கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூடம் 2006.04-06

Page 1
ஏப்ரல் - யூன் : 2006
பரத் நடன அதிகாரப்
சிவில்
: .
செப் 1பில்

பன்முக சிந்தனைகளுக்கான...
கூடம்
மும் அறிகை முரண்பாடுகளும்1 பகிர்வும் அரசு உருவாக்கமும் ல் சமுகம்: இயல்பும் இயக்கமும் படைப்பாளியின் மரணம்
விடுதலைச் சூழலியல் 1 முஸ்லிம்களும் மேற்குலகமும்

Page 2


Page 3
//%
உங்களுடன்....
சனநாயகம் அரசியல்
இன்று எமது தமிழ் சமூகம் பெருமைகொள்ளும் வகையில் அறிவுத்துறைச் செயற்பாடுகளில் போதியள் - விற்கு ஈடுபடுவதாக இல்லை. இதனால் எமது "வாழ்வியல் இருப்பு சார்ந்த அடிப்படைகளை அறிவுசார்ந்த பொருள் - கோடலுக்கு உள்ளாக்கும் பண்புகளை தன்னளவில் மறுத்து விடுகிறது. இருப்பினும், தமது முன்னைய பழம் பெருமைகளில் சுகம் காணப் பழகிக் கொள்கிறது.
எண்பதுகளிற்கு பின்னர் ஏற்பட்ட வாழ்வியல் நெருக்கடி "அடையாள அரசியலின் " திசைப்படுத்தலை வேகப்படுத்தியது. ஆனால், அதற்கான கருத்துநிலைத் தெளிவை அடையவில்லை. இருப்பினும் இவற்றை யெல்லாம் மீறி எமக்கு "போரும் வாழ்வும்” விதிக்கப்பட்ட வாழ்முறையாயிற்று. "விடுதலை அரசியல்" தமிழர் வாழ்வியலில் தவிர்க்க முடியாத தீர்மானிக்கும் சக்தியாக மாறியது. ஆனால் அந்த மாற்றம் வாழ்வியலில் வெறும் பெயருக்குரிய அடையாளமாக மட்டுமே வெளிப்பட்ட அளவிற்கு, உள்ளுணர்வு சார்ந்த உள்ளீடுகளை உரு - மாற்றும் தளமாக மாற்றமடையவில்லை. அதற்கான சமூக மற்றும் சிந்தனை, பண்பாட்டு, கருத்து நிலைத் தளம் வளர்க்கப்படவில்லை.
மனித சிந்தனை, மனித நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தளம் யாவற்றிலும் பிணைக்கப்பட்டுள்ள அனைத்து தளைகளையும் விடுவித்து, விடுதலையின் விரிதளம் நோக்கிய பயணம் அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக். கப்படவேண்டும். இதற்கு சமூக அசைவியக்கம் மற்றும் பன்னாட்டு நிலைமைகள் பற்றிய அறிவியல் கண். ணோட்டம், ஆய்வு, தேடல் முக்கியம். தொடந்து இவை குறித்து கருத்தாடல், விவாதம், விமர்சனம் பல நிலை - களிலும், பலதளங்களிலும் மேற்கிளம்ப வேண்டும். இதற்கு நமக்கு பன்முகப்பாங்கான சிந்தனைகள், உரையாடல் களம் வேண்டும். நமக்கான , நாம் சென்றடைய வேண்டிய பாதைகள் நோக்கி கவனக் குவிப்பு அவசியமாகின்றது.
இதன் வெளிப்பாடாகவேகூடம் கூடுகிறது.
அடடம்
- இதழ் : 01 ஆசிரியர்:
தெ. மதுசூதனன் ஆசிரியர் குழு :
க.சண்முகலிங்கம் சாந்தி சச்சிதானந்தம்
கொ.றொ. கொண்ஸ்ரன்ரைன் நிர்வாக ஆசிரியர்:
ச. பாஸ்கரன்
ஏப்ரல் - ஜுன்
அச்சு :
ரெக்ே
தொன வெளியீடு
KOOL 3, Tor Tel: 01 E-mail

டட
சாசனம் மட்டுமல்ல....!
இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சினைக்கு "அரசியல் தீர்வுமுறைகள்" பற்றி பலரும் பல . வாறு பேசிக் கொள்கிறார்கள். விவா - திக்கிறார்கள். ஆனால் இலங்கை - யின் சனநாயகப் பொறிமுறை மற் றும் அரசு உருவாக்கம் பற்றிய அடிப் படையான கேள்விகளை எழுப்பி விவாதிக்க நாம் தயாராகவில்லை. இதனால் அரசியல் சார்ந்த மக்க. ளாட்சித் தன்மை சமூகத்தளத்திற்கு மாற்றமடையவில்லை என்னும் யதார்த்தத்தை நாம் புரிந்து கொள் - ளத் தவறுகின்றோம்.
இலங்கையின் வரலாறு வழிப்பட்ட சம்பவங்களும் நிகழ்ச். சிகளும் மற்றும் கதையாடல்கள் யாவும் ஒரு இனத்திற்கு மட்டுமே உரித்துடைமையாக்கி பொருள் - கோடல் செய்யும் ஆதிக்கம், நடை. முறை, கருத்தாடல் போக்குத் தீவிரமாக வலுப்பெற்றுள்ளது. இதுவே ஆட்சி அதிகாரத்தைத் தாங்கி நிற் - கும், வழி நடத்தும் கருத்துநிலை ஆகவும் உள்ளது. இதனால் இங்கு அரசியல் சனநாயகத்துக்கு அடித் தளமாக "சமூக சனநாயகம்" விளங்க வேண்டும் என்னும் நடை. முறைக்கு எதிர்மாறாகவே இங்கு நிலைமைகள் வளர்ந்து சென்றுள் -
ளன.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இலங்கையை ஆட்சிசெய்யும் சிங் -
2006 விலை: 100.00
எா பிரின்ட் , கொழும்பு - 06 லபேசி : 0777-301920 மற்றும் தொடர்புகட்கு : AM ngton Avenue, Colombo - 07. -2506272 koodam@viluthu.org
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/1

Page 4
உங்களுடன்.....
கள பெளத்த தலைவர்கள் மற்றும் அரசியலாளர்களிடம் அரசியல் சனநாயகத்திற்கு அடித்தளமாக சமூக சனநாயகம் விளங்க வேண். டும் என்ற புரிதல் வெளிப்படவே இல்லை. இதனால் வேறுபட்ட எதிர்விளைவுகள் தான் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
இன்னும் சொல்லப்போ . னால், நவீனத்துவ அரசியலோடு தொடர்புடைய சனநாயகம், சமத் துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம், விடுதலை, தேசியம், தேசியவாதம், தேசம் போன்ற கருத்தாக்கங்கள் அவை உணர்த்தும் அர்த்தப்பாடுகள், விளக்கங்கள் யாவும் அவற்றுக்கே உரிய விதத்தில் சமூக அரசியல், கலாசாரத் தளங்களில் மிகுந்த தாக்கம் செலுத்து பவையாக அமையவில்லை, வளர - வில்லை. மாறாக இனத்துவ அர. சியலின் ஆதிக்கத்திற்கும் ஏனைய இனங்களின் இருப்புக்கும் அச். சுறுத்தலாகவே அவை வளர்ந்து வந்தன. சமூக சனநாயகத்தை வளர்க்கும் நெறிமுறைகளிற்கு அவை உதவவில்லை. நவீன அர. சியல் பண்புகளை அவை உள் - வாங்க மறுத்துவிட்டன. அவற்றின் அர்த்தப்படுத்தல்களும் வேறாகவே உருமாறின.
"சுதந்திரம், சமத்துவம் மற். றும் சகோதரத்துவத்தை அங்கீகரிக் கும் வாழ்வியல் நெறியே சமூக சனநாயகம். சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் இவை மூன்றும் தனித்தனி அங்கமாக கருதப்படக் கூடாது. இவை மூன்றும் ஒன்றி - ணைந்து விளங்கவேண்டும். ஒன்றி லிருந்து மற்றொன்று இல்லை - யெனில் அது சனநாயகத் தன்மையின் நோக்கத்தையே அழித்து -
விடும்.
சுதந்திரத்தை சமத்துவத்தி லிருந்து பிரிக்க முடியாது. சமத்து வத்தை சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது. சுதந்திரத்தையும் சமத்து வத்தையும் சகோதரத்துவத்தில் இருந்து பிரிக்கமுடியாது. சமத்துவ மற்ற சுதந்திரம் ஒருசிலரின் ஆதிக் கத்திற்கே வழிவகுக்கும். சுதந்திர மற்ற சமத்துவம் தனிமனித முயற்சி களை பாழடித்துவிடும். சகோதரத் துவமற்ற சுதந்திரமும் சமத்துவமும் இயல்பான உறவை ஏற்படுத்தாது
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/2

(டாக்டர் அம்பேத்கர்). இந்தப் புரிதல், எதார்த்தம் எமக்கு விளங்கவேண்டும். இந்த வெளிச்சம் தான் எமக்கான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
சனநாயகம் என்பது ஒரு அரசியல் சாதனம் (யாப்பு) மட்டுமல்ல. அதுவொரு சமூக அமைப்பு என்பது மட்டுமன்றி, அது ஒரு வாழ்க்கைத் தத்துவமாகவும் புரிந்து கொள்ள வேண்டும். இதனையே டாக்டர் அம்பேத்கர் இந்திய சமூகமைப்பில் வலியுறுத்தினார், எதிர்பார்த்தார். நாமும் இதை எமது சூழலில் பொருத்திப் பார்த்துச் சிந்திப்பதில் தவறில்லை.
தமிழ்ச்சமூகம் தன்னளவில் சனநாயகம் பற்றிய சிந்தனையை மேலும் மேலும் விரிவுபடுத்த வேண்டும். விடுதலை அரசியல் வழிமுறை சார்ந்த நடைமுறைக்கான செயற்பாடுகள் நோக்கிய அணிதிரட்டலுக்கு சனநாயகம் வாழ்க்கைத்தத்துவமாக ஒளிபாய்ச்ச வேண்டும். அதற்குரிய கலாசாரம் மலர்ச்சி பெற வேண்டும். இதற்கு பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்த சிந்தனைமரபுகள் தமிழில் ஒன்று கலக்க வேண்டும்.
இதைச் சாத்தியப்படுத்தும் நோக்கிலேயே கூடம் கூடுகிறது.
நாம் சிந்திப்பதனால்தான் உயிர் வாழமுடியும். சிந்திப்பது போன்று பசாங்கு செய்தால் நாம் சடமாகத் தான் வாழநேரிடும். ஆகவே நாம் நாமாக வாழ வேண்டு. மானால் சிந்தனை செய்ய வேண்டும். இதற்கு அறிவு வேண்டும். இந்த அறிவு இன்று பல்கிப் பெருகி பலவாறு பிரவாகித்து ஓடுகிறது. அந்த அறிவுவெள்ளத்தில் நாம் மூழ்கியெழுந்து கரைசேர வேண்டும். இது மீண்டும் மீண்டும் நடக்க வேண்டும். நாமும் அறிவார்ந்த சமூகமாக உருப்பெற்று எழுந்து வளர்ந்து வரவேண்டும்.
நமது இதுகாறுமான சிந்தனை அனைத்தையும் தாண்டிச் சென்று கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் தழுவுகிற சமூக வெளிகளின் ஓரங்களைத் தொட வேண். டும். அதற்குரிய சிந்தனைத் தளம் அகலித்து ஆழப் - படுத்தப்பட வேண்டும். பன்முக உரையாடலுக்கான களம் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். சமூகப் பொறுப்புடன் கூடிய தார்மீக சுதந்திரம் கட்டிக்காக்கப்பட வேண்டும். ஆக, மனித இருத்தல் என்பது இடைவிடாது தன்னை கடத்தல் என்பதாகும்.
நாம் அறிவியல் அறிவைத் தட்டிக்கழிப்பது சுதந்திரத் திற்கான பாதையைத் தட்டிக்கழிப்பதாகும். காரணகாரிய தொடர்புகளை புறக்கணிப்பது உலகைக் கட்டுபடுத்து - வதற்கான ஆற்றலைப் புறக்கணிப்பதாகும். நாம் எதை நோக்கி போகப்போகிறோம்....
ஆக சிந்தனை என்பது யாந்திரிகமான முறையில் அர்த்தப்படுத்திக் கொள்ளப்படுகின்ற ஓர் உற்பத்திப் பொருள் அல்ல. அது புலன் உணர்வுகளின் அடிப்படை . யில் எழுந்த அறிவு. இந்த அறிவின் அடைப்படையில் விவரங்களையும் விடயங்களையும் பொதுமைப்படுத்தவும் நடைமுறையை மாற்றியமைக்கவும் செய்கிற ஆற்றலே சிந்தனை, உணர்வு என்பதாகும். இதனை வளர்த்துக் கொள்ள நாம் தயாராக வேண்டும்.
கூடம் கூடப்படுவதற்கான நோக்கமே இதுதான். வாருங்கள்.....

Page 5
அதிகாரப் பகிர்வும் அர
கலாநிதி எஸ்
1979ம் ஆண்டு முதல் இலங்கையில் அரசுக்கும் விடு. தலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் நடைபெற்று வந்துள்ளது. இது ஒரு முழு அளவிலான யுத்தம். இதன் விளைவுகள் என்ன என்பதை பரிசீலிப்போம். அரசு என்பதன் அடிப்படை வரைவிலக்கணம் யாது? என்ற கேள்வியுடன் இந்த விசாரணையை நாம் ஆரம்பிக்க வேண்டும். ஆயுதங்களை உபயோகிப்பதற்கும் வன். முறைக்கும் தனியுரிமை கொண்டாடும் நிறுவனந்தான் அரசு. ஒரு அரசின் ஆள்புலத்திற்குள் வேறுயாரும் ஆயுதம் தாங்குவதற்கும் வன்முறையை உபயோகிப்பதற்கும் உரிமை கொண்டாட முடியாது. 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்த யுத்தம் சிங்கள அரசின் இந்த தனி - யுரிமையைச் சிதறடித்துவிட்டது. தான் வைத்திருந்த இந்த உரிமையை மீள நிலைநாட்ட பரீட்சித்துப் பார்த்து - விட்டது. கிடைத்தது படுதோல்விதான். ஏனெனில் நாட்டின் ஒரு பகுதியில் வடக்கு கிழக்கு பகுதியில் அரசின்
அதிகாரம் செயற்படவில்லை.
இராணுவவழியில் தீர்க்க முடியாததை வேறுவழியில் தீர்ப்பதை "சமாதான நடைமுறை" என்று கூறிக் கொள் - கிறார்கள். இது இராணுவயுத்தம் என்ற நடைமுறைக்கு துணைக்கு இழுக்கப்பட்ட அரசியல் தந்திரோபாயமே - யன்றி வேறு ஒன்றல்ல. சர்வகட்சி மாநாடு, பேச்சுவார்த்தை.... எனப் பல வடிவங்களை பெறும் இந்த வழிமுறையும் அதிகாரத்திற்கான போட்டியின் இன் - னொரு வடிவமே யுத்தம். எப்படி அரசின் அதிகாரத்தை மீளப் பெறுவதற்கான வழிமுறையாக கருதப்பட்டதோ அதே போன்றதுதான் சமாதானமும் ஒரு அரசியல் வழிமுறை. இது அரசியல் அரங்கத்தில் நிகழ்வது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரக் கூடிய அரசியல் தீர்வைக் கொண்டு வரவேண்டும். சமாதான வழியில் தீர்வு காண்பதற்கு அதாவது அரசியல் தீர்வுக்கும் பிராதான தடையாக இருப்பவர்கள் விடுதலைப்புலிகள்தான். ஆகவே விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்கக் கூடாது. தமிழ் மக்கள் இந்த இயக்கத்தைக் கைகழுவி விட்டால் சமாதானம் மலரும். யுத்தம் இருக்காது. அவர்கள் ஆயுதங்களை கையளிக்கவேண்டும். பிரச்சினை தீர்த்துவிடும். அரசும் அரசினை ஆதரிப்போரும், இணைத்தலைமை நாடுகளும் இப்படியான பொய்மையைத்தான் பரப்புகிறார்கள். தமிழ் மக்கள் இதனை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சின் மீள் கட்டமைப்பும் 5. சதானந்தன்
அரசியல் ரீதியில் அவ்வியக்கத். தைப் பலவீனப்படுத்தி ஆயுதக். களைவையும் மேற்கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். இவ்வித மல்லாமல் பேரம் பேசல் மூலம் எய்தக் கூடிய சமாதானத் தீர்வு எவ்விதமாக இருக்க முடியும் எனத் தமிழ் மக்கள் கருதுகிறார்கள்?
2006ல் ஜெனிவா பேச்சு வார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ராஜபக்ச மன உறுதியுடன் செயற் - படவேண்டும். அதன்பின் விடு - தலைப்புலிகளுடன் பேரம் பேசத் தொடங்கவேண்டும். இப்பேரம் பேசல் 2002ல் ஒஸ்லோவில் இணங்கிய அரசியல் தீர்வின் அடிப் படையில் அமைதல் வேண்டும். தமிழ் பேசும் மக்களின் மரபு
2006ல் ஜெனிவா வழித்தாயகத்தில் அவர்களின்
பேச்சுவார்த்தையின் உள்ளக சுய நிர்ணய உரிமையை
போது ஏற்றுக் செயல்படுத்தும் வகையிலான
கொள்ளப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி
முடிவுகளை ஆட்சி முறை அமைக்கப்படல்
அமுல்படுத்துவதற்கு வேண்டும் என்று அப்பொழுது
ஜனாதிபதி ராஜபக்ச ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்.
மன உறுதியுடன் தகைய அரசியல் கட்டமைப்பை
செயற்படவேண்டும். உருவாக்குதல் கட்டம் கட்டமாக
அதன்பின் செயற்படுத்தப்படின் புலிக- விடுதலைப் ளின் ஆயுதக்களைவும் அதற்கேற்ப '
புலிகளுடன் கட்டம் கட்டமாக செய்யப்பட .
பேரம் பேசத் லாம். 1987 இந்திய இலங்கை
தொடங்கவேண்டும். உடன்படிக்கையில் அத்தகைய
இப்பேரம் பேசல் நடைமுறை இருந்தது. இது தான்
2002ல் ஒஸ்லோவில் மனிதாய தன்மையுடையதும் வன் - 3
இணங்கிய முறையற்றதுமான சமாதான வழி
அரசியல் தீர்வின் முறையாகும் எனத் தமிழ் மக்கள் அ
ம அடிப்படையில் நம்புகிறார்கள்.
அமைதல் வேண்டும்.
டடம் ஏப்ரல் - ஜுன் 2006/3

Page 6
அதிகாரப் பகிர்வும்
தமிழ் மக்களின் இத்தகைய அரசின்
எதிர்பார்ப்புகள் இவ்விதம் இருக்க மீள் கட்டமைப்பும்
மிதவாதிகள் என்று கூறப்படும் எஸ்.சதானந்தன்
சமாதானப் பிரியர்களான சிங்கள லிபரல்கள் என்ன சொல்கிறார்கள்?
விடுதலைப்புலிகளின் இராணுவப் பலத்தைச் சிதறடிக்கும் அரசின் எண்ணத்தோடு ஒத்த கருத்துடையவர்களாகவே இந்தச் சமாதானப் பிரியர்கள் விளங்கு. கின்றனர். அவர்களுடைய எண். ணப்போக்கு சில அனுமானங் - களின் மீது கட்டப்பட்டது. 1. விடுதலைப்புலிகளின் இராணு வப்பலம் சிங்கள சமூகத்தின் மீதான அச்சுறுத்தலாக உள்.
ளது. 2. சிங்களத் தீவிரவாதம் இந்த
அச்சுறுத்தலின் விளைவே. இதுதான் தீவிரவாதத்தின் ஊற் - றுக்கண். அதற்கு நீரூற்றி வளர்ப்பதும் இதுதான். சிங்க - ளத் தீவிரவாதம் அரசியல் தீர் - வுக்குத் தடையாக உள்ளது. 3. சிங்கள அரசு விடுதலைப் புலி -
களின் இராணுவ பலத்தை சித றடித்தால் விடுதலைப்புலி - களால் எழும் அச்சுறுத்தல் இருக்காது. ஜனாதிபதி ராஜ. பக்ச சிங்கள நலன்களை பாதுகாக்கக் கூடிய உறுதிமிக்க வீரர் என்று சிங்களவர் கருதத் தொடங்குவர் 4. அச்சுறுத்தல் இல்லாது போகவே சிங்கள மக்களி - டையே இன்று மேலோங்கி
வரும் தீவிரவாதம் ஒழியும் 5. சிங்கள மக்கள் ராஜபக்சவின் பின்னால் உறுதியாக நிற்பர். சிங்கள தீவிரவாதமும் பல . மற்றதாக இருக்கும். அப்போது
அரசியலமைப்பு சீர்திருத்சிங்கள்
தங்களை அவரால் முன் - தீவிரவாதம்
னெடுத்துச் செல்ல முடியும். அரச
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு பயங்கரவாதம்
வர அவரால் முடியும். ஆகியவற்றின் 6. சிங்கள சமாதானப் பிரியர்
தாக்கத்திற்கு
களின் உதவியுடன் ராஜபக்ச பதிற்குறியாகவும்
இராணுவமயப்படுத்தலை பின் விளைவாகவும்
இல்லாதொழித்து ஜனநாயக எழுந்ததே
சமூகமொன்றை உருவாக்கு விடுதலைப்புலிகள்
வார். இலங்கையில் ஜனநாயஇயக்கம்.
கம் மீண்டும் புத்துயிர் பெறும்.
டைடம் ஏப்ரல்-ஜூன் 2006/4

இன்பியல் முடிவையும் ஒளிமயமான எதிர்காலத் தையும் சித்திரிக்கும் இந்த வழிமுறை மூன்று முக்கியமான வாதங்களின் மீது உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கள தீவிரவாதம் தோற்றத்திற்கான காரணம் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட இராணு அச்சுறுத்தல்தான் என்பது முதலாவது அனுமானம். விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலால் தான் சிங்கள தீவிர வாதம் தோன்றியது என்று கூறுவது அப்பட்டமான வரலாற்றுப் புரட்டு. விடுதலைப் புலிகள் அரசியல் அரங்கிற்கு வந்த ஆண்டு 1974. சிங்கள தீவிரவாதம் அதற்கு முன்பே தோன்றிவிட்டது. சிங்களப் பிரதமரான டி. எஸ். சேனநாயக்க 1948ல் மலையத் தமிழ்ர்களின் வாக்குரி - மையை பறித்தபோது, 1956ல் பண்டாரநாயக்க தனிச் சிங்கள் சட்டத்தை கொண்டு வந்து சிங்கள இனவாதத். தைத் தூண்டிய போதோ விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கவில்லை. அதற்கு சில ஆண்டுகள் பின்னர் கண். டிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு சிங்கள இனவாதத்திற்கு ஜே.ஆர் ஜெயவர்த்தன தூபமிட்டபோது விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. 1958ல் இனப் படுகொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய போது விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கவில்லை. அதன் பின்னர் 1960க்களில் இலங்கையின் தென்பகுதியில் இருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு இனச்சுத்திகரிப்பு நிகழ்த்தப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. 1972ன் அரசியல் யாப்பை உருவாக்குவதற்கும் விடுதலைப் புலிகள் காரணமாக இருக்கவில்லை. அந்த அரசியல் யாப்பு பெளத்தத்தை அரச மத்தின் நிலைக்கு உயர்த்தி சிங்கள பெளத்த இனவாதத்தினையும் தீவிரவாதத்தையும் நிறுவனமயமாக்கியது. இந்த வரலாற்று நிகழ்வுகள் யாவும் தெட்டத்தெளிவாக உணர்த்துவது என்ன? விடுதலைப் புலிகள் அரசியல் அரங்கிற்கு வருமுன்னரே சிங்கள இனவாதம் அதன் தீவிரத்தன்மையைப் பெற்று விட்டது. சிங்கள இனவாதிகளைப் பலப்படுத்தியவர்கள் விடுத லைப் புலிகளின் இராணுவ அச்சுறுத்தலால் தூண்டப். பட்டவர்கள் என்று கூறுவது அப்பட்டமான வரலாற்றுப் புரட்டு. சிங்கள தீவிரவாதம் அரச பயங்கரவாதம் ஆகியவற்றின் தாக்கத்திற்கு பதிற்குறியாகவும் பின் விளைவாகவும் எழுந்ததே விடுதலைப்புலிகள் இயக்கம்.
இரண்டாவது வாதம், முன்னதைவிட விசித்திரமானதும் கேலிக்கிடமானதுமாகும். வடக்குக் கிழக்கில் நடக்கும் கொலைகள் வன்முறை, பாலியல் வன்புணர்ச்சி போன்றனவும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் யுத்தமும் அவசியானது, நியாயமானது. அதை ஜனாதிபதி ராஜபக்ச தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் தான் அவரால் சிங்கள தேசத்தின் நம்பிக்கைக்குரிய தலைவர் என்ற தகுதியை தக்கவைக்க முடியும். தமிழர்கள் படும் அவலம், அவர்களின் சாவும் அவர்களது சொத்துக் களின் அழிவும் கவலைக்குரியனவேணும் சமாதானம் என்ற உயர் இலட்சியத்தினை அடைவதற்காக கொடுக்க வேண்டிய விலை இது. ஆதலால் இது ஏற்புடையதே என்று வாதிடுகிறார்கள். "யாருக்கு இது ஏற்புடையது?" என்று இவர்களால் பதில் கூற முடியுமா?
மூன்றாவது வாதம், ஜனாதிபதி ராஜபக்ச ஒரு “மிதவாதி" என்பது. இவரது அரசாங்கத்தில் பல தீவிரவாதிகள் இருக்கலாம். ஆனால் இவர் வித்தியாசமானவர் என்கி

Page 7
றார்கள் இந்த சமாதான விரும்பிகள். அவர் விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்திற்கும் சிங்கள தீவிரவாதத்திற்கும் இடையே சாதுரியத்தோடு சமரசமான நடுவழியில் பயணிக்கும் ஒரு மிதவாதி என்கின்றனர்.
விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்து விட்டால் இவரால் சிங்களத் தீவிரவாதிகளையும் அரசியலில் இருந்து ஓரம் கட்டிவிட முடியுமென்றும் இவர்கள் கூறுகின்றனர். அவர் இலங்கை மக்களின் நல். வாழ்வை மனதில் கொண்டு அரசியல் தீர்வு ஒன்றை தாமாகவே முன் வந்து செய்யக் கூடிய தாராள உள்ளம் படைத்த ஒருவர் என்றும் கூறுகின்றனர்.
இந்த வாதங்கள் எவையும் புதியன அல்ல. இவர்கள் சித்திரிக்கும் ஒளிமிக்க எதிர்காலம் பற்றிய சித்திரமும் புதியதொன்றல்ல. சமாதானத்திற்கான யுத்தம் என்பதை ஜனாதிபதி குமாரதுங்க 1993ல் தொடங்கிய போது இதே வாதங்கள் தான் சமாதான விரும்பிகளால் முன்வைக்கப்பட்டன. இதே போன்றே ஒரு விடிவு காலம் தோன்றி, விட்டது என்றும் இவர்கள் நம்பவைத்தனர். குமாரதுங்கா "ஒரு பெண் அத்தோடு அவர் ஒரு தாயும் கூட" என்று சொன்னார்கள். யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வேண்டிய ஒரு “கட்டாயம்” அவருக்கு இருந்தது என்றார்கள். சிங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக அவர் செயற்படுவதற்கு வேண்டிய பலத்தை அவருக்குக் கொடுங்கள் என்றார்கள். அப்போதுதான் உறுதியோடு அவரால் ஒரு அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டு வர முடியும் என்றார்கள். யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சி 1995 டிசம்பரில் நிகழ்ந்த போது கொழும்பு நகரின் புகழ்பெற்ற "சமாதான" அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தரான சிங்களவர் ஒருவர் அப்போது மிகுந்த பெருமிதத்தோடு ஒன்றை கூறி வைத்தார். அந்த வீழ்ச்சிக்கான யுத்தத்தில் அரசு பெருமைப்பட்டால் "அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் அடைந்த வெற்றியில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கையும் எவரும் மறுக்கக் கூடாது என்ற பொருள்பட அவர் எழுதினார் (தி ஐலண்ட் 10 டிச 95). இந்த நிகழ்வைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய மனித உரிமை மீறல் அவலம் - ஆட்கள் காணமல் போதலும் புதைகுழிகளும் - ஆகியன பற்றி
இங்கு சொல்லத் தேவையில்லை.
இப்போது ஜனாதிபதி ராஜபக்ச தீட்டியிருக்கும் அரசியல் தீர்வு எத்தகையது? அதன் உள்ளடக்கம் யாது? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டுமல்லவா?
முதலில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் தோற் கடிக்கப்பட வேண்டும். அதற்கு அடுத்தபடியாக அவர்கள் கட்டிவளர்த்திருக்கும் அரசு என்று ஒன்று இருக்கிறதே அதை சிறகடிக்க வேண்டும். அந்த போட்டி அரசை புலிகளின் கட்டுப்பாட்டில் விட்டால் சிங்கள மக்கள் ஜனாதிபதியை ஆதரிக்க மாட்டார்கள் தானே. இது வருந் தத்தக்க ஒன்றுதான் - என்ன செய்வது. அதையும் அடித்து நொருக்குவோம். இல்லாவிட்டால் சிங்கள தீவிரவாதம் மீண்டும் உருக்கொள்ளும். சட்ட முறையற்ற ஆனால் செயல் முறையில் உள்ள இந்த தமிழ் அரசை ஒழித்துக் கட்டினால் ஜனாதிபதியின் வேலை மிக இலகுவானதாக இருக்கும். அப்போது அவர் அரசின் மீள் கட்டமைப்பு' (Restructuring) என்ற வரலாற்றுச் சாதனையை அவரால் நிறைவேற்றி சமாதானத்தை மலரச் செய்ய முடியும்.

அரசின் மீள் கட்டமைப்பு |
அதிகாரப் பகிர்வும்
அரசின் ஒன்றையாட்சி முறையை மீள் கட்டமைப்பும் "பேச்சுவார்த்தை" மூலம் "மீள் எஸ்.சதானந்தன் கட்டமைப்பு செய்தலின் சாத்தியப்பாடு பற்றி இப்போது சிங்கள சமாதான விரும்பிகள் பேசிக் கொள்கிறார்கள். இம் மீள் கட்ட . மைப்பின் மூலம் "ஜனநாயகப் . படுத்தல்" "அதிகாரத்தில் பங். கேற்றல்" "பன்மைத்துவம்" "யாரை - யும் ஒதுக்காமல் உள்வாங்கிக் கொள்ளும் அரசியல் கலாசாரம் ஆகியனவெல்லாம் இங்கே மல. ரும். ஜனநாயகம் பூத்துக்குலுங்கும் என்கிறார்கள். யுத்தத்தால் வீடி. ழந்து வாழ்விழந்து நாதியற்று அலையும் தமிழினத்திற்கு இந்த ஆசைக் கனவுகள் மனதைக் கிறங்க வைப்பனதான். ஆனால் இந்தக் கனவுச் சித்திரத்தின் ஊடே "அரசின் மீள் கட்டமைப்பு" பற்றிய மங்கலான சித்திரம் தானும் தெரி - கிறதா? இல்லவே இல்லை. அர. சின் மீள் கட்டமைப்பு எப்படியானதாக இருக்கும் என்பதை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.
தமிழர்கள் ஒரே ஒரு கேள். வியைத்தான் கேட்கிறார்கள். அர. சின் மீள் கட்டமைப்பு என்று கதைக்கிறீர்களே, சிங்கள அரசை மீள்கட்டமைத்தல் என்பது இயலக் கூடிய காரியந்தானா?
சிங்கள ஆளும் குழாம் அரசின் அதிகாரங்களை எல்லாம் மையத்தில் குவித்து வைக்கிறது. நாளும் பொழுதும் நடந்தேறும் இந்த "குவிப்பு" ஏதோ தற்செயல் விடயம் தானா? இந்தக் கைங்கரியத்துக்கு காரணமானவர்கள் யார்? அவர்களின் சிந்தனை எத்
விடுதலைப் தகையது? அவர்கள் ஏன் இப்படி
புலிகளின் அதிகார குவிப்பில் கண்ணும் கருத்
அச்சுறுத்தலாலேயே துமாக செயற்பட்டார்கள். அவர் -
சிங்கள தீவிரவாதம் கள் சிந்தனை மாறுமா? என்பன
தோன்றியது என்று தமிழர் கேட்க வேண்டிய நியாய -
கூறுவது மான கேள்விகள் அல்லவா?
அப்பட்டமான இவர்கள் யார் என்ற வரலாற்றுப் புரட்டு. கேள்வியை கேட்டுப் பாருங்கள். விடுதலைப் புலிகள் அரை நிலப்பிரபுத்துவ ஆளும் அரசியல் தம்பலின் பிரதிநிதிகள். இவர் - அரங்கிற்கு வந்த நளுக்கு தாராண்மை வாதம் அல்- ஆண்டு 1974. லது லிபரலிசம் என்றால் என்ன சிங்கள தீவிரவாதம் என்றே தெரியாது. தோட்டத்துரை - அதற்கு முன்பே மார்கள், ஏற்றுமதி இறக்குமதி தோன்றி விட்டது.
கூட்டம் ஏப்ரல் - ஜுன் 2006/5

Page 8
அதிகாரப் பகிர்வும்
வர்த்தக முதலைகள், சாராயக் குத் அரசின்
தகைக்காரர், சூதாட்டம் போன்ற மீள் கட்டமைப்பும்
பணம் சுருட்டும் தொழில்களில் எஸ்.சதானந்தன்
ஈடுபட்டோர் ஆகியவர்கள் தான் வரலாற்று ரீதியாக இந்த அரசைக் கட்டமைப்பதற்கு உதவியவர்கள். பின்னால் நின்றவர்கள். இந்த அரசைத்தான் மீள் கட்டமைக்க வேண் டும். இடைக்காலச் சிந்தனையில் ஊறிப்போன பௌத்த மதகுரு மார்களும் இவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். தமது ஆட்சிக்கு எதிராக யாரும் சுட்டுவிரலை அசைக்கக் கூடாது என்பததே இவர்களின் எண்ணமாக இருந்தது. 1950க்களில் சிங்கள சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளும் சாதி முரண்பாடுகளும் தீவிரம் பெற்றன. காலனித்துவ தோட்டப் பொருளா - தாரத்தின் சரிவால் தான் இந்த முரண்பாடுகள் தீவிரம் பெற்றன. இந்த முரண்பாடுகளின் பயனாகத் தான் 1971ம் ஆண்டின் சிங்கள தீவிரவாத ஜே.வி.பி கிளர்ச்சி தோன்றியது. ஆளும் கும்பல் இக் கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக் கியது. 20,000 சிங்களவர் கொல் - லப்பட்டார்கள். இந்தக் கிளர்ச். சியை அடக்கிய கையோடு முதல் செய்த வேலை பலம்பொருந்திய இராணுவம் ஒன்றைக் கட்டமைத் ததுதான். பொருளாதார வளர்ச்சி . யல்ல.
இப்பின்னணியில் தான் 1972ம் ஆண்டு அரசியல் யாப்பு அரங்கேறி யது. இந்த யாப்பின் நோக்கம் சிங்கள பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் ஒற்றையாட்சி முறை யைப் பலப்படுத்துவதுதான். சிங் - கள ஆளும் வர்க்கம் 1978ல் இந்த அதிகாரக்குவிப்பு முறைக்கு மேலும் வலுச் சேர்ப்பதற்காக
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனா தமிழர்கள்
திபதி முறையைக் கொண்டு வந்தது. ஒரே ஒரு கேள்.
சிங்கள சமூக்தின் மத்தியில் இருந்து வியைத்தான் கேட்கிறார்கள்.
தோன்றக் கூடிய ஆபத்துக்களை
மட்டுமல்ல தமிழர் தரப்பில் இருந் அரசின் மீள்கட்டமைப்பு
தும் வடக்குக் கிழக்கில் தோன்றிய
தமிழ்த் தேசிய வாதத்தையும் முறி. என்று கதைக்கிறீர்களே. -
யடிப்பதற்கேற்ற அரசியல் யாப்பு
கட்டமைப்பை உருவாக்கினர். சிங்கள அரசை மீள்கட்டமைத்தல் சிங்கள சமூகத்தில் வர்க்க
என்பது முரண்பாடுகளும் சாதி முரண் இயலக்கூடிய பாடுகளும் 70களிலும், 80களிலும் காரியந்தானா? மேலும் மேலும் அதிகரித்தன.
க.
காம் ஏப்ரல் - ஜூன் 2006/6

சர்வதேச நாணய நிதியம் தாராண்மைப் பொருளியல் முறையை இலங்கையில் புகுத்தியது. இவை பொருளிய - லில் சமத்துவமின்மையை மேலும் அதிகரித்தது. சமூக நெருக்கடிகள் தோன்றின. சிங்கள தொழிலாளர் வர்க்கம் எதிர்ப்புக்களை ஆரம்பித்தது. 1988/89ல் ஜே.வி.பி கிளர்ச்சி தோன்றியது. ஆளும் வர்க்கம் அடக்கு முறைச் சட்டங்கள் கொண்டு வந்தது. கிளர்ச்சியை முறியடித்தது. 60,000 இளைஞர்கள், யுவதிகளும் கொல்லப்பட்டனர். அரசு இராணுவ மயப்படுத்தப்பட்டது. 1979ன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒரு கருவியாகக் கொண்டு தமிழர் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இருந்த போதும் அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியை தடைப்படுத்தவோ அதன் ஆயுத பலத்தை முறியடிக்கவோ முடியவில்லை.
பொருளாதார நெருக்கடிகளும், தமிழ்தேசிய இனப் பிரச்சினையும் அரசுக்கு எதிரான இயக்கத்திற்கு உயிரூட்டின. ஆளும்வர்க்கத்திற்குத் தெரிந்த பழக்கமான வழிமுறை ஒன்றே ஒன்றுதான். இராணுவ பலத்தை அதிகரிப். பதும் விஸ்தரிப்பதும் தான் அந்த வழிமுறை. இதன் விளைவாக இராணுவம் - அலுவலர் ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள ஒற்றை ஆட்சி அரசு முறை உருப்பெற்றது. "தேசிய பாதுகாப்பு அரசு" (National security state) என வருணிக்கப்படும் அரசு இங்கு உருப்பெற்றது. பொருளியல் அரசியல் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து சென்றன. அரசினால் உருப்படியாக எந்த முன்னேற்ற நடவடிக்கைகளையும் பொருளியல் துறையில் மேற்கொள்ள முடியவில்லை. அரசு தனது அதிகாரத் தையும், நலன்களையும் தக்க வைத்துக் கொள்வதற்கு அதிகாரத்தை மத்தியில் குவிப்பது தான் வழி எனக் கருதியது. எதிர்ப்பு வலுப்பட்ட அரசும் சர்வாதிகார போக்கில் சென்றது. ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு சர்வாதிகார அரசு நிலைபெற்றது.
இந்தப் போக்கு எப்படித் தடுத்து நிறுத்தப்பட். டிருக்கலாம்? நிச்சயமாக ஜனநாயக மயப்படுத்தல் இந்தப் போக்கை தடுத்திருக்கும். ஆனால் சிங்கள ஆளும் வர்க்கம் ஜனநாயத்தை உயிர் பிழைக்க விடவில்லை, சிங்களவர் மத்தியில் இருந்து தோன்றிய எதிர்ப்புக்களையும் தமிழரின் ஆயுதம் ஏந்திய போராட்டத்தையும் எதிர்கொண்ட சிங்கள ஆளும் வர்க்கம் ஜனநாயக சீர்திருத்தங்களை ஆதரிக்காததில் வியப்பில்லை. 1971 முதல் இன்றுவரை ஜனநாயக சீர்திருத்தங்கள் எதனையும் அரசு அனுமதிக்கவில்லை.
சுருக்கமாகக் கூறுவதாயின் அரசின் மீள் கட்டமைப்பும் அதன் மூலம் ஜனநாயக சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதும் சாத்தியமற்றதாகி விட்டன. மேலும் மேலும் அதிகாரக்குவிப்பில் தான் அரசு நாட்டம் கொள்கிறது. தேசப் பாதுகாப்புக்கான சட்டமொன்றை கொண்டு வருவதும் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பும் கூட அடுத்து நிகழலாம். இந்தப் பின்னணியில் தான் சிங்கள் லிபரல் - களின் கற்பனாவாதத்தை நோக்குதல் வேண்டும். அவர்கள் ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கான அரசின் மீள் கட்டமைப்பு பற்றிக் கற்பனை செய்கிறார்கள். இராணுவ மயப்பட்ட அரசமுறைமையின் கீழ் ஜனநாயத்தின் மலர்ச்சிக்கான உள்ளாற்றல் இன்னும் இருக்கிறது என்று கூறுவது பித்தலாட்டம் என்பது மட்டுமல்ல ஒரு ஏமாற் றலும் கூட.
(20 மே 2006 ல் எழுதப்பட்டது.)

Page 9
சிவில் சமூகம் : இ
க.சண்மு
சர்வதேச விவகாரங்களையும் உள்நாட்டு அரசியல்
பொருளாதார நிகழ்வுகளையும் நெறிப்படுத்தும் வல்லமையுடையதான "சிவில் சமூகம்" (Civil Society) என்பதொன்று இன்று வளர்ந்து விட்டதாக அடிக்கடி பலராலும் கூறப்படுகிறது. சிவில் சமூகத்தைக் கருத்தில் கொள்ளாமல் பயனுள்ள எந்த அபிவிருத்தி முயற்சிகளை - யும் நாம் முன்னெடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் இந்த சிவில் சமூகம் என்றால் என்ன? இந்த இரண்டு சொற்களின் சேர்க்கையால் சுட்டப்படும் எண்ணக்கருவின் அம்சங்கள் யாவை?
"சிவில்” என்ற ஆங்கிலப்பதம் எமக்கு நன்கு பரிச்சயமான ஒன்றுதான். பொறியியல் கல்வியின் பல பிரிவுகளில் ஒன்று "சிவில் எஞ்ஜினியரிங்". சிவில் பொறியியலாளர் ஒருவர் குடிமக்களுக்கு தேவையான கட்டமைப்புக்களான கட்டடங்கள், வீதிகள், நீர்ப்பாசன கட்டமைப்புக்கள், நீர்வழங்கல், கழிவு வடிகாலமைப்பு ஆகிய வேலைகளைச் செய்பவர். இதனால் அவரைச் "சிவில்” பொறியியலாளர் என்கிறோம். பொதுமக்க. ளுக்கான பணிகளை ஆற்றும் நிர்வாகத்துறைப் பணியாள் - ரையும் சிவில் சேவை உத்தியோகத்தர் என்று கூறுவதை . யும் நாம் அறிவோம். இச்சொல்லில் சிவில் என்பது மிலிட்டரி அல்லது இராணுவத்தில் இருந்து வேறுபட்டது என்ற கருத்தும் உள்ளடங்கியிருக்கிறது. சனநாயக சமூகத்தில் இராணுவம் சிவில் விடயங்களில் இருந்து தெட்டத் தெளிவாக ஒதுங்கிக் கொள்கிறது என்ற மரபின் தொடர்ச்சியால் தான் இக்கருத்து சிவில் என்ற சொல்லில் புகுந்து கொண்டது. சர்வாதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் சிவில், இராணுவம் என்ற பகுப்பு வெளிப்படையாகக் காணப்படும்.
"சிவில் சமூகம்” என்ற தொடர் அபிவிருத்திச் சிந்தனையில் இன்று முக்கியம் பெற்றதற்கு இரு கார
ணங்கள் உள்ளன. அவை
1. சந்தைத் தோல்வி
2. அரசின் தோல்வி லிபரலிச பொருளியலாளர்கள், அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்றனர். திறந்த பொருளாதாரக் கொள்கைகள் சந்தைச் சக்திகளை பூரண சுதந்திரத்துடன் செயல்பட வைக்கின்றன. இறக்குமதிக்கட்டுப்பாடு, அந்நிய செலாவாணிக்கட்டுப்பாடு, விலைக்கட்டுப்பாடு ....

யல்பும் இயக்கமும் கலிங்கம்
என்று எண்ணிறந்த கட்டுப்பாடு - கள் 1970-77 காலத்தில் இருந்தன. இக்கட்டுப்பாடுகள் அரசின் தோல்வியில் முடிந்தன. ஆனால் திறந்த பொருளியல் கொண்டுவரும் சந்தைச் சுதந்திரத்தின் தீங்குகளும் இன்று வெளிப்பட்டு நிற்கின்றன. சந்தைத் தோல்வியும் அரசின் தோல்வியும் தெரிவிக்கும் உண்மை என்ன? வறுமை, அடக்கு முறை, ஊழல், சமூகப்பிரச்சினைகள் ஆகியனவற்றின் தீர்வு "சந்தை" "அரசு" என்ற இரு நிறுவனக் கட்டமைப்புக்கு அப்பால் உள்ள சிவில் அமைப்புக் களின் துணையின்றித் தீர்க்கப்பட
முடியாதன என்பதே.
இன்று மேற்கத்திய நாடு . களின் நிதி உதவியின் கணிசமான தொகை சிவில் சமூகத் திட்டங்கள் (Civil Social Projects) என்னும் வகைத் திட்டங்களிற்கு ஒதுக்கப்படுகின்றன. பொதுவாக அபி - விருத்தி நடவடிக்கையில் சிவில் சமூகத்தின் பங்கேற்பு வேண்டும்.
1990க்களின் பின் அதாவது சிவில் சமூகத்தின் ஆற்
அரசியல், றல் மேம்பாடு அல்லது வலுவூட்.
பொருளியல் உல் (Capacity Building) வேண்டும் :
சமூகவியல் ஆகிய என்று இவர்கள் சொல்கிறார்கள். அதை
தே துறைகளில் புகுந்த இது என்ன பித்தலாட்டம் என்று பி.
சிவில் சமூகம் என்ற பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்- கே
ஃ எண்ணக்கருவின் படுத்துகிறார்கள். இன்னும் சிலர்
மூலங்களை ஏகாதிபத்திய சூழ்ச்சிகளின் பின் -
உரோமர்கள் எணியில் சிவில் சமூகத்திட்டங்
சிந்தனையில் தேட களை விமர்சிக்கிறார்கள். எது சரி முடியுமாயினும், ரது பிழை என்று யோசிக்க முன் - 2
ம என்று யோசித்தான். நவீன காலத்து எர் "சிவில் சமூகம்" என்றால்
வளர்ச்சிகள் ன்ன? என்று கேட்க வேண்டியது ப
பற்றியே நாம் அவசியம் அல்லவா?
கவனம் செலுத்த வேண்டும்.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/7
அடக்

Page 10
பங்காயாகம்
சிவில் சமூகம் - "சிவில் சமூகம்" இயல்பும் இயக்கமும் என்னும் எண்ணக்கரு க.சண்முகலிங்கம்
1990களின் பின் அரசியல், பொருளியல், சமூகவியல் ஆகிய துறைகளில் புகுந்த இந்த எண்ணக் கருவின் மூலங்களை உரோமர்கள் சிந்தனையில் தேட முடியுமா - யினும், நவீன காலத்து வளர்ச்சிகள் பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டும். லொக், ஹெகல், மார்க்ஸ், கிராம்சி ஆகிய அறிஞர் - களின் கருத்துக்கள் சிவில் சமூகம் பற்றிய சிந்தனை வளர்ச்சிக்கு உதவின. சிவில் சமூகம் என்றால் என்ன? அதன் முக்கிய இயல்புகள் யாவை? சிவில் சமூகத்தின் இயக் கத்தை அடையாளம் காண்பது எப்படி? ஆகிய கேள்விகளுக்கு பதிலிறுப்பதாயின் சிவில் சமூகம் பற்றிய வரைவிலக்கணத்தை முத லில் வகுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் சிவில் சமூகத்தின் இயல்புகள் யாவற்றையும் ஒருங்கு சேர்த்து சுருக்கமான முறையில் வரைவிலக்கணம் எழுதுவது சிக்க - லான பணியாகும். வரைவிலக்கணப்படுத்துவதை விட்டு அதன் இயல்புகளையும் இயக்கத்தையும் விளங்கிக் கொள்வதற்கான நோக்கு முறைகளை விபரிப்பதன் மூலம் சிவில் சமூகம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளல் முடியும். அலிசன் வான் (Alison VanRooy) என்பவர் சிவில் சமூகம் பற்றிய ஆறுவகையான நோக்கு - முறைகளை எடுத்துக் கூறுகின்றார். அவை பற்றி அடுத்து நோக்குவோம்.
சட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/8
விழுமியங்களும், நியமங்களும் (Values andNorms)
நம்பிக்கை, புரிந்துணர்வு, எல்லாவகைச்
சகிப்புத்தன்மை, ஒற்றுமையும் சொத்துக்களையும்
கூட்டுறவும் ஆகிய பண்புகள் ஒரு விட சமூகச்
சமூக அமைப்பில் அதன் இயக் சொத்துக்கள் தாம்
கத்தில் துலக்கமாக வெளிப்பட்டு ஒரு மக்கள்
நிற்குமாயின் அங்கே சிவில் சமூகம் சமூகத்திற்கு
இயங்குகிறது என்று கூறலாம். கைகொடுத்து
இப்பண்புகள் இல்லாதவிடத்து உதவக்கூடியன.
சிவில் சமூகம் செத்துவிட்டது சிவில் சமூகம்
என்கிறோம். சமூக இயக்கம் பற்றிய சமூகச் சொத்தின்
சில பண்புகளிலும் அதன் விழு தேட்டத்திற்கு
மியங்களிலும், அது வலியுறுத்தும் உதவுகிறது. நியமங்களிலும் சிவில் சமூகத்தின்

இயல்புகளைக் காணலாம். பின்லாந்து , டென்மார்க், சுவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய தேசங்களுக்கும் எம்மவர் பலர் புலம் பெயர்ந்து போனார்கள். இந்தப் புலம்பெயர் அனுபவம் ஐரோப்பாவிற்குள்ளேயே சில நாடுகளில் வித்தியாசமான சமூகச் சூழல் உருவாகியிருக்கிறது என்ற உணர்வை சிலருக்கு உண்டாக்கியிருக்கிறது. 1950க்களிலும் 1960க்களிலும் எமது சமூகத்தில் இருந்த அறிவாளிகள் பலர் சோசலிசக்கனவுகளில் திளைத்தனர். இன்று மேலே குறிப்பிட்ட நாடுகளில் ஒருவகைச் சோஷலிசம் மலர்ந்து விட்டது என்று கூட சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். மருத்துவப் பேராசிரியரும் மார்க்சியவாதியுமான கார்லோ பொன்சேகா 1990க்களின் முற்பகுதியில் பின்லாந்து நாட்டில் புகலிடம் தேடி அங்கு வாழ்ந்தார். நாடு திரும்பிய பின்னர் தமது பின்லாந்து வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். பின்லாந்தில் சோஷலிசக்கனவுகள் நனவாகிவிட்டதாகவே அவர் கருதினார். சட்டத்துறை அறிஞர் வி.ரி.தமிழ்மாறன் "ஓலந்து தீவுகள் - ஒரு முன்னுதாரணமான தீர்வு என்ற பொருளில் ஒரு சிறந்த நூலை எழுதியுள்ளார். ஓலந்து தீவுகள் பின்லாந்து நாட்டின் ஆள்புலத்திற்குள் அமையும் பகுதி. இங்கே சிறுபான்மை மொழிக் குழுமம் ஒன்று “சுய நிர்ணய உரிமை" என்று கூறுகிறோமே, அந்த உரிமைகள் அனைத்தையும் பூரணமாக அனுபவிக்கிறது. இதைப் பற்றி அவர் அழகாக இந்நூலில் விபரிக்கிறார். இது உண்மையில் ஒரு அதிசயம் தான். பின்லாந்து மக்களிடம் இந்தச் சகிப்புத் தன்மை, ஜனநாயகம், ஒற்றுமை எப்படி மலர்ந்தது? அதற்கு சிவில் சமூகத்தின் விழுமியங்களும், நியமங்களும் தான் காரணம் எனலாம்.
அபிவிருத்திச் சிந்தனையில் இன்று புழக்கத்திற்கு வந்துள்ள இன்னோர் எண்ணக்கரு சமூக சொத்து (Social Capital) என்பது. இதனையும் விழுமியங்களோடு தொடர்புபடுத்தி நோக்குவோம். புலம்பெயர்ந்த தமிழர்களையும் அவர்கள் இங்கே விட்டுச் சென்ற உறவுகளையும் வாழவைப்பது வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணவடிவிலான சொத்து மட்டும் (Financial Capital) அன்று. தமிழர்களின் குடும்பம் என்ற உறவு முறையின் பலம் தான் அவர்களை வாழவைக்கிறது. இது ஒரு சமூகச் சொத்து. அதுபோல் சிவில் சமூக நிறுவன அமைப்புக்கள் தமிழர் வாழ்வின் மேம்பாட்டிற்கு உதவியதற்கான உதாரணங்களைக் கூறலாம். எல்லா - வகைச் சொத்துக்களையும் விட சமூகச் சொத்துக்கள் தாம் ஒரு மக்கள் சமூகத்திற்கு கைகொடுத்து உதவக்கூடியன. சிவில் சமூகம் சமூகச் சொத்தின் தேட்டத்திற்கு உதவுகிறது. நிறுவன அமைப்புக்களின் கூட்டுத்தொகுதி
சிவில் சமூகத்தை நிறுவன அமைப்புக்களின் கூட்டுத்தொகுதியாக காண்பது இன்னோர் நோக்கு முறை. இவ்விதம் பார்க்கும்போது எந்தெந்த நிறுவனங்களைச் சிவில் சமூகத்தில் சேர்க்கலாம், எவற்றைச் சேர்க்க முடியாது என்ற கேள்விகள் எழுகின்றன. எண்ணிக்கை . யில் பலவான நிறுவனங்களை நாம் சேர்க்க முடியுமாயினும் சிவில் சமூகம் என்று ஒருமையில் தான் சுட்டுகின்றோம். சிவில் சமூகங்கள் என்று பன்மையில் சுட்டுவதில்லை. அரசு சார்பற்ற நிறுவனங்கள் (NGO'S) சமூக இயக்கங்கள் (உ - ம் பெண்ணியம், தலித்தியம்) மனித

Page 11
உரிமை இயக்கங்கள் ஆகியன சிவில் சமூகத்தின் உறுப்பு நிறுவனங்களாகக் கொள்ளப்படுகின்றன. சமூக மாற். றத்தின் கருவிகளாக செயற்படுதல் இந்நிறுவனங்களின் பொது இயல்பு. சந்தை (Market Place) அரசு என்ற இரு விடயங்களையும் சார்ந்த நிறுவனங்களை சிவில் சமூ - கத்தின் பாகமாகக் கொள்வதில்லை. அத்தோடு "அரசியல் அதிகாரத்தை" பிரயோகிப்பதை நோக்கமாகக் கொண்ட அமைப்புக்களைச் சிவில் சமூகத்தின் பாகமாகக் கருதுவதில்லை. இதனால் அரசியல் கட்சிகள் சேர்க்கப்படுவதில்லை. அபிவிருத்தி வேலைகளைப் பற்றிச் சிந்திக்குமிடத்து என்.ஜி.ஓ. எனப்படும் அரசு சார்பற்ற நிறுவனம் பற்றி மட்டும் கவனத்தில் கொள்ளும் வழக்கமும் உள்ளது. சிவில் சமூகம் என்பதை நாம் விரிந்த அர்த் தத்தில் பார்க்கவும் வேண்டும். சிவில் சமூகத்தை எல்லா நிறுவனங்களின் கூட்டுத்தொகுதியாக நோக்கமுடியும். சிவில் சமூகம் - ஒரு களம்
சிவில் நிறுவனங்கள் செயற்படுவதற்கான ஒரு களம் (Space) அரங்கு என்ற பொருளிலும் சிவில் சமூகம் விளக்கப்படுகிறது. ஜனநாயக சமூகங்களின் இயக்கமும் செயற்பாடுகளும் மூன்று செயற்புலங்களில் (Spheres) மையங்கொள்கின்றன. அவை சந்தை, அரசு, சிவில் சமூகம் என்ற மூன்றும் ஆகும். கீழே உள்ள மாதிரி உரு இதனை விளக்குகிறது.
சந்தை
அரசு
, , I - ..
சிவில் சமூகம்
இது ஒரு எளிமைப்படுத்தப்பட்ட மாதிரியே அன்றி சிவில் சமூகத்தின் எல்லைகளை திட்டவட்டமாக வரையறை செய்வதாகக் கருத முடியாது. அரசின் பாக. மல்லாத களம் எங்கே தொடங்குகிறது? சந்தையின் எல்லைக்கோடு எது? என்பன சிக்கலான கேள்விகள். சிவில் நிறுவனங்களின் நோக்கங்கள், இலக்கு, வழி - முறைகள், செயல்கள் என்பன ஒன்றிற்கு ஒன்று வேறு படும். அவை எங்கே நிலை கொண்டுள்ளன என்ற நோக்கில் மட்டும் பார்ப்பது எளிமையான ஒரு முறை. தொழிற்சங்கங்கள் சந்தை என்ற களத்தில் உள்ளன. அவற்றை சிவில் சமூகத்தின் பகுதியாகக் கொள்ளலாமா என்று கேட்கலாம். அவை செயற்படும் களம் சிவில் சமூகத்திலும் ஊடுருவி உள்ளது என்பதே பதில். சிவில் சமூகம் - ஒரு வரலாற்றுக்கட்டம்
குறிப்பிட்ட முன் தேவைகள் நிறைவு செய்யப்படும் போது ஒரு சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியின் போக்கில் ஏற்படும் ஒரு கட்டம் (a historical moment) தான் சிவில் சமூகம், இது இலட்சியமயப்பட்ட ஒரு விவரணச்சித்திரம். தனிமனிதனுக்கு முதன்மை அளிக்கப்படுதல், உரிமை - களும் சுதந்திரமான செயற்பாடுகளும் மதிக்கப்படுதல், பொதுவாழ்வின் இயக்கம் பற்றிய ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களும் விதிகளும் பேணப்படுதல் ஆகிய அம்சங்கள் வெளிப்பட்டு நிற்கும் வரலாற்றுக் கட்டத்தில் ஒரு தேசத்தில் சிவில் சமூகம் உயிர்ப்புடன் தோற்றம் பெறுக கிறது என்று சிலர் கருதுகின்றனர். இந்த வரலாற்று முறை

நோக்கின் பிரதான அம்சம் யாதெ சிவில் சமூகம் - னில் சிவில் சமூகம் எப்பொழுது இயல்பும் இயக்கமும் தோன்றுகிறது? அது தோன்று- க.சண்முகலிங்கம் வதற்கான முன் தேவைகள் எவை? அது எப்போது அழிகிறது? ஏன் அழிந்து சிதைவடைகிறது? என்ற கேள்விகளை எழுப்புவதுதான். இது சிவில் சமூகத்தை எப்படி கட்டியெழுப்பலாம், அதற்காக என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்னென்ன திட்டங்களை செயற்படுத்தல் வேண்டும் என்ற தேடலில் முடி - யும். சிவில் சமூகம் மேலாண்மைக்கு எதிரானது
இந்நோக்கு முறையானது சிவில் சமூகத்தை மேலாண் . மையை எதிர்க்கும் முறைமையாக நோக்குகிறது. சிவில் சமூகம் நவீன லிபரலிச கோட்பாடுகளுடன் முரண்பாடு உடையது என்று கரு தப்படும் சமூகம் பற்றியும், சமூக மாற்றம் பற்றியும் மாற்றுக் கருத். துக்களைக் கொண்ட எதிர்ப்பு இயக்கங்களே சிவில் சமூகத்தில் அங்கம் பெறுகின்றன. இவற்றின் செயற்பாடுகளின் ஒரு பகுதி தலை மறைவாக நடந்தேறுகின்றன. மரபு வழிப்பட்ட நிறுவன முறைமைக்கு வெளியே இவை செயற்படுகின். ரன. மரபு வழி அமைப்புக்களின் பண்பாட்டு நியமங்களை இவை பற்பதில்லை. பால்நிலை உறவு - ள், அதிகாரம். நுகர்வுக் கலாச்சரம், உலகமயமாதல், மேற்கு யமாதல் ஆகிய விடயங்கள் தாடர்பாக எதிர்கருத்துக்களுடன் சயற்படும் சமூக மேலாண் . எமக்கு எதிரான இயக்கங்களே பவை. கொள்கை வகுப்பாளர் - ளின் தலையீடுகளை அல்லது
ஜனநாயக தாடர்புகளை இவை நிராகரிக்
சமூகங்களின் ன்றன. முறைமைப்படுத்தலின்
இயக்கமும் ட்டதிட்டங்களுக்கு உட்பட
செயற்பாடுகளும் வை விரும்புவதில்லை.
மூன்று வில் சமூகம்
செயற்புலங்களில் ரசின் எல்லைகளைக்
மையங் றுக்குகின்றது.
கொள்கின்றன.
அவை சந்தை, மையப்படுத்தப்பட்டதும்
அரசு, சிவில் 'வாதிகாரத்தன்மை கொண்டது சமுகம் என்ற என அதிகார நிறுவனமே அரசு. மூன்றும் ஆகும்.
வடம் ஏப்ரல் - ஜூன் 2006/9
'' 4.2, 4:-: 38 -ம்

Page 12
சிவில் சமூகம் -
இத்தகைய அரசு தனது எல்லைக் இயல்பும் இயக்கமும்
குள் வருபவை எவை என வைத்துக் க.சண்முகலிங்கம்
கொள்ள முயற்சிக்கின்ற துறைக் குள் புகுந்து தன் செல்வாக்கை விஸ்தரித்துக் கொள்வது தான் சிவில் சமூகம் என இந்நோக்கு முறை கருதும். ஆகவே அரசின் செயற்பாட்டு எல்லைகளை சிவில் சமூகம் குறுக்குகிறது. அரசுக்கும் சிவில் சமூகத்திற்கும் இடையில் எல்லை விஸ்தரிப்பு முரண்பாடு ஒன்று தொடருகிறது. சில நாடு களின் பலமிக்க அரசுகளை கூட சிவில் சமூகம் பின்னுக்கு தள்ளி தன் எல்லைகளை முன்னே நகர்த் துகின்றது. பனிப்போரின் பின்ன. ரான காலகட்டத்தில் உலகரீதியில் ஒரு புதுமையான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சந்தை, அரசு, சிவில் சமூகம் என்ற மூன்றிற்கும் இடையே அதிகாரத்தின் மறுபங் கீடு நடந்து வருகிறது. இவ்வாறு சொல்பவர்கள் உலகு தழுவிய சிவில் சமூகம் (Globalising Civil Society) ஒன்றைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்கள். தனித்தனி நாட்டு அரசுகளின் இறைமையை இந்த உலகசிவில் சமூகம் பங்கப்படுத்து கிறது. இறைமை தேசிய அரசு . களின் எல்லைகளுக்கு வெளியே கசிகின்றது. இதை அரசுகள் ஒரு ஆபத்தாகவே கருதுகின்றன. என்.ஜி.ஓக்கள் இறைமையை பங். கப்படுத்துகின்றன. நிதி வழங்கு வதற்கு நிபந்தனைகள் விதிக்கின். றன. கொள்கை வகுப்பாளர்கள் சிவில் சமூகத்தை அச்சத்தோடு பார்க்கிறார்கள். அலிசன் வான்று குறிப்பிட்ட ஆறு வெவ்வேறு அம்சங்கள் சிவில் சமூகம் பற்றிய புரிதலுக்கு உதவும். இவை சிவில் சமூகத்தை பல்வேறு கோணங் களில் நோக்குவதற்கும் புரிந்து கொள்வதற்கும் துணை செய் கின்றன.
"சிவில் சமூகம்" என்று கூறும்போது அருவமான கருத்து ஒன்றையும் கருதுகிறோம். மாறா
வெளிப்பட்டுத்தெரியும் சில நிறு மையப்
வன அமைப்புகளையும் சுட்டுகின் படுத்தப்பட்டதும்
றோம். இந்நிறுவன அமைப்புகளின் சர்வாதிகாரத்
இருவகை உள்ளன. தன்மை கொண்டதுமான
1. அரசு சார்பற்ற நிறுவனங்கள் அதிகார் 2. சமூக இயக்கங்கள் நிறுவனமே அரசு.
பாவையவள்
அடம் ஏப்ரல் - ஜூன் 2006/10

அரசு சார்பற்ற நிறுவனங்களை நான்காக பிரிக் கலாம். அவை
1. கிராமிய மட்ட நிறுவனங்கள்
உ+ம் சனசமூக நிலையம் II மாவட்ட மட்டத்தில் அல்லது பிரதேச மட்டத்தில்
மட்டும் செயற்படுபவை II தேசிய ரீதியாகத் தமது செயற்பாடுகளைக் கொண்.
டுள்ளவை V சர்வதேச ரீதியாகச் செயற்படுபவை.
உ+ம் ஒக்ஸ்பாம், சிறுவர் பாதுகாப்பு நிதியம்
(SCF) சமூக இயக்கங்களை "மக்கள் இயக்கம்" என்ற தொடராலும் குறிப்பிடுவர். ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சியின் பின்னர் தோன்றிய முக்கியமான சமூக இயக்கமாக தொழிற்சங்க இயக்கத்தைக் குறிப்பிடுவர். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகள் இயக்கம், கூட்டுறவு இயக்கம் போன்றனவும் பிரசித்தமான சமூக இயக்கங்களாகும். ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெ - ரிக்கா ஆகிய மூன்று பகுதிகளிலும் இரண்டாம் உலக யுத். தத்தின் பின்னரான காலப்பகுதியில் புதிய சமூக இயக். கங்கள் பல தோன்றின. இப்புதிய சமூக இயக்கங்களின் மூன்று இயல்புகளை முஷாகோஜி (Mushakoji) எடுத்துக் காட்டியுள்ளார் (பார்க்க 'New Social Movements In The South' பொன்னா விக்னராஜா)
1. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதைக் குறிக்.
கோளாகக் கொள்ளாது சமூக பிரச்சினைகளுக். கான தீர்வுக்காகச் செயற்படல்.
அரசியல் பொருளியல், சமூகம், பண்பாடு என்ற பல்துறைகளையும் சார்ந்து செயற்படல். "அதிகாரம்" இவற்றின் இலக்காக இல்லாவிடினும் இச்சமூக இயக்கங்கள் அரசுக்கு மாற்றான அதிகார
மையமாகவும் மாறுகின்றன. 3. சிவில் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை, அநீதி
ஆகியவற்றை நீக்கி புதிய சிவில் சமூகத்தை உருவாக்கல்.
ஆக, அரச சார்பற்ற நிறுவனங்களையும், சமூக இயக்கங்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது
1. மேலாண்மைக்கு எதிர்ப்பு (Anti - Hegemony) 2. தமது நடவடிக்கைகளில் ஒரு பகுதியை தலை -
மறைவு வேலையாக ஆக்குதல்.
ஆகிய இயல்புகள் சமூக இயக்கங்களில் துலக்க மாகக் காணப்படும். கொள்கை வகுப்பாளர்கள் சமூக இயக்கங்களோடு தொடர்பு கொள்வதில் தயக்கம் காட்டுவர். அரசசார்பற்ற நிறுவனங்களிற்கும் கொள்கை வகுப்பாளர்களிற்கும் இடையே கூடிய அளவு தொடர்பும் இணக்கமும் ஏற்பட முடியும்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை அரசின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் இணைப்பதன் மூலம் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லலாம்.

Page 13
«
அவ்வழியில் சிவில் சமூகத்தைப் பலப்படுத்தலாம் என்ற கருத்து இன்று பரவலாக ஏற்கப்பட்டுள்ளது.
அபிவிருத்திப் பணியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் எவ்வாறு உதவலாம் என்பதை எடுத்து நோக்குவோம்.
1. அரசு தனது செயற்திட்டங்கள் பற்றிய விபரங்களை என்.ஜி.ஓக்களுக்கு வழங்கும். மேலும் இத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுக்கான பிரசாரப்பணிகளை அவை மேற்கொள்ளும். மக்களின் உரிமைகள் அவர்களிற்கு கிடைக்கும்
வாய்ப்புக்கள் பற்றி அவை எடுத்துரைக்கும். 2. அரசின் திட்டங்களின் பங்காளர்களாக என்.ஜீ.ஓ.
இணைந்து கொள்ளலாம். 3. கொள்கை வகுப்பதில் என்.ஜீ.ஓக்களின் பங்க.
ளிப்பை அரசு பெற்றுக் கொள்ளலாம். பிரச்சினை - கள் பற்றிய பொது விவாதத்தினை அவை முன். னெடுத்துச் சென்று கொள்கை விளக்கத்திற்கு உதவலாம். 4. வேலைத்திட்டங்களை இணைவுபடுத்துவதற்கு
என்.ஜீ.ஓக்கள் உதவுதல் முடியும். 5. அரசாங்கம் தனது நிதிவளங்களை என்.ஜீ.ஓக்க -
ளிற்கு வழங்கி அவற்றின் செயற்திட்டங்களை ஊக்குவிக்கலாம்.
இன்று புழக்கத்தில் இருக்கும் கருத்தி நோக்குவோமாயின், அங்கு அரசின் ஆதிக்கம் பலவகை சிவில் சமூகம் பலவிதமான பொருளாதார, சமூ கொண்டிருப்பதையும் காண்கிறோம். வர்க்க வே
அடிப்படையிலான அந்தஸ்து மற்றும் அதிகார வேறு இங்கு உரிமை அமைப்புகள், புதிய சமூக இயக்கங்கள், மட்டுமன்றி, மத அடிப்படைவாத அமைப்புக அமைப்புகளையும், காண்கிறோம். இங்கே பெண்ணுரி அதேவேளை, ஆணாதிக்கம் மிகுந்த நிறுவனங்களை
சமுத்திரன், உலகமயமாக்கலும் மனித சுத
***
"மார்க்சியத்தின் நெருக்கடி" என்று அழைக்கப். நெருக்கடி"யாக "மன உறுதியின் தோல்வியாக நா முதலாளித்துவத்தின் மையங்களிலிருந்து தோன்றும் ச. மத்தியில் "மார்க்சியத்தின் நெருக்கடி " முன்னெய ! தப்பெண்ணங்கள் மற்றும் ஆற்றாமை என்பவற்றால் காட்டாத ஒரு யதார்த்தமாக நோக்கப்படுகிறது. இந்த விவாதித்து பகுப்பாய்வு செய்வதானது, அதிகாரவர்க்க முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான இயக்கவியல் பகுப்பாய்வு செய்வதில் மார்க்சியத்தின் புறவ . கலந்துரையாடலொன்றுக்கான வழியைத்திறந்துவிடும்
ஜேம்ஸ் பெட்ராஸ், பொருளிய

அரசியலும் சிவில் சமூகமும் சிவில் சமூகம் -
இயல்பும் இயக்கமும் அரசியல் அதிகாரத்தை பயன்
க.சண்முகலிங்கம் படுத்துவதையும் அதனைக் கைப். பற்றுவதையும் இலக்காகக் கொள் - ளாதவையான அமைப்புக்களின் கூட்டுத்தான் சிவில் சமூகம் என்ற அம்சம் பற்றி இக்கட்டுரையில் எடுத்துக் கூறினோம். எனினும் சிவில் சமூகத்தை அரசியலுக்கு அப்பால் வைத்து நோக்குதலும் இயலாது. சிவில் சமூக அமைப். புக்கள் ஒருபக்கச் சார்பானவை யாக இருத்தல் ஆகாது. இதன் பொருள் அவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்பதன்று. ஆத . லால் சிவில் சமூகத்தின் உறுப்பு நிறுவனங்களின் செயற்பாடுகளின் அரசியல் விளைவுகள் எவை என் - பதை மதிப்பீடு செய்த பின்னரே அரசின் வேலைத்திட்டங்களில் அவற்றை இணைத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவு கொள்கை வகுப்பாளர்களால் மேற்கொள்ளப் படுகின்றன.
ர் படி சிவில் சமூகத்தை நயில் இருப்பதை மட்டுமன்று, மூக ஏற்றத்தாழ்வுகளையும் றுபாடுகளையும் அவற்றின் பபாடுகளைச் சந்திக்கிறோம். புரட்சிகர அரச அமைப்புகளை ளயும், இனவாத நிறவாத மை இயக்கங்களைக் காணும் ம் காண்கிறோம். ந்திரமும், அசை, பக்30, 2002
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை
அரசின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் இணைப்பதன்
படுவதனை "புத்திஜீவிகளின் கள் கலந்துரையாடுவோம். திவாய்ந்த நிர்ப்பந்தங்களுக்கு மார்க்சிஸ்ட் புத்திஜீவிகளின் புற உண்மைகளை உள்ளபடி நருக்கடியின் "அகநிலையை" ட்டாண்மை மற்றும் சமகால என்பவற்றின் அஸ்தமனத்தை மான சம்பந்தம் குறித்த
மூலம்
அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லலாம். அவ்வழியில் சிவில் சமூகத்தைப் பலப்படுத்தலாம் என்ற கருத்து இன்று பரவலாக ஏற்கப்பட்டுள்ளது.
சட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/11
11
ல் நோக்கு டிச 93 / 94 பக்12

Page 14
செப்டெம்பர் 11ன் பின் மு
கலாநிதி பேர்
கலாநிதி பேர்விஸ் ஹுட்பாய் (Dr.Pervez Hoodbhoy)"
- கலாநிதி பேர்விஸ் ஹூட். பாய், இஸ்லாமாபாத்திலுள்ள குவாய்ட் -இ- அசாம் பல்கலைக்கழகத்தில் பெளதீகவியல் பேராசிரியராக கடந்த 32 வருடங்களாக
பணிபுரிகிறார். இவர் அணுசக்தி பெளதீகவியலில் பி.எச்.டீ. (Ph.D in Nuclear Physics) பெற்றுள்ளார். மேலும் கணிதத்திற்கு அப்தூஸ் சலாம் பரிசும், மின்சாரவியலுக்கு பேக்கர் பரிசும், பாகிஸ்தானின் கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பாயிஸ் அகமட் பாயிஸ் பரிசும், யுனெஸ்கோவின் விஞ்ஞானத்தை பரப்பியமைக்கான காலிங்கா பரிசும் பெற். | றுள்ளார்.
அத்துடன் இவர் எம்.ஐ.டீ.கானிகீ மெலன் பல்கலைக்கழகம், மேரிலன்ட் பல்கலைக்கழகம், ஸ்டான் - போட் லினியர் அக்செலரேட்டர் (StanfordLinear Accelerator) ஆகிய பல்கலைக்கழகங்களில் பகுதி நேர விரிவுரையாளராக உள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் அமெரிக்க ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுக்கூடங்களிலும் விரிவுரையாற்றியுள்ளார்.
கலாநிதி ஹுட்பாய், பெண்கள் உரிமைகள், சூழல், கல்வி, அனுசக்தி ஆயுதங்கள் களைதல் போன்ற சமூக விடயங்களில் ஆர்வம் கொண்டவர். இவர் "இஸ்லாமும் விஞ்ஞானமும்:மத ஆசாரமும் தர்க்க அணுகுமுறைக்கான போராட்டமும்” (5 மொழிகளில் உள்ளது) எனும் நூலின் ஆசிரியருமாவார். மாஷல் புக்ஸ் எனும் இலாபம் ஈட்டாத வெளியீட்டு நிறுவனத்தின் தவிசாளர் ஆவர். லாகோரில் இயங்கும் இந்நிறுவனம் சமூக உள. வியல், விஞ்ஞான சம்பந்தமான விடயங்களை உருது மொழியில் வெளியிடுகிறது. 2003ல் கலாநிதி ஹுட்பாய், பக்வோஷ் கவுன்சிலுக்கு வரவழைக்கப்பட்டார். தற்போது அவர் "த புல்டின் ஒவ் த அடொமிக் சயன்ஸஸ்" எனும் வெளியீட்டின் அனுசரணையாளர் ஆவார். பாகிஸ்தானிய. சர்வதேச ஊடகங்களில் அணுசக்தி மற்றும் அரசியல் விடயங்களில் அபிப்பிராயங்களை கூறுமாறு அடிக்கடி அழைக்கப்படுபவர்.
வடம் ஏப்ரல் - ஜூன் 2006/12

**
ஸ்லிம்களும் மேற்குலகமும் விஸ் ஹுட்பாய்
|மெரிக்கா இரட்டைக் கோபுரத்தாக்குதலுக்கான அஇரத்தப் பலிவாங்கலை மேற்கொண்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான ஆப்கானியர்கள் அமெரிக்க குண்டுவீச்சினால் பட்டினியை எதிர் கொண்டுள்ளனர். குண்டுவீச்சு விமானங்கள் முல்லார் ஓமாரின் கர்ச். சனையை வெறும் அடிபணிதலுக்கான கதறலாக மாற்றி - யுள்ளது. ஒசாமா பின் லாடன் ஓடிக் கொண்டிருக்கிறார். வெள்ளை மாளிகையில் குதூகலம் ஆரம்பித்தாலும்
அமெரிக்கா இன்னமும் பயத்துடன் தான் இருக்கிறது.
செப்டம்பர் 11க்கு பின் நாம் ஒரு வித்தியாசமான பயங்கரமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது ஏன் என்று கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒரு நோய்க் கூற்று ஆய்வாளரைப் போல, பயணிகள் நிறைந்த ஒரு விமானத்தை இந்த கோபுரங்கள் மீதுதாக்கிய பயங்கரவாதிகளுக்கு எப்படிப்பட்ட நடத்தைப் பிறழ்வு இருந்தது என்பதை நாம் விஞ்ஞான ரீதியாக ஆராய வேண். டும். அதேவேளை பலர் இறக்கும் போது ஏன் அதில் சிலர் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதையும் ஆராயவேண்டும்.
இதை விளங்கிக் கொள்ளாதவிடத்து எமக்கு மிஞ்சுவதெல்லாம் பேய் விரட்டும் வித்தை போன்ற தொன்றே. வலிமைமிக்கவர் வலிமைகுறைந்தவர்களைத் தாக்கி பேய் விரட்டுவதைப் போல உலகின் பெரும் பேய் விரட்டுனர், தமது நேசநாடுகளின் அதிருப்தியையும் பொருட்படுத்தாது, சர்வதேச சட்டநெறிகளையும் பொருட்படுத்தாது வலிமை குறைந்த முஸ்லிம் தேசங்கள் அடங்கும் ஒரு பேய் விரட்டும் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. ஈராக், சோமாலியா, லிபியா போன்ற நாடுகளை நாம் நினைத்த வேளையில் கொல் - வோம் இதுதான் செய்தி.
இது பலனளிக்கப் போவதில்லை. பயங்கரவாதத். துக்கு இராணுவத்தீர்வு இல்லை. விரைவில் மிக விரைவில் இதற்கான பலமான ஆதாரம் கிடைக்கலாம் என்று நான் அஞ்சுகிறேன். தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தக் கூடிய சாத்தியப் - பாட்டை உருவாக்கியுள்ளது. கோபம், அது சீற்றமாக மாறி னால் நாடுகளற்ற சிறு குழுவினரையும் ஏன் தனி - நபர்களையும் மிகவும் ஆபத்தானவர்களாக மாற்றிவிடக்
கூடியது.

Page 15
இஸ்லாமிய உலகில் சீற்றம் இன்று பரவலாகக் காணக் கூடியதாயுள்ளது. இது சம்பந்தமாக எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன். செப்டெம்பர் 12ம் திகதி எமது பல்கலைக்கழக பெளதீகவியல் மாணவர்களுக்கு பெளதீகவியல் சம்பந்தப்படாத ஒரு தலைப்பில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடாகி இருந்தது. செப்டம்பர் 11 நிகழ்வினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பலர் வருகை தந்திருந்ததால் அன்று கருத்தரங்கினை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "இன்று நாங்கள் ஒரு புதிய விடயத்தைப் பற்றிக் கதைப்போம். நேற்றைய பயங்கரவாதத் தாக்குதல் பற்றி எமது சிந்தனையைத் திருப்புவோம்” என்று ஆரம்பித்தேன்.
மாணவர்கள் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. பலர் தாக்குதல் பற்றி சந்தோசப்பட்டார்கள். "நாங்கள் அதனை பயங்கரவாதம் எனக் கூறமுடியாது" என ஒரு மாணவன் கூறினான். "நீங்கள் கவலைப்படுவதெல்லாம் அமெரிக்கர்களின் இறப்பைப் பற்றி மட்டும்தான்" என இன்னொரு மாணவன் கூறினான். ஒன்றும் அறியாத அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, அப்படிப்பட்டவர்களைக் கொல்லுவது ஒரு அழிவுச் செயல் என்பதை புரிய வைக்க எனக்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுத்தது. இப்படித்தான் உலகிலுள்ள பலலட்சக்கணக்க கான முஸ்லிம் மாணவர்களும் நினைத்திருப்பார்கள். ஆனால் நிதானமாக எதிர்வாதம் செய்ய யாரும் இருந். திருக்கமாட்டார்கள்.
இந்த உலகை நாம் கலியுகத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமாயின் மமதை கொண்ட அமெரிக்க ஏகாதி. பத்திய போக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதமும் நம்மை எங்கு இட்டுச்செல்லும் என்பதை நாம் கவனமாக ஆராய வேண்டும். இந்த அமைதியற்ற சூழலிலிருந்து நாம் மிக நிதானமாக ஜனநாயக பூர்வமாக மனிதாபிமானம் நிறைந்த சமூகமயமான ஒரு எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டும். இல்லையேல் அழிவு நிச்சயம்.
அவர்கள் எம்மை ஏன் வெறுக்கிறார்கள் ஜோர்ஜ் புஷ் கேட்கிறார். இந்த வசீகரப் பேச்சு தம்மை சூழ நடப்பவற்றைப் பற்றி அக்கறையின்மையை வெளிக் - காட்டும் அமெரிக்கர்களை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்தக் கேள்வியில் தொனிக்கும் அப்பாவித்தனத்தின் பொய்மைைைய அமெரிக்க வரலாற்றை மேலோட்டமாக படிப்பவர்ளே இனம் கண்டு கொள்வார்கள். கடந்த 40 ஆண்டு காலமாக இந்த அறியாமையும், அறம் வழி நிற்பவர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் போக்கும் மிக ஆணித்தரமாக நோம் சோம்ஸ்கி போன்றவர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 1967 தொடக்கமே இவர் எமது நோக்கங்கள் தூய்மையானவை" "எமது நட. வடிக்கைகள் நியாயமானவை' போன்ற சொல்லாடல்கள் அமெரிக்க அறிவியல் வரலாற்றுக்கும் பொதுவாக ஏகாதிபத்திய சக்திகளின் சமாளிப்புகள் ஒன்றும் புதியதல்ல என வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் தலைவர்களும் அமெரிக்கர் கூறுவதைப் போலவே தாமும் ஒப்புவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேற்குலகு கேட்கும் அதே கேள்விகளைத்தான் இவர் - களும் கேட்கிறார்கள். அவர்களுக்கும் செப்டம்பர் 11 பற்றி

- நம்ம்-1 படி காகம்
: A A #, ஈ.24:14 " ( 144." " , 1,Alk 4:" -- 12 ARe') 1 2 ) :18 2 , "x,* * ஐத 17ஆத் நகர் - 8.18: ஆர், தரம் 5
--பகம் -
அர்த்தம் தரும் விதத்தில் தம் சமூகம் சாராதவர்களுக்கு கூறுவ தற்கு ஒன்றுமில்லை. அவர்கள் தனிநபர் சுகாதாரம் "ஹலால்" பற்றி எல்லாம் முடிவில்லாமல் கதைத்தாலும் தற்கொலைதாரிகள் இஸ்லாமிய சட்டத்தை மீறினார் - களா என்பதைக் கூட சரிவரக் கூற முடியாதுள்ளனர். இந்தக் கேள் - விக்கு விடைகாண நீண்ட ஆய்வு - கள் தேவை. இதற்கு தம்மிடம் போதிய நிதி இல்லை என ஒரு அறிஞர் கூறியுள்ளார்.
பின்விளைவுகளுக்கு அஞ்சி அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம் மக்களின் தலைவர்கள்
இவர்கள் இந்த உலகை நாம் எதிர்பார்த்தபடி இத்தாக்குதல்
கலியுகத்திலிருந்து பற்றி தமது கருத்துக்களை முன் -
பாதுகாக்க வைத்துள்ளனர். இவர்களது கருத்து
வேண்டுமாகில் நளில் இரண்டு பகுதிகள் உண்டு.
மமதை கொண்ட முதலாவது இஸ்லாம் சமாதா
அமெரிக்க எத்தை விரும்பும் ஒரு மதம்.
ஏகாதிபத்திய இரண்டாவது இதெல்லாம் சில
போக்கும் மதப்பயங்கரவாதிகளால் பணய
இஸ்லாமிய மாக்கப்பட்டுள்ளது. இந்த இரண் - அடிப்பா
அடிப்படை வாதமும் மே தவறானவை.
நம்மை எங்கு
இட்டுச்செல்லும் முதலாவதாக, இஸ்லாம், என்பதை நாம் றிஸ்தவம், இந்து மதம் போன்ற கவனமாக ஆராய தங்களைப் போலவே சமா- வேண்டும்.
கட்டடம் ஏப்ரல் - ஜூன் 2006/13

Page 16
பாடப்பகாலம்
செப்டெம்பர் 11ன்
தானத்தைப் பற்றிய மதம் அல்ல. பின் முஸ்லிம்களும்
அது போரைப்பற்றியதும் அல்ல. மேற்குலகமும்
எந்த மதமுமே பூரண நம்பிக் - பேர்விஸ் ஹுட்பாய்
கையையும் அதன் மேலாண்மை யையும், தமது மேலாண்மையை மற்றோர் மீது வலிந்து புகுத்துவதை யும் கருத்தாகக் கொண்டுள்ளது. மத்திய காலத்தின் சிலுவைப் போர்களும் ஜிகாத்களும் இரத்தம் தோய்ந்த நிகழ்வுகளாலே அமைந் தன. இன்று கிறிஸ்தவ அடிப்படை வாதிகள் அமெரிக்க கருச்சிதைவு நிலையங்களையும் அழித்து அங் - குள்ள வைத்தியர்களையும் கொல் கிறார்கள். முஸ்லிம் அடிப்படை வாதிகள் அகமுரண்பாடு காரணமாக தமக்குள்ளேயே அடிபடு. கிறார்கள். யூத குடியேற்றவாதிகள் ஒரு கையில் பழைய வேதாகமமும் மறுகையில் துப்பாக்கியும் கொண்டு பாலஸ்தீனியரை அவர் . களது பாரம்பரிய நிலத்திலிருந்து விரட்டியடிக்கிறார்கள். இந்தி - யாவில் இந்துக்கள் பழமைவாய்ந்த மசூதிகளை நொறுக்குகிறார்கள். சிறிலங்காவில் பௌத்தர்கள் தமிழ் பிரிவினைவாதிகளைக் கொல் - கிறார்கள்.
அவர்களது இரண்டாவது கருத்தும் பிழையானது. இஸ்லாம் ஒருவகையில் பணயமாக்கப்பட். டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அது செப்டம்பர் 11ல் நடக்கவில்லை. அது 13ம் நூற்.
றாண்டிலேயே நடந்தது. அதனைச் இஸ்லாம்
சற்று ஆராய்ந்து பாாத்தால் இஸ்.
லாம் இக்காலத்தில் ஏற்பட்ட பின் - ஒருவகையில் பணயமாக்கப்பட்ட
னடைவிலிருந்து இன்னமும் விடு - டுள்ளது என்பது
படவில்லை என்பது புலனாகும். உண்மைதான். இன்று முஸ்லிம்களின் ஆனால் அது நிலை என்ன? நான் இங்கு இஸ். செப்டம்பர் 11ல் லாமைப் பற்றிக் கதைக்கவில்லை. நடக்கவில்லை.
காரணம் அது ஒரு கருத்து நிலை அது 13ம் மட்டும்தான். மொலானா அப்டல் நூற்றாண்டிலேயே சடார் எகி, முல்லா ஓமார் இரு.
நடந்தது. வருமே இஸ்லாத்தைப் பின்பற்று அதனைச் சற்று பவர்கள்தான். ஆனாலும் முன்.
ஆராய்ந்து னையவருக்கு எப்பொழுதோ சமாபாாத்தால் இஸ்- தானத்திற்கான நோபல் பரிசு லாம் இக்காலத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏற்பட்ட பின். பின்னையவரோ கற்கால, அறி. னடைவிலிருந்து
யாமை உடனான புத்தி பேதலித்த இன்னமும் விடு. பேர்வழி. இஸ்லாம் பல்வேறு
படவில்லை பட்டவர்களுக்கு பல்வேறு வகை என்பது புலனாகும். யான அர்த்தத்தினை கொடுக்க
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/14

வல்லது என எட்வார்ட் செய்த் உட்பட பலரும் வலியுறுத்தி வந்துள்ளனர். "உண்மையான இஸ்லாம்” என்று ஒன். றில்லை. ஆகவே அதனை பின்பற்றும் பல்வேறு பட்டவர்களைப் பற்றி மட்டுமே நாம் பேசமுடியும்.
இன்று ஏறக்குறைய 10 கோடி முஸ்லிம்கள் 48 முஸ்லிம் நாடுகளில் பரந்து வாழ்கிறார்கள். இவற்றில் ஒன்றாவது ஒரு ஸ்தீரமான ஜனநாயக நாடாக இன்னமும் உருவாகவில்லை. உண்மையில் இந்த நாடுகள் சுயநல மிக்க செல்வந்தர்கள் சிலரால் சொந்த லாபங்களுக்காக செயற்படும் கூட்டத்தினராலேயே ஆளப்படுகிறது. இந்நாடுகளில் ஒன்றிலாவது சிறந்த கல்வியமைப்போ சர்வதேச தரத்திலான பல்கலைக்கழகங்களோ கிடையாது.
இதற்கான காரணம் கூட புறந்தள்ளப்பட்டுள்ளது. எனது சொந்த அனுபவத்திலிருந்து சில உதாரணங்களைக் கூறுகிறேன். சர்வதேச விஞ்ஞான சஞ்சிகைகளைப் புரட்டிப் பார்ப்பீர்களேயானால் மிக அருமையாகத்தான் முஸ்லிம் பெயர்களை நீங்கள் காணமுடியும். அப்படிக் கண்டாலும் அவர்கள் மேலைத்தேய நாட்டில் வசிப்ப - வராகத் தான் இருக்கும். இருந்தாலும் சில புறநடைகள் இருக்கத்தான் செய்கிறது.ஸ்டீபன்வைன்பேர்க், செல்டன் க்னசோ ஆகிய இருவருடன் சேர்ந்து பௌதீகவியலுக்கான 1979ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அப்துஸ் சலாம் என்பவர் எனக்கு ஓரளவிற்கு பரிட்சயமானவர். நாமிரு வரும் ஒருங்கிணைந்து ஒரு புத்தகத்திற்கு முகவுரை கூட எழுதினோம். அவர் ஒரு குறிப்பிடத்தக்க மனிதர். தனது நாட்டின் மீதும் மதத்தின் மீதும் அதிக அன்பு வைத்தவர். ஆயினும் இறக்கையில் அவர் மிகுந்த மன வேதனை - யுடனேயே இறந்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 1974ல் நிறைவேற்றிய சட்டம் மூலம் இவர் இஸ்லாமி - னின்றும் வெளியேற்றப்பட்டு நாட்டினாலும் அவமதிக்கப் பட்டது தான் இதற்கு காரணம். இன்று சலாம் உறுப்பினராக இருந்த "அஷ்மாடி" மதம் ஏற்றுக் கொள்ளப் படாத கடுமையான தண்டனைக்குரியதாக மாறிவிட்டது. (எனது பக்கத்து வீட்டுக்காரன் ஒரு அகமடி. அவரை கழுத்திலும் மார்பிலும் சுடப்பட்ட நிலையில் நான் ஆஸ்பத்திரிக்கு எனது வாகனத்தில் கொண்டு செல்கை யில் வழியில் இறந்தார். இவர் செய்த ஒரே குற்றம் பிழையான மதத்தில் பிறந்தது தான்.)
உண்மையான விஞ்ஞான ஆய்வுகளும் கண்டு - பிடிப்புகளும் தற்கால முஸ்லிம்கள் மத்தியில் குறைவு. இருப்பினும் போலியான விஞ்ஞான முனைப்புகள் ஏராளம் உண்டு. இவ்விஞ்ஞான முனைப்புகள் பெரும் - பாலும் குர் ஆனில் கூறப்படுவனவற்றை ஆதாரமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
இன்று இஸ்லாம் ஒரு பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 9ம் நூற்றாண்டுக்கும் 13ம் நூற்றாண். டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி இஸ்லாமின் பொன் - னான காலப்பகுதி. அக்காலத்தில் விஞ்ஞானம், மெய் - யியல் மருத்துவம் போன்ற துறைகள் அனைத்திலுமே முஸ் லிம்கள் தான் முதன்மையானவர்களாய் திகழ்ந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் பழமையான கற்கை நெறிகளை மட்டும் பாதுகாக்கவில்லை. புதிய கண்டுபிடிப்புகளையும் விஸ்தரிப்புகளையும் செய்தார்கள். இந்த பாரம்பரியத்தின் இழப்பு முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாயமைந்தது.

Page 17
இஸ்லாமியர் பொற்காலத்திலே விஞ்ஞான வளர்ச் சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அக்காலத்தில் நிலவிய தர்க்கரீதியான அணுகுமுறை தான். இது முதாசிரி யர்கள் என்ற முஸ்லிம் அறிஞர்களால் வழிநடத்தப். பட்டது. இந்த அணுகுமுறையில் மனித சுய நிர்ணயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மனிதர்கள் எதனையுமே தீர்மானிக்க முடியாது. எல்லாமே முன்னரே தீர்மானிக் - கப்பட்டு விட்டன. ஆகவே மனிதன் அல்லாவிடம் சரணடைய வேண்டும் என்ற கருத்தை இவர்கள் எதிர்த்தனர்.முதாசிரியர்கள் அரசபலம் பெற்றிருந்த காலத்தில்
அறிவு வளர்ச்சி மேலோங்கியிருந்தது.
ஆனால் 12ம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் மரபுவாதம் புத்துயிர் பெற்றது. இதில் முதன்மைவகித்தவர் மதகுருவான இமாம் அல்-கசாலி ஆவார். அல் - கசாலி தர்க்கவியல் அணுகுமுறையைக் காட்டிலும் வெளிப்பாடு களும், எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்ற கருத்து களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இவர் நிகழ்வு களுக்கும் அதற்கான காரணங்களுக்குமான தொடர். பினை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஆய்வுகள் மனித னுக்கு எட்டாதது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்பதை வலியுறுத்தினார். இவர் கணிதத்தை இஸ்லாமிற்கு எதிரானதாகவும், மனித மனதைப் பாழடித்து இறைநம்பிக்கையை மழுங்கடிக்கக் கூடிய ஊடகமாகவும் கருதினார்.
இப்படியான இறுக்கமான பழமைவாத கருத்து - களினால் இஸ்லாம் தனது ஜீவனை இழந்தது. ஹரூன் அல் - ரசிட் போன்றோரது காலங்களைப் போல இனி ஒரு பொழுதும் கிறிஸ்தவ, முஸ்லிம், யூத அறிஞர்கள் அரசவையில் ஒன்று கூடி செயற்படும் நிலைமை உருவாகாது . இதுதான் முஸ்லிம் உலகின் அறிவியல், விஞ்ஞான வளர்ச்சியினதும் விட்டுக் கொடுப்பினதும் முடிவாக அமைந்தது. கடைசியாக வாழ்ந்த முஸ்லிம் சிந்தனை - யாளர் அப்துல் ரஹ்மான் இபஸ்கால்டுன் ஆவார். இவர் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
உலகம் முன்னேறிக் கொண்டே செல்கிறது. மறுமலர்ச்சிக்காலம் மேற்கில் விஞ்ஞான வளர்ச்சியை உக்கிரப்படுத்தியது. இது முஸ்லிம்களின் பங்களிப்புடன் அரேபிய மொழிபெயர்ப்புகளின் உதவியுடனும் நடந்து. வாணிப முதலாளித்துவமும் தொழிநுட்ப வளர்ச்சியும் விரைவிலேயே மேற்குலக நாடுகளை இந்தோனேசியா தொடங்கி மொராகோ வரையான முஸ்லிம் நாடுகளை காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்த வைத்தது. இந்த காலனித்துவம் எப்பொழுதுமே கொடூரமானதும் சில வேளைகளில் இன அழிப்புகள் மூலமும் முழு உலகை யுமே மாற்றியமைத்தது. தர்க்க ரீதியான அணுகுமுறை - களையும் அறிவியல் வளர்ச்சியையும் தடுத்தது எவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை பல முஸ்லிம் உயர்குலாத்தினர் உணரத்தொடங்கினர்.
பழைமை வாதிகளின் எதிர்ப்பின் மத்தியிலும் நவீனத்தின் தாக்கங்கள் 19ம் நூற்றாண்டு முஸ்லிம்கள் சிலரைக் கவரவே செய்தது. முஸ்லிம் உலகின் நவீன வாதிகளான முகமட் அப்துல், எகிப்தை சேர்ந்த ரசீட்ரீடா, இந்தியாவை சேர்ந்த செய்யத் அகமட் கான், ஜமாலுடீன் ஆப்கானி இஸ்லாமை காலத்திற்கேற்றவாறு நவீனப் -

படுத்த முயற்சித்தார்கள். இவர்கள் குர் ஆனை நவீன விஞ்ஞான சிந்தனை முறைமையாக வியாக்கி - யானம் செய்தனர். இவர்கள் அகா - டித் (நபிகளது வழிமுறைகள்) தை கைவிட்டு குர்ஆன் தரும் வழிகளை வலியுறுத்தினர். சிலர் நவீன கருத் தாக்கமான தேசிய - அரசு என்ற கருத்தை வலியுறுத்தினர். 20ம் நூற்றாண்டின் எந்த ஒரு முஸ்லிம் தேசிய தலைவர்கள் கூட அடிப்- இஸ்லாம் படைவாதியாக அமையவில்லை பல்வேறு - என்பது கருத்தில் எடுக்கப்பட
கருத்தில் எடுக்கப்பட பட்டவர்களுக்கு வேண்டியது. துர்க்கியை சேர்ந்த பல்வேறு வகை -
அகமல் அடாடர்க், இந்தோனேசிய யான சுகாணோ, பாகிஸ்தானிய அலி அர்த்தத்தினை ஜின்னா, எகித்திய நாசர் எல்லோ - கொடுக்க வல்லது ருமே சமூக நியமங்களுக்கு ஏற் - என எட்வார்ட் பவே தமது தேசத்தை கட்டி - செய்த் யெழுப்பமுற்பட்டனர்.
உட்படபலரும்
வலியுறுத்தி இருந்தாலும் 3ம் உலகில்
வந்துள்ளனர். நிலவிவந்த காலனித்துவ எதிர்ப்புப்
"உண்மையான போக்கின் பகுதியாக இருந்த அரபு, முஸ்லிம் தேசியவாதம் தமது
இஸ்லாம்" என்று
ஒன்றில்லை. வளங்களைக் கட்டுப்படுத்தி அவற்
ஆகவே அதனை றினை தமது சுயதேவைகளுக்காக
பின்பற்றும் பயன்படுத்தத் தலைப்பட்டன.
பல்வேறுபட்ட இது மேலைத்தேயரை பேராசை.
வர்களைப் பற்றி புடன் போட்டியிட வழிகோலியது.
மட்டுமே நாம் பிரித்தானியாவினதும் பின்னர்
பேசமுடியும்.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/15

Page 18
செப்டெம்பர் 11ன்
அமெரிக்காவினதும் மேலாதிக்க பின் முஸ்லிம்களும்
போக்கிற்கு தேசியவாதம் அச். மேற்குலகமும்
சுறுத்தலாக அமைந்தது. இதன் பேர்விஸ் ஹுட்பாய்
காரணமாக இவர்கள் தம்முடன் ஒத்துழைக்கக்கூடியவர்களாக சவுதி அரபிய பழமைவாத இஸ்லாமிய அரசாக இருந்தாலென்ன யாராக இருந்தாலென்ன அவர் . களையே நாடினார்கள். இதே காலத்தில் பனிப்போர் உக்கிரமாகியது. பனிப்போரின் உச்சகட்டத்தில் தேசியவாதம் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகிவிட்டது. எனவே 1953ல் இரானில் மொசாடெக்கின் அரசாங்கம் அமெரிக்க சி.ஐ.ஏல் கவிழ்க்கப்பட்டு, ரெசாரசா ஷாஷாபகுலவின் தலைவராக மாற்றப்பட்டது. பிரித்தானியர் (எகிப்தில்) நாசரை குறிவைத்தனர். இந்தோனேசியாவில் சுகார்னோ - வுக்கு பதிலாக சுகாடோ தலைவ ராக கோடிக்கணக்கானோர் உயிர் நீத்த இரத்த களரியின் பின் மாற் றப்பட்டார்.
புற அழுத்தம், திறமை. யின்மை, ஊழல் போன்ற காரணங்களினால் சமூகம் சார்ந்த அரசுகள் தேசிய நலனையும் சமூக நீதியையும் காப்பாற்ற முடியாது தத்தளித்தன. இது ஜனநாயக முயற் சிகளின் தோல்வியாக அமைந்தது. இந்த இடைவெளியினை இஸ்லாமிய இயக்கங்கள் எளிதாகவே தமதாக்கிக் கொண்டன. ஈராக்கிய ஷா வின் வீழ்ச்சியை தொடர்ந்து அயத்துல்லா கொமெய்னி ஒரு
இரத்தப் புரட்சியை ஏற்படுத். 3ம் உலகில்
தினார். பாகிஸ்தானில் சியா-உல்நிலவிவந்த
ஹக் 11 ஆண்டுகள் ஆட்சி செய்து காலனித்துவ
அரசையும் சமூகத்தையும் இஸ் - எதிர்ப்புப்
லாம் மயப்படுத்தினார். சுடானில் போக்கின்
அவயவங்களை வெட்டுவது ஒரு பகுதியாக இருந்த
அரச தண்டனை முறையாக வந் அரபு, முஸ்லிம் தேசியவாதம் தமது
" தது. ஒரு தசாப்தத்திற்கு முன்னாள்
பிரபலமாக இருந்த பலஸ்தீன வளங்களைக்
விடுதலை இயக்கம் 1982 ன் பெய்கட்டுப்படுத்தி
ரூட் தோல்வியை அடுத்து ஹமாஸ் அவற்றினை தமது சுயதேவைகளுக்காக
என்ற அடிப்படைவாத அமைப்பி
னால் முழுமையாக ஆட்கொள் - தலைப்பட்டன. இது
மேலைத்தேயரை 1979ம் ஆண்டு சோவியத் பேராசையுடன் யூனியன் ஆப்கானிஸ்தானை
போட்டியிட ஊடுறுவியது. அமெரிக்க ஆதிக்க வழிகோலியது. வெறிக்கு இது ஒரு வெற்றியாக
பயன்படுத்தத் ளப்பட்டது.
கூட்டம் ஏப்ரல்-ஜூன் 2006/16

அமைந்தது. அமெரிக்காவின் உளவுத்தாபன ஆலோசனையுடன் பாக்கிஸ்தானிய சியா-உல்-ஹக் எகிப்து, சவூதி, சூடான், அல் ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து புனித யுத்தத்திற்கு ஆள் சேர்க்கத் தொடங்கினார். இஸ்லாமிய தீவிரவாதம் வல்லரசின் அனுசரணையுடன் வளர்ந்தது. ரொனால்ட் ரேகன் முஜாகிதீன்களை , "தீயசக்திகளுக்கெதிராக போராடும் விடுதலைப் போராளிகள்" என்று வெள்ளைமாளிகையில் வைத்துப் புகழாரம் சூடினார்.
சோவியத்யூனியனின் வீழ்ச்சியுடன் அமெரிக்காவின் தேவை முடிந்தது. ஒரு சீரழிந்த ஆப்கான் நாட்டை கைவிட்டு அமெரிக்கா வெளியேறியது. தலிபான் உருவா - கியது. ஒசாமா பின் லாடனும் அல் கயீடாவும் ஆப். கானைத் தமது தளமாக்கியது. புனித யுத்தத்தில் பெற்ற அனுபவத்துடன் ஏனைய குழுக்கள் தத்தமது நாடுகளில் ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டன.
செப்டெம்பர் 11 வரை அமெரிக்க கொள்கை திட்டமிடல் பகுதியினர் இவற்றை பற்றிக் கவலைப்பட. வில்லை. சில வருடங்களுக்கு முன் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி காட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் "பின்னோக்கிப் பார்க்கும் பொழுது இஸ்லாமிய அடிப் - படைவாதம் உலகில் பெரும் பிரச்சினையாக உரு. வாகியுள்ளதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என ஒரு பத்திரிகையாளர் கேட்டார். உலக வரலாற்றிற்கு எது முக்கியமானது? தலிபானா அல்லது சோவியத்தின் வீழ்ச்சியா? சில கிளர்ந்தெழுந்துள்ள முஸ்லிம்களா அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலையும் பனிப் . போரின் முடிவுமா? என அவர் கேட்டார்.
"கிளர்ந்தெழுந்துள்ள " முஸ்லிம்கள் உலகை மாற்றி யமைக்க முற்பட்டுள்ளார்கள். இதில் அவர்கள் முன்னேறி யுள்ளார்கள். எதிர்காலம்
இந்த ஊடாட்டத்தினூடாக நாம் அனுமானிப்பது என்ன? எனது கருத்துப்படி இந்த அனுமானம் ஒவ் - வொருவரது நோக்கு நிலைக்கேற்ப வேறுபட்டது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தம்மைத்தாமே நொந்து கொள்வதிலிருந்து விடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது. முஸ்லிம்கள் மேற்கத்தேயரின் தந்திரங்களுக்குப் பலியாகும் திராணியற்ற கும்பல் அல்ல. உண்மையென்னவென்றால் இஸ்லாமின் வீழ்ச்சி மானிய முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்திற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. அதன் காரணங்கள் பெருமளவில் அகவயமானவை. ஆகவே முஸ்லிம்கள் தமக்குள்ளேயே இந்த தேடலை தொடங்கவேண்டும்.
இன்றைய முஸ்லிம் சமூகம் சிக்கலானதும் பல தரப்பட்டதுமாகும். அது 1400 வருடங்களுக்கு முன்பிருந்த சிறிய அராபிய ஆதிக் குடியினைப் போன்ற ஒரு சீரானதல்ல என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே முஸ்லீம்கள், இஸ்லாம் “ஷரியா முறையில் இயங்கும் இஸ்லாமிய நாடொன்றிலேயே தக்கவைத்து வளர்க்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிட. வேண்டும். முஸ்லிம்களுக்கு தேவைப்படுவது
"கருத்துக்கோயில் விடுக

Page 19
மதசுதந்திரத்தையும் மனிதாபிமானத்தையும் மதிக்கும் சனநாயகப் பண்புள்ள சமூக அரசுதான். இதற்கான அதிகாரம் மக்களிலேயே தங்கியுள்ளது என்ற கருத்தை இது அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இது இஸ்லாமிய பழமைவாதிகளின் கருத்துகளுக்கு முற்றிலும் முரணானது. ஆனால் அதற்கு பதிலாக அல்லாவின் தூதர்களிடமும், இஸ்லாமிய நீதிமன்ற நீதிபதிகளிடம் உள்ளது என்பதை இது புறக்கணித்தலுடன் எதிர்பார்ப்பதாகவும் அமையும்.
முஸ்லிம்கள் ஒசாமா பின்லாடன் போன்றோரை முதன்மைப்படுத்தக் கூடாது. அப்படிப்பட்டவர்களிடம் எந்தப் பதிலுமே இல்லை. அவர்கள் ஒரு மாற்றீட்டையும் தரப்போவதில்லை. அவர்களின் பயங்கரவாதத்தை ஏற்பது என்பது அசிங்கமான எந்தவித குற்ற உணர்வுமற்று ஷியா, கிறிஸ்தவ, மற்றும் அகமடி மதத்தவரை அவர்களது மதவழிபாட்டுத்தலங்களிலேயே செய்யப்படும் பாரிய கொலைகள், மற்றும் இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறுபான்மையினரின் கொலைகள் என்பன, பயங்கர - வாதம் அடக்கப்பட்டோரின் எதிர்ப்பு மட்டுமே அல்ல என்பதற்கு சான்றாகும்.
அமெரிக்காவும் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். டோனி பிளயரினதும் புஷ் இனதும் செய்திகள் முஸ்லிம் உலகில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் பின்லாடனது செய்தி களோ அவர் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிலைக்கக்கூடியன. பின்லாடன் மத கருத்துக்களை பல முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இறந்தாலும் அவரது அரசியல் கருத்துகள் எளிதில் எந்த முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது.
அமெரிக்கா தனது மேலாதிக்கப்போக்கின் உச்சத்தை 50, 60களிலேயே கடந்துவிட்டது. அமெரிக்கா சர்வதேச சட்டங்களை உதாசீனம் செய்வது முஸ்லிம்களை மட்டுமல்ல ஏனையவரையும் எதிரிகளாக்குகிறது.
அமெரிக்கா இன்னும் சில காலங்களுக்கு வல்லரசாக நிலைக்கப்போகிறது. ஆனால் சீன இந்தியா போன்ற நாடுகள் விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இராணுவரீதியான பலம் மட்டும் போதாது.
பை
இஸ்லாம் பற்றிய அமெரிக்க உருவாக்க விரும் மேலாண்மைக்கான அல்லது மதத்துவேசத்திற்கான படையைக் கொண்டது. ஜூலியா கிறிஸ்தவா ஒரு பே ஐரோப்பிய மரபும் மரண நிலைக்கு ஒரு பதிலீடாக விவரிக்கப்படும் பைபிள், நற்செய்தி, மற்றும் கிரேக் திரும்புகிறது. இன்று ஐரோப்பிய மரபு இப்புதிய பய
ஆக அடிப்படைவாதம் என்கிற கருத்தாக்கம் துவக்கப்பட்டு அது உலகெங்கும் ஒரு பொதுச்சொல் சொல்லாடலாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. குறிக்கப்படும் சொல்லாடலை விரிந்த தளத்தில் பாம்
ஜமாலன் "மொ

நமது ஒருங்கிணைந்த வாழ்க் கைக்கு மதமோ அல்லது தேசிய - வாதமோ தீர்வல்ல என விளங்கிக் கொள்வதில் தங்கியுள்ளது. இரண். டுமே எம்மிடையே அழிக்க முடி. யாத பொய்யான ஒரு பெரும் - பான்மை ஆதிக்க மனப்பான்மை யையும் அகங்காரத்தையும் வளர்க் கும், பிரிவினையை ஏற்படுத்தும். எம்மிடம் இருக்கும் ஒரே வழி தர்க்க ரீதியான ஆராய்ந்தறியும் கருத்துக்களை கொண்ட மதபேத மற்ற மனிதாபிமானமே. இது ஒன்றே எல்லோரும் வாழ உரிமை, சுதந்திரம், பெற்று சந்தோஷமாக இருக்க வழிகோலும்.
சோவியத் தமிழில் : கொண்ஸி யனியனின்
நன்றி : இணையம்
வீழ்ச்சியுடன் (www.tni.org/wtc/documents/hoodbhoy.htm)
அமெரிக்காவின் தேவை முடிந்தது.
ஒரு சீரழிந்த பும் சித்திரம் அதன் கிருத்துவ
ஆப்கான் நாட்டை (Religious Prejudice) அடிப்
கைவிட்டு டியில் குறிப்பிடுகிறார். "முழு
அமெரிக்கா மதம் மற்றும் தத்துவங்களால்
வெளியேறியது. நத் தத்தவம் ஆகியவற்றுக்குத்
தலிபான் உருவாத்திற்குள் ஆட்பட்டிருக்கிறது”
கியது. புனித கிருத்துவ மீட்பியக்கத்துடன்
யுத்தத்தில் பெற்ற லாடலாக, அதிலும் அரசியல்
அனுபவத்துடன்
ஏனைய குழுக்கள் ன்று அடிப்படைவாதமாகக்
தத்தமது சிக்க வேண்டியது அவசியம்.
நாடுகளில் பியும் நிலமும்" பக் 123, 2003
ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டன.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/17

Page 20
சமூகவியல் நோக்கில் க
பேராசிரியர் சே
தே;
மூகவியல் என்பது மக்கள்
குழுக்களாக வாழும் போது ஏற்படக்கூடிய அவர்களுடைய நடத்தைப் பாங்குகளை ஆராயும் ஒரு அறிவுத்துறை முறையாகவும் விஞ்ஞானப்பாங்குடனும் செய்யப் - படும் சமூகவியல் ஆய்வுகள் அண்மைக்காலங்களில் கல்வி, கற். பித்தல், பாடசாலைப் பாட ஏற். பாடு, அறிவு, விஞ்ஞானம் என்ப. வற்றை சமூகவியல் நோக்கில் ஆராய்ந்து, இத்துறைகள் யாவும் எவ்வாறு சமூகக் காரணிகளின் தாக்கத்துக்குள்ளாகின்றன என். னும் விடயம் பற்றிய விரிவான பல கருத்துக்களைக் கூறியுள்ளன. சமூகவியல் நிலைப்பாட்டிலிருந்து இவ்விடயங்கள் எவ்வாறு நோக்கப்படுகின்றன என்பதை விளக்கு - வது இக்கட்டுரையின் நோக்க - மாகும். கல்வியின் சமூகவியல் நோக்கம்
கல்வியின் நோக்கங்கள் பற்றி விளக்கும் சமூகவியலாளர்கள் கூறிய கருத்துக்கள் இன்றளவும் கல்விச் செயற்பாட்டில் முக்கியத்
துவம் பெற்று வருகின்றன. சமூக கல்வி என்பது வியல் நோக்கில் தீர்மானிக்கப்.
சமூக பட்ட கல்வியின் நோக்கங்கள் வாழ்க்கைக்கு இன்னும் பெறுமதி மிக்கதாகக் இன்னும் ஆயத்த கல்விக் கொள்கை வகுப்போரால்
மாகாதவர்கள்
கருத்திற் கொள்ளப்பட்டு வரு மீது வயது கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் வந்தவர்கள்
புகழ்பெற்ற பிரஞ்சு நாட்டுச் சமூக செலுத்தும் வியலாளர் Emile Durkheim கல் -
செல்வாக்கு விக்குப் பின்வருமாறு ஒரு வரை -Emeli Durkheim
விலக்கணத்தைத் தந்தார்:
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/18

ல்வி, அறிவு, விஞ்ஞானம் .சந்திரசேகரன்
"கல்வியானது மூத்த தலைமுறையினரின் குறிக்கோளுடன் கூடிய ஒரு செயற்பாடு; அறிவு, விழுமியங்கள், சமூகச் செயற்பாடு என்பன தொடர்ந்து இருப்பவை என்ற எடுகோளின் அடிப்படையில் பண்பாடானது மூத்த தலை. முறையினரால் இளந்தலைமுறையினருக்கு வழி - வழியாக வழங்கப்பட (transmit) கல்வி உதவுகின். றது. இத்தகைய “மீள் உற்பத்திப் பணியை மரபு வழிக்கல்விமுறைகள் சரியாகச் செய்து வரு. கின்றன".
இவ்வாறான மரபு வழிவந்த, நிரந்தரமான பண்பைக் கொண்ட சமூக செயற்பாடுகளை சிறந்த முறையில் "மீள் உற்பத்தி செய்யவென பல அரசாங்க அமைப்புகளும் நிறு வப்பட்டுள்ளன என்ற கருத்து இன்றும் வலியுறுத்தப்படு. கின்றது.
சமூகவியலின் மரபுவழியான எண்ணக்கருவாக்கச் சட்டகம் "தொழிற்பாட்டு வாதம்” (Functionalism) எனப்படும். இந்த அணுகுமுறையையும் Durkheimதான் முதலில் முன்வைத்தார்; இதன்படி நிறுவனங்களுக்கென ஒரு சமூகத் தொழிற்பாடு உண்டு. அவற்றை மேம்படுத்து வதும் அவற்றைப் பேணிப்பாதுகாப்பதும் நிறுவனத்தின் கடமையாகும். Durkheim ஆராய்ந்த சகல நிறுவனங்கள் பற்றியும் அவர் இத்தகைய நிலைப்பாட்டையே மேற். கொண்டார். கல்வி என்ற நிறுவனம் அதற்கு விதிவிலக். கல்ல. அவருடைய வரையறையின்படி கல்வி நிறுவனங். களின் விசேட பணி "இளந்தலைமுறையினரை முறையாக சமூகமயமயப்படுத்துவதாகும்". பிள்ளைகள் தாம் வாழப்போகும் சமூகத்துக்குத் தேவையான அச்சமூகம் வேண்டி நிற்கின்ற விழுமியங்கள், உடலியல் திறன்கள், அறிவுசார் திறன்கள் என்பவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர் கருதிய சமூகமயமாக்கமாகும். இதனூடாகவே சமூகம் தனது தொடர்ச்சியையும் நிரந்தரத் தன்மையையும் பேணிக்கொள்ள முடியும் என Durkheim கருத்தாக்கம் செய்தார்.
மானிடவியல் ஆய்வுகளின்படி இத்தகைய சமூக. மயமாக்கல் செயற்பாடானது புராதன சமூகங்களிலும் நடைபெற்று வந்துள்ளது. எவ்வாறாயினும் சகல சமூ கங்களையும் பொறுத்தவரையில் இது ஒரு அடிப்படை. யான தேவையாகும்.

Page 21
இணைந்து வாழக்கற்றல், மற்றவர்களுடன் வாழக்கற்றல் என்பது மற்றவர்கள் பற்றிய புரிந்துணர்வின் விருத்தியைக் கருதும்; பன்மைத்துவம், வேறுபாடு: களை மதித்தல், சமாதானத்தை விரும்புதல் என்பவற்றின் அடிப்படையில் இப்புரிந்துணர்வு ஏற்படுதல் வேண்டும்; தனியாட்களும் சமுதாயங்களும் நாடு - களும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ்பவர்கள் என்னும் கருத்தின் விருத்தி முக்கியமானது. - Delors அறிக்கை (1996) 21 ஆம் நூற்றாண்டுக்கான
- கல்வி பற்றிய சர்வதேச ஆணைக்குழு
சுற்றாடல் தொடர்பான தேர்ச்சிகள் சமூகச் சுற்றாடல் : தேசிய முதுசொம் தொடர்பான விழிப்புணர்வு, பன்மைச் சமுதாய மொன்றின் உறுப் பினர்களாகத் தேவையான திறன்களும் மனப்பாங்கு களும், பகிர்வுப் பாங்கான நீதி, சமூக தொடர்புகள், தனியாள் நடத்தை, சட்டவழக்காறுகள், உரிமைகள், பொறுப்புக்கள், கடமைகள், கடப்பாடுகள் என்ப வற்றைக் கருத்திற்கொள்ளல்
-Evrisioning Educatiobn for Human Development, 2003, தேசிய கல்வி ஆணைக்குழு
Durkheim தனியாட்கள் சமூகத்தினால் வார்க்கப். பட்டு செம்மைப்படுத்தப்படுவார்கள் எனக் கருதினார்; சமூகமானது தனியாட்கள் பிறக்கு முன்னரும் இருந்தது; அவர்களுக்குப் பின்னரும் தொடர்ந்து இருக்கப் போவது; மேலும் சமூகமானது தனியாட்களைக் கடந்து நிற்பது எனக் கொண்டார். அமெரிக்க அறிஞரான Talcot Parsons என்பாரும் இதே தொழிற்பாட்டுவாதத்தைப் பின்வருமாறு விளக்கினார் (1950) :
"மனிதன் சமூக முறைமையினால் உரு - வாக்கப்பட்டவன்: அதன் பண்பாடு அவனுக்கு வழங்கப்பட்டு அவன் சமூக முறைமையுடன் இணைக்கப்படுகின்றான்; புதிய தலைமுறை. யினர் நடைமுறையிலுள்ள சமூக முறைமை - யுடன் இவ்வாறு, ஒன்றிணைக்கப்படும் போது, சமூகத்தின் தொழிற்பாட்டில் எதுவித இடை. யூறும் நிகழ்வதில்லை. இவ்வாறு சமூகமானது கால ஓட்டத்தில் தன்னைப் பேணிக் கொள் - கின்றது."
"இரு சமூகவியல்கள்" என்ற தலைப்பிலான ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்ட Dawe (1970) என்பாரும் சமூகவியலின் பணி பற்றி இதே போக்கில் தமது கருத்தைத் தெரிவித்தார்:
"சமூகவியலானது சமூகத்தில் கட்டுப்பாட். டையும் ஒழுங்கையும் ஏற்படுத்த விழைகின்றது... சமூகம் தொடர்ந்து நிலைபேறுடையதாக இருக்க வேண்டுமாயின் சமூக ஒழுங்குகள் தனியாட்களிடம் திணிக்கப்படல் வேண்டும். சமூகவிதி முறை - களை ஒழுங்காகப் பின்பற்றினால்தான் சமூகம் நீடித்து நிலவ முடியும்."

இதன் அடிப்படைக் கருத்து சமூகவியல் சமூகமானது தனியாளை விட நோக்கில் கல்வி,
முக்கியமானது; முன்னுரிமை அறிவு, விஞ்ஞானம் பெறுகின்றது என்பதாகும்.
சோ.சந்திரசேகரன் சமூகவியலாளர்களின் இக் கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும் கல்வி முறைகளின் இலக்குகளையும் அவற்றின் அடிப்படையிலான பாட உள்ளடக்கத்தைத் தீர்மானிப் பதிலும் இக்கருத்துக்கள் இன்றும் செல்வாக்குச் செலுத்தி வருகின். றன. இவ்வணுகுமுறை பற்றிய விமரிசனங்கள் சுருக்கமாகக் கீழே தரப்படுகின்றன:
இவ்வணுகுமுறையில் பழமைவாதச் சிந்தனையே மேலோங்கி நிற்கின்றது. தனியாள் சமூக. விமரிசனத்தில் ஈடுபடவோ தனது சுய ஆளுமையை வெளிப் படுத்தவோ இடமில்லை ; கல்வி என்பது பண்பாட்டுச் சமூகமயமாக்கம் மட்டுமல்ல; சமூக மாற்றத்துக்கான, தனி - யாளின் மேம்பாட்டுக்கான நவீன அறிவாற்றல்களையும் வழங்கும் முற்போக்குப் பணி - யையும் கல்வி ஆற்ற வேண்டி - யுள்ளது; சமூக ஒழுங்கு முறையின் ஒரு பிரதிபலிப்பே மனிதன் என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்வ. தற்கில்லை; Freud இன் கருத்தின்படி சமூக கம் விதிக்கும் வரம்புகளை மீறிச் செயற்படும் மனிதன் அதனால் குற்ற உணர்வு எதனையும் பெறுவதில்லை; சமூக ஒழுங்குகள் அதீத சக்தி - களால் உருவாக்கப்பட்டவை யல்ல; அவை மனிதர்களா - கல்வி என்பது லேயே உருவாக்கப்பட்டவை; பண்பாட்டுச் தொழிற்பாட்டு வாதிகள் சமூ - சமூகமயமாக்கம் கத்தில் காணப்படும் வர்க்- மட்டுமல்ல; சமூக கங்கள், அதிகாரங்கள் என்னும் மாற்றத்துக்கான, அம்சங்களைக் கருத்திற்கொள்- தனியாளின் ளத்தவறிவிட்டனர். சமூகத்தில் மேம்பாட்டுக்கான அதிகாரபலம் கொண்ட வகுப்- நவீன அறிவாற் பினர் தமது விழுமியங்களைக் றல்களையும் கல்வியினூடாக நிலைநிறுத். வழங்கும் தும் வாய்ப்பைப் பெறுகின் - முற்போக்குப் றனர்; வலுவற்ற சிறிய பண் - பணியையும் பாட்டுக்குழுவினர் அதிகார கல்வி ஆற்ற பலமிக்க குழுவினரின் சமூக - வேண்டியுள்ளது.
கூட்டம் ஏப்ரல்-ஜூன் 2006/19

Page 22
சமூகவியல்
மயமாக்கச் செயற்பாட்டினால் நோக்கில் கல்வி,
தமது சுய அடையாளங்களை அறிவு, விஞ்ஞானம்
இழக்க நேரிடலாம். சோ.சந்திரசேகரன்
சுருங்கக்கூறின், இன்றைய கல்விமுறைகள் பிள்ளைகளை சமூகமயப்படுத்தும் அம்சங்களை மட்டுமன்றி சமூக மாற்றத்துக்கும் தனிமனித மேம்பாட்டுக்குமான அம்சங்களையும் கொண்டு விளங் . குவதை அவதானிக்க முடியும். மொழிக்கல்வி, இலக்கியக்கல்வி, வரலாறு, அழகியற்கல்வி, சமயக் கல்வியாவும் ஒருபுறமும்; கணிதம், விஞ்ஞானம், நவீன தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகவியல், முகாமைத்துவம் என நவீன பாடத்துறைகள் பல மறுபுறமும் பாட ஏற்பாட்டில் அடங்கி இருப்பதைக் காண முடியும்.
நவீன கல்வி முறைகளில் சமூகவியல் அம்சங்கள் ஏனைய பல வழிகளிலும் பிரதிபலிக்கின் - றன . பாடசாலைக்கல்வியின் நோக்கங்கள் சமூக, பொருளாதார, கலாசார தேவைகளை யொட்டித் தீர்மானிக்கப்படுவதோடு பாட . சாலை அமைப்பானது பல்வேறு சமூக வகுப்புகளைப் பிரதிபலிப்ப - தாயும் அமைவதுண்டு. இங்கிலாந் தில் கடந்தகாலங்களில் இயங்கி - வந்த மூவகைப் பாடசாலை முறை, ஆங்கிலேயர் காலத்தில் இலங். கையிலிருந்த ஆங்கிலப் பாட . சாலை / சுயமொழிப்பாடசாலை முறைமை, தற்போது உயர்வகுப். பினருக்கென்று அமைக்கப்பட்டு வரும் சர்வதேசப்பாடசாலைகள், தனியார்துறை உயர்கல்வி நிலை -
யங்கள், கட்டணம் அறவிடும் பாடசாலைக்
தனியார் பாடசாலை என்பன கல்வியின்
சமூக வகுப்பு முறையைப் பிரதி நோக்கங்கள்
பலிக்கின்றன. சமூக,
பாடசாலையில் மேலாதிக் பொருளாதார்,
கம் செலுத்தும் கலாசாரத்தில் கலாசார
மத்திய வகுப்பு அம்சங்களைக் தேவைகளை
காணமுடிகின்றது. சமூகம் உரு யொட்டித்
வாக்கியுள்ள கலாசாரத்திலிருந்தே தீர்மானிக்கப்படுவதோடு
பாட ஏற்பாட்டுக்கான விடயம் பாடசாலை உள்வாங்கப்படுகின்றன. இவ் அமைப்பானது வகையில் F.D.Young என்ற ஆய் பல்வேறு சமூக
வாளர் "அறிவின் சமூகவியல்' வகுப்புகளைப் என்ற கருத்தாக்கத்தின் அடிப் பிரதிபலிப்பதாயும் படையில் “அறிவு என்பது சமூக அமைவதுண்டு. ரீதியாக உருவாக்கப்பட்டது" என்
அடடம் ஏப்ரல் - ஜுன் 2006/20

சிறுபாகு , முக .
அமெரிக்காவில் கல்வி மாற்றங்களும்
சமூகக்காரணிகளும் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற். பட்ட முக்கியமான கல்விச் சீர்திருத்தங்களுக்கு பொறுப்பான சமூக சக்திகள் ஒரு பிரதானமான காரணியாகும். அமெரிக்கப் பாடசாலைகளில் சிறுபான்மையினர் தொகை அதிகரித்தது; பின்தங்கிய பிரிவு மாணவர்களின் தொகை அதிகரித்தது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிள்ளைகளின் தொகையும் அதிகமா - யிற்று. மரபு வழிவந்த இரு பெற்றாரைக் கொண்ட குடும்பங்களின் தொகை வீழ்ச்சியுற்றது. ஐ.அமெ. ரிக்கக் குடும்பங்களில் 25 சதவீதமே இப்படிப்பட்டவை.
தம் சமூகத்தை எதிர்நோக்கும் சமூக தீங்குகள் அதிகரித்தன; ஏராளமான குடும்பங்கள் வறுமை" யில் வீழ்ந்தன; செல்வந்தர்கள், வறியவர்களுக். கிடையிலான இடைவெளி அதிகரிக்க, வறுமையான குடும்பங்களின் தொகை பன்மடங்காயிற்று. வறுமைப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளின் தொகையும் அதிகரித்தது. இளைஞர் மத்தியில் வேலையின்மை, தேவையற்ற முறையில் கருத்தரித்தல், மதுபாவனை, போதை மருந்துப் பாவனை, வன்முறை என்பனவும் அதிகரித்தன.
கல்விமுறையில் பொருத்தமான சீர்திருத். தங்களைச் செய்து இச்சமூகப் பிரச்சினைகள் எதிர் கொள்ளப்படல் வேண்டும் என்பது அமெரிக்கக் கல்வியாளர் கருத்தாக அமைந்தது.
-Joseph Murphy & Jacob E.Adams 'Reforming America's Schools 1980-2000' | in Jour. of Edu. Administration, Vo136, No-5, 1998
றும் "பாட ஏற்பாடு என்பது சமூக ரீதியாக ஒழுங்கு - படுத்தப்பட்ட அறிவு" என்றும் எடுத்துக் கூறினார். பாட ஏற்பாட்டின் சமூகவியல் அம்சம்
இவ்வாறு நோக்குமிடத்து பாடசாலைப் பாட. ஏற்பாடு மற்றும் அறிவு என்பன புலனாகும். சமூகவியல் நோக்கில், சமூகத்தின் கலாசாரம் என்பது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவுத்தொகுதி, நம்பிக்கைகள், விழுமி - யங்கள், கலைச்செல்வங்கள் அனைத்தையும் கருதும். பாட ஏற்பாட்டின் உள்ளடக்கமானது சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற கலாசாரம் மட்டுமன்றி இன ரீதியான, சமூக - பொருளாதார வகுப்புரீதியான, பிராந்திய ரீதியான துணைக்கலாசாரங்கள் பாட ஏற்பாட்டில் செல்வாக்கைச் செலுத்துகின்றன. சமூக வரலாறு, மொழி, இலக்கியங்கள், அழகுக்கலைகள், சமய அறிவு என்பன பாட ஏற்பாட்டில் உள்ளடங்கி இருப்பதே இதற்குச் சான்று. கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் ஒரு சமூகத்தின் பண்பாட்டில், ஆட்சி செலுத்தும் உயர்குழாத்தின் சிந்தனைகளே ஆதிக்கம் செலுத்துவதோடு அக்குழாமே புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றது. ஆட்சிபுரியும்

Page 23
வகுப்பினரின் சிந்தனைகளே எப்போதும் "ஆளும் சிந்தனைகளாக" (ruling ideas) உள்ளன ...... பொருள் உற்பத்திக்கான சாதனங்களைச் சொந்தமாகக் கொண்ட. வர்களே கருத்துக்களின் தோற்றத்தையும் கட்டுப்படுத்து. கின்றார்கள் ..... ஆளும் வர்க்கமே சிந்தனைகளை உருவாக்குபவர்களாகவும் அவற்றின் உருவாக்கத்தையும் பரம்பலையும் ஒழுங்குபடுத்துபவர்களாகவும் விளங்கு கின்றார்கள்" என இவ்விரு அறிஞர்களும் கருதினார்கள். இவ்வாறான மேலாதிக்கப்பண்பாடு நடு நிலையானதல்ல; ஆயினும் அதில் பகுத்தறிவுப் பண்புகள் இருப்பது போலத் தோன்றும். Paulo Freire என்ற இலத்தீன் அமெரிக்க அறிஞர் மேலாதிக்கப் பண்பாடு பற்றி ஒரு உதாரணத்தைத் தருகின்றார்:
"குடியேற்ற ஆட்சியாளர்கள் தமது கலாசாரச் செயற்பாடுகளைக் கலைகள் (art) என்றும் தமது ஆட்சிக் குக் கட்டுப்பட்ட சுதேசிகளின் கலாசார உற்பத்திகளை நாட்டுப்புறக்கலை (Folk - lore) என்றும் கூறுவர். தமது மொழியை "மொழி" என்றும் சுதேசிகளின் மொழியை வட்டார வழக்கு (dialect) என்றும்" கூறுவர்.
இலங்கையில் தமிழ்ப்பாட நூல்களை ஆய்வு செய்தவர்கள் அவை (சமூகக்கல்வி, விஞ்ஞானபாட நூல்கள்) சிங்கள மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப் - பட்டுள்ளமையினால் அங்கு பெரும்பான்மையினரின் கலாசாரமே மேலதிகமாகத் தெரிவதாக முறைப்பாடு செய் வர். சிறுபான்மையினர்கள் வரலாற்று ரீதியாக வெளிநாட்டவர்கள் என்றும் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாகவே நாட்டுக்கு வந்தனர் என்பது போன்ற செய்திகள் இலங்
கைப் பாடநூல்களில் காணப்பட்டமை உண்மையே. கற்பித்தலின் சமூகவியல் அம்சம்
அறிவின் சமூகவியல் அம்சங்கள் பற்றி நோக்கு முன்னர், ஆசிரியர் - மாணவர்களுக்கிடையிலான கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டின் சமூகவியல் அம்சங்கள் பற்றி நோக்க வேண்டும். கற்பித்தல் என்பது ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோருக்கிடையிலே வேறாக (isolated) நடைபெறும் ஒரு செயற்பாடு அல்ல. ஒரு சமூக பாரம். பரியத்துக்கு ஏற்ப நடைபெறும் ஒரு சமூகச் செயற்பாடாகவே (Social practice) கற்பித்தல் கருதப்பட வேண்டும் என்பது Glenn Langford என்பாரின் கருத்து. ஆசிரியர் - களும் பெற்றோர்களும் தாம் நினைத்தபடி பிள்ளைகளை அணுகுவதில்லை. ஆசிரியர்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் போதும், கண்டிக்கும் போதும் கண்டிக்க முற்படும் போதும், பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க் கும் போதும் ஏதோ ஒரு சமூக மரபையே பின்பற்றுகின்றார்கள் என்பது அவர் கருத்து.
கல்வி எனும் சமூகச் செயற்பாட்டில் ஈடுபடுவோர் கல்வியை எவ்வாறு நோக்க வேண்டும்? கல்வியை எவ்வழிமுறைகளைக் கையாண்டு வழங்க வேண்டும் என்பதை சில சமூக மரபுகளே அறிவுறுத்துகின்றன. கல்வியின் நோக்கங்கள், அவற்றை அடையும் வழி. முறைகள் என்பன சமூக மரபுகளினால் வழங்கப். பட்டதன் காரணமாகவே, புலமை மிக்க எவரும் ஆசிரியர் பயிற்சி எதுவுமின்றிக் காலங்காலமாகக் கற்பித்தற் செயற்பாட்டில் ஈடுபடமுடிந்தது எனக் கொள்ள முடியும்.
>

அறிவின் சமூகவியல்
சமூகவியல் அம்சங்கள்
நோக்கில் கல்வி,
அறிவு, விஞ்ஞானம் அறிவின் தன்மைகளைச் சோ.சந்திரசேகரன் சமூகவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வாதிடு - வோர் "அறிவின் சமூகவியல்" (Sociology of knowledege) என்ற ஆய்வுத்துறையின் தோற்றத்துக்கு வழிவகுத்தனர். "பல்வேறு சிந்தனா முறைகள் (modes) பற்றி சரியாக விளங்கிக் கொள்வதற்கு அவற்றின் சமூக மூலங்களை அடையாளங் காண வேண்டும்" என்பதே அறி - வின் சமூகவியலின் அடிப்படைக் கருத்தாகும். மனிதனுடைய அறி - வில் பெரும்பாகம் சமூகம் சார்ந்தது, அறிவு மற்றவர்களிடமிருந்து பெறப்படுகின்றது; எனவே அறிவு மற்றவர்களோடு பகிர்ந்து கொள் - ளப்படுகின்றது; முறையான பரிசோதனைகள், ஆய்வுகள் என்ப - வற்றினூடாக உருவாக்கப்படும் அறிவு, குறிப்பிட்ட ஆய்வுநிறு - வனங்களில் இரகசியமாகப் பூட்டி வைக்கப்படாது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு பகிர்ந்து கொள்ளப் பட்டு, மற்றவர்களின் விமரிசனத். துக்குள்ளாக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு அங்கீகாரம் பெற்ற பின்னரே அவ்வறிவு (ஆய்வு முடி. வுகள்) அறிவாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. சமூகவியல் ரீதியாக அறிவு மற்றவர்களிடமிருந்து - அறிவை வைத்திருப்பவர்களிருந்து பெறப்படுதல் வேண்டும். இவ். வகையான அறிவு இரு மடங்கு சமூக ரீதியானது எனக் கொள் - ளப்படுகின்றது. சமூக ரீதியான அறிவுக்குக் கூறப்படும் உதாரணங் களாவன: சமூக மரபுகள், கலை, கற்பித்தல் போன்ற செயல்முறை
முறையான அறிவு, விஞ்ஞானம், வரலாறு
பரிசோதனைகள், போன்ற துறைகளின் ஆய்வு மரபு
ஆய்வுகள் கள், மொழியறிவு என்பன.
என்பவற்றினூடாக
உருவாக்கப்படும் அறிவைத் தகவல்களிலிருந்து அறிவு, குறிப்பிட்ட வேறுபடுத்திக் காட்டுவோர் அறி - ஆய்வு வின் சமுதாய அம்சம் பற்றி வலி - நிறுவனங்களில் யுறுத்திக் கூறுவர். "அறிவானது இரகசியமாகப் சமுதாயங்களுக்குச் சொந்தமா- பூட்டி
னது" என்பது அவர்கள் கருத்து. வைக்கப்படாது அத்துடன் அறிவானது பல்வேறு மற்றவர்களுடன் வழிகளில் சமுதாயங்களுக்குள் பகிர்ந்து சுழல்கின்றது என்றும் அவர்கள் கொள்ளப்படுகின்றது.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/21

Page 24
சமூகவியல்
கூறுவர் (RichardMcDermott, 1999). நோக்கில் கல்வி,
ஒரு தனியாரின் தலைக்குள் அறிவு அறிவு, விஞ்ஞானம்
பொதிந்து கிடக்கின்றது என்னும் சோ.சந்திரசேகரன்
கருத்தை ஏற்றுக் கொள்ள முடி யாது. நாமாக எதனையும் கற்றுவிட முடியாது. நாம் பிறக்கும் உலகம் ஏராளமான அறிவைத் தன்ன . கத்தே கொண்டுள்ளது. உலகம் என்பது பெற்றார், உற்றார், அயல. வர்கள், ஏனைய சமூக உறுப்பினர் களைக் கருதும். இவ்வாறான சமு தாயத்தில் ஒவ்வொருவரும் பங்கு கொண்டு அதன் மொழி, மரபுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் சிந்தனைகள் என்பவற். றைப் பெற்றுக் கொள்கின்றார்கள். தொழில் திறன்களும் பாடநெறி - களும் கூட இவ்வாறே கற்கப்படு கின்றன. இவையாவும் மூத்தோ - ரால் தலைமுறை தலைமுறையாக வழங்கப்பட்டு வருபவை. இவ். வாறே மருத்துவர், வழக்கறிஞர் - களைக் கொண்ட உயர்தொழில் சமுதாயங்களுக்கூடாக அறிவானது காலங்காலமாக புதிய தலை - முறையினருக்கு வழங்கப்பட்டு வந்தது.
நாம் தனியாக இருந்து கொண்டு சிந்தித்தாலும் மற்றவர். களின் சிந்தனைகளின் அடிப். படையிலேயே எமது சிந்தனை - யைக் கட்டி எழுப்புகின்றோம். ஒரு ஆய்வுத்துறைக்கு நாம் பங்களிப்புச் செய்ய வேண்டுமாயின் எமது சிந்தனைகளை நாம் பகிரங்கப். படுத்த வேண்டும். ஒரு ஆய்வுத் துறை அல்லது உயர்தொழில் துறை பற்றிய மரபு வழி அறிவுக்கு முரண்படும் ஒரு சிந்தனையை நாம் உருவாக்கும்போது, "அப்புரட்சிகர சிந்தனைகள்" சமுதாயத்தின் நம்
பிக்கைகளுடன் தொடர்புள்ள ஒவ்வொரு
முறையில் அவை பொருளுள்ள தலைமுறையினரும் தாக இருத்தல் வேண்டும். பல்வேறு
இளந்தலைமுறை
ஆய்வுத்துறைகளில் ஆதிக்கம் யினரிடம் ஒரு செலுத்திய சிந்தனைகளில் மாற் குறிக்கோளுடன் றங்கள் ஏற்பட்டாலும், அவ்வாய்
வுத்துறையானது அதன் அடிப் விரும்பும் படை எடுகோள்களுடனும் அணு பண்பாட்டில்
குமுறைகளுடனும் பல தலை கல்வியின்
முறைகளுக்குத் தொடர்ந்து இருந்து பாடப்பொருளைக் வருகின்றது. (உதாரணம்: (1) கல்வி
காணமுடியும்.
உளவியல் - ஸ்கின்னர், பாவ்லோ
-John
பியாஜே , புருணரின் சிந்தனைகள் Stuart Mill- (2) கல்வித்தத்துவம் - பிளேட்டோ
துறை மொ' திரங்
4ை
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/22

சமூக முறைமையைப் பேணிப்பாதுகாக்க சில முன்நிபந்தனைகள் உண்டு. ஒன்றிணைப்பு, கோலங்களைப் (Pattern) பேணுதல், இலக்குகளை அடைதல் என்பனவே அவை... ஆரம்பகாலங்களில் கிட்டும் கல்வி ஒரு பிரதான சமூகமயமாக்க சாதனம், இதனூடாகத் தனியாட்கள் சமூகத்தில் தனது வகிபாகங்களை (role) எவ்வாறு ஆற்றுவது என்பதைக் கற்கின்றனர்.... இது ஒன்றிணைப்பிற்கு முக்கியமானது. இச் செயற்பாடுகளினூடாக சமூ|கம் தனது அடையாளத்தைப் பேணிக் கொள் -
கின்றது.
-Talcott Parsons
பெஸ்டலோசி, ரூசோ, ஜோன் டூயி, மகாத்மா காந்தி
ஆகியோரின் சிந்தனைகள் இன்றும் தொடர்ந்தும் கருத்திற் கொள்ளப்படுபவை).
அறிவானது பல்வேறு வழிகளில் சமுதாயங்களுக். கூடாகச் சுழன்று கொண்டிருக்கின்றது. சமுதாயத்தின் அறிவானது பாடநூல்களிலும் கட்டுரைகளிலும் எழுத்து வடிவங்களிலும் கோப்புகளிலும் அடங்கியிருப்பதாக நாம் கருதுகின்றோம். ஆயினும் சமுதாய அறிவானது எழுத்து வடிவமற்ற முறையிலும் கதைகளிலும் கருவிகளிலும் காரண-காரியத் தொடபு பற்றிய பொது அறிவிலும் பொதிந்து காணப்படுகின்றது. இந்த எழுத்து வடிவமற்ற வடிவங்கள் சமுதாயத்தில் சுழல்கின்றன. மகாநாடுகள், சாதாரண கூட்டங்கள், ஆட்களின் கலந்துரையாடல், அவர்கள் கலந்து பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சிகள், நாளாந்த பணிகள் பற்றிய கலந்துரையாடல் இவற்றினூடாக சமுதாயத்தில் அறிவு சுழல்கின்றது. அவ்வாறாயின் அறிவு எங்கே பொதிந்து கிடக்கின்றது? அறிவின் உறைவிடம் யாது? ஒரு சிறு
அளவான அறிவே எழுத்து வடிவில் இருக்கின்றது; ஆவணப்படுத்தப்படாத, முறையில் (informal) அறிவு ஏராளம். சமுதாயத்தில் நிகழும் சகல தொடர்புகளும் (Contacts) அறிவைப் பகிர்ந்து கொள்ளும் செயற்பாடுகள் என்றே அறிவின் சமூகவியல் பற்றிய ஆய்வாளர்கள் கருதுவர். Wallace Stevens என்பார் பின்வருமாறு
கூறினார்: "சிந்தனை என்பது தொற்றக்கூடியது ; சில சிந்தனைகள் பரவலாகப் பரவும் தன்மையுடையன" (infection and epidemic).
புதிய அறிவானது பழைய அறிவின் எல்லை - களிலிருந்து உருவாவது. நாம் எவ்வாறு புதியனவற்றைக் கற்கின்றோம் என்பது பற்றிச் சிந்தித்தால், நாம் புதிய சிந்தனைகளை எமக்குத் தெரிந்த பழைய சிந்தனை: களுடன் தொடர்புபடுத்தி, ஒப்புநோக்கியே அவற்றைக் கற்கின்றோம். இப்பழைய சிந்தனையின் எல்லை - யிலிருந்தே புதிய சிந்தனை பிறக்கின்றது. இப்பழைய அறிவும் சிந்தனையும் ஏற்கனவே சமூகத்தில் உறைந்திருப்பது என்பது சமூகவியலாளர் முடிவு.
அறிவின் சமூகவியல் என்ற ஆய்வுத்துறை 1920களின் இறுதியில் ஜெர்மனியிலும் பிரான்சிலும் தோன்றியது. பிற சமூகவியல் ஆய்வுத்துறைகளைவிட இது தனிச்சிறப்பான துறையாக இது வளர்ச்சியுற்றது. கிரேக்க ரோம காலத்திலிருந்து அறிவின் தோற்றம் பற்றி மெய்யியலாளர்கள்

Page 25
ஆராய்ந்து வந்துள்ளனர். இது மெய்யியலின் மையப் பிரச்சினையாகவும் இருந்து வந்தது. மெய்யியலாளர்கள் பலர் அறிவைச் சமூகவியல் ரீதியாகப் பார்ப்பது சாத்திய - மானதல்ல என்றும் விரும்பத்தக்கதல்லவென்றும் கூறி - யிருந்தனர்; நேரடி அனுபவத்தின் விளைவே அறிவு; அறி - வுக்கும் சமூகக் காரணிகளுக்குமிடையே எதுவித தொடர்புமில்லை என இம்மானுவேல் காண்ட் என்ற மெய்யியலாளர் கூறியிருந்தார். ஆயினும் அறிவு என்பது சூழமைவைப் (Contextual) பொறுத்தது; சமூகக்காரணி - களின் செல்வாக்குக்கு உட்பட்டது என்ற மாற்றுக் கருத்து பிற்காலத்தில் எழுந்தது. இதன்படி உண்மையைக் கண்டறிய முற்படும் ஆய்வு முயற்சிகள் சமூக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன; karl Mannheim என்ற அறிவின் சமூகவியல் துறையின் ஒரு பிரதான முன்னோடியின் பழைய கருத்தின்படி "தனி - யாட்களினதும் குழுக்களினதும் சமூக இட அமைவானது (Location) அவர்களுடைய அறிவின் உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது." அண்மைக்கால அறிவின் சமூகவியல் அணுகுமுறையானது, பல்வேறு வகையான சமூக நிறுவனங்கள் எவ்வாறு அறிவின் தோற்றத்துக்கு வழிவகுக்கின்றன என்னும் விடயத்தை ஆராய்கின்றன. விஞ்ஞானத்தின் சமூகவியல் (Sociology of Science)
விஞ்ஞானத்தின் சமூகவியல் என்னும் அறிவுத்துறை - யானது சில சந்தர்ப்பங்களில் அறிவின் சமூகவியலின் ஒரு பகுதியாக வரையறை செய்யப்படுகின்றது. விஞ்ஞா. னத்தின் சமூகவியல் சமூகநிலைமைகள், விஞ்ஞானத்தின் பாதிப்பு, விஞ்ஞான செயற்பாட்டின் சமூக அமைப்புகள், பண்புகள், அம்சங்கள் என்னும் விடயங்கள் பற்றி ஆராய்கின்றது. விஞ்ஞானம் என்பது ஒரு கலாசார மரபு; இம்மரபு பெறுமதிமிக்கது என்பதன் காரணமாகத் தலைமுறை தலைமுறையாக அம்மரபு பேணிப் பாது காக்கப்பட்டு, தொடர்ந்து வழங்கப்பட்டு (transmit) வருகின்றது. அதன் பெறுமதிக்குரிய மற்றொரு காரணம் அதன் தொழில் நுட்பப் பிரயோகங்களாகும். விஞ்ஞானிகளின் ஒரு பிரதான நோக்கு பல்வேறு கண்டு பிடிப்புகளினூடாக அம்மரபை மாற்றியமைப்பதாகும். இது விஞ்ஞானத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சமாகும். நவீன ஓவியர்கள், எழுத்தாளர்களின் நோக்கங்களுடன் ஒப்பிடக்கூடியனவற்றைக் கொண்டவர்கள் விஞ்ஞானி - கள். ஆனால் கலைத்துறை, இலக்கியத்துறை சார்ந்த புத்தாக்கங்கள் கருத்து வேறுபாடுகளுக்குள்ளாகின்றன. உதாரணங்கள் முற்போக்கு இலக்கிய சிந்தனை , பின் நவீனத்துவம், நவீன ஓவியம் என்பன. ஒரு இலக்கிய அல்லது கலைத்துறைப் புத்தாக்கம் நடைமுறையிலுள்ள மரபின் முன்னேற்றமா அல்லது சீரழிவா என்பது பற்றித் தீர்மானிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள், நியதிகள் (Procedures and criteria) எதுவுமில்லை. விஞ்ஞானத்தில் உள்ள இவ்வாறான நடைமுறைகளும் நியதிகளும் ஸ்திரமானவையோ அல்லது முழுமை யானவையோ அல்ல; ஆயினும் பிற கலாசாரப் படைப்புக் களை மதிப்பிடப் பயன்படுத்தப்படும் நியதிகளை விட அவை மேலானவை என்பது உண்மையே. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான நடைமுறை -

கள் சார்பளவில் தருக்கரீதியா - சமூகவியல்
னவை; இதனால் விஞ்ஞான- நோக்கில் கல்வி, மானது நிறுவன ரீதியாக ஒழுங்கு - அறிவு, விஞ் படுத்தப்பட்ட கலாசார மாற்றத்- சோ.சந்திரசேகரன் துக்கான ஒரு சிறந்த உதாரணமாகும்.
விஞ்ஞானத்தின் சமூகவியல் துறை சார்ந்த ஆய்வாளர்கள் விஞ் ஞானத்தின் இவ்வாறான பண் - பினை ஒரு மரபாகவும் ஒரு நிறு வனமாகவும் ஆராய்ந்தனர். அவர் - கள் ஆராய முற்பட்ட பிரச்சினை - களாவன:
நவீன விஞ்ஞானத்தின் தனிச் சிறப்பான இவ்வம்சம் அல்லது மரபு எவ்வாறு தோன்றியது? இம்மரபு எவ்வாறு நிறுவன - மயப்படுத்தப்பட்டது? நவீன விஞ்ஞான மரபானது எவ்வாறு பேணப்பட்டது? கட். டுப்படுத்தப்பட்டது? விஞ்ஞான ஆராய்ச்சிகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன? விஞ்ஞான அமைப்புகளில் மாற்றங்கள் எவ்வாறு ஏற்படு - கின்றன? இம்மாற்றங்களுக். கும் ஆராய்ச்சிகளுக்குமிடை. யில் உள்ள தொடர்புகள்
என்ன?
ஜெர்மன் நாட்டு சமூகவிய - லாளரான Maxnweber நவீன சமூ' கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடு . பட்டவர். அவருடைய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி நவீன விஞ்ஞானத்தின் நிறுவனமயமாக் கம் பற்றி ஆராயப்பட்டது. முதலாளித்துவத்தின் தோற்றத்துக்குக் கல்வினியச் (Cavinism) சிந்தனை - கள் காரணமாக இருந்தன என Weber கூற, Robert Merton இன் ஆராய்ச்சிகள் நவீன விஞ்ஞானத்தின் தோற்றத்தை முதலாளித்துவத்துடன் தொடர்புபடுத்தின. நவீன முதலாளித்துவப் பொருளா -
தார முறையானது தோற்றமுற சமய சமூகத்தன அம்சமும் ஒரு காரணம் என்ற
பரிணாம கருத்து Tenbruck போன்ற அறிஞ -
வளர்ச்சியுடன் ராலும் எடுத்துக் கூறப்பட்டது.
கல்வி பற்றிய
வரைவிலக்கணமும் 17 ஆம் நூற்றாண்டில் எழுந்த
ம் நூற்றாண்டில் எழுந்த மாறிமாறிச் ஆங்கில நாட்டு விஞ்ஞான இயக் கொன்றது கத்தை நிறுவியவர்கள் சமய நம் - பிக்கைகளாலும் விழுமியங்களா - -Peter JarriS
கூடம் ஏப்ரல்-ஜூன் 2006/23

Page 26
சமூகவியல்
லும் ஊக்குவிக்கப்பட்டவர்கள். நோக்கில் கல்வி,
இங்கிலாந்தின் சமய ஒழுக்க - அறிவு, விஞ்ஞானம்
வாதிகளின் (Puritan) வாழ்க்கை சோ.சந்திரசேகரன்
முறையானது பகுத்தறிவு முறை யிலான விஞ்ஞான ஆய்வைச் செய்யக்கூடியவர்களை உருவாக் கியது. கல்வினியக் கோட்பாடா - னது படைப்பின் இரகசியத்தைப் பகுத்தறிவுடன் ஆராயுமாறு வலியுறுத்தியது. உத்தியோகபூர்வ Puritan வாதம் விஞ்ஞானத்துக்கு சார் - பாக இல்லாவிடினும் விஞ்ஞானி - கள் பலர் இப்பின்புலத்திலிருந்தே வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் ஸ்கொத்லாந்திலும் ஜெனிவா - விலும் கல்வினியவாதிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்ட . போது, சுதந்திரமான விஞ்ஞான சிந்தனைக்கு ஆதரவு இருக்க - வில்லை. ஆயினும் இச்சமயப். பிரிவுகளின் செல்வாக்கும் சமய - வாதங்களும் வீழ்ச்சியுற்ற காலங் - களில் விஞ்ஞான மனப்பாங்கு டையவர்கள் தமது பணியைச் செய்ய முடிந்தது.
இங்கிலாந்தில் அரசகழகம் (Royal Society) எனப்படும் விஞ். ஞான கழகத்தின் தோற்றம் பற்றி ஆராய்ந்தவர்கள், அதனை நிறு. வியவர்களின் துருவி ஆராயும் நோக்கைவிட, விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அதிக அளவிலான ஒழுக்கரீதியான முக்கியத்துவத்தை வழங்கியிருந்ததாகக் கண்டறிந். துள்ளனர்.
உலகளாவிய விஞ்ஞானத்தில் வெவ்வேறு நாடுகள் கொண்டிருந்த அந்தஸ்தில் (Standing) ஏற்பட்ட மாற்றம் பற்றியும் ஆராயப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி -
யில் இங்கிலாந்தும் 18 ஆம் நூற் - 'பழைய றாண்டின் பிற்பகுதியில் பிரான் - சிந்தனையின் சும் விஞ்ஞானத்துறையில் சிறந்து எல்லையிலிருந்தே விளங்கி, தொடர்ந்து வந்த காலப் - புதிய சிந்தனை பகுதியில் இருநாடுகளும் வீழ்ச்சி பிறக்கின்றது. கண்டன. இரு நாட்டு விஞ்ஞான இப்பழைய இயக்கங்களும் அரசியல், சமூக
அறிவும் சீர்திருத்தத் துறையில் ஆர்வம் சிந்தனையும் கொண்டிருந்ததோடு அவைமுன் - ஏற்கனவே னேற்றங்காண விஞ்ஞானத்தையே
சமூகத்தில் ஒரு முன்மாதிரியாகக் கொண்டன. உறைந்திருப்பது இவ்வியக்கங்கள் தொடர்ச்சியாக
என்பது யதேச்சாதிகார அரசுகளை சமூகவியலாளர் எதிர்த்து வந்தன. இவ்வரசுகளும்
முடிவு. விஞ்ஞான நியமங்களுக்குப்
வடம் ஏப்ரல்-ஜூன் 2006/24

பொருத்தமற்ற சமய, அரசியல் மரபுகளைப் பேணிவந்தன. சில தேவைகளுக்காக யதேச்சாதிகார அரசுகளும் விஞ் ஞானக்குழுக்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டன. இவ்வாறு இயற்கை விஞ்ஞானத்துக்குப் பல தரப்பினரும் ஆதரவு வழங்கினர். இதனால் பிற புலமைசார் முயற்சி - களை விட விஞ்ஞானத்துக்கு உயர்ந்த கெளரவம் வழங் - கப்பட்டதாக, இத்துறையில் ஆராய்ச்சி செய்த Ben David கூறுகின்றார். இந்நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளின் காரணமாக விஞ்ஞானம் மீதான உற்சாகம் குறைந்தது ; விஞ்ஞானத்தின் எதிரிகள் அதிகாரத்தைக் கைப்பற். றியமையால், அறிஞர்கள் இலக்கியம், கலை, நடைமுறைச் சீர்திருத்தங்கள், தொழில் நுட்பப் பயன்பாடு முதலிய வேறு விடயங்களில் அக்கறை செலுத்தினர்.
விஞ்ஞான அறிவின் சமூகவியல் பற்றிய ஆய். வாளர்கள் முடிவின்படி :
விஞ்ஞானத்தின் நியமங்கள் சமூகத்தின் நியமங் - களோடு பொருந்தாத காலங்களில் விஞ்ஞானத்துக்கு
அதிக ஆதரவு கிட்டியது. யதேச்சாதிகார அரசுகளின் ஆதரவு விஞ்ஞானத்துக்குக் கிட்டியதற்கான விளக்கம் இதுவாகும். விஞ்ஞானமானது அரசியல் மற்றும் சித்தாந்தப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் ஆற்றல் படைத்தது; ஆட்சியாளருக்குத் தேவையான முறையில் விஞ். ஞானத்துறையில் ஆலோசனை வழங்க முடிந்தது; இதனால் பிறதுறை அறிஞர்களுக்குக் கிட்டாத சுதந்திரம் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்தது.
விஞ்ஞானம் எவ்வாறு முறையான நிறுவனங்களின் னாலும் முறையில் நிறுவனங்களினாலும் (Formal and informal organizations) வளர்க்கப்பட்டது என்ற விடயத்திலும் சமூகவியலாளர்கள் விரிவான முறையில் அக்கறை செலுத்தினர். விஞ்ஞான அறிவின் சமூக அம்சம்
அறிவின் சமூகவியல் பற்றிய முன்னைய பகுதியில் கூறப்பட்டவற்றுக்கு ஏற்ப, விஞ்ஞானமானது ஒரு மரபுக்கேற்ப மேற்கொள்ளப்படும் சமூக செயற்பாடாகும். ஆனால் விஞ்ஞானத்தின் நோக்கம் ஓவியம் தீட்டல், கற்பித்தல் போன்று செயற்பாட்டைச் சாராது கொள்கை (theory) சார்ந்தது என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். விஞ்ஞானமானது நாம் வாழும் உலகின் பெளதீகத் தன்மையை விளக்க முயல்கின்றது. இப்பணியை விஞ்ஞா - னம் செய்ய முற்படும்போது, ஒரு ஆய்வு மரபு பின்பற்றப் - படுகின்றது. இம்மரபானது எதனைக் "கண்டுபிடிப்பாகக்" கொள்ளலாம் அல்லது எதனை விஞ்ஞான அறிவுடன் சேர்த்துக் கொள்ளக் கூடிய புதிய சிந்தனையாகக் கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கின்றது. விஞ்ஞான அறிவுடன் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும் என எழும் விஞ்ஞானிகளின் கோரிக்கைகள் விஞ்ஞானிகள் சமுதாயத்தால் நுணுகி ஆராயப்படல் வேண்டும்; அத்தகைய அறிவுத் துறையில் ஆய்வு நடாத்தும் ஏனைய சிறப்பறிஞர்களின் பரிசீலனைக்குப் பின்னரே அப்புதிய

Page 27
விஞ்ஞானம் என்பது வெறுமனே சிந்தனைகளின் தொகுதி மட்டுமன்று; அது ஒரு சிக்கலான சமூக முறைமை. இச்சமூகமுறைமை எப்படிப்பட்டது? எவ்வாறு செயற்படுகின்றது? என்பதை ஆராயும் | "விஞ்ஞானத்தின் சமூகவியல்” இருவகையான மரபு|களைக் கொண்டது.
1. Robert Merton என்ற முன்னோடி அறிஞர் உருவாக்கிய மரபு- விஞ்ஞானிகளைக் கொண்ட சமுதாயத்தின் தொடர்பாடல், மதிப்பீடு, சன்மானமுறை என்பவற்றை நோக்குவது. 2. விஞ்ஞான அறிவின் உருவாக்கமே ஒரு சமூகவியல்
செயற்பாடு என்ற முறையில் நோக்குவது. அறிவு ஏற்றுக் கொள்ளப்பட்ட விஞ்ஞான அறிவாகின்றது. இவ்வாறான பரிசீலனையைச் செய்யத் தகுதி உள்ளவர் - களும் அத்துறையில் நிபுணத்துவம் (authority) பெற்றவர் - களும் அதனைப் பரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளா . விடில் அப்புதிய விடயம் / கண்டுபிடிப்பு “விஞ்ஞான அறிவாகக் கொள்ளப்படமாட்டாது. இவ்வகையில் ஒருவர் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்பதை விஞ்ஞான சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். அவ்விஞ்ஞான சமுதாயத்தின் சகல உறுப்பினர்களும் இவ்வாறான பல கட்டங்களைக் கடந்து வந்தவர்களேயாவர்.
Descartes என்ற அறிஞர் விஞ்ஞான அறிவைப் பற்றி பின்வருமாறு கூறி இருந்தார்:
"விஞ்ஞானங்கள் நூல்களில் காணப்படுபவை... பல்வேறுபட்ட தனியாட்களுடைய கருத்துக்களின் தொகுப்பாகவே அவை உள்ளன. இவை உண்மையி - லிருந்து வேறுபட்டவை.''
சுருங்கக் கூறின் அவர் தனியாளின் அறிவுக்கு முன்னுரிமை வழங்கினாரேயொழிய "சமூகரீதியான அல்லது பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவு' என்னும் மேற்கண்ட கருத்தை நிராகரித்திருந்தார். அறிவை ஒரு தனியாள் சுயமாக செயற்பட்டுப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர் கருத்து. அவர் தாமாகத் தனித்துச் செயற்பட்டுச் சரியான முறையியலைக் கண்டறிந்து விட்டால் தன்னுடைய வாழ்நாள் முடியுமுன்னர் விஞ் - ஞான ஆய்வுப் பணியைச் செய்து முடித்து விட முடியும் எனக் கருதினார்.
Descartes அவர்களின் இக்கருத்துக்கு முன்னர் உள்ள பந்தியில் சொல்லப்பட்டபடியான “விஞ்ஞான அறிவின் சமூக அம்சம்” என்ற கருத்து அவ்வறிஞரின் சிந்தனையிலிருந்து பெரிதும் வேறுபடுவதைக் கருத்திற் கொள்க. உண்மையில் அவருடைய சொந்த ஆராய்ச்சியும் கூட "விஞ்ஞானம் ஒரு தனிப்பட்டவரின் பணி என்பதை விட ஒரு விஞ்ஞான சமுதாயத்தின் பணி” என்பதாலேயே சாத் தியமாயிற்று. இதிலிருந்து பெறப்படும் முக்கிய உண்மை "விஞ்ஞான அறிவு என்பது பிற விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியதொன்று" என்பதோடு "பல - ருக்கிடையே (interpersonally) பகிர்ந்து கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படாத எதுவும் விஞ்ஞான அறிவாகக் கொள்ளப்பட மாட்டாது" என்பதாகும்.

"பொது அறிவு' (Common சமூகவியல் sence) என நாம் கருதுவதில் ஒரு நோக்கில் கல்வி, நிச்சயமற்ற தன்மை உண்டு. சகல சறு
அறிவு, விஞ்ஞானம் கற்றலும் நேரடியாக அனுபவத்தை சோ.சந்திரசேகரன் மட்டும் அடிப்படையாகக் கொண். டமையுமாயின் ஒரு தனியாள் பெறும் அறிவு ஒரு வரம்புக்குட். பட்டதாகவே அமையும். Locke, Descartes ஆகிய அறிஞர்கள் அனு பவரீதியான கற்றலையே வலியுறுத் தினர். Locke இன் கருத்தின்படி ஒவ்வொரு தனியாளும் தனது சொந்த, நேரடி அனுபவத்தினூடாக உலகம் பற்றிய தனது சிந்தனை - யைக் கட்டி எழுப்பவேண்டும். Descartes இன் கருத்தும் இது போன்றமைந்தமை மேலே சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால் பெரும்பாலான மனித அறிவு சமூக ரீதியானது; மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுவது; யாவராலும் பகிர்ந்து கொள்ளப்படுவது என்பது அறிவை ஆராய்ந்த சமூகவியலாளர் கருத்து.
இதன் காரணமாகத்தான் மேலைநாடுகளில் விஞ்ஞான கழ கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவற் றின் சில பண்புகள் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன. Descartes காலத்திலேயே இவை எழுந்தன. இவற்றோடு அறிஞர்களுக். கிடையிலான கடிதத் தொடர்பு கள், சஞ்சிகைகள், கருத்தரங்குகள், மகாநாடுகள் என்பவையும் முக். கியமானவை. மேலை நாடுகளின் விஞ்ஞான மரபுகள் நவீன விஞ் ஞானமாக மாறவும், இன்று சர்வ தேசிய ரீதியாக நவீன விஞ்ஞான - மாகவும் ஏற்றுக்கொள்ளப்படக் காரணம், விஞ்ஞான அறிவும்
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளும் ஒருவரின்
சமூகவியல் பிரத்தியேக சொத்தாக அமையாது.
சமூகநிலைமைகள், விஞ்ஞான சமுதாயத்தால் ஏற்றுக்
விஞ்ஞானத்தின் கொள்ளப்பட்ட பின்னரே அவை
பாதிப்பு, முறையான விஞ்ஞான மரபு எனக்
விஞ்ஞான கருதப்படல் வேண்டும். இந்த மரபு செயற்பாட்டின் மேற்கைரோப்பாவில் ஏற்படுத்.
சமூக தப்பட்டமையாகும். விஞ்ஞான அமைப்புகள்.
அறிவு தொடர்ச்சியாக அறிஞர் பண்புகள், குழாத்தினால் கலந்துரையாடப்.
அம்சங்கள் படுவதற்கு ஏதுவான வழிமுறைக என்னும் ளாகவும் சாதனங்களாகவும் விஞ் விடயங்கள் பற்றி ஞான கழகங்கள், சஞ்சிகைகள், ஆராய்கின்றது.
வடம் ஏப்ரல் - ஜூன் 2006/25

Page 28
சமூகவியல்
கருத்தரங்குகள் என்பன விளங்நோக்கில் கல்வி,
கின. இவ்வாறான கலந்துரையாட. அறிவு, விஞ்ஞானம்
லுக்கும் பேச்சு வார்த்தைகளுக்கும் சோ.சந்திரசேகரன்
(negotiation) இடந்தருகின்ற முறை யில் 19 ஆம் நூற்றாண்டு மேற்கை ரோப்பிய சமூகம் மானிட தளை - களிலிருந்து விடுபட்டிருந்தது; கருத்துப் பரிமாற்றம் நாடுகளுக்குள் மட்டுமன்றி நாடுகளுக்கிடையே அறிஞர்களுக்கிடையே இடம் பெற ஐரோப்பிய யதேச்சாதிகார அரசு. களும் இடமளித்தன என்பதும், விஞ்ஞான சமுதாய உறுப்பினர் - கள் இவ் விடயத்தில் சார்பளவில் சுதந்திரமாக செயற்பட முடிந்தது என்பதும் ஐரோப்பிய விஞ்ஞானம் நவீன விஞ்ஞானமாக வளர்ச்சி பெற உதவிய விசேட சமூக காரணி களாகும்.
மற்றொரு முக்கிய விடயம் கண்டுபிடிப்புகள் அதிமுக்கியத் துவம் வாய்ந்தவையாகக் கருத்திற் கொள்ளப்பட, அக்கண்டுபிடிப்பு - களைச் செய்யப் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் எவை என்ற விளக். கமும் அவற்றோடு சேர்த்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்; பிற விஞ் ஞானிகளின் பரிசீலனைக்கு இவ் - விளக்கம் உதவும். புதிய விஞ்ஞா - னக் கருத்துகளும் கண்டுபிடிப்பு - களும் பிரசுரிக்கப்படுவதற்கான பிரதான காரணம் அவை மக்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டும் என்பதல்ல.
அவ்விஞ்ஞானக்கருத்துக்கள் மதிப்பீடு செய்யப்படுவதை இலகுபடுத்துவதே பிரசுரத்தின் பிரதான நோக்கமாகும். மதிப்பீடு என்பது ஆய்வு செய்யும் போதே இடம் பெறுவது; ஆய்வு முடிந்தபின் இடம் பெறுவதன்று; "அறிவானது அறிவென அங்கீகரிக்கப்பட்டாலே
அறிவாகக் கருதப்படும்". ஆய்வு - சகல கற்றலும்
களை மேற்கொண்டதற்காகத் தனி நேரடியாக
யாட்கள் பாராட்டப்பட்டாலும் அனுபவத்தை ஆரம்பத்திலிருந்தே அவருடைய
மட்டும்
விஞ்ஞான அறிவு மற்றவர்களிடம் அடிப்படையாகக் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. கொண்டமையு- இவ்வாறு நோக்குமிடத்து விஞ்
மாயின் ஒரு ஞான அறிவானது ஒரு சமூகத் தனியாள் பெறும் தோற்றப்பாடு என்பது புலனாகும்.
அறிவு ஒரு ஆயினும் விஞ்ஞானிகள் ஆராய்ந்த வரம்புக்குட்பட்ட
விடயம் சமூகம் சார்ந்ததல்ல. தாகவே எளிமையாகக் கூறுவதாயின் அமையும். பௌதீக விஞ்ஞானிகள் பௌதீகத்
- மாயா மாயம்
கூடம் ஏப்ரல்-ஜூன் 2006/26

தோற்றப்பாட்டையும் இரசாயன விஞ்ஞானிகள் இரசாயனத் தோற்றப்பாட்டையும் ஆராய்கின்றனர்.
மற்ற விஞ்ஞானிகளால் தகுதியானது என அங்கீ . கரிக்கப்படாதது விஞ்ஞானமாக முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு மாறுபட்ட நிலைப்பாட்டுக்கான சில உதாரணங்களை நோக்குவோம்; விஞ்ஞானி Cavendish என்பார் பல முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்தார். அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர். அதனால் அவர் தமது கண்டு பிடிப்புகளை எவருக்கும் தெரிவிக்கவில்லை; அவற்றைப் பிரசுரிக்கவுமில்லை. இதிலிருந்து தெரிய வருவது சில கண்டுபிடிப்புகள் பிறருடன் பகிர்ந்து கொள்ளப்படாமலும் பிரசுரிக்கப்படா - மலும் இருக்கலாம்; அங்கீகரிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவை ஏனைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்குச் சமமானவையாகவும் இருக்கலாம். மேற்கண்ட உதாரணம் இவ்வகையில் அமைகின்றது. Cavindish காலமான பின்னர் அவருடைய ஆய்வுக்கட்டுரைகள் கண். டறியப்பட்டன. அதன் பின்னரே அவருடைய கண்டு - பிடிப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் ஒரு பெரிய விஞ்ஞானியாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அதுவரை அவர் ஒரு பெரிய விஞ்ஞானி என ஏற்றுக் கொள்ளப்பட எதுவித மார்க்கமும் இருக்கவில்லை.
இவ்வாறான ஒரு கருத்தை ஏற்றுக் கொண்ட போதிலும் விஞ்ஞான அறிவானது சில தனிப்பட்டவர் - களின் ஆராய்ச்சிகளினூடாகப் பெறப்பட்ட கண்டு - பிடிப்புகளிலேயே தங்கியுள்ளது என்பதை மறுப்பதற். கில்லை. விஞ்ஞானத்தின் வரலாறு உண்மையில் பெரிய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகளின் வரலாறேயாகும் (Newton, Harvey, Pasteur, Watson போன்றவர்கள்) எனினும் தனிப்பட்ட விஞ்ஞானியொருவரின் கண்டு - பிடிப்பானது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த ஒரு ஆய்வு முறையை அவர் பின்பற்றியதன் விளைவே என் - பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். அவர் அம்மரபுக்
குரியவர் என்பதோடு அவருக்கு அதில் ஒரு இடமும் உண்டு; ஆனால் அம்மரபானது அவருக்கு அப்பால்
சுதந்திரமாக இருந்து வருவதொன்று.
விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு ஆய்வாளர் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஞ்ஞான அறிவு எத்தகையது என்பதைக் கண்டறிய வேண்டும்; எத்தகைய ஆய்வுமுறைகள் கையாளப்பட்டன? அவருடைய ஆய்வுப் பிரச்சினையின் தற்போதைய நிலைமை என்ன? என்னும் விடயங்களில் அவர் அக்கறை செலுத்த வேண்டும். அதாவது அவர் ஒரு விஞ்ஞானியாகக் கற்றுத் தேற வேண். டும். ஏற்கனவே விஞ்ஞான சமுதாயம் உருவாக்கி வைத் திருக்கும் அறிவில் முழுத் தேர்ச்சியையும் பெறாது அவர் தமது ஆய்வுப் பிரச்சினையை வெற்றிகரமாகக் கையாள முடியாது. தருக்கரீதியாக நோக்குமிடத்து ஆய்வாளர் இவற்றில் எதனையும் நேரடியாக இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள முடியாது. இவற்றை அவர் இவை பற்றிய அறிவுடைய ஏனைய ஆய்வாளர்களிடமிருந்தும் நூல்கள், சஞ்சிகைகளில் காணப்படும் அறிவுத் தொகுதியிலிருந்துமே கற்றுக் கொள்ள வேண்டும். எனவே புதிய கண்டுபிடிப்புகள் கூட ஒரு கூட்டு ஆய்வு முயற்சியின் அம்சமாகவே இருக்கமுடியும்; இவ்வாய்வு முயற்சியானது,

Page 29
அறிவைத் தகவல்களிலிருந்து
வேறுபடுத்தும் அம்சங்கள் அறிவு என்பது ஒரு மனிதச் செயற்பாடு (Human Act). தகவல்கள் நூல்களிலும் சஞ்சிகைகளிலும் நூல. கங்களிலும் இணையத்திலும் காணப்படுவது. 2. மனித ஆற்றலானது அத்தகைய தகவலைப் பயன் -
படுத்துகின்றது: 3. அறிவு என்பது சிந்தனையின் எஞ்சி நிற்கும் பகுதி - யாகும் (residue). அறிவானது அனுபவத்திலிருந்து வருவது; அனுபவம் என்பது கொள்கை (theory), நிகழ்வுகள் (facts) என்னும் தகவல்களால் பெறப்படு - வது; ஒரு பிரச்சினையைப் பற்றிச் சிந்திக்கும் போது
அதன் விளைவாக நாம் உருவாக்கிக் கொள்வது. 4. அறிவு என்பது அவ்வப்போது ஒரு வினாவுக்கு
விடையையும் ஒரு பிரச்சினைக்கு தீர்வையும் பற்றிச் சிந்திக்கும்போது உருவாவது (... created in the present
moment). 5. அறிவானது சமுதாயம் சார்ந்தது ;
அறிவானது பல்வேறு முறையில் சமுதாயக் குழுக்களுக்கிடையே சுழல்வது; 7. பழைய அறிவின் எல்லைகளில் புதிய அறிவு
உருவாக்கப்படுகின்றது.
- RichardMcdermott"Why information technology inspired but cannot deliver
knowledge management'' in California Management)
- Review, Vol 41, No4, Summer, 1999.
முன்னைய ஆய்வுகளின் வரலாற்றையும் எதிர்காலத் தையும் கருத்திற் கொள்கின்றது. எதிர்காலத்தில் உருவாக் கப்படும் அறிவின் அடித்தளங்கள் கடந்தகாலத்திலிருந்து வழிவழியாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட அறிவுத் தொகுதியினாலேயே வழங்கப்படுகின்றன. தனியாட். களின் பிரத்தியேக அனுபவங்கள் இம்முயற்சிகளுக்குப் பயன்படமாட்டாது.
இன்றைய சமூக அறிவியல் துறை ஆய்வுகளும் இவ்வாறான ஒரு மரபைப் பின்பற்றி வருவது குறிப்பிடத் தக்கது. தெரிவு செய்யப்பட்ட தமது ஆய்வுப் பிரச்சினை பற்றியோ அது தொடர்பாகவோ ஏற்கனவே கற்றறிவாளர் சமூகம் உருவாக்கியுள்ள அறிவுத்தொகுதியை பல்வேறு ஆய்வு முடிவுகளையும் அவற்றைக் கண்டறிய உதவிய ஆய்வு முறைகளையும் ஆய்வாளர்கள் முதலில் தெரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்; இவ்வாறான ஒரு செயற்பாட்டைச் செய்யாது தமது ஆய்வுப் பிரச்சி - னையை முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பது இன்றைய ஆய்வு முறையியலின் ஒரு கட்டாயமான முன்நிபந்தனையாக உள்ளது. ஆய்வாளர்கள் தமது ஆய்வுக்கான தரவுகளைத் தேட பல்வேறு முதனிலை , இரண்டாம் நிலை மூலாதாரங்களை நாடுவது வேறு விடயம். இங்கு குறிப்பிடப்படுவது குறிப்பிட்ட ஆய்வுத். துறை தொடர்பாக ஏற்கனவே கண்டறியப்பட்டு தொகுக் கப்பட்டுள்ள அறிவு. இதனைத் தேடிக் கண்டறியும் முயற்சியே இன்று "சார்பிலக்கிய ஆய்வு' (Review of Literature) என அழைக்கப்படுகின்றது. இவ்வாய்வு முயற்சி - யானது :

- குறிப்பிட்ட துறையில் சமூகவியல்
செய்யப்பட்ட ஆய்வுகள் எவை? நோக்கில் கல்வி, இனிச் செய்யப்பட அறிவு, விஞ்ஞானம் வேண்டியவை எவை? என்பதை சோ.சந்திரசேகரன் ஆய்வாளருக்குப் புரிய வைக்கின்றது; ஆய்வாளரின் ஆய்வுப் பிரச். சினைக்குப் பொருத்தமான தருக்கரீதியான சட்டகமொன்றை உருவாக்கத் தேவையான விளக்கத்தைத் தருகின்றது; ஆய்வாளரின் கருதுகோளுக். கான (hypothesis) நியாயத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்; கையாளப்படக் கூடிய ஆய்வு - முறைகள், நடைமுறைகள், அளத்தற் கருவிகள் என்பன பற்றித் தீர்மானிக்க முடியும்; ஆய்வு முடிவுகளை வியாக்கியானம் செய்வதை இலகு படுத்திக் கொள்ள முடியும். ஆய்வாளர்களின் இறுதி முடிவு களுக்கான ஒரு அடிப்படையை வழங்கும்.
சார்பிலக்கிய ஆய்வு பற்றிய இக்குறிப்பு, ஏற்கனவே ஆய்வா - ளர்களால் செய்யப்பட்ட ஆய்வு - கள் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஆய்வுப் பிரச்சினைக்கு விடை. காண முயலும் ஆய்வாளர்களுக்கு உதவும் என்பது பற்றியும் அவர் அவற்றில் நிறைவான பரீட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும், நன்கு உணர்த்துகின்றது.
விஞ்ஞானமானது ஒரு சமூ கச் செயற்பாடாகக் கொள்ளப்பட வேண்டியது என்றும் ஒரு மரபுக்கமைய மேற்கொள்ளப்படுவது என்றும் ஏற்கனவே சுட்டிக் காட்- பெரும்பாலான டப்பட்டது. இதன் நோக்கம் மனி- மனித அறிவு தர் வாழும் உலகின் பெளதீகத்- சமூக ரீதியானது. தன்மையை விளக்குவதும் புரிந்து மற்றவர்களிடமிருந்து கொள்ள முயல்வதுமாகும். விஞ் பெற்றுக்
ஞானத்தில் ஏற்பட்ட முன்னேற் கொள்ளப்படுவது றங்காரணமாக உலகம் பற்றி ஒரு யாவராலும் அளவுக்குப் புரிந்துணர்வும் விளக் பகிர்ந்து கமும் கிடைத்துள்ளன. ஆயினும் கொள்ளப்படுவது விஞ்ஞானிகளால் விளங்கிக் என்பது அறிவை கொள்ள முடியாத பல விடயங்- ஆராய்ந்த களும் தோற்றப்பாடுகளும் உள்- சமூகவியலாளர் ளன. எனவேதான் அறிவின் எல்- கருத்து.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/27

Page 30
சமூகவியல்
லைகள் மேலும் விரிந்து செல்ல நோக்கில் கல்வி,
வேண்டியுள்ளது; விஞ்ஞானி இப். அறிவு, விஞ்ஞானம்
பணியையே ஆற்ற முற்படுகின்சோ.சந்திரசேகரன்
றான். ஏற்கனவே முன்வைக்கப். பட்ட வாதத்தின்படி, விஞ்ஞானி கள் சமுதாயமானது பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ளும் வரை எதனையும் விஞ்ஞான அறிவாகக் கொள்ள முடியாது; எனவே விஞ். ஞானம் தற்போது எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என்பது பற்றிய அறிவைப் பிற விஞ்ஞானிகளிட. மிருந்தே பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பை - ஏற்கனவே உள்ள விஞ்ஞான அறிவுடன் இதனை இணைத்துக் கொள்ளுமுகமாக பரிசீலனை செய்யும் ஏனைய விஞ்ஞானிகள், என்ன கண்டு. பிடிக்கப்பட்டது என்பதை மட்டு. மன்றி, அது எவ்வாறு கண்டறியப் - பட்டது என்பதையும் அறிய முயல் வர். ஒரு கருதுகோள் (hypothesis) எவ்வாறு உருவாக்கப்பட்டது என். பது முக்கியமானது அல்ல; அக். கருதுகோள் எவ்வாறு பரிசோதிக்க கப்பட்டது என்பதும் முக்கிய . மானது. ஆய்வு மரபானது எது பற்றி ஆராய வேண்டும் என்பது பற்றியும், அவ்வாய்வு எவ்வாறு நடாத்தப்படல் வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. சரியான முறையியல் பயன்படுத் தப்படாவிடில் விஞ்ஞானிகளின் கோரிக்கையானது அவர்கள் கண் - டறிந்தவை - நிராகரிக்கப்படு - கின்றன. இன்றும் கூட உயர்பட். டங்களைப் பெறுவதற்காகச் செய் - யப்படும் ஆய்வுகள் பல அவை கண்டறிந்த முடிவுகளுக்காகவன்றி, அவை கையாண்ட ஆய்வு முறை யியலில் காணப்பட்ட குறைபாடு
களுக்காகவே நிராகரிக்கப்படு . விஞ்ஞானிகள்
கின்றன. கையாளப்பட்ட மரபுரீதியான முறையியல் பற்றிய அறிவானது, வழிமுறைகள், ஆய்வின் முடிவுகளை ஆய்வு விதிகள் மற்றவர்களும் பரிசீலனை செய்ய என்பவற்றைப் இடமளிக்கின்றது. அதாவது
பின்பற்ற விஞ்ஞான ஆய்வில் ஈடுபடும் வேண்டியுள்ள ஒருவர் அதற்காகப் பின்பற்றப் -
மையால், படும் நடைமுறைகள் பற்றி அறிந் விஞ்ஞானம் சமூக திருக்க வேண்டும். அவ்வறிவினை
அம்சத்தைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
கூடம் ஏப்ரல்-ஜூன் 2006/28

ரனைய விஞ்ஞானிகளிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். சுருங்கக் கூறின், விஞ்ஞானிகள் மரபுரீதியான வழிமுறைகள், ஆய்வு விதிகள் என்பவற்றைப் பின்பற்ற வேண்டியுள்ளமையால், விஞ்ஞானம் சமூக அம்சத்தைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
விஞ்ஞானப் பணியின் முறையில் சாதாரண (informal) தொடர்பாடல், ஒத்துழைப்பு, பேட்டி என்பன முக்கிய பங்கு கொண்டிருந்தன. அண்மைக்கால சமூகவியல் ஆய்வுகள் சிறப்புத் தேர்ச்சிக் குழுக்கள் மற்றும் வலையமைப்புகள் பற்றி ஆராய்ந்தன. ஒரு துறையில் எந்த அளவுக்குக் கண்டு பிடிப்புகளுக்கு இடமுள்ளதோ அதற்கேற்ப அத்துறை சார்ந்த விஞ்ஞானிகள் தொகையும் அமையும். புதிய கண்டு பிடிப்புகள் துணைத்துறைகளை உருவாக்குகின்றன. நல்ல சிந்தனைகள் குறையும்போதும், அவற்றைப் பரிசோதனை செய்வது கடினமாகும் போதும் குறைந்த அளவு விஞ்ஞானிகளே சேர்க்கப்படுகின்றனர்; துறையை விட்டு விலகும் விஞ்ஞானிகளும் உண்டு.
இன்னொரு கருத்து புத்தாக்கங்கள் பற்றி விளக்கு. கின்றது. ஒரு துறையில் மரபு வழியாக உள்ள சிந்தனை - களுடன் இணங்கிச் செல்லாத கருத்துக்கள் காரணமாகவே புதிய துறைகள் உருவாகின்றன. Thomas kuhn என்ற அறிஞரின் விஞ்ஞானப் புரட்சி பற்றிய பிரபல்யமான நூலிலிருந்தே இக்கருத்து உருவானது. "விஞ்ஞான சமூகத்தில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், பிளவுகள், நெருக்கடிகள் காரணமாகவே விஞ்ஞானத்துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டன" என்பது அவர் வழங்கிய முக்கிய கருத்து. எவ்வாறு சமயத்துறையில் அல்லது அரசியலில் புரட்சிகள் தோன்றுகின்றனவோ அது போன்றே விஞ்ஞானத்துறையிலும் வசீகரமான தலைமை, சித்தாந்த ஒற்றுமை கொண்ட குழுக்கள் என்பவற்றின் எழுச்சியின் காரணமாகவே விஞ்ஞானத்தில் அடிப்படை யான புத்தாக்கங்கள் தோன்றின என்ற கருத்தை Kuhnமுன்
வைத்தார்.
முடிவுரை
விஞ்ஞானத்தின் வளர்ச்சி பற்றிய சமூகவிய - லாளர்களின் ஆய்வு எவ்வாறு குறிப்பான சமூக நிலைமை களும் சமூகக் காரணிகளும் மேலைநாடுகளில் விஞ்ஞா. னத்தின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தன என்பதைத் தெரிவிக்கின்றன. கீழை நாடுகளில் குறிப்பாக சீனா, இந்தியா, மேற்காசியா போன்றவற்றில் காணப்பட்ட பண்டைய விஞ்ஞானக் கருத்துக்கள் நவீன காலத்தில் உயர்தரமான, உலகளாவிய விஞ்ஞானமாக ஏன் வளர்ச்சி பெற முடியவில்லை என்பதற்கான காரணங்களை இச் சமூகவியல் ஆய்வுகளின் பின்புலத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடியும். இங்கு சுட்டிக்காட்டப்படும் ஆய்வுத் துறைக்கான ஆய்வுப் பிரச்சினையாக இதனைக் கொண்டு இத்துறையினை நுணுகி ஆராய கீழைத்தேய சமூக. வியலாளர்கள் முயன்றுள்ளார்களா எனப் பரிசீலனை செய்வது எமது அடுத்த முயற்சியாக அமையும்.

Page 31
1
பரத நடனமும் அறிய
பேராசிரியர் க
அறிமுகம்
நவீன ஆய்வுத்தளங்களும் ஆய்வு முறைகளும் பரத நடனப் புலத்தில் மேற்கொள்ளப்படாதிருக்கும் இடைவெளி புலமை நோக்கில் வலியுறுத்தப்பட வேண்டி யதாகிவிட்டது. பாரம்பரியமான இறுகிய விபரிப்பு முறை (Desctiptive Method) யில் இருந்து விடுபட்டு புதிய புலக்காட்சிகளைத் தேடல் பரத நடனத்தைச் செழு மைப்படுத்தும் புலமைச் செயல் முறையாகின்றது. குருகுலக் கல்விவாயிலாகப் பரத நடனம் பயில்வதன் முக்கியத்துவத்தை ஒரு புறம் வலியுறுத்துகின்றவேளை மறுபுறம் நவீன ஆய்வுத் தளங்களுக்கு இந் நடனத்தை வரவழைப்பதன் வாயிலாக இதன் தனித்துவங்களையும் சிறப்பார்ந்த பரிமாணங்களையும் கனதியான உரை - யாடல்களுக்கு உட்படுத்தலாம். ஆற்றுகைநிலையில் பரத நடனத்தின் உன்னதங்களை வெளிப்படுத்துவதற்கு மேற் கொள்ளப்படும் ஊக்கல் ஆய்வு நிலைகளிலும் குவிப்புக்கு உள்ளாக்கப்படுதல் விரைந்து வளரும் அறிகைத் தேவை. யாகின்றது. தொன்மங்களும் நடன ஆக்கமும்
கலையாக்கத்துக்குரிய பலவகையான கருவூலங்கள் தொன்மங்களிலே (Myths) காணப்படுகின்றன. கலை ஆய்வாளர்களுக்குத் தொன்மவியல் பற்றிய அறிவு இன்றியமையாது வேண்டப்படுகின்றது. பூர்வீக மக்களின் அறிக்கைக் கோலங்கள், அனுபவ வெளிப்பாடு, கற்பனை வீச்சுக்கள், நம்பிக்கைகள் அனைத்தினதும் களஞ்சி - யங்களாகத் தொன்மங்கள் அமைந்துள்ளன. தொன்மங்களின் ஆழ்ந்த படிவுகள் நவீன மனிதரது சிந்தனைகளி - லும், நடத்தைகளிலும், கலைகளிலும் நெடிது வேரூன்றி - யுள்ளமை அவற்றின் வலிமையை இன்றும் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தொன்மங்கள் பற்றிய இனக்குழும அணுகுமுறை யானது, ஓர் இனத்தின் தனித்துவங்கள், வாழ்நிலை அனுபவங்கள், சமூகச் செயல்முறைகள் முதலியவை தொன்மங்கள் வழியாக எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை விரிவாக ஆராய்கின்றது. தொன்மங்களை விளக் கும் அறிகை (Cognitive) அணுகுமுறையானது மக்களின் சிந்தனை முறைமை, சிந்தனை இருப்பு, உளக்கோலங்கள்

கை முரண்பாடுகளும்
பா.ஜெயராசா
முதலியவற்றுக்கு முக்கியத்துவம் தருகின்றது. தொன்மங்களின் உள் . ளமைந்த கூறுகளை இனங்கண்டு நிரற்படுத்தி அவற்றின் தொடர்பு - களையும் இலக்குகளையும் ஆராயும் இலக்கு தெளிந்தறிமுறையும் (Taxonomy) ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றன.
தொன்மங்கள் பற்றிய ஆய்வு இன்று மேலும் மேலும் விரிவ. டைந்து பல கிளைகளாயும், பிரிவு களாயும் முன்னேற்றம் பெறத் தொடங்கியுள்ளது. சடங்குகள், தொன்மங்கள், ஆடல்கள் ஆகிய மூன்று பிரிவுகளுக்குமிடையே இணைந்த உள்ளார்ந்த தொடர்பு - கள் காணப்படுகின்றன. சடங்கு களின் வாய்மொழி வடிவமாக தொன்மங்களும், உடலியக்க வடிவமாக ஆடல்களும் வெளிப்பாடு கொண்டன. சடங்குகளே தொன்மங்களின் தோற்றத்துக்கு அடிப்படையானது என்பது பிறே - சரின் (Frazer, Golden Bough,
தொன்மங்கள் %l.I.p.374) ஆய்வு. மாயவித்தைச்
பற்றிய சடங்குகளில் செய்தவற்றையும்,
இனக்குழும ஆடியவற்றையும் தொன்மங்கள்
அணுகுமுறை மொழிவடிவிலே பிரதிபலிக்கத்
யானது, ஓர் தொடங்கின.
இனத்தின்
தனித்துவங்கள், நம்பிக்கை கலந்த பழமையின்
வாழ்நிலை அழியா நினைவுகள் மொழிவடி அனுபவங்கள், வில் தொன்மங்களாயும், உட: சமுகச் லியக்க வடிவில் நடனங்களாயும் செயல்முறைகள் வளர்ச்சியடையத் தொடங்கின. முதலியவை இவற்றின் வழியாக நம்பிக்கைகள் தொன்மங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு நடை வழியாக எவ்வாறு முறைக்குரிய அறவொழுக்க வலி வெளிப்படுகின்றன மையைப் (Enfprcing Morality) என்பதை விரிவாக பெற்று விடுகின்றன.
ஆராய்கின்றது.
கடல் ஏப்ரல் - ஜூன் 2006/29

Page 32
பரத நடனமும்
இவற்றின் வழியாக தொன் - அறிகை
மங்களும், ஆடல்களும், சடங்கு - முரண்பாடுகளும்
களும், சமூக ஒருங்கிணைப்புக்கு சபா.ஜெயராசா
(Social Solidarity) வழியமைக். கின்றன. மேலும் பண்பாட்டுத் தொடர்ச்சியை (Cultural Continuity) முன்னெடுக்கின்றன. உயர் - நிலையான விழுமியங்களினதும் மனோபாவங்களினதும் ஒழுங். கமைப்பட்ட வடிவங்களாக இவை அமைந்துள்ளன. இக்காரணத்தால் ஓர் இனத்தின் நடனத்தை ஆராயும் பொழுது அதனைத் தொன்மங்களில் இருந்தும், சடங்குகளிலிருந்தும் பிரித்து ஆராய்ந்துவிட முடியாதுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரது புலன்சார் அனு. பவங்களின் வெளிப்பாடுகளை இவை தொகுத்துத் தருகின்றன.
தொன்மம் என்பது வரலாற்றுக்கும் புனைகதைக்கும் இடை. நடுவில் அமைந்த வடிவம் என்ற கருத்து பொதுவாக ஏற்றுக்கொள் - ளக்கூடியதன்று. மக்கள் தமது அறிகை அமைப்பின் அடிப்படை. யில் சூழலையும் அறியாப் பொருளையும் அறிவிக்க முயன்ற ஒரு செயல்முறையாகவே தொன்மங் - கள் அமைந்தன. தொன்மங்கள் புனைகதைகளிலிருந்து வேறுபட்டு நிற்பதற்குரிய பிறிதொரு காரணம் அவற்றில் உட்பொதிந்து நிற்கும் ஒருவித புனிதத்தன்மையாகும்.
தொன்மங்களில் புனைவுப்
பண்புகள் மிகையானவையாயும், மக்கள் தமது நேர்வு (Fact) பண்புகள் குறை
அறிகை வானவையாயும் காணப்படுமா - அமைப்பின்
யினும் அதன்மீது கொண்டுள்ள அடிப்படையில் நம்பிக்கைத் தன்மை அதன் வலி -
சூழலையும்
மையை அதிகரிக்கச் செய்கின்றது. அறியாப் பொரு
தொன்மங்களில் உட்பொதிந்த ளையும் அறிவிக்க
கற்பனை வலு, அனைத்துக் கலை முயன்ற ஒரு செயல்முறை
வடிவங்களிலும் ஊறி வளமூட்ட. யாகவே
வல்ல ஆற்றலைக் கொண்டுள்ளது. தொன்மங்கள்
சுருக்க முடியாத அழகியற் பண்பு அமைந்தன. தொன்மங்களிலே பொதிந்துள்ளது. தொன்மங்கள் தொன்மங்கள் பற்றிய பின்வரும் புனைகதைகளிலிருந்து கோட்பாடுகள் அவை பற்றிய
வேறுபட்டு விளக்கத்துக்கு மேலும் துணை நிற்பதற்குரிய
செய்யும். பிறிதொரு
பரிணாம வாதம் அவற்றில் உட்பொதிந்து
பரிணாம வாதம் அல்லது நிற்கும் ஒருவித படிமலர்ச்சிக் கோட்பாட்டின் புனிதத்தன்மையாகும் அடிப்படையில் தொன்மங்களை
அடடடி ஏப்ரல் - ஜூன் 2006/30

ஆராய்வோர் சூழலை விளங்குவதற்கும், சூழலோடு இசைவுகொண்டு வாழ்வதற்கும் மனிதர் உருவாக்கிய வடிவங்களாகத் தொன்மங்களைக் கருதுவர். மனிதரின் வியப்பு, பயம், கொடூரம் , அச்சம், நயப்பு முதலிய அனுபவங்கள் வழியாகத் தொன்மங்கள் எழுந்தன என அவர்கள் மேலும் விபரிக்கின்றனர். இவ்வகை அனு. பவங்களின் உடல் மொழியாக ஆடல்கள் தோன்றுதல் இயல்பான ஒரு செயற்பாடாகும்.
கிரேக்கத் தொன்மங்களை ஆராய்ந்த ஆராய்ச்சி - யாளர்கள் அவற்றில் ஒருவித பகுத்தறிவிற்கு ஒவ்வாத பண்புகள் காணப்படுதலைச் சுட்டிக்காட்டியுள்ளனர். (David Hume, Natural History of Religion) பகுத்தறிவுப் பண்புகளை மீறுதல் கலையாக்கத்துக்கும், ஆடலாக்
கத்துக்குமுரிய பரிமாணங்களாக அமைகின்றன.
பூர்வீக சமூகங்களில் மக்களின் உடல் நோய் நீக்கியவர்களையும், மக்களின் துயரங்கள் என்ற கொடிய ஆவிகளை விரட்டியவர்களையும் அடிப்படையாகக் கொண்ட தொன்மங்கள் இயற்கைக்கு எதிரான போராட்.
டத்தை வலுவூட்டின.
சூழலோடு நிகழ்த்திய இசைவாக்கச் செயல். முறையில் சூரியக்கடவுளர், மழைக்கடவுளர், காற்றுக் கடவுளர், அக்கிக்கடவுளர், மலைக்கடவுளர், தானியக் கடவுளர் தொடர்பான தொன்மங்கள் துணை நின்றன. சூழலோடு மனிதர் நிகழ்த்திய இசைவாக்கத்தில் உட. லசைவுகள் பெரிதும் துணை நின்றன. இவற்றிலிருந்து தொன்மங்களுக்கும் ஆடல்களுக்குமிடையேயுள்ள தொடர்புகளை மேலும் விளங்கிக் கொள்ளக் கூடிய - தாகவுள்ளது. தொன்ம உணர்வுகளாலும் ஆடல்களாலும் துன்பங்களைப் போக்கலாம் என்பது பூர்வீக மக்களின் நம்பிக்கை.
.க
உளப்பகுப்புக் கோட்பாடு
சமூக நெருக்குவாரங்களாலும், உறுத்தல்களாலும், பல்வேறு உணர்வுகளும் உளப்படிமங்களும் நனவிலி மனத்திலே அழுத்தியும் அமுக்கியும் வைக்கப்படுகின்றன என்பது உளப்பகுப்புக் கோட்பாட்டாளர்களின் மூலாதாரமான கருத்து. அழுத்தப்பட்ட உணர்வுகள் பகுத்தறிவற்ற கற்பனைகளாக வெளிவரும் என்றும் அவற்றின் விளைவாக உருவாகும் வடிவமைப்புக்களுடன் தொடர்புடையனவே தொன்மங்கள் என்றும் உளப். பகுப்புக் கோட்பாட்டாளர் கருதுகின்றனர். கனவிலே தோன்றும் வடிவங்கள், கனவிலே அசையும் கற்பனைகள் யாவும் தொன்மங்கள் என்ற வடிவமைப்பைப் பெறும் பொழுது அவற்றுக்குப் பண்பாட்டு அங்கீகாரம் கிடைத்து - விடுகின்றது. கனவுகள் ஆழ்ந்த மனவிருப்புக்களின் நிறைவேற்றுகை (Sigmund Freud, Collected Papers, Vb1-4, pp. 25-7) என்பது பிராய்ட்டின் கருத்து.
காரணகாரியத் தொடர்புகள் கொண்ட பகுத்தறிவு ஒதுங்கி நிற்கும்பொழுதுதான் படைப்பாற்றலும், கற்பனை வளமும் மேலோங்க முடியும் என்பதை உளப்பகுப்புக் கோட்பாடு வலியுறுத்துகின்றது.
இதன் அடிப்படையில் தொன்மங்களை விளக்கு - வதற்கு மேலும் விரிவான கருத்துக்களை கார்ல் யுங்

Page 33
முன்வைத்தார்.(Karl Jung, Psychology of Unconscious, 1911,pp.615) அவர் முன்வைத்த பிரதான கருத்து, தொன். மங்கள் கூட்டு நனவிலியின் (Collective Unconscious) வெளிப்பாடு என்பதாகும். அதாவது மனிதரின் அடிப். படையான உளச் செயற்பாடு காலாதி காலமாக தொடர் ந்து அனைத்து மனிதர்களிடத்தும் பொதுப்பண்புகளை உள்ளடக்கியதாகச் செயற்பட்டு வருகின்றது என்பது அவரின் கருத்து. ஆகவே நனவிலியின் கற்பனை அனைத்து மனிதர்களுக்கும் உரிய பொதுத் தன்மைகளைக் கொண். டிருக்கும் என்பதாகும். கூட்டு நனவிலியின் வெளிப்பாடு களாக அமையும் தொன்மங்கள், அனைவரதும் அங்கீ. காரத்தைப் பெற்றுவிடுகின்றன. இதன் காரணமாக தொன்மங்கள் உலகப் பண்புடைய செய்தியை (Univer - sal Message) உள்ளடக்கிக் காணப்படும்.
இதன் விரிவை மேலும் நோக்கலாம் (Jung and Jerenyi, Introduction to the Science of Mythology, 1951, p. 103) தொன்மங்கள் பூர்வீக மனிதரின் கனவுகளின் வெளிப்பாடுகளாக அமைந்ததால் அவற்றிலே தருக்க. நிலையான கவனமும் ஒருங்கு குவித்தலும் அமைய - வில்லை என்பது அவர்களின் வாதம். தொன்மங்கள் தொல்வகைகளால் (Archetypes) ஆக்கப்படுகின்றன. கதைகளையும் கற்பனைகளையும் வளர்த்தெடுப்பதற்குரிய கருவாக அமையும் பொருளே தொல்வகையாகும். அவை அனைத்து மனிதர்களினதும் கூட்டான நனவிலியில் உருவான அடிப்படைகளாகும்.
பூர்வீக மனிதர்கள் தொன்மங்களைப் புதிதாகக் கண்டு பிடிக்கவில்லை. அவை அவர்களுக்கு அனுபவங் - களைக் கொடுத்தன. யுகாதியுகங்களாக மனித உள்ளங் - களால் அனுபவிக்கப்பட்ட பதிவுகளாக அமைந்துள்ளன.
கூட்டு நனவிலியின் வெளிப்பாடுகளை உடலசைவு - களுடன் தொடர்புபடுத்தும் பொழுது தோன்றும் ஆடலா - னது அனைத்து மனிதர்களையும் ஒன்றுபட வைக்கும் உடல் மொழிகளைத் தாங்கி நிற்கின்றது. ஆழ்மனத்தின் விசைகள் ஆடலாகும் பொழுது நிறைந்த உளச்சுகம் அடையப்படுகிறது. பரவற் கோட்பாடு
தொன்மங்களை விளக்கும் கோட்பாடுகளுள் இணைப்பு நிறைவுக் கோட்பாடு அல்லது பரவற் கோட். பாடு வாதமும் ஒன்றாக விளங்குகின்றது. வரலாற்றுத் தொடர்ச்சிகளினாலும், புவியியல் சார்ந்த தொடர்ச்சிகளினாலும் பல பொதுத்தன்மைகள் தொன்மங்களிடையே காணப்படுகின்றன. தொன்மங்களின் கருப்பொருள் அவற்றுடன் தொடர்புடைய கற்பனை முதலியவற்றின் உலகளாவிய முறையில் பல ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றன. பிரயாணிகளாலும், நாடோடிகளாலும், தூதுவர்களாலும், ஓரிடத்தின் அனுபவங்கள் இன்னோ - ரிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இக்கோட்பாட்டாளர்கள் தொன்மங்களை வகைப் - படுத்தும் பொழுது, வகைகள் (Types) என்றும், நுண். துண்டங்கள் (Mtifs) என்றும் விரித்து நோக்குகின்றனர். "வகை" என்பது சுயாதீனமான இருப்பைக் கொண்ட பழங்கதையாகவும், அது முழுமையாக ஒப்புவிக்கத்தக்க நிறைவைக் கொண்டதாகவும், வேறு கதைகள் சொல்ல

முயற்சிக்கும் கருத்துக்கள் மீது சார்ந்திராமலும் இருக்கும் என விளக்குகின்றனர். நுண்துண்டம் என்பது பாரம்பரியத்தில் நிலைத்து நிற்கின்ற வலிமையைக் கொண்ட நுண்ணிய தனிமமாக இருக்கும். ஓரிடத்திலிருந்து ஒரு தொன்மக் கதை இன்னோரிடத்திற்கு நகர்ந்து செல்லும்பொழுது புதிய ஒரு நாட். டில் அது இசைவாக்கம் செய்து நிலைத்து நிற்பதற்கு அப்பிரதேசத் திலுள்ள மொழி துணை நிற்கும்.
இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றில் இடம்பெறும் கூட்டு தொன்மக் கதைகள் இவ்வாறே நனவிலியின் வேறு வேறு மொழிகளைப் பேசு.
வெளிப்பாடுகளை வோரிடம் நிலைபேறு கொண்டுள் -
உடலசைவு - ளன.
களுடன்
தொடர்புபடுத்தும் ஆடல்களைப் பொறுத்த.
பொழுது வரை குறிப்பிட்ட உணர்ச்சி - தோன்றும் களையும், குறிப்பிட்ட செயல் -
ஆடலானது களையும் விளக்கும் ஆடல்களில்
அனைத்து உலகளாவிய பொதுத்தன்மை -
மனிதர்களையும்
ஒன்றுபட களும் பொதுப்பண்பு கொண்ட
வைக்கும் உடல் அசைவுக் கோலங்களும் காணப்- மொழிகளைத் படுகின்றன. ஒரு பண்பாட்டிலே தோன்றிய ஆடற்கோலம் இன் - நிற்கின்றது. னொரு பண்பாட்டிலே கலப்பதை
ஆழ்மனத்தின் யும் காணமுடியும். தொன்மங்- விசைகள் களும் ஆடல்களும் உலக மக்கள்
ஆடலாகும் அனைவருக்குமுரிய பொதுத்
பொழுது நிறைந்த
உளச்சுகம் தன்மைகளைக் கொண்டுள்ளன.
அடையப்படுகிறது.
வட்டி ஏப்ரல் - ஜுன் 2006/31

Page 34
பரத நடனமும்
தொழிற்பாட்டுக் கோட்பாடு அறிகை முரண்பாடுகளும்
தொன்மங்கள் குறித்த பண்
பாட்டிலிருந்து பிரிக்கமுடியாது சபா.ஜெயராசா
ஒன்றிணைந்து நிற்கின்றன. அவ் - வாறு அமைந்துள்ள தொன்மங் - களிடையே தொடர்புகளும் காணப்படுகின்றன. தொன்மங்கள் குறித்த பண்பாட்டில் நிகழும் மீண்டெழும் (Recurrent) செயற். பாடுகளாகவுள்ளன. சமூக வாழ்க் கையில் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் தொன்மக்கையளிப்பு சமூகக் கட்டுக்கோப்புடன் ஒருவகையில் தொடர்புடையதாக விளங்குகின்றது. தொன்மக் கதை - களைச் சொல்லுதல், தொன்மங்கள் ளோடு தொடர்புடைய சடங்கு: களையும், பண்டிகைகளையும் மேற்கொள்ளுதல், தொன்மங்க. ளோடு தொடர்புடைய வடிவம் மைப்புக்களைப் பிரதி செய்தல் முதலியவை சமூகத்தில் நடைமுறைப்பயன்களைக் கொண்டுள் . ளன. சமூக வலைப்பின்னல் அமைப்பில் அவற்றுக்கு தவிர்க்கமுடியாத இடமும் உண்டு.
தொன்மங்களின் தொகுதிகள் தனிப்பட்ட முறையிலும் கூட். டான முறையிலும் சமூக உறுப்பி னர்கள் ஒவ்வொருவருக்கும் வேண். டப்படுகின்றன. தொன்மங்களைப் பின்பற்றும் பொழுது சமூகத்தில் ஒருங்கிணைப்பும் இசைவாக்கமும் இலகுவாக ஏற்படுகின்றன. முரண்பாடுகள் எளிதிலே தீர்த்து வைக்கப்படுகின்றன (Radecliffe Brown, 1950,p397). இவை சமூகம் நீடித்து நிலைப்பதற்குத் துணை நிற்பதுடன் ஒவ்வொரு மனிதருக். கும் ஒருவித உளத் திருப்தியையும்
தருகின்றன. தொல்குடிமக்களது ஒரு பண்பாட்டிலே
பொருளாதார வளத்தைப் பெருக்க
வும் பண்டமாற்றுக்களைச் செய்வ ஆடற்கோலம் தற்கும் தொன்மங்கள் துணை
இன்னொரு நிற்பதை தொன்மவியலாளர் பண்பாட்டிலே குறிப்பிட்டுள்ளனர். கலப்பதையும் காணமுடியும்.
தொழிற்பாட்டுக் கோட்பாட்தொன்மங்களும்
ட் டின் அடிப்படையில் தொன்மங் - ஆடல்களும்
களையும் ஆடல்களையும் விளக் உலகமக்கள்
கும் பொழுது பின்வரும் தொழிற் - அனைவருக்குமுரிய
பாடுகள் முதன்மைப்படுத்தப். பொதுத்தன்மை படுகின்றன:
களைக் 1. அவற்றின் வழியாகப் பண். கொண்டுள்ளன. பாட்டு அடிப்படைகள் பாது
சட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/32

காக்கப்பட்டும் பரப்பப்பட்டும் கையளிக்கப்பட்டும் வருகின்றன. 2. அவை மகிழ்ச்சியும், உளநிறைவும் தருகின்றன. 3. அவற்றின் வழியாக கல்விச் செயற்பாடுகள் நிகழ்த்தப்
படுகின்றன. 4. அவை மரபுகளுக்குக் காப்பரண்களாக அமைகின்றன.
இவற்றின் காரணமாக தொன்மங்களும் ஆடல்களும் வாழ்க்கை உயிர்ப்புக் கொண்டவையாகக் கருதப். படுகின்றன. தொன்மங்களின்றி ஆடல்கள் இல்லை. ஆடல்களின்றித் தொன்மங்கள் இல்லை என்ற அளவுக்கு இரண்டும் இறுக்கமடைந்து ஒன்றிணைந்துவிட்டன. குறியீட்டியல்
பூர்வீக மனிதர் நடப்பியலை விளங்கிக்கொள்ளவும் விளக்கவும் பயன்படுத்திய குறியீடுகள் தொன்மங்களிலும் ஆடல்களிலும் காணப்படுவதாக குறியீட்டியலாளர் குறிப்பிடுவர். அருவநிலையான சிந்தனைகளைப் புலப்படுத்துவதற்குக் குறியீடுகள் துணைநிற்கின்றன. புலக் காட்சி கொள்வதற்குச் சிரமப்படும் ஒரு பொருளை (Less Perceptible Object) புலப்படுத்த குறியீடுகள் பயன்படு. கின்றன. குறியீடுகள் பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளராகிய கசிரெர் (Ernst Cassirer, Language and Myth, 1954, p.14) அனைத்துப் பண்பாடுகளுக்கும் கருவாக குறியீடுகளே அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ற இயல்பை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்த, நிலை மாற்றிய செயல் “குறியீட். டாக்கமே" என்பது அவரது கருத்தாகும். உலகுபற்றிய சிந்தனைகளின் பண்பு மொழிக் குறியீடுகளாலும், தொன்மக் குறியீடுகளாலும் புதிய பரிமாணங்களைப் பெற்றன. கருத்துக் குறியீடுகளையும் உணர்ச்சிக் குறியீடு : களையும் நடனங்கள் வெளிப்படுத்துகின்றன.
மனிதர் தமது அனுபூதி உணர்வுகளைக் குறியீட்டு வடிவிலே புலப்படுத்த தொன்மங்களும் ஆடல்களும் துணை நின்றன. வெவ்வேறு வகையான அனுபூதி அனு . பவங்கள் வெவ்வேறு வகையான தொன்மங்களை உருவாக்கின. ஆகவே தொன்மங்களும் ஆடல்களும் மேம்பாடு கொண்ட குறியீட்டு வடிவங்கள் என்றே கொள்ளப்பட வேண்டியுள்ளன. ஏனைய பெளதிக பொருட்களைப் போன்று குறியீடும் ஒரு பௌதிகப் பொருளாகவே அமைகின்றது.
உணர்வுகளின் சாராம்சமாகிய கட்டமைப்பாகவே தொன்மங்களும் நடனங்களும் அமைகின்றன. ஒரு குறியீட்டில் பல அர்த்தங்களை உள்ளடக்கியிருத்தல் குறியீட்டின் பிறிதொரு சிறப்பியல்பாகும். உதாரணமாக தமிழ் மக்களின் சடங்குகளில் பூசினிக்காயை வெட்டு வதற்குப் பல கருத்துக்கள் உள்ளன. நாவூறுகழித்தல், ஆவி விரட்டுதல், படையலை ஒப்படைத்தல், உள்ளத்தைத் திறந்து காட்டுதல், எச்சரித்தல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஆபிரிக்கப் பழங்குடியினரின் சடங்குகளில் முகுள செடியின் சிவந்த திரவத்தை வைப்பதற்கும் பல அர்த்தங்கள் உள்ளனவென்று குறியீட்டியலாளர் குறிப்பிட்டுள்ளனர்.

Page 35
பழங்குடியினரது நுண்மதித் தொழிற்பாடுகளைக் கண்டறிவதற்கு தொன்மங்களிலும் ஆடல்களிலும் இடம்பெறும் குறியீடுகள் பெருமளவிலே துணை செய்கின்றன. வரன்முறைக் கோட்பாடு
வரன்முறைக் கோட்பாடு அல்லது நியமவியல் (Formalism) தொன்மங்களையும் ஆடல்களையும் விளக்கு. வதற்கு எழுந்த பிறிதொரு வடிவமாகும். தொன்மங்களைச் சில நியமங்களுக்கு உட்படுத்திப் பாகுபாடு செய்தல் இக்கோட்பாட்டில் சிறப்பிடம் பெறுகின்றது. பிர - பஞ்சத்தின் தோற்றம் பற்றிய தொன்மங்கள், வளப். பெருக்குச் சார்ந்த தொன்மங்கள் என்றவாறு பாகுபாடு செய்தல் இதற்கு உதாரணங்களாகும்.
வரன்முறைக் கோட்பாட்டை உருவாக்கிய முன் - னோடிகளுள் ஒருவராக ருசிய நாட்டைச் சேர்ந்த விளாடிமிர் புறொப் (Propp) விளங்குகின்றார். பெருந்தொகையான நாட்டார் கதைகளையும், தொன்மங். களையும் முகாமை செய்யப்படக்கூடிய பகுப்பு முறை மைக்குள் அவர் கொண்டுவந்தார். இத்தகைய பகுப்பு முறையானது தொன்மங்களை அறிகைக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதவதற்குப் பெரிதும் துணை செய்தது. தொன்மங்களின் உருவியல் பற்றியும், உருவ மாற்றங்கள் பற்றியும் ஆராய்வதற்குரிய தளங்கள் இந்த ஆய்வு முறையிலே உருவாக்கப்படுகின்றன.
தொன்மங்களில் உள்ளடங்கிய நியமமான உள் அலகுகளின் தொடர்புகளைக் கண்டறிவதற்கும் இந்த அணுகுமுறை துணை செய்தது. தொன்மக்கதைகளின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும், அவற்றின் தொடர் கட்டமைப்புக்களையும் ஆராய்தல் இந்த அணுகுமுறையிலே சிறப்பிடம் பெறுகின்றது.
வரன்முறையான கட்டமைப்புக்களை வரையறுத்தலும், நியமப்படுத்தலும், சிறுசிறு கட்டமைப்புத் துண்டங்களை ஒழுங்குபடுத்தலும் நடனச் செயல்முறை. யில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பண்பாகும். பிற்காலத்தைய பரத நடன ஒழுங்கமைப்பில் இடம் பெறும் அடவுகள் வரன்முறைக் கோட்பாட்டினை வலிமைப்படுத்தும் வகையில் அமைந்தன.
பூர்வீக நடனங்கள் வரன்முறைமைக்குள் கட்ட . மைப்புச் செய்யப்படும் பொழுது அவை "செந்நெறி வடிவம்" என்ற அமைப்பையும் பெற்றுவிடுகின்றது. கட்டமைப்புக் கோட்பாடு
கட்டமைப்புக் கோட்பாடு அல்லது அமைப்புவாதம் (Structuralism) தொன்மங்களை அணுகும் பிறிதொரு ஆய்வுமுறையாகவுள்ளது. கணிதம், தருக்கம், விஞ்ஞானம், சமூகவியல் போன்ற பல துறைகளையும் ஒன்றிணைத்து எழும் ஆய்வாக அமைப்புவாதம் அமைகின்றது. சாராம் - சத்தின் கட்டமைப்பைத் தெறித்துக் காட்டுதல் இங்கு சிறப்பிடம் பெறுகின்றது. கட்டமைப்பின் முழுமையை விரித்து நோக்கும் பொழுது தொன்மங்கள் பற்றிய தெளிவு ஏற்படமுடியும்.

ஒருவர் பேசும் மொழியை இன்னொருவர் விளங்கிக் கொள்வ தற்கு இருவருக்கும் பொதுவான குறியம் (Code) அவசியமாகின்றது. இது நனவிலிநிலையிலே செயற். பாடுகொண்டு பல்வேறு அலகுகளை ஒன்றிணைக்கும் கட்ட. மைப்பை ஏற்படுத்துகின்றது. மொழியியலிலே எழுந்த இந்தக் கட்டமைப்புக் கருத்து பின்னர் வேறு துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியது.
மொழியின் ஒலிவடிவ அமைப்பு, குறிப்பான் (Signifier) என்றும், அது குறிக்கும் பொருள் அமைப்பு குறிப்பீடு (Signfied) என்றும் விளக்கப்படும். இவை இரண்டுக்குமிடையே "எழுந்த மான" தொடர்புகள் காணப்படு - கின்றன. மொழியியலில் இடம்பெறும் இந்த விதிகள் தொன்மங் - களின் ஆராய்ச்சிக்கும் முக்கியமா -
சமூக னவை. மொழியில் இடம்பெறும்
வாழ்க்கையில் ஒவ்வோர் அலகும் ஒன்றுக்கும்
தொடர்ச்சியாக மற்றையதற்குமிடையேயுள்ள
நிகழ்ந்து தொடர்பினை அடியொற்றியே
கொண்டிருக்கும் அர்த்தத்தைத் தருகின்றது. தொன்
தொன்மக்கைய - மங்களில் இடம்பெறும் ஒவ்வோர்
ளிப்பு சமூகக் அலகையும் லெவி ஸ்ராட்டஸ்
கட்டுக்கோப்புடன் "மித்தீம்" (Mytheme) என்று குறிப்
ஒருவகையில் பிட்டுள்ளார். மொழியைப்
ளார். மொழியைப் தொடர்புடையதாக போன்று தொன்ம அலகு ஒவ்- விளங்குகின்றது.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/33

Page 36
பரத நடனமும்
வொன்றுக்கும் பிற அலகுகளுக்கு அறிகை
மிடையேயுள்ள தொடர்புகளை முரண்பாடுகளும்
அடியொற்றியே அர்த்தம் பெறப் - சபா.ஜெயராசா
படுகின்றது. மொழியிலும் பார்க்க தொன்மங்கள் கூடுதலான பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருக்கும். தொன்மங்க. ளிலே காணப்படும் மிகுந்த சிறப். புப் பண்பு யாதெனில் அவற்றிலே ஏற்படும் முரண்பாடுகளுக்கி. டையே இசைவையும் இணக்கத் தையும் ஏற்படுத்தும் இடைநடு . வர்கள் காணப்படுவார்கள். இவ் வாறு இடைநடுவப் பண்பு (Mediation) முதல் நிலை மொழியில் காணப்பட மாட்டாது. ஒரு தொன்மத்தை இன்னொரு தொன் - மத்தின் அமைப்புடன் தொடர்பு - படுத்தி விளக்கும் பொழுதுதான் பூரணமான விளக்கத்தைப் பெற முடியும். சமூகத்தின் நேர், எதிர் என இரு நிலைப்படும் (Binary) கோலங்கள் தொன்மங்களின் ஆதாரங்களாக உள்ளது.
தொன்மங்கள் தொடர்பாக விளக்கப்படும் இக்கருத்துக்கள் நடனங்களுக்கும் பொருந்துவன் - வாகவுள்ளன. நடன அசைவுகள் ஒவ்வொன்றிலும் நேர் எதிர் என இரு நிலைக்கோலங்கள் காணப். படுகின்றன. நடனத்தில் குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமிடையே எழுந்தமானதாக அமையும் தொடர்புகளுக்குப் பல உதாரணங் களைக் காட்டலாம். உதாரணமாக நீர் நிலையைக் காட்டுவதற்கு கைகளை மேலும் கீழும் அசைத் தல். (நீர் நிலைக்கும் கையிற்கும் உள்ள தொடர்பு எழுந்தமான - தாகும்)
மேலும் நடன அர்த்தத்தை விளங்கிக் கொள்ள ஓர் அலகை இன்னோர் அலகுடன் தொடர்பு - படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
தமிழர் சமயம், இலக்கியம், இயற்கையை
ஆடல், பாடல் முதலியவற்றில் விளங்குவதற்கும்
தொன்மங்களின் பல நிலையான விளக்குவதற்கும்
ஊடுருவல்களைக் காணலாம். தமிழர்களிடையே
தொன்மம், ஆடல், பாடல் ஆகிய - தொன்மங்களும்
வற்றின் ஒன்றிணைவை சிலப்பதி - ஆடல்களும்
காரத்தில் தெளிவாகக் காணலாம். அறிகைச்
வரலாற்றுப்பண்பு, தொன்மப்-. சாதனங்களாக
பண்பு, கலைப்பண்பு ஆகியவற்அமைந்து
றின் சங்கமத்தினை சிலப்பதிகாரம் வந்துள்ளன.
கூட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/34

தாங்கிநிற்கின்றது. எமது புராணங்கள், காவியங்கள் அனைத்திலும் தொன்மங்கள் ஊடுருவியுள்ளன. புராணங்களும், காவியங்களும் காட்சி வடிவில் ஆடல்களாக வரும்பொழுது ஆடல்களால் தொன்மங்களும், தொன் - மங்களால் ஆடல்களும் வலுவூட்டப்படுகின்றன.
தொன்மங்கள் வழியாக சைவ அழகியல் காலங். காலமாகக் கையளிக்கப்பட்டு வருகின்றது. தொன்மங் - களின் உட்பொதிந்துள்ள கருத்தியலும், கதைகளும், நடையியலும் தலைமுறை தலைமுறையாக மக்களின் ஆழ்மனத்திலே ஊறிக்கிடந்த கூட்டான உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவுள்ளன. மேலைப்புல உளவிய - லாளராகிய யுங் என்பார் தொன்மங்கள் கூட்டு நனவிலி - யின் (Collective Unconscious) வெளிப்பாடுகள் என்று குறிப்பிடுதலும் இணைத்து நோக்கப்படத்தக்கது.
கலைகளை வளப்படுத்துவதற்கும் கலையாக்கங். களுக்குரிய குறியீடுகளை வளமாகக் கண்டறிவதற்கும், கலை வெளிப்பாடுகளை விசைப்படுத்துவதற்கும் தொன் - மங்கள் பயனுள்ள வளநிலையங்களாகவும், களஞ்சியங் - களாகவுமுள்ளன. இக்காரணத்தால் தொன்மங்கள் பழமைக்குப் பழமையாயும், புதுமைக்குப் புதுமையாயும் அமையும் பாங்கு கொண்டவை. சமஸ்கிருதக்கலை ஆய்வாளர்கள் இக்கருத்தை பின்வருமாறு விளக்குவர்: “புராதனஞ்சதத் - நவஞ்ச" - அதாவது புராதன நவமே புராணமாயிற்று என்பர்.
சிவனை விளக்கும் போது மணிவாசகர் குறிப்பிட்ட "முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" என்று குறிப்பிடுதல் புராணங்களுக்கும் பொருத்த மாயிற்று.
தொன்மங்களில் உள்ளமைந்த கற்பனைகள் மகா - பாரதம், இராமாயணம் போன்ற பெரும் காவியங்களின் ஆக்கத்துக்குத் துணையாக அமைந்தன. காவியங். களுக்குரிய மொழி, நடையியல், உவமை, உருவங்கள், படிமங்கள் முதலியவை தொன்மங்களை அடியொற்றி எழுந்தன. பூர்விக உணர்வகள், புலக்காட்சிகள், கற். பனைகள் முதலியவை தொன்மங்களாகி, காவிய ஆக்கங் களுக்குரிய வலிமையான பின்புலத்தை அமைத்தன.
பரத நடனத்தின் சிறப்பியல்பு அது மக்களிடையே நிலவி வரும் தொன்மங்களில் ஆழ்ந்து வேரூன்றி நிற்கும் வலிமையைக் கொண்டிருத்தல் ஆகும்.
இயற்கையை விளங்குவதற்கும் விளக்குவதற்கும் தமிழர்களிடையே தொன்மங்களும் ஆடல்களும் அறி - கைச் சாதனங்களாக அமைந்து வந்துள்ளன. தொன்மங்கள் ஆடலாகும்பொழுது பின்வரும் அனுகூலங்கள் கிடைக்கப் பெறுகின்றன. 1. தெய்வீக உணர்வு, சமூக உணர்வு, அழகியல் உணர்வு
ஆகியவை ஒன்றிணைக்கப்படுகின்றன. 2. தொன்ம வடிவங்களிலே இடம்பெறும் பல்லினப்பாங்
குகளும், பலவாறான பெருக்கமும் (Heterogeneity and Multiplicity) நடனங்களை வடிவமைப்பதற்கும், இயக் குவதற்கும் வளம்படுத்துவதற்கும் துணையாகவுள்ளன.

Page 37
4.
3. தொன்மங்களில் இடம்பெற்றுள்ள நித்தியமான (Eternal) இயல்புகளும் முடிவிலியாய் விரிந்த கற்பனைகளும் ஆடல்களுக்குப் பரவசமூட்டுகின்றன. தொன்மங்களில் உட்பொதிந்துள்ள முரண்பாடுகள் உதாரணமாக மனமுவந்து வரம் கொடுத்தவரே பின்னர் கொடுத்தவரத்துக்காக கழிவிரக்கம் கொள்ளும் நிலை கலையாக்க இயல்புகளுக்கு வலுவூட்டுகின்றன. (பஸ்மாசுரமோகினி நடனம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்) 5. சமூகம் பல அடுக்குக் கோலங்களை (Multi - Layerer Pattern)க் கொண்டது. பல அடுக்குகளாலும் அனு - பவிக்கப்படத்தக்க வலிமை தொன்மங்களுக்கு உண்டு. 6. தொன்மங்களில் இடம்பெறும் அற்புதங்கள் ஏற். படுத்தும் உளவியல்சார்ந்த திருப்திக்கும், நடன ஆக்கம் ஏற்படுத்தும் உளவியல் திருப்திக்குமிடையே ஒப்புமை கள் காணப்படுகின்றன. 7. தொன்மங்கள் சிறப்புக்களில் ஒன்றாக அமைவது ஒரு நிகழ்ச்சியின் முன்னைய தொடர்ச்சியும், அதே நிகழ்ச்சியின் பின்னைய வளர்ச்சியையும் தொடர்பு - படுத்தி நிற்றலாகும். கலையாக்கத்துக்கும் ஆடலுக்கும் இந்தத் தொடர்புச்சங்கிலி மிகுந்த பயனுடையதாயிற்று. 8. தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்கம் தொன்மங்களும் டனும், ஆடல்களுடனும் தொடர்புபட்டு நின்றது. ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்கமுடியாத அள - வுக்கு வலிமையான தொடர்புகள் நிலைபேறு கொள்ளலாயின. 9. நொந்த உள்ளங்களுக்கு ஆறுதல் தரவல்ல சீர்மிய உள்ளடக்கம் தொன்மங்களிலே நிறைந்துள்ளமையால் ஆடல்களில் அவற்றை எடுத்துப் பயன்படுத்துதல்
இங்கிதமான செயலாயிற்று. 10. தொன்மங்களின் சிறப்பார்ந்த உள்ளடக்கங்களில்
ஒன்றாக அமைவது அறத்துக்கும் மறத்துக்குமிடையே நிகழும் முரண்பாடும் போராட்டமுமாகும். இவை நடன உள்ளடக்கத்துடன் இயல்பாக இணைந்துவிடு - கின்றன. 11. தொன்மங்களின் அதீத கற்பனைகளும், உடல் மொழியும் ஒன்றிணையும் பொழுது அழகியலாக்கம் விசை கொள்ளுகின்றது.
பண்டைய நிலவுடமைச் சமூகத்தின் அறக்கருத்துக் களை வலியுறுத்த காட்சி வடிவில் நடனங்களும் கருத்து வடிவில் தொன்மங்களும் துணை நின்றன. புறவுலகின் தேவைக்கேற்றவாறு ஒருவர் தம்மை உருவாக்கிக்கொள்ள உடல் வழியாக நடனம் உதவியது. தொன்மங்கள் கற்பனைவடிவாகப் புறவுலகுடன் இசைவாக்கம் செய்ய உதவியது.
அசைவுகள் உடற்கோலங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஒருவர் நிற்கும் தளத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அசைவுகள் திசைமுகங்களில் (Direction) மாற்றங்களை வருவிக்கின்றன. தூர மாற்றங்களை ஏற்படுத்துகின்றன; நேர மாற்றங்களை ஏற்படுத்துகின்.

9 © @ WWWWWW
003
றன; வீதமாற்றங்களை ஏற்படுத்து கின்றன; வலுமாற்றங்களை ஏற் படுத்துகின்றன; இந்நிலையில் நடனத்தின் பண்புகளைப் பின் - வருமாறு பட்டியலிடலாம்.
1. உடற்கோலமாற்றம் 2. நிற்கும் தளத்தில் மாற்றம் 3. திசை முகத்தில் மாற்றம் 4. தூரமாற்றம் 5. நேரமாற்றம் 6. வீதமாற்றம் 7. வலுமாற்றம்
மேற்குறித்த ஒவ்வொரு பண்பும் தொன்மக்கதைகளிலே காணப்படுகின்றன. அதாவது, 1. வித்தியாசமான உடற்கோலங்
களைக் கொண்ட பாத்திரங்கள் தொன்மக்கதைகளிலே இடம் பெற்றுள்ளன. 2. மேல்உலகம், கீழ் உலகம் பழங்குடியினரது
தேவலோகம், பாதாளலோகம்
நுண்மதித் தொடர்பான புனைவுகள்
தொழிற்பாடுகளைக் தொன்மங்களிலே இடம் பெற் கண்டறிவதற்கு றுள்ளன.
தொன்மங்களிலும் ஒவ்வொரு திக்குக்கும் ஒவ்- ஆடல்களிலும் வொரு வகையான கற்பனை - இடம்பெறும் கள் தொன்மங்களில் இடம்" குறியீடுகள் பெறுகின்றன.
பெருமளவிலே 4. தூரங்களை விரைந்து கடக்கும் துணை
பாத்திரங்கள், மெதுவாய்க் கடக் செய்கின்றன.
3.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/35

Page 38
சாயங்காலம்
பரத நடனமும்
கும் பாத்திரங்கள் தொன்மங் - அறிகை
களிலே இடம்பெறுகின்றன. முரண்பாடுகளும்
தேவர்களுக்கு ஒருவகை நேர . சபா.ஜெயராசா
மும், நரகர்களுக்கு வேறொரு வகை நேரமும் தொன்மங்களிலே சுட்டப்படுகின்றன. 6. பலாபலன்களும், விளைவு. களும் ஆளுக்கு ஆள் மாறுதல் தொன்மக் கதைகளில் இடம்பெற்றுள்ளன. அசுரர், தேவர் சித்தரிப்புக்களில் வலுமாற்றங்கள் பரவலாக இடம்பெற்றுள்ளன.
தொன்மங்களில் இடம் பெறும் மனிதர், தேவர், அசுரர், முதலானவர்களின் உருவமைப்பு வருணனைகளின் மேலோங்கல், நடன அனுபவங்களில் இருந்தே தொன்மக்கதை மாந்தர்களின் சித்திரிப்பு இடம்பெற்றிருத்தல் வேண்டுமென்பதை வலியுறுத்து கிறது.
நடனத்தில் நிகழும் தலை - யின் கிடை அசைவுகள் பல தலை கள் கொண்ட மனிதர்களைத் தொன்மக்கதைகளிலே உருவாக்கு வதற்குத் துணை செய்திருக்கலாம்.
நடனத்தில் நிகழும் கைக. ளின் தொடர் அசைவுகள் பல கைகள் கொண்ட தொன்மப் பாத் திரங்களை உருவாக்குவதற்கு உதவியிருக்கலாம்.
நடனங்களை பிரதிநிதித்துவ வகை (Representative) நடனங்கள், வெளியீட்டு வகை (Manigestative) நடனங்கள் என்றவாறு இருவகை யாகப் பாகுபடுத்தலாம். (பிரதி நிதித்துவ வகையில், கூறப்படும் பொருள் மேலோங்கியிருக்கும். வெளியீட்டு வகையில், கூறப்படும் உணர்ச்சி மேலோங்கியிருக்கும்)
பிரதிநிதித்துவவகை நடனங் - பரத நடனத்தின்
களை பொருள்சாந்த (The matic) சிறப்பியல்பு அது நடனங்கள் என்றும், கதைப் பாத்
மக்களிடையே திரங்கள் சார்ந்த நடனங்கள் என்
நிலவி வரும்
றும் பாகுபடுத்தலாம். வெளியீட்டு தொன்மங்களில் வகை நடனங்களை செயற்பாடுகள்
ஆம்ங்க (Actions) சார்ந்த நடனங்கள் என். வேரூன்றி நிற்கும் றும், மனவெழுச்சி சார்ந்த நட.
வலிமையைக்
னங்கள் என்றும் வகைப்படுத். கொண்டிருத்தல்
தலாம். மேற்கூறிய நான்கு கட்ட. ஆகும். மைப்புக்களுமான
கட்டடம் ஏப்ரல் - ஜூன் 2006/36

உரிய பரிம" றிந்த த"'சிப்பெடு
(அ) கதைப்பொருள் (ஆ) கதைமாந்தர் (இ) இயக்கச் செயற்பாடுகள்
(ஈ) மனவெழுச்சிகள். ஆகியவை தொன்மங்களின் ஆக்கத்துக்கும் மூலாதாரங்களாகவுள்ளன. நடனம் “உடல்மொழி” (Body Language) என்று குறிப்பிடப்படுகின்றது. கல்வியும் பரத நடனமும்
கல்வி என்பது "தேடல்" ஆகும். அறிவைத் தேடுதல், அனுபவங்களைத் தேடுதல், அழகைத் தேடுதல், மறை ஞானப் புதையல்களைத் தேடுதல் முதலியவை கல்விக் . குரிய பரிமாணங்களாகின்றன. தேடலின் வழியாகத் தமிழ் மக்கள் கண்டறிந்த தரிசனங்களுள் சைவ சித்தாந்தம் விதந்து குறிப்பிடப்படும் தனிப்பெரும் பொருளாகின்றது.
தமிழகக் கல்வி வரலாறு, வரன்முறையான கல்வி (Formal Education), வரன்முறைசாராக் கல்வி (Non- For - mal Education) என்ற இருபெரும் கிளைகளாக சமூக அடுக்கமைப்பை அடியொற்றி வளரலாயிற்று. தொல் - காப்பியம், திருக்குறள் முதலாம் செழுமைமிகு நூலாக். கங்கள் வரன்முறையான கல்வி தமிழகத்திலே வேரூன்றி விளங்கியெழுந்தமைக்குரிய நூல்வழி சான்றாதாரங்களாக வுள்ளன. தமிழகத்து வரன்முறைசாராக் கல்வியானது பொதுவாக நாட்டார் மரபுகள் வாயிலாகக் கையளிக். கப்பட்டு வரலாயிற்று. வரன்முறையான கல்விச் செயற். பாடுகள் சமூக அடுக்கமைப்பில் உயர்ந்தோருக்கும், வரன். முறைசாராக் கல்விச் செயற்பாடுகள் அடிநிலை மாந்த ருக்கும் உரியனவாயிற்று.
"காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலுமிலமே சிறியோரை யிகழ்தல் அதனிலுமிலமே"
(புறம் 192) என்ற புறநானூற்று அடிகள் இரண்டு வகையான அடுக். கமைப்புக்கள் தழுவிய சமூகப் படிமலர்ச்சியைச் சுட்டிக் காட்டுகின்றன. மேற்கூறிய இருவகை மரபுகள் வழியாக ஊறிச் செழுமைபெற்று வளர்ந்த தமிழர்களுடைய தரிசனங்களுள் சைவ சித்தாந்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இச்சந்தர்ப்பத்தில் கலாநிதி ஜி.யு.போப் அவர்களின் கருத்துப் பொருத்தமாக சுட்டிக்காட்டப்படத்தக்கது.
"Saivism is the old Pre-historic Religion of South India, essentially existing from Pre-Aryan times and
holds way over the hearts of Tamil People"
(Dr.G.U.Pope, Cited: Subramania Pillai, 1948, P.I) கலை வடிவங்களுக்குரிய பரிமாணங்களுள் சிறப்பாக விசை கொள்வது அவற்றின் உட்பொதிந்துள்ள கருத்தியல் (Ideology) எனலாம். சைவசித்தாந்தம் நீண்ட வரலாற்றுச் சுவடுகளினூடே படிமலர்ச்சி கொண்ட கருத்தியலாகும். தொல்குடித் தமிழர்களது வணக்க முறைமைகளிலிருந்து கூர்ப்படைந்து, செழுமையும் செறிவும் மிக்க தரிசன விசையாக மலர்ச்சி கொண்ட வடிவமே சைவசித்தாந்தம்.
சிவபெருமானை ஆடற்பெருமானாகக் காட்டும் தொன்மங்களும் (Myths) வழிபாடுகளும், அனுபூதிநிலைத்

Page 39
தரிசனங்களும், இலக்கியங்களும், தமிழர்களது கல்விச் செயற்பாடுகளிலே பரக்கக்காணப்படுகின்றன. கலித். தொகை, சிலப்பதிகாரம் முதலியவற்றில் சிவன் ஆடிய ஆடல்களாக பாண்டரங்கம், கொடுகொட்டி, கபாலம் முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தவிர ஆனந்தத் தாண்டவம், முன்தேர்குரவைமுதலியவற்றையும் சிவன் ஆடியதான செய்திகள் உள்ளன. மேலும் அசபா - நடனம், பிரமதாண்டவம், உன்மத்த நடனம், பாராவாரதரங்கநடனம், புஜங்கநடனம், ஹம்சநடனம், கமல்நடனம், குக்குட நடனம் முதலியனவும் சிவனால் ஆடப்பெற்றவையாக குறிப்பிடுகின்றன. (ச.தண்டபாணி தேசிகர், ஆடல்வல்லான், திருவாவடுதுறை ஆதீனம், 1997, ப.7.)
ஆடற்கலை பற்றி விளக்கும் பழந்தமிழ் நூல்களுள் சாத்தனார் அருளிய "கூத்த நூல் " தனித்துவமானது. சிவனது ஆடல், கூத்த நூலிலே பின்வருமாறு சித்திரிக் கப்பட்டுள்ளது:
"ஒருதாள் ஊன்றி, ஒருதாள் ஏற்றி ஒருகை மறித்து, மறுகை அமைத்து இருகையில் ஆக்கமும் இறுதியுமேற்று அருவுருவாக்கும் அம்மை கூத்தாடப் பெருவெளி நடிக்கும் பெருமான்"
(கூத்து நூல், தமிழ்நாட்டு சங்கீத நாடக சங்கம்,
சென்னை, 1968, ப.8) தமிழ்க் கல்வி மரபுகளாலும், சம்ஸ்கிருத கல்வி மரபு. களாலும், தமிழ்க் கூத்து மரபுவளம்பெற்ற வேளை நிகழ்ந்த கலைப்பெறுபேறாக பரத நடனம் முகிழ்த்தெழுந்தது.
சைவசித்தாந்த கருத்துக்களை ஆடல்கள் வழியாக விளக்கும் அழகியற் செழுமையும் செந்நெறிச் செம்மையும் கொண்ட வடிவமாகப் பரத நடனம் படிமலர்ச்சி கொண். டது. பரதநடன ஆற்றுகை அரங்கின் மூல மூர்த்தியாக நடராஜர் அமைந்திருத்தலும் ஆடலின் முதல் வணக்கம் அன்னவர்க்கே தரப்படுதலும் நடராஜ தத்துவத்துக்கும் பரத நடனத்துக்குமுள்ள தொடர்புகளை மீள வலியுறுத்து கின்றன.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்த கல்விச் செயற்பாடுகள் கூத்த பிரானின் ஆடல் உள்ளடக்கச் செய்தியைக் கையளித்து வருகின்றன. கலைத் திற - னாய்வாளர் மிர்னாலினி சாராபாயின் கூற்று வருமாறு 'The image of Natarajah depicts the etenal wisdom transmitted through the arts, a tradition that has not changed much in a thousand years.'
(Mrinalini Sarabhai, The Sacred Dance of India, Bharatiya. Vidya Bhavan, Bombay, 1979,p.02)
பரத நடனத்தின் பரிணாம வளர்ச்சி
வரலாற்றுக் காரணிகளால் சம்ஸ்கிருதத்திற்கும் சைவ சித்தாந்தத்துக்கும் ஏற்பட்ட தொடர்புகள் போன்று, சம்ஸ்கிருதக் கல்விக்கும் பரத நடனத்திற்கும் வலிமைமிக்க தொடர்புகள் ஏற்பட்டன. வேத உபநிடதங்களில் ஆடல், அபிநயங்கள் தொடர்பான குறிப்புக்கள் இடம்பெற். றுள்ளன (வி.சிவசாமி. சம்ஸ்கிருத நாட்டிய மஞ்சரி, திருநெல்வேலி, 1985, ப.80) சம்ஸ்கிருத கல்வியின் வளர்ச்சியும் வியாபகமும் காரணமாக பரத நடனம்

4
thirni1LH.
(தமிழகம்), கதகளி (கேரளா), குச்சுப்பிடி (ஆந்திரா), கதக் (வடபாரதம்), மணிப்புரி (வடகிழக்குப் பாரதம்) முதலிய நடனங்களை ஆராய்வோர் வேத உபநிடத அடிப்படைகளில் இருந்து அந்த நடனங்களை ஆராய்கின்றனர். எனவே உபநிடத நடனச் செய்திகள் பரத நடனத்திற்கு மட்டும் ஒரு தொன்மத்தை உரியவை அல்ல என்பதை முத
அல்ல என்பதை முத - இன்னொரு லில் மனம் கொள்ளல் வேண்டும். தொன்மத்தின்
அமைப்புடன் பரத முனிவரது நாட்டிய
தொடர்புபடுத்தி சாஸ்திரம் இந்தியாவின் அனைத்து
விளக்கும் சாஸ்திரிய நடனங்களுக்குமுரிய
பொழுதுதான் அடிப்படை நூலாகக் கருதப்படு.
பூரணமான கின்றது. இந்த ஆய்விலே முதற்கண்
விளக்கத்தைப் "பரத்" என்ற எண்ணக்கரு விளக்.
பெறமுடியும். கத்தைத் தெளிவுபடுத்த வேண்டி
சமூகத்தின் நேர், யுள்ளது.
எதிர் என இரு நாடகத்தை வழிநடத்தும் நிலைப்படும் தலைவனாகப் பல பாத்திரங்களை கோலங்கள்
ஏற்று நடிப்பவனும், பல வாத்தி - தொன்மங்களின் யங்களை இசைப்பவனும், தேவை ஆதாரங்களாக யான பலவற்றை அளிப்பவனும் உள்ளது.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/37

Page 40
செய்யப் பயான்
பரத நடனமும்
என்ற நிலைகளில் விளங்குபவனே அறிகை
"பரத" என்ற எண்ணக்கருவாற் முரண்பாடுகளும்
சுட்டிக் காட்டப்படுகின்றன. சபா.ஜெயராசா
(நாட்டிய சாஸ்திரம் - 35.91)
அடுத்ததாக இந்த ஆய்வில் நாட்டிய சாஸ்திர நூலாக்கம் பற் றிய தெளிவை முன்னிறுத்த வேண். டியுள்ளது. நாட்டிய சாஸ்திரம் இந்தியாவின் தொன்மையான அரங்கியல் தொடர்பான பண்புக் கூறுகள் அனைத்தையும் தொகுத். துக் கூறும் ஓர் அகல் விரிவாக்கமாக (Comprehensive Study) அமைந். துள்ளது.
"The Natya Sastra is a monumental work dealing with drama, music, aesthetics, grammar and allied subjects as well as dancing"
(Venkata Narayanaswami Naidu abd others, Thandava
Laksanam, Munshiram Manogarlal Publishers, New
Delhi, 1971. p.4) இதிலிருந்து ஒரு முக்கிய - மான கருத்துக்கு நகரவேண்டி - யுள்ளது. அதாவது தமிழகத்திலே வளர்ச்சியுற்று வந்த சம்ஸ்கிருதக் கல்விச் செயற்பாடுகளினால் ஊட்டமும் வளமும் பெற்ற ஆய்வறிவாளர்கள், தமிழகத்தில் மேற். கிளம்பிய நடன வடிவங்களுக்கும் நாட்டிய சாஸ்திரத்துக்குமிடையே ஓர் அறிகைப்பாலத்தை (Cognitive
bridge) ஏற்படுத்தினார்கள். தொன்மங்களில்
நாட்டிய சாஸ்திரத்தைத் . உள்ளமைந்த தொடர்ந்து நடனம் பற்றிய நூல் - கற்பனைகள் களுள் விதந்து குறிப்பிடப்படுவது மகாபாரதம், நந்திகேஸ்வரரால் கி.பி. பத்தாம் இராமாயணம் நூற்றாண்டளவில் எழுதப்பெற்ற போன்ற பெரும் அபிநயதர்ப்பணமாகும். நடனம் காவியங்களின் என்பது வரன்முறையான கல் - ஆக்கத்துக்குத் விக்கும் கற்பித்தலுக்கும் உட்பட்ட துணையாக செந்நெறி கலைவடிவம் என்ற அமைந்தன. உன்னத நிலையைப் பெற்றமை,
காவியங்- அபிநயதர்ப்பண நூலாக்கத்தினால் களுக்குரிய மொழி, நன்கு வெளிப்பாடு கொள்ளு
நடையியல், கின்றது. கலை வடிவங்கள் செந்
உவமை, நெறி அந்தஸ்தைப் பெறும் உருவங்கள், பொழுது, அவை சம்ஸ்கிருத
படிமங்கள்
மயப்படல் இந்தியாவின் கலை முதலியவை வரலாற்றிலும் இந்தியக் கல்வி தொன்மங்களை மரபிலும் காணப்படும் ஒரு
அடியொற்றி நிலைத்த பண்பாகும்.
எழுந்தன.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/38

கே:
இச்சந்தர்ப்பத்திலே சுனில் கோதாரி அவர்களின் கருத்து மீள வலியுறுத்தத்தக்கது.
"The Aryan and Dravidian cultures merged harmoniously in the classical art from like Bharata Natyam" (Sunil Kothari, Bharata Natyam, Marg Publications, New Delhi,
1982. p. 23) ஆரிய திராவிடப் பண்பாடுகள் இசைவுடன் ஒன்றுகலந்து முகிழ்த்த வடிவம் பரத நடனம் போன்ற ஆடல் ஆக்கங்களிலே காணப்படுகின்றன.
மேற்கூறிய கருத்துக்களின் பின்புலத்திலேதான் பரத நடனத்தின் பரிணாம வளர்ச்சியை நோக்குதல் வேண்டும்.
தமிழகத்திலே வளமும் செழிப்பும் கொண்ட ஆடற் பின்புலம் இருந்தமைக்கு புறநானூறு (29) பரிபாடல் (21) பொருநாராற்றுப்படை (108-110) சிலப்பதிகாரம் முதலாம் இலக்கியங்களிலே பரவலான சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. செழுமைமிக்க ஒரு பண்பாட்டில் ஒருபுறம் வரன்முறையான கல்விக்கும் பயிற்சிக்கும் உட்பட்ட செந்நெறி ஆடல்களும், மறுபுறம் வாழையடி வாழையாகக் கையளிக்கப்பட்டுவரும் நாட்டார் நடனங்களும் சமாந்தர. மாக நிலவி வருதல் உலகக் கல்வி வரலாற்றிலே காணப். படும் ஒரு பொதுப்பண்பாகும். வரன்முறையான கல்விக் . கும் பயிற்சிக்கும் உட்பட்டு தமிழகத்தில் நடனம் வளர்ந்து வந்தைைமக்கு சிலப்பதிகாரத்தில் பரவலான சான்று களைக் காணலாம். மேலும் மணிவாசகரின் சிவபுராணத்தில் வரும் பின்வரும் சான்றாதாரத்தைச் சுட்டிக் காட்டலாம்:
"நள்ளிருளில் நடம் பயின்றாடும் நாதனே" என்ற தொடரில் "பயின்றாடுதல்" என்ற எண்ணக்கரு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது ஆடல் என்பது வரன்முறையான கல்விக்குப்பின் நிகழ்த்தப். படுதல் சுட்டிக்காட்டப்படுகின்றது.
மாயவித்தை நடனங்கள் (Magical dances) வளப். பெருக்க நடனங்கள் (Fertility dances), தொன்மையான சமூக நடனங்கள் (Social dances) முதலியவை தொடர்ச். சியான கல்வி வளர்ச்சியினால் மெருகு பெறுதலும், வியாக்கியானங்கள் பெறுதலும் நடனக்கல்வி வர - லாற்றிலே காணப்படும் சிறப்புப்பண்பாகும்.
கல்வி வளர்ச்சியின் பிறிதொரு சிறப்புப் பண்பாக அமைவது தொன்மங்களின் அறிகை வலிமையைக் (Cognitive power of Myths) கண்டறிதலாகும். கல்வி மேம்பாட்டில் "தொன்மங்களை ஆடற்படுத்தல்", "ஆடல்களைத் தொன்மப்படுத்தல்" என்ற இருநிலைச் செயற்பாடுகள் நிகழும். அதாவது, தொன்மக் கதைகளையும் நம்பிக்கைகளையும் ஆடல்களுடன் ஒன் - றிணைத்தல் இந்தச் செயற்பாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். ஆடலும், தொன்மங்களும், அறிகைத் தொழிற்பாடுகளும், தெய்வீகப்படுதல் என்பவற்றின் ஒன்றிணைந்த நிறைவை பரத நடனத்திலே காணமுடியும்.
16ஆம், 17 ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத். தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் பண்பாட்டுத்தாக்கங் களும் கல்வி வளர்ச்சியும் தமிழகத்துச் செந்நெறி நடன . மாகிய பரத நடனத்தின் மீது மேலும் செல்வாக்குகளை ஏற்படுத்தின. தோடய மங்களம், தில்லானா போன்றவற்

Page 41
றில் வடபுலச் செல்வாக்குகளைத் தெளிவாகக் காணலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தஞ்சை சகோதரர்களாகிய பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் பரத நடனக் கச்சேரி ஒழுங்குபடுத்திய பொழுது, செந்நெறி நடனமாகிய பரத நடனத்திற்கும் செந்நெறிப்பட்ட இசையாகிய கர்நாடக சங்கீதத்துக்குமுள்ள இணைப்புக் களையும், தொடர்புகளையும் மேலும் வலிமைப்படுத் தினர்.
பரத நடனத்தின் அடிப்படை அலகாகக் கருதப்படு. வது "அடவு' ஆகும். அடையப்படுவதே அடவு ஆயிற்று. தமிழகத்துப் பாரம்பரிய கிராமிய நடனங்களில் இருந்து கூர்ப்படைந்து செழுமை கொண்டுவந்த அடவுகளையும் தஞ்சை நால்வர் ஒழுங்குப்படுத்தித் தொகுத்தனர்.
பண்ணிசையானது கர்நாடக இசைக்கு வளமாகவும் தளமாகவும் அமைந்தமை போன்று, தமிழகத்து நாட்டார் நடனங்கள் பரத நடனத்தின் வளர்ச்சிக்குப் பின்புலமாக அமைந்தன. இசைக்கு அடித்தளமாக அமையும் ஏழொலி கள் (சப்தஸ்வரங்கள் ) வரன்முறையான கல்வியின் பயனாய் தொகுக்கப்பட்டமை போன்று, பரத நடனத்தின் அடிப்படை அலகாகிய (Basic Unit) அடவும் வரன்முறை - யான கல்விச் செயற்பாடுகளின் விளைவாகத் தொகுக்கப்படலாயின.
இந்திய நடன வரலாற்றிலே காணப்படும் ஒரு : பொதுப்பண்பு காலங்காலமாக அதன் தொடர்ச்சி ! பேணப்பட்டு வருதலாகும்.
"Dance in India has an unbroken traditionover 5000 years. Its themes are derived from mythology, legends and classical literature. The modern forms of dance are not new. They are all represent actions of old Indian dance"
(Ram Avter Veer, Nataraj, Pankai Publications, New Delhi,
1982 p.9) ( பரத நடனமும் கலையறிகைக் கோலமும் |
தமிழகத்தின் ஆடற்கலையின் படிமலர்ச்சியில் 6 முகிழ்த்த பரதநாட்டியம் தென்னாட்டுக்குரிய தனித்துவ மான கலை வடிவமாயிற்று. (Indushekher, 1977 P.29) ஆடல் அடிப்படையிலும், கருத்தியல் அடிப்படையிலும் 4 பரத நாட்டியம் செழுமை பெறுவதற்குப் பல்வேறு விசைகள் பங்களிப்புச் செய்துள்ளன.
பரத நாட்டியத்தின் விளக்கத்துக்கு நாட்டிய சாஸ்திரத்தை துணையாகக் கொள்ளும் மரபு சமஸ்கிருதக் கல்வியின் வளர்ச்சியோடு தமிழகத்திலே நிலைபேறு கொண்டது. இக்கலை தொடர்பான தெய்வீக அணுகு.
முறை பரதரால் முன்மொழியப்பட்டது. இருக்கு வேதத்தில் ? இடம்பெற்ற ஓதுதல் மூலக்கூறும், சாமவேதத்தில் இடம்பெற்ற இசை மூலக்கூறும், யசுர்வேதத்தில் இடம் - பெற்ற கலைப்பிரதிநிதித்துவ மூலக்கூறும், அதர்வ. வேதத்தில் இடம்பெற்ற ரஸமும் ஒன்றிணைந்த வடிவமாக நாட்டிய சாஸ்திரம் உருவாக்கப்பட்டது.
கலையாக்க மேல்மரபினரோடு கட்டுப்பட்டிராது நாட்டியத்துக்குரிய பரந்த சமூக அடிக்கட்டுமானத்தின்
S

தேடல் பரதரிடத்துக் காணப்பட் -து. வேதங்களை அணுகமுடியாத சகல வர்ணத்தினருக்கும் மகிழ்ச்சி பூட்டும் வண்ணம் நாட்டிய வடி வமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக பரதமுனிவர் குறிப்பிட்டுள்ளார். பரத முனிவர் தொடர்பான பல் வேறு கருத்துக்களை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத் தொன்மங்களிற் குறிப்பிடப்படும் பரதமுனிவர் வேறு என்றும் சில ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர். ஆதிபரதர், மூலபரதர், விருத்தபரதர் முதலாம் தொடர்கள் பரதரைக் குறிப்பிடு வதற்குப் பயன்படுத்தப்பட்ட . மையால் பரதர் என்ற பெயரில் பலர் இருந்தனர் போன்று தெரி - தமிழகத்தில் கின்றது.
எழுந்த பக்தி
இயக்கம் பரதநாட்டிய விளக்கத்துக்குப் தொன்மங் பயன்படும் பிறிதொரு ஆக்கமாக
களுடனும், தந்திகேஸ்வரரின் அபிநயதர்ப்- ஆடல்களுடனும் பணம் விளங்குகின்றது. பிரமன்
தொடர்புபட்டு நாட்டிய வேதத்தைப் பரதருக்கு
நின்றது. உரைத்தனர் என்றும் பின்னர் ஒன்றிலிருந்து. காந்தர்வர்களும், அப்சரஸ்களும், மற்றையதைப் சிவன் முன்னிலையில் ஆடிக்
பிரிக்கமுடியாத காண்பித்தனர் என்றும் நந்திகேஸ்- அளவுக்கு
வரரினால் குறிப்பிடப்பட்டுள்ளது. வலிமையான பரத நாட்டியம் என்ற ஆடல்- தொடர்புகள் வடிவம் ஐதீகங்கள் அல்லது தொன்மங்களுடன் இணைக்கப்- கொள்ளலாயின.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/39

Page 42
பரத நடனமும்
பட்டு வளர்ச்சி கொள்ளும் மரம் அறிகை
சமஸ்கிருதக் கல்வியால் முன் முரண்பாடுகளும்
னெடுக்கப்பட்டுள்ளமையைக் சபா.ஜெயராசா
காணமுடியும்.
நாட்டிய சாஸ்திரத்திலே காணப்படும் ஆடற் பண்புகளுக் கும் சிலப்பதிகாரத்திற் காணப் படும் ஆடற் பண்புகளுக்குமி
டையே பொதுப் பண்புகள் காணப்படுகின்றன. இந்த இரண்டு மரபுகளும் ஆடல்வகைகளையும் இயல்புகளையும் அறிவுபூர்வமாக விளக்கி நின்றன.
ஆடலுக்கும் ஐதிகங்களுக்கு மிடையே உள்ள தொடர்பு, ஆட லுக்கும் காவியங்களுக்குமிடையே யுள்ள தொடர்பு முதலியவை சமூக வளர்ச்சியின் போது ஏற்பட்ட பிரதான பரிமாணங்களாயின ஐதிகங்களின் வழியாக மக்களி டையே கையளிக்கப்பட்ட பாத் திரங்கள் காவியப்பாத்திரங்களாக அமைந்தன. வாழ்க்கையின் சிக் கல்களை விளங்கிக்கொள்வதற்கும் சிக்கல்களில் இருந்து விடுபடு வதற்கும் அந்தப் பாத்திரங்கள் அறிவுபூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் உதவின. மகாபார தம், இராமாயணம் போன்ற காவி யங்கள் ஆடல் ஊடகம் பெற்றன.
வேதம் ஓதி வாழ்க்கையை நெறிகை செய்தல் சமூகத்தில் உயர்ந் தோர்மாட்டு நிலவிய நடத்தை யாயிற்று. இந்நிலையில் சமூகத்தின் அடித்தள மக்களின் நெறிப்பாட் டுக்கு "ஆடல்வடிவான காவியங்
கள்" துணைசெய்யலாயிற்று. காவி தொன்மங்களில்
யக்கட்டமைப்புடன் இணைந்த இடம் பெறும்
தாக மக்கள் மனத்திலே ஆழ்ந்து மனிதர், தேவர்,
வேரூன்றிய தொன்மங்களும், சிந்த அசுரர்,
னைத் திரள்களும் மகாபாரதம், முதலானவர்களின்
இராமாயணம் முதலிய காவியங் உருவமைப்பு
களிலே இணைந்து கொண்டன. வருணனைகளின்
தமிழகத்தில் ஏற்பட்ட மேலோங்கல், மிகவும் சிக்கல் பொருந்திய சமூக,
நடன
பொருளாதார, கல்வியியல் அனுபவங்களில் நிகழ்ச்சிகள் பரத நடனத்தில்
இருந்தே சமஸ்கிருதத்தின் செல்வாக்குக்கு தொன்மக்கதை வழியமைத்தன. ஐரோப்பியர் வரு மாந்தர்களின் கைக்கு முற்பட்ட இந்தியப் பண்
சித்திரிப்பு பாட்டில் உயர்ந்தோர் குழாத் இடம்பெற்றிருத்தல் தினரின் மொழியாக சமஸ்கிருதம் வேண்டுமென்பதை அமைந்திருந்தது. வேத மரபுகளின் வலியுறுத்துகிறது. மொழியாகவும், காவியங்கள்
கூட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/40

-
பு இலக்கியங்கள், கலைகள் முதலியவற்றின் மொழியாகவும்
முன்னெடுக்கப்பட்ட சமஸ்கிருதம், கலையாக்கங்களின் 5 தொகுப்பினை கொண்ட மொழியாகவும் அமைந்தது.
ஆடல் தொடர்பான பல நூல்கள் சமஸ்கிருதத்தில் காணப்பட்டாலும் நந்திகேஸ்வரர் எழுதிய அபிநயதர்ப்பணம் பரதநாட்டிய விளக்கத்திலே சிறப்பிடம் பெறுவதற்குக் காரணம் அதன் ஆக்கத்தில் இடம் பெற்றுள்ள அகல்விரி (Comprehensive) பண்பாகும். முந்நூற்று இருபத்து நான்கு செய்யுள்களைக் கொண்ட
இந்நூல் சிவபிரானுக்குரிய தியான சுலோகத்துடன் ம் ஆரம்பமாகின்றது. ஆடலின் உற்பத்தி, ஆடலில் புகழ்,
ஆடல், அபிநயவகைகள், பாத்திரப் பண்புகள், பாத்திரங் களுக்கு உயிரூட்டும் பண்புகள், வணக்க முறைமை, ஆடல் ஒழுங்கமைப்பு, அபிநயங்கள், ஆடலுடன் தொடர்புடைய உடற்கூறுகளின் அமைப்பு, தொழிற்பாடு கள் முதலியவற்றை உள்ளடக்கிய ஓர் அகல்விரி ஆக்கமாக இந்நூல் விளங்குகின்றது.
சார்ங்கதேவர் எழுதிய சங்கீர்தரத்னாகரம் இசைத். தமிழ் நூல் மிடற்றிசை, கருவியிசை, ஆடல் என்னும் முப்பெருந்துறைகளை ஒன்றிணைத்து எழுதப்பெற்ற ஆக்கமாகும். நாட்டார் வழக்கில் அந்த மூன்று கூறு களுக்குமிடையே காணப்பெற்ற ஒன்றிணைப்பை செந்நெறி வழக்குகள் புடமிட்டு வளர்க்கும் கோலங்களை
இந்நூலாக்கம் காட்டுகின்றது. சங்கீர்தரதனாகரத்தின் - ஏழாம் இயலில் ஆடல் பற்றி விளக்கிக் கூறப்படுகின்றது.
ஆடற் பண்புகள், உறுப்புக்கள், துணை உறுப்புக்கள், அசைவுகள், முத்திரைகள், ஆடல் நிலைகள், அணிகள் போன்ற பல விடயங்களைக் குறிப்பிடும் ஒரு விரிந்த ஆக்கமாகவும் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடல் தொடர்பான பல்வேறு நூலாக்கங்கள் சமஸ்கிருமொழியில் எழுதப்பெற்றன. ஐயப்ப எழுதிய 5 நிரத்தரத்னாவளி, சாரதாதனயர் எழுதிய பாவப்பிரகாசம், காந்தர்வ நிர்ணயம் முதலிய நூலாக்க முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. இந்தியப் பெருநிலப்பரப்பின் தென்புலத்தில் வாழ்ந்தோரின் ஆக்கங்களாக அவை அமைந்தன. மகாபாரதம், இராமாயணம் முதலிய
ஆக்கங்கள் சமஸ்கிருத மூலகங்களைத் தழுவித்தென் 5 இந்திய மொழிகளில் எழுதப்பெற்றமை சமஸ்கிருத நிலைப்பட்ட அறிகைப்பரவலைக் குறிப்பிடும் சந்தர்ப்பத் திலே ஒரு முக்கியமான நிகழ்ச்சி படிமலர்ச்சி கொண்டது.
அது "இருபக்கத் தொடர்பு ஆடல் வளர்ச்சியாகும்.
இருபக்கத் தொடர்பு ஆடல் என்று கூறும் பொழுது ஒருபுறம் மக்களின் ஆடல் உட்பொருட்கள் காவியங்களிலே சேர்க்கப்பட்டன. மறுபுறம் காவியங்களில் இடம்பெற்ற காட்சிகள் ஆடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. சிவனும், கிருஷ்ணரும், இராமரும் பொதுமக்கள் ஆடல்களில் ஒருபுறம் இடம்பெற்றனர். மறுபுறம் கற்றோர் மத்தியில் நிலவிய தத்துவப் பொருள் விளக்கத்துக்கும் அத்தெய்வங்கள் உட்படுத்தப்பட்டனர். இத்தகைய ஒரு கலைப் பின்புலமே காளிதாஸரின் சமஸ்கிருத நாடக ஆக்கங்களுக்கு வலுவூட்டி யது. காளிதாஸரது கலையாக்கங்கள் பரத நாட்டிய ஆக்கங்களிலே நேரடியான செல்வாக்கைச் செலுத்தின.
இவற்றின் பின்புலத்தில் மேலும் ஒரு வளர்ச்சியைச் சுட்டிக் காட்ட முடியும். அதாவது ஆடல், நாடகம்,

Page 43
கவிதை, காவியம், இசை ஆகிய ஐந்து பொருள்களுக்கு . மிடையே மேலும் நெருக்கமான உறவுகள் வளர்ச்சி - யடைந்தன . வங்காளத்தில் ஜெயதேவரின் இசைப் - பாடல்கள் “யாத்திரா" ஆற்றுகைகளிலே செலுத்திய செல்வாக்கு இந்த இணைப்பினை நன்கு தெளிவுபடுத்தும் தமிழ் மரபில் இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை கூறமுடியும். உதாரணமாக இராம நாடகக் கீர்த்தனைகள், ஆடல், நாடகம், காவியம், இசை, கவிதை ஆகியவற்றின் கூட்டுச் சேர்கையாயிற்று.
ஆடற்கலையின் சமஸ்கிருத நிலைப்பட்ட அறிகைச் செல்வாக்கு வேதாகம முறைமை தழுவிய கோவில்களில் மீள வலியுறுத்தப்படலாயிற்று. வேதாகம முறைமை தழுவிய கோவிற் கிரியைகளில் சமஸ்கிருத மொழியே
மேலோங்கி நின்றது.
சமூகத்திலே காணப்பெற்ற கலைக் கோலங்கள் அனைத்தையும் தொகுத்தல் கோவில்களின் வளர்ச்சிக்கு அவசியமாகக் கருதப்பட்டன. ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து நிகழ்ந்த சமூக மாற்றங்கள் கோவில்களின் கலை இயல்புகள் மீது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தின. மரபுவழிச் சேவைகள் (Traditional services) இழிந்தனவாகக் கருதப்படலாயின் , மரபுவழிக்கலைகளும் ஒருவகையில் இழிந்தவையாகக் கருதப்பட்டன.
அத்தகைய சூழலில், மார்க்சிசச் சிந்தனைகளின் உலகு தழுவிய வளர்ச்சி, ரூசியப்புரட்சி, சீனப்புரட்சி, இந்திய விடுதலை இயக்கம் முதலியவை மூன்றாம் உலக நாடுகளின் கலைப் பெறுமானங்களை உணர்த்தத் தொடங்கின. தமிழகத்தில் தோன்றிய பண்பாட்டு மறுமலர்ச்சியில் சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்றறிந்தோர் பிரதான பாத்திரங்களை ஏற்றனர். இவற்றின் பின்புலத்திலே தான் பரதநாட்டிய மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கிய இ. கிருஷ்ண - ஐயரின் பணிகள் சிறப்படையத் தொடங்கின. மரபு வழி - யாக ஆலயங்களில் ஆடப் பெற்றுவந்த "சதிர்" என்பதற்கு "பரதநாட்டியம்' என்ற பெயரை அவரே சூடினார்.
இந்துப் பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கங்களின் போது பண்டைய சம்ஸ்கிருத நூல்களைக் கற்பதும், ஆய்வுகளை மேற்கொள்வதும் புதுப்பித்தலுமான அறிகை நடவடிக்கைகள் பரத நாட்டிய வளர்ச்சிக்கு விசைகளைக் கொடுத்தன. பரத நடனமும் அறிகை முரண்பாடுகளும்
தொல்சீர் ஆடல்கள் அல்லது செம்மைநிலை மெருகு பெற்ற ஆடல்களின் தோற்றமும் வளர்ச்சியும் சமூக உயர் வகுப்பினரின் தோற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுடன் இணைந்த சமாந்தர நிகழ்ச்சிகளாகும். சமூகம் இருநிலைப்பட்ட வளர்ச்சிகளை எய்த செந்நெறிக் கலைகள் உயர் வகுப்பினருக்கும் நாட்டார் கலைகள் அடிமட்டத்தினருக்கும் உரியதாக மாறுதல் கலை வரலாற்று நிகழ்ச்சிகளின் அனுபவங்களாகும்.
தமிழர்களது தொன்மையான மரபுவழி ஆடல்கள் வளப்பெருக்கம், மாயவித்தைச் செயற்பாடுகள் (Magical Activities) மற்றும் சடங்குகளுடன் இணைந்திருந்தன. பயிர்வளம் பெருக, பட்டிவளம் பெருக, பால் வளம்,

குழந்தைவளம் பெருக ஆடு தல் முதலியவை வளப்பெருக்க ஆடல்களில் சிறப்பிடம் பெற்றி ருந்தன. விலங்குகளை வெல்லல், பகைமை வெல்லல், இயற்கைத் துன்பங்களை வெல்லல் முதலி யவை மாயவித்தை ஆடல்களில் இடம் பெற்றிருந்தன. மனித வாழ்க்கை வளர்ச்சி மட்டங்களு டனும், இறைமலர்ச்சியுடனும் சடங்கு நடனங்கள் இணைந்திருந் தன. பெரும்பாக நோக்கில் வள நடனம், மாயவித்தை நடனம், முதலிய அனைத்தும் சடங்கு களுடன் தொடர்புபட்டிருந்தன. இவ்வாறான பின்புலங்களை நோக் காது பரத நடனத்தை அணுகுதல் வேர்களற்ற தேடலாகவே அமையும்.
ஆடல் உடலின் மொழி - யாகவும் உடலின் கவிதையாகவும் அமைவதால் கலைகளின் முன் - னோடி வடிவமாகவும் கொள்ளப் - படுகின்றது. அறிவு வளர்ச்சியோடு நடனத்தில் நிகழும் நிகழ்ந்த ஒரு சிறப்பார்ந்த செயற் கைகளின் தொடர் பாடு குறியீட்டுப்படுத்தலாகும். அசைவுகள் பல . வளத்தின் குறியீடாகப் பாம்பும் கைகள் கொண்ட (தொல்சீர் ஆடலில் சர்ப்ப சீர்ஷ) தொன்மப் பாத்மாயவித்தையின் குறியீடாக திரங்களை ஆமையும் (தொல் சீர் ஆடலில் உருவாக்குவதற்கு
கூர்ம) முதலியவை படிமலர்ச்சி உதவி . கொள்ளலாயின. சொற்பிறப்பின் யிருக்கலாம்.
கூட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/41

Page 44
பரத நடனமும்
அடிப்படையில் ஆடு என்பதிலி - அறிகை
ருந்து ஆடலும், குதி என்பதிலி - முரண்பாடுகளும்
ருந்து கூத்தும் தோற்றம் பெற்றன. சபா.ஜெயராசா
தொன்மையான இயற்கைப் போராட்டத்தில் உடல் உழைப். பின் மேலோங்கலை அடிப்படை. யாகக் கொண்டு ஆடலின் ஒரு கூறாகிய தாண்டலும் தாண்டவ மும் வளர்ச்சியடைந்தன. சமூ - கத்தின் அடிநிலை மாந்தர்களின் ஆடல்களில் மிகுதியான உடற்பல வெளிப்பாடுகள் மேலோங்கியி - ருக்க ஏனையோரிடத்து அபிநயங் - கள் சிறப்பிடம் பெறலாயின. சமூக நிலையிலும் அதற்குச் சமாந்தரமாக ஆடல்நிலையிலும் காணப். பட்ட இந்த முரண்பாடு "அரங் - கிடை நூலறிவாளர் அறியப்படாத. தோர் கூத்து" என்ற திருநாவுக். கரசரின் அடிகளாற் புலப்பாடு கொள்ளும்.
கடின உடல் உழைப்பை மேற்கொண்ட அடிமட்ட மக்க - ளின் ஆடல்களில் வலிமையான உடல்
வெளிப்பாடுகள் மேலோங்கி நின்றன. வரன் முறை: யான பயில்வோடு இணைந்த செம்
மையாக்கம் பெற்ற ஆடல்களில் நளினம் மிக்க மென்மையான
அசைவுகள் மேலோங்கின.
சமூக நிரலமைப்போடு நிகழ் ந்த அறிகைத் தொழிற்பாடுகளுக்கும், சமஸ்கிருத மொழிக்குமி - டையே நெருங்கிய உறவு காணப்.
படுதலை இந்திய வரலாற்றிலே கடின உடல்
காணமுடியும். பேரரசுகளின் நிலை உழைப்பை
நிறுத்தங்கள் சமஸ்கிருத மொழி . மேற்கொண்ட
யுடன் இணைந்த நூல்களுடன் அடிமட்ட மக்க.
தொடர்புபட்டிருந்தன. அறிவை ளின் ஆடல்களில்
வரன்முறைப்படுத்தும் அரசின் வலிமையான
முயற்சிகள் ஆடலையும் அதன் உடல்
வீச்சுக்களிலே கொண்டு வந்தன. வெளிப்பாடுகள்
பரதர் இயற்றியதாகக் கொள்ளப். மேலோங்கி
படும் நாட்டிய சாஸ்திரம் இவ் நின்றன. வரன்
வகையான வரன் முறைப்படுத். முறையான
தலின் வெளிப்பாடு ஆயிற்று. இது பயில்வோடு
ஒரு தொகுப்பு நூலாகக் காணப் - இணைந்த
படுதல் "வரன் முறைப்படுத்தல்" செம்மையாக்கம் (Formalisation) என்ற தொழிற்
பெற்ற
பாட்டைத் துல்லியமாகப் புலப்ஆடல்களில்
படுத்தும். நளினம் மிக்க மென்மையான
நிலைபேறான அரசுகள் தமி - அசைவுகள் ழகத்திலே வலிமை பெறுவதற்கு மேலோங்கின. முந்திய காலகட்டத்து ஆடல்கள்
கூட்டம் ஏப்ரல்-ஜூன் 2006/42

வாழ்க்கை நடைமுறைகளுடன் இணைந்த வளம் வேண்டல், வெற்றிகொள்ளல், துன்பங்கள் துயரங்களிலிருந்து விடுபடல், தீமை விரட்டல் முதலியவற்றுடன் இணைந் திருந்தன. இவற்றை "வாடாவள்ளி" "வெறியாட்டு", "கொற்றவைக்கூத்து" முதலியவை வெளிப்படுத்தின.
"வாங்கமைப் பழுநிய நறவுண்டு
வேங்கை மூன்றிற் குரவையும் கண்டே”
(நற்றிணை 2768 :10) என்ற அடிகளும்
"வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் நாடு பல கழிந்த பின்றை"
(பெரும்பாணாற்றுப்படை, 370 - 371) என்ற அடிகளும் மேற்கூறிய கருத்துக்களைத் தெளிவு படுத்துகின்றன.
நிலைபேறான அரசுகள் வலிமைபெறத் தொடங்க கலைச் செயற்பாடுகளை ஒழுங்கமைத்து வன்முறைப் - படுத்தும் நடவடிக்கைகள் மேலெழுந்தன. சிலப்பதிகாரம் அரங்கேற்றகாதையில் இதற்குரிய ஆதாரங்களைக் காணலாம்.
"இமிழ் கடல் வரைபிற் றமிழக மறியத் தமிழ் முழுதறிந்த தன்மையனாகி வேத்தியல் பொதுவியலென்றிருதிறத்தின் நாட்டிய நன்னூனன்கு கடைப்பிடித் திசையோன் வக்கிரித்திடத்தை யுணர்ந்தாங் கசையா மரபினது படவைத்து....'
தமிழகத்திலே நிலவிய ஆடல் மரபுகள் வரன்முறை அறிகை மரபிலே கட்டமைப்புச் செய்யப்படும் வேளை அரச அதிகாரங்களில் மேலோங்கி நின்ற சமஸ்கிருத மொழி, கலைகள் சார்ந்த ஆட்சிக்கு எடுத்தாளப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் 108 கரணங்களுக்கான சிற்பங்களும் அவற்றின் கீழே அவற்றுக்குரிய நாட்டிய சாஸ்திர செய்யுட்களும் பொறிக்கப்பட்டன.
பரதநடனத்தின் தமிழ் தழுவிய பரிமாணங்களை விளங்கிக் கொள்வதற்கு பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் பற்றிய தெளிவு நிலைக்குச் செல்லல் வேண்டும். இது ஆறாயிரம் சமஸ்கிருத சுலோகங்களை உள்ள - டக்கியது. முப்பத்தாறு பிரிவுகளைக் கொண்ட இந்நூல் நாடக அமைப்பு, 108 கரணங்கள், சுவைகள், பாவங்கள், அபிநய வகைகள், நாடக மேடையிற் கையாளப்படும் உரையாடல்கள், நாடக வகைகள், நாடக கதை அமைப்பு, ஆடைகள், அணிகலன்கள், ஒப்பனை, நாகடத்தை நடத் தும் சூத்திரதாரரின் பண்பு, இசைக்குறிப்புகள், இராகம், தரு, நாடகமேடை அமைப்பு முதலியவற்றை உள்ளடக்கிய தொகுப்பு நூலாக விளங்குகின்றது. பரந்துபட்ட ஆடற் - செயல்முறைகளைத் தொகுத்துக்கூறும் நூலாக இது விளங்குகின்றதேயன்றி, பரத நடனத்துக்கு மட்டுமுரிய நூல் அன்று என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.
பரதநாட்டிய சாஸ்திரத்தின் ஓலைச் சுவடிகளின் நாற்பது பிரதிகளைச் சேகரித்து ஆராய்ந்த பரோடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வடமொழி மற்றும் தெலுங்கு மொழி அறிஞர் மானவல்லி ராமகிருஷ்ணகவி தாம் சேகரித்த பிரதிகள் பெரும்பாலும் தென்நாட்டைச் சேர்ந்தவை எனக் குறிப்பிடுதல் உன்னிப்பான ஆய்வுக்குரியது. தமிழக ஆடல் மரபுகள் சமஸ்கிருத அறிகை

Page 45
முறைத் தொகுத்தலுக்கு உட்பட்டமையை இந்நிகழ்ச்சி ஒருவகையிலே புலப்படுத்தும்.
விஜயநகர நாயக்கர் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதத்தின் ஊடுருவல் தமிழகத்திலே பெருமளவு நிகழ்ந்தது. அரச நிர்வாக நிலையில் மட்டுமன்றி பண்பாட்டு நிலையிலும், சமஸ்கிருதத்தின் ஆட்சி மேலோங்கியது. பரத நடனம் சமஸ்கிருத அறிகை மயப்படுவதற்கு இந்நிகழ்ச்சிகள் மேலும் வலுவளித்தன. கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த சமஸ்கிருத மொழி வல்லுநரும் வைணவ ஆசிரியருமாகிய வேதாந்த தேசிகர் தாம் எழுதிய “ஸங்கல்ப சூரியோதயம்" எனும் நாடக நூலில் பாவம், ராகம், தாளம் என்னும் சொற்களின் முதல் எழுத்துக்கள் இணைந்து பரதம் என்றாயிற்று என்று குறிப்பிட்டுள்ளார்.
இவற்றின் பின்னணியில் பரதநடனத்தின் உள். ளமைந்த அறிகை முரண்பாடு பின்வருமாறு தொகுத்துக் கூறத்தக்கது. 1. தமிழர்களது வாழ்வியற் பின்புலத்தில் உருவான இந்நடனம், அறிகை நிலையில் சமஸ்கிருத மொழி - வயப்பட்டு வளர்ந்தமை. இந்த வளர்ச்சியில் அபிநய தர்ப்பணம் மற்றும் பரதார்ணவம் முதலாம் நூல்களை எழுதிய நந்திகேஸ்வரர் மேலும் பங்கு கொண்டார். வேதாகம ஆலயக் கிரிகைகளில் பரத நடனத்தை பயன்படுத்தல் தொடர்பான “ஆராதனா நிருத்தம்" பரதார்ணவத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. 2. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட வேண்டிய அறிகை
முரண்பாடு ஆடலின் அந்தஸ்து தொடர்பானது. பரதநாட்டிய சாஸ்திரத்தின் நூல் ஆரம்பத்தில் பரதக்கலை தெய்வீகமானது, பிரம்மாவினால் ஆரம் - பித்து வைக்கப்பட்டது என்று கூறும் பரத முனிவர், கடைசி அத்தியாயத்தில் (36) பரதக் கலையையும் நடிகர்களையும், தாழ்த்தியும் ஒதுக்கியும் பேசி, அதற்குரிய முனிவரது சாபத்தையும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றார். நாட்டிய சாஸ்திரத்தில் மட்டுமன்றி வேறுபல நூல்களிலும் இந்த அறிகை முரண்பாடு வெளிப்படு கின்றன. நடிகர்களும், நாடகத்துக்குத் தேவையான ஒலிக்கருவிகளை இசைப்பவர்களும் ஊர்நடுவில் வீடுகட்டக் கூடாது என அர்த்த சாஸ்திரத்திலே : குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தணர் நடிகரைத் தன் - னுடன் கொண்டு உணவருந்தக்கூடாது என ஸ்மிருதி கூறியுள்ளது : நடிப்புத் தொழிலை மேற்கொள்ளல் தவறானதென மனுதர்ம சாஸ்திரம் சுட்டிக் காட்டி யுள்ளது. மேற்குறித்த கருத்தியல் முரண்பாடுகளை விளங்கிக் கொள்ளவதற்கு இந்திய சமூக ஏறுநிரல் அமைப்பும் அதனுடன் தொடர்புடைய முரண்பாடுகளும் அறியப் படுதல் அவசியமாகின்றன. ஆடலும், கூத்தும், உழைப்பு நிலையிலிருந்தே மேலோங்கின. உழைப்பவர்கள் சமூக நிரலமைப்பின் அடித்தளமாக நிற்க சமூகநிரலமைப்பில் மேலெழுந்தோர் கருத்தியல், நமது ஆடலையும் கூத்தையும் அந்தஸ்துநிலையிலே தாழ்த்திச் சென்றன. அர்த்த சாஸ்திரம், மனுதர்ம

சாஸ்திரம் முதலியவை இந்திய சமூகக் கட்டமைப்பின் ஏறுநிர ளமைப்பை நியாயப்படுத்தும் அறிகைத் தொழிற்பாடுகளை முன்னெடுத்தன.
கிராமிய மூன்றாவதாகக் குறிப்பிடப். படும் அறிகை முரண்பாடு பரத
நடனங்கள் நடனத்தின் ரஸ உருவாக்கத்தில்
பரதநடனங்களில்
எடுத்தாளப்படும் - சிருங்காரத்துக்கு அதீத முக். கியத்துவம் வழங்கலுடன்
பொழுது அவை தொடர்புடையது. செம்மை
செம்மை நிலைப் நிலை எய்தி வளரும் கலைகள்,
பரத ஆடல் அரசபோகம், ஆட்சி போகம்
வீச்சுகளுக்குள் ஆகியவற்றுடன் தொடர்புபட்டு
முற்றுமுழுதாகக்
கொண்டு வளரும்பொழுது, அடிமட்ட
வரப்பட்டுவிடு . உழைப்புநிலையில் இருந்த கடின அசைவுகள் நளினம்மிக்க
கின்றன.
சாற்றுநிலையில் உடற் கவிதைகளாக மாற்ற மடைய சிருங்காரம் மேலோங்
மாத்திரம்
கிராமியம் தக்க கல் தவிர்க்க முடியாததாகின்றது. இந்நிலையில் ஆடலின் மேல்
வைக்கப்படுகின்றது.
டடம் ஏப்ரல் - ஜூன் 2006/43

Page 46
புறவிசைகள் தொடர்பான ஆடை அணிகலன்கள் பற்றிய அழுத்தங்களும் மீளவலியுறுத் தல்களுக்கு உள்ளாக்கப்படும். இந்த முரண்பாட்டை சம் - நிலைப்படுத்த சிற்றின்பநிலை பேரின்ப நிலை நோக்கிய நிலையை கலைஞர்கள் முன் னெடுத்தனர். 4. நான்காவதாகக் குறிப்பிடப். படும் அறிகை முரண்பாடு பரத நடனத்தின் மீட்புடன் தொடர்
புடையது. இந்திய விடுதலைப் பரத
போராட்டத்துடன் தொடர்நடனத்தை அதன்
புடைய பரதநடன மீட்பு இயக் தூயவடிவிலே
கத்தை ஈ. கிருஷ்ண ஐயர், ருக்பாதுகாத்துப்
மிணி அம்மையார் முதலியோர் பரப்புவதன்.
தமிழகப் பின்னணியிலே முன். வாயிலாக
னெடுத்தனர். தமிழக சமூக உலகெங்கும்
நிலையில் உயர்ச்சியுற்றவர்பரந்துபட்டு வாழும்
களாக இவர்கள் இருந்தமை தமிழ் மக்கள்
யால் அவ்வகுப்புக்குரிய புலக் தமக்குரிய கலைத்
காட்சி (Perception) பரதநடன தனித்துவத்தையும்
ஆக்கத்திலே செல்வாக்குச் இனங்காட்டலையும்
செலுத்தியது. பரதநடனத்தில் துல்லியப்படுத்தலும்
சமஸ்கிருத தொடர்புகளை தமிழ்
வலிமைப்படுத்தியமை, பரதஉருப்படிகளுக்கு
நடனப் பயிற்சியை நிறுவன முக்கியத்துவம்
முறைக்குள் கொண்டு வந்தமை, கொடுத்தலும்
ஆங்கிலப் பரிச்சியத்துக்கு சமகால மீட்பு
உட்படுத்தியமை முதலியவை 13 நடவடிக்கைகளாக
இவ்வகையிலே குறிப்பிட்டுக் மேலெழுகின்றன.
கூறக்கூடியவை.
ப.inli,
டடம் ஏப்ரல் - ஜூன் 2006/44

மேற்கூறிய செயற்பாடுகள் கிராமிய நடனம், சாஸ்திரிய நடனம் என்ற இருநிலைப் பாங்குள் தமிழகத்திலே
குறிப்பிட்டுக் கூறக்கூடியவை. மேற்கூறிய செயற்பாடுகள் கிராமிய நடனம், சாஸ்திரிய நடனம் என்ற இரு நிலைப் பாங்குகளைத் தமிழகத்திலே காறாராக ஏற்படுத்தக் கால்கோளமைத் தன. கிராமிய நடனங்கள் பரத நடனங்களில் எடுத்தாளப்படும்பொழுது அவை செம்மை நிலைப் பரத ஆடல் வீச்சுகளுக்குள் முற்றுமுழுதாகக் கொண்டு வரப்பட்டுவிடுகின்றன. சாற்றுநிலையில் மாத்திரம் கிராமியம் தக்க வைக்கப்படுகின்றது. பரத நடனத்தை அதன் தூயவடிவிலே பாதுகாத்துப் பரப்புவதன் வாயிலாக உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் மக்கள் தமக்குரிய கலைத் தனித் துவத்தையும் இனங்காட்டலையும் துல்லியப்படுத்த லும் தமிழ் உருப்படிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த லும் சமகால மீட்பு நடவடிக்கைகளாக மேலெழுகின்றன. இவற்றில் வளர்ச்சியும் முரண்பாடுகளும்
இழையோடுகின்றன. நிறைவாக...
அறிகை மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் முதலிய தளங்களில் நின்று பரத நடனத்தை ஆய்வு செய்யும் பொழுது தமிழர் மரபுவழி வணக்க முறைகள், சடங்குகள், சமூக உறவு முறைகள், அறிவுக்கையளிப்பு முறைகள், அனுபவப் பகிர்வு முறைகள், அசைவு வழியான தொடர்பாடல் முறைகள், முதலிய ஊற்றுக்கள் பரத நடனத்தின் வேர்களாக அமைந்துள்ளமையைக் காண . லாம். தமிழக வரலாற்று வளர்ச்சியிலே தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்த சமஸ்கிருதக் கல்விமயப்பாட்டு நடவடிக்கை - கள், அறிகை நிலையிலே பரத நடனக் கட்டுக்கோப்பை ஆட்சிப்படுத்தின. தமிழக நிலப்பிரபுத்துவ ஆதிக்க முறை மையின் வளர்ச்சி ஆடும் பெண்களை அவல நிலைக்கு உட்படுத்தி ஆடற் பெறுமானங்களை இழக்கச் செய்தது. இந்த அவலத்தை "சதிர்" என்ற எண்ணக்கரு புலப்படுத்தி யது. இந்திய அரசியல் விடுதலைப் போராட்டம், சமூக விடுதலை இயக்கங்கள், புதிய கல்வி முறைமை முதலி யவை ஏற்படுத்திய கலைகள் தொடர்பான புலக்காட்சிச் செயல்முறை இக்கலையை மீட்டெடுத்து மத்திய தர வகுப்பினருக்குரிய “முதுசொம்" என வழங்கியுள்ளது.
ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தவை
Bharata, Natuyasastra (with commentary of Abhinavagupta, Vol.1- IV, Baroda, 1964. Nandikesvara, Abhinayadarpananu (Edited with English Translation by Manomohen Ghose), Calcutta, 1957 சாந்தனார், கூத்தநூல் (ச.து.சு.யோகியார் விளக்கக் குறிப்புகள்) சென்னை, 1995 சாம்பமூர்த்தி, பி (பதிப்பாசிரியர்) பரதசித்தாந்தம், சென்னை, 1954 சிவசாமி, வி, பரதக்கலை, யாழ்ப்பாணம், 2001. ஜெயராசா, சபா, பரதநாட்டிய அழகியல், கொழும்பு, 1998.

Page 47
ஈழத்தமிழர் மத்திய அதன் சமூகப் பொருளாதாரப் பரிமா
பேராசிரியர் வி.நி
இந்தக் கட்டுரை ஓர் இந்துமதவாதியின் சமூகம் பற்றிய நோக்காகவன்றி ஓர் ஈழத்தமிழ்ச் சமூக விஞ்ஞானியின் தனது மதம் பற்றிய உள்நோக்கிய | பார்வையாகின்றது. "சமூகம்" "மதம்" என்ற இரண்
டும் தனிநிலையில் இயங்குபவையல்ல. மாறாக, அவை பரஸ்பரம் தங்கியிருக்கும் தன்மை கொண். டவையாகும். அவற்றின் மத்தியிலான "ஊடு - தொடர்பாடல்" என்பது தான் தனித்தனி அவை கொள்ளும் பலத்திற்குரிய முக்கிய உரமாகின்றது. ஈழத்தமிழர் சமூகத்திற்கும், அதன் பெரும்பான்மையினர் பின்பற்றும், சைவ சமயத்திற்குமிடையிலான இத்தகைய ஊடு தொடர்பு பெருமளவு ஆராயப்படாத ஒரு பகுதியாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. சைவத்தின், பெளதிக மட்டத்தில் இனம் காணப்படக் கூடிய, யதார்த்தச் செழிப்பு நிலை, அது சமூகத்திட. மிருந்து உரிய ஆதரவு பெற்று வளர்ந்து வந்துள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது. ஆனால் சைவமானது, மறுபுறம், சமூகத்திடமிருந்து எடுத்துக் கொண்டதற்கு ஈடாகத் தமிழர் சமூகத்துக்கான தனது பங்களிப்பினைச் செலுத்தியுள்ளதா? அல்லது, இந்த ஊடுதொடர்பு ஒருபக்கச் சார்புடையதாகச் சைவத்திற்கு மாத்திரம் சாதகமான ஒரு முறையிற் செயற்பட்டுள்ளதா? இத்தகைய வினாக்களுக்கு விடை காண்பது கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வுக்குரிய காலப்பகுதியாக 1956க்குப்பிந்திய காலம் கருதப்படலாம். இது, இலங்கையிற் சமூகப்பண்பாடு மாத்திரமன்றிச் சமூக அரசியல், சமூகப் பொருளாதாரம் என்பனவும் முனைப்புடன் மாறுபாடடைந்த ஒரு காலகட்டமாகும். "இலங்கை" எனப்பட்ட ஒரு தேசிய வரையறையினுள் ஊற்றெடுத்த இவ்வாறான மாறுபாடுகளுக்குரிய ஓர்
மேற்கத்திய காலனித்துவத்துடனான இந்து மத ஊடாட்டங்கள்
இந்து மதம் (Endnotes) என்பது, ஓர் உலகளாவிய | நிலையில், தமிழ் மக்களுடன் மாத்திரம் முடக்கப்பட
முடியாததொன்றாயினும், உலகத் தமிழருக்கும் அதற்கும் தீ மத்தியிலான தொடர்பு மிக நெருக்கமானதொன்றாகும்.
ܕ ܘ ܘ ܕ

பில் இந்து மதம்: பணம் பற்றிய சில சிந்தனைகள் த்தியானந்தம்
எதிர்த்தாக்குதல் என்ற வகையில், ஈழத்தமிழர்
அரசியலானது, இந்தக் காலகட்டத்திலிருந்து படிப்படியாக மிகக் கொந்தளிப்பானதொன்றாக மாற்ற: மடைந்து கொண்டு சென்றவிடத்து, அவர்களது சமூகப்பொருளாதார அமைப்பும் பல மாறுபடு பரிமாணங்களினூடாகச் செல்லும்படி நிர்ப்பந்திக் கப்படுகின்றது. இவை, தவிர்க்க முடியாத ஒரு வகையில், அவர்களது மதங்களின் மீதும் பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்குக் காலாகின்றன. இத்தகைய பாதிப்புக்களைப் பெளதிக நிலை, உளவியல் நிலை என்ற இரு மட்டங்களிலும் இனம் கண்டு கொள்ளலாம். பெளதிக நிலையில், இந்து மதம் உட்பட்ட சமயச் சின்னங்கள் பலவும் பலத்த சேதத்திற்குட்படும் அதே நேரத்தில், அத்தகைய அழிவினைப் பெரிதும் ஈடு செய்யக் கூடியவாறு, = உளவியல் மட்டத்தில், "மதம்" என்பது, ஒரு சமூக - நிறுவனம் என்ற அளவில், மக்கள் மத்தியிற் பிரபல்யமடைந்து இறுக்கமடைகின்றது. சைவ சமயம், ஒப். - பீட்டு ரீதியாக, அத்தகையதொரு செழிப்பு நிலையை அநுபவிப்பதைக் கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது. ஈழத்தமிழர் எதிர்கொண்ட சமூகப்பொருளாதார மாற்றங்களின் விளைவுகளை மாத்திரமன்றி, அரசியற் பொருளாதார மாறுபாடுகளின் தாக்கங்களையும் சைவம் உறிஞ்சி நன்மை பெற்ற அளவிற்குத் தனது புறத்திலிருந்து சமூகத்திற்கான தனது பங்களிப்பினை அது உரிய அளவில் வழங்கியிருக்கவில்லையென்- பதைக் கட்டுரை நிறுவுவதுடன், இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய கால, நீண்ட காலத் தீர்வுகளையும் அது ஆராய்கின்றது. ஆய்வானது, நடைமுறை ரீதியிலான அவதானங்களையே தனக்.
குரிய முக்கிய ஆதாரமாகக் கொள்ளுகின்றது.
ஈழத்தமிழர் மாத்திரம் இந்த உண். மைக்கு எந்த வகையிலும் விதி - பிலக்கானவர்களல்ல. எனினும், ஈழத்தமிழர் தாம் பெரிதும் ஏற்றுக் கொண்டிருந்த இந்து மதத்தின் துணைப் பிரிவாகிய சைவத்தைத் எங்குதடையின்றிப் பூரண
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/45

Page 48
-யாகம்
ஈழத்தமிழர் மத்தியில் சுதந்திரத்துடன் பின்பற்றக் கூடி இந்து மதம்
ஒரு வரலாற்றுச் சூழலை எ வி. நித்தியானந்தம்
போதும் அநுபவித்து வந்திருப் தாகக் கூற முடியாது.
யாழ்ப்பாண இராச்சியத்ன நிலைக்களனாகக் கொண்டு ஈழ தமிழர் தேசியவாதம் பூரல பொலிவு பெற்று விளங்கிய ஒ காலத்தில் தான் அவர்களது இந் மதமும், அதன் ஈடுபாடு, மேட பாடு என்பனவும், வாய்ப்பான ஒ பின்னணியை அநுபவித்திருந்த தெனலாம். இக்காலகட்டத்தில் இந்து மதம் யாழ்ப்பாண இராச்சி எல்லைகளுக்குள் மாத்திர முடக்கப்பட்டிராது அதற்கப்பா பெளத்தர் வாழ்ந்திருந்த தீவில் தெற்குப் பிரதேசங்களையும் ஊட றுத்திருந்தமை ஈண்டுக் குறிப்பிட்டி தக்கது. அது மாத்திரமன்றி, 161 நூற்றாண்டின் தொடக்க காலத் தில், பெளத்தம் சிங்களவர் மீது முழு நிலை ஆதிக்கம் செலுத்தி போதும், பௌத்த மத வழிபாட் டில் இந்து மதத்தின் செல்வாக் மிகையாகவே காணப்பட்டதென லாம். இவ்வகையில், இந்த இரு மதங்களுக்குமிடையே பெருமள் வான இணக்கம் நிலவியிருந்தமை யையும் வரலாற்றாசிரியர் ம சில்வா சுட்டிக் காட்டுகின்றார்.
ஆனால், மேற்கத்திய கால் னித்துவத்தின் தாக்கம் உண்மை யான அரசியல் ஆக்கிரமிப்பாக பெயர்க்கப்படுவதற்கு முன்ன தாகவே இலங்கையின் சுதேசி! மதங்களின் மீதான அதன் ஊடுரு வல் மிக முனைப்புடையதொன் றாக ஏற்படத் தொடங்கி விட் டிருந்ததெனலாம். இவ்வகையில் இந்து மதத்தின் மீதான போர்த்
துக்கேயரது கத்தோலிக்க மத. ஒவ்வொரு
செல்வாக்குக் கணிசமான தொன்
றாகக் காணப்பட்டது. யாழ்ப் தலைமுறையினரும்
பாண இராச்சியம் 1619ம் ஆண் இளந்தலைமுறை
தான் முற்றாகப் போர்த்துக்கேய யினரிடம் ஒரு
வசமாகிய போதும், அவர்களது குறிக்கோளுடன்
கத்தோலிக்க மத ஊடுருவல் 1540 கையளிக்க விரும்
களிலேயே ஆரம்பித்து விட்டது பும் பண்பாட்டில்
1543ம் ஆண்டு மன்னாரை. கல்வியின்
சேர்ந்த மீன்பிடித் தொழில் செய் பாடப்பொருளைக் யும் ஏறக்குறைய 600 பரத சாதி
காணமுடியும்.
மக்கள் கிறித்துவத்தைத் தழுவி . -John
கொண்ட போது, அவர்கள் யாழ்ப் Stuart Mill
பாண இராச்சியக் குடிகள் என்ற
வடம் ஏப்ரல் - ஜூன் 2006/46

/-
' " > ' அ இ அ .
• 7 S - இ '.'E S ' 5: 9' 1. 2. 3. b• E -
பரப்புவதிற் வெளிப்படுத்துவதும் கோயில்கள்
ய நிலையிலிருந்து நீங்கிப் போர்த்துக்கேயக் குடிகளாகக் - கருதப்பட்டுத் தூத்துக்குடியிலிருந்த போர்த்துக்கேய
அதிகாரிகளுக்கே வரி செலுத்த வேண்டுமென எதிர்பார்க் கப்பட்டனர். அதனை எவ்வகையிலும் ஆதரவாக நோக்காத யாழ்ப்பாண மன்னன் சங்கிலி1 (1519-1561) அவர்களுள் மீண்டும் இந்துக்களாக மாற மறுத்த அனைவரையும் கொலை செய்து விட்டான். இக்கட்டத்தி. லிருந்து, இந்து சமயத்தின் மீதான கத்தோலிக்க அழுத்தம் உறுதி பெற்றது மாத்திரமன்றி, அரசியற் கலப்புடைய ஒரு மதமாகக் காலனித்துவத்துடன் சேர்ந்து கத்தோலிக்கம் முன்னெடுக்கப்பட்ட போது, இந்து மதமானது தனது சகிப்புத் தன்மையே அதன் பலவீனமாகி மிக மோசமான ஓர் ஊடுருவலுக்கு உட்படுவதாயிற்று. யாழ்ப்பாண இராச்சிய அரச பரம்பரையினரே அதற்குத் தாக்குப் பிடிக்க முடியாது கத்தோலிக்க சமயத்தைத் தழுவ முன்வந்த பல சந்தர்ப்பங்களைச் சுட்டிக் காட்ட முடியும்.' ஈற்றில், யாழ்ப்பாண இராச்சியம் 1619ல் போர்த்துக்கேயரால் முழுமையாகக் கைப்பற்றப்பட்ட போது, அது, டீ சில்வா - பத்மநாதன் வார்த்தைகளில், ".. இந்துக் கோயில்களின் தகர்ப்புக்கு இடம் கொடுத்த இருண்ட காலத்தின் தொடக்கமாயிற்று. அவர்கள் எடுத்துக்காட்டும் இத்தகைய செல்நெறி, போர்த்துக்கேயர் தமது மதத்தைப் பரப்புவதிற் கையாண்ட வன்முறையுடன் கூடிய தீவிரத் தன்மையை நன்கு வெளிப்படுத்துவதாக உள்ளது. அதன் போது, இந்து மதம் அதற்குச் சொந்தமான கோயில்கள் சேதமாக்கப்படுவது போன்ற பெளதிக வடிவிலான நெருக்குவாரத்திற்குட்பட்ட அதே நேரத்தில், மத மாற்றத்தின் வழி பெரும் எண்ணிக்கையானோரை இழந்திருந்ததென்பதிலும் சந்தேகமில்லை.
இந்து மதத்தின் மீதான காலனித்துவ ஆக்கிரமிப்பு என்பது போர்த்துக்கேயருடனும் அவர்களது கத்தோலிக்க சமயத்துடனும் மாத்திரம் எவ்வகையிலும் முடிவடைவ - தொன்றாக இருக்கவில்லை. போர்த்துக்கேயரைத் தொடர்ந்து 1658ம் ஆண்டு இலங்கையிற் கால் பதித்த ஒல்லாந்தர் கிறித்துவத்தின் மறு பிரிவாகிய புரட்டஸ்தாந்தியத்தை அறிமுகப்படுத்திய போது, அதற்கும் ஈழத் தமிழரின் இந்து சமயம் இடம் கொடுக்க வேண்டிய - தாயிற்று. போர்த்துக்கேயரின் அளவுக்கு ஒல்லாந்தர் மதம் பரப்புவதில் தீவிரமாக இல்லாதிருந்த போதும், அவர்களது நடவடிக்கைகளுடன், ஒல்லாந்தரைத் தொடர்ந்து 1796ம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானியரும் புரட்டஸ்தாந்தியத்தையே பின்பற்றுபவர்களாக இருந்த காரணத்தினால், இவ்விரு சாராரினதும் ஒருமித்த தாக்கம் இந்து மதத்தை மேலும் ஊடறுப்பதில் வெற்றியடை. வதைத் தவிர்க்க முடியவில்லை. எனினும், இக்காலமள - வில், ஈழத்தமிழரின் மத நம்பிக்கை, ஈடுபாடு என்பவற். றுக்குப் புறம்பானதொரு முறையில் அவர்களது சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்பதே காலனித்துவ மதங்களுடன் இணைந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை உருவாக முற்பட்டிருந்தது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சியைத் தொடர் - 7 ந்து ஈழத்தமிழரது பௌதிக வளங்களோ மனித வளங்5 களோ அரசாங்கங்களின் பருநிலைப்பொருளாதாரக் கொள்கை ரீதியான அக்கறைக்குட்படாத காரணத்தினாற் பொருளாதார அபிவிருத்திக்கான உரிய தலைமையை
- - - - - - -
- '.
- 6 ..
- ட ட • - 5

Page 49
ல
6
மக்கள் முற்றாக இழந்து விட்டிருந்தனர். எனினும், தமது வாழ்வாதாரத்தை அவர்கள் தமது சொந்த முயற்சி கொண்டு தொடர்ந்து பேணிக் கொள்ள வேண்டி. யிருந்ததுடன், காலனித்துவ வல்லரசுகளின் அதிகரித்த வண்ணமிருந்த வரி அபிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியிருந்ததால் அவர்கள் தொடர்ந்தும் உற்பத்தி அலுவல்களில் ஈடுபடுவது எவ்வகையிலும் தவிர்க்க முடியாததொன்றாயிருந்தது. இந்நிலையில், ஈழத்தமிழ் மக்கள் தமது சக்திக்கும் ஆற்றலுக்கும் உட்பட்ட ஒரு முறையில், "தனியார் முயற்சி என்றதோர் இறுக்கமான வரையறையின் கீழ், தம்மைச் சூழவுள்ள வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருந்தனர். அதன் ஒரு பிரதான விளைவாகவே, செழிப்புமிக்க நில, நீர் வளங்கள் அவர்களது எல்லாவித தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய ஒரு விதத்தில், ஏறக்குறையப் பூரணமாகவே, இலகு பயன்பாட்டுக்குட். பட்டிருந்தன. ஆனால் மறு புறம், செழிப்பிற் குறை. வடைந்து தனியாரது சக்திக்கும் முயற்சிக்கும் அப்பாற் - பட்டவையாக, நிறுவன மட்டத்திற் கீழக்கட்டுமான முதலீடுகளை வேண்டி நின்ற வளங்கள் யாவும் பயன் . பாடின்றித் தரிசாகவே கிடந்தன. எனினும், இத்தகைய தனிமனப் போக்கிலமைந்த வளப் பயன்பாடு, தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருந்த மக்கள் தொகையைப் பேண முடியாத ஒரு கட்டத்தை விரைந்து நெருங்கிக் கொண்டிருந்தது. 1830களிற் பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இத்தகைய நெருக்கடி, ஓர் அச்சுறுத்தல் என்ற நிலையிலிருந்து யதார்த்தமாகவே மாறி விடக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஈழத்தமிழருக்கு அந்நியமாயிருந்த மேற்கத்திய மதங்கள் அவர்களில் ஒரு 5 சாராருக்காவது கை கொடுத்துதவக் கூடிய ஒரு வாய்ப்புக் கிட்டியது.
1833ம் ஆண்டின் கோல்புறூக் சீர்திருத்தங்கள் பிரித் தானிய அரச பணித்துறையை ஆங்கிலத்திற் கல்வி கற்ற சாராருக்குத் திறந்து விட்ட போது, கிறித்துவ மத மிஷனரிமாரின் அநுசரணையுடன், குறிப்பாக யாழ்ப்பாணக் | குடாநாட்டில், திறக்கப்பட்டிருந்த ஆங்கில மொழிப் பாடசாலைகள் ஏற்கெனவே வழங்கியிருந்த கல்விச் சேவை தமிழ் மக்களுக்குத் தகுந்த தருணத்தில் உறுதுணை புரிவதாயிருந்தது. மிஷனரிக் கல்வி வசதிகளைப் பெரும்பான்மை இந்துக்களாயிருந்த தமிழ் மக்கள் உரிய வகையிற் பயன்படுத்திக் கொண்டனரென்றால், அதற். கான முக்கிய காரணங்களுள் ஒன்று, இந்து மதத்தின் சிறப்புத் தன்மையேயன்றி வேறன்று. இந்து சமயத்தின் பிரதான பண்புகளுள் ஒன்றாயிருந்த அதன் சகிப்புத் தன்மையானது, பெரும்பாலான ஈழத்தமிழ் மக்கள், தமது சமய ஈடுபாட்டினை எவ்வகையிலும் விட்டுக் கொடாது, எ கிறித்துவ மதங்களின் நன்மைதரு அம்சங்களைத் தமதாக்கிக் கொள்ளக் கூடியதொரு மனநிலையை ப
அவர்களுக்கு நல்கியிருந்தது. ஈழத்தமிழ் இந்துக்களின் அணுகுமுறையை முஸ்லிம் மக்களது கிறித்துவ மத 6 ஊடாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இந்த வேறுபாடு நன்கு புலனாகும். இது விடயத்திற் சிங்களப் பௌத்தரை விடவும் தமிழ் இந்துக்கள் முன்னணியிலேயே . நின்றிருந்தனர். கிறித்துவ மதங்களுடன் ஒன்றியிருந்து த அதன் நன்மைகளைச் சைவத் தமிழ் மக்கள் கறந்து க
16 A 15 16
10,
4
9 டு 13
16
6

*கா*
கொண்டது மாத்திரமன்றி, மிஷ் னரிமாரின் நடவடிக்கைகளை அடியொற்றி அதே பாணியிற் கல் - விப் பரம்பல் அலுவல்களைத் நாமும் அமைத்துக் கொண்டு நன்மை அடைந்தமையை ஆறு. முகநாவலரின் சாதனைகள் எடுத் தியம்புகின்றன.88
ஆறுமுக நாவலர் பங்களிப்புப் பற்றிய மேற்கோள்களின் பட்டியல் மிக நீண்டதொன் - போர்த்துக்கேயர் மாகும். அவற்றுட் கல்வியுடன்
தமது மதத்தைப்
பரப்புவதிற் தொடர்புடையதாக நாவலரின்
கையாண்ட சாதனைகள் பற்றிய ஒரு சிறந்த
வன்முறையுடன் விளக்கத்திற்குப் பார்க்க,
கூடிய தீவிரத் அரசரத்தினம் அவர்களது
தன்மை நன்கு கருத்துப்படி, நாவலர் மேற் -
வெளிப்படுவதாக
உள்ளது. அதன் கொண்ட முயற்சிகளின் வெற்றி
போது, இந்து மதம் கான் ஈழத்தமிழர் சமூகம் மத ரீதி
அதற்குச் சொந்த பிற் பிளவுபடுவதையும் பெருமள் -
மான் கோயில்கள் வுக்குத் தடுப்பதற்குப் பொறுப்பா - சேதமாக்கப்படுவது பிற்று. இது விடயத்தில், ஈழத்தமிழ் போன்ற பௌதிக மக்களின் ஆற்றுகை என்பது ஒரு வடிவிலான புறமிருக்க, அதன் மறு கோடியில்,
நெருக்குவாரத்திற் தேவாலயமும் அதன் பொதுநிலை
குட்பட்ட அதே பிற் செயற்பட்ட மதத் தலை -
நேரத்தில், மத
மாற்றத்தின் வழி பர்களும் கூடக் கிறித்துவத்தை
பெரும் எண்ணிக் அதன் மேற்கத்திய மூலாதாரத் .
கையானோரை லிெருந்து விடுவித்துத் தமிழ் மரபு - இழந்திருந்ததென்பதில் களுடன்கூடிய சுதேசிய முலாம் சந்தேகமில்லை.
கூட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/47

Page 50
ஈழத்தமிழர் மத்தியில் பூசுவதற்கு ஆரம்பத்திலிருந்தே இந்து மதம்
அதீத முயற்சிகளை மேற்கொண் . வி. நித்தியானந்தம்
டிருந்தமையும் ஈண்டுக் குறிப். பிடத்தக்கது." இத்தகைய செயற் பாடுகளின் ஒரு விளைவாகவே தமிழ் வளர்ச்சிக்கான கிறித்த வர்களின் பாரிய பங்களிப்பு என்ப தும் ஏற்பட்டிருந்தது. ஆகவே, இவ்வாறாக இரு புறங்களிலிருந் தும் ஏற்பட்ட உணர்வுபூர்வமான பிரயத்தனங்கள் இரு சாராருக்கும் மத ஈடுபாட்டைப் பொறுத்தவரை சகிப்புத் தன்மைக்கு இடமளித்த தென்பதற்கு மேலாக ஈழத்தமிழ ரது சமூக பொருளாதார முன்னேற் றத்திற்கும் புதியதொரு மார்க்கத்
தைத் திறந்து விடுவதற்குக் காலா யிற்று. கிறித்துவ மதத்தின் இரு பிரிவுகளும் ஏற்படுத்திக் கொடுத்த ஆங்கிலக் கல்வி வாய்ப்புக்களின் பயனை அரச பணித்துறைப் பதவி கள் என்பதாக ஈழத்தமிழர், (அது வும் குறிப்பாக யாழ்ப்பாணத். தவர்), பெயர்த்துக் கொண்டிரா விட்டால், அவர்கள் தமது பொரு ளாதார வரலாற்றிற் பெரிதும் இக் கட்டானதொரு நெருக்கடியினைச் சந்திக்க வேண்டியதாக இருந்திருக் குமென்பதிற் சந்தேகமில்லை.
உடனடி நிலையில் ஏற்படக் கூடிய பொருளாதார நெருக்கடி இவ்வாறு தவிர்க்கப்பட்ட போதும், ஈழத்தமிழர் முன்னேற்றத்தின் மீது வேறு சில வகையான பலவீனங் -
களை ஆழமான ஒரு முறையிற் யாழ்ப்பாண
பதிய வைப்பதற்கு ஆங்கிலக்கல்வி இராச்சியத்தின்
தொடக்கி வைத்த வாய்ப்புகள் விழ்ச்சியைத்
காலாயிருந்தன. அவற்றுள், ஈழத். தொடர்ந்து
தமிழர் அபிவிருத்திக்கெதிரான ஈழத்தமிழரது
சாபக்கேடுகள் எனத்தக்கதாக, பௌதிக , மனித
இன்று வரை நீடித்துள்ள, இரண்டு வளங்களோ
குறைபாடுகள் முக்கியமாகக் அரசாங்கங்களின்
குறிப்பிடத்தக்கன. முதலாவதாக, பருநிலைப்
மக்கள் தமது கல்வியறிவின் வழி , பொருளாதாரக்
மனித மூலதனம் என்பதாகத் தாம் கொள்கை
அடைந்திருந்த பெறுமதி உயர் - ரீதியான
வினைத் தம்மைச் சூழவுள்ள தமது அக்கறைக்குட்படாத
பிரதேச வளங்களுடன் இணைப்காரணத்தினாற்
பதற்குப் பதிலாகத் தமது தாய் - பொருளாதார
மண்ணுக்கு அப்பால் அதனைக் அபிவிருத்திக்கான
கொண்டு சென்று பிணைக்கின்ற உரிய தலை
ஒரு கட்டாய நிலைக்கு ஆளாகி - மையை மக்கள்
யிருந்தனர். இரண்டாவதாக, ஆங் - முற்றாக இழந்து
கிலத்திலான கல்வி தான் எப். விட்டிருந்தனர்.
போதும் தமது முன்னேற்றத்தின்
சட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/48

அத்திவாரம் என்ற முற்றிலும் தவறான ஒரு நம்பிக்கையை அவர்கள் வளர்த்துக் கொள்ளத்தலைப்பட்டிருந்தனர். ஆங்கிலத்திற் கல்வி கற்க நேரிட்டமை தற்செயலாகவும் தற்காலிகமாகவும் ஏற்பட்டதொரு வரலாற்று நிர்ப்பந்தம் என்ற கருத்துடன் இணங்கிப் போவதற்கோ அல்லது அத்தகைய கருத்தினை ஏற்றுக் கொள்வதற்கோ ஈழத்தமிழரின் எதிர்கால சந்ததியினர் எவ்வகையிலும் தயாராயிருக்கவில்லை. இவை இரண்டும் இன்று வரை ஈழத்தமிழர் முன்னேற்றத்தின் மீதான வரையறைகளாகத் தொடர்ந்த வண்ணமுள்ளன.
இந்த வரையறைகளுக்கு ஈடுகொடுக்கின்ற ஒரு முறையில் தான் அவர்கள் மத்தியிலான சைவத்தின் வளர்ச்சியும் இடம் பெற வேண்டியிருந்தது. இத்தகைய வளர்ச்சி பற்றிய ஒரு மேல்வாரியான கண்ணோட்டம் அது நேர்க்கணிய அம்சங்களும் எதிர்க்கணிய அம்சங்களும் கலந்த ஒரு குழப்ப நிலைக்கு இடமளித்திருப்பதைப் புலப்படுத்தும். ஈழத்தமிழர், உள் நாட்டிலும் வெளி - நாடுகளிலும் புலம் பெயர்ந்த இடங்களிலெல்லாம் சைவத்தைப் பரப்பி அதன் உண்மைகளையும் தத்துவங்களையும் நிறுவிக் கொண்டமை ஒரு நேர்க்கணிய விளைவு என்று கொள்ள முடியும். எனினும், இந்த நன்மையை, ஓர் ஒப்பீட்டு மட்டத்திற், போக்கடிக்கக் கூடிய ஒரு மோசமான விளைவு என்பதாகச் சைவம் ஈழத்தமிழரின் இயல்பான சமூகப் பொருளாதார வளர்ச்சியுடன் ஒன்றிணைந்த ஒரு முறையிலன்றி அதிலிருந்து விடுபட்டுத் தனித்து நிற்பதொன்றாகத் தான் எப்போதும் மேம் படுத்தப்பட வேண்டியதொரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருந்தது. இந்தக் கட்டுரையில் மேற்கொண்டு எடுத்துக்காட்டப்படும் சைவ சமய வளர்ச்சிப் பரிமாணங்கள் பலவற்றின் மீதும் இந்த எதிர்க்கணியத் தன்மை பாரிய செல்வாக்குச் செலுத்த முற்பட்டிருந்தமை குறிப்பாகக் கவனிக்கத்தக்கது.
சைவ சமயமானது சமூகப் பொருளாதார மட்டத்திற் கிறித்துவ மதத்துடன் ஏற்படுத்திக் கொண்ட மேற்கூறிய - வாறான உராய்வுகளின் பின்னணியில் தான், இலங்கைத் தீவானது மேற்கத்திய காலனித்துவத்திலிருந்து 1948ம் ஆண்டு விடுதலை பெற்றுச் சுதந்திர நாடாகின்றது. இது அரசியல் மட்டத்திலான ஒரு முக்கிய திருப்புமுனையாக விளங்கிய காரணத்தினால், தீவின் சமூகப் பொருளாதார, சமூகப்பண்பாட்டுப் பரிமாணங்களிலும் இந்நிகழ்வு பாரிய மாறுபாடுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சமூகப்பண்பாட்டு மாற்றங்களிற் சுதேசிய மதங்களின் புனருத்தாரணம் என்பது ஒரு முக்கிய இடத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். எனினும், நாட்டின் விடுதலை என்பதே ஈழத்தமிழரைப் பொறுத்தவரை மேற்கத்திய காலனித்துவத்தைச் சிங்களத்தை முதன்மைப்படுத்திய சுதேசிய காலனித்துவம் கொண்டு பதிலீடு செய்வ. தொன்றாக விளங்கியமையாற், சுதந்திரமானது சிங்களத் துடன் இணைந்த பௌத்தத்தில் மாத்திரம் எதிர்பார்த்த நேர்க்கணிய விளைவுகளை ஏற்படுத்தி ஏனைய மதங்கள், ஒப்பீட்டு ரீதியான, புறக்கணிப்புக்குட்படுவதற்குத் தான் வழி சமைப்பதாயிருந்தது. இவ்வாறான புறக்கணிப்புச் செய்முறையிற் சைவம் முன்னணியில் திகழ்ந்திருக்கு. மென்பதில் ஐயமில்லை. எனவே இலங்கை பெற்றுக் கொண்ட சுதந்திரமானது, தீவிலிருந்த மதங்கள், வெறு

Page 51
தோ
மனே சமூகப்பண்பாட்டு மட்டத்தில் மாத்திரமன்றி, நாட்டின் அரசியற் பொருளாதார மாறுபாடுகளுடனும் பலவேறு வகை ஊடாட்டங்களுக்கும் உட்படுவதற்குக் களம் அமைத்துக் கொடுப்பதாயிருந்தது. சுதேசிய (சிங்களக்) காலனித்துவமும் இந்து மத ஊடாட்டங்களும்
சுதேசிய காலனித்துவத்திற்குட்பட்ட இலங்கையின் சிங்கள அரசுகள் பின்பற்றிய மதக் கொள்கையானது, மேற்கத்திய காலனித்துவத்தின் கீழ் நிலவியிருந்ததை விட எவ்வகையில் மாறுபட்டுக் காணப்பட்டதென்பதை முதலிற் புரிந்து கொள்வது அவசியமானது. இந்த மாறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிவதை விட மிக நுட்பமான தன்மை கொண்டவை என்பதைக் கருத்திலெடுப்பதும் முக்கியமானதொன்றாகும்.
மேற்கத்திய காலனித்துவம், சிங்களக் காலனித்துவம் என்ற இரண்டின் கீழும் மதம் என்பது அரசியற் கலப்புடையதொன்றாகவே விளங்கியிருந்த போதும், பின் . னையதன் கீழ் அது பெருமளவு நேரடித் தன்மை பெற்ற - தென்பது கருத்திலெடுக்கப்பட வேண்டும். போர்த்துக் க கேயர் காலத்திலிருந்து பிரித்தானியர் ஆட்சிக் காலம் நோக்கிய மேற்கத்திய காலனித்துவத்தின் முன்னேற். றத்தின் போது, காலனித்துவ அரசானது மத விடயங்களில் தான் நேரடியாகத் தலையிடுவதிலிருந்து கூடியளவுக்கு ஒதுங்கி அவற்றைப் பலவேறு மிஷனரிகளின் பொறுப்பி- த லேயே விட்டுவிடுவதை அவதானிக்க முடியும். ஆனால், சிங்கள அரசுகள், இதற்கு முற்றிலும் மாறுபட்டதொரு
முறையில், தமது தொடக்க நிலையிலிருந்து படிப்படியாக ம் மத அலுவல்களுடன் கூடியளவுக்குத் தம்மை நெருக்க தி
மாகப் பிணைத்துக் கொள்ளும் ஒரு செல்நெறிக்குட். ச பட்டவையாயிருந்தன. எனவே, இத்தகைய செல்நெறியின் ய தராதர முன்னேற்றத்திற்கேற்ப அரசியலிலான மதக் கலப்பும் அதிகரித்துக் கொண்டு செல்வதொன்றா - 4 யிருந்தது. இது, ஈற்றிற், சிங்கள அரசியலானது, எல்லாவித ே கொள்கை மாறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டதொரு த நிலையில், (பெளத்த) மதத்திற்கு அடிமைப்பட்டு நிற்பதொன்றாக உருமாறுவதற்கு இடம் கொடுத்திருப்பது தான் இன்றைய யதார்த்தம் எனலாம்.
மதக் காலனித்துவம் என்று வரும் போது மேற். கத்திய , சிங்கள் நிலைகளுக்கு மத்தியிலான இன்னொரு பாரிய வேறுபாடும் சிறப்பாகக் கவனிக்கத்தக்கது. மேற்கத்திய காலனித்துவமானது, தான் ஆக்கிரமித்த குடியேற்ற நாடுகளில் நிலவியிருந்த மதங்களை மூட நம்பிக்கைகளின் உறைவிடமாகவும் பிற்போக்கானவை யாகவும் இனம் கண்டு, அவற்றைத் தமது மதங்கள் கொண்டு பதிலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந் - தது. அதாவது, முடிந்தளவுக்குத் தத்தம் மதங்ளைப் பரப்புவதே காலனித்துவவல்லரசுகளின் குறிக்கோளாகும். அதனை அவை பலவேறு சலுகைகளையும் வசதிகளையும் தமது மதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு வழங்குவதன் மூலம் தான் பெருமளவுக்குச் சாதிக்க முற்பட்டிருந்தன. போர்த்துக்கேயரை இது விடயத்தில், (மதம் பரப்புவதில் வன்முறையை அவர்கள் கையாண்ட காரணத்தினால்), ஒரு புறநடையாகக் கொள்ள முடியுமாயினும், அவர்களும் 1
1 ஓ ஓ
5 6 -
1. E
1
0 DL v
6 0 G 9

மது மதத்தைத் தழுவியவர். ளுக்கு நானாவித சலுகைகளை - ம் வழங்குவதில் ஒரு போதும் பின்னிற்கவில்லை. ஆனால் சிங் - ள அரசுகள் பௌத்த மதத்தை க்கள் மத்தியிற் பரப்புவதைத் மது நோக்கமாகக் கொண்டிருக்க பில்லை. தவிரவும், அரச கொள்கை மட்டத்தில் மத சுதந் - ரெம் என்பதைப் பிரகடனப்படுத். பிய பின்பு அவ்வாறு செய்வதும் மத்தியமுடைய ஒரு காரியமா - பிருக்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, அவை அதனையும் விட ஆபத்தானதொரு முறையில் "மத மேலாதிக்கம்” என்பதில் ஈடுபடத் லைப்பட்டிருந்தன. மத மேலா - க்ெகம் என்பது மதத்தைத் திணிப் - கிறித்துவ
தன் மூலம் ஆதிக்கம் செலுத்து மதங்களுடன் பது என்று பொருள் படாது. ஒன்றியிருந்து மாறாக, மதத்தை, "மதம்" என்ற
அதன் | ஆன்மீக மட்டத்திற்கு மேலாக
நன்மைகளைச் இனத்துவம்” என்றதொரு நிலை -
சைவத் தமிழ்
மக்கள் கறந்து பில் இனம் கண்டு, அதனை ஒரு
கொண்டது ருவியாகப் பயன்படுத்தி, அத்
மாத்திரமன்றி, கைய இனத்துவ வரையறைக்.
மிஷனரிமாரின் நட்பட்ட சாராருக்கு மாத்திரம்
நடவடிக்கைகளை மட்டுப்படுத்தப்படக் கூடிய ஒரு அடியொற்றி அதே பகையில் எல்லாவிதமான
பாணியிற் கல்விப் லுகைகளையும் அவர்களுக்கு பரம்பல் பழங்குவது தான் அதன் முக்கிய
அலுவல்களைத் வெளிப்பாடாகும். அதன் மூலம்,
தாமும் அமைத்துக்
கொண்டு நன்மை அவர்களுடைய (மதம் என்பதற்கு
அடைந்தமையை அப்பாற்பட்ட) ஒட்டுமொத்த
ஆறுமுகநாவலரின் மேம்பாட்டையும் உத்தரவாதப் -
சாதனைகள் "டுத்துவதும் பிரதான குறிக்க எடுத்தியம்பு "காளாகச் செயற்பட்டது. ஆனால் கின்றன.
படம் ஏப்ரல்-ஜூன் 2006/49

Page 52
ஈழத்தமிழர் மத்தியில் அதனுடன் கூடவே பொதிந்துள் இந்து மதம்
முக்கியமானதோர் அம்சம் என்ன வி. நித்தியானந்தம்
வெனில், ஏனைய மதத்தவர் அழ பவித்த உரிமைகளும் சலுகை களும் பெளத்த மதத்தின் பரந் நோக்கு, தாராள சிந்தை என்ட வற்றின் விளைவேயன்றி, அலை பிற மதங்கள் இயங்குவதற்கான அவற்றின் அடிப்படை உரிமை என்ற எண்ணக்கருவிலிருந்து பிறக்கவில்லையென்பதை மறை முகமாக வலியுறுத்த முயன்றபை யாகும். அதன் காரணமா. ஏனைய மதங்கள் பெற்றிருக்க கூடிய உரிமைகளும் வசதிகளும் ஊடறுக்கப்படுவது பற்றி அல்லது அவை மறுக்கப்படுவது பற்றி. சிங்கள அரசுகள் எதுவிதத்திலும் கவலைப்படவில்லை. மாறாக அவை (அரச தலைமையின் கீழ் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ சிங்கள மக்கள் நோக்கித் திருப்பி விடப்படுமா யின், அவற்றை அங்கீகரித்து அந் நிலையை மேன்மேலும் ஊக்கு விப்பதற்கும் அவை தவறவில்லை 1960-1961 காலப்பகுதியிற் பெரும் பகுதி கிறித்தவ மிஷனரிகளுக்கும் சொந்தமாயிருந்த பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டமை அதற் கான சிறந்ததோர் எடுத்துக்காட் டாகும். போயா எனப்படும் பூரணை தின விடுமுறைகளும் அத்தினத்திலான கட்டுப்பாடு களும், அத்துடன், பெளத்தம் அரக் மதம் என்பதாகப் பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் திட்ட அங்கீகாரம் என்பனவெல்லாப் கூட இத்தன்மைத்தானவை தாம்
எனினும், பௌத்த மதத்தை மேம்படுத்தி ஏனைய மதங்களை ஓரம் கட்டக் கூடிய விதத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்ட இத்தகைய நடவடிக்கை களையிட்டு இந்து மதமும் சரி
ஏனைய மதங்களும் சரி பலத்த சமூகப்பண்பாட்டு
எதிர்த்தாக்குதல் எதனையும் ஏற் மாற்றங்களிற் சுதேசிய
படுத்தியிருந்ததாகக் கூற முடியாது
மீண்டும், இந்து மதத்தின் சகிப்பு: மதங்களின்
தன்மை இது விடயத்தில் அதி புனருத்தாரணம்
பங்களிப்புச் செய்திருந்ததென என்பது ஒரு
லாம். நியாயயீனமான நடவடிக் முக்கிய இடத்தை
கைகளைப் பொதுவாக எதிர்ப்ப எடுத்துக்
தற்குத் தயங்காத கிறித்துவத்தின் கொண்டிருக்க
இரு பிரிவினரும் கூடப் பௌத்த வேண்டும்.
மதத் திணிப்புக்களைச் "...சமூக
கூடம் ஏப்ரல்-ஜூன் 2006/50

O• • 21 D• அ• அ ? ? 4 5 4
எ மாற்றச் செய்முறையின் ஒரு தவிர்க்க முடியாத பகுதி 12 -- எனக் கொண்டு திருப்தியடையத் தலைப்பட்டனர். - இவ்வாறான ஏனைய மதங்களின் கைதுறந்த அல்லது - விட்டுக்கொடுப்புடன் கூடிய அணுகுமுறை அரசின்
பெளத்த மத அலுவல்களிலான தீவிரப் போக்கினை - மேலும் தூண்டி விடுவதற்கும் காலாக இருந்திருக்கலாம்.
எவ்வாறாயினும், பௌத்த மதத்தை ஓங்க வைப்ப - திற் சிங்கள அரசாங்கங்கள் காட்டிய தீவிரம் அவற்றின் பாரபட்சமான இனத்துவக் கொள்கையின் ஒரு பகுதி தான் என்பதும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய . தொன்றாகும். இவ்வகையில், இலங்கைத் தீவை ஒரு சிங்கள - பௌத்த நாடாக மாற்றுவது தான் தமது குறிக். கோள் என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களிற் சிங்கள அரசாங்கங்களும் அவற்றுடன் சேர்ந்தும் சேராமலும் இயங்கிய அரசியற் கட்சிகளும், அது போன்றே, சிங்கள ஊடகங்களும் கூட வெளிப்படை. யாகவே சுட்டிக்காட்டவும் தவறவில்லை. இவ்வாறாக முழுச் சிங்களச் சமூகமும் பின்பற்றிய கோடிநிலையி - லான கடும் போக்குத் தான், ஈற்றில், பொதுவாக ஏனைய மதங்களினதும் குறிப்பாக இந்து சமயத்தினதும் புதிய நிலையிலான ஓர் அசாதாரண செழிப்புக்கு வழி வகுத்துக் கொடுப்பதாயிருந்தது. இத்தகைய செழிப்பானது, அதன் மூலாதாரமான திரிபுபடு தன்மையின் மத்தியிலும் பல பரிமாணங்களைக் கொண்டதொன்றாக இனம் காணப்பட முடியும். நிறுவன மட்டத்திலான கொள்கைப் போக்கும் அதன் செயற்பாடுகளும்
அரசியல் மட்டத்தில், இனத்துவப் போக்குத் தாண்டவமாடிக் கொண்டிருந்த ஒரு நிலையிலும், அரசாட்சி உரிமை பெற்ற பெரும்பான்மை இனத்தின் கட்சிகள், பல்வேறு வகையான தனிப்பட்ட சலுகை களையும் தூண்டில் இரையாகப் பயன்படுத்தி ஒரு சில சிறுபான்மையினரையாவது தனிநிைைலயில் தமது 5 கொள்கைகளுக்கு ஆதரவு தரும் வகையில் ஈர்ப்பதற்கான
முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன. இனத்துவப் பாரபட்சம் நிறைந்த கொள்கைகளுக்குக் குறிப்பாகச் சர்வதேச மட்டத்தில் உரிய அங்கீகாரம் பெறுவதற்கு இத்தகைய செயற்பாடுகள் அவற்றைப் பொறுத்தவரை அவசிய - மாயிருந்தன. அதற்கென ஆட்சி அதிகாரம் பெற்ற கட்சிகள் பயன்படுத்திய சலுகைகளுள் அமைச்சு மட்டப் பதவிகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஆனால், அமைச்சர் பதவிகளை வழங்க முன்வந்தவிடத்தும், எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களை இவ்வாறானவர்களுக்கு வழங்குவது என்ற தீர்மானத்திற் பதவியிலிருக்கும் அரசாங்கங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தான் நடந்து கொண்டனவெனலாம். இந்த அமைச்சர்கள் அபிவிருத்தி - யுடன் ஊடுதொடர்பு கொண்டு அதன் மூலமான நன்மைகளை மக்களுக்கு, அதுவும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத், திருப்பிவிடுவதன் மூலம் தமது தனிப்பட்ட செல்வாக்கையும் குறிப்பிட்ட அமைச்சினது செல். வாக்கையும் அதிகரித்துவிடக் கூடிய எந்தவொரு பொறுப்பையும் அவர்களுக்கு விட்டுக்கொடுப்பதற்குச் சிங்கள அரசாங்கங்கள் தயாராயிருக்கவில்லை. உதாரணமாக, நிதி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில், கல்வி
U'
)

Page 53
போன்றவற்றுடன் தொடர்புடைய அமைச்சுப் பதவிகள் இவ்வகையில் இந்தப் புதிய அமைச்சர் குழாமுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அதற்குப் பதிலாக, அதிகாரம், செல்வாக்கு என்பவற்றைப் பொறுத்த வரை ஒரு குறுகிய வட்டத்தில் மாத்திரம் இயங்குவதை அநுமதிக்கும் சில வகைப் பொறுப்புக்கள் தாம் அவர் - களுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இது விடயத்தில் மதமும் பண்பாடும் அரசாங்கங்களுக்குக் கை கொடுத். துதவக் கூடியவையாக விளங்கின. அதுவும் தீவிலிருந்த சிறுபான்மை இனத்தவரது மொழி, மதம், பண்பாடு போன்றவற்றை அமைச்சு மட்டக் கண்காணிப்புக்கெனத் தேர்ந்து கொள்வதன் மூலம் "ஒரே கல்லில் இரண்டு, மூன்று மாங்காய்களை" அரசாங்கங்கள் வீழ்த்தக் கூடியவையாயிருந்தன. தமது அரசியற் பொருளாதாரக் கொள்கைகளும் சமூகப்பண்பாட்டுக் கொள்கைகளும் பலரும் குற்றம் சாட்டுவது போன்று முற்றாகவே இனத்துவப் பாரபட்சம் கொண்டவையல்லளூ சிறு. பான்மை இனத்தவரும் அவற்றை ஆதரிக்கவே செய் - கின்றனர் என்பதை, ஒரு புறம், அவை இத்தகைய தந்திரோபாயத்தின் மூலம் பறை சாற்றிக் கொள்ள முடிந் தது. அதன் மூலம் சர்வதேச சமூகத்தின் கண்களில் மண் தூவுவதும் இலகுவாயிற்று. மறுபுறம், யாருக்கெதிராக இன ஒதுக்கற் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றனவோ, அவர்கள் மத்தியிலிருந்தே ஒருசிலரைத் தமது பக்கத்திற்கு ஈர்த்து, அவர்களது தனிப்பட்ட பலவீனங்களைத் தமக்குச் று சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தமது ஒ கொள்கைகளுக்கு ஏற்படக் கூடிய எதிர்ப்பையும் ஓர. ட ளவுக்காவது சரிக்கட்டிச் சமாளிக்கக் கூடியதாயிருந்தது. ஆனால், இவ்வாறெல்லாம் செய்தவிடத்துத் தமது அடிப்படையான சிங்கள பெளத்தப் பேரினவாதக் ப கொள்கைப் போக்கினின்றும் அவை இம்மியளவும் ஈ நகரவில்லையென்பதை எல்லா மட்டங்களிலும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த பேரினவாத நிகழ்வுகள் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன.
இவ்வாறமைந்ததொரு கொள்கைப் போக்கின் வெளிப்பாடாகவே இந்து சமய அலுவல்களைக் கண். காணிப்பதற்கெனத் தனியான ஓர் அமைச்சினை நிறுவிக் கொள்வது வழக்கமாயிற்று. முதலாவது இந்து கலாசார அமைச்சு இனத்துவப் போக்கு உச்சத்தை எட்டிக் கொண்டிருந்த 1982ம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சி
அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டமை ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. அது நிறுவப்பட்ட அடுத்த ஆண்டிலேயே ஈழத் தமிழர் தமது வரலாற்றில் அரசாங்க அநுசரணை . யுடனான மிக மோசமான சிங்கள வன்முறையைச் சந்திக்க வேண்டியிருந்ததென்பது இனத்துவ மட்டத். திலான அரசாங்கத்தின் கொள்கைச் செயற்பாட்டிற்கும் சமூகப்பண்பாட்டு மட்டத்தில் அது நடந்து கொண்ட விதத்துக்கும் மத்தியிலான பாரிய முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
தனிநிலையில் அமைச்சு ஒன்றினை இவ்வாறாகத் தாபித்துக் கொண்டதும் ஓர் அமைச்சர் மாத்திரமன்றி அவருடன் கூடவே ஒரு துணை அமைச்சரையும் வேண். டியளவு எண்ணிக்கை கொண்ட பணித்துறையையும் நியமிக்க வேண்டியதும் தவிர்க்க முடியாததாயிற்று. இந்து . சமய மேம்பாடு பொறுத்த இந்தக் குழுமத்தின் ஆற். ப
9)
வெ 2 2 ( 9 E ( 9 E ஒ ஓ க E
U
6 0 9

பகையும் பங்களிப்பும் எத்தகைய ஒரு வடிவத்தை எடுத்துக் கொண் . பனவென்பது ஒரு புறமிருக்க, அதன் சிறப்புப் பண்பாகத் தொடக்கத்திலிருந்தே எறியப். "டுத்தப்பட்டதென்னவெனில், ழத்தமிழ் மக்கள் அவர்களது பரலாற்றின் மிக நெருக்கடியான - தொரு காலகட்டத்தினூடாகச் செல்லத் தலைப்பட்ட ஒரு நிலை பில், பொதுவான அவர்களது அர. சியல் நீரோட்டத்துடன் இணைந்து கொள்ளாதவர்கள், அவ்வாறு இணைய முடியாதவர்கள் சங்க . பிக்கும் ஓர் அரங்காகவே இந்து கலாசார அமைச்சும் அதன் மேற்கத்திய பணித்துறையும் செயற்பட்ட தென் - காலனித்துவம், பது தான். எனவே, ஈழத் தமிழரின் சிங்களக் பிரதான மதம், பண்பாடு என்ப - காலனித்துவம் பற்றை மேம்படுத்துவதைக் குறிக்- என்ற இரண்டின் கோளாகக் கொண்டிருந்த ஓர் கீழும் மதம் அமைச்சு, துரதிஷ்டவசமாக, மக்கள் என்பது அரசியற் ரின் இயல்பான அரசியற் பொரு கலப்ராதாரச் செல்நெறியுடன் பையதொன்றாகவே இணைந்து அதனூடே இழை - விளங்கியிருந்த யோடுகின்ற ஒரு முறையிலன்றி, போதும், பின் . முற்றிலும் செயற்கையானதொரு னையதன் கீழ் பிதத்தில், அதிலிருந்து விடுபட்டு அது பெருமளவு பலிந்ததொரு நிலையில் தான் நேரடித் தன்மை அதன் நடவடிக்கைகளை மேற் - பெற்றதென்பது கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் - கருத்திலெடுக்கப்பட பட்டது. அமைச்சின் செயற் - வேண்டும்.
டடம் ஏப்ரல்-ஜூன் 2006/51

Page 54
ஈழத்தமிழர் மத்தியில் பாட்டிலான இத்தகைய செயா இந்து மதம்
கைத் தன்மையொன்றே அதன் வி. நித்தியானந்தம்
பங்களிப்பினது பெறுமதியை பெரிதும் குறைத்துவிட வல்லத யிருந்தது. ஈழத்தமிழ் மக்கள் எதி நோக்கியிருந்த அரசியற் பொல் ளாதாரச் சவால்களையும் சமூ மட்டத்திலான குறைபாடுகளை யும் உரியவாறு இனம் கண் அவற்றுக்கு ஒத்திசைவான அணு முறைகளை முன்னிலைப்படுத் இந்து சமயத்தின் பருநிலை சொந்தக்காரரது முன்னேற்றத்திற் ஏற்புடைய ஒரு வகையில் அமைச்சு எவ்வகையிலும் இயங் முடியவில்லை. அவ்வாறான முறையிலமைந்த மக்களின் முன் னேற்றம் தான் இந்து மத மேம் பாட்டையும் மெய்யளவில் உத்த வாதப்படுத்தக் கூடியதென்பது உணரப்படவில்லை. அதற்கு பதிலாக அமைச்சின் நடப் நிலையிலான சாதனை ஏற்கெ னவே நிலவியிருந்த சைவ மரபு களையும் சம்பிரதாயங்களையும் கட்டிக்காப்பதற்கான சில நட வடிக்கைகளில் ஈடுபடுவதுடன் பெளதிக வடிவிலான அழிவுகள் ஈடேறிய பின்பு அத்தகைய அழ வுக்குட்பட்ட கோயில்களையும், ஏனைய இந்து மதச் சின்னம் களையும் மறுசீரமைப்பதற்கு துணை புரிவதும் தான் என . கூறின் அது மிகையாகாது. மரம் களும் சம்பிரதாயங்களும் என் தளவுக்குச் சமூகப் பொருளாதா மாற்றங்களுடன் ஒத்திசைவு பெறு கின்றனவென்பதைக் கண்கா ணித்து அவற்றில் உரிய சீர்திருத் தங்களைக் கெண்டு வருவதற்கான
முயற்சிகளிலோ அல்லது பெளதி பௌத்த மதத்தை அழிவுகள் ஏற்படாது தடுப்பதற்
ஓங்க வைப்பதிற்
குரிய சமூக அரசியற் சூழ சிங்கள்
லொன்றை உருவாக்குவதிலே அரசாங்கங்கள்
அமைச்சு எதுவித அக்கறையையும் காட்டிய தீவிரம் வெளிப்படுத்தவில்லை.
அவற்றின்
எனினும், அமைச்சின் இத் பாரபட்சமான
தகைய கடப்பாட்டிலான ஒ இனத்துவக்
முரண்நகை என்னவெனில், இரு கொள்கையின்
பதைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு பகுதி தான்
இவ்வாறான அதன் முயற்சிகள் என்பதும்
லான வீச்சு என்பதே அது பெரும் சிறப்பாகக்
சாதனை படைக்கும் விதத்தில் குறிப்பிட வேண்டிய
இயங்குகிறதென்றதொரு மாயை
தோற்றத்தினை உண்டாக்க வல்ல தொன்றாகும்.
அடடம் ஏப்ரல் - ஜூன் 2006/52

2. பி . இ 9 )
*
( E. 5. S : 92 பி
அ. மு. 5. ? 2. 2. '. 5.
- தாயிருந்தமையாகும். அதாவது, அமைச்சினது அமைப்பு, ன் செயற்பாடுகள் என்பவற்றின் ஒரு பகுதியாயிருந்த ப் அமைச்சின் உள்ளார்ந்த பலவீனமும் பெறுமதிக் குறைவு
நிலையும் மூடி மறைக்கப்பட்டு விடுவதென்பது சாத்தியர் - மாயிற்று. உண்மையில், இத்தகைய பொய்க்கோலத்திற் ந கான பின்னணியை ஈழத்தமிழர் தம்மை ஈடுபடுத்திக் க கொண்டிருந்த தேசியப் போராட்டச் சூழலும் அதற்கான T -
சிங்கள அரசாங்கங்களின் எதிர்த்தாக்குதல்களுமே டு ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியனவாயிருந்தன. தேசிய த மட்ட அரசுகளின் கடும் இனத்துவப் போக்கிலிருந்து இந்து தி மதத்தின் செழிப்புக்கு வழி வகுத்த பிறிதொரு பரிமாணம்
இவ்வாறானதொரு பின்புலத்திலிருந்து தான் துளிர் விடுகின்றதெனலாம்.
இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு ஆரம்பிக் கப்பட்ட 1980களின் தொடக்கத்திலிருந்து படிப்படியாக முனைப்படைந்து கொண்டிருந்த ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டமானது, தசாப்தத்தின் பிந்திய கட்டங்களில் ஓர் இனத்துவப் போராக வெடித்த போது, அரசாங்கப் படைகளின் தாக்குதல் இலக்கு வெறுமனே புலிப் போராளிகளை மாத்திரம் நோக்கியதாக இருக்க - வில்லை. சாதாரண தமிழ் மக்களின் மிகுந்த ஆதரவுடன் தான் போராளிகள் செயற்படுகிறார்கள் என்பதை நன்குணர்ந்திருந்த இராணுவம் சிவில் சமூகத்தையும் அதன் பொருளாதார வளங்கள், சாதனங்கள், பண்பாட்டுச் சின்னங்கள் என்பவற்றையும் தனது தாக்குதலுக் - குட்படுத்துவதிற் பின்னிற்கவில்லையென்பதுடன் அது அவ்வாறான தாக்குதல் விடயத்தில் தான் அதிகளவு வேகம் காட்டிற்று என்பது யாவரும் நன்கறிந்த ஒரு யதார்த்த மாகும். ஆகவே, இவ்வாறானதொரு யுத்த தந்திரோபாயத் தில் ஈழத்தமிழரது வழிபாட்டுத் தலங்கள் எளிமையாகக் குறி வைக்கப்படக் கூடிய இலக்குகளாயின. நெருக்கடி - யான நேரங்களில் அவை பொதுமக்களுக்குத் தஞ்சம் கொடுக்கின்றன என்பது கூட இது விடயத்தில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. அதற்கு நவாலித் தேவாலயத்தின் மீதான தாக்குதல் உரிய சான்று பகர்கின்றது. இடையிடையே மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளின் மத்தியிலும், முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்பதாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஈழ - சிங்கள யுத்தங்களின் போது, சிறிய கோயில்களும் மாவிட்டபுரம் கந்தசுவாமி, திருக்கேதீஸ் - வரம், செல்வச் சந்நிதி போன்ற பெரிய கோயில்களும் அவற்றின் சொத்துக்களும் என்பதாக ஏராளமான அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்குரிய ஆதாரங்களைத் தேடி யாரும் அலைய வேண்டியதில்லையென்று சொல்லுமளவிற்கு அத்தகைய சிதைவுகள் நடைமுறை - பூர்வமாக எவரும் கண்டு கொள்ளக் கூடியதாக இன்ன - மும் எங்கும் சிதறிக் கிடக்கின்றன. வடக்குக்கிழக்கிற் சொத்துக்களுக்கு யுத்த காலத்தில் உண்டாக்கப்பட்ட சேதங்களாக (1998ம் ஆண்டு, 2001ம் ஆண்டு விலைகளின்
அடிப்படையில்) மதிப்பிடப்பட்டிருக்கும் ரூபா296.5 7 பில்லியன் தொகையிற் கணிசமான ஓர் அளவு இந்துக் ம் கோயில்கள் உட்பட்ட வழிபாட்டுத் தலங்கள் அநுபவித்த ல் தொன்றாக விளங்கியிருக்குமென்பதிற் சந்தேகமில்லை.
எனினும், இவ்வாறான யுத்த சூழலொன்றில், ஏலவே இயங்கிக் கொண்டிருந்த ஒரு நிறுவன மட்ட
5: > ? ? 9 9 '' - * S ?

Page 55
ஒழுங்குமுறையாகிய இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு என்பது இந்துக்களின் மீதும் அவர்களது ஆன்மீகச் சின்னங்களின் மீதும் பாதுகாப்புப் படை யினரால் ஏவிவிடப்பட்ட ஆக்கிரமிப்புகள், அழிவுகள், தாக்குதல்கள் என்பவற்றையிட்டு எத்தகைய பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தியதென நோக்கின் அது பெரும் விரக்தி தருவதொன்றென்பதைக் குறிப்பிடுவதும் அவசியமானது. அரச படைகளின் பலாத்காரப் போக். கினைத் தடுக்கும் அல்லது தணிக்கும் வகையில் அது எதுவும் செய்யாது வாளாவிருந்ததென்பது ஒரு புறமிருக்க, ஈனச் செயல்கள் நடந்தேறிய பின்பு அவற்றை ஒரு பெயரளவிலாவது கண்டிக்க முன்வந்ததென்பதற்கும் எதுவித ஆதாரங்களும் இல்லை. எவ்வாறாயினும், அமைச்சுத் தொடர்பாக நாம் ஏற்கெனவே முன்னிலைப்படுத்திய அதன் அமைப்பு, ஆளணி என்பவற்றின் தன்மை பற்றிய பின்னணியில் இது எவ்வகையிலும்
ஆச்சரியத்திற்குரியதொன்றன்று.
ஆனால், 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கு - மிடையிற் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப் - பட்டுச் சமாதானம் நிலவத் தொடங்கிய மாத்திரத்தே, தன்னை மீறிய இந்து மதப் பாதுகாவலன் வேறு எவரும் இல்லை என்றதொரு பாணியில், இந்து கலாசார அலு - வல்கள் அமைச்சானது இந்து மதச் சின்னங்களைப் புன - ருத்தாரணம் செய்வதில் முன்னணியில் நின்றது. இத்- 2 தகைய செல்நெறி இன்னமும் தொடர்ந்து வருவதொன் - றென்பது தான் இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்தத்தின் ப அடிப்படையிலேயே சைவமானது இன்று, குறைந்தது - பெளதிக வடிவிலாவது, புதியதொரு செழிப்பினூடாகச் . சென்று கொண்டிருக்கின்றது. அமைச்சு மட்டத்திலான . செயற்பாட்டுக்கு மேலாக, இதர தனிப்பட்டவர்களின், குறிப்பாகக் கடல் கடந்து வாழும் ஈழத்தமிழரின் , பங்களிப்பும் செழிப்பினை மேலும் பலப்படுத்தி அதற்கு உத்வேகம் கொடுத்துள்ளதென்பதையும் மறுக்க முடியாது. இவ்வாறான தன்மை கொண்ட நவீன வளர்ச்சியை இக்குறிப்பிட்ட பரிமாணத்தின் கீழான சைவச் செழிப்பின் முதலாவது மூலகம் என எடுத்துக் கொள்ளலாம். சமய மேம்பாடு என்றதொரு கோணத்தில், மேல் வாரியாக ' இந்தச் செய்முறையை நோக்குமிடத்து, அது ஒரு சாதாரண நிகழ்வாகவும் மிகவும் விரும்பத்தக்கதொன்றாகவும் வர்ணிக்கப்பட முடியும். எனினும், ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் இக்கட்டா : மளவில் அடைந்துள்ள தராதர வளர்ச்சிக்கு ஒத்திசைவான ஒரு முறையில் அவர்களது சமூக அரசியல் நிலையுடன் அதனைத் தொடர்புபடுத்திப் பார்க்குமிடத்து, இது பலவேறு வகையான மாறுபட்ட பரிமாணங்களையும் பிரச்சினைகளையும் முன்னணிக்குக் கொண்டு வரும் ' கின்றதெனலாம்.
அவற்றுள் மிக முக்கியமானதொன்றாகக் குறிக்கப்படக் கூடியது தமிழ் மக்களின் தேசியவாத நிலைப் பாட்டிற்கும் அமைச்சின் போக்கிற்குமிடையே நிலவி - யிருந்த மெய்மை முரண்பாடாகும். அமைச்சினது கட்டமைப்பு, செயற்பாடு என்பன ஈழத்தமிழரின் தேசிய நீரோட்டத்திலிருந்து விடுபட்டுப் போய் ஒரு செயற்கைத் தன்மைக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்ததெனக் குறிப்.
9
6

பிட்டோம். அவ்வாறாயின், (தற். நாலிக) சமாதானம் ஏற்பட்ட மாத்திரத்தே மக்கள் எங்ஙனம், அமைச்சானது தனது மட்டத்தில் செய்ய முற்பட்டவற்றை ஏறக்தறையப் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு அவற்றுக்குத் துணை
போகச் சம்மதித்தனர்?
இவ்வாறான ஒரு சந்தர்ப். பத்திலேயே கார்ள் மார்க்ஸ் தெரி - வித்த “மதம் என்பது பொதுமக். களின் அபின்" என்ற கூற்றினை நினைவுபடுத்திக் கொள்வது அவ சியமாகின்றதெனலாம். அதாவது, பொதுமக்கள் எந்த ஒரு சந்தர்ப். பத்திலும் எந்த ஒரு காரணத். திற்காகவும் தம்மத்தியில் வளர்த் துக் கொள்ளக் கூடிய எதுவித உளவியல் உறுதித் தன்மையையும் அது தாக்கம் சமய தொடர்பான நிலைப்பாடுகளை - நம்பிக்கையை பும் கரைத்து விடக் கூடிய சக்தி - மேன்மேலும் யைச் சமயம் பெற்றிருந்ததென - உள்நோக்கிப் லாம். அதற்கான ஒரு பிந்திய பார்ப்பதொன்றாக வரலாற்று எடுத்துக்காட்டாகவே வளர்த்து சமாதான காலத்தில் ஈழத்தமிழர் நெருக்கடிகளுக்குச் நமது (சைவ) சமயச் சின்னங் - சமய மட்டத்திற் களின் போர்க் கால அழிவுகளைப் கிடைக்கக் கூடிய புனரமைக்கும் விடயத்தில் தீர்வுகளைத் வெளிப்படுத்திய நடத்தையைக் தனிப்பட்டதொரு கருதிக் கொள்ள வேண்டும். அத்- ரீதியில் தேடுவதை நகைய அணுகுமுறைக்கான உந்து ஊக்குவிக்கின்றது.
சட்டம் ஏப்ரல் - ஜுன் 2006/53

Page 56
ஈழத்தமிழர் மத்தியில் சக்தியைச் சைவ சமயத்தினூடே இந்து மதம்
அதன் சமூக இயல்பினையும் மீற வி. நித்தியானந்தம்
இழையோடிக் கொண்டிருந்த தனிமனிதப்பான்மை என்பது
வழங்கியிருந்ததெனலாம். சைவமும் தனிமனித ஊடாட்டங்களும்
சைவ சமயமானது மேற்கத் திய மதங்கள் போன்று பருநிலை யில் நிறுவகப்படுத்தப்பட்டிராத ஒரு பின்னணியில், தனிமனித ஈடுபாடு, பங்களிப்பு என்பவற் றையே அது தனது வளர்ச்சிக்குரிய ஆதாரமாகக் கொண்டிருந்தது யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச் சியுடன், நாம் இக்கட்டுரையில் எடுத்துக்காட்டியிருக்கும் ஓர் அசாதாரண நிலையிலான அரசு மட்ட அநுசரணை மிகப் பிந்திய . தொரு கட்டத்தில், 1980களில், சைவ சமயத்திற்குக் கிடைக்கும் வரை, வேறு எதுவித அரசாட்சி ஆதரவும் அதற்குக் கிட்டியிருக்க வில்லை. இந்நிலையில், இந்துக் கோயில்களும் அவற்றின் ஆன் - மீகச் செயற்பாடுகளும் பெரும்பாலும் தனிப்பட்ட குடும்பங்களின் முயற்சிகளாகவே ஊற்றெடுத்திருந் தன . இவ்வகையில் ஈழத்தமிழரின் பொருளாதார அலுவல்களின் முகாமைக்கும் சமய அலுவல் களின் முகாமைக்குமிடையே அதிகளவான வேறுபாடெதுவும் நிலவி யிருக்கவில்லையென்றே கூறலாம். இரண்டையும் அவர்கள் நிறுவன
மட்ட ஆதரவெதுவுமின்றித் தமது ஈழத்தமிழர் சமூகம்.
சொந்த முயற்சியைப் பயன்படுத் பலவித 22 இன பெண்க கொள்ள வேண்
தித் தான் பேணிக் கொள்ள வேண்அனர்த்தங்
டியதாயிற்று. எனவே தான், ஈழத் களுக்கும் ஆளாகி
தமிழர் நிலையில் சமூகத்திலிருந்து அநுதாபம்,
சமயம் உருவாகாது சமயத்தி.
லிருந்து தான் சமூகம் உருப்பெற ஆதரவு, உதவி என்பவற்றின்
வேண்டியதாயிற்று. மக்கள் தமது
ஆன்மீகப் பண்பாட்டுத் தேவை . வடிவிற் சமூக வெளிப்பாடு
களை ஈடு செய்யும் முகமாகச் பெருமளவு
சமயத்தை மேம்படுத்த முற்பட்ட வேண்டப்படும்
விடத்து, அதிலிருந்து வியாபிப்ப - சமகால
தொன்றாகச் “சமூகம்" ஒன்று
வளர்ச்சியடைய முடிந்தது. எனி - சூழ்நிலையில், அது இல்லாத
னும், இத்தகைய சமூகத்தின் வியா
பகம் சில குறிப்பிட்ட (சமூக) எல். குறைவுத் தன்மை பெரிதும் புட்டுக்
லைகளுக்குள் மட்டுப்படுத்தப் . காட்டப்படுவதொன்றா
பட்டு அந்த வரையறையினுள் யுள்ளது.
தான் அதன் வளர்ச்சி, அசைவியக்
கூட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/54

கம் என்பன இடம் பெறுவது சாத்தியமாயிற்று. இவ் - வாறான எல்லைகளாகவே குறிப்பிட்ட சாதி, கிராமம், ஊர் ,குறிச்சி போன்றவை இனம் காணப்படலாம். பருநிலைப் பொருளாதாரக் கொள்கையொன்றின் அநுசரணையின்றிப் பொருளாதார அலுவல்கள் இடம் பெற்று அவற்றை அடியாகக் கொண்டு பிறக்கின்ற ஈழத்தமிழர் பொருளாதார அமைப்பொன்றை எவ்வாறு ஒரு முறைசாரா மட்டத்திற் சிதறிய நிலைகளில் அடை. யாளம் கண்டு கொள்ள முடிகின்றதோ அது போன்ற தொரு நிலையுடன் தான் இந்து மத வளர்ச்சியையும் ஒப்பிட முடியும். ஒருமித்த சமூகம் என்பதை மீறிய ஒருவகைத் தனியாண்மை இரண்டிலும் மேலோங்கிக் காணப்பட்டது."
சமய மட்டத்திலான தனியாண்மையின் செல். வாக்குக் காரணமாகவே, சமூக உணர்வு, சமூக வெளிப். பாடு என்பவற்றைச் சைவ சமய நடைமுறைகளிலும் சைவர்களின் நடத்தையிலும் கண்டு கொள்வது கடின - மாயுள்ளது. ஈழத்தமிழர் சமூகம் பலவித அனர்த்தங். களுக்கும் ஆளாகி அநுதாபம், ஆதரவு, உதவி என்ப - வற்றின் வடிவிற் சமூக வெளிப்பாடு பெருமளவு வேண்டப் படும் சமகால சூழ்நிலையில், அது இல்லாத குறைவுத் தன்மை பெரிதும் புட்டுக்காட்டப்படுவதொன்றாயுள்ளது. அதனாலேயே, சமூக உணர்வலைகளை வெளிப்படுத்தும் சேவை மனப்பான்மை அதனை அடியொற்றிய நிவாரண அலுவல்கள் என்பன சைவ மக்களிடமிருந்து அல்லது அவர்களது ஆன்மீகச் செயற்பாடுகளின் பிரதான இருப்பிடமாக விளங்கும் ஆலயங்களிலிருந்து ஊற். றெடுப்பது, ஒப்பீட்டு ரீதியாக, மிகவும் குறைவாக உள்ளது. அதற்குப் பதிலாக, ஒவ்வொரு தனி மனிதனும் தானும் தனது கூட்டுக் குடும்பமும் இன்னல்களை அநுபவிக்கும் போது அவற்றிற்குரிய பரிகாரமாகவும் அவ்வாறில்லாத சமயங்களில் அவை வராது பாதுகாப்பதற்குரிய ஒரு தடுப்பாகவும் இறைவனிடம் தன்னைத் தனிநிலையில் மேன்மேலும் அர்ப்பணித்து ஆவன செய்ய விழை - கின்றான்.11 அத்தகைய அர்ப்பணம் நேர்த்திக் கடன், பூசை உபயம், அன்னதானம், (ஆலயக்) கட்டட நிதி போன்ற இன்னோரன்ன வடிவங்களை எடுக்கலாம். எனினும், இவை ஒவ்வொன்றும் சமூக நன்மை என்பதாக ஏற்படுத் தக்கூடிய தாக்கம் எதுவுமில்லை அல்லது மிகவும் குறைவு என்றே கூறி விடலாம். இத்தகைய கைங்கரியங்கள் ஒரு தனிமனிதனுக்கும் அவனைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற் கும் உளவியல் ரீதியான திருப்தியைக் கொடுத்து ஆறுதல் அளிக்கின்றனவென்பதிற் சந்தேகமில்லை. ஆனால், இவ்வாறானதொரு முறையிலமைந்த உளவியல் தாக்கம் சமய நம்பிக்கையை மேன்மேலும் உள்நோக்கிப் பார்ப்பதொன்றாக வளர்த்து நெருக்கடிகளுக்குச் சமய மட்டத்திற் கிடைக்கக் கூடிய தீர்வுகளைத் தனிப்பட்ட. தொரு ரீதியில் தேடுவதை ஊக்குவிக்கின்றது. அதனால், நெருக்கடிகளின் போது சமயத்திலிருந்து தோன்ற வேண்டிய சமூக வியாபகம் என்பது ஏற்பட முடியாது போய்விடுகின்றது.
இத்தகைய பரிமாணத்தின் நடைமுறை விளைவு - களை யதார்த்தத்திற் கண்டு கொள்வது அத்துணை கடினமானதன்று. ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அரசியல் மட்ட வன்முறைகள் தீவிரமடைந்து கொண்டு

Page 57
ய
V
ஏ.
9
சென்ற போது, அவற்றுக்குச் சார்பானதொரு முறையில் இடம் பெற்ற ஏனைய அழிவுகளுடன் அவர்களது மதச் சின்னங்களும், நாம் ஏற்கெனவே குறித்தவாறு, பலத்த சேதங்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று. எனினும், ஒரு தராதர நோக்கிற், குறிப்பாகச் சைவ சமயத்தை எடுத்துக் கொண்டால், அழிவுகள் ஒரு புறம் அதிகரித்துச் சென்ற அதே வேகத்தில், மறுபுறம், அழிவுகளைப் புனரமைப்பது மாத்திரமன்றிப் புதிய ஆலயங்களை நிர்மாணிக்கும் பணியும் ஒருசேர நடைபெற்று வந்திருப்பதை, இன்னமும் நடைபெற்று வருவதை, யாரும் எளிதில் அவதானிக்க முடியும். இத்தகைய செல்நெறிக்கு , (முதலாவது மூலகம் என்பதாக நாம் குறிப்பிட்ட), ஒரு புறநிலை மட்டத்திற் பெற்றுக் கொள்ளப்பட்ட நிறுவன வடிவிலான நிதி உதவிகள் எவ்வாறிருப்பினும், சைவ மக்கள் நாம் மேலே விளக்கிய உளவியல் உந்தல் காரணமாகத் தனிப்பட்ட ரீதியாக ஒரு சொந்த நிலையில் வழங்கிவரும், நிதி வடிவில் மாத்திரமன்றித் தமது உடல் உழைப்பு, நேரம் என்பவற்றையும் உள்ளடக்கிய, பங்களிப்பு மிகவும் கணிச. மானதொரு அளவின் தென்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாறான தனிப்பட்ட தூண்டுதல் காரணமாகச் சைவம் (மீண்டும் பெளதிக நிலையில்) தழைத்தோங்கியமை செழிப்பின் இரண்டாவது மூலகம் என்பதாக இனம் காணப்படலாம்.
இக்கட்டத்தில் முதலாவது, இரண்டாவது மூலகங்களுக்கு மத்தியிலான நெருக்கத்தைக் கண்டு கொள்வதும் 6 சுலபமானது. உண்மையில், பின்னையதன் வலிமை தான் முதலாவதற்கு இட்டுச்சென்றதென்றும் அதில் நாம் வெளிப்படுத்திய மெய்மை முரண்பாட்டிற்குரிய காரண . மாக அமைந்ததென்றும் கூற முடியும். ஆன்மீகச் செயற் பாடுகள் ஒரு தனிப்பட்ட மட்டத்தில் உளவியல் ரீதியி - லமைந்த சுயநன்மை கருதி உந்தப்பட்டவிடத்து அவற். றுக்குக் களம் அமைத்துக் கொடுத்த ஆலயங்கள் முக்கி. யத்துவம் பெறுவது தவிர்க்க முடியாததொரு வளர்ச்சி - யாகும். எனவே, ஆலயங்களைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு முதலீட்டு, மீண்டெழும் நிலைகளில் ஏற்படக் கூடிய பாரிய அளவிலான செலவுகளை யார் கொடுத்துதவினாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு மனநிலையில் தான் மக்களிற் பெரும்பாலானவர்கள் இருந்தனரெனலாம். ஆகவே, இனத்துவப் போரின் போது ஏற்பட்ட இராட்சத அழிவுகளைத் தனிப்பட்டவரோ ஒரு நிறுவனமோ ஈடு செய்ய முன்வரும் போது அத்தகைய உதவியில் உள்ளடங்கியிருக்கக் கூடிய அரசியற் பின்னணி - யினைக் கிளறிப் பார்ப்பதற்குக் கோயில் முகாமைக்குப் பொறுப்பாயிருந்த தனிப்பட்டவர்கள் முற்படவில்லை. எனவே தான், பல சந்தர்ப்பங்களில், இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்க முன்வந்த சிறிய தொகை உதவிகளைக் கூட மக்கள் தாமாகத் தேடிப் பெற்றுக் கொண்டமையைக் கண்டு கொள்ள முடிகின்றது. சிங்கள அரசின் பாதுகாப்புப் படைகள் சுமத்திய அழிவினை அதே அரசின் இன்னோர் அமைச்சு ஈடு செய்ய முன்வரும் போது அதனைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்ற ஓர் எண்ணமும் மக்கள் மனதிற் செயற்பட்டிருக்கலாம். ஆனால், இந்து கலாசார அலுவல்கள் அமைச்சைப் பொறுத்தவரை, அது உதவியை வழங்க முன்வந்தவிடத்து, அதனை ஒரு நட்டஈடு என்ற முறையிலன்றி அது ஓரு
தி
1
4
(

மானியம் தான் என்பதைக் கூடி. பளவு வலியுறுத்தி அந்த நலன்புரி அம்சத்தினையே பெரிதும் பிரபல்யப்படுத்தியமையும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. அதில் உள் - ாடங்கியிருந்த அரசியல் நன்மை யையும் அதில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவற. பில்லை.
எவ்வாறாயினும், ஈழத்தமிழ்ச் சைவப் பெருமக்கள் மேலே விளக் நிய செய்முறையின் அடிப்படைபில், ஒரு தனி நிலையில், வெளிப்படுத்திய உணர்வுகளைச் சமூக மட்டத்திற்கு விரிவுபடுத்துவது முற்றிலும் அசாத்தியமானதொன். றென்று எவ்வகையிலும் கூறிவிட முடியாது. "தான் தனியொருவராக அநுபவிக்கும் நெருக்கடிகளையே முழுத் தமிழ்ச் சமூகமும் அநு - பவிக்கின்றது" என்ற உள்ளுணர் - வுடன் அவர்கள் செயற்பட்டிருந் நால் தனிநபர் நன்மை பற்றிய சிந்தனை, சமூக நன்மை என்பதாக Tளிதில் விரிவடைந்திருக்கும். சைவ சமயமானது இந்நிலையில், ஒருவர் தனிப்பட்ட மேற்கத்திய ரீதியாக ஆறுதல் தேடி ஆத்ம மதங்கள் போன்று திருப்தியடைய முற்பட்டு அதற்- பருநிலையில் கெனப் பொருள்முதல் வளங்- நிறுவகப் களையும் முடக்குவதை விடுத்துச் =மூக நன்மை கருதிய ஒரு முறை - ஒரு பின்னணியில், பிற் செயற்பட்டு அதன் வழி தனிமனித . கிருப்தி காண்பதற்கும் பொருள் ஈடுபாடு,
முதல் வளங்களை அந்நோக்கிற் பங்களிப்பு செலவிடுவதற்கும் கூடியளவான என்பவற்றையே
வாய்ப்புக் கிட்டியிருக்கும். அதன்
அது தனது மூலம், சமூகமானது முழுநிலை- வளர்ச்சிக்குரிய பிற் பயன் பெறும் போது, அதன் ஆதாரமாகக் ஓர் அங்கத்தவர் என்ற முறையில், கொண்டிருந்தது.
கூட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/55

Page 58
ஈழத்தமிழர் மத்தியில் ஒவ்வொரு தனிப்பட்டவரும் பய இந்து மதம்
னடைய முடிகின்றது. சைவமு வி. நித்தியானந்தம்
அதன் வழி மெய்யளவிலான ஒ சமூக மதமாகப் பிரபல்யம் பெற றுப் பெருமையடைந்திருக்கும்.
சைவத்தின் சமூகத் தன் மையை ஊடறுக்கும் பிறிதொ காரணியையும் இவ்விடத்து. சுட்டுவது பொருத்தமாயிருக்குப் அதுவே மதத்தின் செயற்பாடு களுக்குப் பயன்படுத்தப்படும் மொழி பற்றியது. "சைவமும் தம் ழும்” என்பதாகப் பெரிதுபடுத்தி பேசப்பட்டாலும், ஆலயங்கள் லான நித்திய பூசை முத கொண்டு சைவத்துடன் ஈழத்தமி! மக்கள் தமது நாளாந்த வாழ்வியல் மட்டத்தில் மேற்கொள்ளும் ஊடு தொடர்பாடல் வரை, ஏறக்குறை எல்லா அலுவல்களும் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தில் தால நடைபெறுகின்றன. இது சமூகத் தின் தாய்மொழியாகிய தமிழுடன் சமயம் ஒன்றிணைவதைத் தடுத்து சமயம் சமூகத்திலிருந்து தனித்து நிற்பதை ஊக்குவிக்கின்றது. ஆல் யங்கள் சமூகத்தை ஊடுருவியவை யாக ஈழத்தமிழர் வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் சைவ சமயத்தவர், ஒப்பீட்டு ரீதி யாகப் பார்க்குமிடத்துத், தமது நாளாந்த வாழ்க்கையை ஆலய. செயற் பாடுகளுடன் முற்றா இணைத்துக் கொண்டிருப்பதாக துணிந்து கூற முடியாது." பல தமது ஆன்மீகச் செயற்பாடு களைக், "கோயில்" என்பது ஒரு
புறமிருக்கத், தத்தம் இல்லங்களில் பொதுமக்கள் எந்த
மேற்கொள்ளவும் விழைகின்றனர் ஒரு சந்தர்ப்
அதன் ஒரு வெளிப்பாடாகலே பத்திலும் எந்த
தகுந்த இடவசதியுடைய ஏறக் ஒரு காரணத்
குறைய எல்லா வீடுகளிலும் தனி திற்காகவும்
யான பூசை அறை என்பது அல்லது தம்மத்தியில்
அதற்கெனத் தனியாக ஒதுக்கப் வளர்த்துக்
பட்ட ஓர் இடம் காணப்படு கொள்ளக்கூடிய
கின்றது. ஏனைய மதங்களிற எதுவித உறுதித்
கண்டு கொள்ள முடியாத இந்த தன்மையையும்
தன்மை ஆலயத்தை நிலைக்கள அது தொடர்பான
னாகக் கொண்ட ஆன்மீக வாழ்க் நிலைப்பாடுகளை
கையிலிருந்து வேறுபட்டு நிற்கும் யும் கரைத்து
ஒரு தனித்துவ அம்சத்தைப் பிரதி விடக் கூடிய
நித்துவப்படுத்துகிறதென்பதிற சக்தியைச் சமயம்
சந்தேகமில்லை. அதற்கான பிர பெற்றிருந்த
தான காரணங்களுள் ஒன்று தெனலாம்.
கோயில்களின் பாவனை மொழ
பயர்
கூடடம் ஏப்ரல் - ஜூன் 2006/56

0.
7 5• ? ?
ம் '
மக்களது மொழியிலிருந்து பிரிந்து நிற்பதேயெனின் அது மிகையாகாது. அதாவது, மக்கள் தம்மை முற்றாக இணைக்க முடியாதவாறு தமக்குப் புரியாத ஒரு மொழி - - யில் ஆலயத்திலான வழிபாட்டுச் செய்முறைகள் இடம் பெறுகின்ற காரணத்தினாலேயே தம்மைப் பூரணமாக ஈடுபடுத்தக் கூடிய பிறிதொரு வணக்க மையம் அவர்களுக் குத் தேவைப்படுகின்றது. இவ்வகையிற் சமஸ்கிருதத்தைப் புறந்தள்ளித் தாய்மொழியாம் தமிழுக்கு ஆன்மீகச் செயற்பாடுகளிலும் முற்றான இடம் கொடுக்க வேண்டு. மென்பதற்கான குரல்கள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருந்தாலும், நடைமுறை வடிவிலான அதன்
தாக்கம் பூஜ்ஜியம் என்பது தான் யதார்த்தம். ப் சமயத்தின் சமூகத்திலிருந்தான மொழிவழித் - துண்டிப்பை மேலும் பெரிதுபடுத்துவதாகவே கோயிற் ம் புரோகிதர் கூட சாதாரண மக்களிலிருந்து விடுபட்ட
பிறிதொரு சாதியினராக விளங்குவதென்பது ல் காணப்படுகின்றது. இது மக்களுக்கும் இறைவனின் - பிரதிநிதிகள் எனப்படக் கூடிய குருமாருக்குமிடையே ஒரு ய பிளவை ஏற்படுத்தி மக்கள் தமது வாழ்க்கையில் -ெ அநுபவிக்கக் கூடிய ஏற்றத்தாழ்வு, இன்பதுன்பம்
என்பவற்றைக் குருமாருக்கு எடுத்துக் கூறி அவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கான நெருக்கத்தைப்
போக்கடித்து விடுகின்றது. குருமார் மக்கள் வாழ்வியலின் ச் முக்கிய பகுதிகளாகிய பிறப்பு, திருமணம், இறப்பு என்ற து இன்னோரன்னவற்றிற் பங்கு கொண்டு அவற்றில்
உள்ளடங்கியுள்ள தமது சமய வகிபாகத்தைப் பூர்த்தி - செய்தாலும் அதற்கு மேலாகச் சென்று இத்தகைய ர நிகழ்வுகளிலான மகிழ்ச்சி, துயரம் என்ற உணர்வு), பூர்வமான உளவியல் அநுபவங்களுடன் தம்மை - இணைத்துக் கொள்வதில்லை. உதாரணமாக, இந்த து உளவியல் உணர்வுகளைப் பௌதிக ரீதியாக வெளிப்ச் படுத்தும் வகையிற் குறிப்பிட்ட ஒரு குடும்பத்துடன் க சேர்ந்து உணவருந்துவதற்கு அந்தணராகிய சைவக் த் குருமார் ஒரு போதும் முன்வரமாட்டார். அதனால்,
மக்களும் சமயப் புரோகிதரைத் தமது வாழ்வியலின் சமயச் சடங்குகளை நிறைவேற்றுவற்குரிய ஒரு சாராராக ந மாத்திரம் பார்த்து அதற்குரிய மதிப்பையும் கொடுத்துத் ல் தமது நாளாந்த வாழ்க்கையின் ஏனைய அலுவல் - 7. களிலிருந்து அவர்களை முற்றாகவே ஒதுக்கி விடுகின்றனர்.
சைவ சமயக் குருமாருக்கும் சைவ மக்களுக்குமிடையி - லான இது போன்றதொரு செயற்கைத் தன்மை வாய்ந்த உறவுமுறை அச்சமயம் சமூகத்துடன் பூரண ஒத்திசைவு பெறுவதற்கு எவ்வகையிலும் உகந்ததொன்றென்று கொள்ள முடியாது.
மேற்கூறியவாறு சமயம் சமூகத்துடன் முற்றாக ஒட்டாது, சைவ சமயத்தில் தனிநிலை என்பது மேலோங் கிக் காணப்பட்டமை அதன் மீது இரு வகைப் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதெனலாம். அவற்றுள் ஒன்று சைவர்கள் தம்மத்தியில் ஏற்படுத்திக் கொண்ட ஒரு சுயமான சரிப்படுத்தலாகவும், மற்றது சைவம் சந்தித்த ஓர் இழப்பாகவும் வெளிப்பட்டது.
சைவ சமயச் செயற்பாடுகளில் உள்ளடங்கியிருந்த | சுயநன்மை கருதும் போக்கில் விரக்தி அல்லது அதிருப்தி - 7 யடைந்த சாரார், அத்தகைய போக்கிலிருந்து விலகிச் சமூக
|-
7: ப.
G.

Page 59
சேவையைக் கூடியளவு வலியுறுத்துகின்ற மாறுபட்ட பக்தி மார்க்கங்களைத் தேடிக் கொள்ள விழைந்தனர். ஆனால் அதற்காக அவர்கள் சைவ சமயத்தைக் கைவிட்டு வேறு மதங்களை நாடுவதற்குத் தயாராயிருக்கவில்லை. அவர்கள் வேண்டி நின்றதெல்லாம் தாம் ஊறிவிட்டிருந்த சைவத். தில் அருகியிருந்த சில நேர்க்கணிய அம்சங்களைத் தமது
ஆன்மீக வாழ்விற் சேர்த்துக் கொள்வதற்கு உரியதொரு மாற்று வழியேயாகும். அதற்கு உருவம் கொடுப்பதற்கான மார்க்கங்களுள் ஒன்றாகவே சத்தியசாயி இயக்கம் பெரிதும் பிரபலமடைந்துள்ளதெனலாம். சாயிபாபா வழிபாடு ஆன்மீகச் செயற்பாடுகளுடன் சமூக நலன், சமூக சேவை என்பவற்றைத் தனது பிரதான அம்சமாக இணைத்துக் கொண்டுள்ளது. இது ஒரு சர்வமத இயக்கமாக வலியுறுத்தப்பட்டாலும், சாயி இயக்கத்துடன் தம்மைப் பிணைத்துக் கொண்டவர்களில் மிகப் பெரும்பாலானோர் இந்துக்கள் என்பதில் ஐயமில்லை. இவர்கள் தமது சமய ஆசாரங்களைச் சாயி வழிபாட்டுக்கு இசைவுடையதாக்கிச் சாயி இயக்கத்தின் சேவை நடவடிக்கைகளிலும் முக்கிய பங்கு கொள்கின்றனர். இவ்வகையில் இந்து மதத்தின் ஓர் உள்ளார்ந்த குறை - பாட்டினை இவர்கள் ஈடு செய்து கொண்டுள்ளன. ரெனலாம்.
ஒரு புறம், இவ்வாறு சமூக சேவையின் பாற் கவரப்படுவதற்கு எல்லா வகைகளிலும் தகைமை பெற்ற, ஒப்பீட்டு ரீதியாக உயர் மட்டங்களிலிருந்த இந்துக்கள், அதற்கு இடம் கொடுக்கக் கூடிய மாற்று மார்க்கங்களைத் தேடித் தம்மைச் சரிப்படுத்திக் கொண்ட அதே நேரம், மறு புறம், சைவச் சமூகத்தின் கீழ் மட்டங்களிற் குடிகொண்டு, ச ஏதாவது அனர்த்தங்களின் தாக்கத்திற்குட்பட்டு ந (ஏற்கெனவே தாம் அநுபவித்துக் கொண்டிருந்த வறிய நிலை காரணமாக) அவற்றிலிருந்து மீள முடியாதிருந்த சாரார் மற்றவர் வழங்கும் சேவை அலுவல்களின் நன்மையைப் பெற்றுக் கொள்வதற்குக் காத்திருந்தனர். 6 ஆனால் இவ்வாறான மக்களுக்கு மிக அவசரமாகவும் 2 அவசியமாகவும் தேவைப்பட்டவற்றை வேண்டிய ( அளவுகளிற் கொடுக்கக் கூடியவாறு, அவர்களது மதத்தைச் ! சார்ந்த சகபாடிகளின் தராதர ரீதியான சமூகப் பங்களிப்- 6 புக்கள் போதியவையாகக் காணப்படவில்லை. ஆனால் அந்நிய நிலையிலிருந்து வந்த கிறித்துவ மதத்தின் பலவேறு பிரிவினரும் அவற்றைத் தாராளமாக வழங்க முன்வந்தது ! மாத்திரமன்றித் தமது சுகதுக்கங்களிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு கொண்டு தங்களில் ஒருவராகவே அவர்கள் விரைந்து மாறிவிடுகின்ற ஒரு தன்மையையும் மக்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதனுடன் ! கூடவே, தம் போன்றோர் ஒன்றிணையக் கூடிய பல ! ஒன்றுகூடல்களுக்கும் புதிய மதத்தின் செயற்பாடுகள் இடம் ஏற்படுத்திக் கொடுத்தன. இவ்வாறான ஒன்று - கூடல்கள் ஆராதனை நோக்குடையவையாயின், அவை மக்கள் தமது தாய்மொழியிற் பிரசங்கங்களைச் செவி - 1 மடுத்துத் தம்மை முற்றாகவே ஆன்மீக அலுவல்களுடன் ! ஈடுபடுத்திக் கொள்ளக் கூடிய தன்மை பெற்றவையா - ! யிருந்தன. அவ்வாறின்றி , ஒன்றுகூடல்கள் ஆராதனை ; நோக்கிற்குப் புறம்பானவையெனின், ஒரே பின்னணி - 3 யிலான மக்கள் ஒன்றுகலந்து மனம்விட்டுப் பேசித் தமது வாழ்க்கை அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய :
5 : ல இ ஒ டு
O - 9 - v 9 :
3 v
<
4

பாய்ப்பினை வழங்குபவையாக விளங்கின. இத்தகைய ஊடு - தொடர்பாடல், குறிப்பாக மக். களிற் பெரும்பாலானோர் துயர நிகழ்வுகளினூடே சென்றிருந்த . விடத்து, உளவியல் ரீதியாகப் பெருமளவு பயன் தர வல்லதா. பிருந்தது. இது பொருள் முதல் வடிவில் மக்கள் பெற்றுக் கொண்ட கன்மைகளை விடப் பன்மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததென் - பதிலும் சந்தேகமில்லை. ஏனெ. னில், மக்கள் தமது உளவியற் பலத்தின் அடிப்படையில் எதிர் - கால வாழ்க்கையை முன்னரை - விடக் கூடியளவான நம்பிக்கைபுடன் சந்திப்பதற்குரிய தகைமை
சிறுபான்மை பெற்றவர்களாக மாற முடிந்தது. இனத்தவரது
இனத்தவரது நாம் எந்த ஒன்றிலும் தனித்து
மொழி, மதம், கிற்கவில்லை. தம்மைப் போன்ற
பண்பாடு பலர் கூடவே வருகின்றார்கள்
போன்றவற்றை என்ற தெம்பினையும் அவர்கள்
அமைச்சு மட்டக் பெற்றுக் கொள்ளக் கூடியதா -
கண்காணிப்புக் பிருந்தது. மேலும், கிறித்துவ மிஷ -
கெனத் தேர்ந்து எரிகள், (அவர்கள் எப்பிரிவின் -
கொள்வதன் மூலம் பாயினும் சரி), அபிவிருத்தியடை- ஒரே கல்லில்
த பொருளாதாரங்களிலிருந்து
இரண்டு, மூன்று ஊற்றெடுத்து அவற்றிலிருந்தே
மாங்காய்களை" நமக்கு வேண்டிய நிதிவளங்களைத்
அரசாங்கங்கள் தொடர்ந்து பெறுகின்ற காரணத்.
வீழ்த்தக் கினால் அவை பொருள்முதல்
யிருந்தன.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/57
வயா

Page 60
ஈழத்தமிழர் மத்தியில் உறுதி பெற்றவையாகவும், அ: இந்து மதம்
னால், சேவையுடன் கூடிய தம், வி. நித்தியானந்தம்
மதச் செயற்பாடுகளைத் தங்கு தடையின்றிச் செய்யக் கூடிய வச் படைத்தவையாகவும் விளங்கு கின்றன.
கிறித்துவ மதத்தின் மேற் கூறியவாறான நேர்க்கணிய, தன்மைகள் பலவும் சைவத்தின் எதிர்க்கணிய அம்சங்கள் என்ட தாக நாம் முன்வைத்தவற்றிற் நேரெதிர் நிலையிற் செயற்படுவது குறிப்பாகக் கவனிக்கத்தக்கது ஆகவே ஈழத்தமிழர் சமூகம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக். வேண்டியிருந்த ஒரு சூழலில் மதத் தின் வகிபாகம் என்று வந்தவிடத்து அவை எதிரும் புதிருமாகச் செயற் படுவதைத் தவிர்க்க முடிய வில்லை. அதன் விளைவாக அனர்த்தங்கள் அரசியல் - இராணுவ ஆக்கிரமிப்பு வடிவிலோ அல்லது இயற்கை அழிவாகவோ முனைப் படைந்த போதெல்லாம் சமூகத் தின், குறிப்பாகக் கீழ் மட்டத்தி லிருந்த மக்கள், உடனடி நிலையில் தமக்குக் கரம் கொடுத்தும், நீண்ட காலத்தில் தமது வாழ்வை உறுதி யானதோர் அடிப்படையில் அமைத்துக் கொள்வதற்கும் துணை புரிய முன்வந்த வேறுபட்ட கிறித் துவ மதப் பிரிவினருள் ஏதாவது ஒரு சாராரை நாடிச் செல்ல முற் பட்டனர். இயற்கை அனர்த்தத்தின் ஓர் உச்சநிலை எடுத்துக்காட்டு என்பதாக வர்ணிக்கப்படக் கூடிய 2004 டிசம்பர் கடல்கோள், ஏற் கெனவே இனத்துவப் போரினார்
பெரிதும் நொந்து போயிருந்த சைவமும் தமிழும் ""சத்தமான வறிய கரையோரச்
ஈழத்தமிழரின் வறிய கரையோரக் என்பதாகப் பெரிது சமூகத்தவரை மிக மோசமாகப்
படுத்திப் பேசப்பட் பாதித்து அவர்கள் அநுபவித்த டாலும், ஆலயங்களி இன்னல்களைப் பன்மடங்காகப் லான நித்திய பூசை பெருக்கிய போது சமூக மட்ட முதற் கொண்டு உதவி அவர்களுக்கு வெகு அவசர
சைவத்துடன்
மாகத் தேவைப்பட்டது. இவ்வா ஈழத்தமிழ் மக்கள்
றானதொரு நிலையிற் கிறித்துவ தமது நாளாந்த வாழ்வியல் மட்டத்
சமயத்தின் திருச்சபைகள் பலவும் தில் மேற்கொள்ளும் மக்களுக்கு உதவ முன்வந்த அள. ஊடு தொடர்பாடல் வுக்கு ஏனைய சமயத்தவர் முன் வரை, ஏறக்குறைய வரவில்லையென்பது வெளிப்.
எல்லா அலுவல் படையாகவே பலரும் கண்டு களும் வடமொழி - கொண்ட ஒரு யதார்த்தமாகும் யாகிய சமஸ்கிரு இது கிறித்துவ சமயம் நோக்கி (அது
தத்தில் தான் எப்பிரிவாயிருந்தாலும்) மக்கள் நடைபெறுகின்றன.
கூட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/58

•
9'
ஈர்க்கப்படுவதை மேலும் பலப்படுத்தியிருக்குமென்பதில் ஐயமில்லை. அதனைக் கடல்கோளினாற் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகிய கிழக்கு மாகாணத்தி லான நடைமுறை அவதானங்கள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.19
ஆகவே, இவ்வாறானதொரு பின்னணியில், ஈழத். - தமிழர் மத்தியிலான சைவம் ஒரு முதலாளித்துவ மதம்"
என்று வர்ணிக்கப்படக் கூடிய தன்மையைப் பெற்றுக் கொள்ள விழைவது சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய - தொன்றாகும். அது, பணவசதியுடையவர்கள் தமது செல்வத்தின் பலத்தைப் பயன்படுத்தித் தமது ஆன்மீக மேம்பாட்டு அலுவல்களில் ஈடுபடுவதை அநுமதிக்கும் ஒரு மதமாகவே மேன்மேலும் பிரபல்யமடைந்து கொண்டிருந்தது. இந்து மதப் புரோகிதரும் கூடப் பொருள்முதல் ரீதியாக அத்தகைய சாராரிலேயே (வேறு வகை வரு - மானங்கள் அருகியிருந்த ஒரு நிலையில்) அதிகளவுக்குத்
தங்கியிருக்க வேண்டியிருந்த காரணத்தினால் ஏழைகளின் நண்பராகத் தம்மை இனம் காட்டிக் கொள்வது மிகவும் கடினமாயிருந்தது. நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட, சாதியை அடிப்டையாகக் கொண்ட வேறுபாடுகள் அதனை மேலும் ஊக்குவிக்கத் தலைப்பட்டன. எனவே பொருள்முதல் வசதியற்றவர்கள், தாழ்ந்த சாதியைச் சேர்ந்தோர் போன்ற சமூகத்தின் கீழ் மட்டங்களிற் குடிகொண்டிருந்தோர், குறைந்தது தம்மைச் சூழவுள்ள எஞ்சிய சமூகத்தின் பார்வையிலாவது, சிறந்த சைவர். 5 களாக நடந்து கொள்வது சாத்தியமற்றதொன்றாக - ஆகிவிடுவதொன்றாயிருந்தது. அதாவது, பூசை, திருவிழா
போன்ற சமயச் சடங்குகளிலும் ஏனைய சமய நிகழ்வு களிலும் மிகுந்த பணத்தைச் செலவிடக் கூடியளவிற்கு அவர்களுடைய நிதி வசதி இடம் கொடுக்கவில்லை. அதன் ஒரு தொடர்ச்சியென்பதாக இறைவன் அருள் போதியளவுக்குத் தமக்குக் கிடைக்காது போகின்றதோ என்றதொரு சந்தேகமும் கூடவே அவர்களை ஆட்கொள்ள முற்பட்டதெனலாம். எனவே தம்மை இறைவனுக்கு அருகே இலகுவாக எடுத்துச் செல்லக் கூடியதென்று அவர்கள் கருதியதும், அதே நேரத்தில், பொருள் நிலை மட்டத்தில் தம்மை நன்கு கண்காணிக்கவும் முன்வந்த நம்பிக்கை மார்க்கங்களை அவர்கள் நாடி நின்றதில் வியப்பில்லை. இவ்வாறானதொரு செல்நெறி இந்து சமய விரிவாக்கத்திற்கு எவ்வகையிலும் வாய்ப்பாக அமைந்ததொரு சூழலென்று கொள்ள முடியாது.
இவ்வகையில், பொருளாதார அலுவல்களில் இனம் காணப்படும் முதலாளித்துவ இயல்புக்கும் இந்து மதத்திலான அதன் செல்வாக்கினுக்கும் மத்தியில் ஒரு நெருக்கமான தொடர்பு நிலவுவதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இரண்டுமே சமூகத்தின் சமமற்ற வருமானப் பரம்பலைப் பெரிதுபடுத்தி அதனைப் புட்டுக்காட்டக் கூடிய ஒரு முறையில் தான் வளர்க்கப். படுவதாயிருந்தன. முதலாளித்துவ சமூகமொன்றில் உயர் வருமான வகுப்பினர் முனைப்பான நுகர்வுச் செலவு - களில் தமது வருமானத்தை முடக்கத் தலைப்படுவது போன்று சைவ சமயத்திலும் திருவிழாக்களை நடாத்து. வதிலும் அவற்றுடன் தொடர்புபடும் கேளிக்கை, கலைநிகழ்வுகள் போன்றவற்றிலும் ஏராளமான பணம் செலவிடப்பட்டது. அத்தகைய செலவீடுகள் பண.

Page 61
க
9
2 (, F 4 இ
முடையவர்களால் மாத்திரம் தான் மேற்கொள்ளப்படக் ெ கூடியவை. சமூகத்தின் ஒன்றுதிரண்ட முயற்சிகளாக இவை எறியப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களிற் கூட த செல்வம் மிக்க ஒருசிலரின் பங்களிப்பு முனைப்புப் தி பெறுவதை இனம் காட்ட முடியும். இந்நிகழ்வுகள் | தமிழ்க்கலைகளின் மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவு - கின்றனவென்பதாகப் பொதுவான ஒரு வாதம் முன்வைக் கப்பட்டாலும், இன்றைய நவீனமயவாக்க சூழலில் அது | பெரிதும் எடுபடாததொன்றாகவே கருதப்பட வேண்டும். இ ஏனெனில், நவீன உத்திகளைக் கையாண்டு கலைகளை அரங்கேற்றுவதற்கு இன்று மாற்று வசதிகள் நிறைந்தளவில் எ உள்ளன. அவ்வாறானதொரு கோணத்திற் கோயில்களும் அவற்றை நிலைக்களனாகக் கொண்ட திருவிழாக்களும், உண்மையில், வசதி குறைந்த அல்லது வசதியற்ற அரங்குகள் மூலம் கலைகளை மலினப்படுத்துகின்றன. வென்றே கொள்ள வேண்டும். கலைநிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டு களிப்பதற்கான வசதியைத் திருவிழாக்கள் வழங்குகின்றனவென்றால், அது, நாம் ஏலவே குறிப்பிட்டவாறு, சமூகத்தின் ஏற்றத்தாழ்வினைப் புட்டுக்காட்டும் ஒரு நடவடிக்கையேயன்றி வேறன்று.
ஆகவே மீண்டும் சமூகத்துக்குச் சொந்தமென்பதாகக் த கருதப்படும் மதத்தின் மீது தனியார் முயற்சி முத்திரை பதிக்கப்படும் ஒரு நிலை தான் தோன்றுகின்றது.
அதன் ஒரு தொடர்ச்சி யாதெனில், சைவம் பெருமளவில் வளங்களை வீணடிக்கத் தலைப்படுவ தாகும். இது வெறும் சமய நிகழ்வுகளின் வழி மாத்திர மன்றி, முன்னர் நாம் குறிப்பிட்ட ஆலயப் புனருத். தாரணம், புதிய ஆலயங்கள் கட்டுதல், கோபுர நிர்மாணம், என்பவற்றின் மூலமும் மற்றும் தேர்கள், வாகனங்கள் என்பவற்றை ஒவ்வொரு கோயிலுக்கும் சொந்தமாக வ அமைத்துக் கொள்வதன் மூலமும் ஏற்படுகின்றதெனலாம். இதில் உள்ளடங்கியுள்ள ஒரு முக்கிய முரண்நகை என்னவெனில், அபிவிருத்தியடைந்து, செல்வம் கொழிக்கும் சமூகமொன்றில் இத்தகைய செயற்பாடுகள் : அரங்கேறுமாயின், அதனையிட்டு அதிகம் அலட்டிக் 6 கொள்ள வேண்டிய தேவையிராது.20 ஆனால் அதற்கு
முற்றிலும் முரணானதொரு பின்னணியிற் பொருளாதார 6 சமூக மட்டத்தில் அவசர, அவசிய அக்கறையை வேண்டி நிற்கும் மாற்றுத் தேவைகள் ஏராளமாகவுள்ள ஒரு 6 சூழலில் இத்தகைய கைங்கரியங்கள் இடம் பெறுவது ய சமயமானது சமூக முன்னுரிமைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டுப் பிறிதொரு தளத்தில் இயங்குகின்றதென்- 6 பதையே எடுத்துக் காட்டுவதாயுள்ளது. நெருக்கடிகளினாற் த பீடிக்கப்பட்ட உள் நாட்டில் வாழ்ந்திருப்பவர்கள் | மாத்திரமன்றி, அபிவிருத்தியடைந்த வெளிநாடுகளில் | தஞ்சமடைந்த ஈழத்தமிழர் கூட மேற்கூறியவாறான 6 (சமய) நடவடிக்கைகளுக்கு வாரி வழங்கிப் பரோபகாரி - களாவதையும், (தமது இனத்தின்) சமூகத் தேவைகள் என்று வரும் போது அதிற் பலத்த சந்தேகம், தயக்கம் | என்பவற்றை வெளிப்படுத்திக் கஞ்சத்தனமாக நடந்து ( கொள்வதையும் சுட்டிக்காட்ட முடியும். இது, ஈழத்தமிழர் த எத்தகையதொரு பொருளாதாரப் பின்னணியில் வாழ்ந்திருந்தாலும், அவர்களது சமூகமட்ட அபிவிருத்தி ( என்பது இன்னமும் அடையப்படாததொன்றாக மிகவும் ! பின்தங்கிய ஒரு நிலையில் நீடித்திருப்பதை நன்கு (
5 5 5 E F 1, 0 1 : இ 5 இ F இ |
9 V4 -09 -v

வளிப் படுத்துவதாயுள் ளது. ஈழத்தமிழர் மத்தியில் பாருளாதாரத்தைச் சமூகத்தின் இந்து மதம்
ய்மனையிலிருந்து வேறுபடுத்- வி. நித்தியானந்தம் பதாகவே ஈழத்தமிழர் பொருளா - ர வரலாறானது பெருமளவுக்கு பன்னேறியிருப்பதாற் பொருளா - ார மட்டத்திலான தராதர உயர்வு முகத்தை அதனுடன் சேர்த்து
ழுத்துக் கொண்டு செல்ல முடிய. ல்லை. சமூகமானது, புகையிரதமான்றின் கழற்றி விடப்பட்ட ரு பெட்டி போலப் பின்தங்கி டுகின்றது. அதன் காரணமா . வே, அபிவிருத்தியடைந்த பொரு ாதாரச் செயற்பாடுகளுடன் இடையறாது ஊடுதொடர்பு காள்ளுகின்ற ஈழத்தமிழர் கூடத் மது சமூக மட்டத்திற்கு அதனை பிரிவுபடுத்திச் சாதிப் பாகுபாடு, தன முறைமை போன்ற ஈழத்
மிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு. ளிலிருந்து தம்மை விடுவித்துக் காள்ளுவதற்குப் பெரிதும் பின் - ரிற்கின்றனர். அவர்களுடைய மய ஈடுபாடுகளும் அதன் நடைமுறை வெளிப்பாடுகளும் கூட அதே சமூகச் சமன்பாட்டில் உள் - Tடங்குபனவேயன்றி வேறன்று.
எனினும் ஈழத்தமிழர் தேசிய பிடுதலைப் போராட்டமொன்றிஊடே சென்று கொண்டிருக்கும் ஒரு சூழலில், மதம் உட்பட்ட மூக மட்ட வெளிப்பாடுகள், அம்மட்டங்களையும் ஊடறுத்துக் கொண்டு அரசியலின் மீதும் குறிப்சான தாக்கங்களுக்கு இடம் கொடுக்கின்றனவென்பது சிறப்பாக் கவனிக்கப்பட வேண்டிய - தொன்றாகும். இந்து மத வளர்ச்சி - பிலான சமூகப்பாங்கின்மையும் பனிமனிதச் செல்வாக்கும் கோயில்களையும் அவற்றின் பல - ரப்பட்ட சின்னங்களையும் ஒரு
ஈழத்தமிழர் சமூகம் பருநிலை மட்ட உடைமை என்
நெருக்கடிகளுக்கு திலிருந்து பிரித்து ஒரு நுண்
முகம் கொடுக்க னிலை மட்ட உடைமை நோக்.
வேண்டியிருந்த 7யே எடுத்துச் செல்வனவாயுள் -
ஒரு சூழலில் ரன. இது, நாம் முன்னர் குறிப்.
மதத்தின் ட்ெடவாறு, ஒரு தனிப்பட்ட
வகிபாகம் என்று 5டும்பம், தனிப்பட்ட கிராமம்,
வந்தவிடத்து னிப்பட்ட சாதி என்ற
அவை எதிரும் இன்னோரன்ன வழிகளில் விரிந்து செல்வதாயிருக்கலாம். இவ்வாறு
புதிருமாகச்
செயற்படுவதைத் பண்ணிலை மட்டத்திற் பிரிந்து
தவிர்க்க முடியசெல்லுகின்ற ஒரு போக்குச் சம
வில்லை.
-- -- -, மத 8 : 41
டடம் ஏப்ரல்-ஜூன் 2006/59

Page 62
ஈழத்தமிழர் மத்தியில் யத்தின் உள்ளார்ந்த வளர்ச்சி இந்து மதம்
யிலேயே ஒரு போட்டித் தன் வி. நித்தியானந்தம்
மைக்கு இடம் கொடுப்பதொன றாகும். இது முறையே குடும்ப போட்டி, கிராமங்கள் மத்தியிலான போட்டி, சாதிகளுக்கிடையிலான போட்டி என்பனவாக இலகுவி பரிணமிக்க முடியும். அரசியல் முன்னெடுப்புகளில் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் மேன்மேலும் அத்தியாவசியமாகிக் கொண்டி ருந்த ஒரு சூழலில், இவ்வாறால பிரிவினைப் போக்குகள் அதற்கு எவ்வகையிலும் சாதகமானவை யென்று கொள்ள முடியாது.
இந்த ஒரு பின்னணியில் 1980களில் அரசியல் மட்டத்தில் இந்து மத மேம்பாடு பற்றி ஏற் பட்ட திடீர் விழிப்புணர்வு பற்றி யும், அதன் விளைவாகச் செய் லுருவம் பெற்ற நடவடிக்கைகள் பற்றியும் வெறும் மேலோட்ட மான ஒரு முறையிலன்றிப் பெரி தும் நுணுக்கமானதொரு பார்வை வேண்டப்படுகின்றது. அதற்கான தேவை, நாம் ஏற்கெனவே முன் வைத்த, இத்தகைய நிறுவன மட் டச் செய்முறையுடன் தம்மைப் பிணைத்திருந்த சக்திகளின் தன் மையிலிருந்து ஊற்றெடுக்கின்றது இத்தகைய சக்திகள் ஈழத்தமிழரின் தேசிய நீரோட்டத்திலிருந்து தம் மைப் பிரித்து, அதற்கு எதிர்த் திசையிலிருந்த சிங்களக் கால னித்துவ சக்திகளுடன் தம்மைப் பெருமளவுக்கு இணைத்து இனம்
காட்டிக் கொண்டவையென்பதை சிறந்த சைவர்
ஏற்கெனவே முன்வைத்தோம் களாக நடந்து
ஆகவே, இத்தன்மைத்தான சாரா கொள்வது
ரின் முகாமைக்குட்பட்ட பணித் சாத்தியமற்ற
துறை அமைப்புக்களிலிருந்து ஊற் தொன்றாக
றெடுக்கும் பிரதான நடவடிக்கை ஆகிவிடுவதொன்றா
எனப்படக் கூடிய இந்து மதச் யிருந்தது.
சின்னங்களின் புனர்நிர்மாணக் அதாவது, பூசை,
செய்முறையும், அதற்குப் புறம் திருவிழா போன்ற
பான, ஏனைய அலுவல்களும் சமயச்
உண்மையில், சமய மேம்பாடு சடங்குகளிலும்
கருதித் தான் மேற்கொள்ளப்படு ஏனைய சமய
கின்றனவா என்பது பற்றித் தீவிர நிகழ்வுகளிலும்
மாகச் சிந்திக்க வேண்டியது அவ மிகுந்த பணத்தைச்
சியமாகும். மாறாக, இவை ஏலவே செலவிடக்
பிரிவினைச் சக்திகளின் உறை கூடியளவிற்கு
விடமாயிருந்த சைவ சமயத்தவரை அவர்களுடைய
அவர்கள் மத்தியிலான போட் நிதி வசதி இடம்
டியை இன்னமும் (குடும்ப, சாதி கொடுக்கவில்லை.
கூடம் ஏப்ரல்-ஜூன் 2006/60
படப்iே

கிராம்/ஊர் மட்டங்களில்) முனைப்படையச் செய்வதன் மூலம், மேலும் பிரித்து அதனுடன் கூடவே பொறாமை யையும் போட்டியையும் வளர்த்து அவர்களுடைய ஒற்றுமையைச் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம். சமூக மட்டத்தில் வளர்க்கப்படக் கூடிய இவ்வாறான பிரிவினை அரசியல் மட்டத்திற்கும் 5 வியாபித்து, அம்மட்டத்திலான தேசியவாத இயக்.
கத்தையும் சந்தேகத்துக்கிடமின்றிப் பெரிதும் பலவீன - ம் மடையச் செய்யும். ஆகவே இத்தகைய செய்முறையானது, நடைமுறையிலான தேசியவாத அலுவல்களுக்குப் பரிந்து போகாத ஒரு சிலர் அரசியல் நன்மை அடைவதற்குக் களம் அமைத்துக் கொடுப்பதென்பது ஒரு புறமிருக்க, ஒரு மறைமுக நிலையிற் , பாரியதோர் அரசியற் பின்னடைவுக்கு இட்டுச் செல்லுகின்றதென்பதும் வலியுறுத்தப்பட வேண்டியதொன்றாகும்.
:
முடிவுரை: நீண்ட கால, குறுகிய காலச் சவால்கள்
இது வரை நாம் எடுத்தாராய்ந்தவற்றிலிருந்து, - ஈழத்தமிழர் சமூகப் பொருளாதார முறைமையில் இந்து மதம் பலத்த சவால்களை எதிர்கொண்டிருப்பது கண்கூடு. அத்தகைய சவால்களை நீண்ட காலத்திற்குரியவை, குறுகிய காலத்திற்குரியவை என்பதாகப் பிரித்துக் கொள்ள முடிந்தாலும் இத்தகைய பாகுபாடு ஒரு பொதுவான குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியதேயன்றிக் குறிக்கோளை இரு கால கட்டங்களிலும் எதுவிதத்திலும் வேறுபடுத்தமாட்டாது. அத்தகைய குறிக்கோள் யாதென்பதை இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின், இரு மட்டங்களில் அதனை முதலில் இனம் கண்டு கொள்வது அவசியமா - கின்றது. ஒரு புறம், சமூகத்தில் மதம் ஏற்படுத்த விழையும் பிரிவினை அம்சங்களைக்களைவதற்கு அல்லது முடிந்த வரை குறைப்பதற்குரிய முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். மறுபுறம், மதம் உட்பட்ட சமூக அலுவல்கள் மக்களின் பொருளாதார முன்னேற்றம், அரசியல் மாறுபாடுகள் என்பவற்றிலிருந்து பிரிந்து நிற்பதைத் தடுத்து இம்மூன்று பரிமாணங்களும் ஒருங்கிணைவதற்கு வகை செய்ய வேண்டும். உண்மையில், இந்த இரண்டு சவால்களும் தனித்தனியே, வேறுபட்டவையாக இனம் காணப்பட்டாலும், ஒருமைப்படும் தனியொரு செய் - முறையில் இரண்டுமே உள்ளடங்கியிருப்பதும் ஊன்றிக் கவனிக்குமிடத்துத் தெரியவரும். பின்னைய செயற். பாடாகிய சமூகப் பொருளாதார, சமூக அரசியல் ஒருங். கிணைப்பு ஏற்படும் போது, சமூகமட்டப் பிரிவினைகள் தாமாகவே மறைந்து போகுமென்று கருத இடமுண்டு. அதாவது, அரசியல் மட்டத்திலான தகுந்த பருநிலைப் - பொருளாதாரக் கொள்கைகளின் வழி சமூகப் பொருளா - தார அபிவிருத்தி என்பது நெறிப்படுத்தப்பட்டு அது முனைப்படையும் போது அகநிலையிலான சமூக வேறுபாடுகள் பலவும் களையப்பட்டு விடுகின்றன. சாதிப் பாகுபாடு, மேலோங்கிய கிராமிய ஊர் உணர்வு, பால் நிலை வேறுபாடு என்பன படிப்படியாகப் பெரு - மளவுக்கு நீங்கிப் போகுமென எதிர்பார்க்கலாம். அதே நேரம், சமூகமொன்றுக்கு நயத்தையும் நேர்த்தியையும் வழங்கிப் புறநிலையில் நீடித்திருக்கக் கூடிய வேறுபாடுகள்,
y,

Page 63
மக
E 2
கெ
க
55 5 5 5 5
கம்
உண்மையான சமூகப்பண்பாட்டுப் புரிந்துணர்வின் தன் அடிப்படையில் வளர்ச்சியடைந்து, சமூகத்திற்கு மெரு - தா. கூட்டிக் கொண்டிருக்கும். ஏனைய இனம், மதம், சா பண்பாடு போன்றவற்றுடனான ஊடு தொடர்பு இவ் -
வகையிற் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, சைவ சமயம் எதிர்நோக்கும் சவால்கள் வெறுமனே மேல் வாரியானவையாயன்றி மிக ஆழமாக வேரோடி மூலாதாரத் தன்மை கொண்டவையாக விளங்கி - யிருப்பதைக் கண்டு கொள்ள முடியும். சமூகம் என்பது பொருளாதார அலுவல்களிலிருந்து பிரிந்து வேறாக நிற்பதற்கு முக்கிய காரணம், சமூகத்தின் பெரும்பகுதி - யினர் ஈடுபடும் அத்தகைய அலுவல்கள் அவர்களுக்குச் சொந்தமான தாயகப் பிரதேசங்களிலன்றி அதற்குப் புறம்பான ஏனைய பகுதிகளில் நிலைப்படுத்தப்பட். டவையாக வளர்ந்து வந்திருப்பதேயாகும். இவ்வாறான . தொரு செய்முறைக்கான அத்திவாரம் யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சியுடன் இடப்பட்டுவிட்டாலும், 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவிலிருந்து தான், அது நன்கு உருவம் பெற்று, ஈழத்தமிழர், ஏறக்குறையச் சமகாலத்தில், இலங்கையின் தென்பகுதி உட்பட்ட தீவின் பல பாகங்களுக்கும் அயல் நாடுகளாகிய பர்மா, மலாயா, சிங்கப்பூர் போன்றவற்றுக்கும் தொழில் தேடிச் செல்லத் தலைப்பட்டனர். ஆனால் ஈழத்தமிழர்தம் அரசியல் நெருக்கடிகள் 1950களின் நடுப்பகுதியளவி - லிருந்து கூர்மையடைந்து செல்லத் தலைப்பட்ட போது, இத்தகைய செல்நெறி அபிவிருத்தியடைந்த மேற்கு நாடுகள் நோக்கி விரிவு பெறுவதாயிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்நெருக்கடிகள் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகவே ஈற்றிற் பரிணமித்த போது, குறிப்பாக 1983 இனத்துவ வன்செயல்களுக்குப் பின்பு, அவர்களிற் பலர் பொருளாதாரக் காரணங்களுடன் அரசியல் நிர்ப்பந்தங்களின் நிமித்தமும் தமது தாயகத்தைவிட்ட. கன்று உலகின் நானாபக்கங்களிலும் சிதறியவர்களாகப் பல்வகைப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபடலாயினர். எவ்வாறாயினும், பல்வேறு காலகட்டங் களாக இனம் காணப்படக் கூடிய இத்தகைய வெளி - .ெ நோக்கிய பொருளாதாரச் செயற்பாடுகளின் ஒரு பொது ஒ வான தன்மை யாதெனில், அவை யாவுமே ஈழத். தமிழருக்குச் சொந்தமான நிலங்களிலிருந்த இயற்கை வளங்களைப் பயன்படுத்துபவையாகவன்றி அந்நியரின் உடைமையாயிருந்த வளங்களுடன் ஈழத்தமிழர் தம்மை நி இணைத்துக் கொள்பவையாகவே விளங்கியிருந்தமை - ப யாகும். அவ்வாறாக அவர்கள் தம்மை இணைக்கக் கூடிய ஒரு விதத்தில் தான் தமது கல்விச் செயற்பாடுகளை ஈ ஈழத்தமிழர் முன்னெடுத்துத் தமது மனித மூலதன த உருமாற்றத்தினையும் புலம்பெயர் தேவைகளுக்குகந்த வாறு சீராக்கம் செய்வதிற் போதிய கவனம் செலுத்த கி லாயினர். எனினும், இவ்வாறாக அவர்கள் குடிபெயர்ந்து ப சென்றவிடத்தும் அது ஒரு சமூக ரீதியான செயற்பாடாக வெளிக்கிளம்பவில்லையென்பது சிறப்பாகக் குறிப். ெ பிடத்தக்கது. குடும்பங்களின் தனிப்பட்ட தீர்மானங் - கி களையே இத்தகைய புலப்பெயர்வுகள் அடிப்படையாகக் ப. கொண்டிருந்தன. அதனால் எல்லாருமே ஒரே இடத்திற் கு குவிகின்ற ஒரு செய்முறை முற்றாகவே தவிர்க்கப் - கி பட்டிருந்தது. எனவே, ஈழத்தமிழர் குடிப்பெயர்வு ஒரு வி
க ஓடு 2 2 2 டு எ :
எ
வ.
பு

சிநிலை அம்சம் பொருந்திய - ஈழத்தமிழர் மத்தியில் கக் காணப்பட்டதேயன்றிச் இந்து மதம் முகத்தின் வெவ்வேறு பகுதியினர் வி. நித்தியானந்தம் வவ்வேறு காலகட்டங்களிற் கூட். ரகப் பெயர்ந்து செல்லும் சமூகப் ரிமாணத்தினை அது ஒரு பாதும் பெற்றுக் கொண்டிருக்க - இல்லை. இக்காரணத்தினாற் முக விழுமியங்கள், மரபுகள், யல்புகள் என்பனவெல்லாம் மயகத்திற் பின்தங்கிவிடத் தனிப் . டவர் மாத்திரமே புதிய உறை - டங்களில் (பொருளாதார ரீதிரகத்) தம்மைத் தாபித்துக் காண்டனர். இந்த மாற்றிடங். ளில் அவர்கள் மேற்கொண்ட முகமட்டக் கைங்கரியங்கள், வர்கள் மூல நிலையில் வாழ்ந் ருந்த சமூகங்களிலிருந்து தெறித் த் தனிப்பட்ட முயற்சிகளாகக் Tணப்பட்டனவேயன்றிப் புதிரகத் தமிழர் குடியேறிய சமூ ங்களிலிருந்து ஊற்றெடுத்தவை Tாகவோ அல்லது அச்சமூகங். ளில் மாறுபாடுகளை உண்டாக் ம் வகையிற் பங்களிப்புச் செய். னவாகவோ விளங்கியிருக்க - பல்லை. ஈழத்தமிழரது சமூகம் ன்பது அவர்தம் தாயகத்திலேயே ன்தங்கிவிட்ட காரணத்தினால் வர்கள் ஏற்றுக் கொண்டிருந்த பாருளாதார அலுவல்கள் புதிய முகங்களுடன் ஒன்றிணைவதற்கு எய்ப்பிருக்கவில்லை.
ஆகவே, பொருளாதாரச் சயற்பாடுகள் சமூகத்துடன்
முதலாளித்துவ ன்றிணைந்த ஒரு முறையில்
சமூகமொன்றில் ளர்ச்சியடைய வேண்டுமாயின் ,
உயர் வருமான பவை தற் போது தம்மகத்தே வகப்பினர் காண்டிருக்கும் அவற்றின் புற.
முனைப்பான லைத் தன்மை என்பது அகற்றப் நுகர்வுச் செலவு- வேண்டும். தாயகத்திற்குப் களில் தமது றம்பாகவுள்ள களங்களில் தான் வருமானத்தை ழத்தமிழர் தமது பொருளா - முடக்கத் சரத்தை வளம்படுத்த முடியு - தலைப்படுவது மன்கின்ற நிலைமை நீடித்திருக் போன்று சைவ ன்ற வரை சமூகத்துடன் ஒன்று - சமயத்திலும் ட்ட பொருளாதாரமொன்றைக் திருவிழாக்களை ட்டியெழுப்பிச் சமூகத்தையும் நடாத்துவதிலும் பாருளாதாரத்தையும் ஒருங்- அவற்றுடன்
ணைக்கலாமென்பது வெறும்
தொடர்புபடும் கற்கனவாகவே விளங்கியிருக் -
கேளிக்கை, ம். இந்நிலையில், வடக்கு -
கலைநிகழ்வுகள் ழக்குப் பொருளாதார அபி
போன்றவற்றிலும்
ஏராளமான பணம் பருத்தி பற்றிய ஒரு தீவிர |
செலவிடப்பட்டது.
படம் ஏப்ரல் - ஜூன் 2006/61

Page 64
ஈழத்தமிழர் மத்தியில் மீள்சிந்தனை அவசியமாகின்ற; இந்து மதம்
இத்தகைய மீள் சிந்தனை இ வி. நித்தியானந்தம்
முக்கிய அம்சங்களை உள்ளட கியதாக அமைந்திருக்க வேண்( மெனலாம். ஒரு புறம், செழி பற்றவை என்பதாக இதுவன ஒதுக்கப்பட்டு வந்துள்ள வளம் களைப் பயன்பாட்டுக்குட்படுத் அவற்றைப் பொருளாதார நல்ல மைகளாகப் பெயர்த்துக் கொள் வேண்டும். இது பயன்பாட்டு மட டத்தில் மனித வளங்களுக்கு கேள்வியை ஏற்படுத்தும் அே நேரத்தில், பயன்பாட்டின் மூன் மான பலாபலன்கள் பொருள் தாரத்திற் பெருக்கி விளைவுகளை தூண்டிவிடுமிடத்து, அவை முத் லீடு, தொழில் என்ற இரு மட் டங்களிலும் மக்களுக்குப் புதி வாய்ப்புக்களை உருவாக்கி. கொடுப்பதாயிருக்கும். மறு புறப் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள பொருளாதார அலுவல்கள் , புத் தாகத் தோன்றுபவை என்ற இரண் டிலும், அவற்றிலிருந்து ஊற்றெ டுக்கும் உற்பத்திகளுக்குப் பெறு மதியை மேலும் சேர்க்கக் கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவை யந்திரமயவாக் கம், தொழில்நுட்ப முன்னேற்றம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டதொரு முறையிலேயே ஏற் பட முடியும். இத்தகைய முயற்சிகளும் மனித வளங்களை பெருமளவு வேண்டி நிற்பது மாத் திரமன்றி, அத்தகைய வளங்கள் கூட அவற்றின் மூலதனப் பாங் கினை உரிய வகையில் மெருகு படுத்தும் கல்வி, பயிற்சி என்ப வற்றின் மூலம் பெறுமதி உயர்த் தப்பட்டவையாக விளங்கியிருக் வேண்டும்.
மேற்கூறிய இரு அம்சங்களை யும் அரவணைத்த ஒரு முறையில்
பொருளாதாரமானது வளர்த் இந்து சமயத்தில்
தெடுக்கப்படக் கூடுமாயின் நாம் காணும்
அதன் மூலம், வெறுமனே உற்பத் தனிநிலை அம்சம்
திச் செய்முறையில் மாத்திரமன்றி புலம்பெயர்
அதனுடன் இணைந்த வகையில் நாடுகளில் வேறொரு
தொழில் நுட்பம் புத்தாக்கம்
முகாமை, பணித்துறை போன்ற வகையான
இன்னோரன்னவற்றில் உருவாக் பரிமாணத்திற்
கப்படும் வேலை வாய்ப்புக்கள் செயற்படுவதற்கு
தமிழ் மக்களை மிகப் பெரிய வழி வகுக்- கின்றது.
தொகைகளில் அவர்தம் தாய்கட
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/62

8 : 5 -
அ• - ' ' ' ' ' அ அ• '.'
- - ? - 7 - 2
9. பிரதேசங்களிலேயே உள் வாங்கித் தக்கவைக்கக் ந கூடியதாயிருக்கும். அதன் மூலம் பொருளாதாரமும் 5 சமூகமும் ஒன்றிணையும் போது சமூக மட்டத்தில் - உறுதியானதும் தெளிவானதுமான நேர்க்கணிய மாறு ப- பாடுகள் ஏற்படுவது திண்ணம். அவற்றின் தாக்கம் சமய
அலுவல்களுக்கும் பரவிக், குறிப்பாகச் சைவத்தில் ஏலவே நாம் இனம் கண்ட பலவேறு எதிர்க்கணிய இயல்புகளைக் தி களைவதற்கும் அவற்றிற் பலவற்றை நேர்க்கணியத் தன்மை கொண்டவையாக மாற்றுவதற்கும் இட்டுச் செல்வதாயிருக்கும்.
ஆனால் இத்தகைய மூலாதாரத்தன்மை கொண்ட சமூகப் பொருளாதார உருமாற்றத்தைத் தொடக்கி வைப்பதற்குப் பாரிய கீழ்க்கட்டுமான முதலீடுகள் அத்தியாவசியமானதொரு தேவையாகின்றன. அத்தகைய முதலீடுகளின்றிச் செழிப்பில்லாத காரணத்தினாற் பயன்பாட்டுக்குட்படாதிருக்கும் வளங்களைப் பயன் - படுத்துவதும் அதற்கு ஒத்திசைவாக மனித வளங்களைத் தயார்ப்படுத்துவதும் முடியாது. அது போன்று, பெறுமதி சேர்க்கப்பட்டு அளவுத்திட்டச் சிக்கனங்களுக்கு அமைவாக உற்பத்தியாகும் பெருந்தொகை பொருட் - களுக்கான உள்நாட்டு, சர்வதேச சந்தைகளை உருவாக்கிக் கொள்வதும் கடினமானது. எனினும், இவ் - வாறான பேரளவு முதலீடுகளை ஈழத்தமிழரை ஆட்சி செய்த அரசுகளும் அவற்றின் அரசாங்கங்களும் முடக்கு - வதற்கு முன்வராத காரணத்தினாலேயே தமிழருக்கான தொழில் வாய்ப்புகள் அருகி அவர்கள் வெளிநோக்கிப் பார்க்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையும் அதனைத் தொடர்ந்த பலவேறு சமூகப் பொருளாதார, சமூக அரசியல் மாறுபாடுகளும் ஏற்பட வேண்டியதாயிற்று. காலனித். துவத் தன்மை கொண்ட இவ்வாறான கொள்கை அணுகு முறையொன்றிலிருந்து ஈழத்தமிழர் விடுபடுவதற்குரிய ஒரே மார்க்கம் பருநிலைப்பொருளாதாரக் கொள்கை வகுத்தல் வரையறைகளை அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவதேயாகும். ஆகவே இது, தவிர்க்க முடியாத ஒரு வகையில், ஈழத் தமிழர் தேவைகளை ஓர் அரசியல் மட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றது. அத்தகைய அரசியல் தான் ஈழத்தமிழர்தம் தேசியப் போராட்டமாக இன்னமும் நீடித்த வண்ணம் உள்ளது. அதற்குரிய தீர்வு எத்தகையதொரு வடிவத்தை எடுத்தாலும், நாம் இக்கட்டுரையின் பிந்திய கட்டங்களில் எடுத்துக்காட்டியுள்ளவாறு, ஈழத்தமிழர் முன்னேற்றம் என்பது இறுக்கமானதொரு முறையிற் பின்னிப்பிணைந் - துள்ள பொருளாதாரச் செயற்பாடுகளை உரிய வகையில் ) தொடக்கி வைத்து, அவற்றை முடுக்கி விடுவதற்கான - ஒழுங்குகளையும் மேற்கொள்வதற்கான அரசியல் இறை
மையை அது அவர்களுக்குத் தருவதாயிருக்க வேண்டும். நடப்பு நிலையில் இத்தகைய தேவைகளுக்கு உருவம் கொடுப்பதொன்றாகத் தான் தமிழீழ விடுதலைப் புலி - .. களினாற் சமர்ப்பிக்கப்பட்டு இன்னமும் இலங்கை
அரசாங்கத்தின் பரிசீலனையிலுள்ள இடைக்காலத் தன்னாட்சி வரைவு ஆவணம் கருதப்பட வேண்டும்.
ஆகவே, இந்து சமயத்திலான முன்னேற்றம் கருதிய சீர்திருத்தம் என்பது எவ்வகையிலும் தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடியதொன்றல்ல. அது, பொருளாதாரத்துடன் மாத்திரமன்றி, அரசியலுடனும் இறுகப் பிணைந்துள்ளது.
ச• O• '' |
> > > '-
5

Page 65
எனினும், அரசியலுக்கும் சமயத்துக்கும் மத்தியில் உண்டாகும் இத்தகைய தொடர்பானது எவ்வகையிலும், 1980கள் முதல் இந்து மதம் அநுபவித்து வரும், மேலிருந்து திணிக்கப்பட்டுச் செயற்கைத் தன்மை மேலோங்கிய - தொன்றாயிருக்க மாட்டாது. அதற்குப் பதிலாக, இது சமயச் செழிப்புக்கு வாய்ப்பான சமூகப்பொருளாதாரச் சூழலை ஆக்கிக் கொடுப்பதை மாத்திரம் தான் தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கும். அத்தகையதொரு சூழலில், மதம் அரசியலுடனான செயற்கை உறவுகளைத் துண்டித்துக் கொண்டு தன்னியக்கம் பெற்றதொன்றாக வளர்ந்து செல்லும். இவ்வாறான வளர்ச்சிச் செய்முறை : யின் போது, மதம் அரசியலிலிருந்து தனித்து நிற்பது மாத்திரமன்றிச், சமூக மாறுபாடுகளுக்கேற்ப இலகுவில் நெகிழ்ந்து கொடுத்துச் சமூகத்தின் தேவைகளையும் உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடிகின்றது. அதன் மூலம் சமயத்திலிருந்து ஊற்றெடுக்கும் (சமூக) நலன்புரி சேவைகள், அவற்றை அரசாங்கமொன்று வழங்க வேண்டு மென்ற கடப்பாட்டின் சுமையைப் பெரிதும் குறைக்கக் கூடியதொன்றாகும். இந்நிலையில் மதம் அரசின் மீது தங்கியிருக்கும் நிலை நீங்கி அரசு தான் மதத் தாபனங் - களின் மீது தங்கியிருக்கும் ஒரு சூழல் உருவாகுவது கவனிக்கத்தக்கது. அதுவே அரசுக்கும் மதத்திற்கு. மிடையிலான தொடர்பு, அபிவிருத்தியிலிருந்து ஊற்றெடுத்துச் சரியானதொரு பரிமாணத்தை அடைவதொன் றெனலாம்.
ஈழத்தமிழரிற் பெரும்பாலானோரின் மதமாக விளங்கும் சைவம் ஒரு லட்சியபூர்வமான, சரியான பாதையில் முன்னேறுவதற்குரிய நீண்ட காலக் குறிக் கோள் மேற்கூறிய செய்முறைக்குட்பட்டதொன்றாகவே விளங்கியிருக்க வேண்டும். எனினும், அதன் ஒரு முரண்நகை என்னவெனில், சீர்திருத்தம் பற்றிய சிந்தனை - யும் செயற்பாடும் சமயத்துடன் ஓர் உடனடி நிலையில் தொடர்புபடாது சமயத்துக்குப் புறம்பான அரசியற் பொருளாதாரத்துடன் இணைய முற்படுவதேயாகும். ஆனால் அதன் கருத்து உரிய அரசியற் பொருளாதாரச் சூழ்நிலையொன்று உருவாகும் வரை காத்திருந்து அதன் பின்பு தான் மதம் உட்பட்ட சமூகச் சீர்திருத்தங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டுமென்பதன்று. மாறாக, நீண்ட காலக் குறிக்கோளை விரைவுபடுத்தக் கூடியவாறு குறுகிய கால நடத்தையையும் முடிந்தவரை மாற்றிக் கொள்ள முயற்சிக்க | வேண்டுமென்பதேயாகும்.
இவ்வாறான குறுகிய காலச் செயற்பாட்டிற்கு | ஆதரவாக இரு காரணங்களை முன்வைக்கமுடியும். அவற் | றுள் ஒன்று ஓர் அத்தியாவசிய நிலையிலும், மற்றது, ஓர் எடுத்துக்காட்டு நிலையிலும் தோன்றுவதாகக் கூறலாம்.
அத்தியாவசிய நிலையை நோக்குமிடத்து, அரசியற் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, குறைந்தது அரசியல் மட்டத்திலாவது, வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டு தி ஈழத்தமிழர் தமது தேவைகளுக்குகந்த ஓர் அரசியல் அமைப்பைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்க்க முடியாத வகையில் நிர்ப்பந்தப்படுத்தும் ஒரு கட்டத்தை அடைந் துள்ளனரென்பதிற் சந்தேகமில்லை. பொருளாதார அலுவல்களில் அரசியல் வளர்ச்சிக்கு முற்றிலும் ஒத்திசை வான முறையில் மாற்றங்கள் நிகழவில்லையாயினும்,
E ) 9 E * 9
8
வ 9 9 6 ல 9
ܘ ܣ
9 FOL O 23.
* "

ஆங்காங்கே அதற்கான முன் - னற்பாடுகள் எனப்படக் கூடிய - பாறு சிற்சில நிறுவனமட்ட முயற்
களும், அவற்றுடன் கூடவே, தார்த்த நிலையிலான பலவேறு "தாழில் முயற்சிகளும் ஏற்படத் "தாடங்கிவிட்டன. முன்னை -
வை, முடிந்த வரை ஒரு கொள் - ஒகக் கட்டுக்கோப்பையும் கீழ்க் - ட்டுமான வசதிகளை வழங்கு: பதையும் நோக்கமாகக் கொண். னவென்றால், பின்னையவை, உற்பத்தியாகும் பொருட்களுக்குப் "பறுமதி சேர்க்கும் தன்மை காண்டவையெனலாம். இவ் - வாறான முயற்சிகள் மேலும் றுதியானதொரு முறையில் மனைப்படைய வேண்டுமென். து ஒரு புறமிருக்க, அவை த்தகையதொரு சமூகப் பொருசாதாரப் பின்னணியை நீண்ட எலத்தில் வேண்டி நிற்கின்றன- மதம் அரசின் மீது வன்பதை உரியவாறு ஈழத் தங்கியிருக்கும் | மிழ்ச் சமூகத்துக்கு உணர்த்த நிலை நீங்கி அரசு மற்படுவதும் அவசியமானதாகும். தான் மதத் இத்தகைய முயற்சியிற் சைவமும்
தாபனங்களின் ரிய பங்களிப்பினை வழங்க மீது மன்வர வேண்டும். சைவத்தை தங்கியிருக்கும் வடறுத்துள்ள தனிநிலை வளர்ச். ஒரு சூழல் கெளைத் தணித்துப் போட்டி உருவாகுவது
னப்பான்மை மூலமான கவனிக்கத்தக்கது.
சட்டம் ஏப்ரல்-ஜூன் 2006/63

Page 66
ஈழத்தமிழர் மத்தியில் விரயங்களைக் குறைத்து அதன் இந்து மதம்
மூலம் மீதமாகும் வளங்களை நா வி. நித்தியானந்தம்
ஏற்கெனவே விளக்கியுள்ள நீண்ட காலக் குறிக்கோள் நோக்கி திருப்புவதற்கு வாய்ப்பானதொரு சூழலை உருவாக்க முடியும். அதற் கான தகுந்ததொரு தூண்டுதல் என்ற வகையிலேயே இரண்டாவ தாக நாம் குறிப்பிடும் எடுத்துக் காட்டுப் பரிமாணம் அமைந் துள்ளது.
இத்தகைய எடுத்துக்காட்டு நிலையானது, இன்று ஈழத் தமி ழரிற் கணிசமான ஒரு சாரார் சமூகமாக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட ரீதியாக அபிவிருத்தி யடைந்த உலகெங்கணும் சிதற வாழ்கின்ற யதார்த்தத்திலிருந்து ஊற்றெடுக்கின்றது. அவர்கள் தாட புலம்பெயர்ந்துள்ள நாடுகளிற பொருளாதாரமும் சமூகமும் ஒன் றிணைந்துள்ளதை மாத்திரமன்றி மதம் எவ்வாறு சமூகத்திற் பொரு ளாதாரத்துடன் சேர்ந்து இழை யோடியுள்ளதென்பதையும் நேரடி யாகக் காணும் வாய்ப்புப் பெற்ற வர்களாயுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தாம் வாழும் நாடுகளது பொருளாதாரத்தின் ஒரு பகுதி யாயிருந்தாலும், சமூக நடத்தை யைப் பொறுத்தவரை தனித்து நின்று, அதிலும் அவர்கள் மத்தியிற் சைவர்கள், அதே தனிநிலையில் தமது சமய அலுவல்களையும் ஒழுங்குபடுத்த விழைகின்றனர் அதன் விளைவாகத் தாம் உழைத் துக் கொள்ளும் வருமானத்தின் ஒரு கணிசமான பகுதியைக் கோயில்களைக் கட்டுவதிலும் சமய விழாக்களை நடாத்துவதிலும் செலவிடுகின்றனர்.25 இது ஈழத் தமிழர் தாயகத்தில், இந்து சம
யத்தில் நாம் காணும் தனிநிலை ஈழத்தமிழரது
அம்சம் புலம்பெயர் நாடுகளில் சமூகம் என்பது
வேறொரு வகையான பரிமாணத் அவர்தம்
திற் செயற்படுவதற்கு வழி வகுக் தாயகத்திலேயே
கின்றது. இது இந்நாடுகளிலான பின்தங்கிவிட்ட
ஈழத்தமிழர் அணிதிரண்டு தம் காரணத்தினால்
மத்தியில் ஒரு தொலைவுநிலைச் அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த
சமூகத்தை உருவாக்குவதற்கு ஓர
ளவு பங்களிப்புச் செய்தாலும், அது பொருளாதார
எவ்வகையிலும் அசைவியக்கம் அலுவல்கள் புதிய
கொண்டதொரு சமூகத்திற்கோ சமூகங்களுடன் ஒன்றிணைவதற்கு
அதனை ஆதாரமாகக் கொண்ட வாய்ப்பிருக்கவில்லை.
மாறுபாடுகளுக்கோ இட்டுச்
அடடம் ஏப்ரல் - ஜூன் 2006/64

7
எ செல்லுமென்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், புலம்பெயர் நிலையில் வாழும் ஈழத்தமிழர், இவ்வாறான புலம்பெயர் (சமய) நடவடிக்கைகளையும் மீறிய வகை . யில், தமது தாயகத்தின் சமயப் புனருத்தாரணம், சடங்குகள் என்பவற்றில் ஏராளமான பணத்தைச் செலவிடுகின்றனர். எனினும், இவை, நாம் ஏலவே சுட்டிக்காட்டியவாறு, சமயத்தின் தனிநிலையை மேம்படுத்துவதற்கும் மக்கள் மத்தியிலான போட்டியை வலுப்படுத்துவதற்கும் பயன்படுகின்றதேயன்றி அத்தியா - வசியமாக வேண்டப்படும் சமூகப் பொருளாதார மாறுபாடுகளை அடையும் செய்முறைக்கு எள்ளளவும் துணை புரிவதில்லை. எனவே, ஒரு குறுகிய கால முயற்சியென்ற வகையில், இத்தகைய போக்கில் ஒரு மறுசிந்தனையைத் தூண்டிவிடுவதும் அவசியமாகின்றது.
இவ்வாறான மறுசிந்தனை (சைவ) சமய அலுவல் - களில் முடக்கப்படும் வளங்களின் பெரும் பகுதியைச் சமூகப் பொருளாதார நடவடிக்கைகள் நோக்கித் திருப்பி - ப விடுவதாயிருக்க வேண்டும். இது நீண்ட காலத்தில் ஈழத் தமிழர் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக நின்று துணை புரியக் கூடிய சமூகப் பொருளாதார அமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச் செய்வது மாத்திரமன்றி, நடப்பு நிலையிலான குறுகிய காலத்திலும் கூட மதத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தகுந்ததொரு மார்க்கமென்பதும் கருத்திலெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், சமூக உணர்வின் வழி நிற்கும் நலன்புரி நிலையிலாயினும் சரி ஏனைய நிலைகளிலாயினும் சரி, மேற்கொள்ளப்படக் கூடிய பல்வேறு முயற்சிகளும் குறிப்பாக மதத்தின் கீழ்மட்டங்களிலுள்ளவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெரிதும் உதவக் கூடியவையாகும். அத்துடன் இவை மேலதிக மக்களைச் சைவம் நோக்கிக் கவரக் கூடியவையென்பதையும் மறுப்பதற். கில்லை. ஈழத்தமிழ்ச் சமூகம் எல்லா வகைகளிலும் ) நெருக்கடியான கட்டமொன்றினூடாகச் சென்று கொண். டிருக்கும் ஒரு சூழலில் இவ்வகை அலுவல்களின் முக். கியத்துவம் மேலும் அதிகரிக்கின்றதெனலாம். இது விட. யத்திற் கிறித்துவ மதத்தின் எடுத்துக்காட்டினைச் சைவம் சற்றேனும் திரும்பிப் பார்க்க வேண்டியதும் அவசியமானது. சைவ மேம்பாட்டிற்கு ஆறுமுக நாவலரின் பங்களிப்பு இவிவிடத்து ஒரு நடைமுறை உதாரணமாக ) நினைவு கூரத்தக்கது.
"ஈழத்தமிழரின் வளங்களைச் சைவ சமயம் ஈர்த்தெடுக்கும் விடயத்தில் மக்கள் தொகைக்கும் சிறியதும் பெரியதுமான ஆலயங்களுக்கும் மத்தியிலான விகிதாசாரத் தொடர்பு ஓரளவுக்காவது கருத்திலெடுக்கப்பட வேண்டியதொன்றாகும். இது விடயத்தில் முறையாக மேற்கொள்ளப்பட்ட சரியான மதிப்பீடுகளெதுவும் இல்லாதுவிடினும், ஒரு பருமட்டான கணக்கெடுப்பு ஆலயங்களின் எண்ணிக்கை மக்கள் தொகையை மீறியதென்பது எனது அநுமானமாகும். கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம் என்ற ஒளவையார் வாக்குக் கூட ஒருமையில் (ஒரு) கோயில் என்பதை வலியுறுத்து - கிறதேயன்றிப் ஒரே ஊரிற் பல கோயில்கள் என்று குறிப். பிடவில்லை. எனவே, ஒவ்வொரு ஊரிலுமான மக்கள் தொகையையும் உரிய வகையிற் கணக்கிற் கொண்டு "ஊருக்கு ஒரு கோயில்" என்ற விகிதாசாரத்தைப்
ܓ
-.
-.

Page 67
ஈ4
கா.
க
.ெ
பெ
ளோ அங்கீகாரத்து அமைத்து
ப
வி
தி
அ
க
பேணுவது வளங்களைப் பெரிதும் சிக்கனப்படுத்துவதற்கு இ உதவுமென்பது எனது நம்பிக்கை. அவ்வாறான ஒரு உ கோயிலில் அவ்வூர் மக்கள் தமது முழுக் கவனத்தையும்
சா செலுத்தி அதனை நன்கு பேணி அதன் அலுவல்களைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதன் மூலம் இந்து சமய விடயங்களின் ஆற்றுகையிற் பொதுவாக அவதானிக்கப்.
ள படும் ஒழுங்குக் குறைவினை நிவர்த்தி செய்து அவற்.
கெ றுக்குப் புது மெருகு ஊட்டுவதுடன் பெருமளவு வளங்களையும் மீதப்படுத்த முடியும். இவ்வாறு மீதமாகும்
கட் வளங்களைச் சமூக நலனிற் செலவிடுவதும் அதனாற் சாத்தியமாகும். புதிய ஆலயங்களை அமைக்கும் விடயத்தில் அவற்றை அமைக்க முன்வருவோரும் அதற்
த கான அங்கீகாரத்தை வழங்குவதற்குப் பொறுப்பாயுள். ளோரும் இத்தகைய அம்சங்களைக் கருத்திற் கொள்வது
ப அவசியமானது.
(சைவ சமய அலுவல்களில் முடக்கப்பட்டிருக்கும் கை வளங்களுக்கும் மக்கள் எண்ணிக்கைக்கும் மத்தியிலான இந்த விகிதாசாரம், ஆலயங்களிடமுள்ள தேர், வாக னங்கள் போன்ற ஏனைய சொத்துக்களையும் சேர்த்துக் னி கொண்டால் இன்னும் மோசமாகின்றதென்று நம்ப த இடமுண்டு. ஆலயங்களின் நிர்மாணப் பணிகள், மற்றும் தெ கோபுரங்கள் கட்டுதல் போன்றவற்றிற் செலவாகும் அ வளங்களும் அவற்றுடன் இணைந்து கொள்ளும் போது கரு விகிதாசாரத்தின் எதிர்க்கணியத் தன்மை பாரியதொன் - ஒரு றாகின்றது. இவ்வாறான அலுவல்களுக்குப் பயன்படுத்தப் படும் வளங்களைக் குறைத்துக் கொள்வதற்கான அவ. சியத்தை இவ்வாறான பருமட்டான கணக்குகள் தவிர்க்க வ. முடியாத வகையில் எடுத்துக்காட்டுகின்றன. இது, ஏற் பா கெனவே கூறியவாறு, சமய நடவடிக்கைகளில் தனி யாண்மை செல்வாக்குச் செலுத்துவதன் ஒரு விளைவே நா யன்றி வேறன்று. எனவே, இத்தகைய முயற்சிகளை ஒரு
ம பொதுமட்டத்தில் எடுத்துக்கொண்டு அவற்றை ஒழுங்கு படுத்துவது பற்றிச் சிந்திக்க முடியுமாயின், அது ஓரளவுக். காவது சில பயன்தரு சிக்கன விளைவுகளுக்கு இட்டுச் செல்லலாமென்று எதிர்பார்க்கலாம்.
பொதுநிலையிலான இத்தகைய சிந்தனையை வேறொரு மட்டத்திற்கு விரிவுபடுத்த முடியுமாயின் அது மேலும் கூடுதலான பயன் தருவதாக அமையும். சைவத் தின் தனியாண்மையின்பாற்பட்ட தாக்கத்தின் இன் - 1 னொரு விளைவு தான் ஒவ்வொரு கோயிலும் ஓரே தன்மை வாய்ந்த சொத்துக்களைத் தனி நிலையில் உடை. மையாக்கிக் கொள்வதாகும். இதில் ஆலயங்களிலான தேர்கள், வாகனங்கள், சகடைகள், கொடி, குடை, ஆலவட்டம் போன்றவை முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை. ஒரே சுற்றாடலில், சில மீற்றர்களுக்கிடைப். பட்ட தூரங்களிலுள்ள ஆலயங்கள் கூட இவற்றைத் தனித்தனி உடைமையாக வைத்திருப்பது யாரும் இலகு. விற் கண்டு கொள்ளக் கூடிய ஒரு சாதாரண அவதானமாகும். வளங்களின் பாவனையைச் சிக்கனப்படுத்தும் நோக்கில் இவற்றைப் பங்கிட்டுப் பயன்படுத்த முடியாதா என்பது தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டியதொன் - றாகும். பெரும்பாலான ஆலயங்கள் வருடத்தின் ஒரு தடவை மாத்திரம்தான் இவற்றிற் பலவற்றைப் பாவனைக் குட்படுத்துவதால் வளங்களைச் சிக்கனப்படுத்திப் பொருளாதார ரீதியாக அவற்றின் பயன்பாட்டை
5

வ்வாறான பங்கீடுகள் மூலம் ஈழத்தமிழர் மத்தியில் த்தம் நிலையிற் பேணுவதும் இந்து மதம் த்தியமானதொன்றாகும்.
வி. நித்தியானந்தம் ஆகவே, தொகுத்து நோக்கின், மத்தமிழர் தமது அரசியற் பொரு தாரச் சிந்தனைகளுடன், சமூக சயற்பாடுகளையும் தவறாது நத்திற் கொள்ள வேண்டிய ஒரு
டத்தை அடைந்துவிட்டார் - ளென்பதை முதலிற் கருத்தி. படுப்பது அவசியமானது. அத். கைய சமூகச் செய்முறைகளிற், பரும்பாலான மக்கள் பின் . ற்றும், இந்து மதத்திற்குப் ரியதொரு பங்குண்டென்ப . தக் கட்டுரை எடுத்துக்காட்ட ழைந்துள்ளது. இது விடயத். லான ஒரு முக்கிய தேவையாதெ ல், மத விடயங்கள் ஒருவரின் னிப்பட்ட உணர்வுகளுடன் தாடர்புடையவை. அதனால் வற்றில் தலையிடக் கூடாதென்ற நத்தினை மாற்றி, மதம் என்பதும் ரு சமூகப் பரிமாணம். அதனால் தனையும் ஒரு பொதுநிலைக் ன்ணோட்டத்திற்கு உட்படுத்து - து அவசியமானது தான் என் - தை ஏற்றுக் கொள்வதாகும். சமூக திருத்தம் வேண்டுமென்பதில் ம் உறுதியாயிருந்தால் மதம் எத்திரம் அதிலிருந்து எவ்வகை லும் தனித்து நிற்க முடியாது. அது டயத்திலான நீண்ட காலக் றிக்கோள் பற்றிய தெளிவான ந்தனையுடன் குறுகிய கால -யற்சிகளும் முடுக்கிவிடப்பட வண்டும். றிப்புகளும் மேற்கோள்களும்
இந்து மதமானது, வேதங்கள் ஊடுருவிப் பிணைத்து நிற்கும் சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கெளமாரம், சைவ சமயம்
செளரம் போன்ற இன்னோரன்ன எதிர்நோக்கும் பெரும் உட்பிரிவுகளின் தொகுதி - சவால்கள் யேயாகும். "இந்து மதம் என்னும்
வெறுமனே (இத்தகைய) பெரிய விருட்சத்தின்
மேல்வாரியானவை நடுத்தண்டாக விளங்குவது சைவம்". ஈழத்தமிழர் மத்தியில்
யாயன்றி மிக இந்து மதம் என்பதை விட அதன் ஆழமாக வேரோடி துணைப் பிரிவாகிய சைவம் தான் மூலாதாரத்
அதிக இறுக்கம் பெற்றுள் ள - தன்மை தென்பது ஏகமனதாக ஏற்றுக் கொண்டவையாக கொள்ளப்பட்டிருந்தாலும், கட்- விளங்கி - டுரை "இந்து", "சைவம்" என்ற இரு பதங்களையும் ஒத்த கருத்து
கண்டு கொள்ள டையவையாகவே பல இடங்களிலும் பயன்படுத்துகின்றது."
முடியும்.
2
கூட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/65

Page 68
ஈழத்தமிழர் மத்தியில் இந்து மதம் வி. நித்தியானந்தம்
"சைவத்தை அதன் பல அப சங்களையும் கருத்திற் கொண் ஆராய்ந்து அறிபவன் இந்து மத; தின் பல அமிசங்களையும் அர பவன் ஆகின்றான்" என்ற கைல சநாதக் குருக்கள் கூற்றுக் கட டுரையின் பதப் பயன்பாட்டிற் மேலும் நியாயம் சேர்க்கின்ற. (பார்க்க , கா கைலாசநாதக் குரு: கள், "இந்து நாகரிகம் பேணி சைவப் பெரியார்", புலோலியூ சைவப் பெரியார் சு சிவபாத் சுந்தரனார் நூற்றாண்டு விழ மலர், 1978, ப. 51). இவை தொடர்பான மேலதி விபரங்களுக்குப் பார்க்க, C R ( Silva , 'Sri Lanka in the Ear] Sixteenth Century: Political Coi ditions' in K M de Silva (ed. University of Peradeniya Histor of Sri Lanka Volume II, (Per: deniya: University of Peradeniy 1995), பப.35-36. மேலது, ப.36. இவ்வாறான வளர்ச்சிகள் பற்றி மேலதிக விபரங்களுக்குப் பார்க்க CR de Silva and S Pathmanathai “The Kingdom of Jaffna up t 1620' in K M de Silva (ed. University of Peradeniya Histor of Sri Lanka Volume II, பப. 105
121.
- சு
மேலது, ப. 121. ஒல்லாந்தர் காலத்தில் ஈழ; தமிழர் எதிர் நோக்கியிருந் பொருளாதார நெருக்கடி பற்றி விபரங்களுக்குப் பார்க்க, D | Kotelawele, 'The VOC in S: Lanka, 1658-1796: Social an Economic Change in the Maritim Regions' in K M de Silva (ed.
Universit of Peradeniya History சாதிப் பாகுபாடு,
Sri Lanka Volume II, ப. 441-45 சீதன முறைமை போன்ற ஈழத்
விபரங்களுக்குப் பார்க்க, தமிழ்ச் சமூகத்தின்
Jebanesan, The American Missio சாபக்கேடுகளி
seminary (1823-1855) and Moder லிருந்து தம்மை
Education in Jaffna (Colombo விடுவித்துக்
Author's own publication, 2002 கொள்ளு வதற்குப்
பொ பூலோகசிங்கம் , ஈழம் தந் பெரிதும் பின்னிற்
நாவலர் (சென்னை: காந்தளகப் கின்றனர். அவர்க
1993), பப. 106-151. ளுடைய சமய
Sinnappah Arasaratnam, 'S1 ஈடுபாடுகளும்
Lanka's Tamils: Under Colonia அதன் நடைமுறை
Rule' in Chelvadurai Manogara வெளிப்பாடுகளும்
and Bryan Pfaffenberger (ed.), Th கூட அதே சமூகச்
Sri Lankan Tamils: Ethnicity an சமன்பாட்டில்
Identity (Boulder: Westvie) உள்ளடங்கு
Press, 1994), ப. 52. பனவேயன்றி 10 மேலது, ப. 51.
வேறன்று.
சட்டம் ஏப்ரல்-ஜூன் 2006/66

14
'< 0 : 9 E " " < 7 < " அ > * >• E ' அ அ ''3 **' 5) -
7- 11 இத்தகைய கருத்தினை மிஷனரிகள் கொண்டிருந்.
தமைக்குச் சார்பான பல கூற்றுக்களை அவர்களுடைய பலவேறு பிரசுரங்களிலும் ஆங்காங்கே காண முடியும். 12 A Jeyaratnam Wilson, The Break-up of Sri Lanka: The
Sinhalese Tamil Conflict (London: C Hurst & Company,
1988), ப. 36. 13
யுத்தமும் சமாதானமும் ஈழத் தமிழர் அரசியல் வாழ்க்கை யாகி விட்டது பற்றிய சிறந்ததொரு வரலாற்றுப் பதிவுக்குப் பார்க்க, Anton Balasingham, War and Peace: Armed Struggle and Peace Efforts of Liberation Tigers (Mitcham, Surrey: Fairmax Publishing Ltd., 2004). National Peace Council, Costs of War (Colombo: National Peace Council, 2003). சைவ சமயத் தில் தனியாண்மையின் செல்வாக்கு எந்தளவுக்கு வேரோடியுள்ளதென்பதற்கான ஒரு சிறந்த ஆதாரம் சைவ ஆலயங்களையும் அவற்றின் சொத்துக். களையும் பற்றிய பிணக்குகளும் அப்பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கு நீதி மன்றங்களில் தனியார் பதிவு செய்த வழக்குகளின் பெரும் எண்ணிக்கையும் ஆகும். இத்தகைய பல வழக்குகளுக்கான தீர்ப்புகள் இன்னமும் வழங்கப்படாதிருப்பது மாத்திரமன்றிப் புதிய வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றனவென்பது தான் யதார்த்தம். சைவமக்களின் இவ்வாறான நடத்தையிலான ஓர் உள்ளக முரண்பாடு யாதெனில், தமது இன்னல்களுக்கு இறைவனை யாரும் பொறுப்பாக்க முற்படாது, தமது வாழ்க். கையில் தாம் இழைக்கும் தவறுகள் தாம் தமது சஞ்சலங். களுக்கான காரணம் என்று கொண்டு, இறைவனிடம் தம்மை மேலும் அர்ப்பணிப்பதன் மூலம் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேட முற்படுவதாகும். மக்கள் நடத்தையின் இத்தகைய நியாயப்பாட்டிற்கான விளக்கத்தை மீண்டும், கார்ள் மாக்ஸ் குறிப்பிடும் சமயத்தின் காந்த சக்தியிலேயே கண்டு கொள்ள வேண்டும். கல்வி என்றால் அது ஆங்கிலத்திற் கற்பதன் மூலம் தான் அர்த்தம் பெறுகின்றதென்ற பொதுவான நிலைப்பாட். டுடன் இதுவும் ஒத்திசைவு பெறுகின்றதோவென எண்ணத் தோன்றுகின்றது. அதாவது, கல்விக்கு ஆங்கிலம் எப்படியோ, அது போன்று தான் (இந்து) சமயத்திற்குச் சமஸ்கிருதம் என்றதொரு நிலைப்பாடு வளர்க்கப்பட். டுள்ளது. இந்தத் தப்பபிப்பிராயங்களிலிருந்து விடு . படுவதற்கு ஈழத்தமிழ்ச் சமூகம் பெரிதும் திணறுகின்றது. எனினும், ஈழத்தமிழர் அபிவிருத்தியடைந்ததொரு சமூகமாகப் பரிணமிக்க வேண்டுமாயின், தவறான இத்தகைய எண்ணப்போக்குகளையும் நிலைப்பாடுகளை - யும் களைந்து, ஆங்கிலம், சமஸ்கிருதம் உட்பட்ட, எந்த வோர் அந்நிய மொழியையும் அவை கட்டாய நிலையில் வேண்டப்படும் ஒரு தராதர அளவுடன் மட்டுப்படுத்திக் கொள்வது அத்தியாவசியமானதொரு தேவையாகும். அதுவே எல்லா அபிவிருத்தியடைந்த சமூகங்களினதும்
ஒரு முக்கியமான பண்புமாகும். 18 எடுத்துக்காட்டாக, சு குமாரசாமி (சாமிஜி), கோயில் i
பூசைகள் தமிழாக வேண்டும் (யாழ்ப்பாணம்: சைவ
சித்தாந்த தமிழ் நிலையம், 2005). 1 19 கடல்கோளினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண இந்து .
சமயத்தவரில் ஏற்குறையப் பாதிப் பேர் கிறித்தவர்களாக மாறிவிட்டதாகச் சில நடைமுறை அவதானத்தின்பாற்பட்ட மதிப்பீடுகள் பேசுகின்றன. ஆனால் இவ்வாறு கூறுகின்ற அதே நேரத்தில், அபி - விருத்தியானது நன்கு உறுதி பெறுமிடத்துச் சமயச் செயற்பாடுகளும், கூடவே மாறுபாடடைந்து அவை
< ட (D - - - - - - - - 5 ம் : 5 : 0 2 -. > - 9 அ.
20

Page 69
21
மக்களின் வாழ்க்கைமுறையை ஒட்டிச் சீராக்கம் பெற்றுப் பொருள்முதல் நிலையிலும் ஏனைய நிலைகளிலுமான அனாவசிய அம்சங்களைத் தவிர்த்துக் கொள்ளும் ஒரு வளர்ச்சியும் ஏற்படுவதாயிருக்கும். இவ்வாறு கூறுவதிலிருந்து இன்று, குறிப்பாகச் சமயங்கள், பண்பாடுகள் மத்தியில் நிலவியிருக்கக் கூடிய புரிந்துணர்வு புறக்கணிக்கப்பட்டுவிட்டதென்பது கருத்தன்று. எனினும் இன்றைய புரிந்துணர்வு பெருமளவுக்குப் பரஸ்பரம் தங்கியிருக்கும் ஒரு நிலையிலிருந்தும் முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று வலிந்து நின்று மேற்கொள்ளும் முயற்சிகள் என்றதொரு நிலையி - லிருந்தும் தாம் தோன்றுகின்றனவெனலாம். மாறாக, உண்மையான சமூகப் பொருளாதார அபிவிருத்தியின் ஒரு பலாபலன் என்பதாக அதனைக் கருதிக் கொள்வது கடினமானது. அவ்வாறானதொரு வளர்ச்சியின் தோற்றம் பற்றிய மேலதிக விபரங்களுக்குப் பார்க்க , வி நித்தியானந்தம், இலங்கையின் பொருளாதார வரலாறு: வடக்குக் - கிழக்குப் பரிமாணம், (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவை நிலையம், 2003), பப. 87-116.
அவ்வகையில், புலம்பெயர் ஈழத்தமிழரின் பண்பாடு ஓர் உறைவுநிலைப் பண்பாடாகவே பெரும்பாலும் வளர்ச்சி கண்டதெனலாம். அது தாயகத்தில் தொடர்ந்து இடம் - பெற்றுக் கொண்டிருந்த சமூக இயக்க ஆற்றல் மாறுபாடு. களிலிருந்து பாதுகாக்கப்பட்டதாகவும், அதே சமயம், தான் புகுந்து கொண்ட (அந்நியப்) பண்பாட்டுடன் அதிக ஊடு - தொடர்பினை ஏற்படுத்தாத ஒரு நிலையிலும் விளங்கி - யிருந்தது. ஈழத்தமிழர் பண்பாட்டின் இந்தப் பரிமாணம் பற்றிய விளக்கத்திற்கும் விபரங்களுக்கும் பார்க்க, VNithi Nithiyanandam, ‘Changing Scenarios of Tamilian Culture: Some Thoughts on the Cultural Dimensions of the Ethnic War in Sri Lanka', Asian Ethnicity, 2 (1), March 2001, ப. 35-54. ஈழத்தமிழர் எதிர்கொண்டுள்ள இந்த நிலை அபிவிருத்திப் பொருளியல் முன்வைக்கும் பொதுவான வகைப்படுத். தலுக்கு அப்பாற்பட்டதொரு நிலையிற் செயற்படு - கிறதென்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. உலகநாடுகள் அநுபவிக்கும் அபிவிருத்தியின் தராதரத்திற்கேற்ப அவற்றை அபிவிருத்தியடைந்தவை, வளர்முக நிலை - யிலுள்ளவை என்றவாறு பிரித்துக் கொள்வது தான்
23
24
இந்திய சூழல்களில் தத்துவங்களுக்கு அரசியல் பேசியவர்கள் பெரியாரும் அம்பேத்காரும். பிராமண யதார்த்தங்களை மிகத் தீவிரமாக அவர்கள் உணர்ந்ததா அவசியங்களுக்கிடையில் மரபு சார்ந்த அறிவுத் துல் அவர்களிடம் எளிதில் தகர்ந்து போயின . கடவு உண்மைகளின் பெயராலும் 2500 வருடங்களாகத் பெரியாரும் அம்பேத்காரும் கண்ணில் காணும் அப்பா பெயரால் தாக்கித்தகர்த்தனர்.
பேரா.ந.முத்துமோகன், இந்தியத்தத்துவ
இந்தியச் சூழலில் “தொன்மங்கள்" என்பன சமயம், 6 தொடர்புபடுத்தப்பட்டே வந்துள்ளன. ஆயினும் தொன்ம சமூகத்தின் கடந்தகால எதார்த்தங்கள், நினைவுத் திரட்டு போன்றவற்றை உட்செரித்துக் கொண்டுள்ளன. இவை ச தெய்வம், இயற்கை, பிரபஞ்சம், ஆகியனவற்றின் தோ உள்ளடக்கியவையுமாகும்.
சனங்களும் வரலாறும் எனும் நூலின் முன்னுன

வழமையானது. எனினும், இந்த ஈழத்தமிழர் மத்தியில் இரு வகை நாடுகளிலும், ஈழத் - இந்து மதம் தமிழர் முகம் கொடுத்திருப்பது
வி. நித்தியானந்தம் போன்று, சமூகத்திலிருந்து பிரிந்து நிற்பதாகப் பொருளாதாரம் வளர்க்கப்பட். டிருப்பதாகக் கூற முடியாது. ஆகவே ஈழத்தமிழரின் பொருளாதாரம், அபிவிருத்திப் பொருளியலின் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகைப்படுத்தலுக்கு அப்பாற். பட்ட, ஒரு தனித்துவத் தன்மை பெற்றதெனக் கூறின் அது மிகையாகாது. மறு புறம், இத் தனித் - துவம் ஈழத்தமிழர் சமூகத்துக்கும் பொருந்துவதாகும். ஏனெனில், அதுவும், (உலகநாடுகளின்) பொதுமைக்கு மாறாக, மக்களின் பொருளாதார அலுவல்களிலிருந்து தனிமைப்பட்டு நிற்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் செய்திகளாகவோ விளம்பரங்களாகவோ தாயகப் பத்திரிகை - களின் வழி ஏனைய தமிழ் மக். களுக்கு எடுத்துக்கூறப்படுவதும் வழக்கமாகிவிட்டது. உதாரணத் திற்குப் பார்க்க, டென்மார்க் பிரண்டா அம்மன் தேர்த் திருவிழா பற்றி, டென்மார்க்கிலிருந்து பகீர் எழுதியுள்ள செய்திக் குறிப்பு. உதயன், ஆகஸ்டு 19, 2005. இது விடயத்தில் அரசாங்கத்தின் துணையுடன் சட்ட நடவடிக்கை களில் இறங்குவது செயற்கைத் தன்மை வாய்ந்ததொரு முயற்சி - யாக வர்ணிக்கப்படலாம். தவிரவும், இது நடைமுறையில், அதிக பலனளிக்குமென்றும் எதிர்: முதலாளித்துவ பார்க்க முடியாது.
சமூகமொன்றில்
உயர் வருமான உண்டு என்பதை அதிகம்
வகுப்பினர் யம், சாதியம் என்ற இந்திய
முனைப்பான ல் சமூகப் போராட்டங்களின்
நுகர்வுச் செலவுறைகள் பற்றிய மலைப்புகள்
களில் தமது ளின் பெயராலும் உன்னத
வருமானத்தை தத்துவம் செய்தவர்களைப்
முடக்கத் டமான சமூக யதார்த்தத்தின்
தலைப்படுவது
போன்று சைவ ங்களின் அரசியல்", பக்7, 2005
சமயத்திலும்
திருவிழாக்களை தய்வம், கோவில் என்பவற்றோடு
நடாத்துவதிலும் ங்கள் இவற்றையும் தாண்டி ஒரு
அவற்றுடன் க்கள், வரலாறுகள், தருக்கவியல்
தொடர்புபடும் மகத்தின் பண்பாடு, மனித இனம்,
கேளிக்கை, ற்றம் பற்றிய வம்சாவழியினை
கலைநிகழ்வுகள் போன்றவற்றிலும்
ஏராளமான பணம் ரயில் ச.புவனேந்திரன் பக் x, 2004 செலவிடப்பட்டது.
கூடம் ஏப்ரல்-ஜூன் 2006/67

Page 70
விடுதலை சுற்றுச்சூழல் பற்றிய புத்தாயிரம் ஆன்
பொ. ஐ
க்கள் விடுதலைக்கான சிந்
(தனைகள் பல தோன்றிட பல்வேறு மாற்றங்களைச் செய் துள்ளன. இறையியல், மார்க்சியம் காந்தீயம், அம்பேத்காரியம், பெரி யாரியம் என இந்தப் பட்டியல் நீளமானது. இவற்றின் “போதும் போதாமை" பற்றிய விமர்சன ஆய்வுகள் ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்க, இன்றைய நடை முறைக் கூறுகளைக் கருத்திற் கொண்டு இப்போது புதியதொரு சிந்தனைப் பள்ளி தோன்றியுள் ளது. இது மக்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரிகளினதும் விடு . தலையைப் பற்றிப் பேச முய லுகின்றது. எமது சிந்தனை மரபில் மாற்றத்தைக் கோரும், புத்தாயிரம் ஆண்டுக்கான இந்தப் புதிய சிந் தனைப் பள்ளியை "விடுதலைச் சூழலியல்" (Liberation Ecology) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
அடிமைத்தனம் என்பது சமூ' கத்தின் பல்வேறு மட்டங்களிலும் கசிந்து கிடக்கின்றது. ஒரு பண்
ணையடிமை உயிர் வாழத் தனது மக்கள்
ஆண்டையின் கையை எதிர் விடுதலைக்கான
பார்த்து இருக்கிறான். இப்படியே சிந்தனைகள் பல
முதலாளியைத் தொழிலாளியும், தோன்றிப்
அதிகாரியை ஊழியனும், ஆள் பல்வேறு
வோரை மக்களும் சார்ந்து வாழ் மாற்றங்களைச்
கிறார்கள். இந்த அடிமைகள் ஏரா செய்துள்ளன.
ளமாக வழங்கி மிகக் குறைவாகவே இறையியல்,
பெறுகிறார்கள். இதுவே சட்டமாக மார்க்சியம்,
உள்ளது. இதை மறுதலித்துத்தான் காந்தியம், அம்.
விடுதலைக்கான குரல்கள் எழுந் பேத்காரியம்,
தன. எழுந்து கொண்டிருக்கின்றன. பெரியாரியம் என
தொழில் முறையில் அடக்கினால் இந்தப் பட்டியல்
தொழிலாளர் உரிமை கேட்டுப் நீளமானது.
அப் போராட்டமும், ஆட்சி முறையில்
சட்டம் ஏப்ரல் - ஜூன் 2006/68

ச் சூழலியல் என்டுக்கான ஒரு புதிய சிந்தனைப்பள்ளி ங்கரநேசன்
அடக்கினால் அதிகாரம் கேட்டுப் போராட்டமும், மொழி முறையில் அடக்கினால் மொழியுரிமைப் போராட்டமும், இனமுறையில் ஒடுக்கினால் இன விடுதலைப் போராட். டமும் எனப் புரட்சிகள் வெடிக்கின்றன. இதற்கான பதிவுகள் மனித குல வரலாறு நெடுகிலும் உள்ளன.
ஆனால், 'விடுதலைச் சூழலியல் ' விலங்குடைக்க விரும்பும் 'அடிமைத்தனம்' வித்தியாசமானது. இங்கு இயற்கையை , தனக்கு நிகராக வேறு எதுவுமே இல்லை என இறுமாப்புறும் மனிதன் அடிமை கொள்ள விரும்புகிறான். சூழலின் ஒரு அங்கமாகிய அவனும் இதனால் அடிமைப்படுகின்றான்.
மேற்குலக தத்துவஞானிகளின் சிந்தனைகளின்படி, ஒவ்வொரு மனிதனுடைய சித்தத்தினதும் - மொழி - யினதும் வரையறைகள் அவனை ஒரு எண்ணக் கரு : மொழிநிலைப்பட்ட குகையினுள் தள்ளிவிடுகின்றன. அந்த எல்லைகளுக்குள் நின்று கொண்டு அவனால் மேலே உள்ள வானத்தினதோ, கீழே கடலினதோ யதார்த் தங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. இயற்கை பற்றிய அவனது மட்டுப்படுத்திய அறிவு, - வளங் களைத் தனக்குரியதாக, தனக்கு மட்டுமேயுரியதாகக் கருதி வாரிச் சுருட்டுகிறது. காட்டுத் துகில் களைந்து பூமியை நிர்வாணமாக்குகிறது. புகைக்கரியால் பூமியைச் சூடு - போடுகிறது. செரிமானமாகாத 'பிளாஸ்ரிக்' (Plastic) கழிவுகளை ஊட்டி ஊட்டி மண்ணை மரிக்கச் செய்கிறது. இரசாயனங்களால் நிலத்தை, நீரைக், காற்றை நஞ்சேற வைக்கிறது. ஓசோன் கூரையில் துளையிடுகிறது. அணுக். களைப் பிளந்து கதிர் வீசுகிறது. தீன் பறவைகள், விலங்குகளில் ஓமோன்களை அடைத்து அவற்றின் இயல்புக்கு மீறி உடல் எடையை எகிறச் செய்கிறது. பல இனங்களை இல்லாது ஒழித்துவிட்டு, இன்னும் எண். ணுக்கணக்கில்லாத இனங்களை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, 'பிறப்புரிமைப் பொறியியல்', 'குளோனிங்' என்று இயற்கையின் படைப்புத் தொழிலைத் தனதாக்க எத்தனிக்கின்றது. இந்தச் செயற்கைத்தேர்வு, இயற்கை இதுகாலவரை தனது தேர்வின் மூலம் புதிய இனங்களைப் பிரசவித்து வந்த பரிணாமப் (Evolution) பாதையின் கதவுகளை ஒவ்வொன்றாக அடைக்கத் தொடங்கியுள்ளது.

Page 71
அறிவியல் என்பது மனுக்குலத்தின் மேம்பாட்டுக் கானவற்றைக் கண்டறிவதற்கென உருவான ஒரு துறை . ஆனால் அதுவே இன்று சக மனிதர்களை மட்டுமல்லாது, இயற்கையையும் பணிவிக்கமுயலும் அறத்துக்குப் புறம்பான நுகர்வியம் சார்ந்த, எதேச்சாதிகாரமான சிந்தனைப் போக்காக உருவெடுத்துள்ளது. இந்த அடக்கு முறைகளுக்கு எதிராகப் பூமி அவ்வப்போது தனது எதிர்ப்பைக் காட்டிவருகிறது. காலம் தப்பிய கனமழை, வெள். ளப்பெருக்கு, நாவறளும் கடும் வரட்சி, பெரும்புயல், நிலச் சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் இந்த எதிர்ப். புணர்வின் வெளிப்பாடுகள்தான். முன்பை விட அடிக்கடி நிகழ்ந்து, அதிக எண்ணிக்கையில் உயிர்களைக் காவு கொண்டு வரும் இயற்கையின் இந்தப் பழிவாங்கல்களுக்கு உலகின் எந்தக் கண்டமும் தப்புவதாக இல்லை. ஒட்டு மொத்தமாகப் பூமி ஒருநாள் காட்டப்போகும் கடும் எதிர்ப்பின் முன்னால் மக்கள் கூட்டமே இல்லாது போகவும் நேரிடலாம்.
இயற்கையின் இந்த அனர்த்தங்களுக்கான காரணங் - கள் பற்றிய தேடல்கள் இல்லாமல் இல்லை. இருந்தும் சுற்றுச் சூழற் கரிசனை உள்ளவர்களிற் பெரும்பாலா - னோரின் கண்ணோட்டம் ஆழமானதாக இல்லாமல் மேலோட்டமான சூழலியமாகவே (Shallow Environmentalism) உள்ளது. சூழல் நெருக்கடிகளுக்கு மனிதனின் இயற்கை பற்றிய எண்ணக்கருவை அல்லாமல், பெருகி - வரும் மக்கள் தொகை, மிதமிஞ்சிய கைத்தொழில் வளர்ச்சி, பொருத்தமில்லாத தொழில் நுட்பங்கள் போன் - றவற்றையே காரணங்களாகச் சுட்டுகிறார்கள். இவர்களின்
மும் அளவு கோல் மனிதன். மனிதனுக்குப் பயன்படுகின்றவை என்ற அளவிலேயே ஒவ்வொன்றினதும் பெறுமதியை மதிப்பீடு செய்கிறார்கள். இயற்கையுடன் இப்போது
கெ கொண்டிருக்கும் சொத்து உறவுகளை எதுவிதத்திலும்
கிற குழப்ப விரும்பாத இவர்கள் தங்களுக்கான ஒரு சிறப்பு இடமாகவே இந்தக் கோளினைத் துப்பரவு செய்ய
லி விரும்புகிறார்கள். வளங்களின் உச்சப் பயன்பாட்டை
உய இந்தத் தலைமுறையும் பெற்று, வருங்காலச் சந்ததியும் அநுபவிக்க வேண்டி - "பரிபாலனப் பகுதி" களை (Conservation areas) உருவாக்கி, "நிலைத்து நிற்கும்
பே அபிவிருத்தி" (Sustainable development) குறித்துப் பேசு கிறார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று சில
உர இனங்களை, சில வாழிடங்களை, சில சூழற்தொகுதி -
வா களை "உள்ளது உள்ளவாறு " அப்படியே “நிலைகாப்பு" (Preservation)ச் செய்ய விரும்புகிறார்கள். இது சூழலின்
பர இயங்கியற் பரிணாமத்தின் (Dynamic Evolution) முக்கியத் துவத்தை நிராகரிக்கின்ற ஒரு போக்கு ஆகும். உண்மை யில் மேலோட்டமான இந்தச் சூழலியம், ஏற்கனவே இந்தச் சமூகத்துக்கும் - இயற்கைக்கும் இடையே
ப6 நிலவிவரும் ஆண்டான் - அடிமை உறவு முறையின் நீட்சியே தவிர வேறல்ல.
வும்
இந்த வரலாற்றுப் பின்புலத்தை வழிகாட்டியாகக்
எ6 கொண்டே எமது பண்டைய புத்திஞானத்தையும், நடன
நிக ஆழ்நோக்குத் தெளிவுகளையும் இணைத்துப் புதிய சிந்தனைப் பள்ளியாக பீட்டர் மார்ஷல் (Peter Marshall) என்னும் தத்துவஞானி விடுதலைச் சூழலியலை முன் - மொழிந்துள்ளார்.
வன்
- !
தன்
இ
கெ
தா!
வா
பக எட் இய
66 53 : ஒ3 ஒேே 65
இ6

11 ஆம் ஆ
பெ
விடுதலைச் சூழலியல் பூரண ழமை கொண்டது. இது லெப்பின்னல் போல அமைந்த ஒன்றுடன் ஒன்று உறவு Tண்ட இயற்கையை அங்கீகரிக்-து. மனிதனே மையம் என்ப - மன நிராகரித்து, வலைப்பின்ன - ல் அவனும் ஒரு இழை - சக பிரினங்களில் அவனும் ஒரு னம் என்ற அளவில் ஏற்றுக் காள்கிறது. மனிதர்களைப்
அறிவியல் மாலவே, பிற விலங்குகளும் - என்பது
வரங்களும் இப்பூவுலகில் வாழ மனுக்குலத்தின் சிமை உள்ளவை; மனித
மேம்பாட்டுக் - ழ்க்கை அளவுக்கு இவற்றினது கானவற்றைக் ழ்க்கையும் பெறுமதி மிக்கவை;
கண்டறிவதற்கென ஸ்பரம் பயனுள்ளவை எனப்
உருவான ஒரு கர்கிறது. எல்லா உறுப்புக்களும் துறை. ஆனால் ப்படி ஒரு உடலில் ஒருமித்து அதுவே இன்று பங்குகின்றனவோ, அது போலப் சக மனிதர்களை ல்வகைமையும் (Diversity)
மட்டுமல்லாது, ணைந்த ஒரு முழுமையான திரு.
இயற்கையையும் பிராக - கிரேக்கர்கள் பூமியை பணிவிக்கமுயலும் நவகப்படுத்திய “கயா" (Gaia) அறத்துக்குப் ன்னும் பெண் தெய்வத்துக்கு புறம்பான நராக இயற்கையைக் காணும் நுகர்வியம் டுதலைச் சூழலியல், - இவற்றில்
சார்ந்த, எதேச்சாதி ன்றின் இழப்பே முழுமைக்கும்
காரமான ங்கம் சேர்க்கும் என எச்சரிக்.
சிந்தனைப்
போக்காக உரு Dது.
வெடுத்துள்ளது.
டைடம் ஏப்ரல் - ஜூன் 2006/69

Page 72
மாயா மகாகாயம்
விடுதலைச்
விடுதலைச் சூழலியல் ப சூழலியல்
வும் ஆழமானது. சுற்றுச் சூ! பொ.ஐங்கரநேசன்
பிரச்சினைகளுக்கான வேர்கை தேடி பிரபஞ்சத்தின் தொடக் பாதை வரை பயணிக்கிறது. "கட நீர் எங்கள் உதிரத்தில் உள்ளது. (moor) தரை எங்கள் உதரத்த உள்ளது. நட்சத்திரங்கள் எங். மூளையில் உள்ளன. இயற்கை நாங்கள் உணருகிறோம் இயற்பு எங்களை உணருகிறது. எதுவித திலும் இயற்கைக்கு நாங்கள் : நியமானவர்களல்லர்" - என இயற்கைக்கும் மனிதனுக்கு இடையே புதிய புரிந்துண ஒன்றை, உறவினை ஏற்படு விழைகின்றது. "தத் துவம் அ (Tat twam asi) 'நீ அதுவாகிறா என்னும் பிரபலமான சமஸ்கி தச் சொற்றொடரை ஆழம் உள்வாங்கி மனிதனில் மற்றை படைப்புக்களையும், மற்றை படைப்புக்களில் மனிதனைய காணும் விடுதலைச் சூழலிய அனைத்தின் மீதும் பரிவு கொள் வேண்டுகிறது. இதன் அர்த்தத் "இரை கெளவி - இரை" உறவு மாற்றுவது என்பது அல்ல. வா வதற்காக ஒரு இரையைப் பலியி வதை ஏற்றுக்கொண்டு மகிழ் வேட்டையை, ஒரு சிறு கிளை னாலும் வேண்டுமென்றே ஒடி கும் உயிர்வதையைத் தீர்க்கம் மறுக்கின்றது. மேலும், தம்மி மற்றையவற்றையும், மற்றை வற்றில் தம்மையும் காணுபவ
களால் பூமி எங்கள் வீடு : விடுதலைச் எங்களைக் கவனித்துக் கொள்ள சூழலியல் பூரண என்ற பாதுகாப்புணர்வைப் பெ
முழுமை
முடியும் என நம்பிக்கை ஊட் கொண்டது. இது
கிறது. இந்த அச்சத் தவிர்ப்பி வலைப்பின்னல் போல அமைந்த -
மூலம், ஒரு நாயுடனானதை ஒன்றுடன் ஒன்று
போன்ற நெருக்கமா உறவு கொண்ட
பிணைப்பை - நட்புணர்வை மன இயற்கையை
தன் பிற கானுயிர்களிடத்தில் அங்கீகரிக்கிறது. வளர்த்தெடுக்க விடுதலைச் சூ மனிதனே மையம் லியல் பாதை திறக்கிறது.
என்பதனை நிராகரித்து,
விடுதலைச் சூழலியல் ச வலைப்பின்னலில் கம் சார்ந்தது. இன்றைய சுற்ற
அவனும் ஒரு
சூழல், சமூக நெருக்கடிகளுக்கா இழை - சக காரணங்களாக - இயந்திரத்த உயிரினங்களில் மான, அதிகாரம் மிக்க உலக அவனும் ஒரு கண்ணோட்டத்தை மட்டுமா
இனம் என்ற
லாது சமூகத்தின் உள்ளே நில அளவில் ஏற்றுக்
கின்ற ஏற்றத் தாழ்வு மிக்க அடுக் கொள்கிறது.
அடடம் ஏப்ரல் - ஜூன் 2006/70

மல்
ண் பெண்ணின் மீதும், அப்பெண்வழிச் ர்
சவு
39
மய பும்
ள
தம்
ழு
23 இ ஒ 5 5 5 5 5 5 5
கெ - முறைமையையும் மேலாண்மையையும் காண்பிக்கின்றது.
நவீன தொழில்நுட்பம், கைத்தொழிற் பெருக்கம், விஞ்சிச் ளத் செல்லும் சனத்தொகை என்பனவற்றுக்கும் மேலாக, கப் மனிதன் மற்றவர்கள் மீது செலுத்தும் ஆதிக்க முறை ல் மையையே அதிகம் பழி கூறுகிறது. பெண்வழிச் சமூ முர் கத்தில் பெண் ஆணின் மீதும், ஆண்வழிச் சமூகத்தில் ல்ெ ஆண் பெண்ணின் மீதும், சமத்துவமும் சத்தியமும் அற்ற கள் சமூகத்தில் ஆணும் பெண்ணும் ஒருவர் மீது மற்றொருவர் யை என்றும் மனிதர்கள் மனிதர்கள் மீது காண்பிக்கின்ற கை மேலாதிக்கமே, ஒரு கண்ணாடி போல இப்படி இயற்கை நத்- யின் மீதும் வெளிப்படுவதாக நிறுவுகிறது. இந்த ஆதிக்க அந் - உணர்வு மனிதனுடனே கூடப்பிறந்தது அல்ல; பரிணாம ரறு மார்க்கத்தில் அவன் பெற்றுக் கொண்ட, கற்றுக் கொண்ட தம் இயல்புகளில் ஒன்றுதான் என நம்புகிறது. எல்லா
மனிதர்களிடத்திலும் ஆதிக்க - போர் முனைப்புகள் த்த இருந்தாலும், கூடவே அவர்களில் சமத்துவமும் -
அகிம்சையும் கரந்துறைவதாகச் சொல்லும் விடுதலைச் சூழலியல், சமூக பண்பாட்டு அரசியற் பின்புலங்களே
இப்படி ஒருவர் செலவில் மற்றொருவரை வாழ நிர்ப்பந் - ாக
திப்பதாகக் காரணப்படுத்துகிறது. தய
விடுதலைச் சூழலியல் விடுதலைப்பண்பு மிக்கது. பிரெஞ்சுப்புரட்சி முன்னிறுத்திய சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்தை அபிலாசைகளாகக் கொண்டு இயற். கையின் மீதும், சமூகத்தின் மீதும், மானுடத்தின் மீதும் அழுத்திக் கொண்டிருக்கும் கட்டுக்களில் இருந்து அவற்றை
விடுவிக்கப் பிரயத்தனம் செய்கிறது. அணுக்களைப் வெ
பிளக்கும் ஆழமான தலையீடுகள், மரபணுமாற்றம், படியாக்கம் (cloning) போன்ற பரிணாமப்போக்கை இயக்கும் முயற்சிகள் என்று விஞ்ஞானிகள் தங்கள் அறிவை இயற்கையின் மீதான ஆதிக்கமாகப் பிரயோகிப் - 1 பதை அடியோடு நிறுத்த உத்தரவிடுகிறது. உடலில் க்
கிருமிகளுக்கும், வயலில் களைகளுக்கும் காட்டில்
ஓநாய்களுக்கும் முழுமையின் ஆரோக்கியத்தை மோச. ல்
மாகப் பாதிக்காத எல்லைவரைக்கும் சுதந்திரம் தருகிறது. ய
மலேரியா போன்ற கொள்ளை நோய்க்கிருமிகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் அதே சமயம், அடைப்புக்குள் வந்து விட்ட பின்னர், இன்று ஆய்வுகூடங்களிலே மாத்திரம் இருக்கும் பெரியம்மை வைரஸாக இருப்பினும் கூட - அவற்றை உலகில் இருந்து இல்லாது ஒழிப். பதற்கான நடவடிக்கைகளைக் கடுமையாக ஆட்சேபிக் - கிறது. ஆரோக்கியமான ஒரு மனித அங்கி நோய்த்தொற்று தலுக்கெதிரான ஆற்றலை இயற்கையாகவே கொண்டிருப். பது போல, ஆரோக்கியமான இயற்கைச் சூழலும் தீங்கான ஊடுருவல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என நிம்மதியுறும் விடுதலைச் சூழலியல், ஒரு உயிரின் ஆரோக்கியத்தை அது தாங்கும், சகித்துக் கொள்ளும் ஒட்டுண்ணிகளைக் கொண்டே அளவீடு செய்கிறது.
இந்த விடுதலைச் சார்பு, காலாகாலத்துக்கும் நிலைத்திருக்கும் நிலத்தின் மீது அற்ப ஆயுளைக் கொண்ட மனிதன் கொண்டாடும் சொத்துரிமை பற்றி நகையாடு - கிறது. காற்று, கடல் போன்று நிலத்தையும் அனைத்துக்கு - மான பொதுக் கருவூலமாகக் கருதி, பெரும் உயிர்ப்பல் வகைமையை (Biodiversity) நோக்கிப் பரிணாமத்தின் செல்திசை அமையும் வகையில் நிலச் சீரமைப்புக்கான
ரக
5 5.52 .2.9.5 - இ
ன்
85

Page 73
કU றே
அ
கங்
புதிய ஒழுக்க நெறிகளை வகுக்கிறது. நிலப்பரப்புகளைக் அ கையகப்படுத்தி அவற்றையும், அவை தாங்கும் சமு- கல தாயங்களையும் சீரழித்துக் கொண்டிருக்கும் பாரிய, பாரிய உர வேளாண் வணிக நிறுவனங்களிடம் இருந்து நிலத்தை ருக் மீட்டெடுத்து, விளைச்சலில் மட்டுமல்லாது நில மட ஆரோக்கியத்தைச் சீராட்டிப் பேணுவதிலும் பெருமை - உர் யுறும் குடியானவர்களிடம் மீளப் பகிர்ந்தளிக்கச் சிபார்சு லி; செய்கிறது. இதுவரை மனிதனின் கை அதிகம் படாத தெ பகுதிகளில் இருந்து இயன்ற அளவுக்கு அவனைப் பின்வாங்கச் சொல்லி, -'தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் இயற்கையின் திறன் மூலம் அப்பகுதிகளை ?
அவற்றின் தொடக்க நிலைக்குத் திரும்ப வழிகோலுகிறது.
இயற்கையின் மீது மனிதனது கிடுக்கிப் பிடியைத் தளர்த்தும் அதே சமயம், மனிதன் மீதிருக்கும் தளை - யி களையும் களையக் கோருகிறது. இதற்கான பெறுவழியாக, தா பன்னாட்டு நிறுவனங்கள் தாம் விரும்பியவாறு நாடு - தே களைக் கையாளுகை செய்யும் 'உலகமயமாக்கல்' வர என்னும் மூக்கணாங் கயிற்றினைக் கழற்ற எத்தனிக்கிறது. வா சமுதாயத்தில் எல்லோரையும் அழுத்திக் கொண்டு, கை சிலரின் கைகளில் உள்ள அதிகாரங்களையும், செல்வத் கா
தையும் கட்டிக்காக்கும் 'மைய அரசு' முறைமையை கல அடியோடு நிராகரிக்கிறது. தன்னார்வமான மக்கள் பெ குழுக்கள் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ளும் கீழ் அதிகாரப் பரவலாக்கலை முன்வைக்கிறது. மிகச்சிறந்த ரித் ஆட்சி என்பது மிகக் குறைவாகவே ஆளுவது; அதை விட வ. மிகச் சிறந்த நிலை ஆளுமையே இல்லாது இருப்பது என எல்லாவகையான கட்டுக்களையும் அவிழ்க்க அவாவு - நுக கிறது.
இப்படி, இயற்கையை விடுவிப்பதன் மூலம் நாங்கள்
புர எங்களையும், எங்களை விடுவிப்பதன் மூலம் நாங்கள் இயற்கையையும் விடுவிக்கக் கோரும் விடுதலைச் சூழலியல் இரண்டினதும் ஒருங்குசேர் நிலையிலேயே அ பரிணாமத்தின் சாத்தியங்களை மொட்டவிழ் மலராக'
மு விரிக்கவும், அதை அனுபவரீதியாக உணரவும் முடியும் என்கிறது. இறுதியாக, காலம் என்னும் பெருங்கடலில் தன்னெழுச்சியாகச் செல்லும் பரிணாமக் கப்பலில் டே மனிதன் ஓட்டுநனாக இன்றி சக இனங்களில் ஒருவனாக தெ நிகழ்த்தும் பயணம் இனிமையாகக் கழியும் என வாழ்த்துகிறது.
அறிவியல் - தொழில் நுட்பத்தின் வழியாகப் பெளதீகச் சொகுசுகளை அடைவதை மட்டுமே குறியாகக் கொண்ட மேற்குலக வாழ்க்கையின் தெறிவினையாக கொள்கையளவில் விளக்கப்பட்டிருக்கும் விடுதலைச் சூழலியல் சுவையான கற்பனை என்றே எண்ணத் தோன்றும். இயற்கையையும், மனிதனையும் விடுவிக்க முனையும் இதன் நடைமுறைச் சாத்தியங்கள் பற்றிச்
R சந்தேகங்கள் இல்லாமல் இல்லை. அதே சமயம், சமீப காலமாகச் சுற்றுச் சூழல் தொடர்பாக முகிழ்த்து வந்திருக்கும் ஒழுக்க நெறிகளை மறுப்பதற்கும் இல்லை. பிரெஞ்சுப் புரட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட 2.
முதலாவது உரிமைப்பிரகடனம் வெள்ளைத்தோல் மனிதர்களை - அதுவும் சொத்துள்ள ஆண்களை 3 மட்டுமே கவனத்தில் எடுத்தது. இருபதாம் நூற்றாண்டி லேயே மேற்கு, - பெண்களினதும் வெள்ளையர்கள் 4
தி)
மீர்
யா
36
தி
6. 5 5 6 5 5 6

ப்லாதவர்களினதும் உரிமை- விடுதலைச் ள ஏற்றுக் கொண்டது. இந்த சூழலியல் மைகள் இப்போது எல்லோ- பொ.ஐங்கரநேசன் கும் பொதுவானது என்பதாக டுமல்லாமல், விலங்குகளின் மைகளையும் உள்வாங்கி அக. தது, தாவரங்கள் பற்றியும் பேசத் முடங்கியுள்ளது.
அதுபோல அரசு இல்லாத மகம் என்பதும் வெறும் யூற் ரப்பியக் கனவு (Utopian dream) ல்ல. ஆற்றங்கரையோர நாகரிகளின் நிலைபேற்றின் வரை. லும், அதற்குப் பின்னர் ஏற்றத் ழ்வுமிக்க சொத்துடைமைகள் என்றும் வரையிலும் அது மனித லாற்றின் அனுபவமாக இருந்து கதிருக்கிறது. அரசோ, ஆளுகயோ இல்லாமல், 'புலி புறம்க்கும் குருளை' போலத் தங் - ளைக் காப்பாற்றும் பராக்கிரமம் பாருந்திய பிரதானி ஒருவரின் ம், அல்லது இறையைச் சேகதுப் பகிர்ந்து தரும் திறமையும் சீகரமும் மிக்க தலைமைத்துவத்
ன் கீழ் மக்கள் அளவோடு நர்ந்து வளமோடு வாழ்ந்திருக்றார்கள். இந்த வரலாற்றுப் ரிதல்களுடன், ஒரே ஆற்றில் ளவும் கால் நனைக்காது, பழை னவற்றின் நல்ல இயல்புகளைத் ணைக்கு அழைத்துக்கொண்டு ன்னோக்கிப் பயணிக்கவே விடு - லைச் சூழலியல் பணித்துள்ளது.
ஒரு மாற்றத்துக்கான காற்று விடுதலைச் மற்கில் இருந்து மெல்ல வீசத் சூழலியல் தாடங்கியுள்ளது. நானிலம், ஐந் விடுதலைப்பண்பு
ணை என்று இயற்கையோடு
மிக்கது. ட்டிய வாழ்விற் சிறந்து விளங்கிய பிரெஞ்சுப்புரட்சி ரம்பரிய மரபுகளை காலனித்' முன்னிறுத்திய வத்தின் கீழ் படிப்படியாகத் சுதந்திரம் - தாலைத்து, இன்று பேரினவாதத் சமத்துவம் -
ன் கீழும், உலகமயமாக்கலின் சகோதரத்துவத்தை க ழம் திணறிக்கொண்டிருக்கும் அபிலாசைகளாகக் ? ம்மீதும் அது தவழட்டும்
கொண்டு இயற்"!' CFERENCES
கையின் மீதும்,
சமூகத்தின் மீதும், Riding the Wind - Peter Marshall
மானுடத்தின் (London and New York : Cassell, 1998)
மிதும் அழுத்திக்
கொண்டிருக்கும் Natures Web – Peter Marshall
கட்டுக்களில் (London; Cassell, 1995).
இருந்து அவற்றை Marcuse, Liberation and Radical
விடுவிக்கப் Ecology - Douglas Kellner
பிரயத்தனம் Resurgence- March/April 2001.
செய்கிறது.
அடடம் ஏப்ரல் - ஜுன் 2006/71

Page 74
படைப்பாளி
ரோ
******:* ::: ஆத!..
அக்காக்கனை
உள்ளிட்ட அறிவுத்துறைகளில் பிரிட்டன் மற்றும் அமெரிக். பாதையில் செல்கிறார்.
ஆரம்பம் முதல் கடைக் பூர்வமான கருத்துக்களைக் ெ களையும் மேற்கொண்டிருந்த பூர்வமான அறிவியல் சார் சி என்னும் எல்லைக்கும் இ பனிமூட்டமாய் நிற்கின்றன. கே பார்த்தின் பல்வேறு நூல் வளர்ந்து சென்ற பாங்கினதே
யான"Writing degreezero" ன புனைகதையின்
பற்றியது. பார்த்தின் நூல்கள் தொடர் உருவ
தாக்கத்தை விளைவித்தன. கத்தின் வழியாக நமக்குக் கடைசி.
அ - குறிப்பாக ரோலாண்ட் ப யாகக் கிடைப்பது
எழுப்பும் வரை அமைப்பியல் ஒரு தனி நபரின்
என்பது வெறும் மறிவினையா குரல் என்பதைப்
உணர்வு விழிப்புற்ற நிலையில் போலவும், படைப்.
"ஆசிரியரின் மரணம்' என்ற பாளி நம்முடன்
பட்ட கேள்விகளுக்கும் விமரி அந்தரங்கத்தைப்
- பார்த் ஆசிரியனின் மரம் பரிமாறிக் கொள்.
மாறிவிட்டார். ஏற்கெனவே க வது போலவும்,
மேற்கில் ஆசிரியன் மரணம் . ஒரு படைப்புக். கான விளக்கத்தை
ஒரு பிரதியின் ஆசிரியன் அதை உண்டாக்
இருக்கிறான். எழுதி முடித்தது கிய ஆணிடமோ
ஆசிரியன் அல்ல. அவனும் ஒ அல்லது பெண்.
அவன் வெளிப்படுத்த விரும்பி ணிடமோ தேடிக்
தோன்றும் அர்த்தங்கள் வேறு கொண்டிருக்கிறோம். அர்த்தங்கள் கண்டு கொள்கிறா
வட்டி ஏப்ரல்-ஜூன் 200672

ரியின் மரணம்
லாண்ட் பார்த்
ரோலாண்ட்பார்த் இலக்கிய விமரிசன உலகில் ஒரு புதுப்பாதை ஏற்படுத்தியவர். ரோலாண்ட் பார்த் (1915 - 1980). இவர் இருபாதாம் நூற்றாண்டுப் பிரெஞ்சுச் சிந்தனையாளர்களுள் சார்த்தருக்கு அடுத்த படியாக பெரும் செல்வாக்குப் பெற்றவர்.
பார்த் விமரிசன வழிமுறைக்கான முறையியல்களை 4 மொழியியல் மற்றும் இருப்பியல், மார்ச்சியம், குறியியல் ன் செழுமைகளுடன் வளங்களுடன் இணைத்துக் கொண்டவர்.. க விமரிசன முறைமைகளில் இருந்து முற்றிலும் வேறான
வரை மொழியின் மேல் ஆழமான, தீர்க்கமான, விமரிசன காண்டிருந்தவர். அத்துடன் படைப்பூக்கமிக்க நிலைப்பாடு - நவர். அவருடைய எழுத்துக்கள் முழு அளவிலான தர்க்க ந்தனைகள் என்னும் எல்லைக்கும் கற்பனைசார் புனைவு டையில் இரண்டுமாகவும் இரண்டுமல்லாமலும் ஒரு
ககள் காலந்தோறும் அவரது கருத்துக்கள் மாறிக் கொண்டே நன்கு எடுத்துக் காட்டுகின்றன. 1953 இல் தனது முதல் பிரதி வ எழுதினார். இப்பிரதி பிரெஞ்சு இலக்கிய நடை வரலாறு கட்டுரைகள் யாவும் பிரெஞ்சு சிந்தனை உலகில் பெரும்
பார்த் அமைப்பியல் சிந்தனைகளை அசைக்கும் கேள்விகளை ல் சுதந்திரமாக அலைந்து திரிந்து கொண்டிருந்தது. "மொழி ல் (Reflex) அனிச்சையாகக் செய்யப்படும் செயல் அல்ல அது ல் செய்யப்படுவது” என்ற தனது புகழ்பெற்ற கட்டுரையான. காட்பாட்டை முன்வைத்த போது அமைப்பியல் பலநிலைப். சனங்களுக்கும் உள்ளானது. னத்தை அறிவித்ததன் மூலம் எழுத்தாளர்களுக்கு எதிரியாக டவுள் இறந்து போன செய்தியை அறிவித்த நீட்சேயை புரிந்த என்ற இச்செய்தியும் முக்கியமாகவே உள்வாங்கப்பட்டது.
என்பவன் அந்தப் பிரதியை எழுதும் போதுதான் ஆசிரியனாக ம் அவன் மரணமடைந்து விழுகின்றான். அதன் பிறகு அவன் ரு வாசகனே விமரிசகனே. ஏனெனில் எழுதப்பட்ட போது ய அர்த்தங்கள் வேறு. வாசகர் படிக்கும் பொழுது அவனுக்குத் 4. வாசகன் படிக்கும் பொழுது அவன் வேறு மாதிரியான ன். எழுதும் போது ஆசிரியன் மனத்தில் தோன்றிய ஒன்றைக்

Page 75
"கருத்து வாசிக்கும் போது பலவிதமான கருத்துக்களை உற்பத்தி ஒற்றை அர்த்தம் என்பது இல்லாததால் அந்த ஒற்றை அர்த்த ஆசிரியன் என்பவன் மரணமடைந்து விட்டான். தேர்ந் ஆசிரியனாக இருக்கும் பட்சத்தில் அவனே கூட அவன நிற்கவேண்டும். இந்த ரீதியில் பார்த் விளக்குவதாக நாம் புரிந்
"படைப்பாளியின் மரணம்” என்ற ரோலாண்ட் பார்த் 98 இல் ஆர்.சிவக்குமார் மொழிபெயர்ப்பில் வெளியாகி இருந்த மீள் பிரசுரமாகிறது. தமிழ்சூழலில் படைப்பாளியின் மரணம் சாத்தியம் என்பது குறித்து விவாதிப்பதற்காகவும் விமரிசன இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. அடுத்த இதழில் இக் கருத்துக்கள் இடம்பெறும்.
ਖੇਡ
தல்
மு.
காம்
பன இல்
நிலை
தரு
இக
பஸ்ஸாக் தன்னுடைய Sarrasime என்ற கதையில், குரல்
தன 'உடையாமலிருப்பதற்காக விடலைப்பருவத்திலேயே
யல் காயடிக்கப்பட்டவனும், பெண் வேடமிடப்பட்டிருப்.
பா பவனும், ஒருவனைப் பற்றிய விவரிக்கையில் பின்வரும் வாக்கியத்தை எழுதுகிறார்: "பெண்ணின் திடீர் பயங்களை -
செ யும், பகுத்தறிவற்ற மனப்போக்குகளையும், உள்ளார்ந்த
கெ கவலைகளையும், தறிகெட்டதைரியத்தையும் மற்றும் வெற் றுப் பரபரப்புக்களையும் சுவையான உணர்வு நயத்தையும்
உ. கொண்ட இவன் பெண்ணேதான்." இப்படிப் பேசிக் . கொண்டிருப்பது யார்? அந்தப் பெண்ணுக்குள் மறைந்
பா திருக்கும் காயடிக்கப்பட்டவனைப்பற்றி அறியாத கதையின் நாயகனா? சுய அனுபவத்தில் பெண்ணைப் பற்றி தனக். கிய கொரு தத்துவத்தை வரித்துக்கொண்ட பால்ஸாக் என்ற தனி டெ மனிதனா? பெண் தன்மை குறித்து இலக்கியக் கருத்துக் களை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தும் பால்ஸாக் என்ற படைப்பாளியா? உலகளாவிய மெய்யறிவா? காதல் காவிய
தங் மனோதத்துவமா? எப்போதும் நமக்கு தெரியப்போவ. தில்லை. ஏனென்றால் எழுத்து என்பது ஒவ்வொரு குர. லின், ஒவ்வொரு மூலப்புள்ளியின் அழிவே . ஆதாரப்
கல பொருள் நழுவிவிடும் சார்பற்ற, கூட்டமைவான, விரி.
டே கோண வெளியே எழுத்து; எழுதும் பூத உடல் தொடங்கி எல்லா அடையாளங்களும் மறைந்து போகும் எதிர் -
தா மறையே எழுத்து.
கல அது எப்போதுமே அப்படித்தான் இருந்து வருகிறது பத் என்பதில் சந்தேகமில்லை. மெய்ம்மை மீது நேரடியாக செ செயல்படுவதாக அன்றி, செய்யப்படும் பொருள் மறைந்த (intransitively) நிலையில் செயல்படும் நோக்கத்துடன் ஓர் எ உண்மை எடுத்துரைக்கப்பட்டவுடன் இந்தத் தொடர் - அ பின்மை நிகழ்கிறது. குரல் அதன் மூலத்தை இழக்கிறது; ரை படைப்பாளி மரணமடைகிறான்; எழுத்து துவங்குகிறது. ரச
இச்சிறப்பு நிகழ்வின் உட்கருத்து மாறுபாடு அடைந்துள்ளது; ஆ. ஆதி சமூகங்களில் கதையாடலுக்கான (Narrative) பு பொறுப்பு ஒரு நபரால் எப்போதும் மேற்கொள்ளப் - கிற பட்டதில்லை. மாறாக, ஒரு மத்தியஸ்தனாலேயோ, மந்திர சூனிய மதகுருவாலோ, அல்லது சட்ட வழக்குகளில் அ விவரம் சொல்பவனாலேயோ அப்பொறுப்பு ஏற்கப்பட்.
வா டிருந்தது. இவர்களுடைய "நிகழ்த்திக்காட்டுதல்" -
அ கதையாடல் இலக்கணத்திலிருந்த இவர்களுடைய நிபுணத் வா துவம் - பாராட்டப்பட்டதேயொழிய இவர்களுடைய
னு "மேதைமை' அல்ல.
கே மத்தியகாலங்களில் பிரிட்டிஷ் அனுபவமுதல்வாதம், பிரெஞ்சு தேசியவாதம், சீர்திருத்தவாதம் தோற்றுவித்த
இ.
சா
எ6
லி

• செய்ய ஆரம்பித்து விடுகிறது. )
படைப்பாளியின் கத்தை மட்டும் கொண்டிருந்த
மரணம் த அமைப்பியல்வாதி கூட
ரோலாண்ட் பார்த் ரது பிரதிக்கு வெளியேதான். எது கொள்ளலாம். -எழுதிய கட்டுரை உன்னதம் தது. இந்தக்கட்டுரை தற்போது. குறித்து எத்தகைய புரிதல்கள் க் கருத்தாடலை வளர்க்கவும் 5 கட்டுரைக்கு நேர்மாறான
விநபர் குறித்த நம்பிக்கை ஆகி - வை உண்டாக்கியதே படைப். ளி என்ற நவீன கருத்துருவம்; விநபரின், இன்னும் உயர்வாகச் சான்னால் "மனித நபரின்" களரவத்தை அது கண்டடைந்தது. தலாளித்துவ சித்தாந்தத்தின் ச்சக்கட்டமான இந்த நேர்க். ட்சிவாதம் (Positivism) படைப்-ளியின் "தனி மனிதனுக்கு லக்கியத்தில் மிகப் பெரிய முக் பத்துவத்தை அளித்தது வாதப் பாருத்தமுடையதே.
நாட்குறிப்புக்கள் மூலமும் னைவுக் குறிப்புக்கள் மூலமும் பகளுடைய தனி மனிதனையும், பகளுடைய படைப்புக்களையும் ணைக்கும் ஆர்வம் எழுத்தாளர்ரின் பிரக்ஞையில் இருப்பதைப் பால படைப்பாளி (Author) லக்கிய வரலாறுகளிலும், எழுத் ளர்களின் வாழ்க்கைச் சரிதங் - ரிலும், நேர்காணல்களிலும், திரிகைகளிலும் இன்னும் ஆட்சி சலுத்துகிறான். சராசரி கலா - ரத்தில் காணப்படும் இலக்கியம் ன்ற கருத்துருவம், படைப்பாளி, வனுடைய தனி நபர் , அவனு டய வாழ்க்கை, அவனுடைய னை, அவனுடைய உணர்ச்சிகள் கியவற்றின் சர்வாதிகாரமையப் - Tளியைச் சார்ந்தே காணப்படும் றது. அதே சமயம், பாதலேர் ன்ற மனிதனின் தோல்வியே வனுடைய படைப்பு என்றும், மொழியியல் என்கோவின் தோல்வியே ரீதியில் "நான்"
வனுடைய படைப்பு என்றும், என்பது மன்கோவின் மனப்பிறழ்வே அவ அக்கணத்தில்
டைய படைப்பென்றும் ச்சை - சொல்லும் "நான்" காவ்ஸ்கியின் தீய ஒழுக்கமே என்பதன்றி
வனுடைய படைப்பென்றும் படைப்பாளிக்கு மர்சனம் பெரும்பாலும் சொல் - ஒரு முக்கியத் க் கொண்டிருக்கிறது. புனை துவமுமில்லை.
டடம் ஏப்ரல் - ஜூன் 2006/73

Page 76
படைப்பாளியின்
கதையின் தொடர் உருவகத்தி மரணம்
வழியாக நமக்குக் கடைசியா ரோலாண்ட் பார்த்
கிடைப்பது ஒரு தனி நபரின் கு என்பதைப் போலவும், படை பாளி நம்முடன் அந்தரங்கத்தை பரிமாறிக் கொள்வது போலவு ஒரு படைப்புக்கான விளக்கத் அதை உண்டாக்கிய ஆணிடே அல்லது பெண்ணிடமோ தேட கொண்டிருக்கிறோம்.
படைப்பாளியின் ஆதிக் இன்னும் சக்திமிக்கதாக இரு தாலும், நீண்ட காலமாகவே . எழுத்தாளர்கள் அதை நெகிழ்வா முயற்சி செய்யாமல் இல்லை. N criticism இந்த ஆதிக்கத்தை வலு படுத்தியதைத்தான் அடிக்கடி செ தது. (1930-50களின் ஆங்கில அமெரிக்க New Criticism அல் 1960 களின் பிரெஞ்சு புதுவ விமர்சனம்) மொழியின் உரி ை யாளராக அதுவரை கருதப்பட் வந்த நபருக்கு மாற்றாக மொ யைக் கருத வேண்டியதன் மு அவசியத்தை முதன் முதல முன்னுணர்ந்து சொன்னவர் ம லார்மே (1871 -1945, பிரென் குறியீட்டு கவிஞர்). அவரை பொருத்தவரை, நமக்கும்தா பேசுவது மொழிதான், படைப்பா அல்லன்; அத்தியாவசியமான அ சார்பற்ற தன்மையோடு (யதார்த் வாத நாவலாசிரியனின் மலட்டு தனமான புயவயநிலையோ இதைக் குழப்பிக் கொள்ளகூடாது எழுதுவது என்பது, "நான்" அல் மொழிதான் செயல் படுகிறது "நிகழ்த்திக் காட்டுகிறது" என புள்ளியை அடைவதற்குத்தா
எழுத்தின் நலனுக்காக படை இலக்கியத்தின்
பாளியை மட்டுப்படுத்துவது தா
மல்லார்மேயின் முழு கவிதையிய சொல்சார்ந்த
(வாசகனின் இடத்தை மீட்பதுதா நிலைக்கு
இதன் இலக்கு என்பது பிற ஆதாரவாக
தெரியவரும்) தன்முனைப்பு குறி அவருடைய
மனோதத்துவத்தால் கருத்துச் சுன உரைநடை
ஏற்றிக் கொண்ட பால் வேல எழுத்துக்கள்
(1871-1945; பிரெஞ்சு கவிஞ ஆவேசமாக
விமர்சகர்) மல்லார்மேயின் கரு வாதிட்டன் இதன் பின்னணியில்
தியலை கணிசமான அளவுக்
நீர்த்துப் போகச் செய்தார்; ஆன எழுத்தாளனின்
லும் செவ்விலக்கிய மரபு குறி அகமன ஆய்வு மூடநம்பிக்கையாக
அவருடைய ரசனை, அணியிலக்க
பாடல்களை நோக்கி அவரை அவருக்குப்
திரும்ப வைத்தது. படைப்பான் பட்டது.
அடடம் ஏப்ரல் - ஜூன் 2006/74

ரல்
தப்
தை
மா
ஒக்
தம்
கந்.
லை
PW
ழி- வில் -
என் யைக் கேள்விக்குள்ளாக்குவதையும், எள்ளி நகையாடு. கக் -
வதையும் அவர் நிறுத்தவே இல்லை. அவர் தன்னுடைய
செயல்பாட்டின் மொழியியல் மற்றும் "ஆபத்தான " ப்- இயல்பை வலியுறுத்தினார் ; இலக்கியத்தின் சொல்சார்ந்த
நிலைக்கு ஆதாரவாக அவருடைய உரைநடை எழுத்துக்கள் ம், ஆவேசமாக வாதிட்டன; இதன் பின்னணியில் எழுத்தாள் -
னின் அகமன ஆய்வு மூடநம்பிக்கையாக அவருக்குப் பட். டது. மனோ தத்துவ இயல்புடைய “பகுப்பாய்வுகளுக்குப் பெயர் பெற்ற ப்ரூஸ்ட், அவ்வியல்பையும் மீறி, அதீத நயமுடன், எழுத்தாளனுக்கும் அவனுடைய பாத்திரங்களுக்குமான உறவைமிகவும் கறாராக மறைக்கும் பணியில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.
இதை எப்படி சாத்தியப்படுத்தினார் என்றால், கதை க்க சொல்பவன், பார்வையாளனோ, அனுபவித்தவனோ அல்
லன்; எழுதிக் கொண்டிருப்பவன் கூட அல்லன்; மாறாக அவன் அதை "எழுதப் போகிறவன்." (நாவலில் வரும்
இளைஞன் - அவன் யார்? அவனுக்கு என்ன வயது? - எழுத 2. விரும்புகிறான் ஆனால் அவனால் முடியவில்லை ; எழுது ல; தல் இறுதியில் சாத்தியமாகும் போது நாவல் முடிந்துவிடு கை கிறது); இதன் மூலம் நவீன எழுத்துக்கு அதனுடைய காவி
ம.
யத்தைப்ரூஸ்ட் கொடுத்தார். ஒரு புரட்சிகர தலைகீழ் மாற் ட்டு
றத்தால், தன்னுடைய வாழ்க்கையைத் தன்னுடைய நாவ
லில் நுழைப்பதற்குப் பதிலாக, தன்னுடைய புத்தகத்தை ழு மாதிரியாகக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையையே ஒரு Tக
படைப்பாக ஆக்கினார். சர்ரியலிசம் மொழிக்கு உன்னத ல்- இடத்தைத் தராவிட்டாலும் அர்த்தத்தை எதிர்பார்த்தலில்
உண்டாகும் திடீர் ஏமாற்றத்தை சலிக்காமல் பரிந்துரைப்ரப் பதன் மூலமும் (புகழ் பெற்ற சர்ரியலிச "உலுக்கல்")
ன், தலைக்குத் தெரியாததை அதிவிரைவாக எழுதும் பொறுப்ளி பைக் கைக்குக் கொடுப்பதன் மூலமும் (தன்னியக்க (
எழுத்து) ஒரு சிலர் ஒன்று சேர்ந்து எழுதும் அனுபவத்தைத யும், கொள்கையையும் ஏற்றுக்கொள்வதன் மூலமும் படைப்பாளி என்ற படிமத்தின் மீதுள்ள புனிதத்தன். மையை உடைக்கத் தன்னுடைய பங்கைச் செலுத்தியது.
இலக்கியத்தை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தாலும் (அப்படியான வேறுபாடுகள் உண்மையில் பயனற்றுப் போய் விடுகின்றன) மொழியியல், விளக்கக் கூற்று ஒரு பயனற்ற செயல் முறை என்றும், உரையாடலில் பங்கு பெறும் நபர்கள் தேவைப்படாமலே அச்செயல்முறை சிறப்பாக நடைபெறும் என்றும் காட்டுவதன் மூலம் படைப்பாளியின் அழிவுக்கு ஒரு மதிப்புமிக்க பகுப்பாய்வுக் கருவியை அண்மையில் வழங்கியுள்ளது. மொழியியல் ரீதியில் "நான்" என்பது அக்கணத்தில் சொல்லும் "நான்" என்பதன்றி படைப்பாளிக்கு ஒரு முக்கியத்துவமுமில்லை. மொழிக்கு "வருணனைப் பொருள்" தான் தெரியுமே தவிர, "நபரைத் தெரியாது; இந்த "பொருள்" இதை வரையறை செய்யும் விளக்கக் கூற்றுக்கு அப்பால் இது வெற்றுப்பொரு ளாகிவிடும். - மொழியை இணைத்துவைக்க, அதாவது, அதை முழுமையாகப் பயன்படுத்தப் போதுமானது.
படைப்பாளியை அகற்றுதல் என்பது (இலக்கிய மேடையின் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறு உருவச் சிலைபோல் குறுகிப் போகும் படைப்பாளி பற்றிய த் ப்ரெக்டின் "தொலைவில் ஒதுக்கி வைத்தல்" 'distancing' ரி என்ற கருதுகோளை இங்கு நினைவு கூறலாம்) வெறும்
டு
- 2. : S. S SR 2 டு 2. 2.
 ே- டு - 5 5 5 8

Page 77
பிறந்து என
தா
த. வி
"6
எல்
அ
வு
வி
அ
சரித்திர உண்மையோ, அல்லது எழுதும் செயலோ அல்ல; என அது நவீன பிரதியை முற்றிலுமாக மாற்றி விடுகிறது. புா (அல்லது எல்லா நிலைகளிலும் படைப்பாளி மறைந்து விடும் வகையில் பிரதி உருவாக்கப்பட்டு படிக்கப்படுகிறது) திர காலச்சார்புத் தன்மை வேறு மாதிரியானது. படைப்பாளி தெ என்று ஒரு நபரை நம்பும் போது, அவனுடைய புத்தகத் மு துக்கு அவன் கடந்த காலமாகவே கருதப்படுகிறான். புத்தக- தா
மும், படைப்பாளியும் ஒரே கோட்டில் தாமாகவே “பின்பு" பே என்றும், "முன்பு” என்றும் பிரிந்து நிற்கிறார்கள். தா படைப்பாளி, புத்தகத்தை "ஊட்டி வளர்க்கிறவன்" என்று வ எண்ணப்படுகிறான். அதாவது, புத்தகத்துக்கு முன்பே தி
அவன் இருக்கிறான், அதற்காக சிந்திக்கிறான், துன்பப்படு (V கிறான், வாழ்கிறான்; குழந்தைக்குத் தகப்பன் போல ம அவனுடைய படைப்புக்கு அவன் ஒரு முன்னிகழ்வு என்று இ கருதப்படுகிறான். இதற்கு முற்றிலும் எதிரிடையாக, நவீன எழுத்தாளன் பிரதியோடு சேர்ந்து ஒரே நேரத்தில் பிறக்கிறான். எழுத்துக்கு முந்தியோ, அதை மீறியோ வரும் உயிருருவம் (being) எதையும் அவன் பெற்றிருக்கவில்லை; ெ அவன் எழுவாயோ , புத்தகம் பயனிலையோ அல்ல; விளக்கக் கூற்று ஏற்படுத்தப்படும் நேரம் தவிர வேறு நேரம் வ எதுவும் இல்லை; ஒவ்வொரு பிரதியும் சாசுவாதமாக "இங்கு இப்போது எழுதப்படுகின்றது. உண்மை என்ன - கம் வென்றால், பதிவு செய்யும் நடவடிக்கையையோ, குறி - யீட்டையோ, பிரதிநிதித்துவத்தையோ, பழம்பெரும் இலக்கியங்கள் சொல்வதைப் போல உருவப்படுத்திக் காட்டுதலையோ “எழுத்து” இனிமேல் குறித்துக்காட்டாது; மாறாக ஆக்ஸ்போர்டு தத்துவம் தொடர்பாக மொழியிய
அ லாளர்கள் குறிப்பிடும் ஒரு நிகழ்த்திக் காட்டுத் தன்மை யுடைய ஆபூர்வவார்த்தை உருவை அது குறித்துச் சொல்லும் எ (இவ்வுறு தன்மையிலும் First person) நிகழ்காலத்திலும் ரெ பிரத்தியேகமாக உருவாக்கப்படுகிறது; இதில் விளக்கக்
கூற்றுக்கு வேறு எந்த உள்ளடக்கமோ, வேறு எந்த பே முன்மொழிவோ கிடையாது; அது சொல்லப்படும் வெ செயல்தான் உள்ளடக்கம் - அரசர்கள் சொல்லும் "நான் பெ பிரகடனப்படுத்துகிறேன்” என்பதைப் போலவோ அல்லது கரு பழங்கால கவிஞர்களின், நான் பாடுகிறேன் என்பதைப் ப போலவோ, படைப்பாளியைப்புதைத்து விட்டபிறகு, நவீன எழுத்தாளன் அவனுடைய முன்னோர்கள் பரிதாபமாக நம்பியதைப் போல - தன்னுடைய சிந்தனை அல்லது உணர்ச்சியின் வேகத்துக்குத் தன்னுடைய கை ஈடு கொடுக்க முடியவில்லை என்றும், தன் எழுத்தின் உருவத்துக்குத் தொடர்ந்து மெருகேற்ற வேண்டும் என்றும் நம்புவதில்லை. மாறாக, நவீன எழுத்தாளனைப் பொருத்தமட்டில், கை உ எல்லா குரல்களிலிருந்தும் துண்டிக்கப்பட்ட, எழுத்தைச் க செதுக்கும் (சொல்லுதல் அல்ல ) அபிநயம் கொண்ட ஒரு ம விஷயம் மூலம் அற்ற ஒரு களத்தைத் தேடிப் போகிறது; ெ அல்லது அக்களத்திற்கு மொழியைத் தவிர வேறு எந்த அ மூலமும் இல்லை; இந்த மொழி முடிவற்று எல்லா வ மூலகங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
பிரதி என்பது சமயம் சார்ந்த ஒரேயொரு அர்த்தத்தை வெளிப்படுத்தும் (படைப்பாளிக் கடவுளின் "செய்தி") வார்த்தைகளாலான வரி அல்லவென்றும், எதுவும் அசலானதாக இல்லாத பல்வேறு வகை எழுத்துக்கள் கலந்து மோதிக் கொள்ளும் ஒரு பன்முகப்பட்ட வெளி
தட
கம்
மி
666 6 6 5ே

ன்றும் நமக்கு இப்போது படைப்பாளியின் கிெறது. கலாச்சாரத்தின் மர
ண்ணற்ற மையங்களிலிருந்து ரோலாண்ட் பார்த் சட்டப்பட்ட மேற்கோள்களின் நாகுதியே பிரதி. காலத்தால் ற்பட்ட அதே சமயம் அசலான - க இல்லாத ஒரு சமிக்ஞையை பாலி செய்ய மட்டுமே எழுத். 'ளனால் முடியும். எந்த ஒரு கை எழுத்தின் மீதும் சார்ந். நக்காத வகையில் எழுத்துக்களை /ritings) எழுத்துக்களாலேயே றுதலித்து, எழுத்துக்களை ணைக்கும் சக்தி மட்டுமே எழுத் ளனுக்குரியது. எழுத்தாளன் எனை வெளிப்படுத்திக் கொள்ள ரும்பினால் அவன் சொல்லுரு" காடுக்க நினைக்கும் அகப்
பாருள்" தயார் நிலையில் டிவமைக்கப்பட்ட அகராதி ன்பதை மட்டுமாவது அவன் டாயம் தெரிந்திருக்க வேண்டும்; ப்பொருளின் வார்த்தைகள் வேறு ார் த தை க ளால தான வரிக்கப்பட வேண்டும் என்பதும் வனுக்குத் தெரிய வேண்டும். இந்த னுபவத்தை முன் மாதிரியாக மாஸ் டிக்வின்ஸி (1785 -1859) னும் பிரிட்டிஷ் எழுத்தாளர் பற்றிருந்தார். நவீன கருத்துக் ளையும், படிமங்களையும் இறந்து பான கிரேக்க மொழியில் (இம் மாழியில் அவர் விற்பன்னர்) மாழிபெயர்ப்பதற்காக, இலக்கிய நப்பொருள்களிலிருந்து பெறப்நம் சாதாரண அகராதியை விட க விரிவான , சிக்கலான, எப்
படைப்பாளி, பாதும் உதவுகிற ஒரு அகராதி - யத் தனக்கான அவர் தயாரித்துக் "ஊட்டி காண்டாராம். படைப்பாளியை வளர்க்கிறவன்" வன்று அவன் பின்னர் வரும் என்று எண்ணப்
ழுத்தாளன் (Scriptor) அவனுக்குள் படுகிறான். ணர்ச்சிகளையும், மனச்சாய்வு
அதாவது, புத்தகத் ளையும், உணர்வுகளையும்,
துக்கு முன்பே
அவன் இருக் னப்பதிவுகளையும் தன்னுள்
கிறான், அதற்காக காண்டிருப்பதில்லை; நிறுத்தமே சிந்திக்கிறான்,
றியாத தொடர் எழுத்தை அவன் துன்பப்படுகிறான், ருவிக்கும், இந்த மாபெரும் அக- வாழ்கிறான் தியே அவனுள் இருக்கும்; குழந்தைக்குத் Tழ்க்கை புத்தகத்தைப் போலி தகப்பன் போல சய்கிறது; புத்தகமும் குறிகளின்
அவனுடைய gns) தொகுதியே ; இந்த போலி
படைப்புக்கு
அவன் ஒரு சய்தலும் மறைந்து போன,
முன்னிகழ்வு ல்லையற்று ஒத்திவைக்கப்பட்ட
என்று ரு விஷயமே.
கருதப்படுகிறான்.
'கூழிறந்..
படம் ஏப்ரல் - ஜூன் 2006/75

Page 78
படைப்பாளியின்
படைப்பாளி அகற்றப்பட் மரணம்
பிறகு பிரதிக்குள் பொருள் கண் ரோலாண்ட் பார்த்
பிடிப்போம் என்று வாதிடுவது ப
னற்றது. பிரதிக்குப் படைப்பான் யைத்தருவது என்பது, பிரதி மீது? எல்லையைத் திணிப்பதும், அதற் ஓர் இறுதியான குறிப்பீட் ை கொடுப்பதும், எழுத்தை முடித் விடும் ஆகும். அவ்வகைக் கரு தாக்கம் விமர்சனத்துக்கு மிக வச் யானது; பிரதியின் உள்ளே இரு கும் படைப்பாளி (அல்லது, பிர யின் ஆதாரப் பொருள்களான ச கம், வரலாறு, மனம், விடுதலை யைக்கண்டுபிடிக்கும் கடமையை தன் மீது ஏற்றிக் கொள்கிறது படைப்பாளிகண்டுபிடிக்கப்படு போது, பிரதி "விளக்கப்படுகிறது விமர்சகனுக்கு வெற்றி. என ே வரலாற்று ரீதியாக படைப்பான் யின் செல்வாக்கை விமர்சகனு அனுபவித்து வந்தது ஆச்சரியா படத்தக்க விஷயமில்லை; த. காலத்தில் படைப்பாளியோ சேர்ந்து விமர்சனமும் (புதிதா இருந்தாலும்) வலுவிழந்து போ! விட்டதிலும் ஆச்சரியமில்லை எழுத்தின் பல்வகைத்தன்மை (Mu tiplicity) யில், எல்லாவற்றிலுமுள் சிக்கல் விடுவிக்கப்படுகிறது. எத . கும் பொருள் கண்டுபிடிக்கப் படுவதில்லை. அமைப்பைப் பின் பற்றி, (காலுறையின் நூலை போல) ஒவ்வொரு புள்ளியிலும் ஒவ்வொரு மட்டத்திலும் சென்று பார்க்கலாம்; ஆனால் அதற்கு அப்பால் ஒன்றும் இல்லை; எழு;
தின் வெளியில் உலாவித்திரியலாம் படைப்பாளியின்
துளைத்து உட்செல்லக்கூடாது செல்வாக்கை
திட்டமிட்ட அர்த்த விலக்கீட்டை விமர்சகனும்
மேற்கொள்ளும் போது எழுத்து அனுபவித்து
முடிவில்லாமல் அர்த்தத் ை வந்தது
உண்மையென பாவித்து, முடிவில் ஆச்சரியப்
லாமல் அதை ஆவியாக்கி வெள படத்தக்க
யேற்றியும் விடுகிறது. பிரதிக் விஷயமில்லை.
(உலகத்தையும் பிரதியாக தற்காலத்தில் கொண்டு) ஓர் இறுதி அர்த்தத் படைப்பாளியோடு தையும்,ஒரு ரகசியத்தையும் அளிக்
சேர்ந்து மறுப்பதன் மூலம் இலக்கியா விமர்சனமும் (இதன் பிறகு "எழுத்து" என்
(புதிதாக சொல்வது சிறப்பாக இருக்கும்). இருந்தாலும்) எதிர்- இறையியற் செயலை (Anti
வலுவிழந்து theological activity) விடுவிக்கிறது போய்விட்டதிலும் உண்மையில் இச்செயல் புரட்சி
ஆச்சரியமில்லை.
கூடம் ஏப்ரல் - ஜூன் 2006/76

* ?
க
ட கரமானது. ஏனென்றால், அர்த்தத்தை ஏற்க மறுப்பது
இறுதியில் கடவுளையும் அவருடைய ஆதாரப் பொருள்களான பகுத்தறிவு, விஞ்ஞானம், சட்டம்
ஆகியவற்றை ஏற்க மறுப்பதே.
பால்ஸாக்கின் வாக்கியத்திற்கு வருவோம். யாரும், எந்த "நபரும் அதைச் சொல்வதில்லை; அதன் மூலம், அதன் குரல் எழுத்தின் உண்மையான இடமல்ல, மாறாக அது வாசித்தலே. இன்னொரு கச்சிதமான உதாரணம் இதை மேலும் தெளிவாக்கும். சமீபத்திய ஓர் ஆய்வு கிரேக்க துன்பவியல் நாடகத்தின் இரு பொருள்படும் உரையாடல் அமைப்பை விளக்குகிறது. இருபொருள்படும் சொற்களைக் கொண்டு கிரேக்க துன்பவியல் நாடகத்தின் பிரதிகள் நெய்யப்படுகின்றன; ஒவ்வொரு பாத்திரமும் ஒரு சார்பான அர்த்தத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்கின்றன. (இவை தொடர்ச்சியான தப்பாகப் புரிந்து கொள்ளலே சோகத்தை உருவாக்குகிறது.)
ஆனாலும் அங்கே ஒருவன் ஒவ்வொரு வார்த்தையின் வ |
இரட்டை அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறான்; மேலும், தனக்கு முன்னே பேசிக் கொண்டிருக்கும் பாத்திரங்களின் ம் காது கேளாத தன்மையையும் (ஒரு சார்பான அர்த்தத்தை ப். மட்டுமே பெறுபவர்கள்) அவன் கேட்கிறான் - அந்த ஏ. ஒருவன் வாசகன்தான்- இங்கு பார்வையாளன். எழுத்தின்
மொத்த இருத்தலும் இப்படியாகத்தான் வெளிப்படுகிறது;
பல கலாச்சாரங்களிலிருந்து பெறப்பட்ட, உரையாடல், ய் - நையாண்டி (Parody) மற்றும் சச்சரவு ஆகியவற்றில் பரஸ்பர ல. உறவுகளை ஏற்படுத்தும் பன்முக எழுத்துக்களால் ஒரு பிரதி 11- உருவாக்கப்படுகிறது, ஆனால் இந்த பன்முகத் தன்மை
ஓரிடத்தில் மையங்குவிக்கப்படுகிறது - அது வாசகன், இதுவரை சொல்லப்பட்டு வந்தது போல படைப்பாளி -
அல்லன்; ஓர் எழுத்தை உருவாக்கும் எல்லா மேற்கோள் - ர் - களும், எவ்வித இழப்பும் இன்றி வாசகன் என்ற இடத்தின்
மீது பொறித்து வைக்கப்படுகின்றன; ஒரு பிரதியின் ம், ஒருங்கமைவு (Unity) அதன் மூலத்தில் இல்லை; அதன்
சேருமிடத்தில்தான் இருக்கிறது.
ஆனாலும் இந்த சேருமிடம் தனி நபருக்குரியதாக இருக்க முடியாது, வரலாறு, வாழ்க்கைச் சரிதம் ; மனோ - தத்துவம் ஆகியவை அற்றவன் வாசகன்; எழுதப்பட்ட பிரதியை உருவாக்கிய சுவடுகளை ஒரே தளத்தில் சேர்த்து வைத்திருப்பவன். வாசகனின் உரிமைகளைத் தூக்கிப் பிடிப்பதாகப் பாசாங்கு காட்டும் மனித நேயத்தின் பேரில் புதுவகை எழுத்துக்களைக் கண்டிப்பது சிறுபிள்ளைத்தன. மானது. பண்டைய விமர்சனம் வாசகன் மீது எந்தவித கவனமும் கொள்ளவில்லை. அதைப் பொருத்தவரை எழுத்தாளன் மட்டுமே இலக்கியத்தில் உள்ள ஒரே நபர். சமூகம் புறந்தள்ளி, ஒதுக்கி வைத்து அடக்கியாள்கிற ஒன்றுக்கு சாதகமாக (வாசகச் சார்புடைய) நாம் அதன் (சமூகத்தின்) Antiphrastical (antiphrasis நேர் பொருளுக்கு எதிர் மாறான பொருளில் சொற்களை வழங்கும் அணியிலக்கணம்) ஆன குற்றச்சாட்டுக்களால் இனிமேலும் முட்டாள்களாகமாட்டோம். எழுத்துக்கு அதற்குரிய எதிர்காலத்தை வழங்க மேற்கண்ட புனைகதையை நாம் தலைகீழாக மாற்றுவோம் ; படைப்பாளியின்
மரணத்தால்தான் வாசகனின் பிறப்பு நிகழ வேண்டும்.
T >

Page 79


Page 80