேண்டிக்கொள்கின்றேன். தொலைபேசியில் லோசனை கேட்பதை தவிர்த்து நேரடியாக வந்தால் டப்பட்டு வருவதற்கான பலனை நேரில் காணலாம். பகள் குறை நிறைகளுக்கு என்னை சந்தியுங்கள். மக்கு இடமுண்டு நல்லதையே செய்யுங்கள்! நீ, தொலைபேசி ஆலோசனையை தவிர்க்கவும் (தேவஸ்தானம்
க உடசடப்டம் Tஞ்சேனை, கொழும்பு 13, p112470615 FAX- 2344831 ED ONLY FOR APPOINTMENT வட் லிமிட்டெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, மே மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.