கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2009.09-10

Page 1
அம
மலர் - 07 செப்டம்பர் / ஒக்
தாம்

Sவு
டோபர் - 2009 இதழ் - 05
ப்மஹால்
335/-*

Page 2
பாத;:
பயோ அப பேரும் காது = போகும் சார்
பாரதி சாபாசாகேப் பதம் :
ப : 5 ELEEாரர்
இனங்காடு சிங்கம்'
ப : : பாகம்
"ப4-ESEEன் கிகாரப்படுமாயர்கா நகரம் கா அர்த Eே' 4ாபா த..
சகா பகல்
பரத்ரா :!.:
" FAா:14:E மாரிராபோர் பாம்:48:55 524 =====
HE Eார்.காரியாபாரசியம் பிரிக்
பாப்பாபட் திகதி:
சீனப்பெரு
அப்EேIn 525 F==ாக: E: E=
மாச்சு 1

பகாரால்
கார்த்தியாகாவாசிச சிரதம்
ஞ்சுவர்
许进

Page 3
உங்களுடன்
உங்கள் 8 2009ம் ஆண்டின் ஐந்தாவது இதழ் வெளிவருகிறது.
இதுவே கடைசி இதழாக இ 2009ம் ஆண்டின் கடைசி இதழ் - என்று எண்ணியதால் இன்னுமொரு
வெளிநாடு செல்லும் உத்தே அச்சிடுதலும் இணைப்பு அலுவல்க சிரமமாக இருப்பதால் இனிமேல்
இல்லை.
இவ்வளவு நாட்களும் . நெஞ்சங்களுக்கு எமது உளங்கள் நன்றியையும் தெரிவித்துக் கொள்கி
57, பிரதான வீதி, திருக்கோணமலை.
தொலைபேசி: 026- 2222207 கைத் தொலைபேசி : 071857943

ஒருநிமிடம்
கைகளில் தவழும் அறிவு இதழ் வழமைபோல் இதுவும் சுணங்கியே
இருக்கலாமென இருந்தது. எனினும் - 6வது இதழ் வெளிவரவேண்டும் இதழை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
சம் ஒன்று இருப்பதால் இங்கு அறிவு ளும் செய்வதற்கு ஒழுங்கு செய்வது அறிவு வெளிவருவது நிச்சயம்
அறிவுக்கு ஆதரவு தந்த அன்பு கனிந்த நல்வாழ்த்துக்களையும்
றோம்.
S.P. ராமச்சந்திரா ஆசிரியர் குழுவிற்காக

Page 4
"AR]
சந்திரசேகரம்
க.
7.
41, கா Sandrasegaran
41, C.
பொருள் 1. உங்களுடன் ஒரு நிமிடம் 2. பொருளடக்கம் 3. மஹாராஜி கட்டுரைகள்
1. சாந்தி சாத்தியம் 2. உண்மையான தேவைகள் 3. படைப்யாளியின் இணையிலா அன்பன் நினைவில் நிற்பவை
குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் வி 6. நோபல் பரிசு 2007
நவராத்திரி 8.
சமைக்காத இயற்கை உணவின் வரு ை 9. சலரோக நோயாளிக்கான உணவு பற்றி 10. அமெரிக்காவில் பிறந்து இந்து சமயத்து 11. அட்டியல் 12. சாமானியர்களின் சாதனை 13. நிஜமான அற்புதம் 14. மாணவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கு 15. என்னை எனக்கு அறிவித்தான் 16. தகவல் துளிகள் 17. பாகவத கதைகள் 18. நட்சத்திரங்களின் சில தகவல்கள் 19. பீதியை கைவிட்டு வாழுங்கள் கர்மத்தை 20. மனிதரில் மனிதன் 21. புதிய உலக அதிசயங்கள்
-- 2, 3ட்

அறிவு [VU” -KNOWLEDGE
ள்ளை ஞானாம்பிகை ஸ்நாபீக -
வெளியீடு லூெரி வீதி, திருக்கோணமலை. apillai Gnanambigai Establishment ollege Street, Trincomalee
டக்கம்
பக்கம் 01 02
ரிப்பு
விளக்கங்களும் - தாமரைத்தீவான்
5883ல் ம ற 2 3
மகள் யே ஆலோசனைகள் எல் ஈர்க்கப்பட்டவர்
34
தம் வித்திடும் அடிமனப் பதிவுகள்
5 மாற்றியமைக்க முடியும்
44 45 48 50
எமது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2009 - 5வது
இதழை சமர்ப்பிக்கிறோம்

Page 5
சாந்தி ச
உங்கள் வா சிறப்பான விஷயம் நீங் சிறந்த விஷயம் வேறு வேண்டுமோ, என்ன ந
இருப்பதால்தான் நடக்
எதை நீங்கள் அதில் நீங்கள் தேர்ந்தவராக இரு கோபப்பட்டீர்களானால் கோபமடைவதில் த எந்த காரணமும் இல்லாமலேயே கோ செய்துகொண்டிருகிறீர்கள் என்று சிந்திய ஈடுபடுகிறீர்களா அல்லது உலகைப் பற்றி அல்லது சாந்தியின்மையின் பயிற்சியா? ஈடுபடுகிறீர்களோ அப்படிப்பட்டவர்களாக!
உங்கள் வாழ்வில் இருள் சூழ் இருளின் பயிற்சி செய்திருக்கிறீர்கள். 6ெ சிக்கியுள்ளீர்கள். அது எளிதாகிறது. அறிந்தகொள்வீர்கள். அறியாமையைப் அடைவீர்கள். உங்களுக்குள்ளே வீற்றிரு தொடங்கினால் அவர் உங்களுக்கு எளிதா விலகி சாந்தியை நோக்கி பயிற்சியை சாந்தியை நோக்கிச் செல்வது எளிமையாக அதை விலக்க விரும்பினால், அதற்கா சுகத்தை விரும்பினால், உண்மையான உங்கள் கடைசி மூச்சு வரை எது பேசிக்கொண்டிருக்கிறேன். கடைசி நேர உறவு எது என்று எனக்குக் கூறுங்கள். . செல்லக்கூடிய ஒரு உறவும், சொந்தம் மூச்சிலும் நிறைந்திருக்கும். அந்த ஆனந்த அதுதான் உங்கள் கடைசி மூச்சுவரை உ உறவாகும். வேறு ஒன்றும் கூட இருக்கா, வரும். ஆனால் பயிற்சி இல்லை என்றால் பயிற்சி இல்லை என்றால் நீங்கள் வழி
நீங்கள் எதைத் தேடுகிறீர்களே அது உங்களுக்குள்ளே இருக்கிறது. இந் சரி, ஆனால் தங்கள் வாழ்வின் பயனை
-3

த்தியம்
ழ்வில் எல்லாவற்றையும் விட மிகச் கள் உயிருடன் இருப்பதுதான். இதைவிட | எதுவுமில்லை இனிமேல் என்ன நடக்க டக்குமோ அவைகள் நீங்கள் உயிருடன்
கும்.
நாள் முழுவதும் பயிற்சி செய்வீர்களோ பீர்கள். நீங்கள் நாள் முழுவதும் திறமைசாலிகளாக இருப்பீர்கள். அதாவது பமடைவீர்கள். எதன் பயிற்சி நீங்கள் ங்கள்? கடவுளைப் பற்றிய பயிற்சியில் ப விஷயங்களிலா? சாந்தியின் பயிற்சியா நீங்கள் எதன் பயிற்சியில் அதிகமாக வே உங்களை பெறுகிறீர்கள்.
ந்துள்ளது என்றால், நீங்கள் அதிகமாக வளிச்சத்தை அல்ல. அதனால் இருளில் அறிந்துகொள்ள பயிற்சி செய்தால் பயிற்சி செய்தால், அறியாமையை நக்கும் இறைவனைப் பயிற்சி செய்யத் கக் கிடைப்பார். அமைதியின்மையிலிருந்து த் தொடங்கினால் உங்கள் வாழ்வில் 5 இருக்கும். வாழ்வில் எது கடினமானதோ, ன பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் சுகம் உங்களுக்குள்ளே இருக்கிறது. செயலாகுமோ, அதைப்பற்றி நான் ம் வரை செல்லக்கூடிய அப்படிப்பட்ட கடைசி நேரம் வரை ! கடை மூச்சு வரை மும் இவ்வுலகில் இல்லை. ஒவ்வொரு தத்துடன் தொடர்பு கொள்ள விரும்பினால், உங்களுடன் கூட இருக்கும் அப்படிப்பட்ட து. கடைசி நேரம் மனிதனுக்கு நிச்சயம் ம், அந்த பரமசுகத்தின், பரம சாந்தியின்
தவறி அலைவீர்கள். சா, எந்த சாந்தியைத் தேடுகிறீர்களோ த வாழ்வில் நீங்கள் எதைச் செய்தாலும் ப் பெறுங்கள். அது சாத்தியமே.
- மஹாராஜி -

Page 6
உண்மையான
இன்று உலகம் முழுவதும் தேன் இருக்கிறது. மனிதனுக்கு சாதாரண தேவை தேவை. தாகம் எடுக்கிறது. தண்ணீர் தே தேவை. உறக்கம் வந்தால், உறங்க இட ஆதாரமாகக் கொண்டு எவ்வளவு தெ தேவைகளைப் பூர்த்தி செய்யச் செய்ய என்று கண்டதும், மனிதன் தேவைகளை எண்ண ஆரம்பித்தான்.
அந்தத் தேவைகளைப் பூர் செய்வதில்லை? தன் சொந்தத் தேவைகளை கஷ்டப்படுவதில்லை. ஆனால், சமுதாயமு பூர்த்தி செய்வதில் மனிதன் துன்பமை செய்ய வேண்டும், என்று ஓடுகிறான். செல்லும்பொழுது என்னென்ன வாங் வைத்துக்கொள்கிறார்கள். அல்லவா? மக்கள் செல்கிறார்கள். ''கடவுளே, இதைச் செ கொடுங்கள், எனக்கு வேலை உயர்வு ெ வேலையே இல்லாதது போல!
உங்கள் உண்மை தேவை எ நிதானமாக சிந்தித்தது உண்டா? சுறுசுறுப்பாகத்தான் இருந்தீர்கள். ஆனால் நான் உயிருடன் இருக்கிறேன், என்று நீரா நேரம் வரை என்னுள் மூச்சு வந்து கெ இந்த மூச்சு வந்து - செல்கிறதோ, அது உயிருடன் உள்ளவரை என் உண்மை பொருளைத் தேவையாக உணர்கிறது? தேவையையாவது பூர்த்தி செய்துவிட்டுச் முயன்றாலும் அவனுடைய எல்லா தேன் எப்பொழுது எல்லா தேவைகளையும் பூர்த்தி ஒரு முக்கிய தேவை இருக்கும். அதை அவ முக்கியமான தேவை என்ன, என்று உங் அந்தப் பொருளை தானே அனுபவிக்க . அடங்காது. அதேபோல் நாம் அந்த க ஒன்றும் பயன் ஏற்படாது. அதுவரை பசி ப. எந்தப் பொருளை நாம் தேடுகிறோமோ, அ நீங்கள் உங்களுள் அந்தப் பொருளைப் ப என்ற நிலைக்கண்ணாடி தேவை. நீங்கள்
- 4

ன தேவைகள்
வைகளின் பலத்தால் இயங்கிக் கொண்டு வகள் உள்ளன. பசி எடுக்கிறது. உணவு வை. மனிதன் களைப்படைந்தால் ஓய்வு டம் தேவை. இவ்வளவு தேவைகளையும் -ாழில்கள் நடைபெறுகின்றன? இந்தத் கதான் மிகச் செல்வந்தன் ஆகமுடியும் [ மேலும் அதிகரிக்க வேண்டும், என்று
த்தி செய்ய மனிதன் என்னென்ன ளப் பூர்த்தி செய்ய மனிதன் ஒருபொழுதும் ம், உலகமும் சுமத்தும் பொறுப்புக்களை கிறான். இது செய்யவேண்டும், அது மக்கள் கடைக்கு காய் கறி வாங்க 1கவேண்டும், என்று ஒரு பட்டியல் ள் அதேமாதிரி பட்டியலுடன் கடவுளிடமும் =ய்யுங்கள், எனக்கு வேலை வாங்கிக் சய்து கொடுங்கள்''. கடவுளுக்கு வேறு
என்ன, என்று எப்பொழுதாவது நீங்கள் பொறுப்புக்களை பூர்த்தி செய்வதில் ல் ஒருபொழுதும், இது என் வாழ்க்கை, ங்கள் சிந்தித்ததில்லை. ஒரு குறிப்பிட்ட சன்று கொண்டு இருக்கிறது. எதுவரை வரை நான் உயிரடன் இருப்பேன். நான் தேவை என்ன? என் இதயம் எந்தப் என் வாழ்க்கையில் குறைந்தபட்சம் என் ச செல்லவேண்டும். மனிதன் எவ்வளவு வைகளையும் பூர்த்தி செய்ய இயலாது. த்தி செய்ய இயலாதோ, குறைந்தபட்சம் வன் பூர்த்தி செய்யக்கூடும். உங்களுடைய கள் இதயத்தைக் கேளுங்கள். நீங்கள், வேண்டும். உணவு உண்ணாதவரை பசி சாந்தியை தானே அனுபவிக்காதவரை சியாகவே நிலைத்திருக்கும். ஏனென்றால், அது தானாகவே நம்முள் வீற்றிருக்கிறது. சார்க்கவேண்டும் என்றால், ஞான வழிமுறை அந்தப் பொருளை அனுபவிக்க முடியும்.
- மஹாராஜி -

Page 7
படைப்பாளியின் இலை
மனிதப் பிறவி படைப்பாளியின் 6 இவ்வுலகத்தில் படைப்பாளி மனிதனுக்கு ப கண்கள் கொடுத்துள்ளார்; இந்தக் கண் நாம் எதைப் பார்க்கின்றோம் என்பது நம் நாம் அழகான பொருள்களையும் பார்க்கல பார்க்கலாம். காதுகள் கொடுத்துள்ளார்; ஆனால், நாம் என்ன கேட்கிறோம் என்ப வருகிறது - செல்கிறது; திரும்பவும் நமக் நமக்கு வெற்றிகள் கிடைக்கின்றன; அலி இறைவன் எல்லோருக்கும் அருளும் மேலும் மூச்சு என்ற அன்பளிப்பு.
மஹான்கள், வாழ்க்கையில் நம் எந்தப் பொருள் உண்மையானது, என் புரியவைக்கிறார்கள்.
என்று நம் இதயத்தை எட்டிப் கிடைக்கும். ஆனால், உண்மையாக நம் என்ன? கூறப்பட்டிருக்கிறது.
"மானின் தொப்பிளில் கஸ்தூ தேடுகிறது. அவ்வாறே, ஒவ்வொரு இதயத்
அறியவில்லை.''
1
இதை நாம் கேட்டிருக்கிறோம். அதை கண்காணிப்பது யார்? அதனால், காண்பிக்க முடியுமோ அவரைத் தேடுங்க
அந்த சத்யத்தின் அனுபவம் செய்விக்க நீங்கள் தேடவேண்டும் அவர்தான் சத்குரு
மக்கள் அற்புதத்தை தேடுகிறார். எதை அற்புதம் என்று நினைக்கிறார்கள் அதை அற்புதம் என்று நினைக்கிறார்கள் என்று எண்ணுவதில்லை. உண்மை அற்ற மூச்சுதான் உண்மையில் அற்புதமாகும் அற்புதமானது , ஆனால் மனிதனால் புரிந்
இது ஒரு அன்பளிப்பாகும். எப் ஏற்றுக்கொள்வோமோ, அப்பொழுது நாம் நன்றிகள் கூறத் தொடங்குவோம், நம் தொடங்குவோம். அன்று முதல் நாம் உ

எயில்லா அன்பளிப்பு
ஒரு விலைமதிக்க முடியாத அன்பளிப்பு. கலவற்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். களால் நாம் பார்க்கமுடியும். ஆனால், மைப் பொறுத்தது. இந்தக் கண்களால் மாம்; அல்லது கெட்ட பொருள்களையும் இந்தக் காதுகளால் நாம் கேட்கமுடியும். து நம்மைப் பொறுத்தது. இந்த மூச்சு கு ஒரு நாளின் வாய்ப்பு கிடைக்கிறது. ன்பளிப்புகள் கிடைக்கின்றன. ஆனால், ம் ஒரு அன்பளிப்பு இருக்கிறது. அதுவே
மக்கு எந்தப் பொருள் அவசியமானது, று கவனிக்கும்படி திரும்பத் திரும்ப
பார்ப்போமோ, அதிலேயே எல்லாம் இதயத்தில் எட்டிப் பார்க்க முடியுமா,
ரி உள்ளது; மான் காடு முழுவதும் திலும் இறைவன் இருக்கிறான்; உலகம்
ஆனால், நாம் அதை எப்படி அறிவோம்? முதலில் அவரைத் தேடுங்கள்; யாரால் ள். இதயத்தில் நேராக பிரத்தியட்சமாக கக்கூடியவர், அப்படிப்பட்ட சத்குருவை 5 ஆவார்.
கள். அற்புதம் என்றால் என்ன? மக்கள் -? கல்லிலிருந்து பால் வெளிவந்தால், ள்! பசு பால் கொடுப்பதை அற்புதம் புதம் எது? மனிதனுள் வந்து செல்லும்
உண்மையில் இந்த உயிர் தான் துகொள்ள முடிவதில்லை.
பபொழுது அதை நாம் நம் வாழ்வில் மும் இறைவனுக்கு லட்சம் - லட்சம் து மூச்சின் மதிப்பையும் அறியத் கண்மையில் வாழத் தொடங்குவோம்.
-மஹாராஜி

Page 8
த?
(கடற்படை குறிக்கும் , நேவி. இ. ஜிஞ்சர்பீர் காலம் த
என்னதான் வெள்ளையனே. தெருக்கள் அழகு நேரம் தவறாது. ஆட்தொகை அ மணிச்சங்கு ஒலிக்கும். மக்கள் பாதுகாப்பாய் மீள்வர். அவன் உள்ளது. அவன் கட்டிய பாலம்த 150 ஆண்டு பயிற்சி பெற்றும் இன்ன நல்ல வேலை ஒன்றையும் கான உள்ளது.
(2). வத்தை = தோணியில் பெரியது
காற்றில் பாய் விரித்து ஓடுவது ஏற்றிப் போகும். மூதூரிலிருந்து ம வத்தையில் மலை வரும் (1946) ப ஆட்கள் மறுபக்கம் கயிற்றுடன் 6 பயத்தை ஊட்டும். பழகிவிட்டால் , நிற்கும் துறைமுக வாயின் சங்கிலி போகலாம். சற்று சுணங்கும். ஏெ கீழால் நுழைந்து கப்பல்களை மூழ் பாதுகாத்தும் யப்பான் 42ல் வந்து சி போய்விட்டானல்லவா? காற்று நின்ற ஓட்டிச் செல்ல வேண்டும். இன்று
(3) கோட்டை = ஈழக்கரை எந் திருமலையிலும் 1675ல் ஒரு பெ இடிப்பு 1624ல்) இருபுறம் உயர் ம குமரிக்கண்ட எஞ்சியதுண்டுப்பாை பின்) கோணேச்சரம் பின்னர்

நினைவில் நிற்பவை
தாமரைத் தீவான் சுயசரிதைத் தொடர் : 10
ருகோணமலை : (1) நேவி த்தளம்) = நாவாய் என்பது கப்பலைக் தமிழ். அதிலிருந்த பிறந்து மருவியதே து ஆங்கிலம் அல்ல. இஞ்சிவேர்
ஆகியது போல்தான். ஆங்கிலேயர் பிருமலை நேவி அழகாயிருந்தது. நாடுபிடித்தாண்டாலும் வெள்ளையன் 5. ஊர்திகள் வடிவு. (றிக்ஷோ கூட) ளவு. 7மணி - 12மணி - 1மணி - 4 பேதமின்றி வேலைக்குப் போய்ப் நட்ட நிழல் வாகைதானே இன்றும் ானே இன்றும் தெரிகிறது. அவனிடம் லும் 'படான்' வேலைதானே நடக்கிறது. னவில்லையே.' இனபேதம் மட்டுமே
துவத்தை உருவில் மிகப் பெரியது. து. மூதூர்க்கு மலையிலிருந்து ஓடு லைக்கு நெல் ஏற்றிவரும். ஒரு முறை Tக்கியம் கிட்டிற்று. பக்கம் கெளிந்தால் சென்று சமனாக்குவர். புதியவர்கட்குப் சரி. துறைமுக எருக்கிலை முந்தலில் லி அடைப்பு நீக்கிய பின்பே உள்ளே னனில் எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல் கடிக்கலாம்? இப்படியெல்லாம் பிரிட்டன் "னக்குடா நெய்க்குதந்தில் விளையாடிப் துவிட்டால் தண்டு வலித்தே வத்தையை
பொறிப்படகே.
ங்கும் ஒல்லாந்தக் கோட்டைகள். பருங்கோட்டை (கோணைக் கோயில் தில் மற்றிருபுறம் காட்டாண் கல்லரண் றகளே. (கடற்கோளின் (கி.மு 2500ல்) வெள்ளையன் (பிரிட்டன்) 1796ல்
-

Page 9
பிடித்தபோதில் அரச அலுவல்கள் செய்து கோயிலுக்குப் போய் வர கற்களின் அடியில் இருபுறமும் இ உள் புறப்பக்கம் அகழி. மாரியி மாளிகைக்கு மலையரண் - காட்ட முதலை - ஏணி - மதிலரண் - க இவ்வளவும் தாண்டியே எதிரி புக கே பின்பற்றினர். எல்லாம் எதிரிப்பாதுகா பிடித்து விடுகிறான். கண்டு பிடிப்பும் 48 உடன் கோட்டையை விட்டார். கு ஆட்சிபிடித்தான். குடியமர்ந்தான். மாய்கிறோம்.
(4) வெந்நீர் = திருமலை அனுராத
வெந்நீர் ஊற்றுக்கள் அதிசயமான சொல்லிக் கொண்டிருக்க பேரி தன்வயப்படுத்திக் கொள்கிறான். யார்கையில்? இப்போதே தெரிய (இரட்டையாகவும்) மாரிக்குளிருக்கு பெறும். முன்பு இலவசக்குளிப்பு இப்பு குளிப்புலகம் இல்லை. திருமலைச்
முன்றில் அலைகடல் என்பவற்றுடன் (5) மயமாக்கல் = தமிழீழத் தலை விழிப்பானான். அபயபர - சிறிமாபுர - அனுராதபுரசந்தி எனப் பல புத்து நிரம்புகின்றன. நகரைக் கைப்பற் நாட்டுள் - நகருள் சிலையாய் வந்தது படையினர் துமுக்கியுடன் இதைப் விடின் யாழும் (வன்னியும்) மட்டு அமைச்சுக்கொடையால் கைக்குள் கூறுபட்ட தமிழரை சிதறடித்து விடல் திராவிடன் தோற்றான். ஆரியன் (வ! வரலாற்று உலகுக்கு உத்தி ஒன்று தமிழ் இனம் 'அந்தோ, பரிதாபம்!' என் குடும்பம் - 11.05.60ல் எனது 09.05.61ல் அன்பழகன் பிறப்பு (

பள அதனுள் வைத்தான். பார்வை விட்டான். கோட்டைச் சுவர் வாயில் ரட்டை மீன் சின்னங்கள் (பாண்டிய) ல் நீர்நிற்கும் பழந் தமிழ் மன்னர் ரண் - வெளியரண் - அகழி - நீர் - ரவலர் - கருவிகள் - உள்ளக வீரர் பண்டும். அம்முறையையே இவர்களும் ப்பே. அப்படியிருந்தும் வலுவுள்ளோன் கருவிகளும் துணிச்சலுமே காரணம் டியெழுப்பினார் பெரும்பான்மையோன் நாம் தேய்கிறோம் - காய்கிறோம் -
புரவீதி 6ம் கல்லில் கன்னியாவில் வை. நாம் இராவணனின் பழங்கதை னவாதி படிப்படியாய் யாவையும்
சம்பந்தர் பாடல் தலம் நாளை பவில்லையா? 7 சிறு கிணறுகள் கு அதில் குளித்தால் உடல் நலம் போது காசுக்குளிப்பு, பொருளிலார்க்குக் சிறப்புக்களில் துறைமுகம் கோட்டை ன் கன்னியா வெந்நீர்க் கிணறும்தான். லநகர் திருமலை என்றோம். எதிரி
- மக்கோ - பிளாண்டன் - மரத்தடி நூர்கள் உருவாகிக் குடிப்பரம்பலால் றுவதே குறிக்கோள் காட்டுப்புத்தன் த வண்ணமுள்ளான். முழத்துக்கொரு பிடித்துக் கந்தளாயுடன் இணைத்து வும் துண்டு பட்டுவிடும். இல்லாமை (பிரித்தாள்தல்) இட்டுக்கொண்டால் மாமல்லவா? சுருக்கமாய்ச் சொன்னால் வன்) வென்றான்,' என்பதே எதிர்கால அபட்டு வெல்லமுடியாவிடில் ஈழத்துத் எனக்கூறிச் சுருக்கி முடிக்கின்றேன். 5 திருமணம் துணைவி : தவமணி ஆசிரியன்) துணைவி : விமலராணி

Page 10
(ஆசிரியை) (இளங்குமரன் - வே பிறப்பு (தையலர்) துணைவி : கெ6 - கலையரசி - கலைப்பிரியன்) (திட்டமிடல் பணிப்பாளர்) துணைவி | சிற்றரசு பிறப்பு (சமாதான சகவா (சமுர்த்தி வங்கி) ராம் கீர்த்தனன் பிறப்பு. (ஆசிரியை) துணைவர் : குறிப்பு = மருத்துவர் இராமச்சந்திரம்
தூண்டுதலே 'நெஞ்சில் நி அவருக்கென் ஆழ் நன்றி
25/5, 2ம் 6
பொருள் 1) தாமரைவில் : (1) கடற்கரை (2)
ஈச்சந்தீவு : (1) கரைச்சை (2)
கட்டையாறு 3) கண்டற்காடு : (1) நாலாறு (2)
(5) கோயில் கொட்டியாபுரம் : (1) முத்துறை (
(4) சி. பாலம் (5) படம் 5) மட்டுநகர் : (1) ஈஸ்டன் பஸ் (2)
(5) கோட்டை மலையகம் : (1) பு. வண்டி (2) (4) த.பிரிவு (5) தே. தோட்டம் கந்தளாய் : (1) குளம் (2) வாய்
(5) குடியேற்றம்) (8) உப்பாறு :- (1) இருதுறை (2) ற
(5) முந்திரி (9) கிளப்பன் பேக் : (1) ஈழப்போர்
துணிவீடு (5) கழிப்பு. (10) திருமலை : (1) நேவி (2) வத்
மயமாக்கல்
*.

சிலவன்) 01.06.63ல் அண்ணாத்துரை ௗரிதேவி (கலைமாறன் - கலைவாணி 14.11.66ல் நெடுஞ்செழியன் பிறப்பு, மாலா (சமுர்த்தி) நிதர்சனா 24.07.68ல் பழ்வமைப்பு) துணைவி : மதிவதனி T - தண்ணிலா 02.05.81ல் தமிழரசி விஷ்ணுகுமார் (படவரைஞர்) சுருதி. ன் (ராம் கிளினிக்) அவர்களின் ற்பவை' எழுத்திற்குக் காரணம். 'அறிவு' வளர்க!
'தாமரைத்தீவான்' ஒழுங்கை - 1ம் வீதி, (மு. இல்ல )
தி/ இலிங்கநகர்
ரடக்கம்
வம்பு (3) பள்ளி (4) குளம் (5) வயல் ஓடை (3) பள்ளி (4) கோயில் (5)
களப்பு (3) குல்லா (4) ஊர்த்திடல்
2) கோட்டையாறு (3) அந்தோனியார்
ஆ. சாலை (3) சிவானந்தா (4) வாவி
பதுளை (3) கந்தகெதரை
க்கால் (3) போட்டங்காடு (4) கரும்பு |
1. தோட்டம் (3) கடற்கரை (4) பாசி
(2) இடப்பெயர்வு (3) நிவாரணம் (4)
மத (3) கோட்டை (4) வெந்நீர் (5)
(10x5= 50)

Page 11
குழந்தைகளுக்கு இனிய ப
(சிறுவர் இலக்கிய
மக்களின் தூண்டுதலால் எழுதி (108 பாடல்கள்) நூலின் பின் ஞா 'குழந்தைகளுக்கு இனிய பாடல்கடு என் பார்வைக்குக் கிட்டியது. இது 'சி சிறுவர் இலக்கியப் பாடநூல்கள் பல பாரதியார் தொடக்கம் (ஓடி விலை சொல்வேன் - சின்னஞ்சிறு கிளியே) (முல்லை நறுமலரோ, முருகவிழ்க் மருக்கொழுந்தோ, சண்பமோ?) பாவே மகத்துவத்தைக் காட்ட வந்த ே கண்ணுறங்கு! (ஆண்) அன்னத்தின் உடலாகச் சித்தரித்த மெல்லியலே பாரதியார் (அம்மா நான் விளையா பறைகொட்டி நீ - ஓடி வாடா கண்ண (ஆடிப்பிறப்புக்கு - வெய்யிற் கொடு வித்துவான் க. வேந்தனார் (கு ை வள்ளியப்பா - கண்ணதாசன் - துரை - கெளரிதாசன் வரை - (ஆத்திசூடி
குழந்தைப்பாடல்கள் படைத்துள்ளன
ஆனால் இவை பழைய நா (பல செவிநுகர் கனிகள் - வாய்மொ + முத்துமீரான் தொகுத்தது போல்) 2 வரை முழு விளக்கங்களுடன் பாடல்களையும் தந்துள்ளார். வி தூண்டுவனவாய் உள்ளன. கரும் ை உள்ளது. கடைசியில் அடிக்கரும் தின்னலாம் போல் தெரிகிறது.
வைக்கின்றது. இப்படி நூல்கள் வெ கூடச் சொல்லலாம்? (நான்கூடச் சேர்த் அழியவிட்டு வருந்துகின்றேன்.) நில போன்றவை சில பாடல்களில் விளக்கங்கள் இல்லை.

ாடல்களும் விளக்கங்களும் நூலின் அணிந்துரை)
2006-ல் வெளியிட்ட 'ஆத்மதுளிகள்' னமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா எழுதிய ளும் விளக்கங்களும்' என்னும் நூல் றுவர் இலக்கிய ' வகையாய் உள்ளது. மரும் படைத்துள்ளனர். புரட்சிக்கவிஞர் ளயாடு பாப்பா - ஊருக்கு நல்லது
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, கும் தாமரையோ? மல்லிகைப்பூவோ, ந்தர் பாரதிதாசன் (மானிடரின் தோளின் தனின் பெருக்கே என் செந்தமிழே தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன D! (பெண்), கவியோகி, சுத்தானந்த டப் போறேன் - இலைக்குழல் ஊதிப் T) தங்கத்தாத்தா, சோமசுந்தரப்புலவர் மையம்மா - பருத்தித்துறை ஊராம்), டபிடித்து - பாலைக்காய்ச்சி), அழ. ரசிங்கம் - குமாரசாமி - கேணிப்பித்தன் அவ்வை உட்பட) இன்னும் பலப்பலர் எர்.
உடுப்புறப் பாடல்களைத் தேடிப்பிடித்து ழி இலக்கியம்) (வப்மு.இராமலிங்கம் 23 அத்தியாயங்களாக - 182 பக்கங்கள் எழுதியதோடல்லாமல், தனியாகப் ளக்கங்கள் பாடல்களைப் படிக்கத் ப நுனியில் இருந்து உண்பது போல் யாய் - கடும்சுவையாய் - வேரோடு 'ஆகா, முடிந்ததுவா?' என ஏங்க வளிவந்தது குறைவு, இல்லை என்று 5த தாமரைவில் பழம் ஊரப்பாடல்களை ா நிலா - கை வீசம்மா - ஆக்காண்டி வந்திருந்தாலும் கூட, இப்படியான
9 -

Page 12
இது ஒரு புதிய முயற்சி. மறைந்தவற்றை - மறந்துபோனவற்ன புதுப்பிக்கும் - நினைவூட்டும் முயற்சி. + பெற்றோரும் + கற்றோரும் ஊக்கம் மீண்டும் தொட்டில்கள் ஆடவே பாடப்படவேண்டும். இசைத்தமிழ் ! பாயவேண்டும். இந்நூல் ஆசிரியருக்கு பாடல் ஆய்வுத்தன்மையும் தாய்மொழி தெளிவாகின்றது மறைமலை அடிகள் வேளாளர் நாகரிகம் போன்ற ) மொழி நூல்கள் (தமிழர் வரலாறு II + திரு. தனித்தமிழ் நூல்களையும் கற்று வட நீக்கி (பச்சைப் பசுந்தமிழ் நாட்டில் - - பாவேந்தர்) தமிழாகவே நூலைத் தரும் முடிக்கின்றேன். நன்றி - வணக்கம்!
'போற்றும் தாய்மொழி ை
ஏற்றுக நாளும் எழில்
விரல்கள் முடி விரிக்கையில்
பொன்னான் பொன்னான்
காசு தா பொன்னான் எங்கட
பிள்ளையைத் தா செப்பை தா
செப்பு மூடியை த செப்பு நிரம்ப
காசு தா
- 10

பழமையில் நல்லவற்றை - மங்கி
ற - மீண்டும் தூண்டித்துலக்கும் - இதற்கு மாணாக்கரும் - ஆசிரியரும் தரவேண்டியது அவசியம். வீடுகளில் ண்டும். தாலாட்டுப் பாடல்கள் இன்பத் தேன் வந்து செவிகளிற் 5 குழந்தை உளவியல் பயிற்சியும், - நாட்டுப்பற்றும் இருப்பது இதன் மூலம் ரர் நூல்கள் (திருக்குறளாராய்ச்சி + ஞொயிறு, ஞா.தேவநேயப் பாவணர் க்குறள் தமிழ் மரபுரை Iv) போன்ற மொழி சொற்களைப் பெரும்பாலும் தமிழ் பாய்ந்திட வாழ்வது வாழ்வு நமாறும் மிகப் பணிவன்புடன் வேண்டி
யப் பொன்போல். புறநயாங்கண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார்)
"தாமரைத் தீவான்
- நன்றி கு. இ. பா. வி -

Page 13
தாலாட்டும்
தாலாட்டுகையில்
ஆர் ஆரோ ஆரிவரோ கண்ணே உறங்கம்மா கண்மணிணே கண் உறங்கு பொன்னே உறங்கம்மா பூமகளே கண் உறங்கு சிவனருளால் வந்து உதித்த செல்வமே கண் உறங்கு ஆழ் கடலில் கண்டு எடுத்த ஆணி முத்தும் நீ தானோ? கண்ணே உறங்கம்மா கண்மணியே கண் உறங்கு தங்கத்தால் தொட்டில் கட்டி வைரத்தால் பூ இழைத்து தொட்டிலில் போட்டு உன்னை நிம்மதியாய் உறங்க வைப்பேன் கண்ணே உறங்கம்மா கண்மணியே கண் உறங்கு.

பாடல்கள்
- ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா -
மற்றொன்று இப்படியும் உள்ளது.
ஆர் ஆரோ ஆரிவரோ? கண்மணியே கண் உறங்கு ஆர் அடித்து நீ அழுதாய் அடித்தாரைச் சொல்லி அழு அப்பா உன்னை அடித்தாரோ அணைத்து எடுக்கும் கையாலே மாமன் உன்னை அடித்தாரோ
மாம்பிஞ்சுத் தடியாலே அத்தை உன்னை அடித்தாரோ அலரிப்பூ செண்டாலே ஏன் அழுறாய் என் மகளே கண்ணே உறங்கு அம்மா கண்மணியே கண் உறங்கு பாலுக்கு நீ அழுதாயோ பசியாற குடித்து விடு ஏன் அழுதாய் என் மகளே கண்ணே உறங்கம்மா கண்மணியே கண் உறங்கு அப்பாவின் தோள் மேலும் அம்மாவின் மடி மேலும் கண்ணே உறங்கு அம்மா கண்மணியே கண் உறங்கு.
11

Page 14
நோபல் ப
வேதியல்
இரும்பு துருப்பிடிப்பது முதல் பூமியின் பாதுகாப்பு கவசமான ஒசோன் படலத்தின் சிதைவு வரையிலான விஷயங்களை விவரிக்க உதவும் சமதள வேதியல் (surface chemistry)
நோபல் பரிசு. திடப்பொருட்களின் சமதளத்தில் நிகழும் வேதியல் வினையைக் குறித்த ஆய்வுகள் வழி நவீன சமதள வேதியலுக்கு அடித்தளமிட்டவர் ஜெர்மானிய விஞ்ஞானியான கொரார்த் எர்டல். இவர் பெர்லினின் மாக்ஸ் : ப ள ா க ம் சொசைட்டியின் .. பிட்ஸ் ஹோம் பர் இன்ஸ்டிட்யூட்டின் .. ப ஸ க க ல கெ ம ஸ டட்ர துறையின் வருகைப்
எர்டெல் பேராசிரியர்.
நவீன வேதியல் தொழிலகங்களின் இயையு இயக்க ஊக்கியின் (catalyst) பயன்பாட்டைக் குறித்து மேலும் விரிவாக படிக்கவும். எலக்ட்ரானிக் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்திய சமதள் கடத்திகளின் செயல் பாடுகளை விளக்கிச் சொல்லுவதற்கும், எரிபொருள் செல்களின் மேம் பாட்டிற் கும் பாதையமைத் தது எர் டலின் கண்டுபிடிப் புகளே. வேதியல் உரத்தயாரிப்பில் பயன்படுத்தப்படும் Hober Bosch செயல் பாட்டின் தொழில் நுட் பத்தை விவரிக்க
- 1

சு 2007
இயன்றதும், உலோக சமதளத்தில் ஹைட் ரஜன் மூலக் கூறுகளின் செயல்பாட்டை விளக்கியதும் இவரது முக்கிய சாதனைகள்.
இலக்கியம்
டோரிஸ் லெஸிங் ஒரு பிரிட்டீஷ. நாவலாசிரியை 1919இல் இரானில் பிறந்த டோரிஸ் 1949இல் இங்கிலாந்து சென்றார். 1950 இல் வெளியிட்ட The Grass is Singing என்பதே இவரது முதல் நாவல். 1962இல் வெளியான The Golden Notebook பலத்த விவாதங்களை எழுப்பியது. Children of Volences தொடர் , Briefing for a Decent into Hell, The sumner before Dark, The Diary of a Good Nehibour, The Good Terrorist , The Fifth Child, Going Home, Play with Tiger, Under my skin, Walking in the shade போன்றவை இவரது டோரிஸ்
முக்கிய படைப்புக்கள்.
தனது குழந்தைப் பருவத்தில் நேரில் கண்டறிந்த இனத்துவேஷ அரசியல், 1950-56 கால கட்டத்தில் இவரிடம் ஏற்பட்ட கம்யூனிச் சிந்தனை, நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பெண்ணிய நோக்கு போன்றவை இவரது எழுத்துக்களின் பல் வேறு தளங் களில் பிரதி
2

Page 15
பலித்ததுண்டு. உலகப்போருக்குப் பிந் தைய சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களை தமது பெண் கதா பாத்திரங்கள் வழி அற்புதமாக சித்தரித்தவர் டோரிஸ்.
மருத்துவம்
நூதன நோய் நிர்ணய முறை மற்றும் நோய் சிகிச்சை முதல் டிசைனர் உயிரினங்களின் பிறப்பு வரையிலும் சாத்தியமாக்கிய ஜீன் டார்ஜெட்டிங் துறையில் நிகழ்த்திய ஆய்வுகளுக்காகவே இவ்வருடத்தின் மருத்துவ நோபல் வழங்கப்பட்டது. டாக்டர் மரியோ க பேச் சி அமெரிக்காவின் யுட் டா பல்கலைக்கழகத்தில் மனித மரபணு மாற்றங்கள் மூலம் முதல் டிசைனர் எலியை உருவாக்கியவர்களும் இந்த விஞ்ஞானிகளே.
மரியோ கபேச்சி இவான்ஸ்
1.
இயற்பியல்
சின்னஞ்சிறு வடிவம் மூலம் விரிந்து பரந்த அற்புதங்களை சாத்தியமாக்கும் நானோ டெக்காலஜி துறையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளுக்காக இவ்வருடத்தின் இயற்பியல் நோபல் பரிசு வழங் கப் பட் டது. பிரெஞ்சு விஞ்ஞானியான அல்போத் ஃபெர்த்,

ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் ஆந்த்ரே ஆகியோர் இப்பரிசை பகிர்ந்து கொண்டனர்.
தகவல் தொழிநுட்பத்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்களுக்குக் காரணமான 'பிரமாண்ட மாக்னடோ ரெஜிஸ்டன்ஸ்' (Giant magneto resitence) எனும் கண்டுபிடிப்பிற்கே இந்த இயற்பியல் பரிசு.
கம்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் காந்த வடிவில் பதிக்கப்பெற்ற எந்தத் தகவலையும், அது படமோ, இசையோ, எழுத்துருவோ என்று எந்த அமைப்பிலான தரவாக இருந்தாலும் அதை அப்படியே படித்தெடுக்க உதவும் தொழில் நுட்பமே பிரமாண்ட மாக்னட்டோ ரெஜிஸ்டன்ஸ், லாப்டாப், கம்ப்யூட்டர், ஐ பேட், யுட்யூப், மொபைல் தொலைபேசி, மியூசிக் பிளேயர் போன்றவற்றில் உள்ள எலெக்ட்ரானிக் ஹார்ட் டிஸ்குகளின் அளவை அதிசயிக்கத்தக்க விதத்தில் மிகச் சிறிய வடிவமாக்க இயன்றது இந்த தொழில் நுட்பத்தின் சாதனை.
அமைதி
நாம் வாழும் இப் பூமியை தற்கொலையின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும் புவி வெப் ப நிலையாக்கத்திற்கும், காலநிலை மாற்றங்களுக்கும் எதிராக நிகழ்ந்த வரும் போராட்டங்களுக்கு இவ்வருடத்தின் அமைதி நோபல் வழங்கப்பட்டது. ஐ.நா.வின் கால் நிலை மாறுபாட்டிற்கான இன்டர் கவர்ன்மென்டல் பானலும் (IPCC), 13 -

Page 16
முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோரும் இப்பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த நோபல் பரிசிற்காக இந்தியர்களும் பெருமைப்படலாம். இப்பரிசு பெற்ற ஜீஊ ஊ அமைப்பின் இயக்குனர் ராஜேந்திர பச்கெளரி 2002 முதல் இப்பதவியில் தொடர்கிறார்.
மனிதச் செயற்பாடுகள் வழி ஏற்படும் புவி வெப்பமாதலின் பயங்கர விளைவுகள், அது ஏற்படுத்தும் அபாயகரமான காலநிலை மாற்றங்கள், அவற்றை தடுப்பதற்கான தேவைகள் போன்றவற்றை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் IPCC இன் அறிக்கைகள் பெரிதும் உதவியாய் அமைந்தன. 1988இல் உருவாக்கப்பட்ட IPCC, 1990இவ் தனது முதல் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதன் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது. 2007 பிப்ரவரி இரண்டாம் தேதி புவி வெப்ப நிலையாக்கம், காலநிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்புக்களுடன் இதன் நான் காவது ஆய்வறிக்கை வெளியானது.
அல்கோர் தமது பேச்சுக்கள் மற்றும் பிற விளம்பர உலகின் மூலம் காலநிலை மாற்றங்களை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர். இவரது An Inconvenient எனும் விவரணப் படமும் வெகுவாக கவனிக்கப்பட்டது.
பொருளாதாரம் சந்தையின்
இயல் பான
- 12

செயல்பாட்டிற்கான பொருளாதாரத் தத்துவங்களைக் கண்டுபிடித்த மூவரணிக்கே இவ் வருடத்தின் பொருளாதார நோபல் பரிசு.
- E
லியோனிட் ஹர்விஷ் , எரிக் எஸ், மாஸ்கின் ரோஜர் பி.மேயர்சன் எனும் இந்த மூவருமே அமெரிக்கர்கள். இவர்களில் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
ஹார்விஸ் நோபல் பரிசு பெறும் மிக வயதானவர் (90 வயது) ருஷ்யாவில் பிறந்த இவர் பிற்பாடு அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். மாஸ்கின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், மயேர் ஸன்
சிகாகோ பல கலை க க ழ க த த லு ம பணியாற்றுகின்றனர்.
Mechanism Design Theory என்பதே இவர்கள் கண்டுபிடித்த தத்துவம்.
வளங்களை பகிர்ந்தளிப்பதில் செயல் படும் கண்ணுக்குப் புலப்படா கைகளின் கட்டுப்பாடுகளைக் குறித்து பொருளாதாரத்தின் தந்தையாகக் கருதப் படும் ஆடம் ஸ்மித் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு செயல் வடிவம் தருவதே இந்த டிஸைன் தத்துவம்.

Page 17
நவர
ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் கொண்டாடப்படுவது நவராத் உகந்தகாலம் இதுவாகும். நவரா இரவுகளில் செய்யப்படும் நோன்பு -
இப்பண்டிகை பகலில் வழிப் இரவிலும்தான் தேவிக்கு பூஜை . தேவியின் சொரூபமாக பூஜிப்பது
அம்சமாகும். இலட்சுமி, சரஸ்வத் செய்யப்படுகின்றன. சிவாலயங்களில் கொலு மண்டபத்தில் கொலு அமர்
இதை தசரா என்றும் சொல்வ கொண்டாடிய பிறகு மறுநாளே வி
ஆகும். அதனாலேயே தசரா என மாநிலங்களை விட கர்நாடக மாநி கொண்டாடப்படுகின்றது. பல ஊர்க்க இவ்விழாவை கண்டு களிப்பர். அங்கு வழிபாடு நடைபெறும்.
நவராத்திரி வருவதற்கு முன்ே வைப்பர். சுவர்களுக்கு வெள்ளையா வீட்டில் கொலு வைப்பது பிரத்யேக வகையில் பொம்மைகள் பலவிடங்க வாங்கி வந்து வகைப்படுத்தி கொள்
ஒவ்வொரு ஆண்டும் கொலு வை இருக்கும். வீட்டின் முன்கூட்டத்தில் மாக்கோலங்களை இட்டு அழகுபடுத் மரப் பலகையால் ஆன படிக்கட்டுக் விரிப்புக்களை விரிப்பர். முதல் ப கொலுவிற்கான படிக்கட்டுக்கள் | இருக்குமாறு வைப்பர். பின்பு ஒவ்வெ பொம்மைகளாக வரிசைப்படுத்த கலையார்வத்தைப் பொறுத்தது. கீழ்

ாத்திரி
) அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திரி ஆகும். தேவியின் வழிபாட்டுக்கு த்திரி என்ற சொல்லுக்கு ஒன்பது அல்லது விழா என்பது பொருள்.
Tடு செய்வதில்லை. மாலையிலும், செய்து வருகின்றனர். பெண்களையே இப்பண்டிகையில் ஒரு பிரத்தியேக தி, துர்க்கை இவர்களுக்கு பூஜை ல் அம்பிகைக்கு தனிப்பூஜை நடத்தி த்துவர்.
துண்டு. நவராத்திரி ஒன்பது நாளும் ழா முடிவடைவதால் பத்து நாட்கள் ரறு சொல்வர். இப்பண்டிகை மற்ற லத்தில் மைசூரில் வெகு சிறப்பாகக் களிலிருந்தம் மக்கள் மைசூரில் கூடி த சாமுண்டீஸ்வரிக்கு பிரத்யேக பூஜை
ப வீட்டை நன்றாக சுத்தம் செய்து ஒப்பதும் உண்டு. ஒன்பது நாட்களிலும் அம்சமாகும். கொலு வைப்பதற்கேற்ற ளிலும் விற்கப்படுகின்றன. அவற்றினை லு வைப்பது தனிக் கலையாகும்.
ப்பவர்களிடம் ஏராளமான பொம்மைகள் தரையை நன்றாகச் சுத்தம் செய்து துவர். பின்பு கொலு அமைப்பதற்கான களை நிறுத்துவர். அதன்மீது வண்ண டியில் நவராத்திரி கலசம் வைப்பர். 7,9,11 என்று ஒற்றை வரிசையில் எரு அடுக்கிலும் ஒவ்வொரு வகையான தி வைப்பர். இது அவரவரின் ஓப்படிகளில் சிறிய பொம்மைகளையும் 15 -

Page 18
உயரத்தில் மிகப்பெரிய பொம்மைகள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.
பொம்மைகள் அடுக்கிய மரப் பலவித செட் பொம்மைகளை வை புகைவண்டி நிலையத்தில் பிரயாணி தசாவதார செட், விவசாய செட் ! உள்ளன. அவற்றை செட் செட்டாக
தங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் கொலுவைப் பார்க்க வருமாறு அழை வண்ண விளக்குகளின் ஒளியில் கொ அதைக் காண மற்றப் பெண்கள் இயன்றதைக் கொடுப்பர். வசதிபடைத் பாக்க, குங்குமம் மஞ்சள் சீப்பு, கண் கொடுப்பர். வசதி குறைந்தோர் வெற்றி நிறுத்திக் கொள்வர்.
சாதாரண தினங்களிலும், சுமங்கலி அளிப்பது சிறப்பானது என்பது இந்து நவராத்திரி தினங்களிலம் அளித்தால் பெருகும் என்பதாலேயே சிறப்பாகச்
கொலுவைப் பார்க்கவரும் சிறு கொடுப்பதுண்டு. அத்துடன் சிலர் ஒவ் ெ வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து மகிழ்பவரும் உள்ளனர். இதைப்டெ காணலாம்.
காலையிலும் மாலையிலும் ல பாடுவர். இப்பொழுதெல்லாம் டேப் ரிக் கேஸட்டை இசைக்க வைத்து கேட்
7T11 - 111 |
வடநாடுகளில் இந்நாளையே இர அந்த ஒன்பது நாட்களிலும் இராம முக்கிய அம்சமாகும். கடைசி நாள் சித்தரிக்கும் வகையில் ஒரு பெரிய அரக்க உருவத்தை மூங்கிலாலும் க
- 1

ளயும் வைப்பர். இவை பார்ப்பதற்கு
படிக்கட்டுக்குக் கீழேயும் தரையில் பப்பர். கல்யாண கோஷ்டி செட், களின் செட், வாத்யகோஷ்டி செட், என்று வேறு செட் பொம்மைகள்
வைப்பர்.
களைத் தம் வீடுகளில் வைத்திருக்கும் ப்பர். தினந்தோறும் மாலையில் பல லு மிக நேர்த்தியாகக் காணப்படும். வருவர். அவர்களுக்கு தம்மால் தோர் துணிமணிகளுடன் வெற்றிலை சாடி, குங்குமச்சிமிழ் போன்றவற்றைக் லை பாக்கு மஞ்சள் குங்குமத்துடன்
பிப் பெண்களுக்கு மஞ்சள், குஞ்குமம் ய் பெண்களின் நம்பிக்கை. அதிலும் ல் தங்களுக்குரிய செல்வம் மேலும் செய்கின்றனர்.
மியர்களுக்கு இனிப்பும் சுண்டலும் வொரு நாளும் ஒரு கன்னிப்பெண்ணை துபடைத்து புத்தாடை அணிவித்து பரும்பாலும் வடநாடுகளில் அதிகம்
லித சகஸ்ரநாமத்தை இசையோடு கார்டர்கள் அதிகம் பெருகியுள்ளதால் டு மகிழ்வர்.
எம்லீலா என்று கொண்டாடுகிறார்கள். பயணத்தை நாடகமாக்கி நடிப்பதம் ன்று இராவணன் வதம் செய்வதைச் மைதானத்தில் இராவணன் போன்ற காகிதத்தாலும் செய்து வைப்பர். பின்
--

Page 19
விழா முடிவில் அதற்கு நெருப்பிட உருவம் சினாபின்னமாக சிதைவுறு
நவராத்திரியின் முதல் மூன்று நாள் லட்சுமிக்கும் கடைசி | கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று சக்தி என்று வழங்கப்படும். இந்த மூ சகல வளங்களும் பெறலாம் என்பது ! ஆர்வத்தடன் கொண்டாடுகின்றனர்.
ஒன்பதாவது தினம் சரஸ்வதி பூ இது நாள்வரை பூஜை செய்யாத கழுவி சுத்தம் செய்து கோலமிட்டு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்கள் வீடுகளில் அன்றாடம் சமையலுக்குப் பூஜை செய்வர்.
படிக்கும் மாணவர்கள் தங்கள் பு குங்குமம் வைத்து பூஜையில் வை தத்தம் தொழிலுக்கு மூலாதாரமான அ வைத்து வழிபடுவர். அவல், கடலை படைத்து மற்றவர்களுக்குக் கொடுத்
தம்முடைய இளையவர்களுக்க வெகுமதி கொடுத்து மகிழ்விப்பது (
செய்யும் தொழிலைப் போ கருவிகளையும் தெய்வமாக மதிக்க இதன் நோக்கமாகும். சரஸ்வதி ! பொருள்களை அன்று கலைக்கக் வணங்கிய பிறகே கலைத்துப் ' பயன் என்பது தான் பத்தாவது நாள். அ நாள். அன்று மாலை இதவரை இ வணங்குவர். பின்னர் கலைப்பர். அப்ெ
அடுத்த நவராத்திரி வரை அவற்றை
விஜயதசமியன்று அதுவரை பலி பள்ளியில் சேர்ப்பர். அதற்கு மிக !

டாபடடோ ண ம். பட்டாசுகள் வெடித்து இராணவணன்
),
நாள் பார்வதிக்கும் அடுத்த மூன்று பன்று நாள் சரஸ்வதிக்குமாகக் ம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான ன்று சக்திகளின் அருளைப் பெற்றால் இந்துக்களின் நம்பிக்கை. இதனாலேயே
ஜ என்பர். கலை மகளுக்கு உகந்தது. பர்கள் கூட அன்று தம் வீடுகளை அலங்கரிப்பர். சரஸ்வதி படத்திற்கு ளைச் சூடி வழிபாடு செய்வர். தம் பயன்படுத்தும் சமான்களை வைத்து
த்தகங்களை அடுக்கி அதற்கு மஞ்சள் பத்து வணங்குவர். தொழிலாளர்கள் ஆயுதங்களை சுத்தம் செய்து பூஜையில் ல, பொரி, சர்க்கரை போன்றவற்றை நது தானும் உண்பர்.
ம் தம் கீழ் வேலை செய்பவருக்கம் ஒரு சம்பிரதாயமாகும்.
ல தொழிலுக்குத் தேவைப்படும் 5 வேண்டும் என்று அறிவுறுத்துவதே பூஜையன்று வைத்து பூஜை செய்த கூடாது. மறுநாள் மீண்டும் பூஜித்து ன்படுத்துவது சிறப்பாகும். விஜயதசமி என்று கொலு கலைப்பதற்கு உரிய ருந்த கொலுவிற்கு ஆரத்தி எடுத்து பாம்மைகளைப் பத்திரப்படுத்தி வைப்பர். 5 பாதுகாக்க வேண்டுமல்லவா?
ரளிக்குச் செல்லாதவர்களை புதிதாக உகந்த நாள் விஜயதசமி.
7

Page 20
சமைக்காத இயற்கை ?
புத்தம் புதிய பழங்களை ஒரு தட்டில் ஒரு தட்டில் வைக்கவும். நோய்க் கிரு தட்டுக்களில் உள்ள உணவுகளும் செலுத்திய நோய்க்கிருமிகள் உடல் கிருமிகள் வளர்வதும் இல்லை. ஆனால் நோய்க்கிருமிகள் வளர்ந்துகொண்டே ஆயிரம் மடங்குக்கும் அதிகமாக கி
நோயாளிகள் சமைத்த உணவு நிறுத்துகின்றனரோ, அன்று முதலே ே சமைக்காத இயற்கை உணவுகள் சாட் தாங்கமுடியாத வலியானால் தூ வலிகுறைய ஆரம்பித்து நிம்மதியாக ஒரு சில மாதங்களில் நோய்களிலிரு
உடம்பில் சளி என்ற நோய்ப்பொருள் பொழுதுதான் வலி (Pain) உண்டாகின நோய்ப்பொருள் புதிதாக உற்பத்தியா உள்ள நோய்ப்பொருள் வெளியேறுக வலி மறைகின்றது. வலி மறைந்தார் தவறாக எண்ணக் கூடாது.
நாம் ஒரு நாள் முழுவதும் அணி ஜட்டியையோ கழற்றி மூக்கருகில் | எவ்வளவு துர்நாற்றம் தெரிகின்றது ச சாப்பிடுபவர்களுக்கு இந்த மாதிரி பனி சிறுநீர்க்குழாய் தோலுக்குள்ளே படிப் சமைத்த உணவு சாப்பிடுபவர்கள் உடையதாக இருக்கின்றது. இயற்6 மேலும் இயற்கை உணவு உண்பவர்க ஏற்படும் இரத்தப்போக்கு முதலிய வர் சமைத்த உணவிற்கு அடிமையான எல்லாமே துர்நாற்றம் எடுக்கிறதே; ! தவறான உணவுகளை உண்கின்றா
- 1

ணவின் பெருமைகள்
- டாக்டர்.ஏ.வி.ஜி.ரெட்டி - ) வைக்கவும் சமைத்த உணவுகளை மிகளை ஊசி மூலம் இந்த இரண்டு குள் செலுத்தினால், பழங்களில் ன இறந்துவிடுகின்றன; பழங்களில் 5 சமைத்த உணவில் செலுத்தப்பட்ட
இருக்கின்றன. ஒரு நாளைக்குள் நமிகள் வளர்ந்து விடுகின்றன.
சாப்பிடுவதை என்று முழுவதுமாக நாய் வளர்ச்சிக்கும் இடமே இல்லை. யிட ஆரம்பித்த பத்து நாட்களுக்குள் ங்கமுடியாமல் துயரப்பட்டவர்கள் த் தூங்க ஆரம்பித்து விடுகின்றனர். தந்து விடுதலையும் பெறுகின்றனர்.
ள் (Mucus) அதிகமாகி வெளியேறும் அறது. இயற்கை உணவு உண்பதால் -வது நிறுத்தப்படுகின்றது. ஏற்கனவே ன்ெறது. இதனால் உடலில் ஏற்பட்ட ல் உணர்ச்சிகள் மறைந்தன என்று
ந்ேது கொண்டிருந்த பனியனையோ, ஒரு நொடி வைத்துப் பாருங்கள். மைக்காத இயற்கை உணவுகளைச் யன் ஜட்டி துர்நாற்றம் வீசுவதில்லை. பும் வெண்ணெய் போன்ற கசடுகள், நக்கு மிகக் கொடிய துர்நாற்றம் கை உணவில் இப்படி கிடையாது
ளுடைய சிறுநீர், மலம், மாதவிடாயில் கறில் கூட துர்நாற்றம் இருப்பதில்லை. மனிதன் வெளியேற்றும் கழிவுகள் இது எதை நிரூபிக்கின்றது; மனிதன் ன் என்பதைத்தானே.
- =

Page 21
திருவொற்றியூரிலுள்ள கன் ! திரு.ம.கி.பாண்டுரங்கனார் அவர்கள் வளர மகாத்மா காந்தி காலத்திலேயே உணவில் வாழ்ந்த அவர் அதன் டெ
மொரார்ஜிதேசாய் முன்னிலையில் ஐ! எடுத்து உடல் சோர்வே அடையவில் அதே இடத்தில் அதே நேரத்தில் வீரர்களாலும், பயில்வான்களாலும் எடுக்க முடியவில்லை. சோர்வு, கலை அளவுக்கு உயிருள்ள இயற்கை காட்டியிருக்கின்றான். உலகம் கொண்டிருக்கின்றார்கள். இன்று | போகின்றீர்கள்.
பருவ மங்கையரே! உடல் எடை உங்கள் திருமணம் தடைப்படுகின்றது பட்டினி இருக்காமல் வயிறு நிறை உயிருள்ள இயற்கை உணவுகளைச் நிறுத்தினால் போதும், மாதா மாத குறைந்து கொண்டேவந்து தேவையா ஆறே மாதத்தில் ஆறு வயதைக் கும் உங்களுக்குப் பதினாறு வயதுதான். பெண்கள் கூட 25 வயது குமரிகளாக திறமை பெற்று நோயின்றி வாழ ஓ இல்லை. பெண்கள் அழகாக இருக் சாப்பிடாமல் இயற்கை மருத்துவம் பல பெண்கள் இரத்த அழுத்தம்
மாறியுள்ளார்கள். ஆகவே பட்டினி உடல் எடை கூடாது என்பதை மற
வளரும் குழந்தைகளுக்கு தினம் நேரத்திலும் போதும் என்று சொல்லு சமைத்த உணவு கொடுத்தால் அ6 புகை, மாமிச உணவிற்கு அடிமை
வரவே வராது. உங்கள் குழந்தைகள் பாசம், கருணை உள்ளம், நீதி, நேர் ை
-]

னியா குருகுலத்தை நிறுவிய சென்னையில் இயற்கை மருத்துவம் மிகவும் முயற்சி செய்தவர். இயற்கை பருமைகளை நிரூபிக்க, புதுடில்லியில் நூறுக்கும் மேல் தண்டால் பஸ்கிகளை Dல என்பதை நிரூபித்துக் காண்பித்தார். இந்தியாவில் சிறந்த விளையாட்டு 300 பஸ்கி தாண்டல்களைக் கூட ாப்பு என்றால் என்னவென்று தெரியாத க உணவில் மனிதன் வாழ்ந்து
முழுவதிலும் இன்று வாழ்ந்து முதல் நீங்களும் வாழ்ந்து காட்டப்
அதிகமாக இருக்கும் காரணத்தினால் தா? கவலை வேண்டாம். இன்று முதல் ய நீங்கள் விரும்பும் போதெல்லாம் சாப்பிடுங்கள். சமைத்த உணவுகளை தம் 7 கிலோ வரை உடல் எடை என சரியான எடையில் வந்து நிற்கும். றைத்து விடலாம். பிறகு எப்பொழுதும் மார்க்கண்டேயன் மாதிரி. 40 வயதுப் 5 மாறி சுறுசுறுப்பாக வேலை செய்யும் இதைவிடச் சிறந்த வழி இவ்வுலகில் க்க வேண்டுமென்பதற்காக சரியாகச் பின்பற்றுகின்றேன் என்று சொல்லி குறைந்து, அனிமியா நோயாளியாக யில்லாமல் பழங்கள் சாப்பிடுவதால்
க்க வேண்டாம்.
மம் காலை, மதியம், இரவு மூன்று ம் அளவுக்கு பழங்கள் சாப்பிட்டபின் வர்களிடத்தில் வருங்காலத்தில் மது, போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் உங்களிடம் எதிர்த்துப்பேசமாட்டார்கள். ம போன்ற நல்ல குணங்கள் வளர்ந்து 9 -

Page 22
கொண்டே இருக்கும்.
வீட்டில் கணவன் மனைவி தகராறா இடங்களெல்லாம் கனிகளை நிரப்பு உயிருள்ள இயற்கை உணவுகளைச் உள்ளமும் கரைந்து உருகிடும் கனி காட்சியளிப்பார். காலமெல்லாம் நிறைந்தவளாக இருக்க வீட்டில்
கடடைமயாகும்.
சமைக்காத இயற்கை உணவுகள் மேல் சாப்பிட்டால் அவர்களுக்கு உயர்ந்துவிடும். கண்பார்வை சக்தி கூ சக்தி அதிகரிக்கும். உதாரணமாக கசிவு ஏற்பட்டால்கூட இவர்கள் கண்டு பழக்கூடைகளை வைத்தால்கூட ப பழங்களின் பெயர்களைக் கூறிவிடு ஒலியைக்கூட கேட்கும் அளவிற்கு க இருபவர்களுக்கு ஒரு பழம் நாக்கிற்கு அதைப்போல நான்கு மடங்கு அதிக sensitiveness increased with natura
சமைக்காத இயற்கை உணவு உறுப்புக்களின் வேலைப்பழுக்களை குறைந்தது ஒரு நிமிடத்திற்கு பத்து ஒன்றுக்கு இதயம் துடிக்க வேண்டிய குறைத்து விடுகின்றோம். (10x60x2 மடங்கு குறைகின்றது. இதனால் சி அதிகரிக்கின்றது எனலாம். காரணம் கொடுத்து அதன் வலிமையைச் சிறி புளி, காரம், மசாலா முதலிய பொ குறைவு. 3. கல்லீரலின் வேலை இயற்கை உணவில் உள்ள இன்சுல் பொருள்களும் அதிகமாக இருப்பதா மேலும் சமைத்த சைவ அசைவ
அமிலத்தை வெளியேற்றும் வேலை அல்லவா?

கவலையை விடுங்கள். கண்பார்க்கும் பகள். தேவையான பொழுதெல்லாம் சாப்பிடுங்கள். கணவனின் கல் போன்ற உணவில் கணவன் கடவுள் போலக் மனைவி அன்பு, பண்பு, பாசம் கனிகளை நிரப்புவது கணவனின்
ளத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு ஐம்புலன்களின் சக்தி பலமடங்கு டும். மூக்கினுடைய நுகர்ந்து பார்க்கும் சமையலறையில் இலேசாக எரிவாயு பிடித்துவிடுவார்கள். 50 அடி தூரத்தில் ழ வாசனை மூலம் அதிலிருக்கும் வார்கள். அடுத்து காது மிக சிறிய ர்மையாகின்றது. சமையல் உணவில் எவ்வளவு சுவையாகத் தெரிகின்றதோ நமாகத் தெரியும் இவர்களுக்கு (All 1 living foods)
கள் உடலில் உள்ள முக்கிய, 5 குறைக்கின்றன. 1. இதயத்துடிப்பு குறைந்துவிடும். அதாவது ஒருநாள் தை சுமார் 1400 எண்ணிக்கைகளுக்கு 4) 2. சிறுநீரகத்தின் வேலை நான்கு றுநீரகத்தின் ஆயுள் நான்கு மடங்கு சிறுநீரகத்திற்கு மிகவும் சிரமத்தைக் து சிறிதாகக் குறைக்கக்கூடிய உப்பு, ருள்கள் இயற்கை உணவில் மிகக் குறைந்து ஆயுள் அதிகரிக்கின்றது. பன் போன்ற வைட்டமின்களும் தாதுப் ல் கல்லீரலின் வேலை குறைகின்றது. உணவுகளினால் உண்டாகும் யூரிக் Dயும் இயற்கை உணவில் இல்லை
0 -

Page 23
இவ்வாறு உடல் உறுப்புக்களில் உழைக்கும் சக்தியை அதிகரித்து வாழ வாழிகாட்டுகின்றது உயிருள்
பழங்களை அதிகமாகச் சாப்பிடு மென்மையையும் புதுமையையும் பெ இலாஸ்டிக் தன்மை அதிகமாகி உடல் அளவிற்கு உடற் பயிற்சி செய்ய (பாட்டுப் பாடுபவர்கள் சமைத்த உண உலகப் புகழ்பெறும் வாய்ப்பு அதிகம் போட வேண்டிய அவசியமில்லை) மலச்சிக்கல் முழுவதையும் நீக்குகி
வாழைப்பழம் மிகவும் அடர்த்தியான மாற்றுதலாக அதிக சத்துக்கள் நி சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்
ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தை கொடுத்தால் டிப்தீரியா போன்ற நே
மார்புச்சளி (Bronchitis), இருதய குடல்நோய்கள், சிறுநீரகக் கோளா பழம்மிகச் சிறந்த உணவு.
தொண்டைப்புற்று, யூரிக் அமிலத் மூட்டுவாதம் (Rheumatism) காய்ச்சல் சிறந்த உணவு. மஞ்சள் காமாளை.
உயிருள்ள இயற்கை உணவுகள் அவைகளின் முழுப்பயன்களைக் க எரிபொருள், எண்ணெய், டானிக் முதலியவற்றின் செலவை முற்றிலு
முதல் "ருள் முழு
சென்னை இந்தியன் வங்கி துறை எனது நண்பர் ஒருவர் இயற்கை மரு பழங்கள் சாப்பிடும் பழக்கமுடைய பாதி இயற்கை உணவுகளே, அவர்

வேலைப் பளுவைக் குறைத்து, ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் [ இயற்கை உணவுகள்.
வதனால் நமது தோல் ரோஜாவின் ற்று அழகு மிளர்கின்றது. சதைகளின் ) எப்படி வேண்டுமென்றாலும் வளையும் பாம். குரல் இனிமை பெறுகின்றது. வை நிறுத்தி பழ உணவிற்கு வந்தால் 9) உதடுகள் சிவக்கின்றது. (லிப்ஸ்டிக் பழங்கள் உடலை குளிர்ச்சி செய்து
ன்றது.
உணவு. எனவே சமைத்த உணவிற்கு றைந்த உணவாக வாழைப்பழத்தைச்
தகளுக்கும்கூட அன்னாசிப் பழச்சாறு Tய்கள் மிக விரைவில் குணமாகும்.
நோய்கள், வாய்வுத் தொல்லைகள், றுகள் முதலியவற்றிற்கு திராட்சைப்
தொல்லைகள், பக்கவாதம் (gout), போன்ற நோய்களுக்கு ஆரஞ்சுப்பழம் க்கு எலுமிச்சம் பழச்சாறு நல்லது.
விலையில் அதிகமாகத் தெரிந்தாலும் ணக்கில் கொண்டால் விலைமலிவே. தகள், மாத்திரைகள், மருந்துகள் ம் குறைக்கிறதல்லவா.
கமுகக் கிளையில் வேலை பார்க்கும் தத்துவத்தில் பயிற்சி பெற்று தினமும் வர். அவருடைய தினசரி உணவில் ஒருநாள் 35 அடி ஆழமுள்ள புதிய 21 -

Page 24
கிணற்றில் (பலகை முறிந்ததால்) ரே விட்டார். குதிகால் சதைகள் தூள் தூள் அரசு மருத்துவமனையில் மூன்று மாத 35 அடி உயரத்திலே கீழே விழுந்து
முதலியவற்றிற்கு ஒரு சேதமும் இல் பழ உணவுகள் தான் இத்தனை பெரு விளக்கினார். 50% பழ உணவிற்கே பழ உணவின் பெருமைகளைச் சொ
திரு. பீச்சாம்ப், M.D. என்ற இய உணவில் வாழ்ந்து வந்தவர். அ
முன்னிலையில் கையில் இரண்டு அ குறைவாகவும் இரத்தம் குறைவாக ஒரே வாரத்தில் புண் குணமானதையும் மாதம் சமைத்த சைவ உணவுகளை அங்குலம் கையில் கத்தியால் கீறி இ குணமாகும் நாட்கள் முதலியன இரண் அடுத்து ஒரு மாதம் மாமிசம், மீன், மு. உண்டு அதே இரண்டு அங்குலம் ன மிக அதிக வலியும், சீழ் பிடித்தும் குண நிரூபித்துவிட்டு பிறகு பழ உணவிற்கு இவ்வாறு பழ உணவின் பெருமைகள் என்பதே கிடையாது.
- நன்றி 'உ!
********
கைவீசி நடக்கையில்
கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் | பட்சணம் வாங்கலாம் 6 பாடித் தின்னலாம் கை கோவிலுக்குப் போகலா கும்பிட்டு வரலாம் கை
N |

ராக நிற்கின்ற நிலையில் விழுந்து ாகத் தெறித்துவிட்டன. செங்கல்பட்டு த்திலேயே குணமானவரைப் பார்த்து , சிறுநீரகம், இருதயம், எலும்புகள் லையே என்று ஆச்சரியப்பட்டார்கள். மைக்கும் காரணம் என்பதை நண்பர் இவ்வளவு பெருமையென்றால் 100% ல்ல வேண்டுமா என்ன?
ற்கை மருத்துவர் முழு இயற்கை பர் இங்கிலாந்தில் மருத்துவர்கள் ங்குலத்திற்கு கத்தியால் கீறி வலி வெளிவந்ததையும், சீழ் பிடிக்காமல் ம் நிரூபித்துக் காட்டினார். பிறகு ஒரு ச் சாப்பிட்டு முன் போலவே இரண்டு இப்பொழுது வலி, இரத்தம் சிந்துதல், டு மடங்கு அதிகமானதை நிரூபித்தார். ட்டை போன்ற அசைவ உணவுகளை மகயில் கத்தியால் கீறி இப்பொழுது மாகாமல் மிகவும் கஷ்டப்படுவதையும் 5 வந்து குணமடைந்து காண்பித்தார். ளைக் கூறினால் அதற்கு ஒரு முடிவு
பிருள்ள இயற்கை உணவுகள்'
********
கைவீசு கெவீசு
வீசு
ம் கைவீசு
வீத
- நன்றி கு. இ. பா. வி -

Page 25
சலரோக நோயாளிக்
ஆலோ.
அறிவுறுத்தல்கள்
சலரோக நோயாளிகளின் மிக முக்கிய பங்காற்றுகின்றது ஆலோசனைப்படியே உணவைத் ே
இக்குறிப்பேடு பலவிதமா கொண்டுள்ளது. அதிலிருந்து 2 பதார்த்தங்களைத் தேர்ந்தெடுக தேர்ந்தெடுக்கும்போது உணவு அள்
குறிப்பு
2-3 பிரதான உணவு உட்கொள் 2-3 உப உணவு உட்கொள்ள ஒரு தம்ளர் / கப் 200ml கொள் உணவின் அளவு அண்ணளவா நார்ப்பொருட்கள் அதிகம் உள்ள (தீட்டாத தானியம், கீரை வகை பழவகைகள் என்பவற்றில் போ, பால் - கொழுப்பு நீங்கியது. உணவை வேளைக்கு சாப்பிட வேளைக்கு சாப்பிடவும். மரக்கறி - 1 எனக் குறிப்பிட்ட அரைகப் மட்டும் உண்ணலாம்.
மரக்க
கோவா வெந்தயம் பாகற்காய்
காய்ப்பப்ப சிறுகீரை கத்தரி
தக்காளி புடலங்காய் மிளகாய் வெண்டைக்காய்
போஞ்சி வாழைப்பூ சிறுகுறிஞ்.

க்கான உணவு பற்றிய
சனைகள்
சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாடு ப. இந்தக் குறிப்பேட்டில் உள்ள
தர்ந்தெடுக்க வேண்டும்.
ன மாற்று உணவு வகைகளைக் உங்கள் ரசனைக்கேற்ப உணவுப் க்க முடியும். ஆனால் அவ்வாறு ரவுகளை மாற்ற முற்படக்கூடாது.
ள்ளலாம்.
லாம் (அற்ப ஆகாராம்) ளளவு உடையது. இவற்றைக்கொண்டு சக நிர்ணயிக்கலாம். - உணவுப் பொருட்கள் உட்கொள்ளல் - கள், அவரை வகைகள், மரக்கறிகள், திய அளவு நார்ப்பொருட்கள் உண்டு)
வும். முக்கியமாக இரவு உணவை
உணவு வகைகளில் ஏதாவது ஒன்றை
கறி - 1
ரசி
சT
23 -

Page 26
மரக்கா அகத்தி, முருங்கைக்காய், வெங்காயம் (பச்சையாக) சலரோக நோயாளிக்கான உணவு
காலை எழுந்தவுடன் 1 தம்ளர் ஒரு நாளிற்கு 21\21 தண்ணீர் கு கோப்பி / தேனீர் அருந்தலாம் ஒ பாவிக்கவும் சீனியைத் தவிர்க்க காலை உணவு 7 - 8. 30ற்குள் 2துண்டு இடியப்பம் 3 - 5 பிட்டு இட்டலி - 2 அல்லது ரொட்டி - (கறி - மரக்கறி (அரை அவித்து)
முட்டை, வேஜிமெயிட் (கறி வைக்கும்போது முதலாம் வெண்ணெய் தேங்காய்ப்பூ சம்ப குறைத்துப் பாவிக்கவும்) பத்து மணியளவில் 2 கிறீம் கிர
தம்ளர் சீனி சேர்க்காமல் அரு பிற்பகல் 1.00pm 1 மணிக்கு பு 2 தம்ளர் சோறு, சிகப்பு சோறு அசைவம் ஏதாவது ஒன்று மீன் 2 துண்டு இறைச்சி % கப் முட்டை - 1 கறிக்கு முதலாம் பால் பாவித்த விரும்பிய அளவில் உண்ணலாம். 3 1 - 2 கப் மட்டும் 3 மேசைக்கரம் தேனீர் வேளை (4.00pm) கிறீம் கிரக் மரக்கறி தேனீர் சீனிசேர்க்காது அரு
8.00 மணிக்கு இரவு உணவு மிகச் அல்லது 8 மணிக்கு உணவு அருந் மீன் துண்டு பாண் ஒரு துண்டு அவி (பிரவுண் பாண் நல்லது அல்லது பழ
200ml தம்ளர் கொழுப்பற்ற பால் கிரக்கர் பிஸ்கட் அல்லது 2 பழங்க
Fi )

தி - 2
ம், பருப்பு, முருங்கை இலை, கரட்
தண்ணீர் குடிக்கவும்.
டிக்கவும். ந தம்ளர் கொழுப்பு நீக்கிய பால்மா
வும்.
பாண் பிரவுண் / குரக்கன் பாண் ஒரு குழல் தோசை அல்லது
கொழுப்பு குறைந்த நெய், அவித்த
பாலை பாவிக்காது விடுவது நன்று ல், பருப்புக்கறியை இயன்றளவு
மக்கர் பிஸ்கட் பால் தேனீர் 2 ந்தலாம். (கொழுப்பு நீக்கிய பால்) முன்பு சாப்பிடுதல் நன்று.
/தவிட்டு சோறு)
லைத் தவிர்தல் நல்லது. மரக்கறி - 6 மேசைக்கரண்டி அவித்த மரக்கறி ன்டி அவித்த மரக்கறி, கீரைவகை, கர் 2 அல்லது 3, ஒரு வாழைப்பழம், ந்தலாம். கவும் முக்கியம். 8 மணிக்கு முன்பு துதல் நல்லது. மரக்கறி சூப் உடன் த்த மரக்கறி 2 - 3 மேசைக்கரண்டி ஓங்கள் 3 வாழைப்பழம், அப்பிள்பழம் கொழுப்பு நீக்கிய பால் 2 - 3 கிறீம் -ள் இடியப்பம் 3 - 5 சாப்பிடலாம்.
A -

Page 27
விரும்பிய அளவில் உண்ணக்கூடி
அவரை, கீரைவகை, காளான், வெங்காயத்தாள், முருங்கை, கோவா. மரக்கறி , தெளிந்த சூப், தண்ணீர், ஓரளவு உண்ணக்கூடியவை
இறைச்சி, பால், முட்டை வெண்க நீக்கிய பால், தானிய வகை, பருட் உருளைக்கிழங்கு, கரட்.
முற்று முழுதாய் தவிர்க்க வேண்டி சீனி, சர்க்கரை, ஜாம், தேன், கே பழரசம், பனங்கட்டி, குளுக்கோஸ், எண்ணெய், ஐஸ்கிறீம், பிஸ்கட், மர மாம்பழம், பேரீச்சம்பழம்.
இரத்தத்தில் சீனிச் சத்து குறையும்
படபடப்பு, அதிக சோர்வு, தலை வியர்வை, வலிப்பு
நோயாளி அல்லது அருகில் இரு நோயாளியின் வாயில் குளுக்கோ பின் உடனடியாக வைத்திய சா ை சலரோகத்திற்கான சிறுநீர் சோதனை சலரோக நோயாளிகள் இடையிடை மூலம் தமது உணவு முறையைச்
செய்முறை
5ml அளவு பெனடிக்கின் கரை எடுக்கப்பட்டு அதனுள் நோயாளி ஆவியாகும்வரை நேரடிச் சுவாலையி இறுதியில் ஏற்படும் நிற மாற்றத்தக் உய்த்தறியலாம்.
செங்கட்டிச் சிகப்பு - கடுமை பச்சை நிறம் - இடைநிலை நீல நிறம் - சாதாரண நிலை சலரோகம் இல்லாத சுகதேகிக நிறத்தையே கொடுக்கும்.

பவை
தக்காளி, வெண்டிக்காய், லீக்ஸ், கங்குன் கோகிலா எல்லா இலைவகை எலுமிச்சை.
-ரு, சோயாமீட், மீன், நண்டு, கொழுப்பு பு, பூசணிக்காய், பிற்றூட், மரவள்ளி,
ஓயவை
பக், பட்டர், சொக்கலேட், குளிர்பானம், -புரத உணவுகள், நெய், தேங்காய், சவள்ளி, உருளைக்கிழங்கு, பொரியல்,
ம் போது ஏற்படும் அறிகுறிகள்
மச்சுற்று, மயக்கம், தலையிடி, அதிக
பவர் இவ் அறிகுறிகளைக் கண்டதும் ஸ் அல்லது சீனியை இடவேண்டும். லக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
னைகள்
டயே தங்கள் சிறுநீரைப் பரிசோதிப்பதன்
சரியாகப் பேணலாம்.
ரசல் சோதனைக் குழாய் ஒன்றினுள் யின் சிறுநீர் துளிகளைச் சேர்த்து பில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொண்டு சலரோகத்தின் தன்மையை
-ளுக்கும் சிறுநீர்ப்பரிசோதனை நீல
25 -

Page 28
அமெரிக்காவில் பிறந்த
ஈர்க்கப்ப
சுவாமி தந்திரதேவாவின் முதலாவது அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டின் பென்சில் ே தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு யூ அவதரித்தார். அன்னார் உடன்பிறப்பாக இரண்டாவது மனைவியின் மகளா சுவாமியுடைய அப்பா பென்சில்வே கோடீஸ்வரராகவும் பண்ணை நிலங்கள் வாழ்ந்து வந்தார். சுவாமி மூத்த துடிப்பாகவும் செல்வத்தை அனுபவிப்
தந்தை லோரன்ஸ் அன்ரனி இவருக் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்த கல்வி கற்று வந்தவர் தொடர்ந் நடவடிக்கைகளை குழப்பியதோடு தகட் இக்காலப்பகுதியில் ஹரே ராமா அமெரிக்காவின் பல பகுதிகளிலும் தா பரப்பி வந்தனர். இவ்வியக்கத்தின் பதினாறாவது வயதில் கொஞ்சம் ெ பிரியத்தொடங்கினார். அவ்வேளை த வலுவடையத் தொடங்கியது. தொட இயந்திரமய வாழ்க்கையையும் வெறுத்து கூடுதலாக விரும்பினார். வீட்டை விட் ராமா ஹரே கிருஸ்ணா இயக்க ஒருநிலைப்படாமையினால் எவ்வளவே வீதியில் கையேந்தி சாப்பாடு ெ குடும்பத்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட் சென்று அங்கிருந்த சுப்ரமணிய சுவா பல மாதங்கள் கனிகளை மட்டும் உ காலை சில நல்லவர்களின் உதவியுட பக்தி வாழ்க்கையை இந்து சமயத்தை
- 26

| இந்து சமயத்தால் ட்டவர்
1 நினைவு தினம் 23ஆம் திகதி
வனியா மாநிலத்தில் ஆயிரத்து ன் மாதம் பதினாறாம் திகதி சுவாமி ஒரு தம்பியும் அவருடைய அப்பாவின் க ஒரு தங்கையும் உள்ளனர். னியா மாநிலத்தில் ஒரு பெரிய மளக் கொண்ட நிலச்சுவாந்தராகவும் மகனாகப் பிறந்ததினால் மிகவும் பவராகவும் இருந்து வந்தார்.
கு இட்டபெயர் ஸ்காவ் என்பதாகும். 1 நான்காம் ஆண்டுவரை சிறப்பாக து இரண்டு வருடங்கள் கல்வி பபனாருடைய எதிர்ப்பையும் பெற்றார்.
ஹரே கிருஸ்ணா இயக்கத்தினர் ங்களுடைய சமய நடவடிக்கைகளை பால் ஈர்க்கப்பட்ட சுவாமி தனது கொஞ்சமாக குடும்பத்தில் இருந்து தந்தையாருடைய எதிர்ப்பு மிகவும் டர்ந்து ஆடம்பர வாழ்க்கையையும் த்தொதுக்கிய சுவாமிஜீ தனிமையை நி துரத்தப்பட்டார். சிலகாலம் ஹரே கத்துடன் இணைந்தார். மனம் ா கோடீஸ்வரராக வாழவேண்டியவர் பறவேண்டிய நிலைக்குட்பட்டார். ட சுவாமி ஒருவாறு ஹவாய் தீவிற்கு மியைக் கண்டு ஆசி பெற்று அங்கே ட்கொண்டு காலம் கழித்து இருந்த டன் மொரிஸஸ்தீவிற்கு வந்து தனது
த வளர்ப்பதன் மூலம் ஆரம்பித்தார்.

Page 29
மொரிஸஸ் தீவில் ஒன்றரை வருடம் இருந்தவாறே மிகக் கஷ்டப்பு ஏற்படுத்திக்கொண்டு சிறிதளவு பொழு தொடங்கினார். அங்கிருந்தபோது ! பிரயாணிகளாகச் சென்ற கிருஷ்னன் ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன் சென்றார். ஒரு அமெரிக்க வெள் மனதோடு விரும்புவதால் அவர் அக்கறையும் ஏற்பட்டது. சவாமிக்கு இந்துசமய நூல்களைப் பற்றி அறிய வட இந்தியாவில் ஹரே ராமா ஹ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் செல்வதும் பல இந்துசமயத் த சுவாமியுடைய முக்கியமான எண்ன தடையாக இருந்தமையால் ஹிந்தி, கற்கத் தொடங்கினார். இக்கால உதவிகளைப் பெறுவதற்காக அடிக் இச்சமயம் அவருக்கு இருபத்தொரு கடும் தீவிரப்போக்கு, அடிக்கடி ! இருந்தபடியால் நிலையாக ஒரு இடத்த போன்ற முக்கிய தலங்களுக்கும் 6 முழுதான் இந்துவாக ஆக்கிக்கெ வருடங்கள் கழித்ததையும் முற்று ) அறிந்த அவருடைய குடும்பத்தினரும் தனது தம்பி கூறியதாக சுவாமி உல்லாசப்பிரயாணியாகவோ பணத் இருந்தால் பிரச்சினை இல்லை. விமர்சிப்பதும்தான் எங்களுக்குப் | பதில் இந்து சமயத்தில் கிடைக்கு எங்கும் கிடைக்காது. அதை அ என்பதாகும்.
இவ்வாறு தீவிர இந்து சமயம் இந்தியாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் தொடர்பு ஏற்பட்டது. இன்னும் ! மிகக்கூடியது. தொடர்ந்து இந்திய ெ

ங்கள் கழித்த பின்னர் சுவாமி அந்நாட்டில் ட்டு தந்தையாருடன் தொடர்பை நளாதார உதவியைப் பெற்றுக்கொள்ளத் வட இந்தியாவில் இருந்து உல்லாசப் ா பக்தர்கள் சந்திக்கக்கூடிய வாய்ப்பு படுத்திக்கொண்டு இந்திய நாட்டிற்குச் ளைக்காரர் இந்து சமயத்தை முழு மீது பல இந்தியர்களுக்கு அன்பும்
இந்திய மொழிகள் படிக்க வேண்டும். வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. ரே கிருஸ்ணா இயக்கத்தினரின் பக்தி முக்கியமான இந்துக்கோயில்களுக்குச் லைவர்களின் தொடர்பை பெறுதலும் னமாக இருந்தது. இதற்கு மொழி ஒரு சமஸ்கிருதம் போன்ற மொழிகளையும் ப்பகுதிகளில் தனது தந்தையாரின் க்கடி மொரிஸஸ் தீவிற்கு போய்வந்தார். ந வயது மட்டுமே. நிறைந்த வாலிபம், கோபம் கொள்ளும் சுபாவம் என்பன த்தில் நிற்கமுடியாமல் காசி ஹரித்துவார் சென்று வந்ததோடு தன்னை ஒரு முற்று காண்டார். சுவாமி இந்தியாவில் பல முழுதான ஒரு இந்துவாக மாறியதையும் 5 வெறுப்புக்காட்டினர். அந்தக் காலத்தில்
அடிக்கடி கூறும் ஒரு வசனம் நீ தை வீணாகச் செலவு செய்பவனாகவோ எமது சமயத்தை விட்டு மாறியதும் பிடிக்கவில்லை. அதற்குத்தான் கூறும் ம் மன நிம்மதியும் ஆத்ம திருப்தியும் அனுபவிக்காத உங்களுக்கு புரியாது
பற்றுள்ளவராக இருக்கும்பொழுது என்னும் தீவிர இந்துமத இயக்கத்துடன் இந்துமத மீதான பற்றும் தீவிரமும் மாழிகளில் நல்ல தேர்ச்சியும் ஏற்பட்டது.
27 -

Page 30
ஆங்கில மொழிபெயர்ப்பில் ஆக்கப்பட் கற்றறிந்தார். இக்காலகட்டங்களில் படிப்பு உள்ள சமயவாதிகளோடு தொடர்பு தந்தார். இதற்கு முன்னர் பகவான் சத் ஆசி பெற்றார்.
ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து | திருமலையின் வடபால் ஆறு மயில்கல் இயற்கை வளம் கொண்ட சாம்பல்தீவு வீட்டில் தனது இருப்பிடத்தை உருவாக்க எற்றவாறு தனது வியூகத்தை வளர்த் சிறப்பான பிரார்த்தனை அகண்ட நாம் | நம்பிக்கை வைத்திருந்த சுவாமி ச தன்னிருப்பிடத்துடன் பிள்ளையார், சி. ஆகிய தெய்வ உருவங்களை வைத்து சுவர் அமைத்து திறந்த பக்தி மண்டபம் சிறப்பான பஜனை நடத்தி வருவதுடன் வெகுவாக கவர்ந்து கொண்டார். இல் இறைவன் அருள் கிடைக்கப்பெற்ற | அதாவது குறைந்த உதவிகளைச் செ சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்க இச்சொத்துக்களுக்கு தத்துவகாரராக அ கூடுதலான பொருளாதார வாய்ப்புக் கி
நன்றி : ஞாய
தவழுகையில்
ஆனையாடுமாம் பிள்ளை என்ஆனை இதுஒரு பொம் எங்கள் குலத்து மத ஆம் கட்டிக்கரும்பு முறிக்குமா காவேரித்தண்ணி குடிக்கு இந்தக் குட்டிஆனை வந்து பட்டணத்து ஜனங்கள் எம் பார்க்க வந்து நிக்கினமா
-28.

ட இந்து சமய நூல்களை நன்கு டியாக தென்னிந்திய மாநிலங்களில் ஏற்பட்டு தமிழ்நாட்டிற்கு வருகை திய சாயி பாபாவையும் சந்தித்து
மூன்றாம் ஆண்டு கடைசிப் பகுதியில் நக்கு அப்பால் அமைந்த அழகிய பு எனும் கிராமத்தில் ஒரு சிறிய க்ெகொண்டார். அந்த இடச்சூழலுக்கு தார். கலியுக காலத்தில் மிகவும் பஜனையாகும் என்பதில் அசையாத அதையே முதலில் ஆரம்பித்தார். பன், விஷ்ணு, முருகன், அம்பாள் 1 பீடங்களாக அமைத்து சுற்றிவர பாக அவ்வூர் மக்களின் உதவியுடன் ன் அவ்வூர் சிறுவர்களின் மனதை பவாறு இயங்கிவரும் வேளையில் சுவாமிக்கு நல்ல நேரம் வந்தது. ய்த அவருடைய தகப்பனார் தனது வினை பிரித்துக் கொடுத்தார். அவருடைய தம்பியையும் நியமித்தது படைத்தது. பிறு தினக்குரல் 05 ஜூலை 2009
ஆனையாடுமாம் ன் ஆனை
னை ம் ஆனை மாம் ஆனை திருக்கு என்று
ல்லாம் ம்.
- நன்றி கு. இ. பா. வி -

Page 31
થેની
மத்தில்ட்டா ஓர் அழகி, மனதைக் குணம். ஆனால் அவளுக்கென்று அ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட பொ பணிபுரியும் ஓர் எழுதுவினைஞன் அவனுக்கோ சம்பளம் மிக மிகக்
மத்தில்ட்டா கற்பனையில் இன்ப ஐஸ்வரியமும் கொண்ட வாழ்க்கை புகழ் பூத்த பிரமுகர்களுடன் கை அவள் மனோபாவனை செய்து கெ
உல்லாச வாழ்க்கை நடத்தும் | விரும்பி அந்த வாழ்க்கைக் கே தயார்படுத்திக் கொண்டாள்.
அவள் கணவன் கஷ்டப்பட்டு சேமி அவற்றில் 400 பிராங்குகளை அ புதிய ஆடையை வாங்கிக்கொண்ட மடாம் பொரஸ்டியே என்றொரு அவளிடமிருந்து வைர அட்டியல் ! கொண்டாள். இத்தனை ஆரம்பரம்
பொதுக்கல்வித்துறை அமைச்ச விருந்தொன்றுக்கு அழைத்திருந்த மற்றவர்களைப்போலத் தானும் த கொண்டவர்கள் என்பதைக் காட்ட
விருந்தில் (அதாவது பார்ட்டியில்) | நின்றாள் மயங்கினாள் அந்த மாது.
ஆட்டிப்படைத்தன. ஆனந்த மிகுத் அழகின் பெருமிதம், அவள் முயற்சி என்ற மனோரதிய மேகக் கூட்டங் பிறர் காட்டும் கரிசனை, பிறர் அவனை மருண்டவர் பிதற்றிய ரசனை மொழி திறந்து விட்டன. அந்தப் பூரண இனிமையைச் சூழவிட்டது.
ஆனால் மத்தில்ட்டா ஓர் அப்ப பின் வீடு திரும்பிய பொழுது கடனாக காணோம். பகீரென்றது அவளுக்கு. கடன் சொத்து காணாமலே போயி அவஸ்தையும் அவலமும் சொல்லெ

ட்டியல்
கே.என். சிவகுமாரன்
கவரும் தோற்றம். எவரையும் வசீகரிக்கும் ஸ்தியொன்றும் கிடையாது. மணஞ்செய்ய ழுது, பிரஞ்சு பொதுக்கல்வி அமைச்சில் ரெக் கைப்பிடிக்க வேண்டியதாயிற்று.
குறைவு.
சுகங் கண்டாள். ஆடம்பரமும், சொகுசும், Dய அவள் விரும்பினாள். கனாக்கண்டாள். கார்த்துப் பவனி வருவது என்றெல்லாம் Tண்டாள். மேல்தட்டு மக்கள் போல தானும் வாழ Tலங்களைத் தானும் பூண தன்னைத்
த்து வைத்திருந்தான் சில நாணயங்களை. வள் தனக்கென எடுத்துக்கொண்டு ஒரு ாள். ந பணக்காரச் சினேகிதி இருந்தாள். ஒன்றை மத்தில்ட்டா கடனாகப் பெற்றுக்
எதற்காக? ர் அவளையும் அவள் கணவனையும் நார். அவ்விருந்தில் கலந்துகொள்ளும் ன் கணவனும் ஆடம்பரமும் நாகரிகமும் வேண்டாமா? அதற்காகத்தான். மத்தில்ட்டா எல்லோரையும் விடச் சோபித்து ஆசையும் உணர்ச்சியும் ஒருங்கே அவளை யொல் அவள் கிளர்ச்சியுற்றாள். அவள் யின் பலிதம் யாவுமே அவளை மகிழ்ச்சி களிடையே தவழ விட்டன. அவள் மீது எப் போற்றிப் புகழல், அவள் லாவண்யத்தில் கள் யாவுமே அவள் ஆசைக் கதவுகளைத் சுகம் அம்மங்கையின் இதய வீட்டில்
விப்பெண். அந்த ஆனந்தமான இரவின் வாங்கிக் கட்டியிருந்த வைர அட்டியலைக் வீட்டில் எல்லா இடங்களிலும் தேடியாயிற்று. தகு. அவள் கணவன் அடைந்த துயரும் காணா. அந்த வைர அட்டியலின் பெறுமதி
-29 -

Page 32
36 ஆயிரம் பிராங்குகள்.
ஒரு சிறிய உத்தியோகத்தன். இ கடன், கடன், கடன், கடனாகவே வாங்க அட்டியலை வாங்கி, பொரஸ்டியேயிடம் அது வித்தியாசமான தனக்குச் சொந்தமி அறியவில்லை. தான் கடனாகக் கொடுத் என்று பொரஸ்டியே நினைத்தாள்.
மத்தில்ட்டாவும் கணவனும் துன்பக் அவர்களைத் தொடர்ந்தது. வாங்கிய க உழைத்தார்கள். தன் கணவனுக்கு 2 தனக்காகக் கணவன் செய்த தியாக அவனுடைய உழைப்பில் தானும் பங்கு தனது தேவைக்கென வைத்திருந்த க வேலைகளைச் செய்தாள். தனக்கென் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. த துறந்தாள். மறந்தாள்.
கிழிந்து கசங்கிய உடைகளைத்தான் பூஞ்சணமும் பாசியும் பிடித்த சட்டி, தேய்த்து அலம்பினாள். அவள் பொன்
அவள் உழைத்தாள்.
ஒரு காலத்தில் கண்டவர் மயங்கும் இப்பொழுது நடைப்பிணமானாள். தேய்ந் பத்துவருடக் கடும் உழைப்பு.கா அவர்களுக்குத் திரட்டித் தந்தது. அப் விட்டார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை - யதேச்சையாக சந்தித்தாள். சந்தித்தபோது, பத்துவருட படும் பாட்டை எடுத்துரைத்தாள்.. பொர காணாமற் போனமை, கடன் வாங்கிய கடனைத்தீர்க்க கடும் உழைப்பு, உரை போன்ற விபரங்களை மத்தில்ட்டா எடுத்
பொரஸ்டியே அதிர்ச்சியானாள். தன்னிட தான் கொடுத்த அதே அட்டியல் என்று நினைத்து வந்திருக்கிறாள். ஆனால் மத்த கதை வேறெங்கோ அல்லவா போய்விட் பின்னர்தான் அவள் அந்த உண்மை தான் கடனாகக் கொடுத்த வைர அட்டி அல்ல. அது ஒரு இமிட்டேஷன் நகை.
- 30

தத் தொகைக்கு எங்கு போவான். ச் சேர்த்த தொகையுடன் ஒரு வைர மத்தில்ட்டா கொடுத்த பொழுது, லாத நகை என்பதை முன்னையவள் ந நகைதான் திரும்பி வந்திருக்கிறது
கேணியில் நீந்தினார்கள். வறுமை உனைத் திரும்பக் கொடுக்க மாடாக உதவ அவளும் மனம் மாறினாள். எங்களை நினைத்துப் பார்த்தாள். கொண்டாள்.
வலையாளை நீக்கித் தானே வீட்டு று செலவுகள் எதனையும் அவள் னது ஆரம்பரத்தையும் சொகுசையும்
அவள் தரித்தாள். பானைகள் போன்றவற்றை தானே னான கை புண்ணாக மாறுமட்டும்
கட்டழகியாக இருந்த மத்தில்ட்டா து போனாள். ட்டவேண்டிய கடன் தொகையை ப்பாடா! கடனை அவர்கள் தீர்த்து
5 மடாம் பொரஸ்டியேயை மத்தில்ட்டா ங்களாகத் தானும் தன் கணவனும் ஸ்டியே கொடுத்த வைர அட்டியல் பமை, புதிய நகை வாங்கியமை, ழப்பின் பயனாக பணம் சேர்ந்தமை
துக் கூறினாள். ம் திருப்பிக் கொடுக்கப்பட்ட அட்டியல் அதான் அவள் இவ்வளவு காலமும் நில்ட்டா கூறும் கதையைப் பார்த்தால்
டது என நினைத்தாள். யை மத்தில்ட்டாவிடம் கூறினாள்.
யல் உண்மையில் வைர அட்டியலே விலை ஆக 10 பிராங்குகள்தான்! நன்றி : பிறமொழிச் சிறுகதைகள்

Page 33
சாமானியர்கள்
அரிய பெரிய உண்மைகளை . பாடுபட்டு கண்டுபிடித்திருக்கிறார்க சாமானிய மனிதர்களிடமிருந்து க உண்மைகளைப் பெற்று பயன்படு
ஜென்னர் என்னும் அறிவியல் அறி கண்டுபிடித்தார் என்ற விஷயம் !
அம்மைநோய் தடுப்பு மருந்து கண்டு உணர்த்தி அவர் சிந்தனையைத் பால்காரிதான் என்ற விஷயம் எத்
ஜென்னருக்கு பதினெட்டு, அல்ல
அப்போது அவர் மருத்துவக் கல்
மருத்துவக் கல்வியின் ஒரு பிரிவு மருத்துவ மனையில் ஜென்னர் கே
ஒருநாள் மருத்துவ மனைக்கு பு
அவள் மருத்துவமனைக்குத் தெ
பேச்சுவாக்கில் ஜென்னர் அந்தப் பார்த்தாலும் அம்மை நோய் பரவி இருக்கவேண்டும் இல்லாவிட்டால் என்றார்.
“எனக்கு அம்மை நோய் தொ பதில் சொன்னாள்.
"அவ்வளவு தெளிவாக திட்டவப் ஜென்னர் வினவினார்.
"பசுக்களைப் பிடிக்கும் அம்மைரே மனிதர்களைத் தொற்றும் அம்மை |
"என்ன அடிப்படையை வைத்து கேட்டார்.
அதைப்பற்றி விளக்கப் பால்க

ரின் சாதனைகள்
அறிவியல் அறிஞர்கள் தான் முயன்று ள் என்பதில்லை. கல்வியறிவு இல்லாத றிவியல் உலகம் சில சமயம் அரிய த்திக் கொள்வதும் உண்டு.
ஞர்தான் அம்மை நோய்தடுப்பு மருந்தைக் லருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் பிடிப்பதற்கான அடிப்படை உண்மையை த் தூண்டி விட்டது, சாமானிய ஒரு தனை பேருக்குத் தெரியும்.
மது பத்தொன்பது வயது இருக்கும்.
லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.
பாக மருத்துவக் கல்லூரி தொடர்புடைய வலை பழகிக்கொண்டிருந்தார்.
பால்காரி ஒருத்தி வந்திருந்தாள்.
தாடர்ந்து பால் விநியோகம் செய்பவர்.
பால்காரியை நோக்கி ''ஊரில் எங்கு பியிருகிறது. நீ மிகவும் எச்சரிகையுடன் அம்மைநோய் தொற்றிக்கொண்டுவிடும்"
ற்றாது'' என்று அந்தப் பால்காரிதான்
டமாக எவ்வாறு கூறுகின்றாய்?'' என்று
காய் எனக்கும் பிடித்திருக்கிறது. அதனால் நோய் எனக்கு வராது” என்றாள் பால்காரி.
இவ்வாறு கூறுகிறாய்?'' என்று ஜென்னர்
வரிக்குத் தெரியவில்லை. வழக்கமாக - 31

Page 34
மக்களிடம் அமைந்துள்ள ஒரு நம்பிக்கை
பால்காரி சென்ற பிறகு ஜென்னர் அ சிந்திக்கத் தொடங்கினார்.
பசுவுக்கு வரும் அம்மை மனிதருக்கு ! என்றால், பசுவிடம் தோன்றும் அம்மை ஏதோ ஓர் ஆற்றல் அடங்கிருக்கக்கூடும்
அவர் மனத்தில் இந்தக் கருத்து ஆ!
தம்முடைய கல்விப் பயிற்சியினை ( லண்டன் சென்றிருந்தபோது சக டாக்ட விஷயம் பற்றிப் பிரஸ்தாபித்தார்.
"இதைப் பற்றி இவ்வளவு காலம் ! கடத்தியிருக்கக்கூடாது. உடனே அதுகு வேண்டும். இப்போதும் காலம் கடந்து கருத்தை முறைப்படி ஆராய்ச்சி செய் என்று கண்டறிய முயற்சி செய்யுங்கள்'
கூறினார்.
ஜென்னர் ஊக்கம் மிகுந்தவராக ம நோய்க்கும் மாடுகளுக்கு ஏற்படும் அப் தொடர்பு குறித்து ஆராய்ச்சி நடத்தத்
ஆராய்ச்சியின் பயனாக ஜென்னருக்கு
பசுவிற்கு வரும் அம்மை நோய் கண் தொற்றுவதில்லை என்பதற்கு அடிப்ப ை
ஆனால் ஒரு சிலருக்கு பசு அம்மை நோயும் கண்டது.
ஆராய்ந்து பார்த்தபோது, பசு அம் ை என் பதும் , ஒரு வகை நோய் பாதுகாப்பளிக்கிறதென்பது விளங்கியது
ஜென்னர் அடுத்த செயல்முறையில்
மனிதர்களுக்குப் பெரியம்மை நோய் மனிதர்களுக்கு ஓரளவு பசு அம்மை நே
- 32 -

யைத் தான் பால்காரி சொன்னாள்.
வள் சொன்ன விஷயம் குறித்து
ற்பட்டால் பெரியம்மை தொற்றாது க்கு பெரியம்மையைத் தடுக்கும் என்று ஜென்னருக்குத் தோன்றியது.
இப்பதிந்துவிட்டது.
முடிக்கும் நோக்கத்தில் ஜென்னர் ர் ஒருவரிடம் பால்காரி சொன்ன
யோசனை செய்தே காலத்தைக் றித்து நீர் ஆராய்ச்சி செய்திருக்க விடவில்லை. பால்காரி சொன்ன து ஏதாவது உண்மையிருக்குமா ' என்று அந்த டாக்டர் யோசனை
மனிதர்களுக்கு ஏற்படும் அம்மை மமை நோய்க்குமிடையே உள்ள
தொடங்கிவிட்டார்.
ச் சில உண்மைகள் புலப்பட்டன.
டவர்களுக்கு பெரியம்மை நோய்
ட உண்மை இருந்தது.
நோய் கண்டிருந்தும் பெரியம்மை
மநோயில் இரண்டு வகை உண்டு தான் அம்மை நோய் க் கு
இறங்கினார்.
வராமல் தடுக்க வேண்டுமானால், ய் தோன்றுமாறு செய்ய வேண்டும்.

Page 35
தீவிரமான ஆராய்ச்சிக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் போது அவற்றிடப் அந்தப் பாலை மனிதர் உடலில் ஓரளவுக்குப் பற்றும்.
அதுவே பெரியம்மைத் தடுப்பாக
ஆராய்ச்சி அளவில் மேற்கண் சரிதான். ஆனால் அந்த தமது ; ஜென்னருக்குச் சற்றுத் தயக்கமா.
நோயைத் தோற்றுவிக்கும் ஒரு ர செலுத்தும்போது, அதன் பலன் | என்பதுதான் ஜென்னருக்கு ஏற்பட்
ஜென்னர் அவசரப்படாமல் மனி ஒரு அம்மைப் பாலை நாளடைவி
அந்த அம்மைப் பாலை எட்டு செலுத்திப் பரிசோதனை செய்தார்
அந்தச் சிறுவனுக்கு அம்ன ஊக்கத்தையும் உற்சாகத்தையும்
பிறகு அவர் துணிச்சலுடன் வேறு பாலை ஏற்றினார்.
அந்தச் சிறுவர்களில் ஒருவருக்கு
பல் மருத்துவ இயல் அறி மனிதர்களுக்குப் பயன்படுத்திப் பா சாதனம் என உணர்ந்தனர்.
உலகமெங்கும் இப்பொழுது eெ குத்தும் நடைமுறை வழக்கத்துக்
ஜென்னரின் அம்மைப்பால் நரை உலக முழுவதிலும் அம்மை நோய் இல்லாமல் போய்விட்டது என்றே உலகிலிருந்து அறவே ஒழிக்கப்ட

ஜென்னர் பசுக்களுக்கு அம்மை நோய் ருந்து ஒருவித பாலைத் தயாரித்தார். செலுத்தும் பொது பசு அம்மை நோய்
அமைந்துவிடும்.
வாறு ஜென்னர் தீர்மானம் செய்தது தீர்மானத்தைச் செயற்படுத்திப் பார்க்க 5 இருந்தது.
நச்சுப்பொருளை மனிதர்களின் உடலில் விபரீதமாகி விட்டால் என்ன செய்வது - தயக்கம்.
தர்களுக்கு ஆபத்தை விளைவிக்காத ல் தயார் செய்து முடித்தார்.
வயதுச் சிறுவன் ஒருவனின் உடலில்
ம காணாதிருந்தது ஜென்னருக்கு அளித்தது.
3 பல சிறுவர்களின் உடலில் அம்மைப்
தக் கூட அம்மை நோய் காணவில்லை.
தர்கள் ஜென்னர் அம்மைப் பாலை சர்த்து அது தீங்கற்ற அம்மைத் தடுப்புச்
ஜன்னரின் முறையினை யொட்டி அம்மை
கு வந்துவிட்டது.
முறைக்கு வந்து விட்ட காரணத்தால் மால் இறப்பவர்கள் தொகை பெரும்பாலும் கூறவேண்டும். இப்போது பெரியம்மை ட்டு விட்டது.
- 33 -

Page 36
நிஜமான (நிஜமான அற்புதம் என்னும் தலைப்பில் பரமஹம்சர் எழுதியுள்ளார் மறதியைப்பற்ற முற்பிறப்பு ஞாபகம் வர ஆசீர்வாதம் ெ அவரது 38 வருட நிகழ் கால நிகழ்ச்சிக என்ன ஆகும் என்று கேட்டபோது பைத்தி மனதிலுள்ள நினைவுகளை அகற்ற தியா இன்னுமொரு வாழ்வின் 70 வருட நிகழ்வுக் கேட்டபோது முதல் வாயடைத்துநின்ற அ இருக்குமென பதில் சொன்னார்.
பூர்வஜென்மத்தை அறியவேண்டும், 9 ஆவிகளோடு பேசவேண்டும் என்பன போன்ற தேவையற்றவை மனிதனைப் பிடித்துக்ெ பிடித்துக்கொண்டதற்குச் சமம். பேயை தேவையற்ற விஷயங்களை மனதிலிருந் அதிலிருந்து காப்பாற்றுவதோ இலேசுப் மனப்பிடிகளிலிருந்து விடுவிப்பதும் பெரிய தண்ணீரை ரசமாக்குவதல்ல, மனிதனை எல்லோராலும் செய்துவிட முடியாத அற்பு மறதிகூட இறைவன் தந்தவரம். மகானாகும் பிடிப்பும் பல சூழலிலிருந்தும் மனிதனைக்
வரம் தான் மறதி. யோசித்துப்பாருங்கள்...... நீங்கள் செய்த 6 நிலையில் அப்படியே, அதே உணர்ச்சிக் கெ இருந்தால் என்ன ஆகும்? தலையே வெடி அதனால்தான் நீங்கள் யோசிக்குமுன்பே எல்லாவற்றையும் செய்து வைத்திருக்கிறா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் உங்கள் மனதை உபயோகம் செ! சோர்வடையும்போது நீங்கள் எடுத்துக்கொ அதேமாதிரி உங்கள் வாழ்க்கையில் இதற் செய்து கொள்ள முடியாதென்று நினைக் மரணம். மரணம் - உடலுக்கு மட்டுமல்ல, அந்த
ஞாபகத்திலிருந்தும் உங்களுக்கு விடுதல மனிதனை மாயையில் வைப்பது என்ப போது இறைவன் செய்யும் அற்புதம். மால் நீங்கள் மகானாக முடிவெடுக்கும்போது இ ஜீவன் முக்தராக உங்களை மலர்த்துவே
- 34

பற்புதம்
ஜீவன் முத்தி நூலில் நித்யானந்த
பி.)
சய்யச் சொல்லிக் கேட்ட பக்தரிடம் களும் ஒரேயடியாக ஞாபகம் வந்தால்
யம் பிடித்துவிடும் என்று கூறினார்.
னம் செய்ய வந்துள்ள உங்களுக்கு நம் சேர்ந்து வந்தால் என்ன ஆகுமெனக் ந்த பக்தர் பின்னர் பேய் பிடித்தமாதிரி
அட்டமாசித்திகளை அடையவேண்டும், வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் நேரடியாகத் காண்டால், அந்தப்பேயே அவற்றைப் யாவது ஓட்டிவிடலாம். இதுபோன்ற து ஓட்டுவதோ மறக்கடித்து அவரை பட்ட காரியமல்ல. மறக்கடிப்பதும்,
அற்புதங்கள். மகானாக்குவதே மாபெரும் அற்புதம். புதம். முன் அதிக துக்கத்திலிருந்தும், பித்துப் - காப்பாற்றுவதற்காக இறைவன் தந்த
எல்லாத் தவறுகளும் இப்போது உங்கள் காந்தளிப்புகளோடும், அதே காயத்தோடு உத்திடுமல்லவா?
ப, இறைவன் நமக்காகச் சிந்தித்து
பர்.
தினசரி வாழ்க்கையிலே இதற்குமேல் ப்ய முடியாத அளவிற்கு மனம் ாள்கிற ஓய்வுதான் தூக்கம்.
தமேல் உங்கள் உடலை உபாயோகம் குேம் பொழுது எடுக்கின்ற ஓய்வுதான்
உடலோடு சேர்ந்த பூர்வ ஜென்ம மல தரும்.
து நீங்கள் மகானாக முடிவெடுக்காத யையில் சிக்கியவரை மகானாக்குவது, இறைவன் செய்யும் அற்புதம்.
த நிஜமான அற்புதம்.
நன்றி - ஜீவன் முக்தி

Page 37
மாணவர்களின் அறிவிற் ம்
அடிமனம்
கல்வியென்பது ஒரு பாடப் பொருள் குறிக்கோள் குழந்தையின் முழு வ பெற்ற இசைந்த வளர்ச்சி எனப்ப அழகுணர் ஆற்றல், நல்லொழுக் வளர்ச்சிகள் யாவும் அடங்கும்.
ஊக்குவித்தல் திறன்கள் (motiva (Reinforcement) பலவகைத்தூண் (Stimulusvariation) கற்றலுக்கான duction) போன்றவை அடங்கும்.
மாணவர்கள் வகுப்பறையில் போன்றவற்றை எவ்வாறு தவிர்க்க மாணவர்களை எவ்வாறு முழுமன் ஈ
மாணவர்கள் ஒவ்வொரு நாளை மாற்றிடல் வேண்டும். "நான் நன்றாக வளரவேண்டும்” என்ற நல் ஊக்கத் அடிமனப் பதிவுகளே நாளடைவில்
காலையிலும் துயில் எழுந்தவுடன் ''உயர் உன்னத உச்ச சாதனைக்க சாதனைகாலத்தில் மனதில் திரும் சிந்தனைகளும் ஆழ்மனதில் ஆழமாக மாணவர்கள் தமக்குள் இடும் "மன சபதங்கள்' ஆழ் மனதில் ஆழப் ஆழ்மனதில் ஆழப்பதியும் என மாணவர்களது செயல்களும் செயற்பு அமைகின்றன. இவைகளே சாதனை

நம் ஆற்றலுக்கும் வித்திடும் 1 பதிவுகள்
கலாநி க. குகதாசன்
ளப் போதித்தல் மட்டுமன்று: கல்வியின் Tளர்ச்சியேயாகும். இத்தகைய முழுமை டுவதுள் உடல், அறிவு, செய்திறன், கம், சமூகவியல்பு ஆவியவற்றின்
tional Skills) இதனுள் வலுப்படுத்தல் டல்களை மாற்றிப் பயன்படுத்தல் மன நிலயை உருவாக்கல் (Set in
கவனமின்மை, பகற்கனா காணல் கலாம்? வகுப்பறையிலும், வீட்டிலும் டுபாட்டுடன் கல்விகற்கத் தூண்டலாம்?
யும் கற்பதற்கு உகந்த நன்நாளாக கக் கற்க வேண்டும்" திறமைசாலியாக தை அடிமனதில் பதித்திடல் வேண்டும்.
சாதனைகளாக மலர்கின்றன.
அரும்பிடும் முதல் பத்து நிமிடங்கள் காலமாகும்" இவ்வுயர் உன்னத உச்ச பத் திரும்ப எண்ணும் எண்ணங்களும் க வலுவூன்றி விடுகின்றன. இச்சமயத்தில் எழுச்சி சுய ஊக்குவிப்புக் கட்டளைச் Dாகப் பதிந்திடவல்லன. இவ்வாறாக எணங்களின் உந்து சக்திக்கேற்ப மாடுகளும் முனைப்பும் முன்னேற்றமுமாக னகளாக மாணவர்களில் மலர்கின்றன.
35 -

Page 38
ஆழ் மனதின் அ
ஆகவே, உங்கள் குழந்தைகள் துயில் கல்வி பற்றிச் சிந்திக்கத் தூண்டு செல்லுமுன்னரும் கல்வி பற்றிய எதிர்க தூண்டுங்கள்! மன எழுச்சி சுய ஊக்க. அவற்றின் வலிமையை உங்கள் உயர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்க
இவ்வாறு தத்தமது திறமைகள் பற்ற பொழுதும் உள்ளம் உருகிடல் வேண்டும் மனக்கிளர்ச்சிக் களிப்போடும் முழும மாணவர்கள் இடும் சுய ஊக்க மனக் அடிமனதில் வேரூன்றவல்லன. அவை சக்தியாக மாறிவிடுகின்றன.
உங்கள் குழந்தைகளை அதிகாலை பின்வரும் மன எழுச்சி சுய ஊக்க | தூண்டுங்கள்! ஒவ்வொரு கட்டளைகள் முறை திரும்பத் திரும்ப மனமகிழ்வுடன் அவற்றை அடிமனதில் ஆழப்பதிவு செய சுய கட்டளைச் சபதங்கள் சித்தம் மகி அமைந்திடல் அவசியம். இவ்வாறான மனம் விரும்பி ஏற்கும். அடிமனக் க செயல்வடிவம் பெற்றுவிடும்.
மாணவர்களின் மன எழுச்சி !
உங்கள் குழந்தைகள் அதிகாலை இரவில் துயில் கொள்ள முன்னமும் ஊக்க மனவளச் சபதம்.
* இன்று இனிய நாள்! கல்வியிலும் 6 நான் இன்றும் என்றும் நல்விருப்பு பாடசாலை செல்வேன். நான் இன்றும் என்றும் மனம் உவந்
- 36

நிசய ஆற்றல்
> எழுந்ததும், அவர்களை அவர்கள் தங்கள் இரவில் நித்திரைக்குச் fலச் சாதனைகள் பற்றிச் சிந்திக்கத் ந் கட்டளைகள் வலிமை மிக்கவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் நங்கள்.
நிச் சிந்திக்கும்பொழுதும் எண்ணும் 2. மனம் மகிழ்ச்சி அடைய வேண்டும். ன விருப்புடன், சித்த மகிழ்வுடன் கட்டளைச் சபதங்களே ஆழமாக கள் சாதனைகள் படைக்க வல்ல
யிலும் துயஜல் செல்ல முன்னரும் கட்டளைச் சபதங்களை எடுக்கத் ளையும் தினம் தினம் ஐந்து ஆறு பம் தன்னம்பிக்கையுடனும் கூறிக்கூறி ப்யத் தூண்டுங்கள்! இம் மனஎழுச்சி ழம் வண்ணம் கவிநயம் உடையதாக நெகிழ்ச்சியான கட்டளைகளையே கட்டளைப் பதிவுகள் நாளடைவில்
சுயஊக்க மனவளச் சபதம்
யில் துயில் எழுந்ததும் மீண்டும் ம், தினம் தினம் எடுக்கவேண்டிய
கலைகளிலும் சிறந்திடும் உயர்நாள். டனும் நல் எதிர்பார்ப்புக்களுடனும்
து முழு மன ஈடுபாட்டுடன் பாடங்கள்

Page 39
அனைத்தையும் விருப்புடன் க நான் இன்றும் என்றும் மிக நல் புதுமை ஆக்கம் நிறைந்தவன் நான் இன்றும் என்றும் கல்வியில் நிலைநாட்டுவேன். நானே திறமையானவன்: நானே யானவன் என்றும் திறமையால் எனக்கு ஒளிமயமான எதிர்கால நான் தினம் தினம், சிறந்து சி முன்னேறி வருகின்றேன். எனது நான் நல்லவற்றையே எண்ணுவே நல்லவற்றையே நாடுவேன். ந எனது உயர் உன்னத சாதனை உயர்வையும் ஊக்கத்தையும் ? களையும் ஈட்டித்தரும். நான் அன்பும் பண்பும், அறிவும் மிக்க அரும்பெரும் மாணவன் நான் முயற்சி உடையவன்: ( நான் கல்வியில் முதல்வன்: க நான் என்றும் முதல்வன், முத நான் இன்றும் என்றும் ஆசிரியர் கவனத்துடன் கேட்டறிந்து அ கிரகிப்பேன். நான் கற்கும் விடயங்கள் யாவு விடும். நான் வேண்டும் போதெ மேலோங்கிடும். நான் நினைவ உடையவன்.

3பேன். பல புத்திக்கூர்மை உடையவனாகவும்
கவும் விளங்குவேன். மிகநல்ல உயர்உன்னத சாதனைகளை
முதன்மையானவன்: இன்றும் திறமை வன். பம் அமையும். றந்து, உயர்ந்து உயர்ந்து, முன்னேறி வ எதிர்காலம் எனது முன்னேற்றமே. பன். நல்லவை பற்றியே உரையாடுவேன். ல்லவைகளே என்னை வந்தடையும்.
ன எண்ணங்கள், எனக்கு என்றென்றும் உற்சாகத்தையும் உயர் உச்ச சாதனை
, ஆற்றலும், ஆளுமையும் ஆண்மையும் ரக இலங்கித்துலங்குவேன். முன்னேற்றம் அடைபவன். 5லைகளில் தலைவன்.
ல்வன், முதல்வன் எதிலும் முதல்வன். ரகள் கற்பிக்கும் விடயங்களை முழுமன
வை எல்லாவற்றையும் நன்றாக
வும் என் நினைவில் நன்றாகப் பதிந்து நல்லாம் அவை என் நினைவில் ாற்றல் மிகுந்தவன். திறனாற்றல்
37

Page 40
என்னை எனக்கு
எமது ஈழத்திரு நாட்டில் உதித்த திரி யோகசுவாமிகள் ஒருவர். அவர் தமிழ் ஈடேற்றத்திற்கும் அருளிச்செய்த அற்புத ஆரம்ப வாக்கியமாக ''என்னை எனக் என்று கூறுகின்றார். இதுவே "ஆ. சொல்லப்படுபவை.
எமக்குள் இயங்கும் மெய்ப்பொரு எமக்குக் காட்டி, அது ஓமெனும்
முப்பதத்தில் இயங்கும் வழியையும் முதலியவைகளையும் அறிவித்து, மெ சத் + குரு = சற்குரு என்பர். பெ அறிவை “சித்” என்றும் அதை உண சச்சிதானந்தம் என்றும் கூறப்படுகிற
ஆத்மஞானத்தை திருமூலர்,
தாள் தந்து அளிக்கும் தலைவனே தாள் தந்து தன்னை அறியத்தர வ தாள் தந்து ஆதீதத்துச் சார்சீவன் தாள் தந்து பாசம் தணிக்குமவன் எமக்குள் இயங்கும் ஆத்மாவாகிய பி மூலம் அறிவதால் பெறும் பேறுகளை
தன்னை அறியத் தனக்கொரு கேடி தன்னை அறியாமற் தானே கெடுகி தன்னை அறியும் அறிவை அறிந்த தன்னையே அர்ச்சித்து தானிருந்தா தமது திருமந்திரத்தில் கூறியிருக்கின்
திருமூலர் சங்கம் கொழும்பு - 4

அறிவித்தான்
காலமுணர்ந்த தத்துவ ஞானிகளுள் மக்களின் ஆத்மீக உயர்விற்கும், மான "நற்சிந்தனை" என்னும் நூலின் 5 அறிவித்தான் எங்கள் குருநாதன்" மஞானம்", ''குருதீட்சை'' என்று
1
ளாகிய ஆத்மாவின் சொரூபத்தை அகாரம், உகாரம், மகாரமாகிய , அதன் பர்ணமிப்பு, பிரதிபலிப்பு ய்ஞானத்தை உபதேசிப்பவனையே மய்ப்பொருளான "'சத்தைப் பற்றிய ரத்தல் சத் + சித் + ஆனந்தம் = து. இவ்வாறு சற்குரு அளிக்கும்
சற்குரு பல்லோன்
சத்தே. என்றும், ரெணவப் பொருளை குரு
உல்லை ன்றான் பின்
னே. என்று றார்.
சி. இராமநாதன்
நன்றி - திருமூலர் சிந்தனைகள்

Page 41
தகவல் துளிகள்
அயல் நாட்டு மொழியில் மொழி திருக்குறள். மொழிபெயர்க்கப்பட்ட
மஞ்சளின் மிக முக்கிய அம்சமா மார்பக புற்றுநோயை தடுக்கும் சக்தி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தக்காளியில் 90 சதவீதத்திற்கும் .
அமெரிக்காவில் பெல் ஆய்வகத் ஆய்விற்காக 11 விஞ்ஞானிகள் ரே
சர்க்கரையில் புரதமோ, கனிமமே எனவேதான் இது கலோரியற்றது 6
முழுமையாக வாழ வழி
நான் எப்பொழுதுமே இறந்தகா நினைப்பதே இல்லை. இதுவே
வழி எனக் கருதுகிறேன். மற்ற நடிப்பது ஆகும். உண்மையாக வ நினைத்துக் கொள்ளலாம். ஆ நீங்கள் வாழ்ந்ததாக ஞாபகப்படு! வாழவே இல்லையே? அவைகள் இருக்க வேண்டும் அல்லது ஞா ஆனால் அதில் உண்மை எது "வார்த்தைகளற்ற மனிதனின் வ

பெயர்க்கப்பட்ட முதல் தமிழ்நூல் முதல் மொழி இலத்தீன்.
குர்மின் (Curcumin) பெற்றது என டெக்சான் பல்கலைக்கழக
அதிகமாக இருப்பது தண்ணீரே.
தில் பணிபுரியும் போதே, தங்கள் நாபல் பரிசு பெற்றுள்ளனர்.
T, விட்டமின் சத்துக்களோ இல்லை. எனப்படுகிறது.
லம் மற்றும் வருங்காலத்தைப் பற்றி
முழுமையாக வாழ்வதற்கு ஒரே 3வை அனைத்தும் வாழ்வதுபோல் பாழ்வது ஆகாது. நீங்கள் வாழ்வதாக னால் அதில் உண்மை இல்லை. த்திக்கொள்ளலாம். ஆனால் நீங்கள்
அனைத்தும் ஒன்று கற்பனையாக பகக் குவியலாக இருக்கவேண்டும். பும் இல்லை. வார்த்தைகள் - ஓஷோ ''
39 -

Page 42
பாகவதக் ; நாரதமுனி
பக்திக்குப் பாதுகாவலரான நாரதர் சிறந்த பக்தியில் பரம பாகவதரான .
அதுமட்டுமன்றி ஸ்ரீமத் பாகவத புரா சாட்சாத் நாரதரே. திரிலோக சஞ்சா கொண்டு சுற்றி வருகையில், வருத்தத் கண்டார்.
''வேதங்களைப் பகுத்தும், ம அமைதியடையவில்லையே' என்று எ
அதற்கு நாரதமுனி, 'ஞானத்தைச் செ உலக சுகப்பொருள்களை அடைய தருமத்தின் பெரால் பாரதத்தில் செ ஆசைவழியிற் செல்லும் மனிதர் அது விடுவர். ஆகவே பகவான் வசுதேவனின் எழுதும் உமக்கு மன அமைதி உண்
பிறகே வியாசர் ஸ்ரீமத் பாகவதத்தை போதித்துப் பரவ வழிசெய்தார். அப்பு அவர் வரலாறைத் தெரிந்து கொள்கே
நாரதரின் இல்லற வாழ்க்கை
வசிஷ்டரைக் குருவாகக் கொண்டி குழந்தையே பிறக்காமலிருந்தது. அ வசிஷ்டரை குழந்தை பெற வழியைக் வேண்டச் சொன்னார்.
கந்தர்வராஜனும் தன் குருவின் உபாசனையால் கண்டு தரிசித்து 1 அவனது வேண்டுதலை நிறைவேற்று
ஏற்கனவே கந்தர்வனாகப் பிறக்கும் நாரதர், கந்தர்வ ராஜனுக்குப் பிள்
- 4

தைகள் சுவாமி
தேவரிஷி எனப்பெயர் பெற்றவர். வரது கதை பாகவதக் கதைதான்.
--5):
ணம் உண்டாவதற்குக் காரணமும் ரியான அவர் வீணையை மீட்டிக் துடன் இருந்த வியாச முனிவரைக்
ஹாபாரதம் எழுதியும் மனம் வியாசர் நாரதரைக் கேட்டார்.
சால்லுகிறேன் என்ற பெயரில் மக்கள் ம் வழிகளையும், நீதிகளையும், ால்லியிருக்கிறீர். இயற்கையாகவே பவே தருமம் என்று கடைப்பிடித்து ன் லீலைகளை, பக்தியின் பெயரால் எடாகும்'' என்று உபதேசித்தார்.
ச் செய்து தமது பிள்ளை சுகருக்குப் படிப்பட்ட நாரதரின் முற்பிறவிகளை
வாம்.
நந்த கந்தர்வராஜன் ஒருவனுக்குக் தே ஏக்கமாக அவன் தனது குரு கேட்டான். அவர் சிவனைக் குறித்து
வாக்குப்படி சிவனைத் தனது பிள்ளை வரம் கேட்டான். சிவனும் வதாகக் கூறி மறைந்தார். படி பிரம்மாவிடம் சாபம் பெற்றிருந்த மளயாக வந்து பிறந்தார். கந்தர்வ

Page 43
ராஜனுக்கோ அளப்பரிய ஆனந்தம். 'உப்பர்ஹணனை அடைந்து அனுப் அன்னை முறையிலுள்ள பெண்கள் சேரமுடியும்? எனவே இறக்கும்போது வேண்டும் என்ற எண்ணத்தோடு சித்ரரதன் என்பவனுக்கு ஐம்பது பெ வந்தும் முற்பிறவியில் சாகும் உப்பர்ஹணனை மணாளனாக அல்ல அவனுடன் இல்லறம் நடத்தினர்.
கந்தர்வனானபடியினால் ஒரு சமயம் சென்றிருந்தான். அங்கே அப்ஸரஸா அனைவரும் இருக்கும்போதே மனத்த கட்டித்தழுவி ரம்பையை அனுபவித்துத் கோபமடைந்தார்.
புனிதமான அந்தச் சபையில் மனத் ''கீழ்த்தரமான எண்ணங்களால் மனம் பிறவியை அடைவாய்'' என்று சபி
உடகே உப்பர்ஹணன் தன் மு பிறவி தாழ்ந்த குடியில்' என்ற சா
பிரம்ம சபையை விட்டுத் தன் யோக முறையில் உடலை விட்டும்
அவனது ஐம்பது மனைவியரும் , அவர்களுள் மாலாவதி என்பவள் நாலாபுறமும் வீசினாள். அதன் பெருமானைக் காப்பாற்றுமாறு கெ தோன்றினர். மாலாவதியின் மூலம் நாராயணன் என்று விளங்கியது.
கெட்டிக்காரியான அவள் இறப்பு யார் பொறுப்பு என்றெல்லாம் கே கண்டும் தெரிந்தும் கொண்டாள்

குழந்தையாக வந்து பிறந்த நாரதருக்கு விக்கத் தாபம் உண்டானது. ஆனால் பிள்ளை முறையிலுள்ளவனை எப்படி எப்படியும் உபபர்ஹணனை அனுபவிக்க உடலை உகுத்தனர். மறுபிறவியில் பண்களாகப் பிறந்தார்கள். தக்க வயது போது கொண்ட எண்ணப்படியே ஊடந்தனர். பல ஆண்டுகள் இன்பமான
) உப்பர்ஹணன் பிரம்மாவின் சபைக்குச் ன அழகி ரம்பையைக் கண்டு சபையில் நில் இச்சை கொண்டான். மானசீகமாகக் தான். இதை பிரம்மா மனத்தால் அறிந்து
தால் களங்கம் செய்த உப்பாஹணனை, மகிழ்வு அடைந்ததால், தாழ்ந்த குடியில் ந்தார்.
ற்பிறவி நினைவைப் பெற்று, 'அடுத்த பம் இருப்பதையும் உணர்ந்தான்.
இல்லம் வந்து, மெளன சித்தனாகி விட்டான்.
அவன் இறந்துவிட்டதால் துக்கித்தனர். தன் உடலிலிருந்து கற்புக்கனலை வெப்பத்தால் தேவர்கள் நாராயண ஞ்சினர். அவரும் அப்பெண்கள் முன் தான் தேவர்களுக்கு, வந்தது ஸ்ரீமந்
| ஏற்படும் விதம் பற்றி அதற்கு யார், ட்டும் அந்தந்த தேவைகளை நேரில்
41 -

Page 44
மாலாவதியின் சாபத்திற்குப் பயந்து தேவர்கள், உப்பர்ஹணனை உய மனைவியருடன் இல்லறம் அனுபவித்து பிறந்தான்.
ஓமகுண்டத்தில் விழுந்து அடுத்த பிர பெறத் தொடர்ந்தாள் மாலாவதி.
கன்யா குப்ஜத்தில் தருமிலதனுக்கு பிள்ளையாகப் பிறந்தான். மழைக் க கொடுத்தவன்' என்ற பொருளில் 'நாரத நாராயண பக்தியுடன் சிறு வயது ( மிக்க ஈடுபாடும் உள்ளவனாக நா ஞானிகளுக்குச் சேவை செய்து எல் வாழ்த்தையும் பெற்றான். தாய் கலா இறந்தும் வாழ்க்கையில் வெறுப்புற்று ! நேரம் நேரில் தரிசனம் பெற்றார். அ கூறப்பட்டார்.
பிரும்ம சாபத்தின்படி தாழ்ந்த குடிப் பி அது தீர்ந்த பின் பிரும்ம லோகத்தி பிரும்மன், நாரதரை இனவிருத்தியில்
நாரதரோ, தந்தையிடம் மன்றாடினார்
"கந்தர்வனாய்ப் பிறந்து இல்லறத் பிள்ளையாய் தாழ்ந்த குடிப்பிறந்து | இனியும் ஈடுபடாது. ஸ்ரீமந் நாராயணனின் என்னை விட்டு விடுங்கள்" என்று பல
அதில் மகிழ்ச்சியே அடைந்த பிரம் பெறப் பணித்தார்.
சிவனும், பிரும்மச்சாரியின் தருமம் எல்லாம் விளங்கும்படிச் சொன்னதே
- 42

ரீமத் நாராயணனின் அனுமதியுடன் ரெழுப்பினர். வெகுகாலம் தன் | விட்டு சாபப்படி தாழ்ந்த குடியில்
வியிலும் அவனையே கணவனாகப்
நம் கலாவதிக்கும் உப்பர்ஹணன் Tலத்தில் பிறந்ததால் 'ஜலத்தைக் பன்' என்று பெயர் சூட்டப்பெற்றான். முதலே ஆன்மீகச் செல்வர்களிடம் ரதன் இருந்தான். சந்நியாசிகள், லாம் தெரிந்துகொண்டு அவர்கள் வதி தோட்டத்தில் பாம்பு கடித்து நாராயணனை ஜபித்து மிகச் சிறிது ப்பிறவியில் முக்தியில்லை என்று
றப்புவரை அனுபவித்தாகி விட்டதால், மற்கு நாரதர் சென்றார். அப்போது
ஈடுபடவே சொன்னார்.
கதில் உழன்றதும், கலாவதியின் ட்டதும்போதும் என் மனம் அதில் தியானத்தையே நான் நாடுகின்றேன். வாறு கெஞ்சினார்.
மன், சிவனிடம் சென்று உபதேசம்
கே.
பண்ணிய தினங்களின் விரதம். ாடு பதரிகாஸ்ரமத்தில் இருக்கும்

Page 45
நாராயண ரிஷியிடம் ஆசி பெறும்பா
அங்கே சென்று நாரதர் தனக்கு எ கேட்டார்.
ஆனால் நாராயண ரிஷியோ, "அது . கடைப்பிடித்தால் உனது எண்ணம் ! ஸ்வர்ணக்ரீவை என்ற பெண் இருகிறா நடத்து," என்று ஆசீர்வதித்தனுப்பில்
ஸ்வர்ணக்ரீவை வேறு யாருமல்ல; ஜென்மமாக நாரதரைத் தொடர் ஹோமகுண்டலத்தில் விழுந்து உட ை தக்க மணாளனைச் சொல்ல வே பிரும்மாவிடம் வந்தார். அதே . திரும்பியிருந்தார். மானசீகமாக எல்6 நாரதரையே ஸ்வர்ணக்ரீவைக்கு மன்
நாராயண ரிஷியின் பேச்சைத் தட்ட செய்து கொண்டு இல்லறம் நடத்தின் காலத்தையும் எதிர்நோக்கியிருந்தார்
ஒருநாள் சனத்குமாரரைச் சந்தித்த ! உபதேசம் பெற்று, மனத்தில் கை இறைக்காட்சி கிட்டவே மனைவியை
இதுவே நாரதரின் இல்லற வாழ்க் ஆன வரலாறும்.

டி பணித்தார்.
பிஷ்ணு தரிசனம் கிட்டச் செய்யும்படி
காலப்போக்கில் கிட்டும். இல்லறத்தைக் நிறைவேறும். ஸ்ருஜ்யர் என்பவருக்கு ள். அவளைக் கைப்பிடித்து வாழ்க்கை Tார்.
மாயாவதிதான். விடாப்பிடியாக மூன்று ந்து வாழ வந்தவள். புஷ்ரத்தில் ல விட்டவள். அவள் ஸ்ருஞ்ஜயருக்குத் பண்டும் என்று கேட்டுக் கொண்டு சமயம் நாரதரும் பிரும்மலோகம் லாக் கதையும் அறிந்திருந்த பிரம்மா, ணமகனாகத் தேர்ந்தெடுத்தார்.
முடியாத நாரதர் அவளைத் திருமணம் சார். அத்துடன் இறைவனைக் காணும்
நாரதர் அவரிடம் கிருஷ்ண மந்திரத்தை வராக்கியம் அடைந்தார். இறுதியில் பத் துறந்து பூரண நிலை எய்தினார்.
கையும் மந்திர சித்தி பெற்று மகான்
நன்றி சுவாமி, பாகவதக் கதைகள்.

Page 46
நட்சத்திரங்கள் !
எண்ணிக்கை : - நூறு கோடிக்கும் அதிகம் வயது:- பதினைந்து நூறு கோடிவருடங்க பத்து இலட்சம் முதல் 1000 கோடி வரு உள்ளாக்கம்:- ஹைட்ரஜன் 75% ஹீலியம் கார்பன், நைட்ரஜன் போன்ற தனிமங்கள் பொருண்மை :- சூரியனின் 1/20 பொருண் பொருண்மை. மிக அருகில் உள்ள விண்மீன்:- (சூரிய ஒளியாண்டு தொலைவில் உள்ளது. வெகு தொலைவில் உள்ள விண்மீன்:- என்றாலும் பால்வெளியில், நூறு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பிரகாசமான நட்சத்திரம் (சூரியன் தவிர்ந் சிரியஸ் பெரிய நட்சத்திரம்:- ஏறத்தாழ 1.6 பில்லி சிறிய நட்சத்திரம்:- (நாம் அறிந்தது) நியூ விட்டம் கொண்டது. வர்ண ங்கள்:- நீலம், வெள்ளை, மஞ்ச மேற்பகுதியில் உள்ள வெப்ப அளவின் வெப்பநிலை - மேல்பகுதி நீல நட்சத் நட்சத்திரத்தின் 2,800°C உள்பகுதி 11,00 சக்திமூலம்:- அணுவெடிப்பு. ஒளி ஆண்டு - ஒரு வருடத்தில் ஒளி பய 9,46,000 கோடி கி.மீ பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரா
சூரியன் புரொக்ஸிமா சென்டாரி ஆல்ஃபாசென்டாரி A ஆல்டா சென்டாரி B பெர்னார்ட்ன் ஆல்ஃபா 359 லாலண்டே 21185 யு.வி. செதி A யு.வி. செதி B சிரியுஸ் A

சில தகவல்கள்
ள். பெரும்பான்மையான நட்சதிரங்கள் - ஆயுள் கொண்டவை. பம் 22% மற்றும் ஆக்சிஜன், நியான்,
மை முதல் சூரியனை விட 100 மடங்
னை
மடங்
எ தவிர்ந்தது) ஆல்ஃபா சென்டாரி. 4.3
தேனெப் 1600 ஒளியாண்டு தொலைவு ஒளி ஆண்டுகள் தொலைவில் பல
தது)
பியன் கி.மீ. விட்டம் கொண்டது. பூட்ரான் நட்சத்திரங்கள். சுமார் 20 கி.மீ
ள் அல்லது சிவப்பு. நட்சத்திரத்தின் அடிப்படையில் இதுமாற்றம் பெறும். திரங்களில் 28,000C முதல் சிகப்பு ,000C
ணம் செய்யும் தூரம் சுமார்
வகள்
தொலைவு 14,96,00,000 கி.மீ 4.24 ஒளி வருடம் 4.34 ஒளி வருடம் 4.34 ஒளி வருடம் 5.97 ஒளி வருடம் 7.8 ஒளி வருடம் 8.19 ஒளி வருடம் 8.55 ஒளி வருடம் 8.55 ஒளி வருடம் 8.65 ஒளி வருடம்
34522

Page 47
பீதியை கைள் கர்மத்தை மாற்ற
உ
இலங்கையில் மக்கள் அச்சமின் தமிழ் மக்கள் தமது பீதியை கைவிட் ஒன்றிணைந்து வாழ வேண்டும் |
ஸ்தாபகரான சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ரவிசா
இலங்கைக்கு 5 வது தடவைய தந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தியானம் என்பனவற்றுடன் ஆயிரக்கணக்கான நிகழ்வு கொழும்பிலுள்ள சுகததாச
'இதயங்களையும் மனங்களையும் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடளா மக்கள் கலந்து கொண்டனர். கல்விமான்கள், இந்து மதகுருமா நம்பிக்கையான உன்னத உணர்வுக
யாழ்ப்பாணம், திருகோணமலை, ம மாத்தறை, கொழும்பு மற்றும் பல து சுவாமிகளை தரிசிப்பதற்காக நூற்று
அரங்கில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாடசாலைச்சிறுவர்கள் தேவராம் | யோகத்தை நிகழ்த்தினார். அதன் பி வழிகாட்டும் நாடிசுத்தி பிராணயாம் தியானம் குறித்து அவர் உ ஒருமுகப்படுத்துவது அல்ல அல்லது அல்ல. இது சாதாரணமாக ஓய்வு ! அமைதி என்று பொருள்படும். ஓம் எ நிபந்தனையற்ற அன்பை அது சு உட்புறத்திற்கு கொண்டு செல்கிறது. .
அது புரிய வைக்கிறது. அன்பே சகல கவலைகளையும் இங்கே வி செல்லுங்கள். உதவி தேவைப்ப

ட்டு வாழுங்கள் ஏயமைக்க முடியும்
ன்றி வாழவேண்டும் எனவும் குறிப்பாக டு மனதில் அமைதியுடன் சமூகத்துடன் என்று வாழும் கலை அமைப்பின் ங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
பாக கடந்த திங்கட்கிழமை வருகை ம், பிரார்த்தனைகள், ருத்ராபிஷேகம் மக்களுக்கு ஆசிவழங்கியுள்ளார். இந்த உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
ஐக்கியப்படுத்துதல்' என்ற தலைப்பில் ரவிய ரீதியில் பல பாகங்களிலிருந்தும் கிறிஸ்தவ மதகுருமார், இஸ்லாமி Tா உட்பட பலர் ஐக்கியம் மற்றும் களுடன் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ட்டக்களப்பு, வவுனியா, மன்னார், காலி, பார இடங்களிலிரந்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் றுக்கணக்கானோர் வருகைதந்தனர்.
பிரவேசித்ததும் நூற்றுக்கணக்கான பாடினார்கள். பின்னர் சுவாமி சூஷ்ம பின்னர் அவர் மக்களை தியானத்திற்கு மத்தைக் கற்பித்தார். அதன் பின்னர் உரையாற்றினார். தியானமானது
எதனையோ ஒன்றைப்பற்றி சிந்திப்பது நிலையில் இருப்பதாகும். ஓம் என்பது
ன்பது அன்பைக் குறிக்கும். அதாவது, ட்டி நிற்கிறது. தியானம் உங்களை கடவுளின் இராச்சியத்தை உங்களுக்கு கடவுள் (அன்பே சிவம்) உங்களது ட்டுவிடுங்கள் புன்சிரிப்புடன் திரும்பிச் டுபவர்களுக்கு உதவி செய்யுங்கள். 45 -

Page 48
புன்முறுவலுடன் சேவையாற்றுங்கள் 6
இலங்கையிலுள்ள தமிழர்களின. தமிழர்களினதும் நிலைமை என்ன எ அவர் தெரிவித்ததாவது;
தமிழர்கள் அச்சமின்றி வாழவேன பயமானது அவர்களின் மனதின் உள் ே விட்டுவிடவேண்டும். சகலருடனும் 6 உன்னதமான சமாதான கலாசாரத்தை சமாதானத்தை மேம்படுத்தவேண்டும். ய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். ச செல்வதாகும். ஆதலால், உங்க கொண்டிருங்கள். உங்கள் மனதில் 8 கொண்டிருங்கள். நம்பிக்கையை நீக் தோன்றும். உங்களது சுயமரியாதை எடுத்துச்செல்ல முடியாது. இலங்கை சந்தர்ப்பங்களும் உண்டு. உலகின் 8 உண்டு. உங்கள் வாழ்வை மேம்படுத்த சமாதானத்தையும் அன்பையும் பரப்பும் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மி அவர்களால் சுபீட்சத்தை நிச்சயமாக ஏ தேவைப்படுவது மனதிலும் இதயத்தில்
கூறியுள்ளார்.
கர்மங்களும் (கன்மம்), தன்மைக் தலைமுறையாக வருபவையா? எல் பதிலளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், | இருப்பதற்கான தேவை இல்லை. வருவதாக இருக்காது. நிச்சயமாக எப் தன்மைகளைக் கொண்டுவரும். ஆனா நாம் மாற்றத்தை மேற்கொள்ள முடி நாம் மாற்றி அமைக்கலாம். கர்மம் எத ஆழமான தாக்கம் என்றே அர்த்த சரணாகதி ஊடாக கர்மங்களை அழி கூறியுள்ளார் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
- 4

ன்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
வம் உலகளாவிய ரீதியிலுள்ள ன்று அவரிடம் கேட்கப்பட்ட போது
டும். அவர்கள் பயப்படக்கூடாது. ள இருக்கின்றது. அவர்கள் அதனை ஒன்றிணைந்து இருக்க வேண்டும். கொண்டவர்கள் தமிழர்கள். அவர்கள் வருடனும் ஒன்றிணைந்து சுபீட்சமான மாதானமும் சுபீட்சமும் ஒன்றிணைந்து ள் இதயத்தில் அமைதியைக் நடும்பத்தில் சமூகத்தில் அதனைக் கள் கொண்டிருந்தால் சமாதானம் மயயும் கௌரவத்தையும் எவராலும் யில் உங்களுக்கு சகல விதமான சகல இடங்களிலும் அந்த வாய்ப்பு 5 உங்களுக்கு சந்தர்ப்பம் உள்ளது. ங்கள். சுபீட்சத்தை ஏற்படுத்துங்கள். கவும் கடுமையாக உழைப்பவர்கள். ற்படுத்த முடியும். இப்போது எமக்குத் லும் ஐக்கியமேமயாகும் என்று அவர்
களும் (போக்குகள்) தலைமுறை சறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ழக்கவழக்கங்கள் பரம்பரையாக ஒவ்வொரு நோயுமே பரம்பரையாக து மரபணுக்கள் தாய், தந்தையரின் ல், இந்தத் தன்மைகளில் பலவற்றில் பும். இந்த கர்மங்களில் பலவற்றை னைக் குறிக்கின்றது இது மரபணுவின் > கொள்ளப்படுகின்றது. தியானம், க்க முடியும் என்று கௌதம புத்தர்
கூறியுள்ளார்.

Page 49
சுயநலமான இந்த உலகில் ந கொண்டிருக்கவேண்டும் என்ற .ே ரவிசங்கர், நன்மையான, தீமையா? வருகின்றன. ஆனால் இந்த சூழ்நி மூலம் விடயங்களை அறிந்து ெ கடுமையான வெயிலோ காணப்பப் குடையை எடுத்துச் செல்வீர்கள். பக்தி என்பன மகிழ்ச்சியற்ற | பாதுகாத்துக்கொள்ளும் குடையாகக் ஒன்றுபட்டும் நாட்டுக்காகவும் அடைவத்கான அத்திவாரமான அ
பூஜா என்ற வார்த்தையை நீங்க என்று அர்த்தப்படும். 'ஜா' வானது என்று பொருள்படும். உங்களின் கடவுளுக்கு நீங்கள் நன்றி கூறுவீ மலர்களுடன் நீங்கள் கடவுளுக்கு மலர்ந்திருக்கின்றது" என்று கூறுவீ இந்த உலகம் உருவாக்கப்பட்டிரு தீ ஆகியவற்றால் இந்த உலகம் உ இந்த ஐந்து சக்திகளையும் பயன்
எந்தவொரு சமய நிகழ்ச்சிகளுக் ஏற்றுதல், மெழுகுவர்த்தி ஏற்று, கிறிஸ்தவம், பௌத்தம் எங்குமே முன்னால் நாம் தீபம் ஏற்றுகிற வைக்கின்றோம். தேவாலயங்களில் உள்மன உணர்வே இங்கு முக்கி பார்க்க உள்மன உணர்வே மு. ஆரோக்கியம், மகிழ்ச்சி, சமாதான வாழும் சகலருக்கும் கிடைப்பதற் வலி போன்ற எதிர்மறையான தன் பெறுவதற்காக இதனை மேற்கொள் நாட்டிற்கு சமாதானத்தை ஏற்படு கொண்டுவரவும் இந்த பூஜை இ மேற்கொண்டுள்ளதற்கான சந்தர்ப்பம்
- !

ன் மட்டும் ஏன் பரந்த நோக்கத்தைக் கள்விக்கு பதிலளித்த சுவாமி ஸ்ரீ ஸ்ரீ [ விடயங்கள் உலகிலேயே இடம்பெற்று லைகளில் இருந்தும் எமது பிரக்ஞையின் காள்ள முடியும். மழையோ அல்லது டால் நீங்கள் உங்களைப் பாதுகாக்க அதேபோன்று, விழிப்புணர்வு, அறிவு, சூழ்நிலைகளிலிருந்தும் உங்களைப் 5 அமையும். நாம் தனிப்பட்ட ரீதியிலும் உலகத்திற்காகவும் முன்னேற்றம் ன்பும் சமாதானமும் உள்ளன.
நள் அறிவீர்கள். 'பூ' என்பது முழுமை து நிறைவிலிருந்தும் வெளிவருகின்றது
இதயமானது நிறைவடைந்திருந்தால் ர்கள். எவ்வாறு அதனைக் கூறுவீர்கள்? 5 "இந்த மலர் போன்று எனது மனம் Tகள். பஞ்சபூதங்களினால் (5 சக்திகள்) க்கின்றது. நிலம், நீர், காற்று, ஆகாயம், உருவாகியுள்ளது. பண்டையகால மக்கள் எபடுத்தினார்கள்.
க்கு நீங்கள் சென்றாலும் எங்குமே தீபம் தல்போன்ற நிகழ்வுகள் இடம்பெறும். இதனைக் காணலாம். புத்தர் சிலைக்கு ன்றோம். மலர்களை காணிக்கையாக லும் இதுவே மேற்கொள்ளப்படுகின்றன. யமானதாகும். வெளிக் கிரியைகளிலும் க்கியமானது. இன்றைய பூஜையானது ரம் என்பனவற்றை இந்தக் கண்டத்தில் காக மேற்கொள்ளப்படுகிறது. துன்பம், "மைகளிலிருந்தும் விடுபட்டு பலத்தைப் ள்கின்றோம். ஒவ்வொரு தனி மனிதனும் த்தவும் மகிழ்ச்சி பரிவான சூழலைக் டம்பெறுகிறது. இந்த பூஜையை நாம் கம் இதுவாகும் என் சுவாமி கூறியுள்ளார். நன்றி தினக்குரல் 8 ஒக்டோபர் 2009 -
- 47 -

Page 50
மனிதரில் !
(நாவலப்பிட்டி ஆத்மஜோதி முத்தை 08ஆம் திகதி அமரத்துவம் அடை) நினைவுதினம் இம்மாதம் 08ஆம் திக சென்ற பேராசிரியர் செ. சிவஞானசுந்த முத்தையா ஐயா அவர்கள் குறித்து பகுதி அவரது நினைவாக இங்கு பிரம்
ஆத்மஜோதி முத்தையா மாஸ்ரரின் ; அணிந்துரையில் பின்வருமாறு எழுதி
மனிதரில் மாணிக்கம், மனித கூறக்கேட்டிருக்கின்றோம். அவை . மனிதனாகவே இருந்தால் போதும் என படித்து முடிந்ததும் எனது மனதில் க
அவர் எழுதிய தத்துவக் கதை போதனைகளுக்கும் ஏற்ப வாழ்ந்தவர் : அதிபராக, நிறுவனம் ஒன்றின் தலைவு எழுத்தாளராக, ஆத்மீகப் பத்திரிகை மேடை, ரேடியோப் பேச்சாளராக, பாத வாழ்க்கையில், அதன் துரித இயக்கத் யோகம் என்பவற்றின் மார்க்கங்களை எமக்குக் காட்டியவர் அவர். இந்த ப ஆத்மீக விஞ்ஞானியாகவே வாழ விரும்பு காரணம் அவரே கூறுகின்றார்.
"காவியுடை அணிந்தால் மக்கள் மே அத்தகைய எண்ணம் மக்களிடமிருந்து 6 சேர்ந்து அவர்களது குறை, நிறைகள் மக்களின் குறை நிறைகளைச் செவ் சேவை செய்ய முடியாது?
ஆத்ம ஜோதி முத்தையா அவர்களும் கதைகள், வாழ்க்கை வரலாறுகள், பிர
- 48

மனிதன்
தயா அவர்கள் 1996 செப்ரெம்பர் த தினமாகும். அவரது 13வது தி அனுஷ்டிக்கப்பட்டது. காலஞ் ம் (நந்தி) அவர்கள்) ஆத்மஜோதி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு ஈரமாகிறது)
நத்துவக் கதைகள் என்ற நூலுக்கு னன்.
ரில் தெய்வம் என்றெல்லாம் எல்லாம் வேண்டாம். மனிதரில் ன்ற தத்துவம் தான் கதைகளைப் நக்கொண்டது.
களுக்கும் போதித்த ஆத்மீகப் ஆத்மஜோதி. ஆசிரியராக, கல்லூரி பராக, தொழிற்சங்க நிருவாகியாக,
ஆசிரியராக, சமய போதகராக, யாத்திரிகராக எனப்பன்முக சமூக தில் எவ் வண்ணம் பக்தி, ஞானம், க் கடைப்பிடிக்க முடியும் என்று மார்க்கங்களை அனுசரித்து சமூக பினார். சுவாமியாக அல்ல. அதற்குக்
லான சுவாமி என எண்ணுவார்கள். என்னைப் பிரித்து விடும். மக்களுடன் ளை நேரிற் கண்டறிய முடியாது. கவனே அறியாமல் அவர்களுக்குச்
டைய நூல்கள் சமயக் கட்டுரைகள், யாண அனுபவங்கள் அடங்கியன.

Page 51
அவர் தெளிவான சிந்தனையுள்ள எழுத்துக்களில் தனது புலமையை நோக்கமாக இருக்கவில்லை. மக்கள் பெற்று அதை அனுபவிப்பதே அவர் பார்க்க மென்மையும், மேன்மையும் 6 பேச்சுக்களிலே அன்பின் அரவணைப்பு எல்லாம் மக்கள் அவரால் கவரப்பட் அவரது ஆத்மீக அன்பின் ஆளுமை அடிநாதம். அவருக்கு ஆத்மஜோதிக்கு பெயரே பொருத்தமாகும்.
மலைநாட்டு மக்களின் கவலை ம அவர்கள் எங்கிருந்தாலும் ஆத்மஜோ மருந்து ஆன்மீக அறிவும் ஒழுக்கமு நம்பினார். அவர் ஒரு முற்போக்கு நிலையத்தில் சைவசமய நூல்கள் | தொகுப்புகளும் நாவல்களும் இருக் அவர் எந்த மதத்தினதும் எதிரி அல்ல கூறுவது, மற்ற மதங்களை எதிர்ப்பது அவரது சைவசமய போதனைகள் நீராக ஊரின் ஓரமாக ஓடும் சிறுகிளை ஆறு இலங்கை வாழ் தமிழ் மக்களின் எப்படி ஒரு கிராமத்தில் சாதாரண உபாத்தியாயராக இருந்து இறந்த பத்திரிகை நடாத்துதல், வெளிநாட்டு பெற்று, நமது நாட்டின் ஆன்மீ. ஏற்றுக்கொள்ளப்பட்ட சரித்திரம் அவரு பற்றித் தெரிந்து பயனடையச் செய்
21ம் நூற்றாண்டில் ஆத்மஜோதியி வாழ்வும், வாழ்வின் போதனைகளும், மக்களிடையே அவ்வப்போது நிலவி உண்டு.
- 4

- ஆன்மீக எழுத்தாளர். அவரது பப் பெரிதாகக் காட்டுவது அவரது ள் ஆன்மீக அறிவை மகிழ்ச்சியுடன்
குறிக்கோளாக இருக்கும். எழுத்தில் கொண்டவை அவருடைய பேச்சுக்கள். ம் இருக்கும். அவர் சென்ற நாடுகளில் டார்கள் என்றால் அதற்குக் காரணம் தான். அந்த அன்பு அவர் வாழ்வின் - அடுத்தாக அன்புமணி என்ற காரணப்
ட்டுமல்ல, தமிழ் மக்களின் கவலை, தியைச் சிந்திக்க வைத்தது. அதற்கு ம், பொறுமையும், ஒற்றுமையும் என சிந்தனையாளர். அவருடைய நூல் மட்டுமல்ல, முதற்தரமான சிறுகதைத் கும் . பைபிளும் குரானும் இருக்கும். 2. சைவத்தின் மாண்புகளை எடுத்துக்
அல்ல என்ற எண்ணம் கொண்டவர். வீழ்ச்சிபோல் தீவிரமாக இருந்ததில்லை. றுபோல் இருக்கும். மாஸ்ரரின் வாழ்வு சரித்திரத்தில் ஒரு இனிய பக்கம். குடும்பத்தில் பிறந்த ஒருவர். தமிழ் பபோகாமல் தொழிற்சங்க ஈடுபாடு, கப் பயணம் முதலியவற்றில் தேர்ச்சி
க வழிகாட்டி என்று மக்களால் நடையது. வரும் சந்ததியினர் அவரைப்
வது எமது கடமையாகும்.
என் பெயரும், பெயர்கொண்ட அந்த போதனைகளின் போஷாக்கும் எமது பயன் தரும் என்ற நம்பிக்கை எமக்கு

Page 52
அட்டைப்படக் கட்டுரை
புதிய உலக
சில காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்புத் தட்டுவதே இல்லை. ஒவ்வொரு முறை அவற்றைப் பார்க்கும் போதும் அதில் புதுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதைத்தான் அற்புதம் என்கிறோமா? கடந்த 2007 இல் புதிய உலக அதிசயங்கள் குறித்த பட்டியல் வெளியானபோது அதைப் பற்றி பலவகையான விமர் சனங்கள் எழுந்தன. அது முழுக்க முழுக்க ஒரு தனிப் பட்ட செயல்பாடென்றும், யுனெஸ்கோ போன்ற சர்வதேச ஏஜென்சிகளின் அங்கீகாரம் எதுவும் அதற் கு இல்லையென்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. விஷயம் எப்படியிருந்தாலும் அதன் வாணிப விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு அது எழுப்பிய ஆவேசமும், வரலாற்றுச் சிந்தனையும் குறிப்பிடத்தக்கவை. உலகெங்குமிருந்து கோடிக்கணக்கானோர் தொலைபேசி, இன்டர் நெட், எஸ்.எம்.எஸ் மூலம் செய் த வாக்களிப்பின் அடிப்படையிலேயே இந்த புதிய உலக அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டன.
பெர்னார்ட வெப்பர் என்பவரால் நிறுவப்பட்ட New Seven Wonders Society எனும் சுவிட்சர்லாந்து அமைப்பே இந்த சர்வதேச வாக்கெடுப்பை நடத்தியது. இந்த நிகழ்வு மூலம் கிடைக் கும் வருவாயில் பாதியளவு ஆப்கானிஸ்தானில் சிதிலமாக்கப்பட்ட பாமியான் புத்தச் சிலைகளை மறு நிர்மாணம் செய் யவும், உலகெங்குமுள்ள தொன்மைச்
- 50

அதிசயங்கள் சின்னங்களைப் பாதுகாக்கவும் செலவிடப்படும் என இதன் நிர்வாகிகள்
அறிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பரிந்துரைத்த 77 தொன்மைச் சின்னங்களிலிருந்து, கட்டிடக்கலை நிபுணர் குழு தேர்வு செய் த 21 கலைச் சின்னங்களிலிருந்தும் இறுதியாக ஏழு உலக அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டன. போர்ச்சுக்கல்லின் தலைநகரான லிஸ்பனில் நடைபெற்ற அறிவிப்பு நிகழ்ச் சியில் நீல் ஆர்ம்ஸ்ராங் முதல் பிபாஷா பாஸ்? வரையிலான பிரபலங்கள் பலரும் பங் கேற் றனர் . துவக் கத் தில் இந் தியாவின் தாஜ் மகால் பின்னிலையில் இருந்தபோது பரவலான விழிப்புணர்வு பிரச்சாரங்களின் பயனால் இறுதியில் அது ஏழு உலக அதிசய பட்டியலில் இடம் பிடித்தது.
(1) தாஜ்மகால்
அழியாக் காதலின் அடையாளச் சின்னம். தன் காதல் மனைவி மும்தாஜின் நினைவாக இந்த வெண் பளிங்கு மாளிகையைக் கட்டியவர் மொகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் 1632இல் துவங்கிய கட்டுமானப் பணிகள் 1648இல் நிறைவடைந்தன. 1983 இல் இது யுனெஸ்கோவின் உலக தொன்மைச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்தது.
பல் வேறு
சிற்பிகளின்  ைக வ ண ண த த ா ல உருவானதென்றாலும் உஸ்தாத் இஸா

Page 53
என்பவரே இதன் முக்கிய சிற்பியாகக் கருதப்படுகிறார். இதன் மகுடங்களை அமைத்தவர் துருக்கியைச் சேர்ந்த இஸ்மாயில் அஃபாத் தி . தங்க மேற்கூரை லாகூர்காரரான காஸிம் கானால் வேயப்பட்டது. தரைத்தளம் தில்லியைச் சேர்ந்த சிரஞ்சிலால் என்பவரால் அமைக்கப்பட்டது.
(2) சீனப் பெரும்சுவர்
கிழக்கு ஷாங்காய் கணவாய் முதல் மேற்கே லோப்னர் வரை 6350 கி.மீ தொலைவிற்கு நீண்டு கிடக்கும் சீனப் பெருஞ் சுவர் நாட்டின் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டது. சீனச் சக்கரவர்த்தி ஷி ஷவாங் துவங்கி வைத்த மதில் கட்டுமாணப்பணிகள் மிங் வமிசத்தவர் உட்பட பல்வேறு காலகட்டங்களில் பல் வேறு மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய மனித சிருஷ்டியான இது அந் தந் த பகுதிகளில் கிடைத்த கட்டுமானப் பொருட் களால் கட் டப் பட் டது. இடையிடையே ஆயுதக் கிட்டங்குகளும், கண்காணிப்பு கோபுரங்களும் உண்டு. 1987 இல் யுனெஸ்கோவின் தொன்மைச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது
(3) மாச்சு பிச்சு
இதன் பொருள் மலையுச்சியில் அதிசய நகரம் என் பதாகும். புகழ்பெற்ற இன்கா நாகரீக காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நகரம் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது. பெரு நாட்டில் உருபாம்பா சமவெளியின் உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 2350 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்நகரம்,

பல நூற்றாண்டுகளாக எவராலும் கவனிக்கப் படாமல் புதர் மண்டிப் போயிருந்தது. 1911 இல் அமெரிக்க புதைபொருள் ஆய்வாளர் ஹிரம் பிங்காம் என்பவரே The last city of In CoS எனும் இந்நகரை உலகிற்கு அடையாளம் காட்டினார். 1983 முதல் இது உலக தொன்மைச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றது. கோவில்கள், பல வகையான வீடுகள், தானியப் புரை, பூங்காக்கள், நீர்த்தேக்கம் எனப் பலவற்றின் சிதிலங்கள் எச்சமாக உள்ளன. சக்கரங்களின் பயன்பாட்டை அறியாத இன்காவினர் மலையுச்சியில் எப்படி இந்நகரத்தைக் கட்டினார்கள் என்பது இன்னமும் பிடிபடாத ஒரு பெரும் புதிர்.
(4) ரோமின் கொலாஸியம்
புராதன ரோமாபுரி நகரத்தின் பொது அரங்கம். இத்தாலியின் தலைநகர் ரோம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இவ்வரங்கில் 50,000 பேர் வரை அமரும் வசதியிருந்தது. கி.பி. 80இல் டைட்டஸ் சக்கரவர்த்தி காலத்தில் கட்டி முடிக்கப் பட்ட இதன் கட்டுமானப்பணிகளைத் துவக்கியவர் வெஸ்பாஸியன் சக்கரவர்த்தி. ரோம் வீரர்களின் பயிற்சிக்களமாகவும், பல்வேறு கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் தளமாகவும் திகழ்ந்தது இவ்வரங்கு.
சுமார் 500 ஆண்டுகள் வரை நிலை நின்ற இவ்வரங்கு பூகம்பம் மற்றும் பிற இயற்கை நிகழ்வுகளால் தகர்ந்து போனது. 1993-2000 கால கட் டத்தில் முழுவீச்சில் புனர் நிர்மாணப் பணிகள் நடைபெற்றன.
51

Page 54
(5) இரட்சகன் இயேசு
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள இந்த ஏசு கிருஸ்துவின் சிலை பல விதத்திலும் அற்புதமான ஒன்று. டிஜ்ஜிக தேசியப் பூங் காவின் கோர் கொவோடா மலையுச் சியில் அமைந் துள் ள
இச்சிலை 38மீ. உயரமும், 700 டன் எடையும் கொண் டது. பால் வான் போவ் ஸ்கி என் பவரால் வடிவமைக்கப்பட்ட இது ஹெய்ட்டர் L சில்வா தலைமையில் உருவாக்கப்பட்டது. சிலை பூர்த்தியான 75ஆம் நிறைவு விழா 2006 இல் கொண்டாடப்பட்ட போது சிலையின் அடிப்பகுதியில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.
(6) பெட்ரா
மாச்சு பிச்சுவைப் போன்றே பல காலம் மறைந்து கிடந்த பெட்ரா, ஜோர்டான் நாட்டின் சாக்கடலுக்கு அருகேயுள்ள மலைத் தொடரில் செதுக்கி உருவாக்கப்பட்ட கல் மாளிகை. கோவில்கள், வளைவுகள், கோபுரங்கள் என்று 800இற்கும் அதிகமான நினைவிடங்களை இங்கே கண்டு பிடித்துள்ளனர். 1812இல், ஜொநான் லுட்விக் பாக்கார்ட் எனும் சு வ டட் சர் ல ா ந து க ாரரால கண்டறிவிக்கப்பட்ட பெட்ரா, 1985 இல் உலக கலையழகுப் பட்டியலில் இடம்பெற்றது. இதன் முற்காலப் பெயர் ரேகம். கடும் வறட்சியைச் சமாளிக்கும் விதத் திலான நீர் சேகரிப்பு முறைகளைப் பற்றி இம் மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்கான சான்றுகளை இங்குள்ள சிதைவுகள் எடுத் துக் காட்டுகின்றன. மலை முகடுகளின் ரோம, எகிப்திய, சிரிய
- 52

கலாச்சாரங்களின் ஒன்றிணைந்த ஒரு பாங்கை வெளிப்படுத்தும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நபாத்தீ எனும் இனத்தவரின் நகராகக் கருதப்படும் பெட்ரோ பிற்பாடு மிகப் பெரும் வாணிபமயமாக உருவெடுத்தது. ரோம் சாம்ராஜ்ய காலத்தில் இது அழியத் துவங்கியது. இதன் பெரும் கட்டிடங்களில் பலவும் நில நடுக்கத்தில் சிதைந்து போனதாக கருதப்படுகிறது.
(7) பிரமிடு (சி சென் இட்ஸா)
மாயன் கலாச்சாரத்தின் மனதை மயக்கும் கட்டுமானமே இப்பிரமிடு, தற்போதைய மெக்சிக் கோவில் அமைந்துள்ளது. மாயன் கால கட்டத்தின் முக்கிய அரசியல், பொருளாதார மையமாகவும் , கோவிலாகவும் திகழ்ந்தது சி சென் இட்ஸா. கி.பி 600 இல் தான் இது முக்கிய சமய மையமானது. இரத்தம் புரண்ட ஒரு கலவரத்திற்குப் பின்பே சி சென் இட்ஸா சிதிலமடையத் தொடங்கியது. முன்பு இருந்த ஒரு பழைய பிரமிடின் மேல் கட்டப்பட்ட பிரமாண்ட பிரமிடுதான் சி சென் இட்ஸா. 1977 வரை தனியார் வசமிருந்த இது, மெக்சிக்கோவின் மிக அதிகம் பேர் விஜயம் செய்யும் ஒரு முக்கிய புராதனப் பகுதியாகும்.
- நன்றி - மனோரமா இயர்புக் -

Page 55
பங் சாம்பிர்
பாரா : மே :
கால் இப்போது சக சரா =
பெரியப்பா
- பிரமிடு (சி
-- EEE பாரிர்
காந்தி சாயாமலாபாலாசலாகாது
இரட்சt

பரேடு EEEEார்
: = :
- சென் இட்சா)
அட்EE ======
பாபா ர ர ராபி பபா, காநாபசா 2ாம்
- பாரோ தபா
தன் இயேசு

Page 56
ரோமின் 1
பழைய உலக அதிசயங்களில் ஒன்று

கொலாஸியம்
ஜிசா பிரமிடு
றான .