கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2009.05-06
Page 1
ക
யோகர் சு
- IDഖ് - 07 D - ജിൽ
ാ പ്ര
s 10,
, മ Ex: ജലം
തി ജാവാ ങ്ങി യ ങ്ങ ൾ താങ്കൾ താങ്ങൾ സംസാരിത്താസമാ
entu Nാജtureneuായി ഇന്ത്യക്കാധാവധി ധritual:42
පිම කරයි නම්වයි මෙම ලියුම්ක්වල ලිවුම ශ්වශ්රම ලෙස
කලවිලක් ලලි) වල ලිමy වලම |
= 357. ලන්
ඛ
i - 2009 මිනීn - 03
வாமிகள்
Page 2
With Best Copliments From
THAYA S
93, Mahavidiyalı
Colomb
All types of Corpo
heavy GI pipe
T.P. 0114.
0112 -.
STORES
ayam Mawatha
- 12
pration Steel and s ara vailable
K.)
613197 448059
Page 3
உங்களுடன்
தவிர்க்க முடியாத காரணத்தினால் 'அறிவு' உரிய காலத்தில் வரவில்
ஜீவன் முக்தி * பரம ஹம்ச நித்தி சுருக்கத் தொகுப்பு நூலை இம்முன் பாக்கியம் கிடைத்தது. இந்தியா செயலாளரிடம் சென்ற போது இப் இப் புத்தகத்தை வாங்குங்கள் 6 வாங்கினேன்.
792 பக்கங்கள் கொண்ட இப்புத் எழுத ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 3ம் பிரமிப்புக் கதை, நித்தியானந்த ! இருக்கிறது. உண்மையில் இது ஒ
இப்புத்தகத்தில் இருந்து சில பகுதி தரும் என்ற இனிமையான செய் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறே
57, பிரதான வீதி, திருக்கோணமலை.
தொ.பே. 026 - 2222207
2009
- -
மாணவ
கம்
£1 ):...,
கட யாகம்
} :***க் .
ஒரு நிமிடம்.
*பாக 4 34
24 OCT 2009
5 2009ம் ஆண்டின் 3வது இதழ்
லை.
* பப்அ 2
">ரோகராணா 'ஒன: *
24/ஆ: 44ஆt:K.''
கதைகட்டியெங்கதைகங்கள்
* ஒர் ஆன்: 24: ஆல் இன்
யொனந்தரின் அமுத மொழிகளின் மற இந்தியா சென்ற சமயம் வாங்கும் செல்லுமுன் வடமாகாண பிரதம புத்தகத்தை பார்த்தேன். கட்டாயம் நன்ற அன்புக் கட்டளைக்கு அமய
தகம் ஜனவரி 3- 2009ம் ஆண்டு திகதி, 60 நாட்களில் வெளிவந்த பீடத்தினர் எழுதிய பிரமிப்புரையில் ஒரு சாதனையே.
களை இனிவரும் அறிவு இதழ்கள் தியை உங்களுக்கு தெரிவித்துக் மன்.
S.P. ராமச்சந்திரா (ஆசிரியர் குழுவிற்காக)
அறிவு
Page 4
"AE
சந்திரசேகரம்பிள்ன
41, க Sandrasegarar
41, 0
பொருள்
1. உங்களுடன் ஒரு நிமிடம் 2. பொருளடக்கம் 3. உண்மை அற்புதம் 4. வாழ்வின் குறிக்கோள் 5. சொர்க்கம் உங்களுக்குள் உள்ளது 6. பேரின்பக் காட்சி 7. எல்லாவற்றிலும் விலை உயர்ந்தது - 8. நினைவில் நிற்பவை - தாமரைத்தீவா 9. தோல்வி மூலம் வெற்றி பெறுவது எப்ப 10. யோகர் சுவாமிகள் - நா.முத்தையா 11. கம்பியூட்டர் நேற்று - இன்று - நா ை 12. சைவ சித்தாந்தம் - 07 13. உலகம் - வரலாற்றுச் சுவடுகள் 14. பொன்விழா கண்ட சிவயோக சமாஜம் 15. கோணேஸ்வரத்தில் மலர்ந்த ஞானச்சு 16. நீ உயர்ந்தவன் ஆக முடியும் - டாக்ட
- 1'' ''... : '.. ... :
- : ', ' -- 1, "'''''' """"
2009
அறிவு RIVU" -KNOWLEDGE Dள ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு
லூைரி வீதி, திருக்கோணமலை. npillai Gnanambigai Establishment ollege Street, Trincomalee
Tாடக்கம்
க்கம்
5 ஐ ம ம க க ச க ம N
மூச்சு
ன்
படி?
ள- மு. சிவலிங்கம்
28
34
- தா. சியாமளாதேவி டர் ர். அப்துல்கலாம்
46
49
எமது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு 2009 -3வது இதழை சமர்ப்பிக்கிறோம்
அறிவு
Page 5
உண்மை
மனித உள்6 வசீகரிக்கப்படுகின விரும்புகிறார்கள். என்பது அவர்களுக் தின்றுவிட்டு வென அற்புதமாகக் கருது வந்தால், அது அ கற்களாலும் கட்டப்
தொடங்கினால் வேண்டிக்கொள்வீர்கள், "இறைவா, என்ன நடந்து ஏதோ மற்றவர் வீட்டில் இந்த அற்புதத்தை நடத்த கூரை முழுவதும் பால் ஒழுகுகிறது. வீட்டில் : நனைந்து கொண்டிருக்கிறது, இறைவா! இது எ
உண்மை அற்புதம் எது? நீங்கள் உ உங்கள் இந்த மூச்சை கவனியுங்கள். இதுதான் செல்வங்களால் வாங்கமுடியாது. இந்த மூச்சை ! வாழ்வை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் என்றால், உயிர் - வாழ்வின் உண்மை பொருள் அந்த நாளும் வரும். இது வரும், செல்லும், பிறகு இந்த மூச்சைவிட விலை பெற்றது இவ்வுலகில் யாசகனோ, படித்தவனோ, படிக்காதவனோ முடிவடையும். இந்த மூச்சை புரிந்துகொள்ள அன்பளிப்பு கிடைத்தும் கைவிட்டு நழுவிப்போம்
உண்மை அற்புதத்தை புரிந்துகொள்க நோக்கிப் பாருங்கள். இந்த அற்புதம் வெளிே நடந்துகொண்டு இருக்கிறது. எதை நீங்கள் தேடு எந்த நண்பனைத் தேடுகிறீர்களோ, அந்த நண்பன் எல்லாமே முடிந்துவிட்டாலும், அவர் எவருடனு
மனிதன் ஒருவித இயந்திரம், அவன் ஒரு வேண்டுகோள்தான் - வாழ்வில் ஆனந்தமு பேரின்பம், அனுபவிக்க முடியவேண்டும் என்பது ஜீவராசிகளுக்கும் உயிராக உள்ளதும், இன்பமயம் ஒரு பொருள் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெ வாழ்வை வளம் பெறச் செய்யமுடியாது.
2009
அற்புதம் ராம் இயற்கையாகவே அற்புதத்தால் ன்றது. மக்கள் அற்புதங்களைப் பார்க்க ஆனால், உண்மையான அற்புதம் என்ன, -குத் தெரிவதில்லை. பசு பச்சைப் புல்லைத் எமையான பால் தருகிறது. இதை மக்கள் துவதில்லை. ஆனால், கல்லிலிருந்து பால் ற்புதம்! உங்கள் வீடு செங்கல்களாலும், பட்டது. செங்கல்லிலிருந்து பால் வெளிவரத் என்ன செய்வீர்கள்? இறைவனிடம் ப கொண்டிருக்கிறது? என் வீட்டில் இல்லாமல் து! இங்கே என்னால் வசிக்க முடியவில்லை. உணவு சமைக்க முடியவில்லை. கட்டிலும் என்ன நடந்துகொண்டு இருக்கிறது?"
ண்மை அற்புதத்தை பார்க்க விரும்பினால், ன் உண்மையான அற்புதம். இதை உலகின் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தங்கள் T. இன்று நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் க என்ன? நீங்கள் இந்த மூச்சிற்காக ஏங்கும் வராது. வாழ்வில் இதுதான் நடைபெறுகிறது. வேறு ஒன்றும் இல்லை. செல்வந்தனோ - இவ்வுலகின் எல்லா சுழலும் இத்துடன் முடியாவிட்டால், விலை மதிக்கமுடியாத
நம்.
விரும்பினால் தன்னுள்ளே, தன் இதயத்தை ய கிடைக்காது. இந்த அற்புதம் உங்களுள் கிறீர்களோ, எல்லோருடைய நண்பனுமான உங்களுக்குள்ளே இருக்கிறான். உங்களுக்கு ம் விரோதம் பாராட்டுவதில்லை.
படைய ஒவ்வொரு மயிர்க் காலிலும் ஒரே ம், நிறைவும் பெறுவதுதான் சுகம், அமைதி, பதான். இந்த மனித உடலுக்குள்ளே எல்லா பான் ஆனந்தம் அளிக்கக்கூடிய அப்படிப்பட்ட ாருளின் அறிமுகம் கிடைக்காதவரை இந்த
- மஹாராஜி -
அறிவு
Page 6
வாழ்வின்
சுகமும், துக்கமும் வாழ்வின் இ கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என ஆனால், துன்பம் நேரும் பொழுது உலகின் ம நல்லது - கெட்டதை எல்லோரும் அறிவார்கள் இரண்டிற்கும் அப்பாற்பட்டது. அந்த உண்மை ஆனால், நாம் அதை அறியாதவர்களாக இருக் சிக்கி நாம் எதைப் பெற்றோம் எதை இழந் கொண்டிருக்கிறோம்.
மக்கள் உத்தியோகம், குடும்பம், என்று நினைக்கிறார்கள். ஆனால், இவை 6 மஹிமை வாய்ந்த பொருள் இருக்கிறது என ஒவ்வொரு மூச்சுதான். என்று வந்து - செல்லு மானம், மரியாதை, உற்றார், உறவினர், உத்தி எல்லாம் நீங்கள் வாழ்வு என்று நினைக்கிறீர்க
வாழ்வின் ஒரு குறிக்கோள் இ. இல்லாவிட்டால் நான் ஒன்றுமே இல் ை உடையவனாக இருகிறேனோ, அதையே எல்லாவற்றிலும் சிறந்த லட்சியமாக இருக்க நாம் அறிந்துகொள்ளவில்லை என்றால் நம்
வாழ்வு என்றால் பிரச்சனைகளும் தப்ப முடியாது. உண்மை இதுதான். மனி கொள்கிறான். பிரச்சனைகள் எல்லாம் நம்ம
இந்த உலகின் எல்லாவிஷயந் இருக்கிறது. புதிய உருவத்தில், வடிவத்தில் ே எல்லோரையும் காயப்படுத்துகிறது. தெளிவு விஷயத்தின் சுமையையும் தன் தோளில் சுமந்து இடம் கொடுக்கக்கூடாது. உங்கள் வாழ் நம்பிக்கையும் இருக்கிறது. நம்பிக்கை இதுத எப்படி சூரியன் உதித்து மறைவதால் ஒரு | உங்கள் வாழ்விலும் ஒரு புதிய தினம் வருகி நம்பிக்கையையும், ஆனந்தத்தையும் பாருா புதிய தினமாகும். புதிய காலையாகும். நேற் உங்களுக்கு எல்லாமே மாறலாம். நீங்கள் உ பெறுங்கள். படைப்பாளர் உங்களுக்கு இந்த இந்த வாய்ப்பின் பயனை எடுத்துக்கொள்ள
2009
தறிக்கோள்
ந பக்கங்கள், இன்பத்தில் அதன் லாபம் ர்பதே மனிதனின் முயற்சியாக இருக்கிறது. ற ஜீவராசிகளைப் போல் கலவரமடைகிறான். ர். ஆனால், ஒரு உண்மை நல்லது - கெட்டது ம் எல்லோர் இதயத்திலும் வியாபித்திருக்கிறது. கிறோம். துன்பங்களிலும், பிரச்சனைகளிலும் தாம் என்று நம் வாழ்வை தராசில் நிறுத்துக்
பாறுப்புக்கள் இவைகள்தான் நம் வாழ்க்கை பாழ்க்கை இல்லை. இந்த வாழ்வில் ஏதாவது ன்றால், அது உள்ளே வந்து செல்லும் அந்த ம் அந்த மூச்சு நின்றுவிடுமோ, அன்று உங்கள் யோகம், தங்கள் செல்வம், பகட்டு, எவைகளை ளோ, அவைகள் எல்லாம் முடிவடைந்துவிடும். நக்கவேண்டுமென்றால், எந்தப் பொருள் லயோ, எது இருப்பதால் நான் எல்லாம் நான் அறிந்து கொள்வதுதான். இதுதான் வேண்டும், அல்லவா? அந்த விஷயத்தையே
வாழ்வு குறை உள்ளத்தான். உண்டு. இந்த பிரச்சனைகளிலிருந்து மனிதன் தன் தன் நரகத்தைத் தானே உண்டாக்கிக் Tல் உண்டாக்கப்பட்டவைகள்தான். பகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் தான்றுகின்றன. ஆனால் பிரச்சனைகளின் அடி பான காரணம் இதுதான், மனிதன் ஒவ்வொரு ததிக்கொள்கிறான். வாழ்வில் அவநம்பிக்கைக்கு வில் அவநம்பிக்கை இருக்கிறது என்றால் ான். நாளை மறுபடியும் சூரியன் உதயமாகும். பகல் முடிந்து இரவு வருகிறதோ, அதே போல் றது. அந்த பதிய நாளுக்கு வரவேற்பளியுங்கள். பகள். இது நம்பிக்கையால் நிறைந்த உங்கள் று எதை எல்லாம் செய்தீர்களோ அது இன்று ங்ள் வாழ்வில் உண்மையான நம்பிக்கையைப் உடலையும், மூச்சையும் கொடுத்திருக்கிறார். ங்கள்.
- மஹராஜி --
- -
அறிவு
Page 7
சொர்க்கம் உங்
மனிதன் தன் வாழ்க்கையில் செ எனக்கு சொர்க்கம் கிடைக்கக்கூடும், என்று சொர்க்கம் அடைவோம். அங்கு முழு ஆனந் சொர்க்கம் உயிருடன் இருக்கையிலேயே கி. சொர்க்கமும் இங்கேதான், நரகமும் இங்கே தேடாவிட்டால் அந்த சொர்க்கத்தில் என்ன சிக்கிக்கொள்கிறார்கள். இந்த வாழ்க்கையில் ஆனால், நீங்கள் இந்த வாழ்க்கைக்கு முன் பின் உங்களுக்கு என்ன நடக்கும், என்று சொர்க்கத்தை இங்கேயே ஏற்படுத்திக்கொள்
மக்கள், சொர்க்கத்தில் அதிக வெ உணவு பொருள்கள் எல்லாம் சிறப்பாக இருக் வெப்பமா, குளிரா என்பது எப்படித் தெரியவ - இந்த உடல் மூலம்தான். இந்த உடல் இங் சொர்க்கத்தின் படங்கள் வரைகிறார்கள். என் சாப்பிட நல்ல நல்ல தின்பண்டங்கள், அறியாமையின் விஷயங்கள். மனிதன் . தங்கிவிடும். சொர்க்கத்தில் எத்தனை லட்டுக் இல்லாத பொழுது எப்படி உண்பான்? அதன் வேண்டும். அதில் பேரானந்தமும், பேரின்பம்
சொர்க்கமும் இங்கே இருக்கிறது, அந்தப் பொருளை அறிந்து கொண்டுவிட்டா என்றால் நரகத்தில் இருப்பாய், எல்லாவற் கொண்டே சொர்க்கத்தில் இருக்கிறோம் ? இல்லையோ அவர் ஏழைதான். ஆனால், செல்வங்கள் இருந்தும், அவன் ஏழையாக இ ஏழை, ஒருவனுக்கு அவன் இலக்கு எங்கே அலைகிறான்.
ஒருவன் தன் இலக்கைச் சென்று அலைகிறோம் என்று தெரியவில்லை என மனிதனுக்கும் இதே நிலைதான். எந்த பொ
எது இறக்கும்வரை அவனுடன் கூடவே ! கொள்ளாமல் வழிதவறி அலைந்து கெ பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறான். நீங்கள் இருக்கிறது.
2009
பகளுள் உள்ளது
எர்க்கத்தை விரும்புகிறான். நான் இறந்தபிறகு ண்ணுகிறான், மக்கள், நாம் செயல்கள் செய்தால் தம் கிடைக்கும், என்று கூறுகிறார்கள். ஆனால், டைக்கும், என்று மஹான்கள் கூறியுள்ளார்கள். பன். உங்கள் சொர்க்கத்தை இந்த வாழ்க்கையில் ன செய்வீர்கள்? மக்கள் மூட நம்பிக்கையில் ல் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னவாக இருந்தீர்கள், இந்த வாழ்க்கைக்குப் 4 வாக்குவாதம் செய்கிறீர்கள். உண்மையில், ளுபவரே புத்திசாலியும், பாக்கியசாலியும் ஆவார். வப்பமோ, அதிக குளிரோ இருக்காது என்றும், நகும் என்றும் கற்பனை செய்கிறார்கள் ஆனால், நம், என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. கேயே தங்கிவிடும். கலைஞர்கள் பெரிய பெரிய ல்லா இடங்களிலும் அழகான நீலநிற ஆகாயம். உறங்க சிறந்த கட்டில்! இவை எல்லாம் எந்த வாயால் உண்பானோ அது இங்கேயே கள் கிடைத்தாலும், உண்ண வாயோ, பற்களோ ால் சொர்க்கம் வேண்டுமென்றால் இப்பொழுதே மம் இருக்கவேண்டும். கரகமும் இங்கே இருக்கிறது, நமக்குள் இருக்கும் ல், சொர்க்கத்தை அடைவாய், அறியவில்லை றிலும் பெரிய நரகம் , சொர்க்கத்தில் இருந்து என்பதை அறியாததுதான். யாரிடம் செல்வம் ஒருவன் வீட்டின் கீழே கோடிக்கணக்கில் நக்கிறான் என்றால், அவன்தான் உண்மையில் இருக்கிறது என்பது தெரியாததால் வழி தவறி
அடைந்துவிட்டான். ஆனால் அவனுக்கு எங்கு றால், அவன்தான் வழி தவறி அலைகிறவன். கிேஷத்துடன் அவன் பிறப்பு ஏற்பட்டுள்ளதோ, இருக்குமோ, அதை அந்த மனிதன் அறிந்து ரண்டிருக்கிறான். இழந்தபடி இருக்கிறான். தேடிக்கொண்டிருக்கும் சொர்க்கம் உங்களுள்
- மஹராஜி -
அறிவு
Page 8
பேரின்பக்
நான் உங்கள் முன்பு வைக்கப்போ ஏனென்றால் இது எந்த நாட்டைப்பற்றியதோ, ஒவ்வொரு மனிதனைப் பற்றிய விஷயம். உங். வந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால், எ ஒளிந்திருக்கும் அந்த அழியாத சாந்திதான். ஒவ்வெ சாந்திதான். ஒவ்வொரு மூச்சிலும் ஒளிந்திருக்க எல்லோர் உள்ளேயும் இருக்கிறது.
இவ்வுலகில் நீங்கள் பிறப்பு எடுத்து வர மூன்று நாள் கிடைத்தன. நாட்கள் வாரங்களாக, பிறகு இந்தப் பொருள், இந்த செல்வம், இந்த 8 தங்கிவிடுகிறது. பிறகு, அந்த நாளும் வருகிறது. உள்ள மூச்சும் வெளியே, எல்லாமே வெளியே கைகளில் என்ன ? வெறும் கையுடன் வந்தீர்கள் நான் கூறுவது வெறும் கையுடன் வந்திருக்கிற கையுடன் செல்லத் தேவையில்லை. ஏனெ புரிந்து கொண்டுவிட்டால், அந்த ஆனந்தத்தை அனு வேண்டியிருக்காது.
நான் சமுதாயத்தைப் பற்றியோ, நகர மனிதனைப் பற்றிப் பேசுகிறேன். தங்கள் வாழ்வு உங்கள் வீட்டில், உங்கள் முற்றத்தில், இதுநாள் முற்றத்தில் அந்த சாந்தியின் விளக்கு எரியவேண்டும் என்ன கிடைத்திருக்கிறது என்று பார்க்கமுடியலே
குருநாதரிடம் என்ன இருக்கிறது? தீக்கு குருநாதரிடம் உள்ளது. என்று "நீங்கள் சரி இதயத்திலிருந்து கூறுவீர்களோ, குருநாதர் எடுப்ப எரியத்தொடங்கும். விளக்கு எரியும் பொழுது இ பார்க்கமுடியும். அப்படி பார்க்கும் அந்த நாளில் வாழ்விலும் ஆனந்த விளக்கு எரியத் தொடங்கின விஷயம்.
இதே விஷயத்தைத்தான் நான் பல இட தேடும் பொருள் உங்களுக்குள்ளேதான் இ அளிக்கக்கூடிய விஷயம். நீங்கள் தேடிய பொழு ஒருபொழுதும் மறக்காதீர்கள். ஞான வழிமுறைபெ நீங்கள் தேடுகிறீர்களோ அது உங்களிடமிருந்து தெ இருக்கிறது. நீங்கள் உயிர் வாழும்வரை இருக்கு
2009
காட்சி
கும் விஷயம் மிகவும் எளிமையானது. அரசியலைப் பற்றியதோ இல்லை. இது களுக்குள்ளே அந்த மூச்சு என்ற பிரசாதம் ல்லாவற்றிலும் பெரிய விஷயம், அதில் சாரு மூச்சிலும் ஒளிந்திருக்கும் அந்த அழியாத தம் அந்த பேரின்பத்தின் ஒரு காட்சி அது
நது, அன்பளிப்பாக ஒரு நாள், இரண்டுநாள், மாதங்களாக, வருடங்களாக கழிகின்றன. ஆனந்தம், இந்த பேரானந்தம் உள்ளேயே வெளியே உள்ள மூச்சு வெளியே, உள்ளே வருவது போவது நின்றுவிடுகிறது. பிறகு, 1, வெறும் கையுடன் சென்றீர்கள். ஆனால் நீர்கள் என்பது சரிதான், ஆனால் வெறும் ன்றால், உள்ளே உள்ள பொருளைப் அபவித்தால், பிறகு வெறும்கையுடன் செல்ல
தைப்பற்றியோ பேசவில்லை. ஒவ்வொரு வில் அந்த சாந்தியின் விளக்கு எரியட்டும். வரை இருள் சூழ்ந்திருந்த இடத்தில், அந்த தம் என்று விரும்புகின்றேன். நீங்கள் தனக்கு வண்டும். தச்சி விளக்கு நம்மிடம் இருக்கிறது. தீக்குச்சி
ஏற்றுங்கள்", என்று மனதால் அல்ல, நார் தீக்குச்சியை, ஏற்றுவார், உங்கள் விளக்கு இருள் விலகும், ஒளி கூடும் உங்களாலும் , பார்த்துவிட்டு கூறுவீர்கள். ஆஹா! என் விட்டது. விளக்கு எரியும். இதுதான் அனுபவ
பங்களுக்கும் சென்று கூறுகின்றேன். நீங்கள் ருக்கிறது. இது அவ்வளவு நம்பிக்கை நள் உங்களுக்குக் கிடைத்துவிட்டது. இதை பற்றாலும், பெறாவிட்டாலும், எந்த சாந்தியை தாலைவில் இல்லை, அது உங்களுக்குள்ளே
தம்.
- மஹாராஜி -
அறிவு
Page 9
எல்லாவற்றிலும் விக
உலகின் எல்லா செல்வா வாங்கமுடியாததும், இவ்வுலகில் உர மதிப்புள்ளதுமான, அந்தப் பொருள் ( சுலபமானது - அந்தப் பொருள் எது? தேவையில்லையோ, எதை உலகத்தின் விலை உயர்ந்ததோ அப்படிப்பட்ட பொரு
ஒரு மூச்சு ! இது என் உழைக்கவேண்டியதில்லை. தானே வரு எப்பொழுதாவது, இந்த மூச்சு எவ்வளவு? உண்டா? ஒவ்வொன்றாக வருகிறது. அது எல்லாமே இருக்கிறது. இந்த மரம் பசு ை இந்த மூச்சு இருப்பதால்தான். எல்லா உ எந்த நாள் இந்த மூச்சு வெளியேறிவிடுடே சாம்பலாக்கிவிடுவார்கள். இதுதான் நடப்
படைப்பாளர் உங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார். மனிதன் எல்லாவற்றிலும் விலை உயர்ந்த பொருள் வந்தது, ஆனால் அடையாளம் கண்டு அவ்வளவுதான்! இந்த ஜீவனும், தாகமும் அறிந்துகொள்ள தாகத்தை உண்டாக்க முயற்சி செய்வது இருக்கிறதோ, அந்த தாகத்தை உங்கள் உங்களுக்கு சொந்தமான ஒரு விவு கிடைக்கவில்லை என்றால், நேரம் கடந்
மூச்சுதான் உங்களுக்கு எல்ல அருளை அறிந்து கொள்ளுங்கள் இதைப் ! முழுமையான சாந்தி சாத்தியம்.
மேலதிக விபரங்களுக்கு வசந்தசாலை 33, சிவன் வீதி, திருக்கோணமலை.
தொ.பே: 026-2224894
2009
லை உயர்ந்தது - மூச்சு வ்களையும் விலையாக கொடுத்தும் வகளுக்கு எல்லாவற்றையும்விட அதிக எது? எளிமையானது, சாதாரணமானது, எந்தப் பொருளுக்காக எந்த முயற்சியும் முழு செல்வத்தாலும் வாங்கமுடியாத அளவு
ள் எது? ரிமையானது. மூச்சு விடுவதற்கு
கிறது, தானே செல்லுகிறது. விலை மதிக்கமுடியாதது என்று யோசித்தது
வந்து கொண்டிருக்கும்வரை உங்களுக்கு மயாக இருக்கிறது என்று பார்க்க முடிவது றவுகளும் இந்த மூச்சு இயங்குவதால்தான். மா, அன்று எல்லோரும் ஒன்று கூடி எரிந்து
பது.
நக்கு இதை இலவசமாகக் இதன் மதிப்பை அறியவில்லை. உலகின் ள் வந்தது, செல்வங்களில் சிறந்த செல்வம் காள்ளமுடியவில்லை. சென்றும் விட்டது.
எவேண்டிய விஷயங்கள். நான் பேசுவது அல்ல. எந்த தாகம் ஏற்கனவே உங்களுள் களுக்கு அறிமுகப்படுத்துவதுதான். இது யேம். இதன் அறிமுகம் உங்களுக்குக் துவிடும். ரம்! கடவுள் உங்கள் மேல் காட்டியுள்ள புரிந்துகொள்ள முயற்சி செய்தால் வாழ்வில்
- மஹராஜ் -
W.W.wtprt.org www.maharaji.net WWW.Contactinti.net
அறிவு
Page 10
11:51:jாக்!:iiLFri4. :', >t 'ர்
நினைவில் நிற்
- தாமரைத் உப்பாறு :- இருதுறை - பழைய கட்டிடம் ஏலம். புதி படிப்பு, இரண்டு ஆசிரியர் : தங்கத்துரை நவரெத்தினம் ரவிச்சந்திரன் - நாகேஸ்வரி
- லோகநாதன் - முத்தலி தொலைவிலிருந்தும் வந்து படித்துப் போயி
முறிஞ்சாறும் உடைப்பெடுத்து விடுவதால் இருதுக பிறகு கடலோரம் நடந்து போனதுமுண்டு. ஒரு க
மரியாம்பிள்ளை ஆழ்வாப்பிள்ளை எனப்பலர். இறப்பர்த் தோட்டம் - கண்டி தேயிலைத் தோட் வாங்கியிருந்தார். இறப்பர் மரங்களும் நட்டிருந்தார். வந்து போவார். ஆற்று ஓடைகளில் பொறிப்படக் பொழுது போக்கி மகிழ்வார். அதை இறப்பர்க்கா ெ இருந்ததுண்டு. அப்பால் மகாவலி கங்கைக்கரைத் உண்டு. இறப்பாத்தோட்டச் சந்தியால் (மட்டு வீதியி சுடலைப்பிட்டி -கண்டற்காடு போன்ற இடந் வண்டிதான் முக்கிய ஊர்தி மரமுந்திரித் தோட்டா கடலரிப்பு மட்டுமே உண்டு. கடற்கரை = கிண்ணியாவிலிருந்து உப்பாறுவ கங்கை வரை வெள்ளை மணல் கடற்கரை உம் அதிகம். அடம்பும் இராவணன் மீசையும் படர்ந்து கிடக்கும். மரநிழலில் வெள்ளைமணலில் படுத்து அள்ளி வீசியும் விடும். மாரியில் அலை வந்து மோ
மூதுார்தான். பாசி = மீன்வலையில் ஒருவித கொடிப்பாசி அக மக்கள் அள்ளி வந்து காயவைத்து வைத்திருப்பார் செல்லும். அதில் பல வித தயாரிப்புக்கள் செப் பெரியவர்களோடு சிறியவர்களும் காசு உழைப் இராது. கடல் செல்வங்களில் பாசியும் ஒன்றாகி முந்திரி = மூக்கைத் துளைத்திடும் முந்திரியம்பழ தங்க நிறத்தொடு தந்திடும் உப்பாறாம் என்பது ஆட்டப்பாக்களில் ஒன்று. உப்பாற்று மர முந்தி தோட்டத்தில் விலைக்குப் பெற்று கடகப் பெட்டிகள் கொட்டையில்லாமல் கொண்டுபோய் விற்று வருவ விற்பார்கள். சிவப்பாயும், மஞ்சளாயும் பல நிறத் குரங்கால் - - காக்கையால் அழிவுகளும் உன் இருக்கும். உள்ளே இருப்பதில்லை. பழச்சாற்றி குடிப்போரும் உளர். 2009
பவை தீவான் - சுயசரிதைத் தொடர் : 8 68-72 உப்பாறு றோ.க.த.க.பா. மாற்றம். யெ கி.மு.ச. கட்டிடத்தில் (இறப்பர் தோட்டம்) 30 பிள்ளைகள் 5 வகுப்புக்கள். நாகராசா செல்வநாயகம் அருளானந்தம் தவராசா - - தேவநேசன் - திருமணிதேவி - சின்னம்மா பு- விஜயசிங்க மற்றும் பல பிள்ளைகளும் னர். மாரியில் உப்பாற்றுத் துறையுடன் றைவரும். மிதிவண்டியை ஏற்றி இறக்குவதே. நலம் எழுத்தாளர் வ.அ. கற்பித்த பாடசாலை. பணியாற்றிய இடம். இன்று புதிய கட்டிடம். படத்துரை உப்பாற்றில் தென்னந் தோட்டம் அவை செழிப்பாய் வளர்ந்திருந்தன. அடிக்கடி ல் தூண்டிலுடன் பயணித்து மீன் பிடித்துப் பன்றும் மக்கள் அழைப்பர். சிறு பங்களாவும் தோட்டம் இருந்தது. பார்வை செய்ய ஆட்களும் ல் காரை வெட்டுவான் , மயிலப்பன்சேனை - வகளுக்கெல்லாம் செல்ல முடியும். மாட்டு ங்களும் உண்டு. இப்போது எதுவும் இல்லை.
ரை உள்ளது போலவே உப்பாற்றிலிருந்து ண்டு. புங்கங்காடுகளும் நாவல் மரங்களும் பூத்திருக்கும். அங்கு சிப்பிகளும் வண்டலும் துறங்கலாம். சில வேளை கச்சான் மணலை எதி மணலை நனைக்கும் கங்கை கடந்தால்
கப்படும். காற்றலைக்கு அடைவதும் உண்டு. I. சரக்கு உந்து வந்து காசு கொடுத்து ஏற்றிச் பயப்படுவதாகக் கூறுவர். பாசிக்காலத்தில் யது உண்டு. உப்பாற்றுப் பாசி எப்போதும்
விட்டது எனலாம். ம்முட்டி விழுந்திடுமாம், சாக்குக்கணக்கினில் எனது ஐம்பால் ஐம்பதில் உள்ள (பைலா) ரிப்பழத்திற்கும் விதைக்கும் நல்ல மதிப்பு . ரில் அல்லது பசும் ஈர்க்கில் கோர்வைகளாய் =ார்கள். கொட்டையைக் காயவைத்து வேறாக ந்தில் இருக்கும். அணிலால் - கிளியால் - ன்டு. பழத்திற்கு முன்னால் தான் கொட்டை ல் திராட்சை வயின்போல்) மது வடித்துக்
அறிவு
Page 11
தோல்வி மூலம் கவ
--
ஓரு வாழ்க்கையில் வெற்றி தோல்வியடைந்துதான் எதெல்லாம் 8 கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு சில | இழந்து முணுமுணுக்கும் நண்பர்கள் ஆயிரக்கணக்கான முறை கூட - தோ வற்புறுத்த விரும்புகின்றேன்.
வெற்றி பெற வேண்டுமேயான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண் சில தொட்டாற் சுருங்கிகள் நம்பிக்ன முறையேனும் தோற்காமல் பெரிய 6 இயலாது.
ஒரு சிறிய குறிக்கோளை 6 அரைமனதாகச் சில முயற்சிகளைச் தங்கள் எதிர்காலம் முழுவதுமே பா செய்கிறார்கள்! ஒரு சில முறை தே நாற்பது முறை தோல்வி ஏற்பட்டதும் - விடுகிறார்கள்.
இப்படி ஓட்டம் பிடிப்பவர்கள் என்ன நொண்டிச் சாக்கு அகப்படும் 6 அடைந்து மனச் சோர்வுக்கு ஆளாக வெற்றி கிடைக்காது என்ற அச்சம்
இந்த அரைவேக்காட்டு ம6 முயல்வர்களா? இந்தப் புத்தகத்தில் பின்பற்றித் தங்களை மேம்படுத்திக்
இலட்சக்கணக்கான மற்றவ வேக்காட்டு மனிதர்களும் வெற்றியடை இல்லை! தங்களை மாற்றிக் சம்மதிக்கமாட்டார்கள்.
சமுதாயத்தையே மாற்றியபை
தோல்வியுற்ற ஒரு மனிதனே கூட்டமோ உலகத்தை மாற்றுவதை தன்னைத்தானே மாற்றிக் கொள்வது
2009
ற்றி கலபறுவது எப்படி?
டாக்டர் எம்.ஆர். கொப்மேயர் பெற்ற, பலர் ஆயிரக்கணக்கான முறை =ரிப்படும், எதெல்லாம் சரிப்படாது என்று முறை தோல்வியடைந்ததுமே நம்பிக்கை 5க்கு நுாற்றுக்கணக்கான முறை - ஏன் , ல்வி அடைய வேண்டியதன் அவசியத்தை
வால் தோல்வியின் மூலம் கிடைக்கக்கூடிய டியது அவசியம் என்பதை உணருமுன்பே கை இழந்து ஒதுங்கி விடுகின்றனர்! சில வெற்றியை அடைவது என்பது இயலவே
எடுத்துக் கொண்டு அதை அடைவதற்கு
செய்து விட்டுத் தோல்வி எதிர்ப்பட்டதும் ஏழாகி விட்டது போல் அவர்கள் புகார் எல்வி கிடைத்ததும் - கேவலம் முப்பது முயற்சி செய்வதை அவர்கள் கைவிட்டு
ஒரு சில முறை தோல்வியைக் கண்டதும் என்று தேட ஆரம்பிக்கிறார்கள். ஏமாற்றம் யெவர்களாக ஒரு போதும் தங்களுக்கு
காரணமாகப் பீதி வசப்படுகிறார்கள். ரிதர்கள் தங்களை மாற்றிக் கொள்ள ம் சொல்லித் தரப்படும் பாடங்களைப் கொள்ள முயல்வார்களா? (கள் செய்வதைப் போல் இந்த அரை ய முற்படுவார்களா? இல்லை! ஒருகாலும் கொள்ள அவர்கள் ஒரு போதும்
பக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்து. ா அல்லது தோல்வியுற்ற மனிதர்களின் க் காட்டிலும் தோல்வியுற்ற மனிதன் சுலபம்.
அறிவு
Page 12
நீங்கள் தெரிந்து கொள்ள வேண் பயப்பட வேண்டியதில்லை என்பதுதான் தோல்வியை ஒரு கருவியாக பயன்படுத்
சுருங்கச் சொன்னால் வெற்றி பெறு
தோல்வி என்பது அஞ்சத்தக் வேண்டியதும் அல்ல. தோல்வியை நாம் பயன்படுத்த வேண்டும்.
அது எப்படி என்று உலக சரித்த அதிகமான முறை தொல்வியடைந்த கொள்ளுவோம்.
தாமஸ் எடிசன் வேறு எந்த தோல்விகளைச் சந்தித்தார். அதன் வி. செல்லுபடியாக மாட்டா என்பதை ே
அதிகமாகத் தெரிந்து வைத்திருந்தார். வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அவர் த 1093 கண்டுபிடிப்புகள் அவர் பெயரில் 2
அவையெல்லாம் சாதாரண கன முடியாது. அவர் கண்டு பிடித்த முதல் விலை போயிற்று. அந்தப் பணத்தைக் கொ இருக்கக் கூடியவர்களை வேலைக்கு கண்டுபிடிப்புக்களை இன்னும் வேகமாக : பணம் சேரச் சேர, இன்னும் பெரிய சாமர்த் கருவிகளிலும், பரிசோதனைகளிலும் பரிசோதனைகள் தோல்வி அடையும் போது என்ற காரணத்தையும், என்ன திருத்தம் என்பதையும் கண்டறிந்தார்.
நீங்கள் எப்போதாவது தோல்வி எப்படிச் செய்தால் வெற்றி கிடைக்காத சொந்தமாகி விட்டது. தொடர்ச்சியாகப் பா ஒரு முறை சொன்னார். "இப்போது வேலை என்ன என்று தெரிந்து கொண்டிருக்கிறோ வேலை செய்யக்கூடிய கண்டுபிடிப்பை ெ எடிசன் தோல்வி மூலம் வெற்றி பெற்றவ
ஒருமுறை தாமஸ் எடிசன் தன் இயந்திரங்களை வேண்டுமென்றே வெடி
2009
10
டியதெல்லாம் தோல்வியைக் கண்டு
மாறாக, வெற்றியடைவதற்குத் த வேண்டும். 3வதற்குத் தோல்வி ஒரு வழியாகும். க ஒன்று அல்ல. தவிர்க்கப்பட ஏற்றுக் கொண்டு அதை சரிவரப்
ரெத்தில் மற்ற எவரையும் காட்டிலும் ஒரு மனிதரிடமிருந்து கற்றுக்
மனிதரைக் காட்டிலும் அதிகமான ளைவாக என்னென்ன விஷயங்கள் வறு எந்த மனிதரைக் காட்டிலும் அந்த அனுபவ அறிவைக் கொண்டு அதிகமாக வெற்றி பெற்றது இயற்கை. உள்ளன. எடுபிடிப்புக்கள் என்று சொல்லிவிட
டெலி பிரின்டர் 40,000 டாலருக்கு ரண்டு பல துறைகளில் நிபுணர்களாக த அமர்த்தி, இன்னும் சிறந்த உற்பத்தி பண்ண ஏற்பாடு செய்தார். தியசாலிகளைச் சேர்த்துக் கொண்டு ம் ஏராளமாகச் செலவழித்தார். எதனால் அது வேலை செய்யவில்லை செய்தால் அது வேலை செய்யும்
1 அடைந்ததுண்டா? பாராட்டுக்கள்! வ என்ற அனுபவம் உங்களுக்குச் ல தோல்விகள் ஏற்பட்ட பின் எடிசன் ல செய்யாத 1000 கண்டுபிடிப்புக்கள் ம். ஆக, அந்த அளவுக்குச் சரியாக தருங்கிவிட்டோம்." உண்மையாகவே ராவார். எக்குச் சொந்தமான விலையுயர்ந்த தண்டு வைத்துத் தகர்த்தார். ஏன்?
அறிவு
கை கா
Page 13
எந்த அளவு அதிர்சியை அந்த இய முன்கூட்டியே கச்சிதமாகத் தெரிந்து ( அதிகமான அதிர்ச்சியைத் தாங்கக் அவர் தயாரித்தார்.
தோல்வியைப் பற்றி உங் அப்படியானால் நீங்கள் இன்னும் ( பொருள். தோற்கத் தோற்கத்தான் எ உணர்ந்து கொண்டு இன்னும் வேக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் | கிரிக்கெட் மட்டையை சும்மா தோளில் அடிக்க முடியாது.
ஞாபகமிருக்கட்டும் எடிசன் ( செய்த காரணத்தினால்தான் 109 : முடிந்தது. கோடிக்கணக்கான ப சமுதாயத்துக்கு அளவிட முடியாத எடிசன் கிராமபோனைக் கண்டுபிடித்து செய்தார். உலகத்துக்கெல்லாம் கண்டுபிடித்தவர் அவரே. மற்றும் ப்ளோரஸ்கோப் ஆகியவற்றையும் க
இந்தக் கண்டுபிடிப்புக்கள் பலன்களே தவிர, எங்கிருந்தோ வந் அல்ல! அவர் கூறியது போல, '' சதவிகிதம் திடீரென்று உதிக்கும் வியர்வையிலும் அடங்கியிருக்கிறது உழைப்பதன் மூலம் அதை அவர் !
மின்சாரத்தை தேக்கி எ கண்டுபிடிக்கப் பத்து வருடம் உரை அவரும் அவரது உதவியாளர்கள் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின் என்னும் பொருளை வடிவமைக்கும் அடைந்தார்கள்! நீங்கள் ஒருமுறை ( தோல்வியடைய எப்போது தயாராக 8 மதிப்பை உணரத் தொடங்கிவிட்டீர்.
1093 கண்டுபிடிப்புகளுக்கு பள்ளிக்கூடத்தில் படித்தது ஆறேமா
இந்தப் புத்தகத்தில் உங்க 2009
பந்திரங்கள் தாங்கிக் கொள்ளும் என்று கொள்வதற்காக அதை வைத்து, இன்னும் கூடிய வலிமை மிக்க இயந்திரங்களை
களுக்குக் கவலையாய் இருக்கிறதா? போதிய அளவு தோற்கவில்லை என்று து சரிப்படும், எது சரிப்படாது என்பதை மாக வெற்றி பெறக் கூடும்! நினைவில் முயற்சியில் இறங்கியே ஆக வேண்டும்! ல் சாய்த்து வைத்துக் கொண்டு பவுண்டரி
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் முயற்சி 8 புதிய பொருள்களைக் கண்டுபிடிக்க டாலர்களைச் சம்பாதிக்கவும் மனித தொண்டு செய்யவும் முடிந்தது. தாமஸ் ஒலிகளை இசைத் தட்டுக்களில் பதிவு ஒளியூட்டும் மின்சார பல்புகளைக் சினிமா, ஒலிபெருக்கி, மிமியோகிராப், கண்டுபிடித்தார். ளெல்லாம் கடுமையான உழைப்பின் து குதித்த எண்ணங்களின் விளைவுகள் ஒரு மேதையின் புத்திசாலித்தனம் ஒரு ] யோசனைகளிலும் 99 சதவிகிதம் .'' ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நிரூபித்துக் காட்டினார்.
வக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் ஓத்தார்! நம் 17,000 வகைத் தாவரங்களைப் பனர் ஒரே ஒரு மரத்திலிருந்து டேலக்ஸ் ) முறையைக் கண்டுபிடித்து வெற்றி வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை இருக்கிறீர்களோ, அப்போது தோல்வியின் கள். ச் சொந்தக்காரரான தாமஸ் எடிசன் தம்தான்!
ளுக்கு வழங்கப்பட்டுள்ள வெற்றிக்கான
அறிவு
Page 14
வழிகளைப் பயன்படுத்தி எடிசன் வெற்றி பல வெற்றி முறைகளைக் கண்டுபிடித்து கேட்கவில்லை. பரிசோதனைகளிடம் கேட் சொல்லித் தந்திருப்பது போல, 'முடியா காரணத்தைத் தெரிந்து கொண்டதும் -
உங்கள் கோரிக்கைக்குப் பி தெரிவிக்கும் பட்சத்தில் ஏன் மறுக்கிற கேள்விக்கான பதிலில் காரணம் அடங் என்ன அடைய விரும்புகிறீர்களோ அதனிட
தோல்வி மூலம் வெற்றியடைய தீவிரமாக நம்பினார். பதினேழாயிரம் முறை தோல்விகளுக்குப் பின்னர் முடிவில் எ என்று தீவிரமாக நம்பினார். தோல்விக தொடர்ந்து முயற்சி செய்வீர்களானால் என்று சராசரிக் கணக்கு உத்தரவாதம்
என்னென்ன செய்யக்கூடாது என் தோல்வி நேருகிறது என்று ஏற்றுக் கொள் நீங்களும் வெற்றி அடைவீர்கள்.
தோல்வி என்பது வாழ்க்கை க தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை. நீங்கள் ஆவலுடன் கற்க வேண்டும். தோல் இருக்க முடியாது என்பதை உணருங்கள்
நீங்கள் தோல்வி அடையும் ே கொண்டு மீண்டும் முயற்சி செய்வீர்களானா
விடுவீர்கள்.
வாழ்க்கையின் மிக முக்கியமான படியுங்கள். படித்தற்கேற்ப வாழ்ந்து க கிடைப்பது உறுதி.
இனி வாழ்க்கையில் நிகழ்ந்த சில 1. தோல்வியின் மூலம் வெற்றிய 2. தோல்வியைத் தோற்கடிப்பது 3. எத்தனை இடுக்கண்கள் குறு
வெற்றியடைவது 5 4. நீங்கள் எதை விரும்புகிறீர்க - என்ற பாடம் சொல்லித் தரப்படு
2009
12
பெற்றார். உண்மையில் அவற்றில் நவர் அவரே. அவர் மனிதர்களிடம் டார். இந்தப் புத்தகம் உங்களுக்குச் து,' என்று கேட்பார். 'ஏன்?' என்ற வெற்றி பெற்றார்!
றர் 'முடியாது' என்று மறுப்புத் ர்கள் என்று கேளுங்கள். அந்தக் கியிருக்கும். அந்தப் பதில் நீங்கள் டம் நேரடியாக அழைத்துச் செல்லும். க முடியும் என்று தாமஸ் எடிசன் பரிசோதனை செய்து பதினேழாயிரம் ப்படியும் வெற்றி பெற்று விடலாம் ளினின்று பாடம் கற்றுக் கொண்டு இறுதி வெற்றி உங்களுக்குத்தான் அளிக்கிறது. று பாடம் கற்றுத் தருவதற்குத்தான் வீர்களேயானால் தோல்வியின் மூலம்
கற்றுத் தரும் பாடங்களில் ஒன்றே தோல்வி கற்றுத் தரும் பாடத்தை வியைக் காட்டிலும் சிறந்த ஆசான்
பாது அதிலிருந்து பாடம் கற்றுக் ல் தோல்வியை நீங்கள் தோற்கடித்து
வெற்றிப் பாடம் அதுதான். அதைப் காட்டுங்கள். உங்களுக்கு வெற்றி
ல் உண்மைச் சம்பவங்களின் மூலம்
டைவது எப்படி?
எப்படி? க்கிட்டாலும் அவற்றைக் கடந்து ப்படி? ளோ அதை அடைவது எப்படி?
ம்.
- கனைக்காக காலம்
அறிவு
Page 15
அட்டைப்படக்கட்டுரை
ஈழத்துச் சித்தர்
எமது காலத்திலே வாழ்ந்து மன்ன மிகமிக முக்கியமானவர். செல்லாச்சி அம்மை சமாதிக் கிரியைகளுக்கும் யோகர் சுவாமிகள்
கடையிற் சுவாமிகளின் சீடர்கள் சுவாமிகளின் ஒரே ஒரு சீடர் யோகர் சுவாமி தன்னைக் காட்டிக் கொள்ளாது வாழ்ந்து மன பைத்தியக்காரன் போன்றேகாட்சி அளித்த என்றே பெயர் சூட்டி அழைத்தது. செல்ல மகா வாக்கியங்களை உபதேசித்தார். சாஸ்திரங்களினதும் சாரம் கொண்டவை. அழைக்கப்பட்டன.
அவை பின்வருமாறு
ஒரு பொல் எப்பவோ மு நாம் அறிபே
முழுவதும் 2
மாவிட்டபுரம் சரித்திரப் பிரசித்தி ெ சோழ அரசகுமாரி குதிரை முகம் உடையவள் முகம் நீங்கி மனித முகம் அமைய வேண் கீரிமலை நீரூற்றில் ஸ்நானம் செய்தபோது அச்செய்தியை நினைவூட்டுவதே மாவிட்டபு
இவ்வூரில் சைவ வேளாண் குலத் வாழ்ந்தார். இவரது தர்மபத்தினி சின்னாச்சி அ பூர்வ புண்ணிய விசேடத்தினால் 29.05.187 பிறந்தது. பெற்றோர் இக்குழந்தைக்கு ச அம்பலவாணரின் சகோதரர் சின்னையா கத்தோலிக்கப் பெண் ஒருத்தியை திருமன மாற்றிக் கொண்டார்.
2009
யோகர் சுவாமிகள்
ஊறந்த சித்தர் புருஷர்களில் யோகர் சுவாமிகள் மயாரின் ஈமக்கிரியைகளுக்கும், சடையம்மாவின் பொறுப்பாக முன்னின்று நடாத்தி வைத்தார்கள்.
ல் ஒருவர் செல்லப்பா சுவாமிகள். செல்லப்பா களாகும். செல்லப்பா சுவாமிகள் உலகத்திற்குத் மறந்துபோன மகான். உலகத்தோர் கண்ணுக்குப் ர். அதனால் உலகம் அவரை விசர்ச் செல்லப்பா பயா சுவாமிகள் யோகர் சுவாமிகளுக்கு நான்கு இந்த நான்கு மகா வாக்கியங்களும் சகல ஆதலின் இவை மகா வாக்கியங்கள் என்று
:-
லாப்பு மில்லை : டிந்த காரியம் : பாம் : டண்மை.
பற்றதோர் தலம். மாருதப்புரவீகவல்லி என்னும் ாகவே பிறந்து வளர்ந்தாள். தன்னுடைய குதிரை டும் என்று கருதி ஷேத்திராடனம் செய்தாள்.
குதிரை முகம் நீங்கி மனித முகம் பெற்றாள். ரம் என்ற பெயர்.
தில் அம்பலவாணர் என்னும் பெரியார் ஒருவர் ம்மையார் என்று அழைக்கப்பட்டார். இவர்களது 2இல் அவிட்ட நட்சத்திரத்தில் ஓர் ஆண் மகவு யோகநாதன் என்று நாமகரணம் சூட்டினர். ( என்பவர் கொழும்புத்துறையைச் சேர்ந்த ஈம் செய்து தமது பெயரை யோசேப்பு என்று
13
அறிவு
Page 16
அம்பலவாணர் மஸ்கெலியா என்ற ம வந்தார். யோகநாதனுடைய கல்வி விஷயத்தை யோகநாதன் மாவிட்டபுரத்தை விட்டு கொழும் உருவானது. அக்காலத்தில் சைவப் பாடசாக யோகநாதனின் கல்வி கத்தோலிக்க பாடசாலை துடுக்குடையவராகவும் புத்தியுத்தி உள்ளவராகவும் எட்டாயிருக்கும் போது தாயார் இறந்த விட்டார்.
சிறிய தந்தையார் யோகநாதனுடைய ஆங்கிலக் கல்விகற்கும் பொருட்டு செம்பத்திரிசியா பதிவேட்டில் "ஜோன்" என்ற பெயர் யோகநாதனுக் வீட்டிலும் மாலையில் யாழ்ப்பாணக் கச்சேரிக்க மாமியாராகிய முத்துப்பிள்ளை அவர்களுடைய இ வீட்டில் "மோகன்" என்று அழைப்பார்கள். பாடசா பாடசாலையில் கிறிஸ்தவ சமயத்தையும் மாமிய வந்தார். யேசுநாதரின் மலைப்பிரசங்கம் இவரது !
எட்டாம் வகுப்புவரை ஆங்கிலம் கற்ற தாயில்லாப்பிள்ளை, தகப்பன்மஸ்கெலியாவில்வி பாடசாலையில் படிப்பது விருப்பம் இல்லை. ஆகை யோகனை அழைப்பித்து தேயிலைத் தோட்ட மலையகத்தின் இயற்கைச் சூழ்நிலை யோகனின்ம சிவனொளிபாதம் சென்று சூரியன் உதிக்கும் க சிவனொளிபாதம் சென்று வந்த யோகநாதன் பறிகொடுத்து விட்டார். அதனால் தன்பாட்டிலே. உண்மை. எனது உடம்பு சிவன் சொத்து. சில தேடிப்போனேன். இந்த விபரீத எண்ணங். யாழ்ப்பாணத்திற்கே அனுப்பிவைத்தார்.
யோகர் சும்மா இருக்கமாட்டார். உத்தியே லட்சணம்" என்று சொல்லும் சுவாமிகள், உத்தியோ பொருத்தமானதே. இரணைமடுக் குளக்கட்டிட 6ே போது 'பிறவுண்' என்ற பொறியியலாளர் ! உத்தியோகத்தை இவருக்கு அளித்தார். "உங் எல்லோருக்கும் உபதேசித்த சுவாமிகள் தமது சு
2009
14
லைப்பிரதேசத்தில் கடை ஒன்று நடத்தி யோசேப்பு கவனித்து வந்தார். அதனால் புத்துறையில் வாழவேண்டிய சூழ்நிலை மலகள் மிக மிகக் குறைவு. அதனால் லயிலேயே ஆரம்பமானது. இளமையில் நவாழ்ந்து வந்தார். யோகநாதனுக்கு வயது
கல்வியில் மிகுந்த ஊக்கம் காட்டினார். கல்லூரியில் சேர்க்கப்பட்டார். கல்லூரிப் த எழுதப்பட்டது பகலில் சிறிய தகப்பனார் க்கு அருகாமையில் உள்ள தந்தைவழி ல்லத்துக்கும் போய் விடுவார்கள். மாமியார்
லையில் ஜோன்" என்று அழைப்பார்கள். பார் வீட்டில் சைவ சமயத்தையும் படித்து மனத்தை கவர்ந்தது.
ஊார். மேற்படிப்புக்குப் போகாத காரணம் பாபாரம் மாமியாருக்கு யோகன் கிறிஸ்தவ யால் படிப்புக் குழம்பியது அம்பலவாணர் ம் ஒன்றில் வேலைக்கு அமர்த்தினர். னதைக் கவர்ந்தது ஒரு நாள் யோகநாதன் ளாட்சியினைக் கண்டு மகிழ்ந்து வந்தார், இயற்கையின் சூழலிலே தமது மனதைப் யே பேசத் தொடங்கினார். இது எல்லாம் வனுக்கே அது சொந்தம். அவனையே களைக் கண்ட தந்தையார் இவரை
பாகம் தேடித்திரிவார். "உத்தியோகம் புருஷ கம் பார்க்க எண்ணினார் என்பது சாலவும் வலை நடைபெற்ற காலம். அங்கு சென்ற பண்டகசாலைப் பாதுகாவலர் என்ற கள் கடமையை மறவாதீர்கள்" என்று டமையை மறப்பாரா? நேர்மையாகவும்
4 )
அறிவு
Page 17
உண்மையாகவும் வேலை பார்த்தார். பெ கொண்டார்.
யோகநாதன் கிளிநொச்சியை விட வயது 32 தந்தையும் இறந்து விட்டார். தா வயதில் இழந்தார். ஆனால் மாவிட்டபு கீரிமலையிலும் மாவிட்டபரத்திலும் மாறிம நல்லுாருக்கு வருவார். ஆத்மீக தாகம் மே காலம் பற்றுக்கோடாக இருந்த இரு முதுகு நாடினார். நல்லூரித் தேரடியில் செல்லப்பா பார்வை இவரைக் காந்தமெனக் கவர்ந்த கூறுகிறார்.
"கரத்தில் நினைத்துருகிக் கைகூ வருத்தமெலாந் தீர்க்கும் வடிவே தேரடியில் தேசிகனைக் கண்டு ! ஆரடாநீ ? என்றான் அவன்"
44
விசர்ச் செல்லப்பா என்று மக்கள் ஒரு கூட்டம் கூடத் தொடங்கி இருந்த க கதிரவேலுச்சாமியும் யோகநாதனும் ஆவா சண்டை போடுவர். சமையல் செய்வர். உடைப்பர். இச்செயலைக் கண்டால் யா மாட்டார்கள்?
கொழும்புத்துறையில் சிற்றம்ப வளவில் றோட்டுப் பக்கமாக ஒரு இலுப் யோகர் சுவாமிகளுடைய அருந்தவம் நரை அரியாலை - நன்னியர் என்பவர் ஒரு கடை இந்தச் சுவாமிமாரைக் கண்டால் பிடிக்காத ஒரு நாள் நிந்தித்தாராம். அவர் ஒன்றுமே கட்டியும் வைத்தாராம். அயலவர்கள் 2 துரத்திவிட்டார்கள். இந்தக் கடை வெறும ே குருநாதனைக் கட்டி வைத்த அதே கடைக் நல்லுார்ப் பக்கமாகச் சென்று விடுவாராம்.
2009
ாறியியலாளரிடம் ஒரு நன்மதிப்பைப் பெற்றுக்
டு மாவிட்டபுரம் திரும்பினார். அவருக்கு அப்போது யை எட்டு வயதில் இழந்தார். தந்தையை வாலிப புரம் கந்தன் கருணையை இழக்கவில்லை. ாறி வசித்தார். கீரிமலையிலிருந்து நடையிலேயே லிட்ட காலம், குரு ஒருவரைத் தேடி அலைந்த ரவரையும் இழந்த போது பற்றுக்கோடு ஒன்றை சுவாமிகளைச் சந்தித்தார். செல்லப்பா சுவாமிகள் து. குருநாதனைத் தரிசித்த அனுபவித்த அவரே
ப்புந் தொண்டர் கல் - திருத்தலத்தில் தெரிவித்தேன்
ளால் ஏசப்பட்ட செல்லப்பா சுவாமிகளைச் சூழ பாலம் .செல்லப்பா சுவாமியின் அரிய சீடர்கள் 7. பெரும்பாலும் மூவரும் ஒன்று கூடித் திரிவர். மையல் முடியும் சமயத்தில் சட்டிபானையை பர்தான் இவர்களைப் பைத்தியம் என்று கூற
லம் சம்பந்தர் என்னும் ஒரு சைவப்பெரியார் Dய் மரம். இந்த இலுப்பை மரத்தின் கீழேதான் -பெற்றது. இந்த இலுப்பை மரத்திற்கு அருகில் கட்டி, வியாபாரம் செய்து வந்தார். நன்னியருக்கு ரம். நன்னியர் நல்லூர் செல்லப்பா சுவாமியை பேசாமல் சென்றதற்காக் கடைக்குள் அவரை டுத்த நாளே நன்னியரைக் கடையை விட்டு ன கிடந்தபடியினால் யோகர் சுவாமிகள், தமது குள் நித்திரை செய்வாராம். விடியுமுன் எழுந்து
அறிவு
Page 18
கொழும்புத் துறை வளவில் இருந்த கல் அமைத்துக் குடிசை ஒன்று கட்டிக் கொடுத்து, சுவா தாயாரும் அன்புடன் வேண்டிக் கொண்டார்கள். சுவாமிகள் பூதவுடலைவிட்டு உயிர் பிரியும் வரை . சுவாமிகளை நாடி நாள்தோறும் கூட்டம் வெள்ளிக்கிழமைகளில் பெருங்கூட்டம், திருமு ை தரங்களிலும் உள்ள மக்களும் ஒன்று கூடுவார் வருவார்கள். தங்கள் இட்டல்இடைஞ்சல்களைத் தீ சுவாமிகளைச் சோதித்துப் பார்ப்பவர்களும் வருவா
சுவாமிகளும் தம்மை நாடி வந்தவ அவர்களுக்கேற்ற வகையில் புத்திமதிகள் கூறுவார் புத்திமதிகள் கூறுவார்கள் சிலரை ஏசியும் துரத்து மேலும் மேலும் நாடி வந்தவர்களை அன்புடன் அவர்களை ஏசுவதன் மூலம் அவர்கள் வினைகள் இவ்வுண்மையை உணர்ந்த அடியார்கள் சுவாமி நினைந்து ஆனந்த புஷ்பம் சொரிவார்கள்.
"எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஒரு வருபவர்களுக்கு அடிக்கடி கூறும் உபதேசமாகும். எல்லாரும் சமம்" என்றும் கூறுவார்கள். "நீயும் கடமையைப் போய்ச் செய்யுங்கள். இங்கே ஏன் 6 நாங்கள் சும்மா இருக்கிறோம். எங்களைத் தெ கலைப்பதும் உண்டு.
"கர்மவினையால் எங்களுக்கு இப்பிறவி ஏன் இங்கு பிறந்தோம்? இப்பிறவியால் ஒரு பொ இல்லை. பிறப்பு வர இருந்தது. வந்து விட்டது. நா கொள்ளலாம்" என்று உபதேசம் செய்தார்கள்.
சுவாமிகள் எல்லா மத உண்மைகளைப்
அதனால் எல்லாச் சமயத்தவர்களும் ஆ உபதேசம் கிடைத்து வந்தது. ஆனால் சுவாமிகள் கூறிக்கொள்வார்கள். சுவாமிகளுடைய சந்நிதிய மனச்சாந்தி ஏற்படுவதை யாரும் உணரலாம். எந்
2009
16
டயைத் திருநாவுக்கரசு என்பவர் திருத்தி கெளை அதில் தங்குமாறு அவரும் அவரது அவர்களுடைய அன்புக்குக் கட்டுப்பட்ட அக்குடிசையிலேயே வாழ்ந்து வந்தார்கள்.
கூடத் தொடங்கியது. செவ்வாய், றகள் பாராயணம் நடைபெறும். எல்லாத் கள். ஆன்மீக தாகம் கொண்டவர்களும் த்துக்கொள்ளுவதற்காகவும் வருவார்கள். Tகள்.
ரகளுடைய உள்ளப்பாங்கை அறிந்து கள். சிலரை அவர்களுக்கேற்ற வகையில் வார். அதைப் பொருட்படுத்தாமல் தம்மை அணைத்து அருளுரை வழங்குவார்கள். ளைச் சுவாமிகள் தொலைத்து விடுகிறார். களின் மறமயக் கருணையை நினைந்து
இனமி என்பது சுவாமிகள் தம்மை நாடி "எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம், ம் மனிதன் நானும் மனிதன். உங்கள் வருகிறீர்கள்? நாங்கள் பிச்சைக்காரர்கள். ாந்தரவு செய்யாதீர்கள் !" என்று ஏசிக்
பி வந்தது. நாம் ஒன்றும் அறியோம், நாம் ல்லாப்பும் இல்லை. அதனால் பாதகமும் ங்கள் ஆத்மலாபத்தை நல்லாய்த் தேடிக்
பும் அறிந்தவர்கள். அவர் ஒரு சமரசஞானி.
வரை நாடி வந்தார்கள். அவரவருக்கேற்ற தன்னை ஒரு சிவதொண்டன் என்றே ல் ஒரு சில நிமிடங்கள் இருந்தாலும் த நேரமும் சாந்தி அலைகளையே வீசிக்
அறிவு
Page 19
கொண்டிருந்தார்கள். சுவாமிகளைச் வீசிக்கொண்டே இருக்கும். அந்த ஆத்மீக தகுதியாக்கி கொண்டவர்கள் நாட்கணக்காக தியானத்தில் ஈடுபட்டிருப்பார். அப்படிப்பட்ட நேரந்தானும் அங்கு இருக்க முடிவதில் சுவாமிகள் "வந்து வெகு நேரமாகியும் கவனியுங்கள்." என்று கூறி அவர்களைப் கொண்டிருக்கிறான் எப்போதான்இவனும்
"உலகமெல்லாம் இறைவன் சு என்று அடிக்கடி கூறுவார்கள். இத ை அலைகிறார்கள். கடவுளை அறிய வே அவர்களுடைய கவலை எல்லாம் நிலை இருக்கிறது. "கடவுள் உங்களை வளர்க் சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிப்பார்கள்.
சுவாமிகள் ஒரு சமரசஞானி. வைஷ்ணவ சண்டைகள், சைவ கிறிஸ்தவ பிடிக்காதவை. சுவாமிகள் இவைகள் எல்
"சீவபோதம் நீ என்றும், அ சொரூபியாகிய சிவம் என்றும் அந்தச் சி அடைந்த, சீவபோதமற்றுச் சிவமாதலே முத் என்னில் -சீவபோதம் நீ அன்றெனத்தள்ள சச்சிதானந்த பிரமம் என்றும், அப்பிரமமே சொரூபமாயிருத்தலே முத்தி என்றும் கூறு
“சீவபோத ஒழிவிலேயே இன்பம் இரு சாராருக்கும் ஒத்த முடிவு. வேதாந்த சி
"சர்வம் பிரமமயம் என்பது வேத பொல்லாப்பு நிகழக் கூடும். ஆதலால் ஒ பரிபூரண சச்சிதானந்த சொரூபியாய் பூரணத்துவத்தை அடையப்போவதில்லை. முடிந்த காரியம். அப்படி உள்ள காரியம், அறியோம். அனைத்தும் சத்தாய் இரு ஆனந்தமயமாதலின் எங்கும் பரிபூரண
2009
சூழ எந்த நேரத்திலும் ஒரு ஆத்மீக அலை அலைக்குள் இருந்து ஆனந்தம் பெறத் தம்மைத் உணவையும் நேரத்தையும், தாகத்தையும் மறந்து ட மனோபக்குவம் அற்றவர்களால் ஐந்து நிமிஷ லை. அத்தகையோரின் பரபரப்பை உணர்ந்த விட்டது. ஓடிப்போய் உங்கள் கடமைகளைக் பும் போகச் செய்து விடுவார்கள், "மனிதன் ஓடிக் டைய ஓட்டம் ஓயுமோ" என்று கூறுவார்கள். நிதானம், உலகெல்லாம் இறைவன் சந்நிதானம்" ன உணராதவர்கள் கடவுளைத் தேடித்தேடி ண்டும் என்று கவலைப்படுபவர்கள் இல்லை. மயில்லாத பொருள்களைப் பற்றியனவாகவே கிறார். நீங்கள் கடவுளை வளருங்கள்' என்று
சைவசித்தாந்த வேதாந்த சண்டைகள், சைவ பௌத்த இஸ்லாமிய சண்டைகள் சுவாமிகளுக்குப் லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். வ்வறிவுக்கு அறிவு செய்பவன் சச்சிதானந்த வ சொரூபத்தைச் சிந்தித்துச் சிந்தனாதீதத்தை தி என்றும் கூறும் சைவசித்தாந்தம். வேதாந்தமோ ரிச் சீவபோத சாட்சி நீ என்றும், அச்சீவ சாட்சியே நீ என்றும் அறிந்து நின் நிச சொரூபமாகிய பிரம்
மி"
5 உதிப்பது என்பதும் இன்பாதீத முத்தி என்பதும் த்தாந்த சமரசம் இதுவேயாகும். ாந்தம். "சர்வம் பிரமமயம் என்னில் இங்கு என்ன ந பொல்லாப்பும் இல்லை. நீ அன்றும் இன்றும் இருந்திருக்கின்றாய், ஆதலால் நீ புதிதாகப் நீ என்றும் பூரணன். உன் பூரணத்துவம் எப்பவோ ரமம் சிந்தனை இறந்தது - சித்தனாதீபம் - நாம் பதனால் முழுவதும் உண்மை. அனைத்தும் னந்தம். 17
அறிவு
Page 20
சுவாமிகளுடைய உபதேசங்களை எல்ல கூட்டம் விரும்பியது. சுவாமிகளிடம் மாத வெளியி விண்ணப்பித்தார்கள். சுவாமிகளும் அதற்கிசைந்து செய்வது சிவதொண்டு. ஆகவே எமது வெளியீடு என்றார்கள். 1935 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முத க.கி.நடராசன் அவர்களை ஆசிரியராகக் கொள் நிலையம் ஒன்று காங்கேசன்துறை வீதியில் 4.11. மேல்மாடியில் இருக்கும் தியான மண்டபத்தில் சுவ அனுபவிக்கலாம்.
விவேகானந்த சுவாமிகள் அமெரிக்காவி பற்றி இரத்தினச் சுருக்கமாக கூறியுள்ளார். அந்த இல பகுதியாகும். அதன் மொழிபெயர்ப்புப் பின்வருமா
"உலகத்திலுள்ள மற்றெந்த வஸ்துவி தெளிவாகவும், உறுதியாகவும் பிறர்க்கு கொடுத்த முதலில் ஆத்மஞானியாக வேண்டும். கோயில் கட்டு பொது வழிபாடு என்று இன்னவைகளிலே மதம் தா காணப்படமாட்டாது. மதம் என்பது ஆத்மானுபூதி
சுவாமிகள் தமது அடியார்கள் எங் ெ செல்லுவார். யாருக்கும் அறிவித்தல் கொடுக்க மாப் வீட்டில் தோன்றுவார். கேள்வியுற்ற அடியவர்க அவர்களுக்கெல்லாம் நல்லுபதேசம் கிடைக்கும். ஆழ்ந்து விடுவார். அன்பர்களும் தியானத்தில் மூ காலம் சுவாமிகள் கொழும்புத்துறை ஆச்சிரமத்தை பூதவுடலை எந்த நேரத்திலும் உதறித்தள்ளலாம் அதற்குரிய காலமும் நெருங்கியது. 24.03.1964 நட்சத்திரத்தில் சுவாமிகள் மகாசமாதி அடைந்தார்க நட்சத்திரத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டு
"எவ்வுயிரும் பெருமான் முன்னிலையென்று கரு கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளார்,
- நன்றி ஈழத்துச்
18
2009
எருக்கும் பரப்ப வேண்டும் என்று அடியார் ஒன்று வெளியிடுவது பற்றி அடியார்கள் நாம் எல்லோரும் சிவதொண்டர்கள். நாம் ம் “சிவத்தொண்டன்" ஆக இருக்கட்டும் லாவது இதழாகிய சிவத்தொண்டன் திரு. ன்டு வெளிவந்தது. சிவத்தொண்டனுக்கு 53இல் உருவானது. அந்த நிலையத்தின் Tமிகளுடைய ஆத்மீக அலையை இன்றும்
ல் ஆற்றிய சொற்பொழிவில் மதம் என்பது லக்கணம் சுவாமிகளுக்கு மிக பிடித்தமான
லும் மதம் என்பது உண்மையாகவும், தலும் கூடும். பெறுதலும் கூடும் ஆகவே வது, தொழுகை இடங்கள் நிர்மாணிப்பது, பகியிருக்கவில்லை. அது புத்தகங்களிலும்
ய ஆகும்.
கங்கு இருந்தார்களோ அங்கெல்லாம் டார். இருந்தாற்போல் ஒரு அடியவருடைய கள் எல்லாரும் அங்கு வந்து கூடுவர். சில சமயம் கண்மூடிச் சிவயோகத்திலே ழ்கி ஆனந்தம் பெறுவர். இரண்டு வருட விட்டு எங்கும் சென்றதில்லை. சுவாமிகள் ம் என்று அடியார்கள் எதிர்பார்த்தனர். சவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயிலிய கள். சுவாமிகளுடைய குருபூசை ஆயிலிய
வருகின்றது.
ணைசெய்
- நா.முத்தையா -
சித்தர் -
அறிவு
Page 21
கம்பியூட்டர் நே
- மு.சிவலிங்கம்
வருங்காலச் சாத்தியப்பாடுகள் :-
வருங்காலத்தில் கணிப்பொறி மனித சமூகத்தை சமூக வாழ்க்கையை சிந்தனைகளை, மனித உறவுகளை மு தெளிவாகக் தெரிகின்றன. கணிப்பெ துறைகளிலும், தொழில்துறைகளிலும் ஊடுருவிக் கிடப்பதைக் காண்கிறோம். பட்டியலிட ஒரு தனி நூலே எழுத வே மட்டும் சுட்டிக்காட்ட முயல்வோம். வெப் 2.0 (Web 2.0)
2
வருங்காலத்தில் வைய விரி குறிக்கிறது. தொழில்நுட்பத்தில் ஏற்படு உள்ளடக்கத்தில் நோக்கத்தில் ஏற்பட சமூகங்கள் தமக்குள்ளே மேலும் மே பரிமாற்றத்துக்கு வழிவகுக்க சேவை வலைப்பதிவுகள் இப்போதைக்க சிந்தனைகளோடு கூடிய சமூகக் குழுக் தொலை மருத்துவம் (Telemedic
நோயாளியும் அவருக்கு மருத் இருக்க வேண்டிய தேவையில்லை. மருத்துவ நோயாளியின் எக்ஸ்ரே மற்ற இருக்கும் இடத்திலிருந்தே இணையம் செய்து ஆலோசனை வழங்குவார். வழங்கப்படலாம். ஆபத்து காலங்க உடனடியாக என்ன செய்ய வேண் வரலாற்றையும் ஆய்வு செய்து வழங் 2009
ற்று - இன்று - நாளை
கணிப்பொறி கல்வியாளர் சென்னை
த் தொழில்நுட்பமும், இணையச் சேவைகளும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை, பண்பாட்டுச் ற்றிலும் மாற்றியமைக்கும் சாத்தியக் கூறுகள் எறித் தொழில்நுட்பம் அனைத்து அறிவியல் , அன்றாட வாழ்க்கை நடைமுறைகளிலும், வருங்காலச் சாத்தியப்பாடுகளை முழுக்கவும் பண்டியிருக்கும். சில குறிப்பிட்ட துறைகளை
வலையின் மேம்பட்ட புதிய பரிமாணத்தைக் ம் மாற்றத்தை அல்ல. வலைச் சேவைகளின் விருக்கும் மாற்றத்தைக் குறிக்கிறது. மனித லும் நெருங்கி ஊடாடி, உறவாடிக்கருத்துப் பகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படும். ட்டிலும் செல்வாக்குப் பெறும். புதிய கள் உருவாக வழிவகுக்கும்.
ine) துவம் பார்க்கும் மருத்துவரும் ஒரே இடத்தில் வெவ்வேறு நாடுகளில் கூட இருக்கலாம். நம் வேறு பரிசோதனை விவரங்களைத்தான் வழியாகக் கணிப்பொறியில் கண்டு ஆய்வு இத்தகைய ஆலோசனை இருவகையில் ரில் உயிருக்குப் போராடும் ஒருவருக்கு மி? என்பதற்கான நிகழ்நிலை மருத்துவ கப்படும் மருத்துவ ஆலோசனை ஒருவரின்
அறிவு
19
Page 22
முந்தைய மருத்துவ வரலாற்றையும் தற்போ ஆய்வு செய்து வழங்கப்படும் மருத்துவ ஆலே மருத்துவ ஆலோசனையின் அடிப்படையி மேற்கொள்ள முடியும், ஒரு குறிப்பிட்ட மருத்து மிகச் சிறந்த மருத்துவர் பலரின் அறிவையும் ? ஓரிடத்தில் பெற்றுவிட முடியும். மருத்து நோயாளிகளுக்குக் கூட தொலை மருத்துவ மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய முடியும். ம இணையம் எண்ணிப் பார்க்க முடியாத மா எதிர்பார்க்கலாம்.
மின் அரசாண்மை (E - Governance)
அரசாங்க நடைமுறைகள், நடவம் வழியாகக் கணிப்பொறி மூலம் நிறைவேற்ற என்கிறோம். இந்தியாவில் பல மாநில அரசுகள் எடுத்து வைத்துள்ளன. அரசின் ஆணைகள், அறிக்கைகள் (Gazette Notification), ஒப்பந்தம் இணையத்தில் வெளியிடப்படும். பட்டா உப் கணிப்பொறியில் சேமிக்கப்படும். பத்திரப் பதிவு: மாநிலமெங்கும் உள்ள பத்திரப்பதிவு அ அலுவலகங்கள், நீதி மன்றங்கள், காவ அலுவலகங்கள் கணிப்பொறிப் பிணையங் பொதுமக்களுக்குத் தேவையான படிவங்கள் கிடைக்கும். கோரிக்கை மனுக்களை இனை முடியும். அதன் மீது எடுக்கப்பட்டு வரும் நடன வழி அறிந்து கொள்ள முடியும். சமுதாய சாத்தியப்படும். மின் அரசாண்மையில் தகவல் சிவப்பு நாடாத்துவம் (Red Rapism) முற்றி இல்லாமல் போவர். ஊழலும் முறைகேடுகள் உயிரினத் தொழினுட்பம் (Biotechnolo
மிக வேகமாய் வளர்ச்சியடைந்து
2009
20
தைய நிலைமையையும் நிதானமாக Dாசனை இணையம் வழி கிடைக்கும் ல் அறுவைச் சிகிச்சையைக் கூட வப் பிரிவில் உலகம் முழுவதிலுமுள்ள அனுபவத்தையும் இணையம் வழியாக வ வசதி இல்லாத கிராமப் பகுதி
மூலம் குறைந்த செலவில் சிறந்த ருத்துவத் துறையில் வருங்காலத்தில் ற்றங்களைக் கொண்டு வரும் என
உக்கைகள் அனைத்தும் இணையம் கப்படுவதையே மின் - அரசாண்மை எ ஏற்கனவே இத்திசைவழியில் காலடி - திட்டங்கள், அறிவிப்புகள், அரசிதழ் புள்ளிகள் அனைத்தும் உடனுக்குடன் பட நில ஆவணங்கள் அனைத்தும் கள் கணிப்பொறியிலேயே நடைபெறும். பலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் ல் நிலையங்கள், போக்குவரத்து கள் மூலம் ஒருங்கிணைக்கப்படும். எ, விண்ணப்பங்கள் இணையத்தில் ணயம் வழியாகவே அனுப்பி வைக்க வடிக்கை என்ன என்பதை இணையம் இணை மையங்கள் மூலம் இது பரிமாற்றம் விரைவாக நடைபெறும். லும் ஒழிக்கப்படும். இடைத்தரகர்கள் ம் பெருமளவு குறைந்து போகும்.
gy)
அதிக முக்கியத்துவம் பெற்று வரும்
அறிவு
Page 23
தொழினுட்பம் இது. உயிரியல், மரபணுவி வேதிப் பொறியியல், தகவல் தொழினுட் தொழினுட்பம் இது. வேளாண்மை,பயிர் சூழலியல் போன்ற துறைகளில் மிகுந்த துறையில் மாபெரும் தாக்கத்தை வவ மற்றும் நோய் முன்தடுப்பு மருந்துகள் உதவும். விளைபொருட்களை உணவு நுட்பங்கள் உருவாகும். உயிரி எரிவாயு (E ஆயுதங்கள் (Biological Weapons) த செயலிழக்கச் செய்யும் வேதிப் பொருள்க வருகின்றன. சுற்றுப் புறச் சூழலை பா! வேளாண்மைத் துறையில் பூச்சிகொல் தாவரம் ஒன்றை உருவாக்க முடியும் எ
உயிரித் தொழில்நுட்பத்துக்கு உ (Bio - informatics) வளர்ந்து வருகிறது. பகுத்தாய்ந்து, மூலக்கூறுகள் பற்றிய கணிப்பொறியில் சேமித்து, தகவலிய ஒழுங்கமைத்துப் பகுத்தாய்ந்து புரிந்துகெ வருங்காலத்தில் இதன் பங்களிப்புக் கன
நானோ தொழில் நுட்பம் (Nano T
இன்று தொழிநுட்பத்துறையில் ! பொருள்களை அணு, மூலக்கூறு அளவி நுாறு நானோ மீட்டர் அளவில் புரிந்து ! தொழிநுட்பம் எனப்படுகிறது. ஆக, அனை நானோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத் முடியும். ஏற்கனவே, மூலக்கூறுகளின் பாலிமர்களைத் தயாரிப்பதிலும், கணிப் நானோ தொழினுட்பம் பயன்படுத்தப்பட்
கணிப்பொறித் துறையை பொ
2009
யல், மூலக்கூறு உயிரியல், உயிரிவேதியில், பம் ஆகியவற்றின் சங்கமத்தில் உருவான யேல், கால்நடை, உணவியல், மருத்துவம், தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மருந்தியல் நங்காலத்தில் ஏற்படுத்தும். நோயெதிர்ப்பு தயாரிப்பில் இத்தொழினுட்பம் பெருமளவு - அல்லாத பிற பொருட்கள் தயாரிக்கும் Bio - fuel) உற்பத்தி செய்யப்படும் உயிரியல் யாரிக்கும் அபாயம் நச்சுப் பொருள்களைத் களை உருவாக்கும் ஆய்வுகள் நடைபெற்று துகாக்க இவ்வாய்வுகள் பெரிதும் உதவும். லி மருந்துக்குப் பதிலாகப் பூச்சிகொல்லி என்று நம்புகின்றனர்.
தவும் உற்ற துறையாக "உயிரித் தகவலியல் உயிரியல் பொருள்களை மூலக்கூறுகளாக ப பேரளவு தகவல்களைச் சேகரித்துக் ல் நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை ாள்ள உதவுவது உயிரித் தகவலியல் ஆகும். எசமாய் இருக்கும். :chnology)
கெச் சூடான தலைப்பு நனோ தொழினுட்பம். ல் அணுகும் போது அவற்றை ஒன்று முதல் கொள்வதும் கட்டுப்படுத்துவதுமே நானோ த்து அறிவியல், தொழிநுட்பத் துறைகளிலும் திப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்க கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு பொறிச் சில்லுகளை வடிவமைப்பதிலும்
வெற்றிகண்டுள்ளது.
வத்த மட்டில் நானோ தொழில் நுட்பத்தைப்
அறிவு
Page 24
பயன்படுத்தி மடித்து வைத்துக் கொள்ளக் உருவாக்க முடியும். நுண்செயலித் தயா பொருள்களில் மிகக் குறைந்த மின்சாரம் உருவாக்க முடியும். கணிப்பொறிகளில் நினைவகங்களுக்குப் (RAM-Volatile செயல்படக்கூடிய அழியா நினைவகச் ( ஒளிவடிவக் குறிகளைக் (Optical Si செயல்வேகத்தை அதிகரிக்க முடியும். கு நானோ தொழிநுட்ப வல்லுநர்கள் குவான்ட வருகின்றனர். அவற்றில் பிட்டுக்கள், பைப் எனப்படும் குவாண்டம் பிட்டுகள் பயன்படு மிகச் சிக்கலான கணக்கீடுகளை மிகக் கு
வைஃபி, வைமாக்ஸ்
இவை ஏற்கனவே நடைமு வருங்காலத்தில்தான் இவற்றின் முழுப் தற்போது உச்சகட்ட வளர்ச்சி நிலையில் 2 பி, வைமாக்ஸ் ஆகிய வயரில்லாப் பிலை இவற்றின் தகவல் தொடர்பு ஊடகங்கள் ஒ இருந்து கொண்டும் மடிக்கணிப்பொறி இணையத்தைத் தொடர்பு கொண்டு அன் முடியும். காரில், பேருந்தில், இரயிலில், வி மடிக்கணிப்பொறியில் இணையத்தைத் தெ தகவல் தேடலாம். உங்கள் அலுவலக அன கொள்ளலாம்.
சூட்டிகை அட்டைகள் (Smart Card:
குடிமக்கள் ஒவ்வொருவரும் குடு! அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வரும் பற்று அட்டை என ஏராளமான அட்டை வருங்காலத்தில் ஒவ்வொருவரும் 2009
2
கூடிய மிக மெல்லிய காட்சித்திரைகளை சிரிப்பில் சிலிக்கானுக்குப் பதிலாக வேறு ம தேவைப்படும். அதிவேகச் சில்லுகளை பயன்படுத்தப்படும் அதிவேக நிலையா Memory) பதிலாக, அதே வேகத்தில் Non -volatile Memory) சில்லுக்குள் gnals) கையாண்டு கணிப்பொறியின் வான்டம் எந்திரவியலின் துணையுடன், டம் கணிப்பொறிகளை உருவாக்க முயன்று -ருக்களுக்குப் பதிலாகக் கியூபிட்' (Qubit) த்தப்படும். குவான்டம் கணிப்பொறிகளால் றைந்த நேரதில் செய்து முடிக்க முடியும்.
றைக்கு வந்துவிட்டன என்றாலும், பரிமாணத்தையும் காணப்போகிறோம். உள்ள செல்பேசி தொழில்நுட்பமும், வை. னயத் தொழில்நுட்பங்களும் சங்கமிக்கும். ன்றாகிப் போகும். நகரத்தில் எந்த இடத்தில் அல்லது கையாகக் கணிப்பொறியிலிருந்து மனத்து இணையச் ைேவகளையும் நுகர மானத்தில் பயணிக்கும் போதே உங்கள் ளடர்பு கொண்டு, மின்னஞ்சல் பார்க்கலாம். ல்லது வீட்டுக் கணிப்பொறியைத் தொடர்பு
ம்ப அட்டை அலுவலக அட்டை, வாக்காளர் மான வரிக்கணக்கு அட்டை, கடன் அட்டை, டகளை வைத்திருக்க வேண்டியுள்ளது. ஒரேயொரு 'சூட்டிகை அட்டை'
அறிவு
Page 25
வைத்துக்கொண்டால் போதும். அதனுள் ' உடமையாளர் பற்றிய அனைத்து விவரங் தொலைந்து போனாலும், வேறொருவ குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், இ பணமாவே பயன்படுத்த முடியும். இணை சூட்டிகை அட்டையில் பணமதிப்பை ஏற்றிக் செலுத்த முடியும். பெரும்பாலான பணப் ப நாணயங்களையும் கையாள்வது முற்றிலும் இந்த மின் பணத்தைக் (e- cash) கையாள் யென் என்கிற வேறுபாடெல்லாம் அற்றுப் பணமதிப்பு 'டிவியூ' (DVU - Digital Va நாணயத்துக்கேற்ப டிவியூவின் மதிப்புத் தா
சமூக சிந்தனைகள்
இந்தியாவில் தகவல் தொழிநுட் திருமணங்கள் குறைந்துள்ளதாக ஒரு புள்ளி துறையில் ஆண்களுக்கு இணையாகப் 6 பார்க்கின்றனர். மென் பொருள் துறையில் விரும்புகின்றனர். கை நிறையச் சம்பா எதிர்பார்ப்புகள் எதுவும் கிடையாது. இவர் கலப்புத் திருமணங்களும் அதிகரித்துள்ளன முக்கிய பங்கு வகிப்பதில்லை என்று அறியப் எண்ணிக்கை குறைவானதுதான் என்றால் மாற்றத்துக்கு தகவல் தொழிநுட்ப முன்னே குறிப்பிடத்தக்கது.
இணையத்தை மின்வெளி {Cyb எல்லைகளைக் கடந்து ஒரு புதிய மின் விலைவாசிகள் (Netizens) என்னும் புதிய சமூகம் (E-Community). மின் - பண்பா தொடங்கிவிட்டனர். அதற்கென, புதிய மின் உலகெங்கும் இணையம் வியாபிக்கும் போ
2009
23
ஒரு நுண்சில்லு பொருத்தப்பட்டிருக்கும். நளும் அதில் பதிவாகியிருக்கும். அட்டை தம் அதனைப் பயன்படுத்த முடியாது. வேட்டையைப் பண அட்டையாக அல்ல பயம் வழியாக வங்கிக் கணக்கிலிருந்து கொள்ள முடியும். அட்டை மூலம் பணம் மாற்றங்களில் பண நோட்டுக்களையும் ஒழிக்கப்பட்டுவிடும். உலகம் முழுவதிலும் முடியும். ரூபாய், டாலர், பவுண்டு, ரூபிள், போகும். சூட்டிகை அட்டையில் உள்ள ue Units) எனப்படும். அந்தந்த நாட்டு னாகவே மாற்றிக் கொள்ளப்படும்.
ப வளர்ச்சி காரணமாக வரதட்சிணைத் ரவிவரம் கூறுகிறது. தகவல் தொழிநுட்பத் பெண்கள் நல்ல சம்பளத்தில் வேலை 5 பணிபுரியும் ஆண்களையே மணக்க ாம் பெறுவதால் இவர்களுக்கு வேறு களுக்கிடையே காதல் திருமணங்களும் இவர்களது திருமணத்தில் வரதட்சணை பட்டுள்ளது. இத்தகைய திருமணங்களின் ரம் மக்களின் மன நிலையில் ஏற்படும் ாற்றம் ஒரு காரணமாய் இருந்துள்ளது
er Space) என்கின்றனர். நாடுகளின் நாடு (E-State) உருவாகி வருகிறது. குடிமக்கள் உருவாகியுள்ளனர். மின்ந (E-Culture) என்றெல்லாம் பேசத் வளிச் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. மக்கள் மின் - வாழ்க்கையை (E- Life)
அறிவு
Page 26
வாழ்ந்து கொண்டிருப்பர். வாழ்க்கை ( சிந்தனையோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பு இவையனைத்தையும் கடந்த புதியதோர் ? இணையம் வழிவகுக்கும் என்று உறுதியாக
கம்யூட்டர் கலை
Artificial Intelligence or கம்யூட்டரும் ரோபோவும் எந்த அளவிற்கு ! முடியும் என்பதை வைத்து இந்த ஏஐ கணக்
Bit : கம்யூட்டருக்கு அளிக்கப்படு
Blog : Weblog என்பதன் சுரு தங்களது கருத்துக்களையோ, படைப்புக்க ை இடம். இதை யார் வேண்டுமானாலும் வாசி
Book Mark: உங்களுக்குப் பிடி இணையத் தளங்களை உங்கள் பிரவுஸ் பிரவுஸரில் இருக்கும் இந்த வசதியைப் பய இணையத்தளத்தை பார்க்க விரும்பும் போது போய் க்ளிக் செய்தால் போதும்.
Boot : கம்யூட்டரைத் துவங்கச் | துவக்குதல்.
Browser : இணையத்தில் இருக் மென் பொருள். இணைய உலவி என்று அன
Bug or Glitch: ஒரு புரோகிராம் Byte : 8பிட் அளவுள்ள தகவல்.
Chip : சர்க்யூட்களை உள்ளடக் கம்யூட்டர்களில் சிப்புகள் தான் தகவல்க பயன்படுத்தபடுகின்றன. கம்யூட்டரை உரு
Cookie : சில இணையத் தளங்க விருப்பங்கள், நீங்கள் எம்மாதிரி இணையத் தகவல்களை உங்கள் கம்ப்யூட்டரின் ஹா நீங்கள் மறுபடியும் அந்த இணையத் தாள்
2009
24
முறை மாறும் போது மனிதர்களின் படும். சாதி, மதம், நாடு, இனம், மொழி உலக சமூகம் எக்காலத்தில் உருவாக - நம்பலாம்.
- முற்றும் - மச் சொற்கள்
AL: (செயற்கை நுண்ணறிவு) ஒரு தெரிந்து கொள்ளவும், முடிவெடுக்கவும்
கிடப்படுகிறது. ம் தகவலின் அடிப்படை அலகு. க்கம். எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் ளயோ இணையத்தில் பதிப்பிப்பதற்கான க்க முடியும். பத்த , நீங்கள் அடிக்கடி பார்க்க விரும்பும் மரில் பதிவு செய்த வைத்துக்கொள்ள ன்படுத்தலாம். அடுத்த முறை குறிப்பிட்ட -URLாடைப் செய்யாமல், புக்மார்க்கில்
செய்வதற்கான கட்டளை , கம்யூட்டரை
-கும் தளங்களைப் பார்வையிட உதவும் ழைக்கப்படுகிறது. நிலோ கம்யூட்டரிலோ உள்ள தவறுகள்.
கிய சிலிக்கனால் ஆன சிறிய பொருள். களைச் சேமித்து வைக்க, பரிசீலிக்க வாக்குபவை சிப்புகளே. கள் உங்களது கடவுச் சொல், உங்களது த் தளங்களைப் பார்க்கிறீர்கள் போன்ற மர்ட் டிரைவில் சேமித்து வைக்கின்றன. ரத்திற்குச் செல்லும் போது உங்களது
அறிவு
Page 27
இணைய உலவி, ஹார்ட் டிரைவிலிருந்து தளத்திற்குத் தரும்.
Database : பெருமளவில வகைப்படுத்தப்பட்டிருப்பது தான் டே தொகுப்பைத் தேவைப்படும் நேரத்தில் கொள்ளலாம்.
Download : வேறு ஒரு கம் தகவல்களை நம்முடைய கம்யூட்டருக்கு
E-Mail :இரண்டு கம்யூட்டர்க இணையம் மூமோ அனுப்பப்படும் | அழைக்கப்படுகிறது.
Encryption : தகவல்களை ( கடவுச் சொல். பொருளாதாரம் சார்ந்த தக் பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்படி ம
Gig or Gigabyte (GB) : 10
Hacker: கம்யூட்டரின் ஆப்பம் எப்படி எழுதப்படுகின்றன என்பதைத் நிபுணர்கள் இப்படி அழைக்கப்படுகிறார்கள் அனுபவம் உள்ள அதில் ஏற்படும் சிக்கல் தமிழில் குறும்பர்கள் என்று அழைக்கப் கம்யூட்டரில் அவர்கள் அனுமதியின்றி திறமையைப் பயன்படுத்துவார்கள்.
HTML : Hypertext M. பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெ இந்த நான்கெழுத்துடன் முடியும்.
HTTP : இணையத்தில் கோப் Hypertext Transfer Protocol என்பத
Internet Service Pr இணையத்தையும் இணைக்கும் ஒரு நிறுவனங்களுக்கும் இணையத் தொடர்பு
K : கிலோ அல்லது ஆயிர கணிப்பொறியில் உள்ள தகவல்களி
2009
அந்த தகவலை (Cookie) எடுத்து அந்தத்
ன தகவல்கள் பல்வேறு விதங்களில் டடாபேஸ் எனப்படுகிறது. இந்தத் தகவல் 5 பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்
-யூட்டரிலிருந்தோ, இணையத்திலிருந்தோ
இறக்குமதி செய்து கொள்வது. ளுக்கு இடையில் நெட்வொர்க் மூலமோ, செய்தி, தமிழில் மின்னஞ்சல் என்று
குறியீடாக மாற்றும் செயல். பெரும்பாலும் வல்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை மாற்றப்படுகிறது. *24 மெகா பைட் அளவுள்ள தகவல். ரேட்டிங் சிஸ்டம். அதன் பிற புரோகிராம்கள் தெரிந்து கொள்ள விழையும் கம்யூட்டர் ர். கம்யூட்டரைப் பயன்படுத்துவதில் மிகுந்த களைத் தீர்ப்பதில் ஆர்வம் உள்ள இவர்கள் படுகிறார்கள். சில ஹேக்கர்கள் பிறரது நுழைந்து தகவல்களைத் திருட இந்தத்
rkup : என்பதன் சுருக்கம். வலைப் க்ஸ்ட் மார்க் அம் மொழியின் கோப்புக்கள்
புக்களை பரிமாறிக்கொள்ளும் முறை இது.
ன் சுருக்கம். vide (ISP) : மோடத்தையும் நிறுவனம், அதாவது வீடுகளுக்கும் வழங்கும் ஒரு நிறுவனம். ம் என்பதற்கான கிரெக்கக் குறியீடு. ர் அளவைக் குறிக்க இந்தக் குறியீடு
அறிவு
Page 28
பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக 6K எ
Laptop or Notebook : பேட்டா கம்யூட்டர்.
Mainframe : மிகப் பெரிய வலை ஒரே சமயத்தில் பலர் பயன்படுத்த முடியும்.
Megabyte (MB) : 10,48,516 -
Multimedia : படங்கள், வீடியோ மென்பொருள், மல்டி மீடியா மென்பொரு ஒலியுடன் ரசிக்க முடியும்.
PDA or Personal Digital A எண்கள் போன்ற தகவல்களைச் சேகரித்
கையடக்கக் கருவி.
Pixel or Picture Element படத்தின் மிகச் சிறிய அளவு ஒரு படம் எவ் அளவு பயன்படுத்தப்படுகிறது. உதா : 300
Portal : இன்டர்நெட்டிற்கு வாச இந்த வெப்சைட்டிற்குள்ளேயே சினிமா, ம பல்வேறு பிரிவுகள் இருக்கும். தவிர பல்வேறுவிதமான இணையத்தளங்களுக்கு
Ram or random access I நினைவகம். நீங்கள் செய்து கொண்டிரு டிரைவில் சேமிக்கும் வரை அவை இந்த த புரோகிராம்களை நீங்கள் துவக்கும்போது இயங்குகின்றன. Ram இல் இருக்கும் தகவல் அழிந்து விடும்.
Rom or read only memo நிலையான தகவல்களை வைத்திருக்கும் கம்யூட்டரை ஆஃப் செய்த பிறகும் அந்தத் து
Sparm : குப்பை மின்னஞ்சல்
Thread: ஒரு குறிப்பிட்ட விஷய அதற்கான பதில்கள் ஆகியவை இவ்வாறு :
Upload : தகவல்களை நம்முன்
2009
26
ன்பது 6,000பைட் என்பதைக் குறிக்கும். ரியில் இயங்கும், தூக்கிச் செல்லக்கூடிய
5 கம்யூட்டர்கள். இந்தக் கம்யூட்டர்களை
அளவு பைட் ஒரு MB ஆகும்.
T, ஒலி எல்லாவற்றையும் உள்ளடக்கிய நளில் திரைப்படம் போல் படங்களை
\Ssistant : முகவரிகள், தொலைபேசி து வைக்கக்கூடிய ஒரு போன் அல்லது
: கம்ப்யூட்டர் திரையில் தெரியும் ஒரு வளவு பெரியது என்பதை விளக்க இந்த Six.
லைப் போல் உதவும் ஒரு வெப்சைட், மருத்துவம், சமையல் செய்திகள் எனப் இந்த வெப்சைட்டிலிருந்து நீங்கள் ப் போகலாம். உதா : Yahoo memory : கம்யூட்டரின் தற்காலிக க்கும் பணியை கம்யூட்டரின் ஹார்ட் ற்காலிக நினைவகத்தில்தான் இருக்கும். வ அவை இந்த இடத்தில் இருந்துதான் கல்கள் கம்யூட்டரை ஆஃப் செய்யும் போது
ry : கம்யூட்டருக்குத் தேவைப்படும் - நினைவகம். இதை மாற்ற முடியாது. தகவல்கள் கம்யூட்டரிலேயே இருக்கும்.
மத்தைப் பற்றி அனுப்பப்படும் செய்திகள். அழைக்கப்படுகின்றன.
டய கம்யூட்டரிலிருந்து இணையத்திற்கு
அறிவு
Page 29
அல்லது வேறொரு கம்யூட்டருக்கு அ
URL or Uniform Resou தொழிநுட்பப் பெயர்.
Wi-Fi or Wireless Fideo இணைத்தையும் இணைக்கும் தொழிற
இன்டெல் நுண்செயல் நுண்செயலி
பிட் அளவு
4004
4-பிட் |
பிட்
8008
8- பிட் 8080
8- பிட் 8086
8088
16- பிட் 80286
16- பிட்
80386
32- பிட்
80486
32- பிப் பென்டியம்
32- பிட் பென்டியம் புரொ
32- பிப் பென்டியம் - II
32- பிப் பென்டியம் - II
32- பிப் பென்டியம் -4
32 - பிட் பென்டியம் - எம்
32- பிப் இட்டானியம் -2
64- பிட் பென்டியம் -டி
32- பிப் கோர் 2 டுயோ
32- பிப் ரூயல் - கோர் இட்டானியம் - 2 64- பிப் கோர் 2 குவாடு
32 - பிப் கோர் 2 குவாடு எக்ஸ்ட்ரீம் 32 - பிட்
2009
னுப்பும் நடவடிக்கை. irce Locator : இணைய முகவரிகளுக்கான
=lity : கம்பிகளின்றி பிற கம்யூட்டர்களையும் நுட்பத்தின் பெயர்.
ஸ்களின் வளர்ச்சிப் போக்கு
வேகம்
மின்மப் தயாரிப்புத் அறிமுக பெருக்கிகளின் தொழில் ஆண்டு எண்ணிக்கை
108KT17 2,300
10
1971
100
1972
10
1974
1978
6u 3ti
1979
500KH/ 3,500
2MI/ 4,500 5M7.
29,000
5MI/
29,000 6 MIl7
1,34,000 16 M117. 2,75,000 25MI/
| 12,00,000
66NI17
31,00,000
3II
1982
15ll
1985
1u
1989
0.8I
1993
200M11/ 55,00,000
0.6u
1995
1997
1999
2000
2002
2002
300M11/ 75,00,000
0.250
500MIl/95,00,000
0.18l 1.5GI/ 4, 20,00,000 0.18u | 1.7GHz
5,50,00,000
90nim
_ 1117
22,00,00,000 O.13 3.2MIl/ 29,10,00.000 65n17
2.93M11/ 29, 10,00,000 65ini11 1.66 MH7. 1,72,00,00,000
9011m 2.66MI/ 58.20,00,000
6511Imn 3Mily 82,00,00,000
2005
2006
2006
2007
2007
451111)
27
அறிவு
Page 30
சைவசித்தா
மும்மலம் :
ஆன்மாக்கள் அடையும் குறைபாடுகளுக்கும் அவைகளை அநாதியா காரணம் என்பது சைவ சித்தாந்தம். மூன்று ம பேசுகின்றது. ஆணவம், கன்மம், மாயை எ மும்மலங்களையும் சேர்த்துப் பாசம் என்ற ஒரு இம்மும்மலங்களும் ஆன்மாவோடு சேர்ந்திரு எடுத்துக் காட்டை சைவ சிந்தாந்திகள் கையாள் தவிடும், உமியும் இருப்பன் போலவே ஆன சேர்ந்திருக்கின்றன. இதனைச் சிவப்பிரகாசம் எ உண்டாவே யுளது மலம். மலமுளதா லொ தவிடுமிபோல நாதியாக நிறுத்திடுவர். இது சைவ இதே கருத்துத் திருமந்திரம் எனப்படும் நூலிலு முளையைப் போன்றது கன்மம். தவிட்டைப் ே எது? என அறிதல் வேண்டும். முளையைப் போ மாயை. உமியைப் போன்றது ஆணவம் உவமையாகின்றது. அடுத்து ஆணவம், கன்மம், | உமி, முளை, தவிடு ஆகிய மூன்றையும் நிக் வேண்டும். சிவப்பிரகாசத்துக்குப் புத்துரை எழுதி விளக்குகின்றார். "நெல்லிலுள்ள முளைத்தற் . போலக் கன்மமலம் உயிரினிடத்துச் சுக துக் தோற்றுவிக்கும். தவிடு முளைத்தற்கு அனுகூ மாயாமலம் அச்சுகதுக்கங்கள் தோன்றுதற் காரியமாகிய தனுகரணம் முதலியவற்றையும் ! அம்முனை தோன்றுதற்கு நிமித்த காரணமாயிரு தோற்றத்துக்கு நிமித்த காரணமாய் நின்று அவ நிலைபெறுத்தும். இவை அவ்வாசிரியரது சுகதுக்கங்களுக்கு ஆணவம், கன்மம், மாயை முதல், துணை ஆகிய மூன்று காரணங்களாக
இவற்றுள் ஆணவத்தைப் பற்றியும் கட்டுரைகளிலே குறிப்பிட்டுள்ளோம். எடுத்துக்கொள்ளுவோம். இக் கன்மம் இந்தி
2009
28
•
த்தம் - 7
கி. லஷ்மணன்
துன்பங்களுக்கும், ஆன்மாக்களது யே பீடித்து நிற்கும் மலங்கள் தான் லங்களைப்பற்றிச் சைவ சித்தாந்தம் ன்பன் அவற்றின் பெயர்கள். இம் ந சொல்லால், குறிப்பிடுவது வழ்கம். ப்பதை விளக்குவதற்கு நல்லதோர் வது வழக்கம். நெல்லிலே முளையும், மாவோடு இம்மூன்று மலங்களும் னப்படும் சைவ சித்தாந்த நூல் “உயிர் ழிந்த வெல்லா நெல்லின் முளை ம் நிகழ்த்துமாறே” எனக் கூறுகின்றது. ம் காணப்படுகின்றது. இம்மூன்றினுள் பான்றது எது? உமியைப் போன்றது ன்றது கன்மம். தவிட்டைப் போன்றது . எனவே, அரிசி ஆன்மாவுக்கு மாயை ஆகிய மூன்றும் எந்த விதத்தில் காக்கின்றன என்பதை விளக்குதல் யெ ஆசிரியர் அவற்றைப் பின்வருமாறு சக்தி முளையைத் தோற்றுவிக்குமாறு நகங்களை முதற்காரணமாய் நின்று லஞ் செய்து, உடனிற்குமாறு போல், க்குத் துணைக் காரணமாய்த் தன் உயிரையும் அசைவித்து நிற்கும். உமி பது போல ஆணவமலம் அச்சுகதுக்கத் ற்றை முறுக்குவித்து உயிர் நுகருமாறு ப விளக்கம். இங்கு ஆன்மாவின் ஆகிய மூன்று மலங்களும் நிமித்தம், அமைவது குறிப்பிடத்தக்கது.
ம், மாயையைப் பற்றியும் முந்திய இக் கட்டுரையிலே கன்மத்தை ப தத்வஞானம் அனைத்துக்கும் மிக
அறிவு
Page 31
அடிப்படையான ஒரு தத்துவம். இக் . தவிர்ந்த இந்திய மதங்கள் பலவும் ஆன் பேருண்மைகளை நிலைநாட்டுகின சித்தாந்தத்துக்கு இக்கன்மம் இன்னும் 2 நிரூபிப்பதற்கு அவர்கள் காட்டும் முக்கி
ஆதாரணமாகக் கொண்டது.
கன்மம் என்பதன் பொருள் :
சைவ சித்தாந்தம் கன்மத்தை எனப்படுவது என்ன என்பதைச் சிறிது என்பதும் ஒன்றுதான். கன்மம் என்றால் நாம் செய்யும் செயல்கள் யாவும் கன் கன்மம் என்ற சொல் சற்று விரிந்த க நோக்கமுண்டு. பலனுண்டு. அப்பலகை அனைத்தையுமே கன்மம் என்ற சொல் சொல் ஆகியவையும் கன்மத்துள் அடங் அப்பலன்கள் செய்வதனைச் சேரும் செயல்களின் பலன்கள் சில காலம் பொதுவாக எல்லோரும் ஒப்புக்கொள்
கன்மமும் மறுபிறப்புக்களும் :
ஒரு பிறப்பில் ஒருவன் செய் சில சமயம் அந்தப் பிறப்பிலே அனுபவிக் அப்பலன்களுள் எஞ்சியவற்றை அனுபவி வேண்டி நேரிடும். அப்பிறப்பிலே அவ. பலன்களை அனுபவிப்பவன். அங் வினைகளைப் புரிவன். அவ்வினைகள் வேண்டி நேரிடும். இவ்வாறு கன்மம் - கன்மமும் மாறி மாறிச் சங்கிலித் தொட
கனிமத்தைப் பற்றிய கருத்து வேறு
இக்கருத்துக்களை எல்லே கன்மத்தைப் பற்றி ஏனையோர் 6 கன்மத்தைப் பற்றிய கருத்துக்களைக் ெ
2009
கன்மத்தைக் கொண்டுதான் (உலகாயுதம் மா அழிவற்றது. அதற்கு முற்பிறப்புண்டு என்ற மறன. இந்திய மதங்களுள்ளும் சைவ அதிக முக்கியமானது. கடவுள் உண்டென்பதை ய காரணங்களுள் ஒன்று, இக்கன்மத்தையே
தப் பற்றிக் கூறுவதை ஆராயமுன் கன்மம் விளக்குவது நன்று. கன்மம் என்பதும் கருமம் ல் வினை அல்லது செயல் என்பது பொருள். எமங்களே. ஆனால், தத்துவஞானவுலகிலே ருத்துடையது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு ன அனுபவித்தலும் ஒரு செயலாகும். இவை ல் குறிக்கும். செயல் மட்டுமன்றி, எண்ணம் தம். எல்லாச் செயல்களுக்கும் பலன்களுண்டு. .. சில பலன்கள் உடனேயே சேரும். சில க சென்று சேரும். இந்த உண்மைகளைப்
வர்.
பும் செயல்களின் பலன்கள் அனைத்தையும் க்க முடியாமற்போதல் கூடும். அதனால், அவன் பிப்பதற்காகவே பின்னும் ஒரு பிறப்பை எடுக்க ன் முந்தைய பிறப்பிலே செய்த வினையின் ங்னம் அனுபவிக்கும் போது வேறும் பல ன் பலனைப் புசிப்பதற்காகப் பின்னும் பிறக்க காரணமாகப் பிறப்பும் பிறப்புக் காரணமாக டர்போலே வந்து கொண்டேயிருக்கும்.
பாடுகள் :
பரும் ஒப்புக்கொள்ளார். இந்த இடத்தில் பகாள்கைகளையும் ஆராய்வது நல்லது. காண்டு, உலிலுள்ள மக்களை மூன்று பிரிவுள்
அறிவு
29
Page 32
அடக்கி விடலாம். இப்பிறப்பும் இப்பிறப்பிலுள் முற்பிறப்பு என எதுவும் கிடையாது. எனவே, முர் கிடையாது எனக் கொள்வோர் ஒரு பிரிவினர். அஃதாவது முற்பிறப்பிற் செய்த வினையை இரா பழவினையை ஒப்புக் கொள்வர். ஆனால், விலை செய்வதனைச் சென்று சேரவல்லதல்ல. ஒவ் செய்தவனை சென்று சேரச் செய்யவல்ல வேண்டுமெனக் கொள்வார். மூன்றாவது பிரிவின் மட்டுமன்றி அறிவுள்ள பொருளுக்குள்ள அள் உண்டு என வாதாடுவோர். ஆகவே, பழவினை பழவினையும் அதனோடு கூட அதனை இயக்க . ஒரு சாரார். இவர்களுள் முதற்பிரிவைச் சேர்ந்தே யாவர். இந்து மதத்தினர் அனைவரையும் இரண் அவருள் மிக முன்னணியில் நிற்பாரே சைக் சமயத்தவர்களை மூன்றாவது பிரிவினருக்கு உ
பொருந்தாக் கொள்கைகள் :
சிறிது சிந்தித்தால் முதலாவது கொள் அதாவது பழவினையே கிடையாது என்பதும், ! பொருந்தா என்பதை உணரலாம். பழவினை இல் துன்பமடையவும், தீயவர்கள் இன்பமடையவும் உயிர் எல்லாவித வசதிகளையுமுடைய பெற் எல்லாவித போகங்களையும் அனுபவிப்பதற்கும் இல்லாத பெற்றோருக்குப் பிள்ளையாகப் ஆளாவதற்கும் காரணமென்ன? எத்தனையே குறைபாடுகளோடு பிறந்து, வாழ்நாள் முழுவது இதற்கு காரணமென்ன? பழம் பிறப்பும் ப ஒப்புக்கொள்ளா விடின் இத்தகைய விபரீதங்கள் ஆண்டவன் கருணையே வடிவானவன் என ே அந்த ஆண்டவன் இன்பம் துய்ப்பதற்கெ உழலுவதற்கென இன்னோர் உயிரையும், ஒரு க கொள்ளுவது பொருந்துமா? இவ்வினாக்கள் த இந்து மதத்தினரும் பழம் பிறப்பும் பழவினையு ! முக்கிய காரணம்.
2009
30
T கன்மங்களும் மட்டுமே உண்மை. பிறப்பிற் செய்த கன்மம் என எதுவும் இவர்கள் மறுப்பது பழவினையை, ன்டாவது பிரிவினையைச் சேர்ந்தோர் , அறிவற்ற ஒரு பொருள். அது தானே வொரு வினைப்பயனும் அதனைச் ஓர் இறைவனும் இருந்தே தீர பழவினையை ஒப்புக் கொள்ளுவது வு வல்லமையும் அப்பழவினைக்கு ய கிடையாது என்போர் ஒரு சாரார். வல்ல இறைவனும் உளன் என்போர் தார் பெரும்பாலும் மேல் நாட்டினரே டாவது பிரிவினராகக் கொள்ளலாம். வ சித்தாந்திகள். பௌத்த, சமண தாரணமாக கொள்ளலாம்.
கையும், மூன்றாவது கொள்கையும், பழவினை மட்டுமே உண்டென்பதும் லை எனில் இவ்வுலகில் நல்லவர்கள் வேண்டிய அவசியமே இராது. ஓர் றோருக்குப் பிள்ளையாகப் பிறந்து 0 இன்னோருயிர் ஒருவித வசதியும் பிறந்து பெருந் துன்பங்களுக்கு T பேர் பிறக்கும் போதே பல வித பம் அல்லலுறக் காண்கின்றோமே. ரவினையும் உண்மை என்பதை நக்குக் கூறத்தக்க காரணம் யாது? மனாட்டு மதங்களும் கருதுகின்றன. ன ஓருயிரையும், துன்பத்தில் ாரணமுமின்றிப் படைத்தனன். எனக் ரம் சைவ சித்தாந்திகளும் ஏனைய ம் உண்மை எனக் கொள்ளுவதற்கு
அறிவு
Page 33
இனி, வினை அறிவற்ற வெ செய்தானைச் சென்றடையும் என பொருந்தாது. ஆன்மாவே தேர்ந்தெ எல்லாவற்றையும் நல்வினைப் பயன் தானாகவே தனக்குத் துன்பு இக்காரணங்களால்தான் சைவ சி வினைகளுக்கு ஆளாகாததாய் ஒவ்6 உரியவனோடு சேர்க்கவல்ல பேரறிவுப் என்ற முடிவுக்கு வந்தனர்.
மூவகை வினைகள்:
சைவ சித்தாந்திகள் வி அவைகளுக்குச் சஞ்சிதம், பிராரப்தம், ஆ செய்து, பயன் இன்னும் அனுபவிக்க சஞ்சிதம் என்று பெயர். அத்தொகுதியில் எடுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு நாம் அனுபவிக்கும் போது புதிதா இவைகளையே முறையே பழவினை,
தமிழிலக்கியங்களில் ஊழ் :
இவ்வினைகளின் வலிமை என்னும் நூலில் பழவினை என்னும் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இ சொல்லுக்கு, 'இருவினைப்பயன் செய் எனப் பரிமேலழகர் பொருள் எழுதிய உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். ஊன வராமலிருப்பது அரிது. ஊழின் வலி காப்பியமாகக் கூட அதனைக் கருதலா கோவலன், கள்வன் எனக் கருதப் கோவலன் களவு செய்யாத ஒருவ அத்தீவினையின் பலனையே இப்பிறப்பி ஊழ் என்பதும் இதுதான். ஊழும் முயற்சியும் :
இப் பிறப்பிலே நமக்கு
2009
பாருள், எனவே, அது தானாகவே தன்னைச் ப் பௌத்த சமண மதத்தினர் கொள்வது டுக்குமாயின் தீவினைப் பயன்களை நீக்கி களாகவே தேர்ந்தெடுக்கும். எந்த ஆன்மாவும் பத்தை தேடிக்கொள்ள விரும்பாது. சித்தாந்திகள் இவற்றுக்கு வேறாய், தான் =வாரு பழவினைப் பயனையும் அது அதற்கு பேராற்றலுமுள்ள ஒரு பரம் பொருள் உண்டு
னையை மூன்று கூறுகளாகப் பிரிப்பர். காமியம் என்பன பெயர்கள். பல பிறவிகளிலும் ப்படாது சேர்ந்திருக்கும் வினைத் தொகுதிக்கு லிருந்து இப்பிறப்பில் நாம் அனுபவிப்பதற்கென ப் பிராரப்தம் என்பது பெயர். இப் பிராரப்தத்தை க ஈட்டும் வினை ஆகாமியம் எனப்படும். நிகழ்வினை, எதிர்வினை என்றும் கூறலாம்.
பற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் அருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற வதனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி பிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, [ யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் ழ நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு யை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட ம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே னைக் கள்வனெனக் கூறி கொல்வித்தான். லே அவன் அனுபவிக்கிறான். கன்மம் என்பதும்
நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே
31
அறிவு
Page 34
விதிக்கப்பட்டுவிட்டன என்றால் நாமாக முயன் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன் முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் ! நம்பாதவன்தான் தமிழன். விதியை நம்பினால் சிலர் பிரசங்கங்கள் செய்து திரிகின்றார்கள். விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தது நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி எ விதியை நம்பினால்தான் முயற்சிக்கு இடமும் பழவினையின் பயனை நுகரும் போது நமது காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்த உழைப்பிலே பெரும் பகுதி அவனுடைய செலவாகிவிடும். தனது உழைப்பு முழு செலாகிவிடுகிறது என்று அவன் உழைக்காம அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகு தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக் கடனும் குறையும். பின், பணத்தைச் சேர்க்கவும் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந் ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப 2
நமது வாழ்வை ஒரு 'பிறிட்ஜ் வின் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக் நமது பழவினையை வைத்துக் கொள்ளலாம் படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுக்களை இல்லாவிடினும், அச்சீட்டுக்களைக் கொண் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே இல்லவிடினும், அதனை வைத்துக் கொண்டு ! நம் கையிலேயே உள்ளது. வினைப்பயன் நுகர்வு பற்றிய சில நியதி
வினைப்பயன்பற்றிய இக்கட்டுரை இன்னும் மூன்று கருத்துக்களைக் கு மிகச்சுருக்கமாகக் குறிப்பிடுவோம். முதலான நல்வினையின் பயனான புண்ணியம் நீக்கம் பயனை நாம் அனுபவித்தே தீர வேண் கொன்றுவிட்டு, அதன் பெற்றோருக்கு குழந்தையைக் கொன்ற பாவம் தீர்ந்துவிடா; 2009
32
று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் வினைப்பயனால், வாழ்வில் ஊக்கம், எங்கே என்ற வினா எழலாம். "விதியை முயற்சிக்கு இடமில்லை" என்று இன்று இது விதி என்பது என்ன என்று சரியாக ம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் ன்ற சொல்லுக்குக் கருத்து. எனவே, ன்டு. நம்பாவிட்டால்தான் இடமில்லை.
முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். லை ஒத்தது. தொடக்கத்தில் அனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே வதும் கடனை அடைப்பதிலேயே ல் இருக்கலாமா? அங்ஙனம் இருப்பின் ம். அங்ஙனமின்றி அவன் உழைக்கத் கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய ம் இடமுண்டு. அது போலவே ஊழினால் தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு அவனது துன்பம் குறையும்.
ளயாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் க்குக் கிடைக்கும் சீட்டுக்களைப் போல ம். இச்சீட்டுக்களை நாம் நம் விருப்பப் ரத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை "டு வெற்றியோ தோல்வியோ ஈட்டும் 1, பழியைத் தெரிந்தெடுக்க அதிகாரம் மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும்
கெள் :
ரயை முடிக்குமுன் வினையைப்பற்றி றிப்பிடுவது அவசியம். அவற்றை பது, தீவினையின் பயனான பாபத்தை ாட்டாது. ஒவ்வொரு வினைக்கும் உரிய நம். ஒரு குழந்தையை இம்சித்துக் வேண்டிய உதவியைச் செய்தால் து. அதற்குரிய பலன் கிடைத்தே தீரும்.
அறிவு
Page 35
பெற்றோருக்குச் செய்த உதவிக்குப் பலன்
இரண்டாவது, அவரவர் செய்த நல் அனுபவித்தல் வேண்டும். அதிக புண்ணியம் ஒரு பகுதியை அதிக பாவம் செய்த ஆக அப்பாவ பலன்களை அடைவதிலிருந்து இவ்விதிகளுக்கு விலக்குகளும் உண்டு. வில தேவை. பற்றற்ற வினை
மூன்றாவது, தீவினையைச் செய் போலவே, நல்வினையைச் செய்தவன் ! எனவே, தீவினையை நீக்கி நல்வினை ை வீடுபேற்றை அடைய வழியாகாது. நல்வி வழக்கம். தீவினையை இரும்பினானே நல்வினையை பொன்னாலே செய்த விலங் பிறப்பை ஒழிக்க வழி. அதாவது, ந தன்முனைப்போடு செய்யாது, அதன் பல என்ற கருத்தோடு செய்வதே பற்றற்ற நல்வினையைவிட மேலான வினையாகக் அணுகாமற் செய்வதற்கும் இதுவே வழி தி பயனில் விருப்பும் கொள்ளாத ஒரு நிலை சைவ சித்தாந்தத்தில் இருவினையொப்பு துன்பம் யாவற்றையும் துடைக்க இதுவே
சுருக்கம் :
ஆன்மாவை ஆணவம், கன்ம! பற்றியிருப்பது நெல்லை உமி, முளை தவி என்பதும், கன்மம் என ஒன்றில்லை, கன்ம! பொருந்தா என்பதும், மூவகை வினை. ஒப்புக்கொள்வதால் முயற்சிக்கு இடமில்லை 'வினையே நல்வினையை விட மேலானது
2009
வேறாகக் கிடைக்கும். ண்மை தீமைகளின் பலன்களை அவரவரே - செய்த ஓர் ஆன்மா தனது புண்ணியத்தில் ன்மாவுக்குக் கொடுத்து அவ்வான்மாவை நீக்க இயலாது. இவை பொது விதிகள். அக்குகளுக்கு இறைவனுடைய அனுக்கிரகம்
தவன் துன்பத்தை அனுபவிக்கப் பிறப்பது இன்பத்தை அனுபவிக்கப் பிறக்கின்றான். ய மட்டும் செய்வது, பிறப்பை யொழித்து னையையும் ஒரு விலங்காகவே பேசுவது ல செய்த விலங்காகக் கொண்டால், காகக் கொள்ளலாம். பற்றற்ற வினைதான் ல்வினையை நான் செய்தேன் என்ற னையும் எதிர்பாராது எல்லாம் திருவருள் வினை. இதனையே சைவசித்தாந்தம் கொள்ளுகின்றது. கன்ம பலன்கள் நம்மை வினைப் பயனில் வெறுப்பும் நல்வினைப் யை அடைய வேண்டும். இந்த நிலைதான் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றது. வழி.
ம், மாயை ஆகிய மூன்று மலங்களும் டு போன்றவை பற்றியிருப்பது போன்றது தானாகவே தொழிற்பட வல்லது என்பன நளும் அவற்றின் விளக்கமும் விதியை ல என்பது பொருந்தாது என்பதும், பற்றற்ற | என்பதும் இங்கு கூறப்பட்டன.
தொடரும் மடை
அறிவு
Page 36
உலகம்
வரலாற்றுச் சுவ
கி.மு. 9000 தென்மேற்காசியாவில் விவசாய
முயற்சிகளின் துவக்கம், 1.யிர் வளர்ப்பு, விலங்கினங்களை L.ராமரித்தல். 3500 யூப்ரடீஸ் டைக்ரீஸ் சமவெளியின் சுமர் பகுதியில் சின்னஞ்சிறு நகரங்கள் 1.ல் உருப்பெற்றன. உலகின் முதல் நாகரீக மையங்கள் இவை. சுமேரியர் எழுத்து வெடி. வைக் கண்டுபிடித்தனர். இதுவே பிற்பாடு கியூனிஃபார்ம் என்று தென் மேற்காசியா
முழுமையும் டாரவியது. |3100 எகிப்து மன்னர் பெமனஸ் மேல், கீழ்
எகிப்துகளை ஒன்றிணைத்தார். 3000 - 100 கிரெட்டே தீவில் மீனோபன்
நாகரீகத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும். 2500 மொகஞ்சதாரோ ஹராப்பாவில் சிந்து
சமவெளி நாகரீகம். |230) சர்கோன், சுமேரியர்களை வென்று.
மெசபடோமியா முழுமையும் தம் ஆதிக்கத் தின் கீழ் கொண்டு வந்தார், உலகின்
முதல் அரசாட்சி இது. 1700கள் சீனாவின் ஹுவாங் ஹி சமவெளி
யில் ஷாங் வம்சத்தின் ஆட்சி. '1792-1750 மன்னர் ஹமுராபி ஆட்சியில்
பாபிலோன் 2.ன்னத நிலையடைந்தது. 1500 கர் - 1100 மைசீனா நகரம் கிரேக்க
மையப்பகுதியின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார மையமாக உருவெடுத்தது. (1595 தற்போதைய மத்திய துருக்கிப் பகுதி
யைச் சேர்ந்த ஹிட்டி டெஸ் எனும் போர் மறவர்கள் பாபிலோனியரை வென்றனர், |150) மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்
கள் இந்தியாவிற்கு இடம் பெயர்த்துவங் கினர். 1029 தற்போதைய இஸ்ரேல் பகுதியில்
ஹீப்ருக்கள் ஒரு அரசை அமைத்தனர்.
2009
34
265
டுகள்
*கா*ASAMA8%88%890 தை28:விலங்க4:19 •44 le'4: ", - - -:...- ', ' , '
90க - எட்ருஸ்கன்கள் மேற்கு மத்திய
இத்தாலியில் நிலை கொண்டனர். '750-338 ஏதென்ஸ் கோரிந்த், ஸ்டார்ட்டா.
தேபஸ் போன்றவை கிரேக்கத்தின் முக்கிய நகரங்கள். 553 மாவீரன் சைரஸ் பெர்ஷிய சாம்ராஜ்
யத்தை நிறுவுதல். 507 எட்ருஸ்கன் ஆட்சிக்கெதிராக ரோமா னிய மக்கள் 1.ரட்சி; புதிய குடியரசு ... (1)
வாக்கம். '338 மாஸிடோனியாவின் இரண்டாம் பிலிப்
கிரேக்கர்களை வென்றார். 331 மாவீரன் அலெக்சாண் பரின் கெளகமேளா வெற்றி. இது பெர்ஷிய சாம்ராஜ் யத்தை தம் ஆதிக்கத்திற்குள் உறுதி செய்தது. 22 205 க்வின் வமிசத்தினர் சீனாவின் முதல் வலிமையான மத்திய அரசொன்றை நிறுவினர். 215 ஷிவ ஹங்கா மன்னரால் நினப்
பெருஞ்சுவர் கட்டப்படா....து. (202 ஹான் வமிசத்தினர் சீனாவில் தமது
றை வரும் ஆட்சியைத் துவக்கினர். '146 ரோமர்களின் கிரேக்க வெற்றி.
73 ரோமில் அடிமைகள் புரட்சி. '55 -54 பிரிட்டன் மீது ஜூலியஸ் சீசர் தலை)
மைமிலான ரோமானியப் படையெடுப்பு. 44 ஜூலியஸ் சீசர் புரூட்ட எலால் கொல்
லப்பட்டார். 27 ரோமச் சக்ரவர்த்தியாக அகஸ்டஸ். 4 ஏசு கிருஸ்து பிறப்பு. கிபி. 33 ஏசு கிருஸ்து சிலுவையில் அறையப்
மனோரமா இயர்புக் 2008 !
***"**:*' : .---க :...
" : -- * - 4* *** ** '''''''''', "* *'.''
''' ***ர்*** * ச்ச்"
அறிவு
Page 37
உலகம்
1.பட்ட வரு...ம் எனப்படுகிறது கிபி 30 என் .ரும் உண்டு). 250 மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சி
கோவில் மாயன் நாகரீகம். 300 மேற்கு ஆப்பிரிக்காவின் முதல் கறுப் பின் சாம்ராஜ்யமான கானா மிகப்பெரும் வாணிப மையமானது. 313 கான்ஸ்டன்டைன் மன்னரின் புகழ் பெற்ற மிலன் பிரகடனம், இதன் மூலம் ரோப் போரசிலிருந்த கிருத்தவர்களுக்கு வழிபாட்டுரிமை கிடைத்தது. 395 ரோம சாம்ராஜ்யம், பைஸாண்டியப் பேரரசு மற்றும் மேற்கு ரோமப் பேரரசு என இரண்டாகப் பிரிந்தது. 47 ஒடோஸர் எனும் ஜெர்மானியப் படைத் தலைவர் ரோமுலஸ் அகஸ்டுல்ஸை (இவரே மேற்கு ரோமப் பேரரசின் கடைசி சக்கரவர்த்தி பதவியிலிருந்து தூக்கியெறிந் தார். 52-565 முன்றாம் ஜஸ்மீனியன் சக்ரவர்த்தி தியின் ஆட்சியில் பைஸாண்டியப் பேரரசு தனது உச்சத்தை அடைந்தது. 622 இறைத்தூதர் முகமது மெக்காவிலி ருந்து மெதினா பயணம். ஹிஜ்ரா எனப் படும் இப்.யணமே இஸ்லாமியக் காலம் 1.ரின் துவக்கம். 732மேற்கு மத்திய பிரான்சில் நடைபெற்ற நாள் போரில் சார்லஸ் மாாடென், ஃபிராங்ஸ் ஆகியோர் இஸ்லாமியரை வென்றனர் 750 இஸ்லாமிய உலகின் காலிஃபுகளாக
அப்பாஸிட்ஸ். 800 ரோமர் சக்ரவர்த்தியாக முன்றாம்
போப் லியோ. 1054 ரோமானிய சர்ச் மற்றும் கான்ஸ்டான் டிநோபிள் சர்ச் இவற்றிற்கிடையேயான மோதல் இது முறையே ரோமன் கத்தோலிக்க சர்ச் மற்றும் கிழக்கு ஆர்த்தோடக்ஸ் சர்ச் எனும்) பிரிவுகளுக்கு வழிவகுத்தது. 1192 யோரிடோமா ஜப்பானை ஆண்ட முதல்
ஷோகன். (பரம்பரை படைத்தளபதிகள் 265
2009
35
என்று பொருள். 1857 வரை இவர்கள் ஆட்சி
தொடர்ந்தது). 1215 ஆங்கில பிரபுக்களின் நெருக்கடி
யைத் தொடர்ந்து மன்னர் ஜான் 'மாக்ன கார்ட்... பிரகடனத்தை அறிவித்தார். (1279 சீனா முழுவதும் மங்கோலியர்களின்
பிடியில். 1300கள் இத்தாலியில் மறு மலர்ச்சிக்
காலம். (1307 கில்லட்டின் கொலைக்கருவியின்
முதல் வெட்டு' துவங்கியது. 1368 சீனாவில் 300 வருட மிங் வமிச ஆட்சி
துவக்கம். (1453 பைஸாண்டிய சாம்ராஜ்யத்தின்
வீழ்ச்சி . ஆட்டோமான்கள் கான்ஸ்டான் டிநோபிளை (தற்போதைய இஸ்தான்புல்) கைப்பற்றினர். 1500 கார், 'மறுசீரமைப்பு' புராட்டஸ்டான் டிஸம் எனும் புதிய பிரிவிற்கு வழி வகுத்
தது.
1519. 1521ஃடொர்டினான்டு மெகல்லனின் உலகம் சுற்றும் பயணம். 152 இல் இவரது மறைவிற்குப் பின்பே இது முடிவடைந்
தது. (1521 ஹெர்னாண்டோ கார்டஸ் எனும்
எப்பானிய போராளி மெக்சிகோவின் அஸ் டெக் இந்தியரைத் தோற்கடித்தார். 1526 பாபர் இந்தியாவில் மொகலாய சாம்
ராஜ்யத்தை நிறுவினார். 11588 இங்கிலாந்தின் ராயல் நேவி , ஸ்பா
னிய கடற்படையை வென்றது. இதன் முலம் ஸ்டானிய ஆதிக்க அச்சுறுத்தல்
ஒய்ந்தது. |1844-1931 சீனாவில் மஞ்சுக்களின் கவிங்
(Qing) வமிச ஆட்சி. '1776 13 அமெரிக்க காலனிகள் 'சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் நிலவில்
வந்தது. (1784 அமெரிக்க முதல் அதிபராக ஜார்ஜ்
வாஷிங்டன் ஒருமனதாகத் தேர்வு.
அறிவு
Page 38
'89 பிரெஞ்சுப் புரட்சி துவக்கம். - 192 நியூயார்க் .ங்குச் சந்தை துவங்க
பட்டது. |1793 உலகிலேயே மெட்ரிக் அளவு முறை
முதன்முதலாக பிரான்ஸ் அறிமுகப்படும் தியது. || 1304) பிரான்ஸ்) மன்னராக மாவீரன்
நெப்போலியன். 11815 வரலாற்றுச் சிறப்பு மிக்க வாட்டர்லூ
போரில் மாவீரன் நெப்போலியன் தோல்வி. [1833 டார்வினின் 'உயிரினங்களின் தோ
றம்' எனும் ஆய்வுக்கட்டுரை. 1839 சீனா- பிரிட்டன் இடையே ஒபி.
போர். 11848 கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியே
ரின் கம்யூனிசக் கொள்கை அறிவிப்பு. 1853-1354 ஜப்பான் விஜயம் செய்த க.. படை தளபதி மத்தேயு டெரி அங்கு அ ெ ரிக்க வாணிபத்திற்காக இரண்டு து ை
முகங்களைத் திறந்து வைத்தார். 1857 அடிமைகள் நாட்டின் குடிமகன் அல்ல "என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு. 1863 செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்க
பட்டது. (1865 நான்கு வருடம் நீண்ட அமெரிக். உள்நாட்டுப் போரின் முடிவில் யூனியன் படைகளிடம் கான்ஃபெடரேட்டுகள் சரன்
...ந்தனர். 11866 ஆல்ஃபிரெட் நோபல் டைனமை
டைக் கண்டுபிடித்தார், (1869 சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
187ஒன்றாம் கெய்சர் வில்ஹெல்ம் தடை
மையில் ஒன்றுபட்ட ஜெர்மானியப் பேரரசன் | 1877 ருஷ்ய - துருக்கியப் போர்.
1880 பனாமா கால்வாய் கட்டுமானப் பன்
கள் துவக்கம். | 1884 ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகரா,
முதன்முதலாக வெளியிடப்பட்டது. 1893 உலகில் முதன் முதலில் பென்
2009
31
." - 1
1' --
3
'!
- !
ற்
267 களுக்கு வாக்குரிமை வழங்கியது நியூ சிலாந்து அரசு. | 1895 ஜப்பான்- சீனப் போரில் சீனா
தோல்வி. 1896 நவீன ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்
துவக்கம். 1898 ஸ்டானிய-அமெரிக்கப் போரையடுத்து குவாம், பியூர்டோரிகோ . பிலிப்3பன்ள்!
அமெரிக்காவின் ஆதிக்கத்தில். 1899 மார்க்கோனியின் முதல் வானொலி
ஒலிபரப்பு சோதனைகள். [1900 சிக்மண்ட் ஃபிராய்டின் 11: Interpreli
tion of Dreamis. 1901 முதல் நோபல் பரிசு (19102 போயர் டோரில் பிரிட்ட..ன் வெற்றி. (19031 ரைட் சகோதரர்களின் முதல் விமான
சாகசம். 1904 GicneriuTuerory of Raulioxctivily குறித்த
உண்மைகள். 1905 ருஷ்ய - ஜப்பானிய போரில் ஜப்பானுக்.
குக் கொரியா கிடைத்தது. (1906) சான்பிரான்ஸிஸ்கோவில் மிகப்
பெரிய நிலநடுக்கம். 1907 இரண்டாம் 'தி ஹேக்' அமைதி
மகாநாடு. '1908 இத்தாலி நில நடுக்கத்தில் 150,000
பேர் பலி. 1909 அமெரிக்காவின் ராபர்ட் இ பியர்ரி
வ.முனையை அடைந்ததாக தகவல். 1910 தென்னாப்பிரிக்காலில் பிரிட்டனின்
ஆதிக்கம். 191 1 சீனாவில் மஞ்சு சாம்ராஜ்யம் முடிவுற் றது. சன்யா.. சென் புதிய குடியரசின் தலைவர். 1912 டைட்டானிக் கப்பல் விபத்து. ' 1913 கிரீஸ் மன்னர் முதலாம் ஜார்ஜ் படு
கொலை. 1914 ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ்
ஃபெர்டினான்ட் படுகொலை. முதல் உலகப் ன் போருக்கான விதை.
மனோரமா இயர்புக் 20061
சி 5 5 - 8 |
வி
---..
அறிவு
Page 39
உலகம்
11915 ஐன்ஸ்டினின் General Theory of
Relativity. [ 1915 அயர்லாந்தின் ஈஸ்டர் கிளர்ச்சியை
பிரிட்டிஷ் இராணுவம் அடக்கியது. 1917 ருஷ்யாவில் போல்ஷ்விக்குகள் (கம் யூனிஸ்டுகள்) அதிகாரத்தைக் கைப்பற்றி
னர். 1938 உலகெங்கும் இன்ஃபுளுயென்சா தொற்றுநோய், 20மில்லியனுக்கு அதிகமா
னோர் பலி. |1919 முதல் உலகப் போர் முடிவுக்கு வந்
தது. | 1920 ருஷ்ய உள்நாட்டுப் போரில் போல்ஷ்
விக்குகள் பெரும் வெற்றி. 1921ஜெர்மனியில் மிகப் பெரும் பணவீக்
கம். 1922 இத்தாலியில் முசோலினியின் அரசு. 1923 நீரிழிவுக்கான இன்சுலின் மருந்து
விற்பனைக்கு வந்தது. 1924 உலகின் முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின : லெனின் மறைவு. சோவியத் சர்வாதிகாரியாக ஸ்டாலின். 1925 ஹிட்லர் தமது மெய்ன் கேம்ப் புத்தகத்
தின் முதல் பாகத்தை வெளியிட்டார். 1925 கொட்ரூட் எடர்லே ஆங்கிலக் கால்
வாயை நீந்திக் கடந்த முதல் பெண் . 1927 ஜெர்மனியில் கடும் பொருளாதார சரிவு. 1928 உயிர்காக்கும் பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தார் அலெக்சாண்டர் ஃபிளம் .
மிங். 1979 அமெரிக்கப் பங்குச் சந்தையின் கறுப்பு
வியாழன் (அக்டோபர் 24). (1930 சூரிய மண்டலத்தின் ஒன்பதாவது
கோளாக புளுட்டோ கண்டுபிடிப்பு. 1931 மன்னர் பதிமூன்றாம் அல்போன்ஸா வெளியேற்றத்தையடுத்து ஸ்பெயின் குடி யார சானது. 193 சோவியத் பஞ்சம். 1933 ஜெர்மானிய சர்வாதிகாரியாக அடால்
ஃப் ஹிட்லர். 268)
2009
37
| 1934 வால்ட் டிஸ்னியின் டொனால்டு டக்' கார்டூன் பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது;
மா சே துங்கின் நீண்ட ளர்வலம்'. |1935 எத்தியோப்பியா மீது முசோலினி
தாக்குதல்.' 1934 ஜப்பான்- சீனப் போர். 1937 உலகின் முதல் இரத்த சேமிப்பு வங்கி
சிகாகோவில் துவங்கப்பட்டது. 1938 ஹிட்லரின் ஆஸ்திரிய படையெடுப்பு 1939 போலந்து மீதான ஜெர்மன் படை யெடுப்பு, இரண்டாம் உலகப் போர் துவக் கம். 1940 உலகின் முதல் எஃப்.எம் வானொலி சேவை சோதனைகள் ; போலத்தில் ஆஷ்விட்ஸ் பகுதியில் யூதர்களுக்கான மரண முகாம்
அமைத்தது ஜெர்மனி. | 1941 ஜப்பானின் பியர்ல் ஹார்பர் தாக்குதல்; இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும் இறங்கியது. 1942 ஐ நா சபைக்கான அறிவிப்பு வாஷிங்
டனில் கையெழுத்தானது." 1943 இத்தாலி சர்வாதிகாரி முசோலினி
படுகொலை. | 1944 உலகின் முதல் கண்வங்கி நியூயார்க்
கில் நிறுவப்பட்டது. 1945 ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம்; ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்க விமானங்களின் அணுகுண்டு வீச்சு : இரண்டாம் உலகப் போர் முடிவு (ஐரோப்பாவில் மே 7: பசபிக்கில் செப்டம்பர் 2): உலக வங்கி நிறுவப்பட்டது. 1946 இலண்டனில் ஐ.நா.பொதுச்சபையின்
முதல் கூட்டம். '1947 ஐரோப்பிய மீட்சிக்கான மார்ஷல்
திட்டம். 1948 புதிய பர்மா குடியரசு உதயமானது; இலங்கை சுதந்திரம்: உலக வரைபடத்தில் இஸ்ரேல் இடம் பெற்றது. 1949 சீனாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப்
பிடித்தெடுத்தனர்.
அறிவு
Page 40
950 வட தென் கொரியா இடையே கொரி யப் போர். (051 லிபியா சுதந்திரமடைந்தது.
1952 மகாராணி இரண்டாம், எலிசபெத்
அரியணையில். |1953 சோவியத் யூனியன் ஹைட்ரஜன் குண்டை தயாரித்ததாக அறிவிப்பு; யூகோஸ்லாவிய முதல் அதிபாராக மார்ஷல் டிட்டோ : இமயத்தை மனிதன் வெற்றி கொண்டான். ஹில்லாரி . டென்சிங் எவரெஸ்டை தொட்டனர். 1954 உலகின் முதல் அணுமின் நிலையம் மாஸ்கோவின் ஒபினின்ஸ்க் நகரில் திறக்க கப்பட்டது: கிழக்கு ஜெர்மனிக்கு சுயாட்சி ஐ.ரிமை வழங்கியது சோவியத் யூனியன். 1955 புகழ்பெற்ற வார்சா ஒப்பந்தம். 1956 உலகின் முதல் இஸ்லாமியக் குடியர
சானது பாகிஸ்தான். 1957 வியட்நாம் போர்: ருஷ்யாவின் ஸ்ட் னிக் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. விண்வெளி யுகத்திற்கு வித்திட்டது இது. (1958 ஐரோப்பிய பொருளாதார சமூகம்
நிலவில் வந்தது. | 1959 உலகின் முதல் செயற்கைக் கோளான ருஷ்யாவின் காஸ்மிக் விண்ணில் ஏவப் பட்டது; கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்தார். 1940 இலங்கை பிரதமராக ஸ்ரீமாவோ பண் "டார நாயகே. உலகின் முதல் பெண் "பிரதமர் இவரே.
இஇஇஇஇஇ
"ஷ்பபுட்னிக்கின் பொன்விழா
சோவியத் யூனியனின் ஸ்புட்னிக் , 14. செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு
0 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. 1957, அக்டோபர் நான்காம் தேதி : விண்ணில் பாய்ந்த ஸ்புட்னிக, உலகின் முதல் செயற்கைக்கோள் எனும் சிறப்பு பெற்றது. உலகின் அரசியல், இராணுவம், அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டில் இதுவொரு திருப்பு முனையாகும்."
2009
38
269) 175 குஷ்யாவின் யூரி ககாரின் விண்வெளி
சென்ற முதல் வீரர் எனும் சாதனை. 1452 இந்தியா மீது சீனப் படையெடுப்பு. ( 93 போயிங் 77 ரக விமானங்கள் அறி
முகமானது: கிரெம்ளின், வெள்ளை மாளிகை இடையே நேரடி ஹாட்லைன் சேவை, அமெரிக்க அதிபர் கென்னடி - சுட்டுக்கொலை. 1964 நெல்சன் மண்டேலாவுக்கு சிறைத்
தண்டனை. 1966 சீனாவின் முதல் ஹைட்ரஜன் வெடி
குண்டு. 1176 உலகின் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்தார்
டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்டு. | 1968 மார்டின் லூதர் கிங் படுகொலை .
1969 அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் கால் பதித்தனர் : மனிதனுக்கு முதன் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. 1970 கம்போடியா மீது அமெரிக்கத் தாக்
குதல். '!17 கம்யூனிஸ்ட் சீனா ஐநா. உறுப்பினரா
னது : தைவான் வெளியேற்றம். 1972 வட அயர்லாந்தில் பிரிட்டனின் நேரடி
ஆட்சி.
| 1973 அமெரிக்காவுக்கு தலைகுனிவை
ஏற்படுத்திய வியட்நாம் போர் முடிவு. 1974 அமெரிக்க அதிபர் நிக்சனின் ராஜி
னாமா அறிவிப்பு. 11975 கம்போடியாவில் போவ்டோட் கெமர்ருஜ்
அதிகாரத்தில், [1976 வட, தென் வியட்நாம்கள் ஒன்றிணைந்
தன, அமெரிக்காவின் வைக்கிங் - 2 விண் கலம் செவ்வாயில் கால் பதித்தது. 1977 சீனத் தலைவர் டெங் ஸியாவுங்
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கம். |1973 புதிய போப் ஆண்டவராக இரண்டாம்
ஜான் பால். 1117) இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமராக
மனோரமா இயர்புக் 2006
அறிவு
Page 41
உலகம்
மார்கரெட் தாட்சர் : ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ஆக்கிரமிப்பு. 1980 இரான் -இராக் எட்டு வருடப் போர்
துவங்கியது. 1981 பெர்சனல் கம்ப்யூட்டர் அறிமுகம்; இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயனா திருமணம் : உலகின் அதிவேகமான புல்லட். இரயில் பிரான்சில் அறிமுகமானது: போப் இரண்டாம் ஜான் பால் மீது கொலை பயற்ரி. 1982 பாக்லாந்து போரில் பிரிட்டன் அர்
ஜென்டினாவைத் தோற்கடித்தது. 1983 கிரெனடா மீது அமெரிக்க தாக்
குதல். 25 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக்ஸ்
போட்டிக்க துவங்கியது. 1985 சோவியத் யூனியன் தலைவராக
யைக்கேல் கோர்பசேல். 1986 சேலஞ்சர் விண்வெளி விமானம்
aெilடித்துச் சிதறியது: சொர்னோபில் அணு உலை விபத்து ; சுவிடன் பிரதமர் உலாஃப் பால்மே படுகொலை 1987-1990) கிழக்கு ஐரோப்பாவெங்கும் பரவலாக ஜனநாயக மறுமலர்ச்சி கம்யூனிஸ்டு
அரசுகள் பல மாற்றியமைக்கப்பட்டன. 1988 உலகின் மிக நீளமான கடலடி சுரங் கப்பாதையான செய்க்கான் (ஜப்பானின் ஹோன் தீவையும் , ஹொக்கய்டோ தீவையும் இணைப்பது) போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது; பாகிஸ்தான் அதிபர் ஜியாவுல் றொக் விமான விபத்தில் பலி 1981ா தியானைன்மென் சதுக்க படுகொலை. 1990 கிழக்கு - மேற்கு ஜெர்மனிகள் ஒன்றுபட் ..ன்; இன்டர்நெட் மற்றும் www துவங் கியது. (1991 சோவியத் யூனியனின் சிதறல்: குவைத் தில் அமெரிக்காவின் Operation Desert Storm எனும் இராணுவ நடவடிக்கை. 1992 பிலிப்பைன்சிலிருந்து அமெரிக்க
இராணுவம் வெளியேறியது. 1997 உலக வர்த்தக நிறுவனம் நிறுவப்பட். 270
-பணியபடி-பு
கண்ணா.எ4-4
2009
டது : ருஷ்யாவில் முதல் சுதந்திரப் பொதுத் தேர்தல் ; செக்கோஸ்லோவாகியா செக் மற்றும் ஸ்லோவாகியா என இரண்டாகப் பிரிந்தது : இலங்கை அதிபர் பிரேமதாஸா படுகொலை. 1994 தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின்
அதிபாாக நெல்சன் மண்டேலா , 1998 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை
தாலிபான் படைகள் கைப்பற்றின. 1997 ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் ஒரு செம்மறியாட்டை (டோலி) பலபடியாக்கம் (cloning) செய்ததாக அறிவித்தனர். 1998 விண்டோஸ் 98 உலகம் முழுவதும்
வெளியிடப்பட்டது. 1993 யூரோ நாணயம் புழக்கத்தில் வந்தது
1 நாடுகளில்); யூகோஸ்லாவியா மீது நேட்டோ விமானத் தாக்குதல் (இதன் 50 வரு... வரலாற்றில் ஒரு சுதந்திர நாட்டை தாக்குவது இதுவே முதல் முறை). 2001 அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் கட்டிடங்கள் மீது விமானங்களை மோதி தாக்குதல் ; நேபாள அரச குடும்பத்தினர் படுகொலை : பாகிஸ்தான் அதிபராக இராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப். 2003 அமெரிக்க விண்வெளி ஓடம் கொலம்பியா வெடித்துச் சிதறி, இந்தியாவின் கல்பனா சாவலா உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் (பிப்ரவரி); மேற்காசிய அமைதிக்கான அமெரிக்கத் திட்டம் அறிவிப்பு... 2004 அமெரிக்க அதிபர் தேர்தல், ஜார்ஜ் புஷ் இரண்டாம் முறையாக அதிபராகத்
தேர்வு: சுனாமி ஆழிப் பேரலைகள். 2005 லண்டனின் சுரங்க இரயில் பாதையில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலிருக்கும் காஷ்மீர் பகுதியில் 76 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கம் (அக்டோபர் 8). 2005 செளதி அரேபியாவின் மெக்காவில்
ஹஜ் நெரிசலில் சிக்கி 350 பேர் பலி; அமெரிக்கா - இந்தியா இடையே அணு ஒப்பந்தம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (பகச்
•, ,.. 1..., 541. ப "சு.4.4:
அறிவு
Page 42
பொன் விழாக் கண்ட
சிவா வைகாசி விசாக தினத்தில் காலடி எடுத்து 6 தொட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஒரு ஆள் சைதன்ய சக்தியில் மலர்ந்து விரிந்து நின உண்மையாகும்.
1921 ஆனித்திங்கள் 22ந் திகதி, சிவா ஜனன நாள் இதுவாகும்.
1940 ஈழமண்ணில் தன்பாத்துளின இந்தமகா ஞானியின் தரிசனம் 1959இல் முன் சுவாமிஜியினால் ஈர்க்கப்பட்டு, அவர் அனுக்கிர புறம், நீண்ட காலமாய் ஒவ்வொரு கருப்பெ மறுபுறம். இவைதவிர, எனது எழுத்தாக்க முயற் ஆகவேண்டும். பல்லாண்டுகள் சமாஜ செயல் அவர்கள், இறைபதம் அடைவதற்கு மூன்று ம என் வீட்டிற்கு வந்தார். ஆவணப்பதிவுகளை 2 கையளித்தார். "சுவாமிஜியின் வரலாற்றை எழு என்னால் உன்னை வாழ்த்த மட்டுமே முடியும்
என் தலையில் சுமத்தப்பட்ட பாரியபெ ஒத்துழைப்புடன் நிறைவு செய்ய முன் வந்து உளமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். இ சில பிரசுரங்களும் எனக்குத் துணையாயின.
அரை நூற்றாண்டுக்கு மேலாக நம் வழங்கிய வரலாற்றுக் குறிப்பில், வேதனை தா ஆகவேண்டும். அவ்வப்போது நாட்டில் ஏற்பாட் செயற்பாடுகளில் பல தடங்கல்களை ஏற்படு விடயமாகும்.
1959ம் ஆண்டுக்கு முன் இம்மகா முன்னெடுத்த நிகழ்வுகளோ பல. அவற்றையும் வரலாறு, முகவுரையில்லாத பதிவாகிவிடும்.
உள்ளத்தை உருக்கும் கூட்டு வழிபா சத் சம்பாஷணை, சந்தேக நிவிர்த்தி, சன்மா
2009
40
- சிவயோக சமாஜம்
யாக சமாலம் என்னும் யோகாச்சிரமம் 2009 வைக்கிறது. ஆம் அது பொன் விழாவைத் ன்மீக ஸ்தானம் பெருமகானின் பவித்திரமான லைத்து நிற்கிறது என்பது நிதர்சனமான
யாக சமாஜத்தை ஸ்தாபித்த மகா புருஷரின்
இய இளைஞன் கெங்காதரன் பதித்த நாள். ஜன்ம தவப்பயனால் கிடைக்கப்பெற்றேன். கத்துடன், தொடர்ந்த எனது தேடல்கள் ஒரு பாருளையும் ஆவணப்படுத்தும் முயற்சிகள் சிக்கு உரிய காரணத்தை நான் குறிப்பிட்டே மராக புணிபுரிந்த பண்டிதர் இ.வடிவேல் மாதங்களுக்கு முன், ஒரு காலைப் பொழுது, உள்ளடக்கிய சில கொப்பிகளை என்னிடம் ஒதிய நீ, சமாஜ வரலாற்றையும் எழுதிவிடு. 'என்றார்.
பாறுப்பை சகோதரி திருமதி சி. பத்மநாதனின் துள்ளேன். அவருக்கு இவ்விடத்தே எனது ப்பணிக்கு காந்தி ஐயா அவர்கள் தந்துதவிய
குருதேவர், தன் சைதன்ய சக்தியை அள்ளி தம் ஒரு குறையை நான் இங்கு குறிப்பிட்டே ட வன்செயல்கள், இந்த மகா ஞானியின் சத்தியிருக்கிறது என்பது வேதனைக்குரிய
ன் வடகரை வீதியில், குடிசையிலிருந்து குறிக்காது விட்டால், அவரது தவவாழ்வின்
டு - யோகாசனப் பயிற்சி, வைத்திய சேவை, ர்க்க போதனைகள் என்பவை சுவாமிஜி
அறிவு
Page 43
மேற்கொண்ட பணிகளாகும். சஞ்சிகைகளுக்கு ஆன்மீக இலவச வெளியீடுகள் வெளிவந்தன்
15.07.1958
வடகரை வீதியில் "சிவயோக சமாஜம் இந்த ஸ்தாபனத்தை அங்குரார்ப்பணம் செய்த 2) ஆத்மீகசேவை 3) யோகாசனப் பயிற்சி வழிபாடு. வேத் உடநிடத வகுப்புக்களை தலைப்புக்களில் அவ்வப்போது அருளுரை வ துவைதம், மனதின் சங்கற்பங்கள், மனம், பிரம் சில தலைப்புக்களாகும்.
சிவயோக சமாஜ உத்தியோகஸ்தர் அறுவர் வன்னியனார், செயலாளர் திரு.மு.கோ. சங் பேர் தெரிவாகினர்.
25.04.1959
திரு. குமாரசுவாமி உடையார் தன் சிவயோக சமாஜத்தின் நிலையமும் மாறியது அவர்களிடம் 12 வருட குத்தகையில் பெற்ற க ரூபாய் 12000/- செலவில் அமைக்கப்பட்ட வைகாசி பெணர்ணமி நாளில், சிறப்புற நிறை
1958 - 1959
இக்கால எல்லையில் 120 சு திருக்கோணேஸ்வரம், பத்திரகாளி அம்பாள் ஆச்சிரம இலவச வெளியீடுகள் பதினையாம் என்பவை விநியோகிக்கப்பட்டன.
1960
திரு. இ.வடிவேல் காரியதரிசி ஆன் 11.02.1960 - மாணவரில்ல திறப்பு விழாவும் 6 01.05.1960 - 12 இல்ல மாணவர்க்கு தெ 08.06.1960 - ஆச்சிரம பிரவேச முதலாம் 26.06.1960 - கதிர்காம அடியார் ஆயிரம்
V.P ஆதித்தன் இவ்வாண்டில் கன்னியா நடேசபுரத்தின் திரு.ந.இராஜவரோதயம் வழங்கிய காணியில் யோகம் இடம்பெற்றது.
2009
ஆன்மீகக்கட்டுரைகள், அன்பர்கள் ஆதரவுடன்
” என்ற நாமத்தை சுவாமிஜி வழங்க, அன்பர்கள் னர். அதன் நோக்கங்கள் - 1) சமய அபிவிருத்தி 4) வேத உபநிட வகுப்புக்கள் 5) கூட்டு தாமே ஏற்று பின்வரும் மிக உயர்ந்த 16 ஓங்கியுள்ளார். அத்வைதம், விசிட்டாத்வைதம், பங்ச உற்பத்தி, ஜீவனுடைய வளர்ச்சி என்பவை
தெரிவாகினர். தலைவர் திரு. சரவண முத்து கரதாஸ் நிர்வாக சபை அங்கத்தவர்களாக 21
லைவரானார். அன்பர் கூட்டம் பெருகியதால் 2. பிரதான வீதியில் வைத்தியர் சின்னத்தரை காணியில் சமாஜ கட்டிடமும் வாசிகசாலையும் து. சமாஜ ஆச்சிரமப் பிரவேசம் 22.05.1959 றவுற்றது.
கூட்டுப்பிரார்த்தனைகள், சமாஜத்தோடு ஆலயம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. பிரம், 2500 கூட்டு வழிபாட்டுப் புத்தகங்கள்
மை பள்ளலார் குருபூசையும் ாழிற்கல்வி
ஆண்டு விழா பேருக்கு அன்னதானம் (அனுசரணை
5 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மண்டபம் அமைத்து பெளர்ணமியில் அந்தர்
அறிவு
Page 44
நடைபெற்ற விழாக்கள் - நால்வர் குரு பூஜை. அகண்ட நாம் பஜனை, நவராத்திரி 3 நாட்கள்.
6 இலவச வெளியீடு - 6000 பிரதிகள் வருகை தந்தோர் - ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தா! சுவாமி சச்சிதானந்தர், பண்டிதர். கணபதிப்பிள்
07.08.1960 - வைரியூற்று அரச காணி |
10 ஏக்கர் வயல் நிலம் டே அனுப்பியமை.
22.10.1960- மாணவரில்ல ஆண்டு விழா
கூட்டுப்பிரார்த்தனை:70 தலைவர் - திரு. சோ. சுப்பிரமணியம் D.R.C
வரவு :- ரூபா 6073 சதம் 32, செலவு :- ரூ கையிருப்பு - ரூபா 752.57
1961 - 1962
14. 01.1961 - பொங்கலன்று அமைதியி
நாம பஜனை அதிகாலை 29. 05.1961 -- சமாஜ ஆண்டு விழா - இ 16.10.1961
நவராத்திரி 3 நாட்கள் 29. 05.1962 - சிவயோக சமாஜ மூன்றா 19.05.1962 - வைகாசி விசாக பூரணை
கைத்தொழில் - 1) பிரம்பு 2) தும்புக் இலவச வெளியீடு - 10500 பிரதிகள் |
வரவு - ரூபா 15 332.00,செலவு - ரூப கையிருப்பு - ரூபா 2793.00
1963 - 1964
06.06.1963 24.10.1963
வைகாசிப் பூரணை யோ 26.10.1963 வரை நவராத்தி
2009
42
ஏகாதசி, சிவராத்திரி, ராமநவமி தினங்களில்
போன்ற இராமக்கிருஷ்ண மிஷன் சுவாமிகள், ளை போன்றவர்கள்
7 ஏக்)க்குப் பதிலாய், பன்மதவாச்சியில் காரி அரச அதிபருக்கு விண்ணப்பம்
பா 5320 சதம் 65,
ஓந்த நாட்டின் நலன் கருதி அகண்ட ல 4.00 மணி - பி. ப. 7.00 மணிவரை ரண்டு நாட்கள்
வது ஆண்டு நிறைவு விழா யன்று ஆச்சிரம பிரவேச விழா
கைத்தொழில்
12539 .00
நாச்சிரம் பிரவேச விழா ரி விழா
அறிவு
Page 45
25.05.1964 - வது ஆச்சிரம் பிரவேச 12.10.1964
- 3 நாள் நவராத்திரி விழா
1965-1966
15. 05. 1965
-
29.12.1965 13.03.1966
சமாஜத் தலைவர் Dr. யோகாச்சிரம பிரவேசம் திருவாசக விழா - இரு ! சுவாமி.ஸ்ரீரங்கானந்தா சொற்பொழிவு இருநாள் - யோகாச்சிர சுவாமிகளின் நூற்றாண்டு விழாவும் நவராத்திரி விழா மூன்று திருவாசக விழா
01.06.1966
22.10.1966 27.12.1966
1 1 1 1 1 1 1 init சி1?"
| hi il
-
-
1967 - 1968 14. 01.1967 02.07.1967
09.10.1967 05.01.1968 22.06.1968
பொங்கல் திருநாள் வழி சமயச் சொற்பொழிவு - நவராத்திரி விழா - மூன் திருவாசக விழா | யோகாச்சிரம பிரவேசம் மகரிஷி சுத்தானந்த பா நவராத்திரி விழா - 3 நா
28.09.1968
-
--
1969 - 1970 31.05.1969
-
ஆச்சிரம பிரவேச விழா 17.10.1969
நவராத்திரி விழா - 3 நா 20. 05. 1970
யோகாச்சிரம பிரவேச 11 07.10.1970 -
நவராத்திரி 3 நாட்கள் சுவாமி ஜெகதீஸ்வரான
பூண்டமை. 11971 - 1973 சமாஜ காணி வாங்கிய விபரம் காணி :- ரூ. 17500/- சேவையர் பிளான்
மொத்தச் செலவு : - ரூ.17618/- (
2009
விழா - இரு நாட்கள்
க.சு. சித்திரவேல் விழா நாள்
- இ.கி.மிஷன் - சமயச்
ம பிரவேச விழாவும், இராமலிங்க
ப நாள்
பாடு
பொன் முத்துக்குமாரன் ன்று நாள்
விழாவும் வள்ளலார் விழாவும். ரதியார் அருளுரை ாட்கள்
வும் வள்ளலார் விழாவும் ட்கள் வது ஆண்டு விழா
ந்தா கதிர்காமத்தில் துறவு
5.50.00, பிரயாணச் செலவு - ரூ.68.00
தபா
அறிவு
Page 46
1972 - திரு. C. பஞ்சாட்சரவேல் - சமாஜ தன் சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களின் சமா?
-
12.06.1972 12.12.1972 03.03.1973 27.09.1973 05.10.1973
| |
கன்னியா சிவயோகபுர ந நடேசராலய திருவெம்பா நடேசராலய சிவராத்திரி சிவயோக சமாஜ நவராத்தி 9ம் நாள் விழா நடேசரால
-
--
1974 - 1976 20.02.1974 - 16.10.1974 - 05.10.1975 22.08.1976
சிவயோகபுரம் நடேசரால் நவராத்திரி விழா - 9 நாட் நவராத்திரி விழா - 9 நாட் மகாசிவராத்திரி - சிவயோ? சுவாமிஜி ஜெகதீஸ்வரான சென்றமை. நவராத்திரி விழா - 9 நாட்
24. 09.1976
--
11 i11 11 11
1978 - 1980 02.10.1978 --
நவராத்திரி விழா - 9 நாம் 11.10.1978 --
விஜயதசமி - சமயகல் 25.02.1979 --
சிவயோகபுரம் நடேசரால் 03.05.1979
-- -
சிவயோகபுரம் நடேசரால் 22.09.1979 --
நவராத்திரி விழா - 9 நாட்
1988 - தலைவர் - Dr.S.P. இராச்சந்திரா
பிரதேச அபிவிருத்தி அை 6/2/T/1/13 என்ற பதில்
சுமார் 12 வருடகாலம் 1 பிரசுரங்கள் வெளியீட்டுடன் நடைபெறவில்லை இடப்பெயர்வு என்பன, சமாஜ ஆத்மீக நிகழ்வுகள் சுவாமிஜியின் இருப்பிடமும் முறையே திருமதி. இல்லங்களுக்கு மாற்றம் பெற்றது. இச்சந்தர்ப்பம் அவர்கள் இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பி
குருதேவரின் சமாதியின் பின்ன
2009
லவர்
வருகை
டசராலய மகா கும்பாபிஷேகம் வையும், திருவாசக விழாவும் - 10 நாட்கள்
ழா ரி விழா - 8 நாட்கள் யம்
யமகா சிவராத்திரி உற்சவம்
கள்
கள்
கபுரம் நடேசராலயம் ந்தா அவர்கள் பண்டாரவளை
கள்
கள் மாசார மாணவர் பரிசளிப்பு விழா
ய சிவராத்திரி உற்சவம் ய கும்பாபிஷேக தின அபிஷேகம் கள்
அவர்கள் சிவயோக சமாஜம் 30.12.1981 மச்சின் இந்த சமய திணைக்களத்தில் விலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
291 ஆம் ஆண்டுவரை சமாஜ நிகழ்வுகள் நாட்டின் அமைதியற்ற சூழ்நிலை, மக்களின் ளைப் பாதித்தே வந்தமைக்கு இது சான்றாகும். துரைநாயகம், திரு.விமலநாதன் ஆகியோர் ங்களில் சமாஜ நிகழ்வுகள் திரு.விமலநாதன்
டத்தக்கது.
சர், சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களால்,
அறிவு
.."
Page 47
சிவயோக சமாஜ நிர்வாக செயற்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டது. இக்குழுவைப் பதிவு செய் தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1 என்னால் எழுத்து வடிவம் பெற்று, சுவாமி நோக்கமும் அதன் நிர்வாக முறைகளும் எழுதி செய்து பாதுகாக்கப்பட்ட சுவாமிஜியின் அறிவு கருதி யாப்பில் இணைக்கப்பட்டன.
அதே சமயம் ஆச்சிரமத்திலும் ஆத்மீக சமூக சேவைகள், ஆலய விசேடங்க அவர்களால் பதிவு செய்யப்பட்ட ஆவணமும் குறிப்புக்களும் யாப்பில் சேர்க்கப்பட்டன. இ உதவியது.
நடேசராலயம் மீண்டும் புனரமை தர்மகர்த்தா சபை தொடர்பான சட்டவிதிகள், சொல்ல, அதனைப் பதிவு செய்திருந்ததை நி காலத்தில் ஆலய நிர்வாகம் இதன் அ உறுதுணையாகும் என்பதில் ஐயமில்லை.
பண்டிதர் ஐயா வழங்கிய மூன்று பிற்பட்ட வரலாற்றுப் பதிவுப் பிரசுரங்களைப் எழுதியுள்ளேன். இந்த ஆவணப் பதிவை இ இடம் வாய்ப்பைத் தரவில்லை என்பதைக்கு
எதிர்கால சந்ததிக்கு எந்த அளவுக் என்னிடம் இல்லை. எனக்கிட்ட பணியை இ. அருள் நோக்கும், சமாஜத்தின் செயற்பாடுகளும் வேண்டுமென்று சுவாமிஜியின் பாதங்களைப்
2009
5, அறுவரைக் கொண்டதொரு நிர்வாகக் குழு யும் தேவை கருதி, நிர்வாக சபைக்கான யாப்பு 976ஆம் ஆண்ட சுவாமிஜி நேரடியாகக் கூற ஜியால் திருத்தப்பட்ட சிவயோக சமாஜத்தின் யெ பிரதியும், 1978ஆம் ஆண்டு என்னால் பதிவு றுத்தல்களும் சட்ட விதிகளுக்கு முக்கியமெனக்
5, நடேசர் ஆலயத்திலும் இடம்பெற வேண்டிய ள் சுவாமிஜி சொல்ல திருமதி . சி . பத்மநாதன் நடேசர் ஆலயம் பற்றி சுவாமிஜி எழுதிய இரு வை சிவயோக சமாஜ யாப்பைத் தயாரிப்பதற்கு
த்து நிர்வகிக்கப்படும் காலத்தில், அதற்குரிய சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்கள் எடுத்துச் ர்வாக சபையிடம் கையளித்துள்ளேன். உரிய டிப்படையில் நடத்தப்படுவதற்கு, இவை
வருட பதிவுகளையும், 1964 ஆம் ஆண்டிற்குப் பும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இதனை இன்று வரை தொடர்ந்து எழுதுவதற்கு காலம் தறிப்பிட்டே ஆகவேண்டும்.
கு இது உதவும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி த்தால் நிறைவு செய்துள்ளேன். சுவாமிஜியின் ம் சமுதாயத்திற்கு முழுமையான பயனை நல்க பணிந்து நிற்கின்றேன்.
செல்வி. தா. சியாமளாதேவி
நன்றி - சிவயோக பொற்சுடர் பொன்விழா சிறப்பு மலர் 1959 - 2009
அறிவு
Page 48
சிவயோக சமாஜ பொன் விழா
மேற்பிரிவு : 1ஆம் இட
கோணேஸ்வரத்தில் ம
அப்பர், ஞானசம்பந்தர், அருணகி அருளாளர் புகழ பலராலும் போற்றி திருக்கோணேஸ்வரம். காலம் காலமாய் தே
இதன் மகிமை வளர்ந்து கொண்டே இருக் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
நாம் செய்த தவப்பயனாய் திருக் கடுந்தவத்தால் ஆத்மானுபூதியையடைந்து வழங்கிச் சென்றார் ஓர் தவசீலர். இவர் மகா மாசி பதினாறாந் திகதியாகும். இவர் சமா இன்றும் மங்காது, தன்னையணைந்தவர்க்கு வாயிலாகவே நாம் அறிகிறோம்.
திருக்கோணமலை பிரதான வீதிய நிற்கிறது. சுவாமி கெங்காதரானந்தா கெங்காதரானந்தாவால் தாபிக்கப்பட்டு இன் இப்பெயரைப் பெற்றுள்ளது. யார் இந்த சுவா வந்தார்? இவர் எந்த நாட்டுக்குரியவர்?..
பாரத நாட்டின் மேற்குப் பகுதியில பிரதேசமாகும். ஆறும், மலையும், காடும் இப்பிரதேசத்தில் தென்னை, பனை, கமுகு, 6 நிறைந்த திருப்புரியூரிலே அவதரித்தவர் ெ செல்வத்தை வேண்டி நின்ற சிவசங்கரன் த அவர்கள் இல்லத்தையடைந்தார். முறை குறையை அறிந்த சித்தர் சுவாமி ஐயப்பன் மண்டலம் விரதமனுஷ்டித்தால் குறை நீங் பதினாறு ஆண்டு காலம் மகப்பேறு கிட்ட கெங்காதரன். 1921ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்தது.
சடையும், நெற்றியில் பிறைவடிவும் 2009
க் கட்டுரைப் போட்டியில் ம் பெற்ற கட்டுரை
மலர்ந்த ஞானச்சுடர் கரிநாதர், சேக்கிழர் பெருமான் என்று துப் புகழப்பட்ட புனித ஷேத்திரம் தான்றி மறைந்த அவதார புருஷர்களால் க்கிறது. இதன் பழமையும் புதுமையும்
கோணமலையை வந்தடைந்து தனது , அதன் சக்தியனைத்தையும் நமக்கே சமாதி அடைந்த தினம் 1991ஆம் ஆண்டு தியடைந்தாலும் அவரது ஆத்மீக ஒளி வழிகாட்டி நிற்பதை, அத்தகைய அன்பர்
பில் காவி நிறத்தில் கம்பீரமாக எழுந்து சமாதி' இந்த ஸ்தாபனம் சுவாமி று அவர் அஸ்தியைத் தாங்கி நிற்பதால் மி கெங்காதரானந்தா? இவர் எங்கிருந்து
மைந்த கேரள மாநிலம் எழில் கொஞ்சும்
கடலும் என நானிலச் சிறப்புடைய வாழை எனப்பயன்தரு மரங்கள் சூழ்ந்து கங்காதரானந்தா. பல காலம் மழலைச் ம்பதியர் ஏக்கந் தீர்த்தே, சித்தர் ஒருவர், யாக அவரை வரவேற்ற தம்பதியினர் னை வீட்டில் பிரதிஷ்டை செய்து ஒரு கும் என்று திருவாக்கினைக் கூறினார். ராத தம்பதியர் குறை தீர வந்துதித்தார் ம் 22 ஆந் திகதி இந்த அற்புத ஜனனம்
துலங்கப் பிறந்ததால், சித்தர் வாக்குப்படி
அறிவு
- ---
Page 49
தெய்வீகக் குழந்தை என்றே அவரை அன் வீட்டில் நிறைந்திருந்த செல்வங்களோ, உ கவர்ந்திடவில்லை. இறை நாட்டமும், ஆகர்ஷித்தன. இவர்களது ஊருக்கு ! அருகாமையில் தங்குவது வழக்கம். அவ வேளையிலே கெங்காதரனும் அவர்களுடன் தேடிப்பிடித்து வீட்டிற்கு அழைத்து வருவது
இளமையிலே பாடசாலைக் க சங்கீதம், ஆயுர்வேதம் இவற்றை இல்ல வாட்பயிற்சி, சிலம்படி போன்றவற்றை துறவறத்தை எய்த வேண்டும் என்ற இவர் துறந்த கெங்காதரன் பல தலங்களையும் இவ்வேளை பசி, பட்டினி, துன்பம் என்றில் இவரது பரிவிராஜ வாழ்க்கையில் சாந்த கி அற்புதச் சித்தர்களைத் தன் வழிகாட்டி இமயமலை வரை சென்று தரிசித்த பி தென்கைலாசமென விளங்கும் திருக்கோ
1940ஆம் ஆண்டு கெங்காதர தீண்டியது. பல இடங்களையும் தரிசித்த பி நிலைத்தது. திருமலை வடகரை வீதியில் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டா தரிசிக்கலானார். அதுவே அவர் ஞானாலயா ஓர் குகையில் இவர் தியான சாதனை சில தன்னை மறந்து கல்போல் தியானத்தில் போன்றவையும் ஏறி விளையாடியதுண்டு
வைகாசிப் பூரணை தினம் - நம் ஆத்மீக வரலாற்றில் பொன் எழுத்துக்கள்
சிவயோக வித்தையால் சரமேற் நடுநாடி பிளந்தெடுத்து
சிவபோக நுண்பொருளாம் சிவ திளைத்து, தன்னை மறந்து தன் நாமம் தலைப்பட்ட நாள். தமது ஞான் அனுபவத்தை சுவாமிஜி சே வருமாறு குறிப்பிடுகிறார்.
2009
னவரும் கருதினர். இளமையிலேயே தன் யர் பிராமண குல ஆசாரங்களோ இவரைக் அடியார் கூட்டமும் இவரைப் பெரிதும் வரும் அடியார்கள் இவர்கள் வீட்டின் ர்கள் ஊரை விட்டுத் திரும்பிச் செல்லும் சசென்று விடுவான். பணியாட்கள் இவரைத் ங் பெரும்பாடாகவே போய்விடும்.
ல்வியோடு, வேதங்கள், சாஸ்திரங்கள், மத்தில் தம் குலதர்மப்படி கற்றார் தவிர கோவிந்த குரு என்பவரிடம் கற்றார். கனவு ஒரு நாள் நனவாகியது. வீட்டைத் ம் கால்நடையாகவே சென்று தரிசித்தார். வற்றை அனுபவத்தில் அறிந்து கொண்டார். வரி பாபா, பாம்பு கோவிந்தன் போன்ற பல யாய் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின் இவர் பார்வையை ஒரு பெரியார் ணேஸ்வரத்தை நோக்கித் திருப்பினார்.
ர் திருப்பாதங்கள் நம் ஈழமண்ணைத் ன் திருக்கோணேஸ்வரத்தில் அவர் மனது 0 குடிசைகள் நிறைந்த பகுதியில் தமது 1. திருக்கோணேஸ்வரத்தை தினமும் பமாகியது. கோணேஸ்வரத்தில் அமைந்த வளை நாட்கணக்கிலும் தொடர்ந்ததுண்டு. மூழ்கிவிடும் அவர் மீது, குரங்கு, பாம்பு
சரித்திர புருஷராம் சுவாமி. கெங்காதரரின்
ல் பொறிக்கப்பட வேண்டிய தினம்.
D -
மிர்தத்தை அவர் சுவைத்து அதில் ஊறித் | கெட்டு, திருக்கோணேஸ்வரன் தாள்
ரணேசரைப் போற்றிப் பாடிய பாடலில்
அறிவு
Page 50
உட்கண் திறக்கும் திறவுகோல் இங்குதான்
உச்சி மலையில் தவக்குகையில் உள்ளடக்கி உள்நோக்கியிருந்தால்
ஆம்! திருக்கோணேஸ்வரத்தில் ம போற்றிட வைத்த நாள்.
கதிர்காமத்தில் காவி ஏற்று துறவினை எங்கள் சுவாமிஜியின் ஆன்மீக நெறி வடகம் கூட்டத்தின் பெருக்கத்தால் இடம் தேடி 15 சமாஜம் பிரதான வீதிக்கு மாறியது. வேத 2 சமய வகுப்பு, சங்கீதம் என ஆரம்பித்த சமா ஈர்க்கப்பட்டு தொண்டர்கள் சேர்ந்திட, பண்டிதர் வடிவேல், காந்தி ஐயா, டாக்ட போன்று இன்னும் பெரியார் பலரும், சமா ஆரம்பமானது.
பன்மதவாச்சியில் 25 ஏக்கர் வ விளைச்சல் கண்டது. கன்னியாவில் | குடியேற்றமும் சுவாமிஜியால் திட்டமிட்டு
சமய கலாசார பண்பாட்டு வ பண்டிகைகள் சமாஜத்திலும் நடேசராலய நம்போன்ற சிறுவர்க்காய் அவர் ஆரம் மாணவர்கள் நாடகம், இசை, பாட்டு, உன் மேடையேற்றினர். பல்வேறு பெரியார் 6 சுவாமிஜியிடம் வந்து மனநலமும், உடன உலகெங்கணும் அவரை குருவாய் நிலை
திருக்கோணேஸ்வரத்தில் மலர்ந்த அவர்கள் தாபித்த சிவயோகாச்சிரமப் பெ அவரைப் பற்றி எழுதிடவும் கிடைத்த வாய் அவர் மலரடி தொழுகிறேன்.
2009
எ உண்டு வேறு எங்கும் தேடவேண்டாம்
அகக்கண் திறக்கும் உண்மை" லர்ந்த ஞானச்சுடராக நம் சுவாமிஜியைப்
விருப்போடு ஏற்றுக் கொண்ட பெருமகன் ரை வீதியில் 1958இல் ஆரம்பமாகி - அடியார் 959 வைகாசிப் பெளர்ணமியில் சிவயோக பநிடத வகுப்பு, யோகாசனம், பேருரைகள், ஜப்பணிகள், சுவாமிஜியின் ஆத்ம சக்தியால் சமூகத்திற்குப் பெரும்பயன் விளைத்தன. 7 சித்திரவேலு, தொழிலதிபர் ஜெகநாதன் ஜ அன்பராயினர். சிறுவர் இல்லமொன்றும்
பல் சுவாமிஜியின் நேரடிப் பங்களிப்புடன் நடேசராலயமும், இந்து மக்கள் சூழ்ந்த நிறைவு செய்யப்பட்டன.
ளர்ச்சிக்காய், இந்து சமய விழாக்கள், பத்திலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. பித்து வைத்த சமய கலாசார வகுப்பால், ரச்சித்திரம் போன்ற கலை நிகழ்ச்சிகளை விழாக்களும், உரைகளும் இடம் பெற்றன. Tலமும் பெற்ற அடியார் கூட்டம் இன்றும் ாத்து வாழ்ந்து வருகிறார்.
ஞானச்சுடர் சுவாமி. கெங்காதரானந்தா பான் விழாவிலே அவரை நினைத்திடவும், ப்பினைப் பொன் போல் நினைந்து கனிந்து
செல்வி. ஜோ.ஸ்ரீ. சயனுதா
சுவாமி கெங்காதரானந்தா அறநெறிப் பாடசாலை. சிவயோக சமாஜம்
- * -
அறிவு
- -
-..
Page 51
'நீ உயர்ந்தவன்
மேரியோ கேபெக்சி (Mario C சவால்கள் நிறைந்ததாக இருந்தது. நான்கு ஆல்ப்ஸ் பகுதியில் மரப் பலகைகளால் அன போரின்போது அவரது அன்னை மற்ற பெ டாஹாவ்விற்கு (Dachau) அனுப்பப் பட்ட
இஜஸ்டபோவினால் ஹிட்லரின் என எதிர்பார்த்த அவர், தன் குழந்தை ை எல்லாவற்றையும் விற்று, அந்தப் பணத் ை
சில மாதங்களில் அந்தப் பண அனாதை இல்லங்களிலும் குழந்தை வாழ்
ஒரு வருடமாகத் தேடிய அவர் ரெக்கியோ எமிலியோ என்ற நகரத்தின் ம கேபெச்சிக்கு வயது 9. சில வாரங்களில் இ
அங்கு மீண்டும் மூன்றாவது வ இல் பட்டம் பெற்றார். அத்துடன் பெளதிகம் போதும், ஜேம்ஸ்.டி.வாட்சனின் அறிவுரை
மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சி அந்த ஆராய்ச்சி 1984- இல் பலனளித்த அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட உருவாக்கியுள்ளது.
டாக்டர் கேபெச்சியின் தெ குணப்படுத்தலாம். இந்த சாதனைக்காக ?
'உன் லட்சியம் மிக உயரத்தில் ? இவரிடமிருந்து நாம் கற்கும் பாடம்.
அடுத்து, ஸ்ரீநிவாஸ ராமானுஜம். அவர் துவளவில்லை.
ராமானுஜம் ஈரோட்டில் பிறந்
2009
ள் ஆக முடியும்!'
- டாக்டர் அப்துல்கலாம் -
apechi) யின் குழந்தைப் பருவம் கஷ்டங்கள், 5 ஆண்டுகள் தன் அன்னையுடன் இத்தாலியின் மந்த குடிசையில் வாழ்ந்தார். இரண்டாம் உலகப் பாஹீமிய இனத்தவருடன் அரசியல் கைதியாக
ார்.
ரகசிய போலீஸ்) தாம் கைது செய்யப்படுவோம் யக் காப்பாற்றுவதற்காகத் தன் உடைமைகள் த நண்பர்களிடம் கொடுத்திருந்தார்.
ம் முழுவதும் கரைந்துவிடவே, தெருக்களிலும் வேண்டி வந்தது.
து அன்னை கடைசியாகத் தன் குழந்தையை மருத்துவமனையில் கண்டு பிடித்தார். அப்போது
ருவரும் அமெரிக்கா சென்றனர்.
தப்பில் சேர்ந்தார். கணிதம் கற்று அதில் 1961 - வேதியல் கற்றார். பௌதிகம் அவரைக் கவர்ந்த ப்படி "மாலிகுலர் பயாலஜி பயின்றார்.
யே அவரது லட்சியம். 1980 - இல் தொடங்கிய கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எலிகளை ஆராய்ச்சி இன்று பல வியத்தகு மாற்றங்களை
ாழில் நுட்பத்தினால் புற்று நோயைக் கூட அவர் 2007ல் நோபல் பரிசு பெற்றார்.
இருந்தால், நீ யார் என்பது முக்கியமல்ல என்பது
அவர் காலத்தைக் கடந்த ஒரு மேதை. தோல்வியால்
து வளர்ந்தார். 13 வயதில் லோனி எழுதிய
49
அறிவு
Page 52
Trigonometry - ஜப் புரிந்து கொண்டதுடன் தானே கணிதத்தில் அசாதாரணமான திறமை காரணமா
கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ப தவிர மற்ற பாடங்களில் தோற்றதால் அந்த உதவி
ராமானுஜன் கேம்ப்ரிட்ஜின் தலை (G. H. Hardyயைத் தன் திறமையால் கவர்ந்
அறிமுகப்படுத்தியவர்.
ஹார்டி தம் சமகாலத்து மேதைக மதிப்பெண்கள் அளித்து அவர்களைத் தரப்படுத்தி 60-ஐ எட்டினார்கள்.
ராமானுஜம் மட்டுமே நூற்றுக்கு நூறு ெ தாய்நாட்டுக்கும் எவ்வளவு பெருமை!
'ஒவ்வொரு சமயத்தையும் (Equ ளிெப்பாடாகக் காண்கிறேன் என்பார் ராமானுஜம் கொள்கையை அவர் ஆன்மிகச் சிந்தனையின் ெ
33 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜம் தகுந்த வேலையில்லை. ஆயினும் அயராத உ காரணமாக கணித ஆய்வு செய்து விடைகளைக்
கடுமையான உடல்நலப் பிரச்சி ராமானுஜத்தின் உயிர்மூச்சாக இருந்தது. குறுகிய ஆக்கபூர்வமான செயலூக்கம் உள்ள மனிதர்கள் தங்கள் அறிவால் வெற்றி பெறுவார்கள் என்பதை
மரம் நடுவோம் எண்ணங்களை ல சுற்றுச்சூழலை காப்பதில் பேரார்வம்
வாங்கரீமாத்தாய் (Prof. Wangari Maat ஊரில் 1940 - இல் பிறந்தார். மத்திய மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி. விலங்குகள் இருந்தவர்.
1981-8 தலைவராக இருந்தார். அப்போது அவர் மரங்க
2009
உலக
50
ன சில தோற்றங்களையும் கண்டபிடித்தார். கப் பள்ளியில் பல பரிசுகளை வென்றார்.
டிக்க உதவித் தொகை கிடைத்தது. கணிதம் வித் தொகையை இழந்தார்.
சிறந்த கணித மேதை ஜி.எச்.ஹார்டி தார். ஹார்டி தான் அவரை உலகுக்கு
ளுக்கு 'நூற்றுக்கு இவ்வளவு' என்று னார். பலர் 30-ஐத் தாண்டவில்லை. சிலர்
பற்றார். அதனால் அவருக்கும் அவருடைய
ation) இறைவனின் எண்ணங்களின் கணிதத்தில் அனந்தம் (Infinite) என்ற வளிப்பாடாக உணர்ந்தார்.
5 உயர் கல்வியில் பட்டம் பெறவில்லை. ழைப்பு, கணிதத்தின் மீது மாளாத காதல் காண முயன்றார்.
னைகளுக்கு இடையேயும் கணிதம் ப காலத்திலேயே உலகப் புகழ் பெற்றார். எப்படி தடைகளுக்குத் தடையாய் இருந்து தக் காண்கிறோம்.
விதைப்போம்!
கொண்டு அதற்காக உழைக்கும் hai) கென்யா நாட்டில் ந்யெரி என்ற கிழக்கு ஆப்பிரிக்காவில் முதன் முதலாக என் உடலியல் துறையில் பேராசிரியராக
87-இல் தேசியப் பெண்கள் அமைப்பின் கள் நடும் பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.
அறிவு
Page 53
பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் அளவில் பெண்கள் அமைப்புகளுடன்
வாங்கரீ இயக்கமும் சேர்ந்து 20 நாடுகளில் ( கோடிக்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் இயக்கமும் 2004-ஆம் ஆண்டு சமாதி
மாத்தாய் 'ஒரு ப விதைப்பதாகும்' என மரம் நடுதலுக்கு
அடுத்த தலைமுறையில்தான் ஒரு மரத்தை நடுகிறோம். இது நமது பெ உள்ளது. 'சோதனை கருமேகங்களுக் காணவேண்டும் என்றார் வாங்கரீ மா
அவரது பணியையும் நம் இரு பாராட்டி 2055-க்கான “ஜவஹர்லால் நோபல் பரிசு பெற்றபோது அவர் கூறிய
கொண்டு வருவதற்காக என் வீட்டுக்குப் அந்நீரை அப்படியே பருகுவேன். நீ தவளைக் குஞ்சுகள் நீந்திச் செல்லும் உலகம்.
"இன்று 50 ஆண்டுகள் கழிந்து பெண்கள், குழந்தைகள் வெகு து தலைமுறைக்காக வேண்டியாவது : உயிர்ப்பிக்க வேண்டும், முடியுமா?"
மேற்கண்ட மூவர் வாழ்க்கை சந்தித்து, தடைகளை மீறும் எல்லோர என்று தெரிகிறது. நீங்கள் அவர்களுடை துறையில் உயர வேண்டும்.
நாடு முன்னேற ஓர் ஒ
ஒரு முன்னேறிய நாடாக இ துறைகளில் சிறந்து விளங்க நமக்கு ? 1. வேளாண்மை - உண்வைப்பதப் 3. தகவல் தொடர்பு தொழினுட்பம்
2009
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் மிகப் பெரிய சேர்ந்து இப்பணியைச் செய்தார்.
மாத்தாயும் அவருடைய பசுமை அரண் 600 சமூக அமைப்புக்கள் மூலமாக மூன்று கள் நட்டுள்ளனர். இதற்காக அவரும் அவரது Tானத்துக்கான நோபல் பரிசு பெற்றனர். மரம் நடுவது என்பது ஓர் எண்ணத்தை
ஒரு புதிய பொருளைக் கொடுத்தார். பயன் கிட்டும் என்பதைத் தெரிந்து கொண்டே பாறுமைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சவாலாக ககிடையே நம்பிக்கை என்னும் ஒளிக்கீற்றை த்தாய்.
நாடுகளுக்கிடையே ஏற்பட்ட நல்லுறவையும் நேரு பரிசை இந்தியா அவருக்கு அளித்தது.
பது: "குழந்தைப் பருவத்தில் என் அன்னைக்கு நீர் பக்கத்தில் உள்ள நீரோடைக்குச் செல்வேன். ரோட்டத்தின் அடியில் ஆயிரக்கணக்கான .. அது எங்கள் பெற்றோர் எனக்கு அளித்த
பவிட்டன. நீரோடை காய்ந்து விட்டது. நீருக்காக தூரம் செல்ல வேண்டியுள்ளது. அடுத்த அந்த நீரோடையையும் தவளைகளையும்
கயிலிருந்தும், சூழ்நிலைகளின் சவால்களைச் காலும் உயர்ந்த நிலையை அடைய முடியும் டய உதாரணத்தைப் பின்பற்றி தேர்ந்தெடுக்கும்
ருங்கிணைந்த செயல்திட்டம் நதியாவை உருவாக்குவது நம் கடமை. ஐந்து அடிப்படைத் தகுதிகள் உள்ளன. அவை:
டுத்துவது 2. கல்வி, உடல்நலம்
51
அறிவு
Page 54
4. மின்சாரம் - சாலைகள் போன்றவை 5. முக்கியமான தொழினுட்பங்களில் தன்
நண்பர்களே , நம் (பறந்து - செல்லும்
ஒவ்வொருவரும் காலத்தை நம்மால்
மகத்தான சா கட்டுப்படுத்த முடியாது.
தூய்மையான சு ஆனால் பயன்படுத்த
அடையாளம். முடியும்.
தூய்மையாக ை
மக்கள் நலன் ஆறுகளும் தூய்மையாக இருக்க வேன இயக்கங்களை ஆரம்பித்து, மற்றவர்களைய தூய்மையான வீடு, தூய்மையான நாடு என்ப
காலத்தை பயன்பட பறந்து செல்லும் காலத்தை நம் பயன்படுத்த முடியும்.
முதற்படியாக, பத்து லட்சம் மரா கொள்ளலாமே! இந்தியாவில் 5 வயது முதல் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஐந்து ஆண்டுகளில் 100 கோடி மரங்கள் கிடைக் எவ்வள்வு உதவும்!
ஒவ்வொரு கு அடையும் ஆற்றல் இருக்கிறது. நீங்கள் தேர் ராமகிருஷ்ண மடம் உங்களுக்கு உதவட்டும்
மனித சமூகம் நலன் பெறும் முயற்சி கடவுள் உங்களுக்குத் துணையிருப்பார்.
தமிழாக்கம் : என்.சிவர நன்றி : ரீராம கிருஷ்ண
ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை போகாறு அகலாக்கடை (478) (உரைப்
* அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெ
இன்மை அரிதே வெளிறு (503) (உரை
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவு இல்லை நிலக்குப் பொறை (570) (உன்
2009
52
சிறைவு 5 தாய்நாடு புதுப்பொலிவு பெற நீங்கள்
இவற்றில் ஏதாவது ஒரு துறையில் தனை புரிய முயல வேண்டும். ற்றுச் சூழல் வளர்ந்து வரும் நாட்டுக்கு வீட்டையும் சுற்றுப் புறத்தையும் வத்துக் கொள்ள வேண்டும். இதனால் மேம்படும். குறிப்பாக ஆலயங்களும் ன்டும். மாணவர்கள் தூய்மைக்காக
ம் அவற்றில் ஈடுபடுத்த வேண்டும். பது நமது லட்சியமாக இருக்க வேண்டும். படுத்துங்கள் ! மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால்
ங்கள் நடுவதை நம் குறிக்கோளாகக் = 17 வயது வரை 20 கோடி குழந்தைகள் மரங்களை நட்டால் இன்னும் ஐந்து கும். சுற்றுச் சூழலை மேம்படுத்த இது
ழந்தையிடமும் உயர்ந்த நிலையை ந்தெடுக்கும் துறையில் நிகரற்று விளங்க
ரியில் நீங்கள் வெற்றி பெற என் ஆசிகள்.
Tமன்
விஜயம்
பார்க்க)
ரியுங்கால் பார்க்க)
பல்லது பரபார்க்க)
சட் ----.'' - எ :
அறிவு
Page 55
With Best Copliments From
EVERE
LOI
A/C & Non A/C Roc
Van Hiring
Tour Ar
Air
No. 76A, Sri K
Color Tel: 0112-3929
-ST INN DGE
pms Available
rangement
-port Transport
Air Ticketing
World wide & Jaffna
Cathireshan Street,
mbo - 13 924, 0112-461059
Page 56
NE அகலம்
மகராஜியின் உள் அமை
சனிக்கிழமை தோறும் காலை 10 தமிழில் சன்கேபிள் பொதிகைச் சனலிலு ஞாயிற்றுக்கிழமை தோறும் பி.U. ஆங்கிலத்தில் TNL சனலிலும்,
ஞாயிற்றுக்கிழமை தோறும் தினக்குர மேலும் கற்றுக் கொள்வதற்கும் ம? தயாராவதற்கும் கீழே குறிப்பிட்ட நிலைய
வசந்தசாலை இல. 33 சிவன் வீதி, திருகோணமலை. தொலைபேசி இல: 026-2224894 07775)
*இந்த ஞான வழி முறைக்குத் தயாராவதில் உங் களுக் கு உதவு வதற் கு நான் சில திறவுகோல்களைத் தயார் செய்திருக்கிறேன் பா நான் அவைகளைத் திறவு கோல்கள் என அழைக்கின்றேன். அவை ஒவ்வொன்றும் நீங்கள் தயாராவதற்கு முக்கியமானவை. மொத்தமாக ஆறு திறவுகோல்கள் உள்ளன. அவற்றில்ஐந்து உங்களை தயாராக்குவதற்காக உள்ளன. ஆறாவது திறவுகோல் ஞானவழிமுறை என்கிற அன்பளிப்பு
மாற்றான் மனை
இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களு கற்கத் தயாராவதற்கு நான் அவர்களுக்கு உதவ முழுவதும் ஆனந்தத்தை அனுபவிக்க தொடர்ந்து
C9
தியை பற்றிய செய்தி
.00 மணிமுதல் 11.00 மணிவரை
12.30 மணிமுதல் 1.00 மணிவரை
ல் பத்திரிகையிலும் வெளியாகின்றன. கராஜி வழங்கும் ஞானவழிமுறைக்கு பத்துடன் தொடர்பு கொள்ளவும்.
www.tprt.org WWW.maharaji.net www.contactinti.net,,
6088
தன்னையறிந்து கொள்ளும் பயணம்
நான் அளிப்பது சொற்களுக்கு அப்பாற்பட்டது. நான் உள்ளிருக்கும் அமைதியின், நிறைவின் அனுபவத்தை சென்று அடைய ஒரு வழிமுறையை அளிக்கின்றேன். நான் அதை ஞான அறிவு என்று அழைக்கின்றேன்.
ஞான வழிமுறையில் நான்கு பயிற்சி முறைகள் அடங்கியுள்ளன. அவை ஒருவருக்கு தன் கவனத்தை வெளியேயிருந்து உள் நோக்கித் திருப்ப உதவும். அது கற்பனையோ அல்லது
உருவாக்குதலோ இல்லை. அது ஏற்கனவே
உள்ளத்தில் இருப்பதை நோக்கி, கவனத்தை
குவித்து சென்றடைவதற்கான ஒரு சாத்தியமான
வழி.
ஞான அறிவின் பயணம் தன்னையறிந்து
கொள்ளும் ஒரு பயணம்
க்கு ஞான வழிமுறையின் பயிற்சி முறைகளை முன் வருகிறேன். மேலும் அவர்கள் வாழ்நாள் தூண்டுதலும் வழிகாட்டுதலும் அளிக்கின்றேன்.)
மஹராஜ் - மஹராஜி