கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாசுரபி 2012
Page 1
அகல
ATION
- தூண்டல் - 02 KALAS
NATIONAL COLI
National Di C, TIFICATE A!
NATIONAL COLLEGE OF
Tசுரபி
பRABY துலங்கல் - 12
LEGES OF EDUCATION 5 ploma in Teaching NARDING CERE? ON
12 11)
EDUCATION, JAFFNA.
Page 2
Page 3
ܒܸܬ Donoteg
P
S. Amirthalingam
President Jaffna National College of Education
Корау
Page 4
Page 5
கலா
தூண்டல் - 02
சிந்தனை
கதனை சா
சொல்
யாழ்ப்பாணம் தேசிய க
கோப்பாய் - ய
2012
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
-- i -
சுரபி
துலங்கல் - 12
செயல்
பொதுக் கலகம் யாழ்ப்பாணம்.
கல்வியியற் கல்லூரி Tழ்ப்பாணம்.
* 8ாம் Ac
கலாசுரபி - 2012
Page 6
சஞ்சிகை வ
சஞ்சிகை வெளியீடு
{1 11:11 48,
ஆலோசனை பதிப்பு பக்க அளவு பக்கம் எண்ணிக்கை
கடதாசி அச்சுப்பதிப்பு முகவரி
கலாசுரபி மலர்க்குழு யாழ்ப்பாணம்தேசி! திரு.S.K. யோகநா 2012 தூண்டல் 02 B5 (JIS) ix +140 + படங்க 650 70GSM பாங் குரு பிறிண்டேர்ஸ், யாழ்ப்பாணம் தேசிய
Name
: Kalasurabi Published by : Magazine Comm
Jaffna, National Adviser
Mr.S. K. Yogana Edition
2012 Vol- 02
B5 (JIS) No., Pages
: ix +140 + pho' No, Copies
650 Printers
Guru Printers, 3 Address
Jaffna Nationals WWW. jncoe.net
Size
'முகப்பு அட்டை
'இலங்கையிலேயே இவ்வரு. 'தேசிய கல்வியியற் கல்லூரிகள் யாழ்ப்பாணம், வவுனியா தேசிய 'வெளியேறிய முகிழ்நிலை ஆசி யாழ்ப்பாணம் தேசிய கல்விய அப்போது பங்குபற்றிய விருந்தின
கலாசுரபி - 2012
விபர அட்டவணை
பகல்வியியற் கல்லூரி
தன் பீடாதிபதி) துலங்கல் 12
ள்
39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி. பகல்வியியற்கல்லூரி, கோப்பாய்.
nittee
College of Education. athan (President)
Publi - 12
EOS
9/2, Adiyapatham Road, Thirunelvely. College of Education, Kopay.
டம் முதலாவதாக பட்டமளிப்பு விழா ரில் நடைபெற்றது. அவ்வகையில் கல்வியியற் கல்லூரிகளில் பயின்று ரியர்களுக்கான பட்டமளிப்புவிழா யற் கல்லூரியில் நடைபெற்றது. களைக் காணலாம்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 7
BARRAGIRRE
WERSA
at:DEHEUE
TEMPAT MAN SWEDE
=== ====
EU0||5styong 0 M)
"A mai "RAINIOWA, MAJIT
MESSIGHETENE TE
MEN ER EN AME
GREEMEIHIN SHAHAH
OUR PRESIDENT
HEHEHEHEHEHE
EnlinianaMW Hu= HE
DE ELEMENTS
Bananaman
HAHAHAHWEH WEtene
HETETAA80EVENEETILINE
unui anugwu
warencapai
4ea HET LE
FLORASIE001
Halil EMEHEHIAGAS
Buenawan WE DE FENE NEA an VEID=NEW AN INTERNE
19E9E9E9EABLE
navn var denen
1. Tma
HAHAHAH
ELEHELE EILANDE ELULEULELETEICOLEG
FIRST BE
EE італік ві ПЕРЕВЕН ПЕТРА МІШАНЕШЕНИЕ Е НЕЗВАНЕ
наста
БАРАБАНЕНЕ
nala
ЗБЕРЕДАВ ПЕЕ ДЕРЕa i
ПЕНЕЛЕНЕН ЕНЕДЕН ПЕВЕ Не
pЕ ЕМЕ. ПЕРВНЕВЕН При пЕiЕ,
Водопитеття
ВЕ ПОТЕП =
надевар
ЕВЕ НЕБЕisacЕТЕТЕ ПАЗАРЕН
ДЕНЕН
НА ЕДЕН ОД ЗЕЕ. Е-ЕВНЕЕ ЕДЕi
Птияни
ДЕПЕНДЕНИЕТІ ДЕ ЕСЕПТЕЛЕДІ.
ЕiЕ ПЕРЕВЕДЕpЕ НЕРСЕНЕaДЕЕНЕ ВОЕНО ЗВАНИЕ
арван ЕНЕЕНЕН ЕНЕН Е ВНЕСЕНЕ
НЕ ЕНЕДЕН ТЕМПЕ-Е МЕНЧИЕ НЕ
Естава на БТ ВЕНЕСЕНИ ПАНЕНЕ
он плазмадание
ДЕ ЗЕ. ДЕa
тараптаза Літаптап пЕ НА НЕБЕ
ВЕЕ
Е ЕнзивуEE і права на под
Е Е ЦЕППЕЛІ НЕ НЕСЕ
паратында һаE
ЕВЕДЕНА ЛИТЕ ДЕ
ЕВЕ НЕaЕa
aБЕ НЕ Е Етті а
в так на
ТЕРЕi=EATH ====
Дереестра
на
от на Еврт
талаараа алдартай
Eаар адегенда
уп
FEEE на пі, аEFE
ЕНЕН ДЕН
elle
Llendher Education,
(МА АИ)
ВЕ МОЛИМЕ НЕ ЕНЕ
ЕВЕ НЕДЕЛЕ
и трn =НЕННЕН Ош оты
РЕТЕПЕАН. ПА-ПЕНЕ НА МОЈАТНО ПЕЕНЕНИЕ Е
ЕНЕЕЛЕ НЕ ПОМЕШІМШЕЛЕНДІРЕНЕ
ЗЕЛЕНІВЕ
З ПЕРЕНЕР
ЕНЕ Западен
маанаас
Page 8
Page 9
கலாசுரபியின்!
2, அமில :
7. விசே
1. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி உ
அவர்களின் அறிக்கை
ஆசிரியர் கல்வியிலிருந்து ஆசிரியர் அபிவிருத்தி நோக்கி 3. அதிபரின் வேலைப்பகிர்வும் ஆசிரியரின் ஊக்குவிப்பும் 4.
பாடசாலையில் மாணவர்கள் கற்றலின் தாக்கத்தினை ஏற் 5. தொடர்பாடல் (மேடைநாடகம்) 6. "யாழ்ப்பாண மாவட்ட வலிகாம வலய ஆரம்பக் கல்வி பாட
சீர்திருத்தங்களை அமுலாக்குகைகளில் பாடசாலை அதி விசேட தேவையுடைய பிள்ளைகளினதும் விசேட சூழலில்
உரிமைகள் 8. இனிதாய் வாழ்வோம் 9. UNESCO STRATEGY ON TEACHERS (2012-2015) 10. இலங்கையில் கட்டாயக் கல்வி 11. வித்தக யோகப் புத்தகம் 12. எமது பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூ
அர்ப்பணிப்பான சேவையாற்றியுள்ளார். அவரது ஆசிரிய,
கொள்கின்றோம். 13. ஆசிரியத்துவத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதில் மு
வளர்ச்சியும் அதன் பருவங்களும் 14. பேராசான் கலா கீர்த்தி பேராசிரியர் சி. தில்லைநாதன் அ 15. கற்பித்தல் - கற்றலில் நவீன ஊடகங்களின் பயன்பாடு 16. பாடசாலை மாணவர்களிடையே மிருது திறன்களை விருத் 17. Online Teaching 18. யாழ்ப்பாணக் கோட்டையில் போர்த்துக்கேயர் காலத்துக்கு
இந்து ஆலயங்களின் சிதைவுகள் 19. Scientific Methods 20. சிறுநீரகங்களுக்கு ஓய்வளிக்காதீர்கள் 21. BIOLOGY POEM 22. கையடக்கத் தொலைபேசியால் பாதிப்பு 23. MAN IS NOT A MANUFACTURED PRODUCT
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- iii
உள்ளே....
பக்கம்
யர் திரு.S.K யோகநாதன்
01
ய செயலாற்றுகைகள்
கபடுத்தும் நெறிபிறழ்வுச் செயற்பாடுகள்
' 5
டசாலைகளில் 2003 ஆம் ஆண்டின் கல்விச் | பெர்கள் எதிர் கொண்ட பிரச்சனைகள் வைக்கப்பட்ட பிள்ளைகளினதும்
ஐ ஐ எ எ 8
ரியில் கடந்த ஆறு வருடங்களாக மிகச் சிறந்த தத்துவ அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து
66 க்கியத்துவம் பெறும் பிள்ளை
71 வர்களின் பணிகளின் பயன்கள்
கதி செய்வதன் முக்கியத்துவம்.
த முற்ப்பட்ட
102
109
110
111
111 112
கலாசுரபி - 2012
Page 10
24. விஞ்ஞானத்தின் விந்தை 25. கல்லூரி வசந்தம் 26. பாடசாலையில் நடனக்கலை
27. Youth Unrest 28. "இலக்கு எம் வாழ்வின் உயிரோட்டம்" 29. Microsoft to test white - space spect 30. ஆசிரியம் 31. கல்வி 32. பரத நாட்டியத்தில் நட்டுவாங்கமும் அதன் நுட் 33. இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கிய 34. கல்லூரித் தாயவள் 35. ஆரம்பக்கல்வி ஆசிரியரின் வகிபாகம் 36. இந்து மாமன்றம் - 2012 37. கிறிஸ்தவ மன்றம் 38. இஸ்லாமிய மன்றம் 39. விசேட கல்வி மன்றம் 40. கலாச்சார மன்றம் 41. தமிழ் மன்றம் 42. விளையாட்டுத்துறை மன்றம் 43. நுண்கலை மன்றம் 44. English Union - 2012
45. Maths Union 46. விஞ்ஞான மன்றம் 47. ஆரம்பக் கல்வி மன்றம்
48. It Union
கலாசுரபி - 2012
112
113
114
115
117
um for Wireless
119
120
120 121
பவியலும்
த்துவம்
122
124
125
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
- iv -
iV
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 11
Gda00 /Q51AIGUA Telephone Nos.
2784832 Fax: 2784825
SU
අමාත්යතුමා ). அமைச்சர் Minister
ලේකම් செயலாளர் Secretary
2784812
කාලය
அலுவலகம் |
2785141-50 Office
Fax: 2784846
Sedela-Abs/E-mail: isurupayaamoc.gov.lk
ඔබේ අංකය LOS Qau. Your No.
Blessing Me
со
It is a great pleasu greet Jaffna National C
Anniversary. Iam very glad to wish the release which is published with various usefu educators and prospective teachers.
This is also one of the great achie This Annual Magazine brings various in also to the students. The Annual M appreciated by the Ministry of Educatior
I am very glad to recommend rendered by the President of Jaffn
Mr.S.K.Yokanathan who is leading Ja successfully.
Actually, I wish everybody for th Magazine, “Kalasurabi-2011" on the congratulate Jaffna National College of
Thank You !
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
|
අධ්යාපන අමානය கல்வி அமைச்சு Ministry of Education "ggono බත්තරමුල්ල. 'இசுருபாயா' USSOLVaia). "Isurupaya" Battaramulla. මගේ අංකය
MOS QAD. My No.
දුහය திகதி Date
e }.18-10-2012 ...
18-10-2012
:ssage from the Chief ommissioner
re to express my heartiest blessings to College of Education on the eve of 12th
of the Annual Magazine, “Kalasurabi” al contributions of scholars, teacher
evements of this College of Education. formation not only to the teachers but agazine, “Kalasurabi-2012" is well
the valuable service which has been La National College of Education, affna National College of Education
e keen interest in releasing this Annual - eve of the 12th Anniversary and Education to be successful
Jery Much
Chief Commissioner
860TEJLN - 2012
Page 12
மலர்க்குழுவினரின்
மான
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல் நிலையில் 12வது கலாசுரபி மலர் உங்கள் கரங். இம்மலர் சிறப்புற வெளிவர நல்வழிகாட்டிய முதற்கண் இதயபூர்வமான நன்றிகளைத் 4 வருடங்களாக எமது கல்லூரியில் பீடாதிட பசுமை நிறைந்த நினைவுகளை மீட்டிப் நேர்மைத்திறனுடன், மென்மையான மனித சென்ற பெருமகன். அவருக்கு எம் வாழ்த்துக்க
இம்மலருக்கு ஆக்கங்கள் தந்துதவியல் கல்வியாளர்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகு
மேலும் இம்மலர் சிறப்பாக வெ திரு.சண்முகலிங்கம் முரளிதரன் அவர்களுக் ஊழியர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான
வாசிப்பு மூலம் அறிவைப் பெறும் வெளியீட்டின் மூலம் ஏற்படுத்த முடியும். வாசி ஆசிரியர்கள் அதிகமாக வாசிக்க வேண்டும். அ
மலர்க்குழுவினர்:
பீடாதிபதி
S.K. யோகநாத கல்வியியலாளர்கள் :
திரு. பா. தனபா
திருமதி ஞா. 8 முகிழ்நிலை ஆசிரியர்கள்: செல்வன் S. அ
கலாசுரபி - 2012
ன் இதயத்திலிருந்து...
மலூரி ஆரம்பித்து பன்னிரண்டு வருடங்கள் கடந்த களில் தவழ்வதையிட்டு பெருமகிழ்வடைகின்றோம். பீடாதிபதி உயர் திரு.S.K.யோகநாதன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் கடந்த ஏழு தியாக இருந்து எம்மையெல்லாம் வழிநடாத்திய - பார்க்கின்றோம். நெஞ்சில் வஞ்சமில்லாது
த்துவ நெறிமுறையினூடு கல்லூரியை நடாத்திச்
ளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பர்களுக்கும், ஆக்கங்களை சரிபார்த்து திருத்தித்தந்த
க.
T
ரிவர உதவிய தரன்போட்டோ முகாமையாளர் கும், குருபிறிண்டேர்ஸ் நிறுவன முகாமையாளர், நன்றிகள்.
சூழ்நிலைகளை நாம் இவ்வாறான சஞ்சிகைகள் ஒப்புக் கலாசாரத்தை சமூகத்தில் விதைக்க வேண்டிய
தற்கான உந்துதலைகலாசுரபிமலர் வழங்கும்.
Tலன்,
நன்
திரு.ஆ.பிரபாகரன், கணேசநாதன், திருமதி ச. நாகேந்திரன் பருட்சுதன்
vj
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 13
பய க
101)
4ாரிபrt
T, ...
யாழ்ப்பானம் தே.
பியர் )
இல்லுரி
ல், செயல்
Page 14
யாழ்ப்பாணம் தேசி යාපනය ජාණිය JFNCONATICAL
TEth E- 13
- - மயப் படிப்படிய கப்பல்
1 : 1
ாொாாாாாா எரர்
FIாம்
AT=கா
பர பட E
எEHE===
-- E===
இயகல்வியியற் கர்ளார். rtகைக04080) (0-EGE 01 கோடி
Page 15
設計,可望出品即是
片三號的三
並詔司
는 마 그는 이는 많
미국
그는 고모크"
도
그는 그는다
만 그e는 필라
는
":- = '드 그니
이 프는니 2 || 17.11an
도리이는
문윤리문트문트
Page 16
Page 17
Jaffna National Colle
Teacher Edu
1. Mr. S. K. Yoganathan
(President) B.A. (Hon), Dip in Ed, M.A. 2. Mr.S.Amirthalingam
(Add President) Bsc (Hon), Dip in Ed, A 3. Dr. Ms. N. Nalliah
(Vice President, Adm & Fin) B.A (Hons 1" 4. Mrs. J. Thiyagalingam
(Vice President, Academic) B.A, Dip in I 5. Mrs.S. Sivapatham
(Vice President, Con. Ed) Sp. Trd (Engli 6. Mr. S. R. Sathiyendrampillai (Lecturer Coordinator) B.A., B.Com, H 7. Mr. B. Thanabalan
(Lecturer Coordinator) B.A. (Cey),PGDE 8. Mr. K. Kamalanathan
B.Sc (Sp in Maths), Dip in Ed, M.A. in 9. Mr. K. Baskaran
(Lecturer Coordinator) B.Sc., Dip in Ed 10. Ms. K. Kandasamy
Sp. Trd (Phy. Ed), B.A, Dip in Sp Ed. 11. Mrs.V. Narendra
BFA 2nd Uper, Dip in Music, Dip in Ed, 12. Mr. K. Ratneswaran
Sp. Trd (Art) B.A, Teacher Grade (NCFA 13. Mrs.G. Ganeshanathan
(Dean) B.A., Dip in Dance, PGDE (Meri 14. Mrs.C. Nagendran
B.Sc. (2nd Class), Dip in Ed, M.Phil in ( 15. Mr. T. Mohan
(Dean) Sp. Trd (English), B.A (Hon)Eng 16. Mr.K. R. Kamalanathan
Sp.(Trd) Primary, Drama Kalaviddage, E 17. Mr.M. Pirabakaran
Sp. Trd (English), B.A, Dip in Ed, M.A. i 18. Mr.K. Krishnayogan
Sp. Trd. (Maths), B.Sc., Dip in Ed (Merit 19. Mrs. J. Uthayakumar
Sp. Trd (Primary), B.A., Dip in Ed (Merit 20. Mrs. P. Velnithy
Dip in Dance, 2 Class, B.FA Dance, (2 21. Mrs. S. Kuganesan
Dip in Music, Dip in Ed 22. Mr. S. Thivakaran
B.Sc, Dip in Edu (Merit), MEd (Merit) 23. Mr. K. Thilaganathan
B.A, (Hon), Dip in Ed, M.Phil (Drama a 24. Mr. S. Mugunthan
B.A, Dip in English, Dip in Ed, Med 25. Mr. A. Raveendran
B.A, Dip in Ed, Med 26. Mrs. B. Mariathasan
Sp. Trd (Art), B.Com. (Hon), Dip in Ed i 27. Mr. T. Sivakumar
National Dip. in. Teaching, B.A, Dip in 28. Mrs. J. Tharmajeelan
SP Trd (Phy Education)B.A. PGDE, M. 29. Mr. A. Gugan
Bsc, PGDE (Merit), MSC, MA in Teacher 30. Mr. T. Thavanesan
Bsc (Hons),PGDE (Merit) MA in Teacher 31. Mrs. G. Vinayagamoorthy
Dip in Teaching, B.A PGDE, MEd (Merit 32. Mrs. S. Thayaparan
Dip in Dance (1" Class), BFA(2nd upper) 33. Mr. N.Gnanavel
Na Dip in Teacher B.A PGDE (Merit), M 34. Mr. B. Balaganesan
B.A, M.A (Tamil Distinction), Dip in Ed, 35. Mrs. Antony Thavachelvem B.A(Hon), PGDE (Merit), MEd. 36. Mr. V. Nanthakumar
B.Sc, PGDE 37. Mr. M. Gowrikanthan
B.A., P.G.D.E., M.A., M.Ed. 38. Mr. B. Muralitharan
B.A, Dip. in. Eng, PGDE, Med, Msc(UK)
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
vii
ge of Education cators
in Teacher Education, Cert in Professional English (Malaysia) ISC, MSC Int. Managment - ATI (Thailand)
Clas), PGDE (Merit), M.Philin Ed, Ph.d in Ed, Cert in Professional English (Malaysia) Ed, M.Phil in (Ed)
sh), B.A, Dip in Ed (Merit), Dip in E.L.T, M.A.in EID (London) NDA, Dip in Ed (Merit), Cret in Disaster mangement (India), MED E(Mrrit), M.Phil (Ed), Cret in vocational Guidance (Singopore)
Teacher Education (Merit), M.Sc (Science Education)
Kalavithagar, M.A (Culture), Med ), Dip in Education.
t) M.A in (Culture) MEd (Merit)
Ed)
2. PGDE (Merit), M.A. in Teacher Education (International), Master Trainer (EFLU, India)
3.A, Dipin Ed, M.A in (Culture), MEd (Merit) n Teacher Education (International) ), MED
1, M.A(Culture), MED
"uper) Dip in Ed, MEd (Merit)
nd Theater)
Merit), MEd
Ed, PGD (S.Education)
. Devl (Merit), MEd (Merit)
· Education
Education
PGDE
Ed.
MA in Teacher Education
86DNEJ - 2012
Page 18
Jaffna National
Non Ac
Mr. V. Raveendran (Registar) Mrs. S. Vaasavan. B.Sc (Spe), PGDE Mrs. V. Joseph Gnanananthan Mr. S. Manivannan Mr. A. Chandrasegaran Mr. T. Sivabalan Mr. S. Vishnukumar Mrs. T. Mercy Logambigai Mr. A. Ratnam Mr. M. Yasinthan
Advis
President (Chairman)
Chief Commissioner - 1 Dr.
Lion V. Thiyagarajah -
(Senior Advisory Board Rev. Fr. Dr. Justin Gnanapira Prof. A. Sanmugadas (Univer Dr. T. Kalamani (Senior Lectu Mr. M. Pratheepan (D.S Kopi Mr. Aru. Thirumurugan (Prir
66DNEJLN - 2012
College of Education ademic Staff
Mr.
P. Veerasingam Mr. S. Thusyanthan Mr. P. Yogalingam Mr. S. Vijavarathan Mr. A. Pushpamalar Mr.
S. Santhalingam Mr. S. Jeyaram Mr. S. Ravishankar Mr. R. Nanthakumar Mr. S. Selvavinayagam Mr. T. Vajeesan Mr. N. Nagarajah Mr. K. Yoheswaran Mr. S. Kajan Mr. Atchuthan . Mr. V. Vavikaran
ory Board
NCOEE MJF, J.P
Member) agasam (Vicar General)
sity of Jaffna) arer, University of Jaffna)
ay)
ncipal, Skanthavarothaya College)
– viii
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 19
|
கல்லூரி
இராகம் : பிருந்தாவன சாரங்கா
பல்ல வாழ்க யாழ் கல்வியியற் சூழ்க நல் ஆசிரியர் கை
அனுபல் ஆழ்கடலெனக் கல்வி அ ஏழிசை பாடியே என்றும்
சரண
தெய்வபக்தி தேசபக்தி தெய்வீக குருபக் உய்யும் வழி காட்டிடவே உணர்ந்து வன செய்வதெல்லாம் செம்மையுறச் செய்தி) வையகத்தில் ஆசிரிய வளர் கல்வி நல் உளவியல் கல்வியியல் உயர்ந்த கற்பித் வள நிறை விஞ்ஞானம் வரை சித்திரம் அளவிலா நயம் நிறை ஆடலும் பாடலு விளையாடல் ஆரம்ப விதிக் கல்வி தரும்
பாங்கான கணனியும் பாலிக்கும் நூல்க ஆங்கிலம் தொழிற் கல்வி அழகுறத் தரு நீங்காத பாசத்துடன் நிறைகல்வி நல்கு நாம் காணும் கலைத் தேவி நானிலத்தி
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் பழுத்த செந்தமிழின் பழச்சுவை ஊட்டு செழித்திடும் ஆசிரியச் சீர்கல்வி தருவா வழத்தியே வாழ்த்துவோம் வளமார் கல்
தாமரை நாயகன் உதித்தே எழுந்தான் தண்கலை கல்வியில் தாமரை விரித்தா நாமகள் வந்துறையும் கோவிலும் சபை நலம்பெறக் கல்வியிற் கல்லூரி வளர்த்
அ3ெC
ஆக்கம்: "கலாரத்னா" கலாபூஷணம்
பிரம்மஸ்ரீ மா.த.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
jx
(OOL.
கீதம்
தாளம் : ஆதி
வா
2 கல்லூரி - என்றும் லக் கல்வி பல்லூழி
லவி றிவு தரும் அன்னை
துதிப்போம் - நாமே
எங்கிடுவோம் டவே கற்றிடுவோம் கும் அன்னை
(வாழ்க)
தல் முறை 2 கணிதம்
ம் அன்னை
(வாழ்க)
நவியல்
ம் அன்னை ம் மாதா ல் பல்லாண்டு
(வாழ்க)
வான்
ன்
லூரி அன்னை
(வாழ்க)
ன் த்தான் தான்
(வாழ்க)
முத்தமிழ் கலாநிதி, “மஹா வித்துவான்" - வீரமணி ஐயர் எம். ஏ. ஜே.பி. பாழ்ப்பாணம்.
OO3
கலாசுரபி - 2012
Page 20
Page 21
Non Academic Staff 9 a 99 e e
EESEEBElecia
SESARERNE
|
Page 22
Page 23
யாழ்ப்பாணம் தேசிய கல்வி உயர் திரு.S.K யோகநாதன்
சம காலத்தில் ஆசிரியத்துவம் பல சவால் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய அறிவுப்பலம் மனப் வளர்ச்சியுடன் திரட்டிய அறிவைப் புதுப்பித்தல் 6 போதுமானதாகக் காணப்படவில்லை. இவற்றை மா வேலைத்திட்டங்கள் தற்போது தேவையாகவுள்ளன.
கல்வியில் விரைவான மாற்றங்கள், புது ஏற்றுப்பரப்பிட ஆசிரியர்களுக்கு திறந்த மனம் (or தன்மை, ஆராயும் தன்மை, உற்றுநோக்கல் ஆகிய பா ஏற்பவர்களாக மாறி , கல்வியை உயர்த்த முடியு. சூழ்நிலைகளுக்கு ஏற்றால் போல் ஆசிரியர்களும் தம் இருந்து விடுதலை பெற்றிடப் புதுமைச் சிறகுகள் கல்வியே யுத்தத்தால் அழிந்த எம் பிரதேச எழுச்சிக்கு
கல்வி என்பது ஒரு சமுதாயச் செயன்முறை தேர்ச்சிகள் திறன்கள், பழக்கவழக்கங்கள், மதி பெறுகின்றனர். கல்வியின் பணிகளில் ஒரு குறி மக்களை உருவாக்க உதவுதல். சமுதாய பண்பாட்டு வாழ்வாங்கு வாழ்வதற்குரிய திறன்களைப் பெறுதற்கு பயிலும் முகிழ்நிலை ஆசிரியர்களுக்குப் புதிய பல ( வருகின்றோம். பாடசாலைகளை நோக்கிய பயனுள் செயல் நிலை ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர் தீர்வுச் செயன் முறைகளை மேற் கொள்ளுத பயனுடையவையாவுள்ளன. இவற்றைச் சிறப் உருவாக்குவோமாக. இதற்கு உங்கள் அனைவரின் ஒத்
தேசிய கல்வியற் கல்லூரி ஆரம்பிக்கத் க. முகில்நிலை ஆசிரியர்கள் விபரம்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 1 -
பியற் கல்லூரி பீடாதிபதி அவர்களின் அறிக்கை
ல்களை எதிர் நோக்கியுள்ளது. உன்னத ஓர் "பாங்கு ஆற்றல், அர்ப்பணிப்பு, தியாகம், கால தாடர்பான அக்கறை ஆசிரியர்கள் மத்தியில் ற்றி ஆசிரியர்களை வலுவூட்டுவதற்காக புதிய
மைகள், ஏற்பட்டு வருகின்றன. இவற்றை pen mind) அவசியம். விரிசிந்தனை நெகிலும் ன்புள்ள ஆசிரியர்கள் மட்டுமே புதுமைகளை ம். எனவே மாறிவரும் அறிவியல் சமுதாயச் து கல்வி தொடர்பான பழைய கருத்துக்களில் ளைப் பொருத்திக் கொள்ளுதல் அவசியம்.
முதன்மைக் கருவியாக உள்ளது.
யாகும். சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் ப்புக்கள், மனப்பாங்குகள் ஆகியவற்றைப் ப்பிட்ட சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மரபுகளைப் போற்றிப் பேனுதல், வையத்துள் 5 உதவுதல் என்ற வகையில் எமது கல்லூரியில் வேலைத்திட்டங்களை நாம் அறிமுகப்படுத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல். களின் கற்றல் பிரச்சனைகளை இனம் கண்டு ல் போன்ற செயன் முறைகள் மிகுந்த பாகத் தொடர்ந்து நல்லாசிரியர்களை துழைப்பும் அவசியம் தேவை.
ளை
ாலத்திலிருந்து பயிற்சி பெற்று வெளியேறிய
கலாசுரபி - 2012
Page 24
கலாசுரபி - 2012
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஆரம்பித்த காலத்திலிருந்து
பயிற்சி பெற்று வெளியேறிய முகிழ்நிலை ஆசிரியர்கள் விபரம்
2003
2004
2009
2012
| 2005
2006
F M F M
2007
2008
F IM IF
F
M
Course
Subject
Primary
Science
Maths
Art
Dance
2000 2001
2002
F | M D TM ] R TM
F IM
22) 14
| 40 | 10
26) 08
18)
18
48 ) 11
2010
2011
F TM) FM | 22) 12/27 |03
| 13) 01
9 க 8 9 83 * 8 1 1 8) |
8 : 8 ) |
' 683 | 5 88 57
' : 8 39
58 8 8 8 |
* 8 5 39
9 : 39 83"
8 9 8
= 888 55 == 8 58 |
= 58 ? ..
5
8 8 5 ' -
여
성'S''
OIT
249
== '영영 ''
='영oloril 습웅'velonli 38,383않8궁 S없,, S8업청
,88 =9 |성= =8습협
296
187.
'SS'G's' '38'386
14
13888
8Seasg.
135
| 1
SRSSS 요6888
176
영883%,
= 경영정성협약,
195
1 |
'BASF5
170
li i
|218 92
310
|S. 요e88 등Silio, 함St.igiii, ligiis, 영gglis,
169
124
|11,11은
|8| 1
67
Drama Thre
Spe. Educatl - English Music
Libr.
Science -Ta
|Maths - Ta
Hindusium
Christianily
Total
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
2
Page 25
02/05/2011 - கல்லூரியில் 11வது ஆண்டு நிலை ஆலயத்தில் விசேட பூசையும், மாலை கிறீஸ்தவ பெற்றது. அத்துடன் பேராசிரியர் வித்தியா பிரதிக்கல்விப்பணிப்பாளர் S. ரவீந்திரநாதன் "புதி உரையாற்றினார்.
09/05/2011 - மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அவர்களுடன் விரிவுரையாளர், மாணவர்கள் சென்று
20/05/2011 - முத்தமிழ்விழா கல்லூரி கலை - விருந்தினராக வடமாகாண கல்விப்பணிப்பாளர் விருந்தினராக பேராசிரியர் S. சிவலிங்கராஜா அ உயர்தரப் பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி. மு. ெ
30/05/2011 இரண்டாம் வருட முகிழ்நிலை ஆசிரியர் சென்றனர்.
02/06/2011 முதலாம் வருட முகிழ் நிலை - பாடசாலைகளுக்குச் சென்றனர்.
14/06/2011 கல்லூரி நூலகர் திருமதி S. சித்திரா ச வலி.தென் மேற்குப் பிரதேசசபைக்கு சென்றார்
16/06/2011 - பேராசிரியர் துரைராஜா நினைவுப் ( பேராசிரியர் S.மோகன் அவர்கள் நிகழ்த்தினார்.
27/6/2011 - குழந்தை அரங்கக் குதுகலிப்பு நாடக வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் ப சிறப்பித்தார்.
06/0/2011 - கல்வியமைச்சிலிருந்து தமிழ் பாடசா முரளீதரன் அவர்கள் கல்லூரிக்கு விஜயம் செய்து அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினார்.
08/07/2011 - மறைந்த பேராசிரியர் காத்திகேசு பிடாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது
10/07/2011 ஆங்கிலதின நிகழ்வு நடைபெற்றது. இத. பணிப்பாளர் பிரியந்தமு .வீரபாகு கலந்து சிறப்பித்த
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
3
சவு தினம் நடைபெற்றது. வித்தக விநாயகர் தேவாலயத்தில் திருப்பலி பூசையும் இடம் னந்தன் நினைவுப் பேருரை யாழ் வலய யெ கல்விச் செல்நெறிகள்” என்ற தலைப்பில்
எமது கல்லூரியின் பூசைக்கு பீடாதிபதி று வந்தனர்.
அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம திரு. P. விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு "வர்களும், கௌரவ விருந்தினராக வேம்படி பான்னம்பலமும் கலந்து சிறப்பித்தனர்.
கற்பித்தல் பயிற்சிக்காகப் பாடசாலைகளுக்கு
ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சிக்காகப்
அவர்கள் நூலகராகப் பதவி உயர்வு பெற்று
பேருரையை இந்தியாவிலிருந்து வருகை தந்த
விழா நடைபெற்றது. பிரதம விருந்தினராக ரிப்பாளர் முத்து இராதா கிருஸ்ணன் கலந்து
லைகள் அபிவிருத்திப் பணிப்பாளர் திரு.S. கல்வியியலாளர்களுடன் கற்றல் - கற்பித்தல்
சிவத்தம்பி அவர்களின் அஞ்சலிக்கூட்டம்
ற்குப் பிரதம விருத்தினராக இன்ரெல் நிறுவன
ார்.
கலாசுரபி - 2012
Page 26
27/07/2011 - இரண்டாம் வருட முகிழ்நிலை பீடாதிபதி S.K. யோகநாதன் அவர்கள் த
ஆசிரியர்கள் நான்கு நாட்கள் சுற்றுலாவில் கலந்து
05/08/2011 - வவுனியா தேசிய கல்வியியற் கல்லூ S. சூசைதாசன், திரு K. குலநாதன் ஆகியோருக்கு
06/08/2011 - மோன்தகு அபிவிருத்தி தொடர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை பிரதம்
25/08/2011 - தேசிய கல்வி நிறுவனத்தினரால் . தே. க. கல்லூரி கல்வியியலாளர்களுக்கும் கல்வியி
06/09/2011 - எமது கல்லூரி வரலாற்றில் முக். அவர்களின் கடுமையான முயற்சியினால் எமது அரசசார்பற்ற நிறுவனம் வழங்கியது.
12/09/2012 - 1ம் வருட முகிழ் நிலை ஆசிரிய சென்றனர்.
20/09/2011 - தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்குட் கேவவிதான அவர்கள் எமது கல்லூரிக்கு இணைக்கப்பட்ட விரிவுரையாளர்கள், கல்விசா கலந்துரையாடினார். பீடாதிபதியின் அர்ப்பண ! ஒரு தொகுதி கணணிகளும், மடிக்கணணி ஒன்றும்
04/10/2011 - வாணிவிழா இன்று சிறப்பாக சைத்தன்னிய சுவாமிகள் கலந்து சிறப்பித்தனர்
06/10/2011 - விஜய தசமி விழா நடைபெற்றது
02/10/2011 - உலக ஆசிரியர் தின விழா கொண் மாகாணக்கல்விப்பணிப்பாளர் திருமதி .பிரேமா
17/10/2011 - புதிய கற்பித்தல் நுட்பங்கள், பாட கல்வியியலாளர்களால் முகிழ்நிலை ஆசிரியர்கள்
21/10/2011 - கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்க கலாநிதிப்பட்டத்திற்காக, கெளரவிப்பு விழா நடாத்தியது.
கலாசுரபி - 2012
ஆசிரியர்களின் கல்விச்சுற்றுலா ஆரம்பமானது லமையில் விரிவுரையாளர்கள், முகிழ் நிலை கொண்டனர்.
ரியிலிருந்து இணைந்து பின் விலகிச் சென்ற திரு.
பிரியாவிடை வைபவம் நடைபெற்றது.
ரபான செயலமர்வு ஆரம்பமானது. வாழ்நாள் விருந்தினராகக் கலந்து கொண்டார்.
Tமது கல்லூரி கல்வியியலாளருக்கும் வவுனியா யற் செயலமர்வு நடைபெற்றது.
கிய நாள் எமது பீடாதிபதி S.K யோகநாதன் கல்லூரிக்கு TATA பெரிய பஸ் ஒன்றை “Umcor”
ர்கள் கற்பித்தல் பயிற்சிக்காக பாடசாலைக்குச்
பொறுப்பான பிரதம ஆணையாளர் திரு. திஸ்ஸ 5 விஜயம் செய்தார். விரிவுரையாளர்கள், ரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பாகக் சேவையைப் பாராட்டினார். கல்வியமைச்சினால் ம் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
நடைபெற்றது. பிரதம விருந்தினராக சுவாமி
க சுவா
டாடப்பட்டது. பிரதம விருந்தினராக மேலதிக வதி ஷெல்வின் வருகை தந்தார்.
த்திட்டம் எழுதுவது தொடர்பான செயலமர்வு
க்கு மேற்கொள்ளப்பட்டது.
ளுக்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் வழங்கிய வை தே.க. கல்லூரி இந்து மாமன்றம் சிறப்பாக
- யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 27
25/10/2011 - கல்லூரி மண்டபத்தில் தேசிய கல்விமாணிப்பட்டம் நிறைவு விழா இடம் விரிவுரையாளருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்ட
25/10/2011 - விஞ்ஞான தினம் கொண்டா விஞ்ஞானத்திற்கான திறவுகோல் என்னும் இறுவெ கலாசாலை சிரேஸ்ட விரிவுரையார் திரு.S. குணம் திருமதி வ.சிவர்தி ஆகியோர் விருந்தினராகக் கலந்து
31/10/2011 - கிறீஸ்தவ மன்றத்தினால் "வாழ்வால் உ ஆய்வரங்கு இடம் பெற்றது. பிரதம விருந்தினர. அருட்தந்தை தோமஸ் சௌந்தரநாயகம் கலந்து சிறப்
01/11/2011 - ஆரம்பக்கல்வி மன்றத்தின் ஆ வெளியிடப்பட்டது.
02/11/2011 - கணித மன்றத்தினரால் "ஒபிற்” கையொ
16/11/2011 - ஒளிவிழா நடைபெற்றது. பிரதம விருந்த கலந்து சிறப்பித்தார்.
29/11/2011 இந்த ஆண்டிற்கான கல்லூரி மலர் விருந்தினராகவைத்திய கலாநிதி லயன்வை.தியாகர
30/11/2011 - இரண்டாம் வருட முகில்நிலை ஆசி ஆசிரியர்கள் பிரிவுபசார வைபவத்தை நடாத் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புக்கள் பீடாதிட அவர்தம்பாரியார் கலாநிதி ச.அனுசியா அவர்களும்
10/12/2011 - மூன்று வருடங்கள் பயில்வைப் பூர்த் விழா நடைபெற்றது. பிரதம விருந்தினராக பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
21/12/2011 - வடமாகாண கல்வி அமைச்சிலிருந் கல்லூரியின் பதிவாளராகக் கடமையைப் பொறுப் ே
02/01/2011 - புதிய ஆண்டிற்கான முதலாம் செயற்பாடுகளும் சிரமதான வேலைத்திட்டமும் ந ை
03/01/2012 - வவுனியா தேசிய கல்வியற் கல்ல கௌரிகாந்தன் எமது கல்லூரிக்கு வந்து கடமைகளை
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
5
கல்வி நிறுவனத்தின் யாழ்.பிராந்திய பெற்றது. கல்விமாணி மாணவர்களால் -து.
ப்பட்டது. அதில் "குவியம்" மற்றும் ட்டும் வெளியிடப்பட்டது. பலாலி ஆசிரிய லன், அச்சுவேலி மத்திய கல்லூரி ஆசிரியை கொண்டனர்.
தாரணமாகி" என்ற கருப்பொருளில் கிறீஸ்தவ Tக யாழ் மாவட்ட மறை மாவட்ட ஆயர் 1பித்தார்.
ரம்ப அருவி" கையெழுத்துச் சஞ்சிகை
ழுத்துச் சஞ்சிகை வெளியிடப்பட்டது.
தினராக அருட்தந்தை S.அன்புராஜா அவர்கள்
ச கலாசுரபி வெளியிடப்பட்டது. பிரதம
ாஜா கலந்து கொண்டார்.
சிரியர்களுக்கு முதலாம் வருட முகிழ் நிலை தினார். பிரதம விருந்தினர்களாக யாழ் தி பேராசிரியர் S. சத்தியசீலன் அவர்களும் கலந்து கொண்டனர்.
தி செய்த 10 ஆம் அணியினருக்கு பிரிவுபசார அம் கோர் திட்டமிடல் அதிகாரி T.
து திரு. வ. இரவீந்திரன் அவர்கள் எமது பற்றுக் கொண்டார்.
தவணை ஆரம்பமானது. கலைத்திட்ட டபெற்றது.
பாரியில் இருந்து கல்வியலாளர் திரு. அ.
ப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கலாசுரபி - 2012
Page 28
05/01/2012 - புதிய ஆண்டிற்கான 13 ஆம் அள் அவர்கள் வரவேற்கும் நிகழ்வும் சிறப்பாக நடை 07/01/2012 - புதிய 1ம் வருட முகிழ்நிலை
ஆரம்பமானது
15/01/2012 - ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரிய எமது கல்லூரியில் கல்வியியலாளராகக் கடபை 16/01/2012 - தைப்பொங்கல் விழா நடைெ கைத்தொழில் அமைச்சர் கௌரவ டக்லஸ் தேவ
25/01/2012 - திரு. பா. முரளிதரன் அவர் விரிவுரையாளராக எமது கல்லூரியில் இணைந்,
29/01/2012 - தேசிய கல்வி நிறுவனத்தினால் நட கல்லூரியில் தொடங்கப்பட்டது. பிரதம விரு Dr. ஜெயந்த குணசேகரகலந்து சிறப்பித்தார். 11/02/2012 - மீலாத்நபி விழா இஸ்லாமிய விருந்தினராக மௌலி. S, முபாரக் (ஒஸ்மானியா
18/02/2012- இவ்வருட மெய்வல்லுநர் நிகழ்வு. ஆசிரியர்களுக்கு இடம் பெற்றது. 20/02/2012 - சிவராத்திரி விழா வித்தகவிநாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
15/02/2012 - முதலாம் வருட முகிழ்நிலை நடைபெற்றது. 8/03/2012 - மகளிர்தினம் கொண்டாடப்பட்ட, 21/03/2012 - ஜனாதிபதியால் சிறந்த பெண் ! அதிபர் திருமதி இமல்டா சுகுமார் அவர் நடைபெற்றது. "சேவையில் நாயகி" என்ற பட் 24/03/2012 - வருடாந்த இல்ல விளையாட விருந்தினராக கல்வியமைச்சின் தமிழ் பாடசா கொண்டார். சிறப்பு விருந்தினராக முஸ்லீம் அவர்களும் கலந்து கொண்டார்.
27/03/2011 - உலக நாடக தினம் கல்லூரி சிற. திரு . கலாநிதி மரியசேவியகர் அடிகளார் கா திரு.க. இ. கமலநாதன் கெளரவிக்கப்பட்டார்.
30/03/2012 - கல்விசாரா ஊழியர்களுக்கு தடை
05/04/2011 - முதலாம் தவணை விடுமுறை விட
கலாசுரபி - 2012
ரி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
பற்றது.
ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு
'லிருந்து திரு. சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்கள் 1 களைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். பற்றது. பிரதம விருந்தினராக பாரம்பரிய சிறு. Tனந்தா கலந்து சிறப்பித்தார்.
கள் வ/மடுக்கந்த தேசிய பாடசாலையிலிருந்து து கொண்டார்.
ரத்தப்படும்MED பாடநெறி முதன் முதலாக எமது தினராக தேசிய கல்வி நிறுவக பிரதி பணிப்பாளர்
மன்றத்தினால் கொண்டாடப்பட்டது. பிரதம் ரக் கல்லூரி- அதிபர்) கலந்து கொண்டார்.
க்கான மரதனோட்டம் ஆண், பெண் முகில்நிலை
பகர் ஆலயத்தில் நடைபெற்றது. சிறப்பாக கலை
ல ஆசிரியர்களுக்கான வரவேற்புவசார விழா
தி
திர்வாகி எனப்பாராட்டுப் பெற்ற யாழ் அரசாங்க களுக்கு பாராட்டு விழா எமது கல்லூரியில் டம் அவருக்குச் சூட்டப்பட்டது.
டுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. பிரதம லைகளின் பணிப்பாளர் திரு. S. முரளீதரன் கலந்து பாடசாலைகள் பணிப்பாளர் திரு. உ. தாயூடீன்
பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக அருட் மந்து சிறப்பித்தார். நாடகத்துறை கல்வியியலாளர்
தாண்டல் நேர்முகப் பரீட்சை நடைபெற்றது.
ப்பட்டது.
000
6 -
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 29
III.Cs.
T.CO.B.D.
PODD
Rana
உடல்ை நாடகது
'போதுன் நரி வரை)
T/CIRCS 7
Page 30
Page 31
ஆசிரியர் கல் ஆசிரியர் அபிவிருத்தி நே
ஆசிரியர்கள் அறிவியலின் ஞான விளக்குகள். கல்வியறிவு என்னும் ஒளியேற்றும் தீபங்கள். ஆசிரியர்களின் தரத்திலேயே ஒரு நாட்டின் கல்வியின் தரம் உள்ளது. இவ் வகையில் எமது நாட்டு ஆசிரியர்களை வலுவூட்டி விரைவாக அவர்களை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. புதிய கல்விச் செல் நெறிகளில் அறிவின் பெருக்கம் மாணவர்களின் கற்றலிலும் ஆசிரியர்களின் அபிவிருத்தியிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இம் மாற்றம் உலகம் தழுவியதாக பரிணமித் துள்ளது. ஆசிரியர்கள் தம்மை விமர்சனம் செய்வோர் தொடர்பாகக் கவனம் செலுத்தி தமது தகமைகளையும், ஆற்றல்களையும் தாமே விருத்தி செய்தல் ஆசிரியர் அபிவிருத்தியின் முதற்படியாகவுள்ளது.
ஆசிரியர்கள் இதுவரை கொண்டுள்ள நடிபங்குகளை விரிவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஆசிரியர் கல்வி என்ற நிலை இன்று ஆசிரியர் அபிவிருத்தி என்ற புதிய செயற்றொடர் மாற்றம் நிகழ்ந்திருக்கின்ற வேளையில் ஒவ் வொரு ஆசிரியர்களும் தம்மைச் சுயவிமர்சனம் செய்து தம் கல்வி, தொழில் வாண்மையில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். இன்றைய பின் நவீனத்துவ (Post Modernism) சமூகம் விஞ்ஞானிகளால் ஆசிரியர்கள் அபிவிருத்தி முகாமையாளர்கள் (Development Managers) என அழைக்கப்படு
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி--
மளியிலிருந்து முக்கிய செயலாற்றுகைகள்
S.K யோகநாதன் (பீடாதிபதி) யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி
ன்
கின்றார்கள். தற்போது கல்வி பயிற்றுனர்கள், திட்டமிடுவோரும் கல்வியின் சகல முனை களிலும் புத்தாக்கங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றார்கள்.
தற்போது விரிந்து வரும் கல்வித்துறை, ஆசிரியர் அபிவிருத்தியிலிருந்து தகுந்த பயன் களைப் பெற விரும் பும் மனிதக் குழுக்களின் தேவைகளை முன்னைய - பழைய கற்பித்தல் முறைகள் பூர்த்தி செய் யப் போவதில்லை. ஒரு தொடராகத் தோற்றம் பெற்ற சார்புடைய புதிய கற்றல் - கற்பித்தல் முறைகளும், வழிகளும் , சுய கற் றல் அணுகுமுறைகளும், பல் வேறு ஆய்வுகள், செயற்திட்டங்கள், களச் செயற்பாடுகள், களப்பயணங்கள் என்பவற்றிலிருந்து ஆசிரியர் அபிவிருத்தி எண்ணக்கரு விரிவடைந்து வருகின்றது. இவ்வகையில் 2012 ஆம் ஆண்டின் ஆசிரியர் தின மகுட வாசகமாக யுனெஸ்கோ நிறுவனம் "ஆசிரியர்களுக்கான தனித்துவ நிலை” (Take a Stand for teachers) என்பதை வெளிப் படுத்தியுள்ளது. இத் தனித்து வ நிலையை நோக்கிய நகர்வு ஆசிரியர்களின் கல்வித்தர மேம் பாட்டிலும் அபிவிருத்தி யிலுமே தங்கியுளது.
ஆசிரியர் அபிவிருத்திக்கல்வி
ஆசிரியர் கல்வியின் அடிப்படை நோக்கமானது பௌதீக அறிவியல் சுய உணர்வு
கலாசுரபி - 2012
Page 32
அறிவியல் என்பன ஒருங்கிணைந்த பூரண மனிதத்துவத்தை தோற்றுவித்தலாகும். இந் நோக் க மான து மேலும் ஒரு வரை அறிவுத்தன்மையுடையவராக மிளிரச் செய் கின்றது. இதன் விளைவாக ஆசிரியர் தன்னிறைவு உடையவராக விருத்தியடைந்து தன்னைச் சூழ்ந்திருக்கும் சமுதாயத்திற்கும் அதன் அங்கத்தவராக வழிகாட்டியாக நின்று சேவைபுரியும் நிலைக்கு உயர்த்தும் தனது பணிகளை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆற்றுவதில் செயற்றிறன், மெய்யுணர்வு, பலம் பொருந்திய குண இயல்புகள் ஆகியவற்றை உடையவராக ஆக்குவதோடு, சகலரினதும் உரிமைகளைப் பேணுவதில் அக்கறையுள்ளவராக ஆசிரியர் தன்னை வளர்த்துக் கொள்வார். இதற்கு வழிகாட்டும் கல்வியே ஆசிரியர்
அபிவிருத்திக் கல்வியாகும்.
ஒவ்வொரு பாடசாலை வகுப்பறை யிலும் ஆசிரியர் கற்கின்றார். ஆசிரியர் மாணவர் பெறும் கற்றல் அனுபவங்கள் அறிதலாட்சி, உள இயக்க ஆட்சி, மனவெழுச்சி ஆட்சி என்பவற்றினூடு விருத்தியடையும், வகுப்பறையில் ஆசிரியரின் வழிகாட்டலில் மாணவர்கள் ஈடுபடும் கற்றல் தொழில் பாடுகளாவன அவதானித்தல், தேடியறிதல், பகுத்தல், சிந்தித்தல், பிரச்சனை தீர்த்தல், பிரயோகித்தல், எழுதுதல், வரைதல், ஆக்குதல், நடித்தல், விமர்சித்தல், வினவுதல், கலந்துரை யாடல், விளையாட்டுக்கள் - செயற்பாடுகள் ஈடுபடுத்தல் இன்னும் பலவும் மூலமாக மாணவர்கள் ஆசிரியரினூடு கற்கின்றான். இக்கற்றலில் ஆசிரியரும் பங்காளராக இருந்து தானும் கற்று மாணவர்களின் தனித்துவம், தனியாள் வேறுபாடுகள் என்பவற்றைக் கண்டறிந்து, பிரச்சனைகளை இனம் கண்டு, தீர்வுகள் வழங்கி, தானும்கற்றல், மீள்நோக்கி, ஆய்வு செய்து வாண்மை விருத்தி காணும் செயற்றொடராக ஆசிரியர் அபிவிருத்திக் கல்வி உள்ளது.
கலாசுரபி - 2012
ஆசிரியர் அபிவிருத்தியில் மாணவர் உறவு
ஆசிரியர் சிறப்பான மாணவர் உறவை வளர்த்துக் கூடுதலான அனுபவத்தின் மூலம் கற்றலை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழி காட்ட வேண்டும். ஆசிரியருக்கும் மாணவருக் கும் இடையிலான மிக நெருங்கிய சுமுகமான மானிடத் தொடர்பை விருத்தி செய்வதனூடாக கற்பித்தல் - கற்றல் பரிமாணம் வினைத் திறனாகும். சுதந்திரமான சுயவழிப்படுத்தப் பட்ட இக்கற்றல் - கற்பித்தல் செயற் தொடரைப் பிரயோகிக்கவே இன்றைய கல்வி யியல் ஆய்வாளர்கள் நடைமுறையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
வகுப்பறையில் மாணவர்களுக்கு எல்லாச் சுதந்திரங்களும் வழங்கப்பட்டிருக்கும். நிபந்தனையற்ற உடன்பாடான, கவனிப்பி னூடாக மாணவர்களின் சுய நிலைமைக்கு ஏற்ப கற்றல் - கற்பித்தல் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் சுய நிலமைக்கு ஏற்ப ஆசிரியர் அவர்களை ஏற்றுக் கொள்வர். மாணவருக்கும் ஆசிரியருக்குமான உறவு உயிர் துடிப்பாக இருக்கும். எல்லா மாணவர்களும் அவரவர் உண்மையான இயல்பில் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள். ஒத்த உண்மைத் தன்மை நிலவும் மாணவர் உலகத் தோடு ஆசிரியர் உரிய முறையில் சங்கமமாவார். மாணவனுடனான தொடர்புகள் அனைத்தும் உண்மையானவை யாக - யதார்த்தமானவையாக, நேர்மையான வையாக இருக்கும். இவ்வாறான நிலையை ஆசிரியர் பாடசாலை வகுப்பறையில் உருவாக்கும் போது மாணவர்கள் கற்பதற்குச் சுதந்திரம் கிடைக்கும்.
சிறந்த ஆசிரியர் மாணவர் உறவினூ டாக ஆசிரியர் அபிவிருத்தி நிகழும் இதற்கான சூழலை பாடசாலை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் அபிலாசைகளுக்கு முதலிடம் கிடைக்கும் போது வாசித்தல், சிந்தித்தல் போன்ற சம்பிரதாய கற்றலை விட புதிய மாதிரிகள் தோன்றும். இது ஆசிரியர் தன்னை
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 33
விருத்தியாக்க வழிகிடைக்கும். இதன் மூலம் 2
ஆசிரியர் மாணவர் உறவில் : ஆளுமை வெளிப்பாடு நிபந்தனையற்ற உடன்பாடான கவனிப்பு உண்மை நிலைor ஒத்த தன்மை
நிலவும் இதனால் ஆசிரியர் மாணவர் உறவு உயிர்ப்பாக கற்றலுக்கான ஆயத்தம் நிகழும். எனவே நாட்டில் கல்வியடைவு ச. அதிகரிக்க வேண்டுமெனில் பாடசாலை அ ஆசிரியர் களின் நலன்கள், வாண்மை விருத்தியாக்கப்பட வேண்டும். ஆசிரியர் அ களுக்கு என்று ஒரு " வாண்மைத்துவ அமைப்பு” கர உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக ஆ
ஆசிரியர் உயர்கல்விப்பாதையை விருத்தியாக்க ( பாடநெறியையும், Med பாடநெறியையும் கல் கொண்டுவரப்பட்டமை.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
---
ணை யாக
ஆசிரியர்களைத் தரமாக்கி ஆசிரிய வாண்மை னைய வாண் மைகளுக்கு இணையாக ளர்க் கப் பட வேண்டும். இதனை யே ஆசிரியர்களினாலேயே செய்ய முடியும். னவே ஒவ்வொரு ஆசிரியரும் அதற்கான ழ்நிலைகளைத் செய்து கொள்ள வேண்டும். புதற் கான சூழ் நிலைகளைத் தாங்களே ருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்குச் ாதகமான சூழ் நிலை கல்வியமைச்சும், ரசாங்கமும் ஏற் படுத்த வேண் டும். சிரியர்களும் தமது கடமையை உணர்ந்து பர்ப்பண சேவை ஆற்றுவதுடன் தொடர்ந்து ற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே ஆசிரியத் து வ அபிவிருத்தியின் திறவு காலாகும்.
000
தே.க. நிறுவக B.E.d (ஆங்கில) மொழி மூல லூரியில் எமது பீடாதிபதி அவர்களால்
கலாசுரபி - 2012
Page 34
அதிபரின் வேலைப்பகிர்வும்
புதிய கல்விச் சீர்திருத்தங்கள், சர்வதேச ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், எதிர்பார்ப் புக்கள் போன்றன அதிபரின் கடமைகளும், பொறுப்புக்களையும் அதிகரித்து வருகின்றது. உதாரணமாக அதிபர் அறிவுறுத்தல் தலைவராக, முதல்நிலை முகாமையாளராக, கல்வி முகாமையாளராக நிருவாகத் தலைவ ராக, மாற்றமுகவராக செயற்பட வேண்டி யுள்ளது. நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அதிபர் பாடசாலையில் திட்டமிடல், ஒழுங் கமைப் புச் செய்தல், நெறிப் படுத்தல், நிர்வகித்தல் போன்ற பல்வேறு முகாமைத்துவ செயற்பாடுகளில் யாவற்றிற்கும் பொறுப் பானவர் ஆவார்.
அதிபரானவர் சிறந்த தொடர்பாடல ராகவும், சிறந்த மேற்பார்வையாளராகவும், பல்துறை ஆற்றல் உள்ளவராகவும், பக்கச் சார் பற் றவராகவும், அதிபர் வான் மை விருத்திக்கு உதவுபவராகவும், நல்லதொரு ஆசிரியராகவும், வேலைப் பகிர்வைச் செய்பவராகவும், நல்ல தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டவராகவும், ஊக்கு விப்பை மேற்கொள்பவராகவும் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குறித்த சகல செயற்பாடுகளிலும் அதிபர் வெற்றி பெற வேண்டுமாயின் சிறந்த வேலைப் பகிர்வையும் போதிய ஊக் கு விப்பையும் ஆசிரியருக்கு வழங்க வேண்டு மென்பது அவசியமாகின்றது. கலாசுரபி - 2012
| ஆசிரியரின் ஊக்குவிப்பும்
திரு. S. அமிர்தலிங்கம் மேலதிக பீடாதிபதி, யாழ் தேசியக்கல்வியியற் கல்லூரி.
வேலைப்பகிர்வு |
வேலைப்பகிர்வு அல்லது பணிகை யளிப்பு என்பது தனிப்பட்டவர் அல்லது குழு இன்னொரு தனிப்பட்டவருக்கு அல்லது குழுவிற்கு குறித்த செயற்பாடுகளை மேற்கொள் வதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மான உரிமை வழங்குதலாகும்.-
பாடசாலையை பொறுத்த மட்டில் அதிபர் தனது பாடசாலையில் தனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளருக்கு வேலைகளை பகிர்ந்து கொடுக்கும் பொழுது குறித்த வேலையின் நிமித்தம் அதிகாரத்தையும் சக்தியையும் வழங்குதல் வேலைப்பகிர்வு என்று கருதப்படும். இங்கு அளிக்கப்பட்ட வேலைப் பகிர்வை கண்காணிக்கும் உரிமையும், இறுதியாக ஒப்படைக்கப்பட்ட வேலைக்கு தன் மேலுள்ளவர்களுக்கு வகை கூறக்கூடியவராக அதிபர் இருக்கிறார். இதன்படி வேலையைப் பொறுப்பெடுத்தவர் அதிபருக்கு வகை கூறவேண்டும் என்பது அடிப்படையானதாகும்
கை
மைக் பெலாஸ் (1989) வேலைப் பகிர் வின் அவசியத்தை பின் வருமாறு
கூறுகின்றார்.
"பாடசாலை அதிபர்கள் முகாமைத்துவ கடமைகளைப் பகிர்ந்து அளிக் கத் தவறுகின்றனர். இதனால் பிரதி அதிபர்கள் முகாமைத் து வக் கடமைகளை ப ங் கு
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
0 --
Page 35
கொள்வதில் இருந்து தவிர்க்கப்படுகின்றனர். எனவே இங்கு வேலைப்பகிர்வு அவசியமாகும். பெரிய பாடசாலைகளில் அதிபரிடம் குவிந்து கிடக்கும் முகாமைத்துவப் பணிகள் அவருக்கு வேலைப்பளுவைத் தோற்றுவிக்கும். இது அவரது நேரத்தை திருடுவதோடு வினைத் திறனையும் குன்றச் செய்து விடும்.
வேலைப்பகிர்வு எவ்வாறு யாருக்கு? கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மிகத் தெளிவாக கீழுள்ள இருவரிகள் மூலம் சுட்டிக் காட்டலாம்.
“இதனை, இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்(து)
அதனை அவன்கண் விடல்”
என்ற வள்ளுவரின் முகாமைத்துவச் சிந்தனையில் உதித்த எண்ணக்கரு பொறுப்புக் களை ஒப்படைத்தல் என்ற உயரிய பண்பைக் காட்டி நிற்கின்றது. ஒரு வேலையைச் செய்வதற்குரிய தகுதியும், ஆற்றலும் எவரிடம் உள்ளதோ அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதை 2000ம் ஆண்டுகளுக்கு முன் னரே திரு வள் ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.
ஊக்கல் உபாயம்
பி
ஊக்குவிப்பு, மனித உளவியல் தந்தையென அழைக்கப்படுபவரும் மனித தேவைகள் பற்றிய கோட்பாடுகளை முன் வைத்தவருமான ஏபிரகாம் மாஸ்லோ (Abrham Malaw 1908) என்பவர் உச்சப்பயன்பாட்டை அதிகரிப்பதற்கு பாராட்டுக்களின் ஊடான ஊக்குவிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"ஆளணியினர் ஒவ் வொரு வரும் வெளிப்படையாகப் பாராட்டுவதை விரும்பு கின்றனர். பாராட்டுக்களை விரும்புவது மனிதனிடம் காணப்படும் ஒரு இயற்கையான உந்துதலாகும். பாராட்டுக்கள் ஒருவரின் * சுயமரியாதையை உறுதிப்படுத்துவதுடன் !
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
11
அவர் தன்னை உணர்ந்து கொள்வதற்கான திட நம்பிக்கையையும் பெறுகின்றதனால் இதுவே பிற்காலத்தில் அவர் கடினமான பணிகளைப் பொறுப் பேற்பதற்கும், ஆற்றவும் உள்ள நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். அவர்கள் இத்தகைய ஊக்குவிப்புக்களினால் செயற்றிறன் உள்ளவர்களாக ஆக்கப்படுகின்றனர்."
ஊக்குவிப்பு பற்றி டிக்சன் (Dixon 1993) கூறுகையில் தனி மனிதன் குறித்த முறையில் குறித்த நேரத்தில் செயற்படுவதற்கு வேண்டிய விருப்பத்தின் அளவை ஊக்குவிப்பு என்கிறார். மேலும் இன்னொரு வகையில் கூறும் போது ஊக்குவிப்பு என்பது நிறுவனத்தின் குறுகிய தேவைக்கு ஏற் ப தனியாள் ஒரு வன் துலங்குவதற்கு அவனிடம் ஏற் படுகின்ற விருப்பத்தினைக் குறிக்கின்றது என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டியர்ஸ் ரிச்சர்ட் Steers Richard (1985) என்பவர் ஊக்குவிப்பையும் தலைமைத்துவம் தொடர் புடையதானதாக அடையாளம் கண் டார். குறித்த ஒழுங் கமைப் பில் இலக்குகளை அடைதற்காக ஆளணியினரின் விருப்பினை எவ்வாறு உருவாக்கலாம் என்பதுடன் தொடர்புபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஜெயராமன் (1993) கணித வாய்ப்பாட்டின் மூலம் ஊக்கப்படுத்துதல் பற்றி சிறப்பாக விளக்குகின்றார். அவர் கூறுகையில் ஊக்கப்படுத்துதல் என்பது நிறுவனத்தின் நோக்கத்தை அடையும் பொருட்டு வேலை செய் யத் து ண் டுதலும் மறு புறத்தில் பாராட்டுதலும் ஆகும். பாடசாலை மேம்பாடு களில் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் அதிபருக்கு உண்டு. ஒரு ஊழியரின் செயற்றிறன் நிறைவேற்றல் ஆனது அவரை ஊக்கப்படுத்தலிலும் தங்கியுள்ளது. இதனை கீழ் வரும் கணித வாய்ப்பாடு மூலம் எடுத்துக் நாட்டலாம். ஊழியரின் செயற்றிறன் ஆற்றல் க்கப்படுத்தல் ஒருவர் போதிய ஆற்றலைக்
கலாசுரபி - 2012
- பாகன் , லகம்
டொழ்ப்பாணம்.
Page 36
கொண் டிருந் தும் ஊக் கப் படுத்தல் இன்மையால் விளைதிறனான செயற்றிறன் நிறைவேற்றலைப் பெற்றுக் கெர்ள முடியாது.
ஜெயராமன் (1993)
முகாமைத்துவத்தின் ஊக்கப்படுத்தல் கோட்பாடுகள் உள் ளன. மாஸ் லோ, ஹேஸ்பேர்க், டேவிட் மக்லிலான்ட் அடம்ஸ் விக்டர் வூம் போன்றோர் ஊக்கப்படுத்தல் அவசியம் என்று கூறியுள்ளனர்.
ஒரு நிறுவனத்தின் வினைத்திறன் (Efficiency) விளைத் திறன் (Effective) பணியாளர்கள் ஊக்குவிக்கப்படுவதனூடாக செயற்றிறன் உடையவர்களாக ஆக்கப்படுதல் இன்றியமையாததாகும்.
கலைத்திட்ட முகாமைத்துவத்தில் "ஆசிரியர்கள் ஊக்கிவிக்கப்படல் வேண்டும். ஊக்குவிப்பு இன் றேல் ஆசிரியர்களின் பங்களிப்பை எதிர்பார்க்க முடியாது.” என பலிகக்கார (1991) கூறுகின்றார்.
இதனை வலியுறுத்தும் வகையில் பெரேரா (1989) என்பவர் “ அதிபரது தொழிற் தேர்ச்சியும், அபிவிருத்தி நோக்கும் அவரின் கீழ் பணி புரியும் பணியாளர்களை நன்கறிவதற்கும் ஊக்கமூட்டி பணியாளர்களை ஈடுபடுத்து வதற் கு உதவுவதாக அமையும்.” எனக் குறிப்பிடுகின்றார்.
இதற்கு வலிமை சேர்க்கும் வகையில், Waters (1987) கருத்தின் படி சவால்களைக் கொடுக்கின்ற வேலைகளைக் கொடுக்கும் போதோ, அதே போல் ஆர்வம் குன்றியவர் களுக்கு வேலைகளைக் கொடுக்கும் போதோ வேலைப்பளுவானது மக்களை ஊக்குவிக்க உதவுகின்றது.
மேற்கூறிய கருத்தை உறுதி செய்யும் வகையில் ஆரம்பப் பாடசாலை அதிபருக்கான துணை நூலின் ஒப்படைக்கப்பட்ட பணிகளை
கலாசுரபி - 2012
வெற்றிகரமாக நிறைவேற்ற அவசியமான வசதிகளை வழங்குதலும், ஊக்குவித்தலும் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தொழில் திருப்தி
ஊக்குவித்தல் தொழில் திருப்தி ஏற்பட அடிப்படையானதாகும்.
மனிதர்களை சிறந்த வினையாற்றலுக்கு ஊக்குவித்தல் தொடர்பாக ஆய் வுகளை நடத்திய பேராசிரியர் பிரடெரிக் ஹேஸ்பேர்க் தனது ஆய்வைப் பின்வருமாறு மேற்கொண் டார். பிறஸ்பேர்க் பிரதேசத்தின் தொழிற்சாலை களின் பரவலாக்கத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட பொறியியலாளர், காணக்காய் வாளர் ஆகியோரில் 200 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினார். அவர்களிடம் இலகுவான வினா கேட்கப்பட்டது. அவ்வினா உமது தொழிலில் நீர் உண்மையில் மகிழ்ச்சியுற்ற சந் தர் ப் பத்தை நிறைவு கூற முடியுமா? அத்தகைய சந்தர்ப்பங்களில் எது உம்மைச் சந்தோசப்படுத்தியது? என்பதாகும். அவர் களது விடைகளைப் பகுப்பாய்வு செய்யப்பட்ட போது அவை அவர்கள் பெற்ற திருத்தியான உணர்வு அவர்களது வேலையுடன் தொடர்வு பட்டதாக இருப்பதைக் காட்டியது. உதாரமாக ஒரு கடினமான பிரச்சனையை அவர்கள் சொந்த பங்களிப்புக்குப் பாராட்டு கிடைத்த போதும் அவர்களுக்கு மேலும் பொறுப்பு வாய்ந்த பணிகள் வழங்கப்பட்ட போது மகிழ்ச்சியான உணர்வைப் பெற்றனர்.
ன
அவர்களது தொழில் திருப்தி சம்பள அதிகரிப்பில் இருந் தோ விதிகள் செயன் முறையான மாற் றங் களில் இருந் தோ தோன்றவில்லை இந்த விடயங்கள் விரைவில் மாற்றப்பட்டு விடுவனவாக இருந்தன. ஆனால் அவர்கள் தொழிலில் அடைந்த சாதனைகள் அவர்களது உள்ளத்தில் இடம் பெற்றுள்ளன. இதனால் தொழில் திருப்தி ஏற் பட்டு விசுவாசமாகப் பொறுப்புடன் தமது கடமை களை நிறைவேற்றுகின்றனர்.
(2
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 37
மேற் குறிப் பிட்டதில் இருந் து ே பணியாளர்கள் தமக்கு ஒப் படைக் கும் 8 பொறுப்புக்கள், வேலைகள் மூலமே தொழில் | தகுதியினை பெறுகின்றனர் என் பது தெளிவாகின்றது. தனது தொழில் களை வினைத்திறனுடன் நிறைவேற்றும் போது G திருப்தி மேலும் ஊக்குவிக்கப்படுகின்றது. எனவே பாடசாலைகளில் அதிபர் பொறுப்புக் இ களை ஆசிரியர்களிடம் வழங்கி அவற்றை ப நிறைவேற்றச் செய்து அவர்களை ஊக்குவித்தல்
சூழலில் வைத்திருத்தல் வேண்டும். அத்தோடு உ பாடசாலையில் உள்ள பல்வேறு கடமைக் 01 கூறுகளை அதிபர் தானோ அல்லது குறிப்பிட்ட தனக்குச் சார்பான குழுவோ 07 ஆற்றாது துறைசார்ந்த ஆற்றல் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களிடம் கடமைகளை ஒப்படைத்து அவர்கள் ஆற்றும் கடமை 0: களுக்கான ஊக்குவிப்பினையும் கொடுத்தல் வேண்டும். இந்நிலையில் பாடசாலையில் நல்ல கல்விச் சூழ்நிலை ஏற்படுவதுடன் பாடசாலை 02 யும் மேம்படுவதோடு பாடசாலை சார்ந்த அனைவரும் மேம்பாடடையமுடியும்.
இலங்கைப் பாடசாலைகளில் வேலைப் பகிர்வுக்கும் ஆசிரியர் ஊக்குவிப்பிற்கும் இடையிலான தொடர்பு பற்றி கட்டுரையாளர்
-_-_-_.
பெயர்:
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
--
13 -
மற்கொண்ட ஆய்வில் மேற்குறித்த இரு பம்சங்களும் முக்கியம் பெறுவது நிரூபிக்கப்
ட்டது.
பாடசாலையின் தரத்தைக் (School rade) கருத்திற் கொள்ளாது சகல பாடசாலை ளிலும் வேலைப்பகிர்வும் ஊக்குவிப்பும் இருக்க வேண்டும் என ஆய்வில் விதந்துரைக்கப்
ட்டது.
உசாத்துணை நூல்கள்
Ivanceri, Fundamentals of Management, Texas, Businesspublications Mc. Steers Richard, M(1985) Managing Effective Orrganizations, Massachusetts Kent publishing
Company. 3. ஆனந்தராஜ், ந. (2001) முகாமைத்துவ
நுட்பங்கள், வல்வெட்டித்துறை, நந்திப்
பதிப்பகம் 4. ஜெயராமன், தே. (1993) முகாமைத்
துவத்திற்கு ஓர் அறிமுகம், யாழ்ப்பாணம், புனித ஜோசெப் கத்தோலிக்க அச்சகம்.
000
கலாசுரபி - 2012
Page 38
பாடசாலையில் மாணவர்க
ஏற்படுத்தும் நெறிபிற
மக
அறிமுகம்
பாடசாலை பிள்ளைகளுக்கு மிக நெருங்கிய சமூக அமைப்பாக விளங்கு கின்றது. சமூக இயல்பினனாக்கும் பொறுப்பில் ஒரு பகுதி பாடசாலைச் குரியாதாகும். எதிர்கால வாழ்க்கைத் தொழில்களுக்கான அத்தியவசியத்தினை அமைக்கும் பொறுப்பின் பெரும்பகுதி பாடசாலைக்குரியதாகும். அத்துடன் சமூக உணர்வினையுடைய பிரஜை யாக்கும் பொறுப்பின் கூடிய பங்கினை யும் கொண்டுள்ளது. குடும் பத்தை ய டுத் து பாடசாலை யே மூத் த சந்ததியினரைச் சந்தித்து விழுமியங் களை மனப்பூர்வமாக கடத்தப்பட முயற்சிகள் எடுக்கும் நிலையமாகிறது. சமூகத்தின் தரங்களையும் விழுமியங் களையும் பிரதிபலிப்பது போன்று மாணவர்களின் வாழ்க்கையில் அறிவை யும், அழகியற் கலையினையும் மேப் படச் செய்கிறது. சகல வளர்ச்சிச் செயற் பாடுகளையும் பாடசாலை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூகத்திற்கு இருந்தாலுப் பாடசாலையில் தகுந்த அனுபவங் கலாசுரபி - 2012
ள் கற்றலின் தாக்கத்தினை றழ்வுச் செயற்பாடுகள்
திருமதி ஜெயமலர் தியாகலிங்கம் உபபீடாதிபதி (கல்வியும் தர மேம்பாடும்)
யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி களைக் கொடுக்கத்தக்க பாட ஏற்பாடு அமையாவிடில் பாடசாலை அதனை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.
அடுத்து “நெறிபிறழ்வு” என்பதை நோக்குமிடத்து சமூக, புத்திசார் மற்றும் உணர்ச்சி விடயங்களில் வகுப்பறைக் - கான பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்ட நியமங்களிலிருந்து விலகுவதைக் குறிப் பதாக உள் ளது. அதாவது வகுப்பறையில் விளைவுத்திறனுள்ள கற் றல் அனுபவங் களை நிறுவிப் பேணுவதற்கான ஆசிரியரின் ஆற்றலை செயலி ழக் கச் செய் கின் ற ஒரு - மாணவனால் மேற்கொள்ளப்படுகின்ற எந்த நடத்தையும் மாணவ நெறிபிறழ் வாகின்றது.
இம்மாணவ நெறிபிறழ்வானது கீழ்ப்படியாமையிலிருந்து சீர்குழைக்கும் நடத்தை வரையானதாக இருக்கின்றது. மாணவ நெறிப்பிறழ்வுகளில் பெருந் - தொகையானவை மிகவும் சிறிய தன்மை - கொண்டவையாக உள்ளன. இவை
பெரும்பாலும் சத்தமிடுதல், அல்லது 14 14 -
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 39
வேலையுடன்தொடர்பற்ற பேச்சு, கற்றற் ( செயற்பாடுகளில் ஈடுபாடாதிருத்தல், இருக்கையில் இல்லாதிருத்தல், போன்ற நடத்தைகளை உள்ளடக் கின்றன. ( பாரதூரமான நெறிப்பிறழ்வுகளாக நேரடிக்கீழ்ப்படியாமை, உடல்ரீதியான தாக்குதல், அல்லது சேதம் போன்றவை யாகும். இவை அடிக்கடி நிகழ்வதில்லை.
மேலும் மாணவ நெறிபிறழ் வானது ஒருவர் நோக்கும் விதத்தில் தங்கியுள்ளது. எது நெறிப்பிறழ்வாக அமைகின்றது என்பது பற்றி ஒவ்வொரு ஆசிரியரும் தமது சொந்தக் கருத்தினைக் கொண்டிருப்பர். நெறிப்பிறழ்வின் சில வடிவங்கள் தொடர்பாக ஆசிரியர் களிடையே பெருமளவுகருத்தொற்றுமையும் காணப்படுகின்றது. அத்துடன் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் மதிப்பீடுகள் வகுப் பிற்கு வகுப்பு மற்றும் ஒரே வகுப்பிலுள்ள மாணவனுக்குமிடையில் - வேறுபடக்கூடும். அதே போன்று சிறந்த | மாணவன் பற்றிய தமது சொந்தக் க கருத்தினை ஒவ் வொரு ஆசிரியரும் கொண்டிருப்பர்.
ம.
நெறிப்பிறழ்வுக்கான காரணிகள்
நெறிப்பிறழ்வினை ஏற்படுத்து வதற்கு வகுப்பிற்கு வெளியேயான காரணிகளும் வகுப்பிற்கு உள்ளேயான 6 காரணிகளும் உள்ளன. குடும்பமும் அதன் சூழ்நிலைகளும் மாணவனின் முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்கின்ற போதும், ஆரம்பப் பாடசாலைகளில் முதற் சில பாடங்களும் மிக முக்கிய மானதாகவுள்ளது. பாடசாலையைப்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
15
பொறுத்த வரையில் பொது வாக ஆசிரியர்களின் நான்கு வகையான நடத்தைகளினால் மாணவர் கள் நெறிப் பிறழ்வில் ஈடுபடுவதற்குத் தூண்டப்படுகின்றனர் எனக் கருதப் படுகின்றது.
அவையாவன: - சலிப்பை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் = கற்பித்தலை மேற்கொள்ள முடியாத
ஆசிரியர்கள் . - ஒழுக்கக்குறைபாடு குறைவாக உள்ள
ஆசிரியர்கள் = நியாயமற்ற ஒப்பீடுகளை
மேற்கொள்கின்ற ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் இந் நடத்தைகள் நல்லொழுக்கத்தை வசதியாக்குவதற்குப் பதிலாக அதற்கு இடையூறாக அமை கின்ற தென் பதை அறிந் திருப் பது அவசியமாகும். இவை தவிர மாணவரின் மனவெழுச்சிச்சமநிலை பாதிப்பதற்கான கார ணி க ளு ம் நெறி பிற ழ் வுச் செயற்பாடுகளைத் தூண்டுவனவாக அமைகின்றன.
அவையாவன - உடல் புலன்களில் குறைபாடுகள் -
தாழ்வுச்சிக்கல் - குடும்பக் காரணிகள் - வறுமை,
உடைந்த குடும்பம் = குடும்பச் சச்சரவு , அன்பின்மை,
புறக்கணிப்பு = தண்டனைகள் நிறைந்த கட்டுப்பாடு,
கட்டுப்பாடின்மை,
கலாசுரபி - 2012
Page 40
> பெற்றோர்கள் தவறான நடத்தைக்கு
எடுத்துக் காட்டாக இருத்தல். - சுற் றுப் புறச் சூழல் - அயலில் குடும்பங்களுக்கிடையே குடி, சச்சரவு கள், தீய நண்பர்கள், பொருந்தாத திரைப்படங்கள், கீழான மனவெழுச்சி களைத் தூண்டிவிடும் மஞ் சற் பத்திரிகைகள்
பாடசாலை நிலைமைகள் -
பாடங்களில் தொடர்ந்த தோல்வி, ஆசிரியர்களின் கட்டுப்பாடு, வகுப்பறை யில் ஒழுங்கின்மை, அதிகமான தேர்வு கள், கூடிய மதிப்பென்களைப் பெற முடியாமை, ஆசிரியரின் முதிர்ச்சியற்ற நடத்தை
இவை உளப்போராட்டங்கள், பொருத்தப்பாடின்மை போன்றவற்றிற் குக் காரணிகளாக அமைகின்றன.
நெறிப்பிறழ்வு பற்றி “பச்சர்” என்பவர் அதிகரித்த தாழ்வுணர்வுகள், குறைவான சமூக ஆர்வம், ஒத்துழைப் பின்மை ஆகியவற்றின் வெளிப்பாடுகள் நெறிபிறழ் வு களாகின் றன எனக் குறிப்பிடுகின்றனர். இதன் விளைவாகப் பிள் ளை கள் பின் வரு ம் கு ண
வியல்புகளை வெளிக் காட்டுவதாகக் கூறுகின்றனர்.
> ஆட்களுக்கும் பொருட்களுக்கும்
ஊறு விளைவித்தல் - நண்பர்கள் ஆசிரியர்கள் பற்றிய
எதிரான மனப்பாங்கு - வகுப்பில் அமைதியின்மை
கலாசுரபி - 2012
- பிடிவாதமும் போர்க்குணமும் - பலவிடயங்களுக்கு அசாதாரண
பயம் - விரைவாகக் குழப்பமடைதல் 7 தீர்மானம் எடுக்கும் ஆற்றலின்மை - பொய் கூறுதல் ஏமாற்றுதல் = குறைந்த கல்வியடைவு - பயத்துடன் கூடிய நடுக்கம் = தனக்குள்ளே பேசுதல்
(0
ம)
எனவே மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்ச்சிகள், போராட்டங் களாக மனதில் நசுக்கப்பட்டு அதன் மூலம் பொருத்தப்பாடின்மை ஏற்பட்டு நெறிப்பிறழ்வுக்கு உள்ளாகின்றனர்.
மாணவரும் வகுப்பறைச் சூழலும்:
மாணவர்களின் தேர்ச்சி மட்ட அடைவிலும் நடத்தைப் பண்பு மாற்றங் களிலும் வகுப்பறைச் சூழல் பிரதான இடத்தை வகிக்கின்றது. எனவே மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், புறச் செயற்பாடுகள் என்பன திருப்தி கரமானதாக அமைவ தற்கு வகுப்பறைச் சூழல் பொருத்தமானதாக அமைதல் வேண்டும். இவற்றின் முக்கிய பங்காளி யாக ஆசிரியர் விளங்குகின்றார். ஆசிரியரின் முறையான வ ழிப் படுத்தலும், அவதானிப்பும் நிறைந்த கரிசனை மாணவர்களை நெறிப்படுத்து வதாக அமைதல் வேண்டும்.
பாடசாலையில் வினைத்திற னுடைய கற்றலை ஏற்படுத்த முடியாமை க்கு மாணவர்களது நெறிபிறழ்வுச் செயற்பாடுகள் தடைகளாக அமை
16
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 41
கின்றன. எனவே மாணவரின் நடத்தை க களை விளங்கிக் கொள் வதற்கான ப அறிவையும் உணர்வையும் பெற்றுக் க கொள்ள முடியாத ஆசிரியர்களால் 6 விளைவுத் திறனுடைய கற் றலை ந
மேற்கொள்ள இயலாது. ஆசிரியர்களின் 6 சிறந்த வினைத்திறனானது மாணவர் இ களின் நெறிப்பிறழ்வுகளைப் பொருத்த 8 மாகக் கையாண்டு கற்றல் அனுபவங் க களை ஒழுங்கமைத்து புத்துயிர் ஊட்டும் -
ஆற்றலில் தங்கியிருக்கின்றதெனலாம்.
3 0 8 °) 9 5 5 2
ஆயினும் பாடசாலைகளில் பல்வேறு தேவைகளுக்குத் தம்மால் (L ஈடுகொடுக்க முடியாதெனக் கருத்திற் பல மாணவர்கள், ஏற்றுக் கொள்ள
முடியாத நடத்தைகளைக் கையாளத் ம தீர்மானிக்கும் ஊக்கம் கொடுக்கப்பட்ட எ மாணவர் களாகக் காணப் படுகின் ப றார்கள். இந்த நடத்தைகள் மூலம் க அந்தஸ்தையும், குழுவைச் சேர்ந்த பி உணர்வையும் பெற்று விடலாம் என . நம்புகின்றனர். இதன் விளைவாகச் சொந்த வலிமை கள் மற் றும் ஆற்றல்களை அனுபவிப்பதற்கான 5 வாய்ப்பு, பல மாணவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்ன.
மேலும் ஆசிரியருக்கு உளவியல் ரீதியான விளக்கமில்லாதிருப்பதன் காரண மாக, மாண வர் களிடம் : பொருத்தப்பாடற்ற மனப் பாங்கு காணப் படுவதுடன் அவர் களது : தூண்டலற்ற தன்மை காரணமாக கற் பதற் கு இயலாமை போன்ற பிரச் சனைகளை எதிர் நோக்கு
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
17
ன்றார்கள். ஆசிரியர்கள் பலர் இப் பிரச்சனைகளைச் சமாளிப் பதில் ணிசமானளவு கஷ்டத்தை எதிர் நாக்குகின்றனர். ஆசிரியரால் திருத்த டவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போதும் மாணவர்கள் திருந்துவதில்லை. இதனால் ஆசிரியர்கள் தமது நேரத்தின் 0% த் தினை மாண வர் க ளைக் ட்டுப்படுத்துவதிலும் 20 % த்தினை 4 வர் களுக் குக் கற் பிப் பதிலும் செலவிடுவதாக ஆரம்பப் பாடசாலை ளில் மேற்கொள்ளப்ப்ட அன்மைக்கால ல்வியியல் ஆய்வுகளில் இருந்து அறிய முடிகிறது.
வகுப்பறையில் பிரச்சினை தரும் Dாண வர் க ளை ஆசிரி யர் க ள்
கையாளுவதற்குச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்ற தந்திரோபாயங் =ளை யும், தண்டனைகளை யும் பின்வருமாறு குறிப்பிடலாம். - மாணவனிடம் வகுப்பறை அமைப்பிற்கு வெளியே நியாயப்படுத்தப்படல். - தடுத்து வைத்தல்.
மாணவனை அதிபரிடம் அல்லது பிரதியதிபரிடம் அனுப்புதல். - வகுப்பிலிருந்து தற்காலிகமாக
விலகியிருக்குமாறு மாணவனைக் கேட்டல். > பாடசாலையிலிருந்து மாணவனை
இடைநிறுத்தம் செய்தல். * முழுவகுப்பினருடன் பிரச்சனைகள்
ஏற்படுவது குறித்து கலந்துரையாடுதல்.
கலாசுரபி - 2012
Page 42
- மேலதிக வேலையைச் செய்யுமாறு
மாணவனை வேண்டுதல். = வேறொரு ஆசிரியரிடம் மாணவனை
அனுப்புதல். - சிறப்புரிமைகளை நீக்குதல். – சிறிய இடையீடுகளை வேண்டு மென்று கவனிக்காமல் விடுதல். எனவே வகுப்பறையில் ஒழுக்க கட்டுப்பாடு காணப்படும் போதே பயனுறுதித் தன்மை வாய்ந்த கற்றவை இடம் பெற முடியும். இப் பயனுறுத், தன்மை வாய்ந்த கற்றலை வசதியாக் வேண்டுமாயின், மாணவர் களி நெறிப் பிறழ் வுகளை ஆசிரியர்கள் எவ்வாறு கையாளுகின்றார்கள் என்பதை விட கற்பித்தலில் சம்மந்தப்பட்ட தேர்ச்சிகளுடன் தொடர்புபட்ட வகையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டை உருவாக்குவதில் கவனம் எடுத்த முக்கியமாகும். குறிப்பாக வகுப்பை யில் ஆசிரியர் தனது அதிகாரத்ை நிறுவுவது அவரது பணியின் நான் பிரதான அம்சங்களில் தங்கியுள் தெனலாம். 1. ஆசிரியர் தனது அந்தஸ்திகை
வெளிப்படுத்துதல் 2. திறமையுடன் கற்பித்தல் 3. முகாமைத்துவ ரீதியான கட்டு
பாட்டைப் பிரயோகித்தல் 4. மாணவரின் நெறிப் பிறழ் கை வினைத்திறனுடன்கையாளுதல்
எனவே மணவர்களது அறிவு மனப்பாங்கு, விழுமியங்கள் என் வற்றின் விருத்திக்கு வகுப்பறைச்சூழலி பொருத்தப்பாடு முக்கிய மாகின்றது எனலாம்.
கலாசுரபி - 2012
மாணவர் : ஆசிரியர் இடைவினை உறவு:-
இ மாணவர்கள் கற்றல் விருத்திக்கும் அவர்களது சீரான நடத்தைகளும் மாணவர் - ஆசிரியர் இடைவினை உறவு இணக் கமுடையதாகக் காணப் பட வேண்டும். ஆசிரியர் பல்வேறு நடிபங்கு
களில் ஊடாக மாணவர்களிடம் தமது த உறவு நிலையைப் பேணுதல் அவசிய ல மாதாகும். எனவே மனிதாபி மான த வகுப்பறைச் சூழல் நிலவுவதற்கு நான்கு க முக்கியமான அணுகுமுறைகளை கார்ல் எ றோஜஸ்” என்பவர் குறிப்பிடுகின்றார்.
னெ
2 கு 3 S 2. |
ள
த 1. முழுமையான முறையில் ஒருவருக்கு
முக்கியத்துவம் கொடுத்தல் (மனித - உடல் மற்றும் உணர்வு ஆகியவற்றை
ஒன்றாகச் சேர்த்து) ல் 2. தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்
துவம் கொடுத்தல் (சுகாதாரம்,
ஆக்கம் மற்றும் தானாக நிறை த வேற்றும் செயல்களை உயர் படி
நிலைக்கு இட்டுச் செல்லும் செய்கை
களுக்கு, ன 3. ஒருவருடைய விழிப்புணர் வுக்கு
முக் கி யத் து வம் கொடுத் தல் தன்னைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் ஒருவருக்குத் தானாகவே
மனதில் உருவாகுவது) வ 4. தனிப்பட்ட செயல்களுக்கு முக்கியத்
துவம் கொடுத்தல் (தேர்ந்தெடுத் தலிலும், பொறுப்பெடுத்தலிலும் உள்ள திறமை)
இந்த வகையில் நற் பயன் அளிக்கக்கூடிய வகையில் கற்பித்த
18
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 43
,
லுக் கு, ஆசிரியருக் கும் மாணவர் களுக்குமிடையிலான தொடர்பு அடிப் படை முக் கியத் து வம் வாய் ந்த தொன்றாகும். ஆசிரியர்கும் மாணவர்க் கும் இடையில் ஆரோக்கியமான தொடர்புகள் இரண்டு நற்பண்புகளின் அடிப்படையில் அமையும். 1. ஆசிரியர் அதிகாரம் மாணவர்களால் , ஏற்றுக் கொள்ளப்படுதல்) 2. மாணவர்களின் கல்வியை ஒழுங் கமைத்து நிர்வகித்தல் | எனவே ஆசிரியரின் அதிகாரத்தை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளாத விடத்து வினைதிறனான கற்பித்தல் பலவீனப்படக்கூடிய சூழல் உருவாகும். அத்துடன் ஆசிரியர்கள் தங்களுக்குரிய அதிகார தோரணையில் நடக்குமிடத்து மாணவர்களிடம் ஒழுக்கம் சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப் பாகின்றது. ஆனால் வினைத்திறன் உள்ள ஆசிரியர்கள் துர்நடத்தை சம்பந்தமான விடயங்களை முளையிலேயே கிள்ளி எறிதல் கைதேந்தவர்களாக இருப்பதால் அவ்வாறான விடயங்களில் ஈடுபட வேண்டியதில்லை.
ான
ஆயினும் மாண வர் களின் தவறான நடத்தைகள் செயல்திறனற்ற ஆசிரியரின் கற்பித்தலாலும், நியாயமற்ற முறையில் அவர்கள் நடக்கின்றார்கள் என மாணவர்கள் உணர்வதாலும், ஏற்படுகின்ற பிரதிபலிப்பாலும் மறு புறம் கடுமையான ஆனால் நியாயமான முறையில் நடக்கும் ஆசிரியர்கள் நன்றாகக் கற் பிக்க கூடியவர்கள் பொது வாக மாண வர் க ளால்
0
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 19
விரும் பப் படுபவர் மற்றும் புகழ் என்பவற்றைக் குறைவாக வைத்துள்ள ஆசிரியரின் நடத்தை, அவர்களுக் கிடையில் உள்ள நல்ல தொடர்பை
மூழ்கடித்துவிடும்.
எனவே மாணவர் நலனில் ஆசிரியரின் அக்கறை தொடர்பாகவே தற்போது அதிக கவனம் செலுத்தப் பட் டு வருகின் றது. அத் துடன் பாடசாலை செல்வது நான்கு முக்கிய அம்சங்கள் சம்பந்தப்பட்டதாகவும் உள்ளது. 1. கல்விசார் முன்னேற்றம் 2. பொதுவான நடத்தையும்
மனப்பாங்கும் 3. தனிப்பட்ட மற்றும் சமூக
அ அபிவிருத்தி 4. தனிப்பட்ட மாணவ தேவைகள்
இவற்றிற்கு ஆரோக்கியமான ஆசிரிய - மாணவ உறவு முக்கிய மாகிறது. இங்கு ஆசிரியர்கள் குறித்து ஐந்து பண் புகள் ஆசிரியர் களிட மிருப்பதை மாணவர்கள் விரும்புவதாக அறியப்பட்டுள்ளது.
அமைதி - மாணவர் களைக் கண்டிக்கும் போது உரத்த குரலில் சத த ம டா து அ ைம த யா க த தெரிவிப்பதால் சங்கடம் குறைக்கப் படுகின்றது.
பிதியின் தெளிவும் நியாயத் நன்மையும்
பொருத்தமான தண்டனை தீவிரமான தண்டனைகள் வழங்குவ
கலாசுரபி - 2012
Page 44
தையும், நெறிபிறழ்வுக்குப் பொருத்த மற்ற தண்டனைகள் வழங்குவதையும் தவிர்க்கும் ஆசிரியர்கள்
நீதியான தன்மை. பொறுப்பினை ஏற்றுக் கொள்ளல்.
எனவே வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் போது பின்பற்றப்படுகின்ற காரணரீதியான ஜன நாயக அணுகு முறையானது அதிகார அனுகு முறையை விட, பிள்ளைகள் சிறந்த முறையில் நடந்து கொள்வதற்கு உதவுகின்றது. உதாரண மாக ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறிய போது அதிகாரத் தன்மையுடைய ஆசிரியரைக் கொண்ட வகுப்புப் பிள்ளைகள் வெறியாட்டம் இட்டனர். ஆனால் ஜனநாயகத் தன்மையுடைய ஆசிரியரைக் கொண்ட வகுப்புப் பிள்ளைகள் ஆசிரியர்கள் வகுப்பில் இருப்பது போன்று சிறந்த பிளளைகளாக இருந்தனர் என கல்வியின் மூலம் கண்டறியப்பட்டது.
எனவே மாணவர்களின் சீரான நடத் தைக் கு ஆசிரியர் மாணவர் இடைவினை பொருத்தமுடையதாக இருப்பதுடன், அவ்வாறான ஆசிரியரின் கண் டித் தலும் கூட மாணவரின் கற்றலிலும் நடத்தையிலும் நேரான பண்புகளை வெளிப்படுத்தக் கூடியதாக
அமையும்.எனலாம்.
ன்
முடிவுரை:-
பொது வாக மாணவர் களது நெறிப் பிறழ் வுச் செயற் பாடுகள் சிறியனவாகக் காணப் படுவதால்,
கலாசுரபி - 2012
M)
அவற்றுக்குத் தண்டனை அல்லது கண்டிப்பு என்பவற்றை மேற்கொள்வ தால், அவை மாணவர் களின்பால் தாக்கங்களை ஏற்படுத்துவன வாக அ ைம ய லாம் . ஆயினு ம் இச் செயற் பாடுகள் அனுமதிக் கப் படு மிடத்து எதிர்காலத்தில் பாரதூரமான நெறிப்பிறழ்வுகள் ஏற்படவும் வாய்ப்பாக அமையலாம். ஆயினும் இவற்றை ஆசிரியரின் அர்ப்பணிப்பு, திறன் என்பவற்றின் மூலம் கட்டுப்படுத்த முடி யும் , பொது வாக குறைந்த கல் வி யடைவு மாணவரிடை யே பிறழ்வான நடத்தைக் கோலங்களை ஏற்படுத்துவதால் பிள்ளை மையம், சமனான கல்விவாய்ப்பு, தேர்ச்சிமட்ட அடைவு என் பவற் றில் ஆசிரியர் அர் ப் பணிப் புடன் செயற் படுதல் அவசியமாகின்றது.
மாணவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை அதனால் ஏற்படும் விரும்பத்தக்காத நடத்தைகள், குடும்பம், பாடசாலை என்பவற்றிலும் எதிர் கொள்ளப்படும் உளத்தாக்கங்கள் என்ப வற்றால் ஏற்படும் பொருத்தப் பாடற்ற செயற் பாடுகள் தீர்வுகளை மேற் கொள்ளுதல் பெற்றோர் ஆசிரியர்களின் கடமையாகின்றது.
மாணவர் களிடம் ஏற் படும் அதிகரித்த தாழ்வுணர்வுடன் குறைவான சமூக ஆர்வம், ஒத்துழைப்பு வழங்காமை என்பவற்றினால் ஏற்படும் விளைவு நெறிப்பிறழ்வுகளாக வெளிப்படுவதால், வகுப்பறைச் செயற்பாடுகள் இணைப் பாடவிதமான செயற்பாடுகள் என்ப வற்றை மாணவர் சார்பாக திட்டமிட்டு
-O-
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 45
சிறந்த மாணவ - ஆசிரிய அடைவினை உறவை ஏற் படுத் து வதன் மூலம் மாணவர்களின் கற்றல், நடத்தைகள் என்பவற்றில் ஒவ்வொரு மாணவர்கள் தொடர் பாகவும் மாற் றங் களைக் காணமுடியும். உசாத்துணைநூல்கள்
சந்தானம் எஸ். 1993 மனநலவியல், சாந்தா
பப்ளிஷர் முத்துவிழா இல்லம், சென்னை 2. Maurice Balson 1996 Underslanding
clanroom Behaviou Arena Ashga Publication
- '4 # # # # #
முகிழ்நிலை ஆசிரியர்களை ஆக்கத்தி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Chris kyrcacor 1997 Effective Teaching in School
School Organination and managment 2004 surged publication karala agar Deali India
OOO
றனுள்ளவர்களாக்கும் பீடாதிபதி
86DNEJLN - 2012
Page 46
தொடர்பாடல்
'திரை விலகப் பாடல் ஒலிக்கின்றது. அ பகுதியில் தமிழ் அன்னை உயர்ந்த பீடம் ஒ மனநிலையுடன் இருக்கின்றாள். CR பகுதிக்கு | காத்திருக்கின்ற (5-7) இற்கு உட்பட்ட பெண்க விதானையாரும் அவருக்கு உதவியாளரும் நிற்கி அல்லது 09) வசதி போல் நிற்பார்கள். UL இல் இ விற்பனையாளர் தொலைபேசிகள் பலவற்றைக் விட்டிருப்பார். UR இல் இருந்து சற்று இடதாக ப அதிபர் ஒருவர் காணப்படுகின்றார். மேடையில் ஒன்று பெருங்காட்சிப் பண்பை வெளிப்படுத்தி இருப்பிடத்துக்கு பின்னதாக காணப்படும் 3பெ மாணவன் ஒருவர், ஒரு ஆண், ஒரு பெண்) தற்கெ பிரதிபலிக்கும் வண்ணம் கட்டித் தொங்கவிடப் அவை பொறிகள் ஊடாக கீழே இறங்க விடப்ப முன்னதாக பூச்சாடி ஒன்றும் DC பகுதியில் பானைக்குள்ளே கலாச்சாரம் பண்பாடு, விழுப காணப்படும். மேலும் காட்சிப்படுத்தல்கள் நெறிய
உரை இடம்பெறுகின்றது:-
அமைதியைத் தானே தேடி நின்றோமே ! தேவையற்ற தொடர்புகளால் நிம்மதி இ உயிர்களைக் கூடத்திறப்பதற்கு தயாராக பாடல் ஒலிக்கின்றது. திரை மெல்ல மெ
(திரை வில எல்லோரும் ஸ்ரி
பாடல்
அமைதியைத் தானே தேடி நில் புயல் தானே இங்கு உருவான காற்றே............... காற்றே
- 22
கலாசுரபி - 2012
2 (மேடைநாடகம்)
திரு. த. திலகநாதன்
சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி.
அனைவரும் உறை நிலையில் நிற்கின்றனர். UC ன்றில் தலை விரிகோலத்துடன் சோகமான சற்று இடதாக நிவாரணம் வாங்குவதற்காக ள் சிலர் காத்து நிற்கின்றனர். DR பகுதியில் ன்றனர். DL பகுதியில் நடன மாந்தர்கள் (07 தந்து சற்று வலதாக முன்னோக்கி தொலைபேசி கழுத்து, கை என்பவற்றில் கட்டி தொங்க பாடசாலை மாணவர்கள் சிலர் ஆசிரியர் ஒருவர் "UC பகுதியில் பெரியளவிலான தொலைபேசி - நிற்க கூடிய வகையில் தமிழ் அன்னையின் பாம்மை உருவங்கள் (பாடசாலை மாணவி or காலை செய்து தூக்கில் இடப்பட்ட நிலையை பட்டிருக்கும் (நாடகம் ஆரம்பிக்கும் போது ட்டால் மிக நன்றாக இருக்கும்) DR பகுதியின் மண்பானை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். யெங்கள் என்பன எழுதப்பட்ட அட்டைகள்
ாளரின் கற்பனைக்கு விடப்படுகின்றது.
புயல் தானே இங்கு உருவானது. எமது வாழ்வில் இழந்தோம் உறவுகளை இழந்தோம் இன்று எம் கிவிட்டோம். (உரை நிரைவடைய இசையுடுன்
ல்ல விலகுகின்றது. தகிறது)
ல் லில் நிற்றல்
ன்றோம் தோ
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி .
Page 47
மேகத்தின் கருவைக் கலைத்த எங்கட் பண்பாடுகள் கலாச்சா அமைதியைத்தானே தேடி நி பாடல் முடிவடைய திரை பெ உரை இடம் பெறுகின்றது.
உரை
ஆனால் எம் வாழ்வில் நல்ல ெ நல்ல தொடர்புகளால் எம் சம் (3 முறை மீள மீளச் செ. சந்தோசமான மனநிலை அமைய வேண்டும்)
உரை நிறைவடைய "ஜதீஸ்வரத்துக்கு” நடனமாந்த
சந்தோசமான பக்கங்களை ( அமைந்தால் நன்றாக இருக்கு பிரதான நடன மாந்தர் D ஆடலுடன் எடுத்துச் சென்று அன்னையிடம் கொடுக்கின்ற
உரை
ஆனால் இன்று தேவையற்ற
தமிழ் அன்னையானவள் 0 நுழைகின்றாள். அந்தரமா இசையுடன் ஓடி வருகின்ற கோலத்தில்) மேடையின் D முழந்தாழிட்டு விழுந்து அழு எங்கட பண்பாடுகள்.......
உரை நிறைவடைய மெல்ல
நோக்கி சென்று அமருகின்ற சோக இசையுடன் பாட நாடகஇறுதிப்பகுதி வரை அ
' 5
(நிவாரணக்காட்சி இடம் பெ தமிழ் அன்னை இருப்பிடத் சற்று இடதாக வெவ்வேறு ஆரம்பிக்கும் போது இன்ன மேலாகக் கடந்து வந்த 4 அனைவரும் விழித்தெழுந்து
விதானையார் வரும் போது ப் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
23
Tயே ஆ....ஆ....... மரங்கள், விழுமியங்கள் எல்லாம் போச்சு ன்றோம்....... மல்ல மெல்ல மீண்டும் மூடுகின்றது.
"தாடர்புகளால் எம் சமூகம்....
முகம் ...... நல்ல தொடர்புகளால் எம் சமூகம்...... எல்கின்ற போது வெவ்வோறு தொனியில் யை ஏற்படுத்தும் வகையில் குரல் வெளிப்பாடு
ர்களின் நடனம் இடம் பெறும். எமது வாழ்வின் . எடுத்துக்காட்டும் வகையில் நடனக் கோலம் கம். நடன நிறைவின் போது நடன மாந்தர்களின் C பகுதியில் வைக்கப்பட்டிருந்த பானையை று மேடையின் வெளிப்பக்கமாக நிற்கும் தமிழ் Dார். Dார்.
தொடர்புகளால் தேவையற்ற தொடர்புகளால்
TL பகுதி மூலையில் இருதந்த அரங்கினுள் ன அவசரநிலையை தோற்றுவிக்கக் கூடிய Tள் மேடையை ஒரு முறை சுற்றி (விரும்பிய C பகுதியில் பானையைப் போட்டு உடைத்து கின்றாள் அழுதவாறே கூறுகின்றாள்.
எழுந்து UC பகுதியில் உள்ள இருப்பிடத்தை Tள் நடந்து செல்லும் போது "ஜதீஸ்வரமானது” டப்படுகின்றது தமிழ் அன்னையானவள்
வ்விடத்திலேயே (UC) அமர்ந்து இருக்கிறாள்.
பறுகின்றது. நிவாரணம் வாங்கும் போது சிலர் தை நோக்கி நகர்ந்து செல்லும் போது CRஇற்கு நிலைகளில் வந்து படுத்து இருப்பர். காட்சி லும் இருவர் படுத்திருப்பவர்களை யெல்லாம் வரிசையில் நிற்பதற்காக சண்டை பிடித்து வரிசையில் நிற்க சண்டை பிடிக்கின்றனர்.
எடல் ஒலிக்கின்றது.
கலாசுரபி - 2012
Page 48
தனன னன்னனனா தனன்ன தனன னன்னனனா தனன்
(நிவாரணக் காட்சி மக்கள் முன்னு
ஒருவர்
(எட்டிப்பார்த்து) அந்தாவா (எல்லோரும் ஓடிப்போய் ப
ஒருவர் 2
அந்தா வாறார் (எல்லோரும் ஓடிப்போய் ப
ஒருவர்1
! | ! ! !
அ...ந்..தா...... (எல்லோரும் ஓடுதல்) (விதானையார் வருதல்) (மக் கூட்டம் நிற்குதடாதம்பிகூ வேண்டி வேண்டி வேண்டிச் எதுக்கு நிக்குடாதம்பி எதுக் வேண்டி வேண்டி வேண்டிக்
உதவியாளர் :-
எல்லோரும் லைனில் நில்லு (Line ல்நிக்க விட்டு நிவாரண
ஒருவர் 2
ஐயா......... விதானையார் :-
(எட்டிப்பார்த்து) சரசு இஞ் (சரசு முன்னுக்கு வர நிவாரன் (எல்லோரும் ஸ்ரில் லிலை நி (போன் விற்பனையாளர் வரு பாறையிலே கிணறு வெட்டி (Phone விற்பனையாளர் அ
கொடுத்தல்) Phone விற்பனையாளர்:- 1000 நிமிஷம் Free...10
(எல்லோரும் அடிபட்டு Phone விற்பனையாளர் :- (விதானையாரிடம்) உ
(விற்பனையாளர் செல்லு காலையலே மாலையிலே
கதைக்க கதைக்க (கவறே, விதானையார் :
மாதந்தாச்சு அரிசி தந்தாச்சு,
என்னத்துக்கு நிக்கிறீங்கள். எல்லோரும் :
கவரேஜ்
(விதாயைார் தலையில்கை விதானையார் :
அடுத்த புதன்கிழமை Meettir (காலையிலே மாலையிலே
கலாசுரபி - 2012
2
சாதனனனன்னனனா..... (3) சாதனனனன்னன்னா..... (3)
சக்கு நிற்பதற்கு சண்டை பிடித்தல்)
சறார் எர்த்தல்)
எர்த்தல்)
கள் அவருக்குப் பின்னால் திரிதல்) ட்டம் நிற்குதடா 5கிட்டு கூட்டம் நிக்குதடா க்கு நிக்குதடா ககிட்டு எதுக்கு நிற்கிதடா
ங்கோ ஐயாதருவர்தானே சம் கொடுத்தல்)
சவா னம் கொடுத்தல்) சிற்றல்)
ததல்)
-ஏலேலோசாமி பாட்டினுடைய Music பூடி ஆடி வந்து வந்து எல்லோருக்கும் போன்
D00 sms Free Phone வாங்குதல்) ங்களுக்கு ஒண்டு Free பதல்)
ல இரவு முழுவதும்
ஜ் - 6) - சீனி தந்தாச்சுதடிதண்டு எல்லாம்ந்தாச்சு எனியும்
வைத்து கீழே இருந்தார் ngஅதுப் பற்றிக் கதைக்கிறன் இரவு ......)
-
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 49
பாகன்
மகள் மகன் அம்மா
1 1 1
:-
:-
|
:- :-
:-
மகன் நண்பன்
மகன் நண்பன்
மகன் நண்பன்
சயா மதன் சயா மதன் சயா மதன் சயா
மதன் சயா. மதன் சயா மதன் சயா மதன் சயா மதன் சயா
:-
1 | 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 |
-
(எல்லோரும் செல்லுதல்)
அம்மா பசிக்குது சாப்பாடு கெ (கதிரையில் அமர்தல்) நான் படிக்கிறன்
நீ அங்கால போய் படி நீ அங்கால போய் இரடி தம்பிச தம்பி நீ வடிவாச்சாப்பிடு (Phone வருதல்) Hello என்னடா மச்சான் செய்யிறாய்? நான் சாப்பிடுறன் என்னடாகாரியம் எல்லாம் என் பொறடா எனித்தான் கேட்க வே Okடாமச்சான் Phone ஹலோ | Hello என்ன செய்யிறாய்? நான் நிக்கிறன் நீங்கள் என்ன செ நானும் நிக்கிறன் சாப்பிட்டாபே ஓம் சாப்பிட்டன் என்ன சாப்பிட்டனீ பாணும் பருப்பும் நீங்கள் சாப்பி
ஓம் நீ இப்பதான் என்ன கேட்கிற நான் கேட்போம் என்று இருக்க சரி சரி ஏன் நிங்கள் நேற்று ரியூசனுக்கு | சரி சரி செல்லம் கோவிக்காத எல் நேற்று நீங்கள் வரல உங்கட பிர என்னண்டு நக்கலடிக்கினம் உங்களையும் என்னையும் சேர்த சரி இரண்டு பேரையும் சேர்த்து போங்கோ நீங்கள் விளையாடு
போய் விடும். அத பிறகு பாப்பம். இப்ப எனக் வைக்க வேண்டாம் இல்ல நான் வைக்கிறன்
வை... வை..க்..க (phone ஐ (மரத்திலுள்ள இலைகளை ஒடித் இத என்னண்டுகழட்டி விடுறது (மேடையில் இன்னொரு பக்கத் (சாப்பிட்டுக் கொண்டிருத்தல்) அம்மாரியூசன் காசு வேணும்
:-
:-
:-
மதன் சயா மதன் சயா
:-
மதன்
:-
மகன்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
ரண்டாண (தங்கையிடம்) தள்ளடி அங்கால
ரப்பிடட்டும்
னாச்சு வணும்
ய்கிறீங்கள்? பா?
ட்டீங்களோ?
அதுக்கு முன்னம் நீங்கள் கேட்டிட்டீங்கள்
வரெல? நான் கோவம் னக்கு வேலை இருந்தது
ட்ஸ் என்ன நக்கலடிக்கினம்
து வைத்துக் கதைக்கினம் த்தானே சொல்கினம் றீங்கள். வீட்டை தெரிஞ்சா பிரச்சனையாய்
கு காசு முடியுது நான் பிறகு கதைக்கிறன்.
வைத்தல்) த்து ஒடித்து phone கத்ைதல்) ப எண்டு தெரியல தில்)
கலாசுரபி - 2012
Page 50
அப்பா
:-
மகன் அம்மா
அப்பா அம்மா அப்பா மகள் மகன் அம்மா
1 1 1 1 1 1
:-
நண்பன்!
மகன்
( :-
:-
நண்பன்2 நண்பன்1 நண்பன்2
மகன்
:-
11 4ti11 11 lil: :i1 41111 kill 14tti i
என்னத்துக்கடா காசு 3 போனாய். இண்டைக்கு அது மற்ற ரியூசன் என்னப்பா நீங்கள் அவ வரணும். நான் மாடி வீ கொண்டு இருக்கிறீங்கள். நீதானடி அவனுக்கு செல் என்னப்பாகுடுங்கோ அவ இந்தா. (காசு கொடுத்தல்) அண்ணா உனக்கு என்னத் நீ அங்கால போ நீ இஞ்சாலவாடி (மகன் வெளியே போதல், (நண்பனைச் சந்தித்தல்) டேய் மச்சான் போன விச நான் அவங்களை ஏமாத்த
வாங்கி வந்தாச்சு சரி சரி வாங்கியாச்சு தாமே இண்டைக்கு எங்க போவ இண்டைக்கு மாப்பிளை ட சரி வா போவம் (நண்பர்கள் குடித்து விட்டு வெங்காயம் தாடாவீட்ட இந்தாடா நான் றெடியாத் சரியடா நான் போட்டு வ (வீட்டை போதல்) என்னடா தம்பி வேளைக் தலையிடிக்குது அது தால்
அப்ப சரி போய் படு அம்மா அண்ணாரியூசனு நீ போ அங்கால அவன்த
(மேடையில் டேய் மச்சான் நான் சிறில ஏன் மச்சான் என்ர தேவதையைப் பார் (Face bookல் போட்டோ தேவதையில்லையடாதே அவள் என்ர நெஞ்சில ஏறி டேய் இங்க வெள்ளைக்க நான் என்ற தேவதையப் ப என்னண்டாலும் செய்ய (phone பண்ணுதல்)
மகன் நண்பர்2
மகன்
| 1
:-
அம்மா மகன்
அம்மா மகள் அம்மா
:-)
1 1 1 1 1
:-
அனோஜன் நண்பன்
அனோஜன் :-
நண்பன்
அனோஜன் :- நண்பன்
அனோஜன் நண்பன் :-
1 1 |
கலாசுரபி - 2012
நற்றுத்தானே ரியூசன் காசு வாங்கிக் கொண்டு
ன்னத்துக்கு.
எ பெரிய படிப்ப எல்லாம் படிச்சு டொக்ரரா ட்டில இருக்க வேணும். சும்மா கேள்வி கேட்டுக்
லம் குடுக்கிறது.
ன்பாவம்
துக்கு காசு
பம் என்ன மாதிரி 5 காசு வாங்க பட்டபாடு ஒரு மாதிரியா சமாளிச்சு
1
பார்க்க போவம்
நி வரல்)
யார ஏமாத்தினாலும் தங்கச்சிய ஏமாத்தேலாது தோன்வைச்சிருக்கிறன்
Tறன்
கு வந்திட்ட ரவந்தேன்
பக்கு வரல
லையிடி என்னு வந்து நிக்கிறான் ர் முன் பக்கத்தில்) ங்கா போப்போறன்
த்க
காட்டுதல்) நவாங்கடா "குந்திட்டாடா எரியச் செய்தாலும் சிட்ரிசன் கிடைக்குமடா. பார்க்க போகத்தான் போறன் டா நான் போட்டு வாறேன்
26 -
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 51
:-
:-
அனோஜன்
:-
ஹலோ எங்க நிக்கிறீங்க பெண்
நான் யாழ்ப்பாணத்திலதான் நி. அனோஜன் :-
எதுக்கு கிட்டநிக்கிறீங்கள் பெண்
Foodcity பக்கத்தில நிக்கிரன் அனோஜன் :-
நானும் அங்கதானே நிக்கிறன். பெண்
சிவப்பு கலர் சுடிதார் போட்டிரு அனோஜன் :-
நானும் அந்த கலரோட தான்
நில்லுங்க வாறன்
Hai... பெண்
நீங்... கள் அனோஜன் :-
நான் தான் நான் தான் சந்தோஷ் பெண்
Face book வேற யாரோவா இரு அனோஜன் :-
நான் தான் நான் தான் பெண் : -
ஐயோகிழவன் அனோஜன் :-
கிழவனோ அங்க நான் வெள்ள கிழவனோ (பெண் தற்கொலை செய்தல்) தொலைச்சுப்புட்டாண்டாவா கண்ட கண்ட தொடர்புகளால் தொலைச்சுப்புட்டாண்டி வாழ் கெட்ட கெட்ட தொடர்புகளா
(வகுப்பறைக் தானனன்னே தானனன்னே தானன்னே தானனன்னே, தான தானனன்னே தானனன்னே (மெட்டிசைக்க ஆசிரியை ஒ
மெட்டிற்கேற்ப ஆடி ஆடி வகு மாணவர்1 :-)
Good Morning.......teacher... ஆசிரியர் :- குட்மோர்னிங்... நாங்கள் நேற்று மாணவர் : -
சங்க கால .........
(phone Ring பண்ணுதல்) ஆசிரியர் : -
பிள்ளைகள் இருந்து சங்க காலத்து (பிள்ளைகள் Phone பார்த்து |
மண்டை உடைத்து அதிபரிட. பிள்ளைகள் :-
சேர்....... சேர்... சேர் அதிபர்
ப :-
என்ன நடந்தது ரீச்சர் எங்க (அதிபர் ரீச்சருக்கு phone பன
இன்னொரு நபருடன் தொடர் அதிபர்
போய் ரீச்சரைக் கூட்டிக் கொல் பிள்ளைகள்
(ஆசிரியரிடம் சென்று) ரீச்சர் 2
(ஆசிரியை பயந்து பயந்து வருது அதிபர் :- இவ்வளவு நேரமும் எங்க போல
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
27
க்கிறன்
என்ன கலர்dress போட்டு வந்தனீங்கள்? தக்கிறன்.
நிக்கிறன். நான் பாத்திட்டன் அப்படியே
ந்திங்க
களக்காரிய விட்டுட்டு வாறன் கிழவனோ நான்
ழ்க்கையை தொலைச்சுப்புட்டாண்டா தொலைச்சுப்புட்டாண்டா. க்கையை தொலைச்சுப்புட்டாண்டி
ல் தொலைச்சுப்பட்டாண்டி. காட்சி)
னன்னே
ஒருவர் கண்ணாடி குடை என்பவற்றுடன் தப்பறையை ஒரு முறை சுற்றி வருதல்
று என்ன படிச்சனாங்கள்
த்தபாருங்கோ நான் வாறன். பார்த்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி விழுந்து
ம் கொண்டு செல்லல்)
எணுதல்) Phone நீங்கள் அழைக்கும் இலக்கம்
சபில் உள்ளது.
ன்டு வா உங்கள அதிபர் வரட்டாம்
தல்)
வீங்க
கலாசுரபி - 2012
Page 52
ஆசிரியர் அதிபர் ஆசிரியர்
..!..!.
:-
நிறோஜன் மகன் நிறோஜன் மகன் நிறோஜன் |
அம்மா
(பயந்து) phone கதைச்சன் எனி போன் பாவிச்சீங்க சரி சேர் சொல்லுதல்)
(குடும்ப காட்சி) (மக என்னடா இப்படிக்குடிச் அவள மறக்கத்தாண்ட நான் அப்பவே சொன்னா (phone பண்ணுதல்) அவ ! அவ எடுக்க மாட்டா. சும் (வீட்டை வருதல்) தம்பிக்கு என்ன ஆச்சுதம்! (கட்டிலில் படுக்க வைத்த என்னடா என்ன ஆச்சு (மகன் சத்தி எடுத்தல்) அண்ணா அண்ணா என்ன (மகன் இறத்தல்) (எல்லோரும் அழுதல்) ஊரிழந்தோம் உறவிழந்6 பேரிழந்தோம் புகழிழந்ே நாம் என்ன செய்தோம் ஏ. நாம்.... என்ன ....... செய். ஏது செய்தோம் (ஸ்ரில்லில் எல்லோரும் நி
அப்பா
மகள்
(அமைதியயைத் தானே ? புயல் தானே இங்கு உருவ
திரை
-----1
பண்டாரவளை ஊவா தேசிய கல்வியியற் கல்லூரி அனைத்து கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக் கல்லூரி மாணவர்கள் கல்வி அமைச்சர் கௌரவ |
கலாசுரபி - 2012
ரன் சேர் ளண்டாடிஸ்மிஸ் பண்ணிப் போடுவன்
ன் குடித்து விட்டு வருதல்) சிட்டு வந்திருக்கிறாய்
ன் கதைக்காத எண்டு எடுக்கிறா இல்லடா மச்சான் மாநீ இன்னும் ஏமாறாதே
பிதம்பி
ல்)
ர அண்ணா
தாம் தாம் து செய்தோம் ... தோம்.......
ற்றல்)
தேடுகின்றோம்
ானதோ) ர மூடுகிறது.
பில் 2012 ஒக்டோபர் 14, 15 ஆம் திகதிகளில் இடம் பெற்ற
கான மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்து கொண்ட எமது பந்துல குணவர்த்தன அவர்களோடு உரையாடியபோது.
- 28
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 53
தேசிய கல்வி நிறுவனத்தில் 16.03.2012 ஆய்வு மகா
இணைப்பாளர், சிரேஸ்ட விரிவுரையாளர், கலாநிதி பட்ட ஆய்வின் ஒரு கூற்றைச் சமர்ப்பித்
Dissemination Seminar of Research Fi Development National Institu
Research C
யாழ்ப்பாண மாவட்ட வலிகாம வலய ஆரம்பக் கல்வி பாடசாலைகளில் 2003 ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்களை அமுலாக்குகைகளில் பாடசாலை அதிபர்கள் எதிர் கொண்ட பிரச்சனைகள்: 'PROBLEMS CONFRONTED BY THE SCHOOLS' PRINCIPALS TO IMPLEMENT THE EDUCATIONAL REFORMS OF 20003 AT THE PRIMARY SCHOOLS OF VALIKAMAM ZONE IN THE JAFFNA DISTRICT
அறிமுகம்:-
மனித வாழ்க்கையின் சவால்களை வெற்றி கொள்வதற்கும், ஆளுமை கொண்ட பிரசைகளை உருவாக்குவதற்கும் அடித்தள மிடுவதே ஆரம்பக்கல்விச் சீர்ததிருத்தத்தின் நோக்கமாகும். 1999 இல் ஆரம்பமாகி 2003 இல் தரம் 5 வரை வியாபித்துச் செல்லும் ஆரம்பக் கல்வி சீர்திருத்தத்தில் பிள்ளைகளின் உள்ளார்ந்த திறன்கள் வெளிக்கொணரப்படும் பாங்கில் செயல்முறைகள் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. (Educational Reforms primary Education, 1998) பாடசாலைகளில் இவ் ஆரம்பக் கல்விசீர்திருத்தத்தை அமுலாக்கும் முதல்தர முகாமையாளர்களாக பாடசாலை அதிபர்களே உள்ளார்கள். பாடசாலை அதிபர் முகாமையாளராக இருந்து கலைத்திட்ட செயல்முறைகளை செயற்படுத்தி ஆசிரயர் மாணவர்களுக்கிடையேயான செயற்பாட்டுத் தொடர்பினை வசதிப்படுத்துகின்றார். (Flath 1989) இவ் வகையில் யாழ்ப்பாண மாவட்டத்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 29
நாட்டில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி திரு .பாலசுப்ரமணியம் தனபாலன் தனது தார். அதன் சுருக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. ndings Department of Research and te of Education 2012.03.16 onference
ดของ
லை
தில் வலிகாமம் கல்வி வலயப்பாடசாலை அதிபர்கள் 2003 ஆம் ஆண்டு ஆரம்பக்கல்விச் சீர்திருத்தத்தை அமுலாக்குகையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்ற இவ் ஆய்வின் நோக்கங்கள் பின்வருமாறு.
ஆய்வுநோக்கங்கள்:- 1. வலிகாமம் வலய ஆரம்பப் பாடசாலைகளில் 2003 ஆம் ஆண்டு ஆரம்பக்கல்விச் சீர்திருத்த அமுலாக்க நிலைமைகளைக் கண்டறிதல். 2. இவ்வலய பாடசாலை அதிபர்கள் இச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்து கையில் எவ் வாறான வகிபாகத்தை வகித்தார்கள். 3. அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள்
எவைகளாகவுள்ளன.
என்ற ரீதியில் இவ் ஆய்வு பாடசாலைக் களங்களுக்குச் சென்று நேரடி அவதானிப்பு, வினாக்கொத்து, நேர்காணல், குவிமையக் கலந்துரையாடல்கள், ஆவணப்பகுப்பாய்வுகள் முலம் தரவுகள் திரட்டப்பட்டன. வலிகாம வலயத்தில் படைகொண்டமாதிரி எடுப்பு Stratified Sampling method) மூலம் ஆய்வுக் குடித் தொகை பின் வருமாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அட்டவைைன1 மாதிரி எடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட
கலாசுரபி - 2012
Page 54
பாடசாலைகள்
IAB, 1C
வலிகாம வலய ஆரம்பப் பாடசாலைகள்
1]
14
மதரிரியாகத் தெரிவு செய்யப் பட்டபாடசாலைகள்
மூலம் வலயம் 10
15 1:
1.5
- 5
இவ்வகையில் 5, 1AB பாடசாலைகளும், 7, 1C பாடசாலைகளும், 15 தரம் II பாடசாலைகளும், 35 தரம் III பாடசாலைகளுமாக மொத்தம் 62 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. பாடசாலை அதிபர்களிடம், வினாக்கொத்து மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான ஐந்து பின்வரும் வினாக்களுக்கும் அவற்றிற்கு அதிபர்களின் துலங்கல்கள் பின்வருமாறு:- 1. 2003 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்விச் சீர்திருத்தத்தை அமுலாக்க உட்கட்ட மைப்பு வசதிகள் கலைத்திட்ட சாதனங்கள் பெருமளவு போதாமல் இருந்ததா? இச் சீர்திருத்தத்தை அமுலாக்க தங்களுக்கு பயிற்சிகள் மேலும் தேவையாகவுள்ளதா?
வரைபு I
100%
90%
80%
70%
60%
72%
83%
இ
50% 40% 30% 20%
10% 0%
கலாசுரபி - 2012
தரம் II
தரம்III
மொத்தம்
125
31
69
பக்கல்வி அலுவலகம் வலிகாமம்
2012
30
70
1 15
15
62
3. ஆசிரியர்களுக்கு இச்சீர்திருத்தங்களைப் பூரணமாக தங் கள் பாடசாலையில் அமுலாக்க மனப்பாங்கு ரீதியில் மாற்றம் இன்னும் தேவையா? 4. கல்வி முகாமைத்துவ கற்கைகளில் ஈடுபட
விரும்புகிறீர்களா? 5. இச்சீர்திருத்தம் தொடர்பாக பெற்றோர் போதுமான விளக்கம் பெறவில்லை எனப்படுகின்றது. இது சரியா?
வினாக்கொத்தில் மேலுள்ள முக்கிய வினாக்களுக்குப் பின்வரும் வீதத்தில் தமது துலங்கல்களை அதிபர்கள் வெளிக்காட்டி
னார்கள்
தரவுப் பகுப்பாய்வு செய்யப்பட்டதன் மூலம் 2003 ஆம் ஆண்டு ஆரம்பக்கல்விச்
64%
82%)
173%
ஆம்
R
இல்லை
3 - 4
30
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 55
சீர்திருத்தத்தை அமுலாக்குகையில் பாடசாலை அதிபர் கள் பின் வரும் பிரச் சனகளை எதிர்கொள்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. 8.
10
வெ
1. அக்காலத்தில் தொடர்ச்சியான யுத்த சூழல்
நிலவியமையாலும் போக்கு வரத் து பாதைகள் மூட்டப்பட்டிருந்தமையாலும், இச்சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு 9. களில் (NIE), கல்வியமைச்சு, மாகாணக்கல்வி அமைச் சு) பாடசாலை அதிபர்கள் முழுமையாகக் கலந்து கொள்ளமுடியாமை. 2. இதனால் இச்சீர்திருத்தம் தொடர்பான பூரண அறிவை அதிபர் கள் பெற
முடியாதிருந்தமை. 3. ஆரம்பக் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான
கலைத்திட்ட ஆவனங்கள், ஆசிரியர் வ
அறிவுரைப்பு வழிகாட்டிகள், வளநூல்கள், கா உரிய காலத் தில் பாடசாலைக்குக் வி கிடைக்காமை.
மு 4. இச்சீர்திருத்த அமுலாக்கத்திற்கு தேவையான கம் தர உள்ளீடுகள், கற்றல் கற்பித்தல் த சாத னங் கள் , பெளதீக வளங் கள் , வி நிதிவளங்கள், மனித வளங்கள் போதாமை,
ச. மூடிய வகுப்பறைகள், விளையாட்டு முற்றம், வ உபகரணங்கள் பூரணமாக இல்லாமை.
வ யுத்த சூழல் காரணமாக கல்வியமைச்சின் வளங்களைப் பெற முடியாமை. 2002 ஆம்
மு ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் " மாதிரி ஆரம்பப் பாடசாலை அபிவிருத்தித்திட்டம்: வட மாகாணத்தில் யுத்த சூழலை காரணம் கா
கம் காட்டி நடைமுறைப்படுத்தப்படாமை. இதனால் அதிபர் களுக் கு கிடைக்க வேண்டிய பயிற்சிகள் கிடைக்காமை. 6. பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் இச்சீர்த்திருத்தத்தை முறையாகப் பாடசாலைகளில் அமுலாக்க முடியாமை.
வா 7. இச்சீர்திருத்தத்தை அமுலாக்குகையில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான உரிய முகாமைத்துவ தந் தி ரோபாய செயன் முறைகளை ஆ
மு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
31 -
க
அ
அ
எ6
ஓe
்
6 49 ?
மேற் கொள் ளப் பொருத்தமான வழி காட்டல்கள் அதிபர்களுக்கு கிடைக்காமை.
ஆரம்பக் கல்வி சீர்திருத்தத்தை வினைத்திற னாக அமுலாக்க சிறுவர் நட்புறவுப் பாடசாலைச் செயற்றிட்ட நடைமுறைகள் இப் பிரதேசத்தில் முழுமையாக அமுலாக்கப் படாமை.
ஆரம்பக் கல்வி அதிபர்களுக்கு தொடருறு பயிற்சி, முகாமைத்துவ பாடநெறிகளைப் பின்பற்ற சந்தர்ப்பம் கிடைக்காமை. =. உள்ளக வெளியக மேற்பார்வையின் ஊடாக புரிந்துணர்வான முகாமைத்துவ வழி காட்டல் சூழல் ஆக்கபூர்வமாக இல்லாமை.
இப்பிரச்சனைகள் தரவு சேகரிப்பின் ரடாக உறுதிப்படுத்தப்பட்டு தீர்வுகளை ழங்க இவ் ஆய்வு வழிகாட்டுகின்றது. ல்வியியல் ஆய்வுகள் பண்புசார், அளவுசார் "டயங்களினூடாக தொடர்பாக அறிவார்ந்த காமைத்துவ ரீதியாகச் சரியான தீர்மானங் ளை மேற் கொள்வதற்கான ஒரு தகவல் ளத்தை வழங்கும் ஆற்றல் ஆய்வுகள் மூலம் பருத்தியாகின்றன. இன்றைய அறிவுசார் முகத்தில் கல்வி ஆய்வுகள் மிக உயர்ந்த ாய்ப்புக்களையும் இயலுமைனளையும் ழங்குகின்றன. (NEAGES 2009)
ன்மொழிவுகள்
ஒரு பாடசாலை வினைத்திறனாக யங்க வேண்டும் எனில் அது பாடசாலை திபர் தலைமைத்துவம், முகாமைத்துவம் ரணமாகவே அமைகின்றது. என்ற வகையில் ல்விச் செயன்முறையில் எந்தச் சீர்திருத்தங் ளையும் மேற்கொள்ளும் போது பாடசாலை திபர்களுக்கே முறையான முதன்மைப் பிற்சியும், வழிகாட்டலும் வழங்க வேண்டும். ப்போதே அச்செயன்முறை வெற்றி பெறும் ன்ற வகையில் யாழ் மாவட்ட வலிகாம லயத்தில் 2003 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்விச் ர்திருத்தங்களை நடைமுறைப் படுத் த புதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்" ன்ற ஆய்வு முக்கியம் பெறுகின்றது. இவ் ய்வுப் பிரச்சனைகளைத் தீர்க்க பின்வரும் ன்மொழிவுகள் எடுத்தியம்மப்படுகின்றன.
கலாசுரபி - 2012
| பாதரர் எமது : லகம்
1.4.2014 ம்ட் 4.21593ம்.
Page 56
E வலிகாம வலய ஆரம்பப் பாடசாலை அதிபர்களுக்கான ஆரம்பக் கல்விச் சீர்திருத் நடைமுறைகள், தற்போதைய அபிவிருத்த நிலைகள் தொடர்பான செயலமர்வுகளை நடாத் துதல். சிறப் பாகப் பின் பற்று பு பாடசாலைகளைத் தரிசிக்க வாய்ப்புக்கனை ஏற்படுத்திக் கொடுத்தல். = சிறு வர் நட்புற வுப் பாடசாலை ச செயற்றிட்டத்தை ஆரம்பக் கல்விப்பாடசாலை மட்டத்தில் பூரணமாகப் பின் பற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
E பயிற்சி பெற்ற ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு வழங்குதல்
தேவையான பௌதீக, மனித நிதி வளங்களை வழங்கமுறைமைப்படுத்தல் *கலைத்திட்ட சாதனங்களைப் பயன்படுத்தல் மகிழ்ச்சிகரமான கற்றல், தேர்ச்சி மையக் கற்றல் கல்விச் சுற்றுலா, களவேலைகள், ஆரம்ப. கல்விக் கலைத்திட்டத்திலி முக்கியம் பெறுதல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் (அதிபர், ஆசிரியர், பெற்றோர், சமூகம்)
ஆரம்பக் கல்வி அதிபர்கள், உப அதிபர்கள் கல்விப் பணிப் பாளர் களுக் கு , நவீ
முகாமைத்துவ பாட நெறிகளை நடாத்தல் வடக்கு மாகாண அமைச்சு, அதிபர்களுக்கு; தொடர்ச்சியான பயிற்சிகளையும் பாடநெறிகளை நடாத்தும் முகாமைத்து
அலகை அல்லது கல்லூரிகளை உருவாக்குதல். E அதிபர் களை மேற் பார்வை செய் வழிகாட்டுவோருக்கு நவீன தந்திரோபா முகாமைத்துவ திறன்களை மேம்படுத்தல்.
எனவே ஆரம்பப் பாடசாலை ஒ மாதிரிச் சமூகம் (model society) சமூகம் தா எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்ளு திறன் வாய்ந்த சமூக உறுப்பினர்களா மாண வர் க ளை உரு வாக் கித் தரு ! பொறுப்பினை பாடசாலையிடம் ஒப்படை திருக்கின்றது. சமூகத்தின் பெரும்பாலா
கலாசுரபி- 2012
பிரச்சனைகளுக்குத் தீர்வுக்களம் பாடசாலை யாகும். அதிபரும் ஆசிரியர்களும், இது தொடர்பான விளக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும். (Enhancing Learning Strand, 2009) எதிர்கால சந்ததியினரான ஆரம்பக் கல்விச் சிறார்களை கலைத்திட்ட நோக்கிற் கேற்ற தேர்ச்சிகளை வழங்க வேண்டிய முழுப்
பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்றக் கூடிய ) தகுதிகள், பின்னியும், பயிற் சிகளும், | வாண்மைத்தவ விருத்திகளும், சூழ்நிலைகளும்,
வகை கூறல் களும், வலுவூட்டல் களு ம் ) (Empowerment) எமது பிரதேசத்தில்
போதுமானதாக இல்லை. (சுந்தரம் டிவகலால், 2 01 2) எனவே இவ் ஆய் வினுாடாக எடுத்தியம்பப் பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த மேலும் இத் துறை சார்ந்த
ஆய்வு அபிவிருத்தி செயலாற்றுகைகளை தி விரைவாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
),
ளை
ப்
• அ அ அ
.. References
1. Educational Reforms and Restructure primary Education - Guidelines to Principals and Primary school heads - National Institute of Education.
Ministry of Education> The national education commission (02) 2. Flath, (1989), The principal as Instructionalleader ATMMagazines, P (69) 3. ஜெயராசா. சபா, (2010), ஆய்வு முறையிலில் பண் புசார் ஆய் வுகள் பேராசிரியர் க. சின்னத்தம்பி கல்விச் சேவை பொன்விழா மலர் வவுனியா - பக்கம் 128
4. New Education ACT for General Education in 5 Srilanka - Context , Issu and proposals (2009) - ன் NCFNAGColombo, P(76) " 5. சுந்தரம் டிவகலாலா, (2012), வடலிகள்
வானுயரும் செயலமர்வு, அவை - அல்வாய் 6. Hand book - 3 (2009) Enhancing Learning Strand, ADB SEMPP- 73 7. Findly D, (19920) Effect School, the Role of the Principal Contemporaty Education, P(02).
த்
பி.
000
32
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 57
விசேட தேவையுடைய விசேட சூழலில் வைக்கப்பட்ட பி
= விசேட தேவையுடைய பிள்ளைகளினதும் அ விசேட சூழலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளை கள் களினதும் உரிமைகள் பற்றி ஆசிரியர்கள் வி யாவரும் அறிந்திருப்பது மிகவும் அவசிய கற் மாகும்.
விடு - ஐக்கிய நாடுகள் சமவாயத்தில் குறிக்கப் பட்ட CRC எனப் பிரசித்தி பெற்ற பிள்ளை
கு களின் உரிமைகள் தொடர்பான விடையத்தை
மா ஆராய்கின்றது. "
அ
மா சிறுவர் உரிமைகளின் 4 முக்கிய கோட்பாடுகள் |
தே
படு பி
1. பாரபட்சமின்மை 2. பிள்ளையின் மிகச்சிறந்த ஆர்வங்களுக்கு
அர்ப்பணிப்பு 3. வாழ்வுக்கான உரிமை 4. தொடர்ந்து வாழ்தலும் அபிவிருத்தியும்
பி வே மற்
வி படு
= வாழ்வுக்கான உரிமைகள் பிள்ளைகள் சூதுவாதற்றவர்கள்
அபாயத்துக்குள்ளாகக் கூடியவர்கள் தங்கியிருப்பவர்கள்
எல்
அவர்கள் எதையும் அறியும் ஆர்வம், செயற்படுதிறனும் எதிர்பார்ப்புக்களும் நிறையப் பெற்றவர்கள்
சா;
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
பிள்ளைகளினதும் Tளைகளினதும் உரிமைகள்
த.சிவகுமார் விரிவுரையாளர், விசேட கல்வித்துறை, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி.
வர்களின் நேரம் னிப்பும் அமைதியும் ளையாடுதல் கறல் மற்றும் வளர்தல்
சேட தேவைகள் உள்ள பிள்ளைகள்
சில வகையான உடல், உள, புலக் றைபாட்டை நிரந்தரமாகவோ, தற்காலிக கவோ கொண்டிருந்து, அதனால் ஒன்று | திகமான நாளாந்த வாழ்க்கைக்கு அவசிய ன நடவடிக்கைகளை ஆற்றுவதற்குத் 5வை யான ஆற் றல் கள் எல்லை ப்
த்தப்பட்ட பிள்ளைகளை விசேட தேவையுள்ள ர்ளைகள் எனலாம்.
"சாதாரணம் " எனக் கருதப் படும் ரளைகளில் இருந்து அவர்களின் தேவைகள் றுபட்டுக் காணப்படுவதனால் மீத்திறன் றும் செயற்றிறன் உள்ள பிள்ளைகளும் சேட தேவையுள்ளவர்களாகக் கருதப் கின்றனர்.
கலாசார பொருளாதார வேறுபாடுகளின்றி தகைய மீத்திறனுள்ள பிள்ளைகளை லாச்சமூகங்களிலும் காணலாம்.
உடல், உள நலக்குறைபாடுகள் Impairment காரணமானதொரு பகுதியாகும்.
கலாசுரபி - 2012
Page 58
உலகம் முழுவதும் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ் வொரு கலாசாரத் திலும் ஒவ் வொரு சமுதாயத்திலும் இத்தகைய நலக்குறைபாடுகள் உள்ள பிள்ளைகள் உள்ளனர்.
எதிரான மனப்பாங்குகளினாலும், பங்கு பற்றலுக்கு தடைகளை ஏற்படுத்து வதனாலும் குறை பாடு கள் ம க க ைள சமூ க பே இயலாமையுடையவர்களாக்கிவிடுகின்றது.
குறைபாடுள்ள பிள்ளைகளின் இயலாமைகள் 1. அவர் கள் நோக் கிய மற்றவர் களின (பெற்றோர், ஆசிரியர்கள், அயலவர்களில் மனப்பாங்குகள்) 2. அவர்களின் அடிப் படைத் துவைகள் (உணவு, இருப்பிடம், ஊக்கல், அன்பு, திருப்தி செய்யப்படல். 3. கொள்கைகள் அவர்களை உள்ளடக்கு
கின்றன./புறந்தள்ளுகின்றன. 4. சூழலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு
கிடைக்கின்றது. 5. உடல், சமூக உளம் சார்ந்த அவர்களின்
கருத்துப் பரிமாற்றங்களிற்கும் பொருத் தமான உதவி, சுகாதார, கல்விச் சேவைகள் முன் பிள்ளைப்பருவ கவனிப்பு, கல்விக்கால வாய்ப்பு உள்ளடங்கலாக அவர்களுக்கு. சாதமாகவுள்ளன என்பதைப் பொறுத்து அமைகின்றது. 6. UNICEF இன் மதிப்பீட்டின் படி கடந்; நூற்றாண்டின் இறுதியில் உலகளாவிய ரீதியில் 150 மில்லியன் பிள்ளைகள் இயலாமை உடையோராகி இனங்காண பட்டுள்ளனர்.
பொருளாதார நிலையில் வறுமைக்குள்ளா. யுள்ள நாடுகளில் முழு மக்கட் குடி தொகையின் 4% இனர் மிதமாக மிகையாக இயலாமையைக் கொண்டிருக்கின்றனர்.
கலாசுரபி - 2012
விசேட சூழலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளைகள்
தமது இயற்கை யான வளர்ச்சிக் கம் விருத்திக்கும் சாதகமற்ற நிலமைகளில் உள்ள பிள்ளைகள் விசேட சூழலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளாகிக் கருதப்படுகின்றனர்.
- - -
விசேட சூழலில் வைக்கப்பட்ட பிள்ளைகளின் வகைப்பாடுகள் 1. யுத்தத்தினால் நிலைகுலைந்த பிள்ளைகள் 2. ஆயுத பாணிகளின் மோதலினால்
ஊனமடைந்த பிள்ளைகள்
மேலதிக ஆதாயம் பெறும் நோக்கில் சில தொழில்களில் கட்டாயமாக்கப்பட்ட பிள்ளைகள் 4. ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்படும்
பிள்ளைகள் 5. வறுமை காரணமாக வீதியில் அலையும்
பிள்ளைகள் 6. அகதிகளாக்கப்பட்டுள்ள பிள்ளைகள் ' 7. இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட
பிள்ளைகள் 8. கடத்தப்பட்டு விபச்சாரத்துக்கு நிர்ப்பந்திக்
கப்பட்ட பிள்ளைகள் 9. HIV/AIDS இனால் பாதிப்புக்குள்ளானோர். 10. அநாதைகளாக்கப்பட்டோர் 11. அநாதை விடுதிகளில் வசிக்கும் பிள்ளைகள். 12. தடுப்பு முகாம்களில் வாழும் பிள்ளைகள் 13. உடல், மனவெழுச்சி, பாலியல் துஷ்பிர
யோகத்திற்கான பிள்ளைகள்
ஈ' - -' S' S'
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிள்ளைகள்ை பற்றி விசேட அமர்வில் பொலிவியாவில் இருந்தும் மொநாகோவில்
இருந்தும் வந்த பிள்ளைப் பேராளர்கள் மே 08 த 2002 இல் விசேட சூழலில் வைக்கப்பட்டுள்ள எ பிள்ளைகள் பற்றி கூறியவை
"நாங்கள் உலகத்தின் பிள்ளைகள், நாங்கள் துஷ்பிரயோகத்தினாலும் சுய ஆதாயப் பயன்பாட்டினாலும் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் வீதிச் சிறுவர்கள், நாங்கள் யுத்தத்தின்
34
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 59
பிள்ளைகள் நாங்கள் HIV/AIDS இனால் ஓ பாதிக்கப்பட்டவர்களும் அநாதைகளானவர்க ளும் சிறந்த தரமான கல்வி, சுகாதாரக்கல்வி, கவனிப்பு என்பன மறுக்கப்பட்டவர்கள். நாங்கள் அரசியல், பொருளாதார, கலாசார மத் மற்றும் சூழல் பாகுபாட்டினால் பாதிக்கப் பட்டவர்கள் நாங்கள். எமது குரல்கள் கேட்கப்படாத பிள்ளைகள் நாங்கள். நாங்கள் | கருத்தில் எடுக்கப்படும் நேருமே இது.
9
உலகளாவிய ரீதியில் பிள்ளைகளுக்கு . எதிரான வன் முறை கேடுகள் ஒட்டு 6 மொத்தமாக அடிக்கடி நிகழ்கின்றது. குறிப்பாக விசேட தேவையடையோர் வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பத்திலும் வன்முறைக்கு எ துஷ்பிரயோகத்திற்கு உட்படுகின்றனர்.
பிள்ளைகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய ந நாடுகள் சமவாயம் ஊசுஊ
பிள்ளைகளுக்குரிய மனித உரிமைகள் பற்றி ஊசுஊ குறிப்பிடுகின்றது
CRC இல் உள்ள எல்லா உறுப்புரைகளும் இயலாமை யுடைய பிள் ளைகளுக் கப் பிரயோகிப்பதற்கான சம முக்கியத்துவம் உடையன.
Ao N - 2 , 6 6 வ க ஒ - வெ
பிள்ளை எனப்படுவோர் 18 வயதை அடைந்தோரும் அதன் கீழான வயதை உடையோரும் ஆவார். இயலாமையுடை யோருக்கான விசேட வசதி வாய்ப்புக்களை கொண்ட நாடுகளுக்கிடையிலான ஒவ்வொரு சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தமாக CRC கருதப்படுகின்றது.
உறுப்புரை -23 இயலாமையுடைய ஒரு பிள்ளையின் உரிமை கள் இயலாமையுடைய பிள்ளைகளின் உறுப் புரைகள் விசேட தேவைகளுடைய பிள்ளையொன்றுக்கு பின்வரும் விடயங்களில் இருக்கும் உரிமையை
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
வெ)
இவ்வறுப்புரை தெளிவாக அங்கீகரிக்கின்றது.
கெளரவம், தன்னம் பிக்கையை மேம் படுத்தல், சமுதாயத்தில் பிள்ளையின் செயற்றிற னான பங் கேற்றல் என்பனவற்றை உறுதி செய் யக் கூடிய கண் ணிய மான தொரு முழுமையான வாழ்க்கையை அனுபவித்தல் அ பந்தி 1)
இலவசமான விசேட கவனிப்பைப் பெறுதலும் முடியுமாயின் அவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கம் இதை விரிவாக்கலும் (பந்தி 2)
கல்வி, பயிற்சி, சுகாதாரக் கவனிப்பு என்பனவற்றடன் புனருத்ததாரண சேவைகளும் தொழிலுக்கான ஆயத்தமும் சிறந்த விளை பயனைத் தரத்தக்க ஒன்றிணைவு மற்றம் தனி பர் வளர்ச்சி என்பனவற்றை அடைவதற்கான ந்தர்ப்பங்களும் (பந்தி 3)
தடுத்தல் மற்றம் சிகிச்சை அளித்தல் தொடர்பான தகவல்களைப் பரிமாறுவதற்கான ர்வதேச ஒத்துழைப்பை வேண்டி நிற்பதுடன் தறிப்பாக இவ்வகை மக்களுக்கு வசதிகளை அளிக்கும் முயற்சியில் வளர்முக நாடுகளுக்கு த்தழைப்பு நல்குவதையும் வலியுறுத்து ன்றது. (பந்தி 4)
உறுப்புரை 28கல்விக்கான உரிமை உறுப்புரை 24 சுகாதார கவனிப்புக்கள்
உரிமை உறுப்புரை 20 குடும்ப வாழ்க்கைக்கும்
மாற்றுக் கவனிப்புக்குமான உரிமை உறுப்புரை-19 வன் மறைக்கு எதிரான
காதுகாப்புக்கான உரிமை
மீத்திறனுடைய பிள்ளைகளுக்கான உறுப்புரை உறுப்புரை 29 தனித்துவமான உள்ளார்ந்த ஆற்றல்களை உச்ச அளவுக்கு விருத்தி செய் து கொள் வதற் கான உரிமையை உறுதிப்படுத்துகின்றது.
(ன
கலாசுரபி - 2012
Page 60
விசேட சூழலில் வைக்கப் பட்டள் ள பிள்ளைகளுக்கான உறுப்பரைகள் 1. உறுப் பரை 20 கடம் பங் கள் அற்ற
பிள்ளைகள் 2. உறுப்புரைதத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் 3. உறுப்புரை22 அகதிகள் கர் 4. உறுப்பரை 32 சிறுவர் தொழிலாளர்கள் 5. உறுப்புரை 33 பேதைவஸ்து துஸ்பிரயோகம்
உலகளாவிய செல்நெறி
unicef (2006) இன்ப உலகளாவிய ரீதியில் குறிப்பாக மிக ஏழ்மை நிலையடைய நாடுகளில் நிலைமை ஆர் வமூட்டுவதாக இல்லை. தற்போதைய விசேட தேவைகளையுடைய பிள்ளைகளும் விசேட சூழலில் வைக்கப் பட்டுள்ள பிள்ளைகளும் எதிர் நோக்கும் பிரச்சனைகளின் சிக்கல் தன்மையை தெளிவு படுத்த பின்வரும் உதாரணங்கள் உதவியாக
அமையும்
கவலையீனம், மனப்பாங்ககள், பொய்யான நம்பிக்கைகள்
பால் நிலை, குறைபாடுள்ள பெண் பிள்ளைகள் தொடர்ந்து வாழ முடியாமற் போவதன் சாத்தியங்கள் கைவிடப் பட்டிருத் தல். கல்வியில் இருந்து புறந்தள்ளப் பட்டிருத் தல், திருமணம் முடிக்க இயலாமை, தாய்மை அடைவதில் இருந்தும் சமுதாயத்தில் இருந்தும் புறந்தள்ளப்பட்டிருத்தல்.
வறுமை, அடிப்படை வளங்களுக்கான வாய்ப்ப இவர்களுக்கு சமூகத்தில் மிகக் கறைவு, இயலாமை உடையவர்களை உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள் மிகவும் வறடை யடைந்திருப்பதுடன் அதிகமான அளவு ஓரங்கட்டப்பட்டிருத்தல்
6. மனித உரிமைகள் வழக்கங்கங்கள் பற்றிய நாட்டு அறிக்கைகள் 2011 இன் படி லெயொதோ lesatho இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி ஆரம்ப பாடசாலை மாணவர்களில் 17% ஆனோர் அவர்களின்
கலாசுரபி - 2012
3
கல்வியைப் பாதிக்கக்கூடிய எதாவதொரு குறைபாட்டைக் கொண்டுள்ளனர்.
= ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் உதவி செய்வதற்காக தமது சொந்த வழிமுறைகளை அமைத்துக் கொண்டுள்ளனர். E மீத்திறனுடைய பிள்ளைக்குப் பக்கத்தில்
இருக்கவிடல். 2 வகுப்பின் முன்பக்கத்தில் இருக்கவிடல் = பிள்ளைகளை சோம் பறி, மடையர்,
பைத்தியம் என்ற குற்றஞ்சாட்டி வகுப்பின் பின்பகுதியில் விடல் - ஒவ்வொரு வருடமும் மீளக்கற்றல் - சித்தியடையாது காலக் கிரமத் தில்
பாடசாலையை விட்டு நீங்குதல் E ஆசிரியர்களுக்கு போதியளவு அறிவும் ஆற்றலும் இன்மையால் இப்பிள்ளைகள் வகுப்பறையில் இருந்து புறந்தள்ளப்படுதல். E ஆசிரியர்களுக்கு நடாத்தப்படும் எளிய பயிற்சிகள், விழிப்புணர்வூட்டும் திட்டம் மூலம் இப்பயிற்சியை பயனடையவும் பாடசாலையை விட்டு விலகுதல், மீளக் கற்றல், கற் பித்தலை மாணவர்
மையக்கல்வியாக உதவும் எனலாம்.
I) | 1 - 1) 11 11 11 11 11 11 |
பன்டை
UNHCR (2000) இன் அறிக்கையின் படி 1990 இற்கும் 1999 இற்கும் இடையில் உலகளாவிய ரீதியின் 188 ஆயுத மோதல்கள் ஏற்படட்டு அதன் காரணமாகத் 6000, 000 மக்கள் இருந்ததுடன், 30,000.000 - 50, 000.000 இற்கம் இடைப்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.
1999ம் ஆண்டு கிட்டத்தட்ட 30% மான இடம் பெயர்ந் தோர் 5 - 7 வயதுக் கும் இடைப்பட்ட இவ் வயதினராவார்.
மோதல்கள் காரணமாகவும் மனித உரிமை மீறல்கள் காரணமாகவும் இப்பிள்ளைகள் தமது இல்லங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக் கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 61
அயல் நாடுகளில் தமது நாட்டினுள்ளே அவர்கள் அகதிகளாக வாழ்கின்றனர்.
UNICEF (2006) இன் மதிப்பீட்டின் படி 2 மூன்றாம் உலக வீதிகளில் 100 மில்லியன் பிள்ளைகள் வாழ்வதும் வேலை செய்தும்
அ வருகின்றனர். பிள்ளைகளின் நிலமைகள்
ை
ம.
அ
ந
ஆ கம்
- பிச்சை எடுத்தல்
இடம் விட்டு இடம் சென்று பழங்கள் விற்றல் - சிகரெட்டுக்கள் விற்றல் 7 விலை குறைந்த சிற்றணிகள் விற்றல். - சப்பாத்துக்க பொலிஷ் போடுதல் - சிறிய திருட்டுக்களில் ஈடுபடல் - விபச்சாரத்தில் ஈடுபடல்
10ம் ஆண்டு நிை
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 37 -
பெரும்பாலான குழந்தைகள் கைவிடப் பட்ட நிலையிலேயே உள்ளனர்.
இவ்வாறாக விசேட தேவையுடைய *ள்ளைகளினதும் விசேட சூழலில் வக்கப்பட்ட பிள்ளைகளினதும் உரிமைகள் னைவராலும் மனப் பாங்கு ரீதியான னப்பாங்குடன் மதிக்கப்படுகின்ற போது வர்கள் சாதாரன மாணவர் போல் சமூத்தில்
மாடவும் வேலை செய்யக் கூடிய ஆற்றலையும் பெற்று ஆளுமை உடையவர் ளாக திகழ்வர்.
000
28லஜா?
பணம்
ATELITORLInitIn
இனம்.
றவு விழா
கலாசுரபி - 2012
Page 62
இனிதாய்
'இந்த நாடகம் 13-18 வயதிற்குட்பட்ட ஏற்படும் சீரழிவுகளை எடுத்துக் காட்டும் ஒரு விழிப்புணர்வு நாடகம் என்ற வகை சிறுவர் அமைக்கப்பட்டதாகவும் இந்நாடகம் இருக்கா விதிகளை உள்வாங்கி இது எழுதப்பட்டது. மா. ரீதியில் மூன்றாமிடத்தையும் பிரதியாக்கத்தில் நடிகை மற்றும் சிறந்த ஆடை அணிகலன்கம்
குறிப்பிடத்தக்கது.
இனிதாய் வாழ்வோம்
அது ஒரு அழகான காடு. ஒரு சிறிய கிர அக்கிராமத்து மக்கள் விறகுத்தேவைக்காகவும் மகிழ்வதற்காகவும் அந்தக்காட்டுக்கு வந்து செல்
ஒரு நாள் அந்தக்காட்டில் குரங்கு, மய விளையாடிக்கொண்டிருந்தன. ஆந்த நேரம் ப சிலரை மான் அவதானித்தது. மரந்தறிக்க வந்திரு வந்திருப்பினமோ? என்று முயல் சந்தேகப்பு தறிக்கிறதென்றால் தறிக்கட்டும். என்று குரங்கு -
இயற்கைத்தாவரங்களை அழிப்பதனால் மயிலும், முயலும், குரங்கும் இணைந்து சிங்க மனிதர்களைப் பயமுறுத்தின. சத்தத்தைக் கேட்
மனிதர்கள் சாப்பிட்டு எஞ்சியவற்றை மான மயில் இதனைத்தடுத்த போதும் அவை கேட்க முயல், குரங்கின் நடத்தையில் வித்தியா அவற்றைப்பிடித்து உண்ணும் நோக்கத்துடன் நரியாரும் உடனே யானையாரை அழைத்தார் கலாசுரபி - 2012
வாழ்வோம்
திரு. க. இ. கமலநாதன் சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி
சிறுவர்களின் மது போதை பாவனையினால் 5 விழிப்புணர்வு நாடகமாக தயாரிக்கப்பட்டது. நாடகத்திற்குரிய இலக்கண வரம்புகளை மீறி பாம். அரச சிறுவர் நாடக விழா போட்டிக்கான வட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று தேசிய மூன்றாம் இடத்தையும் பாராட்டுக்குரிய நடிகர் தக்கான விருதுகளையும் பெற்றுக்கொண்டமை
ராமத்தை அண்டி அந்தக் காடு அமைந்துள்ளது. ம் சிறுவகை மிருகங்களை வேடிக்கை பார்த்து மவது வழக்கம்.
வில், முயல், மான் போன்ற மிருகங்கள் சேர்ந்து ரலை மரம் ஒன்றின் கீழ் குழுமியிருந்த மனிதர்கள் நப்பினம் என்று மயில் கூறியது. எங்களைப் பிடிக்க பட்டது. எங்களைப் பிடிக்காமல் மரங்களைத்
கூறியது.
ஏற்படும் விளைவுகளை மான் கூறியது. மானும், ம், புலி, யானை போலப் பெரிதாகச் சத்தமிட்டு டுப் பயந்த மனிதர்கள் ஓடித்தப்பினர்.
பம், முயலும், குரங்கும் எடுத்து உண்பர், குடிப்பர். வில்லை. எஞ்சியவற்றை சாப்பிட்டுக்குடித்த மான், மான போக்குக்களை அவதானித்த மானார் எ அங்கு வந்த நரிக்கு விடயத்தைக் கூறினார். - மனிதர் பாவிக்கும் போதைப் பொருட்களாலே
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
38
Page 63
மானும், முயலும், குரங்கும் பாதிப்புக்குள்ளா மயிலுக்கும் நரிக்கும் விடயத்தை தெளிவுபடுத்தின மரங்களைத் தறித்தவர்களை அறிவதற்காக சிங்க! யானையார் மூலம் அங்கு நடந்த விடயங்களைக் ே எவ்வாறு பாதுகாப்பது என்று ஆலோசனை நடத்த
காணாமல் போன ஆட்டுக்குட்டியைத் சிங்கராசா மிருகங்களுக்கு ஏற்பட்ட நிலையை எ மகனை உடனே காட்டுக்கு அழைத்தார். வைத் முயலையும் குரங்கையும் காப் பாற் றினா போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புக்கன இல்லாதொழிக்க உறுதி எடுத்துக் கொண்டனர்.
இனிதாய் எ
சி!
நேரம்- 25-30நிமிடங்கள் மேடையில் தோன்று மான்
மயில்
குரங்கு பாட்டி
சிறுவன்
யானை பன்றி
கரடி
ை
ஒநாய்
திரை அகல மேடையில் நடிகர்கள் அ
பாடல்
நாளை வளரும் சந்ததிக்காய் நன்மைகள் பல நிகழ்வதற்காய் நாங்கள் ஒன்று கூடி வாழ்ந்தோம் நாடகமாய் இன்று நடித்திடுவோம்.
அறியாத தான் வயதினிலே தெரியாமல் விடும் தவறாலே மனதில் அமைதி தேடுகின்ற சிறுவரைப் பாதுகாத்திடுவோம்.
தீயனவற்றைப் பார்க்காதே தீயனவற்றைப் பேசாதே தீயனவற்றைக் கேட்காதே எனத் துாயவராய் நின்றுணர்த்திடுவோம். (நாளை
பாடல் முடிவடைந்ததும்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
னதை யானையார் உணர்ந்து கொண்டார். பர். இந்நேரம் தனது குகைக்கு முன்னால் இருந்த ராசாவும் அவ்விடம் வந்து சேர்ந்தார். நரியார் கள்வியுற்றார். பாதிப்புக்குள்ளான மிருகங்களை
னெ.
தேடி வந்த பாட்டியுடனும் பேரனுடனும் சடுத்துக்கூற பாட்டியும் தனது வைத்தியனான த்தியர் வந்து மருந்து கொடுத்து மானையும் ர். மதத் தலைவர்களையும் இணைத்து ள மனிதருக்கு விளக்கி இத்தீய காரியங்களை
பாழ்வோம்”
ம்பாத்திரங்கள் ங்கம்
நரி
முயல் வத்தியர் ஒட்டகச்சிவிங்கியார்
னைவரும் ஆடல் பாடலுடன் கூடுவர்
T...)
கலாசுரபி - 2012
Page 64
மான், மயில், குரங்கு, முயல், அ
(மான் ஒரு திசை
மான்: - குரங்கு :- முயல் :- மயில் :- மான்: - மயில் :- முயல் :- குரங்கு :-
*குரா"ழுவா தறித்தது.
மான்: - குரங்கு :- மான்: -
மயில் :- முயல்:- குரங்கு :-
மான்: - குரங்கு :- மான் :- மயில் :- குரங்கு :- முயல் :-
அங்கை பாருங்கோ ஐஞ்சாறு ம மனிசரோ அவை ஏன் காட்டுக்கு எங்களைப் பிடிக்கிறதுக்காக்கும் ச்சா அப்படி இருக்காது. பின்ன எப்படி இருக்கும். பட்டப் பகலில் வந்திருக்கினம் எங்களைத் துரத்தாமல், பிடிக்கா ஓ. பச்சை மரத்தைத் தறித்தா என்னோட கொழுவாட்டால் சரி இஞ்சார்குரங்கார். என்னவாம். இயற்கைத் தாவரங்களை அழிக் ஆபத்து... குரங்கு :- ஆ... . கலைப்பம்.. டேய்..
குரங்கார் கொஞ்சம் அமைதி கா. அடைகாத்துக் குஞ்சு பொரிக்கி, அடை காக்கவும் வேண்டாம் . ஒடுவினம். பொறுங்கோ பொறுங்கோ... அ என்னண்டு. நான் சிங்கம் போல கர்ச்சிக்கின் நான் புலி போல் உறுமுறன். நானும் யானையைப் போல பிளி சேர்ந்து சத்தம் போடுவோம் பய (எல்லோரும் ஒரு புறமாய் ஒடி எட்டிப் பார்ப்பார்) ஓடினம் பாருங்கோ ஓட்டம். ஓம் மனிசர் தங்கட பாட்டுக்கு - என்ன... இது விழுகினம் எ அடிக்கினம். அவை இருந்த இடத்துக்குப் பே (நால்வரும் அந்த இடத்தைப் ப இஞ்சைவடிவானரின்னுகள், அ தேனாக்கும்.... நக்கும் நக்கும்... இந்தப் பாசலுக்க ஏதோ பவுடர் உது "தினைமாத்தான், ” சாப்பிட் அறியாத பொருட்களைத் துர் ஆபத்து பாருங்கோ. மயிலார்.. மயில்.. ஆர். (முயன
மயில் :- குரங்கு : - மயில்:-
முயல் :-
குரங்கு : - முயல் :- மான் : -
மயில்:-
குரங்கு : -
கலாசுரபி - 2012
ஆகியவை மேடையில் தோன்றும்.
யைச் சுட்டிக் காட்டி)
ரிசர்.
ள்ள வந்தவை.
ண்டால் பச்சைமரம் தறிக்கவாக்கும். மல் விட்டால் சரி. ல் என்ன சிவப்பு மரத்தைத் தறித்தால் என்ன
ஈசால் மனிசருக்கு மட்டமல்ல எங்களுக்கும்தான் அப்படியே சங்கதி வாருங்கோ சேர்ந்து போய்க்
க்க வேணும். ற மயிலார் அமைதியையும் காக்க வேணுமாம். அமைதி காக்கவும் வேண்டாம் . கத்தும் சேர்ந்து
புவையள் தங்கட பாட்டுக்கு ஓடப் போகினம்.
றேன்.
றுகிறன். ந்து ஓடட்டும். ஒளிவாஉ பின்னால் ஒருவர் நின்று சத்தமிடுவார்
ஆடி ஆடி ஓடுகினம்.
ழுப்பினம். ஆளுக்காள் சண்டை பிடிக்கினம்.
எய்ப் பார்ப்போம் வாங்கோ... பார்ப்பர்)
துக்க தண்ணி மாதிரி கறுப்பா ஏதோ கிடக்கு...
- மாதிரிக் கிடக்கு குரங்கு :- இது தேன் என்றால்.
டுப் பாருங்கோ... க்கிச் சாப்பிடுகிறது, விளையாடுகிறது எல்லாம்
லப் பார்த்து கேட்கும்)
40 -
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 65
மயில் :- மான்: - முயல் : - குரங்கு :- முயல் : - மயில் :- குரங்கு :- முயல் : - மான்: - மயில் :- முயல் : - மயில் :- மான்: - மயில்:- மான் :-) மயில் :- மான்: - மயில்:-
மயில் :- குரங்கு :-
மயில் நான் தான் குரங்கார். முயலார்.. முயல். ஆர். (குரங்கைப் முயல் நான்தான். குரங்கார். குரங்கு.. ஆர். குரங்கு நீங்க தான்... என்ன இருந்தாப் போல நடைமாறு மாறுது மாறுது எல்லாம் மாறுது. ஆடுது ஆடுது எல்லாம் ஆடுது ஓடுது ஓடுது காடும் ஓடுது. உங்களுக்க இப்ப என்ன நடந்தது. நான் தான் இனி இந்தக் காட்டுக்கு ர நீங்கள்... ராஜா... நல்லது... நடக்க மயிலார் (பெரிய தொனியில் அடை நான்தான் மயில் ராசா.
இந்தக் காட்டை ஆளுகின்ற தகுதிய எனக்குத் தெரிந்த வரை சிங்கராஜா சிறு பிள்ளை போல் அறியாமல் பே
ஆம் ஆம் நீரும் இன்று நன்றாகப் பே (குரங்கு கையைக் கட்டிய படி கண்
குரங்கார் ஏதோ சொல்ல முயற்சிக்க (அரசனைப் போல சிரிதிதுக் கொன அடிக்கடி போறனான் வாறனான். ஒம் உண்மை நாங்க போனால் பிடி பாத்தீங் களே நான் அவையி சாப்பாட்டையே சாப்பிட்டு வாறல்
ஓம் ஓம்.. உம்மில் இருந்து தான் ம ஆகவே நாட்டுக்கே நான் ராசா தெரியுது. மந்திரி பிரதானிகள் நல்லது தெரியிறது நல்லது. கோட்டை கொத்தளங்களில் என் ஊளையிடும் சத்தம் கேட்கும்)
கொடி பறக்கட்டம் கொஞ்ச நேரம் எங்கள் உயிரை இனி இலகுவாக க நரி எங்களைப் பாத்தாரெண்டால் எல்லாம் சங்காரம் பண்ணிப் போடு அது மட்டும் எமது கைகள் பூப்பறி என்னடா இது சாதுவான மிரு பவுடரையும் வயிற்றுள்ள செலுத்த கதைக்கினம். அந்தா நரியார் வாறா (நரியார் பாட்டுடன் வரும் மான் ( கொண்டு அசையாமல் நிற்ப்பார்.)
முயல் :- குரங்கு :-
மயில் :- குரங்கு:-
மயில் :- குரங்கு :-
மயில் :- முயல் : - மயில் :-
முயல் :- மயில்:-
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
பார்த்து கேட்கும்)
வது கதை மாறுது பேச்சு மாறுது.
காஜா. கட்டும். ழக்கும்)
பம் திறமையும் யாரிடம் உண்டு.
விடம் தானே உண்டு. சுகிறீர்... பசுகிறீர்
ணைப் பொத்திய படி சிரித்த படி இருக்கும்) றொர் போல.
ன்டு) நான் காட்டுக்கும் நாட்டுக்கும் இடையில்
ச்சு சாப்பிட்டிடுவாங்களே உந்த மனிசர்
ன்ரை வீட்டுக்குப் போய் அவையின்ர எான் விசர் வந்ததெண்டு சொல்லினம்.
வாகிட்டேன். கண்ணை மூட சிம்மாசனம் தெரிகிறார்கள்.
- கொடி பறக்கிறது. (இப்போது நரி ஒன்று
நிண்டால் எங்கட உயிர் பறக்கும். வரமுடியாது. = , சிங்க ராஜாவையும் கூட்டி வந்து எங்களை
வார். த்துக் கொண்டிருக்காது. தகங்கள் எல்லாம் ஏதோ பாணங்களையும் தி விட்டு வீரம் பேசினம். விளக்கமில்லாமல்
முயல் குரங்கு சிலை போல் பாவனை செய்து
கலாசுரபி - 2012
Page 66
சிந்து நடை நடந்து வாறன் சிந்து ஒன்று பாடி வாறன்
ஜந்து நாளாய் உணவில்லாமல் நொந்து போனன் வெந்து போனன்
காடு மேடு தேடி வந்தன் மூடு பனியில் பாடி வந்தன் ஓடும் புள்ளிமானும் இல்லை ஆடும் மயிலைக் காணவில்லை
குட்டி முயலும் கொழுத்த மானும் பட்டி போட இருக்கினம் எட்டிப் பாய்ஞ்சு கடித்து உண்ண
கூட்டி வருவம் சிங்கத் தாரை நரி : -
ஆம் என்ன புதினமாய்க் கிட மூடுதில்லை காதும் ஆடுதில் மண்ணும் விளங்குதில்லை உன சாப்பிட என்ன தடை (ஆன சொல்லுவான். அவருக்கும் பா மிச்சத்தை, மிச்சத்தை சொச்சத் விதியோ?.. எனக்கில்லை மதி சாப்பிடுறன் பாருங்கோ... எட பிறகு குரங்கின் குணம் எனக் (ஆசையாக) மான் இறைச்சி வயிறு.. வாய்வுக் குழப்படி வ. இறைச்சியை வாயுக்க போடே முற்றும் பாக்கும்) என்னை அ வினவலாம்) இல்லை அது தான் வால் பக்கத்திலிருந்து தொடங் வாலைப் பிடிக்கும். நரி பார் பிடிச்சவையே (பார்வையாளர் . பிடிக்கிறது. ஏலுமே... இல்ல ஆ பார்க்கும் குரங்கும் வாலைப் போல கிடக்கு. (மான் வந்து ஒங்
மனப் (மீண்டும் அடி விழும்) அ மயிலார்:-
(வெளியில் வந்து) நரியார் இஞ்சி நரி : -
ஆ... மயிலார் கொழுத்த மயில் (குரங்கும் முயலும் திரும்ப
அடிக்கிறாங்கள் பேந்தும் ரே
இருக்கும் ஊளையிடும்.) மயில் :-
நரியார் நிலமை தலைகீழாய்ப் நரி : -
எனக்கும் இப்ப அப்படித்தான்
கலாசுரபி - 2012
டக்கு (முயலுக்குக் கிட்டச் சென்று) கண்ணும் மல (மானைப் பார்த்து ) மானும் அசையுதில்லை மவ அசையாமல் இருக்கிறினம். தசையை பிடுங்கிச் சையுடன் சிரிக்கும்) பிறகேன் சிங்கராசாவுக்குச் ங்கு கொடுப்பான். அவர் பொச்சம் தீர திண்ட தை நான் ஏன் தின்பான். (சோகமாக) எனக் கென்ன யோ? (சாந்தமாக) உப்பிடியே உவை நிக்க நான் குரங்கும் நிக்குது. குரங்கு இறைச்சித் தடிப்பு ஆ. கும் வந்திட்டால்? ச்சா எனக்கு அது வேண்டாம் மென்மை பசிக்குப் புசிக்க ருசிக்கும். வெறும் ரய்வை முதல் வெளியில் விடவேணும். பிறகு வணும் (குரங்கு காலால் உதையும்) (நரி சுற்றும் ஆராவது உதைஞ்சவையே.. (பார்வையாளர்களை ன... பிரமை.. மனப் பிரமை சரி... சரி... மானின்ர குவம். (மானுக்குக் கிட்டச் செல்ல குரங்கு நரியின் Tவையாளரைப்பார்த்து) என்ர வாலை ஆரேன் பதில்) அது தானே மனப் பிரமை... என்னை ஆர் ரோ பிடிக்கினம் போல கிடக்கு. (திரும்பிச் சுற்றிப் பிடித்த படி சுற்றும்) ஒருத்தரையும் காணல்ல... கி அடிக்கும்) அடி ஒண்டு விழுந்த மாதிரி... இல்ல டி செமை அடி... ஆற்றா எனக்கு அடிச்சவன். சைஒரு குழப்பம் நடந்து போச்சு பார்... கழுத்தைப் பிடித்து கடிச்சுப் போட்டால் ...
அடிப்பார்கள்.) அடிக்கிறாங்கள்... பேந்தும் பந்தும் அடிக்கிறாங்கள் (அழுது கொண்டு குந்தி
போய்க் கிடக்கு. கிடக்கு.
42
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 67
மயில் :-
நரி:-
முயல் :-
நரி :- மான்: -
நரி :- குரங்கு :-
மயில்:-
சொல்லுறதைக் கேளும் நரியார். சாப்பிட்டுக் குடிச்சபிறகு தான் இ. நினைச்சனான். விழுந்த அடி எல்ல ஓ.. ஓ.. எனக்குத் தெரிஞ்ச வரை பாத்துக் குணமாக்குவார். யானையாரோ வரட்டும் அவ அடிச்சுவிடுகிறேன். முயலார் யானையைத் துாக்கி அடி ஓம் ஓம் எனக்கும் பல்லுத்துப்பர வரட்டும். இதென்னடா இது இவை இப்படிச் இதை நாங்கள் கதைக்கேல்ல எங் உயரத்தில் ஏறி நின்றுயானையை . யானை மாமாயானை மாமா(யான காடதிர மேடதிரயானை நடந்து நாடதிர வீடதிரயானை நடந்து வ பென்னம் பெரிய அழகுச் செவியை சின்னஞ்சிறிய சிவந்த கண்களை மூ உரலைப் போன்ற நான்கு கால்களை நீண்ட இரண்டு தந்தத்தோடு நிமிர் மயிலார் ஏன் என்னைக் கூப்பிட்ட முயலார் உங்களை துாக்கி அடிக்க! (அழுது கொண்டு) எனக்கு வயித்து அம்மாதலையெல்லாம் விறைக்கு, என்ரகண் மங்குது இருட்டுது ஐயே உடலுக்கு ஒவ்வாத என்னத்ன குடிச்சிருக்கினம் மிஞ்சினதை மானும் முயலும் குரங் தொந்தரவு தருகினம் அந்தரப்படும் உடலுக்குத் தீங்கானதை நாகரீகம் அதால நோய், துன்பம், மரணம் என (ஒருதிசையைக்காட்டி) ஓட்டகச் ஓநாயார் எண்டு உள்ள மிருகங்கள் சிங்கத்தார் விசில் ஊதியிருப்பார் .
யானை : - நரி :-
முயல் :- மான் : - குரங்கு :- நரி :-
மயில் :- நரி :- யானை :-
நரி :-
யானை :-
சிங்கம் வரவு
எந்தன் வீட்டு முற்றத்தில் நின்ற முதிரை ! சந்தனமரம் பாலை தேக்கு சுற்றி நட்டன் கொடுமையான வெயில் எறிக்குது குந்தி நிற்க நிழலும் இல்லை கடுமையாகத் தலை இடிக்குது காய்ச்சலுக்கு மருந்தும் இல்லை
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 43
- உடம்புக்கு ஒவ்வாத என்னத்தையோ இவை
ந்த நிலமை. மாம் வித்தியாசமான அடி... யானை அடி.
ர யானையார் தான் உதுக்குக் கைவைத்தியம்
ற்றை தும்பிக் கையைப் பிடிச்சு சுழட்டி
கை
க்கப் போறாம். வாக்க யானைத்தந்தம் ஒன்று தேவைப்படுகுது.
க்கதைக்கினம் பகட வயித்துக்க போனது கதைக்குது. (மயில் அழைக்கும்) னை பாடலுடன் வரும்) வருகிறார்
ருகிறார் .
ஆட்டி ஆட்டி வருகிறார் டித்திறந்து பார்க்கிறார் ள ஊன்றி நடந்து வருகிறார் ந்து வளைந்து வருகிறார் னீங்கள் ப்போறாராம் பக்க ஏதோ செய்யுது
து
பா
தயோ மனிசர் காட்டுக்க வந்து உண்டு
பாகும் எடுத்துச் சாப்பிட்டுப் பாத்தினம் கினம்
ம் என்ட பெயரில் உந்த மனிசர் பாவிக்கினம்
ண்டு நல்லா அனுபவிக்கினம் சிவிங்கியார், பன்றியார், கரடியார், எருமையார்,
எல்லாம் ஓட்டப்போட்டியில் வருகினம். உள்ள மிருகங்கள் எல்லாம் ஓடினமாக்கும்
மரத்தைக் காணவில்லை காணவில்லை
கலாசுரபி - 2012
Page 68
| 1 11 11 11 111!
சிங்கம் : -
ஏய் ஒட்டகச்சிவிங்கியார் ஓடி சுத்தியிருந்த மரத்தையே த
தறிச்சவங்கள் ஒட்டகச்சிவிங்கியார் :-
ராசா என்ர நீட்டுக்கழுத்தா
வந்த மனிசர் சிலர்தான் பன்றி :-
தறிச்சாங்கள் ஏத்தினாங்கள் பற கரடி :-
சிங்கராசாவுக்கே தண்ணிகாட் சிங்கம் : -
எடயானையார் நீர் இஞ்சையே நரி :-
நானும் இஞ்சைதான் இருக்கிற சிங்கம்:-
நரியாரும் இருக்கிறதால
இருக்கவேணும்: மயில்:-
ஓம் ராசா இஞ்சைபாருங்கோ ப சிங்கம் : -
அலங்கோலமாயிருக்கினம்மும் யானை :-
சிங்கராசா உடலுக்கும் மனது
மனிதர்கள் பாவிக்கிறவை சிங்கம் : - 0.
பாவிக்கக்கூடாது என்று தெரி நரி :-)
மகாபாவிகள் யானையார் ஏன் யானை :-
அதுவும் ஒரு வகை நாகரிகமாம் மயில் :-
உதெல்லாம் உங்களுக்கு என்னெ யானை :-
என்ர சகோதரர்கள் கோவ்
மனிசரோடை சேர்ந்து சேவைய முயல் : -
அம்மா... எரியுது வயிறு மான்: -
என்னைக்காப்பாத்துங்கோ குரங்கு :-
என்னால ஏலாது சிங்கம் : -
இப்ப என்னப்பா செய்யிறது மயில் :-
சிங்கராசா பாட்டி ஒராள் பாட் நரி :-
ஓம் பாட்டி பேரனோட வாறா யானை :-
சரி சரி அவவின்ர பாட்டைக்கே
பாட்டி பாடல்
நான் வளர்த்த ஆட்டுக்குட்டின நாலு நாளாய் காணவில்லை நாடு நகரம் தேடிப்பார்த்தேன் காடு தேடி ஓடி வந்தேன் ஆடு போனதிசையைத் தேடி குட்டித்தம்பியோட வந்தேன் மூடு பனி எண்டதால மொட்ட
பாட்டி :- தம்பி :- பாட்டி : -
எடதம்பி எட்டிப்பார் எங்கட ம்ம்..ம்ம.. (ஆடு போலக் கத்தி) ம்ம்...ம்ம்...ம்ம்...ஆடம்மா ஆ
கலாசுரபி - 2012
னது காணும் வாரும் இஞ்சை என்ர குகையைச் றிச்சுக்கொண்டு போட்டாங்களே ஆரடா
ப எட்டிப்பாத்தனான். பெரிய வாகனங்களில்
ந்திட்டாங்கள் றொங்கள் எந்தப்பெரிய விண்ணராயிருப்பாங்கள்
இருக்கிறீர் ன்ராசா ஏதோ ஒரு பெரிய பிரச்சனையும் இஞ்சை
பானார் முயலார் குரங்காற்ற கோலத்தை
ட்டு வருத்தக்காரர் மாதிரி கஸ்ரப்படுகினம் ஏன்? க்கும் தீங்கு விளைவிக்கிற போதைப்பொருட்களை
தும் பாவிக்கிறாங்கள் பாவிகள் இதைப்பாவிக்கினம்
னண்டு தெரியும்
ல்களிலையும் மிருகக்காட்சிச்சாலைகளிலும் பாற்றினம்.
டோட வாறா என்னடாபுதினம் கட்பம்
ய
டாக்குப்போட்டு வந்தேன்
குட்டி ஆடு இருக்குதோ எண்டு ஆட்டுக்குட்டி... ஆட்டுக்குட்டி எங்கிருக்கிறாய் டம்மா
44
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 69
சாப்
தம்பி :-
பாட்டி ஆடு மாதிரி ஒராள் வாறார். பாட்டி :-
ஆனா. தம்பி :-
அது ஆடில்லை பாட்டி :-)
எங்கை கொண்டு வா உந்தக் . கொண்டு) அட நரி... வந்து வா
தடியால் அடிப்பார்) நரி :-
ஏன் பாட்டி எனக்கு அடிக்கிற நோ பாட்டி :-
நீதான் என்ர ஆட்டுக்குட்டியை இழு சிங்கம் : -
(வந்து கொண்டே இல்லப்பாட்டி பாட்டி :-
ஆரது சிங்கம் : -
நான் சிங்கராசா பாட்டி. தம்பி :-
எனக்குப் பயமாக்கிடக்குப் பாட்டி பாட்டி :-
நான் இருக்கேக்க உனக்கு என்ன பய
சிங்கத்தார் என்ர ஆட்டுக்குட்டியை யானை :-
பாட்டி ஆட்டுக்குட்டியை நான்
குரங்காரைக் காப்பாத்த வேணும் பாட்டி :-
ஏன் என்ன நடந்தது? நரி :-
மனிசர் திண்டு குடிச்ச மிச்சத்தை
ரின்களைக் காட்டுவார்) பாட்டி :-
மிகப் பொல்லாத சாமான்கள் இ பாவிக்கிறவை.
மிச்சத்தை அடிச்சினம் அழுகினம் . பாட்டி : -
உதால எத்தினை மனிசர் அநியாயம் தம்பி :-
பலருடைய படிப்பு பாழாய்ப்போம் பாட்டி :-
என்ர மூத்த மகன் டொக்டர்
கதைப்பார்) நரி :-
டொக்டர் என்னவாம். பாட்டி : -
உடன வாறாராம் மான், முயல், குரா சிங்கம் : -
ஆ.. டொக்டர் வாங்கோ இவைக்கு, பாட்டி : -
வா மகன்.. பாருங்கோ மருந்தைக் ெ டொக்டஉ :-
ஓம் அம்மா இந்த மருந்தைக் குடியும் சிங்கம் : --
பாட்டி இந்தப் பாதிப்புக்களை
வேணும். டொக்டர் :- வடிவாக விளங்கப்படுத்துறம் ஆன. நரி :-
நாங்களும் வாறம் உங்களோட முய மானும் முயலும் குரங்கும் :-
நாங்களும் வாறம் கொஞ்ச நே
சொல்லுறம் சிங்கம் : -
இந்தப்பாதிப்புக்களால் உங்கட இ டொக்டர் :-
கலாசாரம் சீரழியுது பாட்டி :-
பொய், களவுகூடுது நரி :-
நீங்க உயிரா நினைக்கிற கல்வி வீழ்ச்
நரி :-)
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
45
ஆனா
கண்ணாடியை (கண்ணாடியைப் போட்டுக் ங்கிக் கட்டப் போறார் - (பாட்டி நரிக்குத்
குது... வேண்டாம் அடிக்க வேண்டாம் ழத்துக்கொண்டு வந்திட்ட.
அவர் எங்களோடதான் இருக்கிறார்
பம்...
பக் கண்டனீரோ ங்க தேடித்தாறம். இப்ப மானார், முயலார்,
சாப்பிட்டுட்டு சுத்தினம் சுழரினம். (வெற்று
வை. மனிசர் தங்களைத் தாமே அழிக்கிறதுக்கு
அழியப்போகினம் மனிசரைப்போல Dாய் அழிஞ்சு போச்சினம்
-சு.
அவனைக் கூப்பிடுறன் (தொலை பேசியில்
ங்கு எல்லாரும் இஞ்சால வாங்கோ த்தான் பிரச்சனை காடுங்கோ ங்கோஓய்வெடுங்கோ எல்லாம் சரியாகும்
உங்கட இனத்துக்கு நீங்கள்தானே சொல்ல
எல் விளங்குதில்லை.
ற்சி செய்வம்
ரத்துக்க நாங்க பட்டபாட்டை வடிவாச்
எஞ்சமுதாயம் சரியாப் பாதிக்கப்படுகினம்
சியடையுது.
கலாசுரபி - 2012
Page 70
1i 1111111 ! : 1111:15
பன்றி :-
நானும் ஏதேனும் சொல்லட்டே ஓநாய் : -
எங்கடை பங்குக்கு நாங்களும் ஏ நரி :-
பங்கு போடுறதில நீர் கெட்டிக் எருமை :-
(நரிக்கு கொம்பால் குத்திவிட்
என்ன கதைக்கிறீர் நரி :-
(ஊளையிட்டு) ஐயோ மன்னிக் சிங்கம் : -
பன்றியார் சொல்லும் பன்றி :-
மனிசர்கள் ஒவ்வொரு சமயங்கள் யானை :-
ஓம் ஓம்சைவசமயம், கிறிஸ்தவ ஒநாய் : -
மனிதராய் வாழவேண்டும் எண் பாட்டி :-
உது நுாறு வீதம் உண்மை டொக்டர் :-
பன்றியாரும் ஓநாயாரும் சொல் தம்பி :-
என்னவிளங்குது? டொக்டர் :-
வளர்ந்து வாற பிள்ளைகளுக்
சொல்ல வேணும் குரங்கு :-
உதுகளைத்தானே காலமை பில் யானை :-
தங்கடதங்கடமதங்களைப்பற்,
இந்த மனிசருக்குப் போதிக்க வே நரி :-
ஆறு அறிவுக்கு அப்பால்
செய்யத்தானே வேணும் சிங்கம் : -
ஓம் நாங்கள் ஓரு குழுவாக இனை பாட்டி : - பார்ப்பு
நல்லதொரு சமுதாயத்தைக் கட் தம்பி :-
இந்தத் தேசத்தைக் கட்டி எழுப் டொக்டர் :- அத்தனையும் உண்மை நாங்கள் முயல் :-
எல்லோரும் சொல்லுவம் மான் :-
நல்லதைச் சொல்லுவம் குரங்கு :-
நன்மைக்காகச் சொல்லுவம் நரி :-
ஆடு... முயல் :-
ஓம்.. ஆடுவம்... நரி : -
ஆடு என்றால் ஆட்டுக்குட்டி பாட்டி :-
பிடிச்சுப் போடாதயும் அது எல் நரி :-
ச்சா இனி நான் அப்படிச் செய்ய
நாளை வளரும் சந்ததிக்காய் பா
k
கலாசுரபி - 2012
தேனும் சொல்லத்தானே வேணும் காரர்தானே. டு) ம்பா... நாங்கள் சீரியஸாய்க் கதைக்கிறம் நீர்
கவேணும்
ளைப் பின்பற்றினம் சமயம், பெளத்தம், இஸ்லாம்
டுதானே மதங்கள் சொல்லுது
ல வாறது விளங்குது
கு சமயத்துக்கு ஊடாக நல்ல கருத்துக்களைச்
ரனேரம் ஸ்பீக்கில போட்டுக்கத்தினம் றி புகழுறதை விட்டுட்டு மனிசராய் வாழுறதப்பற்றி பணும்
ஏழாம் அறிவு இருக்கெண்டும் சொல்லினம்
ணந்து மதத்தலைவர்களையும் சந்திப்பம் டி எழுப்புவம் புற ஒரு தலைமுறையை தட்டி எழுப்புவம் தம் சொல்லுறம் நீங்களும் சொல்லுங்கோ
ன்ர ஆட்டுக்குட்டி
மாட்டன்
Tடல் ஆடலுடன் நாடகம் நிறைவுறும்
000
46
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 71
,是中。
|| | F=
|
E REFIE ENGEREN
Page 72
Page 73
UNESCO STRATEG
(2012-2
Introduction
This strategy aims at providing a w priority-driven and consistent framework for p the whole range of activities that UNESCO is c
meant to develop in relation to teachers until st 2015, both within the sector and also across s sectors, and drawing on the regular budget as well as on extra-budgetary sources. In accordance, capitalizing on the previous h experiences and on the applications of the d TTISSA (Teacher Training Initiative for Sub- o Saharan Africa) methodology and other S UNESCO teacher related programmes, the n strategy introduces a set of operational a priorities that are then translated into specific n action lines and the role that the different UNESCO units and institutes are called to play, T as well as existing
partnerships with other agencies and d organizations. While teachers, and the te corresponding national policies that shape the h teaching profession, are critical for the provision of a good-quality education, the main P emphasis of the UNESCO strategy is on T supporting teachers for quality learning. With 1 this emphasis, the strategy wants to reinforce p the principle that what matters in the end is, S
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
47
Y ON TEACHERS -015)
recisely, to configure a teaching force that Porks in an environment that rewards rofessional improvement and that is ommitted to improve the opportunities for cudent learning with well qualified and duly upported teaching practices.
By its very nature the strategy wishes to ave a global outreach but with a focus on eveloping countries and a particular emphasis n Sub-Saharan Africa. In this respect, the trategy provides an overall framework for a ew initiative on teachers, aimed at ccelerating progress towards EFA goals. The -ew initiative is called (provisionally) “Quality. Feachers for EFA. The UNESCO Initiative for Teachers' Capacity Development in Priority Countries” and is developed in an additional -ocument. While its main emphasis is on eachers and teaching, it is meant to keep a
olistic and sector-wide dimension.
Priority Areas for Action The following priorities drive the strategy:
. Teacher shortage: Bridge the teacher gap in riority countries, particularly in SubFaharan Africa, by developing further the
66DTGJ) - 2012
Page 74
national capacities to increase the number o qualified teachers and to deploy, support and
manage them effectively.
2. Teacher Quality: Improve teaching quality by [Add: "systematically organizing and?” disseminating the existing knowledge base about effective teaching, particularly in disadvantaged contexts, and about mechanism to support teachers and their professiona development while removing obstacles to thei success.
3. Research knowledge production an Communication: Inform the global debat. about teaching with comparative evidence, b
Priorities
Action lines
1. Bridging the teacher gap
1. Capacitydevelopment atcountry level
2. Improving teacherquality
2. Qualifying teachers and promoting their professional developmen
3. Reinforcing school leadership
3. Research, knowledge production, communication (Informing the global debate about teaching)
4. Monitoring instruments and promoting teaching standards
5. Documenting progress
56DNEJ - 2012
f supporting the development of policy and
normative frameworks, as well as dedicated instruments, and extending the opportunities for international dialogue on successful policies, strategies and practices, including through peerlearning, particularly in relation to
policies for attracting, retaining, deploying a teachers, especially in disadvantaged contexts. s Under this particular line, networking will play 1 a major role, at global, regional and country r levels. And, also under this line a wider
approach will be taken as to include also the
complex realities of non formal education, 4 literacy andlifelong learning with a particular e emphasis on technical and vocational skills.
Activities
- Reinforcing teacher training institutions and teacher educators
- Supporting teacher policy formulation, implementation and monitoring and facilitating feedback mechanisms so that teachers views can also inform
policies
- Supporting teacher professional development through diversified strategies including ICT - Monitoring, improving and Sustaining teacher motivation - Clearing house-dissemination ofbest practices in classroom teaching
- Professional development of school principals and
managers as instructional leaders
- International reference frameworks and recommendations - UNESCO standards for teachers which may lead to an International Board of Professional Teaching Standard - Reporting on critical issues about the teaching profession
48
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 75
Action Lines A number of action lines, some of them already existing while others. newlycreated, will be implemented in support of each of the
priorities, as the table below indicates:
Priority 1. Bridging the teacher gap Action line 1. Capacity development at country level Different actions will be undertaken to assist countries in addressing the teacher gap through tailor-made interventions to strengthen institutional capacity to increase the supply of p qualified teachers. The first dimension of the first line of action will particularly focus on teacher training institutions, while the second dimension will address national capacity development for teachers’ policy Priority 1. Bridging the teacher gap Action line 1. Capacity development at country level
Different actions will be undertaken to assist countries in addressing theteacher gap te through tailor-made interventions to strengthen institutional capacityto increase the supply of qualified teachers. The first dimension of the first line of action will particularly focus on teacher training institutions, while the second dimension will address national capacity te development for teachers’ policy formulation, s implementation and evaluation, formulation, re implementation and evaluation.
a b n o d E O T s. s. T O o = 3 - D d = 2 0 1 0 S = F C D
1.1. Reinforcing teacher training institutions - Particularly in countries where teacher shortages are combined with lowteacher training capacity it is imperative to enlarge the coverage and the quality of existing teacher training institutions as well as faculties/colleges of education of universities particularly through blended learning modalities with a wider use of existing open
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
ducational resources for teacher training. INESCO will develop a dedicated program » enlarge the capacity of existing training istitutions particularly through an intensive se of technology-supported solutions such as pen and distance learning.
There is a need to reconsider the current pproaches to teacher preparation in order to lign institution-based teacher training to lassroom requirements and intended curricula ) ensure that the daily challenges of rofessional practices, particularly in recarious situations and contexts with limited esources, large class sizes, special education eeds learners or multigrade teaching, inform cacher training. Similarly, the mechanisms and putes to qualified teacher status for mature tudents, particularly those crossing over from ther occupations, will have to be explored. The se of diversified teacher training strategies will be promoted, including a better use of echnology-based training, particularly for paching new teachers and monitoring their erformance through mentoring and eerreview mechanisms. In this line UNESCO Pill contribute to promoting a review of current eacher training and professional development trategies, disse m i nate relevant ecommendations, and support training of eading teams of teacher educators in selected astitutions in target countries to facilitate astitutional improvement. While the balance etween academic and practicum has to be nsured in teacher preparation, a major effort as to be made to ensure that teacher reparation is aligned with the intended school urriculum -a pending issue still in many puntries. Contemporary school curricula requently refer to active learning, adopt cudent-centred approaches, focus on outcomes
66DIT&JN - 2012
Page 76
and processes, emphasize competencies / capabilities, promote integrated knowledge and cross-curricular dimensions, etc. How well teachers are prepared to face this major paradigm shift?
- Teacher Educators (trainers): have to be supported to upgrade their competences, to ensure that their professional profiles and code of conduct are in line with the latest developments in educational sciences and research. In the same vein, teachers trainers need to be connected to national and international networks of communities of practice. UNESCO will disseminate in association with the relevant national networks or institutions the latest developments in learning sciences and educational research, elaborate on their implications for an improved and more meaningful experience of teacher training, and nurture knowledge sharing and cooperation across institutions.
1.2. Improving teacher policy formulation, implementation and assessment at country-level Drawing on previous experiences, particularly from TTISSA, and with a clear emphasis on UNESCO priority countries particularly in Sub-Saharan Africa, the Organisation will provide, upon request, technical support for needs analysis, policy formulation and strategic planning in the context of a sectorwide approach, with a view to attract talented candidates to the teaching profession as well as to effectively deploy and manage the teaching force. In this framework, UNESCO, particularly in countries benefitting from funding from Global Partnership for Education (GPE), will offer technical assistance to further
56DNEJLN - 2012
strengthen the capacities of member States to assess their teaching needs and develop evidence-based policies in relation to teacher recruitment, training, deployment and management, professional development, "formative” assessment and support, monitor the resulting initiatives over time and assess their impact on student learning, employing multiple methods with a view to improving practice. Particular attention will be devoted to good practice on strategies for attracting and retaining teachers in rural, remote and disadvantaged countries.
Priority 2. Improving teaching quality Action line 2. Qualifying teachers and promoting their professional development A number of member States, and particularly of priority countries, experience specific problems in relation to the professional qualification of contract or community teachers, as well as para-teachers, mainly in primary education. In addition, in most countries, there is a need for reinforcing the mechanisms that can contribute to raise the quality of existing teachers with an intensive use of technology-supported solutions. In this respect, the following actions are to be developed:
- The reinforcement of teacher professional development through technology-supported solutions constitutes a powerful strategy to improve teaching. In accordance with individual countries' needs, priority in this domain will be given to literacy in primary education (reading, writing, reckoning), and mathematics and science in secondary education, as well as transversal themes, with perspectives on gender, HIV & AIDS, ESD and ICT mainstreaming. UNESCO
50
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 77
will promote in-service professional th development programs for teachers and cc teacher educators, particularly through pl Blended training strategies and modalities.. U
- Additional emphasis has to be put on in the follow-up of new entrants to the teaching ca profession, making sure that adequate support th mechanisms arein place. UNESCO will si contribute to the dissemination of best on practices in supporting teachers for improved so teaching/learning outcomes, particularly the w new entrants as to make sure that they can find th opportunities to advance professionally in a do
meaningful way for their daily teaching practices.
. The most recent advances in learning at sciences and in educational research, as well as F the contribution of technology to enhance the co quality of teaching and learning process, are yet ad to reach the majority of teachers and, in many gi instances, also teacher trainers. It is therefore er critical to compile in meaningful ways and a disseminate the existing knowledge base le about what works to enhance teaching, e particularly in key subject areas in te disadvantaged contexts including larges classes and multi-grade class. UNESCO will further as play its clearinghouse role with the objective of te disseminating what works in teaching, tr particularly in disadvantaged contexts, in through technology-supported networks and pi with a view to promote grass-root innovations co and knowledge sharing between local schools. m
IR - While a lot of effort has been put into es increasing the attractiveness of the teaching si profession, there is international evidence ce showing that one of the most importante challenges is how to support the improvement st of teaching practices and the role and de modalities that innovative forms of support, si
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
51.
rough the inspectorate, by peer-coaching or ollaborative activities with expert input, can ay to promote teacher effectiveness. NESCO, in partnership with other ternational agencies and organisations, will ontribute to the analysis of best practices in is area, particularly in priority countries, and (pport member States and teachers' rganisations in their piloting of new support
•hemes combining professional evaluation ith support for professional improvement, and e scaling up of successful initiatives in this omain.
ction line 3. Reinforcing school leadership ad supervision or a long time school leaders have been onsidered to be mere institutional or Iministrative managers. Yet, there is a rowing international consensus, driven by mpirical evidence, about the opportunities that dequately qualified school leaders can verage the quality of the teaching and learning xperience through regularly coaching
achers.
- While school leaders are mostly seen s managers of education delivery units, -aching can benefit a lot from adequately -ained school leaders who act also as astructional leaders, thus guiding teachers' cactices and supporting them. UNESCO will ontribute to identify what characteristics ake school leadership critical for a quality xperience of teaching and learning and upport member States, in particular priority puntries in Sub-Saharan Africa, in their fforts to qualify school leaders by rengthening national capacity for them to evelop relevant policies and professional upport and development programs for school
66DNEJN - 2012
Page 78
leadership. Priority 3. Informing the global debat about teaching Action line 4. Monitoring instruments ano promoting standards of professional practice
- UNESCO is engaged with ILO in the monitoring of existing internationa recommendations related to the status o teachers and the conditions for a prope development of the teaching profession. Ove recent years, a consensus emerged for a more policy-related monitoring process of the observance of the existing normative instruments, calling for new approaches Furthermore, as it is also the case in many other professions, both the professional requirements and the actual conditions of work have evolved dramatically in recent decades —as the discussion about standards mentioned above is likely to unveil. UNESCO will continue to be engaged in raising the quality standards of the teaching profession worldwide and its socia. recognition by reinforcing the mechanisms to m on it or existing internation a recommendations with an evidence-basea approach and analyzing the new demands and expectations regarding the teaching profession in the 21st century. UNESCO wil. also encourage the use of the existing monitoring instruments to guide socia dialogue about the teaching profession.
- UNESCO is in a unique position to create and promote internationallyagreed teachers standards, drawing on the work already going on in some regions as well as or the pioneering work done in particular countries, including open and accountable self regulations. Developing countries, particularly 660TEJ) - 2012
those lagging behind in relation to EFA goals, could benefit enormously from clear standards on which to base their strategies for teacher qualification and professional development. Therefore, it is proposed that UNESCO, in partnership with relevant international stakeholders, develops such teaching standards and the corresponding guidelines for
implementation, builds international r consensus over them and disseminates them.
e Action line 5. Clearing-house: Documenting e progress in teachers and
teaching worldwide One of the most effective ways to contribute to raise the social esteem and the attractiveness of the teaching profession is by documenting with evidence the efforts made by member States to support teachers in their engagement to offer a quality provision of schooling, particularly in relation to EFA.
!
- This process shall involve not only the
• analysis of trends in recent years or the
estimates of future needs, but also the ! discussion ofbest practices in
N.
policies and strategies intended to support teaching and raise its quality in meaningful ways for student learning, and the identification of success factors. UNESCO will report through a variety of means on the teaching profession worldwide and the challenges ahead, and disseminate it through a number of national and regional fora and one major international conference on teaching and also at country level to maximize its use and impact on national policy debates on teachers and teaching policies.
52
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 79
Implementation principles, modalities and o funding sources Such a global strategy can only be successful if p based on the principles of coordination, s cooperation and effective partnerships. This li applies to both the different UNESCO entities t (Headquarters, Institutes, Regional Bureaus and Field Offices) and to the concerted efforts
with major partners for EFA, in particular the Ii Task Force on Teachers for EFA and the U CapEFA programmes, as well as other relevant n UN agencies. In addition, the Strategy has to be e unfolded at regional and country levels taking 1 into consideration the particular needs and 1 expectations of individual member States. n Because of this, the Strategy will also include i mechanisms for networking and peer-learning
Priorities
Action lines
Funding sour
1. Bridging the teacher gap
1. Capacity development at country level
- Mostly extraSources from: O China oCap EFA o Task Force o Teachers for EI
2. Improving teaching quality
2. Qualifying teachers and promoting their professional development
- Mostly extraSources from: O China O Cap EFA O GEMS o Nokia
3. Reinforcing school leadership
- Mostly extrasources from G
- Regular budg
3. Informing the global debate about teaching
4. Monitoring instruments and promoting teaching standards 5. Documenting progress
- Regular budg
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
53
acrOS
-pportunities across countries and regions. Beyond these principles, the table below -rovides an indication of the main funding
ources and partners for each priority and action ine. As the Strategy unfolds, the table will have
o be updated recurrently.
Monitoring and assessing the strategy In addition to the above mentioned action lines, UNESCO will embed asystematic monitoring mechanism for each action line and devote noughresources to document the efforts made, ist the achievements and lessons earnedthrough the implementation in different member States and disseminate the results nternationally.
ces
Main partners
-budgetary
- Education International - Commonwealth Secretariat - OIF
- GPE
FA
-budgetary
- Education International - COL - GPE
-budgetary GEMS
- GEMS - Education International
- ILO
Cet
- Education International - TEFAS
cet
GMR
ODO 66DNEJN - 2012
Page 80
இலங்கையில்
கல்வி மூலம் மனிதவள விருத்தி, அதன் மூலம் சமூக பொருளாதார, அரசியல் அபிவிருத்தியை வேண்டி நின்ற நாடுகள் தமது மக்களின் கல்வி மீது அதிக அக்கரை செலுத்துகின்றன. கல்வி மூலம் நீண்ட கால உறுதியான அபிவிருத்தியை அடைய முடியும் என்ற நிலையிலும், கல்வி அறிவு வீதத்தில பெருக்கம் அபிவிருத்தியின் உயர் குறிகாட்டி யாக அமைந்து காணப்படுகின்றது. இலை போன்ற காரணங்களால் தமது மக்கள் அனைவருக்கும் கல்வி அறிவை வழங் வேண்டும் என பல நாடுகள் உறுதி எடுத்தன அந்த வேளையில் தான்” அனைவருக்கும் கல்வி எனும் சிந்தனை முகிழ்ப்பானது உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றது. நிறுவல் மயப்படுத்தப்பட்ட கல்வி வழங்கும் நிறுவ மாக பாடசாலை அமைந்து காணப்பட்டன அப்பாடசாலை அது தோன்றிய சமூகத்தில் நாட்டின் தேவைகளை கருத்திற் கொண்டு கல்வியை வழங்கின. அதனால் அங்கு சென்று கல்வி கற்க வேண்டிய தேவை மக்களுக்கு ஏற் பட்டது. அந்த நிலையில் 6 வயது தொடக்கம் 16 வயது வயதான இடைநிலை. கல் வியை அனை வருக் கும் வழங் கு ப நிலையங்களாக பாடசாலைகள் அமைந்து காணப்பட்டன. இலங்கை போன்ற வளர்மு. நாடுகளில் அரசியல், சமூக, பொருளாதா காரண ங் க ளாலும் , வறுமை, கல் வ விழிப்புணர்வு அற்றநிலை, சமவாய்ப்பு அற் கலாசுரபி - 2012
கட்டாயக் கல்வி
திரு. B. பாலகணேசன் சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ். தேசிய கல்வியியற்கல்லூரி.
ர் கல்வி முறைமை, யுத்தம், அதனால் காரணமாக
ஏற்பட்ட இடப்பெயர்வு போன்ற காரணங் ஏ களால் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதில் ற தடைகள் காணப்பட்டன. இந்த நிலையில் 5 பிள்ளைகளை பாடசாலை நோக்கிச் செல்ல ம் வைக்க வேண்டிய தேவை உணரப்பட்டது. ர் இதனால் " கட்டாயக் கல் வி” என் ற - சட்டரீதியான கருத்தமைவு முதன்மை வ பெற்றது. 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ர் சபையில் 25 ஆம் சரத்து, 26 ஆம் சரத்து க எல்லோருக்கும் கட்டாயக்கல்வி, இலவச 5. ஆரம்பக் கல்வியை வலியுறுத்துவதுடன் 1” பிற்பட்ட காலங்களில் இடைநிலைக்கல்வி ப தொடர் பாக வும் முன் னேற் றகரமான 3 சிந்தனைகள் வெளியிட்டன. (U.N General OT Assembly Bassed the Universal Declaration of Human T. Right's) உலகலாவிய ரீதியில் ஆரம்பக்கல்வியை ன் 2015 ஆம் ஆண்டளவில் உண்ணத நிலைக்கு டு கொண்டுவர வேண்டும் எனும் கருத்தியல் வ களும் முனைப்பு பெற்ற J. (U.N Milelenium
த 5 Declaration 2000)
இலங்கையில் கட்டாயக் கல்வி ஆரம்பம்.
இலங்கை அரசு அனைவருக்கும் கல்வி து எனும் எண்ணக்கரு தொடர்பாக ஆரம்பத்தில்
இருந் தே தனது கவனத்தை செலுத்தி
வருகின்றது. அந்த வகையில் கட்டாயக் * கல்வியை முதல் முதல் இடச்சுக்காரரே 2 இலங்கையில் ஆரம்பித்தனர் எனவும் இவர்கள்
54
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
க்
G.
5
Page 81
தமது அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங் க களை பள்ளிக்கூட வட்டாரங்களாக பிரித்து க ஆங்காங்கே பாடசாலைகள் அமைத்து ஒரு த கட்டாய வரவுத் திட்டத்தின் படி சுதேச ட
மொழிகளில் இலவசக்கல்வி வழங்கினார் எனக் . கூறுவார் ஒருசாரார். மறுபுறம் 1871 ஆம் ப ஆண்டின் கிராமசபைச் சட்டம் ஆக்கப் எ பட்டதை அடுத்து அது பிருத்தானியர் ெ ஆட்சியில் தான் கட்டாயக்கல்வி உண்மையில் ே ஆரம்பித்தது. இக்கிராம சமைச் சட்டச் சிறுவர் க சிறுமியர் கல்வியின் பொருட்டு பல . கிராமங்கள் ஒன்று சேர்ந்து பாடசாலை கு அறைகள் கட்டி அவற்றை கொண்டு - நடாத் து வதற் கும் வரவை வற் புறுத்தி ச சட்டங்கள் வகுப்பதற்கும் கிராம வாசிகளுக்கு க அதிகாரம் வழங்கியது. இத்தகைய சட்டங் 6 களை அமுல்படுத்துவதில் கிராம சபைகள் = பாரமுகமாக இருந்தன. அந் நிலையில் ( கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவர, கட்டாயக் கல்வி தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தலில் இடறல் ஏற்பட்டது. இந்த நிலிைல் 1901 ஆண்டின் குடிசன மதிப்பறிக்கையில் திரு. பி. அருணாசலம் "பாடசாலை செல்லும் வயதினருள் ஏறக்குறைய க முக்காற் பங்கினர் அதாவது ஏறக்குறைய 650,000 பேர் பாடசாலை வசதி இல்லாத ச காரணத்தினாலோ, பாடசாலை செல்ல ( வேண்டும் எனும் கட்டாயம் இல்லாத (4 காரணத்தாலோ பாடசாலை செல்லா கு திருந்தனர்” எனக் கூறினார். இதனால் எ இக்கல்விப்பிரச்சனையை ஆராய மூன்று சிவில் எ சேவை உத்தியோகத்தரைக் கொண்ட ஒரு ஏ குழுவை தேசாதிபதி வெஸ்ற் றிட்ஜ் லே நியமித்தார்.
ட
.
.
இந்த நிலையில் 1905 ஆம் ஆண்டு ஆரம்பக்கல்வி ஆணைக்குழுவின் விதப்புரை : களை ஏற்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1 ஒன்று நகரப்பாடசாலை கட்டளைச்சட்டம் த இது மாநகரங்களிலும், உள்ளூர்ச் சபைகளிலும் க 1892 ஆம் ஆண்டு சிறுநகரச் சுகாதாரக் க
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 55
கட்டளைச் சட்டத்திற்கு உட்பட்ட நகரங் ளிலும் கட்டாய சுய மொழிக்கல்விக்கு சற்பாடு செய்தது. மற்றயது கிராமப்புறப் பாடசாலை கட்டளைச்சட்டம் இது 6 பயதிற்கும் 12 வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கு கட்டயக் கல்வி போதித்தற்கு பழி செய்ததது. அத்துடன் அரசாங்க அதிபர், பொதுக்கல்விப் பணிப்பாளர், மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைகாரருள் ஒருவர், மாவட்டக் கல்வித்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர் ஆகியோரைக் கொண்ட கட்டாயக் கல்விக் தழு அமைக்கப்பட்டது. அதன்படி 1920 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க கல்விக்கட்டளைச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் கட்டாயக் கல்விக்கான வயது 6 தொடக்கம் 14 பயது வரையாகியது. இதனை அடுத்து 1929 ஆம் ஆண்டு கட்டாய சுய மொழிக்கல்வியைப் பேணும் நோக்கோடு அரசாங்கம்
பாடசாலைகள் இல்லாத இல்லாத இடங்களில் பாடசாலை நிறுவ முடிவு செய்தது. 1931 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டாயக்கல்வி முன் னொழிவுகளும் விழிப்புணர் வுகளும் இன்னும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 1939 இல் இலக்கம் 31 ஆம் இலக்க கல்விச்சட்டம் உள் ளூர் ஆலோசனைக் குழுக் கள் 6 தொடக்கம் 14 வயதுக் கிடைப்பட்டவர்களின் கட்டாயக்கல்வி போதித்தற்க வேண்டிய பிரமாணங்களை செய் யும் அதிகாரம் கட்டாயக் கல்விக் குழுவிற்கு வழங்கப்பட்டது. 1943 கல்வி விசேட ஆணைக்குழுவின் சிபார்சு 5 -16 வயது வரை கட்டாயக் கல்வியை வழங்க வழி ஏற்படுதியது. C.W.W கன்னங்கரா 91931 - 1947) கல்வித் துறைக்குப் பொறுப்பாக (கல்வி மந்திரியாக) இருந்த காலப்பகுதியில் பல முற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்தினார். அவற்றுள் இலவசக்கல்வி, தாய்மொழிக்கல்வி, ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகள் இந்த வகையில் 945 அம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலாம் கெதி அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி கட்டாயக் கல்வி தொடர்பான பல முன்னேற்ற கரமான மாற்றங்களை கொண்டுவந்தன. 1947
கலாசுரபி - 2012 கலா
Page 82
ஆம் ஆண்டு 26 ஆம் இலக்கச் சட்டம் கட்டாயக் கல்விக்கான வயது 5 தொடக்கம் 1 ஆக மாற்றியது. அத்துடன் பாடசாலையில் பிள் ளைகளில் வரவை உறுதிப் படுத் உத்தியோகத்தர் நியமிக்கப்பட வழிகோலியது 1950 வெள்ளை அறிக்கைகளை பாடசாலை குச் செல்ல இதனை தொடர்ந்து முன்வைக்க பட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவி இடைக்கால அறிக்கை கட்டாய பாடசாலை வயது 5 -11 வரை காணப்படுதல், 1972 இல் கல்விச் சீர்திருத்தம், 1981 இன் வெள்ளை அறிக்கை , 1990 இளைஞர் சம்பந்தமான திகதி 1003/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமான மூல ம் பிரகடனப் படுத் தப் பட்டது இப்பொதுக்கல்வி சீர்திருத்தத்தில் 5 வயது முதல் 14 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகளின் கட்டாயக்கல்வி தொடர்பான ஏற்பாடுகள் 3 ஆம் வாசகத்தில் பிள்ளைகள் கட்டாயமா. பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என் கட்டாயக் கல்விக்கான கட்டளை வெளியிட பட்டது. இதன் பிரகாரம் ஒவ்வொரு கிராம் சேவையாளர் பிரிவிலும் பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தை சேர்ந்; ஒருவர், கிராமசேவையாளர், சமுர்த்த உத்தியோகத்தர் ஆகியோர் அடங்கிய குழுவும் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் பிரதிக் கல்விப் பணிப் பாளர், சிறு வர நன் நடத்தை உத்தியோகத்தர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், சமூக சேவையாளர் மாகாண கல்விப்பணிப்பாளரால் நியமிக்க பட்ட கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்த அல்லது அதிபர் சேவையைச் சேர்ந்த ஒருவ இவர்கள் அடங்கிய கட்டாயக் கல்வி குழுக்கள் நியமிக்கப்பட்ட விதப்புரைகள் வழங்கப்பட்டன. அத்துடன் கட்டாய. கல்விக்கான கட்டளையை நடைமுறை! படுத்து வதற் காக மாகாணக் கல் விட பணிப்பாளரின் பிராந்தி இணைப்பாள ஆகவும், கொள்கை நடைமுறைப்படுத்து வதற்காகவும் நியமிக்கப்படும் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், சம்பந்தப்பட்ட பிள்ளை கள் மற்றும் பாதுகாவலருடன் நிலையாக
கலாசுரபி - 2012
ம் தொடர்புகளை பேன 1997.04.01 நிரந்தர 6 நியமனம் பெற்ற செயற்திட்ட உத்தியோகத்தர் ல் களுக்கு அதிகாரம் வழங்கியது. 2009 ஆம் த ஆண்டு முன்மொழிவுகளிலும் இக் கட்டாயக் 1. கல்வி தொடர்பான சிந்தனை சேர்க்கப்பட் க் டுள் ளன. இவையாவும் இலங் கையில்
கட்டாயக் கல்வி தொடர்பான பல முற்போக் ர் கான மாற்றங்களை சில விமர்சனங்களுக்கு ல மத்தியிலும் எமது நாட்டில் கொண்டுவந்தன. ன் இன்று சில பிரதேசங்களில் 6 தொடக்கம் 10 ா வயது சிறுவர்கள் பாடசாலை வருவதில்லை. 5 நி வீதமானவர்கள் பாடசாலைக் கல்வியை நிறைவு ரி செய்வில்லை. 14 வயதுக்கு முன்னர் 13 வீதமான
மாணவர்கள் இடைவிலகுகின்றனர். இந்த 5 நிலையில் இலங்கை போன்ற வளர்முக ன் நாடுகளில் பாடசாலை இடைவிலகலுக்கு பல 7 காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன. க அவற்றுள் பிரதானமானரவ வறுமை, கல்வி ற விழிப்புணர்வு அற்ற சமூகம், பாடசாலைக்கும் ப் வசிப்பிடங்களுக்கும் இடையிலான தூரம் ம அதிகம், ஆரியர்கள் வினைத்திறன் மிக்க ச, கற்பித்தலை மேற்கொள்ளாமை. அர்ப்பணிப் த பற்ற ஆசிரியர்சமூகம், மாணவர்கள் இழிவாக 5 கணிக்கப்படுகின்றமை, பாடசாலை மாணவர் ம் களிடம் அன்பு, கணிப்பு, பாதுகாப்புணர்வு ம் ஏற்படாமை, அதிபர்கள் ஆசிரியர்களின் ர் அதிகூடிய தண்டனை, மாணவரிடம் ப் காணப்படும் நடத்தைப் பிறழ்வுகள் போன்றன ர, வாகும். இவ்வாறன காரணிகளில் இலங்கைப் ப் பாடசாலை மாணவர்களின் இடைவிலகலுக்கு ர் மிகவும் பிரதானமான காரணியாக ர் விளங்குவது வறுமை எனும் காரணியாகும். க் இலங்கையின் வறுமை நிலை அட்டவணையில்
தரப்படுகின்றது. Table 2: Summary of poverty lines at 2002 national i prices
j poverty line
Rs./month து 1. Foodpoverty line
973 2. Lower poverty line
1267 " 3.Upperpoverty line
1579 4.Officialpoverty line (average of2 and 3) 142
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
56 -
Page 83
2 G 2ம
Source: HIES 2002. வறுமை எனும் காரணி தவிர்ந்த ஏனைய காரணிகளும் இக் கட்டாயக் கல்வி செயற்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆரய்வது அவசியமானது. அந்த க வகையில் ஏனைய காரணிகள் எவ்வாறு பாடசாலை இடைவிலக்கலை இலங்கையில் வ பாதிக்கின்றது என்பது கீழ்வரும் அட்டவணை 1.
மூலம் அறிந்து கொள்ளலாம்.
கட்டாயக் கல்விக்கு தடையான காரணிகள்
M)
Table2 : Availability of resources in government schools, by province and sector
able2 : Availability of resources ing
Selected Provinces
Srilanka
Westem
Northen/
Eastern
North/cen
tral
Good roof
92%) 98%
96%
85%
Good floor
99%) 99%)
99%
100%
44%) 72%) 27%
15%
in class rooms separate Divided classes
60%) 62%) 28%) 66%
Furniture for all Students
Usable
72%
75%|
70%
75%
Blackboards and adequate Supply of chalk Current
92%) 97%) 82%
89%
Teachers as a ratio of teacher entitlement
22
20
Student teacher ratio
Sample size
429
99
30
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
57
Ource: Calculated SLIS 1999/2000 data, weighted. Tote : 1 Roofs made of tiles or Asbestos sheet were Dnsidered as good. 2. Floors made of wood, cement, cones or tiles were considered to be good.
கட்டாயக் கல்வி தொடர்பான இலங்கை கல்வி அமைச்சின் முன் மொழிவுகளும் சட்ட பிதிகளும் - 1939 ஆம் ஆண்டு 31 இலக்க கல்விச் சட்டம் 5 - 14 வயது குழுவினரது கட்டாய வருகையை அமுல்படுத்துவதற்கு சட்டம் வலியை வழங்கியது. . 1945 இல் வழங்கப்பட்ட இலவசக்கல்வியின் வாய்ப்புக்கள் அனைத்து பகுதிகளுக்கும் விரிவடையச் செய்ய வேண்டும் எனும் சிந்தனை மேலும் வலிமை பெற்றது. ஆரம்ப
government schools, by province and sector
Sector
Supragam
uwa
uva
Urban
Rural
Estern
94%
82%
95%
93%
73%
95%
100%
98%
99%
100%
37%
47%
71%
39%
60%
58%
74%
53%
61%
71%
69%
65%
75%
71%
82%
84%
93%
96%
93%
77%
21
22
24
21
29
30
42
85
329
15
கலாசுரபி - 2012
Page 84
நிலை வரவு 96% ஆகவும் இடைநிலை வர
87 % ஆகவும் காணப்பட்டது இடைநிலை வகுப்புக்களில் இடைவிலக்கல் வீதப் குறைவாகக் காணப்பட்டது. 3. 1947 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க கல்வி .
சட்டம் கட்டாயக் கல்வி வயதினை 5 - 1 வயது வரை நீடித்தது. 4. 1978 சட்டரீதியாக வரையறைகள் ஏற்படுத்தப்பட்டன. அவ்வாறான மாற்றம் கட்டாயக் கல்வி வயது 5 தொடக்கம் 1 வயது வரை ஆகின எல்லோர்க்கும் கல்வியில் சமவாய்ப்பு கிடைக்க வகை செய்யப் பட்டது. 5. 1992 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணை
குழு 5 - 14 வயது பிரிவினரின் பாடசாலை வரவை அமுல்படுத்த முன்மொழிவுகளை வெளிப்படுத்தியது.யார் 6. 1994 ஆம் ஆண்டு கல்வியில் பங்குபற்றும்
வீதம் தொடர்பான தரவொன்று பெற பட்டது. 5 - 14 வயது குழுவினருள் 10.6 ? ஆண் களும் , 10.5 % பெண் களும் பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட
வில்லை. (சனத்தொகை கணிப்பு 1994) 7. 1996 இல் கட்டாயக் கல்வி வயதினரின் பாடசாலை வரவை அமுல் படுத்த "சகா பிள்ளைகளுக்கும் கல்வி வழங்குதல் என்ற அரசின் தேசிய கொள்கைக்கு மேலதிகமாக எனும் பிரமானங்களை முன்வைத்து
செயற்பாடாற்றியது. 8. 1997 ஆம் ஆண்டு கார்த்திகை 25ஆம் திகதி
வர்த்தமானி அறிவித்தல் இல 1003/5 மூலம் கொண்டுவரப்பட்டு 1998 தை மாதப் முதலாம் திகதி நடமுறைக்கு வந்தது. 5 - 1 வயது பிரிவினரின் கட்டாய வரலை உறுதிப்படுத்தி அமுல் படுத்த, இப்பிர மானங்களின்படி இரண்டு வகை குழுக்கள் அமைக்கப்பட்டன.
கிராம சேவகர் SAC அலகுகளில் பாடசாலை வரவுக்களுக்கள்
ஒவ்வொரு செயலாளர் காரியாலயம் பிரி விலு ம் பாடசாலை வரவுகள் கண்காணிப்புக்குழுக்கள் இக் குழுக்களில் கல்வி
கலாசுரபி - 2012
» உத்தியோகத்தரின் பிரதிநிதிகள், ஏனைய ல பொருத்தமான மத்திய அமைச்சர்களின் ம் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், பாடசாலை
அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், ச் என்போர் உள்ளடக்கப்பட்டனர்.
அ.
இக்காலத்தில் கட்டாயக் கல்விக் + கு ழுக் கள் தொடர் பான சுற்றறிக்கை
பின்வருமாறு வெளிவந்தது.
ம்
ܥܧ݂ܵܐ
ல் 1. A School Attendance Committee for
each Grama Niladhari Division or Two Commies if there are Five Schools in a Division comprising the Grama Niladhari a principal to the school two Representative of school development societies and the samurdhi Nilagamake to the division
க்
Se
ம்
ܘ
A School Attendance Monitoring 5 Committee for each Divisional secretariat
Division comprising a Division Director to Education probation Officer to the Division a police officer of the Rank of Assistant Superintendent of police at last and a prominent social worker resident in the Division
தி
(Compulsory Attendance at School 2 Regulations of 1998 by Gazette Notification த No 10003/ 525 November 1997)
4
வ 8. 1998 ஆம் ஆண்டில் இருந்த பாடசாலை ஏ விட்டு விலகியோர் வீதம் துரிதமாக குறைந்து T வந்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளது. 1999
ஆம் ஆண்டில் 8459 பாடசாலை வரவுக் 5 குழுக்கள், 301 பிரிவுகளில் 240 பாடசாலை
வரவுக் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப் பட்டன. (வடக்கு கிழக்கு இதில் சேர்த்துக்
கொள்ளப்பட வில்லை. (NIE / UNICEF, 2003) 5 1998 கல்வி அமைச்சு April 29 இல் இவ்வாறான
58
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 85
பிள்ளைகள் தொடர்பில் அதிபர்களுக்கு வகுப்பறையில் கடைப்பிடிக்க வேண்டிய விசேட அறிவுறுத்தல்களை சுற்று நிரூபம் மூலம் வழங்கியது.
9. 2001 இல் ஆரம்பக் கல்வி முடிவில் தங்கிநின்றோர் 97.6 % (96.9% ஆண்கள் 98.3 % பெண்கள்) கனிஷ்ட இடைநிலைக்கல்வியில் தங்கிநின்றோர்கள் 83.0% (79% ஆண்கள் 86.3 % பெண்கள்) 10. 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தேசிய, மாகாண , வலய, கோட்ட பாடசாலை மட்டங்களில் ஐந்து குழுக்கள் அமைக்கப் படுவதற்கு வசதியை வழங்கு கின்றது. 11. தெற்காசிய நாடுகளின் அமைச்சர்கள் ம்ட ஒன்று கூடலில் 'Education For All" என்ற சிந்தனை காட்மென்டு நகரில் இருந்து பிரகடனப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் 2002 - 2004 ஆண்டுகளில் இலங்கை கல்வி அமைச்சு பல் வேறு நடவடிக்கைகளை எடுத் து வந்துள்ளது. அது கட்டாக் கல்வி தொடர்பான பல முன்னேற்ற கரமான சிந்தனைகளை கொண்டுவந்தது.
எது எப்படி இருந் த போதும் இலங்கையில் முதல் முதல் 1901 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விச் சிந்தனை பெற்று 1999 ஆம் ஆண்டில் 8459 பாடசாலை வரவுக் குழுக்களும் 301 பிரிவுகளில் 240 பாடசால வரவுக் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்ட போதிலும், இவை கிரமமாகக் கூடவில்லை. 2000 ஆம் ஆண்டில் இவை ஏறக்குறைய செயற்படமாலேயே போய்விட்டது. மாகானக் கல்வி அதிகாரிகள் முனைப்பாக ஈடுபடாமை யும் பிரமனங்களை அமுல்படுத்த அமைச்சின் குறைவான வசதிகொண்ட முறைசாராக் கல்விப்பிரிவு உத்தியோகத்தர் களிலும், உள்ளூர் முறைசாராக் கல்வி உத்தியோகத் தர்களிலும், அதிகம் தங்கி இருந்தமையுமே
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
இந்நிலைக்கு பங்களிப்புச் செய்த காரணி யாகும். எனினும் பாடசாலைக்கு வெளியே இருந்த பிள்ளைகளில் சிலர் பாடசாலையில் முறைசாரக் கல்வி நிலையங் களில் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, முறைசார கல்வி நிலையங்களில் இருந்தும் பாடசாலைக்கும் சேர்த்துக் கெள்ளப்பட்டனர். (கல்வி அமைச்சு முன்மொழிவுகள் 2003) என்பது குறிப்பிடத் தக்கது.
2009 முன்மொழிவு இங்கு தரப்படுகின்றது.
1. 5-16 வயது வரை கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும் 2. கட்டாயக் கல்வி சட்டத்தையும் அது தொடர்பான ஒழுங்கு விதிகளையும் வலயம் மற்றும் கோட்டத்தின் ஊடாக அமுல்படுத்தும் பொறுப்பு மாகாணசபைக்கு வழங்கப்பட வேண்டும். 3. 5-16 வயது பிள்ளைகளின் கட்டாய வரவு தொடர்பான ஒழுங்கு விதிகள் நடைமுறைப் படுத்தப்படுவதை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அமைச்சுக்கும் மாகாண அமைச்சுக் களுக்கும் வழங்கப்பட வேண்டும். 4. கிராம அதிகாரியின் உதவியுடன் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பாடசாலையில் சேராத மற்றும் வருகை தராத பிள்ளைகளை இனங்கான வேண்டும். அத்துடன் பாடசாலை க் கு வருகைதராமையின் காரணத்தை கண்டறிந்து பெற்றார் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் அப்பிள்ளை பாடசாலைக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும். 5. ஒவ்வொரு கிராம் அதிகாரி மட்டத்திலும் கோட்டக் கல்வி பணிப் பாளரின் கீழ் பாடசாலை வரவுக்குழு (School Attendance Committee) திரும்பவும் ஸ்தாபிக்க வேண்டும் 6. கோட்ட மட்டத்தில் வரவு கமிட்டி (Divisional Attendance Committee) அமைக்கப்பட்டு அது பாடசாலை வரவை கண்காணிப்பதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும்.
கலாசுரபி - 2012
Page 86
எனவே கட்டாயக் கல்வியை நடை முறைப்படுத்துவதற்கு பல ஆணைக்குழுக்கள் பல் வேறு முன்மொழிவுகளை வெளியிட் டாலும் அவற்றின் பயன்கள் சழுகத்தை வந்தடைவதில் இன்றும் இடர்பாடுகள் காணப்படுகின்றன.
கட்டாயக்கல்வியை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இடர்கள்
மாணவர்கள் பலர் வறுமை காரண மாகவே பாடசாலைக்கு செல்லாமல் உள்ளனர். அதன் காரணமாகவே பெருமளவானோர் இடைவிலகின்றார்கள். வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்கள் தமது சீவனோபாயத் திற்காக ஏதோ ஒரு தொழிலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறானவர் களைக் கட்டாயக் கல்விக் குழுவினர் அணுகுகின்ற போது அவர்கள் ஏதோ சாக்குப் போக்கு கூறி பாடசாலைவர மறுக்கின்றனர் என்பது பாடசாலை மட்டக் கட்டாயக் கல்விக் குழுவின் கூற்று. சிலர் தனது தந்தையுடனேயே வேலைகள் செய் கின்றனர். இதனால் பெற்றோருக்கு கல்வி விழிப்புணர்வு இல்லை என்பதும் மற்றொரு காரணமாக அமைந்து காணப்படுகின்றது. அவர்களைப் பாடசாலை வரவழைக்க வேண்டுமாயின் அவர்களின் வறுமையைப் போக்க வறுமை ஒழிப்புத் திட்டங் கள் அவசியம். அவ் வாறான திட்டங்கள் அரசிடம் போதிய அளவு வினைத்திறனுடன் இல்லை. இந்நிலையில் உண்மையான பயன்மிக்க வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அரசினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். ஏனைய வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களின் தற்போதய வரவும் வறுமை காரணமாக ஒழுங்கீனமாக அமைந்து காணப் படுகின்றது என் பது வேறுசில ஆசிரியர்களின் கூற்று, ஆயின் அதைக் கண்காணிக்கும் அமைப்புகளும் தற்போது பலமிக்கதாயில்லை. எப்படித்தான் அவர்களை வரவழைத்துக் கொண்டுவந்தாலும் அவர்களை உரிய முறையில் அணுகும் நேர்மனப்பாங்கு கலாசுரபி - 2012
உடைய ஆசிரியர் குழாம் உள்ளதா? இவை போன்ற கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கும் போதுதான் கட்டாயக் கல்வி தொடர் பான சிந்தனை பயன்மிக்கதாய் அமையும். வலய மட்டத்தில் இயங்குகின்ற கட்டாயக் கல்விக் குழு வினைத்திறன் அற்று இருப் பதால் இடைவிலகும் மாணவரை பாடசாலை கொண்டுவருவது மிகவும் சிரமாக உள்ளது. இதற்கு வலய மட்டக் குழுக்களுடன் பாடசாலைக்குள்ள தொடர்பும் வினைத்திறன் மிக்கதாய் அமைய வேண்டும். மேலும் மாணவப் பருவத்தில் ஏற்படும் நோய்கள், போர் முதலிய காரணங்களினால் ஏற்படும் இடப் பெயர்வு, பெற் றோர் இழப்பு, குடும்பப் பிரச்சனைகள், பாடங்களில் நாட்டம் அற்றிருத்தல். ஆசிரியர் முதலியானோர் தவறான தண்டனை முறைகள், இளமையில் சிறை செல்லல், குற்றவாளியாக்கப்படல், உடல் உளரீதியான பாதிப்புக்கள், பாடசாலை வசிப்பிடம் ஆகியவற்றிக்கிடையிலான அதிக தூர இடைவெளி, பாடசாலையில் வசதி வாய்ப்புக்கள், இன, மத, மொழி, சாதி போன்ற சமூக வேறுபாடுகள் என்பன கட்டாயக் கல்வி தொடர்பான திட்டங்களுக்கு தடையாக வுள்ளன.
யாழ்ப்பாணத்தில் கட்டாயக் கல்வி அமுல்படுத்தல்
யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரை பாடசாலையில் இருந்து மாணவர் இடை விலகுவது முக்கிய பிரச்சனையாக உள்ளது. அவற்றிற்கான காரணங்களை ஆராய்கின்ற போது பிரதானமாக அமைவது பொருளா தாரத்தில் பின்தங்கிய நிலை, யுத்தம், நடத்தைப் பிறழ்வுகள், அதிபர், ஆசிரியரின் பொருத்தமற்ற வகிபாகம், பாடசாலைகளுக்கிடையிலான தூரம், தவிர ஏனைய குடும்பக்காரணிகள், தற் போது அதிகரித்து வரும் கலாச்சார சீரழிவுகள், போரினால் ஏற்பட்ட இடப் பெயர்வுகள் குடும் பச்சிதைவு நிலைகள், பெற் றோர் களை இழத் த ல். சிறு வர் துஸ் பிரயோகம் என்பனவும் கட்டாயக் கல்விக்கு தடையாக உள்ளது.
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
50
Page 87
இலங்கையில் கல்வி வாய்ப்பை வேண்டி நிற்கின்ற மாணவர் சமுதாயம் பல்வேறு தடைகளைத் தாண்டியே பாடசாலை வரவேண் டியு ள் ளது. அவ் வாறான பல தடைகள் இன்றும் மாணவர் சமுதாயத்தில் பரவலாகக் காணப் படுகின்றது. அந்த அடிப்படையில் அத் தடைகளை பின்வருமாறு வகைப்படுத்தினார்கள்.
உடல் குறைபாடுகள் உளக்குறைபாடுகள் சமூகக் குறைபாடுகள்
உடல் குறைபாடுகள்
போசாக்கு இன்மை காரணமாக நோய்வாய்படுகின்ற பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை குறித்த வயதில் பெறமுடியாமல் போவதை நாம் அவதானிக்க முடியும். அந்தவகையில் இங்கு கட்டாய கல்வி வயதுப்பிரிவு மாணவரிடையே பின்வரும் இடர்பாடுகளை அவதானிக்க முடிகின்றது. தொற்று நோய்கள், போசாக்கு குறைபாட்டு நோய் கள். தொற்று நோய் அல்லாத குறைபாட்டு நோய்கள் இவை பாடசாலை மாணவர்களை மிக மோசமாக பாதித்து, அவர்களின் இடைவிலகலுக்கும் காரணமாய் அமைந்து விடுகின்றன. அவற்றைப் போக்க ஆசிரியர் மாணவர்களுக்கு சுகாதாரப் பழக்க வ ழக் க ங் களை போதிப்பதன் மூலம் அவ்வாறான நோய்களிடம் இருந்து மாணவர் களை காப்பற்றுவதுடன் இடை விலகலையும் குறைத்துக் கொள்ளலாம்.
வ
பாடம்
உ
உளக்குறைபாடுகள்
( பல குறைபாடுகளுக்க உள நோயே காரணமாக அமைவதாக மருத்துவர்கள் குறிப்பிடுவார். அந்தவகையில் இப் பாடசாலை செல்லும் கட்டாயக் கல்வி வயது பிள்ளை களிடம் பின் வரும் உளக் குறைபாடுகள் அவதானிக்கப்படுகின்றன. அமைதியின்மை, கற்றல் கவனம் செலுத்ததமுடியாமை, சுய கட்டுப்பாட்டின்மை, அசாதாரண நடத்தை, மனவெழுச்சி சமநிலை அற்ற தன்மை
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
61
இவ் வாறான ஒழக் ககுறைபாடு உள் ள பிள்ளைகளை இனங்கான அவர்களிலே பின் வரும் பண்புகளை அவதானித்து சீர் செய் வதன் மூலம் சரியான வழியில் அவர்களை வழி நடத்தலாம். இவ்வாறன மாணவர் கள் கற் றலில் இடர் படுவார், கற்றவற்றை விரைவில் மறந்து விடுவார், கற்றலில் கவனம் செலுத்தார், ஒதுங்கி பிருப்பார், ஏனையோர் கூறுவதை செவிமடார், வகுப்பறையில் இருந்து இலகுவாக திசை திருப்பப்படுவார், அதிகம் கோபம் கொள்வார், பலவீனமாக இருப்பார், எந்த வேலையையும் பூர்த்தி செய்யார்.
உளக்குறைபாட்டிற்கான காரணங்கள்
மேற்கூறப்பட்ட உளக் குறைபாட்டுக் கான காரணங்களாக பின்வரும் காரணங் களைக் பட்டியல்படுத்துவார் உளவியலாளர் கள், வறுமை, பாதுகாப்பு உணர்வின்மை, அன்பு கிடைக்காமை, கணிப்பு கிடைக்காமை, நோய்பாதிப்பு, கொடுந்தண்டனை, வேலைக்கு அமர்த்தப்படல். பெற்றோரை பிரிந்திருத்தல், போர்ச்சூழல், தவறான வழிநடத்தல், சமூக இசைவாக்கத்திற்கு சந்தர்ப்பம் இன்மை, பாரபட்சம் காட்டப்படுதல், வாய்ப்பு மறுக்கப் படல் ஆகியவையாகும்.
உளச் சுகத்தைக் குறைக்கும் பாடசாலைக் காரணிகள்
ஆசிரியரின் அன்பு கிடைக்காமை, பாதுகாப்பு உணர் வின்மை, ஆசிரியர் கவனிப்புக் கிடைக்காமை, மாணவர் ஆசிரியர்களினால் புறக்கணிக்கப்படல், பொருளாதார ஏற்றத் தாழ் வு, அதிபர், ஆசிரியரினால் வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை, பாராபட்சம் காட்டப்படல், தவறான தீர்ப்புக் கு ஆளாதல், சமூக ஏற்றத்தாழ்வு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்றனவாகும்.
கலாசுரபி - 2012
Page 88
சமூககுறைபாடு
ஒரு மாணவனின் கற்றல் சூழலில் சமூகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த அடிப்படையில் பின் வரும் சமூகத்தேவைகளை மாணவருக்கு பெற்று கொடுப்பன் மூலம் அவர்களை ஆசிரியர் சரியாக வழிப்படுத் தலாம்.
கட்டாயக் கல்வியை வினைத்திறனுடன் அமுல்படுத்தசிலவிதப்புரைகள்
உளக்குறைபாடுள்ளோரை வழிநடாத்த ஆசிரியர் கையாள வேண்டிய முறைகள்
அன்பு பரிவுடன் மாணவர் களை நடாத்துதல் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்து தல், மகிழ்ச்சி கரமான பாடசாலைச்சூழலை ஏற்படுத்தல், குறைபாடு உள்ள மாணவர்கள் ஏனைய மாணவர் களுடன் சுயமாகவும் உற்சாகத்துடனும் செயற்பட வழி ஏற்படுதல், நற்பழக்க வழக்கங்களை பின்பற்ற வழி செய்தல், செயற்பாட்டை, திட்டமிட்ட விளையாட்டை முன்னிலைப்படுத்திய கற்பித்தல் முறைகள் ஊடாக மாணவர் தேர்ச்சி அடைய
பாடங்களைத் திட்டமிடுதல்.
உள்ள
தீவிர உளக்குறைபாடு உள்ளோருக்கு : உளவளத்துனை வழங்கல், சாந்த வழிமுறை களை கையாளுதல், உளமருத்துவரை நாடல்.
சமூகக்குறைபாட்டைத் தீர்க்க ஆசிரியர்
கையாள வேண்டிய முறைகள்:
ஆசிரியர் மாணவருக்கு முன்மாதிரியாக நடத்தல், குழு வேலைகளில் ஈடுபடல், குழுவிளையாட்டுக்கள் நடாத்துதல், சமூகப் பண்புகள் மேலோங்கச் செய்யும் சிறுவர் கதை கூறல். இவ் வாறான பிரச்சனைகளுக்கு மேற் கூறப் பட்டவாறு பிரச்சனைகளை இனங்கண்டு தீர்வுகளை முன்வைத்த போதும், காத்திரமான தீர்வு கிடைக்கப் பெற வேண்டுமெனில் அரசு, அரசசார் பற்ற நிறுவனங் கள் பொது அமைப்புக் கள், பொதுமக்கள் ஆகியோரது உளப்பூர்வமான ஒத்துழைப்பும் அயராத, இடையறாத கலாசுரபி - 2012
முயற்சியும் அவசியம் ஆகும் அந்த வகையில் சமூகக் குறைபாட்டைத் தீர்க்க ஆசிரியர் மாணவரிடம் அன்பு உடையவராய் இருத்தல், ஆசிரியரிடம் அன்பை பெறுபவராய் இருத்தல், மாணவர்களின் அன்பிற்கு பாத்திரமானவர் களாய் இருத் தல் , புரிந் து ணர் வுடன் செயற்படுவார், அயலவர்களை மதிப்பார், பொருத்தமான சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுப் பார், எவரையும் கீழானவராக மதிப்பிடார், யாவருக்கும் உதவுவார். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் கட்டாயக் கல்வியை முன்னெடுக்க அதற்கு தடையான காரணிகளில் ஒன்றை இழிவாக்க முயன்ற போது அது உரிய பலனைத் தரவில்லை இவ்வாறான இடைவிலகிய மாணவருக்கென திறந்த பாடசாலைகள் ஆரம் பித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் வினைத் திறன் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் யா/ நீர்வேலி அத்தியர் இந்துக் கல்லூரி, யா/ அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம், ஆகியன அவ்வாறான. ஆகும். இருப்பினும் மாணவர் வசிப்பிடங்களுக்கிடையே தூரம் அதிகம் என்பதால் உரிய பலனைத் தரவில்லை. இதே போன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரை அண்டிய பாடசாலைகளில் கட்டாயக்கல்விகுழுவை நேர்முகங்கண்ட போது பின்வரும் இடர்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர்.
கட்டாயக் கல்வி குழு உறுப்பினர்களை நேர்முகங் கண்டு பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு
கட்டாயக் கல்வியை பல் வேறு பரிமானங்களில் விருத்தியாக்கும் செயற் திட்டங்கள் மிக விரைவாக முன்னெடுக்கப் படுகின்றன. இதில் பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு எழுத்தறிவூட்டல் சுயதொழில் கல்வி திறந்த பாடசாலை முறைமை பாடசாலை அதிபர்களுக்கான வலுவூட்டல், உட்படுத்தல் கல்வியினூடாக பாடசாலை மையக் கல்வி அபிவிருத்தி என்பன முக்கியம் பெறுகின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்தையும் வினைத்திற
52
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 89
னாக் க பெற் றோர் களுக்கான கல் வி விழிப்புணர்வு அவசியம் என கல்வி அமைச்சின் த ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. (பா. தனபாலன் ம 2012)
கட்டாயக் கல்வியில் காணப்படுகின்ற மாணவர்களில் 17% குறித்த பாடசாலை . வாழ்க்கையினை பூரணப்படுத்த மாட்டர்கள் வ ஆரம்பக் கல்விக்கு பிரவேசிக்கின்ற வீதம் 56.56 . 25 ஆகும்
1, 9 (, 1,
NEREC 2007) ஆய்வு - மாற்றுக் கருத்துக்கான க நிலையம் - 2008 பாடசாலை கணக்கெடுப்பு : 2007, கல்வி அமைச்சு
கட்டாயக் கல்விகுழு உறுப்பினர்கள்
இடைவிலகும் மாணவரை பொருளாதாரம்
சமூ
அதிபர்
வறுமை காரணமாக தொழிலுக்குச் செல்லல்
கல் விழ இ.
கிராம சேவையாளர்
ஒL
வறுமை தந்தை, தாய் தொழில் இன்மை
அ
விழ
இ
குடு
சமுர்த்தி உத்தியோகத்தர்
வறுமைக் கோட்டிற்கு உட்பட குடும்பம்
சமுகத் தலைவர்
யுத்தம் காரணமான பொருளாதார நலிவுகள்
கல் வி அற்
ஆசிரியர்கள்
இ
திர
வறுமை தந்தை, தாய் தொழில் இன்மை பிள்ளை தொழிலுக்கு செல்
தா பி
குல்
வலயக்கல்வி பிரதி
பொருளாதார நலிவுகள்
விட
அற்
மாணவர்கள்
வறுமை தாய் தந்தை கூலி
கல் அர
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
மது வகுப்பில் உள்ள மானவர்கள் 97% மாணவர்கள் ஏதோ ஒரு வகையில் கஸ்ரங்களை அனுபவிக்கின்றார்கள்
அவ்வாறான மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என 100% ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார்கள்
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பாக லந்துரையாடக்கூடிய சூழல் இல்லை என 8% ஆசிரியர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பாதித்த பிரச்சனைகள் Dகம்
அரசியல் பாடசாலை
யுத்தம்
கவி
ழிப்புணர்வு ல்லை
நலிந்த
கற்பித்தல் முறைகள்
ழக்கவிழுமியம் யுத்தம் மறிருத்தல் ழிப்புணர்வு
ல்லை
பாடசதலையில் விருப்பக்குறைவு
ம்ெபச் சூழல்
யுத்தம்
பாடசாலை
அதிக கவனம் எடுக்காமை
யுத்தம்
வி ழிப்புனர்வு bற சமுதாயம்
அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர் குறைவு
யுத்தம்
ளவயது தமணம்
ய், தந்தை ன்பற்றல்
பாடசாலையில் பொருளாதார வசதியோ ஏனைய வசதியோ இன்மை
றைவு
யுத்தம்
ழிப்புணர்வு ற்றிருத்தல்
பாடசாலை கவனக்குறைவு
வி அறிவு
யுத்தம் ற்ற பெற்றோர்
யுத்தம்
அதிக தண்டணை அன்பு கிடைக்காமை
கலாசுரபி - 2012
Page 90
ஆசிரியர், அதிபர் மாணவர் தொடர்பாக மனந்திறந்து பேச முடியாத நிலையில் உள்ளவர் என 63% பெற்றோர் தெரிவிக்கின்றனர்
ெைா
விளங்காத விடயங்களை ஆசிரியர்களிடம் கேட்க அஞ்சுவதாக 42% மாணவர்கள் தெரிவிக்கின்றனர் (கல்வியமைச்சின் இலங்கையில் நடுத்தர சகாப்த உட்படுத்தல் கணிப்பீட்டு ஆய்வு - 2009)
கட்டாயக்கல்வியினால் இலங்கை அடைந்த அனுகூலங்கள்
கட்டாயக் கல்வி தொடக்க காலத்தி லேயே அதன் பயனை நாடு அனுபவிக்கத் தொடங்கியது அந்த வகையில் 1930களில் மதிப்பீட்டில் இவ்வாறு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கட்டாயக் கல்வி சட்டங். களால் இலங்கையில் 1920 ஆம் ஆண்டிற்கும் 1930 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 500 புதிய பாடசாலைகள் நிறுவப்பட்டன. பாடசாலையில் மாணவர் சேர்வு விகிதம் 1901 இல் 98, 101 ஆக இருந்து 1930 இல் 539. 745 ஆக உயர்ந்தது. மேலும் கட்டாயக் கல்வி புகுத்தப்பட்டதன் பின் 1901 ஆண்டில் 26.4 ஆக காணப்பட்ட எழுத்தறிவு வீதம் 1946 இல் 51.8 சதவிகிதம் ஆகவும் 2010 இல் 98 சதவீதத்திற்கு மேற்பட்டதாயும் காணப்படுகின்றது. பிற்பட்ட காலங்களில் மூன்றாம் உலக நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பன்மடங்கு கல்வி அறிவு வீதத்தில் உயர்ந்து காணப்பட்டதோடு வளர்ச்சி அடைந்த நாடுகளோடு போட்டி போடச் கூடிய வகையில் அமைந்தது. அத்துடன் பெண் கல்வி தொடர்பான முன்னேற்றம் கணிசமான அளவு காணப்பட்டது. இதனால் நாட்டின் எதிர்காலத்தில் பல முன்னேற்றகரமான அம்சங்கள் புகுந்தன அந்த வகையில் கல்வி மாத்திரமன்றி சுகாதாரம், பொருளாதாரம் அரசியல் என உலகமயமாதலை துணிச்சலோடு இலங்கை எதிர்கொள்ள வழி அமைத்தது, கல்வி
கலாசுரபி - 2012
கற்றவர் சதவிகிதம், எழுத்தறிவுவீதம் என்பன பிரம் மிக்கத்தக்க அளவு உயர்ச்சியைக் காட்டின.
5 உசாத்துணை
இலங்கை கல்வி கலாச்சார அமைச்சு, 1969 இலங்கையிற் கல்வி II கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் இறுதிவரை, யு. பீ ஐ கிரீசேனா "அனைவருக்கும் கட்டாயக்கல்வி வேண்டுமென்ற கோரிக்கை” கொழும்பு
அரசாங்க அச்சுப்பகுதி கொழும்பு.
கல்வி அமைச்சு, இலங்கை. 2008, அனைவருக்கும் கல்வி 2015 இல் “நிச்சயமாக...” நடுதசாப்த கணிப்பீட்டு அறிக்கை, 200 - 2006 அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம், இலங்கை.
'பி
தேசியகல்வி ஆணைக்குழு, 2003, "மனித விருத்திக் கான கல்வி பற்றிய தொலைநோக்கு” இலங்கையின் பொதுக்கல்வி பற் றிய தேசிய கொள் கைச் சட்ட மொன்றுக்கான ஆலோசனை, அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம், இலங்கை.
பொதுக்கல்விக்கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான தேசிய குழு, 2009, "இலங்கையில் பொதுக்கல்விக்கான புதிய கல்விச் சட்டம் சூழலமைவு ஏழுவினாக்கள் மற்றும் முன்மொழிவுகள், அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம், இலங்கை
வலிகாமம் கல்வி வலயம், 2008 "பிள்ளை நேயப்பாடசாலை”, வலயக் கல்வி " அபிவிருத்திக் குழு, கரிகணன் பதிப்பகம்
யாழ்ப்பாணம்.
The open university of Srilanka, 2005, The teacher educator as a professional, The open university Press. Nawala.
000
64
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 91
வித்தக யோ
வெல்லும் கல்லூரியின் மெல்லிசைமீட்ட) வேதங்களில் ஒரு நாதம்! நல்வினைபடைக்க நன்கினி வழிகாட்ட நாடியதேவல்லயோகம்!
நெஞ்சத்தில் வஞ்சமில்லை நேசத்தில் பஞ்சமில்லை நேர்மையின் சின்னமவன் மஞ்சமாய் மனதிருப்பான் மகிழ்வு நிறை தந்திருப்பான் மனிதத்தின் வண்ணமவன்!
மலர்ந்தும் மலராத. முகில்நிலை ஆசிரியம் முத்தாக்கி வைத்த பாகன்! புலரும் புதுப் பொழுதில் புதியதோர் விடிவுதனை புரட்சியாய் மீட்டிய ஏகன்!
சாக்கடைச் சமூகத்தின் சகதிகள் மத்தியிலும் சரித்திரம் படைத்திட்ட யாகம்! தீக்களை அனைக்க திடங் கொண்டெழுந்த தீந்தமிழ் அன்னையின் பாகம்!
சிந்தனை சொல் செயல் சீர்மிகு வழிகாட்டும் சிரஞ்சீவி வல்லழகா! உந்தனிள் ஆளுமை உவமையில் அடங்கா உத்தம் உள்ளழகா!
ss 5 6 5
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
கப் புத்தகம்
மாணியூர் ரட்னேஸ் சித்திரத்துறை கல்வியியலாளர் யாழ். தேசிய கல்வியற் கல்லூரி
பணியாளர் நலன்களில் பயனுள்ள பணிகளை பற்றுடன் செய்த முரசே! தணியாத திடங்கொண்டு தணிக்கக் எம் கல்லூரி
தந்திட்ட சேவை அரசே!
கல்லூரிகலை எழில் காத்திட்டவண்ணக் காத்திர வித்தகமே! பல்லூழி உன் நாமம் பணிகளை பறை சாற்றும் பண்பின் யாழ் புத்தகமே!
தன் மகப் பேறும் நல்தோர் மனையாளும் தாயகா உனக்குச் சொந்தம் பன்முகப் பார்வையும் பசுஞ்சோலை இயற்கையும் பாசமாய் உனக்குப் பந்தம்!
எண்ணத்துள் உறை நிற்கும் ஏணி எம் எழிலுருநீர்
ஏற்றமாய் வாழ்வில் வென்றே வண்ணத் திருவுருவாய் வலம் வரும் அதிபதியாயய் வாழுவீர் நீடு நன்றே...!
000
கலாசுரபி - 2012
Page 92
எமது பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய வருடங்களாக மிகச் சிறந்த அர்ப்
அவரது ஆசிரியத்துவ அ
பகிர்ந்து கெ
கேள்வி
பதில்
கேள்வி
பதில்
தாங்கள் எந்த வருடம் பேரா. நியமனம் பெற்றீர்கள்? 1979ம் ஆண்டு புவியியல் க தொண்டராசிரியராக மீச கடமையாற்றி 15.02.198 மகாவித்தியாலயத்தில் ஆசிரி ஆசிரியராக நீங்கள் கற்பித்த அந்த அனுபவங்களை எம்மும் ஆம் நான் பத்து வருடப மாணவர்களுக்கு கற்பித்து மாணவர்களை பல்கலைக் வர்த்தகத்துறை மாணவர்கள் செய்து A சித்தி பெற்றதன் கா செல்வது வாய்ப்பாக இருந்த சிலாபம், புத்தளம் போன்ற ! கற்பித்தேன். 6 மேலும் விடுமுறை தினங்க சென்று கற்பித்ததன் காரண தெரிவு செய்யப்பட்டனர். மேலும் தனியார் கல்வி ! மாணவர்களையும் பல்கலைச் அங்கு சமூகக்கல்வி ஆசிரிய பாடசாலைக்கு சமூகக்கல் அப்பாடசாலையிலே ஆசிரி பொறுப்பாக நியமிக்கப்பட் தலைவராக கடமையாற்றிலே
கலாசுரபி - 2012
பகல்வியியற் கல்லூரியில் கடந்த ஆறு
பணிப்பான சேவையாற்றியுள்ளார்.
னுபவங்களை உங்களுடன் எள்கின்றோம்.
தனைப் பல்கலைக்கழக பட்டதாரியாகி ஆசிரியர்
பி
சிறப்புப்பட்டம் பெற்றேன். பின்னர் 02 வருடம் ராலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் 2ம் ஆண்டில் சிலாபம் சென் பர்ணடேற்
யராக நிரந்தர நியமனம் பெற்றேன். - காலத்தில் பல சாதனைகளை ஆற்றியுள்ளீர்கள். டன் பகிர்ந்து கொள்ளுங்கள்? மாக புவியியல், அரசியல் பாடங்களை A/L து 100% சித்தியடையச் செய்ததுடன் 50% கழகத்துக்கு அனுப்பி சாதனை செய்தேன். நம் 4வது பாடமாக புவியியல் பாடத்தை தெரிவு ரணமாக பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறைக்கு
து.
இடங்களில் காணப்படும் பாடசாலைக்கு சென்று
மக
ளில் சிலாபம் ரஸ்ரியா மகா வித்தியாலயத்தில் மாக அம் மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு
நிலையங்களிலும் கற்பித்து ஏனைய கல்லூரி க்கழகம் செல்வதற்கு வழி சமைத்துக் கொடுத்தேன். ராக கடமையாற்றும் போது தமிழ் மொழி மூல ல்விப்பாட I.S.A மேற்பார்வை செய்தேன். யர்களுக்கான நேர அட்டவணை தயாரிப்பதற்கு டேன். உயர்தரப் பிரிவு மாணவர்களுக்கு பகுதித்
என்.
56
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 93
கேள்வி
பதில்
• பதவி உயர்வு பெற்று வவுனியா நிலைமைகளில் அங்கு சென்றிர்க கல்வி அமைச்சிலிருந்து ப செயலமர்வுக்காகவும் பலதட ை செயலாளர் மதிப்பிற்குரிய திரு. அவதானித்து என்னை விரிவுரை தகுதி அடிப்படையில் 07.09.1 பெற்றேன். நான் அங்கு நியமன கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப் 0 18.10.1993ம் ஆண்டு கல்வி
கற்றலுக்கான உபகரணங்களோ காணப்படவில்லை. 1995ம் - விடுதிகளிலேயே நிர்வாக செயற்
அப்போது அங்கு பீடாதிபதியா 07 விரிவுரையாளர்கள் கடமையா காணப்பட்டன.
தமிழ் மொழி மூலமாக உடற்கல் சிங்கள மொழிமூலமாக ஆரம்! மொத்தமாக 70 முகிழ்நிலை ஆ அளிக்கப்பட்டது.
கேள்வி
பதில்
• வவுனியா தேசிய கல்வியியற் கல் உழைத்து முகிழ்நிலை மாணவர். அங்குள்ளவர்களிடம் கற்றவர் பற்றிய ஓர் மீள்பார்வையை எமக் அங்கு நான் விரிவுரையாளர குடும்பமும், பீடாதிபதியின் கு ஏனைய விரிவுரையாளர்கள் லெ வருவார்கள். இதனால் மான உணவிற்கும் பொறுப்பாக இருக்
விடுதியில் இருந்து நிறைய அனா யாக வருவதற்கு உதவியாக அபை அவ் வளாகத்தினுள் அமை மாணவர்களிடமும், விரிவுரைய இலட்சம் செலவில் அமைத்தேன் அங்கு உப்பீடாதிபதியாக கல் போதும் ஏனைய 02 உப்பீடாதிட வேண்டி இருந்தது. வகுப்பறை மேற்பார்வை செய்தல் உடற்கல்வி மேற்பார்வை, பொறுப்புக்களையும் ஏற்று செய்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 67
தேசிய கல்வியியற் கல்லூரிக்கு எவ்வாறான
கள்?
பாடசாலைக்கு மேற் பார்வைக்காகவும், வ வருகை தந்த அன்றைய மேலதிக கல்விக் சபாரட்ணம் அவர்கள் எனது செயற்பாடுகளை யாளராக நியமிக்க வழிகாட்டினார். 993ம் ஆண்டு விரிவுரையாளராக நியமனம் ம் பெற்றபோது கட்டிடம் மட்டும் இருந்தது. படவில்லை.
நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்டது. - வகுப்பறைக் கட்டிடங்களோ முழுமையாக ஆண்டளவில் முழுமையாக கட்டப்பட்டது.
பாடுகளும் வகுப்பறைகளும் இயங்கின.
க திரு.அழகரட்ணம் அவர்கள் இருந்தார்கள். Tற்றினார்கள். அங்கு பின்வரும் கற்கை நெறிகள்
மயாக
வி, ஆரம்பக்கல்வி, விஞ்ஞானம் போன்றனவும், பக்கல்வியும் விஞ்ஞானமும் காணப்பட்டன. சிரிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டு பயிற்சி
மா!
ளெ
லூரியில் உபபீடாதிபதியாக அல்லும் பகலும் களுக்காக நீங்கள் அர்ப்பணித்த பல கதைகளை கள் எமக்கு எடுத்துக் கூறியுள்ளனர். அவை
குதரமுடியுமா? ரகக் கடமையாற்றிய போது என்னுடைய குடும்பம் மட்டுமே விடுதியில் இருந்தோம். வள்ளிக்கிழமை சென்று திங்கள் காலை தான் எவர்களின் பாதுகாப்பிற்கும், அவர்களின்
க வேண்டிய நிலை ஏற்பட்டது. வபவங்களை பெற்றமையினால் உபபீடாதிபதி மந்தது. ந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயத்தை வாளரிடமும் நிதி சேகரித்து சுமார் 1 1/2
மை
வியும் தரமேம்பாட்டிற்கும் கடமையாற்றிய பதிகளுக்குமான வேலையை நான் தான் செய்ய
மா.
E, விடுதி மேற்பார்வை, காலையில், மாலையில் உணவு விடுதி மேற்பார்வை என சகல ற்பட்டேன்.
கலாசுரபி - 2012
Page 94
காலை 5.00 - இரவு 11.08 காணப்பட்டது. 0 புதுமுக முகில் நிலை ஆசிரிய பீடாதிபதிம், நானும் இரவு ே படிப்படியாக புதிய நெறிகள் கணிதம், மனைப் பொருளியல் கல்லூரியில் 54 ஏக்கர் செ காணப்படுகின்றது. அங்கு ! காணப்படுகின்றது.
அப்பிரதேசத்தில் 600 வகைய ஒருவரையும் தீண்டியதில்லை
அத்தகைய பெருமை மிக்க அ
• நான் உபபீடாதிபதியாக
அப் பொழுது மாணவர் படையினரிடம் பெறுதல்,
பெறல், அத்தோடு வெளி அனுமதி பெறல் மிகச் சவால் நான் அங்கு கடமையாற்றிய காய்த்து குழுங்குகின்றது. அ
உL
|க
கேள்வி
பதில்
0 யாழ்ப்பாணம் தேசிய க நெருக்கடியான காலத்தில் இருந்நது? 2005ம் ஆண்டு பீடாதிபதிய இருப்பதாகவும், இதற்கு தே கொண்டதிற்கிணங்க கல்வி . வந்தபோது போர்ச்சூழல் நி பெறும்வரை அவருடன் இ ை கஸ்ரமான போர்க்கலத்தில் கடமை செய்ய வேண்டி இ பாதை மூடப்பட்டிருந்தது. பீடாதிபதி கூட்டத்துக்கு சொல் வெளிமாவட்ட மாணவர்கள் இருந்தது. சிவில் நிர்வாக அனுமதியைப் பெற வேண்டி மேலும் திருகோணமலைக்கு வந்தேன். பாதை மூடப்பட்டிருந்ததின இருந்தது. இதனால் மாணவ காணப்பட்டது.
இதனால் இதனை நிவர்த்தி ! பெற வேண்டி இருந்தது.
கலாசுரபி - 2012
0 மணி வரை வேலை செய்ய வேண்டி நிலை
பர்களை பகிடிவதையில் இருந்து பாதுகாப்பதற்கு வளைகளில் 01 மாதம் கடமையில் ஈடுபடுவோம். - சேர்க்கப்பட்டன.
ல், விவசாயம் ஆகிய துறைகள் சேர்க்கப்பட்டன. காண்ட வளாகத்தினுள் 40% மானது காடாக மயில், மான், முயல், பன்றி போன்ற விலங்குகள்
பான பாம்புகள் அங்கு இருந்தன. ஆனால் எவையும்
0ாக
லயம் அதுவாகும். இருந்தகாலத்தில் யுத்தகாலமாக இருந்தது. களின் வதிவிட அனுமதியை பாதுகாப்பு வேலை செய்பவர்களுக்கான வதிவிட அனுமதி மாவட்ட மாணவர்கள் விடுமுறையில் செல்ல Tக இருந்தது. ப காலத்தில் வைத்த தென்னங்கன்றுகள் இன்று
தை நாட்டிய பெருமை என்னைச் சாரும்.
ல்வியற் கல்லூரி பீடாதிபதியாக யுத்தமும் பொறுப்பேற்ற அக்கால நிலமைகள் எவ்வாறு
ாக இருந்த தி. கமலநாதன் அவர்கள் ஓய்வு பெற வையான பீடாதிபதியை நியமிக்குமாறு கேட்டுக் அமைச்சில் சிபார்சு செய்யப்பட்டு ஜனவரி மாதம் லவியமையால் பீடாதிபதிக்கு உதவியாக ஓய்வு
ணந்து கல்லூரியை நடாத்தினேன். வவுனியாவில் இருந்து பல சிரமங்கள் மத்தியில் அருந்தது. முக்கியமாக வடக்கிற்கும் தெற்கிற்கும்
ன்று வருவது கஸ்ரமாக இருந்தது. ள் வருவதற்கு பல்வேறு PasS நடைமுறைகள் அலுவலகம் சென்று பலமணிநேரம் அலைந்து யிருந்தது. கு சென்று மாணவர்களை கப்பலில் அழைத்து
ரால் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக ர்களுக்கு உணவு வழங்குவதில் பெரும் பிரச்சனை
னெ
செய்ய அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை
58
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 95
• கிறிஸ்தவ அமைப்பான - கியூடிட
சேவாலங்கா உதவின. 0 நானும் விரிவுரையாளர்களும்
கல்லூரியை சுமூகமாக கொண்டு
கேள்வி
பதில்
இன்றைய சமகால தேசிய கல் வலுவூட்ட எவ்வாறான சீர்திருத் தேசிய கல்வியற் கல்லூரிக்கு மம் அடிப்படையிலும், அனுபவம் கிரகிக்கும் ஆற்றல், பாடவித்து பரிசீலித்துப் பார்க்க வேண்டும். உதாரணம்: சங்கீத பாட நெறி. போது சங்கீத ஞானம் ே வாண்மைத்துவம் மிக்க சங்கீத அ இதே போன்றே நடனத்துறைச் போது உடல்வாகு, அழகு ச பெரியவர்களையும். அடிப்படை செய்கிறார்கள். இதனால் வாண் முடிவதில்லை. இதே போன்று ஏனைய பாடநெ 0 சமகாலத் தேவைகளுக்கேற்ப
பாடசாலைகளைக் மையமா. தேவைகளாகும்.
கேள்வி
பதில்
இன்றைய ஆசிரியர் கல்வி மு மாற்றங்கள் எவையாகவுள்ளன? 0 கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஒரு கல்லூரியில் 1 -2 பயிற்சி பாட பூரணமான பயிற்சி அளிக்கப்பட Eg : ஆரம்பக்கல்வி, நுண்கை ஒவ்வொரு கல்லூரி அமைத்தல் மேலும் தொடருறு கல்வி, ஆ. தரமாக்கும் வேலைத்திட்டங்கள்
கேள்வி
பதில்
» யாழ்ப்பாணம் தேசிய கல்வியி சார்பான தங்களின் கருத்து யாது ஏனைய கல்லூரிகளைப் போல்6 யாழ்ப்பாணப் பிரதேசத்தை சார் கல்லூரிப் பற்று மிகுந்தவர்களா வளர்ச்சிக்கு தேவையான உதவிக
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
பக்கரிதாஸ்
இணைந்து பெரும் சிரமத்தின் மத்தியில் நடாத்தினோம்.
ல்வியற் கல்லூரி நடைமுறைகளில் மேலும் நங்களை மேற்கொள்ள வேண்டும்? மாணவர்களை தெரிவு செய்வதில் Z - புள்ளி ப்கள், அனுபங்களை கிரகிக்கும் தன்மை, பத் தன்மை, வாண்மைத்துவம் போன்றவற்றை
க்கு ஆசிரிய மாணவர்களை தெரிவு செய்யும் பான்றவற்றை பார்ப்பதில்லை. இதனால்
சிரியரை உருவாக்க முடிவதில்லை.
கு ஆசிரிய மாணவர்களை தெரிவு செய்யும் அவசியம். அவ்வாறு அல்லமல் உருவத்தில் - நடன அறிவு இல்லாதவர்களையும் தெரிவு மைத்துவம் மிக்க நடன ஆசிரியரை உருவாக்க
மாண
றிகளுக்கும் பொருந்தும்.
புதிய செயற்திட்டங்கள், கள வேலைகள், கக் கொண்ட செயற்பாடுகள் முக்கியம்
றைமையில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய
என்ன
போன்ற பாட நெறிகள் உநெறிகளை தெரிவு செய்து அது தொடர்பான டல் வேண்டும். லைப்பாடங்கள் தகவல் தொழில்நுட்பம் என வேண்டும்.
சிரியர் சேவைக்காலப் பயிற்சி என்பவற்றைத் நம் இன்றைய தேவையாகவுள்ளது.
யெற் கல்லூரியின் முகிழ்நிலை ஆசிரியர்கள்
ல்லாது அனேகமானவர்கள் 75% மாணவர்கள் ந்தவர்களாக காணப்படுகின்றனர். க காணப்படுகின்றனர். இதனால் கல்லூரியின்
ளை வழங்குவதில் முன் நிற்கின்றார்கள்.
கலாசுரபி - 2012
Page 96
கல்லூரியின் வளர்ச்சிய காணப்படுகின்றனர். பயிற்சி வாண்மைத்துவம், அர்ப்ப கின்றனர்.
கேள்வி
பதில்
• நீங்கள் பீடாதிபதியாக கட கல்வியியற் கல்லூரியில் சாதனைகளை எடுத்துக் கூறு
• கல்லூரியின் நுழைவாயில்
வைக்கப்பட்டது. பிரதான வீதியில் டிஜிட்டல் கல்லூரிக்கு புதிதாக ஒலி, ஒளி புதிதாக பேரூந்து தருவி கட்டப்பட்டது.
மைதான அரங்கு புனரமைக்க தோட்டம் அமைக்கப்பட்டது கல்லூரியை சோலையாக்கிய புதிதாக கல்லூரியில் பட்டம் B.Ed, M.Ed பாடநெறிகளை - கோவில் கும்பாபிஷேகம் செ
பிரதான மண்டபத்திற்குத் ே
• தொலைக்காட்சி இலத்திரணியல் மணிக்கூடு - கல்லூரி இலட்சனை செய்யப் Skype மூலம் உலகளாவிய - நேரடியாக வகுப்பறைக் கற்ற எனது காலத்தில் பல சவ அரவணைத்து முகாமைத்து
கலாசுரபி - 2012
ல் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக நெறியை மிகுந்த விருப்புடன் பெற்றுக் கொண்டு ணிப்பு உடைய ஆசிரியர்களாக வெளியேறு
பந்த 06 வருடங்களில் யாழ்ப்பாணம் தேசிய மேற்க்கொண்ட புதிய செயற்திட்டங்கள் ங்கள்? பில் சில்வரால் எழுதப்பட்ட பெயர்ப்பலகை
பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.
சாதனங்கள் கொண்டுவரப்பட்டது. க்கப்பட்டது. இதற்கென பஸ் தரிப்பிடம்
கப்பட்டது.
து.
மை ளிப்புவிழாவை முதன் முதலாக நடாத்தியது ரக் கொண்டு வந்தமை. ய்தமை. தவையான பிளாஸ்ரிக் கதிரை, சோபா செற்றி
02 வாங்கப்பட்டது. ப்பட்டது கல்வியியற் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன் ல் - கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொண்டமை. கல்கள் காணப்பட்ட போதும் அனைவரையும் வம் நடாத்தியுள்ளேன் என்ற திருப்தி எனக்குள்ளது.
நேர்காணல்:
எஸ்.அருட்சுதன் நாடகத்துறை 2ம் வருட முகிழ்நிலை ஆசிரியர்
000
70
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 97
'நாம் பான் கமா
சப்ப பட் 'EVEL
E-i=#FIFFார் 5F -
நாகா aEET ரா ரா ரா ரா
மெடிகல்
===
脂影作品
TO
| 6CO2
Page 98
Page 99
ஆசிரியத்துவத்தின் வெற்றிக்கு பங்.
பெறும் பிள்ளை வளர்ச்சிய
9
UV.
தற்கால ஆசிரியர் ஆனவர், புதிய உலகமாற்றங்கள், தொழில் நுட்ப முன்னேற்றங் களுக்கு அமைய தனது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மாற்றி அமைத்து கொள்வ துடன் தனது அறிவை மெரு கூட்டுவதுடன் மாணவர் இடத்தில் அறிவையும் திறனையும் மனப்பாங்கையும் வளர்த்து கொள்பவராகவம் சமூகம் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை உருவாக்குபவராகவும், கலாச்சார, தேசப்பற்றை வளர்ப்பவராகவும், மாணவர்களின் வாழ்க்கைக் கும் தொழிலுக்கும் வழிகாட்டுபவராகவும் மனித வளவிடுத்திக்கு வாழ் நாள் முழுவதும் பல வழிகளில் உதவுபவராகவும் காணப்பட வேண்டியுள்ளது. அதே நேரத்தில் சிறந்த (
முகாமையாளராகவும் விளங்குவதுடன் மாணவர் பருவங்கள் பற்றியும் அவர்களின் வளர்ச்சி நிலை பற்றியும் தெளிவான விளக்கம் பெற்றிருந்தால் தான் ஆசிரியர் தனது தொழிலில் வெற்றி பெற முடியும் அந்த வகையில் பிள்ளை வளர்ச்சியும் அதன் பருவங்களும் பற்றி நோக்குவோம்.
1
13
A -
கல்வி உளவியலாளர்கள் பிள்ளை என்பவர் பிறப்பில் இருந்து பாடசாலை கல்வியை நிறைவு செய்யும் வரையுள்ள பருவமே பிள்ளை பருவம் என்கின்றனர். கல்வியின் நோக்கங்களில் முக்கியமாக குழந்தையின் வளர்ச்சிக் கூறுகள் சிறந்த முறையில் விருத்தியடைவதோடு அவற்றில்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
71
களிப்பு செய்வதில் முக்கியத்துவம்
ம் அதன் பருவங்களும்
திருமதி ஜானகி தர்மஜீலன்
விரிவுரையாளர், யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி.
பயன்மிக்க மாற்றங்கள் தோன்றுவதற்கு துணை செய்வதாகும். இங்கு விருத்தி (Development) என்பதை Hurlock கருத்துப்படி ஒழுங்கான படி முறையான ஒன்றுடனொன்று பொருந்திய மையும் முன் செல்லுகின்ற ஒழுங்குமுறையைக் கொண்ட ஒரு செயன்முறையாகும்.
வளர்ச்சி என்பது முதிர்ச்சியின் விளைவாக உடல் உறுப்புகளின் உயரம், நிறை உடலின் பருமன் மூளையின் வளர்ச்சி போன்ற அளவிடக் கூடியவாறு உடலுறுப்புக்களில் திகழும் மாற்றமாகும் இங்கு பிள்ளை வளர்ச்சியில் நான்கு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
பரம்பரை
சூழல் முதிர்ச்சி
பரம்பரை
இங்கு பரம்பரை (Heredity) என்பது ஒருவரது உடலியல்புகளும் பண்புக் கூறுகளும் நிறமூர்த்தங்கள் பரம்பரையலகுகள் மூலம் ஒரு சந்ததியிலிருந்து மற்றுமொரு சந்ததிக்குக் கடத்தப்படும் செயன்முறையாகும் பரம்பரை யின் அதிகம் செல்வாக்கு செலத்துவது உடலின் அமைப்பு
கண்ணின் நிறம், தலைமயிர் நிறம், உடலின் நிறம் உடல் அமைப்பு மாற்றம்,
கலாசுரபி - 2012
Page 100
பிறப்பிற்கு முன் உள்ள பருவம்
பிள்ளை
குழந்தைப்பருவம் 01 வயது - 05 வயது
உளக்குறைபாடு - உளக்குறைபாட்டிடான பிள்ளை பிறத்தல். சில நோய்களுக்கு ஆளாதல் நுண்மதியின் தன்மை
சூழல் (environment)
சூழல் இருவகைப்படும் புறச் சூழல் அகச் சூழல் எனலாம். கருவறையில் சூழல் அகச்சூழல் எனவும் கருவறையில் இருந்து வெளியேறிய குழந்தை வெளி உலகுடன் கொள்ளும் தொடர்பு புற சூழல் எனப்படு கிறது. முதிர்ச்சி (Maturity)
பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப் பட்டு இயற்கையாக இயல்பாக நிகழும்
மாற்றமே முதிர்ச்சியாகும்.
கற்றல் ஒரு வரின் அனுபவத்தின் காரணமாக நடத்தையில் ஏற்படும் மாற்றம்
இவ் வாறாக பிள்ளைவிருத்தியில் பரம்பரை, சூழல் முதிர்ச்சி, கற்றல் அதிகம் செல்வாக்கு செலுத்துகின்றன.
பிறப்பிற்கு முன் உள்ள பருவம் எனும் போது பிரசவத்திற்கு முந்திய காலமாகும். இக்காலத்தில் மூளையின் 75% வளர்ச்சி
கலாசுரபி - 2012
T வளர்ச்சி
கட்டிளமைப் பருவம் 12 வயது - 18 வயது
பிள்ளைப்பருவம் 06 வயது - 12 வயது
பூர்த்தியடைவதால் நரம்பு தொகுதியில் பெரும் பகுதி வளர்ச்சியடையும் காலமாகும். பிரசவத்திற்க முந்திய காலம் 280 நாட்களைக் கொண்டதாகும்.
இதில் முதற்கட்டமாக நுகப்பருவம் இப்பருவம் முதற் கட்டமாக நுகப்பருவம் இப் பரு வம் கருக் கட்டல் தொடக்கம் கருக்கட்டிய சூல் பலோப்பியன் குழாயின் வழியே சென்று கருப்பைச் சுவரில் பதிக்கப் படுவது வரை நடைபெறும் செயற்பாடாகும். அடுத்த கட்டமாக முளையப்பருவம் இங்கு நுகம் கருப்பைச் அவருடன் இணைந்து செயற்படும் ஏறத்தாழ 8 வார காலம் ஆகும். இக்காலத்தில் முகமும் அதன் உறுப்புக்களம் தோன்றும் முதிர் மூலவுருப் பருவம் கருத்தரித்து மூன்று மாதம் தொடக்கம் பிறப்பு வரையிலான காலப்பகுதியாகும்.
பிள்ளைவளர்ச்சியின் பருவங்களின் மாற்றங்களை அட்டவணையில் நோக்கு வோம்.
72
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 101
வளர்ச்சிக்கூறு
குழந்தமைப்பருவம்
பிள்ளைப்பருவம்
கட்டிளமைப் பருவம்
1. உடல் வளர்ச்சி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
1.20 மணித்தியாலங்கள் துயில்
1. குழந்தைப் பருவத்தைவிட
1. உச்சமான உடல்
கொள்ளும் அழுகை அல்லது
மெதுவாக
வளர்ச்சியைப் பெறுகின்றனர்
2. பெண்களின் வளர்ச்சி 9 - 13
சத்தமெழுப்புலவதன் மூலம் புறச் வளர்ச்சியுறுகிறது.
வயதிலும் ஆண்களின்
சூழலுடன் தொடர்பு 2. 5 வயதில் சராசரி உயரம் 45
வளர்ச்சி 13 - 18 வயதிலும்
கொள்கிறது.
அடி நிறை 45 இறாத்தலாக
உயர்திறனைப் பெறுகிறது.
2. தலையை நிமிர்த்தல், நிமிர்ந்து
இருக்கும்
3. உடல் வளர்ச்சிக்கேற்ப
உட்கார்த்தல் எழுந்து நிற்றல், 3. ஆண்டுதோறும் உயரம் 02
செயற்படுவதில் இடர்படுவர்.
4. பாலியல் வளர்ச்சி
உதவியுடன் நடத்தல் நடத்தல்
அல்லது 03 கூடுவதுடன்
இப்பருவத்தின் முக்கிய
என பல செயற்பாடுகள் நிறை 03 தொடக்கம் 06
பண்பாடும்
வரிசையாக ஏற்படும்.
இறாத்தல் வரை
5. இனப்பெருக்க
3. புலனுணர்ச்சிகள் வளர்ச்சி
அதிகரிக்கும்.
உறுப்புக்களிலும்
பெறுகின்றன. அவையுணர்வின் /4. உடலியக்கச் செயல்களிலும்
துணைப்பாலியல்
காக, எதிர்கா.
படி?...,
இயல்புகளிலும் மாற்றம்
73 .
முலய மு00 அற6ெ0றது.
உறுouானைாலுய மு0பறுபடட
L: பெட்
2011 பா .R 30 ம்.
(கோப்பு)
4. உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும் உயரம், நிறை உருவம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். எலும்புகளின் தொகை அதிகரிக்கும். ) 5. மூளை வளர்ச்சி விரைவாக ஏற்படும்.
வளர்ச்சி நிலைகளில் காணப்படுவர். 5. செயல்களில் எல்லா உறுப்புக்களையும் பயன்படுத்துவர். 6. ஏறுதல், விரைவாக ஓடுதல், பந்தெறிதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர். 7. தசை, கொழும்பு, மாற்றமும், தசை நார்களில் வலிமையும் ஏற்படுகின்றன.
= ==
ஏற்படும். 6. உரோமங்கள் உள் உறுப்புக்களில் வளர்தல், குரல் மாற்றம் ஏற்படுதல். மார்பு அகலுதல். 7. இனப் பெருக்கத்திற்குரிய முட்டையும் விந்தணுவும் இப்பருவத்திலேயே வெளிவிடப்படுகின்றன. இதனால் இனப்பெருக்கத்திற்கு இப்பருவதினர் தகுதிபெறகின்றன.
கலாசுரபி - 2012
Page 102
கலாசுரபி - 2012
வளர்ச்சிக்கூறு
குழுந்தமைப்பருவம்
பிள்ளைப்பருவம்
கட்டிளமைப் பருவம்
2. உளவளர்ச்சி
1. சூழலை
1. அறிவு மாறாத வேகத்திலே
1. கலந்துரையாடல், கருத்துப்பரி
ஐம்புலனுணர்வுகளினால்
விருத்தியுனும்
மாறல் என்பதில் ஈடுபடுவர்.
அறிந்து கொள்கின்றனர். 2. பொருட்களின்
2. கருது கோள்களை
2. புலக்காட்சியும் எண்ணக்கருவும்
தொடர்புகளை
உருவாக்கல் திறன்களின்
விரைவாக வளர்ச்சியுறும்
அறிவதாலும் தருக்க திறனை )
வளர்ச்சி
3. முயன்று தவளல் ஆற்றல் மூலம்
வளர்ப்பதிலும் ஈடுபடல்.
|3. எடுகோள்களை உருவாக்கல்
தனது உளத்திறன்களை 3. பிரச்சினைகள் விடுவிப்பதில்
பரீட்சித்தல், பொது
வளர்ச்சியடையச் செய்கிறது.
ஆர்வம்
இயல்புகளை காண முனைதல்
4. நுண்மதியானது சரிவாக வளர்ச்சி 4. அறிவியல்
விகிதம் இணைப்புப்
அடையக் கூடிய வகையில்
விழிப்புடையவர்கள்
போன்றவற்றை அறிதல்,
செயலாற்ற உதவுதல் 5. கதைகள் வாசித்தல், தகவல்
செயல்களுக்கு காரணகாரியம் திரட்டல் போன்றவற்றில்
கூறல் ஆகிய திறன்கள்
ஈடுபடல்
வளர்ச்சியுறுதல்
74
6. நுண்மதி வளர்ச்சி வேகமடைதல்
2. மொழி வளர்ச்சி
1. பத்துமாதமளவில் சொற்களின்
1. பிறர் கருத்துக்களை கருத்தை விளங்கி ஒற்றை இரட்டை
சிந்தித்து விளங்கிக்
சொற்களை பேசத் தொடங்குகிறது.
கொள்ளுதல் - 2. விளங்கிக்கொள்ளும் சொற்களிலும்
|2. விடயங்களின் காரண
பார்க்க பேசும் சொற்கள்
காரியத் தொடர்புகளை
அதிகரிக்கும் -
அறிந்து கொள்ளல்
3. 1 வயதில் 3 - 4 சொற்களை உச்சரிக்கும் குழந்தை 5 வயதில் 2000
3. கருத்து நிலைச் சிந்தனை
சொற்களை பேசும் திறன்
மூலம் தீர்மானங்களை
அடைவான் -
எடுத்தல்
4. மூன்று வயது வரை நன்மையாக
4. மொழியை
பேசி அதன்பின் சமூகமயமாக
சிந்தனையூடாகப்
பேசும்.
பயன்படுத்தல்
5. இந்த வயதில் பேசப்பழகும் முறையே தொடர்ந்து அவனது மொழியாக மாறும்.
1. தர்க்க ரீதியாக விவாத்து கருத்துக்களை வெளிப்படுத்தல் ஆக்கப்படைப்புக்களை உருவாக்குதல் பிறமொழிகளிலும் ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடல்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 103
வளர்ச்சிக்கூறு
குழுந்தமைப்பருவம்
பிள்ளைப்பருவம்
கட்டிளமைப் பருவம்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
மனவெழுச்சிப் பண்புகளில் வளர்ச்சி
1. தாயுடன் கொள்கின்ற
1. எதிர்மறையான
1. சமநிலையற்ற
மனவெழுச்சிப் பண்புகள்
மனவெழுச்சிகள் பிரிந்து
மனவெழுச்சிகளுக்கு
உட்படுவர்.
முக்கியமானவை
செல்லால் தனிமைப்படல்
2. உடல் வளர்ச்சி பாலியல்
2. தடைகளை வெறுக்கும்
பின் வாங்கல் போன்றன
வளர்ச்சி என்பன
தேவையற்ற விடயங்களுக்கும்
தோன்றும்
மனவெழுச்சிகளில்
அடம்பிடிக்கும் 2. உடன்பாடான
செல்வாக்கு செலத்துகின்றன.
3. உடற்கறைபாடுகடையோர்
3. கோபம், பயம், வெறுப்பு பிரிவு,
மனவெழுச்சிகளான அன்பு,
மனச் சிக்கலுக்கு
மகிழ்ச்சி பெறாமை போன்ற
விட்டுக் கொடுத்தல்,
உள்ளாகின்றனர்.
தனித்தனி மனவெழுச்சிகள்
பரஸ்பர தொடர்பு என்பன
|4. கலைகளிலும்
விருத்தியுறுகின்றன.
ஏற்படுகின்றன.
விளையாட்டிலும் ஈடுபட்டு rior, crammy naroor omi.
75 .
4. மூன்று வயது வரை தனியாக
3. குடும்ப சூழ்நிலை
விளையாடி அதன் பின்னர்
மனவெழுச்சிகளைத் பிறருடன் சேர்ந்து விளையாடல் |
தீர்மானிக்கும்
5. பிறர் அன்போடு பழகினால்
/4. சகபாடிகளுடன் அன்புடன்
காப்புணர்ச்சி பெறுகிறது
பழகிக் கொள்ளல். பிறருடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்துகிறது.
2-அ UP-- ....... ---
முயற்சிப்பர் 5. சூழல் சந்தர்ப்பங்களுக்கேற்ப திரைப்படம், வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் ஈடுபாடுடையவராக இருப்பர் 6. பாலியல் உணர்வுகளும்
எண்ணங்களும் காணப்படும் 7. பாலுணர்ச்சிகளின் தூண்டல்களினால் தவறான நடத்தை ஏற்பட்டு மன கிளச்சி ஏற்படும்.
கலாசுரபி - 2012
Page 104
கலாசுரபி - 2012
* வளர்ச்சிக்கூறு
குழுந்தமைப்பருவம்
பிள்ளைப்பருவம்
கட்டிளமைப் பருவம்
சமூகப்பண்புகள் வளர்ச்சி
1. உளவியற் தேவைகளான அன்பு, அரவணைப்பு நல்வார்த்தை போன்றவை சமூகத்திடமிருந்து குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் 2. 4 மாதமளவில் பெற்றோரையும், சகோதரரையும் மனிதனின் ஒலிகளையும் வேறு பிரித்தறிந்து
1. சகபாடிகள் குழுக்களில்
1. ஒத்த இயல்புடையோர் இணைந்து செயலாற்றுதல்
முதலில் குழுவாக சேர்வர்
2. பிள்ளை பெற்றோர் எனும்
இருபாலாரும் சேர்ந்து சமூக
குடும்ப உறவு விரிவடையும்
பிணைப்பை -
3. விளையாட்டு
மேன்மைப்படுத்துவர்
செயற்பாடுகள்
2. தமக்கு உரிய மதிப்பு சமூகவிருத்தியிலும்
கிடைக்காவிடில் வன்செயல் சமூகமயமாதலிலும்
சமூக விரோதச் செயல்,
செல்வாக்கு செலுத்தும்
பாலியல் குற்றங்களில்
4. குழு விளையாட்டு, சமூக
ஈடுபடுவர்.
0 உ •ட
76
தனது உறவினர்களுடன் உறவாடி மகிமும் 3. தன்மயப்படுத்தப்பட்டதான நிலை காணப்படும். 4. சமூகத்திலுள்ளோர் போல பாவனை செய்து தம்மை உருவாக்கிக் கொள்வர்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
ஒத்துழைப்பு தனிப்பட்ட சுதந்திரம், ஆணா, பெண்ணா என தம்மை
அறிதல்.
5. நண்பர் குழாத்தினட
கட்டுப்பாட்டுக்கு பணிவார் 6. சமூக ஒழுக்க விதிகளுக்கு மாறாக செயற்படுவார், அதில் இன்பமடைவர் 7. சுதந்திரத்தை பெரிதும்
விரும்புவர். 8. வீர தீரர் செயல்களில் ஈடுபட ஆவர்ம் காட்டுவர்.
3. சமூக இலட்சியங்களாலும் கோட்பாடுகளிலும் அதிக ஆர்வமுடையோராய்
இருப்பர்.
4. மற்றவர்களினால் மேற்பார்வை
செய்யப்படுவதை விரும்பமாட்டார்கள். 5. ஒத்த பாலாரின் நட்பு
மேலோங்கிக் காணப்படும். 6. குடும்ப பொருளாதாரம் சமூக
உறவுகளை திர்மானிக்கும் 7. தலைமை தாங்கும் விருப்பம், சுய சிந்தனையாற்றல் என்பன காணப்படும்.
Page 105
வளர்ச்சிக்கூறு
குழுந்தமைப்பருவம்
பிள்ளைப்பருவம்
கட்டிளமைப் பருவம்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
அறநெறி வளர்ச்சி அமுக்க 1. பெற்றோர் - முதியோரது வளர்ச்சி
நடத்தைகளைப் பின்பற்றி தமது நடத்தைகளை உருவாக்கிக்
கொள்வர் 2. உண்மை, நேர்மை, அடக்கம், கீழ்ப்படிவு, கடவுள் பக்தி பற்றி பெரியோரால் கூறப்படுதல் 3. தீய செயல்களுக்கு தண்டனை நற்செயல்களுக்கு வெகுமதி
அளித்தல்
4. பாலியல் பற்றிய தவறான
1. சமவயதினரிடையே தொடர்புகள் ஏற்படுவதால் நட்புறவும் நுண்ணறிவு வளர்ச்சியும் ஏற்படும். 2. நன்மை தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்வதால் ஆர்வம் காரணமாக சமூக ஒழுக்கங்களுக்கு எதிராக
செற்படுதல் 3. வன்செயல்களில் ஈடுபட ஆர்வம் உடையோராய்
1. பாலியல் ரீதியான தூண்டுதல்களால் சமூக கட்டுப்பாடுகளை மீறுதல் காணப்படும். 2. பெற்றோரை எதிர்க்கவம்
அவர்களது கட்டுப்பாடுகளை உடைக்கவும் பெரிதும்
விரும்புவர்.
3. தமக்கென பல கொள்கைகளையும் சமூகக் கோட்பாடுகளையும்
|
77
இருத்தல்
உருவாக்கிக்கொள்வர். 4. பகுத்தறிவு வாதம்கடவுள் மறுப்புக் கொள்கை என்பவற்றை கொண்டிருப்பர்.
கலாசுரபி - 2012
ஆசிரியர் ஆனவர் பிள்ளை வளர்ச்சி கூறுகளையும் இனங் காண்பதுடன் அவ்வளர்ச்சி நிலையின் போது பருவங்களில் ஏற்படும் மாற்றங்களை நன்கு தெரிந்தவாராகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தெரிந்து கொண்டு தனது சிறந்த கற்றல் - கற்பத்தலை மேற்கொள்ளும் ஆசிரியர் தொழில் வெற்றிபெறும்
000
Page 106
பேர பேராசிர் அவர்களி
இவ்வாண்டு (2012) மே மாதம் 02 ஆம் திகதி பேராசிரியர் இரா.வை. கனகரத்தினம் அவர்கள் தொலைபேசியில் என்னுடன் பேசும் போது அன்று தான் பேராசிரியர் தில்லை நாதன் அவர்களது 75ஆவது பிறந்த தினம் என்பதனை ஞாபகப்படுத்தினார். அப்போது திரு. றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் (தற்போது தென் கிழக்குப் பல் கலைக் கழக மொழ பண்பாட்டுத்துறைத்தலைவர்) பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய பேராசிரியர் தில்லைநாதன் அவர்களுக்கு இவ்வளவுக்கு
அறுபதாகிவிட்டதா? (தினகரன் 23-11-1997 என்ற கட்டுரை தான் நினைவுக்கு வந்தது இ ப் ப தா னே (23 ந வ ம் பர் 199 ஞாயிற்றுக்கிழமை) கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மணிவிழாவுக்கு சென்று வந்தோம்; இதற்குள் அவருக்கு 75 வந்த விட்டதா? என்று எண்ணிக் கொண்டே பேராசிரியரைத் தொலைபேசி மூலமாக வாழ்த்தினேன். அவரும் வயது போகுது என்பது தெரியுது என்று கூறி நன்றி தெரிவித்தார்.
பேராசிரியரை வாழ்த்தி விட்டு அன்றைய திகதியைப் பார்க்கிறேன். எங்கள் இருவரதுப் ஆத்மார்த்த ரீதியான குரு - சிஷ்ய உறவுக்கு இந்த இரண்டாம் நம் பரும் காரணமாக இருக்கலாம் என்று எண்ணினேன். எனது கால் நூற்றாண்டு அரச சேவைக்காலத்தில் பல தலைமைத்துவப் பதவிகள் எனை நாடிவந்த கலாசுரபி - 2012
பவள விழா நினைவுகட்டுரை எசான் கலா கீர்த்தி சிரியர் சி. தில்லைநாதன்
ன் பணிகளின் பயன்கள்
முருகேசு கௌரிகாந்தன்
விரிவுரையாளர் யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி
ம் போதும் அதனை ஏற்காமைக்குக் காரணம், ம் இரண்டாம் நம்பர்க்காரர்கள் தலைமைப் ம் பதவிக்குப் போகக் கூடாது. ஏனெனில் ல அவர்களுக்கு முன்பாக முதலாம் நம்பர்க் ம் காரர்கள் இருப்பதனால் என்ற குருட்டுச் 5 சாத்திரத்தை நம்பியதனாலாகும். பேராசிரியர் = இரண்டாம் நம்பர் என்பதற்கு அடிமைப் 4 பட்டிருக்கவில்லை என்பதற்கு அவரின் உயர்ந்த - தலைமைத் துவப் பண் புகளே சான்று ர் சொல்லும். பேராசிரியர் தலைமைத்துவப் 1 பதவிகளை ஏற் றமையால் பலரும் பல ) நன்மைகளை அடைந்தார்கள். இவர்களில் யானும் ஒருவன் என்றமையால் பேராசியர் மீதான நன்றிப்பெருக்கால் இக்கட்டுரையினை T எழுதலானேன்.
)Iெ
ச் |
1
எல்லாவற்றையும் சந்தேகி என்றார் கார்ல் - மாக்ஸ். இரண்டாம் நம்பர்க்காரர் பெரும் சந் தேகப் பேர் வழிகள் என் பதனையும் பொய்ப்பித்தவர் பேராசிரியர். இரண்டாம் நம்பர்க்காரர் ஆய்வூக்கம் உடையவர்களாகவும் கூடவே தேடல் ஆர்வம்மிக்கவர் களாகவும் இருப்பார்கள் என்பது பேராசிரியர் மூலம் 5 கற்றுக் கொள்ள வேண்டியதாகும். ஆய்வூக்கம், த தேடல் எனும் இரு பண்புகளும் கற்றல் 5 கற் பித் தற் செயற் பாடுகட்கும் கல் வி ) விருத்திக்கும் மிக அடிப்படையானவையாகும். ) மொழித்திறன் விருத்தியில் பேராசிரியர்தில்லை 5 நாதனின் சிறுகதைகள்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
78
Page 107
ஏ ழ ர ைல ைச வ ம க ா ஜ ன வித்தியாலயத்திலே ஆரம்பக் கல்வியினைக் கற்ற காலத்திலே அடிப்படை மொழித்திறன் களில் ஒன்றான வாசிப்புத்திறனை விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவில்லை. அங் கே கற்பித்த ஆண் ஆசிரியர்களை அக்காலத்தில் வாத்தியார் என்று அழைத்தோம் .அங்கே எமக்குக் கணிதம் படிப்பித்தவர் (பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) கணிதத்தின் அடிப்படைகளை விளங்கப் படுத்துவதிலும் பார்க்க தண்டனை வழங்கு வதிலே தான் கூடுதலான நேரத்தைச் செயல்வு செய்தார். தண்டனைக்குப் பயந்து அங்கிருந்து மல்லாகம் இந்துவுக்குச் சென்றேன். அங்கே மூன்றாந்தரம் கற்கின்ற காலத்திலே (1967) தமிழ்ப்பாட நேரம் நூல்களை வாசிப்பதற்கு அதிகமான சந்தர்ப்பத்தை வழங்கியவர் திருமதி போல் வேலும்மயிலும் பிலோமினா ரீச்சர் (26.05.1918 - 23.04.2004) ஆவார்.
கம்
Tன்
கற்றல் கற்பித்தலில் கதை வழிக்கல்வி (Educational through stories) என்பதும் ஒன்று கிரிசாம்பாள் கதை, பரமார்த்தக்குருகதை சிபியின் கதை, சாவித்திரிகதை முதலான கதைகளை நயமாகக் கூறி, கதைகளைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர் திரு. தெட்சணாமூர்த்தி சேர் அவர்கள். இவர் இட்ட அடித்தளத்திலிருந்து சிறுகதைகளைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் மல்லாகம் இந்துக்கல்லூரி நூலகத்துக்குப் பொறுப்பாக இருந்த திரு. க. மயூரநாதன் (09-01-1935 - 0602 - 2001) அவர்களாவர். அக்காலத்திலே பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடான இளங்கதிர் சஞ்சிகை தரமான ஆக்கங்கள் பலவற்றைத் தாங்கி வெளிவந்து கொண்டிருந்தது. ஏழாலை க.அருமைநாயகம் (1939 - 1938) வைத்தீஸ்வரக் கல்லூரியின் அதிபர் மல்லாகம் ச.அம்பிகைபாகன் (03-051908 - 26-01-1986) ஆகியோர் மூலமாக இச்சஞ்சிகைகள் மல்லாகம் இந்துக்கல்லூரி நூலகத்துக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந் தன. மயூரநாதன் சேர்தான் எங்கள் வகுப்பாசி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
வனாக
ரியர். கணித பாடத்திற்கும் பொறுப்பானவர். அவர் கணிதம் படிப்பிக்க வந்து கதைகள் கூறிச் செல்வது தான் வழக்கம் அப்படி அவர் கூறிய கதைகளில் முக்கியமானது திரு . சி. தில்லைநாதன் (பேராசிரியர்) அவர்கள் எழுதிய மனப்புண் (1959 - 1960) என்பதாகும். பேராசிரியர் பல்கலைக்கழக மாணவனாக இருந்த போது எழுதிய கதையென்றபடியால் எப்படியிருக்குமென்று சொல்ல வேண்டிய தில்லை. பல்கலைக்கழக மாணவன் ஒருவனுக் குக் காதலில் ஏற்பட்ட தோல்வியைக் கூறும் சோகரசம் உடைய கதை இது. மயூரநாதன் சேர் இந்தக் கதையை நயமாகச் சொல்லி முடித்த பின்னர் தரமானதொரு சினிமாப்படத்தைப் பார்த்தது போன்ற உணர்வுதான் அப்போது எங்களுக்கு ஏற்பட்டது. முதற்பரிசு பெற்றகதை. அது அக்கதையில் இப்படி வருகிறது ஒருபந்தி.
"ஓர் இதயத்தை இரண்டாக உடைத்து இறைவன் ஒரு ஆணாகவும் ஒரு பெண்ணாகவும் பானடப்பானாம் அவை ஒன்றையொன்று அடையத் துடிப்பதே காதலாம் அப்படி அவையென்றால் அவளுடைய மனம் என்னை அடையத் துடிக்குமா? இல்லாவிட்டால் என்மனம் மட்டும் ஏன் அத்தனை துடிப்புத் து டித் திருக் க வேண் டும் ?” (பக் 38) இக்கதையைப் படிக்கும் எவர்க்கும் கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்ற தத்துவப்பாடல் நினைவுக்கு வராமல் போகாது. இந்தக்கதை பேராசிரியர் மாணவனாக இருந்த போது எழுதிய "வாழ்க்கைச் சூழலிலே” (வெள்ளிப்பதக்கம் பரிசில் பெற்றகதை இளங்கதிர், 1958 - 1959) எனும் கதையினையும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நூலகத்தைப் பயன் படுத்தும் ஆர்வம் இப்படித்தான் ஏற்பட்டு எனது வாசிப்புத்திறனை விருத்தியடையச் செய்தது.
கலாசுரபி - 2012
Page 108
தமிழிலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்திய பேராசிரியரின் கட்டுரைகள்.
கைsெ
பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் கற்ற சுன்னாகம் ஸ்கத்தவ ரோதயக்கல்லூரியிலே தான் நானும் உயர்தரங்கற்றேன். பேராசிரி யருக்கு வரலாறு கற்பித்த சி.தியாகரா அவர்கள் பிற்காலத்தில் எங்களுக்கு அதிபராக இருந்தார். 1978 ஆம் ஆண்டு ஸ்கந்தாவிலே இலக்கிய மன்றம் ஒன்றை உருவாக்கியிருந்தோம். இலக்கியமன்ற முதலாம் ஆண்டு விழாவுக்கு பேராசிரியர் க. கைலாசபதி அவர்களையும் அடுத்த ஆண்டு பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களையும் அழைத்திருந்தோம். இதனை அவதானித்த அதிபர் தியாகராசா அவர்கள் தம்மிடமிருந்த "கலை மஞ்சரி' என்ற பழைய சஞ்சிகை ஒன்றினையும் கந்தரோடையைச் சேர்ந்த சு. துரைசிங்கம் (துரையர்) எழுதிய தெரு விளக்கு (1972) என்ற கவிதை தூலினையும் பேராசிரியரது வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை (1967) எனும் நூலினையும் என்னிடம் கொடுத்து தில்லைநாதனை ஏன் இலக்கியமன்ற ஆண்டு விழா ஒன்றுக்கும் அழைக்கவில்லை? என்று கேட்டார். அந்தக் கேள்வி எனது மனதில் ஆழமாகப்பதிந்து நான் ஆசிரியப் பணியினைப் புரியத் தொடங்கிய காலத்தில் செயற்படத்தொடங்கியது.
அதிபர் சி.தியாகராசா அவர்கள் கொடுத்த கலைமஞ்சரி சஞ்சிகையில் பேராசிரியர் அவர்களால் எழுதப்பெற்ற காலத்துக்கேற்ற ஒழுக்கமும் நூலும் எனும் கட்டுரையில் அக்காலத்தில் எமக்கு மிகவும் பயன்பட்டது. தமிழ்ப்பாடத்திட்டத்தில் கவிதை நலனாய்தல் என்பதும் உள்ளடங்கியிருந்தது. துரையரின் தெரு விளக்கு நுாலுக்கு பேராசிரியர் அவர்களால் எழுதப்பெற்ற நான்கு பக்க முன்னுரை கவிதை நலனாய்தல் பற்றி விளங்கிக் கொள்ள கவிதை நலனாய்தல் தொடர்பான பல நூல்களைப் படிக்கத் தூண்டு கோலாக அமைந்தது. தமிழிலக்கியம், தமிழிலக்கிய வரலாறு திறனாய்வு, கட்டுரை போன்ற
கலாசுரபி - 2012
பலதுறைகளில் நாட்டத்தை ஏற்படுத்தக்கூடிய கட்ரைகள் வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை, நூலில் காணப்படுகின்றன.
கற்பித்தல் மேம்பாட்டுக்கு பேராசிரியரின் பங்களிப்பு.
கற்பித்தலில் இருந்து கற்றலை பிரித்துப் பார்க்க முடியாது என்று கல்வித்தத் துவவிய லாளர்கள் கருதுகின்றனர். ஆசிரியராகப் பணியாற்றும் காலத்திலே தமிழைச் சிறப்பாகக் கற்பிப்பதற்கும் எனது பட்ட மேற்பரப்புக்கம் இவரது இலக்கியமும் சமுதாயமும் (1987) இலங்கைத் தமிழிலக்கியம் (1997) பண்பாட்டுச் சிந்தனைகள் (2000) எனும் நூல்கள் மிகவும் பயன்பட்டன.
புத்தளம் இந்து மகாவித்தியாலயத்தில் கனிஷ்ட, சிரேஷ்ட இடைநிலை வகுப்புகளுக்கு தமிழைக் கற்பித்துக் கொண்டிருந்த காலத்திலே பேராசிரியரின் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு தமிழ்ப்பாட ஆசிரியர்களுக்கு அக்காலத்தில் பெரும் பயனை அளித்ததென்று கூறவேண்டும். மத்திய மாகாண ஆசிரியர் களுக்காக தமிழ் மொழியும் இலக்கியமும் கற்பித்தல் (Teaching Tamil Language and Literature) என்ற தலைப்பில் 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி பதினாறாந்திகதி பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு அறையில் நடைபெற்ற கருத்தரங்கிற்குச் சென்று மிகுந்த பயனைப் பெற்றவர்களில் யானும் ஒருவன். பேராசிரியரின் நெறிப் படுத்தலில் பல விரிவுரையாளர்கள் தமிழ் கற்பித்தல் தொடர்பாகப் பல பயனுள்ள கருத்துக்களை வழங்கியிருந்தனர். கருத்தரங் கில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பல ஆண்டுகளாகக் கற்பித்தலின் போது தமக்கு ஏற்பட்ட இடர்பாடுகள், தெளிவின்மைகள், சந்தேகங்கள் என்பவற்றைத் தெரிவித்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொண்டனர். யானும் எனக்கேற்பட்ட சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொண்ட
30
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 109
துடன் கருத்தரங்கைத் தலைமை யேற்று க பயனுள்ள வகையில் நடத்திய பேராசிரியரை . புத்தளம் ஒரு தடவையாவது வரவேண்டு க மென்ற வேண்டுகோளைத் தனிப்பட்ட வ முறையில் பணிவுடன் விடுத்திருத் தேன். பேராசிரியரும் சிரித்துக் கொண் டே சம்மதித்தார்.
( (3
புத்தளம் இந்துவில் கற்றல் - கற்பித்தல் தொடர்பாக பேராசிரியர் நிகழ்த்தி உரை
9 )
புத்தளம் இந்து தமிழ் மகாவித்தியாலயத் தில் யான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலே 1993ஆம் ஆண்டு எ யூலை மாதம் பதினொராந் திகதி தமிழ் எ விழாவும் பன்னிரண்டாம் பதின்மூன்றந்திகதி ப மாபெரும் நூற்கண்காட்சியும் விற்பனையும் 6 நடைபெற்றது. பேராசிரியர் சி. தில்லைநாதன் க அவர்களும் திருமதி மல்லிகா தில்லைநாதன் வ அவர் களும் பிரதம விருந்தினர்களாக ப அழைக்கப்பட்டிருந்தனர். தமிழ்விழாவில் எ பேராசிரியர் தில்லைநாதன் அவர் கள் சு நிகழ்த்திய உரை பாடசாலைக் கற்றல் - கற்பித்தலுடன் தொடர்புடையவர்க்கு மிகவும் பயனளிப்பது என்ற படியால் உள்ளபடியே இங்கு தருகின்றோம்.
ெ9 -09 - 9
"மாணவர் கள் நிரப் பட் வேண்டிய ப வெற்றுப் பாத்திரங் களல்லர்; அவர்கள் 4 ஏற்றப்பட வேண்டிய தீபங்கள்" என்ற லெனின் க கூற்றைச் சொல்லித்தான் அவர் தமது பேச்சை ஆரம்பித்தார். இன்றைய உலகில் ஆசிரியர்கள் ந மாணவர்களை எந்த நோக்குடன் அணுக
ப வேண்டும் என்ற கருத்தினை விளக்கும் போது மேற்படி குறிப்பிட்டார். ஆசிரியர்களின் கற் பித்தல் என் பது பாடத் திட்டத்தை மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு அமையாது ச
அவர்களிடையே மறைந்திருக்கும் திறமைகளை இனங்இனங்கண்டு கற்பித்தலே உண்மையான கற்பித்தலாகும். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் மாணவர்களின் சிந்தனை | வளர்ச்சியே அந்த நாடுகளின் உயர்விற்குக் .
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 81
Tரணமென்றும் நமது மாணவர்களையும் இந்த நிலைக்குக் கொண்டுவருதல் ஆசிரியர் ளின் முக் கிய பொறுப்பு என் றும் லியுறுத்தினார்.
தாய் மொழிக் கல்வியின் முக்கியத் (வம் பற்றிக் கூறுகையில், ஒருவர் ஒன்றைப் ற்றிப் பூரணமாகக் கற்கவும் கற்றதை ற்றவர்களுக்கு எடுத்துக் கூறவும் தாய் மாழியை விட வேறு சிறந்த சாதனம் துவுமில்லை என்றார்.
மாணவர்கள் எதைத் கற்க வேண்டும் ப்படிக் கற்க வேண்டும், கற்பதன் நோக்கம் ன்ன என்பனவற்றைப் பற்றிக் கூறுகையில், ழம் பெருமைகளைப் பற்றிப் பேசிக் காண்டிராது புதய சிந்தனைகளுடன் முயன்று ஸ்டப்பட்டு புதிய ஆக்கங்களை உருவாக்கும் கையில் கற்க வேண் டும் என வும் . ண் பெனப் படுவது பாடறிந் தொழுதல் ன்பதற்கமைவாக வாழுதல் வேண்டுமெனவும் உறினார்.
நூற்கண்காட்சியை விதந்து பாராட்டிய "பராசிரியர் அதன் மூலம் வாசித்தலின் அவசியத்தையும் எவ்வாறு வாசித்தல் சிந்தனை பளர்ச்சியைத் தூண்டுகின்றது என்பதனைப் பற்றியும் விளக்கினார். வாசிக்குந்திறனும் புத்தக ஆட்சியும் அருகி வருவதனையும் வருங் ாலத்தில் நூல்களும் ஒரு கண்காட்சிப் பொருளாகிவிடுமோ என்ற நிலை மேலை எடுகளில் உருவாகிவிடும் என்ற கருத்தையும் மனவேதனையுடன் கூறினார்.
ளை
பக
இலங்கையைப் பொறுத்தவரை பல இன மத பண்பாடுகளை மதிக்கும் ஒரு ஜனநாயக முதாயத்தை உருவாக்கும் வகையில் கல்வியும் ற் பித்தலும் அமைய வேண்டு மென்று மொழிப்பற்றை வளர்க்க வேண்டுமென்றும் உலகில் பயன்பட வாழ்ந்து மற்றவர்களும் யன்பெறக்கூடியவற்றைச் செய்ய வேண்டு மெனவும் கூறினார்.
கலாசுரபி - 2012
Page 110
மதிப்பீட்டுப் பணியின் போது பேராசிரியரிடமிருந்து பெற்ற அனுபவங்கள்
கற்றல் கற்பித்தற் செயற்பாட்டில் மதிப்பீடு என்பது மிகவும் முக்கியமான தொன்றாகும் தரமான கல்வியினை ஆசிரியர்கள் மாணவர்க்கு வழ ங் க வேண் டுமாயின் பரீட்சைத திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சை களின் விடைத்தாள்களை இடையிடையே யாவது சென்று மதிப்பீடு செய்து வருவதன் மூலம் தமது வாண்மைத் துவத்தை விருத்தி செய்து கொள்ள முடியும். தாரமும் குருவுப் தலைவிதி என்பது போல பிரதம் பரீட்சைக் கட்டுப்பாட்டாளர்களும் அமைவதுண்டு பல்லாண்டுகள் பலரின் தலைமையில் க.பொ.த சா.த தமிழ், க. பொ. த. உ. த இந்து நாகரிகம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்த போது பெற்ற அனுபவங்களைவிட, பேராசிரியரின் கீழ் மதிப்பீடு செய்த போது பெற்ற அனுபவம் மிகவும் பயனுறுதிமிக்கதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பட்ட மேற்படிப்புகற்பித்தலில் பேராசிரியர்
பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர் களுடனான நெருங்கிய குரு சீட உறவு பேராசிரியர் இரா.வை. கனகரத்தினம் அவர்கள் மூலம் தான் ஏற்பட்டதென்று கூற வேண்டும். “உங்களுடைய ஸ்கந்தாவிலைதான் படித்தவன், எம்.ஏ படிக்கப் போறானாம் என்று பேராசிரி யர் கனகரத்தினம் அவர்கள் சொல்ல, "நல்லது. செய்யலாம் உறுதியும் முயற்சியும் தேவை என்றார். எம். ஏ. பெற்றுக் கொண்டது போன்ற உணர்வு அப்போது எனக் கேற்பட்டது.
கற்பித்தலில் ஈடுபடுபவர்களை மாணவர் களை முன் னேற் று ப வர் கள் என்றும் மாணவரின் முன் னேற் றத்துக்குத் தடை யானவர்கள் (Anti students Lecturers) என்று கூறுவதுமுண்டு நாங்கள் நாங்கள் முதுகலை மாணி செய்யச் சென்ற வேளையில் இவங்கள் என்னத்துக்கு இங்கை வாறாங்கள்? என்று
யா
கலாசுரபி - 2012
விரிவுரையாளர் ஒருவர் கேட்டதையும் கேள்விப்பட்டிருக் கிறோம். இப்படியாக சூழலில் எமக்கு அருந்துணையாக இருந்து முதுகலைமாணிப் பட்டம் பெறக் காரண மானவர் பேராசிரியர் தில்லைநாதன் அவர்களாவர். என்னைப் போல எத்தனையோ பேருக்குத் துணையாக இருந்தமைக்குப் பல ச உதாரணங்களுண்டு.
பேராசிரியர் எங் களுக்கு எழுத்துத் 2 திறன்கள், ஆய்வு முறையியல், பாடநூல்கள்
இலக்கிய வரலாறு என்பவற்றைக் கற்பித்தவர். இருந்து தான் கற்பிப்பார். இருந்து கொண்டும் சிறப்பாகக் கற்பிக்கலாம். என்பதனை இவரிடம் 5 தான் நாம் கண்டது. இவரிடம் கவிதையாற்றலு மிருந்தது என்பதனை இவர் எழுதிய வித்தகர் விபுலாநந்தர் (அடிகளார் படிவமலர் 1969) என்ற கவிதையைப் படித்துத் தெரிந்து கொண்டிருந்தாலும் நேரிற் கேட்டது அவர் ) கற்பிக்கும் போது தான்.
T
|
தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்க்கு கவிதை யாற்றலும் இருத்தல் வேண்டும். என்பதனை பேராசிரியரிடம் பயின்ற போது தான் உணர்ந்து கொண் டேன். பேராசியரின் கட்டுரைத் தலைப்புகளும் பெரும் பாலும் உயிர்ப்பான கவிதைவரிகள் போன்றுதான் காணப்படும். இலக்கியத்தில் வீரயுகம் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்தான் அறநூல்கள் 2 எழுந்தன வழக்குரைக்கும் காவியம் கவியரசரும்
புவியரசரும் கருணை மிகுந்த கவிமணி மரபும் >
மாற்றமும் என்பன சில எடுத்துக் காட்டுகள்.
பேராசிரியரின்நூலாக்கம்
பேராசிரியரது வள்ளுவன் முதல் பாரதி தாசன் வரை (1967) இலக்கியமும் சமுதாயமும் (1987) இலங்கைத் தமிழ் இலக்கியம் (1997) பண்பாட்டுச் சிந்தனைகள் (2000) சோழர்கால அரசவை இலக்கியம் (2012) எனும் ஐந்து நூல்கள் இதவரை வெளிவந்துள்ளன. இவை தமிழ் கற்றல், கற்பித்தலில் ஈடுபடுவோர்க்கும்
82
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 111
பட்ட மேற்படிப்பை மேற்கொள்வோர்க்கும் ஆய்வாளருக்கும் மிகவும் பயன்படத்தக்கவை. சில நூல்கள் பல பதிப்புகள் கண்டவை.
நிறைவுரை
பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் தமது உத்தியோகப்பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் கல்விப்பணி, தமிழ்ப் பணிபுரிவதில் ஓய்வு பெறவில்லை என்பதற்கேற்ப தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றார். சமயம், வரலாறு தொடர்பாக இவரால் எழுதப் பெற்றவை இன்னமும் கட்டுரை வடிவிலேயே உள் ளன. உளவுக் கலைபற்றி வள்ளுவர் எதிர்கால இலக்கியம் இலக்கிய வளர்ச்சியைத் தூண்டல் பாதகம் பொறுக்காப் பாவலர், பிறர் துயர்துடைக்க விழைந்த பாரதி, யாழ்ப்பாணத் தமிழ்ப் புலமைப் பாரம் பரியம், சைவ
09 G
எ 6
எமது பீடாதிபதி ஆங்கில பாடநெறி 6
தயாராக்க வழிகள்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 8.
மறுமலர்ச்சிப் பணியில் நாடகமும் நாவலும், நாக வழிபாடு ஐயனார் வழிபாடு இந்து மதம் சவாலொன்றினை எதிர் கொண்ட வரலாறு மாணவர் எடுத்த ஆலயம், குறிஞ்சிக்குமரன் கோயில் குறித்த சில நினைவுகள், மனச்சாந்தி பகவத் கீதை - அதன் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பு ஒளி பிறக்க வழி ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் துணிவும் தொண்டும், உத்தம ஆசான் வி. சிவசுப்பிரமணியம், இரு பேராசிரியர்கள், இலங்கைப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குதமிழர் பங்களிப்பு என்பன இவ் வகை யிலே எமது பார்வைக் குக் கிடைத்தவற்றில் குறிப்பிடத்தக்கன. இவை பேராசிரியரின் பவள விழாக்காலத்திலே நூலாக வெளிவந்தால் தமிழ், பண்பாடு, கல்விசார் துறைகள் மேலும் வளம்பெறும்.
00)
தரிவுப் பரீட்சைக்கு மாணவர்களைத் காட்டியமை...
கலாசுரபி - 2012
Page 112
கற்பித்தல் - கற்றலில் நவீ
அறிமுகம் (Introduction)
மாணவருள் சில எதிர்பார்த்த அறிவு, திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றை விருத்திசெய்து, அவர்களது நடத்தையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதே கற்பித்தலின் மூலம் எதிர் பார்க் கப் படுகின்றது. இன் நோக் கத்தை நிறை வேற்று வதற் காகப் பல்வேறுவிதமான கற்பித்தல் முறைகளையும் நுட்ப முறைகளையும் ஆசிரியர் பயன்படுத்த நேரிடுகிறது. கற்பிக்கப்படும் விடயங்களையும் எண்ணக்கருக்களையும் நன்கு வலியுறுத்துவதற் காக பல்வேறு அனுபவங்களை மாணவர் களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். மிகவும் சிக்கலான எண்ணக்கருக்களை மிகவும் எளிய விதத்தில் வழங்கவேண்டிய கடப்பாடு ஆசிரியருக்கு ஏற்படுகின்றது. அணுவின் கட்டமைப்பு, தாவரக் கலம் போன்ற வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாத எண்ணக்கருக்களை,
ஆசிரியர் விளக்க வேண் டிய நிலை ஏற்படுகின்றது. கற்றலை இலகுவாக்குவதற்காக அனுபவங் களைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய முறைகள் பற்றி கல்வியியலாளர்கள் பல ஆய்வுகளைச் செய்துள்ளனர். கற்பித்தலை செற்களுக்குள் மாத்திரம் எல்லைப்படுத்தாது பல் வேறு வித மான அனு ப வ ங் களை மாணவர்களுக்கு வழங்கி அதன் மூலம் வெற்றிகரமான கற்றல் - கற்பித்தல் நிலையை உருவாக்குவது ஆசிரியரின் பொறுப்பாகும். இதற்கு பொருத்தமான கற்பித்தல் ஊடகங் கலாசுரபி - 2012
ன ஊடகங்களின் பயன்பாடு
A.Gugan Teacher Educator Jaffna National College of Education, Kopay.
களை ஆசிரியர் பயன்படுத்த வேண்டும்.
கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டின் போது மாணவர்க்கு வழங்கக்கூடிய அனுபவங்களைப் பிரதானமாக மூன்று மட்டங் களாகப் பிரிக்கப்படலாம். அவையாவன:
1) புலன் அங்கங்களைப் பயன் படுத்தி
உண்மை அனுபவங்களைப் பெற்றுக்
கொடுத்தல்.
2) மாதிரியுருக்கள், வரிப்படங்கள், திரைப் படங்கள், தொலைக்காட்சி போன்ற பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி துணை அனுபவங்களைப் பெற்றுக் கொடுத்தல்.
3) செற்களையும் குறியீடுகளையும் மாத்திரம் பயன்படுத்தி அனுபவங்களைப் பெற்றுக் கொடுத்தல்.
கற்பித்தல் - கற்றற் செயற்பாட்டின் போது கற்பித்தல் ஊடகங்களைப் பயன்படுத்துதலின் முக்கியத்துவம் முன்னரிலும் பார்க்க இன்று வெகுவாக உணரப்பட்டுள்ளது. மொழியைப் பயன் படுத்துவதன் மூலம் மாத்திரம் பூரணமாக கற்றுக் கொள்ள முடியாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் கண்,
4
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 113
காது, மூக்கு, நாக்கு, சருமம் எனும் ஐம்பொறிகளினுடாக நாம் கற்றல் அனுபவங் களை பெறுகின்றோம். அதுமட்டுமல்ல மேற் படி புலன் களை தனித் தனியாக பயன்படுத்தி பெறும் கற்றல் அனுபவங்களிலும் பார்க்க ஒரு சில புலன்களின் ஒன்றிணைப் பினால் கூடிய பயனுள்ளதும் பிழையற்றதும் நிலையானதுமான அனுபவங்களை பெறலாம் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. இதனால்தான் கற்றல் ஊடகங் களின் தேவை அதிகமாக உணரப்படுகின்றது.
ஒரு புலனுறுப் பினுாடாக பெறும் அனுபவத்தை மற்றொரு புலனுறுப்பினூடாக பெறுவது மிகவும் கடினமானதாகும். சாதாரணமாக மாம்பழத்தின் சுவை பற்றி ஒருவர் விபரிப்பதே எந்தளவில் செவிமடுத்த போதிலும் அதனை சுவைத்தறியும் வரை அதன் இனிமையை உணரமுடியாது. அது போன்றே ஒரு பூவினது இதழின் மென்மையை உணர் வதற் கு அதனை தொட்டேயாக வேண்டும். மல்லிகையை முகர்வதன் மூலமே அதன் நறு மனத்தை அறியலாம். ஒரு பொருளின் அமைவை தெளிவாக்கிக் கொள்ள அதனை கண்களால் பார்த்தல் வேண்டும். ஆக வே கசடறக் கற் பதாயின் கற்றல் நடவடிக்கைகளின் போது பொருத்தமான புலனுறுப்பினூடாக கற்றல் அனுபவங்களை பெறல் வேண்டும். எனவே தான் கற்றல் ஊடகங்கள் அவசியப்படுகின்றன. கற்றல் கற் பிரித்தல் நுட்ப முறைகள் விருத்தி யடைவதற்கும் இத் தேவை காரணமாய மைந்தது. மேலும் ஒரு தனிப்புலனுறுப்பை பயன்படுத்தி நாம் பெறும் கற்றல் அனுபவத் திலும் நிலையானதும் பயனுள்ளதுமான அனுபவத்தைப் பெறுவதற் கெனின் ஒரே தடவையில் ஒன்றுக்கு மேற் பட்ட புலனுறுப்புக்களை உபயோகித்து கற்றல் அனுபவங்களை பெறல் வேண்டும். கற்றல் ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட புலனுறுப்புக்களை ஒன்றிணைத்து அனுபவங்களை வழங்க
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 85
முடியும் என நம்பப்படுகின்றது. கற்பித்தல் - கற்றலில் நவீன ஊடகங்களைப் பயன்படுத்து வதன் மூலம் மாணவர்கள் பெறக்கூடிய நன்மைகள்
S
4
பு
கற்றல் வேகமடையும். மாணவரை ஊக்குவித்து அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம். மாணவர் களின் செயலூக்கத்துடன் இயங்கச் செய்யலாம். சிக்கலான எண்ணக்கருக்களை எளிதில்
விளக்கலாம். 2 மாணவர்கள் புத்தாக்கத்துடன் பாடங்
களை கற்பார். = கற்றல் ஒரு விருப்புக்குரிய செயலாக
மாறும். - சொற்களின் மூலம் பெறும் விளக்கத்தை
விட ஆழமான விளக்கம் ஏற்படும். = மொழித்திறன், சொல்வளம், பேச்சுத்திறன்
ஆகியவை விருத்தியடையும். = வகுப்பிலும் பாடத்திலும் ஒரே இசைவான
தன்மை அகற்றப்படும்.
ஆசிரியர் - மாணவர் தொடர்புகள் விருத்தியடையும். = நேரத்தை சிக்கனமாக செலவிட
வழியேற்படும். 5 மாணவர்களின் வேறுபட்ட தன்மை
களுக்கு பொருந்தும்.
கற்பித்தல் - கற்றல் ஊடகங்களால் ஏற்படும் பயன்கள் அளவில் கற்பித்தல் - கற்றல் ஊடகங் களை குறிப்பிட்ட சில உபகரணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. எந்த வொரு சந்தர்ப்பத்திலும் எவரொருவருக்கும் யாதாயினும் ஒரு பொருள் கற்பதற்கு உதவு மாயின் அது கற்றல் ஊடகமாகும். ஆகவே இயற்கை பொருள்கள் பலவும் மனிதனால் ஆக்கப்பட்ட செயற்கைக் கருவிகள் பலவும் ஒருவனுக்கு கற்பதற்கு உதவினால் அது கற்றல் ஊடகமாகும். இதன்பிரகாரம் அகிலத்திலுள்ள சகல பொருட்களையும் கற்றல் துணைச் சாதனங்களாக கொள்ள முடியும். எனினும் வகுப்பறைக் கற்பித்தல் - கற்றலில் பயன்
கலாசுரபி - 2012
Page 114
படுத்தக்கூடிய சில சாதனங்களை எமது வசதி கருதி பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
(அ)கட்புல சாதனங்கள் (Visualmaterials) 1. எறிவையில் சாதனங்கள் (Non Projected
materials)
கரும்பலகை (Black Board) பச்சைப்பலகை (Green Board) காந்தப் பலகை (Magnetic Board) காந்தச் சுண்ணப்பலகை (Magnetic Chalk Board) நிழற் பிரதிப் பலகை (Print-Out Board) பிளனல் பலகை (Flannel Board) செய்திப் பலகை (Bulletin Board)
2.
வரைதல் சார் பொருட்கள் ஒளிப்படங்கள் (Photographs) சித்திரங்கள் (Drawings) விளக்கப்படங்களும் அட்டவணைகளும் சுவரொட்டிகள் (Posters) வரைபுகள் (கோட்டு, நிரல், வட்ட) (Graphs) தேசப்படங்கள் (Maps)
3. எறிவைப்பொருட்கள் (Projectedmaterials)
ஒளி ஊடுபுகும் படலம்/ மேந்தலை எறிவை (Transparencies/Over Head Projectors) வழுக்கிகள் / வழுக்கி எறிவை (Slides / Slide Projector) படச்சுருள்கள் / படச்சுரள் எறிவை (Films / Film Projector) பெட்டிகை நாடா எறிவை (Cassette Projector) ஊமைபடச்சுருள் எறிவை (Silent Cinema Projector) நுணுக்கெறிவை (Micro Projector)
(ஆ)செவிப்புல சாதனங்கள் (Audiomaterials)
ஒலிப்பதிவுத்தட்டு (Records)
ஒலிப்பதிவு நாடாக்கள் (Audio Tapes) ஒலிப்பதியி (Audio Cassette)
வானொலிக்கருவி (Radio) கலாசுரபி - 2012
(இ)கட்புல செவிப்புலச்சாதனங்கள்
(Audio Video materials) பேசும்படம் (Sound Cinema Talkie) தொலைக்காட்சி (Television) திறந்த சுற்றுக்கள் (Open Circuits)
மூடிய சுற்றுக்கள் (Closed Circuits) வீடியோப்பதியி (Video Cassette)
[ஈரமாதிரியுருக்கள் (Models)
சிறிதாக்கப்பட்ட மாதிரியுருகள் (Diminished Models) பெரிதாக்கப்பட்ட மாதிரியுருக்கள் (Enlarged Models)
குறுக்கு வெட்டு மாதிரியுருக்கள் (Cross Section Models) செயற்படு மாதிரியுருக்கள்
(Working Models) (உ) தன்வகைகள் (Specimens) (ஊ) காட்சிப்படுத்தல்கள் அல்லது செய்து
காட்டல்கள் (Demonstrations) (எ) நிஜவாழ்க்கை அனுபவங்கள்
(Real Life Experiences) நாடகப் பாணியனுபவங்கள் (Dramatized Experiences)
இயல்பான நாடகங்கள் (Real Drama)
IPod Digital Media Players
******
நாடகங்கள் (Stylized Drama) பொம்மலாட்டம் (Puppetry)
வெளிக்களச் சுற்றுலாக்கள் / கல்விச் சுற்றுலாக்கள் (Fields Trips / Educational Tours)
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 115
மேலே குறிப்பிட்ட சாதனங்களுள் நமது பாடசாலைகளில் எளிதாகவும் பரவலாகவும் பயன்படுத்தக் கூடிய சாதனங்கள் சிலவற்றை ( தெரிவு செய்து அவற்றைப் பயன்படுத்தக் கூடிய | நுட்பமுறைகள் பற்றி ஆசிரியர் கட்டாயமாக
அறிந்திருக்க வேண்டும்.
அச்சு ஊடகம் (Printmedia)
நீண்ட காலமாக கல்விப் பிரதேசத்தில் எழுத்துருவிலுள்ள சொற்கள் (Written words) மிக முக்கிய இடத்தை வகித்து வருகின்றது. இன்று வரை கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில்
Mஆக ஆக.. ஆ*ைத்* *இனம், 2ார் ,
Printing Plates
அச்சிடப்பட்ட காகிதாகிகள் (Printed materials), ஆச்சரியப்படத்தக்க வகையில் கல் வித் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள போதிலும் தனக் கென ஒரு தனியிடத்தை வகித்து வருகின்றது. பாடப்புத்தகங்கள் (Text book), மாதிரிகள் (modules) என்பன இன்று வரை மாணவர் களால் பயன் படுத்தப் பட்டு வருகின்றது. ஆசிரிய கல்வியலாளர்களும் தகவல்களைப் பெறுவதற்காக புத்தகங்கள், கட்டுரைகள், Journals என்பவற்றை பாவித்து, அவற்றிலிருந்து பெற்ற அறிவை மாணவர்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
87
களுக்கு வழங்குகிறார்கள். எனினும் ஆசிரிய மாணவர்கள் எப்பொழுதும் ஆசிரிய கல்வியிய ளாளர்கள் கற்பிப்பதில் மட்டும் முழுமையாக தங்கியிருப்பதில்லை. வகுப்பில் தாங்கள் கற்றதைப்பற்றிய மேலதிக அறிவை, விளக்கத்தை பெற அவர்கள் அச்சிடப்பட்ட காகிதாகிகளை பாவிக்கின்றார்கள். தொலைக்கல்வி மாணவர் களுக்கு (distantlearners)
அச்சிடப்பட்டகாகிதாகிகள்
அறிவைப் பரப்பும் ஓர் ஊடகமாக பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
அச்சிடப்பட்ட காகிதாகிகளை தொலைக் கல்வி மாணவர்கள் தமது வேகத்திற்கேற்ப தமது சொந்த இடத்தில்லிருந்தே வாசிக்க
Pulling an Etching
முடியும். தென்னாசிய மாணவர்களில் பெரும்பான்மையானோர் அச்சிடப்பட்ட காகிதாகிகள் மூலம் கற்பதில் திருப்தியடை கின்றார்கள். இது அவர்களின் சுய கற்றலுக்கு (Self Study) உதவுவதாக அவர்கள் கருதுகின்றார் கள். அச்சிடப்பட்ட காகிதாகிகளின் முக்கிய நன்மை, அது இலகுவில் கிடைக்கக் கூடியதாக இருத்தலாகும். சிக்கலான தகவல்களை அச்சிடப்பட்ட காகிதாகிகள் மூலம் வழங்க முடியும். இவை எழுத்தாளரின் இயலுமைக் கேற்ப அதிகூடிய உள்ளடக்கங்களை பந்தி பந்தியாகவும் வாக்கிய உருவிலும் படங்கள்
கலாசுரபி - 2012
Page 116
கேக் 8ான்!
Studio Recording session
மூலமும் வெளிப் படுத்த உதவுகின்றன. அத்தோடு கற்போரின் இயலுமைக் கேற்ப பாடப்பரப்பின் முழுவிடயத்தையும் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் அவர்களுக்கு அச்சிடப்பட்ட காகிதாகிகள் வழங்குகின்றன. கற்போருக்கு வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட காகிதாகிகள் அவர் களின் தேவைக்கு பொருத்தமில்லாமல் அல்லது திருப்தி யில்லாமல் அல்லது போதாமல் இருப்பின் அவர்கள் பாடத்துடன் தொடர்புபட்ட விடயங்களைப் பற்றி மேலும் அறிய வேறு அச்சிடப்பட்ட புத்தகங்களில் அவற்றை தேடமுடியும். ஒளி ஒலி அமைப்புக்களுடன் ஒப்பிடும் போது அச்சிடப்பட்ட காகிதாகிகள் தயாரிப்பது செலவு குறைந்தது. அத்துடன் கற்றல் - கற்பித்தல் செயன் முறையில் அச்சிடப்பட்ட காகிதாகிகளை பாவிப்பது அதிக சிக்கலற்றதாகும். இது கற்பிப்போருக்கும் (Tutor) கற்போருக்கும் (Learner) இலகுவாக அமையும். அச்சிடப்பட்ட காகிதாகிகள் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதும் (Portable) இலகுவாக வாசிக்கக் கூடியதும் தொழில்நுட்பப் பாவனை தேவைப்படாததும் ஆகும். எப்படியிருப்பினும் அச்சு ஊடகத்தை (Print media) பாவிக்கும் போது பல குறைபாடுகளும் காணப்படுகின்றன. அச்சு ஊடாக பாவனை ஒருவழித் தொடர்பை (One way Communication) மாத்திரம் ஏற்படுத்தும். அச்சு ஊடகங்களைப் பயன்படுத்தும் கற்போர் வினைத்திறனாக செயற்பட முடியாது.
Im1.
கலாசுரபி - 2012
ஏனெனில் வாசிப்பின் மீது அவர்களின் திறமையை வெளிப் படுத்த முடியாது. கற்போரின் அறிகைசார் உபாயங்களை வளர்க்க அச்சு ஊடகம் (Print media) பயன்படாது. எழுத்து வாசிப்பு திறனும் (Literary skill) உள் ஆற்றல் திறனும் (Mnemonic skill) உள்ள கற்போனால் மாத்திரமே அச்சு ஊடகத்தை சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். அச்சு ஊடகம் திறனற்று போவதற்கு இன்னொரு காரணம் சரியான வழிகாட்டலை அதனூடாக வழங்க முடியாமையாகும்.
ஒலித் தொழில்நுட்பம் (Audio technology) வானொலியும் (Radio) ஒலிப்பதிவும் (recording) ஒலித்தொழில் நுட்பமாக (Audio technology) கருதப்படுகிறது. தொலைக்கல்வியில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த ஊடகமாக Audio ஐப் பயன்படுத்தலாம். வானொலி மிகத் தொலைவிலுள்ள கற்போருக்கு கற்பிப்பவரின் தகவலை வளியினூடாக பெற உதவுகின்றது. கற்பித்தல் விளக்கங்களை வழங்க வானொலியும் ஒலிப்பதிவும் மிகச்சிறந்த ஊடகங்களாகும். கற்போர் இவற்றை பதிவு
28
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 117
5 (s 5
Handheld Computer செய்து மீண்டும் மீண்டும் கேட்க முடியும். பின்வரும் தொழில்நுட்பக் காரணங்களுக்காக ழுடெெைந யரனழை கற்பித்தலுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
எண்ணக்கரு உருவாக்கத்திற்கும் (Concept formation) உயர்மட்ட சிந்தனை விருத்திக்கும் 5 (higher - order thinking) audio பயன்படும்.
CDகளும் DVDகளும் விரிவுரையின் போது நேரடியாக தொடர்பு கொள்வது போலல்லா 6 மல் ஒரு வழித் தொழில்நுட்பமாக உள்ளன.
பி
Mixing a Video Recording
தகவல்களை அனுப்பப் பயன்படும் CD களும் DVD களும் இலகுவாகவும் மலிவாகவும் கிடைப்பதுடன் தரத்தில் சிறந்தும் உள்ளன.
C3 - - 0 0 0
இறுவட்டுக்களை (discs) பயன்படுத்தும் தொழில்நுட்பம் இலகுவானதும் பொதுவாக எல்லோருக்கும் பரீட்சயமானதும் ஆகும். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
80
மனிதனுடைய குரலை CDயில் பதிவு செய்து அதை கற்பிக்கும் போது பயன்படுத் புதல் மிகவும் வலிமைமிக்க கற்பித்தல்
ருவியாக (Teaching Tool) இருக்கும்.
ஆசிரியர்கள் விரிவுரையுடன் audio :chnology ஐயம் கலந்து பயன்படுத்துதல் மாணவர்களுக்கு முதல்த்தர தகவல்களை
பழங்க உதவும்.
ஒருவழித் தொடர்பையே audio technology பழங்கும். எனவே கற் போர், சுத்தமான செயலற்ற கற்போராக (merely passive learners) மாற இடமுண்டு. audio technology ஐ பயன்படுத்துவது செலவு கூடியது. அத்துடன் ஆசிரியர்கள் audio ஐத் தயாரிப்பதற்கு தேவையான திறன் களை தயார் படுத்த வேண்டும். audio ஐ பதிவு செய்வதற்கு முன்பு அதனை சொல்பவர் (narrator) பிழையின்றி தெளிவாக சொல் வதற் கு பயிற் றப் பட வேண்டும்.
பெட்டிகைப் பதிகருவி (cassette recorder) இன்று நம் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப் படும் ஒரு சாதனமாகும். வெளிக்களமொன்றில் பதிவு செய் யப்பட்ட கலந்துரையாடல், கருத்தரங்கு, விரிவுரை, பாட்டு, கவியரங்கு, போன்றவற்றை அப்படியே வகுப்பறையில் சமர்ப்பிப்பதற்கு இது வசதி செய்கின்றது. மேலும் இதன் பயன்பாடுகளாக,
கலாசுரபி - 2012
Page 118
குறிப்பாக கவிதைகள், பாட்டுக்கள், சுலோகங்கள் போன்றவற்றை பிழையற உச்சரிக்க பயிற்றுவதற்கு இம்முறை பெரிதும் பயன்படும்.
மாணவர்களின் கதைகள், பாட்டுக்கள் போன்றவற்றை பதிவு செய்து மீள ஒலிபரப்பி அவர்களை செவிமடுக்கச் செய்வோமாயின், அதன் மூலம் அவர்களின் உச்சரிப்பு பேச்சு ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக் காட்டலாம். மொழியைக் கற்பிக்கவும் உளப்படங்களை உருவாக்கவும் இவ்வுபகரணம் பெரிதும் பயன்படுத்தப் படலாம்.
ஒளிப்படத் தொழில் நுட்பம் (Video technology) கற்றல் கற்பித்தல் நிலைமையில் பயன்படுத்தபடும் Video ஆனது audio ஐ விட வலிமை கூடிய ஊடகமாகும். ஏனெனில் இங்கு ஒலியை கேட்பதுடன் படத்தைப் பார்க்கவும் முடியும். கற்போர் தேவைப்படும் இடங்களில் எனை நழ ஐ நிறுத்தி நிறுத்தி பார்க்க வசதியுண்டு. நேரடி ஈடுபாட்டை video க்கள் மூலம் பெற முடியும். சிறந்த இடைவினைத் தொடர்புடைய கற்றல் - கற்பித்தல் சந்தர்ப்பங் களை தூரத்தே வசிக்கும் கற்போருக்கு videos
மூலம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
வெவ் வேறு துறைகளிலு ள் ள பல அனுபவமுள்ள நிபுணர்கள் Video தொழில் நுட்பத்தை தயாரிக்க தேவைப் படுவார். இது தயாரிப்பாளர்கள், நிர்வாகிகள், பாட நிபுணர்கள் (subject specialists), வீடியோ படமெடுப்பவர் (cameraman), தொழில் நுட்பவியலாளர்கள் என பலரது கூட்டு முயற்சியில் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
கணனி (Computer) கணனிகள் வகுப்பறைத் தோற்றத்தையும் மாணவர் நடத்தையையும் மாற்றவல்லன. பாலர் வகுப்பு முதல் உயர் கல்வி நிறுவனம் வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வலிமைமிக்க இந்த சாதனத்தை பயன்படுத்த கலாசுரபி - 2012
தெரிந்திருக்க வேண்டும். கற்றல் கற்பித்தல் நிலைமைகளின் போது இரு வழிகளில் கணனியை பயன்படுத்த முடியும். 1. முன்னரே திட்டமிட்ட கணனியை
அடிப்படையாகக் கொண்டகற்றல் 2. கணனி மத்தியப்படுத்திய தொடர்புகள் (computer- mediated communications) நியமப் பரிசோதனைகள் மூலம் மாணவர் அடைவில் பாரிய முன்னேற்றங்களை கணனிப் பாவனை ஏற் படுத்தியுள்ளமை அறியப்பட்டுள்ளது. மேற்படி முன்னேற்றத்திற்கு பின்னணியாக
வகுப்பின் அளவு, tutorial software இன் பயன்பாடு, போதிய நேரப் பாவனை என்பன அமைந்துள்ளன. எனவே வினைத்திறனுள்ள கற்றல் அனுபவங்களை வழங்கக் கூடிய
Multimedia in Schools
ன்
வலிமைமிக்க கருவியாக கணனி அமைந்துள் ளது. பல நிறுவனங்களால் நடாத்தப்படும் online கற்கைநெறிகளை தொடரக்கூடிய ஓர் ஊடகமாக கணனி பயன் புடுத்தப் பட்டு வருகின்றது. நடைமுறையிலுள்ள கலைத்திட்ட னபைவையட வடிவிலான உள்ளடக்கத்தை இது கொண்டிருப்பதன் காரணமாக சிறந்த ஒரு தர இணைப்பை பேணும் ஒரு வலிமையான கருவியாக கணனி திகழ்கிறது. இணையத்தளம் (Website), Databases, Video Conferencing போன்றவற்றை னுபைவையட வடிவில் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பதன் மூலம், மாண வர் கள் ஓர் வினைத் திறனுள் ள
90
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 119
6
செயற்பாட்டாளர்களாக மாற கணனி உதவு கிறது.
6 0
»L
(
இன்று வளர்முக நாடுகளில் கற்றல் - கற்பித்தல் நிலைமைகளில் கல்வித் தொழில் ந நுட்பத்தின் பாவனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளமையைக் காணலாம். பல . நிறுவனங்கள் மேற்படி கல்வித் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முக்கியமான கருவியாக கணனியைப் பயன்படுத்துவதைக் காணமுடியும். எது எப்படியிருப்பினும்
மேற்படி கல்வித் தொழில்நுட்பப் பாவனைக்கு | ஆசிரியர்கள் நன்கு பயிற்றப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
40
க
-
பல்லூடகம் (Multimedia) ஆசிரியர்கள் ஓர் ( குறிப்பிட்ட ஒரு விடயத்தை எழுதப்பட்ட 1 பந்திகள் (written text), ஒலிகள் (sound), க திறமையான சித்தரிப்புக்கள் (graphics), இயங்கு - படங்கள் (animation), வீடியோக்கள் (video), படங்கள் (pictures) என்பவற்றைப் பயன்படுத்தி ! கற் பிப்பதற்கு பல்லுடகம் ஓர் சிறந்த தி ஊடகமாகும். வெவ்வேறு ஊடகங்களான ஒலி (audio), கட்புல ஒளி (Visual), அச்சிடப்பட்ட காகிதாகிகள் (Printed Materials), என்ப வற்றினூடாக தனித்தனியே வழங்கப்படும் விடயங்களை ஒருங்கிணைத்து வழங்கப் பல்லூடகம் பயன்படும். எப்படியாயினும் பல்லூடகம் என்பது கணனியை அடிப்படை யாகக் கொண்ட ஓர் ஊடகமாக இன்று கருதப்படுகின்றது. அதாவது பல்லூடகத்தை
ற்பித்தல் ஊடகமாகத் தெரிவுசெய்யும் போது மறைமுகமாக கணனியும் கற் பிரித் தல் ஊடகமாகத் தெரிவு செய் யப்படுகின்றது. ஏனெனில் கணனியின் உதவியின்றி பல்லூடகத்தில் விடயங்களை காட்சிப்படுத்த முடியாது. அவ் விடயங் களை தேவைக் கேற்றவாறு பொருத்தமான முறையில் தயாரிப்பதற்கு கணனி அவசியமாகும். வெவ்வேறு வகையான ஊடகங்களான text, sound, video, Computer graphics, animation
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
91
என்பவற்றை ஒன்று சேர்க்கவும் தேவையான போது கட்டுப்படுத்தி பயன்படுத்தவும் கூடிய ஓர் இலத்திரனியல் ஊடகமாகக் கணனி நிகழ்கிறது. ஒரு பல்லூடகமானது கணனி, நினைவகம் (memory strrage), digital data, தொலைபேசி (Telephone), தொலைக்காட்சி என்பவற்றை ஒருங்கிணைத்து செயற்படுத்தக் கூடிய ஓர் ஊடகமாகும். பல்லூடகமூடாகக் அதிக எண்ணிக்கையான மாணவர்களுக்கு நற் பிப் பத வினைத்திறனான கற்றல் - கற்பித்தலையும் குறைந்த நேரப் பாவனையை பும் தரும்.
எனினும் பல்லூடகத்தைப் பாவிப்பது செலவு கூடியது. இதற்கு விசேட பயிற்சியும் தேவை. பல்லூடகத்தை வினைத்திறனாகப் பாவிப்பது ஆசிரியர்களைப் பொறுத்தவரை ஓர் சவாலாகவேயுள்ளது. இதுபற்றிய போதிய அறிவோ பயிற்சியோ இல்லாதபடியால் பெரும்பாலான ஆசிரியர்கள் பல்லூடகத்தை பயன்படுத்திக் கற்பிக்க பெரிதும் விரும்புவ தில்லை.
கற்பித்தல் - கற்றல் தேவைக்கு (நவீன) ஊடகங்களை தேர்ந் தெடுக்கும் போது
கவனத்தில் கொள்ள வேண்டியவை.
1. பாடத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக்
கொள்ள உதவுமா? மாணவரின் வளர்ச்சி நிலைக்கு அல்லது _ வகுப்பு மட்டத்திற்கு பொருந்துமா? சாதனங்களை தயாரித்துக் கொள்வதற்கு தேவையான பொருட்கள், உபகரணங்கள் போன்றவற்றை எளிதில் பெற்றுக் கொள்ள முடியுமா? செலவின்றியோ, மிகக் குறைந்த செல விலோ தயாரித்துக் கொள்ளமுடியுமா? அச்சாதனங்களைப் பயன்படுத்தி எத்த கைய நன்மையைப் பெற்றுக் கொள்ள லாம். எவ்வளவு தூரத்திற்கு இது வினைத் திறனுடையதாகவும் பயனுள்ளதாகவும்
கலாசுரபி - 2012
Page 120
அமையும்? வகுப்பறையிலுள்ள மற்றைய துணைச் சாதனங்களுடன் ஒப்பிடும் போது இச் சாதனம் கூடிய வினைத்திறனை கொண்ட தாக இருக்குமா? பாடத்தை கற்பிக்கச் செலவிடும் நேரத்
திற்கு பொருந்துமா? 9.
பாடத்தைக் கற்பிப்பதற்கு அவசியமா? 10. மாணவரின் கவனத்தை ஈர்க்க முடியுமா? 11. மாணவரை ஊக்குவிக்கும் தன்மை
உண்டா?
மேற்படி வினாக்களுக்கு ஏற்றவாறு ஒரு ஆசிரியர் கற்பித்தல் - கற்றல் தேவைக்கு ஊடகங்களை தேர்ந்தெடுத்துக் பயன் படுத்து வாராயின் அது மிகவும் வினைத்திறனான
கல்லூரியில் பசுமைப்புரட்சி செய்த பசுமை! அவர்தம் பாரியார் J.பத்மராணியும்
செயற்றிட்டத்தை .
கலாசுரபி - 2012
கற்பித்தல் கற்றலாக அமையும். உசாத்துணைநூல்கள் (List of References) 1. http://www.artmuseum.net/w2vr/contents.html 2. http:// socserv
socssei. mcmaster. ca/soc/courses. SOc4j3 தேசிய கல்வி நிறுவகம் - விஞ்ஞானம்
கற்பித்தல் முறைகள் 1989 4. http://www.enclopediabritanica.com 5. தேசிய கல்வி நிறுவகம் - கற்பித்தல்
முறைகள் 1986 (ஆசிரியர் கைநூல்)
3. |
000
ப்புரட்சி வேந்தன் பீடாதிபதி S.K. யோகநாதன் உன் இணைந்து மரக்கன்று நாட்டும் ஆரம்பித்தமை - 2011
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 121
பாடசாலை மாணவர்களின
விருத்தி செய்வதன்
தகவல் பொருளாதாரத்தோடு இணைந்த | உலகமயமாக்கல் சவால்களை எதிர்கொண்டு வாழ்வதற்கும், தனியாள் ஒவ்வொருவரும் உயர் . அறிவாற்றல்களும், திறன்களையும் உடையவர் - களாக வலுவூட்டப் படுவது தவிர்க்க 1
முடியாததாகும். அதாவது நமது தேசத்தின் அபிவிருத்திக் கான மனித வள முதலீடு இன்றியமையாததாகும். இம் மனிதவள முதலீடுகள் தரமான கல்விச் செயன்முறைக் கூடாகவே உருவாக்கப் பட வேண் டும். கல்விச்செயன்முறைகள் நன்கு திட்டமிட்டு 1 அமுல் படுத்தப் படும் போது தேசம் | எதிர் பார்க்கும் மனிதவள முதலீட்டினை ( விருத்தி செய்யமுடியும். எனவே பாடசாலை ( போன்ற கல்வி நிறுவனங்கள் கற்றல், கற்பித்தல் ! செயன்முறைக்கூடாக உயர் அறிவும் ஆற்றல் : களும் கொண்ட மனிதவளத்தினை எதிர்கால ! சமுதாயத்திற்காக உருவாக்குவது காலத்தின் - கடமையாகும். கல்விசாரா திறன்களுடன் இணைந்த அறிக்கைக் கூறுகளை உள்ளடக்கிய Generic Skill இன் சகல அம்சங்களையும் ஒன்றினைந்த திறன்கள் மிருது திறன்கள் (Soft Skills) எனக் கொள்ளப்படும். விரைவாக மாற்றமுற்றுக்கொண்டுவரும் தொழில்நுட்ப யுகத்தின் வேலைச் சந்தைக்குத் தேவையான உலகமயமாக்கல் யுகத்தின் சவால் களை எதிர்கொள்வதற்குத் தேவையான, மிகவும் முக்கியமான திறன்களாக மிருது திறன்கள் இனங் காணப் பட்டுள் ளன. கல்வியில்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
93
>-
டயே மிருது திறன்களை
முக்கியத்துவம்.
க.பாஸ்கரன் ஆசிரிய கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லுாரி கோப்பாய்
மீள்திசைமுகப்படுத்ததல் என்பது நிலைத்து திற்கக்கூடிய கல்வியைக் குறிப்பிட்டு நிற் கின்றது. இக்கல்வியானது மிருது திறன் களுடன் மிகவும் வலுவாகப் பின்னிப் பிணைந்துள்ளது.
மாணவர்களிடையே மிருது திறன் களை அறுவடை செய்வதென்பது இரு பிரதான நோக்கங்களைக் கொண்டது. அவையாவனஇ தரமான மனித முதலீட்டினை உருவாக்குதல், மாணவர்களது அறிவு, கிரகிப்பு, விழுமியங்கள் மற்றும் திறன்களை விருத்தி செய்தல் என்பனவாகும். பரந்துபட்ட ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையிலும் துறைசார் நிபுணர் களின் அபிப்பிராயங் களின் அடிப்படையிலும், கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே விருத்தி செய்யப்படக் கூடிய சிறப்பான பல மிருது திறன்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவையாவன.
2) தொடர்பாடல் திறன்கள் 2) சிந்தித்தல் திறன்கள் மற்றும் பிரசினைம்
தீர்த்தல் திறன்கள். குழுவாக செயற்படும் ஆற்றல். தகவல் முகாமைத்துவம் மற்றம் வாழ்நாட் கல்வி 5) தொழில்சார்திறன்கள். 5) அறம், ஒழுக்கம் மற்றும் பாண்மைத்துவம்.
தலைமைத்துவத் திறன்கள்.
கலாசுரபி - 2012
Page 122
மேலே கூறப்பட்ட ஒவ்வொரு மிருது திறன் களும் மேலும் பல உபமிருது திறன்களைக் கொண்டுள்ளன.
1]தொடர்பாடல் திறன்கள்.
பல் வேறு பட்ட இடங் களில் , பல்வேறுபட்ட நபர்களுடன் பல்வேறுபட்ட மொழிகளில் தொடர் பாடலை மேற் கொள்ளும் ஆற்றலை தொடர்பாடல் திறன் குறிப்பிடுகின்றது. தொடர்பாடல் திறன்களின் உபதிறன்கள் பின்வருமாறு.
• கருத்துக்களை எழுத்து மூலமாகவோ அல்லது வாய் மொழி மூலமாகவோ நம்பிக்கையுடன் தெளிவாகவும் வினைத்திற
னாகவும் முன்வைக்கும் ஆற்றல். விடயங்களை ஆக்க பூர்வமான முறையில் கேட்கும் திறனிலும் துலங்கும் திறனிலும் பயிற்சி பெறும் ஆற்றல்.
• பார்வையாளர்கட்கு நம் பிக்கையுடன்
தெளிவாக கருத்துக்களை சமர்ப்பித்தல்.
• முன்வைப்பு / சமர்ப்பிப்பின்போது தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தும்
ஆற்றல்.
• கலந்துரையாடவும் கலந்துரையாடிபடி
பொதுக்கருத்துக்கு வருவதற்குரிய ஆற்றல்.
• வெவ்வேறு கலாசாரப் பின்னணியில் இருந்து வரும் ஒவ் வொரு தனி நபர்களுடனும் தொடர்பாடலை மேற்கொள்ளும் ஆற்றல். தனியாள் ஒருவர் தனது சுய தொடர்பாடல் திறனை விரிவாக்கும் ஆற்றல்.
• வாய்மொழி சாராத திறன்களைப் பயன் படுத்தும் ஆற்றல்.
பல்கலைக்கழக கல்வியாயினும் சரி, பாடசாலைக்கல்வியாயினும் சரி, கல்வி
அமைப்பில் தொடர்பாடல் திறன்கள் மிகவும் முக்கியமானவையாகும். பாடசாலையை விட்டு விலகிய பின்னர், நிறவனச் செயற்பாடு களில் அல்லது சமூகச் செயற்பாடுகளில் மாணவர்கள் பங்கு கொள்வதற்கு தொடர் பாடல் திறன்கள் அவசியமாகும். எதிர்கால கலாசுரபி - 2012
மனித மூலதனத்திற்கு மிகவும் பிரதானமான கூறாக தொடர்பாடல் திறன்கள் கருதப் படுகின்றது.
2) தர்க்கரீதியாக சிந்தித்தல் மற்றும்
பிரசினம் தீர்த்தல் திறன்கள்.
தர்க்கரீதியாக, ஆக்கபூர் வமாக, புத்தாக்க ரீதியாக பகுப்பாய்வு ரீதியாக சிந்திக்கும் ஆற்றலையும் புதிய வேறுபட்ட பிரச்சனைகளை விளங்கிக் கொண்டு அறிவைப் பிரயோகிக்கும் ஆற்றலையும் இப்பகுதிக்குள் அடக்கமுடியும். இப் பகுதிக்குள் அடங்கும் உபதிறன்கள் வருமாறு.
• கடின மான சூழ் நிலைமைகளில் பிரச்சனைகளை இனங்காணவும் பகுப்பாய்வு செய் யக் கூடிய தாகவும் தெளிவான மதிப்பீட்டினை மேற்கொள்ளக் கூடியதானது மான ஷஆற்றல்.
• விளக்கமளித்தல், பகுப்பாய்வு செய்தல் மதிப்பிடுதல் ஆகிய சிந்திக்கும் திறன்களை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் கூடியதான ஆற்றல்.
• மாற்றுத் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் புதிய கருத்துக்களை கண்டறிவதற்குமான ஆற்றல்.
• பொருத்தமான நிறுவனங்களின் அடிப்படை யில் தீர்மானங்களை மேற்கொள்ளும் ஆற்றல். முழுமையாகப் பொறுப்புக்களை ஏற்றலும் அவற் றினை நிறைவேற்றுவதற் கு மான ஆற்றல். பல்வேறுபட்ட வேலைச் சூழலை தனியாள் ஒருவர் விளங்கிக் கொள்ளலும் அதற்கு இசைவாக்கமடைவதற்குமான ஆற்றல்.
பாடசாலையை விட்டு விலகிய பின்னர் நிலையான வாழ்க்கைக்காக தொடர்ந்து கற் பதற் கான நடைமுறைத் திறன் களை மாணவர்கட்கு வழங்க வேண்டும். தரவுகளை யும் தகவல்களையும் ஒழுங்கமைக்கவும் வியாக்கியானம் செய் யக்கூடியதுமான ஆற்றல்இ வினாக்களை உருவாக்கும் திறன்கள் சமுதாயத்தில் எதிர் கொள் ளப் படும்
pை
34
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 123
பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்யக்கூடிய ஆற்றல் என்பனவற்றினையும் தர்க்கரீதிய ரகச் சிந்தித்தல் திறன்கள் குறிப்பிடுகின்றன.
கான ப
3)குழுவாக இயங்குவதற்கான திறன்கள்
பல் வேறுபட்ட சமூக கலாச்சாரப் பிண்ணனியில் இருந்து வரும் நபர்களுடன் ஒரு பொது இலக்கினை அடைவதற் காக செயற்படும் ஆற்றலை குழுவாக இயக்குவதற் கான திறன்கள் குறிப்பிடப்படுகின்றன. மாணவர்கள் குழுவாக இயங்கவும் இ குழு அங்கத்தவர்களுக்கிடையே கருத்துக்களைப் பரிமாறவும் ஏணைய குழு அங்கத்தவர்களின் கருத்துக்களை மதிக்கவும் ஏற்றுக் கொள்வதற் கான மனப்பாங்கினை விருத்தி செய்யக் கூடியதான ஆற்றலை ஊக்குவித்தலை இங்கு கருதப்படுகின்றது. இத்திறன்கள் மேலும் பல உபதிறன்களாக பாகுபடுத்தப்பட்டுள்ளன. அவை வருமாறு.
• ஏணையோருடன் வினைத்திறனாகச் செயற்படுவதற்கான நல்ல தொடர்பு, இடைவினை என்பவற்றினை கட்டி யெழுப்பவதற்கான ஆற்றல். தலைமைத்துவம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஆளனியினரின் நடி பங்கினை விளங்கிக் கொள் வதற்கும் செயற்படுத்தவும் தேவையான ஆற்றல். ஏணையோரது மனப்பாங்கு, நடத்தைகள், நம் பிக்கைகளை மதிப்பிடுவதற் கும் உணர்ந்து கொள்வதற்குமான ஆற்றல்.
குழு வேலைகளை ஒழுங்கமைக்கவும் திட்டமிடவும் பங்களிப்புச் செய்வதற்கான
ஆற்றல். குழுவினது தீர்மானங்களை முடிவுகளை மதிப்பளித்தல்.
பாடசாலைக் கல்விக்கூடாக, தேசத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான ஒன்றிணைந்து செயற்படக்கூடிய செயலணியொன்றினை எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எதிர்கால மனித முதலீடுகள் இத்திறன்களைக் கொண்டு அமைய வேண்டும்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
-- 95
4] வாழ்நாட்கல்வி மற்றும் தகவல்
முகாமைத்துவ திறன்கள்
தனியாள் ஒருவர் புதிய அறிவினையும் திறன்களையும் உள்வாங்கிக் கொள்வதற்கு சுயாதீனமாகக் கற்பதற்கு அல்லது சுய ஒழுங்காக்கப்பட்ட கற்றலில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை இப்பகுதிக்குள் உள்ளடக்கம் முடியும். - பல்வேறுபட்ட தகவல்கள் மூலாதாரங்களில் இருந்து தேவையான தகவல்களைக் கண்டறிந்து முகாமை செய் வதற்கான
ஆற்றல்கள். சுயகற்றலுக்கூடாக புதிய கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஆற்றல். ஆராய்வு மனப் பாங்கினையும் பதிய அறிவைத் தேடுவதற்குமான ஆற்றல் விருத்தி செய் வதற் கும் ஆகிய உபதிறன்கள் இப்பகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றன.
மாண வர் களிடை யே ஆராய்வு மனப்பாங்கினை விருத்தி செய்தல் அறிவினைத் தேடியறிவதற்குமான விருப்பத்தினை ஏற்படுத்துதல் என்பன எதிர்பார்க்கப்படும் பிரதான மிருது திறன்களாகும். இதனுாடாக தனியாள் ஒருவர் வாழ்நாள் தொடர்ந்து கற்று அறிவையும் திறன்களையும் விருத்திசெய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
தனியாள் ஒருவர் தகவல் களில் நல்லவை, தீயவை எவை யென வேறு பிரித்தறியவும் முகாமை செய் யக்கூடிய ஆற்றலைக் கொண் டிருக்க வேண் டும். இவற்றுக்குத் தேவையான நல்ல நடைமுறைப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதுடன் அதனுாடாக நல்ல தீர் மானங் களை எடுப்பதற்கும் தேவையான ஆற்றல்களைப் பெற்றுக்கொள்வதும் அவசியமானதாகும்.
ைள
5]தொழில்சார் திறன்கள்
தொழில்சார் திறன்கள் எனப்படுபவை, தொழில் மற்றும் வியாபாரம் மேற்கொள் வதற்கான வாய்ப்புக்களைத் தேடுதல்,
கலாசுரபி - 2012
Page 124
இத் துறைகளில் ஏற் படும் ஆபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வை விருத்தி செய்தல் தொடர்பான திறன்களையும், மேற்படி துறைகளில் புத்தாக்க, ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஏற்படுத்தல் தொடர்பான திறன் களையும் கருதுகின்றது. மேலும் இத்திறன்களில் உபதிறன்களாக.
• வேலை வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங் களை இனங்காணுதல் வியாபாரம் மற்றும் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை முன்வைத்தல். வேலை வாய்ப்புக்கள், மற்றும் வியாபாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களைக் கண்டறிதல் விரிவாக்குதல், கட்டி யெழுப்பவதற்கான ஆற்றல். சுய தொழில் விருத்திக்கான வாய்ப்புக்களை விருத்தி செய்தல். என்பன உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
6) ஒழுக்கம். விழுமியம் மற்றும் வாண்மைத்துவம் சார்திறன்கள்.
தனியாள் ஒருவர் தான் வாழும் சமூகத்தில் ஒழுக்கம், விழுமியம் மற்றும் பாண்மைத்துவம் மிக்க ஒரு பிரஜையாக மிளிர்வதற்கான திறன்கள் இங்கு முன்வைக்கப் படுகிறது.
• சமூக இணைவினை, பாண்மைத்துவம் சார் செயற்பாடு செயற்பாடுகளால் உயர் ஒழுக்கம், விழுமியம் பேணும் திறனும் பயிற்சியும் தொடர்பான ஆற்றல்.
• ஒழுக்கம் சார் பிரச்சினைகளைத் தீர்த்தல், தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பான ஆற்றல்.
• சமூகம் தொடர்பான பொறுப்புணர்ச்சி யுடையவராகவும் அற ஒழுக்கம் சார் மனப்பாங்கை உடையவராகவும் வாழ்வதற் கான திறன்கள்.
கலாசுரபி - 2012
7.]தலைமைத்துவத்துவதிறன்கள்.
தனியாள் ஒரு வரிடம் இன்று காணப்படும் முக்கியமான பின்னடைவு யாதெனில் முன்னிற்கு வருதல், பொறுப்புக் களை ஏற்றல் என்பனவாகும். இதனடிப்படை யில் முன்னின்று தலைமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கருமமாற்ற வேண்டிய திறன்களை விருத்தி செய்தலே இங்கு பிரதானமாக கருதப்படுகின்றது.
வெ
தலைமைத்துவம் தொடர்பான அடிப். படைக் கோட்பாட்டு ரீதியான அறிவைப் பெறுதல்.
• ஒரு செயற்திட்டத்தினை நிறைவேற்றி
வெற்றி காண்பதற்கான ஆற்றல்.
• தலைவராகவும், தலைவரைப் பின்பற்றுபவ ராகவம் தன்னை மாற்றிக் கொள்வதற்கான திறன்களைப் பின்பற்றிக் கொள்வதற்கான திறன்களைப் பெற்றுக்கொள்ளல். குழுவிலுள்ள அங்கத்தவர்களை மேற்பார்வை செய்யும் ஆற்றல் என்பன இத்திறன்களின் உப் திறன்களாகக் கொள்ளப்படுகின்றன.
பாடசாலைகளில் மிருது திறன்களைத் திட்டமிடவும் அமுல்படுத்தவும் பல்வேறு அணுகு முறைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இவை மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். முறைசார் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் (சகல கலைத்திட்ட மற்றும் இணைக் கலைத் திட்ட செயற் பாடுகள் அடங்கலாக) மற்றும் கல்வி, கலாசார செயற்றிட்டங்கள் என்பவற்றிற்கூடாக நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இம் மிருது
திறன்கள் விருத்தி செய்யப்பட வேண்டும்.
புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைவாகப் பாடசாலைகளில் அமுல்படுத்தப் பட்டு வரும் தேர்ச்சி மையக்கலைத்திட்ட அமுலாக்கமானது, இம் மிருது நிலைத் திறன்களை யே முதன் மை ப் ப டுத் த அமுல்படுத்தப்படுகின்றது. கற்கை நெறிகளின்
26
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 125
3 ல
பெரும் பாலான கற்றல் பேறுகள் மிருது (g திறன் கள் தொடர் பானவை யாக வே
இனங்காணப்பட்டுள்ளன. கற்றல், கற்பித்தல் செயன் முறையில் பல் றுே உத்திகளும் கற்பித்தல் முறையியல்களும் மிருதுதிறன்களை ந விருத்தி செய்யக்கூடிய வகையில் அறிவுரைப்பு வழிகாட்டிகளிலும் ஆசிரியர் கட்கான ( வழிகாட்டல்கள் வழங்கப் பட்டுள்ளது. க கவனத்தில் கொள்ளத்தக்கது. வினாவுதல் நுட்பங்கள், வகுப்பறைக் கலந்துரையாடல்கள் 6 சிந் தனைக் கிளறல் செயன் முறைகள் , . குழுவேலைகள், முன்வைப்புக்கள், செயற் . திட்டங்கள், களப்பயணங்கள் போன்ற கற்றல் எ கற்பித்தல் செயற்பாடுகள் பாடசாலைகளில் . அமுல் படுத்து வதனுாடாக இம் மிருது திறன் களை விருத்தி செய் வதற் கான வாய்ப்புக்கள் பாடசாலைக் கலைத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மாணவர் மைய அணுகு முறைகள், இத்திறன்களை விருத்தி செய்வதற்கு ஒரு நிலை க ளை யு டைய ைவ யாக வும் காணப்படுகின்றன. வினாவுதலுாடாகக் கற்றல், கூட்டுறவுக் கற் றல் பிரச் சினைகளை அடிப் படையாகக் கொண் ட கற் றல்,
எம் கல்லூரியிலிருந்து பதவி உயர்வு பெ
அவர்தம் பாரியார் வரவேற்புட யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
-- 97
97
இலத்திரணியல் கற்றல் (e-Learning) போன்ற உத்திகளும் முறையியல்களும் இத்திறன்களை விருத்தி செய்வதற்கு பொருத்தமானவையாக இனங் காணப் பட் டுள் ளன. நிலைத்து ற்ெகக்கூடிய நிலையான வாழ்க்கை முறையை நோக்கி எமது சமுகம் வெற்றி நடை போடுவதற்கு, பொது மக்களது விழிப்புணர்வு, கல்வி, பயிற்சி என் பன முக்கியமான அம்சங்களாகும். எதிர்கால சந்ததியினர் தமது சொந்தத் தேவைகளை தாமே நிறைவு செய்யக்கூடிய வகையில் விருத்தி செய்வதன் மூலம் அதாவது தரமான எதிர்கால முதலீடாக எதிர்காலச் சமூகத்தினை மாற்றுவதன் மூலம் தேசத்தின் அபிவிருத்தியை அடைய முடியும்.
000
பற்று சென்ற திரு.S.சத்தியபாலன் பசார விழாவின் போது...
கலாசுரபி - 2012
Page 126
Online
When you do a search for online teaching, there are several results that wil come up so you need to be a bit specific about what it is you are actually looking for Such as the fact there are online teaching jobs, and there are online teaching positions as well as getting an online teaching degree by taking courses on the Internet. This being said online teaching can be pertained too ir many aspects when it comes to the Internet
There are also those online course: where you will find the instructors emai addresses on the web site that are posting the assignments; therefore they are doing the online teaching. If this is what you intentions are is to use the Internet te become a teacher through Online teachinį classes, be sure you find a good university o college that you can actually get a degree o diploma from without a lot of hassle otherwise, if you are putting money into the online teaching course, it may not bı legitimate. There are ways of finding out if al 66DTGJU - 2012
Teaching
S.Muguntthan BA, PGDE, MED. Lecturer, Jaffna National College of Education,
Kopay. ! online teaching program is of course truly an | accredited course or not.
There are also online teaching ! certification programs as well, however , remember when you are doing the searches
on these subjects, use online teaching as the g main part of the search but also use other
words as well during your search.
Be sure to check out more than one web site, there just might be another that is going to do better for what you want, than if you simply went with the first thing that showed up and looked to be half way decent enough to go after.
ho hn
Online teaching has many g opportunities on the Internet and it depends
on the individual doing the search some examples might include. Becoming a teacher
through online courses, or doing online e teaching for a college course presented by e certain colleges, or obtaining online teaching
tools for your classroom as well.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
98
Page 127
Also I found that many of the teachers of our children are now using the Internet for online teaching abilities such as posting assignments for our children's class work through local web sites for the school they attend. This is an excellent ideal think. Not only does it allow us, as parents to see the work assignments our children are doing but through the use of online teaching there are sometimes examples of the work the students are to be doing as homework. This is to assist our children with their homework as
well.
So, when it comes to online teaching the term is very broad, so when you do a search on online teaching be sure to use those other words also, although the online teaching words in your search will be the
most effective.
Online teaching can also include tutoring on the Internet, there are those individuals who have actually started personal web sites for the specific use of online teaching or tutoring to help people learn about a subject or those who need help on their homework, obviously this is mostly for school age children and high school students but it is a form of online teaching as
well.
Online Teaching Jobs By doing a a simple search you will come up with so many online teaching jobs it will amaze you and the
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி--
99
different universities and colleges offering online teaching jobs or needing these positions filled.
You can also get information about online teaching jobs as well. There are several types of online teaching jobs too. Different areas need different types and so the online teaching jobs keep growing for those who want them.
There are some qualifications that are required as far as online teaching goes however, just what depends on, which college or university you are going through or if it is simply an independent learning facility offering online teaching jobs.
The earnings of online teaching jobs as far as the websites I have seen haven't listed on any websites so as far as online teaching jobs and what the pay rate is, I really couldn't say. However, there are definitely positions available and you can email the
web sites for more information.
One thing about online teaching jobs n some cases you are allowed to stay home, as long as you keep up with the college curriculum or the course you are teaching online.
- Online teaching jobs vary and there are circumstances where the college that actually hires you is in fact in another state, however this can still be done as online
860TEJN - 2012
Page 128
teaching jobs usually do not require an interview but a certificate showing you are a teacher and a resume faxed to the college you plan on filling the position for the online teaching job, as well as the online course itself. Although it is better to do online teaching jobs in your area, at colleges near you if they are available, or through those that are affiliated, with a college near you.
Online teaching jobs by next year, probably won't be quite as a necessity as they are right now, however as of the here and now online teaching jobs are in demand.
Another thing to consider is online teaching jobs that refer to other areas of interest such as real estate and advertising, or online teaching jobs for other things.
For example, there was one web site listed that offered online teaching jobs to be for aerobics instructors after training and with the use of virtual technology.
So, there are in fact many types of online teaching jobs as well. Some colleges offer to teach people to become teachers and then in time, their obligation will stay
with the college and they will obtain online teaching jobs after that.
This works in a form of apprentice or internship through the college and affiliated
with online teaching jobs as well. In rare 66DNEJLN - 2012
cases it may not turn out that way but not very often.
A better way to explain this I suppose as far as some online teaching jobs would be like a trucking company paying the truck driver to learn how to drive a truck and once he or she has passed the course, they agree to work for the company. It is somewhat along the same lines with online teaching jobs with some colleges.
Teaching Classes Online
If you are interested in teaching classes online there are several web sites you can go too and find out more information on the subject. Teaching classes online are available through some colleges and universities as well. One thing about teaching classes online, you are more of a
mentor than anything for the simple fact you are on the site, where only the students enrolled into the course or class have access through, if they have questions then as the
mentor or teacher teaching classes online, you can help answer the questions or help come up with a solution.
E learning or going through online classes and courses is becoming more popular as more people want to further their education. However with this in mind the idea of those teaching classes online has to
00
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 129
increase as well, and as of right now it seems to be at a slower pace than that of those who are enrolling.
Teaching classes online is rewarding, you might not have a literal classroom but you do have students that rely on you either by the assignments they send to you or your teaching classes online skills.
People of all ages are learning different things on the Internet today. I Teaching classes online is becoming I increasingly more important as more t universities and colleges offer incentives for ( teachers who are interested in teaching f classes online. They need the help, keeping up isn't easy if there aren't enough teachers r to be teaching classes online.
t
Some colleges only offer certain classes at certain times of the year due to the s lack of those teaching classes online, there just doesn't seem to be enough to meet the y high volume of classes online today. But the v number is rising to the challenge, and o teaching classes online is an adventure. j Especially to new teachers starting out.
However, more teachers and instructors are stepping up and taking on teaching classes online, people need to realize this is a new concept for them as well. Checking assignments via email or answering questions, it is something to learn themselves teaching classes online.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
101
Teaching classes online is a growing rade among college and university teachers as well as learning the teaching classes online as well. It is a lot easier to do if you have some idea about everything that goes on with the Internet, such as works, processor and other things teaching classes online might make as an easier task.
Teaching classes online is fun for most teachers, because in a big way they have their freedom as well, its not like having o be in the same room constantly, they check their emails and are in the website orums to answer questions, and teaching classes online is getting to be something more teachers actually want to do, rather han be in college classrooms.
So, the ultimate decision is doing a earch if you are interested in teaching lasses online and find out more about how ou can. There are several search results that vill come up providing information from olleges offering teaching classes online ɔbs.
ODO
66DNEJN - 2012
Page 130
யாழ்ப்பாணக் கோட்டையில் போர்
இந்து ஆலயங்
யாழ்ப்பாணக் கோட்டை நீண்ட காலமாக பராமரிப்பின்றி சிதைவடைந்த நிலையிற் காணப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நோர்வே அரசின் அனுசரனை யுடன் புனருத்தாரணம் செய்யப்படலாயிற்று.
அத்தகைய புனருத்தாரண வேலை களாக நாற்புறமும் அமைந்துள்ள சுற்று மதில்களில் வளர்ந்துள்ள கொடிகளும், மரங்களும் அகற்றப்பட்டன. உடைந்து மண் மேடாகக் குவிந்து காணப்பட்ட கட்டடங்கள் அவற்றின் ஆரம்ப கட்டட அமைப்புக் கேற்ப துாய்மைப் படுத்தப்பட்டன. கோட்டைக்கு முன்புறம் உள்ள கீழ் கொத்தளப் பகுதியில் (சிறிய கோட்டை) மூடப்பட்டு இருந்த மண் மேடுகள் அகற்றப்பட்டு அவை ஒரளவு செப்பனிடப்பட்டன.
கோட்டையின் மதில்களில் பிரதான வாயில் பக்கமும் முனியப்பர் ஆலயத்தை அண்மித்ததாகவுள்ள மேற்குப்பக்க மதிலுமே தற் போது புனருத்தாரணம் செய் யப்பட் டுள்ளது மேற்குப்பக்க மதிலின் மேற்றளத் தினை புனருத்தாரணம் செய்யும் போது அதில் இடப்பட்டு இருந்த கற்களை வெளியே யெடுத்து மேற்றளத்தினை கோளாங்கற்களும் சீமெந்தும் கொண்டு மீளவும் கட்டப்பட்டது கோட்டையின் மேற்குப்புற மதிலின் மேற்றளம் புனருத்தாரணம் செய்யும்போது பெறப்பட்ட கலாசுரபி - 2012
ரத்துக்கேயர் காலத்துக்கு முற்ப்பட்ட களின் சிதைவுகள்
நடேசபிள்ளை ஞானவேல் விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரி
கற்கள் பல சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 பொழியப்பட்ட கற்களாகக் காணப்படுகின்றன அக்கற்களைக் கூர்ந்து அவதானிக்கும் போது கோட்டையின் அமைப்பில் இடம் பெறும் கற்களுக்கும் இவற்றுக்கும் பொருத்தம் அற்றவையாகக் காணப்படுகின்றன.
கோட்டையின் உள்ளே சிதைந்த நிலையிற் காணப்படும் கிறிஸ்தவ தேவாலயத் தில் இருந்து பெறப்பட்ட சில கற்றுாண்களும் தேவாலய கட்டடக் கலைக்கு பொருத்தமற்ற வகையில் புடைப்புச் சிற்ப்பங்களைக் கொண்டமைந்தனவாக அக் கற்றுாண்கள் காணப்படுகின்றன. இவ்வாறு கோட்டையின் மேற்குப் பக்க மேற்றளத்தின் உள்ளே இருந்தும் தேவாலயத்தின் இடிந்த சுவர்களுக்கிடையே இருந்தும் பெறப்பட்ட கலை நயம் பொருந்திய துாண்களையும் கற்களையும் நோக்குகின்ற போது அவை இந்து திராவிடக் கட்டடக் கலை மரபில் இடம் பெறும் கட்டட அம்சங்களை உடையனவாகக் காணப்படுகின்றன.
இன்றைய யாழ்ப்பாணக் கோட்டை 1680 ஆம் ஆண்டு ஒல்லாந்தரினால் கட்டப்பட்ட போதும் அது போர்த்துக் கேயரால் 1621 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோட்டையை இடித்தே ஒல்லாந்தரினால் மீளக் கட்டப்பட்டதாகும். யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர்
02
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 131
அங்கு இருந்த ஆலயங்களையும் அரண்மனை யையும் இடித்து அவற்றின் கற்களைக் கொண்டு கோட்டையும் வீடுகளும் கட்டியதாக யாழ்ப்பாண வைபவ மாலை, யாழ்ப்பாணச் சரித்திரம் மற்றும் போர்த்துக் கேயரது குறிப்புக்கள் என்பனவற்றின் ஊடாக அறிய முடிகின்றது.
பறங்கிகள் ஆட்சியினை ஒப்புக் கொண்டு நல்லுாருக்குள்ளே குடியிருந்து கொண்டு தங்கள் கருமங்களை நடத்திப் புறக் கோட்டை மதில்களை இடிப்பித்து அக் கற்களைக் கொண்டு போய்க்கடல்
ஒரத்திலே சங்கிலியரசன் இடிப்பித்துப் பரவிவிட்டதங்கள் கோட்டையை மறுபடி கோட்டையாகக் கட்டி அதன்கீழ்ப் புறத்திலே வீடுகளையும் அரசாட்சி மண்டபங்களையும் கட்டுவித்துக்குடிகள் சமீபத்தில் வீடுகட்டி வைத்துதிருக்கும் படி வசதிபண்ணினார்கள்.......
என்ற யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் கூற்று இதற்க்குச் சான்றாக உள்ளது.
1519 இல் யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்ட போர்த்துக்கேயர் அங்கு இருந்த 500 மேற்ப்பட்ட பெரிதும் சிறிதுமாகிய சைவ ஆலயங்களை அழித்ததாக அவர்களது குறிப்புக்களில் இருந்து அறியமுடிகின்றது. போர்த்துக்கேயரது வரலாற்றாசிரியராகிய குவோறஸ் அவர்கள் தனது குறிப்பில், நல்லுாரில் இருந்த மிகப் பெரிய ஆலயத்தை அழித்து விட்டு அதனை சில காலம் பாசறையாகப் பயன்படுத்திய பின் அக் கோயிற்க் கற்க்களைக் கோட்டை கட்ட பயன்படுத்திய தாகக் குறிப்பிடுவதும் இங்கு அவதானிக்கத் தக்கது. கோட்டைக்கு அண்மையிலுள்ள பிரதான வீதியில் (பறங்கித் தெரு) உள்ள பழைய வீடுகளில்க் காணப்படும் கற்க்கள் சிலவற்றில் நல்லுார் இராசதானிக்குரிய கலையம்சங்கள் பொருந்திய செதுக்கல் வேலைப் பாடுகள் காணப் படுகின்றன. அவற்றுள் பஜாநந்தம் என்பவரது வீட்டில் உள் ளவை சிறப் பானவை - என ஆ.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 10
10:
முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடு கின் றார். அத் தோடு யாழ்ப்பாண இராசதானிக்குரிய கற் சாசனங்கள் பறங்கித் தெருவில் உள்ள பழைய வீடுகளில் வைத்துக் கட்டப்பட்டுள்ளதாகவும் இவர் குறிப்பிடு கின்றார். இக்கூற்றுக்கு சான்று பகரும் முகமாக 1993 ஆம் ஆண்டு பிரதான வீதியில் உள்ள
தேனீர்க் கடை ஒன்றின் வாசல்ப் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட தமிழ்ச் சாசனம் சாண்றாக அமைகின்றது. அது இன்னொரு கட்டடத்தின் துாணாக அல்லது கதவு நிலையாக அமைந்து இருக்க வேண்டும். 5.5 அடி நீளமும் 7 அங்குல அகலமும் கொண்ட இத்துாணில் 25 வரிகள் காணப்படுகின்றன அவற்றுள் 15 வரிகள் தெளிவாக உள்ளன. இதில் இருந்து 15 ஆம் நுாற்றாண்டில் நல்லுாரில் ஆட்சி புரிந்த ஆறாம் பராக்கிரமபாகுவுக் குரியது என்பது புலனாகின்றது.
தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சாசனங்கள் பல நாட்டின் கரையோரப் பகுதிகளில் கட்டப் பட்ட கோட்டைகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. திருகோண மலையில் காணப்படும் கோட்டையில் புராதன கோணேசர் ஆலயத் தின் அழிபாடுகள் பல காணப்படுகின்றன. கோட்டையின் நுழை வாயிலில்க் காணப்படும் இரட்டை மீன் இல ட சினை பொறித்த 12 ஆம் நுற்றாண் டுக் குரிய வீரபாண் டியனது கல் வெட்டு கோணேஸ்வரம் பற்றிக் குறிப்பிடுகின்றது. அத்தோடு முன்னைய ஆலயத்தில் இடம் பெற்ற அழகிய சிற்ப
கலாசுரபி - 2012
ม)
அ ஆ பார்
Page 132
வேலைப்பாடுகளோடு அமைந்த துாண்கள் கோட்டையின் மதிலில் இடம் பெற்றுள்ளன. ஊர் காவற்றுறை யில் அமைந் து ள் ள
ஹமென்றீல் கடற்க் கோட்டையில் தமிழ்ச் சாசனம் பொறிக்கப்பட்ட துாண் 1967ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அது இராஜேந்திர சோழன் மாதோட்டத்தில் அமைந்திருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்துக்குச் செய்த புணருத்தாரணம் பற்றிக் குறிப்பிடு கின்றது. போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட திருருக்கேதீஸ்வரத்தின் கற்கள் ஒல்லாந்தர் காலத்தில் கோட்டை கட்டுவதற் காக மன்னாரில் இருந்து ஊர்காவற்றுறைக்கு எடுத்து வரப்பட் டுள்ளமையை இதன் மூலம் அறிய முடிகின்றது.
1911 ஆம் ஆண்டு காலிக் கோட்டைக்கு அண்மையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தமிழ், பேஸியம், சீனம் ஆகிய மும் மொழிகளில் அமைந்த கல்வெட்டு 1403 ஆம் ஆண்டு சீன அரசன் யிங்லோ தெய்வேந்திர முனையில் அமைந்த விஷ்ணு கோயிலுக்கு வழங்கிய தானங்கள் பற்றி அது விபரிக்கின்றது.
திருகோணமலை, ஊர்காவற்றுறை, காலி ஆகிய கோட்டைகளில் கிடைக்கப் பெற்ற தமிழ்ச் சாசனங்கள் இந்து ஆலயங் கள் பற்றியதாகவும் அவற்றுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றன. இவ் வகையைச் சார்ந்த தமிழ் சாசனம் ஒன்று யாழ்ப்பாணக் கோட்டையின் முன் புற கொத்தளப் பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது வைரவர் சூலத்தின் பின்னர் சாசன வரிகளை உடையதாகக் காணப்படுகின்றது. அதில் உள்ள வரிகளை வாசித்த போது அது 11 ஆம் நுாற்றாண்டைச் சார்ந்ததாகவும் முதலாம் இராஜேந்திர சோழன் காலப் பகுதிக் குரியதாகவும் அமைகின்றது. இக்கல் வெட்டு மறைந்து இருக்க்கும் பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்து வதாக விளங்குகின்றது.
நல்லுாரில் விளங்கிய ஏதோ ஒரு கோயிலுக்கு அவ்வூர் சாத்தன் என்பவர் நந்தா
கலாசுரபி - 2012
104
விளக்கு எரிப்பதற்கு வழங்கிய சாவா மூவாப் பேரேடுகள் பற்றி அது விபரிக்கின்றது. இது பற் றி குறிப்பிடுகின்ற பேராசிரியர் செ. கிஷ் ணராஜா அவர்கள் இத் தானம் நல்லுாரில் விளங்கிய சிவாலயம் ஒன்றுக்கே வழங்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும்: அது இன்றைய சட்ட நாதர் ஆலயமாக இருக்கலாம் எனவும், அது "ஜனநாத ஈஸ் வரம்" என அழைக்ப்பட்ட தாகவும் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில்
ஆரியச் சக்கரவர்த்திகளது ஆட்சிக்கு முன்னர் நல்லுாரில் சோழர் க ளது ஆட்சி நிலவியதாகவும் அவர்களது தலைமைக் கோயிலாக ஜனநாதஈஸ்வரம் (சட்டநாதர் கோயில்) விளங்கியதாகவும், சோழரைத் தொடர்ந்து வந்த ஆரியச் சக்கரவர்த்திகளது காலத்திலேயே தலமைக் கோயிலாக நல்லுார்க் கந்தசுவாமி ஆலயம் அமைந்ததாகக் குறிப்பிடுகின்றார்.
யாழ்ப்பாணக் கோட்டை புனருத் தாரணத்தின் போது வெளிப் படுத்தப்பட்ட வற்றுள் வார்ப்பு விக்கிரகங்களோ, சிற்பங் களோ கிடைக்கப் பெறவில்லை போர்த்துக் கேயர் தமது ஆலயங்களை அழிக்க வருவதை முன்னரே அறிந்த ஊர் மக்கள் ஆலய விக்கிரகங்களையும் அங்குள்ள பெறுமதியான பொருட்களையும் பாதுகாப்பின் பொருட்டு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று மறைத்தனர். இது பற்றி யாழ்ப் பாண சரித்திரத்தில் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடும் போது கீரிமலையில் இருந்த திருத்தம்பலேஸ்வரர் ஆலயத்தை போர்த்துக் கேயர் இடிப்பதற்கு முன்னர் அக் கோயிற் குருக்களாகிய பரசுபாணி ஐயர் ஆலய
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 133
(
விக்கிரகங்களை கிணற்றுள் போட்டு மறைத்த தாகவும், நல்லுார் கந்தசுவாமி ஆலயத்துக்குரிய விதானங்கள் வரையப்பட்ட செப்பேடுகள், செப்புச் சாசனங்கள், திருவாபரணங்கள் என்பனவற்றை கோயில் மெய்ப் பாதுகாவ லனாக விளங்கிய சங்கிலி என்னும் சைவப் பண்டாரம் மட்டக்களப்புக்கு எடுத்துச் சென்றதாகவும், ஆலய அந் தணர் கள் சிலாவிக்கிரகங்கள், தாமரவிக்கிரகங்களை நல்லுார் பூதராயர் குளத்தில் புதைத்து நீர்வேலிக்குச் சென்றதாகவும் குறிப்பிடு கின்றார். அவற்றில் சில 1957 ஆம் ஆண்டு -
பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று வரையும் கோட்டைப் புணருத்தாரணத்தின் போது கிடைக்கப் பெற்ற இந்துக் கட்டடக் கலை மரபுக்குரிய கற்களாக கிழ்வருவன விளங்குகின்றன.
(
1.பூக்கள் செதுக்கப்பட்ட தூண்கள்
பூக்கள் செதுக்கப்பட்ட கற்கள் ஒரேமாதிரி இரண்டு கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் முன் பக்கம், பக்கவாட்டு பக்கங்கள் | என்பவற்றுள் ஒவ்வொரு பூ வீதம் மூன்று பூக்கள் செதுக்கப்பட்டுள்ளன. முன்பக்கப் பூ ( எட்டு இதழ்களை உடையதாகவும் நேர்த்தி யாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கவாட்டு பூக்களின் இதழ்கள் எண்ணிக் கைக்கு அதிகமாகவும் நேர்த்தி அற்றும் அமைக்கப் பட்டுள்ளன. கருங்கல்லிலான இத்துாண் கள் கதவு நிலையின் கீழ்ப் பகுதியில் இடம் பெற்று இருக்க வேண்டும்,
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
105
க(
ஏனெனில் கதவின் கீழ்ப் பகுதிப் பினைச்சலோடு பொருந்தக் கூடியவாறு துவாரங்களும் காணப்படுகின்றன. இத் துாண் கள் கோட்டையின் தேவாலய அழிபாடுகளுக்கிடையே கிடைக் கப் பெற்றதாகும். இது பற்றி கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் தமது "இலங்கையிற்க் கலை வரலாறு என்னும் நுரலில் குறிப்பிட்டுள்ளார். இதில் இடம் பெறுவது போன்ற பூக்கள் பொறிக்கப்பட்ட கல்லொன்று திருகோணமலைக் கோட்டையில் வைத்துக் கட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2. கொடிஅலங்காரத்துார்
கோட்டையின் மேற் க் கு ப் புற மேற்தளத்தின் புனருத்தாரணத்தின் போது கண்டெடுக்கப்பட்டு தற்போது கோட்டை முனியப்பர் ஆலயத்தின் பின் புறத்தில் இடம் பெறும் கொடி அலங்காரத் துாணும் இந்து ஆலயம் ஒன்றைச் சார்ந்ததாகக் கருதப்படு கின்றது. இது வெண்கல்லில் அமையப் பெற்றதோடு அதன் மூலைப் பகுதியில் கொடி போன்ற அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் பக்கம் ஒன்றில் இலை போன் ற
கலாசுரபி - 2012
Page 134
அமைப்பும் காணப்படுகின்றது. இதுவும் கதவு நிலையின் ஒரு பகுதியாக இடம் பெற்று இருக்க வேண்டும் எனக் கருதுமளவுக்கு அதன் பின் பகுதி ஏனைய கல் லேடு பொருந்தக் கூடியவாறு இடைவெளியுடன் காணப்படு கின்றது.
இந்து ஆலயங்களின் அதிஷ்டானம்
32
வாஜனம் பிரதி
அந்தரி ஆலங்கம் கபோதம்
பத்மம் கம்பம் கண்டம்
கம்பம் பத்மம்
3ெ0) 37);
குமுதம் (திரணை)
ஜகதி
2ா?
கம்பம் பத்மம் உபானம்
3. பத்மவரித்துண்டம்
ஆகம விதிக்கு அமைய அமைக்கப் படும் ஆலயங்களின் கருவறை மற்றும் பிரகார ஆலயங்களின் கீழப் பகுதி “அதிஷ்டானம்” என அழைக்கப் படும் * அதிஷ்டானம் ” என்பதன் பொருள் தாங்கும் பகுதி என்பதாகும். அதிஷ்டானம் உபானம், பத்மம், கம்பம்,
கலாசுரபி - 2012
ஜகதி, குமுதம், பத்மம், கம்பம், கண்டம், கம்பம், பத்மம், கபோதம், ஆலங்கம், அந்தரி, பிரதி, வாஜனம் என்னும் வேறுபட்ட கட்டிடப் ப டி மான ங் க ளைக் கொண்டதாகக் காணப்படும். இங்கு பத்மம் என்பது தாமரை மலர் போன்ற அலங்கார அமைப்பாகும் இது இருவகைப்படும் அதகப் பத்மம் (மேல் நோக்கிய மலர்ந்த தோற்றம்), ஊர்த்துவ பத்மம்(கவிழ்ந்த மலர்த் தோற்றம்) என்பவை அவையாகும். இவற்றுள் ஊர்த்துவ பத்ம வகையைச் சார்ந்த பத்மவரித் துண்டம் ஒன்று கோட்டைப் புனருத்தாரணத்தின் போது கிடைத்துள்ளது. இது கருங்கல்லால் ஆனது. இதில் இடம் பெறும் தாமரை இதழ்கள் நேர்த்தியாகப் பொழியப்பட்டுள்ளன.
4. குமுதத்துண்டம்
அதிஷ்ட்டான அமைப்பில் ஐந்தாவது நிலையில் இடம் பெறுவது குமுதமாகும் அல்லி மலரின் அலங்காரம் போன்று அமைக்கப்படு கின்ற கட்டடக் கலை அமைப்பு இதுவாகும். இத்தகைய குமுதவரித் துண்டம் ஒன்று யாழ்க் கோட் டையில் இருந் து பெறப் பட்டு தற்ப்போது யாழ்ப்பாணம் தொல் பொருட்க் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அல்லி இதழ்கள் ஒன்றன்பின் ஒன்றாக வளைந்து செல்வது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பெரும் பகுதி தெளிவற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.
06
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 135
5.கபோதத்துண்டங்கள்
அதிஷ்ட்டான அமைப்பில் 11வது நிலையில் இடம் பெறுவது கபோதமாகும் இது புறாக் கூடு போன்ற வடிவத்தை உடையதாகக்
காணப்படும். இத்தகைய கபோத வரிசையில் இடம் பெறும் கபோதத் துண்டங்கள் பல கேட்டை புனருத்தாரணத்தின் போது பெறப்பட்டுள்ளன. அவை வெண் கற்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
6.பீடம்
ஆலயங்களில் இடம் பெறுகின்ற தெய்வத் திருவுருவங்கள் மற்றும் நந்தி, பலி பீடம் என்பன வற்றை வைப்பதற்க்காக அமைக்கப்படுவது பீடமாகும். வெண்கல்லி லான பீடம் ஒன்றும் கோட்டைப் புனருத் தாரணத்தின் போது பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
--- 107
7.நவரத்தினக்கற்குழி - ஆல யத் தில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் முன்னர் அவை அமையவுள்ள பீடத்தின் கீழ்ப் பகுதியில் யந்திரத்தகடு மற்றும் நவரத்தினங் கள், நவலோகங்கள் இடப்படும். இவை இடப் பயன் படுத்தப்பட்ட கற்க்குழி ஒன்றும் கோட்டைப் புணருத்தாரணத்தின் போது பெறப் பட் டுள்ளது. இதில் ஐந்து சதுர வடிவக் குழிகளும் ஒரு வட்ட வடிவக்குழியும் காணப்படுகின்றது.
3.போதி
இந்து திராவிடக் கட்டடக் கலை மரபில் தனித்துவம் மிகு கட்டடக் கலை மரபாக போதி அமைகின் றது ஆல ய மண்டபத்தினைத் தாங்கி நிற்கும் துாண்களின் மேற்ப்பகுதியில் இது இடம் பெறுகின்றது. வெண் கல்லில் அமைக் கப்பட்ட போதி
கலாசுரபி - 2012
Page 136
ஒன்றும் யாழ் கோட்டை புனருத்தாரணத்தின் போது கிடைக்கப்பட்டுள்ளது. பிற்க்கால போதிகள் கீழ்நோக்கிய வாறே அமைக்கப் படுகின் றன. ஆனால் இப் போதி இரு பக்கங்களிலும் நேராகக் காணப்படுகின்றது.
எனவே யாழ்ப்பாணக் கோட்டையின் புனருத்தாரணத்தின் போது பெறப்பட்ட மேற்ப்படி கட்டடக் கலைத் துண்டங்கள் இந்து ஆலயக் கட்டடக் கலை மரபில் இடம் பெறுவதோடு அவை போர்த்துக் யேர் வருவதற்கு முன்னர் யாழ்ப்பாணப் பகுதியில் பொலிவுடன் விளங்கிய இந்து ஆலயங்களுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. கோட்டை யின் புனருத்தாரணத்தின் பெரும் பகுதி அதன் மேற்பகுதிகளிலேயே இடம் பெற்றுள்ளது. அதாவது அதன் 40 வீதமான பகுதியே புனருத்தாணம் செய்யவேண்டிய நிலைமை காணப்பட்டது. அதன் முழுப் பகுதியும் புனருத்தாரணம் செய்யவேண்டிய நிலைமை தோன்றியிருக்குமாயின் மேலும் பல கட்டடக் கலைத் துண்டங்களை பெற்றுருக்க முடியும். இவ்வாறு கிடைக்கப்பட்ட கலைத் துண்டங் கள் மூலம் போர்த்துக் கேயர் வருகைக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்தில் நிலவிய இந்து திராவிடக் கட்டடக் கலையின் படி நிலைகளை
அறிந்து கொள்ளக் கூடியதாக அமைகின்றது.
கோட்டை புனருத்தாரணத் தின் போது இந்துக் கட்டடக் கலைத் துண்டங்கள் மாத்திரமன்றி சோழர் கால நாயணம் உட்பட பலதரப் பட்ட நாணயங்கள், சீனச் சாடிகள், பீரங்கிகள், ஆங்கில மொழியில் எழுதப் பெற்ற கல் வெட்டுக்கள் என்பனவும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை சார்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, யாழ்ப்பாணக் குடாநாடு சார்பான வரலாற்றுப் பதிவுகளை மேலும் இற்றைப் படுத்திக் கொள்வது காலத்தின் கடமையாகும்.
ன.
ளெ
உசாத்துணை 1. யாழ்ப்பாண இராச்சியம், பதிப்பாசிரியர்
போராசிரியர் சி. க. சிற்றம்பலம், - யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வெளியீடு - 1992.
கலாசுரபி - 2012
1
2. நல்லை நகர் நுால், கந்தையா குணராசா,
பூபாலசிங்கம் புத்தக சாலை வெளியீடு - 1987 யாழ்ப்பாணச் சரித்திரம், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, நாவலர் அச்சகம் - 1933 4.
யாழ்ப்பாணச் சரித்திரம், முதலியார் செ. இராசநாயகம், ஆசிரியர் கல்விச் சேவை - 1977 5 கோட்டை அகழ்வில் கிடைத்த ஆலய
அழிபாடுகள் நல்லுர் கந்தசாமி ஆலயத்துக்குரியவையா, போராசிரியர்.ப.புஷ்பரட்ணம், நல்லைக் குமரன் மலர், இதழ் - 19 , யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக்
குழு வெளியீடு - 2011 6. நல்லுாரும் மத்திய கால திராவிடர் மரபும்,
போராசிரியர் செ. கிருஷ்ணராசா, நல்லைக் குமரன் மலர், இதழ் - 19 , யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக்
குழு வெளியீடு - 2011 7.
தென் மாகாணமும் திராவிடக் கலாசார மரபுகளும், ந.ஞானவேல், உருகுணை இந்து , உருகுணை தேசிய கல்வியியற் கல்லுாரி இந்து மன்ற வெளியீடு - 2007 8. தமிழர் கட்டிடக்கலை,
முனைவர். கோ.தெய்வநாயகம், உலகத் தமிழாராச்சி நிறுவன வெளியீடு, சென்னை - 2002. ஈழவரலாற்றுப் பதிவுகள், ஏகநாயகவல்லி - சிவராச சிங்கம், ஏரோவீப் வெயியீட்டாளர், ரொறன்டோ, கனடா -
2003 10. இலங்கையிற் கலை வளர்ச்சி,
கலைப்புலவர்.க. நவரத்தினம், இரண்டாம் பதிப்பு, குமரன் புத்தக இல்ல வெளியீடு - 2007.
000
08
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 137
= 미
U-27/10IEWiI/IIIETIEIIIE7
English - 2012
19 9 ඉf
Danuල - 2012
Page 138
Page 139
Scientific
Sa
Like the definition of sciences it also defies its own definition scientists attack problem in various ways. They can attack the problem from any angle they think proper the choise of 6 method or a group of methods always rests with 7 the scientist so we talk of scientific methods rether than a scientific method here, the principle of authority is completely rejected. in the domain of science. Scientific method is used to stanclarclize knowledge. Which is as standard as the prevailing conditions allowed the letter at that time. This is so because the Scientific knowledge it self is quite variable in its character there is an interesting example in the history of physics
Where father (I.I Thamson) and son (George thompson) received Nobel prizes in 1906 1937 for proving two opposite viewpoints on the same subject. The two views respective Were that electrins Were particles and waves.
t.
This is so because the fundermental ideas in science are not static Infact they change with the scintific efforts of suceeding research workers to understand the mysteries of nature
STEP IN SCIENTIFIC METHOD
Before korl pearson, philosophers and others had speculated on the nature of scientifc t Method but it was left to karl pearso to give if its I modern form if it is stricly followed it is sure to I give dependable resalts in kart persons scheme t the following eight points were the majon step of S scientific method. 1. sensing the problem induding its definition
scope and analysis 2. Experimentation : 3. collection of data, interpretation of data
examining the most fruitful hypothesis of யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
— 109
AS
e as
Methods
arriving at the tentative solution 1. Establishment of the Low 1. Centrelization of the Low i. Application of the Low to new situation '. Predictability 1. Inealization and obstion this steptends to like
science with philosophy
According to Mills and Dean (1960) Practice in he definitin of problem involves. a) problem Suevey, Analysing a polential
problem situation for items to be studied b) problem discription providing a clear
shatement for items to he studies c) problem discession marking sure that the
Students understand What is involved in the
problem d) problem limitation Isolating these parts of
the problem that can he attacked profitably. e) planning for action, preparing suitable
hypotheses for Investigation f) further analysis and limitation tentative
testing of hypothesis to identify those most likely to yield Solution.
if the objective of science teazhing is to mport traning in scientific method, We have then o become a were of the nature of the Scientific method and its steps. These steps in themselves do not clarify any psyehological principales for eaching purposes. They do not also gurantee -olution. The basic aim is to solve the problem ind launch an attack or a series of attack on it at its veakest points Scientific method nee not necessrily be followed when a quick, qualitative and cheap solution is required.
R. Mathioli
56DNJI - 2012
Page 140
சிறுநீரகங்களுக்கு
உடலில் மிக முக்கியமான பாகங்களில் சிறுநீரகங்களும் ஒன்று. உடலில் வயிற்றின் அடிப்பகுதியில் அவரை விதை வடிவத்தில் இருப் பது தான் நிறு நீரகம் இதனை ஆங்கிலத்தில் கிட்ணி என் கின் றோம். இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூட்டுக்குள் இரு பக்கமும் இருப்பது தான் சிறுநீரகம் ஒரு மனித சிறுநீரகத்தின் சராசரி எடை 150g 12 செ. மீற்றர் அகலம் கொண்டாதாக ஒவ்வொரு சிறுநீரகமும் இருக்கும்.
சிறுநீரகத்தைப் பொறுத்தவரை அதன் அளவு மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது. ஏதாவது ஒரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில் தான் அதன் அளவு குறையவோ அல்லது கூடவோ செய்கிறது. சிறுநீரகத்தின் செயல் களை எண்ணிப் பார்த்தோமேயானால் நமக்கு இறைவனின் மீது நிச்சயம் ஒரு மதிப்பு வரும் அந்த அளவிற்கு சிறுநீரகத்தின் பணி அமைந்துள்ளது. உடலின் பல்வேறு நடவடிக்கைகளை கவனிக்கின்றது.
இந்த சிறுநீரகங்கள் பொது வாக ஒரு மனிதனுக்கு இரண்டு சிறு நீரக ங் கள் இருக்கும். ஆனால் ஒரு மனிதன் வாழ ஒரு சிறு நீரக மே போது மானதாகக்
கருதப்படுகின்றது. உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டி அதில் உள்ள கழிவுகளை சிறு சீராக வெளி யேற் று கின் றது. உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து சம அளவில் இருக்கவும் உதவு கின்றது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப் பாட்டில் வைக்கின்றது. உடலில் அமில - காரத் தன்மையை சம நிலையில் வைக்கிறது.
இது மட்டுமல்ல உடலில் சிவப் பணுக்கள் உற்பத்திக்கும் உதவி செய்கிறது. அதாவது உடலில் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும் எந் தோபாய்ட்டின் என்ற ஹார்
கலாசுரபி - 2012
த ஓய்வளிக்காதீர்கள்
மோனை சிறுநீரகம் சுரக்கிறது. இந்த ஹார் மோன் சுரப்பில் குறை ஏற்படும் போதுதான் இரத்த சோகை என்ற வியாதி ஏற்படுகின்றது. இப்படிச் சிறுநீரகத்தின் பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவை மட்டும் வேலை செய்யாமல் போனால் உடல்நிலை எவ்வாறு பாதிக்கும் என்பதை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ரத்தம் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே உடல் முழுதும் பரவும் ரத்தத்தில் தேவையற்ற உப்பு, தாதுப் பொருட்கள் தங்கிவிடும். ஆனால் கை, கால் களில் வீக்கம் ஏற் படும். இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் பட்டு இரத்த சோகை ஏற் படும் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் சமச்சீர் நிலையை இ ழ ந து ம ர ண ம் ஏற்படும்.
இப்படி நாளெல்லாம் நமக்காக பாடுபடும் சிறுநீரகம் சீராகச் செயல்ப்பட வேண்டும். எனில் நாம் செய் ய வேண்டியது என்ன? தினமும் உடலுக்குத் தேவையான நீரை அருந்திவர வேண்டும். உடலுக்குத் தேவையான நீரை நாம் அருந்தும் போது சிறுநீரகத்தில் தினமும் உடலுக்குத் தேவையான அளவுக்குக் குறைவாக நீர் அருந் து வதாலோ, நீர் அருந்தாமல் இருப்பதாலோ சிறுநீரகத்திற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று எண்ணினால் அது விரைவில் நிரந்தர ஓய்வை எடுத்துக் கொள் ளு ம் . என் பதை நினைவில் கொள்ளுங்கள்.
வரும் கோடை காலத்தில் சிறு நீரகங்களுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தாமல் தேவையான அளவு தண்ணீரரை அவ்வப்போது குடித்து வாருங்கள் அது தான் சிறுநீரகத்திற்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும்.
10
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 141
சுழல் மாசா
சி. ஜெசீதா 2ம் வருடம் நாடகத்துறை
4யப் 4*4ம்: 44
சக்க
சும்.
டைதல்
Page 142
Page 143
BIOLOGY POEM
oh come all ye cells Now Join in replication Start duplication of your Chromosomes Callit mitosis Fantastic Process
Chromatids Start in prophase Chromosomes dart in metaphase poling apart in anaphase Split in telophase
Chromosomes pair up In all cells somatic It's automatic In each daughter cell counting the diploid
Number that is employed
Chromatids Start in prophase Chromosomes dart in metaphase poling apart in anaphase split in telophase
De - oxy - ribo Nucleic acid Another faced of all living cells Nuclear division Is each cell's ambition
S. Tharchzana Science (Eng med)
2nd year
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
— 111
கையடக்கத் தொலைபேசியால்
பாதிப்பு
இன்று வீட்டுக்கு வீடு அதாவது தடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொலைபேசி வத்திருப்பவர்களே அதிகமாகக் காணப்படுகின்றார்கள். ஆனால் இதன் பாதிப்பை அவர்கள் சிந்தித்தே பார்ப்பதில்லை.
செல் போன் மற்றும் செல் போன் கோபுரத்தில் இருந்து வரும் கதிர்வீச்சால் உடல் நிலை மோசமாகப் பாதிப்படைவதாக அறிக்கை ஒன்று கூறுகின்றது. ஞாபகமறதி, மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமை, வயிற்றுக் கோளாறுகள், தூக்கமில்லாமை போன்றவயுைம் ஏற்படும். மூளைக்குச் செல் லும் இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். செல்போனில் உள்ள மின்காந்த சக்தி உடலில் உயிர்ச் செல்களை பாதிக்கும்.
காதில் இரைச்சல், தலைவலி, ஜீரண பாதிப்பு, இதய நோய் போன்றவை ஏற்படும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள் கையடக்கத் தெலைபேசிகளை பாவிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், சிறுவர்கள் மண்டையோடு மெல்லியதாக இருக்கும். எனவே அவர்கள் கையடக்கத் தெலைபேசி பயன்படுத்தினால் மூளைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. செல்போன் கோபுரம் கதிர்வீச்சால் நகரப் பகுதிகளில் வண்ணத்துப் பூச்சி, தேனீக்கள், பூச்சிகள், சிறிய பறவைகள் மறைந்து விட்டன. எனவே மக்கள் அதிக நெருக்கம் உள்ள இடங்கள், பள்ளிக் கூடம், விளையாட்டு மைதானம், ஆஸ்பத்திரி, அமைந்துள்ள பகுதிகளில் செல் போன் கோபுரங்கள் அமைக்கக் கூடாது. இவ்வாறு
கூறப்படுகிறது.
கு. வசந் (விசேடகல்வித்துறை
2ம் வருடம்)
கலாசுரபி - 2012
Page 144
MAN IS NOT A MANUFACTURED
PRODUCT
Many peole Complain Ahat There is no equality in human life They question why some men are enjoying and some are suffering all the time, some people are rich and some are poor. some are beautiful and some are ugly what are the reason for these among us? This is the question. Is there any God? It he is there why good people suffer and bad ones are happy? This is a difficult question to answer.
Life is not competition. Everyone runs with the crowed gasping for breath. Every one want to win the trophy some how or other and sometimes. even at the expense of destroying their own lives. If we mistake like as a race. only one can win and the rest of the crowed should quit the track with an empty hand only few people would satisfaction leaving the majority to complain about life.
Every one is different foom others but an one is superior or sustains the existence of life in the universe all living creatures are bused equally. Every human bring is provided
with the basic necessities to life in abundance only when we desire mor because of our greed or do not act in level with our necessity because of our lethargy, there is a disorder all the farms of explotions and inequalities are created by man's greed and laziness Nature does not discriminate between human beings. so all the sufferings are our own making.
S. Gayathry
2nd year
56DNEJN - 2012
11
விஞ்ஞானத்தின் விந்தை
மாறிவரும் உலகில் மாற்றங்கள் விஞ்ஞானம் செய்யும் விந்தையில் செயலாலே
விண்வெளி தொட்டு
பூமியின் மேற்பரப்பு வரை விஞ்ஞான பதிவுகளில் வியக்கவைக்கும் சாதனைகள்
உயிர்களைத் துச்சமென எண்ணி உயரப்பறந்தான் விண்ணிற்கு புதுச் சரித்திரம் படைத்து புது உலகம் அவன் காண
ஆயிரமாயிரம் ஆண்டுகளால்
ஆராய்ச்சிகள் பல செய்து செவ்வாய்க் கோளில் செதுக்கிய சாதனையை இவ்வாய் எப்படிச் சொல்லிமுடிக்கும்?
விஞ்ஞானம் என்பது ஐந்தெழுத்து விஞ்ஞானி என்பது நாலெழுத்து இவர்கள் செயல்களோ பல்லாயிரம் மக்களின் தலையெழுத்து
கத்தி கொண்டு உடலுறுத்த அறுவை மருத்துவம் அன்று கத்தியின்றி இரத்தமின்றி அதே மருத்துவம் இன்று
விண்வெளியில் மட்டுமன்றி விஞ்ஞானம் சமையலறையிலும் உப்பாய் சர்க்கரையாய் வாழ்விற்கு சுவையூட்டும் ஓர் வரம் ஆக்கம் செய்யும் விஞ்ஞானம் உலகை அழிக்கவும் வழிகள் செய்ததே நியூட்டனின் மறுதாக்கம் என்பது இதுதானோ மூன்றாம் விதி?
S. Sinthuya 2nd year (Maths)
M)
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 145
|
C
:
HIEEE
BENUH EHER
awan na
HEHEHE
SEMEWA MATAH
EFT
ENEE use
awamaNE VENERIFE Gneu
LEABHSHE
iritsa
a altainen
THE
1. GESE
OF THE HE 1919 ENEWENS
na EBUS
BIBERIE
Primary - 2012
GEHEHE
Benassistere
Special Education - 2012
O 90 e 2
U CUNOI QUE
HAREBE
"E-HEE ELEMELE
WEWAVREMENTE Film med en
HEIENE EIE INH
Page 146
Page 147
யாழ்ப்பாணம்தேசிய கல்வியியற்கா! (040 பிnை adadait பப்.
பாயா
கல்லுாரி 6
ஏ. எல் உயர்தரம் கற்று ஊக்கத்துடன் இருந்த போது ஏணிகளாய் எமை ஆக்க ஏக மனத்துடன் அழைத்தாய் எம் கல்லூரித்தாய்
வீட்டில் இருந்து விடைபெற்று விட்டமுத விழியுடன் - வழி காட்டிய பெற்றோருக்கு - நட்பை கலந்திட கண்கலங்கி வழியனுப்ப கல்லூரித்தாய் அழைத்தாள்
5 1 2 3 4 5 9 , ந க இ 8 9 9 13 ) 6 97 91
வலது காலை எடுத்து வைத்து வலம் வந்தேன் வித்தகனை வரவேற்று நின்றதோர் வளமான சீனியர் பார்வை
கல்லூரி டோமில் குடியிருந்தோம் கூலியில்லாமல் டோமில் நண்பர்கள் ஆனோம் கருவறை தொட்டு கல்லூரிக்கு போகும் வரை கரும்பாக பகிர்ந்தனர் தங்களுடைய கதையை
புது முகங்களுக்கு புது பெயர் புனைந்தோம் புதிய நண்பர்களை உறவுகளை மதித்தோம் புதுப்புது கதைகளை கேட்டோம் மகிழ்ந்தபடி புதுப்பொழிவுடன் கல்லூரி வாழ்க்கையை தொடர்ந்தோம்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
113
பசந்தம்
ல்லூரி என்பது ருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட சொர்க்கம் என்பதை
சால்லாமல் அறிந்து கொண்டோம்
ரக்கிங் ரகளைகள் சொல்ல முடியா ரகங்கள் ஆகின... பகுப்பறைகள் பாடல்கள் ஒராகம் இல்லாத பாடல்கள் ஆகின. "ன்னச் சின்ன சேட்டைகள் "தைந்து போன காதல்கள்... "ல்லறையான சிரிப்புகள்
ண்டிவிட்ட கோபங்கள்... எல்லாமே ஒரு நல்லிரண்டு ஆண்டுகள்......
ட்ேடும் எம் விரல்களுக்கும் மட்டும் எம் கால்களுக்கும் உய்வு கொடுக்கும் ஞாயிறு விடைபெறும் நண்பர்களுக்காக படம் கொடுக்கும் கண்ணீருடன் பாத்திருக்கின்றோம்
விழித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே யெத்தரு கல்லூரி தாயை மனதில் மறக்காதபடி
K. Thivya Dance Cource 2nd year
கலாசுரபி - 2012
Page 148
பாடசாலையி
இன்று நாம் அனைவரும் 21 ஆண்டின் விழிம்பிற்குச் சென்று கொண்டிரு. கின்றோம் என்பதை நம் பின்ணனியை பார்த் ே தெரிந்து கொள்கின்றோம். விஞ்ஞானம் வியத்தகு விதமாய் வளர்ந்து இன்று எம் கலை கலாச்சாரத்தை விழுங்கிக் கொண்டிருக்கி றது. அத்தருணத்தில் சில நல்லுள்ளங்களேனும் இதை வளம்படுத்தவும் முன்வரவேண்டும் என்பதும் கட்டாயக் கடமையாகின்றது. நம் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை பாடசாலை கள் ஒழுங்குபடுத்திக் கொள்கின்றது என்றால் அது மிகையாகாது. அந்த வகையிலே எம் கலை கலாச்சார சமய விழுமியங்களை பறைசாற்றி ஒரு பெருமைக்குரியதென்றே இந்த நடன. கலையுமாகும். இந்த நடனக்கலையை இன்று எந்த மட்டத்தில் பாடசாலைகள் உள்வாங்கி . கொள்கின்றன என்பது கவனத்துடன் நோக்கம், தக்கது.
நடனக் கலை என்பது பரதநாட்டி கலை என்றும் அழைக்கப்படுகின்றது. தமிழ் நாட்டுச் சாஸ்திரீகச் சம்பிரதாய போற்றி பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வந்தது இருந்த போதிலும் கூட இன்றும் தமிழ நாட்டின் சாஸ்திரீக சமய, சம்பிரதா
மரபுகளுடன் ஒட்டி ஒன்று பட்டு வளர்ந்; இன்னோர் கலையாக "பாகவத மேளம் காணப்படுகின்றது. பண்டைக்கால சதிர் என் நாட்டியக் கலை வடிவமே இன்றைய பர நாட்டியமாகும். கர்நாடக சங்கீத இசையே இல் வடிவத்தின் உயிர் நாடித் துடிப்பாகவும் விளங்குகின்றது.
இத் தகைய இந்த நடனக் கலை பாடசாலைகளில் இன்று அனேகமா பின்பற்றப்படுகின்றது. மாணவர்களிடையே
அத்திவார நடக் கலையை புகுத்துவதி பாடசாலைகள் பெரும் பங்குவகிக்கின்றது இதை விட ஆரம்பக்கல்வி மாணவர்கள் மட்டுமன்றி தொடர்ந்து பெரிய வகுப்பு மாணவர்களும் பயிலக்கூடிய வசதிகளையும்
கலாசுரபி - 2012
கல் நடனக்கலை
ம் செய்கிறது. இக்கலையைப் பயில்வதும் க் பயிலாது விடுவதும் அவர்களின் மனங்களில் த தான். பாடசாலைகளில் இடம் பெறும் ம் விழாக்கள், வைபவங்கள் என்பவற்றில் ல பரதநாட்டியம் என்பது கட்டாயமாக இடம் ன் பெறுகின்றது. குறைந் த ளவில் இடம்
பெற்றாலும் ஒரு வைபவத்தில் கட்டாயம் ஓரிரு நடன நிகழ்வுகளாவது இடம் பெறுவது ம் வழக்கம். இந்த நிலையில் தான் பாடசாலைகள்
தன் செயற்பாடுகளை ஆற்றுகின்றது.
2.
இவற்றைவிட பாடசாலை மட்ட ய நடன நிகழ்வுப் போட்டிகள், ரிக்கற் நிகழ்ச்சிகள், க் நூற்றாண்டு வைபவங்கள் என்பன மூலம் நடன நிகழ்வுகள் தம் நிலைகளை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது இவ்வாறான த் சில நிகழ்வுகள் சில மாணவர்களை நடனத்தைப் பயில்வதற்கு வழியை ஏற்படுத்துகின்றது. இதை விட ஓர் சில மாணவர்கள் தம் திறமைக்கேற்ப க் தமக்கு நடனத்தில் திறமை உண்டு என்றும் ழ் தேர்ந் தெடுத்துக் கொள்கின்றனர். சில ப் சந்தர்ப்பங்களில் பாடசாலையில் நடனப் .. பாடம் எடுக்காத ஆனால் நடனத்துறையில் ழ் ஆர்வம் அக்கறை கொண்ட மாணவர்களையும் ய ஆசிரியர்கள் விழாக்கள் வைபவங்களில் நடன த நிகழ்வுகளில் கலந்து கொள்ள வைக்கின்றனர். : இவ்வாறாக இன்று பாடசாலைகள் தம் ற சேவையை செய்து கொண்டிருக்கின்றது.
த
இவ்வாறான இன்றைய காலத்தில் பரதநாட்டியக் கலையை வளர்க்க முன் நிற்கும் ஓர் ஊடகமாக மே பாடசாலை என்றும் கூறலாம். சம காலத்தில் பாடசாலைகளில் நடன பாடத்தைக் கற்கும் மாணவர்களின் தொகை குறைந்து வருகின்றது. இதனை ய நிவர்த்தி செய்ய நாமனைவரும் ஒன்றிணைந்து ல் புதிய செயற்திட்டங்களை மேற் கொள்ள
வேண்டியுள்ளது.
பா. யுகந்தினி
நடனம் 2ம் வருடம்
S.
114
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 149
Youth
As a youth, we have to think about youth unrest. First we have to know what is 'unrest'? unrest means a restless mind or state of mental distubence caused by the continued non - achievement of their needs. Especially youth are affected by this problem. Because many of .... depend on their parents to fulfill their each and every needs in the society.
The youth of today are in grave situation. There is unrest among them because they are facing numerous problems like ambition, anxiety, unemployment (or) job satisfaction and rapid growth of technology. there is deep divide between the
wigan youth and the rural one. The youth think that they have freedom to decide any thing in their likes. But some parents are against their wishes and it makes mental agony. among the youths. some misuse the freedom given by their parents with their bad peer groups. At this stage they are prone to some bad habits like smoking taking drugs. etc and finally some of them become criminals in the society.
The life of modern youth is centered on one thing, that is how to ...... money? They try to acquire success, happiness, fame every thing with money and they are looking for the fastest route to go there. To each money they use many ways. Such as steeling from the parents pocket, selling drugs, smuggling and join with the bad gangsters. As a result they become criminals in the society and spoil
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
— 115
Jnrest
their enjoyable youth life.
The nual youth on the contrary generally comes to towns and cities in bulk in search of employment after completing their studies. On the one hand they found themselves free from traditional institution of rural life, while on the other , they hove to adjust themselves with the youth of wigan background. They find themselves in completely new sumowiding It become difficult for them to accept the glamow of the wigan Avery and in this way they have to face psychological tension. By this search of big jobs. many sri lanka youths try to go to Australia. But how many times they hove been arresed by the police and handed over to court? They don't think about the future but -only think abait foreign life.
The urban youth need proper guidance so that they may realize the reality of the changing environment and may accept the challenges ahead of them with right attitude. They must be guided to utilize their potentialities. They face unrest mostly in spending their fall in love affair as well as they may be addicted to Internet. Because of this they have depression and addiction, so they don't haverest in their mind. Psychologically it affects them very much. As we know, we heard a famous news in media, a Sri lanka boy killed his family members in colombu, becouse of getting money.
86DIT&JN - 2012
Page 150
Some youth are interested in polities. So, they may face restless in some situations. As well as, they hove problem in job satisfaction, they expect jobs for their qualification. But in present era, there is no possilities to find such jobs. Many srilanka graduates are doing hunger strike to get jobs. But no response from anyone. So they should satisfy in their jobs what they hove got.
Today's youth are the tomorrow's leaders in the world. so, they must get decision in proper manner. They should obey
எமக்கெல்லாம்
தந்தையாக
இருந்து
தன்னை
அர்ப்பணித்த
பீடாதிபதியின்
பிறந்தநாள்
66DNEJLN - 2012
their parents, elders and teachers. They must choose their companions correctly. They have to spend their leisure time usefully. According to franklin D. Roose welt's opinion, we cannot always build the future for our youth, youth, we can build our youth for the future Elders should usten their opinions and correct when when they make
mistakes. I think It is the way to roduce the unrestness among the youth.
P. Prashanthi
6
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 151
Sciei
cince Tamil Medium - 2012
ETEENDE
me vete
Baada
nce English Medium - 2012
8:9 ERRES
Datei Bas
BREIRO
MEGH
Weae
FEBBE
angie11E 1e
ERREFERE
Page 152
Page 153
55இலக்கு எம் வாழ்வி
எந்த ஒரு மனிதனும் ஓர் இலக்கை ெ நோக்கி முன்னேறுகின்ற பொழுதுதான் எ அவனது வாழ்வு அர்த்தம் பெறுகின்றது. எ முழுமை அடைகின்றது. எம்மிடம் ே இலக்கு இல்லை என்றால் நாம் தேங்கிய " குட்டையாக உயிரோட்டம் இல்லா ம மால் நாற்றமெடுக்கத் து வங்கி ம விடுவோம்.
சிலர் வாழ்க்கையின் சூட்சும்களை எ புரிந்தவர்களாக சவால்களை எல்லாம் மு சாதனையாக்குகின்றார்கள். வேறு சிலர் வி பிரச் சனைகளை எதிர் கொள் ள பி முடியாமல் துவண்டுவிடுகின்றார்கள். ே காரணம் என்ன? ஒவ் வொருவரும் யி பல் வேறு பட்ட காரணங் களை (பு சொல்வார்கள் சிலர் பிறரை குற்றம் ே சொல்வார். சிலர் தமது பெற்றோர் இ
சூழ்நிலைகளை குறைகூறிக் கொண்டு இரு ப் பார் கள். இன் னும் சிலர் அ தங்களையே நொந்து தாம் ஒன்றுக்கும்" உ லாய்க்” அற்றவர்கள் என்று சொல்லி வ தம்மையே நொந்து கொள்வார்கள். ம விக்ரர் பிராங்க்ளின் என்ற அறிஞர் நா கருத்துப்படி உலகிலுள்ள எல்லா ே விலங்குகளிலும் மனிதன்மட்டும் தான் பி எந்த சூழ்நிலைக்கும் தன்னை இயைவு அ படுத்தி வாழக்கூடியவன். ஆம் மனிதர் இ களுக்குத்தான் எந்த இடர்களையும் க எதிர்கொள்ளும் சக்தி இருக்கின்றது. ே
விவோகானந்தர் சொல்லுவார் ம “இல் லை என்று ஒரு பொழுதும் எ சொல்லாதே என்னால் இயலாது என்று .ே ஒரு நாளும் நினையாதே நீ வரம்பில்லா 2 வலிமையுள்ளவன். நினைத்ததைச்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 117
ன் உயிரோட்டம்"
-சய்து முடிக்கும் சக்தியும் ஆற்றலும் ம் மிடம் பொதிந்திருக் கின்றது. ன்னால் முடியும் என்று நம்புகின்ற பாது எல்லாம் சாத்தியமாகும். யானையின் பலம் தும்பிக்கை னிதனின் பலம் நம்பிக்கை” சாதாரண னிதர்களால் சாதனைகள் எல்லாம் சய்யப்பட்டடன. அவர்கள் வாழ்வில் ந் த சோதனைகள் அவர் களது மயற்சிக்கு உரம் சேர்த்தன. நான் திரும்பாமல் இந்த இந்த உலகத்திலே மறந்தேன் ஏதோ உண்டேன், குடித் தன். பிடிப்பின்றி வாழ்ந்தேன். இறுதி பில் இறந்தேன் என்று எனது வாழ்வு மடியக்கூடாது. எனது பெயர் சொல்ல வண்டும் என்ற வைராக்கியம் எம்மில் மருக்க வேண்டும்.
எனது வாழ்வு அர்த்தமுள்ளதாக புமைய வேண்டுமென்றால் நான் ஒரு உயர்ந்த இலக்கை கொண்டு அதற்காக ாழ வேண்டும். "இலட்சியப் பிடிப்பற்ற னிதன் வாழப்பிடிப்பற்ற மனிதன்” என் ஒரு இலட்சியத்தோடு வாழ்கின்ற பாது எனது வாழ்விலே எனக்கு ஒரு டிப்பு ஏற்படும். அது என்னை மன மைதிக்கு இட்டுச் செல்லும். லட்சியம் இல்லா மனிதன் திசையறி ருவியில்லா கப்பலை ஒப்பான். ஒரு வ ைள எ ன து இலக் கு இமய லைபோல் உர்ந்து நிற்கலாம். இதை ம்மால் அடைய முடியுமா? என்ற கள்வி கூட எழலாம். ஆனால் நான் அந்த இலக்கை என்னால் அடைய மடியாமல் போகலாம். அடைவதற்கு
கலாசுரபி - 2012
Page 154
நான் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்று நான் எனது உயர்ந்த இலக்கை நோக்கிய பயனத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றேன் என்ற திருப்தி எனக்குள் ஏற்படும். இன்றைய முயற்சியில் நான் வெற்றி அடைந்து விட்டேன் என்ற சந்தோசம் ஏற்படும் ஒரு உயர்ந்த செயலுக்காக வாழ்கின்றேன் என்ற மன நிறைவும் மன அமைதியும் ஏற்படும். வெற்றி தோல்வி முக்கியமல்ல இலக்கை நோக்கி முன்னேறுவது தான் இங்கு முக்கியம்.
எந்த ஒரு செயலையும் நாம் 2. நாட்களுக் குத் தொடர்ச்சியாக செய்வோமேயானால் அச்செயல் எமது (habit) பழக்கமாக மாறி விடும் உதாரணமாக காலை நான்கு 4 மணிக்கு எழும்பித் தொடர்ச்சி 21 நாளைக்குப் படித்தால் பின்பு 4 மணிக்கு எழும்புவது எமது பழக்கமாக மாறிவிடும். நல்ல பழக்கங்கள் எமது ஆளுமையைத் தீர்மானிக்கின்றது. நான் ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றால் அதற்குப் போதுமான நேரத்தை ஒதுக்கி விட முயற்சியுடன் செயற்படுகின்ற போது இலகுவாக என்னால் அதை அடை முடியும் உதாரணமாக நான் ஒரு மொழியை கற்க வேண்டு மானால் ஒவ் வொரு நாளும் ஒரு மணித்த யாலத்தை அதற்காக செலவழித்தாலே ( மாதத்திற்குள் அவ் இலக்கை அடைந்து விடலாம்.
இந்த உலகத்திலே நான் என்ன செய்ய முனைந்தாலும் அதை குறை கூற எம்மை முன்னேற விடாமல் தடுக்கின்ற வர்கள் எம் மத்தியில் இருக்கவே செய்கின்றார்கள். ஆகவே நாம் எமது முயற்சியை ஆதரிப்பவர்கள், பாராட்டு கலாசுரபி - 2012
ல் பவர்கள், எமக்கு உதவி செய்பவர் க களோடு தொடர்புகளை வைத்திருப்பது 5 எமக்கு வேண்டிய சக்தியை அவர்களிட ற மிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ப இதன் மூலம் எமது இலக்கை அடைவ ப தற்கு எம்மில் உள்ள வாஞ்சை குறை . யாமல் இருக்கும். அடுத்து எமது இலக்கு எ எமக் கும் நாம் சார்ந்திருக் கின்ற ம் சமுதாயத்திற்கும் நன்மை பயப்பதாக ல அமைய வேண்டும்.
எப்பொழுதும் கெட்ட மரத்தில் இருந்து நல்ல கனி கிடைக்காது. 1 இறுதியாக நாம் எடுத்த இலக்கை
அடையும் வரை எச்சந்தர்ப்பத்திலும் கைவிடக்கூடாது. விடாமுயற்சியோடு செயற்பட வேண்டும். ஏனென்றால் பொறுமையாளன் இறுதியில் தான் ப விரும்பியதை அடைவான் அருவிக்கும் 5 கற்பாறைக்கும் இடையே நடக்கும் . போராட்டத்தில் எப் பொழுதும்
ஓடுகின்ற அருவிதான் வெல்கின்றது. க ப லத் தா ல ல ல மாறாக விடா ப முயற்சியால், அருவி அதை வெற்றி T கொள்கின்றது.
எமது வாழ்வின் இனிமையை - சுவைக்க அதன் அர்த்தத்தை தெரிந்து கு கொள்ள எமக்கு இலக்குத்தேவை. அந்த 5 இலக்கு உயர்ந்ததாக இருக்கட்டும். 7) இலக்கை நோக்கிப் பயனித்து எம் 5 வாழ்வில் மன நிறைவும் மன அமைதியும் து அடைவோம்.
பா. தமிழினி 2ம் வருடம் நடத்துறை.
118
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 155
Microsoft to test white - sp
A Microsoft - led consortium Will begin a test in Britain this week to investigate how unused Tv spectrum could be employed for new wireless broadband networks, according to a financial Times report. The group, which includes the BBC, British sky Broadcasting and telecommunications giant Bt, hopes to top 'white spaces' to create 'super
Wi - fi' networks to sate bandwidth - hungry smart phones, according to the report.
'spectrum is a finite natural resource. We can't make more and we must use it efficiently and wisely' Dan reed, micro soft's vice president of technology policy and strategy, told the newspaper 'the Tv white spaces offer tremendous potential to extend the behefits of wireless connectivity to many more people, in more locations through the creation of super wi-fi networks'.
The 300 MHz to 400MHz of unused 'white space' spectrum is considered prime spectrum for offering wireless broadband services because it can travel long distances and penetrate through walls. The federal communications commission unanimously agreed in November 2008 to open up this spectrum for unlicensed use.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
ace spectrum for Wireless
Microsoft has been testing new technology that uses the unlicenced spectrum on its 500 - acre redmond, wash, campus. The company built the wireless network using only two base stations to Eransmit the signals via the white - space spectrum. Signals that use the white - space spectrum travel at least three times farther Ehat signals transmitted over other unlicenced spectrum, such as wi - fi This means it can cover an area that is almost nine times as large as one that uses wi-fi and becouse it operates at a much lower frequency than wi - fi, it can penetrate buildings much more easily.
Fcc chairman julius Genachowski and others have compared the white - space
market to wi - fi - a $ 4 billion - a - year industry that also does not require a spectrum license. last year microsoft commissioned research that suggests white - space applications may generate $ 3 - 9 billion to $ 7.3 billion in economic value each year.
Anandanadarajah pakirtha
primary course
2st year
BONEJLN - 2012
Page 156
ஆசி
ஆசிரியம் என்பது மகத்தான சேவையன் மகத்துவம் உணர்ந்து நீ மாண்புடன் சோ அறிவு திறன் மனப்பாங்கு ஆளுமை வளர் வேற்றுமை என்பதை வேரொடு களைந்த ஆதலால் கல்வியை அன்புடன் புகட்டிடு ஆலோசனை கூறி வழி காட்டிடு!
நாளைய தலைவனை நன்மையாய் ஆக்கி நாட்டிலே பணிசெய்ய பிறர்நலம் ஊட்டி நான் என்ற அகந்தையை அடியோடு அக நாமெல்லாம் சமமென்றே சமத்துவம் உன் கல்வி எனும் கடலை கசடறக் காட்டிடு கற்றலால் உயர்வதை உணர்த்திடு!
கல்வியுடன் ஒழுக்கமும் விழுப்பமும் - ெ விருட்சமாக வித்திடு - நாட்டினில் நற் பிரஜையை ஆக்கிடு ஆசிரியம் அது அர்ப்பணமாமே - ஆதலா ஆசானை மதித்திடு ஆசாரம் பேணிடு!
கல்வி
செல்வத்துள் நிகரில்லா செல்வமே வையத்துள் உயர்வினை சொல்லுமே பிறவிக்குள் புதைந்த புதையலே துறவிக்கும் உதவிடும் துணைவியே.
கண்ணை இழந்தவனுக்கு ஊன்று
கோலாகிடுவாய் தன்னை இழப்பவனை சிந்திக்கவைத்திடுவ உன்னை நினைத்தவன் ஒவ்வொருவனும் - 8 மண்ணை ஆட்சி செய்தவனே.
கலாசுரபி - 2012
ரியம்
றோ - அதன் வை செய் - மாணாக்களிடம் சத்திடு
டு
டு
டு
ற்றிடு ரைத்திடு
பரு
எல் நீயும்
ஆன் அன்ரனிகணேஸ் நாடகமும் அரங்கியலும்
2ம் வருடம் யா/ தே.க.க
உன்னைக் கரம் பிடித்தேன் என் வாழ்வை நோக்கி நடந்தேன் வண்மை நெஞ்சிலே கண்டேன் உண்மை உதட்டிலே கொண்டேன்
எழு பிறவிக்கும் கூடிடும் துணைவியே வாழும் வரையில் நிலைத்த உறவுகள் நீயே சூழும் வினையினை அகற்றிடுவாயே மாழும் மனிதனை மீட்டிடுவாயே
Tய்
இந்த
நாகராசா பத்மராஜ்
ஆரம்பக்கல்வி முதலாம் வருடம்
20
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 157
C
SE EST'99
Music - 2012
POR A 209
Drama - 2012
Page 158
Page 159
பரத நாட்டியத்தில் நட்டுவாங்க!
அல்
அட்
பாவரம், ராகம், தாளம் என்பவற்றை உள்ளடக்கிய நாட்டியக்கலைக்கு லயம் என்பது கா
மிக முக்கியமான ஒரு அம்சமாகும். அதன் கட் மகத்துவத்தை சுருதி மாதா எனவும் லயம் பிதா அ எனவும் குடும்பத்தை வழிநடத்தும் தந்தைக்கு இட ஒப்பாக கூறப்படுவதனை நாம் அறியலாம்.
அட சுருதி இனிமையும், பெண்மையும் உடையது. லயம் ஆண்மை மிருக்கானது. இவை இரண்டும்
நட் சேர்ந்து நடனத்தை சோபிக்கிறது. இவ்வாறான கரு; பரத நாட்டியத்தில் மிக முக்கிய அம்சங்க ளோடு வழி நடத்தும் நட்டுவாங்கத்தின் நுட்பம் பற்றி ஆராய்வோம்.
பற்
தா பரத நாட்டியத்தில் உருப்படிகளின்
சற்பு அமைப்பினது ஆரம்பத்தில் இருந்து இறுதி |
சப், வரை மிக நுட்பமானது. அங்கு அசைவில் மத், இருந்தும் ஆடல் வடிவங்களில் இருந்தும் ஜதி கார் அமைப்புக்களில் இருந்து கணக்குகள் அடங்கிய அதி நுட்பம் கொண்டதாகவே இருக்கும் இவற்றிற்கு நாட்டியம் அமைக்கும் போதோ, நட்டுவாங் கம் மேடையில் தன் பிரசன்னமாக இயலாது.
இடு நட்டுவாங்கம் செய்வது ஒரு சாதாரண விடையம் அல்ல. நீண்டகாலமாக ஒரு நல்ல திற ஆசானிடம் பயின்றும் தம் சொந்த முயற்சி செ யாலும் அனுபவரீதியாக வரவனைக்கும் ஒரு விடயமாகும். நட்டுவாங்கம் செய்பவர் பல கோணங்களில் சகல விடையங்களையும் கிரகித்து மேடையில் ஓர் நிகழ்வை நடத்து பவராக இருக்க வேண்டும்.
ஒலி
தா6
செ
மேலும் பரத நாட்டிய உருப்படிகளை நாம் எடுத்து நோக்கும் போது லய அபிநயம் நிறைந்து உருப்படி அலாரிப்பு காணப்படு கின்றது. உதாரணமாக ரூபக தாளத்தில்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
121 -
மும் அதன் நுட்பவியலும்
மைந்த அலாரிப்பும் முதலாம் காலம் 3ம் லங் களிலும் வரும் போது சொற் டுக்களின் கணக்குகள் நுட்பமான முறையில் மைக் கப் பட்டுள் ளது. 1ம் காலம் 3 உங்களிலும் 12 மாத்திரையும் 2ம் காலம் 1 1/2 சரம் 6 மாத்திரையும் 3ம் காலம் 3/4 சரம் 3 மாத்திரை என வருகிறது. இதற்கு டுவாங்கம் செய்யும் போது கண்ணும் த்துமாக இருத்தல் வேண்டும்.
நட்டுவாங்கத்தை கையாழும் விதம் றி நோக்கும் போது நாட்டிய நட்டுவாங்க எம் மெட்டை சத்தமில்லாமல் சுருதியோடு று நீண்ட கார்வை காண்ட தாரஸ்தாயி தம் கொண்டதாக இருக்க வேண்டும். திய ஸ்தாயியில் சுருதி சேர்ந்திருந்தால் ரவை நீண்டு அலறல் அதிகமாகி மற்ற பியினை அடக்கிவிடும்.
தாளம் போடும் முன் ஒலியின் -மையை புரிவது அவசியம். தட்டுகின்ற ளம் வெண்கலம் அணைக்கின்ற தாளம் ம்ெபினால் ஆனாது. இது விசேடமாகச் ய்யப்படுகின்றது. நட்டுவாங்கத்தை மதித்து ன்பட நாட்டியத்துக்கு நட்டுவாங்கம் ய்ய வேண்டும்.
புவனேந்திரன் கோபிநாத் 2ம் வருட நடனத்துறை
பெ. - 39 41308
யாழ்ப்பாணம்:
கலாசுரபி - 2012
Page 160
இஸ்லாத்தின் பார்வைய
நவீனத்துவமடைந்து வரும் இவ் உல. அறிவியல் எந்த அளவு முக்கியத்து வாய்ந்தது என்பது நாம் அனைவரும் அறி ஒன்றாகும்.
அந்த வகையில் இஸ்லாம் எந்தளவு. கல்விக்கு முக்கியத்துவமளிக்கின்றது. என்ப நாம் உற்று நோக்கின் முஸ்லிம்களின் ே நூலான அல்குர் ஆனின் முதல் இறக்கப்பட வசனங்கள், "வாசிப்பீராக!" என்பதாகு முதலாவது வசனமே வாசிப்பின் முக்கிய துவத்தை அமுத்தமாகவும் திருத்தமாக குறிப்பிடுகின்றது.
அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் ! (ஸல்) அவர்கள் அறிவைத் தேவடுவ முஸ்லிமான ஆண், பெண், ஒவ்வொருவர் மீதா கட்டாயமான கடமையாகும் என கூறியுள்ளார்கள். கிட்டத்தட்ட 1400 ஆன களுக்கு முன்பே ஆண், பெண், பால் லே பாடின்றி கல்வி கற்பதற்கான உரிமை இஸ்லாம் மனிதர்களுக்கு அறிவித்து விட்ட எவரும் உரிமைக்கான போராட்டத் நடத்தத்தேவையில்லை. ஏனெனில் இஸ்ல கல்வி பற்றி தெளிவாக பேசுகிறது.
அது மட்டுமன்றி ஒரு மனிதர் தன் வாழ்ந முழுவதிலும் எவ்வாறு தொடர்புபட்டிரு வேண்டும் என்று இவ்வாறு நபியவர். கூறியிருக் கிறார் கள். ”கற் பவனாயிரு கற்றுக்கொடுப்பவனாக இரு! கற்றலுக்கு உத செய்பவனாக இரு! நான்காமவனாய் இரு! விடாதே!
மேற்குறிப்பிட்ட நபியவர்களின் கூற்றால் கற்றல், கற்பித்தல், இச்செயற்பாட்டு களு உதவி செய்தல் போன்ற விடயங்களைப் ப எமக்கு சுட்டிக் காட்டுகிறது. எனவே ந எமது வாழ் நாளில் கற்றல் - கற்பித் செயற்பாட்டுடன் ஏதாவது ஒரு வகைய தொடர்புகொண்டிருப்பதில் கவனம் செலு வேண்டும். கலாசுரபி - 2012
பில் கல்வியின் முக்கியத்துவம்
ந்த
கில்
அறிவு என்பது ஒருவரது வாழ்நாளில் பம் தாக்கம் செலுத்தும் ஒரு விடயமாகும். அந்த
வகையில், அறிவை இரு பிரிவாக நோக்கி முடியும்.
உலக அறிவு
ஆன்மீக அறிவு
இவ்விருவகையான அறிவும் ஒரு மனித வத
னுக்கு முக்கியமான ஒன்றாகும். வாழ்க்கையை திறம்பட வாழ்வதற்கு உலக அறிவும் இம்மை,
மறுமை பயனை அடைவதற்கு ஆன்மீக பத் அறிவும் முக்கியமானதாகும்.
க்கு
தை
ட்ட
ம்.
பும்
முழு உலகமே அறியாமை எனும் இருளில் மூழ்கி இருந்த காலத்தில் இஸ்லாம் அறிவு நபி
தொடர்பாக வாதிட்டது. இஸ்லாம் எமது ரது முன்னோர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய ரின் விழிப்புணர்வு அவர்களை கல்வித்துறையில் இறு
பிரகாசிக்க வைப்பதற்கு உந்து சக்தி அளித்தது. ன்டு அவர்கள் பெற்றிருந்த ஆன்மீக அறிவு அவர் வறு களது வாழ்க்கையை சீராக்கி கொள்வதற்கும் யை சுயவிருத்தி, மனிதாபிமான போன்றவற்றை து. விருத்தி செய்து கொள்ள முடிந்தது. தை ரம்
எமது வரலாற்றை நோக்கி எமது கண்ணோட்டத்தை செலுத்தினோமென்றால்
விஞ்ஞான கலாசார ரீதியில் புதியவற்றை பாள்
படைப்பதற்கான இயலுமையை கொண்ட எம் க்க
முன்னோர்களை காணமுடியும். கள்
ஐரோப்பா அறியாமை எனும் இருளில் தவி மூழ்கி இருந்த சமயத்தில் முஸ்லிம் புத்திஜீவிகள்
மருத்துவம், கணிதவியல், பௌதீகவியல், வான் ஸாஸ்திரம் புவியியல், கட்டிடவியல், இலக்கி யம் மற்றும் வரலாற்றை ஆவணப்படுத்தல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார்கள்.
பல தரப்பட்ட துறைகள் இஸ்லாம் கல்விக்கு ற்றி இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் அதே
வேளை எத்தனையோ அறிவியலாளர்கள் தல் எம்மை கடந்து சென்றிருக் கிறார் கள்.
உதாரணமாக இப்னு ஸீனா என்பவரை த்த குறிப்பிடலாம். இவர் மருத்துவ துறையில்
சிறந்து விளங்கியதோடு கணிதவியல் வானியல், - 122 -
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
ந!”
ந்து
எது
க்கு
ரம்
Page 161
-HEPP
中日第三
|LE| 19日。
ratal出。1
國mmy
H=15 = m g"。
MED DE BENES
anen alue =
laths Tamil Medium - 2012
aths English Medium - 2012
nia II
amitin ananap nga
VERWra viani na
Page 162
Page 163
இரசாயனவியல் நுண்கலையியல் மற்றும் பெளதிகவியல் போன்ற பல துறைகளில் தேர்ச்சி பெற்று விளங்கியவராவார்.
தொற்று இல்லாத சத்திரகிச்சை செய்யும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இவர் எழுதிய மருத்துவ குறிப்பு அடங்கிய "கானூன்" என்ற நூலானது 110 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப் பட்டுள்ளதுடன் இன்றும் மருத்துவ துறை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இமாம் ஐஃபர் அஸ்ஸாதிக் என்பவரின் அறிவு வியக்கத்தக்கதாகும். இவர் சட்டத்துறை, விஞ்ஞானம், கணிதம், இரசாயனவியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினார். இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். இவரது பிரபல்யமான மாணவரான ஜாபிர் இப்னுஹய் யான் என் பவர் ஒரு சிறந்த கணிதவியலாளராக திகழ்ந்த அதேவேளை தனது ஆசிரியரது வழிகாட்டலுடன் 400 பல்வேறு துறைசார்ந்த நூல்களையும் இவரால் எழுத முடிந்தது.
இவ்வாறு பலர் எம்மை கடந்து சென்றிருக் கிறார்கள் இன்னும் எத்தனையோ பேர் கடக்க இருக்கிறார்கள். இவர்களது ஆன்மீகம் சார்ந்த அறிவே இவர்களது சாதனைகளுக்கு வேராக அமைந்தது. பிற்கால சந்ததியினர் விஞ்ஞான ரீதியில் சாதனைகள் படைப்பதில் ஏற்பட்ட பின்னடைவுக்கு அவர்கள் ஆன்மீகம் பற்றி கவனயினமாக இருந்தாமையே காரணமாகும்.
இந்த நவீன உலகில் இடம் பெறும் மனிதனுக்கு பயன்தரக்கூடிய எந்த விதமான கண்டு பிடிப்புகளையும் இஸ்லாம் நாட் வில்லை. மாறாக அவற்றை இறைவனுக்கு பொருத்தமான முறையில் அவற்றை பயன் படுத்துமாறே இஸ்லாம் வேண்டி நிற்கின்றது.
உதாரணமாக ஒரு சாதாரண கண்ணாடி குவளையினும் ஒரு சத்துமிக்க பானத்தை ஊற்றமுடிந்த அதேவேளை மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கும் நஞ்சையும் ஊற்றமுடியும்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
தொலைக்காட்சியில் அறிவையும் பெற முடியும் அதேவேளை ஒழுக்க நீர் கேட்டை உருவாக்கும் விடயங்களையும் பெற முடியும்.
எனவே, மனித அறிவால் எழுந்த கண்டுபிடிப்புக்களை நல்ல வழியிலோ, தீய வழியிலோ உபயோகிப் பது அதனை உபயோகிப்பவருடைய கையிலேயே தங்கி யுள்ளது.
எனவே தான் இஸ்லாம் ஒரு முஸ்லிமை அவனுக்கும் அவனை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்காத வகையிலும் பயன் தரக்கூடிய வகையிலும் தனது அறிவை அது சார்ந்த விடயங்களையும் கையாளுவதற்கு கற்பிக்கப் பட்டுள்ளான்.
இஸ்லாம் ஒவ்வொரு தனிமனிதனையும் கல்வி கற்குமாறு ஏவுவதோடு ஒவ்வொரு தனிநபரையும் தத்தமது நுண்மதி, திறன் போன்றவற்றை ஆன்மீக ரீதியில் மட்டுமன்றி பயன்மிக்க உலக அறிவையும் பெற்று ஒரு சிறந்த சமூகமாக வாழுமாறும் பணிக்கிறது.
அல்குர் ஆன் மற்றும் முஹம்மது நபியின் வழிகாட்டல்கள், ஒரு முஸ்லிம் தான் இருவகை யான அறிவையும் பெறுவதனை போதிக் கின்றன. இவ்வாறான போதனைகள் முஸ்லிம் சமூகத்திற்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கிடைக்கப்பெற்றுவிட்டன.
எனவே எதிர்கால ஆசிரியர்களாகிய நாம் எமது கற்றல் - கற்பித்தல் செயன்முறையை திறம் பட நடத்தி வளமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதில் பாடுபடுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் எமக்கு அருள்புரிய வேண்டும்.
மு. மு பாத்திமா நுஸ்றா,
ஆங்கிலத்துறை.
23
கலாசுரபி - 2012
Page 164
கல்லூரித்
பதின்மூன்று வருட பள்ளிக்கல்விதனை பவ்வியமாய்ப் பயின்று பல்கலை அனுமதிக்காய் சிலகாலம் காத்திருந்தேன் பல்கலை செல்லும் வாய்ப்பு அரிதான தொன்று தானே அனைவர்க்குமது சுலபமாய்க் கிடைப்பதில்லையே!!
பல்கலைக்கழகம் சென்றால் பலகாலம் பயில வேண்டுமாம் பட்டதாரி ஆனபின்பும் வேலையில்லா வெட்டியாய்
ஆர்ப்பாட்டம் ஊர்வலம் - என அலைந்து திரிய வேண்டுமாம் ஆயிரமாயிரமாய் செலவு செய்தும் ஆனபயன் பகிடிவதை எனும் பேரில் - பல தொல்லைகளும் அங்குண்டாம் சீரழிவுகளும் சில உண்டாம் உதெல்லாம் உனக்கு வேண்டாம் - கல்விக் கல்லூரி கிடைக்குமாயின் கட்டாயம் அங்கு
போ! கனகாலம் ஆகாது கண்டிப்பாய் வேலை உண்டு
இத்தனையும் எனக்கு உயர்தரம் முடிய அற்புதமாய் கிடைத்த அறிவுரைகள்
பட்டதாரியாகும் பல்கலைக்கனவுகளை பாதியிலே குழிதோண்டிப் புதைத்துவிட்டு கண்களிலே இலட்சியக் கனவுகளுடன் | கல்லூரி வளாகத்தினுள் கால் பதித்தேன்.
அங்கு நான் பெற்ற அனுபவங்களை செப்புகிறேன் சில வரிகளில்...
பச்சைப்பசேலென்ற பசுமையான கல்லூரிச் சோலையினுள் கல்வித்தெய்வமவள் வீற்றிருந்தாள் கலையரங்கின் முன்னால் - கண்டிப்போடு கடமைதனை சிறமேற் கொண்ட வெள்ளை மனம் படைத்த பீடிகையற்ற பீடாதிபதியையும் - பண்புடன்
கலாசுரபி - 2012
12
.
தாயவள்
கல்வியையும் கலந்தூட்டும் கனிவான கல்வியலாளர்களையும் கண்டு கொண்டேன்!
ஆசாரமான ஆசிரியத்துவத்தை எண்ணி - மான் அதிசயித்ததிலும் ஐயமேதுமில்லை!!
கல்லூரிக்களமதில் அறிவும் வளர்ந்தது நண்பர் வட்டமும் விரிந்தது உளவியல் சமூகவியல் வழிகாட்டல் ஆலோசனையோடு கல்வித்தத்துவம் பரீட்சயமாய் தமிழ் சிங்களம் ஆங்கிலத்தோடு நூலகமும் நுண்கலைகளும் விளையாட்டோடு விழுமியமும். கணிதமும் கணினியும்
கருத்தரங்குகள் கலைநிகழ்வுகள் கல்விச் சுற்றுலாக்கள் கலைத்திட்டங்கள் என
அத்தனையும் நிறைவாய்ப் பயின்றேன் அறிவு திறன் மனப்பாங்கொடு ஆளுமையும் வளர்த்தேன் - ஆசிரியம் எனும் அர்ப்பண சேவையதன் மகத்துவங்கள் அறிந்தேன் - ஆசிரிய வாண்மையையும் வளர்த்தேன்!
நாட்டின் நாளைய தலைவனை ஆக்கும் நற்பணி அது என்கையில் என்பதை உணர்ந்தேன் - இத்தனையும் யான் பெறப்பெரும் பாக்கியம் பெற்றவள் - ஆதலால் நித்திலமும் கைத்தொழுவேன் இறைவனை!
இத்தனையும் எனக்கு இனிதாய் - உவந்தளித்த கல்லூரித்தாயவளை சிரம்தாழ்த்தி வாழ்த்துகிறேன் - வாழ்க அவள் பல்லாண்டு வாழியவே! பாரினில் அவள் சேவை பலமாய் தொடர்ந்தும் தொடரட்டுமே!!!... கல்லூரித்தாயவள் வாழிய வாழிய வாழியவே!!!...
பிரியா
4
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 165
ஆரம்பக்கல்வி ஆசிரி
"மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும். என்பது சுவாமி விவேகானந் தரின் கருத்தாகும். புதியனவற்றை ஆக்ககூடிய மனிதர்களை உருவாக்குவது தான் கல்வியின் பிரதான இலக்காகும் சந்ததி சந்ததியாகச் செய்து வந்ததை அப்படியே செய்து கொள்ளும் மனிதர்களை உருவாக்குவதல்ல "ஆக்கத்திற னுடைய புதியனவற்றை கண்டு பிடிக்கக் கூடிய மக்களை உருவாக்குவது தான” என்பது சிந்தனையாளர் ஜீன்பியாஜே இன் கருத்தாகும். அறிவு திறன் மனப்பான்மை என்பவற்றை ஒரு மணிதனுக்கு பெற்றுக் கொடுக்கும் கல்வி யானது அம்மனிதனது எதிர்கால வளமான வாழ்வுக்கான நிகழ்கால செற்பாடாக அமைந்து காணப்படுகிறது.
இந்த வகையில் சமுதாயத்தில் அஞ்ஞான இருள் அகற்றி ஞான ஒளி பரப்பும் உதய சூரியன்களாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். ஆசிரியப் பணி தெய்வீக பணியாகும். மாணவர்கள் எமது செல்வங்கள் அவர்களின் எதிர் காலம் ஆசிரியர் களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை திறமையான வழியில் கொண்டு செல்வதற்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் ஆவார்.
ஆரம்பக்கல்வி என்னும் போது 1ம் தரம் தொடக்கம் ஐந்து தரம் வரையுள்ள வகுப்பில் கற்கும் மாணவர்களின் கல்வியை குறித்து நிற்கிறது. நாட்டின் எதிர்கால பிரஜைகளின் தொடக்க உருவாக்கமே இந்த ஆரம் ப பள்ளிதான் உயர்கல்விக்குரிய அத்திவாரமாக அமைவதும் இது வேயாகும். இக் கால கட்டத்தில் தான் பிள்ளைகளின் ஆளுமையை விருத்தி செய்ய தேவையான தொழிற்பாடு களை ஆசிரியர் பாடவிதானத்திற்கூடாக
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
12!
பியரின் வகிபாகம்
வழங்குதல் வேண்டும் இங்கு கையாளப்படு கின்ற கற்பித்தல் முறைகள் மாணவர்களின் இயல்புக்கு எற்றவாறு அமைதல் வேண்டும்.
அன்னையின் அரவணைப்புக்கு அடுத்து போல் வளர்ப்பு அன்னையாக சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கும் நற்பண்புக்கும் வழிகாட்டி யாக விளங் கு ப வர் ஆரம் பக் கல் வி
ஆசிரியர்களே.
தற்போதைய சூழ்நிலையில் குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் தொழிலுக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை எற்பட்டுள்ளது. இதனால் வளர்ந்து வரும் சிறுபிள்ளைகள் தாயின் ஏற்பட்டுள்ளது இதனால் வளர்ந்து வரும் சிறுபிள்ளைகள் தாயின் அரவணைப்பும் தந்தையின் வழிகாட்டலும் இல்லாமல் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பாட்டி தாத்தா சகோதரர்கள் கூட இருந்தாலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
அரவணைப்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் பிள்ளைகள் மனதில் ஆரம்பக் கல்வியை புகட்டும் ஆசிரியர்கள் என்னையின் மறு வடிவமாகத் திகழ்கிறார்கள் அவர்களது அன்பான அரவணைப்பும் கேலித்தனமான நகைச்சுவையான கலந்துரையாடல்களும் அவர்களுடன் இணைவதற்கு உந்து சக்தியாக இருக்கின்றது சிறுவர்களுக்கு கூடதலாக நகைச்சுவை கலந்த அன்பான உரையாடல்கள் மிகவும் பிடித்து விடும். கல்வியோடு சேர்ந்து அன்பையும் வழங்கும் ஆசிரியர்களை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
சிறிய வயதில் வரிவடிவங்கள் பிள்ளையின் உள்ளத்தில் பதிவதைவிட இசை வடிவங்கள்
கலாசுரபி - 2012
Page 166
மனதில் படிவது இயல்பானதும் விரைவானது மாகும். சொல்ல தயங்கும் பிள்ளை கூட இசைப்பதை காணலாம். ஆரம்ப காலங்களில் அறிவைப் பெறுதலே கல்வியின் நோக்கமாக இருந்தது எனினும் தற்காலத்தில் அறிவு திறன் மனப்பாங்கு என்னும் எண்ணக்கருக்கள் அடைவாகப் பெற வேண்டும். என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வகையிலும் கூட இசைவும் அசைவும் முக்கிய பங்களிப்பை செய்கின்றன. உதாரணமாக ஆரம்ப வகுப்புக் களில் இசைத்தல் அபிநயித்தல் நடித்தல், நயத்தல் ஆகிய அழகியல் அம் சங் கள் மூவம்சங்களை அடைய வழிசெய்கின்றன. இதனால் மாணவர்களிடையே இரசிப்பு தன்மையை வளர்க்க முடியம் மாணவர் சமூக இசைவாக்கம் பெறவும் இவை உதவுகின்றன.
ளெ
ப ஆரம் ப வகு ப் பு அசிரியர் களுக்கு மொழியை இசையாக்கும் திறன் முக்கியமான அம்சமாகும் அதற்கு சங்கீத ஞானமோ இசை இலக் கண மோ தேவையில்லை எளிய வார்த்தைகளை சீராக கூறினால் கூட இசை பிறந்து விடும். வகுப்பறையில் மாணவர் தொடர்ந்து கற்றலில் ஈடுபடும் போது ஏற்படும்
2 இ ஒ ஒஒ ஒ 9 மொ 10
பீடாதிபதியாக பொறுப்பேற்ற 3
கலாசுரபி - 2012
சலிப்பு தன்மையை தவிர்த்துக் கொள்ளவும் இசை பாடல்களை பாடி மகிழ்தல் இன்றியமை யாதது. இசைப் பாடல்களை பாடும் போது இசைக் கருவிகளைப் பயன் படுத் தலும் சிறப்பானது.
L)
கருங்கல்லைச் சிலையாக வடிக்க வேண்டுமானால் நாம் அதனைக் கல்லுதல் வேண்டும். அது போல் மனித அறிவு வளர்ச்சியுற வேண்டமானால் நாம் உள்ளத்தைக் கல்லுதல் வேண்டும். இள மொட்டாக இருந்த தாமரை கதிரவன் ஒளியினால் மலர்வது போல் உள்ளடங்கியிருந்த அறிவு கல்வியினால் மலர்கிறது. என்பது அரிஸ் டோட்டலின் கொள்கையாகும். எனவே ஒருவரின் ஆரம்ப கல்வி தான் அவனது வாழ்க்கையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அத்திபாரமாக இருக்கின்றது.
வி. பிரம்மியா ஆரம்பக்கல்வி 2ம் வருடம்.
8 ஓ 9 ? 6ே பி டு 6
பொது கல்விசாரா ஊழியர்களுடன்...
26
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 167
Special Education - 2013
ISTORIO
Page 168
Page 169
இந்து மாமன்
போசகர் :- பீடாதிபதி S.K யோகநாதன் மன்றக்காப்பாளர் :- மாசிலாமணி பிரபாகரன் தலைவர் : - இராசதுரை செந்தூரன் பொருளாளர் :- குகேந்திரன் அனுசன்
செ
பத்
உப்
உபதலைவர்:- சிவப்பிரகாசம் துவாரகன் உபபொருளாளர் :- தேவராசா சுகந்தன்
உப்
ம)ெ
"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துக கல்வியையும் சமய நெறியையும் இரு கண்கள் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது வைரவர் ஆலயங்களில் விசேட பூசை வழிப் வெளியீடுகள், சமூகஞ் சார், செயற்திட்டங்கள், சமூ போன்ற விடயங்கள் வருடாவருடம் நடைபெற்று
பங்குனித் திங்கள் அன்று கண்ணகி அம்ம உலகப் பேரவையின் சிவராத்திரி தினத்தை முன்னி பணியில் இவ்வருடட் வழமையை விடவும் கொண்டாடப்பட்டது. கொடி தினத்தை முன்னிட் திரட்டப்பட்ட நிதியானது கிளிநொச்சி மகாதே வழங்கப்பட்டது.
நகுலேஸ்வர மகோற்சவ இரண்டாம் நா அனுஷ்டிக்கப்பட்டது. வித்தக விநாயகர் முடி ! செய்யப்பட்டு ஆலயம் புனருத்தாரண செயற்பாட்
பாவம் தீர்க்கும் பாலாவித் தீர்த்தமுடை இரண்டாம் திருவிழாவில் இந்துமாமன்றத்தின சிறப்பித்தனர்.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு நடை ஆராதனையில் பங்கு கொண்டு சிறப்பாகத் தமது நிலை ஆசிரியர்கள். சரஸ்வதி பூசையும் வ அனுஷ்டிக்கப்பட்டது. முகில்நிலை ஆசிரியர் காலையும் மாலையும் பஜனைப்பாடல்கள் பாடப் முகில்நிலை ஆசிரியர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு வ
வித்தக விநாயகர் முடி மன்னர் வைரவு ஒக்டோபர் 28 அன்று சிறப்பாக நடைபெறும் வருகின்றது.
பீடாதிபதி, கல்வியியலாளர்கள், கல்விச அனைவரதும் ஒத்துழைப்பு இந்து மன்றம் சிறப்பாக
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 127
றம் - 2012
யலாளர்:- ஜெசீதா சிவகுலேந்திரன் திராதிபர் :- மதிவதனி பத்மநாதன்
செயலாளர் :- கஜந்தாகருணாகரன் பத்திராதிபர் :- கிருத்திகா இரவீந்திரன்
றை விளங்க” என்ற சைவக் கூற்றுக்கிணங்க Tகப் போற்றி வளர்த்துக் கொண்டு வரும் கடந்த 12 வருடங்களாக இந்துமாமன்ற 1. அவற்றுள் வித்தக விநாயகர் முடி மன்னர் எடுகள், இந்துமாமன்ற செயற்பாடுகள், நூல் மகஞ் சார் ஆலய விழாக்களில் பங்கு பற்றுதல் பருவது சிறப்பம்சமாகும். மன் ஆலயப் பூசை வழிபாட்டில் ஈடுபட்டும். ட்டு சமய சமூகப் பணிக்காக நிதி சேகரிக்கும் ஆர்வமாக செயற்பட்டு சிவராத்திரி விழா டு யாழ்மாவட்டத்தில் இந்து மன்றத்தினரால் தவா சைவச் சிறார் இல்லக்குழந்தைகளுக்கு
ள் உற்சவம் இந்து மன்றத்தினால் சிறப்பாக மன்னர் வைரவர் ஆலயத்தில் பாலஸ்தானம் நிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
டய திருக்கேதீஸ்வரத்தில் எமது கல்லூரி 5, பீடாதிபதி, கல்வியியராளர்கள் கலந்து
பெற்ற கார்த்திகைத் திருவிழா அன்று இசை
ஆற்றுகையை வெளிப்படுத்தினர்.எம் முகில் Tணி விழாவும் மிகச் சிறந்த முறையில் நளினால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படுகின்றன. இந்த வகையில் இந்துமாமன்றம் ழிகாட்டி நிற்கின்றது. - ஆலய பிரதிஸ்டா குப்பாபிஷேக நிகழ்வு பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு
சரா ஊழியர்கள், முகில்நிலை ஆசிரியர்கள்
நடைபெற உந்து சக்தியாக உள்ளது.
000
கலாசுரபி - 2012
Page 170
கிறிஸ்த
போசகர் :- பீடாதிபதி திரு S.K யோகநாதன் காப்பாளர் : - திருமதி மே. எ. பப்சி மரியதாசன் தலைவர்:- ந. விஜிதரன் செயலாளர்:- அ. ஆன் பொருளாளர் :- தா. ஜெனிவி குலாஜ்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல் கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு S.K. யோக
மே. எம் பப்சி மரியதாசன் மற்றும் 1ம் உறுப்பினர்களாகவும் கொண்டு சிறப்பாக இயங்
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தற்காலிகமாக 2010ம் ஆண்டிலிருந்து எட இவ்வருடம் கிறிஸ்தவத்துறை மீண்டும் | இணைக் கப் பட்டது. இதனால் எமது ஆசிரியர்களின் எண்ணிக்கை 21 ஆக குறைவடை
அந்தவகையில் எமது செயற்பாடுகள் கல்லூரி வளாகத்தினுள் சிரமதானப் பணிகளை விழாக்களில் ஒன்றான "ஒளிவிழாவை" மிகச் சி சஞ்சிகையை வெளியிடுவதும் சிறப்பான செயற்
2012 யூலை 03ம் திகதி எம் யாழ் மறை சென்று வாழ்த்துப் பாவினையும் நிகழ்த்து நடாத்தப்படும் "திருப்பாடுகளின் காட்சியினை தவக்காலத் தியானங்கள், திருவழிபாடுகள் போல்
இணைப்பாடவிதானச் செயற்பாடுக மடுத் தேவாலயத்தை 03.15.2012 தரிசித்தல் செயற்பாடாகும். 31.10.2011 அன்று நடாத்தப் ஆய்வரங்கு நிகழ்வு எம் மன்றத்தினால் ஒழுங்கு இந் நிகழ்வு யாழ் மறைமாவட்ட ஆயர் = தலைமையில் நடைபெற்றது. அத்துடன் 08.
தேவாலய திருவிழாத் திருப்பலியிலும் கல. மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் செயற்பாடுகளால்
கிறிஸ்தவ மன்றத்தின் செயற்பாட்டில் கல்விக்கென நிதியுதவி பெற்றுக் கொடுக்கப்படு
இம் மன்றம் சார்பான அனைத்துச் செ யோகநாதன் அவர்களது சிறப்பான ஆலோசனை மரியதாசன் அவர்களது வழிகாட்டலுடனும் இனிவருங்காலங்களிலும் எமது மன்றம் ; அருளுடனும் சிறப்பாக நடாத்தும் என எதிர்பா
கலாசுரபி - 2012
வ மன்றம்
உபதலைவர் : - அ.த.னுக்மன் நிசூதன் உபசெயலாளர் :- இ. ஏஞ்சலா பத்திராதிபர் : அ.டல்றின் ஆஷா
உரி கிறிஸ்தவ மன்றமானது மன்றப்போசகரான நாதனின் வழிநடத்திலின் கீழ் காப்பாளர் திருமதி D, 2ம் வருட முகிழ் நிலை ஆசிரியர்களை பகி வருகின்றது.
யில் நடைபெற்று வந்த கிறிஸ்தவத் துறை மது கல்லூரியுடன் இணைக்கப்பட்டிருந்தது. வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியுடன் து மன்றத் தில் கிறிஸ் தவ முகிழ் நிலை டந்தது.
ரக நல்லாயன் சிற்றாலயத்தைப் பராமரிப்பதும் ள் மேற்கொள்வதும், எமது கல்லூரியின் முக்கிய "றப்பாக நடாத்துவதும் "ஒளியை நோக்கி" எனும்
பாடுகளாகும்.
மாவட்ட ஆயரின் பெயர் கொண்ட தினத்திற்குச் னோம். மற்றும் திருமறைக்கலாமன்றத்தினால் எயும்” பார்த்துப் பயன் பெற்றுக் கொண்டோம். ன்றன எம் மன்றத்தினால் நடாத்தப்படுகின்றன. களில் ஒன்றான களப்பயணங்களில் மன்னார் மை எம்மால் வருடாவருடம் நடாத்தப்படும் பட்ட வாழ்வால்உதாரணமாகி" எனும் கிறிஸ்வத 5 செய்யப்பட்ட மிகப்பாரிய செயற்றிட்டமாகும். அதிவண தோமஸ் சௌந்தர நாயகம் அவர்கள் D7.2012 அன்று வேலணையில் உள்ள சின்னமடு ந்து கொண்டோம். இவை எம் மன்றத்தினால் தம்.
ன் மற்றுமோர் அங்கமாக வறிய மாணவர்களின் கின்றது. யற்பாடுளும் எமது கல்லூரியின் பீடாதிபதி S.K மனயுடன் எமது மன்றக் காப்பாளர் திருமதி பப்சி
சேர்ந்து செல்வனே நடைபெற்று வருகின்றது. தனது செயற்பாடுகளை இறை ஆசியுடனும் ர்க்கின்றோம்.
ன்றி
000
-28
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 171
2009. ол ери да е
е
English - 2013
OG
agu 1912
Dance - 2013
0 Dance - 2013
Page 172
Page 173
இஸ்லாமிய
செ
போஷகர் : பீடாதிபதி S.K யோகநாதன் காப்பாளர் : திரு. B. தனபாலன் தலைவர்: செல்வன்C.M.Mராபிக் உபதலைவர்: செல்வன் S. சபூர்தீன் பொருளாளர்: செல்வன் N. நிப்ராஸ் பத்திராதிபர்: செல்வன்A.C.M சாதிர்
உட
உL
உட
எமது கல்லூரியின் முகிழ் நிலை ஆசிரியர் அறிவும் இன்றியமையாததாகும். அந்த வகையில் வருகின்றது.
இம்மன்றத்தினால் 12.03.2012 ஆம் திகதி தினத்தை முன்னிட்டு மீலாதுன் நபி விழாவை ெ மேலும் இப்தார் சிறப்பு நிகழ்ச்சிகள் மேற்கொ பெற்றன. அடுத்து வரும் வருடங்களின் பின்வரும் செயற்பாடு
01. பெருநாள் தின விழாக்கள் 02. இறுவெட்டு வெளியீடு 03. கையெழுத்துச் சஞ்சிகை
எமது மன்றமானது பல்லின சமூகத்தி தொடர்பான சரியான புரிந்துணர்வை வளர்க்க செய்தோம் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
இஸ்லாமிய மன்றச் செயற்பாடுகள் | வழிகாட்டியாக உயர்திரு S.K யோகநாதன் அவர்க பா. தனபாலன் அவர்களின் ஊக்குவிப்பும் உறுதுமை
முஸ்லீம்களின் கட்டாய கடைமையாக முன்னுரிமை வழங்கி அதற்கான ஒழுங்கும் ெ வெள் ளிக் கிழமைகளின் ஜூம் மா, விஷே நிகழ்த்தப்படுகின்றன.
முஸ்லீம்களின் கலாச்சாரம், பண்பாடு, ! பறைசாற்றி வருகின்றோம். யாழ் மாவட்ட பாட வருகின்ற போது நிறைந்த அனுபவங்களை உணரமுடிகிறது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
129
பமன்றம்
III
அIானா
சயளாளர்: செல்விZ.A.F ஹனானா பசெயலாளர்: செல்வி M.ரிபாதா பர்வின் பபொருளாளர்: செல்வன்N நிப்ராஸ் பபத்திராதிபர்: செல்வி A. நிஷ்யா
களின் வாண்மைத்துவத்திற்கு ஒவ்வொரு சமய இஸ்லாமிய மன்றம் மிகச் சிறப்பாக இயங்கி
தி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த காண்டாடி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. Tண்டமை அனைவரதும் பாராட்டுக்களைப்
மைம்
மகளை நிறைவேற்ற உள்ளோம்.
ல் வாழும் மாணவர்களுக்கிடையே மதம் இஸ்லாமிய சஞ்சிகைகளை வாசிக்க ஒழுங்கு
வினைத்திறனாக இடம் பெற்றன. இதற்கு ளும் மன்றக் காப்பாளராக கல்வியியலாளர் திரு ணயாக அமைந்துள்ளது. 5 தொழுகை, நோன்பு போன்றவற்றிற்கும் சய்யப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக ட தொழுகை போன் றவை சிறப்பாக
நாகரீகம் என்பவற்றின் பெருமைகளை நாம் சாலைகளில் கற்பித்தல் பயிற்சிக்குச் சென்று யும் சர்வமத சமத்துவப்பண்புகளையும்
000
கலாசுரபி - 2012
Page 174
விசேடகம்
போஷகர் - பீடாதிபதி S.K யோகநாதன் காப்பாளர் - திருத. சிவகுமார் தலைவர் - செல்வன்த. மதன்ராஜ்
செயலாளர் - செல்வி நி. கஜனி பொருளாளர் - செல்வன் ச.நவநீதன் பத்திராதிபர் - செல்விச.லலிதா
இலங்கையிலே முதல் முதலாக தமிழ் 2004ம் ஆண்டு யாழ்ப்பாணம் தேசிய கல்வி சமகாலக் கல்வியில் உட்படுத்தல் கல்வி, வ வழங்கப்படுகின்றது. இவ் வகையில் விசேட க பல செயலாற்றுகைகளை முன்னெடுப்பதும் செய்து வருகின்றது.
அந்த வகையில் 2012ம் ஆண்டு வ ஆசிரியர் களாகிய நாம் இவ் வாண்டு முன்னெடுத்துள்ளோம். கைதடி நவீல்ட் செ விழிப்புலன் அற்றோர் தொழிற்பூங்கா ஜெய், மகாதேவா ஆச்சிரமம், முல்லைத்தீவு இனியவர் மேற்கொண்டு அம் மாணவர்களின் கல்வி, க அனுபவத்தை பெற்றுக் கொண்டதோடு மே வடமாகாண ரீதியில் நடாத்தப்பட்ட ம! போட்டிகளில் நடுவர்களாகப் பங்கேற்று எமது
அத்தோடு எமது கற்பித்தல் பயிற்சிகள் காணப்பட்டு அம் மாணவர்களது கல்வி மற்றும் விருத்தி செய்யப்பட்டது.
இந்த வருடம் இலங்கையானது விசே இவ் நூற்றாண்டானது நாடு பூராகவும் ெ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வட மா இறுவட்டு தயாரித்தல், கற்பித்தல் சாதனம் த மற்றும் எமது கல்லூரி மட்டத்தில் வினாவிடை அன்று விசேட கல்வி நூற்றாண்டு விழாவில் பரிசில்களும் வழங்கப்பட்டதோடு வறுமைக். கற்பித்தல்சாதனமும் வழங்கப்பட்டது.
பல் அத்தோடு விசேட கல்வி நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. இவ்வாறான எமது விசேட கல்வி மன் வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் மேற்
எமது மன்றச் செயற்பாடுகள் சிறப்பாக கல்லூரியின் பீடாதிபதி அவர்களுக்கும் மன் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறிக் கொள் கலாசுரபி - 2012
பவி மன்றம்
உபதலைவர் - செல்வன் பொ. அகிலன் உபசெயலாளர் - செல்வி வி. சுலக்சனா உபபொருளாளர் - செல்வன் முரளிதர் உப் பத்திராதிபர் - செல்வி ரா. உதயமலர்
| மொழி மூலமாக விசேட கல்வித்துறையானது பற் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய சேட கல்வி செயலாற்றுகைகளுக்கு முதலிடம் ல்வி பாடநெறியானது இன்று எமது கல்லூரியில் ன் பாடசாலைகளிலும் இத்துறையை அறிமுகம்
சேட கல்வித் துறை 2ம் வருட முகிழ்நிலை பல் வேறுபட்ட செயலாற்றுகைகளையும் சவிப்புலன் ,விழிப்புலன் அற்றோர் பாடசாலை, ப்பூர் நிறுவனம், வாழ்வகம் மற்றும் கிளிநொச்சி ழ்வகம் போன்றவற்றிற்கு வெளிக்களப் பயணத்தை சமூக முன்னெடுப்புக்களிற்கு தேவையான நேரடி மலும் உடுவில் ஆர்க் மனவிருத்திப் பாடசாலை, Tற்றுவலுவுக்குள்ளோருக்கான விளையாட்டுப்
ஒத்துழைப்புக்களையும் வழங்கினோம். சின் போது விசேட கல்விப் பாடசாலைகள் இனம் ம் ஏனைய இணைப்பாடல் விதானச் செயற்பாடுகள்
ட கல்வித்துயிைல் நூற்றாண்டைக் கண்டுள்ளது. காண்டாடப்படுகின்றது. அந்த வகையில் நாம் காண பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களிற்கான தயாரித்தல், மாணவர்களிற்கான சித்திரப்போட்டி படப்போட்டியும் நடாத்தப்பட்டு 4.10.2012ம் திகதி னக் கொண்டாடி அவற்றிற்கான சான்றிதழ்களும் கோட்டிற்கு கீழ்ப்பட்ட 45 மாணவர்களிற்கு கற்றல்
மன முன்னிட்டு "நிறைவு” என்ற நூற்றாண்டு மலரும்
றமானது மன்றச் செயற்பாடுகளை மிகவும் கொண்டு வருகின்றது. க நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய எமது பறக் காப்பாளர் அவர்களிற்கும் மற்றும் ஏனைய -கின்றோம்.
000 130 -
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 175
PO 5 0 0 0 0
0 0 0
Primary
SU ETO O JE
5 000 - 0
A
CO O USO
3 0 0 0 0
ELOZ -
Page 176
Page 177
கலாச்சார
ലിം
12ம் அணி யோகாசகர் : திரு S.K யோகநாதன் காப்பாளர்கள் : திரு. சி. திவாகரன்
திருமதி இ. உதயகுமார் தலைவர் : குலேந்திரன் வசந் பொருளாளர் : அசோகன் நிரோஷன்
தி
செ
பத்
13ம் அணி உபதலைவர் : கலைச்செல்வன் விமலேந்திரன் பொருளாளர் : மோகனதாஸ் அருண்ராஜ்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் பேணிப் பாதுகாக்கும் வகையில் கலாச்சார ம பீடாதிபதி உயர்திரு S.K யோகநாதன் அவர்களில் திரு. S.திவாகரன், திருமதி பு. வேல்நிதி, திருமதி கு மன்றக் காப்பாளர்களாகவும் கல்லூரியில் 1ம் உறுப்பினர்களாகவும் கொண்டு கல்லூரியின்
வருகின்றது.
எமது மன்றமானது கல்லூரியின் முக் அணியினர்) புதுமுக ஆசிரிய மாணவர்களை வர அறிமுகவிழா (13ம் அணியினர்) நினைவுப்பேரு திருமதிஇமல்டா சுகுமார் அவர்களின் கௌரவிப் வருகை தரும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றல் நடாத்தி வருகின்றது.
எமது மன்றமானது தமிழர் கலாச்சார பல்வேறு செயலாற்றுகைகளைத் தொடர்ந்து மேற் கடந்த பன்னிரண்டு வருடங்களாக மிக உன்னத கல்லூரி ஆற்றி வருகின்றது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
131
மன்றம்
நமதி.பு வேல்நிதி ந.க. திலகநாதன் சயலாளர் : கோகுலவாணி சுந்தரலிங்கம்
திராதிபர் :சிவலிங்கம் அருட்சுதன்
உபசெயலாளர் : நிலாநிதி குலேந்திரன் பத்திராதிபர் : நாகராசா பத்மராஜ்
ான
ல் தமிழருடைய பண்பாட்டு விழுமியங்களைப் ன்றமானது மன்றப்போசகரான கல்லூரியின் ன் வழிநடத்தலின் கீழ் கல்வியியலாளர்களான - உதயகுமார், திரு. க. திலகநாதன் ஆகியோரை
2ம் வருட முகில்நிலை ஆசிரியர்களை ஆரம்பத்திலிருந்து இன்று வரை இயங்கி
கிய விழாக்களான பிரிவுபசாரவிழா (11ம் -வேற்கும் வரவேற்பு விழா (13ம் அணியினர்) கரைகள், பொங்கல்விழா, மகளிர் தினவிழா, பு விழா ஆசிரியர் தினம் மற்றும் கல்லூரிக்கு கெளரவித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை
பாரம்பரிய செழுமைக்கும் அபிவிருத்திக்கும் கொண்டு வருகின்றது. கலாச்சார மன்றமானது சேவையை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்
000
கலாசுரபி - 2012
Page 178
தமிழ்
போஷகர்
: பீடாதிபதி S.K யோகர் மன்றக் காப்பாளர்கள் : திரு பா.பாலகணேசன்
தலைவர்
: கோபாலகிருஷ்ணன் உபதலைவர்
: வீரசிங்கம் மயூரன் செயலாளர்
: கமலவாஜினி சேனாதி உபசெயலாளர்
: விக்கேஸ்வரன் பொருளாளர்
: அபிராமி இராசேந்திர பத்திராதிபர்
: யலஜா விஜயகுமார் உப பத்திராதிபர்: மேனுகாசதாசிவம்
Tா
மள
எமது கல்லூரியின் தமிழ் மன்றமானது சிறப்பாக இயங்கிவருகின்றது. மதிப்பிற்குரிய பு வழிகாட்டலின் கீழ் திருமதி வி. நரேந்திர பொறுப்பாளர்களாக மன்றச் செயற்பாடுகளை
ஒவ்வொரு திங்கட் கிழமையும் தமிழ் கவிதை, பேச்சு, நாடகம், பாடல், ஆடல் ப திறன்களையும் படைப்பாற்றல்களையும் வெ அத்துடன் முகில்நிலை ஆசிரியர்களின் ஆக்கங். வருடாவருடம் வெளிவருகின்றது.
2012ம் ஆண்டுக்கான முத்தமிழ் விழா திறன்களை வெளிக் கொண்டுவரும் முறையில் க போட்டிகளும் நடைபெற்றன. அவற்றில் வழங்கப்பட்டன. இம்முத்தமிழ் விழாவின் பிர சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கலந்து சிறப்பு வில்லிசை, இசைக்கச்சேரி என பல்வேறு பட்ட சிறப்பாக ஆற்றுகை செய்யப்பட்டதுடன் “க 2012ம் ஆண்டிற்கான முத்தமிழ் விழா என பீ. குறிப்பிடத்தக்கது.
கலாசுரபி - 2012
மன்றம்
நாதன்
திருமதி. வி. நரேந்திரா
கிரிதரன்
ராசா
ம்
து கல்லூரி ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை பீடாதிபதி உயர்திரு S.K யோகநாதன் அவர்களின் 7, திரு பா. பாலகணேசன் அவர்களும் மன்றப் செவ்வனே வழி நடத்தி வருகின்றார்கள். 2 மன்றக் கூட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டு ட்டிமன்றம், என ஆசிரிய மாணவர் பலருடைய பளிக்கொணர களமமைத்துக் கொடுத்துள்ளது. கள் " புலர்வு" எனும் கையெழுத்துச் சஞ்சிகையாக
வினையொட்டி மாணவர்களினதும் பல்துறைசார் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகப்பிரதியாக்கப் வெற்றியீட்டிய மாணவர்கட்டு பரிசில்களும் "தம விருந்தினராக யாழ் மாவட்ட அரச அதிபர் பித்தார் இவ் விழாவில் நாட்டிய நடனம் நாடகம், - ஆற்றுகைகள் அனைவரது ஒத்துழைப்புடனும் ல்லூரி வரலாற்றில் மிகச்சிறந்த முத்தமிழ் விழா” டாதிபதி அவர்கள் பாராட்டியுள்ளார். என்பது
000
32
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 179
그의 이들의 대다수의 의지를
Scince Tamil Medium - 2013
ence English Medium - 2013
O OO
Page 180
Page 181
விளையாட்டுத்
போசகர் காப்பாளர்
: பீடாதிபதி S.K யோகநா : செல்விகி. கந்தசாமி | திருமதி ஜா. தர்மசீலன்
விளையாட்டுக் குழு
தலைவர்
: அ. தனுராஜ் தலைவி
: யோ. யுகானந்தி மெய்வல்லுனர் விளையாட்டுத்துறை தலைவன் :( மெய்வல்லுனர் விளையாட்டுத்துறை தலைவி : க. மெய்வல்லுனர் விளையாட்டுத்துறை உபதலைவ மெய்வல்லுனர் விளையாட்டுத்துறை உபதலைவி
விளையாட்
தலைவர்
: அ. தனுராஜ் செயலாளர் : ஞா. நளினி பொருளாளர் : க. ஹனித்தா
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விருத்தியை நோக்காகக் கொண்டு உடற்தகைமை கலைத்திட்டத்திலே இவை அமைந்துள்ளது. அத்
செயற்பாடுபளை முன்னெடுத்து வருகின்றது. கல்லூரியின் வருடா வருடம் இடம்பெற்று
வீரசங்கிலியன் விளையாட்டு மைதானத்தில் வருகின்றது.
2012ம் ஆண்டிற்கான மெய்வல்லுனர் ( விருந்தினராக ஆசிரியர் கல்வி பிரிவு பணிப்பாளர் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் பாடசாலை அபி கல்வியமைச்சு இசுறுபாய திரு Z. தாஜீபீன் முஸ் ராபி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இப்போ
குறிப்பிடத்தக்கது.
இறுதியாக 17 கல்வியல் கல்லூரிகளும் ஐப்பசிமாதம் 14ம், 15ம் திகதிகளில் ஊவா கல்வி மாணவர்கள் 21பேர் பங்கு பற்றியது சிறப்பாக்கு,
1ம் வருடம் 2ம் வருடம் ஆகியோருக்கி கரப்பந்து, துடுப்பாட்டம் ஆகியவை நடைபெற்ற சஞ்சிகை வெளியிடப்பட்டு வருகின்றது. இவ்வ சிறப்பாக நடைபெற்றன.
மாடு
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 13
துறை மன்றம்
தன்
1 1 |
ழ உறுப்பினர்கள்
வி. சந்திரஹசன்
மேகலா ன் : பா. அனந்த சயனன் ': இ.ம. அன்னூரா
டு மன்றம்
முகிழ்நிலை ஆசிரியர்களின் உடல் , உள், சமூக பயிற்சி இன்றைய தேவையை வலியுறுத்துவதாக எதுடன் எமது மன்றம் வருடாந்தம் நடைபெறும்
வரும் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் பீடாதிபதியின் ஆதரவுடன் நடைபெற்று
பாட்டி S.K யோகநாதன் தலைமையில் பிரதம - கல்வியமைச்சு இசுறுபாய திருமதி W.P.R சில்வா விருத்திக் கிளை பணிப்பாளர் திரு. S. முரளிதரன் பீம் பாடசாலை அபிவிருத்தி பணிப்பாளர் A.R.M ட்டியில் கைலாசபதி இல்லம் வெற்றியீட்டியது
க்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் யெற் கல்லூரியில் இடம்பெற்றது. இதற்கு எமது நிப்பிடத்தக்கது. டையில் நட்பு ரீதியான போட்டிகள் அதாவது றது. வருடந்தோறும் மன்றத்தால் “திடம்” எனும் பாறான எமது மன்ற நிகழ்வுகள் இவ்வாண்டில்
000
3
கலாசுரபி - 2012
Page 182
நுண்கனை
போஷகர்
: பீடாதிபதி S.K யோகநாதன் காப்பாளர் : விரிவுரையாளர்K.R கமலநாதன் தலைவர் : S. சந்திரஹசன் உபதலைவர் : தெ. டினேஸ் செயலாளர் :T. நிருஜாஜெனி உப செயலாளர்: யோ. வேணுச்சா
பொருளாளர் : 1. கோகுலறவணன் உபபொருளாளர்: வை. பிரதீபன் பத்திராதிபர் : K. மேகலா உப்பத்திராதிபர்: யோ. வானதி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூ உள்ளடக்கிய நுண்கலை மன்றமானது தொழிற் நுண்கலை துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்கா நுண்கலை மன்றமும் பல செயலாற்றுகைகளை
அந்த வகையில் 2012ம் ஆண்டில் More கொண்டாடப்பட்டது. அன்று இரண்டாம் வரு ஆற்றுகை செய்யப்பட்டது. இன்று நாடகத்து அச்சாப்பாட்டி” நூல் வெளியிடப்பட்டது. இத ஆழகளார் கலந்து கொண்டார்.
கலாசுரபி - 2012
பல மன்றம்
ன் ஆகிய
சி நாடகம், நடனம், சங்கீதம் ஆகிய துறைகளை 5பட்டுக் கொண்டிருக்கின்றது இம் மன்றமானது ற்றி வருகின்றது. இந்த வகையில் எமது கல்லூயின் முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Be - 27 ம் திகதி உலக நாடக தின விழாவானது டமுகிழ்நிலை ஆசியர்களின் ஒரு சமூக நாடகமும் "றை விரிவுரையாளர் K.R கமலநாதனால் “ஆச்சி கற்கு பிரதமவிருந்தினராக கலாநிதி மரியசேவியம்
000
34 -
34
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 183
Maths Tam
Piliakalnio
Medium - 2013
Maths English Medium - 2013
Page 184
Page 185
English Unio
Patron VIce potron Chair person
Vice Chairman Secretary Vice secretary Teasurer Vice treasurer Editor Vice editor
: Mr. S.K. Yoganatha : Mr. S. Muhunthan : Mr. Selvaratnam Anista : Mr. Murugesu Thuseela : Miss, Prashanthi perinpa : Miss Daisy Thanuja Th : Mr. Ahamed Zameer : Mr. Kowsalyan : Miss Saranya Ramachar : Miss Ijeena Consala Xa
It is a great pleasure to furnish the ann magazine of12th year 2012 It is possible to impl of proffessionalism in teaching of English as a s enough members who are well talented and skille
The English Union has been operated the president, vice prosident, vice patron and lec conducting the morning assembly every Thersda skills. It is a great success and appreciated by pros
We have conducted paper class for G.C.E (O/L) S been a great success. principals and teachers have
Annual English day has been conducted prospective teachers and English medium prospe their hidden talents.
Every wednesday union programmes ha gelfof participation from every cources.
On behalf of this union I owe my sincere thi president, Vice presidents Vice patron, Teache prospective teachers in every nooks and corner.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
– 135
on - 2012
arajah adchanamoorthy
adran
vier Arumainayagam
ual report of English Union for the annual ement various activities for the development econd language, as the English union have
e help of absolute support of our respectable eturers of course in charges our union is y to promote and develop English language pective teachers and lecturers.
Students in the neighbourhood schools. It has
appreciated the task that we have done.
I with grand manner All the Tamil medium =ctive teachers were keen interest in showing
vve been organised and conducted with the
anks to our hanorable president, additional er educators, committee members and the
OOO
66DNGJU - 2012
Page 186
Maths
Name of office bearers in - 2012
patron Vice parton of maths union Union presiden Union vice president Union Secretry Union Vice secretary Union editor Union vice editor Union Treasurer Union vice treasurer
:Mr. S. :T. Tha :T. Sug :S. Srir :P. Kan :Y. Kin :T. yase :V. Kaj :S. Gee :S. Sae
Maths Union members :
A. Danushiya G. Janitha K. Jasinthan K. Ezhilathavan
S. Sinth R. Thiy P.Ama N. Sure
As a part of our union activities w guidince and valueable suygestion of our educators.
The new union of ficer bears were sele
The programme was conducted as 'ma In this way our union magazine 'ORBIT" wa and it was receved by vice president (Acadami
Other activities of our union were mathematical themes by maths and science Mr. A. Gugan (Teacher educotor JNCOE)
Then physics laboratory equipmen prospechive teachers to physics lab.
| The cheif gust of the programme was I of magazine was made by Mr. N. Raveendra above activities were opened by honourable pi
· 66DNEJL) - 2012
s Union
K. Yoganathan vanesan canthan Pagavan nshala thujaah
ptha
anthiny erthiga
vananthan
auja -aliny lakanth enthan
se conducted lost of useful activities with the president released vice presidents and teacher
cted from the frist year. ths day" on 2nd november 2011 by maths union. s released by our president mr. S.K yoganathan.
c) on this day. = that released of CD which was related to prospective teachers. This CD was reviewed by
ts were handed over by maths and scince
Mr. S.. Mahendran (AD Jaffna zone) The review an ( Teacher - J/Chavakachcheri hindu college)
resident Mr. S.Kyoganathan
OOO
36
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 187
0 a Music - 2013
Drama - 2013
Page 188
Page 189
விஞ்ஞான
போசகர் காப்பாளர் தலைவர்
உபதலைவர் செயலாளர் உபசெயலாளர் பொருளாளர் உப பொருளாளர் பத்திராதிபர் உப் பத்திராதிபர்
: திரு S. K யோகநாதன் : திருமதி. C. நாகேந்திரன் : முகம்மத் நஸீர்முகம்ம : இரவீந்திரநாதன் திலக்வு : அருள்மொழி புவனேந்தி : பிராவின் கிருஷ்ணமூர்த் : பாலச்சந்திரன் அனந்தச : இராமலிங்கம் சங்கீத் : ஹஸ்ஸானாஷிரின் அம். : சரண்யாகனகரத்தினம்
எமது விஞ்ஞான மன்றமானது சிறப்பா வருகின்றது. அந்த வகையில் பின்வரும் செயற்பாடு
கடந்த வருடம் இடம் பெற்ற விஞ் மாணவர்களுக்குரிய ஆங்கில மொழி மூலமான ( அதே போன்று "மனித உடற்றொகுதி” எனு விடயங்கள் கேள்விகள் அடங்கிய நூல் தமிழ் மொ
மாணவரது படைப்பாற்றல் திறனையு! கையெழுத்துச் சஞ்சிகையான குவியம் (Foces) கட் என்பவற்றை உள்ளடக்கி இரு மொழிமூல ஆக்கங்.
வழமை போலவே சூழலியல் தொடர்பா 26/03/2012 அன்று வடமராட்சி பகுதி நோக்கி எம்
எமது மூலிகைத் தோட்டத்தினை 6 பங்களிப்புடன் மூலிகைகள் கொள்வனவு செய்ய
மூலிகைத் தோட்டத்தைச் சுற்றி வேலியும் அமைக்
அனைத்து துறை மாணவர்களது விஞ் பொருட்டு எமது மன்றத்தினால் பொது அறிவு வி பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவ, போட்டியானது 26.09.2012 அன்று எமது கல் வெளியேறிய விஞ்ஞான பாட ஆசிரியர்களின் பங்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- 13
மன்றம்
த்நஸ்கர்
ன் ரன்
தி
பனன்
சுதீன்
ன முறையில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்தி கெள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஞான தின நிகழ்வன்று 6 - 11 ஆம் தர இறுவட்டு 'Key of Science" வெளியிடப்பட்டது. ம் பெயரில் உடற்றொணகுதி தொடர்பான Tழியில் வெளியிடப்பட்டது.
ம், வாசிப்புத் திறனையும் விருத்தி செய்யும் டுரை, கவிதை, விஞ்ஞான ரீதியான துணுக்குகள் களுடன் படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
ன ஆய்வை மேற்கொள்ள வெளிக்களப் பயணம் து மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
வளப்படுத்தும் பொருட்டு மாணவர்களின் ப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றது அத்துடன் கப்பட்டுள்ளது.
ஞான மற்றும் பொது அறிவை மேம்படுத்தும் னாவிடைப் போட்டி நடைபெற்றது. எழுத்துப் ர்களுக்கான வாய் மொழி மூல வினாவிடைப் மலூரி மண்டபத்தில் எமது கல்லூரியிலிருந்து
களிப்புடன் இடம்பெற்றது.
000
கலாசுரபி - 2012
Page 190
ஆரம்பக் க
போஷகர் மன்றக்காப்பாளர் தலைவர் உபதலைவர் செயலாளர் பொருளாளர் பத்திராதிபர்
: பீடாதிபதி S.K. யோக : திருமதி ஜெ. உதயகும் : த. கஜனேந்திரராஜா : பிரியந்த் : ந.கீர்த்தனா : ப.போஜினி : கு. சிந்துஜா
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல் செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான வருடாவருடம் தனது பங்களிப்பை நல்கி இவ்வருடமும் ஆரம்பக்கல்வி மன்றமானது வருகின்றது அந்த வகையில்,
E களப்பிரயாணத்தை மேற்கொண்டமை
- கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்த
- ஆரம்ப அருவி சஞ்சிகை வெளியிட்டமை E வித்தக விநாயகர் ஆலயத்திற்கு தெராசோப்
= பத்திரிகைகளில் ஆக்கங்களை வெளியிட்ட
ஆகிய காலங்களிலும் எம் மன்றமானது சிந்தனைகளோடு கூடியதாக செயற்பாடுகளை
கலாசுரபி - 2012
கல்வி மன்றம்
கநாதன் பார்
லூரியின் ஆரம்பக்கல்வி மன்றமானது கல்லூரிச் எ செயற்பாடுகளிலும் கலைநிகழ்வுகளிலும்
• வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் து பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு
திற்கு தர உள்ளீடுகளைக் கையளித்தமை .
தித்தமை
மை
பல்வேறு விதமான பல புதிய புதிய ஆக்கபூர்வச் முன்னெடுக்கும்.
000
138
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 191
It Un
Patron vice patron Chair person Secretery
Vice president
:Mr. S.K. Yoganathan :Mr. K. Nanthakumar :Mr. Ramasamy Nirujan :J. Immaculin :VIjayakumaran Sajeeva :Soundararajan pirathars :Miss G. Kiruthika
Treasurer
Editor
I am very pleased in presebting the repor of Education.
I am very proud to tell the ICT is the Gen Subjuct helps a lot to our prespective teachers to their learning. They took part in various activiti release all annual magazine is 'LIT UP' at the end
The Success of the Unon's endeavour guidance by the president vice president the lec
my union and wish the future union members to
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
ion
in on
anah
tof the It Union of our Jaffna National college
eral Suject to all the prospective teachers. ICT effective teaching in modern trend and also to ies to develop the union our union is going to Tof this year. - has been greately due to the support and turer. I express my sincere thanks on behalf of conduct the union activities successfully.
OOO
66DNGJIN - 2012
Page 192
'Take a stand for teachers!" is the slogan of word Teachers' Day 2012 95 October) which UNESCO is celebrating along with its partners, the International Labour Organization, UNDP, UNICEF and Education International (Ei)
Taking a stand for teaching profession means providing adequate training, ongoing professional development, and protection for teachers' rights.
All over the world, a quality education offers hope and the promise of better standard of living However, there can be no quality education without competent and motivated teachers.
On this day, call for teachers to receive supportive environments, adequate quality training as well as 'safeguards' for teachers' rights and responsibilities... We expect a lot from teachers - they, in turn, are right to expect as much from us. This World Teacher' Day is an opportunity for all to take a stand.' Irina Bokova, UNESCO Director -
General
பீடாதிபதி அவர்களின் வழிகாட்ட
66DNEJ - 2012
* Teachers are among the many factors that keep children in school and influence learning. They help students think critically, process information from several sources, work cooperatively, tackle problems and make informed choices.
Why take a stand for teachers? Because the profession is losing status in many parts of the world .. world Teachers' Day calls attention the need to rase the status of the profession - not only for the benefit of teachers and students, but for society as a whole, to acknowledge the crucial role teachers play in building the future.
At UNESCO Headquarters in paris, the focus of the 2012 world Teachers' Day celebration will be on how to attract top graduates to teachers and how to raise the status of teachers.
partners are also urged to Organize events around the world in order to make the day truly international celebration.
- UNESCO
aloi ligaI LOGÓT Qafilolipr - 2011
140
-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Page 193
Page 194
Page 195
Page 196
GURU PRINTERS - 021 2.
22 8266