கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2009.03-04

Page 1
அக,
ஒடு
eெ)விeே ல6 அல6ே2
9: -
மலர் - 07 மார்ச் / ஏப்
மேகலா இரா: இல ைரஸ்வைவலகை யையே பாடிப் பொருளை நாடு உயரம் மெகாமாரியம், கடு) ன க யாரும் றெஹஹைmmV-ம 1CM N CM N EMUM VICIDM

මමළගම
බටGSවල මමළ
මම
මෙන්න මමS වම් නොලැබ ගැළවලම ලග නිවෙලින්ම
හිම වගේම
P ලබSL OS
මම මුලම ද නමති.
දින
ගති වන වේ මෙමල
වි ලැග වලිය
றிவு
J - 2009 මිය - 02
බS මෙමළ
த்தியர்
බළල්ලකම්ම මිල

Page 2
With Best Copliments From
THAYA
93, Mahavidiyal
Coloml
All types of Corp
heavy GI pipe
T.P. 0114 -
0112 -

STORES
Layam Mawatha DO - 12
oration Steel and es ara vailable
613197 448059

Page 3
உங்களுடன்
உங்கள் கைகளில் தவழும் 2 "வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்து மனதைப்பற்றிய கருத்து ஒன்றைப் பா
மனதைப் பற்றி, மிகவும் பு: நீங்கள் அதை வெறுமனே பார்த்துக் கெ ஆரம்பிக்கும். எப்படி வெளிச்சம், இ சாட்சிபோல் நின்று பார்ப்பது, எண்ணா எண்ணங்களே இல்லாமல் ஆகிவி வெறுமையாக, விழிப்போடு உங்கள் அப்பொழுது உண்மை, தன்னைத்தாே எதையும் புதிதாகக் கண்டுபிடிக்காது தெளிவுபடுத்திக்காட்டும்.
அங்கு என்னதான் இருக்கிறது அழகான, அமைதியான, ஒளிமய அரண்மனைக்குள் செல்லும் உண வார்த்தையில் சொல்லுவதானால், செல்லுகிறீர்கள். அப்படி இந்த பரந்த நீங்கள் வெளியே திரும்பி வரும்பொழு, ஒரு புதிய பிறவியை எடுத்திருப்பது ? உங்களிடம் உள்ள முகம் தான். உண்க மறைந்துவிட்டன.
57. பிரதான வீதி, திருக்கோணமலை. தொ.பே. 026 - 2222207
2009

ஒரு நிமிடம்.
009ம் ஆண்டின் 2வது இதழ் மூலம், தைகள்” என்ற நூலின் ஓஷோவின் கிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திரான விஷயம் என்னவென்றால், ாண்டிருந்தால், அது தன்னால் மறைய ருளை விரட்டுகிறதோ, அதுபோல, ங்களை விரட்டிவிடும். ஒரு கட்டத்தில் டும். ஆகவே, தியானம் என்பது எண்ணங்களைப் பார்த்தல் ஆகும். ன வெளிப்படுத்திக் கொள்ளும். அது - ஆனால், ஏற்கனவே இருப்பதைத்
? முடிவு இல்லாத, ஆழமான, மிகவும் மான, நறுமணமிக்க கடவுளின் ரவைப் பெறுவீர்கள். என்னுடைய - நீங்கள் கடவுள் தன்மைக்குள் வெட்டவெளியில் நுழைந்துவிட்டால், து. முற்றிலும் மாறுபட்டு இருப்பீர்கள் போன்று உணருவீர்கள். இப்பொழுது மையான முகம் எல்லா வேஷங்களும்
S.P. ராமச்சந்திரன் (ஆசிரியர் குழுவிற்காக)
அறிவு

Page 4
"AR சந்திரசேகரம்பிள் ை
41, கல் Sandrasegaran
41, C
பொருள்
1. உங்களுடன் ஒரு நிமிடம் 2. பொருளடக்கம்
3. ஆக பழமையான செய்தி
4. நினைவில் நிற்பனை- தாமரைத்தீவான்
5. சித்தர்கள் யார்
6. உங்களுக்கு உதவும் மூன்று ந' முறைக
7. நன்றி மறவாமை
8. கம்பியூட்டர் நேற்று-நாளை- இன்று
9. சத்தியவாழ்வு
10. சைவ சித்தார்ந்தம் - 06 11. சித்தர் அகத்தியர் (அட்டைப்படக் கட்டு
12. தமிழ்நாடு வரலாற்றுச் சுவடுகள்
2009
2

அறிவு VU-KNOWLEDGE ா ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு லூரி வீதி, திருக்கோணமலை. pillai Gnanambigai Establishment llege Street, Trincomalee
டக்கம்
பக்கம்
02
நவ-ம்
கள்
2 3 = - 8 : 3
32
கரை)
38
எமது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2009 -2வது இதழை சமர்ப்பிக்கிறோம்
அறிவு

Page 5
ஆக்
"விந்தை என
பழை
இருந்தபோதி கூறப்படும் பொழுது அது புது
இந்த உலகத்திற்கு ஒரு செய்தி வழ செய்திதான், ஆயினும் முற்றிலும் புதிய 6 என்னவென்றால், எவ்வளவுதான் பழைமை ஒவ்வொரு முறையும் கூறப்படும் பொழுது ?
இது உங்களைப் பற்றியது. இது நன்றியுணர்வோடு இருப்பதைப் பற்றியது. பற்றியது. இது நிசப்தமாய் இருப்பதைப் பற் பயணம் செய்து, அங்கு என்ன இருக்கி உணர்வதையும் பற்றியது. இது உங்களைப்பு உங்களுக்குள்ளே தான் இருக்கிறது. இங்கு ! மட்டுமல்ல, அந்த வார்த்தைகளுக்கு என வழங்கப்படுகிறது. அது தனித்தன்மை வாய்ந் பிறந்ததல்ல. இது பேருண்மையானது.
மிகவும் ஆழமான, நிஜமான, எளி அற்புதமதான ஒன்றாகும். நான் தைவான் தென்னமெரிக்காவில் உரையாற்றினாலும் இவ்வுலகத்தில் உள்ள எல்லாவித தடைகளை பல விஷயங்கள் தடையாக உள்ளன. இருந் நீங்கள் யாரிடம் பேசினாலும் அவர்களால் எங்கிருந்து வந்திருந்தாலும் சரி, என்ன செய் உள்ளம் திறக்க ஆரம்பிக்கிறது.
ஏன் என்றால் தங்கள் உள்ளது
2009
பாம்:கர்

பழமையான செய்தி.... னவென்றால் எவ்வளவுதான் மையான செய்தியாக
லும், ஒவ்வொரு முறையும் மையாகவே ஒலிக்கிறது”
- மஹாராஜி -
பங்கப்படுகிறது. மிகவும் பழைமையான வகையில் வழங்கப்படுகிறது. விந்தை மயான செய்தியாக இருந்தபோதிலும், ஒரு புதுமையாகவே ஒலிக்கிறது. 4 உங்கள் உயிரைப் பற்றியது. இது இது ஆனந்தத்தில் திளைத்திருப்பதைப் றியது. இது உங்களுக்குள்ளே நீங்கள் . றெதோ அதை செவிமடுப்பதையும், ற்றியது. நீங்கள் தேடிக்கொண்டிருப்பது வழங்கப்படுவது வெறும் வார்த்தைகள் 5லாம் ஆதாரமான ஞானவழிமுறை தது. இது ஒருவரின் கற்பனையிலிருந்து
மையான செய்தியை சொல்வதென்பது , ஆஸ்திரேலியா, ஜப்பான், அல்லது , இந்தச் செய்தி உண்மையிலேயே Tயும் கடந்து செல்கிறது. மக்களிடையே நாலும் எளிமையான ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் நு கொண்டிருந்தாலும் சரி, அவர்களின்
தினுள்ளே மேலும் ஏதோ ஒன்று
அறிவு

Page 6
இருக்கிறதென்று ஒவ்வொருவருக்கும் தெரிய உள்ளத்தின் கூக்குரலை அவர்கள் உணர்ந்தி ஏதோ ஒன்று இருப்பதாக, தங்களின் ஆழ் கேட்டிருக்கிறார்கள். அச்சிடப்பட்ட சொற்கள் ஒரு செய்திதான் காலங்காலமாக நிலையா
இப்பாதையில் என்னை நடைபோ உதவியவருக்கும் நான் நன்றி கூற கடமை
உங்களுக்குத் தாகமெடுத்தால் நீ உங்களுக்காக மற்றவர் தண்ணீர் குடிக்க மு வேண்டும்.
ஞானவழிமுறை என்பது நான்கு வெளியே செல்லும் ஒருவரின் கவனத்ன. அனுபவத்தை உணர்வதற்கான ஒரு கற்பனைகளோ அல்ல. கவனத்தை உள்ளே ஒன்றை அனுபவிப்பதற்கான ஒரு செயல்மு
"ஞான வழிமுறைக்கான பயணம், இந்த பயணத்தைத் தொடர விரும்புகிறவர்கள் இன்பத்தில் லயித்திருப்பதற்கும் நான் உதா
மஹராஜியி
மஹராஜி என உலகெங்கும் அவர்கள் உலகெங்கும் வாழும் மக் ஆனந்தத்தை, நிறைவைக் கண்டு உதவியையும் வழங்குகின்றார். இவர் ! வயதில் இவர் மக்கள் முன் பேச ஆரம் அமைதி பற்றிய செய்தியை இந்தி ஆரம்பித்தார். பதின்மூன்றாம் வயதில் தி பேச அழைக்கப்பட்டார். அன்றிலிருந்து நாடுகளைச் சேர்ந்த 300 நகரங்களில் ஊக்கத்தையும் உதவியையும் பெறுவ
2009

பும் என்று நான் நினைக்கிறேன். தங்கள் ருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக னதில் ஒலிக்கும் செய்தியை அவர்கள் பாக எங்கும் பரவுவதற்கு முன்பே, இந்த
னதாக இருந்து வந்துள்ளது.
ட வைத்தவருக்கும் , இதனை கண்டுணர ப்பட்டிருக்கிறேன். ங்கள்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். டியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள
பயிற்சி முறைகளைக் கொண்டது. அது த உள்ளே திருப்பி தன்னுள்ளிருக்கும் வழியாகும். இது எண்ணங்களோ திருப்பி ஏற்கனவே நம்முள்ளே இருக்கும் றையான வழியாகும். தன்னையே அறிவதற்கான பயணமாகும். கள் தயாராவதற்கும், வாழ்நாள் முழுதும் விபுரிகிறேன்.
ன் செய்தி
ம் அழைக்கப்படும் பிரேம் ராவத் கள் தமக்குள்ளேயே அமைதியை, கொள்வதற்கான ஊக்கத்தையும், இந்தியாவில் பிறந்தார். தமது மூன்று 5பித்தார். எட்டு வயதில் இவர் தனது யே உபகண்டம் எங்கும் வழங்க அவர் லண்டனிலும் லொஸ்ஏஞ்சலிலும்
உலகின் பல்வேறு பகுதிகளின் 80) 5 வாழும் ஒரு கோடி மக்கள் அந்த தற்காக அவரிடம் வந்துள்ளார்கள்.
அறிவு

Page 7
அடியக்4ெ)
"நான் வழங்குவது வார்த்தைகள் அமைதியினதும் நிறைவினதும் அனுப் அறிவினையே நான் வழங்குகின்றேன். அழைக்கின்றேன்.
"ஞானவழிமுறை எதனைச் சாத்திய * எதிலுமே தங்கியிருக்காத வாழ்க்கை ஆன
தனக்குள்ளே உள்ள தான் என்னும் ெ கொள்வதற்கான ஒரு வழி.
"ஞான வழிமுறை நான்கு செயல்மு ஒருவரின் வெளிச்செல்லும் கவனத் செலுத்துகின்றது. இது ஒரு கற்பனையோ கவனத்தைக் குவித்து ஏற்கனவே எது அடைவதற்கான ஒரு நடைமுறைச் சாத்திய
"ஞான வழிமுறை பயணம் தன்லை
"யாரெல்லாம் இப்பயணத்தை ! அவர்களுக்கெல்லாம் ஞான வழிமுறையைக் உதவி வழங்குவேன். அத்துடன் அவர்களு உதவியையும் அவர்கள் வாழ்நாள் பூராவும்
மஹராஜியிடமிருந்து
ஞானவழிமுறை என்பது நான்கு ! வெளியே செல்லும் ஒருவரின் கவனத்தை அனுபவத்தை உணர்வதற்கான ஒரு கற்பனைகளோ அல்ல. கவனத்தை உள்ளே ஒன்றை அனுபவிப்பதற்கான ஒரு செயல்மு
"ஞானவழி முறைக்கான பயணம், த இந்த பயணத்தைத் தொடர விரும்புகிறவர்க இன்பத்தில் லயித்திருப்பதற்கும் நான் உதவி
2009
பயணம்
5

நக்கு அப்பாற்பட்டது. உள்ளே உள்ள வத்தை அடைவதற்கான வழிமுறை இதனை நான் ஞான வழிமுறை என
பமாக்குகின்றது என்றால், சூழ்நிலைகள் சந்தத்தைச் சாத்தியமாக்குகின்றது. இது பாருளின் அனுபவத்துடன் தொடர்பு
றைக்ளைக் கொண்டுள்ளது. அவைகள் தை அதிலிருந்து திருப்பி உள்ளே , பாவனையோ அல்ல. இது உள்ளே ங் உள்ளே இருக்கின்றதோ அதை
வழி.
எத்தானே கண்டுபிடிக்கும் ஒரு பயணம். மேற்கொள்ள விரும்புகின்றார்களோ க் கற்றுக் கொள்வதற்குத் தயார்படுத்தி க்குத் தொடர்ச்சியான ஊக்கத்தையும், |ஆனந்திக்குமாறு வழங்குவேன்”
பயிற்சி முறைகளைக் கொண்டது. அது 5 உள்ளே திருப்பி தன்னுள்ளிருக்கும் வழியாகும். இது எண்ணங்களோ திருப்பி ஏற்கனவே நம்முள்ளே இருக்கும் றையான வழியாகும்.
என்னையே அறிவதற்கான பயணமாகும். ள் தயாராவதற்கும், வாழ்நாள் முழுதும் புரிகிறேன்.”
- மஹராஜ் -
அறிவு

Page 8
எங்கள் உள்ளே
எல்லோருக்கும் கனவுகள் கனவுகளை விட நிஜம் அழகானது. "நீ என் இருக்கின்றது. உன் மெய்ப்பொருள், உன் என காலங்காலமாக ஒரு குரல் ஒலித்துக் விரும்பும் ஆவலைத்தான் நான் தாகம் உள்ளேயும் இயல்பாகவே எளிமையான, அமைதிக்கான, இன்பத்திற்கான, திருப்திக் பணக்காரன், நன்மை தீமை, சரி தவறு, இன் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அமை ஒவ்வொரு மனிதனுடைய பிறப்புரிமையால்
என் செய்தியின் வித்தியாசம் இது உணரப்படுவதற்காக நம்முள்ளத்தில் காத் இருக்கிறேன்; நீங்களும் உயிரோடு இருக் நிறைந்த ஒன்றை அறிந்துகொள்ளக்கூடிய
ஏற்றுக் கொள்ளுதல்
நாம் தேடுவது நம்முள்ளேயே இ சாந்தி அமைதி மற்றும் எளிமையான கண்டுகொள்ள முடியும். அமைதியைப் ( மட்டுமில்லாமல் அதனை உணரவும் வேல் அமைதி உறுதியாக இருத்தல் வேண்டு வாய்ந்ததாக இருக்கின்றது.
நாம் தேடுவது நம்முள்ளே இ தயாராகுவதற்கு முதலில், நமக்கு ந! விஷயங்களுக்கும் நம் உள்ளத்தின் உன் வேண்டுமானால், வெளியே நம் கா குறைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் இந்த வித்தியாசத்தை உண
2009

உள்ளன. அதிர்ஷ்டவசமாக அந்த த தேடுகின்றாயோ அது உன் உள்ளே அமைதி உன் உள்ளே இருக்கின்றது." கொண்டிருக்கின்றது. அவற்றை உணர என்கின்றேன். ஒவ்வொரு மனிதனின் நிஜமான் ஒரு தாகம் இருக்கின்றது. அது கான தாகம். நம் வாழ்க்கையில் ஏழை துன்பம் என சூழ்நிலைகள் இருந்தாலும் தியை நம்மால் உணர முடியும். இது நம். தான். அமைதி, இன்பம் மற்றும் உண்மை துக் கொண்டிருக்கிறது. நான் உயிரோடு கிறீர்கள். நம்முள்ளே ஆழமும் அழகும்
நம்முடைய நேரம் இதுதான்..
-ருக்கின்றது. வெளியே அல்ல.
தார் இன்பத்தை நம்முள்ளேயே நாம் பெற்றிருப்பது நல்லது என்ற எண்ணம் ண்டும். நம் வாழ்வில் நமக்கு நிலையான ம். ஆகவே, இப்பயணம் அதிமுக்கியம்
நக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள பிக்கை வேண்டும். வெளியிலுள்ள ஏர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய பனத்தை ஈர்க்கும் விஷயங்களைக்
நம்போதுதான் நாம் தேடும் அந்த அமைதி,
மாடசாமாக
அறிவு

Page 9
அழகு மற்றும் இன்பம் நம்முள்ளேதான் இ எளிதாக இருக்கும். பிறகு நம்முள்ளே ஊர் ! தொடங்குகின்றோம்.
அனுபவம்
அனுபவத்திற்கென்றே நாம் படை விதத்தில் அனுபவிக்கக்கூடிய இயந்திரம் குளிரையும், இன்பத்தையும், துன்பத்தையு
இந்த அற்புதமான அனுபவிக் ஒன்றுடன் இணைத்தால், அமைதி, இன்பம்
இந்த அனுபவம் உணரப்பட வே அனுபவத்தை உருவாக்க முடியாது. சந்தோ உள்ளத்திற்கு திருப்தியளிக்காது. சந்தோஷ் அமைதியை உணர வேண்டும்.
உங்கள் உள்ளம் சாந்தியையும் வெறுமையை உணருகின்றதா? அந்த லெ உங்கள் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் சாந்தியை உணரலாம். அந்த அழகை உன்
இவற்றை பற்றியதுதான் ஞானவ
ஞானவழிமுறை எனும் அன்
F
நான் வெறும் வார்த்தைகளை உள்ளேயிருக்கும் அமைதியையும் நிறைவு வழங்குகின்றேன். அதை ஞான வழிமுறை எ சூழ்நிலைகளுக்கு அப்பால், வாழ்க்க ஞானவழிமுறை சாத்தியமாக்குகின்றது. இது கொள்வதற்கான ஒரு வழியாகும். ஞான கொண்டது. இது வெளியே சென்று ெ செலுத்துவதற்கான ஒரு செயல்முறையான 2009

நக்கிறது என்பதை அறிய நமக்கு மேலும் உலகம் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்
க்கப்பட்டுள்ளோம். மிகவும் வியப்பூட்டும் 5 நாம்தான். நம்மால் வெப்பத்தையும் ம் அனுபவிக்க முடிகின்றது. தம் இயந்திரத்தை நம்முள்ளிருக்கும் 2 மற்றும் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். வண்டிய ஒன்றாகும். உங்களால் இந்த ஷத்திற்கான சின்னங்களும் திட்டங்களும் அம் உணரப்பட வேண்டும். உள்ளம் அந்த
அழகையும் உணருகின்றதா? அல்லது வறுமை அகன்று விட வேண்டுமானால் றைவை உணர வேண்டும். பிறகு நீங்கள் எரலாம். சிமுறை எனும் அன்பளிப்பு.
பளிப்பு
மட்டும் வழங்கவில்லை. உங்கள் வையும் அனுபவிப்பதற்கு ஒரு வழியை ன்றழைக்கின்றேன். நம்முடைய அன்றாட கயை இன்பமாக அனுபவிப்பதை உள்ளிருக்கும் அனுபவத்தோடு தொடர்பு ழிமுறை நான்கு பயிற்சி முறைகளைக் காண்டிருக்கும் கவனத்தை உள்ளே வழியாகும். இது வெறும் கற்பனையல்ல.
அறிவு

Page 10
தன்னையே அறியும் பயணம் தான் இந்த
இப்பயணத்தை மேற்கொள்ள முறையின் பயிற்சி முறைகளைக் கற்றுக் வழங்குகின்றேன். இந்த வாழ்நாளை இ உற்சாகமளித்து வழிகாட்டுகின்றேன்.
சுமே
மேலதிக விபரங்களுக்கு. வசந்தசாலை 33, சிவன் வீதி, திருகோணமலை.
தொ.பே. 026--2224894
அறிவு சந்
உள்நாடு:- தனிப்பிரதி ரூபாய்: 3 ஆண்டுச் சந்தா ரூபாப் காசு, காசோலைகளை
S.P. 57, !
திருக் வெளிநாடு: - தபால் |
2009

ான வழிமுறையின் பயணம். விரும்புகிறவர்களுக்கு, நான் ஞானவழி ாள்ள தயாராகுவதற்கான உதவிகளை பகரமாக அனுபவிப்பதற்கு தொடர்ந்து
-மஹராஜிலும் அறிந்து கொள்ளுதல்"
பிரசுரத்திலிருந்து
Www.tprt.org WWW.Imaharaji.net WWW.COntactinti.net
ரோபாயமாராயங் கRைாபாயம்
-தா விபரம்
5/=
180/= அனுப்பவேண்டிய முகவரி:- இராமச்சந்திரா பிரதான வீதி, கோணமலை செலவு தனி
அறிவு

Page 11
நின
கந்தளாய்:- கோயிலடி அரசி
கணபதிப்பிள்ளை ; வகுப்பு வரதராசா - கனகலட்சுமி திருநா ஜெயநாதன் - பவானி மற்றும் பல் பிள் நான்போட்டங்காடு (பேராற்று வெளி) மிதிவண்டியில் வருவேன். பின்னர் விசுவ மகாசேனன் (சிங்கள மன்னன்) கட்டியதாக (சோழகங்கன்) 1224ல் கட்டியதாகவும் கச்சானில் அலைமோதும் கட்டின் தொ நிரம்பின் வான் (உயரம் பாயும். ஒருமு ை விழுங்கியது முண்டு. பின் புதுப்பிக்கப்பட்ட (2) வாய்க்கால் - கந்தளாய்க்குள் பெருவாய்க்கால் மூலம் பேராறு போல் நி வெளியெங்கும் பரவி 30 கல் தொலைவில் பரவிப்பாஞ்சான் முதலிய வயல்களுக்கும் நீராடுவர். துணிகள் கழுவுவர். வற்றினால் பிடித்து விற்பனை செய்வதுண்டு. வாய் கொடிகள் மூடி வெயிலை மறைப்பதால் நீ இருந்தவேளை வாய்க்கால் குளிப்பு வா! சிலகாலம் வயல் நீர் குறைவுற்றது முண்டு வயல்கள் கருகி வாய்க்கால் வரண்டதும் (3) போட்டங்காடு - கந்தளாய் தமிழர் பழம் தமிழ்க்குடி அருகி சிங்களக்குடியும். இல் மூவின மக்களும் சச்சரவின்றி வாழ் போக்குவரத்துண்டு. கடைகள் உண்டு. பலி காவல்நிலையம் - பேருந்து நிலையம் - மட
2009

மனவில் நிற்பவை காமரைத்தீவான் சுயசரிதைத் தொடர் - 7
(1) குளம் - 61-2ல் கந்தளாய்ப் பழைய ஊர்க் னர் பள்ளிக்கு மாற்றம் பெற்றேன். தலைமை (வெற்றிலை) 85 பிள்ளைகள் 5 மம் - யோகராணி- ராசாத்தி - அழகுராணி - ளைகளும் (பிரப்பம்பழத்துடன்) வருவர்.
நாகம்மாப் பெரியம்மா வீட்டிலிருந்து நாதர் (பக்கத்தில் வீட்டிலிருந்து வந்ததுண்டு. கச் சொல்லிய குளம் குள்கோட்டு மன்னரால் சொல்லப்படும். உயர்ந்த அணைக்கட்டு தவில் ஊர்திகள் செல்லும். மாரியில் நீர் ற உடைத்து ஊரையும் மக்கள் சிலரையும் நள்ளது. த்தின் பெருமதகைத் திறந்துவிட்டால் ர் பாய்ந்து கந்தளாய் போட்டங்காடு வயல் லுள்ள முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் 5 பரவிப்பாயும். வாய்க்கால் நீளம் மக்கள் குளத்தில் வலைவீசி மீன் (ஜப்பான் குறளி) க்காலை பிரப்பங்கொடி - மொக்காட்டுக் ர் குளிர்ச்சியாயிருக்கும் விசுவநாதர் வீட்டில் பத்ததுமுண்டு கரும்புத்தோட்டம் வந்ததால் மழைபெய்யாமல் குளத்தில் நீர் குறைந்து உண்டு.
பதி. அதில் போட்டங்காடு என்றோர் புத்தூர் ஸ்லாம்குடியும் பெருகிக்காணப்பட்டாலும் வைக் கழிக்கின்றார்கள். பேருந்துப் ரசாலை - கோயில் - மசூதி- பாடசாலைகள்-- லகம் - பெற்றோல் நிலையம் - தொடருந்து
கனகச
அறிவு

Page 12
நிலையம் - கல்லரிநிலையம் யாவுமுன போட்டங்காட்டிலிருந்து அவ் வீதியால் மூதூர் உண்டு. (4) கரும்பு - சீனி தொழிற்சாலை - கரு திட்டமிட்டனர். வயல்களில் கரும்பை நட்டம் ஏற்றம் பெற்றது. சிங்களக்குடியும் ஏற்றம் பெற மாறிவிட்டது. பிறிமா மா ஆலை என்றனர். ஒவ்வொரு திட்டமிடலும் ஒவ்வொரு பின்னல் தமிழர்களுக்குக் கசப்பையே தந்தது. இன்று ப குடியேற்றம் உண்டு. (5) குடியேற்றம் - சீனித்தொழிற்சாலை வேலை பெற்றனர் - குடும்பமாகினர் - குடியேறினர். (பட்டிப்பளை - பொன்னன் வெளி) போனது. ( வந்தது. பன்குளம் (மொறவேவா) போனது.ப கந்தளாய், உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆன எல்லாம் திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற் நிகழ்ந்தவண்ணமே உள்ளது கேட்டால் தடுத்
கவி4கயிNAI-4 -பாஈ-பாகபstாக சப்பட்டாயாடியபு- க-மதரசி எணன் Tாசிக்க
எட்டுத்திசையும் பதினாறு கோணமும்! முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோ கட்டிச்சுருட்டித்தம் கக்கத்தில் வைப் பட்டப்பகலை இரவென்று கூறிடும் ! நீற்றைப்புனைந்தென்ன நீராடப்போ வகையறிந்தாயில்லை மாமறை நூ ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் ஆற்றில் கிடந்தும் துறையறியாமல்
2009

டு 12 கல் தொலைவே பள்ளி சல்லும் வசதிகளும் வாய்க்கால் ஓரம்)
பு- கந்தளாய் - மது என்றெல்லாம் எர். குள நீர் திறந்து விட்டனர். கரும்பு றது. கந்தளாய் ஊரே சிங்கள் ஊராய் தானியகம் சிங்கள் ஊர் உருவானது. ரியை வைத்தேதான். இனிப்புக்கரும்பு ழப்புச்சீனியுமில்லை - கரும்புமில்லை.
லவாய்ப்பெனப் பல சிங்களவர் வேலை தமிழ் நிலம் பறிபோனது. அம்பாறை சேருவலைபோனது. சிங்களத் தொகுதி ல இடங்கள் பறிபோயின. அதில் ஒன்று து. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது றங்களே. நிலப்பறிப்பு இன்றுங் கூட த்தால் பயங்கரவாதம்.
தொடரும்
ம் எங்கும் ஒன்றாய்
தியை மூடரெல்லாம் பர். கருத்தில்வையார் பாதகரே! (326) யென்ன நீ மனமே மாற்றிப் பிறக்க |
= என்ன கண்டாய்? அலைகின்றையே!
(336) (பட்டினத்தடிகள்)
இமாமணியாமணராயிNRInாமாலிமைலாபணை
அறிவு

Page 13
சித்தர்கள்
சித்தர்களைப் பற்றி ஆராயும் 6 எழுகின்றது. சித்தர்கள் என்ற சொல்லுக் சொல்லிற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடை நிற்கின்ற, பல பொருள்கள் இருக்கின்றன. கொள்ளப்பட்டவையாக இருக்கவில் மெய்ஞ்ஞானத்தை மெய்யாகத் தேடுக குறிக்கின்றது என்று சொல்லலாம். இ சொல்லாட்சியில், மருத்துவம், வானியல், ! யோகம் போன்ற பொருள்களைப் பற்றிய எனப்படுகிறார்கள் என்று சொல்லலாம். உள்ள அராபியர்கள், சீனர்கள் போன்ற றார்கள். ஆகையால் “சித்தர்" என்ற சொல் பொருளை விளக்கிவிட்டு நிறைவடைய ே
"சித்தர்" என்ற சொல்லிற்கு உ இருக்கின்றன. இந்த வடமொழிச் சொல்லு சித்தர்கள் என்பவர்கள் ஒரு தெய்வ தூய்மையையும் தெய்விகத்தையும் கொல் இடைப்பட்ட வானவெளியில் இவர்கள் என்பவரின் Classical Dictionary of H குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் இவர்கள் வேதத்தில் "கேசின்" என்று குறிப்பிடப்படு கூறலாம். சித்தர்களை ஞானம் நிறை திருவாவடுதுறைப் புராணம் குறிப்பிடுகின்ற
ஆன்மிக ஞானமும், தன்னை உ. ஒருவரைச் சித்தர் என்று ஏற்கலாம். அவர் சாதித்தவர், உலக மக்களுக்காகவும் மன்னா 2009
காண்பர்ட்தாசல14ாறு
1

ள் யார்
- பேராசிரியர் என் கணபதி -
பொழுது ஓர் அடிப்படையான இடர்ப்பாடு தப் பொருள் காண்பதுதான் அது. அந்தச் ய, சில சமயங்களில் ஒன்றை ஒன்று தழுவி அவை எல்லாமே எல்லோராலும் ஏற்றுக் லை. அது ஒரு பொதுவான சொல். தின்ற எல்லோரையும் அந்தச் சொல் இருப்பினும், பொதுவாக வழங்கிவரும் மாயவித்தை, இரசவாதம், தந்திர சாஸ்திரம், ப நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் இவர்களைத் தவிர தமிழ்ச்சித்தர் மரபில் வளிநாட்டவர்களும் சித்தர்கள் எனப்படுகி ல்லிற்கு ஒரு பொது வரையறை வழங்கிப் வண்டியதுதான்.
உள்ளார்ந்த வெவ்வேறான பொருள்கள் க்கு நிறைவடைந்தவன் என்று பொருள். இனத்தைச் சார்ந்தவர்கள்; மகத்தான ண்டவர்கள். விண்ணிற்கும் மண்ணிற்கும் வாழ்ந்து வருகிறார்கள் என்று டாசன் indu Mythology என்ற அகராதி நூல் Dள அறிவர் என்று அழைக்கின்றது. ரிக் பவர்களைச் சித்தர்களோடு இணைத்துக் அந்த சிந்தனைச் செல்வர்கள் என்று மது.
ணரும் மெய்யுணர்வும் சித்திக்கப் பெற்ற எல்லாம் நிறைந்தவர். எல்லாவற்றையும் உயிர்களுக்காகவும் உலகில் நடமாடிவரும்,
அறிவு

Page 14
தெய்வக்காட்சி பெற்றவர். இந்திய நாட்டின் முன்னுதாரணமாக விளங்குபவர். சித்தர் என தருகின்றது. இறைவனால் படைக்கப்பட்ட வாழ்பவர்கள் சித்தர்கள். அவர்கள் மெ வெளிப்படுத்தும் பொருட்டு வாழ்பவர்கள்.
தமிழர்கள் நான்கு வகையான முகம் ஒன்று இறை உலகில் வாழும் நிலையினை இரண்டாவது சாமீப்பியம். அதாவது இறைவனு இறைவனின் வடிவத்தைப் பெறக்கூடிய சால் இறைவனோடு ஒன்றி இணைந்து நிற்கும் நி நான்காவது நிலையை எட்டி விட்டவர்கள். முத்து என்றும் நான்காவதை சித்தி என்றும் திரு (திருமந்திரம், பா. 2525), சாயுஜ்ய நிலை அடையப்படக்கூடியது. இந்த சித்திகைவரப் பெ சச்சிதானந்தம் என்று சொல்வது வழக்கம். இங் அந்த ஞானத்தைப் பெற்றிருப்பதே சித்தி, சித்த அது எல்லாம் உணரும் ஞானத்தைப் பெ சிவவாக்கியர் சித்தர்களை "விகாரமற்ற (சிவவாக்கியர் பா.390) சித்தினை, அதாவது, 4
வாழ்பவன் சித்தன். சிந்தை தெளிந்திருப்பான் அவனே சித்தன்
சிந்தை தெளிந்தார் சித்தர்
சித்தர்களை "விதக்தர்கள்" (வெந் அதாவது, ஞானத்தைக் கைக்கொள்ளப் பக்கு அலையில்லாது தெளிந்து துலங்கும் கட்டு மனநிலையை உடையவனே சித்தன் என்பு அண்டம், பிண்டம் இரண்டும் ஒருநிலைப்ப. ஒருமையைத் தன்னுள் அனுபவிக்கும் ஒரு திருமூலர் மேலும் கூறுகிறார்.
2009
12

பூரணத்தூய்மைக்கும் நிறைவிற்கும் ற சொல் குரு என்ற பொருளையும் இவ்வுலகில் இறைவனோடு ஒன்றி பப்பொருளை மற்ற உயிர்களுக்கு
தி நிலைகளைக் குறிப்பிடுகிறார்கள். க் குறிக்கும் சாலோக்கியம் என்பது. க்கு அருகில் வாழும் நிலை, மூன்றாவது நப்பியம். நான்காவது சாயுஜ்யம். இது லை. சித்தர்கள் எனப்படுபவர்கள் இந்த ல் மூன்று முக்தி நிலைகளைப் பதமுக்தி மலர் குறிப்பிடுவதைக் காண்கிறோம். எனப்படும் சித்தி என்பது ஞானத்தால் பற்றவர்களே சித்தர்கள். இறைமையைச் கு "சித்” என்பது யாதும் அறியும் ஞானம். டர் என்று வரையறுத்துப் பேசும்பொழது பற்ற ஒருவரைத்தான் குறிக்கின்றது. ஞானிகள்" என்று குறிப்பிடுகின்றார். ஞானத்தைச் சிக்கெனப் பற்றிக்கொண்டு
(வால்மீகர் ஞானம், பா. 2)
(திருமந்திரம், பா, 1989) து பக்குவப்பட்டவர்கள்) என்பார்கள். வப்படுத்தப்பட்டவர்கள் என்று பொருள். லெப்போல் தெளிவான அமைதியான கார் திருமூலர் (திருமந்திரம், பா. 2955) ட ஒன்றே என்பதை உணர்ந்து, அந்த வனே உண்மையான சித்தன் என்று
(திருமந்திரம், பா. 124)
அறிவு

Page 15
பிரபஞ்சம் அனைத்தையும் 8 வால்மீகர் (வால்மீகர் ஞானம், பா. 2) து திருமூலர் "சொருகிக் கிடக்கும் துறை" எ இந்த அகமுகநிலையை அடைந்தவர்கள்
சித்தர்களுக்கெல்லாம் ஆதியா தமிழ்நாட்டில் சித்தர்களிடையே ஒரு சம்பு ஆவார். திருநாரையூரில் எழுந்தருளியிரு பாடிப் புகழந்திருக்கிறார். அந்தத் தலத்தி அத்தலத்தின் பெருமான் சித்தன் என்றே 29-11). மதுரை மீனாட்சி கோயிலில் எ வல்ல சித்தர்" என்று அழைப்பார்கள். ே என்று தமிழ்ச் சித்தர்கள் தங்களை அழை சிவபெருமானே தங்கள் குரு என் வழித்தோன்றல்களே என்றும் உய்த்துன் திருத்தொண்டர் புராண சாரம்; மேலும் 100, பா. 1) சிவபெருமானின் அனுபூதியை அந்த அடிப்படையில் தோன்றியதே. சி பெயராக விளங்குகிறது.
சிவனுக்கும் சீவனுக்கும் உணர்பவனே சித்தன்.
அவன் சிவன் தெரிந்த ஞானி அப்பர் பெருமானின் கருத்தை ஒட்டித் த ஆகிவிட்ட ஒருவன்தான் சித்தன் எனலாம் மாற்றிக் கொண்டவனே சித்தன் (காரைக் ஆக்கிக்கொள்வதற்கு உலகுயிர்கள் அ சிந்தனை முழுதும் சிவமாகிச் சிவத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார்.
2009

சிவமாகக் காண்பவனே சித்தன் என்பார் ரியத்தில் அகமுகமாகப் பெற்ற ஞானத்தைத் ன்று குறிப்பிடுகிறார் (திருமந்திரம், பா. 1987) ளே சித்தர்கள் ஆவார்கள்.
க விளங்குபவர் சிவபெருமான்தான் என்று பிரதாயம் உண்டு. சிவபெருமானே ஒரு சித்தர் நக்கும் சிவபெருமானைத் திருஞானசம்பந்தர் கிற்குத் தற்பொழுது சித்தீச்சரம் என்று பெயர். - அழைக்கப்படுகிறார். (தேவாரம், 1-29- 1, 1ழந்தருளியிருக்கும் பெருமானை " எல்லாம் மலும் கைலாய பரம்பரையில் வந்தவர்கள் பத்துக் கொள்வார்கள். இதன்மூலம் அவர்கள், றும் தாங்கள் எல்லாம் அவருடைய அசர வைக்கிறார்கள். (உமாபதி சிவாச்சாரியார், காண்க , கம்பளிச்சட்டைமுனி பின்ஞானம் - ப்பெறுவதே சித்தியாகும் சித்தர் என்ற சொல் த்தீஸ்வரன் என்பது சிவபெருமானின் ஒரு
இருக்கும் அபேதத்தை உண்மையாக
lெ fா)
தன் சிந்தையிலும் வாழ்விலும் சிவமாகவே உ (சிந்தையில் சிவமதனார்) தன்னைச் சிவமாக சித்தர், பா.89) ஒருவன் தன்னைச் சிவமாக அனைத்தையும் சிவமாகவே கருதவேண்டும். ன் ஆலயமாகும் ஒரு நிலையைப் பற்றித்
3 --- அறிவு
அறிவு

Page 16
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே சித்தத்தில் சிவலிங்கத்தைக் காட்டுபவரே சி தமது விநாயகர் அகவலில் குறிப்பிடுகின்றார். பெற்ற ஒருவரே சித்தர் ஆவார்.
சித்தர் சிவத்தைக் கண்டவர்
அவ்வாறு சிவத்தைக் கண்டவர்க 2525) சிவானுபவம் என்பது சிவனுக்கும் சீல் ஐக்கியத்தை உணர்த்தும் அனுபவமேயாகும்
சிவமான சிந்தையிற் சீவன் சிதைய சித்தர் என்பவர் ஒரு யோகி ஆவார்.யோ தெய்வீக சக்தியையும் பேரொளியையும் கா என்று திருமூலர் கூறுவார்.
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே குண்டலினியாகிய மகத்தான சக்தியை ( அடைபவனே சித்தன். தன் சுய முயற்சியா செய்யும் யோகியே சித்தன். இதனை, போதி என்கிறார் சிவவாக்கியர் (பா. 211) என ே ஒவ்வொரு நிலையிலும் தோன்றும் எடுத்துச்செல்ல முடியும். இதனை, குண்டா பற்றி விளக்குவதன் மூலம் தமிழ்ச் சித்தர்க!
தந்திர இலக்கியத்தில், தாந்திரிக் இருசாராராக இருக்கின்றார்கள். யோகத்தி இறைமையை அடைதல் சமயிகளின் செப் பல்வேறு சடங்குகளால் தொழுது வல யோகவழியை நாடும் முதலாவது வகை நமக்குள் இருக்கும் மிகப்பெரிய சக்தியா மோட்சத்தை அடைவதேயாகும். எனினும் வழிபடுபவன் சித்தன் என்ற கருத்தும் கான
2009
14

(திருமந்திரம், பா. 492) நிதர் எனப்படுவர் என்று ஒளவையார் பாடல்வரி -64) மேலும் சிவானுபவத்தை
(திருமந்திரம் பா. 2526) ள் சிவசித்தர்கள் (திருமந்திரம், பா124, னுக்கும் உள்ள அபேதத்தை சிவ - சீவ
(திருமந்திரம் , பா. 2539) கத்தில் நின்று யோகத்தின் வழியாகத் ன்பவர்களே சித்தர்கள் எனப்படுவார்கள்
(திருமந்திரம், பா.1490)2 எழுப்புவதன் வாயிலாகப் பூரணத்தை எல் பூரணத்தை அடைய சுயசோதனை யாமல் தம்முள்ளே பெற்றுணர்ந்த ஞானி வ தன்னுடைய ஆன்மிக வழிநடப்பில் அனுபவத்தை அவனால் பிறருக்கு லினி யோகத்தின் ஆறு ஆதாரங்களைப் ள் செய்து காட்டியிருக்கிறார்கள். ரகள் - சமயிகள், கௌலர்கள் என்று ன் வாயிலாகக் குண்டலினியை எழுப்பி பற்பாடு. கௌலர்கள் குண்டலினியைப் எங்குகிறார்கள். தமிழ்ச் சித்தர்கள் பச் சார்ந்தவர்கள். அவர்களது நோக்கம் ன குண்டலினியை எழுப்பி முக்தியை, சில சித்தர் பாடல்களில், குண்டலினியை
ப்படுகிறது.
அறிவு

Page 17
வாலையை பூசித்தவன் சித்தன் ஆத்தாளைப் பூசித்தோன் அவனே சி
யோகிகள் என்ற வகையிலே சித் உள்ளன. அவை மூச்சை அடக்குதல்,
எப்பொருளிலும் ஆசையற்ற நிலையைப் ஆகியவையேயாகும். இம்மூவகை அடக் என்பார்கள். சித்தன் என்பவன் இந்த அ கண்டு சமநோக்கையும் சமநிலையையும்,
சித்தியை அடைந்தவனே சித்தன் ஆன்மீக சக்தி. யோக சாஸ்திரத்தில் சித்து பின்வருமாறு.
1. அணிமா - அணுவைப்போல 2. மகிமா
வரையறையற்று 3. லகிமா
காற்றில் மிதக்கும் 4. கரிமா
~
எங்கும் வியாபித்தது 5. பிராகாமியம் - சிந்தனைச் சுதந்தி
கடக்கும் ஆற்றல். 6. ஈசித்வம் - படைக்கவும், அட 7. வசித்வம் -
உலகப் படைப்புகள் 8. காமாவசத்வம் - விரும்பியதை மும்
யெல்லாம் அடை அடையும் நிலை
யோகத்தைப் பயில்பவர்கள், முக்திய பக்குவத்தை அடைந்து விட்டதைக் அமைந்துள்ளது எனலாம். சித்தர்களைச் சக்திகளைக் கொண்டுள்ள விகாரமான த சித்தனுக்கும் பித்தனுக்கும் வேறுபாடு தெ
வருந்தியிருக்கிறார் சிவவாக்கியர். (சிவன் என்பதையும் அவர் தெளிவாகக் கூறுகி
2009
15

கொங்கண நாயனார், பா.74) சித்தன் (கருவூரார், பா. 18)
தர்களிடம் மூன்று வகையான அடக்கங்கள் விந்துவை அடக்கிக் காமத்தை வென்று, பெறுதல், இறுதியாக மனத்தை அடக்குதல் கங்களையும் யுகநத்தம் (Yuganaddlia) பக்கங்களை நிலைநிறுத்துவதில் வெற்றி தன்னுள் ஏற்படுத்திக் கொள்பவன் ஆவான்.
சித்தி (siddhin) என்பது மனோரீதியான திகள் எட்டு வகையாக உள்ளன. அவை
- சிறுத்து நிற்கும் ஆற்றல் விரிந்து படரும் ஆற்றல்
ஆற்றல் திருக்கும் ஆற்றல் இரம் அல்லது இயற்கைத் தடைகளைக்
க்கவும் கொண்ட ஆற்றல் களையெல்லாம் அடக்கி ஆளும் ஆற்றல் டிக்கும் ஆற்றல் அல்லது விரும்பியதை
யும் திறமை முடிவில் விருப்பமின்மையை யைப் பெறுதல்.
பாகிய இறுதி நிலையை அடைவதற்குரிய குறிக்கும் ஒரு சாதனமாகவே சித்தி ந்திரவாதிகள் என்றோ இயற்கைக்கு மீறிய துறவிகள் என்றோ நினைப்பது தவறாகும். ரியாது மாந்தர் மயங்குகிறார்களே என்று பாக்கியர், பா.506) யார் சித்தர் இல்லை கிறார். (பா. 516) சித்தர்கள் உண்மையில்
அறிவு

Page 18
மெய்ப்பொருளை நாடும் பக்குவமுற்ற ஞானிகள் சிலர் கூறுவதைப்போல் அவர்கள் நாத்திகர். அல்லர். அவர்கள் கடவுளை நம்புகிறவர்கள் - அவர்கள் ஏற்பதில்லை. சித்தர்களில் பெரும் ஒருவர் - சிவன் - இருக்கிறார். ஆனால் வ உட்பட்ட கடவுளை அவர்கள் ஏற்பதில்லை. தத்துவரீதியாகவும் தனிநிலை சாராத ஒரு மெ! எனலாம். சிவத்திற்கு மெய்யான பெயர் "அது என்பதுதான். காரை சித்தர் கூறுவார்.
அரனைப்பாடி உயர்ந்திட்டார் அறுபத் அருளைப்பாடி மிகுந்திட்டார் அருட் அரியைப் பாடிச் சிறந்திட்டார் ஆறிரல் அதனைப் பாடி நிறைந்திட்டார் அறு
மெய்யான ஒரு சித்தன் நாத்திகவாதத்தில் பட்டவன்.
சித்தன் என்பவன் ஒரு தெளிவான சிந்தன சமய நூலையோ சடங்குகளையோ சார்ந்த க புரட்சிக்காரன் சித்தன். சாத்திரங்களைப் பொச
'அறிவு' வாசக
* அறிவு சஞ்சிகை பற்றிய உங்கள் * உங்கள் ஆக்கங்கள் * நீங்கள் வாசித்து மற்றவர்களிடம்
விடயங்கள் முழு விபரங்களுடன்.
என்பவற்றை அனுப்
அறிவு இல் பி
"சாவராக
2009
4AC, 1)
16

1 ஆவார்கள். பொத்தாம் பொதுவாகச் 5ளோ, கடவுளை நம்பாதவர்களோ ஆனால் மதங்கள் கூறுகிற கடவுளை பான்மையோருக்குக் கடவுள் என்ற ரையறுக்கும் குணாதிசயங்களுக்கும் Fவம் என்பது இலக்கணரீதியாகவும் ப்ப்பொருளைத்தான் உணர்த்துகிறது ”, “அத்தகையது”, “அப்படிப்பட்டது"
து மூவர் பருஞ்சோதி ர்டாழ்வார் முன்று சித்தர்
(பா.78)
ற்கும் ஆத்திக வாதத்திற்கும் அப்பாற்
னையாளன். ஒரு சமயத்தையோ ஒரு ருத்துகளால் பாதிக்கப்பட்ட மறுக்கும் எக்கி நிற்பவன் தான் சித்தன்.
நன்றி தமிழ்ச்சித்தர் மரபு.
ரகளுக்கு
அபிப்பிராயங்களை
பகிர்ந்து கொள்ள விரும்பும்
பிவையுங்கள் ஏசுரிக்க.
-- ஆசிரியர் குழு -
2:38:30:32: ேதகத்தக்கது:கது
அறிவு

Page 19
உங்களுக்கு உதவும்
நன்றி, நல்லெண்ணம், நல்வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கும்.
நீங்கள் பிரசித்தி அடைய விரும்பி வேண்டும். அதுதான் உண்மையான பிரபல
நீங்கள் வெற்றியடைய விரும்பி வேண்டும். நீங்கள் தனியாக ஒரு இடத்து பிடித்தாலும் மக்கள் தான் அந்த தங்கத்தில் விலை கொடுத்து அதை வாங்கப் போகிறா
வியாபாரத்திலும் மற்ற உங்க எதிர்கொள்ளலே உங்கள் வெற்றியை நிர் ஏற்றப் போகிறவர்கள் பிற மனிதர்களே. உங் மற்றவர்கள் உங்களைத் தூக்கி விட நீங்க
நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க விரு இருக்க வேண்டும். தனிப்பட்ட மகிழ்ச்சி ஆழ மகிழ்ச்சி அடைந்ததாகச் சொல்லிக் கொள்
பிற மனிதர்களின் சகவாசமும் ! திருப்தி தரும் மகிழ்ச்சியை அளிக்கும்.
மனிதர்கள் மத்தியில் பிரபலம வழிகளை இந்த அத்தியாயம் உங்களுக்கு
ஆழ்ந்த திருப்தி தர ஒரு எளிய, உங்களுக்குச் சொல்லித்தருகிறேன்.
"ந" என்ற எழுத்தில் தொடங்கும் பின்பற்ற வேண்டும்.
அந்த மூன்று - நக்கள் இங்கு த போது, தொலைபேசியில் தொடர்பு கொள்ள நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று 6
2009
17

மூன்று ந' முறைகள்
Dr: எம். ஆர், கொப்மேயர் து உங்களை பிரபலமாக்கும், வெற்றி தரும்
னால் மக்கள் மத்தியிலேயே பிரசித்தி பெற
லம்.
னால் மக்களிடம் நீங்கள் வெற்றி பெற நில் பூமியைத் தோண்டி தங்கம் கண்டு ர் மதிப்பைத் தீர்மானிக்கப் போகிறார்கள். ர்கள்.
ள் எல்லா முயற்சிகளிலும் மக்களின் ணயிக்கும். உங்களை வெற்றிப்படிகளில் பகள் பளுவை நீங்கள் குறைத்துக்கொண்டு
ள் அவர்களுக்கு உதவ வேண்டும்.
நம்பினால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியாய் மற்றது; பூரண திருப்தி அளிக்காது. அப்படி பவர்களைக் கேட்டுப் பாருங்கள்.
அவர்கள் நேசமுமே உங்களுக்கு முழுத்
ாக வெற்றி அடைய மகிழ்ச்சி அடைய ச் சொல்லித்தரும். சுலபமான நிரூபிக்கப்பட்ட வழியை நான்
- மூன்று குணங்களை நீங்கள் போற்றிப்
கரப்படுகின்றன. பிறருடன் நேரில் பழகும் டம்போது, பிறருக்குக் கடிதம் எழுதும்போது வழிமுறைகள்.
அறிவு

Page 20
எப்பொழுதும் நன்றி ெ தொடர்ந்து பழக்கத்திற்குக் கொண்டு வந்து வி ஒதுக்கினால், உங்கள் கடிதத்தை படித்துப்பார் தேவையை பூர்த்தி செய்தால் எதற்கும் நீர் கொள்ளுங்கள். பின்னால் பெரிய விஷயங்களும் சொல்பவராக உங்களை பிறர் அறியட்டும்.
மனிதர்கள் அடிமனத்தில் பிறரால் ப நீங்கள் நன்றி சொல்லும்போது அவர்க செய்யப்படுகிறது. எனவே இது நட்பை வளர்ப்ப பலனைத் தருகிறது.
2. எப்பொழுதும் நல்லெண்ணத்
உங்கள் நல்லெண்ணத்தை உங்கள் கூட அவர்களாகவே புரிந்து கொள்வார்கள் எ உங்கள் நல்லெண்ணத்தைச் சொற்களால் ெ நல்லெண்ணத்தை அடிக்கடி எடுத்துக்காட்டும் கிடைக்கும் போதும் சொல்லிக்காட்டுவது அன்
உங்களைச் சந்திக்கும் ஒவ்வொரு கொள்ளும் ஒவ்வொரு நபரிடமும், கடிதம் மூ நபரிடமும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்து மந்திரம் போல் உதவும்.
3. நல்வாழ்த்துக்களை எப்பொ
நீங்கள் பிறர் நல்லபடியாக வாழ்வ ை தாங்களாகவே உணருவார்கள் என்று விட்டு !
உங்கள் நல்வாழ்த்துக்களை நீங்கள் அலட்சியம் செய்கிறீர்கள் என்று பிறர் உள்ம உங்கள் மீதும் அவர்கள் அலட்சிய பாவம் கா!
நீங்கள் நேரடியாகச் சந்திக்கும் நபர்
2009
18

சால்லுங்கள். இது மிகச் சுலபம். டலாம். பிறர் உங்களுடன் பேச நேரம் பக்க ஒப்புக்கொண்டால் உங்கள் சிறு ங்கள் நன்றி சொல்வதைப் பழகிக் க்கும் இது உதவும் எப்பொழுதும் நன்றி
பாராட்டப் படுவதை விரும்புகிறார்கள். ளின் உள்மனத் தேவை பூர்த்தி துமட்டுமன்றி, ஆழமான, நிரந்தரமான
இதைத் தெரியப்படுத்துங்கள். - நண்பர்களோ, ஏன் குடும்பத்தினரோ ன்று விட்டு விடாதீர்கள். அவர்களிடம் தரியப்படுத்துங்கள். செயல் வடிவாக பதும் அவசியம். ஒவ்வொரு வாய்ப்புக் மத விட முக்கியம். வரிடமும், தொலைபேசியில் தொடர்பு உலம் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு பங்கள். அது உங்கள் வாழ்க்கையில்
ழுதும் கூறியவண்ணம் இருங்கள் த விரும்புகிறீர்கள் என்பதை அவர்கள் விடாதீர்கள்.
கூறத் தவறினால் நீங்கள் அவர்களை மனத்தில் நினைத்துக் கொள்வார்கள்.
படத் தலைப்படுவார்கள். கேளிடம் உங்கள் நல்லெண்ணத்தை
அறிவு

Page 21
நல்வாழ்த்துக்களை தெரியப்படுத்துவ ஆட்படுத்த வேண்டிய நீங்கள் இதுவன் நல்வாழ்த்துக்களை நல்லெண்ணத்தை
உடனடியாக நீங்கள் மூன்று - 1. எப்பொழுதும் நன்றி தெரிவு 2. எப்பொழுதும் நல்லெண்ன 3. எப்பொழுதும் நல்வாழ்த்து
இது உங்களைப் பிரபலப்படு ஏற்படுத்தும். மேலும், நல்ல விளைவுகள்
இது உங்களைப் பணக்காரர் வியாபார முயற்சிகளைக்கை தவற விட்டே சொல்ல நல்லெண்ணம் தெரியப்படுத்த நேரங்களில் சரியான நபர்களுக்குச் சரி கூறியிருந்தால் நான் எப்போதோ பணக்க
இது சிறிய விஷயமன்று ; மிக ( உங்களுக்கும் இதை நான் சிபா
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்லெண்ணம், நல்வாழ்த்துக்கள் இல்ல
தொடர்ந்து செய்யும்போது இது மெருகூட்டும். உங்கள் வாழ்நாள் பூராவும் பெற வழிவகுக்கும்.
நீங்கள் எல்லா நபர்களிடமும் சொல்லும்போது எல்லாரிடமும் மகிழ்ச்சி விளைவிக்காத நபர்களும் மகிழ்ச்சி அ ை
சுயலாபம் கருதாமல் நீங்கள் இ பலன்கள் தானே வந்து அமையும்.
நீங்கள் விதைப்பது எதுவோ, 8
2009
எவன

தோடு உங்கள் ஆளுமை வட்டத்திற்குள் ர சந்திக்காத நபர்களுக்கும் மனத்தளவில் ஒலிபரப்பிய வண்ணம் இருங்கள்.
"ந" வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் யுெங்கள் எத்தைத் தெரியப்படுத்துங்கள் க்கள் கூறிய வண்ணம் இருங்கள். த்தும், வெற்றிக்கு வழிவகுக்கும். மகிழ்ச்சி 7 இதனால் ஏற்படும்.
நக்கும். கடந்த நாட்களில் நான் நிறைய உன். ஏனென்றால் நான் எப்பொழுதும் நன்றி
நல்வாழ்த்து கூறத் தவறினேன். சரியான யோன சந்தரப்பங்களில் நான் இவற்றைக்
காரனாகி இருப்பேன். முக்கியமான பெரிய விஷயம் ரிசு செய்கிறேன்.
ஒவ்வொரு நபரிடமும் நீங்கள் நன்றி, ற்றைத் தெரியப்படுத்த வேண்டும். நல்ல பழக்கமாகும். உங்கள் ஆளுமைக்கு நீங்கள் பிரபலமாக வெற்றியடைய, மகிழ்ச்சி
நன்றி, நல்லெண்ணம், நல்வாழ்த்துகள் யைப் பரப்புகிறீர்கள். உங்களுக்கு ஆதாயம் கிறார்கள். த நல்ல பழக்கத்தை மேற்கொள்ளும்போது
\தையே அறுவடை செய்யக் கடவீர்கள்.
நன்றி - இதோ உதவி
அறிவு

Page 22
நன்றி மற
பஜனை எதற்காக? சத்சங்கம் வழிபடுவது எதற்காக? இறைவனிடம் மாத்திரமல்ல, உலகியல் தேவைகளை நின குணங்களை நீக்கி, நல்லவர்களாக இருக்கவேண்டும். இந்த எண்ணம் ஓயாது நாளடைவில் மாறிவிடும். மனிதனிடமுள்ள மறத்தல், மற்றது பேராசை இந்த இரண்ை அவனது ஆத்மா தானாகவே உயர்ந்து விடு
ஓர் ஊரில் ஏழ்மையான ஒரு கிரக மனக்கிலேசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தி தான் தேச சஞ்சாரமாகச் சென்று, தீர்த்த | தரிசித்து வழிபட்டு வந்தால் மனக்கிலேசம் மனைவியிடம் கூறினான். தீர்த்த யாத்திரை வழிபட்டு வருவதனால் நமது குடும்பக் கிடு கருதுவதானால் என்னுடைய அன்பும் ஒத் ஒன்று மட்டும் நான் கூறுகின்றேன். "கொ மிருகங்களை நம்பினாலும், கொரூரமான மட்டும் நம்ப வேண்டாம்" என்று கூறி வில்
அந்தக் கிரகஸ்தன் தேச சஞ்சாரம் நேரத்தில், வழியில் பாழடைந்த கிணற்றி கிணற்றை எட்டிப் பார்த்த பொழுது, கொண்டிருப்பதைக் கண்டார் அந்தப் பாழ்கி புலி எல்லோரும் தங்கள் உயிரைப் பாதுக்
தன்னுடைய உடுதுணியைத் தி மேலே எடுத்துப் பாதுகாத்தார். குரங்கு மே மேலுள்ள நன்றிப் பெருக்கினால், "நீங்க திரும்புகிற நேரத்தில் நான் இருக்கும் இடத் 2009
20

வாமை
- சுவாமி கெங்காதரானந்தா -
எதற்காக? ஆலயங்களுக்குச் சென்று மது வேண்டுதல்களைக் கூறுவதற்கு றவேற்றுவதற்கு மாத்திரமல்ல, நமது தீய வாழ வேண்டும் என்ற எண்ணமும் னதில் எழும் பட்சத்தில், அது தானாகவே இரண்டு தீய குணங்களில் ஒன்று நன்றி டயும் ஒருவன் அழிக்க முடிந்து விட்டால்
ம்.
ஸ்தன் மிகவும் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, ல் அவனுக்கு ஒரு எண்ணம் உண்டானது. யாத்திரை செய்து, பல ஸ்தலங்களைத் தீரும் என்பதாகும். தனது எண்ணத்தை சென்று பலஸ்தலங்களையும் தரிசித்து லசங்கள் எல்லாம் தீரும் என்று நீங்கள் துழைப்பும் உங்களுக்கு உண்டு. ஆனால் டிய சர்ப்பங்களை நம்பினாலும், துஷ்ட - ஜீவன்களை நம்பினாலும், மனிதனை Dட கொடுத்தாள். Tக நீண்ட பயணம் சென்று கொண்டிருந்த லிருந்து பெரிய அலறல் சத்தம் கேட்டது. அதற்குள் சில உயிர்கள் தவித்துக் ணற்றுக்குள் ஒரு மனிதன், பாம்பு, குரங்கு, பாக்கும் படி உதவி கேட்டார்கள்.
ஏத்து கீழை இறக்கி, முதலில் குரங்கை லே வந்ததும் தனக்கு உதவிய கிரகஸ்தன் ர் தேச சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு நிற்கும் வந்து செல்லுங்கள். நீங்கள் செய்த
அறிவு

Page 23
நன்றிக்கு பதில் உபகாரம் செய்வதற் காப்பாற்றுங்கள். உள்ளே இருக்கும் மனித
கூறியது.
அடுத்து சர்ப்பத்தை மேலெடுத்து நீங்கள் செய்த உதவிக்கு நன்றிக்கடா தேவையுள்ள ஒரு இக்கட்டான நேர உங்களுக்கு முன் பிரத்தஷமாகி உங்க ை
சர்ப்பத்திற்குப்பின் புலியை மே "சகோதரா நீ தேச்சஞ்சாரம் செய்து முடி வந்து என்னைப் பார்த்துச் செல்ல வேண் கூட, நீ செய்த இந்த உதவிக்கு நான் நன்றி
அவர்களிடமிருந்து விடைபெ ஆயத்தமான பொழுது, கிணற்றுக்குளிரும் "உன்னைப் போன்ற ஒரு சகஜீவியை : தர்மமாகத் தெரிகிறதா என்று தன்னைக் க தனது மனைவி கூறியதை நினைத்து, சிறிது கரையேற்றி விட்டான்.
1)
அவன் ஒரு வர்த்தகன், பெருஞ் எனது தேசத்திற்கும் வந்து செல்ல வே என்னிடத்திலுள்ள செல்வத்தில் ஒரு பங் ை என்று கூறினான். கிரகஸ்தன் பல ஸ்தல தனது தேச சஞ்சாரத்தை முடித்துக் கொன சென்றான். அவரைக் குரங்கு மிகவும் , அதனிடத்தில் கொடுப்பதற்கு கனிகளைத் சிறந்த பழங்களை எல்லாம் பறித்தெடு மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தது. அங்கி
புலி மிகவும் சந்தோஷப்பட்டு உ காண்பிக்க யோசித்து அந்த வனாந்திரத்தி பொழுது, அவர்களைக் கொன்று உன் விலையுயர்ந்த வைரங்கள் பதித்த ஆபரன் 2009
*ப**

தக் காத்திருக்கின்றேன். எல்லோரையும் 5னை மட்டும் காப்பாற்றிவிடாதீர்கள் என்று
பக் காப்பாற்றிய பொழுது சர்ப்பம் கூறியது: னாக எப்பொழுதாகினும் அத்தியாவசிய த்தில் என்னை நினைத்தீர்களானால்,
ளக் காப்பாற்றுவேன்” என்றது. உலேடுத்துக் காப்பாற்றினார். புலி கூறியது த்து திரும்புகின்ற பொழுது என்குகைக்கு டும். நான் கொடிய துஷ்டமிருகமானாலும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றது.
பற்றுக் கொண்டு கிரகஸ்தன் புறப்பட ந்த மனிதன் அலறத் தொடங்கி விட்டான். தீ இப்படி விட்டுச் செல்வது பண்பா-- இது காப்பாற்றும்படி வேண்டினான். கிரகஸ்தன் து தயங்கி நின்று விட்டு, அந்த மனிதனையும்
, செல்வந்தன்; தேச சஞ்சாரத்திற்குப் பின் ண்டும். நீங்கள் செய்த இந்த நன்றிக்கு க உங்களுக்குத் தந்து மகிழ்விக்க வேண்டும் ங்களையும் தரிசித்து, தீர்த்தாடனம் செய்து ர்டு குரங்கு வசிக்கின்ற வனாந்திரத்திற்குச் அன்பாக வரவேற்று உபசாரம் செய்தது. தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. மிகச் தத்து, ஒரு முடிச்சில் கட்டிக் கொடுத்து, நந்து புலி வசிக்கும் குகைக்குச் சென்றார். பசரித்து, தன்னால் இயன்றளவு நன்றியைக் ற்கு மன்னர்கள் வேட்டையாட வருகின்ற Tடுவிட்டு, அவர்கள் அணிந்திருந்த மிக எங்களைச் சேகரித்து புலிவைத்திருந்தது.
அறிவு
மாயையாலயாலயா அறிவு

Page 24
தான் சேகரித்து வைத்திருந்த பெறுமதி சஞ்சாரியிடத்தில் கொடுத்து “இதை நீங்க மகிழ்ச்சியுடன் கையளித்தது.
தேச சஞ்சாரியும் அவற்றை வாங் கடந்து செல்வந்தன் வசிக்கும் தேசத்திற்குச் கண்டவுடன் சந்தோஷப்பட்டு வரவேற்று, ஓரிர் சரியல்ல; என்னுடன் சில வாரங்களாவது த கொண்டான். கிரகஸ்தனும் அதற்கு ஒப்புக்
ஒரு நாள், அவன் தீர்த்தாடனம் புலி, குரங்கு இவர்களைச் சந்தித்த சரித்திர நகைகளையும் காண்பித்தார். வர்த்தகன்மிக ஒரு புலி ஆபரணங்களைப் பறித்து வைத்தி அறிந்திருந்தான்.
மன்னனிடத்தில் சென்று இவ வைத்திருக்கிறான் என்று அறிவித்தால், நெருக்கமான நட்புக் கிடைக்கும், பெயரும் நன்றி கெட்ட செயலாக மனதில் எண்
அறிவித்தான்.
மன்னன் ஆபரணங்களை வந்தது ஆபரணங்களாகவும் இருக்கக் கண்டான். வாரங்களின் பின் மரண தண்டனை விதிக் இந்தச் செயலைப் பார்த்த தேச சஞ்சாரி பதட்ட தன்னை நினைக்கும்படி கூறிய சர்ப்பத்தை முன் பிரத்யக்ஷமாகத் தோன்றியது.
"மன்னன் தனது அரசிமார்களில் விருப்பம் வைத்திருக்கின்றார். இன்று நான் தீண்டுகின்றேன். எவரும் அவளுடைய உடம் நீ எப்பொழுது என்னை நீ நினைத்துத் அப்பொழுது அவள் எழுந்து விடுவாள். இரு தோன்றி, "நீ மரண தண்டனை விதித்திருக் 2009
22

வாய்ந்த வைர ஆபரணங்களை தேச ள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று
நிக் கொண்டு காடு வனாந்திரங்களைக் சென்றான். செல்வந்தன் கிரகஸ்தனைக் இரு நாட்கள் என்னுடன் இருந்து செல்வது தங்கிச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டு அங்கு தங்கினார்.
முடித்துக் கொண்டு வருகின்ற வழியில் ரங்களைக் கூறி, புலி கொடுத்தனுப்பிய வும் புத்திசாலி மன்னர்களைக் கொண்டு நக்கின்றது என்ற செய்தி அவன் முன்பே
ன் ஏராளமான நகைகளைத் திருடி தனக்கும் மன்னனுக்கும் இடையில் புகழும் சன்மானமும் கிடைக்கும் என்ற னி, உடனே மன்னனிடத்தில் சென்று
வ பார்த்தபொழுது அவை அரண்மனை இவைகளைத் திருடிய திருடனுக்கு இரு க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். ப்பட்டான். தான் துன்பப்படும் வேளையில் நினைத்துத் தியானித்தான். அது அவன்
- இளைய மனைவி மேல்தான் மிகவும் மன்னனுடைய இளைய மனைவியைத் நிலுள்ள விஷத்தை இறக்கிவிட முடியாது. தியானித்து அவளைத் தீண்டுகிறாயோ, நாட்களின் பின் நான் மன்னன் கனவில் க்கும் தேச சஞ்சாரியைக் கொண்டு தான்
அறிவு

Page 25
மனைவியை எழுப்ப முடியும்” என்று கூறு
அதன்படியே இளைய மனை தேசத்திலுள்ள விஷக்கடி வைத்தியர்கள், 6 அளித்தும் விஷத்தை இறக்க முடியவில் கனவில் சர்ப்பம் தோன்றி, மரண தண்டம் ஒருவனால்தான் உனது மனைவியிலுள்ள கூறியது. மன்னன் உடனடியாக தேச சஞ் விஷம் இறக்கி எழுப்பிக் கொடுத்தால் இந் மகளையும் கொடுப்பேன் எனக் கூறினார்.
உடனே தேச சஞ்சாரி சர்ப்பத்தை எழுப்பிக் கொடுத்தார். "மன்னா! எனக்கு ச ஆகையினால் உங்கள் மகளை ஏற்றுக்கெ நடந்த உண்மைகளைக் கூறினான். நான் க பண்ணவில்லை. என்னை இந்த நிலைக்கு நினைத்து உணரும்படியான தண்டனை வேண்டினான். மன்னன் வர்த்தகனுக்கு 8 தண்டித்தான்.
சமுதாயத்தில் ஒரு பழமொழி வழ. பால் வார்க்காதே" மரணத்தையே விளைவு பழம் கொடுக்கிறோம். ஆனால் இவையெல் உள்ளே கொண்டு போய் வைப்பதில்லை வெளியே தான் வைக்கிறோம்.
மனிதனிடத்தில் நன்றி கெட்ட ச இருந்தாலும், பாம்புக்கு புற்றுக்கு வெளியே செய்து மகிழ்ந்து இருக்கத்தான் வேண்டும். மனிதனுக்கு பரோபகாரம் செய்ய வேண் வெளியே வைக்கும் பால் போல இல் சமுதாயத்தோடு இணங்கி வாழ்ந்தால், எமது அருட்பொழிவை அடையும் வண்ணம் மன
- தா
அமிர்தவர்ஷ
23
2009
கேயாணமாக

வேன், என்று சர்ப்பம் கூறியது. =வியை சர்ப்பம் தீண்டியது அந்தத் வல்லுனர்கள் எல்லோரும் வந்து சிகிச்சை லை. இரண்டாம் நாள் மன்னனுடைய னை விதிக்கப்பட்டிருக்கும் தேச சஞ்சாரி விஷத்தை நீக்கி எழுப்ப முடியும் என்று சாரியிடம் வந்தார். எனது மனைவியை தத் தேசத்தில் அரைவாசியையும், எனது
த நினைத்துத் தியானித்து மனைவியை அழகான மனைவி ஒருத்தி இருக்கிறாள். காள்ள முடியாது" என்று மறுத்து, தனக்கு சத்தியமாக உங்கள் பொருளை அபகாரம் கு ஆளாக்கிய அந்த மனிதனுக்கு, அவன் எயைக் கொடுக்க வேண்டும்" என்று அதற்குரிய தண்டனையைக் கொடுத்துத்
க்கத்தில் இருந்து வருகின்றது. "பாம்புக்கு விக்கின்ற பாம்புக்கு பால் வைக்கிறோம். லாம் செய்தும் பால் பழத்தைப் புற்றுக்கு ஏன்? கையைக் கொத்தி விடும். புற்றுக்கு
பாவம் இருந்தாலும், சர்ப்ப குணங்கள் நிவேதனம் பண்ணுவது போல், உதவிகள் மனிதனோடு சேர்ந்து வாழ வேண்டும். டும். எது போல என்றால் - புற்றுக்கு தைக் கருத்தில் வைத்துக் கொண்டு கருமத்தில் சித்தி பெற்று, இறைவனுடைய ம் விசாலமடையும். . சியாமளாதேவி எழுதிய
ம் என்ற நூலிலிருந்து தொகுத்தது
அறிவு

Page 26
கம்பியூட்டர் நேற்று
- மு.சிவலிங்கம், கன
இணையம் வழித்தகவல் தொடர்பு
மரபுவழித் தகவல் தொடர்பு அ நடைபெற்று வருகிறது. இன்றைக்கு இணைய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்ட
இணையத்தின் பெரும்பயன்களில் (e-mail) உலகத்தில் எந்த மூலையில் இரு மடல் அனுப்பலாம். சில வினாடிகளில் போ நேரமும் அனுப்பலாம். விடுமுறை நாட்கள் சேர்ந்ததா, மடலைப் பெற்றவர் திறந்து படித்தா முகவரிதாரர் அவருடைய வீட்டில் இருக்கு என்பதில்லை. தனக்கு வரும் கடிதங்களை பார்வையிடலாம். மடலுக்கான பதிலை உட் நமக்கு வந்த மடலை இன்னொருவர் பார்வைக் கடிதம் வராமல் தடுக்கலாம். மடல்களுக்கு அனுப்பச் செய்யலாம்.
மின்னஞ்சலுக்கு அடுத்தபடியாக உ ger) மூலம் செய்திப்பரிமாற்றம் செய்வது செல் பரிமாறிக்கொள்ளும் இருவருள் அவரவர் இணைத்துக்கொண்டு, உடனடிச் செய்தியாளி இருவரும் உரை வடிவில் உரையாடிக் உதவியின்றியே ஒளிவாங்கி, ஒலிபெருக்கி கொள்ளலாம். கணிப்பொறியில் கேமரானை திரையில் உரையாடுபவரின் உருவத்தைக் கலந்துரையாடல் நிகழ்த்தும் வசதியும், உ பரிமாறிக் கொள்ளும் வசதிகளும் தற்போது !
2009
24

- இன்று - நாளை ப்பொறி கல்வியாளர் சென்னை
4 2
ஞ்சல், தந்தி, தொலைபேசி மூலம் வழியான தகவல் தொடர்பு இவற்றின்
ன.
மிகவும் முக்கியமானது "மின்னஞ்சல்" பவர்களுக்கும் கட்டணம் எதுவுமின்றி ய்ச் சேர்ந்து விடும். இரவு பகல் எந்த கிடையாது. அனுப்பிய மடல் சென்று ரா என்பதை அறிந்து கொள்ள முடியும். நம் போதுதான் கடிதம் பெறமுடியும்
எந்த நாட்டில் இருந்து கொண்டும் கார்ந்த இடத்திலிருந்தே அனுப்பலாம். க்குத் திருப்பியனுப்பலாம். சிலரிடமிருந்து நம் தலையீடின்றி தானாகவே பதில்
டனடிச் செய்தியாளி (Instant Messenமவாக்குப் பெற்று விளங்குகிறது. தகவல் கணிப்பொறிகளை இணையத்தில் மென்பொருளை இயக்கினால் போதும். கொள்ளலாம் தொலைபேசியின் = உதவியுடன் இருவரும் உரையாடிக் ப இணைத்துக்கொண்டு கணிப்பொறித் காணலாம். இரண்டுக்கு மேற்பட்டோர் உடனுக்குடன் படங்கள், கோப்புகளைப் வந்து விட்டன.
அறிவு

Page 27
இணையத்தில் இணைக்கப்பட்ட உந் எந்த நாட்டில் உள்ளவரின் தொலைபேசிக்கும் தொலைபேசியில் வெளிநாட்டு அழைப்புக்கு வழித் தொலைபேசி அழைப்புக்கு குறைந்த செல் சாதாரணத் தொலைபேசி போலவே இனை இணையத் தொலைபேசியும் (Internet Teleph இதனை வாய்ப் (Volp - Voice over Internet Pr
இணையம் வழிக்கல்வி
கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பய இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன என் மூலமே கல்வி பயின்று பட்டம் பெறமுடியும் எ மட்டுமே செயல்படும் மெய்நிகர் பல்கலைக் நடைமுறைக்கு வந்துவிட்டன. வகுப்புக்குப் பெ செலுத்துவது, பாடங்களைப் பெறுவது, மெய்நிக்க ties) பாடம் கேட்பது, ஐயங்களைக் கேட்டுத் தெ (Assignments) அனுப்புவது, தேர்வுக்கு விண் தேர்வு முடிவு அறிவது, சான்றிதழ் பெறுவது - படியே கணிப்பொறி மூலமாகச் செய்து முடிக்க வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் பயில விரும் பாடம் நடத்தி, தேர்வு வைத்துப் பட்டம் வழங்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள் வீட்டிலிருந்து கொண்டே இணையம் வழியாக மாணவனுக்குத் தனிக் கல்விப் பயிற்சி (Tuition கற்பனைச் செய்தி அல்ல. நடைமுறை.
மின் வணிகம்
இணையத்தின் பரவலுக்கு முன்பே பிணையங்கள் வழியாக நடைபெற்று வந்த நடைபெறத் தொடங்கிய பிறகே மின்வணிகம் வ நடவடிக்கையைப் பொதுவாக நான்கு வகையா 2009
25

பகள் கணிப்பொறி வழியாக உலகில் தொடர்பு கொள்ளலாம். வழக்கமான த ஆகும் செலவைவிட இணையம் பவே ஆகும். கணிப்பொறி இல்லாமல் பயம் வழியாகப் பேசிக்கொள்ளும் one) நடைமுறைக்கு வந்து விட்டது. ptocol) தொலைபேசி என்றும் கூறுவர்.
ன்படக் கூடிய ஏராளமான தகவல்கள் பது பழைய செய்தி இணையத்தின் என்பது புதிய செய்தி இணையத்தில்
கழகங்கள்' (Virtual Universities) பயரைப் பதிவது, பயிற்சிக் கட்டணம் நர் வகுப்பறையில் (Virtual Universiளிவு பெறுவது, பயிற்சிக் குறிப்புகளை ணப்பிப்பது, தேர்வினை எழுதுவது, இவையனைத்தையும் வீட்டிலிருந்த முடியும். இந்தியா தவிரப் பிறநாடுகளில் புவோர்க்கு இணையம் வழியாகவே தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
ள பள்ளி ஆசிரியர் ஒருவர் தன் ச் சீனாவில், ஜப்பானில் உள்ள ஒரு ) நடத்துகிறார் என்பது நம்ப முடியாத
வணிக நடவடிக்கைள் விரிபரப்பு போதும், இணையம் வழி வணிகம் ளர்ச்சி பெற்றது எனலாம். மின்வணிக Tகப் பிரிப்பர்.
அறிவு

Page 28
ஒரு வணிக நிறுவனம் தனது கி ை நடத்திக் கொள்ளும் உள் தகவல் பார்
இரண்டு வணிக நிறுவனங்கள் பரிமாற்றங்களும் பணப் பரிமாற்றங்
வணிக நிறுவனத்துக்கும் நுகர்வோர் வாங்குவது தொடர்பாக நடைபெறும் (Business to Consurner - B2C)
நுகர்வோர் தமக்குள்ளே நடத்திக்கெ நடவடிக்கைகள் (Consumer to Con ஒரு நிறுவனம் தன் உற்பத்திப் பொருள் மக்களின் பார்வைக்குக் கடை பொருள்களைப் பார்வையிட்டுத் தே பெறுதல் (Qulotation) வாங்க வி கோரிக்கையை முன்வைப்பது, அவற் செலுத்தியதற்கான ரசீது பெறுக அனுப்பப்பட்டதற்கான விநியோகச் சீ அனைத்து வணிக நடவடிக்கைகள் விடுகின்றன. பொருள் மட்டும் ஆள், வைக்கப்படும். வீட்டிலிருந்தபடியே வாங்கிக்கொள்ள முடியும்.
குறிப்பிடத்தக்கச் செய்தி என்னவெ இணையம் வழியாகவே இறக்குமதி இசைப்பாடல்கள், நிகழ்படங்கள், ஓ மருத்துவ, குடும்ப ஆலோசனைக் உரிய விலை செலுத்தி, உடனுக்கு நூற்றுக்கு நூறு வணிக நடவடிக்க முடியும் என்பதை இன்றைய மின்
2009

மகளுடனும் சார்பு நிறுவனங்களுடனும் மாற்றம் (Business internal)
கு இடையே நடைபெறும் தகவல் ளும் (Business to Business B2B)
க்கும் இடையே பொருள்களை விற்பது, 5 தகவல் மற்றும் பணப்பரிமாற்றங்களும்
காள்ளும் ஏல விற்பனை போன்ற வணிக
sumer - C2C) ர்களுக்காக விளம்பரம் செய்வது தொடங்கி, பரப்பி வைப்பது, வாடிக்கையாளர் வையான பொருட்களுக்கு விலை குறிப்புப் விரும்பும் பொருள்களுக்குக் கொள்முதல் றுக்குரிய விலையைச் செலுத்துவது, பணம் பது பொருட்கள் வாடிக்கையாளருக்கு ட்டைப் (Delivery Challan) பெறுதல் ஆகிய ம் இணையம் வழியாகவே நடந்து முடிந்து வாகனம் அல்லது கூரியர் மூலம் அனுப்பி உங்களுக்குத் தேவையான பொருளை
வனில், சில விற்பனைப் பொருள்களை செய்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, பியங்கள், நூல்கள், மென்பொருள்கள், சட்ட, - ஆகியவற்றை இணையம் வழியாகவே டன் பதிவிறக்கிக் கொள்ள முடியும். ஆக, க்கள் இணையம் வழியாகவே நடைபெற
ணிகம் மெய்பித்துள்ளது.
அறிவு

Page 29
புறத்திறனீட்டம் (Outsourcin
கணிப்பொறித் தொழில்நுட்ப இணைந்து 'தகவல் தொழில் நுட் உருவாகியுள்ளது. தகவல் தொழி தொழில்துறைகளிலும் காண முடிகிறது சார்ந்த சேவைகள் (IT Enabled Service ஐடீஈஎஸ் சேவைகளுள் சில.
அழைப்புதவி மையங்கள் (C உறவுகளை மேம்படுத்திக் கொள்
பின்னணி அலுவலகச் செயல்பட ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளு தகவல் வடிவ மாற்றங்கள், நி சேவைகளை உள்ளடக்கியது.
ஆவணமாக்கம் மொழி பெயர்ப் குரல் வடிவ மருத்துவக் குறிப்புக் பொறியில் சேமித்தல், மருத்துவ அ தரவுத் தளத்தில் சேமித்தல், வணி
உள்ளடக்க உருவாக்கம் (Co வலையகச் சேவைகள், பொறிய உருவாக்கம்.
• பிணைய ஆலோசனை / மேல
Management) பல்வேறு நாடுகளில் அமைதி
பிணையங்களின் பாதுகாப்புக்கா ஒரு பெரிய நிறுவனம் தன்னுடைய தன்னுடைய நேரடி மேற்பார்வையில் 2009

பமும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும் பம்' (Information Technology - IT) ல்நுட்பத்தின் தாக்கத்தை அனைத்துத் வ. இதன் காரணமாய் தகவல் தொழில்நுட்பம் 'S - ITES) பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன.
all Centres) : வாடிக்கையாளர்களோடு
வதற்கான உதவி மையங்கள்.
பாடுகள் (Back Office Operations) : க்குப் பின்புலமாக விளங்கும் தகவல் உள்ளீடு. தி மற்றும் கணக்குவைப்பு, மனித வளச்
ப்பு (Documentation / Translation): ளை எழுத்து வடிவ ஆவணங்களாய் கணிப் றிக்கைகளிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுத்து,
க ஆவணங்களை மொழி பெயர்த்தல்.
ntent Development) பியல் வடிவமைப்பு, பல்லூடக உள்ளடக்க
ாண்மை (Network Consultancy/
எதுள்ள உயிர் நாடியான கணிப்பொறிப் ன ஆலோசனைகள் மற்றும் மேலாண்மை. அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் தன்னுடைய பணியாளர்களைக் கொண்டே
அறிவு
27

Page 30
நிறைவேற்றிக் கொள்ள இயலாது. இயலும் எனில் வேண்டியிருக்கும். சில குறிப்பிட்ட தொழில்நுட்பத் தன்னிடம் இல்லாமல் போகலாம். எனவே ! அப்பணிகளில் அனுபவம் மிக்க வேறு நிறுவ கொள்கின்றன. இதனை வணிகச் செயலாக்கப் பு (Outsourcing) என்றழைக்கின்றனர். பெரும்பால்
அடங்குகின்றன.
வலைப் பதிவுகள் (Blogs)
இணையத்தில் உலாவரும் மக்கள் தமக் தமக்குள்ளே கலந்துரையாடவும் கருத்துக்களைப்
வழிமுறைகள் உள்ளன.
செய்திக் குழுக்கள் அஞ்சல் குழுக்கள் இணைய அரட்டை
இணையம் தொடங்கிய நாள் தொட்டு இணையதில் நிலவி வருகின்றன. நாடு, மெ கருத்துக்களின் அடிப்படையில் புதிய சமூக உதவுகின்றன. இந்த வகையில் இப்போதைய பு Web log என்பதன் சுருக்கம்) எனப்படும் கா இணையத்தின் ஏனைய இலவச சேவைகளை இணையச் சேவைத் தளங்கள் வலைப்பதிவுச் கே வருகின்றன.
வலைவாசி ஒருவர் குறிப்பிட்ட வலைப்பதிவகத்தை உருவாக்கித் தன் கருத்து அக்கருத்துக்களைப் படிக்கும் பிற வலையுலா வா கருத்துக்களை அப்பதிவகத்தில் பதிவு செய்கின்றன நடைபெறும் கருத்துப் பரிமாற்றத்தில் நாள்தோறு கொள்வர். இன்றைக்கு இணையத்தில் காணப்படு விளையாட்டாக, பொழுது போக்காக அமைந்துள் குவியல்களும் காணக்கிடைக்கின்றன.
2009
28

அம் அதற்காக அதிகமாகச் செலவிட திறன் அல்லது அகக் கட்டமைப்புத் நிறுவனப் பணிகள் சிலவற்றை எங்கள் மூலமாக நிறைவேற்றிக் ஏறத்திறனீட்டம்' (Business Process மான ஐடீஈஏஸ் சேவைகள் இதில்
தள்ளே கலந்துரையாடவும் மக்கள் ப் பரிமாறிக் கொள்ளவும் பல்வேறு
Bட இவை இலவச சேவைகளாக பழி, மதம், இனம், சாதி கடந்து தக் குழுக்கள் உருவாக இவை புதிய வரவு வலைப்பதிவு' (Blog - நத்துப் பதிவு வழிமுறையாகும். ளப் போலவே பல முண்ணணி சவையையும் இலவசமாக வழங்கி
கருத்தோட்டத்துக்கென ஒரு இதுக்களைப் பதிவு செய்கிறார். சிகள் தமது ஒத்த அல்லது மாற்றுக் அர். கருத்துப் பரிமாற்றம் தொடர்ந்து ம் புதிய புதிய உறுப்பினர்கள் பங்கு மம் பெரும்பாலன் வலைப்பதிவுகள் ள் போதிலும் மிகச் சிறந்த கருத்துக்
- தொடரும் -
அறிவு

Page 31
சத்தியம்
நம்ப நட, நம்பி நடவாதே என் இலட்சியம்.
துணைக்குப் போனாலும் பிணை
பிணைக்குப் போய் நின்று சேலை தனக்குக் கண்டு தானம் வழங்கு என்பது
தனக்கின்றித் தானம் வழங்கு எ
- இப்படிப் புதுமையான சிந்த ை புதுமையான வாழ்வை நாடுபவர் காந்தி ம
இவர் மாதகல் கிராமத்தில் பிற காலம் சமூக சமயப் பணிகள் பலவாறு ஆற் ஆறுதல் தருகிறார்.
மாதகல் மண்ணில் நுணசை என் மாதம் 19ஆம் திகதி பிறந்தவர் காந்தி மார் பொன்னம்பலம். தாயார் நன்னிப்பிள்ளை சின்னப்பிள்ளை என்ற தங்கையும் தில்லை
மாதகல் கந்தையா காந்தி மார் அழைக்கப்படுவதற்கு அவருக்கு காந்தீயத் வாழ்வதும் முக்கிய காரணமாகும். இப்படி . ஏற்பட்டது. அதை அவரே கூறக்கேட்போம்
ஐந்து வயதில் அரிவரி படிக்கும் பிரசங்கம் செய்தார். நீங்கள் எல்லோரும் ன கூடாது. அது பாவம் என்றார். பாடசாலை 6 போய் அம்மாவிடம் இவ்விஷயத்தைக் கூறி என்று முடிவு செய்தேன். நூறு பிள்ளைகள் பிரசங்கம் பயன்பட்டது. சிறு வயதிலேயே என்னைக் காப்பாற்றி விட்டார்.
ஐந்து வயதில் எனது தகப்பனார் பத்து வயதில் சிங்கப்பூரிலேயே இறந்து எனது தாயார் அரிசி குற்றி வியாபாரம் ( சுப்பையா உபாத்தியாயர் அம்மாவிடம் வந் படிப்பித்து விடும்படி கூறினார். ஆங்கிலம்
அனுப்பினார். 2009
EF:21
29

வாழ்வு
- வே. வரதசுந்தரம் - பது பழமொழி. நம்பி நடப்பது எனது
க்குப் போகாதே என்பது பழமொழி. வ செய்வதே எனது கர்மயோகம். பழமொழி. ன்பது புதுமொழி. னயுடையவர் காந்தி மாஸ்டர். இப்படிப் Tஸ்டர்.
த்து, திருகோணமலை மண்ணில் நீண்ட பி வருகிறார். அல்லற்படும் நெஞ்சங்களுக்கு
ற குறிச்சியில் 1918ஆம் ஆண்டு டிசம்பர் ஸ்டர். அவருடைய தந்தையார் ஆறுமுகம் 1. இவரது தமையனார் செல்லையா. லநாதன் என்ற தம்பியும் இவருக்குண்டு.
ஸ்டர் என்று பலராலும் இன்று பரிவுடன் தில் உள்ள ஈடுபாடும், காந்தீய நெறியில் அவருக்கு காந்தீயத்தில் எவ்வாறு ஈடுபாடு
போது ஒரு ஐயா வந்து பாடசாலையில் சைவப் பிள்ளைகள். மச்சமாமிசம் சாப்பிடக் விட்டதும் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குப் 1 இனிமேல் மச்சமாமிசம் சாப்பிடமாட்டேன் படித்த பாடசாலையில் எனக்கு மட்டுமே கடவுள் பெரிய பாவச் செயலில் இருந்து
சிங்கப்பூருக்கு உழைக்கப் போய் விட்டார்.
விட்டார். வருவாய் எதுவுமே இல்லை. செய்தே பிள்ளைகளைக் காப்பாற்றினார். து கந்தையா நல்லாகப் படிப்பார். அவரைப் படிக்கச் செலவு அதிகம். தமிழ்ப்படிக்க
அறிவு

Page 32
எட்டாம் வகுப்பை பண்ணாகம் பெ படித்தேன். அங்கு ஒன்பதாம் வகுப்பு மகாவித்தியாலயத்தில் ஒன்பதாம் பத்தாம் வ எனது அதிபர் பண்டிதர் கா.பொ.இரத்தின உணவு தருவார். அவரே எனது குருவாக அ
எனது படிப்பையும் பணிவையும் க என்னை மேலதிக ஆசிரியராகப் பணிபுரிய ை தந்தார். இக்காலத்தில் நானாகவே படித்து . மூன்று பாகங்களிலும் தேறினேன். பண்டிதர் கிடைத்தது.
எனது பத்தொன்பதாவது வயதில் உள்ள கருங்காலிக்குளம் அரசினர் பாடசா அங்கு இருபத்து மூன்று பிள்ளைகளும் நானும் அங்கு பணியாற்றினேன். வகுப்பு ஐந்து விவேகா அனுப்பி பரீட்சையில் சித்தியடைய வைத்து
மூளாயில் படித்த போது எனது நன சோதனை என்னும் நூலைத் தந்து படிக்கச் ஆகிய இந்த நூல் எனக்கு மிகமிகப் பிடித்து செலவுக் கணக்குகளை எழுதி வைக்கவும் நடக்கவும் நூல் பெரிதும் உதவியது.
தற்போது கனடாவில் வாழும் சந்திர
காந்தி மாஸ்டர் பற்றி பா
சேவைகள் மூப்பதில்லை செய் உதவி பெற்றோர் உள்ளத்தில் ஊரெல்லாம் அவர் சொந்தம் ? தன்னலத்தை விட்டெறிந்து வ
கர்ணன் கொடுத்தான் இருந்தன கடன்பட்டுக் கொடுப்பார் காந்தி அன்னார்க்கு விழா எடுப்பின் எ எந்நாளும் சுகத்தோடு நீண்டக
சித்தர்களும் முனிவர்களும் த பக்தர்களும் முத்தர்களும் பர இணையில்லாத் தொண்டராக காந்தி ஐயாவின் விழாக்கோல
31)
2009

மய்கண்டான் மகா வித்தியாலயத்தில் இல்லை. மூளாய்சைவப் பிரகாச தப்புகளைப் படித்து சித்தியடைந்தேன். எம் அவர்கள். பசித்த போதெல்லாம் அமைந்தார்.
ண்ட பண்டிதர் தனது பாடசாலையில் வத்து மாதம் பத்து ரூபாய் சம்பளமும் ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சையில் ஐயாவின் உதவியால் உத்தியோகம்
1938 ஜனவரி மாதம் வவுனியாவில் லைக்கு கடமை செய்யச் சென்றேன். ரம் தான் இருந்தோம். இரு வருடங்கள் னந்த சபைப் பரீட்சைக்கு பிள்ளைகளை சமய அறிவையும் வளர்த்தேன். எபர் பெருமையினார் என்னிடம் சத்திய சொன்னார். காந்தியடிகளின் சுய சரிதம் க் கொண்டது. சிறு வயதிலேயே வரவு நாட்குறிப்பு எழுதவும் காந்தி வழி
சேகரம்பிள்ளை பாலச்சந்திரன் டிய பாடல் இதோ:
தவரும் சாவதில்லை
என்றுமவர் "சிரஞ்சீவி " உலகெல்லாம் அவர் புகழ் Tங்கிக்கொண்ட சொத்தது
தை மட்டுமே
ஐயா மட்டுமே பிழாவிற்குப் பெருமையது Tலம் வாழ்வாராக
வமிருந்த திருமலையில் விநின்ற திருத்தலத்தில் நலம்புரியும் கர்மஜோதி ம் ஆனந்தம் ஆனந்தம்
அறிவு
பெம்- 2

Page 33
சிரித்த முகமும் சீரிய கல் வெண்தாடியும் மீசையும் . திறந்த நெஞ்சும் ஆனந்த நடைநடையாய்த் தொண்டு
நன்றி மாக்
*:
காந்திப் பெரியார் 3
22 .
TாT
19.12.2008 அன்று திருகோணமலை மண்டபத்தில் திருகோணமலை மா பெரியார் பொ. கந்தையா ஆசிரியர் தினத்தை ஒட்டி நடத்திய பாராட்டு பணிப்பாளர் திரு.சி. தண்ட பொன்னாடை போர்த்திக் கெளரம்
2009

ன்களும் வெள்ளைக்கே தகும்
வார்த்தையும் கம் என்றென்றும் வாழ்க.
காத்மா காந்தியின் மகத்தான சீடர்
92வது பிறந்த தினவிழா
--..
ல ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வட்ட அரச ஓய்வூதியர் சங்கம் காந்திப் 5 அவர்களை அவரின் 92வது பிறந்த
விழாவில் கிழக்கு மாகாணக் கல்விப் டாயுதபாணி, காந்திப் பெரியாரை
விப்பதைக் காணலாம்.
அறிவு

Page 34
சைவசித்த
முப்பொருள்
சைவ சித்தாந்திகள் மூன்று வழக்கம். நமது சிந்தனைக்கும் : அனைத்தையும் இந்த மூன்று பொருள் முதலாவது பொருள் இறைவன். எ பெரும்பாலும் பதி என்ற சொல்லால் கு என்பது கருத்து. சைவ சித்தாந்திகள் கருத்துக்களை முன்னரே குறிப்பிட்டு ஆன்மா. சைவ சித்தாந்தத்திலே ஆ மிகுதியும் குறிப்பிடப்படுகின்றது. கட்டுரைகளிலே குறிப்பிட்டுள்ளோம். வழங்கும் பசு என்ற சொல்லைக் கல் கட்டுண்டது என்பது கருத்து. ஆன்மா என்ற சொல் குறிக்கும். கட்டுண்டது எ வினா எழுவது இயல்பு. இதற்கு சைவசித்தாந்திகள் பேசும் மூன்றாவது கட்டுண்டது பாசத்தினால் என்பர். அ தடையாயிருக்கும் பொருள் பாசம் இப்பாசம்தான். இதுவே சைவசித்தாந் முதலிரண்டையும் பற்றி முந்திய க எனவே மூன்றாவதாகிய பாசத்தை இ
பாசம்
சைவ சித்தாந்தத்திலே ! பொருள்களைக் குறிக்கும். அவை த இவற்றைச் சற்று விளக்குதல் நலம். ஆன்மா உறையும் உடலும், அவ்வுடல் ! பாசமாகும். ஆனால், உடலையும் உல6 குறிப்பிடுவது குறைவு. உடலும் 2 எப்பொருளிலிருந்து உற்பத்தியாகி! எப்பொருளில் ஒடுங்குகின்றனவோ - சொல்லால் குறிப்பிடுவது வழக்கம். உற்பத்திக்கும் ஒடுக்கத்திற்கும் மூ6 2009
32

ரந்தம் - 6
கி. லஷ்மணன்
பொருள்களைப்பற்றிப் பேசுவது ஆராய்ச்சிக்கும் உரிய விஷயம் களுள்ளும் அடக்கலாம். இவற்றுள், சைவசித்தாந்திகள் இறைவனைப் றிப்பிடுவர். பதி என்றால் தலைவன் இறைவனைப்பற்றிக் கொண்டுள்ள விட்டோம். இரண்டாவது பொருள் ன்மா பசு என்ற சொல்லாலேயே இப்பசுவைப்பற்றியும் முந்திய ஆன்மாவுக்குச் சைவ சித்தாந்திகள் பனித்தல் வேண்டும். பசு என்றால் வின் கட்டுண்ட நிலையையே பசு எனவே, எதனால் கட்டுண்டது என்ற க் கிடைக்கும் விடை மூலம் 4 பொருளை அடையலாம். ஆன்மா ஆன்மாவின் பரிபூரணத்துவத்துக்குத் - ஆன்மாவைப் பசு ஆக்குவது தேம் பேசும் மூன்றாவது பொருள். ட்டுரைகளில் குறிப்பிட்டுவிட்டோம். இங்கு எடுத்துக்கொள்வோம்.
பாசம் என்னும் சொல் மூன்று ஆணவம், கன்மம், மாயை என்பன.
முதலில் மாயையை எடுப்போம். உறையும் இவ்வுலகும் ஆன்மாவுக்குப் கையும் நேரே பாசம் என்ற சொல்லாற் உலகும் உற்பத்தியாகும் போது ன்றனவோ, பின் ஒடுங்கும்போது அப்பொருளைத்தான் பாசம் என்ற
உடல், உலகம் ஆகியவற்றின் பகாரணமாயுள்ள பொருள் மாயை
அறிவு
பாகம்
பாபண்ணEMIR கோபம் !

Page 35
எனப்படும். இம்மாயை என்ற சொ ஆனது. ம் என்றால் ஒடுக்கம் என் கருத்து. மாயை ஒரு பாசமாகும். . அதற்கு அறிவு ஏற்படும். அதற்கு ஆன்மாவுக்கு மாயை ஒரு பாக கவனிக்கவேண்டும். ஆன்மா அறிவு சித்தாந்திகள் பாசம் என்கின்றனர். ஏ உடலாலும், ஞானேந்திரியங்கள், கிடைக்கும் அறிவு பூரண அறிவு : நிலையானது என எண்ணச் செய்து. செய்யும் மயக்க அறிவு. இதனாலேத மிகுதியும் துன்பத்துக்கே இடமான ? புகுந்து அல்லற்படுவதற்கு இரு கார் அநாதியாயேயுள்ள ஆணவம் எனப் பிறவி தோறும் செய்யும் கன்மங்கள் பாசங்களாகும்.
ஏனையோர் கொள்கைகள் :
இதுவரை குறிப்பிட்ட பதி, சித்தாந்தத்தின் அடிப்படை. இம்மு சித்தாந்தத்தின் தத்துவப் பகுதி அ இவற்றுள் எதையும் தோற்றமென உண்மையெனவே கருதுகின்றது.
இந்திய மதங்களுக்குமிடையே உ6 காணலாம். உண்மையெனச் சைவக் உண்டு. இவற்றுள் ஒன்று மட்டும் மதமும் உண்டு. இரண்டை மட்டும் யார் யார் எதையெதை உண்மை எ குறிப்பிடுவதன் மூலம் சைவ சித்தி அடிப்படையிலுள்ள வேற்றுமைகள் ஒருகோடியில், ஒன்றுமே உண் மறுகோடியில் யாவுமே உண்மையெ ஏனையோரை நிறுத்துதல் கூடும். 2 எனக்கொள்வோருக்குப் பெளத்தரு உதாரணமாகக் குறிப்பிடலாம். இல் பாசத்தையும் ஒப்புக்கொள்ளுவோ காட்டலாம். சாங்கியர் பிரகிருதி, பு மட்டுமே ஒப்புக்கொள்ளுவர். அவ 2009
KT்

- 'ம்,யா' என்ற இரு பகுதிகளால் பது, யார் என்றால் விரிவு என்பதும் ஆன்மா உடலோடு சேர்ந்த பின்தான் முன் அது அறிவற்றுக் கிடக்கும். ம் என்னும்போது ஒன்றை நாம் பெறத் துணை செய்யும் மாயையைச் னெனில், மாயையிலிருந்து தோன்றும் அந்தக்கரணங்கள் ஆகியவற்றாலும் அல்ல. அது நிலையில்லாத உலகை
அதில் ஆன்மாவைப் பற்று வைக்கச் பன், மாயையும் பாசம் எனப்படுகின்றது. உடலுள்ளும் உலகினுள்ளும் ஆன்மா Tணங்கள் உள். ஒன்று, ஆன்மாவோடு
படும் ஓர் அறியாமை. மற்றது, ஆன்மா ர். எனவே, இவையும் ஆன்மாவுக்குப்
பசு, பாசம் ஆகிய மூன்றுமே சைவ ப்பொருளின் ஆராய்ச்சியுள்ளே சைவ னைத்தும் அடங்கும். சைவ சித்தாந்தம் னக் கருதுவதில்லை. மூன்றையும் சைவ சித்தாந்தத்துக்கும் ஏனைய ள்ள அடிப்படை வேற்றுமையை இங்கு சிந்தாந்தம் வாதிக்கும் இந்திய மதமும் மே உண்மையென ஒப்புக்கொள்ளும் ம் ஒப்புக்கொள்ளும் மதமும் உண்டு. ன ஒப்புக்கொள்ளுகிறார்கள் என்பதைக் நாந்தத்துக்கு ஏனைய மதங்களுக்கும் Dள மிக எளிதாகக் காட்டிவிடலாம். மையல்ல என்போர் அதற்கு நேர் ன்போர்' இவர்கள் இருவருக்குமிடையில் டிப்படையில் ஒன்றுமே உண்மையல்ல ள் ஒரு சாராராகிய சூன்யவாதிகளை ற்றுள் இரண்டை. அதாவது பசுவையும் நக்குச் சாங்கியரைக் உதாரணமாகக் நடன் ஆகிய இரண்டு தத்துவங்களை கள் பேசும் மாயை, ஆன்மா ஆகிய
- அறிவு

Page 36
இரண்டையும் ஒப்பிடலாம். அனால், மூன்றாவது தத்துவமாகிய பதியை ஒ பொருளை மட்டும் உண்மை1ெ வேதாந்திகளையும் உலகாயதரைய ஆனால், இவர்களிருவரும் உண் பொருளையல்ல. வேதாந்திகள் பசு? ஒதுக்கி, ஆகப் பதியை மட்டுமே உ பதியையும் பசுவையும் ஒதுக்கிவிட்டு மட்டுமே உண்மை எனக் கருதுவர். 8 கொள்கைகளுக்கும் கொடுக்கும் க கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளோம். என நிறுத்திச் சைவ சித்தாந்திகள் பேசும்
மாயை :
ஆணவம், கன்மம், மாயை ஆணவத்தைப்பற்றி முந்திய கட்டுரை பாசம் என்னும் தலைப்பிற் சில குறிப்பு இங்கு குறிப்பிடுவோம். மாயை என ஒரு சூக்குமப் பொருள். அதிலிருந் யாகின்றது என்பதே சித்தாந்திகளது ஞானேந்திரியங்கள் மட்டுமன்றி அவ முதலிய அந்தக் கரணங்கள் கூ பொருளிலிருந்தே உற்பத்தியாகின்ற இலக்கணங்களையும் மிகத் தெளிவாய என்னும் நூல் கூறுகின்றது. ஆக, அது நித்தியமானது: வடிவமற்றது. அ அறிவற்ற சடப்பொருள். அது எா இறைவனுக்கு ஒரு சக்தி போன்றது உலகையும், அனுபவத்திற்குரிய பெ கொடுப்பது அதே சமயம் உயிர்கள் இக்கருத்துக்களைக் கூறும் செய்யுள்
நித்தமாய் அருவாய், ஏக நி வித்துமாய், அசித்தா யெங் சத்தியாய், புவன போகந் த வைத்ததோர் மலமாய், மான
2009
வலைமனைகதை:4e33
4

சாங்கியர் சைவ சித்தாந்திகளது ப்புக்கொள்ளுவதில்லை. ஒரேயொரு பன ஒப்புக் கொள்ளுவோருக்கு ம் உதாரணமாகக் கொள்ளலாம். மையென ஒப்புக்கொள்வது ஒரே வையும், பாசத்தையும் தோற்றம் என ண்மை என வாதிப்பர். உலகாயதர் பாசத்துள் ஒன்றாகிய உலகத்தை இவர்கள் ஒவ்வொருவருக்கும் தத்தம் ாரணங்களை அம்மதங்கள் பற்றிய வே, இந்த ஒப்பிடுகையை இம்மட்டில் பாசத்துக்கு மீண்டும் திரும்புவோம்.
ய ஆகிய மூன்று பாகங்களுள் பிலே குறிப்பிட்டோம். மாயைப்பற்றிப் பிட்டோம். மேலும் சில குறிப்புக்களை ப்படுவது கண்ணுக்குப் புலப்படாத தே இவ்வுலகம் முழுதும் உற்பத்தி து துணிவு. கண் முதலிய நமது பற்றைவிட நுட்பமான மனம் புத்தி ட மாயை எனப்படும் இம்மூலப் ன. மாயையினது இயல்புகளையும் பும் சுருக்கமாயும் சிவஞான சித்தியார் ஒரேயொரு மாயைதான் உள்ளது. புதுதான் உலகத்திற்கு வித்து. அது பகும் வியாபியாயுள்ளது. மாயை 1: உயிர்களுக்கு உடம்புகளையும், ாருள்கள் அனைத்தையும் ஆக்கிக் ளை மயக்குவதும் இம் மாயையே
பின்வருமாறு:
லையதாய், உலகத் திற்கோர் தம் வியாபியாய் விமலனுக்கோர்
னுகரணமும் உயிர்க்காய் ய மயக்கமும் செய்யுமன்றே
E120.-மா?
அறிவு

Page 37
படைப்புப் பற்றி இருபெரும் நிம்
இவ்விடத்தில் இரண்டு வினாக காலத்தில் முற்றாக அழிந்து பின் சித்தாந்திகள் எங்ஙனம் வந்தனர் என்பது இரண்டாவது கட்டுரையிலே குறிப்பிட் ஒரு காலத்தில் உற்பத்தியானது என் ஆ மாயை எனப்படும் ஒரு சடப்பொருளி
என ஏன் கொள்ள வேண்டும் என் சித்தாந்திகள் தமது கொள்கைக்கு 8 வற்புறுத்துகின்றனர். ஒன்றிலிருந்து இன் ஒன்றுமில்லாமற் சூன்யத்திலிருந்து மரத்திலிருந்து ஒரு மேசையைச் செய்ய செய்ய முடியாது. இது முதலாவது நிய நேர்மாறான இயல்புடைய எதையும் உ இரண்டாவது நியதி. பாகல் விதையி பண்ணலாமேயொழியச் சுரைக் கொம் செய்பொருளின் இயல்புகள் அவற்றில் வேண்டும். காரியத்தின் தன்மைகள் | இந்த நியதிக்குச் சத்காரியவாதம் எ பற்றிய கட்டுரையிலே விரிவாக விள நியதிகளைக் கொண்டே சைவ சித்தார் சடப்பொருள்களாகிய சடவுலகுக்கு இருத்தல் வேண்டும். என்னும் முடிவுக்
உலகப் படைப்பைப் பற்றி ஏன
உலகம் எதிலிருந்து, எங்ஙனம் ஏனைய மதத்தினர் கூறுவனவற்றைச் சை ஒப்பிடுவது இங்கு பொருத்தமாகும். அங் கொள்கையின் சிறப்பும் ஓரளவு புலனாகு உலகை ஒன்றுமிலாமையாகிய சூன்யத்து பொருந்தாது என்பது சொல்லாமலே விள என வாதிக்கும் வேதாந்திகள் பிரம்மத்திலி என்பர். அறிவே மயமாய பிரம்மத்திலிருந் இச்சட உலகு எங்கனம் தோன்றுகின்றது நூல் வருவது போல் என அவர்கள் 6 பொருளாயினும் அது உற்பத்தி செய் உடலிலிருந்தே உற்பத்தியாகின்றது 6 2009
35

பதிகள் : க்களை எழுப்பலாம். உலகம் ஒரு
தோன்றும் என்ற முடிவுக்குச் து முதல் வினா. இதற்கு விடையை டு விட்டோம். உலகம் அங்ஙனம் பதை ஒப்புக்கொண்டாற் கூட அது 1லிருந்துதான் சிருஷ்டிக்கப்பட்டது பது இரண்டாவது வினா. சைவ ஆதாரமாக இருபெரும் நியதிகளை னொன்றை ஆக்க முடியுமேயொழிய, த எதையும் ஆக்க முடியாது. முடியுமேயொழிய ஒன்றுமில்லாமலே பதி. ஒரு பொருளிலிருந்து அதற்கு உற்பத்தி செய்ய முடியாது என்பது பிலிருந்து பாகற்கொடியை உண்டு ஓயை உண்டு பண்ண இயலாது. ன் மூலப் பொருள்களில் இருக்க காரணத்திலும் இருக்க வேண்டும். ன்று பெயர். இதனைச் சாங்கியம் க்கியுள்ளோம். இந்த இருபெரும் ந்திகள் நிலம், நீர், காற்று முதலிய மூலமும் ஒரு சடப்பொருளாகவே
கு வந்தனர்.
னயோர் கருத்துக்கள். 5 படைக்கப்பட்டது என்பதைப்பற்றி
சித்தாந்திகளது கொள்கைகளேயாடு வனம் ஒப்பிட்டால் சைவ சித்தாந்தக் தம். மேல்நாட்டினர் பலர் ஆண்டவன் திலிருந்தே படைத்தனன் என்பர். இது ங்கும். பிரம்மம் மட்டுமே உள்பொருள் நந்தே இச்சட் உலகு தோன்றுகின்றது து அதற்கு நேர்மாறான இயல்புடைய
என வினவின், சிலந்தியிடமிருந்து பிடை பகருவர். சிலந்தி சீவனுள்ள பும் நூல் சடப்பகுதியாகிய அதன் னவே, சிலந்தியினிடமிருந்து நூல்
அறிவு

Page 38
உற்பத்தியாவது போலச் சித்தாகிய பிர உற்பத்தியாகின்றது என்பது பொருந்தா
சாங்கியர், பிரகிருதி எனப்படு சடஉலகம் அனைத்தும் உற்பத்தியாகி ஒருவன் உளன் என்பதை அவர்கள் ஒப்புக் பேசும் சடப்பொருளாகிய பிரகிருதியை உலகைப் படைப்பவர் யார் என்ற 1
அவர்களுக்கு வில்லங்கமுண்டு.
உலகப் படைப்பைப்பற்றிச் சை ஏனையோர் கொள்கைகளோடு ஒப்பிடு
இதுவரை குறிப்பிட்டோம். ஒரு பானை ை குயவன் நிமித்த காரணம் இதைப் போ காரணம். இறைவன் நிமித்த காரணம் அ இதுவே சைவசித்தாந்திகளின் கொள்ள ஆலமரத்தின் அம்சங்கள் யாவும் ச கிடக்கின்றனவோ, அங்ஙனமே இவ்வுல பொருளாகிய மாயையுள் அடங்கிக் கிட தனது சக்தியினால் இயக்க, இதிலிரு தோன்றுகின்றன. இங்கு தத்துவங்கள் என பொருள்கள் இவற்றுள் கடைசியாகத் உலகிலுள்ள சடப்பொருள்கள் மட்டுமன் போன்ற நமது உளதத்துவங்கள் கூட ம என்பது குறிப்பிடத்தக்கது. இத்தத் உற்பத்தியாகும் ஒழுங்கையும் சைவசி கூறுகின்றன. அதுமட்டுமன்றி அம் முப்பத் எவ்வெவ் விதமாகப் பயன்படுகின்றன
இன்றியமையாதன் என்பதற்குத் தக்க கார நாம் இங்கு விவரிக்கவில்லை. மாயையும் பிரகிருதியும் :
சைவ சித்தாந்திகளைப் போல சடமான ஒரு மூலப் பொருளிலிருந்து .ே என மேலே குறிப்பிட்டோம். அப்பொழு சொல்லால் குறிப்பர். ஆனால் சைவ சாங்கியர் பேசும் பிரகிருதிக்கும் சில சாங்கியரது பிரகிருதியிருந்து ஒன்றிலிரு தோன்றுகின்றன. ஆனால், சைவசித்தார் தத்துவங்கள் தோன்றுகின்றன. கடைசித் 2009
36

ம்மத்திலிருந்து சடமாகிய உலகம்
து.
டும் ஒரு மூலப் பொருளிலிருந்தே பின்றது என்பர் ஆனால், இறைவன் கொள்ளுவதில்லை. எனவே, அவர்கள்
இயக்குபவர் யார்? அதிலிருந்து வினாக்களுக்கு விடை கூறுவதில்
சவ தித்தாந்திகளின் கொள்கையை
முகமாகச் சில உதாரணங்களை யச் செய்வதற்கு மண் முதற்காரணம் லவே, இவ்வுலகுக்கு மாயை முதற் அவனுடைய சக்தி துணைக் காரணம். கெயின் சுருக்கம் எங்ஙனம் பெரிய சிறிய வித்து ஒன்றுள் அடங்கிக் கின் அம்சங்கள் யாவும் சூக்குமப் க்கின்றன. இம்மாயையை இறைவன் ந்து படிப்படியாக 36 தத்துவங்கள் ப்படுவன், மாயையிலிருந்து தோன்றும் 5 தோன்றுவனவே பஞ்சபூதங்கள். றி நமது புத்தி, சித்தம், அகங்காரம் மாயையிலிருந்து உற்பத்தியாகின்றன துவங்களின் பெயரையும் இவை த்தாந்த நூல்கள் மிக விவரமாகக் தாறு தத்துவங்களுள் ஒவ்வொன்றும் என்பதை விளக்கி, அவையாவுமே கணங்களும் கூறுகின்றன. அவைகளை
வே சாங்கியர் என்போரும் உலகம் தான்றுகின்றது எனக் கருதுகின்றனர் நளைச் சாங்கியர் பிரகிருதி என்ற
சித்தாந்திகள் பேசும் மாயைக்கும் - முக்கிய வேற்றுமைகள் உண்டு. ந்து ஒன்றாக 24 தத்துவங்கள் தான் ந்திகள் பேசும் மாயையிலிருந்து 36 தத்துவம் இருசாராருக்கும் ஒன்றுதான்.
அறிவு
வார பாலககோளை

Page 39
எனவே சைவசித்தாந்திகளது 36- ஆவது தத்துவமாகின்றது. சைவசித்தாந்திகளது முதலாவது தத்துவமாகிய பிரகிருதி சாங்கியரைவிட இத்துறையிலே மிக ஆழ தெளிவு சாங்கியர் ஒப்புக்கொள்வதிலும் ! கைக்கொள்ள வேண்டிதற்குரிய காரண விவரமாகக் கொடுத்துள்ளனர். சைவ சித்த அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூ மட்டுமே இறைவனுக்கு நேரடியான ( மாயைகளுக்கும் இறைவனுக்கும் நேரடி
கூறுவர் ஆனால், சாங்கியரது பிரகிருதிய கிடையாது. இவை, சைவ சித்தாந்த பிரகிருதிக்கும் உள்ள முக்கிய வேற்று சைவசித்தாந்திகளது மாயையும் 4
இனி, சைவசித்தாந்திகள் பேசும் மாயைக்குமுள்ள வேற்றுமையை ஆராய்வு ஒரு பொருளைப் பற்றிப் பேசுகின்ற வேதாந்தத்திலே தான் இம்மாயை மிக ( ஏனெனில் வேதாந்திகளுக்கு மாயா வழங்குகின்றது. வேதாந்தத்திலே மாயை பெரிதும் வழங்குகின்றது. ஒரு பிரம்மம், தோன்றுவதற்குக் காரணமாகிட ஒரு மய சித்தாந்தத்தில் சடவுலகுக்குக் காரணமா வேதாந்திகளுக்கு மாயை, உளதோ இல் அநிர்வசனீயப் பொருள். ஆனால், சைவ என அறுதியிட்டுக் கூறக்கூடிய ஓர் உள்பெ மாயை பற்றிய கொள்கையிலேயுள்ள மு.
சுருக்கம்
பதி, பசு, பாசம் என்பனவே சை மூன்று பொருள்கள் என்பதும்: அவற்று கன்மம், மாயை என்ற மூன்று பொருள்க உலகமும் எதிலிருந்து தோன்றுகின்றன என்பதும் இதனைப் பாசம் என்பதற்கு அம்மாயைக்கு, சாங்கியரது பிரகிருதிக்கு வேற்றுமைகள் எவை என்பதும் இங்கு
2009
37

தத்துவம் சாங்கியரது 24- ஆவது 13- ஆம் தத்துவமே சாங்கியரது தி எனவே சைவசித்தாந்திகள் ஐமாகச் சென்றிருக்கின்றனர் என்பது பார்க்க மேலும் 12 தத்துவங்களைக் எங்களையும் சைவ சித்தாந்திகள் தாந்திகள் மாயையைச் சுத்த மாயை, ன்றாகப் பிரித்துச் சுத்த மாயையோடு தொடர்பு உண்டென்றும், ஏனைய பான் தொடர்பு கிடையாது என்றும். உலே இத்தகைய பாகுபாடு எதுவுமே கெளது மாயைக்கும் சாங்கியரது
மைகளுட் சில
வேதாந்திகளது மாயையும் :
D மாயைக்கும் வேதாந்திகள் பேசும் வோம். இருதிறத்தாரும் மாயை என்ற னர். சைவ சித்தாந்தத்தைவிட முக்கியமானதாகத் தோன்றுகின்றது. வாதிகள் என்று ஒரு பெயரும் ப , அறியாமை என்ற கருத்திலேயே பல உயிர்களாகவும் உலகாகவும் க்கம் தான் மாயை. ஆனால், சைவ ன ஒரு சடப்பொருளே மாயையாகும். லதோ என விவரிக்க முடியாத ஒரு சித்தாந்திகளுக்கு, மாயை உளது பாருள். இவையே இவர்களுக்கிடையே
க்கிய வேற்றுமை.
வசித்தாந்திகள் பேசும் முக்கியமான ள் பாசம் என்ற சொல் ஆணவம், -ளைக் குறிக்கும் என்பதும் உடலும் வோ அதுவே மாயை எனப்படுவது நக் காரணங்கள் எவை என்பதும் ம், வேதாந்திகளது மாயைக்குமுள்ள
கூறப்பட்டுள்ளன.
தொடரும்.
அறிவு

Page 40
அட்டைப்படக் கட்டுரை
சித்தர் அக
அகத்தியர் ஒரு புராணப் பாத்திரமா மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும் காணப் சப்த ரிஷிகளில் அகத்தியரும் ஒருவர் என்று சூத்திரங்கள் பலவற்றை இயற்றியதாகவும் !
வேதக்கதைகளின்படி முன்னொரு கடவுளான மித்திரன், கடலின் கடவுளான வ நாட்டியக்காரியான ஊர்வசியை யார் அன் ஆனால் இருவராலும் அது முடியாமற் பே தங்கள் வீரியத்தை (விந்துவை) இழந்ததுதான் என்று விட்டனர். பானையில் இருந்து அகத்தி மற்றொருவரான வசிஷ்டரும் பிறந்துவந்தன் “மைத்ர- வாருணீயர்" என்றும் "ஓளர்வசி அகத்தியர் பானையிலிருந்து பிறந்து வந்தது கும்பமுனி, கடோத்பவர் என்றெல்லாம் அன்
இத்தகைய கதைகளுக்கு ஏதே தெரியவில்லை அகத்தியர் உண்மையிலே ே உண்டு என்பதுமட்டும் உறுதி அவருக்கு லே என்ற மகனும் ஒரு தமக்கையும் இருந்த
வாழ்ந்துகொண்டே துறவு வாழ்க்கையையும் அகத்தியரால் தெளிவாகிறது.
அகத்தியரின் ஆசிரமங்கள்
சிவனுக்கும் பார்வதிக்கும் திரும் களிப்பதற்காகக் கடவுளர் அத்தனைபேரும் தாங்காமல் தென்முனை உயர்ந்தும் வ ஒருபக்கமாகச் சாய்ந்தது. அதைச் சா 2009
38

கத்தியர்
- மா.கோவிந்தன் -
(தமிழில் கரு ஆறுமுகம்) கவே ஆகிவிட்ட முனிவர் ஆவார். அவரை
கதைகள் பலப்பல அவரைப் பற்றிய பபடுகின்றன வேத இலக்கிவேத காலத்து 1 சுட்டிக்காட்டப்படுகிறது. அவர் ரிக் வேத சொல்லப்படுகிறது.
காலத்தில் நேசத்திற்கும் ஒற்றுமைக்கும் நணன் ஆகிய இருவருக்கும் தேவலோக டவது என்று ஒரு போட்டி ஏற்பட்டது. Tனது. உணர்ச்சி மிகுதியால் இருவரும் ரகண்ட பலன், வீரியம் வீணாகக்கூடாதே தியரும், கடலில் இருந்து சப்த ரிஷிகளில் ர். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து யெர்" என்றும் அழைக்கப்படுகின்றனர். =ால் கலசஜர், கும்பயோனி, கும்பசம்பவர், ழைக்கப்படுகிறாார்.
னும் உட்பொருள் உண்டா என்பது -ய வாழ்ந்தவர் என்பதற்கான குறிப்புகள் சாபாமுத்திரை என்ற மனைவியும் காசரன் னர் என்பதும் தெரிகிறது. குடும்பத்தில் ம் வெற்றிகரமாக நடத்த முடியும் என்பது
மணம் நிகழ்ந்தபோது அதைத் கண்டு = கைலாயத்தில் திரண்டதால் பூமி பாரம் பமுனை தாழ்ந்தும் நிலைகுலைந்து யாமல் சமன் செய்வதற்காக சிவன்
அறிவு

Page 41
அகத்தியரைக் கைலாயத்தில் இருந்து தெ
அகத்தியரின் தென்திசைப் பயன் நிலை அவர் ஆசிரமம் அமைத்தது (இவ்வ சில கல்தொலைவில் அமைந்துள்ளது
ஆரண்யத்தின் வட எல்லையில் இது இருக் லோபாமுத்திரையை மணந்து கொண்டது. உள்ளடக்கிது.
இராமாயணத்தில் அகத்தியர்
இராமாயணத்தில் ராமனும் இ நெருங்கும்போது, ஒரு கொடிய பாம்பிடமி கதையை ராமன் இலட்சுமணனுக்குச்
அரக்கனை உண்டு சீரணித்த நிகழ்ச். விவரிக்கிறான். இந்த நிகழ்ச்சி இரா சொல்லப்படுகிறது. இரண்டிலும் வேறுபாடு மிகச் சிறியவையும் தள்ளத்தக்கவையும் 2 நிகழ்ச்சியின் காரணமாக தண்டக : தகுதியுடையதாயிற்று. அகத்தியர் அசுர இடங்களிலும் இராமாயணம் பதிவு செய்தி அரசுக்கி வேதப்பண்பாட்டினர்மீது தா இராமனுக்கும் விளக்கும் இடம். அகத்தி அழித்தார். அதனால் கோபம் கொண் அகத்தியரைத் தாக்கினார்கள். அகத்தியர் போகும்படிச் சபித்தார் அது முதல் தாட படலமாகப் போர் நடத்தி வருகிறாள்.
அகத்தியர் இந்தியாவின் மிகப்பு உருவத்தால் மிகவும் குட்டையானவர். 6ெ மிகவும் பலசாலிகளான வீரர்களை எல்6
அகத்தியருடைய பயணத்தின் 8 அவருடைய புதிய இருப்பிடத்திலிருந்து வெ யிலிருந்து மூன்றுகல் தொலைவில் உள் மகாராஷ்டிர மாநிலத்தின் காலாட்சி மாவ
2009
3

ன்திசைக்குச் செல்லுமாறு பணித்தார். எம் மூன்று நிலைகளில் நடந்தது. முதல் Tசிரமம் தற்போதைய நாசிக் நகரிலிருந்து பழைய பஞ்சவடி இதுதான். தண்டக கிறது) விதர்ப்ப நாட்டு அரசனின் மகளான ராமனுடனான முதற் சந்திப்பு ஆகியவற்றை
லட்சுமணனும் அகத்தியரின் ஆசிரமத்தை நந்து அகத்தியர் உலகத்தைக் காப்பாற்றிய சொல்கிறான். அகத்தியர் வாதாபி என்ற சியையும் இராமன் இலட்சுமணனுக்கு மாயணம், மகாபாரதம் இரண்டிலுமே கள் உண்டு என்றாலும் அந்த வேறுபாடுகள் ஆகும். அகத்தியர் அசுரர்களை ஒழித்த இந்த ஆரண்யம் (காடு மனிதர்கள் வசிக்கத் ர்களை அழித்து செய்தியை வேறு சில ருக்கிறது. எடுத்துக்காட்டாக, தாடகை என்ற க்குதல் நடத்துவதற்கான காரணத்தை யேர் தாடகையின் கணவனான் சுந்தனை - தாடகையும் அவள் மகன் மாரீசனும் T அவர்களை கோரமான அரக்கர்களாகப் கை முனிபுங்கவர்களின்மீது பழிவாங்கும்
கழ்பெற்ற யோகிகளில் ஒருவராவார். அவர் வகு திறமையான வேட்டைக்காரர் வில்வீரர் மாம் அவர் வென்றிருக்கிறார். இரண்டாம் நிலை மலைக்குடத்தில் உள்ள தாடங்குகிறது. இந்த இடம் பாதாமி (வாதாபி ளது. தட்சிணகாசி என்று அறியப்படும் இது ட்டத்தில் உள்ளது. இந்தப் புதிய இருப்பிடம்
அறிவு

Page 42
அவருடைய நாசிக் ஆசிரமத்திலிருந்து ( நிலையின் போதுதான். வாதாபி, வில்லன
அகத்தியரது பயணத்தின் மூ நிறைய. இந்தச் சமயத்தில் அகத்தியர் பெ சங்கத்தை நிறுவி அதன் தலைமைப் புலம் ஒன்று எழுதினார். அதுவல்லாமல் மருத்து தத்துவம், சமயச் சடங்குகள், பேயோ மாந்திரீகம் ஆகியவற்றில் நிறைய நூல்க
அவர் கடல் கடந்து இந்தே சொல்லப்படுகிறது. அங்கே அவர் பர்கின ஆகிய தீவுகளுக்குச் சென்றதாகத் தெ (தற்போதைய மலேசியா) மகா மே சொல்லப்படுகிறது. பயணத்தின் அடுத் (தாய்லாந்து நுழைந்து கம்போடியாவை . அவருடைய பயணம் முடிவடைகிறது. இ திருமணம் செய்துகொண்டார். அகத்திய அரசாளும் உரிமை பெற்றார்கள். அந்த மிகவும் தகுதியானவனும் புகழ் பெற்றவர்
அகத்தியரின் ஆசிரமங்களில் மாவட்டத்தில் பொதிகை மலையான குற்ற இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டிருப்பு அகத்தியரிடம் கிரியா குண்டலினிப் பிரான
அகத்தியரும் தமிழ்மொழியும்
தமிழ்மொழி மற்றும் இலக்கம் கூறுகிறது. அவரே பாண்டிய மன்னர்கள் பாண்டிய மன்னர்கள் சிவன், பார்வதியின் பரம்பரையின் முதல் அரசனும் அரசியும் சொல்லத்தக்க தென்மதுரை நகரில் ப தோற்றுவித்தான்.
2009

ஐந்நூறுகல் தொலைவு. இந்த இரண்டாம் பனை அகத்தியர் கொன்றதும் தின்றதும்.
ன்றாம் நிலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பாதிகை மலையில் இருந்தார். முதல் தமிழ்ச் வராகவும் இருந்தார். தமிழ் இலக்கண நூல் வம், மருந்தியஸ், இரசவாதம் யோகம், அறம், ட்டுதல், வழிபாடு, மறைமெய்ஞ்ஞானம்,
ள் எழுதினார்.
தானேசியத் தீவுகளை அடைந்ததாகச் த்தீவு (போர்னியோ), குசத்தீவு, வராகத்தீவு ரிகிறது. இச்சமயத்தில் மலேயாத் தீவின் லயா மலையில் தங்கினார் என்றும் த்த நிலையில் அகத்தியர் சயாமுக்குள் அடைந்தார். இங்கே தான் கிழக்கு நோக்கிய இங்கு அவர் யசோமதி என்ற பெண்ணைத் பர் மூலமாக அவள் பெற்ற பிள்ளைகள்
வம்சாவளியில் யசோவர்மன் என்பவன் னுமாவான்.
- மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி சாலப் பகுதியில் அமைந்ததாகும். அகத்தியர் பதாக நம்பப்படுகிறது. இங்கே தான் பாபாஜி
மாயாமத்துக்கான உபதேசத்தைப் பெற்றார்.
ணத்தின் தந்தை அகத்தியர் என்று மரபு ளின் குலகுரு என்றும் சொல்லப்படுகிறது. கால்வழியினர். சிவனும் பார்வதியுமே அந்தப் ஆவர். பழந்தமிழகத்தின் தலைநகரம் என்று Tண்டிய அரசைக் குலசேகர பாண்டியன்
11:ாப்பாக
அறிவு

Page 43
அகத்தியர் எழுதிய தமிழ் இலக்க அல்லது சூத்திரங்கள் கொண்டது என்ற அழிந்துவிட்டது. நமக்குக் கிடைப்பதெல் காட்டப்படும் ஒன்றிரண்டு சூத்திரங்களே ஆ
அகத்தியர் தமிழகத்தில் எப்போது அகத்தியரை ஆதரித்த குலசேகர பாண்டி அகத்தியரின் காலமும் உறுதிப்படும். காலம் வேறுபாடுகள் இருக்கின்றன.
குலசேகர பாண்டியன் அவை தவவாழ்வு வாழப் பொதிகை மலைக்குச் ெ புலப்படாமல் இன்னும் வாழ்ந்து வருவதாக
கடல்கோளுக்கு எஞ்சி நமக்கு அகத்தியரைப்பற்றிய தெளிவான குறிப்பு தொகை நூல்களில் ஒன்றிரண்டு இட காணப்படுகின்றன. ஆனால் அதற்காக அ இருந்தார் என்று பொருள் கொள்ள வே இடம்பெறும் பொதிகைமுனி என்ற சொல் அறிந்து வைத்திருந்தார்கள் என்பதைக் காம் அரசனின் நண்பர் என்றும் அவனுக் கமண்டலத்தைக் கவிழ்த்து காவேரியை மணிமேகலை கூறுகிறது. இலங்கேசுவர. வந்து அங்கே வாழ்பவர்களைத் துன்புறு இலங்கைத்தீவுக்கு விரட்டியதாகவும் 2
கூறுகிறார்.
நான்காயிரத்து நானூறு ஆண். மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகாலம் நீடித் புலவராக இருந்தவர் அகத்தியர் என்று இன முதற் சங்கத்தின் இலக்கண நூலாக அக இரண்டாம் சங்கத்தில் அகத்தியமும் தெ இலக்கணங்களாக இருந்தன என்று சொல்
ள் -பாக
2009
41

கண நூல் பன்னிரண்டாயிரம் பாடல்கள் று சொல்லப்படுகிறது. இன்று அந்நூல் கலாம் தொல்காப்பியரால் மேற்கோள் பகும். து கால் பதித்தார் என்பது தெரியவில்லை யனின் காலம் உறுதிப்படுத்தப்பட்டால் பற்றிக் கொடுக்கப்படும் கணக்கீடுகளில்
யைவிட்டு விலகிய அகத்தியர் பின்னர் நன்றார். அவர் அங்கே யார் கண்ணுக்கும் கச் சொல்லப்படுகிறது.
க் கிடைத்திருக்கிற தமிழ் நூல்களில் கள் எதுவும் காணப்படவில்லை. சங்கத் டங்களில் மறைமுகமான குறிப்புகள் க்கத்தியர் அந்நாளில் அறியப்படாதவராக ண்டியதில்லை. தமிழ் இலக்கியங்களில்
அகத்தியரை அந்நாளின் ஆசிரியர்கள் படுகிறது. அகத்தியர் கண்டன் என்ற சோழ டய வேண்டுகோளின் பேரிலேயே விடுவித்ததாகவும் பெளத்த காப்பியமான னான இராவணன் பொதிகை மலைக்கு த்தியதாகவும், அகத்தியர்தான் அவனை உரையாசிரியரான நச்சினார்க்கினியர்.
67
டுகாலம் நீடித்த முதற் சங்கத்துக்கும் கத இரண்டாம் சங்கத்துக்கும் தலைமைப் றயனார் அகப்பொருளுரை தெரிவிக்கிறது. கத்தியர் இயற்றிய அகத்தியம் இருந்தது. கால் காப்பியமும் வேறு சில நூல்களும் bலப்படுகிறது.
அறிவு
[Fசாடிக்க
சாகா

Page 44
அகத்தியம் என்றொரு இலக்கல் அதற்கும் தொல்காப்பியத்துக்கும் என்ன ெ தமிழ்நாட்டின் எல்லாப் பேரறிஞர்களாலும் அகத்தியத்தைப் பின்பற்றி எழுதாமல் வேறு தொல்காப்பியர் தனது தொல்காப்பித்தை ! அறிஞர்கள் கருதியதாக உரையாசிரியரான அந்த அறிஞர்களின் அந்தக்கருத்தை இறைய கொண்டு பேராசிரியர் மறுதலிக்கிறார். தம் வடிவமைத்தவர் அகத்தியரே என்றும், அ போற்றுதவுக்குரியவர் தொல்காப்பியர் என்று என்றும் அதை ஒட்டியே தொல்காப்பிய தமிழ்நாட்டில் கடல்கோள் ஏற்படுவதற்கு | எழுதியிருக்க வேண்டும் என்றும் அவர் நிற
தொல்காப்பியத்துக்கும் அகத்தியது எதிர்க்கட்சியும் தனது நிலையை விட்டுக் அகத்தியரின் மாணவர் என்பதை அவர்களா அவர்கள், தனது மாணவர்மீது அகத்தியர் விளைவாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட கதையை நச்சினார்க்கினியர் விவரிக்கிறார் தனது மனைவி லோபாமுத்திரையை அமை தொல்காப்பியரை அனுப்பினார். அவர்கள் இ போதுமான இடைவெளிவிட்டு நடந்துவர வே அவர்கள் இருவரும் வரும் வழியில் வைன் மனைவி மூழ்கிவிடக்கூடாதே என்று அஞ்சி ஒரு முனையை லோபாமுத்திரையின் கை பிடித்துக் கொண்டு பத்திரமாக ஆற்றைக் கட மீறியதற்காக அகத்தியர் தொல்காப்பியரைய சொர்க்கலோகம் புகமுடியாத படிச் சபித்தா சாபத்தைத் தனது குருவுக்குத் திருப்பித் தர்
இந்த அகத்திய - தொல்காப்பியச் என்றும் நம்முடைய காலத்திலும் கூட இத 2009
42

5 நூல் இருந்ததா? இருந்ததென்றால் தாடர்பு? என்னும் கேள்விகள் எல்லாம்
விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. சில இலக்கண நூல்களைப் பின்பற்றியே எழுதினார் என்று தனது காலத்தில் சில பேராசிரியர் (கி.பி.1250-1500) சொல்கிறார். பனார் அகப்பொருளுரையை ஆதாரமாகக் மிழ் மொழியையும் இலக்கணத்தையும் வரது பன்னிரண்டு சீடர்களில் மிகவும் ம், அகத்தியம்தான் முதல் இலக்கண நூல் எ தனது நூலை எழுதினார் என்றும், முன்னமேயே அகத்தியர் தனது நூலை
வுகிறார்.
த்துக்கு சம்பந்தமில்லை என்று வாதாடிய கொடுப்பதாக இல்லை தொல்காப்பியர் Tாலும் மறுக்க முடியவில்லை. ஆகையால் பொறாமை கொண்டார் எனவும் அதன் பதாகவும் கதைகட்டி விட்டார்கள். அந்தக் 7: தமிழ்நாட்டுக்கு வந்தபிறகு அகத்தியர் ழத்துவருவதற்காகத் தனது மாணவரான இருவரும் வரும்போது ஒருவருக்கொருவர் வண்டும் என்று கட்டளையிட்டார். ஆனால் கை ஆறு குறுக்கிட்டது, ஆற்றின் குருவின் ய தொல்காப்பியர் ஒரு மூங்கில் கம்பின் கயில் கொடுத்து மறுமுனையைத் தான் க்கவைத்தார். தன்னுடைய கட்டளையை பும் லோபாமுத்திரையையும் என்றென்றும் சர். சினங்கொண்ட தொல்காப்பியர் அதே த்தார். சிக்கல் நீண்டகாலமாக இருந்து வருகிறது கற்கு ஒரு முடிவு ஏற்படவில்லை என்றும்
அறிவு
:F-ன் 4 , 2.5

Page 45
திரு.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தெரிவிக்கிற நூலகம், சரசுவதி மகால் நூலகம், பழனி மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் அ பனை ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து இது வேண்டியிருக்கிறது.
அகத்தியர் அறிவியலுக்கு வழங்கிய
அறிவியலின் வெவ்வேறு துறை பல்வேறு தொன்மையான நூல்கள் கிடை சோதிடம், அறுவை மருத்துவம் ஆகியவை அவரை கிரேக்க நாட்டு ஹிப்போகிரேப் மருத்துவக் கோட்பாடுகளுக்கும் ? அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத் என்பவரால் 1677 - இல் கண்டறியப்பட்ட தனது குருநாடிச் சூத்திரம் என்ற நூலில் கு
அகத்தியர் எழுதியதாகச் சொ நூற்றறுபது ஆண்டுப் பழைமை உடைய வழங்கப்பட்டிருக்கிறது. அதில் சில வருமா
1. வைத்திய வாகடம் ஆயிரத்தைந்
தன்வந்திரி வாகடம் தன்வந்திரி அகத்தியரால் தமிழில் மொழிபெ நிறைய நோய்களைப்பற்றிய த மருத்துவத்தையும் சொல்வதால் மருத்துவர்களிடையே பெரும் ம பாளையங்கோட்டையில் கிடை கண்ட பூரணம் (சமஸ்கிருத மூ
மொழிபெயர்க்கப்பட்டது. 1000 4. பூசாவிதி பூசை, சடங்குகள் இன
200 பாடல்கள் அடங்கியது) தீட்சாவிதி (மந்திரம், உருத்திராட் போன்ற செய்திகள் 200 பாடல்
3.
3
2009
4

கார். சென்னை அரசினர் கீழ்ந்திசைச் சுவடி இக் கோயில், பாளையங்கோட்டைச் சித்த யிரக்கணக்கில் சேகரிக்கப்பட்டுக்கிடக்கிற தொடர்பான செய்திகளை வெளிக்கொணர
கொடை Dகளில் அகத்தியரின் பெயரால் வழங்கும் க்கின்றன. இவற்றில் மருந்து வேதியியல், அடக்கம். ஒரு மருத்துவர் என்ற முறையில் டசுடன் ஒப்பிடலாம். இவர்கள் இருவரது நதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் சில த்தக்கது. ஐரோப்பியரான லுட்விக் ஹாம் விந்து நுண்ணுயிரியைப்பற்றி அகத்தியர் தறிப்பிட்டிருக்கிறார்.
ல்லப்படும் நூல்களின் பட்டியல் ஒன்று ஒரு சித்த இலக்கிய நூலடைவு ஒன்றில்
Tறு:
கநூறு (1500 பாடல்கள் அடங்கியது) பயால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு
யர்க்கப்பட்டது. 200 பாடல்கள் அடங்கியது. கவல்களையும் அவற்றுக்குண்டான் ம் இந்த நூலுக்கு இந்திய மதிப்பு உண்டு. இந்த நூல் உள்ள சுவடி
க்கிறது) லம் தமிழில் அகத்தியரால் பாடல்கள் அடங்கியது) வைபற்றிய விவரங்கள் சொல்லப்படுகின்றன.
ச மாலையை உருட்டுவது எப்படி என்பன களில் சொல்லப்பட்டுள்ளன)
Tா - 2 !
அறிவு

Page 46
6. பெருநூல் (10,000 பாடல்கள் அட
கிடைக்கிறது) 7. பூரணநூல் (200 பாடல்கள் அடா
பேசுகிறது)
பூரண சூத்திரம் (216 பாடல்கள் 2 9. கர்ம காண்டம் (300 பாடல்கள், 10. அகத்தியர் வைத்தியம் இருநூற்று 11. அகத்தியர் வைத்தியம் நூற்றைம் 12. அகத்தியர் வைத்திய வாகடம் ந 13. அகத்தியர் வைத்தியம் பதினாறு 14. அகத்தியர் வைத்தியம் இருநூறு 15. கலைஞானம் 16. முப்பு 17. அகத்தியர் வைத்தியம் ஆயிரத்து 18. அகத்தியர் வைத்தியம் ஐந்நூறு 19. அகத்தியர் வைத்தியம் முந்நூறு 20. அகத்தியர் வாதகாவியம் முந்நூறு 21. அகத்தியர் ஆயிரத்து ஐந்நூறு 22. அகத்தியர் அறுநூறு 23. அகத்தியர் முப்பு ஐம்பது 24. அகத்தியர் குணவாகடம் 25. அகத்தியர் தண்டகம் நூறு
அகத்தியரின் மாணவர்கள் மொத்தம் 6 அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் ( களையும் போதித்தார். பிறகு அவர்கள் அ கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தினார். 3 தொல்காப்பியர், அதங்கோட்டாசான் , வைய பிகனார், விப்பியனார், பனம்பா காக்கைப்பாடினியார், நத்தத்தனார், வாம6 செய்திகளே நடக்குத் தெரியவருகின்றன. ! திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், பாப மீது இவர்கள் இருவரும் செலுத்திய தாக்க 2009
44
இணைHாமடிமஜைண்ணை

ங்கியது. பாளையங்கோட்டையில்
ங்கியது. பேயோட்டும் வித்தை பற்றிப்
அடங்கியது) மருத்துவ சாத்திரம்) 1 ஐந்து பெது
ற்பத்தெட்டு
இருநூறு
ன்னிரண்டு பேர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு கலைகளையும் அறிவியல் னைவரையும் மற்றவர்களுக்குச் சொல்லிக் அவருடைய மாணவர்களின் பெயர்கள் : துறைலிங்கனார், செம்புட்செயனார், பரனார், கழாரம்பனார், அவினயனார், எர் ஆகியோர் இவர்களைப்பற்றி மிகச் சில அகத்தியரின் மற்ற முக்கியமான சீடர்களில் 7ஜி நாகராஜ் ஆகியோர் அடக்கம். உலகின் கம் மிகவும் அதிகம்,
அறிவு
கணணசபையாலாைன்கான்

Page 47
அகத்தியர் வட இந்திய வேதப்பண் இடையேயான பண்பாட்டுப் பாலம் 9 அடையாளம் அங்கு வரும் ஒவ்வொரு விருப்பப்படி வழிபடலாம். ஒவ்வொரு தெ இருந்தது. ராமன் தன்னுடைய ஆசிரமத்தி வரவேற்றதாகவும் அவருடைய சீட வரவேற்றதாகவும் கம்பன் சொல்கிறான்.
சிவன் - பார்வதி திருமணத்தின் போது பூமி சுமை தாங்காமல் வடக்குப்பக்கம் சாய்ந்ததால் அதைச் சமன் செய்யத் தென்பகுதிக்கு அகத்தியர் சிவனால் அனுப்பப்பட்டார். தெற்கு தன்னுடைய கடவுள்களை மறந்து விட்டதா அல்லது கடவுள்கள் எல்லாம் வடக்குக்குக் குடிபெயர்ந்து தனிமுதற் கடவுளை மறைத்து விட்டார்களா? இவற்றில் அகத்தியர் தெற்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட காரணம் எது என்று தெரியவில்லை எது எப்படியாயினும் அகத்தியர் ஓர் ஒன்றுபட்ட பண்பாட்டைப் பரப்பினார். அவர் பாபாஜிக்குப் போதித்த கிரியா யோகம் என்கிற ஆன்மீக நுட்பம் கணிப்பொறிகளாலும் செய்தித்தொடர்பு வசதிகளாலும் வையச் சிற்றூராக மாறிக்கொண்டிருக்கிற இன்றைய உலகத்தில் பண்பாட்டு ஒருமைப் பாட்டைக் கொண்டு வருவதற்கு மிகவும் பயன்படும் என்பது திண்ணம். நன்றி - பாபாஜியும் பதினெண்சித்தர்
கிரியா யோகமரபும்.
2009

பாட்டினருக்கும் தென்னிந்தியர்களுக்கும் வருடைய ஆசிரமம் ஒருங்கிணைப்பின் வரும் தனிமுதலான கடவுளைத் தத்தம் ய்வத்துக்கும் அங்கே தனித்தனிக் கோயில் ற்கு வந்தபோது அகத்தியர் அவனைத் தமிழ் டர்கள் வேதமந்திரங்களை ஒலித்து
தமிழ்நாடு வரலாற்றுச் சுவடுகள்
சட் பட்டப்படிப்
சென்ற இதழின் தொடர்ச்சி 29 மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்
தைப் பாண்டித்துரைத் தேவர் துவக்
குதல். 1903 அகில இந்தியக் காங்கிரசின் பத்தொன்
பதாவது மாநாடு 1904 சர் ஜேம்ஸ் தாம்சன், ஏ.ஒ வில்லி
யர்ஸ் (மீண்டும்) ஆளுநர்கள், 1906 சர் ஆர்தர் லாலி ஆளுநர் வ.21சி, யின்
சுதேசிக் கப்பல் போக்குவரத்து: ர். 1907 ஒத்தி வைக்கப்பெற்ற சூரத் காங்கிரஸ்
மாநாடு சென்னையில் நடைபெற்றது * மதுரையில் தர்ம ரக்ஷன சபை
என்னும் இந்துக்கள் அமைப்பு : 1903 தூத்துக்குடி பஞ்சாலை வேலை நிறுத்
தம், வ.உ.சி. தன.யை மீறிப் பொதுக் 2 கூட்டம் - கைது (மார்ச் 13) வ.உ.சி
சுப்பிரமணிய சிவாவிற்கு 30 அண்டு சிறைத் தண்டனை இந்தியா பத்தி
ரிகை துவக்கம்.. [1909 சென்னைத் திராவிடர் சங்கம் தோற்றம்
3 அண்ணா பிறப்பு (செப்.15).. 1910 இராமநாதபுரம் புதிய மாவட்டம் உத அ யம் (ஜூன்), .
அறிவு

Page 48
....... --- மட்.,: ' ' ', ' '
1211 சர். டி.டி. சிப்சன் கார்மைக்கேல்
ஆளுநர் 6 வாஞ்சிநாதன் தத்துக்குடி சப் கலைக்டர் ஆஷை மணியாச்சி
இரயில் நிலையத்தில் சுட்டு தானும் 2 தற்கொலை. 1912 சர் மர்ரே ஹாம்மிக் ஆளுநர். 1914 அகில இந்திய காங்கிரசின் 29 ஆவது
மாநாடு தமிழகத்தில். 1916 அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்
கம் பெண்ட்லாண்டு பிரபு ஆளுந ராதல் 6 வ.உ.சி., சிவா விடுதலை
நீதிக்கட்சி தோற்றம் (நவ.20). 1917 சென்னை மாநிலச் சங்கம் தோற்றம்
ஜஸ்டிஸ், திராவிடன் ஏடுகள் வெளி பேய்டு..... "
1918) சென்னை மாநிலச் சங்க இரண்டா
வது மாநாடு - பாரதியார் கைது .. 1919 சர். அலெக்சாண்டர் கார்டியூ.
வில்லிங்டன் பிரபு, சர். பிரீமேன் தாமஸ் ஆளுநர்கள் இராஜாஜி காந்தி
சந்திப்பு : பாரதி - காந்தி சந்திப்பு, 1920 பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலை
வராதல் * முதல் பொதுத் தேர்தல் (நவ.30) தியாகராயரை அமைச்ச ரவை அமைக்க ஆளுநர் வில்லிங்டன் அழைப்பு (டிச.8). சுப்பராயலு ரெட்டி யார் முதலாம் அமைச்சர்(டிச.8). சுப்ப ராயலு ரெட்டியார் பதவி விலகல் 9 சென்னை இராஜதானிக் காங்கிரஸ், தமிழ்நாடு காங்கிரஸ், கர்நாடக காங் கிரஸ் எனப் பிரிக்கப்பாடல் 9 காந்தி யடிகள் சென்னை, தூத்துக்குடி
வருகை. 192I 1.னகல் அரசர் இராமராய நிஸ்கர்
முதல் அமைச்சர். முதல் மாநிலச் சட்ட சபைக் கூட்டம் (ஜனவரி 12) 2
முதல் கம்யூனல் ஜி.ஒ. எனப்படும் 'பல் பார்ம் வகுப்புரிமை ஆணை (செப்.க) ஓ
சட்ட மன்ற விரிவாக்கம் : இந்து மர் அற நிலையச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிட உரிமை உ பாரதி மறைவு (செப்.11) ஏ.சுப்பராயலு மறைவு (நவ.21). கம்
PRIHF"சகபு3'-சாபs'சிபார்க்கபடாது.
2009
46

நம் : 2
922 இரண்டாவது
வகுப்புரிமை ஆணை. 223 இரண்டாவது தேர்தல் (அக்.31) மீண்
டும் நீதிக்கட்சி ஆட்சி அமைப்பு (நவ. அடிக்4 19) & பணியாளர் இழப்பீட்டுச் சட்டம், "திருமண வயதுச்சட்டம், சென்னைப்
பல்கலைக்கழகச் சீர்திருத்தச் சட்டம் த "அறிமுகம். 1924 எல்.டி.சுவாமிக்கண்ணு முதல் பேர
வைத் தலைவராகத் தேர்தல் முலம் தேர்வு ம வைக்கம் அறப்போர் (மார்ச்3) 9 வில்லிங்டன் பதவி விலகல்(ஏப்.12) *
பெரியாரின் குடியரசு பத்திரிகை. 1925) தியாகராயர் மறைவு (ஜூன் 29).
தமிழ் மாகாண காங்கிரஸ் மகாநாடு
(நவ.30) பிக்க 1924 பெரியாரின் சுயமரியாதை இயக்கம்
தொடக்கம் 8 மூன்றாம் பொதுத் தேர் தல். டாக்டர் பி. சுப்பராயன் முதல் அமைச்சர் @ காரைக்குடி அருகில் சிரா வயலில் ப.ஜீவானந்தம் காந்தி ஆசிரமம் தொடங்குதல் @ 42 ஆவது அகில இந்திய காங்கிரஸ் மகாநாடு சென்னையில் கூடியது * முத்து லெட்சுமி முதல் பெண் சட்டசபை
உறுப்பினர். 927 நீல் சிலை அகற்றும் போராட்டம், ஆயுதச் - சட்டபடி எதிர்ப்புப் போராட்டம் பெரி எயார் காங்கிரசிலிருந்து விலகல். 1923 பனகல் அரசர் மறைவு (டிச.15). 1922 சைமன் கமிஷன் சென்னை வருகை
(பிப்.2). செங்கல்பட்டில் சென்னை மாநில சுயமரியாதை இயக்க முதல்
மாநில மாநாடு சர்.ஏன்.: மார் ஜோரி - பாங்ஸ், சி.ஈ.ஸ் டான்லி ஆளுநர், சர்: அண் ணாமலைப் பல்கலைக் கழகத் -- சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச்
சட்டங்கள், சுப்பராயன் அமைச்சரவை
பதவி விலகல்(அக). இது 1930 சட்டசபைத் தேர்தல். நீதிக் கட்சி
வெற்றி. பி. முனிசாமி முதல் அமைச் சர் (அக்.27) 6 இராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு அறப்போர்.
ஈர++++++wwா14ாபுயான்- twitvய்ய
டிபன்
E
கார்டஈட்டகபடிப
இமாரியா2காAைாகைகள
அறிவு

Page 49
G-பசங்மயுது
படியாயமான
nA1ாட்பாட்
4
பண்ருபயா
பாசுகராப்ய
1931) முனிசாமி அமைச்சரவை பதவிவில
கல். 1932 பொப்பிலி அரசர் முதல்வர் (நவ.5)
6 திருப்பூர் குமரன் மறைவு. 1933 பெரியாரின் புரட்சி ஏடு தோற்றம். 1234 சர். முகம்மது உஸ்மான், சர். சி.ஈ.
ஸ்டான்லி ஆளுநர்கள் @ பொதுவுட.
மைக் கட்சிக்குத் தடை.. - 1935 இராஜாஜி தமிழக காங்கரஸ் கட்சித்
தலைவர் சென்னை சட்டசபை இரண்
ட்டுக்கு கொண்டதாக மாறியது... 1935 பொப்பிலி, பி.டி. இராசன் முதல்வர்கள்
(4-4 - 36 / 24-8-36) ஐ (கே.வி.ரெட்டி,
எர்ஸ்கின் ஆளுநர்கள் 1937 வெங்கடரெட்டி முதல்வர் (1-4-37
முதல் 14 7-37 வரை) ஓ இராஜாஜி முதல்வராகத் தேர்வு (ஜூலை 14) முதலாவது இந்தி எதிர்ப்பு மாநாடு (டிச.26)
உ விற்பனை வரி அறிமுகம். 1938 முதல் வகுப்பிலிருந்து மூன்றாம்
வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடம் (21.4.38) தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம் (119.38) பெரியார் நீதிக் கட்சித் தலைவராகத் தேர்வு
(டிச. 29). 1939 பெரியார் கிரிப்ஸ் சந்திப்பு (ஏப்.22)
2 இராஜாஜி அமைச்சரவை பதவி விலகல் (அக்.26) இ ஆளுநராட்சி அறிவிப்பு (அக்.30) ஓ நீதிக்கட்சி மாநாட்டில் தனித் தமிழ்நாடு கோரிக்கை
(டிச.29). 1940 தனிநபர் அறப்போர் (அக்.17) * இந்தி
கட்டாயப் பாடம் என்ற அரசாணை நீக் கம் (பிப்.21) காமராசர் தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவராதல். 1941 மதுரை திருவள்ளுவர் கழகம் தோற்றம்
9 சர்.ஏ.ஜேம்ஸ் ஹோப் ஆளுநர். 1942 டாக்டர் ஏ. எல். முதலியார் சென்னைப்
பல்கலைக் கழகத் துணைவேந்தர் வ வெள்ளயனே வெளியேறு இயக்கம் 8 கோவை விமான நிலையம் தீவைப்பு, வன்முறைகள்.
2009

பக்கம்wடப்பதாகவும்
4444
-சுவசாயம்
சசுபவபுக
1984 ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயர் திராவிடர்
கழகம் என்று பெயர் மாற்றம். 1945 திருப்பரங்குன்றம் காங்கிரஸ் மகாநாடு.
இராஜாஜி காங்கிரசில் மீண்டும்
இணைதல். 1946 காந்திஜியின் தமிழகக் கடைசி வருகை
அ மறைமலையடிகள் மறைவு 1935 ஆண்டுச் சட்டப்படி பொதுத்தேர்தல். சென்னை இராஜதானி என்ற ஒன்று பட்ட சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சராக பிரகாசம் பதவியேற்பு (ஏப்.30) சர் ஹென்றி வோலி நைட்,
சர் எட்வர்ட் ஆளுநர்கள். 1947
ஓமந்தூரார் முதல்வர் (மார்ச் 23), பிர
காசம் பதவி விலகல். 1948 ஓமந்தூர் இராமசாமி மீண்டும் முதல்
வர் இனாம் நிலங்கள் ஒழிப்பு, சமீன் தாரி ஒழிப்பு கஇந்தி கட்டாயப் பாடம் (ஜூன்20) : தேவதாசி முறை ஒழிப்பு 9 தமிழ்க் கலைக் களஞ்சியம் வெளியீடு இ நாமக்கல் இராமலிங்கர் அரசவைக் கவிஞராக நியமனம் (ஜூலை.17) சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டுப் முறை அறிமுகம் " சர். கிருஷ்ண குமார் சிங்ஜி பவ்சிங்ஜி சென்னை ஆளுநர் (செப்.9) கவர்னர் ஜெனரல் இராஜாஜிக்குக் கறுப்புக்கொடி பெரி
யார், அண்ணா கைது (செப்.15). 1949 குமாரசாமி இராஜா தமிழக முதல்வர்
(ஏப்.5) திராவிட முன்னேற்றக் கழ கம் தோற்றம் (செப்.17) தமிழக அரசுச் சின்னமாக கோபுரம் தேர்வு கட்டா
யக் கல்வித் திட்டம். 1950 திராவி,
திராவிட இயக்கம் குடியரசு நாளை துக்க நாள் என அறிவித்துக் கறுப்புக்
கொடி போராட்டம். 1957 அரசியல் சட்ட 15 ஆவது விதியின்
நான்காவது உட்பிரிவு திருத்தம் ? தாழ்த் தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தோற்றம் * தமிழ்நாடு அரசு சமூக நலத் துறை தோற்றம்.
அறிவு

Page 50
1952 பிரகாசா தமிழக ஆளுநர் (மார்ச் 3).
முதல் பொதுத் தேர்தல். ஐக்கிய ஜன நாயகக் கட்சி என்னும் கூட்டணிக் கட்சி தோற்றம். குமாரசாமிராஜா பதவி முடிவு (ஏப்.4) இராஜாஜி முதல்வராதல் (ஏப். 10) சு மது விலக்குச்
சட்டத் திருத்தம். 1953
தமிழறிஞர் திருவிக மறைவு * கீழ் பவானி, மணிமுத்தாறு, மலம்புழா . மேட்டூர் கால்வாய்த் திட்டங்கள் ஐ இராஜாஜியின் புதிய கல்வித் திட்டம்
அறிமுகம். 1954 இராஜாஜி தமிழக முதல்வர் பதவி
விலகல் காமராசர் முதல்வராதல் (ஏப். 13) காங்கிரசிலிருந்து இராஜாஜி விலகுதல் * தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து காமராசர் விலகுதல் * டாக்டர் சுப்பராயன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராதல் இ மார்ஷல் நேசமணி தலைமையில் குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் போராட்டம் @ கல்கி
கிருஷ்ண மூர்த்தி மறைவு ... 1955)
குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் & ஆவடியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறுபதாம் ஆண்டு மகா
நாடு. 1956 குமரி மாவட்டம் தமிழகத்துடன்
இணைப்பு கேரள, கர்நாடகப் பகுதி கள் தமிழகத்திலிருந்து தனியாகப் பிரி தல் (நவ) விபச்சாரத் தடைச் சட்டம்
உ ஏ.ஜே.ஜான் தமிழக ஆளுநர். I257 இரண்டாவது பொதுத்தேர்தல்.
காமராஜர் தலைமையில் மீண்டும் அமைச்சரவை (ஏப். 13) உ சட்..சபை, அரசினர் தோட்டத்திலிருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றம் @ வி.வி. இராச மன்னார் தற்காலிக ஆளுநர்
(அக்.1). 1258. விஷ்ணுராம் மேதி ஆளுநர் பொறுப்பேற்
றல் (ஜன. 1) 1959 சென்னை மாநகராட்சித் தேர்தலில்
தி.மு.க. வெற்றி ல நாவலர் சோமசுந்தர
பாரதி மறைவு (டிச. 14)
2009
48
ஐரேமது
கா: 1ாரிபாசா ப.
சாராயம்

*":கே.க
260 இந்து அறநிலையத் துறை நிர்வாகச்
சட்டம் நிறைவேறுதல். திருத்தணி
தமிழகத்துடன் இணைப்பு(ஏப்.) . 261 சமூக நலத்துறையும், பெண்கள் முன்
னேற்றப் பிரிவும் இணைந்து பெண்
கள் நலத்துறை உருவாகியது. 962 மூன்றாவது பொதுத்தேர்தல் காங்கிரஸ்
வெற்றி. காமராசர் மீண்டும் முதல்வரா தல் (மார்.15) து காஞ்சிபுரம் தொகுதி யில் அண்ணாதுரை தோல்வி ச நிலச்
சீர்திருத்த உச்சவரம்புச் சட்டம். 963 காமராசர் திட்டம் - காமராசர் முதல்வர்
பதவியிலிருந்து விலகுதல் (செப். 20). மீ. பக்தவத்சலம் முதல்வர் (அக்.2) * அண்ணா தலைமையில் சென்னையில்
இந்தி எதிர்ப்பு மாநாடு (அக்.13). 964 சென்னை மாநகராட்சி, மாவட்ட நக
ராட்சி, பஞ்சாயத்துச் சட்டம் 8 மார்க் சீய பொதுவுடமைக் கட்சி தோற்றம் க ஜெய சாம்ராஜ்ய வாடியார் ஆளுநர் (மே.5) * சந்திரா ரெட்டி இடைக்கால
ஆளுநர் (நவ.24). 265 திருச்சியில் இராஜாஜியுடன் இந்தி
எதிர்ப்பு மாநாடு. தமிழகம் முழுவதும் வன்முறை. இராணுவம் வருகை 9 பி.சந்திர ரெட்டி (13.8.55-19.9.55) ஆளுநர் 6 மீண்டும் ஜெயசாம்ராஜ்ய வாடியார் ஆளுநர் (செப். 20) ஒ மதுரையில் புதிய பல்கலைக் கழகம் » கல்லூரிகளில் தமிழ் முதன் முதலில் பயிற்று மொழி ஆதல் @ சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் தனியே பிரிந்தது
(2.10.55). 966 பி.சந்திராரெட்டி (ஜன், 24-ஜூன்.
27), சர்தார் உஜ்ஜல்சிங் ஆளுநர். 967 பொதுத்தேர்தல். தி.மு.க. கூட்டணி
வெற்றி. அண்ணா தமிழக முதல்வர் (மார்ச் 6) • சட்டப் பேரவையில் தமிழ்
நாடு பெயர் மாற்றத் தீர்மானம். 6ெ8
தமிழக அரசின் தமிழும், ஆங்கிலமும் என்ற இரு மொழித்திட்டக் கொள்கை அறிவிப்பு (ஜன23) ல் செங்கல்பட்டு தனி மாவட்டமாதல் (ஜுலை 6) * தமிழ்
அதிகானை
அறிவு

Page 51
நாடு பெயர் மாற்றத் தீர்மானம் ஏற்பு (நவ.23) • இரண்டாம் உலகத் தமிழ், மாநாடு சென்னையில் கூடியது ம நாகை, ஒசூர், கடலூர் முதலிய இடங்களில் தொழிற்பேட்டைகள் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழி கவிதவை மறு
மண உதவித் திட்டம். 1969 சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப்
பெயர் மாற்றம் (ஜன.14) • அண்ணா மறைவு (பிப்3) - கருணாநிதி தமிழக முதல்வர் (பிப்.10) • புதுமுக வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக்
கல்வி. 1970 ஒ பி. இராமசாமி மறைவு (ஆக.25)
குமரி முனையில் விவேகானந்தர்
நினைவுச் சின்னம் திறப்பு. [1971 சட்டசபை கலைப்பு மீண்டும் பொதுத்
தேர்தல் தி.மு.க வெற்றி. மு. கருணா நிதி முதல்வர் (மார்ச் 15) மைய மாநில உறவு குறித்த இராசமன்னார் குழு அறிக்கை - பிச்சைக்காரர் மறுவாழ் வுத் திட்டம் - தமிழ்நாடு வேளாண் பல் கலைக் கழகச் சட்டம் தமிழ்நாடு மது விலக்குச் சட்டம் - அனைத்து வகுப்பினர்களும் அர்ச்சகராகும் சட் டம் கே.கே. ஷா தமிழக ஆளுநர் (மே.25) • குடிநீர் வடிகால் வாரியம்
அமைப்பு. 1972 காயிதே மில்லத் இஸ்மாயில் மறைவு
(ஏப்.14) எம்.ஜி.ஆர். தி.மு.க.விலி ருந்து நீக்கம் ; அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கம் (அக்.16) • இந்திய - இலங்கை உடன் பாட்டின்படி கச்சத் தீவு இழப்பு (டிச.2)
• மதியழகன் பேரவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் இராஜாஜி
மறைவு (டிச. 25) 1973 பெரியார் மறைவு (டிச.24) - தமிழகத்
தில் பெண் காவலர் அறிமுகம். 1974 சென்னையில் வள்ளுவர் கோட்டக்
கால்கோள் விழா (ஜன. 18)க ஊன
முற்றோர் மறுவாழ்வுத் திட்டம். [1975 சென்னைத் தொலைக்காட்சி நிலை
யம் திறப்பு (ஆக. 15) - அவசரநிலை
2009
49

அறி விப்பு (ஜூன் 25) காமராசர் 1மறைவு (அக். 2) - தமிழ்நாடு அரசு
சரக்குப் போக்குவரத்துத் திட்டம். 1975 தி.மு.க., ஆட்சிக் கலைப்பு : ஆளுநர்
ஆட்சி (ஜன.31) வள்ளுவர் கோட்டம் துவக்கம் (ஏப். 15) வ பழைய காங்கிரஸ் - இ.காங் இணைப்பு : மோகன்லால் சுகாதியா ஆளுநர் (ஜூன்16) ச நகர
சபைகள் கலைப்பு (ஜுன் 30). (1977
பொதுத் தேர்தல் (மார்ச் 16). எம். ஜி. இராமச்சந்திரன் தமிழகத்தின் 16 ஆவது முதல்வர் (ஜூலை4). கோவிந்தன் நாயர் (9.4.77- 26.4.7) மற்றும் பிரபுதாஸ் பட்வாரி (26.4.77) ஆளுநர் • மதுரை யில் இந்திரா காந்திக்கு எதிராக ஆர்ப் பாட்டம்
(அக். 29). 1978 அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்
கழகச் சட்டம் - தமிழகப் பள்ளிகளில்
10+2 எனும் புதிய முறைக் கல்வி. [1979 பெரியார் மாவட்டம் துவக்கம்.
1980 அ.இ.அ.தி.மு.க அரசு கலைப்பு (ஜனா)
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. க.- இ.காங்கிரஸ் கூட்டணி வெற்றி செட்டசபைத் தேர்தலில் அ.இ.அ.தி. மு.க வெற்றி (மே 20). எம்.ஜி.ஆர். மீண்டும் தமிழக முதல்வர் (ஜூன்.9)
பிரபுதாஸ் பட்வாரி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கம் (அக்.26) சாதிக்
அலி தமிழக ஆளுநர் (அக்.26). 1981 இந்தியத் திரைப்பட பொன் விழா
துவக்கம் (ஜன.1) மதுரையில் உல் கத் தமிழ் மகாநாடு துவக்கம் (4) மது விலக்கு ஒத்தி வைப்பு தீர்மானம் (21) • மதுவிலக்கு தளர்வு (பிப். 2) - தமிழ்ப் பல்கலைக்கழகத் தோற்றம் (செப். 15) - கவிஞர் கண்ணதாசன்
மறைவு (அக். 17) 1982
தமிழ்நாடு அரசின் பஞ்சாயத்துச் சட் டத்திற்கு உயர்நீதிமன்றம் த.ை (ஜன. 6) முதலமைச்சர் சத்துணவுத் திட்டம் துவக்கம் (ஜூலை1) • காவிரி நீர் சிக்கல் தீர அனைத்துக் கட்சிகளின் பத்துமணி நேர வேலை நிறுத்தம் 114
அறிவு

Page 52
கடியில் புகழ்ச்சங்கள்..' : '#ts,'> எப்.4.:::** , 1 ... - 1
2 ஆண்டுகளாக வெளி வந்த மெயில்
பத்திரிகை நிறுத்தம் (டிசம்பர் ). 1983 தமிழ்நாடு - ஆந்திர அரசுகளிடையே
கிருஷ்ணா நதி நீர் உடன்பாடு (ஏப்.19) @ கல்பாக்கம் அணுமின் நிலையம் முதல் பிரிவு திறப்பு (ஜூலை 2) இலங்கையில் தமிழர்கள் கொலை செய் யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஆதரவு வேலை நிறுத்தம் (ஆக.2) 8 மு.கருணாநிதி, அன்பழகன் இலங் கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப்
பதவி விலகல் (10) 1984 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்
கழகச் சட்டம் (மார்ச் 2) ஜெயலலிதா நாடாளுமன்ற மேலவை உறுப்பினரா தல் (ஏப்.23) ஓ சென்னை விமான நிலை யத்தில் குண்டு வெடிப்பு (ஆக. 2) * எம் ஜி ஆர் சுகவீனம் (அக்.14). எம்.ஜி. ஆர். நியூயார்க் த மருத்துவமனைக்குப் புறப்படுதல் (நவ.6) @ நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்பு (24) 6 எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டி தொகு தியிலிருந்து சட்டசபைக்குப் போட்டி " (டிச. 15) ல் எம்.ஜி.ஆருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை (19) இ தமிழகத்தில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி
(டிச. 29). 1285 எம்.ஜி.ஆர் தமிழக முதல்வர் (பிப்.
10) காமராசர், பசும்பொன் தேவர் திருமகன் (pாவட்டங்கள் தோற்றம் (மே.26) * இலங்கைத் தமிழர் நலனுக் காக எம்.ஜி.ஆர் ஒரு நாள் உண்ணா நோன்பு இ கல்.4ாக்கம் ஃபாஸ்ட் ட்ரீ..rt டெஸ்ட் ரியாக்டரை பிரதமர் ராஜீவ் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
(டிச.15). 1986 மேல் சபை ஒழிப்புத் தீர்மானம் (மே.14)
வ தமிழ்நாடு, கர்நாடக காவிரி நீர்ப் பங்கீட்டுப் பேச்சு உடன்பாடின்றி முடிவு (ஜீன் * திருநெல்வேலி, அருப்புக் கோட்டை இடைத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க வெற்றி (செப்.1) ? திருநெல்வேலி கட்டபொம்மன், சிதம்
த்
2009
மேககககககக
50

... 1. 4,444444444v 21, +ves'.#1..ச்.444
* 4 :
பரனார் மாவட்டங்கள் தோற்றம் (20) * அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத் துவக்கம் (அக். 2) மேலவை ஒழிப்பு நடைமுறைக்கு வருதல் (10) * அரசியல் சட்ட எரிப்பிற்காக கருணா
நிதி பதவி இழப்பு (டிச.9). 1987
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டம் தாக்கல் பாடு முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் மறைவு (பிப். 12) இ ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட இரண்டு பத்திரிகை ஆசிரியர்களுக் குத் தமிழக சட்டப்பேரவை மூன்று மாத சிறைத் தண்டனை (ஏப். 4) 6 இந்திய இலங்கை உடன்பாட்டிற்கு தி.மு.க. ஆதரவுக் கட்சிகள் எதிர்ப்பு மகாநாடு (அக். 22) தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் மறைவு (டிச. 24) ஒ நாவலர் தற்காலிக முதல்வர் ஜ விஸ்வ நாதன் ஆனந்த் இந்தியாவின்
செஸ் கிரான்ட் மாஸ்டர் (28) 1988) ஜானகி இராமச்சந்திரன் தமிழக
முதல்வர் (ஜன்.7) இ காங்கிரசிலிருந்து சிவாஜி கணேசன் விலகல் (29) சட் டப் பேரவை கலைப்பு (30) ஒ பி.சி. * அலெக்சாந்தர் தமிழக ஆளுநர் (பிப். "17) சென்னையில் இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகமையம்
திறப்பு (மார்ச் 2). 989 பொதுத்தேர்தல் தி.மு.க.வெற்றி (ஜன.22).
கருணாநிதி தமிழக முதல்வராகப் பதவியேற்பு (27) சுர்ஜித்சிங் பர்னாலா ஆளுநர் (31) எ பட்ஜெட் கூட்டம் * சட்டப் பேரவையில் விரும்பத்தகா
செயல்கள் (மார்ச் 25). 290 வாரம் ஐந்து நாள் வேலை என்று அரசு
அலுவலக வேலை மாற்றம் (பிப்.7). இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அரசு ஆதரவு பந்த் (20), தலாய்லாமா காஞ்சி பரமாச்சாரியாரைச் சந்தித்தல் (13).தி.மு.க அரசுக்கு எதிராகக் குடியர சுத் தலைவர் வெங்கட்ராமனிடம் ஜெயலலிதா புகார் (26). தமிழ் இலக் கியக் கலைக்களஞ்சியம் வெளியீடு
'
'AE5-EF4: 5t -11:11';*:14-12
அறிவு

Page 53
(28). பெண்களுக்குப் பெற்றோர் சொத்தில் பங்கு உண்டு என்னும் சட்டம்(29). --- கருணாநிதி அரசு நீக்கம் • சட்டப் பேர வைக் கலைப்பு 8 குடியரசுத் தலைவ ராட்சி (ஜன.30), ஆளுநர் பர்னாலா பதவி விலகல் - பீஷ்மநாராயண் சிங் ஆளுநர் (பிப். 15). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டிற்குப் பலி (மே21). பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க - இகாங். கூட்டணி வெற்றி * ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்பு (ஜுன்.24). தஞ்சையிலிருந்து நாகை காயிதே மில்லத் எனும் புதிய மாவட் டம் உதயம் - திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம் மீண்டும் திண்டுக்
கல் அண்ணா மாவட்டமானது. 1992
கும்பகோணம் மகாமக நெரிசல் விபத்தில் 48 பேர் பலி 8 ராஜாளி கடற்படை விமானத் தளம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு உ தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு சென்னையில்
"சார்க் நாடுகளின் கலைவிழா. 1993
அன்னை தெரசா பல்கலைக்கழகம் சென்னையிலிருந்து கொடைக்கான லுக்கு மாற்றப்பட்டது நாட்டின் முதல் தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சி நிகழ்ச்சி (சன் டிவி) துவக்கம் : சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டு வெடிப்பு விழுப்புரம் ராமசாமி படையாச்சி மாவட்டம் (மாநிலத்தின் 23 ஆவது மாவட்டம்) உதயமானது 2 ஆன்மீகச் சொற்பொழிவாளர் கிருபானந்த
வாரியார் காலமானார். 1992 காஞ்சி மாமுனிவர் எனப்படும் சந்திர
சேகரேந்திர சுவாமிகள் காலமானார் சென்னையில் சர்வதேச தடகளப் போட்டி சென்னையில் சர்வதேச பெண்கள் மகாநாடு 6 வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் புதிய கட்சி துவக்கம் * சென்னை ஜார்ஜ் கோட்டையில்
2009
88கயாக
ப- (சன்

புதிய கொடிமரம் * தமிழ்நாடு, இப.
ஒதுக்கீட்டுச் சட்டத்திருத்த (85 ஆம். * திருத்தம் மசோதாவுக்கு குடியரகம்
தலைவர் ஒப்புதல் .. 1995 தஞ்சாவூரில் எட்டாம் உலகத் தமிழ் மகா!
நாடு - தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ! ஒன்பது விடுதலைப் புலிகள் சிறையிலி ருந்து தப்பி ஓடினர் உ குன்றக்குடி | அடிகளார் காலமானார் சென்னை கன்னியாகுமரி எகஸ்பிரஸ்லம் சரக்கு | இரயிலும் மோதி பேர் பலி க டான்சி நில முறைகேடு குறித்து முதல்வர் | ஜெயலலிதா மீது தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது > திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது 6 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் துவங்கியது. சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. - த.மா.க., கூட்டணி வெற்றி தமிழக முதல்வராக மு.கருணாநிதி
முன்னாள் முதல்வர் திருமதி ஜானகி ராமச்சந்திரன் காலமானார் மெட்ராஸ், சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது 9 உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள். தி.மு.க, த.மா.க. இகம்யூனிஸ்ட் கூட்டணி பெரும் வெற்றி சென்னை மேயராக மு.க. ஸ்டாலின் 8 ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா சிறையிலடைப்பு.
197;
திருவள்ளூர் - எம்.ஜி.ஆர், ராஜாஜி. வீரன் அழகு முத்துக்கோன், ஏ.டி. பன்னீர் செல்வம் எனும் நான்கு புதிய மாவட்டங்கள் நிலவில் வந்தன * கல்வி நிறுவனங்களில் ராகிங் தடைச் சட்டம் & தஞ்சை பெரிய கோவில் யாகசாலை தீ விபத்தில் 42 பேர் பலி 8 சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் துவக்கம் 9 சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் துவக்கம் சென்னையில் சர்வதேச எய்ட்ஸ் மகாநாடு.
அறிவு

Page 54
1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு :
"பயங்கரவாதிகள் தடைச்சட்டம் நிறை "வேற்றம் சென்னை திருச்சி அகல
இரயில்பாதை திறப்பு பெண்களை - கேலி செய்வோருக்குத் தண்டனை தரும் மசோதா சட்டப்பேரவையில்
நிறைவேறியது. 1999 சென்னையில் தமிழ்நெட் 99 மகாநாடு
• பொடா சட்டத்தை தமிழக அரசு விலக்கிக்கொண்டது - தமிழகத்தின் முதல் உழவர்சந்தை மதுரையில்
துவங்கப்பட்டது. 2000 சென்னையில் சர்வதேச ஆயுர்வேத
மகாநாடு - தரமணியில் டைடல் பார்க் தொழில்நுட்பப் பூங்கா திறக்கப்பட்டது . தமிழக அரசின் உயிரி தொழில் நுட்பம், கொள்கை வெளியீடு - சென்னையில் அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்
கிய மகாநாடு. 2001 சென்னையில் தமிழ் இணையப்
பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது - மக்கள்தொகை கணக்கெடுப்பு (மார்ச் 1 கணக்குப்படி மாநில மக்கள்தொகை 6,21, 10,839) - சட்டப்பேரவைத் தேர்தல். அ.இ.அ.தி.மு.க. பெரும்பான்மை வெற்றி தமிழக முதல்வராக ஜெய லலிதா பதவியேற்பு: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கைது . நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலமானார் த .மா .கா . தலைவர் மூப்பனார் காலமானார் : ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்; ஒ பன்னீர் செல்வம் புதிய முதல்வர் . உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க., முன்னிலை
வெற்றி. 2002
ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகு தியிலிருந்து ஜெயலலிதா வெற்றி. தொடர்ந்து மீண்டும் தமிழக முதல்வரா கப் பதவியேற்பு வேலை நிறுத்தத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது - த .மா .கா கட்சி காங்கிரஸுடன் இணைந்தது - கட்..!ாய மதமாற்றத் தடுப்பு
2009 ;
52

அவசரச் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது சென்னையில் சர்வதேச கம்ப்யூட்டர் மென்பொருள்
மகாநாடு. 2003 தமிழக அரசு தைரியம் மற்றும் சாகசச்
செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை அறிவித்தது - பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம் அமலில்) வந்தது - இந்தியாவின் முதல் பெண் கமாண்டர் படை தமிழகத்தில் அறி முகம் செய்யப்பட்டது - தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் - சென்னையில் ஆறாவது
தமிழ் இணைய மகாநாடு. 2004
ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தில் 51 பேர் பலி - ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ ஜாமீனில் விடுதலை - தர்மபுரி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது - கும்பகோணம் சரஸ்வதி வித்யால யம் பள்ளி தீவிபத்தில் 90 குழந்தைகள் பலியானார்கள் . கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி துவக்கம் - சந்தன வீரப்ப னும் கூட்டாளிகளும் அதிரடிப்படையின் ரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலை வழக்குக் குற்றச் சாட்டில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி
கள் கைது. 2005
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞானபீட. விருது - சேது சமுத்திரத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் - தொழிற் கல்வி நிறுவனங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது - நடிகர் விஜய் காந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம்' எனும் புதிய அரசியல் கட்சி யைத்
துவக்கினார். 2006 தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவ தாக கவர்னர் பர்னாலா அறிவிப்பு : சட்டப் பேரவைத் தேர்தல், தமிழக முதல்வராக மு. கருணாநிதி பதவி பேற்பு (ஐந்தாவது முறை).
நன்று - மனோரமா இயர்புக் 2008 |
அறிவு

Page 55
With Best Copliments From
EVERE
LOI
A/C & Non A/C Room
Van Hiring
Tour Arra
Airpo
No. 76A, Sri Kat
Colom! Tel: 0112-39292.

ST INN DGE
ES Available
igement
irt Transport
lir Ticketing
World wide & Jaffna
nireshan Street, 10 - 13 1, 0112-461059

Page 56
இல்லம்
அலடு
G தி
@@@@
மகராஜியின் உள் அமை
சனிக்கிழமை தோறும் காலை 10 தமிழில் சன்கேபிள் பொதிகைச் சனலிலும்
ஞாயிற்றுக்கிழமை தோறும் பி.ப. ஆங்கிலத்தில் TNL சனலிலும்,
ஞாயிற்றுக்கிழமை தோறும் தினக்குர மேலும் கற்றுக் கொள்வதற்கும் ம தயாராவதற்கும் கீழே குறிப்பிட்ட நிலைய
6ே9லே6ே8 இறைமலை இற@@இறநற்@கற்பம் இரு வேலி
இவை?
இஇைவன்
வசந்தசாலை இல. 33 சிவன் வீதி, திருகோணமலை. தொலைபேசி இல: 026-2224894 077755
*இந்த ஞான வழி முறைக்குத் தயாராவதில் உங் களுக் கு உத வு வதற் கு நான் சில திறவுகோல்களைத் தயார் செய்திருக்கிறேன் - நான் அவைகளைத் திறவு கோல்கள் என அழைக்கின்றேன். அவை ஒவ்வொன்றும் நீங்கள் தயாராவதற்கு முக்கியமானவை. மொத்தமாக ஆறு திறவுகோல்கள் உள்ளன. அவற்றில்ஐந்து உங்களை தயாராக்குவதற்காக உள்ளன. ஆறாவது திறவுகோல் ஞானவழிமுறை என்கிற அன்பளிப்பு
- மஹராஜ் -
பி
அலை5ே இஇஇஇஇஇஇ
திடீஜes
இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களு கற்கத் தயாராவதற்கு நான் அவர்களுக்கு உதவ முழுவதும் ஆனந்தத்தை அனுபவிக்க தொடர்ந்து

இலனே
ஆலமெல்டுவெல இC
இee5)
தியை பற்றிய செய்தி
9
.00 மணிமுதல் 11.00 மணிவரை
12.30 மணிமுதல் 1.00 மணிவரை
ல் பத்திரிகையிலும் வெளியாகின்றன. ரோஜி வழங்கும் ஞானவழிமுறைக்கு த்துடன் தொடர்பு கொள்ளவும்.
WWW.tprt.org www.maharaji.net www.contactinti.net
இதேவேளை, ச ேத
6088
தன்னையறிந்து கொள்ளும் பயணம்
நான் அளிப்பது சொற்களுக்கு அப்பாற்பட்டது. நான் உள்ளிருக்கும் அமைதியின், நிறைவின் அனுபவத்தை சென்று அடைய ஒரு வழிமுறையை அளிக்கின்றேன். நான் அதை ஞான அறிவு என்று அழைக்கின்றேன்.
ஞான வழிமுறையில் நான்கு பயிற்சி
GS இஇ
முறைகள் அடங்கியுள்ளன. அவை ஒருவருக்கு
இஷலஜி ஓம்
அPS
தன் கவனத்தை வெளியேயிருந்து உள் நோக்கித்
திருப்ப உதவும். அது கற்பனையோ அல்லது உருவாக்குதலோ இல்லை. அது ஏற்கனவே உள்ளத்தில் இருப்பதை நோக்கி, கவனத்தை
குவித்து சென்றடைவதற்கான ஒரு சாத்தியமான
வழி.
ஞான அறிவின் பயணம் தன்னையறிந்து
கொள்ளும் ஒரு பயணம்
அலலேனே
க்கு ஞான வழிமுறையின் பயிற்சி முறைகளை முன் வருகிறேன். மேலும் அவர்கள் வாழ்நாள் தூண்டுதலும் வழிகாட்டுதலும் அளிக்கின்றேன்.)
மஹராஜி
O