கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2004.08

Page 1
சிவமய
அருள்
எ ப கா
2.
E FEE கோ2 Eே:
பார் பாம்புக் கோராாாாாாது
சாராபாரா= = =
5 = 2 ப இ EEE Sாப்
== போர்க்க பா:
தூர்க்காதேவிமகோ
ஆவணி மாத
ஸ்ரீ துர்க்காதேவி இதழ் -
தெல்லிப் இலங்கை

/ ஒளி
3AUG 2004
க" ====ாபா- மக்கா
-E::::::: EEE:5பா
கோகEே:5ாடாகEே====ாபாரம்
பம் 2 கப் ப12 2:12
கே ருபாய் போ'
- 5 ந= 555-கள்
விபசததப்பட்ட பகு::ப்பர்கள்
ற்சவசிறப்புமலர்
தேவஸ்தானம் பழை. 5-2004
தேவஸ்தானம் மலர் |
மலர் 25

Page 2
பேன் படும் பாடு
அணையா
(பாகம் -1 யோச
செல்வச்சந்நிதி
இந்து
அன்னதானக் கந்தனை 2
யாரைக் RNEாயம்பதியWAMMINIMANI கோரிபாளயதாரா
-- '. """""""

சமயம்
சிவமயம்
- முருகன் ஆலயம்
|
நாம் MINாபய
அயராத
அருள் வேண்டிப் பிரார்த்திப்போ

Page 3
தி
சை
200
வெளியீடு:
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ் தெல்லிப்பழை , இலங்கை.
0ெ0)
இந்துக்களே விழிப் மனிதன் தன்னைப்பற்றியும் தன பற்றியும், என்று அறியவும், உண அவன்பால் சமய உணர்வும் குடி ஆற்றலுக்கு அப்பாற்பட்டதும், தன பொருள்களையும் படைத்தும், காத்த செய்து வருகின்ற ஒரு பொருள் எது கடவுள் என்றும் கருதத் தொட அப்பொருளுக்கும் தனக்கும் உ அடைவதற் குத் தடையாக 2 தலைப்பட்டடான். அவ்வுணர்வே பல்வேறு சமயங்கள் தோன்றி, ஒரு அந்தமும் இல்லாத தொன்மைச் ச கீழைத்தேய அறிஞர் மட்டுமல்ல மே ஒப்புக்கொண்டனர். கிரேக்க உரோம நாகரீகம் என்பதனை மெய் 6 ஒப்புக்கொண்டுள்ளனர். இந்து மத பிறமதத்தில் தோன்றிய மேலைத்தேய அன்னை பெஜன்ட் அம்மையார், வி. மாக்ஸ்முல்லர், ஜோன்மார்ஷல், கே
ம்ெ

அருள் ஒளி
(மாதாந்த சஞ்சிகை)
ஆசிரியர்: செஞ்சொற் செல்வர் ந. ஆறு.திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர்: வத்திரு கா.சிவபாலன் அவர்கள் 4 தாரண வருடம் ஆவணி மாதம்
தானம்
மலர் 25
5
பபாக இருங்கள்! எனைச் சார்ந்துள்ள பொருள்களைப் ரவும் தொடங்கினானோ அன்றே கொண்டு விட்டது. தன்னுடைய நனையும் தன்னைச் சூழ உள்ள பம், அழித்தும், மறைத்தும், அருள் வோ அதுவே இறைவன் என்றும் ங்கினான். காலப் போக்கினால் உள்ள இயல்பையும், அதனை உள் ள வற் றையும் ஆராயத் சமய உணர்வாயிற்று. உலகில் சில நின்று நிலைத்தன. ஆதியும் மயம் இந்து சமயம் என்பதனை லைத்தேய ஆய்வாளர்கள் பலரும் நாகரீகங்களுக்கு முந்தியது இந்து நானிகளும் விஞ் ஞானிகளும் ம் பற்றிய தனித்துவச் சிறப்பை ப அறிஞர்கள் மொனீரவில்லியம்ஸ், க்டர்கசின், ஆனோல்ட் ரொயின்பி, ர் அலெக்சாண்டர் கணிங்ஹாம்
மன்

Page 4
2
போன்றவர்கள் மிகத்தொன்மை ? போற்றி உலக அரங்கில் தமது
ச
அறிவுலகத்தாலும் ஆத்மீக மதத்தை சமீபகாலமாக சிலர், சடங்குகளையும் சமய வழிபாட்டு வேதனை தருகிறது. சமயம் பார், சில ஒலி நாடாக்களை வெல கூட்டங்களில் கேலி செய்த கவலைப்படுகிறோம். இந்தியாவில் எமது சமய முறைகளை நளின மக்களே! விழிப்பாக இருங்கள். அதற்கு நிதானமான நேர்த்தியான சம்பந்தர் சுவாமிகள், அப்பர்
விவேகானந்தர் மீராபாஸ் நாவலர் 6 சிந்தித்து எம்மதம் நோக்கி வந்த காத்தனர். பிறமதத்தவர்களுக்கு இந்து மதத்தவர்களை ஆசைகா மாசுபடுத்துவதை யாரும் ஏற்றுக் பல்வேறு வடிவங்களாக எம் சமய இருக்கும் இவ்வேளை சற்று சிந்தித் காக்க முனையுங்கள். இந்தியா பெயர்ந்து நம்மவர் வாழும் மேக சுவிஸ் நாட்டில் நம் ஈழத்தவர் பிரசாரகர்களாக தாயகம் அனுப்பிய தாயை மறப்பது போன்ற பாவமே எனவே நாம் விழிப்பாக இருப்பே

அருள் ஒளி - 25 உயர் பண்பாடும் மிக்க சமயமாகப்
ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.
வுலகத்தாலும் போற்றப்பட்ட இந்து தமது சுய நலத்துக்காக சமயச் நெறிமுறைகளையும் கேலி செய்வது த்து சமயம் மாற்ற முனையும் சிலர் சியிட்டும், தமது பிரார்த்தனைக் 1 பேசி வருவதாகவும் அறிந்து » நகைச்சுவை நாடகம் தயாரித்து சம் செய்துள்ளனர். எனவே இந்து எம்மதத்தை யார் அவமதித்தாலும் பதில் சொல்லத் தயாராக இருங்கள். சுவாமிகள், ஆழ்வார்கள், சுவாமி பெருமான் போன்றவர்கள் நிதானமாகச் இடையூறுகளை எல்லாம் போக்கிக் எதிரானவர்கள் அல்ல இந்துக்கள். ட்டி ஏமாற்றி மதத்தின் மாண்பினை கொள்ள மாட்டார்கள். இந்துக்களே! த்தை ஆட்கொள்ள பலர் புறப்பட்டு து, எம் முந்தையர் காத்த மாண்பினை இலங்கையில் மட்டுமல்ல புலம் லை நாடுகளில் குறிப்பாக ஜேர்மனி நளை தம் வசப்படுத்தி தம் மதப் ள்ளமை யாவரும் அறிந்ததே. பெற்ற ) பிறந்த மதத்தை மாசுபடுத்துவது. ரமாக.
- ஆசிரியர்

Page 5
வாழ்த்து
செல்வி ம.. எங்கள் தேவஸ்தானம் நிர்வகித்து வரு. சேர்ந்த மாணவி செல்வி ம. சுமித்திரா
சித்தி பெற்று எமக்கு பெரும் சிறந்த பேறு பெற்ற இ
மாணவியாகிய வாழ்த்துகி
கலாநிதி எ
துர்க்

கிறோம்
சுமித்திரா ம் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தைச் 2004 A/L கலைப்பிரிவில் 2A, B மை தேடித் தந்துள்ளார். ராமநாதன் கல்லூரி ( இவரை 'றோம்.
சல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, J. P.
தலைவர், காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.

Page 6
சிவன் தில்லையம்பலவன் தி
'அம்மா!'
திருவருள் துணை ஆகுக! என்றே வீழ்ந்தது! - ஏற்றருள்க - ஏதும் குறை கா மதலை யானம்மா!
அருள் நல்
அமிழ்தினும் இனிய த. அன்பொடு குழைந்த 4 தமிழ்நலம், சமயநலம், தனிநலம் தோய்ந்த மா
தர்க்கம் கடந்தவர், தன் தண்ணளி அணியைத் வர்க்கம் கடந்திட்ட வ வாரிதி ஆகியே தன்பல
தொன்மை சேர் “தெல்ல தோன்றியே கணக்காயர் நன்மைசேர் மனத்துடை. நறுமலர் அன்னதாய் ன
போர்நிலைச் சூழல் புகு பிறங்காதே, தாளாண்ன தேர்நிலைத் தத்துவம் தேவியின் தூய்பணித் த

துணை
வ்ய அருட்டிறன் கிட்டுக!
Bா எழுத நினைந்தது; இன்றே மனக்கனி ண்மின், மன்னிக்க! குறையிருக்கும் சிறு
வாழ்த்து மலர்
மிழ்மொழி நயமும் ஆற்றலுஞ் சான்றவர்! தகைசார் மதிநலம்
ண்பு நலந்தோய்ந்தவர்!
அனல மறுத்தவர்! திருவெனப் புனைந்தவர்! பண்மைசேர் தொண்டினால் அருள் னி தொடுத்தவர்!
பிப்பதி' எனும் நன்நகர்
தொண்டினிற் றன்னாள் பதித்தவர்! சிவத்தமிழ்ச் செல்வியார் செதுக்கிய பணிகளோ வாடா வயமிசை விளங்குமே!
ந்த காலையுந்தன்பணி மத் தண்ணளிப் பிரபைவீசிட அன்னதாய்த் தேசம் மிழற்றிடும் றென் கண்டு வழுத்துவோம்!
- அடியவர்

Page 7
சைவசமய வளர்ச்சிக்குப் பெ.
ஆற்றிய
சிவத்தமிழ்ச்
சைவம் சிவசம்பந்தமுடையது. சிவம் அன்புமயமானது. எனவே அன்பு நெறியே சைவநெறி அதுவே பழந்தமிழ்க் கொள்கைத் திரட்சியாகவும் காணப்படு கிறது. அது எந்தச் சமயத்திற்கும் கொள் கைக்கும் முரண்படுவதன்று. எல்லாச் சமயங்களையும் தன்னுள் அடக்கி
அவற்றுள் அடங்காப் பெருநெறிகளையும் தமதாக்கிப் பரந்து பெருநோக்குடன் விளங்குவது சைவ சமயம். வேதாகமங் களே சைவத்தின் முதனூல்களாகும். வேதங்கள் இறைவனை மனம் வாக்குக் காயங்களுக்கப்பாற்பட்டவனாகக் காட்டின. ஆனால் ஆகமங்களோ எங்குமுள்ள பொருளை எங்கும் காணலாம் என்று காட்ட முயன்றன. அதாவது சிறந்த இடத்தைத் தூய்மை செய்து நீர், மந்திரம், இயந்திரம், கிரியை முதலியவற்றால் இறைவன் திருவரு ளைத் தேக்கும் வழியைக் காட்டியது. இந்த வகையிலே பீடம், கருவறை, விமானம், பெருமண்டபம், திருச்சுற்று, ஆகியவற்றாலும் நந்தி, பலிபீடம், கொடி மரம், கோபுரம் என்பவற்றாலும் பெருங் கோயிலமைத்து வழிபடும் மரபு சைவ மக்கள் மத்தியில் வளர்ந்து வந்தது. கட்டிய கோயிலைப் புதுக்குவிப்பதும், நித்திய நைமித்திகங்களைச் சிறப்புற நடாத்துவதும் கோயிலை மையமாகக் கொண்டு சைவச் செந்நெறி வளர்தற்கான தொண்டுகளை யாற்றுவதும் சைவமக்கள் பெருங்கடனா கும். இப்பணியில் மலேசியா வாழ் சைவ மக்கள் பெரும் பங்கெடுத்து வருகிறார்கள். சிலாங்கூர் இலங்கைச் சைவ சங்கத்தினரின் சிவப்பணியை இச்சமயத்தில் போற்றி நிற்கி றோம். நிற்க சமயப்பணியில் ஆண்களோடு பெண்களும் சம்பங்கெடுத்துப் பணிபுரிந்துள் ளனர் என்பதை எமது சைவசமய வரலாறு காட்டுகிறது. பெண்மையின் சக்தியைக்

ண்கள் தொண்டுகள்
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, அவர்கள்
காட்டுவதற்காகவே இறைவன் மாதொரு பாகனாய் விளங்குகிறான். அடியார்களுக்கு அருள் செய்ய வருங்காலத்தும் அம்மையை இடப்பாகத்திற் கொண்டே எழுந்தருளு கிறார். இருநாழி நெற்கொண்டு எண் ணான்கு அறமும் வளர்த்தவள் அம்பிகை.
-'சிவமெனும் பொருளும் ஆதி சக்தியோடு சேரின் எத்தொழிலும்
வல்லதாம் அவள் பிரிந்திடின் இயங்குதற்கும் அரிது."
அரிதெனா மறை இசைக்குமால் என்பது சௌந்தரியலகரி. எனவே அவனது உருவாயமைந்த மகளிர் அறம் வளர்ப்பவ ராய், அன்னபூரணிகளாய், விளங்கிச்
சமயத் தொண்டாற்ற வேண்டியவர்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திலேயே ஒளவையார் போன்ற பெண் புலவர்கள் சிவநெறி வாழ்வு வாழ்ந்தனர். அதிகமான் அரிதிற் பெற்ற நெல்லிக்கனியை ஔவைக்குக் கொடுத்த பொழுது எல்லாம் வல்ல சிவபெருமானின் அற்புதத்தோடு ஒப்பிட்டு அரசனைப் பாராட்டுகிறார் ஒளவை. "இவள் நம்மைப் பேணும் அம்மைகாண் '' என்று மொழிந் தாரே சிவபெருமான். அந்தப் பெருமை பெற்ற காரைக்காலம்மையார் சைவத் திருத்தொண்டில் தன்னை அர்ப்பணித்த பெருந்தகையார். கணவனுக்கு முன்னணி யில் நின்று அவனாலேயே "தெய்வம்" என்ற போற்றுதலையும் பெற்று அருள் வாழ்வு வாழ்ந்தவர் அம்மையார். கணவன் தம்மை விட்டு நீங்கிய போது சிவநெறியில் ஊன்றி நின்று தமது உடலழகு அலங்கார மனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு இறைவனிடமே பேய் வடிவை வேண்டிப் பெற்றவர்.
ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காக தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதிகழித்துன்பாலே
தத்து18 19 து! * 84 இ
இ-8 9 நY * » தல தக நேரம்
காழ்ப் .

Page 8
4
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய்வடிவடியேனுக்கு பாங்குற வேண்டுமென்று பரமன்தாள் பரவி நின்றார்.
- பெரியபுராணம் இறையருள் வழி நின்று எலும்பும் தோல் மாகிய பேய்வடிவு கொண்டு
"இடர்களை யாரேனும் எமக்கிரங்காரேனும்
படமும் நெறி பணியாரேனும் - சுடர் உருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்கு அன்பறாது என் நெஞ்சு எமக்கு"
என்று வைராக்கிய பக்தி மிளிரப் பாடல் களைப் பாடினார். தெய்வத் திருவருட் பாசுரங்களைப்பாடி நாயன்மார்களுக்கே வழி காட்டியவர் காரைக்காற் பேயார் இல்லறத்தில் நின்று சிவனடியார்களைப் பேணல், கணவனால் நீக்கப்பட்டபின் ஆண்டவன் ஒருவனுக்கே ஆளாதல் தெய்வப்பாசுரங்களைப் பாடி சிவநெறிக்கு அரண் செய்தல். ஆகியவற்றில் முன்னின்ற வழி காட்டினார் காரைக்கால் பேயார்.
மங்கையர்க்குத் தனியராகிய பாண்டிமாதேவி, தனது நாட்டில் சமனா இருளைப் போக்கிச் சைவ விளக்கை ஏற்றி வைத்தவர். ஏழாவது நூற்றாண்டிலே சைன் உணர்வும் சைவ ஒழுக்கமும் தடுமாறிக் சிறுமையுறுவது கண்டு மனங்கலங்க நின்றவர் அரசியார். ஞானசம்பந்தப் பெரு மானை மதுரைக்கு அழைத்து சைவத்தை விளங்க வைத்தவர். நெறிமாறியிருந்த தன் கணவனைச் சைவனாக்கி மேன்மை பெற்றவர். சைவ வாய்மை ஒழுக்கத்தில் ஊன்றி நின்ற அரசியாரையும் அமைச்சனா ரையும் ஞானசம்பந்தப் பிள்ளையார் கண்ணுற்று
''சூழுமாகிய பரசமயத்திடைத் தொண்டுசெய்து
வாழு நீர்மையீர் உமைக்காண வந்தனம்"
எனக்கூறித் திருவாய் மலர்ந்தா ளினார். ஆலவாய் அப்பனையும் அங்கயற் கண்ணி அம்மையையும் வழிபட நின்ற பெருமானுக்கு மங்கையர்க்கரசியாரின் சைவத் தொண்டே முன்னிற்கிறது

அருள் ஒளி - 25 ப் அதனைத் தேவாரத் திருப்பதிகத்தில்
அழகுற அமைத்துள்ளார்.
"செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்
சிவன் திரு நீற்றினை வளர்க்கும் பந்தணை விரலாள் பாண்டிமா தேவி
பணி செயப் பாரிடை நிலவும் சந்தமார் தரளம் பாம்பும்நீர் மத்தம்
தண் எருக்கம் மலர் வன்னி அந்தி வான் மதிசேர் சடைமுடியண்ணல்
ஆலவாய் ஆவதும் இதுவே'
.' 01 |'
9' .'
சேக்கிழார் சுவாமிகளும் மங்கை 5
யற்குத் தனியரசி எங்கள் தெய்வம் என்று போற்றுகிறார். கணவனால் தெய்வம் என்று பாராட்டப்பட்டர் காரைக்காலம்மையார். சேக்கிழார் சுவாமிகளால் தெய்வம் என்று பாராட்டப்பட்டவர் மங்கையற்கரசியார்.
அரசியாரின் அறிவும், ஆற்றலும் சைவப் 3 பற்றும் பாண்டி நாட்டின் பெருமையை வழி
வழியாக பேணிக்காத்தது என்று கூறினால் அது மிகையாகாது. திருக்களிற்றுப் படியாரில் ஒரு பாடல் மிகச்சுவையாக அமைந்துள்ளது. சம்பந்தரைப் பார்த்து வினாவுவது போன்ற பாணியிலே அப் பாடல் வருகின்றது அதாவது ''சம்பந்தா நீ பொய்கைக் கரையிலே இருந்து அழுததைக் கண்டு பால் சுரந்த அன் னையோ அல்லது உனது வருகையை அறிந்து கண்ணீர் சொரிந்த அரசியோ சிறந்தவர்கள் என்பதைச் சொல்வாயாக'' என்பது அப்பாடலின் பொருளாகும். இத்த கையை நிலையில் உமையம்மையையும் மங்கையர்க்கரசியையும் ஒப்பிட்டு நோக்கும் சிறப்பை நாம் காண்கின்றோம். ஞானசம்பந் தருடைய குழந்தைத் தன்மையை நினைந்து பேதலித்த மனத்தையுடைய வராகி அரண்மனையிலே கண்ணீர் சொரிந்து "இச்சிறுவனுக்கு யாராவது தீங்கு செய்து விடுவார்களோ'' என்று அஞ்சினார் அரசியார். அதனை உணர்ந்த
ஞானக்குழந்தை ''மானினேர்வழி மாதராய் | வழுதிக்கு மாபெரும் தேவி கேள் பானல்வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்

Page 9
அருள் ஒளி - 25 என்று நீ பரிவெய்திடல் ஆனை மாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர், ஈனர்கட் கெளியேன் அல்லேன் திரு ஆலாவாய் அரன் நிற்கவே" என்று பாடி அரசியாரின் துன்பத்தைத்துடைத்தார். பாண்டி நாட்டில் ஆலயங்கள் மீண்டும் புத்தொளி வீசவும் திருநீற்றின் பெருமையை சைவ உலகம் அறிந்து உய்யவும் பாண்டியன் மரபுக்கு இழிவு நேரிடாமல் இருக்கவும் பணியாற்றியவர் மங்கையற்கர சியார். கொண்டவனைப் பேணிய பெரு மையும் சைவத்தில் மீண்டும் நிலைபெறச் செய்த பெருமையும் மங்கையர்க்கரசி யாரையே சாரும்.
"தூண்டுதவ விளக்கனையார்'' எனப்போற்றப்படுபவர் திலகவதியார். அவர் தனக்கு என ஒரு தனிப்பாதையை அமைத்துக்கொண்டு தம்பியைச் சைவ தொண்டனாக்கும் பணியில் கண்ணும் கருத்துமாக அரும்பாடு பட்டார். இளமை மோகங்களில் நாட்டம் செலுத்த வேண்டிய காலத்தில் விதியின் சதியினால் திசை திருப்பப்பட்டு அனாதரவான நிலையில் ஆண் டவன் ஒருவனையே பற்றிக் கொண்டார். தம்பியாராகிய மருள் நீக்கியார் சமணசமயத்தில் சேர்ந்து விட்டார் என்பதை அறிந்து பெரும் துன்பமுற்றார். ஏனென்றால் முன்னமே தன்னுயிரை விடுத்து இறைவன் அடியைச் சேர் இருந்தவரை தம்பியின் பாசமே மீட்டும் உயிர்வாழச் செய்தது. அந்த நிலையில் வாழ்ந்தவருக்குத் தம்பியின் மதமாற்றம் தாங்கொணாத்துயரைக் கொடுத்தது. தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயவு மேலும், மேலும் உள்ளத்தில் பெருகி ஓங்கியது. வீரட்டானேசப் பெருமானை தினந்தோறும் வணங்கிப் பணிசெய்து வருபவர் அன்று ஒருநாள் வரமொன்றை வேண்டிக்கொண்டார். அதாவது தன் தம்பியைச் சைவத்துக்கு மீட்டுத்தர வேண் டும் என்பதாகும். அவர் வேண்டுதலை ஏற்ற இறைவன் சூலை நோயைக் கொடுத்து மருள்நீக்கியாரை திருநாவுக்கரசர் ஆக்கி

னான் அன்றே! தன் தம்பிக்கு திருநீறும் கொடுத்து, திருவைந்தெழுத்தையும் உபதேசித்து, சிவாலய வழிபாட்டுக்கும் வழிகாட்டியவர் திலகவதியார். உழவாரத் தொண்டு புரிவதற்கு வழிகாட்டி வைத்த வரும் இவரே இதனாலேயே தவத்தைத் தூண்டிய விளக்குப் போன்றவர்; தம்பியைத் தூண்டிய விளக்குப் போன்றவர்; சைவத் தைத் தூண்டிய விளக்குப் போன்றவர் என்று கருத்தமையச் சேக்கிழார் சுவாமிகள் தூண்டுதவ " விளக்கனைநூர்'' என்று போற் றுகின்றார். திலகவதியாரின் சேவையினால் திருத்தொண்டுக்கு ஒரு அப்பர் தோன்றினார் என்று பெருமையோடு நினைக்கின்றோம் அல்லவா!
பெரிய புராணத்தில் மேலும் பல சிவனடியார்களுடைய சைவ வாழ்வுக்கு வழிகாட்டிய பெண்மணிகளைப் பற்றி அறிகின்றோம். திருவாசகத்தில் பெண்களின் ஆடல்களைக் காட்டுவதன் மூலம் அவர் களுடைய சைவ ஒழுக்கத்தை விளக்கியுள் ளார் மணிவாசகர். பாவை நோன்பு போன் றவை பெண்களினால் அனுட்டிக்கப்பட் டவை. பெண்கள் இறைவனை நோக்கி
'உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கேபாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவா, அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம், இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம் என்று"
பாடி நிற்கும் சிறப்போடு பெண்களுடைய நோன்பு முறை பேசப்படுகின்றது. ஆண்டாள் திருப்பாவையிலும் பெண்கள் கண்ண பிரானை வழிபட்டு நாட்டின் நல்வாழ்விற் காக வேண்டிநிற்கும் வரங்கள் காட்டப்பட் டுள்ளன. இன்னும் பத்தாம் பதினொராம் நூற்றாண்டில் சோழர்கள் திருப்பணி செய்த காலத்தில் பெண்கள் அவர்களுக்குக் கொடுத்த ஒத்துழைப்பை சரித்திரம் காட்டுகின்றது. செம்பியன் மாதேவி என்ற அரசி சிவாலயத் திருப்பணிகளில் மிகவும் அக்கறை காட்டினார். குந்தவைப் பிராட்டி பார் தனது சகோதரன் இராஜராஜ
"தயா சூ *ள நூலக தேர்
17 த , பாழ்

Page 10
சோழனுக்கு சிவாலயத் திருப்பணி செய்யும் அவசியத்தை நாளும் பொழுதும் உணர்த் தியதன் பேரிலேயே தஞ்சைப் பெருங் கோயில் கட்டி எழுப்பப்பட்டது. திருமுறை கண்ட சோழனுக்கு ஆதரவு அளித்து அப் பணியில் ஊக்கம் கொடுத்தவர்கள் சோழ
அரசியர்களே.
நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம் ஆகிய காலங்களிலும் பல பெண் மணிகள் சைவ வாழ்வு வாழ்ந்து தம் கணவருடைய சமயவாழ்வுக்கு வழிகாட்டிச் சமயப்பற்று உடையவர்களாக விளங்கி னார்கள். பிற்காலத்திலும் அன்னை சாரதா தேவி , கஸ்தூரிபாய் போன்ற பெண்மணிகள் சமய வளர்ச்சியிலும் ஆன்மீகப் பாதை யிலும் பெரும் பங்கு கொண்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே. என்னை இந்த நிலைக்கு ஏற்றி வைத்தவள் என் மனைவி சாராதாவே என்று போற்றுகின்றார் ஸ்ரீபரம் கம்சர். சுவாமி விவேகானந்தரைப் பெற்று எடுத்த தாயின் தூய சக்தியை நாம் மறக்கமுடியாது. மகாத்மா காந்தியடி களைச் சத்திய நெறியில் வழிப்படுத்திய அவரின் அன்னையாரை எவரும் நினைவு கூறுவர்.
ஆகவே தெய்வீக வாழ்வு என்பது இல்லறமாகிய மனைவாழ்க்கையென்னும் வித்தில் தோன்றி விரிந்து கிளைத்த விளைவேயாகும். இவ்வித்து அன்பு நீராலும் அருட் காற்றாலும் இன்ப வெப்பாலும் செழித்து முளை கொண்டு
திருப்பாத மல அரோகரா எங்கள் தாய்க்கு அரோகரா
சக்தி தாய்க்கு அரோகரா சர்வ உலகைக் காப்பவளுக்கு அரோகரா
ஈஸ்வரன் துணைகிக்கு அரோகரா.
தேவிக்கு அரோகரா தூர்க்கைக்கு அரோகரா
ஆதி பராசக்திக்கு அரோகரா உலகைக் காக்கும் அம்பிகைக்கு அரோகரா
பார்வதி தேவிக்கு அரோகரா

அருள் ஒளி - 25 வளர நிறைநெஞ்சமுள்ள மங்கையரே காரணர்களாவர். பெண் என்பது பெட்பு என்னும் பண்பினை உணர்த்தி நிற்கிறது. அதாவது விருப்பத்திற்குரியவர்கள். அவ்விருப்பு பெருவிருப்பாகச் சிவவிருப்பாக அமைகிறது. இதனாலேயே ஆன்மாக்கள் அனைத்தையும் பெண்ணெனப் பெரு நூல்கள் பேசுகின்றன. மாதர்கள் தாயாம் நிலையிலும் மனைவியாம் நிலையிலும் உடன்பிறப்பாம் நிலையிலும் மனைக்கு முதல்வியாம் நிலையிலும் பொறுப்பு டையவர்கள். சைவ ஒழுக்கம் பேணும் பெண்மணிகள் பன்னிரு திருமுறைகளைப் பேணி வாழும் பயிற்சியுடையவர்களாக விளங்கவேண்டும். திருமுறைகளைக் குடும்பத்துடன் சேர்ந்து வாரத்தில் ஒரு நாளைக்கேனும் ஓதும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். திருவிளக்குப் பூசை மலராலும் அட்சதையாலும் ஆற்றி வீட்டில் மங்கல நிலையை ஏற்படுத்த வேண்டும். விரதங்களை அனுட்டித்தலும் சிவாலயப் பணிகளாகியவற்றைச் செய்தலும் செய்வித்தலும் மங்கையரின் தலையாய பணிகளாக அமையவேண்டும். எனவே சமய வாழ்வில் பெண்கள் பங்கு மகத்துவ மானது என்பதை உள்ளத்தே கொண்டு மனையறத்தின் வேரனையராய் தம்மைக் காத்துத் தற்கொண்டானைக் காத்து, நாட்டைக் காத்து, சைவத்தைக் காத்து, தனிப்பெருஞ் சக்தியினராய் விளங்க வேண்டும் என்பது திருவருட் கட்டளை யாகும்.)
(சிலாவகூர் இலங்கை சைவர் சங்கமலர்) ருக்கு அரோகரா
திரிசூலம் ஏந்திடும் காளிக்கு அரோகரா
தர்மத்தைக் காப்பவளுக்கு அரோகரா சிங்க வாகனத்தில் அமர்பவளுக்கு அரோகரா
நவசக்தித் தாய்க்கு அரோகரா
தெல்லிப்பழையில் வீற்றிருக்கும் எங்கள்
தூக்கை யம்மனுக்கு அரோகரா கருணைக் கடலே தூர்க்காதேவியே உன்
திருப்பாத மலருக்கு அரோகரா செல்வி கிருஸ்ணசாமி துர்க்காம்பிகை

Page 11
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி கே
40 400 ©!
த
எங்கும் நிறைந்தவனாக, எல்லாம் | வல்லவனாக, அணுவுக் கணுவாய்,
அப்பாலுக்கப்பாலாய், ஓருருவம், நாமமின்றி, த அகிலத்தை ஆள்பவன் இறைவன். எங்கும் நிறைந்த இப்பரம்பொருளைச் சிவம் என்று ( போற்றுகின்றோம். நெருப்பிலே சூடு போலச் 6 சிவத்துடன் இரண்டறக் கலந்திருப்பவள் | சக்தி. சிவம் வேறு சக்தி வேறல்ல. ஒன்றின் ( அம்சமாக மற்றொன்று காணப்படுகின்றது. க பழந்தமிழர் வழிபாட்டிலே , சக்தியைப் போற்றி வணங்குவது முதன்மைக்குரிய தாகக் காணப்படுகின்றது. சிவபூமியாக விளங்குகின்ற ஈழத்திலே சக்தி வழிபாடும் புராதன வழிபாடாகக் காணப்படுகின்றது. தெல்லிப்பழையில் துர்க்காதேவி, நயினை நாகபூஷணி அம்மன், நல்லூர் வீரமாகாளி 4
அம்மன், தாழையம்பதி துர்க்கை அம்மன், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன், திரு கோணமலை பத்திரகாளியம்மன், வற்றாப் பளை கண்ணகை அம்மன், மாத்தளை முத்துமாரி அம் மன் போன்ற பல கோயில்கள் ஈழத்தில் பிரசித்தி பெற்ற அன்னையின் வழிபாட்டுத் தலங்களாகக் காணப்படுகின்றன.
க
ப
பி
- 9
79
9
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம், உலகெங்குமுள்ள உபாசகர் களால் ஏற்றிப் போற்றப்படும் ஆலயமாக விளங்குகின்றது. இவ்வாலயம் யாழ்ப் பாணத்தின் வடபால், காங்கேசன்துறைப் பெருந்தெரு வழியே, எட்டாவது மைல் கல் தொலைவில் அமைந்திருக்கின்றது. இ இவ்வாலயம் இருநூற்றி ஐம் பது | ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையை உடையது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ
துர்க்காதேவி, சகல வல்லமை படைத்த 6 வளாக, வேண்டியவற்றை வேண்டியாங்கு க

ரயில்
திருமதி வசந்தா நடராஜன், B. A.
- கனடா பக்தர்களுக்குக் கொடுப்பவளாக விளங்குவ தால், தாயைத் தேடி ஓடும் கன்றைப்போல துர்க்கை அன்னையை நாடிப் பக்தர்கள் ஓடுகின்றனர். இவ்வன்னை பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் வாரி வழங்குபவ ளாகக் காணப்படுகின்றாள். இத்தேவியின் மகிமை அபிராமிப்பட்டரின் திருவாய் மொழிக்குப் பொருத்தமானதாகக் காணப்படு கின்றது.
கனந்தருங் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா மனந்தருந் தெய்வ வடிவுந் தருநெஞ்சில் வஞ்சமில்லா யினந்தரு நல்லன வெல்லாந் தருமன்ப ரென்பர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
அகிலாண்ட நாயகியான அன்னை பராசக்தியின் துர்க்கா திருக்கோலம், மக்களை வாழவைக்கும் தன்மையுடையது.
இவ்வாலயத்தின் பூர்வீகவரலாறு கதிர்காமர் என்னும் சைவப்பெரியாரோடு தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. இவர் தெல்லிப்பழையிலுள்ள உழுகுடைப் பதியில், வவுணாவத்தையில் சைவமரபிலே தோன்றியவர். திருமூலர் வாக்கிற்கிணங்க ஊனுடம்பு ஆலயம் என்னும் சைவ நெறியின் உத்தமநெறியிலே ஒழுகியவர். எங்கெல்லாம் சைவாலயங்கள் காணப்படு கின்றனவோ அங்கு சென்று வணங்கித் 5லயாத்திரை செய்வதில் இன் பங் கொண்டவராகக் காணப்பட்டார். இவரது இந்த ஆர்வத்தின் பயனாகவே தெல்லிப் பழை துர்க்காதேவி ஆலயம் தோன்றியது.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமான தொடர்பு, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே காணப்பட்டுள்ளது.

Page 12
8
அங்குள்ள மக்கள் இங்கு வருவதும் இங்குள்ள மக்கள் அங்கு செல்வதும் சாதாரண வழக்கமாகக் காணப்பட்டுள்ளது
அவ்வாறே தென் இந்தியாவை ஆண்ட அரசர்கள் இலங்கையைக் கைப்பற்ற ஆண்டுள்ளனர். ஈழமன்னர்கள் தென் இந்தியாமீது போர் தொடுத்துள்ளனர். இல் வாறான நிகழ்வுகள் காலங்காலமாக நடைபெற்றுத் தற்காலத்திலும் தொடர் கின்றது. இலங்கைக்கும் இந்தியாவிற் குமான தொடர்பினால் தென்னிந்திய அரசர்கள் ஈழத்தில் பல சைவக் கோயில் களைக் கட்டியும் திருத்தியும் சைவப்பணி புரிந்துள்ளனர்.
இருநாடுகளுக்குமான தலயாத்திரை கடல் போக்குவரத்தின் மூலம் பெரிதும் விருத்தியடைந்து காணப்பட்டது. ஈழத்தி லிருந்து தல யாத்திரைக்காகச் செல்வோர் அங்கிருந்து தெய்வ மூர்த்தங்களைக் கொண்டுவருவது சாதாரண விடயமாக அக்காலத்தில் காணப்பட்டது. கற்றோரும் மற்றோரும் ஞானியாரும் ஈழத்திலிருந்து சென்று, இந்தியாவில் தங்கிச் சமயப்பணி தமிழ்ப்பணி புரிந்துள்ளமையைச் சான்றுகள் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. இவ்வா றானவொரு சூழ்நிலையே தெல்லிப் பழையில் துர்க்கையம்மன் அருளாட்சி ஏற்படக் காரணமாக அமைந்ததெனலாம்.
வவுணாவத்தை உழுகுடைப் பதியில் வசித்த பெரியவர் கதிர்காமர் 1750ஆம் ஆண்டளவில் தலயாத்திரை செய்யத் தீர்மானித்தார். அண்மையிலிருந்த காங்கேயன்துறையிலிருந்து தோணியேறி, தென்னிந்தியாவிலுள்ள வேதாரணியம் கரையை அடைந்தார். இவர் தலயாத்திரை சென்ற காலத்தில் தற்போதுள்ள கட்டுப் பாடுகள் எதுவும் கிடையாது. விரும்பிய போது, விரும்பிய இடங்களுக்குச் சென்று வர எந்தத் தடையும் காணப்படவில்லை. வேதாரணியத்திலுள்ள தலங்களைத்

அருள் ஒளி - 25 தரிசித்த கதிர்காமர், பாதயாத்திரையாகக் காசிசெல்லத் தீர்மானித்தார். பாதயாத் திரை செல்லும் வழியிலுள்ள தலங்களைத் தரிசித்து இறுதியில் காசியை அடைந்தார். ஏறக்குறையப் பத்துவருடங்களாகத் தலங்களையெல்லாம் தரிசித்து வழிபாடி யற்றி வந்தார். இக்காலப்பகுதியில் தமிழில்
மேலும் தேர்ச்சி பெற்றதோடு சமஸ்கிருதத் ச தையும் கற்றுத் துர்க்காதேவி உபாசகராக 3 மாறியிருந்தார். 1760ஆம் ஆண்டு யாழ்ப்
பாணம் திரும்பத் தீர்மானித்த கதிர்காமர், D
தன்னோடு துர்க்காதேவி இயந்திரமொன் றையும், வெண்கலத்தினாலமைந்த திரு முகக் கெண்டி ஒன்றினையும் கொண்டு வந்தார்.
S
திருக்கோயிலின் உயிர்நிலையாக மூலஸ்தானம் அல்லது கருவறையில் எழுந்தருளியுள்ள திருவுருவம் விளங்கு கின்றது. திருக்கோயிலுக்குச் செல்லும் பொழுது முதலில் கண்ணில் படுவது கோபுரம். முதலில் கோபுரத்தை வணங்கிய பின்னர் கோயிலினுள் சென்று கருவ , றையில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தி
யையும் ஏனைய தெய்வங்களையும் வழிபடுகின்றோம். திருக்கோயில்களிலே எழுந்தருளியுள்ள இத்தெய்வங்களின் அருள் வீச்சிற் கு , மந்திரங்களினால் அருள்பெற்ற யந்திரப்பிரதிஷ்டையும் கும்பாபிஷேகக் கிரியைகளுமே காரண மாகக் காணப்படுகின்றன. கோயிலின் உயிர்நிலையாகவுள்ள கருவறைத் திருவுரு வம் இறைவனின் அருள் வடிவமாகவும், கோபுரம் இறைவனின் அருட்சின்னமாகவும் விளங் குகின்றன. சாதாரண உலக வழக்கில் யந்திரம் என்பது இயக்கும் கருவியைக் குறிப்பது. யந்திரம் இல்லாத வண்டி ஓடாது. அதே போல யந்திர | பிரதிஷ்டை செய்யப்படாத திருவுருவத்தில் பூரணமான தெய்வீக அலைகள் ஏற்படுவதில்லை எனப் புராணங்களிலே கூறப்பட்டுள்ளது.

Page 13
0
அருள் ஒளி - 25
இவ்வாறான மந்திரசக்தியுள்ள துர்க்காதேவி யந்திரமொன்றைப் பெரியவர் கதிர்காமர், ஈழம் திரும்பும் பொழுது கொண்டுவந்தார். இந்தியாவிலுள்ள சக்திபீடங்கள் அறுபத்துநான்கு எனக் கூறப்பட்டுள்ளது. இவற்றுள் காசியிலே அமர்ந்து அருள்பாலிக்கும் சொப்பனேஸ் வரி பீடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இங் குள்ள துர்க்காதேவி பீடம், சகல கலை களுடனும் அருட்பொலிவுடன் விளங்கும் | சக்திபீடமாக விளங்குகின்றது. பல வருடங்கள் காசியில் தங்கியிருந்த கதிர்காமர், அன்னையின் பெருமையையும் புகழையும் எண்ணத்தில் கொண்டு, தன்னுடன் கொண்டு வந்த யந்திரத்தைக் 6 காசியிலிருந்தே பெற்றிருக்க வேண்டும் 8 என்பது சான்றோர் கருத்தாகக் காணப்படு கின்றது.
8
- -
L
ம் 10 த
ப 0
40 0
டV V V Uா
காசியாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய கதிர்காமர், காங்கேயன் துறையை வந்தடைந்து, கீரிமலை சென்று அங்கு தீர்த்தமாடி, ஆலயதரிசனம் செய்தார். பின்பு அங்கிருந்து மூன்று மைல் தூரமுடைய தெல்லிப்பழையை நோக்கி நடந்துவந்து கொண்டிருந்தார். இவ்வாறு நடந்து வரும்பொழுது களைப்பு மேலீட்டால் நடையிலே தளர்வுகண்டார். இந்தியா வெங்கும் பல நூற்றுக்கணக்கான மைல் களைப் பாதயாத்திரையாகச் சென்ற கதிர்காமரின் உள்ளக்கிடக்கையில் ஒளிந்திருந்த அன்னை துர்க்கையானவள், அவ்விடத்திலே தங்கத் திருவுளம் கொண்டாள் போலும். களைப்பு மேலீட்டால் அங்கிருந்த இலுப்பைத்தோப்பிலே இளைப் பாறினார்.
V N 9
- -
--
திருவருட் கருணையால் அவர் முன் ஒரு சோதி தோன்றி, அவர் காசியிலிருந்து கொண்டு வந்த துர்க்கா யந்திரத்தை அவ்விடத்திலே ஸ்தாபிக்கு

மாறு ஆணையிட்டது. அவ்வாக்கைச் சிரமேற் கொண் ட கதிர் காமர் , அவ்விடத்திலிருந்த இலுப்பைமரத்தடியில் பந்திரத்தையும் திருமுகக் கெண்டியையும் 0 தாபனம் செய் து வழிபடத் தொடங்கினார். இவ்வாறு இவர் வழிபட ஆரம்பித்த இடமே இன்று தெல்லிப்பழை , டழுகுடைப் பதி துர்க்கா தேவி தேவஸ் தான மாக மாறியுள் ளது. இத்தோப்பிலே பூசைநேரத்தில் நாகசர்ப் பங்கள் வருவதுண்டு. அவை பூசை முடிந்தவுடன் மறைந்துவிடும். இந்த நாகசர்ப்பங்களால் எவருக்கும் எவ்விதமான துன்பமும் ஏற்படவில்லை. இவற்றைக் கண்டு பக்தர்கள் அச்சமடையாது வழிபட்டு வந்துள்ளனர். பூசை நேரங்களில் குருக்கள் இவற்றிற்குப் பாலும் பழமும் வைத்து வழிபடுவதும் அவை இவற்றை உட்கொள்ளலும் உண்டு. இவ்வாறு கதிர்காமரால் ஸ்தாபனம் செய்யப்பட்ட நூர்க்காதேவி யந்திர வழிபாடு ஆன்மார்த்த வழிபாடாகவே ஆரம்பத்தில் காணப்பட்டது. தற்காலத்தில் அழகிய தேவஸ்தானமாகி, கோபுரமும் அலங்கார வளைவும் கொண்ட நுழைவாயிலுடன், தெப்பக் குளமும் அமைந் து எழிலுக்கு எழிலூட்டும் அருள்மிகு சக்தி ஆலயமாக தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் விளங்குகின்றது.
ஆன்மார்த்த வழிபாட்டு முறையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், தற்காலத் தில் ஆகம முறைப்படி, நடைபெறும் வழிபாட்டு முறைகளைக் கொண்ட பரார்த்த பூசைக்குரிய தேவஸ்தானமாக மாற்றம் பெற்றுள்ளது. ஏறக்குறைய நூற்றிஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்தி லிருந்து அந்தணப் பெரியாரொருவர் பாத்திரை நோக்கமாகப் படகு மூலம் காங்கேயன் துறையை வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டுத் தெல்லிப்பழையை வந்தடைந்தார். களைப்பு மேலீட்டாலும் பசியாலும் உழுகுடைப்பதியில் ஒரு மரத்தின் கீழ் அயர்ந்து தூங்குவராயினர்.

Page 14
10
உழுகுடைப்பகுதியில் நாகநாத உடையா என்பவர் செல்வமும் செல்வாக்கு! படைத்தவராகக் காணப்பட்டார். ஒ
குறித்தினத்தன்று அவருடைய கனவிலே ஸ்ரீ துர்க்காதேவி தோன்றி, தன்னையும் அநாதரவாயிருக்கும் காஞ்சி அந்த ரையும் ஆதரிக்குமாறு உணர்த்தினாள் ஆதியில் கதிர்காமர் காசியிலுள்ள சக்தி பீடங்களுள் ஒன்றான சொப்பனேஸ்வ பீடத்திலிருந்தே துர்க்காதேவி யந்திரத்தை கொண்டு வந்தமை இங்கு குறிப்பிட தக்கது. சொப்பனம் என்றால் கனவு என்று பொருள்படும். சொப்பனத்தில் தேன் உணர்த்திய அருள்வாக்கின்படி, நாகநாத உடையார் ஆலயத்தையும் அந்தணரையும் ஆதரிக்க முற்பட்டார். தேவியின் கருணை. குப் பாத்திரமாக விளங்கிய காஞ்சிய லிருந்து வந்த அந்தணரையே துர்க்காதே ஆலய அர்ச்சகராக நியமித்தார் அவ்வந்தணரின் சந்ததியினரே இன்று! இவ்வாலய அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.
எட்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்த ஸ்ரீசங்கர பகவத்பாதர் அருளிய அறுவலை வழிபாடு, இந்து மதத்திற்கு ஆதாரமாக விளங்குகின்றது. சக்தியை முழுமுதம் தெய்வமாகக் கொண்ட சமயம் சாக்தம் என அழைக்கப்படுகின்றது. ஆரம்! காலத்தில் சக்தி வழிபாட்டில் தந்தி சாத்திரம், நரபலி போன்ற அம்சங்கள் காணப்பட்டன. இவற்றை மாற்றி இயந்திரம் அமைத்துத் தேவியை வேதமுறைப்பா வழிபடும் தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தவரும் ஆதிசங்கரரே.
சிவமும் சக்தியும் வேறல்ல ஒன்றிலிருந்து ஒன்று மாறாத தன்மை

அருள் ஒளி - 25 பரர் டையதாகக் காணப்படுகின்றது. அண்டங் ம் கள் யாவும் சிவசக்திமயமாகவே காணப் ந படுகின்றன. சிவம் என்பது சேதனம்-அறிவுப்
பொருள். சக்தி என்பது அசேதனம் - ஜடப் பொருள். இவை இரண்டும் இணைபிரியாது உலகெங்கும் காணப்படுகின்றன. மனித உடலிலும் சிவமும் சக்தியும் இரண்டறக் கலந்து காணப்படுகின்றது. உடல் அறிவில்லாதது, அசேதனம். அறிவின் வடிவாய்ப் பிரகாசிப்பது ஆத்மா. இரண்டும் இணைந்தே மனித வாழ்க்கை இயக்கமாக அமைகின்றது. உலகிலுள்ள யாவற்றிலும், எல்லா இயங்குவனவற்றிலும் இதனைக் காண்கின்றோம். நெருப்பும் ஒளியும், மழையும் குளிர்ச்சியும், மண்ணும் வளமும்,
பூமியின் சுழற்சியும் பருவமும், சிவசக்தி வி தத்துவத்தை இயற்கை மூலம் எடுத்துக்
காட்டுகின்றது. சக்தியில்லையேல் சிவம் இல்லை. அதனால் தான் சக்தியற்றுச் செயலற்றுப் படுத்திருப்பவனைச் சிவனே என்று இருக்கின்றான் என்று கூறுவர்.
- அ. சி. ஆ ஆ - 2 5:
த
க்
5
9 L
ஜடப்பொருளில் இயங்குகின்ற சக்தி ஒன்றுக்கொன்று உடன்பாடாய் இருக்கும் போது அதற்குக் கவர்ச்சி (Attraction) என்று பெயர். எதிர்மறையாய் இருக்கும்போது விலக்கு (Repulsion) என்று
பெயர். ஜீவித தத்துவத்திலும் இதேபோல ர்
விருப்பும் வெறுப்பும் உள்ளன. இவை
யாவற்றையும் கடந்து விளங்குவது அன்பு. டி இதுவே இறை வடிவாய்த் திகழ்கின்றது. க் “சக்தியாய் சிவமாய்” என்று சொல்லும்
பெரியோர்கள் "அன்பே சிவம்" என்றும் கூறியுள்ளார்கள். சிவனைச் சக்திமான் என்ற பெயராலும் அழைப்பர்.
(தொடரும்...)
அ.

Page 15
தெய்வத் தொடர்பு பெற்று 8
கலாநிதி |
இந்த உலகில் வாழுகின்ற மக்கள் அமைதியின்றி இருக்கிறார்கள். குழப்பமி ஒவ்வொருவரும் ஏதோ தேவைகள், குறைபாடுக அவற்றை நிவிர்த்தி செய்துவிட்டால், நிம்மதி சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் அமைதியாக இருக்கிறார்களோ என்றால் அப்ப பெற்றுக் கொண்ட பின்னரும் அமைதியி குறைந்தபாடில்லை. இது ஒரு மர்மமாகவே
ஏழைக்கு , அடுத்தவேளை உணவு மனக்குழப்பம்? பணக்காரனுக்கோ தான் தேடி பாதுகாப்பது என்பதில் அமைதியின்மை, ஏ
அமைதியாக இருப்பான் என்று அதேவேளை ப கவலை, அவன் நிம்மதியாக இருப்பான் என்று என்பதுதான் உண்மைநிலை.
உலகில் பணம், கல்வி, பதவி, அர் என்பவற்றைப் பெற்றவர்கள் அவற்றிலும் த நிம்மதியைக் காண்கிறார்களில்லை. இவற்றினால் மிச்சம் என்கிறார்கள்.
மனிதர்கள், தமக்கு இன்பந் தரும், முயன்று பெற்ற அனைத்தும் அவர்களுக்கு உண்மையைச் சொல்லப் போனால் அன விடுகின்றன. நாம் ஒன்றை நினைக்கத் தெய்வ என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் தெய்வத்தை நினைக்காமல் உலக இன் கொண்டமைதான். நாம் தெய்வத்தை நிலை மாறாகவே தெய்வம் நினைக்க நேரிடும் என்பதை விசாரித்து, அதன் ஒப்புதல் உடன் செய்ய அமையமாட்டாது. தெய்வத்தின் தொட அமைதியின்னைக்கும், நிம்மதியற்ற தன்ன சமயநெறிப்பற்றுடையோர், ஆன்மீகவாதிகள் ம அதுவே உண்மையுமாகும். மின்சக்தியைத் துன அவ்வாறுதான் தெய்வீக சக்தி துண்டிக்கப் சாந்தி என்பன முற்றிலாக அகன்று விடுகின்ற

அமைதி பெறுவோம்
குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள்
ர அனைவரும் ஏதோ ஒரு வகையில் ல்லாதவர்களைக் காணமுடிவதில்லை. கள் தமக்கு இருப்பதாக எண்ணுகிறார்கள். கிடைத்துவிடும் என்ற நோக்கில் அவை
அவை அடையப்பட்ட பின்னருங்கூட படியுந் தெரியவில்லை. விரும்பினவற்றைப்
ன்மை மேலும் கூடியுள்ளதேயன்றிக் எல்லோருக்கும் இருக்கிறது.
கிடைக்குமா கிடையாதா என்பதில் க்கொண்ட பெருவாரி பணத்தை எப்படிப் ழை நினைக்கிறான் பணம் உடையவன் பணக்காரன் நினைக்கிறான் ஏழைக்கென்ன ஆனால் இருவரிடமும் அமைதியில்லை
நதஸ்து, அதிகாரம், புகழ், செல்வாக்கு மக்குத் தேவையான அமைதி, சாந்தி, லும் அமைதியின்மையை அடைந்ததுதான்
அமைதியை ஏற்படுத்தும், எனக்கருதி த அமைதியைத் தருவதாக இல்லை. மைதியைக் குலைப்பனவாகவே வந்து ம் வேறொன்றை நினைத்து விடுகின்றதோ ல் அமைதியின்மைக்குக் காரணம் நாம் பங்களில் அளவுக்கதிகமாக ஆசை னக்கா விட்டால், நாம் நினைத்ததற்கு த நாம் உணர்தல் அவசியம். தெய்வத்தை பாத காரியம் ஒரு போதும் நல்லதாக ர்பினைத் துண்டித்தலே மனிதரின் Dமக்கும் காரணமாய் இருக்கிறதென்று ற்றும் அறிஞர்கள் என்போர் கூறுகின்றனர். அடித்தால் மின்னொளி மறைந்து விடுகிறது. பட்டதும், மனிதரில் அமைதி, நிம்மதி, றது.

Page 16
12
தெய்வீக அன்பின் அணைப்பில் கவலைகள், கிலேசங்கள், அச்சங்கள், போன்ற எவையும் அணுகமுடியாது. பாதுகாப்புக்கவசம். அதை அணிந்திருப்ப அவாக்கள், வாஞ்சைகள், அங்கலாய்ப் குழப்பும் எதிரிகள் கிட்ட நெருங்கமாட்ட
ஆசையே மனிதரின் தலைய அலைக்கழிப்பது ஆசையே. மனக்குவி இல்லாதவர்க்கு அமைதி இருக்க முடியா முழுமையான அமைதியில் துன்பம், த மாயமாய் மறைந்துவிடும். எங்கும், எதிலு வற்றாத ஊற்றாக ஆனந்தம் அமைந்து
எனவே, அநாவசிய ஆசைகள், அ அதற்கு இறைவனின் திருவருளை நா பெறுவீர்கள். யார் ஆசையிலும், காமத்தின் விடுபட்டு, தூய மனத்தினராய் ; நல்ல ஈடுபாடு உடையராய் இருக்கின்றார்களே சாந்தி, என்பவற்றை அடையும் பேற்றின்
"மேன்மை கொள் சைவநீ
உறு!
அன்னையும் தெ
அப்பனும் நின்னையே நி
வேண்டி என்னையும் ஒன்
அவனியம் உன்னையே தெ
உருது

அருள் ஒளி - 25
- மனிதர்கள் இருக்கும் வரை, அவர்களிடம்
தொல்லைகள், குழப்பங்கள், கலக்கங்கள் தெய்வீக அன்பு மனிதரின் மிகச் சிறந்த வர்க்கு ஒரு பொல்லாப்பும் நேராது. ஆசைகள், புக்கள், ஏக்கங்கள் முதலிய அமைதியைக்
பாய எதிரி. மனங்களை விகாரப்படுத்தி
வு அல்லது மனத்தை ஒருமுகப்படுத்துதல் சது. அமைதியுள்ளவர்க்கே ஆனந்தம் உண்டு. பயர்கள், கவலைகள், கஷ்டங்கள், எல்லாம் பம், எப்போதும் ஆனந்தம் தான் பிரவாகிக்கும். விடும்.
வாக்கள், நாட்டங்கள், என்பவற்றை ஒழியுங்கள். டுங்கள். அப்பொழுது பூரண அமைதியைப் லும், அகந்தையிலும், பகைமையிலும், இருந்து
எண்ணங்கள், நற்செயல்கள் என்பவற்றில் ளா அவர்களே நிரந்தர அமைதி, நிம்மதி, மனப் பெறுபவர்கள் ஆகின்றனர்.
தி விளங்குக உலகமெல்லாம் "
துனையாய்!
எழுதனள் o தொழுதனன் னைந்துருகி 'ய ஸ்ரீ துர்க்கா
நனார் இவ்
ல் வாழ்வாங்கு வாழ - நானும் ஏழுதெழ என்றும்
ணயாய் நில்லம்மா
ஜெ. தவேதன் தொட்டிலடி.

Page 17
(சிறுவர் விருந்து)
செடிகொடியும் சொம்
அன்பான பிள்ளைகளே! உங்களுக்கு
எல்லோரும் நலமாய் இருக்கிறீர்களா? நல்லது. இன்றைக்கு மெய்ஞானம் விஞ்ஞான கேளுங்கள். அமெரிக்க நாட்டில் செல்வி | ஆய்வாளர் இருந்தார். தாவரங்களைப் பற்றி - மாணவர்களுக்குப் போதிக்கும் பேராசிரியராக
தாவரங்களுக்கு உயிர் உண்டு என்ப6 என்ற விஞ்ஞானி பிறந்த இந்திய நாட்டைப் | 1984ஆம் ஆண்டு இவர் இந்தியாவிற்கு வந்தார். செய்தார். வங்காளக்கிராமம் ஒன்றுக்கு இவர் கோயில் வாசலில் பல பெண்கள் அமர்ந்து பல சில சிறுபிள்ளைகள் பஜனை பாடுவதும், குழப்படி செய்வதுமாக இருந்தார்கள். இதை
'பிள்ளைகளே! பகவான் நாமத்தை உ இடைவிடாமல் பாடுங்கள்; உங்கள் பாட்டை சந்தோசப்படும். நம்மையெல்லாம் வாழ்த்தும் அந்தப் பிள்ளைகளை ஊக்கப்படுத்தினார். இ கரோலினாவுக்கு வியப்பாகப் போய்விட்டது. 1 போனார் கரோலினா . 'பாட்டி உங்கள் பாட் என்றீர்களே, அது உண்மையா? தாவரங்கம் என்று கேட்டார்.
'ரொம்ப நன்றாகவே கேட்கும். பகவான் இந்த மரஞ்செடி கொடியெல்லாம் அடுத்த பிற உறுதியான குரலில் திடமாகக் கூறினார் பா விஞ்ஞானி தனது நாட்குறிப்பில் இதனைக் பின் அவர் அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்
செல்வி கரோலினா ஒரு நாள் த கொண்டிருந்தார். அவரிடம் ஏராளமான ரோஜா வெட்டி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ரோ?

ல்வழி கேட்கும் அருட்சகோதரி ஐதீஸ்வரி அவர்கள்
வாழ்த்துக்கள்!
புதுவகுப்பில் புதுப் பாடங்கள் படிப்பீர்கள். த்தில் கலந்திருப்பதைப்பற்றி ஒரு கதை கரோலினா என்ற ஒரு தாவர இயல் ஆய்வு செய்து; கல்லூரிகளில் அவற்றை கவும் இருந்தார்.
தைக்கண்டு பிடித்த ஜெகதீசசந்திரபோஸ் பார்க்க செல்வி கரோலினா விரும்பினார். இந்தியக் கிராமங்களில் சுற்றுப்பிரயாணம் சென்றபோது, அங்கே ஒரு கிருஷ்ணன் ஜனை செய்வதைக் கண்டார். அங்கிருந்த இடையே இடையே பிராக்கு பார்ப்பதும்
கவனித்த பாட்டி ஒருவர்,
உரத்த குரலில் பாடுங்கள்; மனம் வைத்து பக்கேட்டு, மரம், செடி, கொடியெல்லாம்
குழப்படி செய்யாமல் பாடுங்கள், என்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த செல்வி பஜனை முடிந்தபின் அந்தப் பாட்டியிடம் டைச் செடி கொடியெல்லாம் கேட்கும் நக்கும் நீங்கள் பாடுவது விளங்குமா?'
னுடைய நாமங்களை இப்போ கேட்கின்ற 3ப்பில் உயர்ந்த பிறப்பு எடுக்கும்' என்று பட்டி. வியப்படைந்த அந்த தாவரவியல் குறித்துக் கொண்டார். சில நாட்களின் Tறார்.
மது வீட்டுத்தோட்டத்தை கவனித்துக் ச் செடிகள் இருந்தன. அவற்றை சமமாக ஜாவின் முட்கள் அவருக்கு தொந்தரவாய்

Page 18
14
இருந்தன. அந்த நேரம் வங்காளத்துக்
வந்தது.
''ரோஜாச் செடிகளே! நான் உ உங்களைத் தினசரி நன்றாகக் கவனிப் உங்களுக்கு இனித்தேவையில்லை'' என் தினசரி காலையும் மாலையும் சொல்ல கொண்டார்.
வெட்டிய ரோஜாச் செடிகள் நன் நிறைய மொட்டுக்கள் அரும்பிக் கொத்
ஆனால் ஒரு சிறிய மாற்றம் பு காணப்படவே இல்லை!
செல்வி கரோலினா வங்காளப்பா நேரில் கண்டார். அடிமரத்தில் முட்களோ இருந்த அந்த ரோஜாச் செடிகளைப் படம் அவற்றில் குறிப்பாக எழுதினார். அமெரி அவற்றை அனுப்பினார். அந்தச் சங்கம் புகைப்படங்கள் கரோலினாவின் குறிப்புகே கேட்டால் நன்றாக வளரும். சரி கெட்ட நினைப்போம். நல்லதையே பேசுவோம்"
''இனிய உளவாக இன்ன கனியிருப்பக் காய்கவர்ந் நல்லவை நடக்க -
சிறுதக
1.
பஞ்சபூதத் தலங்களிலே காற்று
திருக்காளத்தி சுவாமிபெயர் 2. நடராஜமூர்த்தியின் சப்த ஏழு தான
1. சிதம்பரம் :
பொற் ii. மதுரை:
வெள் iii. திருநெல்வேலி
தாமிர iv. திருவாலங்காடு:
இரத்த V. திருக்குற்றாலம் :
சித்தி vi. திருப்புத்தூர்:
சிற்ச vii. இருண்ட நள்ளிரவு:
ஆகா நன்றி

அருள் ஒளி - 25 - கிராமத்துப்பாட்டி கூறிய கருத்து நினைவு
உங்களிடம் வந்து விட்டேன். அன்பு மிகுந்த பேன். பாதுகாப்பேன். ஆகவே இந்த முட்கள் று கனிவுடன் செடிகளிடம் கூறினார். அவ்வாறே ச்ெ சொல்லி அந்தச் செடிகளை கவனித்துக்
ரகு குருத்து விட்டு செழிப்பாக வளர்ந்தன.
துக் கொத்தாய்ப் பூத்தன.
திதாக வளர்ந்த ரோஜாக்கிளையில் முட்கள்
ரட்டியின் சொற்களில் இருந்த உண்மையை டும், முட்களே இல்லாத புதிய கிளைகளோடும் D பிடித்தார். தான் கண்டு கேட்ட அனுபவத்தை க்காவின் புகழ்பெற்ற விஞ்ஞான சங்கத்திற்கு வெளியிடும் விஞ்ஞானச்சஞ்சிகையில் அந்தப் ளாடு பிரசுரமாகின. தாவரங்கள் கூட நல்லதைக் அதைக் கேட்டால்? ஆகவே ''நாம் நல்லதை என்று உறுதி மொழி எடுத்துக்கொள்வோமா? ாத கூறல்
தற்று” என்கிறார் வள்ளுவர். நல்லதையே பேசுவோம்.
பல்கள்:
க்குரிய தலம்: - குடுமித்தேவர். ர்டவங்கள் : சபை - ஆனந்த தாண்டவம். ளிச்சபை - சந்தியா தாண்டவம் சபை - முனிதாண்டவம் தினசபை - ஊர்த்துவதாண்டவம் ரசபை - திரிபுர தாண்டவம் பை - கெளரி தாண்டவம் பம் - சங்காரதாண்டவம்
அருட்சகோதரி ஜதீஸ்வரி

Page 19
கந்தபுரம்
அ.
51. முருகப்பெருமானின் பெருமை
போர் செய்யும் போது பானுகோபனு ஏவிய சிவப்படைக்கலங்கள் ஒன்றுடன் ஒன்ற கடல், அண்டங்கள், அழிந்தன. மீண்டும் சிவப்படைக்கலங்கள் தங்களை ஏவியவர்கள் பானுகோபன் தனித்து வீரவாகுவுடன் போர் எண்ணினான். இதனால் பானுகோபன் மறை பூதசேனைகளும் வீரவாகு தேவரும் கவனிக்க நினைத்தார்கள். பூதப் படைகள் பாசறைக்கு .
ஆகாயத்தில் மறைந்த பானுகோட வீரமகேந்திரபுரி சென்றால் அவமானம். ஆ ை வேண்டுமென நினைத்தான். உடனே பாட்டி ம கையில் எடுத்து ''நீ ஒருவரும் அறியாமல் ப6 கெடுத்து வீரவாகுதேவருடன் நன்னீர்க் கடலும் பானுகோபன் கூறியபடி மாயப்படையானது மயக்கி நன்னீர் கடலுள் அழுத்திக் காவல்
பானுகோபன் வெற்றிப் பெருமித மகிழ் குனிந்து வணங்கினான். "இன்று நான் ப இலக்கத்தெண்மரையும் ஆயிரம் வெள்ளப்பகை விட்டேன். இனிக் கவலையே வேண்டாம் | தேவலோகம் சென்று இந்திரன், திருமால் ப
வந்து சிறையில் வைப்பேன் என்று பானு ே வீரத்தைக் கேட்டு மகனைக் கட்டித் தழுவிக் . வெற்றிக் களியாடத் தொடங்கியது.
பானுகோபனின் மாயப்படையால் நன்னீர்க்கடலுள் ஆழ்த்தப்பட்ட செய்தியை, ந வணங்கி முறையிட்டான். கந்தவேள் வேலை நே மயக்கம் நீங்கி அவர்களை இங்கு அழைத் விடுத்தார்.

தொடர் - 17
ரணசிறுவர்
முதம்
மாதாஜி
ரம் வீரவாகுதேவரும் ஒருவருக்கொருவர் சீறி மோதின. இதன் பயனாக மலை, இவைகளை நிலைநிறுத்திய பின்னர், ரிடம் சென்றன. தனியொருவனாக நின்ற - செய்தால் இறப்பது திண்ணம் என றந்து வான்வழி சென்றான். இதனை வில்லை. பானுகோபன் தோற்று ஓடியதாக
ச் சென்று விட்டன.
பன், இன்றும் நான் தோல்வியுடன் கயால் பகைவரை மாயத்தால் வெல்ல மாயா கொடுத்த மாயப்படைக்கலத்தைக் கைவர்களின் உணர்வையும் அறிவையும் ள் எறிவாய்'' என்று ஏவி அனுப்பினான். பகைவர்களையும் வீரவாகுதேவரையும் இருந்தது.
ஒச்சியுடன் தந்தையிடம் சென்று பணிந்து பலவாறாகப் போராடி வீரவாகுவையும் வர் பூதசேனைகளையும் கொன்று குவித்து அப்பா" என்று கூறினான். நாளையே பிரமா போன்ற தேவர்களையும் பிடித்து
காபன் கூறினான். சூரபன்மன், மகனின் கூத்தாடினான். இதனால் வீரமகேந்திரபுரி
வீரவாகுதேவரும் பூதப்படைகளும் பாரதமுனிவர் கந்தப்பெருமானிடம் சென்று ராக்கினார். வீரவாகு தேவர் பூதப்படைகளின் துவா என்று வேலை முருகப்பெருமான்

Page 20
16
வேற்படை ஆயிரம் கோடி பிரகா படைகள் சேவித்து வர பலகடல், மலை அடைந்தது. வீரவாகு பூதசேனைகள் மு முருகப்பெருமானிடம் அழைத்துச் சென் முருகப்பெருமானிடம் செல்ல மறுத்தார். 6 கொல்லாவிடில் வில்லடன் தீயில் வீழ்ந்
அப்போது நள்ளிரவு. பானுகோப் வெற்றிக்களிப்பில் மதுவுண்டு கூத்தாடிக் கடல் உடைத்தாற்போல் ஆரவாரம் செய்த
வீரமகேந்திரபுரியின் மேற்கு கொண்டிருந்தான். அவன் மிகவும் கொடிய அவன் நால்வகைப் பூதசேனைகளை எ, சிங்கனும், அசுரத் தலைவனாகிய புலி அப்போரின் முடிவில் சிங்கன் புலிமுக
பின்னர் பூதசேனைகள் வீரம் சிவபெருமானின் புன்முறுவலால் திரிபுரம் கொண்டிருந்தது. இதனைச்சூரபன்மன் அ நெருப்பினை அணைக்கும்படி பணித்த மழைபொழிந்தன. அதனால் தீ அணை
மழை பொழிந்து தீ அணைந்ததை நினைந்தார். அப்போது நாரத முனிவர் அ கிணங்க ஊழிக்கால மேகங்கள் மழை "வீரரே வடமூகாக்கினிப் படையைச்
வீரவாகுதேவர் வடமூகாக்கினிப் படை சென்று மேகங்களின் நீரை உண்டுவிட்டு பூமழை பொழிந்தார்கள்.
நடந்தவற்றை அறிந்த சூரபன்மன் சென்று வீரவாகுதேவர், கந்தன், பூதப்பல்
கூறிப் போருக்குப் புறப்பட்டான்.
அப்போது சூரபன்மனின் மகனாக தலைகள் வஞ்சனைகள் மாயைகள் நி ை தந்தையிடம் பேசலானான். "நாம் தேவர் அண்டங்களை ஆளும் ஆட்சியும், வரமும் அப்பரமேஸ்வரன் நம்மிடம் உள்ள தீ

அருள் ஒளி - 25 சத்துடன் வருணன், அரி, அயன் முதலியோரின் D, காடுகள், ஆறுகள் தாண்டி நன்னீர்க்கடலை தலியோரை, மாயைப்படையை அழித்து விட்டு றது வேல். ஆனால் வீரவாகுதேவர் வேலுடன் எவ்வாறாயினும் ''பானுகோபனைக் கொல்வேன்'' மது மாய்வேன் என்று சபதம் செய்தார்.
ன் கூறியவற்றைக் கேட்ட அவுணசேனைக்கள் கொண்டிருந்தனர். அந்த நேரம் பூதசேனைகள் தனர். அவுணர்கள் வானைப் பார்த்து வியர்த்தனர்.
வாயிலைப் புலிமுகன் காவல் காத்துக் வன். அறக்கடவுளையும் சிறையில் வைத்தவன். திர்த்தான். பூதசேனைகளின் தலைவனுமாகிய முகனும் சூலங்களை ஏவி போர் செய்தனர். னைக் கொன்றான்.
கேந்திர நகருள் புகுந்து எரிமூட்டினார்கள். - எரிந்ததுபோல் வீரமகேந்திர நகரமும் எரிந்து றிந்தான். கோபத்துடன் மேகங்களை அழைத்து ான். அவனது ஆணைப்படி ஊழிமேகங்கள் தேது.
க் கண்ட வீரவாகுதேவர் அரக்கனின் மாயமென வ்விடம் தோன்றினார். சூரபன்மனின் கட்டளைக் சொரிந்து தீயை அணைத்தன. ஆகையால் செலுத்து” என்று கூறிவிட்டு மறைந்தார். யைச் செலுத்தினார். அப்படை விரைவாகச் வீரவாகுதேவரிடம் வந்து சேர்ந்தது. தேவர்கள்
ஆறாத சீற்றம் கொண்டான். "நானே போருக்குச் டெகள் யாவற்றையும் அழிப்பேனென்று சபதம்
கிய இரணியன் எழுந்தான் அவனுக்கு மூன்று றந்தவன். எனினும் நீதியுடையவன். இரணியன் களைச் சிறைசெய்தது பாவம். ஆயிரத்தெட்டு சிவபெருமானிடம் தான் பெற்றிருக்கின்றீர்கள். மையின் காரணமாக அவ்வரங்களை மாற்ற

Page 21
அருள் ஒளி - 25 நினைப்பாராயின் அதன் பின் நம் சக்தியெல்ல கொல்லக் கூற்றுவன் தேவையில்லை. அவன் ம
''அப்பா சிவபெருமானை எதிர்த்து யா எதிர்த்து எரியவில்லையா? சிரிப்பினால் முட் எத்தனை எத்தனை? சிவனுடன் செருக்கடை முருகன் வேறு யாருமல்ல. சிவபெருமானின் சூரபன்மனுக்கு நீதியுரை எடுத்துக்கூறினான் தனியனாக இருந்து எதையும் சாதிக்கும் முருகப்பெருமானைச் சிறுவனென்று இகழாதே ஆலகாலவிடம் போல இரணியனின் அறிவுரைக சிவந்தன. உதடுகள் துடித்தன. அறிவிலியே தூதனின் வலிமை பற்றியும் கூறுகின்றாய். ந பற்றியும் சொன்னாய். இவற்றையெல்லாம் உ சொல். அவனைக் கொல்லுகிறேன் அவன் முறை இப்படி நீ கூறினால் உன்னையும் கொ
''சிவத்தமிழ்ச் செ
சைவத்திற்கும் வரும் துர்க்காதுரந்த அப்பாக்குட்டி அவர்க முகமாகத் தை 2005 '' சிறப்பிதழாக மலர்கிறது
| 44கா- v
சிறப்பிதழுக்கு . கட்டுரைகளாகவோ எம் வைக்கவும். இலங்கை
'முகவரிக்கு அனுப்பின் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி சிவத்தமிழ் முகவரிக்
அனுப்பிவைக்கலாம் என இலங்கை Dr.Vani, Sivarajan 118Vivekanandahill, coimbo 13 Sri-lanka.
Vettimaniy@hotmail, coi

17
மாம் எம்மாத்திரம்? நன்றி மறந்தவனைக் மறந்த நன்றியே அவனை அழித்துவிடும்.''
ர்பிழைப்பார். மன்மதன் சிவபெருமானை பபுரங்களை எரிக்கவில்லையா?, இப்படி ந்த மாலயன் நிலை எப்படி முடிந்தது? சக்தியாகும்" எனப்பலவாறு இரணியன் 1. "அப்பா முருகப்பெருமான் தன்னந் - வல்லமை உடையவர். அதனால் ' என இரணியன் கூறுதலும் சூரபன்மன் களை உதறித்தள்ளிச் சீறினான். கண்கள் ப! நீ சிறுவனின் ஆற்றலைப் பற்றியும் தான் செய்ய வேண்டுவது என்ன என்பது உனக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார்? குலத்தையே அழிக்கிறேன். இன்னோர் ல்வேன் என்று கர்ச்சித்தான் சூரபன்மன்.
(தொடரும்...)
ல்வியின் சிறப்பிதழ்” தமிழுக்கும் அளப்பரிய தொண்டாற்றி ரி, சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா களின் சேவையைக் கெளரவிக்கும் சிவத்தமிழ்" சிவத்தமிழ்ச்செல்வியின்
அவர்தம் சேவையை கவிதையாகவோ மக்கு 01-10-2004 முன்னதாக அனுப்பி கயில் வசிப்பவர்கள், கீழ்காணும் வைக்கலாம். ஏனையோர் நேரடியாகச் க்கும் அல்லது மின்னஞ்சலுக்கும் ன்பதை அறியத்தருகின்றோம். சிவத்தமிழ் Dr.M. K. S. Sivakumaran, B. FA Postfach2765 58477 Ludenscheid
Germany.
1

Page 22
சுந்தரர் பாடல்களில் சி
சைவசமய குரவர்களில் மூன்ற ஆவார். இவரின் வாழ்க்கை ஏனைய வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. இல் இவர் இன்ப நாட்டமும் சுகபோக வாழ்வு இவரின் திருமணம் தடைப்பட்டதிலிரு இறைவனைத் தோழமை நிலையில் வழிப் அடியவரதும் அடிமையாக இருப்பதையே
அரியும், அயனும் கண்டறியாத
சுந்தரரை நோக்கி
"அர்ச்சனைப் பாட்டேயாகும் ஆதல்
சொற்றமிழ் பாடு"' எனப் பணித் மடைதிறந்த வெள்ளம்போல் தமிழ்த்தேன் தொடங்கினார். சுந்தரரின் தமிழ்ப் பாடல்க பெருமையை சேரமான் பெருமாளுக்கு பெருமாள் தினமும் சிவபூசை செய்வது நடனமிடும் சதங்கையின் ஒலிச்சத்தம் " சிவபூசையை முடிப்பது வழக்கம். ஒ சிலம்பொலி கேட்கவில்லை. இதனால் உடம்பு எதற்கு? உயிருடன் இருப்பதில் கிளையும் இருந்தென்ன பயன் மாளுவே உறைவாளை உருவி மார்பில் நாட்ட சிலம்போசை கேட்டது. சேரமான் அல "ஐயனே அருட்கடலே சிலம்பொலி மு. கேட்டார். சேரனே நாம் தடுத்தாட்கொ வழிபட்டுச் செந்தமிழ்ப் பதிகம் ப ஈடுபட்டிருந்தமையால் உன் சிவபூசை முடி வருந்தற்க" என்று அசரீரியாக இறைவன் தமிழ்ப்பாடல்களின் இனிமைகளை அறி பராணம் கூறுகின்றது.
சிவனையே தோழனாகக் உருவப்பொலிவைக்கண்டு மகிழ்ந்தவர் சுந் என நாமும் அவர் கண்ட சிவனருட்பொலி திருமுடி, திருமுகம், திருமேனி, திருவுடை பாடல்கள் மூலம் படம்பிடித்துக் காட்டுக

வனருட் பொலிவு
சைவப்புலவர் செல்வி ப. உருத்திராதேவி அவர்கள்
Tவதாகத் திகழ்பவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ப நாயன்மார்களின் வாழ்க்கையினின்றும் ளவயதிலேயே செல்வச் செழிப்பில் வாழ்ந்த வில் ஈடுபாடும் உடையவராகக் காணப்பட்டார். ந்து இறைபக்தி மிக்க அடியவராக மாறி ட்டாலும் உள்ளத்தால் இறைவனதும் அவனது ய சுந்தரர் பெரிதும் விரும்பினார்.
சிவன்
லால் மண்மேல் தம்மைச் தார். சுந்தரரும் ''பித்தா பிறை சூடி'' என்று ரமுத வெள்ளம் அணைகடந்து பெருகப் பாடத் ளால் ஈர்க்கப்பட்ட சிவன் இவரின் பாடல்களின் உணர்த்தத் திருவுளம் பூண்டார். சேரமான் வழக்கம். சிவபூசையின் முடிவில் இறைவன் கிண் கிண்'' எனக் கேட்ட பின்னரே சேரமான் ருநாள் சேரமானுக்குச் சிவபூசை முடிவில்
பெரிதும் கவலையடைந்தார். இனி இந்த ல் பயனென்ன? ''ஆளும் நாயகனே கேளும் ன்" எனத் துணிந்தார். இறைவனைப் பணிந்து
முயன்றார். அப்போது கலீர் கலீர் எனச் தெக்கேட்டு உள்ளம் உருகினார். சேரமான் ன்கேளா தொழிந்த காரணம் யாதோ? என்று
ண்ட சுந்தரன் தில்லையில் வந்து நம்மை ராடினான். நாம் அப்பாடலின் சுவையில் உவில் சிலம்பொலி தரச் சற்றுத் தாமதமாகியது.
கூறியருளினார். இதனால் சுந்தரரின் பெருமை பந்து ஆரூரருக்கு நண்பரானார் எனப் பெரிய
கொண்டு அவனருகிலிருந்து அவனது மதரர். "நான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்" வைக் காணுமாறு காட்டுகின்றார். இறைவனின் -, திருவாபரணம் என்பவற்றையெல்லாம் தனது நின்றார் சுந்தரர்.

Page 23
அருள் ஒளி - 25
திருமுடிபற்றிக் குறிப்பிடும் போது ச அணிந்துள்ள கொன்றை பிறைச்சந்திரன் கங்கை பாடியுள்ளார். எடுத்துக்காட்டாக "செம்பொன் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவளே எனவும் "பேழைச் சடைமுடிமேற் பிறை வைத்து, எனவும் ''எரியார் புன்சடைமேல் இளநாகம் அ அணிந்தீர்" எனவும் "வாள் அரா மதிசேர் சடை பற்றிக் குறிப்பிடும்போது "கரியகறைக் கண்டல் “மையார் கண்டத்தினாய்" எனவும் "மையாரு
சிவனின் திருமேனி பற்றிக் குறிப்பிடும் "தழல் போலுந் திருமேனி " எனவும் "பொன் மேனியழகை வர்ணிக்கின்றார். இறைவனி ''புலித்தோலை யரைக்கசைத்து " எனவும் "க போர்த்தவனே'' எனவும் 'மதகரியுரிபோர்த்து " மணவாளன்" எனவும் "கடமார் களியானை போற்றிப் பாடியுள்ளார். சிவன் அணிந்துள்ள ''குண்டலம் திகழ் காதுடையானை " எனவும் எனவும் "விளங்குகுழைக் காதுடையானை'' என என்பதைக் காட்டுகின்றார். மேலும் "நரியாருஞ் எனவும் "செத்தார் தம் எலும்பணிந்து சே6ே மண்டையோட்டு மாலை அணிந்துள்ளான் 6 தன் கைகளில் மான், மழு என்பவற்றை ஏந்தி ? எனவும் ''வெல்லும் வெண்மழு ஒன்றுடையா எனவும் பாடுகின்றார்.
சுகபோகத்தில் வாழ்ந்த சுந்தரரைத் த பெருமையை உலகறியச் செய்த சிவனைத் சுந்தரர் தாம் அருகிருந்து கண்டவற்றைத் தம் காட்டுகின்றார். இவர் பாடல்களைப் பாடி 8 பெறுவோமாக.
於~~~~~~~~~~~ w "அருள் ஒளி" வாசகர்களுக்கு ஓம்
"அருள் ஒளி” மாதம் தோறும் இம்மலருக்கு பொருத்தமான தரமான, - நீங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய |
会~~~~~~~
ஆசிரியர் :
"அருள் ஒளி" ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை. (S々々々々々々々々々々々々々々々々:

19 வனின் அழகிய சடையையும் அதில் நநாகம் என்பன பற்றியும் பல பாடல்களில் ன் நேர்சடையாய்" எனவும் 'மின்னார் ன'' எனவும் ''மருவார் கொன்றை மதிசூடி'' தான்'' எனவும் 'பிறையாருஞ் சடையாய்" ணிந்தவனே" எனவும் "திங்கள் சடைக்கு டயானை " எனவும் பாடுகின்றார். கழுத்துப் க" எனவும் "காராரும் மிடற்றாய்" எனவும் ம் மிடற்றாய்" எனவும் போற்றுகின்றார்.
-போது "பொன்னார் மேனியனே " எனவும் செய்த மேனியினீர்" எனவும் அவனது ன் உடையைப் பற்றிக் கூறும்போது ரியாய் ஈர்உரியாய்" எனவும் ''மதமாவுரி எனவும் "மத்தம் மதயானை உரிபோர்த்த
யுரியணிந்த கறைக்கண்டன்" எனவும் ஆபரணங்கள் பற்றிக் குறிப்பிடும் போது ம் ''சங்கவெண்குழை காதுடையானை'' எவும் பாடி காதில் தோடு அணிந்துள்ளான்
சுடலை நகுவெண்டலை கொண்டவனே" வறித்திரிவீர்" எனவும் பாடுவதன் மூலம் என்பதைக் குறிப்பிடுகின்றார். இறைவன் உள்ளார் என்பதை " வடிவுடை மழுவேந்தி'' எனை" எனவும் "மழுவாள் வலனேந்தீ''
கடுத்தாட் கொண்டு அவரின் பாடல்களின்
தோழமை நெறியிலே நின்று வழிபட்ட மது பாடல்கள் மூலம் நாமும் காணுமாறு இறைவனை நெஞ்சிலிருத்தி அவனருள்
マ々々々々々々々々々々々々々 - அன்பான வேண்டுகோள் |
வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஆக்கங்களை நாம் எதிர்பார்க்கிறோம்.( முகவரி:
இஇஇஇஇஇஇஇஇ
ஆசிரியர் : ''அருள் ஒளி " திருமகள் அழுத்தகம்,
சுன்னாகம். ミシシ々々々々々々々々々々々々

Page 24
துர்க்கையின் தி துர்க்கையென் றால்துயர் விலகி மறைந்திடும்
சொல்லிடு வாய்மனமே தூயவள் இவள்திரு அடிமலர் பணிந்திட
துயர்பல விலகிடுமே கூர்படு சூலம் ஏந்தியே நடனம்
புரிந்திடும் அன்னையிவள் குவலயம் மீதெமைக் காத்தருள் அன்னைபொன்
அடியினைப் பணிமனமே.
தெல்லியம் பதியினில் நல்லருள் சிந்தியே
தேசுடன் நடமிடுவாள் தேடியே வந்துதன் திருவடி பணிவார்
துயர்கெடச் செய்திடுவாள் எல்லையில் காவல் கொண்டெமை ஆள்வாள்
எழில்நடம் மிகுபுரிவாள் என்றுமே எம்மைக் காத்திடக் கையில்
சூலமு டன்னொளிர்வாள்
துட்டரை வீழ்த்தி துயர்பல நீக்கி
தூயநல் ஒளிதருவாள் துணையெனத் தன்னடி பணிந்திடு வார்வினை
மாற்றியே மகிமைசெய் வாள் பட்டர்பி ரானிவள் அடியினைப் பணிந்திட
பார்புகழ் நிலவுதந்தாள் பாரினில் எமக்குறு துணையென விளங்கிட
பளிங்குறுச் சிலையானாள்
மஹிஷனை அழித்துயர் மகிமைசெய் தாளன்னை
மஹிஷ மர்த்தனியே மனத்துயர் விலக்கியே தேவரைக் காத்தநல்
மகிமைக் குரியவளே அகிலமும் புகழும் ஆதிப ராசக்தி
அங்கயற் கண்ணியளே அநுதின மும்முனை பணிந்து வணங்கிட
அருளொளி தருவாயே

ருவடி பணிமனமே சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
வாள் திரிசூலம்கதை அங்கையில் ஏந்தியே அருளொளி காட்டும்
- அன்னைரீ துர்க்கையளே பொங்கும் துயரம் போக்கியே எமையாள்
பொற்புமி குந்தவளே சிங்கமதில் ஒளி தந்துமே எமைநிதம்
காத்தருள் புரியுமம்மா
வெற்றி நலந்தரும் கொற்றவை நீயே
வேண்டும் வரமருள்வாய் எங்கள் வேதனை யாவையும் நீக்கியே நல்லருள்
ஒளிநலம் மிகுதருவாய் சொற்றமிழ் மாலைகள் பாடியே துதித்திட
சோகவி னையறுப்பாய் துயர்கெட வாழ்வினில் நல்லருள் சிந்தியே
சுகமுறு நிலையருள்வாய்
அன்னையென் தாயே அருள்விழி காட்டும்
ஆதிப ராசக்தி அவனியில் பீதி நிலைகெட அருள்புரி
ஆனந்த ரூபிணியே | உன்னடி பணிந்தேன் உளமது இரங்கி
உயர்வழி காட்டுமம்மா ஊறுசெய் கோலம் யாவும் கன்றிட
அருளொளி கூட்டும்மம்மா
தேவியே எம்மை ஆண்டருள் புரியும்
தேசுமி குந்தவளே தெல்லியம் பதியுழு கொடையினில் அருளொளி
நலம்தந் தாள்பவளே பாவியென் இதயப் பளுவினை நீக்கியே
பசுமைநி லைதருவாய் உனைப் பாடியே பணியும் அன்பர்தம் நெஞ்சினில்
நித்தமும் ஒளிதருவாய்.
கவியாக்கம்: சு.குகதேவன் தெல்லிப்பழை.

Page 25
(சகலமும் அருளும் சனீஸ்வரபகவானே! என்னும் தலைப்பில் தென்னிந்தியா பொன். பாஸ்கரமர்த்தாண்டன் எழுதிய கட்டுல
வாசித்துப் பயனடைய மறு பிரசுரம் செய்யப்படுகிறது.)
சகலமும் அருள்
சனீஎப்வர !
அவையாவன:
திருவாரூர் - ஒன்று. இங்கே ஈசன், ( தியாகராஜா பெருமான். வீதிவிடங்கத் தியாகராஜா என்றும் அவருக்குப் பெயர். இவர்தான் இந்திரன் பூஜித்த முதல் சிவலிங்க பெருமான். இவர் ஆடும் நடனம், 'அஜபா நடனம்' என்று போற்றப்படும். அதாவது: நாம் மூச்சு இழுக்கும்போதும் விடும்போதும் இதயம் அடையுமே அப்படி திருநடனம் செய்வது.
(
13
1.
13
இன்னொரு தலம்: திருவாய்மூர். இங்கே சுவாமியின் பெயர் நீலவிடங்கத் தியாகராஜர். இத்தலத்தில் தியாகராஜப் பெருமான் ஆடும் நடனம் , கமல் நடனம். அதாவது தாமரை நீரின் அசைவுக்கேற்ப பக்கம் விழாமலும் நிலை பெயராமலும்
ஆடும் நடனம்.
8
அடுத்த தலம் திருக்காறாயில். இங்கே 'ஆதிவிடங்கத் தியாகராஜர்' என்பது ஈசனின் திருநாமம். இத்தலத்தில் த அவர் ஆடும் திருநடனத்தின் பெயர் குக்குட ந நடனம். 'குக்குடம்' என்றால் கோழி. கோழி நேரோட்டமாகவும் பக்க ஓட்டமாகவும் ஓடு | வதுபோல் ஆடும் நடனம்தான் குக்குட
6
எ
நடனம்.
9
ந
9
மற்றொரு தலம் திருக்குவளை.... 'அவனி விடங்கத் தியாகராஜர்' என்று இங்கே பெயர் கொண்டிருக்கிறார் பெருமான். இங்கே அவர் ஆடும் திருநடன மாவது, பிரம் நடனம். அதாவது பூவினை வண்டு சுற்றிச் சுற்றி வந்து மலரின் மேல் ஏ இருப்பது போல் சுழன்று சுழன்று ஆடி நிலைக்கு வரும் நடனம்.
'U 50

ஞானபூமி இதழில் 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரயின் இரண்டாம் பகுதி ''அருள் ஒளி'' வாசகர்கள்
நம் பகவானே!
(சென்ற இதழ் தொடர்ச்சி) திருநாகை (நாகபட்டினம்) இன் னொரு தலம். இங்கே சுவாமியின் திருநாமம் சுந்தரவிடங்கத் தியாகராஜர். இத் தலத்தில் எம்பெருமான் ஆடும் நடனம், பராவார் தரங்க நடனம். அதாவது, கடல் அலை போல் மேலே எழுந்து முன் பக்கம் சுருண்டு மடங்கி விழுந்தாடும் திருநடனம்.
அடுத்த தலம் திருமறைக்காடு வேதாரண்யம்) இங்கே 'புவனி விடங்கத் தியாகராஜர்' என்பது ஈசனின் திருநாமம். இங்கே அவர் ஆடுவது ஹம்ச நடனம். அதாவது அன்னம் போல் மெல்ல மெல்ல திருமேனியை அசைத்துச் செய்யும் நடனம்.
இந்த ஆறு சப்தவிடங்கத் தலங்க ளோடு ஏழாவதாக பெருமை பெற்றிருக்கும் இன்னொரு சப்தவிடங்கத் திருத்தலம் தான்.
இதோ, நாம் சேவித்து நிற்கும் இந்தத் திருநள்ளாறு. இங்கே ஈசனின் திருநாமம். நகவிடங்கத் தியாகராஜர் ஆடும் நடனம், உன்மத்த நடனம். 'நகவிடங்கம்' என்பதற்கு மலைமேல் விளங்கும் சுயம்பு முர்த்தி என்று பொருள். சீலம் மிக்க சிவ அடியார்களின் மனமாகிய மலைமீது நின்று ஞானமாகிய உன்மத்த ஸ்திர நிலை நடனம் ஆடும் ஈசனாக இங்கு எழுந்தருளி பிருக்கிறார் எம்பெருமான்.
இவ் வாறு விண்ணவர் கோன் கொண்ட பொய்மையையும் வென்று இறை பருளுக்கே சான்றாக பூவுலகில் அமைந்த சழு சப்தவிடங்கத் திருத்தலங்களுள் ஓர் அரிய திருத்தலமாகத் திகழ்வது இந்தத் திருநள்ளாறு.

Page 26
22
இவ்வாறு பொய்மையைப் போக கியது மட்டுமா?
சிவநெறி என்னும் மெய்மையையும் நிலைபெறச் செய்த பெருமை இந்தத் தலத்துக்கு உண்டு.
அந்த வரலாறு இது......
இது, வரலாற்றுக் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி
அப்போது மதுரையை ஆண் 'நின்ற சீர் நெடுமாறன்' என்ற பாண்டிய மன்னன் சைவநெறியிலிருந்து மாறி சமன் மதத்தைத் தழுவினான். அதனால் நாட்டில் பல ஆன்மீகக் குழப்பங்கள் சம்பவித்தன
இந்த நிலையைப் போக்கி ஆதிமதமான சிவநெறியின் மேன்மையை மன்னனுக்கு உணர்த்தி, அவனை சைவத் துக்கு திரும்பச் செய்ய வேண்டும் என்று ராணி மங்கையர்க்கரசியும் அமைச்ச
குலச்சிறையாரும் விரும்பினார்கள்.
அதற்காக சோழநாடு வந்து, அங்கு சமயப்பணி ஆற்றிக் கொண்டிருந்த திருஞானசம்பந்தரைப் பணிந்து மதுரைக்கு
வருமாறு அழைத்தனர்.
சம் பந் தரும் உடனே அங்கு சென்றார்.
மதுரைக்கு சம்பந்தர் வந்ததும் அவரை அவமானப்படுத்தி சைவ மதத்தில் பெருமையையும் சிறுமைப்படுத்தத் திட்ட மிட்டனர். அங்கிருந்த சமணத்தினர்.
அதற்காக சைவம் பெரிதா சமணம் பெரிதா என்ற வாதத்துக்கு சம்பந்தரை இழுத்தனர்.
வாதம் என்பது அக்காலத்தில் அனல்வாதம், புனல்வாதம் என்று பா வகைப்படும்.
புனல்வாதம் என்பது தண்ணீரில் ஏடுகளை இட்டு, அவற்றில் எந்த ஏ

அருள் ஒளி - 25 5 எதிர்த்து வருகிறதோ, அதையே வென்ற
கட்சியாகக் கொள்வது.
C
அனல்வாதம் என்பது, நெருப்பை வளர்த்து அதில் போட்டியிடும் ஏடுகளைப் போடுவது - தீயில்பட்ட ஏடுகளில் எவை எரியாமல் இருக் கிறதோ, அவை சார்ந்திருக்கும் மதமே வென்ற கட்சியாகக் கொள்ளப்படும்.
அதன்படி
ட
இப்போதும் சம்பந்தருக்கும், சமண ருக்குமிடையே அனல்வாதம் தொடங்கியது.
=
முதலில் சமணர்கள் தம் மதத்தின் பெருமையைக் கூறும் ஏடுகளை தீயில் இட்டனர். அவை எரிந்து போயின.
U'
அதன்பின் சம்பந்தர் பெருமான் வாதில் கலந்து கொள்ள அழைக்கப் பட்டார்.
கொழுந்து விட்டெரிந்து கொண்டி ருந்த அக்னி முன் அமர்ந்தார் சம்பந்தர்.
s'
த த
அவர் அருகே, சிவநெறி தழைக்க அவர் பாடிய தேவாரப் பதிகங்கள் கொண்ட ஏடுகள் இருந்தன.
அவற்றை எல்லாம் எடுத்து அனலில் போடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
S.
ஆனால் அவரோ அந் த ஏடுகளுக்குள்ளிருந்து ஒரே ஒரு ஏட்டை மட்டும் எடுத்து அனலில் போட்டார்.
அந்த பதிகமோ அனலிலும் வேகாது. பச்சை பசுமையாய் தகதகத்தது.
த
அதன் காரணமாக அனைவரும் வியந்து போற்றி - சைவத்தின் பெருமையை ஏற்று பூஜித்தனர். அரசன் மனம் நெகிழ்ந்து சைவசமயத்தை தழுவினான்.
அப்படி அற்புதத்தை நிகழ்த்திய ல் மகாசக்தி வாய்ந்த அந்த ஒரே ஒரு பதிகம் டு எது தெரியுமா?

Page 27
அருள் ஒளி - 25
அதுதான்,
உ 89 ச
இந்தத் திருநள்ளாறு தலத்து இறைவனையும் அம்பிகையையும் போற்றி சம்பந்தர் பாடிய இந்த பதிகம்...
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்.
க
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி யாகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே !
எ
ஆம் இந்த திருத்தலத் து அம்மையப்பர்களைப் பற்றி சம்பந்தர் பாடிய திருநாமப் பதிகம் ஒன்றாலேயே சைவ சமய நெறி என்னும் சத்தியம் நிலைபெற
அது மெய்ப்பிக்கப்பட்டது.
மெது
இப்படி பொய்மை அகலவும் ....... சத்தியம் நிலைபெறவும்
கு
அ,
அருளாய் நிறைந்த இந்த திருத்தலமே. தீராத வல்வினை போக்கிடும் பாபவிமோசனத் திருத்தலமாகவும் திகழ்கிறது.
[ ச உ 5
ஆம் நல்லவை அல்லவை அனைத்தும் தரும் சனீஸ்வர பகவான், நல்லதை மட்டுமே அருள் கருணை கூர்ந்து நிற்பதுவும் இந்தத் திருநள்ளாறு திருத்தலமே.
அப்படி சனீஸ்வர பகவானின் கருணை நமக்குக் கிட்ட மூலகாரணமாகத் திகழ்ந்தவன் நளமகாராஜன்.
ஓ 5 5
அந்தச் செய்தி .......
திரேதா யுகத்தில்...... மிதிலையில் மைதிலியைக்
ஓ9,

23 ரம்பிடிக்க தசரத புத்திரனான தாசரதி, உனகன் வைத்திருந் த வில்லை களைத்தான்.
அப்போது ஸ்ரீராமன் வெற்றி பற்றான் என்பதைப் புரிந்து கொண்டு யம்வரத்திற்கு வந்திருந்த மன்னர்கள் ந்தோஷப்பட்டனர் : அதே நேரத்தில் ங்களால் இயலாமல் போனதே என்று னதிற்குள் கவலையடைந்தனர்.
அதற்காக ஸ்ரீராமனை பழி தீர்க்க வரும் முனையவில்லை!
அதுபோல் துவாபர யுகத்திலும்
துருபதனின் திருமகளான ரெளபதியைக் கரம் பிடிக்க பற்குணன் னது திறமையைக் காட்டியபோதும் அங்கு கழ்ந்திருந்த மற்றவர்கள் வெட்கித்
லைகுனிந்தனர்.
அப்போதும் பற்குணனைப் பழி எக்க முனையவில்லை...
....
ஆனால் கலியுகத்திலோ? சுயம்வர ண்டபத்தில் ஒரு சுந்தர புருஷன் வெற்றி பற்று அந் நாட்டின் சுந்தரியைக் ரம்பிடித்ததற்காக மற்றவர்கள் அவனைப் ழிதீர்த்துக் கொண்டனர்.......!
அந் த சம் பவத் திற் குரிய Tயகன்தான்.
நிடத நாட்டை ஆண்டு வந்த ளச்சக்கரவர்த்தி.
விதி பலருக்கு பல ரூபத்தில் வலை செய்யும்.
இந்த நளச்சக்கரவர்த்திக்குத் ஒரு மண் (ம்) ரூபத்தில் வேலை
சய்துவிட்டது.
(அடுத்த இதழில் தொடரும்...)

Page 28
இந்திரன் செய்வி
கலியுகத்திலே தேவேந்திரன் தான் யாவும் நல்லபடியாகவே முடிந்ததனை உ அம்பாளுக்கு நன்மலர்களைக் கொண்டு ( தேவலோக சிவாச்சாரியர்களின் உத கொண்டான்.
தேவலோகமே விழாக்கோலா வாடாத்தன்மை உள்ளவையாகையினா அனுப்பி நான்கு வகையான அழகிய -
அதுமட்டுமன்றி அம்பாளின் அர்ச் பொருட்டு பொன்னாலான பல்வகைத் சாமரை, தீர்த்தக்கெண்டி போன்றவற்றி செய்வித்திருந்தான்.
திடீரென அம்பாள் அர்ச்சனைக்கு முடியாதென்ற செய்தியினைத் தனது அனுப்பினாள். என்றாலும் தனது ஏற்பாடு நோக்கில் அம்பாளைப் போன்றே அழ அச்சிலைக்கு மிகவும் ஆடம்பரமான முன்
தேவேந்திரன் அம்பாளுக்கு பூசை மிக்க மகிழ்ச்சி பொங்க தேவலோகம் வ அவரை பூசை நடைபெறும் மண்டபத்தும் ஒரு வார்த்தை தானும் செப்பாதது | உறுத்தல் இருந்தாலும், அம்பாளின் ெ முனையவில்லை. அம்பாளின் அழகெ பெரிதும் கவர்ந்துவிட்டது.
எவ்வாறாயினும் பூசை முடிந்ததும் ?நேரடியாக சந்தித்துத் தேவேந்திரனது பிரசன்னமாகி ஏற்றுக்கொள்ளாத காரண மாளிகை நோக்கிச் சென்றார்.
ஆனால் நுழைவாயில் காப்போரின் காரணம் கேட்டபோது, அம்பாளின் தே தோன்றியிருப்பதாகவும், அத்தோற்றத்துடன் சந்திப்பதனை தவிர்த்துக் கொள்ளவேய

ந்த அர்ச்சனை
ஆ. கதிரமலைநாதன் அவர்கள்
எ அசுரர்களினால் அடைந்த பலவித துன்பங்கள் உணர்ந்து, அதற்கு நன்றியாக லோகமாதாவாகிய தேவ குருவான வியாழபகவானின் தலைமையில் வியுடன் அர்ச்சனை செய்விக்க எண்ணங்
ம் கொண்டது. தேவலோகத்து மலர்கள் எல், பூலோகத்துக்குத் தனது தூதுவர்களை வாசமலர்களை ஏராளமாக வருவித்திருந்தான்.
சனையின் போது செய்யப்படும் உபசாரங்களின் தீபக்கால்கள், குடை, கொடி, ஆலவட்டம், னையும் தேவ தச்சனைக் கொண்டு புதிதாகச்
வருகை தந்து தானே அதனை ஏற்றுக்கொள்ள 4 சேடிகள் மூலம் இந்திரனுக்கு சொல்லி டுகள் எதுவும் பிழைத்துப் போகக் கூடாதென்ற கிய பொற்சிலை ஒன்றினையும் செய்வித்து, றயில் பூசைகளை நடாத்திக் கொண்டிருந்தான்.
செய்விப்பதனைக் கேள்வியுற்ற வசிட்டமுனிவர் ருகை தந்தார். கலகப்பிரியனான நார்தமகரிஷி க்கு அழைத்துச் சென்றார். தனக்கு இது பற்றி பற்றி தேவேந்திரன் மீது அவருக்கு மனதில் பாருட்டாக இதனை அவ்வளவு பெரிதுபடுத்த Tழுகும் உருவச்சிலை அவரது மனதினைப்
5) தேவேந்திரனுக்கு ஆசி கூறிவிட்டு, அம்பாளை பூசையின் சிறப்பினையும் அவள் நேரடியாக த்தை அறிந்து கொள்வதற்காகவும் அவளது
ால், உட்செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டார். கத்தில் அங்கும் இங்குமாக தொப்புளங்கள் ன் கூடியவரை தன்னைக் காண வருபவர்களைச் பாகும் எனவும் குறிப்பிட்டனர்.

Page 29
அருள் ஒளி - 25
இவ்வளவு தூரம் வந்தும், அம்பாலை அவருக்கு பெரும் மன உளைச்சலைக் கொ அம்பாளுக்குச் சொல்லி அனுப்பி வைத்தார்.
முனிவரின் மனம் நோகாதிருப்பதற்கா முதலில் உடல்நிலை பற்றி விசாரித்த ே பூலோகத்தில் வசிக்கும் ஒருவரைப் பார்த்து 6 சுருக்கமாகச் சொல்லுகின்றாள்.
தூதுவர் மூலம் சகல விபரங்களைய முனிவருக்குப் பெரும் அதிர்ச்சியே காத்திருந் எளிமை மிகுந்த பக்தராக காணப்பட்டாரே மருந்துப் பொருட்களையோ அல்லது மருந் காணமுடியவில்லை.
ஆயினும் அக்காலை வேளையிலும் | ஒன்றினை நீராட்டி மிகுந்த பக்திச் சிரத்தை எடுக்கப்பட்ட மிகச் சில மலர்கள் - பக் கொண்டிருப்பதனை மட்டும் அவரது கண்கள்
எதுவுமே புரியாத முனிவர் தேவலோக நம்பமுடியவில்லை. அம்பாள் சிறுமியாக க
வந்து வரவேற்கின்றாள்.
இப்போது மனம் திறந்து காரணத்ன அம்பாள் விளக்கம் சொல்லுகின்றாள்.
0 தான் செய்யும் பூசை பற்றி மட்டுமே மிக
அம்பாளது அருட் கருணையிலும் பார்க்க தன்னை மறந்திருந்தான்.
பூசைக்கு வைத்திருந்த மலர்கள் - பச்சிலை எண்ணம் கூடப் பட்டிருக்கவில்லை.
அர்ச்சனையை ஏற்றுக் கொள்ளாதது
*

25 -ள் நேரடியாகத் தரிசிக்காமல் போவது எடுத்தது. எனவே தான் வந்திருப்பதனை
Tக அம்பாள் அவரைச் சந்திக்கின்றாள். பாது, இவ்வருத்தத்திற்குப் பரிகாரமாக வருவது பொருத்தமானதாயிருக்கும் எனச்
பும் அறிந்து கொண்டு பூலோகம் சென்ற தது. ஏனெனில் குறிப்பிட்ட அந்நபர் ஒரு
தவிர, அவரது குடிசையில் எவ்வித இது குடுவைகளையோ கருவிகளையோ
மிக ஆசாரமாகவே அம்பாளின் விக்கிரம் கயுடன் தனது கையினாலேயே ஆய்ந்து =சிலைகளைக்கொண்டு பூசை செய்து கண்டு கொள்ளத் தவறவேயில்லை.
ம் திரும்புகின்றார். அவரது கண்களையே கால்களில் சலங்கைகள் கொஞ்ச ஓடி
மத அவளிடமே கேட்கின்றார் முனிவர்.
வும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான்.
5 மற்றவர்களின் புகழ்ச்சி பற்றியே
பகள் எதிலுமே அவனது தொடர்பு ஏன்
நியாயமாக இல்லையா?

Page 30
நல்லூர் கந்தசுவாம்
சைவ உலகில் "கோயில் என்றால் சிறப்பாகக் கருதப்படுவது ''சிதம்பரம்" என்னுந் திருத்தலமேயா அதேபோன்று இன்று ஈழத்தில் கோயில் என்றால் சிறப்பாகக் கருதத்தக்கது நல்லூர்க்கந்தசுவாமி கோயிலேயாகும்
நல்லூர் யாழ்ப்பாணப் பட்டன் திலுள்ள ஓர் ஊர். ஆரியச் சக்கரவர்த்திகா என்று கூறப்படும் யாழ்ப்பாணத் தமி அரசரின் அரசிருக்கையாகப் பன்னெடு காலம் பேர் புகழுடன் விளங்கிய ஊ
ஆரியச் சக்கரவர்த்திகள் சைவசமய கள். இவர்களது அமைச்சர்களும், குடிம். களும் சைவசமயிகளாகவே இருந்தன இதனால் இம்மன்னர்கள் தங்களது தங்கள் மக்களதும் சமயக் கடமைகளை நிறைவேற்றுதற்காகத் தங்கள் அரணை
சுற்றியும், சுற்றுப்புற ஊர்களிலும் பல சிவாலயங்களைக் கட்டுவாராயினர். வெப் லுகந்த பிள்ளையார் கோயில், கைலா நாதர் கோயில், சட்டநாதர் சிவன் கோயில் வீரமாகாளியம்மன் கோயில், அரசகேச என்ற அமைச்சரால் கட்டப்பட்ட நீர்வே அரச கேசரிப்பிள்ளையார் கோயில் போ றவை இவர்கள் கட்டிய கோயில்களு சிலவாகும். இவ்வாறு இவர்களினால் அமைக்கப்பட்ட ஆலயங்களில் பரிவா தேவகோட்டங்களும், சிறந்த யாக மண் பங்களும், களஞ்சியம், மடைப்பள்ள திருக்குளம் முதலியனவும், சித்திரக்கோ ரங்களோடு மதில்களும், நந்தவனம் அந்தணர் தங்கும் இடங்களும், வேதா தியயன மண்டபம், அன்னதான சத்திர கள், தேரும் தேரோடும் வீதிகளும் அமை திருந்தனவாம். இவற்றோடு நான்மருங்கு தாமரைத் தடாகங்களும், அவைகளை சுற்றிச் சிறந்த படித்துறைகளும், அை களுக்கு அருகே தோரண மண்டபமே ை களும், இடையிடையே சிறந்த மரக்கா

4tr5:55 |
.''
).
D.
றி கோவில்
சைவத்திரு கா. சிவபாலன் அவர்கள் களும் அமைப் பித்துத் தேவநகராக நல் லூரை எழில்பெற இவர்கள் அக்காலத்தில்
வைத்திருந்தனர். இப்படியாக மன்னர் ல் களினால் எடுக்கப்பட்ட மனம் நிறைந்த
அருள் அலை வீசும் சிவாலயங்கள் நிறைந்த கோட்டமாகிய நல்லூருக்கு
இன்று அணியாக விளங்குவது அங்குள்ள த்
கந்தவேள் கோயிலா கும்.
தமிழுக்கும் சைவத்திற்கும் அருந் தொண்டுகள் ஆற்றிய யாழ்ப்பாணத்தரசர் களது நேரடிப் பரிபாலனத்தில் இருந்து வந்ததும், அவர்களது முக்கிய வணக்கத் தலங்களுள் ஒன்றாகவிருந்ததும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாகும். இக்கோயில்
ஆரியச் சக்கரவர்த்தியின் முதலமைச்சராக D,
விளங்கிய புவனேகபாகு என்பவனால் கட்டப்பட்டதென்பர் ஒரு சாரார். இன்னொரு
சாரார், யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய ல
செண்பகப்பெருமாள் என்னும் புவனேக வாகுவினால் 1454இல் கட்டப்பட்ட தென்பர். எது எப்படியாயினும், புவனேக வாகு என்பவனது பெயர் மகோற்சவங் களில் ஆலயக் கட்டியத்தில் கூறப்பட்டு வரும் வழக்கம் இன்றும் இவ்வாலயத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
= அ.த = 5. 6.
ல்,
பி
5. 5. பி. -'
பண்டை நல்லூரில் 64 வீதிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் கந்தவேள் கோவிலுக்கு நியமப்படி தொழும்பு செய்பவர்கள் வாழ்ந்து வந்தனர். பலதலைமுறைகளும், பல அரசமுறை களும் உருண்டோடி விட்டன. ஆயினும், இக்கோயிற் தொழும்பு முறையால் ஏற்பட்ட இவ்வாலய அயல் இடங்களினது பெயர் கள் இன்றுவரையும் மாற்றமடையாது நின்று நிலவி வருகின்றன. அவ்விடங்களில் வாழும் மக்கள் தலைமுறை தலைமுறை யாகத் தொன்று தொட்டுச் செய்துவரும் தொழும்புகளை மறவாது உரிமையோடு செய்து வருகின்றனர். இவை இவ்வால
ம்
சி . ( 2

Page 31
அருள் ஒளி - 25 யத்தின் பண்டைப் பெருமையை நினைவு கூர வைத்து, இப்பெருமான் மீது இம்மக்க ளுக்கு இருந்துவரும் பக்தியையும் எடுத்துக் காட்டுகின்றன.
)ெ 1) 98 *
.ே
1478இல் அரசகட்டிலேறிய சிங்கை பரராசசேகரன் இவ்வாலயத்திற்கண்மையில் பகரவடிவிலான திருமஞ்சனக்கேணி ஒன்றை அமைப்பித்தான். புண்ணிய நதியான யமுனையிலிருந்து தீர்த்தம் தருவித்து இவ்வேரியில் சொரிவித்தான். அதனால் அவ் வேரியை "யமுனையேரி” என்றழைப்பாரா யினர். "யமுனாரி” என இன்று அழைக்கப் படுவதும் இவ்வேரியேயாகும்.
:
ச
9 9 9 ஏ 9
சூன் 09 - 22
400 ஆண்டுகள் வரை சைவத் தமிழரசர்களால் ஆளப்பட்டுவந்த யாழ்ப் பாணவரசு 2-2-1621இல் அந்நியரான போர்த் துக்கேயரின் கைப்பட்டது. யாழ்ப்பாணவரசு வீழ்ச்சியுடன் சைவ ஆலயங்கள் பல போர்த்துக்கேயரினால் இடித்தழித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அப்படியாக அழிக்கப்பட்ட சைவக் கோயில்களுள் மகோன்னத நிலையிலிருந்த நல்லூர் கந்தசுவாமி கோவிலும் ஒன்றாகும். இதனை | அழித்தவன் 'ஒலிபறா' என்னும் பறங்கித் தளபதியாம். கோவிலை அழித்துச் சூறையாடியதோடு நிற்காது, அது இருந்த இடமும் தெரியாதபடி அத்திவாரத்தையுமே கிளறியெடுத்துவிட்டதாம் பறங்கிப்படை. போர்த்துக்கேயரிடமிருந்து 21-6-1658 இல் யாழ்ப்பாண வரசு ஒல்லாந்தர் கைக்கு மாறியது. அப்போது அவர்கள் தங்கள் மதவணக்கத்திற்குரிய தேவாலயம் ஒன்றைப் பழைய கந்தசுவாமி கோவில் க இருந்த இடத்தில் கட்டிக்கொண்டனர். பழையநல்லூர் கந்தப்பெருமான் கோவில் இருந்த யமுனா ஏரிக்குப் பக்கத்தில் இன்று இருப்பது ஒல்லாந்தர் காலத் திருச்சபைத் தேவாலயமாகும்.
2 G 09 9 ஓ ஓ ஓ
8 9 G
அ
உ க ஒ 9 பூ
இப்படியாகப் புறத்தோற்றத்தில் இருந்த நல்லூர்க் கோவிலை அந்நியரால் அழிக்கமுடிந்ததே தவிர, அவனடியாரது

27 அகக்கோயில் வழிபாட்டை அவர்களால் அழிக்கவோ, அகற்றவோ, அசைக்கவோ முடியவில்லை. எனினும் மனத்தகத்தவ ராகிய முருகப்பெருமானுக்குப் பழைய காவிலுக்கு அண்மையில், கிட்டத்தட்ட 734இல், புதிய ஒரு சிறு மடாலயம் அமைத்தனர். ஆரம்பத்தில் இம்மடாலயம் ந்தபுராணம் படிக்கும் இடமாகவே பெரி பம் பயன்பட்டு வந்தது. இம்மடாலயத்தில் வல் ஒன்றையே வைத்து வழிபட்டும் பந்தனர். மடாலயமாக இது இருந்ததினாற் டான் தூபி எதுவும் இல்லாது இருந்து வந்தது. அக்கால ஒல்லாந்தர் ஆட்சியில் றாப்பராக இருந்த இரகுநாதமாப்பாண முதலியார் தனது செல்வாக்கைப் பயன் டுத்தி இம்மடாலயத்தைக் கற்களாலும், சங்கற்களாலும் கட்டுவித்து ஓட்டால் வயப்பட்ட கோயில் ஆக்கினார். அவர் ரம்பரையில் வந்தோரே அன்று தொடக்கம் ஆலயத்தை நிர்வகித்து வரும் அறங்
ன்றனர்.
இக்கோயிலைக் கருங்கற்களாற் ட்டவேண்டும் எனவும், மூலத்தானத்தில் வலுக்குப் பதிலாகத் தேவப்பிரதிட்டை சய்யப்பட வேண்டுமெனவும் கூறி வந்த பர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் ஆவார். இதற்காக அவர் மூவாயிரம் கபாவரை பணமும் திரட்டிக் கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது. ஆயின் இவர் ாலத்தில் இவை நிறைவேறவில்லை.
மூலத்தானத் தளவேலைகள் ருங்கற்றிருப்பணியாக 1902இல் நிறைவேறி ஆலயப் பிரதிட்டை செய்யப்பட்டுக் குட முழுக்கு நடைபெற்றது. 1909 இல் சுற்றுப் ரகார மண்டபங்கள் கட்டப்பட்டன. ஆயின் இவற்றுக்கு முன்னதாக 1899இல் மணிக் ஒட்டுக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டிருக் பின்றது. இதற்குச் சான்று அதிலுள்ள
சப்பேடாகும்.
இவ்வாலயம் குமார தந்திர முறையில் பூசை நடைபெறும் தலமா

Page 32
28 கும். ஈழத்தில் இம்முறையில் பூ ை நடைபெறும் தலம் இது ஒன்றேயாம். இன் இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறுகால பூசைகள் நேரம் தவறாது குறித்தப் நடைபெற்றுவருகின்றன. மற்றும் சிறப் விழாக்களும் இதே ஒழுங்கிற்றான் ந ை பெற்று வருகின்றன. ஒவ்வொரு மாதப்பிற பன்றும் திருவனந்தற் பூசைக்கு முன் தாகப் பூந்தோட்டத் திருமஞ்சனக் கிண றில் தீர்த்தம் நடைபெறுவது இவ்வால
வழக்கம். இங்கு மாதந்தோறும் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறுவதுடன் சஷ்டி தோறும் செல்வமுத்துக்குமார சுவ மிக்குத் திருமஞ்சனமும் நடைபெறுகின்றது
இவ்வாலய மகோற்சவம் இருப, தைந்து நாட்கள் நடைபெறும். இவ்வாலய கொடியேற்றச் சீலையை ஆண்டுதோறு நல்லூரில் வாழ்ந்துவரும் செங்குந் மரபினரே அழகிய தேரில் வைத்து கொண்டுவந்து கொடுப்பர். ஆவணிமா, அமாவாசையன்று தீர்த்தமும், முதல் நாள் தேர்த்திருவிழாவும் நடைபெறும். இக்கால தில் செந்துவர் வாயார் சேவடி சிந்திக். வரும் பக்தர்கள் கூட்டம் பல்லாயிரமா . இருக்கும். இக்காட்சி அப்பர் பெருமான் ''முத்துவிதானம்" என்ற திரு ஆரூர் பதிகத்தில் காட்டும் ஆதிரைநாட காட்சியையும் சிறப்பையும் எண்ண . செய்யும்.
தேர்த்திருவிழாவன்று மாலை தேர்முட்டியில் சண்முகப் பெருமானு. குப் பச்சை சாத்தி நடைபெறும் அர்ச். னையும், அப்பொலிவோடு பெருமான் ஆலயத்திற்குத் திரும்பும் கோலமும் நெஞ்சை நெகிழ்விப்பதாகும். பச்சை சாத்தி எழுந்தருளுவதன் நோக்கம் " எல்லாச் சீவராசிகளுக்கும் எல்ல
அநுக்கிரகங்களையும் செய்யும் கருத்து தாவாகிய சதாசிவமூர்த்தியாக உள்6 வர் தானே என்பதையும், வேண்டுவா வேண் டுவதை ஈயும் தன்மையும் தனக்கே உடையதென்பதையும் காட்டி எல்லா நலன்களையும் பெற்று வாழும்

2 3
அருள் ஒளி - 25 ச கள் என்று அருள் செய்யும் குறிப்பை
உணர்த்தும் கோலம்" என்பதுதான். ப்
இங்கு ஒவ்வொரு மூர்த்திக்கும் விலையுயர்ந்த தங்க, வைர, இரத்தினங் களால் ஆகிய ஆபரணங்கள் உள. அதே போன்று வெள்ளி தங்க வாகனங்களும், சிங்காசனமும் உள்.
சி E
= =
கோயிலின் கிழக்கு வாயிலைச் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த ஐந்தடுக்குக் கோபுரமும், அதன் இருமருங்கு முள்ள அழகிய மணிக்கூட்டுக் கோபுரங் களும் அணிசெய்கின்றன. தெற்கு வீதியில் இன்னொரு கோபுரம் கோயிலை அழகு செய்கிறது. இதற்கு நேராகத் தெற்குப் புற வெளிவீதிக்குத் தெற்கே அழகிய தீர்த்தக்கேணியும், தண்டாயுதபாணி கோவி லும் இருக்கின்றன. இத்திருக் கேணியிற்றான் மகோற்சவகாலத் தீர்த்தம் நடைபெறுகிறது.
" 5. சி. பி.
சசி.
2.
சி பி .
க
கோயிலைச் சுற்றிவரப் பல மடங் கள் இருக்கின்றன. அவற்றுள் தேர்முட்டிக்கு அண்மையில் உள்ள அறுபத்து மூவர் குருபூசை மடம் பிரபல்யமானது. இதுவே சடையம்மாமடம் எனப்படுவதாகும். இம் மடம் 1942ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபம், முத்துத்தம்பி மடம் என பல ஆலயச் சூழலில் உள்ளன. இங்கே மகோற்சவ காலங்களில் அன்னதான நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
6
• 1 • :
2
ஏ.
• 9.
படமாடும் இக்கோயிற் குமரனிடம், நடமாடும் கோயில்களாக விளங்கிய யாழ்ப்பாணச் சித்தர் பரம்பரையில் வழி வந்த செல்லப்பாச்சாமி, யோகர்சாமி போன்ற ஞானவான் கள் வந் து தரிசனஞ்செய்து நடமாடி இருக்கின்றனர்.
இவ்வாலயம் இன்றிருக்கும் காணி D யின் பெயர் குருக்கள் வளவு. இவ்வாலயச்
சுற்றாடலில் அமைந்துள்ளது திருஞானசம் பந்தார் ஆதீனமாகும். இது சுவாமிநாத தேசிக பரமாச்சாரிய சுவாமிகளால் தாபிக் கப்பட்டதாகும். அருகில் இருப்பது நல்லூர் சிவன் தேவஸ்தானமாகும். நல்லூர்
கந்தசாமி கோவிலுக்கு மேற்குப்புறமாக ங் இருப்பது முத்துவிநாயகர் கோவிலாகும்.
ா
'

Page 33
திருநீற்றின் மகிமை
ஐங்கரன் என்பவன் நெய்யும் தொழி நெய்யும் தொழில் சிறந்தது. மனம் உள்ளவன் காப்பது துணி. அதனால் இத்தொழில் உயர் கண்ணும் கருத்துமாக நெசவு செய்வான். வளமையாகவும் இருப்பதனால் மக்கள் விருப் நெய்வதனால் வருவாய் குறைவாகத்தான் வரு அவன் மனைவி சத்தியவதி நல்ல சிவபக்த உடையவள். பூசை ஆலய வழிபாடு ஜபம் | நிற்பவள்.
ஐங்கரனுக்கு இவைகள் செய்ய தறியில் அமர்ந்து நெய்யத் தொடங்குவான். த கேழ்வரகுக் கூழைக் குடிப்பான். மாலைநே உண்டு களைத்து உறங்கிவிடுவான். அந்த சிவதீட்சை கொடுத்தார். ஐங்கரன் அதில் வேறு நெறியில்லை. கணவனிடம் சத்த பெற்றுக்கொண்டாள் அவள் காலை மாலை கணவனைப் பார்த்து சதா நெய்து கொண் வேண்டாமா? நீரும் தீட்சை பெற்றுக் கான ஜெபம் செய்யுங்கள் உடம்பை வளர்ப்பதோடு ? உறுதி செய்வது ஐந்தெழுத்து என்று இதம்
ஐங்கரன் சத்தி நீ ஜெபம் செய்யவே மாட்டேன். நான் நெசவாளி எட்டிப் பார்த்தால் எ செய்ய நேரம் கிடையாது என கண்டித்துக் க அச்சமயம் அங்கு எழுந்தருளினார் சத்திய தறியில் இருந்த படியே கும்பிட்டான். சத்திய குருநாதர் அப்பனே நீ தீட்சை பெற்றுச் சில
சுவாமி மன்னிக்கவேண்டும் என்ன . படாத பாடுபட்டுக் கஞ்சி குடிக்கிறேன். எனக்கு இருந்தால் அதுவே போதும் ஏழை ஈடேறுவே சிவபெருமான் கருணை புரிவார் திருநீறு பூசிக் தியானம் செய்யலாமே?
சவாமி அந்த நிமிஷத்தில் ஒரு விரற்க நன்றுசெய் திருநீறு தரித்த திருமுகத்தைத் இந்த ஒரு நியமத்தையாவது கடைப்பிடித் அப்படியே செய்கிறேன். வாழ்க. குருநாதர் ( என்ற குயவனார் வாழ்ந்து வந்தார். அவர் சி நீறணிவார் அடிக்கடி ஜன்னல் வழி ஐங்கரன்

ம
க.சிவசங்கரநாதன் (சமாதான நீதிபதி)
ல் செய்பவன். செய்யும் தொழில்களில் க்கு மானம் இருக்கவேண்டும். மானத்தை ததது. ஐங்கரன் ஓய்வு ஒழிச்சல் இன்றிக்
அவனுடைய துணி அழுத்தமாகவும் புடன் வாங்கிக் கொள்ளுவார்கள். துணி D வறுமையாகிய சிறுமையால் வாடினான். 1 உடையவள். திறமையும் ஒழுக்கமும் முதலிய நித்திய கருமங்களில் வழுவாது
நேரம் கிடையாது. விடியும் முன்னரே றியில் இருந்தபடியே மனைவி கொடுக்கும் ரம் வந்ததும் தறியை விட்டு இறங்கி ஊரில் குருநாதர் வந்து எல்லோருக்கும் ஈடுபடவில்லை அவனுக்கு தறியே குறி தியவதி அனுமதி பெற்றுத் தீட்சை D அநுட்டானம் செய்வாள். சத்தியவதி டேயிருக்கின்றீரே? ஆத்ம லாபம் தேட லை, மாலை பத்து நிமிசம் பஞ்சாட்சர உயிரையும் வளர்க்கவேண்டும். உயிருக்கு
பதமாகச் சொன்னாள்.
ா விரதம் அனுட்டிக்கவோ யான் தடுக்க ட்டு இழை குறையும் எனக்கு அநுட்டானம் கூறி விட்டான். தற்செயலாகக் குருநாதரே 1வதி அவரை வணங்கினாள் ஐங்கரன் வதியிட்ட ஆசனத்தில் அவர் அமர்ந்தார். நிமிஷம் வழிபாடு செய்யலாமே என்றார்.
செய்வேன் நான் ஏழை நெசவாளி பஞ்சு 5 நேரம் கிடையாது. உங்கள் ஆசீர்வாதம் ன் என்றான் ஐங்கரன். நல்லது உனக்குச் கொண்டு ஒரு நிமிஷம் சிவமூர்த்தியைத்
டை நெய்தால் வயிறு நிரம்பும். அப்படியா தரிசித்துவிட்டுப் பின்னராவது கஞ்சிகுடி து ஒழுகு உனக்கு நலம் விளையும். போய்விட்டார். பக்கத்து வீட்டில் பரமசிவம் வபூசை செய்பவர் எப்போதும் நெற்றியில் டம் பொடிக்கு வருவார். அவரைப்பார்த்து

Page 34
30 விட்டு ஐங்கரன் தறியில் இருந்தபடியே கழிந்தன ஒரு நாள் பரமசிவத்துக்கு க பொடி கேட்க வரவில்லை. ஐங்கரனுக் பிறகுதானே சாப்பாடு இந்த நியதியில் பரமசிவத்தைக் காணவில்லையே? வய வேறு வழியில்லை. தறியை விட்டு இற நேரம் களிமண் கொணரப் பரமசிவம் ஊள் ஐங்கரனுக்கு மேலும் ஏமாற்றம் ஓடினால்
பரமசிவம் ஏரியில் மண் எடுக்க பவுண்கள் நிறைந்த இரு செப்பு குடங்க என்று நிமிர்ந்து பார்த்தார் அதே சமயம்
கூறி விட்டு திரும்பினான்.
அவன் புதையலைப் பார்க்கவில் பிறகு அவசரம் அவசரமாக ஓடித்தறிய எடுத்து மறைத்து விட்டு வந்த பரமசி அம்மா இருபுதையல்கள் கிடைத்தன. உ சொன்னால் அரசாங்கம் அபகரித்துக்கெ இது நமக்குள்ளே இருக்கட்டும் என்று கணவரைப்பார்த்து நீர் பரமசிவத்தைப் கேட்டாள்.
என்ன பார்த்தேன் உன்தலை வி என்றான். சத்தியவதி நடந்ததைக்கூறிப் | அடைந்தான். நியதியாக திருநீறு பூசிய திருநீறு பூசி ஈடேறுவேன் என்று என் செல்வச்சிறப்புடன் வாழ்ந்தான். சைவத் தீட்சை பெற்றும் நல்வாழ்வு வாழ இறை
11 / 1 |
அர்ச்சனைக்கு பிள்ளையார் : வெள்ளெருக்கு, அறுகு
நந்தியாவர்த்தம், தாம்6 சிவபிரான்:
தும்பை, கொன்றை, வ முருகன்:
சண்பகம், கடம்பு, காந்
சாமந்தி, செவ்வந்தி, ப அம்பிகை:
வெண்தாமரை, மல்லி
பவளமல்லிகை, மாதுல் திருமால்:
துளசி, விஷ்ணுகாந்தி, வரலட்சுமி:
தாழம்பூ, துளசி, தாம
சரஸ்வதி:
மல்லிகை, முல்லை, | மந்தாரை, வெண்தாம

அருள் ஒளி - 25 கூழைக்குடிப்பான். இவ்வாறு சிலதினங்கள் சு கிடைக்கப்பொடி வாங்கிவிட்டார். அதனால் க்கு கடும்பசி திருநீற்று முகத்தைப் பார்த்த ல் உறுதியுடன் இருந்தான். பாழாய் போன பிறு பசிக்கின்றதே என்று மனம் நொந்தான். Bங்கினான். அடுத்த வீட்டுக்கு ஓடினான் அந்த ருக்கு அருகில் உள்ள ஏரிக்கு சென்றிருந்தார்.
5 குழியில் மண்ணைத் தோண்டினார் அதில் ள் இருந்தன. யாராவது பார்த்து விடுவார்களோ ஐங்கரன் ஓடி வந்து பார்த்து விட்டேன் என்று
லை திருநீறிட்ட முகத்தை மட்டுமே பார்த்தான் பில் அமர்ந்து கூழ் குடித்தான். புதையலை வம் இரகசியமாக சத்தியவதியை அழைத்து டன் கணவனார் பார்த்துவிட்டு வந்தார் வெளியே -ாள்ளும் ஒன்று உனக்கு மற்றொன்று எனக்கு செப்புக்குடத்தை கொடுத்தார். சத்தியவதி பார்க்க சென்றீரே என்ன பார்த்தீர் என்று
பூதி பூசிய முகத்தைத்தான் கண்டு வந்தேன் புதையலைக் காட்டினாள் ஐங்கரன் ஆச்சரியம் தைப் பார்த்ததற்கே இப்பயனா? இனி நானே ன்ணி தீட்சை பெற்றுச் சிவபூசை செய்து தமிழ் மக்கள் அனைவரும் திருநீறு பூசியும் றவன் திருவருள் புரிவாராக.
உவந்த பூக்கள்:- , வன்னி, மந்தாரை, கோங்கு, செம்பருத்தி, ரை, ரோஜா. பன்னி, சங்குப்பூ, வில்வம், மந்தாரை.
தள், (கார்த்திகைப்பூ) மல்லிகை, முல்லை, மரு, ரோஜா, வெட்சி. எக, முல்லை, இருவாட்சி, சூரியகாந்தி, Dள், மரு, செம்பருத்தி, மந்தாரை.
பவளமல்லிகை, தாமரை, மரு, நீலப்பூ. ரை.
த்ெதியகல்யாணி, நந்தியாவர்த்தம்,
ரை.
நன்றி:- அருட்சகோதரி யதீஸ்வரி
--- ------- /' -
-ரா, 7:34 : க

Page 35
சிவ
நல்லூர் கந்
கே.
பாக்யம்
சக்த:-
“நல்லூரா நான் நிலை எல்லாம் ப இரவு பகல்

கிங்காம் தே.
தன் ஆலயம்
ன் திருவடியை னத்த மாத்திரத்தில்
ல் காணேனடி” (நல்லூரான் மறப்பேனடி - கிளியே
15 பேரம்:31:37 "மாபாத்
இது மகாவா 8% அடிப்பா பாப்பா அபே
பமயம்
உ

Page 36
சிவமயம்
நாயகி நான்முகி நாரா யன் சாயகி சாம்பவி சங்கரி சா வாயகி மாலினி வராகி சூலி றாயகி யாதி உடையாள் ச
துர்க்கா புஷ்கரணியில் அம்பா
அட்டைப்பதிப்பு அன்பளிப்பு: அனுஷ் |

சிகை நளினபஞ்ச ஊளை சாதிநச்சு னி மாதங்கிஎன் ரணம் அரண்நமக்கே
(அபிராமி அந்தாதி)
ள் தீர்த்தமாடும் காட்சி
பிரின்டர்ஸ் கொழும்பு-11.