கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குன்றின் குரல் 1994.01-03

Page 1
குன்றின்கு
ஆண்டு 13 ஜனவரி - மார்ச் 94 |
விலை
ரூ 10

ரல்
- இதழ் 1
994

Page 2


Page 3
குன்றின்கு
மலையக ஆசிரியர் அந்தனி ஜீவா
மலையகம்... கல் பல்வேறு துறைகளில்
வருகிறது. இணை ஆசிரியர் ஜே.ஜேஸ்கொடி
கல்வியை பொறுத் என்றே உருவாக்க
நிலை, நிர்வாக சீர்கே ஆசிரியர் குழு
பிரச்சனைகள். ஆர வண.மரிய அந்தனி
ஆசிரியர்களை உரு திருமதி வசந்தி சிவசாமி
இது போன்று க. சு. முரளிதரன்
ஏனைய பிரதேசங். மிகவும் பின் தங்கிய
விழாவில் அகில இல. பொறுப்பாசிரியர்
கிடைத்த 'தங்கப்ப செல்வி.க.மேனகா
மாத்திரமல்ல இந்த நீக்கப்பட்டு விட்ட
நாடகத்துறைப் பற்ற வெளியீடு தோட்டப்பிரதேசங்கட்கான
மற்றும் மலைய கூட்டுச் செயலகம்
இரண்டறக்கலந்துள் தொழிற்சங்கங்கள் ஆட
காட்டும் ஆர்வத்தை அச்சுப் பதிவு
பெரிய சங்கம் மு லங்கா பப்ளிசிங் ஹவுஸ்
நடவடிக்கை தான். கொழும்பு.
'இது மாத்திரமல்ல நானே மந்திரி!”
தொழிற்சங்கத்தில் தீ முகவரி
போராட்டம், ஒரு குன்றின் குரல்
இருட்டில் நடந்த தி 30, புஸ்பதான மாவத்தை,
வந்துள்ளனர். ஆனால் கண்டி
வேடிக்கைப் பார்க்க
தோட்டக் குடில் குன்றின் குரல்
பட்டாசு கொளுத்தி தனிப்பிரதி ரூபா
10
எண்ணி வேதனைப் ஆண்டு சந்தா
தோட்டத் தொழிலா 1 சந்தா அனுப்பும் முகவரி
தலைவர்கள் அரசு ஏ
தலைவர்கள் பெல MANAGING EDITOR
தொழிலாளர்கள் க (C C D A.
இவர்களின் வாழ்வு. 30, PUSPADANA MAVWATFIA.
தோன்றாத வரையி ANIDY,
குறியாகத்தான் இரு PHONE: 08.22955
வா மனை

பல
ஆண்டு 13 இதழ் 1 ஜனவரி - மார்ச் 1994
கமும் அதன் எதிர்காலமும்
வி, கலை இலக்கியம், தொழிற்சங்கம் என்று லும் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது, இருந்து
ப சி வில்
(கது
|
த்தவரையில் ஆசிரியர் பற்றாக்குறை, மலையகத்திற்கு ப்பட்ட ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் இழுபறி கடுகள் தொழிற்சங்க ஊடுருவல் இப்படி பல்வேறு எம்பித்த காலம் முதல் இதுவரை எத்தனை வாக்கியுள்ளது.
லை இலக்கியங்களை எடுத்துக் கொண்டால், சுளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துறைகள் + நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்த்தின ங்கை ரீதியில் நாடகப்போட்டியில் மலையகத்திற்கு தக்கம்' இன்றுவரை வழங்கப்படாமை. அது ஆண்டு தமிழ்த்தின விழாவில் சமூக நாடகம் து. இது மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் யெ ஆர்வமின்மையை ஏற்படுத்தியுள்ளது. சக மக்களின் வாழ்வோடும், தொழிலோடும் ளது - மலையகத் தொழிற்சங்கங்கள். இந்த
சேர்ப்பதிலும், சந்தாப் பணத்தை அதிகரிப்பதிலும் | அவர்களின் முன்னேற்றத்தில் காட்டுவதில்லை. தல் குட்டி சங்கம் வரை ஒரே மாதிரியான
24
இணை
மம்
), கடந்த ஐம்பது ஆண்டுகளாக 'நானே ராஜா! என ராஜாங்கம் நடத்தி வந்த 'மாபெரும்' தலைவருக்கும் தளபதிக்கும் இடையில் பெரும் வருக்கு ஒருவர் "ஊழல்” பட்டம் சூட்டி ஒருவிளையாடல்களை வெளிச்சத்திற்கு கொண்டு » தோட்டத் தொழிலாளர்கள் விஷயம் புரியாமல் சிறார்கள்.
ருவர் "ஊளிச்சத்திற்கு பிரியாமல்
மாகாண பணவ மானா மகானை
வா?
பிருப்புகள் தங்களுக்கே சொந்தமாகும் என்று மகிழ்ந்தவர்கள், வெறும் தேர்தல் வாக்குறுதி என படுகிறார்கள். தோட்டங்கள் தனியார்மயமானால் ளர்கள் சொர்க்க வாழ்வு நடத்தலாம் எனக்கூறிய மாற்றி விட்டது என நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். ர்ஸ் கார்களிலும், பஜரோ ஜீப்புகளிலும் பறக்க, ண்ணீரில் மிதக்கிறார்கள். என்று விடியுமோ புதிய தலைமைகள் அதுவும் இந்த மக்களிடை யே ல் மலையக மக்களின் எதிர்காலம் கேள்விக் க்கும்.
எணன் மணறு மகான்
ஆசிரியர்
இணை இ வ க இ கன அணண ண ணா அரை அணை வண க ஊண கண ண ன அ

Page 4
பெருந்தோட்ட ஆரம்பக் க இன்றை யம்
"எழுத்தறிவின்மை முற்றாக ஒழிக்கப் பட்டு அனைவரும் அனைத்து மட்டங்களிலும் சர்வாம்ச கல்வியை சமத்துவமாக பெறுவதற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்” என்னும் கூற்று சர்வதேச ரீதியாக குரலெழுப்பப் பட்டு அக்குறிக்கோளை அடைவதற் கான அனைத்து செயற்பாடுகளும் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப் படுகின்றன. "அனைவருக்கும் கல்வி" என்னும் நோக்கை இலங்கையிலும் உறுதி செய்வதாக மேலுள்ள கூற்றை இலங்கை அரசியல் சாசனத்தின் 27 ஆம் உறுப்புரை கூறுகின்றது.
எஸ்.விஜே
விரிவுரையாளர் ( ஒரு நாட்டினதும் அல்லது
பேராதனைப் பூ சமூகத்தினதும் அபிவிருத்தியை குறித்து காட்டுவனவாக சமூகக்குறிகாட்டிகள் விளங்குகின்றன. அபிவிருத்தி அடைந்து வரும் ஏனைய நாடுகளுடன்
விஸ்தரித்தல், அனை; ஒப்பிடுமிடத்து இலங்கை சமூக
தாய் மொழிமூலமான விருத்தியில் விரும்பத்தக்க மேம்
அறிமுகம், இலவச பாட்டையும் வாழ்நிலை விருத்தியையும்
மற்றும் மதிய உ6 கொண்டுள்ளது. குறிப்பாக, இலங்கை
போன்றவற்றை இ யினது கல்வித்துறை சார்ந்த அனைத்து
யிருந்தன. இந்நிக குறிக்காட்டிகளும் ஏனைய குறை
கடந்து ஐந்து விருத்தி நாடுகளுடன் ஒப்பிடு மிடத்து
நகர்த்துறையிலும் 4 மிக உயர்வான போக்கினை
பாடசாலை நு கொண்டுள்ளமை வெளிப்படை.
விரிவடைவதற்கு
செய்திருக்கின்றன. இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்பு ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்
இலங்கையில் கங்களும் பாடசாலை நுழைவினை
களின் முன்னேற்ற விருத்தி செய்வதற்கும் கல்வி
காட்டும் குறிக்கா! ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கும்
பாடசாலைக்கு 6 பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை
ஒரு முக்கிய அ. துவக்கி வைத்துள்ளன. பாலர்
சாலைக்கு செல்லும் வகுப்பிலிருந்து பல்கலைகழகம்
பாடசாலைக்குள் ! வரையிலான
இலவசக்கல்வி,
இலங்கையைப் ெ நாடெங்கும் பரவலாக அமைந்திருக்கும்
மிகவும் விரும்பத தொடக்கப்பள்ளிகள் மூலம் கல்வியை
யிலானதுமாகும். 4
2

த்துறையில் கல்வியின் நிலை.
வாழும் பல்வேறுப்பட்ட சமூகப் பிரிவினருடன் ஒப்பிடுமிடத்து கல்வி ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட மக்கட்கூட்டமாக பெருந்தோட்டத் துறை சார்ந்தோர் காணப்படுகின்றமை வேதனைக்குரிய தொன்றாகும். அண்மை காலங்களில் சமூக ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய பிரச்சினையாகவும் இது விளங்கு கின்றது.
இலங்கையில் பாடசாலைக்குச்
செல்லும் சனத்தொகையினராக 5-14 சந்திரன்
வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பொருளியற்றுறை
காணப்படுகின்றனர். இவ்வயது பிரிவு பல்கலைக்கழகம்
இலங்கையின் கல்வி முறைப்படி ஆண்டு ஒன்று முதல் ஆண்டு எட்டு வரையிலான வகுப்புகளை உள்ளடக்
கும். மேற்குறிப்பிட்ட வயதுப் த்து மட்டங்களிலும்
பிரிவினரில் இருபிரிவினரை நாம் - போதனையின்
அடையாளம் காணக்கூடியதாயிருக்கும். பாடப்புத்தகங்கள்
அவையாவன பாடசாலைக்குச் ணவு வினியோகம்
சமூகமளிப்போர், பாடசாலைக்குச் சமூக றவை உள்ளடக்கி
மளிக்காதோராவர். இலங்கையில் தேசிய ழ்ச்சி திட்டங்கள்
ரீதியாக 5 - 14 வயதுக்கிடைப்பட்ட - தசாப்தங் களில்
பிள்ளைகளில் 84.4 பாடசாலைக்குச் கிராமத்துறையிலும்
சமூகமளிப் போராகவும் 15.6 ழைவு துரிதமாக
சதவீதத்தினர் மட்டுமே பாடசாலைக்குச் பங்களிப்புச்
சமூகமளிக்காதோராகவும் காணப்படு கின்றனர்.
வெவ்வேறு சமூகங்
இலங்கையில் 1986, 87 ஆம் ஆண்டு மத்தையும் எடுத்து
மேற்கொள்ளப்பட்ட நுகர்வோர் நிதி -டிகளில் ஆரம்ப
சமூக பொருளாதார ஆய்வு அறிக்கை சல்வோர் வீதமும்
யின்படி பாடசாலைக்குச் செல்லா எவீடாகும். பாட
தோர் நகரம், கிராமம், பெருந்தோட்டம் வயது பிரிவினரில்,
ஆகிய மூன்றுத் துறைகளிலும் முறையே துழைவோர் அளவு
14.3 சதவீதத்தினராகவும் 18.8 பாருத்த மட்டில்
சதவீதத்தினராகவும் 40.9 சதவீதத் க்கதும் உயர்நிலை
தினராகவும் காணப்படுகின்றனர். ஆனால் இந்நாட்டில்
ஏனைய இரு துறைகளோடும் ஒப்பிடு
குன்றின் குரல்

Page 5
மிடத்து பெருந்தோட்டத்துறையிலேயே
அனுமதி பெறாதோ. பாடசாலைக்குச் செல்லாதோர் அளவு
பெற்றோர் இடை நி. உயர்வாக உள்ளதனை இத்தரவுகள்
செயற்பாடுகளுக்கு ! மூலம் அறியக் கூடியதாயுள்ளது.
மூலக்காரணங்களாக பாடசாலைக்குச் செல் வோரின்
வசதியற்ற பாடசா அளவினை தேசிய மட்டமான 15.6
தேவைகள் பூர்த்தி 6 சதவீதத்துடன் பெருந்தோட்டத்துறை
சிறுவர்கள் கடை மட்டமான 40.9 சதவீதத்தை
வீட்டு வேல ஒப்பிடுமிடத்து தேசிய ரீதியிலும்
சேர்க்கப்படல், பார்க்க 25.3 சதவீதத்தினர் அதிகமாக
தந்தையின் கல்வி காணப்படுகின்றமை பெருந்தோட்ட
பிரதான காரணிகள் துறை சார்ந்த சமூகத்தின் கல்வி பின்னடை வின் உயரளவிலான
பெருந்தோட வெளிப்பாடாகும்.
பாடசாலைக்குச்
பிள்ளைகளில் 19.1 ஆரம்ப பாடசாலைக்குச் செல்லும்
களற்ற பாடசால் வயதுப்பிரிவினரின் பாடசாலைக்குச்
மாகவும், 18.6 சதவீத செல்வோர் செல்லாதோர் பற்றிய
தேவைகளை ! தரவுகளை வயது பிரிவு அடிப்டையில்
முடியாமையினாலு ஆராய்வோமாயின் மேலும் பல
வீட்டுவேலை அல் விரும்பத்தகாத போக்குகளை அவ
காரணமாகவும் தானிக்க கூடியதாயுள்ளது. 1985,86
ஆரோக்கியமற்ற உ ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட
நிலைமை) யினால் ஊழியர்படை சமூக பொருளாதார செல்வதனை த
ஆய்வு அறிக்கையின்படி 5 - 9 டுள்ளனர். வயதுக்கிடைப்பட் டோரில் 46.6 சதவீதத்தினரும் 10 - 14 வயதுக்
பெருந்தோட்ட கிடைப்பட்டோரில் 249 சதவீதத்தினரும் டையே நிலவும் பாடசாலைக்குச் சமூகமளிக்காதோராக
வறுமை கிடைக்கக் உள்ளனர். இதில் முதல் பிரிவு பிந்திய
கல்வி வாய்ப்புகள் பாடசாலை நுழைவு, பாடசாலை
கொள்வதனை த செல்லாமை என்பவற்றினதும் புத்தகங்கள், மதிய இரண்டாவது பிரிவு பாடசாலையை
இலவசமாக வழங்க இடைநிறுத்துவதன் விளைவாகவும்
நுழைவுக்கட்டணம் உயரளவாக காணப்படுகின்றது.
மற்றும் எழுதுக
வற்றுக்கு வறிய பெருந்தோட்டத்துறையில் பாட
பணம் செலவு செ சாலைக்குச் செல்லாதோரின் விசேட
பல்வேறு வடிவங்க தன்மைகளை நோக்குவோமாயின்
சிறுவர் தொழில் வா. இவர்களை மேலும் இரு பிரிவாக
தடுக்கும் மற்றொ வகைப்படுத்தக் கூடிய தாயிருக்கும்.
பெற்றோரின் அல்ல அப்பிரிவுகளாவன, ஒரு போதும் பாட 'அக்கறையின்மைய சாலைக்குச் செல்லாதோர், பாட
பாடசாலை செல் சாலையை இடைநிறுத்தியோர் என்பன ஒரு காரணமாக வாகும். பெருந்தோட்ட துறையில் 5 - 14 வயதுக்கு இடைப்பட்ட
பிள்ளைகள் மொத்த பிள்ளைகளில் 262 சதவீதத்தினர்
செல்லாமலிருப்பத ஒருபோதும் பாடசாலைக்கு சமூக
செய்யும் பிறி மளிக்காதவர்களாகவோ அல்லது பாட
கல்வியமைப்பின் சாலை அனுமதி பெறாதவர்களாகவோ பெருந்தோட்ட துல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க
அம்சமாகும்.
பாடசாலைகளாக
றன. இப்பாடசாலை ஆரம்பக்கல்வி பின்னடைவின்
சளும் போதனா ! பிரதான அம்சங்களான பாடசாலை
களை கவர்ந்திழுட்
பாடசாலை
குன்றின் குரல்

பர், பிந்திய அனுமதி
வீட்டுக்கும் பாடசாலைக்கும் உள்ள றுத்தியோர் போன்ற
தூரமும் பாடசாலைக்கு செல்லாமைக்கு பல்வேறு காரணிகள்
ஒரு பங்களிப்புக் காரணியாக இருக் விருந்து வந்துள்ளன.
கின்றது. பெருந்தோட்டத்துறை லைகள், அடிப்படை
பாடசாலைகளில் 75 சதவீதத்திற்கும் செய்ய முடியாதவை,
அதிகமானவை ஆண்டு ஒன்று முதல் ச்சிப்பந்திகளாகவும்
ஆண்டு ஐந்து அல்லது ஆண்டு ஆறு லைக்காரர்களாகவும்
வரையிலான வகுப்புகளை யே சுகாதார நிலை,
கொண்டுள்ளன. ஆரம்ப உயர்பிரிவு கலை என்பவற்றை
பாடசாலைகள் நகர்களில் அமைந் ளாக கொள்ளலாம்.
துள்ளமையும் ஒரு காரணியாக தென்படு
கின்றது. அத்தோடு பெருந்தோட்ட டத் துறையில்
துறையில் பூர்வ பாடசாலைகள்( 3.5 செல்லும் வயது
வரையிலான வயதுடைய பிள்ளை சதவீத்தினர் வசதி
சளுக்கான பாலர் முன்பாடசாலைகள்) லைகளின் காரண
இல்லாமையும் அப்பிள்ளைகளின் கத்தினர் அடிப்படை
கல்வி மீதான நாட்டம் குறைவாக பூர்த்தி செய் ய
இருப்பதற்கு முக்கிய காரணியாக பம் 9.3 சதவீதத்தினர்
விளங்குகின்றது. இப்பூர்வ பாட லதுகுடும்ப வேலை
சாலைகள் பிள்ளைகளின் மனப்பாங்கு 7.1 சதவீதத்தினர்
களையும் பாடசாலைகள் புதிய டல் நிலை (சுகாதார
சூழலுடன் இணைந்து செல்லக்கூடிய லும் பாடலைக்குச்
விதத்தில் பிள்ளைகளின் உளவியல் விர்த்துக் கொண்
ஆற்றலையும் அபிவிருத்தி செய்வதன் மூலம் அடுத்த பாடசாலை கட்டத்துக்கு
அவர்களைத் தயார்படுத்துகின்றன. -த்துறை மக்களி
பெருந்தோட்டத்துறை சார்ந்த பிள்ளைக - பாரியளவிலான
ளுக்கு பூர்வ பாடசாலை வசதிகள் 5 கூடியதாயிருக்கும்
கிடைக்கப் பெறுவதில்லை. இவை ளை பயன்படுத்திக்
பெரும்பாலும் தனியார்களால் நகர்ப் கடுக்கிறது. கல்வி,
புறங்களில் மத்தியதர குடும்பத்தை போசனம் என்பன
சேர்ந்த பிள்ளைகளுக்கு ஏற்ற 5ப்பட்ட போதிலும்
வகையிலேயே நடாத்தப்பட்டு க்கள், உடைகள்
வருகின்றன. இதன் விளைவாக ருவிகள் போன்ற
பெருந்தோட்ட பிள்ளைகளின் வீட்டு - பெற்றோரினால்
சூழலுக்கு பாடசாலைச் சூழலுக்கு சய்ய முடிவதில்லை.
மிடையே பெருத்த இடைவெளி களிலும் காணப்படும்
காணப்படுகின்றது. பிள்ளைகள் எய்ப்புகள் கல்வியைத்
பாடசாலையை விட்டு செல்வதற்கு ரு காரணியாகும்.
இதுவும் ஒரு காரணமாகும். லது பாதுகாவலரின் பும் பிள்ளைகள்
பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி ல்லாதிருப்பதற்கான
தொடர்பான எந்தவொரு திட்ட இருக்கிறது.
மிடலும் செயற்பாடும் கல்வி நிலை
மேம்பாட்டுடன் ஒன்றிணைக்கப்படாத பாடசாலைக்கு
ஒன்றாகவிருப்பின் அத்தகைய மற்கு பங்களிப்புச்
நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக தொரு காரணி
இருப்பதுடன் சமூக மேம்பாட்டை குறைபாடுகளாகும்.
மேலும் பின்னடைய செய்யவன றையில் காணப்படும்.
வாகவுமே காணப்படும். பெருந்தோட்ட லகள் வசதிகுறைந்த
சமூகத்தின் முன்னேற்றம் கல்வி வளர்ச்சிக் வே காணப்படுகின்
கூடாகவே இலக்கை எய்த கூடிய லகளின் வகுப்பறை
தாயிருக்கும். எனவே பிள்ளைகளின் முறைகளும் பிள்ளை
எழுத்தறிவையும் எண்ணறிவையும் ப்பனவாக இல்லை.
வளர்த்துக் கொள்வதற்காக தொடக்கப்

Page 6
பள்ளிகளில் சேருவது அவசியமான தொன்றாகும். தொடக்கப் பள்ளியின் நுழைவு விகிதத்தில் ஏற்படும் எந்தவொரு வீழ்ச்சியும் எழுத்தறிவு விகிதத்தில் வழ்ச்சியை ஏற்படுத்தவ தாகவும் சமூக மேம்பாடடை பின்னடையச் செய்வதாகவும் அமையும். ஆரம்பக்கல்வி மாணவர்களது திறன்களை வளர்த்து சுயவிருத்திக்கான அடித்தளமொன்றை வழங்குகின்றது. அதனால் குறைந்த பட்சம் ஆரம்பக்கல்வியையாவது பூர்த்தி செய்யாத பெருந்தோட்டப் பிள்ளைகள் தமக்கு பயன்படப்போகும் அறிவு மற்றும் தகவல்களை இழந்தவர்களாவர். ஏதாவதொரு தொழிற்பயிற்சி பெறுவ தற்கு ஆரம்ப அல்லது இரண்டாந்தர கல்வி ஒரு முன் நிபந்தனையாகும்.
கொழுந்தெடுப்ே கொழுந்தெடுப்ே காலை மாலை கோலை கையில்
நாட்டின் முதுெ நாடு என்றும் | வியர்வை சிந்தி உயர்வை நோக்
பெருந்தோட்டத்துறை சார்ந்த சமூகத்தின் கல்வியில் பின் தங்கிய பகுதிகளை இனங்கண்டு கொள்வதும் பாடசாலை நுழைவினை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வதும், பாட சாலை செல்லாத பிள்ளைகளுக்கு முறை சாரா கல்வியை வழங்குவதும் இன்றைய தேவைகளாகும். இத்தகைய செயற்பாட்டில் சீடா, யுனிசெப் போன்ற அமைப்புகள் ஏற்கனவே ஈடுப் பட்டுள்ளன. பெருந் தோட்டங்க ளில் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள அரசு சார்பற்ற நிறுவனங்கள் மேற்கூறிய செயற் பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப் பதற்கும் பெருந்தோட்டத் துறைகளில் கல்வியறிவு பெற்றோர் தொண்டர் அடிப்படையில் ஒன்றிணைந்து பரவலாக தோட்டங்கள் தோறும் தொண்டாற்ற வேண்டிய தும் அவசியமாகும். அரசியல் துறை சார்ந்தோரினதும் கல்வித்துறை சார்ந்தோரினதும் சமூக சேவைகள் துறை சார்ந்தோரினதும் வசதி படைத்தவர் ஒத்துழைப்புடன் கூடிய ஒன்றிணைந்த செயற்பாடே கல்வி வளர்ச்சியில் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான திறவு கோல்களாக அமையும் இது பெருந்தோட்ட துறை சமூகத்தை கல்வியில் மேம்பாட்டை செலுத்துவதுடன் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதற்கு வழி கோலுவது மட்டுமன்றி தேசிய மட்டத்தில் எழுத்தறிவு விகிதத்தை உயர்த்துவதற்கும் பங்களிப்புச் செய்யும்.
மழையின்னும் பனியின்னும் கு எந்த நாளும் ந சொந்த பூமி த
தளிராக செழிச் ஒழைப்பாலே ! கிள்ளி எடுத்த
அள்ளி எறைச்
நாட்டுக்கு நம் | நாம கண்ட ஒ எட்டுத் திசையு எங்க ஒழைப்பு
வெள்ளைக்கார வெளஞ்சு நல்ல நம்ம உசிர க நாம் என்றும்

--------------
காழுந்துப்பால் - பாடல்?
பாம் கொழுந்தெடுப்போம் கொழுந்தெடுப்போமே - நாம பாம் கொழுந்தெடுப்போம் கொழுந்தெடுப்போமே
கருத்தாக, கொழுந்தெடுப்போமே - நாம ல் ஏந்திக்கினு கொழுந்தெடுப்போமே
கலும்புகள் நாம் தெரிஞ்சு கொள்ளுங்க - இனி நம் கையில புரிஞ்சு கொள்ளுங்க
நாம் உழைக்கும் காலம் இதுவல்லோ -
அதனால் ககிநடைபோடும்நாளும் இதுவல்லோ
வெயிலின்னும் பாத்திருக்காமே - நாம தளிருன்னும் போர்த்திருக்காமே நம்மை நாமே நம்பி வாழுறோம் - நம்ம
ழைச்சிருக்க ஒழைச்சு வாழுறோம்
சிருக்கு தேயிலைக்காடு - நம்ம பொலிஞ்சிருக்கும் இலங்கை நம்நாடு
கொழுந்துகளின் பசுமை எங்குமே ச மாணிக்கமா எங்கும் தங்குமே
கரங்கள்தானே நாளும் வேணுமே ழைப்பினால் நாடு உயருமே ம் எங்க நாடு எழுச்சி காணவே தந்த பங்கு எங்கும் நெறயுமே
ன் தந்து போன தேயிலதாங்க - இப்போ மா உசிர காக்கும் தெய்வமே தாங்க
த்திருக்கும் கொழுந்துக தானே வணங்கவேணும் நம்பிக்கையோட
குன்றின் குரல்

Page 7
22
- நாடற்றவர்களாக. ஒரு சமூகத்தினர் ஆக்கப்பட்ட கொடூரம் நடேசய்யர் இறந்த ஒராண்டு இடை வெளிக்குள் ஏற்பட்டது. நடேசய்யரின் பணியை விட்ட இடத்திலிருந்து எடுத்தச் செல்ல எவருமில்லாததால் ஏற்பட்ட இந்த இழிநிலையிலிருந்து மலையகம் மீள்வதற்கு இதுநாள் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று
நூற்ற
கன் நடேக்
ந (டேசய்யர், மலையகத்தின் நிர்மாணச் சிற்பி என்பதை முழு உலகமும் இன்று ஏற்றுக்கொண்டிருக் கின்றது. இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் அவர் கொடிகட்டிப் பறந்தார்.
ஒப்சேவர், டெய் அவர் இந்தியாவில் பிறந்து ஒஃவ் சிலோன் எ இலங்கையில் குடியேறி வாழ்ந்தார்.
முன்னணி ஆங்கி அவரது காலப்பகுதி (1920 1947) பக்கத்தில் அவ இலங்கையின் அரசியல் பத்திரிகைத்
வெளியிட்டு முக்கிய துறை, சமூகசீர்திருத்தம், பெண்
"இலங்கையில் மு விடுதலை, தொழிற்சங்கத்துறை, மலையக
தமிழ்ப் பத்திரிகை ஒ இலக்கியம், இந்து சமயப்பணி என்று
உண்மையைப் வெ பலதரப்பட்டவிதத்தில் - அவரது
அவரது இழப்டை ஆற்றலையும் செயல் திறனையும்
யிருந்தது சுதந்திர வெளிப்படுத்தும் விதத்தில் அமைந் துள்ளது.
“தோட்டத் தொ
நஷ்டங்களை முதன் வரலாறு மறக்காத இந்த செயல்
செய்தவர். நடேசம் வீரனின் பெருமை இன்று கடல்கடந்த
எதற்கும், யாரு நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
எப்பொழுதும் அ ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தமிழகம்
என்று எழுதியிரு என்று அவரது பெருமை பரவி
பங்குக்கு "இலங்6 அவரது நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிகள்
ஒரு பெரிய அற அங் கெல்லாம் நடாத்தப்படுகின்றன.
விட்டது” என்றும் இலங்கைத் தீவில் பல சாதனைகளை
நடேசய்யரின் ச செய்து முடித்த கோ.நடேசய்யர் 7-11-.
துவத்தையும், பத் 1947ல் மரணித்தார். அவருக்கு அப்போது
முயற்சியையும் | வயது ஐம்பத்தாறு.
தினகரன் “நடேச நடேசய்யர் இலங்கையில் வாழ்ந்த
தமது நிறுவனத்தி போது ஆங்கிலேயர் இங்கு அர
இருந்தார்" என் சோச்சினர். ஆங்கிலேயர் இங்கு மேற்
வெளியிட்டு இரு கொண்ட பெருந்தோட்ட விசாலிப்பு
ஆட்சியில் இத்த முயற்சிகளுக்கென்று கொண்டு
சாதனைகளைப் வரப்பட்ட இந்திய வம்சாவளியினரின்
இந்த ஆண்டில் | சந்ததியினரே 'மலையகத் தமிழர்' என சிறப்பைப் பெறு இன்று தம்மை இனம் காட்டிக்கொண்டு
மலையகத்தமிழ இருக்கின்றனர்.
தம்மை ஈடுபடுத் இவர்களுக்கென்று தனது வாழ்வை
காரணத்தால் முக் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட
வர்கள் நூற்றுக்கன நடேசய்யரின் மரணச் செய்தியை 'கள்.
குன்றின் குரல்

-ாண்டு
இன்ட சய்யர்!
அவர்களில் - சிலர், நாடு கடத்தப்பட்டு இருக்கின்றார்கள்; வேறும் சிலர், சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் கள்; மற்றும் சிலர், பைத்தியக்காரர் களாகக் கருதபட்டு அங் கொடைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்; மேலும் சிலர், தூக்கிலிடப்பட்டிருக்கின்றார்கள்; இன்னும் சிலர், துப்பாக்கிக்கு இரையாக்கப்பட்டுள்ளார்கள்; பெரும் பாலானோர்கள், நித்திய வாழ்க்கை யிலேயே தொழில் பறிக்கப்பட்ட நிலையில் நடுத்தெருவில் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள்;
இத்தனைக் கொடுமைகளுக்கும் மத்தியிலும் 'நிமிர்ந்த நடையும், நேர்
கொண்ட பார்வையும்" ஆகச் செயல் லி நியூஸ், டைம்ஸ்
பட்ட ஒருவராக நடேசய்யர் விளங்கு சன்ற இலங்கையின்
கின்றார். ல ஏடுகள் முதல்
நாடு கடத்தப்பட்டவர்களுக்காக ரது படத்துடன்
சட்ட சபையில் அவர் வாதிட்டார்; பத்துவம் கொடுத்தன.
சிறையில் அடைக்கப்பட்டவர் முதன்முதலாக தினசரி
சுளு க்காக அவர் பேச்சாலும், ஒன்றை வெளியிட்ட”
எழுத்தாலும் போராட்டம் மேற் பருமையாகக் கூறி
கொண்டார்; சித்தப் பிரமைக் கொண்ட பப் பற்றி எழுதி
வர்களாகக் குறிப்பிடப் பட்டச் ன் நாளேடு.
சிலருக்காக அவர் நாட்டின் அதி ழிலாளர்களின் கஷ்ட
உன்னத பதவி வகிக்கும் தேசாதிபதி முதலில் உலகறியச்
அவர்களை நேரில் கண்டு விண்ணப்பம் பயர் ஒரு தர்மவீரன்.
செய்தார்: இவைகளின் காரணமாக, 5க்கும், எங்கும்,
நடேசய்யர் என்ற இந்திய வம்சாவளித் வர் அஞ்சியதில்லை."
தமிழன், - இலங்கைத் தீவினின்றும் ந்த வீரகேசரி தனது
அப்புறப் படுத்தப்படுவதற்கான அபாயம் கை இந்திய சமூகம்
சூழ்ந்தது; குறைந்த பட்சத்தில், இலங்கைத் திவாளியை இழந்து
தீவுக் குள்ளாகவே உயிரிழக்கும் ஆபத்து * குறிப்பிட்டிருந்தது.
ஏற்பட்டது. இந்த இரண்டு விபத்துக்
களையும் நடேசய்யர் தான்வகித்த சட்டசபை பிரதிநிதித் ந்திரிகைத் தொழில்
சட்டசபை உறுப்பினர் பதவியால்
இலகுவில் தவிர்த்துக் கொண்டார். குறிப்பிட்டெழுதிய ய்யர் ஒரு சமயம்
சட்டசபை உறுப்பினர் பதவியில்தில் பத்திராதிபராக
அவரது காலப்பகுதியில் - இந்திய "ற செய்தியையும்
வம்சாவளியினருக்காக; அமர்ந்திருந் ந்தது. காலனித்துவ
தவர்களில் ஆதாம் அலி, இக்னேஸியஸ் கு வியக்கத் தக்க
பெரைரா, பெரிசுந்தரம் என்ற சிலர் புரிந்த நடேசய்யர்
குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் நூற்றாண்டு காணும்
இக்னேசியல் பெரைரா, பெரிசுந்தரம் கின்றார்.
என்ற இருவரும் மிதவாதிகள். இந்த ரின் பிரச்சனைகளில்
இருவருக்கும் சுதந்திரம் பெற்ற இலங்கை திக் கொண்டதன்
அரசாங்கம் முத்திரை வெளியிட்டுக்
கெளரவம் செலுத்தியுள்ளது. இந்த க்கியத்துவம் பெற்ற எக்கில் இருக்கின்றார்
இருவரும் காலனித்துவ காலப்பகுதியில் அமைச்சர் பதவிகளை அலங்காரம் செய்துள்ளனர்.

Page 8
நடேசய்யர் காலனித்துவ காலப்
இந்தியத் தமிழ் பகுதியில் இலங்கையில் ஆங்கிலேயருக்
தொடர்ந்து வசிப்பா கெதிராகக் குரல் எழுப்பியவர்;
நிலையில் அவர்களின் ஆட்சி அகற்றப்படுதல் உழைப்பாளர்களகா வேண்டும் என்று கொடிபிடித்தவர்; பலரும் விரும்பின
அவர்களுக்கெதிராக ஆயிரக்கணக்கில்
அரசியல்வாதிகள், ( தொழிலாளர்களை ஒன்று திரட்டி
காரர்கள், என்ற கூட்டம் நடத்தியவர்; அட்டன்
விதிவிலக்கல்ல. புகையிரத நிலையத்தில் பல்லாயிரக்
இலங்கை சுதந்திர கணக்கான ஏழைத்தொழிலாளிகளை
இந்த மனோபாவம் ஒன்று திரட்டி இலங்கை ஆட்சியாள ரையும் - இங்கிலாந்து அரசாங்கத்தி
இலங்கை அர னரையும் நடுங்க வைத்தவர்.
வம்சாவளியினர் :
ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில்
இல்லை. ஆங். வெறுப்புக்குள்ளானவர்கள், சுதந்திரம்
கெளரவம் பெற்ற பெற்ற இலங்கையில் கெளரவம்
பெரைராவும், ஆங்கி பெற்றுள்ளனர்; இது இயல்பான ஒன்றே
திருமணம் புரிந்த ஆகும். ஆங்கில காலப்பகுதியில்
மந்திரிகளாகச் செயல் ஆதரிக்கப்பட்டவர்கள் தேசிய எழுச்சி
பெரிதுபடுத்தவில்ன யின் பின்னால் புறக்கணிக்கப் பட்டுள்ளார்கள். அல்லது எதிர்முகா
விபரீதம் ஏற்பட முக்குச் சென்றுள்ளார்கள். இதுவும்
1947 நாடாளு மல இயல்பான ஒன்றே ஆகும்.
தமக்கிருந்த வாக்கு
படுத்தி எழுவரைத் ( இந்த இயல்புக்கு மாறாக, ஆங்கிலே
யூ.என்.பி அரசியல் யர்கள் கோலோச்சிய காலத்தில் ஆட்சி
பதின்மரைத் தேர் யாளருக்கு விரோதமானவராகவும்;
வாக்குகளைப் பய “பிரிட்டிஸாரே எச்சரிக்கை” என்று
ஆகும் என்பது இ தனது பத்திரிகையில் எழுதியதன்
திலும் ஏற்றுக் மூலம், ஆட்சியாளருக்கு எதிராக
உண்மையாகும். மக்களைத் தூண்டியவராகவும்; கருதப்
இந்த கொடுமை பட்டு, ஓரம்கட்டபட்ட நடேசய்யர்,
ஒரு சமூகத்தினர் ஆச் சுதந்திரம் பெற்ற இலங்கையிலும்
நடேசய்யர் கெளரவம் பெறவில்லை, சுதந்திரம்
இடை வெளிக்குள் பெற்ற இலங்கையிலும் உரிமைக்காகப்
நடேசய்யரின் ப போராடிய மலையகத் தமிழர்கள்
இடத்திலிருந்து 6 மத்தியிலும் சிறப்பிக்கப்படவில்லை.
எவருமில்லாததால் இதன் காரணம் என்ன?
இழிநிலையிலிருந் சிறகு முளைக்காததற்கு முன்பேயே
மீள்வதற்கு இதுநாள் பறவைக் குஞ்சுகளை பறக்க வைப்பதற்கு
வேண்டியதாயிற்று அவர் முனைந்தார் என்பதாலா?
வரலாறு அறி எழுந்து நிற்பதற்கு முன்பேயே
நிகழ்ச்சிகளைப்பற்றி | குழந்தைகளை ஓடவைப்பதற்கு அவர்
கொண்டிருப்பதில் பிரயத்தனித்தார் என்பதாலா?
கூடியதை ஊகி
வேண்டியதைத் த ஆசை நிறைந்ததாலும் பாசம்
பெறும் வழிவகை: மிகுந்ததாலும் தந்தை நிலையிலிருக்கும் ஒருவருக்கு இயல்பாக ஏற்படக்கூடிய
தோட்டப்புற ம பிரியவெளிப்பாடுகளை உரிய நிலையில் நுணுக்கி ஆராய்ந்த விளங்கி கொள்ளாததால் ஏற்படும்
களின் மன எழுச் விளைவுகளைப் பிள்ளை நிலையி
விக்கும் விதத்தில் ப லிருப்போர் எதிர்கொண்டாக வேண்டி
அவரது எழுத்துக்க யது தவிர்க்கப்பட முடியாத ஒரு பத்திரிகை வாயி நிர்ப்பந்த மாகும்.
நூல்கள் வாயில்

ர் இலங்கையில் எழுச்சிக்குப் பயன்பட்டன. தயும் உரிமையற்ற
தமிழகத்தில் நவசக்தியிலும் வறும் உடல்
தேசபக்தனிலும் வெளிவந்த அரசியல் க இருப்பதையும்
எழுத்துக்கள் திரு வி.க அவர்களை ர். ஆட்சியாளர்,
இந்தியாவிலிருந்து நாடு கடத்தும் தோட்டச் சொந்தக்
நிலைமைக்கு உள்ளாக்கியபோது அவரது பலரும் இதற்கு
சமகால அரசியல்வாதிகளின்
தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டது. b அடைந்த பிறகும்
இலங்கையில் தேசநேசன், தேசபக்தன், நீடித்தது.
தி சிட்டிஷன் என்ற ஏடுகளில் சியலில் இந்திய
நடேசய்யரின் எழுத்துக்கள் அவருக்கு கவனம் காட்டிய
அத்தகு ஆபத்தை உண்டுவித்தப்
போதும் , தானே சட்டசபை எதிர்ப்பு அதிகம்
உறுப்பினராக விளங்கியமையால் நாடு நில ராஜ்யத்தின்
கடத்தும் அபாயத்திலிருந்து தன்னை திவான் பகதூர் ல பெண்மணியைத்
விடுவித்துக் கொள்ள முடிந்தது. 5 பெரிசுந்தரமும்
தமிழகத்தில் தமிழில் அரசியல் பேசவும் bபட்டதை எவரும்
எழுதவும் முடியும் என்பதை 1917ல்
திரு.வி.கவே செய்து காட்டினார் ல,
என்பார்கள். நடேசய்யர் திரு வி.கவை டத் தொடங்கியது.
பல வழிகளில் பின்பற்றி நடந்து ஏறத் தேர்தலில்,
வந்தவர்; அவருக்கு கீழ் பணியாற்றியவர். ப்பலத்தைப் பயன்
இலங்கையில் தமிழில் அரசியல் தேர்ந்தெடுத்ததாலும்,
கருத்துக்களை எழுதுவதற்கு பத்திரி ) கட்சிக்கெதிராக
கைகளை பயன்படுத்தியும் மேடைப் ந்தெடுக்கத் தமது
பேச்சுக்களை உருவாக்கியும் புதிய ன்படுத்தியதாலுமே
வழி சமைத்தவர் நடேசய்யர் ஆவார். ன்று சகல மட்டத்
தனது பத்திரிகைகளை வரலாற்றுப் கொள்ளப்பட்ட
பதிவேடுகளாக விட்டு சென்றுள்ள பெருமை அவருக்குண்டு. தோட்ட
மக்கள் இன்று வரை சுதந்திர நாடற்றவர்களாக 5கப்பட்ட கொடூரம்
பிரஜைகளாக உருவாகவில்லை.
அவர்களது வரலாறு முழுக்க அவர்களை இறந்த ஓராண்டு ஏற்பட்டது.
பிறரில் சார்ந்திருக்கும் மக்களாகவே பணியை விட்ட
வெளிக்காட்டுகின்றது. ஆரம்பகாலத்தில்
பெரிய கங் காணிகள் என்றும் எடுத்துச் செல்ல ஏற்பட்ட இந்த
பின்னால் தோட்டத்துரைமார்கள்
என்றும் தற்போது தொழிற்சங்கள் து- மலையகம் T வரை காத்திருக்க
என்றும் அவர்கள் தமது வாழ்க்கையைப் பிற சக்தியில் சார்த்தியிருந்தார்கள்.
தொழிற்சங்கங்கள் உழைப்பாளர் "ந்தவர்கள் நடந்த மாத்திரம் நினைத்துக்
களின் சக்தி மிகுந்த பாசறைகளாகும். லை, நடைபெறக்
மலையகத்தைப் பொறுத்த வரை இது
உழைப் பாளர் களைத் திசைக் த்து நடை பெற
கொருவராகப் பிரிப்பதற்கே இன்று தீர்மானித்து நடை களைச் சிந்திப்பர்.
உதவியுள்ளது. இன்று பதினேழு
தொழிற்சங்கங்கள் மலையகத்தில் செயல் க்களின் வரலாற்றை
படுகின்றன. இந்தப்பிரிவு நடேசய்யரின் நடேசய்யர் அவர்
காலப்பகுதியிலேயே ஆரம்பமாகி =சிகளைத் தூண்டு
விட்டது. 1940 களில் பன்னிரெண்டு ணிகளை ஆற்றினார்.
தொழிற்சங்கங்கள் மலை நாட்டில் ள் ஆரம்பகாலத்தில்
செயல்பட்டன. ( ஆதாரம் - பிளாண்டர் லாகவும் பின்னர்
ரிவ்யூ - பெப்ரவரி 1947) லாகவும் மக்கள்
குன்றின் குரல்

Page 9
மலையகத்தில் முதல் தொழில் சங்கத்தை நிறுவிய நடேசய்யர் இந்த ஒற்றுமையின்மையைக் கண்டு தனது இறுதிகாலத்தில் மனம் நொந்து போனார்.
மனிதர் களு டைய நிழலிலே மனிதனை காண முயல்வது இன்றை காலகட்டத்தின் தேவைகளில் ஒன்று
தேனீயாய் அங்கு திக்கெட்டும் சுற்ற ஏணிப்படி பட்ட "என்னா மூக்கன் தூணின்மேலே ச தோழரவர் நடுநடு ஆணியொன்று 8
ஆபீசுக்குப் போம்
நோட்டம்விட்டுத் நொண்டிச்சுப்பன்
வாட்டமில்லே! வாச்சர் எங் கே நீட்டம் கூட மு நேத்தும் சொல்ல வாட்டம்பார்த்து. வளைந்தரைக்கும்
செயற்கரிய செயல்களை செய்து தமது தடத்தை விட்டுச் சென்று மனிதர்களுக்கு நினைவு தினம் கொண்டாடுவது இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் ஒரு வழிமுறையாகும். இன்னும் ஒரு படி மேலேச் சென்று அவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் அமைத்தும், சிலைவடித்தும், நினைவாலயங்கள் எழுப்பியும், ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைத்தும் இந்த முயற்சிகள் பல விதங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசியல் செல்வாக்கும் ஆட்சி யாளரின் ஆதரவும் பெறக்கூடிய நேரத்தில் அவைகள் கல்லூரிகளாக உருவாவதற்கும் பல்கலைக்கழகங்களாக உருவெடுப்பதற்கும் வழி பிறப்பதுண்டு.
நடேசய்யரின் நூற்றாண்டில் இந்த வழியில் சிந்தித்து செயல்பட வேண்டியது மலையகத் தமிழரின் கடமையாகும். நன்றி மறந்தவர்களாக காணப்படும் எ ந்த ஒருவரு மே
வாழ்க்கையில் மிளிர்வதில்லை; ஒரு சமுதாயத்தின் வளமும், வளர்ச்சியும் இந்த போக்கிலேயே அமைகின்றன.
விரைவில் குடியரசு நாடாக மலரப்போகும் மொரிஸியஸ் தீவில், தமது வளர்ச்சிக்குத்துணை நின்றவர் களில் ஒருவராக மகாத்மாகாந்தியைப் போற்றும் மக்கள் அவர் நாட்டுக்கு விஜயம் செய்த 90 ஆண்டுகளை நினைவுபடுத்தும் விதத்தில் இந்தாண்டு நவம்பரில் நான்கு நாட்களுக்கு வண்ணமிகு நிகழ்ச்சிகளை நடாத்தி நன்றி செலுத்தினர்.
மலையகத்தில் இன்று பூத்துக்குலுங்க ஆரம்பித்திருக்கும் மலர்ச்சிக்கு வித்திட் டவர் கோதண்டராம் நடேசய்யர் அவர்கள்.
அடுப்புப்படி டே அங்கிருக்கும் "மீ கொடுக்காப்புளி! கொட்டி நன்கு ப கிடுகிடெனப் டே கீழேமேலே சிந்த மடமடென தட் மற்றவேலை பார்
சிவ்டிங்ரூமில்” 6 'சேம்பிள் டஸ்ன "விசிட்டிங்ஏ ஜன் வெள்ளையம்மா “டெஸ்டகப்பை!”: வேகமாகச் சுற்றி "விசிட்டருக்கு வேலைசொல்லி
சாயம்போன சக் சங்கதியாய் ஆகு காயம் இடு காடு கவனமாக உழை ஒயுமட்டும் ஓடிய ஒன்றுமில்லை எ காயைப்போல் 2 களையிழந்த கோ
அவரது நூற்றாண்டு நினைவின் போது நன்றி மறந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உட்படாதவர்களாக மலையக சமூகத்தினர் செயற்படுவார்கள் என்று நம்புவோமாக.
குன்றின் குரல்

டீமேக்கர் ஐயா.
மிங்கும் திரிந்தலைந்து தொழிற்சாலைத் விவரும் “டீமேக்கர் - ஐயா! படக்க ஏறியோடி நடைநடந்து - இங்கேவாரும் " என்பார்! - மெத்தையில் சாய்ந்துநின்று துண்டுபீடி "டம்மடிக்கும்” ங்ெகி வருவார்! - "வாவா!
கழண்டுபோச்சி! அடுப்புவேலை நிண்டுபோச்சி!! பிவாரும்" என்பார்!
5 தளிரைக்கையில் நூதனமாய்ப்பிடித்தழுத்தி - இங் கேவாரும்" என்பார்! - கொழுந்து
காத்தாடியை வடிவாப்போடுநேத்துரவு போனான்?” என்று கேட்பார்!” - காம்பு த்த இலை நெறையருக்கு கங்காணிக்கு க்ெ கேக்கலியே” என்பார்! - மெத்தையில் க் கீழிறங்கி வந்து ரோலர் முன்னிருந்து
வேகத்தையும் பார்ப்பார்!
மலேநின்று அனல்வேகம் பார்த்தபின்னே
ட்டரையும் பார்ப்பார்! - "ஏய்!
அரைத்ததூளைக் கொண்டுபோயி "கூலிங்ரூமில்” பரப்பிவிடு! என்பார்! - "போபோ!.... பாடுதூளை கிட்ட நிண்டு தள்ளிவிடு!
ாதே நீ!” என்பார்! - அடுப்பில் டுசுற்றும் மகிழ்வுட னே பார்த்திருந்து எக்கநன்றே செல்வார்!
சென்று நிற்பார் செல்லம்மாவும் கண்ணசைப்பாள்
டக் கொஞ்சம்எடு !” என்பார்! - "நாளைக்கு எட்” வந்திடுவார் வெரசாவேலை முடிக்கவேணும்
சலிக்கவேண்டும்" என்பார்! - பி.ஓ.பி உறிஞ்சிப்பார்த்து “டேஸ்ட் வெரிகுட்டு” என்று
வந்தே நிற்பார்! - வந்த கொடுக்க "பெனிங்ஸ்” ரெண்டுபக்கட் அனுப்பு”மென்று வீட்டுக்கவர் நடப்பார்!
கையாகிச் சாம்பல் வாழைத் தூரில் போட்ட முன்னே டீமேக்கர் - இந்தக் போகும் காலத்துக்கே முன்னயவர் க்கவேணும் என்பார்! - யந்திரம் பாடி உழைத்த பின்னே வாழ்க்கையிலே என்று ஏங்கிநிற்பார்! -முருங்கைக் உடல் சிறுத்து கருப்புக்கோட்டு சூட்டுமாகிக் பலத்திலே போவார்.
க.ப.லிங்கதாசன்

Page 10
மலையக பத்திரிகைத்து
முன்னோடிகள்.
'செய்தி' ரா.மு.நாகலிங்கம்
கே.எஸ்.ராஜூ
""நல்லதை நினைப்போம்
செய்தி வெளிவம்
சுறுசுறுப்போடு, து. நல்லதை செய்வோம்
புறும் பேச்சோடும் நற்பெயரெடுப்போம்
அதே போல நல்வாழ்க்கை வாழ்வோம்”
இருப்பது எனக்கு
அவரது வாழ்க்
பணிகள் அனைத் இந்த நினைவோடும், செயலோடும்,
கூர்ந்தார். மதுை நல்ல பெயரோடும் நல்வாழ்வு வாழ்ந்து
நகரிலிருந்து திரு வருபவர் செய்தி' ரா. மு. நாகலிங்கம்
ஆட்டோவில் சென் அவர்கள்.
ஆட்டோவிலேயே 1 மலையக பத்திரிகையாளர்களில்
நிகழ்ந்தது. இங்கு முன்னோடியாக விளங்கும் திரு. ரா.
அவர் ஒருமு. நாகலிங்கம் அவர்கள் 'குன்றின்
திகழ்ந்தார் - எ குரலுக்காக' பேட்டி காணும் பொருட்டு
எழுதுவதற்கு முன் புத்தாண்டுக்கு முதல் நாள் மதுரைக்கு
வர்த்தகராக - ெ சென்று அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
இருந்தார் என்ட

வேண்டும். றை
அறுபதில் இலங்கை வானொலி விளம்பரத்தில் ஒரு பெயர் பிரபலமாக ஒலிபரப்பாகும். அமரர் மயில்வாகனன் குரலில் இந்த பெயர் ஒலித்தது. 'ஜெகஜோதி' என்ற அந்த பெயரில் ஒரு நிறுவனத்தில் தயாராகும் பல்பொடி, ஊதுபத்தி முதலான பல பொருட்கள் எங்கும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. அது இவரது நிறுவனம் தான்.
கைத்தொழில் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார்.
கண்டியில் பிரபல வர்த்தகராக விளங்கிய அவர் 1941 இல் புசல்லாவில் ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக அமர்ந்தார். தன் அயராத உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து பிரபல வர்த்தகரானார்.
வர்த்தகத்தோடு நின்று தன் வாழ்க்கையை முடக்கிக் கொள்ளாமல், கலை, இலக்கிய, சமூகப்பணியிலும் தன்னை முடுக்கி விட்டு பல்வேறு பணிகளைச் செய்தார் என்பதை
குறிப்பிட வேண்டும்.
புசல்லாவில் 1942ல் நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரிலே நேத்தாஜி வாலிபர் சங்கம் ஒன்றை அமைக்கத் தொடங்கியதன் மூலம் இவரது சமூகப் பணி ஆரம்பமாகியது. அச்சங்த்தின் மூலம் மலையக இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்பாடு
பட்டார். த காலத்தில் என்ன
பின்னர் காந்தியத்தில் பற்றுக் டிப்போடு, வெடிப்
கொண்டார். அண்ணலின் அஸ்தி செயல்பட்டாரோ
இலங்கை வந்த போது, புசல்லா அவர் இன்னமும்
வட்டார மலையகத் தொழிலாளர்களின் ஆச்சரியம் தான்.
தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார். கை அனுபவங்கள்,
மலையக மக்களின் மறு கதையும் நினைவு
மலர்ச்சிக்காகவும், விழிப்புணர்ச்சிக் ரயில் அண்ணா
காவும் பாடுபட்டவர்களில் குறிப்பிடத் தமங்கலம் வரை
தக்கவர். 'மலைநாட்டுக் காந்தி று திரும்பும்போது
என்றழைக்கப்பட்ட அமரர் ராஜலிங்கம் Tங்கள் நேர் காணல்
அவர்களோடு கொண்ட தொடர்பின் குறிப்பிடத்தக்கது.
காரணமாக பொதுப்பணிகளில் ஈடுபடத்
தொடங்கியவர் ரா. மு. நா அவர்கள். பத்திரிகையாளராக ர்பது குறித்து
1949 இல் இலங்கைத் தொழிலாளர் னால் அவர் ஒரு
காங் கிரஸ் கம்பளை மாவட்ட தாழில் அதிபராக
செயலாளராக கடமையாற்றினார். தை குறிப்பிட அப்போது அப்பகுதிக்கு விஜயம்
குன்றின் குரல்

Page 11
செய்த பூமிதான இயக்கத் தந்தை
கொழும்பிலிருந் அமரர் ஆச்சாரியர் கிருபாளனி
கண்டியிலிருந்தும் அவர்களுக்கும், அவரது துணைவியார் பத்திரிகையை அவர் சுஜாதா கிருபாளனி அவர்களுக்கும், குறுகிய வட்டத்தி டாக்டர் சுப்பராயன் தம்பதிகளுக்கும் கொள்ளவில்லை. இ ஊர்வலம் நடத்தி சிறப்பான வரவேற்பு ஏடாகவே கொண்டு கொடுத்ததை மனம் நெகிழ நினைவு மலையக மக்களின்
கூர்ந்த ரா. மு. நாகலிங்கம் அவர்கள்
கலை, இலக்கிய உ மேலும் தமிழகத்தின் புரட்சித் சேவையாற்றியதோடு தலைவர்களாக இருந்த எஸ். ஏ. வளர்ச்சிக்கும் - ஏ! ரஹீம், தோழர் ப.ஜீவானந்தம்
நாட்டின் கலை - இ முதலியோருக்கும் சிறப்பான வரவேற்பு ஒரு பாலமமைத்தது ? கொடுத்ததை மன மகிழ்ச்சியோடு இருக்க முடியாது. நினைவு கூர்ந்தார்.
செய்தி அரசியல் அந்த கால கட்டத்தில் தான் தாம்
சமூகவியல், இலக்கிய பத்திரிகைத்துறையில் அடி யெடுத்து ஆய்வுப் பூர்வமான வைத்ததை நினைவு கூர்ந்தார். கம்பளை
கட்டுரைகளை வெள - புசல்லாவில் காங்கிரஸ் இருந்தபோது மூலம் - பல இ 'நவஜீவன்' என்ற பெயரில் ஒரு
எழுத்தாளர்கள் சிறட் பத்திரிகையை ஆரம்பித்தார். அமரர்
சர்ச்சைக்குள்ளானார் கேராஜலிங்கத்தின் சகோதரர் சங்குவாரி
சொல்ல வேண்டும். நண்பர் திரு. கா. சின்னையாவுடன்
உலகில் செய்தி ச இணைந்து இதை ஆரம்பித்தார். பின்னால் கொடுத்த அந்த இது காலஞ்சென்ற கே. எஸ். காளிமுத்து
இலக்கிய உலகில் அவர்களை ஆசிரியராக கொண்டு
கால கட்டமாக அ நீண்ட காலம் வார இதழாக வெளி
சொல்ல வேண்டும். வந்த, பின்னர் நின்று விட்டது.
'ஏழாண்டு கால் 2 இவர் சமூகப்பணியாற்றியதை விட
'சில அவசர குறிப்பு பத்திரிகைத்துறையின் மூலம் ஆற்றிய
தளைய சிங்கம் எ கலை, இலக்கியப்பணியே இவருக்குப் கட்டுரைகள் 'ஈழத்து பெயரை தந்ததோடு சான்றோர் பலரின்
பெரிதும் சர்ச்சை. நட்பையும், அன்பையும் பெற்று தந்தது நினைவு கூரவேண்டு என்பதை குறிப்பிட வேண்டும்.
நாராயண துரைக்க மணிக்கொடி காலத்.
முதல் பல தமிழக ! செய்தியின் பொற்காலம்:
எழுத்துக்களும் செ அறுபதுகளில் தான் மலையகத்தில்
பெற்றன. ஒரு மறுமலர்ச்சியே தோன்றியது.
செய்தி மூலம் ெ இளைஞர்கள் மத்தியில் புத்தெழுச்சி
விவரித்த போது பிறந்தது பல்கலைக்கழகத்திற்கும்
செய்தவர்களையும், சென்றும் படிப்பது என்று பலர்
கூர்ந்தார். அதில் ஆ தமது மேற்படிப்பைத் தொடர்ந்தனர்.
மறைந்த சட்டத் பட்டம் பெற்று வெளியே வந்தனர்.
சுந்தரலிங்கம், கு. சமூக வாழ்வில் பலர் ஈடுபடத்
ஞாமகாதேவா ஆகியே தொடங் கி மலையக மக்கள்
உழைத்ததையும், அவ விழிப்புணர்வுக்கும் வித்திட்டு பாடுபடத்
பணிகளை மனம் விட தொடங்கினர். இந்த கால கட்டத்தில் தான் சின்னஞ் சிறிய பத்திரிகைகள்
செய்தியில் சில புற்றீசல்கள் போல வெளி வரத்
ஆசிரியராக நான் ப தொடங்கின. அப்போது தான் - இந்த
சுட்டிக் காட்டினா பத்திரிகை நட்சத்திரங்களுக்கு மத்தியில்
செய்திக்கு தொட பெளர்ணமி நிலவாய் 'செய்தி' பத்திரிகை
தொடங்கினேன். ! ரா. மு. நாகலிங்கம் அவர்களால்
ஆசிரியராக இருந்த தொடங்கப்பட்டது.
'கேட்டீர்களா சேதி
குன்றின் குரல்

=?.
தும், பின்னர் வெளி வந்தது. அதை தொடர்ந்து நடத்திய இப் - எழுத எனக்கு வாய்ப்பளித்தார். பின் மலையகம் என்ற ஞா. மகாதேவா 'நெடுந்தூரம்' என்ற "ற்குள் நிறுத்திக்
எ ன து நாவலை தொடர்ந்து தை ஒரு தேசீய
வெளியிட்டதோடு, பலவகையில் வந்தார். 'செய்தி'
வாய்ப்புகளை அளித்தார். பின்னர் - விழிப்பிற்கும்,
ரா.மு.நாகலிங்கம் அனுமதியோடு உதவி லகிற்கும் பெரும்
ஆசிரியராக நியமித்துக் கொண்டார். "ஈழத்து” இலக்கிய
செய் தியில் எனக்கு கிடைத்த ன் - தாய் தமிழ்
அனுபவங்களை - கிடைத்த பயிற்சி லக்கிய உலகிற்கும்
தான் என்னையும் ஒரு பத்திரி என்பதை கூறாமல்
கையாளனாக மாற்றியது - பின்னாளில் தமிழகத்தில் 'மக்கள் மறுவாழ்வு' மாதப்
பத்திரிகையை 10 ஆண்டுகளாக திறம்பட ல், பொருளியல், ம் சம்பந்தப்பட்ட
நடத்த முடிந்தது என்றால் அது
'செய்தியில் கிடைத்த அனுபவங்கள் ஆக்கப்பூர்வமான
தான். சியிட்டது. இதன் லங் கை வாழ்
செய்தியில் நான் இருந்த கால பபுப் பெற்றார்கள்; கட்டத்தில் செய்தி மிக சிரமத்தில்
கள் என்று கூட
நடந்துக் கொண் டிருந்தது. கலை, இலக்கிய
ரா.மு.நாகலிங்கம் அவர்களின் களம் அமைத்துக்
வர்த்தகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், காலக் கட்டம், பிரச்சினைகள் 'செய்தி' யையும் விட்டு
ஒரு சிறப்பான
வைக்கவில்லை. அத்துணை சிரமங் மைந்தது என்றே
சளுக்கு மத்தியில் 'செய்தியை' விடாது நடத்த வேண்டும் என்று அவர்
எடுத்துக் கொண்ட விடாமுயற் இலக்கிய வளர்ச்சி',
சியையும், அடைந்த சிரமங் களையும் புகள்” என்ற மு. Tழுதிய தொடர்
நான் அறிவேன். அத்தருணத்தில் இலக்கிய உலகில்
அவருக்கு இருந்த விடாமுயற்சி, க் கிளப்பியதை
வேட்கையை பாராட்டாமல் இருக்க ஒம்.
முடியாது.
கண்ணன் போன்ற து எழுத்தாளர்கள்
மலையக எழுத்தாளர்களின்
மறுமலர்ச்சிக்கு சய்தியில் இடம்
செய்தி பத்திரிகையின் மூலம், சய்த பணிகளை
மலைய மக்களுக்கு திரு. ரா. மு. நாக அதில் பணி
லிங்கம் அவர்கள் செய்த சேவை அவர் நினைவு
அளப்பரியது. மலையக மக்கள் தங்கள் சிரியராக இருந்த
நிலைமைகள் குறித்தும் - உரிமைகள் தரணி பெரி.
குறித்தும் - முன்னேற்றம் குறித்தும் இராமச்சந்திரன்,
உணர்ந்து பார்க்கும் விதத்தில் பார்கள் தன்னோடு
விழிப்புணர்ச்சி தரும் கட்டுரைகளையும்
செய்திகளையும் வெளியிட்டார். ர்களது சிறப்பான டு பாராட்டினார்.
குடியுரிமைப் பிரச்சினைகள் காலம் உதவி
குறித்தும், அதில் மலையக மக்கள், E செய்ததையும்,
எடுக்க வேண்டிய நிலைபாடுகள் ர். ஆரம்பத்தில்
குறித்தும், “ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் டர்ந்து எழுதத்
படி தாம் எந்த நாட்டை த.இராமச்சந்திரன்
தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும் கால கட்டத்தில்
கட்டுரைகள் - சர்ச்சைகளை
வெளியிட்டும், பலவகையில் மலையக என்ற பகுதி

Page 12
பாலே
மக்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தார் அறிஞர்கள், கவிஞர்க என்பதும், மலையக வரலாற்றில் இடம் நட்பினை ஏற்ப பெற வேண்டியதாகும்.
திருப்பதை நெஞ்சம் மலையகத்தில் பல எழுத்தாளர், கவிஞர்கள் தோன்றும் வகையில் செய்தியில் புதிய எழுத்தாளர்களுக்கு . வாய்ப்பு அளித்ததன் மூலம் மலையக
பாரதி த எழுத்துலகிற்கு, அவர் செய் த தொண்டினை மறுக்க முடியாது.
ஈழத்து இலக் மலையகப் பத்திரிகைத்துறையில்
மலையக இலக்கிய
மத்தியில் உலா வந் முன்னோடியாகவும், எழுத்துலகில் தனது பங்கினை அவர் செய்ததன்
அவர்கள் தமிழ
பெருமக்களோடு பலனாக, மலையக எழுத்தாளர் மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டு கௌர
வைத்திருந்தார்கள். விக்கப்பட்டார். மலை நாட்டு
"பாகு நின்ற ( எழுத்தாளர் மன்றத்தை அன்றைய
பண்பாளச் செ வீரகேசரியில் பணியாற்றிய எஸ்.
நாகலிங்கம் கா எம். கார்மேகம் முதலானவர்களின்
நயம் கண்டேன் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்
அன்பு கண்டே தலைவராக இருந்து, மன்றத்தின்
இப்படி, 1951 மூலமாகவும், செய்தி ஏட்டின்
கொண்ட போ மூலமாகவும் சுமார் 10 ஆண்டு காலம் ஆசிரியரும், தமிழ மலையக எழுத்துக்கும் எ ழுத் கி.வா.ஜகந்நாதன் தாளர்களின் வளர்ச்சிக்கும் தன்
பாமாலை சூட்டி பங்கினை திரு.ரா.மு. - நாகலிங்கம்
பேறு என்றார். அவர்கள் அளித்தார்கள்.
1963 இல் பாரதி மலையகத்தின் முன்னோடி எழுத்தாளரும், இலங்கையில் சிறந்த தொடர்புகள் எ ஆங்கில எழுத்தாளருமான அமரர்
பெருமையோடு ெ ஸி.வி. வேலுப்பிள்ளையுடன் பலகாலம்
பாவேந்தர் மறைந்த நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தமிழ் எழுத்த அவரது ஆக்கங்களை நூலுருவில்
அவர்களோடு 6 கொண்டு வருவதற்கு இயன்ற செலுத்தினார். பா உதவிகளை செய்ததை நினைவு கூர்ந்தார்.
பல தகவல்கள் முதலில் ஆங்கில மொழியிலும், பின்னர் தெரிந்து வைத்து ரஷ்ய மொழியிலும் வெளிவந்த ஸி.வி. இருக்கிறது. வேலுப்பிள்ளை அவர்களின் 'தேயிலைத்
1953களில் கலை தோட்டத்திலே' என்ற அனைவராலும்
ஏற்பட்ட . பயன புகழப்படும் கவிதைத் தொகுப்பை
சகோதரர்கள் அமர சக்தீ ஏ.பாலையா அவர்கள் தமிழில்
டி.கே.பகவதி நட் மொழி பெயர்த்ததை நூலுருவில் வெளியிட்டார்.
ம.பொ.சி.யோடு
பயணம் மேற்கொ கவிஞர் சில்லையூர் செல்வராசன் அவர்களின் "தணியாத தாகம்' என்ற
முதல் உலக த நூலினை அச்சிட்டு, அமரர் தனி
போது அமரர் 3 நாயகம் அவர்கள் தலைமையில் கண்டி
அடிகளோடு இந்தி சைவ மகா சபையில் வெளியிட்டதை
இருந்து மறைந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கிருஷ்ணன் அவர் - 'செய்தி' பத்திரிகையின் மூலம்
- இன்னும், சே! இலக்கிய - தொழிற் சங்கத்துறையில், கு.அழகிரிசாமி, இவர் ஆற்றிய பணி இவருக்கு
கண்ணன், மாயாவி இலக்கிய உலகிலும், தொழில்
ரகுநாதன் என்று சங்கத்துறையிலும் நூற்றுக்கணக்கான
கூர்ந்து அவர்களே
10

பந்தர்
ள், சான்றோர்களின் நட்புறவு குறித்து தெரிவித்தார். டுத்திக் கொடுத்
- 1952 இல் சென்னையில் நடந்த நெகிழ தெரிவித்தார்.
தமிழ் விழாவில் கல்கி கிருஷ்ண
மூர்த்தி அவர்களின் அழைப்பை ஏற்றுக் கலந்து கொண்டார். கல்கி டி.சதாசிவம்,
ராஜாஜி, திரு.வி.க., தெ.பொ. ஈசனோடு
மீனாட்சிசுந்தரனார் ஆகியோர்ரை
சந்தித்ததையும் பசுமையான நினைவுகள் கிய உலகிலும்,
என்றார். உலகம் சுற்றும் தமிழனாக - - சமூகத்தவர்கள்
- திகழ்ந்து தமிழர்கள் மற்றும் தாம் த ரா.மு.நாகலிங்கம்
சென்ற நாடுகள் பற்றி பல கட்டுரைகள் கத்தின் அறிஞர்
எழுதிய ஏ.கே. செட்டியார் அவர்கள் தொடர்புகள் கொழும்பு வந்த போது சந்தித்தார்கள்.
இந்தியா மட்டுமல்ல; மலேசியா தெனப் பேசும்
இலக்கிய விற்பனர்களோடு தொடர்புகள் ம்மை
வைத்திருக்கிறார். உடும்
எழுத்தாளர் தலாத்துஒய கே.கணேஷ் ன் நாகமுறும்
வீரகேசரி ஆசிரியராக இருந்து, டன் வாழ்க"
பின்னாளில் ஈழநாடு ஆசிரியராக ல் சந்தித்து நட்பு
இருந்த கே.பி.ஹரன், ஈழகேசரி ரது கலைமகள்
அரியரத்தினம் ஆகி யோருடன் றிஞருமான அமரர்
கொண்டிருந்த நட்பு இன்னும் அவர்கள் தனக்கு
கைலாசபதி, அறிஞர் அ. ந. கந்தசாமி யது தாம் பெற்ற
முதலானோருடன் இலக்கியத்
தொடர்புகள் கொண்டிருந்தார். தொசன் அவர்களை
1969 இல் ஜனவரி 31ல் தனது பின் அவரோடு
மூத்த மகள் சாந்தாவுக்கும் மலையக வைத்திருந்ததையும்
கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு தரிவித்தார். 1964ல்
எடுத்து கல்வி இயல் பற்றி நூல்கள் த போது, மறைந்த
எழுதிவரும் இலங்கை அரசினரால் ாளர் அகிலன்
ஊவா மாகாண கல்விமானாகவும் சென்று அஞ்சலி
சிற்ப்பிக்கப்பட்ட விரிவுரையாளர் பரதிதாசன் குறித்து
சோ.சந்திரசேகரனுக்கும் நட ந்த அவரிடம் கேட்டு
திருமணம் பற்றி குறிப்பிட்டார்.' ள்ளது வியப்பாக
அ த் திரு ம ண த தின் போ து
இ.தொ.காங்கிரஸின் தலைவரான திரு. உலகத் தொடர்பில்
தொண்டமான் அன்றைய நிதி மந்திரியும், பால், டி.கே.எஸ்.
இன்றைய சப்ரகமுவ மாகாணத்தின் ர் டி.கே. ஷண்முகம்
கவர்னராகவும் இருக்கும் திரு. எஸ். பு கிடைத்தது.
விமலசேன் அவர்கள், அன்றைய இந்திய
உதவி தூதுவர், திரு.வே. அண்ணாமலை  ெமலையக சுற்றுப்
இர, சிவலிங்கம் முதலாக பல தமிழ், பண்டார்.
சிங்கள அரசியல், இலக்கியம், வர்த்தகப் தமிழ் மகாநாட்டின் பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்தது அறிஞர் தனிநாயகம்
தன் பணிக்கு கிடைத்த மரியாதை "ய ஜானாதிபதியாக
என்று தெரிவித்தனர். தத்துவஞானி ராதா "களை சந்தித்தார்.
சான்றோர்களுக்கு
விழாக் கண்டவர். 7. சிவபாதசுந்தரம், நாராயண துரைக்
சமூகத் தொண்டு, இலக்கியப் 7, ரஸவாதி, சிதம்பர
பணிகளில் கவிஞர் களு க்கும் , - பலரை நினைவு அறிஞர்களுக்கும் விழா பல கண்டவர் சாடு கொண்டிருந்த ராமு.நாகலிங்கம் அவர்கள்.
குன்றின் குரல்

Page 13
என் க
அமரகவி பாரதியாருக்கு ஒவ்வொரு
1983ல் திரு ரா.முத் வருடமும் கண்டியில் விழா எடுக்கத்
தாம் வாழ்நாள் முட தவறியதில்லை.
வைத்திருந்த புத்தகங்
மலையகப் பாடல் 1951ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற
அன்பளிப்பு செய் தமிழ் விழாவில் மத்திய மாகாணத்
செய்வதில் அவரும் தமிழ்ச்சங்கம் பிரதி நிதியாக கலந்து
சான்று காட்டுவதா கொண்டார்.
1952ல் சென்னையில் நடை பெற்ற
சுமார் நாற்பது
மலையக கனல் - தமிழ் விழாவிலும் பங்கு கொண்டார்.
வளர்ச்சிக்கு அரும்ப 1966ல் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன்
தமிழகம், இலங்கை சி அவர்களுக்கு மணிவிழா நடந்தது.
இன்னும் பரந்த பட் சென்னையில் அதற்காக நியமிக்கப்பட்ட
நாடுகளுக்கும் க மணிவிழா குழுவில் ரா.மு.நாகலிங்கம்
பாலமைத்து மலை அவர்கள் இடம்பெற்றார். அதையொட்டி
மக்கள் சமூகத்தின் தமது செய்தி பத்திரிகையின் மூலமாக
செழுமை சேர்ந்தார் மணிவிழா மலரொன்றை அமைச்சர்.
"தாம் செய்த பண திருச்செல்வத்தின் மூலமாக வெளியிட்டு கண்டியில் பெரும் விழா ஒன்றை
எதையும் நூலுருவி எடுத்தார். ஊர்வலம் நடத்தி இரண்டு நாட்கள் இவ்விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் பல அமைச்சர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அந்தவிழாவில் மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு தங்கப்பதக்கம் அளித்து கௌரவித்தார்.
திரு.ரா.மு. நாகலிங்கம் அவர்கள் செய்தி மூலமாக இன்னொரு சிறப்பான
உன் இளமைை பணியை செய்ததை நினைவு கூராமல்
திருடிக் கொண்டு இருக்க முடியாது தமிழில் நாடகத்
தேயிலை தந்தையாக போற்றப்படும் சங்கரதாஸ்
இளங் கொழுந்த சுவாமிகளுக்கு சிறப்பு மலரொன்றை
தருகிறதோ! வெளியிட்டு கண்டியில் நூற்றாண்டு விழா கண்டது மூலம் நாடக உலகிற்கு
தேகத்தில் கூடை அவர் செய்த பெரும் தொண்டு
கூடைக்குள் தே குறிப்பிட வேண்டும். தமிழில் சிறுகதை
மனதுக்குள் சோ மன்னராக விளங்கிய புதுமைப்
சுமக்கும் பெண் பித்தனுக்கு விழாக் - கண்டார். தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளராக
உன் சோகம் விளங்கிய கு.அழகிரிசாமி, அமரகவி
சொல்லும் போடு பாரதியாரின் பேத்தி விஜயபாரதி,
என் கவிதை அ அவரது கணவர் சுந்தரராஜன் ஆகியோர் அவ்விழாவில் பங்கு கொண்டது
1 சங்கொலிக் கேட் குறிப்பிடத்தக்கது.
பொழுது விடிந்து விழித்தெழும்
..... தொண்டு செய்வது
வாழ்வில் விடியல் அவரது குணம்.
விழித்தெழவில்லை திரு.ரா. மு. நாகலிங்கம் அவர்கள்
உனக்கும் விடிய செய்த சமூக இலக்கிய பணிகளுக்கு
நினைக்கும் போ அவர் சேகரித்து வைத்திருக்கிற
என் கவிதை அ செய்திகள், நூல்கள் சான்றோர்களின் மடல்கள் சான்று பகரும்.
ஜ க ம ம 2
குன்றின் குரல்

ாகலிங்ம் அவர்கள் தவறிவிட்டோமே” என்று வருந்தும் றவதும் சேகரித்து
இவர் மேலும் " வாழ்க்கையின் கள் முழுவதையும்
பெரும் பகுதி பிரச்சினைகளில் பாலையொன்றுக்கு
போராட்டங் களி லே யே கழிந்து தம தொண்டு
விட்டது. இப்போது முதுமையில் டய ருணத்திற்கு
ஆரம்பக்கட்டத்தில் இருந்தாலும் கும்.
இன்னும் ஏதாவது செய்யவேண்டு
மென்றே விரும்புகிறேன் என்று ஆண்டு காலம்
தெரிவித்தார். - இலக்கிய சமூக ணியாற்றியுள்ளார்.
அந்த விருப்பத்தை உறுதிபடுத்தும் "ங்கப்பூர், மலேசியா வகையில் "கவிதா” என்ற பெயரில் டு தமிழர் வாழும் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து நூல்கள் லை, இலக்கிய
வெளியிடுவதில் முயற் சிகள் பக எழுத்துக்கும் மேற்கொண்டுள்ளார். அப்பதிப்பகத்தின் - விழிப்பிற்கும் மூலம் சில நூல்களும் வெளியிட்டுள்ளார்.
அவரது முயற்சிகள் வெல்ல சிகள் எழுத்துக்கள் வேண்டும் என்று புத்தாண்டு வாழ்த்துக்
ல் எழுதி வைக்கத் கூறி விடை பெற்றேன்.
விதை அழுகிறது !
யத்
தொன்
நாட்டின் பிரச்சினைகளை நீ பேசுகிறாய் நாடு உன்னைப் பேசுவதாய் இல்லையே!
துகளைத்
பிரச்சினைப் போக்கும் நீயே! .... இப்போது நாட்டுக்குப் பிரச்சனையாய்!
என உ ன ப
சம் (கம்
ணே!
எட்டிக் காம்பராவுக்குள் - உன் இளிச்சவாய்த் தனத்தைக் கண்டு விட்டதால் இங்கே கதைகளில் கவிதைகளில் மட்டுமே உன்னில் கரிசனை!
ழுகிறது!
டடுப்
| விட்டதாய்
லைக் காண லயே!
கண்ணீரில் மட்டும் கதைகள் சொல்லும் உனக்காக
என் கவிதை அழுகிறது.
பாதா ...?
தே முகிறது!
கோணமுட்டாவ
இரா. இராஜகோபால்
11

Page 14
( சிற
களைத்து வீடு திரும்பிய நான்
கிடைத்ததில் நிறை அம்மா கொடுத்த தேநீர்க் கோப்பையை
சீதா. அவள் ம கையில் ஏந்தியவாறு சோபாவில்
உயிர்த்தோழியாக சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டேன்.
அவள் தன் வ
ஒவ்வொரு நிகழ்ச்சி "தேவி! முதலில டீயக் குடிம்மா.
விடாமல் விவரித்து அப்புறமா யோசிக்கலாம்"
நினைத்த போது அம்மா ஞாபகமூட்ட வழக்கம்
அவள் கதையி போல தேநீரை அருந்தும் போது
நெஞ்சுருகிப் போக் அம்மாவின் கைப்பட்டு சுவை கூடியதை
"இன்னிக்கும் எண்ணி வியந்துப்போகிறேன். உதடுகள்
சரவரலீங்களா...? தேநீரை உறிஞ்சும் வேளையில் என் மனம் ஆழ்ந்த சிந்தனையில் லயித்துப்
வந்திருக்கீங்களே....
போகின்றது.
சோர்ந்து வீடுதி
முகத்தைப்பரிதாபம் நான் அன்றாடம் காணும் தேயிலைச்
கேட்கிறாள் சீதா. செடிகளால் அழகு பெற்ற பசுமலைத் தொடர்கள்...... பசுமையாக்கிச் சென்ற
"இல்ல சீதே போ உழைப்பாளிகளின் உயர்வைக் காட்டு
மிச்சம். அவங்களு வதை போன்ற அவற்றின் கம்பீர
எங்க தெரியப் தோற்றம்... மலைச்சரிவுகளில் தோள்
இருந்தாலும் ஒ களில் கூடையைத்தாங்கியவாறு தளிர்
- வுட்டுட்டு நா மட்டு கொய்யும் பெண்கள்.......... வெகுலாவ
போவப்போறதில்ல கமாக கொழுந்தைக் கொய்து கூடையை
அவள் துயர் துல் நிரப்பும் அந்த கரங்களின் வேகம் வியக்க வைக்கின்றன. ஒப்பற்ற
சொன்னான் ராமு.
அவர்களின் உழைப்பினால் மணமும்,
"கொஞ்சமிருங் சுவையும் பெற்ற என்னைப் போன்ற
ஊத்திக்கிட்டு வா எத்தனையோ உயிர்களின்
உள்ளே திரு களைப்பைப் போக்கிவரும் இந்தத்
தொடர்ந்து குசினி தேநீருக்கு ஈடேது. நாள் முழுதும்
அடுப்புப் பக்கத்தி பட்டினியால் வாடும் ஒருவனுக்கு
கட்டையை போ ஒரு கோப்பை தேநீர் தரும் நிறைவு.....
விட்டான். அடுட ஆனால் அந்த நிறைவைத்தரும்
அவனெதிரே கால் தொழிலாளியின் வாழ்வில் தான்
பிடித்தவாறு உ எத்தனை அவலங்கள். அவல நிலைக்கு
ஐந்து மாதக்கர்ட் ஆளாகி அல்லலுற்ற என்னுயிர்த்
மனைவியின் க தோழி சீதாவின் நினைவுநாளின்று.
முகத்தைப் பார்க்க சரியாக பத்து வருடங்களுக்கு முன்னால்
வேதனையாக இரு நடந்து முடிந்த என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சோக காவியம்.
"அட மறந்தே
இரு வாரே...” ஓ! நானும் அவளும் ஒன்றாகப் பள்ளிச் சென்ற அந்த இனிமையான
சட்டென ஏ நாட்கள்....! உயிரிலே கலந்த மறக்க
கொண்டவனாக மு முடியாத அன்பு உரையாடல்கள்.......!
வைத்துவிட்டு வ அவளின் ஏழ்மைச் சூழ்நிலை அவளின்
லத்தை எடுத்து 6 படிப்பைத் தொடர தடையாக இருந்தது.
"இந்தாம்மா 4 நான் படிப்பைத் தொடர்ந்தேன்.
சாப்பிடுவியேனு வ தொழிலும் பெற்றேன். ஆனால் எங்கள் நட்பு தொடர எந்தத் தடையுமிருக்
அவளுக்காக கவில்லை. என் ஒவ்வொரு முன்னேற்
வந்த இனிப்பும் றத்தையும் தன் வளர்ச்சியாகக் கொண்டு
பலகாரப் பொட மகிழ்ந்துப் போவாள் என் தோழி.
முன்னே பிரித்து எ தனக்குக் கிட்டாத கல்வி, உத்தியோகம்,
அன்புவைத்திருக்கு வசதியான வாழ்க்கை எனக்குக் வாழ முடியுமா என்
12

கதை
கண்டாள் அன்பு
அவள் கண்கள் கலங்கின. வாயு த்துயர் தீர்க்கும்
வயிறுமாக இருக்கிற இவளைத் தவிக்க என்னை மதித்து
விட்டு தான் மட்டும் ஊருக்கு ழ்வில் நடக்கும் போவதா..? இப்படி ஒரு நிலைமை சியையும் ஒன்று
வருமென நிச்சயமாகத் தெரிந்திருந்தால் சொல்வதை இன்று
இவளைக் கலியாணம் பண்ணிக் நானே அவளாகி
கொள்ளாமலேயே இருந்திருக்கலாம். ள் நாயகியாகி
ராமு வின் இதயம் அழுதது. தனக் றேன்.
கேற்பட்ட இக்கட்டை எண்ணி அவன்
உள்ளம் கொதித்தது. கொதிப்பின் பான
காரியோ
வேகத்தால் துடித்து ஆடிய கேத்தல் களச்சி போயி
மூடியின் ஓசை இருவரின் சிந்தனை
யையும் கலைத்தது. தம்பிய கணவனின் பாகப் பார்த்துக்
மறக்க
ய்வார செலவுதான் க்கு நம்ம நெலம் போவுது. என்ன என இங் கேயே தனியா ஊருக்குப்
ஆமா.....!" டக்கும் தொனியில்
சாந்தாராஜ் -
முடியவில்லை)
க தேத்தண்ணி
ரே”
ம்பிய சீதாவைத்
* * * 7க்குள் போனவன்
ஒரே தோட்டத்தில் பிறந்து வளர்ந்த லேயே ஒரு பலகக்
உள்ளங்கள் இரண்டும் ஒன்றுப்பட்டன. ட்டு உட்கார்ந்து
பெற்றோரின் பூரண சம்மதமிருந்தும் ப்பை ஊதிவிட்டு
இருவரும் மணமுடிக்க முடியாத ளைச் சற்று மடக்கிப்
சூழ்நிலை உருவாகி இருந்தது. ட்கார்ந்தாள் சீதா.
“நாங்க எலங்க பிரஜையா பதியப் பிணியான
தன்
பட்டுட டோ. நீங்க
- ஊருக்குப் வலைப் படிந்த
போறவங்க. எப்படி ங் க நம் ம ராமுவுக்கு பெருத்த
ஆசநெறவேறப் போவது...?” கந்தது.
ஏக்கத்துடன் கேட்பாள் சீதா. போயிருச்சி சீதா.
“நாங்க ஊருக்குப்போவ இன்னு
காலமிருக்குதில்ல. அதுக்குள்ள எப்பாடு தோ நினைத்துக்
பட்டாவது ஒனக்கும் சேத்து ன் காம்பிராவிலேயே
1பாஸ்போட் எடுத்திட மாட்டேனா! தே சிறு பொட்ட
நாம் கலியாணம் செஞ்சிக்கிட்டா வந்தான்.
எம்பொஞ்சாதிங்கிறதால ஒன்ன எங்கூட தோ நீ ஆசையா
அனுப்பி வைக்கத்தானே வேணும்." எங்கிட்டு வந்தேம்மா”
நம்பிக்கையுடன் வாதிட்டான் ராமு டவுனில் வாங்கி
மகளைப்பிரிய வேண்டி வருமே - காரமும் கலந்த
என்ற துயரம் ஒருபுறம்...., அவர் சடலத்தை , அவள்
களிருவருக்கிடையிலும் பிரிவு ஏற்பட்டு வத்தான். இவ்வளவு
விடுமோ என்ற பயம் ஒருபுறம்... ஆனால் ம் புருஷனை பிரிந்து
ராமுவும் சீதாவும் ஒருத்தருக்காக ஒருத்தர் ன்று நினைத்தபோது
உயிரை விடக்கூடத் தயாராக இருந்த
குன்றின் குரல்

Page 15
நிலையில் அவர்களுக்கு முறையாக
தீர்த்துக்கொள்ளவென மணம் முடித்து வைப்பதைத் தவிர
ராமுவையும், இன்னா வேறு வழி தெரியவில்லை சீதாவைப்
ளரையும் ஒரு நாள் பெற்றவர்களுக்கு. சட்டப்படி திருமணம் திடீர் விஜயம் மேற்கெ செய்து கொண்டு விட்டால், தன்னுடன்
கைது செய்து கொ தாய்நாடு செல்ல அனுமதி கிடைத்து
அவனது குடும்பப் ப |விடும் என்ற தீராத நம்பிக்கையில்
தால் நிராகரிக்கப்பட பிடிவாதமாக சீதாவைக் கரம்பிடித்து
விட்டுப் போய்விட விட்டான் ராமு
கட்டாயத்துக்குள் :
காதலித்தவளைக் கைப்பிடித்த நாள்
சீதையிடம் வி முதல் அவளைத் தன்னுடன் ஊருக்கு
போது...... அழைத்து சென்று விட வேண்டுமென்ற
“கடசியா நா பய நோக்கத்துட னே யே காலத்தைச்
போச்சுங்களே. ஐயே செலவிட்டான். "தெரிந்திருந்தும்
ஒங்களக விட்டுட்டு ; ஏனப்பா மணமுடித்தாய்?” என்ற
போறே. என்ன இந்த கேள்விக்குறியைத் தவிர ஒன்றி விட்ட
போறிங்களே...... புருஷன் பெண்ஜாதியைப் பிரிப்பதா என்ற கருணைக் கண்களை அதிகாரி
ராமுவின் கால்க களின் முகத்தில் கண்டானில்லை.
கொண்டு கதறினாள் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறாள் தேற்றுவான் . என்பதை ஏதோ குற்றம் புரிந்துவிட்ட
சொல்வான். பாவனையில் தயங்கிச் சொல்லி
“சீதே இதப் ப அலுத்து விட்டது.
தள்ளாத குறையா "வாசகால எல்லை முடிந்தும்
போராங்க. நீயு இ நாட்டை விட்டுப் போகாதிருந்தால்
நானே கடலிலே..." தகுந்த நடவடிக்கை எடுப்போம்.
வார்த்தையை முடி பெஞ்சாதிக்கு ஏதாவது ஏற்பாட்டைச்
தடுத்தாள் சீதா. செய்துவிட்டு நீர் போய்தான் ஆக வேண்டும்"
"ஐ யோ! வேன
யெல்லா பேசாதீர் சட்டம் தான் பேசியது. இறுதி
கொரயுமில்லாம கட்டமாக அரசியல் செல்வாக்கு
நா எப்படியு கெ உள்ளவர்க்கு காசைக்காட்டி காரியம்
ளோட வந்து சேர் முடிக்கவும் தலைப்பட்டான்.
சீதா வேதனை காசப்பத்தி யோசிக்காதீங்க
தோட்ட மே அழுத் மச்சான்..... எங்கப்பாக்கிட்டச் சொல்லி
தலைவனான வே எப்படியும் சமாளிக்கலாம். என்ன
துடைத்துக் கொண் அநாதையா வுட்டுட்டு மட்டு போயிடா தீங்க.”
"அதப்பாரும்மா
இரண்டொரு மா சீதா தேம்பினாள்.
பாஸ்போட் கிடை இந்திய பாஸ்போட்டை என்றோ
என்னாலான ப பெற்று விட்ட ராமு இலங்கைப்
செய்யமாட்டேனா. பிரஜையாகப் பதியப்பட்டுவிட்ட தன்
பெத்தவங்க கையில மனைவிக்கு இந்திய பாஸ்போட்டைப்
ஒப்படைச்சி போற பெற பெரும் பிரயத்தனம் பட
கையுமா நீயு ஊ வேண்டியிருந்தது. இதைப் பெறுவ
போற. இப்ப ( தற்குள் ராமுவின் வாசகால எல்லை
யனுப்புமா...." முடிவடையும் நிலை. இத்தகைய
என்று ஆறுதல் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டு, அவலத்தில்
ஒன்று பட்ட உள்ள தள்ளப்பட்ட நிலையிலும் குறித்த
பிரிக்கப்பட்டன. கால எல்லைக்குள் தாயகம் திரும்பா விட்டால் தான் கைது செய்யப்படப்
பிறந்து வளர்ந் போவதைக் கூட பெரிதுப்படுத்தாமல்
அரும்பாடுபட்ட - தனது வாழ்க்கைப் பிரச்சினையைத்
வேற்று நாட்டவன
குன்றின் குரல்

அலைந்து திரிந்த
போகிறான். உரிமையற்ற நாட்டை ம்சில தொழிலா
உயர்வடையச் செய்த உழைப்பாளி தோட்டத்துள்
ஊமையாகிப் போகிறான். செய்தொழில் ாண்ட பொலிசார்
மறப்பது மனிதப்பண்பாடாகியதோ ண்டு போயினர். என செயலிழந்துப் போகிறான். பிரச்சினை சட்டத்
* * * ட்டது. நாட்டை
வேண்டு மென்ற
"சீதே அழுவாதம்மா. நெரஞ்ச தள்ளப்பட்டான்.
மாசமா இருக்கிறவ இப்பிடி அழுவப் டை பெற வந்த
படாதும்மா. இன்னு கொஞ்ச நாளில எங்களயெல்லா வுட்டுட்டு நீ ஊருக்கு
போயிட போறியேனு நாங் கத்தா ப்பட்டது சரியாப்
அழுவனு...” T! நா எப்படிங்க உயிரோட இருக்கப்
சீதாவின் தாய் மகளைத் கதியில விட்டுட்டு
தேற்றிக்கொண்டிருந்தாள். கணவனின் பிரிவுத்துயரால் உயிர்துடிக்க, உடல்
நலிவுற தாயாகும் நாளை நெருங்கிக் லைக் கட்டிக்
கொண்டிருந்தாள் சீதா. அந்த நாளும் [ சீதா. எப்படித்
வந்தது. தோட்டத்துப் பிரசவ வாட்டில் எ ன் ன வென்று
பிரசவ வேதனையால் துடித்து
கொண்டிருந்த போதும் அவள் வாய் சரும்மா கடலில
“மச்சான்....... மச்சான்...... என்றே முணு என்ன கொண்டு
முணுத்தவாறு இருந்தது. உடலும், இப்படி பேசினா
மனசும் நொந்து போன நிலையில் அவள் படும் அவஸ்தையைக் காண
தாயின் மனதை என்னவோ செய்தது. க்குமுன் அவனைத்
“முதல் பிரசவந்தானே.கொஞ்சம்
கஷ்டமாதாம்மா இருக்கும் பயப் னாங்க அப்படி
படாதீங்க.” ப்க. நீங்க ஒரு போயிட்டுவாங்க.
தாயாகப் போகிறவளின் தாயைத் ரஞ்சநாளல ஒங்க
தேற்றினாள் மருத்துவச்சி. ந்தி ரேனுங்க”.
"குவா...! குவா.......! (யோடு புலம்ப
என்ற பிஞ்சு குரல் அனைவரின் து. தொழிலாளர்
வயிற்றிலும் பாலை வார்த்தது. அந்தக் லு கண்களைத்
குரலுக்குரிய புத்தம்புது உயிருக்குப்
பாலூட்ட வேண்டியவளின் உயிர் - சீதே இன்னு
அவளுடளினின்றும் விலகி போய்க் சத்தில உனக்கு
கொண்டிருந்தது. டச்சிரும். நானு
மகளை மகிழ்விக்கப்போவதாக "ட டும் உதவி
எண்ணி, போராடி பெற்ற பாஸ்போட் - ராமு - ஒன்ன
சகிதம் உள்ளே வந்துக் கொண்டிருந்தார். மதானே பத்திரமா
சீதாவின் தந்தை. என். கொழந்தையு
* * * நக்கு போவத்தா தெகிரியமா வழி
'தேவி...!தேவி..! என்னம்மா இது.
எத்தனைத் தரம் கூப்பிட்டேன். ரகச் சொன்னான்.
அப்படி யே தூங்கிப்போயிட்டியா. நீ ங்கள் சட்டத்தால் தேவிங்கறதேயே மறந்துட்டியா என்ன..?
அம்மாவின் கேள்வி அன்னை 5 பூமி செழிக்க
மீண்டும் தேவியாக்கியது. அந்த தொழிலாளி
''ஓ.. என்னருமை சீதா" 7க வெறுமையாக
-டு)
13

Page 16
மற்றவர்களைக் காரசாரமாகத் தாக்குவதன் அனேகமானவர்கள் புகழ் சம்பாதித்துக் கொள்கின் மற்றவர்கள் தூற்றியபோதிலும், அவர்களைத் திரு மனப்பான்மையினால், பெரும் புகழ் சம்பாதித்
ஒரு சிலருள் திரு.கே.இராஜலிங்கமும் ஒ
சி.தில்லைநாதன்
யாபாாாாாாாாாாாாாாாா
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் திரு. இராஜலிங்கம் முன்னணித் தலைவரான திரு. இராஜ
சிறிதுமின்றி, அல் லிங்கம் திடீரென்று மாரடைப்பினால்
வாழ்வினை உயர்த் காலஞ்சென்று விட்ட செய்தியானது
இதய சுத்தியான நோ பல்லாயிரக் கணக்கானோருக்கு
புசல்லாவை யி அதிர்ச்சியும் கலக்கமும் தருவதாகும்.
வித்தியாலயத்தைத் "நாம் பிறக்கும் போது பிறர் சிரிக்கிறார்கள். இறக்கும்போது அவர்கள் அழவேண்டும்” என்றார் ஓர் அறிஞர்.
பத்தாண்டுகள் அதற்குப் பிறர் நலன் கருதி ஏதாவது
ஆசாபாசங் களி செய்தால்தான் வழியுண்டு. திரு. இராஜ
கப்படாது, காந் லிங்கம் தன் வாழ்நாள் முழுவதையுமே
பின்பற்றிய கதர பொதுப்பணிக்காக அர்ப்பணித்தவர்.
வாழ்ந்தவர் திரு . இ அவர் மறைந்த செய்தி கேட்டு இன்று
ஆண்டில் பேராதன அழுவது மலைநாடு மட்டுமல்ல.
சங்கத்தில் பேசிய கோலத்தில், கடந்த
கண்டேன்” என். கல்வித் தொண்டு
என்னிடம் கூறின கண்டி புனித அந்தோனியார்
மலைநாட்டு கல்லூரியில் கல்விகற்ற திரு.இராஜ லிங்கம், சிறிது காலம் ஆசிரியராக
திரு. எஸ்.எ கடமையாற்றினார். அக்காலத்திலேயே
தலைமையில் இய மலைநாட்டுத் தொழிலாளரின் வாழ்வில்
இந்திய வாலிபர் 8 அவர் அக்கறை காட்டினார்.
செல்லையாவின் தல் அவர்களுடைய சமூக, பொருளாதார,
கண்டி - போஸ் அரசியல், கலாசார நிலைமைகளைச்
ஞானபண்டிதனில் சீராக்க அவர் பெரிதும் உழைத்தார்.
இயங்கிய பதுளை
சங்கம் போன்ற ப பலமுறைகளைக் கையாண்டு
ஆண்டுக்கு முன்னர் மக்களின் ஆதரவை அரசியல்
மத்தியிலே தொன் தலைவர்கள் திரட்டுவதுண்டு. ஆனால்
14

மூலமே Tறனர். ஆனால் ப்பித் தூற்றாத துக் கொண்ட ப
ருவர்.
நேரு இலங்கைக்கு வந்த காலத்தில், கண்டி போகம்பரை மைதானத்தில் நிகழ்ந்த மாபெரும் கூட்டத்தில், நேருவினுடைய சொற்பொழிவை அழகுறத் திரு. இராஜலிங்கம் தமிழ்ப் படுத்தியது இன்னமும் தனது நினைவில் நிற்கிறதென்று ஒரு நண்பர் கூறினார். திரு.இராஜலிங்கம், மலைநாட்டின் தலைசிறந்த தமிழ்ப் பேச்சாளருள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
தனக்களிக்கப்பட்ட வரவேற்புபசாரத் தின் போது, சிதறுண்டு கிடந்த மலை நாட்டு மக்களின் இயக்கங் கள் ஒன்றுப்படுத்தப்பட்டால், பெரும் பயன் விளையுமே என்று நேரு கூறினாராம். அதன் விளைவாகத் தோன்றிய இலங்கை இந்திய காங்கிரசை அமைக்கத் திரு. இராஜலிங்கம் முன்னின்றுழைத்தார். அதன்
செய லாளராகவு ம் கடமையாற்றினார்.
ம் அந்த நோக்கம் லற்பட்ட மக்கள் ந்த வேண்டுமென்ற -க்குடன் உழைத்தார். ல் சரஸ் வதி - தாபித்தார்.
நக்கு முன் சினால் அலைக் தீய மார்க்கத்தை எடை மனிதராக ராஜலிங்கம். “1937ம் மன இந்திய வாலிபர் - அதே எளிமைக் - வாரமும் அவரைக் று ஒரு நண்பர் ார்.
இயக்கங்கள்
பாராளுமன்றப் பிரதிநிதி "
ன்.சின்னையாவின்
1947ல்
நடை பெற் ற ங்கிய பேராதனை
பொதுத்தேர்தலின் போது திரு சங்கம், திரு.இராமச்
இராஜலிங்கம் நாவலப்பிட்டியின் லைமையில் இயங்கிய
பிரதிநிதியாக பெருந்தொகையான சங்கம், திரு.
வாக்குகளால் தெரிந்தெடுக்கப்பட்டார். ன் தலைமையில்
அத்தேர்தலில் அவர் திரு. ஆர். ஈ.ஜய - இந்திய வாலிபர்
திலகாவையும், பேராதனை இந்திய ல சங்கங்கள் 1939ம்
வாலிபர் சங்கத் தலைவராக இருந்த மலைநாட்டு மக்கள்
திரு. பொன்னையாவையும் தோற் எடாற்றின.
கடித்தார்.
குன்றின் குரல்

Page 17
நான்கு தடவைகள் இலங்கை
ஆதரவைப் பெற ஜனநாயகக் காங்கிரசின் தலைவராகத்
மிகச் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. இராஜலிங்கம்
ஒரு நண்பரு 1956ம் ஆண்டு ஜூலை மாதம் பாரிச
கொண்டிருந்தாரா வாய்வு நோய் காரணமாகத் தன்
உருவம், உள் பதவியை இராஜினாமாச் செய்தார்.
பற்றிப் பலவாற அதன் பின்னரும் அவர் இலங்கைத்
போது நான் தி தொழிலாளர் காங்கிரஸில் தொண்டாற்
பற்றி நினைப்பது றினார்.
இருள் நிற மனித பதவிவகித்த காலத்திலும் சரி,
இதயம் பரந்தது; இ பதவியற்ற காலத்திலும் சரி அவர்
பார்வையையும் ஒரே வகையாகத்தான் உழைத்தார்.
அவர் மனம்விட தன்னலமற்ற அந்தத்தியாகி காந்தீய
பான்மையுடையவு வழியில் நம்பிக்கை மிகுந்தவர்; பிடிவாத
அரசியல்வாதிகள் குணமும் முரட்டுச் சுபாவமும் அற்றவர்
ஆனால் அவர்கள் சாந்த குணமும் அன்புமணமும் வாய்க்கப்
ஆதரவு பெறும் நே பெற்றவர், பாட்டாளி வர்க்கத்தின்
திரு.இராஜலிங்கத்தி சரியான பிரதிநிதியான திரு.இராஜ
எண்ணம் எது லிங்கம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி நினைப்பது நியா! சுதந்திரம் தவறி கெட்டிருந்த ஒரு மக்கட்கூட்டத்தின் ஈடேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். சகோதர
உண்மை ஒ மக்களின் ஈடேற்றத்திற்காகச் சொந்த
மலைநாட்டுப் நலனை முழுவதும் தியாகம் செய்த
மக்களுடைய பிர ஒரு தலைவருக்கு உதாரணமாக
அறிந்திருந்தாலும், என்றும் அவர் வாழ்வார் என்றால்
வாழ்க்கைப் போரா. அது உயர்வு நவிற்சியாகாது.
அவை நடை ெ புலத்திலேயே பார்.
எனக்கு ஆவல். 4 ஒற்றுமை பாலம்
கைகூடவில்லை. தி பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டு
சந்திக்கும்போதெல் வரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை நான் மலைநாட்டு தமிழருக்கும் இந்திய வம்சா வழி பொருளாதார, அர யினருக்கும் இடையில் ஒருவகை பற்றிப் பேசுவது மனஸ்தாபம் ஏற்பட்டதை அனேகர்
அந்த மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
- அந்த
றார்கள், எப்படி வேளையில் அவர்களுக்கிடையில்
எப்படி உறங்குச் வெறுப்பு வளராதிருக்கும் வண்ணம்
அறிவுப் பெறுகி ஒற்றுமைப் பாலத்தினைக் கட்டிக்
தேவைகள் என் காத்தவர்களுள் முதன்மையானவர் திரு.
பற்றிப் பேசும்டே இராஜலிங் கம் என்பதை நாம்
உணர்ச்சிவசப்பட் மறந்துவிடுவதற்கில்லை. அரசியல்
மாகப் பேசியதை ப வாதிகள் தமக்கு எதிராகவுள்ள இயக்க தலைவர்களை தூற்றுவதுமுண்டு.
- "உள்ளத்தில் ஆனால் திரு.இராஜலிங்கம் எதிரிகளால் உண்டாயின் வாக் தூற்றப்பட்டதுமில்லை; எதிரிகளைத்
டாகும்” என்று | தூற்றியதுமில்லை.
பாரதி. உண்மைய
பவத்தின் உந்துதல் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட
பாடும் கவிதையி பிரஜைப் பதிவு மசோதாவில்,
அனுபவித்ததைப் ெ மலைநாட்டு மக்களை வலுவாகப்
முடியுமல்லவா? திய பாதிக்கக் கூடியவாயுள்ள சில
உரையாடல்கள் | சரத்துக்களை
பற்றிச் சிங்கள
மக்களின் வாழ்க் தலைவர்களுக்கு எடுத்துக் கூறி,
ஓரளவுக்கு கண்ட அவற்றை அகற்ற அவர்களுடைய
குன்றின் குரல்

I)
O
ஆ
வேண்டுமென்று,
திரு. இராஜலிங்கத்தின் பூதவுடல் திரு.இராஜலிங்கம்
மறைந்து போனதற்காக இன்று டன்
பேசிக்
பல்லாயிரக்காணக்கானோர் கலங்கு கின்றனர். ஆனால் சகோதர மக்களிடம்
உண்மையான அன்பு செலுத்திய எடக்கம் ஆகியவை
அந்தத் தியாக ஒளி மறைந்துவிட ரகப் பேசப்படும்
வில்லையே. 5.இராஜலிங்கத்தைப் உண்டு. ஒல்லியான வர். ஆனால் அவர்
999999999999 நளற்றது. வசீகரமான பேச்சினையுடைய
பழகும் ர். அனேகமான - அப்படித்தான் அவ்வாறு பழகுவது
மலைகளின் ஒலம் பக்கத்துடன். ஆனால் ற்ெகு அவ்வகையான வும் இருந்ததாக பமல்ல.
வெற்றுச் சாக்கு......! வெற்று உடம்பு.....!
வெறும் வயிறு......! பகுதியில் வாழும்
முடங்கிய தான ச்சினைகளைப்பற்றி
சத்தியங்கள்! - அவர்களுடைய
இன்னும் சட்ட நிகழ்ச்சிகளை
சாட்டுகள் பூசப்பட்ட பறும் பகைப்
வாக்குறுதிகளின் க்க வேண்டுமென்று
இரும்பு இறுக்கங்களில். ஆனால் அந்நினைவு
ஒருமுறை, ந.இராஜலிங்கத்தைச்
இன்னும் ஒரு முறை, லாம் அவருடன்
இப்படியே மக்களின் சமுதாய,
நெருங்கிப் பழகிப் சியல் நிலைகளைப்
போனவர்கள். எடு.
விடுதலைஎப்படி உழைக்கி
உச்சரிக்க முடியாத உண்கிறார்கள்,
கடினம். றார்கள்., எப்படி
உஷ்ணம் மாறி மார்கள், அவர்கள்
குளிர் காலமும் T, என்பவற்றைப்
இலையுதிரும், இதெல்லாம் அவர்
நாங்கள்....?....! நி, ஆனால் அடக்க
அண்ணாந்த பார்வை றந்து விடமுடியாது
தாழ்த்தப்படுவதற்காயும் உண்மையொளி
எம் முணர்வுகளை கினிலே ஒளியுண்
ஒடுக்குதற்காயும் பாடினார் மகாகவி
அடிக்கடி....... என உணர்ச்சியனு
வேள்விகளும் னால் ஒரு கவிஞன்
மலரா அர்ச்சனைகளும். ர் மூலம், அவன்
மலைகள் பருமளவுக்கு உணர
வற்றுவதற்றதான . இராஜலிங்கத்தின்
அருவிகள். மலம் மலைநாட்டு
எமக்கான ஓலமென்பதாய் க நிலையை நான்
உறுதி கொள்ளாலாம். புண்டு.

Page 18
"குறிஞ்சி தென்னவன்” ~~~~~~~~~~~~~~
சொந்த நிலமென ஓரடி மண்ணும் சொந்தமி லாதவ னே! - முன் வந்தவர் மறைந்திட வழிவழி வந்தவர் வாழ்வும் இருள்மூ டிஇந்த மலையகம் சுந்தரம் உற்றிட எத்தனை இன்னலுற் றாய்? - நீ சிந்தனை செய், வெறும் சோற்றுப் பொதியல; ஜீவன் உயிர்த்தெழ டா!
'கங்குல் விலகிடும், எங்களின் வாழ்க்கையில் கதிரொளி பரவிடுமே'; என பொங்கிடும் ஆவலில் எத்தனை ஆண்டுகள் போக்கினாய் வீணாக - உணர்வு மங்கிய வாழ்வினில் சுதந்திரத் தின்ஒளி மருவிடப் போவதில்லை, - உல கெங்கும் சுதந்திரக் கனல் வளர்ந்திடும் எழுச்சியைப் பாராயோ!
எட்டடி அறையினுள் உலகினைக் கண்டு இறுமாந் திருந்தவனே! - உனை ஒட்டி யுறவென கட்டி அழுதவர் உறவுக்குத் தோள்கொடுத்தாய்! - அவர் எட்டி யுதைத்துனை ஏளனம் செய்யினும் இன்பமென நினைத்தாய், - வெறும் குட்டிச் சுவரினில் நித்திரை கொள்வதை கோடி சுகமென் றாய்!
போலிகள் தம்மையே வேலிகளென்றும் நீ பூரிப்பில் ஆழ்ந்திருந் தாய்! - அந்த காலிகள் பயிரையே மேய்ந்து வளம்பெற கண்டும் மரமானாய், - 'ஏ மாளிகள்' என்றுனை எத்திப் பிழைத்தவர் எத்தனை பேர்களடா! - இவர் சோலிமு டித்திட நீயொரு கருவியா? சிந்தையில் எண்ணிடடா!
கட்சி வலையினில் சிக்கவைத் தேயுனை சுந்தர கோலஞ்செய்தே, - தினம் பட்சித் திடும்முத லாளித் துவகொடும் பாதகர் தோழமை யா? எச்சிற் பிழைப்பா? சுதந்திர வாழ்வா? எதுவென தேர்ந்திட டா!
அச்சம் தவிர்த்தெழு, ஆண்மை யுடையவன் ஆம், எனில் மனிதன டா!
16

தேயிலை செழித்திடும் போலெவர் வாழ்வோ செழித்திடும் உன் வாழ் வோ? - அட, நாயினும் கேவலம், நன்குணர் வாயெனில் நாளை உயர்த்திட லாம்! - கொடுந் தீயினைப் போலுன் வாழ்வை எரித்தவர் தோழமை யா தோ ழா! - தொற்று நோயிவர், உண்மை நேயரைத் தேடு, நிச்சயம் வாழ்வு வரும்!
"கண்களைப் போலவே உங்களைக் காப்பதெம் கடமை”, எனச்சொல்லி - என்றும் எங்களின் உழைப்பினை விற்று எவரெவர் ஏற்றி மிகவடைந் தார்! - சீழ் புண்களைப் போன்றவர், கொள்கையில் சோரம் புரிந்திடும் கயவர்களாம்! - இவ் வஞ்சக் கொடியரை, நஞ்சென வெறுத்திடு, வாழ்வு மலர்ச்சி யுறும்!
மேடையில் நாடகப் பாணியில் ஆடிடும் மேட்டிமைக் காரர்களின் கூடை நிறைந்திடும் குப்பை யுரைகளை கேட்டுச் செவிகுளிர்ந்தும், - உன் பீடை தொலைந்தில, பேடிக ளாமிவர் பேச்சும் முடியவில்லை; குளிர் வாடையி லேயுடல் ஆடி நடுங்கிடும் மலைமக னே உணர்வாய்!
காந்தியின் பெயரை கணக்கிலா இடங்கள் காண்பவர் தமக்கெலாம் உரைப்பார் - மது மாந்தியே “இன்னில் மங்கைய ரோடு மருவிச் சுகத்தில் திளைப்பார்! வேந்துப் பணியெலாம் தம் தலை நீட்டி மேல்வரு வாயை குவிப்பார்! - இதை ஓர்ந்து உணர்ந்து ஓ.... மனி தனாய் நீ உயர்வது என்றோ?.... உரைப்பாய்!
சங்கத் திருடரை பிறன்மனை கவரும் தருக்கரை தலைவர்க ளாக்கி; அங்கம் புளகாங் கிதமடைந் தேபெரும் ஆனந்த வாரிதி திளைத்தாய்! பங்க மடைந்திடும் வாழ்வினைத் திரும்பி பார்க்க மறந்தவ னேநீ பொங்கி, எழு; விழிப் பெருந்தீக் கனலினில் பொய்யர்கள் வாழ்வு நீ றாக!
தலைநகர் தனில் குளிர் சாதன அறையில் தளிருடலார் அரு கிருக்க பலபல சுகங்களை அவரனு பவிக்க பாட்டா ளிகளோ தொடர்ந்தும் தலைமுறை தோறும் இவர்களின் ஏவல் தனைச்செய் திடும் அடி மையாய் உழைப்பதே விதியா ஓ... மலை மகனை, உணர்விலா கற்சிலை யாநீ?
e-cccccc
குன்றின் குரல்

Page 19
ஒரு
ஈழத்து பிரதேச இலக்கியத்தில்
மலையக இலக் ஒன்றாகிய மலையக இலக்கியம் சோகம்
வாழ்வை எவ்வா ததும்பும் ஏகாந்தங்களையே பெரும்பாலும்
படுத்துகின்றது எ தரிசித்து வந்த போதும் அண்மைக்
முன்னர் மலையகப் காலத்திலிருந்து புதிய நம்பிக்கையையும்
தெளிவான வரை செயலூக்கத்தையும் ஏந்தி வரும் மக்கள்
கொள்வது அவசி இலக்கியத்தையும் அது தரிசிக்க
விடயத்தில் கலாநி தவறவில்லை. மேற்குறிப்பிட்ட அணியில்
குறிப்பிடுவது போ சேரும் திறனும் வலுவும் வாய்ந்த
இன்று வெறும் பு தேசிய கலை இலக்கிய பேரவையின்
மாத்திரம் கற்பிப் வெளியீடான "'குன்றத்து குமுறல்”
தனித்துவமானமக்க இந்த கவிதை தொகுப்பு பற்றிய
அதற்கு ஆதாரம் அறிமுகத்தினை வழங்க வேண்டியது
பயிர்ச் செய்கை சமகால எழுத்தாளர்களின் கடமை
விளைவுக்களான யாகும்.
வத்தையும், சுரண்ட அடிமைகள் என்ற நித்தியமான எண்ணத்துடனும் மனிதாபிமானமற்ற முறையில் பலவிதமான வன்முறைகள்
லெனின் மேற்கொள்ளப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமை குமுறலாக, குரலாக விளங்கும் இந்த தொகுப்பின் தலைப்பு "'குன்றத்து
நிற்கின்றது." குமுறல்" என்பது பொருத்தப்
இலக்கியமும் த பாடுடையது. இந்நிலமையில் நேரடியாக
மேற்குறிப்பிட்ட அடிமை சமுதாயத்தில் வாழ்ந்து அதன்
பலிப்பது கண்கூடு கொடுமைகளை உள்ளும் புறமும் கண்ட
இதற்கு அப்பாற தோழர்களான தம்பையா, இராஜேந்திரன்,
இந்தவகையில் மலை பன்னீர் ஆகியோருடன் இச்சமுகத்தை
பிரச்சனைகளையும் சாராதவரான போதும் பேராதனை
என்பதை விட ! பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக
படைப் பிரச்சல் கடமையாற்றிய காலத்தில் மலையக
காட்டுகின்றது. மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்தவர்
அதனால் தின என்ற வகையிலும் சி. சிவ சேகரம் போன்றோர் கவிதைகளை ஆக்கியிருப்பது
பிரிவுகளே கரு இத்தொகுப்புக்கு வலிமை சேர்ப்பதாக
பிறக்கின்ற உ
சிலரின் சீறிய அமைகின்றது.
சிதறப் பிளக்கி இத்தொகுப்பில் சிவசேகரத்தின் இரு
(இ.தம்பையா | கவிதைகளும், இ.தம்பையாவின் பத்து
மேற்குறிப்பிட கவிதைகளும் சிவ. இராஜேந்திரனின்
யாவின் வரிகள் பதினாறு கவிதைகளும், பன்னீர்
களையும், போர செல்வத்தின் பதினான்கு கவிதைகளும்
தையும் வார்த்தை ஜ குன்றத்தின் குமுறலாக ஒலித்துக்
முழக்கமிட' டு கொண்டிருக்கின்றன. தவிரவும் இது 115
நடாத்துகின்ற இது பக்கங் களை கொண்ட - நுாலாக
யுரைகளையும், இம்பு துலங்குகின்றது.
வாழ்க்கையையும் 4
குன்றின் குரல்

வி
க
நோக்கு
கியங்கள் இம்மக்களின்
வெறும் அழகிய வெளிப்பாடல்ல. இங்கு று பிரதிநிதித்துவப்
உணர்வுகள் பதிவு செய்யப்படுகின்றது. ன்பதை ஆராய்வதற்கு
"கும்மியடி தோழி கும்மியடி மலை - என்ற சொல்பற்றிய
நாடு விழித்தெழக் கும்மியடி பறையை ஏற்படுத்திக்
நம்மையுறுஞ்சிக் கொழித்திடும் யமானதாகும். இது
அட்டைகள் தி துரை மனோகரன்
காலில் நசித்திடக் கும்மியடி " ல "மலையகம் என்பது
(சி.சிவசேகரம் பக்-23) "வியியல் அர்த்தத்தை
மேற்குறிப்பிட்ட கவிதாவரிகளில் நாம் பதன்றி தன்னளவில்
மலையக நாட்டார் பாடல்கள் ஒன்று ள் வாழ்நிலைகளையும்,
ஒப்பிட்டு நோக்குவதுடன், சமூக என பெருந்தோட்ட
வளர்ச்சிக் கட்டத்தினை நிர்ணயம் ஒயயும், அதன் பக்க
செய்வதற்கு ஏதுவாக அமையும். சிறு முதலாளித்து
"அட்டை கடிக்குதடி உலையும் புலப்படுத்தி
அழகு ரத்தம் சிந்துதடி செல்லும் கடிக்குதடி
சீரழிந்த கண்டியிலே மதிவாணம்
என்ற மலையக நாட்டார் பாடல் கோரமான அச்சமூக அமைப்பில்
மக்களு டைய துன் பநச் களையும் , Tன வே மலையக
இயலாமையையும் , வெளிக்காட்டு பிர்க்கவியலாதவாறு
வனவாக அமைந்துள்ளது. இவ்விடயத்தில் கருத்தினை பிரதி
கவிஞர் சிவசேகரத்தின் வரிகள் சமூக குன்றத்து குமுறலும்
வளர்ச்சியினூடாக இம்மாந்தர் தம்முடைய பட்ட ஒன்றல்ல.
இயலாமைகளை உடைத்தெறிந்துக் மயகத்தின் அனைத்து
கொண்டு உரிமைகளை வென்றெடுக்க சுட்டிக் காட்டுகின்றது
வேண் டு ம் என் பதை சுட்டிக் இம்மாந்தரின் அடிப்
காட்டுகின்றார். எனகளை சுட்டிக்
குன்றத்துகும்மி, சிவ.இராஜேந்திரனின் இருவர் பாடல், காலம் நெருங்குது
கண்ணாத்தா, விடியலை நோக்கிய வாக
வேலைக்காடு ஆகிய கவிதைகள் நாட்டார் கத்தில்
பாடல் மெட்டினை அடி நாதமாக மூச்சுகள்
கொண்டு விளங் குவது, மக்கள் ன்றது வானை
இலக்கியமாக மக்களை சென்றடை வதற்கு க்-29)
ஏதுவாக அமைந்துள்ளது. இந்தவகையில் - கவிஞர் தம்பை
யுக கவிஞன் பாரதியின் பாடல்களும் மாந்தரின் கொடுமை
மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை ட்ட பாரம்பரியத்
கல்யாண சுந்தரத்தின் பாடல்களும் லங்களாக்கி மேடை
இன்றளவும் சிலாகித்து பேசப்படுவதற்கான பிழைப் பு வாதம்
அடிப்படைக் காரணம் அவை சனர்களின் பொய்
கருத்தாழத்துடன் நாட்டார் பாடல்கள் க்களின் துயரகரமான
மெட்டில் அமைந்தவையே என்பதும் த்தரிக்கின்றது. இது கருத்திற் கொள்ளத்தக்கது.

Page 20
பேராசிரியர் நுஃமான் குறிப்பிடுவது வீழ்த்தும் சக்தியாக போல "கவிதை என்பது அறிவுப்
தூண்டும் ஒன்றாக அை பூர்வமாக அல்லாமல் அநுபவ
தெளிவுப்படுத்துகின்ற, பூர்வமானதாக உணர்வு பூர்வமானதாக
சிவனு லட்சுமண இருக்க வேண்டும் அந்த வகையில்
தில் நேரடியாக பங்ெ இக்கவிஞர்கள் அனைவரது கவிதைகளின்
யவர்கள் என்ற வகைய கருத்துக்களும் - ஒவ் வொரு
ஹைலன்ஸ் கல்லூரி தொழிலாளியும் தன்னுடைய நேரடி
இ.தம்பையா சிவ. யான வாழ்க்கை அனுபவங்களோடு
அவர்களுடைய கவி ஒப்பிட்டு நோக்கியறியக் கூடியதாக
போராட்ட கனல் தெறி உள்ளது. எடுத்துக் காட்டாக "அருமை
இந்த வகையில் இ அம்மா” என்ற கவிதையில்
இராஜேந்திரன் ஆ
கவிதைக்களில் மேற்கு!
அம்மா
பிரதி பலிப்பதை கா அந்த பெண்கள்
"ஜேம்ஸ் டெயிலருக்கு" காரில் பயணிக்கும்
முல்லோயா கோவி போது உன் கால்களுக்கு
காணப்படுவது அவத செருப்பு கூட
தொகுப்பில் உள்ள இல்லையே
ஓட்டுப் போடு வேன
கண்டிக்கின்றார், ஆன் என்ற பன்னீரின் வரிகள் உணர்வு
போன்ற கவிதைகள் பூர்வமாக அமைவதுடன் நின்று
இம்மக்கள் அரசியலில் விடுகின்றது. கவிஞன் சமூகப்
வருவதையும், அதற் பிரச்சனைகளை மட்டும் கோடிட்டு
தலைவர்கள் என த காட்டுவதுடன் நின்று விடாமல்
படுத்திக் கொள்பவர். சமுகமாற்றத்திற்கான வழிவகைகளை
நலன் பேணும் நோ. பிரஸ்தாபிப்பது வரவேற்க தக்கதாகும்.
தங்கள் வாழ்க்கை நல்ல “அருமை அம்மா" என்ற இக்கவிதை
ஏய்த்து பிழைக்கின் யிலும் இத்தகைய நிலைப்பாட்டினை
வாதத்தையும் கவிஞர்கள் கொண்டிராமை தவிர்த்து கொள்ள
தவறவில்லை. வேண்டிய தற்காலிக தவறாகும்.
இந்தகவிதை தெ யோடி உள்ள பொ.
விடயத்தினை கருவு டெவனில்
பார்வையினை பதிக்கு தேயிலைகளை மறைத்து நின்ற
மனிதநேயமும் பொது மக்கள் கூட்டம்
சுளு மே இதில் இல் அட்டன் வீதிகளில்
இது பற்றி கார்ல் மா ஹைலன்ஸ் மாணவர்களால்
கட்சி அறிக்கையில் சிந்தப்பட்ட புதிய ரத்தம்
குறிப்பிடுகின்றார். மலையகமெங்கும் உயர்த்தப்பட்ட மனித முஷ்டிகள்
"தேசங்கள்
மாபெரும்
ஒன்றையொன்று ச விருட்சமாய் மலைகளாய்
பௌதீகப் பொரு
மலையக மக்கள்
போலவே, அறிவுப்பு முன்னோக்கி போய்
யிலும் இதே நிலை கொண்டிருக்கின்றார்கள்
நாடுகளின் அறிவுப்ப சொத்தாகின்றன. ஒரு
தேசிய பார்வையும், ( என்ற கவிஞன் சிவ. ராஜேந்திரனின்
மையும், மென்மேலும் வரிகள் மலையக தியாகிகளை பற்றியும்
றன. மிகப்பல தேசிய தெளிவுப்படுத்துவதை காணலாம்.
தும், தல இலக்கியா சிவனுலட்சுமணனுக்கு முன்பு வீழ்ந்த
உலக இலக்கியம் உ தியாகிகளின் பிணங்கள் (முல்லோயா கோவிந்தன், டெவன் வைத்திலிங்கன்
இன்றும் உலக இல் வெள்ளையன், லட்சுமணன் என
கூர்ந்து நோக்கும் டே பட்டியலை நீட்டலாம்) பேரினவாத
சார்புடைய இலக்கிய சக்திகளுக்கு எருவாக இருந்தது, ஆனால்
அதற்கு எதிரான சிவனுலட்சுமணனின் பிணம் இம்மக்களின்
சார்புடைய சோஷலி மேல் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை
மலர்கின்றன. இந்த நி
18

பல மக்களை
குமுறல் கவிதை தொகுதி மலையகத்தில் ந்ததை இக்கவிதை
வாழும் உழைக்கும் வர்க்கத்தினரை இந்த
சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பிரதி ர் போராட்டத்
பலிப்பதுடன் வர்க்க முரண்பாடு, டுத்து போராடி
வர்க்கப்பிரச்சனை என்பனவற்றின் ல் (அப்போது
அடிப்படையில் அணுகுவதில் ஒரு மாணவர்களான
பொதுத்தன்மையினை கொண்டுள்ளது. இராஜேந்திரன்)
அதன் தனித்துவமான சிறப்பாகும். த வரிகளிலும் சபதை காணலாம்.
உழைக்கும் வர்க்கமே தம்பையா, சிவ.
உயர்ந்து எழு யோரின் பல
உலகை நிமிர்த்து வோம். இப்பிட்ட கருத்து எலாம். தவிரவும்
என்ற கவிஞன் பன்னீரின் குரல் என்ற கவிதையில்
உலக பாட்டாளிவர்க்க உறவுக்கும், ந்தன் பற்றியும்
அவர்களின் உரிமைக்கும் குரல் மனத்திற்குரியது.
கொடுப்பதை காணலாம். “பீடித்துண்டுக்கு
இக் கவிஞர்களின் தத்துவ நோக்கும் T?; தலைவரு
அதன் அடிப்படையான இலட்சிய டவனுக்கு மனு
தாகத்தினையும் நோக்கும் போது சீன திட்டமிட்டே
இலக்கிய முன்னோடியான லூசுனின் | ஏமாற்றப்பட்டு
கருத்து எடுத்தாளத்தக்கது. "ஒரு எழுத் த இம்மக்களின்
தாளனால் வர்க்க சமுதாயத்தில் வாழ்ந்து தமை பிரகடனப்
கொண்டு வர்க்கங்களை கடந்து நிற்க கள் தொழிலாளர்
முடியாது. யுத்தக் காலத்தில் வாழ்ந்து க்கிலிருந்து தவறி
கொண்டு யுத்த முனைகளிலிருந்து பக்காக இவர்களை ற பிழைப்பு
விடுபட்டு தனித்து நிற்க முடியாது.
இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் ர் சுட்டிக் காட்டத்
ஒருவரால் எதிர்காலத்திற்காக எழுத
முடியாது. அப்படி செய்ய முடியும் பாகுப்பில் - இழை
என்பது வெறும் போலித்தனமாகும்.நிஜ துத்தன்மை என்ற
வாழ்க்கையில் அப்படி மனிதன் இருக்க லமாக கொண்டு
முடியாது." மேற்குறிப்பட்ட லூசுனின் தம்போது ஆழ்ந்த
கருத்தை ஏதோ ஒரு வகையிலும் வுடமை சிந்தனை
அளவிலும் ஏற்றுக்கொண்டவர்கள் போல ழையோடியுள்ளன.
சமுதாயப் பிரச்சனைகளை வர்க்க சர்க்ஸ் கம்யூனிஸ்ட்
முரண் பாடு வர் க கபிரச்சனை பின்வருமாறு
எ ன பனவற்றினை கண்டதுடன்
அவற்றினை வர்க்க போராட்டத்தின் உலக ரீதியாக
அடிப்படையில் பரிகாரம் தேட Tார்ந்திருக்கின்றன.
முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ள் உற்பத்தியை
மேற்குறிப்பிட்ட தத்துவ வீச்சுகளை பாருள் உற்பத்தி
கொண்டமைந்த இந்த கவிதை தொகுதியில் மை. தனிப்பட்ட
காணப்படுகின்ற சமுதாய அக்கறை, டைப்புகள் பொது
மனித நேயம், கொடுமையை கண்டு தலைப்பட்சமான
குமுறும் மனித உணர்வுகளை இயன்றவரை குறுகிய மனப்பான்
சமுதாய பகைப்புலத்தில் வைத்து அசாத்தியமாகின்
நோக்கபடுகின்ற தன்மை தவிரவும் குறியீடு இலக்கியங்களிலிருந்
படிமங்கள் ஆகியவற்றினை அளவுடன் களிலிருந்தும் ஓர்
கையாண்டு கருத்தாழத்துடன் கூடிய தயமாகின்றது.
கலைச் செழுமையுடன் காணப்படுவது மக்கிய உற்பத்தியை
வரவேற்க தக்கதாகும். இது எந்த து முதலாளித்துவ
மக்களுக்காக படைக்கப்பட்ட தோ பகள் மாத்திரமன்று
அவர்ளை சென்றடைந்து விழிப்பையும் பாட்டாளிவர்க்க
சமூக மாற்றத்தையும் ஏற்படுத்துமாயின் ச இலக்கியங்களும்
அதன் நோக்கும் போக்கும் நிறை லையில் குன்றத்து வேறியதாக கொள்ளலாமா.
குன்றின் குரல்

Page 21
பம்
பெற்று வருவன் உடுவைஎஸ்.தில்லை நடராசா
உள்ளது. அந்த கலை இலக்கி
சத்தியோதய பெ ஒவ்வொரு நாட்டினும் அபி
பகுதியும் இன விருத்தியின் சின்னமெனக் கருதப்படும்
கருத்தரங்கும்
பாராட்டுக்குக்குப் உயர்ந்த கட்டிடங்கள் இயந்திர
மாகும். கருத்து சாதனங்கள் உட்பட பல்வேறு
உழைக்கும் வளத் வசதிகளுடன் அதிக குடிசனத்தொகை
யாளரும் ஏற்பா உள்ள இடங்கள் 'நகரம்' எனவும்
அந்தனி ஜீவாவும் ! அதனை அண்மித்துள்ளபகுதிகள் "நகர்ப்புறம்' எனவும் ஏனையவை 'கிராமங்கள்' எனவும் அழைக்கப் படுகின்றன. கிராமங்களில் வாழும் மக்கள் மத்தியில் காணப்படும் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், கலை இலக்கிய அம்சங்கள், மருத்துவ முறைகள் - "நாட்டார் வழக்காற்றியல்”
நாட் என அழைக்கப்படுகிறது. இருப்பினும் கிராமிய மக்களின் இலக்கிய மே அதுவும் பாடல்களே பெரும்பாலும் "வழக்காற்றியல்' என்று பேசப்படுகிறது. மலையக மக்களின் நாட்டார்
பட்டதாரிகளு . பாடல்கள் பொருளும் சுவையும் நிறைந்
திலுள்ளோரும் தனவாக இருப்பதோடு பிரபல மான
பங்களிப்புச் செய். திரைப்படப்பாடல்கள் உட்பட பல
சளுடன் நாட்டா வகையான இலக்கிய வடிவங்கள்
கொண்டோர் அலை தோன்றுவதற்கும்
கருவாகவும்
சேகரித்து வகைட அமைந்துள்ளது.
தலிலும், பாதுகா படிப்பறிவு குறைந்தவர்களிடையே
வேண்டும். செல்வ எழுதா இலக்கியமாக ஒலித்த பாடல்கள்
உள்ளவர்களும் ே விழிப்புக்குள்ளானவர்கள் வழிகாட்ட
போது சாதனை வாய்மொழிப்பாடல்கள் எழுத்துருவம்
எளிதாக இருக்கும் பெற்று அச்சாகின. காலத்துக்குக்
பாடசாலை நி காலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
எங்கெல்லாம் சந்தர்பு மறுமலர்ச்சி ஆகியவற்றை இப்பாடல்
அங்கெல்லாம் நாம் சுளும் பிரதிபலிக்கின்றன.
ய லுக்கு போ மலையக மண்ணைப் பிறப்பிடமாகக்
கொடுக்கப்பட வே. கொண்ட படைப்பாளிகள் மாத்திர
பார்வையாளரை மல்லாமல் தொழில் காரணமாக
கவனத்திலும் கெ மலையகத்தில் வாழ்ந்தோரும் 'நாட்டார்
களையும் ஊடகங்க வழக்காற்றியல் வளர்ச்சிக்குத்
வேண்டும். தொண்டாற்றியுள்ளனர்.
நாட்டார் நாட்டார் வழக்காற்றியல் தொடர்
லாட்டம், கரகம், பாக அவ்வப்போது தேடல் களும்
நடனங்களும் காம் பதிவுகளும் இடம் பெற்றபோதும்,
சங்கர் கதை, இவ்வருடம் (1993) இந்து சமய தமிழ்
போன்ற நாடகங்க கலாசார அலுவல்கள் இராஜாங்க
வெளியிலும் இடம் அமைச்சு தேசிய சாகித்திய பெரு
செய்தல் அவசியம் விழாவுக்கு தொனிப் பொருளாக
இருப்போரையும் "நாட்டார் வழக்காற்றியலை' தெரிந்தெடுத்
ஆற்றப்படும் கரும் ததால் அரச ஆதரவு கிடைத்ததுடன்
தரும். உதாரணமா பரவலாக ஆக்க முயற்சிகளும் இடம் யாசிப்பாணப்பது
குன்றின் குரல்

- காணக்கூடியதாக இடம்பெறும் 'சம்பூர்ண அரிச்சந்திரா' வகையில் மலையக
நாடகத்தை நடிகமணி வி.வி.வைரமுத்து பப் பேரவையும்
குழுவினர் மயான காண்டம் என்ற து சனத்தொடர்புப்
- பெயருடன் இரண்டு மணி நேரமாகக் னந்து நடாத்தும்
குறைத்ததால் தான் கொழும்பில் பல - வரவேற்புக்கும்
தடவைகள் மேடையேற்றக் கூடியதாக உரிய ஓர் அம்ச
இருந்தது. அதே போல வானொலி ங்கின் வெற்றிக்கு நடிகர்கள் சராசரி ஒரு மணி நேரம்
ருநர்களும் பார்வை
ஒலிபரப்பாகிய ஆறு நாடகங்களை டாளர் தமிழ்மணி
மேடை நாடகங்களாக்கி யாழ்ப்பாணத்தி ன்றிக்கு உரியவர்கள்., லுள்ள கிராமமொன்றில் நடித்தாார்கள்.
லையக மக்களின் டார் வழக்காற்றியல்
ம் பல்கலைக் கழகத் நாடகம் இரவு ஒன்பது மணிக்கு கணிசமான அளவு
ஆரம்பமாகி அதிகாலை மூன்று மணிக்கு யவேண்டும்; அவர்
முடிவடைந்ததும் கிராமத்திலிருந்தும் சரியலில் நாட்டம்
அயற்கிராமங்களிலிருந்தும் திரண்டு னவரும் தேடலிலும்
வந்தோர் விடிய ஐந்து மணி வரை ப்படுத்தி பதிப்பித்
நாடகம் நடக்க வேண்டும் என்று ப்பதிலும் ஈடுபட
வற்புறுத்தினார்கள். மும் செல்வாக்கும்
இரசிகர்களின் ஆர்வத்தினால் சர்ந்து செயற்படும்
வானொலி நடிகர்களுக்கே தலைகால் களைச் செய்வது
புரியாத ஆனந்தம்.
"நீங்க்கள் தான் உண்மையான கழ்வுகள் உட்பட
ரசிகர்கள்” என்று வானொலி பம் பெறமுடியுமோ
கலைஞர்கள் சொன் னதும் - ட்டார் வழக்காற்றி
அங்கிருந்தோர் - தாங்கள் தூரத்திலிருந்து நியளவு இடம்
வந்திருப்பதாகவும் விடிந்தால் தான் ன்டும். இடத்தையும்
ஊருக்குத் திரும்பலாம் எனவும் ம் கருத்திலும்
அதுவரையும் மேடையில் ஏதாவது ண்டு பலவடிவங்
செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் ளையும் பயன்படுத்த
கொண்டனர். நடிகர்கள் வசம் மேலதிக
நாடகம் இல்லாததால் பாடத் தெரிந்த பாடல்களும், ஒயி
வர்கள் நிலைமையைச் சமாளித்தனர். காவடி போன்ற
நாட்டார் பாடல்களில் பாலியல் (கூத்து, பொன்னர்
இடம் பெறுவதாகவும் சில சொற்கள் அருச்சுனன் தபசு
பச்சையாக பயன்படுத்தப் பட்டுள்ள ம் மலையகத்துக்கு
தாகவும் பலர் குறைபடுவதையும் காண ம் பெற ஏற்பாடு
முடிகிறது, விரசமில்லாத பாடலானால் ம். இடத்தையும்
அவற்றை அப்படி யே கையாள்வதும் மனதில் கொண்டு
உலாவ விடுவதும் நல்லது. உதாரணத்து கள் வெற்றியைத்
க்கு இளைஞன் ஒருவன் நீர்நிலையருகே அந்த நாட்களில் ல் இரவு முழுவதும்
செல்லும் போது நெஞ்சளவு ஆழமுள்ள
10

Page 22
ம்
தண்ணீரில் பயந்து பயந்து நடந்து செல்லும் பெண் ணொருத்தியை வம்புக்கு அழைக்கின்றான்.
'மார்பளவான் தண்ணீரில் இழுத்து இழுத்துப் போறபெண்ணே மார்பிலிருக்கும் அந்த மாதுளங்காய் என்னவிலை” உடனே அந்த பெண்
“மாதுளம் காயுமில்லை மல்லுக்காரம் பிஞ்சுமில்லை பாலன் குடிக்கும் பால்முலையடா சண்டாளா" என்று கோபத்துடன் சாடி இளைஞனை நல்வழிப்படுத்துகின்றாள்.
இப்படி வரும் பாடல்களில் படிப் பினையை காணலாமே தவிர பாலியலை காணமுடியாது.
சில பாடல்களில் எழுத்துபிழைகள் சொற்பிழைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
எல்லோராலும் போற்றப்படும் திருக்குறளிலேயே பிழை இருப்பதாக அறிஞர் ஒருவர் கூறுகின்றார்.அவர் கூற்றுபடி -
''உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண்களைவதாம் நட்பு”
இன்னும் இன்னும் எங்கள் வரலாறு சோகப் பையினு முடிந்து வைத்து சாமிகளும் சாஸ்திரங்களும் வேதனைகளை குறைத்ததாக வரலாற்று ஏடுகளே பறைசாற்றி நிற்கிறது! கொடுமைகளும் கொடூரமும் பூமித்தாயின் பூவுட லெங்கும் புண்ணாய் பூக்கிறது! மேடைகளில் கூடை நிறைந்த பொய்கள் தலைவர்களின்
வாய் அகலத்திற்கேற்ப அளந்து கொட்டுகிறார்கள் கேட்டுவிட்டு மட்டும் மக்கள் மௌனமாகவே! சுதந்திரநாடுதான் யாருக்கென்றுதா யாருக்கும் தெரியாது கொடுமைகளுக்கு எதிராய்- யாரும் கொடிபிடிக்க முடியாது - இட அகிம்சா மூர்த்தி அதிசய கோட்ட மீறின் பழைய டயர்க! பற்றி எரியும்! விடுதலை என்று எவனுட
வீராப்பு
-என்ற குறள்
"உடுக்கை இழப்பவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு”
என திருத்தி எழுதப்பட வேண்டும். ஏனென்றால் உடுப்பை இழந்தான் ஒருவனின் மானம் போய் விடும் . உடுப்பை இழப்பதன் முன்பாக இழப்பது போல தெரியவரும்போது முந்தி ஒடுகின்ற சொந்தக் கையைப் போல இடுக்கண் வரும் போல தெரிந்ததும் ஓடோடி சென்று உதவிபுரிவது நட்பு என்கிறார்
எனவே பொருத்தமான இடத்து எழுத்துப்பிழை சொற்பிழைகளும் உரியமுறையில் திருத்தப்பட வேண்டும்.
'மலையக மக்களின் நாட்டாரியல் தொடர்பாக மேலும்பல செயலமர்வுகள் ஆக்கபூர்வமான முறையில் நடாத்தவும் நாடிய நோக்கத்தை அடையவும் நல்வாழ்த்துக்கள்.
20

| வர்களே மெளனமா!
பேசினால் கல்லறை மனைவிகளையே கட்டி வைத்து விடுவார்கள்!
[ளேயே ளார்கள்!
இன்றைய காந்திகள் குண்டர் படைகளோடுதான் தொண்டாற்றி வருகிறார்கள்! இன்று ஆண்டவனிடம்
ஆசீர்வாதம் கேட்பதெல்லாம்
அக்கிரமம் செய்வதற்குத்தான்!
- பெயர் மாளிப்பு
"நாளைய கொலைகளை காட்டிக்கொடுக்காதே” என்று போதி மரத்து புத்தனுக்கு புது விண்ணப்பங்கள் எண்ணப்பங்களாய் எழுதப்படுகின்றனவாம்!
புத்தனின் போதனையிலேயே போக்கிரிகளின் ஆட்சி நீடிக்கிறது!
இஸ்ரேல் காரனுக்கு இரும்பு இதயமென்றால் பாலஸ்தீன காரனுக்கு உருக்கு இதயமல்லவா உருவாக்கியிருக்கிறது !
பின்
7டு
மிதித்து உதைத்து வெட்டி கற்பழித்து
கூடாரங்களை கொள்ளையடித்து பற்றவைத்த போதும் இந்த மலர்களெல்லாம் மெளனமாயிருப்பதன்
அர்த்தமென்ன!
ளாடுதான் - உடல்
இராகலை பன்னீர்
குன்றின் குரல்

Page 23
சிறுகதை )
செல்வி.த.கலைச்செல்வி
"தலையில் கொழுந்துக் கூடையை சுமந்துகிட்டு இந்த ஏத்தத்திலே நீ ஏறி வர்றதைப் பார்த்தா....... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பொன்னி!"
கணக்கப்பிள்ளையின்
குரல்
தனிமை இல்லையே பொன்னியைத் தடுத்து நிறுத்தியது.
சேர்ந்து புழுங்கு கடைசி நிரையையும் முடித்து விட்டு
வழக்கமாகிவிட்டது கைகால் அலம்பி விட்டு, தேயிலைக்
தொழிலாளருக்கு | கொழுந்து நிறைந்த கூடை தலையை
விட்டால் வேறு அழுத்த, மூச்சிறைக்க நடந்து வந்த
பலமுறை கண பொன்னி சற்றே நின்றாள். பொன்னி
தனிக்காம்பிரா கே கை கால் அலம்பி வருவதற்கு முன்பே
இல்லை. மற்ற நிரைப் பெண்கள் எல்லாம்
“என்ன பெ இஸ்டோருக்குப் போய்விட்டார்கள்.
ஒருகாம்பிரா விவு “எல்லாரும் சோத்துக்குத்தான்
என்னடான்னா ஒல் ஒழைக்கிறோம். ஆனா நீ... இப்படி
அறுக்க கொண்டு கஷ்டப்படறீயே பொன்னி!"
முழிக்கிறே? ஒன்
போதெல்லாம் எ "பொன்னி ஓம்புட்டு காம்பிரா
வேதனைப்படும் ெ விஷயம்........."
அழகுக்கு ராணி மா போக முயன்ற பொன்னி, ஏதோ
நீ, இப்படி தினமும் புதையல் கிடைத்துவிட்டதைப் போல
ஹும்... பாவம்! சட்டென்று நின்றாள். கணக்கப்
முடியலேயேன்னு பிள்ளையின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள்.
வரைக்கும் ம அவள் பார்வையில் ஆவல் தேங்கிக்
கஷ்டமாயிருந்தது ெ கிடந்தது. திருமணமாகி மூன்று
சந்தர்ப்பம் வந்திருக்க ஆண்டுகள் ஆகியும் இன்னும் தன் தாய்
இந்தியாவுக்கு வீட்டிலேயே இருக்கிறாள். பொன்னி.
ஆத்துலயத்திலே அந் இல்லறத்தில் நல்லறம் காணலாம் என்ற
சும்மா தான் கெட் ஏக்கத்தில் தனிக்காம்பிரா கேட்டு
குடுக்கிறதா முடிவு அவளுக்கும் அலுத்துப் போய்விட்டது.
நாளைக்கே அங்
பொன்னி". முருகன் அவள் புருஷன் - தனிக் காம்பிரா இல்லாத காரணத்தாலோ
நன்றியோடு 4 என்னவோ வீட்டுக்கு சரியாக
நிமிர்ந்து பார்த்தாள் வருவதில்லை. தோட்டத்திலிருந்து ஏழு
தனது புருஷன் | எட்டு மைலுக்கு அப்பால் இருக்கும்
கனவுக் கோட்டை பாறைமலை டவுனில் மூட்டை தூக்கி,
விட்டதைப்போல எடுபிடி வேலை செய்து வருவது
பொன்னி. தான் முருகன் தொழில். தோட்டத்தில்
"ஐயா! ஒங்களு பெயர் பதிய கேட்டாலும், குடும்பம்
சொல்லறதின்னே ெ நடத்தக் காம்பிரா இல்லயே என்பதால்,
கோடி புண்ணியப் அந்த முயற்சியிலும் முருகனுக்கு
அந்தக் காம்பிராவுக் நம்பிக்கை ஏற்படவில்லை. எப்போ
கணக்கப்பிள்ளை தாவது இருந்திருந்து தனது
கும்பிட்டாள் பெ மனைவியையும், இரண்டு வயது மகளையும் பார்க்க வீட்டுக்கு வந்து
''உன் னை போவான்.
கஷ்டப்படுறவுங்கள்
என் மனசுக்கு ஒரு தனது
தாய் வீட்டிலுள்ள
அதுவும் - பொம் கும்பலில் தனது குடும்பத்துக்கு ஒரு
நேரத்திலே ஒனக்கு
குன்றின் குரல்

பான்னியின் பூரிப்பு
" என்று முருகனோடு முடிஞ்சதே!..... நீ நாளைக்கே அந்தக் பது பொன்னியின்
காம்பிராவுக்குப் போயிரு: இல்லாட்டி தோட்டத்தில் உள்ள
வேறே எவனாவது அந்தக் காம்பிரா கணக்கப்பிள்ளையை
மேலே கண்ணு வைச்சிருவான்." கதியே கிடையாது.
"சரிங்க ஐயா... நான் நாளைக்கே கேப்பிள்ளையிடம் உடு கெஞ்சாத குறை
காலயிலேயே ஆத்துலயத்து தொங்க காம்பிராவுக்கே போயிருறேங்க. நீங்க
மகராசனா இருக்கனும்." மீண்டும் ஒரு என்னி........
ஒனக்கு
முறை கணக்கப்பிள்ளையை கையெடுத்து யமா பேசுறேன். நீ
கும்பிட்டு விட்டு இஸ் டோரை நோக்கி எணுமே சொல்லாமே
வேகமாய் ஓடினாள் பொன்னி. கணக்கப் வந்த ஆடுமாதிரி
பிள்ளையின் உருவிலே ஆண்டவனே எனைப் பார்க்கும்
வந்து தனக்கு உதவி செய்ததாக ன்மனசு எவ்வளவு
எண்ணியெண்ணி பொன்னி பூரித்து தரியுமா? ஒம்புட்டு
போனாள். அவளுடைய நடையிலே திரி இருக்கவேண்டிய
இப்போது என்றுமில்லாத ஒரு துள்ளல். ம் கஷ்டப்படுறே........
பொன்னியின் அந்த ஓட்டத்தைத் - ஒனக்கு உதவ
துள்ளலைப் பார்த்து ரசித்துக்கொண்டு இத்தனை நாள்
நின்றார் கணக்கப்பிள்ளை. எசுக்கு ரொம் ப
பொன்னியின் துள்ளலை விட பான்னி. இப்பத்தான்
வேகமாகத் துள்ளியது கணக்கப் த. சிவசாமி குடும்பம்
பிள்ளையின் உள்ளம். தனது இந்தச் போனதிலிருந்து
சின்ன உதவிக்கு எத்தனை கும்பிடு த தொங்கக் காம்பிரா
போடுகிறாள் பொன்னி என்று கு.... அதை ஒனக்கு
சந்தோஷப்பட்டார் கணக்கப்பிள்ளை. செஞ்சிட்டேன். நீ
அடுத்த கட்டத்தை எப்படி ஆரம்பிப்பது க போயிறலாம்
என்ற சிந்தனை மனதை நெருட அதை
அசை போட்டுக் கொண்டே இஸ்டோரை ணக்கப்பிள்ளையை
நோக்கி மெதுவாக நடக்கலானார் பொன்னி. தானும்
கணக்கப் பிள்ளை. முருகனும் கட்டிய
சாயந்திரம் வேலைமுடிந்து வீட்டுக்கு களெல்லம் நனவாகி
வந்த பொன் னி சுறுசுறுப்பாக பூரித்துப் போனாள்
இயங்கினாள். தன் இரண்டு வயது
குழந்தையைத் தூக்கி சரமாரி முத்தம் கு எப்படி நன்றி
கொடுத்தாள். தனிக்காம்பிராவில் ரியலே. ஒங்களுக்கு
நாளைக்குக் குடி யேறப்போவதைப் பற்றி நான் நாளைக்கே
நினைத்து மழைமுகிற்கண்ட மயிலது 5 போயிருறேங்க..."
போல பெரும் உவகை அடைந்தாள். 1 கையெடுத்துக்
கணக்கப்பிள்ளையின் தயாளக் ன்னி.
குணத்தைப் பற்றி தனது சக
பெண்களுடன் இராமாயணக் காலமுதல் மாதிரி
அளந்து கொட்ட ஆரம்பித்து விட்டாள். க்கு உதவுறதிலே
அவருடைய கருணையே கருணை! ருப்பதி பொன்னி.
அன்றிரவு அவளுக்கு நித்திரையே கலும் வரப்போற
வரவில்லை. தனிக் குடித்தனத்தை இந்த உதவி செய்ய
2!

Page 24
பற்றியும், தனது புருஷன் முருகன் இனி
இருந்ததை கண் நாள் தோறும் சுதந்திரமாக வந்து
மனதுக்குள்ளேயே தங்கிப்போவதை பற்றியும் நினைத்து
கொடுத்த கணக்கப்பி சிலாகித்துப்போனாள்.
நினைத்து நன்றி
கொண்டாள். இந்த : மறுநாள் விடிந்ததும் அவளுக்கு
புருஷனுடைய அ இருப்பு கொள்ளவில்லை. தனிக்
பிள்ளை போட்ட | குடித்தனத்துக்கு தேவையான உடமை களை எடுத்து கொண்டு ஆத்துலயத்து
பொன்னிக்கு ஒ தொங்க காம்பிராவை சுத்தம் செய்து
வாங்கிவருவதாகச் அதிலே குடி யேறி விட்டாள்.
பின்னேரம் டவுனுக் அன்றைக்குத்தான் முருகனும் வந்து
இன்னும் கொஞ்ச நேரத் சேர்ந்தான். முருகனுடைய மகிழ்ச்சிக்கு
என்று, அந்த பூரி அளவே இல்லை, புருஷனும் பெஞ்
கொண்டிருந்த பொம் சாதியும் தனிவீட்டில் தனித்துவமாகக்
கலைத்தது கதவிலே குடியேறியிருப்பதை நினைத்து இருவரும்
சத்தம். மனசார பேசி மகிழ்ந்தார்கள்.
புருஷன் வந்து முருகனுக்கு தினமும் வந்து போவது
பூரிப்பிலே துள்ளி சங்கடமா இருந்தது. முருகன் பாறை
திறந்தாள் பொல் மலை டவுனுக்கு போனதன் பிறகு,
தள்ளிக்கொண்டு உ பொன்னி அந்த வீட்டிலே தனியாகத்
கணக்கப்பிள்ளை. தான் இருந்தாள். அவளுடைய குழந்தை
நெருப்பை மிதித் அவளுடைய தாய் வீட்டிலேயே
கணம் துணுக்குற்ற டெ இருந்ததது. இரண்டு வருடமாகப் பழகிய
தன்னை சுதாரித்து கெ பழக்கம் பாட்டியை விட்டு தாயோடு
ஐயா............. திடீரென புதுக்காம்பிராவுக்கு வர குழந்தைக்கு மனம் வரவில்லை.
"சும்மா இப்ப
பொன்னி. என்ன வீ அதோடு, தனது தாய், குடியிருக்கும்
இருக்கா? அதை வீட்டுக்கு ஆத்துலயத்துக்கும் கிட்டத்
போகலாமுன்னு வந் தட்ட அரை மைல் தூரம். குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டில்
எல்லாம் நல்ல வ விட்டுவிட்டு வேலைக்கு நேரம்
ஐயா......... இது ஐயா காலத்தோடு போவதிலும் பொன்னிக்கு
பொன்னியின் சங்கடம். அதனால் குழந்தை தாய்
தொனித்ததுது. வீட்டில் இருப்பதே நல்லதென்று
"எல்லாம் பொன்னி நினைத்தாள்.
வைச்சிருக்கிற 3 நாட்கள் நகர்ந்தன. தைப்பொங்கல்
பொன்னி ..... என் நாளும் வந்துவிட்டது. வீட்டுக்குத்
வேதனையைத் தாங் தேவையான உணவுப்பொருட்களோடு
தான்காம்பிராவை முருகனும் வந்து சேர்ந்தான்.
டேன்... ஹும்...... பொங்கலுக்காக வீட்டுக்கு வந்திருந்த
தீர்ந்திருச்சு... ஹி முருகன் பூரித்துப் போனான். காம்பிரா
தீர்ந்திருமுன்னு நென தந்த தனிமை.... பொன்னியும் முருகனும்
தனது அந்தஸ்து தனியாகக் கொண்டாடும் முதல் பொங்கல்
கெளரவம் எல்லாம் அல்லவா? இனி மகிழ்ச்சிக்கு ஏ தும்
காட்டிக் கொண்டு பஞ்சமா? மூன்று வருடமாக மனதிலே
பிள்ளை. பொன்ன தேங்கிக்கிடந்த நிராசைகளுக்கெல்லாம் புதுக்காம்பிரா வடிகாலாக அமைந்து
"ஓம் புருஷன் விட்டது.
தண்ணி அடிச்.
சுத்திக்கிட்டு இருக் அவர்கள் வீட்டில் பானை மட்டும்
பய வந்து சொன் பொங்கவில்லை. இருவரும் பொங்கிப்
நேரமாகும். நீ பூரித்துப் போனார்கள். வீட்டுக்கு
மாட்டுப் பொங்க எப்போதாவது வந்து, மறுநாளே
தோட்டமே கல டவுனுக்கு ஓடிவிடும் புருஷன், மறுநாள்
உனக்கு காம் மாட்டு பொங்கலன்று மத்தியானம் வரை வீட்டைவிட்டு கிளம்பாமல்
சந்தோஷத்ததை !
22

பொன் னி,
சேர்ந்தே கொண்டாடலாமே..." தனிக்காம்பிரா
பொன்னிக்கு கணக்கப்பிள்ளையின் ளையை மனதார
சின்னத்தனம் எல்லாமே புரிந்து விட்டது. தெரிவித்துக்
எதுவும் சொல்லமுடியாமல் தடுமாறினாள் சிக்காம்பிராவும்,
பொன்னி. பொன்னியின் மௌனம் பும் கணக்கப்
கணக்கப்பிள்ளையின் ஆசைக்கு நெய்யை ச்சை அல்லவா?
வார்த்தது. பொன் னியை நெருங்கினார் 5 புதுச்சேலை
கணக்கப்பிள்ளை. அவர் வாயெல்லாம் சொல்லவிட்டு
பல். போன முருகன்
"பொன்னின்னா பொன்னிதான். ல் வந்துவிடுவான்
ஒம்புட்டு அழகுக்கு முன்னாலே எம்புட்டு பிலே மிதந்து
கெளரவம் கூட கரைஞ்சு போச்சே னியின் கனவைக்
பொன்னி." யாரோ தட்டும்
மற்றவர்கள் பலவீனத்தை தன்னுடைய
அதிகாரத்திற்கு பலியாக்கி தோட்டத் ட்டான் என்ற
திலே எத்தனையோ கனிகளை ருசி யோடி கதவைத்
பார்த்த கணக்கப்பிள்ளைக்கு ஒரே எனி. கதவைத் ர்ளே நுழைந்தார்
குஷி.
பொன்னி வாயடைத்து நின்றாள்.
பொன்னியின் தோளில் கையை ததுப் போல ஒரு
வைத்தார் கணக்கப்பிள்ளை. செய்வ பான்னி, மறுகணம்
தறியாது சிலையாய் சமைந்து போய் காண்டாள். "வாங்க
நின்றாள் பொன்னி. வந்திருக்கீங்களே?"
"அடேய் !”....... டி யே வந்தேன் டல்லாம் வசதியாக
சத்தத்தில் அந்தக் காம்பிராவே பார்த்திட்டுப்
அதிர்ந்தது. திடுக்கிட்டுத் திரும்பினார் தேன் பொன்னி."
கணக்கப்பிள்ளை. பொன்னியையும்
கணக்கப்பிள்ளையையும் ஏறிட்டு சதியதா இருக்குங்க
முறைத்துப்பார்த்து கனல் தெறிக்க குடுத்த பிச்சை".....
வாசலில் நின்றான் முருகன் - பொன்னி குரலில் நன்றி
யின் புருஷன்.
அவன் கையிலே ஒரு சிவப்பு ன் மேலே நான்
நிறச்சேலை. னுதாபம் - மனசு பட்ட
"ஐயா காம் பிரா குடுத்தது கமுடியிலே..... அது இதுக்குத்தானா? எவ்வளவு நாளாடி ஒனக்கு ஒதுக்கிட
இந்த நாடகம்? இன்னியோட இதுக்கு ஓம்புட்டு கஷ்டம்
முடிவு கட்டுறேன் பாரடி." என்று ....என் கஷ்டமும்
ஆங்காரமாக அலறிக்கொண்டே பாய்ந்து னக்கிறேன்.... ஹி...”
வந்த முருகன், அருகில் கிடந்த
- - மரியாதை -
கோடாரிக்காம்பை எடுத்து ஆவேசமாக
வீசினான். அடுத்த நிமிடம் அலறித் மறந்து பல்லைக்
துடித்து கீழே சாய்ந்தாள் பொன்னி. நின்றார் கணக்கப்
குழம்பினாள்.
கோடாரிக்காம்பை வீசியெறிந்து
விட்டு வெளியே ஓடினான் முருகன். முருகன் - நல்லா
சர்வ நாடியும் ஒடுங்கி விக்கித்து ட்டு டவுனி லே
நின்றார் கணக்கப்பிள்ளை. இரத்த நிறதா சாக்குக்கார
வெள்ளத்திலே தலைக்குப்புற தரையில் எான். அவன் வர
கிடந்தாள் பொன்னி. னியா இருக்கே... லும் அது வுமா
இந்த சிவப்பு நிறச்சேலை செங் லப்பாக இருக்கு. குருதியில் இன்னும் சிவப்பேறி கிடந்தது. ரா கெடைச்ச ம ரெண்டுபேரும்
* * *
தான்
குன்றின் குரல்

Page 25
இன்றைய
(எஸ்-1
1கி | |ங் |
ஸ்! Iலி
மலை
கோமஸ்
அ
1927 ஆம் ஆண்டுகளிற் டொனமூர் அதுவும் மத்தி! ஆணைக்குழுவின் சிபாரிசின் மூலம்
வெற்றியையும் தோ. இந்திய வம்சாவளி மலைய மக்களுக்கு
கருதாது நல்ல சர்வஜன வாக்குரிமை அளிப்பது
விழிப்புணர்ச்சிை பற்றிய பிரச்சனை இலங்கை அரசின்
காட்டுவதற்காகவும் சிந்தனைக்கு பெரும் உந்துதலாக
அடிப்படை பிரச் அமைந்தது. அதனைத் தொடர்ந்து மத்தியில் இனங்காட மலைய மக்களுக்கு வாக்குரிமை தேர்தல் காலக்கட்ட வழங்குவதை நம் நாட்டின் சனத்
நலன் விரும்பிகள் தொகையில் பெரும்பான்மை இனத்தவர் கொண்டனர். இ பல வகைகளிலும் தங்கள் எதிர்ப்பை பட்டதாரிகள், வழ. தெரிவித்து வந்தனர். 1928ல் இலங்கை யர்கள், அதிபர் - சட்ட சபை உறுப்பினர் ஒருவர்
பட்சமாக எந்த ஒ "தோட்ட தொழிலாளி அன்றாடம் கட்சியையும் எதி அவனது உழைப்பை கவனிப்பதற்கே
சில சிறிய சக்தி நேரமில்லை எனவே அவனுக்கு குழுக்களினூடாகவ வாக்களிக்கும் உரிமையோ அரசியல்
களிலும் சேர்ந் தெளிவோ அவனுக்கு இல்லை” என்று
கருத்துக்களை மக்கள் கூறியுள்ளார். அவற்றிற்கு எதிராக சென்றனர். மக்ளுச் மலையக மக்களுக்காக குரல் கொடுக்க
அத்தியாவசியம் என முன் வந்த ஒரே தமிழர் நடேசய்யராவார்.
பான்மையினத்தா இதனை தொடர்ந்து 1931 இற்கு பிறகு
உரிமைகள் எமக்கு தான் மலையக மக்களுக்கு தொழிற்சங்க
தோட்டங்களை அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.
சளுக்குள் அடக்க அதனை தொடர்ந்து 1948 ல் பிரஜா மற்றும் பல அடிப் உரிமை சட்டத்தின் மூலம் மலையக
தட்டி கேட்கும் தமிழ் மக்களின் உரிமைகளை (அரசியல்)
மக்கள் மத்தியில் எ பறித்தனர். அதனைத் தொடர்ந்து
மலையகத்தின் ப மலையக இந்திய வம்சாவளி மக்களின்
கடந்த காலங் க அரசியல் நடவடிக்கைகள் நாட்டின்
உத்தியோகத்திலும் நொண்டிக் குதிரையாக மாற்றப்பட்டது.
காரியங்களிலும் 1
பாலும் சிந்தனை மலையக மக்களின் ஆரம்ப கால
ஆனால் நடந்து வரலாற்றின் மூலம் இந்த மக்கள்
சபை தேர்தல் பல . வர்க்க, இன, அரசியல் ரீதியாக
பட்டதாரிகளையும் நசுங்கி வாழ்வதை காணக்கூடியதாக
மக்களுக்கு அற உள்ளது. ஆனால் நடந்து முடிந்த
கூடியதாக இருந்த மாகாண சபைத் தேர்தலின் மூலம் நாம் காணக்கூடியதாயிருந்த விசேட
மலைய மக்க அம்சம் யாதெனில் மலையகத்தின் என்ற கிணற்றி
குன்றின் குரல்

மயக . அரசியல்
நிலைமை
மாகாணத்தில்
தவளைகளாக வாழக்கூடாது என்றும் ல்வியையும் மனதிற்
தொழிற்சங்கங்களை மாத்திரம் நம்பிக் கருத்தினையும்
கொண்டு மலையகத்தவர்களின் சிறுசிறு பயும் ஏற்படுத்தி
பிரச்சினைகளை மட்டும் சிந்தித்து மலையக மக்களின்
கொண்டுவாழும் சில சுய நல சனைகளை மக்கள்
தொழிற்சங்கவாதிகளையும் சிந்திக்க ட்டுவதற்காகவும் இந்த
வைக்கவும் மக்கள் கூட தங்களின் டத்தை பல மலையக
பிரச்சனைகளை தாங்களாக சுயமாக ர் பயன்படுத்தி
பேசி தீர்த்து கொள்ளக்கூடிய திலும் மலையக
சிந்தனைகளையும் செயலாற்றலையும் க்கறிஞர்கள், வைத்தி
ஏற்படுத்தக் கூடிய பல அரசியல் ஆசிரியர்கள் அதிக தெளிவுள்ள இளம் தலைமுறையினர்
ரு பெரும்பான்மை
முன்வந்தது மலையகத்தின் மற்றும் ர்பாராது அவர்கள்
ஒரு திருப்பம் என்றே கூறவேண்டும். களாக சுயேச்சை
அதற்கு முதல் நடந்த தேர்தல்களையும் பம் மற்றும் கட்சி
விடத் இந்த தேர்தல் வித்தியாசமான து - பல நல்ல
தேர்தல் என்றே கூறவேண்டும். T மத்தியிற் கொண்டு
ஏனெனில் கடந்த கால தேர்தல் கு கல்வி எவ்வளவு
பிரச்சார கூட்டங்களை நோக்குமிடத்து வறு சிலரும் பெரும்
அனைத்து கூட்டங்களு மே வேறொரு நக்கு இருக்கும்
கட்சியையோ அல்லது ஒரு தனி ம் தேவை என்றும்
நபரையோ விமர்சிப்பதிலும் தாக்கு மாகாண சபை
வதிலும் பொய் வாக்குறுதிகளை வேண்டும் என்றும்
அள்ளி இறைப்பதிலுமேயே பொழுதை படை தேவைகளை
கழித்தன. ஆனால் இம்முறை ஒரு சில பிரேரணைகளை
கட்சிகளையும் நபர்களையும் தவிர டுத்துச் சென்றனர்.
ஏனையோர்கள் மக்களின் சிந்தனையை ட்டதாரிகள் பலர்
தூண்டும்வகையிலும், தொழிற்சங்கம் ளில் தங் களின்
என்னும் கூண்டினில் இருந்து விடுத்து தங்களின் சுய
அரசியல் உரிமை சுதந்திரம் உறுதியான பாத்திரமே பெரும்
வாழ்க்கை அத்திவாரம் என்பவற்றை செலுத்தி வந்தனர்.
பற்றி மக்களை சிந்திக்கத் தூண்டும் முடிந்த மாகாண
வகையில் அமைந்திருந்ததையும் ல்விமான்களையும்,
காணக்கூடியதாக இருந்தது. - அரசியலினூடாக முகம் செய்யக்
இந்த இளம் தலைமுறையினரின் அரசியற் பிரவேசம் மக்களை மட்டும்
இன்றி இதுவரை மலையக மக்களுக்கு i தொழிற்சங்கம்
எந்த ஒரு சேவையையும் செய்யாமல் னுள் இன்னும்
நாற்காலியை சூடாக்கி கொண்டிருந்
23

Page 26
தவர்களையும் மக்கள் பலர் தங்களின் சேவையினை செய்வதற்கு ஒரு தூண்டு கோலாக அமைவதைக் காணுகையில் அவர்கள் மாகாண சபையினுள் செல்லாவிட்டாலும்கூட இவர்களின் வெற்றி மாபெரும் வெற்றி என்றே கூறவேண்டும். பல அரசியல் வாதிகள் 1 மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்கள் | மத்தியிலிருந்து தான் நான் இன்று ஒரு மந்திரியாகவோ, அமைச்சராகவோ வந்துள்ளேன் என்னும் சிந்தனையை இழந்து விடுகின்றனர். ஒவ்வொரு அரசியல் வாதியும் அடிப்படையில் ஒரு மனிதன்தான் இதை மறக்கக்கூடாது, தனிநபர் பலர் சேர்ந்து தான் ஒரு சமுதாயம் உருவாகிறது. இந்த சமுதாயம் தான் ஒருவனை அரசியல் வாதியாகவோ மந்திரியாகவோ பிரதி நிதித்துவம் படுத்துகின்ற தென்பதை மறந்து விடக்கூடாது. தான் தலைவனான காரணத்தினாலோ அல்லது மந்திரியான காரணத்திலேயோ சமுதாயம் என்னும் அடி மண்ணிலிருந்து மனிதர் என்கின்ற வேரை விரிப்பது நியாயமில்லை.
மக்களின் வாக்குகளை பெறும் வரையில் | மாத்திரம் மக்கள் மத்தியில் ஊடுருவி இந்த நிலையை மாற்றுவதற்காக மலையக இளந்தலைமுறையினரின் சேவை வியக்கத்தக்கதே!
ஒ.. கனவா நாங்கள் கட நின்று கொ. வாக்குறுதிப் விழா முடி மேடையின் உங்களின் - இற்றுப்போ இல்லை இல்
சாக்கடை சகதி கு. சதிராட்டம் வாசல் 1 எவருடே சாக்கடை சந்தனக் "சமத்துவ
உச்சிமலைச் நாங்களே ஒரு கணம் குறுக்குப் | குளிர் நீரே என்று கூற குதித்துக் 6
இதுவரைக்காலமும் மலையக அரசியல்வாதிகளும் சரி தொழிற்சங்க | வாதிகளும் சரி, பாசிபிடித்து, கொசு உற்பத்தியாகும் தேங்கிய குட்டையாக காட்சி தந்தனர். இந்த நடந்து முடிந்த மாகாண சபைத்தேர்தலின் மூலம் மக்களும் சரி பெரும்பான்மையான அரசியல்வாதிகளும் சரி யாருக்கும் உபயோகம் இல்லாமல் பாசி பிடித்த தேங்கிய குட்டை நீராய் இல்லாமல் ஓரளவு சலசலத்து ஓடும் ஒடை நீராய் மாறி அப்பப்ப ஒரு செடி உயிர்வாழ, ஒரு மனிதன் தாகம் தீர்க்க தங்களது சேவையைச் செய்வார்கள் என நம்பும் வகையில் உள்ளது. இன்று இருக்கும் ஓரளவான அரசியற்
- தெளிவு மலையகத்திற்கு வருங்காலத்தில் ஒரு திடமான உறுதியான அரசியல் உயர்வை
ஏற்படுத்த காரணியாக அமையும்.
தயங்கித நாங்கமே தடுமாற விதைத், "வாக்கு, "எட்ட "ஒற்று6 உணர்ந் "ஏமாந்
உங்களுக்கு இன்று எ தொலைத் ஆனால் 4 நீங்கள் வி எங்களின்
24

பத்தீ'
- புஷ்பநேசன்
களே! டிய மேடைகளில்
ன்டுதானே
பூக்களை அள்ளியிறைத்தீர்கள். ததும் பிடுங்கப்பட்ட கம்புகளைப் போல பாக்குறுதிகளும் | விட்டனவோ கலை அற்றுப்போய் விட்டனவோ
ச் சமுத்திரங்களும் நம்புகளும் டம் போடும் எங்கள் வீட்டு படிகளில் எல்லாம், | ஏறத் தயங்கிய போது
யெல்லாம் குழம்பென்று சொல்லிக் கொண்டு வந்து பக்” கடை விரித்தீர்களே...!
க்குறுக்குப்படைகளைக் கண்டு,
மலைத்து நின்ற போது, படிகளா இவை, எடை அல்லவா இவை கிக் கொண்டு குதித்துச் சென்று கும்பிடு போட்டீர்களே?
தயங்கி - தடம்பதிக்கும் பள்ளங்களில் எல்லாம், "மல் சென்று நீங்கள் துவிட்டு வந்த அதிக்” கனிகள் இன்று,
க் கனி" யாகிப் போனதே ம” என்பதே உணர்ந்திடச் சொன்னீர்கள். 5 பின்பு ஒற்றுமையாய் நிற்கிறோம். ஓ போய்"
முகவரி தந்தவர்கள் நாங்கள் பகளின் முகவரிகளையே
விட்டீகளோ? ன்றை மட்டும் மறந்து போய் விடாதீர்கள். 7 கட்டியிருப்பது,
இதயத் "தீப் பிழம்புகளுக்கு மத்தியில்தான்.
குன்றின் குரல்

Page 27
தென்னிந்தியாவில் ஏற்பட்ட
கட்டுபாட்டுக்கு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்
காரணமாக எவ்வி; கொடுக்க முடியாத இந்திய
மேற்கொள்ளப்பட வம்சாவளியினரான மலையக தமிழ்
வருகை மத்திய மக்கள் இலங்கை போன்ற நாடுகளுக்கு
பகுதிகளிலும் ெ புலம் பெயர்ந்தனர். பிரித்தானிய
நகர மையங்களி ஏகாதிபத்தியத்தின் கொடூரமான சுரண்
காணப்பட்டது. டல் முறைகளுக்கும் இலங்கை சிங்கள
மலையகத்தில் தொழிற்
முதலாளித்துவ அடிவருடிகளின் சுரண்டல் முறைகளுக்கும் ஆளாகினர். சுருக்கமாக சொல்லப்போனால் இருப் தாம் நூற்றாண்டின் புதிய அடிமை
ஜெ.சற்கு களாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் போக்குவரத்து பாதைகள் அமைக்க அவர்கள் வர
நிலைமை இவ்வ வழைக்கப்பட்டனர். பின்னர் மத்திய
ஆண்டு ஏற்பட்ட மலைநாட்டுப் பகுதிகளில் பெருந்
கலகம் இலங்கையி தோட்ட பயிர்ச்செய்கை தொடங்கப்
எழுச்சியினை தே பட்டதோடு இவர்களின் வருகை
எழுச்சியானது ! பெருந்தொகையாக காணப்பட்டது.
இனத்தின் வெளிப்பு மத்திய மலைநாட்டுப் பகுதிகளில்
சிறுபான்மை இனா ஒரு இருண்ட வாழ்க்கையினை
பேரினமாக இருந்தது இம்மக்கள் மேற்கொள்ள வேண்டி
தர்மபால போன்றே யிருந்தது.
இந்த எழுச்சியின் பி
முதலாவது தொழிற் பிரித்தானிய துணை ஏ ஜண்டு
குணசிங்கா தோற் களாக இருந்த கங்காணிமார்கள்
காந்தீய கொள் தென்னிந்தியாவில் நிலவிய சாதகமான சூழ் நிலையினை பயன் படுத்தி இலங்கைக்கு அழைத்து வந்தனர். கங்காணியின் தலைமைத்துவத்தின் கீழ் ஒவ்வொரு தோட்டங்களிலும் சிறையில் வாழ்வது போன்ற மோசமான வாழ்க்கையினை இம்மக்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இவர்களது நல உரிமைகளை கவனிக்க கங் காணிமார்களே பொறுப்பாக இருந்தனர். இவர்களது நல உரிமைகள்
பிரதானமானது என கங்காணிமார்களின் கட்டுபாட்டின்
இனவாத சகதிக்கு கீழ் அமைந்திருந்தன. அரசியல் ரீதியல்
இத்தொழிற்சங்கம் ( எவ்வித உரிமைகளும் இல்லாது
நகரங்களில் பிரதான உழைப்பு ஒன்றே மூலதனமாக கொண்டு
கொண்டிருந்திருந் அடிமை வாழ்வினை அனுபவித்து
மத்தியில் ஆரம்பத் வந்தனர். இதற்கு பிரதான காரணம்
சியினை ஏற்படுத்தி பிரித்தானிய ஏகாதிபத்தியமும் சிங்கள
இவரது தொ! பேரினவாதிகளும் இம்மக்கள் மத்தியில்
இணைந்திருந்தார். இருந்த கங்காணிமார்களு மே ஆவர்.
இம்மக்களுக்கு கில இந்திய அரசாங்கமே பிரித்தானியா
சலுகைகள் குறை
குன்றின் குரல்

ள் இருந்ததன் கிடைக்கும் என நம்பினார். ஆனால் நடவடிக்கைகளும்
சிங்கள தேசிய - இனவாத சிறைக்குள் பில்லை. இவர்களின்
அடக்கிக் கொண்ட இத்தொழிற் சங்கம் - மலைநாட்டுப்
காலபோக்கில் மலையக தொழிலாளர்கள் காழும்பு போன்ற
இணைவதை
தவிர்த்து வந்தது. லும் அதிகரித்து
அத்துடன் மற்றொரு இந்திய வம்சாவழியினரான மலையாளிகளுக்கு எதிரான இன வன்முறையினையும்
சங்கத்தின் தோற்றம் -
ருநாதன்.
ஏ.இகுணசிங்கா ஏவிவிட்டார். பின்னர் இதனை முழு இந்திய வம்சாவளி
யினர்களுக்கு எதிரான இன ஒடுக்கு பாறு இருக்க 1915
முறையினை ஐ.தே.க தலைவர்கள் சிங்கள - முஸ்லீம்
வளர்த்து விட்டனர். ல் புதிய அரசியல்
1930 ஆண்டு ஏற்பட்ட உலக ஏற்றுவித்தது. இந்த
பொருளாதார பெரும் மந்தத்தை இலங்கை தேசிய
தொடர்ந்து நகரப் புறங்களில் வேலை பாடாக இல்லாமல்
செய்த தொழிலாளர்கள் பலர் ங்களுக்கு எதிரான
வேலையற்றவர்களாக மாறினர். இதனை து. இதற்கு அநாகரிக
சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர் துணை நின்றனர்
ஏ.இ.குணசிங்கா போன்ற தலைவர்கள் ன்னர் இலங்கையில்
இந்திய தொழிலாளர்களால்தான் சிங்கள சங்கத்தினை ஏ.இ.
தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் றுவித்தார். இவர்
போகின்றது என பிரச்சாரம் செய்தனர். கையே தமக்கு மேலும் தொழிற்சாலைகளில் வேலை
அறிமுக குறிப்புக்கள்,
க் கூறிக் கொண்டு வழங் கும் பொழுது சிங் கள [ மறைந்திருந்தார். தொழிலாளர்களுக்கு அதிக விகிதம்
காழும்பு போன்ற
வழங் கப்பட வேண்டும் எனவும். [ செயற்பாடுகளை
கோரினர். இவ் விட ய ங கள் து. இம்மக்கள்
பெரும்பாலும் நகரமையங்களில் சுழன்று ஒல் விழிப்புணர்ச்
கொண் டிருந்தது. இலங் கையர் ப கோ.நடேசய்யர்
மயமாக்குதலே இவர்களது பிரதான பிற சங் கத் தில்
குறிக்கோளாக இருந்தது.மேற்கூறப்பட்ட இதன் மூலமாக
விடயத்தினை ஏ.இ.குணசிங்கா சட்ட டக்க வேண்டிய
சபை வரை எடுத்துச் சென்றார் ந்த பட்சமாவது என்பது குறிப்பிடதக்கது.
25

Page 28
மலையக மக்கள் மத்தியில் தீவிரமாக
1.40 மணியளவில் ஓ இயங்கிக் கொண்டிருந்த கோ.நடேசய்யர்
காங் கிரஸ் உரு ஏ.இகுணசிங்காவின் தொழிற்சங்கத்தில் கொழும்பு போ இருந்து விலக இலங்கை - இந்திய உருவாகியிருந்து. காங்கிரசினை தோற்விக்க முயன்றார். வாதத்தின் தோற்ற இதே வேளையில் 1930களில் சிங்கள
இருந்ததால் ஆரம் தலைவர்கள் இலங்கை மயமாக்கலை தொழிலாளர் இன கண்டித்து பல அமைப்புகள்
காட்டத்தொடங்கி போராட்டங்கள் நடாத்தின. அவற்றுள்
அவர் கள் தெ திரு.வள்ளியப்பா செட்டியார் இணைப்பதன் மூல தலைமையிலான இந்திய சேவா சங்கமும்
கோரிக்கையினை திரு. எல். தேசாய் தலைமையிலான என கூறினார். இலங்கை இந்திய சங்கமும் முக்கிய தொழிலாளர்கள் மானதாகும். மலையக தொழிற்சங்க
சேர்க்கப்பட்டனர். தோற்றத்தின் முன்னோடியாக இவை
காங்கிரஸே இரண்டு சங்கங்களும் இருந்தன என்றால்
வாதத்தினை முன்.ெ மிகையாகாது: 1930 ஆண்டு டொனமூர் - விளங்கியது. அத் அரசியல் சீர்திருத்தத்தினை தொடர்ந்து மக்களின் அரசி மெதுவாக மலையக மத்தியில் அரசியல் பரிணமித்து வளர்ந்து விழிப்புணர்ச்சி துளிர்விடத் புதுக்கோட்டை தொடங்கியது. குறிப்பாக 21 வயதிற்கு
உறுப்பினர்.V.R.M மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை செட்டியார் தெரிவு வழங்கப்பட்ட பின்னரே இத்தகைய நிலைமை தோன்றியது எனலாம்.
இதனது கில்
தோட்டப்புறங் கள் ஆரம்பத்தில் மலையக தமிழர்கள்
பட்டன. இதலை மத்தியில் தோன்றிய பல்வேறு பல்வேறு தொழில் அமைப்புக்கள் பெரும்பாலும் காந்திய
துறந்தும் போராட்ட அலையில் தீவிரமாக சிக்குண்டிருந்தன.
கிளைகள் அமைத் இலங்கை மயமாக்கலுக்கு எதிராக
நட வடிக்கைகளு பல்வேறு கூட்டங்களையும் சத்தியா
பிரித்தானிய அரசு கிரகங்களை நடத்தியும் எவ்வித பலனும்
அடிவருடிகளும் | கிடைக்கவில்லை. பின்னர் இலங்கை
தண்டனைகளை மயமாக்கல் விடயத்தினை காந்திக்கு
அதனையும் மீறிதொ அறிவித்தனர். காந்தி தன்னுடைய
கிளைகளை அபை சீடரான நேருவை அனுப்பி வைத்தார்.
அதன து ப் 1939 ஆம் ஆண்டு நேரு இலங்கைக்கு
கம்பளையில் ஆரம்பி வந்து இலங்கை மயமாக்கலை
அதன் தலைவராக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை
தொண்டமான் கேட்டார். ஆனால் அது நடக்கவில்லை.
பட்டார். இதன. அக்காலத்தில் இந்திய காங்கிரஸ்கட்சியில்
தொழிலாளர் க இடதுசாரி கருத்துக்களிலும் நடை
பணியாற்றுவதற்க முறைகளிலும் பெரிதும் கவரப்
சுந்தரம் தலைபை பட்டிருந்தார். இலங்கையில் இம்மக்கள்
கதிரேசன் கோவில் மத்தியில் இருந்த அமைப்புகளுக்கு
- இந்திய தொழிற் ஒரு வேண்டு கோளினை முன்வைத்தார்.
பட்டது. இதுவே அதாவது இந்தியர்கள் தமது ஒடுக்கு
தொழிலாளர்கள் ம முறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு
முதலாவது .ெ போராடுவதன் மூலமே உரிமைகளை
அக்காலத்தில் வென்றெடுக்கலாம் என கூறினார்.
புரட்சிகரமாகவும் மேலும் இந்தியர்கள் அனைவரும்
1950 இல் இல. ஒன்றுபட்டு ஒரு அமைப்பை உருவாக்க
காங்கிரஸ் என வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்யப்பட்டு ! இதனது விளைவாக 1939ம் ஆண்டு
வருகின்றது. சுத ஆடி மாதம் 15ஆம் திகதி அதிகாலை பின்னர் தொழிற்
26

மங்கை - இந்தியன் சங்கங்களாக பிளவுபட்டு மக்கள் பாக்கப்பட்டது. மத்தியில் இயங்கி வருகின்றது.
ற நகரங்களில்
மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் இந்திய தேசிய
உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம் இன்று ாக இவ்வமைப்பு
அதனது புரட்சிகரமான பாதையினை மத்தில் மலையக
விட்டு சுயநல மனப்பான்மையில் எவதை தயக்கம்
சென்று கொண்டிருக்கின்றது. எத்தனை து. ஆனால் நேரு
போராட்டங்களுக்கு முகம் கொடுத்து ழிலாளர் களை
இருந்ததாலும் வியர்வையாலும் ம இந்தியர்களின்
உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் வென்றெடுக்கலாம்
இன்று இம்மக்களை கூறுபோட்டுக் இதன் பின்னரே
கொண்டிருக்கின்றன. வளர்ந்து வந்த இவ்வமைப்புக்குள்
மலையக தேசிய வாதத்தினையும் இலங்கை - இந்திய
இத்தொழிற் சங்கங்கள் மழுங்கடித்து | இந்திய தேசிய
கொண்டிருக்கின்றன. எடுத்த அமைப்பாக துடன் மலையக பல் இயக்கமாக 1 இதன் தலைவராக
என் ஜீவனுள்ள சட்டசபை
ஸ்நேகங்கள் V.A.இலக்குமணன் செய்யப்பட்டார்.
சத்தியத்தை ளைகள் பல்வேறு
சமத்துவத்தை - அதன் ரில் அமைக்கப்
தத்துவத்தை T அமைப்பதற்கு
எடுத்தியம்பும் - என் பாளர்கள் உயிரை
சுருதியுள்ள டங்களை நடத்தியும்
ராகங்கள் ந்தனர். இத்தகைய
க் கு எதிராக
மனிதங்களின் ம் இலங்கை சிங்கள
புனிதங்களில் மிக மோசமான
அழிவுற்றிருக்கும் கொடுத்தனர்.
அறிவு
அகதிகளை ழிலாளர்கள் இதனது
ஆதரிக்கும் - என் த்தனர்.
ஆத்மீக பிரதான கிளை
ராகங்கள் விக்கப்பட்ட பொழுது செளமிய மூர்த்தி
வற்றி வி... தெரிவு செய்யப்
இல்லை, இல்லை து அமைப்பானது
தடுத்தது ள் மத்தியில்
வைக்கப்பட்டருக்கும்
என ரக 1940 இல் பெரிய யில் அப்புத்தளை
எண்ணங்களில்
ல் வைத்து இலங்கை
பங்கு கொள்ள ம்
இதய சங்கம் உருவாக்கப்
ராகங்கள். மலையகத் தோட்ட குதியில் தோற்றுவித்த
ஜீரணிக்காமலே காழிற்சங் கமாகும். இப்பணியானது
காத்திருக்கும் இதுவே பின்னர்
என கை தொழிலாளர்
கவிதைகள் பெயர் மாற்றம்
என்றுமே ன்றுவரை இயங்கி
ஜீவனுள்ள திர இலங்கையின்
ஸ்நேகங்கள். ங்கமான பல்வேறு
-மர்ஜூனா - ஜெமால்தீன்
ஜனனிக்கக்
குன்றின் குரல்

Page 29
а не

ਨਾ 11titu

Page 30
மலையகக்
JANUARY S M T W T F S. 3031
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 |
FEBRUARY S M T W T F S
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1314 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
MAY
S M T W T F S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 | 22 23 24 25 26 27 28 | 29 30 31
JUNE S M T W T F S
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
SEPTEMBER
0CTOBER S M T W T F s
S M T W T F S 1 2 3 |
30 31 4 5 6 7 8 9 10
2 3 4 5 6 7 8 11 12 13 14 15 16 17
/ 9 10 11 12 13 14 15 18 19 20 21 22 23 24 |
16 17 18 19 20 21 22 25 26 27 28 29 30
23 24 25 26 27 28 29
1
ஜனவரி ஜனவரி ஜனவரி
- 14 |
> > -
வருடப்பிறப்பு தைப்பொங்கல் தினம் முல் லோயர் கோவிந்தன் கொல்லப்பட்டார்
சுட்டுக்
பெப்ரவரி 4
தேசிய தினம் பெப்ரவரி 11
மலைநாட்டுக்காந்தி நினைவு தினம்
இராஜலிங்கம்
மார்ச் மார்ச்
சர்வதேச மகளிர் தினம் உலக நாடக தினம்
26
ஏப்ரல் ஏப்ரல்
13,14 தமிழ், சிங்கள புத்தாண்டு 26
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த ஐ.எக்ஸ். பெரைரா நினைவு தினம் இலங்கை இந்திய காங்கிரஸின் ஸ்தாப கர்களில் ஒருவரான ஜனாப்.ஏ .அஸீஸ் நினைவு தினம்
ஏப்ரல்
29
மே மே
உலக தொழிலாளர் தினம் தொழிற்சங்கவாதி கே.ஜி.எஸ்
நாயர் நினைவு தினம் தியாகி சிவனு லெட்சுமணன் நினைவு தினம்
மே
15 .
குன்றி

லண்டர் 1994
- MARCH
APRIL S M T W T F s
| S M T W T E S 1 2 3 4 5
12 6 7 8 9 10 11 12
3 4 5 6 7 8 9 13 14 15 16 17 18 19 10 11 12 13 14 15 16 20 21 22 23 24 25 26 17 18 19 20 21 22 23 27 28 29 30 31
24 25 26 27 28 29 30
31
JULY
AUGUST S M T W T F S
S M T W T F S - 1 2
- 1 2 3 4 5 6 3 4 5 6 7 8 9 |
| 7 8 9 10 11 12 13 10 11 12 13 14 15 16).
14 15 16 17 18 19 20 17 18 19 20 21 22 23
|21 22 23 24 25 26 27 24 25 26 27 28 29 30 |
28 29 30 31
NOVEMBER
DECEMBER S M T W T F S
S M T W T F S - 1 2 3 4 5
1 2 3 6 7 8 9 10 11 12)
4 5 6 7 8 9 10 13 14 15 16 17 18 19
11 12 13 14 15 16 17 20 21 22 23 24 25 26 |
| 18 19 20 21 22 23 24 27 28 29 30
25 26 27 28 29 30 31
ஜூன்
- 4
டி.இராமானுஜம் நினைவு தினம் (முன்னர் . அளுத்நுவர எம்.பி, கண்டி மாநகர துணை மேயர்) பெரியார் பிடி .ராஜன் நினைவு தினம்
ஜூன்
செப்டம்பர் 3
செப்டம்பர் 3
செப்டம்பர் 12 செப்டம்பர் 14
மலையக சிறுகதைச் சிற்பி என்.எஸ்.எம். ராமையா நினைவு தினம்
கோ. நடேசய்யரின் தேசபத்தன்(1924) முதல் இதழ் பிரசுரமானது. மகாகவி பாரதி நினைவு தினம் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை பிறந்த தினம் மலையக கவிதை முன் னோடி அருள் வாக்கி அப்துல்காதர் நினைவு தினம்
செப்டம்பர் 18
நவம்பர்
தேசபக்தன் கோ.நடேசய்யர் நினைவு. தினம் தொழிற்சங்க மேதை ஜோர்ஜ் ஆர். மோத்தா நினைவு தினம்
நவம்பர்
டிசம்பர்
தொழிலாளர் தேசியசங்க ஸ்தாபகர்
வி.கே , வெள்ளையன் நினைவுதினம் "
ன்குரல்