கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.15

Page 1
பரமாய
ZASPIRATION des Tamouls est un Tamil Eelam libre
மக்கள் பேரணி
(கண்டி)
களை, கண்டியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலி புடைவைகடையொன்றிலிரு களின் தலைவர் வேலுப்ந்து பொலிஸார் கைப்பற்றி பிள்ளை பிரபாகரனின் உரு யுள்ளனர்.
வப்படம் மற்றும் தமிழீழத்
விற்பனைக்கு எடுத்து துக்கான வரைபடம் ஆகிய. வரப்பட்ட ஆடைகள் அடங் வற்றுடன் கூடிய ரிசேட்டு
கிய
24ஆம் பக்கம் பார்க்க....
துப்பாக்கி முனையில் இராணுவத்தினரால்
ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு ஏற்பாடு நேற்று அச்சுறுத்தல்!
செஞ்சோலை படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு
(பரந்தன்)
வது நாளாகவும் தொடர் கிளிநொச்சி பரவிப் பாஞ்
கவனயீர்ப்புப் போராட்டம் சானில் இராணுவத்தினரி
நடைபெற்றுக் கொண்டிருந்த டம் உள்ள தமது காணிகளை
வேளை நேற்று இரவு எட்டு விடுவிக்கக் கோரி இரண்டா இருபது 24ஆம் பக்கம் பார்க்க...
போரின் வேதனையை குறைக்க முடியாது
'க.பொ.த (சா/த)
பரீட்சை

Registered as a Newspaper in Srilanka
1 வேலம்புரி
website : www.valampurii.lk
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
' (சர்வதேச திருமண சேவை) TP: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com, 191.
valampurii@sltnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 31 திங்கட்கிழமை (15.08.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 240
பிரபாகரனின் உருவப்படத்துடன் கண்டியில் ரிசேட்டுகள் மீட்பு!
'Email:Kalyanaimalai, jaffna@gmail.com பதிவுக் கட்டணம் 1000/- மட்டுமே
செப்ரெம்பர் 7,9ஆம் திகதிகளில்

Page 2
கlெl16UI, சபரிபுரம் மதிபு டப் பகுதி காட்டுக்குள் கடந்த 12ஆம் திகதி சென்ற நிலை யில் காணாமல் போயிருந்த நபர் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலி 24ஆம் பக்கம் பார்க்க....
(60600ாட601) காணாமல் போனோர் தொடர் பான அலுவலகம் அமைப்பது குறித்த சட்ட மூலம் இலங்கைப் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப் பட்டமையை பிரித்தானியா வரவேற் 24ஆம் பக்கம் பார்க்க....
முகசு சாப (யாழ்ப்பாணம்)
சினால் விடுவிக்க கோரிய வலி.வடக்கு உயர்பாது
ஆயிரத்து 528 ஏக்கர் காணி காப்பு பகுதியில் மீதியாக
களில் 500 ஏக்கர் காணி ஆண்டு விமானப்படையின்
உள்ள பொதுமக்களின்காணி களையே இராணுவத்தினர் குண்டுத்தாக்குதலில் கொல்
களை விடுவிப்பது தொடர் விடுவிப்பதற்கான சாத்தியக் லப்பட்ட 24ஆம் பக்கம் பார்க்க....
பில் மீள்குடியேற்ற அமைச் கூறுகள் 24ஆம் பக்கம் பார்க்க....
(யாழ்ப்பாணம்) செஞ்சோலை சிறுவர் இல் லத்தில் கடந்த 2006 ஆம்
காணாமல் போனோர் அலுவலகம் மூலம் காரைநகரில் காணாமல் போயிருந்த படையினர் பழிவாங்கப்படமாட்டார்கள்
பாடசாலை மாணவியொருவர் ஜனாதிபதி மைத்திரி உறுதிபடத் தெரிவிப்பு
கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
(கொழும்பு) காணாமல் போனோர் தொடர் பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாது காப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்களென ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தொலை காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து
கொண்டு உரையாற்றிய போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர் பாக செயல்படும் அலுவலகம் ஸ்தா பிக்கப்பட்டால், அதன் மூலம் பாது காப்பு படையினர் பழிவாங்கப்படு வார்களென்று சிலர் குற்றச்சாட்டினர்.
அதனை நிராகரித்த ஜனாதிபதி சிறிசேன இறுதி 24 ஆம் பக்கம் பார்க்க...
(யாழ்ப்பாணம்)
என்பது குறித்து பொலிஸார் விசா காரைநகர் பகுதியில் காணா ரணைகளை ஆரம்பித்துள்ளனர். மல் போயிருந்த பாடசாலை மாண
குறித்த சம்பவத்தில் காரைநகர் வியொருவர் வயற்கிணறு ஒன்றி களபூமி திக்கரையை சேர்ந்த சண் லிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்முகராஜக் குருக்கள் துவாரகா ளார்.
(வயது 16) என்ற என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட
சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவி கொலை செய்யப்பட்ட பின்
இச்சம்பவம் தொடர்பாக மேலும் னர் கிணற்றுக்குள் போடப்பட்டாரா
தெரியவரு 24 ஆம் பக்கம் பார்க்க...
நடுவு நிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்

ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு ஏற்பாடு நேற்று அச்சுறுத்தல்!
செஞ்சோலை படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு
(பரந்தன்)
வது நாளாகவும் தொடர் கிளிநொச்சி பரவிப் பாஞ்
கவனயீர்ப்புப் போராட்டம் சானில் இராணுவத்தினரி
நடைபெற்றுக் கொண்டிருந்த டம் உள்ள தமது காணிகளை
வேளை நேற்று இரவு எட்டு விடுவிக்கக் கோரி இரண்டா
இருபது 24ஆம் பக்கம் பார்க்க....
க.பொ.த (சா/த)
பரீட்சை மாதிரி வினாத்தாள்
வரலாறு பகுதி
(யாழ்ப்பாணம்) . திட்டமிடப்பட்டுவரும் தமிழின விரோத செயல் களை கண்டித்து பிரமாண்டமான மக்கள் எழுச்சி பேரணி ஒன்றை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திலும் 9ஆம் திகதி யாழ்.மாவட்டத்திலும் முன்னெடுக்கவுள்ள 'தாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உப குழு அறிவித்துள்ளது. (23ஆம் பக்கம் பார்க்க) காட்டுக்குச் சென்றவர் பிரித்தானியா சடலமாக மீட்பு
பாராட்டு (கிளாலி)
போரின் வேதனையை குறைக்க முடியாது
(கொழும்பு) நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற கொடிய போரின் வேத னையை அரசியலமைப்பி னால் மாத்திரம் குறைக்க முடி யாதென முன்னாள் ஜனாதி பதி சந்தி 23ஆம் பக்கம் பார்க்க....
உள்ளே... விடுவிக்க கோரியது 1,528 ஏக்கர்
500 ஏக்கரை

Page 3
பக்கம் 02
வலம்பு
31ஆம் நாள் நினைவஞ்சலி
அமரர் திருமதி இராஜேஸ்வரி கனகசபை மலர்வு உதிர்வு 09.02.1942" 16.07.2016 எங்கள் அன்புத் தெய்வமே! என்றும் எங்கள் இதயக்கோயிலில் நீங்கள் தெய்வமாக உறைந்திருப்பீர்கள். உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம் - இல.07, குமாரசாமி வீதி,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்,"0"தா
மரண அறிவித்தல் விஸ்வலிங்கம் வசந்தராஜன்
பெல்ஜியம்)
-E 9 9 53  ே2 9ெ 9 E 6 5) 0 E 'U •5 1
மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் வசந்த ராஜன் (பெல்ஜியம்) 13.08.2016 அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா-செல்லம்மா தம் பதியினரின் (அல்லைப்பிட்டி) பேரனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி -இலட்சுமி தம்பதியினரின் (மண்டைதீவு) பாசமிகு பேரனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் மற்றும் கனகலட்சுமி தம் பதியினரின் அன்பு மகனும், ஜெயந்தி, விஜயராஜன் (லண்டன்), ஜீவராஜன் (லண்டன்), ஜெயராஜன் (லண்டன்) ஆகியோரின் பாச மிகு சகோதரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக தெஹிவளை மலர்ச் சாலையில் வைக்கப்பட்டு இன்று (15.08.2016) பி.ப ஒரு மணிக்கு கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற் றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட் டுக் கொள்கின்றோம்.
முகவரி:இல.45, சந்தனமாதா வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.
தகவல்: தொ.இல:0766156764
S.ஜெயந்தி (சகோதரி)
(சி-5451)
O North Lank Mason, Carpenter, Plumbt North Lanka IIT, இந்தியாவில் பிரபலமானதும் மத்திய . பெற்றதுமான Indian Council of Vocational Education உ
கற்கைநெறிகள் ஆரம்பமாகின்ற தகைமை: எட்டாம் வகுப்பு படித்திருக்கவேண்டும் & 18 வயதிக்கு 6
காலம்: 6 - 9 மாதங்கள் பயிற்சி காலத்தில் சம்பளம் பயிற்சி முடிவில் டிப்ளோர் சான்றிதல் வழங்கப்படும்.அத்து
மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு பெ PE0pR's Bank Building.
Stanl Road, பவி Contact: 0767504535, 02

15.08.2016
ஆத்மசாந்திப் பிரார்த்தனை
யாழ்ப்பாண மாநகர சைவசமய
விவகாரக் குழுவின் விளம்பர அனுசரணையாளர் திரு.த.கனகசபை ஓய்வுபெற்ற சிறாப்பர், யா.மா.ச)
அவர்களின் அன்பு மனைவி திருமதி இராஜேஸ்வரி
கனகசபை அவர்களின் ஆத்மசாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சைவசமய விவகாரக் குழு
'யாழ்.மாநகர சபை
எவர் எப்படி எதிர்த்தாலும் காணாமல்போனோர் அலுவலக சட்டம் நடைமுறையில் இருக்கும் பாக்கியசோதி தெரிவிப்பு
(கொழும்பு) காணாமற் போனோர் அலுவலகம் தொட பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி எவரும் அதனை எதிர்ப்பதில் அர்த்த ல்லை. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்.
மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலை த்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செய பணியின் பொதுச் செயலாளருமான கலா தி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்
ார்.
561
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜ.வி.பியின் ஆதரவுடன் காணாமற்போ னார் அலுவலகம் தொடர்பான சட்டமூலம்
யது. ாடாளுமன்றில் கடந்த வியாழக்கிழமை
இந்நிலையில், இந்தச் சட்டத்திற்கு எதி பாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. சட்ட மூலத்தை நிறைவேற்றவிடாமல் மகிந்த
ரான பிரசாரத்தை மகிந்த அணியினர் முடு அணியினர் சபைக்குள் எதிர்ப்பு போராட்ட
க்கிவிட்டுள்ளனர். பகளில் ஈடுபட்டபோதும் அனைத்தையும்
குறிப்பாக இராணுவத்தினருக்குத் தண் முறியடித்து 17 திருத்தங்களுடன் சட்டமூல
டனை வழங்கும் நோக்குடனேயே இந்தச் தை அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி
சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும்,
ஒருபோதும் அந்தக் கனவு நிறைவேறாது வலம்புரி
என்றும், சட்டத்தை நடைமுறைப்படுத்த
அனுமதிக்கமாட்டோம் என்றும் தெற்கில் விளம்பரத் தொடர்புகளுக்கு
மகந்த அணியினர் பிரசாரங்களை மேற் 021 2217603, 021567 1532
கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் நல்லிணக்கச் செயலண ' வான் விற்பனைக்கு
யின் பொதுச் செயலாளர் கலாநிதி பாக்கிய 50-XXXX இலக்க முடையரிங்கர்,
சோதி சரவணமுத்து மேலும் தெரிவித்ததா பெயின்ரிங் வேலைகள் செய்த ரொ
வது, யோடா வான் விற்பனைக்குண்டு.
பலகட்ட முயற்சிகளின் பின்னர் காணா
மற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்ட தொடர்பு:-0772395843
மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. தற்போது காணாமற் போனோர் தொடர்பில் உண்மைகளைக் கண்டறியும் அலுவலகம் அரசமைப்பு ரீதியாக அங்கீகா ரம் பெற்றுள்ளது.
எவரும் இதனை எதிர்ப்பதில் அர்த்தம் இல்லை. எதிர்ப்பதால் அவர்களுக்கு எந்தச் சாதகமும் ஏற்படப் போவதில்லை.
உண்மைகளைக் கண்டறிவதற்காகவே காணாமற் போனோர் அலுவலம் அமைக்க ப்படுகின்றது.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியை அரசு விரைவில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு கட்டாயம் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கவேண் டும். எதிர்ப்பதால் ஒன்று நடைபெறப் போவ தில்லை. எவர் எதிர்த்தாலும் சட்டம் நடை முறைக்கு வருவதைத் தடுக்கமுடியாது என மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலைய
த்தின் பணிப்பாளரும் நல்லி ணக்கச் செய பா.
லணியின் பொதுச் செயலாளருமான கலா நிதி பாக்கியசோதி சரவணமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.
(செ-11)
er & Welder
அரசாங்கத்தின் அங்கிகாரம் டன் இணைந்து பின்வரும் |
மற்பட்டவராக இருக்கவேண்டும்.
வழங்கப்படும் டன் அரசாங்கத்தினூடாக ற்றுத்தரப்படும்
Top Foor. 1492T033

Page 4
'15.08.2016
எதிர்ப்பு தெரிவிப்பு என்னைத் தொடர்
ஜனாதிபதி மைத்திரி ;ெ
கொழும்பு காணாமற்போனவர்கள் தொடர்பில் க யாலயத்துக்கு யாராவது எதிர்ப்புத் தெரி தால், அது தொடர்பில் தன்னுடன் தொடர்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 8
இச்சட்ட மூலத்துக்கு துத் தெரிவிக்கையில் ஜனா சனத்தை முன்வைக்கின் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் திபதி இதனைத் தெரிவித் றனர். எந்தவித நோக்கமும் இன் தார்.
கடந்த காலங்களிலு றியே எதிர்த்து வருகின்றனர் காணாமற்போனோர் காணாமற்போன சம்பவ என நேற்றுமுன் தினம் தொடர்பில் கண்டறியும் இக்
கள் பல இடம்பெற்றன. 8: தொலைக்காட்சியில் இடம் காரியாலயம் இராணுவத் 89 காலப் பகுதிகளில் இட பெற்ற கலந்துரையாடல் ஒன் தைப் பலிக்கடாவாக்கும் பெற்ற காணாமற்போ? றில் கலந்துகொண்டு கருத் நடவடிக்கை என சிலர் விமர் சம்பவம் தொடர்பிலும் இதன் இலங்கையில்
கோத்தபாய,கெஹலிய, ஊடுருவியுள்ள
இவ்வாரம் கைது செய்ய ஐ.எஸ்.முகவர்கள்
பொதுபல சேனாவுக்கு தகவல்
(கொழும்பு) வெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில் பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களுக்கு ஊடுருவி | * யிருப்பதாக தகவல்கள் கிடை |
பாதுகாப்பு அமைச்சின் டுள்ளது. த்துள்ளது என தெரிவிக்கும் முன்னாள் செயலாளர் கோத்
ஏ.டிராஜபக்ஷவின்நினை பொதுபல சேனா, அரசாங்
தபாய ராஜபக்ஷ, ஒன்றி மண்டபத்தை அமைக்க தா கம் இந்த விடயம் தொடர்பில்
ணைந்த எதிர்க்கட்சியின் நிலத்தை நிரப்பும் சபையி கவனம் செலுத்த வேண்
பாராளுமன்ற உறுப்பினர் மிருந்து 61 மில்லியன் ரூ டும் என்றும் வலியுறுத்தியுள்
கெஹலிய ரம்புக்வெல, வைப் பெற்றுக் கொண்டத
ளது.
மகிந்தானந்த அளுத்கமகே காக கோத்தபாய ராஜபக் இது தொடர்பாக பொது
ஆகியோரைக் கைது செய்ய விடம் விசாரணை நடத்தவும் பல சேனாவின் நிர்வாகப்
பொலிஸ் பாரிய நிதிக் குற்றப் ஜனாதிபதி நிதியத்திலிருந் பணிப்பாளர் கலாநிதி டிலந்த
பிரிவு சட்டமா அதிபரிடம் 20 மில்லியன் ரூபாவை
ஆலோசனை கேட்டுள்ள சிகிச்சைக்காக பெற்று விதானகே மேலும் குறிப்பி
தாக சிங்களப் பத்திரிகை கொண்டதற்காக கெஹலி டுகையில், சிரியாவில் உயி
யொன்று செய்தி வெளியிட் ரம்புக்வெலவிடம் விசாரலை ரிழந்த இலங்கையின் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிக்கு இவ் இயக்கம் நட்ட ஈடு வழங் கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கெஹலிய குற்றச்சாட்டு றது. அத்துடன் பாகிஸ்தான், ஆப்
நாட்டில் எவ்வித அபிவி கானிஸ்தான், மாலைதீவு,
(கொழும்பு)
த்தியையும் பார்க்க முடி இந்தியா போன்ற நாடுகளி
அரசாங்கம் பலவந்தமாக வில்லை.
அனைத்தையும் செய்ய விரு லிருந்து ஐ.எஸ். ஐ.எஸ்.
ம்புகின்றது என முன்னாள் பயங்கரவாத முகவர்கள்
ஊடக அமைச்சர் கெஹலியரம் இலங்கைக்குள் ஊடுருவியி
புக்வெல தெரிவித்துள்ளார். ருப்பதாகவும் இவர்கள்
வார இறுதிப் பத்திரிகை கொழும்பு, வில்பத்து, காத்தா
ஒன்றுக்கு அளித்த நேர் காண
லில் அவர் இதனைத் தெரி ன்குடி போன்ற பிரதேசங்
இலங்கையை தெற்கா வித்தார். களில் தங்கியிருப்பதாகவும்
யாவின் பொருளாதார கே அரசாங்கம் எதேச்சாதி
திர நிலையமாக மாற்று இவர்களுக்கு அடையாள
காரமாக செயற்பட்டு வரு
தற்கு, தமது முழுமையா அட்டை பெற்றுக் கொடுத்து
கின்றது.
நாட்டுக்கு பாதகமான
உதவியை வழங்கவுள் ள்ளதாகவும் அறியவருகிற
தாக சீனா அறிவித்துள்ளது விளைவுகளை ஏற்படுத்தவே தெனவும் அவர் மேலும்
அரசாங்கம் இந்த அதிகா
சீனாவிற்கான விஜய தெரிவித்தார். (இ-5-7)
ரத்தைப் பயன்படுத்துகின் ஒன்றை மேற்கொண்டுள்
பலவந்தமாக அனைத்தையும் செய்ய விரும்புகின்றது அரசு
இலங்ை நிலையா

பலம்புரி
பக்கம் 03
பவர்கள்யாராயினும் புகொள்ளமுடியும் தரிவிப்பு
ண்டறியும் காரி விப்பதாக இருந் கொள்ள முடியும் அறிவித்துள்ளார்.
4ம் கட்ட பேச்சுவார்த்தைக்குமுன் படகுகள் விடுவிக்கப்பட வாய்ப்பு
நாராயணசாமி தகவல்
மகிந்தானந்த தைக்கு முன்பே பறிமுதல் னையில் பப்பட வாய்ப்பு சேரா முதல்வர் நாராயண் இந்திய கடல் பகுதியிலும்,
ன் போது கண்டறியப்படும்.
இதனை அறியாதவர்கள் ம் ஒரு தரப்பை மாத்திரம்
மையப்படுத்தி இக்காரியா லயம் குறித்து கருத்துத் ம் தெரிவித்து வருவதாகவும் ன ஜனாதிபதி மேலும் தெரிவித்
இந்திய - இலங்கை மீன தொடர்பாக இரு தரப்பிலும் ன் தார்.
(இ-5-7)
வர்கள் இடையேயான நான் நான்காம் கட்ட பேச்சுவா காவது கட்ட பேச்சுவார்த் ர்த்தை விரைவில் சென் தைக்கு முன்பே, பறிமுதல் னையில் நடைபெறவுள்ளது. செய்யப்பட்ட படகுகள் விடு அதில், எந்தெந்த காலங்க விக்கப்பட்டு விடும் என, புதுச் ளில் இலங்கை மீனவர்கள் சேரி முதல்வர் நாராயண இந்திய கடல் பகுதியிலும், சாமி நம்பிக்கை தெரிவித் இந்திய மீனவர்கள் இல தார்.
ங்கை கடல் பகுதியிலும் புதுச்சேரியில் நேற்று முன் மீன்பிடிப்பது என்பது குறித்தும். தினம் சனிக்கிழமை செய்தி படகுகளை விடுதலை செய் யாளர்களிடம் கூறியதாவது, வது குறித்தும் உரிய தீர்வு
இந்திய மத்திய வெளி காணப்படும் என வெளியுறவு யுறவுத்துறை அமைச்சர்
அமைச்சர் தெரிவித்தார். சுஷ்மா சுவராஜை டில்லியில்
மேலும், பேச்சுவார்த் மரியாதை நிமித்தமாக
தைக்கு முன்பே பறிமுதல் சந்தித்தேன்.
செய்யப்பட்ட படகுகளை விடு அப்போது, இந்திய-இல
விக்க நடவடிக்கை எடுப்பதா நடத்தவும், விளையாட்டுத்
ங்கை மீனவர் பிரச்சினை கவும் தெரிவித்தார். (இ-7) வு துறை அமைச்சுக்கு விளை
யாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில்
இடம்பெற்றதாக கூறப்படும் ற் மோசடி தொடர்பாக மகிந்தா
தற்போதைய அரசாங்
டுள்ள நெருக்கடி, உற்பத்தி னந்த அளுத் ஹகமகேவிடம்
கத்தினுள் பல்வேறு நெருக் துறையின் வீழ்ச்சி, அரச ம்,
விசாரணை நடத்தவும் கைது
கடிகள் தோன்றியுள்ளதாக நிறுவனங்களுக்கான வரு து செய்ய வேண்டு மெனவும்
ஜே.வி.பி.தெரிவித்துள்ளது. மான வீழ்ச்சி, இலாப பங்கீட் ச் சட்டமா அதிபரிடம் கோரி
அவிசாவளை பிரதேசத்
டில் முரண்பாடு என்ற 5 பிர க்கை விடுக்கப் பட்டுள்ளதாக
தில் நேற்றுமுன்தினம் இடம் தான பிரச்சினைகள் உள்ளன. ய வும் அச்செய்தி யில் தெரிவிக்
பெற்ற நிகழ்வில் கலந்து
இந்த 5. பிரச்சினைகளுக் கப்பட்டுள்ளது. (இ-5-7)
கொண்டு உரையாற்றிய ஜே. கும் தீர்வு கிடைக்காத நிலை கூட்டு எதிர்க்கட்சியின்
வி.பியின் தலைவர் அநுர
யில் எவர் ஆட்சிக்கு வந்தா உறுப்பினர்கள் ஆளும் கட்சி
குமார திஸாநாயக்க இதனை
லும் பயனில்லை. இந்தநி யில் இணைந்து கொள்ள
தெரிவித்துள்ளார்.
லையில், இந்த 5 பிரதான உள்ளதாக கூறப்பட்ட போதி லும் அவ்வாறு எவரும் கூட்டு
இலங்கையில் கடன் மூல பிரச்சினைகளுக்கும் ஜே.வி. ந எதிர்க்கட்சியில் இணைந்து
மான நிதி நெருக்கடி, ஏற் பியிடம் மாத்திரமே தீர்வு கொள்ளவில்லை என அவர்
றுமதி மற்றும் இறக்குமதி உள்ளதாக அநுரகுமார திஸா தெரிவித்துள்ளார்.(இ-5-7) பொருளாதாரத்தில் ஏற்பட் நாயக்க தெரிவித்தார்.இ-5-7)
பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வு - ஜே.வி.பியிடம் மாத்திரமே உள்ளதாம்
எ
கயைப் பொருளாதாரக் கேந்திர மாக மாற்றுவதற்கு சீனா உதவி
சி பிரதமர் தலைமையிலான பிட்டுள்ளது.
லான தூதுக்குழு தெரிவித்தது. ந் தூதுக்குழுவிடம் இந்த விட
இந்தியா, சீனா, ஜப்பான்,
அத்துடன் இலங்கையை வ யம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சிங்கப்பூர் உட்பட்ட ஆசிய தெற்காசியாவின் நிதி, பொரு
உலகப் பொருளாதார நெரு நாடுகள் உலக பொருளாதா
ளாதார கேந்திர நிலையமாக பா க்கடியில் இருந்து மீளக்கூடிய ரத்தை தீர்மானிக்கக்கூடிய மாற்றுவதே அரசாங்கத்தின்
வாய்ப்பு ஆசிய நாடுகளுக்கே சக்திகளாக மாறியுள்ளதாக பிரதான நோக்கம் எனவும் ம் இருப்பதாக பிரதமர் தலை இதன் போது பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கிரம எ மையிலான தூதுக்குழு குறிப் விக்கிரமசிங்க தலைமையி சிங்க தெரிவித்தார்.(இ-5-7)

Page 5
பக்கம் 04
வலம்
வலுவான
ஆஸி க
வில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்ட ங்கள் எடுத்திருந்தது.
தனன்ஜெய டி சில்வா 116 ஓட்டங்க ளுடனும், சந்திமால் 64 ஓட்டங்களுட னும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2ஆவது நாள் ஆட்டம் தொட ங்கியது. தொடர்ந்து விளையாடிய டி சில்வா 129 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட மிழந்தார்.
இதன் பின்னர் வந்த சந்திமாலும் சிற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது மற்
ப்பாக விளையாடினார். ரங்கன ஹேரத் றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி
33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சில்355 ஓட்டங்களை எடுத்துள்ளது.
காயம் காரணமாக வெளியேறினார். இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு
சிறப்பாக ஆடிய சந்திமால் சதம் அடித் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்
தார். அவர் 132 ஓட்டங்கள் எடுத்த நிலை கெட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடை
யில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். பெற்று வருகிறது.
இதனால் இலங்கை அணி முதல் நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்தப் போட்
இன்னிங்சில் 355 ஓட்டங்கள் எடுத் டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களுக்கே 5
தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் விக்கெட்டை இழந்து மோசமான நிலையில் இரு
ஸ்டார்க் 5 விக்கெட்டும், லயன் 3 விக் ந்தது.
கெட்டும் வீழ்த்தினார்கள். இதன் பின்னர் தனன்ஜெய டி சில்வா சதம்
பின்னர் அவுஸ்திரேலிய அணி அடிக்க, இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடி தனது முதல்
- இன்னிங்சை
கீழே விழுந்தும் விடாமுயற்சியால் தங்கம் வென்ற பிரித்தானிய வீரர்
பிரேசிலில் நடந்து வரும் ரியோ ஒலிம்
எளிதில் விட்டுக் கொடுக்காத பராக் விடா பிக் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் மாரத். முயற்சியால் எழுந்து மீண்டும் வேகமாக தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட பிரித்தா
ஓடி முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் னிய வீரர் மொகமது பராக் விடாமுயற்சிக்கு வென்றார். ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கியுள்ளார்.
கீழே விழுந்த பிறகும் தனது முயற்சி ரியோவில் ஒலிம்பிக் தொடரில் நேற்று
யால் வெற்றி பெற்ற பராக் தனது நாட்டிற்காக ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் மாரத்
வரலாற்று சாதனையைப் படைத்தார். இத தான் ஓட்டம் நடைபெற்றது.
ற்கு முன் தடகளத்தில் பிரித்தானிய வீரர்கள் இதில் பிரித்தானிய நாட்டின் சார்பில் மொக
மூன்று தங்க பதக்கம் வென்றது கிடை மது பராக் கலந்து கொண்டார். வெற்றியை யாது. தற்போது முதன்முறையாக பராக் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த பராக்,
மூன்று தங்க பதக்கங்கள் வென்று வரலா 10 ஆயிரம் மீற்றர் இலக்கை நெருங்கும் ற்று சாதனைப் படைத்துள்ளார். போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் இதனால் மற்றைய வீரர்கள் அனைவரும் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 5 ஆயிரம் மற்றும் அவரைத் தாண்டி வேகமாக சென்று கொண் 10 ஆயிரம் மீற்றர் மாரத்தான் போட்டியில் டிருந்தனர். இருப்பினும் போராட்டத்தை தங்கம் வென்றிருந்தார்.
(க)
- 10, 1:17 18ார் 41 A
EOME
THOMP>
FRASER -PR'CE
ரியோ ஒலிம்பிக்கில் 100 மீற்றர் பெண்க க்கா வீராங்கனை தங்கம் வென்று அசத்தியும் ளுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் ஜமை
பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஒலிப்

புரி
' 15.08.2016
நிலையில் இலங்கை; சிறப்பான ஆரம்பம்
தொடங்கியது. தொடக்க வீரர்களாக வோர் 1 விக்கெட்டுக்கு 129 ஓட்டங்கள் எடுத்துள் னரும், ஷேன் மார்ஷும் இறங்கினார்கள். ளது. ஷோன் மார்ஷ் (57), அணித்தலைவர்
வோர்னர் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்மித் (56) ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்டமிழந்தார். தற்போது அவுஸ்திரேலியா போட்டியின் மூன்றாம் நாள் இன்றாகும்.(க)
100 மீற்றர் தகுதி சுற்றில் போல்டை முந்தினார் காட்லின்
pmRICடி
பs2)
1BOT கமல்
GATLIN
ரியோ ஒலிம்பிக்கின் 100 மீட்டர் ஓட்டப் பந் டேனியல் பெய்லி 10.20 வினாடிகளில் கட் தய தகுதிச் சுற்றில் 10.01 வினாடிகளில் பந்
ந்து 2-வது இடம் பிடித்தார். தய தூரத்தை கடந்து காட்லின் அசத்தினார்.
'7-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த உசைன் உசைன்போல்ட்10.07 வினாடியில் கடந்தார்.
போல்ட் 10.07 வினாடிகளில் கடந்து முதல் தடகளத்தின் முக்கிய போட்டியான 100 மீட்
இடத்தை பிடித்துள்ளார். பஹ்ரைன் வீரர் அன் டர் ஓட்டப் பந்தயத்தின் தகுதிச் சுற்று நேற்று
ட்ரீவ் பிஷெர் 10.12 வினாடிகளில் கடந்தார். நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் காட்
6-வது ஹீட் டில் இடம்பிடித்திருந்த யோஹன லின் பந்தய தூரத்தை 10:01 வினாடிகளில் பிளேக் 10.11 வினாடிகளில் கடந்து முதல் இடம் கடந்தார். உசைன் போல்ட் 10.07 வினாடி பிடித்தார். துருக்கி வீரர்ஹார்வெய் 10.14 வினா களில் கடந்தார். தகுதிச்சுற்று 8ஹீட்டாக (பிரிவு) டிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தார். நடை பெற்றது. ஒவ்வொரு ஹீட்டிலும் தலா
4-வது ஹீட்டில் கனடா வீரர் பந்தய தூர 9 வீரர் கள் இடம்பிடித்திருந்தனர்.
த்தை 10.04 வினாடிகளில் கடந்தார். 5-வது 2-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த அமெ ஹீட்டில் ஐவரி கோஸ்ட் வீரர் 10.03 வினா ரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 10.01 வினாடி டிகளில் கடந்தார். காட்லின் உடன் இணை களில் பந்தய தூரத்தை கடந்து முதல் இடம் ந்து இவர்களும் போல்டிற்கு கடும் நெருக் பிடித்தார். ஆன்டிகுவா அண்டு பார்புடாவீரர் கடி கொடுப்பார்கள்.
(க)
இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் தொடர் சமநிலையில் முடிவுற்றது
தொ இங்கிலாந்து நான்கு றேது. எம்டிகளில்.
ஓவல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 10
கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொட விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ங்கியது. யசீர் ஷாவின் அபார பந்து வீச்சால் தொடரை 2-2 என சமநிலைப்படுத்தியது.
இங்கிலாந்து அணி 253 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு யசீர் ஷா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட
இதனால் இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ஏற்கெனவே
இன்னிங்சிலும் சேர்த்து 39 ரன்களே முன் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின்
னிலை பெற்றிருந்தது, இதனால் பாகிஸ்தான முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை
40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு யில் இருந்தது.
டன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி 4-வது
அந்த அணியின் தொடக்க வீரர்கள் அசார் மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனில் உள்ள
அலி (30), சமி அஸ்லாம் (12) ஆகியோர் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. நாணய
விக்கெட் ஏதும் இழக்காமல் 42 ரன்கள் சேர்த சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த
தனர். இதனால் பாகிஸ்தான் அணி 10 விக் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில்
கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய
அத்துடன் தொடரை 2-2 என சமன் படுத் பாகிஸ்தான் அணி யூனிஸ்கான் இரட்டை
தியது. இரட்டை சதம் அடித்தயூனிஸ்கான்ஆட்ட சதத்தால் 542 ரன்கள் குவித்தது.
நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகனாக 214 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்
வோக்ஸ் மற்றும் மிஸ்பா தெரிவாகினர். (க)
பெண்களுக்கான ஓட்டம் ஜமைக்கா தங்கப் பதக்கம்
டிகள் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தய போட்டியில், இறுதி சுற்றுக்கு ஜமைக்காவை சேர்ந்த Elaine Thompson (24), இரு முறை ஜமைக்கா நாட்டிற்கு தங்கம் பெற்று தந்த Fraser-Pryce மற் றும் அமெரிக்காவின் Tori Bowie பங்குபெற்றனர்.
ஆட்டத்தின் ஆரம்பத்திலே அனல் பறக்க ஓடிய Elaine Thompson பந்தைய தூரத்தை 10.71 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் Tori Bowie 10.83 வினாடிகளில் கடந்து வெள்ளி வென்றார்.
ஜமைக்கா சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Fraser-Pryce மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
இது குறித்து Elaine Thompson கூறியதாவது, இந்த வெற்றியை எப்படி கொண்டாடப் போகிறேன் என்றே தெரியவில்லை என்று கூறி யுள்ளார். மேலும் ஜமைக்கா சார்பில் பங்குபற்றி மூன்றாவது இடம் பிடித்த Fraser-Pryce ஹாட்ரிக் தங்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
இவர் கடந்த 2008 மற்றும் 2012 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலி ம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. (க)
Tளார். பிக்கில் தடகள போட்

Page 6
15.08.2016
வடு
ஆட்டோ மீது முறிந்து விழுந்த தென்னைமரம்; ஒரு
திருக்கோவில் - தம்பட்டை பிரதேசத்தில் ரென பலத்த காற்று வீசியுள்ளது. வீதியால் சென்று கொண்டிருந்த ஆட்டோ
இதனால் வீதிக்கு அருகாமையில் இருந்த மீது நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தென்னைமரம் ஒன்று
'வீடு விற்பனைக்கு முறிந்து வீழ்ந்ததில், ஒருவர் உயிரி
பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணத் ழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
தில் கோப்பாய் பெற்றோல் செற்றுக்கு சம்பவத்தில், விநாயகபுரம் 2ம் பிரிவு
முன்பாக) 3 1/2 பரப்பு காணிக்குள் கற்புகனார் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய
அழகிய வீட்டுடன் பயன்தரு மரங்க சிவகுமார் வினோஜன் என்பவரே பலி
ளும் உண்டு. யாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உடன் விற்பனைக்கு உண்டு. திருக்கோவிலில் இருந்து அக்கரைப் பற்றுக்கு ஆட்டோ ஒன்றில் சாரதி உட்பட
தொடர்புகளுக்கு: 3 நால்வர் சென்று கொண்டிருந்தபோது திடீ
|0771041151, 0766571899)
: * கல்கி
பசு.
'101 ஆவது பி 17 ஆம் ஆண்டு
பிறப்பு
இறப் 15.08.195
த 14.02.13 அமரர் பிலிப் மரியந
வையத்துள் வாழ்வாங்கு வாழவைத்த . எம் இல்லத்தின் ஒளிவிளக்காய் குடும்பத்தி
வாழ்ந்த நாட்களை எண்ணி ஏங்கி தவிக் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் 95, கட்சன் வீதி கொண்ட அமரர் திரு.பிலிப் மரியநாயகம் அவர்களின் 1
நாளும் 17 ஆவது நினைவு தின நாளில் அவரின் ஆதி
பிரார்த்திக்கின்றோம். பிள்ளைகள்:-அன்ரன் யோசப், மரியநாயகம் பே மருமக்கள்:- மரிஸ்ரலா மதுரம், கிறிஸ்ரீன் ஜனக பேரப்பிள்ளைகள்-மறிஷா மிருனாலினி-யூட் நிம நிருஷா, நிருனாலினி, நிரோஷன் பூட்டப்பிள்ளைகள்-றியானா, ரெனோஜன், நிவர்
22 . (561)
விருந்து விழாக்களில் கலந்து மகிழும் வாய்ப்புண்டு, தொழில் சம்பந்தமாக எடுத்த திட்டங்கள் கைகூடும், பய ணங்களால் பலனுண்டு, ஆன் றோர் சந்திப்பு உண்டு.
முத்தான வாய்ப்புக்கள் இல்லம் வந்து சேரலாம், தொலைபேசித் தகவல் கள் மகிழ்ச்சி தரும் வகையில் அமையும், செய் தொழிலில் சிறப்புக்கள் கிடை) க்கும், ஆரோக்கியத்தில் முன் னேற்றமுண்டு. இசெவி குளிரும் செய்திகள் வந்து சேரலாம், அந்நிய தேசத் தொடர்புகள் எண்ணிய படி கைகூடலாம், வருமானம் திருப்தி தரும், காரிய நன்மை யுண்டு, நண்பர்களின் ஒத்துழை
ப்புக் கிடைக்கும்.
கேது
சூரி
கிரகநிலை சந்திராஷ்டமம்
ரோகிணி மிருகசீரிடம்
ராகு
சுக்
புது
சந்
சனி
குரு
செவ்
உறவினர் வீட்டு சுப நிகழ்வுக ளில் கலந்து கொண்டும் வாய் ப்புண்டு, சுப விரயங்கள் அதிகரிக்கும் நாள், இறை வழிபாட்டுச் சிந்தனை உருவா கும், திட்டமிட்ட காரியங் களில் மாற்றம் ஏற்படலாம். உடல் நலனில் முன்னேற்றம் காண்பீர்கள், தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஆச்சரியப்பட வைக்கும், சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்
குடும்பத்தினரின் தேவை களைப் பூர்த்தி செய்து மகிழ் வீர்கள், நல்ல காரியத்திற்கு பிள்ளையார் சுழி போடும் நாள், வருமானம் திருப்தி தரும் வகையில் அமையும்.

லம்புரி
' பக்கம் 05
இதனையடுத்து, இதில் பயணித்த நால் வரும் படுகாயமடைந்த நிலையில் அக்க
ரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனு தென்னை மரம் ஒன்று ஆட்டோ மீது முறிந்து மதிக்கப்பட்ட போது ஒருவர் சிகிச்சை
வீழ்ந்தது.
பலனின்றி உயிரிழந்துள்ளார். (இ-5)
வர் பலி, மூவர் படுகாயம் - இனையடுக்க, அதில் பயணித்த நாய்
' வைத்தியம் உடல் பருமன் கூட்டுதல்/ குறைத்தல், தலைமுடி உதிர்தல், ஆஸ்துமா, சலரோகம், பாரிசவாதம், குழந்தையின்மை, ஆண்மைக் குறைபாடுகள், தாம்பத்திய திருப்தி யின்மை, மாதவிடாய் குறைபாடுகள், வெள்ளைபடுதல், தழும்புகள் மறைய, முள்ளந்தண்டுநசிவுகள் குணமாக.
(5472) தொடர்பு:- Shan's Health Care, 255, K.K.S. Road, Kokuvil, Jaffna. T.P: 07 0357307முன் பதிவு அவசியம்)
'யாரிடம் பேசுவது? யார் என்னைப் புரிந்து கொள்வார்? நான் வாழ்ந்து என்ன பிரயோசனம்?
நான் என்ன தவறு செய்தேன்? என்னால் எதுவுமே முடியவில்லை ... என்பன போன்ற எண்ணங்களா?
எம்முடன் பேசுங்கள். கை கொடுக்கும் நண்பர்கள் 104, 4ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் "மதசார்பற்றது "ரகசியமானது * இலவச சேவை 0212228117,0779008776 வவனியாவில் (024) 324 4444
சனி, ஞாயிறு காலை 9.00 - 1.00)
2 T. - 8 , 1!': '- '.'.'' , , ,
பறந்த நாளும் - நினைவுகளும் 1
999 ரயகம்
தெய்வமே
ன் கோபுரமாய் கிேன்றோம்
யை வதிவிடமாக்க் 01 ஆம் பிறந்த தின த்மா சாந்தியடைய
' -'.'' ''--டி, ஃapE * அவற்றுறை றன்.
பால்
லஷ்சுமி
லேந்திரன், டிலோஜென், லோஜினி,
ஸ்த்திகா, ரோசன், கீத், இயோன். 25, 3 ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்., |
மிதுனம்
கடவுளை வழிபட்டு காரியம் தொடங்க வேண்டிய நாள், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் - சூழ் நிலை உரு வாகும், உறவினர்களிடம் பேசும் போது கவனம் தேவை.
நண்பர்கள் நம்பிக்கைக குரியவர்களாக நடந்து கொள் வர், பழைய சடங்கு சம்பிர தாயங்களில் நம்பிக்கை ஏற்ப டும், எடுத்த காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.
இராசி பலன்
வியாபார விருத்திக்கு வித்தி டுவீர்கள், மருத்துவச் செல வுகள் கு றையும், காரி ய அனுகூலம் உண்டு, மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் குடி கொள்ளும், கெளரவ மான நாள்.
சிம்மம்
15.08.2016
ஆடி 31, திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு துவாதசி பிற்பகல் 4.58 மணிவரை பூராடம் பின்னிரவு 12.45மணிவரை சுப நேரம் -12.05-1.35மணிவரை இராகு காலம் 7.35-9.05மணிவரை பிரதோச விரதம், ஸ்ரீபத்மாவதி அம்மா பிறந்த தினம்
வளவன் புத்திசாதுரியமான செயற்பாடு களால் புகழ் பெறுவீர்கள், நீண்ட நாளைய ஆசையொ ன்று கைகூடும் வாய்ப்புண்டு, உடன் பிறப்புக்கள் வழியில் உற்சாகமான தகவல்கள் வந்து சேரலாம்.
பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரலாம், அரைகுறையாக இருந்த பணிகளை மீதியும் தொடர் வீர்கள், பிரபல மான வர் களின் சந்திப்பால் பெருமை யடைவீர்கள்.
பெற்றோர் மீது பிரியம் கூடும், வாகன சுகமுண்டு, சுப காரியச் செலவுகளில் அக்கறை காட்டு வீர்கள், சுப நிகழ்வுகள் நடை பெறுவதற்கான வாய்ப்புண்டு , முயற்சிகளில் ஆர்வம் காட்டு வீர்கள்.

Page 7
- பக்கம் 06
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழுவினர் நேற்று யாழ்.
எனப் பலதரப்பட்ட மக்கள் அமைப்புக்களுடன் தமிழரின் இ அணிதிரட்டல்கள் சம்பந்தமாக கலந்தாலோசித்த போது...
சிங்களத் தலைவர்கள் எமக்கான தீர்வைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சால்
(கரணவாய்) எமக்கு ஒரு தலைவன் இருந்தான்.அவன் மூலம் எங்களு வாழ்க்கை வரும் என நினைத்தோம். ஆனால் மீண் டும் ஒரு இனத்தி வாழ்வோம் என யாரும் சிந்திக்கவில்லை.எங்களது இனம் . அரசியல் ரீதியாக எடுக்கப்படுகின்ற முயற்சிகள் எந்தளவிற்குச் சுத் சிங்களத் தலைவர்கள் யாராக இருந்தாலும் எமக்கான தீர் தில்லை. இதுவே வெளிப்படை யான உண்மை எனத் தமிழ்த் ே பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்து
மறந்திருமோமனதைவிட்டு நூல் ஒன்றை எழுதியிருக்க நிழலிலேயே என்ற நூலினை என்னும்கவிநூல்வெளியீட்டு மாட்டார்.
எழுதியிருக்க மாட்டார். விழா நேற்று முன்தினம் வல்
தமிழீழவிடுதலைப்போரா
எமது இனத்தின் அடை வெட்டித் துறை அ.மி.த.க. ட்டத்தினைக் கொஞ்சப்படு த் யாளங்களைக் காப்பாற்ற பாடசாலையில் நடை பெற்ற
தியேகூர்வால்என்கின்ற அந்த
வேண்டிய தேவை உங்களது போது பிரதம விருந்தினரா நூல் வெளி யிடப்பட்டது.
கைகளிலேயே உள்ளது. கக் கலந்து கொண்ட அவர்
மன்னார் மாவட்டத்தில்வீரம்
எமக்கு ஒரு தலைவன் மேலும் தெரிவிக்கையில்,
நிறைந்த மண்ணாக அடம் இருந்தான். அவன் மூலம் தமிழினியினுடைய நூல்
பன்காணப்பட்டதுஅதேபோன்று எங்களுக்கு ஒரு கௌரவ வெளியீட்டை ஒரு திட்டமிட்ட யாழ்ப்பாணத்திலேவீரம் நிறை
மான வாழ்க்கைவரும் என இராணுவப் புலனாய்வாளர்க
ந்த மண்ணாக வல்வெட்டித் நினைத்தோம். ஆனால் மீண் ளால் வெளியிடப்பட்ட நூல்
துறை இருக்கிறது.
டும் இவ்வாறு ஒரு இனத்தின் வெளியீடாகத் தான் நான்
அவ்வாறான வீரம் நிறை கீழ் அடிமையாக வருவோம் பார்க்கிறேன்.அது உண்மை ந்த மண்ணான அடம்பனி என யாரும் சிந்திக்கவில்லை. யான விடயமும் கூட. ஏனெ லேயே பிறந்து வல்வெட்டித் எங்களது இனம் காப்பா னில் அவரை நான் நன்கு துறையிலேயே திருமணம் ற்றப்படுவதற்கு அரசியல் ரீதி அறிவேன்.அவர் அப்படியான செய்த ஒருவர் கூர்வாளில் யாக எடுக்கப்படுகின்ற முயற்
கள்
யாழ்.செய்தி புராண இசை நாடகங்கள்
அளவெட்டிநாகவரத நாரா யணர் கோவில் வருடாந்த மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் நாட் டார் வழக்கியற் கழகம் வழ ங்கும் புராண இசை நாடக ங்கள், கூத்துக்கள் என்பன இம்முறை இடம்பெறவுள்ளன.
ஆலய முன்றலில் , தினமும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சாரணர்
இரவு 7.30 மணி தொடக்கம் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அண்மையில்
10 மணிவரை இடம் பெறவு நடத்தப்பட்ட இரத்ததான முகாமின் போது சாரண
ள்ள நிகழ்வுகளில் கொடியேற் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர்
றத்திருவிழாவான நாளைசெவ் கலந்து கொண்டு இரத்ததானம் செய்ததைப்
வாய்க்கிழமை இரவு ஸ்ரீவள்ளி படத்தில் காணலாம்
திருமணம் இடம்பெறும்.இ -3

15.08.2016
பொது நூலக கேட்போர் கூடத்தில் பொது அமைப்புக்கள், சங்கங்கள் எறைய நிலையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மக்கள்
(படங்கள்:-பொ.சோபிகா)
| யாராக இருந்தாலும்
யாரா 5 தரப் போவதில்லை
எஸ் தெரிவிப்பு
க்கு ஒரு கௌரவமான ன் கீழ் அடிமைகளாக காப்பாற்றப்படுவதற்கு தியப்ப டுமோ தெரியாது. ர்வைத் தரப் போவ தசியக் கூட்டமைப்பின் ள்ளார்.
சிகள் எவ்வளவு சாத்தியப்ப கள்மத்தியில்விட்டுக்கொடுப்பு அரசியல் கட்சியும் தனித்துவ டுமோ தெரியாது. சிங்களத் என்பது மிக மிகத் தேவை மான முறையில் செயற்பட்டு தலைவர்கள் யாராக இருந் யாக உள்ளது.
வருகின்றது. இது எமது தமி தாலும் எமக்கான தீர்வைத் . இன்று எமது மக்கள் பிரதி
ழின வரலாற்றில் ஆக்கபூர்வ தரப் போவதில்லை.இதுவெளிப் நிதிகள் தமக்குள்ளே விரோ மான செயலாகக் கருத முடி படையான உண்மை.
தங்களைவைத்துக்கொண்டு யாது.எல்லோரும் இணைந்து இப்படியான சூழலில் இரு தங்களது கோபாவேசங்களை விட்டுக் கொடுப்புடன் செயற் ந்து எமது மக்களை எப்படிக் வெளிக் கொணர்கிறார்கள். பட்டால் எமது தலைவர் நினை காப்பாற்றப் போகின்றோம் இது நிச்சயமாகப் போராடி த்ததை நாம் அடைவதற்கான என்கின்ற கடப்பாடு எல்லோ மடிந்த மாவீரர்களுக்கு செய் அல்லது அதிலும் குறை வா ருக்கும் இருக்கிறது. ஆகவே கின்ற துரோகமாகத் தான்
னதை அடைவதற்கு முத நாம் எல்லோரும் ஒற்றுமை
நான் பார்க்கின்றேன்.
லில் எங்களுக்குள் ஒரு ஒற் யாகச் செயற்பட வேண்டும்.
எந்த அரசியல் கட்சியா
றுமை வேண்டும்.அந்த ஒற் எமக்குள்ளே ஒற் றுமை லும் தமிழ் மக்களிற்கு விடு றுமை இல்லாத பட்டசத்தில் யின்மை இருக்கிறது. விட்டுக் தலைகிடைக்கவேண்டும்ண்றே எமது இனத்திற்கு எதுவும் கொடுத்துப் பார்க்க வேண் அரசியலுக்கு வந்தவர்கள். வந்து சேராது என அவர் டும். எமது மக்கள் பிரதி நிதி ஆனால் இன்று ஒவ்வொரு மேலும் தெரிவித்தார்.(இ-60)
புனரமைப்பு பணிகளை பூரணப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கவும்
வடமாரட்சிக்கிழக்கு மாமுனை கட்டைக்காடு- வெற்றிலை க்கேணி வீரகத்தியர்தொடுவா ய்ப்பகுதியில்பாலங்கள் அமை க்கும் பணி இதுவரை முற்றுப் பெறாதநிலையில் உள்ளது.
இதனால் பொது மக்கள் குறித்த பாலத்தின் ஊடாக போக்குவரத்துச் செய்ய முடி
சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம்
பன வீதியோரங்களில் ஆங் யாமல் அவதிப்படுகின்றனர். 90 இலட்சம் ரூபா நிதி ஒதுக் காங்கே காணப்படுகின்றன.
மழைகாலங்களில் வெள்
கீடு செய்யப்பட்டது.
இதனால் இவ்வீதியின் ஊடாக ளம் தேங்கிநிற்பதாகவும் போக்
இரண்டு மாதங்களுக்கு
போக்குவரத்து செய்வது மிகு குவரத்து மேற்கொள்ள முடி முன்னர் வடக்கு மாகாணசபை ந்த சிரமத்தைத் தருவதாக யாமல் அவதிப்படுவதாகவும் யின் போக்குவரத்து அமைச் மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களால் ஏற்கனவே முறைப்
சர் பா.டெனீஸ்வரன் இவ்வீதி
மேலும் மாரிகாலம் அண் பாடுகள் தெரிவிக்கப்பட்டன. வேலைக்கான அடிக்கல்லை மித்து வருகின்றமையால் இவ்
இதற்கமைவாக அந்த இட
நாட்டி வைத்தார்.
வீதி வேலைகளை விரைவா த்தில் இரண்டுபாலங்கள் அமை ஆனால் தற்போது வீதி கச் செய்து முடிப்பதற்கு சம் த்தல், சுமார் 200 மீற்றர் நீளம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பந்தப்பட்டவர்கள் நடவடி கொண்ட பகுதியை கிரவல் அரைகுறையாகக் காணப்ப க்கை எடுக்க வேண்டுமென கொண்டு செப்பனிடுதல் போன் டுவதோடு வீதி வேலைக்கான மக்கள் கோரிக்கைவிடுத்துள் றவற்றிற்காக வடக்கு மாகாண சல்லி, கருங்கல், கிரவல் என் ளனர். (இ-3-64)

Page 8
(15.08.2016
வல
மிக் விமான ஆவண
முன்னாள் வி தளபதிகளிட
(கொழும்பு) மிக்-27 போர் விமானங்களின் கொள்வனவு தொடர் பான மூல ஆவணம் காணாமற்போனமை குறித்து, 2006 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பதவியில் இருந்த முன்னாள் விமா னப்படைத்தளபதிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
2005ஆம் ஆண்டு மிக்
இந்த முறைகேடு குறித்து மாறு விமானப் படைக்கு -27 போர் விமானங்களைக் நிதிக்குற்ற விசாரணைப் கடந்த ஜூன் மாதம் நீதிமன் கொள்வனவு செய்ததில் முறை
பிரிவினர் விசாரணைகளை றம் உத்தரவிட்டது. கேடுகள் இடம்பெற்றது தொட மேற்கொண்டு வருகின்றனர். -
எனினும், மிக்-27 போர் ர்பாக கொழும்பு கோட்டே
இந்தநிலையில் மிக் போர் விமானங்கள் கொள்வனவு நீதிமன்றத்தில் விசாரணை விமானக் கொள்வனவு தொட செய்யப்பட்டது தொடர்பான கள் இடம்பெற்று வருகின் ர்பான மூல ஆவணத்தை மூல ஆவணங்கள் காணா றன.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கு மற்போய் விட்டதாக விமா
யாழ்ப்பாணம்-கொழும்பு புகையிரதங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்பு
யாழ்ப்பாணம் - கொழு ஆயுதம் தாங்கிய காவலர்கள் மிட்ட அடிப்படையில் இந்த ம்பு புகையிரதங்கள் மீது பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தாக்குதல் நடத்தப்படுவதாக தொடர்ந்தும் கல்லெறித்
அண்மையில் வவுனி புகையிரதக் கட்டுப்பாட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட
யாவை நோக்கிச் சென்ற திணைக்களம் சந்தேகம் நிலையில் அந்த புகை புகையிரதம் ஒன்றின் மீது வெளியிட்டுள்ளது. யிரதங்களுக்கு ஆயுதம் கொழும்பின் புறநகர் ஒரு இதனையடுத்தே தூரச் தாங்கிய காவலர்கள் பணி
கொடவத்தையில் வைத்து செல்லும் புகையிரதங்க களில் ஈடுபடுத்தப்பட்டுள் நடத்தப்பட்ட கல்லெறித் தாக் ளுக்கு ஆயுதங்களுடன் ளனர்.
குதலின்போது அநுராதபுரத் கூடிய பாதுகாவலர்களின் இறுதியாக கடந்த வெள் தைச் சேர்ந்த கல்வித் திணை பாதுகாப்பு நேற்று முன்தி ளிக்கிழமையும் தாக்குதல் க்கள அதிகாரி ஒருவர் உயிரி னம் முதல் வழங்கப்படுவ நடத்தப்பட்டமையை அடு
ழந்தார்.
தாக தெரிவிக்கப்பட்டுள் த்தே நேற்று முன்தினம்
இந்நிலையில் திட்ட
ளது.
இ-5-7)
அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒரு இலட்சம் டொலர் மோசடி
அமெரிக்காவிலுள்ள இல தின் பிரதிநிதிகள் 2005ஆம்
2006ஆம் ஆண்டு தாம் ங்கை தூதரகத்தில் பணி ஆண்டில் இருந்து ஐக்கிய வெளியுறவு அமைச்சராக யாற்றும் அதிகாரி ஒருவர், சுமார் நாடுகள் சபைக்கு மேற் இருந்தபோது, முன்னாள் ஒரு இலட்சம் டொலர்கள் நிதி கொண்ட விஜயங்கள் தொட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ர்பான விபரங்களை அண்
வுடன் 142 பேரைக் கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சு
மையில் அமைச்சர் மங்கள
குழு ஒன்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஐக்கிய சமரவீர நாடாளுமன்றத்தில் சபைக்கு சென்றது. எனினும், நாடுகளுக்கான விஜயம் என்ற சமர்ப்பித்தார். இதன்போது வெளியுறவு அமைச்சின் போர்வை யிலேயே இந்த பல ஆவணங்கள் காணா ஆவணத்தில் 71 பேரே மகிந்த மோசடி இடம் பெற்றுள்ளது. மல் போயுள்ளதாகவும் அவர் வுடன் சென்றதாக பதிவு செய்
இலங்கை அரசாங்கத் தெரிவித்தார்.
யப்பட்டுள்ளது. (இ-5-7)
வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற யோஷித
முன்னாள் ஜனாதிபதி
சுரேஷ் எதிரிசிங்க என்ற
இந்த பணத்தை யோஷி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் யோஷிதவின் நண்பரின் தவின் வங்கிக்கணக்கில் காலத்தில் அவரது இரண்டா வங்கிக்கணக்கில் இருந்து வைப்புச் செய்யுமாறு தனது வது புதல்வர் யோஷித ராஜ யோஷித ராஜபக்ஷவின் வங் தந்தையிடம் கூறியுள்ள சுரேஷ் பக்ஷ, வர்த்தகர்களிடம் கப்பம் கிக்கணக்கிற்கு 4 மில்லி எதிரிசிங்க, அந்த பணம் திரு பெற்றுள்ளதாக தெரிய வந்து யன் ரூபா வைப்புச் செய்யப் ம் ப கிடைக்கும் என்றும் ள்ளது.
பட்டுள்ளது.
தெரிவித்துள்ளார்.எனினும் நண்பர்களில் ஒருவரான
இது குறித்து பொலிஸ் அந்த பணத்தை யோஷித வாகன உதிரிப்பாகங்களை
நிதி மோசடி விசாரணைப்
ராஜபக்ஷ திருப்பி தரவில்லை விற்பனை செய்யும் வர்த் பிரிவு நடத்திய விசாரணை எனவும் அதனை கப்பப்பண தகர் ஒருவரின் மகனிடம் களில் யோஷித இந்த பண மாக வைத்துக்கொண்டதா யோஷித ராஜபக்ஷ கப்பம்
த்தை கப்பமாக பெற்றுள்
கவும் சுரேஷ் எதிரிசிங்க பெற்றுள்ளார்.
ளமை தெரியவந்துள்ளது. தெரிவித்துள்ளார். (இ-5-7)

ம்புரி
- பக்கம் 07
ங்கள் மாயம் குறித்து
மானப்படை ம் விசாரணை
னப்படை சார்பில் முன்னி எவ்வாறு காணாமற்போயின ஒருவர் கைது செய்யப்படும் லையான சட்ட அதிகாரி என்பது தொடர்பாக நிதிக் நிலையை எதிர் நோக்கியுள் கடந்த ஜூலை 27ஆம் திகதி குற்ற விசாரணைப் பிரிவி ளார். நீதிமன்றத்துக்கு தெரியப்படு னர் விசாரிக்க வேண்டும் இந்த முறைகேடு குறித்து த்தினார்.
என்று உத்தரவிட்டுள்ளார்.
ரவிவைத்தியாலங்கார தலை இதுகுறித்து விசாரிக்க
ஆவணங்களை மறை மையிலான நிதிக்குற்ற விசா விமானப்படை விசாரணை த்து, இந்த விசாரணைக ரணைப் பிரிவு, விசாரித்து நீதிமன்றம் ஒன்றும் அமை ளைக் குழப்ப எவர் நடவடி வருகிறது. க்கப்பட்டுள்ளதாகவும் அவர் க்கை எடுத்திருந்தாலும், இந்த விசாரணைகளு தெரிவித்தார்.
அவர் மீது நடவடிக்கை எடுக் க்கு முழுமையான ஒத்து இந்த நிலையில், கடந்த கப்பட வேண்டும் என்றும் ழைப்பை வழங்குமாறு 8ஆம் திகதி இந்த வழக்கை நீதவான் பணித்துள்ளார்.
விமானப் படைத் தளபதி விசாரணைக்கு எடுத்துக் இதனிடையே, மிக் கொள் எயார் மார்ஷல் ககன் புலத் கொண்ட கோட்டே நீதவான், வனவு ஆவணங்கள் காணா சிங்களவிடம், ரவி வைத்தி மிக் விமானக் கொள்வனவு மற்போனமை தொடர்பாக, யாலங்கார கோரிக்கை விடுத் குறித்த மூல ஆவணங்கள் விமானப்படை அதிகாரி துள்ளார். (இ-5-7)
***--*-*-*-*-*-*-*-*-*-*-*-****--**- இவர்களுக்கு
இவர்களுக்கு கஸ்யாண மாலை
மணமகள் தேவை
பிறப்பு: 1982 இந்து
பிறப்பு: 1975 இந்து நட்சத்திரம்: மகம் -
நட்சத்திரம்: பூராடம் கி.பா: 19 செவ் 8 இல்
கி.பா: 48 செவ் 7 இல் உயரம்: 5'8"
தகைமை/தொழில்: பட்டதாரி/அரச தகைமை/தொழில்: BSc/ஆசிரியர்
தொழில் தொ.இ: B/4862
தொ.இ: G/622 பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம்: திருவோணம்
பிறப்பு: 1977, இந்து கி.பா: 5
நட்சத்திரம்: உத்தராடம் உயரம்: 54"
கி.பா: 25 தகைமை/தொழில்: BIT/அரச
உயரம்: 5'5" தொழில்
தகைமை/தொழில்: BA, MA, HNDE, தொ.இ: B/4884)
|PGDE/விரிவுரையாளர் பிறப்பு: 1981 இந்து
தொ.இ: G/631 நட்சத்திரம்: ரேவதி
பிறப்பு: 1984 இந்து கி.பா: 51 செவ் 8 இல்
நட்சத்திரம்: சுவாதி உயரம்: 511"
கி.பா: 36 செவ் 2 இல் தகைமை/தொழில்:A/L/கனடா
உயரம்: 5'3' எதிர்பார்ப்பு: விவாகரத்தானவரும்
தகைமை/தொழில்:BFA, MA/ஆசிரியர் ஏற்கப்படும்
தொ.இ: G/633 தொ.இ: B/4892
பிறப்பு: 1990 இந்து பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம்: விசாகம்
நட்சத்திரம்: மகம் கி.பா: 60 செவ் 1 இல்
கி.பா: 58 செவ் 8 இல் உயரம்: 5'4"
உயரம்: 52" தகைமை/தொழில்:A/L/அரச தொழில்
தகைமை/தொழில்:A/L தொ.இ: B/4895
தொ.இ: G/641
கல்யாண மாலை
'(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி,
' யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanaimalai.jaffna@gmail.com தறிப்பு: எமது காரியாலயம் காலை 9.00 - 5.00 மணிவரை திறக்கப்படும்.
(vinாரு 3ம்னா**ant uாம் »iatாணா14p t 13sp Anாம் அன்பமளையும் கறியம்நாஸ்காம் }

Page 9
பக்கம் 08
தமிழர்களின் பூர்வீக நிலங்க சிங்கள பௌத்த மயமாக்கும் விகாரைகள்,புத்த சிலைகள்
*,
(பரந்தன்) தமிழர்களை இனச் சுத்தி கரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கிளிநொச்சி கன காம்பிகை அம்மன் ஆலயத் திற்கு அருகில் அமைக்கப் படும் புத்தகோவில் என தமிழ்த்தேசிய கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப் பினர் சி.சிறிதரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி கனகாம்
பௌத்த விகாரை அமைக் துள்ளது. அதற்குள் சட்ட பிகை அம்மன் ஆலயச் சூழ
கப்பட்டுள்ள காணிக் குள்
விரோதமாக, அடாத்தாக லில் இராணுவத்தினரால்
செல்லமுடியாதவாறு இராணு
பௌத்த விகாரை அமைக் வலுக்கட்டாயமாக அமைக்
வத்தினரால் முட்கம்பிவேலி கின்றது. கப்பட்டு வரும் பௌத்த விகா
யும் மதிலும் அமைக்கப்
நொந்துபோயுள்ள தமிழர் ரையை அண்மையில்பார்வை
பட்டுத் தடுக்கப்பட்டுள்ளதுடன் களை மேலும் நோகடிப்பதி யிட்ட பின்னர் கருத் துத்
காவலுக்கும் ஆயுதம் தரித்த லும் நல்லாட்சி என்னும் தெரிவிக்கும் போது அவர்
இராணுவத்தினர் நிறுத்தப் போர்வையில் தமிழர்களை மேற்கண்டவாறு தெரிவித்
பட்டுள்ளனர்.
நாசமாக்குவதிலும் இந்த துள்ளார்.
இதனால் அப்பகுதிக்குச் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அவர் மேலும் குறிப்பிடு
செல்ல முடியாது முட்கம்பி இது தொடர்பாக நான் ஜனா கையில்.
வேலிக்கு அப்பால் நின்று திபதிக்கு கடித மூலமாகவும் தமிழர்களின் பூர்வீக
பௌத்த விகாரையின் கட்டு தெரியப்படுத்தியுள்ளேன், நிலங்களைச் சிங்கள பௌத்த
மானவேலைகள் இடம்பெற்று பிரதேச சபையிடமும் அறி மயமாக்கும் நோக்கத்துட,
வருவதை பாராளுமன்றஉறுப் வித்துள்ளேன். சாதாரண னேயே இராணுவத்தின்
பினர் பார்வையிட்டார்.
பொது மக்கள் ஒரு மதில் துணையுடன் பௌத்த
தமிழர்களுடைய பாரம்
கட்டுவதற்கு, வீடுகட்டுவதற்கு விகாரைகளும் புத்தர்
பரிய வழிபாட்டிடமான வர
அனுமதி பெறப்படாது விட் சிலைகளும் அமைக்கப்பட்டு
லாற்றுச் சிறப்பு மிக்க கன டால் தண்டங்கள் அறவிடப் வருகின்றன.
காம்பிகை அம்மன் ஆலயத் படும் போது இராணுவத்தி ஒரு வீதம் கூட பௌத்தர்
தின் மகிமையை அழிப்பதற் னர் மாத்திரம் எந்தவித கள் இல்லாத தமிழர்களை
காக இராணுவ இயந்திரத்தை அனுமதியும் பெறப்படாது மட்டும் கொண்ட பகுதியில்
வைத்து அரசாங்கத்தால் பாரிய பௌத்த விகாரையை இப்படியான பிரமாண்டமான
திட்டமிட்ட வகையில் இச் யும் அடாத்தாக அமைப்பதற் பௌத்த விகாரை அமைக்
செயற்பாடுகள் முன்னெடுக் கும் என்ன நடவடிக்கை எடுத் கப்பட்டு வருவதாகவும் இதே
கப்பட்டுள்ளன.
துள்ளீர்கள்? என் நான் நடவடிக்கைகள் தொடருமா
ஆலயத்திற்குரிய காணி எழுத்து மூலம் கேட்டுள் யின் சில காலத்தில் தமிழர்
யில் இராணுவம் பிரதேச ளேன். களது கலாசாரம் அழிக்கப்
சபையிடமோ ஆலயத்திட அரசாங்கம் உலக நாடு பட்டு, தமிழர்கள் என்றொரு
மோ அனுமதி எதுவும் பெறப் களுக்குத் தமது நல்லெண் இனம் இங்கு வாழ்ந்துள்
படாமல் அரசாங்கச் சட்டங் ணம் வெளிப்படுவது போலச் ளதா? என்ற நிலைதான்
களை மீறிய வகையில் சட்ட காட்டிக் கொண்டு தமிழர் ஏற்படும்.
விரோதமாக மதில் அமைத் தாயகப் பகுதிகளை ஆக்கிர
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி பொலிஸாரினால் முறியடிப்பு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதானார் 6 பரல்கள், 31 கசிப்பு போத்தல்கள் மீட்பு
உற்பத்தி நடைபெற்ற இடத்த லிருந்து 6 பரல்கள், 3 கசிப்பு போத்தல்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டன
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கில் றனர்.
இதேவேளை குறித்த பகு தியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 6 பரல்
கோடாவும் பொலிஸாரால் (மல்லாவி)
ஸாரால் முறியடிக்கப்பட்
மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் டது.
குறித்த கோடாவிளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 8 பொலிஸாருக்கு கிடைத்த தயாரித்த நபர் தொடர்பிலால் ஆம் யூனிட் பகுதியில் முன் இரகசிய தகவலை அடுத்து விசாரணைகளை தர்மபுர. னெடுக்கப்பட்ட சட்டவிரோத மேற்கொள்ளப்பட்ட சுற்றி பொலிஸார் முன்னெடுத்து கசிப்பு உற்பத்தி பொலி வளைப்பின் போது கசிப்பு வருகின்றனர்.(2-15-312)

லம்புரி
களை.
15.08.2016 கார் - மோ.சைக்கிள் விபத்து; இளைஞன் வைத்தியசாலையில்
நோக்கில் அமைப்பு
பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஒலிகளை எழுப்பி இடையூறு விளைவிக்காதீர் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் வேண்டுகோள்
வருகின்றார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டி ருந்த காரும் மோட்டார்
சைக்கிளும் மோதுண்
மித்துச் சிங்களக் குடியேற்
டதில் இவ்விபத்து
நேர்ந்துள்ளதாக கிளி றங்களையும் ஆக்கிரமிப்புச்
நொச்சி பொலிஸார் சின்னங்களையும் இராணுவ
தெரிவிக்கின்றனர். முகாம்களையும் விஸ்தரித் துக்கொண்டுள்ள நிலை மிக
(பரந்தன்)
விபத்தில் காயமடைந்த வும் அபாயகரமானது.
கிளிநொச்சி இந்துபுரம் இருபத்து இரண்டு வயதான இதனைநாங்கள்வன்மை
பகுதியில் நடைபெற்ற விபத் கிளிநொச்சி கிருஸ்ணபுரத் யாகக் கண்டிக்கிறோம்.
தில் இளைஞன் ஒருவர் படு தைச் சேர்ந்த இளைஞரா இது தொடர்பில் நாங்கள்
காயம் அடைந்த நிலையில் வார். மேலதிக விசாரணை
களை பொலிஸார் மேற் தொடர்ந்தும் எமது நடவடிக்
கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் அனு கொண்டு வருகின்ற கைகளை மேற்கொள்வோம்,
மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று னர்.
(2-312) எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக் களால் தமிழர்களுக்கு சர்வ தேச நீதி வேண்டியும் தமிழர் களுடைய இருப்பை வலியு றுத்தியும் ஆக்கிரமிப்புக்க ளுக்கு எதிராக முன்னெடுக்க
- (பனிக்கன்குளம்)
எழுப்பியும், பாடல்களை வுள்ள நீதிக்கான நடைபய
க.பொ.த. உயர்தர பரீட்சை இசைத்தும் இடையூறுகளை ணத்திற்கு நாம் முழு ஆத
நடைபெறும் நிலையங்களை விளைவிப்பதாக பல்வேறு ரவை வழங்கவுள்ளோம்.
அண்மித்த பகுதிகளில்மாண தரப்பினராலும் முறையிடப் தமிழர் தாயக ஆக்கிரமிப்புக்
வர்களுக்கு இடையூறுவிளை பட்டுள்ளது. களை நாம் அனுமதிக்க
விக்க வேண்டாம் என வடக்கு
இவ் விடயத்தை கருத் முடியாது என்றார்.
மாகாண போக்குவரத்து தில் எடுத்த வடக்கு போக்கு இதனைத் தொடர்ந்து,
அமைச்சர் பா.டெனீஸ்வரன் வரத்து அமைச்சர் உடனடி நாடாளுமன்ற உறுப்பினர்
வேண்டுகோள் விடுத்துள் யாக வாகன உரிமையா சி.சிறிதரன், மாகாணசபை
ளார்.
ளர்கள், சாரதிகள், ஆட் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை,
மாணவர்களது எதிர் டோச் சாரதிகள் பாடசாலை மாவட்ட அமைப்பாளர் அ.வேழ
காலத்தை நிர்ணயிக்கும் களுக்கு அண்மித்த வியா மாலிகிதன், மத்திய செயற்
மிக முக்கியமான உயர்தர பார நிலையங்கள் உட்பட குழு உறுப்பினர் க.ஜெயக்கு
பரீட்சை நடைபெற்றுக்கொண்
அனைவரும் பாடசாலைக மார். முன்னாள் பிரதேச
டிருக்கும் வேளையில், இப ளுக்கு அண்மித்த பகுதிக சபை உறுப்பினர் சுப்பையர்
பரீட்சையில் மாணவர்கள் ளில் ஒலியெழுப்பாது அமை ஆகியோர் குறித்த விகாரை,
சித்திபெற வேண்டி, மாணவ தியைப்பேணி, எதிர்கால அமைக்கப்படும் பகுதிக்கு
ர்களது பெற்றோர்களும் சந்ததியினரின் வளர்ச்சிக்கு நேரில்
சென்று
ஆசிரியர்களும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு பார்வையிட்டனர். (2-312)
ஆர்வம்காட்டிவரும் குறித்த கேட் டுக் கொள் வதுடன், தருணத்தில் பல பரீட்சை
இவ்வாறு இடையூறு விளை நிலையங்களை அண்மித்த
விப் பவர்கள் தொடர் பில் பகுதிகளில் வாகனங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆட்டோக்களினா
உடன் நடவடிக்கை எடுக்கு லும் ஒரு சில பொதுமக்க மாறும் அவர் தெரிவித்து வலம்
ளினாலும் அதிக ஒலிகளை ள்ளார்.
(2-281)
வன்னி
'சிரம சக்தி' வேலைத் திட்டப் போட்டியில் மாவட்டமட்ட போட்டியில் 16 வேலைத்திட்டங்கள் தெரிவு
- (மல்லாவி)
போட்டிக்கு முல்லைத்தீவு மாவட் 50 ஆயிரம் ரூபா பெறு தேசிய இளைஞர் மன் டத்திலுள்ள ஆறு பிரதேச மதியில் மனித வலு மற்றும் றத்தினால் நாடு தழுவிய ரீதி செயலகபிரிவிற்குட்பட்ட இளை பண உதவிகளைப் பெற்று யில் உள்ள இளைஞர் கழ
ஞர் கழகங்களில் இருந்து 118 இரண்டு இலட்சத்து 25 ஆயி கங்களுக்கு இடையில் முன்
வேலைத்திட்டங்கள் போட்டிக்
ரம் ரூபா பெறுமதியில் தம் னெடுத்துள்ள சிரம சக்தி
காக முன்வைக்கப்பட்டன.
மால் முன் வைக்கப்பட்ட வேலைத் திட்டம் போட்டியில் இவை பிரதேச ரீதியாக வேலைத் திட்டத்தை பூர்த்தி தேசிய இளைஞர் சேவைகள் நடைபெற்று முடிந்த போட்டி செய்ய வேண்டும். மன்றத்தின் முல்லைத்தீவு யில் ஒவ்வொரு பிரதேசசெய்
இந்த வகையில் துணுக் மாவட்டப்பிரிவினரால் மாவட்ட லகப் பிரிவுகளில் இருந்தும் காய் 3, மாந்தை கிழக்கு 2, மட்டத்திலுள்ள ஆறு பிரதேச
தலா ஐந்து திட்டங்கள் தெரிவு
ஒட்டுசுட்டான் 2, புதுக்குடி செயலக பிரிவுகளில் இருந்
செய்யப்பட்டு மாவட்ட மட்ட
யிருப்பு 3, கரைதுறைப்பற்று தும் 30 வேலைத் திட்டங்கள் போட்டிக்கு 30தெரிவாகியுள் 3, வெலிஓயா ஒன்று என தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட
ளன.
மொத்தம் 16 திட்டங்கள் தெரி மட்டப் போட்டியில் 16 கடந்த வாரம் நடைபெற்ற வாகியுள்ளன. வேலைத் திட்டங்கள் தெரிவு மாவட்ட மட்ட போட்டியில் 16 மாகாண மட்டத்தில் செய்யப்பட்டுள்ளதாக தேசிய திட்டங்கள் தெரிவு செய்யப் வெற்றியீட்டும் திட்டத்திற்கு 10 இளைஞர் சேவைகள் மன் பட்டு ஒவ்வொரு திட்டமும் இலட் சம் ரூபா பணப்பரிசும் றத்தின் முல்லைத்தீவு மாவட்ட
தலா 75 ஆயிரம் ரூபா தேசிய மட்டத்தில் வெற்றி அதிகாரி திருமதி. சரோஜா
பணப்பரிசை வென்றெடுத் யீட்டும் வேலைத் திட்டத்தி குகதாசன் தெரிவித்துள்ளார்.
துள்ளது.
ற்கு ஒரு கோடி ரூபா பணப் இது தொடர்பில் அவர்
இந்த 75 ஆயிரம் ரூபா பரிசு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கையில்,
நிதியுடன் பிரதேச மட்ட ஒத்து 'அவர் மேலும் தெரிவித்துள் சிரமசக்தி வேலைத்திட்டப் ழைப்புடன் ஒரு இலட்சத்து ளார்.
(2-15)

Page 10
15.08.2016
சிறார்களுக்கு அறத்தை போதியுங்கள் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்து
(முள்ளியவளை) இன்றைய சந்ததியினர் அறத்தினை பின்பற்றாமையி னாலேயே சமூகத்தில் பல வேண்டத்தகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சிறார்க ளுக்கு அறத்தை போதிக்க வேண்டியது எமது தலை யாய கடமை என பாராளு மன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தாராஜா தெரி வித்துள்ளார்.
மாங்குளம் தச்சடம்பன் கிராம சேவையாளர் பிரி
குறைபாடுகளை முன்வைத் அதிகாரிகளுடன் தொடர்பு வின் கீழுள்ள புதிய நகர்
தனர்.
கொல்வதாகவும் கூறியது கிராமத்தில் மக்கள் குறை
மக்களின் குறைகளைக்
டன் மேலும் இன்றைய சந்த கேள் சந்திப்பு நேற்று முன்
கேட்டறிந்த பின்னர் பாராளு தியினர் அறத்தினை பின் தினம் பிற்பகல் 2 மணியள
மன்ற உறுப்பினர் தெரிவிக்
பற்றாமையினாலேயே சமூ வில் இத்தியடி சித்தி விநாய
கையில்.
கத்தில் பல வேண்டத்தகாத கர் ஆலய முன்றலில் நடை
. மாணவர்களுக்கும் பெண் நிகழ்வுகள் நடைபெறுகின் பெற்றது.
களுக்குமான பேருந்து போக்
றன. இச்சந்திப்பில் பாராளு
குவரத்து பிரச்சினைக்கு உரிய
சிறார்களுக்கு அறத்தை மன்ற உறுப்பினர் திருமதி
அதிகாரிகளுடன் தொடர்பு
போதிக்கவேண்டியது எமது சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கல
கொண்டு விரைவில் தீர்த்து தலையாய கடமை எனவும் ந்துகொண்டு அங்கு குடியி
வைக்கப் படும். தொழில் எனவே இங்கு அறநெறியை ருக்கும் மக்களின் பிரச்சினை
வாய்ப் பினை ஏற்படுத்து போதிக்க உரிய வழிமுறை களை ஆராய்ந்தார்.
வதற்கு கூட்டுப் பண்ணை
களை மேற்கொள்ளுமாறும் இதன்போது மக்கள்
அமைத்தல் தொடர்பாக
அதற்கு தன்னாலான உதவி தமது குறைபாடுகளாக பாட
ஆராய்வதாகவும் பல்கலைக்
களை புரிவதாகவும் கூறி சாலை மாணவர்களிற்கான
கழக மாணவர்களுக்கு கல்
னார். பேருந்து போக்குவரத்து சீரி
வியைத் தொடர்வதற்கு உத
இக்குறைகேள் மக்கள் ல்லை எனவும் பெண்களு
வித் திட்டங்களை ஒருங்கி சந்திப்பில் தச்சடம்பன் கிராம் க்கு தொழில் வாய்ப்பில்லை
ணைத்துத் தருவதாகவும்
அலுவலர் உட்பட சமூக மட்ட என்றும் இங் குள்ள உள்
உறுதியளித்தார்.
அமைப்புக்களின் பிரதிநி ளூர் வீதிகள் சீரில்லை, பல்க
இத்தியடி சித்தி விநாயகர்
திகள், மக்கள் என பலர் லைக்கழகத்தில் கல்வி பயி
ஆலய கட்டட வளர்ச்சிக்கு
கலந் து கொண் டிரு ந் த லும் மாணவர்களிற்கு கல்வி
அடுத்த வருட பன்முகப்படுத்
(2-302) யைத் தொடர்வதற்கு உத
தப்பட்ட நிதியில் இரண்டு விகள் இல்லை. அத்துடன்
இலட்சம் ரூபா நிதியினை சுயமாக தோட்டம், நெற்
ஒதுக்கீடு செய்வதாகவும் வாக் பயிர்ச்செய்கைக்கு காணிகள்
குறுதி வழங்கினார்.வீதிப் வழங்கப்படவில்லை போன்ற
புனரமைப்புக் குறித்து உரிய
வன்னி
வலம் வரை இடம்பெற்று வருகின்
னர்.
செட்டிகுளத்தில் நடைபெற்று முடிந்த வரை இடம்பெற்று நல்லிணக்க செயலணியின் அமர்வு
றது.
சுமார் 100 இற்கும் அதிக மானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இக் கருத் தறியும் செயலமர்வில் காணா மல் போனோரின் உறவினர் கள் அதிகளவில் கலந்து கொண்டு கருத்து தெரிவித் திருந்தனர்.
இதேவேளை நல்லிணக் கத்திற்கான வழிவகைகள் தொடர்பில் பலர்கருத்துக்களை
முன்வைத்திருந்த அதேவேளை (குருமன்காடு)
நேற்று முன்தினம் வவுனியா
முஸ்லிம்கள் எதிர்கொண்டு நல்லிணக்க பொறிமுறை செட்டிகுளம் பிரதேச செயல
வரும் இடர்பாடுகள் தொடர் தொடர்பில் மக்கள் கருத்தறி கத்தில் காலை 9.30 மணி பிலும் ஒருவர் கருத்து தெரி யும் செயலணியின் அமர்வு முதல் பிற்பகல் 4.30 மணி வித்திருந்தார். (2-250)
பரவிப்பாஞ்சான் மக்களின் இரவுபகல் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது
கிளிநொச்சி பரவிப்பாஞ் துள்ள இராணுவ முகாம் முன் க்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சானில் இராணுவத்தின் கட்டு பாக ஆரம்பித்த போராட்டம் வருகின்றனர்.நேற்று முன்தி ப்பாட்டிலுள்ள தமது காணி அமைதியான முறையில் னம் குறித்த பகுதிக்கு சென்ற களை விடுவிக்குமாறு கோரி நடைபெற்று வருகின்றது.
முன்னாள்பாராளுமன்றஉறு காணி உரிமையாளர்கள் இர
- தமது காணியை விட்டு ப்பினர்களான சுரேஸ்பிரேமச் ண்டாவது நாளான நேற்றைய இராணுவம் வெளியேறி சந்திரன், கஜேந்திரகுமார்பொன் தினமும் தமது கவன யீர்ப்பு
சொந்த இடத்தில் தம்மை குடி னம்பலம், செ.கஜேந்திரன் தொடர் போராட்டத்தை இரவு
யமர்த்த அரசாங்கம் நடவடி
உள்ளிட்டோர் மக்களை சந் பகலாக முன்னெடுத்து வரு
க்கை எடுக்க வேண்டுமென
தித்து குறித்த போராட்டத்தி கின்றனர்.
வலியுறுத்தி குறித்த பகுதி மக்
ற்கு ஆதரவு வழங்குவதாக குறித்த பகுதியில் அமைந்
கள் நேற்று முன்தினம் தொட தெரிவித்தனர்.
(2-15)

மம்புரி
பக்கம் 09
தொழில்வாய்ப்பின்றி இருப்போர் தமது விபரங்களைப் பதிவு செய்க
(மல்லாவி)
தெரிவிக்கையில்,
அத்துடன்வெளிநாடுகளில் முல்லைத்தீவு மாவட்ட மட் தொழில்வாய்ப்பின்றி இரு உள்ள தொழில் நிலையங்க டத்தில் தொழில் வாய்ப்பின்றி ப்போர் விபரங்கள் கிராம ரீதி ளுக்கு அரசாங்கத்தினால் இருப்போர் விபரங்கள்திரட்டப் யாக திரட்டப்பட்டு பின்னர் தொழிலாளர்கள் அனுப்பி படுவதல்துணுக்காய், மாந்தை அந்தந்த பிரதேச செயலக வைக்கப்படுகின்றபோது . கிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய ங்கள் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் தொழில் பிரதேச செயலாளர் பிரிவுக மாவட்ட செயலகத்திற்கு அனு வாய்ப்பிற்காக பதிவில் உள்
ளில் இருந்து 18 தொடக்கம்
ப்பிவைக்கப்படும்.
ளவர்கள் முன்னுரிமைப் 45வயதிற்குட்பட்ட இருபாலா
இவ்வாறு திரட்டப்படும் விப படுத்தி அனுப்ப வைக்கப்பட ரும் தத்தமது கிராம அலுவ
ரத்தின் மூலம் எதிர்காலத்தில் வுள்ளதாகவும் அவர்கள் தெரி லர் ஊடாக பிரதேச செயல
மாவட்டம், மாகாணம், தேசி வித்துள்ளனர். ' கங்களில் பதிவுகளை மேற்
யம் ஆகிய மட்டங்களில் ஏற்ப
எனவே 18தொடக்கம் 45 கொள்ளமுடியுமென துணுக்
டுகின்ற தொழில் வாய்ப்புக
வயதிற்குட்பட்ட வேலைவாய்ப் காய், மாந்தை கிழக்கு, ஒட்டு ளுக்கு விண்ணப்பித்துள்ள பின்றி இருக்கின்ற இருபா சுட்டான் ஆகிய பிரதேச செய விண்ணப்பதாரிகள் திறமை லாரும் இச்சந்தர்ப்பத்தைபயன் லாளர்கள் அறிவித்துள்ள யின் அடிப்படையில் இணைத் படுத்தி கொள்ளுமாறு அவர் னர். இதுதொடர்பில் அவர்கள் துக் கொள்ளப்படுவார்கள். , கள் கேட்டுள்ளனர். (2-15)
மின்னொழுக்கினால் தீப்பற்றி வீடு முற்றாக எரிந்து நாசம்
முல்லைத்தீவு குமுழ முனை மத்தி கிராம சேவகர் பிரிவில் உள்ள விவசாயி ஒருவரின் வீடு மின்னொ ழுக்கு காரணமாக பொருட் கள் அனைத்தும் தீயில் எரி
ந்து நாசமாகியுள்ளன.
இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
இரவு வேளையில் ஏற் பட்ட மின்னொழுக்கு காரண மாக சுகுமார் என்ற விவசா யியின் வீடே இவ்வாறு எரி ந்து நாசமாகியுள்ளது. - வீட்டில் இருந்த அனை வீட்டில் இருந்த பணம், கள் தீயில் எரிந்து சாம்பலா வரும் பாதுகாப்பாக வெளி நகை ,நெல்லு .உழவியந்திர யின. யேறியதன் காரணமாக எவ பெட்டி விவசாய உபகரண இக் குடும்பம் விவசாயத் ருக்கும் எவ்வித பாதிப்பு ங்கள்,முக்கிய ஆவணங்கள் தையே வாழ்வாதாரமாக க்களும் ஏற்படவில்லை என உள்ளிட்ட சுமார் 15 இலட்சம் கொண்டுள்ள குடும்பம் என் தெரிவிக்கப்படுகின்றது. ரூபா பெறுமதியான பொருட் பது குறிப்பிடத்தக்கது.(2-281)
பூசகர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்
இந்துக் கோயில் பூசகர் ஆதலால் தங்குமிடம். சாரியார்கள் கொண்ட நேர் பயிற்சிநெறிக்கானவிண்ணப் உணவு உட்பட அத்தியாவசி முகப்பரீட்சை மூலம் தெரிவு பங்கள் கோரப்படுவதாக கிளி யத் தேவைகள் அனைத்தும் செய்யப்படுவார்கள். மேலும் நொச்சி மாவட்டத்தின் மகா
இலவசமாக வழங்கப்படும்.
விபரங்களுக்கு 077 060 தேவா சுவாமிகள் சிறுவர் இல் தேவையான புத்தகங்கள் 4950, 0214923118 ஆகிய
லத்தலைவர் தி.இராசநாயகம்
கொப்பிகள், எழுதுகருவிகள், தொலைபேசி இலக்கங்களு அறிவித்துள்ளார்.
உடைகள்அனைத்தும் இலவச டன் தொடர்பு கொள்ள முடி இப்பயிற்சிநெறியைதொடர் மாக வழங்கப்படும்.
யும் என அறிவிக்கப்பட்டுள் வதற்கு ஆர்வமுள்ளவர்களி பொறுமையும் தியாகமும் ளது. டமிருந்து பின்வரும் தகுதி ஆன்மீகத்தில் ஈடுபாடும் உடை
- வன்னிப் பெரு நிலப்பரப் கள் எதிர்பார்க்கப்படுகின்றன. யவர்கள் மட்டுமே விண்ணப் பிலுள்ளபெருமளவானகோயி
வன்னி நிலப்பரப்பை வதி
பிக்க முடியும்.
ல்களுக்கு பூசகர் இல்லாத விடமாகக் கொண்டவர்களாக .
தங்களுக்கிடையே ஒப் காரணத்தினால் இங்கு வரும் வும் ஆசாரசீலர்களாகவும்வை பந்தம் ஒன்று செய்யப்படும். பக்தர்கள் பொது முறையான உணவு மட்டும் உண்பவர்க இடையில் விலக முடியாது. வழிபாடுகளையே மேற்கொள்
ளாகவும் குடிவகை, போதை
பயிற்சி ஒருவருடத்திற்குரியது.
கின்றனர். இதனால் ஆகம வஸ்து பாவனை உட்பட எந்த கோயில் வேலைகளில் இணை
விதிமுறைப்படியான கோயில் வித தீய பழக்கங்களும் இல் க்கப்பட்டு வெளிக்களப் பயி வழிபாட்டு முறை தகர்ந்து லாதவராகவும் பிரபல சைவ ற்சி வ ழங்கப்படும்.
வருகின்றது. சமயக்குடும்பபின்னணிஉடை
- இதற்கான போக்குவரத்
' இவ்விடயம் தொடர்பில் யவராகவும் சமூகத்தில் உயர்
துப்படியும் பரீட்சை முடிவில்
சைவக்குருமார் ஒன்றியத்தி அந்த மதிப்புடையவராகவும் சான்றிதழும் வழங்கப்படும். டம் உதவி கோரிய போதும்
இருத்தல் வேண்டும்.
இப்பயிற்சிக்கான விண்ண பயனளிக்காது. தற்போது திரு மேலும் ஆகக் குறைந் ப்ப முடிவுத்திகதி 05.09. 2016.
கோணமலைவிஸ்ணுகோவில் தது க.பொ.த. சாதாரண தரம்
தங்களது குடும்ப விபரம்,
உரிமையாளரின் நிதியுதவியு வரை கற்றவர்களாகவும் சிற தங்களது சுய விபரம்கொண்ட டன் இந்தியாவிலிருந்து ஒரு ந்த முறையில் எழுத வாசிக்க
சுய விபரக்கோவையை நீங் வரும் பயிற்சி நெறிக்கான தெரிந்தவராகவும் பண்ணிசை
கள் எழுதி அனுப்புவதுடன் இரு சிவாச்சாரியர்களைக் யில் ஆர்வமுள்ளவர்களாகவும் கிராம சேவையாளரின் நற் கொண்டு இப் பயிற்சி கல் இருத்தல் வேண்டும்.
சான்றிதழ், ஊர்ப் பிரமுகர் லூரி ஆரம்பிக்கப்படவுள்ள - இப் பயிற்சி நெறியானது இருவரதுநற்சான்றிதழ் இணை தாக மகாதேவா சுவாமிகள் ஒரு வதிவிடப் பயிற்சி நெறி த்து அனுப்புதல் வேண்டும். சிறுவர் இல்லத்தலைவர்குறிப் யாகும்.
பயிற்சியாளர்கள் இரு சிவாச் பிட்டுள்ளார்.
(2)

Page 11
பக்கம் 10
வெlெ
ஆண்டு இரவு ஆறாது அம்ம
தி
ம6
27.08
22.
84பிறவுண்வீதி,யாழ்ப்பாண

ஓம்புரி
15.08.2016
ண்டானாலும் ா உன் நினைவு
நமதி மகாலட்சுமி இராஜலிங்கம்
திதி: துவாதசி - 15.08.2010
ஊர்வு
3.1934
கருவினில் எம்மைச் சுமந்திடும் போதே கனவையும் சுமந்தவள் அம்மா- நாம் திருவுடல் சுமந்து திரிந்திடக் கண்டு
திருமுகம் மலர்ந்தவள் அம்மா உருவினைத் துறந்து உயிரினைப் பிழிந்து எங்களை வளர்த்தவள் அம்மா- இன்று அருகினில் இல்லாத் துயிரினில் நாங்கள்
அழுவதைப் பார்ப்பாளா அம்மா
இல்லையே என்று இரப்பவர்க் கெல்லாம்
ஈய்ந்து உவப்பவள் அம்மா- எந்தப் பிள்ளையும் பெற்ற பிள்ளையே என்று
போற்றிக் காப்பவள் அம்மா நல்லாள் என்றே நவின்றிட வாழ்ந்த
நாயகி எங்கள் அம்மா- நீ இல்லையே என்று இயம்பிட எமக்கு இதயம் இல்லையே அம்மா
உதிர்வு 98.2014 நீர்
4 நீராவி யடியில் நீவாழ்ந்த ஞாபகம்
நிழலாய் என்றும் நீளுமே- சொந்த ஊரோடும் வாழ்ந்து உறவினைக் காத்த
உத்தமி நீயென்று கூறுமே ஆறாத நினைவு அகலாது நெஞ்சில் ஊற்றாகி எம்முள் ஊறுமே- என்றும் மாறாத உந்தன் புன்னகை காண
மனம் தினம் வேகுமே
லிங்கம்மா என்று அழைத்திடும் போதே அங்கம் குளிர்ந்திடு வாளே -தன் இன்முகம் காட்டி சுகநலம் கேட்டு
அன்பாய் உபசரிப் பாளே பண்பினைக் கூட பிள்ளைகள் எமக்கும்
பாடமாய் புகட்டிவிட் டாளே நாம் என்பெலாம் உருக அழுகிறோம் அம்மா
என்று நீ எமையடைவாயோ?
குடும்பத்தினர்.
(சி-5444)

Page 12
15.08.2016
செய்தித்துளிகள் - நல்லூர் கு
- சூழலில் 5 அருள்நெறி விழாவில்
புகையிரதம் மீது கல் வீசிய 4 பேர் கைது
(கொழும்பு)
காலை கைது செய் கொழும்பு கோட்டை
யப்பட்டுள்ளனர். |- கல்கிஸை நோக்கி - கொழும்பு கோட்டை பயணித்த புகையிரதம் புகையிரத பாதுகாப்பு மீது கொள்ளுப்பிட்டி பிரிவு படையினரால்
இந்து சமய கலாசார அலுவல்கள் பிரதேசத்தில் வைத்து ' இவர்கள் கைது செய்யப்
நல்லூர்க்கந்தசுவாமி ஆலய உற்சி கல் வீசிய 4பேர் நேற்று பட்டுள்ளனர். (இ-5-7)
முன்னிட்டு நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக
மண்டபத்தில் நடத்தும் யாழ்.மாவட் ஜனாதிபதியின் முடிவு
பாடசாலை மாணவர்களின் கதை
அரங்கேறும் அருள்நெறி விழா இ 4ம் திகதி வெளியாகும்
மணி தொடக்கம் மாலை 6மணிவு ஸ்ரீலங்கா சுதந்தி ஆவது நிறைவு விழா ரக் கட்சி முற்றிலும் வில் எதிர்கால வேலைத்
- இந்துசமய கலாசார அலுவல்கள் புதிய வேலைத் திட் திட்டங்கள் தொடர்பில்
கணக்காளர் எம்.ஜி.காண்டீபன்தலை படத்துடன் பயணிப்பதா - அறிவிக்கப்படும் என
பெறும் இந்நிகழ்வில் பிரதம விருது கவும், எதிர்வரும் 04 வும் ஜனாதிபதி மைத்
தங்கேணிப் பிரதேச செயலாளர் கே.ச ஆம் திகதி நடைபெற திரிபால சிறிசேன தெரி
கலந்து கொள்வார். இதில் சிறப்பு வுள்ள கட்சியின் 65 வித்துள்ளார்.இ-5-7)
வினை வே.சிவராசா வழங்குவார்.
றும்.
பத்துடன் "லைத் து, வில் எதிட்டறவு விம.
வருமானத்தை முடக்கும் தெய்வீகச் சொற்க நோக்கில் 29வழக்குகள்
தெய்வீக இசைச்ச
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய |
பெருவிழாவினை முன்னிட்டு உலக தேசிய அரசாங்க கும் நோக்கில் வரலாற்
சபையும் யாழ்ப்பாணம் சொண்ட் பத்திற்கு கிடைக்கும் வரு றில் முதல் தடவையாக
இணைந்து நடத்தும் "தெய்வீகச் ெ மானத்தை முடக்கும் இவ்வளவு வழக்குகள்
இன்றும் இடம்பெறும். அல்லது தடுக்கும் நோக் தொடரப்பட்டுள்ளன. எவ்
மாலை 6.30 மணிக்கு நல்லூர் மு கில் உச்ச நீதிமன்றில் வாறெனினும் இவ்வா
ஆலய மண்டபத்தில் சைவப்புலவர் 29 வழக்குகள் தொட றான வால்களை எதிர்
குமாரசாமிசுமுகலிங்கம் தலைமையில் ரப்பட்டுள்ளன.
கொண்டு வெற்றியீட்ட
இந்நிகழ்வில் சைவப்புலவர் க.கமல அரசாங்கத்திற்கு
அரசாங்கத்திற்கு சக்தியும்
முறையும் வாழ்வும்” எனும் தலைப்பி கிடைக்கும் பல்வேறு ண்டு என அரசதரப்புதிெ
வாற்றுவார். வருமானங்களை முடக் வித்துள்ளது. இ-5-7) கழிவுத் தேயிலையுடன் 7 பேர் கைது
மொடேர்ண் சர்வதேச இந்து ஆக வெளிநாட்டுக்கு ஏற் தில் வைத்து நேற்று
சார நிறுவனம் நல்லூர்க் கந்தனி றுமதி செய்யும் நோக் முன்தினம் கைதுசெய்
விழாவினை முன்னிட்டு நல்லை ச கத்தில்கழிவுத்தேயிலை
யப்பட்ட இவர்கள் கண்டி.
த்தில் இரவு 7மணி முதல் 8 மணிவன ஏற்றப்பட்ட லொறிகள் 3 கம்பளை மற்றும் நுவ
தெய்வீக இசைச் சங்கமத்தில் இன்று கைப்பற்றப்பட்டுள்ள ரெலியா பிரதேசத்தைச்
ஸ்ரீமதிவனஜா ஈஸ்வரசர்மா (வயலின்) துடன் 7 பேர் கைது சேர்ந்தவர்கள் எனத்
த்யா ஈஸ்வரசர்மா, ஈஸ்வரசர்மாசிவராம் செய்யப்பட்டுள்ளனர். தெரிவிக் கப் பட்டுள்
இசைச் சமர்ப்பணம் இடம்பெறும். பியகம பிரதேசத் ளது.
(இ-5-7) உரப்பையில் யுவதியின் சடலம்
நல்லைக் கந்தன் மஹோற்சவத் எஹெலியகொட, பலி அழைப்புக்குக் கிடை
யாழ்.கதிர் கலையகத்தின் ஏற்பாட் கல்லப் பிரதேசத்தில் 24 த்த தகவலையடுத்து
கந்தசுவாமி கோவில் முன்பாக அபை வயதுடைய யுவதியின் எஹெலியகொடப் பொலி
லப்பா சுவாமிகள் நினைவாலயத் சடலம், உரப்பையொன், ஸார் விசாரணைகளை
பொன். சுகந்தன் தலைமையில் தின றில் நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ளனர்.
மணியளவில் ஆன்மீக நிகழ்வுகள் சனிக்கிழமை மீட்கப்
உயிரிழந்தவர், திக
வருகின்றன. |பட்டுள்ளதாகப் பொலி னப் பிரதேசத்தைச் சேர்
இன்றுதிங்கட்கிழமை "நல்லைக் ஸார் தெரிவித்தனர். ந்த ரங்கா ஜயசிங்க
தலைப்பில் கவிமணி அன்னைத அவசர சேவைப்
என அடையாளங்காணப்
சொற்பொழிவாற்றுவார். பிரிவு இலக்கமான 119 பட்டுள்ளார். இ-5-7)
இந்தியாவில் இலங்கை
யாழ்.இளங்கலைஞர் மன்றத்தி முதியவர் திடீர் மாயம்
நல்லூர் முருகன் உற்சவ காலத்தை இலங்கையிலிரு வித்தனர்.
லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தா ந்து இந்தியாவுக்கு யாத்
மஹியங்கனைப்பிர
சரணையுடன் நல்லூர் துர்க்காதேவி திரைக்காகச் சென்ற தேசத்தைச் சேர்ந்த,
தில் மாலை 6.45 மணி முதல் இரவு முதியவர், டில்லிவிமான ராமநாயக்க முதியான்
நடைபெற்று வருகின்ற தெய்வீக ! நிலையத்தில் வைத்துக் சலாகே ஜெயசேகர என்
இன்று 15ஆம் திகதி திங்கட்கிழமை காணாமற் போயுள்ள பவரே இவ்வாறு காணா
தியன், வயலின் -கே.வேலவன், மிரு தாகப் பொலிஸார் தெரி மற் போயுள்ளார்.(இ-5)
ணவன் ஆகியோரும் பங்குபற்றவுள்
ஆன்மீக சொற்ெ
தெய்வீக இசை!
மகாநாயக்க தேரர்களின் உதவியை கூட்டு எதிர்க்கட்சியினர் முக்கிய தீர்பு
காணாமற்போனோர் அலுவலகம் குறித்த பிரயோகிக்க கூட்டு எதிர்க்கட்சியின சட்டத்தை தடுக்க கூட்டு எதிர்க்கட்சியினர், பெளத்த வருவதாக தெரிவிக்கப்படுகிறது. - மகாநாயக்க தேரர்களின் உதவியை நாடத் நாட்டை மீட்டு எடுத்த படைவீரர் தீர்மானித்துள்ளனர்.
கொடுக்கும் வகையில் இந்த அலு அண்மையில் நாடாளுமன்றில் காணாமற் படும் என்பதனால் அதனை தடுக். போனோர் அலுவலகம் குறித்த சட்டம் வாக்கெ எடுக்குமாறு மகாநாயக்க தேரர்க டுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
படவுள்ளது. இந்த அலுவலகம் அமைக்கும் பணிகளைத்
- இந்த அலுவலகம் அமைக்கு தடுக்க மகாநாயக்க தேரர்களின் உதவியை நாடத் நிறுத்துமாறு மகாநாயக்க தேரர்க தீர்மானித்துள்ளனர்.
உள்ளிட்ட மதத் தலைவர்களின் ஊட மகாநாயக்க தேரர்களின் ஊடாக ஜனாதிபதி என பிவித்துரு ஹெல உறுமய கட்சி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தங்களை உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

ஓம்புரி
' பக்கம் 11
ஆலய
நல்லூரானுக்கு இன்று 8ஆம் திருவிழா நன்று
p?vvvvvv.
) இன்று
திணைக்களம் வ காலத்தை நாவலர் மணி L அறநெறிப்
• நிகழ்வுகள் ன்றும் பி.ப 3 ரை நடைபெ
[ திணைக்கள் மையில் இடம் தினராக மரு கனகேஸ்வரன் சொற்பொழி
(இ-3)
- சரவணனே சரணமப்பா
பாழிவு
மஹோற்சவப் | சைவத்திருச் நிறுவனமும் சாற்பொழிவு''
ஓடி வரும் அடியாரை முகம் மலர்ந்து வரவேற்கும் சரவணனே சரணமப்பா உன் கழலை பணிந்து விடும் அடியாரை காத்திட வேண்டும் குமரனே சரணமப்பா நம்மொழிப் புகழை உலகிற்கே அறியச் செய்த தமிழ்க்கடவுளே வடிவேலனே சரணமப்பா ஆடி வந்தே துதிக்கின்றோம் பாடி வந்தே பணிகின்றோம் அருள் மழையைத் தாருமப்பா மயில்வாகனனே சரணமப்பா
- நி.கவி அழகன், தாவடியூர்.
பத்து விநாயகர் 1 சிவஸ்ரீ கதிர் ல் இடம்பெறும் நாதன் "'திரு ல்சொற்பொழி
(இ-3)
நல்லைக்கந்தன் சந்தவிருத்தம்
கெDID
ம கலை கலா ன் பெருந்திரு ஆதீன மண்டப மர நடத்திவரும் திங்கட்கிழமை செல்வி லிலி ம் ஆகியோரின்
(இ-3)
வானேது மண்ணேது வளியேது வொளியேது
வற்றாத வளங்களேது தானாக நீநின்று காப்பதா லல்லவோ
தளராது கொழிக்குமீது தேனாகப் பண்பாடு செண்பாக நின்றாடத்
திசையெட்டுந் திகழும்வேலே நானேதான் என்றிங்கு நர்த்தன மாடிடும்
நல்லூரின் கந்தவேளே! கலாபூஷணம், சந்தக்கவிஞர். நவ.பாலகோபால்
பாழிவு
நலமிருந்து அருள்புரிவாய்
தை முன்னிட்டு டில் நல்லூர்க் மந்துள்ள செல் தில் பண்டிதர் மும் மாலை 6 நடைபெற்று
குமரன்” எனும் பாஸன் சிறப்பு
(இ-7)
ஆறுபடை அழகை அருந்தமிழில் உள்ளத்தில் அன்பள்ளித் தூவவா அருணகிரி அழைத்தபோது அருள் தந்து காத்தவா விண்ணவர் துயர் தீர்த்து தெய்வயானையை மணந்தவா மனமுருகி போற்றிடும் மானிடர் வாழ்வில் நலமிருத்தி அருள்புரியும் நல்லூரான் சேவடி போற்றி
க.சிவகுமார், சுழிபுரத்தூர்
பரங்கு
ன் ஏற்பாட்டில் தயொட்டி தெல் னத்தின் அனு மணிமண்டபத் 48 மணிவரை இசையரங்கில் மட்டு-ர.சுரசாகத் தங்கம்- கே.பிர ளனர். (இ-3)
விடிவினைத்தந்து எமக்கு வழிகாட்டு நல்லைவேலா
1நாட மானம்
எர் முயற்சித்து
குடிசைகள் எல்லாம் மாறி மாடிகளாகின்றன உண்மை மாடியினர் கூட இங்கே கோடீஸ்வரராகின்றார் நன்மை குபேரவாசற் திறப்பின் பின் ஏற்பட்ட மாற்றமென்று நாவாரப் போற்றுகின்றார் நம்பும் அடியார் உன்னை குடியொடு போதை காமம் குடிகளைக் கெடுக்காவண்ணம் அடியவர் வாழ்வை என்றும் ஆனந்த மயமாக்கி இங்கே விடிவினைத் தந்து எமக்கு வழிகாட்டு எங்கள் துடியிடை வள்ளிவேலா தூயனே நல்லைவேலா
-கவிமணி அன்னதாஸன், ஊரெழு. தங்க பத்ம பீடம்தனில் அமர்வோனே சித்திரத் தோகையும் கொள் வண்ண மயிலில் வள்ளியும் தெய்வயானையொடும் மகிழ்வோடே தங்க மகுடம் பதக்கம் அணிமணிகள் நிறைந்தே தங்க பத்ம பீடந் தனில் அமர்வோனே
-த.அபிநாத்
தரம்-8B யாழ்.இந்துக்கல்லூரி
களைக்காட்டிக் வலகம் செயற் க நடவடிக்கை ளிடம் கோரப்
ம் பணிகளை ள், கர்தினால் Tக கோரப்படும் யின் தலைவர்
இ-5-7)

Page 13
பக்கம் 12
வல்
இந்தியாவில் 70வது நாடு பூராகவும் கோல.
இந்தியாவின் 70ஆவது ஏற்றி வைத்து நாட்டு மக்க சுதந்திர தின விழா இன்று ளுக்கு உரையாற்றுகிறார். திங்கட்கிழமை நாடு முழுவ
இதேபோல் மாநில தலை நக தும் சிறப்பாக கொண்டாடப் ரங்களில் நடைபெறும் சுதந் படும். 70 ஆவது சுதந்திர திர தின விழாக்களில் அந் தினத்தினை முன்னிட்டு தந்த மாநில முதலமைச்சர்கள் இம்முறை தொடர்ச்சியாக 15 தேசிய கொடியை ஏற்றி நாட்களுக்கு கொண்டாட்டங் வைத்து உரையாற்றவுள் கள் முன்னெடுக்கப்படும். ளனர்.
அந்த வகையில், இன்று
இதேவேளை, நாடு முழு டில்லியில் உள்ள செங் வதும் பயங்கரவாதிகளின்
கோட்டையில் பிரதமர் நரேந்
அச்சுறுத்தல் இருந்து வருவ திர மோடி தேசிய கொடியை தால், டில்லியில் நடைபெறும்
H A P PY IN D E PE
சுதந்திர தினத்தில் இந்து நாசவேலைக்கு சதி .
மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் ஊடுருவல்; பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு - காஷ்மீர் மாநி லம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ் தான் இராணுவம் அத்துமீறி நேற்று முன்தினம் சனிக் கிழமை துப்பாக்கிப் பிரயோ கம் மேற்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரம்
மீட்பதுதான் உண்மை (லாகூர்) |
இந்திய சுதந்திர தினத்தன்று எல்லைப் இந்திய இணையை பகுதிகளில் மனித வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்த தலிபான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவின் 70ஆவது கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சுதந்திர தினம் இன்று திங் வந்து விட்டனர். கட்கிழமை நாடெங்கும் மிக
இதற்கிடையே இந்திய வும் உற்சாகத்துடன்கொண்டா
சுதந்திர தினத்தன்று எல்லைப் டப்படவுள்ளது.
பகுதிகளில் மனித வெடி
(டில்லி) இதையொட்டி தலைநகர்
குண்டுகள் மூலம் தற்கொலை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, டில்லியிலும், மாநில தலை தாக்குதல் நடத்த தலிபான்
காஷ்மீரை மீட்பதுதான் நகரங்களிலும் ஏற்பாடுகள் செய்
தீவிரவாதிகள் சதித் திட்டம்
உண்மையான வெற்றியா யப்பட்டு வருகின்றன, சிறப்பு தீட்டியிருப்பதாக பாகிஸ்தான்
கும் என்று பிரதமர் அலுவ அணிவகுப்பு மற்றும் கலை உளவுத்துறை எச்சரித்துள்
லக இணையமைச்சர் ஜிதே நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை எது.
ந்திர சிங் நேற்று முன்தினம் களும் நடந்து வருகின்றன.
த இந்தியா - பாகிஸ்தான்
சனிக்கிழமை தெரிவித்துள் கடந்த ஒரு மாதமாக காஷ் எல்லையில் உள்ள வாகா
ளார். மீர் மாநிலத்தில் வன்முறை மற்றும் கண்ட்சிங் ஆகிய 2
கில்ஜித் - பல்டிஸ்தான் சம்பவங்கள்நடந்துவரும் நிலை
இடங்களில் இந்த தற்கொலை
பகுதியிலும், ஆக்கிமிரப்பு யில், சுதந்திர தின கொண்
தாக்குதல் நடைபெறக்கூடும் டாட்டங்களில் எந்த அசம்பா
என்றும் பாகிஸ்தான் உளவுத்
காஷ்மீரிலும் அரங்கேறும் விதமும் நடைபெற்று விடக் துறை தகவல் தெரிவித்துள்
மனித உரிமை மீறல்கள் கூடாது என்பதில் மத்திய அரசு ளது.
குறித்து சர்வதேச அரங்கில் உறுதியாகவுள்ளது. இதைக்
இந்த தாக்குதலுக்காக 2
அம்பலப்படுத்துவது அவசி கருத்தில்கொண்டு சுதந்திர தின
தலிபான் மனித வெடிகுண்டு
யம் என்றும் இதன் போது கொண்டாட்டங்கள் நடக்கும்
கள் எல்லைக்குள் ஊடுருவி
அவர் வலியுறுத்தியுள் இடங்களில் பல அடுக்கு பாது
விட்டதாகவும் எனவே உரிய
ளார். காப்பு ஏற்பாட்டுக்கு உத்தர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்பு
காஷ்மீர் பிரச்சினைக்குத் விடப்பட்டுள்ளது.
மாறும் உளவுத்துறை அதிகாரி
தீர்வு காண்பது தொடர்பாக இந்த நிலையில் பாகிஸ்
கள் எச்சரித்துள்ளனர். வாகா
கடந்த வெள்ளிக்கிழமை தான் தீவிரவாதிகள் இன்று
எல்லையில் அணிவகுப்பு
டில்லியில் நடைபெற்ற மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் போது மனித நடத்த சதி திட்டம் தீட்டி இருப் வெடிகுண்டுகள் மூலம் தாக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத் பதாக உளவுத்துறை எச்சரித் தல் நடத்தி மிகப்பெரிய உயி
தில் பேசிய பிரதமர் மோடி, தது. இதைத் தொடர்ந்து ரிழப்பை ஏற்படுத்த வேண்டும்
'பலுசிஸ்தான் பகுதி மக் டில்லியில் 7 அடுக்கு பாதுகாப்
என்பதே தலிபான்களின்
களின் விடுதலைப் போராட் புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலக்காகும் என்றும் எச்ச
டத்துக்கு இந்தியா துணை டில்லிமுழவதையும் ஏற்கனவே
ரிக்கை தகவலில் சுட்டிக்காட் |
நிற்கும்' என்று பகிரங்கமாக பாதுகாப்புப் படையினர் தங்
டப்பட்டுள்ளது.
அறிவித்தார்.

மபுரி
15.08.2016
சுதந்திரதினம் இன்று Tகலக் கொண்டாட்டம்
சுதந்திர தின விழாவுக்கு வர், இன்று விழா இடம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பெறும் இடத்திற்கு வருகை செய்யப்பட்டுள்ளன.
தருவதற்கு முன்பாக, வழி - மேலும், மாநிலங்களி யில் போர் நினைவுச் சின் லும் கூடுதல் பாதுகாப்பு
னத்தில் மலர் வளையம் ஏற்பாடுகள் செய்யப்பட்
வைத்து, போரில் உயிர் நீத்த டுள்ளன.
இராணுவ வீரர்களுக்கு அஞ் தமிழக அரசின் சார்பில் சலி செலுத்துவார் என்றும் சென்னை புனித ஜோர்ஜ் பின்னர் அங்கிருந்து, பொலி கோட்டையில் இன்று சுதந்
ஸாரின் மோட்டார் சைக்கிள் திர தின விழா சிறப்பாக
அணிவகுப்புடன், கோட்டைக்கு கொண்டாடப்படவுள்ளது. வருவார் என்றும் தெரிவிக்
இதன் பிரகாரம் முதல் கப்பட்டுள்ளது.
(இ-7)
NDENCE DAY
திய-பாகிஸ்தான் மலயில் மோதல்
பாகிஸ்தான் இராணுவத் துப்பாக்கிச் சமர் இடம்பெற்று இந்தியா தனது 70ஆவது தினரின் தாக்குதலுக்கு இந் வருகின்றது.
சுதந்திர தினத்தை இன்று திய இராணுவம் பதில் தாக் உயிரிழப்புக்கள் தொடர் கொண்டாடவுள்ள நிலை குதலை தொடங்கியுள்ளது. பிலோ, அல்லது சேத விபரம் யில், காஷ்மீர் எல்லையில்
இந்த நிலையில், நேற்று தொடர்பிலோ இதுவரை எவ் இருதரப்பு இராணுவ மோதல் முன்தினம் தொடக்கம் இரு வித தகவல்களும் வெளியாக இடம் பெறுவது சுட்டிக்காட் தரப்புக்கும் இடையே கடும் வில்லை. இந்நிலையில், டத்தக்கது.
(இ -7)
மித்துள்ள காஷ்மீரை சுதந்திரதின உரையில் யான வெற்றியாகும் என்ன பேசவேண்டும்?
மோடியிடம் சச்சின் கோரிக்கை மச்சர் வலியுறுத்து
---------
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் கருத்து தெரி வித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூவர்ணக் கொடியை பட்டொளி வீசிப் பறக்கச் செய்வதுதான் உண் மையான வெற்றி' என்று
பிரதமர் மோடி தனது கும் உதவிகரமாக அமையும். தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின பேருரையில்
இந்தியாவை ஒலிம்பிக் இது தொடர்பாக டில்லி
ஒலிம்பிக் வீரர்களை ஊக்கு போட்டிகளில் பிரதிநிதித்து யில் செய்தியாளர்களிடம்
விக்குமாறு பேச வேண்டும்.
வம் செய்யும் வீரர்கள் நாட் அவர் மேலும் தெரிவித்த
என்று இந்திய கிரிக்கெட்
டின் பல்வேறு பகுதிகளிலி தாவது,
அணியின் முன்னாள் நட்சத்
ருந்தும் வந்தவர்கள், ஒவ் ஆக்கிரமிப்பு காஷ்மீரி
திர வீரர் சச்சின் டெண்டுல் வொருவருமே தடைகளைக் கர் கோரிக்கை ஒன்றினை
கடந்த விடாமுயற்சியின் ஒரு லும், கில்ஜித் - பல்டிஸ்
முன்வைத்துள்ளார்.
அருமையான உதாரணம். தானிலும் வசித்து வரும்
- சுதந்திர தினப் பேருரை
ஒலிம்பிக்கில் நாட்டுக்காக நமது சகோதரர்களின்
யில் பிரதமர் நரேந்திர மோடி
விளையாடுவது ஒரு அரிய நலனுக்கு உறுதுணையாக
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற் சாதனையாகும். நமது சம்பி செயற்படுவது இந்தியாவின்
கும் இந்திய வீரர்களுக்கு யன் வீரர்களை நாம் பாராட்ட தார்மீகக் கடமையாகும்.
ஊக்கமளித்து பேச வேண் வேண்டும், கொண்படவேண்
டும் என்று சச்சின் டெண்டுல்
டும். ஏனெனில் உலகின் அங்கு மனித உரிமை
கர் கடிதம் மூலம் கோரிக்கை மிகச்சிறந்த வீரர்களை எதிர் கள் மீறப்படுவதையும், போரா
வைத்துள்ளார்.
கொண்டு இவர்கள் விளை டும் மக்கள் ஒடுக்கப்படுவ
சுதந்திர தினப் பேருரை யாடி வருகிறார்கள். களத்தி தையும் உலக நாடுகளின்
யில் எவையெல்லாம் பற்றி லும் அதற்கப்பாலும் பல முன்பு வெளிச்சமிட்டுக்
பேச வேண்டும் என்று பொது சவால்களைக் கடந்து இவர் காட்டுவது அவசியம்.
மக்களிடம் பிரதமர் கருத்து கள் வந்துள்ளார்கள். கேட்டு வருகிறார்.
இளம் இரத்தங்களின் பாகிஸ்தான் ஆக்கிர
இந்நிலையில் பிரதமர் மக்கள் தொகை அதிகமாக மித்து வைத்துள்ள இந்தியப்
மோடிக்கு கடிதம் மூலம் நம் நாட்டில் தான் உள்ளது. பகுதியான முசாபர் நகரின்
தனது கோரிக்கையை வலியு
இந்தியாவில் விளையாட்டுக் கோட்லியில், தேசியக்
றுத்திய சச்சின் கூறியிருப்ப
கலாசாரத்தை வளர்த்தெடுக் கொடியை ஏற்றினால் தான்,
தாவது,
கும் வாய்ப்பை நாம் பெற் "மூவர்ணக் கொடிப் பயணம்'
- 'உங்களது உற்சாகம்
றுள்ளோம். எனவே சுதந்திர தரும், ஊக்குவிக்கும்வார்த்தை (பா.ஜ.க. சார்பில் மேற்
தின உரையில், ஒலிம்பிக் கள் நிச்சயம் தோல்வி அடைந்த
கில் பங்கேற்கும் இந்திய கொள்ளப்படும் யாத்திரை)
வீரர்களுக்கும் ஒலிம்பிக்கில்
வீரர்களை உற்சாகப்படுத்தி வெற்றியடைந்ததாகக் கருத
தற்போது போராடிக் கொண்டி
உரையாற்றவேண்டும் என்று முடியும்' என்றார். (இ-5)ாருக்கும் இந்திய வீரர்களுக் தெரிவித்துள்ளார். இ-7)

Page 14
15.08.2016
வல
குண்டுவீச்சுத் தாக்குதலில் பத்து குழந்தைகள் பலி!
(சனா)
உதவி வருகின்றன.
இந்த நிலையில் ஹாதி சனா அருகேயுள்ள ஹைடான் கிளர்ச்சியாளர்களின் பிடியில் நகரம் மீது சவுதி அரேபியாவின்
இருக்கும் தலைநகர் சனா
மற்றும் அதைச் சுற்றியுள்ள போர் விமானங்கள் குண்டு வீசி பகுதிகளை கைப்பற்ற இரு
பகுதிகளை கைப்பற்ற இரு தாக்கின. இத்தாக்குதலில் 10
தரப்பினருக்கும் இடையே
கடும் சண்டை நடந்து குழந்தைகள் பலியாகினர். 28 வருகிறது. நேற்று முன்
வருகிறது. நேற்று முன்
தினம் சனா அரு கேயுள்ள பேர் காயம் அடைந்தனர்.
ஹைடான் நகரம் மீது சவுதி ஏமனில் கடந்த ஒரு எனவே, பதவியை ராஜி அரேபியாவின் போர் விமா ஆண்டாக உள் நாட்டு போர் னாமா செய்த அவர் சவுதி
னங்கள் குண்டு வீசி நடைபெற்று வருகிறது. அரேபியாவுக்கு தப்பி ஓடி தாக்கின. தலைநகர் சனாவை ஹவுதி தஞ்சம் அடைந்தார்.
அதில், ஒரு குண்டு அங் கிளர்ச்சியாளர்கள் கைப்
அதை தொடர்ந்து அவ
குள்ள பாடசாலை மீது விழு பற்றிக் கொண்டு ஜனாதிபதி ருக்கு சவுதி அரேபியா
ந்தது. அதில் அக்கட்டடம் மன்சூர் ஹாதியை விரட்டி ஆதரவு அளித்து வருகிறது.
இடிந்து பலத்த சேதம் அடை யடித்தனர்.
அமெரிக்கா உதவியுடன்
ந்தது. இத்தாக்குதலில் 10 ஏமனில் தங்கியிருந்த சவுதி அரேபிய படைகள்
குழந்தைகள் பலியாகினர். போது அவரது அரண்மனை ஜனாதிபதி ஹாதியின் ஆத 'மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரவுடன் ராணுவத்துக்கு பர்
இ-7)
தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் சீனாவில் வ நா.முத்துக்குமார் திடீர் மரணம்
காலை இளம் பாடலாசிரி யர் நா.முத்துக்குமார் மர ணம் அடைந்ததாக வந் துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
தேசிய விருது பெற்ற நா.முத்துக்கு மாருக்கு நேற்று கடுமையான காய்ச் சல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும்செய்திவெளி யாகியுள்ளது. 41 வயதே ஆன கவிஞர் நா.முத்து
குமார்தங்கமீன்கள் திரைப் படத்துக்காக எழுதிய “ஆனந்த
சீனாவில் ஜிபோ நகரில் வியட்நாம் வீடு சுந்தரம், பஞ்சு அருணாச்சலம், ஜோதி
யாழை மீட்டுகிறாய்” என்ற
வாகனங்கள் அடுத்தடுத்து லட்சுமி ஆகிய திரையுலக
பாடலுக்கும், “சைவம்” திரைப்
ஒன்றின் மீது ஒன்று மோதிய பிரமுகர்கள் மறைவு அடுத் படத்துக்காக எழுதிய “அழகே
தால் 11 பேர் பலியாகினர். 21 தடுத்து நடந்ததால் அந்த அழகே எதுவும்அழகே” என்ற)
| பேர்படுகாயம் அடைந்துள்ளனர். அதிர்ச்சியில் இருந்து இன் பாடலுக்கும் தேசிய விருது
சீனாவின் ஜிபோ நகரில் னும் மீளாத கோலிவூட் திரை கிடைத்துள்ளது என்பது குறிப் உள்ள முக்கியமான வீதி யுலகினர்களுக்கு நேற்றுக் பிடத்தக்கது.
(இ-7) யில் எப்போதும் வாகனங்கள்
நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்து
உயிரிழந்துள்ளதோடு, மேலும் 22 பேர் காயங்களுக்கு இலக் காகியுள்ளனர்.
இது தொடர்பில் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று முன் தினம் சனிக்கிழமை புஜி யான் மாகாணத்தின் யங் டிங் மாவட்டத்தில் அமைந் துள்ள லொங்யன் நகரத்தின் நெடுஞ்சாலையூடாக 23 தாய் வான்சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பய ணித்துள்ளது. இந்நிலையில் உள்ளூர் நேரப்படி முற்பகல் 10.43 மணியளவில் அப் பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவை அடுத்து, பாறைக ளும் சேறும் வேகமாக கீழ்
நோக்கி வந்ததில் குறித்த கிழக்கு சீனாவின் ஏற்றிச் சென்ற பேருந்து நிலச்
பேருந்து கவிழ்ந்து விபத் புஜியான் மாகாணத்தில் தாய் சரிவில் சிக்கி விபத்திற்குள் திற்குள்ளாகியுள்ளது எனக்
வான்சுற்றுலாப் பயணிகளை
ளானதில் பெண்ணொருவர் குறிப்பிடப்பட்டுள்ளது.(இ-7)

நபுரி
' பக்கம் 13
அலெப்போ நகரில் தொடரும் தாக்குதல்களால் மக்கள் பாதிப்பு
" எ ..
யுள்ளனர். இதன்போது காய மடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இவர்களில் சில ரின் நிலை கவலைக்கிட மாக உள்ளது” எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்ப கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், அலெப்போவில் கிளர்ச்சி யாளர்களின் கட்டுப்பாட்டின்
கீழ் உள்ள குடியிருப்புப் பகுதி சிரியாவின் தென்மேற்கு ஊடகங்கள் வெளியிட்டுள்ள
களில் அரச படையினர் முன் நகரான அலெப்போவில்ஐ.எஸ்., செய்தியில், “நேற்று முன்
னெடுத்த விமானத் தாக்குதல் தீவிரவாதிகள் நடத்திய ரொக் தினம் சனிக்கிழமை மாலை
களில் 15 பேர் உயிரிழந் கெட் தாக்குதல்களில் 9 பேர் அலெப்போவின் சலாஹு துள்ளதாகவும், அலெப்போ உயிரிழந் துள் ளதோடு, டீன், ஹம்டானியா மற்றும் மாகாணத்தின் ஏனைய பகுதி மேலும் 20 பேர் காயமடைந் அல்-ஸக்ரா ஆகிய புறநகர்ப் களில் ரஷ்ய போர் விமா துள்ளதாக உள்ளூர் ஊடகங் பகுதிகளின் குடியிருப்புப் னங்கள் நடத்திய விமானத் கள் செய்தி வெளியிட்டுள் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்களில் 27 பேர் ளன.
ஐ.எஸ். தீவிரவாதிகள் ரொக் உயிரிழந்துள்ளதாகவும் சுட் இது தொடர்பில் சிரிய கெட் தாக்குதல்களை நடத்தி டிக்காட்டப்பட்டுள்ளது.(இ -7)
பாகனங்கள் மோதி கோர விபத்து பர் பலி! 21 பேர் படுகாயம்
சென்றுகொண்டிருக்கும். பயங்கரமாக மோதியது. துக்குள்ளானது. இந்த வீதி அந்த வீதியில் டிராக்டர் அதனை பின் தொடர்ந்து விபத்தில் 11 பேர் பலியாகி ஒன்று அதிக பாரத்துடன் வந்த பேருந்தும் மோதி விபத் யுள்ளதாகவும், 21 பேர் படுகா வீதியை கடக்க முயன்றது.
துக்குள்ளானது. வீதியில்தொட யம் அடைந்துள்ளதாகவும், அப்போது வீதியை கடக்கும் ர்ந்து வாகனங்கள்வர்துனெண் அதில்2பேரின்நிலைமை கவ போது எதிரே வந்த பேருந்து டிருந்ததால் வாகன சாரதிகள் லைக்கிடமாக உள்ளதாகவும் கட்டுப்பாட்டை இழந்து வீதியை பிரேக் போட்டதில் ஒன்றுடன் சீன அரசின்சின்குவசெய்தி நிறு கடக்க முயன்ற டிராக்டருடன் ஒன்று மோதி பயங்கர விபத் வனம் தெரிவித்துள்ளது.(இ-5)
சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு தீவிரம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத் பெறலாம் என்ற அச்சமும்
காஷ்மீர் மாநிலத்தில் தில் சுதந்திர தின விழாவை நிலவிவரும் சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் முன்னிட்டு பாதுகாப்பு நடவ இன்று திங்கட்கிழமை மாநி னர் பயங்கரவாத இயக் டிக்கைகள் தீவிரம் பெற்றுள்
லத்தில் சுதந்திரதின கொண்
கத்தை சேர்ந்த புர்ஹான் ளன.
டாட்டங்கள் முன்னெடுக்கப்
வானி என்பவன் இராணு பயங்கரவாத தாக்குதல்
படவுள்ளன.
வத்தினரால் சுட்டுக் கொல் களுக்கு வழி அமைக்கும் இந்த நிலையில் மேலும் லப்பட்டான். என்ற அச்சத்தில் முன்னெச் வன் முறை சம்பவங்கள்
இதனையடுத்து நிகழ்ந்த சரிக்கை நடவடிக்கையாக மற்றும் வதந்திகள் பரவாமல் வன்முறை சம்பவத்தின் இணைய சேவைகள் தற் தடுக்கும் வகையில் குப் போது சுமார் 60 இற்கும் காலிகமாக முடக்கப்பட்டுள் வாரா, பாரமுல்லா ஆகிய மேற்பட்டோர் உயிரிழந்த ளன.
மாவட்டங்கள் மற்றும் னர். மாநிலத்தின் ஹண்ட் கோடைகால தலைநகரான
- இதனை தொடர்ந்து வாரா பகுதியில் ஏற்பட்ட
ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில்
மேலும் வன்முறை குறித்து வன்முறை சம்பவத்தில் இணைய சேவைகள் தற் வதந்திகளை பரவாமல் மூன்று பேர் வரை உயிரி
காலிகமாக முடக்கப்பட்டுள்
தடுக்க மாநிலத்தின் பல்வேறு ழந்துள்ளனர்.
ளன.
மாவட்டங்களில் இணைய இதேவேளை, தொடர்ந்து
இது குறித்து பொலிஸார்
சேவைகள் முடக்கப்பட்டன. குப்வாரா மாவட்டத்தில் 144 கூறுகையில், மாநிலத்தில்
எனினும் சில நாட்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப் தற்போதுள்ள நிலைமை வழமைக்குத் திரும்பிய பகுதி பட்டுள்ளது.
சீரான உடன் இணைய
களில் படிப்படியாக இணைய - இதேவேளை, காஷ்மீரில்
சேவை மீண்டும் வழங்
சேவைகள் மீண்டும் ஆரம் தொடர்ச்சியாக பயங்கரவா கப்படும் என்று தெரிவித்
பிக்கப்பட்டிருந்தமை சுட்டிக் தத் தாக்குதல்கள் இடம் துள்ளனர்.
காட்டத்தக்கது.
இ-7)

Page 15
  

Page 16
15.08.2016
வலம்
க.பொ.த.(சா/த) பரீட்சை
* வலம்புரி கல்விப்பிரிவு *
வரலாறு பகு:
01) வினயபிடகம் எனும் நூலுக்குப் பாளி மொழியில் எழுதப்பட்ட விளக்க நூல் 1.ஜாதகக் கதை
2.சமந்தபாசாதிக்கா 3.தம்மபதட்ட கதை
4.அத்தசாலினிய 02) இலங்கையின் தொடர்ச்சியான வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான்
மூலாதாரங்கள் 1. கல்வெட்டுக்கள்
2. நாணயங்கள் 3. இலக்கியங்கள்
4.கலைப் படைப்புக்கள் 03) முற்காலத்தில் இலங்கை "செரன்டிப்" என அழைக்கப்பட்டது 1. அராபியர்களால்
2. கிரேக்கர்களால் 3. உரோமர்களால்
4.இந்தியர்களால் 04) தொழில்நுட்பம், அழகியல், பூங்கா அமைப்பு என்பன உயர் மட்டத்தில் இருந்தன என்பதை
உறுதிசெய்யும் வரலாற்று இடம் 1. தம்பதெனிய- 2. ரிட்டிகல
4. மிகிந்தலை O5) பின்வரும் விடைகளில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் மரணச் சடங்கு தொடர்பான
விபரங்களை அறிந்துகொள்ள உதவும் இடங்களைக் கொண்ட விடை யாது? 1. பெல்லன்பதிபெலஸ்ஸ, அத்தனகொட அலுலென 2.பட்டதொம்பலென. இராவணன் எல்ல குகை 3. பட்டதொம்பலென, பாகியன்கல் குகை 4.நில்கல பெலிகல்கே, பெல்லன்பதிபெலஸ்ஸ 06) ஆரியக் குடியேற்ற பரம்பல் தொடர்பாகப் பின்வரும் நிகழ்வுகளை வரலாற்று ரீதியாக
ஒழுங்குபடுத்தினால் பெறப்படும் சரியான விடை
A - பத்தகச்சானா உள்ளிட்ட குழுவினரின் வருகை B - விஜிதகாம். தீக்காம் குடியேற்றங்கள் தோற்றம் பெற்றமை C - மதுராபுரி இளவரசி உள்ளிட்ட குழுவினரின் வருகை
D - உபதிஸ்ஸகாம், அனுராதகாம் என்பன தோற்றம் பெற்றமை. 1. D,A,B,C 2. B,C, A,D
3.D,B,A,C
4.D,C,A,B 07) பின்வரும் நிகழ்வுகளில் வலகம்பா மன்னனின் காலத்தில் நிகழ்ந்தவை மாத்திரம்
உள்ளடங்கிய விடை A - மகா விகாரை நிறுவப்பட்டமை B - தனிப்பட்ட ரீதியில் முதலாவது ஆராமை அன்பளிப்பு செய்யப்பட்டமை C - சங்கத்தில் (நிக்காய) பேதம் ஏற்பட்டமை D - ஜேத்தவன விகாரை அமைக்கப்பட்டமை 1. A,B
- 2. A,C
3.A,D
4.B,C 08.பொலனறுவைக் காலத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் சில “அ:" நிரலிலும்.
அவற்றோடு தொடர்புடைய நபர்களின் பெயர்கள் “ஆ:” நிரலிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
அ நிரலுக்கு அமைவாக ஆ நிரலை ஒழுங்குபடுத்தினால் வரும் சரியான விடை விடைநிரல் “அ”
நிரல் “ஆ” சோழர் ஆட்சியிலிருந்து நாட்டை விடுவித்தமை
A,கலிங்க மாகன் தந்ததாதுவையும், பாத்திர தாதுவையும் பெற்று
அரச பதவியை உறுதிசெய்து கொண்டமை
B.நிசங்கமல்லன் துலாபாரக் கொடை வழங்கியமை
C.முதலாம் விஜயபாகு பராக்கிரம பாண்டியனைத் தோற்கடித்தமை
D.முதலாம் பராக்கிரமபாகு
E.இரண்டாம் விஜயபாகு 1.C,D,B,A
2.C,B,D,E 3.B,C,D,A
4.D,B, A,E 09. “அ” நிரலில் கொடுக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக நீர் கொண்டு செல்லப்பட்ட இடங்கள்
“ஆ” நிரலில் தரப்பட்டுள்ளன. இவற்றை ஒழுங்குபடுத்தினால் சரியான விடையாக
அமைவது. நிரல் “அ” -
நிரல் “ஆ” அங்கமடில்ல கால்வாய்
A.அம்பன் கங்கையிலிருந்து பராக்கிரம சமுத்திரத்திற்கு யோத கால்வாய்
B.மகாவலி கங்கையிலிருந்து அம்பன் கங்கைக்கு எலஹரக் கால்வாய்
C.தெதுறு ஓயாவிலிருந்து மாகல்ல வாவிக்கு ரிதிபெந்தி கால்வாய்
D.கலா வாவியிலிருந்து திஸ்ஸவாவிக்கு
E.அம்பன்கங்கையிலிருந்து மின்னேரிய கிரித்தலவாவிக்கு 1.A,D,E,C
2.A,B,E,C 3.E,B,C,A. 4.E,D,B,C 10. "பிட்டதடஹச", "மதஹச", "அகலஹச": ஆகிய நெல் பயிரிடப்படும் மூன்று போகங்கள் பற்றிக் -- குறிப்பிடும் கல்வெட்டு 1.சித்துல்பவ்வ
2.குசலானகந்த
3.பம்பரகல
4.தோணிகல
•கொடுக்கப்பட்டுள்ள இந்தியப் படத்தின் உதவியுடன் 11. 12 ஆம் வினாக்களுக்கு விடை தருக. 11. மகதத்தின் தலைநகரான பாடலிபுத்திரம் எந்த எழுத்தால்
குறிப்பிடப்பட்டுள்ளது? 1.A 2. B 3.C 4. D 12. கிருஷ்ணா நதி எந்த இலக்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது? 1) 1 2) 2 3) 3 4) 4 13. A - திரிலோக சுந்தரியை விவாகம் செய்து கொள்ளல்
B - பண்டுவாசுதேவன் உள்ளிட்ட குழுவினரின் வருகை C - சங்கமித்தா பிக்குணி உள்ளிட்ட குழுவினரின் வருகை
D - சோமா தேவியைக் கடத்திச் செல்லுதல். மேற்கூறப்பட்டவற்றை வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தினால் பெறப்படும் விடை 1.B,D,C,E2.B,C,D,A 3.D,C,A,B 4.B,C,A,D 14. கலிங்க மாகன் பொலனறுவையை ஆட்சி செய்யும்போது கோவிந்த மலையில் சுயாதீன
நிர்வாகத்தை முன்னெடுத்துச் சென்ற பிரதேசத் தலைவன்
English Part II Answer Language 4 - 5
Almost no errors, well-connected sentences, good range
of vocabulary, Style of language used is suitable for an essay. 2 - 3
A few errors, Meaning is not clear at times due to language problems. good range of vocabulary Only a few correct sentences.
All sentences incorrect. Format and Organization ( 16 - (a)]
Appropriate beginning and an end for a speech, well organized ideas, connected meaningful paragraphs Ideas not well-connected
No organizațion at all 16 (c) Content - Article
4-5
All points included. Sufficient facts. Article of required length. Most of the points included. Insufficient facts. Article is required length. Attempts to write on the topic. Insufficient content and description. Question copied / Totally irrelevant
2-3
- 3

புரி
பக்கம் 15
ச-2016 மாதிரிவினாத்தாள்
தி-1
OLD
1.சுப் தளபதி - 2.சங்க தளபதி
3.புவனேகபாகு ஆதிபாதன் 4.விஜயபாகு 15. A - பெலிகலக் குன்றின் உச்சியில் தலதா மாளிகையை அமைத்தல்
B - கண்டியில் அஸ்கிரிய பீடத்தை ஆரம்பித்தல் C - ஜாதகக் கதை நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்க ஆதரவு வழங்குதல்
D - சந்திரபானுவை இரு முறை தோற்கடித்தல் மேற்கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளில் நான்காம் பராக்கிரமபாகு மன்னனது காலத்திற்குரிய நிகழ்வுகள் உள்ளடங்கிய விடை 1.A யும் B யும் 2.Aயும் C யும் 3.B யும் C யும்
4.B யும் D யும் 16. யாப்பகுவ இராசதானியின் முதலாவது ஆட்சியாளனாக விளங்கியவன். 1.நான்காம் விஜயபாகு
2.முதலாம் புவனேகபாகு 3.நான்காம் பராக்கிரமபாகு
4.இரண்டாம் புவனேகபாகு 17. பின்வரும்"அ நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசர்கள் அரசராவதற்கு முன்னர் வழங்கப்பட்ட பெயர்கள்
"ஆ" நிரலில் கொடுக்கப்பட்டுள்ளன. “அ” நிரலுக்குப் பொருத்தமாக “ஆ” நிரலை
ஒழுங்குபடுத்தினால் பெறப்படும் சரியான விடை நிரல் “அ”
நிரல் “ஆ” 1.ஆறாம் புவனேகபாகு
A டிக்கிரி பண்டார இளவரசன் 2.எட்டாம் வீரபராக்கிரமபாகு
B மகா அஸ்தான இளவரசன் 3.முதலாம் இராஜசிங்கன்
C அம்புலுகல இளவரசன் 4.இரண்டாம் இராஜசிங்கன்
D சப்புமல் இளவரசன் 1.A.C.D,B
2.D.A.B,C
3.C.D.B.A
4.D.C.A.B 18. முதலாம் இராஜசிங்க மன்னனால் போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளியேற்ற
முடியாமைக்கான காரணம் 1.மன்னனுக்குப் பொது மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்காமை
2.முதலாம் இராஜசிங்க மன்ன்ன் சிறந்த ஆட்சியாளனாக செயற்படாமை 3.முதலாம் இராஜசிங்க மன்னனுக்குக் கடற்படை வலிமை இல்லாமை 4.தர்மபாலன் கோட்டைஇராச்சியத்தைநன்கொடைப்பத்திரத்தின்மூலம் போர்த்துக்கேயருக்குவழங்கியமை 19. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படுவது, 1.இஸ்லாமிய கட்டடக் கலைக்கு அமையக் கட்டப்பட்ட
குதுப்மினார் ஆகும். 2.இஸ்லாமிய கட்டடக் கலைக்கு அமையக் கட்டப்பட்ட
அங்கோர்வட் கோயிலாகும். 3.பர்மிய சம்பிரதாயத்திற்கு அமையக் கட்டப்பட்ட
புத்தகயாவாகும். 4.மொகலாயக் கட்டடக் கலைக்கு அமையக் கட்டப்பட்ட
தாஜ்மஹால் ஆகும். 20. பின்வருவனவற்றில் ஐரோப்பியர் கீழைத்தேசங்களுக்கு வருவதற்கான முக்கிய காரணங்களாக
அமைந்த விடயங்களைக் கொண்ட விடை A - வர்த்தக ஏகபோக உரிமை பெறல் B - அரசர்களின் புகழையும். வலிமையையும் பெருக்கிக் கொள்ளுதல் C - கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புதல் . D - அரசர்கள் கடற்பிரயாணங்களுக்கு ஆதரவு நல்குதல் 1. A யும் C யும் -- 2. A யும் D யும் 3. B யும் C யும்
- 4. C யும் B யும் 21. A - நீதித்துறைச் செயற்பாடுகள் பிரபுக்களிடம் இருந்தமை
B - நிலத்தில் பயிர் செய்தலின் மூலம் பெறப்படும் வருமானம் முக்கிய இடத்தைப் பெறல் C - பயிர்ச்செய்கையின் பொருட்டு நிலமாற்று முறையும், பயிர் மாற்று முறையும்
மேற்கொள்ளல் D - பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக அந்தஸ்து நிலவுதல் மேற்கூறப்பட்டவற்றில் ஐரோப்பாவின் மானிய முறைப் பொருளாதார இயல்புகளை மட்டும் உள்ளடக்கிய விடையாக அமைவது,
1. A யும் B யும் . 2. B யும் C யும் 3. B யும் D யும்
4. C யும் D யும் 22. A - பைபிளை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தல்
B - திருச்சபையை விமர்சித்ததால் மரணத்திற்கு உள்ளாகுதல் A, B என்ற நிகழ்வுகளுக்கு உட்பட்ட சமய தத்துவவாதிகளை ஒழுங்கு முறையில்
காட்டும் விடை யாது? 1.மார்டின் லூதர், உல்ரிச் சுவிங்ளி -
2.மார்டின் லூதர், ஜோண் கல்வின் 3.ஜோண் வைக்கிளிப், ஜோண் ஹஸ்
- 4.ஜோண் கல்வின். ஜோண் ஹஸ் 23. ஒல்லாந்தரது கீழைத்தேச நிர்வாகத் தலைமை நிலையமாக விளங்கியது. 1.பத்தேவியா
2.கல்கத்தா 3.கோவா 4.சென்னை 24. ஐரோப்பியரின் ஆதிக்கப் பரம்பலின்போது சமயப் பரப்புதலின் பிரதான ஊடகமாக
விளங்கியது. 1.வர்த்தகம்
2.கல்வி
- 3.சுகாதாரம் - 4.விவசாயம் 25. "அ" நிரலில் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் சீர்திருத்தங்களின் சிபார்சுகள் “ஆ” நிரலில் தரப்பட்டுள்ளன. இவற்றை இணைக்கும்போது பெறப்படும் சரியான விடை நிரல் "அ"
நிரல் “ஆ” கோல்புறூக்
A சர்வசன வாக்குரிமை டொனமூர்
B சட்டவாக்கக் கழக உறுப்பினர் தொகையை 21 வரை
உயர்த்துதல் குறூ மக்கலம்
C 16மாகாணங்கள் ஐந்து மாகாணங்களாகக் குறைக்கப்படல் சோல்பரி
D பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை நியமித்தல் 1.A,B,C,D
2.C,A,B,D 3.C,B,D,A4.D,A,C,B 26. நிரல் “அ உடன். நிரல் "ஆ" வை இணைக்கும்போது பெறப்படும் சரியான விடை நிரல் "அ"
நிரல் “ஆ” செஞ்சட்டைப் படை
A பிரான்சியப் புரட்சி "மீண்டும் பிறத்தல் எனும் நூல்
B இத்தாலி “பஸ்டீல்” தாக்கப்படல்
C கவூன்ட்கவுர் பதினாறாம் லூயி மன்னன்
D மாரி அன்டனட் 1.B,C,D,A
2.A,D,B,C
3.B,C,A,D
4.A,B,C,D
16 ஆம் பக்கம் பார்க்க.... Language
Almost no errors. well-connected sentences, good range of Vocabulary Style of language used is suitable for an article. A few errors, meaning is not clear at times due to
language problems. Good range of vocabulary
Only a few correct sentences.
All sentences incorrect Language 4 - 5
Almost no errors, well-connected sentences, good range of vocabulary Very few. errors, well-connected sentences, good range of vocabulary Some errors Only a few correct sentences
All sentences incorrect Format and Organization [ for question (a)]
Appropriate beginning and an end for a speech, well organized ideas, connected meaningful paragraphs Ideas not well-connected
No organization at all
1

Page 17
பக்கம் 16
வரலாறு பகுதி-1 தொடர்ச்சி... 27. பின்வரும் கூற்றுக்களில் சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பான சரியான விடை 1. இந்தியாவில் முஸ்லிம்களுக்கென தனியான அரசொன்றைக் கோரியமை
2.பிரித்தானியருக்கு எதிராக இரகசியமாகப் படை திரட்டியமை 3."வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றமை 4.சுயராச்சியக் கட்சியை ஆரம்பித்து சுதந்திரத்திற்காகப் போராடியமை 28. மா ஓ சேதுங்கினால் முன்னோக்கிய பெரும் பாய்ச்சல் செயற்படுத்தப்பட்டது. 1.விவசாயத் துறையில் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு 2.நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தை அமைதிப்படுத்தும் பொருட்டு 3.கைத்தொழில் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு 4.வெற்றிகரமான புரட்சிக் கருத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு 29."அ" நிரலிலுள்ள துறைகளை “ஆ” நிரலிலுள்ள நபர்களின் பெயர்களுடன் முறையாக
இணைக்கும்போது பெறப்படும் சரியான விடை நிரல் “அ”
நிரல் “ஆ” 1.இலக்கியம்
A மைக்கல் ஏஞ்சலோ il.வைத்தியம்
B அமெரிக்கோ வெஸ்புசி iii.ஓவியம்
C தோமஸ் மூர் 1V.வானியல்
D பெரசல்சஸ்
E கலிலியோ கலிலி 1.A,B,D,E
2.B,A,C,E 3.C,D,A,E
- 4.C,E,A,B. 30. நீர்ப்பாசனத்துறையை ஒழுங்கமைத்து விவசாய வளர்ச்சிக்கு உதவிய பிரித்தானிய
ஆளுநர்களின் பெயர்கள் "அ" நிரலிலும், அவர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குளங்களின் பெயர்கள் “ஆ” நிரலிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாக இணைக்கும்போது பெறப்படும்
சரியான விடை நிரல் “அ”
நிரல் “ஆ” ஹென்ரி வோட்
A கந்தளாய் ஹர்கியுலஸ் ரொபின்சன்
B நாச்சதுவ வில்லியம் கிரகரி
( இரக்காமம் வெஸ்ட் ரிஜ்வே
D திஸ்ஸமகாராம் 1.C,B,D,A
2.C,D,A,B 3.C,A,B,D
4.D,A,C,B 31. முதலாம் உலக மகா யுத்தத்திற்கான உடனடிக் காரணம் 1.சரஜிவோ சம்பவம் 2.அல்சாஸ் - லொரேன் பிரச்சினை 3.பிஸ்மார்க்கின் உடன்படிக்கைக் கொள்கை 4.குடியேற்றங்கள் தொடர்பான போட்டி 32. மொரோக்கோ தொடர்பாக பிரான்சுக்கும். ஸ்பானியாவுக்கும் இடையிலான போட்டியில்
பிரான்சிற்கு எதிராக ஸ்பானியாவுக்கு உதவிய ஜேர்மனியப் பேரரசன் 1.கெய்சர் வில்லியம்
2.ஒட்டோவன் பிஸ்மார்க் 3.அடோல்ப் ஹிட்லர்
4.நெப்போலியன் பொனபாட் 33. ஆளுநர் நாயகம் பதவிக்குப் பதிலாகப் பெயரளவு நிர்வாகியாக ஜனாதிபதிப் பதவி
அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு 1.டொனமூர் யாப்பு
2.சோல்பரி யாப்பு 3.முதலாம் குடியரசு யாப்பு
4.இரண்டாம் குடியரசு யாப்பு 34. 1978 ஆம் ஆண்டு யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய மக்கள் இறைமை
என்பதால் கருதப்படுவது. 1.நிறைவேற்று அதிகாரம்
2.நிர்வாக அதிகாரம் 3.நீதித்துறை அதிகாரம்
4.உயர் அதிகாரம் 35. பின்வரும் எச்சந்தர்ப்பங்களில் அகில இலங்கையும் ஒரு தேர்தல் தொகுதியாகக்
கணிக்கப்படுகின்றது? A - பொதுத் தேர்தல்
B - ஜனாதிபதித் தேர்தல் C - பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு D - உள்ளூராட்சித் தேர்தல் 1. A யும் B யும் 2. A யும் C யும் 3. B யும் C யும் 4. B யும் D யும் 36. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையை மட்டும்
உள்ளடக்கும் விடை A - தேர்தல் வேட்பாளர்கள் குழுவாக முன்வருதல் B - தாம் விரும்பும் அரசியல் கட்சிக்கு வாக்களித்து. தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு விருப்பு
வாக்குகளை அளித்தல் C - ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒரு கட்சியிலிருந்து ஒரு வேட்பாளர் மாத்திரம் போட்டியிடல் D - ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் தெரிவு செய்யும் உறுப்பினர்களின் தொகையை
முன்கூட்டியே தீர்மானித்தல் 1.A,B,C 2, A,B,D 3.A,C,D 4.B,C,D 37. தற்போதைய இலங்கைப்பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களின்எண்ணிக்கை 1) 220
- 2) 196
3) 225
- 4) 248 38. இலங்கையில் நீதிமன்றத் தொகுதியின் ஆரம்ப நீதிமன்றமாக விளங்குவது 1. மேன்முறையீட்டு நீதிமன்றம்
2.இணக்க சபை 3. உச்ச நீதிமன்றம்
4.மேல் நீதிமன்றம் 39. இலங்கையில் நிலவிய இராஜகாரிய முறையை நீக்கிய ஆங்கில ஆளுநர் 1. விலியம் கிரகரி
2. பிரட்ரிக் நோர்த் 3.தோமஸ் மெயிட்லன்ட்
4. எட்வட் பாண்ஸ் 40, A - யப்பானின் ஆக்கிரமிப்புக் கொள்கை
B - லுசிடானியாக் கப்பலை மூழ்கடித்தல் C - இத்தாலியில் முசோலினியின் செயற்பாடு
D. - சீனாவின் ஷேன்டுங் தீபகற்பத்தை யப்பான் கைப்பற்றியமை மேற்கூறப்பட்டுள்ளவற்றுள் இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமாவதற்குக் காரணங்களாய் அமைந்தவை 1.A யும் B யும்
2. A யும் C யும் 3. B யும் C யும்
4. C யும் D யும்
வரலாறு பகுதி II பகுதி 1 1. (அ)வழங்கப்பட்டுள்ள இலங்கைப் படத்தில் பகுதி (1) இலுள்ள எல்லா வரலாற்று
இடங்களையும், உலகப் படத்தில் பகுதி (11) இன் கீழே தரப்பட்டுள்ள எல்லா வரலாற்று இடங்களையும் குறித்துப் பெயரிடுக. (1) மகாநாகஹூல. தப்போவா வாவி, மினிப்பே அணை, மகாதித்த, கிரிந்தி ஓயா..
அம்பதித்த, கம்பளை புலஸ்தி நகர், சிகிரியா. ஊராத்தோட்டை (ii) இத்தாலி, சுயெஸ்கால்வாய், பாருகச்ச, பர்மா, பீஜிங், மகாந்தி, லண்டன், பாரசீக வளைகுடா (ஆ) (i) A,B,C,D எனத் தரப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்களுடன் தொடர்புடைய நபர்களை
ஒழுங்கு முறையில் எழுதுக. A - எல்லாளன் இலங்கையை ஆக்கிரமித்தபோது அநுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னன் B - மாத்தளை அலுவிஹாரையில் திரிபிடகம் நூலுருப் பெறும்போது ஆட்சி செய்த மன்னன் C - இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நிபந்தனையின்றி சரணடைந்த யப்பான் பேரரசன் D - 1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் புரட்சியை வென்று சோவியத் ரஷ்யாவைத் தோற்றுவித்த
சமவுடைமைத் தலைவன் தரப்பட்டுள்ள படங்களை அவதானித்துக் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகளை உங்கள் விடைத்தாளில் எழுதுக. (ii) 1. இந்த உருவில் காணப்படும் கட்டடத்தின் பெயரைக்
குறிப்பிடுக. 2. அது எந்த நாட்டில் உள்ளது? 3. இக்கட்டடம் எதன் பொருட்டு நிறுவப்பட்டுள்ளது? 4. இக்கட்டடத்தை ஓவியங்களால் அலங்கரித்த கலைஞர்

லம்புரி
15.08.2016 ஒருவரின் பெயரைத் தருக? (111) 1. படத்தில் காணப்படும் கட்டடத்தின் பெயரைக் குறிப்பிடுக.
2. அது எந்த நாட்டில் உள்ளது? 3. இந்தக் கட்டடம் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது? 4, 1947 ஆம் ஆண்டு இக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு முன்னோடியாக விளங்கியவரின் பெயரைத் தருக.
பகுதி II 2. (i) கீழே தரப்பட்டுள்ள A,B,C என்ற எழுத்துக்களால் குறிப்பிடப்படும் நூல்களின்
ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிடுக. A - டிமுண்டா B - பூகோள சாஸ்திர பிரவேசம்
C - பாரசீக யுத்தம் (1) பின்வரும் வரலாற்று நிகழ்வுகளுக்கான கல்வெட்டுக்களை அடைப்புக்குறிக்குள்
இருந்து தெரிவுசெய்து எழுதுக. A - வர்த்தக நகரங்கள் மற்றும் கைத்தொழில்கள் B - வர்த்தக சந்தை நிர்வாகம் C - நீதிமன்றத்தின் மூலம் பெறப்படும் வருமானம் விஹாரைக்குரியது என்பது பற்றியது. D - ஆராமை நிர்வாகம் (பெரிமியன் குளம். பம்பரகல, களுதிய பொக்குண. சித்துல் பவ்வ, கொடவாய. பதுளைத் தூண் கல்வெட்டு, யட்டஹாலென. ரிட்டிகல)
(iii) மகாசேன மன்னனின் ஆட்சிக் காலத்தின் A - பொருளியல் B - சமயம் என்பவற்றின் முக்கியத்துவத்தை விபரிக்குக. (iv) அநுராதபுர இராச்சியத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மூன்றினை விளக்குக. (1) பின்வரும் குளங்களை அமைத்த அரசர்களை முறையே குறிப்பிடுக. A -ஹுருளு
- B - பதவியா
- C - கந்தளாய் (ii) A,B,C, D என்ற எழுத்துக்களால் குளம் ஒன்றின்கூறுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகளைச் செய்யும் கூறுகளை
அடைப்புக் குறிக்குள்ளிருந்து தெரிவுசெய்து அவற்றை ஒழுங்குமுறையில் எழுதுக. A-குளத்தின் நீரை வயல்களுக்கு வழங்குவதற்குக் கால்வாய்க்கு நீரைத் திறந்து விடுதல் B-குளத்தின் நீரைக் கால்வாய்க்கு வழங்கும்போது குளக்கட்டைப் பாதுகாத்தல் C-வான்கதவு உடைந்துபோகும் சந்தர்ப்பத்தில் குளத்து நீர் முழுமையாக வெளி
யேறாமல் பாதுகாத்தல் D - மேலதிக மழைநீர் குளத்திற்கு வருவதைத் தடுத்தல் (வான்கதவு (சுருங்கை) கலிங்கற்கட்டு, உள் வான்கதவு. கலிங்கல் தொட்டி, கலிங்கல் (மடைக்கதவு), குளக்கட்டு, உயர் அணை. சிறு குளங்கள்) (iii) இரண்டாம் பராக்கிரமபாகு தம்பதெனிய யுகத்தின் சிறந்த ஆட்சியாளன் எனக்
கொள்வதற்கு அவனால் மேற்கொள்ளப்பட்ட
A - அரசியல்
B - சமயம்சார் பணிகள் ஒவ்வொன்று வீதம் விபரிக்குக.
(iv) தென்மேற்கு இராசதானிக் காலத்தில், சமூகத்தில் காணப்பட்ட பின்வரும் விட
யங்கள் தொடர்பான பண்புகள் ஒவ்வொன்றினை விளக்குக.
A - கலாசாரம்
B - பொருளாதாரம் 4. (1) வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான விடயங்கள் A,B,C என்ற எழுத்துக்களில்
கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்குப் பொருத்தமான ஆண்டுகளை அடைப்புக்குறிக் குள்ளிருந்து தெரிவு செய்து எழுதுக. A - போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருதல் B - ஒல்லாந்தருக்கும், இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் இடையில் உடன்படிக்கை
ஏற்படுத்தப்பட்டமை C - ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றல் (கி.பி. 1500, கி.பி. 1505, கி.பி. 1638. கி.பி. 1766. கி.பி. 1803. கி.பி. 1815) (ii) இலங்கையில் சமய மறுமலர்ச்சி தொடர்பான நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன.
அவற்றிற்கு முன்னோடியாக விளங்கியவர்களின் பெயர்களை எழுதுக. A - மகாபோதி சங்கத்தை நிறுவியமை B - ஞாயிறு சமய பாடசாலை ஆரம்பித்தமை C - பர்சிவல் பாதிரியாருடன் இணைந்து பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தமை D - “மத்ரஸா எனும் முஸ்லிம்களின் சமயப் பாடசாலைகளை மறுசீரமைத்தமை (111) இலங்கையரை ஜனநாயக அரசியல் முறைக்குப் பயிற்றுவிப்பதில் டொனமூர் யாப்பு
எவ்வாறு உதவியது என்பதை இரண்டு விடயங்களை முன் வைத்து விளக்குக. (iv) பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பாரம்பரிய விவசாயம் வீழ்ச்சியடைந்
தமைக்கான மூன்று காரணிகளை விளக்குக? 5. (1) A - சீதாவாக்கை இராச்சியத்திற்கு எதிரான முல்லேரியாப் போரில் தலைமை
வகித்த போர்த்துக்கேயத் தளபதி B-போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்போது யாழ்ப்பாணத்தில் ஆட்சியாளனாக இருந்தவன் C-வீரசுந்தர பண்டாரவைப் பொறிக் கிடங்கில் வீழ்த்திக் கொன்ற சீதாவாக்கை மன்னன்
மேற்கூறப்பட்ட விடயங்களுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்களை எழுதுக. (ii) A - இரண்டாம் இராஜசிங்க மன்னனுடன் சமாதானமாக செயற்பட்டமை
B - கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனுடன் கி.பி. 1766 ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்தமை C - சிவில் உத்தியோகத்தர்களுக்கு சிங்கள, தமிழ் மொழிகளைக் கட்டாயமாக்கியமை D - நீர்ப்பாசனத் திணைக்களத்தை நிறுவியமை மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய ஆளுநர்களின் பெயர்களை அடைப்புக் குறிக்குள்ளிருந்து தெரிவுசெய்து எழுதுக. (ஜோரிஸ் பன் ஸ்பீல் பேர்கன், வெஸ்ட் ரிஜ்வே, தோமஸ் மெயிட்லன்ட், லோரன்ஸ் பீல்.
ரொபட் பிரெளன்றிக், வில்லியம் பல்க், பன் எங்கல்பெக். பிரட்ரிக் நோர்த்) (111) “கோட்டை இராச்சியத்தின் வீழ்ச்சிக்கு தொன் ஜூவான் தர்மபாலனின் செயற்பாடுகள்
காரணமாயமைந்தமையை இரண்டு உதாரணங்களுடன் விபரிக்குக. (iv)
ஒல்லாந்தர் இலங்கையில் தமது வர்த்தக ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு 1766 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் நிபந்தனைகள்
காரணமாயின என்பதனை இரண்டு உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்துக. 6. (1) கீழே தரப்பட்டுள்ள ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் பின்னர் இலங்கையின்
பிரதமர்களாகப் பதவியேற்றவர்களின் பெயர்களை அடைப்புக் குறிக்குள் இருந்து தெரிவுசெய்து எழுதுக. A - 1947
B - 1956
C - 1965 (விஜயானந்த தஹநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, டி.எஸ்.
சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க) (11) 1978 ஆம் ஆண்டு யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள இரண்டு அடிப்படை மனித உரிமைகளைத்
தருக. (iii) அ) 1978 ஆம் ஆண்டு யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு பிரதிநிதித்துவ
- முறைகளைக் குறிப்பிடுக.
ஆ) அவற்றில் ஒன்று செயற்படும் முறையைத் தெளிவுபடுத்துக. (iv) 1978 ஆம் ஆண்டு யாப்பின்படி A - பாராளுமன்றம் -
B - அமைச்சரவை மேற்குறிப்பிட்டவை தொடர்பாக ஜனாதிபதிக்கு உரிய அதிகாரங்கள் ஒவ்வொன்று வீதம் எழுதுக.
பகுதி III (1) வேத காலத்தில் ஆரியர்கள் வழிபட்ட மூன்று தெய்வங்களின் பெயர்களை எழுதுக. (11) A,B,C,D என்ற எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ள விடயங்களுடன் தொடர்புடைய மன்னர்களின் பெயர்களை அடைப்புக்குறிக்குள் இருந்து தெரிவு செய்து ஒழுங்குமுறையில் அவற்றை எழுதுக. A - பாடலிபுத்திரத்தை மகதத்தின் தலைநகராக்கிய மன்னன் B - நந்த அரச வம்சத்தின் ஆரம்ப மன்னன் C - செலியுகஸ் நிக்கேடருடன் போரிட்டு வடமேற்கு இந்தியாவைக் கைப்பற்றியவன் D - நான்காம் பௌத்த மகா நாட்டைக் கூட்டுவதற்கு முன்னோடியாக இருந்தவன் (பிம்பிசாரன். மகா பத்மநந்தன், அஜாசத்ரு. சமுத்திர குப்தன், சந்திர குப்த மௌரியன், கனிஷ்கன். தன்நந்தன், அசோகன்) (iii) மகதத்தின் ஆட்சியைப் பலமடையச் செய்யும் பொருட்டுப் பிம்பிசார மன்னன் பின்பற்றிய
இரண்டு வழிமுறைகளைத் தெளிவுபடுத்துக. (iv) குப்தர் காலத்தில் பின்வரும் துறைகளில் ஏற்பட்ட எழுச்சியைத் தெளிவுபடுத்துக. A - கல்வி
B - இலக்கியம்
| மிகுதி நாளை வெளிவரும்...

Page 18
15.08.2016
வ
Sats-Tech Engineers
- மற்றும் Tv Lanka Digital Cable Less Televion
இரு நூலும் சஞ்சிகையும் பெறப்படும்
நிறுவனத்தினர் இணைந்து வழங்கும்
நல்லூர் கந்தனின் மஹோத்சவ கால விசேட சலுகை விற்பனை
தொலைக்காட்சி ரசிகர்களே!!! ரூபாய் 4,999/-* செலுத்தி இணைப்பை
பெற்றுக்கொள்ளுங்கள்.
2 வருடங்கள் எந்தவிதமான கட்டணங்களும் செலுத்த வேதவையில்லை.
Rs.4,999/-*
#-543)
2 year total free subscription
சன் டிவி கே டிவி உட்பட 25 தமிழ் சானல்கள் மற்றும்
விளையாட்டு சிறுவர் நிகழ்ச்சி / ஆங்கிலச்சானல்கள் / விஞ்ஞான சானல்கள் மொத்தம் 60 முஜிட்டல் டிவி சானல்களை கண்டு களிக்க
கூடிய அதி உயர் தொழில்நுட்ப முறையிலான கேபிள் இல்லா தொலைக்காட்சி சேவை மூலம் கண்டு களிக்க ஓர் அரிய வாய்ப்பு!
தொடர்புகளுக்கு:-
இலங்கை எழுத்தா
ளர்களிடமிருந்து இரண்டு நூல்களையும் சஞ்சிகையாளர் களிடமிருந்து ஒரு சஞ்சிகையும் பெற் றுக்கொள்ள கொழும்புத் தமிழ்ச்சங்கம் தீர்மானித்துள்ளது என அச்சங் கத்தின் பொதுச் செயலாளர்
அறிவித்துள் ளார்.
SATS-TECH ENGINEERS NO 298 K.K.S ROAD JAFFNA)
PHONE: 0212228812
(இ
நிபந்தனைகளுக்தஉட்பட்டது.
நல்லைமங்கையர்க்கரசியின்
மனம்நெகிழஞ்சலி
எமது பாடசாலையில் அண்மையில் அதிபர் சேவையில் இணைந்து கொண்ட ஆசிரியை திருமதி கெளரிபாலினி கோடீஸ்வரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி ஜெயபாலினா இராஜேஸ்வரி (ரோகினி ரீச்சர்) அவர்களின் பிரிவுத்துயரில் நாமும் பங்கேற்று அவரின் ஆத்மா |
சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
'ஆசிரியர் நலன்புரிக் கழகம் யா/நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயம்
(சி-52
scebook (1) ஃபேஸ்புக் பார்த்ததி
- 13. அஃ3 21:
கன்சி
மது
கன்சி பணம் இருந்தா செத்துப்போன காதலிக்கு தாஜ்மஹால் கூட
கட்டலாம்டா... பணம் இல்லைனா உயிரோட இருக்கற காதலிக்கு தாலி கூட
கட்ட முடியாதுடா...
15 வருஷமா தீராத உங் ஒரு வழியா மருந்து கன் பேட் லக் எழுதி வெச்ச எ என்னாலேயே படிக்க முடி
நிசாந்த 'சாப்பிடும்போது | சாப்பாட்டு டேஸ்
உஷா
சாப்பாடு டேஸ் 'நான் ஏன்டி ரிவி
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால்
' அவை உங்கள் பெயர்களுடன் facebook

லம்புரி
பக்கம் 17
மரண அறிவித்தல் திருமதி தங்கம்மா சிவசுப்பிரமணியம்
ஓய்வு நிலை அதிபர் - கிளி/ வட்டக்கச்சி தெற்கு அ.க.பி) நெடுந்தீவு - வட்டக்கச்சி
நெடுந்தீவு மேற்கை பிறப்பி டமாகவும் இல.908, கட்சன் வீதி, வட் டக்கச்சியை வசிப்பிடமாகவும் தற் போது லண்டனில் வசித்து வந்த வரும் கிளி/வட்டக்கச்சி தெற்கு அ.த.க. பாடசாலையின் ஓய்வுநிலை அதிபரு மாகிய திருமதி தங்கம்மா சிவசுப்பிரம் ணியம் அவர்கள் 2016.08.13 ஆம் திகதியன்று காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான கந்தையா-கதிராசிப்பிள்ளை தம்ப திகளின் சிரேஷ்ட புதல்வியும் காலம் சென்றவர்களான பரராஜசிங்கம் -இரத்
தினம்மா தம்பதிகளின் மருமகளும் சிவசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான பேரம்ப லம் பசுபதி, இலட்சுமி மற்றும் பொன்னுத்துரை, தர்மலிங்கம், காலம் சென்ற கனகமலர் மற்றும் லோகநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்.
பாஸ்கரன் (தயா-லண்டன்) புஸ்பகரன் (ஜெயா-இத்தாலி), சோதீஸ்வரி (ஜெயந்தி -லண்டன்), சிவனேஸ்வரி (சாந்தி-லண்டன்), காலம்சென்ற தில கேஸ்வரி (வசந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும் சதாம்பிகை (சசி-லண் டன்), பொன்மலர் (மாலா - இத்தாலி), சண்முகலிங்கம் (சத்தி-லண்டன்), பிரேம்குமார் (பிரேம்-லண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
திவாகரன், ஜெபேசன், மிதுசா,சீதுசா, சுலக்சன், அனுசன், தனுஜா, வினுஜா, அபிஜா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் |2016.08.16 ஆம் திகதி நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு வட்டக்கச்சியிலுள்ள சொந்த இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக மம்மில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்
தகவல் இல. 908, கட்சன் வீதி,
குடும்பத்தினர்
ப. சிவசுப்பிரமணியம் (கணவன்) வட்டக்கச்சி, கிளிநொச்சி.
0778315 183
(C-5448)
ல் பிடித்தவை... Liked810
Nagendram one
- n Nagendram Home - 3 ---
தர்சி சொந்தக்காலில் வாழ்ந்தாலும் அடுத்தவர்களையும்
மதிக்கக் கற்றுக் கொள்... ஏனென்றால்
க வியாதிக்கு. மடு பிடிச்சுட்டேன். ஆனா ன்னோட கையெழுத்தை யல!
சொந்தக்காலிலேறே நி சுடுகாடு
வரை போக முடியாது
கன் சிவி பாக்காதிங்க, -ட்டே தெரியாது.
மதுசிகா நான் படிச்சாதான் என் குடும்பத்த நான் காப்பாத்த
முடியும்!
ட்டா இருந்தா. பார்க்கிறேன்.
www.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். பார்த்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
வலம்
(சர்வதேச போட்டித் தடையை வல தவிர்க்க முடியும்- தயாசிறி
விடுதல
சுவிஸ் குடியுரிமை பெற்ற மற்றுமொரு எம்.பியுள்ளார் என, . கீதா குமாரசிங்க தகவல்
இலங்கைக்கு சர்வதேச போட் போட்டித் தடை விதிக்கப்படலாம் முத்தடை விதிக்கப் படக்கூடிய என தெரிவிக்கப்படுகிறது. நிலையிருக்கின்ற போதிலும், இது தொடர்பில் சர்வதேச ஒலிம் இரண்டு மாதங்களில் சட்டங் பிக் பேரவை எச்சரிக்கை விடுத்துள் களில் திருத்தம் செய்து தடையை ளதாக ரியோ ஒலிம்பிக் கிராமத்திலி
எங்களுட தவிர்க்க முடியும் என விளையாட் ருக்கும் தேசிய ஒலிம்பிக் பேரவை
போரிடவில் டுத்துறை அமைச்சர் தயாசிறி யின் தலைவர் ஹேமசிறி பெர்னா
ஓடிக்கொண்ட ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ண்டோ தெரிவித்துள்ளார்.
பேர் நிறுத்த, இலங்கை விளையாட்டுச் சட் இவ்வாறு தடை விதிக்கப்பட்
யமே இல்லை டம், விளையாட்டு நியமனங்கள் டால் இலங்கை விளையாட்டு வீர
களை ஏமாற் மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்
தங்களை வ கொண்ட நியதிகளை மாற்றிய பிக் கொடியின் கீழ் போட்டிகளில் பங்
முயற்சியாகே மைப்பதாக அளிக்கப்பட்ட வாக்கு கேற்க நேரிடும் என அவர் தெரிவித
தத்தை அறி றுதிகள் எதுவும் இதுவரையில்
தார்.இந்த விடயம் பாரதூரமானது
விடுதலைப்பு நிறைவேற்றப்படவில்லை என
என பல தடவைகள் எச்சரிக்கை விடு
டியாக சரல குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
த்தும் விளையாட்டு அதிகாரிகள் இது
டும். இல்லாவ சட்டங்கள் நியதிகளை மாற்றி
குறித்து கவனம் செலுத்தவில்லை
லுமாக அழி அமைப்பதாக சர்வதேச ஒலிம்பிக்
என அவர் தெரிவித்துள்ளார்.
கள். - பேரவைக்கு அளித்த வாக்குறுதி
எவ்வாறெனினும், இரண்டு மாத
விடுதலைப் கள் இதுவரையில் நிறைவேற்றப் ங்களில் சட்டங்களில் திருத்தம்
கட்டாயமாகப் படவில்லை என குற்றம் சுமத்தப் செய்து தடையை தவிர்க்க முடியும்
கப்பட்டுள்ள பட்டுள்ளது.
என விளையாட்டுத்துறை அமைச்
மீட்க மேலும் இன்னும் இரண்டு மாதங் சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்
க்கையை இர களில் இலங்கைக்கு சர்வதேச துள்ளார்.
கொள்ளும். இ-5-7)
ளமான மக்க வருகின்றனர் புலிகளிடம் ! மீற்றர் பரப்ப உள்ளது. - இவ்வாறு ராஜபக்ஷ தெ
விடுதலை
தலைவர்கள் ! இலங்கையில் தன்னைப் 15 வருடங்களாக திரைப்படங்
தாக இராணுவ போன்று சுவிஸ் குடியுரிமை பெற்ற களில் நடித்துள்ளதாகவும், தொலை
சிங்கள இ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் க்காட்சி நாடகங்களில் நடிக்க
திய உச்சகட்ட உள்ளார் என்று நாடாளுமன்ற வில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து உறுப்பினர் கீதாகுமாரசிங்க தெரி
அரசியலுக்கு வருவதற்கு முன்,
மாவட்டத்தில் வித்துள்ளார்.
மறைந்த ரணசிங்க பிரேமதாஸ
மீற்றர் பரப் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு
வின் படத்தில் நடித்துக்கொண்டி
மட்டுமே விடு கருத்து தெரிவிக்கும் போதே இத ருந்ததாகவும் அவர் தெரிவித்து
கட்டுப்பாட்டி னைத் தெரிவித்துள்ளார்.
ள்ளார்.
ணுவம் நடத்தி குறித்த நாடாளுமன்ற உறுப்
அத்துடன் சுவிஸிற்கு குடியு
தாக்குதலில் அ பினரின் பெயரைக் கூற மறுத்த ரிமை பெற்றிருந்த கீதா குமார
இருந்த தமி கீதா, அவர் தேசியப் பட்டியல் சிங்கவின் இரட்டைகுடியுரிமை
கட்டுப்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் என இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்
நோக்கி வெளி தெரிவித்தார்.அதேவேளை தான் தக்கது.
இ-5-7)
கினார்கள்.
அதன் பிற முன்னேறிச் 6 வம் விஸ்வ ஆலங்குளம் 2 8 சதுர கிலே
பளவு குறுகி
நெல்லியடி மரக்கறி
கிளிநொச்சி
விடுதலைப்பு வகைகள்.
ரூபா
ரூபா
ருபா ரூபா
வளைக்கப்பட் ருபா
ரூபா கத்தரிக்காய்
2 தலை 100
60 60
80 உருளைக்கிழங்கு .
90
100
80
95
100
100
இதற்கிடை பச்சைமிளகாய்.
200
200
200
200
200
200
அன்று புது ம தக்காளி
50
40
30
50
60
யில் இராணுவ மரவள்ளிக்கிழங்கு
80
60
80
80
100
வேட்டையில் 100
120
120 200
100
120
120
ந்த போது விடு
120 50
40
50
இயக்கத்தின் புடோல்
40
20
வர்கள் 2 வாழைக்காய்
100
0
குடும்பத்தின சின்ன வெங்காயம்
50
50
70 பெரிய வெங்காயம்
அடைந்ததாக 80
65
90 பாகற்காய்
120
140
அறிவித்தது. வெண்டிக்காய்
60
50
50
ஒருவரான கே கருணைக்கிழங்கு
150
120
140
180 பயற்றங்காய்
20
20 லீக்ஸ்
100
100
120
120 பீற்றூட் கறிமிளகாய்
200
200
150
120
200 முருங்கைக்காய்
80
50
100
100
100 போஞ்சி
200
150
200 கத்தரிதம்புள்ள
50
50
50
70 கீரை-1பிடி
10
20
30
15 தேசிக்காய்
100
120
200 தேங்காய் ஒன்று
30
30-50
15-25
20-30 இராவள்ளி வெங்காயப்பூ
120
100
140
150 முள்ளங்கி
40
40 பொன்னாங்காணி)
30
25 வல்லாரை.
50
60
சந்தைகளில் நேற்றைய விலை
திருநெல்
வேலி
கொடிகாமம்
சுன்னாகம்
மருதனார் மடம்
80
40
80
கோவா
120
70
120
கரட்
100
பணி
30
60.
40
50
40
40
1OO
80
60
100
60
70
60
80
80
90
100
120
1O0
120
30
80
30
120
40
30
50
80
120
50
60
60
70
150
60
160
150
180
60
60
10
30
150
100
80
40
40
160
120
160
40
60
80
30
10
30
40
10
10
10
10
20
15
ஈரப்பலா
30
40
30
60

ம்புரி
15.08.2016
ங்கைக்)
தமிழர் வரலாறு
லைப்புலிகளின் 2 தலைவர்கள் சரண் 252
ன் அவர்கள் நிதி என்கிற தயா மாஸ்டர் போர் முனையில் லை. பயந்து விடுதலைப்புலிகள் இயக்
பிரபாகரன் டிருக்கிறார்கள்.
'கத்தின் தலைமை செய்தித்
விடுதலைப்புலிகள் இயக் த்துக்கு அவசி தொடர்பாளராக இருந்தார். கத் தலைவர் பிரபாகரனும் ல. உலக நாடு வடமராச்சியை சேர்ந்த அவர் அவருடைய முக்கிய தள றவும் மீண்டும்
விடுதலைப்புலிகளின் இயக்
பதிகளும் எங்கும் தப்பிச் பலுப்படுத்தும்
கத்தில் சேருவதற்கு முன்பு செல்லவில்லை. என்றும் வ போர் நிறுத்
ஆங்கில ஆசிரியராகப் பணி
இன்னும் போர் முனையில் வித்துள்ளனர்.
புரிந்து வந்தார்.
தான் உள்ளனர் என்றும் லிகள் உடன
- மற்றொரு தலைவரான
இராணுவத் தகவல்கள் தெரி னடைய வேண் வி.கே.பஞ்சரத்தினம் என்கிற வித்தன. பிட்டால் முற்றி
ஜார்ஜ் விடுதலைப்புலிகள்
- பிரபாகரன் போர் முனை க்கப்படுவார்
இயக்கத்தின் அரசியல் பிரிவு யில் இருப்பதை உறுதி
தலைவராகப் பணி புரிந்து செய்த இராணுவ அமைச்சக புலிகளால் வலுக்
போரில் கொல்லப்பட்ட செய்தித் தொடர்பாளர் - பிடித்து வைக்
தமிழ்ச்செல்வனின் உதவி -
கெகலிய ரம்புக்வெல விடு தமிழர்களை யாளராகவும் - மொழிப் தலைப் புலிகள் தங்களு - ஒரு நடவடிபெயர்பாளராகவும் பணி டைய இராணுவப்பலத்தை ராணுவம் மேற் புரிந்தவர். விடுதலைப்புலி முற்றிலும் இழந்த விட்ட
தினமும் ஏரா, கள் இயக்கத்தில் இணைவ
தாகத் தெரிவித்தார். ள் வெளியேறி
தற்கு முன்பு அவர் தபால்
- இராணுவத் தாக்குதலை . விடுதலைப்
அதிகாரியாகப் பணிபரிந்து நிறுத்தவேண்டும் என்றால் 5 சதுர கிலோ
வந்தார்.
விடுதலைப்புலிகள் தங்கள் ளவு மட்டுமே
கோர்ட்டில் ஆஜர்
ஆயுதங்களை கீழே போட்டு போரில் பிடிபடும் நிலை
விட்டு சரணடைவதைத் கோத்தபாய ஏற்பட்டால் சயனைட் சாப் தவிர வேற வழியில்லை. தரிவித்தார்.
பிட்டு உயிர்த்தியாகம் செய்
இன்னும் 15 ஆயிரம் தமிழர் ப்புலிகளின் 2
வது விடுதலைப்புலிகளின்
கள் மட்டுமே போர் பகுதி சரண் அடைந்த வழக்கம் ஆகும். அதற்கு
யில் இருப்பதாக தெரியவந் பம் அறிவித்தது. மாறாக இரு முக்கிய தலை துள்ளது. ராணுவம் நடத் வர்கள் இராணுவத்திடம் ஒருலட்சத்துக்கு அதிக - தாக்குதலைத்
சரணடைந்து இருப்பது இதுவே மான தமிழர்கள் அரசின் முல்லைத்தீவு முதல் முறை என்று இராணு
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 18 சதுர கிலோ
வத்தரப்பில் தெரிவிக்கப் வந்து விட்டதாகவும் அவர் பளவு பகுதி
பட்டது.
கூறினார். தலைப்புகளின்
சரணடைந்த இரு தலை 2 இலட்சம் தமிழர்கள் லிருந்தது. இரா
வர்களும் விமானத்தில் கொழு
ஆனால் இன்னும் 2 இலட் யே இறுதி கட்ட
ம்பு கொண்டு செல்லப்பட்டு
சம் தமிழர்கள் போர் பகு அந்தப் பகுதியில்
கோர்ட்டில் ஆஜர்படுத்தப் தியில் சிக்கி இருப்பதாக ழர்கள் அரசு
பட்டனர்.
தெரிவித்த ஐ.நா. மற்றும் டு பகுதியை
விடுதலைப்புலிகள்
சர்வதேச செஞ்சிலுவைச் சியேற தொடங்
மறுப்பு
சங்க பிரதிநிதிகள் தாக்குதல் விடுதலைப்புலிகள் இய
தொடர்ந்தால் குழந்தைக் வகு தொடர்ந்து க்க மூத்த தலைவர்கள் தயா பெண்கள் உள்பட ஏரா சென்ற இராணு
மாஸ்டர், ஜார்ஜ் ஆகிய இரு ளமான பேர் பலியாகும் மடு கு ளம்,
வரும் இராணு வத்திடம் பேரழிவு நிச்சயம் என்று உள்பட மேலும்
சரணடைந்ததாக இராணுவத் மீண்டும் எச்சரிக்கை விடுத் லாமீற்றர் பரப்
தரப்பில் கூறப்பட்டது.
தனர். ய பகுதிக்குள்
ஆனால் அதை விடுதலைப் கடலோரத்தில் வால் போல் | புலிகள் சுற்றி
புலிகள் மறுத்தனர். இது
காட்சியளிக்கும் குறுகிய டனர்.
தொடர்பாக அவர்கள் கூறிய
நிலப்பரப்பிற்குள் 25 ஆயிரம் வர்கள் சரண்
தாவது,
கூடாரங்கள் அமைக்கப் யே 22-04-2009
தயா மாஸ்டரும் ஜார்
பட்டிருப்பதை அமெரிக்க சாத்தளன் பகுதி
ஜூம் நோய் வாய்ப்பட்ட
வெளியுறவுத்துறை வெளி த்தினர் தேடுதல்
நிலையில் பாதுகாப்புப் பகுதி யிட்டுள்ள செயற்கைக்கோள் ஈடுபட்டு இரு
யில் உள்ள புதுமாத்தளன் படத்தில் பார்க்க முடிந்தது. தெலைப்புலிகள்
வைத்தியசாலையில் சிகி இதன் மூலம் ஏற்கனவே முக்கிய தலை
ச்சை பெற்று வந்தனர். அந்த
கடந்த 2 நாட்களில் வெளி பேர் தங்கள்
யேறிய 95 ஆயிரம் பேர் தவிர ருடன் சரண்
ணுவம் கைப்பற்றிய போது
இன்னும் 1 இலட்சத்து 25 5 இராணுவம்
இருவரையும். இராணுவம்
ஆயிரம் பேர் வரை போர் அவர்களில் கைது செய்தது. இவ்வாறு முனையில் சிக்கி இருக்கலாம் வலாயுதம் தயா அவர் கூறினார்.
என்று கருதப்பட்டது.
பாதுகாப்பு அரண்கள்
தகர்ப்பு 5 சதுரகிலோமீற்றர் நிலப் பரப்பிற்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டனர். அங்கு கனரக ஆயதங்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத் திக் கொள்வதாகவும் அதே சமயத்தில் விடுதலைப்புலி களிடம் சிக்கியுள்ள தமிழர் களை மீட்கும் நடவடிக்கை தொடரும் என்றும் அரச
அறிவித்தது.
தொடரும்)

Page 20
15.08.2016
வலப்
விழிப்புடன் செயற்பட
(தொழில்
ரகசியம்)
ஊருக்கு தகவல் தரவேண்டுமோ என்று நினைக்கும் அளவிற்கு தூங்க வேண்டும் என்றில்லை. கிடைத்த இடைவெளியில் ஆறு நிமிடதூக்கம் கூட எதேஷ்டமாம். இதை மைக்ரோ நேப் என்கிறார்கள்.
நான்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து
சராசரி 4 மணி நேரம் மட்டும் தூங் இந்தப் பத்தி தூக்கத்தை
கினால் இருபத்திநான்குமணிநேரம் பற்றியது. விழிப்புடன்வேலைசெய்ய.
தொடர்ந்து தூங்காமல் இருப்பதற்கு |செழிப்பாய் தூங்குங்கள் என்பதைச்
சமம். தூக்கமின்மை சிந்திக்கும் சொல்கிறது. அதனால் தூங்காமல்
திறனை குறைத்து சரக்கடித்தால் (கவனத்துடன் படிக்கவும்!
ஏற்படுமே அந்த கிறுகிறுப்பிற்கு சமம். | நம்மூரில் ஒரு கெட்ட எண்ணம்
இப்படி பத்து நாள் தொடர்ந்து செய்தால் உண்டு. தூங்குபவன் சோம்பேறி, 48 மணி நேரம் தொடர்ந்து தூங்
napping Policy, தூக்கத்தை துறந்து வேலை செய்ப காமல் இருப்பது போல் இருக்கும். இத
வைத்திருக்கின்ற |வனே உழைப்பாளி. இப்படி சொல் னால்மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டு
அலுவலகத்தில் து லியே தானாய் வரும் தூக்கத்தை முடிவெடுக்கும் திறன் முடக்கப்பட்டு,
அறைகளைகட்டித் |கெடுத்து குட்டிச்சுவராக்கி நிம்மதியாய் பதிலளிக்கும் நேரம் நீட்டப்பட்டு பிரச்சி
நிறுவனங்கள் நெ உறங்குவதையே ஒருவித குற்ற
னைதீர்க்கும் திறன்கெடுக்கப்படுகிறது.
நேரத்தை வை உணர்ச்சியாக்கி சுகமாய் செய்ய
துக்கம் நிறைந்த வாழ்க்கையை
கொடுக்கும் வேன வேண்டியதையாருக்கும் தெரியாமல்
கூட வாழலாம், தூக்கமில்லா வாழ்க்
செய்துமுடிக்கவேல் போர்வையால் முகத்தை மூடிக் கை ரொம்பவே துயரமானது. இனி
முக்கியமே ஒழி கொண்டு தூங்கும் அளவிற்கு தள்ளி
மேலாவது தூங்காமல் உழைப்பதே
எவ்வாறு, எங்கு, 6 யிருக்கிறது.
சிறந்தது என்று அப்பாவியாய் நினைக்
முடிப்பது என்ப உழைக்கிறேன் பேர்வழி என்று
காமல் கொட்டாவி வந்த மாத்திரம்
செளகரியத்திற்கு 6 சரியாய் தூங்காமல் இருப்பது கற்றுக் தூக்கத்தோடு மல்லுக்கட்டாமல் மல்
பல நிறுவனங் கொள்ளும் திறனைக் குறைத்து,
லாக்க படுத்து மற்றதை மறந்து சொப் தேவைக்கு அதிகமாக உணர்ச்சி பனத்தோடு சௌக்கியமாய் உறங்
9 31. வசப்படவைத்து, நெஞ்சில் படபடப்பை
குங்கள். அறிவு சார்ந்த இன்றைய அதிகப்படித்தி மொத்தத்தில் மூளை
பொருளாதாரத்தில் விழிப்புடன்
ஏன் சிலர் மட்டு யை மழுங்கச் செய்து அதன் உற்பத்
செயல்பட தூக்கமே அத்தியாவசியம்
தை சம்பாதித்துவி தித்திறனை குறைக்கிறது என்று என்பதை உணருங்கள்.
வர்கள் இதனை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தூக்க விடயத்தில் தலைசிறந்த
மாக தங்கள் வாழ் இது தெரியாமல் உறங்காமல் நிபுணர் ஹாவர்ட்மெடிகல்ஸ்கூலை'
டிருக்கிறார்கள் என் உழைப்பதை பெருமைப்படதாக்கி சேர்ந்த டாக்டர் சார்லஸ் செய்ஸ்லெர்
நீங்கள் சிந்தித்துப் அதுவே அதிக செயல்திறன் என்று நிர்வாகங்கள் தங்கள் மற்றும் நிறு
இந்த இரு பிரிவின தவறாக நினைக்க வைத்து தூக்க
வன ஊழியர்களின் செயல்பாட்டை
வேறுபாட்டினை மில்லா உழைப்பு ஒரு தொழில் கலா உயர்த்த நினைத்தால் தூக்கத்தை
அவர்களது கல்விய சாரம் ஆகிவிட்டது. இதனாலேயே உதாசீனப்படுத்தாமல் அதன் முக்கி
மற்றதிறமைகளில் பலர் 18 மணிநேரம் உழைக்கிறேன் யத்தை உணரவேண்டிய தருணம்
பழக்கங்களில், தெ என்று மார்தட்டி 3 மணி நேரம் மட்
வந்துவிட்டது என்கிறார்.
ஷ்டத்தில், வேலை |டும் தூங்குகிறார்கள்.
எந்த காரணம் கொண்டும் யாரும்
வதில், தொழிலில் | கம்ப்யூட்டர் ஹாங் ஆனால் 12 மணி நேரத்துக்கு மேல்
எனஎதிலாவது கே அதைரீபூட்செய்கிறோம் இல்லையா? உழைக்காமல் பார்த்துக்கொள்ள
என்றால், இவற்றி அதைப் போலத்தான் மனித மூளை
வேண்டும். ஒவ்வொரு 24 மணி
என்பதே இதற்கான யும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நேரத்திற்கும் அனைவருக்கும்
வேறு என்ன ஆயிரம் வேலை தலைக்கு மேல் தொடர்ந்த 11 மணி நேர ஓய்வு கட்டா
றீகளா? தங்களுக் உட்கார்ந்து மென்னியை முறிக்கும்
யம்தரவேண்டும். யாரும் வாரத்திற்கு
காலத்தை தங்க
சரியாக அறிந்துகெ போது மூளையும் எண்ணங்களும்
60 மணி நேரத்திற்கு மேல் உழைக்
அதனை அடைய ஒஃப்ஆகி ஒன்ஆகமாட்டேன் என்று
கக்கூடாது. எக்காரணம் கொண்டும்
என்கிறார் “சீக்ரெப் அடம்பிடிக்கிறது பாருங்கள், அப்பொ
கண்டிப்பாக வாரத்திற்கு 80 மணி
னரி மைண்ட்” எ பழுது ஒரு சின்ன தூக்கம் போட்டால் நேரத்திற்கு மேல் உழைக்கவே
தகத்தின் ஆசிரியர் மூளை ரீபூட் ஆகி மகிழ்ச்சியாய்
கூடாது.
நிதி செய வேலை செய்யுமாம்.
மேற்பார்வையாளர்கள் முதல்
எனக்குஐந்து) புறசிடிங் ஒப் நசனல் அக்கடமி
நிர்வாகம் வரை அனைவருக்கும்
உங்களது ஒட்டு? ஒப் சயின்ஸ் என்ற அமைப்பு கன தூக்கம் மற்றும் Fatigue Manage
கான நிதி எதிர்கா வுடன் கூடிய தூக்கம் மனதில் பதிந்
mentபயிற்சிகள் கண்டிப்பாய் அளிக்கப்
கணித்துக்கொடுக்க திருக்கும்பல்வேறுபட்ட தகவல்களை பட்டு அவர்கள் கீழ் வேலை செய்பவர்
ஆசிரியர். ஆம், ஒரு ஒருங்கிணைக்க வைத்து புதுமை
களை அவர்கள் ஊக்கப்படுத்த அறி மற்றும் வெற்றியின் யாய் சிந்தித்து புதிய விடைகளைக்
வுறுத்த வேண்டும். நிறுவன நிர்வா சரியாக அடைய கண்டுபிடிக்க வைக்கும் என்று
கமும் ஊழியர்களும் தேவைப்படும்
மூலம் இதைச் xெ ஆராய்ந்து கூறியிருக்கிறது. நல்ல
உறக்கத்தை பெற்று துடிப்புடன்
கிறார். நம்ஒவ்வெ தூக்கம் நினைவாற்றலை கூட
ஊழியம் புரிய தேவையான ஓய்வு
ஆழ்மனதில் நம் அதிகரிக்குமாம். தூக்கம் என்றால்
கிடைக்கும் வகையில் நிறுவன
இந்த செயல்திட்ட இரவில் படுத்து மறுநாள் மதியம்
செயல்திட்டங்கள் வகுக்கப்படவேண்
என்பதையும் தெ வரை தூங்கி வீட்டில் உள்ளவர்கள்
டும் என்கிறார்.
இதுவேமற்ற எை தலைமாட்டில் ஊதுவத்தி ஏற்றி, பல நிறுவனங்கள் இன்று Pro
எதிர்காலத்தை தீர் மை உடையது. ந்து புதுப்பிக்கவும், கையான வெற்றிக முடியும் என்பதே
பணம் தொடர் ஆர்.எஸ்.கே.முருகதாஸ்
நமக்கு தெரிந்திரு டிங், பங்கு, தொட லான அனைத்தி யாக இருந்தாலும் கான் நமது நிதி
சரியாக 'அமைத் 'cSIE
- (வார இறுதியில்)
நிலையில், நம்ம
(ekOME0$10Kx $KCABANGK
பணத்தை சம்பாத் கடந்த
அந்த துறை
கிறார்ஆசிரியர். ஒ வாரம்
வாரம்
தாலும், அவற்றை அனைத்துப்பாங்கு விலைச்சுட்டி I 6,522.14 I 6,517.13 ]
மல் இழந்துவிடும் எஸ் & பி 20 சுட்டி
3,566.84
3,531.36 ).
களைஅதிகம் என்ப
எப்படி உரு6 விலை அசைவுகளின் அடிப்படையில் புரள்வு (ரூபா.மில்.) 3,313.216
உங்களுக்க அங்டோர அலியான்ஸ் (1035.90), எஸ்எம்பி லீசீங்(O.90), லக்ஸ்
வெற்றியின் செய
உருவாகின்றது சபான (10.30), ஏசிஎல் பிளாஸ்ரிக் (225.00), சிங்கபுத்திர பினா(9.60).
கொள்வோம். இத சரிவைக் காட்டிய பங்குகள் (ரூ.): எஸ்எம்பி லீசிங்(x) (0.30),
களுக்கு கிடைக் நெஸ்ரல்(2086.00), றோயல் பாம்ஸ்(30.00), அமானா தகபுல்(O.90),
ருந்து தொடங்கு
லும் இந்த தகவல் பலாங்கொட 14.70). - மேலதிக தகவல்கள்: www.cse.Ik)
றோர், உடன்பிறர்
5 1வாததக உசி
வர்த்தக
பங்குச் சந்தை விபரம்

பக்கம் 19)
தாக்கமே அவசியம்
நல்லது. சரியாய் தூங்காமல் கூட் டத்தில் கொட்டாவி விட்டு நம் செயல் திறனில் பாதியை மட்டும் பிரயோ கித்து அதைஈடுகட்ட இரட்டிப்பு நேரம் செலவழிப்பது எதற்கு. அதற்கு பதில் நன்றாக உறங்கி பிரெஷ்ஷாக வேலை செய்தால் பாதி நேரத்தில் இரட்டிப்பு செயல்திறன் காட்டலாமே.
நீலஒளியோடு இயங்கும் செல்ஃ போன், லேப்டாப், ரேப்லட் போன்ற எல்இடி கருவிகள் மூளையில் கார்டிசால் என்ற சமாச்சாரத்தை அதிகப்படுத்தி தூங்குவதற்கு தேவை
யானமெலடோனினைகட்டுப்படுத்து ன்றையேவகுத்து
வேலைத் திறனை அதிகரிக்க கோடிக்
கிறதாம். படுக்கும் வரை இவைகளு ன. 'கூகுள்' தன்
கணக்கில் செலவு செய்கின்றன.
டனேயே நாம் அதிகம் குடும்பம் பாங்குவதற்கு தனி
உற்பத்தித்தினை அதிகப்படுத்தும்
நடத்துவதால்தான் தூக்கம் வராமல் தந்திருக்கிறது. பல
தூக்கத்தை சரியான அளவு கிடைக்
அவதிப்படுகிறோமாம். தூங்குவதற்கு கிழ்வான வேலை
கும் படி செய்தால் அதுவே ஒரு பெரிய
ஒரு மணி நேரம் முன்பு இந்த த்திருக்கின்றன.
மாற்றத்தை ஏற்படுத்தும். இதையெல்
கன்றாவிகளை அணைத்து தொலை லயை நேரத்தில்
லாம் செய்ய முடியுமா, பலன் தருமா
யுங்கள் என்கிறது "நஷனல் ஸ்லீப் ன்டும் என்பதுதான்
என்று மலைக்காமல் நிறுவனத்தின்
பவுண்டேசன் என்ற அமைப்பு. ப அதை எப்படி,
ஒரு பிரிவில் மட்டும் இதை பரட்சார்த்த
தூக்கத்தைப் பற்றிப் பேச இன் ப்பொழுது செய்து
முறையில் செயல்படுத்தி பார்க்கலாம்.
னமும் கூட நிறைய விஷயம் இருக் மத ஊழியர்கள்
நிறுவனத்தின் கொள்கை ஒரு
கிறது. ஆனால் பாருங்கள், எனக்குத் பிட்டுவிடுகிறார்கள். பக்கம் இருக்கட்டும். நமக்கு நாமேஒரு
தூக்கம் வருகிறது. பிறகு பார்ப் கள் ஊழியர்களின்
தூக்க திட்டம் வைத்துக்கொள்வது போமே!
கள்வளம் உங்கள்மனதில்!
Secrets Millionaire
ம் எளிதாக பணத்
செயலையும்கற்றுக்கொள்ளவேண்
not 10 - டுகிறார்கள், மற்ற
டும் அதற்கு அவர்கள்எவ்வாறுசிந்திக பெரும் போராட்ட
கிறார்கள் மற்றும் செயல்படுகிறார்கள் வில் எதிர் கொண்
என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சtic Iபதை என்றாவது
ஏழ்மையான மற்றும் நடுத்தர | பார்த்ததுண்டா?
மக்களிடமிருந்து பணக்காரர்களின் ரிடையே ஏதாவது
Mind
சிந்தனையும் செயலும் பெரிதும் கண்டதுண்டா?.
Mastering
வேறுபடுவதாக சொல்கிறார் ஆசிரி ல், அறிவுதிறனில்,
the Inner Game
யர். பணம், வசதி, அவர்களுக்கான 1, பணிதொடர்பான
of Wealth
மற்றும் மற்றவர்களுக்கான எண் தாடர்புகளில், அதிர்
T. Harv Eker
ணம்எனவழ்வின்அனைத்துநிலை களை தேர்வு செய்
களிலும் அவர்களின் செயல் பாடு அல்லது முதலீட்டில்
வேறுபட்டதாகவே உள்ளது. இவர் வற்றுமை உண்பா
ஆசிரியர்கள், ஊடகம் மற்றும் உங் கள் கலாசாரம் போன்ற பல முனைக
களிடம் உள்ள சிந்தனை மற்றும் எதுவும் இல்லை எ பதில்.
செயல்பாடுகளில் உள்ளவேறுபாடே ளிலிருந்தும் சிறுவயது முதலே உங் களுக்குள் ஊடுருவி புரோகிராமிங்
அவர்களை பணக்காரர்களாகமாற்றி வித்தியாசம் என்கி
செய்யப்பட்டு விடுகின்றன. இந்த
யுள்ளது என்பதை உணர்ந்து செய் கானநிதியின் எதிர்
ல்படும்போது நீங்களும் அவர்களது அடித்தள தகவல்களே உங்களது ள் மனதிலிருந்து Tண்டால் மட்டுமே,
நிலையை அடையலாம். வெற்றிக்கான செயல்திட்டத்திற்கு
வாழ்க்கையின் உருவாக்கம்!? பவும் முடிகின்றது
தொடக்கப்புள்ளி.
பணக்காரர்களிடம் உள்ள ஸ் ஒப் தி மில்லிய
மனதிலுள்ள இந்த தகவல்களே ன்னும் இந்த புத்
உங்களது எண்ணங்களுக்கு வழி
பணம் அவர்களுக்காக கடுமையாக
உழைக்கின்றது. மற்றவர்களோ வகுக்கின்றது. பிறகு இந்த எண்ணாங் “டி ஹார்வ்எகெர்”.
பணத்திற்காக கடுமையாக உழைத் ல்திட்டம்?
கள், உங்களது உணர்வுகளுக்குவழி வகுக்கின்றது. அதன்பிறகு உணர்வு
துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், நிமிடம் கொடுங்கள்,
நிதி நிலைமையில் சிறந்தவர்கள் மொத்த வாழ்விற்
கள் செயல்வடிவம் பெற்று உங்களிட லத்தை என்னால்
மிருந்து வெளிப்படுகின்றது. இறுதியில்
ஒருபோதும் தங்களது தேடுதலை
கமுடியும் என்கிறார்
நிறுத்திக்கொள்வதில்லை. இந்த இந்த செயல்பாடே உங்களது வெற் றிக்கு வழிவகுக்கின்றது. ஆக, சிறு
வேறுபாடுகளை உணர்ந்து வெற்றி நவருடைய பணம் ன் செயல்திட்டத்தை
வயது முதலே நீங்கள் பார்த்தது,
யாளர்களைப் போல் செயல்பட்டு
நாமும் வளம் பெறுவோம். Tளம் காண்பதன்
கேட்டது மற்றும் உங்கள் அனுபவம் சய்ய முடியும் என்
பழத்தை உருவாக்கியது விதை ஆகியவற்றில் பணம் தொடர்பான
களும் வேர்களும்தானே. அதை விஷயங்கள் எவ்வாறு இன்றைய எருவருக்கும் நமது
உங்களது நிதிநிலையை பாதித் க்கான தனிப்பட்ட
ஏன்மறந்துவிடுகிறீர்கள்?. எது உங்கள்
கண்களுக்கு தெரியாமல் தரைக்கு b பதியப்பட்டுள்ளது
துள்ளது என்பதன் மூலமே உங்களுக் ளிவுபடுத்துகிறார்.
அடியில்உள்ளதோ, அதுவே உங்கள் கான நிதி திப்பமிடல் உருவாகின்றது. தயும்விட நமது நிதி
கண்களுக்கு தெரிகின்ற தரைக்கு வெற்றியாளர்களின் சிந்தனைl?
மேல் உள்ளதை உருவாக்குகின் மானிக்கும் வல்ல
பணக்காரராக வேண்டுமானால் இதனை கண்டறி
பணக்கரர்களின் சிந்தனையையும் றது என்பதை மறந்துவிபதர்கள். அதன்மூலம் இயற் ளை வசப்படுத்தவும் ஆசிரியரின் வாதம். பான அனைத்தும் நகலாம். மார்க்கெட் இல் என நிதி ரீதியி
நாணயம்
கொ/வு விலை வினை விளை லும் நாம் கில்லாடி
ரூபா.
ரூபா. உயர்ந்த வெற்றிக்
ஐக்கிய அமெரிக்க டொலர்
147.16
143.38 செயல்திட்டத்தை துக் கொள்ளாத
பவுண்ட்(ஐக்கிய இராச்சியம்)
185.32
191.78 ல் அதிகப்படியான க்க முடியாது என்
யூரோ (ஐரோ.ஒன்றியம்)
158.74
164.90 நவேளை சம்பாதித்
சுவிஸ் பிராங்
146.08
152.07 சரிவர கையாளா பதற்கான வாய்ப்பு
கனேடிய டொலர்
109.74
114.20 தையும்குறிப்பிடுகிறார்
அவுஸ்திரேலிய டொலர்
109.12
114.10 பாகிறது!? என நிதி மற்றும்
சிங்கப்பூர் டொலர்
106.15
110.16 ல்திட்டம் எவ்வாறு என்பதை தெரிந்து
ஜப்பான் யென்
1.39
1.45 ன் முதல்படி உங்
இந்திய ரூபாய்
சுட்டி விலை 2.17 நம் தகவல் களிலி கின்றது. பெரும்பா
ஐக்.அரபு இராச்சிய டிராம்
சுட்டி விலை 39.61 கள் உங்கள் பெற். தோர், நண்பர்கள்,
மூலம்: இலங்கை மத்திய வங்கி
வெளிநாட்டு நாணயமாற்று வீதம்
வார இறுதியில்) ==

Page 21
பக்கம் 20
புதிய பொருளாதார வல
| வியட்நாம் யுத்தத்திற்குப் பின் மற்றும் சமூக உட்கட்டுமா மக்கள் அழிவிற்குப் பின்னரான
னங்களை நிர்மாணித்தல் வேண் பொருளாதார செயற்பாட்டை ஆர டும்.200 மில்லியன் ரூபாவில் இது ம்பிப்பதற்கு புதிய பொருளாதார ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் வலயம் (New Economic Zone)
விசேடமாக தெரிவு செய்யப்பட்ட தோற்றுவிக்கப்பட்டது என்பது
பிரதேசமாக மக்களுக்கும் முயற் வரலாறாகும். அவ்வாறான எண்
சியாளர்களுக்கும் இனம் காட்ட ணப் பாங்குடன் போருக்குப்பின் ப்பட்டதைத் தொடர்ந்து புதிய அழிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பொருளாதார செயற்பாடுகள் முன் புதிய பொருளாதார வலயம் ஒன் னெடுக்கப்படும் காலப்போக்கில் றைத் தோற்விற்பதற்குத்தான் கைத்தொழில்களும் வர்த்தகமும் வவுனியாவில் புதிய பொருளா
பொருளாதார சேவைகளும் வங் தார வலயம் ஒன்று வேண்டும் கிச் சேவைகளும் போக்குவரத்துச் என அரசாங்கம் முடிவெடுத்து சேவைகளும் களஞ்சியப்படுத்தல் 200 மில்லியன் ரூபாவை செல வசதிகளும் நிறைந்த பிரதேசமாக விட முன்வந்ததோ என எண்
மாற்றமடையும் இதற்கென இங்
பேராசியர் ணத் தோன்றுகிறது.
குள்ள தொழில் முயற்சிகளுக்கு வரி
பசுபதி சிவ உலகில் தேவை கருதி ஒவ் விடுதலைகளும் முதலீடுகளை பொருளாதார வ வொரு நாடும் பொருளாதார வல
ஊக்குவிப்பதற்கு பல சலுகைகளும்
பாடுகளை பலவீன யங்களைத் தோற்றுவித்து தமது வழங்குவதே ஏனைய நாடுகளில்
யும் முழுமையன பொருளாதார இலக்கை அடை
உள்ள வழமை. இதனைக் கண்டு
யுடைய பொருள் வது வழமையான தொன்று. எவை
உள்ளூர் முதலீட்டாளர்களும்
முழு நன்மை ை எவை அவசியம் என கருதப் வெளிநாட்டு முதலீட்டாளர்களும்
வழசமைக்கும் படுகிறதோ அதற்கு ஏற்ற வகை முதலீடுகளை மேற்கொள்வர்.
சசரவையின் முடி யில் பின்வருவனவற்றில் ஒன் இவற்றின் விளைவாக வேலை
மாங்குளம் ஒன் றையோ ஒரே வேளையில் ஒன்
வாய்ப்பும் வருமானப்பங்கீடும்
பொருளாதார றிற்கு மேற்பட்டவற்றையோ தெரிவு தன்னியல்பாகவே இடம்பெற்று
அமைக்கப்பட 6ே செய்வர். அவ்வகையில் விசேட இப்பிரதேசம் நகரமாகவோ, உப ற்கான இறுதித் தீ பொருளாதார வலயம் (Special
நகரமாகவோ அபிவிருத்தியடை
பட்டதாகவும் அது Economic Zone) கட்டற்ற அல் யும். இதுவே பொருளாதார வலயம்
இடங்கள் தெரிவு லது சுதந்திர வர்த்தகவலயம் ஒன்று அமைப்பதன் நோக்கமா கவும் ஒன்று கடல் (Free Trade Zone) ஏற்றுமதி இருக்கும். இவ்வாறில்லாமல்
க்கான இடமாக தயாரிப்பு வலயம்(Export proce வெறும் கடைத் தொகுதிகள் கட்டு
விவசாய மற்றும் ssing Zone), கட்டற்ற அல்லது வதிலேயே பொருளாதார வல
க்கான இடமாக ம சுதந்திர வலயம் மற்றும் கட்டற்ற யத்தை முடக்கிவிடுவது புதிய பொரு
மும் தெரிவு 6 அல்லது சுதந்திர பொருளாதார
ளாதார வலயம் அமைத்தல் என்ற
பத்திரிகைச் செய் வலயம் (Free Zone /Free பரந்துபட்ட நோக்கத்திலிருந்து
கின்றன. இச்செய் EconomicZone) கைத்தொழில் விலகிச் செல்வதாகவேயிருக்கும்.
தானா? அவ்வ பூங்கா மற்றும் கைத்தொழில் இதற்கு மக்களால் தெரிவு செய்யப்ப
நியாயங்களை பேட்டை (Industrial parks / ட்ட பாராளுமன்ற உறுப்பினர்க
கக்கொண்டு இத் Industrial Estates ) சுதந்திர ளும் பிரதேச ரீதியாக தெரிவு செய்
கப்பட்டது என்ப அல்லது கட்டற்ற துறைமுகம் யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்க
வெளிப்படுத்த வே (Free Ports) தீர்வையற்ற இட
ளும் வடக்கு மாகாண சபை முதல
நான் அறிந்த மாற்றற் பூங்கா அல்லது வலயம் மைச்சரும் துணை போகக்கூ
கைப் பாரளுமன் (Bonded Logistic Parks) நகர டாது.
ரணில் விக்கிரம முயற்சியாண்மை வலயம்
தற்போது இலங்கையின் வரவு
ஆம் ஆண்டுக்கா (Urban Enterprise Zone)
செலவுத்திட்ட முன்மொழிவில்
திட்ட உரையில் வ | பிரதேச அபிவிருத்திக்கு வரை வவுனியாவில் புதிய பொருளாதார
புதிய பொருளா த இயறுக்கப்பட்ட பொருளாதார வல
வலயம் (New Economic Zone)
Economic Zone யமே அவசியம் அமைக்கப்படும். ஒன்று அமைக்கப்படும் எனக் குறிப் ரூபா செலவில் பொருளாதார வலயத்தில் சந்தைக பிடப்பட்டுள்ளது. அழிவுக்குட்பட்ட
என்றுதான் குறிப் ளும் இடம்பெறலாம். ஆனால பிரதேசத்தில் மக்களுக்கான புதிய
எந்த ஒரு சந்தர்ப் சந்தையே தனித்து பொருளாதார பொருளாதார வலயம் என கருதிக்
கள் அமைப்பது எ வலயமாகாது.பொருளாதார வல கொள்வோமானால் இதற்கு பொரு
வில்லை. அவ்வா யம் என்ற எண்ணக்கரு பரந்து த்தமான இடம் முல்லைத்தீவு
கொள்வோமாய பட்ட பொருளாதர செயற்பாட்டிற்
மாவட்டத்தில் அமைந்திருக்கும்
குறிக்கோளுக்கு கான வாய்ப்புக்களை வழங்கக்
மாங்குளமே. இருந்தபோதும் வவு
அமைந்துவிடும். கூடிய வகையில் உட்கட்டுமான னியா மாவட்டத்தில் தான் அமைக்
தற்போது எடு ங்களைக் கொண்டதாகவும் எதிர் கப்பட வேண்டுமென நிபந்தனை
னம் உண்மை! காலத்தில் விரிவடைவதற்கான விதிக்கப்படுமானால் ஓமந்தையே னால் மாங்குளத் நெகிழ்வுடைய பொருளாதார நிக பொருத்தமான இடமாகும். புதிய சந்தையும் மதகு ழ்ச்சித் திட்டங்களை திட்டமிடக் பொருளாதார வலயம் மேலும் விவசாயச் சந்ல கூடிய வகையில் பொருளாதார தொழில் வகையில் பிரிக்கப்படுவது கப்படும் என்ற தீர் | தீபாவளி காரணமாக 164
நாட்களில் (வெள்ளி விழா வுக்கு 11 நாட்கள் இருக்கும் போது ) ஐந்து தியேட்டர் 'களில் படம் எடுக்கப்பட்டது. | திருவிளையாடல் (31-071965) சென்னையில் மூன்று தியேட்டர்களிலும் மதுரை யிலும் வெள்ளி விழா கொண் டாடியது. மற்றும் 9 ஊர்க
(06-05-1972) 14 தியேட்டர்
பிளாசாவில் ] ளில் 100 நாள் முதல் 150
களில் நூறு நாட்களுக்கு மேல்
ஓடியது. யாழ். நாள் வரை ஓடியது.
ஓடிய இப்படம் மதுரை
வெலிங்டன் த | தர்த்தி ( சிவந்த மண்)
சென்ட்ரலில் 182 நாட்கள்
வாரங்களும், (06 - 02 -1970) சிவாஜி
ஓடியது.
ட்டரில் 17 கெளரவ வேடத்தில் நடித்த
வசந்த மாளிகை (29-09
ஓடியது. இந்தப்படம் மும்பையில் 3
1972) மொத்தம் 17 அரங்கு
தங்கப்பதக் தியேட்டர்களில் 200 நாட்
களில் நூறு நாட்களைக்
1974) சென்னை களைக் கடந்து ஓடியது.
கடந்து ஓடிய படம். சென்னை
வுன், புவனே மும்பை மினவா தியேட்டரில்
சாந்தியில் 176 நாட்களும்
தியட்ேடர்களில் 259 நாட்களும் டில்லியில் 4
மற்றும் 52 தியேட்டர்களில் பிரபாத் தியே தியேட்டர்களில் 200 நாட்
140 நாட்களும் நியூ சினிமா
வெள்ளிவிழா களைக் கடந்தும், கொல்
வில் 200 நாட்களும் ஓடி
யது. 17 அரங்கு கத்தாவில் 266 நாட்களும்
சாதனை படைத்தது. கொழு
பைலட் பி( ஓடியது.
ம்பு நகரில் கேபிடல் தியேட்
1978 இந்திய பட்டிக்காடா பட்டணமா
டர்களில் 287 நாட்களும்
கூட்டு தயாரிப்
2." நாங்கள் நகர் தாம் சினிமா
னை பன்
---- 34. நகம் 5 வது - - - - - - - - அ

ய அமைவிடம்
ம்புரி
15.08.2016 தைப்படுத்துவதற்காகவே பொரு ளாதார மையம் அமைக்கப்பட முடி வானால் மாங்குளமே அதற்குப் பொருத்தமான இடமாகும்.விவ
சாயப் பிரதேசம் என்பதோடு மீண்டும் ஒரு தவறு நிகழ்ந்ததா
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கவே எண்ணத் தோன்றுகிறது.
முல்லைத்தீவு, மாந்தை, மடு, - பகுத்தறிவாக சிந்திக்கத் தலை
வவுனியா வடக்கு மற்றும் வவு ப்பட்டால் விவசாயிகள் நிறைந்
னியாவின் ஏனைய பகுதிகளின் ததும் விவசாயப் பிரதேசத்தின்
மரக்கறி மற்றும் விவசாய மையமாகவுமுள்ள மாங்குளத் தில்
உற்பத்திப் பொருட்களை சந் விவசாயப்பொருள் வர்த்தக மையம்
தைப்படுத்துவதற்கு மிக அண் அமைவதே பொருத்தமானதும்
மித்த பிரதேசத்தில் அமைந்த வினைத்திறனான முடிவாகவு
பிரதேசமாக விளங்கும். மிருக்கும். அவ்வாறில்லாமல்
, யாழ்ப்பாணம் மேட்டு நிலப் மாங்குளத்தில் கடலுணவுச்சந்
பகுதியாக இருப்பதால் மரக்கறிப் தையை அமைப்பதென்று முடிவு
பயிர்ச் செய்கைக்கு வாய்ப்பாக எடுக்கப்படுமானால் பகுத்தறிவாக
இருப்பதை யாவரும் அறிவர். சிந்திக்காது எடுத்த முடிபாக வேயி
வடக்கு மாகாணத்தின் மொத்த ருக்கும். மீன் வியாபாரத்தில் நேரம்
மரக்கறி உற்பத்தியில் யாழ். முக்கியமாக கருத்தில் கொள்ளப்
மாவட்டமே கூடிய பங் குடைய நாதன்
படவேண்டும் என்பது எல்லோரும்
தாக உள்ளது (அதுமாத்திரமல்ல மயத்தின் செயற் அறிந்த உண்மை. குறிப்பிட்ட நேரத
1915ஆம் ஆண்டு தொடக்கம் எமடையச் செய்
திற்குள் விற்று முடிக்க வேண்டும்.
புகையிரதத்தில் இரண்டு (com செயற்பாடுகளை காலதாமதமானால் எல்லாம் பழுத
partments) பெட்டிகளில் மரக் ாதார வலயமே டைந்து விடும். தற்போது மீன்மொத்த
கறிகள் அனுப்பப்பட்டதாக அப் ப பெறுவதற்கு வியாபாரம் கடற்கரையோரத்தி
போதைய அரசாங்க அறிக்கைக . என்வே அமை லேயே நடைபெறுகின்றது.
ளில் காட்டப்பட்டுள்ளது. க்கு அமை வாக
குளிரூட்டப்பட்ட வாகனங்
தென இலங்கையில் தொழில றே போதும்.
களில் ஏற்றப்பட்டு இலங்கையின்
புரிந்த எம்மவர்களுக்காகவே வலயம் எங்கு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு
இந்தசந்தைப்படுத்தல் ஏற்பாடுகள் வண்டும் என்பத செல்லப்படுகிறது. இதற்கு மாற்
செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட் மானம் எடுக்கப் றீடாக மாங்குளத்தில் அமைக்கப்
டுள்ளது) நன்ப்டி இரண்டு படும் மீன் சந்தை அமையுமா?
எனவே விவசாய உற்பத்திப் செய்யப்பட்டதா என்பது சந்தேகமே இல்லை
பொருட்களைச் சந்தைப்படுத் உணவுச்சந்தை அங்குதான் அமைக்கப்பட வேண்
துவதற்கு பொருத்தமானதும் மாங்குளமும் டும் என்ற தீர்மானம் எடுக்கப்
அச்சந்தைப்படுத்தலின் விளை மரக்கறிச்சந்தை படுமானால் குறிப்பிட்ட சில மணி
வாக பொருளாதார நடவடிக் தகுவைத்த குள் த்தியாலத்தின் பின் கொள்வன
கைகளை அவதானிக்கும் விவ சய்யப்பட்டதாக
வாளரும் விற்பனையாளரும்
சாயிகள் ஊக்கமடைவதோடு பதிகள் தெரிவிக் இல்லாத வெறிச்சோடிய சந்தை
விவசாயத்தை விரிவுபடுத்தவும் திகள் உண்மை யாகவே இருக்கும். தென் பகுதி
முனைவர். பொருளாதார அபிவி ாறாயின் எந்த மீன் வர்த்தகர்கள் நேரத்தை
ருத்தியில் உற்பத்தத் தொழில்க அடிப்படையா கருத்தில் கொண்டு எது கிட்டிய
ளின் முனகொளு பின்கொளு தீர்மானம் எடுக்
தூரத்தில் இருக்கின்றதோ அங்கு
(Forward link Backward தை மக்களுக்கு தான் செல்வார்கள்.
link) செயற்பாடுகள் ஒரு உற் பண்டும்.
ஒப்பீட்டு ரீதியில்மதகுவைத்தகுளம்
பத்தி இன்னொன்றுக்கு அவ வகையில் இலங் மதவாச்சிக்கு அண்மித்ததாக
சியமானதாக இருக்கும். ஒரு ற முதலமைச்சர் இருப்பதால் தென்னிலங்கை மீன்
உற்பத்தித் தொழில் முன் சிங்கவின் 2016
வியாபாரிகள் அதனையே விரும்
னோக்கிய அசைவுடையதாக ன வரவு செலவுத்
புவர். மன்னார், முல்லைத்தீவு,
இருக்கும் போது இன்னொரு பவுனியாவில் ஒரு
கொக்கிளாய், நாயாறு போன்ற
உற்பத்தித் தொழில் பின்னால் பரவலயம் (New இடங்களில் பிடிக்கப்படும் மீன்கள் , கொழுவிச் செல்வது போன்றதாக e) 200 மில்லியன் விரைவில் கொண்டு வரக்கூடிய
அமையும். அமைக்கப்படும்
தாயிருக்கும்.
விவசாய உற்பத்திகளைப் பிடப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் போன்ற பிரதே
பொறுத்த வரையில் விவசாய பத்திலும் சந்தை சங்களில் பிடிக்கப்படும் மீன்கள் உற்பத்திப் பொருட்களுக்கு வறு
ன்று குறிப்பிடப்பட
மதிசேர் உற்பத்திக்காக விவசா ாறு நாம் அர்த்தம் இங்கு கொண்டு வரப்படலாம்
யம்சார் கைத்தொழில்கள் தோற ன் பிரதமரின்
அல்லது நேராகவே தென்னில
றம் பெறும். இவ்வாறான நட 5 விரோதமாய் ங்கைக்கு கொண்டு செல்லப்பட
வடிக்கைகள் பொருளாதார செய லாம். கடல் உணவு வியாபாரத்
ற்பாடுகளை விரிவாக்குவதோடு த்திருக்கும் தீர்மா திறகென ஒரு நிலையம் அமைப்பது
விரைவாக்கும் செயற்பாட்டையும் பாக இருக்குமா
தான் என்ற முடிபு எடுக்கப்படுமா கொண்டுள்ளது. தில் கடலுணவுச் னால் ஒப்பீட்டு ரீதியில் மதகு
எனவே விவசாயப் பொருட் வைத்த குளத்தில் வைத்தகுளமே பொருத்தமான
சந்தைப்படுத்தலுக்கு விவசாயப் ஊதயும் அமைக்
இடம்.
பிரதேசமான மாங்குளமே மானத்தினூடாக
வவசாயப் பொருட்களைச் சந் பொருத்தமானது.
நாட்களும் ஓடின.
திரிசூலம் (27-01-1979) சிவாஜியின் மாபெரும் வெற் றிப்படம். தியேட்டர்ளில் நூறு நாட்களைத்தாண்டி ஓடியது.10 அரங்குகளில் வெள்ளிவிழா 5 தியேட்டர்களில் 20க்கும்
மேற்பட்ட வாரம். படம், கொழும்பு கேபிடல்
சென்னையில் மிட்ல 76 நாட்களும்
தியேட்டரில் 189 நாட்களும்
ண்ட் தியேட்டரில் ராஜ்கபூ ப்பாண நகரில்
ரின் பாபி படம் 283 நாட் ேெயட்டரில் 34
கள் ஒடி ரூ.14,51, 782 வசூ லிடோ தியே
லித்தது. வாரங்களும்
ஒரு தியேட்டரில் 175
நாட்களில் திரிசூலம் வசூ நகம் (01-06
லித்த படம் என்று பாபி யில் சாந்தி, கிர
ஏற்படுத்தியிருந்த ரெக் ஸ்வரி ஆகிய
கோட்டை திரிசூலம் முறிய பும், திருச்சியில்
டித்தது. சாந்தி தியேட்டரில் பட்டர்களிலும்
- 175 நாட்களில் திரிசூலம் கொண்டாடி
ராஜேஸ்வரா தியேட்டரில் 176
வசூலித்த தொகை ரூ16, களில் நூறு நாள்.
நாட்களும் யாழ்ப்பாணம்
13,648. மதுரை சிந்தா மணி "ரம்நாத் 30-10
வின்சன்ட் தியேட்டரில் 222
யில் 400 காட்சிகள் தொட பா இலங்கை
நாட்களும் வெள்ளவத்தை
ர்ந்து ஓடின. பில் வெளியான சவோய் தியேட்டரில் 189
(தொடரும்...)
1 வரலாறு 232 வாஜியின் படங்கள்

Page 22
15.08.2016
வலம்
அடைமழைவிட்டாலும் செடி மழை விடாது.
-மலையகப் பழமொழி
இணைந்த அதிகாரங் இதுவே தமிழ
(வலம்புரி
(குருமன்காடு) TP:021 567 1530
இணைந்த வடக்கு கிழக் website : www.valampurii. Ik
கில் இறைமையின் அடிப்ப
டையில் பகிரப்படுகின்ற அரச விஷ ஊசி ஏற்றப்பட்ட விவகாரம்
அதிகாரங்களின் மூலமாக மருத்துவ பரிசோதனையை முன்னெடுங்கள்
தீர்வு வேண்டும் என்பதே
இலங்கை தமிழரசுக்கட்சி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்
யின் தீர்மானம் என கட்சியின பட்டதான தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களையும்
ஊடக பேச்சாளரும் பாராளு
மன்றஉறுப்பினருமான எம். அவர்தம் குடும்பங்களையும் உளவியல் ரீதியில்
ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பாதித்துள்ளது.
இலங்கை தமிழரசுக்கட் விஷ ஊசி ஏற்றப்பட்டதால் எங்களின் வாழ்வு
சியின் மத்திய செயற்குழு இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று ஏங்கிக்
கூட்டம் வவுனியாவில் நேற்று
மாலை 6.30 மணியளவில் கலங்குகின்றவர்களுக்கு ஆறுதலைக்கொடுக்கும்
முடிவடைந்ததன் பின்னர் அதேவேளை,
ஊடகங்களுக்கு கருத்து தெரி அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவ
விக்கையிலேயே அவர் இவ் பரிசோதனை செய்வதும் அவர்களின் உடல் பாதிப்
வாறு தெரிவித்தார். புக்களைத் தடுப்பதும் எங்களின் தார்மீகக் கடமை
- தொடர்ந்தும் அவர்கருத்து
தெரிவிக்கையில், யாகும்.
விசேடமாக இன்றைய முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்
அரசியல் சூழ்நிலை அரசியல பட்டது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்
அமைப்பு சட்ட உருவாக்கம்
மற்றும் எமது பிரதேசங்களில உண்மை நிலையை கண்டறியும் பொருட்டு மருத்
இயல்பு வாழ்வுக்கு எமது மக் துவப் பரிசோதனை செய்வதற்கு இலங்கை அரசு
கள் திரும்ப முடியாதுள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனா
மைக்கான பல அழுத்தமான ரத்ன அறிவித்துள்ளார்.
விடயங்கள் போன்றவற்றை
இன்று நாம் பேசி ஆராய்ந்தி எனவே, இந்த அறிவித்தலோடு முன்னாள்.
ருக்கின்றோம். இதன் இறுதி போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனையை
யில் மூன்று முக்கிய தீர்மா மேற்கொள்ள வேண்டும்.
னங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியை இலங்கை அரசின் சுகாதார
அவையாவன, அமைச்சு, வடக்கு மாகாணத்தின் சுகாதார அமை
தமிழரசுக்கட்சி எங்களு
டைய போர்க்குற்ற விசார ச்சு என்பன கூட்டாக இணைந்து யாழ்ப்பாண
ணைகள் சர்வதேச விசார போதனா வைத்தியசாலையினதும் யாழ்ப்பாண
ணையாக இருக்கவேண்டிய பல்கலைக்கழக மருத்துவபீடத்தினதும் மருத்துவ
அவசியம் இல்லை என்று நிபுணர்கள் குழு செய்வது பொருத்துடையதாகும்.
கருதுவதாகவும் அப்படியான
நிலைப்பாட்டை எடுத்துள்ள தேவையேற்படும் பட்சத்தில் வெளிநாட்டுவைத்
தாகவும் விசமத்தனமாகவும் திய நிபுணர்களையும் பரிசோதனைக்குத் தேவை
பொய்யாகவும் ஒரு பரப்புரை யான கருவிகளையும் பெற்றுக்கொள்வதற்கான
செய்யப்பட்டு வருகின்றது. ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எனினும் அப்படியாக கட்சி
ஒரு நிலைப்பாட்டை எடுத்தி முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழ
ருக்கவில்லை. ங்குவதாகக்கூறி அவர்களுக்கு விஷ ஊசி ஏற்ற
கட்சியினுடைய நிலைப் ப்பட்டதென்பது நிரூபிக்கப்பட்டால், சர்வதேச ரீதியில் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்ப
வேதாத்திரி ப தற்கப்பால், எங்கள் பிள்ளைகளின் உயிரைப்
நற்சிந் பாதுகாத்தல் என்பதற்காக மருத்துவ பரிசோதனை என்பது அவசியமாகின்றது.
வேண்டல்வள மருத்துவ பரிசோதனை என்பதை மேற்கொள்
ஒவ்வொருவருடைய தேை வதற்கு முன்னதாக தகவல்களைப் பதிவுசெய்யவும்
விருப்பத்தையும் உணர்ந்
இடத்தில் குறை இருக்கிற முன்னாள் போராளிகளின் தேகாரோக்கியத்தை
|இடத்தில் நிறை இருக்கிறது என் கண்காணிப்பதற்குமான விசேடகுழுஒன்றும் நிய
தெரிந்து கொண்டு உதவி மிக்கப்படுவது அவசியமாகிறது.
வாழ்வது தான் அன்பும் கல்
இதைத் தமிழில் வேண்டல் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில்
சொல்வார்கள். வளம் என்றால் இதுவரை சுமார் 105பேர் உயிரிழந்ததான தகவல்
உள்ள இருப்பு என்பதாகும் கள் சாதாரணமானவையல்ல.
அவ்வப்பொழுது ஏற்படக் கூடிய
|இதே போன்று பிறரின் வேண் எனவே, உயிரிழந்த போராளிகளின் விபரங்கள்;
வேண்டும். அந்த வளத் அவர்களின் மரணத்துக்கான காரணங்கள்; புனர்
வேண்டலைப் பூர்த்தி செய் வாழ்வு காலத்தில் தங்களுக்கு ஊசி போடப்பட்ட
என்பதுதான் வேண்டல் வள தான தகவல்கள் ஏதேனும் அவர்களால் சொல்)
வாழ்தல் என்பதாகும்.
இப்பொழுது அந்த வார்த்ன லப்பட்டதா? என்பது போன்ற விடயங்களையும்
என்றாகி விட்டது. நம்மைச் ! அறிந்து கொள்வது அவசியமாகும்.
நம்மோடு இணைந்து உள் எதுவாயினும்முன்னாள்போராளிகளுக்குவிஷ
|வளம் தெரிந்து விட்டால், நான் ஊசி போடப்பட்டதான விவகாரத்தில் ஒரு தெளி
வேண்டல் வளம் இந்த இரண்
|அவர்களின் மூலமாக என்ன வான மருத்துவ பரிசோதனை செய்து உண்மை
என்ன செய்ய முடியும் என்பதை நிலை கண்டறியப்பட வேண்டும்.
அன்பும், கருணையுமாக இரு இல்லையேல் புனர்வாழ்வு பெற்ற முன்னாள்
இந்த முறையில் ஒவ்வெ
கருணையையும் எழுச்சி பெற போராளிகள் உடல், உள ரீதியில் பெரும் பாதிப்பை
வாழ முற்படும்பொழுது எல் அனுபவிக்கும் துர்ப்பாக்கிய நிலை தவிர்க்க முடி
இனிமை ஏற்படும் அல்லவ யாததாகி விடும்.
வாழ்வில் முழுமை தரும், அற

புரி
பக்கம் 21 - வடக்கு - கிழக்கு அடிப்படையில் களின் மூலமாக தீர்வு வேண்டும் ஊரசுக்கட்சியின் நிலைப்பாடு - சுமந்திரன்
பாடாக முழுமையான சர்வ எடுத்துள்ளோம்.
திலும் கிழக்கு மாகாண தேச ஈடுபாடோடுதான் விசா
மற்றும் இதுவரை கால
சுகாதார அமைச்சரின் ஊடாக ரணைகள் இடம்பெறவே மும் அரசியல் தீர்வு சம்பந்த எடுக்கும் படியாக நாம் கேட்டு
ண்டும் என்பது தொடர்ச்சி மாகவும் மக்களின் இயல்பு ள்ளோம். யாக இருந்து வந்துள்ளது.
வாழ்வு சம்பந்தமாகவும்
இதன்உண்மைசரியான இந்த நிலைப்பாட்டில் இரு
இலங்கை தமிழரசுக்கட்சி
விதத்தில் அறியப்படவேண் ந்து கட்சியோ கட்சியின் உறு யும் தமிழ் தேசியக் கூட்ட டியதாக இருக்கின்றது. ஏனெ ப்பினர்களோ மாறுபட்ட கரு
மைப்பும் எடுத்துள்ள நடவடி
னில் இவ்வாறான விடயம் த்தைகொண்டிருக்கவில்லை.
க்கைகள் எல்லாவற்றையும்
இடம்பெற்றிருந்தால் இது பார ஐக்கிய நாடுகள் மனித ஆமோதிப்பதாகவும் ஆதரிப்
தூரமானதாகும். அத்துடன் இவ் உரிமை பேரவையினாலே பதாகவும் மத்திய செயற்குழு
வாறான செய்தி வந்துள்ளமை இலங்கையினுடைய முன் 'ஏகமனதாக தீர்மானத்தை
யினால் முன்னாள் போராளி மொழிவோடு சேர்த்து நிறை எடுத்துள்ளது.
களும் அவர்களது குடும்பத் வேற்றப்பட்ட தீர்மானம்
இவை தவிரவும் மேலும்
தினரும் மிகவும் உளவியல் முழுமையாக நடைமுறைப் இரண்டு விடயங்கள் தொட ரீதியில் பாதிப்படைந்துள்னர். படுத்தப்படவேண்டும் என்ப ர்பாகவும் நாங்கள் தீர்மானம்
எனவே இது மிக அவதா தில் எந்த விதமான மாற்றுக்
எடுத்துள்ளோம். அதாவது னமாகவும் பொறுப்போடும் கருத்தும் கட்சிக்கோ கட்சி முன்னாள் போராளிகள்
நேர்த்தியாகவும் கையாளப் உறுப்பினர்களுக்கோ கிடை
அதிகளவில் மரணிப்பதாக
படவேண்டிய விடயம். வெறு யாது என்பதனை நாம் ஏகம்
வந்த செய்திகளை நாங்கள் மனே பேசவேண்டும் என்ப னதாக இணங்கியிருக்கின்றோம்
மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து
தற்காகவும்குற்றச்சாட்டுக்களை அடுத்து அரசியல் தீர்வு
கொண்டிருக்கின்றோம். இதில
சுமத்த வேண்டும் என்பதற் சம்பந்தமாக ஒற்றையாட்சி
உண்மை இருக்குமாக இருந் காகவும் பொறுப்பில்லாமல் க்குள் சமஷ்டி என்பதுதான்
தால்பாரதூரமானவிடயமாகும்.
பேசி ஏற்கெனவே நொந்து நாம் எடுத்துள்ள நிலைப்பாடு
எனவே இதனை இலகு
போயுள்ள முன்னாள் போரா என்று ஒரு பொய்யானதும்
வாக புறக்கணித்து செல்ல
ளிகளையும் அவர்களது குடு விசமத்தனமானதுமான
முடியாது. அதற்கான அடிப்படை
ம்பங்களையும் மேலும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு
தரவுகளை அறிகின்ற விடய
மன உளைச்சலுக்குள் ளா வருகின்றது.
ங்களையும் சில முன்னேற்
க்ககூடாது. அவர்களுக்கு அப்படியான நிலைப்பாட்டை
பாடான விடயங்களையும்
வேண்டிய எல்லா ஆதரவுக கட்சியோகட்சிதலைமையோ
வடக்கு மாகாண சுகாதார
ளையும் கொடுக்கவேண் கட்சியின் உறுப்பினர்கள்
அமைச்சரின் தலைமையில்
டும் என்ற தீர்மானத்தையும் எவரேனும் எந்த காலத்தி
வடக்கு மாகாண சுகாதார
நாங்கள் எடுத்துள்ளோம் லும் எடுத்திருக்கவில்லை.
அமைச்சு எடுத்துள்ளது. என சுமந்திரன் எம்.பி தெரி சமஷ்டி அடிப்படையில் இணை
அதனை கிழக்கு மாகாணத் வித்துள்ளார். (செ-250) ந்த வடக்கு கிழக்கில் எங்க ளுடைய இறைமையின்
71இலங்கையர் நாடு திரும்பினர் அடிப்படையில் பகிரப்படுகின்ற
(கொழும்பு)
குவைத் நாட்டில் தங்கி இரு அரச அதிகாரங்களின் மூல
சட்டவிரோதமான முறை ந்ததாக விசாரணையில் மாக ஒரு தீர்வு ஏற்படுத்தப்பட
யில் குவைத் நாட்டில் தங்கி
தெரிய வந்துள்ளது. வேண்டும் என்பதே தொடர்
யிருந்த இலங்கை தொழிலா
இவ்வாறு குவைத் நாட்டி ச்சியாக நாம் இன்றும்
ளர்கள் 71 பேர் நேற்றைய
லுள்ள தூதரகத்தின் பாதுகா கொண்டுள்ள நிலைப்பாடு
தினம் அதிகாலை நாடு திரு
ப்பு அலுவலகத்தில் மேலும் அது தொடர்ந்தும் இருக்கும்.
ம்பியுள்ளனர்.
61 இலங்கையர்கள் தங்க இதை விடுத்து எந்த மாற்றுக்
இவ்வாறு நாடு திரும்பிய
வைக்கப்பட்டுள்ளனர். கருத்தும் எந்தக்காலத்திலும்
வர்களில் 62 பெண்களும் 9
அவர்களையும் நாட்டு எடுக்கப்படவில்லை என்பதும்
ஆண்களும் இருந்ததாக
க்கு அழைத்துவர நடவடிக்கை நாங்கள் ஒரு தீர்மானமாக
வெளிநாட்டு வேலைவாய்பபு
எடுத்துள்ளதாக வெளிநாட்டு பணியகம் தெரிவிக்கின்றது. வேலைவாய்ப்பு பணியக அதி மகரிஷியின்
இவர்கள் தொழில் ஒப்ப காரிகள் தெரிவிக்கின்ற ந்தம் இன்றிவருடக்கணக்கில்
னர்.
(செ-11) தனை பம்
வயையும், து, எந்த து, எந்த Tபதையும் செய்வது, நணையும். 1 - வளம் என்று
நம்மிடத்தில் இயற்கையாக ம். வேண்டல் என்றால் தேவை என்ன என்பதாகும். பால் வளம் தெரிந்து கொள்ள தைப் பயன்படுத்தவும்,
நல்லூர் முருகன் யவும் உதவ வேண்டும் ம் தெரிந்து விளைவறிந்து
இராகம்: தோடி
தாளம்:ஆதி
மத வழக்கில் வண்டவாளம்
பல்லவி சுற்றி உள்ளவர்களுக்கும்,
நல்லையில் வாசா- ஞானப்பிரகாசா இவர்களுக்கும் வேண்டல்
அனுபல்லவி எந்த அளவில் என்னுடைய
நல்லதெய்வானை வள்ளியம்மை சமேதா டையும் வைத்துக் கொண்டு
நரர்சுரர் பணி ஞானபண்டி தாபரா
(நல்லை) பெற முடியும், அவர்களுக்கு த அறிந்தால், உயிர்களிடத்து
சரணம் க்கக் கற்றுக் கொள்ளலாம்.
நான் உன்னை நம்பினேன் நல்குரவு பிணி ாருவரும் அன்பையும்,
நலியாமல் மெலியாமல் அருள்தந்து ஆளுவாய் றச் செய்து, அதன் வழியே
தேனுந்து வேங்கையாய்த் தினைப்புனம் நின்றனை "லா உயிர்களோடும் ஓர்
ஸ்ரீராமன் மருகனே முருகனே கிருபாகரா (நல்லை) 1? அந்த இனிமை தான்
சிவத்திரு யோகர்சுவாமிகள் றிவை உயர்த்தி வைக்கும்.
நல்லூர்க்கந்தனுக்கு
13314, 3:18:44

Page 23
பக்கம் 22
வடமராட்சி நவசக்தி விளையாட்டு 40வயதுக்கு மேற்பட்டோருக்கான உ
இறுதிப்போட்டியில் டயமன்ஸ் )
க்கும் இடை! சக்தி விளை! னத்தில் இடம்
விறுவிறுப் தின் முதற்பாதி அணி 2 கே முன்னிலை ! பாதியாட்டத்தி அன்ரனீஸ் 3 கோல்களை கொண்டது.
பின்னர் 8 வதிரி டயமன் த்து 2 கோல்
னிலை வகித் வடமராட்சி நவசக்தி விளையாட் கொண்ட உதைபந்தாட்ட போட்டி
ற்காடு சென். டுக்கழகம் தமது 53 ஆவது ஆண்டு யின் அரையிறுதி ஆட்டம் ஒன்று
கோலைபோட் நிறைவையொட்டி வடமராட்சி லீக், நேற்று முன்தினம் மாலை நடை முடிவுக்கு வரா பருத்தித்துறை லீக் என்பவற்றின் பெற்றது.
4: 3 என்ற 6 அனுமதியுடன் நடத்தும் 40 வயஇதில் வதிரி டயமன்ஸ் அணி யில் வெற்றி ! தைக் கடந்தவர்களுக்கான ஏழு பேர் க்கும் மணற்காடு அன்ரனீஸ் அணி டிக்கு தகுதி டெ
இமையாணன் உதைபந்தாட்ட மணற்காடு சென்.அன்ரனீஸ் 6
இமையாணன் மத்திய விளை கோல் போடாத யாட்டுக்கழகம் நடத்தும் மின்னொ
நிறைவுற்றது. ளியிலான உதைபந்தாட்ட சுப்பர் 8 ட்டத்தில் அதி போட்டியின் அண்மையில் நடை வெளிப்படுத், பெற்ற முதலாவது ஆட்டத்தில் உடுப் ளும் 44 ஆம் பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர் அன்ரனீஸ் வீ த்து மணற்காடு சென்.அன்ரனீஸ் போட்டு அன மோதியது. ஆட்டத்தின் முதலாவது னார். பாதியாட்டத்தில் இரண்டு அணியும்
நவஜீவன் பட்டது. வாய் போக ஆட்டத் வில் 1 :0 எம் நவஜீவன்ஸ் வெற்றி பெற்ற அன்ரனீஸ் வி ஆட்ட நாயக னீஸ் வி. கழ தெரிவு செய்ய
SPIS
கணேசானந்தா வி. மென்பந்து இறுதிப்பே
பிங்பொங் சம்பியன்
கணேசானந்தா விளையாட்டுக் யில் சக்திவேல் விளையாட்டுக்க மிகவும் 6 கழகம் நடத்தும் மென்பந்து கிரிக் ழகத்தை எதிர்த்து பிங்பொங் (அம் பெற்ற போட்டி கெட் சுற்றுப்போட்டியில் நேற்று முன் பன்) விளையாட்டுக்கழகம் மோதி பன்) அணிச தினம் நடைபெற்ற இறுதிப்போட்டி யது.
கைப்பற்றிக்

1லம்புரி
15.08.2016
இக்கழக
அரையிறுதிக்குள் நுழைந்தது தைபந்து
நாவாந்துறை சென்.மேரிஸ்
றீஸ் மோதியது. ஆட்டம் தொடங்கிய பிலான போட்டி நவ
முதலாவது பாதியாட்டத்தின் 03 பாட்டுக்கழக மைதா
ஆவது நிமிடத்தில் யுனிற்றன் கோல் பெற்றது.
போட்டார். முதல் பாதியாட்டம் 1:0 பாக நடந்த ஆட்டத்
என்ற அடிப்படையில் நிறைவுற் இயில் வதிரிட யமன்ஸ்
றது. பால்களைப் போட்டு
இரண்டாவது பாதியாட்டத்திலும் பெற்றது. இரண்டாம்
பந்தை தன்வசப்படுத்தி வைத்திரு ல் மணற்காடு சென்.
ந்த சென். மேரிஸ் 46 ஆவது நிமி Hணி அடுத்தடுத்து 2
டத்தில் நிதர்சன்கோல் போட்டு அணி ப் போட்டு சமநிலை
யின் கோல் உயர்த்தினார். ஆட்டத்
தின் 47 ஆவது நிமிடத்தில் யூட் அற் அதற்கு பதில் கொடுத்த
புதமான கோல் ஒன்றை போட்டார். -ஸ் அணி அடுத்தடு
நிதர்சனால் அணிக்காக இரண்டா களைப் போட்டு முன்
வது கோல் 58 ஆவது நிமிடத்தில் தது. பின்னர் மண
இமையாணன் மத்திய விளை
போட இறுதி நேர முடிவில் 4:0ன்ற அன்ரனீஸ் அணி ஒரு
யாட்டுக்கழகம் நடத்தும் மின்னொ
அடிப்படையில் யங்ஹென்றீசிய டது. இறுதியாக போட்டி
ளியிலான உதைபந்தாட்ட சுப்பர் 8 ன்ஸை வீழ்த்தி அரை இறுதிக்குள் வதிரி டயமன்ஸ் அணி
போட்டியின் அண்மையில் நடை நுழைந்தது சென். மேரிஸ் விளை கோல்கள் அடிப்படை
பெற்ற இரண்டாவது ஆட்டத்தில்
யாட்டுக்கழகம்.போட்டியின் ஆட்ட பெற்று இறுதிப் போட்
நாவாந்துறைசென்.மேரிஸ் அணியை நாயகனாக சென்.மேரிஸ் வீரர் யூட் பற்றுக்கொண்டது. க
எதிர்த்து இளவாலை யங்ஹென் தெரிவு செய்யப்பட்டார்.
தொடர் ஜனாதிபதி தங்கக்கோப்பை
கரப்பந்திற்கு விண்ணப்பிக்குக வெற்றி
கைதடி ஐக்கியத்தை வீழ்த்தியது மல்லாகம் ஸ்ரீமுருகன் வி.கழகம்
டயலொக் நிறுவனத்தின் அனு விளையாட்டுக்கழகங்கள் எதிர்வ
சரணையுடன் இலங்கை கரப்பந் ரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிலையில் முதல்பாதி
தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்
படவிருக்கின்ற ஜனாதிபதி தங்கக் ளப்பட்டுள்ளது. இரண்டாவது பாதியா
கோப்பைக்கான கரப்பந்தாட்ட சுற் இதுவரை விண்ணப்பங்களை ரடியான ஆட்டத்தை
றுப்போட்டிக்கு விண்ணப்பம் கோரப் சமர்ப்பிக்காதவர்கள் யாழ். மாவட்ட தியது. இரு அணிக வது நிமிடத்தில் சென்.
பட்டுள்ளது. மேற்படி போட்டியா கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ரர் செல்லப்பா கோல்
னது 22 வயதுக்கு கீழ் பிரிவாகவும் கே. மனோகரனிடம் (077 662
வயதெல்லையற்ற பிரிவாகவும் 1255 தொடர்பு கொண்டு விண்ண சியை வலுப்படுத்தி
ஆண், பெண் இருபாலாருக்குமி ப்பப்படிவங்களைப் பெற்று பூர்த்தி
செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் டையில் நடத்தப்படவுள்ளது. ஸ் கோல் போட முற்
போட்டிக்கு விண்ணப்பிக்கும் கொள்ளப்படுகின்றார்கள். க ப்புக்கள் இல்லாமல் தின் இறுதி நேர முடி ன்ற அடிப்படையில் அணியை வீழ்த்தி மது மணற்காடு சென். 1.கழகம். போட்டியின் னாக சென். அன்ர
மல்லாகம் ஸ்ரீ முருகன் விளை க வீரர் செல்லப்பா
யாட்டுக்கழகம் நடத்தி வரும் மென் ப்பட்டார்.
பந்து சுற்றுத் தொடரின் இரண்டா வது சுற்று ஆட்டங்கள் நேற்று முன் தினம் ஆரம்பமாகின.
குழு A இற்கான முதல் போட் டியில் கைதடி ஐக்கியம் விளையாட் டுக்கழகத்தை எதிர்த்து வதிரி ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகம்
மோதியது. செய்துள்
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கைதடி ஐக்கியம் வி.கழகம் நிர்ணயிக்கப்
களை மாத்திரம் இழந்து வெற்றி பட்ட 6 பந்துப் பரிமாற்ற முடிவில் 5
பெற்றது. வதிரி ஸ்ரீ முருகன் வி.கழ இலக்குகளை இழந்து 49 ஓட்டங்
கம் சார்பில் துடுப்பாட்டத்தில் ஆட் களை பெற்றது.
டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வதிரி
பந்துவீச்சில் ஒரு இலக்கினையும் ஸ்ரீமுருகன் வி.கழகம் 3.5 பந்துப்
கைப்பற்றிய டெஸ்மன் ஆட்ட நாய பரிமாற்ற நிறைவில் 2 இலக்கு
கனாக தெரிவானார்.
கி
தம்
கழக
பாட்டி
அம்பாள் வி.கழக உதைபந்து போட்டி
புங்குடுதீவு அம்பாள் விளையாட் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. டுக்கழகம் நடத்தும் தீவகத்துக்கு பின்னர் நடைபெற்ற அடுத்த ட்பட்ட விளையாட்டு கழகங்களுக் சுற்றுக்கான போட்டியில் வேலணை கிடையிலான உதைபந்தாட்ட போட் அம்பிகை நகர் மகேஸ்வரி விளை டியில் நேற்று முன்தினம் நடை யாட்டுக்கழகத்துடன் ஐயனார்விளை
பெற்ற போட்டியில் புங்குடுதீவு நண் யாட்டுக்கழகம் மோதியதில் 1:1 என்ற பிறுவிறுப்பாக இடம்
பர்கள் விளையாட்டுக்கழகத்துடன் சமநிலையில் போட்டி முடிவடைந் யில் பிங்பொங் அம்
துறையூர் ஐயனார் விளையாட்டுக் ததால் தண்ட உதையில் அம்பிகை பியன் கிண்ணத்தை
கழகம் மோதியது. இதில் 1:0 என்ற நகர் மகேஸ்வரி விளையாட்டுக்க காண்டது. .
கோல் கணக்கில் துறையூர் ஐயனார்
ழகம் வெற்றி பெற்றது.
க

Page 24
15.08.2016
வலம்பு பிரமாண்டமான...
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக ளுக்கான தீர்வுகளை முன்வைத்து அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்தமிழ்மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியிலான போரா ட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் பொது . அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்து ரையாடல் ஒன்று தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழுவின் ஏற்பாட்டில் நேற்றைய
இது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற தினம் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்
உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் கோரிக்கைகளை மையப்படுத்திய போராட்டமாகவும் தமிழ் மக்களின் இருப்புக்களை வாழ்வாதாரங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான மறுக்கமுடி யாத போராட்டமாக இதை மேற்கொள்ளவுள் ளோம்.
நல்லாட்சி அரசாங்கம் என கூறும் தற் போதைய அரசு முன்னைய ஆட்சியாளர் கள் செய்த அதே வேலைகளை செய்கின்றது. அண்மையில் முன்னாள்ஜனாதிபதி சந்
தில் நடைபெற்றது.
அக் கலந்துரையாடலின் பின்னரே மேற் குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்
கையில்,
இலங்கை அரசினால் நிறைவேற்றப்ப ட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள், சிங்கள மக்கள் வாழாத இடத்தில் கொண்டுவரப்படும் பௌத்த ஆலயங்கள் மற்றும் சின்னங்கள் நிறுவுகின்றமை, இதன் மூலம் வடக்கு மாகாணத்தை சிங்கள பௌத்த மேலாதிக் கத்தின் கீழ் கொண்டுவருவதென்ற இலங்கை
திரிகா அம்மையார் கூறியிருக்கின்றார். அரசின் நிகழ்ச்சி நிரலை உடனடியாக நிறுத்
காணாமல்போனவர்கள் தொடர்பான உண்மை துமாறு கோரியும், மீள்குடியேற்றம் மற்றும்
நிலையை கண்டறிய 2வருடங்கள் காத்திரு இராணுவம் தொடர்ந்தும் மக்களின் காணி களை அபகரித்து வைத்திருப்பதை கண்டித்
க்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 2
வருடஅவகாசம் கோரல் என்பது வெறுமனே தும், மீள்குடியேற்றத்துக்கு உடனடியாக அரசு
போர் குற்றங்களில் அந்த விடயம் இடம் ஆவனசெய்ய வேண்டும் என்றும், காணா
பெறாமல் தவிர்ப்பதற்கும், மக்களை ஏமாற் மல்போனோர் தொடர்பான முழுமையான பதிலை தர வேண்டும் எனவும் அரசியல்
றுவதற்குமேயாகும்.
இதற்குள் காணாமல்போனவர்கள் செய் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்க ளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க
லகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. வேண்டும் எனவும் நிரந்தர அரசியல் தீர்வை
ஆனால் அந்த செயலகத்திற்கு குற்றம் தொடர் பான சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரமே கிடையாது.
இந்த அரசு இனங்களுக்கிடையே நல் லெண்ணத்தை ஏற்படுத்துவதாக பொய்யான தகவலை கூறி விரைவாக வடக்கில் சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் நடைபெற்று வரு கிறது.
எனவே இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திலும், 9 ஆம் திகதி யாழ் மாவட்டத்திலும் பாரிய மக் கள் போராட்டம் அல்லது மக்கள் பேரணியை
நடத்த தீர்மானித்திருக்கின்றோம். தரவேண்டும் என கோரி மாபெரும் மக்கள்
இந்த தீர்மானத்தை இங்கே கலந்து எழுச்சி பேரணி ஒன்றை மேற்கொள்ளவுள் ளோம்.
முன்னைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிர லிலேயே தற்போதைய அரசாங்கமும் செயற் பட்டு வருகின்றது. இதற்கு தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இப்பேரணி முன்னெடுக்கப்படவுள் * ளது.
அத்துடன் எம்மால் நடத்தப்படும் போராட் டங்களுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழ ங்காமல் போனால் வடகிழக்கு முழுவதும் தொடர்சியான முறையில் மக்கள் போராட்ட
கொண்டிருந்த சகல அமைப்புக்களும் ஒன்றி ங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவி
ணைந்து ஏகமனதாக தீர்மானித்துள்ளனர் த்துள்ளனர்.
என தெரிவித்தார்;
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இணைப்பாளர் சட்டத்தரணி எஸ். புவிதரன் கருத்துத்தெரிவிக்கையில்,
எமது மக்கள் பிரதிநிதிகள் மேற் குறித்த விடயம் தொடர்பில் எடுக்கத்தவறிய விடயங் களை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதாகவும் தமிழ் மக்களுக்குரிய தீர்வில் முக்கிய விடய த்தை கவனிக்கத்தவறியுள்ளார்கள் என் பதை எடுத்துக்கூறுவதாக இந்த மக்கள் எழு ச்சி போராட்டம் அமையும் என அவர் தெரி வித்தார்.
தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலை வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து

பக்கம் 23_
”வரவிருக்கும் அரசியல் அமைப்பு தமிழ் ஹயஸ் விபத்து;
ஒருவர் காயம்
தெரிவிக்கையில்,
வரவிருக்கும் அரசியல் அமைப்பு தமிழ் மக்கள் மீது ஒற்றை ஆட்சிக்குள் எமது அரசி பலை முடக்கக்கூடிய வகையில் அமைக்கப் டக்கூடும். இவ்வாறு ஆபத்து நிலவிவரும் நிலையில் தமிழின இன அழிப்பு அதாவது
(யாழ்ப்பாணம்) பௌத்த மயமாக்கல், சிங்கள குடியேற்றம்
கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் போன்ற கோரிக்கைகளோடு மட்டும் மட்டுப்ப
வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி நத்தாமல் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான
யதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு 9.10 மணியள வில் கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற் றுள்ளது.
அதில் அதே இடத்தினைச்சேர்ந்தவாகனச் சாரதியான பிறின்சன் ஹாட்சன் (வயது38) என்பவரே படுகாயமடைந்தவராவார்.
இதுதொடர்பில் பொலிஸ் முறைப்பாடெ அரசியல் ரீதியான தாக்கத்தை செலுத்தும் போராட்டமாக இது அமையும் என தெரிவி
ன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. செ-30)
த்தார்.
இந்த கலந்துரையாடலில் சர்வமத அமைப்புக்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் அமைப்புக்கள், காணாமல்போனவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்
(யாழ்ப்பாணம்) கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், பல்கலைக
காருடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத் கழக கல்விசாரா ஊழியர்கள் உட்பட பல
துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகா அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.செ-9)
யமடைந்த நிலையில் யாழ்.போதனாவைத்திய போரின் வேதனை...
சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரி
ள்ளார். வித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணி | ஆசிய பசுபிக் சட்ட மாநாட்டின் 50 வருட
யளவில் பருத்தித்துறை வீதி கோப்பாய் மாதா பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நடை
கோவிலடியில் இடம்பெற்றுள்ளது. பெற்றுவரும் மாநாட்டின் இரண்டாவது நாள்
இதில் கோப்பாய் தெற்கினைச் சேர்ந்த நிகழ்வு, நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரை
வல்லிபுரம் டெறிஸ்தோஷ் (வயது52) என்ற பாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவி
குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார். த்தார்.
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் 1 அத்தோடு, மக்களிடையே புரிந்துணர்
நோக்கி பயணமான கார் கோப்பாய் மாதா வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதற்கும்
கோவிலடியிலிருந்த ஒழுங்கையிலிருந்து புதிய அரசியலமைப்பு போதுமானதாக அமை
பருத்தித்துறை வீதி நோக்கி பயணமான துவி யாதென சந்திரிகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ச்சக்கரவண்டியும் மோதியதிலேயே மேற்படி இந்நிலையில், சட்டத்தினை பாதுகாப்பத
விபத்து ஏற்பட்டுள்ளது. ற்கு முக்கியத்துவத்துடன் செயற்படுவது போல
இவ் விபத்துத் தொடர்பில் கோப்பாய் நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத் திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் அனைவரதும் கடமையென அவர் மேலும்
பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசார தெரிவித்துள்ளார்.
(செ-11)
ணைகள் இடம்பெற்று வருகின்றன.செ-30)
வாகன விபத்து; குடும்பஸ்தர் காயம்
மழலைகள் சிந்திய இரத்தம் வீணானது அல்ல; விடுதலைக்கானது அருட்தந்தை ஜெபநேசன் தெரிவிப்பு
- தமிழ் மக்களின் மீட்பு வரலாற்றில் சிறு மழலைகள் சிந்திய இரத்தம் வீண்போகாது. அவர்கள் சிந்திய இரத்தத்தினால் தமிழ் மக் களின் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என யாழ் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபநேசன் தெரிவித்துள்ளார். - செஞ்சோலை சிறுவர் இல்ல குழந்தை
கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்றைய தினம் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட
அறியா பருவத்தில் கூட அந்த மழலை வாறு தெரிவித்தார்.
கள் செய்த தியாகத்தை நினைவு கூருகிறோம். -- அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த மழலைகளை இழந்து தவிக்கும் உற 10 ஆண்டுகளுக்கு முன்னர் பரிதாபமாக
வுகளுக்கு அனுதாபம் தெரிவிப்பதுடன் இவர் கொல்லப்பட்ட சிறார்களின் நினைவாக நாம் களின் தியாகம் அர்ப்பணிப்பு வீண்போகாது.
கூடியுள்ளோம்.
நாம் விரும்பித்தேடுகின்ற விடுதலை வாழ்வு - 'தமிழ் மக்களுடைய மீட்பு வரலாற்றில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்
இத இத இத இதை குழந்தைகளின் தியாகம் மறக்க முடியாதது. ந்து வாழுவோம். இவர்கள் கொடுத்த உயிர் இவர்கள் சிந்திய
இந்த குழந்தைகள் இறைவனின் பிரச இரத்தம் இவற்றின் ஊடாக மக்களுக்கு விடு ன்னத்தில் இருப்பார்கள். நாங்களும் எமது தலைவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்காக தொடர்ந்து சேவைகளை செய்ய
அந்த நேரத்தில் அவர்கள் அறியாமல் இருந்
வுள்ளோம். இன்றைய தினம் (நேற்று) ஒரு தாலும் அவர்களுடைய இரத்தத்தினால் தமிழ
உந்து சக்தியாக உள்ளது. இதயத்தினாலும் மக்களின் வாழ்வில் விடுதலை கிடைக்கும் கண்ணீராலும் அஞ்சலி செலுத்துகிறோம் என்ற நம்பிக்கை உள்ளது.
என அவர் மேலும் தெரிவித்தார். (செ-9)

Page 25
காட்டுக்
பக்கம் 24
வல் 500 ஏக்கரை.
இராணுவத்தினர் வசம் உள்ளது. குடியேற்றுவத
அந்த வகையில் உயர் பாது மும்முரமாக ெ காணப்படுவதாக தெரியவருகிறது.
காப்பு வலயத்தில் உள்ள ஆயிரத்து
இதன் போது வலி.வடக்கில் படையினரின்
528 ஏக்கர் காணிகளை விடுவிப்
ளது. கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்
பது தொடர்பில் அண்மையில் மீள் களின் காணிகள் படிப்படியாக விடு
குடியேற்ற அமைச்சினால் அமைச் விக்கப்பட்டு வருகின்றன.
சரவைப்பத்திரம் தாக்கல் செய்யப்
ஸார் தெரிவித் இந்த வருடம் வரையில் வலி
பட்டிருந்தது.
கிளாலிபை வடக்கு பகுதியில் இராணுவத்தினர்
பாதுகாப்புபடை பிரிவில் இருந்து
சுதாகரன் (வ வசமிருந்த 5331.31 ஏக்கர் பொது
அதற்கான பரிந்துரை அறிக்கை
வாறு சடலமாக மக்களுடைய காணிகளில் இது கிடைக்காத காரணத்தினால் அமைச்
பொருட்கள் அ வரை 288.08 ஏக்கர் காணி விடு
சரவை அனுமதி வழங்குவதில்
யில் இன்னமு விக்கப்பட்டுள்ளது. மீதியாக 50 தாமதம் ஏற்பட்டது.
மதிக்கப்படவில் 43.23 ஏக்கர் காணி இன்னமும் இந்த நிலையில் மீள்குடியேற்ற
இந்நிலைய அமைச்சு கோரிய ஆயிரத்து
பகுதிக்குள் வெ காணாமல் போனோ...
528 ஏக்கர் காணியில்
காணவில்லை கட்டப் போரின் போது, காணாமல் போயுள்ள
அண்ணளவாக 500 ஏக்
கடந்த 13ஆம் நபர்கள் சம்பந்தமாக ஆராய்வதற்கு மாத்
கர் காணிகளே விடுவிக்
யத்தில் முறைப் திரம் இந்த அலுவலகம் அமைக்கப்படவில்லை
கப்படும் என இராணுவ
துள்ளார். என்று தெரிவித்தார்.
தரப்பில் தெரிவிக்கப்பட்
இதனைத் யுத்தத்தின் போது, 5000-க்கும் மேற்
டுள்ளது. இது தொடர்பாக
களை மேற்கெ பட்ட அரசு பாதுகாப்பு படையினர் காணா
ஆராய பாதுகாப்பு அமைச்
களமிறங்கியி மல் போயுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி
சின் செயலாளர் கருணா
டைய சடலத்ன சிறிசேன, கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகத்
சேன கெட்டியாராட்சி நேற
அந்தப் பகு துறையினர் பலர் கடத்தப்பட்டதாக தெரிவித்
றையதினம் வலி.வடக்கு
பொருட்களை தார்.
பகுதிகளுக்கு கள் விஜயம்
பகுதிக்குள் செ அதே போல், 1988 - 1989 - இல் நடைப்
ஒன்றை மேற்கொண்டி
அவ்வாறு செ6 பெற்ற கலவரங்களின் போது, ஆயிரக்கணக்
ருந்தார்.
வெடித்து அவர் கான தனது அங்கத்தவர்கள் காணாமல்
அப்போது பாதுகாப்பு
என்றும் சந். போயுள்ளதாக மக்கள் விடுதலை முன்னண
படைத்தரப்பு மற்றும்
பொலிஸார் இ தெரிவித்துள்ளது.
உயர் அதிகாரிகளை சந்
திக விசாரலை எனவே, இவ்வாறு காணாமல்போனோர்
தித்து கலந்துரையாடிய
வருகின்றனர். தொடர்பாக ஆராய்ந்து, தகுந்த நடவடிக்
துடன் பளை வீமன்காமம் கைகளை மேற்கொள்வதற்கு நிரந்தர அலு
பகுதியில் மீள்குடியேறி வலக மொன்று அவசியமென்று ஜனாதிபதி
பாட்
யுள்ள மக்களையும் சந் தெரிவித்தார்.
தித்து கலந்துரையாடியது காணாமல் போனோரின் பிரச்சினை
வதாவது, நே
டன் நலன்புரி நிலையங் களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை
சுமார் எட்டு மன
களில் உள்ள மக்களுக் களுக்கு தடைகளை ஏற்படுத்திவரும்
குறித்த சிறுமி காக இராணுவத்தினரால்
தார். நபர்கள், இவ்வாறான அடிப்படையற்ற குற்
அமைக்கப்பட்டுவரும் வீட்
இதனைய றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும்,
டுத்திட்டத்தையும் பார்வை
அவரது பெற் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும்
யிட்டார்.
பொலிஸ் நில தெரிவித்தார்.
(செ-11)
மேலதிகமாக நலன்
டொன்றையும் புரிநிலையங்களில் உள்ள
முறைப்பா தேவை
மக்களை விரைவாக மீள
மாணவியை யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல சிகை அலங் கரிப்பு (சலூன்) நிலையத்துக்கு அனுபவ
செஞ்சோலை படுெ முள்ள வேலையாள் ஒருவர் தேவை. 6618)
61 மாணவிகளின் 10 யப்பட்டதுடன், தொடர்புகளுக்கு:- 0770692641
ஆம் ஆண்டு நினைவு
திருந்தனர். தினம் நேற்றைய தினம்
மேற்படி ச வேலையாட்கள் தேவை
யாழ் முனியப்பர் கோவில்
வர்களை நிலை முன்றலில் அனுஷ்டிக்கப்
நினைவு தின விற்பனையாளர் ஆண்/பெண்
பட்டது
நினைவாக க
அவர்களின் .
முல்லைத்தீவு மாவட் தேவை. கவர்ச்சிகரமான சம்
டம் வள்ளிபுனம் பகுதி
அவர்களுக்கு ! பளம் வழங்கப்படும்.
யில் அமைந்திருந்த செஞ்
எனவும் ஈகச் சோலை சிறுமிகள் இல்
அஞ்சலி செலுத தொடர்புகளுக்கு:-
லத்தின் மீது கடந்த 2006
தமிழ்தேசிய பமிலி சுப்பர் ஸ்பொட்
ஆம்ஆண்டு ஓகஸ்ட்மாதம்
ஏற்பாடு செய்ய (சந்தைக்கு அருகாமை)
14ஆம் திகதியன்று விமா மதத்தலைவர்க
னப்படையினர் நடத்திய
பரதிநிதிகள், பெ மானிப்பாய்.
குண்டுத் தாக்குதலில்
லப்பட்ட மால தொ.பே.:- 021225 6131)
பாடசாலை மாணவிகள்
உறவினர்கள் 61பேர் படுகொலை செய்
னர். நகைக்கடைக்கு வேலையாள் தேவை
அனைத்து ந யாழ்.நகரில் இயங்கும் பிரபல்யமான நகைக்கடை ஒன்றிற்கு
விரைவு பெ கணக்கு லிகிதர்கள்
விசேட வி பயிலுநர்கள் தேவை. யாழ்.நகரில் இருந்து 5 Km தூரத்தில் இருப்பவர்கள்
DELIVERY IN
மேலதிக கட்டணமி விரும்பத்தக்கது. உடன் நேரில் வரவும்.
|வீடுகளில் வந்தே பெற் 0777234912
நியூ மைதிலி ஜூவல்லறி
தொடர்புகளுக்கு: 0
» யாழ்ப்பாணம் (C:5450) 38,40, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
> நெல்லியடி • வல்
(C-5453)
II/
நல்வாழ்த்துக்கள்
எமது பாரததேசத்தின் 70ஆவது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள். பிள்ளையார் இன், இல.31, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.
(5616)
காக்க காக்க
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்

லம்புரி
15.08.2016) Dகான நடவடிக்கைகளை
ளிபொருள்சேமிப்பு நிலையமாக ஈயற்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்
அம்பாந்தோட்டை துறைமுகம் (செ-9)
(கொழும்பு)
ஒன்று கைச்சாத்திட உள்ளதாக குச் சென்ற...
அம்பாந்தோட்டை துறை
இலங்கை அரசாங்கம் தெரிவித் முகத்தை எரிபொருள் சேமிப்பு
துள்ளது. தனர்.
நிலையமாக பயன்படுத்த அர
அத்துடன் இலங்கையில் சீன நிறு பச் சேர்ந்த பத்திநாதன்
சாங்கம் தீர்மானித்துள்ளது. வனங்களை நிறுவுவதற்கான கட்டு பது 39) என்பவரே இவ்
எரிபொருள் சேமிப்பு நிலை மானங்களை னை அரசாங்கம வழங் மீட்கப்பட்டுள்ளார். வெடி
யம் அமைப்பது தொடர்பில் கும் என சுகாதார அமைச்சர் ராஜித பாயமுள்ள மேற்படி பகுதி
உதவிகளை பெறுவதற்கு சீன
சேனாரத்ன அண்மையில் தெரிவித்த ம் மக்கள் செல்ல அனு
அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ருந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-5) மலை. பில் மேற்படி நபர் குறித்த
ஊடகவியலாளர்களுக்கு. ஈன்றுள்ளார். இவரைக் யென அவரது மனைவி
மணியளவில் அதனைச் செய்தி துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திகதி பொலிஸ் நிலை
சேகரிக்கச் சென்ற கிளிநொச்சி
மேற்படி ஊடகவியலாளர்களை பாடொன்றை பதிவு செய்
யின் நான்கு பிராந்திய செய்தி
அச்சுறுத்திய பகுதியானது அண்மை யாளர்களை மக்கள் போராட்
யில் இராணுவத்தினரின் கட்டுப் தொடர்ந்து விசாரணை
டம் செய்கின்ற இடத்திற்கு
பாட்டில் இருந்து மக்கள் பாவனைக் Tண்டு தேடுதல் பணியில்
முன்னால் உள்ள இராணுவ
காக கையளிக்கப்பட்டிருந்த பகுதி தந்த பொலிஸார் அவரு
காவலரணல்கடமையிலிருந்த
யாகும். மத மீட்டுள்ளனர்.
இராணுவத்தினர் துப்பாக்கியு
அத்துடன் ஊடகவியலாளர் தியில் காணப்பட்ட வெடி
டன் வந்து தம்மை படம் எடுத்த
களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டி எடுப்பதற்காக இவர் அப்
தாக கூறி கடும் தொனியில் அச்
ருந்த நிலையில் எதுவித பொலிஸ் ன்றிருக்கலாம் என்றும்
சுறுத்தியதாகவும் இதனால்
பாதுகாப்பின்றி கவனயீர்ப்புப் ஊகையில், வெடிபொருள்
தமது பாதுகாப்பிற்கு உத்தர
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமக்கள் F உயிரிழந்திருக்கலாம்
வாதம் அற்றநிலையில் குறித்த
எவ்வித மின்விளக்குகளும் இன்றி தேகம் வெளியிட்டுள்ள
ஊடகவியலாளர்கள் கிளிநொச்சி
அப்பகுதியில் இருப்பதனால் தமது து தொடர்புடைய மேல
பொலிஸ் நிலையத்தில் தமது
பாதுகாப்புக்கு என்னவாகுமோ என்ற னகளை மேற்கொண்டு
பாதுகாப்பு வேண்டி முறைப்
அச்ச நிலை கேள்வியையும் எழுப்பி (செ-11) பாட்டினை நேற்று இரவு பதிந் யுள்ளனர்.
(செ-312)
சாலை மாணவியொருவர்...
ற்று முன்தினம் இரவு பொலிஸார் மற்றும் உறவினர் ஊர்காவற்றுறை பொலிஸார் ரியளவில் வீட்டில் இருந்து கள் இணைந்து ஈடுபட்டிருந்த
விசாரணைகளை மேற்கொண்டு காணாமல் போயிருந் போதும் குறித்த மாணவியை
வருகின்றனர். கண்டுபிடித்திருக்க முடிய
மேலும் சடலத்தை நேரில் டுத்து அவரை தேடி வில்லை.
சென்று பார்வையிட்ட ஊர்காவற் றோர் ஊர்காவற்றுறை
இந்நிலையிலேயே நேற்று .
றுறை பதில் நீதவான் இ.சபேசன் மலயத்தில் முறைப்பா
மாலை குறித்த மாணவியின்
பிரேத பரிசோதனைக்காக யாழ். மேற்கொண்டிருந்தனர்.
வீட்டில் இருந்து சுமார் 300
போதனா வைத்தியசாலையில் ஒப் ட்டை அடுத்து குறித்த மீற்றர் தூரமளவில் உள்ள தேடும் நடவடிக்கையில்
வயல் வளவொன்றுக்குள்
படைக்குமாறு உத்தரவிட்டார். உள்ள கிணற்றுள் இருந்து
சன நடமாட்டம் குறைந்த
வயற்பகுதியில் உள்ள கிணற்றி அவர் சடலமாக மீட்கப்பட்டி காலை...
ருந்தார்.
லிருந்து மாணவி சடலமாக மீட்கப் 129 பேர் காயமடைந்
இவ்வளவிற்குள் உள்ள
பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற் தென்னை மரத்தில் தேங்காய்
படுத்தியுள்ள போதிலும், சடலத்தில் ம்பவத்தில் உயிரிழந்த
பறிப்பதற்காக வந்த சிலரே
எந்தவிதமான பெரிதான காயங் ாவுகூரும் 10ஆம் ஆண்டு
கிணற்றினுள் சடலமிருப்பதை
கள் ஒன்றும் வெளித் தெரிய த்தில் மாணவிகளின்
கண்டு பொலிஸாருக்கு தெரியப்
வில்லை என்பதும் குறிப்பிடத்தக் ல்லறைகள் அமைத்து
படுத்தியிருந்தனர்.
கது. ஆத்ம சாந்திக்காகவும்
இம் மாணவி எவ்வாறு
மேலும் சம்பவ இடத்திற்கு சிறு நீதி கிடைக்க வேண்டும்
வீட்டில் இருந்து காணாமல்
வர், மகளிர் விவகார இராஜாங்க சுடர் ஏற்றி மலர் தூவி
போயிருந்தார். இவர் கொலை
அமைச்சர் திருமதி விஜயகலா இதப்பட்டது.
செய்யப்பட்டு கிணற்றுள் வீசப்
மகேஸ்வரனும் வருகை தந்து மக்கள் முன்னணியால்
பட்டாரா? அல்லது தற்கொலை
நிலைமைகளை பார்வையிட்டிருந் ப்பட்ட இந்த நிகழ்வில்
சம்பவமா? என்பது தொடர்பில்
தார்.
(செ-4,9,246) ள், அரசியல் கட்சிகளின் ாது அமைப்புக்கள், கொல்
பிரித்தானியா...
தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன
வாயிற்று என்பதனை அறிந்து ரவிகளின் பெற்றோர்
றுள்ளது.
கொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ன பலர் கலந்து கொண்ட
அரசாங்கத்தின் இந்த நட
ஓர் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும், (செ-9)
வடிக்கையை நல்லிணக்கப்
இதன் ஊடாக நல்லிணக்கத்தை பாதையின் முக்கிய நகர்வாக
வலுப்படுத்த முடியும் எனவும் அதில் டுகளுக்குமான
கருத முடியும் எனவும் இது
குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் குறித்த திகள் சேவை
குறித்து வெளியிடப்பட்டுள்ள
ஆயிரக்கணக்கான முறைப்பாடு அறிக்கை ஒன்றில் பிரித்தா லை குறைப்பு
கள் தொடர்பில் அலுவலகம் நட னியா சுட்டிக்காட்டியுள்ளது.
வடிக்கை எடுக்கும் போது சவால் இந்த அலுவலகம் ஊடாக
களை எதிர்நோக்க நேரிடும் என் காணாமல் போனோரின்
பதனை தாம் உணர்ந்து கொள்வ 3 - 5 DAYS *நிபந்தனை
குடும்ப உறுப்பினர்களுக்கு
தாகவும் அந்த அறிக்கையில் மேலும் பறி பொதிகள்
நன்மை ஏற்படும் எனவும்,
கூறப்பட்டுள்ளது.
(செ-11) க்கொள்ளப்படும். 68226240 > கிளிநொச்சி வெட்டித்துறை
-550/=Kg
தக்குட்பட்டது)
TRAVELS
பிரபாகரனின் உருவப்படத்...
Nalaavad FREE TAMIL EELAM
மூடைகளிலேயே இந்த ரிசேர்ட குறித்த புடைவைக்கடைக்கு விரைந்த கள் இருந்துள்ளன.
பொலிஸார், கடை உரிமையாளரிடம் இது தொடர்பில் கடையின் விசாரணைகளை மேற்கொண்ட உரிமையாளர் பொலிஸா துடன்மேலதிக விசாரணைகளையும்
ருக்கு அறிவித்ததையடுத்து, மேற்கொண்டுவருகின்றன. (செ-11) பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 15.08.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.