கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2012

Page 1
அரும்
வொ பிரதேச கோறளைப்
வாக

Se)
2. " 5
பியீடு:
செயலகம், பற்றுவடக்கு, கரை.

Page 2

w wne

Page 3
ARUMBI
Special public International Child
Presiden Ms. S.R. Rahu
Edited Mr. V. Yoga
Publishe Divisional Child Moni
Divisional Se Koralaipatti
Vakar
FUNDED
SAVE THE CHILDREN, YMCA
EHED, .

I - 05 cation for Iren Day - 2012
s by
-KE
slanayahi /
· OTO
**:', 'TA
by
orajah.
* G3: . R
11 OCT. 2012
ANLALAR
*** Arti
ed by itoring Committee ecretariat u North
D BY ** R S TOY IST EIN
* Aset ISORO WORLD VISION. ESCO JRS.

Page 4
சர்வதேச சிறுவ
வெளி கோறளைப்பற்று
வெ பிரதேச கோறளை
வா

ர்தின சிறப்புமலர்
பயீடு : 2012
று வடக்கு, வாகரை.
பு-6
ளியீடு :
செயலகம், ப்பற்று வடக்கு,
கரை.

Page 5
சர்வதேச சி முதியோர் வாரமலர்
தலைவர் :
சல்வி. எஸ்.ஆர்.ராதா
உப தலைவர் :
திரு.இ. ஐதீஸ்குமார் - (உ.
ச செயலாளர் :
வீ .யோகராஜா - (சிறுவர்
பொருளாளர்:
திரு. எஸ். ரூபாகரன் - (
குழு உறுப்பினர்கள்:
திருமதி. மே.பாஸ் திருமதி. எஸ்.கீதா திரு. திருக்குமரன் திரு. ஜேசுதாஸ் திரு.ச.கிருஷ்ணா திரு.சேகர் திரு. ஒகஸ்ரின் - திரு.வ. பிரபாகர திரு. த. சுதாகரன் திரு. க. மதிகரன் திரு. சுவேந்திரரா த. சர்வேஸ்வரன் திருமதி. அ. வசந்
மலர் ஆசிரியர் :
திரு .வீ .யோகரா

றுவர்தின
வெளியீட்டுக்குழு
Tயகி (பிரதேச செயலாளர்)
தவி திட்டமிடல் பணிப்பாளர்)
உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர்)
கணக்காளர்)
கரன் - Samoorthy Manager ரனந்தி
- ESCO - Save the children - World Vision - Arumpugal - EHED - SOS - VCRMC - VCRMC - VCRMC - YMCA
- JRS தகுமாரி - KPNDU
Tஜர்
(ம்)

Page 6
RAMAKRISHNAM (Ceylon Branch) Battical Ashrama & Children
வாழ்த்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண குருதேவ நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தின், கோ செயலகம், ஆண்டுதோறும் நடாத்தி 5 வாரத்தை முன்னிட்டு வெளியிடும் ' மலரவிருப்பது மகிழ்வினைத் தருகின
இன்றைய காலகட்டத்தில், சமூக முதியோர்கள், ஒதுக்கப்படும் ஒரு பிர பெரும்பாலானோர் கெளரவம் ஒதுக்கப்பட்டவர்களாகவே காணப்ப
இதேபோல் சிறுவர்களும் பாராப்பா முறைக்குள்ளாக்கப்பட்டும், சீரழி பகுதிகளில் காணக்கூடியதாக உள்ள இந்த நிலை மாற்றப்படவேண்டும், முதியோர்களுக்கும் நீதி கிடைக்கச் செ வேண்டும். இதற்கான சமூக விழ அடிப்படையில் உருவாக்கப்பட வேன்
பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டும் தன்னகத்தே கொண்டு வெளிவரும் ஊக்குவிக்கும் தளமாகவும் விளங்க |
கோறளைப்பற்று வடக்கு பிரதேச 6 செய்வதன் மூலம், அப்பகுதி மக்களி பெறும் என்பதில் ஐயமில்லை.
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவு! நடந்தேற எல்லாம் வல்ல இறை இந்நிகழ்வுகளோடு தொடர்புடை வாழ்த்துகின்றேன்.
20.09.2012

ISSION' Ramakrishnapuram, Batticaloa.
a Gantre.
Phome - 0094652222752 Homes.
Email - rkmbar@gmail.com
துச் செய்தி ரின் திருவருளால் தாங்கள் அனைவரும் எல்லாம் வல்ல பகவான் துணைபுரிவாராக. றளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச மரும் உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் அரும்பு"' மலர் இவ்வாண்டும் சிறப்போடு
றது.
த்தின் சிறந்த சிரேஸ்ட பிரஜைகளான வினராக காணப்படுகின்றனர். அவர்களில் ) அளிக்கப்படாமல் மூலைக்குள் டுகின்றனர். ட்சம் காட்டப்படுபவர்களாகவும், ஓடுக்கு ந்து போவதை இன்று நாட்டின் அனேக து.
பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களுக்கும், =ய்வதோடு, உயரிய கெளரவமும் வழங்கப்பட ழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னுரிமை ண்டும்.
ரெகள், கவிதைகள் போன்ற படைப்புக்களைத் 'அரும்பு' மலர் சிறந்த எழுத்தாளர்களை வேண்டும்.
சயலகம் இத்தகைய விழாக்களை ஏற்பாடு ன் கலாசார விழுமியங்கள் புதிய உத்வேகம்
ம் சிறப்பு மலர் வெளியீடும் வெற்றிகரமாக வனைப் பிரார்த்திக்கின்றேன். அத்துடன் ய அனைவருக்கும் இறை ஆசி வேண்டி
இறைபணியில், அமைசாமில் கயறை கைதி
(சுவாமி கபாலீசானந்தா) SWAMI - IN CHAR ? RAMAKRISHNA MISSION %AMAKRISHNAPURAM,
ATTTTEASA.
(iv)

Page 7
வாழ்த்துச்
கோறளைப்பற்று வடக்கு வாகரைப் நடத்தப்படவிருக்கும் சிறுவர் மற்றும் | 5வது தடவையாக வெளியிடப்படவிரு
வாழ்த்துச் செய்தி வழங்குவதையிட்டு
பிரதேச செயலக ரீதியாக சிறுவர் முதி சகல கலாசார மேம்பாட்டிற்கும் தமிழ் தனித்துவங்கள் நிலை நிறுத்திக் கொ
ஒரு தேசத்தின் வருங்காலத் த சமூதாயத்திற்காக தமது முழு உ ை எதிர்கால சமூதாயத்தை வழிநடத்து கெளரவிப்பது அவர்களின் செயற்பாடு என்பதில் ஐயமில்லை.
இது போன்ற சமூக நிகழ்வுகளை . கோறளைப்பற்று வடக்கு பிரதேசசெய விழாக்குழுவினர்களுக்கும் எனது இத தெரிவித்துக் கொள்கின்றேன்.
0vMwட
திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்ட செயலாளரும்/ அரசாங்க மட்டக்களப்பு மாவட்டம்

செய்தி
பிரதேச செயலகப் பிரிவினால் முதியோர் தினங்களை முன்னிட்டு தக்கும் "அரும்பு"' சிறப்புமலருக்கு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
யோர் தின விழாக்கள் பிரதேசத்தின்
வளர்ச்சிக்கும் எமது பாரம்பரியத் . ரவதில் பெரும் பங்குவகிக்கின்றன.
லைவர்களான சிறுவர்களையும் ழப்பையும் ஆற்றலையும் வழங்கி ம் சிரேஸ்ட பிரைஜைகளையும் களை மென்மேலும் ஊக்குவிக்கும்
தொடர்ச்சியாக நடாத்திவருகின்ற லாளர் மற்றும் ஊழியர்கள் மற்றும் யம் கனிந்த நல்வாழ்த்துக்களைத்
5 அதிபரும்,
*)

Page 8
வாழ்த்
எமது பிரதேச சிறுவர் கண்கா சிறுவர்களது ஆக்கங்கள் அடங்கிய வாழ்த்துச் செய்தி வழங்குவதையிட்
சிறுவர்களது உள்ளத்து உணர்வுகள் மனதிலெழும் ஏக்கங்களை வெளிக்க அரும்பு - மலர் அமைத்துக் கொடுத்
பாடசாலை மற்றும் சிறுவர் கழகங்களை கட்டுரை, கவிதை, நாடகப் போட்டி திறமைகளை எடுத்து இயம்புவ, வழமைபோலவே இவ்வாண்டும் அல் விசேட அம்சமாகும்.
சிறுவர்கள் தங்களது கருத்துக்களை அரும்பு - மலர் பெற்றுக் கொடுத்து அதுமட்டுமின்றி அரும்பு சஞ்சிகை தேவைகள், அவர்கள் எதிர்நோக்கும் திறனை எமது சமூகத்திற்கு வழங்கு
எமது சிறுவர்களைப் பாதுகாக்க கே உள்ளோம். இதனைக் கருத்திற்கொன இணைந்து செயற்படுகின்றன. அலை முக்கியமானவையாக இருப்பதுடன் பொறுப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் சிறு பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்
அனைத்து சிறுவர்களுக்
"ந

துச் செய்தி
ணிப்புக் குழுவினால் 5வது தடவையாக "அரும்பு - 5" மலர் பிரசுரமாவதையிட்டும் டும் மனமகிழ்ச்சி அடைகின்றேன்.
நக்கு வழிவகுத்துக் கொடுத்து சிறார்களின் காட்டுவதற்கு சிறந்த ஒரு களத்தினை இவ் எதுள்ளது.
ள அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படும் களை அரங்கேற்றுவதற்கும் அவர்களின் தற்கும் இச்சிறுவர் சஞ்சிகையானது வர்களது ஆக்கங்களை சுமந்து வருவது
ரா வெளிப்படுத்துவதற்கான உரிமைகளை துள்ளது என்பதை யாவரும் அறிந்ததே! யானது சிறுவர் உரிமை, சிறுவர்களின் பிரச்சினைகள் தொடர்பான அறிவூட்டல் மென நம்புகின்றேன்.
வண்டிய கடப்பாடு உள்ளவர்களாக நாம் ன்டே அனைத்து நிறுவனங்களும், எம்மோடு அவரது நோக்கங்களும், கொள்கைகளும் , அவற்றை செயற்படுத்துவதும் எமது வர்கள், மற்றும் முதியோர்களின் நலனைப் ாறிணைவது அவசியமானது. தம் அன்பான வாழ்த்துக்கள் ன்றி”
எஸ்.ஆர்.ராகுலநாயகி, பிரதேச செயலாளர். பிரதேசசெயலகம், வாகரை.
(vi)

Page 9
ஆசிரியரின் உள்ளத்தில்
வாகரைப் பிரதேச செயலகமும், இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தை அரும்பு சிறப்பு மலர் வெளியிடப் அடைகின்றோம். சிறுவர்களின் ஆக்கங் இம்மலர் வெளியீடு உள்ளது எனலாம். வருடமும் பிரதேச மட்டத்தில் ! மாணவர்களும், சிறுவர் கழக உறுப்பில் சிறுவர்களின் திறமைகளை வெளிப்படு களம் அமைத்து கொடுத்துள்ளது என ஒவ் வொரு துறைகளிலும் முன் வெற்றிகொள்ளக் கூடிய தயார்நிலை யுத்தத்திலிருந்து விடுபட்டு தற்பொழு நிலை முன்னேற்றம் அடைந்துள்ளன.
இம் மலர் வெளியீட்டிற் காக ஆலோசனைகளையும் வழங்கிய பிரதே பணிப்பாளர், கணக்காளர், சமூக சேவை செயலக உத்தியோகஸ்தர்கள் தெரிவிப்பதுடன், இம் மலர் வெ6 வழங்கியவர்களுக்கும் மற்றும் போட்டிகள் ஊக்கமளித்த ஆசிரியர்கள், அதிபர்க நிதியுதவிகளையும் வேறு பல உத பிரதேசத்தில் சிறுவர்தொடர்பாக வே சார்பற்ற நிறுவனங்களின் பணிகள் மே
சிறுவர் உரி

லிருந்து......
சிறுவர் கண்காணிப்புக் குழுவும் முன்னிட்டு ஐந்தாவது தடவையாக ப்படுகின்றதை இட்டு மகிழ்ச்சி பகளை வெளியிடும் ஒரு சாதனமாக இச்சிறுவர்தின விழாவில் ஒவ்வொரு திறமைகளை வெளிப்படுத்திய அவர்களும் கெளரவிக்கப்படுகின்றனர். தத்துவதற்கு இச்சிறுவர் தினமானது னலாம். எமது பிரதேச சிறுவர்கள் னேற்றம் கண்டு உலகத்தை லயில் உள்ளனர். பல தசாப்த ஒது பிரதேச சிறுவர்களின் கல்வி
அனைத்து உதவிகளையும் 5ச செயலாளர், உதவித்திட்டமிடல் வ உத்தியோகத்தர் மற்றும் பிரதேச அனைவருக்கும் நன்றிகளை ரியீட்டிற்காக ஆக்கங்களை ளில் மாணவர்கள் பங்குபற்றுவதற்கு ள், மாணவர்கள் ஆகியோருக்கும், விகளையும் வழங்கிய வாகரைப் கலை செய்யும் அனைத்து அரச
பாற்றத்தக்கது.
வி.யோகராஜா மெகள் மேம்பாட்டு உதவியாளர்.
ய்

Page 10
ܢܦܠܘܢܦܠ ܘܢܦܠܘܦܠ ܘܢܦܠܘ
பொரு
விடயம்
1) குழந்தைகளை குழந்தைகளாகவே
2) மகிழ்ச்சியின் இரகசியம்
3) கல்வி அழியாச் செல்வம் 4) சிறுவர்களை துஸ்பிரயோகங்களிலி 5) கல்வியே கற்றுக்கொள்
6) சிறுவர்கள் 7) புன்னகை இரண்டு 8) இளவயது திருமணம் 9) கேளீர் 10) எதிர்கால சிறுவர்களின் ஏக்கங்கள்
11) கல்வியே வாழ்வென வாழ்வோம்
12) வாழ்க்கைப் பாதை 13) சிறுவர்கள்
14) நமக்குள் நாம் நட்பாய் இருப்போம் 15) கடைசி வரை....... கண்ணீர் 16) சிறுமைப் பருவம் 17) வாழ்க்கைக்கு அவசியமான சிந்தா 18) மின்மினிப் பூச்சிகள் 19) ஆயுள் நீடிப்பு 20) சுக வாழ்வு வாழும் வருடங்களுக் 21) சிறுவர்களின் உலகம் சிறுவர்களு 22) சிறார்களாகிய எம்மை பாதுகாக்க
சிறுவர் உரிமைகள் ஏட்டுச்சுரக்காப்

\\அல் அல்ல அரும்பு 5 ளடக்கம்
பக்கம்
விடுங்கள்
- 01
- 04
நந்து காப்போம்
- 12
- 15
8 8 8 8 9 = 8 9 - 2 - 8 8 8 8 8 ஃ ற தி த
> சிறுவர்களே
னைகள்
- 31
த உயிரூட்டும் க்கே
வேண்டியவர்களின் பங்கு
ப் அல்ல
(vi)

Page 11
அ அ அ அ அ 23) எதிர்பார்ப்பு 24) இளமைப் பருவம் 25) முத்தான முத்து எம் சிறுவர் 26) சுகவாழ்வு வாழும் வருடங்களுக்கு உப
27) சிறுவர்கள்
28) சிறுவர்களின் ஏக்கம்
29) சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே
30) சிறுவர்களின் ஆசை
31) முதியோரை புகழ்ந்திடுவோம்
32) சிறுவர் உலகிற்கு ஒளி கொடுக்க
33) இன்றைய சிறுவர்களை கல்வியில் உ 34) சிறுவர்களே துயரம்
35) சிறுவர்களே எதிர்காலத் தலைவர்கள்
36) சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம்
37) சமாதானம்
38) உளவியலும் விளையாட்டும்
39) இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவ
40) வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் 41) எதிர்காலத் தலைவர்கள் 42) ஏன் மாணவர்கள் பாடசாலையினை வி
43) சிறுவர் துஸ்பிரயோகங்களும் அவற்றுக்
4) கற்றலில் பின்தங்கியிருப்போரும், மெல் 45) போட்டி முடிவுகள்

வர்கள்
ட்டு இடை
பர்த்த
லக் கற்போம் க்கான தீர்வுகளும்
பிரூட்டும்
அ அஅஅ அரும்பு 5
F 8 * * 3 த க க இ க அ 8 க க சு * 5 - 6 : ஐ பி எ 6
Y

Page 12
அஅஅஅ அ குழந்தைகளை குழந்
சர்வதேச சிறுவர் தினத்தில் பங்கு என்ற எண்ணக்கரு தொடர்பாக | சிறுவர்களுக்காக எடுக்கவேண்டும் எ வளர்ந்து வரும் நாடுகளில் இத்தீர்மான என்ற கேள்வி பதில் இல்லாத கேள்
வீடுகளில் பெற்றோர்களும் சரி, பாட பராமரிப்பு நிலையங்களிலும் சரி சிற என்பதை விரும்புவதில்லை மாறாக சிற பெரியோர்களே எடுத்துக் கொள்ளுகி கொள்வதில்லை. குழந்தைகளின் சா ஒரு குழந்தையின் கோரிக்கை குரல்
நான்
நான் நானா ஒரு சந்தர்ப்பம் நீ என் வி தலை
ஏதோ உன் விஷய
நீ நான் ''நான் நீயாக
உனக்கு
நான்
என் நீ என்னை
விடுகிற நான் ! உன்ன பேசலாம்
சிந்தி
என் ! உனக்கு உன் பக்கம்
தி

அல் அஅஅ அரும்பு 5 தைகளாகவே விடுங்கள்
கொள்ளல் தொடர்பான சிறுவர் உரிமை பெரியோர்கள் நல்ல தீர்மானங்களை என கேட்கின்றேன் ஆயினும் இன்றுவரை ங்களை பெரியோர்களால் எடுக்கப்பட்டதா? வியாகவே காணப்படுகிறது. உதாரணமாக சாலையில் ஆசிரியர்களும் சரி, சிறுவர் வவர்களைப் "பங்கு கொள்ளச் செய்தல்" அவர்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்களைப் ன்றார்கள். இதன் தாக்கத்தையும் புரிந்து Tபாக,
நீயல்ல ஆனால்
க இருப்பதற்கு > தருகிறாயில்லை விஷயங்களில்
யிடுகிறாய் T அவை ங்கள் போலவும் - போலவும் - , இருந்தால்....'' த தெரியும் நீயல்ல றாலும் நானாக இருக்க 3ாயில்லை; நீயாகலாம் னப் போல் - நடக்கலாம் க்ெகலாம்
எண்ணும் புத்தியில்லை
நியாயமில்லை;
(1)

Page 13
\அஅஅஅ அ
கடவுள் என்னை உன்னை ர
படைத் கடவுள் பேரால்
என்ன
நானாக இரு மேற்கூறிய கவிதையின் உணர்வுகள் ெ மனதில் உறைக்க வேண்டும். பாடசாலை பிள்ளைகளின் கருத்துக்களையும் பெற் மாணவர்களையும் பங்கு கொள்ளச் ெ மகிழ்ச்சியாகச் செயற்பட வைக்கும். வி கவனத்தில் கொண்டு அவர்கள் விரு என்பவைக்கேற்ப தீர்மானங்களை எடுக்க
எமது பிள்ளைப் பருவத்தைக் கவர்ந்து விட அழும் அழுகையொலி உங்களுக்கு படித்தவர்களும் சரி, வசதி படைத்தோ பிள்ளைகளின் மனநிலையை பற்றி சி மனப் பக்குவம் இல்லை, இன்னும் சிலரு. நிலை என்றால் மொத்தத்தில் பிள்ளைகளி காணப்படுகின்றது என்பது உண்மையால்
எமது கல்விப் போக்கு இன்னமும் பரீட் செலுத்தப்படுகிறது. தரம் ஐந்து புலமை (உ/த) பரீட்சை பெறுபேறுகளில் த பாடசாலையின் சிறப்பும் அளவிடப்படுகிற காட்டுவதற்காக மாணவர்கள் வதை சந்தோஷங்கள், இளமைக் காலங்கள் பிள்ளைகளைத் தீர்மானம் எடுக்க விடு
பிள்ளைகளின் பாடசாலை தெரிவு பாட பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் தான் காரணமாகவே பாடசாலை வாழ்க்கையு பிள்ளைகளால் உணரப்படுகிறது. சகப் போக்குவதால் பள்ளிக்காலங்கள் ஓரளவு ச காலங்களும் பெறுபேறு கிடைக்கும் கா

அல்அஅஅ அரும்பு 5
எ நானாகவும் யோகவும்
தார்
கேட்கிறேன் மன தக்க விடு! பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வேலைத்திட்டங்களை தயாரிக்கையில் நறு தீர்மானம் எடுத்தால் தான் அது சய்யும். பாடசாலை செயற்பாடுகளில் மட்டிலும் பெற்றோர்கள் பிள்ளைகளை ப்பங்கள், தேவைகள், கருத்துக்கள் கவேண்டும்.
பாதீர்கள் என்று பிள்ளைகள் மனதுக்குள்
கேட்கிறதா? படிக்காதோரும் சரி, சரும் சரி, வசதி இல்லாதோரும் சரி ந்திப்பதில்லை. சிலருக்கு அதற்கான க்கு நேரமில்லை. இது பெற்றோர்களின் பன் இளமைப் பருவம் மகிழ்ச்சியற்றதாக
தம்.
சை நோக்கில்தான் தீவிரமான கவனம் ப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா /த), தான் மாணவர்களின் கெட்டித்தனமும் 3து. இக் குறிகாட்டிகளில் உயர்வைக் நக்கப்படுகின்றார்கள். அவர்களது சிதைக்கப்படுகின்றன. இந்நிலையில் பது என்பது நிறைவேறுமா?
நெறி தெரிவு, பாடத்தெரிவு எல்லாம் இன்றும் தீர்மானிக்கப்படுகிறது. இதன் ம் படிப்புச் செயற்பாடும் சுமையாகப் ாடிகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுது ந்தோஷமானதாக இருப்பினும் பரீட்சைக் பங்களும் துன்பமானதாய் கழிகின்றது.
(2)

Page 14
அஅஅஅஅ ஏன் எதற்காக, எப்படி ...... என எத்த வாழும் உலகத்தைப் புரிந்து கொள் பழகும் பெரியோரைப் பார்த்து கேட்டு கூறியது போல "கடப் பாறைகளாக அ திருப்பி அனுப்பும் நிலையில் " பி
அடக்கப்படுகிறது. திருவிளையாடல் த பதிலுக்கு நீ என்பதுபோல்" ஆசிரிய காணப்படுவதால் எங்கள் கல்வி ( ஊமைகளாக்கி வேதனை கொள்ளச்
ஆகவேதான் குழந்தைகளைக் குழ. குழந்தைமையை உணராது அவர்க ை என்னென்ன தண்டனைகளை கொடுக் செயற்படுவதும் அவர்களுக்கு பெரியே என்னை நானாக இருக்க விடுங்கள் 6 புரியவில்லை. குழந்தைகள் வளர்ந்தோ புரிந்து கொள்ள வேண்டும். அவர்க இடம்கொடுக்க அவர்களைக் குழந் பெரியோர்கள் பெற்றுக் கொள்ள ே பார்வையாளர்களாக அல்லது பங்காள நாமும் மட்டுமல்ல அவர்களும் பெற
ஆக்கம் :- திரு.க
மட் /

அஅஅஅ அரும்பு 5 னையோ கேள்விகளைக் கேட்டு தான் ளும் ஆவலோடு தன்னுடன் நெருங்கிப் தம் பிள்ளைகளை கவிஞர் வைரமுத்து னுப்பிய பிள்ளைகளை குண்டூசிகளாகத் ர்ளைகளது பொங்கி வரும் ஆர்வம் ருமி கூறுவது போல் 'கேள்விக்கு நான் ர்கள் கேள்வி மட்டும் கேட்பவர்களாக முறையின் தாற்பரியம் பிள்ளைகளை செய்கிறது.
ந்தைகளாய்ப் பார்க்காது அவர்களின் ள எவ்வாறு கட்டுப்படுத்தலாம், அதற்கு கலாம் என வயதுவந்தோர் சிந்திப்பதும் பார்கள் மேல் வெறுப்பை கொடுக்கிறது. என்று குழந்தைகள் கேட்பது பலருக்குப் ரின் சிறிய உருவங்கள் அல்ல என்பதை கள் சிந்தனைகள் செயற்பாடுகளுக்கு தைகளாகவே பார்க்கும் பக்குவத்தைப் வண்டும். அப்போதுதான் அவர்களைப் பராக மாற்ற முடியும் அதன் பலன்களை முடியும்.
5. விஜயகரன் B.A, Dip.in Teach (Merit) ககு / கதிரவெளி விக்னேஸ்வரா மகா
வித்தியாலயம், கதிரவெளி.
3)

Page 15
அல்அஅஅல்அல்
மகிழ்ச்சியின்
தெருவோரச் சிறுமி அவள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கிக் கசங்கிய நறுமணமே மாறா பூ
பசிக்கு உணவு பசி, வியாதிக்கு மருந்து வியாதி, திசை ஏதுமறியா சின்னப் பறவை அவள்
ஒரு மாலைப் பொழுது மனது நிறையப் பாரம் சாலையை வெறிக்க அமர்ந்திருந்தாள் ஆதரவற்ற சிறுமி
எதிர் வீட்டு முன் வேலியில் சிக்கித் தவிக்கும் ஒரு சின்னப் பட்டாம் பூச்சி அவள் கண்ணில் பட்டது
விடுதலை வேண்டியது அந்த சின்னப் பட்டாம் பூச்சி இறகு கிழிய போராடியது அவள் நெஞ்சைத் தொட்டது. ஏழையவள் மனம் உருகி மெல்ல இறகு பற்றி ட்டாம் பூச்சியை விடுவித்தாள் சிறுமி
மெல்லத் தடவி தந்து உச்சி முகந்து மெச்சி, பறந்திட ஏவினாள்.
"அறுதல் இல்லை அறுவணைக்க ஆட்கள் இல்லை அதாந்தம் என்பது என்னில் அணுவளவும் இல்லை - அது களைய உபாயம் சொல்" எனக் கேப்பாள் பேதைச்சிறுமி...
ஆக்கம் :

அ அஅஅ அரும்பு 5
இரகசியம்
இR # ஓத்தா லன்;
*வனர்
- கி. பேளிஜா

Page 16
அல்அஸ்அல்அல்அ
கல்வி அழிய “வெள்ளத்தால் அழியாது
என்ற மறைமலை அடிகளாரின் கூற்றில் | வேகாத்தாய் என்ற பொருளில் விளக்
இந்த உலகில் வர் கல்வியே அழியாச் செல்வமென வர்ன செல்வம் எதுவென்றால் அது கா கொள்வதனால் தாழ்வில்லாதது. பொரு தரும். பொருள் தாழ்வைத் தரும். க பொருள் ஈட்டினான், பொருள் இழந்து பெற்றவன் அறிவு இழந்து மூடன் ஆ கல்வியே ஒருவனுக்கு அழிவு இல்லா
கண்ணைப் பெற்றிருந்தும் கல் ஆவார். நாம் உயிர் வாழ்வதற்கு வாழ்க்கைக்கு கல்வி அவசியம் ஒரு அதன் பொருளின் தன்மையை அறிய இருந்தால் தான் சிறந்த முறையில் கல்வியைக் கற்றால் தான் அறிவை வ சொல்கின்றேன் கல்வி இல்லாதவர் க
"நெஞ்சத்து நல்
நடுவு நிலை
யழரே
இப்பாட்டில் நான் சொல்ல வருவ நல்லவர்களாக ஒழுகுகின்றோம் என்னும் தரும் கல்வி அழகே உயர்ந்த அழக
"மக்களுக்கு தெரியாதவற்றை அவர்க அவர்கள் நடந்து கொள்ளாத முறையி இவற்றை யெல்லாம் நடக்க வைப்பதே பயன் நடத்தையில் வெளிப்பட வேண்டு கற்று அறிவை வளர்த்து இந்த உல

அ அ அ அ அரும்பு 5 பாச் செல்வம்
வேந்தழலால் வேகாது”
வெள்ளத்தால் அழியாத்தாய், வேந்தழலால் கியுள்ளார்.
ணிக்கப்படுவது எது? அதுவே கல்வி. ரிக்கப்படுகின்றது. ஒருவனுக்கு அழியாச்
விதான். கொடுத்தால் குறையாதது. ள் துன்பத்தைத் தரும். கல்வி இன்பத்தை ல்வி உயர்வையே தரும். ஒரு வேளை வறியவன் ஆவான். ஆனால் கல்வியைப் பது ஒரு காலமும் இல்லை. ஆகையால்
த செல்வம் என்கின்றேன்.
வி அறிவு இல்லாதவர் கண்ணில்லாதவர் உணவு எவ்வளவு அவசியமோ நம் பொருளை பார்க்க முடியும் ஆனால் வேண்டுமானால் அறிவு வேண்டும். கண் கல்வியைப் பெற்றுக் கொள்ள முடியும். ளர்த்துக் கொள்ள முடியும். அதனால்தான் கண்ணிருந்தும் கண் புண்ணுடையவர்.
லம்மயாம் என்றும் மையால் - கல்வி க யழகு"
பது என்னவென்றால் நெஞ்சத்தில் நாம் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் ாகும்.
ளுக்கு கற்றுக் கொடுப்பது கல்வி. முன்பு பல் அவர்களை நடக்க வைப்பதும் கல்வி உண்மைக் கல்வி. உண்மைக் கல்வியின் கம். கல்வி எனும் அழியாச் செல்வத்தைக்
கில் நல்ல மனிதனாய் வாழு"
நன்றி
நா. புஸ்பரூபன் விடியல் சிறுவர் கழகம்
கட்டுமுறிவு
5)

Page 17
அல்அ\அல்அல்அ சிறுவர்களை துஸ்பிரயோக
சின்னச் சின்ன சிறு வண்ண வண்ண I வண்ண வண்ண | அவர்கள் மனமும் மென்மையான இ வஞ்சம் எனும் நஞ்சம்
வண்ண முகங்கள் முடிந்து போகும். அவர்க இந்த கொடுமைகளைத் அவர்கள் தானே மனிதரு
பட்டாம் பூச்சி கூ பட்டுப் பூவையே
அப்பன் பட்ட . பட்டறைகளில் வேலைக்கு முன்னைய மூத்தோர்களே இன்றைய சிறுவர்கள் | சிறுவயதிலேயே அவர்கள் நாளைய தலைவர்களா
எண்ணிப் பார்த்தால் இதைத் தடுத்திட எடுப் ே
வானம் பாடி கூட வானம் பாடிகளாய் படித்
கானம் பாடிடும் கோ கானம் பாடியே களிப்புடன் கானகத்தில் ஆடிடும் ப வான வீதியிலும் ஆடி 1 சோலையில் கீச்சிடும் பு இவர்களின் இறக்கைகை
யார் வில் துெ அவர்களின் கரத்தை து
ஆ.

அல்அல்அஃஉ அரும்பு 5 கங்களிலிருந்து காப்போம். அவர்களெல்லாம் மலர்கள் தானே மலர்கள் போலே மன்மை தானே தழ்கள் தனிலே சைத் தெளித்தால் 1 கருகித்தானே கள் எதிர்காலம் வீணே தடுப்பவர்கள் யாரோ? ள் மாணிக்கம் ஆவார்.
ட்டம் அவர்கள் நூடவேண்டும் நடனடைக்க 5 அமர்த்தல் முறையோ ர எண்ணிப்பாருங்கள் ளளைய தலைவர்கள் ள் சிதைந்து போனால் ய் யார்? வருவாரோ - ஏக்கம் நெஞ்சில் பாம் நம்பிக்கை தனை
படம் அவர்கள்
துயர்ந்திட வேண்டும் ரகிலம் அவர்கள் ன் கழித்திட வேண்டும். மயிலினம் அவர்கள் மகிழ்ந்திட வேண்டும் புள்ளினம் அவர்கள்
ள அம் பெய்து அடக்க படுத்தாலும் பண்டித்து விடுவோம்.
க்கம் - குகேந்திரன் குமுதினி
திருமகள் சிறுவர் கழகம் - நாகபுரம் -
பால்சேனை.
*(6)

Page 18
அல்அல்அஅ அ
கல்வியை க
சின்னஞ் சிறு துள்ளித் திரியு கற்றுக் கொள்க
வாழ்கின்கி
அது கடபை அது உன் உ அந்த உரிமை
முயலு முயலு
நல்லதாய்

\அஅஅஅ அரும்பு 5 ற்றுக் கொள்
1 வயதினிலே
ம் பருவத்திலே நம் கடமையில் றாம் நாம்
ம மட்டுமல்ல எமையும் தான் யை பெற்றெடுக்க ர எதிர்காலம் அமையும்
ஆக்கம் : - சீ. ராகினி
விடியல் சிறுவர் கழகம்
கட்டுமுறிவு.
2/I

Page 19
\அஅஅஅஅல்
சிறுவ
தாயின் வயிற்றி
மாதம் முகம் நாளைய விடியல
பார்த்
த க அதை பார்க்க
gறல் கண்ணில்
க.
அன்றே இவ்வுல
கண்ணில் ெ நீ அதை பார்த்தது
சிறுவ நீ துள்ளித்
பள்ளிப் உன் நினைவி
சிறுவ
அன்றே நாளைய
மாறியது தெரியும் சி
அன்
நாளைய சவால்க
நடக்க க உன்னை நீ
கொ
நீ வாழும் க
எப்படிப் சிறுவரே அ
நீ எதிர்த்
சிறுவனே
பெரிய தல உள்ளதை
வை
எதற்கு நான்
எதை சாது நான் சாதி
நிலைக்

அல்அஅஅ அரும்பு 5
ஈகள்
ல் பத்து தெரியாத எய் இவ்வுலகம்
தாய்
அழைக்கலாம் இது
மகம் உன் இதன்பட்டது து மகிழ்ந்தாய்
னே
திரிந்த பருவம்
ல் வையடா
னே
பதலைவனாய்
உனக்கு அவனே நீ
றே
களை எதிர்த்து இன்றே மோற்றிக் ரள்
சூழ்நிலை
பட்டது
தை மாற்ற இது நில்
ம் ili
உன் பின் மலமுறை நினைவில்
படா
சு வந்தேன் நித்தேன் ந்தால் அது
குமா?
(8)

Page 20
அ அ அ அ அ
உன் கண்கள் சாதனை முடிவு செ
உன்னால்
சிறுவர்கள் அது வெடி அமைதி sெ
அ
iiiiiiiiiiiii
எல்லாத் துன் கண்டு நீ சிறுவனே
துள்ள
உன்னால் எதையும்
விரைம் உன்னால்
இவ்வுலக கண்னோக் சிறுவனே கண்னோக்
உன் புன்ன ரசிக்கும் ச உன் செய
ஏற்கும் க
சிறுவர்க இன்றே விழ
நாளை
உன் க விரைந்து உன்
மேலும் என்றும் என்
சிறுவர்கள்
வி விரை சிற.

Nஅஅஅஅ அரும்பு 5 ளை விழித்து நிலை நாட்ட ய்து கொள் ல் முடியும் ஒரு பூகம்பம் க்கும் வரை வடித்தாலோ நீதி
எபங்களையும் அஞ்சாதே
அஞ்சாதே ளி எழு
ல முடியும் சாதிப்பாய் நது வா! ல் முடியும்.
ம் உன்னை கிப் பார்க்கும் அஞ்சாதே கிப் பார்க்கும்
கையையும் அதேவேளை ல்களையும் சிறுவனே
ளே! நீங்கள் இத்திடுங்கள்
ய உலகம் கையில்
தலைமைத்துவம்
ம் ஒங்க
வாழ்த்துக்கள்
டியல்
ள் நாளைய
ஆக்கம் : - அ. ஜெயசுதா ந்து வா
காயான்கேனி பவரே
இளம்புயல் சிறுவர் வட்டம்
உ

Page 21
\அல்அஅஅ அ
புன்னகை இர
மன வ
குன்றிய | ஏன்? சிறுவர் த
மூதாட்டி பற்றி தெருவி
மாநிழலில் என்னிடம் யாசக்க
மன மி
'அங்கங்கு வகவதரலங்கை?
பிஞ்சுக் க இரண்டு ரூபாய்
அப்பப்பா ஒரு ஒட்டுமொத்தப் பு
நிலா முகத்தில் நன்றி இன.
எனக் இரண்டு ரூபாய்
அறை.

அ அ அ அ அரும்பு 5 வகை
ண்டு ரூபாய்
களம்
மாணவி
எஸ்பிரயோகம்
சன் கரம்
ல் வந்தாள்
நின்றாள் கம் கேட்டாள்
ரங்கிப்
காத்தில்
கொடுத்தேன் மானுடத்தின் ன்னகையை, அம்
வளவளவெளி 2
5 கண்டேன்.
மறவா ......
த நீ
தந்ததற்கு ....
ஆக்கம் : - கி. பேளிகா

Page 22
\அஅஅஅஅ6
இளவயது
பாடசாலை செல்லும் வயதினில் தோளில் புத்தக பையை சுமந்து செல்வார் ஆனால் இன்று பாடசாலை செல்லும் வய தோளில் பிள்ளைகளை சுமந்து அலைகில இதனை சிந்தித்து பாருங்கள் என்னவெ
இன்றைய காலகட்டத்தில் இளவயது த பாடசாலை செல்லும் வயதினிலே பாடக முழக்கின்றார்கள். இவர்களின் வாழ்க்ன எதிர்கால நிலையை அறியாத பெற்றோர் கொடுக்கின்றார்கள்.
உலமா
பிள்ளைகள் பாடசாலையில் சிறந்த பிள் பிள்ளையாகவும் காணப்படுகின்றது அவ் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துகின்றார் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிர் வைக்கின்றார்கள்.
இளவயது திருமணம் முடித்து கஸ்டப்படும் திருந்துவதாக இல்லை. எனவே இளவய இதற்காக பாடசாலை, பொலீஸ் காவல் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் சிறுவு செய்யலாம் என்பதில் எந்தவொரு ஐயமும்

\அல்அ அஅ அரும்பு 5 திருமணம்
ர்கள்
தினில் ன்றார்கள்
ன்று.
கிருமணம் அதிகமாகவே நிகழ்கின்றது. சாலை செல்லும் சிறுவர்கள் திருமணம் மக சீரழிந்து போகின்றது. பிள்ளைகளின் இவர்களை இளவயது திருமணம் முடித்து
ளையாகவும் பல திறமைகளை கொண்ட வாறான பிள்ளைகளை கூட வலுக்காரமாக Tகள். பிள்ளைகளின் ஆசைகள் என்ன? கதிக்காத பெற்றோர் திருமணத்தை செய்து
சிறுவர்களை பார்த்து கூட சில பெற்றோர் து திருமணத்தை தடை செய்ய வேண்டும் திணைக்களம், அரச திணைக்களங்கள் கர்களின் இளவயது திருமணத்தை தடை
இல்லை.
ஆக்கம் :- நா. புஸ்பரூபன்
விடியல் சிறுவர் கழகம்
கட்டுமுறிவு
(11)

Page 23
\\அல்அஸ்அல்அல்
கேளி
அன்பான சிறு நீர் போகின்ற
பார்த்துத்தான் தடங்கள் தென்ப நம் தலை வீதி பொல்லாத இடங்கள்
பற்பல வடிவங்க கண்ணி வெடிகளில் .
நிறங்களும் அன்பான சிந
11131 இரு
3 )

அல்அலஅஅ அரும்பு 5
ரே!
பவரே கேளீர்!
பாதையை ன் போவீர்!
படும் இடங்கள்
யை மாற்றிடும் கண்ணி வெடிகள் களில் உண்டு கண்ணைக் கவரும்
உண்டு பவரே கேளீர்.
ஆக்கம் :- பு. சிந்தினி இளம்புயல் சிறுவர் கழகம்
காயான்கேணி
- சுரே1ை, 4: 53 நாY
* * ** ** wன் நீ இ
(12)

Page 24
ܘܓ6ܦܠ ܘܦܠ 6ܦܠܘeܠܘ
எதிர்கால சிறுவர்
"இன்றைய சிறுவர் ச நாளைய நாட்டின் த
என்ற கூற்றில் வரும் உண்மைகளை எவ்வளவு அவசியமானவர்கள் என்பன எதிர்கால உலகை சுபீட்சமாக்கும் வல்ல மிக்க சிறுவர் சமுதாயந்தான் என்பது
பொதுவாக சிறுவர் என்போர் பதிலெ சிறுவர்களாவார் அவ்வாறான சிறுவர் எதிர்நோக்குகின்றனர். அதாவது சிறு கடத்துதல், குடும்ப பிரச்சினை, வறுமை சிறுவர்கள் நாளாந்தம் பாதிக்கப்படுக சிறுவர்கள் பலதரப்பட்ட பிரச்சினைகள் இன்றைய நவீன யுகத்தில் சிறுவர்கள் சமூகம் என்று கூற முடியும். ஏன் என்
அவர்கள் துன்பப்பட கூடாது. இன்ன எதிர்கால தலைவர்கள் என்ற என காரணமாகத்தான் சிறுவர்கள் பல பிர
உலகளாவிய ரீதியிலே சிறுவர்கள் | காணப்படுகின்றன. சிறுவர் உரிமை தெ பாதுகாப்பு அதிகாரசபை, பொலீஸ் நின
குறிப்பிடலாம்.
உலகளாவிய ரீதியிலே சிறுவர் சமுத் சந்தோசமாக வாழ்வதற்கு சிறுவர்கள் நாடுகள் சபை ஒக்டோபர் 01ம் திகதி சி அன்றைய தினம் எல்லா சிறுவர்களும்
எனவே சிறுவர்கள் அனைவரும் பாது பாதுகாக்க வேண்டிய கடமை, பொறு பாதுகாப்போமானால், எதிர்கால உலக எந்தவொரு ஐயமும் இல்லை.
ஆக்கம் : - சின்னராசா சத்தியசீல
தலைவர் : கட்டுமுறிவு,

அ அ அ அ அரும்பு 5 களின் ஏக்கங்கள்!
சமுதாயம்
லைவர்கள்''
ஆராய்ந்து நோக்கும் போது சிறுவர்கள் தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஊமை கொண்டவர்கள் இன்றைய சிந்தனை
எந்த ஒரு ஐயமும் இல்லை. எட்டு வயதுக்கு குறைந்த அனைவரும் சமுதாயந்தான் பல்வேறு பிரச்சினையை அவர் துஸ்பிரயோகங்கள் சிறுவர்களை D, பாலியல் துஸ்பிரயோகம் என்பவற்றால் ன்ெறார்கள். இவ்வாறு உலகில் உள்ள
ளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
Dள
பாதிக்கப்படுவதற்கு காரணம் விழிப்பற்ற றால் சிறுவர்களுக்கு உரிமை உள்ளது ஊறய சிறுவர் சமுதாயந்தான் நாளைய ஏணம் சமூகம் மீது இல்லை இதன் ச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள்.
பாதிக்கப்படுவதற்கு எதிரான சட்டங்கள் தாடர்பான அமைப்புக்கள் தேசிய சிறுவர் லையங்கள் போன்றவற்றை முக்கியமாக
தாய மாற்றத்துக்கு உரிமைகளினூடாக ர் வாழ்வில் ஒளியூட்டுவதற்கு ஐக்கிய றுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. » கெளரவிக்கப்படுகின்றார்கள்.
காக்கப்பட வேண்டியவர்கள் இவர்களை ப்பு சமூகத்துக்கு உள்ளது. இவர்களை கை சுபீட்சமாக மாற்றுவார்கள் என்பதில்
ன் வாகரை பிரதேச சிறுவர் சபை விடியல் சிறுவர் கழகம்.
(13)

Page 25
அல்அ அ அ அ
கல்வியே வாழ்ெ
இளமையில் கல் என இனித்திட வேண்டும் இளையவர் நாமொ இன்றே நல்வழி பா.
வாழக்கல் என்ற வா வாழ்க்கை படியினி வாழ்நாள் முழுவது வாழ்வினில் நல்ஒளி
'A't-ilWSIN
எண்ணும் எழுத்தும் எண்ணிய கவிதை ! மண்ணில் நல் வண் யாவும் கற்று நாம்
பண்பு தரும்நல் ஒய பார் போற்றிட பலய மாண்புறு மக்கள் க மனம் நிறை நல் மால்
கூடி மகிழ்ந்து பேசி கூர்மதியென மனித சிறுகசிறுக சேர்த்திரு சீர் பெற்ற வாழ்வின

\அ அ அஅ அரும்பு 5 வன வாழ்வோம்
ன்ற ஒளவை வாய்மொழி ம நம் வாழ்வினில் மலாம் இனிதாய் வாழ்ந்திட
டங்கள் படித்திடுவோமே!
ய்மொழி உணர்ந்தே * பயில்நடை புரிவோம் ம் பாடங்கள் பயின்று 7 நாம் பெற்றிடுவோமே.
கண் என அறிவோம் பலபல படிப்போம்
ணம் வாழ்ந்திட - கலைகள் உயர்ந்திடுவோமே!
ஐக்கம் கற்போம்
ல அறிவினைத் தேடி வடமாம் பள்ளியில்
டங்கள் படிப்போம்.
டக் கற்போம் - நல் * பேசிட வாழ்வோம் நம் அறிவினால்
மன பெற்றிடுவோமே!
செல்வி S. சுவர்ணமுகி முன்பள்ளி இணைப்பாளர் வாகரை
(14)

Page 26
அல்அஅஅ அ
வாழ்க்கை “பிள்ள அம்மாட்ட சொல்லு மக எண்டு" சரியா?
"ஏன் அப்பா என்னத்துக்கு போ மாமாட காணி 30 ஏக்கர் விக்கப் போற பாக்கணும் எண்டு வாறாராம் அதுதான் போய்க் காட்டட்டாம் எண்டு , சரி மகன்
வாறன்"
'' சரி கவனமா போய்த்து வாங்க அப்
இவ்வாறு தன் மகனிடம் தன் தனது முற்சக்கர வண்டியை ஓட்டிக்
முற்சக்கர வண்டியின் சத்தம் கேட்டது விரைந்து வந்தாள் வீட்டை நோக்கி. | கொண்டு அவள் வேலைகளில் ஈடுபட்
குமாரும் காணியை பார்க்க கேட்டுக்கு (படலை) வெளியிலே எதிர்பா இருந்தான். அப்போது றோட் சைட் இ சிவப்பு நிறக் கார் ஒன்று " ஓ.... இ என்று தனக்குள்ளேயே நினைத்துக் இருந்து இறங்கி தான் அணிந்து இரு நின்றான். பட்டு றோஜா மொட்டு தன் காரின் ஒரு பக்க கதவு மட்டும் திறக்க இறங்கினார். அவர் ஏதோ தவறுதலா இனத்தவரைப் போல பாவனையில் வெ நம் நாட்டைச் சேர்ந்தவர் போலவும் கா வண்டி வண்டியாக வெளியேற்றிக் ெ வைத்துக் ஏதோ தஸ் புஸ் என்று அன குமாரை நோக்கி வந்தார்.
" தம்பி நீங்க தானோ குமார் உங்கட சொன்னாரு வாங்களன் பேசிக் கொன
ஆமாங்க நான் தான் அவரு சொன்

அல்அ அவ அரும்பு 5 கப் பாதை ன் நான் மாமா வீட்ட போய்த்து வாறனாம்
றீங்க" "அதுவா வெளிநாட்டுல இருக்கிற ாராம் அத வாங்கப் போறவரு காணியப் மாமா சொன்னாரு கொஞ்சம் கூட்டித்துப் அம்மாட்டச் சொல்லு நான் போய்த்து
பா இருட்டுறதுக்கு இடையில”
[ மனைவிக்கு செய்தியைக் கூறிவிட்டு கொண்டு சென்றான் குமார். குமாரின் ம் தண்ணீர் எடுக்கச் சென்ற சகுந்தலா மகனிடம் செய்தியைக் கேட்டு அறிந்து டுக் கொண்டிருந்தாள்.
வருவதாக கூறியவரை எதிர்பார்த்து பர்ப்பு மிக்க கண்களுடன் நின்று கொண்டு இல் வந்து மெதுவாக நின்றது அழகிய இது தானா காணி பார்க்க வந்தவர்கள்" கொண்டு தன் முற்சக்கர வண்டியில் ந்த சாறனை சற்று சரி செய்து விட்டு இதழ் விரிப்பது போல அந்த அழகிய கப்பட்டது. அதில் இருந்து ஒருவர் கீழே க கறுப்பாக பிறந்து விட்ட வெள்ளை இளையனாகவும், உருவத்திலும் கலறிலும் ணப்பட்டார். வாயில் சிகரட்டுப் புகையை காண்டு காதில் ஒரு செல்போனையும் மரகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே
அத்தான் உங்களைப் போய்ப் பார்க்கச் எடே காணியப் பாப்பம்"
ன ஆள் வாங்க பாப்பம்"
(15)

Page 27
அ அ அ அ அ சரி என்று இருவரும் காணியைப் பார்த்து ஒரு மரக்குற்றியில் அமர்ந்து கொண்டான்
குமாரின் பக்கத்தில் அமர்ந்து பழக்கக்காரனைப் போல பேசிக் கெ செல்லத்துரையாரின் குடும்பத்தைப் பற்
செல்லத்துரையோ பழைய க கேட்டதும் தனது ஆரம்ப வாழ்க்கை தொட் "தம்பி முதல் உன்னப் பாத்தா நல்ல குடும்பத்தப் பற்றி எல்லாம் சொல்றனே மாதிரியா பெரிய பணக்காரக் குடும்பம் | வேணும் நான் சொன்னா நீ பொறாமப்
எண்ட அப்பா நல்ல பணக்கார படிக்கவைக்க ஆசதான் ஆனா எனக்கு அ விட்டுத்தன் வாழ்நாள் எல்லாம் இருந்து எனக்கு. எதுக்கு படிப்பு. அப்பா ஏசினா எடுக்கல நல்லா மப்படிப்பன் போன்ல , அப்புறம் வீட்டுக்கு தெரியாம 18 வயசுல பண்ணிக் கூட்டித்து வந்தன். கொஞ்ச ந எந்த வேலையும் இல்ல நான் எண்ட எண்ட மனிசியும் பெரிசாப் படிக்கல் ந சாராயம் இருந்தாப்போதும். இப்ப இர. 23வயது. அவனும் என்ன மாதிரித் அனுபவிக்கட்டும் எண்டு விட்டுத்தன்.
நல்லா பொடியனுகளோட சேர்ந்த அவளவு இருப்பான். பொண்ணுக்கு 18 வய எண்டாள். நம்மட புள்ளதானே போக குடுக்கணும். இருக்குற நாள் மட்டும் சர் தேவல்ல. என்ன கொஞ்சம் படிக்காதது ஆக்கள் பார்த்துப்பாங்க. இந்த காணிய எண்டான். அது தான் வாங்கிக் குடுப்பம் எண்ட குடும்ப வரலாறு ராசா. என்று சொல் சாராயவாடை தான் அடித்தது குமாருக்
குமாருக்கு செல்லத்துரையரின் வெந்து துடித்தது. இவ்வளவு பணம், வச,

அ அ அ அ அரும்பு 5 துப் பேசிக் கொண்டு இருக்கயில் குமார் - காணி பார்க்க வந்த செல்லத்துரையும்
1 கொண்டு குமாருடன் நீண்ட நாள் காண்டு இருந்தார். அப்போது குமார்
றி விசாரித்தார்.
ட்டையல்லவா? குடும்பத்தைப் பற்றிக் ட்டு இன்று வரை கூறத் தொடங்கிவிட்டார். Dவனா தெரியிறா எண்ட வாழக்கைய ஐயா! நாங்க என்ன உங்கட குடும்பம் என்டா எங்கட வாழ்க்கைய சொல்லயா
படுவா!''
ரன் தான் அவருக்கும் என்ன நல்லாப் அதுல நாட்டம் குறைவு. படிப்ப பாதிலயே 1 சாப்பிடுற அளவு சொத்து இருந்தது ரு ஆனா நான் அதக் கணக்குலேயே - நெட்ல எண்டு பொழுது போக்குவன் D கல்யாணமும் பண்ணி அதாவது லவ் நாள் ஏசினாங்க அப்புறம் பேசல, பிறகு பாட்டுல ஏதும் பண்ணிட்டு இருப்பன் நமக்கு எதுவும் வேணா வெளிநாட்டுச்
ண்டு பிள்ளைகள் இருக்கு மகனுக்கு த்தான் வாழ்க்கையை சந்தோசமா
ங் எவ்வளவு சந்தோசமா இருக்க ஏலுமோ பது அவளும் யாரையோ காதலிக்காளாம் ன் கேட்டாள். இண்டைக்கு வாங்கிக் 5தோசமா இருக்க காசு போதும் படிப்பு Tல விஸ்நஸ் நட்டமாகுது. இத நம்மட
வாங்கி மகன் ஏதோ வார் திறக்கவாம் - எண்டு பாக்க வந்தன் ஐயா இதுதான் ல்லத்துரையர் பெருமூச்சு விடும் போது
கு.
கதையைக் கேட்டதும் மனது ஏதோ தி இருந்தும் இவங்க ஏன் வாழ்க்கையை
(16)

Page 28
அஅஅஅ அ நாசமாக்குகின்றனர். என்ற ஏக்கமும் உயர்த்தி நிற்கத் தூண்ட வேண்டியவரே பாழாக்குகின்றாரே என்று நினைத்து ப
"தம்பி..!" என்ன சத்தமே இ செய்றா குடும்பம் பற்றி உன்னப் பற்ற செல்லத்துரையார்.
தன் சிந்தனையை இடை நிறத் அதச் சொன்னா அழுதுடுவிங்க டை "பறவால்ல நேரம் தானே அது போக செத்தே அழாதவன் உண்ட கதைய புகழை தானே கூறினார். செல்லத்துரை கெடுப்பான் " என்று கூறிய குமார் தனது தூசு தட்டிப் புரட்டிப் பார்க்க தொடங்க
ஐயா எண்ட வீட்டுல நாங்க தோட்டத்துல காவலாளியா இருந்தால் கொஞ்சம் ஸ்டைலும் கூட அவருக்கு 8 ஒரு பொடியன் நான் எனக்குப் பிறகு ந சரியான கஸ்டம் அப்பாட சம்பளத்த நம் பாருங்களன்.
முழுசா ஒரு நாளைக்குச் சேர்த் இரவுல மட்டும்தான். ஒழுங்கான உடு தேங்கா எண்ண உருக்கி விப்பாவு . கூடுனது. 20 ரூபா கிடைக்குமாக்கும் ஒ இந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு.
முதலே சொன்னன் அண்ணன் . குடும்பத்துல அக்கற இல்ல யாருட்டை ஊருக்காவது ஓடிருவாரு, வேலைக்கு அம்மா வீட்டுல இருக்கிற சாமான வித்
அதுக்குப்பிறகு அவரு பெரிசா நானும் படிக்கணும் என்டு ஆசதான் எ6 எண்ட உழைப்பும் தேவப்பட்டது. நாம் படிக்கணும். எண்டு அவங்கள் தோணி ஸ்கூலுக்கு கூட்டித்து கொண்டு போய்

-அஅஅஅ அரும்பு 5 கவலையும், ஒரு குடும்பத்தை தலை இவ்வாறு பிள்ளைகளின் வாழ்க்கையைப் லவற்றையும் சிந்தித்துக் கொண்டான்.
இல்லாம இருக்கா நீ என்ன தொழில் நி சொல்ல மாட்டாயாடாப்பா... என்றார்
தி வைத்து விட்டு "ஓ... எண்ட கதையா மும் போதாது" என்று கூறினான் குமார். ட்டும் நீ சொல்லு நான் எண்ட அப்பா கேட்டா அழப் போறன்" என்று தன் "சரி சொல்றன் உங்கட ஆசைய ஏன் வ வாழ்க்கையின் ஒரு சில பக்கங்களை கினான்.
சகோதரம் எட்டுப் பேர் எங்கட அப்பா ந, மூத்த அண்ணா நல்லா படிச்சவரு அதுக்குப் பிறகு ஒரு அக்கா மூண்டாவது பாலு தம்பியும் ஒரு தங்கச்சியும். வீட்டுல பி எட்டுபேர் வாழுறது எண்டா யோசிச்சுப்
இது ஒரு வேளை தான் சாப்பாடு அதுவும் ப்பு இல்ல , சாப்பாடு இல்ல அம்மாவும் அப்ப என்ன அதுக்கெல்லாம் விலையா ரு போத்தலுக்கு . பட்டினிதான் கூடியது
கொஞ்சம் ஸ்டைல்காரன் எண்டு அவருக்கு டயாவது கடன் வாங்கித்து வேற எந்த 5 போனா சம்பளம் தரவே மாட்டாரு, ந்து கடனக் கட்டுவாவு.
எங்கள் கவனிக்கமாட்டாரு. எனக்கும் ன்ன பன்ற குடும்பம் வறுமையப் போக்க ன் படிக்கல எண்ட சகோதரங்களாவது ல ஏத்தி ஆத்துக்கு அங்கால இருக்கிற
விடுவன்.
"* (17)

Page 29
\அ அ அ அ அ
போய்த்து வந்து அம்மா உருக் போவன். பிறகு கரவலைக்குப் போய் வ மீன வித்து பிலாக்கொட்டை கச்சான் ! அவ அத வறுத்து தந்ததும் றோட் லை. காசு கொண்டு போய் குடுப்பன் தோட் ஊத்துவன்.
இப்படி எல்லாம் நிறையக் கஸ்டா போது எல்லாரும் எழுத வாசிக்க தங்க எண்டாலும் படிச்சாங்க என்னால எண்ட யாரும் சொல்லியும் தரல்ல.
எப்பயாவது இருந்துத்து அண்ல கால்ல பெரிய காயம் நடக்க முடியல ஏடு போகல தம்பியாக்கள் அதுக்கு அண்ல அடிச்சி உடம்பெல்லாம் காயமா போய்த் ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுத்து வ எண்ட உடம்பு என்ன கல்லா பிஞ்சி உ
இப்படி எல்லாம் பல சோதனைகளை த செய்தன் 20 வயசுல கல்யாணம் பண்ன வேலையா தருவான். இல்ல உங்கள் ம குமார் கேட்கும் போதே செல்லத்துரைய மட்டுமன்றி குமாரின் சிறுபராய வாழ்க் குமார் பார்க்கும் முன்னே கண்ணைத் திரும்பி அமர்ந்தார் செல்லத்துரை.
குமார் மீண்டும் தொடங்கினா குடும்பத்தக் காப்பாத்தினன். எண்ட கு போய்த்து இருந்தது. எனக்கு இப்ப | பிள்ளைகளும் இரண்டு பொடியனுக பிள்ளைகளையாவது படிக்க வைக்கல்ல சாப்பாடு தண்ணிய கவனிக்காம உ. வாங்கினன். நான் பட்ட எந்தக் கஸ்ட எண்டு எந்தக் குறையுமே இல்லாம அது. ஆனா நான் பட்ட கஸ்டங்கள் சொல்லிக் தொடங்கினாலே ரொம்ப அழுதுடுவாங். அவள்ர படிப்புக்காக 10 வயதுல பிரிஞ் படிக்க வச்சன். கடவுள் ஆசீர்வாதத்துல ( எண்ட அண்ணாண்ட பிள்ளைகளே என

Nஅஅஅஅ அரும்பு 5 கித் தாற எண்ணய விக்க எடுத்துட்டுப் ல இழுத்து அதுல கறிக்கு கிடைக்கிற இரண்டும் வாங்கி அக்காட்ட குடுப்பன் சட்ல இருந்து அத வித்து அம்மாக்கு டத்துல தென்னம்பிள்ளைக்கு தண்ணி
பட்டன் சின்ன வயசுல இப்படி இருக்கும் நட கையெழுத்துப் போடுற அளவுக்கு - கையெழுத்து கூடப் போட தெரியல
னா வருவாரு. அப்ப எனக்கு ஒரு நாள் லாம தம்பியாக்கள் ஸ்கூலுக்கு கொண்டு னா எனக்கு காயம் எண்டும் பாக்காம மது கால் நடக்க ஏலாம தவண்டு போய் ந்தன். எனக்கு மட்டும் வலி இல்லையா? உடம்பு காயம் பட்டு நொந்து போனன். தாங்கிற்று. என்ன வேல கிடைச்சாலும். சினன். படிக்காதவன் நமக்கு அரசாங்க எதிரி பணங்காசு தான் இருக்கா என்று பாரின் மப்பு தெளிவடைய ஆரம்பித்தது கையைக் கேட்க கண்ணீரும் கசிந்தது துடைத்துக் கொண்டு அடுத்த பக்கம்
ன். "அப்புறம் கரவலைக்குப் போய் டும்பம் நான் எண்டு என்ட வாழ்க்கை 4 பிள்ளைகள் இரண்டு பொம்புளப் ளும். நான் தான் படிக்கல எண்ட னும் எண்டு ஆசப்பட்டன். அதுக்காக ழைச்சன் சொந்தமா கொஞ்சம் மாடு மும் எண்ட பிள்ளைகள் படக்கூடாது கள பாத்துப் பாத்து வளத்து எடுத்தன். ச் சொல்லி வளத்தன் அதச் சொல்லத் க எண்ட பிள்ளைகள். மூத்த மகள் சன். சொந்தக் காரங்க வீட்டுல விட்டு எண்ட பிள்ளைகள் நல்லாப் படிச்சுதுகள். ன்ட மனசுல வார்த்தையால அடிச்சது
(18)

Page 30
அ அ அ அ அ எப்படித் தெரியுமா 'மாடு கட்டுறவண் பண்ணப் போகுதுகள்'' என்று
இவ்வாறு குமார் கூறியதும் செல் அது எப்படி அவங்க சொல்லலாம் அது . சட்டென்று கூறி எழுந்தார் செல்லத்துரை.
அவரைப் பார்த்த குமார் "அது த இப்படி என்னையும் எண்ட பிள்ளைகை அவங்க என்ன மாடு கட்டுறவன் எண் படியாது எண்டு சொன்னதையும் மனசு நல்லாப் படிச்சதுகள் மூண்டு பேர் 07 கெம்பஸ் போறாள். மற்ற ரெண்டு பிள் மகன் கொலசிப் எழுதுறான்.''
இப்படி எண்ட பிள்ளைகள் ப தொழிலையும், எண்ட பிள்ளைகள்ற திர சொந்தங்களே குறைச்சிப் பேசினது தான் பறவாயில்ல எண்ட பிள்ளைகள் நல் பிள்ளைகளும் முன்னேறும், கெம்பஸ் நிரூபிச்சது போதும் ஐயா.
என்ன மாடு கட்டுறவன் எண் வேல செய்யிற அளவுல இழிவாக இரு எதிர்காலத்த ஏற்படுத்திக் கொடுத்துத்த சொந்தக் கால்ல நிக்கிற அளவு நான் இ நானும் எண்ட பிள்ளைகளும் அம் நண்பர்களாகத் தான் பழகுறம். அதன் பணம் எங்கள்ட இல்ல எண்டாலும் | பிள்ளைகளுக்கு குடுத்திருக்கன். எவள் வாழ வேண்டிய அவசியமே இல்ல. பிள்ளைகளிட்ட இல்ல.
என்று குமார் சொல்லும் போ! ஞாபகம் வந்தது. ஐயா இருட்டிப் பே வேலைக்கோ வந்து ஏதோ பேசிட்டு குமார்.
ஓட்டை வண்டி போல லொட செல்லத்துரையரின் வாய்க்கு குமாரின்

அ அ அ அ அரும்பு 5 - பிள்ளைகள் எங்க படிச்சிப் பாஸ்
லத்துரையாரின் கண்களில் படுகோபம் " அதுகள்ற திறமையை பொறுத்தது' என்று
நான் அண்ண இவங்கள் என்ட சொந்தமே ளயும் ஒரு மாதிரி நினைச்சாங்க ஆனா டு சொன்னதையும் எண்ட பிள்ளைகள் D ஆழமாக பதிச்ச எண்ட பிள்ளைகள் L பாஸ் பண்ணித்துகள் மூத்த மகள் ர்ளைகளும் A/L படிக்குதுகள் கடசி
டிக்கிறது எண்ட ஆசைக்காயும் எண்ட 3மையையும் மற்றவங்க அதாவது எண்ட ர் காரணம். நான் படிக்கல எண்ணடாலும் லாப் படிச்சிருக்கு மாடு கட்டுறவண்ட போகும் என்றத எண்ட பிள்ளைகள்
இ இழிவாக சொன்னவங்க இப்ப கூலி க்காங்க ஆனா எண்ட பிள்ளைகளுக்கு ன் என்ட பிள்ளைகள் எங்க போயாவது இன்னும் அவங்கள் படிப்பிப்பன். இதுவரை மா, அப்பா என்ற உறவைத்தாண்டி ரல எந்தப் பிரச்சனையுமே இல்ல. காசு, எப்படியும் அழியாத செல்வத்த எண்ட ஊரயும் நம்பி மற்றவங்க நிழல்ல அண்டி எந்தக் கெட்ட பழக்கமுமே எண்ட
தே குமாரின் மகள் கூறியது அவருக்கு பாச்சி வாங்க போகலாம். என்ன என்ன இருந்துட்டம் சரி சரி போவம் என்றான்
லொட என்று பேசிக் கொண்டிருந்த வாழ்க்கைக் கதை பூட்டிட்டு இருந்தது.
(19)

Page 31
அவர் எதையோ பலமாக சிந்தித்துக் அவரைத் திரும்பிப் பார்த்த போது அ நீரை சிந்திக் கொண்டு இருந்தது.
ஏன் அழுகிறீங்க ஐயா, அழவேண்டாம்
தம்பி நீ சொன்ன கதையைக் நிறைய யோசிக்குதுப்பா. காசு, பணம் போகாது எண்டு விளங்கிக்கொண்டன் நல்வழிப்படுத்துறதும் அவங்கட எதிர்க பெத்தவங்கட கடம எண்டு புரிய வச்சி
கட்டாயம் கல்வி அவசியம் என காணிய வாங்கி நிறைய படிக்க வசதி : போறன். வார் எல்லாம் வேணாம். நானும் எங்கள் மாதிரி யாரும் இருக்கக்கூடா பிள்ளைகளுக்கு நான் பொறுப்பாக வாழ்க்கையையே சீரழிச்சிட்டன். நான் |
உண்மையிலேயே உன்ட பிள்ள கிடைக்க . ஒவ்வொரு பிள்ளைக்கும் இப் குடிகாரன் முட்டாள், யாருக்கும் அப்பா
என்று மனசார தன் தவறை உள் அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு ே கைகாட்டி என்ன பயன் என்றான். சரி காணிட விலைய எல்லாம் அத்தானும் என்று கூறி குமார் தனது முற்சக்கர வ தொடர்ந்தான்.
செல்லத் துரையாரோ தன் மு இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையையும் எண்ணி கலங்கிய கண்ணுடன் குமாரி நின்றிருந்தார். அங்கு
முற்று

கொண்டே வந்தார். திடீரென குமார் வரது கண்கள் ஓட்டைப்பானை போல
என்றான் குமார்.
கேட்ட நேரம் இருந்து என்ட மனது ) போயிடும் ஆனா படிப்பு எப்படியும் .. அது மட்டும் இல்லாம பிள்ளைகள் காலத்துக்கு ஒளி ஏற்றி வைக்கிறதும்
ட்டாய்யா.
ஏறதயும் உணர்ந்துட்டன். நான் இந்தக் இல்லாத பிள்ளைகள் படிக்க வைக்கப் எண்ட பிள்ளைகளும் தான் படிக்கல்ல. துப்பா. இப்ப கவலப்படுறன். எண்ட எ தகப்பனா இருக்கல அவங்கட பாவி.
மளகள் குடுத்து வச்சதுகள் நீ அப்பாவா படி அப்பா கிடைக்கணும். என்ன மாதிரி
வா கிடைக்கவே கூடாதுப்பா...''
ணர்ந்து செல்லத்துரை பேசினார். குமார் பான வஸ் போனதுதான் இனி அதுக்கு ஐயா நான் போய்த்து வாறன் நீங்க ட கேளுங்க சரியா... நான் வாறன். ண்டியில் வீடு நோக்கிய பயணத்தைத்
ட்டாள் தனமான செயலையும் வீணாக ம் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் ன் பாதையை நோக்கிய படி ஓரமாய்
றும்.
சுகுமார் கல்விதா - வட்டவான் ஆலோசகர் - வட்டவான்
சிறுவர் கழகம்.
(20)

Page 32
அ அ அ அ அ
சிறுக சின்னஞ் சிறு பஞ்ச வர்ண
சிரிக்கும். மழலைக்குரல்
கருவண்டுகள் குதித்து விளைய பனித்துளி போ
சிறியது
சிறுவர்களும் க சிட்டுக் குருவி இருக்கும் சிறுவ தெய்வமாக நிலை
கிளியின் கு
உங்கள் கு எழுப்புவீர்கள் போது உங்கள் சிரி
சூரியனைப் பே தோன்றும் உ புறாக்களைப் 6
ஓடிச் செல்லு
குழவி போல
உங்கள் மனது நீரைப் போல தெளிவாக
மாணிக்கம் போல் உங்க
மழலைச் சங்கீ. சிறுவர்கள் முத்து போது சிறுவர்களது மிகவும் எமக்கு ச
நன்

அல்அலஅஅ அரும்பு 5 வர்கள்
வ சிறுவர்களே!
பூக்கள் போல. சிறுவர்களே!
எங்கும் கேட்கும்.
7 போல துள்ளி. எடும் சிறுவர்களே! 0 உங்கள் வயது. சிறுவர்களே!
கடவுளும் ஒன்று. போல ஆர்வமாய் ரகளே! அம்மாவை எக்கும் சிறுவர்களே ..
ரலைப் போல தரலும் ஒலி * சேவல் கூவும் ப்புக் குரலொலிக்கும்.
பால பிரகாசமாக ங்கள் முகங்கள் போல குடுகுடுத்து
ம் சிறுவர்களே
பெ
- குறுகுறுக்கும்
கள் சிறுவர்களே! த் தோன்றும் சிறுவர்களே! கள் கண்கள் சிறுவர்களே!
நம் பேசுபவர்கள் ரப் போல் சிரிக்கும்
முகங்களை பார்க்க கதோஷம் ஏற்படும்.
றி.
வலோஜினி - மருதம் சிறுவர் கழகம்,
பாம்கொலனி, மாங்கேணி.
(21)

Page 33
626ܦܬܐ 19686 6ܦܠ 6
நமக்குள் நாம் நட்பாய்
விழி மீது வி நட்புக்கா நண்பர்களு
எப்போதும் அழுகைச் சத்தம் கே
இனி சிரிப்பாலி
மண்ணும் விண்ணு
இருப்ப உடமைகனை
மண்ணோடுமாம்
நட்பைவீ . தினம் கண்ல
கண்களை புண் நப்பு எவ்வளவு சக்தி வ
வாழ்வார்கள்

அஅஅஅ அரும்பு 5 இருப்போம் சிறுவர்களே!
பழிவைத்து பகாத்திரு டன் சேர்ந்து மகிழ்ந்திரு ட்கும் இந்த நாட்டிலே கள்கேட்கட்டும்
ம் அறிய புனிதமாய்
துநட்பு
மள இழந்து பவதுநப்புக்காய் சியறிந்து
சீர்சொரந்து
ணாக்கிவிடாதே ாய்ந்தது என்று தெரிந்து
நண்பர்களே.
சி.கஜேந்தினி விடியல் சிறுவர் கழகம்
கட்டுமுறிவு.
(2)

Page 34
\அல்அஅஅ அ
கடைசி வரை ஊரின் எல்லையில் தான் : படலையும் இல்லை வாசலில் புல்லும் அந்த வாசலில் பட்டுத் தான் எத் வருடங்களோ? வீட்டுச் சுவர் தனிலே க வரைந்துள்ளனர் அவளின் ஓவியர்களா கணவன்தான் அந்தக் குடிகாரக் கந்த
கரவலைக்குச் சென்று உழைப்பு வாங்கச் செலவழிப்பதும் ஏதாவது மிஞ் கொண்டு வருவதும் தான் இவனது வே இரையான ஒல்லி உடலும் என்றுமே தலை முடியும், கிழிந்துபோன கஞ்சற் . ஒரு சேட்டும் போட்டுக் கொண்டு காலி விறுக்...... என்று கையை வீசிக் கால் மெட்றாஸ் வீடியை வாயில் வைத்து க வெளியேற்றுவது போல வீடியை வை கடற்கரையை நோக்கி வீட்டைப் பற்றி எந்தக் கவலையுமே அவனுக்குக் க மதியச்சாப்பாடு எல்லாமே வாடியோட சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம். தான் விடுவான் தனது குடும்பமோ ஒருவே சாப்பிட முடிந்தது.
கந்தசாமியின் மனைவியான க மிக்க வறுமையே நிலவினாலும் கன் ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொ வாயைக் கொப்பளித்து அந்த நேரத்த போட்டு மென்று கொண்டு வாசலில் துப்பி கால் விரல்களால் மண்ணை | விரல்களால் வாரி ஒரு சுப்பல் கொண் சுருண்டு ஏறிய சோட்டியைப் போட்டு எடுத்தபடி ஒரு கையில், ஒரு கைய ஆற்றங்கரையை நோக்கிச் சென்று விடு
ஆம் மட்டி எடுத்து அவற்றை அ தான் கண்ணகி வீடு திரும்புவாள். 6 மாறாக அரைக்கால் போத்தல் சாராய

\\அல்அல்ல அரும்பு 5 ... கண்ணீர் கண்ணகியின் வீடு வேலியும் இல்லை பூண்டும் பரவிக் கிடக்கும். ஈக்கில் தடி தனை நாட்களோ இல்லை எத்தனை கரியினால் கிறுக்கல் சித்திரம் பலவற்றை ம் பிள்ளைகள் ஆம் ....... கண்ணகியின் சாமி.
பதும் கொடுக்கும் கிழமைக்காசை சாராயம் சுகின்ற மீன் குஞ்சுகளை வீட்டில் கறிக்கு லை. நல்ல ஒடிசலாக கறுத்து வெயிலுக்கு எண்ணையை கண்டிராத (செம்பட்டை) சாரனும், சாயம் போய் சுருங்கிச் சுருண்ட ல் செருப்பு என்பதே போடாமல் விறுக்....... மகளால் மண்ணைக் குடைந்து கொண்டு காகித ஆலை புகு புகு என்று புகையை த்து புகைத்துச் செல்கிறான் கந்தசாமி. யோ மனைவி பிள்ளைகளைப் பற்றியோ கிடையாது. காலையில் காலச்சாப்பாடு, - போய்விடும். இரவில் மட்டும் வீட்டில் எப்படியோ மூன்று வேளை சாப்பிட்டு ளை அல்லது இரண்டு வேளை தான்
ண்ணகிக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் ண்ணகி தான் ஒரு குடிமகள் என்பதை
ண்டே இருப்பாள். காலையில் எழுந்து திலே ஒரு வெத்தலை பாக்கை வாயில் புளிச் புளிச் ....... என்று எச்சிலைத் எத்தி விட்டு தன் கோணல் கூந்தலை டையைப் போட்டுக் கொண்டு கரைப்பகுதி
வெத்தலப்பையை அக்குளில் இடுக்கி பில் ஏனைய சாமான்களையும் எடுத்து
வாள். மட்டி தோண்டி எடுத்து விற்பதற்கு. அவித்து விற்று விட்டு மாலை வேளையில் கையில் மட்டி விற்ற காசு இருக்காது. மும் மிக்சர் பக்கெட்டும் தான் இருக்கும்.
(23)

Page 35
அஅஅஅஅS
பேரில் மட்டும் தான் இவள் க இல்லாப் பாதகி.
இவர்கள் கணவன் மனைவி இருவருமே ந மிகச் சிறந்த குடிமக்கள் தான்.
மூன்று ஜீவன் என்னதான் பாவம் பண்ணி மக்களாகப் பிறந்து, பெருந்துயரத்தை அனு பார்த்தால் தாயும் வீட்டில் இல்லை, தந் அவர்களின் கடமையை தவறாது செய்யச் பனிரெண்டு வயது இரண்டாவது மகனுக்கு ஆறு வயது ஆனால் இவர்களின் வய இவர்களிடம் காணப்படவே இல்லை. க போய் கண் உள்ளே போய் மெலிந் ஆடைகளையும் அணிந்து கொண்டு செல்
இவர்கள் காலையில் எழுந்து படிப்பதற்க இல்லையோ அங்கு கொடுக்கும் உணவில் பாடசாலை விட்டு வந்து தூண்டல் போட் மாலையில் வீட்டிற்கு வரும்போது அந்தத்த பொம்பிளயோட சேர்ந்து சாராயத்த தண்ணி குடித்துக் கொண்டிருப்பாள். எப்படி இரு வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக " எல்லாம் செய்றா எங்களப் பாத்தா உனக் அனாத மாதிரி அலைய விடுறா பசிக்கு மூத்த மகள் கையைப் பிடித்து இழுத்தா
" அடிப்பண்டி செருப்பால நான் என்ன போத்தல் தட்டுப் பட்டா உண்ண இவர் போடி வீட்ட" என்று போதையில் நா. கடைக்கண்ணால் பார்த்து.
இதைப் பார்த்ததும் கடசி மகள் அக்கா நாம இந்தக் காச எடுத்து சமைப்பம் இது அக்காவை அழைத்தாள். இவ்வாறு மக கண்ணகியின் காதில் தித்தித்தது. காசு இ சோட்டியை முளங்காலுக்கு மேல் தூக் கையில் இருந்த காசைப் பறித்துக் கெ பசிக்குதும்மா'' என்று பிள்ளைகள் கெஞ் அது கேட்டகவே இல்லை. மீண்டும் சாரா

அஅஅஅ அரும்பு 5
ண்ணகி மற்ற விடயங்களில் கண்
ட்டின் வருமானத்திற்காக உழைக்கும்
யதோ தெரியவில்லை இவர்களுக்கு Jபவித்து வந்தனர். காலையில் எழுந்து தையும் வீட்டில் இல்லை அவர்கள் சென்று விடுவார்கள். மூத்த மகளுக்கு ந பத்துவயது, மூன்றாவது மகளுக்கு திற்கு ஏற்ற நிறையும், தோற்றமும் ழுத்து எலும்பு வெளியில் தள்ளிப் த தோற்றமும் அழுக்குப் படிந்த
வார்கள்.
ாக பாடசாலைக்குப் போகிறார்களோ ற்காக தவறாது சென்று விடுவார்கள். ட்டு மீன் பிடித்து விற்று பணத்துடன் நாய் பக்கத்து வீட்டு சாராயம் விக்கிற போல செம்பில் ஊற்றி போட்டிபோட்டுக் ந்தாலும் பெற்ற தாய் தானே என்று வாம்மா வீட்ட போவம் ஏன் இப்படி -குப் பாவமா இல்லையா எங்கள் ஏன் தது அம்மா சமச்சி தா........" என்று
ள்.
செஞ்சித்து இருக்கன் பாரு இந்த பத்துலேயே கொண்டு புதச்சிடுவண்டி க்குக் குளறப் பேசினாள் மகளை
வா போவம் அவ நிண்டா அடிப்பாவு நம்மட காசு தானே என்று கூறி தன் ள் கூறியதைக் கேட்கவா வேண்டும் நக்குது என்று கூறிய அந்த வார்த்தை கிக் கொண்டு ஓடி வந்து மகனின் காண்டாள். " அம்மா தாம்மா காசப்
சினர். ஆனால் அவளின் காதுகளில் ராயம் குடிக்கச் சென்று விட்டாள்.
(24)

Page 36
அஅஅஅ அ
அழுது கொண்டு வீட்டிற்கு தாயின் செயலாலும் பெரும் வேதனை போட்டு வரும் சத்தம் கேட்டது. வேறு வாசலில் மப்பு மலை சாய்ந்து கொ வாசலில் போட்டு விட்டு சாய்ந்து கெ '' அக்கா இத அந்த மீன் வாங்கிற அரிசி வாங்குவம் இரு வாறன்" என்று சமைத்தனர். ஏழைகளின் கறி தான் உ சாப்பிட்டு விட்டு உறங்கினர்.
நாட்கள் கழியக் கழிய க அத்துடன் கந்தசாமியும் மாலையில் |
சாராயம் குடிக்கக் காசு தட் காசு கேட்டு அவர்களை கண்டபடி காசு இல்லை என்று மூத்த மகள் க கூடப் பாராமல் றோட்டுக்கு இழுத்து சூடு வைக்கிறதும் இவளின் அன்றா
பிள்ளைகளுக்கு மட்டுமா அ மனைவியும் அடி உதை என்று க ஏமாளிக்கந்தன். ஏதாவது வாய் திற கன்னங்களைப் பதம் பார்த்து விடும்.
வீட்டையும் தாண்டி வீதி வரை வந்த மாறியது. எல்லாமே தலை கீழாக ந
காலப்போக்கில் தங்களுக்கு தேடி ஏங்கி நின்ற பிள்ளைகளை பதினைந்து வயது அவளை கல்யான் கூறி அவன் அவர்கள் மூவரையும் .
இரண்டு மூன்று மாதங்கள் கொண்டிருந்த கண்ணகி ஒருவருடன் போட்டுக் கொண்டு கடற்கரையை நோ அதிர்ந்து போனாள். தன் கணவனுக்கு குடல், ஈரல் எல்லாமே புகையால் மங் அவனைப் பற்றிக் கொண்டது. படு நிலையிலும் இருவரும் சாராயத்தை கவலையில் குடிக்கிறம் என்று தத்து ஆனா பிள்ளைகளப் பற்றி கவலயே தகப்பனும் நினைக்கவில்லை. ஏன் பண்ணுதுகளோ அந்தப் பிள்ளைகள்

அல்அ அஅ அரும்பு 5 வந்து ஆளொரு மூளையில் பசியாலும் எப் பட்டு அழுதனர். யாரோ பெரிய சத்தம் 3 யாராக இருக்க முடியும் கந்தசாமிதான் Tண்டது. மூன்று பாரை மீன் குட்டிகளை ாண்டான் கந்தசாமி மகன் அதை எடுத்து 3 அண்ணாட்ட குடுத்திட்டு காசு வாங்கி ங் கூறி அதை விற்று அரிசி வாங்கி சோறு ப்புத் தண்ணீர் அதைத் தெளித்து சோற்றைச்
ண்ணகியின் சேட்டைகள் அதிகரித்தன. சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்.
இப்பட்டால் தன் மூன்று பிள்ளைகளிடமும் திட்டுவதும் அடிப்பதுமாய் தொடர்ந்தாள். கூறினால் வயசுக்கு வந்த பிள்ளை என்று ப் போட்டு அடிக்கிறதும் பிள்ளைகளுக்கு - வாழ்வில் ஓர் பாகமாக மாறியது.
டி விழுந்தது காலப்போக்கில் கணவனும் கலாட்டா பண்ணுவார்கள். சந்தசாமி ஒரு ந்தால் கண்ணகியின் கை கந்தசாமியின் இவ்வாறான பல சம்பவங்கள் இவர்களால் து விட்டது. குடும்பமே சின்னா பின்னமாக தின்றது.
உணவும் நிம்மதியான வாழ்க்கையையும் ஒருவன் கண்டான். மூத்த மகளுக்கோ னம் பண்ணி நிம்மதியாக வாழவைப்பதாக அழைத்து சென்று விட்டான்.
- கழிந்தன் ஒருநாள் மட்டி தோண்டிக் ஏதோ பேசிவிட்டு தலை தெறிக்க கூப்பாடு ராக்கி ஓடினாள். கடற்கரையை அடைந்ததும் புகை பிடித்து, சாராயம் குடித்து ஏற்கனவே பகிப் போனது. போதாது என்று பக்கவாதம் -த்த படுக்கையானான். கந்தசாமி அந்த யே சாப்பாடாகக் கொண்டனர். கேட்டால் துவம் வேறு பேசுவாங்க. ரெண்டு பேரும் படல அவர்கள் தேடக்கூட அந்தத் தாயும் பேசுவது கூட இல்லை பாவம் என்ன
* (25)

Page 37
அ அ அ அ அ
இவ்வாறு குடித்துக் குடித்து க புற்றுநோய் ஏற்பட்டு இருந்தது. ஒருநாள் எல்லாம் இரத்தம் வெளியேறியது. எதற் அதிகரித்தது. உடலும் முன்பு போன்று இ பயம் அதிகரிக்க அவள் வைத்தியசாலை போது தான், அவளுக்கு தெரிய வரி விடயம் தான் நீண்ட நாள் உயிருடன் குடியை விட்டாள் தன் கணவருடன் சண்ன போக்க எண்ணினாள். அப்போது தான் மண்டையில் உறைத்தது.
''இஞ்ச பாருங்கடாப்பா நான் பே ரெண்டு பேரையும் கூட்டித்து வாறன் இரு அன்பா சந்தோசமா வாழணும் இரு வாற மகளின் கணவனாரின் ஊரை நோக்கி ந
அங்கு சென்று பார்த்த போது அ மற்றுமொரு இடி விழுந்தது. தன்ட மகள் ஒரு கல்யாணம் பண்ணி ரெண்டு பிள் முப்பத்தி இரண்டு வயசாம் இப்ப தான் மக ரெண்டு மாதம் கருவச் சுமக்க வச்சி ஏமா தன்ட மகள் தம்பிக்காரண்ட உழைப்புல தனது கடைசி மகள் கூறியதைக் கேட்ட போனது. கண்களில் தாரை தாரையா. பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு த அடைந்தாள். நடந்தவற்றைக் கந்தசாமி அவளின் கண்ணீரைக் கூட துடைக்க கர் முடியவில்லை.
தன் மக்களுடன் கடைசி காலத்ன கண்ணகிக்கு காலம் பூராகவும் தான் இர தனது கவனமற்ற நடத்தையாலும் தனது கு உண்டானதை நினைத்து கவலை ஏற்ப
அதை விட தன்னாலும் தனது கணவரின் கேள்விக்குறியாக இருப்பதையும் அவர்கள் வாழ்வதற்கும் தாங்கள் தான் காரணம் என கொண்டு இருக்கிறது இன்று வரை... க

அஅஅஅ அரும்பு 5
ண்ணகிக்கும் உயிரைக் கொல்லும் ர் அவளுக்கும் வாயால், மூக்கால் தமே அஞ்சாத கண்ணகிக்குப் பயம் . ல்லை என்பது அவளுக்கே புரிந்தது. க்குச் சென்று வைத்தியரைச் சந்தித்த ந்தது தனக்கு புற்றுநோய் இருக்கும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் DL சச்சரவு இன்றி கடைசி காலத்தைப் 1 பிள்ளைகளின் எண்ணம் அவள்
ாய்ப் பிள்ளைகளப் பாத்துத்து மற்ற க்கப் போற நாளாவது அவங்களோட ன் போய்த்து" என்று கண்ணகி கூறி டக்கலானாள்.
அவளின் இடிவிழுந்து நொந்த மனதில் கல்யாணம் பண்ணினவன் ஏற்கனவே Tளைகளும் இருக்காம். அவனுக்கு களையும் கல்யாணம் பண்ணி அவள் த்தி விட்டுத்து ஓடித்தானாம். இப்ப தானாம் வாழ்றாளாம் என்றெல்லாம் தும் கண்ணகியின் மனமும் கருகிப் க நீர் பெருகியது. தனது மூன்று ன் கிராமத்தை நோக்கி வந்து வீட்டை யிடம் கூறி ஓ... என அழுதாள். தேசாமியால் தன் கைகளைத் தூக்க
தயும் சந்தோசமாக கழிக்க விரும்பிய நக்கும் வரைக்கும் தன் செயலாலும் டிப்பழக்கத்தாலும் தனக்கு புற்றுநோய் டாலும் அது கடுகளவே இருந்தது. ாலும் தன் பிள்ளைகளின் வாழ்க்கை [ இவ்வாறு சந்தோசம், நிம்மதி இன்றி Tபது கொஞ்சம் கொஞ்சமாக குத்திக்
ண்ணகியை
சு. கஸ்விதா
ஆலோசகர் சிறுவர் கழகம் - வட்டவான்
(26)

Page 38
அஅஅஅஅ
சிறுமை
சல சல வென துள் அருவியிலே குலு கு சின்ன முத்து முல்ை மழயைத் தேடும் தம்
தொடரும் தொடரும் விடியும் விடியும் நான சிறிய சிறிய வாத்துக எழுந்து நடக்கும் மா
சிறிதல் மண்ணில் நி பெய்தல் எல்லாம் ம நாளை உலகம் நம் குழந்தை போல மல

அ அ அ அ அரும்பு 5 ப பருவம்
ளி பாய்ந்தோடும்
லு வென முளிக்கும்
லகளே தாயின் தங்கைகளே.
விளையாட்டு மளய நாள் க்குஞ்சுகளே
ன் கூட்டங்களே
லை கொண்ட பூவே -லரட்டும் ஒலியே கமாடு நண்பா
ரோடு கனியாய்
தி. ரிசாந்தினி மல்லிகை மொட்டு - சிறுவர்
கழகம் மாங்கேணி
(27)

Page 39
\அஅஅஅஅ
வாழ்க்கைக்கு அவசியம்
பங்கு போட்டுக் கொள்ளாவிட்டால் மகிழ்ச்சி
பட்டங்கள் பறப்பது காற்றை அனுசரித்தல்ல
ஒருவரின் தரிசனம் மற்றவருக்கு சிறகு விரிக்
உங்களால் நிறுத்த முடியாத காரியத்தை அ
வாழ்க்கையோடு சண்டை பிடித்துக் கொள்ள
"Help as grow into

அஅஅஅ அரும்பு 5
மான சிந்தனைகள்....
செத்துப்போகும்.
- காற்றுக்கு எதிராகத்தான்.
க்காது.
ஆரம்பிக்கவே வேண்டாம்.
மாதீர்கள். அது உங்கள் வாழ்க்கை.
ரெத்தினம் அருண்ராஜ் திருமகள் சிறுவர் கழகம்.
பால்சேனை.
5 OUr Dheams..."
(28)

Page 40
ܓܦܓܘܢܦܠܘܦܢܘܢ ܘܢܦܠܘ
மின்மினி
அன்னை மடியில் வ
இன்று அகிலமே (
இவ்வுலகில் நீ அகிலமே பெருமை ! உன்னை நினைத்து 8
புன்னகை தேசத்தின் பூக்கள்
சிறுவனே பூமிதனில் உன் ெ போற்றுதடா இ
மின்னல் வேகத்ன உன் மின்மினிப் பேச் வியந்து போகுதடா துன்பம் கண்டு துவ விழித்தெழுந்திடுவா
வீர நடை !
100
T)

அல்அல்அஅ அரும்பு 5 ப்பூச்சிகள்
சர்ந்த உன்னை போற்றுதடா சிறந்ததால் கொள்ளுதடா தன் நன் நாளில்
ளாய் மலர்ந்தாயடா.
'நீ
சயல் கண்டு வ்வுலகம்.
தைப் போல் =சுக்கள் கண்டு
இவ்வுலகம்
ண்டு விடாதே ப சிறுவனே நீ போடடா இவ்வுலகில்
ச. லீலா மின்னல் சிறுவர் கழக ஆலோசகர்
புளியங்கண்டலடி.
"* (29)

Page 41
மதத்த2 'டு
அ அ அ அ அ
த ஆயுள் ஆரோக்கியம் என்ற ஆயுட்காலம் அடங் சந்தோஷம் என்ற ஆயுட்காலம் அடங். வாழ்க்கை என்ற வாழும் காலம் அட தூய்மை என்ற ஆயுட்காலம் அடங்.
முதியோரே வாழ்வின் கடை எல்ல பயப்படாதே ...!
ஏனென்றால் சுகவாழ்வு உன்னை உனக்கு காவலரனாக
சத்துள்ள உண்க கொழுப்புள்ள உண்மை புகைபிடிப்பு, மது அருந்தும் கெட்
அப்போது ... உன் வாழ் மனம் மகிழும்... கவா இந்நிலை உன் ஆயுளை!
உடலை தூய்மை உள்ளம் தூய்மை உணவைக் கட்டுப்
பிணி தீர்ந்து 6 உடற்பயிற்சி செய்து
நற்பேறு கிடைக்கு தியானம் செய்து
ஆன்மா மகி இவையனைத்தும் என் 6
சுகவாழ்வை

அ அ அ அ அரும்பு 5
இபழ.
மூ*#$tsr2:
** லம்
வார்த்தைக்குள் கியிருக்கிறது...! சொல்லுக்குள் கியிருக்கிறது...! சொல்லுக்குள் டங்கியிருக்கிறது.
பதத்துக்குள் கியிருக்கிறது...!
T...!
லை எட்டினாலும் நடுமாறாதே....!
......!
சுகப்படுத்தும். - இருக்கும்
..... வை உண். வ வெறுத்துவிடு... - பழக்கத்தை ஓரங்கட்டு...
க்கை வசந்தமாகும். லை போகும்... நீடிக்கச் செய்யும்... ப்படுத்து. மயாகும்......
படுத்து. பாகும்....
கொள்.
.........
..
.....
- கொள்.......
ழும்....... வாழ்நாளை நீடிக்கும் த்தரும்.
செ. தாணிகா பனிச்சங்கேணி மஞ்சரி சிறுவர் கழகம்.
(30)

Page 42
அ அ அ அ அ
சுகவாழ்வு வாழும் வய
சுத்தமே ! சுகந்தமே வாழுவோம் வாழ்க்கையின்
காற்றை நா தொற்று நோய் முற்றத்தை சுத்த
நாற்றங்கள் மனித தோற்று மலரும் வருடங்கள்
உடல் தூய்ல
உள அமை திடமான மனி தூய்மைச் சூழ
நோய்மை துன் வாழ்க்கையில் சுகம்
மண்தவை குப்பையை கடல் அன்னை விடம் தன்னை கண்ணில் இல்லை 6
வாழும் வருடங்கள் !
சுத்தமே ! பேணுவே வையமே மெய்யதே வாழ்க்கை வாழுமே !
பிரதேசமட்ட கனிஸ்ட பிரிவு சிறுவர்தின ச

\அஅஅஅ அரும்பு 5 நடங்களுக்கு உயிரூட்டும் நம் வாழ்வில் என் நாளும் வருடங்கள் நீள ர் வசந்தங்கள் வீச
» நலம் பண்ணி களை நிலம் தள்ளி நம் நாம் செய்வோம்.
ள் சூழல் நீக்கி ங்கள் சுகம் தாங்கி உயிர் தாங்கி மிளிரும்!
மே தினம் பேணி மதி தனை நாடி தெராய் வாழ்வோம்
ல இன்பம் தந்திடும் பமே நாணி ஓடிடும். பகளை வாரி வழங்கிடும்.
ன வளமாக்க உரம் செய்வோம் எ உடல் உண்ணா தூய்மை செய்வோம். நாயின் கங்கை வெள்ளம் உயிரூட்டும் சுகவாழ்வை!
தினம் தினம் எம் சுகம் தரும் சுகம் பெறும் த யுகம் யுகம் யே சுக வாழ்வு உயிர் நீண்டு. நன்றி. கவிதைப்போட்டியில் 2ம் இடம் பெற்ற கவிதை.
ஆ. ஜெயாவாணி
தரம் - 11 மட் / வாகரை மகா வித்தியாலயம்.
(31)

Page 43
\அஅஅஅ அ
சிறுவர்களின் உலக
சிட்டுப் போன்று சிரித். சினமற்ற செல்ல அக சிங்கார நடை போட்டி சிறுவர்களுக்கே இவ்
சில்லென்று காற்று வி சிங்கார மழலைப் பேக் வானம் இருண்டதெல்ல வன்மைப் போரும் வந்
சிறுவர்களின் சின்ன கொடிய நரிகளின் கெ பூக்களைப் பறிக்கும் பி ஆயுதமாய் அடுக்கு வ
சட்டமென்ன சண்டை சாந்தி பெருகிட சஞ்ச சிறுவர் பேச்சை சட்டம் இவ்வுலகை சிறார்கள்
சாதனையும் இவ்வுல சண்டையும் சின்ன ம சாந்தியாய் இவ்வுலக தந்திடுங்கள் இவ்வுல
தீயாரின் ஆட்சி தொட ஒளி கொண்ட உலகம் ஆயிரம் சிறுவர்கள் து ஆயுதமும் அடக்கு முன்
நன்றி
மட்
பி
கனி

-அ அஅஅ அரும்பு 5 ம் சிறுவர்களுக்கே
திடும் சிறுவனின் த்தினாலும் நம் - எம் வுலகம் சிறக்கட்டும்.
சுதம்மா. ச்சு கேட்குதம்மா. ன்ன வாழ்வில்
த தென்ன.
க் குரல் ஒலி ஒடுங்கியதால் காடுமை தொடங்கியதா? பிஞ்சுக் கரங்களால்
எர்த்தைகள் வந்ததம்மா.
யென்ன இவ்வுலகில்
லம் நீங்கிட மாய் கொடுத்திடுங்கள். ரின் கைகளில் கொடுத்திடுங்கள்.
கில் சாவுற்றதா? னங்களில் தொடர்வுற்றதா? ம் மிளிர்ந்திட
கை சிறுவர் கையில்.
ங்கி விட்டால். இருண்டிடும். பணிந்து விட்டால் மறயும் ஒருங்கி விடும்.
சு.சுலக்ஷனா /மாங்கேணி றோமன் கத்தோலிக்கத்
தமிழ் கலவன் பாடசாலை. ரதேச மட்ட சிறுவர் தின போட்டியில்
ஸ்ட பிரிவில் 1ம் இடம் பெற்ற கவிதை
* (32)

Page 44
அல்அல்அ அ அ சிறார்களாகிய எம்மைப் பாதுக
சிறுவர் உரிமைகள் ஏ
''சிறுவர்களாகிய எங்களின் இறக்கைகள் உடைக்கப்படவேண்டியவை அல்ல
விரிக்கப்படவேண்டியவை...''
சிறுவர் உரிமைகள் பற்றி உலகில் பரவு சிறுவர்களுக்கான உரிமைகள் பேச்சள் காணப்படுகின்றது.
''வளர்ந்தவர்களாகிய நீங்கள் சிறுவர்க போது, சிறுவர்களையும் பங்களிக்க சிறுவர்களாகிய எமது மனதுக்குள் அ
"ஒவ்வொரு பிள்ளையும் தன் கருத்தை கூடிய எந்தவிடயம் அல்லது நடை தெரிவிக்கவும் உரிமையுடையதாகும்." கொள்ளப்படுவதற்கும் உரிமையுடையது ஐக்கிய நாடுகளின் சமவாய உறுப்பு
சிறுவர் நலனுக்காக அக்கறை காட்டும் அப்பால் சிக்கியுள்ளவர்களின் சூழ் | துஷ்பிரயோகத்திற்கு இலக்கான அல்லது நிலையை பொதுவாக சமூகத்திற்கு 2
எவ்வாறாயினும், ''சிறுவர்களின் கே முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டு எதிர்நோக்கும் பயன் அல்லது தீங்குகளில் சட்டம் அல்லது நீதிக் கொள்கை பெறுமதியை பரீட்சிப்பதற்கான சிறந்த

\அல்அ\அல்ல அரும்பு 5
மக்க வேண்டியவர்களின் பங்கு! Lடுச் சுரைக்காய் அல்ல!
கள் D சுதந்திரமாக இரு சிறகுகளும்
பலாகப் பேசப்பட்டு வருகின்ற போதிலும் ரவில் "ஏட்டுச் சுரக்காய்'' போன்றுதான்
களுக்காகத் தீர்மானங்களை எடுக்கும் 5 வைக்கிறீர்களா?'' எனும் கேள்வி டிக்கடி தோன்றும் எண்ணங்களாகும்.
வெளியிடுவதற்கு, தன்னைப் பாதிக்கக் முறை பற்றி தன் அபிப்பிராயத்தைத் அத்துடன் வளர்ந்தோரால் அது கருத்திற் Tாகும். என்று சிறுவர் உரிமைகள் பற்றிய ர 12 கூறுகிறது (சிறுவர் உரிமைகள் )
அமைப்புக்கள் தமது கட்டுப்பாட்டுக்கு நிலைகள் அல்லது பெரியவர்களால் ப சுரண்டலுக்கு இலக்கான சிறுவர்களின் அம்பலப்படுத்துகின்றனர்.
Tணம்" தொடர்பிலும் சம அளவில் டும். இவற்றின் விளைவாக சிறுவர்கள் ன் அளவு குறித்து கவனஞ் செலுத்தலே பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களின்
வழியாக இருக்கின்றது.
(33)

Page 45
அ அ அ அ அ சிறுவர்கள் தொடர்பாக கவனம் செலுத்து எடுக்கப்படும் தீர்மானங்களிலும் எஞ் கணிக்கின்றது என்பது தொடர்பிலும் சி அமைப்புக்கள் செல்வாக்குச் செலுத்தும்
பெரும்பாலும் சமூகம் சிறுவர்களை அமை சாந்தமான "அப்பாவிகள்" எனச் சித்தரிக் தமது எதிர்பார்ப்புக்கள், அச்சங்கள் தமது நடத்தையினால் தமது வாழ்க்கையில் ஏற தமக்காகக் குரல் கொடுக்கக் கூடிய சிறுவர்களும் மனிதர்களாக மதிக்கப் சிறுவர்களுக்காக குரல் கொடுத்து பொ அமைப்புக்கள் சமூகத்திற்கும் இது தொட கொடுத்தல் வேண்டும்.
சிறுவர் உரிமைகள் எவ்வாறு செயற்பு சிறுவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின் உரிமைகளை மதிக்கவேண்டியது சிறு ஈடுபட்டுள்ளவர்களின் பொறுப்பாகும்.
"உலகில் அனைத்து நாடுகளிலும் சிறுவர்க சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்களா எவரும் சிறுவர்களைத் தீயவிடயங்களி கூடாது''
சிறுவர்கள் தொடர்பான நலன்களில் முத சமூகநல விரும்பிகளும் ஏனைய பெ நிறுவனங்களும் சிறுவர்களை நல்வழி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
"சிறுவர்கள் தொடர்பில், பெற்றோருக் பொறுப்புக்கள் அச்சிறுவர்கள் வாழும் | இவர்களை பாதுகாக்க வேண்டிய தலை

அஅஅஅ அரும்பு 5 தும் வகையில் சிறுவர்கள் தம் சார்பில் சியுள்ள சமூகம் தம்மை எவ்வாறு றுவர் நலனுக்காக அக்கறை காட்டும் வர்களாக இருக்கவேண்டும்.
தியான "பாதிக்கப்பட்டவர்கள்" அல்லது கின்றது. சிறுவர்களும் இளைஞர்களும். வெற்றிகள் மற்றும் பருவமானவர்களின் ற்படும் தாக்கங்கள் என்பன தொடர்பில்
சந்தர்ப்பங்களை வழங்குவதுடன், படல் வேண்டும் என்ற கருத்தினை றுப்புடன் பங்கேற்று தெளிவுபடுத்தும் டர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக்
படுகின்றன மற்றும் அவை எவ்வாறு ாறன் என்பன தொடர்பில் சிறுவர்களின் வர்களுக்காக தம்மை அர்ப்பணித்து
நள் மிகவும் பெறுமதிமிக்கவர்களாகவும், கவும் கருதப்படுகிறார்கள். ஆதலினால் ல் ஈடுபடுத்தமுடியாது, ஈடுபடுத்தவும்
லில் பெற்றோரும், பாதுகாவலர்களும் Tறுப்புவாய்ந்த அரச, அரசசார்பற்ற ப்படுத்துவது தொடர்பாக பொறுப்பு
தம், பாதுகாவலருக்கும் மட்டுமல்ல சூழலைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் யாய கடமைகள் உண்டு.
(34)

Page 46
\அஅஅஅ அ சிறுவர்கள் பிறந்ததிலிருந்து தன்னுன அறிந்து கொண்டு தன்னை காப்பாற்றி பெற்றோர் அதிக விழிப்புணர்வுடன் | இடங்கள் ஏனைய சுற்றுப்புறச் சூழல் பே பிள்ளைக்குத் தேவையான பாதுகாப்பில் பொறுப்புக்களும், கடமையும் பெற்றோரு
பெற்றோர், பாதுகாவலர் கைவசம் சிறு பாதுகாக்கப் பட்டாலும், இவர்களுக்கு பாரிய பொறுப்புக்கள் பாடசாலை ஆசி
சிறுவர்கள் பாடசாலைக் கல்வியினைத் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்று வெளிப்படுத்துவதற்கும் பிள்ளையின் ஆசிரியர் மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு பிள்ளைக்குரிய ஆற்றலினை இன
குழந்தைப் பருவம் என்பது மனித வ சிறப்புக் காலகட்டமாகும். ஒருபிள்ளை அனைத்து உரிமைகளையும் உரியவ ை பெற்றிருக்கின்றது. இதனூடாக இப்பில் பிரஜையாக விளங்கும் என்பதில் எது பிள்ளை அனைத்து உரிமைகளையும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகமாட்டா
குடும்ப வறுமை இருந்தாலும் பிள்ல துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் ;
சிறுவர் உரிமைகளின் அடிப்படைக் கோ அடிப்படைத் தேவைகளை பூர்த்தி ( ஆளுமை, ஆற்றல், திறன்கள் ஆகிய சிறுவர் உரிமை என்பது அனைத்து சிற
ந

-அஅஅஅ அரும்பு 5 மடய சூழலினை சிறப்பான முறையில் க்ெ கொள்ளும் நிலை வரும் வரையும் பிள்ளை நடமாடும் பாடசாலை, பொது பான்றவற்றினை அவதானிக்க வேண்டும். னையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நக்கும், பாதுகாவலருக்கும் இருக்கிறது.
றுவர்கள் இருக்கும் போது சிறுவர்கள் அடுத்தபடியாக வழி நடத்த வேண்டிய மரியர்களுக்கு உண்டு
த தொடர்வதற்கும், கலை, கலாச்சாரம் வதற்கும், தன்னுடைய ஆளுமையினை எதிர் கால நலன் கருதி பாடசாலை வராக செயற்பட வேண்டும். அத்துடன் பம் காண்பது ஒரு ஆசிரியரைச் சாரும்.
Tாலை
ழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததொரு ரா தனது இளமைப் பருவத்திலேதான் கயில் அனுபவிப்பதற்கான உரிமையைப் ள்ளை எதிர்காலத்தில், சிறந்த ஒருநற் வித ஐயமும் இல்லை. ஆனாலும் இப் ம் பெற்றுள்ளது என்பதனால் சிறுவர் து என்று அர்த்தமாகாது.
Dளகளை தொழிலுக்கு அமர்த்துதல், தண்டனைக்குரிய குற்றமாகும்.
ட்பாடானது சமுதாயத்தில் சிறுவர்களின் செய்வதற்கு மட்டுமின்றி சிறுவர்களின் வற்றினை மேம்படுத்த உதவவேண்டும். இவர்களுக்கும் உரித்தானதொன்றாகும்.''
ன்றி
- வாகரை வாணி
"(35)

Page 47
அல்அஅஅஅவு
எதிர்ம
இதுகடந்து - சென்ற ஒரு வரலாற்றின் ப
காகங்கள் அல்ல. கழுகுகளும் வல்லூறுகளும் தீனிக்காய் காகங்கள் அல்ல. கழுகுகளும் வல்லூறுகளும் தீனிக்காய் இருண்ட பூமியில் எம்பாதங்கள் புதைக்க மெளனமாய் இருந்தோம். முட்டையில் கருபிடுங்கி தெருவில் வீசப்பட்டபோதும் ....... மொட்டுடன் நாம் தறிக்கப்பட்டபோதும்..... எமக்கு கண்ணீரே வரவில்லை ............ ஏனென்றால் ....... இது எனது உலகம். இது மீண்டும் என்னை அரவணைக்கும் ஆசையாய் நாம் பேசிய பேச்சுக்கள் பதித்த தடங்கள்
குரல் கொடுத்த உரிமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன......... அப்போதும் எமக்கு கண்ணீரே வரவில்லை ஏனென்றால் ............... உலகம் என்னை மீண்டும் முத்தமிடும் என எதிர்பார்ப்பு நடந்தேற ஏங்கிக்கொண்டிரு
நன்

அ\அல் அவை அரும்பு 5 Tர்ப்பு பதிவுமட்டுமே!
எம் மேனிகொத்திப்போயின
எம் மேனிகொத்திப்போயின கப்பட்டபோதும்
என்ற எதிர்பார்ப்பு
லை.
ன்ற எதிர்பார்ப்பு க்கின்றோம்.
ம. நிசானி பனிச்சங்கேணி மஞ்சரி சிறுவர் வட்டம்
- (36)

Page 48
அல்அஅஅ அ
இளமை நோயற்ற வாழ்வே
என்பர்
மானிடராய் பிறந்தே வாழ்வதற்கு நே
வேண்
சேய் உற்ற போ
தெய்வத்தை
பெ
குழந்தைப் பரு
விலை பள்ளி செல்கை சறுக்கி விட்டால் ,
வலி போகு
கல்லையும் மண்ணை இளமைப் பருவத்திலே
இளமைப் பருவமதில்
குதுகலித்து குடியும் குடித்தனமும் கு
இளமைக்கு விடை செ
வர 8 எல்லாம் இருள்
நிலை

அல்அலஅவ அரும்பு 5 மப் பருவம்
குறை வற்ற செல்வம் பெரியோர்
எர் எல்லாம் சீர் பெற்று
யற்ற வாழ்வதனை டி நிற்ப்பர்
ரது நோயற்று வாழ வேண்டி நிற்பார்
ற்றோர்
வத்தில் குதூகலித்து Tயாடி - கயிலே பாதையிலே வளர வளர சுகமாகும்
ம் என்பார்கள்
யும் கலந்தே உண்டாலும் உ எல்லாமே ஜீரணிக்கும்
ல் குருதிச் சுற்றோட்டம் 5 ஓடுகையில்
லைத்து விடும் சுக வாழ்வை
காடுத்து முதுமை தனை வேற்றால்
மயமாய் இருக்கும்
ஏனோ?
வ.கலையரசன் அன்னைதிரோ சிறுவர் கழகம் மதுரங்கேணி குளம்
(37)

Page 49
அல்அஅஅ அ
முத்தான முத்து
முத்துப்போன்று சிரித்தி
சொத்து எங்கள் சி. நாளைய உலகம் சிறப்பு
இன்றைய சிறார்கள்
கண்ணுக்கு இமை - எல்
முக்கியமோ நாளை உலகிற்கு இன
சிறுவர்கள் முக்கிய எங்கே சிறுவர்களின் உ
துள்ளித் திரிந்து விளை
கிள்ளி விடப்படுவது அறிவை வளர்க்கும் ப
ஆயுதம் ஏந்த வைப்
குயிலோசை கேட்கும் ரே
சிறார்கள் குண்டோ பட்டாம்பூச்சி போல் சிற
படுகுழியில் தள்ளி
சிந்திக்கும் மனதை உன
நஞ்சை விதைப்பது புன்னகைக்கும் வாதினி புழுபோல துடிக்க வை
சிறுவர்களுக்கு ஏற்படும்
உடைத்தெறிவோம் உலகின் சிறுவர்களை
சரித்திரம் படைக்க
க.கு

\அஅஅஅ அரும்பு 5
எம் சிறுவர்கள்
*
டும் வித்துப் போன்று பயன் தரும் றுவர்கள் பாய் திகழ்ந்திட 1 முக்கியமே
பவளவு
எறைய க - இந்நிலையில் பரிமை
பாடும் - சிறுவர்கள்
ஏன்? தவத்தில்
பது ஏன்?
கரத்தில்
சை கேட்பதும் ஏன்? கடித்து பறக்க - சிறுவர்கள் விடப்படுவது ஏன்?
டய சிறார்களின் - நெஞ்சில் ஏன்? லே - அவர்களை வப்பது ஏன்?
» தடைகளை - எல்லாம் 5 நாளைய
5 வாழ்த்திடுவோம்.
முதினி கலைமகள் சிறுவர்கழகம்
அம்மந்தனாவெளி
* (38)

Page 50
அல்அல்அஅஅ.
சுகவாழ்வு வாழும் வரு
முல்லைச் சிரிப்பாம் முது மொழி
வாழ்வைக் காட்டுவர் வழி ஊர் பூசலை உள்ளவாநே 2
உள்ளத் தீமைகளை உதறி நெஞ்சத்தின் வஞ்சத்தை நீற
தத்தளித்தோம் நாம் தலைகள்
தவித்துக் கிடந்தோம் தரம் தலை நிமிர்ந்தோம் சாதனை
கை கொடுக்கும் கரங்களை நம் கால வைரங்கள் என்பது
கலாசாரம் பண்பாட்டின் தாய
கானல் நீராய் அவர்களை கைகோர்க்கும் உருவில் காப்
கள்ளங்கபடமந்த எண்ணகி அனுபவத்தின் ஆழ்கடல் எ.
ஆண்டுகள் தோறும் அன்னம்
ஆதாய் எம்மை ஆற்றுப்படு இல்லங்களில் நாளும் சீமைய .
ஈரேழு லோகமும் இன்னலி உறவால் கனிந்திடும் ஊமை .
நாளும் முதியோரை வாயாற
வயதான எம்மவரை வாழ் வயதின் முதிர்வுகளை முத்துக் பெரியோரின் வாக்குகளை வள்ளல்களின் வளங்களால்
நன்றி
சர்வதேச சிறுவர் தினம் - 2012
பிரதேச பாடசாலை மட்டப் போட்டியின் போது சிரேஸ்ட பிரிவில்
1ம் இடம் பெற்ற கவிதை
ம

5 பலவாம் அவர், 2)
Nஅ அ அ அ அரும்பு 5 டங்களுக்கு உயிரூட்டும் "
பலவாம் : அதனைச் செப்புவர், அகற்றுவர்,
வீட வழியாவர், ாக்கும் நிஜமாவர், ர் இல்லாமல் மான வார்த்தைகள் இல்லாமல் -
வார்த்தைகளை எண்ணி ள தள்ளிவிடலாமோ? ம் புரியவில்லையோ!
கம் அல்லவா?
கழித்து விடலாமோ பின் சிகரமாய்; லையின் தோள்நலாய்
ல்லையாய்
பொழிந்தவராய்; த்துபவராய்; Tளர்களாய்;
நி சுகமாய் வாழ்ந்திட உள்ளங்களை
ப் புகழ்ந்திடுவோம்;
நாளில் காத்திடுவோம்; களாய் மதித்திடுவோம்; வைரங்களாய்ப் பதித்திடுவோம்; சுகவாழ்வு பெற்றிடுவோம்.
சந்திரகுமார் சல்மியா சட் 7 மாங்கேணி றோ.க.த.க பாடசாலை
சிரேஸ்ட பிரிவு தரம் - 11
(39)

Page 51
அஅஅஅ அ
சிறுவ
நாளைய உலகத்தின் தலை
இன்றைய சிறுவர்கள் | இவ்வுலகுதனிலே சரித்திர
இன்றைய உலகத்து சி இன்றைய சிறுவர்களின் 2
இன்றைய உலகத் நாட்டின் முத்தான சிறுவர்க
உலகத்தின் தலைவ
பட்டங்கள் பல பெற்று
சட்டங்கள் பல கெ சரித்திரம் படைத்திட சிறுவர் உலகமன
யுத்தங்கள் பல செய்
இன்னல்கள் பார் இனி வரக் கூடாதெ
சிறுவர் தேசத்தை
இளையோர் உரிமைதன்
இம்சைகள் புரி. இரக்கம் கொண்டு காத்
சிறுவர் தமது எ

\அஅஅஅ அரும்பு 5 ர்கள்
வவர்கள் சிறுவர்களே தாளைய தலைவர்களே
ம் படைப்பவர்கள் அவர்களே உரிமையை காத்திருவர்
து சிறுவர்களே -ளே நாளைய
சுகள்.
பால்லி
த மதிப்போம்
த்த காலம் ன்று தக் காத்திருவோம்.
மன மதித்து ந்திடாமல் திருங்கள் பாழ்வதனை.
திருங்கள் தம் நிதி இழல் 0530
நா. கீர்த்தனா கலைமகள் சிறுவர் கழகம்
அம்மந்தனாவெளி
* (40)

Page 52
அல்அல்அஅஅ6
சிறுவர்கள்
ஞானத்தில் நல்ல வ காலத்தை வெல்ல . வாழ்விலே என்றும் வாய் மொழி மட்டும் வாய்ப்புக்களை தாரு நாங்கள் சிறுவர்கள்!
நவீனம் காணும் உ. நாங்கள் ஒன்றும் பெ மூத்தோர்களின் ஆலை எம் மீது திணிக்காதீர்
எனது உடலை என எனது கண்கள் இவ் எனது கைகளால் நா எனது நாவினால் ருச்சி சுதந்திரம் தாருங்கள் அதைத் தினம் நிரந்த
முகவரி தேடும் எமது பாதையை மட்டும் க அதில் பயணிப்பது ந உரிமைகளே எமக்கு எங்கள் உலகில் என் மன்னனும் நாங்கள்

அஅஅஅ அரும்பு 5 ரன் ஏக்கம்
தானம் பெற்றிடவும் கல்வி கற்றிடவும்
வசந்தம் காண 5 போதுமா? உங்கள்
லகினில் பாம்மையல்ல சகளையும் எண்ணங்களையும் கள்
து கால்கள் சுமக்கட்டும் வுலகை இரசிக்கட்டும் என் பசி ஆறவும்
= பார்க்கவும் ஒரு நாளேனும்
ரமாக்குங்கள்
வாழ்க்கையின் ாட்டுங்கள் எங்கள் தான்
உடைமைகள்
றென்றும் மக்களும் நாங்களே
சி. ரேணுகா குறிஞ்சி சிறுவர் கழகம்
கதிரவெளி
(4)

Page 53
அ அஅஅஅ6 சிறுவர்களின் உலக
மாறிவரும் இவ்வுலகில் மாற்றத்தின் இன்றைய நவீன உலகின் வியப்பின் ( சிறுவர்களின் உலகம் என்பதாகும். | நாளைய தலைவர்களாகவும் முத்துக்க
''ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திரு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப் தெளிவாகவும் சிறுவர்களின் உன்னத
மூலம் அழகாக எம் கண் முன் படம் உலகத்தில் விடி வெள்ளியாக மலர்கி
மூடர்களால் அவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாய் உள்ளது. இன்று : எனப் பார்த்தோமானால் இன்றைய எம்.
அதாவது நாட்டின் முதுகெலும்பு எ சிறுவர்களுக்கு ஒழுங்கான முறைய வரப்பிரசாதங்களையும் மழுங்கடித் உள்வாங்கப்பட்டவர்களாகவே காணப்பட் சிறுவயதினிலே தங்களின் அனைத்து சிதைவடைந்து கிணற்றுத் தவளை | இன்று உலகத்தில் எத்தனையோ விதமா துஸ்பிரயோக வாழ்வு மிகவும் கொடுமை சிறுவர்களை பகிரங்க முறையில் கற்பு
பாடசாலை விட்டு வருகின்ற வழியில் | போகின்றோமா என்கின்ற பயம் இதற் கொடுப்பதற்காக இன்று பல அமைப்புக் விடயமாகும். அதாவது சிறுவர் உரிமை நிறுவனங்களும் முன்வருகின்றது ஆரம் எந்த பிள்ளைகளும் ஏழை பணக்காரர் 6 சரிசமமாக ஒரே இனமாக வாழ வேண்டும் அறிமுகப்படுத்தினார்.
ஆனாலும் அன்று காணப்பட்ட அலை உலகில் இல்லை. ஏன் இவ்வாறான நி வண்ணம் ஒரு பக்கம் இருக்க இ. துஸ்பிரயோகங்களுக்கு உள்வாங்கப்பட்ட சிறுவர்கள் சுதந்திரமாக நடமாடமுடியா மாற வேண்டும் என எத்தனை குழந்தை

\அஅஅஅ அரும்பு 5 கம் சிறுவர்களுக்கே.
எ சீற்றத்தினை முறியடித்துச் செல்லும் தறியீடாய் வியந்துள்ளார்கள் இன்றைய மாற்றத்தினால் இன்றைய சிறுவர்களே களாகவும் திகழ்பவர்கள்.
நக்கலாகாது பாப்பா கூடி விளையாடு யா'' என பாரதியார் மிகவும் அழகாகவும், மான வினோத விந்தைகளை பாட்டின்
• பிடித்துக் காட்டியுள்ளார். இத்தகைய என்ற சிறுவர்களின் வாழ்க்கையில் சில அவர்களின் எதிர்கால நிலை என்பன இதற்கு எல்லாம் காரண கர்த்தா யார்? து சமூகமே! என்பதாகும்.
ன்கின்றார்கள். ஆனால் அவ்வாறான பில் அவர்களின் உரிமைகளையும், து இன்று துஸ்பிரயோகங்களுக்கு டு வருகின்றார்கள். இன்றைய சிறுவர்கள் விதமான சுதந்திரங்களையும் இழந்து போன்று காணப்பட்டு வருகின்றார்கள். ன சிறுவர்கள் இவர்களின் மாற்றத்தினால் மயிலும் கொடுமையானதாகும். அதாவது மளித்தல் மற்றும்
நாம் கடத்தற் கார்களால் கடத்தப்படப் Bகு எல்லாம் ஓர் சுபீட்சகரமான ஒளி -கள் முன்வருகின்றமை குறிப்பிடத்தக்க கள் ஆணைக்குழு, என பல வகையான Dபத்தில் C. w.w கன்னங்கரா என்பவர் என பாகுபாடு பார்க்காமல் அனைவருமே - என் கன்னங்கரா இலவசக் கல்வியினை
எத்து செயல்களும் இன்றைய நவீன ைெல? நவீன மயமாக்கலும் அதிகரித்த ன்றைய சிறுவர்களின் வாழ்க்கையும் வையாகவே காணப்படுகின்றது. அதனால் ரது. சுதந்திரப் பறவைகளாய் நாங்கள் தகள் தவி தவியாய் தவிக்கின்றனர்.
(42)

Page 54
\\அ\அல்அல்அ அத்தகைய நிலையில் தங்களுடைய த முடியாத நிலையும் ஒழிவு மறைவாக | காயாக ஒழிந்து கிடக்கும் திறமை தங்களுக்குள்ளே அந்த திறமைகளை இவ்வாறு எமது சமூகத்திலே கண்ணே முக்கியமாக தொலைக்காட்சியின் ஊ காட்டியுள்ளார்கள் இன்றைய சிறுவர் அவர்களின் நிலைகளையும் நேரடியாக விடயமாகும்.
''பாடுவோம் பாடுவோம் சிறுவர் உரிம் நாளைய தலைவர்களை என இன்றைய என எங்கும் முழங்குகின்றனர் "ஆனா சிறுவர்களை வழி நடத்ததவும் இல்லை வாழ்க்கை மீண்டும் கிடைக்கவும் இல்
இத்தகைய துஸ்பிரயோகங்களின் மத் உன்னத சாதனையினால் இன்று பல சி வாழ்ந்து வருகின்றார்கள் அதாவது சிறு நாம் ஒழிக்க வேண்டும் எனவும் அவர் உன்னதமான வாழ்க்கையாக மாற வே நிகழ்வாக சிறுவர் தினம் உலகளால் ஒக்டோபர் முதலாம் திகதி இத்த கொண்டாடப்படுகின்றது
இதில் விழுந்தோம், விழுந்தோம் விதை மரமாய் எழுவோம் என்கின்ற கூற்றுக்கு முதுகெலும்பாக மாறியுள்ளார்கள். அவ்6 மலர வேண்டுமானால் இன்று இருக்கின சமூகமும் மாற்றமடையுமானால் எமது , வாழ எமது சிறுவர்களுக்கு ஒளி பொரு இன்று உலகம் அனைத்தும் சிறுவர் சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே
சிரேஸ்ட பிரிவு கட்டுரைப்போட்

\அஅஅஅ அரும்பு 5 திறமைகளை உலக சாதனையாக மாற்ற மறைந்திருக்கும் அதாவது இலை மறை களை வெளிக் கொள்ள முடியாமல் [ ஒழித்து வைத்துள்ளனர். ஆனாலும், ாட்டமாக தினம் காண்கின்ற விடயமும் டாகவும், கண்ணெதிரே படம் பிடித்துக் களுக்கு நடக்கும் கொடுமைகளையும் வ பார்க்க முடிகின்றமை குறிப்பிடத்தக்க
மமகளைப் போற்றுவோம் போற்றுவோம் ப சிறுவர்களே நாளைய தலைவர்களாம் ல் அவ்வாறான நிலைக்கு அவர்கள் அவர்களின் தொலைந்து போன உன்னத லை.
தியில் ஒளிர இன்று சில சிறுவர்களின் விறுவர்கள் சுதந்திரமான வாழ்க்கையினை வர்களுக்கு எதிரான வன்முறைகளையும், ரகளின் எதிர்கால வாழ்க்கையினை ஒர் ண்டும் என்பதற்காகவும் இன்று மாபெரும் விய தினமாக கொண்டாடப்படுகின்றது. தினம் அனைத்து சிறுவர்களினாலும்
கயாய் விழுந்தோம் எழுவோம், எழுவோம்
அமைய பல சிறுவர்கள் இன்று நாட்டின் வாறான மாற்றம் இன்று எமது உலகத்தில் எற அமைப்புக்களுடன் இணைந்து எமது சுதந்திரமான சுபீட்சகரமான விந்தையாக த்திய உலகில் வியப்பின் குறியீடுகளாயும் களின் ஒளி பிரகாசிக்க முடியுமானால் - என்பதில் எந்க வித ஐயமும் இல்லை.
ஒயில், 1ம் இடம் பெற்ற கட்டுரை
வடிவேல். ஜமுனா மட் /பால்சேனை அ.த.க
தரம் - 13 க ை
(43)

Page 55
அஅஅஅஅல்
சிறுசுகளின்
சின்னம் சிறுவர் ர
சிறப்பாய் வாழு குட்டிக்குட்டிக் க
குறும்பு செய்
www.bible.ca
எட்டி நடக்கும் !
கட்டிப் போட தட்டிக் கொடுத்து
வாய்ப்பை வழங்
வாழ்வு உயர வா பாடல் சொல் வீழும் போது
வித்தை கற்று
நாளை உலகில்
நாங்கள் என் தோள் கொடுத்து : வாழ்வை செம்
சிறுவர் உரிமை சாத
கையில் கெ உரிமை பெற்று காலம் தனை !

அல்அஸ்அலஅ அரும்பு 5 ன் ஆசை
நாங்கள் இங்கு ஓம் உலகம்
னவுகள் கண்டு பும் பருவம்
www.ible.ca
எனது காலைக்
வேண்டாம் தானே வளரும் க வேண்டாம்
கை வகையாய்ப்
லித் தாரும். தானே எழ புத் தாரும்.
ShUTEt:Tப்
5 நாயகனாய் றும் வளர துயர் துடைத்து
மையாக்கும்.
நனையை ளங்கள் காடுங்கள்
கல்வி கற்று வெல்வோம்.
ச. சதுர்ஷா குறிஞ்சி சிறுவர் கழகம்
கதிரவெளி
(44)

Page 56
அஅஅஅஅ6
முதியோரை பு.
முல்லைச் சிரிப்பாம் வாழ்வைக் காட்டுவர்
ஊர் பூசலை உள்க உள்ளத் தீமைகளை நெஞ்சத்தின் வஞ்சத்ன
தத்தளித்தோம் நாம் தவித்துக் கிடந்தோம் தரமா தலை நிமிர்ந்தோம் சாதனை
கை கொடுக்கும் கரங்க நம் காலவைரங்கள் என
கலாசாரம் பண்பாட் கானல் நீராய் அவர்கள
கை கோர்க்கும் உறவி கள்ளங்கபடமற்ற எண்
அனுபவத்தின் ஆழ்
ஆண்டுகள் தோறும் அ
ஆறாய் எம்மை ஆ இல்லங்களில் நாளும் ஈரேழுலகமும் இன்னல
உறவால் கனிந்திடும் ?
நாளும் முதியோரை வ வயதான எம்மவரை வாழு வயதின் முதிர்வுகளை முத் பெரியோரின் வாக்குகளை ல வள்ளல்களின் வளங்கள்

அ\அல்அஅ அரும்பு 5 கழ்ந்துடுவோம்.
முது மொழி பலவாம் வழிதனை செப்புவர் மவாறே அகற்றுவர் உதறிவிட வழியாவர் மத நீராக்கும் நிஜமாவர்
தலைகள் இல்லாமல்
ன வார்த்தைகள் இல்லாமல் மன வார்த்தைகள் எண்ணி ளை தள்ளிவிடலாமோ ன்பதும் புரியவில்லையோ
உன் தாயகம் அல்லவா மள கழித்து விடலாமோ பல் காப்பின் சிகரமாய்
வலையின் தோன்றலாய் கடல் எல்லையாய்.
ன்னம் வாழ்ந்தவராய் ற்றுப்படுத்துபவராய் bசீர்மையாளர்களாய்
ன்றி சுகமாய் வாழ்ந்திட ஊமை உள்ளங்களை
ரயாரப் புகழ்ந்திடுவோம் ஐம் நாளில் காத்திடுவோம்
துக்களாய் மதித்திடுவோம் வைரங்களாய் பதித்திடுவோம் Tால் சுகவாழ்வு பெற்றிடுவோம்.
சந்திரகுமார் சல்மியா மல்லிகை மொட்டு சிறுவர் கழகம்
மாங்கேணி -
(45)

Page 57
ܘܦܠܘܦܥܘܦܘܢܦܠܘܦܓ6
கட்டு சிறுவர் உலகிற்கு ஒளி 2
ஒத்துழைப்புவ
இன்றைய உலக சனத்தொகையி ஆவார். அத்தகைய சிறுவர்கள் கணிச வாழ்ந்து வருகின்றனர். வளர்முக நாடு பலர் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு வளர் முகநாடுகளில் ஒரு சமூகப் பிரச்சி கல்வியினை தொடர முடியாமல் சிறு வய யாரும் இன்றியும் விடப்படும் சிறுவர்களின் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பிரச்சினையாக நாம் பின்வருவனவற்றை சிறுவர் துஸ்பிரயோகம், ஆயுத குழுக்களி குடும்ப வன் முறை என்பனவாகும். பாதிக்கப்படுகின்றனர்.
முதலாவது பிரச்சினையாக பிரச்சினையை எடுத்துக் கொண்டால் உன் சிறுவர் தொழிலாளர்களாக உள்ளனர். எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின தொடக்கம் பதினெட்டு வயதானவர்கள் 6 நிதியம் கூறியுள்ளது. சிறுவர் தொழிலா காணப்படும் வறுமை நிலையே காரணம் பொருத்தமற்ற கல்வி முறை, சிறுவர் உரி பலவீனம் என்பன சிறுவர் தொழிலாளர்கள் குடும்பங்களில் காணப்படும் வறுமை நில அதிகரிப்புக்கு மிக முக்கியமான கார தொழிலாளர்கள் வறிய குடும்பங்களிலிருந் அதிகமாக வேலைக்குச் செல்கின்றனர். பலி அவர்களது கும்பங்களில் காணப்படு தருவதில்லை.
சிறுவர் கடத்தலை எடுத்து ரே பாதுகாப்புக்கள் இருந்தாலும் சிறுவர்கள் விளையாட்டு நேரங்களிலோ இவர்கள் கட

அல்அஸ்அலஅ அரும்பு 5
ரை
கொடுக்க அனைவரும் ழங்குங்கள்.
ல் நான்கில் ஒரு பகுதியினர் சிறுவர்கள் மான அளவினர் வளர்முக நாடுகளில் களில் வளர்ந்து வரும் சிறுவர்களில் முகங்கொடுத்து வருகின்றனர். இது னையாக காணப்படுகின்றது. குறிப்பாக துகளிலே அனாதரவாகவும் கவனிப்பார் எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகில் இதில் சிறுவர்கள் எதிர்நோக்கும் க் கூறலாம். சிறுவர் தொழிலாளர்கள், ல் சிறுவர்கள் இணைந்து கொள்ளுதல், இவற்றால் சிறுவர்கள் நாளாந்தம்
சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய லகில் அதிக எண்ணிக்கையானவர்கள் குறிப்பாக வளர்முக நாடுகளிலே இந்த ன்றது. சிறுவர்கள் என்போர். ஒன்று மன ஐக்கிய நாடுகள் சிறுவர் பதுகாப்பு ளர்கள் உருவாகுவதற்கு குடும்பத்தில் மாகும். அத்தோடு வளர்முக நாடுகளில் மைகள் பாதுகாப்பதற்காக சட்டங்களில் ளின் அதிகரிப்புக்கு காரணமாகின்றன. மலயானது. சிறுவர் தொழிலாளர்களின் ணமாக கொள்ளப்படுகின்றது. சிறுவர் தும், கிராமப்புற சமூகங்களில் இருந்தும் ம் சிறுவர்கள் கல்விகற்க விரும்பினாலும் ம் வறுமை நிலை அதற்கு இடம்
நாக்குவோமானால் சிறுவர்களுக்கென
பாடசாலை நேரங்களிலோ அல்லது த்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
(46)

Page 58
அ அ அ அ அ மேலும் சிறுவர்களின் துஸ்பிரயோ கற்றுக்கொண்டிருக்கும் ஒரு பிள்ளை திருமணம் செய்து கொடுக்கின்றனர்.
அது மட்டுமல்லாது ஒரு குடும்பத்தி மூத்த பிள்ளக்குத் தான் முதல் இடம் இ கவனிப்பதற்காக பாடசாலை அனுப்ப பல பிரச்சினைகள் நமது கிராமங்களில் சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு கடத்திச் சென்று கொலை செய்கிறார் சிறுவர் வாழ்வு சீரழிந்து விடுகின்றது. யுத்தத்தில் சிறுவர்களைக் கடத்திச் (
இது மாத்திரமின்றி கல்வி கற்கும் சிறு கூட தொடரமுடியாமல் யுத்தத்தினால்
அது மட்டுமல்லாது உடுக்கத்துன தவித்தனர்.
இதே போன்று பல பிரச்சினைகள் பல ந நாடுகளாக ஈராக், சூடான், பாகிஸ்தா சிறுவர் ஆயுதக் குழுக்களில் இணைக்க இவர்களைப் பாதுகாக்க ஐக்கிய நா போன்ற சர்வதேச நிறுவனங்கள் : அரசாங்கங்களும் சிறுவர் உரிமைக ை ரீதியாக சட்டங்களை உருவாக்கியு உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவம் குடும்பங்களில் காணப்படும் வறுமை ந சிறுவர்கள் கல்வியில் ஈடுபடல் வேண்

அஅஅஅ அரும்பு 5
கங்களை எடுத்துப்பார்த்தால் கல்வி யை தாய் தகப்பன் சின்ன வயதிலேயே
ல் இரண்டு பிள்ளை இருந்தால் அதில் ரண்டாவது பிள்ளையை வீட்டு வேலையை Tமல் வைத்திருக்கிறார்கள். இப்படியான கூட நடந்திருக்கின்றது. அது மட்டுமல்லாது . உட்படுத்துகின்றார்கள். சிறுவர்களை கள். இத்தகைய பல பிரச்சினைகளால் அதுமட்டுமல்லாது 2006ம் ஆண்டு ஏற்பட்ட சென்றதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
இவர்களுக்கு தங்களினது கல்வியினைக்
பெரும் அவதியுற்றனர். வியும், உண்ண உணவும் இல்லாமல்
ராடுகளில் நடந்து வருகின்றன. அவ்வாறான
ன் இன்னும் பல ஆபிரிக்க நாடுகளில் கப்பட்டு வன் முறைகளில் ஈடுபடுகின்றனர். நடுகள் சபை, யுனிசெப், சேவ்த சில்றன் ஈடுபட்டுவருவதுடன் ஒவ்வொரு நாட்டு ளப் பாதுகாப்பதற்காக அரசியல் யாப்பு ள்ளது. இதைப் பயன்படுத்தி சிறுவர் டிக்கை எடுக்கப்படவேண்டும். அத்தோடு விலை குறைய வேண்டும் இதற்கெல்லாம் நடும்.
ஆ. எசிலின் பெரேரா இளம்புயல் சிறுவர் வட்டம்
காயான்கேணி
(47)

Page 59
அல்அஅஅஅவு இன்றைய சிறுவர்களை கல்வி
எமது பிரதேசத்தில் நிறைய சிறுவ காரணங்களினால் பாதிக்கப்பட்டு வருகின் பிள்ளைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றார் உறை விடத்துக்கும் வசதியில்லாமல் கா
சிலர் வேலை செய்து பிழைப்பத இதனால் அவர்களுக்கு இருக்கும் கல்வி அப்படி வேலை செய்யும் தலத்தில் அவர்
சில பிள்ளைகளுக்கு தாய்தந் செல்வதில்லை. ஏன் எனில் அவர்களை ஊக்குவிக்கவில்லை. வீட்டு வேலைக்காக
ஆசிரியர்கள் அப்பிள்ளைகளது நலன் கருத ஒரு வாரம் பாடசாலைக்கு அனுப்புவர் அனுப்புவதில்லை.
பிள்ளைகள் பாடசாலைக்கு செ பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு செல்ல பழகிவிட்டது. ஆகையால் பாடசாலையின் வெறுப்படைகிறார்கள்.
இதற்கு காரணம் பெற்றோரின் க பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பாடசாலைக்கு சென்றிருப்பார்கள். அவர்கள்
பாடசாலைக்கு செல்லாத பிள் பழகுவதில்லை, சமூதாயத்துக்கு முரண பிழையான சொற்களை பிரயோகிக்கின்றன
பாடசாலை செல்லும் மாணவனு பல்வேறு வித்தியாசங்கள் உண்டு. பாடச் சமுதாயத்துக்கு முரணாக நடக்க மாட் மாட்டார்கள், பெரியோரை மதிக்கும் பண்பு க இருப்பார்கள் எதையும் சாதிக்க முடியும் .
கல்விச் செல்வத்தை அடையாத சிறுவர்க ஒரு நல்ல பிரஜையாக வாழுவதற்கான தவறி நடப்பதற்கான சாத்தியம் உண்டு. எமது சிறுவர்கள் பல வகையில் பாதிக்க உடல்ரீதியாக, பாலியல் சம்மந்தப்பட்ட து பெரும்பாலும் அவர்களை சிறுவயதினிலே

அ அஅஅ அரும்பு 5 யில் உயர்த்த ஒன்று படுவோம்.
கள் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு றனர். அதில் தாய் தந்தை இல்லாத கள் அவர்கள் உணவிற்கும், உடைக்கும்,
ணப்படுகிறார்கள்
ற்காக வேலைகளில் ஈடுபடுகின்றார்கள்
பெறும் உரிமை பாதிக்கப்படுகின்றது கள் துன்புறுத்தப்படுவதும் உண்டு. தை இருந்தும் அவர்கள் பாடசாலை பாடசாலைக்கு செல்வதற்கு அவர்கள் பயன்படுத்துகின்றனர். 3 பெற்றோரை அழைத்து பேசிய போதும் பிறகு அதே போல் பிள்ளைகளை
ல்ல விரும்புவதில்லை ஏன் என்றால் Tாமல் இருந்து இருந்து அவர்களுக்கு பெயரைக் கேட்டாலே அவர்கள் எம்மீது
வனக்குறைவு அவர்கள் ஆரம்பமிருந்து யிருந்தால் அவர்கள் நாள் தவறாது ள் கல்வியில் உயர்த்தப்பட்டிருப்பார்கள்.
Tளைகள் நற்பழக்க வழக்கங்களை Tன செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். பர்.
க்கும், பாடசாலை செல்லாதவருக்கும் சாலை மாணவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் டார்கள். தவறான சொற்களால் பேச காணப்படும் கல்வி அறிவு கூடியவர்களாக என்ற மனப்பாங்கு காணப்படும்.
ள் எதிர்காலத்தில் எதையும் சமாளித்து சாத்தியம் இல்லை. அவர்கள் முறை
கப்படுகிறார்கள். அதாவது உளரீதியாக, புஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர். யே திருமணம் செய்து வைக்கின்றனர்.
(48)

Page 60
அஅஅஅஅடு
கூடுதலாக சிறுவர்களே பாதிக்க குறைந்ததனாலேயே துஸ்பிரயோகத்து இருந்தால் அவர்கள் பாதிக்கப்படுவது கு
எனவே நாம் அனைவரும் ஏ வன்முறையை ஒழிப்போம். பாடசாலைக்கு செல்லும் படி ஊக்குவிப்போம்.
பாடசாலைக்கு செல்ல வேண்டாம் முறைப்பாடு செய்து அவர்களுக்கு தக்க த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்.
பெற்றோர் அல்லாத பிள்ளைகளை கல்வி, உணவு, உடை, பாதுகாப்பு, உ
தனியார் நிறுவனங்களும், அர ஒன்றிணைந்து சிறுவர்களின் கல்வித் ) வேண்டும். எமது சிறார்கள் கல்வியில் உ
எமது நாடு வளர்ச்சி அடையாத குறைந்தவர்கள் காணப்படுவது தான். வழங்கி அவர்களை கல்வியில் உயர்த்த
அது அனைவரினதும் உள்ளத் கல்வி அறிவு உடையவர்களாக இருப்பில் நாடாக காணப்படாது.
எமது நாட்டில் ஒரு சிறுவர் சமூத சிறுவர்கள் நாளையதலைவர்கள்" என்ற ம அவசியமாகும்.
எமது பிரதேசம் கல்வித்துறையில் கூடியது என்னவோ அதனை இப்பெ சிறுவர்களுக்கான துஸ்பிரயோகங்களை | அவர்களது எதிர்காலத்தையும் நல்லதாம்
எமது நாட்டில் இலவசக்கல்வி சிறுவர்களுக்காக அக்கல்வியை சிறுவ வேண்டும்.
பொதுவாக எமது நாட்டில் சிறுவன் அளிக்கக் கூடாது.

அஅஅஅ அரும்பு 5 கப்படுகின்றனர். இவர்கள் உடல் வலிமை க்கு உள்ளாகின்றனர். உடல் வலிமை தறைவடையும்.
ஒன்றிணைந்து எமது சிறுவர்களுக்கான த செல்லாத மாணவர்களை பாடசாலைக்கு
ம் என்ற பெற்றோரை காவல் துறையினரிடம் ண்டனை வழங்கி அவர்களின் பிள்ளைகளை
ரா அரசாங்கம் பொறுப்பெடுத்து அவர்களுக்கு றைவிடம், என்பவற்றை வழங்க வேண்டும்.
சாங்கமும், பணவசதி உடையவர்களும் தரத்தை உயர்த்த ஒத்துழைப்பு வழங்க உயர்த்தப்பட்டு நாட்டை உயர்த்த வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணம் கல்வி அறிவு எமது சிறார்களுக்கு குறைந்த கல்வியை துதல் எமது கடமையாகும்.
தில் எழவேண்டும். எமது நாட்டில் 100% ன் எமது நாட்டை விட எந்த நாடும் சிறந்த
எயத்தை உருவாக்க வேண்டும். " இன்றைய மனப்பாங்கு அனைவர் மத்தியிலும் இருப்பது
ல் வளர்ச்சி பெறுவதற்கு எம்மால் செய்யக் ாழுதே நடைமுறைப்படுத்த வேண்டும். ஒழித்து சிறுவர்களை கல்வியில் உயர்த்தி க அமைக்க வேண்டும்.
வழங்கும் முறை காணப்படுகிறது. எமது ர்களுக்கு நல்ல முறையில் வழங்குதல்
பர் துஸ்பிரயோகம் என்ற பேச்சுக்கே இடம்
சி.டிசாந்தன்
தரம் - 11 இளம்புயல் சிறுவர் கழகம்.
(49)

Page 61
6ܦܓ6ܦܓ66ܦܓ196.
சிறுவர்களின்
நேற்றைய சிறுவர்கள் இ
இன்றைய இளை
தலைவர்கள். இன் ை
வாழ்க்கை நாலை
சிறுவர்கள் புத்தகம் து இல்லை பாரம் தூக்.
பாலூட்டி வளர்த்தது
மடியிலா இல்லை
அருகி
சின்னஞ்சிறு சிறுவர்களி
இல்லை சிறுவர்களின்
சிறார்களின் நி

அல்அஅஅ அரும்பு 5 ன் துயரம்
ன்றைய இளைஞர்கள்
தர்கள் நாளைய
றய சிறுவர்களின் = என்னவோ?
விக்கி படிப்பதற்கா கி உழைப்பதற்கா
ந அன்னையின்
அடுப்படியின்
லோ
ன் மழலை மொழியா
அழுகுரரை இந்த
ைெல மாற்ற
க. றோஜினி மல்லிகை மொட்டு சிறுவர் வட்டம் மாங்கேணி
(50)

Page 62
அஅஅஅஅ. சிறுவர்களே எதிர்
കിന குடும்பங்களின் சொத்தான சி பண்பாகவும் நடத்தல் அவசியம். எல்லே சிறுவர்கள் சமுதாயம் சிறப்பானதாக சிறப்புறும்.
இன்று எமது சிறார் பலவித பிரச்சி சிறுவர் தினம் என்று ஒரு நாளில் | அனைவரையும் விழித்தெழச் செய் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெற்றே பாடசாலைகளும், சமய நிறுவனங்களும் வேறு பல வெளிநாட்டு நிறுவனங்க ஈடுபடுகின்றனர்.
அண்மையில் இலங்கையில் யுனிசெப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சி கல்வி, சுகாதாரம், விளையாட்டு, குடு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் திட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன முன்னேற்றத்திற்கு உதவுவன.
எனினும் சாதாரணமாக மக்கள் தத்தம் இருக்கின்றனர். பெற்றோர் வீடுகளில் அக்கறை காட்டுகின்றனர். கல்வி, விலை என்பவற்றில் பிள்ளைகளுடன் தாமும் ? மேலதிக வகுப்புக்கள், கலைப்பயிற்சி திரிகிறார்கள். இது சிறுவர்மேல் வழிநடத்தலையுமே உணர்த்துகிறது.
வீடுகளில் நடைபெறும் பண்டிகைகள், சகோதரர் களுக்கும் அலங்கார | கொண்டாட்டங்களில் கலந்து கொள் பழகுவதால் சமூகவிழுமியங்கள், புரி வளர்கின்றன.
இவ்வாறே பாடசாலைகளிலும் ஆசிரியர்

5
\அஅஅஅ அரும்பு 5 காலத் தலைவர்கள் பர்களே! சிறுவர்களைப் பெற்றோரும் அன்பாகவும், பரதும் மனதைக் கவருபவர்கள் சிறுவர்கள். அமையின் நமது எதிர்காலச் சமூகம்
னைகளுக்கு ஆளாகி வருவதால் தான் அவர்களின் நலத்தைப் பேண மக்கள் ப்கின்றனர். இன்றைய சிறுவர்களின் நார் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ம், அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும், ளும் சிறுவர் நலனுக்காகத் துரிதமாக
நிறுவனத்தின் உதவியுடன் ஜனாதிபதி சிறுவருக்கான தேசிய திட்டத்தில் சிறுவரின் டும்ப சூழல் போன்ற பல விடயங்களில்
வலியுறுத்தப்பட்டு, அதற்கான வேலைத் 1. இவை நாடளாவிய ரீதியில் சிறாரின்
ம் சிறார்களில் கண்ணும் கருத்துமாகவே சிறாரை நல்வழிப் படுத்துவதில் கூடிய ளயாட்டு, பொழுதுபோக்கு, இறைசிந்தனை இணைந்தே ஈடுபடுவதைக் காணமுடிகிறது. கள் எனச் சிறார்களுடனேயே அலைந்து
கொண்ட அதிக அக்கறையையும்
சமய விழாக்களின் போது பெற்றோருக்கும் வேலைகள், சிற்றுண்டி பரிமாறிக் Tளுகின்றனர். வேற்றுச் சமூகங்களுடன் ந்துணர்வு, உதவும் மனப்பாங்கு என்பன
T சிறார்களுக்கு நற்பழக்க வழக்கங்களை
(51)

Page 63
அ அ அ அ அ எடுத்துரைக்கின்றனர். தலைமைத்துவப் பல மன்றங்கள் மூலமும் விழாக்கள் மூலமும்
பாடசாலையில் நிகழும் நிகழ்ச்சி விடுத்தல், ஆசிரியரின் ஒத்துழைப்பைப் ! தாமே பொறுப்பேற்றுச் செய்ய வழிநடாத ஒன்றியம், சாரணியம், மன்றங்கள் என்பன சமூக விழுமியங்களையும் வளர்க்க 2
எப்போதும் தயாராக இருந்து பிறருக்கு நடத்தலையும் உண்மை பேசுதலையும் மத்தியில் வளர்க்கின்றன.
இன்றைய சிறார்களின் நலனில் பாடசாலை மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. பாடசா வழிபாட்டிடங்களை ஆசிரியருடன் சென்று எனக் குறிப்பிட்டுள்ளனர். தத்தம் சம்ப வழிபாடுகளையும் அறியச் செய்வதுடன் வளர்க்கின்றன.
சமய மன்றங்கள், விடுமுறை நாட்களில் பெரியோரைப், பெற்றோரை மதிக்கவும் பே வாசிக்கவும் நல்ல கருத்துக்களைப், பா செய்யத் தூண்டுகின்றன. தாமே போத ை
இவ்வாறாக இன்றைய , சிறார்களின் நலனி பாடசாலைகளும், சமய நிறுவனங்களும் ந சமூகவிழுமியப் பண்புகளையும், தலை மற்றும் சிறந்த கல்வியை கற்றுக் கொல் வாழவும் வேண்டும். எதிர்காலச் சமுதாய

அஅஅஅ அரும்பு 5 ன்புகளையும், சமூக விழுமியங்களையும் ம் வளர்க்கின்றனர்.
-சிகளுக்கான ஒழுங்குகள் அழைப்பு பெறுதல் என்பன யாவுமே, மாணவரே த்தப்படுகிறார்கள். மாணவர் தலைவர் எவும் தலைமைத்துவப் பண்புகளையும் உதவுகின்றன. சாரணியம் குறிப்பாக த உதவி செய்தலையும், பண்பாக - இறை சிந்தனையையும் சிறார்கள்
களைப் போன்றே சமய நிறுவனங்களும் மலைப் பாடத்திட்டத்திலேயே மாணவர், 3 வழிபாடுகளில் ஈடுபடுதல் அவசியம் ப வழிமுறைகளுடன் ஏனைய சமய மதங்களை மதிக்கும் பண்புகளையும்
சமய வகுப்புகளை நடாத்துகின்றன. ணவும் அறிவுறுத்துகின்றன . நூல்களை டல்களைத் , தோத்திரங்களை மனனம் -னகளைச் செய்யவும் தூண்டுகின்றன.
ல் அக்கறை கொண்டு பெற்றோர்களும், ற்பழக்க வழக்கங்களைப் புகட்டுவதுடன், மைத்துவப் பண்புகளையும் வளர்த்து ண்டு சமூகத்தில் நல்ல பிரஜைகளாக பம் சிறப்புற வழி வகுக்கின்றன.
க.கேதீஸ்வரன் காயான் கேணி இளம் புயல் சிறுவர் வட்டம்
(52)

Page 64
அ அ அ அ அ
சிறுவர் உரிமைக ை
இன்றைய சிறுவர்கள் நாளைய த பாதுகாத்தால் சிறுவர்கள் சிறப்புறுவர். எமது ஏற்படுகின்றது.
சிறுவர்களுக்கு அத்தியாவசிய தே கல்வி ஒழுங்கு முறையில் கற்பிக்கப்பட வேன் உணவு, உடை போன்றன. அவசியமா உரிமைகளைப் பெற்றோர்கள் உணர வே
சிறுவர்களின் உரிமைகளாக கல்வி, சுகாத உரிமைகள் சிறுவர்களுக்கு உள்ளது. இவ் உதவுகின்றது. இவ்வாறான உரிமைகள் கி வளர முடியும்.
பாடசாலைகள், வீதிகள், கடை துஷ்பிரயோகம் நடக்கின்றது. சிறுவர்கள் இவை தடையாக உள்ளது.
சிறுவர்களுக்கு பெற்றோர்களின் நற்பிரஜையாக உருவெடுக்காது, இன்று சி
பாடசாலை, வீதிகள் சிறுவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சி. கல்வி அன்றாட தேவைகள் போன்றன | பெற்றோர்களும் ஏனையோர்களும் பாதுகாக் வேலைக்கு அமர்த்துகின்றனர்.
இன்று சிறுவர் உரிமைகளைப் ே பங்களிப்பு செலுத்துகின்றன. இதனால் சிற எதிர் காலத்தில் நற்பிரஜையாக வாழ்வதற் பேணுவதற்கும் வழிவகுக்கின்றது.
சிறுவர் உரிமைகளைப் பேணுவ பல நன்மைகள் கிடைக்கின்றன. சிறுவர்கள் உதவுகின்றது.
சிறுவர்களின் உரிமைகளை பேன ஒற்றுமை போன்றன வளர்ச்சி பெற்று சிற கற்பதற்கு சிறுவர் உரிமை கட்டாயமாக !
''எனவே சிறுவர்களின் உரிமைகை

அ\\அல்அ அரும்பு 5 ளப் பாதுகாப்போம். லைவர்கள் ஆவர். சிறுவர்களின் உரிமைகளை து சமுதாயத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்
வையாக கல்வி இருக்கின்றது. சிறுவர்களுக்கு ண்டும். இதைவிட கல்வி கற்கும் சிறுவர்களுக்கு க இருக்கின்றன. இன்றைய சிறுவர்களின் ண்டும்.
தாரம், உயிர்வாழல், விளையாட்டு என பல உரிமைகள் சிறுவர்களின் முன்னேற்றத்திற்கு டைப்பதன் மூலம் தலைமைத்துவப் பண்புகள்
டகள் போன்ற பல இடங்களில் சிறுவர் தமது அன்றாட வேலைகளை செய்வதற்கு
அன்பு இல்லாவிட்டால் வரும் காலத்தில் சிறுவர் உரிமைகள் மீறப்பட்டு வருகின்றது.
இருக்கும் அனைத்து இடங்களிலும் சிறுவர் றுவர் உரிமை மீறப்படுவதால் சிறுவர்களின் சீரழிகின்றன. சிறுவர்களின் உரிமைகளை க வேண்டும். சில பெற்றோர்கள் சிறுவர்களை
பணுவதில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பவர்கள் மிகவும் சிறப்புறுகின்றனர். இதனால் கும் தங்களது சிறுவர்களின் உரிமைகளைப்
தால் சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனித சமுதாயத்துடன் சேர்ந்து நடப்பதற்கு
அவதால் தலைமைத்துவப் பண்பு, ஒழுக்கம், ப்புறும். சிறுவர்கள் பாடசாலைகளில் கல்வி இருக்க வேண்டும்.
-ள பாதுகாத்து நலமாக வாழ்வோம்"
சி. கிந்துஜா
காயான் கேணி இளப்புயல் சிறுவர் வட்டம்
(53)

Page 65
\அஅஅ அ அ
சமாத
சமாதானமே எங். சந்தோஷமே எங்
வேற்றுமை ஒற்றுமையாய்
1, 2, 3,
ஜாதி மத ே அனைவரும் அல் ஒற்றுமையாய் இ
சிறுவர் பிராய சிந்தனையா அனைவரும் ஓ ஒற்றுமையாய் வ ஒற்றுமையாய் வ

அல்அஅஅ அரும்பு 5 பானம்
கள் சந்தோஷம் கள் சமாதானம்
வேண்டாம்
வாழ்வோம்
-பதமின்றி
புடன் வாழ்ந்திட கருந்திடுவோம்.
த்திலிருந்து ய் வாழ்ந்திட ன்று சேர்ந்து வாழ்ந்திடுவோம்
ாழ்ந்திடுவோம்.
சின்னராசா கஜேந்தினி விடியல் சிறுவர் கழகம்
கட்டுமுறிவு.
(54)

Page 66
அல்அஅஅ அ உளவியலும் விளையாட்டும் மனிதர்களுடைய சிக்கலான நடத்தைகள் ஆய்வுசெய்வதற்கும் உளவியல் துறை கிரேக்கத்தில் Psycho - ஆன்மா logy
புத்தர் - ஆத்மா பற்றி ஆய்கை விபரித்துக் காட்டினார் அரிஸ்டோட்டில் உள்ளம் குணம் என்பன உளவியல் |
இதனைத் தொடர்ந்து 18ம் நூற் மாற்றம் அடைந்து விஞ்ஞானரீதியாகவும் பாதையால் விரிவாக தனித்துறையால் விஞ்ஞானியான சிக்மன்ட் பிறைட் என செய்தார் மனித நடத்தையில் மனிதனை
உடல் நோய்
மனிதன்
உள் நோய்
உடல் நோய் கண்ணுக்கு புலப்படும் உள் மனித நடத்தையோடு தொடர்பானது.
வாழவிடாது வளர விடாது அவனது வ சில நேரங்களில் நாம் கவலைப்படும் உணர்வுக்கு அடிமையாகின்றோம், தூ. தன்னையே குறை கூறுதல் அல்லது , நம்பிக்கை மேற்குறிப்பிட்டவை. பிரச்சி கட்டத்தின் மன நோயாகமாறுகின்றது. 2 துறையே மனித நடத்தைக் கோலத்தை ஆய்வு செய்யும் துறையாக காணப் பொருளாதாரம், மனித நடத்தைக் கே உளவியல்துறை காணப்படுகின்றது.
(சமூகம்

அ அஅஅ அரும்பு 5 (PSYCHOLOGY PLAY THARPAHY)
ளை விளங்கிக் கொள்வதற்கும் அவற்றை 3 விளங்குகின்றது. Psychology என்பது அளவீடு அறிவியல் என பொருள்படும்.
வ மேற் கொண்டு உளவியல் துறையை 5. உள்ளத்தோடு தொடர்பானது மனம் கருத்துக்களோடு தொடர்பானது.
றாண்டிலிருந்து பரிசோதனை உளவியல் தனியான உளவியல் துறை அபிவிருத்தி எ இயல்பை பெற்றுள்ளது. உளவியல் ன்பவர் மருத்துவத் துறையோடு ஆய்வு தாக்கும் நோய்கள் இரண்டு வகைப்படும்
நோய் கண்ணுக்கு புலப்படாத சிக்கலான மனநோயானது மனிதனை முழுமையாக ளர்ச்சியை வறட்சியடையச் செய்கின்றது கின்றோம் , ஏக்கமடைகின்றோம், கோப் க்கமின்மை, உணவில் ஆர்வம் இன்மை உலகத்தையே குறை கூறுதல், போலி னைகள் அளவுக்கு மீறும் போது கால் உளவியல் துறை அறிஞர்கள் உளவியல் த குழந்தை தொடக்கம் முதியோர் வரை படுகின்றது அது கலாச்சாரம், மதம், காலம், கல்வித்துறையோடு தொடர்பான
பொருளர் தாரம்
(55)

Page 67
அ அ அ அ அ
உளவியல் துறையோடு தொடர்பு உளவளத்துறை சிந்தனை நடத்தை சிறுவர்களுக்கு நடத்தையோடு தொடர்பு உள் அறிஞர்களின் கருத்தாகும்.
சிறுவர் மேம்பாட்டில் ஐக்கிய சமூ காலங்களில் யுத்தம், வறுமை, பெற்றே காரணங்களினால் இன்று மிக அதிக வருகின்றனர். கல்வி மிகவும் பாதிப்ப ை பாதிப்புக்களுக்கும்உட்பட்டு வருகின்றனர். சவாலாக அமையும் என்பதின் சந்தேகம்
எமது சிறுவர்களை நாம் பாதுக்க கடமையாகும். சிறுவார் மேம்பாடு செயல் பயிற்சி வழங்குதல் கிராமங்கள் தோறு அமைத்தல் (VCRMC) சிறுவர் வாசிகசா போட்டி நடாத்துதல் சிறுவர் கலை க மறைந்து இருக்கும் பல்வேறு திறமைகளை ஒரு களம் அமைத்து கொடுக்கும் நோக்கு வேண்டும்.
சிறுவர் உளவியல் துறையில் பெறுகின்றது. சிறுவர்களின் நாளாந்த வின. மாத்திரமல்ல சிறுவர்களின் வளர்ச்சி,
ஆதாரமாகும். விளையாட்டு என்ற விடயத் வரைவிலக்கணம் விபரமாக கூறப்படவில்லை நோக்கும் போது.
(1) விளையாட்டு மகிழ்ச்சிக்குரிய பொழு
மகிழ்ச்சியை தருகின்றது. எத்தனை த ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சி அன நாளந்த நிரல் ஒன்றை அமைத்துக்
(2) விளையாட்டு சிறுவர்களுக்கு திருப்தி
ஊக்கிவிப்பு இல்லாமலேயே சிறுவர் பு போக்காக கணிக்கப்படுகின்றது. மூ நிமித்தம் சிறுவர் வேலைக்கு (child lab விளையாட்டு என்பது வேலைக்கு எ

அ அ அ அ அரும்பு 5 படுத்தும் போது வளர்ந்தவர் களுக்கான யோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. புபடுத்தி மாற்றம் எற்படுத்தலாம் என
Dக அபிவிருத்தியில் பங்களிப்பு கடந்த Bாரின் சீரான கண்காணிப்பு இன்மை களவில் பிரச்சினைகளை சந்தித்து டந்துள்ளது. அத்துடன் உளரீதியான - எனவே எதிர்காலத்திற்கு இது பெரும் ம் இல்லை.
காக்க வேண்டியது எமது தலையான திட்டமாக முன் பள்ளி ஆசிரியர்கட்கு றும் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை லை அமைத்தல், சிறுவர் விளையாட்டுப் லாச்சார நிகழ்வுகளை சிறுவர்களின் [ வெளிக் கொண்டு வந்து அவர்களுக்கு டன் கலை நிகழ்வுகள் ஊக்கப்படுத்தல்
விளையாட்டுக்கள் முக்கியத்துவம் மளயாட்டு ஒரு முக்கியமான செயல்பாடு முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான த்தில் அதிகம் ஆய்வு செய்யப்படாமை ல இருந்தும் அதனுடைய இயல்புகளை
இது போக்கு சிறுவர்களுக்கு இது நடவைகள் விடையாட்டில் ஈடுபட்டாலும் ஊடவர் இவ்வாறு திரும்ப விளையாட
கொள்ள ஏதுவாகின்றது.
அளிக்கின்றது மற்றவரின் தூண்டுதல் விளையாட்டில் ஈடுபடுவர் ஒரு பொழுது
ன்றாம் உலக நாடுகள் வறுமையின் Sour) அமர்த்தப்படுகின்றனர். சிறுவருக்கு
திர்மாறானது.
க (56)

Page 68
அஅஅஅஅ (3) விளையாட்டு பண்பாட்டை வளர்க்
மொழி பெறுமானங்கள் முறைகள் . சிறுவர்களுக்கும் உண்டு. விளையா உண்டு. என பல்வேறு அனுபவரீதி வளர்ச்சியில் முக்கிய காரணி எனல்
(4) உண்மையில் உலகில் நிறைவேற்ற
மூலம் நிறைவேற்றியவர் சிறுவர்
பொதுப்படையான உணர்வுகள் விளையாட்டு விளங்குகின்றது. விளையாட்டின் மூலம் ஓரளவு நடனத்தை
சிறுவர்களின் வளர்ச்சியில் வ உணவு உண்ணுதல், உறங்குதல், போ தேவைகள் விளையாட்டின் மூலமும் நிம் முதல் அசைவுகள் விளையாட்டுடன் கூ போடுதல், கேட்டு மகிழ்தல் தன்னை சுற் நோக்கி அசைதல் இதன் பெறுமதி குழ என்பது தெளிவாகின்றது.
எனவே சிறுவர்கள் விசை அறியமுடிகின்றது. எனவே உளவன் ஊடகத்தின் பயன், ஊடகத்தின் கொ psycholosy) விளையாட்டில் மூலம் சி என உளவியல் துறையில் அறியக் க
எமது சர்வதேச சிறுவர் தினத்தி வாழவைப்போம் அத்துடன் நல்ல சிறுவர் உள்ள அனைவரும் முன் வர வேண்டு
அமைக்கலாம்.
குழல் இனிது தாம் மழலை

அஅஅஅ அரும்பு 5 தம் ஒரு கருவி குறிப்பிட்ட பண்பாட்டில் ஆகியவற்றை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ரட்டு பண்பாடு இரண்டுக்கும் தொடர்பு
யாக நாம் காணலாம் குழந்தைகளின் லாம்.
முடியாத விருப்பங்களை விளையாட்டின்
விரக்தியை வெளிப்படுத்தும் ஊடகமாக தாம் அடையமுடியாத ஆசையை போல் உருவாக்கி திருப்திப்படுவர்சிறுவர்
விளையாட்டின் பங்கு - மூச்சு விடுதல், என்றதே வெவ்வேறு வளர்ச்சிப் படிகளில் வர்த்தி செய்யப்படுகின்றது. குழந்தையின் டியவை நாக்கை அசைத்தல், சத்தங்கள் றியுள்ள பொருட்களைக் கண்டு அவற்றை ஐந்தையின் வளர்ச்சி எத்தனை அவசியம்
ளயாட்டின் மூலம் தமது சூழலை T ஆலோசனைக்கு விளையாட்டுடன் ள்கைகள் சிறுவர் உளவியல் (childne சிறந்த சிறுவர் சூழலை உருவாக்கலாம்
கூடியதாக உள்ளது.
த்தில் இருந்து நமது சிறுவர்களை நாம்
சமூகத்தை உருவாக்க சமூகமட்டத்தில் கம். அப்போது நல்ல சிறுவர் சமூகத்தை
| யாழ் இனிது என்பார் சொல் கேளாதவர்
G. விஜயதர்சன் (B.A) சமுக வலுவூட்டல் உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வாகரை.
(57)

Page 69
அஅஅஅல்அல்
இன்றைய சிறுவர்கள் ந
இன்றைய சிறுவர்கள் நாளைய உரிமையாகும். சிறுவர்கள் ஒவ்வொருவரு
அது சிறுவர்களின் முயற்சியாகும். ஒவ்வொரு சிறுவரினதும் எண்ணங்கள் க தீர்மானங்களை மேற்கொள்ளும் சிறுவரின் மூலம் அச் சிறுவர்களுக்கு வாய்ப்பளிக் உயர்கின்றனர். ஒவ்வொரு சிறுவர்களு வெளியிடும் திறமைத்தேடல் ஒன்று உள்ள அது தொடர்பான பல்வேறு முறைகள் வாயி சிறுவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்
அச்சிறுவர்களின் சிந்தனைகளுக்கும் ந பெற்றோரின் வழிகாட்டலின் கீழ் தான் விரும்பிய ஒரு மதத்தைப் பின்பற்றுவத ஒவ்வொரு சமூகப் பிள்ளைகளும் சமூக உ மதங்கள் ஒழுக்க விழுமியங்கள் ஆகிய தேசிய முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்க ஆகியவற்றைத் தாபிப்பதற்கான உரிமை சிறுவர்களையும் நாம் தான் சமூகத்தோடு
சிறுவர்கள் நாளைய தலைவர்களாவதா உதவுகின்றனர். ஒவ்வொரு சிறுவர்கள் பேணவேண்டியது முக்கியமானதாகும். தனித்துவத்தைப் பேணுவதற்கும் சிறுவர் ஒவ்வொருவரும் தகவல்களைத் திரட்டுகின் தமக்குத் தேவையான தகவல்களைத் பிள்ளைகளுக்கு உண்டு. எனினும் பொ பெற்றுக்கொடுப்பது வயதுவந்தவர்கள் ச என்று மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒவ் வொரு சிறுவர்களுக்கும் பெ முக்கியமானதொன்றாகும். பிள்ளையின் தாய், தந்தை ஆகிய இருவரும் பொதுக் வேண்டும். சிறுவர்களின் இந்த உரிமை வேண்டும். ஒவ்வொரு சிறுவர்களும் பெற்
அவர்கள் நிச்சயமாக நாளைய தலைவர்.

அ அஅ அ அரும்பு 5 பாளைய தலைவர்கள்
தலைவராவது ஒவ்வொரு சிறுவரின் ம் எதிர்காலத் தலைவர்களாகின்றனர்
கருத்துக்கள் சிறுவர்கள் தொடர்பான ன் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதன் 5க வேண்டும் அதனால் சிறுவர்கள் க்கும் சுதந்திரமாக கருத்துக்களை ரது. தகவல்களை திரட்டி கொள்ளவும் பலாக அக்கருத்துக்களை வெளியிடவும்
டும்.
Tங்கள் இடம் கொடுக்க வேண்டும். விரும்பியதைச் சிந்திப்பதற்கு தான் ற்கும் சிறுவர்களுக்கு உரிமையுண்டு பறவை மேற்கொள்ளுகின்றனர் பிறரின் நவற்றுக்கு சமூகத்துக்கு உகந்ததும் வதற்குமான சங்கங்கள் இயக்கங்கள் சிறுவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு B இணைந்து கொள்ளவேண்டும்.
Bகு முக்கியமான ஒன்றாக சமூகம் ளும் ஒவ்வொரு தனித்துவத்தைப் ஒவ்வொரு பிள்ளைகளும் தனது களுக்கு உரிமையுண்டு. சிறுவர்கள் றனர். ஊடகங்கள் நூல்கள் வாயிலாக திரட்டிக் கொள்வதற்கான உரிமை மருத்தமான தகவல்களை மாத்திரம் சார்ந்த ஒரு முக்கிய கடப்பாடாகும்.
ற்றோரின் கட்டுப்பாடு ஒன்று முன்னேற்றம் வளர்ச்சி தொடர்பாக கடப்பாடொன்றுடன் செயலாற்றுதல் யை அரசாங்கம் உறுதிப்படுத்தவும் றோரின் கட்டுப்பாட்டுடனும் இருந்தால் கள்தான்.
(58)
அத4 து - 2
34, ஆதன் ஆ 18 கி.

Page 70
அஅஅ அ அ
ஒவ்வொருவரும் தனக்கு வரும் கொள்ள வேண்டும். அவர்கள் அத் துன் நாளைய தலைவர்களாகும் பொழுது இருப்பார்கள். பாதுகாவலர்கள் மற் இழைக்கப்படும் துன்புறுத்தல்களை விட சிறுவர்களுக்கு உண்டு.
ஒவ்வொரு சிறுவரும் தனக்கு வேண்டும். அவர்கள் நாளைய தலை மற்றவர்க்கு கொடுக்கமாட்டார்கள். ஒவ் நிச்சயமாக கற்றுக் கொள்ள வேண்டும். கல்வி இலவசமாக வழங்கப்பட வேன் எதிர்காலக் கல்விக்கான வழிவகைகள் உலகில் வாழும் ஒவ்வொரு சிறுவரு உயர்ந்தவராக மாற்றும் திறன் கல்விக் கல்வியை கற்க வேண்டும். நாம் எந்த இல்லை என்றால் எந்த இடத்திற்கும்
கல்வியின் நோக்கம் ஒன்று இ ஒரு பிரஜையாக சமூகத்திற்கு உருவா திறன்களையும் உளப்பாங்குகளையும் எய்தப் பெற வேண்டும் என்பதாகும். அழிந்து போகாது நாங்கள் கற்றால் அது இறக்காது அப்படி ஒரு சக்தி க தலைவராக கல்வி மிக அவசியம் நாம்
முடியாது.
இனவாதம், பேதம் காட்டாமல் இனம், சாதி, குலம், என்ற வேறுபாடு பா பிள்ளையின் சிறுபான்மை இனமொன் தனது கலாசாரத்தைப் பேணுவதற்கு தனது மொழியைப் பிரயோகிப்பதற்கும் வேண்டும். சிறுவரின் உயர்நிலை ஒ செயலாற்றுமிடத்தும் அவர்கள் தொட கருத்திற் கொண்டே செயலாற்ற வே தொடர்பான எண்ணம் கருத்தில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்வும் முன்னேற் முன்னேறுவதற்குமான முயற்சி சிறுவு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அஅஅஅ அரும்பு 5 நம் துன்புறுத்தல்களை விட்டு விலகிக் புறுத்தல்களை விட்டு விலகிக் கொண்டால்
மற்றவர்களுக்கு துன்பம் தெரியாமல் றும் பெற்றோரினால் பிள்ளைகளுக்கு ட்டு நீங்கியிருப்பதற்கான தலைமைத்துவம்
வரும் துன்பங்களை விளங்கிக் கொள்ள வராகும் போது துன்பம் ஒன்றைக் கூட வொரு சிறுவர்களும் கல்வி என்ற ஒன்றை கல்வி பெறுவதற்கான கட்டாய முதனிலை ன்டும். இரண்டாம் நிலைக் கல்வி மற்றும் ம் ஏற்பாடு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். ம் கல்விகற்றிருக்க வேண்டும். ஒருவரை குண்டு. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் த நாட்டிற்கும் சென்றாலும் முதல் கல்வி
செல்ல முடியாது.
பருக்கின்றது. கல்வியின் நோக்கம் சிறந்த க்கிக் கொடுப்பதற்காக கல்வியறிவையும் - விருத்தி செய்வது கல்வியின் ஊடாக கல்வி நிலையானது அது எப்போதும் மறையாது நாம் இறந்து போனால் கூட கல்விக்கு உடையதாகும் நாம் நாளைய அதை கற்கா விட்டால் நாம் தலைவராக
ல் அனைவருடனும் நாம் பழகவேண்டும். பக்கக் கூடாது நாம் எல்லாரும் ஒன்றுதான். றைச் சார்ந்தவராயினும் அப்பிள்ளைக்கு 5ம் தனது மதத்தை பின்பற்றுவதற்கும் Tான சிறுவர்கள் ஒன்றுக் கொன்று இருக்க ன்று இருக்கும் சிறுவர்கள் தொடர்பாக டர்பான தீர்மானங்களின் உயர் நலனைக் ன்டும். ஒவ்வொரு சிறுவருக்கும் அவர்கள் ண்டே தீர்மானம் எடுக்கப்படும். சிறுவர்கள் றமும் இருக்கும் வாழ்வதற்கும் உரியவாறு நர்களுக்கு உண்டு என்பதைச் சகலரும்
(59)

Page 71
அ அ அ அ அ
தலைவர்கள் என்றால் யார் தெரியும் ஒருவர் தலைவராவதற்கு நேர்மை இரு. தான் வாழ்க்கை நேர்மையான வழியில் ! சிறுவர்களுக்கும் வேண்டும்.
என்னவகையான தலைவர்கள் செயற்படக்கூடிய தலைவர்கள் இருந்த ஒவ்வொருவரும் நினைத்து இருக்க வே அப்படி நினைத்து இருந்தால் நிச்சயமாக இன்றைய சிறுவர்கள் தான் இனி வரும் கிடைக்கும் அதுதான் சிறுவர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தலைமை என்ற ஒன்று இருத்தல் வேண்டும். அவர் இருந்தால் மற்றவர்களோடு ஒற்றுமையாக ! முக்கியமானதொன்று தான் அவதானம் எ இல்லை என்றால் மிகவும் கஸ்டப்படுவார்க் வருபவரிடம் முக்கியமானதாக இருத் பதற்றப்படாமல் மிகவும் அவதானமாக இரு
அடுத்ததாக முன்வருதல் எல்ல வேண்டும். அப்படி முன்வரும் தலைவர் | முன்வர வேண்டும் பின்போகக் கூடா எல்லாவற்றிற்கும் முன் எடுத்தல் பங்களிப்பு பங்களிப்புச் செய்ய வேண்டும். திறமை ஒன்று இருக்கும் அனைத்து சிறுவரிடமும்

அ\அஅஅ அரும்பு 5 மா? ஒவ்வொருவரும் தலைவர்கள்தான் க்க வேண்டும். நேர்மை இருந்தால் செல்லும் நேர் வாழ்க்கை ஒவ்வொரு
இருக்கவேண்டும் என்றால் நன்றாக கால் சமூகமும் நன்றாய் வளரும். ண்டும், நானும் ஒரு தலைவர் என்று எதிர்காலத் தலைவர்களாகுவார்கள்
• நாளைய தலைவராகும் வாய்ப்புக்
மத்துவம் இருக்க வேண்டும் ஒற்றுமை Tகள் அனைவரோடும் ஒற்றுமையாக இருப்பார்கள். அவதானம் இது மிகவும் ந்த ஒரு விடயத்திலும் அவதானமாக கள் அதனால் அவதானம் தலைவராக தல் வேண்டும். எல்லாவற்றிலும் தந்தால் ஒரு பிரச்சினையும் ஏற்படாது.
Tவற்றிக்கும் பயமில்லாமல் முன்வர இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் து இதன் நோக்கம் தலைவரை டன் வாழ வேண்டும் எல்லாவற்றிலும்
ஒவ்வொரு மனிதனிடமும் திறமை > இருக்கும் ஒன்று திறமை.
சி.சியாமளா காயான்கேணி
இளம்புயல் சிறுவர் வட்டம்
*(60)

Page 72
அல்அ அ அ அ
வாழ்வை உயர்
» சிறிய விடயத்திற்காக சினம் கொள்
செய்ய முடியாதவர்கள்.
» மற்றவர்களை மாற்ற முடியாத
புத்திசாலித்தனம்.
கடமையைச் சரிவரச் செய்யும் டே தேடி வரும்.
» புத்திசாலி மற்றவர் தவறுகளை மற
வத்திருப்பான்.
» உழைத்து தேய்வதைக் காட்டிலு
விடும்.
» பிரச்சினைகளால் நிலை குலையா
வேண்டிய பரீட்சைகள்.
» அதிகப் படியான சிந்தனை , செயல்
மகிழ்ச்சியும் சிரிப்பும் பாவங்கள் அடையாளம் காட்டுபவைகள்.
» தனியாகப்போராடிக் கொண்டிருக்கு
» தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்
கொண்டு வாழ்வில் தோற்றுவிடக்க
மற்றவர்கள் சொல்வதைக் கவ ஒவ்வொரு வருடமும் ஒரு கதை !
» உயர்வு தேடுபவனுக்கு உயர்வு உடையவனுக்கே உயர்வு வருகின
» வீணையின் நரம்புகள் தனித்தனி
இணைத்து மீட்டும் போதுதான் இ
» நீங்கள் உண்மைக்காக எதையும் உண்மையைத் துறக்காதீர்கள்.

அ அ அ அ அரும்பு 5 த்தும் சிந்தனைகள் பவர்கள், வாழ்க்கையில் பெரிதாக எதையும்
போது, நீங்கள் மாறிக் கொள்வதே
பாது, பெயரும் புகழும் எமது காலடியைத்
ந்து விடுவான், தன் தவறுகளை நினைவில்
ம், சோம்பல் மனிதனைச் சீக்கிரம் தின்று
தீர்கள் அவை வாழ்வில் நீங்கள் செய்ய
லுக்குத் தடையாக அமைந்துவிடக்கூடும்
அல்ல, அவை உங்களை மனிதனாக
நம் மனிதனே உலகில் வலிமை மிக்கவன்.
கொள்ள வேண்டும். அதையே நினைத்துக் கூடாது.
னமாகக் காது கொடுத்து கேளுங்கள், இருக்கின்றது.
வு வருவதில்லை, உயர்வுக்குத் தகுதி எறது.
யே இருந்தாலும், அவைகளை ஒன்றாக சை பிறக்கிறது.
துறக்கலாம், ஆனால் எதன் பொருட்டும்
தி. பிரதீபன் புச்சாக்கேணி, கதிரவெளி காந்தி ஸ்டார் சிறுவர் கழகம்
(61)

Page 73
அ அ அ அ அ
எதிர்காலத் த
இன்றைய சிறுவர்கள் நாளைய தன வளர்க்க வேண்டும். எமது சிறுவர்களை எமது கடமையாகக் கொண்டு சிறுவன் நல்வழிப்படுத்த வேண்டும். சிறுவர்கள் ஒரு நாட்டின் முக்கியமான செ கொண்டாலும் சிறுவர்களையே முக்கிய செ எப்போதுமே தனி இடம் உண்டு. சிறுவன் துஷ்பிரயோகமும் இல்லாமல் நல்வழியில் சிறுவர்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் துன்புற வேண்டியதில்லை. நாம் சிறுவர்க தலைவர்கள் என்று கருதுவோமாயின் , இதற்காகவே சிறுவர்களை நாட்டின் பெரியவனாக வளர்ந்து படித்து வந்தால் அந்த நாட்டையும் அவன் பிரதிநிதிப்படு இன்றைய சிறுவர்களை நாளைய த ஒவ்வொருவருடைய கடமையும் பொ கருதுவதினாலே "சிறுவர் தினம் '' என் இந்த சிறுவர் தினம் ஒக்டோபர் 0 கொண்டாடப்படுகிறது.
இந்த சிறுவர்கள் எவ்வளவு உயர்ந்த பெரிய அமைப்பான ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையே சிறுவர்களை வருகின்றது.
சிறுவர்கள் யார் என்று தெரியாமல் இ அறிமுகம் செய்து வைத்ததும் இந்த ஐ சிறுவர்களை எவ்விதம் அறிமுகம் செய் யுத்தத்தின் போது இந்த சிறுவர்கள் யார் இந்த சிறுவர்களைப் பாதுகாக்கவும் மும்
இந்த சிறுவர்கள் யாவர் 18 வயதுக்கு சிறுவர்களாகுவர். இப்படிப்பட்ட சிறுவர்கள் வேண்டியது எமது கடமையாகும். இந்த அஸ்திவாரம் என்று கூட சொல்லலாம், ஏ தலைவரானால் அது எமது சிறுவர்களுக்கு

அ அ அ அ அரும்பு 5 லைவர்கள். லவர்கள் என்ற அடிப்படையில் நாம் பாதுகாத்து வழிநடத்த வேண்டியது பர்களைப் பாதுகாத்து அவர்களை
ரத்துக்களாகும். எந்த நாட்டை எடுத்துக் எத்தாக கொள்கின்றனர். சிறுவர்களுக்கு பர்களை நாம் அனைவரும் எவ்வித ல் நடத்தல் வேண்டும். ல் வாழ வேண்டும். எந்த முறையிலும் களை இன்றைய சிறுவர்கள் நாளைய அவர்களை நாம் மதித்து நடப்போம். சொத்தாக கருதுகின்றனர். அவன்
அந்த நாட்டின் செல்வாக்கும் கூடும், த்துவான். தலைவர்களாக்க வேண்டியது எம் றுப்புமாகும். சிறுவர்களை மேலாக Tற ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. 1ம் திகதி உலகளாவிய ரீதியில்
பராக இருப்பார்கள் ஆயின் உலகில் இவர்களுக்கு முக்கியம் கொடுக்கும். காத்து வழிநடத்த முயற்சி செய்து
கருந்தவர்களுக்கு இந்த சிறுவர்களை க்கிய நாடுகள் சபையேயாகும். இந்த து வைத்தார்கள் என்றால், 1ம் உலக என்று அறிமுகம் செய்து வைத்ததுடன் ஓவு செய்தனர். - உட்பட்ட அனைத்து பிரஜைகளும் களை நாம் நாட்டின் தலைவர்களாக்க சிறுவர்கள் என்பவர்கள் ஒரு நாட்டின் ன் என்றால் அந்த சிறுவர்கள் நாளைய - நல்லவழியில் அவர்களை ஈடுபடுத்தும்.
(62)

Page 74
அஅஅஅ அ
நாம் இப்படியான சிறுவர்கள் தலைவர்களாகுவர். எப்படி சிறுவர்களை சொல்லி நல்ல முறையில் வழிநடத் தலைவராக நல்லமுறையில் அவர்க வழிநடத்துவார்கள் அவ்வாறான தலை நல்லமுறையில் அவர்கள் நடத்துவார். நிலையில் நிறுத்துவார்கள்.
சிறுவர்கள் என்பவர்கள் நன்றாய் தலைவராக மாறுவார்கள் 6, 16 வ கல்வியில் அவர்களை ஈடுபட வேண்டு படிப்புக்களை தொடர்ந்து அவர்கள் பல் எந்த வித பிரச்சினை நேர்ந்தாலும் . வாழவேண்டும். அப்படி அவர்கள் இரு பிரச்சினை வந்தாலும் அனைத்து மா மாணவர்கள் நாளைய தலைவராக சூழ்நிலையிலும் அவர்கள் எதிர்த்து க இப்படிப்பட்ட சிறுவர்கள் நாளைய த அவர்கள் நாளைய தலைவர்கள் என்ற இப்படியான சிறுவர்களை நாளைய தன சிறுவர்களின் உரிமைகளை பாதுகா செய்வார்கள். சிறுவர்கள் என்பவர்கள் எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். சிறு எவ்வாறான சவால்கள் நேரிடலாம் என
இன்றைய சிறுவர்கள் நாளை தலை தலைவன் என்று சிறுவயதில் சிந்திப்பு பின் எப்படி நடந்து கொள்ள வேண் அவர்களின் மனதில் எழுந்து விடும். இந்த அடிப்படையில் அவர்கள் நடந்து தலைவராக மாறினால் அவர்கள் சிற நாளைய தலைவராக மாறினால் அவ எனவே ஒவ்வொரு சிறுவரும் நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்தை முடிவு செ கடமையாகக் கொண்டு எமது சிறுவர்.

\அஅஅஅ அரும்பு 5 மதிக்க தக்கவர்கள் சிறுவர்கள் நாளை T நன்றாக கற்பித்து நல்ஒழுக்கங்களை தி வந்தோமாயின் அவர்கள் நாளைய ள் தலைவராக மாறி இந்நாட்டையும் அவர்கள் எமது நாட்டையும் அவர்களை கள். அவர்களால் எமது நாட்டை சிறந்த
படிக்கவில்லை என்றால், எப்படி அவர்கள் யது தொடக்கம் அவர்களை கட்டாய ம். அவர்கள் அதனை தொடர்ந்து மேல் கலைக்கழகம் படிக்கும் போது அவர்கள் புவர்கள் மாணவர்கள் என்ற பெயருடன் க்கும் போது ஒரு மாணவனுக்கு எந்த னவர்களும் எழுந்து நிற்பர். இப்படியான மாறிய பின் அவர்கள் எந்தவிதமான வால்களை வெற்றி பெறுவார்கள். லைவராக வந்தபின் எந்த விதத்திலும் ம சாதனையை நிலைநாட்டுவார்கள். லைவராக்கினால் எப்படியான நிலையிலும் பக்க நாளைய தலைவர்கள் முயற்சி ஒன்றும் தெரியாதவர்கள் என்று இருக்கும் அவர்கள் நாளைய தலைவராக மாறினால்
எ நினைவில் கொள்ளல் வேண்டும்.
வர்கள் ஒவ்வொரு சிறுவனும் நாளைய பானாயின் அவன் நாளைய தலைவரான எடும் என்ற எண்ணக் கரு இப்போதே
கொள்வார்களாயின் அவர்கள் நாளைய இவர்கள் என்ற அடிப்படையில் இராமல் ரர்கள் எதிர்காலம் நன்றாக மாறிவிடும். எ பெறுமதியான சொத்து என்று கருதி ய்ய வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் களை வளர்ப்போம்.
அ. ஜெயசுதா காயான்கேணி
இளம் புயல் கழகம்
(63)

Page 75
அஅஅஅ அ ஏன் மாணவர்கள் பாடசாலையின்
கிழக்கின் விளக்கொளியாய் வி பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனும், கற்பு கல்வியினைத் தொடர்கின்றனர். அன்பான . சூழலில் தமது கல்வியினைத் தொடரும் ( இணங்க பல்வேறு காரணங்களால் தமது ! பருவத்தில் கற்காமல் விடுகின்றனர். கல் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் செல்வத்திற்கு பல்வேறு சிறப்புக்கள் உள்ள வேகாதது, பகைவர்களால் திருடப்பட செல்வம் சில மாணவர்களுக்கு கிடைப் சூழல், பொருளாதாரம், பிரதேசச் சூ பிரதானமானதுமான காரணிகள் செல்வா.
சிறுவர்களின் பாடசாலை 8 மிகமுக்கியமானதாகவும் அதேவேளை மிக குடும்பச் சூழலில் பிரதானமானவையா குடும்பப்பிரிவு, மதுபாவனைப் பெற்றோர் விளங்குகின்றன. தமது பிள்ளைகளி ஈடுபாடுகுறைவு போன்றன ஒருசில பெற செய்கின்றனர். இதற்கு பெற்றோர்கள் கல் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் தொடர்புகள் குறைவு, குடும்பமே உலகெ உதாரணமாக காலையில் பாடசாலை செ காலை உணவு என்பது பிரதானமானது. அ ஊட்டாமல் பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையினால் அப்பிள்ளையானது பிரச்சினைகளை சந்திக்கின்றது. காலையி அதன் காரணமாக ஆசிரியர்களின் | காரணங்களால் பிள்ளைகளின் மனதி பாடசாலைக்குச் செல்வது தடைப்படுவே நிலையோ அப்பிள்ளைக்கு ஏற்படுகின்றது தூண்டுவதற்கு ஏதுவாக அமைகின்றன.

அஅஅஅ அரும்பு 5 ன விட்டு இடைவிலகுகின்றனர்.
விளங்கும் எம் மாணவச் செல்வங்கள் பனைகளுடனும் தமது பாடசாலைக் ஆசிரியர்களுடன் அழகான பாடசாலைச் வேளையில் காலத்தின் கட்டாயத்திற்கு இளமைக் கல்வியினை கற்க வேண்டிய மவி ஒன்றே மனிதர்களை இவ்வுலகில்
மாற்றக்கூடிய ஒன்று. இக்கல்விச் Tன. காலத்தால் அழியாதது, நெருப்பால் முடியாதது. இப்படியான இக்கல்விச் பது அரிதாகவே உள்ளன. குடும்பச் ழல் போன்றவை முக்கியமானதும், க்குச் செலுத்துகின்றன.
இடைவிலகலில் குடும்பச் சூழல் ப் பிரதானமானதுமாக விளங்குகின்றன. க பெற்றோரின் அக்கறையின்மை, ர் என்பவை முக்கியமானவைகளாக உன் கல்வியில் அக்கறையின்மை, ற்றோர்களில் தற்போதும் இருக்கவே வியின் முக்கியத்துவத்தை அறியாமை, பற்றி சிந்திக்காமை, வெளிஉலகத் மன்றிருக்கும் நிலை போன்றனவாகும். ல்லும் ஒரு சிறுவனுக்கோ, சிறுமிக்கோ ப்படிப்பட்ட காலையுணவை பிள்ளைக்கு அக்கறையில்லாத பொற்றோரின் பாடசாலைக்குச் சென்று பல்வேறு பல் மயக்கம், கல்வியில் நாட்டமின்மை கண்டிப்புக்கு உட்படுதல் போன்ற ல் ஒரு பயம், தயக்கம் ஏற்பட்டு தா அல்லது இடைவிட்டுச் செல்லும் - இவை பாடசாலை இடைவிலகலைத்
(64)

Page 76
அஅஅஅ அ
குடும்பச் சூழலில் பாடசாலை பிரதானமானவையாக விளங்குகின்ற தந்தைக்கும் பல்வேறு காரணங்கள் அக்குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் பொரும்பாலும் ஏற்படும் ஒன்றாக விளங்கு விட்டுப் பிரியும்போது பொறுப்புக்கள் சேர் வதனால் குடும் பத் தலை பொருளாதாரம், நாளைக்கு எமக்கு 2 இருப்பதனால் பிள்ளைகளின் கல் யோசிக்கமாட்டாள். இதனால் பிள் மாணவர்கள் இடைவிலகுகின்றனர். கஸ்டத்தை சீர்செய்வதற்காக பிள்ளைக விட்டுவிட்டோ வெளிஇடங்களுக்கே செல்வதனால் பிள்ளைகள் கவனிப்பாரற் அதிகம் ஏற்படுகின்றன. இவை வீட்டுத்
மாணவர்களின் பாடசாலை இல்ல ஒரு காரணமாகும். "உழைப்பதெல் பெற்றோரின் தாரகமந்திரம். இவர்க பிள்ளைகளைப் பற்றியோ, அவர்களின் நாளைக்கு குடிப்பதற்கு என்ன செய்வது பட்டவர்கள் அடிக்கடி தமது குடும்ப மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தங்களது பாடசாலைக் கல்வியினை கற்பதற்கு பயிற்சிப்புத்தகம் இல்லாமல் தாராளமாக மது வாங்குவதற்கு பணத் பெற்றோர். கற்பதற்கு பாடசாலை உ அதனை பெற்றோர் மதுவுக்குச் செலவி முன்னிலையில் சண்டையிட்டுக் கொள்வன உளவியல் ரீதியாக பல்வேறு பாதிப்பு கல்வியில் நாட்டமின்மை, இடைவிட் தூண்டுகின்றன. இது காலப்போக்கில் | உருவாக்குகின்றன.

அஅஅஅ அரும்பு 5 ல இடைவிலகலுக்கு குடும்பப் பிரிவும் ன. அன்பான குடும்பத்தில் தாய்க்கும் பால் குடும்பப் பிரிவு ஏற்படும் போது
கல்வியும் பாதிப்படையும் ஒரு நிலை தகின்றன. குடும்பத் தலைவன் குடும்பத்தை ர் எல்லாம் குடும்பத் தலைவியினைச் வியானவள் தனது குடும்பத்தின் உணவளிப்பது யார்? என்ற சிந்தனையில் தவிபற்றியோ, எதிர்காலம் பற்றியோ ளைகளின் கல்வி பாதிப்படைகின்றன. குடும்பப்பிரிவால் ஏற்படும் பொருளாதார களை தனியாகவோ அல்லது உறவினரிடம் கா, வெளிநாடுகளுக்கோ வேலைக்கு று இருப்பதனால் பாடசாலை இடைவிலகல் தரிசிப்பு மூலம் நேரில் கண்ட உண்மை.
டைவிலகலுக்கு மதுபாவனைப் பெற்றோரும் லாம் குடிப்பதற்கே'' என்பது ஒருசில ளே குடிகாரப் பெற்றோர்கள். இவர்கள் கல்வியைப் பற்றியோ சிந்திப்பதில்லை. வ என்பதே இவர்களின் சிந்தனை. இப்படிப் ங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது | போன்ற காரணங்களால் பிள்ளைகள் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றன. ) துன்பப்படும் மாணவர்கள் வீட்டிலிருக்க, ந்தைச் செலவழிக்கின்றனர் இக்குடிகாரப் பகரணங்கள் இல்லாமை, பணமிருந்தும் டுதல், மது அருந்திவிட்டு பிள்ளைகளுக்கு நதல் போன்ற காரணங்களால் மாணவர்கள் புக்கு உட்படுகின்றனர். இப்பாதிப்பானது ட பாடசாலை வரவு போன்றவற்றைத் இடைவிலகிய மாணவர்களை சமூகத்தில்
"(65)

Page 77
அஅ அ அ அ
மாணவர்கள் பாடசாலை இடைல் பங்களிக்கின்றன. பொருளாதார கஸ்டம் வயதில் இளவயதுத் தொழிலாளியாக வேலைக்காரியாக மாறுதல், குடும்பங். ஏற்படுகின்றன. பாடசாலை செல்லும் வயது மீன்பிடிக்கச் செல்லுதல், வெளி இடங்கள் வியாபாரத்தில் ஈடுபடுதல், காட்டுக்குச் ( காரணமாகவே ஏற்படுகின்றன. அதிக அ காரணமாக பெற்றோர் தமது நாளாந்த எதிர்காலக்கல்வி பற்றி யோசிக்க மாப் போசாக்கற்ற பிள்ளைகள், அங்கவீன பிள்ளைகள் உருவாகின்றனர். இவை உண்மை. குடும்ப வறுமை காரணமாக . இவை மந்த புத்தியை உருவாக்குகின் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். மற்றம் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இப்பி இடைவிலகலைத் தூண்டுகின்றன.
ஒரு பிரதேசத்தில் அதிகமான இடைவிலகி இருப்பதற்கு அப்பிரதே இருக்கின்றன. பிரதேசச் சூழல் என்ன போக்குவரத்து வசதி குறைவான பிரதேச தொலைவிலுள்ள பிரதேசம் போன் இடைவிலகலைத் தூண்டுவதில் செல் அதிகஸ்டப் பிரதேசம் என்று பார்க்கும் ( போதிய வசதி வாய்ப்புக்கள் அங்கு பிரதானமானவையாகும். உதாரணமாக ?
அங்கு தரம் 5 வரையோ தரம் 9 வரை தரம் 5 வரையோ, அல்லது தரம் 9 வரை தொடர்வதற்கு சில மாணவர்களைத் தவி செல்லமாட்டார்கள். இதற்கு குடும்ப வறு கல்வி மீதான அக்கறையின்மைய வளப்பற்றாக்குறை பிரதான இடத்தினை

\அஅஅஅ அரும்பு 5 விலகலில் பொருளாதாரமும் முக்கியமான > காரணமாக பாடசாலைக்குச் செல்லும் க மாறுதல், பெண்பிள்ளைகள் வீட்டு கள் இடம்விட்டு நகர்தல் போன்றவை தில் கரவலைக்குச் செல்லுதல், ஆற்றுக்கு க்கு வேலைக்குச் செல்லுதல், வீதியோர் செல்லுதல் போன்றவை குடும்ப வறுமை ங்கத்தவர் கொண்ட குடும்பத்தில் வறுமை 5 உணவினைத் தவிர பிள்ளைகளின் டார்கள். இப்படியான குடும்பங்களிலே மான பிள்ளைகள், மெல்லக் கற்கும் ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட போதிய உணவில்லை, போசாக்கில்லை. றன. இம்மாணவர்கள் பாடசாலைகளில் Tணவர்களுடன் போட்டிபோட முடியாமல் ரச்சினையானது நாளடைவில் பாடசாலை
சிறுவர்கள் பாடசாலையினை விட்டு சத்தின் சூழல் பிரதானமானவையாக ன்னும்போது அதிகஸ்டப் பிரதேசம், சம், வயல் பிரதேசம், ஒதுக்குப் பிரதேசம், பறவை பாடசாலை மாணவர்களின் வாக்குச் செலுத்துகின்றன. இவற்றில் போது மாணவர்கள் கல்வி கற்பதற்குரிய ள்ள பாடசாலைகளில் காணப்படாமை ஒரு கிராமத்தினை எடுத்துக் கொண்டால் யா காணப்படும். அக்கிராம மாணவர்கள் யோ படித்துவிட்டு மேலதிக கல்வியினைத் பிர பலமாணவர்கள் வெளியிடங்களுக்குச் மை மற்றும் பெற்றோரின் பிள்ளைகளின் ம் காரணங்களாக அமைந்தாலும் எ வகிக்கின்றன.
(66)

Page 78
அ அ அ அ அ
மாணவர்கள் அதிகம் இடை குறைவான இடங்களிலுள்ள பாட பிரதானமானவையாகும். மாணவர்கள் கற் பாதுகாப்பான போக்குவரத்து வசதியின் போக்குவரத்து வசதி செய்து கொடுக் வழங்காமை போன்றவை மாணவ இடைவிலகலைத் தூண்டுகின்றன. க போக்குவரத்து வசதிகள் மற்றும் க காரணமாக அவர்கள் கற்பிக்கும் ஆற்ற மூலம் கற்பித்தலில் கவர்ச்சித்தன்மை இ கற்பதில் ஆர்வமின்மை ஏற்படும். இந்த துறைகளை நாடிச் செல்லும் போக்கி சிறுவயது தொழிலாளி, இளவயதுத் தி இடைவிலகலுக்கு இட்டுச் செல்கின்றன
பாடசாலையைவிட்டு மாணவர். சார்ந்த பிரதேசமும், கடலும் கடல் சா பிரதேசமும், நகர்ப்புறமும் பிரதேச . இப்பிரதேசங்களில் அதிக தொழில்வாய்ப் சமூகத்திலிருந்து மறைக்கப்பட்ட இடங் தொழிலாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அ இடைநிறுத்திவிட்டு அல்லது பாடசாலை இடைநிறுத்த வைக்கப்பட்டு வேலைத்த நேரில் கண்ட உண்மைகளாக விளங்கு
எனவே சிறுவர் நலனில் அக்கறையுள்ள இடைவிலகலை தடுத்து அவர்களின் உரி விஞ்ஞானிகளும் உருவாவது மேலை ந எமது பிரதேசத்திலும் கூடவே, இது த

\அஅஅஅ அரும்பு 5 விலகுவதற்கு போக்குவரத்து வசதி டசாலைகள் மற்றும் மாணவர்கள் பதற்கு நீண்டதூரம் செல்லுதல் அத்துடன் மை, கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு போதிய காமை, போதிய ஆசிரியர் வளத்தினை ர்கள் கல்வியில் அக்கறையின்றி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு போதிய ற்றல் உபகரணவசதிகள் இல்லாமை 3லில் தளர்வுப் போக்கு ஏற்படும். இதன் ல்லாமல் போவதனால் மாணவர்களிற்கும் ஆர்வமின்மை அம்மாணவர்களை வேறு சிற்கு இட்டுச் செல்லும். உதாரணமாக பிருமணம் இவை தானாகவே பாடசாலை
ITக
கள் இடைவிலகுவதில் வயலும் வயல் சர்ந்த பிரதேசமும், காடும் காடு சார்ந்த ச் சூழலில் பிரதானமானவையாகும். பினை சிறுவர்கள் பெற்றுக் கொள்வதுடன் களாக இவையுள்ளன. இது இளவயதுத் அமைவதனால் பாடசாலைக் கல்வியினை லக் கல்வியினை கட்டாயத்தின் பேரில் தளங்களில் இணைகின்றனர். இவையும் தகின்றன.
சமூகமே வாரீர். சிறுவர்களின் பாடசாலை மைகளைப் பாதுகாப்போம். மேதைகளும், காடுகளில் மாத்திரமல்ல எமது நாட்டிலும், திண்ணம்.
வி.யோகராஜா சிறுவர் மேம்பாட்டு உதவியாளர், பிரதேச செயலகம்
வாகரை
(67)

Page 79
அல்அ அ அ அ சிறுவர் துஸ்பிரயோகங்களும் அவற்றி
இன்றைய சிறுவர்கள் நாளைய தன 1924 இல் ஐநா சங்கத்தினால் சிறுவர் உரி ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக 1948 பொதுவான கொள்கையை அங்கீ துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதன் போது
* சமூகங்களாலும் தமது பெற்றோர்கள் சிறுவர்கள் துஸ்பிரயோகங்களுக்கு 2 பெற்றோர்களிடையே பரஸ்பர புரிந்து முரண்பாடுகளாலும், மதுபாவனைச் | சண்டைகளாலும் சிறுவர்கள் துஸ்பிர
* அதேபோன்று இன்றைய விலைவாசி 8
சந்திக்க நேரிடுகின்றனர். அதாவது பல செல்வதும், அதனால் பிள்ளைகளை செல்வதும், அவர்களால் பிள்ளைகள் இப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
வறுமை காரணமாகவும் குழந்தைகள் த வீட்டிலே கஸ்ரநிலை என்றால் சிறுவர்க அமர்த்துவதால் அவர்களது கல்விநிலை பாதிப்புக்களும் ஏற்படுகின்றன.
* அடுத்து மதுபாவனையும் பிள்ளைகள்
வழிகளில் ஈடுபடுவதற்கும் காரணமா சிறுபிள்ளைகளிடம் சிகரெட், சாராயப் பணம் கொடுத்து அனுப்பும் போது போன்று யாவும் பதிந்துவிடும் பருவமதி இவ்வாறான கெட்டவழிகளில் ஈடுபட
எனவே இவ்வாறு நிலவுகின்ற சண்டை. பாதுகாப்பின்மை போன்ற காரணங்களாலு எதிர்காலமே பாழாகிவிடும் நிலை ஏற்பட்

அல்அஸ்அல் அரும்பு 5 ற்கான காரணங்களும் தீர்வுகளும்.
லவர்கள் என்ற கருத்திற்கு இணங்க மை தொடர்பாக முதலாவது பிரகடனம் இல் ஐ.நா சிறுவர் உரிமை தொடர்பான கரித்தது. இவ்வாறு சிறுவர்கள் காரணங்கள் எவை என்று பார்க்கும்
ாலும் உளரீதியாக தாக்கமடைந்த உள்ளாகின்றனர். அதாவது
ணர்வு இல்லாததாலும், கருத்து
யோகங்களுக்கு உள்ளாகின்றனர்.
அதிகரிப்பாலும் சிறுவர்கள் துன்பங்களை னக்கஸ்ரம் காரணமாக தாய் வெளிநாடு சொந்தக்காரர் பராமரிப்பில் விட்டுச்
துன்பத்துக்குள்ளாக்கப்படுவதாலும்
பஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர். நளை சிறுவயதிலேயே வேலைகளுக்கு லை பாதிக்கப்படுவதுடன் உளரீதியான
[ துஸ்பிரயோகங்களுக்கும், கெட்ட தம். அதாவது பெற்றோர் ) போன்றவற்றை வாங்கி வரும்படி அச்சிறுவர்களும் பசுமரத்தாணி ல் அச்சிந்தனைகள் ஆழமாகப் பதிந்து காரணமாகின்றனர்.
நள், வறுமைகள், வேலைப்பழுக்கள், ம் சமூகக் கேலிகளாலும் சிறுவர்களது டு விடுகின்றது.
(68)

Page 80
\அ\அஅ அ அ * எனவே இவற்றிற்கான தீர்வுகளை |
அரச்சார்பற்ற நிறுவனங்களும் பிள் அவர்களது உடல் உள் தேவைக்
வேண்டும்.
* அடுத்து பிள்ளைகளது நலனில் பெற்
குடும்பத்தை அடிப்படையாகக் கொ வேண்டும்.
* குடும்ப சூழலை அழகாக்கி சந்தோஷ் மூலம் பிள்ளைகளது உள், உடல்
* குடும்ப வறுமையை ஒழிக்கும் வகை
உதவிகள் மூலம் சுயதொழிலை மே வேண்டும்.
எனவே இது போன்ற விடயங்களைக் க மனநிலைகளில் மாற்றங்களைக் ெ மேதைகளாக்கி எதிர்காலத்தில் நம் உருவாக்க முடியும்.
"கல்லைத் தட்டித் தட் சிறார்களின் மனதை
நல்நாட்டை உ
M

அ\அஅஅ அரும்பு 5 பார்க்கின்றபோது அரச தாபனங்களும் மளகளது நலனை கருத்திற் கொண்டு கேற்ற செயற்றிட்டங்களை மேற்கொள்ள
றோர்கள் அக்கறை கொள்ளும் வண்ணம் ண்ட செயற்பாடுகளை முன்னெடுத்தல்
ஒமான சூழலாக அமைத்துக் கொடுப்பதன் நலனில் மாற்றங்களைக் கொணர்தல்.
யில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் ற்கொள்ளும் வழிமுறைகளை விஸ்தரிக்க
கருத்திற் கொள்வதன் மூலம் சிறார்களது காண்டு வருவதனால் பிள்ளைகளை நாட்டை செப்பனிடும் செல்வங்களாக
டி சிற்பமாக்குவது போல செப்பனிடுவதன் மூலம் ருவாக்க முடியும்"
rs. கோகிலராணி தர்மசிறி ஆரியச்சந்திர
பதிவாளர் பிரிவு பிரதேச செயலகம்
வாகரை
(69

Page 81
அஅஅஅஅ6 கற்றலில் பின்தங்கியிருப் ே கற்றலில் பின்தங்கல், மெல்லக் க ஒன்றோடு ஒன்று மிகவும் நெருங்கிய ( பெரும்பாலும் ஒன்றையே குறிக்கின் வயதுக்கேற்ற வகுப்பு நியமத்தை குறிக்க வகுப்பு நியமத்திலும் தாழ்வான வ பின்தங்கியவர் எனப்படுவார். கற்றலில் தாமதித்துக் கற்போர் மெல்லக் கற்பே
கடந் அடிப்படையில் இவர்கள் இனங்காண கல்விசார் பின்தங்கிய நிலையை மீள் வ தகுதி நிலையில் ஒரு மாணவன் ஏ மட்டத்தை அடையத் தவறுவான் ஆயில் அல்லது ஒரு பாடத்தில் குறைவாக இ கருதப்படுகின்றான்.
பின்தங்கிய நிலைக்கான காரணிகள்
1) வீட்டுச் சூழல் தொடர்பான காரணி 2) பாடசாலை தொடர்பான காரணிகள் 3) தனியாள் தொடர்பான காரணிகள்.
வீட்டுச் சூழல் தொடர்பான
1) பெற்றோரின் தாழ்ந்த பொருளாதார
குறைவு போன்றவை.
2) பாடசாலை நேரங்களில் பிள்ளைகள்
3) பிளவுபட்ட குடும்பங்கள், பெற்றோர்
4) பெற்றோரின் கல்வி தரக்குறைவு, 8
5) சீரற்ற குடும்ப உறவுகளால் மன6ெ
6) பிள்ளைகளின் படிப்பில் கரிசனை (
எதிர்மனப்பாங்கு, ஒழுங்காக பாடச

அஅஅஅ அரும்பு 5 பாரும், மெல்லக் கற்போரும்
மா6
கற்றல் ஆகிய இரு சொற்றொடர்களும் தொடர்புடையதாக இருப்பதனால் இவை றன. பின்தங்கிய நிலை மாணவரின் கின்றது. ஒரு பிள்ளை தனது வயதுக்குரிய தப்பில் காணப்படில் அவர் கற்றலில் குறைபாடுடையோர் மெதுவாக அல்லது பார் எனக் கருதப்படுகின்றனர்.
த காலங்களில் நுண்மதி ஈவின் ப்பட்டனர். 1969ஆம் ஆண்டின் பின்னர் பரையறை செய்தனர். பாட அடைவுகளின் ற்றுக் கொள்ளப்பட்ட நியமத்திற்குரிய ன் ஒரு வகுப்பு அல்லது பல பாடங்களில் இருந்தால் அவன் பின்தங்கியவன் எனக்
கள்.
காரணிகள் பின்வருமாறு :-
நிலை, சேரி வாழ்க்கை, இடவசதி
ளை வேலைகளில் ஈடுபடுத்தல்.
நீண்டகாலம் வீட்டில் இல்லாமை.
அறியாமை.
வழுச்சித் தாக்கங்கள் ஏற்படுதல்.
கொள்ளாமல் படிப்பைப் பற்றிய மலைக்கு அனுப்பாமை.
இதஜ% ஆது. த. (கா60 கா 70
2 ஆழ்ந்த காணொ*

Page 82
\அஅஅஅ அ
பாடசாலை தொடர்பான |
1) பொருத்தமற்ற பாடசாலைப் பாடவி
2) பிழையான கற்பித்தல் முறை, மாணவு கொள்ளாமல் ஆசிரியர் கற்பித்தல்.
3) ஆசிரியர் மாணவர் தொடர்புகளில்
4) அளவுக்கதிகமான கற்றல் சுமை.
Dா
5) கற்றலில் ஆர்வமற்ற சகபாடிகளின்
6) தடையற்ற வகுப்பேற்றம்.
7) அடிக்கடி பாடசாலையை மாற்றுதல்
தனியாள் தொடர்பான க 1) நுண்மதிக் குறைவு.
2) உடலில் உளக் குறைபாடுகள்.
3) போசாக்குக் குறைபாடு, உடல் ஆ
4) முதிர்ச்சிக்கு முன் கற்றலை ஆரம்ப
5) மனவெழுச்சிச் சிக்கல்கள்.
கற்றலில் பின்தங்கியே ஆசிரியர் அதிக கவனமெடுத்து அம் பாட அடைவு மட்டத்திற்கு கொண்டு வ செய்யப்பட வேண்டிய கடமையாகும்.! பின்பற்றப்படுகின்றன. அவையாவன,
1) தொடர்ச்சியாக பலமணிநேரம் கற்பிக்
கற்பித்தல். 2) பாடத்தை சிறுசிறு அலகுகளாகப் !

அஅஅஅ அரும்பு 5 காரணிகள் பின்வருமாறு :-
தானம்.
பரின் தனியாள் வேறுபாடுகளைக் கருத்திற்
முரண்பாடுகள்.
குழுஅங்கத்துவம்.
காரணிகள் பின்வருமாறு :-
ரோக்கியமின்மை, நோய்.
பித்தல்.
பார் மெல்லக் கற்போர் மீது பாடசாலை மாணவர்களை ஏனைய மாணவர்களின் நதல் ஆசிரியர்களின் பிரதான அவசியம் இதற்கு கற்பித்தலில் பரிகார முறைகள்
காமல் சிறிய பாடவேளைகளாகப் பிரித்து
பிரித்து கற்பித்தல்.
(7)

Page 83
அ அ அ அ அ 3) கற்றதை நன்கு உறுதிப்படுத்துவதற்
மீண்டும் கற்று அதிக பயிற்சிகள் வெ
4) செயற்பாடுகள் மூலம் கற்றல்.
5) கட்புல சாதனங்களைப் பயன்படுத்திக்
6) ஒவ்வொரு கற்றல் படியின் பின்பும், மீன் பொருளாதார அடையாளக் கட்டைகள்
7) கற்றலில் சிறிய முன்னேற்றம் அடை
பாராட்டுக்கள் வழங்குதல்
8) சுய எண்ணக்கரு மட்டத்தை மேம்படுத்
9) விரைவாகக் கற்பதைவிட திருத்தமா?
10) பிள்ளைகளின் கல்வியில் பெற்றோ
11) ஆசிரியர் மேலதிக விசேட வகுப்பு

அ அ அ அ அரும்பு 5 காக மிகையாகக் கற்றல், மீண்டும் செய்தல்.
க் கற்றல்.
ளவலியுறுத்தலின் பொருட்டு வெகுமதி,
ள் ஆகியவற்றை வழங்குதல்.
ந்தபோதும் அதிக அளவில் ஊக்கம்,
கதித் தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல்.
க கற்பதில் கவனஞ் செலுத்துதல்.
ர் விசேட கவனஞ் செலுத்துதல்.
புக்களை நடாத்துதல்.
(72)

Page 84
பொருத்தமான பரிகார அணுகு முறைத் தெரிவு
அணுகுமுறை 1
வகுப்
பறைப்
பகுப்
பாய்வு
பரிசோ
தனை
பீடு
கற்றல்
குறைபாடு
மாணவன்
டைய
மாணவரை
இன்று
காணல்
மாணவன் 2
நடை
முறைப்
படுத்தல்
மதிப்
குறை
பாடுகள் செய்P| சீராக்கப் tF(நிறைவு தல்
பட்டனவா?
அ அ அ அ அ
அணுகுமுறை 2
ஆம்
மாணவன் 3
அணுகுமுறை 3|

அல்அஅ அ அரும்பு 5
இல்லை
அணுகு முறையை மாற்றியமைத்தல்
கற்றல் குறைபாடுகளுக்கு வழிகாட்டல்
அணுகுமுறை 4
- >
மாணவன் 4)
P. சிவராம், B.A, P.GD.E, H.N.D.A கலாசார உத்தியோகத்தர்
வாகரை
"(73)

Page 85
அ அ அ அ அ சர்வதேச சிறுவர் தினம் முதியோர் வாரத் பாடசாலைகளுக்கிடையிலான பாடசா
ஆரம்பப் பிரிவு பாடல் தனி 1ம் இடம்
- ர. எப்சி ஜதர்சனா
மட்- வாகரை மகா வித்
2ம் இடம்
- க. சதுஸ்ரிக்கா
மட் - பனிச்சங்கேணி
3ம் இடம்
- சா.தனுசன்
மட் - பனிச்சங்கேணி ;
பாடல் குழு 1ம் இடம்
- வி.திரவிக்கா இ. மோனிஸா பி.விதுர்ஷனா
மட் - பனிச்சங்கேணி ;
2ம் இடம்
- ம.தனோஜினி வி.ஐஸ்வினி பா. தனுசியா
it i di
மட்- பால்சேனை அ.த.
3ம் இடம்
- பா. தனுசியா
வி.விதுர்ஜனா சு. சனுஜா மட்- பனிச்சங்கேணி தி
சித்திரம் 1ம் இடம்
- ஐ. சியானுஜா
மட்- வாகரை மகா வித்
2ம் இடம்
- கி. கவிப்பிரியா
மட்- வாகரை மகா வித்
3ம் இடம்
- பு.சசிஸ்குமார்
மட்- கட்டுமுறிவுக்குளம்

அ அ அ அ அரும்பு 5 தினை முன்னிட்டு வாகரைப் பிரதேச
லைமட்ட போட்டி முடிவுகள் - 20Re
த்தியாலயம்.
திருமகள் வித்தியாலயம்.
திருமகள் வித்தியாலயம்.
திருமகள் வித்தியாலயம்.
க பாடசாலை.
ருமகள் வித்தியாலயம்.
த்தியாலயம்.
த்தியாலயம்.
அ.த.க.பாடசாலை.
* (74)

Page 86
\அஅஅஅஅ
கனிஸ்ட பிரிவு கட்டுரை
1ம் இடம்
- தி. ரிசாந்தினி
மட்- மாங்கேணி ே
2ம் இடம்
- ம. சாளினி
மட்- வம்மிவட்டவா
3ம் இடம்
- வி. றெஜித்தா
மட்- வம்மிவட்டவா
கவிதை 1ம் இடம்
- சு. சுலக்சனா
மட்- மாங்கேணி ரே
2ம் இடம்
- கி. கீர்த்திகா
மட்- பனிச்சங்கேணி
11: : : : : : : : : : : :!
3ம் இடம்
- கோ. டினோதுர்ஜா மட்- வாகரை மகா
சிரேஸ்ட பிரிவு கட்டுரை 1ம் இடம்
- வ. ஜமுனா
மட்- பால்சேனை அ
2ம் இடம்
- ஜெ. டிலக்ஷனா .
மட்- வாகரை மகா
3ம் இடம்
- ச.வினிதா
மட்- பனிச்சங்கேணி
கவிதை 1ம் இடம்
- ச. சல்மியா
மட்- மாங்கேணி றே
2ம் இடம்
- ஆ. ஜெயவாணி
மட்- வாகரை மகா
3ம் இடம்
- செ. தாணிகா
மட்- பனிச்சங்கேணி

\அஅஅஅ அரும்பு 5
நா.க.த.க. பாடசாலை.
ன் வித்தியாலயம்.
ன் வித்தியாலயம்.
நா.க.த.க.பாடசாலை.
7 திருமகள் வித்தியாலயம்.
வித்தியாலயம்.
அ.த.க.பாடசாலை.
வித்தியாலயம்.
1 திருமகள் வித்தியாலயம்.
நா.க.த.க பாடசாலை.
வித்தியாலயம்.
| திருமகள் வித்தியாலயம்.
*(75)

Page 87
அஅஅஅஅல்
நன்றி
சர்வதேச சிறுவர் தினம். முதியோர் வா செயலகத்தில் நடைபெற்று வருவது யாவரும் அ அதிபர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள், சிறுவ பாதுகாப்பு குழு உறுப்பினர்கள். பாலர் பாடசாலை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மறந்துவிடலாகாது.
இவ்வருடமும் எமது பிரதேச சிறுவர்களி மலர் வெளியிடக் காரமாய் அமைந்த அனை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இம்முறை அரும்பு - 5 மலர் வெளி ஆலோசனைகள் வழங்கியும், கிடைக்கப் பெற் முதியோர் வார நிகழ்வையும் மலர் வெளியீட்டை சிறப்பாக வழிநடத்தும் எமது பிரதேச செயலாள முதற்கண் எனது நன்றிகள்.
இச்சிறப்புமலர் வெளியிடுவதற்கு வாம் ஆக்கங்கள் தந்துதவிய படைப்பாளிகள், மாணவு அதிபர்கள், ஆசிரியர்கள், சிறுவர் கழக உறுப்பினர் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்ே
இவ் ஆண்டுக்குரிய சர்வதேச சிறுவர் ! கொண்டாடவும் இம்மலர் வெளியிடவும் எப்போ ஊக்குவித்த அரசசார்பற்ற நிறுவனங்களான YI Children, Arumbugal, SOS, EHED, SVS மனமார்ந்த நன்றிகள்.
மேலும் அரும்பு - 5 மலரை மிகக்குறுக் வடிவமைப்பில் உதவிய அச்சகத்தாருக்கும் அனை நன்றிகள்.

அ அஅஅ அரும்பு 5 கள்
ர நிகழ்வுகள் வருடா வருடம் எமது பிரதேச றிந்ததே. அவ்வக் காலங்களில் பாடசாலை * கழக உறுப்பினர்கள். கிராம மட்ட சிறுவர் ல ஆசிரியர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள். ரின் பங்களிப்பினையும் உதவிகளையும்
ன் ஆக்கங்களைக் கொண்டு, அரும்பு சிறப்பு த்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத்
வருவதற்கு ஊக்கமூட்டியதுடன் பல்வேறு ம ஆக்கங்களை சீர் செய்தும், சிறுவர் தின. பயும் வழிப்படுத்தி. ஊக்குவிப்புத் தந்து எம்மைச் ர் செல்வி S.R.ராகுலநாயகி அவர்களுக்கு
இத்துச் செய்திகள் வழங்கியவர்கள் மற்றும் யர்கள். அவர்களுக்கு உறுதுணையாக நின்ற கள் VCRMC உறுப்பினர்கள் அனைவருக்கும்
றன்.
தின முதியோர் வார நிகழ்வை சிறப்பாகக் தும் போல் இவ்வாண்டும் நிதியுதவி வழங்கி MCA, ESCO, World Vision, Save the 5, JRS, KPNDU போன்றவற்றிற்கு எனது
கிய காலத்தில் மிக அழகாக அச்சிடுவதற்கு. ரத்து நண்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான
வி. யோகராஜா நூலாசிரியர்.
(76)

Page 88
ਹੈਣੀ , ਓ ...
ਤੇ ਡੀ.


Page 89


Page 90
දිනය
ர் இனம்
'ගේ
Save the Children
Detyrumitanyolevate
World Vision
Evergreen Printers, 185A. Trincol

NO.
Finalmente
MC A
Creation
Hay Life
Gerstätten
ALLOGII
Poad, Batticaloa. 06572607