கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2011.07-09

Page 1
இதழ் 37 ஜூலை - செப்டம்பர் 2011
- கால
ISSN - 1715 - 4030
இயல்விருது சிறப்பிதழ்

- ரூ.60 (இந்தியா மட்டும்)
எஸ்.பொன்னுத்துரை ஏ.ஜே.கனகரட்னா அ.முத்துலிங்கம் ஜெயமோகன்
மு.பொ. எஸ்.ராமகிருஷ்ணன் மணிவேலுப்பிள்ளை
பா.செயப்பிரகாசம் பொ.கருணாகரமூர்த்தி யமுனா ராஜேந்திரன்
மு.புஷ்பராஜன் லஷ்மி மணிவண்ணன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா
ரவிக்குமார் என்.கே.மகாலிங்கம்
நீலாவாணன் டி.சே.தமிழன்
அனார் பெண்ணியா மெலுஞ்சிமுத்தன்
அஜிதா மயூரா ரூபன்
சிவதாசன் அருண் சிவகுமாரன் ஐசாக் ப்பாஷ்விஸ் சிங்கர்
பொண்டே கார்வோ சீரோதி ராமச்சந்திரன் ஈழத்துப் பூராடனார்

Page 2
JUNE
11:00 am
எமக்கான திரைப்பட மொ
11 ia
NINTH INTERNATIONA
ஒன்பதாவது சர்வதே?
"மாவாடிப்படிமையடையடிடியலபடபடபடப்பளை
'பிரபல எழுத்தாளர், திரைக்கதையாளர்
ஜெயமோகன் கலந்துகொள்கிறார்.
SCARBOROUGH CIVIC CENTRE, 150 BOROUGH DR., McCowan / Ellesmere Toronto, Canada
416.450.6833,416.804.3443, 416.731.17 'www.iafstamil.com
Spon Smile Busin
Toro
24 Ph: 647
- Ph: 64

TND E? "
- OcIET!
5 P ENDL)
FILM SC
சியை உருவாக்குவோம்
100 |
HKG T7 |
- தமிழ் திரைப்பட விழா
விழாவில் வாழும் தமிழ் புத்தகக்கண்காட்சியும் இடம்பெறும்.
Our Sponsors
-52 GB © Sty, S ==ன
CIBC
752
3
MEEDU
REALSTYING.
sored by hess Solutions
nto ON *365 --967-4227

Page 3
Servic Integrity, De
And Kno
R M A REAL MORTGAGE ASSOCIATES
Real Mortgage Associates
Licence No: 10464
Das Nara
Fax: 1-888-511-89

e With ependability pwledge.
yanasamy
Mortgage Broker
6-543-6614
50, E-mail: dasn@rmabroker.ca
Lic# M08007147

Page 4
To Buy, to Sell and to become a REAL estate agent
Home of the
VEEDU
REAL
BROKERAGE Estate Agents
REALTY INC.

H. Tam sive
Tam Sivathasan e.sEng.
Broker of Record
Tat: 416.804.3443
Veedu Realty Inc.
Brokerage 1345 Morningside Ave., Suite 8, Toronto, ON, MIB 5K3 Office: 416.759.6000, Fax: 416.759.6005
www.veedu.com

Page 5
கந்த இதழில்...
41 |
16,
ட?" " * ","""" * * * * *
இயல்விருது 08
ஏற்புரை எஸ்.பொன்னுத்துரை எஸ்.பொ.வுக்கு ஒரு அன்பான வே
ஏ.ஜே.கனகரட்னா 42
தொழிலாளி சண்முகத்தின் மைந்தன் நீலாவாணன்
முதல் கல்லெறிதல்
பா.செயப்பிரகாசம் திரைப்படம்
11ஆவது கனடா சர்வதேச திரைப்ப
அருண் சிவகுமாரன் 50
பொண்டே கார்வோவின் மார்க்சிய யமுனா ராஜேந்திரன் Parasakthi and Iruvar
Serothy Ramachandran பத்தி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
அ.முத்துலிங்கம் மொழிபெயர்ப்பு
ஐசாக் ப்பாஷ்விஸ் சிங்கர்
தமிழில்: என்.கே.மகாலிங்கம் சிறுகதை
74
மொட்டாக்கு
மெலுஞ்சிமுத்தன் கவிதை
மு.புஷ்பராஜன் பெண்ணியா
லஷ்மி மணிவண்ணன் 30
அனார் அஜிதா மயூரா ரூபன்
ரவிக்குமார் சந்திப்பு |
சிவதாசன் புத்தகம் |
அசடன் ஜெயமோகன் நொறுங்குண்ட இருதயம் மணிவேலுப்பிள்ளை வானத்தைப் பிளந்த கதை பொ.கருணாகரமூர்த்தி The Guilt about the Past டி.சே.தமிழன்
23
78
8
திறனாய்வு
இன்றையக் கவிதை மு.பொ. கதையியல் எஸ்.ராமகிருஷ்ணன்
46
அஞ்சலி
88
ஈழத்துப் பூராடனார்

காலம்
|இதழ் 37 ஜூலை-ஆகஸ்ட்- செப்டம்பர் 2011
ஆசிரியர் செல்வம்
ண்டுகோள்
ஆலோசனைக் குழு என்.கே.மகாலிங்கம் செழியன்
ராய்
தயாரிப்பும் வடிவமைப்பும் பிரபாகரன்
ட விழா
அட்டை ஓவியம் ட்ராட்ஸ்கி மருது
திரைப்பட அழகியல்
தொடர்பு முகவரி
KALAM 16,Hampstead Court Markam, ONT L3R 3S7 Canada Email : kalam@tamilbook.com
16 கொடி கல்பம்
KALAM 44, First Floor, 5th street, Om sakthi Nagar, Valasaravakkam, Chennai - 600 087. Email : kaalammagazine@gmail.com Phone: 95436 16642
Printed at Gem Graphics Chennai - 600 014
சந்தா விபரம் :
இந்தியா
ஒராண்டு சந்தா: 160 ரூபாய் இரண்டாண்டு சந்தா: 300 ரூபாய் ஐந்தாண்டு சந்தா: 750 ரூபாய்
பிற நாடுகள்
ஒராண்டு சந்தா: 640 ரூபாய் இரண்டாண்டு சந்தா: 1200 ரூபாய் ஐந்தாண்டு சந்தா: 3000 ரூபாய்
சந்தா செலுத்த விரும்புபவர்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும். மின்னஞ்சல்: kaalammagazine@gmail.com தொலைபேசி: 95436 16642
காலம் < ஜூலை-ஆகஸ்ட் செப்டம்பர் 2011 >3 |

Page 6
We are in the b
Agin
Ren ไake 2ะ Event U
Yoursatisfacti
• Tables • Cha
• Linen • P.
• Helium Balloc
1600 Brimle Scarborough
Tel: 416 Fax: 416
www.agincour Complete Line of I

-usiness 18 years!
HET EERST
GEB. SEE ENS
na
Galfinais
GADE
GEEN EIGEN
Balaiselas
Court als
Ultimate afezgetabler
on is Ourpriority irs • Fine China arty Supplies ons · Games etc.
y Road Unit #1 O, ON. M1P 3H1 -291-1919
-291-1337 Etpartyrentals.com Party Rental Supplies

Page 7
ஒன்பதாவது சர்வதே
எமக்கான தி தொலைநோக்சே
அருண் சி
திரைப்படமென்பது ஒரு கலை என்ப வெறும் பொழுதுபே துடன் அது விஞ்ஞானமயமான காட்சி அரசியல் சித்து கே யூடகமும் கூட. உலகடங்கிலும் பலதரப் னைப் பயன்படுத்தி | பட்டவர்களைக் கவரும் இக்காட்சியூட
கவலைக்குரியதே. கம் பலவகையிலும் அவர்களின் அன்றாட
திரைப்படம்; உல வாழ்வில் நெருக்கமானதாகவே இருக்கின்
மொழிகளிலும் பல் றதிலிருந்து இதன் வீரியத்தை உணர்ந்து
ளால், பலமான ஊட கொள்ளலாம். இருந்தும் தமிழர்கள் நாம்
பகிர்வின் ஊடகமாக தான் ஆயுதங்களைவிடப் பலமான இதன்
பயன்படுத்தப்படுவதற் சத்தியைப் புரிந்துகொள்ளாத வகையில்
ளிடையே திரைப்பட

ச தமிழ் திரைப்பட விழா
ரைமொழியின் 5 குறும்படங்கள்
வகுமாரன்
ாக்குக் கதைகளிலும் உணர்த்துவிக்க பல வழிமுறைகளிலும் வலைகளிலுமே இத
முயன்றதே மூலகாரணமாக இருந்திருக் வருகிறோம் என்பது கிறது. அதே வழிமுறையில் எமது தமிழ்ச்
சமூகத்திற்கு ஊக்கத்தையும் நம்பிக்கை கெங்கிலும் பல்வேறு
யையும் அதற்கான களத்தையும் ஏற்படுத் மவேறு நிறுவனங்க
திக் கொடுக்கவென்ற நன்நோக்கில் ஏற்ப டகமாகவும் உணர்வுப்
டுத்தப்பட்ட முதல் தமிழர் அமைப்பே கவும் வெற்றிகரமாக
ரொரன்ரோ தமிழர் சுயாதீன கலை, கு அவர்கள் தம் மக்க
திரைப்பட மையம். இவ்வமைப்பு ரொரன் பத்தின் வலிமையை
ரோ வாழ் தமிழருக்கானதாக மட்டுமல்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >5 |

Page 8
*
லாது சர்வதேசிய ரீதியில் ஆங்காங்கே
தேசிய விருதையும் . பரந்து சிதறி வாழும் தமிழர்களையும்
போல் ரொரன்ரோ இணைப்பதுடன், அவர்களுக்கும் ஊக்க
பற்றிக் பத்மநாதனில் மும் அரவணைப்பும் களமும் கொடுக்கும்
குறும்படங்களும், சு நோக்கில், வருடாந்தம் நடத்தி வரும்
அடிக்ற்' (போதை - சர்வதேச தமிழர் குறுந் திரைப்படப்
னின் 'மனிசி' போ போட்டிச் சந்தர்ப்பத்தால், இதுவரை பல
விழாவில் பரிசையே திரைப் படைப்பாளிகள் உருவானதுடன்
பெறத் தவறவில்லை. சர்வதேசிய ரீதியில் பல திரைப்படைப்
சில் இருந்து வந்து பாளிகளும் இனங்காணப்பட்டுள்ளனர்.
நோர்வேயிலிருந்து | அத்துடன் அத் திரைப்பட விழாவினைக்
'நான் கனாக் காணலா கண்டுகளித்த பார்வையாளர்களும் குறுந்
வேறு படவிழாக்க திரைப்பட அனுபவத்தையும், திரைப்படம்
பெறத் தவறவில்லை. தொடர்பான இன்னொரு வகை திரைப்
பெற்ற உத்வேகத்தில் பட அறிவுப் பரிமாணத்தையும் பெற்றிருக்
லெனின் சிவம் '1999' கிறார்கள்.
திருந்த திரைப்படம்
நடந்த சர்வதேச | ரொரன்ரோ தமிழ் கலை, திரைப்பட
காட்சிப்படுத்தலுக்கா மையம் கடந்த பத்து ஆண்டுகளாகக்
பட்டிருந்தது. அதே குறுந் திரைப்படப் போட்டியை நடத்தி
முத்தத்தில் ஒரு மா வருகிறது. 2009ஆம் ஆண்டில் மே மாதம்
படத்தை எடுத்திருந்த வரையில் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில்
பனின் குறும்படம் நடந்த பெரும் இனப்படுகொலையின் எதி
கான்ஸ் திரைப்பட ரொலியாக அவ்வாண்டுக்கான விழா ரத்
படுத்தலுக்காகத் தெரி தாகியிருந்தாலும் 2010 முதல் விழா தொடரு
கள் படங்களின் அ கின்றது. இதுவரை ஒவ்வொரு வருடமும்
இருந்தது சிறந்த தி பலதரப்பட்ட திரைப்படங்கள் போட்டிக்
அம்சத்தினாலேயே காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
டங்களிலும் பாராட் அங்கீகாரத்தையும் ெ
குறுந் திரைப்பட குறும்படமென்பது ஏதோ
பெறுவதற்காக, போட் விளங்காத விடம் என்றோ,
வதற்கானதாக மட் புரட்சிகரமான விடயங்களைச்
படைப்பாளியின் செ சொல்வது என்பதாகவோ எம்முள்
சிக்கும் களமாகவும், - பல மட்டங்களிலும் தவறாகப்
பாதகங்களைக் கண் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதையும்
டுள்ள களமாகவும் 8
கருத்திற்கொண்டே ; உணர முடிகிறது.
வொரு படைப்பில் டன் பார்வையாளர் றும் வகையான நீ
ரொரன்ரோ தமிழ் இவ்விழாவில் பரிசு பெற்ற திரைப்படங்
மையம் கடைப்பிடித் கள் வேறு விழாக்களிலும் பரிசுகளை
பலவகையிலும் ஆப் வென்றதிலிருந்து; இவ்விழாவின் நம்பகத் மாக இருப்பினும், தன்மையும், விழா அமைப்பாளர்களினதோ,
காயப்படுத்தக் கூடாது வேறொருவரினதோ தலையீடுகளற்று
தவறுகளைச் சுட்டி பூரண சுதந்திரமுள்ள பாரபட்சமில்லாது யாளர்கள் அமை இயங்கும் நடுவர்களும் அவர்களின் சுதந்
படைப்பாளிகள் அ திரமான தெரிவும்; புதிய படைப்பாளிகள் மீண்டும் செய்யும்பு இவ்விழாவில் கலந்துகொள்ளும் வேட்கை ருப்பதை இதுவரை யைத் தூண்டியிருக்கிறது. அதனால் இவ் தாகவும் இருக்கிறது வாண்டும் வழமைபோலவே பலதரப்பட்ட
இனிமேலாயினும் அனுபவங்களைத் தரத்தக்க புதிய கோணங்
விடய ஞானம் உள் களில் பல திரைப்படங்களை எதிர்பார்க்
சுட்டிக்காட்டி எமது கலாம்.
ளிகளை செம்மைப்ப
சனங்கள் படைப் ை தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டு
என்பது மட்டுமல்ல ரொரன்ரோ விழாவின் மூன்றாம்
புகழ்ச்சி நல்ல அ ஆண்டு விழாவில் பரிசு பெற்ற 'ஈசல்'
என்பதற்கமைய நல் குறும்படம் தென்னிந்திய ரீதியில் சிறந்த
பாளிகளை உருவாக் படமாகவும், ஏழாம் விழாவில் பரிசு பெற்ற
களின் கடமையுமாக கர்ண மோட்சம் குறும்படம் இந்தியத்
பல வருடங்களா
(காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >6

பற்றிருக்கிறது. அதே ல் தயாரிக்கப்பட்ட
வின் நடுவர் குழாமில் ஒருவராக கடமை அந்த ஒரு நாள்'
யாற்றியதால் இங்கு சமர்ப்பிக்கப்படும் நன் மகாலிங்கத்தின்
பல குறும்படங்களையும் பார்வையிடும் அடிமை), சுமதி ரூப
வாய்ப்பைப் பெற்றதைக் கொண்டு சில . ன்றன இலண்டன்
வற்றை சொல்லிக் கொள்ளலாம் என ர், பாராட்டையோ
எண்ணுகின்றேன். சமர்ப்பிக்கப்பட்ட சில அதேபோன்று பாரீ
தவிர்த்த பெரும்பான்மையான படங்கள் பரிசுபெற்ற 'விதி',
வழமையான முழுநீள வர்த்தகத் தமிழ்ச் கலந்து பரிசுபெற்ற
சினிமாவின் சாயலில் இல்லாது புதிய மா' குறும்படங்களும்
திரை மொழியில் சமர்ப்பிக்கப்பட்டதை ரில் பாராட்டைப்
ஆரோக்கியமாகக் கருத முடிகிற அதே இவ்விழாவில் பரிசு
வேளை; இங்கோ, இந்தியாவிலோ, இலங் ரொரன்ரோ வாழ்
கையிலோ தயாரிக்கப்படும் சில குறும் என்ற பெயரில் எடுத்
படங்களைத் தவிர்த்து பலவும் முறைப்படி வன்கூவர் நகரில்
எழுதிவைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட திரைப்படவிழாவில்
திரைக்கதை பிரதியைக்கொண்டு உரு கத் தெரிவு செய்யப்
வாக்கப்பட்டதாக அனுமானிக்க முடியா போல் என் வீட்டு துள்ளமை கவலையளிக்கிறது. வசனங்
மரம் என்ற குறும் .
கள், காட்சிகள் முன்னுக்குப் பின் முர 5 பரீஸ் வாழ் பிரதீ
ணாகவோ, யதார்த்தம் பிசகியதாகவோ உலகப் புகழ்மிக்க தான் இருக்கிறது. இவை இவர்களின் விழாவில் காட்சிப் புது முயற்சியாகவேதான் இருப்பினும் 'வாகியிருந்தது. இவர்
சரியானபடி அவற்றைத் தெரிந்துகொண்டு ரோக்கிய அம்சமாக
படமாக்குவதே சாலச் சிறந்தது என்பேன். ரைக்கதையே. இந்த
திரைக்கதையை எழுதத்தெரிந்தவரின் உதவி இவர்கள் பல மட்
யுடன் திரைக் கதையை எழுதி வைப்பது உடையும் பரிசையும்
பிரதானமாகிறது. எழுதிய பிரதியை பல பற்றிருக்கின்றார்கள்.
முறை சரிபார்த்து வைத்துக்கொண்டே
படப்பிடிப்பை நடத்தினால் திரைப்படம் விழா என்பது பரிசு
சிறப்பாக வரும். திரைக்கதையை மனதில் 'ட்டியில் கலந்துகொள்
வைத்துக்கொண்டு படமாக்க முடியாது. ட்டுமல்லாமல், ஒரு
ஏதோ ஆர்வத்தில் அவசரத்தில் திரைப்பட வளிப்பாட்டை பரீட்
மாக்காது பலவழிகளிலும் இவற்றைத் அப்படைப்பின் சாதக
தெரிந்து கொண்டு படமாக்கின் அதனை உடறியும் சாத்தியப்பா
எடுத்த உங்களுக்கும், அதனைப் பார்க்கும் இருக்கிறது. அதனைக்
எங்களுக்கும், எம் தமிழ்த் திரைப்படக் திரையிடப்படும் ஒவ்
கலைக்கும் அது பெருமை சேர்த்துத் எ படைப்பாளிகளு
தரும். -கள் கருத்துப்பரிமா நிகழ்ச்சி அமைப்பை
குறும்படமென்பது ஏதோ விளங்காத கலை, திரைப்பட
விடம் என்றோ, புரட்சிகரமான விடயங் எது வருகின்றது. இது
களைச் சொல்வது என்பதாகவோ எம். ரோக்கியமான ஆம்ச
முள் பல மட்டங்களிலும் தவறாகப் படைப்பாளிகளைக்
புரிந்துகொள்ளப் பட்டிருப்பதையும் து என்ற நன்நோக்கில்
உணர முடிகிறது. ஏதோ ஒரு கருத்தை க்காட்டாது பார்வை
அல்லது ஏதோவொரு உணர்வை அல்லது தி காத்தது, சில |
ஏதோ வொரு சம்பவத்தை எவ்வளவு குறு தே தவறை மீண்டும்
கிய நேரத்தில் எப்படிச் சொல்ல முடி படியாகவும் நேர்ந்தி
யும் அல்லது எப்படி மற்றவர்களுக்கு யிலும் காணக்கூடிய
உணரவைக்க முடியும் என்பதே ஒரு இதனை உணர்ந்து
குறும்படத்தின் சவால். அது ஒரு நகைச் பார்வையாளர்கள்,
சுவையாக இருக்கலாம், காதல் உணர்வாக ளவர்கள், இவற்றைச்
இருக்கலாம், காம உணர்வாக இருக்கலாம், வ இளம் படைப்பா
சமூகம் மீதான விமர்சனமாக இருக்கலாம். டுத்த வேண்டும். விமர் எதுவாயினும் குறும்படமாகலாம். அது ப செழுமையாக்கும்
எப்படிச் சொல்லப்படுகிறது, எத்தகைய பாது, வெறும் ஆதீத
தாக்கத்தை உண்டு பண்ணியது என்பதே த்திவாரமும் ஆகாது
இங்கு நோக்கப்பட வேண்டும். இவ்வ ல தமிழ்ப் படைப்
கையில் இதுவரையில் வெளிவந்த குறும் தவது ஏனைய தமிழர்
படங்களுள் 'கர்ணமோட்சம்' குறும்ப "றது.
டம் சரியாகத் திட்டமிட்டு சரியாக திரைக்கதையமைத்து சரியாக
வசனம் க ரொரன்ரோ விழா

Page 9
படம் HE டயட்
அமைக்கப்பட்ட குறும்படமாக அமை விடயங்களை உண கிறது. கடந்த முறை சமர்ப்பிக்கப்பட்ட படப் படைப்பான் வன்னி எலி' என்ற திரைப்படம் தமிழர்
அமைந்தது. மீது இலங்கை அரசும், அரச படை
இவர்கள் போன் களும் மேற்கொள்ளும் கொடுமைகளைக்
மட்டத்தில் சிறுகச் ! காட்டவேண்டும் என்ற ஒற்றை மனநிலை
பட்டுள்ளார்கள். 'வா யில் படமாக்கப்பட்டதால், யதார்த்தத்
படம் திரையிடப்பட் தையும் விடையறியாப் பல கேள்விக
தில் இலங்கைக்கு ளுக்கு இடமளித்ததுமான மலினமான
சுந்தர்ராஜன் அத்தி ை தும் பிரசாரத் தொனியிலான திரைக்
அசந்துபோனதால்தா கதையைக் கொண்டிருந்த பலவீனத்தைத்
லுக்குள் ஈரம் படத் தவிர்த்தும் அது பலவழியிலும் ஆரோக்
முடிந்தது. ஆனா, கியமான படைப்பாகும். குறைந்த செல
வர்த்தக சினிமாச் சூழ வில் ஒரு போர்ச் சூழலை உணர்த்திக்
துடைத்தெறியப்பட்ட காட்டமுடியும் என்ற அரிய சிந்த
பலவும் மாறிவிட்ட னையை வெளிக்காட்டிய சுபாசுக்கு
படப்பிடிப்பு, படத்தெ சபாஷ். போர்க்களத்துக்குச் செல்லாமல்
பம் திரைப்படச் ெ அல்லது அதையொத்த செயற்கைச்
வருகிறது. இப்போன சூழலை உருவாக்காமல், குரல்களையும்
நடிகர்களின் சம்பள நிழல்களையும் துணையாகக் கொண்டு
தந்து கொண்டிருக்கிற இரு எலிகளின் நகர்வில் போர்க்களக்
உணரத் தலைப்பட்ட கொடுமையைக் காட்டிவிட்ட புத்திசாலித்
லாக தமிழ்த் திரை தனத்திற்கு பாராட்டு. இதுவே அக் குறும்ப
வருகிறது. சினிமாத் ; டத்தின் அதீத வீரியமுங்கூட குறைந்த
ரத் தமிழ் எனவும் செலவில், குறைந்த வசதிகளுடன், பாரிய

கர்ணமோட்சம்'
ர்த்துவதே அக்குறும் தான சூழலை திரைச் சமூகம் உருவாக்கி ரியின் திறமையாக வருகிறது. கால்வாக்கில் இலங்கைத் தமிழ்,
இந்தியத் தமிழ் என்ற பேதம் கூட அருகி ற பலரும் சர்வதேச
எதுவும் தமிழ் என மாறிவரும் இச்சூழல் சிறுக இனங் காணப்
ஆரோக்கியமான, சர்வதேசமும் இனங்கா டைக் காற்று' திரைப்
ணும் வகையான தரமான தமிழ்த் திரைப் ட்டிருந்த காலகட்டத்
படத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையைத் வந்திருந்த மேஜர்
தருகிறது. உலகமயமாதலின் ஆரோக்கியப் ரப்படத்தைப் பார்த்து
பக்கமான இத்தகைய மாற்றங்கள் வெறும் ன் அதையொத்த 'கல்
சூப்பர் ஸ்டார்களை அல்லாமல் சூப்பர் த்துக்கு கால்கோலிட
திரைப்படங்களைப் படைக்கும் என லும், அந்நேரத்து
நம்பலாம். இவற்றுக்கான பலமான ழலில் அம்முயற்சிகள்
அடித்தளமாக சர்வதேச தமிழ்க் குறும் பன. ஆனால், இப்போ
திரைப்பட விழாக்களே இருக்கின்றன. டன. வளர்ந்துவிட்ட 5ாகுப்புத் தொழில்நுட் சலவினைக் குறைத்து
தய தமிழ்ச் சூழலில் மே அதீத செலவைத் றது என்பதை பலரும் - திரைப்படச் சூழ ப்படச் சூழல் மாறி தமிழ் அருகி, வட்டா புரிந்துகொள்ளத்தக்க
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >7 |

Page 10
இயல்
ஏற்புரை: 6
எஸ்.பொன்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >8

விருது
ஒரு பகுதி
னுத்துரை
சங்க காலத்துக்கும் முன்பிருந்தே முத் தமிழ் செய்த பாணர் மரபிலே என்னை இணைத்துக்கொண்டதினால், நான் என்னை எழுத்தாளன் என அடையாளப்ப டுத்திக் கொண்டதில்லை. இயல், இசை, நாடகம் என்கிற மூன்றிலும் என் படைப்பு அக்கறைகளைக் குவித்துள்ளேன். நான் பாணன்; ஒரு படைப்பாளி. சமசரம் செய் யாது, அதிகார மையங்களுக்கு அஞ்சலி செய்யாது, தற்பற்றுகளுக்காகத் தமிழ்ப் பற்றைப் துறக்காது; பொன், பொருள், பதவி, புகழ் ஆகியவற்றை நத்தாது வாழ்வ தினால் பெறும் வித்துவச் செருக்கினால், யாழ்ப்பாணத் தமிழிலே 'கெறுவினால், வருவதே இந்தப் படைப்பாளி என்கிற அதிகாரம்.
பாணனுக்கு செம்மலும் உடைத்தே. செருக்கு! இந்தச் செருக்கு இருப்பவன் 'என்னைச் சிங்களன் மதிக்க வேண்டும்' என்பதற்காக தன் படைப்புகளைச் சிங்க ளப்படுத்தி, அதிகார வர்க்கத்தைப் பிரீதி செய்ய அலையமாட்டான். 'எத்திசை செல் லினும் அத்திசைச் சோறே'. அதுபோதும். கள்ளுண்டல், புலால் புசித்தல், காதலில் தோய்தல், மானிடம் பேணுதல் ஆகியன அவனுடைய வாழ்க்கையின் இயல்பான அம்சங்களாயின. அவனை வேடம் புனை யும் எந்த ஆசார விதிகளும் கட்டுப்படுத்த மாட்டாது.
பாணர்களைப் போன்று, இன்றும் நான் ஒரு காட்டானாக, தொன்மையான தமிழ் இலக்கிப் படைப்பு மரபுக்கூறுகளைப் பேணும் தமிழ் ஈழனாய் வாழ்வதில் பெரு மைப்படுகின்றேன். இந்த அழுங்குப்பிடி யான விசுவாசத்திற்காக நான் சிலுவை யிலே எத்தனை தடவைகள் வேண்டும் என்றாலும் அறையுண்டு இறப்பதற்குச் சித்தமாக இருக்கின்றேன். சிலுவையில் அறையப்படுதல் என்பது தன்னை மறுத

Page 11
லித்தல். படைப்பாளி என்பவன் நிகழ்காலச் பார்க்க, உண்மை பேசி செளகரியங்களையும் சலுகைகளையும் யப்படுதல் மேல். இன் ஏற்று வாழ்தலை மறுப்பவன். நேற்றைய ஆட்சியாளர் மீது ( பொற்பங்களை நிகழ்காலத்தில் சேதாரம் |
போராளிகள் நிர்வான அடையாமல், நாளைக்கு எடுத்துச் செல்
ன்று குவிக்கப்பட்ட லக்கூடிய மாயாவியே படைப்பாளி. இந்த டைய கர்ப்பப் பை மாயம் தன்னை மறுப்பதினால் விளைவது;
லங்களைச் சுமக்கச் வேறு வார்த்தைகளில், சிலுவையில்
டன் நிற்கவில்லை. அறையப்படுவதினால் நிகழ்வது.
கொண்டாடப்பட்ட நிகழ்காலச் சலுகைகளுக்காகவும் சௌக
வருடப் பிறப்பு சிங்க ரியங்களுக்காகவும் தமிழைத் தொலைத்து,
டப் பிறப்பாக மாற்ற இடர்ப்படுதல் தமிழ் ஈழரின் அண்மைக்
ரம் மட்டுமல்ல, ப கால வரலாறு என்கிற உண்மைக்கு நீங்கள்
எழுதப்படுகின்றது. அனைவரும் உயிர்வாழும் சாட்சிகள். அந்
பனைமரங்கள் அழிக். தக் காலத்தில், வெள்ளைக்காரனின் மேஜை
களிலே புத்த சிலை. யின் கீழே விழுந்து கிடந்த எலும்புத் துண்
இந்துக் கோயில்கள் டுகள் என்கிற பதவிகளையும் அதிகாரங்
கோலம் புனைகின்றன களையும் பொறுக்குவதற்காக ஈழத்தமிழர்
றுக்குள் தமிழர் எதி! தமிழைத் தொலைத்தார்கள். ஆங்கிலத்தை
விதைத்து வருகிறார்க மோகித்தார்கள். சலுகைகள், செளகரியங்
கூடலாம். உங்கள் | கள், பட்டங்கள், பதவிகள், இவற்றின்
தேடுகிறீர்கள்? அவர்க மூலம் தத்தெடுத்த அதிகார மமதையிலே
போய்விட்டார்கள். உ தமிழைத் தொலைத்தார்கள். தமிழ்த் தேசி
யாளங்கள் எல்லாம் யத்தைத் தொலைத்தார்கள். சிங்கள் 'Boy'
விட்டன. இப்பொழுது களை வேலைக்காரராக்கி, சிங்கள ஆயாக்
டும் ஒரு நாய்க்கூட் களைக் காமக் கிழத்திகளாக்கிச் செழிப்
தேடி அலையும் கூட பாக வாழ்ந்தார்கள். இல்லையா? பின்னர்
களுக்குக் குடும்பம் எ நாங்கள் ஆங்கிலேயர்மேஜையின் அடியிலே
நிலம் என்ற ஒன்றோ பொறுக்கி உண்ட அனைத்தையும் வாயா
முடிந்துவிட்டது. இ லும் வயிற்றாலும் கக்கும் வரை 1956 ஆம்
உங்கள் அடையாளந் ஆண்டு தொடக்கம் உதைபட்டு நொந்து
சிதைத்துவிட்டார்கள் நூலாகியதின் எதிர்வினையாகவே தமிழ்த்
விட்டார்கள். உங்கள் தேசியம் என்கிற உணர்வு நம்மவர் மத்தி
மும் வாழ்ந்த அந்த ந யிலே மிகமிக இலேசாக எழுந்தது.
விட்டார்கள். ஈழம் அ ஆனால், இப்பொழுது நிகழ்காலக் காட்சி
அந்த நாட்டின் அன
என்ன?
ஆண்டுகளாக வாழ்ந்த
மரபுக்கூறுகளும் சில அதைச் சொல்ல நெஞ்சம் பதறுகிறது. நா
இனி நீயும் சிங்கள தடுமாறுகிறது. அவற்றை எல்லாம் பார்க்
தமிழர் சலாகம் சிங்க காமல் உறவுகளின் இனிய ஒன்றுகூடல்
மேறும் மலையாளி என்று சொல்லிக் கும்மியடித்துக் கும்மாளம்
ரானார்களோ, புத்தள போட என்னால் முடியவில்லை. அன்று
ழும்பு வரை வாழ்ந்த மிகவும் சாகஸமாக மறைக்கப்பட்ட மனித
கரவாச் சிங்களரான உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும்
வழி வந்த கண்டித் த இன்று அம்பலமாகி வருகின்றன. காந்தி
சிங்களரானார்களோ, பிறந்த மண்ணின் அதிகார வர்க்கத்தின்
நாயே நீயும் சிங்கள ஊக்கம் மிக்க ஒத்துழைப்புடன் ஈழ மண்
துக்கோ. நீ காணும் கன ணிலே மனிதம் படுகொலை செய்யப்பட்
அல்ல. ஏன்? மேலே டது. அந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்
சூழ உள்ள கடலும் டதினாலேதான் தமிழர் பகுதிகள் பயங்கர
டுமே சொந்தம். அடி வாதத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது
விழுமியம், பண்பாடு தான் இந்த எழுத்தாளர் ஒன்றுகூடலைச்
மூச்சு இருக்காது. சகாயித்தது' என்பதுதானே அந்த ஒன்றுகூ
மதுக் கடைகளிலும் வி டல் சூசகமாக முன்வைத்த பரப்புரை?
உங்களுக்கு வேலை அங்கு சிந்தப்பட்ட இரத்த வெடில் மடியும்
றைய புதிய ஆட்சிய வரை காத்திருங்கள் என எச்சரித்தது
தரர்களை வைத்தே உ தப்பா? ஆட்சியாளர் நடத்திய தமிழினச்
தருவார்கள். உங்களை சங்காரத்தின் உக்கிர உண்மைகள் நமக்குக்
உங்கள் அழிவின் | கிடைக்கவில்லை; அதுவரையிலாவது
உண்டு மகிழ்வார்க பொறுத்திருப்போம் என எச்சரித்தேன். என்
தமிழர்கள் இல்லை. கண் முன்னால் எழுத்துப் பயிற்சி பெற்ற
இலக்கியம் படைக் தவ்வல்கள் அறியாமற் பிழை செய்கிறார்
சிங்கள, இந்து, முஸ் களே என எச்சரித்தேன். அது தப்பா?
என்று மூன்று வன மெளனம் காத்து நற்பெயர் எடுப்பதிலும்

சி சிலுவையில் அறை
-க. று உலக மனச்சாட்சி
அதைச் சொல்ல நெஞ்சம் தற்றஞ் சுமத்துகிறது.
பதறுகிறது. நா தடுமாறுகிறது. னமாக்கப்பட்டுக் கொ எர்கள். தமிழச்சிகளு
அவற்றை எல்லாம் பார்க்காமல் கள் சிங்களச் சுக்கி
உறவுகளின் இனிய ஒன்றுகூடல் செய்தார்கள். அத்து
என்று சொல்லிக் கும்மியடித்துக் காலங்காலமாகக்
கும்மாளம் போட என்னால் சிங்கள, தமிழ் புது
முடியவில்லை. -ள இந்துப் புது வரு ப்பட்டுள்ளது. சரித்தி ஞ்சாங்கமும் மாற்றி
சிங்கள இலக்கியத்துக்குச் சேவகஞ் செய்வ தமிழ் மண்ணிலே
துடன் நின்றுகொள்ளட்டும். இன்னமும் கப்பட்டு, அந்த இடங்
இலங்கையில் தமிழ் சாகவில்லை என்று கள் முளைக்கின்றன.
சர்வதேச சமூகத்தினை ஏமாற்றுவதற்காகத் பௌத்த கலாசாரக்
தமிழ் இலக்கியம் படைக்கப்படுவதாகப் ன. காலத்தின் வயிற்
பெயர் பண்ணிக்கொள்ளுவோம். அவற்றை ர்ப்பு என்கிற வித்தை
எழுதும் உரிமை முஸ்லிம் எழுத்தாளர் ள். உறவுகளின் ஒன்று
களிடம் மட்டுமே ஒப்படைக்கப்படும். உறவுகளை எங்கே
ஏன் தெரியுமா? முஸ்லிம்களுக்கு உலக கள் மேலுலகத்துக்குப்
ளாவிய உறவுகள் உண்டு. உங்களுக்குத் உங்கள் தமிழ் அடை
தமிழ்நாட்டிலே கூட உறவுகள் இல்லை. விதையடிக்கப்பட்டு
நீங்கள் சபிக்கப்பட்ட இனம். நாடு நாடாக 5 நீங்கள் வாலை ஆட்
அகதிகளாக அலைந்து திரிவதற்காகப் டம். எலும்புகளைத்
படைக்கப்பட்ட இனம்... ஓடுங்கள்... அல் ட்டம். எனவே, உங்
லது எங்களுடைய ஆதிக்கப் பாதங்க ன்ற ஒன்றோ, சொந்த
ளின் கீழ் மிதிபடுங்கள், அன்றேல் நக்கிப் ர கிடையாது. போர்
பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அந்த னி ஆதிக்க மூர்க்கம்.
ஆதிக்க வெறியர்கள் கொக்கரிப்பது உங் வகள் அனைத்தையும்
கள் செவிகளிலே விழுகின்றதா? அல்லது களவாடி உள்ளே சதா கால
சபிக்கப்பட்ட இனமாக, இரண்டாயிரம் நாட்டையும் அழித்து
ஆண்டுகளாக அகதிகளாக நாட்டுக்கு ழிக்கப்பட்டுவிட்டது.
நாடு அல்லாடித் திரிந்த யூத இனத்துக்கு டயாளமாக ஆயிரம்
இன்று நாடு கிடைத்துவிட்டது. தமது 5 மொழியின் அழியா
எபிரேய மொழியை மீட்டெடுத்து அரசு தக்கப்பட்டுவிட்டன.
மொழியாக்கியிருக்கிறார்கள். இரண்டாயி பன். எப்படிச் சேரர்
ரம் ஆண்டுகளாக வழக்கற்றிருந்த மொழி களரானார்களோ, மர
யை ஆட்சி மொழியாக்கி, அந்த மொழி 5ள் துராவ சிங்கள
பயிலப்பட்ட மண்ணிலே இஸ்ரேல் நாட் ரம் தொடக்கம் கொ
டினைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இதற் த தமிழ்க் கரையார்,
குக் காரணம் என்ன? யூதேய மதத்தினை பார்களோ, நாயக்கர்
யும், யூத இனத்தின் தனித்துவத்தையும் தமிழர் மலைநாட்டுச்
அவர்கள் அகதிகளாக அலைந்த அனைத்து அப்படியே தமிழ்
நாடுகளிலும் சுமந்து திரிந்தார்கள். புதிய எாய் மாறிப் பிழைத்
வளங்களை அவர்கள் பெற்றிருந்த போதி வுகூடஉன்னுடையது
லும் புகுந்த நாடுகளிலே தங்களது தனித் உள்ள ஆகாயமும்
துவ அடையாளங்களைக் கரைத்துக்கொள் சிங்களனுக்கு மட்
ளாது அதனைத் தங்கள் உயிருடனும் மைப் பயலே; கற்பு,
உணர்வுடனும் சந்ததி சந்ததியாகப் பேணி என்று பேசாதே.
னார்கள். இப்பொழுதும் இஸ்ரேலிலும் வேலை வேண்டுமா?
பார்க்க அதிக யூதர்கள் ஐக்கிய அமெரிக் பசார விடுதிகளிலும்
காவில் வாழ்கிறார்கள். அவர்களுடைய தருகின்றேன். இன்
ஓர்மமும் பணமும் சாதுர்யமும் இஸ்ரேல் ாளர் உங்கள் சகோ
மலருவதற்குப் பெரும்பங்கு வகித்தது. ங்களுக்கு தண்டனை
இதனை நீங்கள் அறிவீர்கள். உலகில் தமிழ் வழிநடத்துபவர்கள்
ஈழர் அதிகளவில் வாழும் நாடுகளிலே மிச்சலை விருந்தாக
தமிழக் கனடியர்களாகிய இடத்தில் உள் நள். இலங்கையில்
ளது. அமெரிக்க யூதர்கள் யூத இனத்துக்குச் எனவே, அவர்கள்
சாதித்ததை, கனடாத் தமிழராகிய நீங்கள் கவும் வேண்டாம்.
தமிழ் ஈழருக்குச் சாதித்துத் தருவீர்கள் என் லிம் எழுத்தாளர்கள்
பதை இச்சபையிலே எதிர்வு கூறுவதில் கயினர். இந்துக்கள்
பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >9

Page 12
கன்
மு.புஷ்பராஜல்
ஓவியம்:
1. ஆதியிலே
சுயவிருப்பு தண்டனைக்கானது
SA
வாழ்புலம் இழந்த முதல் அகதியாய் ஆதாம் ஏவாள்
ஆயின்
30
1 11 Hit lik 41 ச் 19
அககால் M if it TR
மன்னிப்பை மறுத்து
வாழ்புலம் இருந்து விரட்டும் அதிகார ஆணவம் ஆதியிலே இருந்த வார்த்தையோடு கூடவே குடியிருந்தனவோ!
சிதைவுகள் மேலிருந்து அலைகள் நடுவிருந்து மீண்டும்
ஏந்திய விளக்கோடு ஒளிதேடும் விழிகளோடு
2. ஒளி தேடும் விழிகள்
திசையெங்கும் கும்மிருட்டு வானில் வெள்ளியின் மினுக்க ஒளியும் இல்லை
3. போர்வை
குந்தி இருக்கவும் தலை சாய்க்கவும்
இடமில்லா அலைவு
இந்தப் போர்வை இப்பே பாதுகாப்பானதே எக்குளிரும் தோலில் உறைக்காத போர்வை
ஏந்திய விளக்கும் மழையோடு வீசும் காற்றில் தொடர்ந்தும் நூர்கிறது
மேலைத்தேசம் நவீன நெசவின் பின் சரிகைகள் பதித்துப் பின்னிய போர்வை
பயணிக்கும் படகும்
அலையில் எற்றுண்டு பாறையில் மோதி எப்போதும் உடைகிறது
வாராது போல்வந்து வசமாக வாய்த்த இந்த மாமணிப் போர்வையுள்
காலம் -ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 10

விதை
1 கவிதைகள்
நடேஷ்
மும்
2L)))))fry |
%
ஒ
உறு?
1சியக்கங்கள்
ஒவ்வாமை விருப்பு உள்மனச் செமியாமை இன்னபிற யாவையும் கட்டற்ற சுதந்தரத்தில் சொறிந்தே தீர்க்கலாம்
ம்
பாது
போர்வையின் தரம் தன்மை இவையேதும்
அறியார் பார்வை எல்லாம் சரிகையில் நிலைத்து கேள்விகள் இல்லாப் பணிவை அளிப்பதால்
வசமாய் வாய்த்த மாமணிப் போர்வையை நவீன நெசவின் பின்வந்த போர்வையை
விட்டு விடாமல் இறுகப் பற்றலாம் எக்குளிரும் உறைக்காது.

Page 13
WITHOUT A LIF POLICY FUTURE
JOB
AYINGS
GET
AMILY
உங்கள் அனைத்து
தேவைக KenKrupa insurance agent

FE INSURANCE IS NOT FRIENDLY
E EQUITIES
MORTGAGE
RITANS.
PROPERTY
DUSE
( Bye BNCups
ளுக்கும்
Liland Insurance Inc 759 Warden Ave Scarborough ON 416.830.8191
STOUD - QM60-a, 66TOL-6FŪLDUĪ 2011 11 |

Page 14
புத்த
அசடனும்
ஜெயா
காலம் - ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 12

நகம்
ஞானியும்
மாகன்
எம்.ஏ.சுசீலா மொழியாக்கத்தில் பாரதி புத்தக நிலைய வெளியீடாக வரவிருக்கும் ஃபியோத்தர் தஸ்தயேவ்ஸ்கியின் 'அசடன்' நூலுக்கு எழுதிய முன்னுரை.
ஓர் உரையாடலில் நித்யா சொன்னார்: 'சராசரித்தனத்துடன் இடைவெளியில்லாத மோதலையே ஞானத்தின் பாதை என்கி றோம் என. நம் உடல், நம் மூளை, நம் சூழல் ஆகிய அனைத்தும் நம்மை பிறரைப் போல் ஆக்குகின்றன. ஆகவே, அனைவரும் வாழும் சராசரி வாழ்க்கை ஒன்றையே நாமும் வாழ்ந்தாக வேண்டும்.
ஆனால், முமுட்சு என்பவன் சராசரி யில் ஒருவனல்ல. சராசரி மனிதன் வாழ நினைக்கும் போது வாழ்வை அறிய நினை ப்பவன் அவன். சராசரி மனிதன் இன்பத் தை நாடும்போது அறிதலின் பேரின்பத் துக்காக அனைத்து இன்பங்களையும் கை விடத் துணிந்தவன் அவன். அவனுக்குத் தடையாக இருப்பது அவனைச் சுற்றி யுள்ள சராசரித்தனம்; சராசரி மனிதர்கள் உருவாக்கி வைத்துள்ள சராசரி அமைப்பு கள், சராசரிகளுக்கான பழக்கவழக்கங்கள், சராசரிகளுக்கான நம்பிக்கைகள்.
அதனுடன் முரண்பட்டு உரசி, உதி ரம் கொட்டிய படித்தான் அவன் தன்' பயணத்தை ஆரம்பிக்கிறான். வித்தியாச மாக இருப்பதனாலேயே அவன் பழிக்கப் படலாம், தூக்கிலேற்றவும் படலாம். ஒருகட்டத்தில் முழுக்க முழுக்க அவன் தன்னை ஒதுக்கிக் கொள்கிறான். சராசரிகளில் இருந்து முழுமையாக மேலேறிக் கொண்டபின் குனிந்து பார்ப்பவனாக ஆகிவிடுகிறான்.

Page 15
நிடாக
ஆனால், தனக்குள் இருக்கும் ஒரு சராசரித்தனத்துடன் அவன் மோதியாக வேண்டும். அவன் மூளை சராசரி மூளை தானே? அதுவும் நல்ல சாப்பாட்டுக்கு ஏங்கலாமே. பொறாமையும் கோபமும் தனிமையும் கொள்ளலாமே. அந்த போரா ட்டம் இன்னும் உக்கிரமானது. அதற்கா கவே தியான மரபில் ஒருவன் தன்னை கவனிக்கவும் தன் சராசரித்தனத்தை விலக் கவும் பயிற்றுவிக்கப்படுகிறது. அதன் பகுதி யாகவே அவன் புற வாழ்க்கையிலும் அசா தரணனாக இருக்கும்படி கற்பிக்கப்படுகி றது. மொட்டை போட்டுக்கொண்டு அல் லது சடை வளர்த்துக்கொண்டு, கோவ ணம் உடுத்துக்கொண்டு குகையில் வாழச் செல்கிறான் அவன்.
அந்த உரையில் நித்யா மேலும் சொன் னார்: 'ஒருவன் பிறப்பிலேயே அசாதார ணமான சில அம்சங்களுடன் இருந்தால் சராசரித்தனத்துடன் மோதுவது எளிதாகி றது. பேரழகர்களும் பெரும் குரூபிகளும் ராட்சதர்களும் எல்லாம் சட்டென்று அந்த வழியில் வெகுதூரம் சென்றுவிடுவார்கள்.'
குட்பட்ட அளவில் . அவர் மேலும் சொன்னது, அன்று என்னை
அதற்குப் பயன்படுத் மிக உலுக்கிய ஒரு வரி, சிலர் இயல்பிலேயே
பப்பட்டிருக்கிறது. மூளைச் சிக்கல்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நம்முடைய கணிப்பில்
மலையாளச் சிற் குறை மூளைகள். அவர்கள் பலர் நம்மை
பாலகிருஷ்ணன் நார் விட மிக எளிதாக தியானத்தின் படிகளில் |
திய தொகை நூலில் செல்ல முடிந்திருக்கிறது.'
ஆளுமைக் கூறு பற்
விஷயங்களைச் செ அதை அவர் விளக்கினார். நம்முடைய
ஒன்றில் மட்டும் ) மூளை சராசரியானது. கீழே விழுந்த நீர்
குவிந்தவர்கள், அத போல் எல்லா பக்கமும் சிதறிப் பரவுவது.
தன்மையை முற் அதற்கான ஆற்றலும் அதற்கான அமைப்
வர்கள், தங்கள் பெ பும் பிறப்பிலேயே இல்லாத மனிதர்கள்
தங்கள் வாழ்க்கை உண்டு. அவர்களின் மூளை ஒரே திசையில்
கொடுக்கிறார்கள். தி முழுமையாகவே பாய்ந்து செல்லும். அந்த
கருத்துக்களுக்கு அடி தளத்தில் மிக அபாரமான ஆற்றல் கொண் டவர்களாக இருப்பார்கள். அதில் பிறவி
அவர்களுடையது மேதைகளாக ஆகக்கூடும். அது பெரும் கோளாறு என்று ே பாலும் முழுமையான தர்க்கம் தேவைப்
கிறார், பி.கெ.பாலகி படாத துறையாகவே இருக்கும். இசை,
மிகைவிருப்பு அப்6ெ ஓவியம் போன்ற கவின்கலைகள்; கணிதம்.
ளிடம் சில விஷயங்
அவற்றை அவர்களா ஒரு சிறு இசைத்துணுக்கைக் கேட்
உண்மையில் அவர் டாலே ராகங்களை அடையாளம் காணும்
அவர்களிடம் கூடும் ஒருவர் குருகுலத்தில் இருந்தார்; அவரால்
அவர்களை தூக்கிச் சோறு வேண்டும் என்று கேட்க முடியாது.
ஏசுவின் தரிசனம் ஏக குருகுலத்தின் சுவர்களில் அற்புதமான ஓவி
பட்டது அல்ல. ஏசு யங்களை வரைந்த ஓர் இளைஞர் இருந்தார்;
இயக்கப்பட்டார், அ அவரால் சாதாரணமாக ஒரு கேள்விக்கு
டார். காந்திக்கும் நார் பதில் சொல்லிவிட முடியாது. அவர்களின்
லாம் இது பொருந் திறமை முழுக்க ஒரே புள்ளியில், ஒரு சிறு
கிருஷ்ணன். இந்த | துளை வழியாக மொத்த ஏரியும் பீரிடும்
இளமையிலேயே அ ஆற்றலே அவர்களிடம் தெரிந்தது.
கவே உருவாகி வந்து பரவமுடியாத காரணத்தாலேயெ குவிந்த
நிகாஸ் கஸன்ட் எ மூளைகள்; அந்த மனக் குவிதலை உக்கி
கடைசி சபலம் ந ரமான தியானம் மூலமே நாம் அடைய
ருஷ்ணனின் கருத்து முடியும். அவர்கள் மிக இயல்பாகவே
வாசித்திருக்கிறேன். ட ஆன்மிகமான பயணத்தை மேற்கொள்ள
வாவுக்கு பலியாக முடியும். அவர்கள் தங்கள் சராசரித்தனத்
சென்று விடுவது துடன் போராடி அக ஆற்றலில் பெரும்
கழுத்தில் கொஞ்சம் பகுதியை வீணடிக்க வேண்டியதில்லை.
விடுவார்கள். தன் உ இந்து மரபின் சில தளங்களில் எல்லைக்
பாலையில் வழி த

காமசTE-கம்
அட்ரா . படிப்பு படி
கஞ்சா போன்றவற்றை இறந்து உலரும். ஏசுவை அந்த களப்பலியாக துவதும் அனுமதிக்கப்
அவர் அடையாளப்படுத்துகிறார். அதை
ஏசுவே உணர்வதாகச் சொல்கிறார். ந்தனையாளர் பி.கெ.
அந்நாவலின் ஆரம்ப அத்தியாயங்களில் ராயணகுரு பற்றி எழு வெறும் தச்சன் மகனாக இருக்கும் ஏசுவை
தீர்க்கதரிசிகள் என்ற
அவரது தரிசனம் வந்து கவ்விக்கொள்வதை' மறி கூர்மையான சில உக்கிரமான மொழியில் சித்திரிக்கிறார் சால்லிச் செல்கிறார்.
கசண்ட் ஸக்கீஸ். தவளையை தன் கூரிய முழு உயிர்ச்சக்தியும்
உகிர்களால் கவ்விக் கொண்டுசெல்லும் கனாலேயே சராசரித் |
பருந்து போல அந்த ஞானம் ஏசுவின் றிலுமாக இழந்த |
மூளையை கவ்விக்கொண்டு செல்கிறது. மய்ஞானத்தை நிறுவ அந்த நகங்களின் ரத்தப்பிடியில் அவரது கயை களப்பலியாக
மூளை துடிக்கிறது, தப்ப விழைகிறது. யாகம் மூலம் தங்கள்
முடிவதில்லை. அவர் தன்னை அதற்கு உக் கோடிடுகிறார்கள்.
ஒப்புக் கொடுக்கிறார். ஒரு வகை உளக்
ஆம், நோய் நிலை என்பதும் குறை சொல்லத்தக்கதே என்
நிலை என்பதும் சராசரித்தனத்தில் ருஷ்ணன். ஒரு வகை
இருந்து விலகுவதனாலேயே நல்வாய்ப்பு ஸ்ஷன்) போல அவர்க
ஆகலாம். ஞானிகளும் மேதைகளும் "கள் கூடிவிடுகின்றன.
அந்த நல்வாய்ப்பால் உருவானவர்களாக -ல் தவிர்க்க முடியாது.
இருக் கலாம். சிந்திக்கும்போது ஒருவகை களைவிடப் பெரியது அசெள் கரியத்தை நமக்கு அளிக்கும்
அந்த விஷயம். அது
உண்மை இது. செல்கிறது. அதாவது =வில் இருந்து வெளிப் - அந்த தரிசனத்தால்
நெடுங்காலமாகவே இந்த நிலை, இயல் புடித்துச் செல்லப்பட்
பான மெய்நிலை, சிந்தனையாளர்களை ராயணகுருவுக்கும் எல்
கவர்ந்து வந்துள்ளது. நம்முடைய புராணங் தும் என்கிறார் பால
களில், தொன்மங்களில் இந்தக் கதைகளை அம்சம் அவர்களின்
நிறையவே காணலாம். எட்டு கோணல்கள் வர்களின் ஆளுமையா
உள்ள உடல் கொண்ட அஷ்டவக்ரர் பவிடுகிறது என்கிறார்.
என்ற ஞானியின் கதை ஓர் உதாரணம்.
ஏன் காளிதாசனின் கதையிலேயே கூட லகீஸின் 'கிறிஸ்துவின்
அசடனாகிய அவனுக்கு காளி தென்பட்டு Tவலை பி.கெ.பாலகி
நாவில் அகரம் எழுதி காவியகர்த்தனாக க்களுடன் இணைத்து
ஆக்கியதாகச் சொல்லப்படுகிறது. பலநூல் பாலைவனத்தில் யகோ
கற்று தவம் செய்தும் பண்டிதருக்கு தென்ப ஆடுகளை கொண்டு
டாத வாக்தேவி அசடனுக்கு முன் அவளே சமேரியர் வழக்கம்.
வந்து நின்றாள். -வைக்கோல் கட்டி ணவுடன் கொதிக்கும்
மேலைநாட்டு மரபில் கிறித்தவ மரபிற்கு வறி அலைந்து அது முன்னரே எளிமையை ஞானத்துக்கான

Page 16
பாதையாக காணும் வழக்கம் இருந்ததுண்டு. படிப்பட்ட ஒரு கு கிறிஸ்தவ மதம் உருவானபோது அதிலி ஈடுபட்டு மெல்ல
ருந்து விலகி நின்ற ஞானவாத மரபுகள் இழப்பதன் சித்திரம் நாஸ்டிசம் எளிமையையும் துறவையும் தல்ஸ்தோயின் சொ
அறியாமையையும் முக்கியமான ஆன்மிகப் சித்திரமேயாகும். பண்புகளாக முன்னிறுத்தின. அறிவு என்
தஸ்தயேவ்ஸ்கியின் பது சாத்தானின் முக்கியமான ஆயுதம்.
நோக்கு என்றுமே ! அறிதல் மனிதனை தன்னை நோக்கி
அறிவின் மூலம் அ குவியச்செய்து இறைவனில் இருந்து பிரிக்
மூலம் கிறிஸ்துவை கிறது. ஆகவே, அறியாமை என்பது இயல்
நெருங்க முடியும் என். பாகவே இறைவனை நோக்கிக் கொண்டு
போல தெரிகிறது. செல்லக்கூடியது. ஆன்மிகமாக அசடாக
பாவத்தின் விளைவாக இருத்தல் என்பது முக்கியமான ஒரு பண்பு
கணிப்பையும் அனுப ஆக இவர்களால் முன்வைக்கப்பட்டது.
எளிதாக கிறிஸ்துவை பின்னாளில் ஞானவாத கிறித்தவத்தின் யும் என்று அவரது ப பல கூறுகளை கத்தோலிக்க மதம் உள் காட்டுகின்றன. ளிழுத்துக்கொண்டது. அதற்குள் தியான
உதாரணமாக, ச மையங்களுக்குள் ஒதுங்கி வாழும் வாழ்க்
நாவலான 'நிந்திக்கப்ப கையை முன்னிறுத்தும் போக்குகள் உரு
திக்கப்பட்டவர்களும் வாயின. பதினேழு, பதினெட்டாம் நூற்
Humiliated, 1861]இல் றாண்டுகள் இந்த மதவிவாதங்கள் உச்சத்
மான கதாபாத்திரங்க தில் நிகழ்ந்த காலகட்டம் விரிவான
மை கொண்டதாக கா ஒரு வரலாற்றுப் பின்னணியில் வைத்தே
தயேவ்ஸ்கி. இளவரச அதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு
டுத்தனமும் அதன் வி பக்கம் கத்தோலிக்க திருச்சபை ஒரு உலக
தன்மையும் கொண்ட வல்லரசாக - ஆகிவிட்டிருந்தது. அதன்
அவன் தந்தை இளவ பிரம்மாண்டமான அமைப்பில் மானுட
அதிபுத்திசாலியாக, ஞானமே கட்டுப்படுத்தப்பட்டது. இறை
தீமை கொண்டவராக யியல் ஒரு பெரும் சக்தியாக எழுந்து நின்றது.
'குற்றமும் தண்ட
லில் வரும் மர்மல்டே இந்த பிரம்மாண்டம் கிறிஸ்துவுக்கு
ரக் கதாபாத்திரம் ஒ எதிரானது என்றும் கிறிஸ்தவ மெய்மையை
இணைத்துப் பார்க்க ( இந்த அமைப்புகளின் விரிவிலும் சிக்கலி
குடிகாரன். ஆனால், லும் இருந்து மீட்கவேண்டும் என்றும்
யல்புகள் கொண்ட கிறித்தவ அறிஞர்களில் ஒரு சாரார் எண்
சாராயக் கடைப் பிரச ணினார்கள். இந்த அதிகாரத்தையும் ஞானத்
ஏசு அதிகம் விரும்பு தையும் உதறிவிட்டு ஓடும் பல்வேறு கிறித்
சொல்கிறான். ஆனால் தவ மதக் குழுக்கள் இக்காலகட்டத்தில்
நாயகனாகிய ரஸ்கா உருவாயின. அவற்றில் பல இன்றும்
யாளன். சிந்தனை அ நீடிக்கின்றன. துறவு முன்னிறுத்தப்பட்ட
கொண்டுசெல்கிறது. க இந்த சபைகளில் பொதுவாகவே அறி
அவனை மீட்கிறது. வுக்கு எதிரான மனநிலை நிலவியது. ஆகவே, அசட்டுத்தனம் புனிதமானதாக
நெடுங்காலமாகவே கரு தப்பட்டது.
இந்த அடிப்படை
வந்திருப்பதை காண பதினேழாம் நூற்றாண்டு ருஷ்யாவில்
குற்றத்தையும் பற்றி இந்த சிந்தனைக் கொந்தளிப்பு பெரிய
அவரது பாவிகளும் அளவில் இருந்திருக்கிறது. அலெக்ஸி
எப்போதும் அதிபு: தல்ஸ்தோயின் 'சக்ரவர்த்தி பீட்டர்' என்ற
ணமாக 'கரமசோவ் பெருநாவலில் பதினாறாம் நூற்றாண்டு
நாவலில் வரும் குற் ருஷ்யாவில் அரச மதமான கத்தோலிக்கம்
டவர்களான திமித்ரி, ருஷ்ய பழஞ்சபை ஒருபக்கம் இருக்க,
இருவகையில் புத்திச அதற்கு மாற்றாக அறிவு எதிர்ப்பு நோக்
தந்தையும் நுட்பமான கும் துறவுப்போக்கும் கொண்ட உதிரி
கரமஸோவ் அதிபுத்தி கிறித்தவக் குழுக்கள் எப்படி உருவாகிக் கொண்டிருந்தன, அவற்றை கத்தோலிக்க
ஆகவே, புத்தியில்ல அரச மதம் எப்படி வேட்டையாடியது
பாவத்தில் இருந்து | என்ற சித்திரத்தை நாம் காணலாம்.
கிறார்களா என்று அ
றிருக்கலாம். "குற்றம் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவருக்
நாவலில்கூட ரஸ்க குமே இந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. இந்
தங்கியிருக்கும் விடுதி தச் சபைகளைப் பற்றி அவர்கள் ஆராய்ந்தி
பெண்ணைப் பற்றிச் ருக்கிறார்கள். தல்ஸ்தோய் குறுகிய காலம்
வற்றவள், ஆகவே உறு அப்படி ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார்.
என்ற ஒரு வரி வந்து 'போரும் அமைதியும் நாவலில் பியர் அப்
ஆசையை பெருக்கு
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 14

ழுவில் ஆவேசமாக நிறுவுகிறது. அந்தவழி பாவத்துக்கானது. மெல்ல நம்பிக்கை
இந்த எதிரீடுகளை கரமஸோவ் சகோ ம் வருகிறது. அது
தரர்கள்' நாவலில் தஸ்தயேவ்ஸ்கி விரி ந்த வாழ்க்கையின்
வாக செய்து பார்த்தார். தந்தை மற்றும்
சகோதரர்களின் பாவத்தன்மைக்கு எதிராக படைப்புகளில் இந்த
அல்யேஷாவை கொண்டுசெல்லும் ஆற் இருந்து வந்துள்ளது. றல் என்பது அவனுடைய களங்கமின் மலாமல், அறியாமை
மைதான். பாவத்தை செய்யும் ஆற்றல் இன்னும் அதிகமாக
இல்லாத தன்மை என அதைச் சொல் று அவர் எண்ணியது
லலாம். அந்நாவலின் முக்கியமான கதா ஒழுக்கவாதியைவிட பாத்திரமான ஃபாதர் சோஷிமா அந்த அ துயரத்தையும் புறக்
ஆற்றலினாலேயே புனிதராக ஆனவர். பவித்தவன் இன்னும்
1877ல் தஸ்தயேவ்ஸ்கி அப்பாவியின் புரிந்துகொள்ள முடி
கனவு' [Dream of a Ridiculous Man] பல கதாபாத்திரங்கள்
என்ற சிறுகதையை எழுதினார். இக்
கதை அவரது மகத்தான ஆக்கமாகிய புவரது ஆரம்பகால |
கரமஸோவ் சகோதரர்கள்' எழுதப்பட்ட பட்டவர்களும் அவம் அதே காலகட்டத்தில் எழுதப்பட்டிருப்ப [The Insulted and தனாலேயே முக்கியமானது. பிறரால் அப் அதன் இரு முக்கிய பாவி என்று எண்ணப்படும் ஒருவன் உல ளை எதிரெதிர் தன் கின் தீமையால் மனம் வெறுத்து இறக்க ட்டியிருக்கிறார் தஸ் முடிவெடுக்கிறான். தீமையற்ற ஓர் உலகை ன் அலெக்ஸி அசட்
கனவு கண்டு எழுகிறான். தஸ்தயேவ்ஸ் விளைவான தெய்வீகத்
கியின் அறிவிக்கை போலவே ஒலிக்கும் வனாக இருக்கிறான். கதை இது. ரசர் வால்கோவ்ஸ்கி
'நான் ஒரு அப்பாவி. அவர்கள் இப் அதன் விளைவான .
பொழுது என்னைப் பைத்தியக்காரன் 5 இருக்கிறார்.
என்று கூறுகிறார்கள். நான் எப்பொழு னையும்' [1865நாவ தும் போல் அவர்களுக்குக் கோமாளித்தன டாஃப் என்ற குடிகா மாகத் தோன்றாமலிருந்தால் அது எனக்கு ஒருவகையில் இங்கே கெளரவமாக இருக்கும். ஆனால், நான் வேண்டியது. அசடன்,
இனிமேல் அதைப் பொருட்படுத்துவ ஆன்மாவில் நல்லி
தில்லை. அவர்கள் என்னைப் பார்த்துச் வன். அவனுடைய
சிரித்துக் கொண்டிருந்தால் கூட இப்பொ =ங்கத்தில் தன்னையே
ழுது அவர்கள் எல்லோருமே எனக்கு வார் என்று அவன் மிகவும் வேண்டியவர்கள். ஏதோ ஒன்று ல், அந்நாவலில் கதை
அப்பொழுதுதான் அவர்களை எனக்கு ல்நிகாஃப் சிந்தனை மிகவும் நெருக்கமாகச் செய்கிறது என்பது வனை பாவம் நோக்கி உண்மையே. நான் அவர்களோடு சேர்ந்து கள்ளமில்லாத அன்பு
சிரிப்பேன். என்னைப் பார்த்து அல்ல,
அதாவது அவர்களை நான் நேசிப்பதால் ப தஸ்தயேவ்ஸ்கியை
அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் வினா தொடர்ந்து
பொழுது நான் மிகவும் வருத்தமடையா லாம். பாவத்தையும்
திருந்தால் நானும் சிரிப்பேன். உண்மை எழுதியவர் அவர்.
என்னவென்று அவர்களுக்குத் தெரியவில் ம் குற்றவாளிகளும்
லை; ஆனால், அது எனக்குத் தெரிகிறது. த்திசாலிகள். உதார
ஓ! உண்மையைத் தெரிந்த ஒரே ஒரு நப் சகோதரர்கள்' [1878]
ராக இருப்பது எவ்வளவு கஷ்டமானது!' மறத்தன்மை கொண்
என்று ஆரம்பிக்கும் அந்தக் கதை தஸ்த இவான் இருவருமே
யேவ்ஸ்கியை சிந்திக்கச் செய்து கொண்டி ரலிகள். அவர்களின்
ருந்த 'உன்னதமான அசடு' என்ற கருத்து ன குற்றவாளியுமான
எப்படி வலுவாக வளர்ந்து வந்துள்ளது
என்பதற்கான ஆதாரம். தன்னை அவர்கள் சொலி.
அசடு என நினைப்பது அவனுக்குத் மாதவர்கள் இயல்பாக
தெரியும். அந்த இடத்தை அங்கீகரித்துக் பாதுகாக்கப்பட்டிருக்
கொள்வதன் வழியாக அவன் இயல்பாகவே வரது சிந்தனை சென்
அந்த உரசல்களை தவிர்க்கிறான். மும் தண்டனையும்'
அறிஞர்கள் அறிந்த உண்மைகள் உண்டு. ால்நிகாஃப் அவன்
ஆனால், அப்பாவி மட்டுமே அறிந்த யிென் உரிமையாளப்
உண்மை என்பது இன்னும் நுட்பமானதாக சொல்லும்போது அறி
இருக்குமா என்ன? தியான கற்புள்ளவள்' து விழுகிறது. அறிவு
1868இல் தஸ்தயேவ்ஸ்கி அசடன்' [The கிறது. அகந்தையை
Idiot] நாவலை எழுதினார். 'குற்றமும்

Page 17
HrvTWini Es|பம்:474414" +4="" |
தண்டனையும் நாவலுக்குப் பின்னர். இதில் அவர் பாவம் செய்ய தெரியாத அசடு ஒருவனை உருவகம் செய்தார். அவ ரது சொற்களில் 'நேர்நிலையான முட் டாள்தனம் கொண்டவன்'. மனித அக ஆற் றலில் பெரும்பகுதி வெறுமே இச்சைக ளுடன் போராடி வீணாகிறது. அந்த சவா லில் இருந்து பிறவியிலேயே விடுவிக்கப் பட்டுவிட்ட மனிதன் அவன். அசடனின் நாயகனாகிய பிரின்ஸ் மிஷ்கின் உண்மை யில் அவரது ஆரம்பகட்ட நாவலில் வந்த பிரின்ஸ் அலெக்ஸியின் இன்னொரு வடி வம்தான்.
அதே போல பிரின்ஸ் மிஷ்கினின் இன் னொரு வடிவம்தான் 'கரமஸோவ் சகோ தரர்கள்' நாவலின் அலெக்ஸி. முதலில் எடுப்பார் கைப்பிள்ளையாக அசடனை சித்திரித்த தஸ்தயேவ்ஸ்கி பின்னர் அவனை இயல்பான நல்லியல்புகள் கொண்டவனாக, அதனாலேயே புனிதனாக சித்திரிக்கிறார். அதிலிருந்து மேலே சென்று அடுத்த நாவலில் அவனை தீமையின் மூன்று வலுவான தரப்புகள் நடுவே வைக்கிறார். காமத்தின் தீய ஆற்றல் நிறைந்த திமித்ரி, அறிவின் தீய ஆற்றல் நிறைந்த இவான்,
வயது இளைஞனின்
சந்திக்கும் மனிதர்கள் குரோதத்தின் தீய ஆற்றல் நிறைந்த கரம்
உறவுகளின் சிக்கலா ஸோவ். மூன்று ஆற்றல்களையும் களங்க
கண்டுகொள்கிறான். மின்மையின் ஆற்றல் எப்படி எதிர்கொள்
வேட்டை விளையா கிறது என்று காட்டும்போது அவரது
நல்லியல்புடன் ஒரு கலை முழுமை பெறுகிறது
கடந்து செல்கிறான். தஸ்தயேவ்ஸ்கியின் கதைகளில் எப்
இந்நாவல் எனக் போதும் இந்த தொடர்ச்சி இருக்கும். ஒரு
அளித்த மனப்பிம்பம் கதாபாத்திரம் என்பது அவருக்கு ஒரு கருத்
பொருத்தமானதாகவே துருவத்தின் அடையாளம். ஒரு மானுட நிலைமை. அதை பலகோணங்களில் சொல்
இருண்ட வீட்டுக்கு லிச்சொல்லி அதன் எல்லா பக்கங்களையும்
ஒரு விளக்குடன் ெ
வழியில் உள்ள அ பார்க்கவே அவர் முயல்கிறார். இதேபோல
கொலை ஆயுதங்கம் நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்
எல்லாம் அந்த ஒ டவர்களும் நாவலில் நெல்லியையே நாம் 'குற்றமும் தண்டனையும் நாவலில் சோனி
ஆனால், அவற்றுக்கு
தன் ஒளியாலேயே யாவாக காண்கிறோம்.
வனாக அவன் அந்த 3
சென்று விடுகிறான். எம்.ஏ.சுசீலா தமிழின் முக்கியமான மிஷ்கினுக்கு இரு மொழிபெயர்ப்பாளராக இதற்குள் அறியப் சாயலைப் பற்றி மே. பட்டிருக்கிறார். பொதுவாக மொழியாக் | கங்களில் இருந்துவரும் மொழிச் சிக்கல்கள்
றார்கள். சகமனிதர்கள் இவரில் இல்லை. சரளமான இனிய
தன் சொந்த துயரங். நடை அதே சமயம் அந்த சரளத்துக்காக
தெரியாதவன் அவள் மூலத்தை எளிமைப்படுத்தவும் இல்லை.
அவனை அனைத்து இவரது மொழியாக்கத்தில் வெளிவந்த
ளுக்கும் மேலானவன 'குற்றமும் தண்டனையும்' (பாரதி பதிப்பகம் மீட்பளிப்பவனாக, அ தமிழ் மொழியாக்கங்களில் ஒரு முன்னு
அவனுக்கு நேர்மா தாரணமான சாதனை என்றே சொல் வேன்.
[Rogozhin] லூசிஃபரின்
டவனாக சித்திரிக்கட் அசடன்' என்று மொழிபெயர்க்கப்பட்
டவன், அறிவாளி, ( டிருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் இந்நாவல்
தட்ட நிந்திக்கப்பட்ட தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் மிகவும்
கப்பட்டவர்களும் ( பாவியல்பு கொண்டது என்று சொல்லப்
இருமை (இளவரசன் படுகிறது. சுவிட்சர்லாந்தில் மனநல விடு
வரசர் வால்கோவ்ஸ்கி தியில் இருந்து ருஷ்யாவிற்கு திரும்பி
இன்னும் தீவிரமாக. வந்து, ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்
மெய்யியலில் இருந் கொள்ள முயலும் பிரின்ஸ் மிஷ்கின் | [Prince Lyov Nikolayevich Myshkin] என்ற 17

கிறிஸ்து X அறிவாளியான சாத்தான்.
தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையின் சாராம்சமான கேள்வியும் அதில்தான் இருந்தது. தீமைக்கும் அறிவுக்குமான இன்றியமையாத தொடர்பு; ஆகவே, நல்லியல்புக்கும் அறியாமைக்குமான இணைவு. இந்த இருகை இதேயளவுக்கு தீவிரமாக ஹெர்மன் ஹெஸ்சிடமும் (சித்தார்த்தா) நிகாஸ் கசண்ட் சகீஸிடமும் [சோர்பா த கிரீக் காணலாம். திரையில் கூட இருவேறு கலைஞர்களிடம் நாம் இதைக் காணலாம். இங்க்மார் பர்க்மான், தர்கோவ்ஸ்கி. அது மேலைச் சிந்தனையின் அடியில் எப்போதும் இருக்கும் ஒரு உருவகம் இது.
அசடன்' நாவலைப் பற்றி இங்கே விவாதிக்கப் போவதில்லை. அது உரு வான சாத்தியக்கூறு என்ன என்பதைப் பற்றி மட்டுமே இங்கே கவனம் கொண்டி ருக்கிறேன். இந்நாவல் உலக அளவில் உரு வாக்கிய பாதிப்பு மிக விரிவானது. நேர் நிலையான அசடுகளை நாம் அதன்பின்
உலக இலக்கியத்தில், சினிமாவில் ஏராள கதை இது. அவன்
மாகப் பார்க்கலாம். எப்போதுமே மக்க T வழியாக மானுட
ளைக் கவர்ந்த ஒரு உருவகமாக அது ன நெசவை அவன் இருந்துள்ளது. சமீபத்தில்கூட, 'நான் சாம் அந்த உக்கிரமான [I am Sam] என்ற படம் நேரடியாக அச ட்டில் தன்னுடைய டன்' நாவலை நினைவுறுத்தியது. தமிழில்
புனிதனாக அவன்
கூட 'படிக்காத மேதை' முதல் 'சிப்பிக் குள்
முத்து', 'பிதாமகன்' வரையிலான திரைப் க்கு சிறு வயதில்
படங்கள் அந்நாவலின் தரிசனத்தை பிரதி ம் என்பது இன்றும்
பலிப்பவைதான். வ இருக்கிறது. ஒரு
தமிழிலக்கிய தளத்தில் இந்நாவலுடன் ர் மிஷ்கின் கையில்
இணைத்து யோசிக்க வேண்டிய இருநா சல்கிறான். செல்லும் வல்கள் உண்டு. ஒன்று, காசியபனின் பழுக்கும் குப்பையும் அசடு'. ஆனால், அதில் உள்ள அசடு ளும் ஒட்டடையும் வெறும் அசடுதான். வாழ்க்கைக்கு அப் ரியில் தெரிகின்றன. பால் நிற்கும் ஒரு மனிதன். அதே சமயம்
தொடர்பற்றவனாக
ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு முழுமை கொண்ட
ஓர் உலகம் பெருமளவுக்கு அசடனை த இடத்தை கடந்து
நெருங்கி வரும் அரிய படைப்பு. தெய்
வீகமான களங்கமின்மை கொண்ட தக்கும் கிறிஸ்துவின்
ஹென்றி பிரின்ஸ் மிஷ்கினுக்கு தூரத்துச் லைநாட்டு இலக்கிய
சொந்தம்தான். பவே எழுதியிருக்கி
தன்னை வென்றவன் ஞானியாகிறான். ரின் துயரங்களுக்கும் வெல்வதற்கென்று ஒருதான் இல்லாமலேயே களுக்கும் வேறுபாடு பிறந்தவன் அந்தப்பாதையில் மிக எளிதாக எ. அந்த இயல்பே முன்னகரக்கூடும் என்று நித்யாவை நினை
மானுட துயரங்க
வுபடுத்திக் சொல்லிக்கொள்கிறேன். க, அவற்றில் இருந்து க்கிவிட்டிருக்கிறது.
றாக ரோகோஷின். ( இயல்புக் கொண் படுகிறான். இருண் பேச்சாளன். கிட்டத் வர்களும் அவமதிக் முன்வைக்கும் அந்த
அலெக்ஸி X இள ரெ இங்கும் உள்ளது, இந்த கூறு கிறித்தவ து தஸ்தயேவ்ஸ்கி ஒன்று. கள்ளமற்ற
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 15 |

Page 18
மண்டேலாவும்
சச்சிதானந்தம்
நெல்சன் மண்டேலாவின் சிறை அனுப தான் அவருக்கு முக் வங்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்
கைதிகளுக்குக் கம்ப கும் போது, அரசாங்க பணித்துறைஞரை
செய்யும் கடை மட் (bureaucrat ) எப்படி சமாளிப்பது என்பது
கேளுங்கள். அவரிட பற்றி, அவர் சொன்ன ஒரு தகவல் கிடுகிடு
ஒரு கம்பளி இருந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்த என்
ருடைய வேலையை வாசிப்பைச் சற்றுத் தாமதப்படுத்தியது.
விடுவார். அதே டே அரசு கந்தோர்களில் உங்களுக்கு ஒரு
காரியிடம் நீங்கள் கு காரியம் நடக்கவேண்டும் என்று வைத்துக் என்று முறையிடுங்க கொள்ளுங்கள். ஒன்றில் உங்களுக்கு
த்தி உங்களுக்கு கூ உயர்ந்த மட்டதிலிருக்கும் அதிகாரி பரீட் உத்தரவு இடுவார்.'
சைய்மாக இருக்கவேண்டும் அல்லது கிழ்
நெல்சன் மண்டே மட்ட ஒரு தொழிலாளியைத் தெரிந்
புத்திமதியை நான் ெ திருக்கவேண்டும். நடுமட்ட உத்தியோ
சமீபத்தில் ஒரு சார் கஸ்தர்களை அனுகுவதில் ஒரு விதமான
அரசியல் கைதியாக பிரயோசனமில்லை. இதை விளக்க நெல்
மீங்கம் மின் பொது சன் மண்டேலா கொடுத்த உதாரணம்
காடியில். இது: 'நீங்கள் அரசியல் கைதியாக சிறை
எங்களுடைய நு யில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்
தகறாறு செய்யத் ளுங்கள். ஒரு கடும் குளிரான மார்கழி
கதிர் அலை என்ற இரவில் உங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்ட கம்பளிப் போர்வைகளைவிட இன்
குழப்பமடைச் செய் னுமொன்று தேவையாயிருக்கிறது. நீங்கள்
வேவுக்கு சுந்தரத் த உங்கள் நிலைமையை விளக்கி நடு மட்ட
ளவுதான். 'உன்னை அதிகாரிக்கு ஒரு விண்ணப்பம் அனுப்
திரைப்படத்தில் வரு
பொடியன் அரசு . புகிறீர்கள் அல்லது அவரைச் சந்திக்கும் முதல் தருணத்தில் தெரிவிக்கிறீர்கள். அந்த
வர்ணித்த வார்த்தை நடுமட்டம் தனக்குறிய அதிகாரத்தை
ரோவேவுக்கும் பொ உறுதி செய்ய மறியலிருக்கும் அரசியல்
காலத்தது". பிரதிக கைதிகளுக்கான 1956 ஆம் ஆண்டு சட்
பிரதி இருப்பது போ டம் 123 பிரிவு 45 உப பிரிவு 27b படி
கும் ஒரு தொன்ன குளிர்காலத்தில் ஒரு கம்பளிதான் அனும்
இருக்குமனால் அது திக்கப்படும் என்று உங்கள் கோரிக்கையை
தான் இருக்கும். எ எந்தவிதமான பரிசீலனையும் இன்றி
வருகிறவர்கள் எதே
நிராகரித்துவிடுவார். அவருக்கு நீங்கள்
ளைப் பார்ப்பது படுகுளிரில் நடுங்குவது பிரச்சினை அல்ல.
கருசனையுடனும் ப
எல்லோரையும் கல் சட்ட சாசனங்களை நிலை நாட்டுவது
வஸ்து கரச்சல் கொ
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 16

த்தி
மைக்ரோவேவும்
» சுகிர்தராஜா
கியம். அதற்கு மாறாக சூடாக்க வேண்டிய பானங்களை உயர் -ளிகளை வினியோகம் வெப்பத்தில் தயாரித்தது. வேகவைத்த உணவு
ட தொழிலாளியைக் பண்டங்கள் பொரியலாயின. மின்சாதனங் டம் அதிகப் படியான |
கள் பற்றிய என் அறிவு மின் விசை போடு தால் தந்துவிட்டு அவ வதிலும் அதை நூட்பதிலும்தான் அடங்
யப் பார்க்க போய்
கும். ஆகையினால், விஷயம் தெரிந்த என் பால் உயர்மட்ட அதி |
நன்பர் ஒருவரைக் கேட்டேன். அவரின் ளிரினால் சாகுகிறீர்கள்
தீர்ப்பு: தூக்கி எறிந்துவிட்டு புதிதாக ள். சட்டத்தைத் தளர்
ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் இவருக்கு டுதலான கம்பளி தர .
பொருட்களை மீள் பயன்படுத்துவதில்
நம்பிக்கை இல்லை. நான் ரப்பர் செருப் லா சொன்ன இந்தப்
புவின் வார் அறுந்தலே புதுசு வாங்கு "சயலில் நடத்த எனக்கு
வதக்குப் பதிலாக இன்னொறு வாரைப் சந்தப்பம் கிடைத்தது.
பொறுத்திக் காலணியின் ஆயுளை நீடிப் மறியலில் அல்ல, பர்
பவன். நட்கள் விற்கும் அங் |
ஆகையினால், மிகவும் வேதனையுடன்
பர்மீங்கமிலிருக்கும் ஒரு மின்பொருள் ண்கதிர் அலை அடுப்பு
அங்காடிக்குப் போய் ஒரு புதிய மைக்
ரோவேவ் வாங்கிவந்துவிட்டேன். வீட்டுக்கு தொடங்கியது. நுண் வார்த்தை உங்களை
வந்த பிறகுதான் தெரிந்தது, நான் வாங்கி திருக்கும். மைக்ரோ
வந்த மைக்கிரோவேவின் கன அளவு மிழ் வார்த்தை அவ்வ
கொஞ்ச இன்சுகள் அதிகமாக இருந்தது. சப் போல் ஒருவன்'
ஆங்கில அடுப்படிகள் தமிழ் சமயலறை
கள் போல் விசாலமானவை அல்ல. புதிய நம் கணினி நிபுணரான கணினிகளின் வயதை
மைக்கிரவேவ் எங்கள் வீட்டு குசினிக்குப் எங்கள் வீட்டு மைக்
பொருந்தவில்லை. மறுபடியும் மைக்ர சருந்தும்; "முதாதையர்
வேவைத் தூக்கிக்கொண்டு வாங்கின ளுக்கு முன்னோடிப்
கடைக்குப் போனேன். வாடிக்கையாளர் ல் மைக்ரோவேவுகளுக்
சேவைப் பிரிவைக் கண்டுபிடிப்பதில் சிரம் மமயான வடிவமைப்பு
மிருக்கவில்லை. அந்த அங்காடி எனக்குப் து எங்களுடையதாகத்
பரீட்சயமானது. ஆகையினால் நேராகவே ங்களுடைய வீட்டுக்கு
அந்த இடத்துக்குப் போனேன். அங்கே தா ஒரு செல்லப்பிள்
ஒரு பிரித்தானிய ஆசிய பாவை நின்றி பால் நேசத்துடனும்
ருந்தது. இலேசுவில் கணிக்க முடியாத
வயது. 13 முதல் 30க்குள் இருக்கும் என்று பார்ப்பார்கள். ஆனால், பர்ந்த இந்த புரதான
நினைக்கிறேன். வந்த விசயத்தைச் சொன் சடுக்கத் தொடங்கியது.
னேன். 'இரசீது இருக்கிறதா?' என்று

Page 19
சபா,
பாடி-சிவலம் | சபா ராடியா !
பாவை கேட்டது. ஒரு வெடிகுண்டு அப்பு றப்படுத்தாளர் மிக கவனமாக கால அடிப் படையிலான வெடிகுண்டைக் (time bomb) கையாளுவதுபோல் மிகப் பரிபூ ரண மரியாதையுடன் பற்றுச்சீட்டை நீட் டினேன். பாவை என்னை ஏறெடுத்திப் பார்க்கவில்லை. இரசீதின் மறுபக்கத்தைத் திருப்பியது. அங்கே வாங்கிய பொருட்களை மாற்றுவாதற்கான கொள்வனவுவிற்பனவு உடன்படிக்கை நிபந்தனைகள் வரிசைப் பட்டிருந்தது "மூன்றாவது நிபந்தனையைப் படியுங்கள்” என்றது பாவை. பூதக் கண் ணாடிக்கு அதிக வேலை வைக்கும் வண் ணம் மிக சின்ன எழுத்தில் அவை காணப் பட்டன. இந்த நியதிகளை சும்மாதான் கேற்கிறேன் உங்களிள் எத்தனை பேர் வாசித்திருக்கிறீர்கள். இந்த நிபந்தனைகளை என்னைப் பொறுத்தமட்டில் மூன்று நபர் கள் தான் மிக விரிவான ஆர்வத்துடனும் நுண்ணாய்வுடன் வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன். முதலாவதாக விளாங்காத சிக்கல் மொழியில் இதை எழுதியவர். இரண்டாவதாக இதனை அச்சுப் பிழை திருத்தியவர். முன்றாவதாக வாடிக்கையா ளர் சார்பாக வாதாடும் வழக்கறிஞர்கள். இந்த மூன்று பேர்வழிகளில் ஒருவனாக நான் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகையினால், அந்த பாவை சொன்ன மூன்றாவது நியதியை என்னுடைய மாறும் குவிவுடைய (vary focal) கண்ணாடி வில்லை கூடாகப் பார்த்தேன். வாங்கிய பொருட்களில் மின்சார குறைபாடுகள் இருந் தால் ஒழிய மாற்றம் சாத்தியமாகாது. அவ ளைப் பொறுத்தமட்டில் என்னுடைய காரியம் இத்துடன் சரி. பாவையின் உடல் மொழியிலிருந்து மேலும் என் னுடன் எதுவிதமான தொடர்பும் வைத் துக்கொள்ள விரும்பியதாக தெரியவில் லை. இனி என்ன செய்யலாம் என்று நினைத்தபோது எப்போதோ படித்த மண் டேலாவின் அறிவுரை ஞாபகத்துக்கு வந் தது. என்னுடைய காரியம் சாதிக்கவேண் டுமானால் கீழ்மட்ட ஊழியரை அனு குவதில் பிரயோசனமில்லை. ஆகையினால், பாவையிடம் உங்கள் மேலதிகாரியைப் பார்க்கலாமா? என்று கேட்டேன். எதோ ஒரு நாய்க்குட்டிகு மூத்திரம் பெய்ய கம்பத்தைக் காட்டுவது போல் அவளு டைய பென்சிலினால் ஒரு அறையைக் காட்டி அங்கே போகும் படி சைகை
தோன்றியது. என்னை காட்டினாள்.
வேண்டும் என்று புரு
வந்த விசயத்தை | உள்ளே போனால் அவரின் உருவத்தைப்
இருக்கிறதா” என்று பார்த்தும் ஏழாம் வான உச்சத்திலிருந்த என்
அடுத்து எழுதப் டே ஆர்வம் சார் என்று கடல் மட்டத்திற்குத்
பண்டைக்கால் தமி தாழ்வாக இறங்கத் தொடங்கியது. மேஜர்
இப்படியான சங்கடம் சுந்தரராஜனை அடையாளத் திருட்டுச்
பயன்படுத்த படைத்து செய்து ஒரு ஆங்கிலேயராக உருமாற்றி
என்று நினைக்கிறேன் யிருந்தால் எப்படி இருக்கும் என்று
இருந்த நிலையில் வ யோசித்துப் பாருங்கள். அப்படிக் கொஞ்
ரென்றது. நான் ரசீல சம் விரைப்பான தோற்றம் உடையவ
டிய அதே பயபக்தி ராக கானப்பட்டார். காலனிய காலத்
அவர் எதோ கள்ளநே தில் திப்பு சுல்தனுக்கு எதிரான மைசூர்
செய்வது போல் என. யுத்தத்தில் ஆங்கிலப் படைகளை முன்
கீழுமாக ரசீதைப் ப நின்று நடத்தியிருப்பார் என்று எனக்குத்
எதிர்பாராத வார்த்

th
என் ஸ்)
படா
1141111111+141!'
பு: 15
:111alt;s:*
:11ாட்டு
ரப் பார்த்ததும் என்ன 'உங்களுக்குப் பிடித்தமான இன்னுமொரு 5வத்தை உயர்த்தினார்.
மைக்ரோவேவைத் தேர்ந்து எடுங்கள்' என் சொன்னேன். "ரசீது றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப கேட்டார். நான் அவர் சொன்னது சரியானதுதான் என்று பாகும் வார்த்தை நம் ஊறுதிப்படுத்த என்ன சொன்னீர்கள்
ழ் வித்துவான்களால்
என்று கேட்கலாமா? என்று ஒரு கணத்தில் மான சந்தர்ப்பங்களில் தோன்றியது. ஒருவேலை அவர் மனம் பருவாக்குபட்ட சொல் மாறிவிடுவாரோ என்று பயந்து கெதியாக எ: பகீர். இதை நான் ஓடிப் போய் இன்னொரு மைக்ரோவேவை பினையாக்கினால் பகீ
தூக்கிக்கொண்டு அவர் முன்னால் நின் தெ பாவைக்குக் காட்
றேன். "மேசையில் வையுங்கள்” என்றார். தியுடன் நீட்டினேன். அவர் கையிலிருந்த வாசிப்பானினால்
ரட்டைபரிசோதனை
பட்டைக் குறியீட்டை (barcode) வருடினார். க்குப் பட்டது. மேலும்
கொஞ்சம் மூக்கைச் சுளிச்சுக்கொண்டு, பர்தவர் நான் சற்றும் "ஒரு பிரச்சினை" என்றார். எனக்கு மறு
தையை உதிர்த்தார்: படியும் தமிழ் வித்துவான்களின் 'ப'
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 17 |

Page 20
வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. என்ன தேன். ஆனால், வியா என்று தயங்கியவாறு கேட்டேன். "இது னங்களிளால் நிரல் நீங்கள் மாற்றக் கொண்டுவந்ததைவிட செய்யப்பட்ட இந்த இ ஜந்து பவுன்கள் அதிகம்” என்றார். எனக்கு அந்த நேரத்தில் இந்த ஜந்து
நியாயமில்லை. இந்த 1 பவுன்கள் முக்கியமல்ல. எப்படியாவது
ஒரு பாலகன் அங். மாற்றிவிடவேண்டும் என்பதுதான். "அது விதிமுறைகளை, நான் பரவாய் இல்லை” என்று சொன்னேன். அது
மூன்றாம் வாகுப்பு மா மட்டுமல்ல இந்த கட்டங்களில் எல்லோரும் சொல்லுவது போல் செய்வது போல் ஒரு பொருளற்ற, செயற்
நான் மேலும் மினக்கி கையான சிரிப்பையும் சேர்த்துக் கொண் என்னுடைய மாற்றீட் டேன். என்னுடைய கடன் அட்டை மகேந்திர சிங் தோனி மூலம் மிகுதி தொகையைக் கட்டினேன். பரவசத்துடன் இரண் மைக்ரோவேவைத் தூக்கிக்கொண்டு உயர்த்தியது போல், ஆங்கில சுந்தரராஜனிடம் தேவையில்லாத
தூக்கிக் கொண்டு நான் ஒரு கேள்வியைக் கேட்டேன் : "மாற்றுவற்கு
வெளியே வந்தேன். எப்படி சம்மதித்தீர்கள்." அதற்கு அவர்,
மேலே ஏழுதியதற்கு "மூன்று வார்த்தைகள்” என்றார். "அவை
ஒரு பின்சேர்க்கையு என்ன" என்றேன்.
வேண்டியிருக்கிறது. ! "வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்
முடித்த அன்றிரவு | கியம்."
பல்கலைக்கழக நன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அறை
ஒரு இந்திய உணவ. விட்டு வெளியே வந்தேன். பாவை நின்ற
கொண்டிருந்தேன். இ இடத்தைப் பார்த்தேன். அவளுக்கு முன்
வருடங்களாக நாங்க னால் இன்றும் ஒரு வாடிக்கையாளர் நின்று
சடங்கு. கடும் பனி, மை கொண்டிருந்தார். அவருக்கும் சேவை விதி
தவிர ஒவ்வொரு விய முறைகள் பற்றி தட்டுத்தளர்வற்ற பானி
மீங்கத்திலிருக்கும் உ யில் பாடம் கற்பித்துக்கொண்டிருப்பாள்
மேய்வது எங்கள் வ போலிருந்தது, அந்த மூன்று வார்த்தை
பர்மீங்கம் உணவு பழக களை ஞாபகப்படுத்தலாமா என்று யோசித்
காலத்தில் எழுதுகிற
AIR 1
மகள் பிபாணம்
Tel: 4162
5200 Finch Ave E, Suite 115 Email: sales@airlinktravel.ca
TC)

பார கூட்டு நிறுவ படும் சங்கதிகள் எங்களிடம் இருக்கிறது. எற்பு (programme) நாங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக் யந்திரப்பாவை இந்த கும்போது தமிழில் இந்தத் தடவை என்ன ர் பற்றி அறிந்திருக்க எழுதியிருக்கிறாய் என்று கேட்டார். என் பாவைக்குப் பதிலாக னுடைய தமிழ் கிறுக்கல் பற்றி அவருக் கிருந்தாலும் இதே குத் தெரியும். எழுதிய விசயத்தைச் படித்த நாட்களில் சுருக்கமாகக் கூறிவிட்டு நான் எழுதிய ணவன் வாய்ப்பாடு கடைசி வரியையும் சொன்னேன். கொஞ்ச சொல்லியிருப்பான். நேரம் மௌனமாக இருந்தவர், “மகேந்திர டெ விரும்பவில்லை. சிங் தோனிக்குப் பதிலாக அருஜுனா டு மைக்கிரவேவை, ரணத்துங்க” என்று முடித்திருக்கலாமே உலக கோப்பையை என்றார். 1996இல் சிறிலங்கதானே உலகக் Tடு கைகளினாலும் கோப்பையை வென்றது என்று ஏதோ
மிக பாசத்துடன் எனக்குத் தெரியாத புதிய செய்தி ஒன் ( அங்காடியைவிட்டு றைச் சொல்வது போல் சொன்னார்.
அது சரிவராது' என்றேன். 'ஏன்?' என் தச் சம்பந்தமில்லாத
றார். ரணதுங்காவின் கரங்கள் உலக ம் இங்கே தர
கோப்பையை உயர்த்தியிருக்கலாம். அவர் இக்கட்டுரை எழுதி
பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள சனங் நான் என்னுடைய
களின் இன்னுமொரு கூட்டம் கரங் களில் எபர் ஒருவருடன்
கத்தி, கம்பு, தீப்பந்தம், சைக்கிள் செயினுடன் கத்தில் சாப்பிட்டுக்
தமிழர்களை ஆக்கினைப் படுத்தி அழித்த து கடந்த இருபது
ஆண்டுகளை ஒவ்வொன் றாக அவருக்கு ள் கடைப்பிடிக்கும்
நினைவு படுத்தினேன்: 1956, 1958, 1962, ழ, சில விடுமுறைகள்
1977, 1983, 2009. இதில் நான் விட்டுவிட்ட ாழக்கிழமையும் பர்
ஆண்டுகள் இருக்குமானல் அவற்றையும் ணவு விடுதிகளை
சேர்த்துப் படித்துக் கொள்ளுங்கள். ழக்கம். மாறிவரும் க்கங்கள் பற்றி எதிர் பர்களுக்கு தேவைப்
LINK
Travel Ltd. * இஜபக்ஷ கதை இலகுவாக்குகிறது.
Holiday Packages Honeymoon Packages
Vacations
Hotel Booking 926200 -, Toronto, ON15 424
- www.airlinktravel.ca

Page 21
கவி
பெண்ணியா
1. Mama
ஒரு முறை முத்தமிட்டேன் பிறகு நடந்துகொண்டே இருந்தேன் திரும்பிப் பார்க்காமல் நடந்துகொண்டே இருந்தேன் உனது காலடியில் இருந்த எனது நாட்களுக்குள். நினைத்துப் பார்க்கிறேன் இந்த எனது அவளின் கண்களை இறைவன் எனக்குத் தந்துவிட்டதாய் காணும் எல்லாப் பொருட்களின் மீதும் கருணை வழிந்துகொண்டே இருக்கிறது
எரிந்துவிழும் எவரின் மீதும் கோபம் எழுவதேயில்லை. லேசாய் புன்முறுவலிக்கிறேன் எதையோ கண்டுபிடிக்க முடியாத ஒன்றை எப்போதும் தனக்குள்ளேயே வைத்திருக்கும் உம்மாவைப்போல். பிறகு ஒரு தரம் வெளிச்சம் அதிகமாய் இருந்த
ஒரு பகல் பொழுதில் கடவுள் எனது தாயின் எனக்கு வழங்கி விட்ட ஒரு Insulin ஐ நாங்கள் போட்டுக் கொ அதிகமான நோய்களுக் நாங்கள் அகப்படுவதை 28 வயதில் எனது உம்மா இருந்தன மிதமான சருகுகளில்
அவள் நடக்கத் தொடா நாட்கள் வரும்
முடிகள் அதிகமாய் நன அவள் அதிகமாய் போக
வரும்'
ஒரு house court ஐ நாங்கள் அணிந்து இருவரும் நடக்க நிலை ஒரு சாலை எங்கேயோ ஒரு இடத்தி எங்களுடைய ஒரு wa காத்துக் கிடக்கும்.

தை
கவிதைகள்
2. திருடப்படுதல்
உருவை பன்
நெஞ்சும் வயிறும் பற்றி எரிந்தது. எனக்கு விருப்பமானவனின்
காதலை
ள்வதைப்போல் குள் ப் போல்
தப்போல்.
கும்
இன்னொருத்தி திருடியதைப் போலிருந்தது. விருப்பமற்றவனின் முகத்தை முத்தமிட்டதைப் போலிருந்தது என் செல்ல நாய்க்குட்டியை யாரோ கொன்றதைப்போல்... என் குளிப்பறையை யாரோ உற்றுப் பார்ப்பதைப்போல் உள்ளாடைகளை சலவைக்காரன் துணிகளோடு எடுத்துச் சென்றதைப்போல்
ஒவ்வொரு நிமிடமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
அந்தரங்க வாழ்வின் மீது அத்தனை விருப்பமின்மைகளும்.
ரத்த பின் த் தொடங்கும் காலம்
க்கும்
ல் kingக்காக
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >19 |

Page 22
பத்
அம்மாவின்
அ.முத்துலி
நான் அனுப்பிய செக் திரும்பி வந்தது திரும்பிய விஷயத்தை எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. போது திகைப்பாயிரு என் வாழ்நாளில் நான் எழுதிய ஆயி -
னத்தை எப்படித் தி ரக்கணக்கான காசோலைகளில் ஒன்றுகூட
யோசனையில் அன்ன திரும்பியது கிடையாது. இது எனக்கு
தினேன். பெரும் அவமானமாகப்பட்டது. நண்பர்
2010 ஆம் ஆண்டு ஏன் சொன்னோம் என்பதுபோல எனக்கு
வங்கிகளுக்குப் பிடிக் முன், மியூசியத்தில் நிறுத்தி வைத்த உருவம் போல நின்றார். அவருக்கு இது பெரிய காசு
கணக்கு வைத்திருக்கு அல்ல. சொல்வதா வேண்டாமா என்று
ளும் ஏதோ ஒரு வ6
சினை கொடுத்தன. நீண்ட நேரம் விவாதித்த பின்னர்தான்
பணத்தை இரண்டு என்னிடம் வந்திருக்கிறார். வங்கியைப் பற்றி
அதை நேராக்க நாள் நான் அறியவேண்டும் என நினைத்தார்.
எழுத வேண்டி ரே அது மனதைப் புண்படுத்தும் என்பது அவ
வங்கி நான் செலுத்த ருக்குத் தெரியும். ஏனென்றால், விஷயம்
மறுத்தது. இப்பொழு அந்த மாதிரி.
கை கொழும்பு வர் நண்பர் தன் மகனின் திருமணத்தை அதுவும் திருமணப் சமீபத்தில் கொழும்புக்குச் சென்று அங்கு
ஒரு செக்கை. இந்த நடத்தினார். நான் வாழ்த்து அட்டையும்,
கிளை தொடங்கிய ( அதனுள் கொழும்பு வங்கிக் காசோலை
கையாளராகச் சேர் ஒன்றையும் வைத்து திருமணப் பரிசாக
ஒருவன். நான் வெ அனுப்பியிருந்தேன். பரிசாகக் கொடுத்த
பெயர்ந்தாலும் வங். காசோலைதான் திரும்பியிருந்தது. நண்ப
வில்லை. ரொறொன் ரும் மகனும் ரொறொன்ரோ திரும்பிவிட்
அது தொடர்ந்தது. ச டார்கள். புதுமணப்பெண் விசா அனுமதி
மில்லை, என்னுடைய பெற்று கனடா வருவதற்கு ஒருவருடமா ஒருவிதமான பற்றுத கும் என்று சொன்னார்கள். காசோலை
நான் கனடாவுக்கு
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 20

ர் பெயர்
ங்கம்
த நண்பர் சொன்ன உதவி செய்தவர் என்னுடைய நண் கந்தது. இந்த அவமா |
பர்தான். அவருடைய புத்திமதிகள் கேட் துடைக்கலாம் என்ற
டுத்தான் என் முடிவுகள் இருக்கும். என்ன றைய நாளைக் கடத்
தேவையாயிருந்தாலும், எங்கே போக
வேண்டுமென்றாலும் அவர்தான் என்னை முழுக்க என்னை
அழைத்துச் செல்வார். சமூக நல அட்டை கோத வருடம். நான்
எடுப்பதற்கு உதவி செய்தார். என்னு தம் எல்லா வங்கிக
டைய பெயர், அப்பா பெயர், முகவரி, கையில் எனக்கு பிரச்
தொலைபேசி எண், பிறந்த தேதி போன்ற ஒரு வங்கி தவறாக
விவரங்களைக் கேட்டார்கள். சுகாதார
அட்டை விண்ணப்பித்த போதும் அதே தரம் அறவிட்டது. எ பத்துக் கடிதங்கள்
விவரங்களை நிரப்ப வேண்டி இருந்தது. கர்ந்தது. இன்னொரு
குடிவரவு அட்டைக்கும் அதேதான். நான் வந்த பணத்தை ஏற்க
நண்பரை அப்போது கேட்டது நினை து என்னுடைய செக்
வுக்கு வந்தது. எல்லா விவரங்களும் கேட்கி வகி திருப்பிவிட்டது.
றார்கள். அம்மாவின் பெயர் கேட்பதில் பரிசாக கொடுத்த
லையே. அது ஏன்?' அம்மா உங்களை வங்கி கொழும்பில்
பெறமட்டும் செய்கிறார். மீதி எல்லாப் போது முதல் வாடிக்
புகழும் உங்கள் அப்பாவுக்குத்தான். உலக ந்தவர்களில் நானும்
மெங்கும் அப்படித்தான்' என்றார். ளிநாட்டுக்கு இடம்
நண்பர் காசோலை விஷயத்தை மறக் நிக் கணக்கை மூட கச் சொல்லிவிட்டார். வங்கியில் போதிய ரோ வந்த பின்னரும் பணம் இருந்தது. ஆகவே, செக் திரும்பிய காரணம் வேறு ஒன்று தற்கான காரணம் என்னவென்று தெரியா ப முதல் வங்கி என்ற
மல் நான் குழம்பியிருந்தேன். வங்கி முகவ என்.
ரிக்கு கடிதம் எழுதலாம். ஆனால், அது வந்த புதிதில் எனக்கு
போய்ச் சேர இரண்டு வாரம் எடுக்கும்.

Page 23
பதில் வர மேலும் இரண்டு வாரம். கதவு மணி இருக்கும்போது ஏன் கதவைத் தட்ட வேண்டும்? வங்கியின் இணையதளம் குறிப் பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு கடி தம் எழுதினேன். பதில் இல்லை. மின்னஞ் சல்களுக்கு பதில் எழுதுவதில்லை என்று ஒரு கொள்கை அவர்கள் வைத்திருக் கலாம். ஒரு வாரம் கழிந்தது. தொலை பேசியில் அழைக்கலாம் என நினைத்தால் ஒரு பிரச்சினை இருந்தது. ரொறொன்ரோ வுக்கும் கொழும்புக்கும் இடையே 11 மணி நேர வித்தியாசம். எனக்குப் பகல் அவர்களுக்கு இரவு; எனக்கு இரவு அவர் களுக்குப் பகல். இரண்டு பேருக்கும் பொது வான நேரம் கிடைக்கவில்லை. ஒருநாள் காலை கொழும்பு வங்கிக்கு டெலிபோன் செய்தபோது மறுபக்கம் அது எடுக்கப்பட் டது. பேசியவர் தன்னுடைய பெயர் ஜெய சேன என்றார். தான் தனியாக இரவு ஓவர் டைம் செய்வதாகவும் வங்கியில் வேறு ஒருவரும் அப்போது இல்லை என்றும் சொன்னார். ஆனால், ஒரு விளையாட்டு மைதானத்தில் இருப்பதுபோல் பின்னால் பெரிய சத்தம் கேட்டபடியே இருந்தது. அது என்ன சத்தம் என்று கேட்டேன். அவர் ரேடியோவில் கிரிக்கெட் மாட்ச் கேட்பதாகச் சொன்னார். இலங்கை அணி வருடம் முழுக்க ஏதோ ஒரு நாட்டுடன் ஏதோ ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுதானே இருந்தது. என்ன பிரச்சினை என்று கேட்டார். சொன்னேன். அவர் மேலாளருடைய பெயரையும் அவருடைய மின்னஞ் சலையும் தந்து அவருக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதச் சொன்னார். நான் நன்றி
கூறிவிட்டு போனை வைத்தேன்.
நான் மனேஜருக்கு என் பிரச்சினையை விளக்கி விவரமாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். என்னுடைய கணக்கில் போதிய பணம் இருக்கிறது. திருமணப் பரி சாக அனுப்பிய காசோலை திரும்பியது எனக்கு மானக்கேடாக இருக்கிறது. 50
இருக்க வேண்டும். 8 வருடங்களாக நான் வைத்திருக்கும் வங்
சிக்கனமாக அலுவல கிக் கணக்கில் முன்னொருபோதும் இப்ப
எழுத முடியாது. 'உங் டியான தவறு நேர்ந்தது கிடையாது. இதற்
உறைய வைக்கப்பட் கான காரணத்தை எனக்கு உடனடியா கத்
சுருக்கமாக எழுதப்பு தெரிவிக்கவேண்டும். இப்படியெல்லாம்
நான் அணிந்திருந்த நீண்ட கடிதம் எழுதினேன். வங்கியிட
போட்டிருந்த சேர்ட், மிருந்து மன்னிப்பு கேட்டு அதனிலும்
ஸ்வெட்டர் எல்லாத் நீளமான கடிதம் வருமென நினைத்தேன்.
இருதயம் துடிப்பது ஆனால், பதில் ஒரு வரியில் வந்தது. எழு
கடிதத்தின் அடியில் தியவருடைய பெயரையும் சேர்த்தால் ஒன்
டித் தொலைபேசி எ றரை வரி. அதைப் படித்தபோது எனக்கு
ருந்ததால் நடுச் சாம ஏற்பட்ட அதிர்ச்சியை சொல்ல முடியாது.
ருந்து டெலிபோனை என் உடம்பு ரத்தம் உடலைவிட்டு வெளி
டைய கோபம் கல் யேற விரும்புவது போல சுழலத் தொடங்
குறைந்துவிட்டிருந்தது கியது. நின்றபடியே மின்னஞ்சலைப்
கொதிப்பு அடங்கவி படித்த நான் உட்கார்ந்தேன்.
புத்திகாதான் பேசின
ணீரில் ஐஸ் கட்டியை புத்திகா என்பவர் கடிதத்தை எழுதியி
அவர் குரல் இருந்தது ருந்தார். கன்னிகா, சிநேகா, மல்லிகா, சரிகா
இத்தனை விரைவில் போல் ஒரு தமிழ்ப் பெயர் என முதலில்
அடைந்தது வியப்பளி நினைத்தேன். ஆனால், அவருடைய
அவரிடம் மன்னிப்பு முழுப் பெயர் புத்திகா விஜயசிரீவர்த்தனா.
என்று கூடப் பயந்தே சிங்களப் பெண். சிக்கனமானவராக

வாம்!'''''''''
Srilry ,
" Apr'19-314
14141NNIT 'டி',
42பு: ;
இவ்வளவு வார்த்தைச் வங்கிகளில் பொதுசனத் தொடர்பு அதி கக் கடிதம் ஒன்றை காரிகளைத் தேர்வு செய்யும்போது மிகவும் கள் வங்கிக் கணக்கு எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று டுவிட்டது: ரத்தினச் நினைக்கிறேன். அநேகமாக குரல் இனிமை பட்ட பதில் அது.
யான பெண்களைத்தான் நியமிக்கிறார் பனியன், அதன் மேல் கள். பயிற்சியின்போது மூன்று விஷயங்க அதற்குமேல் தரித்த ளில் அவர்களுடைய திறன் அதிகரிக்கப் தையும் தாண்டி என் படுகிறது. பேசும் தோரணை வாடிக்கையா வெளியே கேட்டது.
ளர் இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா புத்திகாவின் நேர என்று எதிர்பார்க்க வைக்கும் உச்சரிப்பில் ண் கொடுக்கப்பட்டி இருக்கவேண்டும். வார்த்தைகளில் d வரும் ம் வரைக்கும் காத்தி
இடங்களில் எல்லாம் th என உச்சரிக்க எடுத்தேன். என்னு பயிற்றப்படுகிறார்கள். இரண்டாவதாக னிசமான அளவுக்கு
அவர்கள் கைவசம் ஒரு பதில் முன்கூட்டியே 1. ஆனாலும், மனக்
தயாராக இருக்கும். எந்த ஒரு கேள்விக்கும் ல்லை. மறுமுனையில் பொருந்தக்கூடிய பொதுவான பதில். பர். கொதிக்கும் தண் கடைசியாக விதி, விதி, விதி. அவர்கள் பப் போட்டதுபோல் சொல்வது வங்கியின் சட்டதிட்டங்கள்.
எனக்கே என் மனம் நீங்கள் நினைப்பது தலைவிதி.
இவ்வளவு சாந்தம்
புத்திகா சொன்னது இதுதான். த்தது. ஒரு கட்டத்தில்
'உங்களுடைய வங்கி கடந்த ஒருவருடமாக கேட்டுவிடுவேனோ
பயன்படுத்தப்படாத படியால் அந்தக் ன்.
கணக்கை உறைய வைத்துவிட்டார்கள்.
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >21 |

Page 24
அது தான் விதி' என்றார். ஆனால் எனக்கு கடந்த ஐம்பது வருடங்களாக இப்படி ஒரு விதி இருப்பதே தெரியாது என்றேன். 'நீங்கள் எங்களுக்கு மிக வேண்டிய வாடிக் கையாளர். இதைச் சரிசெய்துவிடலாம் என்றார் புத்திகா.
நான் அவருக்கு ஒரு கதை சொன்னேன். 'மருமகன் தன் மாமியாருக்கு ஒரு பிறந்த நாள் பரிசு கொடுத்தார். மாமியார் இறந்துபோனால் அவரைப் புதைப்பதற் கான சவக்குழி இடம். மதிப்பான ஓர் இடுகாட்டில் நல்ல விலை கொடுத்து அந்த இடத்தை வாங்கி பரிசாகக் கொடுத்தி ருந்தார். மாமியாருக்கு அளவற்ற மகிழ்ச்சி. அடுத்த பிறந்த நாள் வந்தபோது மருமகன் ஒரு பரிசும் மாமியாருக்குத் தரவில்லை. மாமியார் முகத்தை நீட்டிக்கொண்டு தனக்கு பரிசு தர மறந்துவிட்டதை நினை வூட்டினார். மருமகன் சொன்னார், நான் போன பிறந்தநாளுக்கு ஒரு பரிசு வாங்கித் தந்தேன். நீங்கள் ஒரு வருடமாக அதை பயன்படுத்தவில்லை. ஆகவே, திரும்ப எடுத் துக்கொண்டேன். நீங்கள் செய்வதும் இந்
இரண்டு முழுநாட்கள் தக் கதை போலத்தான் இருக்கிறது. நான்
கும். படிவங்களை எட பாவிக்காவிட்டால் என் பணத்தை நீங்கள்
வேண்டும் என வி. எடுத்துக்கொள்வீர்களா?' 'ஐயா, நாங்கள் |
கடிதமும் இணைத் கணக்கை மூடவில்லை. உங்கள் காசை
கையொப்பமிட்டவர் ! அபகரிக்கவுமில்லை. நீங்கள் தற்போதைக்கு
சிரீவர்த்தனா. அவருக அதை பயன்படுத்த முடியாது. யோசிக்க
ஒற்றையின் எல்லை வேண்டாம். இப்போது என்ன வேலை
போய் கிடந்தது. செய்கிறீர்கள்?'' என்றார். 'ஒன்றுமே செய்
என் ஐந்தாவது வதில்லை. என்னுடைய வங்கிக் கணக்கு
கீழே யாரோ ஓங்க களை யார் யார் எங்கே எங்கே மூடுகி
வலித்தது. இனிமையா றார்களோ அவர்களை அழைத்து பேசிக் |
என்ற வங்கிப் பெ கொண்டிருக்கிறேன்' என்றேன். 'ஐயா, காட்டிவிட்டார். மீண் கோபம் வேண்டாம். இந்த விவரம் எங்
கடிதம் எழுதி தபால் களுக்குத் தேவை. தயவு செய்து ஒத்துழை அதன் சுருக்கம் இப்பட யுங்கள்?' நான் சொன்னேன். 'சும்மாதான்
உங்களுடைய ஐம்ப இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் கொஞ்சம்
கையாளன். வங்கி தெ வயதை கூட்டிக்கொண்டு ' 'கவலையை
ஆரம்பித்தவர்களில் ந விடுங்கள். விரைவில் உங்களுக்கு ஒரு கடி
வங்கிக் கணக்கு எனக் தம் வரும். விஜயசிரீவர்த்தனா கையொப்
ஒன்று. நான் அதை நீ பம் வைப்பார்' அது யார்?' 'நான்தான்.'
ணம் ஒருவித பற்று என்றார்.
வங்கிப் பணத்தை | நான் புத்திகாவுடன் பேசி ஒரு வாரம்
கூறிய வழிமுறைகளை ஆகிவிட்டது என்றாலும் ஒன்றுமே நடக்க
இயலாது. நான் ஒரு வில்லை. ஒருநாள் தபாலில் நீளமான,
வில்லை. ஆனால், எ பாரமான மஞ்சள் கடித உறை வந்தது. ஒரு
ரித்து உங்கள் வங்கி மனிதனை வதைப்பது என்று ஒரு வங்கி
அனுமதிக்க மாட்டே தீர்மானித்துவிட்டால் அதைச் செய்வதற்கு
வங்கியில் மீந்திருக்கு எத்தனை வழிவகைகள் இருக்கின்றன
தர்ம ஸ்தாபனத்திற்கு என்று பார்க்கும்போது பிரமிப்புத்தான்
அளித்து கணக்கை 6 ஏற்படும். ஒரு நீளமான படிவத்தை
கொடுக்கும் கையெழு. முதலில் நான் நிரப்ப வேண்டும். ஒரு
சம்மதத்தை உறுதிசெ சட்டத்தரணியின் முன்னால் கையெ
சில நாட்கள் செல் ழுத்து வைத்த சத்தியக் கடுதாசி ஒன்று மணிக்கு ஒரு தொன தயாரிக்க வேண்டும். என்னுடைய கடவுச் திகாதான் பேசினார். சீட்டுகளின் ஒளிநகல்கள் உண்மையானவை
தீர்ந்துவிட்டது. நீங்க என்று கனடா வங்கி மனேஜரின் |
நிரப்பத் தேவையில் கையொப்பம் பெறவேண்டும். இவை எல்
மறுபடியும் திறக்கப்பு லாவற்றையும் செய்து அனுப்பினால் வங்
மணமகளுக்கு அ கிக் கணக்கை மீண்டும் உயிர்ப்பித்து விடு
பணத்தை கொடுத்துவி வார்கள். இத்தனை அலுவல்களையும் விடாமல் சொல்லி முட செய்து முடிப்பதற்கு எனக்கு குறைந்தது செய்யவேண்டும்?' எ
காலம் - ஜூலை ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 22

றுமில்லை. நீங்கள், நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்' என்றார். 'சரி' என்றேன். 'உங்கள் பெயர்?' சொன்னேன். 'உங்கள் அப்பா பெயர்?' சொன்னேன். 'உங்கள் முகவரி?' சொன்னேன். 'உங்கள் தொலைபேசி இலக்கம்?' இப்படியாக அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியாப் பதில் இறுத்து ஒவ்வொரு பூட்டாகத் திறந்துகொண்டே வந்தேன். இன்னும் ஒரேயொரு கேள்வி. இதையும் தாண்டினால் நான் நான்தான் என்பதை நிரூபித்துவிடுவேன். இதுதான் கடைசி கடவு வார்த்தை.
'உங்கள் அம்மா பெயர்?'
அங்கேதான் ஒரு பிரச்சினை எழுந்தது. அம்மாவின் உத்தியோகபூர்வமான பெயரை யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. எங்கள் ஊரில் அவரை எல்லோரும் குஞ் சியம்மா என்று செல்லப்பெயர் சொல் லித்தான் அழைத்தார்கள். 'குஞ்சியழகும்
கொடுந்தானைக் கோட்டழகும் என்ற * தேவையாக இருக்
நாலடியார் பாடல் எனக்கு அப்போது ப்படி எப்படி நிரப்ப
தெரியாது. அம்மாவுக்கு நீண்ட தலை ளக்கி ஒரு நீண்ட
முடி இருந்ததால் அப்படி அழைத்திருப் த்திருந்தது. அதில்
பார்களோ என இப்பொழுது நினைக் பெயர் புத்திகா விஜய
கிறேன். ஐயா 'எங்க நிக்கிறீர்?' என்றுதான் டைய கையொப்பம்
கூப்பிடுவார். எனக்கு திடுக்கென்றது. அம் யைத்தாண்டி நீண்டு
மாவின் பெயர் தமிழில் நாலு எழுத் துக்கள்தான்; அதை ஆங்கிலத்தில் எழு
தும் போது ஏழு எழுத்துக்கள். அதை விலா எலும்புக்குக்
பலவிதமாக எழுத்துக் கூட்டலாம். நான் கிக் குத்தியதுபோல
மூன்றாவது முயற்சியில் சரியாக எழுத்துக் ஏகப் பேசிய புத்திகா
கூட்டி சொன்னதும் வங்கிக் கணக்கு திறந் ண் தன் புத்தியை
துகொண்டது. புதிய மணப் பெண்ணுக்கு Tடும் அவருக்கு ஒரு
பணத்தைக் கொடுத்துவிட்டார்கள் என்ற லில் அனுப்பினேன்.
தகவல் எனக்கு அடுத்த நாளே கிடைத் படி இருந்தது. 'நான்
தது. து வருட வாடிக் Tடங்கியதும் கணக்கு
போனை வைப்பதற்கு முன்னர் கடை ரனும் ஒருவன். இந்த
சியாக புத்திகா சொன்னது நினைவுக்கு க்குத் தேவையில்லாத
வந்தது. 'ஐயா, ஏதோ தவறு நடந்துவிட்டது. டித்திருப்பதற்கு கார
இதை மேலே எடுக்க வேண்டாம். வேறு தான். என்னுடைய
வேறு நாட்டில் இருந்தாலும் நாங்கள் மீட்பதற்கு நீங்கள்
ஒன்றுதானே?' என்றார். 'நாங்கள் எப்படி - என்னால் பின்பற்ற
ஒன்றாக முடியும்? எங்களை இரண்டு ந குற்றமும் செய்ய
சமுத்திரங்களும், ஒரு மொழியும், 11 ன் பணத்தை அபக
மணித் தியாலங்களும், பத்தாயிரம் ரூபாய் கொழுப்பதை நான்
செக்கும் பிரிக்கிறதே' என்றேன். அதைக் ன். என் கணக்கில்
கூறிய அந்தக் கணமே ஏன் அப்படிச் ம் பணத்தை ஒரு
சொன்னேன் என வருந்தினேன். என் சிறு த நன்கொடையாக
வயதிலே அம்மா இறந்துவிட்டாலும் முடிவிடுங்கள். கிழே
அம்மாவை நினைக்காத நாள் கிடையாது. த்தினால் என் முழுச்
வங்கிப் பெண் அம்மாவை மட்டுமல்லாமல் ப்கிறேன்.'
அவர் பெயரையும் ஞாபகத்துக்கு கொண்டு
வந்திருந்தார். என் முழுப்பெயரை எழுதும் ன்றபின் இரவு பத்து
ஒவ்வொரு தடவையும் அப்பாவின் லபேசி வந்தது. புத்
பெயரையும் எழுதுகிறேன். வாழ்க்கையில் 'உங்கள் பிரச்சினை
முதல் முறையாக அம்மாவின் பெயரை ள் ஒரு படிவமும்
எழுத்துக் கூட்டியிருப்பது நினைவுக்கு ல. வங்கிக் கணக்கு
வந்தது. பட்டுவிட்டது. புது வருடைய பரிசுப் டுவோம்' என்று மூச்சு டித்தார். 'நான் என்ன ன்றேன். 'வேறொன்

Page 25
கவி
லஷ்மி மணிவண்
Rolub:Dmi
“41497,17:14:3,1,,3,5,...
tit-p:.
==1!eal。
n T)
a :“。”
| :15
1.“(罗
er”,“i
|-
世話「まよ

தை
லணன் கவிதைகள்
க் ரத்தினராஜ்
1. வேறொரு கவிதை
எனது கவிதையை வேறு எவரையேனும் வைத்துத்தான் எழுதச்செய்ய வேண்டும் அப்போது அது உருப்படியாகிவிடும். ஒரு புறாவிடம் அப்பொறுப்பை விடுவது
ஆகாது. முயலும் சரியில்லை எலிகள் ஓரளவு பொருந்துபவை வளைவுகளுக்குள் புகுந்து நுழைந்து புராதன வடிவை அவை கொண்டுவந்து விடும். சிங்கங்கள் அதனை வாசிக்கக்கூட லாயக்கற்றவை.
அடர்காடுகளை எனது கவிதைகள் அறியாது பேய்களை வைத்து எழுதச் செய்யலாம்தான். காகங்கள் மிகப் பொருத்தமானவை ஓராயிரம் காகங்கள், ஓராயிரம் காகங்கள்.
திரண்டு விழித்து பகலில் உடல் கொண்டலையும் துர் சொர்ப்பனங்களையும் எழுதச் செய்யலாம். எனில் நான் குறுக்கிடாமலிருப்பதே சாலச் சிறந்தது.
2. கடவுள்
கடவுள் நித்திரையிலிருக்கிறார் சில சமயம் பூஜையில் சில சமயம் பாலியல் பலாத்காரத்தில். கடவுள் ஆத்திரத்தில் ஓலமிடுகிறார் பித்தம் தலைக்கேறக் குடித்து டாஸ்மாக்கில் விழுந்து உருளுகிறார். நட்சத்திர விடுதிகளும் அவருக்குரியன.
கடவுள் சமீக காலமாக தொடங்கி யிருப்பவை பொருளாதாரக் குற்றங்களில் மோதல் கொலையில் தன்னைத்தானே தற்கொலை செய்துகொள்பவரும் அவரே.
கடவுள் தவம் செய்கிறார் தியானத்தில் ஈடுபடுகிறார்
குளங்கள் அருவிகள் கோயில்கள் என்று அலைகிறார் ரியல் எஸ்டேட் தரகராகவுமிருக்கிறார்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 23

Page 26
புகைப்படங்களை எடுத்து தானே முன்னின்று ஒளித்தட்டி விளம்பரத்திலும் ஈடுபடுகிறார்.
கடவுள் இயற்கை அழகை ரசிக்கிறார் நடனமாடுகிறார் கவிதை பற்றி பேசுகிறார் மௌனவிரதம் அனுசரிக்கிறார் நடைப் பயிற்சி செய்கிறார் தொழில் செய்கிறார் மனநலக் காப்பகங்களில் நிர்வகிப்பவராகவும் நோயாளியாகவும்
அவரே இருக்கிறார்
கடவுள் கவிதை எழுதுகிறார் ஒரு கட்சியிலிருக்கிறார். எதிர்கட்சியிலுமிருக்கிறார்
ஒரே சமயத்தில் ஏராளமான வேலைகள் கடவுளுக்கு
கடவுளின் ஒரு கரம் தேர்தல் ஓட்டு போட்டுவிட்டது மற்றொரு கரம் எக்கட்சிக்கும் ஓட்டுபோடத் தயாராயில்லை எனும் பதில் மனுவை அதிகாரியிடம் கேட்கிறது. கடவுள் பரபரப்பானவர் சில சமயங்களில் வேகமான வாகன ஓட்டி
கடவுள் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்திருக்கிறார்.
புலனாய்வு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது கடவுளே புலனாய்வு அதிகாரி வேடத்திலும் வருகிறார் கடவுளே எல்லாமாயிருக்கிறார் தூணிலும் துரும்பிலும்.
"தேசம் மயம் ஏகம் திட்டித்த
மகாபர் இந்திர நாராயண அய்யா நிச்சயித்தபடி அல்லாது | மனுஷன் நிச்சயித்தபடி அல்ல அய்யாவே
ஹர ஹர ஹர ஹர சிவசிவ சிவசிவா'
3. படையல்
அவனுக்கு கூடுதலோ குறைவோ காணிக்கை போதும் கைக்கூலி போதும் உங்களை விட்டுவிடுவான் அவன் நகைகளை கேட்பான் மற்றொருவன் நடிகைகளைக் கேட்பான் சொல் ஒன்று போதுமென்பான் ஒருவன். ஒருவனுக்கு கடாக்கறி மற்றொருவனுக்கு மாவுருண்டை ஒருவன் ஐந்து பேரைக் கேட்பான் மற்றொருவன் குரல் கேட்பான் இவன் எது கேட்பான் என
அறியாமற் போயிற்றே சிவனே அய்யா!
4. சமீபத்தில் அனாதையானவர்
அவர் எவ்வளவு மேலானவராக இருந்தவர்!
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 24

தற்போது பண்பாடுகளைக் கடைப்பிடிப்பதேயில்லை சட்டைப் பொத்தான்களை மாற்றிச் சொருகுகிறார் அழுக்கடைந்த ஆடைகள் நான்கைந்து நாட்கள் தொடர்ந்து குளிப்பதில்லை மழையில் நனைபவர் வெயிலில் அலைபவர்
தூக்கக் கனவினூடே
அவர் நெடுந்தூரம் அலைந்து உடல் விம்முவதை வாய் உளறுவதை சகோதரர்களும் அறிவர்
அவருடைய அத்தனைக் கவர்ச்சிகளும் மலிவான சாராயக் கடைகளில் அல்லல்பட்டுத் தேம்புகின்றன நள்ளிரவு மதுக் கடைகளில் தள்ளாடுகிறார். மனைவி கவிஞராயிருப்பதால்
அவரது அத்தனைத் தீமைகளும் அச்சாகி உடனுக்குடன் கிடைத்து விடுகின்றன.
அவர் எவ்வளவு போற்றப்பட்டாரோ அவ்வளவுக்குச் சேதம். அவரை விருந்துக்கு அழையாதவர் உண்டா? திருமண விழாக்களில்
அவர் கலந்துகொள்வதுதான் எவ்வளவு புகழ்தருவதாகக் கருதப்பட்டது!
அவருடன் அமர்ந்து பெருமை தரும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டவர்கள்
அவசர ரகசியமாக அவற்றை அப்புறப்படுத்தி விட்டார்கள். எல்லோருக்கும் தகுதி நிறைந்த தந்தையாகச் செயல்பட்டவர்

Page 27
எவ்வளவு வெகுமதிகள் பட்டங்கள் பவிசுகள்!
ஆனால் பலநூறு வருடங்கள் கடந்தும் இன்றும் ஒரு இளைஞனாக அவர் வீழ்ந்து கிடப்பது எங்ஙனம் என் மேலான பொன்
அன்பர்களே?
5. சகுனங்கள் பார்த்து..
தேவதூதர்களின் முழுமையான
ஆசிர்வாதத்தோடு பூர்ண சௌந்தர்ய லகரி பெளர்ணமியின் இரண்டாம் நாள் காலை பனிப்பொழிவோடும் | கிழவி முலை இதக் காற்றோடும் சோடியம் விளக்கொளியின் கால்களில் விழுகிறது.
பெளர்ணமி முதலில் பேசிய வார்த்தை இது. "வேடிக்கையாளனே வருக உன்வரவு நல்வரவாகட்டும்"
பத்துநாட்கள் தொடர் குடியில் கண்கள் பழுதடைந்திருந்த வேடிக்கையாளன் பெளர்ணமியின் கனவு துயிலும்
வார்த்தைகளை பிறர் அறிய இயலாத ஓரத்தில் நின்று கேட்டு தவளையைப் போல தத்தி தத்தி வந்து கொண்டிருக்கிறான். தவளையின் வார்த்தை இது.
"குடியிருப்பின் இரவுகளில் புதிய பல ரகசிய நள்ளிரவுக் குரல்கள் உணர்கிறீர்களா பெளர்ணமியே? பகல் பொழுதுகளில் எங்கு போய் மாயமாகின்றன
அவை"
பலவீனமுற்றிருக்கும் சமயம் அறிவுரைப் பணி செய்யும் தன்னம்பிக்கையாளன் துணிந்து
மைதானத்திற்குள் நுழையும் சமயத்தில் தவளை அச்சமுற்று மீண்டும் ஒளிந்து கொள்கிறது.
அவனைத் தொடர்ந்து பெளர்ணமி ஒளியில் புல்வெளியின் நிழல்கள் வேகமாக வட்டமிடத் தொடங்குகின்றன.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஒலி வேக முழு வட்டம்

Chs: * பெயர்ப்பல்
Left Right Left Right சர்க்கரையின் அளவு 147 லிருந்து 120 200லிருந்து 147 Left Right Left Right
சில நிழல்கள் சில நிழல்களை வெட்டி முறித்து முன்னேற தவளையின் ஈனக்குரல்
"ஏய்... ஈஸ்வரா!
கையிலாய மலை பணி துவங்க பணி துவங்க"
டாஸ்மாக் கடைகளே வா வா வா எலும்பு முறிவு மருந்தகத்தின் முன்பாக வா காவல் கண்காணிப்புகளே வா வா வா நீதி மன்ற கட்டடத்தின் முன்பாக வா ! சிறைச்சாலைக் குடியிருப்பே வா வா வா
வாசனைக் கழிப்பிடத்தின் முன்பாக வா விற்பனைப் பிரதிநிதியே வா வா வா நெடுஞ்சாலை ஓரத்தில் சிறு நீர் கழிக்க வா.
இந்த முழுநேரத் தாதியர்கள் ரத்தமும் மருந்தும் கலந்து எவ்வாறு தான் முறையாக பணி செய்கிறார்களோ என்று வந்த குரல் மட்டும் நிச்சயமாக தவளையுடையதும் அல்ல பெளர்ணமியுடையதும் அல்ல.
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >25 |

Page 28
புத்தக வ
வானத்தைப்
பொ.கருண
கும்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரில் போனார். பங்களித்தவர்கள் தாமே தங்கள் அனுபவங்
தாமரைச் செல்வி களை நேரடியாக விவரிக்கும்போது அவற்
தோரணங்கள்' , 'பச் றுக்கான நம்பகத்தன்மையும் பெறுமதியும்
நாவல்களும், அழும் மிக அதிகம். அந்த வகையில் செழியனின்
'வன்னியாச்சி' ஆகிய 'வானத்தைப் பிளந்த கதையும் அது பேசும்
பிடத்தக்க போரிலக். போராட்ட அனுபவங்களும் ஈழத்தின் போரிலக்கிய வரலாற்றில் நிறைந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
தமிழீழ விடுதலை
டுப் பிரிவு வெளியிட் ஈழத்தின் விடுதலைக்கான போர் நீடித்த
பிடுறானுகள்', 'வில் காலத்துக்கு ஏற்ற விகிதத்தில் அங்கு
கள்' ஆகிய சிறுகதை போர்க்கால இலக்கியங்கள் கிளம்பவில்லை.
திய அமைதிப் படை ஆரம்பத்தில் 1977 ஆகஸ்ட் இலங்கை இனக்
காலகட்டவாழ்க்கை கலவரத்தின்போது கொழும்பிலிருந்து
அவர்களின் வேட்ை ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்றி,
களின் கதைகளையும் வடபுலத்திற்குக் கொண்டு வந்த கப்பலின்
வத்தின் கொடுமைக் பெயர் 'லங்காராணி'. அச்சரக்குக் கப்பலில்
பல உண்மைக் கா தப்பியொட்டி வந்த அகதிகளின் யாழை
டவை. நோக்கிய கடற் பிரயாணத்தின் பின்ன ணியில், அவர்களின் உணர்வலைகளின்
பிரித்தானியர்களில் ஊடாக, ஈழத்து இனப்பிரச்சினையின்
லிருந்து ஈழத்தமிழன் பூதாகாரத்தன்மையையும் விடுதலைப்
சியல் வரலாறும், - போராட்டத்தின் தேவையையும் அருளர்
கள் முகிழ்த்த வர என்பவர் எழுதிய அந்நாவல் அழகாகச்
துடன் இயைந்த வ சித்திரித்தது.
போராளியாக, அ.
பேட்டிகளும் அவர தமிழீழ விடுதலை அமைப்பின் உறுப்
டுரைகளும் கி.பி.அ.! பினரான கோவிந்தன் என்ற போராளி
விருப்பும் நூலில் ெ யால் 'புதியதோர் உலகம்' என்ற நாவல்
னும் சி.புஸ்பராஜா சென்னையிலிருந்து எழுதப்பட்டு வெளியி
டத்தில் எனது சா டப்பட்டது. அந்த இயக்கத்திலிருந்து சில
கொம்' வலைத்தளம் தோழர்களுடன் சேர்ந்து வெளியேறிய
(புனைபெயரில்) எ இந்நூலாசிரியர் பின்னால் காணாமல்
தொடரும் மனங்கெ
T காலம் < ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் 2011 > 26

மர்சனம்
பிளந்த கதை
ாகரமூர்த்தி
கும்.
பியின் 'வீதியெல்லாம் போரின் அவலங்கள் தமிழர்கள் வாழ் சை வயல்கனவு' ஆகிய
வைச் சிதைத்த கதைகள், அனுபவங்கள், எம் வதற்கு நேரமில்லை',
போராட்ட காலத்தைப் பகுதியாகவேனும் சிறுகதைகளும் குறிப்
பேசும் படைப்புக்களாக தேவகாந்தனின் கியப் படைப்புக்களா
'போரின் முதலாவது அத்தியாயம், எஸ். பொன்னுத்துரையின் 'மாயினி', மலரவனின்
'போருலா', செங்கை ஆழியானின் 'இரவு ப்புலிகளின் வெளியீட்
நேரப் பயணிகள்', தாட்சாயணியின் ட அம்மாளைக் கும்
ஒரு மரணமும் சில மனிதர்களும், குந் லுக்குளத்துப் பறவை
தவையின் 'யோகம் இருக்கிறது' (சிறு தத் தொகுதிகள், இந் டயின் ஆக்கிரமிப்புக்
கதைத் தொகுப்பில் சிலகதைகள்), மற்றும்
யோ.கர்ணனின் 'முள்ளிவாய்க்கால்' கதை யின் அவலங்களையும்,
களுடன் பல 'வெளிச்சம் சிறுகதைகளும் டக்குப் பலியான மக்
என் உடனடி ஞாபகத்துக்கு வருகின்றன. ம், ஸ்ரீலங்கா இராணு
இங்கு தரப்பட்டிருப்பதுதான் தீர்க்கமான களையும் சித்திரிக்கும்
பட்டியல் என்பதில்லை. இவற்றுக்கு வெளி தைகளையும் கொண்
யிலும் சில படைப்புகள் இருக்கலாம்.
கவிதைத் தளத்தைப் பொறுத்தவரையில் ன் ஆட்சிக் காலத்தி
வெவ்வேறு இயங்கு தளங்களில் புலம் சின் சுருக்கமான அர
பெயர்ந்த / பெயராத ஈழத்தின் பல முன் ஆயுதப் போராட்டங்
னணிக் கவிஞர்களாலும், எப்போதாவது லாறும் போராட்டத்
கவிதை பெய்யும் கவிஞர்களாலும் போரின் ஏழ்வைத் தேர்ந்த ஒரு
அவலங்கள், போர் வேண்டாமே என்ற பதானியாகப் பேசும்
இறைஞ்சல்கள், எதிர்வுகூறல்கள், போர் து சில நேரடிக் கட்
விளைவாக்கியிருக்கும் விதவைகள், மற்றும் ரவிந்தனின் 'இருப்பும்
அங்கவீனர்களின் அவலங்களைக் கூறும் வளிவந்துள்ளன. இன்
பல கவிதாயினியின் கவிதைகள் அடங் வின் 'ஈழப் போராட் ட்சியமும்', 'இனிஒரு.
கலாக ஆயிரக்கணக்கில் கவிதைகள் வடிக்
கப்பட்டுள்ளன. களத்தில் நின்ற போராளி கதில் ஐயர் என்பார்
கப்டன் மாலதி போன்ற கவிதாயினிகளி ழுதிவரும் கட்டுரைத்
டமிருந்தும், பிற போராளிக்கவிகளிடமி ரளத்தக்க முயற்சிகளா

Page 29
ருந்தும் அப்பப்போ பல போர்ப் பரணிக
இந்த வகையில் பு ளும், துதிகளும் , நெருப்பாற்றைக் கடக்கும் பாளிகளின் படைப் சங்கற்பங்களும் ஜனித்துள்ளன.
தியின் 'ம்' மற்றும் 'கெ ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும்
கனடா செழியனி புகலிடப் பெண்கள் சந்திப்புகளில் அவர்க
முக்கியத்துவம் அதி ளால் வெளியிடப்பட்ட பல மலர்களிலும்,
கருதுகிறேன். என் தமிழகத்தில் குட்டிரேவதியால் சமீபத்தில்
பத்து ஆண்டுகளுக்கு தொகுக்கப்பட்டமுள்ளிவாய்க்கால் அவலங்
ருப்பாராயின் வாசிப் கள் பற்றிய கவிதைத் தொகுதியிலும் ஆயு
விடுதலைப் புலிகளுக் தம் தாங்கியவர்களால் பாலியல் வதைக்
இன்னொருதரம் ! குட்படுத்தப்பட்ட மகளிரின் துயரத்தைப்
ஒரு சந்தர்ப்பம் அ பேசும், பகிரும் கவிதைகளும், கட்டுரை
விடுதலைப்புலிகள் ச. களும் இடம்பெற்றுள்ளன.
உளவமைப்பான (
எம்போராட்டத்தை . ஈழத்தின் பேசப்பட்ட பெருங்கவிஞர்கள்
கிறார்கள், சிதைக்க வரிசையில் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன்,
என்று கூவி அவர்க புதுவை இரத்தினதுரை, சு.வில்வரத்தினம்,
தடை செய்து போரா. சிவலிங்கம் சிவபாலன், திருமாவளவன்,
ஒதுக்கி அப்புறப்படுத் மு.பொன்னம்பலம், சி.சிவசேகரம், எம்.ஏ.
புறப்பட்ட எல்லா நுஃமான், நிலாந்தன், கருணாகரன் போன்
ஒருங்குவித்து றோர் வெவ்வேறு காலங்களில் வேவ்வேறு
போராட்டத்தின் 1 தளங்களில் தம் அவாவினையும் அனுப
கொண்டிருந்திருப்பா வங்களையும் கனவுகளையும் பதிவு செய்தி
நாம் மாற்று வழிகள் ருக்கிறார்கள். (மிகத் தரமாகப் படைத்தி
இலக்கை எய்தியிருப் ருந்தும் எஸ்.போஸ், சிவரமணி போன்ற
வார்த்தையின் காலக சில கவிஞர்களின் படைப்புகள் கொஞ்ச
நாம் இணைந்திருந்த மாகவே நமக்கு எஞ்சின.) ஈழத்துக்கான
மைப் பார்த்துப் பயந் போர் தொடங்கிய பின்னால் கவிதை செய்
அவன் பயம் நீங்க யத் தொடங்கிய இளையவர்கள் தீபச்செல்
மாதிரிப் போய் எம் 6 வன், சித்தாந்தன், தானா விஷ்ணு, துவா
களும் மண்ணில் சிந் ரகன், த.ஜெயசீலன், த.அகிலன் ஆகியோர்
யின. இப்போது சிந் இப்போதும் தீவிரமாக இயங்கிக் கவிதை
வாதிகளில் சிலர் ' களைப் படைத்து வருகின்றனர்.
முன்நடத்திச் செல்ல ! எண்ணிக்கையளவில் இதுவரை வெளி கள் எவரும் இருந்தி யான போராட்டக் கவிதைகளின் தொகை அங்கலாய்க்கின்றனர். யானது சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்
விரட்டப்பட்டுக் செ களன்ன பிற இலக்கிய வடிவங்களில்
கொலைஞர்கள் உண வெளியானவற்றை விடவும் அதிகமாக பரமாத்மாக்களும் இ இருக்கும் என்பது எனது அனுமானம்.
உண்மை! இக்கட்டுரையின் சுருக்கமும் துல்லியமும் கருதி எந்தக் கவிதை நூல்களினதும் அல் லது தொகுப்புக்களினதும் தலைப்புக்க |
'வானத்தைப் பிளந் ளைப் பட்டியலிட நான் முயலவில்லை.
நூலின் முற்பகுதி சிவ என் கவனத்துக்குட்பட்ட இலக்கியர்
போராளியின் சுய. களை மட்டிலும் இங்கு குறிப்பிட்டுள்ளே
அதன் பின்பகுதி நா னாதலால் விடுபட்ட மற்றவர்கள் பொறுத்
அமைந்த கட்டுரைகள் தாற்றுக.
நூலின் ஆரம்பத்தி 30தசாப்தங்கள் என்பது ஒரு நெடியகாலம்.
பிட்டி கதிரேசன் கு எம் ஆயுதப் போராட்ட சரித்திரத்தின்
யத்தில் மாணவனாயி முதல் தசாப்தத்தை முறிந்தபனையாகப் பதி
நடத்திய கையெழுத்து வு செய்ததுக்காகவே முறிக்கப்பட்டதும்,
போது தமிழ் கட்சிகள் மாற்றுக்கருத்தைக் கொண்டிருந்தமைக்காக
போட்டியிட்டு வென்ற தேசத்தைவிட்டுப் பறக்கவும் உயிர்துறக்க
ஆட்சியிலிருந்த பூ வும் நேர்ந்த அனுபவங்களையும் உள்ள
கட்சி அரசாங்கத்துட டக்கும் துன்பியல் வரலாறு அது. களத்தி
நிலவைச் சுகித்த பா. லிருந்து உண்மையைப் பேச முயன்றவர்கள்
னர்கள் அருளம்பலம் மௌனிக்கப்பட்டார்கள், காணாமலடிக்கப்
செல்வநாயகம், மற்ற பட்டார்கள். புலம்பெயர்ந்த இலக்கியர்
செல்லையா குமார : களுக்கும் அவ்வப்போது அச்சுறுத்தல்கள்,
அல்பிரெட் துரைய இருட்டடிகள், துப்பாக்கிக்குண்டுப்பரிசுகள்
தாக்கி கட்டுரைகள் | வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களின்
சாலை அதிபரிடம் பேனாவை பாசிச சக்திகளால் முற்றாகப்
அடி வாங்கிய அனு பிடுங்கி வைத்துவிட முடியவில்லை.
அப்பாடசாலையைத் பிராய் இந்துக் கல்லூ

லம்பெயர்ந்த படைப் பிடையே ஷோபாசக் காரில்லா'வை அடுத்து ன் இம்முயற்சிக்கு கம் உள்ளதாக நான் ன இதையே ஒரு கும் முன்னர் செய்தி புப் பழக்கமுள்ள சில கோவது தம் முகத்தை பார்த்துக் கொள்ள மைந்திருந்திருக் கும். க இயக்கங்கள் இந்திய ரோவுடன் சேர்ந்து
வாரிவிட பார்க் ச் சதிசெய்கிறார்கள் ளை அவசரப்பட்டுத் ட்டக் களத்திலிருந்து தியிராமல், போராடப்
இளைஞர்களையும் அணைத்துக்கொண்டு
பயாட்டம் பளுவைப் பகிர்ந்து
செழியன் ர்களாயின் ஒருகால் எலும் பயணித்து எம் பதிவு செய்கின்றார்.
போம். திம்புப் பேச்சு ட்டத்தைப் போன்று
அடுத்து வரும் அத்தியாயங்களில் சிவா தபோது எதிரி எம்
வுக்கு இருக்கும் எழுத்து மீதான ஆர்வம், து கொண்டிருந்தான்.
தன் ஆரம்ப காலப் படைப்புகளைப் பிர
சுரித்துவிட அவர் எடுக்கும் முயற்சிகள், விஷயங்கள் வேறு எண்ணங்களும் கனவு
மல்லிகை ஜீவாவுடனான சந்திப்பு, ஈழநாடு தேப்பட்டு நிராசையா
பத்திரிகையின் உரும்பிராய் நிருபராகப் திக்க முடிந்த தேசிய
பணியாற்ற நேர்ந்தமை ஆகிய நிகழ்வுகள் எமக்கு யூகம் சொல்ல
வருகின்றன. கிருஷ்ண பரமாத்மாக்
விடுதலைக்குத் தன்னை ஆகுதியாக்கிய ருக்கவில்லையே' என சிவகுமாரனின் தியாகம், தமிழ் இளை ஆனால், நரபலிக்காக ஞர் பேரவையினர் சந்ததியாரின் தலை காண்டிருந்தவர்களுள் மையில் ஊர்வலமாகச் சென்று 'தமிழீ
ர முடியாத கிருஷ்ண
ழமே தமிழினத்தின் இறுதி முடிவு என்ற ருந்தார்கள் என்பதே
பிரகடனத்துடன் நடைபெற்ற தந்தை செல்வாவின் இறுதி இடைத்தேர்தல் கூட் டத்தில் கலந்துகொள்ள நேர்ந்தமை ஆகி
யவற்றால் இனவிடுதலை உணர்வு முனை த கதை' எனும் இந்
வாக்கப்பெற்ற சம்பவங்களையும் பதிவு T என்கிற விடுதலைப்
செய்கின்றார். சரிதை வடிவிலும், ட்குறிப்பு வடிவிலும்
முதலாவது அத்தியாயத்தில் வீட்டை
விட்டு இந்தியாவுக்கு ஓடிப்போன கதையை ரின் தொகுப்பாகும்.
கோடிகாட்டினாலும், அவ்விஷயம் 6வது ல் ஆசிரியர் நாவலப்
அத்தியாயத்தில்தான் அவர் ஐயா, சுரேஸ் மரா மகாவித்தியால
என்னும் இரு தோழர்களுடன் மீன் நந்த காலத்தில் அவர்
பிடிப் படகு ஒன்றில் தமிழகம் நோக்கிப் ப் பத்திரிகையில் அப்
பயணிப்பதாக விரிகிறது; அதில் ஆபத்து ர் சார்பில் தேர்தலில்
மிகுந்த அக்கடற்பயணத்தின் போது பின்னால் அப்போது
அவர்களைச் சோதனையிட நெருங்கிய ரீலங்கா சுதந்திரக்
இலங்கைக் கடற்படையினரிடமிருந்து உன் சேர்ந்து தேன்
தப்பித்துத் தமிழகத்தின் இராமேஸ்வரம் ராளுமன்ற உறுப்பி
கரையை அடைவது, படகுக்காரர்களிடம் தியாகராசா, ராஜன்
கையிலிருந்த பணம் முழுவதையும் இழந்து ம் நியமன மந்திரி |
விட்டு கடைசியில் கைக்கடிகாரத்தை விற் சூரியர், யாழ் மேயர்
றுக்கிடைத்த பணத்தில் தொடருந்து ஏறி ப்பா ஆகியோரைத்
சென்னையை அடைவது, அங்கே தோழர் எழுதியதற்காக பாட
பத்மநாபாவைச் சந்திக்கும் நிகழ்வுகள் பிட்டம் வெடிக்க வரை சொல்கிறார். பவங்கள், பின்னால்
இந்தியப் பயணம் என்கிற அவ்வத்தி துறந்துவிட்டு உரும் ரியில் சேர்ந்ததுவரை
யாயத்தில் அவருடன் பயணம் செய்யும் ஐயா என்கிற தோழருக்கும் சிவாவுக்கு
***
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >27 |

Page 30
மிடையே இப்படி ஒரு உரையாடல் குதிரை வீரன் என்கி அமைகிறது. "புலியளுக்கும், டெலோவுக்
றன. கும் சொந்தமாய் பிளாஸ்டிக் போட்டுகள்
அதனைத் தொடர் இருக்குது; நாம் எங்கே இப்படி ஏதாவ
யாயத்தில் ஆனந்தி தொரு மீன்பிடி வள்ளத்தில் கெஞ்சிக்
தொலைந்த கதையும் கூத்தாடி ஏறினால்தானுண்டு” அவ்வுரையா
இவரிடம் முறையிடு டலிலிருந்து சிவா இந்தியா போகும்
தேடிப் பிடித்துக் ெ சமயத்தில் கட்சியில் இணைந்துவிட்டாரா
விஷயமும் வருகின்ற அல்லது இயக்கத்தின் அபிமானியாக மட் டும் இருந்தாரா என்பதை ஊகிக்க முடி
வாசகனுக்கு இன யவில்லை.
தாயகம் திரும்பிய பி
களா அல்லது அவ நோக்கம் எதுவுமில்லாமல் வீட்டை விட்
தலாக கொள்ளவேன் டுச் சும்மா ஓடிப்போகவேணுமென்றால்
பாக் உத்தியா என்பது அது இந்தியாவாகத்தான் இருக்கவேண்டிய
வில்லை. அவசியமில்லை. விவரணங்கள் அதிகமின் றியும் கால ஆவர்த்தனத்தைக் கவனத்தில்
தமிழ் மக்களின் 6 கொள்ளாமலும் அவ்வத்தியாயம் சுருக்க டம் முனைப்புக்கொ மாக முடிந்துபோவதால் அது இடையில்
ஆரம்பத்தில்தான் ெ வந்து விழுந்துவிட்ட ஒரு செருகல் போலத்
புரட்சிகர விடுதலை ! தோற்றமளிக்கிறது.
திருக்க முடியும். ஆனா
அவைபற்றிய குறிப்பு ஏனெனில், அதன் பிறகு வரும் (10ஆவ
வருகின்றன. 'முளைவி து) அத்தியாயத்தில்தான் அவர் ஈழமா
முட்செடியின் வீரியவி ணவர் பொதுமன்றம் என்கிற அமைப்பில்
பிடப்பட்ட 14ஆவ இணைந்து செயற்பட்டுக் கொண்
ஜேம்ஸ் என்னும் | டிருந்ததைப் பதிவு செய்கின்றார். அவ்வமை
"நடக்க விருக்கும் க ப்பின் ஆணையை ஏற்று கிழக்கு மாகா
கட்சி மகாநாட்டில் ணத்துக்குச் செல்லும் இவர் சிறிது காலம்
கமிட்டி உறுப்பினரா. தம்பிலுவிலும் கல்முனையிலுமிருந்து
ரிசு செய்துள்ளேன்” களப் பணியாற்றுகின்றார். ஒரு தமிழ்
துதான் அவரும் அ 靈
கொண்டிருக்கும் நோக்கம் எதுவுமில்லாமல்
உறுப்பினர்தான் என வீட்டை விட் டுச் சும்மா
உறுதியாகிறது. ஓடிப்போகவேணுமென்றால்
அக்காலங்களில் அது இந்தியாவாகத்தான்
யுடைய இளைஞர்க
மான நண்பர்களால் இருக்கவேண்டிய அவசியமில்லை.
துரைக்கப்படும், அல் -இடது
போராளிகளால் தீசை பொலீஸ்காரர் 'ஈழ மாணவர் பொதுமன்
கங்களுடன் பரிசோ றம் என்கிற பெயர் ஒட்டுமொத்தமான றியே தம்மை இணை இலங்கையைத்தான் குறிக்கிறது' என்று ஏ.எஸ்.பிக்கு மாற்றிச் சொல்லி மே தின ஊர்வலம் நடத்த அனுமதி பெற்றுத்தந்த சம்பவமும் விவரிக்கப்படுகின்றது. ஈழ மாணவர் பொதுமன்றத்தின் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் இவர் அக்காலகட் டத்தில் தானும் வகுப்பறைக் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தாரா, அல்லது பல்கலைக்கழக மாணவனாக இருந்தாரா அல்லது ஒரு பொதுமனிதனாகவே தனது சேவையை மாணவர் பொதுமன்றத்துக்கு வழங்கிக் கொண்டிருந்தாரா என்பதையும் தெளிவுறுத்தியிருக்கலாம்.
11 ஆவது அத்தியாயத்தில் அமைப்புக் கூட்டத்தில் நடைபெற்ற முக்கியமான பதிவு களுடனான கசெட்டுக்களுடன் சைக்கி ளில் செல்லும் இவரை ஆமெட் காரில் வந்த இராணுவம் துரத்திச் சுடுகின்றது. இவரைத் தேடிக்கொண்டு வீட்டுக்கு வரும் படையினர் அவரது தம்பிமாரைக் கைது செய்துகொண்டு போகிறார்கள். அதன் பின் அவர் தொடர்ந்து தேடப்பட்டுக்கொண் டிருக்கிற விஷயமும் தோற்றோடிப் போன
பொ.கருன்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011>28

ற குறிப்பும் வருகின் ஒரே குடும்பத்திலேயே அண்ணன் விடுத
லைப்புலிகள் இயக்கத்திலும் தம்பி நம் 12ஆவது அத்தி
புளோட்டிலும், மாமன் தமிழீழ விடுதலை நியின் விசையுந்து
அமைப்பிலும் இயங்கிய வரலாறுகள் நமக் D, அவர்கள் வந்து
குண்டு. சிவா தன்னைப் போரட்டத்துக்கு வதும், அதை இவர்
இணைத்துக்கொள்ள பத்மநாபாவின் காடுக்க முயற்சிக்கும்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம்
தான் பொருத்தமானது என எதனால் எ.
துணிந்தார் எப்போது அதில் தன்னை வயெல்லாம் இவர்
இணைத்துக்கொண்டார் என்பதையும் எங் ன்னாலான சம்பவங்
கும் தெளிவுறச் சொல்லவில்லை. ன் நனவிடை தோய் எடிய ஒரு ஃபிளாஷ்
ஈழ மாணவர் பொதுமன்றத்தில் தனது | தெளிவாகத் தெரிய
பணிகளைச் சொல்லிய அளவுக்குக்கூட பின்னால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை
இயக்கத்தில் அவரது பணிகளின் விவரங்கள், விடுதலைப் போராட்
இந்திய மண்ணில் இருந்த காலத்தில் ண்ட எண்பதுகளின்
அங்கே ஆயுதப் பயிற்சி எடுத்தாரா, செழியன் ஈழமக்கள்
அல்லது வேறு விஷயங்களில் எதிலாவது இயக்கத்தில் இணைந்
பயிற் றப்பட்டாரா, மற்றும் அம்மண்ணில் ல், அத்தியாய ரீதியில்
அவ ரது பிறகிரியாம்சைகள், மீண்டும் நாடு க்கள் பின்னாலேயே
திரும்பிய காலம் அன்ன விஷயங்களில் டத் தொடங்கிய ஒரு
எதற்கு இத்தனை இருண்மை என்பதுவும் தை' என்னும் தலைப்
புரியவில்லை. து அத்தியாயத்தில் இயக்கத் தோழர்,
எந்தப் போராட்ட இயக்கத்திலென்றா ட்சியின் முதலாவது
லும் விடுதலை இயக்கங்களுடன் தங்களை உங்களையும் மத்திய
இணைத்துக்கொள்ளும் இளைஞர்கள் க்குவதற்கு நான் சிபா
அநேகமானோர் பிரமச்சாரிகளாக இருப்பா என்று கூறுவதிலிருந்
ர்கள். இந்தியாவுக்குச் சென்ற கதையை விவ மைப்போடு இயங்கிக்
ரித்தான பின் அடுத்த அத்தியாயங்களில் பொறுப்பானவொரு
விடுதலைப்புலிகள் என் மனைவியையும் ன்பதை வாசகனுக்கு
கடத்திச் சென்றுவிட்டார்கள் என்று எழு தும்போது ஆசிரியர் தன் வாழ்க்கையில்
ஒருத்தியை இணைத்துக்கொண்ட சம்பவங் விடுதலை வேட்கை
களை வாசகனுக்குச் சொல்லாமல் தாவுவது ள் தமக்கு நெருக்க
மீளவும் நிரூபணமாகிறது. சிறந்ததெனப் பரிந் மலது நட்பு வாய்த்த
எதற்காகச் சொல்கிறேன் என்றால்; ஒரு க்ஷ செய்யப்படும் இயக்
புனைவில் / நாவலில் சம்பவங்களை கால தனைகள் அதிகமின்
வரிசைப்படிதான் சொல்லவேண்டுமென்ற த்துக்கொண்டார்கள்.
நியதி எதுவும் கிடையாது. நனவிடை தோய்தலாகவோ /ஃபிளாஷ் பாக் ஆகவோ ஆசிரியன் தனக்குச் சிலாக்கியமான முறை யில் எப்படி வேணுமென்றாலும் சொல் லிவைக்கலாம். அதாவது எல்லா விஷயங் களையும் வார்த்தை வயப்படுத்த வேண்டு மென்றுமில்லை. இங்கேயும் ஈழப்போரட்ட காலத்தின் சக பயணிகளுக்கு அது ஒரு பிரச்சினையே அல்ல, ஆனால் இன்னும் 100 வருடங்களின் பின் ஈழமக்களின் விடு தலைப் போராட்டத்தை ஆய்வு செய்யப் போகும் ஒரு மாணவனுக்கு படைப் பொன்றில் இத்தகைய இடைவெளிகள், ஆவர்த்தன மயக்கங்கள் (Chronolocal Omi ssions) இருப்பது குழப்பத்தை ஏற்படுத் தும்.
பின்னால், உள் இயக்கப்போராட்டங்கள் / இயக்கத்துள்ளேயே உள்ள பல பிரிவு களிலும் ஒருவரை ஒருவர் உளவு பார்ப்பது / அதிகார மோதல்கள் / தோழர் ரமே ஷை இயக்கத்தவர்களே கடத்துவதான உட்கட்சி அராஜகங்கள்/ கட்சியின் - மத்தியக் குழுவின் கூட்டத்தில் பேசப்பட்ட
விஷயங்களை ரவி என்றொரு உறுப்பினர் எாகரமூர்த்தி
பதிவு செய்து கொண்டதை சகதோழர்கள்

Page 31
அதனை
வா
* 1 - 4 ஆ 4- ,
1 * "பு - 1 :11:15 + + ம் -
கையும் மெய்யுமாகப் பிடித்துக்கொடுத்தும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் அச்செ யலை அசட்டைப் படுத்துதல் / தனிமைப் படுத்தல்களால் அதிருப்திப்பட்டுக் கொண்டு அமைப்பிலிருந்து வெளியேற
முயற்சிக்கின்றார்.
தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியை ஆரம்பித்த விசுவானந்த தேவர் என்கிற தோழரின் மதியுரையினால் மனதுமாறி தொடர்ந்தும் அமைப்பிலிருந்து போராடு வதென முடிவெடுக்கிறார். பின்னால்தோழர் விசுவானந்ததேவர் காணாமல்போவது பற்றியான குறிப்புக்கள் வருகின்றன. ரமேஷ், டக்ளஸ், டேவிட்சன், விசுவானாந்த தேவர் பற்றிய குறிப்புக்களைத் தந்த அள வுக்குக்கூட தனது இயக்கத்தின் செயலா ளர் நாயகம் பத்மநாபாவின் போக்குகள், செயற்பாடுகள் பற்றிய குறிப்புக்களைத் தராமலிருப்பது சற்றே ஏமாற்றமாயிருப்ப துடன் அதைத் தற்செயலெனக் கொள்ள வும் முடியவில்லை.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக் கத்துக்கும் / தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் முறுகல் ஏற்பட்ட சம்ப வங்கள், விடுதலைப்புலிகள் மாற்று இயக்கங்களை அழிப்பதென முடிவெடுத்த நிகழ் வுகளை இங்கே இன்னும் விரிவுபடுத் தியிருக்கவும் இடமுண்டு.
பிழைகள், மற்றும் த சரியாக நூலின் நடுப்பகுதியிலிருந்து, சேர்ந்துவிடும் மேலதி அத்தியாயம் 18 (பக்கம் 93), ஈழமக்கள் புரட்
படி எதனால் ஏற்படு சிகர விடுதலை இயக்கத்தினரை விடுத
யினும், அவற்றை க லைப்புலிகள் வேட்டையாடத் தொடங்கு
காத்து செப்பனிட வே வதிலிருந்து நூலின் கதையாடல் வேறொரு
அத்தியாயங்கள் ஆ தளத்துக்கு துல்லியமான கால ஆவர்த்
ஒழுங்கில் இலக்கமி. தனத்துடன் நகரத் தொடங்குகிறது. அதன் படவேண்டும். பிறகு சிவா தொடர்ந்து புலிகளால் துரத்
இன்னும் இரண் தப்படுகிறார். விடுதலைப்புலிகள் தம்மால்
பேராவது மெய்ப்பு தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த
மைத்திருந்தால் (Editir வர்கள் எல்லோரையும் அழித்துவிட
எனச்சுட்டப்படும் | வேண்டும் என்ற காரணத்தால் இவரையும்
துலக்கம் பெற்றிருந் விரட்டிக் கொண்டிருந்தார்களா, அல்லது
பொதுவாக ஏற்படுகி அவர்களை வெறுப்பூட்டிய இவரது
கள், ஒருமை பன்பை வேறேதாவது கிரியாம்சைக்காக இவரைக்
இடங்களில் வாக்கி குறிவைத்து விரட்டினார்களா என்பதுவும்
அமைதியின்மைகளும் சொல்லப்படவில்லை.
இவர் தேடப்படுவதிலிருந்து நாட்கள்
சில எடுத்துக்காட் தேதிவாரியாக விவரிக்கப்படுகின்றன. இர
பக்கம் 44: "ஏ மண வோடு இரவாக கிராமம் கிராமமாக உயிர் உருளோசு வேணுமி தப்ப அலைகிறார். பெரியவர், சின்னவர்
உருளோசு என்பது என்று இவர் குறிப்பிடும் பல நல்ல மனு
தையை தமிழ்நாட்டு ஷர்கள் இவரின் உணவுக்கும், தலைமறை
எழுதியிருப்பது சரிய வுக்கும், உயிர் தப்புதலுக்கும் உதவி புரிகின்றனர். அலைதலின் அவலங்களும்
பக்கம் 65: உல(ழ). அவசங்களும் சிறப்பாகவே வார்த்தை
பக்கம் 129: நாய்க் வயப்ப டுத்தப்படுகின்றன.
தொடங்கியது.
பக்கம் 66: 'மூன் "நூலின் அமைப்பைப் பொறுத்தவரையில்
னர் ஒரு யாழ்ப்பா எழுத்துருவத்தையிட்டு விசேட கவனம்
ணுவப் படுகொலை
தோம்' என்று ஒரு ( எடுக்கப்பட்டிராவிட்டாலும் அட்டை கவ னத்தை ஈர்ப்பதாக உள்ளது. மென்பிரதி
இதில் வாக்கியத்தில் வடிவிலிருக்கும் நூற் பிரதி அச்சுப்பிரதி
மயக்கம் ஒருபுற! யாக்கப்படுகையில் தோன்றும் எழுத்துப்
வாறு எழுதுவதன் இவர்களோ அல்லது
***

செழியன்
**14, *W F'16: W MW W -
5 W 1 , 9 'W; 4 4 4ம் 11-4 -இர்:-
41-44-12:1-44****-----14:
கல்கி 1-1 -இன் 17F : கான்
உ ப சி -
* ச த ச 2-ல் - 11 கடி;
4. :) ) 4' க - சி' சிச்சிட்டு, த - 4: நட்பு
ஈ - 4: சக * க.- 2
தவிர்க்க முடியாதபடி றார்கள்' என்றல்லவா அர்த்தமாகும்? நிக எழுத்துக்கள் எப்
பக் 78: டேவிட்சன் என்கிற போராளி கின்றனவென்று அறி
யாரென்பதும், அவரது அரசியல் பங்களிப்பு வனித்துப் பொறுமை
பற்றியும் ஒரு முன்வைப்பும் இல்லை பண்டியதும் அவசியம்.
என்று எழுதப்படுகிறது. அவ்விடத்தில் வர்த்தன (Periodic)
'பதிவுகளும் என்பதே பொருத்தமான ட்டுக் கட்டமைக்கப்
வார்த்தையாக இருந்திருக்க முடியும்.
அவ்வாறே, பக்கம் 148: விமான நிலை டு அல்லது மூன்று
யத்தில் குடிவரவு / அகல்வு பகுதியினர் நோக்கித் தொகுத்த
முத்திரையிட்டு வழங்குவது பயணிக்கான ng) 'நான்', 'இருண்மை'
வெளியேற்ற அனுமதியன்றி விசா' அல்ல. பகுதிகள் ஒருவேளை திருக்கும். இன்னும்
இன்னும் சில இடங்களில் வாக்கியங்கள் ன்ற ழகர லகர வழுக்
நீட்டி முழக்கப்பட்டுமுள்ளன. எ.கா: பக்கம் D விகுதிகளிலும், சில
53: ஒரு நாள் பலாலி வீதியில் மோட்டார் ய அமைப்பிலுள்ள
சைக்கிளை ஒருநண்பர் ஓட்டயாழ்ப்பாணம் ம் ஏற்பட்டிரா.
நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம்
என்று சுருக்கமாக எழுதாமல் 'ஒரு நாள் டுகள்:
பலாலி வீதியில் யாழ்ப்பாணம் நோக்கி பிவாசகம் உனக்கொரு
மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் ன்னியே”
ஓட்ட நான் பின்னால் இருக்க சென்று - சிங்களம், அவ்வார்த்
கொண்டிருந்தோம் என்று எழுதுகிறார். த் தமிழர் பேசுவதாக
இன்னும், பக்கம் 42இல், ஒரு நகர்வில்
'இரண்டாவது காலடியை எங்கே வைப்
வாரம்,
பது எனத் தீர்மானித்த பின்னர்தான் ஒரு
வர் முதலாவது அடியை எடுத்து வைக்க தட்டி குலை(ரை)க்கத் வேணும்' என்று எளிமையாக எழுதாமல்,
அடுத்த காலடியை எங்கு வைப்பது என் 2 மாதங்களின் பின்
பதைத் தீர்மானித்த பின்னரே அதற்கு முந் னத்தில் நடந்த இரா
திய காலடியை எடுத்து வைக்க வேண்டும்' களைப் படம் பிடித்
என்றும் எழுதுறார். கவிஞர் இவர், சொற் பாக்கியம் வருகிற து.
கள் செட்டுடனும் அமைதிகுன்றாமலும் ஈ ஒருமை பன்மை
அமைகின்றனவா என்பதில் மேலும் கவ மிருந்தாலும் இவ்
னம் கொள்ளல் வேண்டும். எல் 'இராணுவத்தை வேறுயாரோ கொன்
இப்பொழுது தமிழுலகில் கி.பி. என்
ல்ல.
காலம் < ஜூலை-ஆகஸ்ட் செப்டம்பர் 2011 >29 |

Page 32
றால் (பக்கம் 59), அது கவிஞர் கி.பி.அரவிந்
நோக்கற்ற பார்வைய தன் என்றே அறியப்படுகின்றார். பக்கம்
தனங்களாலும் சகஇ 57இல், 'ரமேஷை விடுதலை செய் என்ற
செய்தமை, எதிர்க் கா கோஷத்துடன் சிறுப்பிட்டியிலிருந்து
லை செய்தமை, (பின் சென்ற ஊர்வலத்துக்கு கி.பி. தலைமை
வெளியேற்றம்) அன் தாங் கினார்' என்பதைப் படிக்கையில் கி.பி.
ச்செயல்களை ஆரம்! எப்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
ன் சரிவும் ஆரம்பிக் இயக்கத்தில் இருந்தாரென்று எனக்கு ஆச்
வாசகர்களுக்கு நுட் சர்யமாக இருந்தது. உடனே அவருக்கே
றது. தொலைபேசிக் கேட்டேன். அவர், அந்த
போராடப் புறப் கி.பி. தானல்லவென்றும், அது வேறு ஒரு ஒருவன் சுனாமியைட் வராகத்தான் இருக்க முடியுமென்றும் ர்ந்து விரட்டப்படுத விளக்கினார்.
தற்காகத் தேடப்பட் இன்னும் இவருக்கு தப்பித்தலில் உதவி
ல் ஒருவனுக்கு மரம் செய்தவர்களில் கவிஞர் சேரனின் பெய
கொண முடியாத 4 ரை மட்டும் வெளிப்படையாகக் குறிப்பி
அல்பேர் காம்யூவின் டும் செழியன் ஏனையவர்களை அவர்க
இந்த உணர்வு அற்ட ளின் பாதுகாப்பைக் கருதியோ வேறு கார
யப்பட்டிருக்கும். அ ணங்களாலோ, 'ஐயா', 'பெரியவர்', 'சின்ன
ஒன்றைச் செய்ய நே வர்', 'தோழர்', 'எக்ஸ்மனிதர்', 'கவிஞர்',
டனையை எதிர்பார்க 'இளைஞர்', சகோதரி' என்று மட்டும் குறிப்
அவசங்களை, வாசக பிடுவது சரிதான். ஆனால், விடுதலைப்புலி
வொரு பக்கத்திலும் 4 களிடமிருந்து தப்பியோடிய ஊர்களைப்
மா பின் லாடனின் பற்றிக் குறிப்பிடுகையில் கிராமம், ஒழுங்கை,
எப்படி உறக்கமின்றி குச்சொழுங்கை, சந்து, வாய்க்கால், மரவள்
பதையும் இன் நூலி ளித் தோட்டவெளி என்று மட்டும் சொல்
னுக்கு உணர்த்துகி லிச் செல்கிறார். ஊர்ப் பெயர்களைச் சரி
வானத்தைப் பிளந்த யாகச் சொல்லியிருந்தால் அவ்வவ்வூர் வாச
அத்தியாயங்கள் காம் கர்களினதும், அவ்வூர்களை அறிந்த வாச
இணையான உக்கிரத் கர்களினதும் நெஞ்சுகளுக்கு படைப்பு
பிடுங்கி வீசப்படும் அ இன்னும் அணுக்கமாகச் செல்ல வைத்தி
களையும் வாசகனுக்கு ருக்கும்.
விடுதலைப்புலிகள் அவர்களின் தொலை
செழியன் என்கிற
றன.
"டிம்''ரப.
இரவு 8. அவள் . தூக்கிப்
அவர் ப காதல் த பொம்ை கடலைத் அவள் | காதல் ட தழும்புக சுட்டெரி. 'செல்மா ஈரப்பனி பித்தேறி 'பெளர்ன பனிவால்
ஒற்றை மீனவர் தபேலா பிற்பகல் ஆற்றின் தோணி நெடிதான ஒன்றுக்கு காட்டு ப அவரது ஒருமுை
பொம்மைப் பெளர்ணமி
அனார்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >30

ாலும் தான்தோன்றித் தமிழ் மாணவர்கள் கல்வித் தரப்படுத்தலால்
யக்கங்களைத் தடை
வஞ்சிக்கப்பட்டாலென்ன, தமிழர்கள் ஒடுக் நத்தாளர்களைக் கொ |
கப்பட்டாலலென்ன, கொல்லப்பட்டாலெ னால் முஸ்லிம்களின் |
ன்ன எனக்கொரு உத்தியோகத்தை வங் ன மானுஷ விரோத கியிலோ, கச்சேரியிலோ பெற்றுக்கொண் பித்ததுடன் அவர்களி டு கட்டிய மனைவியுடன் சந்தோஷமாக கிறது என்பதை நூல் வாழ்ந்திருப்போமென்று இருக்க முடியா டபமாக உணர்விக்கி
மல் மக்களின் விடிவுக்காக விடுதலைக்
காகப் போராடப் புறப்பட்டு இத்தனை பட்ட குற்றத்துக்காக
இன்னல்களையும் சந்தித்த சிவா என்கிற
• போலப் பின்தொட
போராளி மீது கட்டற்ற மரியாதையை ல், கொலை செய்வ
இந்நூல் ஏற்படுத்துகிறது. -டுக் கொண்டிருத்த
தன்னடக்கத்தாலோ அல்லது வேறு னத்தைவிடவும் தாங் காரணங்களாலோ தன் திருமணம் / ஆரம் துன்பம் தரக்கூடியது. பகாலத் தாம்பத்திய வாழ்க்கை பற்றி எது அந்நியன்' நாவலில் வும் சொல்லாமல் விடும் செழியன் தன் தமாகப் பதிவு செய் மனைவியைப் பற்றிச் மிகக் குறைவாகவே அநாவசியக் கொலை குறிப்பிட்டிருந்தாலும் விடுதலை உணர் சந்ததால் மரண தண்
வால் உந்தப்பட்ட ஒரு இளைஞனை க்கும் ஒருவனின் மன மணக்கத் துணிந்த, அவனைத் தொடர் கனுக்கு அதன் ஒவ் நேர்ந்த காரணத்தால் அவன் பின்னாலே கந்தபடி நகரும். ஒஸா யே காடுமேடெல்லாம் எந்த முணுப்புமி 7 கடைசி நாட்கள் ன்றி அலைந்துழலும் முகமறியாத அப் க் கழிந்திருக்கும் என் பெண்மணியும் நூலை வாசிப்போர் மன ன் காட்சிகள் வாசக தில் இன்னொரு வைதேகியாக உயர்ந்து ன்றன. செழியனின் |
தெரிகிறார். ஈழத்தின் மூன்று தசாப்தகாலப் கதையின் கடைசி போருடனான தமிழர் வாழ்வை முழுவதும் யூவின் அந்நியனுக்கு' பதிவு செய்யும் பெரிய ஒரு படைப்புக்கான / கதையும், மண்ணுடன் நாவலுக்கான அல்லது பனுவல்களாலாகும் புவலத்தையும் அவசங் காவியத்துக்கான வெளியும் விரைவில் நிரப் நத் தொற்ற வைக்கின் பப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையையும்
'வானத்தைப்பிளந்த கதை' கூடவே தருகின் இலக்கியரைவிடவும்,
றது.
30...
சில மர்மக் குகைகளின் மலைகளுக்கப்பால் போடும் பெளர்ணமி பொம்மையை பிடித்துக்கொள்கிறார்
தும்பியும்... அழுகை முட்டியதுமான மயின் கண்களை மறக்க முடியாது
தாண்டி அவர் திருப்பி எறிந்த பொம்மையை பிடித்திருப்பாளா?
கையும் சிகரெட்டினால் ளை க்கத் தொடங்குகிறார். வின் ஜிப்ரான்'
விழும் பூப்பந்தலின் கீழ் ய கண்களால் எமிகளை' குடித்துக் கொண்டிருக்கிறான் [ கீறலின் இசையென ஆண் குரல் குடிசையிலிருந்து பின் தாளத்தைக் கிளித்து வருகிறது
கருங்கல் குன்றுகளில் அமர்ந்து விடுபவனை ரசிக்கையில்.. எ ஒற்றையடிப் பாதையில் தள் ஒன்று மறைந்து கொள்ளும் மரங்களின் பேர்களைக் கேட்டு நடக்கையில்...
வெறும் கைகளை ற பற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்

Page 33
மொழிெ
திருக்கோயிலுக்கு
ஐசாக் ப்பாஷி ஆங்கிலம் வழி தமிழில்: 6
ஒருநாள் பின் மதியம் பெரிய உருவமும் அகன்ற தோள்களும் சிகப்பு நிற முகமும், தங்க நிறத் தாடியும் கட்டுப்பாடற்ற கண்களும் உடைய ஒரு மனிதன் எங்கள் திருக்கோயிலுக்குள் நுழைந்தான். திருக்கோயில் சிறியதொரு ஹசிடிக் பிரார்த்தனைக் கூடம். அங்கு மிஞ்சா என்ற பின் மதியப் பிரார்த்தனைகள் நடைபெறும். அவன் அணிந்திருந்த ஆடை நீண்டதாகவும் இல்லை. குட்டையானதாகவும் இல் லை. மென்மயிர் தோளணியும் முக்காடுள்ள உள்சட்டையும் மத்திய காலத்தில் செய்யப்பட்டவை போலத் தெரிந்தன. அவன் அணிந்திருந்த பெரிய காலணிகளுடன் அகன்ற துணிக் காலுறைகள் அணிந்திருந்தான். அதற்குள் அவன் தன் கீழ்க் காற்சட்டையைச் செருகி இருந்தான். தன்
பைக்குள்ளிருந்து சின்னஞ் சிறிய சித்தூர் பிரார்த்தனை நூலை எடுத்து தியாகங்களின் ஆணையை ஓத வெளிக்கிட்டான்.
பெரும் பக்தியுடன் பிரார்த்தித்தான். ஆனால், அவன் சொல்லிய வார்த்தைகள் கற்களைப் போல கடினமானதாகவும் கனமானதாகவும் இருந்தன. அங்கிருந்தோர் அவனைப் பார்த்து தங்கள் தோள்களைக் குலுக்கிக்கொண்டனர். 'யார் அவன்?' என்றனர்.
பிரார்த்தனை முடிந்த பின் வணங்கியோர் அவனுக்கு 'சலாம் அலெக்கும் என்று வணக்கம் தெரிவித்து அவன் எங்கிருந்து வருகின்றான் என்று கேட்டனர்.
"ஓ, நான் தூர தேசத்திலிருந்து வருகிறேன்.” "எங்கிருந்து?" "ரஷியா” "எந்த நகரம்?"
வோர்ஷாவின் ஹஷிடிமில் உள்ளவர்கள் கேள்விப்படாத ஓரிடத்தின் பெயரைச் சொன்னான்.
“உன்னுடைய பெயரென்ன?” "அவ்ராகாம்"
அவ்ராகாம் என்று உச்சரித்த விதம் மற்றவர்களைப் போல அவன் ஒரு யூதன் அல்ல என்று உணர வைத்தது. பல கேள் விகளுக்குப் பிறகு அவ்ராகாம் மதம் மாறிய ஒருவன் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். தூரவுள்ள ரஷிய மாகாணம்

பயர்ப்பு
வந்த விருந்தாளி
விஸ் சிங்கர் ரன்.கே.மகாலிங்கம்
11----அப்' சக AAis)
e devianti.cn infestedbye
-1471414
பாபர்
தி தேர்
க எ
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 31 |

Page 34
ஒன்றில் அவன் ஒரு விவசாயியாக இருந் கேட்டதால் அவன திருக்கிறான். இப்பொழுது வோர்ஷாவிலு யும் என்பது தெரிந்த
ள்ள யூதத் தெருவிற்குக் குடியிருக்க வந்
மதம்மாறி சொல் திருக்கிறான். இங்கே ஒரு தகரக் கம்மா
ஹஷிடியும் ஏற்றுக் ளனாக இருக்கிறான்.
ஹஷிடிம் இன்னும் ஏன் ஒரு யூதனாக மதம் மாறினாய்
களின் எதிரிகள்) . என்று அவனைக் கேட்டபோது அவன்
மாறியிடம் மன்னிப் கத்திச் சொன்னான்: "யூதர்களிடம்தான்
அடுத்த நாளும் | சத்தியம் உள்ளது” என்று.
தது. மதம் மாறி க. யூதர்கள் வியந்து போனார்கள். வழக்
கை முட்டியால் ( கமான யிட்டிஷ் ஷல் திருக்கோவிலுக்குச்
தினான். "யூதர்கள் செல்லாமல் ஹஷிடக் திருக்கோவிலுக்கு
கள். அதனால்தான் பிரார்த்தனை செய்ய வந்தது அதிலும்
வில்லை” என்றான். பார்க்க பெரும் வியப்பை அளித்தது.
அவனுடன் டை ஆனால், அவர்கள் அனைவருமே அவனை பல பிரச்சினைகள் வரவேற்றார்கள். நட்பாக இருந்தார்கள். தனையின்போது அ ரோறாவிலுள்ள அலியாவை வாசிப்பதற்கு சுற்றிச் சுற்றி ஓடி அவனை றெப் அவ்ராகாம் பென் அவ் ஒருவர் நுள்ளினா ராகாம் என்று அழைத்தபோது அந்த மதம் மாறி பெரும் மதம்மாறி ரோறாவை அவன் அணிந் மாறிக்கு இன்னும் திருந்த துண்டின் இழையால் தொட்டு பாக்கியதென்னவெ அதைக் கொஞ்சிய பின் வாழ்த்துக்களை |
பையன்கள், அவர் ஓதினான். ஆழமான வீறார்ந்த குரலில் அவரின் நாமமும் வாழ்த்துக்களை ஓதினான். அது ஒரு பீப்பாவுக்குள் அல்லது ஒரு கல்லறைக் குள்ளிருந்து வருவது போல இருந்தது. இளம் பையன்கள் கெக்கிலித்து, ஒருவரை ஒருவர் நுள்ளினார்கள். ரோறா வாசித்த வர் தன் சிரிப்பை முன்னும் பின்னும் அசைந்தும் புருவத்தை நெரித்தும் அடக்கிக் கொண்டார். ஆம், எங்களுக்கு முன்னால் ஒரு யூதன் அதுவுமொரு சமயார்வமுள்ள யூதன் ஒருவன் உருவத்திலும் தோற்றத்திலும் யூதனல்லாதவன் போல் இருக்கிறான்.
மதம் மாறி கொஞ்சக் காலத்திலேயே பிரச்சினைகளை உருவாக்க வெளிக்கிட் டான். ஹஷிடிம் பிரார்த்தனை நேரத்தில் வழக்கமாகக் கதைத்துக் கொண்டிருப்பார். ஒருவர் கதைத்ததைக் கேட்ட மதம்மாறி கோபத்தால் முதலில் சிவந்து பின் வெளி றிப் போய் கத்தினான்: "நூ ஷ்ஷ்"
அத்துடன் மூடிய இதழ்களில் ஒரு விரலையும் வைத்தான்.
மௌனமான பக்தியின் போது பிரார்த் தனையில் நீண்ட நேரம் மூழ்கிப் போய் நின்றான். பிரார்த்தனையை நடத்தியவர் பொறுமையற்று மதம் மாறி முடிக்கும் முன்பே திரும்பவும் மெளனப் பக்தியை என்றும், 'ஆமென். ஆரம்பித்து விட்டார். அதனால் மதம்மாறி
இடங்களில் சொல் கெடுஷா சொல்வதைத் தவறவிட்டுவிட் அவன் சொல்லிய டான். அதனால் அவனுக்கு கோபம் வந்
பட்டவர். அவரின் , தது.
பட்டது' என்பதும்,
னதும் பிரார்த்தை "பிரார்த்தனையை நீ அவசரமாகச் சொல்
யே ஆட்டின. கிறாய். நீ கடவுளுடன் பேசிக்கொண்டிரு
லாத சமயார்வமும் க்கிறாய் என்பதை மறந்துவிட்டாய்" என்று
வளர்ந்தவர்களிலும் குற்றம் சாட்டினான்.
யாதபடி நகைக்க . மதம்மாறி புனிதப் பனுவல்களை படித்
வை உண்டாக்கியது திருந்தான் என்பதுடன், அவனுக்கு சட்
துபவர்கூட பிரார்த் டங்களும் தெரிந்திருந்தன. "நீ பணத்தை
கைமுட்டிக்குள் ந ை யும் இத்தனை அவசரமாகத்தான் எண்ணு
யொம் கிப்புர் ந வாயா? பணத்தை எண்ணுவதைப் போல
தோன்றித்தனமான ஒருவன் பிரார்த்திக்க வேண்டும்,'' என்று
செய்தான். காலுறைக் காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 32

வக்குச் சட்டமும் தெரி றும் பாதத்துடன் நின்றான். அவனுடைய தது.
கால்கள் மிகப் பெரியவை. அத்துடன் ன்னது சரியே என்பதை
அவனின் அசாதாரணமான அகன்ற கால் ககொண்டார். ஆனால்,
விரல்கள் அருவருப்பான வடிவமுடைய மிஸ்நாடிம் ஹஷிடிம்
நகங்களைக் கொண்டிருந்தன. அந்தப்பாத அல்ல. அவர்கள் மதம்
ங்களை ஒருவன் ஒருக்கால் சாதாரண புக் கேட்டனர். ஆனால்,
மாக பார்த்தாலே அவனால் சிரிக்காமல் அந்தப் பிழை நடந்
இருக்க முடியாது. யொம் கிப்புர் நாளிர த்தினான். தன் தடித்த
வில் கொல் நிட்ரெய் பாடிக் கொண்டி மேசையில் குத்தி, கத்
ருக்கும்போது முழுத் திருக்கூட்டமுமே - பாவம் செய்கிறார்
வலிப்பு வரும்வரை சிரித்தது. 'எங்கள் மீட்பர் இன்னும் வர
பாவங்களுக்காக என்று சொல்லிப் பிரார்த் தித்து நெஞ்சில் அடித்த போது, அவர்
களின் உயர்ந்த விடுமுறை பிரார்த்தனை பயன்களுக்கு இன்னும்
நூலுக்குள் வாய்மூடி நகைத்தார்கள். - ஏற்பட்டன. பிரார்த் அவர்கள் கதைத்தார்கள்,
மதம் மாறி அணிந்திருந்த வெள்ளை உனார்கள், ஒருவரை
பருத்தி ஆடைக்கு மேல் உள்ளாடையாகப் பர்கள், கனைத்தார்கள்.
போடவேண்டிய நாற்பக்க தலிசைப் போட் கூச்சலிட்டான். மதம்
டிருந்தான். அவன் தன் நெஞ்சில் அடித் உச்ச கோபத்தை உண்
தபோது அது வழிபாட்டிடம் முழுக்க பன்றால், இந்த இளம்
எதிரொலித்தது. அதேபோல் அவனுடைய ஆசீர்வதிக்கப்பட்டவர்,
இரங்கத்தக்க அழுகையும் எதிரொலித்தது. ஆசிர்வாதிக்கப்பட்டது'
பொன் முலாமிட்ட யாமெகா தொப்பி அவனை ஒரு யூதனைப்போல் காட்டாமல் யூதரல்லாத தேவாலயச் சுவர்களில் கீறியுள்ள புனிதர் ஒருவரின் படத்தைப் போலக் காட்டியது. ஹஷிடிம்கள் (யூதத் தூய் மைவாதிகள்) இந்த இவானை வெளி யேற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார் கள். ஆனால் எப்படி ?
யூதனல்லாத ஒருவன் யிட்டிஷ் கையிற் றை (யூத வாழ்க்கை முறையை) ஏற்று நடக்கும் போது அவனை துரத்தி அடிக்க
முடியுமா? அவன் ஒரு புனிதனில்லையா?
மாலைப் பிரார்த்தனைகள் முடிந்த பிறகு மதம்மாறி வீடு செல்லவில்லை. பதி லாக, அவன் அன்றைய இரவை திருக் கோவிலில் கழித்தான். இரவு முழுவதும் தோத்திரங்களை ஓதிக் கொண்டிருந்தான். அடுத்த நாட் காலை ரோறாவை பேழை யிலிருந்து எடுக்கு முன்பு மதம்மாறி பெரும் புரளியே செய்துவிட்டான். அறங்காவலர் ரோறாவிற்கான அலியாவை ஏலத்திற்கு விட்டார். ஹஷிடங்கள் ஒருவரை ஒரு வர் மிஞ்சிக்கொண்டு ஏலத்திற்குப் போட் டியிட்டனர். அறங்காவலர் ஆறு குல்டன் ஒருமுறை, ஆறு குல்டன் இரண்டு முறை,
ஆறு குல்டன்.. போகிறது. போகிறது.. பத்து ஏ' என்றும் சரியான
குல்டன்' என்று இழுத்துக் கொண்டிருந்தார். மலவில்லை என்பதால்.
அறங்காவலர் கடைசி வார்த்தைகளை கூ அவர் ஆசீர்வதிக்கப்
றிக் கொண்டிருக்கும்போது, மதம்மாறி நாமமும் ஆசீர்வதிக்கப்
உச்சக் குரலில் கத்தினான்: "இங்கே என்ன ஆமென்' என்று சொன்
நடக்கிறது? பணம், பணம், பணம் !" னக்கூடச் சுவர்களை அவனுடைய யூதனல்
அவன் தன் வெறும் பாதத்தை நிலா
த்தில் உதைத்தான். முட்டியை உயர்த்தி ம் கூட தவிர்க்க முடி
அசைத்தான். கத்தினான். "இது யொம் வேண்டும் என்ற அவா
கிப்புர்! அருவருப்பானவர்களே! நீங்கள் 5. பிரார்த்தனை நடத்
பாவம் செய்கிறீர்கள்... கடவுளின் பெயரை தனையின் நடுவில் தன் அசுத்தப்படுத்துகிறீர்கள்!” கத்தார்.
"நாட்டானே!'' என்று ஒருவன் ஊளை Tளில் மதம்மாறி தான் யிட்டான். -தொரு விஷயத்தைச்
"யூதனில்லாதவன் எப்போதுமே யூதனி களை அணியாமல் வெ
ை

Page 35
ல்லாதவன்தான்" என்று ஒரு இளைஞன் மானமாகப் பட் கத்தினான்.
களுக்குப் பின் ஓ "நீதான் யூதனில்லை" என்றான் மதம்
க்கங் கெட்டவர்க மாறி. "யொம் கிப்புர் ஒரு புனித நாள்.
ர்களே என்றும்
செய்கிறீர்கள், பட ஆண்டிலுள்ள புனித நாட்களிலேயே புனி தமான நாள். எங்கள் பாவங்களைக் கட
செய்யச் செய்கிறீர் வுள் மன்னிக்கும் நாள். நீங்கள் அன்று
அந்த வீதியி. வியாபாரம் செய்கின்றீர்கள். வியாபாரம்...
இருந்தது. அந்த முன்பொரு காலத்தில் கோயிலில் அவர்
ளைகளும் பெண் கள் செய்தது மாதிரி... அதனால் அது |
என்ற ஓய்வுத் தி அழிக்கப்பட்டது... அதனால்தான் மீட்பர்
விதைகளைக் கெ வருகிறார் இல்லை!”
ருடன் ஒருவர் சர. அதைச் சொல்லிவிட்டு, மதம்மாறி வெடி
தேநீர்க் கடைச் 6 த்து அழ ஆரம்பித்தான். அந்தக் கரகரத்த,
மயிரை மூடாமல் ஆண்மையான விம்மல் அழுகை அனை
ஊற்றிக்கொண்டு வரிடமும் ஓர் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
நெருப்பை இரு பிரார்த்தனைக் கூட்டத்தினர் மௌனமா
றிக்கொண்டும் இ னார்கள்.
கிறதென்பதைப்
பாத் என்ற ஓய் அதன் பின் அறங்காவலர் சொன்னார்:
றைகளைப் பின் "நாங்கள் எங்கள் திருக்கோயிலுக்கு உதவ
தைக் கவனிக்கும் வேண்டும்... எங்களுக்கு பனிக் காலத்திற்குத்
னைத் தானே நி தேவையான கரி எரிபொருள் தேவை.
அங்கு அடிக்கம் வாடகை கட்டவேண்டும்.”
போக்கிரிகளும் | "யொம் கிப்புர் தினத்தில் ரோறாவின்
னார்கள். ஒருநாள் முன்னிலையில் வியாபாரம் செய்வது -
ம்பும்போது உன் தடை செய்யப்பட்டிருக்கிறது” மதம்மாறி |
திருக்கும் என்று பதிலளித்தான்.
பிள்ளைகள் அவ
தார்கள். சீழ்க்கை "நாங்கள் எப்படி யூதர்களாக இருப்பது
னைத் தேநீர்க் கல் என்று நீ எங்களுக்குப் படிப்பிக்கத் தேவை
தார்கள். யில்லை.”
மதம்மாறி எல் "அது தடைசெய்யப்பட்டிருக்கிறது."
யிட்டான். வீதியில் கொஞ்சக் காலத்திற்குப் பின் ஹஷிடிக்
களைத் தடுப்பதி திருக்கோவிலினர் மதம்மாறியைக் கலைத்து
குற்றம் சாட்டினா விட்டார்கள். அவனும் கல்வி இல்லம்
மாறியும் தங்களில் ஒன்றிற்குத் பிரார்த்தனை செய்யச் சென்று
இன்றைய பரம் விட்டான். ஆனால், இன்னும் அவன்
அறிவிப்புக்களை வீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் தன்னை நியாயட் கொண்டுதான் இருந்தான். வாசல்களில் பிரார்த்தனை செய் நின்ற விபச்சாரிகளுக்கு ஒழுக்கம் பற்றிப்
இருக்கக் கற்றுக் போதித்தான். கள்வர்கள் குழுமும் சதுக்
முன்னேற்றுவதில் கத்திற்குச் சென்று பிரசங்கம் செய்தான். அது வீண் செய் யிட்டிஷில் அரைவாசியும் ரஷிய மொழி
மதம்மாறிக்கு மன யில் அரைவாசியும். பத்துக் கட்டளைக
றார். ஆனால் மத ளில் காணும் 'களவெடுக்காதே' என்ற பகு லுள்ள செய்யுள், . தியைக் காட்டிச் சொன்னான். அந்தக்
குற்றங்களை எடு காலத்தில் ஓய்வுத் திருநாட்களான சப் என்று சொல்வன பாத் நாட்களிலும் வீதிகளிலிருந்த வீடு சுட்டிக் காட்டினா களில் பெண்கள் சமைத்தார்கள். அங்கே
என் தந்தையும் மதம்மாறி சென்று அவர்களைக் கண்டி
டார். ஆனால், அ த்தான். பெருங்கேடுகள், கொள்ளை நோய்
னொரு சட்டம் கள், யூதப் படுகொலைகள் ஏற்படும் என்
காட்டினார். ஒழுக்க றுகூட ஆருடம் சொன்னான். சில நாட்
பயனில்லை என்ற கள் போகுமுன்பே பிள்ளைகள் அவனைப் பின்தொடர்ந்து குறும்புகள் செய்து தொல்
டுமென்றே போக்
கள் என்று தெரிந் லை கொடுக்க ஆரம்பித்தனர். "இவான்,
த்த வேண்டும். "எத இவான், அப்படிச் சொல்லு. இவான்,
கிறது," என்று எ இவான், கால் விரல்களால் அடித்துக்
னார். காயப்படுத்து!"
கட்டைக் கைச்சட்டையும், நெஞ்சு தெரி
"அதனால் மீட்
களும் எக்காலமும் ய குறைந்தளவு சட்டையும் அணிந்த இளம்
போம்." பெண்களே அவனுக்கு மிகப் பெரும் அவ
"எக்காலமும் அ

|-
உனர். மதம்மாறி அவர் ட்டும்!” டினான். அவர்களை ஒழு
"அவர்கள் புதியதொரு அழிவை அழைக் ளே என்றும் விலை மாத
கிறார்கள்” அழைத்தான். பாவங்கள் ற்றவர்களையும் பாவம்
மதம்மாறியைத் தேற்ற முடியவில்லை. கள் என்று கத்தினான்.
வீதியில் நடைபெறும் பாவங்கள் முடிவி
லாத் துயரத்தை அவனுக்கு அளித்தது. ல் ஒரு தேநீர்க் கடை
அவனுடைய வெளிறிய கண்களில் யூத 5 கடையில் ஆண் பிள்
னற்ற கசப்பு ஒளிர்ந்தது. பிள்ளைகளும் சப்பாத் ஒருநாளில் கூடி பூசணி
சப்பாத் ஓய்வுத் திருநாள் ஒன்றில் மக்கள் எறித்துக்கொண்டு, ஒருவ
இன்னொரு விசித்திரமான காட்சியைக் =மாடி நடனமாடுவார்கள்.
கண்டார்கள். இரண்டு பொலிஸ்காரர்கள் சொந்தக்காரித் தன் தலை
இரண்டு பக்கங்களிலும் செல்ல மதம்மாறி D, உலையில் தண்ணீரை
அழைத்துச் செல்லப்பட்டான். ரஷியாவில் அல்லது இரகசியமாக
யூத சமயத்திற்கு ஒருவன் மதம் மாற முடி ம்புக் கிளறியால் கிள
யாது. ஆகையால், மதம்மாறி அங்கு அரசுக் இருப்பாள். என்ன நடக்
கெதிராகக் குற்றம் இழைத்துள்ளான். பார்த்த மதம்மாறி, சப்
யாரோ ஒருத்தன் அவனை அதிகாரத்திற்கு வு நாளில் சமய விதிமு
அறிவித்திருக்க வேண்டும். அல்லது அவன் பற்றுகிறார்களா என்ப
வேறொரு குற்றம் செய்திருக்க வேண்டும். - பாதுகாவலனாக தன்
அவனுடைய வேலைத்தளத்தை பொலிஸ் யமித்துக் கொண்டான். உ வரும் கள்வர்களும் மதம்மாறியைத் திட்டி T நித்திரை விட்டு எழு
இன்றைய பரம்பரையினர் - முதுகில் கத்தி பாய்ந்
அறம்சார் அறிவிப்புக்களை சொன்னார்கள். பெண்
கவனிப்பதில்லை என்று தன்னை பனைப் பார்த்துச் சிரித் ஒலிகள் எழுப்பி அவ
நியாயப்படுத்தினார். நன்றாகப் டெக்கு வெளியே கலைத்
பிரார்த்தனை செய்து நல்லதொரு
யூதனாக இருக்கக் கற்றுக்கொள், என் தந்தையிடம் முறை ல் நடைபெறும் கூத்துக்
மற்றவர்களை முன்னேற்றுவதில் ல்லை என்று அவரைக்
காலத்தைக் கடத்தாதே, அது ன். என் தந்தையும் மதம்
வீண் செயல் ஒருவன் என்பது போன்று, பரையினர் அறம்சார்
மூடி, அதன் கதவில் ஆமைப் பூட்டொன் கவனிப்பதில்லை என்று
றைத் தொங்கவிட்டு, அதில் ஈயத் துண்டு படுத்தினார். நன்றாகப்
முத்திரையையும் பொறித்து அடைத்துவிட் து நல்லதொரு யூதனாக
டார்கள். கொள், மற்றவர்களை காலத்தைக் கடத்தாதே,
மதம்மாறி பற்றி விசாரித்து, ஒரு சட் ல் என்று என் தந்தை டத்தரணியை அமர்த்த வேண்டும் என்று றவாக உணர்த்த முயன்
ஒரு சில யூதர்கள் ஆலோசனை சொன் ம்மாறி, பென்ராரொச்சி
னார்கள். ஆனால், அப்படியான வேலைக சக மனிதர்கள் செய்யும்
ளுக்கு எவரிடமுமே பணமும் இல்லை. த்துக்காட்ட வேண்டும்
நேரமும் இல்லை. கொஞ்சக் காலத்திற்குப் த என் தந்தைக்குக்குச்
பின் அந்தக் கதவின் பூட்டுத் திறக்கப்பட்டு அவ்விடத்தில் ஒரு சோடாக் கடை திறக்
கப்பட்டது. மதம்மாறி மறைந்தே விட்டான் அதை ஏற்றுக்கொண்
போலும். இப்பொழுதுதான் வீதியிலு தேவேளை அவர் இன்
ள்ளவர்கள் அக்காலத்தில் என்ன நடந்தது இருப்பதையும் சுட்டிக்
என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். கம் பற்றி போதிப்பதில்
யூதனில்லாத ஒருவன் தன் வாழ்க்கை Tல், மற்றவர்கள் வேண்
யை யிட்டிஸ் கெயிற்றிற்காக (யூத வாழ்க் கிரித்தனமாக நடக்கிறார்
கை முறைக்காக) தியாகம் செய்திருக்கி தால் போதிப்பதை நிறு
றான். அவனை யூதர்கள் எள்ளி நகை ற்கும் ஒரு அளவு இருக்
யாடி இருக்கிறார்கள். அவனை எங்கோ ன் தகப்பனார் சொன்
அடைத்து வைத்திருந்தார்கள். ஆனால்,
அவனை மீட்பதற்கு ஒருவருமே முயற்சி பர் வரமாட்டார். நாங் எடுக்கவில்லை. சைபீரியாவிற்கு நாடு கட
புலம்பெயர்ந்தே இருப்
த்தி விட்டார்கள் என்று சிலர் சொன்னார்
கள். அவனை அவர்கள் தூக்கிலிட்டிருப் தை ஆண்டவன் தடுக்க
பார்கள் அல்லது கம்பத்தில் கட்டி எரித் து விட்டிருப்பார்கள் என்றும் அவனு
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >331
ன்.

Page 36
டைய ஆன்மா ஓ இஸ்ரேலே கேள்' என்று ஞர்கள் இன்னொரு சொல்லிக்கொண்டு மறைந்து போயிருக்கும்
இருந்தார்கள். உணவு ( என்றும் யூதப் பள்ளி மாணவர்கள் முடிவு
யில் முக்காடில்லாத, செய்தார்கள். வீதியிலுள்ள மக்கள் குற்
நீண்ட தாடியுடன், ப றவுணர்ச்சிக்கு ஆளானார்கள்.
யும் தங்க விளிம்புள்ள மதம்மாறியை திரும்பவும் காணப்போவ
ந்த ஒரு யூதன் உள்ளே தில்லை என்று நினைத்தார்கள். ஆனால்,
ஆரம்பித்தான். உண்பை முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மானியர்
கெனவே வந்துவிட்ட வோர்ஷோவைக் கைப்பற்றிய பின் சேய்ம்
பெயர் நஸரேத்தின் 6 என்ற ஓர் இளைஞன் பின்வரும் கதையைச்
அந்தக் குரு சின்னஞ் சொன்னான்.
டியைப் பற்றியும் பொ.
கங்களைப் பற்றியும் ஈ ஒருநாள் டிலுக்கா வீதியில் அவன் நட
கருவுற்று ஒரு ஆண் ந்து கொண்டிருக்கும்போது அவனுக்குப்
என்று சொல்லிய ஆ பசி எடுத்தது. ஹீப்ரு எழுத்துக்கள் எழுதிய
பேசினார். தோத்திரங்கள் ஒரு கடையைக் கண்டான். ஓர் இளைஞன்
டமான செய்யுளான . அக்கடை வாசலில் நின்றான். சேய்ம்மிடம்
அதன் பொருள் ஆண் என்ன வேண்டும் என்று கேட்டான். "உன
முத்தம் கொடுங்கள் எல் க்குப் பசியா? அப்படியானால் உள்ளே வா” என்றான்.
சேய்ம்முக்கு அதன் பி
தான் ஒரு சமயப் பரப் சேய்ம் உள்ளே போனான். அவனுக்கு
க்குள் போய் இருப்ப ஒரு கோப்பை கஞ்சியும் ஒரு துண்டுப்
தன் உணவை விட்டு பாணும் கொடுத்தார்கள். வேறு சில இளை
பயமாக இருந்தது. அப்
கவிதை
':18:11
பயணம்
அஜிதா கிருஷ்ணகுமார்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 34

ண்ட மேசையில் அந்த மதம்மாறி தோன்றினான். அவனும் மடிந்த பின், தலை
அவர்களிடையே வாழ்ந்தது போலத் தோன் தருவிற்குரிய ஒரு
றியது. ஆம், யூதர்கள் அவனைத் துரத்தி ணக்காரன் அணி
விட்டார்கள். அவனும் மதப் பரப்பா கண்ணாடி அணி
ளர்களிடம் சென்றுவிட்டான். 'நான் ஒரு வந்து போதிக்க யூதன். ஒரு யூதன்!'' என்று மதம்மாறி யான மீட்பர் ஏற் வலியுறுத்திச் சொன்னான். ஆனால் மீட்பர் பர். அவனுடைய ஏற்கெனவே இங்கிருக்கிறார். நீங்கள் பசு. அதன் பிறகு வீணாக காத்திருக்கிறீர்கள். யேசுவே மீட்பர். சிறிய ஆட்டுக்குட் நஸரேத்தின் யேசு!'
ய வெள்ளி தியா
அந்தக் கதையைத் திருக்கோயிலில் சொ சையா, ஒரு கன்னி
ன்னபோது அங்கிருந்த யூதர்கள் சொன் மகவை ஈனுவாள்
னார்கள். 'இதுதான் யூதரல்லாதவர்களின் தடங்கள் பற்றியும்
பிரச்சினையே. அவர்களுக்குப் பொறுமை ரிலேயே மிகக் கஷ்
யாக காத்திருக்கத் தெரியாது' :12ஐ விளக்கினார். உவனின் மகனுக்கு
(சிங்கர் (1902 - 1991) ஒரு யூதர். நோபல் பரிசு பதே என்றார்.
பெற்றவர். முதலில் யிட்டி ஷில் எழுதியவர். பின்
ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். போலந்து ன் தான் தெரிந்தது,
நாட் டில் பிறந்தவர். பின்னர் அமெரிக்காவில் பாளர்களின் குகை
குடியேறியவர். சிறுகதை, நாவல் ஆசிரியர். தாக. அவனுக்குத்
தந்தையார் ஒரு றாபை - சமய குரு) ரிட்டு ஓடுவதற்கும் பொழுது சடுதியாக
பேசேன்
11:11:14:15 - 1'பம் '''17 பு:!'' '' 1:11
யாரைத் தேடியோ
அல்லது யாருக்காகவோ அந்தப் பயணம் வெளிப்பார்வைக்கு
அது அர்த்தமற்றது ஆயினும் அது அதன் வழியில் வலிகள் நிறைந்த பாதையில் அதன் பிரக்ஞைக்காக அந்தப் பயணம் சமுத்திரத்தைக் காண கொண்ட தவமும் அது சமுத்திரத்துக்குள் சென்றதும்
அது இல்லை வந்த பாதைகள் மட்டுமே சொல்லும் நதியின் அர்த்தமற்ற பயணத்தை
FrQ1%Aா,...
தாள்கள்.

Page 37
கவிதை
1. எங்கள் கதவு
மறைவு தருமந்தக் கதவு பழையதாய்ப் போனது. பழுமரத்தின் மறைவில் சகலமுமொடுங்கிய உந்நிழலில் தோயும் கணங்களை நிறைத்தே களைத்துப்போனது. மறைப்பின் கதவுகளையே என்னால் கண்ணிறை தின்றும்
அடையமுடிகிறது. மூடமுடியா வெளியது என் கனவைத்துரத்தி செத்துப்போகிறது. கனவின் கொய்தலை மட்டும் கதவை அடிக்கடி முட்டுகிறது. இருள் முளைக்கும் வெளிக்குள் என் கனவைத்தேட கதவைத் திறக்கிறேன்... வெளியிலிருந்து அதை மூடுகிறாய் நீ. களைப்பற்று இருவரும் காத்திருக்கிறோம் கதவில் எங்கள் முகங்களைப் பொருத்தியபடி.
ந.மய
2. இருள் வாசனை நகரம்
எனது நகரத்தின் தெருக்களில் நான் நடக்கும் சுவடுகள் வெந்துபோகின்றன. எனது நிழல்கள் புகைந்து தடமழித்துச் செல்லும் வரைபடங்களையே கீறுகின்றன. நரகத்தின் இருள் மூடி ஒவ்வொரு யௌவனங்களிலும்
உடைக்கப்படுகின்றன நகரத்தைப் புணரும் வண்ணங்களைத் தி வாசனை சொட்டி சாலை வெயலில் படு சுவடு மறந்துவரும் ந வாசனை கசியும் இ கரைந்து போகிறீர்கள் வரைபடத்துள் உருக்

ரரூபன் கவிதைகள்
பெருங்குறியொன்று பதற்காய்
நகரம் விழுங்கிக் கொள்கிறது. எனது சுவடுகள் நகரத்து வரைபடத்துள் ஒளிந்துகொண்டதாய் என்னையும் அழைக்கிறீர்கள். புகையும் நிழல்களின் நிணவாசத்தில் நகரத்தின் தெருக்களில் உயிரற்று நானும் நடக்கிறேன்.
த்திருக்கிறது. ங்கள் ளில்
கொள்ளும் உங்களை

Page 38
இன்றைய க
திறனாய்வின் பு
மு.பொ
மலையிடைப் பிறவா மன
அலையிடைப் பிறவா ச தற்காலத் தமிழ்க் கவிதை பற்றிய ஓர்
என்று சிலப்பதிகார வா அலசலை மேற்கொள்வதற்கு முன் கவி
கும் காதல் உணர்வுகளு தையை நயத்தல், குறிப்பாக கலை இலக்கி
தையில், 'எண்ணத்தில் எ யத்தை நயத்தல் என்பது எத்தகைய கோலங்
பூச்சிரிப்பே / கண்ணிரை களை இன்று எடுத்துள்ளது. அது எத்தி
கட்டழகே' என்று நீல சையை நோக்கிச் செல்கிறது என்பது பற்றிய
காதல் உணர்வுக்கும் எ அறிதல் மிக அவசியமானது. இதை முன்
டா? வைத்தே நமது கவிதை, இன்னும் பொது வாகச் சொல்வதானால் நமது கலை இலக்
இதோ அன்றைய ச கியம், சரியான வழியில் தடம் பதித்துச்
தன் மகனை (முன்வைத்து செல்கிறதா என்பதைக் கூறலாம்.
சொல்கிறாள்) தன் மக
கொண்ட பெண், "உன் ஒருகாலச் சமூக, அரசியல், பொருளா
என்று அவளிடம் கேட் தாரப் பின்னணியில் படைக்கப்பட்ட கலை
பின்வருமாறு பதில் அள் இலக்கிய ஆக்கங்கள் அக்காலகட்டம் கடந்த பின்பும் ரசிக்கக்கூடியதாக இருப்ப
'சிற்றில் நற்றூண் | தேன் என்று கார்ல் மார்க்சால் முன்வைக்
யாண்டுளனோ வென 6 கப்பட்ட கேள்விக்குரிய பதில் காணலா
/ யாண்டுளாயினும் அ கவே இன்றைய நம் கலை இலக்கிய
புலிசேர்ந்து போகிய ச நயத்தல், அதாவது நமது கலை இலக்
ஈன்ற வயிறோ இதுவே கிய ஆய்வுமுறை செல்ல வேண்டும். அப்
மாதோ போர்க்களந் தா படிச் செல்லாவிடின் நமது ஆய்வின்
அதாவது, என் மகன் ( செல்நெறி எங்கோ பிழைத்து விட்டதா |
நானறியேன். ஆயினும் . கவோ அல்லது தடம்மாறிப் போய்விட்
எங்கே இடம்பெறுகுதே டதாகவோ கருத இடமுண்டு.
தோன்றுவான். காரணட சங்க காலக் காதலர் மத்தியில் காதல்
வேங்கை இருந்துபோல் விளைவித்த மன உணர்வுகளுக்கும் இன்
என் வயிறு' என்று இ! றைய காதலர் மத்தியில் காதல் விளைவிக்
கிறாள் தாய். இந்த அல் கும் மன உணர்வுகளுக்கும் வித்தியாசம்
வுக்கும் இன்று வன்னிய உண்டா?
போரிட்டு மடிந்தவர்கள்
கும் வித்தியாசமுண்டா? 'மாசறு பொன்னே வலம்புரி முத்தே / காசறு விரையே கரும்பே தேனே / இதோ நந்திக் கல்
I காலம் - ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 36

விதை
திய திசைகள்
ணியே என்கோ / கவிதையைப் பாருங்கள். ஒவ்வொரு வரி புமிழ்தே என்கோ' யிலும் காலத்தை இழுத்துச் சொல்லும்
முறை துயர் சுமந்ததாய் வருகிறது. நந்தி ம் இன்றைய கவி |
வர்மனுக்கு ஏற்படப்போகும் துயரமுடிவு, ல்லாம் எலுமிச்சம் அங்காங்கே காலம் இடையிட்டு வரும் றயக் காணுவதுன்
கவிதைகளில் தொற்றி வருவது தனி ரவணன் பாடும்
அழகு. நந்திவர்மனின் தமிழ்ப் பற்று போல் வித்தியாசம் உண்
எல்லாவகைப் பற்றுகளிலும் பின்னிவரும்
உணர்வுச் சுழல் அன்றும் இன்றும் ஒரே ங்ககாலத்து தாய்,
வகைத்தானதா?
'மங்கையர் கண்புனல் பொழிய மழை ன் மீது மையல்
பொழியுங்காலம் / மாரவேள் சிலை குனிக்க மகன் எங்கே?"
மயில் குனிக்கும் காலம் / கொங்கைகளும் டபோது அவன்
கொன்றைகளும் பொன்சொரியுங்காலம் / சிக்கிறாள்.
கோகன நகைமுல்லை முகை நகைக்கும் பற்றிநின்மகன் /
காலம் / செங்கை முகில் அனைய வினவுதீ என்மகன்
கொடைச் செம்பொன் பெய் ஏகத் றியேன், ஓரும் /
/ தியாகியெனும் நந்தியருள் சேராத கல்லளைபோல் /
காலம் / அங்குயிரும் இங்குடலும் ஆன - / தோன்றுவன்
மழைக்காலம் / அங்கொருவர் நாமொ னே!'
ருவர் ஆனகொடுங்காலம்? எங்கிருக்கிறானோ
இன்னொரு கவிதை , கலிங்கத்துப் பர பார்க்களம் ஒன்று
ணியிலிருந்து; நம் ரசனைக்கு வரும் இக்க 7 அங்கே அவன்
விதை, கலவிக் களியைப் பற்றி மிக அற்புத ற, இதோ அந்த
மாகப் பேசுகிறது. இக்கவிதைபோல் கலவி எ, குகைபோன்ற
யை அழகியல் ததும்ப பேசும் கவிதையை றுமாப்புடன் கூறு
வேறு எங்கும் பார்ப்பது அபூர்வம். சறைய வீர உணர்
கல்விக் களியின் மயக்கத்தில் / கலை பில் எதிரிகளோடு போய் அகலக் கலைமதியின் / நிலவைத் மன் வீர உணர்வுக் துகிலென்று எடுத்துடுப்பீர் / நீள்பொற்க
பாடம் திறமினோ!' ம்பகத்தில் வரும்
கலவியின் உச்சத்தால் பெறப்பட்ட

Page 39
- * - * -
மயக்க நிலையிலிருந்து முற்றாக விடுபடாத நிலையில், சாளரத்தினூடாக கசிந்து வரும் நிலாக் கதிரை, கலவியில் கலைந்து போன தன் துகிலென எடுத்து உடுக்க முனையும் பெண் பற்றிய வர்ணனை இது. இது ஒரு புறமிருக்க அக்காலத்தில் கல்வியால் பெறப்பட்ட உணர்வுப் பெருக்குக்கும் இன்றைய மாறிய சூழலில் பெறப்படும் கலவியின்பத்தின் உணர்வுப் பெருக்குக்கும் வேறுபாடு இருக்குமா?
காதல், கலவியல் என்னும் மனித சிற் றின்ப உணர்வுகளை கடவுளிடம் இடமாற் றும்போது அது பேரின்ப உணர்வாக, அனைத்து மனித உணர்வுகளையும் பேரு ணர்வாக ரசவாதம் உறச் செய்கிறது. இதோ நமது பக்திச்சுவை சொட்டுகின்ற திருவிசைப்பா.
'ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே / உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே / தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே / சித்தத்துள் தித்திக்கும் தேனே / அளிவளர் உள்ளத்து ஆனந்தக்கனியே / அம்பலம் ஆடரங்கு ஆக / வெளிவளர் உள்ளக் கூத்துகந்தாயைத் / தொண்டனே விளம்புமா விளம்பே'
இதுவரை நாம் பார்த்த காதல், வீரம், பாசம், கல்வி என்று தமக்குரிய உணர்வுத் தளங்களில் கிளைவிரித்து செல்லும் அனை த்து உணர்வுகளையும் தன் ஏக விரிப்புக் குள் அடக்கி நிற்கிறது பரம் பொருளின் மேல் ஏற்படும் பக்தி. தேவார திருவா சகங்கள் எல்லாம் நாயன்மாரால் பாடப் பட்டவை. அவை புனிதமானவை என்ப தால் அவை விமர்சனத்திற்கு அப்பாற்பட் டவை என்ற கருத்து கனகாலமாக இருந் தது. ஆனால், இது பிழையான போக்கு என்பதை பேராசிரியர் சிவத்தம்பி தனது 'மதமும் கவிதையும்' என்ற நூலில் தெளி வாக அழுத்தியுள்ளார். இது எப்பவோ செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. ஆனால், இன்று நம்முன்னே எழும்கேள்வி மேலே காட்டப்பட்ட தேவாரம் கூறும்
இதன் முக்கியத்து பக்திநிலை இன்றும் நம்முள்ளே ஊடுரு
வரும் 'எனது சம் வியுள்ளதா?
வம்' என்று குறு 'தெளிவளர் பளிங்கின் திரள்மணிக்
அவையடக்கத்தில் குன்றானையும் / சித்தத்துள் தித்திக்கும்
'தலைவன்' என்று தேனையும் இன்றும் அனுபவிக்கிறோமா?
எல்லா இனத்தவ இக்கேள்வித் தொடரின் முடிவாக கம்ப
கம்பன் பாடியது னின் கவிதையொன்றையும் பார்ப்போம்.
வரும் கருத்தியல் 'இராமவதாரம்' என்று பெயர் சூட்டி அவன்
அறிவினால் புட எழுதிய 12 ஆயிரம் பாடல்கள் கொண்ட
கருத்தியல் வழிக காவியத்தின் முதல் கவிதை இது.
னது. கருத்தியல்
தன்மையுடையதா 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
கேளிர்' என்னும் / நிலைநிறுத்தலும் நீக்கலும் நீங்கலா /
கம்பனிலும் தொ அலகிலா விளையாட்டுடையான் அவன்
வைதிக மார்க்சிய. / தலைவன் அன்னவர்க்கே சரண் நாங்
அதிகம் அந்நிய களே'
என்றே நினைக்கல் இதுவரை பார்த்த கவிதைகள் உணர்
குறிப்பிட்ட உன வை முன்வைத்தவையாய் இருக்க, இது வரும் காதல், கல் அறிவை முன்வைத்ததாய் இருப்பதே என்பவையெல்லா

அனார்
ஒரே வகை உணர்வுக் கலவைகளோடுதான் கடத்தப்படுகின்றனவா?
காலம், சூழல் மாறினாலும் காதல், வீரம், காமம், பாசம், பற்று போன்ற அடிப்படை உணர்வுகள் மாறாது கடத்தப்படுகிறதா? அதனால்தான் வேறொரு சமூக, பொருளா தார, அரசியல் சூழலில் தோன்றிய கலை இலக்கியங்கள் இன்னும் அதே கலை உணர்வை தக்கவைத்து நமக்குக் கிளர்வூட் டுகின்றனவா?
'காதல் காதல் காதல் / காதல் போயிற் / சாதல் சாதல் சாதல்' என்று பாரதி பாடும்போது ஒரே வகை உணர்வுதான் தலைதூக்கி நிற்கிறது. |
'காற்றிலேறி அவ்விண்ணையும் சாடு வோம் / காதற் பெண்கள் கடைக்கண் பார்வையிலே!' என்று பாரதிதாசன் பாடும்போதும்; 'எண்ணத்திலெல்லாம் எலுமிச்சம் பூச்சி ரிப்பே / கண்ணிறையக் காணுவதுன் கட்டழகே' என்று நீலாவணன் பாடும்போ தும்; 'செவ்விதழ்கள் சற்றுத் திறந்தால் உதிர்கின்ற / அவ்வளவும் முத்தே அட டாறம், மவ்வளவைப் / பேச்சாகக் கொண் டாள்' என்று மஹாகவி பாடும் போதும் அதேவகை உணர்வுக் கலவைதான் மேலெ ழுகின்றது.
அப்படியானால் மனித அடிப்படை இயல்பூக்கங்களில் எழும் உணர்வலைகள் மாறுவதில்லை. அவை எக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதனாலேயே ஒரு ஆக்க இலக்கியம் அது தோன்றிய காலம், சூழல் மாறிய பின்பும் சுவை குன்றாது இருக்கிறது என்று சொல்லலாமா? மேலோ ட்டமாகப் பார்க்கும்போது இதை நாம் ஏற்றுக்கொள்ளலாம் போலவே தெரியும். ஆனால், அதையும்விட இதற்கான காரணத் தை இன்னும் ஆழமாகப் பார்ப்பவர்களும்
உண்டு. ஆழியாள்
அவர்களின் கருத்துப்படி மனித ஆழ வம். உணர்வோடு ஒட்டி
இருப்பென்பதோ என்றும் இன்பத்தின் யம்', 'எனது இன தெய்
ஊற்றாக அமைகிறது வைத்தலுக்குரியதாக கிய பார்வை எதையும்
மாறுகிறது. Tபோது முன்வைக்காது
ஆனால், இன்று இதுகூட காலங்கடந்த எல்லாச் சமயத்தவர்க்கும் விமர்சனமாகவே இருக்கிறது என்றே ர்க்கும் உரிய முறையில் சொல்ல வேண்டும். அதாவது மறுமலர்ச் அவன் மேதைமை வழி சிக் காலம் பிறப்பித்த உரைநடை யதார்த்
வீச்சைக் காட்டுகிறது.
தம் என்கிற கலை இலக்கியம் வழிவந்த ம்போடப்படும் உணர்வு
விமர்சனப் போக்கே இது. ஆனால், ரட்டலுக்கு அவசியமா இனிவரும் விமர்சனம் இவற்றை அடியொற்
என்றும் நேர்கோட்டுத்
றியதாக இருக்கப்போவதில்லை. காரணம், ? 'யாதும் ஊரே யாவரும்
மீண்டும் ஒரு அடிப்படைச் சிந்தனை சங்ககாலக் கருத்தியலே
மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது றி நிற்கிறதா? இன்றைய என்பதை பிரக்ஞைபூர்வமாக உணராதவர் 5 கருத்தியல்கூட இதற்கு |
கள் இந்தப் புது விமர்சனத் தேவையை ப்பட்டதாக இருக்காது விளங்கிக்கொள்ளப் போவதில்லை. எப்படி
ரம். ஆகவே, நாம் மேலே கிறிஸ்துவுக்கு முன் தோன்றிய கலை ர்வுகளில் குளியலிட்டு
இலக்கிய வடிவங்களை மறுமலர்ச்சிக் வி, வீரம், பாசம், பக்தி
காலத்தில் ஏற்பட்ட அடிப்படைச் சிந்தனை ம் காலம் சூழல் கடந்தும் மாற்றம் தூக்கி எறிந்து புதிய உரைநடை
காலம் < ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் 2011 >37 |

Page 40
தழுவிய சிறுகதை, நாவல், நாடகம்,
அதையொட்டிய வடிவ புதுக்கவிதை என்று புதிய வடிவங்களை
கையாள்கையைக் கோ புழக்கத்திற்கு விட்டதோ, அவ்வாறே இன்று பதை மறக்கக்கூடாது. இ எழுந்து கொண்டிருக்கும் அடிப்படைச் பழைய கவிதைகளிலும் சிந்தனை மாற்றம் இப்போ நடைமுறையி சொல்லாக்கங்களுக்கு | லுள்ளவற்றைத் தூக்கி எறிந்து புதிய டலாம். ஒருமுறை மு கலை இலக்கிய வடிவங்களைக் கோரி கவிஞர்களின் புதிய நிற்கிறது. இந்தக் கோரல் விமர்சனத் பற்றிக் கூறியபோது , திலும் வித்தியாசமானதையே தோற்றுவிக்க யாவையும் தாமுளவாச் வுள்ளதென்பதை அறுதியிட்டுக் கூறலாம்.
யைச் சுட்டிக்காட்டி ' நாம் இங்கு குறிப்பிடும் அடிப்படைச்
சொல்லும்போது கம்ப சிந்தனை மாற்றம் என்பது மனித மன
லொன்றை உருவாக்குகி தின் பரிணாமப் பாய்ச்சலையும் இயங்கி
தோடு இச்சொல்லை - யலையும் (Evolutionary and Dialectical)
அகற்றிவிட்டு அதற்கு அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய
சொல்லைப் புகுத்துவ சூழ்நிலையில் புதிய எடுத்துச் சொல்முறை
றார். இது உண்மை. இ தேவைப்படுகிறது. இதையே அரவிந்தர்
'நமக்குத் தொழில் கவி தனது 'broken up and make way for another
இன்றைய சூழலுக்கே figure Future Poetry' என்ற நூலில், 'The
தொழிலாக விரித்தடை old habits of speech cannot contain the new ஒன்றே. அக்கினிக் க spirit and must either enlarge and deepen
டேன்' என்று சொல் themselves and undergo a transformation
மொழியாள்கையின் பா or else be' என்கிறார். அதாவது புதிதாக
'இனிதனாய் மேலெழு எழவிருக்கும் கவிதையின் உள்ளுயிர்ப்பை கவிதையில் வரும் 'பே பழைய எடுத்துச் சொல் முறையால் (The புகுந்து புரட்சிக்க' எல். old habits of speech) உள்ளடக்க இயலாது றொடர் மற்றும் 'இதழ போவதால் புதியதற்கு இடங்கொடுக்கும் 'பேரிகைத்தன', 'இனிதா மாற்றத்திற்குள்ளாக வேண்டும்.
களையும் இதற்குதார கவிதை என்ற சொல் 'கவி' என்ற
லாம். ஆழியாழின் உர வடமொழியிலிருந்தே பெறப்பட்டது.அதன்
பில் வரும் 'நிலுவை படி வசனம் (உரை) எழுதுவோரும் 'கவி' சாதாரணமான புழக்ச் களாகவே கொள்ளப்பட்டனர். ஆனால்,
கள் கொண்டு வித்திய இதற்கு முந்திய வேதகாலத்தில் 'கவி'
பட்டதாகும். இன்னும் எனக் கொள்ளப்பட்டவர் உண்மையைக்
னத்துவச் செல்வாக்கில் காண்பவர் என அர்த்தப்படும். அதாவது
விளிம்புநிலை, பெருந் தனது அகதரிசனத்தின் அருட்டலில் எழும்
கதையாடல் என்றுபாவி வார்த்தையின் உண்மைக்குச் செவிமடுப்ப
வேறு வந்துள்ளன. வராவர். அத்தகைய உண்மையின்
சுட்டுதல் எழுந்து கொ எழுச்சிக்கு ஏற்கெனவே இருந்துவரும்
கருத்தியலுக்கு ஏற்ப ( பழைய எடுத்துச் சொல்முறை (Speech) தாக்குப்பிடிக்க முடியாது. காரணம், பழைய எடுத்துச் சொல்முறை என்பது காதின் இனிமைக்கும் பழைய அழகியல் கிளர் வுக்கும், இரசனைக்கும் உரியதாகவே உள் ளது. வீறிட்டெழப் போகும் அகவிழிப் புக்கு புதிய வினைமொழியே தேவைப்ப டும். கூடிய சக்தியுள்ள மின்வலு, அதை உள்வாங்க முடியாத ஒன்றுக்குள் பாய்ச் சப்படும்போது, பின்னது எரிந்து கருகி விடும். அவ்வாறே புதிய தரிசனத்துக் குரிய உயிர்ச்சுடர், அதைக்கொள்வதற்கு ரிய ஊடகத்தைக் கண்டடைய வேண் டும். அப்படிக் கண்டடையும் போது பழை யவற்றுக்குச் சேவகம் செய்த வெளிப் பாட்டு முறைச் சொல்லாடல் அனைத்தும் உடைந்து சிதறிப் போகின்றன. அதன் அழிவில் புதியவை முழுச் சக்தியோடு எழுச்சி கொள்கின்றன.
புதியவற்றின் எழுச்சி பற்றிப் பேசும் போது மொழி அலசலும் முக்கியமா னதாகிறது. புதிய உள்ளடக்கத்தைப் பேணு வதற்குரிய புதிய எடுத்துச் சொல் முறையும்
9-*-*--
T காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 38

மும் புதிய மொழிக் படும் போது வேறு எச்சங்களை தம்மோடு 7 நிற்கின்றன என் இணைக்கலாம். இவ்வாறு இனிவரப்போ தை விளக்குவதற்கு கும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்திற் இத்தகைய புதிய கேற்பவும் அச்சிந்தனை மாற்றம் கொள் உதாரணம் காட்
ளப்போகும் புதிய உள்ளடக்கத்திற்கேற்ப ருகையன் பழைய வும் சொற்கள், சொற்றொடர்கள் மாற்றமு
சொல்லாக்கங்கள்
றுவது தவிர்க்க முடியாததாகும். கம்பனின், 'உலகம் கலும் என்ற அடி உள்வாக்கல் என்று
இந்நிலையில், இன்று எழுதப்படும் ன் புதுச் சொல்
கவிதைகள் இனிவரப்போகும் மாற்றத் றார்' என்றார். அத்
திற்கு ஈடுகொடுக்கக் கூடியனவாய், அல் அந்த வரியிலிருந்து
லது அவற்றுக்கான சமிக்ஞைகளை தருவ நிகராக வேறாரு
னவாக உள்ளனவா என்பதே கேள்வி. நும் கடினம் என்
அதாவது, நாம் ஏற்கெனவே மனித வ்வாறே பாரதியும்
அடிப்படை உணர்வுகள் காலம் கடந்தும்; தை' என்னும்போது
அவை உருவாக்கப்படும் சமூக, அரசியல், ற்ப கவிதையைத்
பொருளாதாரத் தளங்கள் கடந்தும், ம வித்தியாசமான
ஒரேவகை உணர்வு நிலை கொண் நஞ்சொன்று கண்
டவையாகவே இருந்தன என்பதை கலை வதும் இந்தவகை
இலக்கியப் புனைவுகள் மூலம் பார்த் ற்பட்டதே. மேலும்,
தோம். ஆனால், இனி வரப்போகும் அடிப் ஓ' என்ற எனது
படைச் சிந்தனை மாற்றம் இவற்றை அனு ரராளிச் சொற்கள் |
மதிக்குமா என்று கேட்டால் இல்லை ன்று வரும் சொற்
என்பதே எமது பதிலாகும். காரணம், ழ்த்தன', 'யாழ்த்தது'
இதுவரை நாம் கையாண்ட புனைவுகள் ன்' போன்ற சொற்
மறுமலர்ச்சிக் காலங்களிலும் அதற்கு ணமாய்க் காட்ட
முன்னரும் இருந்து ஓடிவரும் மேல்மன, த்துப்பேச' தொகுப்
அடிமன (Subconscious) தளங்களின் ' என்ற கவிதை
ஆளுமைக்குட்பட்டவையே. ஆனால், இம் மத்திலுள்ள சொற்
மனத்தளங்களின் ஆளுகைக்குள்ளேயே சுற் பாசமாக சொல்லப்
றிவரும் கலை இலக்கியப் புனைவுகள் இனி தற்போது பின்நவீ
மேலும் நிலைத்திருக்கவோ தொடர்ந்திருக் * பிரதி, மற்றமை,
கவோ போவதில்லை. எவ்வாறு சிறு பகதையாடல், சிறு
பிராயத்தில் தான் ஆசையோடு தொட்டு க்கப்படும் சொற்கள்
விளையாடிய பொம்மைகள், கிலுக் ஆனால், இவற்றின்
கட்டிகளை வயது வந்தவுடன் ஒருவன் ரண்டிருக்கும் புதுக்
ஒதுக்கி விடுவானோ அவ்வாறே இனி பொதுமைப்படுத்தப்
வரப்போகும் படைப்பாளியும் அவனது பழைய படைப்புகள் தொடர்பாக இருக் கப் போகிறான்.
மனித நாகரிகத்தின் குழந்தைமைக்காலம் (childhood) மனித உறவுகளில் எந்தக் கட் டுக்களையும் விதிக்காமல் ஒருவகைப் பொதுமையைக் கொண்டாடின. அதனால், அக்காலங்களில்; தாய், மகன்மாரோடும்; தந்தை, மகள்மாரோடும்; சகோதரன், சகோதரியோடும்; மாறிமாறி உடலுறவு வைத்துக் கொண்டனர். கற்பு என்ற ஒன்று தெரியாத காலம். காதல், அன்பு என்ப வற்றின் வடிவங்களும் அதன் நிலைகளும் ஒருவகைப் பொதுமை நிலை பெற்றிருந் தன.
மனித நாகரிகத்தின் முதிர்ச்சியோடு ஒழுக்கவிதிகள் போடப்பட்டன. கற்பு உரு வாக்கப்பட்டது. காமத்திரைக்குள் காதல் நின்றாடிற்று. சுருக்கமாகச் சொல்வதாயின் ஒழுக்கவிதிகள் என்பவை ஓர் அதிகாரத்தின் வடிவினதாகவே செயற்பட்டது. அதனால்
ஆரோக்கியமான உண்மை விடுதலை என் துவாரகன்
பதை இன்றுள்ள நாகரிக மனிதகுலம்
அறியாது என்றே சொல்லலாம்.
:45:37:-:
(ச- -

Page 41
இனிவரும் அடிப்படைச் சிந்தனை மாற்றம், அதனால் இவற்றையெல்லாம் மேவிக்கொண்டெழும் பெரும் புரட்சி யாகவே அமையும். இந்தப் புரட்சியென்பது எவ்வாறு மனித நாகரிகத்தின் குழந்தை மைக் காலத்தில் ஒரு பொதுமை கடைப் பிடிக்கப்பட்டதோ அவ்வாறான ஒரு பொதுமை மீண்டும் நிகழ்த்தப்படும் ஒன் றாக இயங்கும். ஆயினும் இரண்டினது தளவித்தியாசங்கள் பாரியவை. முன்னது அப்பாவித் தனத்தினதும் அறியாமையின தும் தளத்தில் இயங்கியது என்றால் பின் னதோ மனம் தனது சிறுமையை உதறி யெழும் பேரறிவின் தளத்தில் இயங்கும் ஒன்றாக அமையும். அந்நிலையில் தாய், தந்தை பிள்ளைகள், காதலன், காதலி, பகைவர், நண்பர் என்பவர் மட்டுமல்ல உலகின் அனைத்து உயிரும் பொருளும்
தான் / வாசித்த என்பவையெல்லாம் அந்தப் பேரியல்பின்
எழுதாமல் விட்டி வார்ப்பாகவே பார்க்கப்படும் ஒரு பொதுமை
/ வாசித்துக்கொண் நிலை விரியும். இப்பார்வையில் இரு
/ வந்த கடிதத்தி மைக்குரிய ஒவ்வோர் தோற்றமும் அவற்
இருக்கும் / வரா
நினைப்ப தெல்லா றிடையே ஏற்படும் உறவும் முரணும் எத்த கைய உணர்வுகள், குணங்களைக் கொண்
/ அந்தக் கடிதத் டியங்கும் என்பதும் அவற்றின் சமூக, அர
விட்டிருக்கலாம்.' சியல் விளைவுகளும் இன்னும் சுவையா
இதோமுஸ்லிம் னது. இப்பார்வையின் தரிசனமே இனிவ சௌபியின் அரச ரும் கலை இலக்கியத்தின் உயிராகும். இத் அங் கதம் இழையும் தரிசனம் புனைவுக்குள் புகும் போது எழுத்
தைகளுக்காகக் கட் துச் சொல்முறை புதிய தளநிலைகளை
வார்ப்பு இது. 'என் எட்டும்.
என்ற கவிதை: இச்சந்தர்ப்பத்தில் ஈழத்துக் கவிஞர்கள்; 'என் காதலி பிரி (ஏன், தமிழ்நாட்டிலுந்தான்), குறிப்பாக எதுவும் எனக்குள் . இளந்தலைமுறையினர் தற்போது எழுதும் தத் தனிமையில் / கவிதைகள் எவ்வளவு தூரம் நான் மேலே தார்கள் / ஒரு கு சுட்டிய நோக்கங்களுக்கு நெருக்கமான
பின்னொருநாள் / | வையாய் வந்துள்ளன? இது முக்கியம்.
மண்ணைவிட்டு பிர 90களுக்கும் 2000க்குப் பின்னும் தோன்றிய குழந்தைகள் இருந் சிறந்த கவிஞர்களாக பின்வருவோரைச்
முகாமும் இருந்தது சொல்லலாம். அஸ்வகோஸ், சுதாகர் சந் வில் / சமாதானம் திரபோஸ்; பா.அகிலன், ஆத்மா சித்தாந் டிக்கை இருந்தது தன், முல்லைக்கமல், அமரதாஸ், நிலாந்தன், வர்கள் இருந்தார்க கருணாகரன், தானா விஷ்ணு, துவாரகன், தையுமிருந்தது. / இ முல்லைமுஸ்ரிபா சுதர்சன், அஜந்தகுமார் கான தீர்வு வந்தது! மற்றும் கிழக்கு மாகாணக் கவிஞர்களான / என்னோடு பிண வாசுதேவன், றஷ்மி, அரபாத் இன்னும் ஒரு அடக்கு முறை முஸ்லிம் தேச, பின்நவீனத்துவ உந்துதலில்
இதோ மண்மீட் இயங்கும் மஜீத், றியாஸ் குர்னா, நவாஸ்
திரும்பி வந்திருக்கு சௌபி, அலறி, டீன்கபூர், ஃபஹிமா ஜ
தோய்ந்த, புலிகளு ஹான், அனார், பெண்ணியா மற்றும்
இழையும் மற்றொரு இவர்களிலிருந்து அதிகம் வேறுபடும்
கவிஞர் அஸ்வகோ ஆழியாள் என்று பலர். கீழே தரப்படும்
தலைப்பில் எழுதப் கவிதைகள் நான் கூறும் எதிர்காலக் கவி
வார்த்தைகள் கொன் தைக்குரிய பிரக்ஞை உடையவையாய்
இந்நெடுங்கவிதையி இல்லாவிட்டாலும் அவற்றின் வருகைக் கான தடையில்லாத எளிமையும் தேவை
'இறுதியாக, / எ மீறாத சொற்பெய்கையும் உடையன. 7 அவனது தேகப் இதோ, 'வராத கடிதம்' என்ற தலைப்பில்
இரத்தம் உறிஞ்ச ! கிழக்கு மாகாண கவிஞர் வாசுதேவனால்
/ ஈக்கள் அண்ட / எழுதப்பட்ட இனிய கவிதை:
இதோ பா. அகில 'நீ அந்தக் கடிதத்தை / எழுதாமலேயே கள், III' என்ற தன் விட்டிருக்கலாம் / எழுதிய கடிதம் யும் இன்னொரு கள்

'பெரிய வெள்ளி / உன்னைச் சிலுவையி லறைந்த நாள் / அனற்காற்று / கடலுக்கும், தரைக்குமாய் வீசிக்கொண்டிருந்தது / ஒன்றோ இரண்டோ கடற்காக்கைகள் / நிர்மல வானிற் பறந்தன. / காற்று பனைமரங்களை உரசியவொலி / விவரிக்க முடியாத பீதியைக் கிளப்பிற்று / அன்றைக்குத்தான் ஊரிற் கடைசி நாள். / கரைக்கு வந்தோம் / அலை மட்டும் திரும்பிப் போயிற்று / சூரியன் கடலுள் வீழ்ந்தபோது / மண்டியிட்ட ழுதோம் / ஒரு கரிய ஊளை எழுந்து / இரவென ஆயிற்று'
இன்னும் அதிகம் பேசப்படாத தானா.
விஷ்ணுவின் 'நினைவுள் மீள்தல் தொகுதி ண்ணியா
யிலும் இத்தகைய நல்ல கவிதைகள் பால் முடிந்துவிடும் /
உண்டு. இக்கவிஞர்களோடுதான் பெண் நந்தால் / முடிக்காமல் கவிஞர்களான அனார், பஃஹிமா ஜஹான்,
டே / இருந்திருப்பேன்
பெண்ணியா, ஆழியாள் ஆகியோரின் எல் / இருப்பதுதான் ஆக்கங்க
ஆக்கங்கள் பற்றியும் சிறிது பார்ப்பது மல் விட்டிருந்தால் /
அவசியம். இவர்களுள் ஆழியாள் எளிமை ம் இருந்திருக்கும் / நீ
யான, ஆனால் தனக்கேயுரிய, பிறரால் தை / எழுதாமலேயே
பாதிக்கப்படாத தனித்துவத்தோடு எழுதுப் வர். இதற்கு இவரது தடை தாண்டி,
'நிலுவை' ஆகிய கவிதைகள் உதாரணம். தேசக்கவிஞரான நவாஸ் F, புலிகளுக்கெதிரான
ஆனால் அனார், ஃபஹிமா ஜஹான், ம் நல்ல கவிதை; வார்த்
பெண்ணியா ஆகியோர் சோலைக்கிளியின் டுப்படாத எளிமையின்
பின்வார்ப்புகளாகவே உள்ளனர். சோலைக் தேசத்தின் இருப்புகள்'
கிளி, 'எனது பேனையால் அழுதது' என்று எழுத அனார் 'நிறங்களை அழுதது (காலம்
34) என்று எழுதுவதும் சோலைக்கிளி பிந்தபோது / வேதனை
'என்பாட்டைக் குடித்து மழைமுகிலும் நிகழ்ந்ததில்லை / அந்
கொழுத்துக் கொட்டும் மழைக்குள்ளே எனக்கு நண்பர்களிருந்
என் சினையிருக்கக் கண்டாயா?' என்று டும்பமும் இருந்தது. /
எழுத, அனார், 'கனவுகளை காய்த்து நிற் புத்தம் நிலத்தில் பிறந்த
கின்ற மாமரம் நீயென்றால், நான் உன் ரிந்தபோது / எனக்கு /
கனவுக்குள் சிரித்துக் குலுங்கிக் கொண் தார்கள் / ஒரு அகதி
டிருக்கும் கொன்றைப்பூமரம் என்று எழு / இழப்புகளின் முடி
துவதும் (மறுபாதி 2009 புரட்டாதி) இத வந்ததில் / உடன்ப
னால்தான். / எனக்குத் தலை ர் / ஒரு பேச்சு வார்த்
இவர்கள் கவியாற்றல் பெற்ற கவிஞர் றுதியில் / இனங்களுக்
களாய் இருந்தும் சுயவிசாரணையின்றி, 5 / உரிமை இருந்தது
சோலைக்கிளி தன் கவிதைகளை உருவகங் ங்கள் இருந்தார்கள் /
களால் குவித்தார் என்றால் இவர்கள் புமிருந்தது.
தம் கவிதைகளை படிமங்களாலும் உருவ
கங்களாலும் குவித்து வாசகனைத் திணற புப் போருக்குப்போய்
டிக்கின்றனர். இவர்கள் தம் கவிதையில் ம் மகன் பற்றி துயர்
பாவிக்கும் படிமங்கள், பெண்கள் க்கெதிரான அங்கதம்
தம்மை அழகூட்ட தம் தலைக்கேசத்தை கவிதை. வடபகுதிக்
அரைகுறையாக மறைத்துச் சுற்றிவிடும் பால் 'இருள்' என்னும்
Scarf போலில்லாது முகத்துக்கே மூடு ட்டது. எளிமையான
திரை போல் மாறுவதே இவர்கள் கவி டு ஆழமாக ஊடுருவும்
தையின் அவலம். இதே காரணத்தை எ இறுதி வரிகள்:
முன்னிறுத்தியே பெண்ணியாவின் நூல் சனிடம் வந்திருந்தான் வெளியீட்டின் போது (13.03.2009, பெண்
குளிர்ந்திருந்தது / கள் ஆய்வு நிலையம்) பேராசிரியர் நுஃ ளம்புகள் வரவில்லை மான், "இலகுவாக அழகுறச் சொல்ல நான் விடவில்லை'
வேண்டியவற்றை விட்டு இவர்கள் சொற் ரின் பதுங்குகுழி நாட்
களைத் தேடிக் கட்டப்படுகின்றனர்போல் மப்பில் இன்துயர் கசி
தெரிகிறது" என்று சொன்னார். மேலும்,
ஃபஹிமா ஜஹானின் கவிதை பற்றிய தை:
திறனாய்வில் (எதுவரை பெப், மார்ச் காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >39 |

Page 42
{
2010), "இன்று எழுதும் பெரும்பாலான கவிஞர்களைப் போல் ஒரேவகையான மொழி நடையையே இவரும் கையாள்கி றார். பன்முகப்பட்ட கவிப்பொருளும் பன் முகப்பட்ட மொழிநடையும் கவிதைக்கு பன்முகத்தன்மை தருவன” என்று பேராசி ரியர் நுஃமான் கூறியது; அனார், பெண் ணியா மற்றும் இந்த வகைக் கவிஞர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இன்றைய இளங்கவிஞர்களின் உருவகப் படுத்தல்கூட ஆழமாகப்போகாது, கேலியை மையப்படுத்தும் விடுகதைகளாகவே உள் ளன. இதற்குதாரணமாக முல்லை முஸ்ரி பாவின் பின்வரும் கவிதையைக் காட்ட லாம்.
'நாற்காலி ஒன்றின் / நாலாவது கால் பற்றிய / பேச்சுவார்த்தை தொடங்கியதும் / முறிந்துபோயின / முன்னம் இருந்த மூன்று கால்களும்!'
இங்கே ஒரு நாற்காலி இன்றைய அரசியல் பேச்சுவார்த்தையை உருவகப்ப
ஜெயமோகன் 'மறுப் டுத்தப்படுகிறது. இன்றைய அரசியல் பேச் என்ற தலைப்பில் ஈழத் சுவார்த்தையைக் கேலி பண்ணுகிறது. அனார், ஃபஹிமா ஜ. இதற்கு மேல் அது ஆழமாய் ஊடுருவிச் ஆகியோரை போடுத செல்ல முடியாமல் இருப்பதற்குக் காரணம், கவிதைகளின் நிமிர் இது கவிதையாக இல்லாது விடுகதையாக
முனைந்து, ஈழத்துக் க மாறியதே.
அனுமானிப்புக்குள் வி இவை பற்றிய பிரக்ஞை இன்மையே
அமெரியும் சந்தம்' எ சிறந்த கவிஞர்களையும், நுஃமான் அவர்கள்
(காலம், நவ.2006), க கூறியது போல் ஒரே வகைத்தன்மை
தினத்தைப் போடுதடிய கொண்ட கவிதைகளையும், செத்தவீட்டில்
கள் மரபுக் கவிதையிலிரு பெண்கள் கூடினால் ஒருவர் தோள் மேல்
அங்கே மஹாகவி, இர ஒருவர் கைபோட்டுக் குந்தியிருந்து ஒப்பாரி
என ஓர் எல்லைவர வ வைப்பது போன்ற 'பாட்டில் விழுந்த
தவறான தகவல்களை கவிதைகளையும் எழுதக் காரணமாயிற்று.
கவிஞர்களை பிழையாக தமிழ்நாட்டில் இதுவே எங்குமாய் விரிய
நான் சுட்டிக்காட்டியா ஈழத்தில் இவ்வகைப் பாக்களில் காமுற்
ஜூன்) யாரும் மறந்திருக் றெழுதியவர் சுதாகர் சந்திரபோஸ். இவற்
எதிர்வினை மூலம் ெ றிலிருந்து வித்தியாசமாய், பாராட்டுக்குரிய
கைய தற்போக்கான எ கவிதைகளை எழுதியவர் றஸ்மி (பார்க்
(prejuidiced) அவசர முப் கவும் ஆயிரம் கிராமங்களைத் தின்ற
தன்னை நிதானப்படு ஆடு, காவுகொள்ளப்பட்ட வாழ்வு) குரு
என்றே எண்ணினேன் ஷேவ் காலத்து றஷியக் கவிஞர் யெவ்ட்
இன்னும் தான் கூறி டுசெங்கோ, கொபன்ஹேகன் விமான
பவும் சொல்கிறார். அ நிலையத்திலுள்ள 'பார்ருக்கு ஏர்னஸ்ட்
கவிதைகள் மீதான என் ஹெமிங்கே புயல்போல் வந்துபோகும்
மீண்டும் மீண்டும் பதிவு வீச்சை கவிதையாக வடிக்கும் நிமிர்வுக்கு
இருக்கிறேன். காரண தமிழ்க்கவிதை என்றெழுமோ (பார்க்கவும்
மிகப் பெரும்பாலும் ெ சிமா யங்ன்). அதனால்தான் இனிவரும்
சல்கள்தான். அவை அ கவிதைக்கு அடித்தளமிடுவதுபோல் பின்வ
எவ்வாறாகத் தன்னை
ரும் கவிதை:
விழைகிறார் என்பத
மட்டுமே. அவைக்கூட அழுக்கிலிருந்து / ஒரு கணம் மனதை /
பவை கூட அல்ல. எனக்குள் இழுத்தேன் / குளிப்பு நிகழ்ந்தது,
இருந்து எழுபவை. கவி / அக்கினிக் குளிப்பு! / அழுக்குடல்
வெற்றுக் கோஷமிடுவ எரிந்தது, / அதனுள் இருந்து / தெறித்துப்
ஓர் அருவருப்பு உரு பிறந்ததென் / தீஞ்சுடர் மேனி! / அது
36, 2010) என்று மீன் புது மொழி பேசிற்று / மழலைதான்
கொண்டிருக்கிறார். ஆயினும் / ஒளிச்சுடர் அதனின் / உட்சரம் ஆயிற்று?
இவர் இவ்வாறு இக்காலத்தில்தான் த.
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 40

கவிஞராக நான் மதிக்கும் சுகுமாரன், புத்தாயிரத்தின் இலக்கியம் தொடர்பாக 'காலச்சுவடு' 121ஆவது இதழில் இன்றைய தமிழ்க்கவிதை பற்றி முன்வைக்கையில், “போருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தான் தமிழ்க் கவிதைக் குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப் படுத்தின” என்று கூறுகிறார். சுகுமாரன் பொதுவாக இன்றைய கவிதை பற்றி எழு தியதே போதுமானதாக இல்லாததால் நான் அதற்கொரு எதிர்வினை எழுதி னேன். ஆனால், காலச்சுவடு அதைப் பிரசுரிக்காததால் அது உள்ளுர் 'ஞானம்', 128ஆவது இதழில் பிரசுரிக்கப்பட்டது. அக்கட்டுரை, ஜெயமோகன் போன்றோ ரின் கவிதை பற்றிய ஒற்றைப் பரிமாண புரிதலை திருத்துவதற்கு உதவும் என நம்
புகிறேன். மு.பொ.
முன்னர் ஜெயமோகன், கவிஞர் சு.வில் வரத்தினத்தைப் பற்றி எழுதப்போய் ஈழத்
துக் கவிதைகள் பற்றிய அறிதலின் போத க்கத்தின் குரல்கள்'
மையை வெளிக்காட்டினார். இப்போ இது கவிஞர்களான
அனார், ஃபஹிமா ஜஹான், ஆழியாள் ஹான், ஆழியாள்
ஆகியோரை 'நயந்துரைக்க முன்வந்துள் டியாக்கி ஈழத்துக்
ளார். அது அவர்களுக்குச் செய்யும் அகெள் வை நிராகரிக்க
ரவமே என்றுதான் கூறவேண்டும். விதை பற்றிய தன்
(வெளிவரவுள்ள 'திறனாய்வின் புதிய ழ்கிறார். முன்னர்
திசைகள்' நூலின் அறிமுகக் கட்டுரை) என்ற கட்டுரையில் விஞர் சு.வில்வரத் பாக்கி, 'ஈழக்கவிதை தந்து யாப்பை உதறி ங்கே பிச்ச மூர்த்தி
அடுத்த இதழில்... வந்தன' என்று கூறி;
அனார் கவிதைகள் குறித்த த் தந்து, ஈழத்துக் 5 எடைபோட்டதை
க.நா.சு. தாஜ் கட்டுரை, மகாகவி தை (காலம் 28, 29
பற்றிய தெளிவத்தை ஜோசப் க்க முடியாது. எனது
கட்டுரை, நற்கீரன் கட்டுரை, ஜயமோகன் அத்த திர்முற்சாய்வுடைய
ரஞ்சகுமார் சிறுகதை, இன்றைய உவுகளை எடுக்காது
கவிதை குறித்த வெங்கட் த்திக் கொள்வார்
சாமிநாதன் கட்டுரை உட்பட - ஆனால், அவர் பவற்றையே திரும்
பல படைப்புகள் இடம்பெறும். தனால்தான், "ஈழக் அவநம்பிக்கையை - செய்துகொண்டே ம், ஈழக்கவிதைகள் வற்று அரசியல் கூச் வற்றை எழுதியவர் = காட்டிக்கொள்ள மகான சான்றுகள் த்தில் இருந்து வரு தெருமேடைகளில் தை எச்சில் தெறிக்க தைக் காணும் போது
வாகிறது.'' (காலம், னடும் பதிவு செய்து
பதிவு செய்யும் ழ்ெநாட்டின் சிறந்த

Page 43
தொழிலாளி சண்மு
கவிஞ
கல்விப்பெருக்கம் கலைப்பெருக்கம் மற்றுயர்ந்த செல்வப்பெருக்கம் செழிக்கின்ற யாழ்ப்பாண . மண்ணிலே, வள்ளி மணவாளன் வேல்முருகன் இன்னருளால் நாவலனை ஈன்றெடுத்துச் சங்கிலியன் நல்ல தமிழரசு நாட்டி வழிகாட்டியதாம் 'நல்லூரின் கண், ஈழநாட்டினிலே நாவலர்க்குப் பின்வாரிசாகப் பிறந்தானெம் பொன்னுத்துரை!
தொழிலாளர் புத்திரராய் தோன்றியவர் தாமே வழிகாட்டி வையகத்தை வாழ்வித்த தெய்வங்கள் அந்த மரபின் அடிநாதப் பின்னணியில் சுந்தரனே! பொன்னு! தொழிலாளி சண்முகத்தின் மைந்தனாய் வந்து வளர்ந்து கலைபயின்ற அந்தக் கதையெல்லாம் அறியும் அறிவுலகம்! முன்னொருகால் உன்னை, பெரியார் எனக்குரைத்தார் சென்னையிலே சொற்செல்வர் சேர்ந்திருந்த பேரைவையில் உன்னையவர் கண்டாராம் ஊரில் அவர் உயர்ந்த பென்னம் பெரிய குடியில் பிறந்தாலும் "பெற்ற பொழுதில் பெரிதுவந்தேன்; பொன்னுத்துரை, சொற்பெருக்கை என் சொல்வேன், சூடினான் வெற்றி"யென்ற
பெற்றது நீ பி.ஏ.தான்; பேச்சாளர் என்றிங்கு சொற்சிலம்ப மாடுகிற சூளுரைக்கும் பேச்சாளர் போலன்றி நலல் பொருளமையப் பேசுதலே மேலென் றுணர்த்தியதி மேடைகளில் கண்டோம் நாம்! பால் ஒன்றும் உண்மை பருவ உயர்வுகளின் பாலே யதார்த்தப் படைப்புகளைச் செய்து வெற்றி நாட்டிச் சிறுகதைக்கும் நாணயத்தை நம்முடைய

பல்விருது
கத்தின் மைந்தனாய்...
- நீலாவணன்
பர்.
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >41 |

Page 44
நாட்டிற் பெருகவைத்த நம்புதுமைப்பித்தனென்று ஏட்டில் எழுத்தினிலே எங்கெங்கோ கண்டதுண்டு! பாட்டில் இவையெல்லாம் பாடுதற்குக் கட்டாது வெள்ளங்காடு, வீ வியாகேச தேசிகராய் | உள்ளம் திறந்து உரைத்த விமர்சனங்கள் எல்லோரும் கூடி எதிர்த்த கதை ஊரறியும்
மூப்பன் முருகனையும் முத்தமிழின் வித்தகனைப் பேப்பர்களிலே நோட்டீஸாய்ப் போட்டதையும் நாடறியும்
06
புக்க திருநாடும் பொன்னாடே என்ற பொருள் தொக்க, கலைக்கழக நாடகத்துப் போட்டியிலே தக்கதெனப் பரிசு சான்றோர் வியந்தளித்தார் 'சுவடு' ம் 'அவா' 'குவிழும் 'சூடிக் கழியா நவமலரும் தீயும் நமக்குள்ளே நீயும் கவிஞனென்ற நிச்சயத்தை நாடறியச் செய்தாய். நவமாய்ப் பரிசோதனைகள் நடத்தி எல்லோரும் ஒன்றி இலக்கியத்தை வாழ்விக்கச் சொல்லுகிறாய், உண்மையிதைச் சொல்லுபவன் நீயாமோ?
'எல்லாம் தெரிந்தோர்' இருக்க? எனும் எங்கள் செல்வர் திருக்கூட்டம் சீக்கிரமே உண்மையினைக் கண்டறியும்! நீயோர் கவிஞன் கதைஞ்னுயிர் கொண்டு துடிக்கின்ற நாடகத்தின் ஆசிரியன் கண்டனத்தில் வல்ல சிறந்த விமர்சகன்நீ!
எஸ்.பொ.விற்கு 6
வேண்டும்
ஏ.ஜே.கனக
S.Ponnuthurai who has been in the forefront for nearly two decades, is perhaps the most controversial figure in the Ceylon Tamil literary field.
Born at Nallur on June 4th 1932, he had his early education at St. Patrick's and Parameshwara, Jaffna. There after he proceeded to Madras University where he graduated.
Since graduation, he has < staff of leading educationa
Writing has been and is written short stories, nove literary criticism, some of i in reputed South Indian jou the volume of his work w
virthuosity sweeps one of put is so stimulating and left its impress on contem
I காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011, 42

பெண்கொடுத்த நாட்டுக்கும் பேர்தந்த பேச்சாளன் பட்டப் படிப்பும் படித்தவன்நீ ஆசிரியன் மட்டக் களப்புக்குப் மத்தியகல்லூரிக்கும் கொட்டிப் புகழைக் கொடுத்த கொடையாளன்! தொட்டுச் சுவைக்க ஒரு சொற்செல்வன் என்பதெல்லாம் நாடறிந்த செய்தியெனில் நானறிந்த செய்தியையும் பாட வந்தேன் இப்பெரிய பாராட்டு வைபவத்தில்
வீடுவரும் கற்றார் வியக்க விருந்தோம்பி மாடாய் உழைக்கும் மனைக்கரசி ஈஸ்பரத்தை உள்ளம் அளவே உருவுடைய உத்தமியைக் கொள்ளக் கிடைத்தவன் நீ உண்மையிலே கோமகந்தான்
அள்ளிச்சுவைக்க அநுராகவன் மேகலையும் இல்லையெனில் உன்றன் இலக்கியமே இல்லையெனும் பொன்னுத் துரையே புதுமைச் சிறுகதைக்கோர் மன்னா! உனையென் மனந்திறந்து பாடுதற்கு இந்நேரம் போதா! இருக்குதொரு பொன்னேரம் பாட வருவேன் பரிசொன்றும் வேண்டாங் காண்! நீடித்திம் மண்ணில் நிலைக்கும் இலக்கியங்கள் சூடித் தமிழ்த்தாயைச் சோடித்து வாழவைத்து பொன்னும் பொருளும் பொலிந்து பொலிந்து சுகம் தன் மனைவி சுற்ரம் நனிசிறக்க நீடூழி பொன்னா! வளர்க புகழ்!
(எஸ்.பொ. ஒரு பன்முகப் பார்வை புத்தகத்திலிருந்து)
ஓர் அன்பான
கோள்
கரட்னா
-erved on the tutorial writing. He is also an excellent speaker and fine 1 institutions.
debater. his first love. He has
Critics may be divided in their asssessment s, plays, poems and of his work but they are all agreed that he is a which have appeared stylish without peer. His fine command of the rnals. It is not merely languages is his greatest strength and, occanich impresses one; sionally, his weakness.
one's feet. His out
It would not be untrue to say that his work provoking that it has
has certanly earned him a permanent place in porary Ceylon Tamil
Ceylon Tamil letters.

Page 45
எஸ்.பொ.விற்கு 2 அவரும் நானும் ஒரே கல்லூரியில்
பொழுதெல்லாம் படித்த போதும், 1958 ஆம் ஆண்டு வரை
எழுத்தாளர் சங்க நான் அவரைச் சந்திக்கவில்லை. அவ்வாண்
பீரங்கி என்றால் டிலே அவரை முதன்முதலாகச் சந்தித்த
விவாதத் திறன் ஓர் பின்னணி உண்டு. 1954இல் நான்
குத்தலும் நிறைந்: பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாண
எதிரிகளைத் தின வனாகச்சேர்ந்து, 1958ஆம் ஆண்டில் இறுதிப்
சாராருக்குமிடை! பரீட்சையை எடுத்தேன். நான் அங்கு கல்வி
மிகத் துர்பாக்கி பயின்ற கால கட்டத்தில்தான் நாட்டிலே
கருதுகின்றேன். இனப்பிரச்சினை தலை தூக்கியது. 1956ஆம்
அடிப்படைக் ஆண்டு நாடாளுமன்றத்தில் தனி சிங்க
ஆராய்தல் ளச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும், நாட்
அதைத் தவிர்த் து
1
> - V = 9 9 / 90 9' - 0 COHU 9
டிலே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது பல்கலைக்கழகத்தையும் பாதிக்கத் தவ
எஸ்.பொ.வின் சி றவில்லை; சில தனிப்பட்ட உறவுகள் கூடத்
தேறும் என ந துண்டிக்கப்பட்டன.
'தேர், அணி' போ
தொகுதியிலுள்ள இத்தகைய சூழலில் நான் ஆங்கில
சடங்கு' போன்ற மோகத்திலிருந்து விடுபட்டு, எனது இனத்
என்னைக் கவர். துவ அடையாளத்தை முன்னிலைப்படுத்
படைப்புகள் எல்ல துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டேன். நான்
கவில்லை. என் ம இருந்த விடுதியில் தான் நண்பர் கைலாசப்
யைப் பற்றிதான் | தியும் இருந்ததால், அவருடன் தொடர்பு
சில வாசர்களுக்கு கொண்டு நவீன தமிழ் இலக்கியம் பற்றி
படைப்புகள் பிட ஓரளவு பரிச்சயம் பெற்றேன்.
இலக்கியத்தைப் ெ அவருடைய ஆலோசனைப்படி, யாழ்ப்
கள் வேறுபடக்கூ பாணத்திலுள்ள முற்போக்கு எழுத்தாளர் மில்லை. சங்கத்தைச் சார்ந்தவர்களுடன், குறிப்பாக
எஸ்.பொ.வின் டொமினிக் ஜீவாவுடன், தொடர்புகொண்
களையும், அவரது டேன். ஜீவா தான் 1958இல் என்னை
மீள நோக்கும் 3

4
நின்று ஓரளவு ஏமாற்றத்தைத் தருகின்றன றிமுகப்படுத்தினார். அப்
என்பதை நான் வெளிப்படையாகச் சொல் எஸ்.பொ. முற்போக்கு
லியேயாக வேண்டும். இவ்வளவு திறமையும் த்தின் முன்னணி பிரசார
சக்தியும் வீண்விரயஞ் செய்யப்பட்டமைக்கு அது மிகையாகாது.
அவரது தனிப்பட்ட குறைபாடுகள் மட் மயாலும், கிண்டலும்
டுமல்ல காரணம்; யாழ்ப்பாணத்தின் எளி - பேச்சு வன்மையாலும்
தில் நெகிழ்ந்து கொடுக்காத சமூக அமைப் றடித்தார். பின்னர் இரு
பிலே, அவர் எதிர்நீச்சல் அடித்தே தனது ய விரிசல் ஏற்பட்டமை
தனித்துவமிக்க திறனை நிலைநாட்ட பமான ஒன்றே எனக்
வேண்டியிருந்தது. இதன் விளைவாக, தவி இந்த விரிசலுக்கான
ர்க்க முடியாதவாறு அவரது திறமைகள் காரணிகளை இங்கு சிதறடிக்கப்பட்டன. பயனற்ற சர்ச்சைகள் பாருத்தமற்றதென்பதால்
அவரை திசைமாறச் செய்தன. இதை க் கொள்கின்றேன்.
ஒத்த சூழ்நிலையை ஆங்கில எழுத்தாளர்
டி.எச்லோரன்சும் எதிர்கொண்டார். தொழி இந் நூற்றாண்டின்
லாள வர்க்கத்தைச் சார்ந்த அவரை இங்கி ஈழத்துத் தமிழ் இலக்
லாந்தின் இறுக்கமான வர்க்க அமைப்பு கியத்தின் வரலாற்றை
அமுக்கியதால், மேல்தட்டு வர்க்கம் மீது எழுத முற்படுபவர் கள்,
அவர் ஆத்திரம் கொண்டிருந்தார். அவரது எஸ்.பொ.வின் பல்துறை
மனக்கோணலின் வஞ்சம் தீர்க்கும் வெளிப் சார்ந்த இலக்கியப்
பாடாகவே 'சட்டர்லி சீமாட்டியின் ப ங் க ளி ப் பி ன ன
காத லன்' என்ற அவரது பிரபல்யமான புற க் க ணி க் க
நாவலை நான் நோக்குகின்றேன். முடியாதவாறு அவர் பல சாதனைகளை
எஸ்.பொ. ஆசிரியராகக் கடமையாற்ற நிலைநாட்டியுள்ளார்.
நைஜீரியா சென்ற பொழுதும், பின்னர் படைப்பைப் பற்றியும் அவுஸ்திரேலியாவிற்குச் சென்றதும், அவ படைப்பாளியை ப் ரிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். வேறு பற்றியும் ஒருவர் பட்ட கலாசாரங்களின், பண்பாடுகளின் கொண்டிருக்கும் மதிப் ஊடாட்டத்தின் பயனாக முகிழ்க்கும் பீடுகள் மாறாதவையல்ல. தமிழ்ப் படைப்புக்களை எதிர்பார்த்தேன். ஏ வ் வ ள வு க் கெ வ் இன்று வரை ஏமாற்றத்தையே அடைந் வளவு ஒரு படைப்பு துள்ளேன். ஆழமானதோ அவ்
தனது 51ஆவது எழுத்துலக வாழ்வில் வ ள வு க் க வ் வ ள வு
காலடியெடுத்து வைக்கும் எஸ்.பொ. அவர் கால மாற்றங்களுக்கு
பெற்ற அன்னிய நாட்டு அனுபவத்தின் ரற்ப அது புதுப்புதுப்
அறுவடையாக செழுமையான ஆக்கங் பரி ம ா ண ங் க ளை க்
களைத் தர வேண்டும் என்று எனது கொடுக்க வல்லது.
ஆதங்கத்தை அவரின் அபிமானிகளின் சேக்ஸ்பியரின் நாடகங்
சார்பிலும் வெளிப்படுத்துகின்றேன். கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
அவ்வாறு அவர் செய்வாராயின், இருப்
தாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு இந்த உரைகல்லைப்
அவர் ஆற்றிய மறக்க முடியாத பங்களிப்பு யன் ப டுத் தி னால் ,
ஒரு புதிய பரிமாணத்தைப் பெறும் என்பது » படைப்புக்களேனும்
திண்ணம். என் நினைக்கின்றேன். ன்ற சிறுகதைகளும், வீ
(எஸ்.பொ. ஒரு பன்முகப் பார்வை வேறு சில கதைகளும், புத்தகத்திலிருந்து குறுநாவலும் இன்னும் ன்ெறன. அவருடைய Tவற்றையும் நான் படிக் தில் இன்றும் நிற்பவை தறிப்பிடுகிறேன். வேறு அவருடைய வேறு சில த்திருக்கலாம். கலை, பாறுத்தவரை மதிப்பீடு பாது என்ற நியதி ஏது
இலக்கியப் படைப்புக் இலக்கிய வாழ்வையும் பாது, எனக்கு அவை
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >43 |

Page 46
இயல்விரு
முதல் கல்
பா.செயப்பிரக
எஸ்.பொ.வுக்கு இயல்வி காக சென்னையில் நடை! விழாவில் பேசியது
எஸ்.பொ. தனித்துவம் பாளி; தனித்துவமிக்க ம இலங்கை போர்க்குற்ற உலகுக்கு அளித்துள்ள வ துவமிக்கச் சூழலில் 'இயல் வுக்கு வழங்கப்படுவது - வத்தை இன்னும் கூடுதல்
டது.
இயல்விருது மூலம் . தமிழர்கள் சிறப்புச் செ இங்குள்ள தமிழ் இலக் அங்கீகரித்து விடவேண்டு டித்தமையே தமிழ்ப் உணர்வாளர்கள் கூட்டல் னையில் ஏற்பாடு செய்த ! நிகழ்வு.
அவை அக்டோபரில் தமிழ்க்கூடல் மாநாட்டுக் றிருந்த வேளை; மலைய நடைபெற்ற இலக்கியச் 8 வாழ் எழுத்தாள நண்பர்
"நாங்கள் உங்களை அ வரையிலான உங்களது ! புகளையும் நாங்கள் வாசி எங்களை, எங்களது தாயகத் தமிழர்கள்,
அறிவார்கள்?”
உண்மையை ஏற்க, தயக்கமும் இல்லை. இலக்கியப் படைப்பளிக களை நாங்கள் அறிவோம்
|காலம் ( ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 44

து
லெறிதல்
நாசம்
ருது கிடைத்ததற் ஈழத்தின் இலக்கிய வரலாறோ. இங்கு பெற்ற பாராட்டு கலாசாலைகளில் பயிற்றுவிக்கப்படவில்
லை; மட்டுமல்ல, படைப்பாளிகளுக்கும் கொண்ட படைப்
அது பற்றி அறிவில்லை' என்று பதில் தர னிதர்; ஐ.நா.குழு,
வேண்டிய அவலம் நிகழ்ந்தது. விசாரணையை ஈழத்தின் இலக்கியப் போராளிக்குச் ரலாற்றுத் தனித் சிறப்புச் செய்தலை, எமது கடந்த காலம் விருது' எஸ்.பொ. புறக்கணிப்புகளைக் களைந்துகொள்ளுதற் அவரது தனித்து கான வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். » அழகாக்கிவிட்
புலம்பெயர்தமிழ்ச் சூழலின் இலக்கிய
மே, உலகத் தமிழ் இலக்கியத்துக்கு முன் அயல்புலம் வாழ்
னோடியாக அமையப் போகிறது என சய்கிற போதில்,
பத்தாண்டுகள் முன்பு எஸ்.பொ. முதன் கிய இயக்கமும்
முதலாக சொன்னார். அது உண்மையென மென முண்டிய
நிரூபணமாகியுள்ளது. ஏனெனில், வாழ்விலி படைப்பாளிகள்,
ருந்து இலக்கியம் புறப்படுகிறது என்பது மைப்பினர் சென்
இதில் உண்மையாகி விட்டது. இந்தப் பாராட்டு
எஸ்.பொ. ஒரு சிறுகதைப் படைப்பாளி.
இதைத் தொடுவோம் இதை விடுவோம் - மானுடத்தின்
என இயல்வாதப் படைப்பாளர்கள் ஊடா த நாங்கள் சென் ட்டத்தில் இருந்த காலத்தில், அவைகள் கம் ஹட்டனில்
அனைத்தையும் தொட்ட இயல்புவாதம் சந்திப்பில், அங்கு |
எஸ்.பொ. எழுத்துக்கள்; இயல்புவாதம் கேட்டார்.
இவரது கதைகளால் புது அர்த்தம் கொண் றிவோம். நேற்று
டது. எல்லாப் படைப் அவர் ஒரு நாவலாசிரியர், நாடகாசிரியர், த்து வருகிறோம். தேர்ந்த கட்டுரையாளர். இவ்வாறு பன்முக படைப்புக்களை, ஆற்றல்களோடு இயங்கியவர். பன்முக ஆற் எத்தனை பேர்
றல்களுடன் இயங்குவது என்பது ஒன்று;
பன்முகங்களோடு இயங்குவது என்பது எனக்கு எந்தத்
மற்றொன்று. நம்மில் பலர் மிகத் தேர்ந்த, ஈழத்துத் தமிழ்
அறியப் படைப்பாளிகளாய் துலங்கு ளை, படைப்புக்
கிறவர்கள் பலரும் பன்முகங்களோடு D. ஈழ வரலாறோ,
இயங்குகிறார்கள். இவர்களுக்கென சொந்த முகம் இல்லை.

Page 47
சொல்லுக்கும் செயலுக்கும் தொடற் பில்லை. வேறு வேறு முக அமைப்புக்கள் உருக்கொள்ள இந்தப் புள்ளிதான் அடிப் படை புலமை, கூர்த்த அறிவு, ஆற்றலி ருந்தாலும், நேர்மை இருப்பதில்லை. நேர் மையில்லாப் புலமை, அறிவுத்திறன் சமு தாயத்துக்குப் பயன் தராது. தன்னை உயர்த்துவதற்கே பயன்படும்.
'வரலாற்றில் வாழ்தல் என்பதை சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெ ளியற்ற தன்மையே செய்கிறது. எஸ்.பொ. ஈழ விடுதலை விரும்பி; உணர்வளவில் மட்டுமல்ல, ஈழ விடுதலைப் போருக்கு தான் பெற்ற பிள்ளையை (மித்ரா என்ற
அர்ச்சுனன்) தத்தம் செய்தார்.
இந்தியாவின் பிளாசி யுத்தத்தில் சிராஜ் உத்தெளலாவை ராபர்ட் கிளைவ் வெற்றிகொண்டது, ஒரு திருப்புமுனை. வெற்றிகொண்ட ராபர்ட் கிளைவ் 144 சிப்பாய்களுடன் அந்த நகரைக் கடந்து செல்கிறான். அவனையும் 144 சிப்பாய்களையும், நகரத்தின் மக்கள் வீதி களில், வீடுகளில், சந்திப்புகளில் கூட்டம் கூட்டமாய் வேடிக்கை பார்க்கிறார்கள்.
கொண்டார்கள். இ அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கவே, நக
அனுமதிக்குமா என் ரத்தைக் கடந்த கிளைவ், "அப்பாடா, இப்
சின் அனுமதி பெற்ே
தெரிவித்தார்கள்.கெ. போதுதான் உயிர் வந்தது. கூடியிருந்த மக் கள் எல்லோரும் ஆளுக்கொரு கல்லெ
யில் மின்னும் ராஜ டுத்து எறிந்திருந்தால், நாங்கள் அனை
சிக்காமல் நடத்த மு வரும் இல்லாமல் போயிருப்போம்”
போது, "இதை செ என்கிறான்.
நீங்கள் செய்யலாம்
முடியாது" என முக்கிய வரலாற்றுச் சந்திப்பில் மக்கள்
னார்கள். தமிழகம் செயல்படாமல் நின்றார்கள். முதல் கல்
கள் தந்த அறிக்ல லெறிதலைச் செய்து வழிகாட்டக் கூட
யோகிக்கவில்லை. ஆள் இல்லை. வரலாற்றில் வாழுதல் என் பது, வரலாற்றின் முக்கியச் சந்திப்பில்,
ஆஸ்திரேலியாவி முதல் கல்லெறிதல்தான். ஈழத்தின் இலக்
நடேசன் சபாபதி, 6 கிய வரலாற்றில் முதல் கல்லெறிகிற வழி
ஞானசேகரன்,லண்ட காட்டியாக எஸ்.பொ. திகழ்ந்தார் என்ப
பாலசுப்பிரமணியம் தற்கு கொழும்பில் சனவரி , சம்மர் நடை
மாநாட்டை முன்ன பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர்
கள். அவர்கள் அறி மாநாடு சாட்சியம் தருகிறது. )
12 அம்சங்கள் பற்ற
கேள்விகள் அர்த்தரு கொழும்பு நகரில் சனவரி 11இல் எனது
குச் சமமாக தமிழ் உறவினரின் திருமணம். அதைக் காட்ட
செய்யவேண்டுமென மாக வைத்து ஈழத்து வலியை உணர்ந்து
முன்னிபந்தனையாய் பெற்று வரலாமெனச் சென்றேன். இதற்கு
அதிகாரம் பெறுதல் முன் 11.2010இல் கொழும்பிலிருந்து இலக்
இந்த அரசியல் பற் கியவாதியான நண்பர் அந்தனி ஜீவா
மல் மொழி வளர். கடிதம் எழுதியிருந்தார். 'உலகத் தமிழ்
கப் போகும் விந்தை எழுத்தாளர் மாநாடு ஒன்று சனவரி
முன்னதாக, 2011இல் கொழும்பில் நடைபெற உள்
நடத்திய இலங்கை ளது; அதற்கான முதல் ஆலோசனைக்
விட்டார்கள் என்ட கூட்டம் 3.1.2010இல், கொழும்பு தமிழ்ச்
என எஸ்.பொ. முதல் சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது' என அதில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே
அதற்குப் பின்தா ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றி
டோபர் 5, 2010 ருக்கிறது. நான் கொழும்பு சென்ற வேளை
மாநாடு' என்ற பெ யில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா
நாங்கள் வீசினோம். என்ற அறிக்கையினை என்கையில் அளித்து
அறிக்கையின் ே தமிழகத்திலுள்ள பல இலக்கியவாதிகளின் வது அம்சம் மொழி கைக்கும் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் பிடுகிறது. இது ெ
1411
44:31

ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முருக பூபதி, எஸ்.பொ.வின் கட்டுரைக்குப் பதி லாக, 'தமிழ் இலக்கிய ஊழியங்காரன் என்று தன்னை முதன்மைப்படுத்திக்கொள் ளும் எஸ்.பொ. ஒரு மொழியாக்கமேனும் செய்ததுண்டா?' எனக் கேள்வி எழுப்பினார். கேள்விகளுக்கான பதில், ஒரு போதும் வாய் வார்த்தைகள் அல்ல, சாதனையே பதில்.
ஏற்கெனவே மகாவமிசத்தை தமிழில் தந்த எஸ்.பொ., கறுப்புக் குழந்தை என் றொரு ஆப்பிரிக்க நெடுங்கதையினைத் தந் துள்ள காரியமே பதிலாய் அமைகிறது. அவர் அங்கும் இங்கும் என வசிக்கிற போதும் மொழியாக்கப் பணிதான் அவரின் நிகழ்காலத்தின் முக்கிய இலக்கிய ஊழியம் ஆகியிருக்கிறது.
சர்வதேச தமிழ் மாநாட்டின் மீது எஸ்.பொ. எறிந்த முதல் கல், அவர் தன் பூமியின் போராட்டங்களில் விலகி நிற்ப தில்லை என்பதை உரத்து அறிவித்துக்
கொண்டுள்ளது. தற்கு இலங்கை அரசு
'இலங்கையில்
தமிழர்களைப் று கேட்டபோது அர
படுகொலை செய்தபின் நாற்றத்தை ற நடத்தப் போவதாகத்
மறைப்பதற் காக உடன்படு சூழ்ச்சியே 7டூர இனப்படுகொலை
என எஸ்.பொ. எதிர்த்த சர்வதேச தமிழ் பத்த்ேதளை விமரி எழுத்தாளர் மாநாட்டின் அதே முகம்தான் மடியுமா என்று கேட்ட
கோவையில் முதல்வர் கருணாநிதி வளியிலிருந்து வருகிற
நடத்திய முதலாவது உலகச் செம்மொழித் ம்; நாங்கள் செய்ய
தமிழ் மாநாட்டுக்கும் இருந்தது. ஈரெட்டாய்ச் சொன்
ஈழத் தமிழருக்கு இழைத்த துரோகம் திரும்பிய பின் அவர்
மறைக்க செம்மொழியாட்டம் ஒரு கெயினை நான் விநி
காரணமாயிற்று. ஒன்றுக்கு எதிர்த்தெழும்பி
குரல்கொடுத்த எஸ்.போ. அதேபோன்ற ல் வாழும் முருகபூபதி,
இன்னொரு நாடகத்துக்கு ஆட்சேபனை தானம் இதழ் ஆசிரியர் எழுப்பாதது ஏன் என்ற நிய
எழுப்பாதது ஏன் என்ற நியாயமான விமர் டனிலுள்ள ராஜேஸ்வரி
சனம் உண்டு ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி போன்றோர் இந்த
எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். க எடுத்துச் செய்தார்
இங்கு எழும் பிரச்சினை பற்றி பேசாது க்கையில் எழுதியுள்ள
மெளனம் கொள்ளுதலே, தன் புலம் எஸ்.பொ. எழுப்பிய
பெயர் வாழ்வுக்கும் பொருத்தமானதாயி மள்ளவை. சிங்களத்திற்
ருக்குமென எண்ணுகிறாறே! ஆனால், உல மொழியை வளர்ச்சி
கப்பரப்பில் எழும் எந்தச் சிக்கல்களையும் ல் மொழி வளர்ச்சிக்கு
ஒரு அறிவுஜீவி விமரிசிப்பதை விமரிசிக்கும் ஈழத்தில் அரசியல்
உரிமையை எந்த சட்டத்தாலும் பறிக்க து முக்கியமாகிறது.
இயலாது. றி எண்ணிப்பார்க்கா சிக்குத் தலை கொடுக் தான் என்ன? அதற்கு இனப்படுகொலையை புரசுக்கு தலைவணங்கி தையே காட்டுகிறது' ) கல்லெறிந்தார். எ சென்னையில் அக் ல் 'செய்தியாளர்கள் ரிய கல்லை எடுத்து
ாக்கமாக இரண்டா பாக்கம் பற்றிக் குறிப் ாடர்பில் மாநாட்டு
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >45

Page 48
கதையி
தமிழ் கதையியல்:
எஸ்.ராமகி
புனைகதைகளுக்கு என்று திட்டமான
யை நாமும் எடுத்துக்ெ வரையறைகள், இலக்கணங்கள், விதிமுறை
கதை என்று எதைக் கள் ஏதாவது இருக்கிறதா என்ன? நாவல்,
என்ற கேள்விக்கு ஐ. குறுநாவல், சிறுகதை, குறுங்கதை என்று
படைப்பாளிகள் பதில் இன்று நாம் பிரித்து வைத்துள்ள அத்த
அந்த வரையறைகளின் னையும் ஐரோப்பிய இலக்கிய மரபில்
கொள்ள விரும்புகிறேன் இருந்து உருவானவையே. இவை ஆங்கில
இந்த முடிவிற்கு அவர் இதழ்களின் பக்க அளவிலும், கதை குறித்த
தின் வழியே வந்திரு மேற்குலகின் பார்வையிலுமே உருவாக்கப்
கதைகளின் இலக்கண பட்டிருக்கிறது. அவர்களே இன்று அந்த
கதைகளின் சூட்சுமத்ை விதிமுறைகளை மறுபரீசீலினை செய்து
உதவும் முக்கியக் குறிப் கொண்டிருக்கிறார்கள். கைவிட்டு வெகுதூ
லலாம். ரம் முன்நகர்ந்து போய்விட்டிருக்கிறார்கள். ஆகவே, நாம் கதை குறித்த ஐரோப்பிய
'கதை என்பது மொழ வரையறைகளை நமது சொந்த
ஒரு நடனம் என்கிறா விதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது;
இவர் ஆயிரத்து ஒரு எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையும்
நூலை ஆங்கிலத்தில் 6
தவர்; காமசூத்ரா உள் இல்லை |
பிரதிகளை உலகின் கவ கதை சொல்வதில் நமக்கு நீண்ட மரபி
வந்தவர்; முடிவில்லாத ருக்கிறது. அதை தமிழ் கதையியல் என்றே
தேய இலக்கியங்களில் அழைக்க விரும்புகிறேன். அந்த மரபில்
இந்த எண்ணத்தை கதை என்பது வாழ்வோடு நெருக்கமான ஒரு மக்கள் கலையாக கருதப்படுகிறது.
ரத்து ஒரு அற்புத விடுகதைகள், அழிப்பான் கதைகள், சமயம்
மொழிபெயர்ப்புக்குப்
ஏன் இப்படியான ஒரு சார்ந்த கதைகள், தொன்மக் கதைகள், அமானுஷ்ய கதைகள், வேடிக்கை கதை
வந்திருந்தார் என்றால் கள், நம்பிக்கை சார்ந்த கதைகள், இதி
ஒரு புள்ளியில் நிலைெ காச கதைகள் என்று இந்திய நாட்டார்
நேரம் குறிப்பிட்ட ஒ
பிட்ட இசையோடு 8 கதைகள் பல்வேறுவிதமான கதை மரபைக்
வெளிப்படுத்திக் கொள் கொண்டிருக்கின்றன. இந்த மரபிலிருந்து நமது நவீன புனைகதை எழுத்து உரு
உணர்ச்சி வெளிப்பாடு வாக்கப்படவில்லை. ஆகவே, இந்த ஐரோப்
யிருக்கிறது. மொழி 6
தன்னை வெளிப்படுத் பியக் கதை சொல்லும் முறையை மாற்றி தனக்கான ஒரு தமிழ் புனைவியலை உரு
ஆகவே, மொழியின் | வாக்க முயல்வதே இன்று புனைகதைகள்
யங்களை கதைகள் நீ
றன. சந்திக்கும் முக்கியப் பிரச்சினை.
கதை என்றால் என்ன? கேள்வி எளிதா
கதை மெல்லத் து கயிருக்கிறது. ஆனால், இதற்கு முடிவான
வேறு அனுபவ, உன பதில் என்று ஒன்றுமேயில்லை. நூற்றுக்
கடந்து, ஏதோ ஒரு
போகிறது. என்றால், க கணக்கான வரையறைகள் இருக்கின்றன.
தானே. ஒவ்வொரு கலாசாரமும் கதை பற்றி ஒரு வித எண்ணம் கொண்டிருக்கிறது. கதை
கதையை நடனத்தும் என்பதைக் கற்பனையும் அனுபவங்களும் நாம் அறிந்துகொள்வ இணைந்து உருவாகும் ஒரு புனைவு என்ற சுமமான ஒன்றினை ( கருதுகோளை எல்லாக் கலாச்சாரங்களும் தளத்தில் உருவாக்கிக் ஒத்துக் கொண்டிருக்கிறது. அந்த வரையறை நேரம் நடனம் தன்
| காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 46

யல்
சில குறிப்புகள்
நஷ்ணன்
போர்ஹே
காள்ளலாம்.
குறிப்பிடுகிறீர்கள் ந்து மிக முக்கிய தந்திருக்கிறார்கள். மீதே நான் கவனம் எ. கதையை பற்றிய 5ள் தங்களது எழுத் க்கிறார்கள். இவை மில்லை. ஆனால், த அறிந்துகொள்ள புகள் என்று சொல்
பியின் முடிவில்லாத ர் ரிச்சர்ட் பர்டன்.
அற்புத இரவுகள்' மொழியாக்கம் செய் ளிட்ட பல முக்கிய னத்திற்குக் கொண்டு த பயணி. கீழைத்
விற்பன்னர். அவர் தனது ஆயி இரவுகள் நூலின்
பவரை தானும் சேர்ந்து நடனமாடச் பிறகு கூறுகிறார்.
செய்வது போல் கதைகள் வாசிப்பவரை 5 முடிவிற்கு அவர் |
தனது இயல்பிற்குள் இழுத்துக்கொள்கிறது. நடனம் என்பது
வாசகன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், அதே
கொண்டு கதாபாத்திரங்களில் ஒருவனாகி மழுங்கிற்குள், குறிப்
விடுகிறான். இது புனைகதைகளின் முக்கிய இணைந்து தன்னை
அம்சம். வாசகர்கள் கதாபாத்திரத்தோடு கிறது. ஆடும் நபரின்
ஒன்றிப் போவதும், அந்த உலகை தங்களது . முக்கியமானதாக
வாழ்வியல் உலகோடு பொருத்திப் பார்த்து பழியாக அனுபவம்
சுயவிசாரணை செய்துகொள்வதும் புனைக துவதும் அப்படியே.
தைகளின் முக்கியச் சவாலாகவே எப்போ எல்லையற்ற சாத்தி
துமிருக்கிறது. "கழ்த்தி காட்டுகின்
இது போலவே கதை என்பது மறதிக்கும்
நினைவிற்கும் இடையில் ஏற்படும் ஊடா வங்கி உயர்ந்து பல்
ட்டம்' என்று மிலன் குந்தேரா கூறுகிறார். ர்ச்சி நிலைகளைக்
இவர் செக் நாட்டின் மிக முக்கிய இடத்தில் முடிந்து
எழுத்தாளர்; மறதி என்பது தனிநபர் தையும் ஒரு நடனம் |
சம்பந்தபட்ட ஒன்றில்லை. காலம் நிறைய
விசயங்களை உலகின் கண்களில் இருந்து உன் ஒப்பிடும்போது
மறைந்து போகச் செய்கிறது. அதனால், மக் து, இரண்டுமே சூட்
கள் கடந்த காலத்தை பெரும்பாலும் மறந்து நரடியான நிகழ்த்து
விடுகிறார்கள். ஆகவே, மறதிக்கு எதிராக காட்டுகிறது. அதே
எழுத்து நினைவுபடுத்துவதை தனது தீவிரத்தால் காண் பிரதான வேலையாகச் செய்கிறது. நினைவு

Page 49
படுத்துதல் என்பது ஒரு முனைப்பான செயல். அது அதிகாரத்திற்கு எதிரான போராட்டம். வரலாறு நிறைய விசயங்க ளை இருட்டடிப்பு செய்து மறக்க வைத்தி ருக்கிறது. அதை இன்றைய எழுத்தாளன் அடையாளம் கண்டு நினைவுபடுத்துகிறான். புதிய வெளிச்சமிட்டுக் காட்டுகிறான்.
சமூகம் தனது நினைவுகளாக அதிகா ரத்தில் இருந்தவர்களை மட்டுமே அடையா ளம் காட்டுகின்றது. அதற்கு மாறாக புனை வு இலக்கியங்கள் எளிய மக்களின் நினை வுகளை, வரலாற்றை, சமூக காரணங்க ளால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வனுப வங்களை முன்வைக்கிறது. ஆகவே, நினை வுபடுத்துதல் என்பதை ஒரு அரசியல் செய் ல்பாடு போலவே இன்றைய புனைவிலக் கியங்கள் முன்வைக்கின்றன.
அதே நேரம் மறதி என்பது திட்ட மிட்டும் உருவாக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே, நினைவு படுத்தப்படல் என்பது வெறும் ஏக்கத் தாலோ, இழந்ததை நினைத்து வெறும்
ஒரு விந்தை நிலை. வாயை மெல்லும் நிலையாகவோ கருதப்
மாயங்கள், தொன்மா! படுவதில்லை. மாறாக, அதன் வழியே
நம்பிக்கைகள் என்று சமூ கம் தன்னை திரும்பிப் பார்த்துக்
உலகமாக கட்டமை கொள்ளவும் அதிலிருந்து பாடம் கற்றுக்
இந்த மரபில் கதை கொள்ளவுமே சுட்டிக் காட்டப்படுகிறது.
நனவிற்குமான ஊ. மனிதர்கள் தங்கள் நினைவிற்கும் அன்
வாழ்விலிருந்து எழு றாட உலகிற்கும் இடையில் ஒவ்வொரு
அது புனைவின் மீது நிமிசமும் ஊசலாடிக் கொண்டேயிருக்கி
சொல்லலாம்; எப்பட றார்கள். அதுதான் இன்றைய காலத்தின்
குடிகள் கதைகள் எ முக்கியப் பிரச்சினை என்கிறார் வர்ஜீனியா
காணும் கனவு என் வுல்ப். அதுவும் குந்தேரா சொல்வதும் ஒத்
அதற்கு நிகரானது ! திருக்கிறது.
கதை என்பது : கதை என்பது ஒரு விந்தை என்கிறார்
கொள்வதற்கான ஒ போர்ஹேஸ். விந்தை என்றதற்குக் காரணம்,
றார் குந்தர்கிராஸ். அது எவ்வளவு முறை சொல்லபட்ட
பெற்ற எழுத்தாளர் போதும் வசீகரமாகவே இருக்கிறது என்
கிய எழுத்தாளரான பதால். ஜோர்ஜ் லூயி போர்ஹேஸ் அர்.
பதை உண்மையை . ஜென்டினாவின் மிக முக்கிய எழுத்தா
வகைப்படுத்துகிறார். ளர். பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் நூல்
போதும் பன்முகங்க. கம் என்று சொன்னவர் போர்ஹேஸ்.
அதிகாரமும் அரசும் ஆகவே, அவர் கதைகளை பற்றி அவதா
பயன்படுத்திக் கொள் னித்து சொன்ன வாக்கியம் மிக முக்கிய
மையின் நிறம் மாறி மானது. கதைகள் தனது விந்தையை எப்
கியங்களே உண்டை படி உருவாக்குகின்றன. கதை தனக்குள்
தோடு வெளிப்படுத்து வைத்துள்ள மாயத்தாலும், தினசரி வாழ்வி
இந்த வகை கதை ற்குள் நாம் கண்டுகொள்ளாமல் போன அறிவதும், அதை எத்தனையோ அதிசயங்கள் ஒளிந்திருப்ப
எழுத்தாளனின் முகம் தை அடையாளம் காட்டுவதாலும், வர உண்மை குறித்த தே லாற்றை ஒரு பெரும்புனைவாக கருதி உரு
அக்கறையும் கொண் மாற்றுவதாலும் விந்தைகள் ஏற்படுவதாக எனக் கருதப்படுகிற சொல்கிறார்.
முழுவதும் தீவிரமா இன்றைய புனைவிலக்கியத்தில் இந்தப்
அடித்தட்டு மக்களி போக்கின் தாக்கம் அதிகமாகவே உள்
எழுத்துகளும் பெண் ளது. அவர்கள் புனைவின் வழியே நமது
துகளும் இந்த வகை சமகால நிகழ்வுகளை விந்தையான ஒன்றாக
றன. அவை வெளிப் மாற்ற முயற்சிக்கிறார்கள். லத்தீன் அமெ
பல நேரங்களில் நம் ரிக்க இலக்கியங்கள் இதற்கான உதாரண
றன. ங்கள். இதன் பாதிப்பு சமகால தமிழ்
'கதை என்பது வா சிறுகதைகளிலும் காணமுடிகிறது. இந்த யாமல் படம் பிடிப் வகை கதைப்போக்கில் கதை என்பது ரிக்க எழுத்தாளரா. நம் தினசரி வாழ்விலிருந்து உருவாகும் வாழ்க்கையின் சிக்க

தவிப்புகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் மனிதர்கள் போராடுகி றார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்கே புனைகதைகள் எழுதப்படுகின்றன. வாழ் வின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதற்கும், வாழ்வின் நெருக்கடிகளின் போது தகர்ந்து போய்விடும் நம்பிக்கைகளுக்கு மாற்றாகவும் கதைகளே முன் நிற்கின்றன. ஆகவே, கதை கள் என்பது மனித வாழ்வினை மேம்படு த்தும் ஒரு வழிமுறை என்கிறார் சால் பெல்லோ.
எழுத்தாளன் வாழ்வை நுண்மையாக அணுகிப் பதிவு செய்கிறான். அதனால் அந்த அனுபவம் வாசிப்பவனுக்குச் சொந்த அனுபவம் போல் மாற்றப்பட்டு விடுகிறது. ஆகவே, கதை என்பதற்கு தனியான கருப் பொருள் எதுவும் தேவையில்லை. நமது அன்றாட உலகத்தின் அத்தனை விசயங் களையும் எழுதிவிட முடியும் என்கிறார். இந்த வகைப்போக்கினையும் இன்றைய
தமிழ் புனைகதைகளில் காணமுடிகிறது. ஆகவே அற்புதங்கள்,
பொதுவில் நமது கதை மரபில் ஒரு ங்கள், தொல்சடங்குகள்,
கதையிலிருந்து மற்றொரு கதைக்கு நீண்டு வ கதை விசித்திரமான
செல்லும் முறையே காணப்படுகிறது. ஒற்றை க்கப்படுகிறது
கதாநாயக மையம்கொண்ட கதைகள் த என்பதை கனவிற்கும்
அதிகமில்லை. கதாபாத்திரங்கள் பெரும் சலாட்டம், அன்றாட
பாலும் எளிய மனிதர்கள். திருடர்கள் ழம் மிகை புனைவு, முட்டாள்கள், வழிப்போக்கர்கள், வணிகர் தான புனைவு என்றும் கள் என்று யதார்த்த உலகமே கதைகளின் டி ஆஸ்திரேலிய பழங் முக்கிய அம்சமாக இருந்தது. மாயத்தையும் ன்பதை விழித்தபடியே நடப்பு உலகையும் ஒன்று சேர்த்தே கதை று சொல்கிறார்களோ கள் பின்னப்பட்டன. இந்தக் கதை மரபை இந்த வகை எழுத்து.
மீட்டு எடுத்து நவீன வாழ்வின் புதிர்மை உண்மையை அறிந்து
களோடு அதை ஒன்றிணைக்க இன்று தமிழ் ரு விசாரணை என்கி
புனைகதைகளுக்கு மிகுந்த எத்தனிப்பு இவர் நோபல் பரிசு
தேவைப்படுகிறது. அந்த முயற்சியில்தான் ஜெர்மனியின் முக்
இன்றைய புனைகதை எழுத்து தீவிரமாக
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. [ இவர், கதை என் அறியும் கலை என்றே புனைகதைகள் கடந்த நூறு வருசங்க அதாவது உண்மை எப் ளுக்குள் நிறைய மாற்றங்களை சந்தித் ள் கொண்டது. அதை திருக்கிறது. இந்த மாற்றங்கள் நான்கு தனக்குச் சாதகமாகப்
முக்கிய தளங்களில் நடைபெற்றிருக்கின்றன. கிறது. அதனால், உண் 1) கதை சொல்லும் முறை. 2) கதைக்களம். விடுகிறது. புனைவிலக் 3) கருப்பொருள். 4) மொழி மற்றும் கதை மயை அதன் தீவிரத் யின் வடிவம். துகின்றன என்கிறார்.
புதுமைப்பித்தனிடம் இருந்துதான் நமது எழுத்தில் உண்மையை தமிழ் மரபிலிருந்து உருவான கதை சொல் வெளிப்படுத்துவதும் லும் முறைகள் நவீன சிறுகதைகளாக உரு கியப் பணி. ஆகவே,
வமாறும் விந்தை துவங்குகிறது. கதை சொல் டுதலும் சிந்தனையும்
பவன் யார்; அவன் யாருடைய கதையை டவனே எழுத்தாளன் சொல்கிறான்; எங்கிருந்து துவங்குகிறான்; என். இன்று இந்தியா எங்கே கதை முடிகிறது; யார் வழியாக
க உருவாகி வரும்
கதை சொல்லப்படுகிறது என்பது கதை எ வாழ்வியல் சார்ந்த சொல்லுதலில் மிக முக்கியமானது. இதில் ணிய, தலித்திய எழுத் ஒவ்வொரு சிறுகதை ஆசிரியனும் தனக் யில்தான் உருவாகின் கான ஒரு முறையை உருவாக்கிக்கொண்டு படுத்தும் உண்மைகள் கதை சொல்லியிருக்கிறார்கள். வெற்றியடை மை கலங்கச் செய்கின்
ந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஜானகி
ராமன் கதை சொல்லும் முறை, கி.ராஜநா ழ்வை அதற்குத் தெரி
ராயணன் கதைமுறை, ஜீ.நாகராஜனின் து' என்கிறார் அமெ
கதை சொல்லும் முறை, வண்ணநிலவன் T சால் பெல்லோ.
கதை சொல்லும் முறை என்று தனித்துவ ல்கள், நெருக்கடிகள்,
மான கதை சொல்லும் முறைகள் தமிழில்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >47 |

Page 50
காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கதை சொல்லும் முறையிலும் மொழியை பயன் படுத்தும் விதமும் கதாபாத்திரங்களின் சித்த ரிப்பும் மாறுபட்டு உருவாவதை தேர்ந்த வாசகன் நன்றாகவே உணர முடியும்.
இதில் எந்த முறை கதை சொல்லுதல் உயர்ந்தது என்று எதையும் தனித்துக் காட்ட முடியாது. ஆனால், கதை சொல்லுதலில் எழுத்தாளன் அரூபமாகிச் சொல்வதை அதிக வாசகர்கள் ரசிக்கிறார்கள். நேரடி யாக எழுத்தாளன் கதைக்குள் வந்து தனது குரலில் பேசி விவாதம் செய்வதை அதிகம் ரசிப்பதில்லை. அது ஒரு சில கதைகளில் மட்டுமே வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதே கடந்த காலம் காட்டும் உண்
மை.
அடுத்தது கதைக்களம். பொதுவாக தமிழ் கதைகள் தமிழ்நாட்டின் நிலவியலுக்கு வெளியில் நடைபெறும் நிகழ்வுகள் சார்ந்து
அதிகம் எழுதப்படுவதில்லை. கிராமம் நக ரம் என்று எதுவாகயிருந்தாலும் கதையின் களம் தமிழக எல்லையே. இது சமீபமாகவே
பேசுகின்றன. இதுவன கலைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்
ளாமல் போன பகுதிக மக்கள் எழுதும் கதைகளின் வழியாகவும்,
காட்டுகின்றன. பிழைப்பிற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்ற மக்களின் முயற்சியாலும், ஒரே
ஆகவே, வாழ்க்கை உலகமாக இன்று சுருங்கிக்கொண்டு வரும்
புனைவை பயன்படுத்து புறச்சூழல் காரணமாகவும் கதைக்களம்
வின் புதிர்மையை பு என்பது இன்று உலகின் எந்த இடமாகவும்
அவிழ்ப்பது என்று க இருக்க சாத்தியமிருக்கிறது. கதைக்களம் |
மீதான ஒரு முடிவற் என்பது கதைகளில் நம்பகத்தன்மையை
போல அமைகின்றன. உருவாக்கக்கூடிய முக்கிய அம்சம். ஆகவே,
சிறுகதையின் நடை கதைக்களம் மாறுபடும்போது அனுபவம்
யும் மாறியிருக்கிறது. உருமாறுகிறது. நேரடியான இந்த உல
ழியில் துவங்கி, கவித கியல் தளங்களை போலவே புனைவால்
மொழி வரை பல்வேறு உருவான கதைத் தளங்களும் இன்று சிறு நுட்பம் கதைகளில் பய கதைகளில் காணப்படுகிறது.
இதை தீர்மானம் செய் கதையின் கருவாக சுய அனுபவங்களே
அவர் எடுத்துக்கொண் அதிகம் முன்வைக்கபடுகின்றன. சிலவேளை
டுமே. இந்திய மொழிக களில் இது ஒருவன் தான் கண்டறிந்த,
இவ்வளவு மாறுபட்ட கேட்டறிந்த அனுபவமாகக்கூட இருக்க
இருப்பதாக நான் : கூடும். அனுபவத்தை முன் வைப்பதே கதை
தைக்கு மிக நெருக்க என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால்
தமிழில்தான் காணப்ப அனுபவம் என்பது பல உண்மைகளின்
லவே பின்நவீனத்துவ சி தொகுப்பு. ஒரு அனுபவத்தில் நீங்கள் யா
கோட்பாடுகளின் வ ராக இருக்கிறீர்கள் என்பதை வைத்தே
பரப்பில் ஏற்பட்ட ப அது உங்களை எவ்வளவு பாதிக்கிறது; எப்
யின் வடிவத்தை புர. படி அதை அணுகுகிறீர்கள் என்று சொல்
கின்றன. இன்றைய சிறு
லமுடியும்.
நடுப்பகுதி, முடிவு என்
கட்டுமானத்திலிருந்து உதாரணத்திற்குத் திருட்டு கொடுத்த ஒரு |
கப்பட்ட ஒன்றாக எ வீட்டினைச் சார்ந்தவன் ஒரு மனநிலையி
வே, இன்றைய சிறுகல் லும், திருடன் ஒரு மனநிலையிலும், அதை
தைய கதைகளில் இரு வேடிக்கை பார்ப்பவர்கள் மற்றொரு நிலை
பட்டிருக்கிறது. யிலும், விசாரணைக்கு வரும் காவலர்க ளுக்கு அது வேறு அனுபவமாகவும் இருக்
கதை, சுய அனுப்பு கிறது. ஆகவே, அனுபவம் என்பதைப்
வேறு மனிதர்களுடைய பொதுமைப்படுத்த முடியாது. அனுபவத்
லது சமூக நிகழ்வு, அ தின் எந்தப் பக்கத்தை நாம் கவனிக்கி
கள், வரலாற்று உண்ன றோம் என்பதையே கதைகள் முதன்மை
சிக்கல் என எதுவா படுத்துகின்றன. முந்தைய கதைகள் அனு
அது எப்படி சிறுகதை பவத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே முன்
றது என்பதே முக்கிய வைத்தன. இன்றுள்ள கதைகளோ அனு
புதியதாக கதை எ பவத்தின் பல்வேறு சாத்தியப்பாடுகளைப் கள் ரேமண்ட் கார்வ
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 48

மிலன் குந்தேரா
ணநிலவனின் 'எஸ்தர்', வண்ணதாசனின் 'நிலை', புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நர கம், ஆன்டன் செகாவின் 'டார்லிங்', 'பச் சோந்தி', தி.ஜானகிராமனின் 'பாயாசம், ஆமாதவனின் 'நாயனம், போர்ஹேயின் அல்முட்டாசிம், 'டிலான் உக்பார் ஆர்பஸ்', இஸ்மத் சுக்தாயின் 'போர்வை', சதத் ஹசன் மண்டோவின் டோபாடேக்காசிங்', 'திற',
ஆ ராஜேந்தர்சிங் பேதியின் 'உங்கள் துயரை எனக்குத் தாருங்கள்', பெர்னான்டோ சொரா ண்டினோவின் 'என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்', வைக் கம் முகமது பஷீரின் 'பிறந்த நாள்', 'மாயப் பூனை', மார்க்வெஸின் 'செவ்வாய்கிழமை பகல் தூக்கம்', 'இந்த நகரத்தில் திருடர் களே இல்லை', லூசுனின் 'பைத்தியக்கா ரனின் குறிப்புகள்', யாசுனாரி கவாபத்தா வின் 'உள்ளங்கை கதைகள்', ஹெமிங்வே யின் 'மழையில் ஒரு பூனை' போன்ற சிறு கதைகளை அவசியம் வாசிக்கவேண்டும்.
இது ஒரு சிறிய பட்டியல், இதுபோல பல ர கவனம் கொள்
நூறு நல்ல சிறுகதைகள் இருக்கின்றன. ளை அடையாளம்
இவற்றை ஆழமாக பயின்றால் சிறுகதை
யின் சாத்தியங்கள் தானே பிடிபடத் துவ யை புரிந்துகொள்ள
ங்கும் வது அல்லது வாழ்
இன்றைய புனைகதை எழுத்தில் 8 முக் னைவின் வழியாக கிய காரணிகள் உள்ளன 1) ஒரு கதை கதைகள் வாழ்வின் |
எப்படி சொல்லப்படுகிறது. 2) அதன் ற விசாரணையை மொழி மற்றும் உட்தளங்கள் எப்படி கட்
டமைக்கப்படுகின்றன. 3) யாருடைய குர எனப்படும் மொழி
லில் கதை விவரிக்கப்படுகிறது. 4) கதையின் எளிய பேச்சுமொ
முடிச்சு அல்லது மையம் எப்படி உருவா த்துவமான உருவக
கிறது. 6) பல்குரல் தன்மை உள்ளதா? 7) று விதமான மொழி
என்னவிதமான அகப் பார்வையை அது "ன்படுத்தப்படுகிறது.
வெளிப்படுத்துகிறது. 8). புனைவின் மூலம் "வது எழுத்தாளரும்
அது எந்த அனுபவத்தை உருவாக்க முயற் சட விசயமும் மட்
சிக்கிறது, அதை சாத்தியமாக்க எதைத்தனது ளில் வேறு எதிலும்
பிரதான மையமாக கொண்டிருக்கிறது? -- கதை மொழிகள் ஆகவே, இன்று சிறுகதை எழுதுவது அறியவில்லை. கவி என்பது ஒரு சவால். சம்பிரதாயமான மாக சிறுகதைகள் கதை சொல்லும் முறையை மாற்றி புதிய டுகின்றன. அதுபோ
புனைகதை எழுத்தை உருவாக்க நாம் மேற் ந்தனைகள் போன்ற கொள்ள வேண்டிய எத்தனிப்பு நிறைய நகையும் சிந்தனை |
இருக்கிறது. அது சாத்தியாமானல் ஐரோப் மாற்றங்களும் கதை |
பிய கதை மரபிற்கு மாற்றாக தமிழ் ட்டிப் போட்டிருக்
புனைவியல் ஒன்றை நம்மால் உருவாக்க "கதை ஒரு துவக்கம்,
முடியும். ரற மூன்று அடுக்கு உருமாறி சிதறடிக் ழுதப்படுகிறது. ஆக தயின் வடிவம் முந் கந்து நிறைய வேறு
"மாகவோ அல்லது
அனுபவங்கள் அல் றியப்படாத தகவல் ம, தொன்மம், உளச் வோ இருக்கலாம், -யாக உருக்கொள்கி
சவால். இத விரும்புகின்றவர் ன் 'கதீட்ரல்', வண்

Page 51
T. Je Barrister, Solic
A W
Tel: 416 - 266 6.

gatheesan
citor & Notary Public (ont)
2620 Eglinton Ave. E
Suite 201 Scarborough On MLK 2S3
154 Fax: 416 - 266 4677

Page 52
திரைப்பு
ஜில்லோ பொல் மார்க்சீயத் திரை
1 |
யமுனா ராே
பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' படத்தில் ஆனால், வரலாற்றின் வரும் ஒரு காட்சி இன்றைக்கு ஈராக்கி
5 காட்சி இன்றைக்கு ஈராக்கி காலத்திற்கு பிரெஞ்சு ர| லுள்ள நிலைமைக்கு மிகப் பொருத்தமா
முடியாது. ஈராக் நில னது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எதிர்ப்
நிலைமையும் பல விதா! பியக்கத் தலைவரான மெஹ்தியிடம் ஒரு
கொண்டதாயினும், ெ பத்திரிகையாளர் கேட்கிறார்: "உங்களது தக் குறிப்பிட்ட அபிப் அல்ஜீரிய எதிர்ப்பியக்கமான எஃப்.எல்.என். கும் பொருத்தமானது! மிகப் பெரும் ஆயுத வல்லமை கொண்ட
ஈராக்கிலாயினும் அல்ல பிரெஞ்சு இராணுவத்தைத் தோற்கடிக்க
மும் கொண்டு ஆக்கிர முடியும் எனக் கருதுகிறீர்களா?” அதற்கு
போராடிக் கொண்டிரு மெஹதி பதில் சொல்வார்: "முடியாது. எங்கிலும், தமது இன்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 50

பம்
ரடே கார்வோ ப்பட அழகியல்
ஜந்திரன்
போராடுகிறவர்கள் அனைவரும் வெற்றி பெற்றே தீருவார்கள். நீண்ட நோக்கில் ஈராக் வெற்றி பெறும்; ஒரு சுதந்திர நாடாக ஆகும். ஏனெனில், இது இயல்பா கவே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஈராக் கிலிருந்து வெளியாகியிருக்கும் அபுகாரிப் சித்திரவதைகள், அமெரிக்காவின் யுத்தம் எத்துணை நீதியற்றதும் சட்ட மீறலானதும் என்பதனைத் தெரிவிக்கிறது. ஞாபகம் வை யுங்கள்: வெளிப்படையாக நமக்குத் தெரிய வந்திருக்கும் சித்திரவதைகள் பற்றித்தான் நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம்.”
ஜில்லோ பொன்டே கார்வோ
2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி அரசியல் சினிமாவின் கட வுளாக கொண்டாடப்பட்டு வந்த ஜில் லோ பொன்டே கார்வோவுக்கும் மரணம் உற்பவித்தது. தவிர்க்கவேவியலாத, ஆயி னும் மறுக்கவே முடியாத வெற்றிடமொன் றினை அவர் உலக சினிமாவில் விட்டுச் சென்றார். அவரது தலைமுறை இயக்கு னரான கோஸ்டோ காவ்ரஸ் (Z; 1969; French) மீது மட்டுமல்ல, உலக சினிமாவின் கொடுமுடிகளாக இன்று கொண்டாடப் பட்டு வரும் பிரித்தானியாவைச் சேர்ந்த
கென் லோச் (Land and Freedom; 1995; நியதியை நீண்ட English), இத்தாலிய இயக்குனரான பெரட் சணுவம் பின்தள்ள
டுலாசி (Dreamers; 2003; French), அமெரிக்க லெயும்; அல்ஜீரிய இயக்குனரான ஆலிவர் ஸ்டோன் (EI ங்களில் வேறுபாடு Salvador; 1985; English), ஆப்ரோ அமெ மஹதியின் இந் ரிக்கரான ஸ்பைக் லீ (Malcolm X; 1992; பிராயம் ஈராக்குக் English), அமெரிக்கரான ஸ்டீவன் சோடர் சகும். இறுதியில், பர்க் (Che Guevara; 2008; English), வட து வலியும் தியாக அயர்லாந்தைச் சேர்ந்த நீல் ஜோர்டன் மிப்புக்கு எதிராகப் (Michael Collins; 1996; English), ஆப்ரோ தக்கும் நாடுகளில் கரீபிய நாடான ஹைத்தியைச் சேர்ந்த றயாண்மைக்காகப் ராவுல் பெக் (Lumumba; 2000; English),

Page 53
அமெரிக்க யூதரான ஸ்டீவன் ஸ்பீல்பர்க் டேவிட் பட்னம், (Munich; 2005; English), ஜெர்மானிய இயக் இயக்க, மாவோ குனரான வுலி எடல் (Badar Meinhof
குறித்து ஒரு திரை Complex; 2008; German), பிரெஞ்சு இயக்கு
திட்டமிட்டிருந்த னரான மாத்யூ சொசவிட்ஸ் (La Haine; டலில் பகிர்ந்து 1995; French) போன்றவர்களின் உலக பொன்டெ கார்கே விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மற் அல்ஜியர்ஸ்' பட றும் ராணுவ சர்வாதிகாரிகள் குறித்த முதலாளிகளுக்குத் திரைப்படங்களின் மீதும் மாபெரும் பாதிப் னார். படம் தி ை புகளைச் செலுத்திய உன்னத ஆளுமை உடனேயே இருக் யாகத் திகழ்கிறார் ஜில்லோ பொன்டே கொண்ட ஹாலி கார்வோ. தமது திரைப்பட உருவாக்கங் மாவோவின் நீண்ட களில் பொன்டே கார்வோவின் பாதிப் டத்திற்கு நிதியளிக் பைப் பேசிப்பேசி உருகுகிறார்கள் இந்த என்பதனையும் அ இயக்குனர்கள்.
டாக பொன்டெ க ஜில்லோ பொன்டெ கார்வோவின்
இசையும் அரசிய 'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' திரைப்படம்
கட்டுரைகளை எட் வெளியாகி நாற்பத்தி ஆறு ஆண்டுகள்
அமைப்பாளரான கடந்துவிட்டன; என்றாலும், காலத்தைத்
னும் எழுதி வாசிக் தாண்டிய அரசியல் சினிமா அமர
'பேட்டில் காவிய மாக அவரது திரைப்படம் திரைப்படம் ஒ இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. மாபெரும் சிந் 2003ஆம் ஆண்டு ஈராக் யுத்தத்தைத் ஞாபகப்படுத்த | தொடர்ந்து அவருடைய 'பேட் டில் ஆஃப் புரட்சிகர வன்மு அல்ஜியர்ஸ்' திரைப்படம் மறு படி பேசப் பாட்டாளரான பி படத் துவங்கியது. அமெரிக்க ராணுவத் வர், அவரது 'பூமிய தலைமையகமான பென்டகன், தனது - கள்' (The Wretched அதிகாரிகளுக்கு அந்த சந்தர்ப் பத்தில் முன்னுரை எழுதிய 'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' திரைப் சியரான ழான் பா படத்தினை திரையிட்டுக் காட்டியது. அரபு சபிக்கப்பட்ட மக்க மக்களின் கெரில்லாப் போராட்டத் தந் உலக அரசியலின், திரங்களை முறியடிப்பதற்கான தந்திரோ சிகர வன்முறையின் பாயங்களை உருவாக்குவதற்கான பாடத் புரட்சிகர கிளாசிக் திட்டத்தின் ஒரு பகுதியாக, அப்படம் நூல். 1992ஆம் . அப்போது திரையிடப்பட்டது. 2011ஆம் தேடிக் கொண் ஆண்டு ஜனவரியில் துவங்கிய எகிப்து, ஆஃப் அல்ஜியர் துனீசியலிபியா, அல்ஜீரிய மக்கள் எழுச் ஆண்டுகளின் பின் சியை அடுத்து மீளவும் 'பேட்டில் ஆஃப் ஜூன் மாதம்தான் , அல்ஜியர்ஸ்' படம் குறித்து அரசியல்
பார்த்தேன். 'பேட்டி கோட்பாட்டாளர்களும், திரைப்பட விமர் திரைக்கதை நண்ப சகர்களும் பேசத் துவங்கினார்கள்.
மொழிபெயர்ப்பில் 1992ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்தே
(பேட்டில் ஆஃப் 'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' படத்தை நான்
பதிப்பகம்; 2010) 6 தேடிக் கொண்டிருந்தேன். அம் மாதத்தில்
இன்றுவரையிலும் இலண்டன் சேனல் நான்கு தொலைக்
பற்றி எதுவும் விரி! காட்சியில் அப்படத்தின் இயக்குனர், இத்
எனக்கு நிச்சயமில் தாலியக் கலைஞர் பொன்டெ கார்வோ பற்றிய ஒரு விவரணப் படத்தை தாரிக்
1919ஆம் ஆண்டு அலி வழங்கியிருந்தார். அந்த நிகழ்ச்சியில்
திகதி இத்தாலியில் கீழையியல் நூலாசிரியர் பாலஸ்தீனக்
குடும்பத்தில் பிறந்த கலாசார அறிஞர் எட்வர்ட் சைத்தும், கம்
கார்வோ, தனது 8 போடியப் படுகொலைகள் பற்றிய 'கில்
வில் 5 முழு நீ லிங் ஃபீல்ட்ஸ்' (Killing Fields; 1984; English)
மட்டுமே உருவா படத்தினை வழங்கிய இங்கிலாந்து அரசி
அதிகம் பேசப்படு யல் திரைப்படத் தயாரிப்பாளர் டேவிட்
1968இல் எடுக்கப்பட பட்னமும் இருபதாம் நூற்றாண்டு சினி
இன விடுதலைக்கு மாவில் பொன்டே கார்வோவின் முக்கி
போராளிக் குழவி யத்துவம் பற்றி உரையாற்றியிருந்தனர்.
(ogro; 1979; Italian);

பொன்டோ கார்வோ பின் நீண்ட பயணம் ப்படம் உருவாக்க தான் த அந்த உரையா காண்டார். அதற்காக ரவின் 'பேட்டில் ஆஃப் கதினையும் ஹாலிவுட் திரையிட்டுக் காட்டி ரயில் ஓடத் துவங்கிய கையிலிருந்து எழுந்து ட் பட முதலாளிகள், - பயணம் படத் திட் க மறுத்துவிட்டார்கள் பர் தெரிவித்தார். பிற்பா சர்வோவின் படங்களில் லும் பற்றிய இரண்டு வர்ட் சைத்தும், இசை எனியோ மோரிக்கோ க நேர்ந்தது. ஆஃப் அல்ஜியர்ஸ்' நாடொன்றில் ஆப்ரோ கரீபியன் நாடு ருவருக்கு இரண்டு எழுச்சிபெறும் கறுப்பு மக்களின் விடுத தனை யாளர்களை லைப் போராட்டம் பற்றிய மார்லன் முடியும். ஒரு வர் பிரான்டோ நடித்த 'கெய்மாடா' (Quiemada; றை குறித்த கோட் 1969; Spanish and English), அல்ஜீரிய தேசிய ரான்ஸ் பனான்; மற்ற |
விடுதலைப் போராட்டம் குறித்த 'பேட் பின் சபிக்கப்பட்ட மக் டில் ஆஃப் அல்ஜியர்ஸ் (Battle of Algiers; of The Earth) நூலுக்கு 1966; French) என்பன அந்த மூன்று படங் - இருத்தலியல் மார்க் கள். அல்ஜீரியத் தலைநகரான அல்ஜியர்ஸ் எல் சார்த்தர். 'பூமியின் நகரத்தில் பிரெஞ்சுக் காலனியாதிபத்தியத் ள்' புத்தகம் மூன்றாம் தை எதிர்த்து நிகழ்ந்த தலைமறைவு நகர்ப் போராளிகளின் புரட் புற கெரில்லா இயக்கத்தின் நடவடிக்கை தார்மீகத்தைப் பேசிய, கள் பற்றிய திரைப்படம் இது. எனப் போற்றப்படும்
அரசியல் சினிமா வரலாற்றின் முன்னோ ஆண்டிலிருந்து நான்
டிக் காவியம் என 'பேட்டில் ஆஃப் அல்ஜி டிருந்த 'பேட்டில்
யர்ஸ்' திரைப்படத்தினை இன்றளவிலும் ப' படத்தை மூன்று
விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். "பேட்டில் 7, 1995ஆம் ஆண்டு
ஆஃப் அல்ஜியர்ஸ்' திரைப்படம் 1966ஆம் நான் முதன் முதலாகப்
ஆண்டுக்கான வெனிஸ் சர்வதேச திரைப் ல் ஆஃப் அல்ஜியர்ஸ்'
பட விழா விருதையும், அதே ஆண்டு சர்வ ( அஜயன் பாலாவின்
தேச சினிமா விமர்சகர்கள் விருதையும் தமிழில் நூல் வடிவம்
பெற்றது. ஐரோப்பிய நிறவெறிக்கு உள் அல்ஜியர்ஸ்; ஆழி
ளான ஜில்லோ பொன்டே கார்வோ பற் றிருந்தாலும் கூட,
பாசிச எதிர்ப்பினாலும் மார்க்சிய சோசலி தமி ழில் இப்படம்
சத்தினாலும் ஆகர்சிக்கப்பட்டார். நாற்பது பாக எழுதப்பட்டதாக
களின் ஆரம்பத்தில் இத்தாலியக் கம்யூ ல.
னிஸ்ட் கட்சியின் இளைஞரணியில் சேர்ந்து 2
தெருப் போராட்டங்களுக்குத் தலைமை நவம்பர் மதம் 19ஆம்
தாங்கினார். 1956ஆம் ஆண்டு சோவியத் ) வளம்மிக்க யூதக்
படைகள் ஹங்கேரியை ஆக்கிரமித்ததை ஜில்லோ பொன்டே
யடுத்து அவர் இத்தாலியக் கம்யூனிஸ்ட் ஆண்டு கால வாழ்
கட்சியிலிருந்து வெளியேறினார் த் திரைப்படங்களை
என்றாலும், இறுதி வரையிலும் தன்னை கினார். இவைகளில்
ஒரு மார்க்சியச் சோசலிஸ்ட்டாகவும் 5 படங்கள் மூன்று.
இடதுசாரிக்
கலைஞனாகவுமே ட ஸ்பானிய போஸ்க்
அடையாளப் படுத்திக் கொண்டிருந்தார். போராடும் எட்டா
கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது ர் பற்றிய, ஆக்ரோ'
தொடர்புகள் உலகின் மிகப் பெரும் பார்ச்சுகீசியக் காலனிய
இடதுசாரி ஆளுமைகளாகக் கருதப்பட்ட
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 51 |

Page 54
பாப்லோ பிக்காஸோ, ழான் பவுல் ஸார்த்தர் பது குறித்து எப்போது போன்றோரின் நட்புறவை அவருக்குப் டன் இருப்பதுதான்; பெற்றுத் தந்தது. அதன் விளைவாகவே எதற்காக எடுக்க வே அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்திலும் வியைக் கேட்டுக்கொ அவரது ஈடுபாடுகள் படர்ந்தது. ஹங்கேரிப் களை நான் கைவிட் பிரச்சினை மட்டுமே தான் இத்தாலியக் கிறார் அவர். என்றாலு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளயேறக் பற்றியொரு படம், | காரணம் இல்லை; கட்சியில் ஜனநாயக
பாதா எழுச்சி பற்றி மத்தியத்துவம் என்பதன் பெயரால்
ஸால்வடாரில் கொல்ல பேணப்பட்ட இறுகிய தன்மையும் விடுதலை இறையியலாம் தனக்கு உவப்பானதாக இருக்கவில்லை ரோமிரஸ் பற்றியொரு என பிற்பாடு பொன்டே கார்வோ தெரி | வித்தார்.
க முடியவில்லை' என் 'விரிந்த நீலப் பாதை' (Wide Blue Road;
பிரதான காரணமாக, 1957; Italian Colour), கப்போ' (Kapo; 1960
அமையாமையும் அப் Italian Black and White), 'பேட்டில் ஆஃப்
லும், அதிகமான பார்ல அல்ஜியர்ஸ்' (Battle of Algiers; 1966; French
டுவதற்கான சாத்தியம் Black and white), 'கெய்மாடா' (Quiemada
களுக்கு இவ்வளவு 6 in Spanish or Burn in English; 1969; Spanish
முதலீடு செய்ய நாங்க Original Colour), ஆக்ரோ' (Ogro; 1979;
என பட முதலாளிகள் Spanish colour) என்பனவே அவருடைய
என்கிறார் பொன்டே
ஐந்து முழுநீளப் படங்கள்.
மனிதர்கள் வாழ ே “நான் திரைப்படம் எடுக்க வேண்டுமா
ராகத் தனிமனிதன் னால், நான் ஒரு கதையின் மீது காதலில்
டமாகவே (individua விழவேண்டும். அப்போதுதான் அதனைப்
human conditon) தம்: படமாக்க நான் விரும்புவேன்' எனும்
களையும் புரிந்துகொ பொன்டோ கார்வோ, தனது வாழ்நாளில்
டே கார்வோ. அவரது இந்த அளவு குறைந்த படம் செய்ததற்கான
ஒத்த சிந்தனை அை காரணம், 'எனது ஆளுமைக் கோளாறு
அவரது வசனகர்த்தா என்று வைத்துக் கொள்ளுங்கள்; அதாவது
சலினாஸ், "வாழ்க்கை ஆண்மையில்லாமை என்கிற உடல் கோ
பிரச்சினை அரசியல் ! ளாறு மாதிரி' என்கிறார். 'எனக்குள்ள
நான் கருதுவதால், 4 பிரச்சினை என்னவென்றால், படம் எடுப்
குறித்து நான் அதிகம் லை; அவ்வகையில் இ
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011> 52

ம் நிச்சயமின்மையு நோக்குப் பயன்படாது" என்றார். பொன் இந்தப் படத்தை டே கார்வோவின் இறுதிப் படமான Tடும் என்று கேள் ஆக்ரோ' தவிர அவருடைய நான்கு படங்க எடு நிறைய படங் ளுக்கும் திரைக்கதையாசிரியராகவும் வசன டிருக்கிறேன்' என் கர்த்தாவாகவும் பணியாற்றியவர் பிராங்கோ ம், 'இயேசு கிறிஸ்து சலினாஸ். 53 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, பாலஸ்தீன இன்டி
பொன்டே கார்வோவின் மரணத்துக்கு 20 யாரு படம், எல்
ஆண்டுகளுக்கு முன்பாகவே மரணமுற்ற ப்பட்ட இடதுசாரி
பிராங்கோ சலினாஸ் (1929 முதல் 1982 ளரான பாதிரியார் வரை) இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் படம் என மூன்று உறுப்பினர். சலினாஸ் பற்றி பொன்டே [ விரும்பியும் எடுக் கார்வோ குறிப்பிடுகிறபோது, 'இரண்டு கிறார். அதற்கான
எதிரெதிர் தரப்பினரினதும் தலைக்குள் 'தயாரிப்பாளர்கள்
என்ன இருக்கிறது என்பதனை எப்போதும் படியே அமைந்தா அவரவரது நியாயத்துடன் ஆழமாகச் சித்தி வயாளர்களை எட் ரிப்பதே சலினாசின் சிந்தனை அமைப் ற்ற இந்தப் படங்
பாக இருந்திருக்கிறது' எனக் குறிப்பிடுகி பெரிய தொகையை
றார். ள் விரும்பவில்லை'
பொன்டே கார்வோவின் மீது ir சொன்னதுதான்
பாதிப்புச் செலுத்திய இரு திரைப்பட கார்வோ.
மேதைகள்: இத்தாலியரான ரோபர்ட்டோ
ரொ ஸ லி ன் னி மற்றும் ரஸ்யரான ஐ ஸ ன் ஸ் டீ ன் . ரோ பர்ட் டோ ரோ ஸ லி ன் னி யின் 'பைசா' (Paisa; 1946; Italian), ஐஸன்ஸ்டீனின் ' ேப ட் டி ல் ஷிப் போதம்கின்' (Battleship Potemkin; Russian) இரண்டு படங்களும் தனது திரைப்படச் சொல்நெறியில் (narration) தன்னைப் பாதித்தன என அவர் குறிப் பி டு கி றார் . அவருடைய முதல் இரண்டு படங்களில் விரிந்த நீலப்பாதை' ரோஸ் லின்னியின் ந வ ய தார்த் த மு ம் மானுட உணர்ச் சியும் கலந்த நாடகமாகி யி ருப் ப த னை யும் ,
அவருடைய அடுத்த தர்ந்த சூழலுக்கு எதி படமான 'கப்போவில் ஐஸன்ஸ்டீனின் தடத்தும் போராட் ஆவணப்படத்தன்மையும் உணர்ச்சிவசமும் Is stuggle against
கலந்து இருப்பதனையும் நாம் து எல்லா படைப்புக் அவதானிக்க முடியும். தான் 'கறுப்பு ண்டிருந்தார் பொன் வெள்ளையில் உருவாக்க விரும்பியிருந் - நண்பரும் சகாவும் தாலும், தயாரிப்பாளரது வற்புறுத்தலுக் லவரிசை கொண்ட
காக விரிந்த நீலப்பாதை' படத்தினை வுமான பிராங்கோ நான் வண்ணத்தில் உருவாக்கினேன்' என் யின் அடிப்படைப்
கிறார் பொன்டே கார்வோ. அவர் விரும் உறவுகள்தான் என்று பியபடியே அவரது இரண்டாவது பட உளவியல் சிக்கல்கள்
மான 'கப்போவை அவர் கறுப்பு வெள் - கவலைப்படுவதில் ளையில்தான் உருவாக்கினார்.
லக்கியத்திற்கு எனது

Page 55
யிலிருந்து வாடர் ஜில்லோ பொன்டோ கார்வோவினது
ணிகள் தேர்ந்தெடுக் முதல் திரைப்படமான விரிந்த நீலப்பாதை'
லன் எழுதிய தூது அவரது பிற இரண்டு படங்களினது (பேட்
நூல் இதனை ஆ டில் ஆஃப் அல்ஜியர்ஸ் மற்றும் கெய்மா
கைதிகளை அ டா) திரைக்கதையாசிரியரான பிராங்கோ
கட்டுப் பாட்டுக் சொலிலீனசின் நாவலை அடிப்படையாகக்
கண்காணிப்பதும் கொண்ட கதையாகும். இத்தாலிய மீனவ
நாசி முகா மைப் சமூகத்தினரைப் பற்றிய அந்நாவலில் மீன்
நபர்களுக்கு 'கப் பிடித் தொழில் என்பது பெருமுதலா
வழங்கப்படுகிறது. ளிகளின் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்
பெண்ணுக்கு கும் உள்ளாகி வரும் சூழலுக்கு எதிராக,
பொறுப்பு தரப் தொழிலாளர் கூட்டமைப்பை வலியுறுத்தும்
நிர்ப்பந்தங்களுக்கு தோழர்களுக்கும்; தன் வழியில் வெடிகுண்
குள்ள ஜெர்மானிய டுகளைப் பாவித்து ஆழ்கடலில் சென்று
வைப்பாட்டியாகவு சட்ட விரோதமாக மீன்பிடிக்கும், தனி
அங்கு வரும் ஓரு மனித சாகசத்தை மேற்கொள்ளும், ஒரு
யுடன் காதலிலும் வீராவேசமான மீனவருக்கும் இடையிலான
மக்களைக் காப்பு பதட்டங்களையும் முரண்களையும் காட்சிப்
திட்டத்திலும் அவ படுத்துகிறது. இந்தக் கதைக்கருவின் போக்
சாரம் பாய்ச்சப்பா கில் மீனவர்களுக்கு இடையிலான போட்
சூழப்பட்ட சிறைய டி, காதல், துரோகம், வன்முறை போன்ற
துண்டித்து விடுவத நாடகீயமான காட்சிகளுடன் கதை நிகழ்
தப்புவிக்கமுயல்கிற கிறது. படத்தின் இறுதியில், தனிமனித
பாலுமானவர்கள் சாகசங்களில் நம்பிக்கையுள்ள மீனவன்
அவளும் அந்தச் . தனது சக தோழர்களுக்கான தனது கூட்
கொல்லப்படுகிறாள் டுப் பொறுப்பணர்வை உறுதி செய்வதோடு,
காதலனின் கதறலு மீன்பிடித்தலில் கூட்டுறவு சங்கம் என்
முடிகிறது. பதனை ஒரு மாற்றாக ஏற்பதுடனும், தப்புவிக்க முனை அவர் ஆழ்கடலில் வெடிவிபத்து ஒன்றில் கம்பி வேலியில் எ மரண முறுவதுடனும் நிறைவுறுகிறது.
கொல்லப்படுவதும் இத்தாலி, பிரெஞ்சு, செக்கோஸ்லாவாக்
தூக்கிலிடப்படுவ கியக் கூட்டுறவில் உருவான அவரது
குரூரமான நடவடிக் இரண்டாவது படமான 'கப்போ' பிரை
படமாக 'கப்போ' மோ லெவியின் அஸ்க்விட்ச் மரணமுகாம்
விரிவாக இடம் நினைவுக் - குறிப்புக்களின் அடிப்ப
சித்திரவதை டையில் (If This Is A Man) உருவாக்கப்
கொல்லப்படுவதும். பட்ட திரைக்கதையினைக் கொண்டதாக
ஜில்லோ பொன்டே அமைந்தது. 'கப்போ' திரைப்படம் நாசி
கடுமையான விமர் களின் மரண முகாமிலிருந்து தப்பிக்க
கொண்டு வந்தது. இ முயன்று படுகொலை செய்யப்பட்ட ஒரு
விஸ்தாரமாக வெ பதினான்கு வயது யூதப் பெண்ணின்
வேண்டுமா என்ப, அனுபவங்களைச் சொல்கிறது. தனது
விமர்சனங்களின் . தாய் தந்தையர் கைது செய்யப்படும்
என்றாலும், நாசிகள் போது கதறிக்கொண்டு ஓடிவரும் ஒரு
நடத்தை குறித்து சிறுமி அவர்களுடன் வாகனத்தில் ஏற்றப்
படத்தினை அவர் பட்டு அஸ்க்விட்ச் மரண முகாமுக்குக்
என்பதனை எவர கொண்டு வரப்படுகிறாள். அந்த முகாமி
வில்லை. லுள்ள முன்னாள் அரசியல் கைதியான பொன்டே கார் ஒரு மருத்துவர், அவளுக்கு முன்னை படங்களும் உலக நாள் தான் மரணமுற்ற ஒரு பிரெஞ்சுக் முன்னோடியில்லா கிரிமினலின் (யூதப்பெண் அல்லாத ஒரு தன. 'பேட்டில் ஆள் வரின்) அடையாளத்தைத் தருகிறார். 'கெய்மாடா' எனும் அதன் மூலம் அவள் அஸ்விட்ச் முகா படங்கள் காலனிய மிலிருந்து பிறிதொரு முகாமுக்கு மாற் தாகவும், ஆக்ரோ றப்பட்டு, மரணத்திலிருந்து காப்பாற்றப் விடுதலை குறித்த ! படுகிறாள்.
ஆக்ரோ' தில தமிழகச் சிறைகளில் கைதிகளுக்கிடை போஸ்க் இனவிடுத

"கள் எனச் சில கங்கா டாவினரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கப்படுவதுண்டு. சி.ஏ.பா ஒரு படுகொலை நிகழ்வினை அடிப்படை குமேடைக் குறிப்புகள் யாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. வணப்படுத்தியிருக்கிறது. ஸ்பானிய சர்வாதிகாரி பிராங்கோவுக்குப் தட்டி அவர்களைக் பின்னால், 1973ஆம் ஆண்டு பிரதமராகப் தள் வைத்திருப்பதும் பதவிக்கு வந்த லூயிஸ் கராரோ பிளாங் அவர்களது பொறுப்பு. கோவைக் கொல்வதற்கான ஒரு திட்ட
பொறுத்து இத்தகைய
மிடல் பற்றிய திரைப்படமாகவே ஆக்ரோ' போ' எனும் பெயர் விரிகிறது. ஸ்பானிய பாதுகாப்புப் படை
அந்தச் சின்னப் களால் கொல்லப்பட்ட எட்டா இயக் அப்படியான ஒரு கத்தின் போராளியான யூஸ்டாக்கியாமென் படுகிறது. அதன்வழி |
டஸ்சின் மரணத்திற்குப் பழிவாங்கும் உட்பட்டு அவள் அங்
முகமாக, அவரது பெயரினை திட்டத்தின் க் காவலனொருவனுக்கு
குறியீட்டு வாசகமாகக் கொண்டு, 1973ஆம் ம் ஆகிறாள். பிற்பாடு ஆண்டு டிசம்பர் மாதம் இருபதாம் திகதி ரஸ்ய போர்க் கைதி இந்தத் தாக்குதல் திட்டம் செயல்படுத் வீழ்கிறாள். தமது யூத தப்படுகிறது. பிளாங்கோ வழமையாக பாற்றுவதற்கான ஒரு மாட்ரிட் மாதா கோயிலுக்குச் செல்லும் ள் ஈடுபடுகிறாள். மின் தெருவிலுள்ள ஒரு வீட்டின் கீழறையை, ட்ட, முள்கம்பியினால் மாணவச் சிற்பிகள் எனும் பெயரில் வாட வில் மின் தொடர்பைத் கைக்கு எடுக்கும் எட்டா இயக்கத்தினர் ன் மூலம் அவர்களைத் சிலர், ஐந்து மாத காலங்களில் ஒரு நீளமான எள். தப்புவிக்கும் பெரும் சுரங்கத்தைத் தோண்டி அதில் அரசாங்கக் கொல்லப்படுகிறார்கள். கிடங்கிலிருந்து திருடிய 8 கிலோகிராம் செயல்போக்கில் சுட்டுக் வெடி மருந்தை அடைக்கிறார்கள். டிசம் 7. அவளது ரஸ்யக் பர் 20ஆம் திகதி பிளாங்கோ தேவா வடன் 'கப்போ' படம்
லயத்திற்கு வரும் நேரத்தினைத் திட்ட
மிட்டு, அவர் தேவாலயத்திற்குச் சென்று னயும் ஒரு பெண் மின்
வழிபடும் நேரத்தையும் திட்டமிட்டு, தாங் கைகளை உயர்த்தியபடி
கள் திட்டமிட்ட இடத்திற்கு வரும் நேரத் பிறிதொரு பெண்
தையும் கணித்து, பிளாங்கோவின் வாகனம் தும் என நாசிகளின் கைகளையும் சித்திரித்த
தமிழகச் சிறைகளில் இருக்கிறது. படத்தில்
கைதிகளுக்கிடை பற்ற யூதப்பெண்கள்
யிலிருந்து வாடர்ன்கள் செய்யப்படுவதும்
எனச் சில கங்காணிகள் Tான காட்சிகள்,
தேர்ந்தெடுக்கப்படுவதுண்டு. - கார்வோ வின் மீதான
சி.ஏ.பாலன் எழுதிய சனங் களை அன்று
தூக்குமேடைக் இத்த கைய காட்சிகளை
குறிப்புகள் நூல் இதனை ளிப்படையாக் காட்ட
ஆவணப்படுத்தியிருக்கிறது. துதான் அவர் மீதான
கைதிகளை அதட்டி சாரமாக இருந்தது. ரின் மனிதத்தன்மைற்ற
அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருப்பதும் கண்காணிப்பதும் ! ஒரு சமரசமற்ற கொடுத்திருந் தார்
அவர்களது பொறுப்பு. பலும் மறுக்க முடிய
அந்த இடத்திற்கு வரும் நேரத்தில், தமது
தோழர் ஒருவரைக் குடையுடன் பாதையைக் வோவின் பிற மூன்று
கடக்கவிட்டு, அவர் குடையசைத்துச் சினிமா வரலாற்றில்
சமிக்ஞை செய்ததும் வெடிப்பதற்கான 5 படங்களாக முகிழ்த்
சமிக்ஞையை ஒருவர் தர, பிறிதொருவர் ப் அல்ஜியர்ஸ்' மற்றும்
விசையை அழுத்த வேண்டும். அவருடைய இரண்டு எதிக்கம் தொடர்பான
இதனை யார் செய்வது? இதனை எனும் படம் இன
சிற்பிகள் போல் வேடமிட்ட மாணவர் டமாகவும் இருந்தன.
கள் செய்யாமல், மின்சார வாரியத்தின்
ஊழியர்கள் போல் அந்தக் குடியிருப்பி ரப்படம் ஸ்பானிய
னுள் நுழைந்தவர்களால் இது மேற்கொள் லை இயக்கமான எட்
ளப்படுகிறது. வெடிமருந்துக் குவியலுக்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >53]

Page 56
குள் மின் கம்பியைச் செருகும் முன்னால் முடிக்கப்பட்டபோது , ஒரு மின்விளக்கை எரியவிட்டு உறுதிப் பிரிகேட்ஸ் எனப்படும் படுத்திக்கொண்டு, பிற்பாடாக கட்டிடத் அன்றைய இத்தாலிய திற்கு வெளியில் உள்ள விசைக்கும் வெடி
டோ மோரோவைக் . மருந்துக்குமான இணைப்பைச் சரி செய் செய்திருந்தது. விடுதல கிறார்கள். வாகனம் தெருவில் குறிப் என்பது தனிநபர் கொல் பிட்ட இடத்தை நோக்கி நெருங்கி வந்து கரவாத நடவடிக்கைய கொண்டிருக்கிறது. ஒருவர் பாதையைக் எய்தியதனையடுத்து : கடக்கிறார். குடையையும் அசைத்துவிட் வெளியிடுவதற்கான டுச் செல்கிறார். விசையின் மீது இரண்டு பொன்டே கார்வோ பக்கமும் கை வைத்தபடி ஒருவர் மற்றவ காலனியாதிக்கத் ரின் சைகைக்காகக் காத்திருக்கிறார். வாக .
விடுதலைப் போராட்ட னம் குறிப்பிட்ட இடத்தைத் தொடு
வன்முறையை, எதிர் கிறபோது, அந்தப் பிறிதொருவர் தனது அளவில் பரிவு டன் 4 இரண்டு கைகளையும் குறுக்காக வேக கார்வோவி னால் தல் மாக அசைத்துச் சரி எனச் சொல்ல, கொல்லப் படுவதை ஒ விசை அழுத்தப்பட, புழுதி பீச்சியடித்து அவருடைய திரைப்பட எரிமலையென வெடிக்கிறது தெரு. பிளாங் அரசியலின் சார்பானத கோவுடன் அவரது மெய்ப் பாதுகாவலரும்
ளப்படுவதையும் அவர் காரோட்டியும் 20 மீட்டர்கள் உயரம் வாக
திட்டவட்டமான . னத்துடன் தூக்கியடிக்கப்படுகிறார்கள். ஐந்
ளராக இருந்த பொன் தாவது மாடியின் மீதாக வீழும் வாகனம்
சோவியத் யூனியனின் தீப்பிழம்பாகிக் கட்டிடத்தின் மறுபுறம்
படையெடுப்பின் போது இரண்டாவது மாடியில் வந்து வீழ்கிறது.
யிலிந்து வெளியேறிய காரோட்டியும் மெய்ப் பாதுகாவலரும் அங்
1992ஆம் ஆண்டு பின் கேயே மரணமுறுகிறார்கள். உயிர் பிழைக்
ரியாவுக்குச் சென்றபோ கும் பிளாங்கோ சிகிச்சை பயனளிக்காது
அல்ஜீரியா குறித்தும் த மருத்துவமனையில் மரணமடைகிறார்.
வெளியிட்டார். 1992ஆ தெரு வெடி வெடித்துப் பிளந்ததும், யாவில் நடந்த பொது படுகொலையைத் திட்டமிட்ட எட்டாவின் லாமியவாதிகள் வெற்ற போராளிகள், மின்சார ஊழியர்களின் பதால், அந்தத் தேர் உடையில் தெருவைக் கிழித்தபடி ஓடுகி தது அல்ஜீரிய இடது றார்கள். ஓடும்போது வாயுக் குழாய்
ஜனநாயக விரோதமான வெடித்து விட்டது என்று சத்தமிட்டுச் டே கார்வோ. பெண் சொல்லியபடியே ஓடி தூரத்தில் தயாராக
வலியுறுத்திய இஸ்லாமி நிற்கிற வாகனத்தில் ஏறி நெடுஞ்சாலை அவர் அதிருப்தியை ெ நோக்கி விரைகிறார்கள். நெடுஞ்சாலையின் சினை பிளேக் நோயைத் இடையில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரியின் காலரா நோயைத் தேர் உள்ளில் மரங்களின் பின் அவர்கள் பதுங் என இந்நிலைமை குறி கிக்கொள்ள, வாகனம் விரைகிறது. அவர் அவர். நியூயார்க்கில் நி கள் தப்புகிறார்கள். இதனைச் செய்தவர் தாக்குதலை பயங்கரவ கள் எவர் என்பது கடைசி வரையிலும் ஈராக் மீதான அமெரி கண்டுபிடிக்கப்படவேயில்லை. உண்மைச் நவகாலனிய ஆக்கிரமி சம்பவங்களின் அடிப்படையிலான இந்தத் மிக நீண்டகாலம் 6 திரைப்படம் ஜூலோன் அக்குவர் என்ப மக்கள் அமெரிக்க த வரது நினைவுக் குறிப்புகளின் அடிப்படை ராகப் போராடி வெல் யில் உருவான திரைக்கதையினைக் கொண் கூறினார்.
டதாக இருந்தது. இந்தப் படம் தயாரித்து
இ
'ஆக்ரோ' திரைப்படம் ஸ்பானிய போஸ்க் இனவிடுதலை
இயக்கமான எட்டாவினரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
உலக சினிமா குறித் மார்லன் பிராண்டோ ஞனைத் தெரியாதவர்க யாது. பெர்ட்டலூசிய டாங்கோ இன் பாரில் in Paris; 1972; French), 'அபோகலிப்ஸ் நவ்'
1979; English) மற் (Godfather; 1972; English மேதமை சொல்ல ஒ போதும். ஜில்லோ ெ
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 54

இத்தாலியின் ரெட் இயக்க மார்லன் பிராண்டோ நடித்த
செம்படை அணி
திரைப்படம் கெய்மாடா'. 1966ஆம் ஆண்டு பிரதமரான அல்
ஐரோப்பியப் பட முதலாளிகள் அராபியர் கடத்திக் கொலை குறித்த எந்தப் படத்திற்கும் நிதியாதாரம் லக்கான எதிர்ப்பு அளிக்க முடியாது என 'பேட்டில் ஆஃப் லைகள் எனும் பயங் அல்ஜியர்ஸ்' படத்தைக் கைவிட்டவுடன், பின் தன்மைகளை
பொன்டே கார்வோவும் வசனகர்த்தா ஆக்ரோ' படத்தை பிராங்கோ சலினாசும் சொந்தமாகக் கொஞ்
தயக்கத்தினை சம் பணத்தைப் போட்டு சொந்தப் படக் வெளியிட்டார். கம்பெனியை ஆரம்பித்து படத்தை எடுத்து நுக்கு எதிரான முடித்துத் திரையிட்டபோது, இத்தாலி த்தில் வெகுமக்கள்
யில் படம் வசூலை வாரிக் குவித்தது. வன்முறை எனும் 1971 வரை பிரான்சில் படம் தடை செய் ஆதரித்த பொன்டே
யப்பட்டது. பிரித்தானியாவும் படத்தைத் ரிநபர்கள் கடத்திக்
தடை செய்தது. பிற்பாடு சித்திரவதைக் ப்ப முடியவில்லை.
காட்சிகளை வெட்டிக் குறைத்து விட்டுப் ம் அத்தகையதொரு படத்தை வெளியிட்டது. உலகெங்கிலும் ாகப் புரிந்துகொள்
'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' வசூலிலும் விரும்பவில்லை.
சாதனை படைத்தது. பிற்பாடு, அமெரிக் கம்யூனிசச் சார்பா
காவின் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் நிறுவ டே கார்வோ, 1956
னமும் பொன்டே கார்வேவைத் தேடி ஹங்கேரி மீதான
வந்தது. | கம்யூனிஸ்ட் கட்சி கெய்மாடா என்பது படத்தில் ஒரு பதைப் போலவே, நாட்டின் பெயரைக் குறிக்கிறது. நெஞ்சை புரட்சிகர அல்ஜீ எரிக்கும் ஒரு வகை மதுவின் பெயராகவும் து, அன்று நிலவிய கெய்மாடா இருக்கிறது. கெய்மாடா என் தனது அதிருப்தியை பது போர்த்துக்கேயச் சொல்லில் எரிந்ததில் ம் ஆண்டு அல்ஜீரி மீந்த நிலம்' எனப் பெயர் பெறுகிறது. 500 த் தேர்தலில் இஸ் ஆண்டுகளின் முன்பாக ஆப்ரோ கரீபியத் பிபெற்றார்கள் என்
தீவொன்றிற்கு வரும் போர்த்துக்கேயர்கள் தலைத் தடைசெய் |
அங்கு வாழ்ந்த பழங்குடியினரையும் பசாரி அரசு. இது அடர்ந்த வனங்களையும் எரித்து முடித்த எது என்றார் பொன் பின் னால், ஆப்ரிக்காவிலிருந்து கொண்டு
அடிமைத்தனத்தை வரப் பட்ட கறுப்பின அடிமைகளை பியவாதிகளின் மீதும் வைத்து உருவாக்கப்பட்ட, கரும்பு உற்பத்தி "வளியிட்டார். பிரச் செய்யும் நாடாக படத்தில் கெய்மாடா த் தேர்வதா அல்லது
சித்திரிப்புப் பெறுகிறது. பழங்குடி மக்களை ர்வதா என்பதுதான் எரித்து உருவாக்கப்பட்ட கறுப்பின பித்துச் சொன்னார்
அடிமைகளின் நிலம் கெய்மாடா. அகழ்ந்த செப்டம்பர்
இந்த நாட்டை ஆட்சி செய்பவர்களாக ரதம் என்ற அவர்,
போர்த்துக்கேயர்களும், இந்த நாட்டில் மிக்க ஆக்கிரமிப்பை வியாபாரம் செய்கிற சில நிறுவனங்களைக் ப்பாகக் கருதினார். கொண்டவர்களாக ஆங் கிலேயர்களும் எடுத்தாலும் ஈராக் இருக்கிறார்கள். ஆக்கிரமிப்புக்கு எதி
இங்கேயிருக்கிற கறுப்பின மக்களிடம் வர் எனவும் அவர்
புரட்சிகர உணர்வைத் தூண்டி எழுச்சியை ஏற்படுத்தும் அதே நேரத்தில், தமது ஆங் கிலக் கம்பெனி நிர்வாகிகளைப் பயன்
படுத்தி, போர்த்துக்கேய ஆட்சியாளர்க து அறிந்த எவரும் எனும் மகா கலை
ளைக் கொன்று, கெய்மாடாவின் ஆட்சிய களாக இருக்க முடி
திகாரத்தைப் பெறுவது என்பது ஆங்கிலேய பின் 'தி லாஸ்ட்
அரசாங்கத்தின் திட்டம். இதனைச் செயல் ஸ்' (The Last Tango
படுத்துவதற்கான கூலிப்படை ஆலோசக கொப்பாலோவின்
ராக கெய்மாடாவுக்கு வருகிறார் வில்லியம் (Apocalypse Now;
வாக்கர். அவர்தான் மார்லன் பிராண்டோ. றும் 'காட்பாதர்'
அவர் கெய்மாடாவுக்கு வந்து சேர்கிற ம) போன்ற அவரது
அதே நாளில் சாந்தியோகோ எனும் கறுப் -ரு சில படங்கள்
பினப் போராளி போர்த்துக்கேய சிறை நிர்வாகத்தால் இரும்புக் கயிற்றினால்

Page 57
;)|
கழுத்து நெரித்து, கோடரியால் தலை துண்டாக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார். அவரது பிணத்தைக் கைவண்டியில் எடுத் துப் போட்டுக்கொண்டு மலை உச்சியிலி ருக்கும் அவர்களது வீட்டுக்குச் செல்லும் அவரது மனைவியையும் குழந்தைகளையும் பின்தொடர்கிறார் வில்லியம் வாக்கர். பிற் பாடு கறுப்பின மக்களுடன் உறவை ஏற்ப டுத்திக் கொண்டு, அவர்களுக்குக் குடிவகை யையும் நாணயங்களும் கொடுத்து, ஆட்சிக் கவிழ்ப்புக்கான திட்டத்தையும் தீட்டுகிறார் வாக்கர். இதற்கென கறுப்பின மக்களிடம் மரியாதையுள்ள, அவர்களிடம் அன்பு பாராட்டுகிற, வீராவேசமான ஒருவரையும் அவர் தேர்வு செய்கிறார். அவர் பெயர் தோலரஸ்.
ஆடலும் பாடலும் முரசுகளும் எக்காளமுமாக கறுப்பின
மக்கள் கோட்டையினுள்
நுழைந்து கூத்தாடுகிறார்கள். மாடத்திலிருந்து இதனை ரசித்தபடி, கையசைத்தபடி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த படி நிற்கிறார்கள் போர்த்துக்கேய ஆளும் வர்க்கத்தவர். திட்டமிட்டபடி ஆங்கிலே யக் கம்பெனி முதலாளிகள் அவர்களை மறைந்திருந்து சுட்டுக் கொல்கிறார்கள். தாம் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு விட்டோம் எனும் பெருமிதத்துடன் கோட்டைக்குள் நுழையும் கறுப்பின மக் களின் தலைவரிடம், ஆங்கிலேயக் கம் பெனியினர் ஆங்கில அரசாங்கத்தின் சார் பில் கெய்மாடா நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள் எனவும், அவர் களின் கீழ் கறுப்பின மக்களின் நிர்வா கம் இருக்கும் எனவும் அறவிக்கப்படு கிறது. நிர்வாகம், கல்வி, நிதி, சந்தை நிலவரம் போன்றவை குறித்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில், புரட்சி
EL HOM யாளர்கள் தமது ஆயுதங்களை ஆங்கில
VENDÍA நிர்வாகத்திடம் கையளித்துவிட்டு, மீளவும் கரும்புத் தோட்டங்களுக்குள் கடும் உழைப் பாளர்களாகத் திரும்புகிறார்கள். கைகளி லும் கால்களிலும் விலங்குகள் இல்லை.
பவத்தில் உணரும் இப்போது அவர்களது சிந்தனையும் உழைப்
சியாளர்கள் இப்பே பும் அந்நிய விலங்குகளால் பிணைக்கப்
மையில் மலைகளில பட்டிருக்கிறது. கெய்மாடாவில் வந்த
லாப் போராட்டத் வேலை முடிய, இங்கிலாந்து அரசியின்
ருக்கிறார்கள். அவ அழைப்பின்படி இந்தோ சீனாவில் தனது
ஆட்சிக்கும், கரும்பு கூலிப் படை வேலையைத் தொடர் கெய்மா
திற்கும் ஆபத்து ( டாவிலிருந்து இங்கிலாந்து திரும்புகிறார்
ளர்களை ஒடுக்குவ வில்லியம் வாக்கர். மறுபடியும் பத்து
களை வழங்குவதற் ஆண்டுகளின் பின்பு கெய்மாடாவுக்குத்
கர் இப்போது ெ திரும்ப வருகிறார் அவர். இப்போது கெய்
ருக்கிறார். மாடாவில் நிலைமை முற்றிலும் மாறிப்
வாக்கரின் திட்ட போயிருக்கிறது. இப்போது வாக்கருக்குப்
யானது. 'கெரில்லாக பிறிதொரு வேலை காத்திருக்கிறது.
களில்தான் தங்கியி கடந்த பத்து ஆண்டுகளில் தம் லாக்களும் அவர்கள் மீதான அடிமைத்தனமும் சுரண்டலும்
கரும்புத் தோட்டா ஒடுக்குமுறையும் அதிகரித்திருப்பதை அனு மறைந்து வாழ்ந்து

Metro qoladı
RLON BRANDO
BRE QUE
CONFLICTOs...
கெய்மாடாவின் புரட் ஆகவே, முழு கரும்புத் தோட்டங்களையும் ரது தோலரசின் தலை நெருப்பு வைத்து அழியுங்கள்; கரும்புத் ருந்தபடி ஒரு கெரில் தோட்டங்கள் எரிந்து அழியும்போது தெத் தொடர்ந்தபடியி எழும் கரும்புகையினைத் தாக்குப்பிடிக்க ர்களால் ஆங்கிலேய
முடியாமல் மூச்சுமுட்டியபடி வெளியே ஏற்றுமதி வியாபாரத்
வரும் கெரில்லாக்களையும் அவர்களது என்பதால், புரட்சியா
ஆதரவாளர்களையும் சுட்டுக்கொன்று எரித் தற்கான ஆலோசனை துவிடுங்கள்' என்கிறான் வாக்கர். இலா 5ாக வில்லியம் வாக் பத்திற்கு சில வேளை நாம் வளர்ப்பதையே நய்மாடாவிற்கு வந்தி இன்னும் அதிக இலாபத்திற்காக நாம்
எரிக்கிறோம் என்பது அவரது கருத்து. ம் மிகமிக எளிமை
'சாம்பலிலிருந்து மறுபடி உருவாக்க வேண் கள் மலை வாழ் மக்
டுமானால் கடும் உழைப்பு நமக்கு வேண் நக்கிறார்கள். கெரில்
டும். சாம்பலிலிருந்து அவர்கள் உயிர் து ஆதரவாளர்களும்
வாழ வேண்டுமானால் எந்தச் சிந்தனை களின் உள்ளேதான்
யும் இல்லாமல் உயிர் வாழ்தலின் செயல்படுகிறார்கள்.
பொருட்டு அவர்கள் தம்மையும் தமது
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 551

Page 58
உழைப் பையும் நமக்குத் தரவேண்டும். குக் கொண்டுவரப்பட்
ஆகவே கருணையில்லாமல் எரியுங்கள்' கட்டப்பட்டிருக்க, என்கிறான் வாக்கர்.
வாறு கொல்வது என வாக்கரை மகிந்தவாகவும் கோத்தாபா
யாளர்கள் விவாதித்து யாகவும், எரிந்த நிலத்தை ஈழத்தின் வட
தெரியாமல் அவரைக் புலமாகவும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்
ஒரு திருவுருவாக 4 துக் கொள்ளவும் முடியும். உயிர் வாழ்
உருவாக ஆகி, தெ தலும் இருத்தலும் பற்றி மட்டுமே கவ
ஆகர்ஷித்துக் கொண் லைப்பட வேண்டிய ஒரு மக்கள் கூட்
தால், அது ஆபத்து டம், ஒரு போதும் தமது நிலத்தின் கால
வெளிப்படையாகத் னியமயமாக்கம் பற்றி அக்கறை கொண்
முடிவு செய்யப்படுகிற டிருப்பது சாத்தியமில்லை. வில்லியம்
வில்லியம் வாக்க வாக்கரின் திட்டப்படி முழுமையாக கரும் முடிந்தது. அவர் அ புத் தோட்டங்கள் எரிக்கப்படுகிறது. புகை அடுத்த பணிக்காகப்
மூச்சுமுட்ட, கரும்புத் தோட்டங்களில் அவரது கூடாரத்தி இருந்து வெளியே வரும் கெரில்லாக்களின் கொள்ள முடியவில்ல ஆதரவாளர்களும் கெரில்லாக்களும் றார். தூக்குமர நி. கொல்லப்படுகிறார்கள். எரிந்து முடிந்த நடந்து கொண்டிருக் நிலத்திலிருந்து மலை உச்சிக்குத் தப்பிச்
யலால் தூக்குமரத்தில் செல்லும் தோலரஸின் தோழர்கள் ஒவ்வொ
மைப்படுத்த ஆணிகள் ருவராகச் சுட்டுக் கொல்லப்பட, தோல ருக்க, பிறிதொருவர் ரஸ் காலில் சூடுபட்டு வீழ, பொலிவியா இறுக்கமான முடி வில் காலில் குண்டடிபட்டு வீழ்ந்த புரட்
போராடிக் கொண் சியாளன் சே குவேராவை ஒருவர் ஞாப வரும் வாக்கர் சுருக் கப்படுத்திக் கொள்ளலாம். அவரை ஆங்கி
மிக இறுக்கமாக ஒ லேய அரசின் துப்பாக்கி ஏந்திய படை
போட்டு கயிற்றை யினர் சூழ்கின்றனர். தோலரஸ் முகாமுக் திருப்பித் தரு
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 56

, கைகள் பின்புறம் இப்போது அவருக்குத் திருப்தியாக தோலரஸை எவ்
இருக்கிறது. இப்போது தோலரஸ் ஆங்கிலேய ஆட்சி பிணைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தினுள் வெகு மக்களுக்குத்
நுழையும் வாக்கர் தனது இடுப்புக் கத்தியை கொன்றால் அவர் எடுத்து தோலரஸின் கைக்கட் டுகளை கி, ஒரு மாந்தரீக அறுத்தெறிகிறார். சுதந்திரனாகப் பறந்து Tடர்ந்து மக்களை போய்விடு என்கிறார். தோலரஸிடம் டேயிருப்பார் என்ப இருந்து எந்தப் பதிலும் வருவதில்லை. என்பதால், அவரை
இருந்த இடத்திலிருந்து அவர் அசைவதும் தூக்கிலிடுவது என இல்லை. தோரலஸ் மரணத்தை எதிர்கொள் து.
ளவே விரும்புகிறார். [ வந்த வேலை விடிகிறது. வாக்கர் தனது குதிரையில் டுத்த நாள் தனது அமர்ந்து முகாமிலிருந்து வெளியேறிக் புறப்பட வேண்டும். கொண்டிருக்கிறார். தோலரஸ் தூக்குமரம்
» அவரால் நிலை நோக்கி அழைத்துச் செல்லப்படுகிறார். லை. வெளியே வருகி ஏதும் செய்யவியலாத துயருடன், கையறு மாண வேலைகள் நிலையில், முதியவர், ஆண்கள், பெண்கள், கிறது. ஒருவர் சுத்தி குழந்தைகள் என கறுப்பின மக்களின் ன் உறுதியைச் செம் முகங்கள் தெரிகிறது. கைகள் பின்னால் அறைந்து கொண்டி பிணைக்கப்பட்ட நிலையில் தூக்குமரம் தூக்குக் கயிற்றில் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தோல
போடுவதற்காகப் ரஸ், முகம் திருப்பி வாக்கரை நோக்கி டிருக்கிறார். அங்கு சத்தமாகக் கம்பீரத்துடன் கேட்கிறான்: தக் கயிற்றை வாங்கி, "வாக்கர், நீ நாகரீகம் என்பது வெள் 5 சுருக்கு முடியைப் ளையர்களால் மட்டுமே உரியது என்று
வாங்கியவரிடமே முன்பொருமுறை சொன்னாய். அது எந்த றொர். சுருக்குமுடி நாகரீகம், அது எதுவரையிலும்?" வாக்

Page 59
கர் பதில் சொல்ல முடியாமல் தலை |
தனைக்கு மிப்பெ குனிந்தபடி வெளியேறுகிறான்.
விளைவித்ததாக இ கப்பல் துறை. தனது பொதிகளை எடுத்
பொன்டே கார்( துக்கொண்டு கப்பலை நோக்கிப் போகி
வெறுத்தார் என்றே றான் வில்லியம் வாக்கர். பொதிகளை
இந்த அனுபவத்தி நான் எடுத்துக் கொள்ளட்டுமா? எனும்
ணூறுகளில் அ குரல் கேட்கத் திரும்பிப் பார்க்கிறான்.
நடத்திய வெனிஸ் முன்னொரு போதில், பத்து ஆண்டுகளின்
வில் இரண்டு கற முன்பாக, முதன்முதலாக கெய்மாடாவின்
நடைமுறைப்படுத்தி கரையில் வாக்கர் கால்வைத்த தருணத்தில்
படவிழாவில் அர இப்படித்தான் தோலரஸ் அவனிடம் பொதி
அவர் நிராகரித்தார் களைக் கையேற்றான். வாக்கர் திரும்பி
களின் உரிமைக் கூட் பதில் சொல்வதற்காக அந்தக் கறுப்பின
ரோபரட் அலட்மே. இளைஞன் காத்திருக்கவில்லை. வாக்கரை
கென் லோச் போன் ஆழமாக அணைத்து அவனது வயிற்றில்
அந்தக் கூட்டமைப் ஆழமாகக் கத்தியைச் சொருகுகிறான்
இறுதிக்கட்டத்தின் அவன். வெள்ளைச் சட்டையில் இரத்தம்
சன் மீது படைப்ப பரவ வாக்கர் நிலத்தில் வீழ்ந்து, அவனது
டுப்பாடு வேண்டும் மூச்சு மெதுவாக அடங்கியது. இப்போது
முதலாளிகளுக்கு 6 வாக்கரின் தூண்டுதல் இல்லாமலேயே
களின் அறைகூவலா தோலரஸின் புரட்சி விதை இன்னொரு இளைஞனுக்குள் முளைத்துவிட்டது.
பிரெஞ்சு ஏகாதி 'கெய்மாடா' திரைப்படம் தயாரிப்பில்
திக்கத்தின் கீழ் 1 இருந்தபோது மிகப்பெரும் பிரச்சினைகளை பட்ட அல்ஜீரியா, எதிர்கொண்டார் பொன்டே கார்வோ.
ஜூலை மாதம் வ மார்லன் பிராண்டோ பாத்திரத்திற்கு
'பேட்டில் ஆஃப் அல் பால் நியூமனையும், தோலரஸ் பாத்திரத்
1950களின் பிற்பகுதி திற்கு சிட்னி பாய்ட்டியரையும் சொன்
முதல் மாதங்கள் வ னது யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் நிர்வா
போராட்ட அனுப கம். அதனை நிராகரித்து மார்லன்
மாக எடுத்துக்கெ பிராண்டோவையும் கொலம்பியக் கறுப்பி
முதல் காட்சி பிரெ னத்தவரொருவரையும், வாக்கர் மற்றும்
ரிய விடுதலைப் ே தோலரஸ் பாத்திரங்களுக்குத் தேர்ந்தார் பிடத்தை காண்பிக்க பொன்டே கார்வோ. அசல் கதையில் யவரை சித்திரவதை கெய்மாடா ஸ்பானியக் காலனியாகவே
குகிறது. இறுதிக் க இருந்தது. ஸ்பெயினில் பிற்காலத்தில்
முழங்க காற்றில் தமது படங்களின் படப்பிடிப்புக்கு இடம்
களியாடும் அல்ஜீரிய கிடைக்காது என்பதாலும், ஸ்பெயின் அர நடனமும் கோலாகலம் சாங்கத்தின் பகையைத் தாங்க முடியாது விடுதலைக்கு முன்ப என்பதாலும், கதை நிகழிடம் ஆப்ரோ கள் இருக்கவே பட்ட கரீபியனாக, ஆப்ரோ கரீபியனில் வரலாற்று டம் தொடர்கிறது. ரீதியில் போர்த்துக்கேயக் காலனி என்பது
இந்தோ சீனா இல்லை என்ற போதிலும், மாற்றப்பட்டது.
பிரெஞ் சுக் காலனிய படத்தின் இறுதிக் கட்டுப்பாட்டையும்
கிளர்ந்த வியட்நா. படத்தொகுப்புக்கட்டுப்பாட்டையும் யுனை
எதிர் கொள்வதில் ப டெட் ஸ்டூடியோ எடுத்துக்கொண்டது.
ராணுவ அதிகாரி | இறுதி 25 நிமிடங்களை யுனைடெட்
வுக்கு விடுதலை | ஸ்டூடியோ வெட்டியது. இதுவன்றி தான்
தற்காக வந்து சே நினைத்தபடி நடிக்கவிடாமல், பொன்டே
தரப்பட்ட வேலை கார்வோ விரும்பியபடியே தான் நடிக்க
தின் தலைமையை ! வேண்டியிருந்ததால், எரிச்சலுற்ற மார்லன்
வது. எதிர்நிலையில் பிராண்டோ படப்பிடிப்புத் தளத்தை
மான நபராக வருகி கொலம்பியாவிலிருந்து மொராக்கோவுக்கு
றவன். வேலையற்ற மாற்றினார். தொழில்முறையிலல்லாத
காரன். பல்வேறு க தனது நடிகர்கள் தேர்வுப் பாணி, படத்
வேறுமுறை சிறை ! தின் இறுதி வரையிலுமான தனது கட்
டுகள் சிறையில் க டுப்பாடு, வரலாற்றுக்கு நேர்மையாக
ஏற்பட்ட அரசியல் இருத்தல் எனும் தனது திரைப்படச் சிந்
லைப் போராட்டத்து

நம் இடையூறுகளை பட்டவன். கந்ததால் ஒரு வகையில்
தலைமைக் குழுவில் ஒருவன்; ஒரு "வா ஹாலிவுட்டை
சிறுவன். விடுதலைப் போராட்ட முன் சொல்ல வேண்டும்.
னணியின் மத்தியக் குழுவுக்கும் பல்வேறு லிருந்துதான் தொண்
அடிமட்டத் தோழர்களுக்கும் பாலமாக ர் தலைமையேற்று
இருக்கும் பிஞ்சு. 10 - 12 வயதே இருக்கும் திரைப்பட விழா
குழந்தை. 1940களில் இந்தியாவில் கம்யூ பாரான காரியங்களை
னிஸ்ட்டுக் கட்சி தடைசெய்யப்பட்ட னார். வெனிஸ் திரைப்
போது தலைமறைவு இயக்கத் தோழர்க சின் கட்டுப்பாட்டை
ளுக்கு செய்தி சொல்பவர்களாகச் செயல் திரைப் படைப்பாளி
பட்ட கூரியர் போன்றவன். தேசிய விடு -மைப்பை நிறுவினார்.
தலை அமைப்பைச் சேர்ந்த மூன்று மத்தி ன், கார்சியா மார்க்வஸ்,
யக் குழுத் தோழர்கள் அவர்களது மனை றவர்கள் இடம்பெற்ற |
விமார்கள், மகள்கள் போன்றவர்களே பு, படைப்பாக்கத்தின்
திரைப்படத்தின் கதைமாந்தர்கள். போஸ்ட் புரொடக் பாளிகளுக்கு முழுக்கட்
பிரெஞ்சுக் காலனிய அரசாங்கத்திற்கு ) என்பதனைப் பட
உதவி செய்கிற உளவாளியாகச் செயல் திரான படைப்பாளி
படுகிற தன் சொந்த மனிதர்களையும் சுட் க முன்வைத்தது.
டுக் கொல்கிறான் அலி. பிரெஞ்சு ராணு வத்துடன் ஒப்பிட, ஆயுத வலிமை தனக்
கில்லையென அவதானிக்கிறது விடுதலை திபத்தியக் காலனியா
அமைப்பு. விபசாரத்தையும் குடியையும் 30 ஆண்டுகள் வதை
போதை மருந்துப் பழக்கத்தையும் அல்ஜீரிய 1962ஆம் ஆண்டு மக்களிடையில் தடை செய்கிறது விடுதலை பிடுதலை பெறுகிறது. அமைப்பு. அங்கங்கே தனித்தனியே ராணுவ ல்ஜியர்ஸ்' திரைப்படம் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். மயிலிருந்து 1960களின் திடீரென்று காய்கறி வாங்க வரும் பர்தா ரையிலான விடுதலைப் போட்ட பெண் தருகிற துப்பாக்கியால் வங்களை தனது கள் |
பிரெஞ்சுக் காவலதிகாரிகள் சுட்டுக் கொல் Tள்கிறது. படத்தின் லப்படுகிறார்கள். நீச்சலுக்குப் போவதாகச்
ஞ்சு ராணுவம் அல்ஜீ
-- பாராளிகளின் இருப்
மார்லன் பிராண்டோ கச் சொல்லி ஒரு முதி
பாத்திரத்திற்கு பால் நியூமனையும், செய்வதுடன் துவங்
தோலரஸ் பாத்திரத் திற்கு சிட்னி ாட்சி எக்காளப்பறை குதித்துக் குதித்துக்
பாய்ட்டியரையும் சொன்னது | இளம் பெண்களின்
யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் நிர்வாகம். பமும் பரவ முடிகிறது.
அதனை நிராகரித்து மார்லன் ரக இரண்டு வருடங்
பிராண்டோவையும் கொலம்பியக் ம் முடிகிறது. போராட்
கறுப்பினத்தவரொருவரையும்,
வாக்கர் மற்றும் தோலரஸ் வில், வியட்நாமில்
பாத்திரங்களுக்குத் தேர்ந்தார் பாதிக்கத்திற்கெதிராகக்
பொன்டே கார்வோ. ம் கெரில்லாக்களை பிற்சி பெற்ற பிரெஞ்சு மாத்யூஸ் அல்ஜீரியா
சொல்லும் சிறுவன் அருகிலிருந்த குப் அமைப்பை ஒடுக்குவ
பைத் தொட்டியிலிருந்து துப்பாக்கியை ர்கிறார். அவருக்குத்
எடுத்து ராணுவதிகாரியைச் சுட்டுவிட்டு விடுதலை இயக்கத்
சாவகாசமாக தப்பிப் போகிறான். வேரோடு அறுத்தெறி தெருவில் சென்ற கிழவன் பிரெஞ்சுக்
படத்தின் முக்கிய குடியேற்றக்காரர்களால் குற்றஞ்சாட்டப் றவன் அலி. படிப்பற் பட்டு கைது செய்யப்படுகிறான். சிறுவர்கள்
தொழிலாளி. கலகக்
குடிகாரர்களையும் விபசாரத்தைச் செய்யும் மரணங்களுக்காக பல் மாமாவையும் நையப்புடைக்கிறார்கள். சன்று நிறைய ஆண் தெருக்கள், கடைவீதிகள், அலுவலகங்கள், ழித்தவன். சிறையில் வீதிகள் தழுவி பிரெஞ்சுக்காரர்களுக்கும் தொடர்பால் விடுத அல்ஜீரிய மக்களின் விடுதலை வேட் க்குள் இழுத்து வரப் கைக்கும் இடையில் இருக்கும் பதட்டம்
படத்தின் காட்சிகளாகிறது. பிரெஞ்சுக் காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 57 |

Page 60
காரர்களுக்கான விடுதியொன்றில் குடித்து கள், உணவருந்துபவர் விட்டுத் திட்டமிட்ட வகையில் வெடிகுண் கிடையில் வெடிகுல் டுப் பொதியை எடுத்துக்கொண்டு போய், புதைக்கப்படுகிறது.
அல்ஜீரிய மக்கள் குடியிருப்புக்குள் மத்தி
இந்தக் காட்சிகள் யில் வைத்துவிட்டுப் போகிறார்கள் பிரெஞ்
ஞனின் மேதைமையில் சுக் குடியேற்றவாதிகள், காலனியாதிக்கவா
கள். சுயமரியாதையும் - திகள். அல்ஜீரிய மக்களின் குடியிருப்புகள்
யும் கொண்ட மனிதர் வெடித்துச் சிதறுகிறது.
வேகத்தை, வெஞ்சினத் மழைபெய்து கரைந்த கறைநிலைத்த
ஜீவனுடன் மறுபடைப் சுவர்கள்; செத்துக் கொண்டிருக்கும் முதி இக்காட்சிகள். இதும் யவர்; பிஞ்சுக் குழந்தையின் உடல்; எங் வின் உண்மையா? இ கும் சாவின் ஓலம். கோபம் கொந்தளிக் இல்லை. வெடிகுண்டு கிறது. கூட்டம் ஆர்ப்பரித்து எழுகிறது. இடங்களில் இருக்கிற | நீதி வேண்டி ஊர்வலமாக அணி திரள்கி களில் இருக்கின்ற சந்ே றது. அலி தலைமையேற்று நடத்திச் சாப்பிடும் குழந்தைக் செல்கிறான். ஓடிவரும் சிறுவன் தலை எச்சிலை, நடனமாடு மைக் குழு ஊர்வலத்தை நிறுத்தச் சொல் அணைப்பை, சாவின் 1 வதாகச் சொல்கிறான். இப்படிப் போனால் தெரியாமல் தம் தப் முழு மக்கள் கூட்டமும் கொல்லப் மூழ்கியிருக்கும் மனித படும் என்கிறான். விடுதலை இயக்கத்
பிரெஞ்சுக்காரர்களே தலைவர்களில் ஒருவரான ஜப்பாரின்
மெதுவாக காமெரா தலைமையில் அங்கு வரும் தலைமைக்
அடக்குமுறைக்கு எதி குழு பழிவாங்கும் பொறுப்பை தாம் ஏற்கி
எதிர்ப்புணர்வை பதிவு றோம் என்கிறது. கூட்டம் கலைகிறது. அதனோடேயிருந்த வ திட்டம் தீட்டப்படுகிறது. அல்ஜீரியப் தையும் அற்புதமாகப் பெண்களின் நீண்ட கறுத்த தலை முடி கிறான். வெடிகுண்டு வெட்டப்படுகிறது. பர்தாக்கள் வீசப்படு சிதறுகிறது; குழந்தை கிறது. அவர்களது கறுத்த முடிக்கு வெள் பெண்கள் உள்பட ளைச் சாயமேற்றப்படுகிறது. பிரெஞ்சுப் சிதறுகின்றன. பிரெ பெண்களாக அவர்கள் வடிவமெடுக்கி நடுங்குகிறது. மக்கள் 6 றார்கள். மூன்று இடங்களில் வெடிகுண்டு விடுதலை அமைப்பை வைக்கவேண்டும். பால் விற்பனை நிலை தொழிக்க இந்தோசீன. யம், நடன விடுதி, அல்ஜியர்ஸ் விமான அனுபவம் பெற்ற ம. நிலையம். இராணுவம் பெண்களை மாத்யூஸின் பாத்திரம் சோதனை போடுவதில்லை. பிரெஞ்சுப் செதுக்கியெடுக்கப்பட்ட பெண்களாயிருந்தால் கொஞ்ச நஞ்ச சந் அவருக்கு தனக்கு தேகம் கூட இல்லை. பிரெஞ்சுக் கபே, பொறுப்பு என்ன நடன மண்டபம், விமான நிலையம் அரசியல் அவருக்கு போன்றவற்றில் குண்டு வைக்க வேண்டும்
ராணுவத்தின் நோக் என்பது முழுமையான திட்டம். பெண்க என்கிறார். முடிவுகள் ளின் பிளாஸ்டிக் கைப்பைகளில் நேரத் திட்டமிட்டு எடுக்கி திற்கு வெடிக்கும் குண்டுகள் கொண்டு காலனியாதிக் கம் தே போகப்பட்டு, பயணிகள், நடனக்காரர் என்ற கேள்விகளுக்கு - கள், குழந்தைகள், முதியவர்கள், காதலர் பிரெஞ்சுக் காலனியா
வேண்டியதைப் பா அ
வேலை என்று - படத்தின் முதல் காட்சி பிரெஞ்சு
உணர்ந்திருக்கிறார். ராணுவம் அல்ஜீரிய விடுதலைப்
கொரில்லா அமை போராளிகளின் இருப்பிடத்தை
பற்றிய திட்டவட்டம் காண்பிக்கச் சொல்லி ஒரு முதி
அவருக்கு இருக்கிறது. யவரை சித்திரவதை செய்வதுடன்
முறியடிப்பது ரா துவங்குகிறது. இறுதிக் காட்சி
லாது என்கிறார். ெ எக்காளப்பறை முழங்க காற்றில்
தந்திரோபாயத்திலிருந்
மக்கள் இயக்கங்களைட் குதித்துக் குதித்துக் களியாடும் அல்ஜீரிய இளம் பெண்களின்
விடுதலை இயக்கம். -
ஏழு நாட்கள் முழு ே நடனமும் கோலாகலமும் பரவ
அழைப்பு விடுக்கிறது. முடிகிறது.
எந்தவிதமான ஆயுத !
போராளிகள் ஈடுபட | காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 58
+

களின் கால்களுக் இயக்கத்தின் அறிவுறுத்தல். அல்ஜீரிய எடுப் பொதிகள்
மக்களின் விடுதலைப் பிரச்சினையை ஐக்
கிய நாடுகள் சபையின் கவனத்திற்குச் ஒரு தேர்ந்த கலை
செல்ல வேண்டும் என்பதுவே அவர்களது உருவான காட்சி
நோக்கம். ஏழுநாள் தொடர்ந்து வேலை விடுதலை வேட்கை
நிறுத்தம். அல்ஜீரியாஸ்தம்பிக்கிறது. மக்கள் களின் ஆத்ம உத்
முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள். தை, மானுடத்தை
வாகனங்கள் ஓடாது நிற்க தெருக்கள் பு செய்திருக்கிறது
வெறிச்சோடிக் கிடக்கிறது. ட்டுமேதான் வாழ்
மாத்யூஸின் ராணுவம் வீடுகளை உடைத் ல்லை. நிச்சயமாக
துக்கொண்டு குடியிருப்புகளுக்குள் நுழை வைத்துப்போகும் கிறது. ஒன்றிரண்டு அடிமட்டத் தொண் மனிதர்களின் முகங் டர்கள் பிடிபடுகிறார்கள். அவர்களிடமி தாசத்தை, ஐஸ்கிரீம் ருந்து சித்திரவதை மூலம் பெறப்பட்ட ளின் கடைவாய் தகவலின் அடிப்படையில் அடுத்த மட்டத் ம் காதலர்களின் தோழர்கள் பிடிபடுகிறார்கள். கால்கள் பயமற்று சுவடுகளே உடைக்கப்படுகிறது. கட்டப்பட்டு தலை மது உணர்வுகளில் கீழாகத் தொங்கவிடப்பட்டு இரத்தம் ர்களை, அவர்கள்
சொட்டச் சொட்ட அடிக்கப்படுகிறார்கள். ஆயினும், மிகமிக
காது நரம்பில் எலக்ட்ரிக் ஷாக் வைக்கப் பதிவு செய்கிறது. படுகிறது. தண்ணீர் நிரம்பிய வாளியில் ரான மனிதனின் மூச்சுமுட்டப் போராளிகளின் முகம் செய்யும் கலைஞன், புதைக்கப்படுகிறது. பிரெஞ்சு ராணுவத் ரலாற்றின் துக்கத் தினர் நிதானமாகப் புகைத்துக்கொண்டு,
பதிவு செய்திருக் நியமமாகச் சித்திரவதைகளில் ஈடுபடுகி கெள் வெடித்துச் றார்கள். அவர்களைப் பொறுத்து அது கள், முதியவர்கள்,
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்ட மனித உடல்கள் |
பூர்வமான தொழில் நடத்தை, சித்திர ஞ்சு அரசாங்கம்
வதைக் கூடத்தில் ஓலம் நிறைகிறது. சுவ எழுச்சியை அடக்க ரோடு சேர்த்து தோழர்கள் சுட்டுக்கொல்லப்
வேரோடு அழித் படுகிறார்கள். இக்காட்சிகள், அருகாமைக் Tவில் ஒடுக்குமுறை காட்சிகளாக மிகத் தெளிவாக விரிவாக ரத்யூஸ் வருகிறார். சித்திரிக்கப்படுகிறது. - மிக உறுதியான
சித்திரவதைகளைத் தொடர்ந்து தோழர் - ஒரு பாத்திரம்.
களின் மறைவிடம் கண்டுபிடிக்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட
சிறையில் மாத்யூஸின் அலுவலகச் சுவரில் என்று தெரிகிறது.
ஒரு வரைவு இருக்கிறது. ஆல்ஜீரிய விடு இரண்டாம்பட்சம்.
தலை இயக்கத்தின் முக்கோண வடிவ கம் வெற்றிதான்
ஸ்தபான வடிவத்தின் படம் அது. 1, 2, ளை நிதானமாக |
3 எண்கள் தலைமையைச் சார்ந்தவர்கள். றொர். பிரெஞ்சுக்
2, 3 எண்ணுள்ள நபர்களுக்கு 1 மட்டுமே வையா, இல்லையா
தெரியும். 2, 3 இருவர்க்கிடையிலும் தொடர் அவர் போவதில்லை.
பிருக்காது. அதைப் போலவே கீழ்மட்டத் திக்கம் நிலைபெற
தவர்களுக்குள்ளும் தமக்குள் தொடர்புகள் துகாப்பதே தன்
இருக்காது. மேல் மட்டத்தவரில் சிலரைப் அவர் தெளிவாக
பிடித்து சித்திரவதை செய்வதன் மூலம்,
அந்தத் தகவல்களின் அடிப்படையில், ப்பின் செயல்முறை
அடுத்தடுத்த கட்டத்திலுள்ள ஒவ்வொ என அபிப்பிராயம்
ருவராகப் பிடித்து, இறுதியில் முழு கரில்லா அமைப்பை விடுதலை அமைப்பினரையும் பிடித்து ணுவரீதியில் இய அழிக்கலாம். தலைமைக் குழுவில் நான்கு வடிகுண்டு வைப்பு பேரில் ஒருவரான மெஹ்தி பிடிபடுகிறார். து அரசியல்ரீதியான பிரெஞ்சுப் பத்திரிகையாளர் ஒருவர் மெஹ் "பற்றிச் சிந்திக்கிறது தியிடம் கேட்கிறார்: "நீங்கள் பெண்களின் அல்ஜீரியா தழுவிய
கைப்பைகளில் கொண்டு சென்று, வெடி வலை நிறுத்தத்திற்கு குண்டுகள் வைக்கும் பயங்கரவாதச் செயல்
அந்த நாட்களில் மூலம் அப்பாவி மக்களைக் கொள்கிறீர் 5டவடிக்கைகளிலும் களே, இது எந்த வகையில் விடுதலைக்கு 5 கூடாது என்பது உதவக்கூடியது?" மெஹ்தி சொல்கிறார்:

Page 61
- 2)
2:11.4ம்"
-14h',
கர்---
(11:51:15
#: :!: :!
*15 ;
“இப்படிச் செய்வதனை விடவும் விமா னம் மூலம் நப்பாம் குண்டுகளை வீசி மக்களை அழிப்பது சுலபம்தான்; நப் பாம் குண்டுகளை எங்களுக்குத் தாருங் கள். கைப்பைகளை உங்களுக்குத் தருகி றோம். அப்போது தெரியும் யார் பயங்க ரவாதிகளென்று?"
மெஹ்தி சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. தனது சட்டையைக் கிழிந்து முறுக்கி அதன் மூலம் அவர் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து செய்துகொண்டதாக அறிவிக்கப்படுகிறது. மாத்யூஸ், விசாரணை யில் சித்திரவதை என்பதுதான் எமது நியாயம் என்று பத்திரிகையாளர்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அதனோடு மெஹ் தியின் கௌரவமான மரணத்திற்கும் அவர் மரியாதை செய்கிறார்.
படத்தின் இறுதிக் காட்சிக்கு வருகி றோம். படத்தின் ஆரம்பத்தில் சித்திரவ தைக்கு உள்ளான பெரியவரால் அழைத் துவரப்படும் ராணுவம் மிஞ்சியிருக்கும் தோழர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக் கிறது. சரணடையும்படி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அலியும் சிறுவனும், பெண் தோழர்கள் சிலரும் மறைந்து கொண்டிருக்கும் அறை பிரெஞ்சு ராணு வத்தினரால் சூழப்படுகிறது. சரணடைய கால அவகாசம் தரப்படுகிறது. போராளிகள் எவரும் சரணடைய விரும்பவில்லை. கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்தக் கட்டி டம் வெடித்துச் சிதறுகிறது. வானம் அண்டைக் குடியிருப்புகளில் வாழும் மக்களின் கூக்குரலில் நிறைகிறது. முன் னொரு போதில் இதே மாதிரியிலான சந்தர்ப்பத்தில், மற்றொரு மத்தியக் குழுத் தோழரான ஜப்பார், எம்மாதிரியான செய் தியும் வெளியே சொல்லப்படாமல் வெடித் துச் சிதறும் சாவு அர்த்தமற்றது எனக் கைது செய்யப்படுகிறார். மாத்யூஸின் திட் டப்படி விடுதலை அமைப்பின் பெரும்
என்கிறார். பாலான உறுப்பினர்கள் கொல்லப்படுகி றார்கள். அல்லது கைது செய்யப்படுகி அல்ஜீரியா விடுதி றார்கள். பாரிஸிலிருந்து வந்த மேலதிகாரி துக்காக; சார்த்தர், ெ விடைபெறுகிறார். மாத்யூஸ் பின்பொரு முழு அல்ஜீரிய மக் நாள் தான் பாரிஸில் அவரைச் சந்திப்
போல் மறுபடி : பதாகச் சொல்கிறார்.
அழிந்துவிட்டதாக படத்தின் இடையில் மாத்யூஸ், அல்ஜீ
விடுதலை இயக்கம்
டெழுந்தது. இர ரியா மக்களின் போராட்டம் பற்றியும்
தொடர்ந்து மக் இங்கு நிகழும் கொலைகள் பற்றியும்
அலையடித்தன. பாரிஸில் ஏதேனும் எதிர்வினை உண்டா?
வெல்ல முடியாதது என பத்திரிகையாளர்களை நோக்கிக் கேட்கிறார். வழக்கம்போல சார்த்தர் கட்
உணர்த்தியது. விடு.
எங்கும் வீசியடித்த டுரை எழுதியிருக்கிறார் என்கிறார்கள் பத்
விசிறி நடனமா. திரிகையாளர்கள். ஏன் சார்த்தர்கள் எப் போதும் நமக்கு எதிர்ப் பக்கத்திலேயே
முழக்கமிட்டபடி இருக்கிறார்கள்? எனக் கேட்கும் மாத்யூஸ்
இளம் பெண். 1966
விடுதலை பெற்றது. தொடர்ந்து, "எதிரியை விடக் கொஞ்சம்
சினிமாத்திரையில் ஒ குறைவாக நான் சார்த்தரை வெறுக்கிறேன்”

பொ வ Poாயா
GIAN MARIA VOLONTE A SAVERI MARCON JOSE MACRSTAN BISEB PONCELA
GR)
அகராதிக்க
„AIR ATKN- GEORGE STADIET -NIME GARDA
பல ந்தை saFRANCO CRISTALDI.MCDLA CARRARO
யத்தை உயிர் பெற்றெழச் செய்தான். லைப் போராட்டத் பனான் மட்டுமல்ல;
'நான் இசை கற்றுக்கொள்ள முயன்றேன். களும் கடல் அலை
எனக்கு குறிப்பிட்ட அக்காலத்தில் அந்த நிரண்டெழுந்தார்கள்.
வசதி வாய்க்காமல் போனதால், அது நினைத்த அல்ஜீரிய
என்னால் முடியவில்லை. எனக்கு இன்று மறுபடி உயிர்கொண்
அதே மாதிரியான ஒரு தேர்வு இருக்கு ண்டு வருடங்கள்
மானால் படத்தை இயக்குவதனை விட கள் எழுச்சிகள்
வும் ஒரு இசைக் குழு நடத்துனராக டுதலை வேட்கை
இருக்கவே நான் விரும்புவேன் எனப் என்பதை வரலாறு
பின்னாளில் தெரிவித்தார் பொன்டே 5 லைப் பதாகை
கார்வோ. எந்த திரைப் படத்தினையும் 1. காற்றில் விசிறி
அதனது காட்சிப் பிம்பத்தினைக் (visualimடயபடி,
எக்காள
age) கருக்கொள்வதற்கு முன்னால், இசைப் ஆடிவந்தாள் ஒரு
பிம்பத்தினை (musical image) கருக்கொள் ஜூலை அல்ஜீரியா
வதும், அது எனக்குத் திருப்தியளித்தால் பொன்டே கார்வோ
மட்டுமே பிற்பாடு அந்தப் படம் செய்ய ந போராட்ட காவி
காலம் < ஜூலை-ஆகஸ்ட் செப்டம்பர் 2011 > 59 |

Page 62
முடிவு செய்வதும் எனது வழமை' என்பார் அல்ஜீரியப் பெண்களி பொன்டே கார்வோ.
டியெறிந்து அவர்கள் அவருடைய பேட்டில் ஆஃப்அல்ஜியர்ஸ்'
பெண்கள் போல மாற். திரைப்படத்தினதும், 'கெய்மாடா' படத்தி
இடங்களில் வெடிகு னதும் இசைக் கோர்வைகள் இப்போது
அவர்களை அனுப்புகி ஒலித் தட்டுக்களாகவே கிடைக்கிறது.
தக் கடமைக்கென தய தேடிப் பார்க்க, தனித்தனிக் காட்சிகளுக்
சியிலும், படத்தின் இ கான, சம்பவங்களுக்கான, திரைப்படக்
மக்கள் வெற்றி பெற் குணச்சித்திரங்களுக்கான தேர்ந்தெடுத்த
காட்சியிலும் இந்தத் இசைக் கோர்வைகள் விற்பனைக்குக்
ஸலாம் இசைக் கோர் கிடைக்கவும் செய்கின்றன. பேட்டில் ஆஃப்
படம் சொல்லும் அல்ஜியர்ஸின் இசை வடிவம் அசலாக பிறிதொரு விதமான ஒ மேற்கத்திய சிம்பொனி அல்லது உணர்ச் பிரெஞ்சுக்காரர்கள் - சியின் உச்சம் நோக்கிச் செல்லும் இசைக் குண்டு வைத்துக் கருவிகளின் கூட்டிசை வடிவம்தான். ஒரு விடுதலை இயக்கத் சிம்பனி நிகழ்வை மேடையில் பார்க்கிற வெகுமக்களைக் போது, அதில் ஒவ்வொன்றாய் இணைந்து கொல்கிறார்கள். இரவு கொள்ளும் இசைக் கருவிகளும் அதனை குண்டுவெடிப்பின் மு வாசிக்கும் மனிதர்களும் ஒன்றிணையும் மனிதர்களின் கள் போது, பூமி மெதுமெதுவாகப் பிளந்து தெரிகின்றன. குண்டு ஒரு நிரூற்று வான் முட்ட எழுந்து, வட்டச் மரணித்த உடல்கள் 6 சுழல் போல் மறுபடியும் மேலேறி, ஓசை கள், குழந்தைகள், 0 அமுங்கி மெல்ல மெல்ல நிலத்தில் விழும் பிணங்கள். இந்தக் க உணர்வை நாம் அடையமுடியும்.
லும் மரணத்திற்கு இ பொன்டே கார்வோ மூன்று விதமான
இசை பாவிக்கப்படுகி இசை மாதிரிகளை, பேட்டில் ஆஃப்
ஒரு செய்தியைத் தெளி அல்ஜியர்ஸில் இணைத்திருக்கிறார்.இஸ்லா
துயர் எல்லா மக்களுக் மியப் பெண்கள் தமது கூட்டுக்குரலாக,
துதான். மரணம் எ தமது நாவை மடித்து உள்ளும் வெளி
ஒடுக்குமுறையாளன் யிலுமாக வேகமாக எழுப்பும் 'உல்லா
என இருவருக்கும் ஒரு லுலா' எனும் குலவை அவர்களது எதிர்ப்
பொன்டே கார்வோ. புணர்வின் வடிவமாகவும் பிறிதொரு கம் தொடர்பான 'பேட புறம் கொண்டாட்டத்தின் வடிவமாகவும் யர்ஸ்' மற்றும் 'கொம் பாவிக்கப்படுகிறது. தமது தனையர்களும் படங்களிலும் பாத் கணவர்களும் சிறைபிடிக்கப்பட்ட பின் என்பது இருவிதம் னால், அவர்களை எதிர்பார்த்து ராணு தனிமனிதர்கள் எவ்வ வத் தலைமையகத்தின் முன் காத்திருக் சித்திரமாக இருக் க கும் பெண்கள், ஒலி பெருக்கியைக் கைப்
அளவில் ஒடுக்கப்பட் பற்றும் சிறுவனொருவனின் விடுதலை எழுச்சியுறும் மக்களுக் முழக்கத்தைத் தொடர்ந்து எழுப்பும் ஓல ஒரு குணச் சித்திர மும், படத்தின் இறுதியில் அல்ஜீரிய கார்வோ வழங்குகிறா விடுதலையின் பின்பு, தமது தேசத்தின் கிளர்ச்சிக் காட்சிகள், . கொடிகளை அசைத்தவாறு காவல்துறை
பேரணிகள், நடன யினர் முன் வட்டவடிவமாகி பெண்கள் வற்றில் நாம் எங்செ முன்னும் பின்னும் ஆடிவரும் கொண்
கொண்டிருக்கும் தனி டாட்டத்துடன் குதூகலிக்கும் குலவையும் டாலும்கூட, அவர்கள் இதற்கான சாட்சிகள்.
கைகளைக் கண்டாலு பிறிதொரு இசைக் கோர்வை அல்ஜீ
கள் கூட்டத்தின் ஒத் ரியாவின் தெருப் பிச்சைக்காரர்கள் பாடும்
இழந்து விடுகிறோம்
போர்த்துக்கீசியக் கோ 'பாபா ஸலாம் பாடலின் இசையை அடியொற்றியது. கம்பி வாத்தியமும், இரு
களில் தீட்டப்பட்ட புறமும் மரக்கோல்களால் அடிக்கப்படும்
வன விலங்குகளின் முரசும், கஞ்சிரா போன்றதொரு கருவியும்
ஆடிவரும் அந்த மக் இணைந்த கூட்டிசை வடிவம் அது. பிரெஞ்
எழும் இசைக்கோர் ை சுக்காரர்கள் அல்ஜியர்ஸ் குடியிருப்பில்
அல்ஜியர்ஸ்' படத்தில் குண்டு வைத்து வெகுமக்களைப் படு
களில் மக்கள் திர கொலை செய்ததற்கு பழிவாங்கும் முக
இசைக்கோர்வைகள் | மாகத் திட்டமிடும் விடுதலை இயக்கம்,
நேர்மையையும் பெரும்
டாட்ட உணர்வுடன் காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 60

ன் கூந்தலை வெட்
குணச்சித்திரமாக, அதற்கான இசைக் கோர் மளப் பிரெஞ்சுப்
வைகளுடன் படைத்தளிக்கிறார் பொன்டே மி, நகரின் பல்வேறு
கார்வோ. குறிப்பாக 'பேட்டில் ஆஃப் அல் கனடு வைக்கவென
ஜியர்ஸின் முக்கிய கதாபாத்திரமான மது. பெண்கள் இந்
அலியின் பாத்திரப் படைப்புக்கெனவே எரிக்கப்படும் காட்
தனி இசைக்கோர்வை இருக்கிறது. இவை றுதியில் அல்ஜீரிய
இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் . கொண்டாட்டக்
என்பது கலைஞனெனும் அளவில் பொன் தீனமான 'பாபா
டே கார்வோவின் பார்வையில் இரு வேறு வை ஒலிக்கிறது.
பரிமாணங்கள் கொண்டதாகிறது. செய்தியொன்றில்
'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' இசைக் த்திசை ஒலிக்கிறது.
கோர்வையில் மிகவும் உருக்கமான ஒரு அல்ஜீரிய மக்களை
இசைக்கோர்வை அல்ஜீரிய விடுதலை கொல்கிறார்கள்.
இயக்கப் போராளிகளும் வெகுமக்களும் தினர் பிரெஞ்சு
சித்திரவதை செய்யப்படும் காட்சிகளில் குண்டுவைத்துக்
இருக்கிறது. எந்தவிதமான சப்தங்களோ, னடு இடங்களிலும்
குறைந்தபட்சம் ஒரு சொல்லோகூட இடம் ன்பாக வேறுபட்ட
பெறாத காட்சிகள் அவை. தொழில் சமற்ற முகங்கள்
சிரத்தையுடன் எந்தவிதமான குற்றவுணர் வெடிப்பின் பின்
வும் அற்று, புகைபிடித்தபடி தமது சக தரிகின்றன. பெண்
ராணுவத்தினர் பார்த்திருக்கப் பிறர் சித்திர மதியவர்கள் எனப்
வதையில் ஈடுபடுகிறார்கள். காதுகளில் பட்சிகள் இரண்டி
மின் அதிர்ச்சி, கால்களுக்கிடையில் சொரு ரெங்கும் மத மரபு
கப்பட்ட கட்டைகள், தண்ணீர் வாளியில் றது. இசை இங்கு
மூச்சுமுட்ட முக்குளிக்கப்படும் போராளி வாகச் சொல்கிறது.
களின் முகங்கள், சுழலும் கூர் ஆயுதங் கும் ஒரே விதமான
களால் உடலில் கீறல் என சித்திரவதைக் ழப்பும் அவலமும்,
காட்சிகள் முகாரி ராகத்தின் பின்னணியில் ஒடுக்கப்பட்டவன்
நிகழ்கிறது. இதற்கெனவே தனியான ர விதமானதுதான்.
இசைக் கோர்வை படம் முழுக்கப் பாவிக் எவின் காலனியாதிக்
கப்படுகிறது. ட்டில் ஆஃப் அல்ஜி
பொன்டே கார்வோவின் 'பரந்த நீலப் ய்மாடா' இரண்டு
பாதை' மற்றும் 'கப்போ' எனும் இரண்டு ந்திரப் படைப்பு
ஆரம்பப் படங்கள் தவிர பிற மூன்று ாக இருக்கிறது.
படங்களதும் இசை அமைப்பாளராகச் ஈறாக ஒரு குணச்
செயலாற்றியவர் இத்தாலிய பின்னணி கிறார்களோ, அதே
இசை மேதையான என்னியோ மோரிக் ட, கோபப்படும்,
கோன். பொன்டே கார்வோவின் ரசிகர் க்கும் ஒன்றிணைந்த
களில் ஒருவர் பாலஸ்தீன அறிஞர் எத்தை பொன்டே
எட்வர்ட் ஸைத். இசை, கார்வோவின் ர். வெகு மக்களின்
படங்களில் பெறும் அழுத்தம் தொடர் கொண்டாட்டங்கள்,
பாக எட்வர்ட் சைத் பேசுகிறார். ஒரு எங்கள் போன்ற
சம்பவத்தை ஸைத் குறிப்பிடுகிறார். "கெய் கங்கிலும் அசைந்து
மாடா' படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு மனிதர்களைக் கண்
காட்சி: மார்லன் பிராண்டோவுக்கு ஐந்து து குறிப்பான செய்
பக்க வசனம் உள்ள காட்சி இது. கார் வம்கூட, நாம் மக்
வோ, முற்றிலும் வசனங்களை விலக்கி திசைவில் மனத்தை
விட்டு, வசன நிமிடங்கள் முழுக்கவும் .. 'கெய்மாடாவில்
இசையைப் பிரதியாக வைத்து பிராண் ட்டை நோக்கி முகங்
டோவின் மௌன இயக்கத்தின் மூலம் வண்ணங்களுடன்,
அக்காட்சியைப் படமாக்கினார். அந்தப் ஒப்பனைகளுடன்
படப்பிடிப்புத் தளத்திலிருந்த எலக்ட்ரீஷி -கள் நகரும் போது
யன்கள், தச்சுத் தொழிலாளர்கள் வரை வ, 'பேட்டில் ஆஃப்
அக்காட்சியைக் கண்டு உற்சாகத்தில் ன் பல்வேறு காட்சி
வெடித்தார்கள்" என்கிறார் ஸைத். ளின்போது எழும் என, வெகுமக்களின்
பொன்டே கார்வோவின் படங்களுக் மிதத்தையும், கொண்
கான இசை எப்போதுமே அவர்தான். பாக், நமக்குமுன் தனித்த ஸ்ட்ராவின்ஸ்க்கி, பிராம் போன்றோரின்

Page 63
7
இசையில் ஆழ்ந்த ஞானமுள்ளவர் பொன் பெண்களின் கூட்டு ஒ டே கார்வோ. 'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் போன்றதொரு எக்கா படத்தின் இசைக்கான ஒப்பந்தத்தில் கார் பாட்டின் லயம் அ வோதான் முதலில் கையொப்பமிட்டிருந் சாவில், இரங்கலில் தார். பிற்பாடு, ஃபார் எ பியூ டாலர்ஸ் காண்பிப்பதாகத் தெரு மோர்' (For A Few Dollars More; 1965; Italion) பெண்களின் கூட்டு ஓ எனும் செர்ஜியோ லியோன் இயக்கிய உணர்வு சேரும் போ படத்தைப் பார்த்த பின்னால், அந்த வீறுகொண்டெழுந்து இசையில் ஆகர்ஷிக்கப்பட்டு என்னியோ லயத்துக்கு எதிர்த் | மோரிக்கோனை 'பேட்டில் ஆஃப் அல்ஜி படத்தின் காட்சிகளில் யர்ஸ் படத்திற்கு இசையமைக்குமாறு விடுகிறது. இசை ே பொன்டே கார்வோ கேட்டுக்கொண்டார். படத்தின் இசை பற்றி இருவருக்கும் எப் ஒன்றாக இணைகிறது போதும் நீண்ட விவாதம் நடந்து கொண் மிக மிகக் குறைவு .. டேயிருந்திருக்கிறது. இருவரது கற்பனைக
அனைத்துக் கலைக் க ளும் ஒரு புள்ளியில் இணைகிற நட் டிருக்கிறது. படத்தின் பை இவர்கள் கொண்டிருந்ததை பிற் யல், கருத்து, இசை பாடு மோரிக்கோன் நினைவுகூர்கிறார். கரைந்துவிடுகிறது. அ பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸின் இசை வாழ்வு பற்றியும் புரி வடிவமைப்பில் இருவருக்குமே நீண்ட இத்தகையதொரு நி காலம் திருப்தியிருக்கவில்லை. நீண்ட
சாதிக்க முடியும். விவாதத்தின் பின் ஒரு குறிப்பிட்ட சந் தர்ப்பத்தில், அதிகாலையில், இசை வடி வத்தைக் கண்டடைந்த பொன்டே கார்
பொன்டே கார்லே வோ, அதனை தனது டேப்ரெகார்டரில்
வாழ்காலத்தில், ஒரு ப பதிவு செய்து, தனது இசைக் குறிப்புக்களை
படத்துக்கும் 6 ஆண் எடுத்துக்கொண்டு, என்னியோ மோரிக்
என, 5 முழுநீளப் ப கோனை சந்தித்து அதனைக் கேட்கச்
தந்திருக்கிறார். 60 தின சொல்கிறார். அதற்கு முன்பாக என்னி நராகாத்திருக்கிறார்.
நிராகரித்திருக்கிறார். யோ மோரிக்கோன் அன்றிரவு தான்
அவரும் பிராங்கோ கண்டடைந்ததைக் கேட்குமாறு பொன்
எழுதியவை. இதுல டே கார்வோவிடம் சொல்லியிருக்கிறார்.
மேற்பட்ட ஆவணப்பட மோரிக்கொன் தனது இசையாக வாசித்
உதிரியான விளம்ப தவை முழுக்க முழுக்க பொன்ட கார்வோ
அவர் தந்திருக்கிறார் கண்டடைந்த இசையாக இருந்திருக்கிறது.
செயலாற்றியது, 200 இது எனது இசைக்கரு என்கிறார்
தாலி ஜெனோவா பொன்டே கார்வோ. இருவரும் ஒரே
முதலாளித்துவ எதி அலைவரிசையில் சிந்தித்ததனால் இது
ஆர்ப்பாட்டங்களுக்கு சாத்தியமாகியிருக்கலாம்
என்கிறார்
அரசு ஆயுத வன்மு மொரிக்கோன். இல்லை, இது அலைவரிசை
காலத்தில் நிகழ்ந்த ெ இல்லை. அச்சு அசலாக ஒரே இசைக்
குறித்த ஒரு கூட்டு ஆ குறியீடுகள் என்கிறார் பொன்டே கார்வோ.
அந்த ஆர்ப்பாட்டந் மிக நீண்ட காலங்கள் ஒரே விஷயத்தைத்
முறையில் ஒரு போ தேடிக் கொண்டிருப்பவர்கள் இம்மாதிரி
லப்பட்டார். இத்தா ஒரே தரிசனத்தை அடைவது சாத்தியம்தான்
துசாரி இயக்குனர் என்கிறார் என்னியோ மோரிக்கோன்.
மோரிக்கோன் போல் பொன்டே கார்வோவினதும் என்னியோ
ளர்களும் ஜில்லோ மோரிக்கானினதும் துணைவியர் இருவ
வும் பங்கு பற்றிய அ. ரும் இந்த நிகழ்வுக்குச் சாட்சியமாக
படம், பிற்பாடு அங்கு இருந்திருக்கிறார்கள். இசையின்
சாத்தியம் (Another W இயங்கியல் என்றும் இதனைச் சொல்ல
எனும் பெயரில் வெ. முடியும்.
'மெய்மையின் கீ எட்வர்ட் சைத் சொல்கிறபடி கார்
Dictatorship of Truth; வோவின் அரசியல் என்பது இசை, இலக்
மற்றும் அல்ஜியர்ல கியம், சினிமா, கருத்துகள், கற்பனைகள்
(ReturntoAlgiers; Ponte எல்லாம் உள்ளிட்டதுதான். சைத்தின்
ஆஃப் அல்ஜியர்ஸ் ப கருத்துக்களை படத்தைப் பார்ப்பவர்கள்
(The Making of Battl அனுபவிக்க முடியும். மூன்று இசை மாதி
Licurgo; 2003), 'மெய ரிகளை என்னால் உணரமுடிந்தது. முஸ்லிம்
போராட்டம் (The | Interview with Youse

ஒலம்; பறை முழக்கம்
2008) என 'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் பளம்; அணி நடைப்
திரைப்படம் குறித்து வெளியாகியிருக்கிற கியவை. துயரத்தில்,
நான்கு ஆவணப்படங்களும், உலக சினி - எதிர்ப்புணர்வைக்
மாவில் 'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' தாடங்கும் முஸ்லிம் |
படத்தின் நிரந்தர இடமும், அல்ஜீரிய விடு லம், ஆண்களின் கலக
தலையில் ஒரு கடப்பாடுமிக்க கலைஞனாக எது பறையொலியாக
ஜில்லோ பொன்டே கார்வோவுக்கு இருந்த - ராணுவ அணிநடை
தீர்க்கதரிசனமும் குறித்த நிரந்தரத்தின் பதி திசையில் எழுகிறது.
வுகளாக இருக்கின்றன. ன் மீது இசை படிந்து
சர்வாதிகாரம் என்பது எப்போதும் எதிர் ய உணர்ச்சிகளைத் மறையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனித நடவடிக்கையும் சொல்லாகவே இருக்கிறது. சர்வாதிகார து. வசனங்கள் இங்கு மும் பாசிசமும் ஒரே சொல்லாகவே இசை கார்வோவுக்கு பாவிக்கப்படுகிறது. ஸ்டாலின் குறித்த கூறுகளையும் கொண் விமர்சனங்களில் கூட சர்வாதிகாரம் எனும்
முழுமைக்குள் அரசி
சொல் எதிர்மறையாகவே கையாளப் பெறு - ஒளி எல்லாமுமே
கிறது. பின் சோவியத், பின் செஞ்சீன, பின் ரசியல் பற்றியும் முழு செப்டம்பர் நிலைமைகளில் சர்வாதிகாரம் தலுள்ள கலைஞனே
என்பதனை நேர்மறை அர்த்தத்தில் பாவிக்க லையை சினிமாவில்
முடியுமா என்பது நிச்சயமாகவே சந்தே
அவா தனது 87 வயது
முற்றிலும் வசனங்களை விலக்கி டத்துக்கும் பிறிதொரு
விட்டு, வசன நிமிடங்கள் டு கால இடைவெளி
முழுக்கவும் இசையைப் பிரதியாக படங்களை மட்டுமே ஓரப் பிரதிகளை அவர்
வைத்து பிராண்டோவின் | இதில் 32 பிரதிகள்
மெளன இயக்கத்தின் மூலம் சலினாசும் சேர்ந்து
அக்காட்சியைப் படமாக்கினார். பன்றி இருபதுக்கும்
அந்தப் படப்பிடிப்புத் படங்களையும், சிற்சில
தளத்திலிருந்த எலக்ட்ரீஷி பரப் படங்களையும்
யன்கள், தச்சுத் தொழிலாளர்கள் - அவர் இறுதியாகச்
வரை அக்காட்சியைக் கண்டு "1 ஆம் ஆண்டு இத்
உற்சாகத்தில் வெடித்தார்கள் நகரில் நடைபெற்ற
-- கிர்ப்பு இயக்கத்தின்
கத்திற்கு உரியதுதான். மார்க்சிய மரபில் 5 எதிராக இத்தாலிய
சர்வாதிகாரம் என்பது, வரலாற்று நோக் முறையை ஏவிவிட்ட
கில் நேர்மறையான அர்த்தத்திலும் பாவிக் தருப்போராட்டங்கள்
கப்பட்டிருக்கிறது. பாட்டாளி வர்க்க சர் பூவணப்படத்திலாகும்.
வாதிகாரம் என்பது, சுரண்டலுக்கும் அடி வகளில் நடந்த வன்
மைத்தனத்திற்கும் எதிரான உழைக்கும் ராளி சுட்டுக் கொல்
மக்களின் சர்வாதிகாரம் எனும் அர்த்தத் லியின் இருபது இட
தில் பாவிக்கப்படுகிறது. பாட்டாளி வர்க் களும் என்னியோ
கம் வரலாற்றில் மனித குலத்தின் விடு ன்ற இசையமைப்பா
தலைக்கான பிரதிநிதித்துவப் பாத்திரம் பொன்டே கார்வோ
வகிக்கும்; பாட்டாளி வர்க்கம் தன்னை ந்தக் கூட்டு ஆவணப்
விடுவித்துக் கொள்வதன் மூலம், முழு இன்னொரு உலகு
மனிதகுல விடுதலையையும் சாதிக்கும் orld is Possible : 2001)
என்பதால், முதலாளித்துவத்தைப் போல ளியாகியது.
அல்லாது பாட்டாளி வர்க்கம் இழப்ப சர்வாதிகாரம் (The
தற்கு எதுவும் இல்லாத வர்க்கம். ஆனால், Edward Said; 1992),
பெறுவதற்கு. அதற்கு முன் ஒரு பொன் Uக்குத் திரும்புதல்'
னுலகு இருக்கிறது எனும் தத்துவ தரி corvo; 1992), 'பேட்டில் சனத்தைக் கொண்டிருந்ததால், பாட்டாளி படத்தின் உருவாக்கம்
வர்க்க சர்வாதிகாரம் என்பதனை ஒரு e of Algiers, Roberta விடுதலைக்கான வரலாற்றுக் கருத்தாக் பயான அல்ஜியர்ஸ்
கமாக மார்க்சியர் முன்வைத்தனர். இந்த Real Balltle of Algiers;
அர்த்தத்திலேயே வரலாறு குறித்த இடது eff; Roberta Licurgo;
காலம் ( ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் 2011 >61

Page 64
சாரிக் கருத்தோட்டம் கொண்ட ஜில்லோ அதிகாரம், ஒற்ன பொன்டே கார்வோ தனது படைப்புக்
போன்றவை இன்று கருத்தாக்கமாக 'மெய்மையின் சர்வாதி
திக்கப்படும் விஷயம் காரம் என்பதனை முன்வைக்கிறார்.
விவாதங்கள் வியட்ந 'மெய்மையின் சர்வாதிகாரம் என்பது
அல்ஜீரியா போன்ற பொன்டே கார்வோவைப் பொறுத்த அள
இன்று நடைபெற்று வில், அது ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பு
'பேட்டில் ஆஃப் நிலைதான். ஒருவகையில் பொன்டே கார் வெளியாகி 28 ஆண் வோவின் கருத்தாக்கத்தின் அதீதமான டே கார்வோ 1992 எல்லையிலான புரிதலாகவே, 'நானே ஜீரியாவுக்குத் திருப் எனது திரைப்படத்தின் சர்வாதிகாரி' என விடுதலை குறித்து இந்தியத் திரைப்படக் கலைஞன் ஜான் திரைப்படத்தைக் கெ ஆப்ரஹாம் கருதினார் எனக் கொள்ள |
கலைஞன், தான் ஆத வும் இடமுண்டு. காலனியாதிக்க தேசிய புரட்சியின் பெறும் விடுதலை யுகத்தினதும், இந்திய இடது அதனது சாதனைகள் சாரி மரபினதும் கலைஞன் ஜான் எனும்
இலட்சியங்கள் எய்தப் அளவில் இதனை நாம் சொல்ல முடியும். பதனைக் கண்டறிவது
காலனித்துவ ஆதிக்கம் மக்கள் எழுச்
அங்கு வருகிறார். சிகளைத் தூண்டியது. பின் காலனித்துவ
ஸுக்குத் திரும்புதல்' சமூகம் அந்த மக்கள் எழுச்சிகளின் ஊற்
ணப்படத்தில் அவர் றுக்கண்ணாக, ஆதர்ஸமாக இருந்து
அல்ஜீரியாவில் இப்ே இன்று பிறழ்ந்திருக்கும் நிகழ்கால சமூ
ஆட்சியிலிருக்கிறது. கத்தை தட்டியெழுப்புவதில் எழும் பிரச்
சிறையில் அடைபட்டி சினைகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கி
யின்மையும் வீட்டுப் றது. அல்ஜீரியாவில் இடதுசாரிகள் இன்று
திருக்கிறது; ஏழ்மை வேட்டையாடப்பட்டுக்கொண்டு இருக்கி
காவல்துறை ஒடுக்கும் றார்கள். அல்ஜீரியா விடுதலைக்காகப்
கிறது. இஸ்லாமிய | பாடுபட்ட, சேகுவேராவின் ஆதர்ஸத்தில்
வீறுபெற்றிருக்கிறார்க எழுந்த விடுதலை இயக்கவாதிகள், மார்க்
களால் பெண்கள் ( ஸியவாதிகள், இன்று மத அடிப்படைவா
ஒதுக்கப்பட்டிருக்கிறா T
ஒற்றைக் கட்சியாட்சி சர்வாதிகாரம் என்பது
படைத்திருக்கிறது. ெ
மைகளைப் போற்றுச் எப்போதும் எதிர்மறையாகப்
எதிர்ப்பு என்பது தற் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு
தீவிரவாதமாக வட சொல்லாகவே இருக்கிறது.
அவர்கள் தமது வரலா சர்வாதிகாரமும் பாசிசமும்
ருந்து மேற்கத்தியர்கள் ஒரே சொல்லாகவே
'விட்டு வைக்கப்பட பாவிக்கப்படுகிறது. ஸ்டாலின்
காலரா நோய்க்கும் குறித்த விமர்சனங்களில் கூட
இடையிலானது டே சர்வாதிகாரம் எனும் சொல்
பொன் டே கார்வே எதிர்மறையாகவே கையாளப்
அரசுக்கும் இஸ்ல பெறுகிறது.
இடையில் மக்கள்
தேர்வையே பொன்ே திகளால் அகற்றப்படுகிறார்கள். இலங்கை
சொற்களால் குறிப்பி யைச் சார்ந்த சமூகக் கோட்பாட்டு
பொன்டே கார்லே ஆய்வாளரான காத்ரி இஸ்மாயிலின்,
பின்பு, பத்தொன்பது பிரான்ஸ் பெனானின் அல்ஜீரியா விடுத னும் அல்ஜீரிய நில லைப் போராட்ட எழுத்துக்கள் பற்றிய இல்லை. இன்று வே மறு படிப்பு, விடுதலைக்குப் பின் அதன் வசதியின்மை, ஏழ்மை சமூகங்களில் எழுந்திருக்கும் பல்வேறு பிரச் திருக்கிறது. தேர்தல்கள் சினைகளை, 1980களுக்குப் பின்னே ரஷ்ய கடந்த இருபதாண் கிழக்கு ஐரோப்பிய அனுபவங்களின் பின் நிலை யைக் கொ னணியில் ஆய்வு செய்கிறது. வெடிகுண்டு
அரசு, 2011 ஆம் வைப்பதிலிருந்து போராட்டத்தை மக்கள் மக்கள் எழுச்சின மயப்படுத்துவதான அரசியல் பற்றிய இருபது ஆண்டுகள் விவாதங்கள் பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் அவசர நிலையை படத்தில் வருகிறது. பெனான் சொல்கிற சொல்லியிருக்கிறது. புரட்சிகர அறிவுஜீவிகளின் பிரக்ஞையுள்ள சாரிகளும் தொழிற்சங்
காலம் - ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 62
+

8
மறக் கட்சியாட்சி
யர்களும் இஸ்லாமியவாதிகளும் ஜனநாயக தீவிரமாக விவா
நிறுவனங்களுக்காகவும் சமூக மற்றும் ங்கள். இப்படியான
பொருளாதார நீதிகளுக்காகவும் போரா எம், சீனா, துனீசியா,
டிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினிய நாடுகள் குறித்தும்
அரசியல் ஸ்தாபன வடிவையும் பொருளா வருகிறது.
தாரத் திட்டமிடலையும் கொண்ட அர அல்ஜியர்ஸ்' படம்
சுகள் காலாவதியாகிவிட்டன என்பதற்கு நிகளின் பின் பொன்
அல்ஜீரிய அனுபவமும் ஒரு சான்றாக யூம் மறுபடியும் அல்
இருக்கிறது. பொன்டே கார்வோவின் அல் Dபுகிறார். அல்ஜீரிய ஜீரிய மீள்பயணம் அதனையே சுட்டிக்
ஒரு நேர்மையான காட்டியிருந்தது. காடுத்த அந்த திரைக் தரித்து நின்ற அந்தப் பறுகள் எத்தகையது,
கோட்பாட்டு வடிவில் மார்க்சியத் ள் என்ன, அதனது
திரைப்பட அழகியலை, அவன் வாழும் ப்பட்டிருக்கிறதா என்
சூழல்தான் தீர்மானிக்கிறது என்பதில் தற்காக மறுமுறையும்
துவங்கி; மனிதன், தான் விரும்பியபடி இதனை அல்ஜியர்
அல்ல, மாறாக அவன் வாழநேர்ந்த சூழலின் எனும் தனது ஆவ
நிலைமைகளைப் பொறுத்தே சமூகத்தை பதிவு செய்கிறார்.
மாற்றுகிறான் எனும் கார்ல் மார்க்ஸ்; பாது ஒற்றைக் கட்சி
சோவியத் காலகட்டத்தின் சோசலிச அரசியல் கைதிகள்
யதார்த்தவாதம், இத்தாலிய நவயதார்த்த ருக்கிறார்கள்; வேலை
வாதம், இலத்தீனமெரிக்காவின் வன்மு பிரச்சினையும் குவிந்
றையின் அழகியல், மூன்றாவது சினிமாக் அதிகரித்திருக்கிறது;
கோட்பாடு, இந்திய நிலைமைகளில் சமாந் முறை அதிகரித்திருக்
தர சினிமா என ஒரு விரிந்த பயணத்தை அடிப்படைவாதிகள்
நாம் மேற்கொள்ள முடியும். என்றாலும், ள். இஸ்லாமியவாதி
நடைமுறையில், 'பேட்டில் ஆஃப் அல்ஜி பொதுவாழ்விலிருந்து
யர்ஸ்' எனும் ஒரோயொரு படத்தினை சர்கள். மதச்சார்பற்ற,
முன்வைத்தும் மார்க்சியத் திரைப்பட அழ கல்வியில் சாதனைகள்
கியல் தொடர்பாகச் சில முன்வரைவுக பண்களுக்கான உரி
ளுக்கு வருதலும் எம்மால் முடியும். றெது. காலனியாதிக்க
'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸின் போது இஸ்லாமியத்
கதைத் தேர்வு நிலையிலிருந்து, அதனது டிவமெடுத்திருக்கிறது.
உருவாக்கம், அதனது உருவாக்கத்தில் ற்று அனுபவங்களிலி
படைப்பாளிகள் முன் தீர்மானித்த மள வெறுக்கிறார்கள்.
விடயங்கள், அவர் கள் கடந்து சென்ற ட்டிருக்கும் தேர்வு
தடங்கல்கள், இறுதி இலக்கை அடைந்த பிளேக் நோய்க்கும்
விதம் என அனைத்தும் இப்போது பான்றது' என்கிறார்
ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. பேட்டில் T. ஆளுகிற புரட்சி ஆஃப் அல்ஜியர்ஸின் ஆதாரமான யாசுப் லாமியவாதிகளுக்கும் சாதியின் போராட்டக் குறிப்புக் கள் நூல்,
முன்பாக உள்ள பிராங்கோ சலினாஸின் முழு மையான ட கார்வோ இந்தச்
திரைக்கதை மற்றும் வசன வடிவ நூல், நிகிறார்.
என்னியோ மோரிக்கோனின் 'பேட்டில் வாவின் பயணத்தின்
ஆஃப் அல்ஜியர்ஸ்' இசை ஆல்பம், ஆண்டுகளின் பின்
ஜில்லோ பொன்டே கார்வோவின் திரை லைமையில் மாற்றம்
யாக்க அனுபவங்கள் குறித்த நேர்முகங் மலையின்மை, வீட்டு
களின் தொகை நூல், பொன்டே கார்வோ போன்றன அதிகரித்
வுடனான எட்வர்ட் சைத்தின் அனுப ளைத் தடை செய்து
வங்கள் குறித்த கட்டுரை, பொன்டே எடுகளாக அவசர
கார்வோவின் வாழ்க்கை வரலாறு, இந் ன்டிருந்த அல்ஜீரிய
தியானா பதிப்பகம் வெளியிட்ட 'பேட் ஆண்டு மாபெரும்
டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' படத்திற்கான யத் தொடர்ந்து
கல்வித்துறை வழிகாட்டு நூல், இதனோடு Tக அமலிலிருக்கும்
அவரது திரைப்படங்களில் வெளிப்படும் அகற்றுவ தாகச்
காலனியாதிக்க வன்முறை முதல் பயங்கர - இன்று இடது
வாதம் வரையிலான பிரச்சினைகள் கவாதிகளும் மார்க்சி குறித்த ஆய்வு (Gillo Pontecorvo; From

Page 65
Resisten-ce to Terrorism; Carlo celli; 2002) குகிறார்கள். அன்றை என 'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' எனும்
தின் பட்ஜெட் 800,00 ஒரு தனிப்பட்ட ஒரு திரைப்படம் குறித்து
கர அல்ஜீரிய அரசு - எழுதப்பட்டிருக்கிற நூல்கள் இன்று கத்துக்கு தன்னால் குவிந்து கிடக்கிறது.
உதவுகிறது. படம் . அமெரிக்காவிலிருந்து கிரிட்டேரியன்
யிலும் உலகெங்கிலுப் நிறுவனமும், இங்கிலாந்தின் அர்ஜன்டோ
பெறுகிறது. சிறந்த ப நிறுவனமும் வெளியிட்ட 'பேட்டில் ஆஃப் இயக்குனர் என இரவு அல்ஜீரியா' சிறப்பு ஒளித்தட்டுத் தொகுப் களுக்கு "பேட்டில் ஆa புக்களும் இப்பொழுது கிடைக்கின்றன.
துரை பெறுகிறது. இது 2006ஆம் ஆண்டு பொன்டே கார்வோ
லன் பிராண்டோ . மறைவதற்கு முன்பாக, 2004ஆம் ஆண்டில் படத்தினைத் தயாரிக் வெளியான கிரிட்டேரியன் தொகுப்பில்,
டியோ பொன்டே க 2003ஆம் ஆண்டில் அவரிடம் எடுக்கப்
கிறது. படம் மெய் பட்ட நேர்முகம் இருக்கிறது. அதுபோல
இருக்க வேண்டுமான வே, 2008ஆம் ஆண்டு யாசப் சாதியுடன்
யில் அத்திரைப்படம் எடுக்கப்பட்ட நேர்முகம் அர்ஜன்டோ டும் எனும் முக்கி. தொகுப்பில் இருக்கிறது. இந்த ஆவணப்
திரைக்கதையின் உரு படங்களில் கதைத் தேர்வும் முடிவும்
|ங்களில் கதைக் கேர்வம் மாவம் படைப்பாளிகள் தீர்த் குறித்த விவரங்களை இருவரும் பதிகி
இரண்டாவது பூ றார்கள். பிரான்ஸ் பெனானது எழுத்தி திரைப் படத்தினை னாலும், அல்ஜீரிய விடுதலைப் போராட்
வடிவம் என்ன? வர டத்தினாலும் பாதிப்புற்ற பொன்டே
யத் தொலைக்காட் கார்வோவும் சலினாசும் முதலில் ஒரு
புகைப்பட பிம்பங்க பிரெஞ்சு பாராசூட் படைவீரனின் பார்
தப்பட்ட இந்த நிக வையிலும் அல்லது ஒரு புகைப்படக்
தற்கான வடிவம் எ கலைஞனின் பார்வையிலும் (பொன்டே
சிகரமான கதையால் கார்வோ பத்திரிகையாளராக இருந்த
அல்லது ஆவணப்பட காலத்தில், செய்திகளை விடவும் அது
படமா? இதனைத் தீ குறித்த புகைப்படங்களில் ஆர்வம் கொண்ட
னால் அல்ஜீரியாவுக்கு வராகத் தன்னைப் பதிவு செய்கிறார்)
பொன்டே கார்வே இந்தப் போராட்டத்தைச் சொல்லுவதாகத்
யாசப்பின் உதவியுட்டி திரைக்கதையை அமைத்திருந்தனர். முதன்
இடங்களுக்குச் செல் மைக் கதாபாத்திரமாக ஹாலிவுட் நடிகர்
பங்கு பற்றிய புரட்சிய பால் நியூமனையும் சலினாஸ் மனதில்
மக்களையும் சந்திக் கருதியிருந்தார். சமகாலத்தில்தான் தனது பத்திரிகை நறுக்குக் நினைவுக் குறிப்புக்களை எடுத்துக்கொண்டு,
ராணுவத்தினர் தரப்பு அதனைத் திரைப்படமாக்க வேண்டும்
களையும் சேகரித்து எனும் யாசப் சாதி இத்தாலி வருகிறார். அல்ஜீரிய விடுதலை! பால்நியூமன் என்ற வெள்ளையருக்கும்
மும், மறுபுறம் பிரெழு ஆப்ரிக்க விடுதலைப் போராட்டமான
புகளின் தளபதி அல்ஜீரிய விடுதலைக்கும் என்ன சம்பந்
கத் திரைக்கதை 6 தம் எனும் முக்கியமான கேள்வியை
நிகழ்வுகளின் திகதி யாசப் கேட்கிறார். நினைவுக் குறிப்புக்க
களில் கறாராக இட ளைப் படித்துப் பார்த்துவிட்டு இதனை
படத்தில் யாசப், ஜ வைத்துக்கொண்டு திரைப்படமெல்லாம்
தலை இயக்கத் தடை செய்ய முடியாது எனச் சொல்லிவிடுகி
ளியின் பாத்திரத்தை றார் பொன்டே கார்வோ. மூவருக்கும்
பொன்டே கார்வோ இடையிலான நீண்ட விவாதத்தின்
போதுமே தொழில் பின்பு, உண்மைக்கு விசுவாசமாக
மனிதர்களே நடிகர்க இருப்பது எனும் நோக்கில் சலினாஸ்
ரத்தை மட்டுமே பி தனது பழைய திட்டத்தைத் தூக்கிப்
ரான மார்டின் ஏற்கி போட்டுவிட்டு புதிதாகத் திரைக்கதையை
மக்களே படத்தின் க எழுதுகிறார். ஐரோப்பியப் பட
றார்கள். என்றாலும், முதலாளிகள் அரபுக்காரர் கள் குறித்த
பொருத்தமான உடல் திரைப்படத்துக்குத் தாங்கள் நிதியளிக்க
அக்கறை கொண்ட முடியாது என மறுத்து விடுகிறார்கள்.
வின் தேர்வுகள் அதற் பொன்டே கார்வோவும் சலினாசும் தமது யெய்துகின்றன. சொந்தப் பட நிறுவனத்தைத் துவங்

ய மதிப்பில் படத்
படம் மெய்மைக்கு அருகில் வர 10 டாலர்கள். புரட்சி
வேண்டும் என்பது முன்கூட்டிய திட்டம். அவர்களது பட ஆக்
பொன்டோ கார்வோவின் விருப்பமான இயன்ற அளவில்
கறுப்பு வெள்ளை படத்தின் நிற வடிவம். வெளியாகி இத்தாலி
படம், நியூஸ் ரீல்களின் கச்சாவான தன் ம் மகத்தான வெற்றி
மையைக் கொண்டிருக்க வேண்டும் என டம் மற்றும் சிறந்த
விரும்புகிறார் கார்வோ. அழுத்தமான ன்டு ஆஸ்கார் விருது
கறுப்பு வெள்ளையைத் தவிர்க்க ஃப் அல்ஜியர்ஸ் பரிந்
வேண்டும் என்பதும், அன்றாடத்தைப் நனைப் பார்த்து மார்
பிம்பங்களில் கொண்டு வர வேண்டும் நடிக்க 'கெய்மாடா'
என்பதும் அவரது முடிவு. நிலைத்த க யுனைடெட் ஸ்டூ
காமிராக் கோணம் என்பதனை விடவும், சர்வோவை அழைக்
கைகளில் கொண்டு திரியும் ஹேன்ட் மைக்கு நேர்மையாக
ஹெல்ட் காமெரா பாணியை அவர் ால் எவரின் பார்வை
தேர்ந்துகொள்கிறார். போராட்டத்தையும் சொல்லப்பட வேண்
அதில் ஈடுபட்ட மனிதர்களையும் யமான கேள்வியை
தொடர்ந்து சென்று பதிவு செய்வது வாக்கக் கட்டத்தில்
அவரது இலக்கு நியூஸ்ரீல் எஃபெக்டை, துக்கொள்கிறார்கள்.
அன்றாடத் தன்மையை, கச்சாத் பிரச்சினை, இந்தத்
தன்மையை எவ்வாறு கொணர்வது? கறுப்பு ச் சொல்வதற்கான வெள்ளையில் படம் பிடித்த பின்னால், லாற்றுரீதியான, நிறை அதனது நெகட்டிவ்விலிருந்து பிறிதொரு சிப் பிம்பங்களால், பிரதியை உருவாக்கி, அந்த நெகட்டிவை ளால் ஆவணப்படுத்
மறுபடியும் படம்பிடித்தல் என்பதன் வழி ழ்வுகளைச் சொல்வ
நியூஸ் ரீலின் கச்சாத்தன்மையை அவர் ன்ன? இது உணர்ச்
சாதிக்கிறார். அடர்ந்த கறுப்பு வெள்ளை ) அமைந்த படமா
என்பது மங்கி நிகழ்வின் மெய்மையை உத்தன்மை கொண்ட
இந்த முறையினால் அவர் சாதிக்கிறார். ர்மானிப்பதற்கு முன் திரைக்கதை, கதைமாந்தர், திரைவடிவம் தப் பயணம் செய்யும்
என்பதனோடுதிரைமாந்தருடன் இசையின் வாவும் சலினாசும்
ஊடாட்டம் குறித்த அவரது அதீத அக்க ன், வரலாறு நிகழ்ந்த
றையும் படத்தை ஒரு முழுமையான அனு கிறார்கள். புரட்சியில்
பவமாக ஆக்குகிறது. பாளர்களையும் வெகு
அடுத்து கதாபாத்திரங்களுக்கு இடையி க்கிறார்கள். நிறைய
லான இயங்கியல் குறித்த பிரச்சினை. களையும் பிரெஞ்சு
இப்படத்தில் இது ஒடுக்குமுறையாளனுக் பில் எழுதப்பட்டவை
கும் ஒடுக்கப்படுபவனுக்கும் இடையிலான க் கொள்கிறார்கள்.
இயங்கியல்; காலனியாதிக்கவாதிக்கும் ப் போராளி ஒருபுற
காலனிய அடிமைக்கும் இடையிலான ஞ்சு பாராசூட் துருப்
இயங் கியல்; ஆதிக்க வன்முறைக்கும் மாத்யூஸும் இருக்
புரட்சிகர வன்முறைக்கும் இடையிலான வடிவம் பெறுகிறது.
இயங்கி யல்; அமைப்புக்கும் தனிநபருக்கும் கள் காட்சியமைப்பு
இடை யிலான இயங்கியல்; போராளியான ம்பெறுகிறது. திரைப்
அலி யும், பிரெஞ்சு ராணுவ அதிகாரியான அப்பார் எனும் விடு
மாத்யூசும் அவர்களின் மீது சுமத்தப்பட்ட லமைக்குழுப் போரா
சூழலின், அமைப்பின்,வரலாற்றின் பிரதிநிதி - ஏற்று நடிக்கிறார்.
கள். என்றாலும், இயல்பில் அவர்கள் -வின் விருப்பம் எப்
மனிதர்கள். இன்னொரு மட்டத்தில் முறையில் இல்லாத
அல்ஜீரிய வெகுமக்களைக் கொல்லும் கள். மாத்யூஸ் பாத்தி
பிரெஞ்சு அதிகாரவர்க்கத்தவரின் ரெஞ்சு நாடக நடிக
வன்முறை மற்றும் பிரெஞ்சு றார். அல்ஜீரிய வெகு
அதிகாரவர்க்கத்தவரையும் படையி தாநாயகர்களாக ஆகி
னரையும் பிரெஞ்சு வெகுமக்களையும் கதாபாத்திரங்களின்
கொல்லும் போராளிகளின் வன்முறை. = தோற்றங்களில் அதி
இவர்கள் அனைவருமே மனிதர்கள். வேறு பொன்டே கார்வோ
வேறு விதமான வரலாற்று அனுபவங்களில் கு அமையவே இறுதி
நின்று இவர்கள் இருவருமே தத்தமது செயலுக்கான காரண காரியத்தை வழங்கு பவர்கள். இவர்களைச் சித்திரிக்க வேண்டும்
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 63

Page 66
என்றால் இரண்டு தரப்பினரதும் மூளைக்
கார்வோ ஒப்பத் த குள் ஆழமாகச் செல்ல வேண்டும் என்
ஒடுக்கப்பட்டவனின் கிறார்கள் சலினாசும் பொன்டே கார்வோ
பவனையும் விடுவிக் வும். மாத்யூஸ், போராளிகள் தலைவரான
யாளனையும் விடு மெஹ்தி தோன்றும் காட்சி, உரையாடல்
பெனான். பாட்டாள் இதற்கான அற்புதமான சான்று. இந்தப்
விடுவித்துக் கொள்க பார்வையை திரைப்படத்தின் இயங்கிய
மனித குலத்தையும் வி லாக நாம் கொள்ளமுடியும்.
மார்க்ஸ். 'இந்த விடுத பொன்டே கார்வோவின் காலனியா
தன்மை மட்டுமே திக்கம் மற்றும் இனவிடுதலை குறித்த மூன்று
குறிப்பிட்ட வரலாற் திரைப்படங்களிலும் இந்த இயங்கியல்
முடியும் என்கிறார் 6 அதியற்புதமாகச்
செயல்படுகிறது.
'பேட்டில் ஆஃப்
யின் மரணத் திற்குப் படம் மெய்மைக்கு அருகில் வர
கத்திற்கும் அர்ப்பணிட் வேண்டும் என்பது முன்கூட்டிய
வில் தோலரஸின் ! திட்டம். பொன்டோ கார்வோவின்
திற்கும் அர்ப்பணிப்பு விருப்பமான கறுப்பு வெள்ளை
வணங்குகிறோம். வில் படத்தின் நிற வடிவம். படம்,
கொலை ஒரு சேர ந. நியூஸ் ரீல்களின் கச்சாவான
யும், மனதின் விளிட தன்மையைக் கொண்டிருக்க
விட்டுச் செல்கிறது. ! வேண்டும் என விரும்புகிறார்
தலைவன் மெஹ்திய
தலை வணங்குகிறான் கார்வோ.
சிறுவனை, பெண் |
ரோடு வெடி வை வன்முறையை; இரு தரப்பிலான வன்முறை
அலியும் மெஹ்தி களையும் ஒருபோதும் பொன்டே
போலவே வாக்கா கார்வோ கொண்டாடுவது இல்லை. என்
தனிமனிதர்கள். அதே றாலும் பல்லாண்டுகளிலான சித்திரவ
எதிரெதிர் அமைப் தைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளான மக்
முன்னவர்கள் வீழ்ந்து 1 களின் எதிர் வன்முறையை பொன்டே
உலகின் பிரதிநிதி
*
Supercare Pharmacy
3228 Eglinton Ave. East Scarborough ON M13 2H6
Tel : 416 298 3784 Fax : 416 298 3052
Contact: RAN
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 64

111
வறுவதும் இல்லை. வென்றே தீர வேண் டிய எதிர்கால வன்முறை ஒடுக்கு உலகின் பிரதிநிதிகள். அடிப்படையில் கிறது, ஒடுக்குமுறை மனிதர்களான இவர்களுக் கிடையிலான பிக்கிறது' என்பார் |
முரண் அமைப்பு சார்ந்த முரண். இந்த 7 வர்க்கம் தன்னை முரணைத் திரையில் படைப் பதுதான் பதன் மூலம் முழு மார்க்சியத் திரைப்பட அழகியல். உடுவிக்கிறது என்பார்
இறுதியாகச் சில கேள்விகள் மிஞ்சி நிற் லை எனும் தார்மீகத்
கின்றன. பிரெஞ்சு ராணுவத் தளபதியான வன்முறையை ஒரு
மாத்யூஸின் பாத்திரப் படைப்பு குறித்த றில் நியாயப்படுத்த
தனது ஆட்சேபங்களை எட்வர்ட் சைத் "பான்டே கார்வோ.
பதிவு செய்கிறார். மாத்யூஸின் சித்திரிப்பு அல்ஜியர்ஸில் அலி
அதிக மனிதத் தன்மையுடன் இருக்கிறது. 5 வீரத்திற்கும் தியா
அது அப்படி இருப்பது சாத்தியமா என்று "பிற்கும், 'கெய்மாடா'
அவர் கேட்கிறார். மறுபடியும் இந்தக் மரணத்திற்கும் வீரத் கேள்வி இப்படியாகவும் கேட்கப்பட புக்கும் நாம் தலை லாம்: ஆப்ரிக்கராலோ அல்லது பாலஸ் லியம் வாக்கரின் படு தீனத்தவராலோ 'பேட்டில் ஆஃப் அல்ஜி மக்கு சந்தோஷத்தை யர்ஸ்' திரைப்படம் எடுக்கப்படுமானால், ம்பில் துயரத்தையும் அப்போது 'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்' மாத்யூஸ் போராளித்
எவ்வாறானதாக இருக்கும்? மார்க்சியத் பின் மரணத்திற்குத்
திரைப்பட அழகியல் இந்தக் கேள்வியையும் - அவனே அலியை, நிச்சயமாக உரத்துக் கேட்டுக்கொள்ளத் போராளிகளை, உயி தான் வேண்டியிருக்கும். இத்தகைய இன் த்துத் தகர்க்கிறான். னும் பல கேள்விகளுக்குமான அடிப்படை யும் தோலரஸும் யாக இருக்கக்கூடிய திரைப் பிரதியாக நம் மாத்யூஸும் நிச்சயமாக 'பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் தவேளை இவர்கள் திரைப்படம் உலகத் திரைப்பட வரலாற்
பின் பிரதிநிதிகள். றில் நின்று நிலைத்திருக்கும். பட்டே தீர வேண்டிய கள். பின்னவர்கள்
PharmaGrace Drug Mart
3850 Finch Ave. East Scarborough ON M1T336
Tel : 416 267 9900 Fax : 416 2671800
பி.
4, Pharmacist

Page 67
The Tamil Literar
PARASAKTE
ANALYSING THE
TAMIL NATIO DMK POLITICS
SEROTHY RAN Scholarship Award to Stuo
· Films in the Indian-Tamil context have long closely associated wit been known as melodramatic entertainment film industry (Kollywo forms filled with exaggerated story lines, glorified 1990s many films emer issues, a plethora of colour, and song and motivations and messa dance. At large, the Indian filmed industry is a by commercial filmma popular medium that has been viewed as a pure making politicians. Two entertainment form for the masses. However, and Iruvar (1997), will films in South India have long been intersected trajectory of the Tamil with politics, which used the media form to Tamil Nadu and the ch propagate political ideologies to the public in an tools for political propag accessible manner. This was most effectively
The ideologies of done in Tamil Nadu by the Dravida Munnetra
have emerged in Tamil N Kazhagam (DMK) Party, which used films to
to Sangam literature, wł visually portray its ideologies and platforms to
2000 poems composed the public. Many of these films were directly
between 150 B.C. and : commissioned or created by DMK politicians themselves, who have a known history of being poems can generally b
the Sangam period (Par
22 E
Iiritu

y Garden Award
I AND IRUVAR:
TRAJECTORY OF
NALISM AND THROUGH FILM
MACHANDRAN Sent for Outstanding Essay
Eh the Kodambakkam realms: akam and puram. Akam poetry referred Dod). However, in the to issues of the interior or private realm such
ged which had political
as love and eroticism. Puram poetry generally ges, but were created
spoke of exterior or public issues such as war, kers rather than film
politics, and governance. It should be noted films, Parasakthi (1952) that both the poems are considered secular be used to analyse the in nature, but generally refer to aristocratic nationalist discourse in
lifestyles.(Zvelebil, 60) Many of the ideologies anging use of films as
surrounding Tamil Nationalism branched from sanda in DMK politics.
these secular visions that did not necessarily Tamil Nationalism that
reject or denounce theism, nor promote Jadu can be traced back
atheism, but rather promoted rational thought
and a connectedness to worldly life. The Tamil nich encompasses over
Nationalist movement of the early twentieth py various poets roughly 200 A.D., referred to as
century adopted this vision. Individuality, thasarathy, 253-4). The
rationalism, and spirituality without religious -e categorized into two
constraints, social hierarchies, or prejudices were promoted whereas superstition,
&MOUD < mpMN-OL, BOTOL-68ŪLDUT 2011 · 65

Page 68
mythology, and blind conformity to religion were system.(Ibid) The Dra denounced (Hardgrave, 398)This advocacy of in strength and popula rational thought and individuality also stemmed many leaders within from the anti-Brahmanical movement, which
wanted to bring these believed that Brahmins had North Indian roots run for election. Therei and asserted their culture and dominant caste- of the Tamil Nationalist based practises to Tamil Nadu. Furthermore,
Within such parties, the apparently invasive Brahmins were also
Kazhagam (DMK) eme thought to be Sanskritizing the Tamil language,
based party contestingi taking away from its perceived purity.(Ibid)
Nadu and was founde This movement towards the promotion of
(Lakshmi, 309) Specific individuality and the anti-Brahmanical stance
changed as national a was also intended to break down caste barriers
changed at large. In its which suppressed the lower castes, who were
close to the stance of the vast majority of the population in Tamil
demanding the separ Nadu.(Rudolph, 285)
Nadu, while maintainir Much of the Tamil Nationalist discourse,
and anti-caste ideologi especially during the pre-partition era, fought
power in 1967, ten years towards breaking down caste barriers,
politics in India, with promoting gender equality, and advocating
Chief Minister. It shou individuality and rational thought. These election win came after ideologies were founded on two grounds, platform, which no lo during the early twentieth century. Firstly, the in nature. Following tl
political trajectory created the South Indian 1962, a surge of natio Liberal Foundation (also known as the Justice ideologies of self-deter Party), whose platform was that of an anti
than a fully autonomo Brahmanical movement, and a general voice to (Perinbanayagam, 210 erase caste barriers and promote social equity. known as an eloquent (Ram, 220)The second ground was upon the in Tamil films, took over social movement deemed the Suya Mariyadai upon Annadurai's death Iyakkam (translated: Self-Respect Movement),
M. G. Ramachan founded in 1925 by Periyar E. V. Ramasamy
the DMK in 1953, gr (referred to as Periyar). Periyar believed all
party's platforms and i people should have self-respect, including and
Sun) through his films perhaps especially those of lower or backward
corruption, and general castes. He believed that those who had self
Karunanidhi, MGR four respect would gain individuality and rational
Dravida Munnetra Kaz thought, thus becoming nonconformist to.
a new political party. S certain aspects of society, namely caste-based
has been ruled by eithe hierarchies and the lack of mobility within said
(Price, 360) Both the D structure.(Hodges, 253)Both these platforms
the AIADMK, had str developed and gained popularity eventually
the Tamil film industry merging under Periyar's leadership into one
Congress, the emerging social organization (as opposed to a political
India, was avidly agair party): the Dravida Kazhagam.(Ram, 221)This
political propaganda. TI was a secessionist movement working towards
the media form for its | attaining an autonomous state, to be named
transcend an elitist p Dravida Nadu, while eradicating the caste
provided the means to | STODŮ PDM-G, 66ĪVL-leŪLIDUT 2011 66

avida Kazhagam grew Tamil cinema hall was known as being allarity, eventually gaining
inclusive space, where those of different castes the organization who
and socio-economic backgrounds could sit issues into politics and
together and have access to the same media n lies the birth of many
form.(Dickey, 341) The pervasiveness and parties.
popularity of film made it the ideal propaganda the Dravida Munnetra
tool for DMKIAIADMK politics. rged in 1944 as a state
It is with this knowledge that the film n Puducherry and Tamil Parasakthi was created, and released in ed by C.N. Annadurai. 1952. Parasakthi was the debut for former c demands of the DMK
DMK member, Sivaji Ganesan, launching his nd international politics
to-be successful acting career. Parasakthi's early stages it remained
screenplay was also written by Karunanidhi, the Dravida Kazhagam
then a leading member of the party, and would atist state of Dravida become the future leader of the party.(Pandian, ng its anti-Brahmanical
Parasakthi, 759) Parasakthi is a story about three es. The DMK came to
brothers and their sister, and the misfortunes s after entering electoral they encounter. The film is set during WWII and
Annadurai becoming
is largely set in various urban centres in. Tamil uld be noted that this
Nadu. The main character, Gunasekaran (Sivaji a slight shift in the DMK Ganesan) is robbed of his money after making nger was secessionist a trip to Madras (Chennai) for his little sister's he Sino-Indian War of wedding. Gunasekaran acts as a madman
and a beggar to scavenge for money and food. Meanwhile, his younger sister, Kalyani encounters many tragedies. She loses her husband shortly after giving birth. She creates a small idli (food item) store to earn moneywhile also feeding herself and her new-born son. She comes across various men of power, from a North Indian middle class man, to a blackmarketeer who pretends to be utterly devoted to God, to a poosaiyar (priest, thus also a Brahmin) who all try to sexually
assault her. She eventually nalist pride entrenched leaves her business becoming a beggar herself
mination in Tamil rather
and is shown many times getting rejected by us and separate state.
well-to-do homeowners refusing her and her ) M. Karunanidhi, well son food or money. Gunasekaran comes to orator and screenwriter know of the attempted rape by the poosaiyar
· leadership of the party and attempts to murder the priest landing 1 in 1969.
himself in court. Kalyani has also been charged Iran had also joined
with murder and attempted suicide for throwing eatly popularizing the
her son off a bridge, and preparing to kill herself its symbol (The Rising
in the same fashion. The film concludes with a 3. After allegations of
dramatic court-scene of Gunasekaran sharing rifts between MGR and
his family's story and justifying his actions, thus ided the All India Anna
getting pardoned along with his sister. zhagam (AIADMK) as The majority of the film is a devotion to since 1967, Tamil Nadu poetic dialogues and monologues serving to !r the DMK or AIADMK.
display the ill-fate which has befallen the main MK, and subsequently
characters and the lack of systemic support ong associations with
or governmental aid to help these characters 1. The Indian National
regain their stature. The main characters are g party in post-partition
portrayed as middle income, with no distinct ist the use of films as caste affiliation. The film's introduction is he DMK had embraced through a Bharathiyar poem praising the Tamil popularity and ability to
language and Dravidian culture, setting the olitical following; films tone for the film's clear DMK stance. As Sivaji's penetrate the populace. character meets misfortunes, he is given the

Page 69
chance to recite some of Karunanidhi's poetry as an activist, working through soliloquies lamenting over the lack with which he is affiliat of systemic aid, and the piteous conditions of Anandhan to join. The the once glorious Tamil Nadu. This is shown
Veluthambi, generally re through scenes such as his encountering of a either "Aiya” or “Anna”. government water tank, which no longer has
power hungry for his par running water. Similarly, the anti-Brahmanical
to join based on his film su stance of the DMK is portrayed through Kalyani
him to popularize the part and her encounters, most evidently with the
wins an election, but Velu attempted rape by the priest. Less obvious
as Chief Minister, and T DMK stances also emerge throughout the
position instead. Soon a film through the commentary of the various During a eulogy given by characters, largely through monologues. For controversy by making example, a neighbour declares that the only corruption and a lack o option for widows and single mothers is the the party, getting him idli store, alluding to the lack of government party and causing a rift b support for people in such a state of affairs. The Tamil Selvan. This culm black-marketeer declares, when attempting to breaking off and crea seduce Kalyani, that she should be honoured which quickly gains suc that a higher class man like himself is willing
the next Chief Ministe to have a relationship with her, speaking to alleges corruption in An the social inequalities that existed at the time.
Eventually, both charact Near the end of the film, when Gunasekaran is and the film ends with Ar planning his wedding, he states how he wishes is greatly lamented in po for a wedding without a tali (necklace symbolizing marriage) or any traditional rituals outside of two floral garlands. This alludes to the DMK propagated self-respect marriages that do not use Sanskrit mantras (chantings) nor are presided by a Brahman priest, but are rather conducted as civil ceremonies. Furthermore, Karunanidhi's entire screenplay is written in a pure-Tamil form ensuring none of the Sanskritinfluence the DMK despised. One film embodied or otherwise portrayed almost all of the DMK's major issues, making it a huge success in the eyes of the DMK. This success is exaggerated by the fact that the film was also a boxoffice hit, thus being viewed by many.
who in this soliloquy di Fast-forward about 50 years. We arrive at
friendship for Anandhan. the time of Mani Ratnam's markedly different
Mani Ratnam's Iruvar film on Dravidian politics in Iruvar, released in historical and political 1997. A first, most-obvious, difference is that of an entertainment form the box-office difference; while Parasakthi was
becomes propagandist a huge hit, Iruvar failed quite miserably at the
different from Parasakthi box office, though it received critical acclaim means to propagate DMI for its aesthetic qualities.(Pandian, Iruvar, rather bluntly. Iruvar's cha 2997) Iruvar, meaning two men, is the story of
versions of historically si Anandhan, an aspiring actor who gains mass Tamil nationalist discou success in acting and becomes affiliated with caricature of M. G. Rar a political party, and Tamil Selvan, an eloquent also an actor who becam poet, Tamil-nationalist and atheist advocating nationalism party (the ! for many of the aspects above mentioned in created his own faction the self-respect movement. The two meet while chief minister. Tamil Sel Anandhan is rehearsing for a movie, and Tamil Karunanidhi, who also is Selvan enters the scene reciting poetry, both nationalist, and party leac break into an ideological argument and quickly the story of Iruvar, though become friends. Tamil Selvan writes poetic
as such, is a modified ver passages for Anandhan to recite during his film took place surrounding th auditions, which generally floor the directors
AIADMK and the lives of I allowing Anandhan to catapult into success as While Parasakthi's relatio a film hero. Meanwhile, Tamil Selvan is shown an obvious propagandist

for the political party the DMK's platform, Iruvar is a film that parades sed, eventually getting itself as a pure entertainment form while leader of this party is actually being a propagandist film for all-Indian
ferred to in the film as
nationalist politics. Peluthambi is shown as
Firstly, when the two main characters meet, -ty, allowing Anandhan
there is a marked difference in dress and uccess and fame, using
dialogue. While Tamil Selvan is wearing black, ty. The party eventually
Anandhan is wearing white. Tamil Selvan is also athambi rejects the post
portrayed by Prakash Raj, an actor well known Famil Selvan assuming
for playing villainous roles, allowing the audience after, Veluthambi dies.
to assume the dichotomous good versus evil - Anandhan, he causes
relationship which it will look for. While Tamil Eremarks alluding to
Selvan is an outspoken atheist, Anandhan is of transparency within
depicted as a Hindu through subtle depiction suspended from the
from the wearing of a rudraksha (rosary).(Ibid) etween Anandhan and
Tamil Selvan's character is shown having a selfinates with Anandhan
respect marriage with no Brahmin presiding ating his own party,
and no religious affiliations whatsoever, while cess and he becomes
Anandhan's wedding ceremony also seems r. Tamil Selvan then
to lack a Brahmin priest presiding over the andhan's government.
ceremony, but the ceremony is still visually ers are shown to age,
depicted as Hindu and traditionalist in nature nandhan's death which
with the Sanskrit wedding mantra chanted, pem by Tamil
Sel van
making it much more familiar to an audience. scusses his love and
Tamil Selvan's sexual affairs and extramarital
relationships are also focused upon, as r is a film which uses
opposed to his political stances.(Ibid, 2998) events to become Tamil Selvan's relationships with woman seem with an agenda that
to be more sexually motivated. By contrast, - This is markedly Anandhan's second marriage and his future
which is created as a
relationship with another actress is depicted K politics and does so as legitimate, with little sexual motivation, aracters are all modified and is generally romanticized. Tamil Selvan is gnificant people in the further depicted as inaccessible by the people, urse. Anandhan is a always intellectually above the others through machandran who was
his poetry and language use. Meanwhile, e involved with a Tamil Anandhan is portrayed as a more accessible DMK itself) and later and approachable person, loved by his fans
(AIADMK) becoming
and political following, and speaks in a more van is a caricature of
comprehensible way. Anandhan's character is a poetic genius, Tamil thus pegged to be the hero while Tamil Selvan is der with the DMK. Thus the seeming villain. This is tied into the fact that n not directly marketed regardless oftheir political affiliations, Anandhan -sion of the events that is constantly viewed as an accessible Indian ne split of DMK into the nationalist, whilst Tamil Selvan is an extreme MGR and Karunanidhi.
Tamil nationalist, marking one as good and onship with the DMK is the other as bad. This dichotomous portrayal venture to popularize of the characters allows for the all-Indian
STOVID < 0PM0-an,66ÑOL.-68ŪLŪDUM 2011 67 |

Page 70
nationalist sentiment to be invoked while the
Similarly, the chang Tamil nationalist movement can be visualized itself has been reflec as extremist and power-hungry through the
and contrasting of the characters that are representatives of either
Parasakthi, and in the ideology. From the white-clad (reminiscent of
after the release of thi Gandhi's white, cotton clothing) Anandhan in
created as propagan his opening scene, to the Indian flag draped
more of Sivaji Ganes Anandhan in his death, he is the symbol of a
MGR's DMK based nationalist agenda.
Anbe Vaa (1966). The Parasakthi, and its creators, is a film used for
Balachander's films fre propagandist ventures rather than a commercial
which focused on socia venture and is meant to be shown to a wide
rather than the political audience, thus using the particular media form
the era before. Films si of film. By contrast, Iruvar is a commercial
(1981) though a politi venture commodifying a historical and political
discussing the failures past into an entertainment form largely targeted
become politically prop towards a middle-class, Hindu, audience. This
party's platform, unlik drastic change in the 50 years between the two
Thaneer instead look films can be attributed to various factors from
issues, as many of Ba the changing fact of DMK politics itself to the
From the late 1980s oni changing nature of film.
the role of melodramas
Though many still al Firstly, Tamil nationalist politics as viewed
issues, these films are li through the platforms of political parties in
of these issues, and a Tamil Nadu were initially more radical, reformist,
as commercial venture progressive, and had a secessionist agenda,
though discussing a i DMK politics, the film artistic venture by direc becomes an advocate rather than a directly pr Parasakthi.
Parasakthi and Iru films of their respective these films also depict Nationalist movement both are films about Nationalism, one is a form to speak to the m
platform, while the oth while vehemently defying the Indian National
artistic project meant Congress party by the very nature of difference
politics to advocate for in the respective parties' demands. During the
modern, political Tami 1990s and by the time of Iruvar's release in has become less radica 1997, the DMK and the AIADMK had formed
and the films which government several times in Tamil Nadu through
depict this very phenom coalitions with All-India Nationalist parties
entertainment-only mec including Congress, the United Front and the
Bibliography: United Progressive Alliance showing a radical
Dickey, Sara. 1993. " change in Tamil nationalist politics. Parties such as DMK and AIADMK, though still vouching for
Cinema and the Producti
India." The Journal of Asian S the strength and purity of the Tamil language and Dravidian culture, they have also become more
Hardgrave, Robert L. India-nationalist and conformist to prevailing Politics of Tamil Nationalise ideologies of caste politics which still plagues Tamil Nadu, despite the DMK's original stance
Hodges, Sarah. 2005. "R on caste. This change in ideological stance is
the Self Respect Movement seen in the changing nature of the portrayal of
49." Contributions to Indian the DMK, with Parasakthi being representative of the original more radical stance of the DMK
Hughes, Stephen P., 2 as compared to Iruvar as a representative of
Tamil Cinema?" School o the DMK and AIADMK as maintaining some of
Studies 8, 3, 213-229. its roots, but largely conforming to normative
Lakshmi, C. S. 1995. social values in India.
Lullaby: Gender and Cultur
411.
STODD < 0"m0-as 66ĪVL-08ŪLDUM 2011 68

ning nature of Tamil film
Economic and Political Weekly 30, 6, 309-311. ted in the comparison
Pandian, M. S. S. 1991. "Parasakthi: Life and Times ese two films. Through of a DMK film." Economic and Political Weekly 26, 11,
following two decades
759 - 770. s film, many films were
Pandian, M. S. S. 1992. The Image Trap: M. G. dist ventures including
Ramachandran in film and politics. New Delhi: Sage. - an's hits and many of political films including
Pandian, M. S. S. 1997. "Iruvar: Transforming en arrived a time of K.
History into Commodity." Economic and Political Weekly om the 1970s to 1990s 32, 37, 2997-2999.
Tissues faced by Tamils,
Parthasarathy, R. 1994. "Tamil Literature." World Tamil nationalist films of
Literature Today 68, 2, 253-259. uch as Thaneer Thaneer cal commentary filmed
Perinbanayagam, R. S. 1971. "Caste, Politics, and of politicians, it did not
Art." The MIT Press 15, 2, 206-211. agandist advocating any
Price, Pamela. 1996. "Revolution and Rank in Tamil e Parasakthi. Thaneer Nationalism." The Journal of Asian Studies 55, 2, 359ed to publicize certain
383. alanchander's films did.
Ram, Mohan. 1974. "Ramaswami Naicker and the vard, Tamil films took on
Dravidian Movement." Economic and Political Weekly, , as romantic comedies.
9,6, 217-224. lude to various social argely commodifications
Rudolph, Lloyd I. 1961. "Urban Life and Populist are easily characterized Radicalism: Dravidian Politics in Madras." s. Iruvar is no different,
The Journal of Asian Studies 20, 3, 283-297. major political issue in . is a commercial and
Selvaraj, Velayutham, 2008. Tamil Cinema: the etor Mani Ratnam, which
cultural politics of India's other film industry. London: for Indian nationalism,
Routledge. Fopagandist film such as
Sivathamby, Karthigesu, 1981. The Tamil Film as
a medium of political communication. Madras: New var are representative
Century Book House. eras. When compared,
Zvelebil, Kamil V. 1986. "Brief Prolegomena to Early he changes in the Tamil Tamil Literary History: Iraiyanar, Tarumi, Nakkirar." in Tamil Nadu. While
Journal of the Royal Asiatic Society of Great Britain and SMK politics and Tamil
Ireland 1, 59-67. venture to use a media asses about the party's er is a commercial and to use the history and
Serothy Ramachandran is a fourth year student atthe Indian nationalism. The
University of Toronto studying History, Urban Studies, | nationalist movement
and South Asian Studies. In the future, she hopes to al over the last century,
become a teacher at the high school level. Her research portray the movement
and education interests include exploring Tamil social ena through a supposed
and political history, along with issues pertaining to Tamil lia form.
people in the Canadian context. This particular essay was written by her as she had a keen interest in film and
its ability to be an accessible medium for the masses. The Politics of Adulation:
Serothy enjoys reading about Tamil culture and involves on of Politicians in South
herself in various charitable, social, and educational tudies 52, 2, 340-372.
events within the Tamil community in Toronto. 1964. "The DMK and the 1." Pacific Affairs 37, 4, 396
evolutionary Family life and in Tamil South India, 1926Sociology 39, 2, 251-277.
010. "What is Tamil about f Orientation and African
'Seduction, Speeches, and al Identity in a Tamil Film."

Page 71
a
tettiin sistemleri
Areas of practice: குடிவரவு - அகதிச் சட்டம் (IMMIGRATION AND REFUGEE LAW)
Refugee Claim
· Appeal for Rejected Claimant
• Humanitarian and Compassionate Application . Pre Removal Risk Assessment (PRRA)
Detention Review (Bail Hearing) . Independent Application/ Skilled Worker
Entrepreneur / Investor
• Provincial Nominee Program Federal Court Judicial Review
Group Sponsorship/ Family Class Sponsorship and Appeal
Ministerial Relief/Rehabilitation
· Stay of Removal Order . Visitor Visa/Student Permity Work Permit
• Live in Care Giver program
REAL ESTATE LAW
• FAMILY LAW
HUMAN RIGHTS LAW

ne stop for Il your nmigration eeds!
Legal aid certificate accepted சட்ட உதவிப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும்.
Services are offered in Tamil, English and Sinhalese. தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் சேவைகள் வழங்கப்படும்.
Packialuxmi Vasan LL.B Barrister, Solicitor & Notary Public
Waldman & Associates Barristers & Solicitors
Phone: 416-482-6501 Fax: 416-489-9618 281 Eglinton Avenue East, Toronto, Ontario MAP 1L3 Email: luxmi.v@lornewaldman.ca
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >69 |

Page 72
புத்தக (
நொறுங்குன்
ஓர் அரி
மணி வே
'எங்கள் சரித்திரத்தை எங்களைப்
பேரா யர் கலாநிதி 6 போலொத்த ஓர் ஏழைப்பெண் எங்கள் மேல்
பாடுபட்டுக் கட்டிக் அனுதாபங்கொண்டு எழுத ஏவப்படுவா
பேராசிரியர் எஸ்.சி ளேயல்லாமல், இதில் ஓர் ஆண் பிள்ளை
பாணம் 'புனைவகப் நேரம்போக்க ஏதொன்றுமில்லை' என்கி
மீளப் பதிப்பித்துள் றாள் இந்நாவலின் தலை மகள் கண்மணி.
475. இறக்குந் தறுவாயில் அவள் வாய்ப் பிறப்பு
எத்துணை அரிய அது. எனினும், இந்நாவலாசிரியரோ, 'புகழ்
நாவல் தலை காட்டி பூத்த நியாயதுரந்தராகவும் பூஜ்யராகவும்
முதற் பந்தியே சான் அறிஞராகவும் திகழ்ந்த கலாநிதி ஐசாக்
கையின் முடியாய் ஓ தம்பையாவின் மனைவியாரான மங்கள
நாட்டிலே கல்விச்ச நாயகம் தம்பையா ஆவார்.
பிரபுக்களும் மலிந்து பருத்தித்துறை ஜே.ரி.அப்பாப்பிள்ளை
மோர் சிறு கிராமம் உ 'நூற்பிரயோகம்' என்று தலைப்பிட்டு இந்நா
பசுமையான புற்கம்ட வலுக்கு எழுதிய முன்னுரையில், 'தின்னத்
மைதான வெளிகளை தின்னத் தெவிட்டாத தெள்ளமுதுபோல,
கொடுக்குஞ் சோலை இந்நூலும் வாசிப்போர்க்கு எஞ்ஞான்றும் .
பலவகைக் கனி கெ பிரீதியே கொடுக்குமென்றும், வாசிக்கும்
விருட்சங்களையும் இ பொருட்டு இதனைக் கையிலேந்தினோர்,
களைக் களிப்போடு முற்றும் வாசியாது கை நெகிழவிடுதல் பாடும் பலவர்ணப் ப கூடாதென்றுஞ் சற்றுமையமின்றித் துணி
அழகிய தாமரைத் தட கின்றோம்' என்று குறிப்பிட்டுள்ளார். இத்
தடாகங்களில் குருவி துணிபு முற்றிலும் உண்மை என்பது எமது |
மகிழ்ச்சியோடு கூடுவ சொந்த அனுபவம்.
கொடுக்கும் மல்லிகை
செண்பகம், மகிழ், நாவலின் கருவை அப்பாப்பிள்ளை
வாத்தி, றோசா முதல் ஒரே வசனத்தில் எடுத்துரைத்துள்ளார்:
வனங்களையும்; 'தம்முடைய அரிய உதரக் கனிகளாகிய
இனிய கீதங்களை 3 பெண் பிள்ளைகளைத் தெய்வ பயமற்ற
களையும் அவை செ துட்டர்கையில் மனைவியராகக் கொடுக்
திற்குப் புட்பம் பற, கும்படி பெரும்பாலுமேவி விடுகின்ற,
இலங்கிக் கொண்டி பொருளாசையென்னுங் கொடிய நோய்
மும் இன்பமான கு வாய்ப்பட்டு வருந்துந் தந்தைகளது
னங்களிலும் விருட். நிலைமை யைக் கண்டு பரிதாபித்து, அரிய
லும் வீழ்ந்து கிசுகிசு சற்போ தகமாகிய மருந்தை இனிய சரித்திர
டிருப்பதையும் காண ரூபத்துட் பொதிந்து ஆசிரியர் கொடுத்
தேவாலயங்களும் 3 திருக்கின்றார்.'
சாலைகளும் வீடுகம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்
கட்டடங்களும் இக் (1914ல்) வெளிவந்த இந்த நாவலின்
செல்பவர்களின் கண் பிரதி ஒன்றை இலங்கை முழுவதும்
செழிப்புஞ் சிறப்பும் அப் பழுக்கற்ற காட்டுமிராண்டித்தனம்
கிராமத்திலுள்ள விடு மேலோங்கிய அண்மைக் காலகட்டத்தில், களுக்கும் மழைத்தா
( 4 -ம் -
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 70

விமர்சனம்
IL இருதயம்
ய நாவல்
லுப்பிள்ளை
தெளிவத்தை ஜோசப்
ரஸ்.ஜெபநேசன் அரும் க்காத்து வந்துள்ளார். வலிங்கராஜா, யாழ்ப் b' ஊடாக அதனை ளார். விலை: ரூபா
காலகட்டத்தில் இந்த பது என்பதற்கு, அதன் று பகர்கிறது: இலங் இலங்கும் யாழ்ப்பாண இலைகளும் செல்வப் - பொலிந்து விளங்கு உண்டு. இக்கிராமத்தில் பளத்தால் மூடப்பட்ட ரயும் குளிர்ந்த நிழல் களையும்; ஆங்காங்கே எடுக்கும் ஏராளமான வ்விருட்சங்களின் கனி எடு சந்தோஷத்துடன் பட்சி சாலங்களையும்; பாகங்களையும் அந்தத் யினங்கள் வந்து மிகு தையும்; அரிய சுகந்தங் 5, முல்லை, செவ்வந்தி, மருக்கொழுந்து, திரு யென நிறைந்த பூங்கா அப்பூங்காவனங்களில் சைக்கும் வண்டினங் டிக்குச் செடி புட்பத் ந்து பல வர்ணமாய் ருப்பதையும் எந்நேர ளிர்காற்றுப் பூங்காவ ங்களிலும் செடிகளி வென்று வீசிக்கொண் லாம். அரிய பெரிய காயில்களும் கல்விச் நம் மற்றும் பாரிய கிராமத்திற் கூடாகச் ணை கவராது விடா. நிறைந்தோங்கும் இக் ட்சங்களுக்கும் பயன் ழ்ச்சியான காலத்திற்
குடை நிழல் அம்ர்தோ
சில நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு : ரஃபேல்
Umberto Eco Translation of interviews :Raphael

Page 73
கமக்காரர் நீர் பாய்ச்சுவார்கள். சுருக்கிக் கூறின், இக்கிராமம் ஏதேன் தோட்டத்தை நிகர்த்ததென்னலாம்.'
இந்த நாவலில் 'யாழ்ப்பாணம் திரும்பத் திரும்ப 'யாழ்ப்பாண நாடு' என்று குறிப்பி டப்படுகிறது. இது யாழ்ப்பாண வரலாற் றின் தனித்துவத்தை உணர்த்தும் மொழி வழக்கு. அத்தகைய நாட்டில் மக்களை வேட்டையாடும் நோக்குடன், பல்வேறு தரப்புகள் தம் படைக்கலங்களுடன் பல திசைகளுக்கும் சென்று வந்துள்ள அண் மைக் காலகட்டத்தில், 'சிலர் வேட்டை யாடும் நோக்கமாய்ப் பல திசைகளுக்குந் தம் துப்பாக்கிகளுடன் சென்ற' அன்றைய காலகட்டத்தை விதந்துரைக்கும் இந்நா வலை நயந்து வைக்க நேர்ந்தமை எத்துணை முரண்நகை!
'கண்மணியைக் கண்ணுற்றது' என்னும் முதலாம் அத்தியாயத்தில், அரசாங்க உத் தியோகம் சார்ந்த சமூக ஏற்றத்தாழ்வு வெளிப்படுகிறது. தகப்பன் சுப்பிரமணியர் பெற்றோரின் விருப்பத்
அரசாங்க உத்தியோகத்திலிருந்து நீக்கப்பட் வாது, சுப்பிரமணியரி6 டது குறித்து மகள் கண்மணி கூறுகிறாள்: கஞ் செய்யவா யோசித் 'ஐயா!.. நாங்கள் உத்தியோகத்தை இழந்து
சொல்லிவிட்டாய்? மம் விடச் செய்ததும், மனுஷர் பார்வையில்
ணங்களை விட்டுப்போ தங்களைக் கடவுள் மானபங்கப்படுத்திய
லாது போய்விடு' தும், பெருந்துக்கமும் வெட்கமுமாயிருக்கின்
மகன் அருளப்பா றது. அதற்கு 'கண்மணீ!... உலகத்தவர்க
அதற்கு நேரெதிர்மாற ளின் கண்முன் நான் மானவீனப்பட்ட
என்றென்றும் செல்லு பொழுதிலும்... கடவுள் தன்னைக் கைவிட
அவன் தாயிடம் சொல் வில்லை என்று அவளுக்கு ஆறுதல் கூறு
சுப்பிரமணியரை அர கிறார் தகப்பன். 'அருளப்பா' என்னும்
யோகத்திலிருந்து அநி 2ஆம் அத்தியாயத்தில் அருளப்பாவின் தகப்
யது எனக்கு நல்லாய் பன் கைலாசபிள்ளை இடும் முழக்கத்தில்
களவெடுத்ததால் அல்ல புலப்படும் உடைமை, உத்தியோகம், குலம்
கையைச் செய்ததால் 6 சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் இன்றும் செல்லு
தம் துரைமாருக்கு ச படியாகும்:
அடிபணியாததால் வி 'நீ சுப்பிரமணியரின் மகளை விவாகஞ் |
றும்; நீதி, நெறி, நேர்மை செய்ய நினைத்திருக்கிறாயென்பதாகக்
துரைமாருடன் நியாயம் கேள்விப் பட்டேன். உன்னைப்போல் மடை
வந்தவரென்றும் விசா யனை நான் காணவில்லை. சுப்பிரமணிய தேன். அப்படிப்பட்ட . ரின் குலமென்ன? அவரிடம் என்ன சீத தக்கதன்றி இழிவானத னம் பெறலாமென்று எண்ணியிருக்கிறாய்?
போது வியாபார முயற்சி அவர் அரசாட்சி உத்தியோகத்திலிருந்து |
னிருந்ததிலும் நேர்த்திய விலக்கப்பட்டுச் 'சாணும் வளர்க்க அடி
னம் மோசமில்லாமற் யேன் படுந்துயர் சற்றல்லவே என்று சீதனத்தைப் பற்றி காரி திரிந்து சிறிது காலத்திற்கு முன் சொற்ப |
மகளை நான் கண்டு முதலு டன் வியாபாரத்தில் கையிட்டார். ளென்றும், அவள் முகத் உனக்கு சீதனம் தருவதற்கு அவருக்கு
நற்குண சாலியென்றுப வழிவகை யாது? முதலாவதாக நீ அவரின் |
ட்டுக் கொண்டேன். அ குடி குலத்தையும், எங்கள் குலத்தையுமெண் கல்வியறிவு உண்டென்று ணாது பெண்ணைக் கண்டு இன்னற் பட்டு அறிந்தேன். இம்மூன்று எல்லாவற்றையும் மறந்து என்னெண்ணப் மிருப்பதால் அப்பெண் படி நடவாது அவளை மணம் முடிக்கத் முடிப்பதற்கு நீங்கள் த தீர்மானித்தது எனக்கு நூதனமாயிருக்கி
யமில்லை. சீதனத்தை ; றது. ஆகா! பெருங் கெட்டிக்காரனாகவிருக்
மாய்க் கவனிக்கலாமா கிறாய். உன் மைத்துனி சற்குணவதிக்கு
ணியரின் குடிகுலத்தை உன்னை மணஞ் செய்து வைக்க நான்
தரமாகப் பேசினார். . தீர்மானித்திருப்பதையும், உனக்கோர் மைத் போல் மடைமை ஒல் துனி இருப்பதையும் முற்றாய் மறந்து தளவேயாகுங் குணம் 'மாடு நினைத்த இடத்தில் பட்டியடைக் ருவரின் நடையினாலே! கலாம்' (என்று) எண்ணினாய் போல் |
விளங்கும். சுப்பிரமணிய விளங்குகின்றது. பெற்று வளர்த்த உன் குணத்தையிட்டு வியந்து

4- 46* *** ***
6: 11!'' !
எவரும் அவரையொரு நற்குணசாலியென நன்கு மதித்து நடத்துகிறார்கள். அவரோர் சிறு வியாபாரியாயிருந்த போதிலும் அவ ருக்கு நடக்கும் மதிப்புப் பெரிய உத்தியோ கத்தர்களுக்கில்லை. இதை நீங்கள் விசாரித் தறிந்து கொள்ளலாம். இன்னும் எங்களுக் கெத்தனை பேர் வசை சொல்லுகிறார்கள்; எந்தக் குடும்பத்தைத்தான் குற்றஞ் சொல் லாதும் வசை சொல்லாதும் விட்டிருக் கிறாகள். எங்களுக்கு வசை சொன்னதை என் காதாரக் கேட்டிருக்கிறேன். சுப்பிர மணியருக்கும் அப்படியே யாதும் வசை சொன்னதை ஐயா கேட்டிருக்கிறபடியால் தான் அவரையிட்டு இழிவாய்ப் பேசினா ராக்கும். ஆண்சாதி, பெண்சாதியென இரு சாதிகளன்றி வேறு சாதிகளிருப்பதை நான் விசுவாசிக்கவில்லை. அப்படித்தான் சாதி யென நீங்கள் நின்றாலும், சுப்பிரமணிய ரையும் வேளாளரென்றுதான் யாவரும் ஒத்துக்கொள்ளுவார்கள். நாங்களும் வேளா
ளர்தான்; அவரும் வேளாளர்தான். நாங் தைச் சற்றும் வினா
கள் அவரிலும் உயர்வென்று எப்படிச் ன் மகளை விவா
சொல்லலாம்? நான் முன் சொல்லியபடி து இவரிடம் தூது
உலகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பலரும் உத்தனமான எண்
வசை சொல்வது எம் ஊர் வழக்கம். ஆன சட்டு என்முன் நில்
படியால் சாதியை முக்கியமாய்க் கவனிப்
பதை நாங்கள் விட்டுப்போட வேண்டும்.' வின் நிலைப்பாடு
வேறொரு தருணத்தில் '. ஆஸ்தி இல்லாக் எனது மட்டுமல்ல, குறை ஒன்றைத் தவிர மற்ற விஷயங்க ப்படியாக வல்லது.
ளில் அவள் ஒன்றாலுந் தாழ்ச்சியற்றவ பலுகிறான்: 'அம்மா ளென்பதற்கையமில்லை..' என்கிறான் அரு
சாட்சியார் உத்தி
ளப்பா. யொயமாய் விலக்கி
அருளப்பா, கண்மணி திருமணம் கண்டு த் தெரியும். அவர்
வெகுண்டெழுந்து, தன் மகள் வீடு சென்று மது இழிவான செய்
தங்கியிருந்த கைலாசபிள்ளையிடம் சொல் விலக்கப்படவில்லை.
லும் கண்மணி, அவரை வீட்டுக்கு வரும் எஷ்டாங்கஞ் செய்து
படி தயவாய்க் கேட்டாள். அவளின் "லக்கப்பட்டவரென்
தயாள குணத்தையும் ஆதரவையும், பரி நிறைந்தவராதலால்
தாப் கோலத்தையும் கண்டு, அவள் மேல் எய் எதிர்த்து வாதாடி
மனமிரங்கி மறுத்துக் கொள்ள இயலா ரணையில் அறிந்
தவராய்த் தாம் வருவதாய் வாக்கிட்டு, குணம் வியக்கப்பட
அவளை அனுப்பி வைத்தார். அன்றே கல்ல. அவர் இப்
அவர் கண்மணியை முதன்முறை கண் Fயிற் கையிட்டு முன்
டார். அருளப்பா சொல்லை மீறித் தன் பாகவிருக்கிறார். சீத
னெண்ணத்திற்கு ஆஸ்தி பணங் குறைந்த தருவார். எனக்குச்
ஒரு பெண்ணை மணம் முடித்தபோதிலும், யமில்லை. அவரின்
அவள் குணம் ஆஸ்தியிலும் மேலா அவள் அழகானவ
னதென்றெண்ணிப் புறப்பட்டுப் போய், - தோற்றத்திலிருந்து
அன்று முதலாக அவரும் அவர் மனை ம் நன்றாய் மட்டி
வியும் அருளப்பாவுடன் வசித்து வந் வளுக்குச் சாதாரண
தார்கள்' மாமனாரின் நிலைப்பாடு சற்று றும் விசாரணையில்
மாறியமை கண்மணியைப் பொறுத்தவரை ப இலட்சணங்களு
சாதகமான ஒன்று. அதேவேளை கணவ ணை நான் விவாகம்
னின் நிலைப்பாடு உடனடியாகவே அவ 5டைசொல்ல நியா
ளுக்குப் பாதகமாய் மாறுகிறது: ஒரு பெருங் காரிய 2 ஐயா, சுப்பிரம
தான் எவ்வளவோ தன் புருஷனை பிட்டு இரண்டாந் நேசித்து, தன்னை அவனுக்கு முற்றாய் ஒப் சாதி பார்ப்பதைப் புக்கொடுத்தும், தன்னை
புக்கொடுத்தும், தன்னைப் புறத்திபண்ணித் எறுமில்லை. 'குலத் தங்களிரகசியங்களைமறைத்துக்கொள்வதை
என்றபடி ஒவ்வொ
நினைத்து (அவள்) மிகத் துன்புற்றாள்.. தன் யே அவரவர் குலம்
நிலைமையிலும் தன் மனைவியின் நிலைமை பரின் விஷேஷமான
மிகக்கீழானதென்று அருளப்பா எண்ணி து பேசாதார் யார்?
அவளை ஒருபோதும் அவளின் தகப்பனார் வீட்டுக்குக் கூட்டிப் போவதில்லை... சில சம
4 1 1 8:11a1a418
காலம் < ஜூலை-ஆகஸ்ட் செப்டம்பர் 2011 >71 |

Page 74
யங்களிற் கண்மணி தன் நிலைமைக்கேற்ற துருகச் செய்யும். பெண்ணல்லவென்றும், தான் ஒரு ஐசுவ
குலோத்துங்கரின் ரியவானின் மகளை மணஞ்செய்யத் தகுதி
கைலாசபிள்ளையின் யுள்ளவனென்றுஞ் சொல்வதுண்டு. 'என்
பாத்துரையை மண தகப்பனாரின் விருப்பத்திற்கு மாறாய் உன்
தெரிவித்த வீராங்கா னை நான் விவாகஞ் செய்துகொண்டதால்,
துரை கொடுத்தனும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பல
னைக் குப்பியும், இ நயங்களையுமிழந்தேன். என் ஒரேயொரு
களும்... தங்கக் காப் சகோதரியின் ஒற்றுமையையுமிழந்தேன்.
love' என்று பொறி உன்னை விவாகஞ் செய்துகொண்டதால்
குலோத்துங்கர் கண் எனக்கு ஒரு நயஞ்சுகமில்லை... உனக்கு
வந்த சீதேவியைக் க மனுஷர் முகத்தில் முழிக்க வெட்கமில்
வியை என்ன செய லையா? பூரணத்தோடு நீயுஞ் சரிவந்தவள்
துடன் சொன்னார். போல் எதிர்த்துப் பேசத் துணிந்ததெப் படி? கண்மணியின் தமையன் பொன்னுத் பொன்மணி அத துரையையும் அருளப்பா ஏசுகிறான்:
என் மானத்தைக் 6
அவசியம்... ஐசுவரிய '..உன் எளிய குலத்துக்கடுத்த குணம்
யெண்ணவில்லை. 8 வெளித்தோற்றப்படாது போகுமா?... எங்கள்
யையும், எழும்பும் நீ குலத்துக்கீனமான செய்கையை நான் மதிம
தது. ஐசுவரியவானி யங்கிச் செய்துகொண்டதாலடையும் இலச்
ரம் மடங்கு விஷே சை இம்மட்டென்றில்லை. உன் தங்கை தன்
ரையின் ஐசுவரியத்
:35:43
"ச,:::::"'5:1: ----.::::::
கடன்கள்
* கர்ப்பம்:-
குலத்துக்கேற்கக் களவு முதலிய இழிவான
தை கொள்வோம் செய்கைகளைச் செய்து என்னையும் மனு
அழிவு காலம்..' என் ஷர் கண்ணில் விழிக்காமல் செய்கிறாள். என்னைப் பிடித்த சனியன் எப்போது
தகப்பனோ, பொ தொலையுமோ அறியேன். இச்சமயமே நீங்
லாம் நியாயமாயிருக் களிருவரும் என் வீட்டை விட்டுப் புறப்
முணுக்கிறார். நிலை பட்டு விடாதிருந்தாற் தகுந்த ஆக்கினைக்
திகளோ, 'ஆடு நிலை குள்ளாவது நிச்சயம்'
யடைக்கிறது?... பென்
வெட்கமான வார்த் கண்மணி தன் கணவனிடம் அடியுண்டு,
தேயும். பெண்புத்தி உதையுண்டு, இதயம் நொறுங்குண்டு இறக்
யரில்லை... இவ்வாறு குந்தறுவாயில் அவன் மனமாற்றத்துக்கு உள்
பண்ணத் தொடா ளாகி, தான் இழைத்த கொடுமைகளுக்காக
சம் கொண்ட கு அவளிடம் மன்னிப்புக் கோருகிறான். அவள்
புட்டென்று திரும் இறந்தபின் அவளுடைய உடலைப் பார்த்து,
உத்தரவு பிறப்பிக்கிற உனக்குத் துயரமே ஆடையாகவும் கண் ணீரே ஆகாரமாகவும் தந்தேன்...' என்று
கடவுள் மீது கொ அலறுகிறான். அரியதொரு பதுமை போன்ற
களையும், சமூகத்ன கண்மணியின் 'நொறுங்குண்ட இருதயம்'
விதம் இந்நாவல் | எந்த ஒரு வாசகரின் உள்ளத்தையும் கசிந்
டாது விதந்தோதப்பு
I காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 - 72

இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்த மகள் பொன்மணி
விதிப்படி நிகழ்பவை. அவற்றைத் திறனா அடுத்த மகன் அப்
யும் அருகதை மாந்தருக்கில்லை! 'பாதிரி ரம் முடிக்க மறுப்புத்
யாரின் எழுப்புதலான பிரசங்கம்.. எழுப்பு னை ஆவாள். அப்பாத்
தலான போதனை..' எத்தகைய தாக்கத்தை ப்பிய 'ஓர் சுகந்த வாச
விளைவித்தாலும், கண்மணி எந்த மொழி ஒன்னுஞ் சில சாமான்
கொண்டு கடவுளிடமும் தெய்வத்திட பும்... 'with my fondest
மும் முறையிட்டாளோ அந்த மொழி த்த கடுதாசித் துண்டும்
கொண்டே தேவனிடமும் கர்த்தரிடமும் Tணில் படவே, 'வலிய
முறையிடுகிறாள்! அதேவேளை யாழ்ப்பாண நாலாற் தள்ளும் மூதே
நாட்டில் வாழும் முகம்மதியரையும் நாவ ப்யலாம் என விசனத்
லாசிரியர் நினைவூட்டத் தவறவில்லை: (அருளப்பா) 'பொன்னுத்துரைக்கு சலாம்
சொல்லிப் புறப்பட்டான்' ற்கு மசியவில்லை: நான் காக்கவேண்டியது மிக
இந்த நாவலில் கண்மணி என்னும் பத்தை நான் பெரிதா
பதுமைக்கு நேரும் கதி எந்த ஒரு மங்கைக் ஐசுவரியம் ஓடும் புகை
கும் நேரக்கூடாது என்பதை எந்த ர்க்குமிழியையும் நிகர்த்
வாசகரும் ஒப்புக்கொள்வர். கண்மணி ஒரு லும் குணசாலியே ஆயி
பழைமைப் பெண் என்றால், அவளுடைய ஷித்தவன்... அப்பாத்து
உயிர்த் தோழியாகிய பொன்மணி ஒரு தயிட்டு நாங்கள் அகந்
புதுமைப் பெண். நங்கையர் எவரும் பொன் மணிபோல் விளங்கவும் இலங்கவும் விழை வர் என்பதில் ஐயமில்லை. கண்மணியின் தமையன் பொன்னுத்துரையும் பொன் மணியும் ஒருவரை ஒருவர் உளமார நேசி க்கிறார்கள். தொடக்கத்தில் இரு குடும் பங்களும் அதை ஏற்றுக்கொண்டன. காலப்போக்கில் சொத்துப்பத்தில் ஏற் பட்ட ஏற்றத் தாழ்வினால், குலோத்துங் கர் பொன்னுத்துரையை விடுத்து, ('மேட் டிமையுங் கெறுவமும் மிகுந்த) அப்பாத் துரை தனக்கு மருமகனாகுவதை வர வேற்கிறார். அதுவே தனக்கு மானம் என்பது அவர் நிலைப்பாடு. அதற்குப் பொன்மணி இம்மியும் விட்டுக் கொடுக் கவில்லை. பொன்னுத்துரையை மணப் பதே தனக்கு மானம் என்பது அவள் நிலைப்பாடு. மனச்சாட்சிக்கு மாறாகச் செய்யும் தியாகத்துக்கு அவளுடைய அக ராதியில் இடமில்லை. அப்பாத்துரைக் குத் தாலிகட்ட குறித்த வேளைக்குச் சற்று முன்னதாக அவள் ஆண்வேடம் பூண்டு, வீட்டைவிட்டு நழுவி, திருமண வண்டிகளோடு வண்டியாக (பொன்னுத்
துரையாலும், நவரத்தினத்தாலும்) நிறுத்தப் Tனால், எங்களுக்கும்
பட்டிருந்த வண்டியின் முன் அணியத்தில் று முழங்குகிறாள்.
வீற்றிருந்து கடிவாளவார் பிடித்து மரியா
தையாய்த் தங்கள் கரத்தையை எல்லா வண் சன்மணி சொல்வதெல்
டிகளுக்கும் பின் செலுத்திப் போனாள்? கின்றதே!” என்று முணு மையை அறிந்த சம்பந்
பொன்னுத்துரை, பொன்மணி, கண்மணி, எத்த இடத்திலா பட்டி
நவரத்தினம் அனைவரும் மண்டைதீவு அணுக்குமொரு மூச்சா?
சென்று தங்கியிருக்கும் பொழுது, பொன் தையை வெளியில் விடா
னுத்துரையின் முதலாளியார் வந்து பொன் கேட்பவரிற் பேதை
மணியை விளித்துச் சொல்லுகிறார்: ஒவ்வொருவரும் பகிடி
'மகளே! உனது விலையேறப் பெற்ற ங்கினார்கள். உரோ
நிதானத்தை யும் நிதார்த்தத்தையும் நான் லோத்துங்கர் சட்டுப்
மிகவும் மெச்சிக்கொள்கிறேன். நான் ணைத்தை ஒப்பேற்ற
உனது தகப்பனாயிருப்பேனேயாகில்,உன் மார்.
 ெச ய்  ைக க ளை யி ட் டு ப்
பெருமையுடையவனாயிருப்பேன்.' கண்ட நம்பிக்கை ஆட் தயும் நெறிப்படுத்திய
'உன்னுடைய செய்கைகள் படிப்பினைக் முழுவதும் இடைவி
குரியனவல்லவா? என்று வினவும் நவரத் பட்டுள்ளது. அதாவது,
தினத்துக்கு இப்படி விடையளிக்கிறாள்

Page 75
| 11:11
1513 2:18:18:15:?: *
பொன்மணி: 'உலகம் என்னைப் பற்றி நன்மையாய்ப் பேசிக்கொள்ளுமென்பது ஐயமான காரியம். சிலருக்கு எனது
நொறுங்கும் செய்கை மிகவுங் கூடாததாகத் தோன்றக் கூடும். ஆனால் நான் என்னுடைய மனதிற்கு நீதியென்று கண்டதைச் செய்தேன்' நவரத்தினத்தின் பதிலில் ஒரு திறனாய்வாளரின் தொனி பிறக் கிறது: 'பொன்மணி! உன்னுடைய செய் கைகள் மெத்த அபூர்வமானவைகள். நீதி, நிதார்த்தம், நிதானம், மொழி தவ றாத வாக்கு இவையென்பதை உனது
மங்களநாயகம், துணிகரமான செய்கையால் எல்லா ருக்கும் நல்லாய் விளக்கியிருக்கிறாய். ஆரும் மடையர், உன்னிற் குற்றஞ் சொல் வார்களேயல்லாமல், காரியத்தை விளங் கக்கூடிய புத்தியுள்ளவர்கள் ஒருக்காலுங் குற்றஞ் சொல்ல மாட்டார்கள். உன்னு டைய மேன்மையானவும் துணிகரமான வுஞ் செய்கை என்னை மெத்தவும் பெரு மைக்குட்படுத்துகிறது. அதற்குப் பொன் மணியின் அடக்கமான பதில்: 'கண்மணியின்
4 புனைவகம் பொறுமையே மிகவும் அபூர்வமானது. எனது செய்கைகள் எல்லாம் அவளுடைய பொறுமைக்கு எம்மாத்திரம்?
டக்கை அவ்வப்பொ இந்த நாவலில் ஆசிரியர் கூற்றுகள்
கிளர்ந்தெழுந்து தமிழ் மட்டுமல்ல, உரையாடல்களும் எழுத்துத்
டுள்ளது. அந்திமாலை தமிழில் அமைந்துள்ளன. அதில் பால்படு
'ஒரு அஸ்தமன நேர சமத்துவம் மிளிர்கிறது: ..இதைக்கேட்ட
அஸ்தமனநேர வெளி தாயார் 'பிச்சை வேண்டாம் நாயைப்பிடி'
பிட்டுள்ளார். இதன் என்றவன் சீலமாய்ப் பயந்து, என்ன செய்ய
light. உலகத்தில் உள்ள லாமென்று தெரியாது திகைப்புற்றுத் தம் அவர் '..சூரியன் கீழ் கணவனிடம் சென்று அருளப்பாவின்
என்று குறிப்பிட்டுள்ள தீர்மானங்களையிட்டு விவரித்துப் பேசி
der the sun). உயிர்ப்பூம் னார். மேலும்: .அருளப்பாவை அவன்
'எழுப்புதலான போதல் மாமியார் விருந்துக்கழைத்தார். அத்து
பிரசங்கம்' என்று குறி டன், தேவைப்படும் இடங்களில் மரியாதை
spiring sermon அ6 யான யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு பயன்
உன்னுடைய மேன்மை படுத்தப்பட்டுள்ளது. கண்மணியை மணம்
செய்கை என்பதை (ஆ புரியமுன்னர் அவளுடைய தமையன்
ரியலால் ஆட்கொள்க பொன்னுத்துரையிடம் அருளப்பா
டைய மேன்மையான வினவுகிறான்: 'உமது சகோதரியுடைய வுஞ் செய்கை...' என்று சுகமெப்படி? அவ அறிவு மயங்கிக் டது, your noble and E கிடந்தா. இப்போ அறிவு தெளிந்து ஓர் ஆங்கிலத் தொடல் எழுந்திருக்கிறாவா?
பொன்னுத்துரையும் ஈழத்தில் என்றென்றும் நிலையூன்றிய ஒருவரை ஒருவர் காத் மரியாதையான பேச்சுவழக்குகள் 'அம்மா னும் அதனை 'காதல் வந்தா, அக்கா போனா' என்றெல்லாம்
ரியர் குறிப்பிடவில் அமைந்திருந்தும் கூட, ஈழத்துப் புனைக
'காதல்' என்னும் சொ தையாளர்கள் அவற்றை அவ்வாறு எழுது
வையே எடுத்தாளப்பட் வது அரிது. அவர்கள் தமிழ்நாட்டுப் புனை
பொருளாசை என்னு கதையாளர்களைப் பின்பற்றி, பெரிதும்
அருளப்பாவின் கோ 'அம்மா வந்தாள், அக்கா போனாள்' என்றே
கென்று விடப்பட்ட பு எழுதி வந்துள்ளார்கள். எனினும் அ.முத்து படி (தகப்பன்) பின்பே லிங்கம் உட்பட, தற்பொழுது ஈழத் தமிழில் தார். ஆயின் அருளட் எழுதும் புனைகதையாளர்கள் சிலர் ஆசி
யிருந்து நெடுகலும் ரியர் கூற்றுகளில் 'அம்மா வந்தார், அக்கா
கொண்டு வந்ததால்..? போனார் என்று மரியாதையும், பால்படு
ஏற்கெனவே 'வண்ட சமத்துவமும் புகுத்தி எழுதி வருவது கவ மாட்டு வண்டி, இரட் னிக்கத்தக்கது.
போன்ற சொற்கள் வழ 'ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகுந்த ஆற் cart என்னும் ஆங்கில றலுடையவராகத் திகழ்ந்த மங்களநாய
என்னும் உருவில் த கம் தம்பையா' அவர்களின் உள்ளக்கி இந்த நாவலிலும் பி

இடம்பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது.
இந்த நாவலின் தலையாய பாத்திரங்கள் எட இருதயம்
அனைத்தும் சைவத்தை விடுத்து கிறிஸ்த வத்துக்கு மாறுகின்றன. அருளப்பா 'கிறிஸ் துமார்க்கத்தைத் தழுவிப் பூரண விசுவா சத்துடன் உத்தம சீவியம் நடத்தி ஆறுத லடைந்தான். எனினும் அவன் மதம் மாற முன்னரே மனம் மாறிவிட்டான். கண் மணி தாய்மனைக்கு மீண்ட பின்னர் அரு ளப்பாவின் மனச்சாட்சி அவனை இடை விடாது உறுத்துகிறது. மனச்சாட்சியே,
இந்நாவலின் பாத்திரங்கள் உட்பட அனை தம்பையா
வரையும் பெரிதும் நெறிப்படுத்துகிறது. மனச்சாட்சி உடையோர்க்கு எம்மதமும் சம்மதம். எனினும் இந்நாவலாசிரியர் வாச கர்க்கு ஈயும் பரிகாரம் வேறு: 'அரிய சற் போதகமாகிய மருந்தை இனிய சரித்திர ரூபத்துட் பொதிந்து ஆசிரியர் கொடுத்தி ருக்கின்றார்.'
அத்தகைய பரிகாரத்தை ஏற்கெனவே ஆண்டவர் ஈந்ததுண்டு. எனினும், 'மண் ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகு வதையும் அவர்களின் இதயச் சிந்தனைக
ளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே ழுது ஆங்கிலத்தில்
உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். ழக்குள் புதையுண்
மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ப் பொழுதை அவர்
ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது வெளிச்சம், - சூரிய |
உள்ளம் துயரமடைந்தது. அப்பொழுது சம்..' என்று குறிப் ஆண்டவர், '...இவற்றை உருவாக்கியதற்காக தோற்றுவாய்: twi
நான் மனம் வருந்துகிறேன்' என்றார்' வை அனைத்தையும்
1. ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, ஒக்கண்டதெல்லாம்.'
தமக்குள் சொல்லிக்கொண்டது: 'மனிதரின் மர் (everything un
இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமை ட்டும் போதனையை
யை உருவாக்குகின்றது..' (திருவிவிலியம், னை... எழுப்புதலான
பழைய ஏற்பாடு, பொது மொழிபெயர்ப்பு, ப்பிட்டுள்ளார் (in
TNBCLC, திண்டிவனம், 1999, ப: 8 11). ல்லது discourse). யான, துணிகரமான
நாவலசிரியர் மங்களநாயகம் தம்பையா ங்கில சொல் தொட
ஈயும் பரிகாரம் எதுவாயினும், 'நொறுங் ளப்பட்டு) 'உன்னு
குண்ட இருதயம் ஓர் அரிய நாவல் வும் துணிகரமான
என்பதில் ஐயமில்லை உ அவர் குறிப்பிட்
(தடித்த எழுத்துகள் எம்முடையவை). Pold action போன்ற ரையே.
பொன்மணியும் லிக்கிறார்கள். எனி
என்று நாவலாசி லை. இந்நாவலில் ல் ஒரே ஒரு தட டுள்ளது. அதுகூட, ம் கருத்துப்படவே: ள்விப்படி அவனுக் பங்கையும் கொடாத எட்டுக்கொண்டு வந் "பா அதே காதலா தொந்தரவு செய்து
--, திருக்கல், ஒற்றை
டை மாட்டு வண்டி' ங்கும் அதே வேளை, பச் சொல் 'கரத்தை' தமிழுக்குள் புகுந்து » படைப்புகளிலும்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >731

Page 76
சிறு
மொம்.
மெலும்
படங்க
FI : 11
செபதேயுவின்ர மகன் செல்லராசா
வைச்சான். பிலிப் திரும்பவும் 'மதங்கர்துறைக்கு வந்த ஒரு
காகம் போல போ வெள்ளிக்கிழம், செல்லராசாவின்ர அக்கா ஆளக் காணேல்
ளும் அபியூத்துவின்ர பொஞ்சாதியுமான .
போனானோ தொ யூலியற்று, சிமியோன்ர தங்கச்சியும் செல் வந்து இறங்கீற்றால் லராசாவின்ர அப்புமாமியுமான தங்கப் மணித்தியாலம் ஆ பழம், செல்லராசாவின்ர மச்சானும் தங்கப் பறையிறதாக இல்ல. பழத்தின்ர மூத்தவனுமான நத்தானியல், றதக் கேள்விப்பட்டு தொபியாசின்ர மகனும் செல்லராசாவின்ர பழம் வீட்டு வேலிச் தங்கச்சி புரியனுமான செபத்தி; எல்லாரும் தெரியாம மொட் தங்கப்பழத்தின்ர வீட்டுக் கோடியால குந்தி கொண்டு நிண்ட ந யிருக்க... கன்னங்கள் ஒட்டி, தலை மயிர்
ளுக்குப் பிறகு இ கொட்டி முழங்கால் நெஞ்சில முட்ட
ளுக்கு. இலங்கப் படத்தப் போல குரண்டியிருக்கி
இந்த செல்லராக றான் நம்முடைய நாயகன் செல்லராசா.
பிடி இருந்தான் தெரி இதுக்குள்ள இன்னொரு பேரையும் சொந்தங்கள் எல்லா நான் சொருகியிருக்க வேணும்; ஓமோம்.
ளையா இருந்தான். சொருகுதல் எண்ட சொல்லு இங்க நல்
பையா வீட்டிலேயே லாவே பொருந்துது. மலையகத்து குப்பு நிப்பான் இந்தத் தா சாமியின்ர மகள் லெட்சுமி 'தன்ர மூண்டு
பெட்டையா இரு பிள்ளையளும் உடுப்புப் பையுமாய் சொரு தரம் அப்பையா கித்தான் இருந்தாள். கண்டவனோட அங் கொடுத்திருப்பான். கினேயே உறவு கொண்டாடினோமா, வந் பீங்கானுக்க சோத் தோமா என்டில்லாம் தேவையில்லாம் |
வச்சா, இவன் வந்து அவனுக்கு கடிதத்தப் போட்டு இஞ்ச வால் மீன் துண்டி கூப்பிட்டிருக்கே இந்தப் பயல் என்ன எடுத்திட்டு மீன கவு பிரண்டகளம் வரப்போகுதோ சந்தான பழம் இருந்தா . மாதாவே எண்டு ; மகன் 'நத்தானியேல' நன்னி திண்டிட்டு மனசுக்குள்ள திட்டிக்கொண்டு இருந்தாள்
நிறப்பி நோஞ்ச வ தங்கப்பழம். அவள் அடிக்கடி மருமகனை முழங்கையால் வாய குறுகுறுவெண்டு பார்த்தபடி இருந்தாள்.
வான். அப்பையா ( நத்தானியலோ, வீட்டுக்குள்ள போற
னடி இது எண்டு த தும் வெளியில் வாறதுமாக இருந்தான்.
தெரியா அந்த ெ மச்சான் செல்லராசாவ இங்க வரவைச்சது
குட்டிதான் செய்தி சரியா, பிழையா எண்ட கேள்விக்கு இண்
தீர்ப்பாள் தங்கப் டைக்கு மதியத்திலிருந்து பதில் புரியாமல்
வெளி வாயால திட் குழம்பிப் போய் இருந்தான். ரவுண் பஸ்ஸில்
பயலில் அவள் சரிய செல்லராசா வந்து இறங்கும் போதே
வெளிக்காட்டினதில் நிலைமை சரியில்லை; பிறகு வா எண்டு
கெப்பேறு வந்தவ அங்க வச்சே திருப்பி அனுப்புறதுதான் சரி எண்டு ஒரு முன்யோசன தோணவே, செப்தேயுவுக்கு எ சவளற்ற மகன் பிலிப்பின்ர காதுக்குள்ள லும் ஒரு நாளும் '
விசயத்த குசுகுசுத்து ரவுனுக்கு அனுப்பி லுக்கு' எண்டு கூப்ப
றாள்.
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >74

கதை
"கதை
டாக்கு
நசிமுத்தன்
ள்: நடேஷ்
"பு நோவா விட்ட கஸ்ரம் தன்ர ஒரே ஆம்புளப் பூச்சி படக்கூ "னவன்தான், இன்னும்
டாதெண்டு பொத்திப் பொத்தி வளத்தார். D. அவன் எங்கால
உழைச்ச காசில மிச்சம் பிடிச்சு புதுசா யாது, இவன் இங்க
'ஹீரோ' சைக்கிள் ஒண்டும் வாங்கிக் ன். வந்திறங்கி அரை
கொடுத்தார். செல்லராசா, பள்ளிக்கூடம் கியிருக்கும் ஒருத்தரும்
போறதும் முடிஞ்சு வந்து அப்பையா வீடு, செல்லராசா வரப்போ
குஞ்சி ஐயா வீடு எண்டு போய் நிக்கிறதும் நி ஓடி வந்து தங்கப் சைக்கிள துடைக்கிறதும் எண்டே காலத் க்கரையோட யாருக்கும் தப் போக்கி வந்தான். ஊரில இழவு விழுந்
தாலும் அவசரத்துக்கு கூட அந்த சைக் நான்தான் பல வருசங்க
கிள இரவல் கொடுக்கமாட்டான். பத்திப் தச்சொல்லுறன் உங்க |
பத்தி நூருகிற லைற்றுகள், ரிம்முக்குள்ள மஞ்சள், பச்சை தும்பு வளையங்கள்,
ஹாண்டில் வலப் பக்கத்தில் பிசிக்கிக் கத் T ஒரு காலத்தில் எப்
துகிற கோண் எல்லாம் பூட்டி சும்மா யுமா? துருதுருவெண்டு
சோக்கா வச்சிருந்தான். பிறகு, மீன் பெட் ரத்துக்கும் செல்லப்பிள்
டிக் காறரெல்லாம் அந்தக் கோண பூட்டு எப்ப பாத்தாலும் அப்
றாங்கள் எண்டு வித்தியாசமான 'ஸ்பி ப 'இறப்புத் தூங்கீற்று
ரிங் பெல்' ஒண்டும் வாங்கிப் பூட்டி பவு ங்கப்பழம் மாமி குமர்ப்
சாளம்காட்டிக் கொண்டு திரிஞ்சான். க்கேக்குள்ள எத்தின
அப்பையா கள்ளுக் கோப்பிறேசனுக்கு பட்ட ஏச்சு வாங்கிக்
போறதுக்கு இந்த சைக்கிள தாவன்ரா தங்கப் பழம் சமைச்சு தப் போட்டு மூடி
எண்டு கேட்டாலும் குடுக்கமாட்டான்.
பிறகு என்ன? 'கரையானுக்கு கருங்கண்ணி / அதுக்குள்ள இருந்த
பட்டா கவட்டுக்க இருக்கு முரல் மீன் என் D ஒரு பக்கத்த வழிச்சு
பான்' எண்டு புறுபுறுத்துக் கொண்டே ட்டு வைச்சிற்று, வாழப் புத நுனியால நன்னி
நடையில் போய் விடுவார் அப்பையா. பிசுக்கி பிசுக்கி தோல
தங்கப்பழம் மாமியின்ரகலியாணத்தோட Tழப் பழத்த வச்சிற்று ரவுண் கடையில் தச்சகோட்டையும் போட்
துடைச்சிற்று போயிரு
டுக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க சந்தனக் தொழிலால வந்து, என்
கும்பாவோட செல்லராசா நடந்து திரிய, ங்கப்பழத்த உறுக்கினா, ஊரில் இருந்த பொட்டைகளின்ர கண்ணு சப்தேயுவின்ர அறுந்த
களில் அவன் கதாநாயகன் அந்தஸ்தப் பெற் நக்கும் எண்டு திட்டித் றிருந்ததும், யாரும் வெளியில சொல்ல பழம். எவ்வளவுதான் இல்லை எண்டாலும் உண்மையா நடந்த டினாலும் அண்ணன்ர
துதான். Tன பாசம் ஆனா அத
ஒருநாள் பள்ளிக் கூடத்துக்குப் ல. இப்பக்கூட பெரிய
போனவன் தான், வாறான் வாறான் எண்டு ளா நடந்துகொள்ளு
பாத்தா வந்தபாடில்ல... குஞ்சி அய்யா வீட்ட
நிக் கிறானாக்கும் எண்டும் அப்பையா ன்ன கஸ்ரம் இருந்தா வீட்ட நிக்கிறானாக்கும் எண்டும் வீட்டில் பாவன் மகனே தொழி
நினைச்சுக் கொண்டிருக்க அவனோட ட்டதில்ல. தான்பட்ட படிச்ச பொடியள்தான் வந்து அந்த

Page 77
- ம் )
நினைப்பைக் கெடுத்தானுகள். பள்ளிக்கூடம் மாக இருந்தது; செல்
முடிஞ்சுவாறவழியில கிடந்ததாகச் சொல்லி
குடும்பத்துக்கு ஆறுதலா அவன்ர புத்தகங்களையும் சைக்கிளையும் கத்துக்கு போனாலும் ! குடுத்திற்றுப் போனான்கள். ஈப்பிகாரதனாத் மளோடதானே இருக் தோழற்ற 'மோட்டசைக்கிள் பின்பக்கம் தேயுவரும் மனச தேற்ற இருந்தபடி வியாபாரம் முடிஞ்சு வாற பெட் தார். செல்லாத் தோழர் டிக்காறரெட்ட 'ஐயாட்ட சொல்லுங்க றத்துக்குத்தான் ஊரில் நான் இயக்கத்துக்கு போறனாமெண்டு' மற்ற தோழர்கள் சொ எண்டு சொல்லீற்றுப் போனானாம். பெட்
கள் செபதேயுவின்ர வீட் டிக்காரர் வீட்டில வந்து சொல்ல வீடே
அம்மா எண்டு பழகி ஒரு இழவு வீடுபோல போய்ற்று. அப்பை |
காலப்போக்கில பழகித் யாதான் எல்லாருக்கும் ஆறுதல் சொன் செல்லாத் தோழருக்கு எ னார்.. 'எட இவன் சொகுசு கண்ட பயல் டால் வழியால் போற வ நிக்கான் குறுமுட்டுத் தோணி சப்பில
லாம் புடிச்சு வச்சு ம திரும்புறதுபோல் வந்திருவான் பாரன்'
துதான். அப்பையாவு: எண்டு. ஆனால், செல்லராசா உடனே |
பகிடி. 'சிறுபிள்ளை வே வரேல்ல.
வீடு வராதெடா... சும்பு சில மாசத்துக்குப் பிறகு ரெய்னிங் எல்
சொடுகு பத்தின கதை லாம் முடிச்சு ஹோண்டா மோட்ட
படியா எதையாவது ெ சைக் கிளில் வந்து தங்கப்பழம் மாமி
சொல்லிக் கொண்டிருந் வீட்டு முத்தத்தில் முறுக்கிக்கொண்டு நிக்
லாத் தோழரோ அது கேக்குள்ள ஊரில் அரவாசிச் சனமே வந்து
கம் சொல்ல, அப்பைய மொச்சிற்றுது. செல்லராச அப்ப 'செல்
சொல்லடா' என்டிட் லாத் தோழராக' மாறியிருந்தான். செல்
ஆனா, செல்லாத் தே லாத் தோழரெட 'மோட்ட சைக்கிள்
தன்ர அரசியல் வே
கொண்டே இருந்தார். அடிக்கடி ஊருக்க வந்துபோறதும், ஊரில இருந்த இயக்க முகாமில் தங்கி நிக்கிறது
பொடியளெல்லாம்,

1 1:14 ம் ம். - +'' -புங்-டி
மலாத் தோழரின்ர தோழர் வாறாரெடா சோசலிசம் கதைக்கப் -இருந்திச்சு. 'இயக் போறார்' எண்டு ஓட வைச்சார். ஊரில் நம்மட புள்ள நம் சோசலிசம் எண்ட சொல்ல சனங்கள் கண் கு' எண்டு செப் டதுக்கும் சொல்லுற அளவுக்கு சொறியப் நிக்கொண்டு இருந்
போல பரவ வச்சார். 'முதல்ல உங்கட - அரசியல் செய்யி
இயக்கக் காறற்ற (சிரங்கு) சொறிய மாத் நிக்கிறேர் எண்டு
தடா 'அலுகோசு'. அதுக்குப் பிறகு சனத்த ன்னாங்க. தோழர்
மாத்தப் பாரு' எண்டு அப்பையாவும் டுக்கு வந்து ஐயா,
விடாம நக்கலடிச்சுக் கொண்டே இருந் னாங்க. எல்லாம்
தார். தான் போய்ற்றுது.
பொட்டையும் பொடியும் ஒண்டா என்ன வேலை எண்
கோயிலுக்கு போனா சோசலிசம்; மாமனும் வாற ஆக்களை எல்
மருமகனும் ஒண்டா கள்ளுக்கோப்பிறேச எக்சியம் கதைக்கிற
னில பிளாப் புடிச்சா சோசலிசம்... இப்பிடி க்கு இதெல்லாம்
பாமர மக்களின்ர எல்லாத்துக்கும் மேலேயும் ளாண்ம விடுஞ்சும்
சோசலிசம் எண்ட சொல்லு போர்த்துக் மா சூனா மயிரில்
கிடந்திச்சு... இருந்துவாற காலத்தில் செல் கதைக்காம் உருப்
லாத் தோழரும் ஒரு பொட்டையோட சய்யப்பார்' எண்டு
சோசலிசமா பழகத் தொடங்கீற்றார். தார். ஆனா செல்
இந்த சோசலிசம் இயக்கத்துக்கு தெரிஞ்சா -க்கும் ஒரு விளக்
'பணிஸ்மன்ற் கிடச்சிரும் எண்டு தெரியா T, 'என்ர குசுவுக்கு
மல், மறச்சு ஒருமாதிரி இயக்கத்தில இருந்து டுப் போய்ர்றார்.
விலகியும் வந்திற்றார். செல்லாத் தோழரா காழர் தொடர்ந்து
இருந்த செல்ல ராசாவுக்கும் சுவக்கீன்ர தங் லைகளை செய்து
கச்சி மகிழம்மாவுக்கும் கல்யாணம் சிறப்பா கொஞ்ச நாளால
நடந்திச்சு. டேய் செல்லாத்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >75 |

Page 78
'மகிழம்மா ஊருக்குள்ளேயே ஒரு தங்க மான பிள்ள. எந்த சோலி சுரட்டுக்கும்
ண்டு இருந்திச்சு. போகாத சாந்தக்காரி. கடைசித் தங்கச்சி
பொடியள் பிடிச். யின்ர கலியாணம் முடிஞ்சதில சுவக்கீனுக்கு
பிக்காரர் இவனைய மன ஆறுதல். அவளுக்கு முந்தியே தன்ர
தோழர் எண்டு ச நாலு மூத்த சகோதரிகளுக்கு அவர் பெரும்
னுகள். கூட்டீற்று பாடுபட்டு ஒற்றை ஆளா நிண்டு கல்யா
நாளும் செல்லாத் ணம் முடிச்சுக் குடுத்திருந்தார். அவற்ற
விரும்பேல்ல. மகி பேரில் இருந்த காணியையும் வீட்டையும்
கொண்டு அடிக்க மகிழம்மாவுக்கே குடுத்திற்று காட்டுப்புறமா
வருவாள். கையில புடிச்சு வைச்சிருந்த காணியில் கொட்டி
கொண்டு செல்லா லொண்டப் போட்டுக் கொண்டு போய்ற்
அரசியல் செய்யத் றார்.
பத்தான் இயக்கங்க
திச்சு. அதோட 'பு செல்லராசாவுக்கும் மகிழம்மாவுக்கும் பொஞ்சாதிய ஊளா
(CSSSSSSSSRSS
4)NWOSSSSSSSS
மூத்ததாக 'செல்வி' எண்டு ஒரு மகள் பிறந்
மறைவானவர்தான். தாள். அவளின்ர முதலாவது பிறந்த நாள்
யாருக்கும் தெரியாது செல்லராசா காசு கடன்பட்டு பெரிசா
வீட்டுக்கோ; தாய், கொண்டாடினான். அவனுக்கு மகள் எண்
களுக்கோ வர இல் டால் உசிர். பிள்ளைய தோளில் வச்சுக்
குடும்பத்தோடையே கொண்டு, தங்கப்பழம் மாமி வீடு, குஞ்சி
ராசாவ தேடி சும் யய்யா வீடு எண்டு போய் வருவான்.
முயற்சிகள் செய்தா தான் இயக்கத்துக்குப் போனதுக்குப்
பில நிக்கிறதாகவும் பிறகு தண்ணிக் குடம் கட்டி, கள்ளுக்கோப் வந்து குடும்பத்த பிறேசனுக்குப் போய் உருவளிஞ்சு, போன கவும் கடிதம் வந்தி தன்ர சைக்கிளில் மீன் பெட்டி கட்டி வியா |
யையும் மகளையும் பாரம் செய்யத் தொடங்கினான். வியாபா எழுதின கவித ஒ ரம் பறவாயில்ல ; நல்லாவே போய்க்கொ |
நம்மை ஒன்று சேர்
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >76

ருந்திச்சு. ஆனால், 'வைபோசா' சுக் கொண்டிருந்த ஈப்
கொழும்பில தேத்தண்ணிக் கடை ஒண் பம் திரும்பி வந்து சேருங்க டில் வேல செய்துகொண்டு இருந்த செல் கூட்டீற்றுப் போய்ட்டா
லராசாவ சுவக்கீன் போய்க் கண்டு போட் ப் போனவங்கள், ஒரு
டோ எல்லாம் ஒண்டா நிண்டு எடுத் தோழர் ஊருக்கு வாறத
திற்று வந்தார். செல்லராசாவும் தான் ழம்மாதான் மகளையும்
சேத்து வச்சிருந்த காசில பொஞ்சாதிக்கும் கடி போய் பாத்திட்டு
புள்ளையளுக்கும் உடுப்புகளும் விளை ரிவல்வரையும் சுழற்றிக்
யாட்டுச் சாமான்களும் வாங்கிக் கொடுத்து த் தோழர் திரும்பவும்
விட்டிருந்தான். மகிழம்மாவுக்கு எண்டால் தொடங்கினேர். அப்
சரியான சந்தோசம். புருசன் எழுதின கடி களுக்க சண்டையும் வந் தங்கள், கவிதைகளையே அடிக்கடி பார்த் கள்ளத்தாச்சியா இருந்த துக் கொண்டு இருந்தாள். 5க்கு அனுப்பீற்று தலை
பிரேமதாசா செத்த காலத்தில் சந்தேகத்
|
எங்க போனார் எண்டு தில தமிழர் பெருவாரியா புடிச்சு மறியல்ல 1. அப்பையாவின்ர செத்த
வச்சது பொலிஸ். செல்லராசாவையும் புடிச் தகப்பன்ர செத்த வீடு சு 'கொட்டஹென பொலிஸ்ரேசனில வச்சி ல. மகிழம்மா தமையன்
ருந்தாங்கள். காசுகள் கட்டியும் அரசியல் J இருந்தாள். செல்ல
சப்போட்டுகள் வச்சும் புடிபட்டிருந்த சொந் பக்கீனும் எத்தினையோ
தங்கள் ஆக்கள் வந்து பிணை எடுத்திற் ர். கடைசியில் கொழும்
றுப் போனாங்கள். ஆனா, செல்லராசா நிலைமை சீரான பிறகு
வுக்குத்தான் சொந்தங்கள் எதுவும் அங்க கூட்டீற்றுப் போறதா இல்ல. அவனோட தேத்தண்ணிக் கடை ச்சு. அதில பொஞ்சாதி
யில் வேல செய்த குப்புசாமிதான் வந்து நினைச்சு உருகி உருகி பாத்திற்றுப் போனார். தன்ன 'பூசா' முகா ண்டும் 'சுதந்திர ஈழம் முக்கு அனுப்ப முந்தி வெளியில் எடுத்து க்கும் எண்டு முடிஞ்சி விடச்சொல்லி குப்புசாமியிடம் கெஞ்சி

Page 79
னான், செல்லராசா. அவன்ர நிலைமையைப் பார்த்திற்று வீட்டபோய் மகளின்ர நகைகள் அடகு வச்சிற்று 'பெரிய மாத்தையாவுக்கு' ஒரு சாராயப் போத்திலோட காசையும் நாசூக்கா கட்டீற்று, செல்லராசாவ தன்ர வீட்டையே கூட்டீற்றுப் போய்ற்றேர். செல் லராசா கொஞ்சக்காலம் எங்கயும் போகாம் குப்புசாமி வீட்டிலதான் இருந்தான். அந்தக் காலத்திலதான் செல்லராசாவுக்கும் குப்பு சாமியின்ர மகள் 'லெட்சுகிக்கும் காதல் வந்திச்சு. ஏற்கனவே கல்யாணம் முடிச்சு ரெண்டு புள்ளியள் பெற்று புருசனை இழந்த லெட்சுமி செல்லராசாவால புள் ளத்தாச்சி ஆனாள்.
கொழும்பில் அடிக்கடி தமிழர் பொலிஸ் புடிக்கிறதாலையும் வேல கிடைக்காததாலை யும் லெட்சுமியையும் புள்ளையளையும் கூட்டிக்கொண்டு வவுனியாவுக்கு வந்தான் செல்லராசா. வவுனியாவுக்கு வந்ததும் பழைய தோழர்களின்ர தொடர்புகளும் வர வவுனியாவிலையும் இருக்க இயலாம தலை மறைவாக வேண்டிய நிலைமையும் அவ கேட்டு மற்றக் காதா. னுக்கு வந்திச்சு. புள்ளப்பெறுவுக்கு லெட்
இருந்தன். என்ர புள்ன சுமிய கொண்டுபோய் வவுனியா ஆஸ்பத்தி
யம்மா வருவேர் எண். ரியில வச்சிருக்கும் போதுதான் தங்கப்பழம்
போராட்டத்துக்கு பே. மாமியின்ர மகன் நத்தானியேல கண்டான்.
பிறகு வருவேர் எண் மச்சான்காறனிட்ட தன்ர நிலைமையச்
ருந்தன். இப்ப என்ன சொல்லி, 'என்னால இனிமேல் எங்கயும்
கூப்பிட்டு வச்சிருக்கிற ஓட ஏலாது மச்சான்; என்ன பிரச்சினை
கண்ணுக்கெட்டாத 8 வந்தாலும் இனி ஊரிலையே வந்து சாகலாம்
பறுவாயில்ல. இருந்த எண்டு நினைக்கிறன். நீ அங்க போய்ற்று
எண்டு விடலாம். ஆ நிலமைய பாத்து எனக்கு கடிதம் போடு'
யையும் புள்ளையளைய எண்டும் சொல்லி அனுப்பினான். ஊரில்
இஞ்ச வந்து இருந்தா எவ்வளவு நல்லா இருந்த என்ர மச்சான்
என்னண்டு வெளியில இப்பிடி அலமோதித் திரியிறானே எண்டு
டிறது? என்ர பிள் வேதனப்பட்டான் நத்தானியேல். ஊருக்கு வந்து அரசியல் நிலைமைகளை பார்த்துத்
சாட்சியான வேலதா திரிஞ்சான். பிறகு, செல்லராசாவ வரச்
டாள். சொல்லி கடிதமும் போட்டான்.
என்ன பதில சொ கடிதம் கிடைச்சு பத்து நாளாலேயே
யாமல், 'இல்லையக்கா செல்லராசாவெட்ட இருந்தும் கடிதம் வந்
கத்தால யோசிக்க ( திச்சு அவனும் தான் வாற திகதிய குறிச்சு
குற நினைக்காத... என அனுப்பியிருந்தான். அவன் வரப்போற செய்
இந்த உசிரக் கொண்டு திய அண்டைக்கு காலமதான் செல்லரா
அவனுக்கு என்னால சாவின்ர அக்காக்காறியின்ர காதுக்குள்ள
செய்ய இயலும் எண் கசியவிட்டான், நத்தானியேல். ஆனா, அவ
அதாலதான் கூப்பிட்ட ளின்ர புரியனுக்கு இந்தக்கத் தெரிய வர
துக்கு ஒழிக்கிறாய்? நீ அவன் வெறியப் போட்டிற்று 'உன்ர தம்பி
தனி' எண்டு சொல்லி இஞ்ச வந்து இறங்குவான் எண்டால் என்னாலதான்ரி அவனுக்கு சாவு. என்ர
அவன் சொன்னத மண்டாக் கம்பியால பூற வைக்கேல்ல
'என்னதான் சமாழிச்ச எண்டா எங்கப்பன் செப்பிலி தின்னிக்கு
நத்தானியேல்' எண்டு புறக்க இல்லையடி நான்' எண்டு பேசித்
வைச்சாள் மகிழம்மா. திரிஞ்சான். செல்லராசா ஊருக்கு வரப்
லாத்தையும் கதவுக்குப் போற செய்தி அவனால ஊர் முழுக்க பர
கண்ணோட கேட்டுக் வீற்று.
செல்வி. அவளுக்குள்ள
உணர்வு பொருமி இ அண்டைக்கு மத்தியானம் போல மகி ழம்மா மகள் செல்விய அனுப்பி நத்தானி
நத்தானியேல் யேல கூப்பிட்டாள். நத்தானியேல இருத்தி
குழம்பித்தான் போ வச்சிற்று, 'இஞ்ச வா நத்தானியேல்; நீ
வீட்டில் இருந்து வெ செய்த வேல சரியா? இவ்வளவு காலமும்
கிணற்றுக் கட்டில் . என்ர புரிசனப் பற்றி எத்தினையோ பேர்
இருந்த சுவக்கீன் எத்தினையோ கத சொல்ல, ஒரு காதால
அவ்வளவு நல்லதா

சவளற்ற மகன் பிலிப்பு வீட்ட போனான் நத்தானியேல். பிலிப்பு இவனுக்கு நல்ல சினேகம். எதுவாக இருந்தாலும் ரெண்டு பேருமே பகிர்ந்து கொள்ளுறது வழக்கம். நத்தானியேல் விசயத்தச் சொல்ல ரெண்டு பேருமே யோசிச்சு எடுத்த முடிவிலதான் பிலிப்பு ரவுனுக்கு போனான். அவன் ஒரு பக்கத்தால் போக செல்லராசா தன்ர புதுக் குடும்பத்தோட இங்க வந்து இறங்கீற்றான். வந்து இறங்கி அர மணித்தியாலம் ஆகியும் ஒருத்தரும் மூச்சுக் காட்டேல்ல. தங்கச்சி புரியன் செபத்திதான், 'வாங்களன் வீட்ட போவம்' எண்டு கூப்பிட்டான். ஒருபைய செவத்தி தூக்கீற்று போக, மற்றப் பையும் ரெண்டு பிள்ளையளுமா செல்லராசா பின் தொடர, கடைசிப் பிள்ளைய தோளில் போட்டுக்கொண்டு போனாள் லெட்சுமி. அவளுக்குள்ள செல்லராசாவ தன்னட்ட இருந்து பிரிச்சு மகிழம்மாவோட சேத்து வச்சிருவாங்களோ எண்ட பயம் நிறைஞ்சு
இ
ல விட்டுக்கொண்டு ளயள் அப்பா எப்ப
வவுனியாவுக்கு வந்ததும் பழைய டு கேட்டா; அப்பா
தோழர்களின்ர தொடர்புகளும் Tனவர் நிலம் சீரான ஈடு சொல்லி வச்சி
வர வவுனியாவிலையும் இருக்க னண்டா நீ இஞ்ச
இயலாம தலைமறைவாக பாய். சரி எங்கயோ
வேண்டிய நிலைமையும் இடத்தில இருந்தாப் ற்ெறுப் போகட்டும்
அவனுக்கு வந்திச்சு. னா, ஆரோ ஒருத்தி
புள்ளப்பெறுவுக்கு லெட்சுமிய பும் கூட்டிக்கொண்டு நான் எங்க போறது.
கொண்டுபோய் வவுனியா - நான் தலை காட்
ஆஸ்பத்திரியில வச்சிருக்கும் ளையளுக்கு என்ன
போதுதான் தங்கப்பழம் சொல்லு இது மனச் னா என்று கேட்
மாமியின்ர மகன் நத்தானியேல
கண்டான். ல்லுறதெண்டு தெரி
- - - நான் இந்தப் பக் |
இருந்திச்சு. நானும் இந்த மொட்டாக்க இல்லத்தான். என்ன |
விலக்காம் அவையளுக்கு பின்னாலேயே எக்கு என்ர மச்சான் செபத்தி வீடு வரைக்கும் போனன். இந்  ெஓடித் திரியிறானே நேரம் அப்பையாக் கிழவன் இருந்திருந்தா
இதத்தவிர என்ன
சொல்லியிருக்கும்; 'பழிப்பு படலைக்க டுதான் நினைச்சன். சிரிப்பு சீலைக்க எண்டு.' உன்... நீயேன் சமூகத்
அந்த நிலவு வெளிச்சத்தில் சைக்கிள் என்ன குற்றம் செய்
வளையமொண்ட உருட்டிக்கொண்டு ஓடி வெளிய வந்தான்.
வந்திச்சு செபத்தியின்ர பயல் ஒண்டு. இப் சட்டசெய்யாமலே
பெல்லாம் மகிழம்மா வீட்டவிட்டு வெளி சலும் நீ செய்தது பிழ யில் வாறதில்ல. அதுக்கான சரியான கார
சொல்லி அனுப்பி |
ணத்தையும் என்னால சொல்ல இயலவில்ல. தாய் கதைச்ச எல் இதெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிற பின்னால் கலங்கின
நான் யாரெண்டு கேட்டும் விடாதீங்கோ. கொண்டு நிண்டாள் உங்களுக்கும் இந்த மொட்டாக்க நான்
ஒரு இனந்தெரியாத விலக்கிக் காட்டப் போறதில்ல. நந்திச்சு.
உண்மையில னான். மகிழம்மா ளியால வரேக்குள்ள கத்தியத் தீட்டீற்று பார்த்த பார்வ தெரியேல்ல. நேரா
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >77 |

Page 80
சர்
தீர்ப்பு
சிவா
சமீபத்தில் ஒருவரோடு பேசிக்கொள்ளச் மணி நேர உரையா சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் ஒரு கணினி பட்டது. நிபுணர். பணி பற்றி ஆரம்பித்த பேச்சு
"Everything hapr ஆன்மிகம், தத்துவம், அரசியல் என்று எங்
என்று சொல்லிக்ெ கெங்கெல்லாமோ போனபோது நான்
ஆரம்பித்தபோது தன் வாசித்துக் கொண்டிருந்த ஒரு நூல் பற்றிக்
கத்திலிருந்து எடு குறிப்பிட நேர்ந்தது.
நூலைக் காட்டினா அந்த அரை மணி நேர உரையாடலில்
முகமும் எல்லைவ புரிந்த ஒன்று நாம் இருவரும் பல விடயங்
“நீங்கள் சொன்ன அ களில் ஒருமையைக் கொண்டவர்கள் என்
புத்தகத்தின் சாராம் பது. அவரை இதுவரையில் ஒரு கணினி
ளுக்கு முன்னர்தான் நிபுணராக மட்டுமே கண்டிருந்த எனக்கு
னுமொரு நண்பர் த ஆச்சரியத்தின் மீது ஆச்சரியம். அன்று
வாசித்து முடிந்ததும் முழுநாளும் நான் செய்த கடமைகளில் றேன்” என்றார். மிகவும் திருப்தியைத் தந்தது, அந்த அரை இந் நண்பரைச்
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 - 78

திப்பு
நாள்
தாசன்
டல் என்றே எனக்குப் தமான அனுபவம். இதைப்போல் பல
மனிதர்களைப் பல இடங்களில் சந்தித்தி pens for a reason"
ருக்கிறேன். தமிழுணவுக்குச் சுவை சேர்த் கொண்டு விடைபெற
ததுபோல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு னது மேசைப் பெட்ட
மறக்க முடியாத அனுபவங்கள். இவை எல் ந்து ஒரு ஆங்கில
லாவற்றிற்கும் பொதுவான சினைகளிற் ர். அவரது கண்களும்
பெரியதாகத் தொக்கி நிற்கும் கேள்வி: ரை விரிவடைந்தன.
இக் காரியங்களுக்கான காரணங்கள் முன் ந்த மேற்கோளே இப்
கூட்டியே தீர்மானிக்கப்பட்டவையா? முன் சம். பத்து நிமிடங்க
திட்டமெதுவுமில்லாது வாழ்வின் மிக முக் இப் புத்தகத்தை இன்
கியமான சம்பவங்களில் பங்கு கொள்ளும் ந்துவிட்டுப் போனார்.
மனிதர்களாக நாம் ஏன் இருக்க வேண் ம் உங்களுக்குத் தருகி
டும்?
என் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் முதல் சந்தித்தது ஒரு ஆனந்
நடைபெற்ற சம்பவங்கள் ஈறாக ஒரு புரியாத இழை ஓடுகிறது. என் உள்ளுணர்வின் வழி காட்டலும் உந்துதலுமே இந்த அனுபவக் கோர்வை. வாழ் காலத்தின் மூன்றாம் சாமத்தில் இருக்கும் நான் உறுதியாக நம் புவதொன்று, இந்த பிரபஞ்சத்தின் ஒவ் வொரு கூறும் சார்பியக்கம் கொண்டவை. அதில் நானும் ஒருவன். என் வாழ்வில் நடைபெற்ற, இனிமேல் நடக்கப் போகின்ற அத்தனை நிகழ்வுகளும் முற்கூட்டியே திட் டமிடப்பட்டவை. யோகர் சுவாமி சொன் னதுபோல், 'எல்லாம் எப்போதோ முடிந்த காரியம்.'
இன்றய உலகில் பல மாற்றங்கள் எதிர் பாராதவையாகவும் அதிர்ச்சி தருவனவாக வும் நடைபெற்று வருகின்றன. அரசியல், சூழல் என்று பல தளங்களிலும் பெரும் புயல்கள், சூறாவளிகள், பேரலைகள் ஒழுங் குகளை மாற்றியமைக்கின்றன. அவற்றை . அழிவுகள் என்று மாற்றுப் பெயரால் சிலர் அழைப்பதுண்டு. ஆனால், நியதியின்

Page 81
பிரகாரமே அவை நடைபெறுகின்றன 'வரத்தை' துஷ்பிரயோ என்று நான் கருதுகிறேன்.
உலகில் பல சாம்ராஜ்ய இந்து சமயத்தில் கூறப்படும் சில புரா வழிப்பட்டதே.
வழிப்பட்டதே. ணக் கதைகளில் சிலவற்றில் தேவரை அட இரண்டாவது, உலக க்கும் வல்லமை வேண்டி அசுரர் தவம் யப்பான் மீது அணு செய்வர். தமது வரத்தை துஷ்பிரயோகம் வேண்டிய அவசியமே இ செய்வதன் மூலம் அசுரர்களினால் பல யப்பான் ஏற்கெனவே . தீமைகள் நேரும் என்று தெரிந்திருந்தும் தனது திட்டத்தை அ முறைப்படி தவம் செய்ததால் கடவுள் அசு வித்திருந்தது. அப்படிப் ரருக்கு அவ்வரங்களைக் கொடுத்து விடு
தய அமெரிக்க ஜனாதி வார்; "தகாத முறையில் உன் வரத்தைப்
அணுகுண்டைப் போ பாவித்தால் உனக்கு அழிவு நிச்சயம்” என்ற
யைப் பிறப்பித்தார். ஏ ஒரு எச்சரிக்கையுடன்.
களைப் பொழிந்து வந் இப்படியான கதைகள், அவற்றில் உண்
னப்படையாற் பாதிக் மை இல்லை என்றாலும்கூட, மனித
செறிவு அதிகமுள்ள இ வாழ்வை மேம்படுத்தக்கூடிய கதையைக்
செய்தே குண்டு போ கொண்டிருந்தாலும், அவை வெறும் கதைக
என உத்தரவு வழங் ளாகக் கற்பிக்கப்பட்டு கதைகளாகவே
யுத்தத்தில் யப்பானிய உதாசீனம் செய்யப்பட்டுவிட்டன. அதில்
படாது போனால் உல துர்ப்பாக்கியமான விடயம் என்னவென்
கொடுங்கோலாட்சியில் றால் அக்கதைகள் உருவகப்படுத்தும் நிஜ
கும் என்பதே ட்ரூமனி மான நிகழ்வுகள் இன்று வரையில் உலகின்
ட்ரூமனின் அனுமான் பல பாகங்களிலும் நடைபெற்றுக்கொண் யோ சீனர்களிடமும் டுதான் இருக்கின்றன என்பதுதான்.
இப்போதும் இருக்கின் அசுரர்கள் இன்றும் வாழ்கிறார்கள்;
ப்புக்குக் காரணம் ஏ,ே அவர்கள் நிச்சயமாகக் கறுப்பு மேனியும்
டும். சுருட்டை முடியும் உதிரம் வடியும் பற்
யப்பானியர் கொடுங் களைக் கொண்டவராகவும் இருக்க வேண் க்கலாம். அதற்காக - டுமென்பதில்லை. பலர் வரமும் பெற்றிருக் டிக்கும் உரிமையை அ கிறார்கள். சிலருக்குத் தண்டனை கிடைத் |
தந்தது? துவிட்டது; சிலருக்கு நிறைவேற்றப்படுகி
சரி, பாதிக்கப்பட்ட றது. சிலருக்கு இனி மேல்தான்.
டெழுந்தார்கள். அமெரி பாவம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார் மை காட்டாது, அதன் கள் என்று எல்லா மதங்களும்தான் சொல் கத்துக்கும், அதன் கரங் கின்றன. ஆனாலும், அது தொடர்ந்து மக்கள் மரணமாவதற்கு நடைபெறத்தான் செய்கிறது. நற்போதனை துணை போகிறதே!
செய்பவர்கள்கூட அதே பாவங்களைத்
எந்த அணுக்கதிரியக் தொடர்ந்து செய்துகொண்டுதான் வருகி
கள் கருகி இறந்தார்கே றார்கள். ஒரு காலத்தில் மிக மோசமாகப்
ஆபத்துக்களைக் கொ பாதிக்கப்பட்டவர்கள் சந்தர்ப்பம் வரும்
உலைகளை வைத்தே அ போது தம்மினும் நலியவர்களை மேலும்
சக்தியாக வளர்ந்திருக்கி மோசமாகத் தண்டிக்கிறார்கள். நடப்புல
ரியக்கத்தாற் பாதிக்கப்ப கில் இவற்றிற்கான உதாரணங்கள் நிறை
னியர்களின் அவலங்கள் யவே இருக்கின்றன.
ளாக இருக்கின்றன. = காரண காரியங்களுக்கிடையே தகுந்த
பாதிப்புக்களை அனுப முடிச்சைப் போட முடியாததால் வழக்கம் பின்னர் பாரிய அணு : போல தெரியாத காரணங்கள் எல்லா நாட்டில் அமைத்து, ச வற்றையும் கடவுளின் தலையில் கட்டிவிடு நிறைவேற்றிக் கொண்ட கிறோம். ஆக்கமும் அழிப்பும் தேவை கரு நாகசாகி நகரங்கள் மட் தியே நடைபெறுகின்றன. ஒரு விருட்சம் நகரங்கள் முழுவதுமே எப்படியாக வளரப் போகிறது என்பதற் ஒளிப் பிழம்பாகத் தி கான முழுத் திட்டமிடுதலும் நடைமுறை
சக்தியை வழங்கிக் கொ களும் அவ் விருட்சத்தின் விதையுள் னின் அணு உலைகள். புதைக்கப்பட்டிருக்கிறது என்பதே எனது
யப்பானியர் பெற்றி வாதம். ஆவதென்றாலும் அழிவதென்றா
மார்ச் மாத ஆழிப் ே லும் இதுவே ஏனைய உயிர்களினதும்
வுக்கு வந்தது. 25000 நியதி.
காணாமற்போயோ 2 500 ஆண்டுகளாக ஆண்ட உரோம சாம் களின் இழப்பில் யாரும் ராஜ்யம் இன்று எச்சங்களாக இருப்பதற்குக் முடியாது. ஆனாலும், ? காரணம் அவர்கள் தமக்குக் கிடைத்த யப்பான் கற்றுக்கொண்

கம் செய்ததுதான். ங்களின் சரிவு இவ்
"htis)
யுத்தத்தின் போது குண்டைப் போட இருந்திருக்கவில்லை. சரணடைவதற்கான மெரிக்காவிற்கு அறி பிருந்தும் அப்போ பெதி ஹரி ட்ரூமன் டுவதற்கு ஆணை ற்கெனவே குண்டு த அமெரிக்க விமா கப்படாத, மக்கள் டெங்களைத் தெரிவு டப்பட வேண்டும் கப்பட்டது. இந்த பர் தோற்கடிக்கப் "கம் யப்பானியரின்
நசுக்கப்பட்டிருக் ன் வாதம். னம் சரியோ, பிழை
கொள்ளப்பட வேண்டியது. கொரியர்களிடமும் ற யப்பானிய வெறு
பேரலை அழிவிற்கு முன்னர் யப்பானது தா இருக்க வேண் சக்திதேவையைப்பூர்த்தி செய்யும் பணிக்காக
பல புதிய அணு உலைகளை நிர்மாணிக்க கோலர்களாக இரு
அரசு தீர்மானித்திருந்தது. இப்போது அத்
திட்டம் மீளாய்வு செய்யப்பட்டு சூரிய ஒளி அவர்களைத் தண்
மூலம் சக்தி உருவாக்கும் திட்டத்தையும் மெரிக்காவுக்கு யார்
தேவையற்ற ஆடம்பர தேவைகளுக்காக
சக்தியை விரயமாக்காது சேமிக்கும் பழக் யப்பானியர் மீண்
கத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் க்காவின் மீது பகை
திட்டத்தையும் அரசு தீட்டியுள்ளது. T உலக வல்லாதிக் பகளில் பல கோடி
யப்பான் பாடம் கற்றுக்கொண்டு விட்
டது. தம் அதே யப்பான்
சென்ற மாதம் 7000 மைல்களுக்கு
அப்பால் இருந்து இயக்கிய அமெரிக்க க்கத்தில் தமது மக் ளா அக் கதிரியக்க
ஆளில்லா விமானத்தால், ஆப்கானிஸ்
தானில் தொழுகை முடித்துப் புறப்பட்ட ண்டிருந்த அணு
குழந்தைகளுட்பட்ட குடும்பத்தினர் 23 புவர்கள் உலக மகா றார்கள். அதன் கதி
பேர் படுகொலை செய்யப்பட்டனர். உல ட்டு வரும் யப்பா
கெங்கும் மனிதர்களால் முடுக்கி விட்ட ர தொடர் கதைக
கருவிகளே மனிதர்களைக் கொல்கின்றன. அணுக் கதிரியக்கப்
அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் பாது
காப்பைப் பலப்படுத்திக்கொண்டுவிட்ட வித்த மக்கள்தான் உலைகளைத் தமது
னர். கருவிப் பயிற்சிகளுக்காக ஏழை நாடு
கள் அவர்களது களங்களாகின்றன. "எமது க்தித் தேவைகளை னர். ஹிரோஷிமா,
மக்களில் யார் கை வைத்தாலும், அவர் டுமல்ல யப்பானிய
களை அவர்களது நாடுகளில் வைத்தே இரவு முழுவதும்
கொல்வோம்" என்று சூளுரைக்கிறார்கள்
விருத்தியடைந்த நாடுகளின் அரசியல்வா கழுமளவுக்கு மின் ண்டிருந்தன, யப்பா
திகள். எல்லோருக்கும் ஆணவம் தலைக்
கேறிப் போயிருக்கிறது.
ருந்த வரம் ஒரு
வரம் கொடுத்தவர் எல்லாவற்றையும்
பார்த்து விட்டார். மிக நீண்ட காலங்களாக பரலையோடு முடி மக்கள் இறந்தோ,
வரங்களைப் பெற்றவர்கள் துஷ்பிரயோகம் ள்ளனர். அம்மக்
செய்கிறார்கள். இப்போது அவரது தவ
ணை. ஆனந்தம் கொள்ள இவ்வழிவின் மூலம்
இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக் - பாடம் கருத்தில் கும் போது தொலைக்காட்சியில் செய்தி
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >79 |

Page 82
"""""""""'''
பாக எ:
-ம் -11:41:16
வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மத்திய பிரதேசங்களில் சுழல் காற்றுவீச்சுக்கு பல நகரங்கள் பலியாகியிருக்கின்றன. உயிர்ச் சேதங்கள் எண்ணிக்கை இன்னும் முற்றுப் பெறவில்லை.
கனடா, அவுஸ்திரேலியா என்று பல நாடுகளிலும் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு. காட்டுத் தீ நகரங்களுள் வந்து எரித்து சாம்பலாகி விட்டுப் போகிறது. எந்த விஞ்ஞானத்தாலும் அழிவுகளை நிறுத்த முடியவில்லை.
மேற்குலகம் தண்டிக்கப்பட்டுக் கொண் டிருக்கிறது.
அமெரிக்காவில் ஹரோல்ட் காம்பிங் என்றொரு மத போதகர் இருக்கிறார். முன்னாள் பொறியியலாளரான இவர் தற்போது 'குடும்ப வானொலி' என்றொரு ஒலிபரப்பு சேவையை நடாத்துகிறார். இந்த வருடம் மே மாதம் 21ஆம் திகதி உலகம் அழியப் போகிறது என்றும் உலகிலுள்ள 200 மில்லியன் தெரிவுசெய் யப்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டும் கடவு ளால் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப் படுவர் என்றும் பல மில்லியன் டாலர்கள் செலவில் 5000 வீதியோரப் பதாகைகளை நிறுவியிருந்தார். அவர் அடித்துச் சொன் னது போல மே மாதம் 21 ஆம் திகதி உல கம் அழிந்துவிடவில்லை.
காம்பிங் இதற்கு முன்னரும் ஒரு தடவை, 1994இல் உலக அழிவுக்காய் நாட்குறித்துத் தந்தவர். அது நடைபெறாதபோது 'கணிப் பில் பிழை நடந்திருக்கலாம் என்று அப் போது தப்பித்துக் கொண்டார். மே 21இல் உலகம் அழியவில்லை என்று அறிந்ததும் "நான் சூக்கும சரீரத்தின் (spiritual) அழி
வைத்தான் சொன்னேனே தவிர ஸ்தூல் சரீரத்தின் (physical) அழிவை அல்ல" என்று மீண்டும் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். அது மட்டுமல்ல இந்தத் தடவையும் கணிப்பில் தவறு நடந்திருக்கலாம், "அழிய
டில் பிரதான பாத விரும்புபவர்கள் அக்டோபர் 21 மட்டும்
இருந்து வருகிறது பொறுத்திருங்கள்" என்று சாவதானமாகக்
உலக வல்லாதிக்கம்; கூறுகிறார்.
முதல் அணுவாயுதம்
உலக அழிவு அண்மிக்கிறதென பல
இதற்கு எதிரா கர்ண பரம்பரைக் கதைகள் பல கண்
காந்தி மகான் கடை டங்களிலிருந்தும், பல கலாசாரங்களிலி
ருக்கு ஊறு விலை ருந்தும் முட்டாள்கள் புத்திமான்கள் என்ற
போராட்டம் என் பாகுபாடில்லாது வெளிவந்து கொண்டி
அவர் தீர்மானித்த. ருக்கின்றன. இயற்கையும் நாள் தேதி குறிக்
காட்டிய உறுதியை காது தண்டனையை மட்டும் கொடுக்க
லை., முடிவு அல்ல ஆரம்பித்திருக்கிறது.
ராக அமைந்தாலும்
கொண்டார். அதன் நவீன அரசியல் சித்தாந்தத்தின் தந்தை
லாற்றில் போற்றப்பட எனப் போற்றப்படும் நிக்கோலோ மக்
களங்கப்பட்டவராச கியாவெல்லி (1469 - 1527) 'இளவரசன்'
உலகில் மக்கிய என்ற தனது நூலில் குறிப்பிட்ட முக்கிய
போய்க் கிடக்கிறார் கோட்பாடு ஒன்றே இன்றய உலகில்
போய் விட்டார்கள் அதிகமாகப் பின்பற்றப்படும் வாய்ப்பாடாக
வரம்பெற்ற அசுரர்க இருக்கிறது. "முடிவே பாதைகளைத் தீர் மானிக்கிறது" (The end justifies the means)
புறப்பட்டிருக்கிறது. என்ற அந்த மக்கியாவெல்லி கோட்பாட்
7000 மைல்கல்
காலம் - ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011> 80

''1:1:1:42,
சாரியாக எப்போதுமே விசாரணைகளேதுமின்றி, நாள் தேதி குறிக்
அமெரிக்கா. முடிவு
காது அப்பாவி மக்களைக் கொல்வது பாதைகள் ஜனநாயகம் நியாயப்படுத்தப்படுமானால் கால், தூர ம் வரை.
நியமங்களைத் தாண்டிய இயற்கைக் கட ன சித்தாந்தத்தையே
வுளின் தண்டனைகளை ஏன் நியாயப் டப்பிடித்தார். மற்றயோ
படுத்த முடியாது? Tவிக்காத அஹிம்சைப்
உலக வல்லாதிக்கம் யார் கையில் ற பாதையை மட்டும் என்பதற்கான போட்டியில் இயற்கையின் Tார். பாதையில் அவர்
முடிவு தீர்மானித்த பாதைகள்தான் இன்று முடிவில் காட்டவில் நாம் காணும் அனர்த்தங்கள். பரது விருப்புக்கு எதி
ஹரோல்ட் காம்பிங் சொன்னது போல D அவர் அதை ஏற்றுக்
உலகின் சூக்கும சரீரம் அழிவதற்கான னால்தான் காந்தி வர
ஆதாரங்கள் யப்பானில் தெரியவர ஆரம் படுபவராகவும். ட்ரூமன்
பித்துள்ளன. அமெரிக்கர்கள் தமது வீடு கவும் இருக்கிறார்கள்.
களில் அகல் விளக்குகளை ஏற்றுவதோடு பாவல்லிகள் மலிந்து
காம்பிங் சொன்ன 'தீர்ப்பு நாள்' நிதர்சன கள்; காந்திகள் அருகிப்
மாகலாம். 5. அதனால்தான் இந்த
எல்லா நிகழ்வுகளும் தேவை கருதியே களை அழிக்க இயற்கை
நடைபெறுகின்றன. இக்கட்டுரையின்
இறுதி வசனம் வரை நீங்கள் வாசிப்பதற்கும் ளுக்கு அப்பாலிருந்து அந்த நண்பரின் சந்திப்பே காரணம்.

Page 83
கவிதை
ரவிக்குமார் 8
ஓவியம்:
ஆட்டுக்குட்டியின் அழகு அதன் துள்ளலில் இருக்கிறது இருளில் நனைத்தெடுத்த துண்டைப்போல இருக்கும் ஆட்டுக்குட்டி புல்லை மறந்து பாலை மறந்து ஓடுகிறது மடங்காத கால்கள் எந்திரம்போல் தாவுகின்றன அம்மாவைக்கூட அழைக்கத் தெரியாத ஆட்டுக்குட்டிக்குத் தெரிந்ததெல்லாம் சுதந்திரமான ஓட்டம் மட்டும்தான் கர்த்தரே அந்த ஆட்டுக்குட்டியை இறக்கிவிடுங்கள் மேய்ப்பர்கள் ஆடுகளைப் பிடித்துவைத்திருப்பதில்லை
2
அர்ச்சகர்கள் இல்லாத தேவாலயத்தில் வழிபடுவது எப்படியெனத் தெரியாமல் அமர்ந்து கண்மூடி இரந்து விழி திறந்தால்
மண்டியிட்ட உன் பாதங்கள்

கவிதைகள்
நடேஷ்
மடங்கிய விரல்களைத் தாண்டி பளிங்குத் தரையின் சில்லிப்பு உள்ளங்கால்களில் ஓடிக்கொண்டிருந்தது
நான் பார்க்கப் பார்க்க பிரம்மாண்டமாய் வளர்ந்தன உன் பாதங்கள்
தரைக்கும் கூரைக்குமாய் வளர்ந்து நின்ற பாதங்களைக் கண்களால் தொட்டேன் மனதுக்குள் ஒற்றிக்கொண்டேன்
மல்லிகை மலர்களாலான மாலைகளைவிடவும் விலை அதிகம் கொண்டவை ரோஜா மாலைகள் நீ இருந்திருந்தால் மல்லிகை மாலைகளே போதுமென்றுதான் சொல்லியிருப்பாய்
பாய
எனினும் சிவப்பு ரோஜாக்களின் அழைப்பை எவர்தான் மறுக்கமுடியும்?
அதிலும், தெளித்த நீர்த் திவலைகள் குளியலறையிலிருந்து திரும்பும்
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >81 |

Page 84
-ச-பா.11-பாட் :
/2006
உன் முகத்தை நினைவுபடுத்தும்போது?
மழை ஓய்ந்து நீர்வம் மண்புழு ஒன்றை
அறுந்துவிடாமல் உ எடுக்கிறேன் ஒரு ெ
நீ வருவதற்குள்ளாக இரண்டு மாலைகளைப் பேரம் பேசாமல் வாங்கினேன்
மாதாவுக்குத்தான் வாங்கினோம் என்றாலும்
அங்கே வந்தது வழிபடத்தான் என்றாலும்
ஒரு சொல்லை வை என்ன செய்வது? எ திகைக்கும்போது ஒரு சொல்லால் உன் என்கிறாய்
கைகளில் பிடித்திருந்த மாலைகள் நம்மை ஒருகணம் மணமக்களாக்கியதை சுற்றியிருந்த கூட்டமெல்லாம் நம் உறவினர்களாக மாறியதை
அந்த சொல் 'தண்ணீர்' என்றால் தாகம் தீரும் அது 'உணவு' என்ற பசியை ஆற்றும் 'புரட்சி' என்றால் சுத் உன்னிடம் இருப்பது கேட்கிறாய்
நீயும் உணர்ந்தாயா?
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >82

-து:-
* *
ஒ-காப்பு
பாடி
NIm Deep Since I can conta
TNEtia பதமர் Just make Your Woman beautiful
டிந்த நிலத்திலிருந்து
பிசுபிசுப்போடு நாவில் புரளும் அந்த
சொல்லை உச்சரித்துப் பார்க்கிறேன்
ருவி எடுப்பதுபோல சால்லை
ஏன் சிரித்துவிட்டுப் போகிறாய்?
த்துக்கொண்டு
னத்
கையே வாங்கலாம்
பலரின்
கவிதை ஒன்றை எழுதவேண்டும் என நினைத்து
ஆளரவமில்லாத அறையொன்றைத் தேர்ந்தெடுத்தேன் தீராத பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகத்தையும் தானே மையூறும் பேனாவையும் எடுத்துக்கொண்டேன் எவரும் வந்து இடையூறு செய்யாமல் இருக்க அறைக்குள் வந்து இறுகத் தாளிட்டேன் இருட்டை இழுத்துப் போர்த்திக்கொண்டபடி எங்கிருந்து தொடங்குவதென யோசிக்கும்போது
பால்
தந்திரம் கிடைக்கும் | என்ன சொல் எனக்

Page 85
அம்மாவின் வாசனை அறைக்குள் பரவியது
அம்மாவின் வாசனையை சொல்லும் சொல் ஒன்றை தேடினேன்
முகத்தில் பூசும் மஞ்சளின் வாசனை வெட்டிவேர் ஊறிய எண்ணையின் வாசனை உழைப்பில் பெருகிய
வியர்வையின் வாசனை சேலையின் வாசனை கலந்த வாசனை
மனசைக் கவிழ்த்துப் புரட்டிப் பார்த்தாலும் நினைவில் எங்கும் தென்படவேயில்லை
உயிர்க்கூட்டிலிருக்கும்
மூச்சுக் காற்றை வெளியே அதிலும் துழாவினேன்
தோளில் அமர்ந்தபடி மருத்துவரிடம் போனபோது
அங்கும் கிடைக்கவில்லை
அப்பாவின் அடி மறக்க ஆறுதல் சொன்னபோது
எழுத்தறிவித்தவனை எண்ணி முறையிட்டேன்
அவன் சொன்னான்:
கொடுங்கையில் போட்டுத் தலை நிரடி முதுகில் தட்டித் தூங்கச் செய்தபோது நுகர்ந்த வாசனை
i If Mi it ll Nili
குழியில் இறக்கிவைத்து மண் தள்ளும் முன்பாக மூச்சுத்திணற வைத்தக் கடைசி வாசனை
"அம்மாவின் வாசனையை விவரிக்கும் சொற்கள் கருவறையில் இருக்கும்
அல்லது கல்லறையில் இருக்கும். அதைக் கண்டுபிடிக்க நீ இறக்க வேண்டும் அல்லது மறுபடியும் பிறக்கவேண்டும்"
அந்த வாசனை கரைந்துவிடும் முன்பாக சொற்களுக்குள் பிடித்தடைத்து நெஞ்சுக்குள் வைத்துக்கொள்ள
இதயம் அவாவியது
vx\
வார்த்தைகளைப் பரப்பி ஒவ்வொன்றாய் சோதித்தேன்
அம்மாவின் அன்பைக் கூறக்கூடிய வார்த்தைகள் கிடைத்தன
அம்மாவின் தாய்மையைச் சொல்லக்கூடிய சொற்களும் இருந்தன
அம்மாவின் உழைப்பை அம்மாவின் தியாகத்தை உரைக்கக்கூடிய சொற்களும் ஒன்றிரண்டு கிடைத்தன
2)

கனவும் நனவும் புணரும் நடுப்பகல் உறக்கத்தில்
எவரோ பிதற்றிய சொல் காலடியில் வீழ்கிறது
கைவிடப்பட்டக் கோயிலில் தெய்வங்களைப் பழிக்கும் வவ்வால்களின் வசைமொழிகள் சங்கீதமாய் கேட்கிறது
ற்றி
சந்ததியை பேய் கொண்டு சென்ற கொடுமையைச் சொல்கிறான் ஒருவன்
தலையெழுத்து மங்கிவருகிறதெனக் கதறுகிறான் இன்னொருவன்
2 / 104 444
இரவில் அணைக்கப்படும் கடைசி விளக்கைப்போல் முகத்துக்குள் மூழ்குகிறதுன் பார்வை
நான் பின்வாங்கும் கடலுக்குள் உன் பெயரைத் தேடுகிறேன்
ல அற்பயமற்றயறைய -
2)
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >83

Page 86
புச்
கடந்தகாலம் பற்
பெர்ன்ஹார்ட் ஸீலிங்கின் 'The |
டிசே
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 > 84

ந்தகம்
றிய குற்றவுணர்வு
Built about the Past'ஐ முன்வைத்து
தமிழன்
'கடந்த காலம் பற்றிய குற்றவுணர்வு' (The Guilt about the Past) என்கின்ற இந்நூல் ஆறு பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு எழுதப் பட்டிருக்கின்றது. சட்டப் பேராசிரியரான பெர்ன்ஹார்ட் ஸீலீங் (Bernhard Schlink), ஒக்ஸ்போர்ட் கல்லூரியில் பேசியவற்றின் தொகுப்பே இக்கட்டுரைகளாகும். இத்தொ குப்பிலிருக்கும் 'கூட்டுக் குற்றவுணர்வு', 'கட் ந்த காலத்தை சட்டத்தினூடாக தேர்ச்சி பெறுதல்', 'மன்னிப்பும் மீளிணக்கமும் மற்றும் 'கடந்த காலத்தைப் பற்றிய கதை கள்' ஆகியவற்றைக் கீழே சற்று ஊன்றிப் பார்போம்.
பெர்ன்ஹார்ட் 'தி ரீடர்' (The Reader) என்கின்ற பிரபலமான நாவலை எழுதிய வருமாவர். 'தி ரீடர்' நாவலும் நாஸிப் படையில் பணியாற்றிய ஒரு பெண்ணின் 'கடந்தகாலம் பற்றிய குற்றத்தை' முதன் மைப்படுத்துவதை நினைவுபடுத்திக் கொள் ளலாம். பதின்மத்திலிருக்கும் ஒருவனுக்கு மத்திய வயதிலிருக்கும் இப்பெண்ணோடு காதல் முகிழ்வதையும், பிற்காலத்தில் தான் காதலித்த இப்பெண்ணே, யூதர்களை அடை த்துவைத்த முகாமிற்குக் காவலாளியாக இருந்ததையும் அறிந்து கொள்கின்றான். வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்ட யூதர்கள் தீ விபத்தில் கொல்லப்பட்டதற்கு இப்பெண்ணும் ஒரு முக்கிய காரணியென குற்றஞ்சாட்டப்படும்போது இந்த இளை ஞனுக்கு ஏற்படும் குற்றவுணர்வே இக்கதை

Page 87
யின் முக்கிய தொனியாக இருக்கிறது.
சோவாவிலோ நடக்கு "கடந்தகாலம் பற்றிய குற்றவுணர்வு
ளைப் பற்றித் தன் நூலில் நுழைவதற்கு முன்னர் நாம் சில விட
கதைக்க முடியாது; ஆ பயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியி
ஜெர்மனியில் நிகழ்ந்த ருக்கிறது. இதை எழுதிய பெர்ன்ஹார்ட்
பற்றி ஒரு ஜெர்மனிய ஒரு சட்டப் பேராசிரியராக இருந்தபோ
பேசமுடியும் என்கிறா திலும், அவர் ஜேர்மனியில் நாஸிகளால்
முறைகள் எவ்வாறு ம யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட இனப்படு
கின்றன என்பதையும், கொலைக்கு ஒரு சாட்சியாக இருந்தவரு
பான ஜெர்மனியும், 19: மல்ல, பாதிக்கப்பட்ட யூதர்களின் தலைமு
ஜெர்மனியும் நாஜிப் பு றையைச் சார்ந்தவருமல்ல. ஜெர்மனியத்
றஞ் செய்தவர்களுக்கு தந்தைக்கும், ஸ்விடிஷ் தாயிற்கும் பிறந்த
டனைகளை உதாரண பெர்ன்ஹார்ட் ஒரு ஜெர்மனியராவார்.
றார். பெர்லின் சுவர் மேலும் பெர்ன்ஹார்ட் 1944இல் பிறந்
இணைந்த ஜெர்மனியி தவர் என்பதால் அவர் நாஜிகளின்
பல திருத்தங்கள் ஏ! படுகொலைக்குப் பின்பாகத் தோன்றிய
எந்த ஜெர்மனியின் (8 ஜெர்மனிய முதல் தலைமுறையை பிரதி
சட்டங்களைப் பின்ப பலிப்பவர் ஆவர். அறுபதுகளின் தலை
ல்கள் எழுந்ததென்ப முறையைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொள்
டுகின்றார். ளும் பெர்ன்ஹார்ட் எப்படித் தமது தந்
இதன் நீட்சியிலே, தையர்களும் பேரர்களும் செய்த அழிவு ஒருவர் அக்காலத்தில் களைத் தனது தலைமுறையைச் சேர்ந்த என்பது நிரூபிக்கப்பட் வர்கள் எதிர்கொள்கின்றார்கள் என்பதை படுதல் அவசியம் 6 ஒரு முக்கிய பேசுபொருளாகக் கொள் பெர்ன் ஹார்ட்; ஆன கின்றார். தானும் தன்னைச் சார்ந்த தலை படையில் இருந்திருக்
முறையும் சந்தித்த அவமானங்களையும்
யொரு காரணத்தை எதிர்கொண்ட கேள்விகளையும் தடுமாற் தண்டிக்கப்படுதல் அவ றங்களையும் போல அன்றி, வேறுவிதமா வியை எழுப்புகின்றா கவே இந்த அழிவுகளை தமக்குப் பின் களைக் கொன்றபோ, வரும் ஜெர்மனியத் தலைமுறை எதிர் (அல்லது நாஜிப் படை! கொள்ளும் எனவும் குறிப்பிடுகிறார்.
அதை எதிர்க்காததை இந்நூலின் முதலாம் அத்தியாயத்தில்,
சுட்டிக் காட்டலாம். கடந்த காலம் பற்றிய குற்றவுணர்வு தனிப்
அவரைக் குற்றவாளிய. பட்ட மனிதர்களுக்குரியதா அல்லது கூட்டு
கிறார் பெர்ன்ஹார்ட். மனங்களுக்குரியதா எனக் கேள்விகளை
குற்றம் செய்யும்போது = பெர்ன்ஹார்ட் முன்வைக்கின்றார். அதா
கிடைக்க நாம் போரா
ஆனால், அதேசமயம் வது ஒரு இனத்தில் குறிப்பிட்ட சிலர் குற்றங்களை இழைத்தமைக்காய், முழு
செய்தவர் தண்டனை ( இனமுமே அதற்கான குற்றவுணர்வைக்
யிருக்காவிட்டால், நாம் கொண்டிருக்க வேண்டுமா என்பதை வாசி
செய்தவருக்கு நிகரான ப்பவர்களிடம் முன்வைக்கிறார். அதற்கு
பெறவேண்டுமா எனக் முன், ஆதி காலத்திலிருந்து எப்படி ஒரு
ஹார்ட். குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படும் முறை மாறிக் கொண்டிருக்கிறது என்பதை கவனப்படுத்துகின்றார். ஒரு காலத்தில் ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த ஒருவர்
- அ. குற்றஞ் செய்தால் அவர் சார்ந்திருக்கும்
நாஜியில் இருந்த முழு இனக் குழுமமுமே அதற்கான தண்ட னையை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை
அக்காலத்தில் குற் இருந்ததைக் குறிப்பிடுகின்றார். பின்னர்
என்பது நிரூபிக்கப் தண்டனை வழங்கும் முறை, குற்றத்தைச்
தண்டிக்கப்படுதல் செய்தவரை மற்ற இனக்குழுமத்திற்கு கையளிக்கின்ற வழக்கம் இருந்ததைச் சுட்
வலியுறுத்தும் பெம் டிக்காட்டுகின்றார். அவ்வாறு கையளிக்கப்
ஆனால், ஒருவர் ! படும் குற்றம் செய்த நபரை விரும்பி
இருந்திருக்கிறார் னால் கொல்லவோ அல்லது தங்களுக்கு அடிமையாக வைத்திருக்கவோ மற்ற
யொரு காரணத் ை இனக் குழுமத்திற்கு உரிமை இருந்ததைக்
வைத்து தண்டிக்க குறிப்பிடுகின்றார். நமது காலத்தில் குற்
அவசியமா என்ற 1 றங்களுக்கு விசாரணை செய்வதையும், தண்டனை வழங்குவதையும் அரசும் காவல்
எழுப்புகின்றார். துறையும் எடுத்துக்கொண்டன என்கி றார் பெர்ன்ஹார்ட் டர்பாரிலோ, கொ

The Reader
Translated by Carol Brown Janeway
தம் படுகொலைக "னால் விரிவாகக் னால், தான் வாழும்
இனப்படுகொலை பனியாக தன்னால் ர். தீர்ப்பு வழங்கும் பாறிக் கொண்டிருக்
1945இற்குப் பின் 39இற்குப் பின்பான படையிலிருந்து குற் 5 வழங்கும் தண் மாகக் காட்டுகின் i உடைக்கப்பட்டு ன் பின், சட்டத்தில் ற்பட்டன எனவும், ழெக்கா / மேற்கா) ற்றுவதென்ற சிக்க தயும் சுட்டிக்காட்
Bernhard Schlink
கோரி
வர்
கன்
2. -
Author of Flights of Love நாஜியில் இருந்த
*For generations to come, people will be குற்றம் புரிந்தார்
reading and marvelling over Bernhard Schlink's The Reader -டால் தண்டிக்கப்
Evening Standard என வலியுறுத்தும் Tல், ஒருவர் நாஸிப் கிறார் என்ற ஒரே மட்டும் வைத்து
இந்நூலை வாசிக்கும்போது, நாம் |சியமா என்ற கேள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம், ர். நாஜிகள் யூதர் பெர்ன்ஹர்ட் நாஜிகளின் அட்டூழியம் து, ஜெர்மனியராக நடந்து முடிந்த முதலாம் தலைமுறையைச் பில் இருந்த) ஒருவர் சேர்ந்தவர் என்பதைக் கவனிக்க வேண்டும்.
நாம் தவறென்று எனவே, அவரது இளமைக் காலம் யூதப் ஆனால், அதற்காக படுகொலைகளைச் செய்த நாஜிகள் நீதிம எக்க முடியுமா என் |
ன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்ட அதாவது ஒருவர்
னை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அவருக்குதண்டனை
காலமாகவே இருந்திருக்கிறது.பெர்ன்ஹாட் டியிருக்கவேண்டும்.
போன்றவர்கள் மீது அன்பான தந்தை அவ்வாறு குற்றஞ்
யர்களாகவும் பேரர்களாகவும் இருந்த பெற நாம் போராடி பலர் மிக மிலேச்சனத்தனமாய் யூதர்க > அந்தக் குற்றத்தைச்
ளைக் கொன்ற கொலையாளிகள் என்பதை எ தண்டனையைப் அறிகின்றபோது 'நமது தந்தையரை
கேட்கிறார் பெர்ன்
கொல்வது எப்படி? என்கின்ற கேள்வி கள் இயல்பாய் பெர்ன்ஹார்ட்டின் தலை முறைக்கு எழுந்திருக்கும் என்பதும் புரிந் துகொள்ளக்கூடியதே. எனவே, இந்தக் குற்றவுணர்விலிருந்தும், யூதர்களைக் கொன்றவரலாற்றுப்பெரும்பழியிலிருந்தும்
பெர்ன்ஹார்ட்டின் தலைமுறை வெளி ஒருவர்
வர வேண்டியுமிருந்தது என்பதையும் நாம் றம் புரிந்தார்
புரிந்துகொண்டாக வேண்டும். மேலும், 1பட்டால்
இந்நூலிலிருக்கும் கட்டுரைகள் மிகவும்
பொதுவான தளத்திலும், பெர்ன்ஹார் அவசியம் என
ட்டின் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தும் மன்ஹார்ட்;
எழுதப்பட்டிருப்பதையும் நாம் நினைவில் தாஸிப் படையில்
வைத்திருக்கவேண்டும். என்ற ஒரே
இரண்டாவது பகுதி கண்டித்தலும்
மன்னித்தலும் மற்றும் 'மறத்தலும் மீளிண த மட்டும்
க்கம் செய்வதும் பற்றிப் பேசுகிறது. இதற்கு ப்படுதல்
தன் வாழ்விலிருந்து பெர்ன்ஹார்ட் ஒரு கேள்வியை
சொந்த அனுபவத்தைத் தருகின்றார். தான் சிறுவனாக இருக்கும்போது அன்றன்றைய நாளில் செய்த நல்லவைகளுக்கு நன்றி சொல்லியும் பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்கவும், கடவுளிடம் பிரார்த்திக்கும்
காலம் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >85 |

Page 88
ப
படி கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருந்த அம்மாவால் தான் வளர்க்கப்பட்டேன்
யூதமக்கள் தொ என்கிறார் பெர்ன்ஹார்ட் ஒருமுறைதான்
தங்களுக்குள்ள தன் சகோதரர்களுக்குத் தவறிழைத்து விட்டேன், மன்னிக்கும்படி கடவுளிடம்
வரும் தம் தடை பிரார்த்தித்தேன் எனத் தன் தாயிடம்
நாஜிகளின் படு கூறியபோது, கடவுளிடம் அல்ல, நீ
எப்போதும் நி ை தவறிழைத்த சகோதரர்களிடமே நேரில் மன்னிப்புக் கேட்கவேண்டுமென அம்மா
கொண்டிருக்கின் வினால் அறிவுறுத்தப்பட்டேன் என்கிறார் பெர்ன்ஹார்ட், 8 பெர்ன்ஹார்ட். ஆக கடவுளிடம் முழு
தங்கள் மீது எ நம்பிக்கையுள்ள அம்மா கூட முதலில் தவறிழைத்த மனிதர்களிடந்தான் மன்னிப்
எப்போதாவது ! புக் கேட்கச் சொல்கிறார் என்கிறார். அப்
அடக்குமுறைகன படி எனில் நமக்கேன் மன்னிப்பு வழங்கும் கடவுள் வேண்டியிருக்கிறதென கேள்வி
களை தயார்ப்ப எழுப்பும் பெர்ன்ஹார்ட், அதற்கும் ஒரு
நிலையில் வைத் பதிலையும் தருகின்றார். குற்றமுள்ள நெஞ் சோடு ஒருவர் வாழ்வதென்பது மிகவும் றார். இதற்கு பெ கடினம், நாம் தவறிழைத்த மனிதர்கள் செய்த படுகொலை உயிருடன் இருக்கும்போது அவர்களிடமே ஜெர்மனியை எடுத்து, நாம் நமது மன்னிப்புக்களை நேரடியாகக்
உண்மையில் யூத, கோரலாம். ஆனால், இன்று உயிரோடு ளுக்கு குற்றவுணர்வு இல்லாத மனிதர்களுக்கு நாம் இழைத்த
கின்றோம் என்றா தவறுகளின் நிமித்தம் பெருகும் குற்றவு
ளுக்கும் அவர்கள் ணர்வுகளை எப்படிக் கரைக்க முடியும்?
நாம் அவர்களை ஆகவேதான், நமக்கு மன்னிப்பு அளிக்கும் என்கின்ற நம்பிக் ஒரு கடவுள் வேண்டியிருக்கிறார் என்
நிகழாதெனும் உறு கிறார் பெர்ன்ஹார்ட். ஆனால், இப்படித் அவர்களுக்கு வழங் தான் கூறுவதை நாத்திகவாதிகள் ஏற்றுக்
நிபந்தனைகளாகும் கொள்ளமாட்டார்கள் என்பதையும் அவர்
இடத்திலேயே பொ குறிப்பிடுகிறார்.
பிக்கப்பட்ட நாஜி பெர்ன்ஹார்ட், சட்டத்தை ஒரு கரு
வழங்கப்பட வேண் வியாக்கி நினைவூட்டலையும் மறத்தலை
துகிறார். அதேபோ யும் எளிதாக்க முடியுமா என தன் மூன்று
ரின்) அரச அமை. கருத்தாங்கங்களை, தனது கட்டுரையொன்
குற்றங்களைச் செ றில் முன்வைக்கிறார். முதலாவது கருத்தாக,
புதிய ஜெர்மனிய - நினைவூட்டல், மீட்சிக்கான இரகசியம்
ஒத்தியங்காவிட்டால் (Remembering is the secret of redemp
குற்றவுணர்விற்கு ( tion) என்கிறார். யூதமக்கள் தொடர்ந்தும் தங்களுக்குள்ளும், தொடர்ந்து வரும் தம் தலைமுறைகளுக்கும் நாஜிகளின் படுகொ லைகளை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள் எனும் பெர்ன்
Bernhar ஹார்ட், இதன் மூலம் தங்கள் மீது
Guilt ab எதிர்காலத்தில் எப்போதாவது நிகழ்த்தப் படும் அடக்குமுறைகளை எதிர்க்க தங் களை தயார்ப்படுத்தி விழிப்பு நிலையில் வைத்திருக்கின்றனர் என்கின்றார். இந்த கருத்தாக்கமானது பெர்ன்ஹார்ட் முன்வை க்கும் மூன்றாவது கருத்தாக்கமான 'கடந் தகாலத்தில் நடந்த (அநீதியான) நிகழ்வு கள் எதிர்காலத்தில் நிகழாது தடுக்க, நினைவூட்டல் என்பது மிக அத்தியாவசி யமானது என்பதற்கு மேலும் வலுச் சேர்ப் பதாகவும் இருக்கிறது.
இரண்டாவது கருத்தாக்கமாய் ஒருவ ரின் குடும்பத்திலும் சமூகத்திலும் அவரின் தனித்துவ அடையாளம், நம்பிக்கை, உறு திப்பாடு என்பவற்றை உறுதிப்படுத்துவது என்பது நினைவூட்டலும் (நடந்ததற்கான) குற்றவுணர்வும் கவலையுணர்வும் கொள்வ தற்கான முன்நிபந்தனைகளாகும் என்கி
nirnin
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >86

பேற்க வேண்டும் என்கிறார். ஏனெனில், ரடர்ந்தும் |
இவர்கள் இன்னமும் புதிய சனநாயக நம், தொடர்ந்து
நெறிகளுக்கு இசையாவிட்டால் இவர்க
ளிடம் இன்னமும் பழைய சிந்தனைப் நலமுறைகளுக்கும்
போக்கே (யூத வெறுப்பே) இருக்கிறது கொலைகளை
என்பதைப் பெர்ன்ஹார்ட் சுட்டிக்காட் னவுபடுத்திக்
டுகிறார்.
ரறார்கள் எனும் இதன் மூலம்
'மன்னித்தலும் மீளிணக்கமும் அத்தியா
யத்தில், மீளிணக்கத்திற்கான முக்கிய நிபந் திர்காலத்தில்
தனையாக அனைத்து உண்மைகளும் ஒடுக் நிகழ்த்தப்படும்
கியவர்களின் தரப்பில் இருந்து பேசப்பட மள எதிர்க்க தங்
வேண்டும் என்கிறார். தாமும் தமது சந்த
தியினரும் செய்த ஒடுக்குமுறைகள், படு டுத்தி விழிப்பு
கொலைகளை பரந்தமனதோடு ஒத்துக் திருக்கின்றனர்
கொண்டு பாதிக்கப்பட்ட தரப்போடு திறந்த 22
உரையாடல்களை செய்யவேண்டும் எனக் பர்ன்ஹார்ட் நாஜிகள்
கூறுகின்றார் பெர்ன்ஹார்ட் அதேபோன்று லகளுக்குப் பின்பான
இந்த மீளிணக்கத்தின் போது, பாதிக்கப்பட் துக்கொள்கின்றார். நாம்
டவர் ஒடுக்கியவரை மன்னித்துவிட் ர்களுக்கு நடந்தவைக
டால்கூட அத்தரப்பு நடந்த ஒடுக்குமுறை வும் கவலையும் கொள்
களை முற்றாக விளங்கி, அவற்றை மறந் ல் ஒவ்வொரு யூதர்க
துதான் மன்னிக்கவேண்டும் என்கின்ற எந்த து தனி அடையாளம்,
அவசியமும் இல்லை எனகிறார். மேலும், வெறுக்கமாட்டோம்
மீளிணக்கச் சூழல் என்பது, பாதிக்கப்பட்ட கை, இனி இவ்வாறு
தரப்பும் தன்னைப்போன்ற சமமான மனி திப்பாடு ஆகியவற்றை
தர்களே என்கின்ற புரிந்துணர்வோடும், குவதே இதற்கான முன்
அவர்கள் அவ்வாறு வாழ உறுதிசெய்து என்கின்றார். இந்த
கொண்டுமே நிகழ்த்தப்படவேண்டும் என்ப என்ஹார்ட், குற்றம் நிரூ
தையும் பெர்ன்ஹார்ட் வலியுறுத்துகிறார். கெளுக்குத் தண்டனை
மீளிணக்கம் என்பது நோபல் பரிசுகளை டுமென்பதை வலியுறுத்
இரண்டு தரப்புக்களின் முக்கியதஸ்தர்க என்று பழைய (ஹிட்ல ளுக்கும் கொடுத்துவிட்டவுடனேயே எளி ப்பில் பங்களித்தவர்கள்
தாக நிகழ்ந்துவிடக்கூடிய ஒரு விடய சய்யாவிட்டால் கூட,
மல்ல என்பதைக் குறிப்பிடுகிறார். ஜெர்ம அரசின் சட்டங்களுக்கு
னியர்கள் யூதர்களுக்கு நிகழ்த்திய படு ல், அவர்களும் கூட்டுக்
கொலைகளுக்குப் பின் மீளிணக்கம் ஓரளவு collective guilt) பொறுப்
வெற்றியடைந்திருந்தாலும் அது முழு மையானதில்லை எனும் பெர்ன்ஹார்ட் இன்னமும் ஜெர்மனி கடந்த காலத்தில் பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட நாடு களோடு மீளிணக்கம் செய்யத் தயாரா கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டு
கிறார். தென்னாப்பிரிக்காவில் அமைக்கப் But the Past
பட்ட 'உண்மை மற்றும் மீளிணக்கக் குழு நல்ல விடயமே என்றாலும் நினைத்த அளவுக்கு அது முன்னேற்றத்தைக் காண வில்லை என்பதையும் கவனப்படுத்துகி ன்றார். இதற்கான முக்கிய காரணமாக ஒடுக்குமுறைகளைச் செய்த தரப்பு மனந் திறந்து தனது ஒடுக்குமுறைகளையும், குற் றங்களையும் பொதுவெளியில் பேச முன் வராமையைக் குறிப்பிடுகின்றார். எனினும் இன்றையச் சூழலில் ஓரளவு முன்னேற்ற முடைய செயற்பாடாக 'மன்னித்தலும் மீளிணக்கம் செய்தலுமே' இருக்கின்றது என்பதையும் பெர்ன்ஹார்ட் ஒப்புக்கொள் கின்றார்.
இந்நூலின் இறுதி அத்தியாயத்திற்கு, கடந்த காலத்தைப் பற்றிய கதைகள்' (Stories about the Past) எனத் தலைப்பி
டப்பட்டிருக்கிறது. நாம் கடந்த காலத் தில் நிகழ்ந்தவற்றை புனைவுகளாக்கும்
fernational bestselling
Ed Schlink

Page 89
போது அது கடந்த காலத்தில் நிகழ்ந்தப் பட்ட அழிவுகளின் வீரியத்தை இல்லா மற் செய்துவிடுமா? என்ற கேள்வியை பெர்ன்ஹார்டு இங்கே எழுப்புகின்றார். மேலும், யூதர்கள் மீது நடந்த படு கொலைகளை புனைவாக்கும்போது அங்கே நகைச்சுவை, அழகியல் போன்றவற்றை புகுத்துவதும் சரியா எனவும் கேட்கிறார். இதற்கு மாற்றாய் நமக்கு இருக்கும் சிறந்த தொரு வழி, நடந்தவற்றை இயன்றளவு வீரியம் குறையாது ஆவணப்படமாக்கலே எனும் பெர்ன்ஹார்ட், கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை சில பகுதிகளாய்க்கொண்டு கதைகளாகவோ, திரைப்படங்களாகவோ ஆக்குவதும் தவறில்லை எனக் குறிப் பிடுகிறார். ஆஷ்சுவிட்ஷ் படுகொலைக ளின் பின் கவிதை என்பதே இல்லை' (After Auschwitz, there is no poetry) என தியோடர் கூறியதை பெர்ன்ஹார்ட் நினை வூட்டுகிறார் . திரைப்படங்களிலோ, கதை களிலோ யூதப் படுகொலைகளின் சம்ப
வேற்பைப் பெற்றதைய வங்களை சித்திரிப்பதில் தவறில்லை ஒருபகுதியினர் ஆதா? எனும் பெர்ன்ஹார்ட்; ஆனால், கதாபாத்
ஹார்ட் கவனப்படுத்து திரங்கள் அன்றைய காலத்தின் உண்மை
இவ்வாறான முரண்க நிலவரங்களைக் கட்டாயம் பிரதிபலிக்க
காலத்தைப் பற்றிப் பே வேண்டும் என்கிறார். எவ்வாறு ஒரு எஸ்.
வெளிவரும் எனக்கூறு எஸ்.காவலாளி பொதுவாக அன்றைய
நாம் இவ்வாறான சித் நாஜி வதைமுகாமில் இருந்திருப்பாரோ
விலக்காக விளங்கிக்கெ அவ்வாறே அவரின் பாத்திரம் படைக்க அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். றார்.
அந்தக் காலகட்டத்தில் ஒரு ஜெர்மனியர்
'The Lives of others யூதருக்கு உதவுகின்றார் என்றால் அது பெர்ன்ஹார்ட் விவரி ஒரு விதிவிலக்கான நிகழ்வாக மட்டுமே நாங்கள் ஏதிலிகளினூ சித்திரிக்கப்படுதல் அவசியமென்கிறார்.
'The Boy in the Striped எனினும், ஒரு கதையோ திரைப்படமோ
டபின் நிகழ்ந்த கலந்து எப்போதும் ஒருசாராரின் உணர்வுகளை
க்கு வந்தது. இக்கதைய காயப்படுத்தக்கூடும் என்பதையும், மேலும்
இருக்கும் யூதச் சிறு அதனால் அப்படைப்புக்கான எதிர்ப்பும்
படையில் உயர்பொறுப் எழுமென்பதையும் பெர்ன்ஹார்ட் குறிப்பி
ரியொருவரின் மகனுக்கு டுகிறார். இதற்கான ஒரு உதாரணமாய்,
இறுதியில் ஒரு தவறால் ஜெர்மனியப் படமான 'மற்றவர்களின்
மகனும், யூதச் சிறு வாழ்க்கை' (The Lives of Others) எடுத்துக்
விஷவாயு செலுத்தப்பு கொள்கிறார். கிழக்கு ஜெர்மனியில், ஒரு
அகப்பட்டு இறப்பதாய நாடகக் குழு அரசுக்கு எதிராக நாடகம்
இத்திரையிடலின் கலந். போடுவதை உளவறிய அரசின் உளவுத்
படத்தின் முடிவு ஒரு துறையான ஸ்ரேசியால் ஒருவர் இந்நா
சேர்ந்து இறப்பதாலே டகக் குழுவைக் கண்காணிக்க வேலைக்கு
துக்கம் வருகின்ற மாதிரி அமர்த்தப்படுகின்றார். அந்நாடகக் குழு
விளைவிக்கின்றது' என் அரசுக்கு எதிராக இயங்குவது தெரிந்தும்
சுட்டிக் காட்டியிருந்தே அந்த உளவுத்துறை நபர், அவர்களை
பல்லாயிரக்கணக்கான் அரசுக்குக் காட்டிக் கொடுக்காது இறுதி அநியாயமா
அநியாயமாய்க் யில் தப்பவிடச் செய்கிறார் என்பதை இப்படத்தைப் பார்த்த நம் அனைவரு க்கும் தெரியும். இப்படம் வெளிவந்த
கிழக்கு ஜெர்மனியி போது ஸ்ரேசியினால் பாதிக்கப்பட்ட வர்கள் தமது எதிர்ப்பைக் தீவிரமா
நாடகக் குழு அரசு கக் காட்டியதாக பெர்ன்ஹார்ட் குறிப்
நாடகம் போடுவதை பிடுகின்றார். ஸ்ரேசியின் உண்மையான
அரசின் உளவுத் து அடக்குமுறைகளை இது அதிகம் அழகியல் படுத்தி அதன் வீரியத்தைக் குறைக்கிறது
ஸ்ரேசியால் ஒருவ என்பது அவர்களின் வாதமாய் இருந்ததாகக்
குழுவை கண்கான குறிப்பிடும் பெர்ன்ஹார்ட், அதேசமயம்
வேலைக்கு அமர்த் இப்படம் உலகம் முழுதும் மிகவும் வர

இங்கே பாருங்கள் நாஜிச் சிறுவன் ஒருவ னும் செத்திருக்கின்றான் எனச் சித்திரிப்ப தன் மூலம், 'கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை வீரியமிழக்கச் செய்யும் ஒரு செயல்' என்கின்ற விமர்சனத்தை நாம் இப்படத்தின் மீதும் முன்வைக்கலாம். ஆகவே, இவ்வாறான திரைப்படங்களைப் பார்க்கும்போதோ, புனைவுகளை வாசிக் கும்போதோ நாம் இவ்வாறான நிகழ்வுகள் மிக மிகச் சொற்பமான விதிவிலக்கான சம்பவங்கள் என்பதைக் கவனத்தில் கொள்
ளத்தான் வேண்டியிருக்கிறது.
பெர்ன்ஹார்ட்டின் 'கடந்தகாலம் பற்றிய குற்றவுணர்வு மிக முக்கியமான ஒரு நூலென நாம் எடுத்து அதை எழுத்தெண்ணி ஊன்றி வாசிக்கத் தேவையில்லை. மேலும், இந்நூல் ஒடுக்கப்பட்டவரின் சந்ததி யைச் சார்ந்தவரால் அல்ல, ஒடுக்கிய
இனத்தின் தலைமுறையைச் சேர்ந்தவரால் பும், ஜெர்மனியின்
எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் த்ததையும் பெர்ன்
கவனத்திற் கொள்ளவேண்டும். எனினும், புகின்றார். எனவே,
கடந்த காலத்தில் நிகழ்ந்த கொடூரங்க ளுடனேயே கடந்த
ளைத் தாண்டி ஒடுக்கிய / ஒடுக்கப்பட்ட சும் படைப்புக்கள்
சமூகங்களைச் சேர்ந்த அடுத்த தலைமு அம் பெர்ன்ஹர்ட்,
றையைச் சேர்ந்தவர்கள் நிகழ்காலத்தில் திரிப்புக்களை விதி
நிம்மதியாக வாழ்வதற்கான சில முக்கிய காள்ளும் போதிய
புள்ளிகளை இந்நூல் கவனப்படுத்துகின்றது கவேண்டும் என்கி
என்பதைக் கூறத்தான் வேண்டும். முக்கி யமாய் ஆயுதப்போராட்டம் முடிந்தும், ஒரு
குழப்பமான சூழ்நிலை கவிழ்ந்திருக்கும் - திரைப்படத்தை
இலங்கையில் இன்று பகை மறப்பையும் க்கும் போதுதான்,
மீளிணக்கத்தையும் முன்வைக்கும் எல்லாத் டாக' திரையிட்ட
தரப்பினரும் இந்நூலை அவசியம் வாசிக்க Pyjamas" திரையிட்
வேண்டும். குறிப்பாய் 'மன்னித்தலும் மீளி ரையாடல் நினைவு
ணக்கமும் என்ற அத்தியாயத்தில் ஒடுக் பில் வதைமுகாமில்
கிய தரப்பு, ஒடுக்கப்பட்ட தரப்பை தன் பவனோடு நாஜிப்
னைப் போன்ற சக மனிதராய் மதிக்கவும், பிலிருக்கும் அதிகா
அமைதிச் சூழ்நிலைகளை உருவாக்கவும் நட்புமுகிழ்கின்றது.
பாடுபட்டால்தான்... அதன் பின்னரே மீளி அந்த அதிகாரியின்
ணக்கம் சாத்தியம் என்கின்ற பெர்ன்ஹாட் வனோடு சேர்ந்து
டின் கருத்துக்களை ஊன்றிப் படிக்க படும் அறைக்குள்
வேண்டும். மேலும், மீளிணக்கம் என்பத பப் படம் முடியும்.
ற்கு கடுமையான உழைப்பும், இவ்வாறு துரையாடலில், இப்
மீளிணக்கம் தொடங்கிய பல இடங்களில் நாஜிச் சிறுவனும்
அவை நினைத்தவளவில் சாத்தியமாகவில் யே நமக்கு அதிகம்
லை என்கின்ற பெர்ன்ஹார்ட்டின் அவ யான எண்ணத்தை
தானங்களையும் நினைவில் இருத்த வேண் றொரு புள்ளியைச்
டும். இல்லாதுவிட்டால் போர் முடிந்த தன். எத்தனையோ
உடனேயே பகைமறப்பு', 'மீளிணக்கம்' என்று யூதச் சிறுவர்கள்
உரையாடுவது இன்னொரு ஆடறுக்க முன் கொல்லப்பட்டதை,
சட்டி வைத்த கதையாக' எவருக்கும் உப் யோகமின்றி புஸ்வாணமாகப் போய்விடு
மென்பதையும் மெல்லிய குரலில் கூற வில், ஒரு
வேண்டியிருக்கிறது. சுக்கு எதிராக
மேலதிகமாய் உதவியவை:
த உளவறிய
(1) 'Guilty as charged' by Thomas Hurka
(The Globe and Mail) முறையான
(2) 'Look Back in horror' by Joanna Bourke ர் இந்நாடகக்
(The Sunday Times) சிக்க தப்படுகின்றார்.
காலம் < ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2011 >87 |

Page 90
அ
தீந்தமிழ்க் குரவர்
(13.12.1928
மணி வே
- 4hi 11:h, it + / கப்பம்:
TET -
: 5ே1 TE
H, E ='Eாடர் :
மாபெரும் புலமையாளரும் அரிய மொழிபெயர்ப்பாளரும் செவ்வியல் இலக்கியத் துறைஞருமாகிய ஈழத்துப் பூராட னார் அவர்களை இரண்டே இரண்டு தடவைகள் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத் ததை எமக்கு வாய்த்த பேறாகவே நாம் கருதுகிறோம். 2010ஆம் ஆண்டு, முதலில் அதிபர் கனகசபாபதி அவர்களுடனும், அடுத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம், 'காலம்' ஆசிரியர் செல்வம் இருவருடனும் சென்று அவரைச் சந்தித்த அனுபவம் இன்னும் எம் உள்ளத்தில் பசுமையாய் இருக்கையில், அவர் இயற்கை எய்திய செய்தி எம்மை வந்தடைந்தது.
முதலாவது சந்திப்பில் ஏறத்தாழ 4,000 பதங்களுடன் கூடிய எமது சொற்கோவை ஒன்றுக்கு ஈழத்துப் பூராடனாரிடம் அணிந்துரை நாடினோம். 20 துறைஞர்கள் 5 ஆண்டுகள் அரும்பாடுபட்டுத் தொகுத்த சொற்கோவையை ஒரு தடவை புரட்டிப் பார்த்துவிட்டு, வெட்டிக் குறுக்காமல் வெளியிடப்படுமானால், அணிந்துரை தருகிறேன்' என்று நிபந்தனை விதித்தார். மிகுந்த மனக்கலவரத்துடன் அதற்கு நாம் உடன்பட்டோம். எனினும், தமது அணிந்துரையில் மேற்படி 20 துறைஞர்களை யும் ஆன்றோர் என்றும், அவர்கள் தொகுத்த சொற்கோவையின் பயன்பாடு எதிர்காலத்தில் சொல்லற்கரிதாக விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டதைக் கண்ணுற்று நாம்
அகமகிழ்ச்சி அடைந்தோம்.
ஒருபுறம் வானொலியிலும், மறுபுறம் தொலைக்காட்சியிலும், வேறொருபுறம் கணினியிலும், இன்னொருபுறம் நூல்களி லும்... புலனைச் செலுத்தியவாறு அவர் செயற்பட்ட மகிமையை எம்மூலம் கேள்விப்பட்ட அ.முத்துலிங்கம், செல்வம் இருவருடனும் சென்று அவருடன் ஓர் உரையாடலை நடத்தும் வாய்ப்பும் எமக் குக் கிடைத்தது. எதனைக் குறித்தும் அவரை வினவ வேண்டிய தேவை எமக்கு ஏற்படவில்லை. தமது பிறப்பு,
காலம் < ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் 2011 88

ஞ்சலி
ஈழத்துப் பூராடனார்
5 - 22.12.2011)
பலுப்பிள்ளை
வளர்ப்பு, படிப்பு, ஆய்வுகள், படைப்புகள், தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் பற்றி எல்லாம் தங்கு தடையின்றி, வரிசைக் கிரமமாக அவர் எடுத்துரைத்ததை நாம் ஒலிப்பதிவு செய்துகொண்டோம். மேற்படி சொற்கோவைக்கு அளித்த அணிந்துரையில் அவரே குறிப்பிட்டவாறு, அவர் ஆதி கிரேக்க நாடகங்கள் நாற்பத்தெட்டையும் 3,841 பக்கங்களும், 66,117 பாவரிகளும் கொண்ட 16 தொகுதிகளில் தமிழாக்கஞ் செய்து வெளியிட்டமை இற்றைவரை எம்மை வியக்கவும் மலைக்கவும் வைக்கி
றது.
சலசலக்கும் படைப்புலகில் தளம்பாத நிறைகுடமாய், சந்தடிமிகுந்த இலக்கியத் தெருவில் ஒதுங்கி நடந்த பெருந்தகையாய், விருதுகளும் விழாக்களும் அலைமோதும் கலைக்கடலில் ஒரு துரும்பையும் நாடாத துறைஞராய் வாழ்ந்து மறைந்த பூராடனாரின் மாண்பினை எண்ணிப்
பார்க்குந் தோறும் எமது குற்றநெஞ்சு குறு குறுக்கிறது. அ.முத்துலிங்கம் அடிக்கடி இடித்துரைத்தது போல், பூராடனார் தமி ழுக்கு வாழ்நாள் , தொண்டாற்றிய மேதை அல்லவா!
ஈழத் தாயகத்திலும், கனடிய சேயகத்திலும் ஓயாமல் உறங்காமல், மின்னாமல், முழங்காமல் இயங்கிய தீந்தமிழ்க் குரவர் ஈழத்துப் பூராடனார். மொழியையும் கலையையும் இலக்கியத்தையும் காக்க இயங் கும் சங்கங்களையும் குழுமங்களையும் விஞ்சிய சாதனைகள் படைத்த உ.வே.சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்ற தனிப்பெரும் சான்றோரின் வரிசையில் இடம்பெறத் தகுந்தவர் அவர்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத் துடனும் புலமையுலகுடனும் நாம் ஒருங் கிணைந்து அஞ்சலி செலுத்தும் அதே வேளை, அன்னாரின் மறைவு தமிழுக்கு ஓர் இழப்பாய் அமைவது எமக்கு இரட்டிப்பு வேதனை தருவதை இங்கு நாம் பதிவுசெய்து அமைகிறோம்.

Page 91
திறன் தீய குவை கொ
சிறு
திரு.
அறன்
ஆன்
: T - 2
வளமான வாழ்விற்
வதிவிடம் வா
இரஞ்சன் பி
BUs: 416 RED
ARP. Dir: 416.
Royal RealyLtd., Brokerage ocா E1.APம் DANA S
Brokerage ® INDEPENDENTY ஸ்NED Awoor:ERATEb 880 Ellesmere Road, S

ராதிகா சிற்சபேசன் கனடா பாராளுமன்ற உறுப்பினர்
பணி சிறக்க
படித்துக்கள்
மையா லிங்கு மேனிலை சேர்வோம் பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம் றவி லாது முழுநிகர் நம்மைக்
ள்வ ராண்க ளெனில வரோடும் மை தீரநந் தாய்த்திரு நாட்டைத் ம்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம் வி ழுந்தது பண்டை வழக்கம் றுக் குப்பெண் விலங்கெனு மதே
பாரதி
குே ங்கிட......
(உ)
ரான்ஸிஸ் ales Representative -.284.5555 [816.1220
uite 204, Scarborough, ON.

Page 92
காப்புறுதி உங்களுக்காகவும் உங்!
ஆயுட்காப்புறுதி சேமிப்புடன் கூடியது, 10, 15 அல்லது 20 வருடங்களில் செலுத்திமுடிக்கலாம்
மருத்துவ பரிசோதனையற்ற காப்புறுதி வேறு நிறுவனங்களால் நிராகரிக்கப்படவரும் இணைந்து கொள்ளலாம்.
கனடாவின் சிறந்த காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து ! பெற்றுக் கொள்ளவும் மற்றும் காப்புறுதி சம்பந்தமான
சிறீதரன் துரைரா
416.918.?
காப்புறுதி முகவர் (Ins
759 Warden Ave.Toronto, ON M1L 4B5, Bus: 416-759

களின் அன்புக்குரியவர்களுக்காகவும்
• கொடிய நோய்களுக்கான காப்புறுதி 2 மில்லியன் வரை காப்புறுதித் தொகையாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது கட்டிய பணம் முழுவதும் திரும்பப் பெறலாம். குழந்தைகளின் உயர்கல்விக்கான சேமிப்புத் திட்டம் 20 வீத அரச மானியத்துடன் எமது நிறுவனத்தால் 15% சலுகையும்
வழங்கப்படும்.
உங்கள் வசதிக்கேற்ப குறைந்த செலவில் காப்புறுதி - அனைத்து ஆலோசனைகளுக்கும் அழையுங்கள்
dial Media Creations
IM(SALANCE
H INDUSTRIAL -
ஜா
INSURANCE AND FINANCIAL SERVICES INC.
urance Broker)
0771
I LILAND INSURANCE INC.
RBC Insurance
5453 x: 407