கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.16

Page 1
- /*-* அவ பாஅ பெ-99 செல் 92 PPPU
-- றாபw wஅது,
நடைபெறவில்லை. இராணுவ மற்றும் பௌத்த மயமாக்கல்கள் 22 வரை விளக்கமறியல்
இங்கு தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவை ஜனாதிபதி மைத்திரி
பால சிறிசேனவுக்கு தெரியாமல் நடப்பதற்கு சாத்தியமில்லை. இந்த (கொழும்பு) கறுப்பு பண குற்றச்சாட்டின் கீழ்
நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்ப கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற
டையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என இலங்கைக்கான அமெ உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட இரண்டு சந்தேக நபர்களை விளக்க
ரிக்க தூதுவர் அதுல் கேசப்பிடம் யாழ்.சிவில் சமூகம் தெரிவித்துள்ளது. மறியலில் வைக்குமாறு கொழும்பு
நேற்றைய தினம் யாழ்.நகரில் தினர் மேற்கண்டவாறு கூறியுள்
காணிகள் விடுவிப்பு என்றெல்லாம் மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவிட்டார்.
அமைந்துள்ள விருந்தினர் விடுதி ளனர்.
அரசாங்கம் கூறி வருகின்றது. நேற்றுக் காலை வாக்குமூல
ஒன்றில் நடைபெற்ற கலந்துரையா
வடக்கு கிழக்கில் இராணுவ
ஆனால் இங்கு நாளொன்றுக்கு ஒவ் 24கம் பக்கம் பார்க்க....
டலின் போதே யாழ்.சிவில் சமூகத் பிரசன்னம் குறைப்பு, மக்களுடைய
23ஆம் பக்கம் பார்க்க....
வவுனியா பொருளாதார மையத்தை குற்றமிழைத்தவர்களை தேக்கவத்தையில் அமைக்க தீர்மானம் பாதுகாப்பதே திட்டம்!
(பரந்தன்) வவுனியாவுக்கான பொருளாதார
(யாழ்ப்பாணம்)
ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங் மையத்தை வவுனியா தேக்கவத்
காணாமல்போன அலுவலக
கிணைப்பாளரும் மற்றும் மனித தையில் அமைப்பதற்கு ஏகமனதாக
சட்டம் குற்றமிழைத்தவர்களை
உரிமை அபிவிருத்திக்குமான சட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பதற்காகவே கொண்டுவ
ஆலோசகர் ஆ. டோமினிக் பிறே வவுனியா அரசாங்க அதிபர் எம்.
ரப்பட்டுள்ளது என வடக்கு கிழக்கு
மானந்த் தெரிவித்துள்ளார். 23ஆம் பக்கம் பார்க்க....
காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
23ஆம் பக்கம் பார்க்க.... க.பொ.த (சா/த) ' பரீட்சை
தயா மாஸ்டர் ) பிணையில் விடுதலை
(கொழும்பு பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின கீழ் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள்
அமெரிக்காவின் பங்களிப்பு தொடர வேண்டும்
இரா.சம்பந்தன் வலியுறுத்து
மாதிரி வினாத்தாள்
வரலாறு -I, II
(யாழ்ப்பாணம்)
தேசிய கூட்டமைப்பின் தலைவரும்,

வேலம்புரி
Registered as a Newspaper in Srilanka விலை : 20.00 website : www.valampurii.lk
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
| (சர்வதேச திருமண சேவை ! T.P: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com, -
Email.Kalyanamalai jaffna@gmail.com
பதிவுக் கட்டலாம் valampurii@sltnet.lk
1000/= மட்டுமே சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 32 செவ்வாய்க்கிழமை (16.08.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 241 பட்டா ரக வாகனத்தை மோதித் தள்ளியது ஹயஸ் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி
(யாழ்ப்பாணம்) மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி இலுப்பைக்கடவை சந்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
பொது மகன் ஒருவரும், வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மன்னார் பொது
வைத்தியசாலை அதிகாரிகள் உயிரிழந்தவர்
- 23 ஆம் பக்கம் பார்க்க...
(யாழ்ப்பாணம்) அரசாங்கம் கருவகை போன்றவ.. ஃ~ :ெ.. ஃஃெ -...........
வபிரசன்னம்; பௌத்த மயமாக்கல்! அமெ.தூதுவரிடம் யாழ்.சிவில் சமூகம் சுட்டிக்காட்டு

Page 2
எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்
24ஆம் பக்கம் பார்க்க....
ஸ்தானிகர் அதுல் கேசப்பிடம் தாம் உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சுட்டிக் காட்டியுள்ளதாக தமிழ்த்
23ஆம் பக்கம் பார்க்க...
உள்ளே... அமெ.தூதுவர் அதுல் கேசப் நேற்று யாழ்.வருகை
23ஆம் பக்கம் பார்க்க.
நடுவு நிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ்

24 பக்கம் பார்க்க....
டUUUI பாம யாழ்.சவU சமூகத
பர6ே016-மறைப்பு, மக்களுடய
" பக்கம் பார்க்க .....
வவுனியா பொருளாதார மையத்தை குற்றமிழைத்தவர்களை தேக்கவத்தையில் அமைக்க தீர்மானம் பாதுகாப்பதே திட்டம்!
என் பங்களிப்பு தொடர வேண்டும்
இரா.சம்பந்தன் வலியுறுத்து
தயா மாஸ்டர் பிணையில் விடுதலை
- (கொழும்பு) பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின கீழ் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் வேலாயுதன் தயாநிதி என்ற தயா மாஸ்டர் சிறை யில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். - 2009 ஆம் ஆண்டு காலப் பகு தியில் தமிழீழவிடுதலைப் புலிகளு டன் இணைந்து அரசாங்கத்திற்கு
(பரந்தன்) வவுனியாவுக்கான பொருளாதார
(யாழ்ப்பாணம்)
ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங் மையத்தை வவுனியா தேக்கவத்
காணாமல்போன அலுவலக
கிணைப்பாளரும் மற்றும் மனித தையில் அமைப்பதற்கு ஏகமனதாக
சட்டம் குற்றமிழைத்தவர்களை
உரிமை அபிவிருத்திக்குமான சட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பதற்காகவே கொண்டுவ
ஆலோசகர் ஆ. டோமினிக் பிறே வவுனியா அரசாங்க அதிபர் எம்.
ரப்பட்டுள்ளது என வடக்கு கிழக்கு மானந்த் தெரிவித்துள்ளார். 23ஆம் பக்கம் பார்க்க...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
23ஆம் பக்கம் பார்க்க.... க.பொ.த (சா/த)
பரீட்சை மாதிரி வினாத்தாள்
வரலாறு - 1,II (யாழ்ப்பாணம்)
தேசிய கூட்டமைப்பின் தலைவரும்,
கணிதம் - 1 தமிழ் மக்களுடைய அரசியல்
இலங்கை எதிர்க்கட்சி தலைவரு தீர்வு மற்றும் அடிப்படை பிரச்சினை
மான இரா.சம்பந்தன் தெரிவித்துள் கள் விடயத்தில் அமெரிக்காவின்
ளார். பங்களிப்பு தொடர வேண்டியது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மிகவும் அவசியமாகும் என அமெ நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும், ரிக்காவின் இலங்கைக்கான உயர் அமெரிக்காவின் இலங்கைக்கான

Page 3
பக்கம் 02
வலம்
:44ா.
UNIVERSITY OF JAFFNA, SRI LANKA
WALK IN INTERVIEW
Faculty of Arts.
Walk in interview for appointments to the following posts will be held at the Board Room of this University on the dates and the time indicated against the posts.
24.08.2016 Posts of Temporary Lecturer/Temporary Tutor 1
At 9.30 a.m in Media Studies/Philosophy/Psychology Posts of Temporary Lecturer/Temporary Tutor in Hindu Civilization/Hindu
At 10.30 noon Philosophy/ Translation Studies/Christian Civilization/ Sociology. Posts of Temporary Lecturer/Temporary Tutor
At 1.30 p.m in Tamil/Political Science/Geography/ Economics |
25.08.2016 Posts of Temporary Lecturer/Temporary Tutor/ Temporary Instructor in. Fine Arts/Archaeology/
At 9.30 a.m History/Information Communication Technology/ ! Linguistics Posts of Temporary Lecturer/Temporary Tutor/
At 1.30 p.m Temporary Instructor in Planning/Drama & Theatre Arts/ English Language, Teaching
Candidates who have the required qualifications are invited for a Walk Interview. Candidates who are awaiting the results of the Final degree examination are also called upon for the above Walk in Interview.
Interested Candidates with the required qualifications are expected to be present for the interview at time scheduled above with relevant certificates, NIC and self prepared application
Registrar University of Jaffna
15.08.2016
(C-5460)
திரு.கந்தையா அருந்தவபாலன்
அவர்களின்
இடம்?- தென்மராட்சிகலைமன்றம்
(சிவன்கோவிலடிசாவகச்சேரி) காலம்: 17082016 புதன் காலை 9மணி தலைவர்:- திரு.க.கனகேஸ்வரன்
(பிரதேச செயலர் மருதங்கேணி) வரவேற்புரை: திருமதிதவரூபிபிரபாகரன்
(ஆசிரியர் யா - மட்டுவில் வடக்கு அ.த.க. பாடசாலை)
| ஆசியுரைகள் :-
சிவஸ்ரீ க.கிருபானந்தக் குருக்கள் அவர்கள் வண. எஸ்.ஜெபநேசன் அடிகளார் வண. ஜாக்ரத சைதன்ய சுவாமிகள் சின்மயமிஷன் யாழ்ப்பாணம். "நாயகன் நடந்து வந்த பாதை” - திரு. அ.அகிலதாஸ்
(பிரதிக் கல்விப் பணிப்பாளர் - யாழ்ப்பாணம்) "அருந்தவம்” மணிவிழா மலர் வெளியீடு - வெளியிட்டு வைப்பவர் :- கலாநிதி வை.சிவராசா (பிரபல வர்த்தகர் மனித உரிமைப் பணிப்பாளர் - வடமாகாணம்) மலர் முன்வைப்புரை - திரு. லலீசன் (பிரதி அதிபர் கோப்பாய் ஆசிரியர் பயிற்
'சிக் கலாசாலை)
வாழ்த்துரைகள்:- கெளரவ இரா.சம்பந்தன் பா.உ, (எதிர்க்கட்சித் தலைவர் - இலங்கை பாராளு
மன்றம் - தலைவர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கெளரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வடமாகாணம்) கெளரவ மாவை.சேனாதிராஜா பா.உ, (தலைவர் இலங்கை தமிழரசுக்கட்சி) திரு.நா.வேதநாயகன் (அரச அதிபர், யாழ்ப்பாண மாவட்டம்) சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்
(துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்) சிரேஷ்ட பேராசிரியர் க.கந்தசாமி (பீடாதிபதி, தொழில்நுட்ப பீடம், யாழ்.
பல்கலைக்கழகம்) பேராசிரியர் வே.ப.சிவநாதன் (முன்னாள் கலைப்பீடாதிபதி, யாழ்.பல்கலைக்கழகம்) திரு.செ.உதயகுமார் (மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாணம்) திருமதி அ.சாந்தசீலன் (பிரதேச செயலர், தென்மராட்சி) திரு.சு.கிருஸ்ணகுமார் (வலயக்கல்விப் பணிப்பாளர், தென்மராட்சி கல்வி வலயம்) திரு.மு.நாகேந்திரராஜா (முன்னாள் அதிபர், யாழ்.சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி)
வாழ்த்துக்கவி - கவிஞர் த.நாகேஸ்வரன்
பாராட்டுரைகள் கலாநிதி செ.சேதுராஜா (முன்னாள் அதிபர், யா.நெல்லியடி மத்திய கல்லூரி) திரு.சு.சி.உதயகுமார் (தலைவர், பொருளியல்துறை, யாழ். பல்கலைக்கழகம்) திரு.ந.ஜெயகுமாரன் (அதிபர், யாழ்.சாவகச்சேரி டிறிபேக்கல்லூரி) திரு.ந.சர்வேஸ்வரன் (அதிபர் யாழ்.சாவகச்சேரி இந்துக்கல்லூரி) திரு.வ.ஸ்ரீபிரகர் (உப தலைவர், சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம்)
அருந்தவபாலன் அறக்கட்டளை நிதியம் ஆரம்பித்து வைத்தல்.
நன்றியுரை :- திரு.கா.சிவஞானசுந்தரம் (செயலாளர், மணிவிழாக்குழு) | வாருங்கள் :- மனதார அவரை வாழ்த்துங்கள் :- மாலைகள் பொன்னாடைகளை தவிர்ப்போம் :- அவரின் அறநிதியத்திற்கு உதவுவோம்.
| {c-5463)

புரி
16.08.2016
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க அழுத்தங்களை கொடுங்கள் அமெ.தூதுவரிடம் சீ.வீ.கே.கோரிக்கை
(யாழ்ப்பாணம்) பயங்கரவாத தடைச்சட் ததின் கீழ் முன்னாள் போராளிகளை மீண்டும்கைது செய்தல் மற்றும் சிறைவைத் ல்போன்ற நடவடிக்கைளை உடனடியாக நிறுத்த அர ாங்கத்திற்கு அழுத்தங்க ளைக்கொடுக்கவேண்டுமென வடமாகாணசபையின் அவைத் லைவர் சீ.வீ.கே.சிவஞா எம் வலியுறுத்தியுள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற் காண்ட அமெரிக்க தூது பர் அதுல் கேசப் நேற்று திங்கட்கிழமை வட மாகாண பையில் அவைத்தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலை வர் தவராசா உட்பட உறுப் பினர்களை சந்தித்து கலந் துரையாடினார்.
கரவாத தடைச்சட்டத்திற்கு
நடைபெறும் சிங்கள குடியேற் அந்த சந்திப்பின் போது,
பதிலாக வேறு சட்டத்தினை
றங்கள் மற்றும் விகாரைகள் பயங்கரவாத தடைச்சட்டத்
ஏற்படுத்தினாலும் பரவா
அமைத்தல் என்பவற்றினை நினை நீக்குவதாக கூறி யில்லை. பயங்கரவாத நிறுத்துவதற்கானநடவடிக்கை பிருந்தாலும், அது நடை
தடைச்சட்டத்தின் கீழ் முன்
களமேற்கொள்ளவேண்டும். முறைப்படுத்தப்படவில்லை.
னாள் போராளிகளை கைது
அத்துடன், ஐ.நாதீமானத் உடனடியாக நடைமுறைப்
செய்யும் நடவடிக்கைகளை அர
திற்கு ஆதரவு அளித்த நாடு படுத்தப்பட வேண்டும். பயங் சாங்கம் நிறுத்த வேண்டும்.
அமெரிக்க என்ற வகையில்,
ஐ.நா சபைக்கு கூறிய உத்தர
தற்போதுள்ள காணி தேவை
வாதத்தினை அரசாங்கம்நடை சூழ்நிலையில்
முறைப்படுத்துவதற்கு அரசாங் பருத்தித்துறை நகரம், வியாபாரிமூலை,
எமது அரசியல்
கத்திற்கு அழுத்தங்களைக் சக்கோட்டை பொலிகண்டி, இன்பருட்டி பகுதி
தர்வு மறுபக்கத்
கொடுக்க வேண்டும் என்றும் களில்வீடுகட்டக்கூடிய சிறியகாணிதேவை.
தில் இருந்தால் வலியுறுத்தியதாகஅவைத்தலை T.P :- 0771681697 / 0772105322
கூட தற்போது வர் தெரிவித்துள்ளார். (செ-4)
திருமதி செல்வநாயகியம்மா குமாரையா அவர்களின்
அந்தியேட்டிக்கிரியைக்கான அழைப்பு
-------------
16.07.2016 இறைபதமடைந்த எமது தாயாரின் மேற்படி கிரியைகள் 16.08.2016 இன்று கீரிமலையில் நடைபெற்று வீட்டுக்கிரியைகள் நாளை 17.08.2016 அன்று தண்ணீரூற்றிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். மேலும் எமது துயரில் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் கலந்து ஆறுதல் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கின்றோம்.
- குடும்பத்தினர்
(C-5464)

Page 4
16.08.2016
நாமல் மீ
(கொழும்பு) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்வு ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ள பங்குகளை கொள்வனவு செய்தமை தொ
விசாரணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தன
சட்டவிரோத மிருகக்காட்சிச்சாவு
(டிெகாழும்பு)
சுற்றுலாத்துறையினரின் 'பார்வைக்காக சட்டவிரோத மான முறையில் வன விலங் குகளைத் தடுத்துவைத்தி ருந்த ஒருவரை தம்புள்ள பிரதேசத்தில் வைத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள் ளனர்.
மேற்படி சட்டவிரோத மிருகக்காட்சிச்சாலை தம் புள்ள பிரதேசத்திலுள்ள கபுவத்தை என்ற இடத்தில்
திணைக்கள அதிகாரிகளுக்
றுகை இடம்பெற்றுள்ளது. இடம்பெற்று வந்துள்ளது. குக் கிடைத்த தகவலின்படி ஒரு ஹோட்டலின் பி சீகிரிய வன விலங்குகள் நேற்று முன்தினம் இம்முற் பகுதியில் இரும்புக் கம்பு
ஜனாதிபதி, பிரதமருக்கு வெள்ளத்தில் 8 பாதுகாப்பு அச்சுறுத்தல்
சூடானில் தொடரும் க மழையால் ஏற்பட்ட வெள்6
பெருக்கில் சிக்கி 100 ே ஜனாதிபதி மைத்திரிபால திருப்பதாக சிங்கள ஊடகம்
உயிரிழந்துள்ளதாகத் தெ சிறிசேன மற்றும் பிரதமர் ஒன்று செய்தி வெளியிட் |
விக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க ஆகி
டுள்ளது.
இது தொடர்பில் கருத் யோரின் பாதுகாப்புக்கு அச்சு
இதன்காரணமாகவே ஸ்ரீ
வெளியிட்டுள்ள சூடானி றுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாது ஜயவர்த்தனபுர பல்கலைக்
செம்பிறைச் சங்கம், எதிர் காப்பு பிரிவு தெரிவித்துள் கழகத்தில் கடந்த வாரம்
திரியாவுடனான சூடானி ளது.
இடம்பெற்ற நிகழ்வில் தான்
எல்லையில் அமைந்துள் பொதுக் கூட்டங்களின் கலந்து கொள்ளவில்லை
கஸ்ஸாலா மாநிலத்தில் ; போது இருவரும் ஒரு இடத் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பட்ட வெள்ளப்பெருக்கி தில் நிற்பதை தவிர்க்குமா இதில் கலந்துகொள்ள
சிக்கி நேற்று முன்தின றும் பாதுகாப்பு பிரிவு தம்மி வேண்டாம் என பாதுகாப்பு
ஞாயிற்றக்கிழமை மாத்திர டம் அறிவுறுத்தியுள்ளதாக பிரிவு தனக்கு அறிவுரை
25 பேர் உயிரிழந்தனர். பிரதமர் தெரிவித்துள்ளார். வழங்கியுள்ளதாகவும் பிரத
கடந்த இருவாரங்கள ஐக்கிய தேசிய கட்சியின் மர் அமைச்சர்களிடம் குறிப்
தொடர்ந்த கனமழையா அமைச்சர்களிடமே இந்த பிட்டுள்ளதாக தெரிவிக்கப்
நாடளாவிய ரீதியில் ஏற்ப செய்தியை பிரதமர் தெரிவித் பட்டுள்ளது.
இ-7-10)
வெள்ளப்பெருக்கில், குறை
மதுபானம், சிகரெட் வரிகளை அதிகரிக்க அரசுக்கு அழுத்தம்
சிகரட் இபோலி மருந்து 90 வீக உரிடை 73-20
- க £)
ஆனால் பொருளாத சிக்கல்களை எதிர்நோக் வாழும் தோட்ட தொழில் ளர் கள் இப் பெறுமதிகே வரியின் ஊடாக பாரிய பாத
புகள் ஏற்படுவதாக இந் (கொழும்பு)
நேற்று போராட்டம் ஒன்று .
போராட்டத்தில் தொழில் மதுபானம் மற்றும் சிக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ளர்கள் தெரிவித்தனர். ரெட் ஆகியவற்றிற்கு 90
இப் போராட் டத் தில்
உணவுப்பொருட்கள் வீதம் பெறுமதிசேர் வரியை
கலந்து கொண்டு கருத்து கான வரியினை குறைத் அதிகரிக்குமாறு அரசாங்கத்
ரைத்த மக்கள்,
மதுபானம் மற்றும் சிகரெ திடம் கோரிக்கை விடுக்கப்
நாட்டின் ஜனாதிபதி,
வரிகளை அதிகரிக்கும் | பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு பெறுமதி
யும் இதனால் எமக்கு எ இவ்வாறு பெறுமதிசேர் சேர் வரியை 90 வீதத்தால் விதமான ஆட்சேபனைய வரியை அதிகரிப்பதற்கு இப்
அதிகரிப்பதற்காக கடந்த ஒரு
இல்லை என்றும் இத ை போதைய அரசாங்கம் நட
வாரங்களுக்கு முன் நாடா
அரசாங்கம் கவனத்தி வடிக்கை எடுக்க வேண்டு
ளுமன்றத்தில் அறிவித்தி
கொள்ள வேண்டும் எ மென ஹற்றன் நோர்வூட்
ருந்தமை வரவேற்கத்தக்
வலியு றுத் தப் பட் டு பொயிஸ்டன் தோட்டத்தில் கது.
ளது.
(இ -7-1

வலம்புரி
பக்கம் 03
ண்ேடும் கைது
பக்ஷ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் நேற்று மீண்டும் வுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு ார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான டர்பான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஷ நேற்று நிதி மோசடி Dம குறிப்பிடத்தக்கது.
இ-7-10)
ஒல சிக்கியது சந்திரிகாவிடம் இழப்பீடு
கோத்தபாய கோருவார் கம்மன்பில கூறுகிறார்
சிக்கி 100 பேர் பலி!
ளால் அமைக்கப்பட்ட கூடுக ளில் இவை அடைக்கப்பட்டி ருந்த வேளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி விலங்குகள்
போருக்காக தாக்குதல் காயமடைந்திருந்ததன் கார
விமானங்களை இறக்குமதி ணமாக வைத்திய சிகிச்
செய்ததில் முன்னாள் பாது சைக்காக அவற்றை தாம்
காப்புச் செயலாளர் கோத்த அடைத்து வைத்திருந்ததாக
பாய ராஜபக்ஷ நிதி மோசடி மேற்படி ஹோட்டல் உரிமை
செய்துள்ளதாக முன்னாள் யாளர் பொலிஸாருக்குத் தெரி
ஜனாதிபதி சந்திரிகா பண் வித்துள்ளார்.
டாரநாயக்க குமாரதுங்க முள்ளம்பன்றி, ஆமை
வெளியிட்ட கருத்தால், ஏற் போன்ற அரிய உயி
பட்டுள்ள அவப்பெயருக்கு எதி ன் ரனங்கள் பலவும் இதில்
ராக இழப்பீடு கோரி, சட்டத் எதிராக எதனையும் கூற கெ இருந்துள்ளன. (இ-7-10)
தரணி ஊடாக கடிதம் அனுப் மாட்டார்கள். பப்படும் என நாடாளுமன்ற அதேபோல், போரில் முக் உறுப்பினர் உதய கம்மன் கால்வாசியை தான் முடி பில தெரிவித்துள்ளார்.
வுக்கு கொண்டு வந்ததாக ன தது 100 பேர் உயிரிழந்துள்
இது குறித்து கோத்தபாய வும் கால்வாசியையே மகிந்த பாப்
ளமை உறுதிப் படுத்தப்பட்
ராஜபக்ஷவுடன் கலந்துரை ராஜபக்ஷ முடிவுக்கு கொண்டு பர்
டுள்ளது. அத்தோடு, சுமார் 8
யாடியுள்ளதாகவும் அவர் வந்ததாகவும் முன்னாள் கரி ஆயிரம் வீடுகள் அழிவடைந்
கூறியுள்ளார்.
ஜனாதிபதி கூறியுள்ளார். துள்ளன எனக் குறிப்பிட்டுள்
கோத்தபாய மீதான பீதி- விடுதலைப் புலிகள் ளது.
காரணமாக முன்னாள் ஜனா
கொழும்பில் முக்கால்வாசியை இதேவேளை, சூடானில்
திபதி சந்திரிகா ஒவ்வொரு
முடிவுக்கு கொண்டு வந்த தொடர்ந்த கனமழையால்
கதைகளை கூறி வருகிறார்.
பின்னர், முழுவதுமாக முடிக்கப் கஸ்ஸாலா, சென்னர், தென்
எக்னெலிகொட காணா
போகும், சந்தர்ப்பத்தில் கோர்டோஃபன், மேற்கு கோர்
மற்போன சம்பவம் தொடர் மகிந்த ராஜபக்ஷ புலிகளை ற் டோஃபன் மற்றும் வடக்கு
பாக இராணுவ புலனாய்வுப் முற்றாக தோற்கடித்தார். டர்ஃபர் ஆகிய மாநிலங்கள்
பிரிவு உறுப்பினர்களை விளக்
மேலும் புனர்வாழ்வு அளிக் அதிகளவில் பாதிக்கப்பட்
கமறியலில்வைத்துக்கொண்டு, கப்பட்ட புலிகளின் உறுப் டுள்ளதாக, சூடானில் இயங்
அந்த குற்றத்தையும் கோத்த பினர்களுக்கு விஷ ஊசி கிய வரும் மனிதாபிமான
பாய மீது சுமத்த முயற்சித்து போடப்பட்டுள்ளதாக கூறி க
விவகாரங்களுக்கான ஐ.நா.
வருகின்றனர்.
யுள்ள விக்கிரமபாகு கருணா வின் ஒருங்கிணைப்புப்
சிறையில் உள்ள இரா ரட்னவைகைது செய்ய வேண் ட பணியகம் தெரிவித்துள்.
ணுவத்தினர் எப்போதும் டும் என்றும் உதய கம்மன் ந் ளது.
(இ-5)
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பில கோரியுள்ளார்.இ -7-10)
2 E .E S
6. 6. 2.
"மகிந்த இல்லையேல் நாங்கள் இல்லை' | ஜனாதிபதியை மிரட்டும் உறுப்பினர்கள்
கூட்டு எதிர்க்கட்சியில் யின் ஆண்டு விழாவில் கூறியுள்ளதாக சம்மேளனத் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா கலந்து கொள்ளவுள்ளதால், தின் ஒருங்கிணைப்பாளர் சுதந்திரக் கட்சியின் முன் தாம் இந்த தீர்மானத்தை உதேனி அத்துகோரள தெரி னாள் உள்ளூராட்சி சபை எ டு த து ள் ள த ா க வும் வித்துள்ளார். களின் பிரதிநிதிகள், கட்சி அவர்கள் கூறியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ஷ இன்றி யின் ஆண்டு விழாவில் எதிர்வரும் செப்டெம்பர் 4 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கலந்து கொள்ள மாட்டார்கள் ஆம் திகதி குருநாகலில் யில் எந்த வேலையையும் என கூட்டு எதிர்க்கட்சியின்
நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா
செய்ய முடியாது. ஸ்ரீலங்கா உள்ளூராட்சி சபை பிரதிநிதி சுதந்திரக் கட்சியின் ஆண்டு சுதந்திரக் கட்சியை சேர்ந்த களின் சம்மேளனம் தெரி விழாவில் கட்சியினரை வர 2000 உள்ளூராட்சி சபை
வித்துள்ளது.
வழைப்பதற்காக, முன்னாள்
களில் பிரதிநிதிகள் கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் ஜனாதிபதி மகிந்த ராஜபக்
ஆண்டு விழாவில் கலந்து கட்சியின் தலைவரான ஷவை விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி கொள்ள செய்யவிருப்பதாக வும் உதேனி அத்துகோரள சேன, ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளார்.(இ-7-10)
5 அ E: டி. 5 சூ
புகையிரதம் மீது கல்வீச்சு; நால்வருக்கு விளக்கமறியல்
4. 9 5- 9 5 • ப சி.
கொழும்பு - கொள்ளுப் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பட்ட தகவலுக்கு அமைய, பிட்டியில் புகையிரதம் மீது குறித்த நால்வரையும் விளக்க ரயில்வே பாதுகாப்பு பிரிவின் கல்வீச்சுத்தாக்குதல் மேற் மறியலில் வைக்குமாறு
ரால் சந்தேக நபர்கள் கைது கொண்ட சந்தேகத்தின்பேரில்
நீதவான் லங்கா டி ஜயரத்ன
செய்யப்பட்டு, நேற்று நீதி கைது செய்யப்பட்ட நான்கு உத்தரவிட்டுள்ளார்.
மன்றத்தில் முன்னிலைப் பேரும் எதிர்வரும் 25 ஆம்
- புத்தளத்தில் இருந்து கல் படுத்தப்பட்டனர். திகதி வரை விளக்கமறி
இவ்வாறான சம்பவங் யலில் வைக்கப்பட்டுள்ளனர். தினம் முற்பகல் பயணித்த கள் தொடர்பில் தொடர்ந்தும்
கொழும்பு பிரதான நீதி புகையிரதம் மீது தாக்குதல் சுற்றிவளைப்பு மேற்கொண்டு மன்றத்தில் நேற்று, குறித்த மேற்கொள்ளப்பட்டது.
வருவதாகவும் பொலிஸார் 1) வழக்கு விசாரணைக்கு
பயணிகளால் வழங்கப் தெரிவித்துள்ளனர்.இ-7-10)
எ

Page 5
பக்கம் 04
வலம்
வலுவான நிலையி இலங்கையும் போ
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்
சகல விக்கெட்டுகளையும் இழந்து 379 கிடையில் எஸ் .எஸ் .சி மைதானத்தில்
ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்
அவ்வணி சார்பாக ஷோர்ன் மார்ஷ் 130 மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தமது
ஓட்டங்களையும் அணித் தலைவர் ஸ்டீவன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்
ஸ்மித் 119 ஓட்டங்களையும் மிற்செல் மார்ஷ் தாடி வரும் இலங்கையணி ஒரு விக்கெட்
53 ஓட்டங்களையும் பெற்றனர். இழப்புக்கு 22 ஓட்டங்களைப் பெற்று
அவுஸ்திரேலிய அணி முதலாவது அவுஸ்திரேலிய அணியின் முதலாவது
விக்கெட்டினை 22 ஓட்டங்களுக்கு இழந் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட
திருந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டு இரண்டு ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
க்காக ஜோடி சேர்ந்த ஷோர்ன் மார்ஷ் - ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் தமக்கிடையே 246 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் மூலமே அவுஸ்திரேலிய அணி, இலங்கையணியின் முதலாவது இன்னிங்ஸின் ஓட்ட எண்ணிக் கையை விட 24 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.
பந்துவச்சில் இலங்கையணி சார்பாக ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுகளையும்
4 டில்ருவான பெரேரா 2 விக்கெட்டுகளையும் தற்போது களத்தில் திமுத் கருணாரட்ன,
சுரங்க லக்மால், தனஞ்சயடிசில்வா ஆகியோர் கெளஷல் சில்வா ஆகியோர் தலா எட்டு தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றியி ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ருந்தனர். முன்னதாக இலங்கையணி தமது வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை மிற்செல் முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டு ஸ்டார்க் கைப்பற்றினார்.
களையும் இழந்து 355 ஓட்டங்களைப் முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸல
பெற்றது. துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தினேஷ் சண்டிமல் 132, தனஞ்சய டி
ஒலிம்பிக் அரங்கில் புதிய மை வரலாற்று சாதனை படைத்தது
ஒலிம்பிக் அரங்கில் அமெரிக்கா 1000 தங்கப்பதக்கங்களை வென்று புதிய மைல் கல்லை எட்டி ஒலிம்பிக்கில் வரலாற்று சாத
னை படைத்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில தொடர்ந்து அசத்தி வரும் அமெரிக்க வீரர்கள் பதக்க மழைபொழிந்து வருகின்றனர்.
பெண்களுக்கான 4x100 மீற்றர் மெட்லே தொடர் நீச்சலில் லில்லி கிங், கேத்லீன் பாகர், சிமோன் மானுல், பானாவால்மெர் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ஒலிம்பிக் வரலாற்றில் அமெரிக்காவின் 1000ஆவது தங்கப்பதக் கமாக இது அமைந்தது.
இதுவரை 24 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தமாக 61 பதக்கங்களை குவித்துள்ள அமெரிக்க அணி, தொடர்ந்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
போட்டிகளில், அமெரிக்க அணி மொத்தமாக இதுவரை நடந்துள்ள 31 ஒலிம்பிக்
1000 தங்கம், 763 வெள்ளி, 674 வெண்
தங்கம் வென்ற ஹாட்ரிக் சாதனை படைத்த போல்ட்
பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஆண்கள் 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் 9.81 வினாடிகளில் இலக்கை அடை ந்து தங்கம் வென்றார்.
ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் தொடர்ந்து 3 முறை தங்கம் வென்று போல்ட் ஹட்ரிக் சாதனை புரிந்தார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 7 தங்கப் பதக்கங்களை உசேன் போல்ட் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் (9.89 வினாடிகள்) வெள்ளியும், கனடாவின் அன்ட்ரே டி கிரேஸ் (9.91 வினாடிகள்) வெண்கலமும் வென்றனர். மற்றொரு ஜமைக்கா வீரர் யோகன் பிளேக்கிற்கு 4வது இடமே கிடை த்தது.
(க)

ல் ஆஸி
16.08.2016 பதக்கத்தை வென்ற சீன வீராங்கனைக்கு அதிர்ச்சி
பிரேசிலில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அரங்கில் சீன வீராங்கனையிடம் அதே நாட்டை சேர்ந்த வீரர் தனது காதலை தெரிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டில் சீனாவை சேர்ந்த ஈ- ஷி என்ற வீராங்கனை பெண்களுக்கான மூன்று மீற்றர் டைவர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.
ராட்டம்
மேலும், இதே நாட்டை சேர்ந்த குயின் கை என்ற வீரர் ஆண்களுக்கான மூன்று மீற்றர் டைவர் போட்டியில் கடந்த வாரம் வெண்கல பதக்கம் வென்றார்.
இந்நிலையில், வீராங்கனைக்கு நேற்று முன்தினம் வெள்ளி பதக்கம் வழங்கும் நிகழ் ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது, அரங்கிற்குள் நுழைந்த அந்த
வீரர், வீராங்கனையின் முன் மண்டியிட்டு சில்வா 129 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில்
தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்டார்க் 5விக்கெட்டுகளைவீழ்த்தியிருந்தார். (க)
இதனை சற்றும் எதிர்பாராத வீராங்கனை உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீ ருடன் அவருடைய காதலை ஏற்றுக்கொ
ண்டார்.
ல்கல்லை எட்டி கன அவருடைய காதலை நேரான 1 அமெரிக்கா
இது குறித்து அவர் பேசியபோது, நாங்கள் இருவரும் கடந்த 6 வருடங்களாக பழகி வருகிறோம். ஆனால், இங்கு அவர் திடீரென மோதிரம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துவார் என நான் எதிர்பார்க்கவில்லை என உருக்கமாக பேசியுள்ளார்.
காதலியின் சம்மதம் கிடைத்தவுடன். வீரர் அவருக்கு மோதிரம் அணிவித்து தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
கோடிக்கணக்கானோர் பார்க்கும் ஒரு விளையாட்டு நிகழ்வில் வீரர்களான காதலர் இருவர் தங்களது காதலை பரஸ்பரம் வெளிப் படுத்தி மோதிரம் அணிவித்த சம்பவம் அரங்கில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கலம் என 2437 பதக்கங்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(க)
(க)
இமையாணன் மத்திய வி.கழக உதைபந்தாட்ட அரையிறுதி இன்று
--------------------------------
வடமராட்சி கால்பந்தாட்டச்சங்கத்தின் அனுமதியுடன் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடத்திய கால்பந்தாட்டத்தொடரின் அரையிறு தியாட்டங்கள் இன்று செவ்வாய்கிழமை இரவு மின்னொளியில் இடம்பெறவுள்ளன.
இடம்பெறும் முதலாவது அரையிறுதியா
ட்டத்தில் வதிரி டயமன்ஸ் விளை யாட்டுக் கழகத்தை எதிர்த்து மணற்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம் மோத
வுள்ளது.
அதற்கு முன்னர் இடம்பெறும் காட்சிப் போட்டியில் இமையாணன் மத்திய விளை யாட்டுக் கழகத்தை எதிர்த்து புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. (க)

Page 6
| 16.08.2016
விரைவில் இல வர்த்தக பொருள்
இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா
(கொழும்பு) - இலங்கை - இந்திய வர்த்தக பொருளாதார ஒப்பு முதற் கட்ட பேச்சுவார்த்தைகள் இரு நாடுகள் இணக்கப்பாட்டின் மூலம் வெற்றியடைந்துள்ளதா குறித்த ஒப்பந்தத்திற்கான இறுதிக்கட்ட நகர்வுக ளப்படும் என இலங்கைக்கான இந்திய உ
வை.கே சின்ஹா தெரிவித்துள்ளார்.
மேலும் உலகப் பொரு எனவும் அதற்கான சகல இந்தியாவின் 70 ஆவது ளாதாரத்தில் பலம்பொரு ஒத்துழைப்புக்களையும் இந் சுதந்திரதினமான நேற்று ந்திய நாடாக உள்ள இந் திய அரசாங்கம் எப்போதும் கொழும்பில் அமைந்துள்ள தியாவின் சாதனைப் பய வழங்க தயாராக உள்ளது இந்திய உயர்ஸ்தானிகர ணங்களை இலங்கையும் எனவும் அவர் மேலும் தெரி கத்தில் விசேட நிகழ்வுகள் கடைப்பிடிக்க வேண்டும் வித்தார்.
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
யோஷிதவுக்கு சொந்த பெறுமதியான சொத்
பொலிஸ் நிதி மோசடி 2200060234 என்ற கணக் விசாரணைப் பிரிவினால், கில் இருக்கும் 6 மில்லியன் கால்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவ ரூபா பணம், அம்பாந்தோ னத்திற்கு சொந்தமான உரிமை ட்டை சிறிபோபுர கிராமத்தில் கோர முடியாத மேலும் 572.8 இருக்கும் 4.8 மில்லியன் மில்லியன் ரூபா சொத்துக் ரூபா பெறுமதியான 0.150 கள் இருப்பதை பொலிஸ் நிதி ஹெக்டேயர் நிலம், பத்தர மோசடி விசாரணைப் பிரி முல்ல டென்சில் கொப்பேகடு வினர் கண்டுபிடித்துள்ளனர். மாவத்தையில் இலக்கம்
ஒளிப்பரப்பு உபகரணங் 236/\ முகவரியில் இருக்கும் களுடன் கூடிய 80 மில்லி 200 மில்லியன் ரூபா பெறும் யன் ரூபா பெறுமதியான தியான கட்டடம், 235 மில்லி நடமாடும் ஒளிப்பரப்பு ட்ரக் யன் பெறுமதியான கால்டன் தின் அசையும் அசையா வாகனம். லங்கா ஒரிக்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் சொத்துக்கள், ஒளிப்பரப்பு லீசிங் நிறுவனத்தின் இலக்கம் தொலைக்காட்சி நிறுவனத் கருவிகள், நுகோகொடை
9 விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் உருவாகும், அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக அமையும், உற் சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
தொழில் ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள், வெளி யூர்த் தொடர்புகள் நன்மை தரும், நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள், கௌரவமான நாள். .
வேலைச்சுமை அதிகரிக்கும் நாள், இறைவழிபாட்டில் ஆர்ம் வம் செலுத்துவீர்கள், மனதில் இனம்புரியாத சஞ்சலங்கள் தோன்றி மறையும்.
சூரி
கேது
கிரகநிலை சந்திராஷ்டமம்
மிருகசீரிடம், திருவாதிரை ராகு சந்
காலை 6.58 இற்கு
சுக்
மகர-சந்
புத
2 பெரியோர்களின் உதவியால் சில நன்மைகள் நடைபெறும், தொழில் ரீதியான பயணங்கள் அனுகூலம் தரும், கொடுக்கல்
வாங்கல்கள் ஒழுங்காகும்.
சனி செவ்
குரு
தனுசு
விருச்சிகம்,
தேகாரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், பூர்வீகச் சொத்துக் களால் ஆதாயமுண்டு, வழி பாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள், வாக்கு மேன்
மையுண்டு.
A9 வெற்றிகரமான தகவல்கள்
வந்து சேரலாம், வருமானம் திருப்திதரும் வகையில் அமை யும், பாராட்டும் புகழும் கூடும் நாள், சகோதர வழியில் ஒத்து
ழைப்புக்கள் கிடைக்கும்.

சலம்புரி
பக்கம் 05
ங்கை-இந்திய பாதார ஒப்பந்தம்
ச தெரிவிப்பு 8
ந்தம் தொடர்பான நக்கிடையிலான
கவும் விரைவில் ளும் மேற்கொள் டயர்ஸ்தானிகர்
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண் டவாறு கருத்து தெரிவித்
தார்.
(இ -7-10)
|
தமான 72.8 மில்லியன் துக்கள் அரசுடைமை
யன் ரூபா பெறுமதியான கப்படும் என கூறப்படுகிறது. கட்டடம் ஆகியன இந்த சொத்
ஏற்கனவே பான் ஏசியா வங் துக்களில் அடங்கும்.
கியின் 312583900111 என்ற மேலும் யோஷித ராஜப வங்கிக் கணக்கில் வைப்புச் க்ஷ தனது பாட்டியின் பெய செய்யப்பட்டிருந்த உரிமை ரில் கல்கிஸை நெல்லிகாவ கோரப்படாத 157.5 மில்லி த்தை பகுதியில் கொள்வனவு யன் ரூபாவை கடுவலை நீத செய்துள்ள 10 காணிகள்.
வான்அரசுடைமையாக்கிஉத் இரத்மலானையில் உள்ள தரவிட்டிருந்தமை குறிப்பிடத் 31.5 பேர்ச்சஸ் காணி, கல்கி தக்கது.இந்த பணமும்யோஷித ஸையில் 5 பேர்ச்சஸ் காணி ராஜபக்ஷவிற்கு சொந்தமா
யையும் கொள்வனவு செய்து னது எனக் கூறப்படும் கால் ஸ்டென்லி திலக்கரட்ன மாவ ள்ளதாக தெரியவந்துள்ளது. டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் த்தை, 219/1 என்ற விலா இந்த அனைத்து சொத் நிறுவனத்தின் பணம் என் சத்தில் இருக்கும் 65 மில்லி துக்களும் அரசுடைமையாக் பது குறிப்பிடத்தக்கது.இ-7-10)
மிதுனம்
அதிகம் செலவாகும் என நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடிய லாம், சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும், பயணங்கள் கைகூடும்.
சில பிரச்சினைகளைக் கண் டும் காணாமலும் இருப்பது நல்லது,திடீர்ச் செலவுகள் ஏற்படலாம், வழிபாட்டால் மகத்துவம் காண வேண்டிய நாள்.
இராசி ப
வராத உறவினர்கள் திடீரென உங்கள் வீடுகளுக்கு வரும் வாய்ப்புண்டு, ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள், கௌரவமான நாள்.
16.08.2016 ஆடி 32, செவ்வாய்க்கிழமை) சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு திரயோதசி பிற்பகல் 5.09 மணிவரை உத்தராடம் முன்னிரவு 1.22மணிவரை சுபநேரம் 10.35-12.05 மணிவரை இராகுகாலம் 3.05-4.35 மணிவரை
இறுதி ஆடிச் செவ்வாய் பட்டினத்தடிகள் குருபூசை
வளவன்
alDUDD
போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காண்பீர்கள், நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள், இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும்,
அரசியல் ஈடுபாடு கூடும்.
துலாம்
வீட்டை அழகாக வைத்திருப் பதில் அக்கறை காட்டுவீர்கள், அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புண்டு, பிற ருக்கு உதவும் எண்ணம் உரு வாகும்.
சொல்லை செயலாக்கிக்காட்ட முற்படுவீர்கள், பிள்ளைகள் வழியில் பெருமையான செய் திகள் வந்து சேரலாம், உறவி னர்கள் வழியில் ஒத்துழைப் புக்கள் கிடைக்கும்.

Page 7
பக்கம் 06
கல்லுடைக்கும் தொழிலாளர்களின் பாதிப்புக்கு உரிய தீர்வு பெறுதல் யாழ். அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு
புத்தூர் மேற்கில் ஜே/273 களின் அனுமதியுடன் தோட் கல்ஏற்றவரும் வாகனங்களை கிராம சேவை அலுவலர் பிரி டங்கள் விவசாயம்) செய்வத மறித்து மக்களுக்கு எதிராக வில் அமைந்துள்ள கிராமத் ற்கு என்ற நிலத்தை கல் எடு குழப்பத்தை ஏற்படுத்தி அரச தில் மொத்தம் 5000 மக்கள் த்து பயன்படுத்திக் கொடுத்து அதிகாரிகளும் பொலிஸாரும் கொண்ட பகுதியில் அனைவ வருகின்றார்கள்.
செயற்படுகின்றார்கள். ரும் கூலித் தொழிலாளர்க
இதுபோன்று சிறுப்பிட்டி
எனவே தான் இது விடய ளாக உள்ளார்கள்.
கிராம மக்கள், ஈவினை-கிராம மாக தங்களின் மேலான கவ அதிலும்கல்லுடைத்துவிற் மக்கள் அச்செழு கிராம மக் னத்திற்கு இப்பிரச்சினையை பனை செய்து தங்களின் குடு கள், நவக்கிரி கிராம மக்கள், கொண்டு வந்திருக்கின்றோம். ம்ப வாழ்வாதாரத்தை தினம் மயிலங்காடு கிராம மக்கள் உடனடியாக இவ்விடயத்தில் போக்கும் தொழிலாளர்களாக என்போரும் இத் தொழில் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக் வாழ்ந்து வருகிறார்கள்.
செய்யும் தொழிலாளர்களாக
களாகியளங்கள் தொழிலாள இந்த நிலையில் எந்தவித இன்றும் அதன் மூலம் கிடை ர்கள் தொடர்ந்தும் கல்லு முன்னறிவித்தலும் இல்லா க்கும் வருமானத்தை குடும்ப டைத்து தொழில் செய்வத மல்அரச அதிகாரிகளும் பொலி வருமானமாகக் கொண்டுள் ற்கும் வட பகுதியில் கட்டட
ஸாரும் எமது மக்களின்
ளனர்.
ஒப்பந்தக்காரர்கள் கல்லு ஏற் தொழிலை நசுக்கும் நோக் எமது மக்கள் அன்றாட றிச் செல்வதற்கும் அனுமதி கத்தில் கல் ஏற்ற வரும் உழவு வாழ்வில் கடும் பாதிப்புக்கு
ஒழுங்குகளை செய்து வழங் இயந்திரம் (மெசின்) டிப்பர் உள்ளாகியுள்ளார்கள். அன் குமாறும் கலைமதி சனசமூக வாகனங்களை மறிக்கின்றா றாடம் தங்களின் குடும்ப சீவி நிலையம் யாழ்.அரச அதிப ர்கள்.
யத்தை நடத்த முடியாமல்
ரிடம் கையளித்த மகஜரில் இதனால் உடைத்த கற்
உள்ளார்கள். பிள்ளைகளின் வேண்டுகோள் விடுத்துள் களை விற்க முடியாமல் கஷ்
கல்வி, உணவு என பல கஷ் ளது. டப்படுகின்ற நிலைமை காண
டங்களுக்கு ஆளாகியுள்ள ப்படுகிறது.
னர். அது மட்டும் இல்லாமல் எமது மக்கள் அச்சுவேலி, மீள்குடியேற்றம் நடைபெற்ற பத்தமேனி, வளலாய்,
வளலாய் பகுதியில் குடியமர பலாலி, புத்தூர், சிறுப்பிட்டி, இருக்கும் மக்களின் காணி நவக்கிரி ஆகிய கிராமங்களில் கள் கல் அடித்து காணிகளை உள்ள காணிச்சொந்தக்காரர் செப்பனிட்டு வரும் நிலையில்
கல்வி அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற 2016 ஆம் ஆண்டிற்குரிய தமிழ் மொழித்தின விவாதப்போட்டியில் யாழ்.இந்துக்கல்லூரி தேசிய ரீதியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளது.மேற்படி போட்டியில் ஆ.நவநீதகிருஸ்ணன்,வா.சிவராஜா ஆகியோ ரின் பயிற்றுவிப்பிலே சிவராஜா விஷாகனன், பரமேஸ்வரன் தர்சனன்,விக்னேஸ்வரன் சாரங்கன் ஆகியோர் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

ம்புரி
16.08.2016
கட்டா
N
1ANA
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியன் இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பிரித்தானிய ஆட்சியில் இருந்து 1947
ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் DEPENDENCE
திகதி இந்தியா தனி சுதந்திர நாடாகியது. 2 குறித்த 70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடை பெற்ற நிகழ்வில் மதத்தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புக்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.(படங்கள்:-பொ.சோபிகா) சுதந்திரத்திற்காக போராடியவர்கள் மூச்சுக்காற்றைப் பணயம் வைத்ததால்
சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றோம்
யாழ்.இந்தியத் தூதுவர் தெரிவிப்பு
(யாழ்ப்பாணம்)- | சுதந்திரத்துக்காக போராடியவர்கள் தமது மூச்சுக் காற்றை பணயம் வைத்ததால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என யாழ். இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 70 ஆவது எத்தனையோ போராட்ட சுதந்திர நிகழ்வு தின கொண் தலைவர்கள், வீரர்கள் இருக் டாட்டம் நேற்றைய தினம் கிறார்கள். உயிரை பணயம் பாழில் உள்ள இந்திய இல் வைத்தார்கள்.இந்தியாவின் மத்தில் கொண்டாடப்பட்டது. தமிழகத்தை எடுத்து கொண் அங்கு உரையாற்றும் டால் தமிழரின் பண்பு ஏரா போதே அவர் மேற்கண் எம். அதிலும் திருநெல்வேலி டவாறு தெரிவித்தார்.
மாவட்டம் இல்லை என்றால் அவர் மேலும் உரையாற் சுதந்திரம் கிடைத்திருப்பது றுகையில்,
கடினம். நானும் அந்த மாவ இந்தியா தனது 70 ஆவது
ட்டத்தை சேர்ந்தவன்தான். சுதந்திர தினத்தை தனது
ஆகையால் பெருமையாக தூதரகங்கள் உள்ள அனை நினைக்கிறேன்.
களை செய்து வருகிறோம். ந்து நாடுகளிலும் கொண்டா
- இந்திய அரசு குறிப்பாக
அந்த வகையில் இம்முறை நிகின்றது, சுதந்திரம் என்பது வடமாகாணத்தில் சில திட்
முல்லைத்தீவில் உள்ள கடற் நாம் எல்லோரையும் இருட்
டங்களை வகுத்து அதிவேக றொழிலாளர்களுக்கு பட உல் இருந்து வெளிச்சத்துக்கு
மான வேலைகள் நடைபெ குகள் வழங்கவுள்ளோம். கொண்டுவரும் நாள் தான் றுகின்றன. அந்த வகையில் மேலும் நல்லூர் உற்சவ
இந்த விடுதலை நாள்.
மன்னார் மாவட்ட திருக்கே காலத்தையொட்டிஇந்தியாவில் எத்தனையோ சுதந்திர தீஸ்வர வேலைகள் நடைபெறு இருந்து 11 பேர் கொண்ட போராட்ட தலைவர்கள், வீர கின்றன. இந்த வருட இறுதி பரதநாட்டிய குழு ஊடாக கள் , தொண்டர்கள் தமது க்குள் அந்த வேலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூச்சுக்காற்றை பணயம் நிறைவடைந்து அடுத்த வருட முதலாம் திகதி சங்கிலியன் வைத்ததால்தான் இன்று ஆரம்பத்தில் ஆலயத்தின்
பூங்காவில் நடன நிகழ்வொ நாம் எல்லோரும் சுதந்திர கும்பாபிஷேகம் நடைபெறும்.
ன்றை நடத்தவுள்ளோம். காற்றை சுவாசிக்க முடிகி அத்துடன் யாழ்ப்பாணத் அதனை தொடர்ந்து நெடுந் நது. சுதந்திரம் என்பதுவெறும் தில் பிரமாண்டமான கலா தீவுப்பகுதியில் 2 ஆம் திகதி வார்த்தை அல்ல அது நமக்கு சார மண்டபம் அமைக்கப்பட நடத்தவுள்ளோம் என கிடைத்த பெரிய அடையா வுள்ளது. மேலும் கடற்றொ வும் அவர் மேலும் தெரிவித் ாம், அது ஒரு சரித்திரம். ழிலாளர்களுக்கு பல உதவி தார்.
இ-9)
சண்டிலிப்பாய் முதியவர்கள் 60 பேர் த இன்று தென்னிலங்கைக்குப் பயணம்
களின் முதியோர்களை சந் தித்து பிரசித்தி பெற்ற ஆல் யங்களுக்குச் சென்று தரிசிக் கவுள்ளதுடன் மட்டக்களப்பு
மாவட்ட முதியோர் இல்ல முதி நல்லூர்)
பயணமாக தென்னிலங்கை
யவர்களையும் சந்திக்கவுள் சண்டிலிப்பாய் பிரதேச க்கு பயணம் மேற்கொள்ள ளனர் என்று சண்டிலிப்பாய் ஊட்ட முதியோர் சங்கங்களின் வுள்ளனர்.
பிரதேச மட்ட முதியோர் சங் உறுப்பினர்கன்60பேர் இன்று இவர்கள் தென்னிலங்கை
கச் செயலாளர் தெரிவித்துள் செவ்வாய்க்கிழமை 5 நாள் யிலுள்ள முதியோர் சங்கங் ளார்.
இ-3-134)

Page 8
' 16.08.2016
இலங்கையைச் சே தீவிரவாதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் தகவல்
இலங்கையில் ஐ.எஸ் .பயங்கரவாத எமது நாட்டில் மீண்டும் எந்த வகையிலேனும் அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச நாடுக அச்சுறுத்தல் ஏற்படுவதை மக்கள் எவரும் ளின் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்
விரும்பப்போவதில்லை. துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன
அதேபோல் எமது பாதுகாப்பு தரப்பின ஹெட்டியாராச்சி, கடந்த சில மாதங்களுக்கு ருக்கு பயங்கரவாத சூழல் தொடர்பில் முன்இலங்கையைச்சேர்ந்த45பேர்இரகசியமாக அனுபவம் உள்ளது. சிரியாவை அடைந்துள்ளனர் எனவும் இதில்
ஆகவே நிலைமைகளை சரியாக கை பலர் ஐ.எஸ். இல் இணைந்திருப்பதாகவும் யாள முடியும். கடந்த சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக ஐ.எஸ். இன் ஊடுருவல் இல முன்னர் இலங்கையைச் சேர்ந்த 45 பேர் ங்கையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரகசியமாக சிரியாவை சென்றடைந்து இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கரு
ள்ளனர். அவர்களில் பலர் ஐ.எஸ். பயங்கர ணாசேன ஹெட்டியாராச்சியிடம் வினவிய
வாத அமைப்பில் இணைந்துள்ளதாகவும் போது,
தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதில் பயங்கரவாத சூழலில் இருந்து விடுபட்ட
இருந்து தொடர்ச்சியாக ஐ.எஸ். பயங்கரவாத்
அமைப்பின் ஊடுருவல் இலங்கையில் வீடு விற்பனைக்கு
உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறு இருப்பினும் எமது பாதுகாப்பு பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணத்
எப்போதும் பலமாகவே இருக்கும் என அவர் தில் கோப்பாய் பெற்றோல் செற்றுக்கு
தெரிவித்தார். முன்பாக) 3 1/2 பரப்பு காணிக்குள்
- இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் அழகிய வீட்டுடன் பயன்தரு மரங்க
ஜயவீர தகவல் தருகையில், ளும் உண்டு.
மேற்கத்தேய மற்றும் மத்திய கிழக்கு உடன் விற்பனைக்கு உண்டு.
நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத செயற்பா தொடர்புகளுக்கு: நீ டெங்கால் உயிரிழந்தவர்களின் 0771041151, 0766571899 எண்ணிக்கை 50 ஆக உயர்வு
இந்த வருடத்தின் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை
இதுவரையான கால மானிப்பாய் கிராம உப அலுவலகம் ஆனைக்கோட்டை
ப்பகுதியில், டெங்கு
நோயினால் உயிரி ஆதன பெயர் மாற்ற அறிவித்தல்
ழந்தவர்களின் எண் வட்டாரம்: 02
ணிக்கை 50 ஆக ஆதன இல: 60 (புதிய பதிவு)
உயர் வடைந்துள் வீதி :சுதுமலை வீதி
ளதாக தேசிய டெங்கு கிராம சேவையாளர் பிரிவு: J/129 சுதுமலை
ஒழிப்புப் பிரிவு தெரி வட்டாரம் 02, சுதுமலை வீதி, ஆதன இல. 60 புதிய இலக்கம்) இல் அமைந்துள்ள உறுதிப்படி வடமாகாணம் யாழ்ப்பாணம் வலிகாமம்
வித்துள்ளது. மேற்குப் பகுதி மானிப்பாய் கோவிற்பற்று சுதுமலை இறை "மல்போதன்
இந்த வருடத்தின் சீமா' என்னும் பெயருள்ள நிலப்பரப்பு 04 குளி 17.73 கொண்ட
இதுவரையான கால இவ்வாதனம் யாழ்ப்பாணம், தற்போது லண்டனில் வசிக்கும் Dr.சோம
ப்பகுதியில் சுமார் சுந்தரம் பஞ்சாட்சரமும் பெண் ஞானேஸ்வரியுமாகிய இவர்களால்
34, 500 பேர் இவர்களின் தத்துவக்காரி தொல்புரம் கிழக்கு சுழிபுரத்தை சேர்ந்த நந்த
டெங்கு நோயினால் குமாரன் நளாயினி மூலம் மதவடி லேன், சுதுமலை வடக்கு மானிப்பா
பீடிக்கப்பட்டுள்ளதாக யைச் சேர்ந்த சடாச்சரம் ஐங்கரன் பெண் அனுஷா என்பவர்களுக்கு அறுதி உறுதிமூலம் பிரசித்த நொத்தாரிஸ் திருமதி ச.இளங்கோவன்
தேசிய டெங்கு ஒழிப் அவர்கள் முகதாவில் நிறைவேறிய 6210 ஆம் இலக்க 18.03.2011ம்
புப் பிரிவின் விசேட திகதிய அறுதி உறுதிமூலம் தமக்கு சொந்தம் என தெரியப்படுத்தி எமது
சமூக வைத்திய நிபு மானிப்பாய் கிராம உப அலுவலக (ஆனைக்கோட்டை) ஆதனப்
ணர் பிரஸிலா சமர பதிவேட்டில் தமது பெயரை உட்புகுத்துவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.
வீர தெரிவித்தார். நில அளவையாளர் திரு. K.பரமேஸ்வரன் அவர்களால் வரையப்பட்ட
கடந்த வருடம் 168/2010 ஆம் இலக்க 2010.09.04ம் திகதிய நில அளவைப்படத்தின்
29,000 டெங்கு பிரகாரம் இவ் ஆதனமானது "மல்போதன் சீமா' நிலப்பரப்பு 04 குளி 7.73
நோயாளர்கள் பதி கொண்ட குறித்த ஆதனத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் யாராவது இருப்பின் உரிய ஆவணங்களுடன் பத்தி
வாகியதாகவும், அத ரிகை பிரசுரத் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் எழுத்துமூலம் அறியத் தரு
னுடன்ஒப்பிடும்போது மாறும் அவ்வாறு உரிமை கோராதவிடத்து குறித்த ஆதனமானது சடாச்
இந்த வருடம் அதிக சரம் ஐங்கரன் பெண் அனுஷா என்பவர் பெயருக்கு பெயர்மாற்றம் செய்ய |
ரிப்பு காணப்படுவ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை அறியத் தருகின்றேன்.
தாகவும் அவர் செயலாளர்,
சுட்டிக்காட்டினார். வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை, மானிப்பாய்.
டெங்கு நோயி னால் பீடிக்கப்பட்டவ ர்களின் எண்ணிக்கை கொழும்பு, கம்பஹா,
களுத்துறை, கண்டி, கொழும்பு 13 இல் இயங்கிவரும் எமது சட்டலைட்/கேபிள்டிவிஉதிரி
மாத்தறை, காலி, ப்பாக விற்பனை நிலையத்திற்கு பின்வரும் வெற்றிடங்கள் உண்டு.
குருநாகல் மற்றும்
புத்தளம் ஆகிய மாவ களஞ்சிய காப்பாளர்
ட்டங்களில் அதிகள் கணக்குப்பிள்ளை,
வானவர்கள் டெங்கு - டிஸ் ஆன்டெனா பொருத்துநர்கள்,
நோயினால் பீடிக்கப் எலக்ட்ரானிக் ரிப்பேர் செய்யக்கூடிய technicians,
பட்டுள்ளதாக தேசிய எலெக்ட்ரானிக் பொருட்கள்
டெங்குநோய் ஒழிப் விற்பனை செய்யக்கூடிய விற்பனையாளர்கள்,
புப் பிரிவு குறிப்பிட்டு -வான் சாரதி/ ஆட்டோ சாரதி
ள்ளது. எனவே, திறமைக்கு ஏற்ப சம்பளம் ரூபாய் 20,000/- இருந்து, 50,000/-
டெங்கு நோய் பர வரைகிடைக்கும். தேவையாயின்உணவு, தங்குமிடம் கிடைக்கும். வயது
வும் இடங்களை துப் வரம்பு கிடையாது. முன் அனுபவம், மொழியறிவு, சாரதி அனும்
புரவு செய்து நோய் திப்பத்திரம் என்பன மேலதிக திறமையாக கணிக்கப்படும்.
தாக்கத்திலிருந்து உடன் தொடர்பு கொள்ளவும்
பாதுகாத்துக் கொள் 'SATS-TECHENGINEERS (PVT) LTD
ளுமாறும் தேசிய டெ
ங்கு நோய் ஒழிப்புப் '511102, WOLFENDHAL STREET
பிரிவு பொது மக்களி COLOMBO- 13
டம் கேட்டுக் கொண் 'cONTACT.0777710785
டுள்ளது. (இ -7-10)
பதவி வெற்றிடம்
(C-5413)

லம்புரி
பக்கம் 07
ர்ந்த பலர்
இை
தீவிரமடைந்து வருகின்றது. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் அவ்வாறு எதுவும் அடையாளம் காணப்பட வில்லை,
எமது புலனாய்வுப் பிரிவினர் மிகவும் துல்லியமாக இந்த விடயங்கள் தொடர்பில் அவதானித்து வருகின்றனர்.
அது தவிர்ந்து எமது பாதுகாப்பு நடவடிக் டுகள் அதிகரித்து வருவதைப்போல இன்று கள் பலமாகவே உள்ளன என மேலும் தற்போது ஆசிய நாடுகளிலும் பயங்கரவாதம்
ணவு
மகிந்தவுக்கு அதிகரித்துள்ள வெளிநாட்டு அழைப்புக்கள்
களின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இலங்கையர்களின் அமைப்புக்கள் விடுத் துள்ள கோரிக்கைகளை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விஜயத்துக்கான, மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் களின் அனைத்துச் செலவுகளையும் அந்த ந்த நாட்டில் வாழும் இலங்கையர்கள்
பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரியவந்துள் (கொழும்பு)
ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
இதேவேளை, நாட்டின் தற்போதைய இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் பல அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்கால வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த விஜயத்தின் வுள்ளதாக தெரியவந்துள்ளது.
போது கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிநாட்டில் வாழும் இலங்கையர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இ-7-10)
***-*-*-*-*-*-*-******************
இவர்களுக்கு
இவர்களுக்கு மணமகன் தேவை
மணமகள் தேளை கலயாண மாலை
பிறப்பு: 1982 இந்து
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம்: பூசம்
நட்சத்திரம்: திருவாதிரை கி.பா:10 3/4செவ் 12 இல்
கி.பா: 31சூரிசெவ் இல் உயரம்: 5'10"
உயரம்: 5'4" தகைமை/தொழில்:MBBS/
தகைமை/தொழில்:பட்டதாரி/ வைத்தியர்
அரசதொழில் தொ.இ: B/4903
தொ.இ: G/680
பிறப்பு: 1984 இந்து பிறப்பு: 1984 இந்து
நட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரம்: பூராடம்
கி.பா: 44 கி.பா: 11
உயரம்: 5' உயரம்: 57"
தகைமை/தொழில்:BSc, MBA/ தகைமை/தொழில்:ICT/ஆசிரியர்
அரசதொழில் தொ.இ: B/4908
தொ.இ: G/681 பிறப்பு: 1985 இந்து
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம்: பூசம்
நட்சத்திரம்: அச்சுவேலி கி.பா: 41
கி.பா: 12செவ் 4 இல் உயரம்: 5'5"
உயரம்: 5'5" தகைமை/தொழில்:O/L/
தகைமை/தொழில்:A/L சொந்த தொழில் நோர்வே
எதிர்பார்ப்பு: வெளிநாடுமட்டும் குடியுரிமை
தொ.இ: G/686 பிறப்பு: 1978 இந்து தொ.இ: B/4918
நட்சத்திரம்: கேட்டை பிறப்பு: 1989 இந்து
கி.பா: 19 சூரிசெவ் 2 இல் நட்சத்திரம்: மிருகசீரிடம்
உயரம்: 5' கி.பா: 31செவ் 12 இல்.
தகைமை/தொழில்:B.COM, HNDA/ உயரம்: 168cm
ஆசிரியர். தகைமை/தொழில்:Diploma/
எதிர்பார்ப்பு: சைவபோசனம் ஆசிரியர்
விரும்பத்தக்கது. தொ.இ: B/4923
தொ.இ: G/719 கல்யாண மாலை
(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி,
'யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com குறிப்பு: எமது காரியாலயம் காலை 9.00 - 5.00 மணிவரை திறக்கப்பறம், (ஒவ்+ெ371) 1ெ92074ய்க்கிழM1 ம் நாள் 11mாHைA Tறது an1) நிலம் அன்பAmmாம் அபியாக்காரர்கள்Kpாம் )

Page 9
பக்கம் 08
வலம்
2 இலட்சத்து 77 ஆயிரம் காணி முறைப்பாடுகளில் 12 ஆயிரத்து 863 முறைப்பாடுகளுக்கு மட்டும் தீர்வு
5
லா கை มด
|ஆ
கம்
(மல்லாவி)
போதும் 3 ஆயிரத்து 758 முறைப்பாடு வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட யாழ்ப்
களுக்கே தீர்வு காணப்பட்டுள்ளது. பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் கடந்த 63 ஆயிரத்து 462 காணி முறைப்பாடுகள் 2013 - 2015 ஆம் ஆண்டு வரையான பதிவு செய்யப்பட்ட நிலையில் 6 ஆயிரத்து காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 77 ஆயி 490 பிரச்சினைகளுக்கே தீர்வு காணப்பட் ரத்து 212 காணி முறைப்பாடுகளில் பொது டுள்ளது.மன்னார் மாவட்டத்திலிருந்து 26 மக்களால் முன்வைக்கப்பட்ட நிலையில் 12 ஆயிரத்து 779 காணி தொடர்பான
ஆயிரத்து 863 காணிப் பிரச்சினைகளுக்கே
முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதிலும் தீர்வு காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஆயிரத்து 320 முறைப்பாடுகளுக்கே தீர்வு அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ் எட்டப்பட் டுள்ளது. மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்திலிருந்து அதி கூடிய இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், காணிப்பிரச்சினைகளாக ஒரு இலட்சத்து 32 வடபகுதி பொது மக்களினால் 2013 - ஆயிரத்து 274 பிரச்சினைகள் பதிவு செய் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன் யப்பட்டுள்ள நிலையில் 320 முறைப்பாடு வைக்கப்பட்ட காணிகள் தொடர்பான முறைப்
களுக்கே தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் பாடுகளில் யாழ்ப்பாணத்தில் 8 ஆயிரத்து தெரிவித்துள்ளார்.
(2-15) 479 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 975 முறைப்பாடுகளுக்கே தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 46 ஆயி
மேரி ரத்து 218 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட
வா
மா கை
வா
சே
செஞ்சோலைப்படுகொலை தமிழர் தாயகம் கண்ட வரலாற்றுப் பெருந்துயர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கவலை
(பனிக்கன்குளம்)
ஆற்றாமையோடும் எம்மக்கள் நினைத்துப் செஞ்சோலைப் படுகொலை தமிழர் பார்க் கின்றனர். தாயகம் கண்ட வரலாற்றுப் பெருந்துயர்
இந்த மண்ணில் எம் பிள்ளைகள் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் கல்வியில் நிமிர்ந்து நிற்பதுவே, அன்று துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்,
அங்கே இடிக்கப் பட்ட எங்கள் தேசத்து இப்படுகொலையும் இதற்கான நீதி தூண்களுக்கான சரியான நினைவஞ்சலி மறுப்பும் மனிதத்தின் அழுக்கான அடையா யாக இருக்கும். ளங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். அறமில்லாது அழிக்கப்பட்ட அந்தப்
அந்தக் கொடுந்துயர் நேர்ந்து நேற்று பிஞ்சுகளின் நினைவில் தமிழ்மண் என்றும் முன்தினம் பத்தாண்டுகள் நிறைவுற்ற
தன்னை நிலையாக இணைத்து வைத்தி நிலையில் அந்த நாளை அதிர்ச்சியோடும் ருக்கும் என்றார்.
(2-281)
நிரந்தரமாக செயலாளர் நியமிக்காமையால் அனுமதி கடிதம் பெறமுடியாது அவதி!
ஐ ரூ 26 சி
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பச்சி சேர்ந்த 12143 அங்கத்தவர்கள் இடப் பெயர் லைப் பள்ளிப் பிரதேச சபையின் செயலாளர் வின்பின்னர் மீள்குடியேறிவருகின்றனர். இந் பதவிக்கு பல மாதங்கள் கடந்த நிலையிலும் நிலையில் இறுதிப் போரின் போது பல்வேறு வெற்றிடம் நிரப்பப்படாமையால் பிரதேச இழப்புக்களை சந்தித்த மேற்படி பிரதேசமானது சபையின் அனுமதிக் கடிதங்கள் பெறுவது அபிவிருத்திகளை அடையாதுள்ளதுடன் தொடக்கம் பிரதேசத்துக்கான அபிவிருத்தி குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை கள் வரை மேற்கொள்வதில் பல்வேறு சிர பிரதேச சபையின் ஊடாக நிறைவேற்றிக் மங்கள் காணப்பட்டுள்ளதாக பச்சிலைப் கொள்வதிலும் செயலாளர் வெற்றிடம் நிரப் பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பொது மக்கள் பப்படாமையால் பல்வேறு சிரமங்களை எதிர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்
நோக்குவதாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேச குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவ
எனவே துறைசார்ந்த அதிகாரிகள் இவ் தாவது,
விடயத்தை கவனத்தில் எடுத்து பச்சிலைப் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையானது பள்ளி பிரதேச சபைக்கு செயலாளர் ஒரு 167.7 சதுர கிலோமீற்றர் பரப்பை கொண் வரை நிரந்தரமாக நியமித்துத் தருமாறு டுள்ளதுடன் இங்குள்ள 18 கிராம சேவை கோரிக்கை ஒன்றை பாதிக்கப்பட்ட மக்கள் யாளர் பிரிவுகளில் 3708 குடும்பங்களைச் முன்வைத்துள்ளனர்.
(2-15)
BI ] 9 $" 6 ம் ல கே.
8 5 6 7

16.08.2016
நிர்வாகத்தெரிவும் பொதுக்கூட்டமும்
கிளிநொச்சி)
கான யாப்பு அங்கீகரிக்கப்பட்டதுடன் நோயா கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய ளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் லையில் நோயாளர் நலன்புரிச்சங்கத்தின் வைத்தியசாலை நிலைமைகள் ஆகியவை ாதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
ற்று முன்தினம் நடைபெற்றது.
எதிர்காலத்தில் நோயாளர் நலன்புரி சங் இதில் தலைவராக கி.சின்னராசா, செய கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய ளராக சி.ஜீவநாயகம், பொருளாளராக
திட்டங்கள்தொடர்பிலும் பொதுச்சேவை உறுப் வ.வைகுந்தன், உபதலைவராக ச.மோகன
பினர்கள் தமது ஆலோசனைகளை முன் பன், உப செயலாளராக ச.இராசரட்ணம்
வைக்குமாறும் கோரப்பட்டதுடன் இச் கியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சங்கத்தை சமூக சேவைகள் திணைக்களத் அத்துடன் நிர்வாக சபை உறுப்பினர் தினால் விரைவாக பதிவை மேற்கொள்ள Tாக 6 பேர் தெரிவாகினர்.
வேண்டும் எனும் தீர்மானமும் மேற்கொள் மேற்படி பொதுக்கூட்டத்தில் சங்கத்துக் ளப்பட்டது.
மருத்துவச் சான்றிதழ் வழங்கல்
கிளிநொச்சி - 1) கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வீட்டுத்திட்டம், ழ்வாதார உதவித்திட்டங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாற்றுவலு, உள்ளோருக்கான தத்துவ சான்றிதழ் வழங்கல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பளை சுகாதார வத்திய அதிகாரி பணிமனையில் காலை 9.30 மணியிலிருந்து வழங்கப்படும். எனவே பளை பகுதியைச் சேர்ந்த உதவித் திட்டங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாற்று லுவுள்ளோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார
வைகள் பணிப்பாளர் மருத்துவர் ம.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
(2-277)
இரவு பகலாக இராணுவ முகாம் முன்பாக அமர்ந்து ரவிப்பாஞ்சான் காணி உரிமையாளர்களின் பகிம்சை போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் ராணுவத்தினர் வசம் உள்ள தமது காணி ளை விடுவிக்கக்கோரி கடந்த சனிக்கிழமை ன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் வ்வித உறுதி மொழிகளும் வழங்கப்படாத லையில் மூன்றாவது நாளான நேற்றும் தாடர்கின்றது,
குறித்த பகுதியில் அமைந்துள்ள இரா அவ முகாமிற்கு முன்பாக குறித்த போராட் » இரவு பகலாக இடம்பெற்று வருவதுடன், பாராட்டத்தில் பெண்கள், முதியவர்கள்,
ஊடகவியலாளர்களை ஆயுத முனையில் அவர்கள் எனப் பலர் ஈடுபட்டு வருகின்ற அச்சுறுத்தும் செயற்பாட்டில் இராணுவம் ர். மூன்றாவது நாளாகவும் முன்னெ ஈடுபட்டதாக தெரிவித்து ஊடகவியலாளர் க்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு எவ்வித
களால் இரவு 10 மணியளவில் கிளிநொச்சி றுதி மொழிகளும் வழங்கப்படவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு ன மக்கள் தெரிவிக்கின்றனர்.
செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் தமது காணிகள் விடுவிக்
குறித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு ப்படும் வரை போராட்டம் தொடர்ச்சியாக வரும் தமக்கு பாதுகாப்பு இல்லாத நிலை
ன்னெடுக்கப்படும் என பிரதேச மக்கள்
காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள், இரவு தரிவிக்கின்றனர்.
நேரங்களில் குறித்த பகுதியில் ஒளிரும் மின் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விளக்குகளை அணைத்து அச்சுறுத்தும் ரவு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வகையில் இராணுவம் செயற்படுவதாகவும் லை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற மக்கள் தெரிவிக்கின்றனர். (2-15)
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பணியாளர்கள்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் ஏனைய
கிளைகளின் அனைத்து உத்தியோகத்தர்கள் இணைந்து
நேற்றுக் காலை பிரதேச வளாகத்தினை சிரமதான பணி மூலம் துப்புரவு செய்தததைப்
படங்களில் காணலாம். (படங்கள் :- முள்ளியவளை
செய்தியாளர்)

Page 10
'16.08.2016
மன்னார் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாதத் திருவிழா கொழும்பு மறை காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதில் மடு அன்னையின்
தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தினூடாக பழமரச் செய்கை கிராமங்கள் தெரிவு
கிளிநொச்சி பிரதி விவசாய திணைக்கள
ளும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். த்தின் ஏற்பாட்டில் பழமரச்செய்கையை
நீர்ப்பாசன வசதியுள்ள வேலி அடைக் விஸ்தரிக்கும் முகமாக தேசிய உணவு கப்பட்ட இரண்டு பரப்புக்காணியுடன் பழப் உற்பத்தித்திட்டம் 2016 ஊடாக உருத்திர பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ளவர்கள் புது புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில்
முறிப்பு உருத்திரபுரம் விவசாயப் போதனா பழமரக் கிராமங்களாக சிவநகர், உருத்திர
சிரியருடன் தொடர்பு கொள்ளுமாறு விவசா புரம், கிழக்கு உருத்திரபுரம், மேற்கு சக்திபு யப்போதனாசிரியர் ம.மகிலன் அறியத்தந் ரம் அத்துடன் புதுமுறிப்பு, விவசாயப் போதனா
துள்ளார்.
(2-254) சிரியர் பிரிவின் கீழ் புதுமுறிப்பு. ஊற்றுப்புலம் என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மாமரச்செய்கைக்காக ஊற்றுப்புலம், சிவ நகர், உருத்திரபுரம் கிழக்கு ஆகிய இடங்க ளில் இருந்து தலா 90 பயனாளிகளும் தேசிச் செய்கைக்காக சிவநகர், உருத்திரபுரம் மேற்கு சக்திபுரம் ஆகிய இடங்களிலிருந்து தலா 20 பயனாளிகளும் பப்பாசிச்செய்கை க்காக புதுமுறிப்பிலிருந்து 20 பயனாளிக
வன்.
கடந்த 2006 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 14 ஆம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை . யான மாணவிகளின் ஆத்மா சாந்திப்பிரார்த்தனை நேற்று நண்பகல் 12 மணிக்கு வள் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த ஆத்மா சாந்தி பிரார்த்த உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈ(
சோலைநகர் கிரா.அ அனைத்தும் பூர் சிறுவர் மற்றும் மகளிர் விவகா
வவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவ குளம் கிராமத்தில் அமைந்துள்ள வயற்கிணறொன் றில் தாய் யானையொன்றும் அதன் மூன்று குட்டிகளும் தவறி விழுந்துள்ள நிலையில் அதில் ஒரு குட்டியானை இறந் துள்ளது. சுமார் 20 அடி ஆழமான இந்தக் கிணற்று க்குள்கடந்த 13ஆம்திகதிசனிக்கிழமையன்று இரவு இந்தயானைகள்விழுந்துள்ளன என்று வன இலாகா அதிகாரிகள் கூறினர். (2)
முழுநிலவுக் கலைவிழா
(புதுமுறிப்பு) பரந்தாமன் கவின்கலைக் கல்லூரிக் குழு
கிளிநொச்சி புதுமுறிப்பு சோலைநகர் கிரா மத்தின் ஏற்பாட்டில் பண்டிதர் பரந்தாமன்
மத்தின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கவின்கலைக்கல்லூரியும் யோகர் சுவாமிகள்
பூர்த்தி செய்து தரப்படும் என சிறுவர் மற்றும் நற்பணி மன்றமும் காவேரி கலாமன்றமும் இணைந்து நடத்தும் மாதாந்த முழு நிலவுக்
மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி கலைவிழா நாளை புதன்கிழமை மாலை 6
விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மணிக்கு இல.09, இரண்டாம் குறுக்குத் தெரு,
புதுமுறிப்பு சோலைநகர் சேரமான் முன்பள் கனகபுரம், கிளிநொச்சியில் அமைந்துள்ள
ளியில் நேற்றையதினம் பிற்பகல் 3.30 மணி கல்லூரி வளாகத்தில் கல்லூரி மதியுரை அவை
யளவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் உறுப்பினர் மு.தவராசா தலைமை யில் நடை
போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட பெறும். இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்
வாறு தெரிவித்தார். களாக இலங்கை வங்கியின் மேலாளர் கு.சிவ
இக்கலந்துரையாடலில் கிராம அபிவிரு ஞான சுந்தரம், கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்
த்திச்சங்கத்தலைவர், வீதி புனரமைப்பு தொடர் சங்கத்தலைவர் நா.சோதிநாதன், மூத்த நாடகக்
பாகவும் மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும் கலைஞர் தே.தியாகராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வில்
இக் கிராமத்தின் பேருந்து சேவை போன்ற நிலவின் முற்றம் பாகம் 03 எனும் இறு வெட்டு
அத்தியாவசிய சேவைகள் பூர்த்தி செய்து வெளியீடு, இசைப்பாடல் போட்டித் தொடர்-04,
தரும்படி கோரியிருந்தார். கலை நிகழ்வுகள் என்பன நடைபெறும் என
இதன்போது கருத்து தெரிவித்த இராஜா அறிவிக்கப்பட்டுள்ளது.
2ங்க அமைச்சர், கே.என்.39 கிராம சேவகர்

லம்புரி
பக்கம் 09
மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று திங்கட்கிழமை திருச்சொரூபம் பவனி வருதை படங்களில் காணலாம்.
(படங்கள்:எஸ்.சுரேன்)
கிளிநொச்சியில் இலவச குறும்படம், புகைப்பட பயிற்சி நெறிகள் ஆரம்பம்
ெைவ
(பரந்தன்)
தழ்கள் வழங்கப்படவுள்ளன. வடக்கு மாகா கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்
ணத்தில் முதன்முதலாக ஒரு பிரதேச செய தின் கலாசார பிரிவினரால் ஆறு மாதங்கள் லகத்தில் இவ்வாறான பயிற்சி ஆரம்பிக் கொண்ட முழுநேர பயிற்சி நெறியாக குறும் கப்படுவது இதுவே முதல்தடவை எனத் படம் மற்றும் புகைப்பட பயிற்சி நெறிகள் தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முழுமையான நிதி அனுசர நேற்றுக்காலை 10 மணியளவில் கரைச்சி
ணையை வேல்ட் விசன் நிறுவனம் வழங் பிரதேச செயலகத்தில் கலாசார உத்தியோகத் கியிருக்கிறது. அத்தோடு காவேரி கலாமன்ற தர் கு. றஜீவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்
மும் இதற்கான அனுசரணையை வழங்கி டுள்ள இப் பயிற்சி நெறிக்கு முழுநேர பயிற்சிக்கு யுள்ளது. இருபது மாணவர்களும் பகுதிநேர பயிற்சிக்கு
இன்றைய இந்த ஆரம்ப நிகழ்வில் கரை இருபது மாணவர்களும் முதற்கட்டமாக ச்சி பிரதேச உதவி பிரதேச செயலர் சிவகாமி, சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
.. மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அருட் முற்றிலும் இலவசமாக ஆறு மாதங்க செல்வன், வேல்ட்விசன் நிறுவன அதிகாரி, ளுக்கு இந்திய மற்றும் உள்ளூர் வளவாளர் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து களால் பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றி கொண்டனர்.
(2-312)
பளாகத்தில் இலங்கை விமானப்படை நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலில் பலி ரிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் னையில் தமது உறவுகளை இழந்த பெற்றோர், உறவினர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற நிபட்டதைப் படங்களில் காணலாம்.
(படங்கள் : பனிக்கன்குளம் செய்தியாளர்)
டிப்படைத் தேவைகள்
சேவையை பாராட்டி 'சாம் ஸ்ரீ தேசமானிய'
உயர் விருது ர இராஜாங்க அமைச்சர் உறுதி
LICTF
\\\RIil\!
பிரிவிற்குட்பட்ட கிராமத்தை வெகு விரைவில் மாதிரிக்கிராமமாக மாற்றுவேன். இங்கு வாழ் கின்ற மக்களுக்கு அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய சகல நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மின்சார சபையி
கலாசார, சமய, சமூகசேவை ஊடாக டம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும் உரை
சமூக நல்லுறவையும் சமாதானத்தையும் யாடினார். இக்கிராமத்தில் உள்ள ஆலயத்தை
கட்டியெழுப்புவதற்கு பாடுபட்டவர் என்ற பதிவு செய்ததுடன் புனரமைப்புக்காக 50
வகையில் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் ஆயிரம் ரூபா நிதியுதவியை வழங்குவதாக
அரசாங்க அதிபரும் எமது இல்லத்தின் வும் தெரிவித்தார்.
தந்தையுமான தி.இராசநாயகத்தின் மக மேலும் இக்கிராமத்தில் வாழ்வாதார உத
த்தான சேவையைப் பாராட்டி மன்னாரில் விகள்பெறாத குடும்பங்களுக்குவிரைவில் உத
இடம் பெற்ற விருது வழங்கும் நிகழ் விகள்பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
வில் “சாம ஸ்ரீ தேசமானிய" எனும் உயர் இக்கலந்துரையாடலில் கிராம அபிவிரு த்திச்சங்கத்தலைவர், சோலைநகர்கிராம அமை
விருது கடந்த 13 ஆம் திகதி அகில ப்பாளர் மற்றும் சமூக மட்டக்குழு அங்கத்தவர்
இன நல்லுறவு ஒன்றியத்தினால் வழங்கப் கள் ஆகியோர் கலந்து கொண்டனர். (2-307 பட்டது.
(2)

Page 11
பக்கம் 10
வலம்
மகிந்தவின் தலை) நாமல் நம்பிக்கை
(கொழும்பு) - நாட்டின் அடுத்த வரவு - செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படு மென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் வாழ் ளார்.
யோரை உள்ளடக்கி வேலை வாதாரத்தின் அபிவிருத் கினிகத்தேனை ரஞ்சு த்திட்டங்கள் முன்னெடுக்கப் திகளை தேடிப் பார்க்காத இந்த ராவ பிரதேசத்தில் அமைந் பட்டு வருகின்றன. அரசாங்கம் கடந்த கால
துள்ள பீடாஸ் மண்டபத்தில்
அந்த வகையில் நாட்டில் ஆட்சியின் செயற்பாடுகள் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அடுத்த வரவு செலவு திட்டம் தொடர்பாக தேடிப் பார்ப்பதற்கு மக்கள் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மகி பணத்தையும் நேரத்தையும் கலந்து கொண்டு உரையாற் ந்த ராஜபக்ஷவினால் முன்
வீணாக்குகின்றது.
றுகையிலேயே அவர் இவ் னெடுக்கப்படும் என்பதில் சந் இந்த நிலையில் மகிந்த வாறு கேள்வியெழுப்பினார்.
தேகம் இல்லை எனத் தெரி ! வின் குடும்பத்தினரையும், இந்த சந்திப்பில் நுவரெ வித்தார். எங்கள் செயற்பாடுகளையும் லியா மாவட்ட பாராளுமன்ற
நாட்டில் யுத்த காலத்தின் எப்.சீ.ஐ.டீ என்ற ஜனாதிபதி உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க,
போது இடம்பெற்றதாகக் கூற ஆணைக்குழுவினர் கோடிக்
அம்பகமுவ பிரதேச சபை
ப்படும் இராணுவ நடவடிக் கணக்கில் பணத்தை செலவு
யின் முன்னாள் உறுப்பினர்
கைகள் தொடர்பில் அமெரி செய்து ஆராய்ந்து வருகின்ற எலப்பிரிய நந்தராஜ், தலவாக் க்கா விசாரணைகளை மேற் னர். ஆனால் நாட்டில் எந்த கலை லிந்துலை நகர சபை கொள்ள இன்றைய அரசு வொரு அபிவிருத்தியையும் இது
யின் முன்னாள் தலைவர்
ஒப்பந்தம் ஒன்றை கைக் வரை முன்னெடுக்கவில்லை.
அசோக சேபால மற்றும் பல சாத்திட்டுள்ளது. ஊழல் தொடர்பான ஜனா
முக்கியஸ்தர்களும் கலந்து
இந்த வகையில் நமது - திபதி ஆணைக்குழுவினால் கொண்டனர்.
நாட்டு இராணுவத்தினரை இயங்கும் எப்.சீ.ஐ.டீ காரியா
அங்கு தொடர்ந்து
இந்த அரசாங்கம் காட்டிக் லயத்திற்கு சென்றால் அங் உரையாற்றிய நாமல் ராஜ கொடுக்க செயற்படுகின்றது. குள்ள அனைத்து அறைகளி பக்ஷ.
ஆனால் எமது அரசாங்க லும் ஜனாதிபதி மைத்திரி - மாகாண மற்றும் மாவட் த்தில் வெளிநாட்டு நடவடிக் பால சிறிசேனவின் உருவப் டங்கள் ரீதியாகவும், பிரதேச கைகளை நம் நாட்டில் உள் படங்களே காட்சியளிக்கின்றன. ங்கள் ரீதியாகவும் எதிர்வ வாங்குவதற்கு இடமளிக்க
இது ஜனாதிபதியின் ரும் காலத்தில் புதிய அரசா வில்லை. பொலிஸ் பிரிவு என்பதாலா ? ங்கத்தை உருவாக்குவதற் இந்தராஜபக்ஷவின் குடும் என பாராளுமன்ற உறுப்பி கான வேலைத்திட்டங்களை பத்தினர் மட்டுமன்றி கடந்த னரும், முன்னாள் ஜனாதி முன்னெடுப்பதற்கென அங் ஆட்சியில் உள்ள அனை பதி மகிந்த ராஜபக்ஷவின் குள்ள அமைப்பாளர்கள், வரும் நிம்மதி இன்றி நித் புதல்வருமான நாமல் ராஜ விவசாயிகள், தொழிலாளர் திரை கொள்ளும் நிலைக்கு பக்ஷ கேள்வியெழுப்பியுள் கள், வர்த்தகர்கள் ஆகி அரசாங்க செயற்பாடுகள்
d
9
6
தலைசுற்றல் உணர்த்து
நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலி ருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டு வரும். இது நிறையப் பேர் அனுப்
வித்திருப்பார்கள். இதற்கு பல காரணங் களை சொல்லலாம்.
குறைந்த இரத்த அழுத்தத்திலிருந்து ஓமோன் மாற்றங்கள் வரை எதுவாகவும் இருக்கலாம்.
சிலருக்கு கண்கள் இருட்டிக்கொண்டு காது அடைப்பது போல ஏற்படும். சில நிமிட ங்களில் சரியாகிவிடும். இதற்கு வெர்டிகோ என்று பெயர். இது மெனோபாஸ் சமயங்
களில்பெண்களுக்கு
மிகவும் பாரமானதை அடிக்கடி ஏற்படுவதுண்டு.
தூக்கும்போது, அல்லது இன்னும் சிலருக்கு
கீழே உட்கார்ந்திருந்து தலை சுற்றும். காது
மேலே எழும்போது தலை அடைக்கும். இதயம்
சுற்றல் உண்டாகும். படபடவென அடைத்துக்
இதற்கு இரத்த சோகை கொள்ளும். பேச்சு
யும் ஒரு காரணமாக திடீரென குளறும். இத
இருக்கலாம். வைத்தி ற்கு ஒவ்வாமை காரண
யரின் பரிந்துரையின்றி மாக இருக்கலாம்.
உட்கொள்ளும் மாத்திரை அல்லது காதுகளில்
களால் பக்கவிளைவுகள் உண்டாகும் சமம்
உண்டாகும். இதனால் நிலையற்ற நிலையில்
Heaitthrare) இவ்வாறு உண்டாகலாம். இன்னும் தீவிரமான நிலை என்னவென்றால் தலை சுற்றி சுய நினைவு
- உங்கள் நலம் உ இழப்பது. திடீரென இரத்த அழுத்தம் குறைவதால்
கூட தலை சுற்றல் உண்டாகும் நிலை இது.
உண்டாகும். உடலில் சிறிது உப்புக் கலந்த நீர்
நீரிழப்பு ஏற்படும்போது குடித்தால் எழுந்து
தலை சுற்றல் ஏற்படும். கொள்வார்கள்.
உடலுக்கு தேவை
I. மருத்துவ

புரி
16.08.2016 | சிவனொளிபாதமலை காட்டுப்பகுதியில் மரையை வேட்டையாடிய மூவர் கைது
அன-11) !
தால் தலை : - ஐxbs4ம் 3)
சிவனொளிபாதமலை காட் யில் ஆஜர்படுத்த நடவடிக் டுப்பகுதியில் மரை ஒன்றை கைகள் எடுத்திருப் பதாக வேட்டையாடி அதனை பொலிஸார் தெரிவித்தனர். இறைச்சியாக்கி தம்வசம் 30
அதேவேளை வேட்டை கிலோ இறைச்சியை வைத் யாடப்பட்ட மரை தொடர்பாக திருந்த 3 சந்தேக நபர்கள்
அதன் இறைச்சி பகுதிகளை நேற்று முன்தினம் மஸ்கெ கால்நடை சுகாதார பிரிவின் லிய பொலிஸாரினால் கைது வைத்திய பரிசோதனைக் செய்யப்பட்டுள்ளனர்.
காக ஒப்படைக்கப்படவுள்ள - இவ்வாறு கைது செய்யப் தாக மஸ்கெலியப் பொலி
பட்டவர்கள் மஸ்கெலிய ஸார் தெரிவித்தனர். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதேவேளை இது தொட காட்மோர் தோட்டத்தின் ர்பில் மேலும் பல சந்தேக போட்மோர் பிரிவை சேர்ந்த நபர்களை தேடி வருவதாக வர்களாவர்.
பொலிஸார் மேலும் தெரி இவர்களை பொலிஸ் வித்ததோடு மேலதிக விசா விசாரணையின் பின் அட்
ரணைகளையும் மேற்கொண்டு டன் நீதவான் முன்னிலை வருகின்றனர். (இ-7-10)
கைத்தொழில் பேட்டைக்கான முன்மாதிரியை சீனாவில் பெற்றோம்
சேம்பிக்க தெரிவிப்பு
காணப்படுகின்றன.
கினிகத்தேனையிலிரு ந்து கொழும்புக்குச் சென்று நேரடியாக வெலிக்கடைசிறை ச்சாலைக்கு செல்லும் நிலை யிலேயே அரசாங்கம் எம் மீது திணிக்கின்றது.
பாதயாத்திரையின் போது எமது கோரிக்கைகளை மக்க ளோடு இணைந்து கோஷம் இட்டுக் கொண்டு இருக்கை யில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை களை அரசாங்கம் முன் னெடுத்தது.
இலங்கையில் அமைப் தெரிவித்தார். அவர்கள் நினைத்த
பதற்கு உத்தேசித்துள்ள கைத்
இலங்கையிலுள்ள பெறு வாறு என்னை சிறைக்கு
தொழில் பேட்டைக்கு தேவை மதி வாய்ந்த மாணிக்கக் அனுப்பினர். இது அல்ல
யான பல பாரிய முன்மா கற்களான ரூபி. சப்யார் போன் அரசாங்கத்தின் வேலை.
திரிகளை சீனாவின் சொங்சி றவற்றின் பெறுமதியைக் கூட் மக்களுடைய அபிவிருத்தி
மாநகரிலுள்ள பானன் சுக் டுவதற்கு தேவையான நட
ஆன் கைத்தொழில் பேட்டை வடிக்கைகளை மேற்கொள் தொடர்பில் ஆராய்ந்து மக்
யில் பெற்றுக் கொள்ள முடி வதில் "பானன் சுக்ஆன்” முகா கள் சேவையை முன்னெ
யுமாக இருந்ததாக மாநகர
மைத்துவ அதிகாரி அவதா நக்க வேண்டும்.
அபிவிருத்தி மற்றும் மேல்
னம் செலுத்தியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி அர
மாகாண அபிவிருத்தி அமை அமைச்சர் தெரிவித்தார். சாங்கத்தை கைப்பற்றினால்
ச்சர் பாட்டலி சம்பிக்க ரண
இந்த பானன் சுக்ஆன் உலக நாடுகள் நிதி உத
வக்க தெரிவித்தார்.
கைத்தொழில் பேட்டையுடன் விகளை செய்வார்கள் என்ற
| பிரதமர் ரணில் விக்கிரம
இலங்கை உறவுகளை பலப் நிலை இருந்தது. ஆனால்
சிங்கவுடன்னாவுக்கு ஐந்து நாட்
படுத்திக் கொள்வது இலங் மகிந்த ராஜபக்ஷவின் அர
கள் உத்தியோகபூர்வ விஜய கையின் கைத்தொழில் நடவ சாங்கத்திற்கே கூடிய அள்
மொன்றை மேற்கொண்டுள்ள
டிக்கைகளை வினைத்திற வில் அபிவிருத்திக்கான நிதி
அமைச்சர் அங்குள்ள கைத் னுள்ளதாக மாற்றிக் கொள் தொழில் பேட்டையைப் பார்
வதற்கு வழிவகுக்கும் எனவும் வழங்கப்பட்டுள்ளது என அவர்
வையிட்டதன் பின்னர் கருத்துத் அமைச்சர் சம்பிக்க நம் பிக்கை மேலும் தெரிவித்தார். (இ)
தெரிவிக்கையிலேயே இதனைத் வெளியிட்டார். இ-7-10)
நோயின் அறிகுறிகள்
யான எலக்ட்ரோலைட் தறைவதால், மூளை யில் சரியான தகவல் பரிமாற்றம் நடக்காமலி
நக்கும்போது தலை சுற்றல் உண்டாகும். தேவையான அளவு நீர்
தடிக்கிறீர்களா? என. தெரிந்து கொள்ளுங்கள். சீரற்ற இதயத் துடிப்பு இருந்தால், இரத்தம் மூளைக்குச் செல்வதில்
0 உலகம்?
கள் கைகளில் )
பாதிப்பு உண்டாகும். உடனே தலை சுற்றல் உண்டாகும். வாய்வி
னாலும் தலை சுற்றல் உண்டாகும், வாய்வி
னால் வயிற்றில் அழுத் தம் தரப்படும்போது, நரம்புகளை பாதித்து தலை சுற்றுவது போலி -
ருக்கும்.
இப்படி தலை சுற்ற லுக்கு பல காரணங்கள் உண்டு.
எப்போதாவது வந்தால் பயப்படத்தேவை யில்லை. ஆனால் அடிக்கடி வந்தால் தவறாமல் வைத்தியரை நாடி பரிசோதித்துக் கொள்ளுதல் மிகவும்
அவசியம்.

Page 12
16.08.2016
செய்தித்துளிகள் - நல்லூர் மீன் ஏற்றுமதி மூலம்
பட்ட சூழலில் ! ரூ.240 கோடி வருமானம்
தெய்வீகச் சொற்
டும்.
அரசின் நிர்ணய விலையை
மீன்பிடி அமைச்சு கழகத்தின் மீன் உயிரி அலங்கார மீன் ஏற்று யல் பிரிவின் ஆதரவும் மதிவருமானத்தை மேம் பெற்றுக்கொள்ளப்ப
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய படுத்துவது தொடர்பில் டும். மாத்தறை பொல்
பெருவிழாவினை முன்னிட்டு உல கவனம் செலுத்தியுள் ஹேன, மடிக, ஹிக்
சபையும் யாழ்ப்பாணம் சொண் ளது. இதற்கு அமைய கடுவ, உணவட்டுண
இணைந்து நடத்தும் "தெய்வீகச் மீன்குஞ்சு உற்பத்தி நட ஆகிய பிரதேசங்களில்
இன்றும் இடம்பெறும். வடிக்கைகளில் ஈடுபடு
மேற்கொள்ளப்பட்ட பரீட்
மாலை 6.30 மணிக்கு நல்லூர் வோரின் ஒத்துழைப்பு சார்த்த நடவடிக்கைகள்
ஆலய மண்டபத்தில் சைவப்புலவு பெற்றுக் கொள்ளப்ப வெற்றியளித்துள்ளன
குமாரசாமிசுமுகலிங்கம் தலைமைய என்பது குறிப்பிடத்தக்
இந்நிகழ்வில் சைவப்புலவர் கைகை றுகுணு பல்கலைக் கது.
(இ-7-10)
ந்த எழுத்து " எனும் தலைப்பில் வெ
றுவார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலட்சினைகள் நீக்க முடிபு
தெய்வீக இசைச்ச
மொடேர்ண் சர்வதேச இந்து ஆ இலங்கை விமான றும் எனவும் குறிப்பி
சார நிறுவனம் நல்லூர்க் கந்தன் சேவைக்கு சொந்தமான டப்பட்டுள்ளது.
விழாவினை முன்னிட்டு நல்லை - 4 விமானங்களை பாகிஇதேவேளை, அமை
த்தில் இரவு 7மணி முதல் 8 மணிவா ஸ்தானிற்கு குத்தகை ச்சர் ஹ்பீர் காசிம் இலங்
தெய்வீக இசைச் சங்கமத்தில் இன் க்கு விடுவதற்கு முன்
கையின் சில விமான
கிழமை செல்வி. பூர்வஜா ஜனாத்தா னர் அதன் இலட்சினை
ங்களை பாகிஸ்தானு
அமிர்தவர்சினி சண்முகநாதக் குழு களை அகற்ற உள்ள க்கு குத்தகை அடிப்ப
கம்சல்வி சண்முகநாதக்குருக்கள் தாக இரிதா லங்கா டையில் வழங்கவுள்ள
இசை நிகழ்ச்சி இடம்பெறும். (Irida Lanka) தெரி
தாக அண்மையில் அறி வித்துள்ளது.
வித்திருந்தமையும்
ஆன்மீக சொற்ெ * குறித்த விமானங்க குறிப்பிடத்தக்கது.
நல்லைக் கந்தன் மஹோற்சவத் ளுக்கு பாகிஸ்தானின்
ஸ்ரீலங்கன் எயார்
யாழ்.கதிர் கலையகத்தின் ஏற்பாட் இலட்சினையுடன் வர் லைன்ஸ் நிறுவனத்
கந்தசுவாமி கோவில் முன்பாக அ ை ணம் பூச உள்ளதாக தின் நட்டத்தை ஈடு
லப்பா சுவாமிகள் நினைவாலயத் வும் இந்த விமானங் செய்யும் நோக்கில் இந்த
பொன். சுகந்தன் தலைமையில் தில் கள் லண்டன் மற்றும் திட்டம் முன்னெடுக்
மணியளவில் ஆன்மீக நிகழ்வுகள் இஸ்லாமாபாத்திற்கு 'கப்பட்டுள்ளமை குறிப்பி
வருகின்றன. இன்று செவ்வாய்க்கிழ இடையில் சேவையாற் டத்தக்கது. இ-7-10)
வேடனும் காளத்தி வேடனும்” எனும் த பல்க லைக்கழக முன்னாள் தமிழ்த் வர், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜ
பொழிவாற்றுவார். மீறிய 12,000 வர்த்தகர்கள்!
அரசினால் விதிக் கார சபை அதிகாரிகள் கப்பட்டுள்ள நிர்ணய
நாடளாவிய ரீதியில்
யாழ்.இளங்கலைஞர் மன்றத்தி விலையை மீறி பொரு மேற்கொள்ளப்பட்ட சுற்
நல்லூர் முருகன் உற்சவ காலத் ை ட்களைவிற்பனை செய்த றிவளைப்புகள் மூலம்
லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தா 12,000 வர்த்தகர்க 12,000 வர்த்தகர்க
சரணையுடன் நல்லூர்துர்க்காதேவி ளுக்கு எதிராக சட்ட ளிடம் அபராதப் பணம்
தில் மாலை 6.45 மணி தொடக்கம் நடவடிக்கை எடுக்கப் அறவிடப்பட்டுள்ளதாக
வரை நடைபெற்று வருகின்ற தெய் பட்டுள்ளதாக நுகர் வும் இதில் கொழும்பு
கில் இன்று 16 ஆம் திகதி செவ்வாய்க் வோர் அதிகாரசபை நகரில் மாத்திரம் 50
திருமதி. மி.ஹம்ஸத்வனி, வயலின் -- தெரிவித்துள்ளது.
மில்லியனுக்கு அதி
மிருதங்கம் - க.கண்ணதாஸ், கெள் கடந்த ஜனவரி
கமான அபராதப்பணம்
ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். மாதம் முதல் ஓகஸ்ட் அறவிடப்பட்டுள்ளதாக மாதம் 6ஆம் திகதி 'வும் தெரிவித்துள்ள வரை நுகர்வோர் அதி னர்.
இ-7-10)
இந்து சமய கலாசார அலுவல்கள் நல்லூர்க்கந்தசுவாமி ஆலய உற் முன்னிட்டு நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமு மண்டபத்தில் நடத்தும் யாழ். மாவ
பாடசாலை மாணவர்களின் கலை நி எனக்கு அதிகாரம் தெரிவித்துள்ளார். கொழு
கேறும் அருள்நெறி விழா இன்றும் கிடைத்தால் அமைச்சர ம்பில் இடம்பெற்ற கலா
தொடக்கம் மாலை 6மணிவரை நன வையில்உள்ள6அமை நிதி எம்என்பரேராவின்
இந்துசமய கலாசார அலுவல்கள் ச்சர்களை பதவி நீக்கம் 37ஆவது நினைவுவிழா
கணக்காளர் எம்.ஜி.காண்டீபன்தகை செய்வேன் என மக்கள் வில் நேற்று முன்தினம்
பெறும் இந்நிகழ்வில் பிரதம விரு இயக்கத்தின் ஏற்பாட்டா கலந்துகொண்ட போதே
கானை பிரதேச செயலாளர் யு.சோதி ளரும் பேராசிரியரு அவர் இதனைத் தெரி
கொள்வார். இதில் க.கைலைநாதன் மான சரத் விஜயசூரிய வித்துள்ளார்.(இ-7-10)
பொழிவாற்றுவார். நல்லாட்சியை சீர்குலைக்கும்
நல்லூர்க் கந்தப்பெருமானின் ம முன்னிட்டு நல்லூர்சைவமகாசபை
களுக்கு மேலாக நடத்தி வரும் "வெ திருகோணமலை புத்தர் சிலை விடயம்
இசைப்பேருரை” சங்கீத கதாப்பிர யில் சமீபகாலமாக தொடர்பாகவும், திரு
புதன்கிழமை நல்லை ஆதீன குரு இடம் பெற்று வருகின்ற கோணமலை மாவட்
மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. 2 நல்லிணக்கத்தை சீர் 'டம் உப்புவெளி பிரதேச
6.30 மணி தொடக்கம் இரவு 8 மா குலைக்கும் விடயங்கள் சபையின் முன்னாள்
பெறவுள்ள இந்நிகழ்வில் "கானகதா தொடர்பாகவும் அதில் தலைவர் க. காந்தரூ
ஸ்ரீ சிவ.வை.நித்தியானந்தா சர்மா மிக முக்கியமாக சாம் பன் ஜனாதிபதிக்கு கடி
பற்றிகதாப்பிரசங்கம் நிகழ்த்தவுள்ளார்,
வித்துவான் கி. பத்மநாதன், ஆர்மே பல் தீவு சந்தியில் அண் தம் ஒன்றை அனுப்பி
வான், கண்ணன், முரளி, மிருதங்க மையில் வைக்கப்பட்ட வைத்துள்ளார்.இ-7-10)
து.ராஜன் ஆகியோரும் பங்குபற்றவு
தெய்வீக இசை!
| அருள்நெறி விழாவி எனக்கு அதிகாரம் இருந்தால் 6 அமைச்சர்களை நீக்குவேன்
'வில்லிபாரதம்' | சாம்பல்தீவு புத்தர் சிலை

பலம்புரி
- பக்கம் 11
ஆலய
நல்லூரானுக்கு இன்று 9ஆம் திருவிழா இன்று பொழிவு
மஹோற்சவப் க சைவத்திருச் ' நிறுவனமும் சொற்பொழிவு''
முத்து விநாயகர் பர் சிவஸ்ரீ கதிர் பில் இடம்பெறும். மநாதன் "அழி சாற்பொழிவாற்
(இ-3)
நடனமிடும் நல்லூரான்
ங்கமம் கம கலை கலா ன் பெருந்திரு ஆதீன மண்டப் ரை நடத்திவரும் று செவ்வாய்க் சர்மா, செல்வி தக்கள், ஸ்ரீமதி. ஆகியோரின்.
(இ-3)
எண்குணம் கொண்டவனிற்கு மாலை முல்லை புண்பட்ட காயங்கள் ஆறிடும் எல்லை-அவன் கண்பட்ட கணமே தொலைந்திடும் தொல்லை சண்முகன் களிநடனம் புரியும் நல்லை
- க.பிரணவன்' யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம்
நல்லைக்கந்தன் சந்தவிருத்தம்
பாழிவு தை முன்னிட்டு டில் நல்லூர்க் மந்துள்ள செல் கதில் பண்டிதர் எமும் மாலை 6 ர் நடைபெற்று
மை "கங்கை லைப்பில் யாழ். ந்துறைத் தலை ா சிறப்பு சொற்
(இ-7)
சந்தமொழித் திருப்புகழ் சரமாரி பொழிவதன்
சங்கதியைக் காட்டவென்றோ வந்தருண கிரிநாவில் வடிவேலா லோமென்று
வரைந்தது முண்மையன்றோ அந்தநிலை யானபல வற்புதஞ் செய்தநீ
அடியாரைக் காத்தலென்றோ நந்தமிழ்க் கவிஞர்களின் நாவுக்கு மேன்மைதரு
நல்லூரின் கந்தவேளே! கலாபூஷணம், சந்தக்கவிஞர். நவ.பாலகோபால்
பரங்கு
அருள் தருவாய் குகனே
ன் ஏற்பாட்டில் தயொட்டி தெல் னத்தின் அனு மணிமண்டபத்
இரவு 8 மணி வீக இசையரங் கிழமை பாட்டுஅ.ஜெயராமன், சிரா ஞா.வசந்
(இ-3)
நல்லை நகர் வீதியிலே நானிலம் போற்றுமளவிற்கு நல்லையம் பதியிலே அமர்ந்து நலங்கள் யாவும் தருவதற்காக புள்ளிமயில் மீது அமர்ந்து பக்த அடியார்களுக்கு நல்லருள் புரிந்திடுவாய் நல்லைக்குமரனே.
- கு.தனுஷன் (SSM), மாவிட்டபுரம்.
நல்வரம் புரிவாயே நல்லூரானே
ல் இன்று
திணைக்களம் சவ காலத்தை கநாவலர் மணி ட அறநெறிப் கழ்வுகள் அரங்
பி.ப. 3 மணி டபெறும். ர் திணைக்கள மமையில் இடம் ந்தினராக சங் நாதன் கலந்து சிறப்புச் சொற்
(இ-3)
வள்ளி மணவாளவனே புள்ளி மயில் வாகனனே நல்லூர் பதியினில் உறைபவனே நாராயணன் மருமகனே தேவர்கள் சிறை மீட்ட தேவசேனாதிபதியே வேதத்தின் பொருளுரைத்த வேலவனே வேண்டுவார் வரமளிக்கும் சண்முகனே இருப்பத்தைந்து தினங்களும் உன் அலங்காரம் அடியவர்களை ஈர்ந்து இழுக்கும் உன் அருட்பார்வை நம் வாழ்விலும் விடிவு கிடைக்க நல்வரம் புரிவாயே நல்லூரானே
-தே.சுதன், கோண்டாவில்.
"உன் ஆற்றலை விஞ்சுமோ
நாளை
ஹாற்சவத்தை முப்பது வருடங் ய்வீகத்தொடர் ங்கம்) நாளை முர்த்த ஆலய னமும் மாலை னி வரை நடை பாரிதி” பிரம்ம வில்லிபாரதம்” இதில் வயலின்பனியம்-வித்து b -வித்துவான் ள்ளனர். (இ-7)
பல்லவி முருகா, முருகா முருகா (எமக்கு முக்தியைத் தருவாய் முருகா முருகா)
அனுபல்லவி ஆதியுமில்லா அந்தமும் இல்லா- (எம்) சிவனுக்கு மகனாயப் பிறந்தவனே (முருகா)
சரணம் ஆறு மலர்களில் தரித்தவனே-உமை அள்ளி அணைத்த ஆறுமுகனே கலியுகம் உந்தன் காலடியில் -உன் தாய் தந்த வேலும் கையதனில் முருகா) வேண்டுதல் வேண்ட இசைபவனே -எம் வினைகளை நீக்க உதித்தவனே அறுவர் இணைந்த சக்தியடா-உன் ஆற்றலைவிஞ்சுமோவினைகளைய்பா- முருகன்
மலர் சின்னையா

Page 13
பக்கம் 12
இளைஞர்கள் வன்முறை
இந்தியா அடி
பிரதமர் மோடி
இ த உ க உ க ..
வேல்
இந்தியாவின் 70 றினார்.
அளிக்கப்பட்டது.
நல்க ஆவது ஆண்டு சுதந்திர
முன்னதாக, டில்லி ராஜ்
மூவர்ண கொடியை ஏற்
கட்சி தினவிழா நேற்று நாடு கட் பகுதியில் உள்ள மகா றிய பிறகு முப்படையினரின் முழுவதும் கோலாகல த்மா காந்தி நினைவிடத்து அணிவகுப்பை பார்வையி மாகக் கொண்டாடப்பட் க்கு சென்ற பிரதமர் மோடி ட்ட பிரதமர் நரேந்திர மோடி லான டது. இதையொட்டி பிரத அங்குமலர்வளையம் வைத்து உரையாற்றுகையில்,
வாக |மர் நரேந்திர மோடி, அஞ்சலி செலுத்தினார்.
சரக்கு மற்றும் சேவை.
நாட் டில்லி செங்கோட்டை
பின்னர், டில்லி செங் வரி சட்டத்தின் மூலம் நாட் மைதானத்தில் தேசிய கோட்டைக்கு கொடியேற்ற டின் பொருளாதாரம் பலப்ப கொடியை ஏற்றி வைத்து, வந்த பிரதமர் மோடிக்கு டும். இந்த சட்ட மசோதா ப்பா சுதந்திர தின உரையாற் உற்சாகமான வரவேற்பு நிறைவேற ஒத்துழைப்பு மதம்
லாத
காஷ்மீர் விடுதலைக்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் தூதுவர் பேச்சால் சர்ச்சை
-.
தின தமர்
மர்ப்
டில்லி)
நுழைத்து பல்வேறு சர்ச் காஷ்மீர் விடுதலை சைக்குரிய கருத்துகளை க்கு பாகிஸ்தான் தொடர் கூறி வருகிறது. மேலும் ந்து ஆதரவு அளிக்கும்
அங்கு இந்திய படைகளுக்கு என இந்தியாவுக்கான எதிராகப் போராட்டங்களை பாகிஸ்தான் தூதர் அப்
தூண்டி விடுவதற்காக பயங் துல் பாசித் கூறியிருப்பது
கரவாதிகளையும் அனுப்பி புதிய சர்ச்சையை ஏற்ப வைத்து வருகிறது. அண் டுத்தியுள்ளது.
மையில் இந்தியப் படை தினத்தையொட்டி டில்லியில் காஷ்மீரில் பயங்கர களிடம் பிடிபட்ட பகதூர் அலி உள்ள பாகிஸ்தான் தூதர வாத தளபதி பர்கான் என்ற பாகிஸ்தான் பயங்கர கத்தில் நடந்த சிறப்பு நிக
யேர் வானி கொல்லப்பட்ட வாதி இந்த தகவலை கூறி
ழ்ச்சியில் அவர் உரையா தற்கு கண்டனம் தெரிவி யிருந்தார்.
ற்றும் போது,
யான் த்து அங்கு கடந்த ஒரு
விடுதலைக்காக
காஷ்மீர் பிரச்சினையை |மாதத்துக்கும் மேலாக
அர்ப்பணிப்பு
பொறுத்தவரை இந்த ஆண்
என வன்முறை சம்பவங்கள்
பாகிஸ்தானின் இந்த டின் சுதந்திர தினத்தை காஷ்
பிரித் நடந்து வருகின்றன. கைய நடவடிக்கைகள் இந்தி மீர் விடுதலைக்காக நாங்கள்
இந்த சம்பவங்களால் 60 யாவுக்கு கடும் அதிருப்தியை
அர்ப்பணிக்கிறோம். அங்கு
பாகி இற்கும் மேற்பட்டோர் ஏற்படுத்தியுள்ள நிலையில்,
ள்ள மக்களின் தியாகங்கள்
நாள் கொல்லப்பட்டுள்ள நிலை காஷ்மீர் விவகாரத்தில்
ஒருபோதும் வீண் போகாது யில், அங்கு தொடர்ந்து மேலும் ஆத்திரமூட்டும் வகை என நாங்கள் உறுதியாக பதற்றமான சூழல் நீடிக் யில் பாகிஸ்தான் தூதர் அப் நம்புகிறோம். அங்கு நிலவி கிறது.
துல் பாசித் நேற்று முன்தினம் வரும் பதற்றமான சூழலை
தின இந்தப் பிரச்சினையில் சில கருத்துகளை வெளியி முடிவுக்கு கொண்டு வரவே பாகிஸ்தான் அரசு மூக்கை ட்டார். பாகிஸ்தான் சுதந்திர ண்டும் என்றார். (இ-5)
யர்க
ஓகள்
ஆம் வழா
ஆவ
டாட்

வலம்புரி
மயக் கைவிட வேண்டும் இப்
நிகளிடம் டிபணியாது
திட்டவட்டம்
(டில்லி)- பயங்கரவாதிகளால் விடப்ப ம் அச்சுறுத்தல்களுக்கு இந் யா ஒருபோதும் அடிபணியாது ன்று சுதந்திரதின விழாவில் ரதமர் நரேந்திரமோடி திட்ட
ட்டமாக அறிவித்துள்ளார்.
இந்தியா 15 ஆம் திக
முன்னிட்டு | யெ அனைத்து அரசியல் பெயரால் பிரிவினைப்படுத் தேவைப்படுகிறது. களுக்கு நன்றி கூறியாக .
துவது நாட்டை காயப்படுத் தீவிரவாதம் மற்றும்
நம்மை ண்டும்.
தும். இவற்றை எல்லாம் பயங்கரவாதத்துக்கு இந்த சமூகநீதி அடிப்படையி கடந்து நாம் எழுச்சி பெற நாடு அடிபணியாது. இளைஞ
பாகிஸ், 5 பலமான சமூகம் உரு வேண்டும்.
ர்கள் அனைவரும் வன்மு காமல் பலமான ஒரு
- மதவாதம் மற்றும் தீண் றையை கைவிட்டு நன்
'நம்மை த டை கட்டமைக்க இய டாமை போன்ற பல்லாண் முறை என்ற மூல நீரோட்ட
களை' புகழ்ப டுகால பழைமையான சமூக த்தில் தங்களை இணைத்து |
பாகிஸ்தான் மீ தமக்குள் சமூக ஒருமை
தீமைகளை எதிர்கொள்ள கொள்ள முன்வர வேண்டும்
மோடி கடும் : டு மிகவும் முக்கியம்.
மென்மையும், உறுதியும் என அவர் மேலும் தெரி
வைத்தார். ம் மற்றும் இனத்தின் கலந்த
அணுகுமுறை வித்தார்.
(இ -5)
இந்திய சுதர் (திங்கட்கிழபை சாகத்துடன் ெ இதையொட்டி மோடி, டில்லி 6 னத்தில் தேசிய நாட்டு மக்கள் உரையாற்றின
பிரதமர் பே போது பயங்கர
காஷ்மீ தீவிரவு
7வீர
(இஸ்லாமாபாத்) பாகிஸ்தானின் சுதந்திர கொண்டாட்டத்தில் பிர நவாஸ் ஷெரீப் இஸ்லாம் எத் நகரில் தேசிய கொடி
றினார். ஒருங்கிணைந்த இந்தி வை ஆண்ட ஆங்கிலே ள் பாகிஸ்தான், இந்தியா இரண்டு நாடுகளாகப் தேனர். இந்தியாவிற்கு ஸ்ட் 15 ஆம் திகதியும், ஸ்தான் நாட்டிற்கு ஒரு நடைபெற்றது.
தலைநகர் இஸ்லாமாபா - முன்பாக ஓகஸ்ட் 14
நாட்டின் தலைநகர் இஸ் த்தில் உள்ள கன்வென்ஷன் திகதியும் சுதந்திரம் லாமாபாத்தில் 31 குண்டுக மையத்தில் ஜனாதிபதி மம் ங்கப்பட்டது.
ளும், மாகாணங்களின் தலை
நூன் ஹுசைன் மற்றும் அதன்படி நேற்று முன்
நகரங்களில் 21 குண்டுக
பிரதமர் நவாஸ் ஷெரீப் இரு ம் பாகிஸ்தானில் 70
ளும் முழங்கப்பட்டதாக பாகி வரும் தேசிய கொடியை து சுதந்திர தின கொண் ஸ்தான் வானொலி நிலை ஏற்றி மரியாதை செலுத்தி உங்கள் நாடு முழுவதும் யம் தெரிவித்தது.
னர்.
(இ-5)
ஜம்மு-காஷ் படையினர் மீது
சேர்ந்த 7 வீரர்:
இந்தியாவின் காஷ்மீர் மாநில பாதுகாப்பு படை இடத்தில் மறை சரமாரியாக துப்
இந்த தாக்கு மடைந்ததாகவும் அங்கு தொடர்ந்

Page 14
வலம்புரி-16.08.2016
ந்தியாவின் 70ஆவது:
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் நேற்று தலைநகர் டில்லியின் செங்கே 5 ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து இந்தியா தனி க முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நம்மை தாக்கும் பயங்கரவாதிகளை
பாகிஸ்தான் புகழ்பாடுகிறது' -மோடி
விஞ்ஞானி
'நம்மை தாக்கும் பயங்கரவாதி பாகிஸ்தானுக்கு கடும் பதிலடியை களை' புகழ்பாடுகிறார்கள்' என்று
கொடுத்தார். இந்தியா அகிம்சை ாகிஸ்தான் மீது பிரதமர் நரேந்திர
நாடாக இருந்தாலும், பயங்கரவாத மோடி கடும் விமர்சனத்தை முன்
த்தை எந்த வடிவிலும் பொறுத்துக் வைத்தார்.
கொள்ளாது, ஜம்மு காஷ்மீரில் இந்திய சுதந்திர தின விழா நேற்று
பாதுகாப்பு படையால் கொல்லப்பட்ட திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்
பயங்கரவாதி பர்கான் வானி யின் சாகத்துடன் கொண்டாடப்பட் டது.
புகழை பாடிய பாகிஸ்தானுக்கு கடு இதையொட்டி பிரதமர் நரேந்திர
மையான வார்த்தையால் பதிலடி மோடி, டில்லி செங்கோட்டை மைதா
கொடுத்த பிரதமர் மோடி, ”நம்மை மத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து,
தாக்கும் பயங்கரவாதிகளை அவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின
புகழ்பாடுகிறார்கள், ஆனால் பெஷா உரையாற்றினார்.
வர் பயங்கரவாத் தாக்குதலில் மாண பிரதமர் மோடியின் உரையின்
வர்கள் உயிரிழந்த போது நாம் கண் போது பயங்கரவாதிகள் புகழ்பாடும் ணீர் சிந்தினோம்," என்றார். இ-5)
(சென்னை) சுதந்திர தின விழாவில் அப்துல்கலாம் விருதையும்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது
காஷ்மீரி தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூடு
தேசியம் 7 வீரர்கள் காயம்
விசாரணை
ஜம்மு - காஷ்மீரில் முத லமைச்சர் மெகபூபா முப்த தேசியக் கொடியை ஏற்றிய போது கீழே விழுந்த விவக ரம் தொடர்பாக விசாரணை
க்கு உத்தரவிடப்பட்டு உள்
ளது. இந்திய சுதந்திர தின ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நேற்று காவல் பணியில் ஈடுபட்டிருந்த ரோந்துப்
விழா நேற்று நாடு முழு டையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையை
தும் சிறப்பாக கொண்ட சர்ந்த 7 வீரர்கள் காயமடைந்தனர்.
டப்பட்டது. டில்லியில் உள்ள
செங்கோட்டையில் பிரதமர் இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி நேற்றுக்காலை ஜம்மு
நரேந்திர மோடி தேசியக் Tஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஷேக்-ரி-காஸ் பகுதியில்
கொடியை ஏற்றி வைத்து எதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நவ்ஹாட்டா என்ற
நாட்டு மக்களுக்கு உரை டேத்தில் மறைந்திருந்த சில தீவிரவாதிகள் ரோந்துப்படை வாகனத்தின் மீது
யாற்றினார். இதேபோல் ரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.
மாநில தலைநகரங்களில் இந்த தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 7 வீரர்கள் காய
நடைபெற்ற சுதந்திர தின டைந்ததாகவும், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில்
விழாவில் அந்தந்த மாநில பங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இ-5)

பக்கம் 13
சுதந்திர தினம் நேற்று
காட்டையில் கொண்டாடப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சுதந்திர நாடாகியது. 70 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களை
| சண்முகத்துக்கு அப்துல்கலாம் விருது
வி ஜெயலலிதா வழங்கினார்
னார்.
துணிவு மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் காகச் செயலுக்கான கலாம் விருது - சென்னை கல்பனா சாவ்லா விருது மத்திய தோல் ஆராய்ச்சி - நாமக்கல் மாவட்டம் நிறுவன முதன்மை விஞ் ஜெயந்தி. இவருக்கு ரூ.5 ஞானி டாக்டர் சண்முகம். இ ல ட் ச த து க க ா ன
இவருக்கு ரூ.5 இலட்சத் காசோலை, ரூ.5 ஆயி கல்பனா சாவ்லா விருதுக்கான காசோலை, 8 ரம் மதிப்புள்ள தங்கப்பத
தையும் தமிழக முதலமை
கிராம் தங்கப்பதக்கம், சான் க்கம், சான்றிதழ் வழங் ச்சர் ஜெயலலிதா வழங்கி றிதழ் வழங்கப்பட்டன.
கப்பட்டது.
(இ -5)
ல் முதலமைச்சர் ஏற்றியபோது க்கொடி கீழே விழுந்தது:
6
னத்தில் முதலமைச்சர் மெக கொடியை மெகபூபா முப்தி
பூபா முப்தி கொடி யேற்றுவத மரியாதை செலுத்தி முடிக் முதலமைச்சர்கள் தேசியக்
ற்காக கயிற்றை இழுத்தபோது
கும் வரை கையில் ஏந்திய கொடியை ஏற்றி உரையாற் கொடிக் கம்பத்திலிருந்து மூவ
படி நின்றனர். பின்னர் பாது றினர். ஜம்மு- காஷ்மீர் மாநி
ர்ண கொடி தரையில் விழுந்
காப்பு அதிகாரிகள் உடன லத்தில் அம்மாநில முதல தது, அப்போது அங் கிருந்த டியாக தேசிய கொடியை மைச்சர் மெகபூபா முப்தி தேசி
பாதுகாப்புப் படை யைச் சேர்
-கம்பத்தில் ஏற்றினர். யக் கொடியை ஏற்றினார்.
ந்த இரண்டு அதிகாரிகள்
முதல் முறையாக இச்சம் ஸ்ரீநகரின் பாக்ஷி மைதா கீழே விழுந்த மூவர்ண
பவம் நடை பெற்றது அவ ருக்கு பெரும் தர்மசங்க டத்தை ஏற்படுத்தியது.. பொலிஸ் ஜெனரல் ராஜே ந்தரகுமார் பேசுகையில். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை க்கு உத்தர விடப்பட்டது. தவறு செய்தவர் பதில ளிக்க வேண்டும். எப்படி கொடி இது போன்று கீழே வரமுடியும் என்று கேள்வி எழுப் பினார்.
இ-5)

Page 15
பக்கம் 14
யுத்தத்தில் நான்கில் 3 நான்தான் நிறைவு செ முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 2
(கொழும்பு) இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் நான்கில மூன்று பங்கை தானே நிறைவு செய்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எஞ்சிய ருந்த இறுதி ஒரு பங்கை மட்டுமே நிறைவு செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த அரசாங் கத்தினால் சிதைந்த இல ங்கையை கட்டியெழுப்பவும் புத்தெழுச்சிபெறச் செய்வதற் கும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எவ்விதமான தவறும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மீரிகம பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக் கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்
போதே அவர் மேற்கண்ட வடைந்து விட்டது. மிகுதி மையினாலேயே மீண்டு வாறு தெரிவித்தார். அவர் யிருந்த சொற்ப பகுதியினையே ஆட்சிசெய்வதற்கான அதிக மேலும் கருத்து தெரிவிக்
முன்னாள் ஜனாதிபதி மகி ரத்தை மக்கள் வழங்கின கையில்,
ந்த ராஜபக்ஷ நிறைவு செய்தி என்றும் யுத்தத்தின் நாய நான் ஜனாதிபதியாக இரு ருந்தார். அவ்வாறிருக்கை னாக முன்னாள் ஜனாதிப ந்த காலப்பகுதியிலேயே யுத் யில் சிலர் யுத்தத்தை கடந்த மகிந்த ராஜபக்ஷவை சித்திரி தத்தின் மூன்று பங்கு நிறை அரசாங்கம் நிறைவு செய்த கவும் முனைந்தனர்.
ஐ.எஸ். ஊடுருவல் தெ புலனாய்வுப் பிரிவு அலி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு
(கொழும்பு)
மத்திய கிழக்கு நாடுக ளில் இருந்தும் ஆசிய நாடுக ளில் இருந்தும் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். இயக்க த்தில் இணைந்து கொள்ளும் நபர்கள் இலங்கையை அடித்த ளமாக பயன்படுத்துவது குறி த்து வெளிவரும் செய்திகளை சாதாரணமாக கருத முடி யாது எனவும் இது தொடர் பில் உள்நாட்டிலும் அதிக இந்தியாவில் இயங்கிவரும் செய்திகள் தொடர்ச்சியா கவனம் செலுத்தப்படும் என முக்கிய செய்தி நிறுவன இந்த விவகாரம் தொடர்பி பாதுகாப்பு இராஜாங்க அமை ங்கள் தெரிவித்துள்ள நிலை கருத்து தகவல்களை தந் ச்சர் ருவான் விஜயவர்தன யில் இந்த விவகாரம் தொடர் வண்ணமே உள்ளன. இ தெரிவித்துள்ளார்.
பில் பாதுகாப்பு இராஜாங்க போதும் யாழ்ப்பாண புலனாய்வுப் பிரிவை அமைச்சர் ருவான் விஜயவர் பாதையை பயன்படுத்தி ஆ மேலும் பலப்படுத்தும் விசேட தனமேலும்தெரிவிக்கையில், கானிஸ்தான் போன்ற நா நடவடிக்கைகள் மேற்கொள் மத்திய கிழக்கு நாடுக களுக்கு பயணிப்பதாக தெ
ளப்படுவதாகவும் பாதுகாப்பு ளில் இயங்கிவரும் பயங்கர
விக்கப்பட்டுள்ளது. தரப்பு தெரிவித்தது.
வாத அமைப்பான ஐ.எஸ் எனினும் இலங்ை மத்திய கிழக்கு நாடுக
அமைப்பில் இணைந்து யைப் பொறுத்தவரையி ளில் பரவிவரும் பயங்கர கொள்ளும் வகையில் ஆசிய அச்சுறுத்தலான வகையி வாத அமைப்பான ஐ.எஸ்.
நாடுகளில் இருந்து இஸ்லாமி அல்லது இவ்வாறான பயங் அமைப்பில் இணைய முயற் யர்கள் பயணிக்கின்றமை ரவாத அமைப்புகளுக்கு ஆ சிக்கும் தெற்காசியர்கள் தமது
தொடர்ச்சியாக ஆசிய நாடுக ரவாக இலங்கை மக்கள் பயணப்பாதையாக இலங் ளுக்கு நெருக்கடிகளை ஏற்ப
செயற்படவில்லை என்ப கையில் யாழ்ப்பாணத்தை டுத்தியுள்ளது.
உறுதியாக தெரிவிக்க முடியும் பயன்படுத்தி வருவதாக இந் அண்மையில் இந்தியா எமது புலனாய்வுப் பி 'திய புலனாய்வுப்பிரிவு மற்றும் வில் இருந்து வெளிவரும் வினர் இந்த விடயத்தில்

வலம்புரி
16.08.2016
பங்கை
இன்றுஒருதகவல் காரியம் ஆகும்படி பேசுவது எப்படி? வார்த்தை விற்பன்னர்கள் வாழ்க்கையில்
சர்கே
ரிமை கோரல்
5ாடர்பில் வதானம்
சாதிக்கிறார்கள். பேசத் தெரியாதவர்கள் பாவ ப்பட்ட ஜென்மங்கள். நன்கு பேசத் தெரிந்த விற்பனையாளர்கள் எப்படிப்பட்ட சாதாரண சரக்கையும் விற்றுக் காசாக்கிவிடுகிறார்கள். தலை சிறந்த நிர்வாகிகள் பலரும் திறமையா
கப் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள். உண்மையாகவிடுதலைப்
சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஒட்டி, உரிய வார்த் புலிகளுடனான யுத்தத்தின்
தைகளை உரிய விதத்தில் பேசி எதையும் வெற்றிக்கு ஐக்கிய தேசிய
நம்மால் சாதித்துக் கொள்ள முடியும். கட்சியும் ஒரு பங்கு வழங்கி
ரயிலில் சக பயணி தம் உடைமைகளை யிருந்தது. நான் ஆட்சிக்கு
யெல்லாம் இடச் சிக்கனமின்றிப் போட்டு வைத்தி வரும் முன்னரும் அதற்கு
ருக்கிறார். நமக்கோ நம் பெட்டியை வைக்க பின்னரான காலப்பகுதியி
இடமில்லை. இத்தகைய சூழ்நிலையில் இப் லும் நான்கில் மூன்று பங்கு
படிக் கண்டபடி போட்டுவைத்தால் நான் எப்படிப் யுத்தம் நிறைவுபெற்று விட்
பெட்டியை வைப்பதாம்? என்பது தான் பெரும் டது என்பதை மக்கள் புரிந்
பாலானவர்களின் பேச்சாக இருக்கும். இது துக்கொள்ள வேண்டும். நாம்
தவறு. ஒரு புன்சிரிப்புடன் உங்கள் பையைக் மேற்கொண்ட முயற்சிகளின்
கொஞ்சம் நகர்த்திக் கொள்ளட்டுமா? என்று பின்னரே யுத்தத்தை நிறைவு
கேட்டால் 'ஓ தாரளமாக!'' என்பார். இதை செய்ய அவரால் முடிந்ததே
விட்டு விட்டு , "நீ மட்டும் தான் டிக்கெட் வாங் தவிர தனித்து அவரால் யுத்
கியிருக்கிறாயா? நான் என்ன வித்தவுட்டா?” தத்தை ஒருபோதும் வெற்றி கொண்டிருக்க முடியாது.
என்று வார்த்தைகளை வளர்த்துக் கொண்டு அத்தோடு யுத்தத்திற்கான
போவது நல்லவர்கள் செய்கிற காரிய
மில்லை. ஆயுதங்களை எமது அரசா ங்கமே கொள்வனவு செய்தி
சங்கத்தில் இருப்பவர்களிடம் நமக்குக்
ருந்தது.
காரியம் ஆக வேண்டும் என்றால் உங்கள் எனவே நாட்டு மக்களின்
சங்கடம் எனக்குப் புரியாமலில்லை. ஆனா பிரச்சினைகளைத் தீர்க்கவும்
லும் என்று ஆரம்பித்துப் பிறகே நம் விடயத் நாட்டை முன்னோக்கி கொண்டு
தைச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் செவதற்கும் யாரோடு வேண்
காரியம் ஆகாததோடு கெட்ட பெயரே மிஞ்சும். கா டுமானாலும் இணைந்து செயற்
நம் நிலைமை தெரிந்தும் வேறு வழியில்லா ர் பட தயாராக உள்ளேன். நாட்
மல் கேட்கிறார். அவ்வளவு அத்தியாவசியம் க டின் நன்மைக்காக என்னை
அவருக்கு என்பதை அவர்கள் உணரும் அர்ப்பணித்து செயற்பட தயாரா
வகையில் பேசினால் சரி. க் கவுள்ளேன் என அவர்மேலும்
கடன் கேட்கும் போது, 900 ரூபாய் இருக்கி தெரிவித்தார்.
இ-7-10)
றது. போதாக்குறைக்குத் தான் நூறு கேட்கி றேன் என்கிற பாணியில் வார்த்தைகளைப் போட்டுக் கேட்க வேண்டுமே தவிர, கஷ்டமோ கஷ்டம் என்று புலம்பினால் காசு கிடைக்காது. முறைப்பும் விறைப்பும் வேண்டாம்.
அதிகாரத்தில் இருப்பவர்களும், தகுதி உள் ளவர்களும் மிரட்டி உருட்டிக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம். ஆனால், பொது வழி
அதுவன்று." மிகவும் அக்கறையுடனும்
காரியத்திற்காக அணுகுமுன், கேட்டால் அவதானத்துடனும் செயற்
மறுக்க முடியாதபடி பேசுவது எப்படி என்று பட்டு வருகின்றனர். எவ்வாறு
சிந்தித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்ப இருப்பினும் தேசிய பாதுகா
டிச் சொன்னால் நன்றாக இருக்குமா? அப்ப ப்பை சீரழிக்கும் செயற்பாடுக
(டிச் சொன்னால் ஏற்படுமா? எது தேவையில்லை ளுக்கு நாம் ஒருபோதும்
என்கிற வழியில் சிந்திக்க வேண்டும். இல்லா இடமளிக்கமாட்டோம். தேசிய
விட்டால் தயார் செய்யாமல் தேர்வு எழுதுகிற பாதுகாப்பிற்கு அச்சுறுத்த
பிள்ளைகளின் கதியே நமக்கு ஏற்படும். லான வகையில் இவ்வா
தெரிந்தவர்கள் என்றால் உதவி கேட்கும் றான செயற்பாடுகள் ஏற்பட்
போது குத்திக்காட்டிப் பேசக் கூடாது. காரியம் டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு
கெட்டுவிடும். ள்ளது. இது தொடர்பில் அலட்
உடனே உங்க ஞாபகம் தான் வந்தது. உங் சியமாக செயற்பட முடியாது.
களிடம் கேட்காம வேறு யார்கிட்டே நான் கேட்க மேலும் கடந்த காலத்திலும் ல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்
முடியும்? என்கிற அணுகு முறையும் பயன் தரும். பின் கூட்டணியில் இலங்
தங்கள் உதவி முதல் கட்டத்தில் மறுக்கப் ப் கையை சேர்ந்த நபர்கள்
பட்டதும் உடனே சலிப்படைந்து மற்றவர்க உள்ளதாக தகவல்கள் வெளி
ளைத் திட்டத் தொடங்கி விடுவார்கள் சிலர். ப் வந்தன.
இது, செய்வோமா வேண்டாம் என்கிற கொஞ்ச B இப்போதும் புலனாய்வு
நஞ்சக் குழப்பத்தில் இருப்பவர்களை ஒரேயடி சி பிரிவின் தகவல்கள் அவ்
யாக செய்ய வேண்டாம் என்கிற முடிவுக்கு வாறு வெளியிட்டுள்ளதாக தெரி
நாமே கொண்டு வந்து நிறுத்திவிடுவோம். க விக்கப்படுகின்றது. தேசிய
| அண்டாகாகசம் !அபூகாகசம்! திறந்திடு சீசே! ல் பாதுகாப்பைப் பலப்படுத்த சகல
||என்று சொல்லி மலைக்குகையைத் திறக்க ல் அதிகாரங்களையும் ஜனாதி
வைத்த வார்த்தை சாகசம் அலிபாபாவுக்கு க பதி எமக்கு கொடுத்துள்ளார்.
மட்டும் கைவந்த கலையல்ல! நமக்கும் கைவ த தேவையான சந்தர்ப்பத்தில்
ரக்கூடிய கலைதான். மந்திரம் அடங்கிய , ர் பாதுகாப்பைப் பலப்படுத்தி
பொருள் பொதிந்த , தேனொழுகும் வார்த்தைக து நாட்டைப் பாதுகாக்க சகல
ளைப் பயன்படுத்தினால் இரும்பு இதயங்க D. நடவடிக்கைகளும் முன்னெ
ளையும் நம்மால் திறக்க முடியும். சி டுக்கப்படும் என அவர் மேலும்
லேனா தமிழ்வாணன் ம் தெரிவித்தார். (இ-7-10)

Page 16
| 16.08.2016
வலம்
பரீட்சை
* வலம்புரி கல்விப்பிரிவு*
வரலாறு பகு
01.
02.
03. 04.
05. 06. 07. 08. 09.
N ) - (?) (?) + + - - v 58 .
8 6 6 5 5 5 5 5 5 =
N N N N N N N N
- w w + N w w N w -
N - N w N N - W N
8 8 8 8 8 * * * *
N N + N w Aw - -
29. 30.
10.
01)
z
01.ஊராதோட்டை 02.மகாதித்த 03. தம்போவா வாவி 04. சிகிரியா 05.புலஸ்தி நகர் 06. அம்பதித்த 07.கம்பளை 08.மினிப்பே அணை 09. கிரிந்தி ஓயா 10மகாநாகஹல
02
01.இத்தாலி 02.லண்டன் 03. சுயெஸ் கால்வாய் 04.பீஜிங் 05.பர்மா 06.பாருகச்ச 07.மகாநதி 08.பாரசீக வளைகுடா
A - அசேல மன்னன் B - வலகம்பா மன்னன் C - ஹிரோஹித்தோ பேரரசன் D - வீ. ஐ.லெனின் 1: புனித பீட்டர் தேவாலயம்
2.இத்தாலி 3.சமய வழிபாடுகள் தொடர்பாக
4.மைக்கல் ஆஞ்சலோ / ரபாயல் (iii) 1. டயட் சபை
2.ஜப்பான் 3.சட்டம் இயற்றும் பொருட்டு 4. மெக் ஆத்தர்
பகுதி II விடைகள் 02) (i)
A - அரிஸ்டோட்டல் B - தொலமி
C - பிரகோபியஸ் (ii)
A - பெரிமியன் குளம் B - பதுளைத் தூண் கல்வெட்டு C - சிதுல்பவ்வ
D - களுதிய பொக்குண (iii) பொருளாதாரம்
1. மின்னேரியா, ஹுருளு, கவுடுலு போன்ற குளங்களையும், பப்பரகந்த கால்வாயையும்
அமைத்து நீர்ப்பாசனத்திற்கு உதவியமை. 2.விவசாய முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொண்டமை. நெற்பயிர்ச்செய்கை)சமயம் 3. மகாசேன மன்னன் இலங்கையில் மகாயான பௌத்த வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியமை. 4. மகா விகாரை எல்லையினுள் ஜேத்தவன விகாரையையும் தூபியையும் நிறுவியமை.
5. மின்னேரிய விகாரை, கோகண்ண விகாரை, கலந்தக்க விகாரை என்பவற்றை நிறுவியமை (iv)1.அநுராதபுர இராசதானியின் இறுதிக் காலத்தில் கடுமையான ஆக்கிரமிப்பு நிகழ்ந்தமை.
உ-ம் : மூன்றாம் கிருஷ்ணன், இரண்டாம் பராந்தகன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் 2. நீர்ப்பாசனத்துறை ஒழுங்கான முறையில் நிர்வகிக்கப்படாமையால் விவசாயம் வீழ்ச்சியுற்றுப்
பொருளாதாரம் மந்த நிலையடைந்தமை.
3. திறமையற்ற ஆட்சியாளர்கள் ஆட்சிபீடமேறியமை. வரலாறு வினா தொடர்ச்சி...
3. (1) மறுமலர்ச்சிக் காலத்தில் ஏற்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மூன்று கீழே
தரப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பிடித்தவர்களின் பெயர்களை அடைப்புக்குறிக் குள்ளிருந்து தெரிவு செய்து எழுதுக. A - கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டு விளங்கும் கொள்கை B - கோள்கள் சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் வருதல் C - தொலை நோக்கி (கலிலியோ கலிலி, மைக்கல் சர்டெஸ், ஜொஹன்ஸ் கெப்லர், நிக்கலஸ் கொப்பர்னிகஸ், தோமஸ் மூர்) (11) மறுமலர்ச்சிக் காலத்தில் கலைத்துறையின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்திய காரணிகள்
இரண்டினைக் குறிப்பிடுக. (iii) நாடுகாண் பயணங்களின் விளைவாக உலகில் அரசியல், பொருளாதாரம் ஆகிய
துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒவ்வொன்றினை எழுதுக.
(அ) ஐரோப்பாவில் ஏற்பட்ட சமயச் சீர்திருத்தத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த
இருவரின் பெயர்களை எழுதுக. (ஆ) சமயச் சீர்திருத்தத்தின் விளைவாக ஐரோப்பிய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்
இரண்டினைத் தெளிவுபடுத்துக.

பக்கம் 15
--2016 மாதிரிவினாத்தாள்
தீ-1 விடைகள்
4. ஐந்தாம் மகிந்த மன்னனின் பலவீனமான ஆட்சியின் காரணமாகப் படைவீரர்களுக்கு
சம்பளம் கொடாமை. 5.இதனால் படைவீரர் மாளிகையைச் சுற்றிவளைத்து சம்பளம் கோரி மன்னனை 3 வற்புறுத்தியமை, மன்னன் மாளிகையை விட்டுச் சென்றமை.
6.முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகிய சோழ அரசர்களின் ஆக்கிரமிப்பு 03)
(i) A- மகாசேனன்
B - இரண்டாம் முகலன் C - இரண்டாம் அக்போ (11)
A - கலிங்கல் (மடைக் கதவு) B - கலிங்கல் தொட்டி C - கலிங்கற் கட்டு D - சிறு குளங்கள் அரசியல் 1. மாகனுடன் நடைபெற்ற யுத்தம்
2. சந்திரபானுவின் முதலாவது ஆக்கிரமிப்பு
3. சந்திரபானுவின் இரண்டாம் ஆக்கிரமிப்பு... என்பன B - சமயம்
1. பிக்குமாரின் ஒழுக்கம் தொடர்பாகத் தம்பதெனிய கத்திகாவத்தயை எழுதுவித்தமை 2. உபசம்பதா சடங்கினை நடத்தியமை
3. வெளிநாடுகளிலிருந்து ஒழுக்க தர்மமுடைய பிக்குகளைவரவழைத்தமை... போன்றன (iv) A - பண்பாடு
1. தொழில் அடிப்படையிலான சாதி முறைகள் காணப்பட்டமை. 2.திருமணச் சடங்குகள் சாதி முறையின் அடிப்படையில் இடம் பெற்றமை. 3.சமூகத்தில் தந்தை பிரதான இடத்தைப் பெற்றமை. 4.மக்கள் பல்வேறு கிராமிய விளையாட்டுக்களிலும், விநோத விளையாட்டுக்களிலும்
ஈடுபட்டமை (பந்தாட்டம், ஊஞ்சல் போன்றன) 5. பல்வேறு சமய விழாக்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை வெசாக், பொசன், எல) 6. பாரம்பரிய பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டமை பெயர்வைத்தல், சோறு
ஊட்டுதல், திருமணம், மரணம்) 7. சமயம், கல்வி ஆகிய நடவடிக்கைகளில் பெண்களும் ஈடுபட்டமை (உலகுடைய
தேவி, பத்மாவதி) B - பொருளாதாரம்
1. விவசாயம் 2. மழை நீரைப் பயன்படுத்தி நெற்பயிர்ச் செய்கை நடைபெற்றமை 3. தென்னைப் பயிர்ச்செய்கை பரவலடைந்தமை (களுத்துறை, பெந்தோட்டை) 4. கறுவா வர்த்தகப் பயிர்ச்செய்கையாகப் பரவலடைதல்
5. பாக்கு, மிளகு போன்றவை ஏற்றுமதிப் பொருளாகுதல். வர்த்தகம்
1. முத்து, இரத்தினக் கற்கள், யானைத் தந்தம் என்பன ஏற்றுமதி செய்யப்பட்டமை 2. வெளிநாட்டு வர்த்தகம் (இந்தியா, சீனா) 3. வெளிநாட்டு வர்த்தகம் மன்னனின் ஏகபோக உரிமையாக இருந்தமை 4. பணப் புழக்கம் இருந்தமை (தம்பதெனிய நாணயம்) 5. உள்நாட்டு வியாபாரத்துடன் தொடர்புடைய கடைவீதிகள் இருந்தமை 6. கைத்தொழில் 7. தேவைக்கு ஏற்ப புடைவைகள் நெய்தமை (உற்பத்தி செய்யப்பட்டமை) 8. விவசாய உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டமை
9. ஆபரணம், மட்பாண்டங்கள், இரத்தினக் கற்கள் போன்ற கைத்தொழில்கள் 04) (1) A.- கி.பி 1505
B - கி.பி 1638
C - கி.பி 1815 (ii) A - அநாகரிக தர்மபால
B - ஹென்ரி ஸ்டீல் ஒல்கொட் - C - ஆறுமுக நாவலர்
D - எம்.சீ.சித்திலெப்பை (i)
1. சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டமை 2. நிர்வாகக் குழு முறை ஆரம்பிக்கப்பட்டமை 3. பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை பரவலாக்கப்பட்டமை 4. ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை
5. அரச கழகம் அமைக்கப்பட்டமை (iv)
1. விவசாய, நடவடிக்கைகளுக்கு அரச ஆதரவு கிடைக்காமை 2. கி.பி. 1840, 12 ஆம் இலக்க தரிசு நிலச் சட்டம் செயற்படுத்தப்பட்டமை 3. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் பொருட்டு மலைநாட்டில் நிலங்கள்
துப்புரவு செய்யப்பட்டமை 4, 1833 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் விளைவாகக் கட்டாய இராசகாரிய
முறை ஒழிக்கப்பட்டமை 05) (1) A - அபோன்சு பெரெய்ரா த லசர்தா
B - பரராஜசேகரம் C - முதலாம் இராஜசிங்கன் (ii) A - லோரன்ஸ் பீல் B - வில்லியம் பல்க்
C - தோமஸ் மெயிற்லன்ட்
D - வெஸ்ட் ரிஜ்வே (ii)
1. தொன்ஜுவான்தர்மபாலன்போர்த்துக்கேயரின்கைப்பொம்மையாக விளங்கியமை. 2.தர்மபாலன் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியமை. (இதனால் இலங்கையில்
நிலவிய அரச உரிமை, சம்பிரதாயங்கள் இல்லாதொழிதல். எனவே பெளத்த பிக்குமாரும், மக்களும் கண்டி இராச்சியத்திற்கும் சீதாவாக்கைக்கும் இடம் பெயர்ந்தமை. இதனால் பிக்குமாரின் ஆதரவு மன்னனுக்குக் கிடைக்காமை) 3. தர்மபாலன் நிர்வாகத்தில் போர்த்துக்கேயரின் பாதுகாப்பையும் ஆலோசனையையும்
பெற்றமை
4. மன்னன் நன்கொடையாகக் கோட்டை அரசை போர்த்துக்கேயருக்கு வழங்கியமை. (iv)
1.கொழும்பு, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களும்
மன்னார், கற்பிட்டி ஆகிய துறைமுகங்களும் ஒல்லாந்தருக்கு வழங்கப்பட வேண்டும். 2.கடற்கரையில் 4 மைல் ஒரு கவ்வ) அகலப் பிரதேசம் ஒல்லாந்தரிடம்
கையளிக்கப்பட வேண்டும். 3. மலைநாட்டு வர்த்தகத்திற்கும், கறுவா புடைத்தலுக்கும் மரங்களை வெட்டிக் கொள்வதற்கு மன்னன் அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறான நிபந் தனைகளினால் ஒல்லாந்தர் இலங்கையில் வர்த்தக ஆதிக்கத்தை நிலை
நாட்டிக் கொள்ளக் கூடியதாக இருந்தமையை விளக்குதல் வேண்டும். 06) (1)
A - டி.எஸ். சேனாநாயக்க B - எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க C - டட்லி சேனாநாயக்க 1. பேசுவதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்குமான உரிமை
2. சட்டத்தின் முன்னிலையில் நீதியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை 3. விரும்பிய தொழிலைச் செய்யும் உரிமை 4. தாம் விரும்பிய சமயம் ஒன்றைப் பின்பற்றும் உரிமை 5. இம்சைப்படுத்துதலிலிருந்து விடுபடும் உரிமை
' 16 ஆம் பக்கம் பார்க்க .. 9. ம் இந்தியத் தேசிய காங்கிரசின் புரட்சிகரத் தலைவர்கள் மூவரின் பெயர்களை
அடைப்புக் குறிக்குள்ளிருந்து தெரிவுசெய்து எழுதுக. (பால கங்காதர திலகர், சுரேந்திரநாத் பானர்ஜி, பிபின் சந்திரபோல், தடாபாய் நபரோஜி,
லாலா லஜ்பதி ராய், கோபால கிருஷ்ண கோகலே) (11) 1857 ஆம் ஆண்டு பிரித்தானியருக்கு எதிராக நடைபெற்ற சிப்பாய்க் கலகத்திற்கான
காரணங்கள் இரண்டினைத் தருக. (111) இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு மகாத்மா காந்தி
பின்பற்றிய அகிம்சை வழிகள் இரண்டினைத் தெளிவுபடுத்துக. (iv) மெய்ஜி சீர்திருத்தத்தின்போது யப்பானின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்
--- மூன்றினை விபரிக்குக. 10. (1) முதலாம் உலக யுத்தத்தின்போது நட்பு அணியில் உள்ளடங்கிய மூன்று நாடுகளின்
பெயர்களை எழுதுக. (11)
முதலாம் உலக மகா யுத்தத்திற்கான இரண்டு காரணங்களைத் தருக. (111) உலக சமாதானத்தின்பொருட்டு நிறுவப்பட்டசர்வதேசசங்கம் தோல்வியடைந்தமைக்கான
காரணங்கள் இரண்டினைத் தெளிவுபடுத்துக. (iv) "பனிப்போர் காலத்தில் இரு அணிகளுக்கிடையில் நடைபெற இருந்த மோதல்கள் ஐக்கிய
நாடுகள் சபையின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளன்” இவ்வாறான மூன்று சந்தர்ப்பங்களைத் தெளிவுபடுத்துக.
(ii)

Page 17
பக்கம் 16
 ேக.பொ.த.(சா/த) பரீட்ன
NEW
* வறிை கல்விப்பிரிவு *
கணிதம்-1
பகுதி 1, பகுதி-A எல்லாவினாக்களிற்கும் விடை தருக. 1) நான்கு பொருளின் விலை ரூபா 28 எனின் 5 பொருட்களின் விலையைக் காண்க. 2) சுருக்குக. x/(x-1)+1/(1-x) 3) 8cm நீளமான செவ்வகம் ஒன்றின் சுற்றளவு 24 crm எனின் அச்செவ்வகத்தின் அகலத்தைக் காண்க. 4) ஒழுங்கான பல்கோணி ஒன்றின் அகக் காணம் 150° எனின்
1) புறக் கோணம் ஒன்றின் பெறுமதி யாது? II) பக்கங்களின் எண்ணிக்கையைக் காண்க.
X இன் பெறுமானத்தைக் காண்க.
இ
1420'
740 6) 16cm, 9cm மூலை விட்டங்களை உடைய சாய்சதுரம் ஒன்றின் சுற்றளவைக் காண்க. 7) 1/3 cos 30 sin 30 இன் பெறுமானத்தைக் காண்க. 8 m/n= 2/3 எனின் (m+n)/(n-m) இன் பெறுமானத்தைக் காண்க. 9 2x /3-1= 3 இனைத் தீர்க்க 10 P= {2, 3, 5, 7} என்ற தொடையை, தொடைப்பிறப்பாக்கி முறையில் தருக. 10 I)1/8=2" பெட்டியினுள் வர வேண்டிய இலக்கத்தை எழுதுக.
li)இதனை மடக்கை வடிவில் தருக.
தரப்பட்ட செங்கோணவடிவ முக்கோணிABC யில் AB- 5 அலகும் AC= 3 அலகுமாக இருப்பின் ABC யின் பரப்பளவைக் காண்க.([5 = 2.2 எனக் கொள்க)
(13)
தரப்பட்ட உருவானது உருளை ஒன்றின் குறித்த பகுதியைக் குறிக்கின்றது. உருளையின் நீளம் 35cm ஆரை 7cm எனின் இத் திண்மத்தின் வளை மேற்பரப்பளவைக்காண்க.
35 cm 7cm 14) 2+4 (2 என்பதன் பெறுமானம் பின்வருவனவற்றுள் எதற்குச் சமனானது.
i) 6.2
11) 6+ 2
iii) (2 (2+1) 2
iy)2+.16 15தரப்பட்ட உருவில் வட்ட மையம் A,B,C என்பன வட்டத்தின் மீதுள்ள புள்ளிகளாகும். கோண
DBC=32" எனின் X எனின் பெறுமானத்தைக் காண்க.
வரலாறு பகுதி II விடை தொடர்ச்சி
(111) (அ) 1. ஜனாதிபதித் தேர்தல்
2. விகிதாசார பிரதிநிதித்துவ முறை
3. பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு (ஆ) 1. ஜனாதிபதித் தேர்தல்
- முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதியாகக் கணிக்கப்படல் - தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50வீதத்திற்கு அதிகமான பெரும்பான்மை
வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் வேட்பாளர் வெற்றியடைவார் 2. விகிதாசார பிரதிநிதித்துவ முறை - பாரிய தேர்தல் தொகுதிகள் உள்ளமை உ-ம்:பாராளுமன்றஉறுப்பினர்களுக்குஒருமாவட்டம்ஒருதேர்தல்தொகுதியாகவிளங்குகின்றமை - வேட்பாளர்கள் குழுவாகப் போட்டியிடல் - தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை முன் கூட்டியே தீர்மானிக்கப்படும். - வாக்குகளை அளிக்கும்போது தாம் விரும்பிய கட்சிக்கும் அதன் பட்டியலில் உள்ள மூவருக்கும்
விருப்பு வாக்குகளை அளித்தல். - கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின்படி விகிதாசார முறைப்படி கட்சிகளுக்கு ஆசனங்கள்
உரியதாகும். - வேட்பாளர்பெற்றுக்கொண்டவிருப்பு வக்குகளின் அடிப்படையில்உறுப்பினர் தெரிவு செய்யப்படுதல் - அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு மேலதிக (போனஸ்) ஆசனம் வழங்கப்படும். 3, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு - முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதியாகக் கணிக்கப்படும். - இத்தேர்தலின்போது வாக்காளர்கள் ஒரு விடயம் தொடர்பாக ஆம்; அல்லது
இல்லை; என்று வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். - இதன் பொருட்டு இரண்டு
இலச்சினைகள் பயன்படுத்தப்படும். (iv) A - பாராளுமன்றம்
1. பாராளுமன்றத்தைக் கூட்டுதல்
2. பாராளுமன்றத்தைக் கலைத்தல் 3. புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்குத் தலைமை வகித்தல் 4. பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தல் B - அமைச்சரவை 1. அமைச்சரவையில் தலைமைப் பதவிவகித்தல் 2. பிரதம மந்திரியை நியமித்தல் 3. அமைச்சர்களை நியமனம் செய்தல் 4. அமைச்சரவையை மாற்றியமைத்தல்
பகுதி III
07) (1) இந்திரன், பூமி, வருணன், அக்கினி, யமன்
(ii) A - அஜாசத்
B - மகா பத்ம நந்தன் C - சந்திரகுப்த மௌரியன் D - கனிஷ்கன் iii) பரம்பல் :-விவாகம் - கோசல மன்னனின் சகோதரியை விவாகம் செய்து காசியைப்
பெற்றுக் கொள்ளல் யுத்தம் - பிரம்மதத்த மன்னனுடன் போரிட்டு அங்க தேசத்தைக்
கைப்பற்றுதல் (iv) கல்வி
2 குருகுலக் கல்வி முறை நிலவியமை 2 பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய முப்பிரிவினருக்கு மட்டுமே
கல்வியைப் பெறும் உரிமை இருந்தமை 2 பிராமணர்களுக்கு மட்டும் கற்பிக்கும் உரிமை இருந்தமை 2 நாலந்தா, வலபி பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி அடைந்தமை
பரந்த விடயப் பரப்புடன் (கலைத்திட்டம்) கல்வியைப் பெறக்கூடியதாக இருந்தமை 2 இலக்கணத்தைப் பிழையின்றிக் கற்றல் கல்வியின் அடிப்படையாக அமைந்தமை
இலக்கியம் 2 சமஸ்கிருத இலக்கியம் வளர்ச்சியுற்றமை 2 புராண நூல்களைப் பின்பற்றி எழுதப்பட்ட உப புராணங்கள் 18 இருந்தமை ? நவரத்தினங்கள் என்றழைக்கப்பட்டஒன்பது அறிஞர்கள் இக்காலத்தில் இருந்தமை 2 காளிதாசர் போன்ற மகா கவிஞர்கள் இருந்ததுடன் இரகுவம்சம், மேகதூதம்,
சாகுந்தலம், குமார சம்பவம் போன்ற சிறந்த நூல்கள் எழுதப்பட்டமை
2 நாடகம், வர்ணனைகள், தத்துவம், கணிதம், தர்க்கநூல்கள்என்பன எழுதப்பட்டமை 08) (i) A - நிக்கலஸ் கொப்பர்னிகஸ் B - ஜொஹென்ஸ் கெப்லர்
C - கலிலியோ கலிலி
(உலகியல் மயமாதல் பிசெல்வந்தர் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்குதல் 2 தனிநபர்களுக்கு முக்கியத்துவமளித்தல் ? திறமையை வெளிக்கொணரக் கூடியதாக இருந்தமை

லம்புரி
16.08.2016
சை-2016 மாதிரிவினாத்தாள்
ஆசிரியர் எஸ்.கே.சுந்தரச்செல்வன் யா/ அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம், நீர்வேலி
16) குறித்த குவளை ஒன்றின் 1/2 பங்கை செய்து முடிக்க 6 மனிதர்களுக்கு 4 நாட்கள் எடுத்தது எனின் அவ் வேலையின் முழுமையையும் முடிப்பதற்கு 8 மனிதர்களுக்கு எத்தனை நாட்கள்
எடுக்கும்? 17) log=x, log, 2=y எனின் log, 21/4 ஐ X,y சார்பில் தருக. | 18) T=2 |//g என்பதால் காட்டப்படும் ஊசல் குண்டு ஒன்றின் அலைவுகாலம் (T) இன் சமன்பாடு
தரப்படுகிறது 1 ஐ எழுவாயாக மாற்றுக. 19) y

Page 18
16.08.2016
வலம்
யோகாசன வகுப்புக்கள் - 4
சீனாவின்புதிய பொருளாதா பிரதமர் ரணில்
(யாழ்ப்பாணம்)
யினை வழங்குவார்.பிரதம புற்றளை சித்திவிநாயகர் விருந்தினராக பருத்தித்துறை ஆலய பரிபாலன சபையால் .
உதவிப் பிரதேச செயலாளர் யோக பாடசாலை தொடங் கே.ஜெயக்குமார், யோகாசன கும் திட்டத்தின் கீழ் இலவச ஆசிரியர்களாகபிரபல யோகா, யோகாசன வகுப்புக்கள் நடை கராத்தே ஆசிரியர் மா.இரத் பெறவுள்ளன. இவ்யோகா
தினசோதி மற்றும் அவரது வகுப்புக்கள் எதிர்வரும் 19ஆம் முதுநிலை மாணவன் கி.துள திகதிவெள்ளிக்கிழமை மாலை சிதாஸ், சிறப்பு ஆலோசகர்க
சீனாவின் புதிய நகர 5மணிக்கு ஈசான மடத்தில்
ளாக டாக்டர் திருமதி முல்லை
டத்தின் மூலமாக இலங்கை நடைபெறவுள்ளது.
பரமேஸ்வரன், டாக்டர் தம்பி
யின் பொருளாதார விரு இந்நிகழ்வில் ஆலய பிர
ஐயா காண்டீபன் ஆகியோ தம குரு சிவஸ்ரீ சோ.ஜெயபா ரும் கலந்து கொள்ளவுள்ள
செய்துகொள்ள முடியும் 6 லசுந்தரக்குருக்கள் ஆசியுரை னர்.
(இ -3)
விக்கிரமசிங்க நம்பிக்கை
கட்சியை பிளவடையச் செய்யவே : பாதயாத்திரை நடத்தப்பட்டது!
ஜனாதிபதி குற்றச்சாட்டு
(கொழும்பு)
இவ்வாறான பாதயாத் கட்சியைப் பிளவடையச் திரைகளை நடத்துவதனால் செய்யவே பாதயாத்திரை அரசாங்கம் மேலும் பல நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதி மடையும். வலுவான அடிப்ப பதி மைத்திரிபால சிறிசேன டையில் உருவாக்கப்பட்ட தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை கொழும்பு ஊடகமொன் பாதயாத் திரைகளினால் றுக்கு அளித்த நேர்காண அசைக்க முடியாது. லில் அவர் இதனைத் தெரி பாத யாத்திரையின் பின் வித்துள்ளார். அவர் மேலும் னர் அரசாங்கத்திலும் கட்சி மக்களின் நலனுக்காக அர்ப் தெரிவிக்கையில்,
யிலும் மேற்கொள்ளப்பட பணிப்புடன் அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியினால் வேண்டிய மாற்றங்கள் தொடர்
நடவடிக்கை எடுக்கும். நடத்தப்பட்ட பாத யாத்திரைப் பில் கவனம் செலுத்தி வரு
நல்லாட்சி அரசாங்கம் போராட்டம் அரசாங்கத்திற்கு கின்றேன்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துறு அழுத்தம் கொடுக்கவல்ல. நாட்டின் வரலாற்றில் வதில் சிரத்தை காட்டி வருவ கட்சியை பிளவடையச் செய்ய காலத்திற்குக் காலம் சவால்
தாக ஜனாதிபதி தெரிவித் வேயாகும்.
கள் ஏற்பட்ட போதிலும், துள்ளார்.
இ-7-10)
8 8 = 2 3 2 3 2 டி 2 E 2 அ ஒ ஓ சே 5 2 செ.
acebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
f search for people plates and inngs
தர்சி
தர்சினி எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகு தான் சிரிப்பேன் என நினைத்துக் கொண்டிருந்தால் சாகும்வரை எவராலும்
உண்மைக்காக எதை
செய்யலாம்,ஆனால் சிரிக்கவே முடியாது..! -
உண்மையைத் தியாகம் நிலவன்
வின்ஜக்சன் - கடவுள் உன்னைச் சோதிக்கின்றார் என்றால்
- கவலைப்படாதே...
சிரித்துக்கொண்டு
ஏற்றுக்கொள் ஏனென்றால் சோதிக்கத்
காதலி, மனைவி இவா தகுதியானவாக உன்னைத்
எல்லாம் நீ என்ன நி
இல்லாததையும் பொ தேர்ந்தெடுத்துள்ளார் என்று
பற்றி ஏன்டா 3 நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் ww
அவை உங்கள் பெயர்களுடன் facebook பார்த்

புரி
பக்கம் 17
பநகர அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் jவிருத்தியினை உறுதி செய்யலாம்
நம்பிக்கை
அபிவிருத்தி திட் மகயின் பட்டுப் பாதை கத்தியினை உறுதி மன பிரதமர் ரணில் - வெளியிட்டுள்ளார். சீனாவுக்கு உத்தியோக
திட்டத்தின் மூலமாக இலங் கைகள் தொடர்பிலும் பல ர்வ விஜயம் மேற்கொண் கையின் கடல்மார்க்க மற் தீர்க்கமான முடிவுகள் மேற்
ள்ள பிரதமர் சீனாவின்
றும் துறைமுக அபிவிருத்தி கொள்ளப்பட்டன. இந்நிலை சாய்ங்சிங் - சிங்கப்பூர் க்கு பங்களிப்பு வழங்கும் யில் இலங்கையின் அனர்
நகரின் தொழில்நுட்ப
பிரேரணைகள் தொடர் பி த்த முகாமைத்துவ அமைச். ங்காவை பார்வையிட்ட
லும்சொங்சிங் தொழில்நுட்ப
சர் அனுர பிரியதர்சன யாப்பா ன்னர் இடம்பெற்ற கலந்து
நகர மற்றும் வரலாற்று தொட கருத்து தெரிவிக்கும் போது ரயாடலின் போதே அவர்
ர்புகள் தொடர்பில் கலந்துரை
குறித்த அபிவிருத்தி திட்டம் மற்கண்டவாறு தெரிவித்
யாடப்பட்டது. குறித்த பேச்சு மூலமாக பிராந்தியங்களுக் பர். இதன்போது சீனாவின்
வார்த்தை மூலம் சீன நிதிய
கிடையிலான அபிவிருத்தி பாருளாதார பட்டுப்பாதை
மைச்சிடம் இருந்து ஆலோ
திட்டங்கள் வலுவடைவதோடு ன் வளர்ச்சி தொடர்பிலும்
சனை பெறப்படவுள்ளதோடு அதற்கான சகல ஒத்துழை சாய்ங்சிங் பெருநகரம்
பொருளாதாரம், வர்த்தகம், ப்புக்களையும் எமது அரசா பிவிருத்தி மார்க்கங்கள்
அரசியல் தொலைத் தொடர் ங்கம் வழங்கும் என அவர் தாடர் பான பேச்சுவார்த்
பாடல், அபிவிருத்தி நடவடிக் மேலும் தெரிவித்தார்.(இ-7) தகள் நடைபெற்றன.
குறித்த அபிவிருத்தி நட டிக்கைகளினால் இலங் கக்கு கிடைக்கப்பெறும் பொரு ாதார அபிவிருத்தி பெறுபே
கோப்பாய் வடக்கு முதி யோர் சங்க மண்டபத்தில் கள் தொடர்பில் பிரதமர்
யோர் சங்கத்தின் ஒன்றுகூட நடைபெறும். ணில் விக்கிரமசிங்க மற்
லும் நீரிழிவு நோய் சம்பந்த வைத்திய ஆலோச ம் அத்தியட்சகர் ஜெனரல்
மான வைத்திய ஆலோ னையை கொழும்பு ஓய்வு Dன் பச்சாங் ஆகியோருக்
சனை நிகழ்வும் நாளை 17
நிலையவைத்திய நிபுணர் டாக் கடையில் பேச்சுவார்த்தை
ஆம் திகதி புதன்கிழமை டர் வைத்தீஸ்வரன் வழங்கு டைபெற்றதுடன் குறித்த
காலை 9 மணியளவில் முதி வார்.
(இ-3)
நீரிழிவு நோய் சம்பந்தமான வைத்திய ஆலோசனை நிகழ்வு
பிடித்தவை... Like 2810
- Nagendram Home - 3
சிந்து
சூப்பர் கவிதை
யும் தியாகம் எதற்காகவும் செய்யக்கூடாது,
நீ ஒரு இட்லி உனக்கு நான்தான் சட்னி
நீ ஒரு பொங்கல் உங்க அப்பா எனக்கு அங்கிள்
'நீ ஒரு தயிர் ஆனா நீ என்னோட உயிர்
- நீ ஒரு ரசம்
என்னை லவ் பண்ணாட்டி ங்களைப் பற்றி |
'உனக்கு வைப்பன் விஷம் னைக்கிறாய் ல்லாததையும்
நீ ஒரு பராட்டா பசனும்
|. இப்பவே உன்ன பாக்க வரட்டா w.facebook.com/valampril எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். கததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18
(கடைகளை மூடுவதன் மூலம் இது
கடைக ஆட்சியை கவிழ்க்க முடியாது |நிதியமைச்சர் ரவி சுட்டிக்காட்டு -கா
மாலபே வைத்திய கல்லூரி |மாணவர்களுக்கு நட்டஈடு
(கொழும்பு)- கடைகளை மூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்
இந்த நி
அறிவிப்பை வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது என நிதி
பாதுகாப்பு வ அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தாக்குதல் ந நாட்டு மக்களுடைய உண்மை நிலையினைப் புரி
தலைப்புலிகள்
யத்த ளம் ந்து கொண்டு அதற்கான தீர்வினைபெற்றுக் கொடு
யிட்டது. ப்பது மக்களிடம் நேரிடையாக சென்று கலந்துரையா
- 27-04-200 டுவதன் மூலமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஞர் மடத்தி
வகையான . அதைவிடுத்து கொழும்பில் ர்களது உரம், தொழில் நுட்ப
பயன்படுத்தி இருந்து கொண்டு அறிக்கைகை கருவிகள் மற்றும் ஏனைய பிரச்
தாக்குதல் ந ளையும், சுற்றுநிருபங்களையும் சினைகள் தொடர்பாகவும் கலந்
விடுதலைப்பு வெளியிடுவதன் மூலம் மக்கள் துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்ப
காப்பு அர பிரச்சினையை தீர்க்க முடியாது ட்டுள்ளது.
கப்பட்டன. : என்றும் அமைச்சர் தெரிவித்து
- நாட்டை கட்டியெழுப்ப நிதி
கண்ணி வெ ள்ளார்.
தேவைப்படுவதாகவும், அதற்காக
கப்பட்டு இ அநுராதபுரம், விலச்சி மற்றும் வரி அறவிடுவது அவசியம் என்றும்
இடத்தை இ கொக்கிச்சி பிரதேச மக்களை குறிப்பிட்டுள்ள அமைச்சர், குறித்த
பற்றியதால் நேற்று முன்தினம் சந்தித்தபோதே வரியினை வீணாக்காமல் மக்களு
புலிகள் முன் அமைச்சர் ரவி கருணாநாயக்க க்காக செலவு செய்வது அரசின்
பகுதியை றே இவ்வாறு தெரிவித்தார்.
பொறுப்பென்றும் அதற்காகவே
இன்நிலை மேலும் இங்குள்ள விவசாயி
அரசு செயற்படுவதாகவும் அவர்
அன்று அ களைச் சந்தித்த அமைச்சர் அவ மேலும் தெரிவித்தார். (இ-7-10)
மணிக்கு ( காலில் மக்க பகுதியில் இ கடுமையான தொடங்கிய பல்குழல் ெ
சர்கள், கல் மாலபே தனியார் வைத்திய இலங்கை வைத்தியர் சங்கம்
ஆர்.பி.ஜி., கல்லூரியில் தற்போது கல்வி சுட்டிக்காட்டியுள்ளது.
க்கிகள் ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அத்துடன் குறித்த நட்டஈட்டு
தாக்குதல் நட மாணவர்களுக்கு நட்டஈடு பணம் பணம் வழங்கப்பட்டதன் பின்பு
பதுங் வழங்குவதற்கு யோசனை ஒன்று மாலபே வைத்திய கல்லூரியை முன்வைக்கப்பட்டுள்ளது.
புகு விடுமாறும் இந்த சங்கத்தின்
இதனால் அகில இலங்கை வைத்திய
செயலாளர் ஜயந்த பண்டார தெரி
ழர்களும், ம அதிகாரிகள் சங்கம் குறித்த யோச வித்துள்ளார்.
ரும் பதுங்கு ( னையை முன்வைத்துள்ளது.
மேலும் நாட்டில் உள்ள பல்க
மறைந்து செ இவ்வாறு வழங்கப்படும் நட்ட
லைக்கழக கொள்கைகளை ஏமா ஈடு பணத்தைக் கொண்டு மாண ற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ள மாலபே
இருப்பி
னோர் மீது . வர்கள் தமது வைத்திய பட்டப் வைத்திய கல்லூரி மூடப்பட வேண்
ந்த ன. கா படிப்பை வெளிநாடுகளில் கற்பத டும் எனவும் அவர் கோரிக்கை
விழுந்தவர்க ற்கு வாய்ப்பு ஏற்படும் என அகில விடுத்துள்ளார்.
(இ-7-10)
சாலைக்கு 6 முடியாத அ விடாமல் தா. இதனால் க கள் அந்த துடிதுடித்து 8
தாக்குதலில் வகைகள்
ரூபா
ருபா
கானோர் பலி கத்தரிக்காய்
100
மருத்துவ கு உருளைக்கிழங்கு
வித்தனர். பச்சைமிளகாய்
வடக்குப் தக்காளி
முடிந்து விட் திபதி மாளி
விடுதலைப்பு கிலோமீற்றர்
முடக்கப்பட்ட சின்ன வெங்காயம்
முல்லைத் பெரிய வெங்காயம் பாகற்காய் வெண்டிக்காய் கருணைக் கிழங்கு பயற்றங்காய்
லீக்ஸ் பீற்றுட் கறிமிளகாய் முருங்கைக்காய் போஞ்சி கத்தரிதம்புள்ள கீரை-1பிடி தேசிக்காய் தேங்காய் ஒன்று
இராசவள்ளி வெங்காயப்பூ
முள்மாங்கி பொன்னாங்காணி
சந்தைகளில் நேற்றைய விலை
கநெல்வேலி, வில்லியம்.
ரூபா
ருபர்
L
50
50
60
00
100
200
80
100
100
200
80
200 50 100
30
50 50
KOO
மரவள்ளிக்கிழங்கு
200 60 120 160
300 60 80
80
கோவா
80 100
200 40 100 120 120 60 50 100
100
70
120
120
200
100
160
160
30
40
60
60
கரட் பூசணி புபோல் வாழைக்காய்
40 20
40
20
6)
O0 50
60 80 70 90
60
60
40 80 80 80 120 80
90
80 100
50 65
00 30
60 120 40
140
150
30
80
100
160
160
00
30
100
20
40
40
40 150 70 120 70
80
120
120
40
30
40
200
20 100 40 100
30 100 40
150
200
150
100
100
120
100
100
160
150
200
80
160
100
200 50 30 200 20-30)
40
70
60
30
10
10
50
20 120 15-25
20 100
150 30
100 30-50
160 40
40
160
100
140
120
160
150
30
20
60
80 40
3)
40
10
30
வல்லாரை
40 25
15 60
10
10
10
10
ஈரப்பலா
30
30
30
50
60

ஓம்புரி
16.08.2016
மங்கைத் தமிழர் வரலாறு கிலோ மீற்றர் பரப்பளவில் விடுலைப்புலிகள் 253
லையில் இந்த தில் உள்ள முள்ளிவாய்க்கால் -
இவ் வாறு ஜனாதிபதி மீறி இராணுவம் உள்ளிட்ட சில இடங்களில் அலு வலக அறிக்கையில் பளைய பகுதியில் மட்டுமே விடுதலைப் புலிகள் கூறப்பட் டிருந்தது.
டத்தியதாக விடு இருந்தனர். மொத்தம் 4 சதுர
போர் நிறுத்தமா? ள் ஆதரவு இணை
கிலோமீற்றர் பரப்பளவில்
மேலும் அரசு போர் செய்தி வெளி விடுதலைப் புலிகள் சுற்றி நிறுத்தம் செய்ததாக வெளி
வளைக்கப் பட்டனர். அந்தப் யாகும் தகவல்களுக்கு இரா 19 அன்று வலை பகுதியில் 50 ஆயிரம் தமிழர்
ணுவம் மறுப்பு தெரிவித் தில் அனைத்து கள் இருப்பதாக ஐ.நா.சபை
தது. இது குறித்து இராணு ஆயுதங்களையும் தெரிவித்தது. ஆனால் இங்கு வம் வெளியிட்டுள்ள அறிக் தி இராணுவம் 1 1/2 இலட்சம் தமிழர்கள்
கையில் கூறப்பட்டிருந்ததாவது, உத்தியது. இதில் இருப்பதாக விடுதலைப்
விடுதலைப்புலிகள் பிணைக் லிகளின் 2 பாது புலிகள் தெரிவித்தனர்.
கைதிகளாக பிடித்து வைத்து ண்கள் தகர்க்
- அங்கு விமானம் மூலம்
இருப்பவர்களில் மீதம் உள்ள அங்கு ஏராளமான குண்டுகளை வீசியும் கனரக
15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வடிகள் புதைக்
பீரங்கிகளைக் கொண்டும்
பேர் இருக்கிறார்கள். அவர் இருந்தன. அந்த இராணுவம் தாக்குதல் நடத்
களை மீட்பதற்கான மனி ராணுவம் கைப் தியதால் பெரும் அளவில்
தாபிபமான நடவடிக்கை 3 விடுதலைப்
உயிரிழப்பு ஏற்பட்டது. இதற்
களை இராணுவம் தொடர் ள்ளி வாய்க்கால் குப் பல்வோறு உலக நாடு கள்
ந்து மேற்கொள்ளும். ஒரு தாக்கி ஓடினர்.
எதிர்ப்பு தெரிவித்தன.
அப்பாவி உயிர் கூட பலி யில் 28-04-2009 சர்வதேச அளவில் இது
யாகி விடக்கூடாது என்பதை திகாலை 4.30 போன்ற நெருக்கடி தொடர்ந்
கடுமையாக கடைபிடிக்கும் முள்ளி வாய்க் ததால் கடுமையான தாக்குதல்
விதமாக அங்கு கனரக ஆயு கள் குடியிருப்புப் களை நிறுத்துவதாக அரசு
தங்களை பயன்படுத் துவ ராணுவம் தனது 27-04-2009 அன்று அறி
தில்லை என்று தீர்மானித் - தாக்குதலைத் வித்தது.
திருக்கிறோம். து. பீரங்கிகள்,
ஜனாதிபதி மகிந்த
அரசின் இந்த முடிவை ராக்கெட் லாஞ்
ராஜபக்ஷ அறிக்கை
போர் நிறுத்த அறிவிப்பு னரக பீரங்கிகள்,
இது குறித்து ஜனாதிபதி
என்று தவறாகப்பிரசாரம் கனரக துப்பா மகிந்த ராஜபக்ஷ அலுவல
நடத்தப்படுகிறது. அரசாங்க வற்றைக் கொண்டு கத்தில் இருந்து வெளியான
த்தின் உண்மையான அறிவி டத்தியது.
அறிக்கையில் கூறப்பட்டி
ப்பை முற்றிலுமாக திசை கு குழியில்
ருந்ததாவது, வடக்கு பகுதி
திருப்பி போர் நிறுத்தம் எந்தனர்.
யில் போர் முடிந்து விட்டது.
என்ற செய்தி பரப்பி இருப் அங்கிருந்த தமி
எங்களுடைய இலக்கை எட்டி ருத்துவ குழுவின விட்டதால் கடுமையான தாக்கு
பது முறையற்ற செயலாகும். குழிக்குள் சென்று தல்களை நிறுத்த அரசு முடிவு
விடுதலைப்புலிகளையும் காண்டனர்.
செய்துள்ளது. கனரக பீரங்கி
அவர்களது அரசியல் ஆதர னும் ஏராளமா கள் விமானத்தாக்கு தல்கள்
வாளர்களையும் திருப்திப்ப குண்டுகள் விழு எறிகணை மற்றும் ஏவுக
டுத்து வதற்காக இவ்வாறு யம் அடைந்து
ணைகளை வீசுவது போன்ற
செய்கிறார்கள். களை வைத்திய தாக்குதல்களை நடத்தவேண்
கனரக ஆயுதங்களைப் எடுத்துச் செல்ல
டாம் என்று இராணுவத்துக்கு
பயன்படுத்துவதில்லை என்ற பளவுக்கு இடை
அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
எங்கள் முடிவு எந்த ஒரு க்குதல் நடந்தது.
அத்தகைய தாக்குதல்க
நாட்டின் வற்புறுத்தலின் எயயமடைந்தவர் ளால் அப்பாவி மக்களின்
பேரில் எடுக்கப்பட்டது இடத்திலேயே உயிர்களுக்கு அதிக அளவில்
அல்ல மக்களைப் பாதுகா இறந்தனர். இந்தத் சேதம் ஏற்படும் என்பதனால்
ப்பதற்காக மீட்க வேண்டும் நூற்றுக் கணக் இந்த முடிவு மேற்கொள்ளப்
என்பதால் தான் நாங்கள் யொகி விட்டதாக
பட்டது. அதே நேரத்தில்
இந்த முடிவை மேற்கொ குழுவினர் தெரி
விடுதலைப்புலிகள் பிடித்த
ண்டிருக்கிறோம். இவ்வாறு வைத்துள்ள அப்பாவி மக் இராணுவம் அறிவித்தது. பகுதியில் போர் களை மீட்கும் பணி 2 ஆயிரம் பேர் பலி டது என்று ஜனா களை இராணுவம் தொடர்ந்து இந்த நிலையில் 09-05கை அறி வித்தது. மேற் கொள்ளும். அ வ 2009 அன்று இரவில் இரா புலிகள் 4 சதுர ர்களிடம் சிக்கியுள்ள மக்க ணுவம் நடத்திய தாக்குதலில்
பரப்பளவுக்குள்
ளின் பாதுகாப்பிற்கு அதிக
2 ஆயிரம் அப்பாவி தமி -னர்.
முன்னுரிமை கொடுக்கப் ழர்கள் கொல்லப்பட்டதாக தீவு மாவட்டத் படும்.
விடுதலைப்புலிகள் தெரி வித்தனர்.
விடுதலைப் புலிகளின் குற் றச்சாட்டை மறுத்துள்ள இராணு வம் அரசு மீது பொய் ப்பிரசாரத்தை விடுத லைப் புலிகள் மேற்கொள்கி ன்றனர் என்று தெரிவித்தது. விடுதலைப்புலிகள் வசம் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் இராணு வம் தொடர்ந்து முன்னேறி வரு வதாக வும் 09 - 05 - 2009 அன்று நடத்திய தாக்குதலில் முள்ளிவாய்க்கால் பகு தியை இராணுவம் பிடித்ததா கவும் கூறியது.
(தொடரும்)
5)

Page 20
பக்கம் 19
வலம்
விடுதலைப் புலிகளிடம் டே கொமடோர் அஜித் போயடு
0
எங்களைப் பார்ப்பதற் சந்திரிகா குமாரதுங்கவால் காக விருந்தினர் ஒருவர் வரு வழங் கப்பட்ட பதிலானது வதாக எம்மிடம் கூறப்பட்டது. இவ்வாறான ஒரு குழுகைது நாங்கள் விருந்தினரைச் செய்யப்பட்ட விவகாரம் தனக் சந்திப்பதற்காக எமது சிறைக். குத் தெரியாது என்பது போல்
கூடங்களிலிருந்து வெளியில் அமைந்திருந்தது. கொண்டு செல்லப்பட்டு மரம்
இந்தக் கைதிகள் மர ஒன்றின் கீழ் வட்டமாக அம் கணித்த வீரர்களின் பட்டிய ருமாறு கூறப்பட்டோம்.
லில் சேர்க்கப்பட்டுவிட்டதாக தமிழீழ விடுதலைப் புலி அரசாங்கம் கருதியதாகக் களின் அரசியற்றுறையில் கூறுமாறு பாதுகாப்புச் செயல ஒரு தலைவராகச் செயற் ருக்கு அறிவுறுத்தப்பட்டது. பட்ட கரிகாலன் எம்முடன்
எனினும், புத்தக விற் உரையாடுவதற்காக அங்கு
பனையாளரான விஜிதயாப்பா, வந்திருந்தார். சிறையிலி
அனைத்துலக செஞ்சிலுவைச் ருந்த எம்மை விடுதலை சங்கத்தின் ஊடாக NewSweek செய்வதற்கு அவர்களுக்கு மற்றும் National Geographic நாங்கள் உதவவேண்டும் ஆகியவற்றின் பிரதிகளை என கரிகாலன் எம்மிடம் எனக்கு அனுப்பிவைத்திருநர் 'கள் முற்றுமுழுதாக அழித்த 8
கேட்டார்.
அரசாங்கத்தின் பதிலா
னர். இதில் 1200 இராணுவ. 6 கைதிகளை விடுவிப்பதற் னது இரக்கமற்றதாகவும்
வீரர்கள் படுகொலை செய்யப் கான சமரசப் பேச்சுக்களுக் அலட்சியம் நிறைந்ததாகவும் பட்டனர். புலிகள் தரப்பில் காக பிரதிநிதி ஒருவரை இருந்ததை நினைத்து நான் யுத்த ரீதியான வெற்றிகள் அனுப்புமாறு அரசாங்கத் - ஆச்சரியப்பட்டிருக்கக் கூடாது
கிடைத்த வேளைகளில் அவர் திற்கு அழுத்தம் கொடுக்கும் என நான் நினைக்கிறேன். கள் பேசுவதற்குத் தயாராக வகையில், அப்போதைய இராணுவ வீரர்கள் பிற வீரர் இருந்தனர். அவர்களது தரப் எதிர்க்கட்சித் தலைவராக கள் இல்லாதவிடத்து அந்த பில் இழப்புக்கள் ஏற்பட்ட இருந்த ரணில் விக்கிரம
இடத்தை நிரப்பீடு செய்யக் வேளையில், அவர்கள் அமைதி சிங்கவிற்கு கடிதம் ஒன்றை கூடிய வகையில் உருவாக் யுடன் இருந்தனர். எழுதுமாறு கரிகாலன் எம்மி
கப்படுகிறார்கள். உலகில்
பெரியமடுவில் நாங்கள் த டம் தெரிவித்தார்.
உள்ள எந்தவொரு ஓய்வு இருந்தபோது ஒருநாள், தமி உண்மையில் இந்த உரை
பெற்ற இராணுவ வீரர்களும் ழீழ விடுதலைப் புலிகள் யாடல் முழுவதையும் என்
அவர்களது ஓய்வின் பின்ன வெலிஓயா முகாம் மீது தாக் னால் பூரணமாக நினைவு ரும் இன்றும் எவ்வாறு பரா குதல் நடத்தத் திட்டமிட்டி படுத்த முடியாவிட்டாலும் மரிக்கப்படுகின்றனர் என் ருந்தனர். இவர்களது தாக்கு கூட, இதுவே அதன் சாராம் பதைக் கேட்டறிந்து கொள் தல் திட்டங்கள் தொடர்பான சமாக இருந்தது. இந்த முயற்சி
ளுங்கள்.
தகவலை இராணுவம் முன் வெற்றி பெற்றால், அரசாங்
முன்னாள்அல்லது சேவை னரே அறிந்து கொண்டது. கத்துடன் சமரசப் பேச்சுக்
யிலிருந்த இராணுவ வீரர்க
இதனால் புலிகள் தமது முகா களை மேற்கொள்வதற்கான
ளால் இழைக்கப்பட்ட குற்றச் மிற்குள் நுழையும் வரை தயார்படுத்தலில் தாம் ஈடு செயற்பாடுகள் தொடர்பான
காத்திருந்த இராணுவத் படுவோம் எனவும் கரிகாலன்
தினர் அவர்கள் மீது எதிர்த் தெரிவித்தார்.
பாருங்கள். சிறையில் அடைக் தாக்குதலை மேற் கொண்ட அரசாங்கத்தின் கட்டுப் கப்பட்ட கைதி ஒருவரிடம் னர். இதில் இருநூறு அல்லது பாட்டிலிருந்த மூன்று புலி அவரது அரசாங்கம் அவரது முந்நூறு வரையான பெண் உறுப்பினர்கள் விடுதலை விடுதலைக்காக எந்தவொரு
போராளிகள் கொல்லப்பட்ட 8 செய்யப்பட்டால் 24 பேரைக் திட்டத்தையும் கொண்டிருக்க
னர்எனநான் நினைக்கிறேன். 2 கொண்ட எமது குழுவைத் வில்லை என்று கூறினால் இதனால் புலிகள் எம்மீது தாம் விடுவிப்பதாகவும் புலி அதன் தாக்கம் எவ்வாறிருக் தமது அதிருப்தியை காண் கள் தெரிவித்தனர். இதற் கும் என்பதைக் கேட்டுப் பித்தனர். அதாவது எமக் கான கடிதத்தை எழுதுவதில் பாருங்கள். தமிழீழ விடுத கான உணவு நேரந் தவறி நாமும் ஆர்வம் கொண்
லைப்புலிகளுடன்எந்தவொரு
வழங்கப்பட்டது. அத்துடன் டோம்.
சமரசத்தையும் மேற்கொள் உணவு ருசியற்றதாகவும் ஏனெனில் எம்மை விடு வதற்கு அரசாங்கம் விரும்ப காணப்பட்டது. எமது சிறை தலை செய்வதற்கான எவ் வில்லை என்பதற்கான யில் மேலும் சிறைக்காவ வித நகர்வுகளும் இடம்பெற சமிக்ஞையை அரசாங்கம் லர்கள் நியமிக்கப்பட்டனர். வில்லை என்பதை நாம்
அனுப்பியது.
அனைத்துலக செஞ்சிலு கண்டுணர்ந்தோம், அமை
உண்மையில் அரசாங் வைச் சங்கம் எம்மை வந்து தித் தீர்வு ஒன்று எட்டப் கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பார்க்கும் வரை புலிகளின் பட்டால் மட்டுமே நாங்கள் மூன்று புலி உறுப்பினர்களும் இந்த மாற்றத்திற்கு என்ன விடுவிக்கப்படுவோம் என் நீதிமன்றால் விடுவிக்கப் காரணம் என்பதை எங்க பதை மட்டுமே எம்மால் கற் பட்டனர். ஏனெனில் இவர்
ளால் அறியமுடியவில்லை. பனை செய்ய முடிந்தது. இத களை சட்டரீதியாகத் தொடர்ந் அதன் பின்னர் நாங்கள் னால் அப்போதைய எதிர்க் தும் தடுத்து வைக்க முடியாது செய்தித்தாள்களை வாசித்து கட்சித் தலைவர் ரணில் என்பதனால் இவர்கள் விடு உண்மை நிலையை அறிந்து
விக்கிரமசிங்கவிற்கு கடிதம்
விக்கப்பட்டனர்.
கொண்டோம். ஒன்றை எழுத நாம் சம்மதித்
நாங்கள் பெரியமடுவில்
ஆனால் பொதுவாக புலி தோம்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த" களின் சிறைக்காவலர்கள் நாங்கள் எதிர்க்கட்சித் போது, முல்லைத்தீவில் யுத் எம்முடன் மிகவும் நட்புடன் தலைவருக்கு எழுதிய கடிதம் தம் இடம்பெற்றது. வழமை பழகுவார்கள். நாங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் போன்று எமது சிறைக் காவ ஒரு குழுவாக சிறையில் இருந் சங்கத்தின் ஊடாக அனுப்பி லர்கள் மகிழ்ச்சியுடன் யுத் ததால் தனிமை என்ற உண வைக்கப்பட்டது. இது தொடர் தத்தில் வெற்றி பெற்றதைக் ர்வைப் பெற்றிருக்கவில்லை. பாக நாடாளுமன்றில் கேள்வி கூறினார்கள்.
மூத்த மற்றும் வயது கூடிய எழுப்பப்பட்டது. இதற்காக முல்லைத்தீவிலிருந்த வர் என்ற வகையில் அந்தக் அப்போதைய ஜனாதிபதி இராணுவ முகாமைப் புலி குழுவைத் தலைமை தாங்
பி

புரி
'16.08.2016
பார்க் கைதியாக இருந்த கொடவின் அனுபவங்கள்
பதினெட்டு வயது கூட இருக் ஜுண ரணதுங்கவின் மிகப் காது என நான் நினைக் பெரும் ரசிகர்களாக இருந்த கிறேன்.
னர். முத்தையா முரளிதரன் அவர்கள் எம்மீது சிறிது என்கின்ற தமிழர் ஒருவர் நம்பிக்கை கொண்டி ருந்த புதிதாக துடுப்பாட்ட அணி னர். அதேபோன்று நாங்க யில் இணைந்துள்ளமை ளும் அவர்கள் மீது நம் தமக்குப் பெருமையாக இருப் பிக்கை கொண்டிருந்தோம்.
பதாகவும் அவர்கள் தெரி ஆனால் எப்போதும் எமது வித்தனர். சிறைக்கூண்டின் வாசலில்
தம்மிடம் இருந்த சிறிய ஆயுதம் தரித்த ஒரு காவ வானொலியில் உலகக் லாளி நிற்பார்.
கோப்பை அணியின் இறுதி தமிழீழ விடுதலைப் புலி
நாள் நேரடி வர்ணனையைக் கள் இவ்வாறான விரிவான
கேட்பதற்கு புலிகளின் சிறைக் சிறை வலைப்பின்னலைக் காவலர்கள் எம்மை அனு கொண்டிருந்தனரா என்பது மதித்தனர். உண்மையில்
ஒரு ஆச்சரியப்படத்தக்க விட
அவர்கள் வைத்திருந்த யமாகும். இந்த சிறைகள் வானொலியின் ஒலிபரப்பை தம் பொறுப்பும் எனக்கு பல்வேறு நோக்கங்களுடன் எம்மால் சரியாகக் கேட்க ஒப்படைக்கப்பட்டது.
அமைக்கப்பட்டிருந்தன. அதா முடியவில்லை. ஆனாலும் நான் ஒரு தொழிலைப் வது புலிகள் தமது தேசத்து அந்தத் தருணம் உண்மை பெற்றுக் கொண்டது போன்ற ரோகிகளைத் தடுத்து வைப் யில் மறக்க முடியாத ஒன் உணர்வைக் கொண்டிருந் பதற்காகவும், அமைப்பிற்
றாகும். அதற்கு முன்னர் தேன். தற்போது எனக்கு குள் பிரச்சினைக்கு உள்ளா
ஒருபோதும் உலகக்கோப்பை அதிக வேலை இருந்தது. கும் புலி உறுப்பினர்களைத் யின் இறுதி ஆட்டத்திற்கு அது மட்டுமே என்து மனதை தடுத்து வைப்பதற்காகவும், ஒருபோதும் தெரிவாகியி ஆக்கிரமித்திருந்தது. இது ஒழுக்கத் தவறாக நடந்து ருக்கவில்லை. எங்களில் என்னை மனதளவில் பல்
கொள்ளும் பொதுமக்கள் மற் பெரும்பாலானவர்கள் துடுப் வேறு மாற்றத்திற்கு உட்படுத் றும் வேற்று ஆயுதக் குழுக்க பாட்ட வீரர்களாக இருந் தியிருந்தது. அனைத்துலக
ளுடன் தொடர்பைப் பேணு .
தோம். உலகக் கோப்பையை சஞ்சிலுவைச் சங்கம் எம் பவர்கள் போன்ற பல்வேறு
வென்றெடுத்த போது, சிறைக் மைப் பார்க்க வருகின்ற தரப்பினர்களையும் அடைத்து
காவலர்கள் எம்முடன் இணைந்து நாட்கள் தவிர்ந்த மற்றைய வைப்பதற்காகவே புலிகள் ஆரவாரித்தனர். நாட்களில் எனது குழுவைச்
இவ்வாறான சிறைகளை
ஆனால் அதன் பின்னர் சேர்ந்த அனைவரையும்
உருவாக்கியிருந்தனர்.
பல நாட்கள் வழமைபோன்று சந்திப்பதற்கான அனுமதி நாம் தடுத்து வைக்கப்பட் கழிந்தது. பின்னர் ஒருநாள் எனக்குக் கிடைக்கவில்லை. டிருந்த சிறையின் மூலை காவலாளிகள் எம்மிடம் ஆனால் சிலவேளைகளில் யிலிருந்த சிறைக்கூண்டில் வந்து புறப்படுவதற்குத் தயா எமக்கு அருகிலுள்ள சிறைக்
பெரிய உருவத்தைக்கொண்ட ராகுங்கள் எனக் கூறினார் கூண்டுகளிலிருந்து மற்றைய மனிதர் ஒருவர் அடைத்து கள். நாங்களும் புறப்பட் சிறைக் கைதிகள் பேசுவது வைக்கப்பட்டிருந்தார். அவர் டோம். ட்ரக் வண்டி ஒன்றில் எமக்குக் கேட்கும். எம்மைக் பார்ப்பதற்கு அமைப்பொன் நாங்கள் ஏற்றப்பட்டோம். கண்காணிப்பதற்கு எமக்கு
றின் தலைவர் போன்றிருந்
பின்னர் நாங்கள் விடுவிக் அருகில் எவரும் இல்லை
தார். நான் அவர் யார் என
கப்பட்டோம். என்ற சந்தர்ப்பங்களில் நாங் வினவியபோதும் எவரும்
குறிப்பு - கள் சிறைக்கம்பிகளின் ஊடாக எனக்குப் பதிலளிக்கவில்லை.
(1994 ஆண்டு மன்னார் உரையாடுவோம்.
சந்தேகத்தின் பேரில்
சிலாவத்துறையில் சாகர எம்மைக் கண்காணிக் தடுத்து வைக்கப்பட்டிருக் வர்த்தன ரோந்துக் கப்பல் தம் பணியில் ஈடுபட்ட சிறைக் கலாம் என நான் நினைக் மீதான தாக்குதலில், அதன் காவலர்கள் எம்மீது நம்
கிறேன். பின் னர் ஒருநாள்
கட்டளை அதிகாரியான பிக்கை கொண்டிருந்தனர் அவர் அங்கிருந்து வேறிடம் கொமடோர் அஜித் போய என நான் நினைக்கிறேன்.
சென்றுவிட்டார்.
கொட கடற்புலிகளால் போர்க் ஆனால் அவர்கள் எமது
- நாங்கள் பெரியமடுவில்
கைதியாகப் பிடிக்கப்பட்டி சிறைக் கூண்டுகளைத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ருந்தார்.
தொடர்ந்தும் கண்காணித் போது இலங்கை உலகக்
- ஆறு ஆண்டுகளின் பின் துக் கொண்டேயிருப்பார்கள்.
கிண்ணக் கோப்பையை
னர், 2002 ஆம் ஆண்டு இது நாங்கள் சிறைக்கைதி வென்றெடுத்திருந்தது.
அவர், போர்க்கைதிகள் பரி கள் என்பதைத் தொடர்ந்தும்
- இதனை எமக்குக் காவ
மாற்றத் திட்டத்தின் கீழ் நினைவுபடுத்துவதாக இருக்
லாளியாக இருந்த புலி உறுப்
விடுவிக்கப்பட்டார். போர்க் பினர் ஒருவரே தெரிவித் கைதியாக புலிகளிடம் எமக்குப் பரிச்சயமான திருந்தார். அவர்களும் இருந்த அனுபவங்களை புலி உறுப்பினர்களையும்
இலங்கை வெற்றி பெற்றதை கொமடோர் அஜித் போய தாங்கள் பார்க்க முடிந்தது.
நினைத்து ஆச்சரியம் கொட, எழுத்தாளர் சுனிலா நாம் தடுத்து வைக்கப்பட்ட
அடைந்திருந்தனர். துடுப்பாட்
கலப்பதி மூலம், “A Long. சிறைக்கு கபிலன் என்பவர்
டம் என்ற வகையில் புலிகள் Watch - War Captivity பொறுப்பாக இருந்தார்.
அமைப்பினரும் விதிவிலக் and return in Sri Lanka" ஆனால் அவர் அரிதாகவே காக இருந்தனர்.
என்ற பெயரில் நூலாக்கியுள் நம்மை வந்து பார்ப்பார்.
அள்கள்இதனைஇலங்கை
ளார்.இந்த நூலின் ஒரு நாங்கள் கிட்டத்தட்ட கை
அணி என அழைக்கவில்லை.
பகுதியே இது.) விடப்பட்டு விட்டோம் என்
அவர்கள் ஒருபோதும் நாட்
ஆங்கிலத்தில் பதை உணர்ந்தோம். செல்வ டின் புதிய பெயரைப் பயன்
'அஜித் போயகொட ட்ணம் என்பவர் எம்மை படுத்தவில்லை. "ஆனால்
(சுனிலா கலப்பதி) ஓவ்வொரு நாளும் வந்து
அவர்கள் இலங்கையின்
வழிமூலம் பார்ப்பார். எமக்குக் காவலாக துடுப்பாட்ட அணிக்கு ஆதர
dailyo இருந்தவர்களில் சிலர் இள
வளித்தனர். அவர்கள் சனத்
மொழியாக்கம் வயதினர். அவர்களுக்கு ஜெயசூரிய மற்றும் அர்
நித்தியபாரதி
தம்.

Page 21
பக்கம் 20
நா.முத்துக்குமாரின்
தமிழ்த் திரைப்பட துறையின் பிரபல பாட முன்தினம் காலமானார். காஞ்சிபுரம் மாவட்ட
தொடக்கத்தில் இயக்குநராகப் பணியாற்ற | பணி செய்தவர். சீமான் இயக்கிய வீரநடை 1 கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எ மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில நாட்க
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பட பாடல் பல நாவல்களையும் எழுதியுள்ளார் என்பது கு
('வாழ்வு மட்டுமா அழகு !
சிவாஜிக6ே எநம் திரை உலகில் 6
ஒரு நல்ல பாட்டு முடிந்து விட் இரண்டு முறை தேசிய விருதுகள் டதே என்று வேதனைப்படுகிறேன் பெற்றவர். அவர் பெறவேண்டிய என்று மறைந்த நா.முத்துக்குமா மூன்றாவது விருதைக் காலம்
ருக்கு கவிஞர் வைரமுத்து இரங் களவாடிவிட்டது. கல் தெரிவித்துள்ளார்.
- கடந்த சில ஆண்டுகளாகத்
டும் என்று பேர | அவர் விடுத்துள்ள இரங்கல் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழு நான். இன்று 8 செய்தியில், இலக்கியம் அறிந்த ஒரு தியவர். அழகாகவும் எழுதியவர். தன் வேர்மன ( பாடலாசிரியனைக் காலம் காவு “மழைமட்டுமா அழகு வெயில் விட்டதே என்று கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் கூடத்தான் அழகு” என்று சொன்ன ஒரு நல்ல பாட் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாரா வர், “வாழ்வு மட்டுமா அழகு மர என்று வேதனை தது. அவர் குடும்பத்தைப் போலவே ணம்கூடத்தான் அழகு" என்று சொல் 'உன் சொர் என்னாலும் தாங்க இயலாதது. லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார். என்று ஒருமு
இது சாகும் வயதில்லை. சாதிக் தமிழ்க் கவிஞர் உலகம் வாழை “காஞ்சி அண் கும் வயது. தன் பாடல்களுக்கு யடி வாழையாய்ச் செழிக்க வேண் னார். “அண்ன
தனது நடிப்பு ஆற்றலால் தமிழக மக்களின் நெஞ் சங்களில் நீங்காத இடம் பெற்ற சிவாஜிகணேசன் 2107-2001 அன்று தமது 74 வது வயதில் மரணம் அடைந்தார்.
உடல் நலம் பாதிப்பு
ஏற்கனவே சிவாஜி கணே சன் உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தார். இதனால் இருதய துடிப்பை சீர் படுத்த நெஞ்சில் பேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தப்பட்டது. பிறகு 5 ஆண்டுகள் அவர் த்ததுமே அவர் விமானத்தில் வழக்கமான அலுவல்கள் இந்தியாவுக்கு புறப்பட்டார். மேற்கொண்டு வந்தார்.
ஆனால் அவர் வந்து சேருவ 2001 ஜூலை 12-ம் திகதி தற்குள்ளாகவே சிவாஜி மறை சிவாஜிகணேசனுக்கு மீண்டும் ந்து விட்டார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு
கடைசி நிமிடம் சென்னை அப்பலோ வைத்
ராம்குமார் கூறும் போது, தியசாலையில் சேர்க்கப்பட் எனது தந்தை காலைவரை
டார். 21 ஆம் திகதி அவ
யில் பேசிக்கொண்டிருந்தார். ரது உடல் நிலை அபாய கட்
கடைசியாக எனது அக்கா டத்தை அடைந்தது. உயிரை
சாந்தியிடம் தான் பேசினார். காப்பாற்ற வைத்தியர்கள் அப்போது வலி தாங்க முடிய தீவிரமாக போராடினார்கள்.
வில்லையே அம்மா என்று உயிர் பிரிந்தது
கூறினார். பிறகு படுத்து ஆனாலும் சிகிச்சை
விட்டார். தூக்கத்திலேயே பலன் அளிக்காமல் இரவு 8
உயிர் பிரிந்து விட்டது என்று
தியசாலைக்கு 10 மணிக்கு சிவாஜி கணேச
கண் ணீர் மல்க தெரிவித்தார்.
சலி செலுத்தி னின் உயிர் பிரிந்தது. மனைவி
சிவாஜிகணேசன் மரணஷை;
பிரதமர் கமலா அம்மாள் மூத்த மகன்
செய்தி அறிந்ததும் ஏராள
பிரதமர் ! ராம்குமார் மற்றும் குடும்
மான ரசிகர்கள் வைத்திய
கிரஸ். தலை பத்தினர் அருகில் இருந்
சாலைக்கு திரண்டனர்.
காந்தி முதல் தனர்.
தலைவா போய் விட்டாயே
லலிதா, தி.மு இளைய மகன் பிரபு
என்று கதறியபடி தரையில்
கருணாநிதி, சினிமா படப்பிடிப்பிற்காக விழுந்து புரண்டனர்.
மைச்சர் ஏ..ே சுவிட்சலாந்து நாட்டிற்கு
ரஜினிகாந், கமல்ஹாசன்
த.மா.கா தடை சென்றிருந்தார். சிவாஜி விஜயகாந், விஜய், சத்யராஜ், மற்றும் அ உடல்நிலை கவலைக் கிட. அர்ஜுன், ராதிகா உட்பட தலைவர்களு மாக இருக்கும் செய்தி கிடை நடிகர் - நடிகைகள் வைத் செய்தி வெ

பலம்புரி
'_ 16.08.2016
இறுதிக் கிரியை
லாசிரியரான நா.முத்துக்குமார் உடல்நலக்குறைவால் நேற்று த்தின் கன்னிகாபுரத்தில் பிறந்தவர் நா.முத்துக்குமார்.
விரும்பி. இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர், இதுவரை முதியுள்ளார். இரண்டு முறை தேசியவிருது பெற்ற முத்துக்குமார், களாக அவதிப்பட்டு வந்தார்.
ற்று முன்தினம் காலமானார், இவரது மரணம் திரையுலகினரை கள் மட்டுமன்றி, சில்க் சிட்டி, குழந்தைகள் நிறைந்த வீடு உட்பட றிப்பிடத்தக்கது.
(இ-7-10)
* 2. 15. 18)
மரணம் கூடத்தான் அழகு' துக்குமாரின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
பாசை கொண்டவன் என்றேன், கோவையில் நிகழ்ந்த பாடிக்கொண்டேயிருக்கும். இளங்கன்று ஒன்று உலகத் தமிழ் மாநாட்டில் என் தலை
நா.முத்துக்குமாரை இழந்து ன்ணோடு வீழ்ந்து மையில் கவிதைபாட வந்தார்.. வாடும் குடும்பத்தார்க்கும், கலை
விம்மி நிற்கிறேன்.
"சிறந்த வரிகளை அரங்கில்
உலகத்துக்கும் என் ஆழ்ந்த டு முடிந்துவிட்டதே மீட்டு நீ பிறந்த ஊர் காஞ்சி என்ப இரங்கலைத் தெரிவித்துக்கொள் னப்படுகிறேன்.
தைக் காட்டு” என்று அவரை அறிமு
கிறேன். 5த ஊர் எது தம்பி கம் செய்தேன். இன்று மரணம் மரணத்தின் சபையில் நீதி
றை கேட்டேன்.
அவர் மெளனத்தையே கவிதையா
இல்லை என்பதை மறுபடி உறு னா" என்று சொன் க்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெரு திப்படுத்திக்கொள்கிறேன்” என்று னாவே காஞ்சிதான்"
மையை அவர் பாடிய பாடல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இ-5)
னிமா வரலாறு
ணசன் மறைந்தார்
022 ஒரு சகாப்தம் முடிந்தது"
07-2001)
வித்தனர்.
தலைவர் அஞ்சலி சிவாஜி கணேசனின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட் டில் பொதுமக்கள் அஞ் சலிக்காக வைக்கப்பட்டது. நீண்ட கியூவில் நின்று இலட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
முதல மைச்சர் ஜெ ய லலிதா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தினார். கமலா அம்மாளுக்கு
ஆறுதல் கூறினார். 5 சென்று அஞ் பிரதமர் வாஜ்பாய் வெளி
புதுச் சேரி முதலமைச்சர் தினர்.
யிட்ட இரங்கல் செய்தியில்,
சண்முகம், மூப்பனார், இரங்கல்
தமிழ்த்திரை உலகின் மாபெ
வைகோ, டாக்டர் ராமதாஸ், வாஜ்பாய் காங் ரும் நடிகராக திகழ்ந்த
இல. கணேசன், ஆர்.எம். பவர் சோனியா சிவாஜி கணேசன் நடிப்பின்
வீரப்பன், திரு நாவுக்கரசர், பமைச்சர் ஜெய போது உணர்ச்சிகளை வெளி
திருமாவள வன், ப.சிதம் 2.க. தலைவர் ப்படுத்துவதிலும் மொழியை
பரம், ஏ.சி. சண்முகம், ஆந்திர முதல உச்சரிப்பதிலும் சிறந்து
ஜெயவீர பாண்டியன் உட்பட க அந்தோணி,
விளங்கிய வர் என்று புக
அனைத்துக் கட்சித் தலை லவர் மூப்பனார்
ழாரம் சூட்டினார்.
வர்களும் மலர் வளையம் னைத்து கட்சி
கன்னட நடிகர் ராஜ்குமார்,
வைத்து அஞ்சலி செலுத்தி நம் இரங்கல் நடிகை சரோஜாதேவி
னர். ரியிட்டனர்.
ஆகியோர் இரங்கல் தெரி
(தொடரும்...)

Page 22
வலம்
வலம்புரி
16.08.2016
நல்லாட்சி எனக் மனிதரின் செயல்கள், அவர்கள் சிந்தனை களுக்குச் சிறந்த விளக்கங்களாகும்.
எமக்கான முன்னே - ஜான் லாக்
வடக்கு விவசாய அ
(கொழும்பு) புதிய அரசின் பொய்யான பெயர்புனைவுகளுக்கு பின் னால் எம்மவர்கள் பலரும்
இழுபட்டு செல்வது தற்போது T.P:021 567 1530
ள்ள துயரமான சம்பவமா
கும் என வடமாகாண விவ | website : www.valampurii.lk
சாய அமைச்சர் பொ.ஐங்கர
நேசன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு
செஞ்சோலை சிறுவர்இல்ல ஓர் அன்பு மடல்
குழந்தைகள் படுகொலை
செய்யப்பட்டு 10 ஆம் ஆண்டு புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு அன்பு வண
நினைவு நாள் நேற்றுமுன் க்கம். புலம்பெயர்ந்தவர்கள் எங்கள் மண்ணை
தினம் யாழில் அனுஷ்டிக்கப் மறந்து விடுவார்களோ! என்ற ஏக்கம் இப்போது
பட்டது. அதில்கலந்துகொண்டு மெல்லத் தணிந்து கொள்கிறது.
உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித் நல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில் உங்க
தார். ளைக் காணும்போது நெஞ்சம் மகிழ்ந்து கொள்கி
அவர் மேலும் உரையா றோம்.
ற்றுகையில், தேசம் கடந்து வாழ்ந்தாலும் வேர் விட்ட நில
இலங்கை அரசின் போர் த்தை மறக்க முடியுமா? என்பதுபோல புலம்பெயர்
விமான தாக்குதலில் செஞ் உறவுகள் தத்தம் குடும்பத்தோடு தாயகம் வந்தி
சோலை வளாகத்தில் கல்வி ருப்பதும் நல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில்
சார்ந்த நடவடிக்கைக்காக கூடி கலந்து கொள்வதும் ஆறுதலைத் தருவதாகும்.
யிருந்த போது 61 இளம் குரு அதேநேரம் இக் கடிதம் எழுத முனைந்ததற்கு
துக்கள் துடிதுடித்து பலியாகின. இரண்டு காரணங்கள் உண்டு. அதில் ஒன்று; இர
இவ்வாறு இலங்கை அரசி ட்டைப்பிரஜாவுரிமை என்றவிடயம் சம்பந்தமானது.
னால் மேற்கொண்ட படு
கொலை செய்யப்பட்ட அவர் புலம்பெயர்ந்திருக்கக்கூடிய தமிழ் உறவுகளே!
கள் இனப்படுகொலையின் அத் நீங்கள் அனைவரும் உங்களின் பிரஜாவுரிமையை
தியாயமாக எழுதப்பட்ட இந்த தாயகத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். இரட்
சிறுவர்களின் படுகொலையை டைப் பிரஜாவுரிமை என்ற நிபந்தனைகளின் கீழ்
வேறு விதமாக திரிவுபடுத்தி நீங்கள் இந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பதிவு
னார்கள். உயிரிழந்தவர்கள் செய்வதன் மூலம் எங்கள் இனத்தின் சனத்தொகை
விடுதலைப்புலிகளின் குழ அதிகரிப்பதுடன், வாக்காளர் எண்ணிக்கையும்
ந்தை போராளிகள் என தெரி அதிகரித்துக் கொள்ளும்.
வித்தார்கள். அதேசமயம் புலம்பெயர் உறவுகளின் கைகளி
இச்சம்பவத்தின் பின்னர் லேயே எங்கள் தாயகத்தின் முதலீட்டு முயற்சிகள்
இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இருப்பதால் உங்களின் முதலீடுகளை தாயகத்தில்
தமிழ்த் தேசியம் சார்ந்த விடு மேற்கொள்வதற்கும் உங்களுக்குரிய சொத்துக்க
தலை சார்பாக அல்லது இன ளைப் பாதுகாப்பதற்கும் இரட்டைப் பிரஜாவுரிமை
த்தின் விடுதலை சார்பாக
நாம் கொஞ்சமாவது முன் யின் கீழ் பதிவு செய்வது அவசியமானதாகும்.
னேறி இருந்தால் அது தான் இன்றைக்கு எங்களிடம் இருக்கக்கூடியபெரிய
நாம் இந்த குழந்தைகளுக்கு பிரச்சினை எங்கள் இனத்தின் சனத்தொகை வீழ் ச்சியாகும்.
உலக பொருளாதாரம் நாட்டில் நடந்த யுத்தத்திற்கு இலட்சத்திற்கும்
'ஆசியா வசமாகும் மேற்பட்ட தமிழ்மக்களை காவுகொடுத்த கொடுமை
(கொழும்பு) ஒரு புறம்.
ஆசிய பிராந்தியம் விரை யுத்தத்தின் நெட்டூரத்தால் பிறந்த ஊரில் வாழ
வில் உலகப் பொருளாதார முடியாமல் வேரறுந்து புலம்பெயர்ந்த உறவுகள்
த்தை கட்டுப்படுத்தும் என மறுபுறமாக எங்கள் தமிழினத்தின் மக்கள்
பிரதமர் ரணில் விக்கிரம் தொகையை சிறுபான்மையாகி விட்டது.
சிங்க தெரிவித்துள்ளார். பிர இதற்கு மேலாக தாயகத்தில் வாழ்கின்றவர்க
தமர் ரணில் விக்கிரமசிங்க ளும் ஒரு குழந்தை, இரு குழந்தை போதும் என்று
தற்போது சீனாவிற்கான எல்லைப்படுத்திவிட, எங்கள் பின்னின்ற முஸ்லிம்
விஜயத்தை மேற்கொண் சகோதரர்கள் இன்னும் ஒருசிலவருடங்களில்எங்
டுள்ளார். அவர் சீனாவின் களை முந்தி சிங்கள மக்களை நெருங்கும் அளவு
சொங் ஜிங்கின் மேயரைச் க்கு வந்துவிடுவர்.
சந்தித்து பேச்சுவார்த்தை நட ஆகையால் அன்புக்குரிய புலம்பெயர் உறவு
த்திய போதே, இந்தியா, சீனா, களே! இரட்டைப் பிரஜாவுரிமையின் கீழ் உங்களை
ஜப்பான், சிங்கப்பூர் போன்ற இந்த நாட்டின் பிரஜைகளாகப் பதிவு செய்வதா
நாடுகள் விரைவில் உலகப் னது எங்கள் இனத்தின் இருப்பை உறுதி செய்வத
பொருளாதாரத்தில் வலுவான ற்கு பேருதவியாக அமையும்.
நிலையை எட்டும் என அவர்
குறிப்பிட்டுள்ளார். கொழும்பு இவை யாவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்தி ருக்கும் நீங்கள் இங்கு பிரஜாவுரிமைப் பதிவுசெய்
துறைமுக நகர் அபிவிருத்
தித் திட்டம் குறித்தும் இந்த வதனூடாக உங்கள் பிள்ளைகளுக்கும் எங்களு
சந்திப்பின் போது கலந்துரை க்குமான உறவும் பலப்பட்டுக் கொள்ளும்.
யாடப்பட்டுள்ளது. (செ-11) தாயகத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் உங்கள் பிள்ளைகள் நீங்கள் வாழும் புலம்பெயர் நாட்டில் பிறந்தவர்கள். எனவே அவர்களை தாயகத்துடன் இணைத்து விடத் தவறினால் அவர்களுக்கும் எங்களுக்குமான நெருக்கம்-உறவு என அனைத் தும் வேரறுந்து போகும்.
ஆகையால் உங்கள் பிள்ளைகளின் தொடர்பை |
* இரகசியமாகப் பிறரைக் தாயகத்துடன் நெருக்கமாக்கி விடுவது உங்களின்
மனத்தில் பல நினைவுகள் எழ கடமையாகும்.
தினையள் வைப் பனையளவ இதைச்செய்யும் அதேவேளை உங்களிடம்கேட்
*வீண்வாதம் புரிய யாரா கும் இரண்டாவது உதவி, உங்கள் பிள்ளைகளுக்கு
எல்லா நெறியிடமும் உனது . எம் தாய்மொழியாம் தமிழைப் போதித்து விடுங்கள்.
உன்னிடம் வெளிப்படத் தே அதுதமிழனை-தமிழைஉலகம்ளங்கும்வாழவைக்
உண்டாகும். கும். தாயகத்தையும் உலகத்தையும் ஒன்றிணை
* குழந்தையின் கபடமற் க்கும். இதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையு
அனைவருடனும் ஒத்துவாழ். டன் இக் கடிதத்தை நிறைவுபடுத்துகின்றேன்.
இடம் கொடுக்காதே. பயனற்ற |
சுவாமி ! சிந்த

புரி
பக்கம் 21)
நல்லூர்க்கந்தனுக்கு
6ே0000
கூறினாலும் பற்றம் இல்லை மைச்சர் விசனம் செலுத்தும் அஞ்சலி ஆகும். ஆனால் கொஞ்சமும் முன் னேறவில்லை. | வண்டிலுக்கு முன்னால் கட்ட வேண்டிய மாட்டை வண்டிலுக்கு பின்னால் கட்டி நல்லிணக்கம் தான் முதலில அதன் பிறகுதான் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்பது போல இந்த அரசு தனக்கு தானே நல்லாட்சி அரசு என்ற பேர் சூட்டிக்கொண்டு செயற் பட்டு வருகிறது
இந்த பொய்யான பெயர் புனைவுகளுக்கு பின்னால் எம்மவர்கள் பலரும் இழு பட்டு செல்கிறார்கள் என்பது தான் இன்றுள்ள துயரமான சம்பவமாக உள்ளது.
உண்மையான அஞ்சலி என்பது எமது தமிழ் தேசிய த்தின் விடுதலையை விரை வில் முன்னெடுக்க எம்மி டையே இருக்கும் பல்வேறு வேறுபாடுகளை கடந்து இங் தள்ள பொய் மான்களை அம்பலப்படுத்தி முன்னேற வேண்டிய பொறுப்பு எமக்கு ள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். (செ-9)
வேலைத் தூக்கி விளையாடுந்
தெய்வம் இராகம்: எதுகுலகாம்போதி தாளம்:மிஸ்ரம்
பல்லவி வேலைத் தூக்கிவிளை யாடுந் தெய்வமே என் வினைப்பகைதீர் தெய்வமே
அனுபல்லவி காலைத்தூக்கி யாடும் கண்ணுதல் தந்த கதிர்காமத் தையனே கழலடி நம்பிவந்தேன்
(வேலை)
சரணம் எங்கெங்குந் திருமுகம் எங்கெங்குந் திருவிழி எங்கெங்குந் திருச்செவி எங்கெங்குந் திருக்கரம் எங்கெங்குந் திருவடி எங்கேநீ அங்கே நான் ஈசனே கதிர்காம வாசனே முருகேசா (வேலை)
சிவத்திரு யோகர்சுவாமிகள்
நல்லிணக்க மத்திய நிலையங்களாக விளையாட்டு மைதானங்கள் உள்ளன
ஜனாதிபதி மைத்திரி உரை
(கொழும்பு)
வருடகாலமாக அரசாங்கம் க்கை எடுப்பதாகவும் குறிப் இனம், சமயம், குலம்,
கூடிய அர்ப்பணிப்புடன் செய பிட்ட ஜனாதிபதி, நாட்டிலு மொழி, நிற வேறுபாடுகள்
ற்பட்டு வந்துள்ளதாகவும்
ள்ள எல்லா விளையாட்டு இல்லாத விளையாட்டு மை
தெரிவித்தார்.
வீரர்களும் அவர்களது திற தானங்கள் நல்லிணக்கத்தி
நாட்டு மக்கள் மத்தியில்
மைகள், இயலுமைகளினூ ற்கான மத்திய நிலையங்க
சமாதானம், ஐக்கியம், சகோ
டாக தேசிய மற்றும் சர்வ. ளாகும் என ஜனாதிபதி
தரத்துவம் மற்றும் நம்பிக்
தேச ரீதியான வெற்றிகளைப் மைத்திரிபால சிறிசேன தெரி கையைக் கட்டியெழுப்பி
பெற்றுக் கொள்ளக் கூடிய வித்தார்.
நாட்டை முன்னேற்றுவத
வகையில் விளையாட்டுத் நேற்று முற்பகல் எம்
ற்காக விளையாட்டுத்துறை
துறையின் எல்லா பிரிவுக பிலிப்பிட்டிய மகாவலி விளை
யினால் பெற்றுக்கொடுக்க
ளையும் முன்னேற்றவுள்ள யாட்டரங்கில் நடைபெற்ற முடியுமான பங்களிப்புகள்
தாகவும் குறிப்பிட்டார், விளையாட்டு நட்சத்திரங் மிகவும் கூடியதாகும் என்றும்
தமது சேவைக்காலப் கள் 2016 விளையாட்டுவிழா ஜனாதிபதி தெரிவித்தார்.
பகுதியில் திறமைகளை வின் அங்குரார்ப்பண நிகழ் அந்த வகையில் நாட்டில்
வெளிப்படுத்திய ஓய்வுபெற்ற வில் கலந்துகொண்டு உரை ஒன்பது மாகாணங்களிலு
10 விளையாட்டுத்துறை அதி யாற்றும்போதே ஜனாதிபதி முள்ள நகர மற்றும் கிராமப்
காரிகளுக்கு இதன்போது இதனைத் தெரிவித்தார்.
புற விளையாட்டு மைதான
ஜனாதிபதியினால் விருது நாட்டின் 9 மாகாணங்
ங்களை மேம்படுத்தி அவை களையும் பிரதிநிதித்துவப்ப
எல்லாவற்றையும் மக்கள்
களும் வழங்கி வைக்கப் டுத்தி விளையாட்டுத்துறை மத்தியில் நல்லிணக்கத்
பட்டன. பயிற்றுவிப்பாளர்கள் மற்றும்
தைக் கட்டியெழுப்புவதற்
விளையாட்டுத் துறை விளையாட்டுத்துறை அதி
கான மத்திய நிலையங்க
அமைச்சர் தயாசிறி ஜயசேகர, காரிகளின் பங்குபற்றுகையு ளாக அமைக்கவுள்ளதாகவும்
அமைசர்தலதாஅத்துகோரல், உன் இந்த விளையாட்டு நட் ஜனாதிபதி மேலும் தெரி
பிரதி அமைச்சர் துனேஷ் கன் சத்திரங்கள் விளையாட்டு வித்தார்.
கந்த, சப்பிரகமுவ மாகாண விழா நடைபெறுகின்றது.
விளையாட்டுத் துறை
ஆளுநர் மார்சல் பெரேரா, இங்கு தொடர்ந்தும் உரை அதிகாரிகள் மற்றும் பயிற்று
முதலமைச்சர் மகிபால யாற்றிய ஜனாதிபதி நல்லி
விப்பாளர்களுக்காக அரசா
ஹேரத் சப்பிரகமுக மாகாண ணக்கத்தை வார்த்தைகளு ங்கத்தினால் வழங்கக்கூடிய
விளையாட்டு த்துறை அமை க்குள் மட்டுப்படுத்திவிடாது
உச்சபட்சமான வரப்பிரசாத
ச்சர் அத்துலகுமார ராகுபத்த நடைமுறைக்குக் கொண்டு ங்களையும் சேவைகளை ஆகியோரும் இந்த நிகழ்வில் வருவதற்காக கடந்த ஒன்றரை யும் வழங்குவதற்கு நடவடி- கலந்து கொண்டனர்.செ-1)
விவேகானந்தரின் . னைத்துளிகள்
தறைகூறுவது பாவம் என்றறிவாய். அதை முழுதும் நீ நீக்க வேண்டும். லாம். ஆனால் அவற்றை வெளியிட முயன்றால் அது மெல்ல மெல்லத் ாக்கும். மன்னித்து மறப்பாயா னால் எல்லாம் முடிந்துவிடும்.
வது உன்னிடம் வந்தால் மரியாதையாக உன்னை விலக்கிக்கொள். 1 அனுதாபத்தை வெளியிட வேண்டும். இந்த அடிப்படைக்குணங்கள் என்றும் போதுதான் பேராற்றலோடு உழைக்கும் திறமை உனக்கு
ற தன்மையோடு ஆழ்ந்த யோசனையையும் இணைத்துக்கொள். ஆணவத்தை முழுவதும் ஒழித்துவிடு. ஒரு பக்கச்சார்பான கருத்துக்களுக்கு
வாதப்போர் பெரும் பாவத்தையே தரும்.

Page 23
பக்கம் 2
பலாலி விண்மீன் பாரதி அரை இறுதிக்கு தெரிவு
அடு
சிறந்த பந் துப் பரிமாற் ற்த்தால் 3 ஆவது நிமிட த்தில் துசி கோல் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தி னார். முதல் பாதியாட்டம் 1.1 என்ற ரீதியில் காண ப் ப ட் டது. இரண்டா
இமையாணன் மத்திய விளை வது பாதியாட்டத்தில் விறுவிறுப்பாக யாட்டுக்கழகம் நடத்தும் மின்னொ
ஆடியது. இரு அணிகளும் இரண்பா ளியிலான சுப்பர் 8 போட்டியில் வது பாதியில் கோல் போடாத அண்மையில் நடைபெற்ற போட்
நிலையில் ஆட்டம்சமநிலையானது. டியில் டயமன்ஸ்சை எதிர்த்து பலாலி
போட்டியின் ஆட்ட நாயகன் விண் விண்மீன் மோதியது.
மீன் வி.க. வீரர் ரதன் தெரிவு ஆட்டம் ஆரம்பித்த முதலாவது செய்யப்பட்டார். நிமிடத்தில் விண்மீன் வி.க. வீரர் யூட் போட்டி சமநிலையானதால் கோல் போட்டார். பதிலுக்கு வதிரி அரைஇறுதிக்கு தெரிவானது பலாலி டயமன்ஸ் வீரர் பிறேம்குமாரின் விண்மீன்விளையாட்டுக்கழகம். க
கெ
இமையாணன் மத்திய வி.கழக உதைபந்தாட்ட சுற்றுத் தொடர்
மல்லாகம் வரும் மென்பு
ஆட்டங்கள்
குழு A ற்க இமையா
90 விளையா ணன் மத்திய
கிறாஸ்விளைய விளையாட்டுக்
வென்றகிறீன்சி கழகம் நடத்
இதன்படி முத தும் மின்னொ
வி.க. நிர்ணய ளியிலான சுப்
இலக்குகளை பர் 8 உதை
பதிலுக்குத் ப்பந்தாட்ட போட்
பந்துப் பரிமா டியில் ஆண்மை
இழந்து வெற் யில் நடைபெ
கிறீன்கிறாஸ் 6 ற்ற போட்டியில்
3 இலக்குகளை ஞான முரு
தெரிவானார். கனைஎதிர்த்து குறிஞ்சிக்கு மரன் மோதி யது.,
சமப்படுத்தினார். இறுதிவரை வெற் ஆட்டத்தின் முதல் பாதி ஆட்ட றிக்காகப் போராடியது ஞான முரு த்தில் ஞான முருகன் வி.கவீரர் தவ கன். இறுதி நேர முடிவில் 1.1 என்ற
ரூபன் 24 ஆவது நிமிடத்தில் கோல்
ஆட்டம் சம நிலையானது. காப்பாளரை கடந்து கோல் போட்டு
- புள்ளிகள் அடிப்படையில் இரு அசத்த முதல்பாதி 1.0 என்ற அடிப்ப
அணிகளும் அரை இறுதி வாய்ப்பை டையில் நிறைவுற்றது.இரண்டாவது இழந்து வெளியேறியது குறிப்பிடத் பாதியாட்டத்தில் குறிஞ்சிக்குமரன் தக்கது. போட்டியின் ஆட்ட நாயகன் கழக வீரர் சோகேய் 53ஆவது நிமி குறிஞ்சிக்குமரன் வி.கழக வீரர் டத்தில் கோல் போட்டு ஆட்டத்தை சோகேய் தெரிவு செய்யப்பட்டார்.க
மல் நடத் ஈகி
வொலிகிங்ஸ் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இறுதிப்போட்டியில் வளர்மதி
புத்த வடI இறுதி
புத்தூர் எ டுக்கழகம் நட
யான கிரிக்கெ கச்சாய் வொலிகிங்ஸ் வி. கழகத்தின் B பிரிவுக்கான கரப்பந்தாட்டச்
உதயசூரியன் சுற்றுப் போட்டியின் அரையிறுதிப்போட்டியில் நீர்வேலிகாமாட்சி அணியை
கம் முதலாவ 3:0(27:25, 25:13, 25: 22) என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்
ளான் விலை போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது வளர்மதி விளையாட்டுக்
வெற்றிபெற்ற
இப்போட் கழகம்.
க)

வலம்புரி
16.08.2016
 ெஉதைபந்தாட்ட தொடர்
அம்பாள் விளையாட்டுக்கழகம் த்த சுற்றுக்கு முன்னேற்றம்
பொலிகண்டி பாரதி விளையாட் டுக்கழகம் நடத்தும் உதைபந்தாட்ட தொடரில் அண்மையில் நடை பெற்ற ஆட்டத்தில் மாதகல் சென். தோமஸ் அணியை எதிர்த்து விளை யாடிய நாச்சிமார் கோவிலடி சிறி அம்பாள் வி.கழக 2:0 என்ற அடிப் படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. க)
வேல்
விளையாட்டுச்செய்திகள் |
SPILURTS ௗசிகன் ஹட்ரிக் சாதனை லாகம் கிறீன்கிறாஸ் வெற்றி
சிறீமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தி பந்து சுற்றுத் தொடரின் இரண்டாவது சுற்று அண்மையில் ஆரம்பமாகின. கான மூன்றாவது போட்டியில் அளவெட்டி Tபட்டுக் கழகத்தை எதிர்த்து மல்லாகம் கிறீன் பாட்டுக் கழகம் மோதியது. நாணயசுழற்சியில் றோஸ்முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. தலில் துடுப்பெடுத்தாடிய அளவெட்டி T-90 பிக்கப்பட்ட 6 பந்து மரிமாற்ற முடிவில் 3
இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றது. 5துடுப்பெடுத்தாடிய கிறீன் கிறாஸ் வி.க. 4.4 ற்ற நிறைவில் ஒரு இலக்கினை மாத்திரம் றி இலக்கினை அடைந்தது. மல்லாகம் பி.க. சார்பில் பந்து வீச்சில்ஹட்ரிக் முறையில் கைப்பற்றிய கெளசிகன் ஆட்ட நாயகனாகத்
க)
மாகம் ஸ்ரீ முருகன் வி.கழகம் தும் மென்பந்து சுற்றுத்தொடர் ள்ஸ் வெற்றி
மல்லாகம் ஸ்ரீமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தி வரும் மென்பந்து சுற்றுத் தொடரின் இரண்டாவது சுற்று . ஆட்டங்கள் அண்மையில் ஆரம்பமாகின.
குழு Aற்கான இரண்டாவது போட்டியில் உரும்பிராய் ஈகிள்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து புத்தூர் ஞான
வைரவர் விளையாட்டுக்கழகம் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற புத்தூர் ஞான வைரவர் விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய உரும்பி ராய் ஈகிள்ஸ் விளையாட்டுக் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 6 பந்து மரிமாற்ற முடிவில் 4 இலக்குகளை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புத்தூர் ஞான வைரவர் விளையாட்டுக் கழகம் 6 பந்துப் பரிமாற்ற நிறைவில் 3இலக்கினை இழந்து 31 ஓட்டங் களை மாத்திரம் பெற ஈகிள்ஸ் 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. உரும்பிராய் ஈகிள்ஸ் வி.க. சார்பில் துடுப்பாட்ட த்தில் 30 ஓட்டங்களை பெற்ற சதீஸ் ஆட்ட நாயகனாக தெரிவானார்.
- கி)
ர் எவரெஸ்ட் விளையாட்டுக்கழக மாகாண ரீதியிலான கிரிக்கெட்
ப்போட்டியில் உதயசூரியன் வெற்றி
போட்டியில்இணுவில்கமாட்சிஅணியை
வெற்றிபெற்றது.இதில் முதலில் ஆடிய வரெஸ்ட் விளையாட்
பெடுத்தாடிய உதயசூரியன் விளை உதயசூரியன் அணி 5 ஓவர் நிறை ந்திய வடமாகாண ரீதி
யாட்டுக்கழகம் 5ஓவர் நிறைவில் வில் 42 ஓட்டங்களைப் பெற்றது. ட் சுற்றுப்போட்டியில் 68 ஓட்டங்களைப் பெற்றது இதில் எதிர்த்து ஆடிய காமாட்சி அணி 24 விளையாட்டுக் கழ பிரசாந் 31,காந்தன் 16, நிலக்ஷன் ஓட்டங்களைப் பெற்றது. துளசி, து போட்டியில் குப்பி 14 ஓட்டங்களைப் பெற்றனர். சிறிதாஸ், சேருயன் சிறப்பான பந்து யாட்டுக்கழகத்தை எதிர்த்து ஆடிய குப்பிளான் அணி வீச்சின் உதவியுடன் அரை இறுதிப்
41 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டிக்கு தகுதி பெற்றது குரும்பை யில் முதலில் துடுப்
அடுத்து நடைபெற்ற காலிறுதி கடி உதய சூரியன் வி.கழகம்.க)
து.

Page 24
|16.08.2016
வலம்
அமெ.தூதுவர்...
(
ம க
6
|-
T
v> *
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜ
அமெரிக்க இராணுவத்தினர் 60பேரும் உள் யம் செய்திருந்த இலங்கை மற்றும் மாலை
ளூர் அரச சார்பற்ற நிறுவனத்தவர்களும் தீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசப்,
இலங்கை விமானப்படை அங்கத்தவர்க வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்
ளும் பங்குபற்றியிருந்ததுடன் அதன் செயற் வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பி
பாடுகளை இவர்கள் ஆரம்பித்து வைத்து னருடன் முக்கிய சந்திப்புக்களை நடத்தியிரு
பார்வையிட்டிருந்தனர். ந்ததுடன் அமெரிக்காவின் ஒப்ரேஷன் பசு
அத்துடன் நேற்று பிற்பகல் 2.30 மணிய பிக் ஏஞ்சல் வேலைத்திட்டத்தையும் ஆரம்பி
ளவில் வடமாகாண பேரவை செயலகத்தில் த்து வைத்திருந்தார்.
வட மாகாணசபையின் உறுப்பினர்கள் நேற்று காலை இலங்கை விமானப்படை
அவைத்தலைவர் ஆகியோரை சந்தித்து அமெ க்கு சொந்தமான விமானம் மூலம் பாதுகாப்பு
ரிக்க தூதுவர் கலந்துரையாடல்களை மேற் அமைச்சின் செயலாளர் கருனாசேன ஹெட்
கொண்டிருந்தார். டியராச்சி பலாலி விமான நிலையத்தை வந்த
இச் சந்திப்புக்களை தொடர்ந்து தமிழ் டைந்தார். இதனை தொடர்ந்து காலை 8 மணி
தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் யளவில் அமெரிக்க விமான படைக்கு சொந்
கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலை தமான விமானம் மூலம் அமெரிக்க தூதுவர்
மையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற அதுல் கேசப், வடமாகாண முதலமைச்சர்
உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் மனோ
சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்தி கணேசன் ஆகியோர் பலாலி விமான நிலை
த்து கலந்துரையாடியிருந்தார். தொடர்ந்து அமெ யத்தை வந்தடைந்தனர்.
ரிக்க தூதுவரினுடைய சந்திப்புக்கள் இன்றைய தொடர்ந்து இவர்களை எதிர் கட்சி தலை
தினமும் யாழில் இடம்பெறவுள்ளது. (செ-4) வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்பந்தன், சிறுவர் விவகார
செயற்பாடுகளை மேற்கொள்வதெனவும், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்
எவ்வாறான் விளைபொருட்களை கொண்டு வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சும
வருவது எனவும் கலந்துரையாடுவதற்காகவே ந்திரன், வடமாகாண சுகாதார அமைச்சர்
விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இந்த சந் சத்தியலிங்கம், வடமாகாண விவசாய அமை
திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக் ச்சர் ஐங்கரநேசன், வடமாகாண ஆளுநரின்
கப்பட்டது. செயலாளர் இளங்கோவன், யாழ்.மாவட்ட
இதேவேளை, வவுனியா பொருளாதார அரச அதிபர் நா.வேதநாயகன் மற்றும் முப்
மையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதா? படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றிரு
அல்லது ஓமந்தையில் அமைப்பதா? என்ற ந்தனர்.
சர்ச்சை ஏற்பட்டதனால் அமைச்சரவையிலும், மேலும் விமான நிலையத்தில் வைத்து
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமும் ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பிரி
இந்த விடயம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. வானது ஒப்ரேஷன் பசுபிக் ஏஞ்சல் வேலைத்
இறுதியாக ஓமந்தையில் ஒரு பொருளா திட்டத்திற்கான மருத்துவ பொருட்களை அமெ
தார மையமும், வவுனியாவில் இன்னுமொரு ரிக்க தூதுவர், எதிர்க்கட்சி தலைவர் அமை
பொருளாதார மையமும் அமைப்பது என ச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரி
அறிவிக்கப்பட்டதை அடுத்தே தேக்கவத்தை டம் கையளித்திருந்தனர். தொடர்ந்து யாழ்ப்
யில் வவுனியாவுக்கான பொருளாதர மைய பாணத்தில் இடம்பெறும் இச் செயற்திட்டத்
த்தை அமைப்பது என நேற்று இறுதித் தீர்மா தின் கீழ் வைத்திய உபகரணங்களை அன்ப
னம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ளிப்பு செய்திருந்ததுடன் மருத்துவ உதவிக
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமை ளும் வழங்கப்பட்டிருந்தன.
ச்சர் பி.ஹரிசன் வவுனியா பொருளாதார இதன்படி இச் செயற்பாடானது நேற்றைய
மையத்தை அமைப்பது தொடர்பில் மாறு தினம் இடைக்காடு மகா வித்தியாலயத்தில்
பட்ட கருத்து பேதங்கள் நிலவிய போதும், இடம்பெற்றிருந்த நிலையில் இதில் ஐக்கிய
தற்போது அவை தீர்க்கப்பட்டு எல்லோரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சுமுக வவுனியா.
மான தீர்வை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரி பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிரா
வித்தார். மியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
அத்துடன் இந்த மாத இறுதியில் அல்லது பி.ஹரிசன், கைத்தொழில் வர்த்தக அமைச்
அடுத்த மாத ஆரம்பத்தில் இதற்கான பணி சர் றிசாத் பதியுதீன், வடமாகாண முதலமை
களை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என ச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோர்
தெரிவித்தார்.
(செ-15,281) தலைமையில் வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தத் தீர்மானம் மேற்கொள்
இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் ளப்பட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கூட்டத்தில் வவுனியா விவசாய சங்
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறை கப் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்டத்தை
வேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவல தளமாகக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளும்
கம் குறித்த சட்டமூலத்தின் மூலம் மீண்டும் பங்கேற்று, தத்தமது கருத்துக்களை வெளியி
நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். ஏற்கெனவே ட்டனர்.
நல்லிணக்க பொறிமுறை சம்மந்தமாக இல கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர்
ங்கையில் மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் களான பி.ஹரிசன், றிசாத் பதியுதீன் ஆகி
நடைபெற்ற கருத்து பகிர்வு இன்னும் முடி யோர் வவுனியா தேக்கவத்தைக்குச் சென்று
வுறாமல் அதன் அறிக்கை இன்னும் சமர்ப் பொருளாதார மையத்தை அமைப்பதற்கு
பிக்கப்படாத நிலையில் உள்ளது. இருந்தும் முடிவு செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட
அரசாங்கம் மிக விரைவில் காணாமல் னர்.
போனோர் அலுவலகம் சம்மந்தமான சட்ட பொருளாதார மத்திய நிலையத்தை அமை
மூலத்தை பாதிக்கப்பட்ட மக்களின் மற்றும் ப்பதற்கு தேக்கவத்தை மிகவும் பொருத்த
அது சம்பந்தமாக இயங்கும் அமைப்புகளின் மான இடமென உறுதிப்படுத்தப்பட்டு பின்,
கருத்து எதுவும் உள்வாங்கப்படாமல் சட்ட னர் அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயப்
மூலம் நிறைவேற்றப்பட்டது மிகவும் வேதனை பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரை
அளிக்கிறது. ஏற்கெனவே பரணகம காணாமல் யாடல் வவுனியா கச்சேரியில் இடம்பெற்றது. போன அலுவலகம் இந்த வருடம் கடந்த
இதன்போது எதிர்வரும் 27ஆம் திகதி அமை
மாதம் வரை பதிவுகளை மேற்கொண்டு தற் ச்சர் பி.ஹரிசனுக்கும், விவசாய சங்கப் பொழுது அறிக்கையை புதிய ஜனாதிபதி பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்று ஏற் யிடம் கையளித்துள்ளார்கள். ஆனால் கடந்த பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கூட்டத்தில் வருடம் ஜெனிவா கூட்டத்தொடரில் நிராகரி
அறிவிக்கப்பட்டது.
க்கப்பட்ட இந்த பரணகம அலுவலகத்தினை பொருளாதார மையத்தில் எவ்வாறான
இயங்க அனுமதி அளித்த இந்த அரசாங்கம்
குற்றமிழைத்தவர்.
~

புரி
' பக்கம் 23 மேலும் கால இழுத்தடிப்புக்கும் குற்றம் மேற்கண்டவாறு கூறினார். இழைத்தவர்களை பாதுகாக்கும் நோக்கி
இதன்போது மேலும் அவர்குறிப்பிடுகையில், லேயே இதனைதிட்டம் இட்டு செய்து வருகிறது.
இன்றைய தினம் நேற்று நடைபெற்றிரு அவர்களினால் பெறப்பட்ட 24000 முறைப்
க்கும் இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக பாடுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் ஏதும்
அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் விடயத் விசாரணையை நடத்தி ஒரு நபரை கூட
தில் அமெரிக்கா தொடர்ச்சியான பங்களிப்பை கண்டுபிடித்தார்களா? என்று கேள்வி நிலை
செலுத்தி வருகின்றது. யிலேயே உள்ளது. அவ்வாறான நிலையில்
அதனடிப்படையில் 2012ஆம் ஆண்டு மீண்டும் அப்படிப்பட்ட எந்த ஒரு பிரயோசன
தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் பல தீ மும் இல்லாத சட்டமூலம் உருவாக்கப்பட்டு
மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களின் அபிலா இதற்கு எமது அரசியல் தெரிவாளர்கள் ஆத
ஷைகளுக்கு ஒத்ததான தீர்வினை தமிழர்க ரவு வழங்கி ஏமாற்றப்பட்டுள்ளோம். எமக்கு
ளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும், காணாமல் இனத்தின் மேல் கட்டவிழ்த்து விட்டிருந்த
போனவர்கள் விடயம், மீள்குடியேற்ற விடயம், விடப்பட்டுக்கொண்டிருக்கின்ற அனைத்து
மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் விடயத்திற்கும் மற்றும் சட்டரீதியற்ற இராணுவ
போன்றவற்றிலும், போரினால் பாதிக்கப்பட்ட பொலிஸ் கைதுகள், அரசாங்க தரப்பினால்
மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டு விட கைது மற்றும் சரணடைந்து காணாமல்
யத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச ஆக்கப்பட்டமை, ஆயுத குழுவின் மூலம்,
நாடுகளின் பங்களிப்பு எமக்கு தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்பட்டமை பற்றியும் நில
வேண்டும் என்பதை அமெரிக்கத் தூதுவரி ஆக்கிரமிப்பு பற்றியும் தேவையற்ற பௌத்த
டம் கேட்டிருக்கின்றோம் என்றார். விகாரை மற்றும் புத்தர் நிலைகள் அமை
- இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமை த்தல் போன்றவற்றுக்கும் இராணுவமயமாக்
ப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற கல் இந்த அரசாங்கத்தினால் மிகவும் திட்ட
உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, மட்டே நடைபெற்றுவருகிறது. தெற்கில் உள்ள
சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மல பேரினவாதிகள் இந்த சட்டமூலம் தமக்கும்
நாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவசக்தி ஆன பாதிப்பு என்று சொல்லி தமது அரசியல் லாபம்
ந்தன், ஈ.சரவணபவன் ஆகியோருடன் முன் தேட முயலுகிறார்கள். முன்னை நாள் ஜனா
னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் திபதி சந்திரிகா யாழ்ப்பாணத்தில் தெரிவித்த
பிறேமச்சந்திரன் மற்றும் அரசியல் கட்சி சார் கருத்து வேடிக்கையாகவே உள்ளது. ஏனெ
ந்த ஒரு சில பிரமுகர்களும் கலந்துகொண்டி னில் அவருடைய காலத்தில் நடைபெற்ற பல
ருந்தனர்.
(செ-11) படுகொலைகள் காணாமல் போதல் போன்ற
இராணுவ... வற்றுக்கு அவரும் பதில் சொல்ல வேண் டியே உள்ளது. தற்போதைய ஜனாதிபதி கூட
வொரு புத்தர் சிலைகள் தமிழர்களு காணாமல் போன அலுவலக சட்ட மூலத்தில்
டைய காணிகளில் திட்டமிட்டு வைக்கப்பட்டு மூலம் எந்த ஒரு படையினரும் தண்டிக்க பட
வருகின்றது. இந்த திட்டமிடல்கள் ஜனாதிப மாட்டர்கள் என்ற கருத்தை முன் வைத்
திக்கும் தெரிந்திருக்கும் என சிவில் சமூகத் தமை இந்த சட்ட மூலத்தின் உண்மை தன்
தினர் எடுத்து கூறினார்கள். மையை எடுத்து காட்டுகிறது.
இதற்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர், - ஏற்கெனவே விச ஊசி சம்பந்தமாக பல
இவை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாது அப்பாவி இளைஞர்கள் இறப்பதற்கு கார
எனவும் காலப்போக்கில் நடவடிக்கை எடுப் ணம் தெரியாமை உள்ள நிலையில் திட்ட
பார்கள் எனவும் கூறினார். மிட்ட இன அழிப்பு இன்றும் நடைபெற்றுக்
தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெற்ற கொண்டிருக்கும் போது எவ்வாறு நல்லிண
யுத்த மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசா க்கம் பற்றி சிந்திக்க முடியும் என அவர் மேலும்
ரணை அவசியம் எனவும் அதன் ஊடாகவே தெரிவித்தார்.
(செ-4)
நீதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பட்டர்ாக...
சிவில் சமூகத்தினர் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர், களின் விபரங்களை நேற்றிரவு வரை
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் வெளிப்படுத்தவில்லை.
என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கி இலுப்பைக்கடவை சந்தியில் பட்டா ரக
றது. எனினும் அடுத்த மார்ச் ஜெனிவா அமர் வாகனத்தினை இடைமறித்த வீதி போக்கு
வில் இலங்கை மீதான பிரேரணை தொடர் வரத்துப்பிரிவு பொலிஸார், சாரதியிடம் ஆவ
பில் வேறு ஒரு நகர்வை அமெரிக்கா எடுக்க ணங்களை பரிசோதனை செய்து கொண்டி
போவதாக கூறினார், எனினும் அந்த நகர்வு நந்தபோது மடு திருத்தலத்தில் இருந்து யாழ்ப
மென்போக்கானதா? கடும் போக்கானதா? பாணம் சென்றுகொண்டிருந்த ஹயஸ் ரக
என்பதனை அவர் கூறவில்லை. வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்
மேலும் இங்கு இராணுவ அச்சுறுத்தல் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு ஆவணங்கள்
கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஊடக சோதனைக்குட்படுத்தப்பட்ட பட்டா ரக வாக
ங்கள் தொடந்தும் மிரட்டப்பட்டு கொண்டே னத்துடன் மோதியுள்ளது.
உள்ளன. ஆகவேஅரசாங்கம்கூறுவதுபோன்று இதன்போது பட்டா ரக வாகனத்தை
இங்கு எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. சோதனைக்குட்படுத்திய வீதிப்போக்குவரத்து
விடுவிக்கப்பட்ட காணிகள் கூட மகிந்தவின் பிரிவு பொலிஸார் மற்றும் குறித்த வாகனத்
காலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகள்தான். தின் உரிமையாளர் ஆகிய மூவர் மீதும் குறி
எனவே எந்த மாற்றமும் நிகழாத இந்த அர த்த பட்டா ரக வாகனம் மோதியுள்ளது.
சில் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி இதன்போது குறித்த மூவரும் காயமடை
கிடைக்காது என சுட்டிக்காட்டிய யாழ்.சிவில் ந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச்
சமுகத்தினர், செல்லும் போது குறித்த பட்டா ரக வாகனத்
சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தின் சாரதி உயிரிழந்தார்.
உறுதியான நம்பகமான தீர்வு ஒன்று கிடை இந்த நிலையில் வீதி போக்குவரத்துப்பிரிவு
க்கும் என்பதை வலியுறுத்தியிருந்தனர். பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் ஹயஸ
இந்த சிவில் சமூகத்தில் சட்டத்தரணிகள், ரக வாகனத்தில் பயணித்த யாழ் மறை மாவ
மருத்துவர்கள், விரிவுரையாளர்கள் என டத்தை சேர்ந்த அருட்தந்தை ஆகிய மூவ
பலரும் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்த நம் மன்னார் பொது வைத்தியசாலையில்
க்கது.
(செ-4) அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க ப்பட்டனர்.
வயோதிபப் பெண் மீது - எனினும் சிகிச்சை பலன் இன்றி வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி ஒரு வர் உயிரிழந்தார்.மேலும் ஒரு வீதி போக்கு
(கரணவாய்) வரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி மன்னார்
வீதியில் நடந்து சென்ற வயோதிபப் பெண பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
மீது ஹன்டர் வாகனம் மோதியதில் அவர் வருகின்றார்.
படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை - விபத்தில் காயமடைந்த யாழ்.மறை மாவ
ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை மேலதிக
அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசா
இச் சம்பவம் நேற்று இரவு 8.45 மணிய லைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ளவில் கொடிகாமம் - நெல்லியடி வீதி கோவில் குறித்த விபத்து தொடர்பாக இலுப்பைக்
சந்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடவை பொலிஸார் விசாரணைகளை மேற்
இது தொடர்பில் உடனடியாக நெல்லியடிப் கொண்டு வருகின்றனர்.
(செ-4)
பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் யாக்கரு சந்தி
யல் வைத்து ஹன்டர் வாகனத்தையும் கைப் சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் மாலை பற்றியதுடன் வாகன சாரதியையும் கைது 4.50மணி தொடக்கம் 6.00 மணி வரையில்
செய்திருந்தனர். பாழ்.நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்
படுகாயமடைந்த வயோதிபப் பெண்மணி நில் நடைபெற்றது.
தொடர்ந்தும் மயக்கமுற்ற நிலையில் வைத் இதன் நிறைவில் சந்திப்பில் பேசப்பட்ட
தியசாலையில இருப்பதனால் அவர் தொடர் விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கரு
பானபெயர்விபரங்களைநேற்று நள்ளிரவுவரை த்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன்
பெற்றுக் கொள்ளமுடியவில்லை. (செ-60)
மோதியது ஹன்டர்
அமெரிக்காவின்...

Page 25
மீளவும் நாமல்..
பக்கம் 24
வல் நபர்களை எதிர்வரும் 22-ஆம் தேதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட் மொன்றை பெற்றுக் கொள்வதற்காக, நிதி
டார்.
- (செ-11 மோசடிகள் சம்பந்தமாக ஆராயும் விசேட
தயா மாஸ் பொலிஸ் குழு முன்பாக, நாமல் ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்..
சாட்டில் அவர் அண்மையில் கைதுசெய்யப்பு வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட
ட்டிருந்தார். பொலிஸார், பின்னர் நாமல் ராஜபக்ஷவை
இதனையடுத்து அவருக்கு எதிராக பயங் கைது செய்தனர். நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த பொலிஸார், சட்ட விரோதமாக
V2 சம்பாதித்த கறுப்பு பணத்தை பயன்படுத்தி
TRAVELS நாமல் ராஜபக்ஷ ஹெலோகொப் எனும் நிறு வனத்தின் 45 மில்லியன் ரூபாய் பெறுமதி
குறைந்த விலையில் சர்வதேச யான பங்குகளை கொள்வனவு செய்துள்ள
விமான பயணச்சீட்டுக்கள். தாக தெரிவித்தனர்.
• வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான இலங்கை விசா நீடிப்பு. சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்ப.
* வெளிநாட்டு விசா (UK,கனடா, சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ்) ட்டால், அதன் மூலம் விசாரணைகளுக்கு
விண்ணப்ப படிவம் (Online form) நிரப்புதல்.
* இந்தியா, தாய்லாந்து, மலேசியா விசாக்கள். பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக
தொடர்புகளுக்கு: 0768226240 0 பொலிஸார் தெரிவித்தனர்.
.யாழ்ப்பாணம் கிளிநொச்சி கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக
• நெல்லியடி வல்வெட்டித்துறை
மரண அறிவித்தல்
திருமதி தங்கம்மா சிவசுப்பிரமணியம் ஓய்வு நிலை அதிபர் - கிளி/ வட்டக்கச்சி தெற்கு (அ.த.க. பாடசாலை)
நெடுந்தீவு - வட்டக்கச்சி
நெடுந்தீவு மேற்கை பிறப்பி டமாகவும் இல.908, கட்சன் விதி, வட் டக்கச்சியை வசிப்பிடமாகவும் தற் | போது லண்டனில் வசித்து வந்த வரும் கிளி/வட்டக்கச்சி தெற்கு அ.த.க. பாடசாலையின் ஓய்வுநிலை அதிபரு மாகிய திருமதி தங்கம்மா சிவசுப்பிரம
ணியம் அவர்கள் 2016.08.13 ஆம் திகதியன்று காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான கந்தையா-கதிராசிப்பிள்ளை தம்ப திகளின் சிரேஷ்ட புதல்வியும் காலம் சென்றவர்களான பரராஜசிங்கம் -இரத்
தினம்மா தம்பதிகளின் மருமகளும் சிவசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான பேரம்ப லம் பசுபதி, இலட்சுமி மற்றும் பொன்னுத்துரை, தர்மலிங்கம், காலம்சென்ற கனகமலர் மற்றும் லோகநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்.
பாஸ்கரன் (தயா-லண்டன்) புஸ்பகரன் (ஜெயா-இத்தாலி), சோதீஸ்வரி (ஜெயந்தி-லண்டன்), சிவனேஸ்வரி (சாந்தி-லண்டன்), காலம்சென்ற தில கேஸ்வரி (வசந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும் சதாம்பிகை (சசி-லண் டன்), பொன்மலர் (மாலா-இத்தாலி), சண்முகலிங்கம் (சத்தி-லண்டன்), பிரேம்குமார் (பிரேம்-லண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
திவாகரன், ஜெபேசன், மிதுசா,சீதுசா, சுலக்சன், அனுசன், தனுஜா, வினுஜா, அபிஜா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 2016.08.16 ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு வட்ட க்கச்சியிலுள்ள சொந்த இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக மம்மில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்
தகவல் இல. 908, கட்சன் வீதி,
குடும்பத்தினர் வட்டக்கச்சி, கிளிநொச்சி. (C:549)
ப. சிவசுப்பிரமணியம் (கணவன்) 0778315 183
(C-5449)
SINGER இடமிருந்து
இடமிருந்து
IS BUDRY
JELECTRONICS
| COs
உங்கள் : நீங்களும்
2016 ஆ
23
பாபா CHG) 6
0ா க ய
20
P -
4
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
EEE 20
சிறந்த வி. யார்பயணம்
இ BES - WP15-ECO
0 011 5 400 400
0 011 5 400 400 ரூ. 15299/- ரூ.1:
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்

ம்புரி
16.08.2016 கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடு செல்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட் ' க்கப்பட்ட நிலையில், இறுதியாக நடைபெற்ற டிருந்தது. வழக்கு விசாரணையின் போது தயா மாஸ்ட
எனினும் நேற்றைய தினம் பிணை நிபந் ருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் பிணை தனைகளை தயா மாஸ்டர் பூர்த்தி செய்ததை வழங்கியிருந்தது.
அடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்க எனினும் நீதிமன்றம் விதித்த பிணை
ப்பட்டுள்ளார். நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறிய
ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான நிலையில், அன்றைய தினம் பிணையில்
நான்கு அரச உத்தியோகத்தர்களை கொண்ட கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தி
பிணையிலும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக் யோகத்தர் போட்டிப் பரீட்சைகளுக்
கப் பிணையிலும் செல்ல கடந்த வழக்கு விசா கான இறுதிக் கருத்தரங்கு.
ரணையின் போது நீதிமன்றம் அனுமதி நாளை (17.08.2016) புதன்கிழமை
வழங்கியிருந்தது. காலை 9.30 தொடக்கம் 3 மணிவரை
நான்கு அரச உத்தியோகத்தர்கள் நேற்று சனி, ஞாயிறு 9.30 - 3.30.
நீதிமன்றத்தில் கையொப்பமிட்டதுடன், பண 076 688 3394
மும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டப்படிப்புகள் பிரிவு
தயா மாஸ்டர் பிணையில் செல்ல அனுமதிக் '(யாழ்.ஆஸ்பத்திரி வீதி, கொமர்ஷல்
கப்பட்டார். வங்கி அருகில்)
இதேவேளை தயா மாஸ்டர் தினமும்
யாழ்.பொலிஸ் பட்டதாரிகளுக்கான போட்டி
ந ைல ய த த ல பரீட்சை வகுப்புக்கள்
காலை 9 மணியில் பட்டதாரிகளை ஆசிரிய
இருந்து 12 மணி
வரைக்குள் கையொ நியமனத்திற்கு உள்வாங்குவதற்கான
ப்பமிட வேண்டும் போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல்
எனவும் வட மாகா பயிற்சி வகுப்புக்கள்
ணத்தைவிட்டு வெளி யில் செல்ல முடியாது
என்று நீதிமன்றம் "காலை (10 மணி)
நிபந்தனைகளை
விதித்துள்ளது. (செ-1) தொலைபேசி இல :- 021222 8148, 0773144762
வலம்புரி 021568 9477, 077 8469721
- விளம்பரத் தொடர்புகளுக்கு
(021 2217603 ஆரியகுளம் சந்தி. யாழ்ப்பாணம். |
021567 1532
ஆரம்பம் :- 21/08/2016
(சி-5466)
புதிய உயர் கல்லூரி
யாழ் புத்தகசாலையின் மாபெரும் புத்தகக் கண்காட்சியும்
மலிவு விற்பனையும்
நல்லூர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு அனைத்து விதமான இலங்கை இந்திய வெளியீடுகளுக்கு விஷேட விலைக்கழிவு
இடம்: யாழ் புத்தகசாலை பருத்தித்துறை வீதி,
அரசடிச்சந்தி.(அன்னை நாகாபூட் .
10% - சிற்றிக்கு அருகில்) காலம்: 08.08.2016 முதல் 08.09.2016 வரை நேரம்: காலை 6 மணிமுதல் இரவு வரை தரம் - 01 சுற்றாடல் வெளிவந்து விட்டது. ஆசிரியர் : A.S.ஜௌபர் (2016 புதிய பாடத்திட்டம்)
தொடர்புகளுக்கு: யாழ் புத்தகசாலை பருத்தித்துறை வீதி (அரசடிச்சந்தி), நல்லூர், யாழ்ப்பாணம்.
- 0214927625, 0212217874, 0778349507
(C-5459)
சிறந்த விலைக்கு பத்ரி தராசு
வியாபாரத்தை முன்னேற்றிக் கொள்ள,
வாருங்கள்...,
SINGER
சி.5158)
கஸ்ட் காலை 09.30 - இரவு 09.00 வரை
21 22 23 Hாம்
FIESTA 5,600/-
மலக்கு பத்ரி தராசை பெற்றிடுங்கள்
-வீரசிங்கம் மண்டபத்தில் மட்டுமே
ஓர் அற்புதமான அனுபவம்
SINGER Plus
பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 16.08.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.