கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2009.11-12

Page 1
அம்
மலர் - 07 நவம்பர் / டிச
கிரியா

Sவு
bபர் - 2009 இதழ் - 06
பாபாஜி
135/- 3

Page 2
- :
E: 5 ===-
காயலாமா தி
கவியோகி ஸ்ரீ சு

பா பாப்பு.
பாப்பா பாபா, பாம்
பத்மா பயான்
.
த்தானந்த பாரதி

Page 3
உங்களுடன்
(A)
அறிவு தன்னாலான அளவு வாக முயற்சி செய்துள்ளது என்பதை நம்புகின்றேன்.
இப்போ 'அறிவு' தனது பணிை ஒரு கால கட்டத்திலுள்ளது. பல பிரக கொண்டு நடந்த உங்கள் ஆதரவு !
இந்த இதழின் கடைசிப் பக்க பிரசுரிக்கப்பட்டுள்ளது. "பார்வைய என்று அதற்குரிய விடைகளை உரிய தொடர வழி சமையுங்கள். 'அ கைகளில்.
r)
57, பிரதான வீதி, திருக்கோணமலை. தொலைபேசி: 026- 2222207 கைத் தொலைபேசி : 07185794

44ாபப்
ஒரு நிம்
கர்களுடைய அறிவை வளர்க்க ந யாரும் மறுக்கமாட்டீர்களென
யத் தொடர்வதா இல்லையா என்ற ரசினைகளுக்கிடையில் இதை மேற் பங்களிப்பு நிச்சயம் தேவை.
கங்களில் ஒரு கேள்விக் கொத்து ாளர்களே! பங்காளிகளாகுங்கள்”
அட்டையில் எழதி அனுப்பி அறிவு' றிவு' வின் எதிர்காலம் உங்கள்
S.P. ராமச்சந்திரா ஆசிரியர் குழுவிற்காக
37 .

Page 4
* "ARII | சந்திரசேகரம்பிள்ளை
41, கல் Sandrasegaram
41, Col
பொருள் 1. உங்களுடன் ஒரு நிமிடம் 2. பொருளடக்கம் 3. மஹாராஜி கட்டுரைகள்
1. வாழ்க்கை ஒரு தேக்கம் அல்ல
2. உள்ளத்தில் முதலீடு செய்யுங்கள் 4. தில்லையும் திருநடனத் தத்துவமும் 5. தமிழ் வேம்பாவதேன் - தாமரைத்தீவான் 6. இயற்கை விவசாயம்
சுதந்திரப் போரில் தமிழகம்
செயற்படுங்கள் 9. நிமிர்ந்து நடக்கும் 100 வயது இளைஞர் 10. தெஹிவளை பாபாஜி ஆலயத்தில் கிரியா 11. பாபாஜியை தரிசித்தேன் 12. கிரியா யோகம் 13. உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் 14. சுவாமி நித்தியானந்தாவின் திருகோணம 15. உப்பு தப்பு 16. கவியோகி சுத்தானந்த பாரதியார் 17. சிவயோகபுர நடேசர் ஆலயம் 18. நடேசர் ஆலயம் 19. பார்வையாளர்களே! பங்காளிகளாகுங்கள்
எமது திரு.
அவு
-2

அறிவு "U” - KNOWLEDGE - T ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு லூரி வீதி, திருக்கோணமலை. pillai Gnanambigai Establishment lege Street, Trincomalee
டக்கம்
பக்கம்
01
02
03
5 882 - 8
யோகக் கருத்தரங்கு
33
லை விஜயம்
40 43 44 45 47
51
ள்
52
Hஸ்தாபித காரணகர்த்தாக்கள்
திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
ஞானாம்பிகை ர்கட்கு அறிவு - 2009 -5வது இதழை சமர்ப்பிக்கிறோம்

Page 5
வாழ்க்கை ஒரு
"உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்
வரைபடமாக்கத் தேவையில்
ஒருவர் தன்னுள்ளே உணர்ந்ததனால், அவர்
அந்த தாகத்தை தணிக் என்பது என்னவென்று !
துவங்கலாம். தாகம் வேல உள்ளிருந்துதான் வருகிறது என்பதை புரிந்து உயிரோட்டமான அனுபவமாக்கிக் கொள்ள செய்கிறேன். காரணம் இது ஒரே நிலையில் தொடர் இயக்கம்.
மக்கள் வரைபடத்தை வரைந்து கொள்ள காகிதத்தையும் பென்சிலையும் எடுத். ஆரம்பிக்கிறார்கள். நீங்கள் அவ்வாறு செய்யத் விரும்புகின்றேன்" என்று மக்கள் கூறுகிறார் ஏற்றவாறு இருக்காது. "இல்லை இது காலத் எதை காண்கிறேனோ, அதையே படமாக்க வி விரும்புவதுதான் என் குறிக்கோளாகும்." என் தேவையில்லாத ஒன்று. நீங்கள் இதை செய் குறிப்பிட்ட தறுவாயில் நீங்கள் எதையும் ! உணர்வீர்கள்.
அது தொடர்ந்து நடைபெறுகிறது வரையும் பொழுது, ஏதோவொன்று மாறுகிறது ஏதோவொன்று வேறெங்கோ செல்கிறது இருக்கப்போவதில்லை. அது தொடர்ந்து மாற்றி எப்படி அந்த உள்ளத்தின் கருப்பொருளாக இ உள்ளத்தின் ஏக்கத்தை நிறைவாக வைத்திரு குறையாதிருக்க, ஒரே விஷயத்தை மீண்டும் ! ஒரே விதமாக இல்லாமல் உரையாற்றக்கூடி பொழுது, ஒரு புதுமையான விஷயத்தை ( உண்மையிலே புதுமையான விஷயமே : ஆகப்பழமையான விஷயமாகும்.

தேக்கம் அல்ல
பிட்ட தறுவாயில் நீங்கள் எதையும் மலை என்று உணர்வீர்கள்.”
கற்க வேண்டும் என்ற ஒரு தாகத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறார். ஆகையால், க உதவக்கூடியவரை அணுகுகிறார். தாகம் புரிந்து கொள்வதன் மூலம் தாகத்தை தணிக்க பறு எங்கிருந்தோ வரவில்லை. அது உங்கள் துகொள்ள வேண்டும். அதன்பிறகு, அதை ஓர்
வேண்டும். அதற்காகத்தான் நான் உதவி 5 இருக்கும் தேக்கம் அல்ல. வாழ்க்கை ஒரு
விரும்புகிறார்கள். ஆகையால், அவர்கள் து தங்களைச் சுற்றியுள்ளதை வரைய த்தேவையில்லை. "நான் இதைத்தான் செய்ய கள். ஆனால், நீங்கள் வரைவது காலத்திற்கு திற்கு ஏற்றவாறு இல்லாமல் போகாது. நான் ரும்புகிறேன். நான் காண்பதை வரைபடமாக்க று மக்கள் கூறுகிறார்கள். இது உண்மையிலே யத் தேவையில்லை. உங்கள் வாழ்வில் ஒரு வரைபடமாக்கத் தேவையில்லை என்பதை
- ஒவ்வொரு முறையும் நீங்கள் வரைபடம்
து.வாழ்க்கையில் ஏதோவொன்று மாறுகிறது. து. அதன்பிறகு நீங்கள் அதே இடத்தில் திக்கொண்டே இருக்கும். ஆகையால், நீங்கள் திருக்கும் ஒன்றை, சற்றும் மாறாமல் இருக்கும் க்கப்போகிறீர்கள்? உங்களின் ஆர்வம் சற்றும் மீண்டும் கூறினாலும், அதை கேட்கும் பொழுது உய, திறமைமிக்க ஒருவரை நீங்கள் கேட்கும் கேட்பதுபோல் உணர்வீர்கள். ஆனால் அது அல்ல. கூறப்பட்ட விஷயங்களில் அதுவே
8
-மஹராஜ் -

Page 6
உள்ளத்தில் முதல்
“உங்கள் உள்ளே ஒரு தாகம் இருக்கிறது எ
முடியா
இந்த உலகத்தில் உள்ள அனை தெரியவில்லையே... ஆனால், தாகமாக இருப்பு அதுதான் எனக்கு முக்கியமாக இருக்கிறது. என்னிடம் வருகிறார்கள் என்பது எனக்குத் ெ நடைபெறுகிறது என்பது எனக்கு தெரியாது. ஆன கொண்டிருக்கிறது. தாகமாக இருப்பவர்கள் அவர்களை கண்டுகொள்கிறேன். இது எப்படி கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் கல
உங்கள் உள்ளே ஒரு தாகம் இருக்கிறதெ . உங்களுக்கு தாகமாக இருக்கிறது என்று என் தாகத்தை நான் உணர்ந்திருக்கிறேன், என்று கூற தேடி கண்டுகொள்ள வேண்டும். அந்த தாக தணிக்கக்கூடிய செயல் மலர ஆரம்பிக்கிறது செயல்முறையானது, ஆனந்தம் குடிகொண். தொடர்பு கொள்ள வழிவகுக்கிறது.
இலாபத்தை ஈட்டக்கூடிய பொருளில் மு கொள்கையாகும் முதலீடு செய்வதற்கு உள்ளத் அந்த வழியில் உங்களை கட்டாயப்படுத்தாமல், ஏற்றுக்கொள்ளுங்கள். தாகமாக இருப்பவர்கள் த தாகமானவர்களை வந்தடைய வழிவகுக்கு சென்றடைய வேண்டியதில்லை. மேகத்து கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே, அது நதியாக இருந்தாலும் சரி, அல்லது ஓர் ஓடைய ஒரு தாகத்துடனும், பணிவுடனும், கற்றுக் நம்பிக்கை வைத்து செவிமடுக்கக்கூடிய ஒரு மா இந்த உள்ளம் அதை தீர்மானிக்கட்டும். அப்பொ தருணத்தையும் நீங்கள் இன்பமென அனுபவிக்க
- 4 -

கீடு செய்யுங்கள்
ன்று யாராலும் உங்களை நம்பவைக்க து"
வருக்கும் ஞான வழிமுறை தேவையா? பவர்களுக்கு அது தேவையாக இருக்கிறது .
காரணம் தாகமாக இருப்பவர்கள்தான் தரியும். அது எப்படி நடைபெறுகிறது, ஏன் எால், இது நீண்டகாலமாகவே நடைபெற்றுக் என்னை கண்டுகொள்கிறார்கள். நானும் நடைபெறுகிறது என்று என்னால் புரிந்து ன்டுகொள்கிறார்கள்.
ன்று வேறு ஒருவரா சொல்ல முடியும்? னால் கூற முடியாது. ஆனால், அந்த ஒரு முடியும். உங்களுடைய தாகத்தை நீங்களே த்தை கண்டுகொண்ட பிறகுதான் அதை நூ. ஞானவழிமுறை என்ற எளிமையான பருக்கும் அந்த உள் உலகத்துடன் நாம்
தலீடு செய்யுங்கள். அது ஒரு நல்ல தைப்போல் வேறெதுவும் கிடையாது. பிறகு, தொடர்ந்து வழிநடத்தி செல்லும் ஒருவரை தண்ணீரை தேடிச் செல்வார்கள். தண்ணீரும் ம். தண்ணீரை அடைவதற்கு மேகத்தை நால் கொண்டுவரப்பட்ட உங்களுக்கு ஒரு நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் சரி, ஒரு Tாக இருந்தாலும் சரி, உங்கள் உள்ளத்தில் காள்ள வேண்டும் என்ற ஆவலுடனும், ணவனாக நீங்கள் இதை அணுகவேண்டும். ழுதுதான் இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு க்கலாம்.
- மஹராஜ் -
பு)

Page 7
தில்லையும் திருநட
நடராச உபாசகர்கட்கு மிகவும் விசேடித்த தட்சிணாயனத்தின் இறுதியில் வரும் நட தட்சிணாயனத்தின் இறுதியில் வரும் மார்கழித் தி இறுதியில் வரும் ஆனி உத்தரம். முந்தியது ! பிந்தியது மாலைக்கால அபிஷேக ஆராதனையும் தேவர்கட்கு ஒருநாளாகுமென கூறும் புராணக்கன சாஸ்திரம் அடங்கியுள்ளது.
ஆதி அருணாசலப்பேர் அற்புதலிங்கம் ஆதி நன் மார்கழியில் ஆதிரை அச் - ஈசனைமால் முன்னமரர் ஏத்திவழிபட்ட
மாசிசிவராத்திரியா மற்று." இந்த வெண்பாவில் விளக்கப்பெற்ற லிங்க இருபத்தைந்தனுள் முதலாவதான லிங்கோற்ப திருவாதிரை வழிபாடு அதே தொடர்பில் ஆரம்பி காலைத்தரிசனத்தை இது விளக்கிநிற்க, அன் செய்த அபிஷேக ஆராதனையை மக்களுக்கு நி அழைக்கப்படும் உத்தரத் திருவிழா. சிவராத் இவ்விரண்டிற்கும் முந்தி நடந்த வைபவங்கள் நாட்களை நாழிகைகளாகக் கொண்டு கணித் புலனாகும். வேறு எந்த சிவஸ்தலங்களுக்கு மிக திருவணாமலைக்கும் சிதம்பரத்திற்குமி மாணிக்கவாசகரால் திருவண்ணாமலையில் இய முதலிடம் பெற்றிருப்பது அதற்கு ஓர் அகச்சான்
சிதம்பரத்தின் தொன்மை சரி! குகைக்கோயில்கள் கற்கோயில்கள் தோன முன்னரேயே மரத்தால் கட்டப்பட்ட சிற்றம்பலம் இறக்க முத்தி, கயிலையில் பிறக்க முத்தி அரு தரிசிக்க முத்தி என்கின்றது ஓர் பழைய வ உபநிடதங்கள் சாந்தோக்கியம் மைத்திரேயம் பழமையும் இடம்பெற்றுள்ளன. 'விராட் புருஷ இதயம்' என்கின்றன வேறு பல நூல்கள். இ நாடிக்கு, மத்தியிலுள்ள சுழி முனைநாடி 6 என்கிறார்கள். திருமூலர் போன்ற யோகிகள், சிதம்பரம் பூலோக கைலாயமெனப் புகழப் திருச்சிற்றம்பலம், கோயில், புலியூர், மன்று
- 5

எ தத்துவமும்
க.இராமச்சந்திரன் தினங்கள் வருஷத்தில் இரண்டு . ச உபாசகர்கட்கு மிகவும் ஒன்று வாதிரை; மற்றையது உத்தராயணத்தின் பிடியற்கால ஆருத்ரா தரிசனத்தையும், குறித்துள்ளன. நமது ஒரு வருஷமானது நயில் மிகவும் நுட்பமான வானூல் கணித
துருக் கொள் சோதியெழும்
நாள்
ரூபத் தோற்றம் மகேசுர வடிவங்கள் வ மூர்த்தியைக் குறிப்பதாகும். மார்கழித் த்து முதல் முதலாகத் தேவர்கள் பெற்ற று மாலை அந்த லிங்கத்திற்கு அவர்கள் னைவூட்டுவது ஆனித்திரு மஞ்சனமென கதிரியும் கார்த்திகைத் தீபக்காட்சியும் ராகும். இந்நான்கிற்கும் இடையேயுள்ள துப்பார்த்தால் அரிய பெரிய உண்மைகள் டையே காணமுடியாத அத்யாத்மத் தொடர்பு டையே உண்டென்பதும் தென்படும். ற்றப்பட்ட திருவெம்பாவை சிதம்பரத்திலேயே Dாகும்.
கதிர காலத்தை தாண்டி நிற்பது. றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டு கட்கு பொன்னம்பலம் இருந்தனவாக காசியில் ணையை நினைக்கமுத்தி, தில்லையைத் மொழி சுலோகம். மறையின் சிகரமான இரண்டிலும் சிதம்பரத்தின் தத்துவமும் வடிவில் விளங்கும் உலகிற்கு சிதம்பரம் மங்கையை நோக்கிச் செல்லும் பிங்கன் -ரே நோக்கிச் செல்லுமிடமே அம்பலம் இவ்வாறு பலவிதத்தில் பெருமை பெற்ற டுகின்றது. இத்தலத்திற்கு தில்லை , பொது , கனகாபுரி, செம்பொன்னம்பலம்,

Page 8
பெரும்பற்றப் புலியூர் முதலாய அநேகம் மற காலந்தொட்டு இருபதாம் நூற்றாண்டில் சு; பக்தர்கள், யோகிகள், சித்தர்களெல்ல சாற்றியுள்ளனர். உலகின் வேறு எந்த 6 தோத்திரங்களைக் காணமுடியாது.
சிதம்பரத்தில் உள்ள சபைகள் 8 தேவசபை, நிருத்தசபை, ராஜசபை இவற் பொன்னம்பலம், பேரம்பலம் என அழைக் பஞ்சாக்ஷரம் எழுதப்பெற்ற பொன்னேடுகளா பின்பற்றி பேரம்பலத்தையும் பொன்மயமாக் வேய்தவன் மணவிற்கூத்தன் காலிங்கன் சபையே பேரம்பலம். திருவம்பலச் சக்கரம் ! வலது புறத்திலுள்ளது. இங்கே உள்ள திரை இருப் பதானது மறைப் புச்சக்தியே 8 உய்விக்கின்றதென்பதை அருமையாக நாற்றிசைக்கோபுரங்கள் சைவத்தின் நான் தத்துவமும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய மு. வடக்கு முறையே நான்கும் மாணிக்கர். சன்மார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க் யோகம்) நான்கினையும் அறிவுறுத்தி நிற்கி
இப்போது அங்கே நாம் காணும் எல்லாம் ஒரே காலத்தில் ஒருவர் இருவரா நடந்தேறிய திருப்பணிகள் ஒருங்கு சேர் சோழதேசபாண்டியர்களும் இத்திருப்பணியி இவர்களுள் சோழமன்னர்களின் சிவப்பணியே விளங்கும் பெரிய கோயிலைக்கட்டுவித்த ராஜ சந்நிதியைப் பெரிதாக்கிப் புதிதாக்கிய புண்ன ஆழ்வார்களதும் பக்திரசம் ததும்பும் தெய் நாடெங்கும் பரவிய தெய்வ பக்தி மக்கள் கிளப்பியது. சோழமன்னர்களின் காலத்திலா தென்னாட்டில் ஒவியமும் சிற்பமும் உன்னத ! இருந்த மூர்த்திகள் பெரிய திருவிழாக்க முறையில், தாமிரத்திலும் பின்னர் பஞ்சமே சீர்மை பெற்ற வேலைப்பாடுகள் உற்சவமூர் ஒவ்வொரு விக்கிரகத்தையும் பக்திவி மந்திரசக்தியுடனும், வார்த்தெடுத்தார். ஆலயங்களில் ஒழுக்க சீலர்களான குருக்க பிரதிஷ்டையுடன் ஸ்தாபனமாகி மன்னர். பூஜிக்கப்பட்டன. நாடு செழிப்புற்று மக்கள் ர

பெயர்கள் உள. திருமூலர், மாணிக்கவாசகர் தானந்தர் வரையில் தென்னாட்டில் தோன்றிய 0 சிதம்பரதரிசனம் பெற்றுப் பாமாலைகள் தெலத்திற்காவது இவ்வளவு தொகையான
ந்து. அவை காவன சிற்சபை , கனகசபை, றுள் முதல் மூன்றும் முறையே சிற்றம்பலம், கப்படும். சிற்றம்பலத்தை சிவாயநம என்ற ல் வேய்ந்தவன் முதற் பராந்தகன். அதனைப் கியவன் அனபாயன்.கனகசபைக்குப் பொய் - உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் இரகசியம் சிற்சபையில் நடராஜப் பெருமானின் வெளியே கறுப்பாகவும், உள்ளே சிவப்பாகவும் அருட்சக்தியாக மாறி ஆன்மாக்களை
விளக்குகின்றது. சிதம்பரத்திலுள்ள எகு பாதங்களைக் குறித்து நிற்கும் அற்புத க்கிய விஷயமாகும். கிழக்கு, தெற்கு, மேற்கு. - சம்பந்தர், அப்பர், சுந்தரர் விளக்கிய கம், சகமார்க்கம் (ஞானம், கிரியை, சரியை,
ன்றன.
ஆலயங்கள் மண்டபங்கள், கோபுரங்கள் ல் கட்டப்பட்டனவல்ல. 1500 வருஷங்களாக ந்தே நமக்கு இன்று காட்சி தருகின்றன. ல் பங்கெடுத்துப் புண்ணியந் தேடியுள்ளனர். சிறந்ததாகும். தஞ்சாவூரில் இன்று புகழுடன் ராஜனுக்கே சேர்ந்ததாகும் சிதம்பரம் நடராஜர் ரியம். சைவசமய சாரியர்களதும் வைஷ்ணவ பீகக்காதல் கொண்ட பாடல்களின் பயனால் ன் உள்ளத்தில் ஒரு புது உணர்ச்சியைக் தம். இந்த மதவுணர்ச்சி சிறப்புற்ற போதுதான் ..
லையை அடைந்தன. சில பிம்பங்களாகவும் நக்கும் ஊர்வலங்களுக்கும் பொருந்தும் ாகங்களிலும் சித்திரக்கலைகளைர் போல் திகளாய் மாறின. அக்காலத்தில் சிற்பிகள் யத்துடனும், இயம நியமங்களுடனும், ள். அந்த விக்கிரகங்கள் நாடெங்கும் ர்மாரால் மந்திர தந்திரங்கள் மூலம் பிராண ளின் ஆதரவில் மக்களால் ஒழுங்காகப் ல்வாழ்வு பெற்றனர்.

Page 9
(3)
It )
இவ்விதம் தோன்றிய விக்கிரகங்க வடிவம். இதிலடங்கியுள்ள அழகிய தத்து சிவகாமசுந்தரி பார்த்துக்களிக்க நடராசப் பெரு எடுத்துக்கொள்வோம். அப்பனும் அம்மையும் ஒருவரை ஒருவர் காதலுடன் நோக்குங்காட் முகவிலாசங்களில் ஒளிரும் மனச்சிரிப்பு அ ஒன்றித்திருப்பதற்கு அறிகுறியாக மிளிர இன்பக்காட்சியைத் தமது தூய மனக்கண்ண பெருமான்.
"அத்திருப்பதியில் நம்மை ஆளுடை மெய்த் தவக்கொடி காண விருப்புடன் நித்தன் நீடிய அம்பலத்தாடும் மற் |
றித்திறம் பெலாந்திசை எத்திசை?" என்று ஒரு கேள்வி போடுகிறார். அதாவது, நம் சுந்தரி அம்மையார் விருப்புடன் என்றுங்கா என்றுமுள்ள திருவம்பலத்தை விட வேறு எந் என்கிறார். "விருப்புடன்' என்ற பதம் கான பொருந்தியுள்ள அழகை நோக்குக. அப்பா வேண்டாமை அற்றவர். அப்படியிருந்தும், கேள்விகள் எழலாம். இவற்றை எதிர் பார்த்து கூறி. அவர்களின் விருப்பம் பொருட்டன்றி உய வைத்த கருணை காரணமானதென குறித்தன ஆனந்தத் தாண்டவத்தை தங்கள் ஊன. வலிமையில்லாதவர்கள். ஆதலின் சிவகா அக்காட்சியின் பயனை உயிர்களுக்கு ஊட்டுவ குமரகுருபரர் தாம் இயற்றிய சிதம்பர மும்மணி தாயானவள், தன் குழந்தையின் குடர் மருந் ை தானே அம்மருந்தை உட்கொண்டு அதன் குழந்தை பெறும்படி செய்வது போல அம்பிசை விரும்பிக்கண்டு அதன் பலனை உயிர்கள் நுக
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமா! இத்திருக்கூத்தில் படைத்தல், காத்தல், ஐந்தொழில்களும் அடங்கியுள்ளன. இவற் திருமந்திரத்திலும், நால்வர் பாடல்க சாஸ்திரங்களிலும், பெரியபுராணத்திலும் அனைத்திற்கும் ஒலியே ஆதாரமாயிருப்பதால் சிருஷ்டித் தொழிலைக் குறிக்கின்றது; '( மற்றவலக்கரம் காத்தல் தொழிலைச் செய்.

பில் தலை சிறந்து விளங்குவது நடராஜ வங்களை இனிச் சிறிது ஆராய்வோம். ான் நடிக்கும் ஆனந்தத் தாண்டவத்தையே
கூடிய இந்தத் தோற்றத்தில் அவர்கள் ரி முதலில் தென்படுகின்றது. இருவரது வர்களின் கண்மாத்திரமன்றிக் கருத்தும் ஆனந்த நடனம் நடக்கின்றது. இந்த ால் காணும் பாக்கியம் பெற்ற சேக்கிழார்
மை ஆட்கொள்ளும் நாயகியாரான சிவாகம் ண நடராசப் பெருமான் ஆடுங்காட்சியை தத்திசை பெற்றுப் பெருமையடைந்துள்ளது ர்பவர்க்கு மாத்திரமன்றி ஆடுபவர்க்கும் னைப் போலவே அம்மையும் வேண்டுதல் அவர்கட்கு விருப்பேன். கூத்தேன் என்ற பப் போலும் “நம்மையாளுடை' என முதலில் பிர்கள் உய்ய வேண்டுமென்று உலகின்மேல் 5 சேக்கிழார். இறைவன் விருப்புடன் ஆடும் க்கண்ணால் காண்பதற்கு மன்னுயிர்கள் சமி அம்மையார் தானே அதனைக்கண்டு தென்பதாம். ஒப்பற்ற இக்கருணைச் செயல் கோவையில் அழகாய் விளக்கியுள்ளார். ஒரு தச் சீரணிக்கும் சக்தியற்றதென உணர்ந்து பயனைத் தனது முலைப்பாலின் வழியே நடராஜமூர்த்தியின் திருநடனத்தைத் தானே ரவைப்பாள் என்பதாம்.
ன் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்தருளும். அழித்தல், மறைத்தல், அருளல், ஆகிய றின் விரிவான விளக்கங்களை திருமூலர் லும், சிவாகமங்களிலும் சித்தாந்த மரக்கக்காணலாம். தோற்றப் பொருள்கள் உயர நீட்டிய வலக்கரத்திலேந்திய டமருகம் Hஞ்சாதீர்கள்' எனும் குறிப்பைக் காட்டும் ன்ெறது.

Page 10
உயர்த்திய இடது கரத்திலேந்திய முயலவனான ஆணவத்தை மிதித்து நீ செய்கின்றது; தூக்கிய திருவடி முத்தியை ( குஞ்சிதபாத நிழலில் அமர்ந்து ஆனந்தத் அழைக்கும் முறையில் அமைந்துள்ளது.
மக்கள் கண்ணினைப் பெற்ற | 'தில்லையம்பலத்தாடுகின்ற அத்தா உன்னா தம்மை நடராஜப் பெருமானுக்கு அறிமுக ஆனந்தக்காட்சி பெற்றதம் அம்பலக் கூத் அறத் துய் பய முடியாதெனச் சத்தியங்க பெறவேண்டுமென்ற கருணையால் உந்தப்பட் பிறவா நாளே' என உலகமக்களுக்கு அறிவு பெயர் வைத்து எரி ஏற்றப்படுவதன் முன்பு ; அழைக்கின்றார்.
குனித்த புருவமுங் கொவ்வைச் (
குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல்
பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பா
காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே
மானிலத்தே" என்பது அவரின் அனுபவ முதிர்ச்சியில் கன தோய்ந்த சேக்கிழார் பெருமான் திருத் சிலம்பாடியை வாழ்த்தி வணங்கியதன் |
அடுத்தபடியாகவே.
“னெடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச் சாருமா தேனடைந்த மலர்ப்பொழிற் றில்ல
மாநடஞ்செய் வரதர் பொற்றாடொ என்கிறார். ஆதலால் நாம் அனைவரும் | உணர்ந்து அதன் சிறப்பினை நினைத் சேராநிலையை எய்துவோமாக.
“வாழி திருமன்றங் கண்ட மலர்க் வாழி பெருமான் புகழ் கேட்ட வார் வாழி யவனை வணங்கு முடிவெ வாழி யவன் சீர்பாடும்வாய்”

அக்கினி சங்காரத் தொழிலைச் செய்கின்றது; ற்கும் வலப்பாதம் மறைத்தல் தொழிலைச் அருளுகின்றது; கீழ் நோக்கிய இடது கரமானது தை அனுபவியுங்கள் என ஆன்ம கோடிகளை
யன் இந்த ஆனந்தத்தைக் காண்பதேயாம். டல் காண்பான் அடியனேன் அந்தவாறே' எனத் 1படுத்திக்கொண்ட அப்பர் சுவாமிகள், அந்த தனைத் தினைத்துணைப் பொழுதும் தம்மால் வறி, தாம் பெற்ற இன்பம் இத்தரணியும் ந, 'பெரும் பற்றப்புலியூரைப் பேசாத நாளெல்லாம் றுத்தி, அவர்களை அயலவர்கள் பிணமென்று திருச்சிற்றம்பலஞ் சென்ற கடந்துய்மினே' என
செவ் வாயிற்
மேனியிற்
தமுங்
இந்த
இந்த அரிய தேவாரம். இதே கருத்தில் உள்ளந் தொண்டர் புராணத்தின் பாயிரத்தில், மலர் யன் கூறுமுகத்தால், காப்பு செய்யுளுக்கு
லயுள்
டராஜ பெருமானின் திருவுருவ தத்துவத்தை து வழிபட்டு மீட்டிய வந்து வினைப்பிறவி
கண்கள் செவிகன்
ன்னி
நன்றி சமரசஞானக்கோவை
8 -

Page 11
தமிழ்
கதிர்க்குடும்பப் புவிக்கே கண்டப் பகுதி என்றும், இனமென்றும், முதன்மொ! தமிழில் இருந்தே உலக மலையாளம் - துளு ( மொழிஞாயிறு ஞா. தேவ
கூறுகின்றது. இக்கூற்< அக்காலையே - பல கலைப்பயன் பாங்குறத் மொழிக்கெலாம் - தலைமை யாம் தமிழ்த் குழந்தையின் இராவண காவிய முதற்பாவும் » அழிந்தொழிந்து சிதையா நின் சீரிளமைத்திற என மனோன்மணீயச் சுந்தரம்பிள்ளையின் தம். 'செம்மொழியாம் தமிழ் - முத்தமிழ், முதற் சிதைந்தாலும் - கடைக்கழகக் காலத்தில் தனித - தேனாய் - கண்டாய் - பாகாய் இனித்த தமி பற்றாய் - பாசமாய் வளர்க்கப்பட்ட (புலா வளர்பிறையான தமிழ், இன்று வேம்பாய் - பற்றி - கசந்து - தேய்பிறையாய்ப் போவதேன்? எ விழுக்காடே தனித்தமிழாகவும், வானொலியிலு நூல்களிலும் - பள்ளிகளிலும் நடைமுறையாக் ஆய்ந்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம் 1. வெளியார் தொடர்பின்றி முந்நாடு - மூவேர்
- செய்யுள் நடையாய் - நற்பொருள் உள்ள மறுக்கவியலாததே! 2. அந்நியர் வருகையால் - ஆரியர் இணைப் கலப்பால் - ஆய்விலா நம்பிக்கையால் . வீழ்ந்ததும் நம் முயற்சிக்குறைபாடே! 3. குறிஞ்சி -/முல்லை /மருதம்/ நெய்தல் /
இந்திரன் / வருணன் / கொற்றவை தெய்வ நெறி வாழ்ந்த திராவிடத்தமிழர், மதம் - சன சைவம் - சாக்தம் - காணாபத்தியம் - 6 கோட்பாடுகளால் பிரிந்து / அறம் - பொரு கண்டு- நாற்பால் ஏற்று/ இருக்கு - யசுர் - ஆதிக்கத்துள் ஆழ்ந்து வாழ்ந்ததால் - கலப்பு குன்றியது உண்மையே! 4. தொடர்சலிப்பால் பழையன கழிந்த புகுந்தவண்ணம் களப்பிரர் ஆட்சிபோல் வாழ்வோம்' எனும் நோக்கில் தமிழில்
-9-

, "1) பா.""" "" 25 " - -'
'' -'t 4:11, 11:44:15
வம்பாவதேன்? ளில் முதலில் சூடாறிய இடம் குமரிக் உயிரினம் - மனித இனம் - திராவிட 1 தமிழ் என்றும் புவியாய்வாளர் கூறுவர். மொழிகளும், கன்னடம் - தெலுங்கு - பான்றவையும் தோன்றின என்றும் நேயப் பாவாணரின் 'முதற்றாய்மொழி' மறயே, 'உலகம் ஊமையா உள்ள நாங்கியே - இலகி இன்று நான் என்னு நாயினைப் போற்றுவாம்!'' என்று புலவர் ப்புகின்றது. ஆரியம் போல் உலக வழக்கு ம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!' ழ்ெவாழ்த்தும் சிறப்பிக்கின்றது. இத்தகைய கழகம் அழிந்தாலும் - இடைக்கழகம் நதியங்கிக் கரும்பாய் - பாலாய் - சாறாய் ழ்/ விழியாய் - உயிராய் - விருப்பாய் - யர்களால் - புரவலர்களால்) தமிழ் - நன்றி - வெறுப்பாய் - வெறும் ஊடகமாய் ண்பது விழுக்காடு கலப்பாகவும், இருபது பம் - வானொளியிலும்- நாளிதழிலும் - கிப் போவதேன்? என்பதை எட்டியவரை
கதர் எனச் சிறு வட்டத்துள் தனித்தமிழாய் ரீடாய் - நற்சுவை தந்து கொண்டிருந்தது.
பால் - புதுப்பொருளால் - கற்பனைக் டிப்படியாய்க் கலப்பேறியதும், தனிமை
எலைவகுத்து / சேயோன் / மாயோன் / ங்கள் தோற்றுவித்து நல்வழி / இயற்கை Dயம் என இந்துவில் வீழ்ந்து 7 இன்னும் வணவம் - சக்தி - சமணம் எனப்பல - இன்பம் முப்பாலில் நின்றவர், வீடும் மம் - அதர்வண வேதம் ஓதி / வடமொழி மேலும் பெருகியதால் தனிச்சுவை மேலும்
எண்ணம் - கவர்ச்சியால் புதியன சிலகாலம் இருள்சூழ்ந்த 'எப்படியோ 5 அவப்பொழுதோட்டிய வரலாறும்

Page 12
வருத்தமூட்டவே செய்கிறது! 5. மூவேந்தர் தொடராட்சியில் சமையசைவ)
தேவார் - திருவாசக (திருக்கோவையார்த் 6. அதன் பிறகும் வடமொழி பெருகிக் க
தமிழ்ப்புலவர் பலர் தோன்றிக் கம்பர் - - தாயுமானவர் - பட்டினத்தார் - அரு தமிழை (கலந்தாலும்) முன்னேற்றப் என்பதும் மறுக்கவியலாதது! 7. சிங்கள் - போர்த்துக்கேய - ஒல்லா (ஏற்கனவே நீராலும், தீயாலும், டெ பொறாமையாலும் தப்பித்தழைத்த தமி (பிறமதங்களும் தமிழை வளப்படுத்திக் நிலையில் அரியணையற்று அடிமையா 8. இருபதின் தொடக்கத்தில் பாரதி தோற்ற செய்யுள் புதிய நடைத்தமிழ்க்கவியாய் தமிழ் ஆர்வம் - பாசப்பற்று - நன்னு கொண்டதும் ஒரு வரலாற்றுத் தி
மனமகிழ்ச்சிக்காலமே! 9. தொடர்ச்சியாக தி.மு.கழகம் - அன கண்ணதாசன் - புலவர் குழந்தை - ம சேதுப்பிள்ளை - சுத்தானந்தர் (மற்ற மேம்படுத்தித் தமிழ் ஆர்வத்தை ஊட்
முடியாததே! 10, இவ்விதம் எழுச்சி பெற்ற தமிழ் தற்போதி
வேதனையே தருகிறது. நாடின்மை நடைமுறையிலுள்ளது. அரசின்மைய அமையும்! மொழிக்கலப்பு மிகுதியும் ? தன்மையும் ஒன்று - இது துறவிப்போ ஆங்கில - வடமொழித்திணிப்பும் ஒ நீக்கலாம்! புதுமையில் ஒருவித மே நோக்கின்மையே! ஆழமான ஆய்வு ஆயலாம்! சங்க (கழக நூல் பயிலாபை - சற்று முயன்றால் முடியும் நேரமில்லா நேரமும் எடுக்கலாம் - பயிலவும் முடி! இது ஒரு பயனற்ற பொழுது போக்கே குறைவே! 'மொழி ஒரு ஊடகம்தா இத்தனைபாடு?' - எனும் எண்ணமும் விருப்பின்மை - இதற்குத் தகுந்த வழிகா (நெடுந்தொடர் - கடும்நடையும் ஒன்று

துடன் தமிழ் இணைந்து நாயன்மார் காலத்தில் நில் தமிழ் வளர்ச்சி கண்டிருந்தது மகிழ்ச்சியே! ந்து தமிழைச் சீர்குலைத்து காலமெல்லாம் 1வ்வை - புகழேந்தி - கூத்தர் - காளமேகம் எகிரியார் (மற்றும்பலர்) என முடிந்தமட்டில் பாதையில் இட்டுச்செல்ல மறக்கவில்லை
த - ஆங்கிலேய ஆட்சிக் காலமெல்லாம் கல்லாலும், மடியாலும், போட்டியாலும், N) சமையத்தால் தளர்ந்தும் - தேய்ந்தும் ாவாயினும்) தப்பிப் பிழைத்துத் தள்ளாடிய
னதும் அறிந்த சம்பவங்களே! த்தால் தமிழ் புத்துயிர் பெற்றதும் - பழமரபுச் எளிமை கொண்டதும் - அதையடுத்து நல்ல பல்கள் - நல்ல தமிழ் மன்றங்கள் எழுச்சி ருப்புமுனையே - ஒரு மறுமலர்ச்சி -
ண்ணா - கலைஞர் - பாவேந்தர் - சுரதா றைமலை - திரு.வி.க - முனைவர். மு.வ - அம்பலர்) போன்றார் எழுத்துக்கள் தமிழை டி வந்தமை மறுக்கவியலாததே - மறக்க
கல் வீழ்ச்சி நிலையில் போய்க்கொண்டிருப்பது Dயும் ஒன்று - அதற்கான போராட்டம் ம் ஒன்று - நாடு கிடைப்பின் நல்லரசும் ஒன்று - அது நம் சோம்பல் தனமே! பற்றற்ற க்கு - இல் அறத்திற்கு ஒவ்வாது! - சிங்கள் -
ன்று - நாம் நினைத்தால் வேண்டாதவை Tக (மயக்கம்மும் ஒன்று - இது எதிர்கால ன்மையும் ஒன்று - பலநூல் படித்தாலே யும் ஒன்று - இது செந்தமிழ் விளங்கா அச்சம் விரைவு வாழ்க்கையும் ஒன்று - உளமிருந்தால் மும்! தொலைக்காட்சி - படமோகமும் ஒன்று - - 'டிஸ்கவரி' போன்ற பயன் பலர் பெறுவது ன? - புரிந்தால் சரிதானே?- அதற்கேன் ன்று - இது ஒரு சலிப்பு வாசகம் - நல்வாழ்வில் டல். ஊக்குவிப்புத்தேவை இலக்கணப்புணர்ச்சி - (வாட்டடங்கண் + கற்றரை + முட்டாட்டாமரை 10

Page 13
(4)
{ )
+ முட்டைக்குங்காடு + பயிறொறும் + என போல்வன) தற்போது புணர்ச்சிப் பிரிப்பே! (247) கணினி - இணையத்திற்குச் ச எழுத்துக்குறைவே (31) (40 ஒலியுள்) கணி ஆக்கிப் பயன்படுத்தலாம்! அனைத்தும் நம் நினைத்தால் வாழலாம் கெட்டுப்போக என - தடுக்கவும் மாட்டார்.
இன்றுங்கூடச் சிற்றூர்ப் பழையோர் - கற்கண்டு - நீநாவல் - தேமொழி - வீணி - பலருக்கு அம்மி - குழவி - உரல் - உலக்கை அதர் - தாழி - அவுரி - மிரிஞ்சான் - பொலி போன்ற சொற்கள் வாரா - தெரியா! ஆனால்.. சால்வை - யன்னல் - இடாப்பு போன்ற அந்நி சேசத்த - குரு செத்த - றன்குகுள் - மகஜன சுப்பிரிவிக்கி - சித்தாலேப் - வித்தியாலய - ஜ சிங்களச் சொற்களையும்; றேடியோ - ரீவி - ரோச்லைற் - வெற்றி - சுவிச் ஓவ் - சேட் - 6 - றோட் - சைட் - கேற் - லொக் - ஸ்குறூ - பஸ் - கார் - லொறி - வைக் போன்ற ஆங்கில சுப்பிரமணியர் - பார்வதி - உருத்திரர் - சரியை - தீபம் - தூபம் - ஆலயம் - ஆரோகணம் - விபூதி - பாதம் - கேசம் - ஆதி - அந்தம் - தே தினம் - சூரியன் - சந்திரன் - நட்சத்திரம் - ஜாதகம் - சாஸ்திரம் - ரேகை போன்ற வடமொழி உச்சரிப்பர். ஆனால் புத்தாக்க நடைமுறைத் தமிழ் - பொருண்மியம் - வணிகம் - கணினி - இசை சுடுகலன் - துமுக்கி - குளம்பி - பேருந்து - இரங்கல் - வானொலி – வானொளி - வி பயன்படுத்தார். அவ்வளவு தமிழார்வம் போலும் நாக்கிலி - புழுவுணி - துரவு - பேத்த - வண்ன மறைந்துள்ள - திரிபானவற்றையும், குப் போன்றவற்றையும், சுடுதண்ணி - தேங்கா குறைவாக - விளங்காமல் எழுதி வருவார். (தா பாடல்கள் இன்று கிடையா) மக்களுக்கு விளங்க விளங்கும் தமிழ்மொழி விளங்காது போலும்? வெட்கமுமில்லை - மானமுமில்லை. பிறமொழி உன் மொழியில் எழுது பார்ப்போம்?' என்றால் எ அவசியப்பட்டதை இணைத்தெழுதலாம். தப்ப் வேண்டுமென்றே வலிந்து புகுத்தி எழுதுவதா? ஞாயிறு தாான் தெரியும். ஏன் ஞாயிற்றை வைத்துள்ளோம்? பாலறாவாயர் கூட, ஞாயிறு
- 11

றாயே + கடற்றொழில் + உட்டுறைமுகம் கல்தரை + கல்கண்டு போல் எழுத்துக்கூட வரா எனும் முயலாச்சிந்தனைகள் - னிக்கும் வரும் - அறிவியல் புதுச்சொல் முயற்சியைப் பொறுத்ததே. நன்றாய் வாழ ணினால் போலாம் - யாரும் பொறுப்பல்ல
நற்றமிழைக் கைவிடவில்லை. கற்சுனை தாவரம் என்றுதான் சொல்வர். புதியோர் - திரிகை - மேழி - ஏர் - நுகம் - நந்தை - போலத்து - வரவை - அரக்கு - கீத்து - மேசை - கதிரை - குசினி - கக்கூஸ் - யச் சொற்களையும்; (போர்த் - ஒல்லாந்து சம்பத் - சலுசல - சதோச - லக்கல - னசவிய - கம் உதாவ போன்ற (திணிப்பு ) கம்யூட்டர் - இன்ரநெற் - கெசற்பீஸ் - காட் - ரை - றிம் - டயர் - ரியூப் - பைப் ட்றைவர் - பென்சில் - றப்பர் -- பேப்பர் - லச் (லத்தீன்) சொற்களையும்; விநாயகர் - J - சாலோகம் - கும்பாபிஷேகம் - சாந்தி பூஜை - வேஷ்டி - கிரகம் - ராத்திரி - கம் - புஜம் - கரம் - போஜனம் - சலம் - ஆகாயம் - வாரம் - மாதம் - வருஷம் - சொற்களையும் பற்றோடும் - பாசத்தோடும் ச்சொற்களான “ வெதுப்பகம் - வைப்பகம் னயம் - உலங்கூர்தி - பிழிவு - கரந்தடி - சிற்றூர்தி - மிதிவண்டி - சாவு - மடல் - டுப்பு போன்றவற்றை எழுத்தில் கூடப் 7 சிலினி - சூத்தை - சிராய் - உழுவான் - ாத்தி - செம்பரத்தை - தவக்கை போன்ற ப - நாற்றம் (இன்று வேறு பொருள்) பண்ணெய் (பிழை) போன்றவற்றையும் லாட்டு - மாரடிப்பு - சூடு மிதிப்பு போன்ற முத வேண்டும் என்பார். அதாவது பிறமொழி னால் தமிழர் என்று சொல்லிக் கொள்வார். பார், எம்மொழிச் சொற்களைத் தந்துவிட்டு படி எழுதுவர்? நடைமுறைக்கு வராததற்கு ல்லை. இருப்பதை உதறி எறிந்துவிட்டு இளங்கோவுக்குத் 'தினகரன்' தெரியாது. துக்கினோம்? எதற்காகத் தினகரனை திங்கள் செவ்வாய்' என்றுதானே 'கோளறு

Page 14
தமிமத் தமிம் அதை
பதிகம் பாடினார்? நாயன்மார் காலத்த கோயில்களில் திருமுறை, சுக்லாம்பரதரம் வில்
'நீ சொல்வதெல்லாம் சரிவரா ஆங்கிலத்தைப்பார். சகல மொழிகளையும் 2 குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டப் பாராதே!' தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கின்பம் தரு தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்தி யாமறிந்த மொழிகளிலே இனிதாவதெங்கும் சாகவேண்டும்/ பாடையிலே படுத்தூரைச் . கேட்கவேண்டும்/அன்னைத்தமிழ் எங்கள்2 என்பன போன்ற கவிதை (பாடல்) பாடிக்கொண்டிருக்கலாம்?" என்றும் எண்ண சொன்ன போதும் ஒரு அனைத்துலக இன்னுமொன்று தேவையில்லை. நாம் ந எதையும் திறமாகத் தமிழால் சொல்லாம் என்ன மாணவர் மணவை முஸ்தபா அவர்கள் (யுனெ
::::-
ப : ' ' ' 'ம் : 4 பேர் " -: , " ட் ::.: 7--19:22:
1. ஒரு குறிக்கோளோடு வாழ்வோம் 2. புதிய சொற்கள் ஆக்கி பயன்படுத்துவோ 3. பிறமொழிச் சொற்களை படிப்படியாய் நீ 4. தமிழார்வம் (பற்று கொள்வோம், கொள் 5. தமிழைத் தமிழாக வளர்க்க முயல்வோம்
வேகவாழ்வு - பதவிமோகம் - என்பவற்றைச் சற்றொதுக்கி - நலம் இல்லையென்றால் எப்படியும் வாழ்ந்து ெ ர மொழிக்கு முன் வரட்டும் 7ல்-ப் ஈரொற் யாடு - யாமை/ஆடு - ஆமை ஆனதுபோல் ஆனால் சாம்பார் வேண்டாம் - தனிப்பாடு எப்படியோ வாழவேண்டிய தமிழ் , எம் அவதிப்படுகின்றது எனும் அண்ணா கூற்0 வாழ்வதிலும், இறத்தல் நன்றே!' எனும் செய்கின்றேன். "செம்மொழி எம் விழி" 2
"எண்ணிய எண்ணியாங்கு எய்து திண்ணியர் ஆகப்பெறின்." (குறள்
--- -- - - - - - - - -

- 2 பட.
ழ் கூட இப்போதில்லையே? பிறகேன் ணும் சதுர்ப்புயத்தோடு நின்றிருக்கலாமே? 1. காலத்தோடு ஒட்டி ஓட வேண்டும். ள்வாங்கி வளர்த்துள்ள வளர்ச்சியைப் பார். என்று சிலர் எண்ணலாம் - சொல்லலாம்? - இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் / 5படி வாய்த்தநல் அமுது / சொல்லில் உயர்வு டி பாப்பா/ஆதி சிவன் பெற்று விட்டான் / காணோம் / சாம் போதும் தமிழ் படித்துச் ற்றும் போதும், பைந்தமிழால் அழும் ஓசை வியடி, அதற்காதியும் அந்தமும் இல்லையடி' வரிகளை வேண்டுமானால் வீட்டில் லாம். - சொல்லலாம்? எதை எவர் எப்படிச் மொழி போதும் வெளித்தொடர்பிற்கு. மாக வாழவேண்டும். 'ஆங்கிலத்தை விட றொர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் ஸ்கோகூரியர்/ தமிழ்ப்பொறுப்பாளர்) எனவே
க்குவோம்
ள் வைப்போம் -- தனிச்சுவை பெறுவோம்!
ஆய்வின்மை - அறியாமை - சோம்பல் பெற்று - நாலுபேர் மெச்சவாழ்வோம். த்துத்தொலைவோம் வேண்டுமானால் ல - றும் வரட்டும் அண்ணாதுரை பிரிபடட்டும் 7 எதிர்காலம் புதிய இலக்கணம் தோன்றட்டும். பருகி ஊட்டம் பெறுவோம்! 'எங்கேபோய் மிடம் வந்து அகப்பட்டுக்கொண்டு இந்த மாடு - 'ஏணி பெற்றும் ஏறாத தமிழர் உயிர் பாவேந்தர் பாவரியுடன் இதனை நிறைவு
- எண்ணியார் 566)
"தாமரைத்தீவான்”

Page 15
இயற்கை வி
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று நீண்ட பு: நெடுங்காலமாக மனித இனம் விவசாயத்தை நம்பியே வளர்ந்துள்ளது. தான் வசித்த ம இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் விவசாயத்தை தேர்வு செய்து பல நூறு ஆண்டுகாலமாக மனித இனம் வளர்ந்து வருகிறது.
ல் 5 ல்
நீண்ட காலமாக இந்தியர்களின் பாரம்பரியம் மிக்க தொழிலாகவே விவசாயம் இருந்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு விவசாயம் இந்திய மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. பாரம்பரியமாக சில விஷயங்களை, தந்தை | மகனுக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல் விவசாயத் தொழில் பரம்பரை குடும்பத் தொழிலாக இருந்து வந்தது.
9.
தொழிலா தொழில் கொடுப்பதும்
மண்ணையும் வானத்தையுமே நம்பி அன்றைய விவசாயி இருந்தான். எந்தவித நவீன தொழில் நுட்பமும் இல்லாத நிலையில், தனது முன்னோர்கள் மு அனுபவத்தில் சொல்லிக் கொடுத்ததை 6 வைத்து இயற்கையோடு இணைந்து 6 விவசாயம் செய்தான். இதெல்லாம் 19ஆம் ஆ நூற்றாண்டில் தொழில்புரட்சி ஏற்படும் : வரைதான் நீடித்தது. அதுவரை பாரம்பரியம் 8 மிக்க பரம்பரைத் தொழிலாகவே இருந்த 2 விவசாயம் தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகு பல மாற்றங்களை சந்தித்தது.
14 6 aெ 4 இ
L
- 13

நாடி, .. பசாயம்
விஞ்ஞானிகள் தங்களது புதிய திய கண்டுபிடிப்புகள் மூலம் வசாயத்தின் முகவரியையே பற்றினார்கள். அதிக மகசூல் தரும் தைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல்வேறு விதைகளை இணைத்து வீரிய ரகம் - ட்டு ரகம் என்று கலப்பின ரக விதைகள் ருவாக்கப்பட்டன. அதிக மகசூல் டைக்கும் வகையில் இரசாயன உரங்கள் ருவாக்கப்பட்டன. பயிர்களுக்கு ச்சுறுத்தலாக இருந்த பூச்சிகளை அழிக்க தி சக்தி வாய்ந்த இரசாயன பூச்சிக் கால்லி மருந்துகள் தயாரிக்கப்பட்டன.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் வசாய உற்பத்தி பலமடங்கு அதிகரித்தது; விவசாயிகளும் அதிக இலாபம் எடைந்தனர். இதனால் பாரம்பரிய விவசாயத்திற்கும் நவீன விவசாயத்திற்கும் கடையே மிக பெரிய மோதலும் கடைவெளியும் உருவானது.
இந்த காலகட்டத்தில் நடந்த மதலாவது மற்றும் இரண்டாவது உலகப் பார்களின் காரணமாக அதிக சக்தி சாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகள், இரசாயன உரங்கள் போன்றவற்றை அதிக பளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. அதனால் மனிதர்கள் மட்டுமின்றி சுற்றப்புற உயிரினங்களும் அதிக பாதிப்புக்குள்ளாயின.
1960ஆம் ஆண்டுகளில் பசுமைப் ரட்சி இயக்கம் அமுல்படுத்தும் வரை

Page 16
இந்தியாவின் பாரம்பரியம் மிக்க விவசாய முறையாக இயற்கை விவசாயம்தான் இருந்தது. அதன் பிறகு அதிக மகசூல் என்ற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விவசாயம் மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்கியது. பங்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் நவீன விவசாய முறை அதிவேகமாக
வளர்ச்சி அடைந்தது.
ஆரம்ப காலத்தில் இந்த முறையினால் அதிக பலன் கிடைக்கத்தான் செய்தது. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல பல தீமைகள், ஆரோக்கியமற்ற தன்மைகள் தெரிய ஆரம்பித்தது. மண்ணில் இரசாயனத்தன்மை அதிகரித்தது. இதனால் அதை பயன்படுத்திய மனிதர்களும் பாதிப்புக்குள்ளானார்கள்.
வர்த்தக ரீதியில் செய்யப்பட்ட விவசாயத்தில் அதிக மகசூல் ஒன்றுதான் குறிக்கோளாக இருந்தது. இதனால் கண்மூடித்தனமான நல்லது கெட்டது எதையும் யோசிக்காமல் இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை மேற்கத்திய நாடுகள் உணரத் தொடங்கின. நவீன விவசாய முறைகளில் உள்ள பாதிப்புகள் அவர்களை யோசிக்க வைத்தது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தற்போது இயற்கை விவசாயத்துக்கும் திரும்பி வருகின்றன.
இயற்கை விவசாயம் என்பது

பல்வேறு அம்சங்கள் கொண்டது. இருப்பினும் தற்போது சில முக்கிய அடிப்படை அம்சங்களை உள்ளடக்கி இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. இதில் மிக முக்கியமானது மண்ணின் தன்மையைப் பாதுகாப்பதாகும். இதற்கு இயற்கையாக
கிடைக்கும் கழிவுப்பொருட்களை பயன்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. மண்ணின் தன்மைக்கு ஏற்ப விவசாய பயிர் தேர்வு செய்வது மிக முக்கியமானதாகும். மேலும் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன் படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.
அடுத்தபடியாக பூச்சிகளை கொல்லவும், நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கவும் இயற்கையான முறையை கையாள வேண்டும். ஒரே மாதிரியான பயிர்களை விளைவிக்காமல் சுழற்சி முறையில் பயிர்களை விளைவிப்பதும், ஊடுபயிர் விவசாயம் போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது. மேலும் விவசாயம் செழிக்க வனவளம் அவசியம் என்பதும் வலியுறுத்தப்படுகின்றது.
இயற்கை விவசாயம் என்றால் என்ன?
செயற்கை உரம், செயற்கை மூலப்பொருள் எதையும் பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் உரம் மற்றும் விவசாய இடு பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் விவசாயமே இயற்கை விவசாயமாகும். இதை ஆங்கிலத்தில் 'ஆர்கானிக் ஃபார்மிங் (Organic Forming) என்று அழைக்கிறார்கள்.

Page 17
(3)
நமது முன்னோர்கள் இயற்கையான முறையில்தான் விவசாயம் செய்து வந்தனர். இரசாயன உரம் எல்லாம் அப்போது கிடையாது. அதற்குப் பதிலாக சாணம் மற்றம் இலை தழைகள் போன்றவற்றை பயன்படுத்தி தயாரித்த இயற்கை உரத்தைத் தான் பயன் படுத்தினார்கள். மேலும் பூச்சிகளைக் கொல்ல விஷத்தன்மை மிக்க பூச்சிக் கொல்லிகளை அவர்கள் பயன் படுத்தவில்லை. அதற்குப் பதிலாக வேப்ப எண்ணெய் மற்றம் பிற இயற்கை மூலிகை மருந்துகளையே பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தினார்கள்.
விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இப்போது நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரிய ஒட்டு ரக விதைகள், அதிக மகசூல் தரும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், அதிக உற்பத்தியை தருவதற்கு சக்தி வாய்ந்த இரசாயன உரங்கள் போன்றவை இப்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உற்பத்தி அதிகரித்தாலும், சில பாதிப்புக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இரசாயன பொருட்களின் பாதிப்பு நிறைந்ததாக உணவுப் பொருட்கள் இருப்பதால் அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் புதிய புதிய நோய்கள் தாக்கும் ஆபத்தும் அதிகரித்து வருகிறது.
1 |
எனவே இயற்கை விவசாயம் குறித்த பிரச்சாரமும், முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. மேலை நாடுகளில்
- 15

இயற்கை விவசாய முறையில் தாயாரான பொருட்களை விற்பதற்கென்றே தனிக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பெரிய பெரிய அங்காடிகளில் கூட எங்களிடம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளன என்று விளம்பரம் செய்யும் நிலை காணப்படுகின்றது.
தற்போது இந்தியாவிலும் இயற்கை விவசாயம் மற்றும் அதன் மூலம் விளையும் உணவுப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவுப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகம் என்ற போதிலும் அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மகசூலை அதிகரிக்க கலப்பு எரு உரம் மற்றும் உயிரி உரம் போன்றவற்றை பயன்படுத்துவது அவசியம்.
இயற்கை விவசாயம் குறித்து ஜப்பானிய விவசாயி மாசனோபு புகுயோகா எழுதிய ஒன் ஸ்டிரா ரெவல்யூசன் என்ற புத்தகம் பல்வேறு முக்கிய அம்சங்களை வலியுறுத்துகிறது. இயற்கையோடு இணைந்து விவசாயம் செய்தல், இரசாயன பொருட்களை தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பயிர்களில் அதிக பயன் பெறுதல் போன்றவற்றை இவர் தனது புத்தகத்தில்

Page 18
வலியுறுத்தி இருக்கிறார். இயற்கை விவசாயம் என்பது சுயசார்பு உள்ளதாக சுயதேவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது இவரது முக்கிய கருத்தாகும். மேலும் பல்வேறு பருவ காலத்தையும் தாங்கி நிற்கும் மரங்களையும், குறுகிய காலப் பயிர்களையும் இணைத்து விவசாயம் செய்வது நல்லது என்கிறார்.
ஏறக்குறைய இதே கருத்தை நெதர்லாந்து நாட்டு விவசாயிகளும் கொண்டுள்ளனர். குறைந்த தேவை உள்ள வகையில் பயிர்களை வளர்க்க வேண்டும் என்பது இவர்களது கருத்தாகும். அதாவது மரங்கள் மற்றும் பயிர்களை அடுத்தடுத்த வரிசையில் வளர்க்க வேண்டும். மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் இலைகள் நிலத்தில் விழுந்து மட்கி இயற்கை உரமாக மாறி பயிர்களுக்கு பலன் தரும். அதுபோல் பயிர்கள் மரங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கும் வகையில் பயிர்களை தேர்ந்தெடுத்து விவசாயம் செய்வதை இவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஜெர்மனியில் உள்ள இயற்கை விவசாய இயக்க சர்வதேச பெடரேஷன் என்ற அமைப்பு இந்தப் பணியில் முன்னணி வகிக்கிறது. இந்த அமைப்பு மூலம் பல்வேறு இயற்கை விவசாயத் திட்டங்கள் இந்தியா

மட்டுமல்லாது ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள போதிலும் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் அதைப் பயன் படுத்தும் விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருப்பினும் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் வர்த்தக ரீதியில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல விவசாயிகள் அதில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள். இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்க்க இருப்பதாலும், இந்தப் பொருட்களுக்கு அதிக தேவை உள்ளதாலும் அதிக வருமானம் கிடைப்பது உறுதி என்பதாலும் இதில் ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணியை அதிகரிக்க மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம் விவசாயிகளை இயற்கை விவசாயத்தின் பக்கம் கவரவும் அதன் மூலம் அதிக அளவில் அன்னிச் செலாவணி பெறவும் முயற்சி நடந்து வருகிறது.

Page 19
சுதந்திரப் போ தபால் தலை உலகம் ஒரு பெருங்கடல். அனந்தமாக வீசும் அதன் அலைகரங்களுக்கு எட்டாத எந்த விஷயமும் உலகில் இல்லை. அது அணுவின் துகள்களுக்குக் கீழேயும் விரியவல்லது பால்வெளியில் (Milky Way) பரப்பில் அமைந்த கருங்குமிழிலும் (Black House) நுழையவல்லது. மானுட அரங்கிலும் இயற்கையரங்கிலும் இடையறாது சஞ்சரிப்பது அரங்கின் ஆழ அகல உயரங்களுக்கு அழைத்துச் சென்று இன்சுவைச் சாறு பருகச் செய்வது.
11 )
உலக வரலாற்று நெடுஞ்சாலையில் பாரதத்தின் விடுதலைப் போர் ஒரு முக்கிய மைல் கல். அப்போராட்டத்தையும் ஒரு பல வண்ணப்
பார்வைக் குழல் (முயட்நைனழள்உழிந) சித்திரமாக அஞ்சல் தலை உலகம் தீட்டியுள்ளது.
ஸால்டிகா434 3 : ፡3 :ለ ና4:33
கல்கி
4
இப்பல் வர்ணபார்வைக் குழலிலிருந்து தமிழகச் சூழலில் விளைந்த சுதந்திரப் போராட்டப் பூக்கள் சில இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் பெண்கள்; இளையவர் முதியவர்; கற்றோர்

ரில் தமிழகம்
மற்றோர்; வீரம் மிக்கோர்; ஈரத்தில் நனைந்தோர்... என் வாழ்க்கையின் பல்வேறு தளத்தில் இருப்போரும் உள்ளனர். எனவே
இது ஓர் அழகிய நந்தவனம். சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921) தந்தை சின்னச்சாமி ஐயர்; தாய் லக்ஷமி அம்மையார். இளமையிலேயே கவிதையாற்றல் பெற்றவர். எட்டையபுரம் வாழ்க்கையும். காசி வாழ்க்கையும், புதுவை வாழ்க்கையும், காசி வாழ்க்கையும், சென்னை வாழ்க்கையும் அவருக்கு அகவழி பெற உதவின. 1906இல் கல்கத்தா காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார்; அங்கு பல போராளர்களைச் சந்தித்தார். தேசீயம் கிளர்ந்தெழுந்தது. சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை யாசிரியராகவும், இந்தியா இதழில் ஆசிரியராகவும் பணிபுரிந்து சுதந்திர தாகத்தை வேகப்படுத்தினார். இவரது கவிதைகளும், கட்டுரைகளும் தேசப்பற்றையும், தெளிந்த பார்வையையும் மக்களுக்கு எடுத்துரைத்து உணர்ச்சியூட்டின. தேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியாரால் புதுப்புனல் பெருகியது. வறுமையிலும் அவரது இலட்சியங்கள் குன்றவில்லை. திருவல்க்கேணி பார்த்தசாரதிக் கோயில் யானை மிதித்ததால் உடல் நலிந்தார்; மரணமுற்றார்.
1.

Page 20
வி. எஸ். ஸ்ரீநிவாஸ் சாஸ்திரி (1869 - 1946) தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமானில் பிறந்தவர். பேரறிஞர், கோகேலேயின் சிறந்த சீடர் எனக் கருதப்பட்டவர். அரசியல் சட்ட
58:20.04
fi, R.
124: *டங்BALtdt:4v 4447;
வழி முறை நின்று சுதந்திரம் பெற விரும்பியவர், முயன்றவர். இவரது ஆங்கில மொழித்திறன், அனைவராலும் போற்றப்பட்டது.
கருத்து வேற்றுமைகளுக்கு அப்பால் நின்று காந்தி அடிகளாலும் புகழப்பட்டவர். இந்தியாவின் சிறந்த குடிமகன் என்றும், அவரது தேச பக்தி எவர்க்கும் குறையாதது என்றும் போற்றினார் காந்தியடிகள்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை (1872-1936) திருநெல்வேலி மாவட்டத்து ஒட்டைப் பிடாரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தந்தை உலகநாத பிள்ளை; தாய் பரமாயி அம்மாள். திண்ணைக் கல்வி மரபில்
- 18

பயின்றவர். பிற்பாடு வழக்கறிஞர் கல்வியும் பட்டமும் பெற்றார்" புகழ்பெற்ற வழக்கறிஞரானார். தூத்துக்குடி கோரல் பருத்தி ஆலைத் தொழிலாளர் சார்பாக நின்று பெரிதும் உதவினார். வங்கப் பிரிவினையால் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த விடுதலை வேட்கை தென்னகத்தில் வ.உயால் முனைப்புக் கொண்டது சுதேசி இயக்கம் வீறு கொண்டது. தர்ம சங்கம் என்னும் நெசவாலை, சுதேசிப் பண்டக சாலை, சுதேசிக் கப்பல் கம்பெனி என விரிவு கண்டது. விபின் சந்திரபால் விடுதலைக் கொண்டாட்டத்தில் அரசு விதித்த தடையை மீறியதால் கைது செய்யப்பட்டார்.
கதை
[44 :w{{ல்
4 8:}{1 * * *த** ) 1983 **
£3 :7 11} -4,4 , 444k!
22
|
f?* - *#*****;
*, **1**** f; 11! *
{1}}த்

Page 21
சிறைவாசத்தில் செக்கிழுத்த செம்மணினார். விடுதலைக்குப்பின் அரசியலினின்று ஒதுங்கினார்.
(3)
சக்கரவர்த்தி இராஜ கோபாலாச் சாரியார் (1878 -1972) தருமபுரி மாவட்டத்தில் ஒசூரின் அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் சக்கரவர்த்தி ஐங்கார், சுந்தரம்மாள். இவர் சிறந்த வழக்கறிஞர்; நேர்மையாளர், பொதுச் சேவையில் நாட்டம் உடையவர். திலகரால் தேசிய ஈர்ப்புப் பெற்றார். காந்தியம் போற்றினார். ஒத்துழையாமை இயக்கத்திலும் உப்புச் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார். சிறை சென்றார். சாதீயம் கடிந்தார். அறநெறி நின்றார்; ஆன்மீகம் பேணினார், முதல் கவர்னர் ஜெனரல் எனும் பெருமையும் முதலமைச்சர், ஆளுனர் எனும் பொறுப்புகளும் பெற்றவர். பல நூல்கள் எழுதினார். மக்கள் ராஜாஜி என அழைத்தனர்; மூதறிஞர் எனப் புகழ்ந்தனர்.
11111 {{}{2
{ND}
காமராஜர் (1903-1975) பெற்றோர் குமாரசாமி நாடார். சிவகாமி அம்மாள். இட்ட பெயர் காமாட்சி. அனைவரும் ராஜா எனச்
- 19

செல்லமாக அழைத்ததால் காமாட்சிராஜா' எனப் பெயரிடப்பட்டு அதுவே காமராஜ் என ஆயிற்று. ஆறாம் வகுப்போடு கல்வி நின்றது. 1919 இல் காங்கிரசில் சேர்ந்தார். காந்தி நெறியை வாழ்க்கை நெறியாகக் கொண்டார். கொடிக் கிளர்ச்சி, ஒத்துழையாமை, சைமன் கமிஷன் எதிர்ப்பு, உப்புச் சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு வெள்யைனே வெளியேறு எனப்பல சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதலமைச்சராகவும் பதவி வகித்தார். காமராஜ் பல்கலைக் கழகமும்,
44X7 {WA
vvy wif7 NAAKWAL *AYMAH
44.23 * * 3849## **
அங்கம். யா)
9 IS
இதயம்
3
YYR INDIA
$4%x)至花莲至所
ரா.ப :
ஹாரி NAயமAHFAk A14ம*
fna சரி warள்
4***
இது இஸ்மாயில்
ஹப்
2 லட்சுமிபதி.
இருகமணி

Page 22
தமிழக அரசு வாக்கில் மூன்றாவது கப்பலும் இவர் பெயர் போற்றின. பாரத ரத்னா விருதும், கர்மலீன் எனும் புகழும் பெற்றார்.
ஈ.வே.ராமசாமி (1879 - 1973) ஈரோட்டில் பிறந்தவர் இந்திய தேசியப் போராட்டத்தில் கலந்து போராடி பலமுறை சிறை சென்றவர். இவரது வைகம் சத்தியாக்கிரகம் பெரிதும் பிரபலம். சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு கருதிப் பல போராட்டங்கள் கண்டவர். குடியரசு, விடுதலை எனும் இதழ்கள் வழிகொள்கை பரப்பியவர். திராவிடக்கழகம் தொடங்கியவர். தமிழ் மக்களால் பெரியார்/ அன்புடன் என அழைக்கப்பட்டவர்.
எஸ். சத்யமூர்த்தி (18871943) புதுக்கோட்டை பகுதியில் திரு... பிறப்பிடம். ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கான தீர்மானம் இன்றிய செயற்குழுக் கூட்டத்திலிருந்து சென்னை வருமுன்னே கைது செய்யப்பட்டார்.
டாக்டர் . பி. சுப்பிராயன் (1889 - 1967) சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பள்ளி

ஆசிரியரால் நாட்டுப்பற்று பெற்றவர். ... ஜியின் அரசியல் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டார். 1930இல் காங்கிரஸ்
இயக்கத்தில் இணைந்தார்.
ப4ை3)
வாசு
30
வா
200
1317 +Ctiம் ,
22
தாலைக்கிகள்
சாகசg4, 4*4
படிப்பு"
*"'சி*ே" ,"* - * -
8+447* ** wirYYYY EAnthR : 441AHAYFA,
*t} நtiviti11$gttstit 2VAAKAMALHARAK கந்தன் வா கiைn ஆகார்யார்
தாக்கல்
(1)
10itiiN)தி.
இதை இலங்கைக்கை
(கா கம். * * 3 it> ஈiார் ********
**TitM! *1*1 *ffnakkhtih *A11A(34AH
எம். தள்13
நாமக்கல் வி. ராமலிங்கம் பிள்ளை (1888-1972) சேலம் மாவட்டத்து மோகனூரில் பிறந்தவர்; ஓவியத்திறனும், கவிதைத்திறனும் கைவரப் பெற்றவர். 1911 இல் தில்லி தர்பாரில் ஜார்ஜ் மன்னர் - மகாராணி ஓவியத்திற்காகத் தங்கப் பதக்கம் பெற்றவர். திலகர் மற்றும்
ஸ்ரீ அரவிந்தர் ஈடுபாட்டால் தேசபக்தியும் - 20

Page 23
பார்
(3)
அரசியல் ஈடுபாடும் கொண்டவர். பின்பு காந்தியடிகளால் கவரப்பட்டு அவர் நெறி நின்றவர். உப்புச் சத்தியாக்கிரகத்தில் எழுச்சியுடன் பாடப்பெற்றது இவர்பாட்டு. அதற்கு சிறை கிடைத்தது. பின்பு பதி... பூஷன், சாகித்திய அகாடமி அரசவை கவிஞர் விருந்துகளும் கிடைத்தன.
YT)
பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர் (19081963)
இராமநாதபுரத்துப் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். அறிஞர், ஒழுக்க சீலர் வீரம் மிக்கவர். நாவன்மை பெற்றவர். முக்குலத்தோரைக் அறம்புரிவோர் எனக் கொண்ட சட்டத்தை எதிர்த்து வென்றவர். நேதாஜியிடம் பெரும் ஈடுபாடு கொண்டவர். அகில அரசின் கடுஞ்சினத்துக்கு ஆளானவர். ஃபார்வோத் பிளாக் தமிழகத்தில் உருவாகக் காரணமானவர். தேசியம், ஆன்மீகம், வீரம், பேரன்பு எனும் நற்பண்புகள் நிறைந்தவர்.
- 21

ஆ' 4 '* * * '' '* ** ** ** * ** ** சா!
1;}11:'
N1414
முகம்மது இஸ்மாயில் ஸாஹப் (1989 - 1972) திருநெல்வேலியில் பேட்டையில் பிறந்தவர். தமிழக கிலாபத் இயக்கத்தில் முன்னின்று அதன்வழிக் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். முஸ்லீம் லீக்கில் முக்கியமானவர். காயிதே மில்லத் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.
ருக்மணி லஷ்மிபதி (1892-1951) மதுரையைச் சேர்ந்தவர். தம் கணவருடன் தேசிய இயக்க ஈடுபாடு கொண்டு விடுதலைப் போரில் ஈடுபட்டு சிறை சென்றார். ஹரிஜன் நல நிதிக்குத் தம் நகைகளை கழற்றி அளித்தவர். ஒத்துழையாமை இயக்கத்திலும், வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகத்திலும் பங்கேற்றவர்.

Page 24
சர்தார் ஏ.வேதரத்தினம் பிள்ளை (1897-1961) வேதாரண்யத்தில் சைவ வேளாளக் குடும்பத்தில் பிறந்தவர். ராஜாஜியைக் குருவாகக் கொண்டவர். கதர் இது இயக்கத்தில் பங்கேற்றவர். உப்புச் சத்தியாகிரகத்தில் முன்னின்ற இவரது உப்பளங்கள் அரசால் 1 ஏலமிடப்பட்டன. இவர் சிறைபட்டார். பெண் முன்னேற்றம், தீண்டாமை
ஒழிப்பிலும் பங்காற்றியவர்.
1அE
ஆதாக
விஜய ராகவாச்சாரியார்சி (1852-1944) மதுராந்தகத்தைச் சேர்ந்தவர். காந்தியடிகளின் வருகைக்கு முன்பே இந்தியா விடுதலைக்காக பணியாற்றியவர். முன்னோடி, வக்கீலாகத் திகழ்ந்தவர். இந்து முஸ்லீம் கலவரத்தில் இவர் பணியைத் தவறாகப் புரிந்துகொண்டு ஆங்கில அரசு இவரை அந்தமானுக்கு அனுப்பிட, தமது முறையில் காட்டிய தாக்க நியாயத்தால் விடுதலை பெற்றவர். இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய ஏ.ஒ. ஹ்.....டம் நெருக்கமுடையவர். அதன் அமைப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பனர் அது மதல் (1887) சிறந்த சுதந்திரப் போராட்ட வீரனாவார்.

'கல்கி' கிருஸ்ணமூர்த்தி (18991954) கிராமத்து ஏழ்மைச் சூழலில் பிறந்தவர். படிப்பைத் துறந்து விடுதலைப் போராட்ட
ta/
8
* 441 48 4: *:* - * 4:5**:
(10)
教练和装瑟然议会
சித்
114xt win 8.
{} 88' : 23 * *த தத்த.ஆர்8*
இகம்
virmiNDA it பாகறதோது
அழைப்பை ஏற்றவர். காந்தியடிகள், ராஜாஜி நெறி நின்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்தமையாலும், அரசுக்கு எதிரான பிரச்சாரம் புரிந்தமையாலும், சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டமையாலும் சிறை சென்றவர். பத்திரிகையாளர், எழுத்தாளர், சிறுகதைகள், நாவல்கள் படைத்தவர். கலை இலக்கிய ஈடுபாடு மிக்கவர்.
2

Page 25
வீரபாண்டிய கட்டப்பொம்மன் (1760 - 1799) முப்பது வயதில் பாஞ்சாலங்குறிச்சியில் அரசன். கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்துக்கு அடிபணிய மறுத்த வீரன். சூழ்ச்சிக்குப் பலியாகி ஆங்கிலேயர்களால் கடத்தம்றுப் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட போதும் தானே தூக்குக் கயிறேற்று புகழுடம்பு பெற்ற தீரன. சுதந்திரப் போராட்டத்தின் முதல் நிலை எழுச்சியினை இங்கு காணலாம்.
1).
திருப்பூர் குமரன் (1932-1906) ஈரோடுமாவட்டத்தில் திருப்பூர் பிறப்பிடம். நாச்சிமுத்து மதலியார் - கருப்பயம்மாள் பெற்றோர். ஏழை நெசவுக்குடும்பம், காந்தீய ஈர்ப்பு, தேசபந்து லீக் செயல்பாடுகள், ஒத்துழையாமை இயக்கம், மதுக்கடை மறியல், அந்நியப் பொருள் புறக்கணிப்பு - எனத் தேசிய வாழ்வு. மூவர்ணக் கொடி ஏந்திச் சென்ற போது தடியனுக்குப் பலியாகி, வந்தே மாதரம் என முழங்கியபடியே வீழ்ந்த மேன்மை ! காந்தியடிகள் தாமே குமரன் இல்லம் சென்று குமரனின்
சி14:54*# Skh 55 AM
பந்த் 9:48 -
12 {1:44
திசுகள் அக***
1ா ** ,
34 | }:கள்':::...
மீ#4ம் தேதி, Aாசல்4
wth 4, n:
-23 -

22 mா11NDA :
கதை கலைகலைக்காம்
*: 11 8:41;
Sள்.iit நி றுத .
2010
குறுக பாதகர்
தியாகத்தைத் தேசம் போற்றும் என்றார்.
மருது பாண்டிய சகோதரர்கள் (1748, 1753 - 1801) ஆங்கில ஆதிக்க எதிர்ப்பின் மற்றொரு தமிழகப் புரட்சிக்குரல் மருது பாண்டியர். இராமநாதபுரம் ராஜாவின் படைத்தலைவன் உடையர் சேவை - பொன்னாத்தாள் பெற்ற மக்கள். போர் வீரத்தால் பாண்டியர் எனும் விருது பெற்றனர். சிவகங்கை ராஜாவின் அழைப்பால் அங்கு சேவகம் புரிந்தனர். ஆங்கிலப் படையெடுப்பில் அரசனைக்
காப்பாற்ற இயலாதாயிற்று. அரசி
yம்
xர்: ரே?*
1 :*{ர்.
* * * *.

Page 26
வேலுநாச்சியாரைக் காத்தனர். தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை அரசியல் உடன்படிக்கை செய்து ஆங்கில அதிக்கத்துக்கு எதிராகப் புரட்சி முழக்கம் செய்தனர். நாட்டுப் பற்றுடன் மக்கள் எழுச்சி ஏற்படக் காரணமாயினர். பல போர்களில் மனைந்து நின்று போராடினர். 1801 இல் போரில் பிடிபட்டுத் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
தீரன் சின்னமலை (1756-1805) ஆங்கில ஏகாதிபத்திய அரசு சிற்றரசருக்கு காதுகாப்புக் கொடுக்கும் போர்வையில் தமது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியபோது நாட்டுப் பற்றுடன் எதிர்த்துப் போரிட்ட தமிழ் கட்சிகள் சில உண்டு. அத்தகைய ஒரு கள் வீரன்தான் தீரன் சின்னமலை. இந்த கொங்கு மண்டலக் கோவைக் கோன் 18-19 நூற்றாண்டுகளில் ஆங்கில அரசை எதிர்த்து நின்றான். ஹைதர் அலிக்குச் சென்ற வரியைத் தடுத்தான். இவன் வீரமறிந்து திப்பு ஆங்கில அரசை எதிர்க்க உதவி கோரிய போது ஆயிரம் பேர் கொண்ட கொங்கு உதவிப்படையை அனுப்பினான். திப்புவின் மறைவிற்குப் பின் 1801-1802 களங்களில் வெற்றி கண்டவன். கருமலையில் கொரில்லாப் போர்முறை புகுத்தியவன். ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகித் தூக்கு மேடை ஏறியவன்.

டாக்டர் டி.எஸ்.செளந்தரம் (19041984) பெற்றோர் டி.வி.எஸ் ஐயங்கார் - லஷ்மி அம்மையார். காந்தியக் கொள்கையால் . கவரப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1942 இல் வெள்ளையனே
வெளியேறு போராட்டத்தில் தம் கணவருடன் கலந்து கொண்டார். காந்தி கிராமம் உருவாக்கியவர். பத்மபூஷன் பெற்றவர்.
திரு.வி.கல்யாண சுந்தரனார் (1883-1953) திருவாரூரைச் சேர்ந்தவர். பெற்றோர் விருத்தாசல முதலியார், சின்னம்மாள், சுதந்திரப் போராட்ட வீரர், சிறந்த தமிழறிஞர், தொழிலாளர் இயக்க முன்னோடி. திலகரின் தேசிய சிந்தனைகளால் எழுச்சியுற்றவர். காந்திஜியை 'காந்தியடிகள் என மதலில் அழைத்தவர், அவரது சொற் பொழிவுகளைத் தமிழ் மேடைகளில் மொழிபெயர்த்தவர். ஆங்கில அரசின் தடைக்கு ஆளான தேசபக்தன் என்றும் நவசக்தி எனும் பத்திரிகைகள் நடத்தியவர் 50க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியவர். தமிழகத் தென்றல் எனப் போற்றப்பட்டவர்.
சிங்காரவேலர் (1902-1946)
சென்னையில் ஓர் செல்வந்தக்

Page 27
(x)
குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் வெங்கடாச்சலம் செட்டியார் - வள்ளியம்மாள். பாரதியார், வடச்சி ; சர்க்கரைச் செட்டியார் போன்றவர்களைச் சந்தித்தவர். அதனால் தேசிய இயக்க ஈர்ப்புப் பெற்வர். திரு.வி.வுடன் இணைந்து சென்னையில் தொழிலாளர் இயக்கம் தோன்றி வளர்ந்திடத் தோள் தந்தவர்.
ம.பொ.சிவஞானம் (1906-1995) தமிழ் அறிஞர், தேசியம் பேணியவர். சுதந்திரப் போராட்ட வீரர். பெற்றோர் பொன்னுசாமி கிராமணி - சிவகாமி. எளிய வாழ்க்கையினர்.சைமன் கமிஷன் எதிர்ப்பு, உப்புச் சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் கலந்தவர். சிறை சென்றவர். பத்திரிகைகள் நடத்தியவர். புத்தகங்கள் பல எழதியவர். கலைமாமணி, பத்மஸ்ரீ பட்டங்கள் பெற்றவர். 'சிலம்புச் செல்வர் எனும் சிறப்பப் பெயர் பெற்றவர்.
வேலூர் கலகம் ஆங்கில ஏகாதிபத்திய அரசின் இராணுவம் 1857 வரையிலும் பெரிதும் இந்திய வீரர்களையே கொண்டிருந்தது. 1799இல் திப்பு சுல்தான் இறந்தபோது அவன் குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது அங்கு ஏறத்தாழ 1500 இந்திய வீரர்களும் வெள்ளையர்களும் பணிபுரிந்தனர்.
-2

ஜூலை 10,1806 காலையில் கோட்டைக்குள் கலகம் வெடித்தது. பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்; ....... தங்கள் கைவசப்படுத்தப்பட்டன. எனினும் சில மணிநேரத்தில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 800 இந்திய வீரர்களும் கோட்டைக்குள்ளும், 17 இந்திய அதிகாரிகளுக்கு கோட்டைக்கு வெளியும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. 1806 இன் இந்த ஜூலை எழுச்சி சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று.
முதல் நாள் அஞ்சல்
நான்கு அஞ்சல் தலைகள் ஒன்றிணைந்த கூட்ட அஞ்சல் தலையில் இந்திய தேசிய காங்கிரஸை தொடங்கிய ஏ.ஓ. ஹ்யூம் மற்றும் அறுபது தலைவர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதில் காமராஜர் 49 - ஆவது இடம் பெற்றுள்ளார். இது முதல் நாள் அஞ்சல் உறை (First Day Cover)
சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு அஞ்சல் உறைகளும், சிறப்பு அஞ்சல் முத்திரைகளும் வெளியிட்டுச் சிறப்புச் செய்யப்படுவதும் உண்டு. அவ்வகையில் வெளியிட்ட அஞ்சல் உறைகளில் வ.செ.சு. ஐயரும், சுப்பிரமணிய சிவாவும் இடம் பெற்றுள்ளனர். இருவரும் சிறந்த தேசத்தார்கள்.

Page 28
செயல்ப
'இப்படி ஆனால் என்னும் மந்திர சக்தி ! மூன்று படிகளில் முதல் இரண்டு ப அத்தியாயங்களில் விளங்கக் கண்டோம்
1) இப்படி ஆனால் என்று கற்பனை | 2) இப்படி ஆனால் என்று சிந்தித்தல் மனோதத்துவ ரீதியாக இன்னும் அடிப்படை இதுவே.
நான் அந்த மகத்தான மனோத, காட்டுகிறேன்.
'ஒரு விஷயத்தை உணர்ந்த பி உணர்வும் செயலும் ஒன்றாகவே இ கட்டுப்பாட்டுக்குள் அடங்காத உணர்வை
மனோதத்துவ நிபுணர் வில்லி நல்ல படியாகச் செயல்பட்டால், மகிழ்ச்சி செயல்பட்டால், தைரிமாய் செயல்பட்டால்! அவ்விதமாக நம் உணர்வுகளும் மாறுத
வில்லியம் ஜேம்ஸ் இதே கரு மலர்ச்சியாகிற உணர்வை இழந்து விட்ட தானாகவே பூரணமாக உணர வழி உட்காருங்கள். மலர்ச்சி உண்டானது ே
மகத்தான மனோதத்துவ நிபுண எப்படி உணரவேண்டும் என்று விரு விடவேண்டும். அப்பொழுது உணர்கை செயலை மனப்பூர்வமாக கட்டுப்படுத்தி 2
உணர்வை தொடர்வது செயல் வந்தார்கள். நீங்கள் மகிழ்ச்சியற்ற செயல்பட்டீர்கள். மகிழ்ச்சி அற்ற உணர்ச் செயல்பட வைத்தது.
இது உண்மைதான்.
ஆனால் வில்லியம் ஜேம்ஸ் புதி மனோதத்துவ நெறிமுறையைச் சுட்டி க
செயல். உணர்வைப் பின் தொ
நீங்கள் மகிழ்ச்சியின்றி உணர், மகிழ்ச்சி அற்ற உணர்ச்சி நிலையிலிருந் அடையலாம் - நீங்கள் மலர்ச்சியாய் செய
- 20

நீங்கள்
Dr.M.R. காப்மேயர் நிரம்பிய மனோதத்துவ வழிமுறையின் ஒகளைப் பற்றி முந்தைய இரண்டு
செய்தல்
வலுவான மூன்றாவது போதித்ததின்
த்துவ நிபுணரை நேரடியாக மேற்கோள்
ன் செயலில் இறங்குகிறோம். ஆனால் யேங்குகின்றன. மனத்தின் நேரடிக் ப மறைமுகமாக ஒழுங்கு படுத்தலாம்.'
யம் ஜேம்ஸ் போதிப்பது என்ன? நாம் யாய் செயல்பட்டால், நம்பிக்கையுடன் நாம் எவ்விதத்தில் செயல் படுகிறோமோ கல் அடையும்.
த்தை இப்படிச் சொல்கிறார். நீங்கள் மர்கள். அப்பொழுது மலர்ச்சி நிலையை என்ன? மலர்ச்சி தோன்ற நிமிர்ந்து பால பேச , செயல்படத் துவங்குங்கள்.
ர்வார்த்தைகளில் சொல்வதானால் நாம் ம்புகிறோமோ அப்படிச் செயலாற்றி வ மறைமுகமாக ஒழுங்குபடுத்தலாம். உணர்வைக் கட்டுப்படுத்தலாம்.
) என்று மக்கள் ஒரே விதமாய் நம்பி உணர்ந்தால் மகிழ்ச்சி இன்றிச் சிமகிழ்ச்சி அற்ற விதத்தில் உங்களைச்
ப அதிசயமான விதத்தில் உதவக்கூடிய ட்டினார். டர்கிறது. ந்தால் மலர்ச்சியுற்றது போல செயல்பட்டு து மலர்ச்சியான உணர்ச்சி நிலையை ற்பட்ட விதத்திற்குப் பொருந்தும் படியாய்.
-

Page 29
இது மீண்டும் பொருத்தமான
இப்படி ஆனால் என்று நீங்கள் வேறுவிதமாய் இருந்தாலும்) - அதற்கு , நீங்கள் செயல்படும் விதத்திற்கு ஏற்ப ப
இந்த நிரூபிக்கப்பட்ட வெ நெகிழ்ச்சிகளை, மனதின் கோணங்க இப்படி ஆனால் என்று செயல்படுவதில்
சில சிறிய உதாரணங்கள் :
மலர்ச்சி உற்றதாகச் செய உணர்வீர்கள்.
நம்பிக்கை கொண்டதாகச் உணர்வு அடைவீர்கள். உற்சாகமாகச்
உற்சாகமாகும்.
நேசமாகச் செயல்படுங்கள் -
யாரேனும் உங்களைத் திட்டி கோபமும் ஏற்பட்டால் தன்னை அழிக்கு முரட்டு மனிதர்களால் பாதிக்கப்படா செயல்படுங்கள். உடனேயே உங். இவற்றிலிருந்து மீண்டு - பாதிக்கப்படா
விரும்பத்தகாத உங்களைபே இவ்வாறு மாற்றி அமைக்கலாம்.
உதாரணங்களை முடிவின்ற உதாரணங்கள் போதும். நிரூபிக்க செயல்படுதலை விளக்க, இது உங். மனத்தின் கோணங்களை மாற்ற, கட்
உங்கள் வாழ்க்கையில் மந்தி உத்திகள் இப்பொழுது உங்கள் பின்பற்றுங்கள்.
1) இப்படி ஆனால் - கற்ப 2) இப்படி ஆனால் - சிந்தனை 3) இப்படி ஆனால் - செய்
உங்கள் கற்பனை, செயல், ஏனென்றால் உங்கள் கற்பனை, சிந்தல் இலட்சிய ஆணைகள், உங்களை செயல்களுக்குப் பொருத்தமான விதத்தி வகுத்துத் தரும். உங்கள் லட்சியம் நே

விதியின் செயல்பாடு. செயல்படும் போது (உங்கள் உணர்வுகள் பொருத்தமாய் - உங்கள் உணர்ச்சிகளும் மாறுதல் அடையும். ற்றிமுறை உங்கள் உணர்ச்சிகளை . களை மாற்ற கட்டுப்படுத்த உதவுகிறது - T மூலம்.
மல்படுங்கள் - நீங்கள் மலர்ச்சியாய்
செயல்படுங்கள் - நீங்கள் நம்பிக்கை செயல்படுங்கள் - உங்கள் உணர்ச்சியும்
நேசமாக உணரத்தொடங்குவீர்கள். உனால் உங்களுக்கு அதனால் எரிச்சலும் தம் அந்த உணர்வுகளை மாற்றி, நீங்கள் தவராக, பொறுமை கொண்டவராகச் கள் உணர்ச்சிகள் - எரிச்சல். சினம் த பொறுமையாக மாற்றம் கொள்ளும்.
பாதிக்கக்கூடிய உணர்வுகளை நீங்கள்
இத் தொடரலாம். ஆனால் முன்சொன்ன ப்பட்ட வெற்றி மறைகளில் ஒன்றான கள் உணர்ச்சிகளை, நெகிழ்ச்சிகளை, டுப்படுத்த உதவுகிறது. ரங்களாக உபயோகமாகும் மனோதத்துவ கைவசம். மூன்று மறைகளையும்
னை
ல்.
சிந்தனை எல்லாமே நிஜ உருப்பெறும். னை, செயல், உங்கள் அடிமனத்திற்கான ஆக்கிரமித்திருக்கும் சிந்தனைகள், ல் உங்கள் அடிமனம் உங்கள் பாதையை ாக்கி உங்களை அழைத்துச் செல்லும்.
- நன்றி இதோ உதவி -
27

Page 30
நிமிர்ந்து நடக்கும் 100
ஜப்பானில் ஒரு தொலைக்காட்சி நிருபரான ஜூடித் காவா குச்சி கூறுகிறார்: "உலகில் இன்று நீண்ட காலமாக மருத்துவப் பணி புரிபவர் டாக்டர் ஷிகிகி ஹினோ ஹரா (Dr.Shigeaki Hinoharal1).
"அவருக்கு இப்போது வயது 98 ஆண்டுகளுக்கும் மேலாகிறது! அவர் நோயாளிகளைத் தொட்டாலே வியக்கத்தக்க அளவில் அவர்கள் நலமடைகிறார்கள்.
"1941 ஆகஸ்டு முதல் டோக்கியோவில் செயின்ட் லுக் உலக மருத்துவமனையில் நோயாளிகளைக் குணப்படுத்தி வருகிறார்.
"இரண்டாம் உலகப் போருக்குப் பின் டோக்கியோ இடிபாடுகளிலிருந்து உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையும், கல்லூரியையும் நிறுவத் திட்டமிட்டார். அவரது அயரா உழைப்பும் வணிக அணுகுமுறையும் இந்த இரண்டு நிறுவனங்களை நாட்டில் ஓர் ஒப்பற்ற மருத்துவத் தளமாகவும், நர்சிங் பள்ளியாகவும் விளங்கச் செய்துள்ளன.
"டாக்டர் தமது 75ஆம் வயதிற்குப் பின் 150 நூல்களை வெளியிட்டுள்ளார் என்றால் ஆச்சரியமாக இல்லையா? இவற்றுள் 12 லட்சத்திற்கும் மேலான பிரதிகளை விற்ற பெருமை Living Long Living Good என்ற நூலைச் சாரும்.
"புதிய முதியோர் இயக்கம் ஒன்றை நிறுவி அதன் மூலம் மக்களை நீண்ட நலமான வாழ்வு வாழ உற்சாகப்படுத்தி வருகிறார்."
இனி டாக்டர் ஷிகிகி ஹினோஹரா என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்:
-28

வயது இளைஞர்
நம் நல்லெண்ணங்களாலேயே நமக்குச் க்தி கிடைக்கிறது; நன்கு உண்பதாலோ, நீண்ட ரக்கத்தாலோ அல்ல. நம் குழந்தைப் பருவத்தை நினைவு கூருங்கள். களியாட்டங்களில் Fருபட்டிருக்கும் போது பெரும்பாலும் உண்ணவும், உறங்கவும் மறந்ததுண்டு. வயதான பிறகும் இத்தகைய மன நிலைய வைத்துக் கொள்ள முடியும்
ன நம்புகிறேன்.
இது பகல் உணவு நேரம், இது இரவு உணவு நேரம் போன்ற பல கட்டுப்பாடுகளால் உடலை வருத்தாமலிருப்பதே மிக நல்லது.
நாடு , இன, ஆண், பெண் வறுபாடின்றி நீண்ட ஆயுளைக் கொண்டோரிடம் பாதுவாக ஒன்றைக் காணலாம். அவர்கள் அதிக பருமன் உடையோர் அல்ல என் பதே அது. வின்ஸ்டன் சர்ச்சில் விதிவிலக்கு) எனது காலை உணவு, ஒரு கிளாஸ் பால், ஒரு டெபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்த ஆரஞ்சுச் சாறு மட்டுமே. ஆலிவ் எண்ணெய் இரத்தக் குழாய்களுக்கு மிகவும் நல்லது.
எனது சருமத்தை நலமாக வைத்துக்கொள்ளவும் அது உதவுகிறது. மதிய உணவில் பால், சமைத்த சில வகைகள் மட்டுமே.
பணியில் மனம் குவிந்துவிட்டால் எனக்கு ஒருபோதும் பசி இருக்காது. இரவு உணவு காய்கறிகளுடன் சிறிதளவு மீனும், அரிசிச் சோறும், இவற்றுடன் வாரம் இருமுறை 100 கிராம் கொருப்பில்லாத மாமிச உணவு மட்டுமே.
திட்டமிடுதல் : எனது கால அட்டவணை 2014 - ஆம் ஆண்டுவரை நிரம்பிவிட்டது. இதில் சொற்பொழிவுகளும் அன்றாட மருத்துவப் பணியும் அடங்கும். 2016-இல் கொஞ்சம் விளையாட எண்ணம், அதாவது அப்போது நடக்கப் போகும்

Page 31
ஒலிம்பிக்கைக் காண விருப்பம்!
(அப்போது டாக்டரின் வயது 105 - ஆக இருக்கும். ஓய்வு பெற ஒருபோதும் அவசியமே இல்லை. அப்படி வேண்டுமானால் அதை 65 வயதிற்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.
தற்போதைய ஓய்வு வயதான 65 ஆண்டுகள் என்பது 50 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்மானிக்கப்பட்டது. அன்றைய ஆயுள் எதிர்பார்ப்பு 100 வயதைத் தாண்டி இருந்தனர்.
இன்று ஜப்பானில் பெண்கள் 86 ஆண்டுகள், ஆண்கள் 80 ஆண்டுகள் வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 36.000 பேர் இதை எட்டியுள்ளனர். இன்னும் 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் 50,000 ஆகலாம்.
நாமறிந்ததை பிறருடன் பகிர்தல் :
ஆண்டுக்கு நான் நிகழ்த்தும் 150 சொற்பொழிவுகளில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு 100. மற்றவை வணிகத் துறையினருக்கு, உடல் வலுவுடன் திகழ 60-90 நிமிடங்கள் நின்று கொண்டே பேசுவேன்.
* ஒரு மருத்துவர் உங்களை ரத்தப் பரிசோதனையோ, அறுவை சிகிச்சையோ செய்து கொள்ளச் சொன்னால் நீங்கள் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். இப்பரிந்துரையை உங்களுக்கோ, உங்களது மனைவிக்கோ, அல்லது குழந்தைகளுக்கோ ஏற்கச் சொல்வீர்களா? என அந்த மருத்துவரையே கேளுங்கள்.
எல்லா நோயாளிகளையும் மருத்துவர்களால் குணப்படுத்த முடியும் என்ற பொதுவான கருத்து ஏற்பதற்கில்லை. ஆகவே ஏன் வீணாக அறுவை சிகிச்சை செய்து நோக வேண்டும்? இசையும், விலங்குகளுக்கான இயற்கை வைத்தியமுமே (யுைெஅயட வாநசயில) மருத்துவர்கள் நினைக்க முடியாத அளவிற்கு நோயை நீக்க


Page 32
*வரப்போகும் பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். மருத்துவமனைகளை நாடி வரும் ஒவ்வொரு நோயாளியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இக்குறிக்கோளுடன் செயின்ட் லூக் மருத்துவ மனையும் தொடங்கப்பட்டது. இங்கு அடித்தளம், காரிடார், தொழுகை இடத்திலும்கூட அறுவை சிகிச்சை செய்யுமளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலர் நான் பேராபத்திற்குத் தயார் செய்வது வீண் என்று கருதினர்.
ஆனால் துரதிஷ்டவசமாக மார்ச் 20, 1985 - இல் நடந்த விபத்து நான் செய்ததைச் சரி என நிரூபித்துவிட்டது.
அன்று டோக்கியோ சப்வேயில் 'ஓம் ஷின்ரிக்யு' என்ற மதச்சார்பைச் சார்ந்தோர் பயங்கரத் தாக்குதலை நடத்தினர். அதில் தாக்கப்பட்ட 740 பேருக்குச் சிகிச்சை செய்தோம். அவர்கள் சரின் வாயுவால் தாக்கப் பட்டார்கள் என்று இரண்டு மணி அளவில் கண்டோம். அவர்களுள் ஒருவர் மறைந்தால் வருத்தமே. 739 பேரை ஆபத்திலிருந்து மீட்டு விட்டோம்.
* அறிவியலால் மட்டும் மனிதர்களைக் குண மாக்கவோ அல்லது அவர் களுக்கு உதவவோ இயலாது.
அறிவியல் நம்மையெல்லாம் ஒன்று சேர்க்கின்றது. ஆனால் நோயோ தனிப்பட்டது. ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவரே. நோய்கள் அவர்கள் இருதயங்களுடன் தொடர் புடையன. நோயை அறியவும், மக்களுக்கு உதவவும், உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ளும் திறமை நமக்குத் தேவை. மருத்துவ உதவிகள் மட்டும் போதாது.
*வாழ்க்கை நிகழ்ச்சிகளால் நிரம்பியது. 1970இல் என் வயது 59. அன்று டோக்கியோவிலிருந்து Fukuloka செல்லும்
- 30

விமானத்தில் ஏறினேன்.
ஜப் பானிய கம்யூனிச சிவப் புப் பட்டாளத்தைச் சார்ந்தோர் அப் போது விமானத்தைக் கடத்தினர். இருக்கையுடன் விலங்கிடப் பட்டு 4 நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் நான் தவித்தேன்.
மருத்துவன் என்ற முறையில் இவற்றையெல்லாம் ஒரு பரிசோதனையாகவே எடுத்துக் கொண்டேன். இக்கட்டான அந்நாட்களில் உடல் எப்படி தானே சமாளித்து கொள்கிறது என்பது எனக்கே வியப்பு!
நீங்கள் பின்பற்றப் போகும் ஒரு தலைவரைத் தேர்ந்து எடுத்து அவர்களாலும் சாதிக்கவியலாததை அடைய முயலுங்கள். நான் வாழ்க்கை வழிகாட்டிகள் சிலரை அறிந்து வைத்துள்ளேன். தடங்கல் ஏற்படும் போதெல்லாம், வழிகாட்டிகள் அவற்றை எப்படி சமாளித்தனர் என்று சிந்திப்பேன்.
நீண்டநாள் வாழ்வதே ஓர் அலாதி இன்பந்தான். 60 ஆண்டுகள் வரை தன் குடும்பத்திற்காகவும் தனது இலக்குகளை எட்டப் பாடுபடுவதும் எளிதே. ஆனால் நம் பிற்காலங்களில் சமூக நலனுக்காகப் பாடுபடவேண்டும்.
எனவே 65 - ஆம் வயதிலிருந்தே ஒரு தொண்டனாகப் பணியாற்றி வருகிறேன். இன்றும் வாரத்தில் 7 நாட்களும் தினமும் 18 மணி நேரமும் பணியாற்றுகிறேன். அதில் ஒவ்வொரு நிமிடத்தையும் மனமார நேசிக்கிறேன்!
'கழுபிணி இலாத உடலும், தளராத மனமும் வேண்டும் என்று தேவியிடம் அபிராமிபட்டர் கேட்பது நமக்குக் கேட்கிறது அல்லவா! நாமும் அதையே வேண்டுவோம்.

Page 33
தெஹிவளை பாபாஜி 8
கருத்
பாபாஜி கிரியா யோக ஆரம்பப் பயிற்சி வகுப்பு வெ அமைந்துள்ள (59 பீற்றஸ் ஒழுங்கையில் மணியிலிருந்து 7 மணிவரையும் நடைல் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிவரை
இந்தக் கருத்தரங்கையும் விரிவுரை 'ஆச்சாரியார்' எம்.டீ. சந்யானந்தா நடத்தவும் பட்டம் பெற்றவராவார். இவர் தனது சிறுவயதி யோகா இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் மகத்துவத்தை உலகெங்கும் பரப்பிவருகிறார்.
பாபாஜியின் கிரியா யோகம் ஐ பிராணயாமம், தியானம், மந்திரம், பக்தி ஆ முறைப்படி பயின்று தொடர்ந்து சாதனை ! விழிப்படைந்து மரணத்தை வெல்லும் நிலையா
மேலும் உடலைத் தளர்த்த விஞ்ஞா? என்றும் பிராணனின் மாற்றத்திற்கான ஆற்றல் கோசம்' என்றும், புத்தியை அடக்கும் ஆற்றல் ப மனதையும் உணர்ச்சிகளையும் அடக்கும் புனித ஆன்மீகத்தைத் துளிர்க்க செய்யும் பக்தியையும் த அழைக்கப்படும்.
இத்துடன் பாபாஜியின் உத்தரவின் ப அமைத்து இந்த 'கிரியா யோகப் பயிற்சியை 8 எம்.டி.சந்தியானந்தா போன்றவர்கள் உலகெ
பரப்பளவாகவும், இயந்திரமாகவு அமைதியாக வைத்துக் கொள்வதையும் உ சாத்தியமான செயல்முறையில் நமக்குள் சென்று ஆகியவற்றை அனுபவிக்கக்கூடிய ஆற்றலை ; யோகப் பயிற்சியாகும்.
மேலும் நம் வாழ்வை மேம்படுத்து அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் .மு உணர்ச்சி, இந்த மூன்றையும் தெளிவாக்கி க

நிலயத்தில் சிரியா யோசுக் நதரங்கு
தாடக்க விரிவுரையும் கருத்தரங்கும் தெஹிவளையில் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 பறும். 26ஆம் 27ஆம் (சனி, ஞாயிறு) திகதிகளில்
நடைபெறும்.
ஓயயும் பாபாஜி கிரியா யோகா ஸ்தாபனத்தைச் சேர்ந்த ர்ளார். இவர் மனோதத்துவ சாஸ்திரத்தில் (ஆ.யு) கிலிருந்து பத்து வருடங்களுக்கு மேலாக வேதாந்தம், ளில் நன்கு பயின்று பாபாஜி கிரியா யோகத்தின்
ந்து யோகசாதனையைக் கொண்டது. ஆசனம், கியவைகளை உள்ளடக்கியது. இவற்றை குருகுல செய்தால் நமது ஐந்து வகையான தேகங்களும் என சொரூப சமாதி அடையலாம்.
ன ரீதியான யோகாசன நிலையை “அன்னமயகோசம்' ல் மிகு குண்டலினி சுவாசப் பயிற்சியை “பிராணமய மிகுதியான உத்திகளை "மனோமய கோசம்' என்றும், ஓசை நியமங்களை விஞ்ஞானமய கோசம் என்றும், நன்னலமற்ற சேவையும் ஆனந்த மயகோசம்' என்றும்
டி உலகத்தில் இன்று 54க்கு மேற்பட்ட நிலையங்களை அவரின் சீடர்களான யோகிராமையான ஆச்சாரியா ங்கும் பரப்பிவருகின்றனர்.
ம் மாறிவிட்ட சுற்றுப்புறச் சூழ்நிலையில் மனதை டலைப் பேணிப்பாதுகாப்பதையும் நடைமுறைக்குச் று கண்டுபிடித்து நமக்குள் உள்ள சக்தி, பரிமாணம், ஏற்படுத்தும் ஒரு பயிற்சிதான் "பாபாஜியின் கிரியா
வதோடு உடல், மனம், உணர்ச்சி என்ற மூன்றும் தலாவது உடல், இரண்டாவது மனம், மூன்றாவது ஈத்திகரிப்புச் செய்வதே "கிரியாயோகப் பயிற்சியின் - 31

Page 34
நோக்கமுமாகும். இதனால், ஒருவரின் வாழ்க்கைத் த
மூன்றும் பிரகாசமடைகின்றது.
'கிரியா யோகப் பயிற்சி சிறுவர்களின் தலை கவனமும் முன்னேற்றமும் அடைய மிகவும் உதவுகி ஆகியவற்றிலிருந்து விடுபடவும், மற்றும் எதிர்மறை பெறவும் எய்கின்றது.
மேலும். கிரியா யோகப் பயிற்சியின் மூலம் உள் மனதில் ஏற்படுகின்ற ஆழமான வருத்தமும் த இன்றைய சந்ததியினரை ஆக்கிரமிப்புக்கு ஈடுபடுத்துகின பிழைகளை எடுத்துக்காட்டவும் மற்றவர்கள் தம்மேல் மனத் துணிவும் ஆற்றலும் பெற்றவர்களாக விள யோகப்பயிற்சி மிகவும் சிறந்ததொன்றாகும்.
பாபாஜியின் கிரியா யோகப் பயிற்சியில் இத்துடன் கிரியா கர்ம யோகப் பயிற்சியின் மூலம் கடமைகளைச் செய்த ஆண்டவனுக்கே அர்ப்பணிப்பதே போர்க்களத்தில் அர்ச்சுனனுக்குப் போதிக்கின்றார். ஆகியோரோடு போர் புரியச் செல்கின்றான். 'மாயக்கண்ணன்' பார்த்த சாரதியாக அர்ச்சுனனுக்கு ( அர்ச்சுனன் தன்னுடைய இன், பந்துகளைக் கண்டு போ போட்டுவிட்டு கதிகலங்கி நிற்கின்றான். அத்தருணம் அறிந்து அவனுக்கு உற்சாகம் ஏற்படும் வகையில் பக கூறுகின்றார். 'அர்ச்சுனா! உன்னுடைய கடமை என் எதிர்பாராதே. அனைத்திற்கும் நானே கர்ம நாய ஆகையினாலே எதையும் யோசிக்காமல் சிந்திக்காமல் உன் கடமையைச் செய் என்று போர்க்களத்திலே அர்ச்சு 'கிரியா கர்ம யோகமானது சுயநலமின்றி மிக்க ( யோகமானது எதுவித எதிர்பார்ப்புகளும் பண பலங் யாவற்றையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்வதேயாகு நம் மனதில் எழுகின்ற ஆணவம் அடங்குகின்றது. தெய் விருப்பு, வெறுப்புகளுக்கு இடமேயில்லை. அப்படிப்பட்ட துன்பத்தைத் துடைப்பதிலே முன்னிற்பர்.
ஆகையினாலே இன்று மாலை 5 1 ஸ்தாபனத்திலிருந்து இலங்கை வந்துள்ள 'ஆச்சாரிய தெஹிவளையில் நடத்தவுள்ள கருத்தரங்கு , விரிவுரை
மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
-32

ரம் உயர்வடைகிறது. உடல், மனம், உணர்வு,
லமைத்துவ குணங்கள் மேலோங்கவும் கல்வியில் ன்றது. அத்துடன் உள் அயர்ச்சி, உடல்நோ முக்குணங்கள் கலைக்கப்பட்டு ஆற்றல் மிகுதி --
மன எழுச்சியைக் கட்டுப்படுத்தலாமா இத்துடன் எங்களைப் பாரிய குறைவான மதிப்பீடும்தான் ன்றன. உண்மையிலே சிறுவர்கள் துணிகரமான
சுமத்தும் பழிகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய Tங்க வேண்டும். இதற்கு 'பாபாஜி கிரியா
-18 முக்கிய ஆசனங்கள் அடங்கியுள்ளன. * ஒருவர் எவற்றிலும் பற்று வைக்காது தமது தயாகும். இதையே கண்ணபிரான் குருஷேத்திர அர்ச்சுனன் போர்க்களத்திற்குத் துரியோதனன் எல்லாவிதமான மாயைகளையும் அறிந்த தேர் ஓட்டுகின்றான். போர்க்களத்திற்கு சென்ற ர் புரியாமல் அம்பையும், வில்லையும் நிலத்தில் ம் கண்ணபிரான் அர்ச்சுனனின் மனநிலையை வத்கீதையை' உபதேசம் செய்கிறார். கண்ணன் னவெனில் போர் புரிவது மட்டும்தான். பலனை கன். சொல்பவன் நான். செய்பவன் நான். அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து விட்டு ன்னுக்கு கண்ணபிரான் அறிவுரை கூறுகின்றார். ஆர்வத்தோடு சேவை செய்வதேயாகும். இவ் களும் நோக்காது சுயநலமற்ற சேவை செய்து கம். இக்கிரியாகர்ம யோகப் பயிற்சியின் மூலம் வீக உணர்வு ஏற்படுகின்றது. கோபம், ஆணவம், மனிதர்கள் எவ்வேளையிலும் மற்றவர்களின்
- |
மணியிலிருந்து பாபாஜி கிரியா யோக பா' எம்.டி. சந்யானந்தா 59, பீற்றர்ஸ் லேன், யிலும் பங்கேற்றுப் போகுமாறு அனைவரையும்

Page 35
பாபாஜிபை இமயமலைக்கு இது எனது இரண்டா பயணம்.
மதுரையில் உள்ள எனது இல்லத் அமைத்துள்ளேன். அங்கே உள்ள பாபாஜியின் உ பொறுத்தவரை அவர் அங்கே உண்மையாகவே (
சில வருடங்களுக்கு முன். பாபா செய்து வந்த பொழுது, "நான்தான் இங்கேயே ! என்று பாபாஜி சொன்னவுடன் பயணத்தை நிறுத் அப்பொழுது செல்லலாம் என்று முடிவு செய்து
சமீபத்தில் சென்னையிலிருந்து ஒரு மலைக்குச் செல்லும் பொழுது கண்டிப்பாக என் கொண்டார். நானும் சிரித்துக் கொண்டே “செ
தொலைபேசியை வைத்த அடுத்த ரெ என்ற எண்ணம் என்னுள் தீவிரமாய் ஏற்பட்டது. செய்தேன்.
பயண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு பாபாஜியின் குகைக்குச் செல்ல ஏற்பாடு செய்த
"இம்மாதிரி இடங்களுக்குத் தனியா வாய்ப்பு கிடைக்கும். பெங்களூர் திரு.ஹரி தரச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு, தி
நானும் நண்பர் ஹரியிடம் பேசினே செல்லும் பொழுது யாரையாவது துணைக்கு அ
நானும் சிரித்துக் கொண்டே “பாபா “இந்தி ஆவது பேசுவீர்களா என்று கேட்டார் நம்பித்தானே செல்கிறேன். மற்றவர்கள் பேசும் சிறிது அரைகுறையாகப் பேசுவேன்" என்று தெ
இரண்டு நாள் கழித்து திரு.ஹரி பே செய்துவிட்டேன். குகைக்குச் செல்வதினால் ய மீண்டும் வலியுறுத்தினார்.
“சென்னை அன்பர் மூலமாகத்தான் பாபாஜி எனக்கு உருவாக்கினார். ஒரு வேளை. என்ற எண்ணத்தை திரு ஹரி மூலமாக பாபா

தரிசித்தேன்
வது பயணம். பாபாஜியின் குகைக்கு எனது முதல்
நின் மாடியில் சிறிய தியானக் கோயில் ஒன்று நவம், உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், என்னைப் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இயின் குகைக்குச் செல்வதற்கு பயண ஏற்பாடுகள் இருக்கிறேனே ! ஏன் இவ்வளவு தூரம் அலைகிறாய்" திவிட்டேன். இனி அவர் எப்பொழுது அழைக்கிறாரோ விட்டேன். அன்பர் தொலைபேசியில் பேசினார். தாங்கள் இமய னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் ால்கிறேன்" என்று சொன்னேன். காடியே 'பாபாஜியின் குகைக்குச் சென்றால் என்ன' அதுவும் தனியாகச் செல்ல வேண்டும் என்று முடிவு
- நண்பர் திரு. ரஜினிகாந்திடம், நான் தனியாக திருப்பதைப் பற்றிச் சொன்னேன்.
கச் செல்வது நல்லதுதான். பல அனுபவங்கள் ஏற்பட யிடம் சொல்லி அங்கே மற்ற ஏற்பாடுகளை செய்து
ந. ஹரியிடம் பேசினார். ன். "தனியாகவா செல்கிறீர்கள், முதல் முதலாகச் ழைத்துச் செல்லுதல் நல்லதாயிற்றே" என்றார். ஜி பார்த்துக் கொள்வார்” என்றேன். அவர் மீண்டும், - "பாஷையை நம்பியா செல்கிறேன். பாபாஜியை இந்தியை ஓரளவிற்கு புரிந்து கொள்வேன். நானும் சான்னேன். சினார். "துவாரகாட் ஆசிரமத்தில் எல்லா ஏற்பாடும் சராவது ஒருவராவது உடன்வருவது நல்லது என்று
நான் குகைகக்கு வரவேண்டும்" என்ற எண்ணத்தை சென்னை அன்பரையும் உடன் அழைத்து வரவேண்டும் ஜி உணர்த்துகிறாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
33

Page 36
- 1
தியானக் கோயிலில் பாபாஜியிடமே கேட்ட என்று பாபாஜியிடமிருந்து உத்தரவு வந்தது. இதை
ஹரியிடமும் சொல்லிவிட்டேன்.
நண்பர் திரு.ஹரி, பாபாஜியின் மீது அ பாபாஜியுடன் பேசுவார். சென்னை படப்பையில் அமைத்துள்ளார்.
சென்னை அன்பரிடமும் விபரத்தைச் ெ உறுதி செய்தார்.
எங்கள் பயணத்திற்கு முதல்நாள் நண்பா அதிசயங்களைக் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறார் சொல்லிவிட்டு அதை அப்படியே மறந்துவிட்டேன். எதையுமே எதிர்பார்க்காமல் செல்ல வேண்டும் என்ப
என் வாழ்க்கையில், வர இருப்பது அற் எனக்குத் தெரியாது.
ஜூன் 10ந்தேதி டில்லியிலிருந்து காரில் அடுத்த நாள் அதிகாலை புறப்பட்டு சுமார் 6.30 ம சத்சங்க ஆசிரமத்தை அடைந்தோம். சுவாமி நிர்வா
அன்று வியாழக்கிழமை. குருவின் நாள்! காரில் புறப்பட்டோம். சுமார் 20 கிலோமீற்றர் பயன் அடைந்தோம்.
அடிவாரத்திலிருந்து சுமார் 4 1/2 கி பாதையிலேயே நடந்து மலை உச்சியில் உள்ள பாபா மலை அற்புத மூலிகைகள் நிறைந்த மலை. இது மலையைத்தான் அனுமன் தூக்கிச் சென்றார். கால மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
சில்லென்ற சுகமான காற்றில், மூலி சென்றதினால் எவ்விதக் களைப்பும் தெரியவில்லை.
மலைமேலே வந்தவுடன் அங்குள்ள தியா அதற்கு மேலே சிறிது தூரம் நடந்து பாபாஜியின் கு
குகையைப் பார்த்தவுடன் ஒரு இனம் புத்துணர்ச்சியுடன் குகைக்குள்ளே காலடி எடுத்து வைத் போல் இருந்தது! தெய்வத்தின் சந்நிதானத்தில் நுன சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்துவி
- 34 -

டேன். "அவனையும் உன்னுடன் அழைத்து வா" உடனடியாக திரு. ரஜினிகாந்திடமும், திரு.
நிக பக்தி உள்ளவர் மட்டுமல்ல. தியானத்தில் - பாபாஜிக்கென்று தனியாகக் கோவிலை
சான்னவுடன் உடனடியாக தானும் வருவதை
ஹரி பேசினார். "உங்களுக்கு பாபாஜி சில " என்று சொன்னார். "மிக்க மகிழ்ச்சி" என்று ஏனென்றால் இந்த மாதிரிப் பயணங்களில் தில் உறுதியாக இருப்பேன். புதமான மூன்று நாட்கள் என்பது அப்போது
-- )
சென்று ராணிக்கேத்தில் இரவு தங்கினோம். ணி அளவில் துவாரகாட்டில் உள்ள யோகதா எணந்தஜி அன்புடன் வரவேற்று உபசரித்தார்.
அதுவாகவே அமைந்தது. காலை 9 மணிக்கு ணம் செய்து துரோணகிரி மலை அடிவாரத்தை
லோ மீட்டர் தூரம் மலையில் ஒற்றையடிப் ஜி குகையை அடைய வேண்டும். துரோணகிரி தான் உண்மையான சஞ்சீவி மலை. இந்த ப்போக்கில் துரோணகிரி மலை என்று பெயர்
கைகளின் மணத்தை சுவாசித்துக்கொண்டே
ன மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு கையை அடைந்தோம்.
புரியாத பரவசம் உடலை ஊடுருவியது! நத பொழுது உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது
ட்டு அந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்

Page 37
கொண்டு அமர்ந்தேன். வாழ்க்கையின் லட்சியத்
நெய்விளக்கு ஏற்றிவிட்டு தியானத்தி (நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள பின்னர் ஸ்ரீ ஆஞ்சநேயர் அடுத்து மகாவதார பா
தியானத்தை முடித்துக்கொண்டு கற்பு குகையை, பத்தடி மட்டுமே வைத்துக்கொண்டு முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத்தான்
வெளியில் வந்ததும் அருகில் இருக்கு ஆரம்பித்தோம். அதைக் கண்டுபிடிப்பது கடினம்.
இந்தக் குகையைப் பற்றி திரு. ரஜின கேள்விப்பட்டிருக்கிறேன். லட்சம் பேரில் மூன்ற செல்வதற்கு அனுக்கிரகம் கிடைக்கும்.
இந்தக் குகையினுள் பாபாஜியும் அவ சீடர்கள் பெரிய குகையினுள் இருப்பார்கள். ந சிறிய குகைக்குள் சர்வ சாதாரணமாக மிருகா
குகையின் வழியைத் தேடிப்பிடித்து, சிறுத்தையின் தடம் தெரிந்தது. இன்று உள்ளே பே சொன்னதால், அடுத்த நாள் செல்லலாம் என்று நேரம் தங்கிவிட்டு மாலை ஆசிரமம் சென்றுவி
அடுத்த நாள் இரவு குகைக்கு அரு எண்ணம் ஆணித்தரமாக என்னுள் இருந்துகொ
அடுத்த நாள் காலை சுவாமிஜியிடம் அங்கேயே மலையில் ஏதாவது ஒரு வீட்டில் தங்கி புறப்பட்டோம்.
குகையை அடைந்தவுடன் தியானம் செ புகைப்படம் எடுத்ததில், அந்த தீப ஒளியில் அறி
பின்னர் சிறிய குகைக்குச் செல்லும் பார்த்து கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத் கொண்டிருக்கிறீர்கள்" என்று இந்தியில் கேட்டார் குகைக்குள் செல்ல வேண்டும்" என்று சொன்னே
"இது மிகவும் ஆபத்தான விஷயம். சு என்று சொல்லிவிட்டு, "சரி. நீங்கள் மட்டும் வேண்டாம். இவரால் வரமுடியாது" என்று சொல்

-?
"டி.பி பூLA Tா பு)
தை அடைந்துவிட்டது போன்ற ஒரு பூரிப்பு! பில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் கூடஸ்தாவில் ா இடம்ஸ்ரீலாஹிரி மகாசயர் காட்சி அளித்தார். பாஜி காட்சி அளித்தார். ரதீபம் ஏற்றி வழிபட்டோம். மிக நீளமான பெரிய
மூடிவிட்டார்கள். முழு குகையையும் பார்க்க செய்தது.
நம் ரகசியமான சிறிய குகையின் பாதையை தேட
அதனுள்ளே செல்வது அதைவிட மிகக் கடினம். 11 மூலமாகவும், திரு. ஹரி மூலமாகவும் நிறையக் 4 அல்லது நான்கு பேர்களுக்கு மட்டுமே இதனுள்
ரது இரண்டு சீடர்கள் மட்டும் இருப்பார்கள். மற்ற மது கண்களுக்குத் தென்படமாட்டார்கள். இந்தச் ங்கள் சென்று வரும்.
அதனுள்ளே டார்ச்லைட் அடித்துப் பார்த்ததில் பாக முயற்சிக்க வேண்டாம் என்று என் உள்ளுணர்வு ப முடிவுடன் தியான மண்டபத்திற்கு வந்து சிறிது ட்டோம். கிலேயே எங்கேயாவது தங்கிவிட வேண்டும் என்ற
ன்டே இருந்தது. 9 சென்று “இன்று இரவு வரமாட்டோம் சுவாமிஜி, இக் கொள்கிறோம்" என்று சொல்லிவிட்டு குகைக்கு
சய்துவிட்டு கற்பூர தீபம் ஏற்றினேன். கற்பூர தீபத்தை அபுதங்கள் தெரிந்தது. ம் இடத்திற்கு வந்து நின்று டார்ச்லைட் அடித்துப் த்திற்கு ஒருவர் வந்தார். "இங்கே என்ன செய்து 5. எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் "இந்த
லபமாக இதற்குள் யாராலும் சென்றுவிடமுடியாது." வாருங்கள். நான் வழிகாட்டுகிறேன். இவர் வர மலி அவரை மேலேயே இருக்கச் சொல்லி விட்டார்.
B5

Page 38
அவர் கையிலே ஒரு டார்ச் லைட்டை வைத்துக்கொண்டேன். அவர் ஒரு பக்கமாகப் படுத்து
அது நேரடியாக செல்லக் கூடிய பாதை இல் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இரு பக்கம் அசைந்தாலும் பதம் பார்த்து விடும்.
ஒரு கையில் டார்ச் லைட்டையும் பூஜை க பாபாஜியின் கருணையால் கீழே சென்றடைந்தேன்.
உடனடியாக இரண்டு மெழுகுவர்த்திகளை மேலே வந்துவிடவேண்டும். அதிக நேரம் இங்கே இல் ஆயத்தமானார்.
அவசர அவசரமாக என்னுடைய கேமரா குகையில் என்னைப் படமெடுங்கள்" என்றேன். அவ
டார்ச்லைட் அடித்து குகையின் சுற்றிலு துவாரம் தெரிந்தது. ஒரு பக்கத்தில் மட்டும் நாங்கள் அது நீளமாகச் செல்வது தெரிந்தது. அதுதான் இங்கி இருக்கலாம் என எண்ணினேன்.
ஆனால் அதனுள்ளே நுழைந்து செல்வது அவரிடம் “இதனுள்ளே சென்று பார்க்கட்டுமா" என்ற இடத்திலிருந்து ஒரு அடிகூட நீங்கள் உள்ளே செல்ல என்று சொல்லிவிட்டு மேலே போய்விட்டார்.
அப்பொழுது தான் குகையை முழுவதுமாக முடியும். அதுவும் அடுத்தடுத்து அமர முடியாது. பாபா ஏதோ சொர்க்கபூமிக்கு வந்த உணர்வுதான் ஏற்பட்ட
கீழே அமர்ந்து விளக்கேற்றினேன். பின்ன யாரும் இல்லை. பாபாஜியின் மீது இருந்த பக்தியி
ஊதுவத்தி ஏற்றி தியானம் செய்துவிட் சுற்றிலும் படம் எடுத்தேன். மேலிருந்து வரச்சொல்
“ஏதோ அவர் பின்னால் எப்படியோ இற என்று யோசித்தேன். நாம் எங்கே ஏறப்போகிறோம் நம்பிக்கையில் ஏற ஆரம்பித்தேன்.
எப்படி மேலே வந்தேன் என்று எனக்கே தெ என்னைப் பத்திரமாக மேலே சேர்த்துவிட்டார். வா போன்ற ஒரு நிறைவில் வெளியே வந்தேன்.
- 36

கொடுத்துவிட்டு, நான் ஒரு டார்ச்லைட் க் கொண்டு சரிந்து செல்ல ஆரம்பித்தார்.
லை. மிகவும் குறுக்கலாக வளைந்து நெளிந்து களிலும் கூரான பாறைக் கற்கள். சிறிது
மான்கள் உள்ள பையையும் வைத்துக் கொண்டு
ஏற்றினேன். என்னுடன் வந்தவர், "சீக்கிரம் தக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டு புறப்பட
வை எடுத்துக் கொடுத்து, "இந்த அற்புதமான நம் என்னை புகைப்படம் எடுத்தார். ம் பார்த்தேன். மூன்று பக்கங்களிலும் சிறிய வந்த வழியைவிட சிறிதே குறைவாக இருந்தது. ருந்து பெரிய குகைக்குச் செல்லும் பாதையாக
சுத்தமாக முடியாத காரியம். இருந்தாலும் 3 கேட்டேன். அவரோ, “இப்பொழுது இருக்கும் முடியாது. சீக்கிரமாக மேலே வந்து விடுங்கள்"
கப் பார்த்தேன். மூன்று பேர்தான் அங்கே இருக்க ஜி இருக்கின்ற இடம் என்று எண்ணும் பொழுது
து.
ால் ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் னால் எனக்கு துளியும் பயம் ஏற்படவில்லை. 5 கற்பூரம் ஏற்றி வணங்கினேன். குகையைச் வி சத்தம் கேட்டது. ங்கி வந்துவிட்டோம். எப்படி ஏறப்போகிறோம்" - பாபாஜி நம்மை ஏற்றி விட்டு விடுவார் என்ற
ரியவில்லை. எவ்விதக் காயமுமின்றி பாபாஜி ழ்க்கையில் லட்சியத்தை அடைந்து விட்டதைப்

Page 39
அங்கிருந்து வந்து தியான மண்டப யாருமே இருக்கமாட்டார்கள் என்பதால் அங்கு மிருகங்களின் நடமாட்டம் இருக்குமாதலால்
அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் த இருக்கிறது. குகைக்கு யாராவது வருகிறார்கள் அவர் மேலே வந்து கதவை திறந்து வைப்பார்.
அவரிடம், இங்கே அருகில் தங்கும் என்று கேட்டேன். அவரது வீட்டினருகில் ஒரு சி செய்து தருகிறேன் என்றும் சொல்லி அழைத்து
அந்தச் சிறிய வீட்டில் தங்க வைத் நான் தனியாக ஒரு சிறிய அறையில் படுத்துக் கொண்டிருந்தது. நல்ல இருட்டு. தூக்கம் வரவில்
சிறிது நேரம் கழித்து, இளமஞ்சள் உடனே என் அருகில் இருந்த டார்ச் லைட்டை இருந்தது.
ஒளி, அறை முழுவதும் வியாபித்தது கொண்ட பாபாஜி ஒளியாய் வந்து காட்சி வணங்கினேன்.
என்னையறியாமல் என் கண்கள் மூ குகை முழுவதுமாய்த் தெரிய ஆரம்பித்தது. சினி குகை நீளமாகச் செல்வது தெரிந்தது. கடைசி லேசாகத் திறந்தன.
ஒளி வெள்ளம் சிறிது சிறிதாக குரை என்னுள்ளே முழுவதுமாக இருந்தது. முழுக் ஆதங்கத்தை தெரிந்து கொண்ட பாபாஜி ஒளி காண்பித்து விட்டாரே! இவரது கருணையை எ
எப்பொழுது உறங்கினேன் என் ! கண்விழித்துவிட்டேன். காலை ஆறு மணிக்கெல்
குகையின் அருகில் நெருங்கும்பெ இருக்குமிடத்தில் நறுமணம் வீசும் என்பதை எ
ஆனால் இந்த நறுமணம் இதுவ நறுமணமாய் இருந்தது. குகையின் கதவைத் தி வந்த அன்பரும் அந்த அற்புத நறுமணத்தை 2

த்தில் மாலை வரை தங்கியிருந்தோம். இரவு அங்கு த இரவு தங்குவதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கே யாரும் இருக்கமாட்டார்கள். சபாரத்தில், தியான மண்டபத்தின் பாதுகாவலர் வீடு சு' என்று ஆசிரமத்திலிருந்து தகவல் வந்தால் மட்டுமே
பதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா நிய வீடு இருக்கிறது என்றும், அதில் தங்க ஏற்பாடு பச் சென்றார். எது இரவு உணவையும் தயார் செய்து கொடுத்தார். - கொண்டேன். வெளியில் நல்ல குளிர் காற்று வீசிக் பலை. பாபாஜியை நினைத்துக் கொண்டே இருந்தேன். + நிறத்தில் ஒரு ஒளி உள்ளே வர ஆரம்பித்தது. - எடுத்துப் பார்த்தேன். அது அணைக்கப்பட்டுத்தான்
1. சட்டென்று எழுந்து அமர்ந்தேன். கருணை உள்ளம் தருகிறார் என்பதை உணர்ந்தேன். மெய்மறந்து
டியது. பெரிய குகையின் தடுப்புக்கு அப்பால் உள்ள மாத் திரையில் தெரிவது போல் எனது 'கூடஸ்தா'வில் | வரை குகையைப் பார்த்து முடித்தவுடன் கண்கள்
B ஆரம்பித்து முற்றிலுமாக மறைந்தது. பரவசநிலை தகையை பார்க்க முடியவில்லையே என்ற எனது வெள்ளமாய் காட்சியும் அளித்து முழுக்குகையையும் ன்னவென்று சொல்வது! பது எனக்கு தெரியாது. காலையில் சீக்கிரம் bலாம் குகையை நோக்கி புறப்பட்டுவிட்டேன். Tழுது ஒரு அற்புத நறுமணம் வந்தது. சித்தர்கள் எது அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன். ரை அனுபவித்திராத, உணர்ந்திராத தெய்வீக மந்தவுடன் நறுமணம் அதிகமாக வீசியது. என்னுடன்
ணர்ந்தார்.
37

Page 40
குகைக்கு உள்ளே சென்றவுடன் அந்த தெ சொல்லவேண்டும். முதல் இரண்டு நாட்கள் இந்த அ
'உள்ளே அமர்ந்தவுடன், 'பாபாஜி இங்கே என்று அன்பரிடம் சொன்னேன். அப்படியே குகையி ஏதோ இருப்பது தெரிந்தது. எழுந்து சென்று அதை
அது அன்பர் எடுத்து வந்த நெய் பாக்கெட் என்று அவரிடம் கேட்டேன் "கதவுக்கு அருகில் மேலே என்றார்.
ஒரே ஆச்சரியமாய் இருந்தது. எங்களே வந்தார். காலையில் எங்களுடன் வந்துதான் திற குகைக்கதவில் இரும்பு வலை அடிக்கப்பட்டுள்ளது. எர்
அவர் பாக்கெட்டை வைத்த இடம் வேறு இ அந்தப்பாக்கெட்டிலிருந்து சிறிதளவு நெய்யைத்தால் முழுவதுமாக அப்படியே இருந்தது. ஆனால் இப்பொ
ஆம்! பாபாஜியும் அவரது சீடர்களும் நடத் இருக்கிறார்கள். இதை அவரிடம் சொன்னதும் மகிழ் மீண்டும் இருந்த இடத்திலேயே வைத்து விட்டேன்.
மெழுகுவர்த்தியையும், ஊதுவத்திலை! நேற்றிலிருந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தாக்கத்
எவ்வளவு நேரம் ஆனது என்று தெரிய நோக்கிப்பார் என்று என் உள்ளுணர்வு சொல்வது அதிர்ந்து போய் விட்டேன்.
குகையின் வலது பக்க மூலையில் மே6ே கண்கொட்டாமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருர் தான் நேரடியாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.
என் முகத்தை திருப்பாமல், "எதிரே அன்பரைக் கேட்டேன் இல்லை' என்று சொன்னார். பிடித்தேன். பாபாஜி அதில் விழவில்லை. மீண்டும் ப
எவ்வளவு பெரிய பாக்கியத்தை பாபாஜி கற்பூரதீபம் ஏற்றினேன். தீபத்தை வணங்கி புகைப்ப ஒளி இருப்பது தெரிந்தது.
மீண்டும் புகைப்படம் எடுக்கப் போகும் பெ ஒரு நீல நிற ஒளி கம்பி போல் நேராக மேல் நோக்
- 38 -

தய்வீக நறுமணத்தில் மிதந்தோம் என்றுதான் னுபவம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இருக்கிறார். பூஜையை நடத்தி இருக்கிறார்' ன் இடது பக்க மூலையை பார்த்தேன். அங்கே எடுத்துப் பார்த்தேன். ! "இதை எங்கே வைத்து விட்டுச் சென்றீர்கள்" 5 உள்ள தட்டில் தான் வைத்துவிட்டு வந்தேன்"
ாடுதான் பாதுகாவலர் குகையைப் பூட்டிவிட்டு கதார். ஆகவே யாரும் வந்திருக்க முடியாது. த ஒரு சிறு பிராணியும் வந்திருக்க முடியாது. பபொழுது இருந்த இடம் வேறு. அதுமட்டுமல்ல. ன் விளக்கிற்கு உபயோகப்படுத்தினோம். மீதி
முது சிறிதளவே மீதம் இருக்கிறது. திய பூஜையில் இந்த நெய்யை உபயோகப்படுத்தி ஓச்சியின் எல்லைக்கே போய்விட்டார். நெய்யை
யயும் ஏற்றி, தியானத்தில் அமர்ந்தேன். இதில் மெய்மறந்த தியானம் கிடைத்தது. வில்லை. கண்களைத் திறந்து எதிரில் மேல் துபோல் இருந்தது. கண்களை விழித்தவுடன்
ல பாபாஜியின் முகம் அழகாய்த் தெரிந்தது. கதேன். பாபாஜி கண்களை மூடி மூடித்திறந்து,
(1-
உங்களுக்கு பாபாஜி தெரிகிறாரா" என்று உடனே அருகிலிருந்த கேமிராவை எடுத்து படம்
ார்த்த பொழுது அவர் அங்கே இல்லை! நமக்கு அளித்துள்ளார் என்ற மனநிறைவோடு டம் எடுத்தேன். தீபத்திற்கு மேலே உச்சியில் ஒரு
பழுது, கேமராவின் திரையில் தீபத்திலிருந்து கிச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அந்த

Page 41
அற்புதத்தை உடன் வந்தவரும் பார்த்தார். அன
என்ன ஆச்சரியம் கற்பூரதீபமும் வி. அருகில் உள்ள ஊதுவத்தி புகை புகைப்படத்தி
மீண்டும் புகைப்படம் எடுக்கப் போகு மேல் நோக்கிச் செல்வது தெளிவாகத் தெரிந்தது விழவில்லை. பாபாஜியின் லீலையை என்ன ெ 'கிரியா' செய்து முடித்தவுடன் தியானம் செய்ய
தியானம் முடிந்தவுடன் கண்களைத் இடத்தில் பாபாஜி காட்சி அளித்தார். அதே போ
சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க அற்புதமாக வீச ஆரம்பித்தது. சிறிது நேரம் கழி விட்டார்!
என்னை இங்கே வரச்சொல்லி இத்தன் நான் அதற்குத் தகுதியானவன் தானா? ஒன்று ே புரிந்தது.
பாபாஜி இருக்கிறாரா? அவ்வா இருக்கிறாரா? என்பது போன்ற பல கேள்வி அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் என்று நா
பாபாஜி இப்பொழுது மட்டுமல்ல. கால் இருந்து கொண்டே இருப்பார். எங்கும் நீக்கமற
கண்ணனாய், பத்ரி நாராயணனா அடியேன் வைத்த வேண்டுகோள் ஒன்றே ஒன்றுத
உலகெங்கும் அமைதி நிலவ அருள்ெ அருள் செய்யுங்கள்.
பாபாஜியின் ப படுகின்ற கஷ்டமெ.

த அப்படியே புகைப்படம் எடுத்தேன். ஓவில்லை. நீல நிற ஒளியும் விழவில்லை. ஆனால் ல் ெெதளிவாகத் தெரிந்தது. ம் பொழுது கேமராவின் திரையில் நீல நிற ஒளி . உடனே புகைப்படம் எடுத்தேன். இந்தத் தடவையும் பன்று சொல்வது? பின்னர் நான் மட்டும் அமர்ந்து 1 ஆரம்பித்தேன். திறந்து பார்த்த பொழுது முதலில் பார்த்த அதே கல் கண்களை மூடித்திறந்தார். 7னேன். நின்று போயிருந்த நறுமணம் மீண்டும் த்து எழுந்து நின்று பார்த்தேன். பாபாஜி மறைந்து
மன அற்புதங்களையும் பாபாஜி ஏன் நிகழ்த்தினார். ம புரியவில்லை! ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப்
று இருப்பதாக இருந்தால் இந்தக் குகையில் களுக்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் இந்த
ன் நம்புகிறேன். பங்கள் மாறினாலும், யுகங்கள் மாறினாலும் அவர்
நிறைந்திருக்கும் கலியுகக் கடவுள் அவர்! ப, காக்கும் கடவுளாய் இருக்கும் பாபாஜியிடம்
ன்! சய்யுங்கள்.உயிர்க் குலத்திற்கு நிம்மதி கிடைக்க
ாதம் பணிவோம்! மலாம் பறந்துவிடும்!
9

Page 42
கிரியா யே
உலகாயுதம் எனவும் ஆன்மீகம் எனவும் இரு வே முக்கியமாக பெளதீகவியளாகவும் மேற்கத்திய மறைபொருளாகவும் கீழ்த்திய புவிக்கோளத்திலும் எனும் சுதந்திரமாக உயிர்வாழும் பொருள் உலகாயுதம் மறுக்கிறது. எனினும் ஏதோ ஒரு பெ கொள்கிறது. மறுபுறத்தில் கீழைத்தேய ஆ அணிவிக்கப்பட்ட உயிர்) பொருளிலிருந்து 6 ஒன்றென வலியுறுத்துகிறது. உலகாயுதத்தின் ( உலகாயத்தை தேடுதல். ஆய்வு கூட உதவியு ஆன்மீகத்தின் கருப்பொருள் மறைமுகமானத செய்தியையும் (படைப்பவன் அல்லது உயிர் கொள்ளுங்கள்) உணர வேண்டிய விஞ்ஞானபூர்
வாழ்வின் இவ்விரு வழிகளும் ஒன்று படைப் படைப்பவனை இசைப்பதாகவும் நூற்றாண்டில் தீர்ப்பதற்குப் போதியதாக இல்லாதிருப்பதை நிரூபித்துள்ளது. பௌதீக விமானத்தின் விசை மேற்குலகும் மகிழ்ச்சியாயில்லை. சமாதானத்ன தேடிக்கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் புத்தர், யேசு தோற்றுவித்த பூடகமான கிழக்குலகும் உயிர் வா செய்தும் பூமியின் தலைவிதியினை நிர்ணயிக்கு வாழும் உலகாயுத நாடுகளிடம் கோட்டை விட்டு!
இன்றைய உலகிற்கு நன்மைபயக்கும் மாற்றத்தி கீழைத்தேய ஆன்மிகத்தில் மேற்கத்திய உள் அறிவார்ந்ததாகவும் உள்ளது. கீழைத்தேய உறக்கத்திலிருந்து விழித்தெழுகின்றது. அே நிம்மதியையும் ஆனந்தத்தையும் தேடி ஆத்மீக அமரத் தொடங்கியுள்ளனர்.
மிகவும் மெதுவாக ஆனால் உறுதியான விஞ் மறுபெயரான கிரியா யோகத்தை ஏற்றுக் கொன
கிரியா என்பது சத்குரு கிரியா பாபாஜி அலி
- 40

ாகம்
அறுபட்ட வழிகள் உள்ளன. முன்னையது | புவிக்கோளத்தினாலும் பின்னையது
வியாபித்துக் காணப்படுகின்றன. ஆத்மா ஒன்று உள்ளதென்பதை மேற்கத்திய ாருள் - வஸ்து உள்ளதென்பதை ஏற்றுக் மீகம். ஆத்மா (மனம் எனும் உறை வறுபட்டு உயிர்வாழும் உண்மையான மையக் கருவே விஞ்ஞானம் - அதாவது உன் பெறப்படும் உண்மை. அதேநேரம் முக அழிவற்ற உண்மையையும் அதன் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் வமான கலையாக இருக்கிறது.
Dப மட்டும் மீட்டுவதாகவும் மற்றையது முடிவற்ற வாழ்வியல் பிரச்சினைகளைத் பிய சந்தேகத்திற்கப்பாற்பட்டு சரித்திரம் மயச் செலுத்தும் திறமைபெற்ற விஞ்ஞான மத உலகாயத்தை மனதினை இருளிலே இராமகிருஷ்ணர் எனப் பல ஞானிகளைத் ழம் உலகாயத நிலைப்பாட்டை அசட்டை ம் தமது பங்கினையும் சக்திமிக்க சுரண்டி திற்கிறது.
னை மகிழ்ச்சியுடன் நாம் கவனிக்கிறோம். காயத்தின் தாக்கம் ஆழமானதாகவும்
அரசியல் அதன் பலவருட ஆழ்ந்த தநேரம் மேற்கத்தியர்கள் அழிவற்ற த் தலைவர்களின் காலடியில் பணிவாக
ஞானபூர்வமான உள்ளர்த்தத்தை அதன் Tடு வருகிறது.
ர்களால் 1725 வருடங்களுக்கு முன்பு

Page 43
மலர்ச்சியடைந்த ஒரு ராஜ யோக வடிவமா யோக வடிவமாகும். சுருங்கற் கூறினால் இது செய்யப்பட்டு உபதேசிக்கப்பட்டு வருகின்ற உபதேசமாகும்.
கிரியா எனப்படும் விஞ்ஞானபூர்வமான சமயக்கோட்பாடோ வழிபாடோ அன்று: மா எல்லாவிதத்திலும் பின்னிப்பிணைந்து வா
ஞானம் என்பது அறிவாகும். ஆத்மீகம் தத்துவத்தைக் குறிப்பிடுவதாகும். இல்லை கற்பித்தல் பலனளிக்காத நிலத்தில் போட் வீணாகிவிடும். அழகான கிரியா மலர்களை பயிரிடப்பட வேண்டும். அதனால் ஆர்வம் யாருக்கும் இசைந்தான ஒரு ஆரம்ப நிலை பயிற்றுவிக்கப்படுவார்கள்.
மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படுகின்ற புனித குருவின் திருப்தியைப் பெறும்வரை சாதுக்க மந்திர சாஸ்திரம் என்பது பல்வேறுபட்ட தர கலையாகும்.
ஒருவர் மந்திர சித்தியை பூரணத்துவம்) அ விடுகிறார். அத்துடன் அந்த ஆர்வமுள்ளவர் அடைவதற்குமான ஆழமான உள்ளார் நடத்தப்படுகிறார்?
ஆத்மாவைத் தூண்டும் உபதேசத்தின் விரனாயாமம் - இது பல நூற்றாண்டுகள் வழிமுறைகள் குருவிற்குக் குரு மாறுபட்ட பீடத்தில் அகத்திய மாமுனிவரிடமிருந்து ! அதில் நிபுணத்துவம் பெற்று இமாலயத்தி செல்லும் வழியில் தனது சுயமான L செலுத்தினார். இரு ஒரு இருமுனைய செய்முறைகளை பிரசுரிக்கவோ கண்டப்

5. கருங்கற் கூறினால் இது சர்வதேச பாபாஜி ர்வதேச பாபாஜி யோக சங்கத்தினால் பயிற்சி ரியா மூலகுரு பாபாஜி நாகராஜ் அவர்களின்
மறைபொருளியலின் உபதேசமானது ஒரு ாக உள்ளார்ந்த மனவியல் உடலியல் என ம் வழியாகும்.
ர்த்தமாகவும் உலகாயதமாகவும் கிரியா யேல் கிரியா யோகியின் விலைமதிப்பற்ற விதைகள் முளைவிடாமல் போவது போல் விளைவிக்கும் மலர்ப்படுக்கை நன்றாக உழுது மள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுமுன்னர் பில் பரீட்சிக்கப்பட்டு அறியப்பட்டு குருவினால்
தமான வாய்ப்பாடே மந்திரமாகும். இதுவே ஜபம். ள் இந்த மந்திரங்களை உருப்போட வேண்டும். ங்களையும் படிகளையும் கொண்ட விஞ்ஞான
டைந்ததும் அவர் தியானத்திற்குப் பொருத்தமாகி இறைவனை உணர்வதற்கும் பூரணத்துவத்தை ந்த கருத்தூன்றலுக்குப் படிப்படியாக வழி .
நான்காவது நிலையே கிரியா குண்டலினி ரக நிலைத்திருக்கும் ஒரு வடிவமாகும். இதன் எம். தென்னிந்தியாவின் குற்றாலத்தின் சக்தி ட்கருவைப் பெற்றுக் கொண்ட கிரியா பாபாஜி எ பத்ரிநாத்துக்கு சொற்பகால யாத்திரையாகச் மகளிப்பினை இந்த விஞ்ஞானக் கலைக்கு * கூரான ஆயுதம் என்பதால் இக் கிரியா
வழங்கப்படவோ கூடாது.
41 -

Page 44
ஒரு முறையான அனுபவமுள்ள குருவின் கீழ் அளப்பரியது. இல்லாவிட்டால் இது ஆபத்தானது இதனாலேயே இது மிகவும் பாதுகாக்கப்பட்டு முறையில் பெற்றுக் கொள்ளப்படவேண்டும். ஆரம்பிக்கப்பட்டு ஆர்வமுள்ளவரின் கடினமான அவருக்கு கற்பிக்கப்படுகிறது.
இதன் இறுதிக்கட்டமும் சாதனையின் உச்சகட்ட ஆரம்பமும் சத்குருவின் ஆசீர்வாதமும்) ஆகும். உணர்ந்தவரும் அறியாமை இருளை அகற்றக்கூ பாதையை இமாலயத்தின் கிரியா பாபாஜி தகுதிய அல்லது பார்வை மூலமாகவோ அல்லது விருப் காட்டுவார். இறுதிக் கட்டங்களில் ஒரு சாத (கு பெற்றபின் ஒரே பாய்ச்சலில் தனது நோக்கத்தை
கிரியா மூலகுருவின் ஆசியுடன் சர்வதேச பாபாஜி யோகத்தைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டது. உய்விற்கான கிரியாவின் ஒளியை திக்கெல்லா குருவின் வழிநடத்தலின்படி ஆரம்பிக்கப்பட்டது.
எந்தவித சாதி, இன, தேசிய வேறுபாடின்றி எவ பாபாஜியை அடைந்து தானும் ஒரு பாபாஜி ஆக
மகிமை பொருந்திய குருவினால் ஏற்றுக் கொள் செம்மையாகப் பரீட்சிக்கப்படுவார்கள் (பொ வழிகோலும்) ஆனால் யாரேனும் ஒருவர் குருவி வெற்றி கொண்டால் அது அவருக்கு அனுபவம் | மிகப் பெரிய ஆசீர்வாதமாக அமையும். அதன் ! மனோபாவத்தையும் கருத்தில் கொண்டு சாதனை வெளிப்படுத்துவார். கிரியாவின் உன்னதத் தன்மை சுவாரஸ்யமற்ற ஒரே மட்டமான சலிப்பைத் தரக்க மனிதர் அவரவருடைய விருப்பத்தையும் தகுதி முக்கியத்துவம் கொடுப்பதாகவும், சிலர் கர்ம யே சித்த யோகா வழியிலும் வழிநடாத்தப்படுகின்றனர் எல்லோருமே பாபாஜியின் கிரியா யோகத்தின் அ அழைக்கப்படுகின்றனர்.
- 42 -

யிற்சி செய்யப்பட்டால் அதன் பயன்களே தீங்கு பண்ணக்கூடியதாகவும் ஆகிவிடும். ஒரு குருவிடமிருந்து மட்டுமே தனிப்பட்ட -மலும் எளிய ஆயத்த ஆரம்பகட்டத்தில் சாதனைக்கூடாக சிறப்பு வழிமுறைகள்
மும் தான் சத்குருவின் தீட்சை (பூர்வாங்க ஒரு குரு (ஆசிரியர்) என்பவர் இறைவனை டியவரும் ஆவார். அவர் இறைவனுக்கான மான் ஒரு சீடனுக்கு ஒரு தொடுகையாலோ பத்தின் மூலமாகவோ காட்டுவது போலக் சாதனையாளர்) சத்குருவின் தீட்சையைப் த அடைந்து விடுவார்.
ஜி யோக சங்கம் ஐந்து வழிமுறைக் கிரியா துன்பத்தில் உழலும் மனித இனத்தின் ம் பரப்புவதற்காக அக்டோபர் 17ம் திகதி
ரேனும் இதன் ஓர் உறுப்பினராகி சத்குரு லாம்.
ளப்படுமுன் எல்லா ஆர்வமுள்ளவர்களும் றுமையும் தற்தியாகமுமே வெற்றிக்கு ன் வல்லமை பொருந்திய கருணையை மூலமாக மானிடர்க்குக் கிடைக்கக்கூடிய ன் சீடரின் முன்னைய சாதனையையும் க்கான தெளிவான வழிமுறையை சற்குரு யானது அது எல்லோருக்கும் ஒரே போல் டிய பாதையல்ல. ஆனால் மனிதர்களுக்கு யயும் பொறுத்து மந்திரங்களில் கூடிய கிகளாக மிளிர்ந்தும் வேறு சிலர் கிரியா சர்வதேச பாபாஜி கிரியா சங்கத்தினூடாக ரிய பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொள்ள

Page 45
உலகத்தமிழ்ச் சி
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் இல 2009 ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பெளர்ணமித் பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையில் ந 'கொழுந்து' சஞ்சிகை அசிரியர் அந்தனிஜி நோக்கத்தையும் செயற்பாடுகளையும் எடுத்
பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமை வகித்து இதழாளர்கள் தங்களை அறிமுகப்படுத்தி ஜெயராசா தலைமையில் புரவலர் ஹசிப செய்யப்பட்டது.
தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட 'பெண்னி பத்மா சோமகாந்தன் சங்கத்தின் எதிர்காம் பொருளாளராகத் தெரிவு செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் உலகத் தமிழ் சிற்றதழ் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். செயல் அங்குரார்ப்பணக் கூட்டத்துக்கு வருகை தந்தி நன்றி தெரிவித்தார்.
மேலும் மூத்த சஞ்சிகையாள் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் சபா ஹாஷிம் உமர் ஆகியோர் சங்கத்தில் செய்யப்பட்டனர். சிற்றிதழ்கள் எதிர் கால குறித்து திருவாளர்கள் எஸ்.எழில்வேந்தன் காந்தீயம், தம்பிப்பிள்ளை, டாக்டர் ஜின்னா ரம்ஜான் ஆகியோர் கருத்துத் தெரிவித்தன நிறைவு பெற்றது.

றிதழ்கள் சங்கம்
கைக் கிளையின் அங்குரார்ப்பணக் கூட்டம் எத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் டபெற்றது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்த பா அனைவரையும் வரவேற்று சங்கத்தின் பச் சொன்னார்.
உரையாற்றினார். பின்னர் வருகை தந்திருந்த எார்கள். அதன் பின்னர் பேராசிரியர் சபா. உமர் முன்னிலையில் செயற்குழு தெரிவு
ன் குரல்', 'சொல்' சஞ்சிகை ஆசிரியரான திருமதி. கச் செயற்பாடுகள் குறித்து உரையாற்றினார்.
'செங்கதிர்' ஆசிரியர் செங்கதிரோன் த. மகள் சங்கத் தலைவர் திரு. வதிலை பிரபாவின் Tளராகத் தெரிவு செய்யப்பட்ட அந்தனிஜீவா இருந்த இதழாசிரியர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும்
5 'மல்லிகை' ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஜெயராசா, 'புத்தகப் பூங்கா' அதிபர் புரவலர் - காப்பாளர்களாக ஏகமனதாகத் தெரிவு த்தில் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள்
ற் சரிபுதீன், நாச்சியாதீவு பர்வீன், உயன்வத்தை தலைவரின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே
நன்றி - செங்கதிர் - புரட்டாதி 2009
43

Page 46
சுவாமி நித்திய)
திருகோணமன ஹிமாலயம் - ரிஷிகேசம் - தெய்வீக வாழ்க்கை ஸ்ரீமத் சுவாமி சிவானந்த மகராஜ் அவர்களின் ஸ்ரீமத்சுவாமி நித்தியானந்தாஜி அவர்கள் ரிஷியே திருகோணமலைக்கு விஜயம் செய்கிறார்.
சுவாமிகள்
* 09.11.2009 மாலை சச்சிதானந்த மாதாஜியின் * 10.11.2009 மாலை 5.30 மணிக்கு 148/4, 6
இல்லத்திலும், * 11.11.2009 மாலை 6.00 மணிக்கு பிரதான
12.11.2009 மாலை 6.00 மணிக்கு பகவான் 13.11.2009 மதியம் 11.30 மணிக்கு கன்னிய நடேசர் ஆலயத்திலும்
மற்றும் காலை, மதிய வேளைகளில் இந்துக் விக்னேஸ்வரா, உவர்மலை விவேகான ஆற்றுவார்கள்.
அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இன வேண்டுகின்றோம். சுவாமிஜியை தரிசிக்க உவர்மலையில் அமைந்துள்ள இல்ல தெரிவிக்கின்றோம்.
நன்றி
சுவாமிஜியின் அன்பர்கள்.
: -44

' ' ', ' -'-)
ானந்தாவின் பல விஜயம்
ச் சங்கத்தின் ஸ்தாபகர் சீடர் கசத்திலிருந்து வருகை தந்து 08.11.2009ல்
சிவானந்தா தபோவனம், உப்புவெளியிலும் லோவர் வீதி உவர்மலையில் அமைந்துள்ள
வீதியிலுள்ள சிவயோக சமாஜத்திலும் சத்தியசாயி பாபா சமித்தியிலும் HT வீதி வரோதய நகரில் அமைந்திருக்கும்
-- கல்லூரி, ந்தா கல்லூரிகளிலும் அருள் உரை
றயனுபவத்தை பெற்றேகுமாறு அன்புடன் விரும்புபவர்கள் 148/4, லோவர் வீதி, இதில் தரிசிக்கலாமென அன்புடன்

Page 47
உப்
உப்பு என்று நாம் பொதுவாக ( குளோரைடு முதலிய செயற்கை உப்புக்க ஏற்பட்டால் அதன் மீது சிறு உப்புத் தூளை அல்லவா. அதே போல்தான் நாம் சாப்பி சென்றதும் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. நம் உடம்பில் சேரும் ஒவ்வொரு கிராம் 2 வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. உப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. ஏனென்றா எரிச்சல் அடைய ஆரம்பித்து விடுமல்ல) பழங்கள், காய்கறிகளை மட்டும் சாப்பிட்டா ஐந்து கிலோ வரை குறைந்து விடும். தினமு சிறுநீரகங்கள் உடலில் ஏற்கனவே தங்கியுள் ஒரு கிராம் உப்பை வெளியேற்றியவுடன் அத கிராமும் தேவையில்லை என்பதால் அது காரணத்தினால் தான் உப்பில்லா உணவு உ இருப்பதை உணர்கிறோம். மனிதனுடைய ! கொள்கின்றோம். ஆடு, மாடு, குதிரை முதல் சாப்பிடுவதால் அவற்றின் எடை குறைவ அவற்றுக்கு இல்லை.
கடல் அருகில் உள்ள கட்டிடா விடுகின்றது. உப்பு மூளையை அரித்து | செய்கின்றது. உப்பில்லாத உணவு ஞாபக உப்பு அவசியம் தேவை என்பதும் மனிதனிட முதல் உப்பு இல்லாமல் சமைக்காத உ ை நல்வாழ்வு பாண்டுரங்கன் (13 வயது மதிப்பெண்களைப் பெற்றுப் படித்து வருகின இருக்கின்றான்."
உப்பு சாப்பிடாததினால் நோய்கள் மனிதனுக்கு அவசியம் தேவை என்று சு அழுத்தம் அதிகமானால் உடனே உப்புப் போ அப்பொழுது உப்பு அந்த மனிதனுக்கு அ சோடியம் குளோரைடு, மனித உடம்புக்கு இ சத்துக்களும் தேவைதான். அதற்காக இ கல்சியம் குளோரைடு மற்றும் கந்தக உப்பு சாப்பிடுகின்றோம். உப்புப் போட்டு ஊறல் புழு, பூச்சிகள் கூட சாப்பிடுவதில்லை. உப்பு என்று புழு, பூச்சிகளுக்குக் கூடத் தெரி புரியவில்லையே.

பு தப்பு
டாக்டர் ஏவிஜி ரெட்டி மசால்லுவது கடல் உப்பு, கல்லுப்பு, சோடியம் Eளையே ஆகும். கையில் சிறு வெட்டுக்காயம் த் தூவினால் உடனே எரிச்சல் உண்டாகின்றது டும் உணவில் கலந்த உப்பும் குடலுக்குள்ளே
அந்த எரிச்சல் உண்டாகாமல் இருப்பதற்காக டப்பிற்கும் எழுபது கிராம் தண்ணீரைக் குடிக்க பிற்காக நம் உடம்பின் அவசரத் தேவைக்குப் ல் தண்ணீர் குறைந்தால் உப்பு அதிகரித்து, உடல் பா. இன்று தினசரி வயிறு நிறைய தேங்காய், ல் கூட அவர்களுடைய உடல் எடையில் மாதம் ம் உப்பில்லாமல் சாப்பிடும் பொழுது மனிதனுடைய பள உப்புக்களையெல்லாம் வெளியேற்றுகின்றன. ற்காக உடம்பில் தங்கியிருக்கும் தண்ணீர் எழுபது பவும் சேர்த்து வெளியேறி விடுகின்றது. இந்த டல் எடையைக் குறைப்பதில் முக்கிய காரணமாக உடம்பு உப்பினால் உப்பியது என்பதையும் புரிந்து லியவை உப்பில்லாத இலை, காய், கனிகளைச் தில்லை. காரணம் உப்பினால் உப்பிய உடம்பு
ப்களையும் கோயில்களையும் உப்பு அரித்து மனிதனை கோபமடையவும் எரிச்சலடையவும் சக்தியைக் குறைக்கும் என்பதும், செயற்கை முள்ள தவறான கருத்துக்கள் ஆகும். பிறந்தது வுகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு வரும் ) இன்று பள்ளியில் முதல் மாணவனாக ர்றான். தேனீ மாதிரி மிகவும் சுறுசுறுப்பாகவும்
வரும் என டாக்டர்கள் கூறுகின்றனரா? உப்பு றும் டாக்டர்கள், அந்த மனிதனுக்கு இரத்த டுச் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்கிறார்களே, வசியமில்லையா? உப்பின் இரசாயனப் பெயர் நம்பு, பொட்டாஷ், கந்தகம், கல்சியம் போன்ற நம்பு குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, களை நமது உணவின் மீது தூவிக் கொண்டா வத்த ஊறுகாய், கருவாடு முதலியவற்றை அதிகமானால் அது உணவுப் பொருள் அல்ல திருக்கின்றது. ஆனால் இது மனிதனுக்குப்
15 -

Page 48
உப்பைப்பற்றி அமெரிக்க மருத்துவர் |
"உப்பை மனிதன் ஜீரணிக்க முடியா உடம்புக்குத் தேவையான வைட்டமின்களும் தாது பொருள். உப்பு உண்பதால் பாதிக்கப்படும் உன் கல்லீரல், இருதயம், இரத்தக் குழாய்கள், மூ தண்ணீர் உடலுக்குத் தேவைப்படும் பொழுது ! (Waterlog) இருக்கின்றது.
உப்பு நரம்புகளில் எரிச்சலை உண்டா என்ற சத்தைத் திருடி, பற்களையும் எலும்புகன. உடம்பிலுள்ள பாதுகாப்புச் சவ்வுகளை அரி பிராங்கைடிக்ஸ் (Bronchitis) போன்ற நோய் உடனே நிறுத்தியாக வேண்டும்."
Ph.D., படித்த அமெரிக்க மரு. தேவைதானா? சொல்லுவதெல்லாம் சரிதான் உ இனிமேல் உங்கள் வீட்டில் பிறக்கும் குழந் கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால் மிகச் சிறி மருந்து மாதிரி இருக்கும். அவர்களால் அதைச் . போட்டு சாப்பிட்டவர்கள் அதை நிறுத்துவதற்கு கீ சாப்பிட்டுப் பழக வேண்டும். இரண்டு மாதத்தி ருசியாக இருக்கும். 1. தேங்காய் 2. பழங்கள் 3 காய்கறிகள் 4. அவல், வெல்லம், தேங்காய் கலவை முதலியன.
உப்புள்ள உணவைச் சாப்பிடுபவர்க பழக்கம் தம்மிடம் இருப்பதாக நினைத்து வரு தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண் கூடுதலாக உள்ளதோ அந்த அளவு தண்ணீர் அதனால் சிறுநீரகங்களின் வேலையும் அதிகம்
துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, மனிதனுடைய தினசரி உணவில் இருக்க | கூறியுள்ளனர். அவர்கள் “உப்பு" என்ற சத் உணவுகள் என்ன என்பதையும் கூறியுள்ளனர்.
1. முளைக்கீரை 2. வாழைத்தன காரட் 6. செளசெள 7. வெண் பூசனி 8. 6 கோஸ் II. நூல்கோல் 12. வெள்ளரி பிஞ்சு | வெங்காயம் 17. பீர்க்கங்காய் 18. புடலங்காய் மேற்கண்ட உணவுகளைப் பச்சையாகவோ, ச
- நன்
- 46

)r. Paul C. Bragg PhD. கூறுகிறார். நு. உடலுக்கு உபயோகப்படாது. உப்பில் உப்புக்களும் இல்லை. உப்பு ஒரு நச்சுப் ப்புக்களில் முக்கியமானவை சிறுநீரகம், ளை முதலியன. மேலும் உடலில் உள்ள உபயோகிக்க முடியாதபடி உப்பு தடையாக
குகின்றது. உப்பு, உடம்பிலுள்ள கல்சியம் ளயும் சக்தி இழக்கச் செய்கின்றது. உப்பு த்து விடுவதால் அல்சர் (குடற்புண்), கள் உண்டாகின்றன. அவர்கள் உப்பை
மர் -
ந்துவர் இவ்வளவு கூறிய பிறகும் உப்பு பில்லால் எப்படி சாப்பிடுவது என்கிறீர்களா, தைகளுக்கு உப்பு போடாமலே உணவு து உப்பு போட்ட உணவு கூட அவர்களுக்கு சாப்பிடவே முடியாது. இதுநாள் வரை உப்புப் ழே கூறப்பட்ட உப்பில்லாத உணவுகளையே ல் உப்பில்லாமல் எல்லா உணவுகளுமே - காரட், வெள்ளரிக்காய் போன்ற பச்சைக் - கலவை, 5. வறுகடலை பேரீச்சம்பழக்
ள் சிகரெட்டு பிடிப்பது போன்ற ஒரு கெட்ட த்தப்பட்டுக் கொள்ள வேண்டும். 'உப்பைத் டும்' என்பது பழமொழி. உப்பு எந்த அளவு ரையும் கூடுதலாக உட்கொள்ள வேண்டும். மாகிறது.
கசப்பு, காரம் என்ற ஆறு சுவைகளும் வேண்டும் என்று பழங்கால சித்தர்கள் துக்களை அடைய நாம் சாப்பிடக் கூடிய அவைகளின் பெயர்களை கீழே காண்க.
எடு 3. கீரைத்தண்டு 4. முள்ளங்கி 5. வங்காயக் கீரை 9. முள்ளங்கி கீரை 10. 3. நுங்கு 14. ஆப்பிள் 15. திராட்சை 10. 19. சுரைக்காய் உப்புச் சத்துக்களைப் பெற மைத்தோ சாப்பிட்டால் போதுமானது. றி உயிருள்ள இயற்கை உணவுகள் -

Page 49
கவியோகி ஸ்ரீ . சுத்
துறவிப் பெயரோடு
சொன்ன தூய பெருவா
சொன்ன துறவாது தமிழ்தன்
தூய 'பா. சொல்லினால் ".
தூங்கும். மறந்துமே தமிழ்தன்ன
மந்திரம் ! மறவாது 'தமிழ் உலா
மழலைக் இறவாத 'திரு நூ' லு
'இளிச்ச வா ஈழத்தில் ஐம்பத்து ?
என்றுமே ம
கண்கள் (இ.
''செய்யொத்த பயிர்போலச் செ
மையொத்த மனவிருளை மா
வையத்துள் வாழ்வாங்கு வ
கையொத்த நற்றுணைவன்
"பெண்ணின்றி ஆணில்லை, ஆன எண்ணிருவர் சேர்ந்தே இகம்!"
- 4

த்தானந்த பாரதியார்
சுற்றித்திரிந்தபடி மார்கள் பலரும் எல்லாம்! ழ்வோடு சொல்லாத பற்பலவும்
வர் கவியோகியே! னைச் சொரிந்துமே பல பாடல் ரதம் போற்றினார்! சிரிப்பையும் சொல்லியே பாடியவை த செவியினுள்ளே! மன மாற்று மொழி தேடியே சொல்வார்கள் முன் அனர் வூட்டியே எதிர்கால -கும் பாடல் தந்தார்!
ம் ஏழைபடும் பாடு' டன் ய' னும் அளித்தே இரண்டிலே வந்தாரை தந்தி டோமே!
(தா.தீ)
ந சோறு பதம்)
சந்தமிழும் செழும் பொருளும்
சேர்ந்த செல்வம் ற்றி யொளிர் மணிவிளக்கு
மாந்த ரெல்லாம் எழ்ந்தமரர் வாழ்வெய்த
வழிவகுக்கும் வள்ளுவனார் திருக்குறள் எம்
கண்களன்றோ?"
(சு. பா)
னின்றிப் பெண்ணில்லை
(யோக சித்தி

Page 50
பின் அட்டைப்படக் கட்டுரை
சிவயோகபுர நரே
3.02.2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்று 8
இம்முறை 'அறிவு' கடைசி அப
சிவயோபுரம் நடேசர் ஆலயம் சுவாமி சமாஜத்தை ஸ்தாபித்து திருமலை வாழ்மக்கள் உயர் வாழ்விற்கு வழிகாட்டிய அவர் அமை பாராளுமன்ற உறுப்பினர் ந.இ. ராஜவரோதயம் நிலத்தில் திருமலையின் கேந்திர முக்கியத்தும் இடமான வரோதய நகரில் அமைந்த நடேக் மக்களிடையே தெரியவரும்.
சுவாமியைத் தரிசித்த வெளி நாட்டவர்களில் ஒ (Felix) என்பவர். முதன் முதலில் ஜெர்மன் ந குழுவினருடன் திருமலைக்கு வந்தார். மூத்த தமி ஹோட்டலில் தங்கியிருந்த சமயம் யோகம், சிவயோக சமாஜத்திற்கு அனுப்பப்பட்டவர். வந் ஜெயச்சந்திரன் மூலம் சுவாமிஜி ஆத்மிகம் பற்றி விளக்கமளித்தார்.
பீலிக்ஸ் சிறுவயது முதலே அபூர்வசக்தி கொண்ட அங்கு வாசிக்கப்படும் சங்கீதக்கருவிகளில் இரு தான் காண்பதை பிறரும் காண்கிறார்களா எ கேள்வி கேட்டு அவர்களின் விநோத பார்வைய தெரிந்த காட்சிகளைப் பிறரிடம் சொல்லாது வெளிக்காட்ட ஆரம்பித்தார்.
சுவாமிஜியின் கவனத்தை ஈர்த்த பீலிக்ஸ் சுவ தங்கி நின்று சுவாமிஜியின் அருள் சக்தி பெ அன்பர்கள் வந்தால் நான் (திருமலையில் ! கடமைபுரிவேன். அவரிடம் இருந்த முக்க அன்பர்களிடமிருந்து வெளிவரும் ஓரா(Ora) காணக்கூடிய பக்தியையும் நேரில் அறிந்தவ
- 4!

சர் ஆலயம்
நக்கும் நடேசர் ஆலயத்தின் தோற்றம் டைப்படமாக வருகிறது.
கங்காதரானந்தாவின் சிருஷ்டி. சிவயோக ன் ஆத்மீக உணர்வுகளைத் தட்டி எழுப்பி ந்திருக்கும் நடேசர் ஆலயம் முன்னாள் அவர்களிடமிருந்து பெற்ற இரண்டு ஏக்கர் பம் வாய்ந்த வடக்கு வாயில் ஆரம்பிக்கும் ர் ஆலயத்தின் மகிமை இனிமேல்தான்
நவர் சுவிஸ்டர்லாந்தைச் சேர்ந்த பிலிக்ஸ் ரட்டைச் சேர்ந்த குரு இருபதுபேர்கொண்ட தலைவர் இராசம்பந்தன் அவர்கள் நடத்திய ஆத்மீகம் பற்றி அறிவதற்காக சுவாமிஜியின் த குழுவினருக்கு எமது தமையனார் திரு. ஆங்கிலத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தி
வர். ஏழுவயதில் "சேர்ச் செல்லும் சமயத்தில் கது வெளி வீசும் ஒளிக்கதிர்களைக் கண்டார். ன்பதை அறிய அருகில் இருப்பவர்களிடம் ல் வாயடைத்து மௌனியானவர். தனக்குத் இருந்து 20, 21 வயதில் தனது சக்திகளை
மிஜியைத் தரிசிக்க மீண்டும் தனியாக வந்து றுச்சென்றவர். வழமைபோல் வெளிநாட்டு கருக்கும் போது) மொழிபெயர்ப்பாளராகக் லத்தை உணரும் அபூர்வ சக்தியையும் எனப்படும். கதிர்வீச்சை ஊனக்கண்ணால்
நான்.

Page 51
ஒரு சமயம் வாங்கொன்றில் அவருக்கும் அவர் ( மாது ஒருவருக்கும் இடையில் இருந்து சொல்பவற்றைச் சொல்ல அவரைப் பார்ப்பதுவும் அந்த மாதுவைத் திரும்பிப்பார்த்துக் கெ இவர்களுக்கிடையில் ஆப்பிட்டுக்கொண்டு ஏன் இ மனதில் சலிப்புத் தோன்றியது. அப்போது மாது . பார்த்துக்கொண்டிருதேன். என் பின்புறத்திலிருந் என்று அரைகுறை ஆங்கிலத்தில் சப்தமிட்டுக் எப்படி அவருக்கு எனது மனநிலை தெரிந்த சுதாகரித்துக் கொண்டு சிரித்தேன். இதுதான் கு கூறினார்.
இவர் பலரைப் பார்த்ததும் அவர்களின் முற்பிற அவர்களிடம் கூறுவார். ஒருமுறை எனது சகோ தனது முற்பிறப்புப் பற்றி கேட்டு அறிந்து சொல் பற்றி அவரிடமும் கூறியிருந்தேன். ஒரு நாள் தி.
வருகின்றன எனக் கூறினார்.
அவர் முன்பு பக்கத்தில் வாழ்ந்தவர். அதைவிட வாழ்ந்த இடத்தின் பெயர் KAILASH (கைல எனது சகோதரிக்கு அடிக்கடி பழையவை 6 வியாபாரியாக வாழ்ந்தது பற்றிக் கூறி இருந்த நம்பினேன்.
இவர்பற்றி இவ்வளவு விபரமாக கூறுவதன் கா போது ஏற்பட்ட அனுபவமே. இரண்டாவது மு ை சில நாட்களின் பின் சுவாமிஜி என்னை அடை கோவிலைக் கூட்டிச் சென்று காட்டும்படி கூறின் நடேசர் சன்னதியைச் சுற்றி வலம் வந்த போது : பிடித்தபடி அதிக அதிர்வலைகள் அதிக அதிர்வன ஆனந்த பரவச நிலையில் இருந்தார். தன் அனுப்பவில்லை என் வருத்தப்பட்டார்.
- 49

ஜெர்மன்) ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யும் கொண்டு எவர் ஜெர்மன் பாஷையில்
அதை மொழிபெயர்த்துச் சொல்லும் போது காண்டிருந்தேன். மாது பேசும் போது ந்தச் சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன் என்று கதைத்துக்கொண்டிருந்தார். நான் அவரைப் து இப்படி மனநிலையில் இருக்கவேண்டாம் கூறினார். திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். இது என்று ஆச்சர்யப்பட்டேன். என்னைச் =ரி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று
றப்பு காட்சிகள் காண்பர். அவற்றைப் பற்றி தரி திருமதி ஞானமனோகரி சிறிஸ்கந்தராஜா லும்படி கூறியிருந்தார். அந்த வேண்டுகோள் ரென் உங்கள் சகோதரி பற்றிய தகவல்கள்
அதிக முன்னேயும் வாழ்ந்திருக்கிறார். அவர் மாசம் என்று எழுத்துக் கூட்டிச் சொன்னார். நாபகம் வரும். முன்னர்தான் பக்தாத்தில் ததினால் பீலிக்ள் கூறியது உண்மை என
ரணம் அவர் நடேசர் கோவிலை வலம் வந்த ற சுவாமிஜியை தரிசிக்க வந்திருந்த சமயம், ழத்து வன்முறையால் அழிந்திருந்த நடேசர் ார். அங்கு சென்று அழிந்த நிலையில் இருந்த காவிலின் பக்கம் தனது கைகளை உயர்த்திப் Dலகள் (Lotgvibration) என்று சப்தமிட்டபடி எனை ஏன் சுவாமிஜி முன்னமே இங்கு

Page 52
நடேசர் சிலை இல்லாதிருந்த நடேசர் சன்னதி அன்பர் பீலிக்சினால் அனுபவிக்க முடியுமான எவ்வளவு உண்மையானவை என வியக்கி
"எனது சைத்தன்யம் அனைத் வைத்துள்ளேன். பெற வேண்டியவர்கள் இந் கூறியிருக்கிறார்.
பீலிக்ஸ் போகும் போது 'டேப் ரெக்கோடர் கோவில் கும்பாபிஷேக வைபத்தைப் பதிவு
2008ம் ஆண்டு வருகை தந்திருந்த தென் சங்கரானந்தா அவர்கள் கன்னியாய் சென் கொண்டிருந்த நடேசர் கோவிலைத் தரிசித்த தனக்கு ஏற்பட்ட உன்னத அனுபவத்தைப் பி மண்டபத்தில் நடந்த கூட்டத்திலும் அ கெங்காதரானந்தா சமாதி மண்டபத்தில் நட (முன்னாள் வடமாகாண பிரதம செயலர் திரு மலரில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்) பக்க
இவ்வளவு மகத்துவம் வாய்ந் நடேசருக்கென இருக்கும் ஒரே ஆலயம் இங் அமைதியும் அபூர்வ 'அதிர்வலைத்தாக்கங்க ஈடேற்றம் பெற பிரார்த்திக்கிறேன்.

யில் அவ்வளவு சக்தி வாய்ந்த அதிர்வலைகளை எல் சுவாமிஜி நடேசர் கோவில் பற்றிக் கூறியவை றேன்.
தையும் இந்த கோவிலில் தான் குவித்து பகிருந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று
" ஒன்று எனக்கு அன்பளிப்பு செய்து நடேசர்
செய்து தரும்படி கூறியிருந்தார்.
ன்னாபிரிக்க காயத்திரி பீட ஸ்தாபகர் சுவாமி று திரும்பும் வழியில் புனருத்தாரணம் செய்து எர். கோவிலினுள் காலடி எடுத்து வைத்த போது. ன்னர் முத்துக்குமார சுவாமி கோவில் கலியாண அதன் பின்னர் சிவயோகசமாஜ - சுவாமி தத நிழ்ச்சியிலும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். .சி. ரங்கராஜா - சிவயோக சமாசப் பொன்விழா ம் 38
த இந்த நடேசர் ஆலயம் இலங்கையில் கு வரும் பக்தர்களும், அன்பர்களும் அனுபவித்த ளும் ஏனைய பக்தர்களும் அனுபவித்து ஆத்ம
50

Page 53
ஏ
தி
கன்னியாசிவ
நடேசர் 2 புனராவர்த்தன பிரதிஷ்டா கு.
மெய்யன்பர்களே !
கன்னியா சிவயோகபுரத்தில் அரு கும்பாபிஷேக மகோற்சவம் விரோதி வருடம் தை மா வேதியர்களின் வேத பாராயண முழக்கத்தோடு விமரி
கிரியைகள் 1ம் நாள் : (Oi.()12.2010) திங்கட்கிழமை காலை 6.00
நிசாஹோமம், இரட்.சோக்நிர, வோராமய் (ஆ.
2ம் நாள் : (02.12.2010) செவ்வாய் கிழமை தைலாப்பி
பிற்பகல் 5.00 மணி வரை நடைபெறும். விக்கிரகங்களுக்கு எண்ணெய்க்காப்பும் பக்த
3ம் நாள் : (03.02.2011) புதன் கிழமை காலை 9.00
எஸ்தூபி அபிஷேகத்தைத் தொடர்ந்து கும்பாபி6
முழக்கத்தோடும், சிறப்புக் கிரியைகளோடும் | பிற்பகல் 5.00 மணி பூஜையைத் தொடர்ந்து திருவிழா நடை திருவடியை வணங்கி அருட்கடாட்சத்தை பெற்றேகுமாறு க
அபிஷேகத்திற்குத் தேவையான பால், பழம், மலர்கள்
ஏற்றுக்கொள்ள
மேன்மைகொள் விளங்குக உலக
FH.N.13. கணக்கு இல : 40101018
SSR ன அளகெ அனங்கனம்

0
யோகபுரம் ஆலயம்
ம்பாபிஷேக மகோற்சவம்
நவாட்சி செய்யும் நடேசப் பெருமானுக்கு 4 எதம் 2ம் நாள் (03.02.2010) புதன் கிழமை 1
சையாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. பின்நிரல்
) மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரக மரம், நியான நடை பெறும்.
|
பியாங்கும் எண்ணெய்க்காப்பு காலை 7.00 மணி முதல் பஞ்சலோக விக்கிரகங்களுக்கு பாலும், ஏனைய ர்கள் சாத்தலாம்.
| 1மணி முதல் 11.00 மணிவரையுள்ள சுபவேளையில் ஷக 11கோற்சவம் சிவாச்சாரியர்களின் வேத பாராபkiTV இனிது நிறைவேற்றப்படும். பெறும். திருவிழாவில் கலந்து நடேசப் பெருமானின் ன்பர்களை வேண்டுகின்றோம்.
ள், இளநீர் போன்றவை அன்பர்களிடமிருந்து ரப்படும்.
சைவ நீதி மெல்லாம்.
சிவயோக சமாஜ நிர்வாக சபை
கென்
RெSFIRS

Page 54
பார்வையாளர்களே! ப
1988ல் இருந்து 36 இதழ்கள் அறிவு' இதுவ விட்டு விட்டு வந்தது ஒரு காரணம். முதல் சு இதழ்களே வெளிவந்தன. 2005ம் ஆண்டிலி கடைசியாக வெளிவந்த 2009ம் ஆண்டின் 6 என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கப் போகிறீ
அறிவு இதழை வாசிப்பதற்காக நீங்கள் வாசிப்பது இரண்டாம்படி. ஆனால் இவையி வரும். இனிமேல் கூறப்போவனவே உண்மை
1. வாசித்த கட்டுரை கதை கவிதைகள் பற்
ஓரிருவரிகள் எழுதுவது முதற்படி. வாசித்தவற்றில் ஏற்கக் கூடியவைகளை
இயலாவிட்டால் அவற்றைப் பற்றி விமர் 3. அடுத்தபடியாக நீங்கள் மட்டும் வாசிக்க
அறிமுகம் செய்து வாங்க வைக்கவும்.
கீழே (3) கேள்விகளுக்கும் உரிய பதில் இல்லையெனில் இல்லை (X) என்றும் தெரிவிக்கலாம்.
500 கேள்விக்கொத்து அடித்து அனுப்பப்ப அல்லது இல்லையென்று கூட வந்தாலும் கொள்கிறோம்.
1) 'அறிவு' தொடர்ந்து வெளிவர வேண்டுமெ 2) 'அறிவு' சந்தா/தனிப்பிரதி வேண்டி நிதி உ 3) 'அறிவு' வாசகர் வட்டத்தை விரிவுபடுத்த புதி
('அறிவு' தொடர்ந்து வெளிவருவது உங்க

ங்காளிகளாகுங்கள்
ரை வெளிவந்து விட்டன. இடைஇடையே ற்றும் இரண்டாம் சுற்றும் மூன்று மூன்று நந்து ஓரளவு தொடர்ந்து வெளிவந்தன. வது இதழ் கடைசி இதழா? இல்லையா? ரகள்
---
----
வாங்குவது பங்காளர் ஆவதின் முதற்படி. ரண்டும் பார்வையாளர் பட்டியலில் தான் யான பங்காளர்களுக்குரியவை.
றியும் அறிவு அமைப்பை பற்றியும்
- -- -- ---
ஏற்று நடப்பது ஏற்றுக் கொள்ள ரசிப்பது இரண்டாம்படி இது இன்னுமொருவரை அறிவுக்கு'
லை இயலுமானால் சரி (!) என்றும் அல்லது பதிலே அனுப்பாமல் விட்டு
-------
ட்டுள்ளது. இதில் 200 பதில்கள் (ஆம் அறிவு தொடரும் என்பதைத் தெரிவித்துக்
----- ----------
ா நினைக்கிறீர்களா? தவி செய்வீர்களா?
ய வாசகர்களை அறிமுகம் செய்வீர்களா?
ர் கைகளில்!)
2

Page 55
சுவாமி ஸ்ரீமத் செ சீடர் சுவாமி ஜெக
பா சாய் பாபா திபோல் பாபாசார்பாகாப்பகம்
""பார்'

பாபர்
பகுபாக
சுக்பாயா
பாபரி யா
கார் பாக்க
பசப்.
ப க -
-- 22 ::Fா ட
ப:5ாம் க
க.க :
பாதாம் பர்
கங்காதரானந்தாவும் தீஸ்வரானந்தாவும்
இந்தியா - பாகம்

Page 56
4.
wa wamewe

சிவயோகபுரம் கன்னியாவில் அமைந்திருக்கும் நடேசர் ஆலயம்