கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2002.10-11

Page 1
VIA VIA VIAVEAVTAVIA
திருச்சி
60 #6
Panye DF6.
SAIVAI
SAIVANEETH
LDuj 6
சித்திரபானு - ஐப்பசி
ZAVA
PALVPAYPAVIVAVTAV
LIONEGO Paa aaa
YAYAYA

உUA9)
உ
உASA
வமயம் சிற்றம்பலம்
பநீதி
சைவசமய வளர்ச்சி கருதி வெளிவரும் மாத இதழ்
VEETHI
CTOBER - NOVEMBER 2002
இதழ் 07 )2
பார், 'ச
YAYAYAYIN
2ம்
ரூபா 25/= ரீ, சரீ க ச ரீக்கம்

Page 2
பொருள்
இன்பநிலை
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்
ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர்
எண்ணிரண்டு கோடியினும் மிகப் பலவாம் 6
- \ ம் ம் ம் ம் எ ன் வி
பெரியபுராணத்துப் பெருமக்கள் பேணிய வீர!
சமூகப்பணியில் சமயகுரவர்கள்
சிவசின்னங்கள்
திருக்கோயில் வழிபாடு
சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி ..
சிவகுரு
11. ஆப்பு சிவலிங்கமானது ... 12. சிவப்பிரகாசம் .
................
13. அகில இலங்கைச் சைவப்புலவர்
14. உண்மை வழிபாடு ..
-------
-------
-------------.
* *
சந்தா நேயர் க முகவரி மாற்றம் இருப்பின் எமக்கு அற இதழ்கள் ஒழுங்காகக் கிடைக்காவிடின் எ இதழ்களை அனுப்பிவைப்போம்.
சைவநீதி மா
பெறுமதி தனிப்பிரதி ரூபா 25.00 ஆண்டொன்றிற்கு
ஆண்டொன்றிற்கு ஸ்ரேலிங் ப சைவநீதியின் வளர்ச்சியில் எங்கள் பங்களிப்பு என்ன
சந்தா அனுப்பவேண்டிய C. Navaneethakum 42, Janaki Lane, Cold Sri Lanka. T'Phone No: 595221
சைவநீதி இதழில் வெளிவரும் கட்டுன கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாள

டக்கம்
.01
02
.03
வீண்கவலை
..04
.08
..14
.24
.25
S R
நவனத்திற்கு நியத்தரவும். ம்முடன் தொடர்புகொள்ளவும். கிடைக்காத
த இதழ் விபரம் த ரூபா 250.00 ஏனைய நாடுகளில் வுண் 10 அல்லது US$ 15
என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போமாக.
முகவரி :
ar
mbo- 04,
ரகளிலுள்ள கருத்துக்களுக்குக் களாவர். - இதழ் நிர்வாகிகள்

Page 3
சைவநீதி >
"மேன்மைகொள் சைவ (ஒ( காதல்
4ெ/VANEES
26NOV 2002
மாநப்பான்
மலர் 6 சித்திரப் னு -
கெளரவ ஆசிரியர்:
ஞானசிரோமணி, சைவப்புலவர்மணி, வித்துவான், திரு. வ. செல்லையா
இன்பம் 6
என்பர். உடுப் மதியுரைஞர்:
விக்கும் சிற்ற சிவஸ்ரீ. கு. நகுலேஸ்வரக்குருக்கள்
இறைவழி திரு. D. M. சுவாமிநாதன்
நிலையான இ அறங்காவலர்,
இவற்றைச் செ ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்
இதனால்தான்
திரு. அ. கந்தசாமி
தொண்டுசெய்
Chairman U.P.S.
“பின்னே
திரு. கு. மகாலிங்கம்
முன்னே
உன் அபு பதிப்பாசிரியர்:
பிறவா இன்ப திரு. வே. திருநீலகண்டன்
கொண்டேன் லக்ஷமி அச்சகம்
அடியாரு
நாயனார் அடி விநியோகம் :
பாடினார். மால் திரு. க. சீனிவாசகம்
ளைப்புரியாய் ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி
இன்பநின
நிர்வாக ஆசிரியர்:
உண்டு. அது
திரு. செ. நவநீதகுமார்
அடியவர்க்கு 42, ஜானகி ஒழுங்கை, கொழும்பு-04.
இன்பநிலை |
"அன்பர் தொடர்புகட்கு: 7.30 p.m. to 7.30 a.m.
இன்பநி
தொலைபேசி: 595221

வமயம்
நீதி விளங்குக உலகமெல்லாம்”
வநீதி
[ வளர்ச்சி கருதி வெளிவரும் மாத இதழ் - 07
I இன்பநிலை
என்றால் என்ன? வாய்க்குச் சுவையாக உண்பது இன்பம் பது இன்பம் என்பர். இவை எல்லாம் சிறுபொழுது அனுப தின்பமே. நிலையான இன்பத்தைப் பெறும் வழி எது?
பாடு, தியானம், பூசை செய்தல், திருமுறை ஓதுதல் மூலம் இன்பம் அடையலாம். இவற்றை முயன்று பழகுவதை விட ய்பவர்களோடு கூறப்பழகினால் இவை எளிதில் படிந்துவிடும். அடியவர், சாதுக்கள் போன்றோருடன் கூடி அவர்களுக்குத் ய வேண்டும் என்பர் பெரியோர்.
திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க தவங்கள் முயன்று கொண்டேன்.” ஓயவருக்குப் பின்னே திரிந்து தொண்டு செய்து மீண்டும் நிலை பெறும் வழியை முன்னே தவம் செய்து அறிந்து
என்பர் அபிராமிப்பட்டர்.
டன் கூடி இன்பம் பெறும் சிறப்பை உணர்ந்த சுந்தரமூர்த்தி யார்க்கடியேன் ஆவேன் என்று திருத்தொண்டர் தொகை ணிக்கவாசக சுவாமிகள் “அடியார் நடுவுள் இருக்கும் அரு பொன்னம்பலத் தெம்முடியா முதலே” எனப்பாடுவார். லயைத் தேடி நான் செல்லாது என்னைத் தேடிவர ஒருவழி தான் அடியார் கூட்டத்தில் கூடி அவர்களுக்குப் பணிபுரிந்து அடியன் ஆகும் நிலை. இதை நீ எனக்கு செய்தாயானால் வரும் என்று தாயுமானவர் பாடுகின்றார்.
பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
லை தானே வந்தெய்தும் பராபரமே.”
பொதுசன நூலகம் - LIாழ்ப்பாணம்
JA8

Page 4
2
[ சித்திரபானு - ஐப்பசி
( 2 ( சுந்தரமூர்த்தி நாம்
திருத்துருத்தியும் திற பண்: காந்தாரம்
உடல் நோ
திருச்சிற்றம் மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாக் காவிரி யகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னை நான் மறக்குமா றெம்பெரு மானை
என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை. 1 கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
கொய்புன் ஏனலோ டைவனஞ் சிதறி மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் . பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை உள்ளன பற்றறுத் தானை. 2 கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
கொழும்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப் புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்
போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் சொல்லுமா றறிகிலேன் எம்பெருமானைத்
தொடர்ந்தடும் கடும்பிணித் தொடர்வறுத் தானை.3 பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவாக் கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய் எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
- குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
அருவினை யுள்ளன ஆசறுத் தானை. 4 பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் - பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி 4 இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் த ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
உற்றநோய் இற்றையே உறவொழித் தானை. 5
2
(3

சைவநீதி
பனார் தேவாரம் 5வேள்விக்குடியும் 14:,;
ய் நீங்க
"" 7 ஆம் திருமுறை Dபலம் புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் - பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி - ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித் திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக் - குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை. 6 வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் - வருடியும் வணக்கியும் மராமரம் பொருது கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய் விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை - - உலகறி பழவினை அறவொழித் தானை. 7
ருமா தேசமே மனமுகந் துள்ளிப் புள்ளினம் பலபடிந் தொண்கரை யுகளக் காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித் தருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை. 8 லங்களை வளம்படப் போக்கறப் பெருகிப் - பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப இலங்குமார் முத்தினோ டினமணி இடறி
இருகரைப் பெருமரம் பீழ்ந்து கொண் டெற்றிக் லங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் பிலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
மேலைநோய் இம்மையே விடுவித் தானை. 9 பங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
- மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்
- அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன் ங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல் ங்கையால் தொழுதுதம் நாவின்மேல் கொள்வார் - தவநெறி சென்றம ருலகம் ஆள் பவரே. 10
திருச்சிற்றம்பலம்

Page 5
சித்தியானு - ஐப்பசி பதினெண் சித்தர்கள்
ஸ்ரீ ப
இவரை நாகமுனி என்றும் அழைப்பர். கோசாய் மரபினை இவர் சார்ந்தவராவார். அட்டமா சித்திக் ளைப் பெற்ற இவருக்கு எந்தவித லாபமோ, பிர யோசனமோ கிட்டாமையால் ஞானமார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு சிவபக்தராகத் திகழ்ந்தார். பெரும் பாலும் ஞானநூல்களையே இவர் இயற்றினார் தனது தவவலிமையால் தனது மனக்கண் முன்லே கூத்தப்பெருமானின் சிவதாண்டவத்தைக் கண்டு களித்தவர் இவர். இதனால் இவர் கூறும் பாடல்
முருகப்பெருமானைக் கலியுகவரதன் என் பெற்ற மேலோர் பாடிப் பரவியுள்ளார்கள். தி என்னும் சிறந்த ஊரிலே பிறந்தருளிய பெரியா வழிவழியடிமை செய்யும் தொண்டர் குலத்தி திறந்து பேச வகையற்றிருந்தார். வாயில்லா அவர் பெற்றோர்கள் பாடுகிடந்தார்கள். அன் அப்பிள்ளையின் திருவாக்கைத் திறந்துவிட் முதற் பாட்டு, 'கந்தர் கலிவெண்பா' ஆகும். எண்ணிறந்தவர் என்பர். இத்தகைய பெருமை என்று இக்காலத்தில் வழங் கும் புள்ளிருக்கு மீது, ஒரு பிள்ளைத்தமிழ் பாடினார். அப்பிள்ன அம்புலியை அழைக்கின்ற பருவத்தில், கும்
"விழியாக முன்னின்று தண்ணளி சுர மெய்கண்ட தெய்வம்இத் தெய்வமல் அழியாத வீடும் தரக்கடவன் இவனு அழகுபொலி கந்தபுரி தழையவரு க
என்று கூறும் திறம் அறியத்தக்கதாகும்.

3)
சைவந்தி)
ரம்பாட்டிச் சித்தர்
(விருத்தாசலம்)
Dr.எஸ். லோகநாதன் B.S.M.S.(India) J.P
மரகதம் கிளினிக், நாநாட்டான், மன்னார்.
1 கள் யாவற்றிலும். "ஆடு பாம்பே - ஆடு பாம்பே” 5 என்று இசைத்துள்ளார். இக்காரணத்தினால் இவ | ரைப் பாம்பாட்டிச் சித்தர் என்று அழைத்தனர்.
தமிழ்நாட்டிலே விருத்தாசலத்தில் சமாதிநிலை ம் அடைந்தார். இவர் பாம்புக்கடி வைத்தியத்திலும்,
நஞ்சு முறிவு வைத்தியத்திலும், மந்திரத்திலும் மிக்க வல்லவராவார். சிரரோகவிதி, நவனவிதி என்பன நாகமுனி இயற்றிய சித்த மருத்துவர்கள் பயன்படுத்தும் நூல்களாகும்.
ன்றும் கண்கண்ட தெய்வம் என்றும் மெய்யுணர்வு திருச்செந்தூருக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவைகுந்தம் 5 குமரகுருபர அடிகள். அவர் செந்திலாண்டவனுக்கு லே தோன்றியவர். ஐந்து வயதளவும் அவர் வாய் ப் பாலனைக் கொண்டு வேலன் சந்நிதியில் இட்டு பர்க்கு இரங்கி அருள்செய்யும் செந்திலாண்டவன் டார். வாக்குப்பெற்ற குமரகுருபர அடிகள் பாடிய அப்பாட்டை அன்புடன் பாடிக் கலிதீர்ந்த மாந்தர் ம வாய்ந்த குமரகுருபரர், வைத்தீசுவரன் கோவில் வேளூரில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமான் ளைத் தமிழில் முத்துக்குமாரனோடு விளையாடும்படி ரகுருபர அடிகள்,
ந்து அவர்கள் வேண்டிய வரங்கொடுப்பான் லால்புவியில் வேறிலை என்றுணர்தியால் உன் அம்புலி ஆடவாவே
நீதனுடன் அம்புல் ஆடவாவே."

Page 6
சித்திரபானு ஐப்பசி
(4) எண்ணிரண்டு ! மிகப் பலவாம்
9.
* 13
6
இது மகாகவி பாரதியாரின் மனக்கணிதம். கோவிந்தனை விழித்து இப்படிக் கேட்கின்றார். எண்ணிரண்டு கோடி பதினாறு கோடி, இதிலும் அதிகமானது மனக்கவலையின் அளவு; அர்த்த மற்ற கவலைகள் தான் வீண்கவலை. மனதை வீணாக அலட்டிக் கொள்வதால் வந்த விளைவு இது. கவலைகள் ஒரு வகை, வீண் கவலை வேறொரு தினிசு. நாம் சுமக்கும் மனக்கவலைகள் வாழ்வியலோடு தொட்டு வருவனவும், வேண்டாமல் மனதை அலட்டுவனவாயும், அமைவது சகசம். இவற்றிற் தீராத கவலைகள், தீரும் கவலைகள், தீர்க்கவே முடியாத துன்பங்கள் எனப்பலதிறப்படும் ஒளவையார். உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம், எண்பது கோடி நினைந்தெண்ணுவன என மனித மனதை அளவிட்டுள்ளார். மனம் உள்ள ஒரு சாதாரணநபரின் வாழ்வியல் என்னும் ஜீவநதி இப்படிச் சலசலத்து ஓடுகின்றது. இதே பொருளில் வள்ளுவனார் ஒரு குறள் செய்துள்ளார்.
"ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியு மல்ல பல” - திருக்குறள் 337
கவலை மனிதனோடுதான் தொடர்புபட்டாலும், மற்ற உயிர்வர்க்கங்கள் இதனைச் சொல்ல முடியாநிலை எனினும் மெய்ப்பட்டால் கவலை களைப் புலப்படுத்தும். மனிதனுக்கு, மனமும், வெளிப்பாடும், அனுபவிப்பும், வார்த்தையும் இருப்ப தனால் கலங்குகின்றான்; சிலபோது தெளிவும் அடைகின்றான். விடிவு எட்டாமலும் போகலாம். எதிர்பாராத இழப்புகள், சம்பவங்களும், எதிர் பார்த்து ஏமாந்த கவலையும், நட்டங்களும், தீரா து நோய், வறுமையும் என மனிதம் அனுபவித்து பூ
2 2 2 2 ( )
அறவனை யாதுஎனின் கொ
பிறவினை எல்லாம்தரும் அறச்செயல் எது என்றால், ஓர் உயிரையும் கொல் எல்லாவற்றின் பயனையும் ஒருங்கே தரும்

சைவநீதி ந
கோடியினும் வீண்கவலை
முருகவே பரமநாதன் |
வாக்கையில், நடப்பது நடக்கப்படும் - ஆண்டவன் விட்ட வழியென - இறைவனிடம் தஞ்சம் புகுகின் டான். வள்ளுவரும் தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” - என முடிவு கட்டுகிறார்.
இங்கேதான் சமயம் மனிதனோடு கலந்து பழிப்படுத்துகிறது. வாழ்வும், அதன் தாக்கங்களும் இவ்வொரு மனிதரையும், காயப்படுத்திவிடுகின்றன. அதற்கு ஒத்தடம் கொடுத்து மாற்றமுடியாநிலை. ப்படியும் வாழலாம், வந்தது வரட்டுமென்று இருப்போர் தம்மைச் சாந்தப்படுத்திக் கொள்வர். வ்வளவு பெரிய மகான் தாயுமான சுவாமிகள். ல்லாம் கடந்த அவர்கூட மனத்துயரின் அழுங் தப்பிடியை - மனதோடு - மனதாய்ப் பேசுகிறார்.
“சிந்தைத்துயர் என்று ஒருபாவி சினந்து சினந்து போர்முயங்க நிந்தைக்கு இடமாய் ஜகவாழ்வை நிலை என்று உணர்ந்தே நிற்கின்றேன் எந்தப் படிஉன் அருள்வாய்க்கும்? எனக்கு அப் படிநீ அருள்செய்வாய் பந்தத் துயர்அற் றவர்க்கு எளிய பரமானந்தப் பழம் பொருளே."
- ஆசை எனும் 7 இப்பாடலிலே துயரை - ஒருபாவி, சிந்தைத் யரென்றொரு பாவியென வர்ணிக்கும் சுவாமிகள் கம்பம் போலது மனதிலே குமுறிக்கொண்டு
எலாமை கோறல்
லாமையாம் கொல்லுதல், பிற தவினைகள்

Page 7
சித்திரபானு - ஐப்பசி
எந்நேரமும் போராட்டம் செய்து கொண்டிருப்பதை யும் சித்திரமாகப் பாட்டில் தீட்டியுள்ளார். இந்த வாழ்வு நிச்சயமற்றது. இதை வைத்துக்கொண்டு தானா தேவையற்ற போராட்டம். இதன் விளைவு என்ன? அறுவடையென்ன? நிகரலாபம் என்ன? நஷ்டம் என்ன? முடிபு என்ன? என எண்ணிப்பார். தேவையற்றவற்றை விட்டெறிந்து, இறைவனிடமே சரணடை என்கிறார். அப்போது ஒரு அழகான பிரயோகம் நமக்கு நல்ல வழிகாட்டுகிறது. கவ லையை நீக்க இருகைகளையும் ஏந்தி” ஆண்டவா? "எந்தப் படிக்குள் அருள்வாய்க்கும் அந்தப்படி நீ அருள்செய்வாய்” என இரந்து நிற்கிறார். எனவே தேவையற்ற கவலைகளை ஏன் மனதிற் போட்டு அலட்டி நெஞ்சம் புண்ணாக வேண்டும்? மனக் கவலை தீர வழியென்ன?
"கண்ணிரண்டும் இமையாமல் செந்நிறத்து
- மெல்லிதழ்ப்பூங் கமலத் தெய்வப் பெண்ணிரண்டு விழிகளையு நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா! நாளும் எண்ணிரண்டு கோடியினு மிகப்பலவாம்
வீண்கவலை எளியனேற்கே எளியனேன் யானெனலை எப்போது
போக்கிடுவாய், இறைவனே இவ் வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே வரப்பிலே வான வெளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம் களியிலே கோவிந்தா நினைக்கண்டு
நன்னொடு நான் கலப்ப தென்றோ."
- பாரதி பாடல் பார்க்கும் இடமெங்கும் பரந்தாமனையே காணும் மகாகவி பாரதி ஆத்மிகப் பார்வையில்
Is I asked, what is the sum of all virtuous cond destruction of life) leads to every evid deed

5)
சைவநீதி
நின்று முந்தையோர் மொழிந்த 'யான் எனது' என்ற எண்ணங்களை என்னிடம் இருந்து முற்றாக நீக்கிவிடு எனக் கோவிந்தனிடம் வேண்டுகின்றார். அப்படியும் தீராக் கவலையை எண்ணிக் கண்ணன் பாடலில் அதை அழுத்திப் பேசுகின்றார். "நின்னைச் சரண் அடைந்தேன் கண்ணம்மா! நின்னைச் சரண் அடைந்தேன்! பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று”
(நின்னை)
எல்லாம் இழந்து கண்ணனிடம் சரணடையும் பாரதியின் சரணாகதித் தத்துவம் எம்மையும் வழிநடத்துகிறது. கறையான் மரத்தை அரித்துக் கோதாக்குவது போலக் கவலை என்னும் செல், வாழ்க்கை மரத்தையே ஜீவனற்றதாக்கி விடுகிறது. கவலையின் மிகுதி மனிதனைத் தின்னுகிறது என்ற யதார்த்தம் பாரதி வாக்கிற் றொனிக்கக் காணலாம். இந்தக்கவலை அடித்து விரட்டவேண் டியதன் முக்கியத்தைப் பாரதி சமுதாயக் கண் ணோட்டத்தில் வைத்துப் பாடுவதையும் மனிதம் கருத்திற் கொள்ளவேண்டும். "சென்றதினி மீளாது மூடரேநீர் எப்போதுஞ் சென்றதையே சிந்தைசெய்து கொன்றழிக்குங் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா இன்றுபுதி தாய்ப்பிறந்தோ மென்றுநீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர் தீமையெலாம் அழிந்துபோம் திரும்பிவாரா.”
- ஞானப்பாடல் 24 நாம் பழைய சம்பவங்களையே எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகி ஒடிந்து போகிறோம். எனவே கறந்த பால் முலைபுகாது, கடைந்த
UCI II is never to destroy life. On the contrary (the

Page 8
சித்திரபானு - ஐப்பசி வெண்ணெய் மோர் புகாது, சிந்திய பால் கலம் புகாது, உதிர்ந்த பூ மரம்புகாதவாறே போல் சென்றவை மீளமாட்டா தென்பதை "சென்றதினி மீளாது மூடரே" எனப் பேசும் இப்பாடல். அதை மீண்டும் அசை போடுவதாற் கண்டமிச்சம் கவலை தான் என அடித்துக் கூறி, போன நாள் அவ மாய்ப் போனால் புனித நாள் இன்றுதான் என்ற எண்ணத்தை மனதிற் பதித்து. நாம் மறுமலர்ச்சி யோடு இன்றுதான் பிறந்துள்ளோம் என்ற மனோ தர்மத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு, வழமை போற் சாப்பிட்டுக் களிப்புடன் விளையாடி, மகிழ்ச்சி யோடு வாழ்வோமாயின் துன்பங்கள் தொலைந்து போம், திரும்பி வரமாட்டா என்ற உறுதியையும் மகாகவி இடித்துரைக்கின்றார்.
“இன்னும் ஒருமுறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்குமினி உளைவதிலே பயனொன்றில்லை முன்னர் நம் திச்சையினாற் பிறந்தோமில்லை முதலிறுதி யிடை நமது வசத்திலில்லை மன்னுமொரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய் பின்னையொரு கவலையுமிங் கில்லை நாளும் பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்”
என நெஞ்சுக்குப் புத்தி புகட்டுகின்றார். சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது என்று கூறிய பாரதியின் கவிதைகளிற் பழமையும் புதிது ஆக்கப்பட்டுள்ளமை படிப்போரை மாற்றிய மைக்கின்றன. நாட்டு விடுதலை நாட்டமுள்ள பாரதி வீட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போல் என ஏன் பாடினார். ஆத்ம விடுதலை இவ்வரிகளில் பேசப்படுகின்றது. சமூகக் கண்ணோட்டம் நிறைந்த புதுமைக் கவி ஞன் எழுதிவைத்த பாடல்கள் சித்தர் பாடல்கள் போலவே எம்மைத் தட்டி எழுப்புகின்றன. அத னாலே தான் அவர் தன்னையொரு சித்தர் என இனம்காட்டினார் போலும்.
பகுத்துண்டு பல்உயர் :
தொகுத்தவற்றுள் எல்லாம் கிசைத்ததைப் பகிர்ந்து கொடுத்துத்தானும் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும்

சைவநீதிப "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தே னொருசித்த னிந்த நாட்டில்”
- - பாரதி அறுபத்தாறு - இவ் வரிசையிலே ஆக்ரோசம் சொட்டும் சில கவிதைகளை மேலும் பார்ப்போம். சின்னப் பிரா யத்திலே மாரியம்மன் தாலாட்டுக் கேட்டிருக்கி றோம். வேப்பிலையும் பிரம்புமாய்க் கரகம் ஆடும் போது உடுக்கடித்துப் பாடிய பாடல்கள் செவிநுகர் கனிகளாய் எம் உள்ளத்தை உலுப்பியதுண்டு. கவியரசர் தந்த முத்துமாரிப் பாட்டை ஓசையுடன் பாடும்போது நாம் புதிய வடிவம் பெறுகிறோம்.
உலகத்து நாயகியே எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி! உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து - மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
கலகத் தரக்கர் பலர் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரீ! கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி! பல கற்றும் பல கேட்டும் - எங்கள் முத்து - மாரியம்மா, எங்கள் முத்துமாரி! பயனொன்று மில்லையடி - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரீ! நிலையெங்கும் காணவில்லை - எங்கள் முத்து - மாரியம்மா, எங்கள் முத்துமாரி! பின்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
ம்புதல் நூலோர் தலைத் எடு பலவகை உயிர்களையும் பாதுகாத்தல், தலையானதாகும்

Page 9
சித்திரபானு - ஐப்பசி
சூலம் பிடித்தெம் பாசஞ் சுழற்றித்
தொடர்ந்து வருங் காலன் தனக்கொரு காலுமஞ்சேன்
கடல் மீதெழுந்த ஆலங் குடித்த பெருமான்
குமாரன் ஆறுமுகவன் வேலுந் திருக்கையு முண்டே
நமக்கொரு மெய்த்துணையே.
- கந்தரலங்காரம்
துணிவெளுக்க மண்ணுண்டு - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி! தோல் வெளுக்கச் சாம்பருண்டு - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரீ! மணிவெளுக்கச் சாணையுண்டு - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரீ! மனம் வெளுக்க வழியில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி! பிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரீ! பேதமைக்கு மாற்றில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரீ! அணிகளுக்கோ ரெல்லை யில்லாய் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி! அடைக்கலமிங் குனைப்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
பாரதராமாயணப்போர், சூரன்போர், இயமசா காரம், நரகாசுரன் போர் பற்றிக் காவியங்கள் ப6
The chief of all (the virtues) which authors have others and to preserve the manifold life of OTA

7)
சைவநீதிம் உண்டு. ஆலயங்களிலேயும் சில போர்கள் விழா வாக அமைந்துள்ளன. புராணபடனமும் நடை பெறும். ஆனால் ஒவ்வொருவரதும் மனப்போரை, போராட்டத்தை ஒழிக்கமுடிந்ததா. நம் அகந்தை அழிந்ததா, ஆகாமியம் நீங்கியதா, வரவர வளர் கின்றனவே. இப் போராட்டம் போய் மனம் மாசற வழிகாட்டுவது சைவசமயம். எனவே மன அமைதி காண காம குரோத லோப மோக மத மாற்சரி யங்களைச் சாம்பராக்கி, அம்பிகையைச் சரண் அடைவோம். அவள் அதிக வரந்தருவாள். பாரதி யின் சிந்தனைகள் நமக்குப் பயன்தரட்டும். "துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம் இன்பமே வேண்டி நிற்போம் யாவுமவள் தருவாள்”.
- பாரதி காமம் - பேராசை, மோகம் - முறையற்ற பால் கவர்ச்சி, குரோதம் - சினம், மதம் - உயர்வு தாழ்வு மனப்பான்மை, மாற்சரியம் - வஞ்சகம் (காமம்), லோபம் - கடும்பற்று.
வேலின் பெருமை சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேல்அன்றே பாரிரும் பௌவத்தின் உள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடர்இலைய வெள்வேலே. அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்தியவேல் அன்றே பிணிமுக மேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம் மணிவிசும்பிற் கோன் ஏத்த மாறட்ட வெள்வேலே. சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டான் திருக்கைவேல் அன்றே வருதிகிரி கோல்அவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே.
- சிலப்பதிகாரம்
summed up is to eat of food that has been shared with
2ாசியம்

Page 10
சித்திரபானு - ஐப்பசி
பெரியபுராணத்துப்
பேணிய lெ
டி வி க
பெரியதைப் பேசுவதால் பெரிய புராணம் என் றாயிற்று. திருத்தொண்டரைப் பற்றிப் பாடுவதால் திருத்தொண்டர் புராணம் என்றும் பெயர். பெரியவர் கதையை விரித்துரைப்பதால் மாக்கதை என்றும் பெயர் இட்டு வழங்குவர்.
- முருகப்பெருமான் ஒளவைப் பிராட்டியாரிடத் தில் பல வினாக்களை வினாவினார்:
இனியதைப் பற்றிக்கேட்டார், பெரியது குறித் துக் கேட்டார், கொடியது குறித்துக்கூறச் சொன் னார். அரியது பற்றி ஆராய்ந்தார் பிராட்டியார். பெரியது பற்றி விளக்கிப் பின்வருமாறு பொருள் கொள்கின்றார்:
"இறைவரோ தொண்டர் உள்ளது ஒடுக்கம், தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே", சொல்லப் பெரிய தொண்டர் பெருமைக்குரிய கதையை அதற்குரிய எப்பெயரால் வழங்கினாலும்
அப்பெயர் சிறப்பாகும்.
பெரியவர் எப்பொழுதும் பெருமைக்குரியவர். வான்புகழ் கொண்ட வள்ளுவனார், அவர்களை "செயற்கரிய செய்வார் பெரியர்” என்பார், அவர்கள் முற்றுந்துறந்த முனிவர் என்று உரையில் விளக் குவார் பரிமேலழகர்.
பெரிய புராணத்தில் போற்றப்படும் எம்பெரு மக்கள் முற்றுந்துறந்ததோடு அமையாது, எல்லா உலகமுமாக முறைபுரியும் முழுமுதற் பரம்பொ ருளை ஊண் உறக்கத்திலும் மறவாத உத்தமர் கள், அத்தகைய துறவாலும் உறவாலும் “அச்ச மில்லை” என்னும் வீரத்திற்கும் அப்பாற்பட்ட பெருவீர் உள்ளம் கொண்டவர்கள் நாயன்மார் கள், அவர்கள் வீரத்தைப் பாடவந்த சேக்கிழார்: “வீரம் என்னால் விளம்பும் தகையதோ” என்று படிப்போரையும் கேட்போரையும் வியப்பில் ஆழ்த் துவார்.
நாயன்மார்களுடைய வீரப்பண்பு சிவபுண்ணிய வித்தில் முளைகொண்டு வளர்வது. விருப்பு, வெறுப்பு, மனக்காழ்ப்பு, துாய்மையின்மை அணுகமுடியாதது, அதனால் கொந்தளிக்கும் ஆழியின் நடுவிலும் அசைவு இல்லாதது.
כן
ஒன்றாக நல்லது கொல்ல
பின்சாரப் பொய்யாமை நன் முதற்படியாக நல்லறமாவது கொல்லாமையே யாகும்

சைவநீதி 1 பெருமக்கள் பருவீரம்
சிவ. சண்முகவடிவேல்
ஆகாயம் அலை மோதலாம், பூமி நிலை தலையலாம். மகா மேருமலையும் தலை தடுமா 3லாம், கடல் குமுறலாம், சூரியர் சந்திரர் திசை கெட்டுத் திரியலாம். கடல் நஞ்சுண்ட கறைக் கண்டருக்கு ஆட்பட்ட உத்தமர்களுக்கு அச்சம் ரது என்பார் அப்பரடிகள்:
வானம் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும் தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் இனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலை நஞ்சுண் இனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே." - பஞ்சப் புலன்களுடைய சேட்டைகளோ, மனம், புத்தி, அகங்காரங்களின் முனைப்போ மெய்யு ணர்வை மயக்குவதில்லை, அகப்பகையை வெற்றி கொண்ட சிவனடியார்களைப் புறப்பகைகள் ஒன் றும் செய்துவிட முடியாது.
"நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்திலிடர்ப்படோம்” போன்ற வாக்குகள் நாயன் மார்களுடைய நல்வீரத்திற்கு நற்சான்று, பகைவர் பழிப்பையும் சூழ்ச்சியையும், துன்புறுத்தலையும் கண்டுகலங்காது, தோன்றாத் துணையாகத் திருவ நள் துணை நின்றதை மருணீக்கியாருடைய மனவுறுதி நன்கு வெளிப்படுத்தும்.
வாகீசர் சுண்ணாம்பு அறையில் ஏழு நாட்கள் இருந்தார். நஞ்சு கலந்த பாற்சோற்றை அமுதுசெய் கார். பட்டத்து யானை முன்பு பரவசமின்றி நின் ார். கல்லோடு பிணித்துக் கடலில் விடப்பட்டார். - சுண்ணாம்புக் காளவாய் சாம்பராக்க வல்லது. ஞ்சு உயிரைத் துஞ்சச் செய்யும். கோபாவேசம் எட்டப்பட்ட யானை ஆவேசத்தோடு கொல்லும்.
ல் ஆழக்கடலில் ஆழ்த்திவிடும்.
நான்கு கொல்லுங் கூற்றும் நாவுக்கரசரை ணுக முடியவில்லை. "அஞ்சுவது யாதொன்றும் ல்லை. அரனார் திருவடியைப் பற்றும் முறையால் ற்றிக் கொண்டமையினால் அஞ்ச வருவதும்
மையமற்று அதன்
அதற்கு அடுத்தபடியாக நல்லது வாய்மை
சிக்க

Page 11
சித்திரபானு - ஐப்பசி
இல்லை, என்று பெருவீரத்தோடு, நெஞ்சினால் நினைந்து வாயினால் வாழ்த்தி கைகளால் தொழுது துன்பம் ஒன்று இன்றி இனிதிருந்தார் சொல்லரசர். அருளுடைய நெஞ்சுறுதி வீரமும் தலை வணங்கும் வீரம். அருள் வெள்ளத்தில் திளைக்கும் மருள் அகன்ற வீரம்.
மனுநீதிச் சோழமன்னன் தன் குடிக்கு ஒரு மைந்தனே உளன் என்று உணர்ந்தும் தேரினைத் தானே தன் தனி மைந்தன் மீது உருட்டினானே அது வீரமா? வீரத்திற்கும் மேம்பட்ட பெருவீரப் அன்றோ! இறைவர் தொண்டர் உள்ளத்தில் ஒடுக்கம் உற்றிருந்ததனால் அன்றோ! அரசன் சொல்லரும் பெருவீரனாகச் செயற்கரிய செய்தான்
"அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதே தான்” என்று எம்மைக் கேட்டு ஏங்க வைக்கின்றார் சேக்கிழார்.
அப்பூதி அடிகள் நாயனார், பெறுதற்கரிய புதல்வன் விடத்தினால் வீழ்ந்தான் என்று அறிந்து
அவ்வுடலினைப் புறத்தே மறைத்து வைத்துத் துலங்குதல் இன்றி அல்லவா தொண்டரை அழு துசெய்விப்பதற்கு விருப்பொடு விரைந்து வந்தார் சிவபெருமான் மீது கொண்ட அசைவில்லாத அன்பு அவருள்ளத்தில் பொறுமையோடு பொருந்திய வீரமாக விளங்கியது! பிள்ளை உயிர் பெற்ற எழுந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்ததா? மாறாக அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்தருள் தற்குச் சிறிதிடையூறு செய்தான் இவன்” என்ற அவர் சிந்தையை நோக வைத்தது அப்பெரு வீரம்.
இயற்பகை
நாயனாருக்குச் சிவ அன்பில் பிறந்த பெருவீரராதலினால், திருவுடை மனைவி யாரை அழைத்துச்சென்ற அருமறை முனிவரைத் தடுத்த இன சன சுற்றத்தவர்களை, ஆண்தகை வீரராக மாறித் தோளும் தாளும் தலைகளு துணித்து வீழ்த்தினார். சிவன் கழல் புனைந்த வீரராதலின் எதிர்ப்பவர் ஒருவரின்றிப் போர்க்களத் தில் வீறுநடை போட்டார், அவரைப் "பொருதிற வீரர்” என்று போற்றுவார் சேக்கிழார்.
ஏனாதிநாத நாயனார் அதிசூரனுடன் நிகழு! வாட்போரில் மாற்றானைக் கொல்லும் சமய!
Not to destroy ife, is the one (great) go falsehood.

9)
சைவந்தி
o:
தெரிந்து வாளை வீசும்போது மாற்றான் நெற்றியில் வெண்ணீறு தாம் கண்டார். 'அண்டர் பிரான் சீரடி யாராயினார் என்று மனங்கொண்டார். கொல்ல ஓங்கியவாளைக் கையில் கொண்டு, நிராயுதரைக் கொன்றார் என்னும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று நின்றார்.
தான் எதிரியைக் கொல்லாது விட்டால் எதிரி தன்னைக் கொன்றுவிடுவான் என்று தெரிந்திருந்தும் ஏனாதிநாதர் சும்மா நின்றார் என்றால். சிவ அன் பில் விளைந்த பெருவீரம் அது. அவ்வீரம் செயற் கரும் செயலைச் செய்வித்துப் பெறற்கரும் பொற்கொடியாள் பாகர் பொற்கழலில் சேர்த்திய பெருவீரம்!.
கழற்சிங்க நாயனாருடைய பட்டத்தரசி திரு வாரூர்ச் சிவபெருமானுடைய திருக்கோவில் பற்றித் தாமம் தொடுக்கு மண்டபத்தில் பாங்கர் புதுப்பூ ஒன்று விழுந்துகிடப்பக் கண்டாள். விழுந்துகிடந்த புதுப்பூ என்று மோந்ததற்குப் புனிதத் தொண்டர் செருந்துணையார் கருவி கொண்டு மூக்கினை அரிந்தார். அச்செய்தியை அறிந்த அரசர் பெண் என்றும் பாராமல் தமது உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒரு தனித்தேவி என்றும் மட்டவிழ்குழ லாள் செங்கை வளையொடும் துணிந்தார். வீரத் தினாலா அவ்வாறு தண்டித்தார்?
மனைவியின் அன்பை விடச் சிவ அன்பு தந்த விளைவால் அச்செயல் ஆற்றினார். அவரு டைய பெருவீரம் அரச வீரத்தை அடிபணிய வைத்தது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தான் என்பார் வள்ளுவனார்.
எந்தத் தாளும் சிவ அன்பை அடைத்துவிட முடியாது. அது உண்மையான பத்தியில் விளைய வேண்டும். பெரிய புராணம் நாயன்மார் மூலம் உணர்த்தும் வீரம் அதுவாகும். அவ்வீரம் சிவ அன்பாகிய ஈரநெஞ்சில் உருவாவது சாதாரண மனித இயல்புகளுக்கான கோபம், தாபம், மானம், அபிமானம், பகைமை, குரோதம் என்னும் குணாதிச யங்களைக் கடந்தது. அதனால் சேக்கிழார் வாக் குப் பிறந்தது.
"அந்த வீரம் நான் சொல்லத்தகாத வீரம்" அன்றோ.
od. next in goodness to that, is freedom from
59
- IIாற்ப்பாணம்

Page 12
சித்திரபானு - ஐப்பசி
10
சமூகப்பணியில்
உலகெல்லாம் அடியார் கூட்டம் உவந்து ஏத்த, அருட்சுடராய் விளங்கும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ள சைவ சமயத்தின் எழுச்சிக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்தவர்களுள் பெரும் புகழுக்குரியவர்கள் தான் சமயகுரவர்கள் ஆவார்கள்.
இவர்கள் பாவினால் இறைவனுக்கு மாலை சூட்டியது மட்டுமல்லாமல் சமூகப்பணியிலும் ஈடுபட்டிருந்தார்கள். அத்தகைய சமயகுரவர் நால் வரும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகப் பெருமான் ஆகியோர் ஆவார்.
அவர்களுடைய சமூகப் பணியை ஒவ்வொரு வராக நோக்குவோம்.
முதலில் திருஞானசம்பந்தர். இவர் பணியினை அறியும் முன் இவரைப்பற்றி அறிந்து கொள்வோம். சோழநாட்டில் சீர்காழிப் பதியிலே சிவபாதவிருதயர், பகவதியார் என்பவர்களுடைய தவத்தின் பலனா கச் சம்பந்தர் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் மூன்றாம் வயதினிலே ஞானப்பால் உண்டு பதிகம் பாடினார். இவரே எமது சமயத்தின் முதற் குரவராவார். இவர் பதிகம் பாடியதுடன் ஆண்டுகள் செல்லச் சமூகப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். இவர் ஒருமுறை திருவீழிமிழ லைக்குச் சென்றபோது அங்கு மாரி வளங்குன்றிப் பஞ்சம் ஏற்பட்டது. அடியார்கள் யாவரும் பசிப்பிணி யால் வருந்தியபோது சம்பந்தர் சிவபெருமானைப் பாடிப் படிக்காசு பெற்றார். இக்காசைக் கொண்டு - அடியார்களுக்கு அமுது செய்வித்தார். அத்துடன் பயன் இல்லாமல் இருந்த பாலை நிலத்தினை விவசாயத்திற்குகந்த நிலமாக மாற்றினார். இவர்
நல்ஆறு எனப்படுவது யாது
கொல்லாமை தழும் நெறி நல்ல வழி என்று சொல்லப்படுவது எது என்ற கடைப்பிடிக்கும் நெறியாகும்

சைவநீதி சமயகுரவர்கள்
க. கஜேந்திரன்)
த. கஜேந்திரன்
கிரியை நெறியில் சிறந்து விளங்கி அந்நெறி யினால் பல பணிகளை மேற்கொண்டார். இக் கிரியை நெறியானது அகத்தொழிலாலேயே சிவனு டைய அருவுருவத் திருமேனியை நோக்கி செய்யும் வழிபாடே ஆகும். இதில் பூசை செய்தல், திருமு றைகள் ஓதுதல், குற்றமற்ற விரதங்களை அனுட் டித்தல், திருவைந்தெழுத்து மந்திரத்தைச் செபித் தல், உண்மைபேசல், மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களையும் தூய்மையாக வைத் திருத்தல், அன்னதானஞ் செய்தல் போன்றவற்றில் திருஞானசம்பந்தர் அதிக ஈடுபாடு காட்டினார். சமயத்தை வளர்த்தெடுப்பதே பெரும் பணியாகக் கொண்டார். இதற்கென இவர் சமணர்களுடன் போராடவேண்டி இருந்தது. சமணர்களுடன் வாதிட் டுத் தேவாரத் திருவேட்டைத்தீயில் இட்டுப் பச் சையாக எடுத்தது மட்டுமன்றி வைகை ஆற்றிலே தேவாரத் திருவேட்டைப் போட்டு எதிர் ஏறச் செய்தது போன்ற அற்புதங்களைச் சமய மேன் மைக்காக மேற்கொண்டார். இறுதியாகத் தனது திருமண நாளன்று சம்பந்தர் துணைவியாருடனும், திருமணங்காண வந்த சுற்றத்தாருடனும் சிவசோதி பில் புகுந்து சிவன்தாள் சேர்ந்தார். சம்பந்தருடைய அற்புதத்தையும், பணியையும் சிறந்த நூலாகிய திருக்களிற்றுப் படியாரில் "ஓடம் சிவிகை உலவாக் கிழியடைக்க” என்ற செய்யுள் முழுமையாகக் தறிக்கின்றது.
அடுத்த குரவர் அப்பர் எனப்படும் திருநாவுக் கரசுநாயனார். இவர் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில் வாழ்ந்து வந்த சைவ வேளாள தலத்தினரான புகழனாருக்கும் மாதினியாருக்கும்
எனன் யாதொன்றும்
ல அதுவுயிரையும் கொல்லாமையைக்

Page 13
சித்திரபானு ஜப்து பிறந்தவராவார். இவர் இள வயதிலேயே கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார். இதன் பய னாக, உடல் முதலியவற்றின் நிலையாமையினை உணர்ந்து, தம்மிடம் இருந்த செல்வத்தைக் கொண்டு பல அறங்கள் செய்தார். திருவீழிமிழலை யில் சம்பந்தருடன் சேர்ந்து இவரும் படிக்காசு பெற்று அடியார்களின் பஞ்சம் நீக்கினார். இவரு டைய பணியை உயர்வு படுத்தித் "தொண்டுக்கு அப்பர்” என்றும் கூறப்படுவார்கள். ஒரு சமயம் நாவுக்கரசர் பூம்புகலூர்க் கோயிலுக்குச் சென்று உழவாரத்தொண்டு செய்துவரும் நாளில், அவரு டைய பற்றற்ற நிலையை உலகத்தார்க்குக் காட்ட இறைவன் திருவளங்கொண்டான். எனவே, அவருடைய உழவாரம் நுழையும் இடமெல்லாம் பொன்னும் மணியும் பொழிய இறைவன் அருள் செய்தான். அப்போது நாவுக்கரசர் பொன்னுக்கும், மணிக்கும் பருக்கைக் கற்களோடு வேறுபாடு காணாது அவற்றைக் கையினாலும் தொடாது உழவாரத்தினால் எடுத்துக் குளத்தில் எறிந்தார். இவற்றில் இருந்து அப்பர் இறைவனைத் தவிர பொன், பொருளிலோ, பற்றற்றவராக இருந்திருக் கின்றார் என்பது புலனாகிறது.
இவரும் சமயப் பணியைக் காக்கும் பொருட்டுப் பாம்பு தீண்டி இறந்த திருநாவுக்கரசு என்ற பிரா மணப் பிள்ளையை உயிர்ப்பித்தார். இவர் சரியை நெறியில், நின்று சமூகப்பணியில் ஒழுகலானார். இந்நெறியதனது உடம்பு சார்ந்த புறத்தொழிலால் சிவனுடைய உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகும். இவற்றில் அப்பர், கோயி லைக் கூட்டிச் சுத்தம் செய்தல், மெழுகுதல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், சிவனைப் புகழ்ந்து பாடுதல், கோயிலில் விளக்கேற்றல், நந்தவனம் உண்டு பண்ணல், சிவனடியாரைக் கண்டால் அவருக்கு வேண்டிய பணிவிடைகளைப் புரிதல் போன்ற பணிகளைச் செய்தார். முன்வி
Zs I asked, what is the good way II is the ?
Fea

11
சைவநீதிம்) னைப் பயனால் சைவ சமயத்தவரான இவர் புறச் சமயத்திலே நெடுங்காலம் இருந்தபின் மீண்டும் சைவ சமயத்திற் புகுந்தார் தாச மார்க்கமே தனக்குத் தக்கதெனக் கடைப்பிடித்தும் புகலூர் என்ற தலத்தில் சித்திரை மாதச் சதய நட்சத் திரத்திலே சிவனடி நிழலில் இரண்டறக் கலந்தார்.
அடுத்த குரவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் திருமுனைப்பாடியில் உள்ள சடையனார் என்பவருக்கும் இசைஞானியார் என்பவருக்கும் பிள்ளையாக அவதரித்தார். இவருக்கு நம்பியா ரூரார் என்ற நாமம் இடப்பட்டது. சுந்தரரிடம் இருந்து சமயம் சமூகப்பணியைப் பெற்றதினை விடச் சுந்தரர் இறைவனிடம் இருந்து பல உதவி களைப் பெற்றுக் கொண்டார். இதனாலேயே ஏயர்கோன் கலிக்காமர் என்ற அடியவருடன் சினம் உண்டாகக் காரணமாகியது. இவரும் இறைவனுக்காகப் பதிகம் பாடிப் பணி செய்தார். இவர் செய்த பணிகளே முதன்மையானது. ஒரு முறை சுந்தரர் கொங்கு நாட்டில் உள்ள திருப்புக் கொளியூரை அடைந்தார். அங்கே மறையோர் வாழும் மாடவீதி வழியே நடந்து சென்றார். அப் போது அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒலியும், எதிர்வீட்டில் அழுகை ஒலியுங் கேட்டது. அதனைக் கேட்டு வியப்புற்ற சுந்தரர் அங்கிருந்தோரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். "ஐந்து ஆண்டுகள் நிரம்பிய இரண்டு வீட்டுப் பிள்ளைகளும் நீராடுவதற்குக் குளத்திற்குச் சென்றபோது, அவர் களில் ஒருவரை முதலை விழுங்கிற்று. மற்றவன் வீடு சேர்ந்துவிட்டான். அவனுக்கு இன்று பூணூற் சடங்கு. அதனால் அங்கு மங்கல ஒலி. அதைக் கண்டு எதிர்வீட்டினர் முதலை விழுங்கிய தன் மகனை நினைத்து அழுகின்றனர்” என்று அங்கி ருந்தோர் சுந்தரருக்குக் கூறினர். உடனே சுந்தரர் குளக்கரைக்குச் சென்று பதிகம் பாடினார். உடனே இறைவன் திருவருளால் முதலை அப்பிள்ளை
ath which considers hw may avoid killing any.
கத்தி

Page 14
8 - 19 R . எ .
சித்திரபானு - ஐப்பசி
12 யைக் கரையில் கொணர்ந்து உமிழ்ந்தது. இத னைக்கண்டு எல்லோரும் சுந்தரரையும், இறைவ னையும் போற்றினர். சுந்தரர் யோக நெறியில் சிவப் பணியினை மேற்கொண்டார். அதாவது, அகத்தொழிலால் சிவனது அருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடே யோக நெறியாகும். "யோகம்” என்ற சொல்லின் பொருள் சேர்க்கை என்பதாகும். இதனாலேயே இவர் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான பொன், பொருள் எல்லாவற்றையுஞ் சிவபெருமானே அவருக்கு வழங் கினார். பின்பு இவர் சேரமான் பெருமாளுடன் நட்புக்கொண்டு பல திருப்பதிகங்களைச் சேரமானு டன் பல தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி னார். இறுதியில் இவர் தனது பதினெட்டாவது. வயதில் கைலையை அடைந்து மீண்டும் இறைவ னுக்குத் தொண்டு புரியும் பெரும்பேற்றைப் பெற்றுக் கொண்டார்.
* - 6 2 - (la - a 7 ) .
6
இறுதிக் குரவராக மாணிக்கவாசகப் பெருமான். இவர் பாண்டி நாட்டிலே திருவாதவூரில் பிறந்தார். திருவாதவூரிற் பிறந்ததால் வாதவூரர் என்ற சிறப் புப் பெயரினையும் பெற்றார். இவர் பாண்டிய மன் னனுக்கு அமைச்சராகப் பணியாற்றிய அமாத்தியப் பிராமணக் குலத்தவராவார். எனவே இவர் சிறு வயதிலேயே பல கலைகளிலும் விற்பன்னராய் விளங்கிப் பாண்டிய மன்னனுக்கு முதலமைச்ச ராய்ப் பணியாற்றினார். வாதவூரர், அமைச்சர் பணிகளைச் செவ்வனே செய்தவராயினும், உலக வாழ்வின் பற்றின்றிச் சிவனடிகளைச் சிந்திக்கத் தொடங்கினார். தனக்குச் சற்குரு ஒருவர் கிடைக்க மாட்டாரா என ஏங்கினார்.
இவருடைய ஏக்கம் இறைவனுக்கு விளங்கி யது போல, வாதவூரர் ஒருமுறை குதிரை வாங்கு வதற்கெனப் பரிவாரத்துடன் திருப்பெருந்துறையை அடைந்தபோது ஒரு சோலையில் இருந்து சிவ நாமம் ஒலிக்கக் கேட்டார். உடனே ஆவலோடு
நிலை அந்ததாருள் எல்
கொல்லாமைகழுவான் தன சிறவியநிலைகண்டு அஞ்சிக்கிறவாமைப் பொருண்டு அஞ்சிக்கொல்லாமையைக் கடைப்பிடிப்பவன் சிற

சைவந்திடு
அங்கு ஓடினார். அங்கு குருந்த மரநிழலில் அருட்குரவர் ஒருவர் தம் அடியார் புடைசூழ ழுந்தருளியிருந்தார். எம்பெருமானே தம்மை ஆட்கொள்ள அருட்குரவராய் எழுந்தருளி இருந்ததுபோல் இருந்தது. அவர் உள்ளம் பாகாய் உருகியது. ஆனந்தக்கண்ணீர் அருவியாய் ஓடி பது. ஆரா இன்பத்தால் அவர் ஆடிப்பாடினார். அடியேனை ஆட்கொண்டு உய்வித்து அருளுக” என்று தமது இச்சையை வெளிப்படுத்தினார். அருட்குரவரும் திருவைந்தெழுத்தை அவர் காதில் ஒதி முப்பொருள்களின் உண்மைகளைத் தெரிவித்தார். இறையருள் பெற்ற வாதவூரரின் ளவில் ஞானவாணி வந்து குடியமர்ந்துவிட்டாள். அடிகள் மழைமாரியென அருட்பாக்களைப் பொழி பத் தொடங்கினார். தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அருட்குரவரின் திருவடியில் ஒப் படைத்துவிட்டு இறைவனுக்குப் பணி செய்வ தையே பெரும் பாக்கியமாகக் கொண்டார். குதிரை வாங்குவதற்குத் தாம் கொண்டு வந்த பாண்டியனின் பொருள் யாவற்றையும் சிவாலயங் களுக்கும், சிவனடியார்களுக்கும் வாரி வாரிச் செலவழித்தார். வாதவூரர் ஒருபொழுது பிற சம பத்தாரை வாதில் வென்று ஊமைகளாக்கிப் ன் ஊமை நீக்கிச் சைவ சமயத்தவர்களாக்கினார். மற்றொருபொழுது பிறவியில் ஊமையாக இருந்த பண்ணைப் பேசச்செய்து வாதிடவந்தோர் கேட்ட கள்விகளுக்கு விடை சொல்லச் செய்தார். சைவ சமய மேம்பாட்டிற்காகத் திருவாசகத்தையும், ருெக்கோவையாரையும் பாடினார். மாணிக்கவாச ருடைய வாழ்க்கை வரலாறு அன்பு நெறியைச் றப்பாக விளக்குகின்றது. அவர் அருளிச்செய்த ாடல்கள் "கருப்பஞ் சாற்றிலே தேன் கலந்து, ால் கலந்து செங்கனித் தீஞ்சுவை கலந்தது பான்று தெவிட்டாது இனிக்கும். மாணிக்கவாசகப் பருமான் ஞான மார்க்கத்திலேயே இறைபணி ளைச் செய்யத் தொடங்கினார். ஞானமானது ஆன்மாவாகிய தன்னைச் சிறப்பிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய முத்திருமேனிகளையுங் கடந்து, சச்சிதா
ந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும்.
வாம் கொலைஅஞ்சிக்
தி) துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைக்கு
தவன்

Page 15
சித்திரபானு - ஐப்பசி திருமேனியுடையவராகக் கண்டு, அறிவால் வழிபடு தலாகும். இதில் இவர் குருவைத் தினந்தோறும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுவதும், திருவடிகளைச் சிரத்திற் சூடுவதும் ஆகிய குருபக்தி முறைகளை மேற் கொண்டார். ஒரு சந்தர்ப்பத்திலே அருட்குரவரும் அடியார்களுஞ் சிவலோகஞ் செல்லத் தீர்மானித் தார்கள். கோயிற் பொய்கையிலே சோதிப்பிழம்பு ஒன்று தோன்றும் என்றும் அதில் புகுந்து சிவ லோகம் வருமாறும் அடியார்களுக்குப் பணித்து விட்டுக் குரவர் சிவலோகஞ் சென்றார். சிலகாலத் தில் பொய்கையிலே தோன்றிய சோதி வடிவிற் புகுந்து அடியார் கூட்டமும் அரனடி சேர்ந்து விட்டது. தனி மரமாய் நின்ற அடிகளார் முக்திபெற எண்ணிப்பின் தன் சமூக சமயப் பணிகள் எஞ்சி யுள்ளவை எனவும் அவற்றை நிறைவேற்றவும் முடிவுசெய்து இவ்வுலகில் வாழ ஆயத்தமானார் அடிகள் இறைவன்பால் அன்பு செலுத்துமிடத்து தம்மை ஆட்கொண்ட தலைவனாக இறைவனைப் பாவனை செய்தமையால் அவர் சில சமயம் பெண்மை உள்ளம் படைத்தவராய் இருந்தார் அவர் தரிசித்த திருத்தலங்களிலே பெண்கள் கூடி விளையாடுமிடத்து உலகியற் பேறு வேண்டி பாடுவதைக் கண்டார். இப்பாடல்களைச் சிவப்பேற கோரும் பாடல்களாகவே உருவாக்கித்தர விரும்பி னார். ஆகவே தாமும் அப்பெண்கள் கூட்டத்தில் சேர்ந்து இறைவன் புகழ் பாடும் பாவனையிலே அம்மானை, திருஉந்தியார், எம்பாவை, திருச்சி சாழல், திருத்தெள்ளேணம், திருத்தோணோக்கம் திருப்பூவல்லி போன்ற அருமந்த திருவாசகம் பாடல்களைப் பாடியருளினார். அவர் செய்த
முருகன் பெருமை மைவருங் கண்டத்தர் மைந்தகந் தா என்று வ கைவரும் தொண்டன்றி மற்றறியேன் கற்ற க பைவரும் கேளும் பதியும் கதறப் பழகிநிற்கு ஐவரும் கைவிட்டு மெய்விடும் போதுஉன் 8
Of all those who, fearing the permanence (of er who, fearing (the guilt of) murder considers h.

13
சைவநீதி
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத
வென்னைப்ர பஞ்சமெனுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட
வாசெஞ் சடாடவிமே லாற்றைப் பணியை யிதழியைத்
தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
- கந்தரலங்காரம்
பணிகளில் இதுவே சிறந்த பணியாகக் கொள்ளப் படுகின்றது.
இப்படி நான்கு சமயகுரவர்களும் வெவ்வேறு விதமாக, சமய, சமூகப் பணிகளை மேற்கொண் டிருந்தார்கள். ஆகவே இவர்கள் வாழ்க்கையை ஒரு பாதையாகக் கொண்டு சமூகப் பணியை எம் முறையிலாவது முழுமையாகச் செய்யலாம்.
சமயகுரவர்கள் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு பூண்டு ஒழுகும் அருளாளர்கள். பிறர் துன்பங்களைத் தம் துன்பங்களைப்போல் எண்ணி அவற்றைத் துடைக்க முற்படுவார்கள். இதன் விளைவாகவே செயற்கரிய செயல்கள் நடைபெறு கின்றன. எனினும் அவர்கள் அச்செயல்களைத் தம் செயல்களாகவே கருதுவதில்லை. அவை முற்றும் இறைவன் செயல்கள் என்றே அவர்கள் கொள்வார்கள்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர
மூர்த்திநாயனார், மாணிக்கவாச கர் பல தலங்களுக்குச் சென்று
இறைவழிபாடு செய்ததோடு பாழ்த்தும் இந்தக்
மக்களின் துன்பங்களையும் கல்வியும் போய்ப்
துடைத்தனர்.
அடைக்கலமே.
கந்தர் அலங்காரம்
இப்பணியையே தமது வாழ் வாகக் கொண்டனர்.
athly births), have abandoned desire, he is the chief ow he may avoid the destruction of life
3ாது

Page 16
( சித்திரபானு - ஐப்பசி
சிவசின்
சைவ சமயத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வரும் சரீரத்தில் அணிய வேண்டிய சிவசின்னங் களுள் முக்கியமானவை விபூதி, உருத்திராக்கம் ஆகிய இரண்டுமேயாகும். அவற்றுள் ஒவ்வொரு நாளும் அணியப்படுவது விபூதியாகும். விபூதி என்ற சொல்லின் பொருள் மேலான செல்வம் என்பதாகும். வி - மேலானாது, பூதி - செல்வம் மேலான செல்வம் என்பது முத்திப்பேற்றைக் குறிப்பதாகும். விபூதிக்கு திருநீறு, பசுமம், பசிதம், இரட்சை போன்ற வேறு பெயர்களும் உண்டு. பாவங்களை நீக்கி முத்திப்பேற்றைக் கொடுப்ப தால் விபூதிக்குத் திருநீறு என்றும் பாவங்களைப் போக்கி நல்வாழ்வு கொடுப்பதால் பசுமம் எனவும், ஆன்மாக்களைத் துன்பத்திலிருந்து விடுவிப்பதால் இரட்சை எனவும், சிவஞானத்தை விளக்குவதால் பசிதம் எனவும், சிறப்பாக விபூதி அழைக்கப் படுகிறது.
விபூதி தயாரிக்கப்படும் முறையாவது, குற்ற மற்ற பசுவின் சாணத்தை எடுத்து சிறு சிறு தட்டுக்களாகத் தட்டி சூரிய ஒளியில் உலர் வைத்து, உலர்ந்தபின் அக்கினி இட்டு நீறாக்கப் பட்டதே விபூதியாகும். இவ்வாறு பெறப்பட்ட விபூதி வெண்மைமிக்க விபூதியாக இருக்கும். வெண்மை பொருந்திய விபூதியே அணியத்தக்க தாகக் கருதப்படுகிறது. வெண்மை தூய்மையின் அறிகுறியாகும். வெண்மை பொருந்திய விபூதியை சுத்தமான நீரினால் கழுவி வடித்து எடுத்து சுத்த மான புதிய பானையில் மல்லிகை, முல்லை, சிறுசெண்பகம் முதலான நறுமணப்பூக்களை இட்டு வைத்தல் வேண்டும்.
சிவசின்னங்களில் ஒன்றான விபூதியை இரண்டு வகையாக அணியலாம். இவற்றுள் ஒன்று உத் தூளனம், மற்றையது திரிபுண்டரம். உத்தூளன
கொல்லாமை மேற்ளெண்டு ஒழு
செல்லாது உயிருண்ணும் கற்று. கொல்லாமையைக் கனைப்பிடித்து நப்பவன் செல்லமாட்டான்.

சைவநீதி
எங்கள்
(செல்வன். குணபாலசிங்கம் தனுஷன்
வ/ இ.தி.த.க. பாடசாலை
மானது விபூதியை நெற்றியில் பரவிப் பூசுவ தாகும். சைவசமயிகள் எல்லோரும் விபூதியை உத்தூளனமாக அணியலாம். திருபுண்டரம் என்பது விபூதியை மூன்று. குறிகளாக அணிவதாகும். திரி என்பது, மூன்று புண்டரம் என்பது குறி எனப் பொருள்படும். தீட்சை பெற்றவர்கள் மாத்திரமே திரிபுண்டர் முறையில் விபூதியைத் தரிக்கத் தகு தியுடையவராவர். திரிபுண்டர் முறையில் விபூதியை அணியும் போது சிரம், நெற்றி, மார்பு, தொப்பூழ், முழந்தாள்கள் இரண்டும், புயங்கள் இரண்டும், முழங்கைகள் இரண்டும், மணிக்கட்டுக்கள் இரண்டும், விலாப்புறம் இரண்டும், முதுகு, கழுத்து என்னும் பதினாறு தானங்களிலும் தரித்தல் வேண்டும்.
விபூதியை அணியும் போது வடக்கு அல்லது கிழக்குத்திசை நோக்கி நின்று நிலத்தில் சிந்தா வண்ணம் அண்ணாந்து கொண்டு "சிவ சிவ” என்று சொல்லித் தரித்தல் வேண்டும். விபூதி எல்லாக் கோயில்களிலும் சாணத்தினால் பெறப்படு கின்றது. ஆனால் கந்தன் உறையும் இடங்களில் ஒன்றான கதிர்காமத்தில் இயற்கையாகவே அமைந் துள்ள விபூதி மலையில் இருந்து பெறப்படுகிறது. இவ்விபூதியானது நிறத்தாலும், மணத்தாலும் விசேடமான பண்புகளைக் கொண்டுள்ளது. - குரு, சிவனடியார் போன்றோரிடமிருந்து பெறும் விபூதி தெய்வீகத் தன்மை பொருந்தியது. சிவன ஒயார், சிவாலயபூசகர் போன்றவர்களிடம் விபூதி யை வாங்கும் போது அமைதியுடன் இடக்கையின் மேல் வலக்கையை வைத்து இரு கைகளையும் தீட்டி விபூதியை வாங்கி அணிதல் வேண்டும்.
நவான் வாழ்நாள்மேல்
வாழ்நாள் மேல் உயிரைக் கவரும்மன்

Page 17
சித்திரபானு - ஐபாசி
விபூதியை அணிய வேண்டிய நேரங்களாவன காலை, நண்பகல், மாலை, கடவுள் வழிபாட்டுக்கு முன், உண்பதற்கு முன்னும், பின்னும், நித்தி ரைக்கு முன்பும், நீராடியவுடனும், நித்திரையில் கனவுகண்டு எழுந்தவுடனும், குழந்தைகள் பயந்து அழும்போதும், சிவபூசை, யாகம், பிதிர்கடன் கிரியை, தானம், திருமணம், முதலான விசேட நிகழ்ச்சிகளின் போதும் வெளியே செல்லும் போதும் விபூதியைத் தரித்தல் அவசியமாகும்.
தினந்தோறும் விபூதியை அணிவதால் இறை யுணர்வு ஏற்படும். அது உடல்பிணி, உளப்பிணி இரண்டையும் நீக்கி நல்ல வாழ்வை கொடுக்கக் கூடியது. நீறில்லா நெற்றிபாழ் என்ற ஒளவையாரின் கருத்துப்படியும், திருநீற்றுப் பதிகங்கள் மூல மாகவும் திருநீற்றின் பெருமையும், சிறப்பும் குறித்துக் காட்டப்படுகிறது. கூன் பாண்டியனின் வெப்புநோய் நீக்கியமை, தருமசேனரைத் திருநா வுக்கரசராக உயர்த்தியமை போன்ற செயற்பாடு களும் விபூதியின் பெருமையைக் கூறுகின்றன. நாவலர் பெருமானால் வழங்கப்பட்ட "நித்திய கரும விதி” என்னும் நூலினாலும் விபூதியின் மகத்துவத்தை அறியலாம்.
சிவசின்னங்களில் ஒன்றான விபூதியைச் சண் டாளர் முன்னும், பாவிகள் முன்னும், அசுத்த நிலத்திலும், வழிநடக்கும் போதும், கிடக்கும் போதும் தரிக்கலாகாது. விபூதியைத் தரிக்காதார் முகம் சுடுகாட்டுக்குச் சமனாகும். ஒருகையால் வாங்கிய விபூதி, விலைக்கு வாங்கிய விபூதி, சிவதீட்சையில்லாதவர் தந்த விபூதி என்பன தரிக்கக்கூடாத விபூதியாகும்.
இனி, சிவசின்னங்களில் ஒன்றான உருத்திராக் கத்தை நோக்குவோமாயின் தேவர்கள் திரிபுரத்த சுரர்களால் தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை சிவனுக்குத் தெரிவித்த போது திருக்கைலா சபதியுடைய மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரிற் தோன்றிய மணியாகும் எனக் கூறப்படுகின்றது. உருத்திராக்கத்தைத் தரிக்கக்
Yama, the destroyer of life, will not attack the never to destroy life.

15)
வைந்தி கூடியவர்கள் மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராயும் ஆசாரமுடையவராகவும் இருத் தல் வேண்டும். இவ்வாறு இல்லாது உருத்திராக் கத்தைத் தரிப்பவர்கள் நரகத்தில் வீழ்ந்து துன் பத்தை அனுபவிக்கவேண்டி ஏற்படும்.
உருத்திராக்கத்தை அணிய வேண்டிய காலங் களாவன; சத்தியாவந்தனம் செய்யும்போதும் சிவமந்திரசெபம், சிவபூசை, சிவத்தியானம், சிவா லயதரிசனம், சிவபுராணம் படித்தல், சிவபுராணம் கேட்டல், சிரார்த்தம் முதலியன செய்யும் போதும் உருத்திராக்கத்தைக் கட்டாயம் அணியவேண்டும். ஸ்நானம் செய்யும் போது உருத்திராக்க மணியிற் பட்டு வடியும் ஜலம் கங்காஜலத்துக்குச் சமமமா கும். உருத்திராக்கத்தில் ஒரு முகம் தொடக்கம், பதினாறு முகங்கள் வரை காணப்படும். உருத்தி ராக்கமணியைப் பொன்னாயினும், வெள்ளியாயி னும், தாமிரமாயினும், முத்தாயினும், பவளமாயி னும் பளிங்காயினும் இடை இடையே இட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந் தக் கோர்த்துத் தரித்தல் வேண்டும். இவ் உருத் திராக்கத்தைக் குடும்பி, தலை, காதுகள், கழுத்து. மார்பு. புயங்கள், பூணூல் போன்ற தானங்களில் தரிக்கலாம். இவ்வுறுப்புக்களில் தரிக்கும் போது உறுப்புக்களுக்கு ஏற்ப உருத்திராக்க மணியின் அளவும் வேறுபடும். குடும்பியிலும், பூணூலிலும் ஒவ்வொரு மணியும் அல்லது ஆறு மணியும், கழுத்திலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனியாகப் பதினாறு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும். குடும்பி யிலும் காதுகளிலும், பூணூலிலும் எப்போதும் தரித்துக்கொள்ளலாம். சிவசின்னங்களாகிய விபூதி யையும், உருத்திராக்கத்தையும் தரிப்பவர்கள் இறைபக்தியுடையவராக, சமுதாயத்தில் சிறந்த மனிதனாக வாழமுடியும் என்பதில் ஐயம் இல்லை.
******
je-time of him, who acts under the determination

Page 18
சித்தியானு - ஐப்பசி
(16) திருக்கோயில்
இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான். அவ்வாறு எங்கும் வியாபகமாய் உள்ள இறைவனை உணர்வதற்கு உருவம் துணை செய்கிறது. உருவம் உள்ளத்தில் பதி வது போல அருவம் பதிவதில்லை. இறைவனின் திருவுருவத்தை அழகிய விக்கிரங்களாக அமைத் துத் திருக்கோயில்களில் வைத்து வழிபடப் படுகிறது. பிள்ளையார், சிவலிங்கம், அம்பாள், முருகன், விஷ்ணு, துர்க்கை முதலிய பலவித வடிவங்களிலே வழிபாடுகள் நடைபெறினும் எல்லா உருவங்களிலும் சிவனே உறைகின்றான் என்பதே
சைவத்தின் நிலைப்பாடு.
கடவுள் பக்தியை வளர்த்துக் கொள்ள கோயில் வழிபாடு உதவுகிறது. திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமையைச் சைவ சமயத்தின் பிராமண நூல்களான வேதங்கள், சிவாகமங்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் என்பன கூறுகின்றன. திருக்கோயில்களை அமைத்தல் திருவுருவங் களைப் பிரதிட்டை செய்தல் என்பன பற்றியும் சிவாகமங்களில் விதிகள் தரப்பட்டுள்ளன.
திருக்கோயில்கள் அன்பு, அமைதி, தெய்வீகம், சாந்தம், தூய்மை என்பன நிறைந்துள்ள இடங்க ளாகும். அங்கு சென்று இறைவனை உள்ளன்போடு மனம், மொழி மெய்யினால் வழிபடுவதால் பல வினைகள் நீங்குகின்றன. மனதில் அமைதியும் செம்மையும் ஏற்படுகின்றன. வாழ்வு வளம் பெறு கிறது. மனிதர்களாயினும் தேவர்களாயினும் ஆலய வழிபாடு செய்தே ஆன்ம ஈடேற்றம் பெற முடியும் இத்தகைய ஆலயங்களில் மூர்த்தி தலம், தீர்த்தம் என்பன இன்றியமையாத சிறப்பம் சங்களாக விளங்குகின்றன.
புதன்உயிர் நீப்பினும் செய்யர்
Sன் உயர நக்கும் வனது தன் உயிர் போய் விடுமாயினும், தான் பிறிே #அச்சியக்காது!

சைவநீதி
ல் வழிபாடு
நா. மனோகாந்தி மா/ அஜீமீர் மத்திய கல்லூரி, உக்குவலை.
ஆலயங்கள் ஆன்மீக உணர்வை மக்களிடம் பளர்க்கின்றன. ஆன்மாலயப்படும் இடம் ஆலயம். அங்கு நடைபெறும் திருவிழாக்களினால் மனித முதாயம் வளம்பெற்றுப் புனிதமடைகின்றது. அத்துடன் கலைகளை வளர்க்கும் இடங்களான ஆலயங்கள் மக்களிடம் நல்லொழுக்கம் பண்பாடு என்பன ஏற்படவும் உதவுகின்றன.
முருகா வருக!
பேரா தரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும்பிள்ளைப்
பெருமாள் என்னும் பேராளா சேரா நிருதர் குலகலகா
சேவற் கொடியாய், திருச்செந்தூர்த் தேவா, தேவர் சிறைமீட்ட
செல்வா என்றுன் திருமுகத்தைப் பாரா மகிழ்ந்து முலைத்தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப் பாவா வாஎன் றுனைப்போற்றிப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாரா திருக்க வழக்குண்டோ
வடிவேல் முருகா வருகவே வளரும் களபக் குரும்பை முலை.
வள்ளி கணவா வருகவே.
- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
கதான்பிறிது
கார் இனிய வாயிரை நிக்கும் செயலைச்

Page 19
சித்திரபானு - ஐப்பசி
திருக்கோயில்களில் நிகழ்கின்ற பூசை, ஆரா தனைகள், மந்திர ஒலிகள், கிரியைகள், மணி யோசை மற்றும் வாத்திய ஒலிகள் என்பன வழி படுவோரில் பக்தியை ஏற்படுத்துகின்றன. அவை எல்லோரையும் உணர்வு பூர்வமாக இறைவனை ஒருமனப்பட்டு வழிபாடு செய்யத் தூண்டுதலாக அமைகின்றன.
ஆலயத்தில் பல்வேறு தொண்டுகளைச் செய்ய லாம். ஆலயத்தைக் கூட்டுதல், மெழுகுதல், கழு வுதல். பூமாலை கட்டுதல் மற்றும் பிரகாரங்களைத் துப்புரவு செய்தல் முதலிய சரீரத் தொண்டுகள் சுயநல வேட்கையைத் தவிர்த்துப் பொதுநலத் தொண்டுகளில் ஈடுபாடு கொள்ள வழிவகுக்கின் றன. பிறருடன் சேர்ந்து ஒற்றுமையாகத் தன்னல மற்ற பணிகளை மேற்கொள்ளவும் புரிந்துணர்வுடன் இணங்கி வாழவும் சரியைத் தொண்டுகள் வழி காட்டுகின்றன.
திருக்கோயில்களில் புராணபடலம். திருமுறை முற்றோதல். சமயச் சொற்பொழிவுகள், கதாப் பிரசங்கங்கள், சமயம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெறுகின்றன. அவற்றில் கலந்து கொள்வதால் சமய அறிவை வளர்த்துக் கொள்ள வும், வாழ்க்கை விழுமியங்களை அறிந்து கொள்ள வும், வாழ்வினை நன்னெறியில் செலுத்தவும்
ஆபத்துக் குதவாப் பிள்ளை யரும்பசிக் குதல் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திர மறியாப் கோபத்தை யடக்கா வேந்தன் குருமொழி கெ பாபத்தைத் தீராத்தீர்த்தம் பயனில்லை யேழு ஆபத்துக்குதவாத பிள்ளையும், அரிய பசிக்கு உ, தாகத்தைத் தீர்க்காத தண்ணீரும், வறுமையறியா செய்யும்) மனைவியும், கோபத்தை அடக்காத அ கற்பித்த மொழிகளைச் செவிக்கொள்ளாத மாணாக்க, தீர்க்காத தீர்த்தங்களுமாகிய இவ்வேழினாலும் ப
- 6
lat no one do that which would destroy the life

17)
சைவநீதிம் முடியும். நல்லோர்கள் அருட் செல்வர்கள் ஆகி யோரின் சேர்க்கையும் அருட்பார்வையும் திருக் கோயில்களுக்குச் செல்வதால் அடையப் பெற லாம். திருக்கோயில் செலவு செய்யும் ஒவ்வொரு பொழுதும் பயனுள்ளதாகி விடுகின்றது. - சைவர்கள் நாள்தோறும் திருக்கோயில் சென்று சிரத்தையோடு விதிப்படி சுவாமி தரிசனஞ் செய் தல் வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் புண்ணிய காலங்களிலும் விசேட நாட்களிலும் தவறாமல் கோயில் வழிபாடு செய்தல் அவசிய மாகும். ஆலயத்திற்குச் செல்லும் பொழுது, நீராடி, தூயஆடைகளை அணிந்து, விபூதி தரித்து, அகப்புறத் தூய்மையுடையவராய்ச் செல்ல வேண்டும். ஆலயத்திற்குச் செல்லும்போது வேறு விடயங்களில் கருத்தைச் செலுத்துதல் ஆகாது. கடவுட் சிந்தனையுடன் இறைவனின் நாமங்களை உச்சரித்தும், திருமுறைகளை மனத்திற்குள் ஓதிக் கொண்டும் செல்லுதல் வேண்டும்.
ஆலயத்துக்குச் செல்லும் பொழுது தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, மலர்கள், கற்பூரம் முதலிய பூசைப் பொருட்களைப் புனிதமாக ஒரு பாத்திரத்தில் வைத்து அரைக்கு மேலே உயர்த்திக் கையில் ஏந்திக் கொண்டு செல்லுதல் முறையாகும். அபிஷேகத்திற்குரிய பால், இளநீர் முதலியவற் றையும் கொண்டுசெல்லலாம். அவற்றைக் கொண்டு
செல்வதற்கு முடியாதவர்கள், பா வன்னந்
பத்திர புஷ்பங்களையாதல் | பெண்டிர்
கொண்டு செல்லல் வேண்டும்.
அதனையே, யாவர்க்குமாம் ாள்ளாச் சீடன்
இறைவனுக்கொரு பச்சிலை நீதானே.
எனத் திருமந்திரம் கூறுகின்றது. தவாத அன்னமும்,
-- புலால் உண்டுவிட்டு ஆல த (அதிக செலவு ரசனும், ஆசிரியன்
யத்திற்குச் செல்லக்கூடாது. னும், பாவங்களைத்
அவ்வாறே வீட்டு விலக்குள்ள பனில்லை.
காலப்பகுதியில் ஆலயத்தினுள் விவேகசிந்தாமணி
பிரவேசிக்கக்கூடாது.
by another although he should lose his own life.
# #

Page 20
(18)
சித்திரபானு - ஐப்பசி
சிந்தனைச் செல்வர்
ஆளுமையும்
ஞானிகளும் சிந்தனைச் செல்வர்களும் ஆசிய நாடுகளில்தான் அதிகம் வாழ்ந்துள்ளனர். பாரத தேசத்தைப் பற்றிப் பாடிய சுப்பிரமணிய பாரதியார் "பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு” என்று தான் பாடி மகிழ்ந்தார்.
ஞானிகளும் சிந்தனைச் செல்வர்களும் இலை மறை காயாகத்தான் வாழ்வார்கள். அவர்களது சிந்தனைகள் வெளியுலகிற்கு வராமலும் மறைந் துவிடும். ஆனாலும் அவர்களை இனங்கண்டு, அவர்களது சிந்தனைகளைத் தெளிந்து வெளியு லகிற்குக் கொண்டுவரும் அறிஞர்கள் சிலர் எம் மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுள்ளும் சிலர் அச்சிந்தனையாளர்களின் சீடர்களாகவோ அவர்களது சிந்தனைகளைப் பரப்பும் ஞானவள்ளல்களாகவோ திகழ்கிறார்கள். இவர்கள் வாயிலாகத்தான் சிந்தனையாளர்களின் சிந்தனைகள் பிரகாசம் பெறுகின்றன. அவை நடு வூரில் நின்ற பயன் மரம் போலவும் ஊருணி போலவும் பலன் தருகின்றன. எனவே இப்பணியைச் செய்யும் இவர்கள் தான் ஒப்புரவாளர்கள்.
இலக்கியக்கலாநிதி, பண்டிதமணி சி. கணப் திப்பிள்ளை அவர்கள் தான் அளவெட்டி பொ. கைலாசபதி அவர்களின் சிந்தனைகளை விளங் கிக் கொண்டவர்.
v 91
அவர் தான் 'அச்சிந்தனைகள் பேணிக்காத்து வைக்க வேண்டியவைகள்' என எமக்கும் தமிழ் உலகிற்கும் அறிவுறுத்தியவர் ஆவர். அதனை யடுத்து கைலாசபதியின் சிந்தனைகள் நூல்வடிவம் பெறச் செய்தவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்து மொழியியல் ஆங்கிலத்துறையினர். திரு. ஆ. சபாரத்தினம் (விழாக்குழுச் செயலாளர் இளைப்பாறிய இந்துக்கல்லூரி அதிபர்) அவர் களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி
நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனி.
கொன்று ஆகும் ஆக்கம் கடைசி வேள்விக் கொலை நல்லது அதனால் ஆகும் அக். கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்

சைவநீதி பொ. கைலாசபதி ஆக்கமும்
பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம்
பி.ஏ. லண்டன், கல்வி டிப்ளோமா.
இதுவாகும். இது நிகழ்ந்தது 1994 ஆம் ஆண் ஒலாகும்.
இம்முயற்சிதான் முதல் முயற்சியாகவும் அமைந்தது. இது கைலாசபதியின் சிந்தனை களைப் (1) பேணிக்காப்பதற்கும். (2) சாதனைக்குப் பயன்படுத்துவதற்கும் வழிவகுத்த தென்பதும் உண்மை.
சிந்தனைகளின் வெளியீட்டைத் தொடர்ந்து பண்டிதர் மு. கந்தையா அவர்களின் சைவசித் தாந்த நோக்கிற் கைலாசபதி ஸ்மிருதி என்னும் நூல் வெளிவந்தது. இதுவும் பல்கலைக்கழக வெளியீடாக வந்து பெருமை தேடித்தந்துள்ளது, - செல்வி. லலிதாமினி முருகேசு பொ. கைலா சபதி அவர்களின் சிந்தனைகள்: பகுப்பாய்வும் நுண்ணாய்வும்' என்னும் தலைப்பில் ஆய்வுசெய் துள்ளார். இவர் தனது எம். பில் பட்டம் பெறுவ தற்கு இவ்வாய்வினை மேற்கொண்டுள்ளார் என்ப தும் குறிப்பிடத்தக்கது. - மேலும் பொதுமக்களும், அறிஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில் மெளனதவ முனி வர் பொ. கைலாசபதி: வாழ்வும் சிந்தனையும் என்னும் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது.
பொ. கைலாசபதியவர்களின் நூற்றாண்டைக் கொண்டாட நூற்றாண்டு விழாக்குழு உருப் பெற்றது. இதற்கு ஊன்று கோல்களாக விளங்கிய மயிலங் கூடலூரார் பி. நடராசன், திரு. ஆ. சபா ரத்தினம் ஆகியோரின் அரும்பணி பாராட்டுக் தரியது. விழாக்குழுத் தலைவராகிய பேராசிரியர் சு. சுசீந்திரராசாவின் பணியும் பொன்னெழுத்துக்
அம் சான்றோர்க்குக்
கம்பெரிது என்று கூறினாலும் சான்றோர்க்குக

Page 21
சித்திரபானு - ஐப்பசி
களாற் பொறிக்கப் படவேண்டியன். பல்கலைக் கழக மட்டத்திலும் பொ. கைலாசபதியின் சிந்தனைகளை எடுத்துச் செல்ல உதவியவரும் இவரேயாகும்.
இப்பொழுது பொ. கைலாசபதி நூற்றாண்டு விழாக் (2002) குழுவின் வெளியீடாகச் சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி: ஆளுமையும் ஆக்க மும் என்ற அருமந்த நூல் வெளிவந்துள்ளது; இ.'.து ஒரு தொகுப்பு நூல். செவ்வனே செய்யப் பட்டுள்ளது. நடராசன் அவர்களே 1994ஆம் ஆண்டிலிருந்து இத்தொகுப்பு முயற்சியைச் செய்து வெற்றிகண்டுள்ளார். நூலும் அழகான முறையில், தெளிவான அச்சில் 41 அறிஞர்களின் கட்டுரை களுடன் பொ. கைலாசபதி அவர்களின் (4) ஆக் கங்களுடனும் மலர்ந்திருக்கிறது. இவ்வழகிய தொகுப்பிற்குப் பேராசிரியர் சு. சுசீந்திரராசா பாயிரம் பகர்ந்துள்ளார். பாயிரமில்லது பனுவல் அன்றே என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டி ருக்கிறது. நூலுக்கு அணியாக அணிந்துரை வழங்கியிருக்கிறார். பண்டிதர். க. நாகலிங்கம் அவர்கள். நூல் பற்றிய நுணுக்கமான தகவல் களுடன் முகவுரை வழங்கியிருக்கிறார் தொகுப் பாசிரியர் பி. நடராசன் அவர்கள்.
முகவுரையை மட்டும் கற்று நூல் முழுவதை யும் விமர்சிக்கும் ஆற்றலுள்ள முகவுரைப் பண்டிதர் களும் உளரன்றோ! அவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய அறிஞர்களுக்கும் பயன்தரும் வகையில் தொகுப்பாசிரியரின் முகவுரை அமைந்திருக்கிறது.
உப அதிபர் பொ. கைலாசபதியின் தனி மாணவர்களைக் காட்டித்தருகின்றது இம்முகவுரை. அவர்கள் தாம் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அளவெட்டி திரு. ச. பரநிருபசிங்கம் என்பவர்க ளாவர். அவர்களுடைய கட்டுரைகளை மட்டும் (1) அளவெட்டி தந்த அறிவுச் செல்வம் (2) எட்டினதும் எட்டாததும் (3) சமயக்கணிதம் (4) பொ. கைலாசபதி - அளவெட்டி தந்த
அறிவுச் செல்வம்
The advantage which might flow from destroyin should be said to be great and good..

சைவநீதி) வாசித்தாலே சிந்தனைச்செல்வர் பொ. கைலா சபதியின் சிந்தனைகள் பற்றி அறிந்து கொள் ளலாம்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரை யாளர்களின் ஆய்வில் சிந்தனைச் செல்வரின் சிந்தனைகள் செலுத்தும் ஆளுமையைக் காண லாம். பேராசிரியர் அ. துரைராசா, துணைவேந் தர் பேராசிரியர் சு. சுசீந்திரராசா பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் இரா. வை. கன கரத்தினம், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஆகியோரின் கட் டுரைகள் பொ. கைலாசபதியின் ஆளுமையை எடுத்துக்காட்டுகின்றன. இவற்றை விடப் பல்க லைக்கழகத்துக்கு வெளியேயுள்ள அறிஞர்கள் பலரின் கட்டுரைகளும் அவரின் ஆளுமையை வெளிக்காட்டி நிற்கின்றன.
இரசிகமணி, இலக்கிய வித்தகர், பண்டிதர், ஆசிரியமணி பல்கலைப்புலவர் போன்ற பல்துறை அறிஞர்களின் பார்வையில் சிந்தனைச் செல்வ ரையும் அவரது ஆளுமையையும் காண்பதற்கு அவர் தம் கட்டுரைகள் உதவுமென்பதிற் சந்தேகம் இன்று.
எம்போன்ற மாணவர்களுக்கு (சைவாசாரிய கலாசாலையில் உப அதிபர் அவர்களை நேரிலே கண்டும் அவரது உரைகளைக் கேட்டு இருந்தும்) அவரது சிந்தனைகளும் ஆளுமையும் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையூடாகவே ஓரளவு தெளி வாகின்றன. இன்று மேலும், விளக்கமும் தெளி வும் ஏற்படுவதற்குச் சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி: ஆளுமையும் ஆக்கமும் என்ற நூல் தான் வழிகாட்டுகின்றது. ஈண்டும் பண்டிதமணியின் கட்டுரைகள் எமக்கன்றி எல்லோருக்கும் பயன்தரும் என்பதிலே சந்தேகமின்று. பண்டிதமணியினூடா கவே சிந்தனைச் செல்வரைக் கண்டோம். இன் றும் அவ்வாறே காண்கின்றோம். இது எவ்வாறு அமையுமெனின், மரமாகிய சிந்தனைச் செல்வரை மாமதயானையாகிய பண்டிதமணி மறைத்து நின் றது. மரமாகிய சிந்தனைச் செல்வருள் பண்டித
g life is dishonourable to the wise, even although it

Page 22
சித்திரபானு - ஐப்பசி
20
மணியாகிய மாமதயானை மறைந்து நின்றவா றாயிற்று.
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை” என்ற சித்தாந்தக்கருத்து எவ்வளவு பொருத்தம் என்பதனையும் எண்ணிப்பாருங்கள்.
மேலும், 1989இல் வெளிவந்த பண்டிதமணி நினைவுமலரில் வெளிவந்த பல கட்டுரைகள், உப அதிபர் பொ. கைலாசபதியவர்கள் பற்றியன. நினைவு மலரில் மறைந்து கிடந்த அக்கட்டுரை களை எல்லாம் ஆளுமையும் ஆக்கமும் என்ற நூல் வெளிக்கொணர்ந்து, தாங்கி நிற்கின்றது. இவையும் தொகுப்பாசிரியரின் அரிய பணிக் குச் சான்று பகர்கின்றன. வாசகர் உள்ளங்கள் வாழ்த்துக் கூறுகின்றன.
அறிஞர்கள் பலரின் கருத்துரைகளையும் வண்டுகள் ஆய்ந்து தேன் சேர்த்தவாறு, எடுத்து வந்து ஆங்காங்கு தேன் சொட்ட வைத்திருக் கின்றார் தொகுப்பாசிரியர். அறிஞர்கள் ஆர்வ லர்கள் அவற்றையும் மாந்தி மனங்களிப்பார்களாக. சித்தம் தெளிந்து சிந்திப்பார்களாக.
எம்மிடையே ஒரு சோக்கிரற்றீஸ் வாழ்கிறார் என்று கூறியவர் பண்டிதமணி அவர்கள். அதே பாங்கில் சோக்கிரற்றீஸ் அவர்களின் உரையா டல்களை இலக்கிய வடிவில் உருவாக்கித்தந்தவர் பிளேற்றோ. உப அதிபரின் சிந்தனைகளை உருவாக்கித்தந்த பிளேற்றோ ஒருவரும் எம்மி டையே உளர். அவர்தான் இலக்கியக்கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை என்பதை
முருகன் பெருமை நாள்என்செயும், வினைதான் என்செயும், எனை ] கோள்என் செயும், கொடுங்கூற்றென் செயும், கும தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்
- கந்தர் சி
கொலைவனையர் ஆகல மாக்க
புன்மை தெரிவார் அகத்துத் கொலைத் தொழிலைச் செய்யும் பகுத்தறிவில்லா மாந்தர் ; அத்தொழிலின் இழிவை அறியும் அறிவுடையோர் நெஞ்ச

சைவந்தி) திரு. ஆ. சபாரத்தினம் தனது கட்டுரையில் எடுத்துக்காட்டியிருக்கிறார். பண்டிதமணியும் உப அதிபரும் என்ற கட்டுரை வாயிலாக இதனை வெளிப்படுத்துகிறார். மேலைநாட்டுச் சிந்தனை யாளருடன் உப அதிபரை ஒப்பிட்டு அவரது ஆளுமையை மேல்நாட்டு இலக்கியச் சிந்தனை என்ற கட்டுரை விளக்குவதை நாம் நயவாமல் இருக்க முடியாது.
பண்டிதமணி சி. க. அவர்கள் இலக்கிய கலாநிதி பொது மக்களும் அறிஞர்களும் அவரை நன்கு அறிந்திருந்தனர். ஆனால், சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதியைப் பற்றி அவர்கள் அவ்வளவு தூரம் அறிந்திருக்கவில்லை. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் வாரிசாக நின்று கம்பராமா யண ரசனையில் திளைத்திருந்த பண்டித மணியையே ஆட்கொண்ட பொ. கைலாசபதி அவர்களின் ஆளுமையை விளக்க வார்த்தைகளே இல்லை! அவற்றையெல்லாம் சிந்தனைச் செல்வ ரின் ஆளுமையும் ஆக்கமும் என்ற நூல்வாயிலாக வாசகர்கள் அறிந்து நயக்கலாம் என்பது எமது துணிபு.
மேலும் அவர்களின் கட்டுரைகளுள் நுழைந் தால் சிந்தனைச் செல்வரின் ஆக்கங்களையும் அறிந்து நயக்கலாம். "எண்ணும் எழுத்தும் கண் ணெனத்தகும்” என்பதில் எண் என்றால் தருக்கம்; கணிதமன்று; எழுத்தென்றால் இலக்கணம் இவை இரண்டும் கருவி நூல்கள் என அருமையான விளக்கம் தருகின்றது இவரது தமிழகத்துத் தருக்க நூல் வளர்ச்சி என்னும் கட்டுரை. இவரது
இன்னொரு கட்டுரை மூலம் உண் மைச்சமயம் எது என்பதையும்
அறிந்துகொள்ளலாம். "வாழ்வெனும் நாடிவந்த
மையல் விட்டு...” என்ற சிவஞான ரே சர் இரு
சித்தியர் கூற்று சிந்தனைச் செல் முகமும்
வரின் சிந்தனையில் உறைந்துள்ள றிடினே.
ஆளுமையையும் கண்டு நயப் அலங்காரம்
போமாக.
எEாலைவனையர்
மமைமக்களுள் உயர்ந்தோர் என்று கூறிக்கொண்டாலும்) இதில் பலத்தொழிலோர் ஆவர்.

Page 23
சித்திாானு - ஐப்பசி)
சிவகுரு
முருகவேள் முக்கட்பெருமானுக்கு வேத முதல் மொழியாகிய பிரணவப் பொருளை உப தேசித்தருளினார். அதனால் அவர் சிவகுரு - சுவாமிநாதன் - தகப்பன்சாமி என்றெல்லாம் பேர் பெற்றார்.
சிவன் வேறு, குகன் வேறு அன்று "ஈசனேயவன் ஆதலால் மதலையாயினன்காண்" என்று வீரவாகு தேவர் கூறுகின்றார்.
சிவமூர்த்தியே நடராஜராகவும், தட்சணாமூர்த் தியாகவும் காட்சி தருவதுபோல், முருகமூர்த்தியாக வந்து அருள்புரிகின்றார்.
முருகவேளைச் சிவமூர்த்தியென்று அறியாத பாவத்தினாலேயே, சூரபன்மன் அழிவுற்றான்.
ஆகவே, சிவபெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்தார் என்பதன் கருத்து யாது என்று அறிஞர் உள்ளத்தில் ஒரு வினா எழும். அதற்கு விடை விளம்பும் கடப்பாடு உண்டுதானே. சிவ பெருமான் சனகாதி முனிவர்க்குக் கல்லாலின் புடையமர்ந்து, எல்லாமாய் அல்லவுமாய் இருந்த தனை இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமல் சொல்லி உபதேசித்தருளினார்.
உலகிலே தந்தை எப்படிச் செய்கின்றாரோ அப்படி மைந்தரும் நடக்க விரும்புவார்கள். தந்தை பாடினால் மகனும் பாடுவான், உலகத் தந்தையாகிய சிவபெருமான் குருநாதனாக நின்று உபதேசித்தபடியால், மைந்தர்களாகிய ஒவ்வொரு வரும் குருவாக இருக்க விரும்புவார்கள். குருவாக இருப்பது அரிது; சீடனாக இருப்பது எளிது. ஆதலால் குருவாக நின்று உபதேசித்த சிவபெரு மானே சீடனாக நிற்கத் திருவுளங்கொண்டார். சிவ பெருமானே, சீடனாக உபதேசம் கேட்டுக்
Men who destroy life are base men, in the estim

21
வைந்தி
கொண்டார். நாமும் குருவை நாடி, உப் தேசம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று உயிர்கள் விரும்பும்.
ஆதலால் அரனா தமக்குத்தாமே மகனாகி, தமக்குத் தாமே உபதேசித்துக் கொண்டார்.
தணிகைப்புராணம் கூறும் இந்த அரிய பாடலைப் பார்க்க.
"தனக்குத் தானே மகனாகிய தத்துவன் தனக்குத் தானே யொரு தாவருங் குருவுமாய்த் தனக்குத் தானே யருள் தத்துவங் கேட்டதும் தனக்குத் தான் நிகரினான் தழங்கிநின் றாடினான்.”
ஒரு சமயம் திருக்கயிலை மலையில், சிவபெரு மானுடைய திருக்கோயிலின் ஒரு புறத்து, நவ வீரர்கள் சூழ ஆறுமுகப் பெருமான் அமர்ந்தி ருந்தார்.
திருமால், இந்திரன், சந்திரன், குபேரன், சித்தர்கள், முத்தர்கள், இயக்கர், கின்னரர், கிம் புருடர் முதலியோர்கள் சிவபெருமானை வணங்கும் பொருட்டுச் சென்றார்கள். கோயிலுக்கு முன் அமர்ந் துள்ள குருமூர்த்தியை அன்புடன்பணிந்து, கோயி
லுக்குள் சென்றார்கள்.
படைப்புத் தொழிலைச் செய்கின்ற பங்கயன் வந்தான். அவனுக்கு அன்று அஷ்டமத்தில் சனி யிருந்தது போலும், முருகவேளைக் கண்டான் 'நான் சிருஷ்டி கர்த்தன், இவர் நேற்றைக்குப்
ation of those who know the nature of meanness.
SP
யாழ்ப்பாணம்

Page 24
சித்திரபானு - ஐப்பசி
22 பாலகன்' என்று எண்ணி அகந்தையுடன் முருக வேளை வணங்காது சென்றான். உட்சென்று, சிவ பெருமானையும், உமாதேவியாரையுந் தொழுது, துதித்து, அருள்பெற்றுத் திரும்பினான். முருக வேளைக் கண்டும், காணாதவனைப்போல் சென் றான். இறைவன் எல்லாவற்றையும் பொறுப்பான் பொய்மையைப் பொறுக்கமாட்டான்.
வீரவாகுதேவரை நோக்கி, “வீரவாகு அவனை இங்கு அழைத்துவா” என்று பணித்தருளினார்.
வீரவாகுதேவர் பிரமனைப் பார்த்து, "ஓய்! நாலுமுகம்! ஆறுமுகம் அழைக்கின்றது” என்றார். இதனைக் கேட்டுப் பிரமன் நடுங்கினான்! வீரவாகு தேவருடைய முகம் சீறுமுகமாக இருந்தது. அழைப்பது ஆறுமுகம். அவனுக்கு மாறுமுக மாயிற்று, வேறுமுகம் ஆதரவு தர ஏது? நின்றாலும் தண்டனை; சென்றாலுந் தண்டனை. 'குட்டுப்பட் டாலும் மோதிரக் கையின்பால் குட்டுப்படவேண்டும்' என்று கருதி முருகனிடம் வந்தான்.
சிறிது நிமிர்ந்து நின்று கைகுவித்தான். அகந்தை கொண்ட அவனை நோக்கி, "உனக்கு வேதம் வருமோ? என்று வினவியருளினார், வரும் என்றான்.
"வேதம் ஓது" என்றார். வேதன் வேதத்தை ஓதத் தொடங்கி 'ஓம்' என்று ஆரம்பித்தான்.
முகத்தில் ஒன்றதா அவ்வெழுத் துடையதோர் முருகன் நகைத்து முன்னெழுத்தினுக் குரை பொருளென நவில மிகைத்த கண்களை விழித்தனன் வெள்கினன் விக்கித் திகைத்தி ருந்தனன் கண்டிலன் அப்பொருள் திறனே.
“பிரமனே! முன்னுரைத்த முதல் எழுத்துப் பொருள் கூறுதி” என்றார். தேவனை வேதனைப் படுத்தியது அவ்வினா. பிரணவப் பொருளினை அறியாது, பிரமன் எட்டுக்கண்களையும் விழித்தான்.
உதயரவணம்பன் சந்தியார் என்பது
செல்லாத்தாவாககையவர் அருவருப்பான நோயகமபனவறுமைமிகுந்து இரந்துன் நின்ற உடம்பிலிருந்து நக்கியவர் என்ற (வினைப்பயல்

சைவந்திட
வெட்கினான், விக்கினான், தலைகுனிந்து நின்றான். "சிவபெருமானிடம் வேத பாடம் கேட்ட போது, இதனை வெற்றெழுத்து என்று கேளாமல் விட்டு விட்டேனே. இப்பொழுது முருகவேள் கேட்கின்றாரே என் சொல்வேன்? என்று நினைந்து நின்றான். ஈசன் மேவரு பீடமாய் ஏனையோர் தோற்றும் வாசமாய்எலா எழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க் காசிதன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும் மாசில் தாரகப் பிரமமாம் அதன் பயன் ஆய்ந்தான். - பிரணவம் என்ற தனிமந்திரம் சிவபெருமா னுக்குப் பீடம். ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடம். எல்லா எழுத்துக்கும் வேதங்கட்கும் முதலாவது. காசியில் இறந்தவர்க்கு ஈசன் கூறும் தாரகமா வது. (தாரகம் - தாண்டச் செய்வது) அதன் பொருளை ஆய்ந்து நின்றான் பிரமன்; அறியாது திகைத்தான்.
தூமறைக்கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும் ஓமெனப்படும் ஓரேழுத் துண்மையை யுணரான் மாமலர்ப் பெருங் கடவுளும் மயங்கினன் என்றால் நாமினிச்சில அறிந்தனம் என்பது நகையே.
செவ்வேட்பரமன் பிரமனை நோக்கிப் புன்னகை புரிந்து, "பேதையே! நீ வேதம் ஓதிய விந்தை இதுவோ? முதல் எழுத்துக்கு உரை தெரியாத நீ படைப்புத் தொழிலைப் புரிய வல்லையோ? என்று கூறி, தலை ஒன்றுக்கு மூன்று கரங்களாக அமைத்து, பன்னிரு கரங்களாலும், நான்கு தலைகளிலும் குட்டினார். - நான்கு மூக்குகளிலும் உதிரம் பெருகியது. தலைகளிலிருந்த குடுமி விபூதிபோல் உதிரு மாறு குட்டினார். மெல்லத்தான் குட்டினார். திருவடி தீண்டி உதைத்தருளினார்.
செயர உடம்பன்
எடு வாழ்பவரை, முற்பிறப்பில் உயிர்களை அவை
அறிந்தோர் காறவர்

Page 25
சித்திரபானு ஐபாது
எட்டொணாதவக் குடிலையின் பயன் இனைத்தென்றே கட்டுரைத் திலன்மயங்கலும் இதன் பொருள் கருதாய் சிட்டி செயவதித் தன்மையதோ எனாச் செவ்வேள் குட்டினான் அவன் நான்குமா முகங்களும் குலுங்க
- கந்தபுராணம் “நாலுமுகனாகி அரியோமென அதார முரை யாத பிரமாவை விழமோதிபொருள் ஓதுகென நாலுசிரமோடு சிகைதூளிபட தாளமிடும் இளையோனே'
-(வாலவயதாகி) திருப்புகழ் நான்கு முகமுடைய பிரம்மதேவனைக் கந்த வெற்பில் வீரவாகு தேவரைக்கொண்டு சிறையில் இட்டனர்.
முருகவேள், தாமே ஒரு திருமுகமும், திருக்கரங்களும், ஜெபமாலையும், கமண்டலமும்
ஈங்கனம் நம் ஏந்தி, வரதம் அபயம் அமைத்து
தாங்கினள் 6 படைத்தற்றொழிலைப் புரியலா
காங்கேயன் னார். இளம்பூரணன் படைத்தல்
பாங்கரில் வ தொழிலைப் புரியும்போது ஆன்
தாயென ஆர மாக்கள் அறநெறியில் நின்றன.
ஏயதோர் கார் திருமால் அரவணையினின்
சேயவன் வடி றும் எழுந்து கயிலை சென்று,
ஆயத னானே கண்ணுதற் கடவுளைக் கை தொழுது பெருமானே! மூவரில் ஒருவனாம் பிரம்மதேவனைக் குமாரக்கடவுள் சிறைசெய்தனர். அவனை விடுவிக்குமாறு வேண்டு கிறேன்” என்று விண்ணப்பித்தார்.
முருகவேளிடம் நந்தியெம் பெருமானை அனுப் பிச் சிறை தவிர்க்குமாறு கூறியருளினார். குமர வேள், “முதல் எழுத்துக்குப் பொருள் தெரியாத பிரமனுக்குச் சிருட்டித் தொழில் தந்தது முறை யன்று” என்று கூறியனுப்பினார்.
(The Wise) will say that men of diseased bodies, separated the life from the body, of animals (in

23)
சைவநீதி
சிவபெருமானே தேவர்கள் புடைசூழ உமை யம்மையாருடன் கந்தவெற்பினையடைந்தார். முரு கவேள் தாய் தந்தையருடைய தாள் வீழ்ந்து வணங்கினார்.
“முருகா! பிரமனைச் சிறையிலிருந்து விடுவாய்” என்று சிவபெருமான் கூற, கந்தவேள் கமலனைச் சிறையிலிருந்து விடுவித்தருளினார்.
"மகனே! உனக்குப் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரிமோ? என்றார் சிவபெருமான்.
சிவமூர்த்தியின் திருச்செவியில், மறை முதல் மந்திரமாம் பிரணவத்தின் பொருளை விளக்கி உபதேசித்தருளினார்.
முருகன் பேரும் சீரும்
து கண்ணின் எய்திய குமரன், கங்கை கொண்டு சென்று சரவணத் திடுத லாலே
எனப்பேர் பெற்றான், காமர்பூஞ் சரவ ணத்தின் நத லாலே சரவண பவன்என் றானான்.
ல் போந்து தனங்கொள்பால் அருத்த லாலே ரத்தி கேயன் என்றொரு தொல்பேர் பெற்றான்
வம் ஆறும் திரட்டிநீ ஒன்றாய்ச் செய்தாய் 5 கந்தன் ஆமெனும் நாமம் பெற்றான்.
- கந்தபுராணம்
"சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர் செய் குருநாதா”
“ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முனிநாண ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே”
-திருப்புகழ்.
2ாறாயா09erாமலரேறு சாத்

Page 26
சித்திரபானு - ஐப்பசி
(24
ஆப்பு சிவலி
மதுரை நகரத்திலே, சோழாந்தகன் என்னும் பாண்டியன் ஒருவன் இருந்தான். அவன் தனது பிரசைகளின் பொருட்டே எந்தக் கருமத்தையுஞ் செய்பவன். சிவபக்தி நிறைந்தவன். தினந்தோறும் சிவலிங்க தரிசனஞ் செய்தே போசனஞ் செய்யும் நியமம் உள்ளவன். இந்த நியமத்திலிருந்து ஒருநாளுந் தவறாதவன்.
ஒருநாள் அந்தப் பாண்டியராசன் தனது பரிச னங்களுடன் மிருகவேட்டையைக் குறித்துக் காட் டுக்குப் போனான். அக்காட்டில் நெடுநேரம் வேட்டை யாடினான். பசியும், தாகமும், வேட்டையாடிய இளைப்பும் மிகுந்து, ஒரு மரநிழலிலே படுத்திருந் தான். மந்திரிமார்கள் பாண்டியனை நோக்கி, “அரசர் பெருமானே! நீர் வேட்டையாடிக் களைத்து விட்டீர்; சிறிது போசனஞ் செய்தால் உமது களைப்பு நீங்கிவிடும்” என்றார்கள். அரசன் அவர் களை நோக்கி "மந்திரிகளே! யான் சிவலிங்க தரிசனம் செய்யாமல் போசனஞ் செய்யும் வழக்கம் இதுவரையும் இல்லை; என்னுடைய உயிருக்கு இறுதி வந்தாலும் இந்த விரதத்தை விடமாட்டேன்” என்று கூறினான்.
அரசனுடைய மனவுறுதியை அமைச்சர்கள் அறிந்து ஓரிடத்திலே கூடி "நமது அரசன் இந்த வனத்தில் சிவலிங்க தரிசனம் செய்வது எப்படி முடியும்? அவர் தமது விரதத்தைப் பங்கஞ் செய்ய மாட்டார்; சிறிது நேரத்துள் அவருடைய உயிர் உடம்பை விட்டு நீங்கினாலும் நீங்கும்; நாம் ஒரு உபாயத்தினால் அரசனுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும்” என்று முடிவு செய்தார்கள்.
அவர்கள் தாம் நிச்சயித்தபடி ஒரு கொன்றை மரத்தடியிலே மணலைக் குவித்துத் தண்ணீர் தெளித்து ஒரு ஆப்பை அடித்தார்கள். அதன்மேல் ஆடை, ஆபரணம், மாலை, சந்தனம் முதலியன சாத்தி அலங்கரித்தார்கள். அந்த முளையானது பார்ப்பவர்களுக்குச் சிவலிங்கம்போல விளங்கியது.
பின்பு மந்திரிமார் அரசனை அடைந்து “இந்த வனத்திலே ஒரு கொன்றை மரத்தடியில் சிவ லிங்கம் இருக்கின்றது” என்று சொன்னார்கள். அரசன் அதைக் கேட்டுச் சந்தோஷமெய்தினான். மந்திரிமார் சிவலிங்கத்தைத் தரிசிக்கும் பொருட்டு அரசனை அழைத்துக் கொண்டு சென்றார்கள். சிவபத்தியிற் சிறந்த பாண்டியன், அவர்களுடன் போய்ச் சிவலிங்கப் பெருமான் இவரே என்னும்

]
சைவநீதி
பங்கமானது
சிவஸ்ரீ. ச. குமாரசுவாமிக் குருக்கள் | மெய்ஞானக் கருத்தோடு தரிசித்தான். தரிசனம் முடிந்தவுடன் அமைச்சர்கள் அவனுக்கு உணவு கொடுத்தார்கள். அரசன் உண்டு பசியும் களைப்பும் நீங்கினான்.
பின்னர் அரசன் அமைச்சர்களை நோக்கி "இந்த சிவலிங்கப் பெருமானுக்கு ஒரு திருக் கோயில் உண்டாக்கவேண்டும், இந்தக் காட்டையும் வெட்டி நாடாக்க வேண்டும்” என்று கூறினான். அதைக் கேட்ட மந்திரிகள் நாம் செய்த சூழ்ச்சி அரசனுக்குத் தெரிந்துவிடுமே என்று பயந்து ஓடி மறைந்தார்கள். அரசன் சிவலிங்கத்தைப் பார்த் தான். அது ஆப்பாக இருத்தலைக் கண்டு “இப் பாவிகள் எனது விரதத்தைக் கெடுத்து விட்டார் களே” என்று சொல்லி வருந்தினான்.
வருந்திய அரசன் "கிருபாமூர்த்தியே! அடியேன் இன்றுவரை என்னுடைய நியமத்தைத் தவறாது முடித்துள்ளேனாயின், இந்த ஆப்பானது சிவலிங்க ரூபமாக விளங்குதல் வேண்டும்; அப்படி இல்லை யேல் இப்பொழுதே உயிர் துறப்பேன்” என்று சிவபெருமானை நோக்கி முறையிட்டான். உடனே சிவபெருமானுடைய திருவருளினாலே அந்த ஆப்பானது சிவலிங்க ரூபமானது. அரசன் அது கண்டு ஆனந்தக் கூத்தாடிச் சிவபெருமானைத் துதித்தான். மந்திரிமார் இதனை அறிந்து அரச னுக்குச் சமீபமாக வந்து சேர்ந்து கொண்டார்கள்.
சோழாந்தக பாண்டியன் காட்டை வெட்டு வித்து நாடாக்கித் திருக்கோயிலையும் அமைப் பித்தான். அவ்வூருக்குத் திருவாப்பனூர் என்று பெயர் வைத்தான். பற்பல சாதிகளையும் குடியேற் றினான். திருக்கோயிலிலே நித்தியபூசை, திருவிழா முதலியவைகளைச் சைவாகம முறைப்படி செய் வித்தான். அவனுடைய பெருமை நாடு முழுவதும் பரவியது. அவன் குடிகளுக்கு இன்பம் பெருக அரசாட்சி செய்து இனிதாக வாழ்ந்திருந்து முத்தியடைந்தான்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முற்றுஞ் சடைமுடிமேல் முதிரா விளம்பிறையன் ஒற்றைப் படவரவமுது கொண்டரைக் கணிந்தான் செற்றமில் சீரானைத் திருவாப்ப னூரானைப் பற்று மனமுடையார் வினைப்பற் றறுப்பாரே.
- சைவப்பிரகாசிகை

Page 27
சித்திரபானு - ஐப்பசி சைவசித்தாந்தம் பயில்வோம்
சிவப்பி
குணங்கள் எப்போதும் சமமாக இருப்பதில்லை. ஒரு குணம் மற்றைய இரண்டு குணங்களையும்
அடக்கித் தான் மேலோங்கி நிற்கும்.
சாத்துவிக குணம், இராசத குணத்தை அடக்கி மேலோங்கி நிற்கும் போது பிரகாச குணம் தோன்றும்; தாமத குணத்தை அடக்கி மேலோங்கி நிற்கும் போது லகுதை என்னும் குணம் தோன்றும்.
பிரகாசம் - ஞானம், லகுதை - மனவாக்குக் காயங்களின் இளக்கம்.
இராசத குணம் சாத்துவிக தாமத குணங்களை அடக்கி மேலோங்கி நிற்கும் போது முறையே, வியாபிருதி அடர்ச்சி என்னுங் குணங்கள் தோன்றும்.
வியாபிருதி - சலனம், தடுமாற்றம். அடர்ச்சிகுரூரம்.
தாமத குணம் சாத்துவிக இராசத குணங்களை அடக்கி மேலோங்கி நிற்கும் போது முறையே கவுரவம் அந்நியம் என்னும் குணங்கள் தோன்றும்.
அந்நியம் - தகாத காரியங்களைச் செய்வதில் உறுதியாயிருத்தல். கவுரவம் - மமதை.
பிரகாசம் இருதை என்பவற்றைச் சாத்துவி கத்தில் இராசதம், சாத்துவிகத்தில் தாமதம் என உரைப்பாரும் உளர். ஏனையவற்றையும் இவ்வாறு
கூறிக் காண்க.
சாத்துவிக குணவிருத்திகள் பதினாறு. அவை: சாதிநெறி நிற்றல், பெரியோரைப் பேணல், புண் ணிய முயற்சி, கற்றறிவுடமை, இனியவை கூறல், தற்புகழாமை, உள்ளதே வருமென மகிழ்ந்தி ருத்தல், நடுவுநிலைமை, நித்திய நியமம் பொறை, பிறர்க்கு இதகாரியஞ் செய்தல், மோட்சத்தில் வாஞ்சை, பிறர் தன்னைப் புகழுங்கால் தான் தன்னை இகழ்தல், அடக்கமுடைமை, தன்பால் இரந்தார்க்கிரங்குதல், அந்தக்கரணங்களையும் புறக்கரணங்களையும் அடக்குதல்.
இராசத குண விருத்திகள் ஒன்பது விதம். அவை: சூரனாகை, குரூரமுடைமை, ஊக்கமு

25
சைவநீதிம்
ரகாசம்
மட்டுவில் ஆ. நடராசா
டைமை, மானமுடைமை வயிராக்கியம், பலம், வன்கண்மை, போகியாதல், இடம்பத்தனமான கூடாவொழுக்கம்.
தாமத குணவிருத்திகள் ஒன்பது, அவை: அழத் தகாதனவற்றுக்கு அழுதல், கல்வியில் ஆதரவறுகை, இகழ்ந்தாரைச் சேர்ந்து வாழ்தல், கோளுரை, மமதை, பேருறக்கம், நன்மை செய் தற்கு இளைக்கை, குலம் குணம் ஈகை இரக்கங் களால் எனக்கு யாரும் இணையில்லை என்கை, திருடுதல்.
இக்குண பேதங்கள் முப்பத்து நான்கினுள் முன்னர்க்கூறிய ஒன்பது குணபேதங்களும் அடங் கும். அவ்வியத்த வடிவான மூலப்பிரகிருதியில், முளை வித்தில் அடங்கியிருப்பதுபோல முக்கு ணங்களும் அடங்கியிருக்கும். வித்திலிருந்து முளை தோன்றுவது போல மூலப்பிரகிருதியிலி ருந்து குணதத்துவம் தோன்றும். முக்குணங்களும் சமமாய் நிற்கும் நிலை சித்தம் எனப்படும். முக் குணங்களுள், மற்றைய இரண்டு குணங்களையும் அடக்கி சாத்துவிக குணம் மேலோங்கி நிற்கும் நிலை புத்தி தத்துவம் எனப்படும். புத்தியின் காரியம், தருமம் ஞானம் வயிராக்கியம் ஐசுவரியம் அவைராக்கியம் அதன்மம் அஞ்ஞானம் அனை சுவரியம் என எட்டு. இவற்றுள் முன்னைய நான் கும் சாத்துவிக பாவகங்கள். அவைராக்கியம் இராசதபாவகம். மற்றைய மூன்றும் தாமத பாவ கங்கள்.
பாவகம் - குணம்.
புத்தியின் காரியங்களான தருமம் முதலி யன மிகுந்து, தூல ரூபமாய் அனுபவிக்கப்படும் நிலையை அடையும்போது அவை பிரத்தியயங்கள் எனப்படும்.
பிரத்தியயம் - அறிவு கொடுப்பது.
பிரத்தியங்கள் ஆன்மாவுக்கு அறிவைக் கொடுப்பன. பிரத்தியயம் சித்தி, துஷ்டி, அசத்தி, விபர்யயம் என நான்கு வகைப்படும். சித்தி

Page 28
ဒါ5AID = gina
ဤရ, 5/- D၏စွဲရ, ဗီဗာ - ရuddDD, ဤujulub - juif ဗုံဗုံ
ငါတံငါ႕ဗီ 6LGb sl၈ဝံ့ဆံ6 ၉dultb ဗဲဝါဲ BL55Gb fuiruဗီဗls( b5ILDIT5 LITNibblb၍ အျDublT5b.
“u66IT႕ LT05ph” 6ဝါလ် NGb စ NLDNu 60DuLIT55 GbIT6066, “က်ဤDD 98]TNဝါ 65 LDT5b” “လTလဲ uဲဗuild 5II[luublbot 6LGb DIDITဤ u၏IT ® LITubဗ်5ub Lodg၏စံ(5b 660 ၏ဗ5IDIO၊ LITD (ply.
@@၊ ၈domb pလဏTub @uub၏
@bles/ITစ် [bbi5 Stbဏဗ်5 55rd uTOTOS upGl TCGuf ဏmuuTLium uဂါယီ၏
ရှူလ်စလGLINib guN STu @baijlub Lလd၏ 5TDDIS(6စ် ၏လ်ဝါ၏ Ib၏umb ရွှဗ်စေ
5ITDIGITu႕ Blbibဤu blbဝါယျစ် 565 DT65DIT 05/ထb bဏ5ဝါဏ60 စာရuub
[bbl56 LDLDTစ္ဆu ၈ILLI OITB5.43 ©-6: @biblTJub - @bi5IT ဗုံဗုံဗီlDIT60႕,
၊ ဗာလံ Dလ၀60Tub @uubb၍ထ05SLIbu GLIT(6b၏uu Libudfbအံစံ uTubb၈Tub ©ubbsi5, CS55 @bb တဗီဒံ ၏ဗဲဗTu - ဤ6 BiblbT @bbb Tဗ်5lbဗ် လblTIT OOTLDTu, uIT လ5 666
burf umd RUG Lဤujလံ လ်စေလGuuစံ ©uလဲပါOIဗTu - IT80Tu႕ဤ 6စာGuuTuum upl]IT6uj Jubuါလံ ရွှေ့လံတလ 6dh ရွှေ့ပLလံ ပါ၈ uLulbri, @b၏flub Lလdbဤ ဗTub Blb(ပါလံ ဗလံ (rbဗါ စူ b - bဝါ uuTAlb၍ ဤအITလ် NGb ဤLuulbib၈ Blb (6buITဲ၊ ဤLubmလံ (ဤu6L GuTObb sib, LDT605IDIT605 - DOTLDT605, ရှူ56စာ ဗTod စု (5ITu - ©႕60Gu 50 (၂၄DIT, BT5
B5၆၆uub ဗb5I Dm5b Brblbbဗီဗာစာလub ©uJITမွာ လဲတub Bui5IGIT6oot၄၆စံ(5b, ၆lbဏ၆၀၀ - ဗုံဗLDT605l boဲဗ် LITD ဤလံ, ဣuub Ibဗီ ဗ6 Dh Rပါ့uu 15uu လြ00 IT85 - [b856ဗီစ5 ® 60႕LTိဗီဒ်ရာ

]
சைவநீதிம்
மனத்தையொழிய அதிலிருந்து பிரித்துணர முடியா தது எ-று.
ஆங்கார தத்துவம் உடலிற் பொருந்திய வாயுக்களைப் பிரவர்த்திக்கச் செய்யும். வாயுக் களை இயக்குந் தொழில் சீவனம் எனப்படும்.
பிரவர்த்தித்தல் - தொழில் செய்தல்.
இந்திரியங்கள் வழியாக வந்த விடயங்களை புத்தி நிச்சயிக்கும். அகங்காரம் நான் நிச்சயித்தேன் என்று எண்ணிச் செய்யும். இது கர்வம் எனப்படும். சீவனமும் கர்வமும் அகங்காரத்தால் நிகழுந் தொழில்களாகும்.
புத்தியும் அகங்காரமும் நிச்சயித்தலைச் செய்யுமானாலும் அகங்காரம் அதற்கு மேலாகச் சென்று, ஆன்மாவோடு கூடி, 'நான் செய்தேன்' என்று நிச்சயம் பண்ணி அகங்கரித்து நிற்கும்.
மனம் சங்கற்ப விகற்பங்களைச் செய்வதோடு, இந்திரியங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். ஆன்மாவும் இந்திரியங்களும் அவற்றால் அநுப் விக்கப்படும் விடயங்களும் கூடியிருப்பினும் மனம் வேறொன்றிற் சென்றால் இந்திரியங்கள் தொழிற்பட மாட்டா.
சங்கற்பம் - உறுதி பூணுதல் - ஒருமைப்பாடு. சிந்தித்தலும் அதுவோ இதுவோ என்று ஐயுற்று நிற்றலும் மனத்தின் தொழிற்பாடுகளாகும். சித்தமானது மனத்திலிருந்து பிரிக்கக் கூடிய தனியானதொரு தத்துவமல்ல.
சொன்னமுறை செவிதுவக்கு நோக்கு நாக்குத் - துண்டம்இவை ஐந்திற்கும் தொகுவிடய மாக மன்னியசத் தப்பரிச ரூபரச கந்தம்
மருவியிடும் இவை அடைவே வாக்குப் பாதம் பின்னர்வரு பாணிமிகு பாயுவினோ டுபத்தம். - பேசலுறும் ஐந்திற்கும் பிறங் கொளிகொள் வசனம்
உன்னரிய கமனதா னவிசர்க்கா னந்தம்
உற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே.44
இ-ன்: சொன்னமுறை - தைசத வகங்காரத் திலிருந்து ஞானேந்திரியங்கள் தோன்றும் வைகாரி அகங்காரத்திலிருந்து கன்மேந்திரியங்கள் தோன் றும் பூதாதி அகங்காரத்திலிருந்து தன்மாத்தி

Page 29
சித்திரபானு ஐப்பசி ரைகள் தோன்றுமென முன்னர்ச் சொன்னபடி, செவி துவக்கு நோக்கு நாக்கு துண்டம் இவை ஐந்திற்கும் தொகு விடயமாக செவி மெய் கண் நாக்கு மூக்கு என்னும் ஐந்தினாலும் கொள்ளப் படுகின்ற விடயங்களாக, மன்னிய சத்த பரிசு ரூப ரச கந்தம் மருவியிடும் - நிலைபெற்ற சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் என்னும் ஐந்தும் பொருந்தும், பின்னர்வரு வாக்கு பாதம் பாணி மிகு பாயுவினோடு உபத்தம் பேசலுறும் இவை ஐந்திற்கும் - பின்பு வைகாரி அகங்காரத்திலிருந்து தோன்றும் வாக்கு பாதம் கை மிக்க பாயு உபத் தம் என்று சொல்லப்படும் இக்கன்மேந்திரியங்கள் ஐந்திற்கும், அடைவே - முறையே, பிறங்கு ஒளி கொள் வசனம் உன்ன அரிய கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் உற்ற தொழில் - விளங்கு கின்ற ஓசை பொருந்திய வசனம் நினைத்தற்கரிய கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் என்பன பொருந்திய தொழில்களாகும், இவை பெற்றிடுவது உண்மை ஆம் - இத் தொழில்களைக் கன்மேந்திரி
யங்கள் பெறுவது இயல்பாகும் எ-று.
பாயு - மலவாயில். உபத்தம் - குறி. கமனம்போக்குவரவு - நடத்தல். விசர்க்கம் - கழித்தல்
தன் மாத்திரை, காரண தன்மாத்திரை எனவும் விடய தன்மாத்திரை எனவும் இருவகைப்படும். விடய தன்மாத்திரைகள், காரிய தன்மாத்திரைகள் என்றும் பூதகுணங்கள் என்றும் சொல்லப்படும். காரண தன்மாத்திரைகள் பூதங்களின் தோற்றத் துக்குக் காரணமாகும்.
பிள்ளைதான் வயதின் மூத்தாற்பி கள்ளிநற் குழலாள் மூத்தாற் கன தெள்ளற வித்தைகற்றாற் சீடனும் உள்ளநோய் பிணிகள் தீர்ந்தா ?
மைந்தரும் வயது முதிர்ந்தபின் தந்தை சொற்புத் யரும் முதிர்ந்தபின் கணவரை மதிக்கமாட்டார்கள் கற்றுக்கொண்டபின் ஆசிரியரைத் தேடார்கள், தேடார்கள்.

127)
சைவந்திட - சத்த தன்மாத்திரையிலிருந்து ஆகாசமும் பரிச தன்மாத்திரையிலிருந்து வாயுவும், உருவ தன்மாத்திரையிலிருந்து தேயுவும் இரச தன்மாத் திரையிலிருந்து அப்புவும் கந்த தன்மாத்திரை யிலிருந்து பிருதுவியுந் தோன்றும்.
தேயு - அக்கினி. அப்பு - நீர். பிருதுவி -நிலம்.
ஆகாசம் சத்த குணத்தையும் வாயு, சத்தம் பரிசம் என்னும் இரண்டு குணங்களையும், அக்கினி, சத்தம் பரிசம் உருவம் என்னும் மூன்று குணங் களையும் அப்பு, சத்தம், பரிசம், உருவம் இரசம் என்னும் நான்கு குணங்களையும் பிருதுவி, சத் தம் பரிசம் உருவம் இரசம் கந்தம் என்னும் ஐந்து குணங்களையும் உடையன.
பூதங்கள் அகப்பூதம் அகப்புறப்பூதம் புறப்பூதம் என மூவகைப்படும். அகப்பூதங்கள் இந்திரியங் களுக்குப் பற்றுக் கோடாயிருப்பன. அகப்புறப் பூதங்கள் உடலாயிருக்கும். புறப்பூதங்கள் காணப் படுகின்ற ஆகாயம் முதலிய ஐந்துமாம்.
ஆகாயம் என்னும் அகப்பூதம் செவி என்னும் இந்திரியத்துக்குப் பற்றுக் கோடாக நிற்க, ஆன்மா இவ்விந்திரியத்தின் வாயிலாகச் சத்தத்தை அறி யும். இவ்வாறே மற்றைய இந்திரியங்களாலும் ஆன்மா விடயங்களை அறியும்.
கன்மேந்திரியங்களான வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்பன முறையே வான், வளி, அக்கினி, நீர், நிலம் என்பவற்றைப் பற்றி நின்று வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் என்பவற்றைச் செய்யும்.
தாவின் சொற்புத்திகேளான் எவனைக் கருதிப்பாராள் | குருவைத் தேடான் பலகர்பண்டிதரைத் தேடார்.
- விவேகசிந்தாமணி
நி கேளார்கள்; மதுமலர்க் கூந்தலையுடைய மனைவி மாணாக்கர்களும் தெளிந்து குற்றமறக் கல்வியைக் நோய் தீர்ந்தபின் உலகத்தினரும் வைத்தியரைத்

Page 30
[ சித்திரபானு - ஐப்பசி
அகில இ சைவப்புலவர்
சென்னையில் சைவ சித்தாந்தப் பேரறிஞர் களைக் கொண்ட 'சைவசித்தாந்த மகாசமாஜம்' ஒன்று இயங்கி வருகின்றது. இச் சமாஜம் 1905 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 7ஆம் நாள் திருப்பா திரிப்புலியூர் ஞானியாரடிகள் திருமடத்தில் தொடங் கப்பெற்றது.
ஞானியார் சுவாமிகள், மறைமலையடிகள் முதலிய பெரியார்களால் தொடங்கப்பெற்ற அச் சமாஜம், சைவசித்தாந்த சமயத்தின் உயர்ந்த தத்துவ உண்மைகளையும் சிவ வழிபாட்டின் சிறப்பினையும் இவ்வுலகில் நல்லவண்ணம் வாழும் முறைமைகளையும் உட்கோளாகக் கொண்டு, தென்னிந்தியா, மலேசியா, இலங்கை முதலான இடங்கள் தோறும் சைவசித்தாந்த சமயப் பிரசாரம் செய்தும், "சித்தாந்தம்” என்னும் தமிழ் - ஆங்கிலச் சஞ்சிகைகளையும் “சைவசித்தாந்தம்", "சைவத் திருமுறை”, “திருக்கோயில் அமைப்பு”, “கோவில் வழிபாட்டு முறை", "நாயன்மார் வழி” முதலியன வற்றை ஆராய்ந்து தெளிவுபடுத்தி நூல்களை வெளியிட்டும், சைவசித்தாந்தநெறி வகுப்புக்களை யும் சைவப்புலவர் தேர்வுகளையும் நடாத்தி மகா நாட்டுப் பேரவைகளில் பட்டங்களும் பரிசுகளும் அளித்தும், திருவாவடுதுறை, தருமபுரம், மதுரை முதலான ஆதீனங்களின் தொடர்பு கொண்டும், சைவத் தமிழ்ச் சான்றோர் மூலம் நன்குணர்ந்து பயன்பட்டு வருவதை அறிந்துகொள்ளலாம். இங்கே குறிப்பிட்ட சென்னைச் சமாஜம் - "தாய்ச் சங்கம்” ஆகவும், எமது இலங்கைச் சைவப்புலவர் பட்டதா ரிகள் சங்கம், அதற்குச் "சேய்ச்சங்கம்” ஆகவும் அமையப்பெற்றதைப் பின்வருமாறு தெளிவிக் கப்படும்.
மேலே காட்டிய நிலைமைகளை அறிந்த காலத்தில் - *1960 ஆம் ஆண்டு சித்திரை மாதம், 'சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த நான்மாடக் கூடற்பதி'யாகிய மதுரையம்பதியில்,
கா
*"1960 ஆம்......... செய்யப்பட்டனர்.” - இது த

சைவநீதி லங்கைச் சங்க வரலாறு
அங்கயற்கண்ணி தன்னோடு அமர்ந்த ஆலவாய்ப் பெருமானின் திருவருள் கூட்ட, தமிழ் வித்துவான் தேர்வுக்குத் தோற்றுவதற்காகச் சென்றிருந்த திருவாளர் வ. செல்லையா, ச. சச்சிதானந்தசிவம் ஆகிய "ஆசு - இரிய" அன்பர் இருவர் சந்திப்பு ஏற்பட்டது. அப்பொழுது, சைவப்புலவர் தேர்விலும் சித்தியடைந்திருந்த அவ்விருவரின் உள்ளத்திலும் அகில இலங்கைச் சைவப்புலவர்களை ஒன்று சேர்த்துச் சங்கம் அமைத்து நாவலர் பெருமா னின் வழிநின்று சைவப்பணியாற்றுதல் காலத்தின் தேவைக்கு ஏற்றதென்ற நல்ல சிந்தனை உதய மாகியது. இறைவனருள் தூண்ட எழுந்த இச் சிந்தனை, இலங்கைக்கு வந்து சேர்ந்ததும் அந்த 'இலக்கு' என்னும் தன்மையை நோக்கிச் செயற்பட ஆரம்பித்தது. சமய, சமூகப் பணிகளில் முன்னின்று உழைக்கும் தினசரிப் பத்திரிகைகள் மூலம் சைவப்புலவர்களைத் தொடர்புறுமாறு வேண்டியபோது, ஒன்பதின்மர் வரை தொடர்பு கொண்டனர். அவர்களைக் கொண்டு சங்க உறுப்பினர்களாக்கி சைவப்புலவர் சங்க உதயத் தின் மூலகாரணத்துக்குக் 'கரு'வாகவும் ஆக் கிக்கொண்டது.
கிக்கொாரணத்துவப்புலவர் டு சங்க
இந்தவகையில், சார்வரி வருடம் புரட்டாதி மாதம் 'கரு' ஆம் நாள் வெள்ளிக்கிழமை விஜய தசமித் திருநாளில் (1960-10-30 இல்), மல்லாகம் இந்துக்கல்லூரியில் சைவப்புலவர் சங்க அமைப் புக்கூட்டம், இந்து சாதனப் பத்திராதிபர் - சைவப்பேரறிஞர் திரு. நம். சிவப்பிரகாசம் அவர் களின் தலைமையில் உதயாரம்பமாகியது. இதில், பணியாற்றியவர்களாகிய சைவப்புலவர் வித்து வான் திரு.வ. செல்லையா அவர்கள் தலைவரா கவும், சைவப்புலவர் வித்துவான் திரு. ச. சச்சி தானந்தசிவம் அவர்கள் செயலாளராகவும், சைவப்புலவர் பண்டிதை செல்வி. அப்பாக்குட்டி தங்கம்மா அவர்கள் பொருளாளர் ஆகவும், ஏக
ரு. ச. சச்சிதானந்தசிவம் அவர்களின் கூற்று.

Page 31
சித்திபானு - ஐப்பசி மனதாகச் சபையினரால் தெரிவுசெய்யப்பட்டார் கள். சைவப்புலவர்களான திரு. சி. வல்லிபுரம், திரு. ஆ. பாலகிருஷ்ணர், திரு. ஐ. இராசரத்தினம், திரு. இ. திருநாவுக்கரசு, திரு. இ. செல்லத்துரை ஆகியோர் 'நிர்வாக சபை உறுப்பினர்களாக - ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.”
"பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின் றெய்வந் தெளிமின் றெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை யஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமி ஊனுண் டுறமி னுயிர்க்கொலை நீங்குமின் றானஞ் செய்மின் தவம்பல தாங்குமின் செய்ந்நன்றி கொல்லன் மின்றீநட் பிகழ்மின் பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மி
னறவோ ரவைக்கள் மகலா தணுகுமின் பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனை யஞ்சுமின் பிழையுயி ரோம்புமின் அறமனை காமி னல்லவை கடிமின் கள்ளுங் களவுங் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகி லொழிமி னிளமையுஞ் செல்வமும் யாக்கையு நிலையா வுளநாள் வரையா தொல்லுவ தொழியாது செல்லுந் தேயத்துக் குறுதுணை தேடுமின் மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென'.
சிலப்பதிகாரம்
இ-ள்: விருப்பத்தையும் அவ்விருப்பத்தில் உண் முண்டென்று அறியுங்கள், அறிவுள்ளவரை ஆ கூறலைச் செய்யாது உண்மையைப் போற்றுங் கொலை செய்யாதீர்கள், தானங்களைச் செய் செய்த நன்றியை மறக்காதீர்கள், தீய நட்பினன லாதீர்கள், பொருளைக் கொடுக்கும் மொழிக அறிவுடையார் சபைகளை நீங்காது சென்றன குங்கள், பிறன்மனை விழைதற்கு அஞ்சுங்கள் காப்பாற்றுங்கள், பாவங்களை நீக்குங்கள், கல் களைத் தந்திரமாக ஒழியுங்கள், இளமை செல் உள்ளநாள் வீணாகாமல் முடியு மறத்தினைக் பொருந்திய துணையைத் தேடுங்கள், வளப்ப

29 |
சைவநீதிம் இதற்குப் பின்னர் - காலப்போக்கில் - அங் கத்தவர்கள் ஓரளவு அதிகரித்தனர். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் தேர்வுகளால் வரும் சைவப்புலவர் பட்டங்களின் அதிகரிப்பும் சைவச்சான்றோர் ஆசி யும் ஆதரவும் இச்சங்க வளர்ச்சிக்கு உறுதுணை யாக உதவின. அதனால், சென்னைச் சமாஜமே நற்றாய் ஆகவும், 'மலாயா' யின் சைவசித்தாந்த சங்கம் 'செவிலி' ஆகவும் அகில இலங்கைச் சைவப்புலவர் பட்டதாரிகள் சங்கமே 'சேய்' ஆக வும் அமைந்ததோடு, “பணிச்சந்தானத் தொடர்பு” களையும் இயல்பாகவே பெற்றுக்கொண்டன. இவற்றின் தாய் அன்புத்தொடர்பின் சான்றாக மேற்படி சமாஜம் வெளியிட்டுவரும் 'சித்தாந்தம்' என்னும் சஞ்சிகை (குரோதி - சித்திரை - 1964 ஏப்ரல்) இதழில் இச்சங்கத்தார், மேற்படி சமா ஜத்தின் உறுப்பினரும் 'மலாய சைவசித்தாந்த சங்கத்' தலைவருமான திரு. க. இராமநாதன் செட்டியார் B.A., B.L. அவர்களை வரவேற்று அளித்தமையை,
"சென்னைச் சமாஜமே நற்றாயாய் எம் மலாயா' பின்னைச் சமாஜம் 'செவிலியாய்' - அன்புதவச் சைவப் புலவர்சேர் சங்கமெனும் இக்குழந்தை உய்யுநெறி காட்டும் உவந்து” - என்று, மன மகிழ்ச்சி நிலவ ஏற்றுக்கொண்டதையும், பெருமைப்படுத்தி இருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.
டாகும் துன்பத்தையும் விட்டொழியுங்கள், தெய்வ தரியுங்கள், பொய்யுரைக்குப் பயப்படுங்கள், புறங் நள், புலால் உண்ணலை யொழியுங்கள், உயிர்க் புங்கள், தவம் பலவற்றைச் செய்யுங்கள், ஒருவர் ர இகழ்ந்து நீக்குங்கள், பொய்ச்சாட்சிக்குச் செல் ளத் தவிரப் பயனில் சொற்களைப் பேசாதீர்கள், டயுங்கள், மறவோர் சபையினின்றும் தப்பி நீங் , பிழைக் கக்கூடிய உயிர்களெல்லாவற்றையும் வுகள், காமம், பொய், அறிவிலார் சபை இவை வம் யாக்கை நிலையாதனவாயிருக்கின்றன, நாம் கைவிடாது செய்து செல்லும் மேலுலகத்திற்குப் > பொருந்திய நிலத்தில் வாழ்வீர்கள்.
(யாண ம் !
யாழ்ப்பாணம்

Page 32
30
-பித்திரபானு ஜப்தி - 1960-10-30 இல் இச்சங்கம் நிறுவப்பட்டபின், வரும் “மார்கழியில்", சைவசித்தாந்த மகாநாடு திருக்கேதீச்சரத்தில், சைவசித்தாந்த சமாஜத்தினர், 'சேர்' கந்தையா வைத்தியநாதரின் ஆதரவுடன் நடத்தினர். அதில் தொடர்புகொண்ட வித்துவான் சைவப்புலவர் திரு. வ. செல்லையா அவர்களும், கெளரவ செயலாளர் வித்து வான், சைவப்புலவர் திரு. ச. சச்சிதானந்தசிவம் அவர்களும்
ஆதலின் நமது . பங்கு பற்றினர். அம் மாநாட்
பேதகம் அன்றால் டுக்கு வந்திருந்த முருகவேள்
ஏதமில் குழவி ே அவர்களிடம், இலங்கையில்
போதமும் அழிவி சைவப்புலவர் பரீட்சையை இச் சங்கம் நடாத்திக் கொடுக்கும் உரிமையைப் பெற்றதோடு, சமாஜத்தாரிடமும் தொடர்புகொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் சைவப் புலவர் பரீட்சைப் பாடத்திட்டத்தையும் விரிவாகவும் (இப்போதுள்ள பாடத்திட்டத்தைப் போல்) செய்யும்படியும் கேட்டு ஒத்துக்கொள்ளச் செய்தனர். இந்நிலையில், சிறுப் பிட்டிச் சைவப்புலவர் செல்லத்துரையும் சங்கத்தில் சேர்ந்துகொண்டார். அவரைப் பரீட்சைக் காரிய தரிசியாக நியமித்துப் பணிபுரிய வைத்தனர்.” இவர், 21-05-1964இல் தஞ்சாவூரில் உள்ள அந்த ணப் பேட்டை என்னும் பஞ்சுக்கொல்லையில் திரு. வச்சிரவேலு முதலியார் நிகழ்த்தும் கோடைக் காலத்துச் சிந்தாந்த வகுப்பிற் பங்குபற்றியும், இச்சங்கம் வெளியிட்ட “உண்மை விளக்கம்" என்ற சித்தாந்த நூல்கள் இருநூற்றைம்பதை அம்மாணவர்க்கும் சமாஜ அங்கத்தர்வகளுக்கும் விநியோகம் செய்தும், அதன்மூலம் வரும் கிர யத்தை அச் சமாஜத்தின் கௌரவ செயலாளரான திரு. மு. நாராயணசாமி முதலியாரது சமாஜத் தேர்வுக் கட்டணப் பணத்தைச் சமாஜக் கணக்கு ஏட்டில் வரவு செய்யுமாறு வேண்டியும், தமது சங்கத்தின் மேற்படி பாடத்திட்டம், தேர்வு என்ப வற்றை முன்பு ஒத்துக்கொண்டது போல், அவற் றுக்கான தராதரப்பத்திரங்களையும் பட்டமளிப்புக் களையும் நாமே அமைக்குமாறு மேற்படி செயலா ளரிடம் கேட்டபோது, "நீங்கள் 'சேய்ச் சங்கமாய் அமைவதால், இன்னும் சில ஆண்டுகளாய் அநு

L)
சைவந்தி பவ முதிர்வு பெற்ற காலத்தில் அங்ஙனம் செய் யுங்கள், அவற்றை அநுமதிக்கிறோம்”. என்று உறுதியைப் பெற்றுக்கொண்டும் - எஞ்சிய பணி களான அவற்றையும் நிறைவேற்றினார். இதனால், 1972 ஆம் ஆண்டுக்குப்பின், இச்சங்கத்தின் முழு மையான சுயநிர்ணய உரிமைகளுக்கு, அநுமதி
முருகன் பேரும் சீரும் சக்தி அறுமுகன், அவனும் யாமும் 5, நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான் பால்வான், யாவையும் உணர்ந்தான் சீரும்
ல் வீடும் போற்றினர்க்(கு) அருள வல்லான்.
- கந்தபுராணம்
யான நிம்மதியையும் பெற்றுக்கொண்டது.
சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர் தேர்வுக ளுக்கும், சைவப் பாடசாலை மாணவர் தேர்வு களுக்கும் ஏனைச் சைவ சமயிகளுக்கும் ஆன சைவசித்தாந்த நூல்கள், அவற்றின் சார்பான சைவ நூல்கள் என்பவற்றை, இலங்கையில் பெரிதும் பெறுதற்கு இயலாமையினாலும், தாய் நாட்டிலிருந்து வரவழைத்தற்குப் பல தடைகள் குறுக்கே நிற்றலினாலும், சைவமக்கள் வருந்துவது கண்ட இச்சங்கத்தாரும் - அவர்களது சார்புடை யோரும், அவற்றின் குறைநீக்கற் பொருட்டுப் பின்வரும் நூல்களை வெளியிட்டுள்ளனர்.
களவு செய்யாமலும், கள்ளுண்ணாமலும், கயவரு டன் நட்புக் கொள்ளாமலும், சூதாடாமலும், பிறர் வருந்த வன்சொற் கூறாமலும், ஊன் உண்ணாமலும், ஒருவன் இருப்பானாயின் அவன் மகா புண்ணியவான்.
உயிர்களிடத்தில் அன்பற்றிருப்பதும். பொருட்பற் றினால் அறத்தை அழிப்பதும், நட்பினால் ஒருபாற் கோடுதலும், கீழ்மக்கள் குணமாகும்.
சந்மார்க்க போதினி

Page 33
சித்திரபானு - ஐப்பசி
அவை:
01. உண்மை விளக்கம்... (மூலமும் புத்துரையும்)
02. வினா வெண்பா........ (மூலமும் உரையும்)
03. உண்மைநெறி விளக்கம்... (மூலமும் உரையும்)
04. கொடிக்கவி ....... (விளக்க உரையுடன்)
05. திருவுந்தியார்........ (மூலமும் உரையும்)
06. திருவுந்தியார்... (மூலமும் உரையும்)
07. "சைவம்"..
08. "நாவலர் வரலாற்றுக் குறிப்பு .........
09. "கோயிற் பதிகவுரை - பாத்திரமும் - அபாத்திரமும்” (திருமூலர் திருமந்திரம்)
10. "திருவருட்பயன் - வினாவிடை”
11. "சைவ பாடப் பயிற்சி நூல்கள்
(4, 5, 6, 7, 8 ஆம் வகுப்புகள்)
12. “சைவநெறி” இரண்டாம் வகுப்பு
13. "சைவ சமயம்” மாதிரிகை வினாவிடை
(க.பொ.த. சாதாரண வகுப்பு)
14. “வரலாற்றுப் பாமாலை"

சைவநீதிம்
உரையாசிரியர் இ.செ. அ.இ.சை.பு.ச. வெளியீடு - க
க
உரையாசிரியர் இ.செ. அ.இசை.பு.ச. வெளியீடு - உ
உரையாசிரியர் இ.செ. அ.இ.சை.பு.ச. வெளியீடு - 1
உரையாசிரியர் இ.செ. வடமாநிலச் சைவ இளைஞர் மன்றம்
உரையாசிரியர் இந்துசாதனம்
உரையாசிரியர் சைவப்புலவர் ஸ்ரீ.வை. இராமகிருஸ்ண ஐயர்
அ.இ.சை. பு.ச. மகாநாட்டு வெளியீடு
ஆக்கினோர் திரு. நம. சிவப்பிரகாசம் அ.இ.சை.பு.ச. மகாநாட்டு வெளியீடு
ஆக்கினோர் சைவப்புலவர் திரு. சு. செல்லத்துரை அ.இ.சை. பு.ச. மகாநாட்டு வெளியீடு
உரையாசிரியர் இ.செ. சிதம்பர சிவபுரிமடத் தரும் பரிபாலகர் வெளியீடு
ஆக்கியோன் இ.செ. - இந்துசாதன வெளியீடு
ஆக்கியோன் இ.செ. யாழ். 'வரதர்' வெளியீடு
ஆக்கியோன் இ.செ. யாழ். சைவ பரிபாலன சபை வெளியீடு
ஆக்கியோன் இ.செ. யாழ். ஸ்ரீகாந்தா வெளியீடு
ஆக்கியோன் சைவப்புலவர் சி.திருநாவுக்கரசு சைவப்புலவர் சங்க வெளியீடு
- சங்க வரலாறும் புலவர் அறிமுகமும்

Page 34
சித்திரபானு - ஐப்பசி
உண்மை
ஒரு பணக்காரனுக்குத் தோட்டமொன்று இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள்.
ஒருவன் சோம்பேறி, வேலையே செய்ய மாட்டான். ஆனால் எஜமான் தோட்டத்திற்கு வந் தால் போதும், உடனே எழுந்த போய் கூப்பிய கைகளுடன் அவரிடம், 'ஓ, என் எஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது' என்று புகழ்பாடி அவர் முன்னால் பல்லை இளித்துக் கொண்டு நிற்பான்.
மற்றவன் அதிகம் பேசுவதே இல்லை, ஆனால் கடினமாக உழைப்பான். பலவகையான பழங்களை யும் காய்கறிகளையும் சாகுபடி செய்து, நெடுந் தொலைவில் வசிக்கின்ற அந்த எஜமானின் வீட் டிற்குச் சுமந்து கொண்டு செல்வான்.
இளமையிற் கல்வி கற்றுப் பெற்றோர்களைப் பேணி, கடவுளை வழிபட்டுச், சான்றோர் செல்லும்
நெறியிற் செல்லுதல் ஒருவனுக்கு உயர்வாம்.
அ - சந்மார்க்க போதினி
இந்த இரண்டு தோட்டக்காரர்களுள் யாரை எஜமான் அதிகம் விரும்புவார்?
சிவபெருமான்தான் அந்த எஜமான். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டுவகை யான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள்.
ஒருவகையினர் சோம்பேறிகள், ஏமாற்றுக்கா
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை 6 காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் எ சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ் படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்த முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யா மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்ம | நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கி

சைவந்தி)
வழிபாடு
ரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெரு மானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்றக் குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண் டிருப்பார்கள்.
ஏழைகளான, பலவீனர்களான எல்லா மனிதர் கள், விலங்குகள் மற்றும் அவருடைய படைப்பு அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப் பவர்கள் மற்றொரு வகையினர்.
இவர்களுள் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?
நிச்சயமாக அவரது பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே.
தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்யவேண் டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்பு பவர்கள், அவரது பிள்ளைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் முதலில் சேவை செய்யவேண்டும்.
'கடவுளின் தொண்டர்களுக்குச் சேவை செய்ப வர்களே அவரது மிகச்சிறந்த தொண்டர்கள்.”
என்று சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தை மனத்தில் கொள்ளுங்கள்.
- விவேகக் கதைகள் (சுவாமி விவேகானந்தர்)
செழுங்கிளை தாங்காதான் செல்வ - செஞ்சுடர்வேல்
மும், விளையுங்காலத்திற் காவா விளங்குவள்ளி '
தான் பயிரும், இளமைதொட்டே
கள்ளுண்பவன் வாழ்க்கையும் வாகனனைச்
கெட்டுப்போம். வில்லையே.
-சந்மார்க்க போதினி ாள்
நீராடி உண்பதும், பொய்ச்சான்று மலிட்டு
புகலாதிருப்பதும், உயிர் நீங்கினும் விம்மி
சான்றாண்மை நீங்காதிருப்பதும், னியே.
தூயவர் செயல்கள். கந்தரலங்காரம்
-சந்மார்க்க போதினி

Page 35
பாபா
சில்
நினைவிற் 6
கார்த்திகை
01 17-11-2002
ஞாயிற்றுக்கிழமை
02 18-11-2002
திங்கட்கிழமை
19-11-2002
........................!
செவ்வாய்க்கிழபை
1 |
04 20-11-2002 புதன்கிழமை
07
23-11-2002
சனிக்கிழமை
........
09 |
25-11-2002 திங்கட்கிழமை
11
27-11-2002
புதன்கிழமை
29-11-2002
வெள்ளிக்கிழமை
31.10.04.01
14 30-11-2002 சனிக்கிழமை
16 02-12-2002 திங்கட்கிழமை
18
04-12-2002
புதன்கிழமை
19 05-12-2002
வியாழக்கிழமை
06-12-2002
வெள்ளிக்கிழமை
000120
07-12-2002
சனிக்கிழமை
8 S
09-12-2002
திங்கட்கிழமை
26 12-12-2002 வியாழக்கிழமை
1 1 1 1 1 1 1 1 1 0

11.11.11 .
உ
சமயம்
கொள்வதற்கு
கார்த்திகை மாதப்பிறப்பு, பிரதோ
1ம் சோமவார விரதம்
பூரணை விரதம்,
திருக்கார்த்திகை விரதம்,
குமாராலயதீபம், சர்வாலயதீபம் (வீடுகளில் தீபம்)
உ ய ந ம ம ம ம க க வ ா 2 5 ந ந ந ந ந ந ந ந ந = 4 5 5 2 = ம ம க ந 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
விநாயக விரதாரம்பம், கணம்புல்லர் குருபூசை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
2ம் சோமவார விரதம்
ஆறுமுகநாவலர் குருபூசை
மெய்ப்பொருளார் குருபூசை
ஆனாயர் குருபூசை பிரதோஷ விரதம், 3ம் சோமவாரம்
அமாவாசை விரதம்
முர்க்கர் குருபூசை சிறப்புலியார் குருபூசை
சதுர்த்தி விரதம்
விநாயக ஷஷ்டி விரதம், 4ம் சோமவாரம்
உதயத்தின் முன் திருவெம்பாவை பூசை ஆரம்பம்
2 3 2 2 5 1
மமக ந ந ந ந ந ந ய ய 1 1 1 1 1 1 1 1 1 ய ம ப தி

Page 36
சைவசரலசல
சிவம்
AMAATTAT
புத்தக 6
VALVAVIÁVIÁVIA VIA VIA
மாணிக்கவாசக சு
திருவ
வெளிவந் நீண்டகாலப் பாவனைக்கு ஏற்றவண்ணம் விற்பனைக்கு உண்டு. பிரதி ஒன்றின் கொள்வனவிற்குக் கழிவு உண்டு.
பெரிய புராண வசனம் சிவஞான சித்தியார் (சுபக் திருவருட்பயன் - மூலமும் ஆகிய நூல்களும் விற்பனைக்
கிடைக்கும் இடம்:
சை6 195, ஆட்டுப்பட்டித்
எங்களிடம்,
ஐம்பொன், வெள்ளி, பஞ்சலோகம் பொருட்கள், கலைநயம் மிக்க சிலா பட்டுக்குடைகள், கும்பக்குடைகள், சந்திர சுருட்டி மகர தோரணம், திரைச்சீலைக மாலை மற்றும் மின்சார மங்கள வாத்த குத்துவிளக்குகள், வீட்டு அலங்காரப் பெ
கலை 231.., விவேகானந்த மேடு, எ
Regd. No. QD/25/News 2002 இவ்விதழ் சை
அச்சிட்டு 25-10-2002 VANAVANAVAN

TAVTAVATAAVAT
யம்
பிற்பனை
வாமிகள் அருளிய Tசகம் துள்ளது.
தி க ப த் ம்,
பிளாஸ்டிக் கவருடன் கூடிய திருவாசகம் விலை ரூபா 150/- மட்டுமே. மொத்தக்
கம்) - மூலமும் உரையும் உரையும் த உண்டு.
PEAR.CAAAAAVUAE
வநீதி
தெரு, கொழும்பு-13.
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
வார்ப்பு விக்கிரகங்கள், வீட்டுப்பூசைப் விக்கிரகங்கள், கோபுரக்கலசங்கள், "வட்ட, பூச்சக்கரக் குடைகள், ஆலவட்டம், ள், வெள்ளி, முத்து, கிரீடங்கள், வாக யங்கள், இந்திய கலைத்திறம் படைத்த ஈருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
Dயரசி
காழும்பு-13. தொ.பே: 478885
வநீதி நிறுவனத்தினரால் லகூஃமி அச்சகத்தில் இல் வெளியிடப்பட்டது.
YAYAYAYAYA