கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1999.01

Page 1
ஆL 3 ல
ஆசிரியர்:டொமினிக்
ஸி.எல்.எம்.மன்சூர்
எம்.என் அமானுல்லா
''மலர்
முசிவலிங்கம்
மல்லிகை சி.குமார்
சிவயே ஜெயக்
பாத்தளை பெ. வடிவேல்
இரா.சடகோபன்
kகோ
ஜனவரி:1999

3கை!
இவா 34வது ஆண்டு
ன்பன்''
ஏ.ஆர்.அப்துல் ஹமீட
சி.கனகசூரியம்
பாகமலர் சகுமார்
k. விஜயன்
அல் அஸுமத்
:59
சாகுல் ஹமீது நிஃமத்துல்லாஹ்
வீந்தராஜ்
இ.யனார்த்தன்
விலை ரூபா :30/=

Page 2
RANI GRINI
219, Mai
Mat Sri La
Phone: 0
VIJAYA GENE
(AGRO SERV
DEALERS: AGROCH
FERTILIZER & VE
No. 85, Ratnajothy Sari
(Wolfendhal Stre
Stas
Phone :-

DING MILLS
n Street, ale, inka.
166-2425
ERAL STORES
ICE CENTRE)
EMICAL SPRAYERS, GETABLE SEEDS
awanamuthu Mawatha et), Colombo 13.
327011

Page 3
அணீUளிப்பு -
மல்லிகை
262
ஜனவரி 1999
'Mallikat' Progressive
34 வது ஆ
எத்துணை சோகம்
இப்படியொரு ஆழ்ந்த துயரமுள்ள தலைப்பு நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. என்
ஆனால் காலம் எழுத எமக்குக் கட்டளையி துரைவி அவர்களுடைய உருவத்தை அட்டை இதழ் வெளிவந்திருந்தது. அவரைப்பற்றி ப கோவிந்தராஜ் வரைந்திருந்தார்.
அந்தச் சூடு ஆறுவதற்குள் இப்படியொரு திடீர்
தனது உருவம் தாங்கி வெளி வந்த இதனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது கூட, எம் சம்பவம் தான். மல்லிகையில் இத்தனை சீக்க விடும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவி கலந்த மகிழ்ச்சியைத் தந்திருந்தது. அவரது
பார்த்தவர்களும் சொன்னார்கள்.
"துரைவி” பதிப்பகத்தின் மூலம் ஒன்பது நூல் இவர், தன்னை உருவாக்கி வாழ வைத்து உருப்படியாகச் செய்ய வேண்டுமென வேக
அவர்.
மலையகப் படைப்பாளிகளின் ஆக்க இல. வைத்து, அவைகளை ஒருங்கு சேர்த்து . வெற்றிகண்டவர் அவர்.

அறு வை நா
23-07-2013
“ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்”
Monithly Magazine
ண்டு மலர்
பமான இழப்பு
க் குறிப்பை எழுதுவோமென நாம் ன்ணிப் பார்த்ததுமில்லை.
ட்டு விட்டது. சென்ற இதழில் தான் டப் படமாகப் பதிப்பித்த மல்லிகை டக் குறிப்பையும் எழுத்தாளர் கே.
T நிகழ்ச்சி நிகழ்ந்து போய் விட்டது.
ழத் துரை விஸ்வநாதன் அவர்கள் மனக் கண்ணில் பதிந்து போய்விட்ட கிரம் தனது உருவம் பொறிக்கப்பட்டு இல்லை. அது அவருக்கு - அதிர்ச்சி ப முகத்தில் அது தெரிந்தது.
-களை இதுவரை வெளியிட்டுள்ளவர் உலவ விட்ட மண்ணுக்கு ஏதாவது மாகச் சிந்தித்துச் செயல்பட்டவர்,
க்கியங்களை தேடிக் கண்டுபிடிக்க நூலுருவாகக் கொண்டு வருவதில்

Page 4
தனது ஆத்ம ஆசைகளை ஓரளவு ர நம்மை விட்டு மறைந்து விட்டார்.. !
துரைவி வெளியீட்டகத்தின் மூலம் வெளிக் கொணர, உழைத்தது ப கெளரவிக்கும் முகமாக சிறுகதைப் அநுசரணையுடன் வெற்றிகரமாக நடத் அறிவித்துச் சென்று விட்டார்.
கடந்த 13-1-1999 அன்று லேக்ஹவுள் அவர்களது தலைமையில் பிரதம சமரவீர, உதவி அமைச்சர் ஹிஸ்! திருமதி மனோரி முத்தேட்டுவேகம், த கலந்து சிறப்பிக்க பரிசளிப்பு விழா
கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களு
பரிசுச் சிறுகதைகள் தொகுதியை து துணைவியாரும் சிறப்பு அதிதிக உவந்தளித்தனர்.
லேக்ஹவுஸ் வரலாற்றிலேயே லேகவ தமிழ் இலக்கிய நிகழ்ச்சி இதுே சம்பாஷித்துச் சென்றனர்.
எத்தனையோ கோடீஸ்வரர்கள் இந்த இருக்கிறார்கள். இதில் சிங்கள். த இருந்தும் அத்தனை பெரிய கோடீஸ் மனப்பாங்குடன் இந்த மண்ணில் ம கர்ணனாக நின்று அள்ளிக் கொடு விட்டது.
தமிழில் நசிக்கும் போகவே சி
தமிழில் நன்றி என்ற ஒரு சொல் இ மண்ணை நேசிக்கும் எழுத்தாளர் 6 வெளிப்பாட்டின் அறிகுறியாகவே ! அறிவிக்கப்பட்டு அவரது கவனத்திற் 15 எழுத்தாளாரது உருவத்தை பெருமைப்படுகின்றது.

றைவேற்றிக் கொண்டுள்ள கால கட்டத்தில் இதற்கு யாரை நோவது?
மலையகப் படைப்பாளிகளின் ஆக்கங்களை மாத்திரமல்ல, ஈழத்துப் படைப்பாளிகளைக் போட்டி ஒன்றையும் தினகரன் பத்திரிகையின் நதி ஒரு இலட்சத்து ஓராயிரம் ரூபா பரிசையும்
ல் கேட்போர் கூடத்தில் கெளரவ P.P.தேவராஜ் அதிதியாகக் கௌரவ அமைச்சர் மங்கள் புல்லாஹ், லேக் ஹவுஸ் தலைவர், மற்றும் தினகரன் ஆசிரியர் ராஜ ஸ்ரீகாந்தன் ஆகியோர்
மிகக் கோலாகலமாக நடந்தேறியது..
ம் டொமினிக் ஜீவாவும் சிறப்புரை ஆற்றினர்.
ரைவியின் மகன் ராஜ் பிரசாத்தும், துரைவியின் களும் பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கு
ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடந்த ஒரேயொரு வயாகும் என வந்திருந்தோர் வியப்புடன்
த நாட்டில் அன்றும் வாழ்ந்தார்கள்; இன்றும் தமிழ், முஸ்லிம் பணக்காரர்கள் அடங்கும். வரர் இல்லாது போனாலும் கூட, கோடீஸ்வர உலர்ந்த தமிழ் பேசும் எழுத்தாளர்களுக்குக் ந்தவரை காலம் அள்ளிக் கொண்டு போய்
நக்கும் வரைக்கும் துரைவியின் நாமம் இந்த நஞ்சில் என்றென்றும் வாழும். அந்த நன்றி - அன்னாரது ஞாபகார்த்தமாக அவரால் பரிசு கொண்டு வரப்பட்ட போட்டியில் பரிசு பெற்ற மல்லிகை அட்டைப்படத்தில் பதிப்பித்துப்
- ஆசிரியர்.

Page 5
கேலிக மானுடம் தழுவிய ஆத்மீக தரிசனம்
ஆண்டு மலர்கள் ஒவ்வொன்றிலும் நான் உங்களுக்கு எழுதும் லிகிதமுமாகும். கடிதங்களின் தொடர்ச்சிக் கடிதங்களில் ஒன்றே நானெழுதும் இந்த
1961ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக நான் தமிழகத்திற்குச் சென்றிருந்தேன். தலைமன்னார், தனுஷ்கோடி வழியாகக் கப்பல் பயணம் நடைபெற்றது. அப்பொழுது தனுஷ்கோடி இயங்கிக் கொண் டிருந் தது. கடல் நீரில் தனுஷ் கோடி சேதமாக்கப்பட்டிராத காலமது. சென்னைக்குச் சென்றிருந்த நான், சாஸ்வகி வயிரியர் |
இதே விஜயபாஸ்கரன்தான் தமிழ்ப் புத்தகாலயத்தில் 'எழுத்து' செல்லப்பா அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தவர். அப்பொழுது சரஸ்வதி காரியாலயம் தமிழ்ப் புத்தகாலயத்தின் ஒரு பகுதியில் தனியாக இயங்கி வந்திருந்த காலம். என்னுடைய "தண்ணீரும் கண்ணீரும்” சரஸ்வதி வெளியீடாக வந்திருந்த சமயம். எனது சிறுகதைத்தொகுதி தான் முதன் முதலில் சரஸ்வதி வெளியீட்டுப் பதிப்பாக வெளிவந்த தொகுதி. அந்தத் தொகுதிக்கு படைப்பு இலக்கியத்திற்கான ஸ்ரீலங்கா சாஹித்திய மண்டலப் பரிசு முதன் முதலில் கிடைக்கப் பெற்றது.
அந்தப் பரிசில் கிடைக்கப்பெற்ற பணத்தைத்தான் நான் தமிழகப் பயணத்திற்குப் பயன்படுத்தினேன்.
செல்லப்பா அவர்களை நான் தெரிந்துகொண்ட போது அப்படியே மலைத்துப் போய் விட்டேன். அத்தனை எளிமையானவர். அதே சமயம் சமரசம் பண்ணி ஒத்துப் போகத் தெரியாதவர்.
எழுத்து இதழின் கடைசிப் பக்க விளம்பரத்தில் எனது சிறுகதைத் தொகுதியின் விளம்பரமும் வெளிவந்திருந்தது காஸ்வரி வெளியீட்டு

ம Pாபா , U ) 41002 ஆசIITயா
தங்கியிருந்தேன். - விஜயபாஸ்கரன் வீட்டில் தான் விருந்தினனாக ஒரு மாதம்
அந்த ஒரு மாதமும் தினசரி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு அவர் என்னை அழைத்துச் சென்றிருந்தார். நான் சென்னைக்குப் புதுசு. எனவே ஒருவரின் ஒத்தாசையும், ஒத்துழைப்பும் எனக்கு அவசியம் தேவைப்பட்டது. பெரும்பாலும் பல நிகழ்ச்சிகளுக்கு சரஸ்வதி ஆசிரியருடனேயே சென்று வந்தேன்.
அவர்தான் என்னை அழைத்துச் சென்று முதன் முதலில் ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தி வைத் தார். கதைகளிலும், கடிதத்தின் மூலமும் அறிந்திருந்த ஜெயகாந்தன் அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்க வைத்து மனம் திறந்து கதைக்கச் செய்தவர் விஜயபாஸ்கரன் அவர்களே..
IIாப்பற்றது. சரUெ6வதி lெவெயெட்டு விளம்பரமாக அது பிரசுரிக்கப்பட்டிருந்தது. அந்த எழுத்து இதழின் ஒரு பிரதியையும் நண்பர் செல்லப்பாவே எனக்கு நேரில் தந்தார்.
தமிழக விமர்சகர் க.நா.சுப்பிரமணியம் அவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர் இந்தச் செல்லப்பா அவர்கள் தான்.
ஓரிரு நாட்கள் என்னைத் தன்னுடன் கூட்டிச் சென்றார். மரினா கடற் கரைக்கு அழைத்துச் சென்று மணிக் கொடி காலத்து எழுத்தாளர்கள் ஆறதலாகக் குந்தியிருந்து கதைத்துச் சுவைத்த விளக்குக் கம்பத்தையும் அடையாளம் காட்டி அந்தக் கால் மணிக்கொடி எழுத்தாளர்களின் இலக்கிய ஆர்வத்தையும் இலக்கிய நேர்மையையும் பகுதி பகுதியாக எனக்கு விளங்கப்படுத்தினார்.
உண்மையைச் சொல்லுகிறேன். எனக்கென்றால் ஒரே ஆச்சரியம். நீங்களே இந்தக் கட்டத்தில் யோசித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட

Page 6
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத் தில் முத்திரை பதிக்கத்தக்க ஒரு எழுத்தாளன், அந்தக் கால கட்டத்தில் இலக்கியத் தனித்துவத்தை நிலை நிறுத்வென்றே எழுத்துச் சஞ்சிகையை ஆரம்பித்த சிற்றிலக்கிய ஏடுகளின் முன்னோடி ஒருவர், ஈழத்திலிருந்து சென்ற ஒரு அறிமுக எழுத்தாளனுக்கு இத்தனை கவனமெடுத்துக் கெளரவம் கொடுத்துச் சிறப்பிப்பதென்றால் அன்னாருக்கு எத்துணை பரந்த விரிந்த இலக்கிய இதயம் இருந்திருக்க வேண்டும்?
எழுத்து இதழ் வளர்ச்சிக்கு அவர் எடுத்துக் கொண்ட ஆழ்ந்த அக்கறை தான் பின்னர் எனக்கு மல்லிகை வெளியிட ஆதர்ஸ் சக்தியாக திகழ்ந்தது என்ற உண்மையை இப்பொழுது ஒப்புக் கொள்ளுகின்றேன்.
பிற்காலத்தில் எழுத்துப் பிரசுரங்களைத் தோளில் சுமந்து கொண்டு தமிழகக் கல்லூரிகளுக்குக் காவடி தூக்கிச் சென்று
போலித்தன மற்றும் சுதந்திரமாக உணவு உட்கொள்ள விட்டு விடும் விடுவிப்புத்தன்மை, எல்லாவற்றையும் விட, தான் தினசரி உண்ணும் எளிமையான உணவு வகைகளைப் பகிர்ந்து தந்து உண்ண வைக்கும் பெருந்தன்மை கண்டு உண்மையாகவே நான் பிரமித்துப் போய் விட்டேன்.
இந்த நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் தந்த அந்த மதிய உணவின் கூட்டுச் சுவை என் அடிநாக்கில் நீர் ஊற வைக்கிறது. இந்தக் கட்டத்தில் இன்னொரு கருத்தையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.
“ஜீவாவெல்லாம் எங்கட வீட்டிற்கு வந்தால் சாப்பிட்டுவிட்டுத்தான் போவார்" இப் படிச் சிலர் சொன்னதாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். : இந்த விருந்தோம்பலில் தொக்கி நிற்கும் ஒரு நுட்பமான,

விற்று வந்த எதார்த்த உண்மைதான் - அந்த இலக்கிய வேள்வி உணர்வுதான் - இன்றும் இன்றும் மல்லிகையைச் சுமந்து சென்று தெருத் தெருவாக விற்று வரக் கூடிய மானசீகத்தெம்பை என் நெஞ்சில் விதைத்து விட்டது என உணருகின்றேன் .. -
உண்மையான ஒரு எழுத்தாளன் - வரலாறு படைக்கத்தக்க ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளி - அடிப்படையில் ஒரு தொண்டனாகவே தன்னைக் கருதிக் கொண்டு தினசரி செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் அவனது உழைப்புச் சிறக்கும். எந்தப் பந்தாக்களுமற்ற மக்கள் புதல்வனாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவான். இந்த இலக்கிய வாழ்வின் உண்மையை எனக்குக் கற்றுத் தந்தவரே இந்த எழுத்துச் செல்லப்பாவே தான்.
ஒரு நாள் மத்தியானம் செல்லப்பா அவர்கள் தனது வீட்டில் எனக்குப் பகல் போசனம் அளித்தார். அந்த உபசரிப்பு, விசாரிப்பு, விருந்தினர் மீது காட்டும் இடையறாத கவனிப்பு, எளிமை, இன்னும்... இன்னும் ... என வற்புறுத்தி விருந்தினர் மீது தங்களது துரி ஆர்வத்தைச் செலுத்தி உண்வைத் திணித்துத் திணற வைக்கும்
சூட்சுமமான பாஷையை விளங்கிக் கொண்டவர்கள் தான் சரியாகப் புரிந்து கொள்ள இயலும். இதன் சூட்சும அர்த்தம் எனக்கு விளங்கும்.
பச்சையாகச் சொல்லுகிறேனே: “நாங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களுடனும் சமமாக இருந்து சாப்பாடு பரிமாறிச் சாப்பிடுகின்றோம்!” என்ற தமது சமத்துவ உணர்வை என் மூலமாகப் பகிரங்கமாக விளம்பரப்படுத்த முனைந்து செயற்படுகின்றார்கள். இவர்களைப் பற்றி, இவர்களது மன எண்ணங்களைப்பற்றி நான் உண்மையாகவே பரிதாபப்படுகின்றேன்.
இவர்களது இந்த அந்தரங்க அசுத்த எண்ணம் எனக்குத் தெரிய வரவே வராது என இவர்களில் சிலர் நினைக்கிறார்கள். இந்த புழுதி படிந்த எண்ணமுள்ளவர்கள் எந்தக் கொம்பன்களாக இருந்தாலும் நான் அவர்களின் நிழலில் கூட மிதிக்க விரும்ப மாட்டேன். அன்னாரது உபசரிப்பை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். இந்தச் சமயத்தில் மறைந்த நண்பர் டானியல் அவர்களைப் பற்றி ஒரு முக்கிய பிரமுகர் யாழ்ப்பாணத்தில் சொன்ன கருத்தொன்று எனது ஞாபகத்திற்கு வருகிறது.

Page 7
“டானியலை நான் பல தடவைகளில் வழி தெருக்களில் கண்டிருக்கிறேன். நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். அந்த மனுஷனோடை ஒரு தடவை எண்டாலும் ஒரு தேத்தண்ணி கூடக் குடிக்க முடியவில்லையே என்பதுதான் என் மனசுக்குப் பெரிய கவலை!” இதை மனவருத்தத்துடன் சொன்னார் அவர்.
பிரபல எழுத்தாளர் அம்பை ஒரு பேட்டியில் டானியலைப் பற்றிச் சொன்னது ரொம்பவும் பிரசித்தமானது. "அவரது கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அந்தப் படைப்பாளியை ஒரு தடவையாவது சந்தித்து உரையாட முடியவில்லையே என்பது தான் எனது கவலை!” என்றார் அந்த டில்லிப் படைப்பாளி - எத்தகைய நெஞ்சார்ந்த ஆவல்!
இதை இந்த இடத்தில் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நான் நாளைய உலகிற்காக இன்று இடையறாது உழைத்துக் கொண்டிருப்பவன்! சிலரது சின்னத்தனமான நடவடிக்கைகள் என் தோலுக்குள்
இவை அத்தனை குணங்கள் இருந்தபோதிலும் கூட, மகா மகா இலக்கிய நேர்மையாளன். நமது நாட்டின் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த, திருகோணமலை நகரில் ஒதுங்கியிருந்த விமர்சகர் நமது தருமு சிவராமு என்பவரை தனது எழுத்து ஏட்டின் மூலம் தமிழ் உலகிற்குப் பகிரங்கமாக நல்கியவர். எதிரணியாக இருந்தாலும் அவர்களது கருத்துக்களைச் கனம் பண்ணித் தளமமைத்துத் தந்து பிரசுரித்தவர். பு;
அவரது “சுதந்திர தாகம்” என்ற மூன்று பாக நாவலை நான் படித்திருக்கிறேன். அதை ஓர் இலக்கியப் படைப்பென்று சொல்ல இயலாது. ஓர் ஆவணம். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மதுரை யைச் சேர்ந்த இலக்கிய ஆர்வமும் சுதந்திர வேட்கையும் கொண்ட பல இளைஞர்களின் போராட்ட வீறு கொண்ட ஆவணநூல் அது.
இது தமிழுக்குப் புதிசு. சி.சு.செ.இளைஞனல்ல. முதிர்ச்சியிலும் முதிர்ச்சி பெற்ற வயசாளி அவர். மறைவது இயற்கையின் நியதிகளில் ஒன்று. இயற்கை தனது கடமையைச் செவ்வனே செய்து விட்டது.
1 -ம் மார் ா லிட் பபலி வா” என்றொரு பாம்ப்பாணர்

மரணங்கள் மலிந்து வெட்ட பூமா இது! 51GUI யநாரு யாழப்பா U00ாய கவிஞன் பாடி வைத்துள்ளான். அந்த மண்ணிலிருந்து பெயர்ந்து வந்துள்ள எனக்கு மரணம் பற்றிய எந்தப் பீதியும் கிடையாது.
நுழைந்து விடாது. ஏனெனில் இவர்கள் நினைப்பதை விடவும் நான. - தகைமை வாய்ந்தவன். வரலாற்றுக்குரியவன்.
திரு.சி.சு.செல்லப்பா மறைந்து விட்டார் என்ற பத்திரிகைச் செய்தியைப் படித்த போது என் நெஞ்சுக்குள் துயரம் அப்படியே கூடு கட்டிக் கொண்டது. கருத்து வித்தியாசமான இலக்கியக் கருத்துக்கள் கொண்டது தான் அவரது இலக்கியப் பார்வை; இலக்கியப் பாஷை.
"அலசல் விமர்சனம்” என்பது தான் அவரது இலக்கியத் தனி வழி. நமது கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர்களையும் அவர் ஏற்றுக் கொண்டவரல்ல. ஏன் க.நா.சு. என்ற விமர்சகர் மீதே கடுமையான விமர்சனம் வைத்து அன்னாரைச் சாடியவர். தனது சொந்தக் கருத்துக்களுக்காகக் கடைசிவரை இடைவிடாது உறுதியாகப் போராடி வந்தவர். முடிவாகச் சொல்லப் போனால், தன்னைத் தவிர, வேறு யாரையுமே அங்கீகரிக்கப் பிரியப்படாதவர்.
ஆனால் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் - சாதனை புரியத்தக்க முன்னோடிகள் - நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும்போது சோகம் எம் இதயக் கதவை எப்போதுமே தட்டிக் கொண்டுதான் இருக்கும்.
எழுத்து என்ற சிற்றேட்டை ஆரம்பித்து அதன் நெருக்கடியான சுமைகளையெல்லாம் தோளில் சுமந்து ; ஜீரணித்து, எம்மைப் போன்றவர்களுக் கெல்லாம் ஆதாரமாகத் திகழ்ந்து, தனது உழைப்பையும் சீரிய சிந்தனைகளுக்கும் தமிழுக்கும் விட்டுச் சென்ற இலக்கிய இதயம் சி.சு.செல்லப்பா அவர்களின் ஞாபகத்திற்கு இந்தக் கடித வரிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.

Page 8
இதா? - அதாவது இலக்கிய அர்ப்பணிப்பா? அல்லது அதா? - அதாவது செய்யும் தொழில் தெய்வம் என எண்ணிக்கொண்டு, இடைப்பட்ட நேரங்களில் இலக்கியம் செய்வது - அல்லது இலக்கியம் பேசுவது!
2 20:"" : 22 கன்யா.
33 ஆண்டுகளுக்கு முன்னர் நான் மல்லிகையை ஆரம்பித்த சமயத் தில் என் முன் னால் ஒரேயொரு கேள்வி தான் விசுவரூபமெடுத்து நின்று சவால் விட்டது.
பிரபல மக்கள் செல்வாக்குப் பெற்ற எழுத்தாளர்கள் ஆரம்பித்த பல இலக்கியச் சிற்றேடுகள் அத்தனையும் இடை நடுவில் தடுக்கி விழுந்து நின்று போய் விட்டனவே, அது ஏன்? ரகுநாதனின் "சாந்தி", விஜயபாஸ்கரனின் "சரஸ்வதி” போன்ற இலக்கியத் தரமான சஞ்சிகைகள் எல்லாம் இடை நடுவில் வெளிவராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?
அதுபோலவே நான் ஆரம்பிக்கும் இந்த மல்லிகை இதழ் கூட, இடைக்காலத்தில் நின்று போய் விடக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டா? இல்லையா?
எனது இயல்புக்கு இது ஒத்துவராத சங்கதி.ஏதோ ஒன்றை ஏற்றுக் கொண்டு விட வேண்டும். மற்றொன்றைத் தீர்க்கமாகக் கைகழுவி விட வேண்டும்.
இரண்டொரு ஆண்டுகள் ரொம்பவும் துயரப்பட்டேன். இரவில் தூக்கமே வரமாட்டேன் என இயற்கை என்னை மிரட்டிப் பார்த்தது. நட்ட நடுச் சாமத்தில் எழுந்து சென்று கிணற்றங்கட்டில் வானத்தைப் பார்த்தவண்ணம் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பேன்.

இராப்பகலாக அதே சிந்தனைதான் என் மண்டைக்குள் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது.
நிற்காமல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கக்கூடிய சாதக பாதகமான அம்சங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சீர் தூக்கிப் பார்த்து எனக்குள் நானே விவாதித்துக் கொண்டேன்.
இத்தனைக்கும் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொழில் நுணுக்கம் கற்றுத்தேர்ந்த கைத்தொழிலாளி நான். இரண்டு குழந்தைகளுக்கு அப்பன். ஏதோ என் வரைக்கும் தினசரி வாழ்க்கை சங்கடமில்லாமல் சுழன்றோடிக் கொண்டிருந்தது. வாழ்வே இலக்கியம், மல்லிகையே வாழ்க்கை என முடிவு எடுத்து விட்ட பின்னர் மனந் தளராமல் எடுத்த காரியத்தைச் சிந்தாமல், சிதறாமல் நடத்திச் செல்ல முடியுமா?
ஆரம்பத்தில் இரண்டு தோணிகளில்தான் கால் பதித்து வாழத் தொடங்கினேன். கூடிய சீக்கிரம் அது சாத்தியப்படாத ஒன்று என யதார்த்தம் எனக்குப் புத்தி புகட்டியது.
இருந்தும் மனம் தளரவில்லை. வாழ்வுப்போர் என்னை முடக்கி விடவில்லை. அந்தச் சவால்களை மனநிமிர்வுடன் ஏற்றுக் கொண்டு காரியமாற்றினேன்.
இலக்கியத்தால் - மல்லிகையால் - எனக்குக் கிடைத்த நண்பர்கள் வெகு அற்புதமானவர்கள். உதவிகரமானவர்கள். அவர்களினது பெருந்தன்மையான ஒத்துழைப்புக் கிடைத்திராது போனால் மல்லிகையின் வரலாறே வேறு விதமாக வரையப்பட்டிருக்கும். மல்லிகைப் பந்தலின் நாமமே இல்லாமல் போயிருக்கும்.
இந்த மெளனமான நேரத்தில் அவர்கள் அத்தனை பேர்களையும் எண்ணியெண்ணி மனசுக்குள் வணங்குகின்றேன். நான் சடுதியான கோபக் காரன் . - பலவீனங் கள் கொண் டவன்.. அத் தனை குறைபாடுகளையும் சேர்த்து என்னை இதுவரை நேசித்து வருபவர்களை என்றுமே நேசிப்பேன், நான்.
அன்பன் டொமினிக் ஜீவா

Page 9
எழுதப்படாத
வரையப்படா
டொமினிக் ஜீவா என்ற பெயரில் நான் எழுதத் தொடங்கினேன். தமிழ் நாட்டிலி ருந்து அன்று வெளிவந்து கொண்டிருந்த "சரஸ்வதி” சஞ்சிகையில் தொடர்ந்து எழுதி வந்தேன். விஜயபாஸ்கரன் அவர்கள் அதன் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருந்தார். அடிக்கடி கடிதம் எழுதுவார். 1958ல் சரஸ்வதியில் என்னுடைய படத்தை ' அட்டைப் படமாக வெளியிட்டிருந்தார்.
பலர் மத்தியில் நான் அன்று பேசப் பட்டேன். மெல்ல, மெல்ல என்னுடைய எழுத்தும் பெயரும் சுவைஞர்கள் மத்தியில் பிரபல்யமடையத் தொடங்கியது. புகழ், செல்வாக்கு, மதிப்பு போன்றவை கள் சம்பந்தமாக எனக்கென்றொரு பார்வை உண்டு. இந்தக் கண்ணோட்டம் இளவயசுக் காலத்திலிருந்தே என் நெஞ்சில் சிக்காரா கக் குந்தியிரு ந்து கொண்டேயிருக்கிறது.
எனது வாலிபக் காலத்தில் யாழ்ப்பா ணம் றீகல் தியேட்டரில் தாக்கமான ஹாலி வுட் படமொன்று பார்த்தேன். "பிளட் அன்ட் சான்ட்” இரத்தமும் மண்ணும் என்பது அதன் பெயர். அன்று மேல் நாட்டில் பிரபலம் பெற்றிருந்த நடிகர் ரைரன் பவர், உலக இளைஞர்களின் கனவுக்கன்னி ரீத்தா ஹோவர்த் நடித்த ஆங்கிலப்படமது.
ஸ்பெயினில் காளை மாடு பிடிக்கும் ஒரு அசகாயசூரனது வீரத்தின் பெறுபேறு கள் பற்றிய படம். தமிழ்நாட்டில் ஜல்லிக்க ட்டு என இதைக் குறிப்பிடுவார்கள். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேட்டில் வருடா வருடம் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் தினத்தில் அந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் மதுரை ஜில்லா விலுள்ள ஏராளமான கிராமங்களில் இருந் தெல்லாம் காளைகள் வந்து சேரும். இதில் பொத்துகம்பட்டி, சாஞ்சரம் பேட்டை, சரந்தா

கவிதைக்கு த சித்திரம்
- டொமினிக் ஜீவா
ங்கி, கீழச் சின்னம்பட்டி, ஆனையூர், அலங் காநல்லூர், சந்திர வெள்ளாம்பட்டி, வலசை, முடுவார்பட்டி, வீரபாண்டி, சிங்கம்புணரி, அரும்பலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த காளைகள் இடம்பெறுவது ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சம்பிரதாயச் சடங்கா கும், வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இதில் கலந்து சிறப்பிப்பார்கள். அத்தனை சிறப்பு மிக்க நிகழ்ச்சி இது.
சீறிப் பாய்ந்து வரும் காளைகளை வீர வாலிபர்கள் அடக்கி, மடக்கி, வீழ்த்தி வெற்றி கொள்வார்கள். ஊரெல்லாம் அந்த வீரர்களைக் கௌரவித்துப் பேசுவார்கள். பரிசளித்துக் கெளரவிப்பார்கள். தத்தமது ஊர்களின் வீரப் பிர
மலரகை தாபங்களையெல்லாம் சாங்கோபாங்கமாகப் பேசிப் பேசிக் களிப்படைவார்கள்.
காதல் அரும்புவதும், திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதும் இந்த விழாவின் பெறுபேறாகப் பின்னால் மலர்வதும் உண்டு.
இந்தத் தமிழ் நாட்டுத் தகவல்கள் ஏற்கனவே எனக்கு நன்கு தெரியும். இதன் பின்னணியிலேயே நான் அந்தக் ஹாலிவுட் படத்தைப் பார்த்து ரசித்தேன். புரிந்து கொண்டேன். காளைகளை அடக்கி வெற்றி கொண்டு மகா வீரனாகப் பவனி வந்து கொண்டிருந்த அந்த வீரனை ஒரு பெண் காதலித்தாள். அன்பு செலுத்தினாள். மக்களோ அவன் புகழ் பாடினர். பத்திரிகை கள் எல்லாம் அவனைப் பற்றிய செய்திக ளையே பிரசுரித்து அவனது வீரத்திற்கு வழிபாடு செய்தன. இளைஞர்கள் வெறி பிடித்தவர்களைப்போல, அவனது நாமத் தையே ஜெபித்த வண்ணம் வலம் வந்தனர்.
புகழின் உச்சியில் அந்த இளைஞன் ஜொலித்துக் கொண்டிருந்தான்.

Page 10
அந்தக் கட்டத்தில் இன்னுமோர் கால பிடிக்கும் விழா அறிவிக்கப்பட்டது. யா லுமே இதுவரை அடக்க முடியாத இந்த காளையை அடக்கும் வீராதி வீரன் யா என்ற விளம்பரப் பின்னணியுடன் அர விழா பிரபலப்படுத்தப்பட்டது.
நமது வீரன் அந்தச் சவாலை ஏற்ற கொண்டான். களத்தில் குதித்தா தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டால்
உசுப்பிவிடப்பட்டதால் மூர்க்கமடை வெறி கொண்டு களத்தில் திமிற காளையை நோக்கி வியூகமமைத்துப் பே தொடுத்தான் அந்த வீரன்.
காளைக்கு வெற்றியா அல்லது அர வீரனுக்கு வெற்றியா என சனவெள்6 திகைத்து நின்ற வேளையில் தனது பா
தையெல்லாம் ஒருங்கு திரட்டிய கால திமிறி வீரனது படியிலிருந்து விடுபட் விடுபட்ட அதே வினாடி, தனது கூ கொம்புகளால் சரித்து வீரவாலிபன் வயிற்றுப் பக்கம் செலுத்தி குடலை கிழித்துப் பந்தாடி விட்டு சனக் கூட்டத்
, மலலகை வெற்றி மமதையுட
ஒரு கணம் நிமிர்ந் பார்த்து உடலைச் சிலுப்பிக் கொண்ட
சனக்கூட்டம் அப்படியே விக்கித்து போய் விட்டது. இந்த மெளனம் சற் நேரம்தான்.
பின்னர் களமே கையொலி மூலம் தன ஆரவாரத்தை வெளிப்படுத்தியது. மக்க கூட்டம் எழுந்து நின்று இந்த இரத்து வேள்வியை ரஸித்து மகிழ்ந்தது.
இரத்த வெள்ளத்தில் கிடந்த அ வீரனது உடலை உடனடியாக பக்கத் யு ள் ள ஆஸ் பத்திரிக்கு எடுத்து சென்றார்கள்.
களத்தில் காட்சி மாற்றம் இடம்பெற்ற புதிய இளம் வீரனொருவன் உடனடியாக களத்தில் குதிக்கிறான். காளை போக்கு காட்டுகிறது. இறுதியில் அந்த வாலிட அதே காளையை அடக்கி மடக்குகிறா வெற்றி கொள்ளுகிறான்."
சனங் களின் வெற் றி ஆர வார கரவொலி மெல்ல மெல்ல வைத்தியசான வட்டாரத்தை வந்தடைகின்றது.

ள சரா தக்
ர்?
ந்த
அக்
ன் .
கது
ய
பார்
த்த எம் -
02
ளெ
டு,
ரிய
எது
அதைக் காதால் வாங்கிய வண்ணம் இந்த வீரவாலிபன் மரணத்தை அரவணைக் கின்றான். இதில் விசித்திரம் என்னவென் றால் அவனது புகழின் எழுச்சிக் காலத் தில் அவனது இதயத்தைத் தனது காதல் மொழிகளால் குளிப்பாட்டிய அந்தக் காதலி . புதிய வீரனுக்குக் காற்றில் முத்தத்தைத் தூது அனுப்புகின்றாள்.
இந்தச் சினிமாப்படம் என்னை ரொம்ப வும் பாதித்து விட்டது. புகழ், செல்வாக்கு, மக்கள் அபிமானம் என்பவை பற்றியே எனக்குப் புதிய பாடம் கற்பித்துத் தந்தது.
அந்தக் காலம் தொட்டு இன்று வரை புகழை நான் தேடிப் போவதில்லை. புகழின் நிலையாமை பற்றி எனக்கு நன்றாகத் . தெரியும். புகழப்படுவதை விடச் சாதனை செய்வதிலேயே நான் பெரிதும் நாட்டம் கொண்டு உழைத்து வந்துள்ளேன்.
அந்த உள்ளுணர்வுதான் என்னை இது வரை வழிநடத்தி வந்துள்ளது என்பதை இப்போதும் உணர்ந்து கொள்ளுகின்றேன். அந்தக் காலகட்டச் சந்தர்ப்பத்தில் இன் னொரு சம்பவமும் நடந்தது. இன்றுவரை என் நெஞ்சில் நிறைந்துள்ளது.
ஒரு நாள் மதியம் ஒரு வாலிபன் என் னைத் தேடி வந்தான். இப்படி வருபவர்கள் - தங்களது மனப்பாரத்தை என் தலையில் ஏற்றித் தமது சுமையைக் குறைப்பவர்கள் - அநேகருண்டு.
பிற்காலத்தில் மல்லிகை மலர் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு இள வயசுக் காரர் என்னைத் தேடி வந்தார். வந்தவரை அமரச் சொல்லி எனது வேலைகளையெல் லாம் ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, வந்தவரை விசாரித்தேன். வருகிறவர் யாராக இருந்தா லும் அவர் என்னைத் தேடி - மல்லிகை யைத் தேடி - வருகின்றார். அவரைத் தக்க மரியாதையுடன் கெளரவமாக வரவேற்று உபசரிக்க வேண்டுமென்பது எனது நீண்ட காலப் பழக்கம்.
எனவே வந்தவரை வரவேற்றுப் பேச்சுக் கொடுத்தேன். வந்தவர் இலக்கியத்தைத் தவிர, வேறு ஏதேதோ எல்லாம் பேசினார். வெகு விஸ்தாரமாகக் கதைத்தார். முகத்தை முறிக்கக் கூடாது என்பதற்காக நானும் சேர்ந்து நன்றாக நடித்தேன். ஒரு
து.
துப்
3 று
ரது 5ள்
தி
*
து. நக் தக் பன் ன்.
தி
ல

Page 11
மணித்தியாலத்திற்கு மேலாகி விட்டது. பொறுமையை விழுங்கிக் கொண்ட நிலை யில் கடைசியாக அவரிடம் வாய்விட்டுக் கேட்டேன் : "என்னைத் தேடி வந்திருக் கிறீங்க... வந்த சங்கதி என்ன?” முடிவாக அவர் சொன்னார்: " பக்கத்திலேயுள்ள ராஜா தியேட்டரில் படம் பார்க்க வந்தனான். துவங்க இன்னும் நேரம் கிடக்கு. அது தான் உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம் எண்டு வந்தனான்!”
எப்படி இருக்கும் எனக்கு? இப்போது * வந்த வாலிபன் அப்படிப் பொழுதுபோக்கும் நோக்கத்துடன் வந்ததாகத் தெரியவில்லை.
மகா மகா சோகத்தை முகத்தில் அப்பிக் கொண்டு அழுவாரைப்போல அவன் என் முன்னால் காட்சி தந்தான்.
அவனைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. யாழ்ப் பாணப் பட்டினத்திற்கு மிகப் பக்கமாக உள்ள ஒரு சிற்றூரில் இருந்து வந்தவன் அந்த வாலிபன். மிக மென்மையாகப் பேசி னான். பண்பாக உரையாடினான். "உங்க ளைக் கஷ்டப்படுத்த நான் விருப்பவில்லை. இது என்னுடைய சொந்தச் சங்கதி. நீங்கள் கேட்க விருப்பப்படவில்லை எண்டால் நான் திரும்ப போகச் சம்மதம்.!” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
அவனது இந்த வினயமான பேச்சு என் மனசைத் தொட்டது". "அப்படியில்லைத் தம்பி, பேசுவம். கொஞ்சம் வேலை கிடக்கு
அதுதான் யோசிக்கிறன்”:
"உங்கட வேலையை நான் குழப்பே ல்லை. நீங்க ஆறதலா எல்லா.. வேலைக ளையும் முடிச்சுப் போட்டு வந்தாக் காணும். நான் காவலிருக்கிறேன்” என்றான்.
இப்படிக் குழைந்து, நெகிழ்ந்து பேசுப வனை நான் எப்படித் தட்டிக்கழிக்க
முடியும்?
வேலைகளை ஒருவாறாக ஒப்பேற்றி விட்டு வந்து அமர்ந்தேன். "தேநீர் குடித்துக் கொண்டே பேசுவோமே?” என நான் அழை த்ததற்கு அவன் திட்டமாக மறுத்து விட்டான். "கொஞ்சம் நல்ல தண்ணி இருந்தால் குடுங்கோ... தாகமாயிருக்கு”.

தண்ணீர் பருகிய பின்னர் அவன் என்னை நோக்கிச் சொன்ன முதல் வார்த்தை : "நான் தற்கொலை செய்யலாமெண்டு யோசிக்கி
றன்!”
எனது மண்டைக்குள் அணுகுண்டு வெடித்தது. நான் இதை எதிர்பார்க்க வில்லை. திகைப்பை என் முகத்தில் படர. விட்டுக் கொள்ளாமல் நான் அந்த முன் பின் தெரியாத வாலிபனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"அதுக்காகத் தான் உங்களிட்டை ஆலோசனை கேட்டுப் போகலாம் என வந்திருக்கிறன்!”
அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த நிலை யிலும் மனசு தர்க்கத்திலீடுபட்டு உள்ளுக் குள்ளேயே சிரித்துக் கொண்டது. 'தற் கொலை செய்யிறதுக்கு ஆலோசனை கேட்டு நல்ல ஆளைத்தான் தேடிக் கண்டு பிடித்திருக்கிறான்! - அடிடா, சக்கை!' இந்த நகைச்சுவை உணர்வுக் கலப்புக்காக நான் உடனடியாக வெட்கப்பட்டேன்.
மனசிலே ஆழ்ந்த துயரத்தைச் சுமந்து
மலகை கொண்டு என்னிடம் தனது மனப் பாரத்தைச் சொல்லலாம் என
வந்தவனின் முன்னால் நான் இப்படி நினை ப்பதே அநாகரிகம் என அந்தக்கணமே வருத்தப்பட்டேன்.
அந்த மனவேதனை சொற்களில் தொனிக்க, "தம்பி தற்கொலை செய்யுமள் விற்கு இந்தச் சின்ன வயசிலே அப்படியெ ன்ன கஷ்டம் வந்து விட்டது? மனந் திறந்து சொல்ல விருப்பமெண்டால் சொல்லும்!” என நான் அவனது துன்பத்தைப் புரிந்து கொண்டவன் பாணியில் என் குரலில் துயரத்தைத் தேக்கி வைத்த வண்ணம் கேட்டேன். - "அதை விளக்கமாகச் சொன்னால்தான் உங்களுக்கு வடிவாக விளங்கும். நான் நேத்துராவே வீட்டை விட்டு வெளிக்கிட்டுப் போட்டன். ராவெல்லாம் கடைப் படிக்கட்டு களில் படுத்திருந்தன். நித்திரை வரேல்லை. ஒரே யோசனை. சாகிறதைத் தவிர எனக்கு வேறை மார்க்கமொண்டும் பிடிபடல்லை. அந்த முடிவோடை தான் உங்களைப் பார் த்து யோசனை கேட்டுப்போக வந்தனான்!”

Page 12
“இப்ப என்னட்டைச் சொல்லும். எதென டாலும் இப்ப என்னட்டைச் சொல்லும் இப்படி அவலமாகச் சாகிற முடிவுக்கு ஏன் வந்தனீர்?”
"விவரமாகச் சொல்ல இப்ப எனக்கு மனசில்லை. கேட்டாச் சிரிப்பீங்க. இல்லை யெண்டாத் தடுப்பீங்க. அல்லாட்டி என்னைட் பேசிப் போட்டுத் திரத்தி விடுவீங்க”
மேற் கொண்டு என்னால் தொடர்ந்து பேச இயலவில்லை. சிறிது நேர இடைவெ ளிக்குப் பின்னர் தொடர்ந்து கேட்டேன்: "சரி இப்படியான முடிவுக்கு வந்துவிட்ட பின்னர் என்னைத் தேடி ஏன் வந்தீர்? அதைப் பற்றியாவது சொல்லுமன்?” என அவனது மன அவசத்தை வெளிக்கெண்டு வர நினைத்துத் தொடர்ந்து கேட்டேன்.
"நான் படிக்கிற காலத்திலை உங்க ளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தன். எங் கடை வகுப்பாசிரியர் படித்தவர். அதோடை கவிதை கூட > எழுதக் கூடியவர். அவர் ஒரு தடவை உங்களைப் பற்றிச் சொல்லியி
ருந்தார். அது என் மனசில நல்லாப் பதிஞ்சு 10 , மலர்கை போயிருந்திது. இப்ப
இந்தக் கஷ்டம் வந்தி ருக்கிற வேளையிலை உங்கட ஞாபகம் தான் உடனே என் மனசிலை தட்டுப்பட்டது. அதுதான் உங்களைத் தேடி வந்தனான். அதோடை நானும் உங்கடை சமூகத்தைச் நேர்ந்தவன் தான்!”
"சரி... கண்டிப்காகத் தற்கொலை செய்வதுதான் உம்மட இறுதி முடிவா? இதிலை மாற்றமெதுவும் இல்லையா? வடிவா யோசித்துப் போட்டுச் சொல்ல வேணும்!”
"சத்தியமா நான் சாகிற முடிவை எடுத்துப் போட்டன். இனிமேலை இந்த உலகத்திலை நானிருந்து வேலையில்லை.
அதனாலைதான் இந்த முடிவு!"
"சரி, நல்லது. என்னட்டை என்ன யோ சினை கேட்க என்னைத் தேடி வந்தனீர்?"
“எப்படி நோவில்லாமல் சாகலாம் எண்டு யோசினை கேட்கத்தான். நான் கேட்கிறது உங்களுக்குப் பகிடியாகத் தெரியுதா? தெரிஞ்சால் வாய் விட்டுச் சொல்லுங்கோ. அதைப் பற்றிப் பறவாயில்லை!”.

அவன் தன் முடிவை வெகு சீரியஸாக த்தான் சொன்னான். அவன் தனது இறுதி முடிவைத் திட்டவட்டமாகத் தீர்மானித்து விட்டவன் போலத் தோன்றினான். நான் இதற்கு எதிராகச் சொன்னாலோ அல்லது புத்திமதி கூறினாலோ உடனடியாகப் புறப்பட்டு விடுபவன் போல அந்தரப்பட்டான். பார்வை அங்கும் இங்கும் சுற்றிச் சுழன்றது. நிலையாக இருக்கப் பயப்படுபவன் போலத் தென்பட்ட அவன், அடுத்த கணம் அழுது விடுபவன் போலத் தோற்றமளித்தான்.
நான் நிலைமையின் அபாய கட்டத்தை ஓரளவு ஊகித்துக் கொண்டேன்.
முடிவில் அவனுடைய அந்தக் கோரிக் கைக்கு இணங்கினேன். இருவரும் இறதி முடிவெடுத்துக் கொண்டோம்.
“சாப்பிட்டீரா? எனக் கேட்டேன். எனக்குத் தெரியும் இந்த மனநிலையி லுள்ள ஒருவன் உணவைப் பற்றி அக்க றையே படமாட்டான் என எனக்கு நன்கு தெரியும். இருந்தும் அநுதாபம் தன் மீது உண்டு என அவன் புரிந்து கொள்வதற் காக இப்படிக் கேட்டு வைத்தேன்.
“இல்லை...” என்ப தற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் காட்டினான். எனக்கு மனசுக்குள் வேதனை கலந்த சங்கடம் வயிற்றைக் கலக்கியது. "வாரும் கடைக் குப் போய் ஏதாவது ஒரு வாய் சாப்பிடுவம். எனக்குப் பசிக்கிறது. உம்மை இருத்தி விட்டுத் தனியப் போய்ச் சாப்பிட ஒரு மாதிரியாக இருக்குது!” என்றேன்.
அவன் முகபாவத்தால் மறுப் புத் தெரிவித்தான்.
நான் தொடர்ந்து சொன்னேன்: "இத்த னைக்கும் நான் உம்மோடை ஒத்துழைத் தேன். உம்மட முடிவுக்குக் கூட ஒத்துக் கொண்டேன். இப்ப என்னோட விருப்பத்து க்கு நீர் சம்மதிக்க வேணும். என்னை மதிக்கிறதெண்டால் என்னோட வாரும்” என்று சொல்லிக் கொண்டே நான் வெளியே றக் காலெடுத்து வைத்தேன். புறப்படுவ தைப் போலப் போக்குக் காட்டினேன்.
என்ன நினைத் தானோ என்னமோ அவனும் எழுந்து என்னுடன் புறப்பட ஆயத்தமானான்.

Page 13
த.
ந/
பூ ஐ ஒ உ 9 9 2
சி. அ உ '
நான் விடவில்லை. கூஜாவிலுள்ள தண்ணீர் எடுத்துக் கொடுத்து முகத்தை அலம்பச் சொன்னேன். சீப்புக் கொடுத்து ஒழுங்காகத் தலை சீவ வைத்தேன். - நேரே தாமோதர விலாசுக்கு அழைத் துச் சென்று சிற்றுண்டி வாங்கி இருவரும் சாப்பிட்டோம். சாப்பிட்டேன் என நான் சொல் வது பொருந்தும். அவனோ "அவக்... அவக் ... என விழுங்கினான். சாட்டுக்கு நான் கொடுத்த கோப்பியை அருந்தியவன், பையிலுள்ள லேஞ்சியை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.
அவனுடைய முகத்தில் தெளிவு பிறந்திருந்தது.
பின்னர், இருவரும் தற்கொலை எப்படிச் செய்வது என ஆராய்ச்சி பண்ணினோம். தூக்கில் தொங்குவது அசிங்கம். நாக்கு நீட்டிக் கொண்டு கோரமாகக் காட்சி தரும். ரெயில் முன் விழுந்தால், உடலே சின்னா பின்னப்பட்டுப் போய் விடும். ஒரே இரத்த மாமிசக் குவியலாக முடியும். நஞ்சு அருந்தினால்? தேகம் நீலம் பாரித்து பார்க் கவே அடையாளம் தெரியாமல் உப்பிப் போய் விடும். வேண்டாம், இவைகள்.
முடிவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டுப் படுக்கப் போய் விடுவது. இதிலும் ஓர் சங்கடம். டாக்டரின் "பிரிஸ்கிரிப்ஷன்" இல்லாமல் கடைக்காரன் மாத்திரை தர ' ஒப் பமாட்டான். களவாக வாங்குவது என்றால் மாத்திரைகள் வீரியமிழந்தவைக ளாக இருக்கலாம். சாவுமில்லாமல் வாழ்வு மில்லாத திரிசங்கு சொர்க்க நிலைக்குத் தள்ளப்படலாம்.
- இப்படி இருவரும் தேநீர்க் கடையிலிரு ந்து தற்கொலையின் சாதக பாதக அம்சங் களைப் பற்றி விரிவாக எமக்குள் விவாதித் தோம். இதில் எனக்குள்ள ஒர் அடிப்படைச் சங்கடத்தையும் எடுத்து விட்டேன். ஒருவ ரின் தற்கொலைக்கு உடந்தையாக இருப் பது கூடச் சட்டப்படி குற்றம். சாக நினைத் தவன் சுலபமாகச் செத்துப் போய் விடலாம். இதன் பின்னணி பின்னர் வெளிப்பட்டால் நானல்லவா கம்பி எண்ண வேண்டும்? அத் துடன் தற்கொலை செய்வதே கோழைத் தனம் என நான் கடந்த காலங்களில்
உ 5. ஓ 2 ஆ
எ
2 ஓசூ 9 2
அதே நப்
உ பி உ 8 உ கு டி - 5
ம!

ருதியதால் மிக நெருங்கியவர்களின் ற்கொலை இறுதிக் கிரிகைகளில் கூட என் பங்கு பற்றுவதில்லை.
"இதில் முக்கியமான சங்கதி என்ன வண்டால் உமது இறுதிச் சடங்கில் கூட என் கலந்து கொள்ள மாட்டன். இதைப் ற்றிக் கூட நீர் பரவாய் பண்ணக்கூடாது.” - இந்த வகையில் மெல்ல மெல்ல ளக்கமளித்தேன். இவ்வளவு சுலபமாக ப்போது சொல்கிறேனே தவிர, எனக்கு தற்குள் மரண வேர்வையே வேர்த்து ட்டது. மெல்ல மெல்ல ஆளைத் தேற்றி னன். எனக்கத் தெரிந்த பல உபாயங்க மளக் கையாண்டேன். என்னுடைய வளர்ச் க் கட்டங்களில் நான் போராடி வென்ற ல அநுபவங்களைக் கதையோடு கதையா ச் சொல்லி வைத்தேன்.
ஒரு வாரம் சென்று விட்டது. எனது தாழிலகத்தில் சில சின்னச்சின்ன வேலை ளுக்கெல்லாம் ஏவினேன். இருந்தும் மனசு குள் இனந் தெரியாத பயமிருந்தது. எனது சட்டம் அந்த இளைஞனுக்குத் தெரிந்து,
ன்னுடன் முறுகிக் - மலவகை 11 காள்வானோ என்ற தி என்னை அடிக்கடி அலைக்கழித்தது. ழிப்போடிருந்தேன். முடிவாகச் சொல்லப்போனால் தற்கொலை ன்ற மனநோயால் பீடிக்கப்பட்டு என்னிடம் ந்த அந்தப் படித்த இளம் வாலிபன் ரண்டு வருடங்கள் என்னுடன் என் தொழில் லையத்தில் தொழில் நிபுணத்துவம் பற்று ஒரு சிறந்த தொழில் கலைஞனாக
ன்னை விட்டுப் பிரிந்து சென்றான்.
பல ஆண்டுகள் கடந்தோடிவிட்டன இது பந்து.
இன்று மத்திய வயதை அடைந்துள்ள அவர் சிறப்பாகச் சகல சௌபாக்கியங்க நடனும் தனது சொந்தக் கிராமத்தில் ாழ்ந்து வருகின்றார். மக்கள் அனைவரும் ரோப்பிய நாடொன்றில் நல்ல நிலையில் ாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பொருளா எர ரீதியில் கூட அவர்கள் ஏற்றம் பற்றவர்களாக இன்று ஜொலிக்கின்றனர்.
இதில் குறிப்பிடக்கூடிய ஒரு முக்கிய என அம்சம் என்னவென்றால் அந்தப்

Page 14
படித்த அந்தக் கால இளைஞன் அன் தற்கொலை செய்ய முயன்றதற்கான அப் படைக்காரணம் இன்று கூட எனக்குத் தெ யாது என்பது தான். அதைப்பற்றிக் தெ ந்து கொள்ளவும் நான் எத்தனிக்க ே யில்லை. விரும்பவுமில்லை.
அவர் இன்று ஊரில் பெரிய ஜோதிட பிரபலமான சாத்திரியார். எண் சாத்திரத்தி ஊரைக் கலக்குபவர். என்னை ஒரு தட.ை நேரில் சந்தித்தபோது "அண்ணை; எம் சாத்திரப்படி உங்களுக்கு எதிர்கால அமோகமான காலம். சுபிட்சமான எத காலம் உங்களுக்காகக் காத்திருக்கிற நல்ல புகழ், அமோகமான செல்வாக்கு பெற்றுத் திகழ்வீர்கள்” என்றார். தொடர்ந் அவர் சொன்னார்: "உங்களுடைய பிறந் எண் ஒன்பது, கூட்டெண் ஏழு. இந்த என் நியூமொரலஜிப்படி இந்த எண் பொருத்த மிகப் பிரமாதமாக அமையும் கால இந்தக் காலம்!” என தனது எண் சோதிட திறமையை எனக்கு விளங்கப்படுத்தினா
அவரது நல் லெண்ணத்தை நா புண்படுத்த விரும்பவில்லை. சும்மா சிரித் மழுப்பி வைத்தேன். "இதே எண்களில்
எத்தனை கோடி 12ம் மலலகை கணக்கான மக்க.
ஜென்மமெடுத்திருட்டாக அப்போது அவர்களுக்கு இந்த எண்க என் ன சாத னையை ஏற் படு த ! விடுகின்றன” எனச் சொல்ல நினைத்தே ஆனால் சொல்ல வில்லை.
உழைப்பு; அயராத உழைப்பு; இன
கிரிஷ் கர்னாடுக்கு
சென்ற ஆண்டுக்கான ஞானபீட கிருஷ் கர்னாடுக்கு வழங்கப்பட்டுள்ள
கதை, திரைக்கதை, இயக்கம் பன்முகத் திறமை வாய்க்கப்பெற்றவர், அடைவதில் மல்லிகை பெருமைப்படும்

9. ஆ 2. 4 2. சி. 9 2. = .552.8 9 2.9 25.2. 2 2. = 2 2
விடாத சலியாத உழைப்புக்கு என்ன எண் கள் உண்டோ அந்த எண் சாத்திரத்தில் தான் எனக்கு எப்போதுமே நம்பிக்கையுண்டு என மனசிற்குள் எண்ணிக் கொண்டேன்.
யாழ்ப்பாணத்தில் ஆண்டு மலர் வெளியீ டொன்றுக்கு அவர் வந்திருந்தார். வெகு கோலாகலமாக நடந்தேறிய இலக்கிய விழா அது. அவர் கலந்து கொண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
அந்த விழா மேடையில் நின்று பேசும் போது அவரைக் காட்டி வந்திருந்த அனை வருக்கும் அறிமுகப்படுத்தினேன். அவரது இன்றைய வளர்ச்சியின் பெறுபேறுகளைக் கோடி காட்டி அன்றைய சம்பவத்தை மெல்லிசாக நினைவூட்டிப் பேசி முடித்தேன்.
எனக்கோ மனங்கொள்ளாத மகிழ்ச்சி. இன்று. நான் எழுத்தாளனாக இருக்கலாம்; மேடைப் பேச்சாளனாகத் திகழலாம். மல்லிகை ஆசிரியராக மக்களால் போற்றப் படலாம்; நம்பகத் தன்மை மிக்க நண்பனாக மிளிரலாம்.
புடலங்காய்...!
ஒரு வாலிபன் எனது வழிகாட்டலுக் கேற்ப எனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அமைய நடந்து ஒரு நல்ல உதாரண மனிதனாக இன்று திகழுகின்றானே அது... அது... ஜென்ம ஜென்மாந்தரத்திற்குப் போதும்... போதும்...!
(வாழ்க்கை வளரும்)
ஞானபீட விருது - 1998
இலக்கிய விருது நாடக ஆசிரியரும் நடிகருமான து.
, நடிப்பு, இலக்கியம் ஆகிய துறைகளில்
இவர். அன்னாரைப் பாராட்டி மன மகிழ்ச்சி நின்றது.
- ஆசிரியர்

Page 15
ஒரு பிரதியின் முணு
- மேமன்க
-க!
க6
ஒ
லே
ை
பி
வா ை ம!
செ
ளி
போட்டிகளுக்கு படைப்புக்கள் அனுப் பும் கணிசமான கலை, இலக்கிய நண்பர் களுக்கு தங்களது படைப்புக்கள் மிகவும் உன்னதமானவை என்பதில் நம்பிக்கை இல்லை என்றே எனக்குப்படுகிறது. தங்களது படைப்புக்களின் தராதரம் பற்றிய கணிப்பீடுகளை நடுவர்களுக்கு அனுப்பி அறிந் து கொள் வதில் அவர் கள் ஆர்வமிக்கவர்களாக தெரிகிறார்கள்.
இக் கருத்தை நான் உறுதியாக சொல்வதற்கு என்னிடம் சில ஆதாரங்கள் உண்டு.
கணிசமான போட்டிகளுக்கு படைப்புக் - கள் அனுப்பியவர்களும் பரிசு கிடைக்காத பொழுது அல்லது அவர்களது படைப்புகள் முதல் - இரண்டாம் - மூன்றாம் இடத்திற்கு வராத பொழுது நடுவர்களின் நேர்மை அல்லது போட்டி நடத்தியவர்களின் நேர்மை பற்றிய தங்களது விமர்சனங்களை சந்தேகங்களை அவர் கள் வெளியிட தயங்கியதில்லை.
எனக்கு ஒன்று மட்டும் இந்த உன்னதமான படைப்பாளிகளிடம் கேட்க தோன்றுகிறது.
உங்கள் படைப்புகள் உங்களுக்கு - உன்னதமானவையாக உயர்ந்தனவாக தெரியும் பட்சத்தில் உங்கள் படைப்புகளை போட்டிகளுக்கு அனுப்பி அவைகளைப்பற்றிய தராதரத்தை அறிய நீங்கள் துடிப்பது ஏன்?
வா
தா
ஜெ
தம்
சம்
செ
வா
பா
ரெ
இசி

சமுணுப்புக்கள்
வி -
ம்பன் எனக்கு எந்தளவு நெருக்கம்?
வி சக்கரவர்த்தி என்ற வகையில்தான்! ந சமூக அமைப்பில் தோன்றிய கவிஞன்! வண்டுமானால் - இன்னும் கம்பனின் ஆளு மயை பறைசாற்ற கவிச் சக்கரவர்த்தி ன்று அழைப்பது கூட எனக்கு ரொம்பவும் டிக்கிறது.
ஒரு செய்யுளின் கட்டமைப்புக்காக எர்த்தைகளை அடுக்காமல் அந்த கட்ட மப்புக்குள் தனது கவிதா பாத்திரங்களின் னோலயங் களை சான்ன கவிஞர்கள் மல்லகை 13
ல் - மகா கவிஞர்க. ல் கம்பன் முக்கியமானவர் தான்! நமது இன்றைய கருத்தியலுக்கு கம்ப ன் சிந்தனைகள் எந்தளவுக்கு பொருந்தி நகின்றன என்பதனை கம்பனை ஓர் ய்வு பொருளாக்கி தெரிந்து கொண்டு என் வருகிறோம்.
ஆனால் - எனக்கொரு சந்தேகம்! கம்பனை கடவுளாக்கி அவன் பெயரை ஜபிப்பது சரியா? கம்பனை கவிஞன் என்ற ளத்திலிருந்து இறக்கி விடுவதில் எனக்கு மமதமில்லை!
சி.சு.செல்லப்பா அவர்களின் மரணச் =ய்தியை நம் நாட்டு தினசரி பத்திரிகை யிலாக அறிந்த பொழுது அவரை நேரில் ர்க்க ஆசை கொண்டு இருந்த எனக்கு பாம்பவும் துக்கமாக இருந்தது.
அவரைப் பற்றி எழுதுவதற்கு எனக்கு லக்கிய வயது போதாது என்றே எனக்கு

Page 16
தோன்றுகிறது. அவருக்கான அஞ்சல் கட்டுரையை இலக்கிய பெரியவர்கள் எழுதட்டும், இந்த சி.சு.செல்லப்ப அவர் களின் மரணச் செய்தி எனக் ஏற்படுத்திய சலனங்கள் பல உண்டு.
சி.சு.செல்லப்பா என்றவுடன் | "எழுத்து" சஞ்சிகை நினைவுக்கு வ - எனது வாசிப்பு பயணத்தில் தமிழ சிறு சஞ்சிகைகளின் சில தன்மைகளை யோசித்துப் பார்க்கிறேன்.
நம் நாட்டு படைப்பாளிகளைப் பொறு, தவரை படைப்புகளை ஆழமாகவும், வீச்சு கவும் படைக்கிறார்கள். ஆனால் படைப்பு ளின் தத்துவத்தை - அவர் சார்ந்த கலை - கொள்கைகளை பற்றிய கலந்துரையாடல் களை பதிவு செய்வதில் அதிக அளவு அக்கறை கொள்ளவில்லை என்றே சொல் லத் தோன்றுகிறது. அது கறை அல்ல ஆனால், தமிழகத்தில் இலக்கிய குழுக்கள் அதிகம் என்பதனால் என்னவோ தனிப்பட்ட சந்திப்பு கள் இலக்கியச் சந்திப்புகளா? மாறி விடுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகம்
எனலாம். 14 , மலலகை
- தமிழகத்தில் 7 களின் நடுப்பகுதி வரை சிறுசஞ்சிகைகளில் அச்சந்திப்புகளி னூடாக ஏற்பட்ட இலக்கிய விவாதங்கள் சிறப்பான முறையில் பதில் செய் யப் பட் டன. 80 களுக்கு பிறகு வெளிவந்த தமிழக சிறுசஞ்சிகைகளில் கட்டமைப்புகளின் மறு வாசிப்புகளை பற் றி ய சி ந த னை க ள் பர வலா விவாதிக்கப்பட்ட பொழுது, இலக்கியம் சார்ந்த தனிமனிதர்களின் சார்புநிலைகள் கேள்விக் குறியாக்கப் பட்ட பொழுது தனிமனித சந்திப்பு நிகழ்வுகளில் சிநேகம் இருக்கவில்லை. ஒரு வரை ஒரு வ மரியாதைக் குறைவாகத் தாக் கத தொடங்கி விட்டார் கள் - இலக்கிய மலர்களால் மலம் துடைக்கப்பட்டன.
இந்த - அமைப்பியல் வாதிகள் மேஜிக்கல் ரியலிசவாதிகள் | புரட்சிகர படைப்பாளிகள் கவனத்திற்கு ஒரு கட்டுரையைக் காட்டலாம். மாற்று கருத்துகாரனுக்கு மரியாதை கொடுக்க முடியும் - அவனுடன்

6 -5
= கி
சிநேகம் கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கிறது
அக்கட்டுரை - அது 3-1-99 அன்றைய தினமணியின் இணைப்பான தினமணி கதிரில் மறைந்த சி.சு.செல்லப்பாவைப் பற்றிய தி.க.சி. அவர்கள் எழுதிய கட்டுரை!
மேற்குறிக்கப் பெற்ற “அ” முதல் “பு" வரையிலான வாதிகள், அக்கட்டுரையை மறுபடியும் வாசிக்கலாம், மறுவாசிப்பு மனோ பாவத்தை கொஞ்ச நேரத்திற்கு மறந்து,
சசி 3
டி)
2- 9
சி |
( U. -: 0' ' -: 0: சி L: c: சி
எந்தவொரு விடயத்தையும் இரண்டு அளவு கோல்களுடன் நோக்கலாம். ஒன்று - அவ்விடயம் சரியானது, மற்றையது - - அவ்விடயம் பிழையானது.
இன்றைய நமது வாழ்வு நிலையில் 'எதையும் சகல விதத்திலும் உடனடியாக மறுதலிக்க முடியாத ஒரு சூழலில் இருக்கிறோம்.
சர்வ வியாபாரமாகிவிட்ட ஒரு வளையம் த்திற்குள் நாம் சிக்கி இருக்கிறோம். ஒரு காலத்தில் நமது கருத்தியல் என நாம் நம்பிக் கொண்டிருந்த தத்துவம், தந்த பார்வை நமக்கு சில தடைகளை ஏற்படுத்தி இருந்ததோ என்ற சந்தேகம் நம்மில் சிலரு க்கு வரக்கூடும். அந்தச் சந்தேகம் சரியி ல்லை என்றே எனக்குப்படுகிறது. அந்தத் தத்துவத்தை அதன் சூழ்நிலையில் பார்க்க நமக்கு நேரம் இருக்கவில்லை என்றே எனக்குச் சொல்ல தோன்றுகிறது. நான் இங்கு நேரம் இருக்கவில்லை என்று , சொல் வ து கால த தைத் தான் , மனங்கொண்டு சொல்கிறேன்!
அதாவது அன்று நாம் இருந்த காலம் அப்படியான உணர்ச்சிகளுக்கு நம்மை ஆட்படுத்தி இருந்தது.
இன்று நாம் நிதானமாகி விட்டோம்! இன்றைய காலம் சில நேரங்களை நமக்கு கொடுத்து இருக்கிறது.
சில பார்வைகளை நமக்குத் தந்து இருக்கிறது. தைரியத்தையும் கொடுத்து இருக்கிறது.

Page 17
இன்று தான் - நம்மையே நாமே ஆழமாக பார்க்க ஊடகங்கள் கிடைத்து விட்டன.
நமது நுண் ணிய நுட் பங் களை பெரிதாக்கி நாமே பார்த்துக் கொள்ளும் திரையான அறிவியல் - சிந்தனை வளர்ச்சி யுகத்தில் கலந்து இருக்கிறோம்.
நாம் சார்ந்து நிற்கும் தத்துவம் -
அதன் உள் சுழிவுகள் நமக்கு முழுமையாக இன்றைய காலகட்டத்தில் புரியத் தொடங்கி இருக்கின்றன.
இப்பொழுது - நமது எதிரிகளை கூட நாம் உடனடியாக இனங்கண்டு கொள்கி றோம், அன்று நாம் நமது எதிரிகளை இனங் கண் டு கொள்ள செலவழித்த காலத்தை போல்,
இப் பொழுது நம்மிடம் கால விரயமில்லை.
அதுதான் - நாம் நமது தத்துவத்தை ஆழமாக புரிந்து கொண்டதற்கான வெற்றி!
S)
எல்லா சமூக இயக்கங்களிலும் அரசி யல் இருக்கிறது என்பது இனி நிராகரிக்க
முடியாத அரசியல் ஆகிவிட்டது.
வாசிப்பின் அரசியல்! பாலியலின் அரசியல்! விளையாட்டின் அரசியல்!
என சகலவிதமான அம்சங்களின் அரசி யலை இனங்காண இன்று தமிழில் சிந்திக் கும் அல்லது அத்தகைய சிந்தனைகளை தமிழில் கொண்டு வரும் முயற்சிகள் தமிழ் சிறு சஞ்சிகை சூழலில் பரவலாக நடை பெற்று வருவது நாம் ஆழமாக சிந்திக்க உதவுகின்றன.
விளையாட்டின் அரசியல் நம் நாட்டில் கிரிகெட் ஜனரஞ்சக அந்தஸ்து பெற்ற பொழுது நமக்கு விளங்கியது. சமீபத்தில் பத்திரிகைகளின் ஆணாதிக்க அரசியல் எனக்கு விளையாட்டின் அரசியலினூடாக விளங்கியது.
ஆசிய விளையாட்டு போட்டியில் கன வருஷங்களுக் கு பிறகு நம் நாட்டு

விளையாட்டு வீரர்கள் தங்கப்பதக்கங்களை பெற்றுத் தந்தார்கள். நமக்கு மகிழ்ச்சி என்றால் எல்லையில்லா மகிழ்ச்சி! அதுவும் நம் நாட்டுக் கிரிகெட் வீரர்கள் உலகக் கோப்பை பெற்று தந்த சந்தோஷத்தை விட அதிகம் மகிழ்ச்சி எனக்கு.
அந்த சந்தோஷ நேரத்தில் நமது பத்திரிகைகளின் அரசியலை கண்டேன். அது ஆணாதிக்க அரசியல் ! அன்றைய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்க பதக்கத்தை பெற்று தந்தது உடலியல் ரீதியாக பெண் என இனங்காணப்பட்ட தமயந்தி தர்ஷா எனும் வீரர். ஆனால் - நமது பத்திரிகைகள் இரண்டாவது தங்கப் பதக்கத்தைத் தந்த ஆண் என உடலியல் ரீதியாக இனங் காணப்பட்ட வீரரின் படத்தை முதலாவது படமாக பிரசுரித்தன,
இது - பத்திரிகைகளின் ஆணாதிக்க அரசியல் என்று சொல்வதுதான் சரி! படைக்கும்பொழுது - ஒரு படைப்பாளி கொண்டிருக்கும் மனோ நிலையை ஒருவன்
அப்படைப்பை படிக் : மலலகை 15 கும் பொழுது பெறுகி றானா? இக்கேள்வி எனக்குள் எழுந்த பொழுது பல வருஷங்களுக்கு முன்,
தருமு சிவராமு, நகுலன் தொகுத்த "குருஷேத்திரம்” தொகுப்பில் ஒரு கட்டுரை நினைவு வந் தது. தருமு சிவரா மு அக்கட்டுரையில் என்ன சொல்லி இருந்தார் என்பது முழுமையாக இன்று நினைவுக்கு வரவில்லை. அக்கட்டுரை இக்குறிப்பு எழுதும்பொழுது கைக்கு அருகே இல்லை, என்பது இப்பொழுதைய என் கவலை
மேலே எழுப்பிய கேள்விக்கான பதில் "இல்லை" என்பது தான்! ஏன் எனில் - ஒரு பிரதி பன்முக அர்த்தங்களைத் தரக்கூடாது என்பதை இப்பொழுது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது - சரியா? பிழையா? இப்பொழுது விவாதிப்பதற்கில்லை.
89ஆம் ஆண்டு நான் எழுதிய ஒரு கவிதையை 99 இல் வாசித்தபொழுது அக் கவிதை எழுதத் தூண்டிய அனுபவம் சாடையாக நினைவுக்கு வந்தபொழுதும்

Page 18
அப்படைப்பை படைத்த மனோநிலையை மீண் டும் என்னால் நினைவுப் படுத்த
முடியவில்லை.
இந்த சிந்தனையைப் பற்றி மேலும் ஆழமாகவும் விரிவாகவும் நாம் விவாதிப்பது நல்லதென எனக்கு படுகிறது.
திரையிசைப் பாடல்களை புதிய இலக் கிய உருவமாக ஏற்றுக்கொள்வதா வேண் டாமா என்பதை விவாதித்து கொண்டிருப் பது பிழையில்லை எனப்படுகிறது. இன் னொரு நூற்றாண்டு வேண்டுமானாலும் யோசிப்போம்! இற்றைவரை நமக்கு கிடை த்து இருக்கும் சங்ககால, சங்கம் மருவிய கால பழந்தமிழ் இலக்கியத் தொகுப்புகள் அளவுக்கு திரையிசைப்பாடல்கள் தொகுப்பு கள் அன்று சேர்ந்து இருக்கும். பரவாயி ல்லை! பாதுகாக்க கம்பியூட்டர் வசதி யுகத்தில் சீவிக்கிறோம். நமது ஆய்வினை விரிவாக செய்ய அத் தொகுப்புகள் உதவியாக இருக்கும்..
அத்துடன் திரையி தி மல்லிகை சைப் பாடல்களில்
"இடம்பெறும் அர்த்தம் விளங்காத சொற்களுக்கு திரையிசைப் பாடலாசிரியர் வாலியின் நல்ல நண்பர், இதுவரை சினிமாவுக்கு பாட்டு எழுதாத கவிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மானிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இசையை பற்றியும் நான் தெரிந்து கொள்ள என்ன செய்யலாம்? என்ற அந்த ஆய்வு மாணவனுக்கு ஏற்படும் சந்தேக த்தை நிவர்த்தி செய்ய உன்னிகிருஷ்ண னையோ நித்யஸ்ரீயையோ அணுகலாம்.
டொமினிக் ஜீ
50 சிறந்த சிறுகை - முக்கியமாக பள்ளிக்கூட கல்
அவசியம் இருக் இது ஒரு மல்லி;

அந்த ஆய்வுகள் நடந்து முடியும் வரை (இடையீடு: அந்த ஆய்வு மாணவன். திரையிசைப்பாடலாசிரியராக மாறி ஆய்வை அரைகுறையில் விட்டு போய்விட்டால், என் ன செய் யலாம் என் பதையும் இப்பொழுது யோசித்து வைப்பது நல்லது).
இந்த திரையிசைப்பாடல்களை - என்ன செய்யலாம்? சில வழிகள் தெரிகின்றன!
வீச்சான - கனதியான பெரிய இலக்கிய படைப்பாளிகளான நாம் பாத் ரூமில் குளிக்கும்பொழுது முணுமுணுத்துப் பயன் படுத்தலாம். இந்த நூற்றாண்டின் இணை யற்ற இலக்கிய குமாரர்கள் தங்களது கதைகளுக்கான தலைப்புகளை சினிமா பாடல்களின் முதல் மூன்று சொற்களி லிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
அத்துடன் - நம் டாக்டர்கள் கொடுப்பது போல் சாப்பாட்டு முன், சாப்பாட்டு பின் என்பதுபோல நமது செய்தி அறிக்கைகள் சொல்லும் குண்டு வெடிப்புகள், அகால மரணங்கள், பாலியல் வல்லுறவு நிகழ்வு கள் மரண அறிவித்தல்கள் இன்ன பிற - "சா" பாட்டுகளை பாடும் சகல விடயங் களை செவிமடுப் பதற்கு முன்னதாக நம்மை தயார் படுத்திக்கொள்ளுவதற்கும் அல்லது அச்செய்திகளை கேட்டபின் ஏற்படும் சோகத்திலிருந்து விடுபடுவதற்கும் இத்திரையிசைப்பாடல்கள் பயன்படுவது போல் தெரிகிறது. பார்த்தீர்களா? சில வேளை - சில விடயங்கள் மோசமான வையா? நல்லவையா? என தீர்மானிக ''கப்படும் முன் ஏதோ விதத்தில் அவை பயன்பட்டு கொண்டிருக்கின்றன என்பது என்னவோ உண்மைதான்!
வா சிறுகதைகள் தகளின் தொகுப்பு நூல் லூரி, பல்கலைக்கழக நூலகங்களில் க வேண்டிய புத்தகம். ஒகப் பந்தல் வெளியீடு

Page 19
திய யுகத்தின் 1. நோக்கீ
உலக வர்த்தக நிறுவனம் (WTO) போன்ற அமைப்புகளுக்கும், உலகமயமாக்கல் கொள்கைகளும் உலக நாடுகளின், குறிப் பாக சிறிய வளர்முக அரசியல் யாப்புக்கள் (CONSTITUTION) போன்றவற்றை கேலிக்குரி யனவாக ஆக்குகின்றன. ஏற்கனவே அந்நி லையிலிருக்கும் அப்படியான நாடுகளின் பாராளுமன்றங்களையும் (இது நாடாளுமன் றம் என்றிருத்தல் வளரும்), அதன் அங்கத் தவர்களையும் இவை கேள்விக்குறிக்குள் ளாக்குகின்றன. நியூயோர்க், வாஷிங்டன், ஜெனீவா போன்ற இடங்களிலிருந்து எடுக்கும் முடிவுகள் எல்லா நாடுகளையும் கட் டுப் படுத்துவதுடன் வளர் முக நாடு களையும் வளரவோ, விலகவோ முடியாத இடுக்கிப் பிடிக்குள் சிக்க வைக்கின்றன.
இந்தியா போன்ற நாடுகளிலாவது பல புத்திஜீவிகளின் குழுக்களினதும், தனிப் புத்திஜீவிகளின் முயற்சியினாலும் படங்கள் | வரைபு (DUNKLE DRAFT) உருகுவே பேச்சு வார் த் தைகள் (URUGUAY ROUND OF NEGOTIATIONS) வர்த்தக, காப்புவரிக்கட்டண பொது ஒப்பந்தம் (GENERAL AGREEMENT.. ON TRADE tariffsgart) வர்த்தகம் பற்றிய புலமைச் சொத்துரிமை (TRADE RELATED INTELLECTUAL PROPERTY RIGHTS TRIPPS) வர்த்தகம் பற்றிய முதலீட்டு நடவடிக்கை கள் (TRADE RELATED INVESTMENT MEASURES - TRIMS) பல்துறை வர்த்தக நிறுவனம் (MULTI LATERAL TRADE ORGANISATION - MTO) போன்றவற்றின் நோக் கங்களும் அவற்றினால் தெற்கு நாடுகளு க்கு ஏற்படப் போகும் தீங்குகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இதனால் அங்கு பல எதிர்ப்புக்களாவது காட்டப்பட்டன.
லண்டன் பொருளாதாரப் பள்ளியில் கலாநிதிப்பட்டம் பெற்றவரும், இந்திய அரசின் திட்டமிடல் ஆணைக்குழுவின்

- காசிநாதர் சிவபாலன்
ஆலோசகர் பதவி வகித்தவரும்,
இந்திய ரிசேர்வ் வங்கியில் பிரதி ஆளுனராகவிருந்த வருமான கலாநிதி கே.என்.கிருஷ்ணசாமி அவர்கள். "டங்கள் வரைபு” ஒப்பந்தத்தின் திறந்தவர்கள் யாவரையும் சமபலமுள்ளவர்களாகக் கருது கிறது. இது முற்றிலும் நம்பகத்தன்மையற் றது. வளர்முக நாடுகளின் பொருளாதார இறைமையையும், கொள்கைகளையும் முற்றுமுழுதாக இடருக்குள்ளாக்குகிறது" என்று கூறுவார்.
ஆனால் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களோ இவ்விடயங்கள் பற்றி ஒன்றும் அறியாது இருளில் ஆழ்ந்திருப்பது போன்ற நிலையில், மிக விரைவாகவும் யாரும் என்ன நடக்கிறது என்று தெரியாத வகையிலும் நம்நாட்டு க்குப் பாரிய தீங்கு ( மலலகை 17 களை விளைவிக்கவ
ல்ல ஒப்பந்தங்களின் “மக்கள் அரசாங்கம்” சார்பில், முன்னைய அரசாங்கத்தில் இருந்த பலரிலும் பார்க்க மிக்க தீவிர முதலாளித் துவப் போக்கும், படுபிற்போக்குவாதக் கொள்கைகளும் கொண்ட அமைச்சர்கள் துணையுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. (வர்த்தகம் பற்றி புலமைச் சொத்துரிமை. - TRIPPS, 1995லும் உலக வர்த்தக நிறுவன ஒப்பந் தம் WTO, 1996லும்). இந்தியாவில் இவ் வொப்பந்தத்தால் அரசா ங்கத்தின் சார்பில் கையெழுத்திடப்படமுன் னர், மிக்க வாதப் பிரதிவாதங்களும், போராட்டங்களும், விவசாயிகள் சம்மேள் னங்கள் (பங்களூர் போன்ற இடங்களில் கார்கிள் - Cargili - பன்னாட்டு விதைகள், வளர்ச்சியாளர்கள் நிறுவனம் தீ வைத்துக் கொழுத்தப்பட்டது) பொதுவுடமைக்கட்சிகள் ஆகியவற்றினால் மிகப் பெரிய போராட்டங் கள் நடாத்தப்பெற்றன. நம் நாட்டில் பெரிய அளவிலான விவசாயிகள் சம்மேளனங்கள் இல்லாததாலும், அரசில் அங்கம் வகிப்பதி னால் போலும் அதன் பிறபோக்குக் கொள் கைகளுக்குத் துணைபோகும் முற்போக்குக்

Page 20
கட்சிகளும், வாய்பேசா மெளனிகளாக மூடு மந்திரமாக, எதிர்ப்பேதும் காட்டாமலும், மக்களுக்கு இவைபற்றி விழிப்புணர்வைத் தரக்கூடிய விளக்கங்களைக் கூறாமலும் இருந்து விட்டன.
கனடா நாட்டில் நடைபெற்ற மாநாடொ ன்றில் அமெரிக்க பிரதிநிதியொருவர், ஆசிய நாடுகளின் சந்தையை முற்றுமுழு தாக அமெரிக்க நாட்டுப் பொருட்களுக்கு திறந்துவிட தங்கள் நாட்டு அரசின் முயற் சியின் வேகம் போதாது என்று பேசுகிறார்.
இப் பொருட்கள் கலாசாரத்தையும், உள்ளடக்கிய பொருட்களாய்மைந்திருப் பதும், அவை நம் வீட்டுச்சின்னத் திரை யிலும் வேண்டாவிருந்தாளியாக புகுந்து விட்டதும் கலையிலக்கியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் நாம் யாவரும் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆகும். கேரளம் போன்ற இடங்களில் “சன்னி ஜோசப்” (Sunny Joseph) போன்ற ஆழ்ந்த கொள்கைப்பிடிப்பும், புத்திஜீவிதமுமிக்க கலைஞர்கள் சட்டம் இயற்றவல்ல சட்ட
மன்ற அங்கத்தவர்க * மலலகை ளுக் கு கருத் தரங்
குகளை நடாத்தினார் கள். நாம் என்ன செய்தோம்? செய்கிறோம்?
தேசிய யாப்புக்களை இல்லையென்றாற் போலாக்கும் நிலைமையுள்ள இந்நாட்களில் நாம் இன்னும் பிரதேச இலக்கியங்கள் பற்றி கருத்தரங்குகள் நடாத்தி, பழம் இலக்கியங்களைப்பற்றி பட்டிமன்றங்கள் நடாத்தி நேரத்தை வீணடித்துக்கொண்டிருக் கிறோம். கலையிலக்கியத்திலும் நாம் உலகமயப்படுத்தலை எப்படி எதிர்கொள் ளப் போகிறோம் என்றல்லவா ஆலோசிக்க வேண்டி நேரமிது.
இனி, தமிழ்மொழிபற்றிப் பேசும் போது, கலாநிதி வ. குழந்தைசாமி கூறுவார், “யுனெஸ்கோ” நிறுவனம் 26 துறைகளாகப் பிரித்து வைத்திருக்கும் விடயங்களில் ஒரே ஒரு துறையான தமிழ் இலக்கியம் பற்றி மட்டுமே நாம் அக்கறை காட்டுகிறோம் என்று இக்கட்டுரையைக் கூட, “மல்லிகை” ஆசிரியர் இலக்கியத்துறைக்குள் வரவில் லையென்று பிரசுரிக்கத் தயங்கலாம். ஆனால் உலகமயமாக்கல் நாம் விரும் பியோ? விரும்பாமலோ, எதிர்த்தோ, எதிர்க் காமலோ நம் எல்லோரது வாழ்க்கையிலும்,

இல்லத்துக்குள் ளும் நுழைந்தபின்னர், மானுட மேம்பாட்டுக்காக, மனிதநேயத்து டன் செயல்படுபவர்களென எம்மைப்பற்றிக் கூறிக்கொள்ளும் நாம், இவ்விடயத்திலிரு ந்து ஒதுங்கிக் கொள்ளலாமா? பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா? இல்லையேல் நாம் “இலக்கியம்" என்று சில வழிமுறைகளை வகுத்துக் கொ ண் டு கதை பண்ணக் கொண்டிருக்கிறோமா? ஓரளவு கதை எழுதுவதிலோ, கவிதைபடை ப்பதிலோ தேர்ச்சி வந்தவுடன் அவற்றை தொடர்ந்து அழகாக பண்ணிக் கொண்டிருப் பது (இங்கேதான் தமிழ்நாட்டில் பயன்படுத் தும் "பண் ணுகி றேன்" என்ற சொல் லை ஒழுங்காகப் பிரயோகிக்கக் கிடைத்தது), வார்த்தைகளில் சித்துவிளையாட்டு செய்து கொண்டிருப்பது எதற்குதவும்?
இப்படியான மிகவும் பிற்போக்கான நிலையில் இருக்கும் நாம் விழித்தெழாமல், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களினாற்றான் தமிழ்மொழி ஜீவித்திருக்கப் போகிறதெ ன்றோ, தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செயல்படப் போகின்றதென்றோ பிதற்றுவ தில் பயனெதுவுமில்லை. அது போலவே ஸ்ரக்சரலிஷம், பின் நவீனத்துவம் என்றெல் லாம் பேசுவதும் பலனிருப்பதாகத் தெரிய வில்லை.
இனி நம் வாழ்வின் இன்றைய காலகட் டத்தின் மிகமுக்கிய கூறான இன்னொரு விடயம் பற்றியும் நாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தன் வீட்டுக் கதவைத் தட்டினால் தவிர அதாவது தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக “மனித கௌரவம்” எதுவுமின்றி நடாத்தப்படும் நாம், அந்த மனித கெளரவத்திற்காக துன்புறுத்தல், சித்திரவதை , போக்குவரத்துத்தடை, தங்கு தல், தவித்தல் போன்ற தடைகளுக்கெதி ராக உக்கிரமாக நேரிடையாகவும், இலக்கி யம் வழியாகவும், போராடாமல் தமிழ் பற்றி யும், தமிழ் இலக்கியம் பற்றியும், எழுதியும் பேசியும் என்ன பிரயோசனம்? இது மிகக் கேவலமான நிலையல்லவா? நாம் தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடு தல் நன்றோ? (அப்படியான அமைச்சர்க ளும் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்).
இவை பற்றியெல்லாம் சிந்திக்காமல் உலக அரங்கில் விண்கலவேகத்தில் நிகழ்
வுகள் நடை பெறும்போது கட்டை வண்டிவே - கத்தில் செயல்பட்டு என்ன பயன் கிடைக் கப்போகிறது?

Page 21
இந்த மண்ணில் இலக்கிய வியந்து போற்றப்படுவது மல் 34 வது ஆண்டு மலருக்கு எ
SURIYA TEXTILES &N
32/34, 3rd Cros
Colombo - T.P : 336977, 4384
Fax : 4385

சுவைஞர்களினால் மலிகை. அந்த இதழின் எமது வாழ்த்துக்கள்!
AILLS (PVT) LTD. --S Street,
11. 294, 449105
531

Page 22
iெtutF11:4:14:4F:41:4:4rcti/irattttttttttiru19:44Litாடிய 4744912ப்ராபயணetutHT பயா48FNutrf15:பாழMEாசரடிtuாப்பா
#ெttuttatanா4/041194THItாப7#HTEA14 FEFA4ep35ாப.ரா, 11:tாசாஃஎகாயாயாயாபEEHTTAாவடியேt:யாசாரியார்
நியாயாமாகாளn1nuாயாாமாயாநார்சோனாபாய் ரியோ. கோளரிசையாயபபா பபா பாசாபாtsTACCEntடப்பு:ார்யா
மொNathritsman 4ாயும்படமk-IாாாாாாாரிTrtif40:யார்யாராயமாயமாயம் rtட ப ட
#19யே414ாரிபwR400r:7754TFISKBAl+CIFF : 44Intvயாமாமா 09ாமா4டி:காரியாittuttiH1படகியாம் : பாmrாம்:44:31
நியாயFui4:4.t.naintariாரMLAt:ாயck"ரான்பாக்சாயாபால்IF4: 414ாமா AiFin##ாவும் Mசாயாசாமாசமடிசார்18hare:Hituarாப்பய.
aெh:11ttIId7,2ாCICFSIH!ா2ப47241furtttttாப்ரி1:IF ன#tn4:11EIt-:47:077ttptistாட 'ளேயடிR1லயாarria:ார்
போயHாசIPTாரிNT947:பரிnே14:4ா#144u.யுTEr##89FItuttFMIsthhaththu1809மயப்பமாரMTHAttuk/tகt.பட்டி!ாபாட்சாயா:ாttNா
ஃarmes!44391NH434AH1974ாயகரானாaatாகாசாரியாசார்பாடியபடி பார்பராடி:ாளni1:11hnாமசாம ய
அரபராாா[Frt1/Entfs Hertாசாவாமா:TளாatITHNTTார்Fai - 144பா4ttirttHttififth
பயபாபா:1131ாரKru * AnthRATHAntHu:1ார
-110ri:HTMNFTP19ாH14:179ானா:ர:17:17HIாரப்பு:4 HM::4ா!Trt HEFrt!!TAhter 46
ப்httாடர்பு 4ெ4444444ாடு:titNH4: HA9FMHAMMKHiHtHEாமா4டி
பாபுயாபுசர்பரப்பும்411ப்புப:19:44esultt+Httiசசமகாலப் பாசாயWT-1சயா044FC சகாயம்.
டி4hih44:ாயாautuHtmuhan1#ttur:18:MMசாடி 28 மாசoruaETாசாப்ராயாயாயாயாடிபாசிசமாmmyபார்டியம் 12:"atnmuவேரிடியா?
கி:பாடி:ராமாமாயாணச-imtitளயர்ச்-IIFrt Wrtrார்17tt சார் !
டி114" 4t:யாTMrtt+HாயாCurாஃனாtitu: htttttttrin14ார்பாக கபடி பார்லயோரம்&rாழ்க்:பா.சயாயப்பாயாகt wEEமகாலபrtiாச்AFF44:04+சா.
109842041431:EE4trtitirttifuftiktTPATHHTH44:5EWiா4 Fா TViruvயரியfnet
அபுப41THAI////t40:H14141444154.
பு: 112:114 Tit: 141144ா11N13932.17:1IIHARIEIt-பா பா பு4ாயப்பு4ttiா-1:Retituestl#1ாபகர்*பு!tiாயபுபரிமாச்T642வோசா
14141ாாாாாா10:Tாசார்41ாடி1414- 1ாபா(க. 11 12 th
பிரசITாமரffnthRI:44 ICEAtak சாப்' u!?.
*t: +180Eாயார்?NTHAIIMFH:ரிபsHitsT+ 143="ftடட் Hா aru:80ம்பerாடிய1:IRIn1ாங்:FEIRFIhatHHHettit8:4Fishl:titin utatசாரueAlHi/
*:844:34:/1Critic,441:titHunit=hhE%A8:4யா சரி. +ெIாடி:1P4#1111924:449:50:ாம்./ertார+1NITECI44HFFNA.M:19ாக்கி 7A4:44:4ார்
(5:44 Aurn017ார்சrH4:444444481யர்7Frrாறார்ன்,444:MIEHாசி:சாயாகவ:77:3mi:4tt.#irtu#யாTNIHA93unkaanாst:44:ாது
*/11tsu:11.4ாசாமி:dtuாப்ரிடி.வு134 டிவாHாராசாயலH41 IST4:388:14aNTS:FIFTHrchHாடிய 4:4/சய14494NCIாயர்1hCE94454thepE12444)
|
N'Th*yttatst: 174:44:41:12*/*/*4HAHtHK$PAt++++Vசவிடா"tt4Iாயர்18:44-4 +:41 #MEttu1949414ா?H=1462:9)
iHTH4"யம்74094TTAH19பார்10041 *4:34:4TEri4utu:/-4YWt9:ANATHா"41ாங்Frtifmாபட்டி:
- செTrசாயாச்சtHu1:FEtா
:11:03Nitrl+டிரி!rithi:வ:FMitt=artIFH4 -1N1T16:17:16aff=htthahkாயி:டெஸittாம்41ா'
Tாரி4ப4:44PHTu14:THEnh441-:மாஜtu:85HIாயிttாபு144sRRAHMAliாராடி
45h:மாநX7:54155ாங4:14 It:44:triா Et.சIFFTWAMATHer48I"
தேசிய நல்லிணக்
புரிந்து திக்குவல்
*:சராகஸ்:சு:7 int4:1:41:4**tாபா-HirthL11:ாங், F1.7.6416:44 13:tit
�-1டி't E-sitாசடி சாMMEMAnாபு14112ாடி'
Suா ப4:14HAHாம்:FEduாயர்
சி.கமாகாது:4%981
HtHuawாச11afனப்பு
இன நல்லுறவு எம்மைப் பொறுத்த மட்டில் கட்டாய தேவையாகிவிட்டது.
இதைப்பற்றி இன்று பேசாதவர்களி ல்லை; பேசாத இடமுமில்லை. செயற்கைத் தனமான சில நடவடிக்கைகளும் கூட அவ்வப்போது அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அடிமட்ட மக்கள்... படித்தவர்கள்... பள்ளிச்சிறார்கள் மத்தியிலிருந்து ஓட்டமிட்ட செயற்பாடு உணர்வுபூர்வமாக அமுலாக்கப் படுமாயின் எதிர்காலம் ஆரோக்கியமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.
மலகை விவசாயிகள்... தொழி
லாளர்கள்... மாணவர். கள்... விளையட்டு வீரர்களென்று பரிமாற்ற அடிப்படையில் சில செயற் பா டுகள் மேற்கொள்ளப்படுவதை நாமறிவோம்.
ஒரு சமூகத் தின் ஆத மாவாகக் கருதக்கூடிய எழுத்தாளர்கள் மத்தியில் இந்த உறவு மிக அவசியமென்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது,
ஆத்மாவின் எஞ்சினியர்களான இலக்கி யவாதிகள் மொழி என்ற தடைக்கல்லைத் தாண்டி, புரிந்துணர்வோடு கலந்தாலோசித் துச் செயற் படுவார்களாயின் இந்த மண்ணில் சமாதானத்தையும் சுபீட்சத்தை யும் வெற்றிகரமாக நிலைநாட்டி விடலாம்.
இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டும் வகையில் அண்மைக் காலத்தில் பல நிகழ்வுகள் வெளிச்சம் காட்டுவதை
குறிப்பிடாமலிருக்க முடியாது.,
மனித உரிமை - சமாதானம் - இலக்கி யம் என்று செயற்படும் "ஜனசங்சதய”. களுத்துறை மாவட்ட எழுத்தாளர்களை பாணந்துறையில் ஒன்று கூட்டியிருந்தது.

+Att44utisvt:Frtார்: 4mira.tiv.eIn1##1: 1:44:141ாபானாலயா 11ttாராtகிH+Hாhயாரிப்பittuut:httா!114"tாசடி:1414ம்சாட்டி, +42பா4Myார, 4:41:034:2unாராடியா144114
#111ctn16:42:17 Futert117}r F47TFTH1:Frt/ாமாடிடா14டயும்.ராபேரிist1 பர்பார்ரார்ராங்wtHELMA:44HI 174i480ா:W:34:FHEvitaல சிங்:சசstri1*மாயாக் சபாடி)ாயராN1444:ாடியாய
கேகாலயாமா மாயாTILTறம11131ாளர்54549ாம்:Thhhattifst:11'tா4 1/415+H434uriகா:HTHHHHHHHH4:17ாகா49#ut.t: 15tiF%EEMாலம்வாசி+மய-ints:110-14144"டிவராசயடிடிட்டிபுராயர்புர்'
ரே- யுகபாாபயானா H8000310414401 EAாடா:ாசா :4t:ாகராrலமார், மார்ச்- 4HMாசா4:1ார்*.* 444444444:Fாசயாய- 1440ாமா!44ாயப் IFAvசங்கா(FFIReute14:47:4சா
பிதா4uா18+சIN7K47மாடிt ture=Thசபுகார் 1944A 74450trார்ச் int+FFunt ttாசபுயா+ே+4+4++F1H44:44:44:4CC 448:19:30:4ாயாச்சாச்சாNEWe044+18MIMEE0%EMIாமசW8:568404014tாம்./
2;சாயி:Jாரா111ாரlt;st:49.11tt+Ftre"rtrer4:ாடி(Etcutாலாமா..': athtifirாரளிரkttithitrihtte:HHthatitirtthrfittாபரி ttristrattha1ாயாடி013*
கரடி"t:Tu"treIntsHinary7:t:41:41MFIETCNt's!':FIhtTITEr (T404 Friா :ா4Trthr> htterhtitatitாராtாதா11TEnnnnn..11010httrittrபப்பு!
பயாப்ப19ாரணாமா17:13111tfnt14:11aatuttgtti1141111111: 1, 11ாய் "வttttttாயோ!741:18"41பாலtகானlாரியாகர்டி சாயபு419477Wi4ாடிமயமா/சா4யங்பாயா: 41
aெsh:119:41:10:41:1941மாடி:+f1/4thaiாய்ப்பு14:Tutivinாராடகராசாமாசடிபம் வசயயானசாராயபகபாடியாக்கசா4பி4rt-120nth013)
10721:11/14:117414eraiா:Hாகா8H9வச ttyாசராம்சரசிகா கரிம ராராமாராயia4ne39340441HEttishயசபாடி
சமாக்கால்:19ாசIFAாகா/4.4t:43ார்:ாமாசிமாாாாாாா (1ாபர்யாயவாரசியy) ரபயNH4:

Page 23
உ சி ஐ.
- :ே
வ (9 ஏ 9
விடயத்தில் பங்குகொள்ளலாம் என்றாலும் , எழுத்தாளர்கள் தங்களுக்கிடையே, கலந்து
ரையாடுவதிலேயே அதிக அக்கறை காட்டினர்.
இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த கலாநிதி ராசு தற்செயலாகக் கலந்து கொ ண்டார். விரும்பிய எழுத்தாளரிடம் கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தில் அவர் ஒரு கேள்வியைக் கேட்டு சூடான வாதத்துக்கு வழிவகுத்தார்.
அவர் கேட்ட கேள்வி இதுதான். "இனப் பிரச்சனை தொடர்பாக எழுந்துள்ள அவல ங்கள்... மாற்றங்கள்... திருப்பங்களை பதிவு செய்யும் வகையில் சிங்கள மொழியில் ஆக்க இலக்கியங்கள் எழுந்துள்ளனவா?
இதற்குப் பதிலளித்த எஸ்.ஜி. புஞ்சி ஹேவா “இங்கே பல எழுத்தாளர்கள் இருக் கிறார்கள். இவர்கள் இல்லாத இடத்தில் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருந்தால் , நல்லதொரு பதிலை சொல்லியிருக்க
முடியும்” என்றாரே பார்க்கலாம். பலரை அது சுள்ளென்று குத்தியிருக்க வேண்டும்.
பந்துல ஜயவர்தனா, ரி.எல்.எஸ். மயா துன்ன, மடுல்கிரிய விஜேரத்ன போன்றவர் கள் அவருடைய கருத்தை மறுத்து மேடை நாடகம், டெலிநாடகம், நாவல், கவிதை போன்றவற்றுக்கூடாக இனப்பிரச்சனை அலசப்பட்டுள்ளதென்பதை படைப்புக்களின் பெயர் குறித்து எடுத்துக் காட்டினார்.
வித்தியாசமான பாணியிலே நடந்த இந்த ஒன்றுகூடலிலே ஆரியவன்ஸ ரணவீர, நவகத்தேகம , ஜயதிலக்க கம்மல்லேவீர , பியசேன் கஹதகமகே, போன்ற பிரபல சிங்கள் எழுத்தாளர்களும் கா.சிவத்தம்பி, சோ.தேவராஜா, நீர்வை பொன்னையன், தெளிவத்தை ஜோசப், முகம்மது சமீம், சோமகாந்தன் போன்ற எழுத்தாளர்களும் ஊடகத்துறை சார்ந்தோரும் கலந்து கொண்டனர்.
சி ( 2 - 5
69
5 (9 (9 7. 9
ஆS (9 8 9 ஏ - 9
ஜி 3
அரச இலக்கிய விழாவின் ஓர் அங்கமாக மாத்தளையில் மூன்று நாட்கள் நடைபெற்ற சாகித்திய கலா பிரசாதனியை எவரும் மறந்து விட முடியாது,
“சிங்கள-தமிழ் இலக்கிய கர்த்தாக் களின் அந்யோன்ய உறவு” "இனப் பிரச்ச
3
9 F 2

மனயில் இலக் கிய கர்த்தாக்களின் டமை" என இரு அமர்வுகளை ஏற்பாடு சய்திருந்தது.
இங்கு குணசேன விதான, கே.ஜயதில், ரகுலன், கே.என்.ஓ. தர்மதாஸ, டொமினிக் ஜீவா, க.நாகேஸ்வரன், திக்குவல்லை மால், அந்தனி ஜீவா, தெளிவத்தை ஜாசப் போன்றோர் கருத்துரை வழங்கினர்.
மூன்று நாட்கள் தங்குவதற்கு எழுத்தா சர்களுக்கென்றே பிரத்தியேகமான ஏற்பாடு சய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் பல்லின எழுத்தாளர்களும் பல் வறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரை பாடியதை அவதானிக்க முடிந்தது.
மாத்தளை இலக்கிய நண்பர்களான மரைக்கார், ஹமீத், பீர்முகம்மது, புவாஜி, ண்ணாமத்துக் கவிராயர் போன்றவர்கள் ழுத்தாளர்களை அடிக்கடி சந்தித்து, அழைத்துச் சென்று, விருந்து படைத்து, -லந்துரையாடியதோடு... மாத்தளையில் கரு முழுநாள் இலக்கிய ஒன்றுகூடலுக்கும் முன்னறிவிப்புச் செய்தனர்.
மேற்படி விழா து மல்லிகை 21 புக்கு கொழும்பிலிரு
து எழுத்தாளர் களை ரதபவனியில் அழைத் துச் சென்றதும், இலக்கிய அரட்டையோடு பயணம் தொடர்ந்ததும் உறக்கமுடியாத அனுபவங்களாகும்.
இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைத் மாற்போல் கொழும்பில் மக்கள் எழுத்தாளர் முன்னணியின் ஏற்பாட்டில் நடந்த டாமினிக் ஜீவாவின் கதைகளின் மொழி பயர்ப்பான "பத்தர பிரசுதிய” அறிமுக விழா அமைந்தது. ஒரு தமிழ் எழுத்தாள ரின் நூலை ஒரு சிங்கள் எழுத்தாளர் அமைப்பு முன்னெடுத்து நடாத்திய வரலாற் பப் பெருமை இதற்குள்ளே புதைந்து டெக்கிறது.
பொதுநூலக அமைப்பில் இடம்பெற்ற இவ்விழாவில் எழுத்தாளரும் கலாசார பிரதி பமைச்சருமான ஏ.வீ.ஸ்ரவீர உரையாற்று கெயில் "பல்லாண்டுகளுக்கு முன் கொர ல்ஸ் விகாரைக்குச் சென்று தமிழ் எழுத்தா பர்கள் குழு ரத்னவன்ஸ தேரர் தலைமை வில் நடாத்திய நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் பருகிறது. அதேபோல் யாழ்ப்பாணத்திலே

Page 24
சிங்கள் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும் நினைவிலிருந்து அகலவி ல்லை. அண்மையில் மாத்தளை விழா விலே டொமினிக் ஜீவாவின் பகிரங்க உரை, சமாதானத்தை வேண்டி நிற்கும் அனைவர் உள்ளங்களிலும் எதிரொலித்த வண்ணமுள்ளது.
"மல்லிகை மூலமாக சிங்கள எழுத்தாளர் பலருடைய படைப்புக்களை ஜீவா வெளிக் கொணர்ந்தார். இன்று இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் போகமுடியாத நிலையிலும் ஜீவா தன் பணியைத் தொடர்கிறார். இத்த கைய ஒருவருக்கு இன்றுதான் நாம் சிறு அறிமுகவிழாவொன்றைச் செய்கிறோம்.
"நம் அனைவரதும் இடைவிடாத முயற் சியின் காரணமாக நல்லபல விளைவுகள்
இப்போது அறுவடையாகின்றன.
"எமது கலாசார அமைச்சில் மொழி பெயர்ப்புப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட் டுள்ளது. தமிழ் - சிங்கள் இலக்கியப் படைப்பு களை மொழிபெயர்த்து வெளியிடவே இப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இத்துறையில்
Excellent P.
We
Por
Child
300, Mod
Colom T.Phone

புலமையுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்காக கதவுகள் திறந் தே உள்ளன.
"சிங்கள மக்களைப் புரிந்து கொண்டு இவ்வளவு காலமாக ஜீவா பணியாற்றினார். இந்தப் புத்தகத்தின் மூலமாக சிங்கள் மக்கள் அவரைப் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது" - என்றார்.
எழுத்தாளர் கள், உயரதிகாரிகள், வெளியீட்டாளர்கள் குழுமிநின்ற அங்கு டொமினிக் ஜீவாவின் ஏற்புரை உருக்கமாக அமைந்தது.
மேலே தொட்டுக்காட்டிய சில நிகழ்ச்சி கள் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஒளி வீசுகின்றன. இது படிப்படியாக வளர்ச்சியும் பரவலும் அடைய வேண்டியது அவசியம். இதற்கு அரசும் அரச சார்பற்ற நிறுவனங் களும் தனிமனிதர்களும் பங்களிப்புச் செய்தேயாக வேண்டும்.
நல்ல நோக்கங்களும் அதை அடிச்சர டாகக் கொண்ட ஓயாத உழைப்பும் தோல் “வியடைந்ததாக வரலாறு இல்லையே!
hotographers
Eor
ading
-traits
ஃ
- Setting
lera Street, ibo - 15. 2 : 526345

Page 25
ஈழத்துத்தமிழி ஈழகேசரியின்
செங்கை ஆழியான்
1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி “ஈழகேசரி” என்ற வார ஏடு வெளிவரத் தொடங் கியது. ஈழத்தின் அரசியல், சமூக, பொருளாதார, இலக்கிய வளர்ச்சியில் மிக்க அக்கறையோடு இருபத் தெட் டாண் டுகள் தொடர் ந்து வெளிவந்த ஏடு ஈழகேசரியாகும். நவீன இலக்கியத்தின் கருக்கட்டல் தொடங்கி யிருந்த ஒரு கால கட்டத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஆரோக்கியமான தடமும் தளமும் அமைத்துக் கொடுத்த தோடு ஆக்கவிலக்கிய கர்த்தாக்களை இனங் கண் டறியத் தந்த பெருமையும் ஈழகேசரிக்குரியது. ஒரு காலகட்டத்தின் இலக்கிய சக்தி ஈழகேசரியெனின் அது ஒரு போதும் குறைவான மதிப்பீடன்று. 1. ஈழகேசரியின் தோற்றம்
ஈழகேசரிப் பத்திரிகையின் பிதாமகரான குரும்பசிட்டடி நா. பொன்னையா ஈழத்துப் பிரமுகர்கள் வரிசையில் மிக முக்கியமான வர். ஈழகேசரிப் பத்திரிகை மூலம் தனது சமூகத்திற்கு அளப்பரிய தொண்டாற்றிய இப்பெரியார் 1926 இல் சுன்னாகத்தில் ஒரு புத்தகசாலையையும், 1928 இல் திருமகள் அச்சகத்தையும் ஆரம்பித்தார். நல்லதொரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற வேணவாவின் பயனாக ஈழகேசரியைத் தொடங்கும் திட்டம் வகுக்கப்பட்டது. டொன மூர் அரசியற்திட்டம் நடைமுறைக்கு வந்த காலம். தமிழ் மக்களுக்குப் பாதகமான நடைமுறைகளை விமர்சிப்பதற்கும், மக்கள் முன் அக்கருத்துக்களைக் கொண்டுவருவத ற்கும், ஒரு பத்திரிகை அவசியமென உண ரப்பட்ட வேளை, பொன்னையா அவர்கள் ஈழகேசரியை ஆரம்பித்தார். சர்வதேச வாக்குரிமை கிடைக்கவிருக்கும் தருணத் தில் ஒரு தேசிய வெளியீட்டின் முக்கியம் உணரப்பட்டதாகப் பொன்னையா குறிப்பிடு

லக்கியத்தில்
பங்களிப்பு
க.குணராசா
கிறார். அரசியல் அடிமைத்தனத்திற்கும் அந்நிய மோகத்திற்கும் எதிராக மக்களின் கருத் தினை உருவாக்க வேண்டிய அவசியமிருந்தது.
ஈழகேசரி முதலாவது இதழ் தன் குறிக்கோளைப் பின்வருமாறு ஆசிரியத். தலையங்கத்தில் கூறுகின்றது: "அடிமைக் குழியிலாழ்ந்து அந்நியர் வசப்பட்டு. அறிவிழந்து மொழிவளங்குன்றி, சமய மிழந்து, சாதிப் பேய் க்கு ஆட்பட்டு, சன்மார்க்க நெறியிழந்து, உன்மத்தராய், மாக்களாய் உண்டு உறங்கி வாழ்தலே கண்ட காட்சியெனக் கொண்டாடுமிக் கால த தில் எத் தனை மலலகை 23 பத்திரிகைகள் தோன் றினும் மிகையாகாது.”
குரும்பசிட்டி நா. பொன்னையா ஆரம் பித்த இப்பத்திரிகைக்கு ஈழகேசரி எனப் பெயர் வைக்கப்பட்டமைக்கான காரணம் மிகத் தெளிவானது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் நினைவாக அவர் உயிர் வாழும் காலத்திலேயே இப்பெயர்
சூட்டப்பட்டது.
"... எமது தேச நன்மைகருதித் தமது தள்ளாத கிழப்பருவத்தில், நம்மாற் செல்லு தற்கியலாத நிலையிலும் மனைவி மக்க ளைத் துணைகொண்டு சாகரங் கடந்து எங்களை ஆள்பவர்களிடம் எங்கள் குறை களை நிவர்த்திக்க வேண்டிச் சென்றிருக் கும் எங்கள் தாதாவும், தனக்கென வாழாப் பிறர் குரியாளனுந் தயாளவள்ளலும், அருட் கொடை அண்ணலும், அன்னை பணியின் ரிய சிங்கேறுமாகிய இலங்கைச் சிங்கம் (ஈழகேசரி) கெளரவ சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் பாரி சமேதரமாய் இங்கிலாந்து சென்றதற்கறிகுறியாகவே "ஈழகேசரி” என்னுந் திருநாமம் புனைந்து

Page 26
இந்த வெளியீட்டை அன்னாருக்கு அர்ப்ப ணஞ் செய்து வெளியிட்டுள்ளோம்” என ஈழகேசரியின் முதலாவது இதழ் பேசுகிறது.
ஈழகேசரி தொடர்ந்து 1958 ஜூன், 06 ஆம் திகதிவரை வெளிவந்தது. ஈழகேசரி யின் வெளியீட்டாளராகவும், ஆசிரியராக வும், ஆரம்பத்தில் அமரர் நா. பொன்னையா விளங்கினார். நான்காண்டுகளின் பின்னர் திரு .சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரியின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் அ.செ.முருகானந்தம் சிலகாலமும், அவரினை அடுத்து இராஜ அரியரத்தினமும் ஈழகேசரியின் ஆசிரியர்களாகக் கடமை ஆற்றினார். அமரர் நா. பொன்னையாவின் மரணத்திற்குப் பின்னர் வெளியீட்டாளராக முத்தையா சபாரத்தினம் என்பாரும், ஈழகே சரியின் இறுதிவரை இராஜ அரியரத்தினம் அவர்களும் ஆசிரியராக விளங்கியுள்ளனர். 2. ஈழகேசரியின் இலக்கியப்பணி
நமது பழந்தமிழ் இலக்கியங்களை வாரி வழங்கியதோடு நவீன இலக்கியத்தின் வருகைக்கும் செழுமைக்கும் ஈழகேசரி தன் * மaasகை கதவுகளை அகல
கணவக மாகத் திறந்து விட்டி ருந்தது. ஒரு பக்கம் பண்டிதர்களும் வித்து வான்களும், இலக்கியத்தின் பழைமையைப் பேணும் கட்டுரைகளை எழுதிக்குவிக்க, மறுபுறம் நவீன புனைகதையாசிரியர்களும் கவிஞர்களும் தம் பங்களிப்பினைக் குறை வின்றி வழங்கி வந்துள்ளனர். மகாவித்து வான் சி.கணேசையர், சு. நவநீதக்கிருஸ்ண பாரதியார், சுவாமி ஞானப்பிரகாசர், வே. மகாலிங்கசிவம், புலவர் மு.நல்லதம்பி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை முதலா னோர் இலக்கியக்கட்டுரைகளைச் சுவைப் டத் தந்தனர். மறுபக்கம் நூற்றுக்கணக் கான நவீன இலக்கியப்படைப்பாளிகள் தம் ஆக்கங்களை ஈழகேசரியில் தவழவிட்டனர்.
தமிழகத்திற்கும் ஈழத்திற்குமிடையில் இலக்கியப் பாலமிட்ட சேவை ஈழகேசரிக்கு ரியதாகும். ஈழ கேசரி ஆசிரியர் பொன்னையா அவர்கள் இந்தியா சென்று அங்குள்ள அரசியற் தலைவர்கள், பத்தி ரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆகி யோரின் நட்பையும் ஆதரவையும் பெற்றிருந் தார். ராஜாஜி இராஜகோபாலாச்சாரியார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை,

கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தவிகடன் வாசன், தினமணி சொக்கலிங்கம் முதலான தமிழறி ஞர் கள் ஈழகேசரிக்கு ஆதரவளித்து வந்தனர், ஈழகேசரியின் தலையாய சேவை யைப் பாராட்டி வந்துள்ளனர். தமிழகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆகியோரின் படைப்புக்கள் ஈழகேசரியில் வெளிவந்தன.
3. ஈழகேசரியின் பணிகள்
பத்திரிகைச் சிறப்புக்கள் 3.1 ஈழகேசரி 1930 இலிருந்து தெளி
வான ஓர் அரசியற் கொள்கையை முன்னெடுத்துள்ளது. சேர் பொன். இராமநாதன் அரசியற் கருத்துக் களையும் காந்தியக் கருத்துக் களையும் அது முன் னெடுத் துள்ளது. தமிழ் சமூகத்தில் சாபக்கேடாகக் கவ்வியிருக்கும் மூடநம்பிக்கைக
ளுக் கெதிராகவும், சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராக வும், கட்டுரைகளையும், சிறுகதை களையும் வெளியிட் டுள்ளது. குறிப்பாகச் சாதிய அடக்கு முறை க்கு எதிராகக் குரல் தந்துள்ளது. ஆலயப் பிரவேசம், சமகல்வி வாய்ப்பு என்பன பற்றி, 1930-40 களில், முற்போக்கான கருத்துக்
களை முன் வைத்திருக்கின்றது.
3.3
பழந்தமிழ் இலக்கியத்தைத் தக்க வாறு மக்களுக்குச் சுவைபடக்
கட்டுரைகளாகப் படைத்துள்ளது.
3.4
ஈழகேசரிக் காலகட்டத்தில் வெளி வந்த சகலதுறைசார்ந்த நூல்க ளையும் ஈழகேசரி மக்களுக்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளது. ஒவ் வொரு இதழிலும் "நமது வாசிகசாலை " என்ற பகுதிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து, தக்க அறிஞர்களால் நூல்கள் மதிப்புரை செய்யப்பட்டுள்ளன. ஈழகேசரியின் பணிகளில் நூல் அறிமுகம் ஒரு பிரதானமானதென நான் கருதுகிறேன். ஈழத்தில் வேறெந் தப் பத்திரிகையும் இவ்வாறு ஒழுங்காகவும் இடை

Page 27
யறாதும் நூலறிமுகம் செய்தது
கிடையாது. 3.5 ஈழகேசரி ஆரோக்கியமான கல்
வியை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளது. கல்வி அனுபந்தம் ஒன்றினை ஒவ்வொரு வாரமும் பிரதான பத்திரிகையுடன் இணைத்து வழங்கி வந்துள்ளது. அதில் வெளிவந்த ஆக்கங்கங்கள் உண்மையில் மாணவருலகிற்குப் பெரும் துணையாக இருந்துள் ளன. ஈழத்தின் பிரபல எழுத்தாளர் கள் கல்வி அனுபந்தத்தில் தான் .
எழுதப் பழகினார்கள்.
3.6
யாழ்ப்பாணச் சுப்பிரீம் கோர்ட் வழக்குகளைச் சுவைபட அக்கால த்தில் வழங்கிய பெருமை ஈழகே சரிக்குள்ளது. பிரபல கொலை வழக்குகள், பெண் கடத்தல் வழக்குகள் என்பன ஈழகேசரியில் முக்கியம் பெற்றிருந்தன. சுப்பிரீம் கோர்ட் வழக்குகளிற் சாதிப்பெயர் கள் அப்படியே பயன்படுத்தப்பட்டி ருப் பது ஈழகேசரிக்கு ஒரு கரும்புள்ளியாக இருக்கின்றது. மேலைத்தேய அக்கரை இலக்கிய ங்கள் பல தமிழில் மொழிபெயர்க் கப்பட்டு ஈழகேசரியில் வெளியிடப் பட்டிருக்கின்றன. நாடகங்கள், சிறு கதைகள், நாவல்கள் அவ்வாறு வெளிவந்திருக்கின்றன. இலங்கை யர்கோன் சி. வைத்தியலிங்கம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் மொழிபெயர்ப்புப் பணியைச்
செய்துள்ளனர். 3.8 நவீன ஆக்கவிலக்கியத்திற்குக்
களம் அமைத்த பெருமை ஈழகேச ரிக்கேயுரியது. நூற்றுக்கணக்கான புனை கதாசிரியர்களை ஈழகேசரி தமிழுலகிற்குத் தந்துள்ளது. இப் பணி சற்று விரிவாக நோக்கப்பட
வேண்டும்; நோக்குவோம். 4. ஈழகேசரியும் புனைகதைத்துறையும்
ஈழகேசரியில் , பல தொடர்கதைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில வடிவில் நாவல்களாகவம் சில குறுநாவல்களாகவும்
3.7

இருக்கின்றன. ஈழகேசரியில் வெளிவந்த முதலாவது தொடர்கதை அருணோதயம் அல்லது சிம்மக் கொடி என்பதாகும். இது 1934 களில் தொடராக வெளிவந்துள்ளது. இக்கதையின் தலைப்பு அக்காலகட்டத்து முதல் தமிழ் நாவலாசியர்களுக்குரியதாக விளங்கியது. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோதைநாயகி அம்மாள் ஆகியோரின் நாவல்களின் தரத்தினை ஒத்தது. தலைப்பி லும் சரி, விடயப்பரப்பிலும் சரி இந்த மண்ணிற்குரியதாக சிம்மக் கொடி அமைய வில்லை. இதனை எழுதியவர் வரணி ஈ.எஸ். இராசையா என அறியப்படுகின்றது. இவரால் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் என்றொரு நாவலும் எழுதப்பட்டுள் ளது என்பதை ஈழகேசரியில் வெளிவந்த ஒரு விளம்பரத்திலிருந்து அறியமுடிகின்றது
அருணோதயம் அல்லது சிம்மக் கொடி என்ற தொடர்கதையைத் தொடர்ந்து கே.வி. செல்லத்துரை என்பவர் எழுதிய “சுசீலா” (1939), வில்லன் என்பவரின் "மல்லிகை" (1940), க.சச்சிதானந்தன் எழுதிய "அன்ன பூரணி” (1942), வரதர்
மல்லகை 25 எழுதிய சோமுவின் காதல் (1943), ச.ந. என்ற ச.நமசிவாயம் எழுதிய "ட்ராம் விபத்து” (1944), சம்பந்தன் எழுதிய “பாசம்” (1947), சொக்கன் எழுதிய மலர்ப்பலி” (1947), பரணி எழுதிய "அஸ்த மன வேளை (1949), கசின் எழுதிய சகட யோகம் (1949), உபகுப்தன் (கனக செந்தி நாதன்) எழுதிய விதியின் கை (1955), கசின் எழுதிய இதயஊற்று (1951), வ.அ. இரசாரத்தினம் எழுதிய கொழுகொம்பு (1955), தேவன் - யாழ்ப்பாணம் எழுதிய கண்டதும் நடந்ததும் (1956), முதலான தொடர்கதைகள் ஈழகேசரியில் வெளிவந்து ள்ளன. இவற்றின் அன்னபூரணி, பாசம், கொழுகொம்பு, கண்ட தும் நடந்ததும் ஆகியன விதந்துரைக்கத் தக்க நாவல்க ளாம். அக்காலகட்டத்தில் இவற்றின் ஆக்க த்திறனும், இந்த மண் சார்ந்த பிரச்சனைக ளைக் கருப் பொருட் களாகவும் இவை கொண் டிருந்தமையால் பலராலும் சிலாகிக்கப்பட்டன.
ஈழகேசரியில் வெளிநாட்டு எழுத்தாளர் கள் சிலரின் நாவல்கள் மொழி பெயர்க் கப் பட்டு வெளிவந்துள்ளன. தோமஸ்

Page 28
ஹார்டியின் வெறுங்கனவு தான் என்ற நாவல் இலங்கையர்கோனால் தமிழாக்கம் செய்யப் பட்டது. (1939). ரவீந்திரநாத் தாகூரின் அறுந்த தளைகள் என்ற நாவல் ரவீந்திரன் (சி.வைத்தியலிங்கம்) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. (1939), ஜவான் டேர்சினோவ் என்ற ருசிய எழுத்தாளரின் கிளாறாலிச் என்ற நாவல் இலங்கையர்கோனால் மொழிபெயர்க்கப் பட்டது. (1940). இந்த ருசிய எழுத்தாளரின் இன்னொரு நாவலான மாலை வேளையில் என்பதும் இலங்கையர் கோனால் மொழி பெயர்க்கப்பட்டது. (1941). ஜேர்மனிய எழுத்தானரான தோமஸ் மானின் "மனவிகாரம்” என்ற நாவல் சோணாசலம் ( சோ. சிவபாதசுந்தரம்) என் பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. (1945). நம்நாட்டு ஆங்கில எழுத்தாளரான ஜே.சி. எதிர்வீரசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட சரித்திரக்கதையான தங்கப்பூச்சி என்பது இராஜ அரியரத்தினத்தால் தமிழாக்கப்பட்டு வெளிவந்தது. (1948). எனவே ஈழகேசரி பிறநாட்டு இலக்கியங்களை நமது வாசகர்க
ளுக்கு அறிமுகம் மலலகை செய்து வைத்துள்
ளது. பிறமொழி இல க்கியங்களை மொழிபெயர்த்த இலங்கையர் கோன், சி.வைத்திலிங்கம், சோ. சிவபாதசுந் தரம், இராஜ அரியரத்தினம் ஆகியோரின் புனைகதைகளில் உருவமும் உள்ளடக்க மும் ஏனைய ஈழத்து எழுத்தாளர்களிலும் பார்க்கச் சிறப்பாக அமைந்தமைக்கு அவர் களின் ஆங்கிலப்புலமையும் பிறமொழி இலக்கியப் பரிச்சயமும் மிக முக்கியமான காரணிகளாக இருந் துள் ளன எனத் துணியலாம். 5. ஈழகேசரி சிறுகதைகள்
1930 - 1958 காலகட்டத்தில் ஈழகேசரி யில் 513 சிறுகதைகள் வெளிவந்திருக்கின் றன. இச்சிறுகதைகள் சுட்டி நிற்கின்ற பொதுப்பண்புகள் அல்லது இச்சிறுகதைக ளின் சார்பாக எடுக்கக்கூடிய தகவல்கள் பின்வருவனவாம்: 5.1 இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை
சமூகச்சிறுகதைகளாகவும், பதினெட்டு சிறுகதைகள் வரலாற்றுச் சிறுகதைக ளாகவும் புராணச் சிறுகதைகளாகவும்

இருக்கின்றன. இவற்றில் பல சிறு கதைகள் என்ற வரையறைக்குள்
அடங்காதவை. 5.2
ஈழகேசரியின் ஆரம்ப ஆண்டுகளான 1930, 1931, 1932 ஆகிய ஆண்டுகளில் இப்பத்திரிகையில் ஒரு சிறுகதை தானும் வெளிவரவில்லை. ஈழகேசரி யின் முதலாவது சிறுகதை 1933 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளி வந்தது. அளவெட்டி த. சிவலிங்கம் என்பவர் "பறைச்சேரியில் தீ விபத்து அல்லது வேதாந்த ஐயங்கார்" என்ற சிறுகதையை எழுதியிருந் தார். ஈழகேசரியின் முதலாவது சிறுகதை
எழுத்தாளர் இவரே. 5.3
ஈழகேசரியின் எல்லா இதழ்களிலும் சிறுகதைகள் வெளியிடப்படவில்லை. சராசரியாக ஆண்டொன்றிற்குப் பத்துச் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. எனினும் ஆண்டிற்கு மூன்று சிறுகதை களிலிருந்து முப்பத்தெட்டுச் சிறுகதை கள் வரை வெளிவந்திருக்கின்றன என
மதிப்பிடலாம்.
5.4 ஈழகேசரியின் ஆயுள் காலத்தில்
மொத்தமாக வெளிவந்த 513 சிறு கதைகளை 158 சிறுகதை எழுத்தா ளர்கள் ஆக்கியுள்ளனர். இவர்களில் சுயா. (சு. நல்லையா) 38 சிறுகதை களை எழுதி அந்தவகையில் முதலி டம் பெறுகின்றார். அடுத்து வ.அ. இராசரெத்தினம்(28), கே. டானியல் (19), அ.செ. முருகானந்தன் (18), புதுமைவோலன்(15), க.சிவகுருநாதன் (கசின்) (14), சொக்கன் (13), வரதர் (13), பவன்(12), சு.வே. (11), சி.வைத்திலிங் கம் (11), இ.நாகராஜன் (13), இலங்கையர்கோன் (10), ஆனந்தன் (9), எஸ்.பொன்னுத்துரை (8) எழுதியுள்ள னர். இவர்கள் அனைவரும் ஈழகேச ரிப் பண்ணையில் முகிழ்த்தவர்கள்
எனக் கொள்வதில் தவறில்லை. 5.5
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குரிய முன்னோடி எழுத்தாளர் களான ஆனந்தன், சுபா, பாலன், அ.செ. முருகானந்தன், சி.வைத்தியலிங்கம், சம் பந்தன், இலங்கையர்கோன், இராஜ. அரியரெத் ஈனம், கே.

Page 29
0
5.6
சிவபாதசுந்தரம் ஆகியோர் ஈழகேசரி யில் சிறுகதை எழுதியுள்ளனர். இவர்களின் காலடியைப் பின்பற்றி சொக்கன், சு.வே., கனக செந்திநாதன் (யாழ்ப்பாடி), கசின், வ.அ. இராஜ ரத்தினம், புதுமைலோலன், பரவி, இ. அம்பிகைபாகன் முதலானோர் தம் படைப்புக்களை ஈழகேசரியில் பதிவு செய்திருக்கின்றனர். இன்று கணிப்பிற்குரிய எழுத்தாளர்க ளாக விளங்குகின்ற எஸ்.பொன்னுத் துரை, கே. டானியல், சிற்பி, டொமி னிக் ஜீவா, என். கே.ரகுநாதன், மகன் (நந்தி), குறமகள், இ.நாகராஜன், அ.ந.க., கலைப்பித்தன் (சோம காந் தன்) ஆகியோரின் ஆரம்ப எழுத்துக்கள் ஈழகேசரியில் தான் வெளிவந்துள்ளன. இந்த எழுத்தாளர் களின் ஆரம்ப எழுத்துக்களுக்கு ஈழ கேசரி தளம் அமைத்துக் கொடுத்துள் ளது. எனவே ஈழகேசரியில் மூன்று தலைமுறை எழுத்துக்கள் இடம் பிடித்துள்ளன. ஈழகேசரியில் நமது நாட்டு எழுத்தா ளர்களுடன் தமிழ்நாட்டு எழுத்தாளர் களும் சிறுகதைகள் எழுதியிருக்கின் றனர் . ரெ. திருமலை ஐயங்கார், சுத்தானந்த பாரதி, பி.கோதண்டராமன், திருச்சி.என். நாராயணன், எம்.எஸ். கமலா, கா.மு.ஷெரிப், அகிலன், நீலா ராமமூர்த்தி, ரி.பி குஞ்சிதபாதம், மாயாவி, ஜி.கே. பொன்னம்மாள், திண்டுக்கல் ரங்கராஜன் ஆகியோரின் சிறுகதைகள் ஈழ கேசரியில்
வெளியாகியுள்ளன. 5.8 இனங்காண முடியாத புனைப்பெயர்க
ளில் எழுதப்பட்ட பல சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்திருக்கின்றன. பரிதி, சமாதி, ரத்னா, எண்விலி, கற்பனை, மனி, சூதன், என்.எம்.ஏ தச் சி தூமகேது, புவன ஜோதி, பாணன், நாதம், பிரகஸ்பதி, மக்னில், பவன், காளிபுத்திரன், நட்சத்திரம், செந்தில், ஓலன், வடிவு, ச.மு.,பகம், தும்பிழகன், காவ், உமா, ஈசன், நாதன், லேகினி, வேம்பு, சரஸ்வதி தாசன், ரா க ., கா.க.க., மதிமுகன்,
57
5
5

மின்மினி, கஜமுகன், சரஸன், பூபால், விஜயன், சிலம்பன், ஆரூரன் , எஸ்.கே.ஆர், துளசி, எஸ்.பிரி, கடோற் கசன், சச்சி என்பன இனங்காண முடியாத புனைப் பெயர்களாகவுள் ளன. நிச்சயமாக இவை ஈழகேசரிப் பண்ணையின் பிரபலங்களாகத்தான்
இருக்க வேண்டும்.
9 ஈழத்தின் உன்னதமான தமிழ்ச்
சிறுகதைகள் எனத் தெரிவு செய்யப் படக்கூடிய ஏழு சிறுகதைகள் ஈழ கேசரியில் வெளிவந்துள்ளன. நமது இலக்கிய இருப்பினை இவை சுட்டி நிற்கின்றன. ஆனந்தனின் தண்ணீர்த் தாகம் (1939), நவாலியூர் சோ. நடராஜ னின் கற்சிலை (1941) அ.செ.முருகான ந்தனின் வண்டிச் சவாரி (1944), இலங் கையர்கோனின் வெள்ளிப் பாதசரம் (1944), இராஜ அரியரத்தினத்தின்' வயலுக்குப் போட்டார் (1945), கனக செந்திநாதனின் ஒரு பிடி சோறு (1945), வ.அ.இராசரெத்தினத்தின் தோணி (1953) எனும் ஏழு சிறுகதைகளும் ஈழத் திற் குப்
பி மல்லகை 27 பெருமை சேர்க்
கும் உன்னதமான சிறுகதைகளாம். 10 ஈழத்தின் சிறந்த சிறுகதைகளாக ஈழகேசரியில் வெளிவந்த பரிதியின் எதிர்பாராதது, (1941), சி.வைத்தியலிங் கத்தின் நெடுவழி (1942), சம்பந்தனின் கலாஷேத்திரம் (1942), சோ. சிவபாத சுந்தரத்தின் பொன்னர் செத்த கதை (1945), மயில்வாகனனின் ஏழையின் கொடை (1946), பவனின் ஆசைச் சட்ட ம்பியார் (1946), சு.வே.யின் பாற்காவடி (1947), சில்வரம்புலியின் தெளிவு (1947), அழகு சுப்பிரமணியத்தின் சேதுப்பாட்டி (1949), தியாகராஜனின் நல்ல மானி (1949), கே. டானியலின் வானம் வெளுத்தது (1958) என்பன
வற்றினைக் குறிப்பிடலாம். 11 ஈழகேசரியில் பெண் எழுத்தாளர்கள் பலர் தம் படைப்புக்களைத் தந்துள்ள னர். அவர்களின் லலிதா, சாவித்திரி, ராஜேஸ்வரி, வஸந்தா, லேகினி, எம்.எஸ்.கமலா, பிரேமா, கமலம் கோணேசபிள்ளை, குறமகள், செல்வி.

Page 30
எஸ்.தியாகராஜா, நீலா ராமமூர்த்தி, ஜி.கே. பொன்னம்மாள், என் போராவர். இவர்களில் தமிழகத்தினைச் சேர்ந்த எம்.எஸ்.கமலா என்பவர் ஈழகேசரியில் ஏழு சிறுகதைகளை எழுதியுள்ளார். ஏனையோர் ஓரிரு சிறுகதைகளையே
எழுதியுள்ளனர். 512 நாவலியூர் சோ.நடராஜன், நவாலியூர்
சத்தியநாதன் என்ற புனைப்பெயரி லும், சோ.சிவபாதசுந்தரம் சோ.சி.சிவம் என்ற புனைப்பெயர்களிலும், இராஜ அரியரத்தினம் அரியம், அரியரத் தினம் , சில்வரம்புலி ஆகிய புனைப் பெயர்களிலும், க.சச்சிதானந்தன் ஆனந்தன், பண்டிதர் என்ற புனைப் பெயர்களிலும், சி.வைத்திலிங்கம் ரவீந்தரன் என்ற புனைப் பெயரிலும், தி.ச.வரதராசன் வரதர், வரன் என்ற புனைப் பெயரிலும், ஈழத்தறைவன் என்று அறியப்பட்ட வை.ஏரம்பமூர்த்தி பரணி மூர்த்தி என்ற புனைப்பெயரி லும், கனக செந்திநாதன் யாழ்பாடி என்ற புனைப்பெயரிலும், சம்பந்தன்
அருட்செல்வன் என்ற புனைப்பெயரிலும், ஈழ
கேசரியில் சிறுகதை களை எழுதியுள்ளனர். ஈழகேசரியில் ஆசிரியர் பொறுப்பில் இருந்த சோ.சிவ பாதசுந்தரம், அ.செ.முருகானந்தன், இராஜ அரியரத்தினம் ஆகியோர் பத்திரிகையின் தேவை கருதி வேறும் பல புனைப்பெயர்களில் ஈழகேசரியில் .
எழுதியிருப்பதாக அறிய வருகின்றது. 15.13 மூத்த எழுத்தாளர் சொக்கன் ஈழகே
சரியில் பல சரித்திரக்கதைகளை எழுதியுள்ளார். கனவுக்கோயில் (1947) என்ற வரலாற்றுக்கதையுடன் ஈழகேசரி யில் அறிமுகமாகும் சொக்கன் அத னைத் தொடர்ந்து கவிஞன் பலி, ஞாப கச்சின்னம், தீர்ப்பு, கற்பரசி முதலான
சரித்திரக்கதைகளை தந்துள்ளார். 5.14 சிறுகதை எழுத்தாளராகத் தம்மை
இனங்காட்டிக்கொண்ட சானா, நாவற் குழியூர் நடராஜன், து.ருத்திரமூர்த்தி (துரு மகாகவி) ஆகியோர் பின்னர் வேறு துறைகளில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர்.
: மலலகை

5.15 இலக்கியக் கலாநிதி பண்டிதமணி
சி.கணபதிப்பிள்ளை ஈழகேசரியில் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஆண் டுமலரில் ஜயோதிர் மகிஷம் சாதேவசாஸ்தரி யார் என்ற புனைப் பெயரில் நவபாரதம் என்றொரு சிறு கதை/நெடுங்கதை எழுதியுள்ளார். ஆசிரிய கலாசாலையையும் அதன் நடவடிக்கைகளையும் அதில் சம்பந் தப்பட்டவர்களையும் வைத்து குறியீ டாக இச்சிறுகதை எழுதப்பட்டிருக்கின் றது. அக்கால யாழ்ப்பாணத்துப் பிரமுகர்களின் முகமூடிகள் இச்சிறுக தையில் கிழிக்கப்பட்டிருக்கின்றன. பிற் காலத் தில் கே. டானியலும் இவ் வகையான சிறு கதைகளை
எழுதியுள்ளார். 5.16 ஈழகேசரியின் சிறுகதை இலக்கிய
வரலாற்றில் குறித்த சில ஆண்டுக ளில் ஒவ்வொரு எழுத்தாளரின் படைப் புக்கள் முனைப்புப் பெற்றிருப்பதைக் காணலாம். 1936 ஆம் ஆண்டிலிருந்து - 1957 ஆம் ஆண்டு வரை சுயா என்பவர் தொடர்ந்து சிறு கதைகளை எழுதிக் குவித்துள்ளார். 1936 இல் அன்னை யின் கட்டளையும் அதுதான் என்ற சிறுகதையுடன் ஈழகேசரிக்குள் பிரவே சிக்கும் சுயா, 1957 இல் எறிமாடன் என்ற சிறுகதையுடன் வெளியேறுகி. றார். 1938 இலிருந்து 1944 வரை ஆனந்தனின் சிறுகதைகள் இடம்பெற் றிருக்கின்றன. சி. வைத்தியலிங்கம் 1939 இலிருந்து 1956 வரை ஈழ கேசரியில் சிறுகதைகளை எழுதி யுள்ளார். அ.செ. முருகானந்தன் 1940 இல் 'ஸ்ரீராமானுஜம்' என்ற சிறு கதையுடன் ஈழகேசரியில் எழுதத் தொடங்கி 1957 இல் 'பரிசு பெற்ற கதை' என்ற சிறு கதையுடன் நிறைவு பெறுகிறார். வ.அ.இராசரத்தினம் 1950 இல் 'இதயதாபம்' என்ற சிறுகதையு டன் ஈழகேசரியில் எழுத ஆரம்பித்து 1957 வரை இருபத்தெட்டுச் சிறுகதை களைத் தந்துள்ளார். ஈழகேசரித் தளத்தைத் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டவர் இவராவர். ஈழகேசரிச் சிறுகதைப் பகுதியை 1953, 1954
ஆகிய காலகட்டதில் ஆக்ரமித்துக்

Page 31
வர் புதுமைலோலன் ஆவார். இந்த இரு ஆண் டுகளில் அன் னாரின் பதினைந்து சிறுகதைகள் வெளிவந் திருக்கின்றன. 1953 இல் 'புத்தன் பரிசு' என்ற சிறுகதையுடன் ஆரம் பித்த புதுமைலோலனின் ஈழகேசரிப் பிரவேசம், 1954 இல் ' கெளதமி* என்ற சிறுகதையுடன் நிறைவு பெறு கின்றது. 1955, 1957 காலகட்டத்தில் ஈழகேசரியைத் தக்கவாறு கே. டானியல் பயன்படுத்திக் கொண்டார். இக்காலகட்டத்தில் அவரின் பத்தொன் பது சிறுகதைகள் தொடர்ந் து
வெளிவந்துள்ளன. 5.17 ஈழத் துச் சிறுகதை இலக் கிய
வரலாற்றில் அதிகம் பேசப்படுபவர்கள் சி. வைத்தியலிங்கம், இலங்கையர் கோன், சம்பந்தன் , இராஜ அரியரத் தினம், வரதர், கனக செந்திநாதன், சொக்கன், சு.வே, வ.அ.இராச ரெத்தினம் என்பவர்களாவர். முதலிரு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்களுடன் நிச்சயமாக ஆனந்தன் சேர்த்துக் கொள்ளப்பட . வேண்டியவர். 1939 இலேயே மிக முற் போக்கான சிந்தனையோடு சாதியப் பிரச்சினையின் ஒரு பக்கத் தினை நன்கு படம் பிடித்துக் காட்டி யுள்ளார். அவரின் தண்ணீர்த்தாகம் என்ற சிறுகதை இத் தொகுதியின் முதலாவது சிறுகதையாக அமைந்து ள்ளது. நான் நினைக்கின்றேன் இந்த மண்ணின் பிரச்சினையை மண்வாச னையோடு சிறுகதையின் சரியான வடிவத்தில் முதன் முதல் எழுதிய வர் ஆனந்தன் என . ஈழகேசரியில் அவர் எழுதிய 'ஹரிஜனங்களின் கண்ணீர்', 'நான் அசுரனா? நீங்கள் அசுரரா?' என்ற படைப் புக்கள் சிறுகதை வடிவத்தினை மீறியிருந்தா லும் அவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் சமூகச் செய்தி ஆனந்தனின் புரட்சிச்
சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றது. 6. ஈழகேசரியில் குறிப்பிடத்தக்க
சிறுகதைகள் -
ஈழகேசரியில் ஐந்நூறிற்கு மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ள போதிலும்

ஐம்பத்தினான்கு சிறுகதைகள் பின்வரும் குறிகாட்டிகளின் அடிப்படையில் என்னால் விதந்துரைக்கப்படுகின்றன. 5.1 உருவம், உள்ளடக்கம், உத்தி,
பாத்திரவார்ப்பு, கலையழகு முதலான அம்சங்களில் மேம்பட்டு நிற்கும் சிறு கதைகளாக ஆனந்தனின் தண்ணீர்த் தாகம், அ.செ. முருகானந்தனின் வண்டிற் சவாரி, கனக செந்திநாதனின் ஒருபிடி சோறு, இலங்கையர்கோணின் வெள்ளிப்பாதசரம், வ.அ. இராசரெத் தினத் தின் தோணி, நாலியூர் சோ.நடராசனின் கற்சிலை, இராஜ அரியரத்தினத்தின் வயலுக்குப் போட் டார் ஆகிய ஏழு சிறுகதைகள் மிக உன்னதமான சிறுகதைகளாக விளங் குகின்றன. (ஆனந்தன் என்ற புனைப் பெயரில் ஈழகேசரியில் ஒன்பது சிறு கதைகள் எழுதிய க.சச்சிதானந்தன் சிறுகதையுலகில் அதிகம் கவனிக்கப் படாமலுள்ளார். சச்சிதான ந்தன் ஒரு முதுகலைமணி. பண்டிதர் ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் மலகை 29. | மிக்க பாண்டித் தியம் உடையவர் கவிஞர். அண்மை யில் கூட இவரின் யாழ்ப்பாணக்காவி
யம் என்ற நூல் வெளிவந்துள்ளது.) 5.2 உருவத்தில் சிறு கதைக்குரிய அம்ச
த்துடன் வலுவான சமூகச் செய்தியை கருவாகக் கொண்ட நல்ல சிறுகதை கள் ஈழகேசரியில் வெளி வந்துள்ளன. சமூக மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சிறு கதைகளாகவும், வாழ்க்கையில் பற்றுதலை/பிடிமானத்தை ஏற்படுத்தும் சிறுதைகளாகவும் இவை விளங்குகின் றன. மனிதமிருகம் (சு.வே), புஞ்சிமெ னிக்கா (செ. நடராசா), கொள்ளிவாய்ப் பேய்கள் (துரை). சவுக்கமரத்து முனி (சுயா), வாழ்வளித்த விலங்கு (இ.நாகராஜன்), என்பன இவ்வகை யான சிறுகதை களாம் ! சிறந்த உள்ளடக்கத்தோடு சமூகத் தின் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் தரும் சிறுகதைகள் பல ஈழகேசரியில் வெளிவந்திருக்கின்றன. வர்க்கியம், சாதியம், பெண்ணியம்

Page 32
சார்ந்த பிரச்சனைகளை யதார்த்தமாக வும் தெளிவாகவும் இச்சிறுகதைகள் அணுகுகின்றன. விபச்சாரி (வரதர்), செல்வி (ந.பாலசுப்பிரமணியம்), பாற் காவடி (சு.வே) தெளிவு (சிலவரம்புலி) இதயத்துடிப்பு (இராஜநாயகன்), இலட் சியத் தொகுப்பு (என்.கே.ரகுநாதன்), வானம் வெளுத்தது (கே.டானியல்) என்பன இவ்வகைச் சிறுகதைகளாம். படித்து முடிந்ததும் மனதில் நெகிழ்ச் சியான ஓர் உணர்ச்சியை எஞ்சி நிற்க வைக்கும் சிறுகதைகள் பல ஈழகேசரி யில் வெளிவந்திருக்கின்றன. அவ் வகையில் எதிர்பாராதது (பரிதி), கலியாணமும் கலாநிதியும் (வரன்), மறுபிறப்பு (சொக்கன் ), வேலை நிறுத்தம் (ராதாகிருஷ்ணன்), துள்ளிய உள்ளம் (ச.குமாரசுவாமி), பொன்னர் செத்த கதை (சோ. சிவபாதசுந்தரம்), ஏழையின் கொடை (மயில்வாகனன்); மன்னிப்பு (தியாகராஜன்), சிதைந்த வாக்கு (நடனம்), அறுவடை (வ. இராச ரெத்தினம்) , விடிவு (எஸ்.கே.), கடற்
வாகரைக் கிளிஞ்சல் , 30
மலயகை,
( இலங்கையர்கோன்),
ஆசைமுகம் (தியாக ராஜன்), கனவுக்கோயில் (சொக்கன்), நல்ல மாமி (தியாகராஜன்), அமர உறவு (பரணி), பத்மா (புதுமைலோ லன்), மாமி (நாவற்குழியூர் நடராஜன்), நழுவிய பழம் (இ.அம்பிகைபாகன் ), நிலவில் நடந்தது (எஸ்.பொன்னுத் துரை), செய்ந்நன்றி (கசின்), முதலி
யன அவ்வகையான சிறுகதைகளாம். 6.5 கடந்த தலைமுறைக் காலத் து
வாழ்வையும் கலாச்சாரத்தையும் உயிர்ப்போடு பதிவு செய்திருக்கும் சிறுகதைகளாக ஏற்கனவே குறித் துள்ள சிறுகதைகள் விளங்குகின்றன. இவை அனைத்தும் அவ்வாறான சமூகப்பதிவுகளாகவும், அம்மண்ணின் பகைப்புலப்பதிவுகளாகவும் விளங்கு கின்றன. அவற்றினோடு அழகு சுப்பிர மணியத்தின் சேதுப்பாட்டி, பவனின் ஆசைச் சட்டம்பியார் ஆகிய இரு ஈழ கேசரிச் சிறுகதைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம். இவை அனைத் தும் இந்த மண்ணில் கால் பதியாது

6.6
கற்பனாலோகத்தில் சஞ்சரிக்கவி
ல்லை என்பது இவற்றின் பலமாகும். கம்பீரமானதும் சுவை பயப்பதுமான உரைநடையையும் ஆத்ம விசாரணை யில் தோய்ந்து நிற்பதுமான சில சிறு கதைகள் ஈழகேசரியில் வெளிவந்து ள்ளன. கலாஷேத்திரம் (சம்பந்தன் ), மாயை (அருட்செல்வன்), கௌதமி (புதுமைலோலன்), நெடுவழி (சி.வைத் தியலிங்கம்), ஆகியவை அவ்வாறான
வையாம்.
6.7 இன்று ஈழத்தின் சிறுகதை எழுத்தாள
ர்களாக அடையாளம் காணப்பட்டவர் களின் கதைகள் சில ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. குருட்டுவாழ்க்கை (அ.ந.கந்தசாமி), போலிக் கெளரவம் (குறமகன்), தேர்தல் விழா (டொமினிக் ஜீவா), பழக்கமில்லை (சிற்பி) ஆகியவை நமது இன்றைய எழுத்தா ளர்களின் அக்காலச்சிறுகதைகளாம். ஈழகேசரிச்சிறுகதைகளின் இலக்கியப் பங்களிப்பு நமது பழம்பெரும் இலக்கியப் பாரம்பரி யங்களைப் பேணி, புதுமை இலக்கியத் தினை வளர்த்தெடுப்பதில் ஈழகேசரி தனது பணியை நன்கு நிறைவேற்றியுள்ளது. ஈழகேசரியின் மகுடவாசகம் முதலில் "எவ்வுயிர்க்கும் அன்பாகவிரு” என்பதாக விளங்கியது. 1940களில் ஈழகேசரியின் மகுடவாசகம் ”சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்பதாக மாறியது. மகுட வாசகத்தின் மாற்றத்திற்கேற்ப ஈழகேசரியில் வெளிவந்த நவீன இலக்கிய வடிவங்களும் தம்பொருளாக அவற்றினைப் பிரதிபலித் தன. 1939 இல் ஆனந்தனின் தண்ணீர்த் தாகம் என்ற கதையிலிருந்து 1958 இல் கே. டானியல் எழுதிய "வானம் வெளுத்தது" சிறுகதை வரை இவ்வாறான போக்கினைக் காணலாம். சமூக அநீதிகளுக்கெதிராக ஈழகேசரிச் சிறுகதைகள் குரல் தந்தன. இத்தொகுதியின் முதற் கதையாக அமை ந்த தண்ணீர்த் தாகத்திற்கும் இறுதிக்கதை யான வானம் வெளுத்ததற்குமிடையில் கருப்பொருளில் ஓர் ஒற்றுமையைக் காண லாம். இத்தொகுப்பில் இது தற்செயலாக அமைந்த இணக்கப் பாடாகும். முதல் சிறுகதையில் 1939 இல் முன் வைக்கப்

Page 33
பட்ட சாதியத்திற்கெதிரான கருத்துநெறி, இறுதிக்கதையான வானம் வெளுத்தது 1958 இல் வெளிவரும் வரை மாறவில்லை என்பதை இக்கதைகள் நிரூபிக்கின்றன. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் துயரங்க ளுக்கு விடிவு கிட்டவில்லையென்பதை இச் சிறுகதைகளின் கால இடைவெளி நிரூபிக்கின்றது.
ஈழகேசரிப்பண்ணையில் ஒன்று சேர்ந்த எழுத்தாளர் களுக்குப் புத்திலக்கியம் பற்றிய தெளிவும் நவீன இலக்கியவகை களும் தெரிந்திருந்தன. அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து 1942 களில் மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியதன் மூலம் இலக்கியம் பற்றிய பொதுக்கருத்திற்கு அவர்கள் வந்துள்ளனர் எனக் கொள்ளலாம். அவர்களது எழுத்துக்களைத் பார்க்கும் போது அவர்கள் இலக்கியத்தை ஒரு சமூகச் சக்தியாகக் கருதிச் செயற்பட்டிருக் கின்றனர். சாதியக் கொடுமைக்கு எதிராகவும் மூடநம்பிக்கைகளுக்கெதிராகவும் அவர்கள் தம் எழுத்துக்களில் போர்க்குரல் தந்து ள்ளனர். அவர்களது படைப்புக்களில் ஜனரஞ்சகத்தன்மை கூடுதலாகவிருந்தாலும் அவர்களில் சிலர் அன்று எழுதிய எழுத்துக் களின் உச்சத்தினை மேவி பின்வந்த காலத்தில் எத்தனை படைப்புக்கள் தேறின எனப் பார்க்கும்போது கவலையுண்டாகிறது. இலக்கியமென்பதன் சித்தாந்தங்களையும், வரையறைகளையும், பயிற்சிகளையும், எழுத்துப்பட்டறைகளையும் வழிகாட்டிகளா கக் கொண்ட காலகட்டத்தில், அதாவது 1953 இன் பின்னர் ஈழத்தின் உன்னதமான சிறுகதைகள் எத்தனை மலர்ந்துள்ளன எனப் பார்க்க வேண்டும், ஈழத்துத் தமிழி லக்கியம் ஈழத்தின் மண்வாசனையைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் ஈழகேசரிப்பண்ணை எழுத்தாளர்களுக்குத் திடமான தெளிவிருந்துள்ளது. 1954 களில் மண் வாசனை புனைகதைகளில் ஒரு முக்கிய அம்சமாக வலியுறுத்தப்படுவதற்கு முன்னரே அவர்களின் எழுத்துக்களில் மண் வாசனையையும், யதார்த்தப்பண்புகளும் விரவி வந்திருக்கின்கின்றனவென்பதற்கு நான் விதந்துரைக்கும் ஐம்பத்து நான்கு இச்சிறுகதைகளும் சான்றாகின்றன. விமர்ச கர்கள் பொதுவாகக் கூறுவதுபோல, அவர் கள் கற்பனைரதத்தில் பயணம் செய்து

தமக்குப் பரிச்சயமில்லாத மெரினாக் கடற் கரைகளைத் தம்படைப்புக்களில் சித்தரிக்க வில்லை. தாம் வாழ்ந்த பிரதேசத்தினைக் களமாகவும் தம்மைச் சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பொருளாகவும் கொண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளனர்.
காலகட்டத்தினை மனதிற் கொண்டு ஈழகேசரிச் சிறுகதைகளைக் கணிக்கும் போது தரமான தமிழகச் சிறுகதைகளுக்கு நிகரான நல்ல சிறுகதைகள், தரமான சிறு கதைகள் ஈழகேசரியில் வெளிவந் துள்ளன. அந்தத் தரமான சிறுகதைகளை மிஞ்சிய ஒரு பாய்ச்சலைக் கொண்ட சிறுகதைகள் ஈழகேசரிக் காலத்திற்குப் பின்னர் ஈழத்தில் எதிர்பார்த்தளவு வெளிவந்துள்ளனவென்று கூறுவது முற்றிலும் சரியான கணிப்பீடன்று. புனைகதைகளைப்பற்றி ஈழகேசரிப்பண்ணை எழுத்தாளர்கள் கொண்டிருக்கும் விளக்கத் திற்குப் அப்பால் இன்று ஈழத்தில் பிரபல்ய மான எழுத்தாளர் கள் எவ்வித மாற்றத் தையும் செய்துவிடவில்லை. ஈழத்தின் உன் னதமான தமிழ்ச் சிறுகதைகள் பதினைந்தினைத் தேர்ந் தெடுக்கில் நிச்சய மாக அதில் ஏழு சிறு -
ம மலலகை கதைகள் ஈழகேசரி யில் வெளிவந்தனவாகவே அமையும். தண்ணீர்த்தாகம் (ஆனந்தன்), வண்டிச்சவாரி (அ.செ.மு), ஒருபிடி சோறு (கனக செந்தி நாதன்). வெள்ளிப்பாதசரம் (இலங்கையர் கோன்), தோணி (வ.அ.இராசரெத்தினம்), கற்சிலை (நாவலியூர் சோ.நடராஜன்), வய லுக்குப் போட்டார் (இராஜ அரியரத்தினம்), ஆகியவை அந்த ஏழு சிறுகதைகளாம். இராஜ அரியரத்தினத்தின் வயலுக்குப் போட்டார் என்ற சிறுகதையின் தலைப்பு பின்னர் அவரால் வெள்ளம் என மாற்றப் பட்டு சிற்பி வெளியிட்ட ஈழத்துச்சிறுகதை கள் என்ற தொகுப்பில் இடம் பிடித்தது.
ஆனந்தனின் தண்ணீர்த்தாகம் சாதிய அடக்குமுறை அவலத்தையும் மானிட நேயத்தையும் சித்திரிக்கின்றது. அ.செ.மு. வின் வண்டிற்சவாரி யாழ்ப்பாணத்தின் வாழ் க்கை முறையையும், புகழ்ச்சிக்காகவும், போட்டிக்காகவும் சொத்துக்களையும் இழக்கும் அவலத்தையும் காட்டுகின்றது. செல்வச்சந்நிதியின் பகைப்புலத்தில் ஒருபிடி சோற்றிற்காகப் பரதவிக்கும் வறிய மக்க ளையும் அவர்களை அவமதிக்கும் வசதி

Page 34
படைத்த மக்களையும் படம்பிடித்துக் காட்டு கின்றது. கனகசெந்திநாதனின் ஒருபிடி சோறு, இலங்கையர்கோனின் வெள்ளிப்பாத சரமும், வ.அ.இராசரெத்தினத்தின் தோணி யும் கலாபூர்வமாக சிருட்டிகள். முன்னது, வல்லிபுரக்கோயில் பின்னணியில் காதலை யும் உடலையும் மானுட ஆழ்மனதைத் தொடும்படியாகச் சித்திரிக்க, பின்னது மீனவத் தொழிலாளி ஒருவனின் தோணி ஒன்றைச் சொந்தமாகப் பெறும் கனவினை. விபரிக்கின்றது. நவாலியூர் சோ.நடராஜனின் கற்சிலை ஒரு கவித்துவப் படைப்பாகும். இராஜ அரியரத்தினத்தின் வெள்ளம் சொல் லப்பட்ட விதத்தால் கலாபூர்வ வெளிப்பா டாக அமைந்துவிட்டது. இச்சிறுகதைகளில் பாசாங்கற்ற சகாயமான மொழி கையாளப்ப ட்டிருக்கின்றது. சமூக முரண்பாடுகளையும் சமூக அவலங்களையும் அனுபவரீதியாக இந்த ஆசிரியர்கள் சித்திரித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக இச்சிறுகதைகளி லிருந்து அவற்றின் படைப்பனுபவத்தினை நாம் தரிசிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக் கதாகும். இச்சிறுகதைகளைப் படிக்கும்
போது நாம் வெறும் , மலலகை வாசகநிலையில்லாமல்,
அக்கதா மாந்தரோ டும் களத்தோடும் கலந்து, கதாசிரியரின் படைப் பனுபவத்தின் பங்காளிகளாக
மாறிவிடுகின்றோம்.
சானாவின் நாட்டியப் பெண், 1941 கால கட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. இந்தியா விலிருந்து அக்காலகட்டத்தில் நடனமாட அழைத்துவரப்பட்ட மங்கையிடம் மனதைப் பறிகொடுத்துத் தவிக்கும் ஒரு அப்பாவியின் பாத்திரவார்ப்பு நன்குள்ளது. நல்லதொரு சிறுகதையின் உருவம் ஏற்றவாறு அமைய வேண்டுமென்பதற்குத் தக்க உதாரணமா கும் சிறுகதை இதுவாகும். பரிதி என்பவ ரின் எதிர்பாராதது சிறந்த உத்தி முறைக் கான உதாரணச் சிறுகதையாகும். வரன் (வரதர்) எழுதியிருக்கும் கல்யாண மும் கலாநிதியும் என்ற சிறுகதை யாழ்ப்பாணக் குடும்பத்தில் அற்ப காரணத்திற்காக வாக்கு வாதப்பட்டுப் பிரிந்துவிடும் மச்சான்மார் பின்னர் சடங்கொன்றில் ஒன்று சேர்ந்து உறவாடும் இயல்பு நிலையைச் சித்திரிக்கி ன்றது. ஆற்றெழுக்கான நடை.
பிரிந்து செல்லும் கணவன் இறந்து

விட்டான் என்ற நிலையில் பிறிதொருவனு டன் வாழ்வை நடாத்தும் பெண்ணையும், பின்னர் இறந்து விட்டதாக எண்ணப்பட்ட கணவன் திரும்பிவரும்பொழுது ஏற்படும் சிக்கலையும் கருப்பொருளாகக் கொண்டு பலர் படைப்புக்களைத் தந்துள்ளனர். மாப்பசானின் கருப்பொருள் இது. சி.வைத்தி யலிங்கத்தின் நெடுவழி, பொ.பாலசிங்கத் தின் மன்னிப்பு ஆகிய சிறுகதைகள் இத் தகையன. வெவ்வேறு பகைப்புலங்களில் இக்கருப் பொருளை வைத்து இச் சிறு கதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றன. மஹா கவி ருத்திரமூர்த்தி கூட இவ்வாறான கருப் பொருளை வைத்து கவிதை நாடகம் ஒன்றினைப் படைத்திருக்கிறார். "தன் , வயித்துக்கு ரெண்டு பணம் சம்பாதிக்கத் தெரியாத மாப்பிள்ளைக்கு வீட்டில் என்ன வேலை?” என்று கேட்ட மனைவியின் சுடுசொல்லால் வீட்டைவிட்டுக் காணாமல் போகிறான் நெடுவழியில் கணவன். டேவிட் சிங் கோவுடன் மனைவி வாழும் போது திரும்பி வருகிறான். மலாயாவுக்குத் தொழில் தேடிச் சென்ற கணவன் கப்பலில் திரும்பும்போது (அது யுத்தகாலம்) கப்பல் குண்டு வீச்சிற்குள்ளாகின்றது. அதை நம்பிய அவள் அவனுடைய நண்பனும் வாழத் தொடங்குகிறாள். கணவன் திரும்பி வருகிறான் மன்னிப்புச் சிறுகதையில். நெடுவழியின் கம்பீரமான உரைநடைக்காக வும், மன்னிப்பின் ஆவணமாகும் தகவலுக் காகவும் இச்சிறுகதைகள் வாசிக்கப்பட வேண்டியவை.
முற்போக்கு அணியின் மூத்தவரான அ.ந.கந்தசாமி எழுதிய குருட்டுவாழ்க்கை அவர் எழுதிய முதற் சிறுகதையாகும். அது ஈழகேசரியில் வெளிவந்தது. குருட்டு நிலையில் தான் மணந்த பெண், தன்னால் காதலிக்கப்பட்டவள் என நம்பி வாழும் ஒருவனுக்குக் கண் திரும்பியதும் தான் மணந்த பெண் வேறொருத்தி எனத்தெரிய வந்தபோது தன் கண்களை மீண்டும் குருடாக்கிக் கொள்கிறான். அவளை நேசிப் பதற்கு அதுதான் தக்க உபாயமென அவன் கருதுகிறான். நல்லதொரு சினிமாப் பாணிக்கதை. படித்து முடிந்ததும் உள்ளத் தில் வலி ஏற்படுகிறது. அ.ந.கந்தசாமி ஈழகேசரிப் பண்ணைக்குரியவராகவும் மறு மலர்ச்சி எழுத்தாளராகவும் விமர்சகர்கள்

Page 35
வே
தை மே டா றது வா
யில்
டே
விர
கை செ
யில் கி
லே
செ
சிரி
மெ
மா
ஆ
சிந்
வர் ம6
சிலர் இனங் காண்கின்றனர். மறுமலர்ச்சி யில் ஒரு கடிதத்தைத் தவிர அவர் வேறெ துவும் எழுதவில்லை. இந்த நிலையில் இக்கருத்து எள்ளளவும் பொருத்தமான தன்று.
வரதரின் விபச்சாரி என்ற சிறுகதையில் முற்போக்கான எண்ணங் கொண்ட ஓர் இளைஞன் அவளுக்கு வாழ்வளிக்க முன் வருகிறான். அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மரபு மீறிய சிந்த னையின் தடம் இச்சிறுகதையில் பதியப்பட் டிருக்கின்றது. சு.வேலுப்பிள்ளையின் இரண்டு சிறுகதைகள் இத்தொகுதியில் இடம் பிடிக்கின்றன. ஒன்று மனித மிருகம்; மற்றையது பாற்காவடி. கோயில்களில் பலி யிடுதலுக்கு எதிரான குரலை 1944 களில் சு.வே. தந்துள்ளார். மனிதமிருகம் என்ற . சிறுகதையில் பாற்காவடி விதந்துரைக்கத் தக்க ஒரு சிறுகதையாகும். ஆண்டவனுக்கு ' ஆடம்பரமாகக் காவடியெடுக்கும் ஒரு பண க்காரக்குடும்பத்தையும், பாற்காவடி எடுக் கும் ஒரு ஏழைப் பெண்ணையும் ஒப்பிட்டு சமூக ஏற்றத்தாழ்வின் இழிவு நிலையை நன்கு சித்திரிக்கிறார். வாழ்வின் நேரடிக்காட் சிப் பதிவுகளாக இச்சிறுகதை விளங்கு கின்றது.
யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியக் கொடுமையைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகளாக ஏற்கனவே விதந்துரைத்த ஆனந்தனின் தண்ணீர்த்தாகம், ந.பாலசுப்பிர மணியத்தின் செல்வி என்.கே.ரகுநாதனின் இலட்சிய நெருப்பு, டொமினிக் ஜீவாவின் தேர்தல் விழா, கே.டானியலின் வானம் வெளுத்தது ஆகிய சிறுகதைகள் விளங்கு கின்றன. பாலசுப்பிரமணியத்தின் செல்லி உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்த படைப்பாகும். ஒரு சமூக மாற்றத்தை எளி தாகச் சித்திரிக்கின்றது. என்.கே.ரகுநாதனின் இலட்சிய நெருப்பு என்ற சிறுகதை சி.வைத்தியலிங்கத்தின் உள்ளப்பெருக்கு என்ற சிறுகதைக்கு எதிர்க்கருத்தாக எழுதப்பட்டது. அடக்கப்பட்ட மக்கள் தம் வாக்குகளை - தேர்தலில் சரியாகப் பயன் படுத்தி, சாராயப் போத்தலுக்கும் காசுக்கும் வாக்குகளை விலைபேசியவர்களை மண் கவ்வ வைக்கிறார்கள் என்பதை டொமினிக் ஜீவாவின் தேர்தல்விழா சித்திரிக்கின்றது. இப்படி வாழ்கின்ற சமூகம் எப்படி இருக்க
புன
க6 பப் மா சிர அ நி
நா பே
சப்
தெ
பா
பெ
அ
الب
ை லி
19
தி அ
ை

Iண்டுமென்ற கரிசனப்பார்வை இச்சிறுக தயிலிருக்கின்றது. மனித உணர்வையும் வி நிற்கின்ற சாதித்தடிப்பினைக் கே. னியலின் வானம் வெளுத்தது விபரிக்கின் 1. உண்மையில் அச் சிறுகதையில் னம் வெளுக்கவில்லை. அச்சிறுகதை ன் உச்சம், மீண்டும் அதி உச்சமாகும் 1ாது வானம் மீண் டும் இருண்டு
டுகின்றது.
ஈழகேசரியில் சிங்கள - தமிழ் காதலி னச் சித்திரிக்கின்ற சிறுகதைகளாக நடராசாவின் புஞ்சிமெனிக்கா, எஸ்.கே. ன் விடிவு, ஆகிய சிறுகதைகள் விளங்கு ன்றன. புஞ்சிமெனிக்காவில் காதல் நிறை பறாததால் சிங்களப் பெண் தற்கொலை ய்து கொள்கிறாள். விடிவில், "தமிழர் ங்களவர் என்ற பேதம் ஒழிய வேண்டு மன்றால் கலப்பு மணம் சட்டப்படி கட்டாய க்கப்படவேண்டும்” என்கிறான். 1947 ஆம் ண் டுக் கதாநாயகன். இவ் வாறான தேனைப்போக்கு இலங்கையின் அரசியல் லாற்றில் பலரால் பேசப்பட்டது மாத்திர ல்ல, இலக்கியக் கருப்பொருளாகப் பல, னைகதையாசியர் ளால் எடுத்தாழப் (9) மல்லகை 33 -டு முள்ளது. கலங்கிய குட்டையாக றிவிட்ட இன்றைய இலங்கையில் ங்கள் - தமிழ் ஐக்கியத்திற்கு ஆட்சி திகாரக் கதிரைக்கான அரசியல் போட்டி லவும் வரை தெளிவதற்கு வாய்ப்பில்லை. பலுறவுக் கயிறு பலவிடங்களில் அறுந்து ாய் முடிச்சுக்களைக் கொண்டிருக்கிறது. பவன் என்பவர் எழுதியுள்ள ஆசைச் டம்பியார், சிலவரம்புலி எழுதியுள்ள நளிவு, அழகு சுப்பிரமணியத்தின் சேதுப் ட்டி, தியாகராஜனின் ஆசைமுகம், எஸ். பான்னுத்துரையின் நிலவில் நடந்தது கிய சிறுகதைகள் வாழ்வின் நேரடி னுபவப்பதிவுகளாக விளங்குகின்றன. சைச்சட்டம்பியார் ஒரு காலகட்டத்தில் ழ்ப்பாண ஆங்கில மேல்மட்ட சமூகத் ன் வாழ்வுப் பின்னணியும் கல்வி முறை பயும் நன்கு சித்திரிக்கின்றது. சில்வரம்பு யின் “தெளிவு” ஒரு வித்தியாசமான கிர்வு கூறல். கதை. ஆலயப் பிரவேசத் னை மையக்கருவாகக் கொண்டாலும் க்காலச் சமூகத்தின் பல்வேறு தகவல்க ளக் கலை அழகோடு ஆவணப்படுத்து

Page 36
கின்றது. சேதுப்பாட்டி, ஆசைமுகம் ஆகிய இரண்டும் மானுட நேயத்தின் சிறப்பினை எடுத்து விபரிக் கின்றன. ஆசைமுகத்தில் ஆசிரிய - மாணவி உறவின் உளவியற்றன் மைகளைத் தியாகராஜன் கத்தியில் நடப்பது போல வெகு நளினமாகவும், பிசிறி ன்றியும் சித்திரிக்கின்றார். எஸ்.பொ.வின் நிலவில் நடந்தது கிழக்கிலங்கைப்பின்னணி யில் எழுதப்பட்டுள்ளது. ஒழுக்கப் பாரம் பரியத்தினைப் பேணுகின்றது.
மயில்வாகனனின் ஏழையின் கொடை, நடனத்தின் சிதைந்த வாக்கு, தியாகராஜ னின் நல்லமாமி, புதுமைலோகனின் பத்மா, சொக்கனின் மறுபிறப்பு ஆகிய சிறுகதை களைப் படித்து முடிந்ததும் மனதில் ஏற்படு கின்ற உணர்ச்சி தவிர்க்க முடியாதது. இவை எதிர் பாராத திடீர் - முடிவினைக் கொண்ட சிறுகதையல்ல. மனதினை அப்படியே சில கணங்கள் நெகிழவைக்கம் இயல்பினை ஏற்படுத்தும் பாங்கானவை. அறிவியலுக்கு ஒவ்வாத பேய், பிசாசு, முனி மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் சிறுகதை களாகத் துரையின் கொள்ளிவாய்ப் பேய்க 14 மனகைளும், சுயாவின் சவுக்
குமரத்து முனியும்
அமைகின்றன. அவை வெளியான காலகட்டத்தின் மூடநம்பிக்கை க்கு இவை ஆப்பாகின்றன. சொக்கனின் கனவுக் கோயிலும், புதுமைலோகனின் கெளதமியும் கற்பனாவாத சிறுகதைக ளாகும். கெளதமியில் வித்தியாசமான நடைப்பாங்குள்ளது.
- எனவே ஈழகேசரிச்சிறுகதைகள் நமது ஒரு காலகட்டத்து இலக்கிய இருப்பினை அறிய உதவுகின்றன. நமது இருப்பு ஆரோ க்கியமானதாகும். ஆனால், ஈழகேசரிக்குப் பின்னர் இன்னும் செழுமையான சிறுகதை கள் நிறைய வெளிவந்திருக்க வேண்டும். அரைத்த மாவை அரைப்பது போல புதிய பொருள், புதிய சொல், புதிய வடிவம் இன்றி
17tif"H.18: :irt71111115*11,55ாயம்:-
ராகரா':1ா... 1 ... "'11 .."
அட்டைப்படம் துரைவி - தினகரன் கூட்டாக நடத்திய சிறு. உருவங்களை மல்லிகை மலரில் அட்டைப்படம்
ஒரு இலட்சத்து ஓராயிரம் ரூபா பரிசுப் ப முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறுதல் எழுத்தாளர்களையும் மல்லிகை கெளரவித்துக்
1606

நிறையச் சிறுகதைகள் இங்கு வெளிவரு கின்றன. சிறுகதை பற்றி நமது முன்னோர் கொண்டிருந்த விளக்கத்திற்கு அப்பால் நாங்கள் அதிக மாற்றங்களைச் செய்து கொள்ளவில்லை. போர்ச்சூழலில் நித்தம் அவலங்களைச் சந்தித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்திற்கு வாழ்க் கையில் நம்பிக்கையையும், எவ்வாறான சமுதாயத்தை உருவாக்கிக்கொள்ள வேண் டும் என்ற தத்துவப்புரிதலையும் சுட்டிக்காட் டத்தக்க சிறுகதைகள் தேவைப்படுகின்றன. மானுடப் போராட்டம் இந்த மண்ணில் வாழ் ந்து முடிப்பதற்காகவும் மனித ஏற்றத்தாழ்வு களுக்கு எதிரானதாகவும் நிகழ வேண்டும். பேரினவாதம், வகுப்புவாதம், சாதியக் கொ டுமை, வர்க்கச் சுரண்டல், பாலியல் ஏற்றத் தாழ்வு, அரசியல் அயோக்கியத்தனம், பிரபஞ்சமளாவிய சூழற் பாதிப்பு போன்ற பல்வேறு அநியாயங்களுக்கும் எதிராகச் சிறுகதைகள் குரல்தர வேண்டிய காலமிது. இலக்கியம் மனித சமூகத்தினைச் சென்ற டையும் ஒரு ஊடகம் எனில் இவ்வாறான சமூகச் செய்திகள் விரவி வரவேண்டும். கலைக்காகவும் பொழுது போக்கிற்காகவும் - சிறுகதை படைக்கின்ற காலச்சூழலை நாம் கடந்து இந்த மண்ணில் ஏற்றத் தாழ்வற்ற சகலசுதந்திரங் களையும் அனுபவிக்கும் மானிட இருப் பினை நிலைநாட்டுவதற்கான தத்துவப் புரிதலோடு புனைகதைகளைப் படைக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்ச முன்னேற்றத் திற்கும், உலக சமூகத்தின் ஒருங்கிணை ந்த விடுதலைக்கும், உயர் மானிடன் எதிர் பார்க்கும் சமூக மாற்றங்களுக்கும் உகந்த தத்துவப் புரிதலை மார்க்சியம் ஒன்றுதான் கொண்டிருக்கின்றது. அதற்கும் அப்பால் புதிய ஒழுக்கப்பாரம் பரியத்துடனும் தடை யிலாச் சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் மனிதகுலம் வாழ புதிய வழிமுறைகளுக் கான தத்துவச் சிந்தனைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.
1T1ாச1:14:0* "FFe+சம்:: "4:பா க. = *,*--- 4
நst:*:16 +915கரா
கதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாள்களினது டமாக வெளியிட்டுள்ளோம்.
ணத்தைத் தமது பேனாவின் படைப்பற்றலின் மூலம் பரிசுகளாகப் பகிர்ந்து பெற்றுக் கொண்ட பதினைந்து கனம் பண்ணுகின்றது
- ஆசிரியர்

Page 37
டாக்டர் எம்.கே.முருகானந்தனும் அவரெழுதிய அறிவியல்
நூல்களும்
எஸ். வன்னியகுலம்
டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர் கள் மிக நீண்ட காலமாகவே வைத்தியத் தொழிலில் ஈடுபட்டுவருபவர். அதுபோல வைத்திய ஆலோசனைகளை முன்வைக் கும் அறிவியல் நூல் வெளியீட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு செயற்படுபவர். மிகக் குறுகிய காலப்பகுதியிலே தாயாகப் போகும் உங்களுக்கு, எயிட்ஸ் வைத்தியக் கவசம், சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர், பாலியல் நோய்கள், போதையைத் தவிருங்கள், சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு , நீங்கள் நலமாக ... போன்ற எட்டு நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
- டாக்டர் முருகானந்தனின் வைத்தியப் பணி இருவேறு துறைகளில் தடம்பதிப் பதை நாம் அவதானிக்கலாம். ஒன்று உடற் கூறு மருத்துவம். மற்றது சனசமூகவியல் மருத்துவம். பொதுவாக வைத்தியன் ஒருவர் னது பணி நோயாளர்களுக்கு ... சிகிச்சை | வழங்குவதுடன் முடிவடைந்து விடுகிறது. தனது பொருளாதாரத் தேவையை நிறைவு செய்வதும் தனிமனித உடற்கூறு நோய்க ளுக்குப் பரிகாரங் காண்பதுமே அவர்களின் நோக்கமாகிறது. இதனால் அவனது பணி நீண்டகாலம் நிலைத்து நிற்கக் கூடிய சமூகவியாபகத் தன்மையைப் பெறத் தவறி விடுகிறது. - சனசமூகவியல் மருத்துவனின் சேவை உடற்கூறு வைத்தியத்துடன் நிறைவு காண் பதில்லை. அவனது சேவை காலத்தால்
அழியாததாகத் திகழ்கின்றது. எழுத்தாள். னின் மறைவின் பின்னரும் அவனது எழுத்துக்கள் சமுதாயத்திற்கு வழிகாட்டு வதுபோல சனசமூகவியல் மருத்துவனின் கருத்துக்களும் மக்கள் சமூகத்திற்கு வழி காட்டும் பெரும் பணியைச் செய்கின்றன.

எழுத்தாளன் தான் வாழுகின்ற சமூகம் பற்றி மிகுந்த அக்கறை கொண்டவனாக விளங்குகிறான். தான் வாழுகின்ற சமுதாய த்தை அவன் மிக நுணுக்கமாக அவதானி க்கின்றான். சமூதாயக் கட்டமைப்பையும் அதிலேற்படுகின்ற அசைவியக்கங்களையும் துல்லியமாக இனங் காண் கின் றான் . சமூதாய மாற்றங்களை இனங்கண்டு தனது . கருத்துக்கள் மூலம் அவற்றைச் சீரிய முறையிலே நெறிப்படுத்த முனைகின்றான். இவை சனசமூகவியல் மருத்துவர்களிடமும் காணப்படும் பண்புகளாகும். இருதுறையைச் சேர்ந்தவர்களுமே சமூகநலனில் அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றனர். எனவே கலைஞனுக்கும் சனசமூகவியல் மருத்துவத்திற்குமிடையே நெருக்கமான உணர் வொருமைப் பாடு இருப் பதனை
அவதானிக்கலாம்.
இலங்கையிலே உள்ள சனசமூகவியல் மருத்துவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக வும் விளங்குகின்றனர். டாக்டர் சிவஞான சுந்தரம் (நந்தி), டாக்டர் M.K.முருகான ந்தன், டாக்டர்.ச.முருகானந்தன், டாக்டர்
ஞானசேகரன், டாக்டர் சதாசிவம் ஆகியோர் , மலேகை 35 உடற்கூறு மருத்துவர்களாக மட்டுமன்றி சிறந்த படைப்பாளர்களாகவும் விளங்குகின் றனர். இவர்களால் எழுதாமலிருக்க முடி யாது. ஏனெனில் இவர்கள் வைத்தியத்தை விட சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். தங்கள் கருத்துக்கள் மக் களைச் சென்றடையவேண்டும் என்பதிலும், அவை மக்களுக்கு நல்வாழ்வினைத் தேடித் தரும் என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள்.
உடலின் பௌதிக உறுப்புக்களிலேற் படும் பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கு உடற்கூறு வைத்தியன் தேவைப்படுகிறான். அதுபோல சமூக உறுப்புக்களிலேற்படும் பலவீனங்களை இனங்கண்டு பரிகாரந் தேடுவதற்கு சனசமூகவியல் மருத்துவன் தோற்றம் பெறுகிறான்.
ஒரு சமூகம் ஆரோக்கியமானதாக விளங்குகின்றபோது சனசமூகவியல் மருத் துவனுக்கான தேவை அற்றுப் போய்விடுகி ன்றது. அதே சமூகம் தனது நிலையிலே தாழ்வுற்று வறுமை மிஞ்சி. அல்லலுறும்

Page 38
நிலையிலே சனசமூகவியல் மருத்துவ னின் சேவை அவசியமாகின்றது. டாக்டர் முருகா னந்தன் மிகக் குறுகிய கால அவகாசத் திலே வைத்தியம் தொடர்பான எட்டு நூல் களை வெளியிட்டிருப்பது அந் நூல்களுக் கான தேவை எமது சமூகத்தில் உக்கிரம் டைந்துள்ளமையை எடுத்துக்காட்டுகின்றது."
இன்று தமிழ்மொழி பேசும் சமூகம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு தசாப்பதங்களாக நாட்டில் நிலவும் போர்ச் சூழல் தமிழ் பேசும் சமூகத்தினரின் சமூகக் கட்டமைப்பினைத் தகர்த்தெறிந்துள்ளது.
• இச்சமூகத்தினரின் தனித்துவமான சமூகப் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், கலாசார ங்கள் சிதைவுற்றுப் போயுள்ளன. தாரத்தை இழந்தோர், தாய் தந்தையரை இழந்தோர், குழந்தைகளை இழந் தோர், நிலபுலம் சொத்து சுகங்களை இழந்தோர், சொந்த உடலவயவங்களை இழந்தோரென் சமூகம் சின்னாபின்னப்பட்டுப்போயுள்ளது. சொத்து. சுகமென வாழ்ந்தவர்கள் இன்று அநாதர
வாக அகதி முகாம்களில் அடைபட்டுக் - 36 மலலகை க ட க க ன் ற னர் .
வானமே கூரையாக . வாழ்கின்ற அவலவாழ்வு இன்று அவர்களின் நிரந்தர வாழ்வாக மாறிவிட்டது. உயிர்க ளைக் கையிற் பிடித்துக்கொண்டு புலம்பெ யர்ந்து சென்றவர்களும் அந்நிய கலாசார ஆக்கிரமிப்பின் மத்தியிலே தமது தனித்து வங் களைப் பேணிக் காக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். மனதிலே துணிவின்மை, நம்பிக்கையின்மை, அச்சம், விரக்தி, கோபம், பொய், களவு, காமம் போன்ற உணர்வுகளினாலே சமூகம் ஜீணித் துப்போயுள்ளது. முழுச் சமூகமுமே ஏதோ ஒரு வகையிலே நோய்வாய்ப்பட்டுப்போயுள் ளது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேதான்
வெளிவந்து விற்பனையாகின்றது
டொமினிக் ஜீவாவின் சி
பத்தர பி
14 சிறுகதைகள் இது ஒரு மல்லிகை

டாக்டர் முருகானந்தன் போன்ற சனசமூக வியல் மருத்துவர்களின் அவசியத்தை உணரமுடிகிறது. இவர் அண்மையில் வெளியிட்டுள்ள நீங்கள் நலமாக... என்ற நூல் இவரது முன்னைய நூல்களை விட சற் று வி த த யா ச மா ன தா கக காணப்படுகிறது. உடநலம், மனநலம் தொடர்பாகப் பொதுமக்களால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு இந்நூலிலே விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நோய்க்கு வைத்தியம் செய்வதைவிட நோய்க்கு இடந் தராத வகையிலே உடலையும் மனதையும் பேணுவதன் அவசியம் பற்றி வலியுறுத் தப் பட் டுள் ளது. மருந்தை அதிகளவில் உட்கொள்வதைவிட மருந்துப் பாவனையைத் தவிர்ப்பதற்கான வழிவகை கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்த நூல் பாமரனும் படித்தறியத்தக்க வகையிலே எளிய நடையில் எழதப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பம்சமாகும். இலங்கை வானொலி, தொலைக்காட்சி, தினசரிப் பத்திரிகை போன்ற பொதுசன ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட இவரது கருத்து க்களே நூல்வடிவம் பெற்றிருப்பதனால் ஜனரஞ்சகத்தன்மை கொண்டதாகவும் அது விளங்குகிறது.
தாயாகப் போகும் உங்களுக்கு என்ற நூலை எழதியதன் மூலம் 1990 ஆம் ஆண்டிலே சாகித்திய மண்டலப் பரிசையும், இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசையும் பெற் றுக் கொண் ட வர் டாக் டர் முருகானந்தன். அண்மையிலே நீங்கள் நலமாக... என்ற நூலை எழுதியமைக்காக இலங்கை விஞ்ஞான முன்னேற்றச்சங்கம் சிறந்த அறிவியற் கலைஞர் பரிசினை இவருக்கு வழங்கி கெளரவித்துள்ளது. அவரது சேவை வைத்தியத்துறை சார்ந் தோருக்கு சிறந்ததொரு முன்னுதாரணமாக விளங்குமென எதிர்பார்ப்போமாக.
ங்களச் சிறுகதைகள் ரசூத்திய ரின் தொகுப்பு
பந்தல் வெளியீடு

Page 39
S4.
தனிமனித உழைப்பி
அந்த அயராத உ ை
கணை
Shoppir
Dealers in T.V.
and Luxi
152, Bank
Colon Telephor

ல் மலர்வது மல்லிகை ழப்பிற்கு எமது நன்றி
HLS
ig Centre
- Radio, Watches ury Goods
shall Street, abo - 11. 1e : 446028

Page 40
மல்லிகையின் 34 வது ஆண் சாதனைகளில் ஒன்று. அ
9A VA 72 )
Brownson 139, Bankshall S1
Telephoi

டு மலர் வெளிவருவது பெரிய தற்கு எமது வாழ்த்துக்கள்
翠翠绍
. Industries
treet, Colombo - 11. ne; 327197

Page 41
நடேசன் ''மலையக 6 நூல் பற்றிச் சில
-- லெனின் மதில்
History of upcountry tamil people என்ற ஆங்கில நூல் மலையக தொழிற்சங்கவாதி களில் ஒருவரான திரு. எஸ். நடேசனின் முதல் நூலாகும். கிட்டத்தட்ட 400 பக்கங்க ளைக் கொண்டு விரிகின்ற இந்த நூல் நந்தலாலா வெளியீட்டகத்தினால் வெளியி டப்பட்டுள்ளது. நூல் பற்றிய சில கருத்துக் களை அறிமுகக் குறிப்புகளாக வழங்க முற் ப டு வ தே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
இந்நூல் பற்றி ஆராய்வதற்கு முன்னர் இதில் ஆராயப்படுகின்ற மக்கள் கூட்டம் பற்றிய தெளிவு அவசியமாகின்றது. அவ் வடிப்படையில் நோக்குகின்ற போது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ஐரோப் பிய காலனித்துவவாதிகள் மூன்றாம் உலக நாடுகளை தமது காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தியதுடன், அந்நாடுகளில் பெருந் தோட்ட பயிர்ச்செய்கையை அறிமுகம் செய்தனர். இப்பெருந்தோட்ட பயிர்ச்செய் கையை செய்வதற்குத் தேவையான தொழி லாளர்களை தமது காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளிலிருந்தே கொண்டு வந்தனர்.
இந்த வகையில் இலங்கையில் பெருந் தோட்ட பயிர்ச்செய்கையை செய்வதற்காக ஒப்பந்த பிணைப்பு செய்து கொண்டு இங்கு வந்த தென்னிந்திய தொழிலாளர்களும் அதனுடன் தொடர்புபட்டு வந்த வர்க்கமுமே மலையக மக்களென்று அழைக் கப் படுகின்றனர்.
இப்புலம் பெயர்தலுடனேயே இவர்களது வாழ்க்கை ஆரம்பமாகின்றது. இன்றுவரை பலவிதமான சுரண்டலுக்கும், ஒடுக்குமுறை களுக்கும் உட்பட்டு வந்துள்ளனர்.
ஒரு புறமான ஒடுக்கு முறைகளும் மறுபுறமான சமுக உருவாக்கமும் தாம்
A ல - ம ம க க க ந த க த த த 19 டு 8 1ம் த A B - 19 n9 (5)

து வரலாறு" குறிப்புகள் பானம்
ஒரு தனித்துவமான இனம் என்ற -ணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர் வின் பிரதிபலிப் பாகத் தான் மலையகம் என்ற சொல் அண்மைக் காலத்தில் மிகுந்த அழுத்தம் பெற்றுள்ளது. இந்த பிரக்ஞையானது குறுகிய பிரதேச வாதமாக அல்லாமல் பெருந்தோட்டத் துறையை சார்ந்து வாழ்கின்ற மக்கள் தழுமத்தினரின் இருத்தலை ஒரு தேசிய சிறுபான்மையினரின் எழுச்சியை குறித்து நிற்கின்றது எனலாம்.
மலையக மக்கள் குறித்த இத்தகைய வரலாற்று பின்னணியை ஆதாரமாகக் கொண்டு திரு. நடேச மலயகை 39 என் நுாலி னை நோக்குகின்ற போது ஏழ்மைப்பட்டுப் போன் தென்னிந்திய கிராம் பின்னணியில் இவர் கள் எத்தகைய சுரண்டல் ஒடுக்குமுறைக ளுக்கு உட்பட்டனர், அத்தகைய நிலவு டைமை சமூக அமைப்பில் விவசாயிகளாக கட்டுண்டு கிடந்த இம்மக்கள் விவசாய வர்த்தகத்திற் குரிய குணாதிசயத்தை எவ்வாறு பிரதிபலித்து நின்றனர். இலங்கை பில் பெருந்தோட்ட துறை சார்ந்த முதலா ளித்துவ சமூக அமைப்பில் புதிய உற்பத்தி முறைகளுக்கேற்ப எவ்வாறு பரந்துபட்ட தொழிலாளர் வர்க்கமாக மாற்றப்பட்டனர் என்பன பற்றி சிறப்பானதொரு ஆய்வை
முன்வைக்கிறது.
தவிரவும் இம் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இம் மக்களிடையே தோன் றிய இயக்கங் கள், அவ் வவ் காலகட்டங்களில் அவை கொண்டிருந்த நிலைப்பாடுகள், பிரதிபலித்து நின்ற வர்க்க நலன்கள் என்பன குறித்தும் சிங்கள பெரும் தேசியவாதத்தால் இம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித் தன மான வன் முறைகள் குறித்தும்

Page 42
சிறப் பான ஆய்வை முன் வைக்கத் தவறவில்லை. குறிப்பாக இனவாதம் பற்றி ஆராய்கின்ற போது நூலின் ஓரிடத்தில் தனது இயக் கத் திலும் காணப் பட்ட இனவாத போக்கையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
திரு.நடேசனின் இம்முயற்சி குறித்து நோக்குவதற்கு முன் மலையக வரலாறு எழுது முறையில் காணப்படுகின்ற போக்கு கள் பற்றியும் சிந்தித்தல் அவசியமான ஒன்றாகின்றது.
மலையக வரலாறு குறித்த ஆய்வின் மூலமாக தனத கம்பீரத்திற்கும் வயிற்று பிழைப் பிற்கும் வழி தேடிக் கொண்ட புத்திஜீவிகள் சிலர், இம் மக்களின் நலன்களுக்கு எதிரான இயக்கங்களையும் தனிநபர்களையும் நியாயப்படுத்தி, சமரசப் படுத்தி எழுதுகின்ற போக்கைக் காணலாம். குறிப்பாக மலையகம் குறித்த அண்மைக் கால ஆய்வுகளில் இந்த அடிருவடித்தனம் மலிந்து கிடப்பதைக் காணலாம்.
பிறிதொரு போக்கு இம் மக்களின் ப மலலகை வருகை, சமூக உரு
வாக்கம் என்பன குறி த்து பேரினவாதிகளால் பல்வேறுபட்ட திரிபற்ற கருத்துக்கள் முன் வைக்கப் படுகின்றன. மலையக மக்கள் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என் பதைக் கூட மறுக்கும் அல்லது அதனை குறுகிய பிரதேசவாதமாக காட்ட முனைகின்ற அம்சமே இந்த ஆய்வு பார்வைகளின் முனைப்பாக அமைந்து காணப்படுகின்றது.
இவ் அடிப்படையில் நோக்குகின்ற போது தனது சொந்த வாழ்க்கையைக் கூட நீண்ட தூரத்தில் தொலைத்து விட்டு நிற்கின்ற திரு.நடேசன் இத்தகைய போக்கு களிலிருந்து அந்நியப் பட்டு சமூக உணர்வுடனும், நேர்மையுடனும் இம் முயற் சியை மேற்கொண்டுள்ளார் எனலாம். தனது கருத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் விலை மதிப்பற்ற சான்றாதாரங்களுடன் நிறுவ முற்பட்டிருப்பது இந்த ஆய்வு நூலின் தனித்துவமானதொரு சிறப்பம்சமாகும்.
இதற்கு அடிப்படை நூல் பற்றிய அறி முகத்தை பிரஸ்தாபிக்கும் கலாநிதி குமாரி ஜெயவர்தன குறிப்பிடுவது போல திரு.

நடேசனது மலையக மக்களின் போராட்டம் பற்றிய ஆழ்ந்த அறிவானது; அவரது நீண்ட கால அரசியல் தொழிற்சங்க போராட்டங் களில் தனது பங்கேற்பின் காரணமாகவும் பெறப்பட்டதாகும். இத்தகைய அனுபவம் கூட இந்த நூலின் சிறப்பான ஆய்விற்கு வழிவகுத்தது எனலாம்.
மலையகம் குறித்த வரலாற்றாய்விய லின் கம்பீரத்தை இவ்வளவு அழகாய், விவேத்துடன் படம் பிடித்த எழுத்துக்கள் சிலவாகத்தான் இருக்கக்கூடும் என உறுதி யாகக் கூறலாம். திரு.நடேசனது நூலானது இவ் அம்சத்தை ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் உள்வாங்கியுள்ளது என்று கூறின் தவறாகாது.
இந்நூல் பற்றிய பல்வேறுபட்ட சிறப்புத் தன்மைகளை நோக்கிய நாம் அதில் காண. ப்படுகின்ற சில குறைபாடுகள் குறித்தும் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியான ஒன்றாகின்றது.
இம்மக்களின் நலன்களுக்கு எதிராக இயக்கிய இயக்கங்கள் குறித்து கம்பீரத்து டனும் விவேகத்துடனும் சுட்டிக் காட்டுகின்ற நூலாசிரியர் இம் மக்களின் நலன் சார்ந்து நின்ற இயக்கம் பற்றி ஆழ்ந்து ஆராய தவறிவிடுகின்றார். உதாரணமாக 1960 களில் திரு.என். சண்முகதாசன் தலைமை யிலான இடதுசாரி இயக்கம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது. இவ்வியக்கமானது மலையக மக்களிடையே கிளை பரப்பி வேரூன்றிய தோடு இம்மக்களின் நல்வாழ்வு க்கான போராட்ட முனைப்பை உணர்த்தி நின்றது. காலப்போக்கில் இவ்வியக்கம் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டிருப் பினும் இன்று இம் மக்களின் நல்வாழ்விற் கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இவ்வாறான இயக்கங்களின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் கூட வழிகாட்டி யாக அமையும். இவ் அடிப்படையில் இவ் வியக்கம் குறித்த சரியான விமர்சனத்தை இந்நூல் முன்வைக்க தவறிவிடுகின்றது.
அறுபதுகளில் இடதுசாரி கட்சியில் ஏற்பட்ட பிளவினை சுட்டிக்காட்டுகின்ற நூலாசிரியர் அவை பிரதிபலித்து நின்ற தத்துவார்த்த பின்னணியை சுட்டிக்காட்ட தவறிவிடுகின்றனர். இவ் அடிப்படையில் நவீன திரிபுவாதத்தை ஏற்று நின்ற

Page 43
மொஸ்கோ சார்பிற்கு எதிராக ஒரு புரட்சிகர அணியாக சீன சார்பு விளங்கியது. இது இடதுசாரி இயக்க வரலாற்று ஆய்வின் போது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
மலையக அரசியல் வரலாற்றில் திரா விட முன்னேற்ற கழகத்தின் தாக்கம் ஆய்வுக்குரிய ஒன்றாகும். திராவிட முன்னே ற்ற கழகம் பற்றிய காய்தல் உவத்தல் அற்ற ஆய்வானது இதுவரை தோன்ற வில்லை என்பது ஒருபுறமிருக்க திரு. நடேசனது நூலும் இது குறித்த ஆய்வில் கவனம் செலுத்தவில்லை.
இவ்வாறாக திரு.நடேசனது இந்நூ லினை நோக்கும்போது கொடுமைகளைக் கண்டு கொதிக்கின்ற ஒரு மனிதாபிமானி யின் நெஞ்சம் தெரிகின்றது. ஆனால் இம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை முன் வைக்கும் தத்துவார்த்த பார்வை இல்லை என்பதும் தெரிகின்றது. குறிப்பாக ஆரம்ப கட்டுரைகளில் காணப்படுகின்ற பார்வை கூட இறுதிக் கட்டுரைகளில் தளர்ச்சி அடைந்து செல்வதை நூலினை ஆழமாகப் படிப்பவர்களால் உணரமுடியும். இவரது நோக்கம் சிறந்தது, பயன்மிக்கது என்பது மறுப்பதற்கில்லை.
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் மல்லிகை இதழ்கள்
யாழ்ப் ஸ்ரீ ல
234, .

வர்க்க உணர்வுடன் தான் வரலாறு எழுதப்படுகின்றது என்பது மார்க்ஸின் கருத்தாகும். மலையகம் குறித்து வெளிவர வேண்டிய ஆய்வுகளுக்கும் இது பொருந் தும். இத்தகைய ஆராய்ச்சிகள் தோன்று வதற்கு திரு.நடேசனின் நூல் உந்துசக்தி யாக அமைந்துள்ளது எனலாம்.
இந்த நூலானது ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தமையால் ஏனைய மொழி சார்ந்த புத்திஜீவிகள் இம் மக்களைப் பற்றி சிந்திப் பதற்கு வழிவகுத்தது எனலாம். உதாரண மாக கலாநிதி குமாரி ஜெயவர்தன, பெட்டி வீரக்கோன், கலாநிதி ஜயதேவா உயங் கொட ஆகியோர் இந்நூல் பற்றி எழுதியு ள்ள விரிவான மதிப்புரைகள் இதனை வெளிப்படுத்தி நிற்கின்றன. யாவற்றுக்கும் மேலாக இம் மக்களின் பிரச்சனைகள் சர்வ தேசபார்வைக்கு உட்பட்டிருப்பதுடன் இன்று மலையக புத்திஜீவிகளும் இந்நூலினை கற்கக்கூடிய சூழ்நிலை உருவாகி யுள்ளது.
இருப்பினும் நூல் அறிமுகத்தில் குமாரி ஜெயவர்தன குறிப்பிடுவது போல, இந் நூல் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் மலலகை 41 மொழி பெயர்க் கப் ப வேண்டியது அசியமான ஒன்றாகும்.
லலிகை
பாணத்தில் கிடைக்குமிடம் . ங்கா புத்தகசாலை காங்கேசன்துறை வீதி.
யாழ்ப்பாணம்.

Page 44
மல்லிகையின் 34 |
எமது மனமார்
WHOLESALE AND RET
Ride
(Fully Air
188/14, Keyzer Street, Aslams Trade Centre, Colombo - 11.

வது ஆண்டு மலருக்கு த்த வாழ்த்துக்கள்
AIL DEALERS IN TEXTILES
ex Tex -conditioned)
T'Phone : 421854

Page 45
குருவிப்
குரீ இக் ெ ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்
குருவிகளின் பாழ்நிலா
எஸ்.எம் .ஜே. சிங்கள சினிமாவின் நெருக்கடி பற்றி வெகுவாகப் பேசப்படுகிறது. வருடாந்தம் சுமார் 40 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட இடத்தில் பத்துக்கும் குறைவாகவே உரு வாவதாக ஜனாதிபதி திரைப்படப் பரிசளிப்பு விழாவொன்றின்போது கூறினார். திரைப்படம் லாபம் ஈட்ட வேண்டிய ஒரு பொருளும் ஆனதால் விற்பனையைக் கவரு வதற்கு நேராகவே சதையைக் காட்சிப்படுத்தும், “அவளது வஞ்சம்” “மோகத்தின் வெம்மை" போன்ற படங்களுடன், “வீச்சு வலை” போன்று சதைக்கருவோடு இணைந்தது போன்று தோற்றங்காட்டக்கூடிய படங்களும் பல்கி வருகின்றன. அதே திரைப்பட விழாவில் ஜனரஞ்சகப் படங்கள் என இவை பரிசை வாரியமை ஒரு பெருங் கொடுமையாகும். இச்சூழலில் தான் தேசீய சினிமாவின் எழுச்சியைக் குறித்து நிற்கும் “கம்பெரலிய”, “ரேக்காவ”, “சத்சமுதுர” போன்றவை நினைவுக்கு வருகின்றன.
இ ந் த வரிசையில் அதிகம் பேசப்படாமல் மறந்து போன ஒரு பெயர், "குருலு பெத்த" (குருவிப்புனம்).
திரையில் விரிந்த இக்கிராமம் இப்போது (1998 மே 29) மெய்யான ஒரு கிராமத்தின் பெயராக ஒலிக்கிறது. குருநாகல் மாவட் டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு கிராமம் அது.
98 குடும்பங்களைச் சேர்ந்த 352 கிராம வாசிகள் இங்கு வாழ்கின்றனர். பாடசாலை செல்லக்கூடிய வயதிலுள்ள 98 பேருள் 43 சிறுவர் மட்டுமே அங்கு சேர்ந்துள்ளனர். இதற்கு வறுமையோ, பொருளாதாரச் சுமை களோ காரணம் அன்று. இக்கிராம மக்கள் குறிப்பிடக் கூடிய தொழிலாக பாய் இழைப்பதையும், கூடை பின்னுவதையும் தவிர, வசியம் செய்வதிலும், பிச்சை எடுப்ப திலும் - மற்றும் சமூக விரோதச் செயல்கள்

புனமும்
காட்டும்
த புத்துயிர் பெற்ற ஓரு கிராமம் ம் புனமான மாற்றம்
பைஸ்தீன்
புரிவதிலும் ஈடுபடுவதற்குக் காரணம் வறு மையிலும் வேறுபட்டதாகும். சமூக ஏற்றத் தாழ்வே அது. அவர்கள் “சண்டாளர்” அல்லது " ரொடியர்" என்ற இழிகுலத்தவ ராக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
அசோகமாலா - சாலிய குமரானது பரம்பரையினரே இக்கிராமவாசிகள் என்பது மரபு. சண்டாளப் பெண்ணான அசோகமாலா வைக் காதலித்து மணந்ததால் துட்ட காமினியின் மகனான சாலிய தனது அரசுரி மையை இழந் தானென மகாவம் சம் - கூறுகிறது. அசோகமாலாவின் கதையே சிங்கள் சினிமாவின் ஆரம்பூ ஓவியங்களுள் ஒன்றாகச் சித்திரிக் : மலலகை 43 கப்பெற்றமையும் இங்கு கவனித்தற்பாலது.
ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களைக் கொண்ட இக்கிராமம் பறவைகளுக்காக ஒதுக்கிய வயற்பரப்பை உடையதாகும். அறுவடை செய்யப்பட்ட வயலில் ஒரு பகுதியைப் பறவைகளுக்காகப் பாழ்பட விடுவது பண்டைய வழக்கம். எனவே தான் இக்கிராமம் ”குருலு பாழுவ” (குருவிகளுக் கான பாழ் நிலம்) என்று அறியப்பட்டது.
இன்றும் மலையகத் தோட்டத் தொழி லாளர், "தோட்டக்காட்டார்” என்று அழைக் கப் படுவதுண்டு. அதுபோலவே குருலு பாழுவ கிராமத்தாரும் ஊர் பெயர் சொன்ன மாத்திரத் தே ஏளனப் படுத்தப்படுவர். தொழில் வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு. இந்நிலையிற்தான் இக்கிராமம் புத்துருப் பெற்றது. வசதிகளு டன் கூடிய வீடுகள், வீதிகள், சுகாதார
வசதிகள், விவசாயக் கொள்வனவு நிலை யம், ஏற்றுமதிக்காகத் தென்னந்தும்புப் பொருள்கள் உற்பத்தி நிலையம் போன் றவை காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்ட

Page 46
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாடுகின்றன. லெளகீக உயர்வுக்கு இவை உதவினாலும் உளவியல் மாற்றங்களுக்கு இவை எந்த அளவு உதவும் என்பது கேள்விக்குரியது.
குருலு பாழுவ சிங்கள மக்களை முதன்மையாகக் கொண்டதாகும். இது அமைந்த குருநாகல் மாவட்டத்திலேயே குருவிகளை அளாவித் தமிழ்ப் பாரம்பரி 'யத்தை நினைவுறுத்தி நிற்கும் ஒரு முஸ்லிம் கிராமம் உள்ளது. தமிழ் இலக்க ணம் புறக்கணிக்கப்பட்டுவரும் இந்நாட்க ளில் நடைமுறைகளில் இலக்கணம் கற்பிப்பதுபோல் அமைகிறது இப்பெயர். “குருவி” “குரீஇ" ஆக அளபெடுக்கும். குருவி என்பதன் இயல்பான ஓசையை விட
2 குழ) மரங்கள்
என்னைத் தேடுங்கள்! நீரில், நெருப்பில், நிலத்தில் என்னைத் தேடுங்கள்! இப்போது நான் ஒரு கடவுளைப் போல... காற்றிலும் ஆகாயத்திலும் என்னைத் தேடுங்கள்! கண்ணுக்கு முன்நின்று காணாமற் போனவர்களில் நானும் ஒருவன்! கடலிலும் கரையிலும் கழிவு நீரோடைகளிலும் என்னைத் தேடுங்கள்! மனித உரிமையின் பிரகடனங்கள் எல்லாம் ஏழையின் விம்மலாய், குருதியின் படிவுகளாய் என்னிடம் தான்
அடங்கிக் கிடக்கின்றன! ஆனாலும் நான் இன்னும் தலைமறைவாக என்னைத் தேடுங்கள்!
அறிக்கைகள், ஆர்ப்பாட்ட சுலோகங்கள், ஆலோசனைக் கூட்டங்கள்

குரீஇ மிகுந் தொலிப் பதையே இது குறிக்கிறது. "குரீஇக் கொட்டு” என்பதே இக்கிராமத்தின் பெயராகும். "குரீக்கொட்டு” என்று சாதாரணமாக வழக்கில் கூறப்படு கிறது. குருலு பாழுவவிற் போலவே, குருவி களுக்காக நெல் கொட்டி வைக்கப்பட்ட இடமா அல்லது குருவிகள் மிதமாகச் சேரும் கூடு (கொட்டு) போன்ற இடமா என்பது ஆய்வுக்குரியது.
இயற்கையோடு இணைந்த மக்களது வாழ்க்கையை இக்கிராமம் பெயர்கள் காட்டுகின்றன. எனினும் மக்கள் கூட்டத்தாரி லேயே ஏற்றத்தாழ்வுகளை உண்டுபண்ணிக் கொள்ளும் போக்கையும் சிந்திக்க இக் கிராமவாசிகளது வாழ்க்கை தூண்டுகிறது.
அரச ஊடகங்களிலும் என்னைத் தேடுங்கள்! எனது விழுதுகளை இந்த தேசம் முழுவதும் பரப்பி வைத்திருக்கிறேன்! யுத்த தளவாடங்கள் அங்கு வேரோடி, கிளைவிட்டு விருட்சமாய் நிற்கின்றன! என்னைத் தேடுங்கள்! கனவாய் கதையாய் கரைந்து போன தடங்களில் என்னைத் தேடுங்கள்! உங்கள் இலக்குகளும் உயர்பதவி இருக்கைகளா? என்னை வந்து தோண்டிப் பாருங்கள்! அதுவும் உன்னதமான ஜனநாயகம் தான்! அங்கும் என்னைத் தேடுங்கள்! பழைய கல்லறைகளில் தெரியாமற் போனாலும் புதிய கருவறைகளிலாவது. புலப்படுவேன்
அங்கும் என்னைத் தேடுங்கள், அடுத்த வசந்தத்திலாவது நான் அகப்பட்டுத்தானே
ஆகவேண்டும்!
--மாவை வரோதயன்

Page 47
மல்லிகை தனது 34 வது ஆண்
இந்த மகிழ்ச்சியான மல
பேராதரவைத் தெ
BG Brother
'BG BI 110, 112, Wol
Coloml Phone :1328729
4 சி 074-715962

எடு மலரை வெளியிடுகின்றது. ர் வெளியீட்டுக்கு எமது தரிவிக்கின்றோம்.
Fs (Pvt) Ltd. uilding' fendhal Street, D0 - 13.
Fax : 94-1-439623
576273

Page 48
பாடசாலைகளில் 6
நவீன இத
- ப.ஆ
கணனியின் வளர்ச்சியை அவதானிக் கும்போது, இனிமேல் "எல்லாமே கணனியி னால் முடியும்”. மொழி, எழுத்து, எழுது கோல், பேப்பர் இவற்றிற்கு வேலையில்லை. பாடசாலையில் ஆசிரியர்களுக்கு பொறுப் புக்கள் இராது என்று கருத்துக்கள் நிலவு கிற இந்தக் கால கட்டத்தில், பாடசாலைக ளில் மொழிவளர்ச்சியும் நவீன இலக்கிய மும் என்னும் பொருள் பற்றி சிந்திப்பது பொருந்துமோ பொருந்தாதோ சில கருத்துக் களை முன் வைக்க வேண்டிய அவசியம் - இருக்கிறது.
தாலத்திற்குக் காலம் கல்வித்துறையில் 46 மலலகை மாற்றங்கள் ஏற்படும்
-- பொழுது புதிய புதிய கல் வி த் திட் டங் கள் உரு வாகு வ து இயற்கையே.
பாடசாலை மட்டத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சியைப் பற்றியும் மொழியினூடாக பழைய புதிய இலக்கியங்களின் இணைப் பும் அதனால் ஏற்படும் தாக்கமும் விளைவு களும் புதிய தலைமுறையினருக்கு எவ்வளவு தூரம் அனுகூலமாக இருக்கிறது என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய தொன்று.
அறுபதுகளுக்குப் பின் ஒவ் வொரு முறையும் ஏற்பட்ட கல்வித்திட்டங்களில் பாடசாலை மட்டத்தில் தமிழ்மொழி வளர்ந் துள்ளதா? தமிழ் மொழியினூடாக நவீன தமிழ் இலக்கியம் எத்தகைய நிலைப் பாட்டைக் கொண்டிருக்கிறது என் பது பற்றியும் சிறிது சிந்திக்க வேண்டியது இக்கால கட்டத்தின் அவசியமாகும்.
பாடசாலைகளில் நவீன இலக்கிம் எவ் வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பதை ஆராய்வதற்கு முன் மொழியைக் கற்பிப்ப

மொழி வளர்ச்சியும் லக்கியமும்
ப்டீன் -
தில் எந்த அளவு வெற்றி பெற்றிருக் கிறது என்பதை சற்று விரிவாக ஆராய வேண்டும்.
ஐம்பதுகளில் மொழியைக் கற்பித்தலி லும் பார்க்க தொண்ணூறுகளில் கற்பிப் பதில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
ஐம்பதுகளில் ஆங்கில மொழிமூலம் கல்வி (மிஷனரி கல்வித்திட்டம்) கற்ற கால கட்டங்களில் தமிழ் இரண்டாம் மொழியாக இருந்தும் கூட, தமிழ் சிறப்பான முறையில் கற்பிக்கப்பட்டு சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கணம், தமிழ் மொழி, அக்காலத்திற் குத் தேவையான பழைய தமிழ் இலக் கியம் என்று வெவ்வேறாக கற்பிக்கப்பட் . டது. தமிழ் இலக்கியம் தனிப்பாடமாகவும் இருந்தது. மாணவர்களிடையே மொழி
ஆர்வம் மேலோங்கி நின்றது. கம்பராமா யணம் போன்ற இலக்கியங்களை வெறும் பரீட்சைக்காக மட்டுமன்றி மொழி வளர்ச்சிக் காகவும், ரசனைக்காகவும் விரும்பிக் கற்றனர்.
மொழியைக் கற்பித்த ஆசிரியர்களும் கற்பித்தலுக்காகவே தம்மை தியாகம் புரிந் தவர் களாக (Devoted Teachers) இருந்தார்கள். டியூட்டறிகள் இல்லாத பொற்காலம், மாணவர்கள் மொழியைத் திறமையாகக் கையாண்டார்கள். ஆசிரியர்க ளின் தூண்டுதலால் மாணவர்களிடையே ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் இருந்தது.
பரீட்சை வினாத்தாள்களும் சிறியவை .. களாக இருந்தன, விடைகளோ கோட்டிப்பு : என்றில்லாமல் விடைகள் யாவும் கட்டுரைக ளாக (Essay type of answers) சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆக எழுத்துத்துறையில் புகுந்தவர்க ளின் வெற்றிக்கு அடிப்படை மொழியும் இலக்கியமும் துணை நின்றன.

Page 49
பாடசாலைகளில் பாடவிதானமும், பாட நூல்களும் பாட ஆசிரியர்களும் மிக
அற்புதமாக அமைந்திருந்தன.
பாடவிதானத்தில் சங்க கால இலக்கி யங்கள் மிக சௌகரியமாக இடம்பெற்றி ருந்ததனால் மரபுக் கவிஞர்கள் தோன்றி னார்கள். கருத்துக்களை மிகத் தெளிவாக வடிப்பதற்கு சொல்வளமும் வசன நடையும் கைகட்டி காத்திருந்ததனால் இலக்கிய உலகில் நல் ல எ ழு த் தா ளர் கள் பரிணமித்தார்கள்.
இத்தகைய இமாலய வளர்ச்சி எண்பது களிலும் தொண்ணூறுகளிலும் வீழ்ச்சியுறக் காரணம் என்ன?
தாய் மொழியையும் புதிய முறையில் கற்பித்ததன் விளைவா...?
இன்று நிறைய விடயங்கள் போதிக்கப் படுகின்றன. தவிர பொதுசன தொடர்பு ஊடகங்கள் மூலம் நிறைய கற்றல் இடம் பெறுகின் றது. நிறைய விடயங்கள் கிரகிக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் கற்பவருக்கு உக ந்த முறையில் மொழிப் பிரயோக ரீதியில் அமையாதிருப் பது குறிப்பிடத் தக்கது. குறைந்தது முந்நூறு சொற்களைக்கொண்ட ஒரு சிறு வியாசம் எழுதமுடியாமல், பயிற்சி இல்லாமல் திணறுகின்றனர். இத்தனைக்கும் டியூட்டறிகள், பயிற்சிநெறிகள், தமிழ்த்தின போட்டிகள் என்று பல் வேறு ஊக்குவிப்பு கள் மூலம் பாடசாலை மட்டத்தில் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
கல்வி விரிவாக் கப் பட் டபின் னர் இன்றைய கல்வித் திட்டத்திலும் கலை இலக்கிய வளர்ச்சிக்கு சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
கலை இலக்கிய மன்றங்கள், மாணவ மன்றங்கள், கவியரங்குகள் என்று இன்னோ ரன்ன சந்தர்ப்பங்கள் விரிவாக்கப்பட்டிருந் தும் தமிழ் உரை நடை வளர்ச்சி பெறாமல் மாணவர்களிடையே ஒரு தேக்க நிலை காணப்படுகிறது.
கையெழுத்து அல்லது றோணியோ பத்திரிகைகள், சஞ்சிகைகள் தோன்றி மாணவர்களிடையே அரும்பும் எழுத்தார் வத்தை வளர்க்க பாடசாலைகளில் ஆர்வ

மிக்க குழுவினர் முயற்சி செய்கின்றனர். ஆயினும் உரை நடையில் வளர்ச்சி இல்லை.
போதனா முறையில் தான் எங்கேயோ கோளாறா...?
இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் கலைத்திட்டம் என்னும் பிரிவில் கல்வி யோடு கலையும் இலக்கியமும் விரிவான அடிப்படையில் வாய்ப்புகள் விசாலமாக்கப் பட்டிருக்கின்றன. கல்விகலாச்சார அமைச்சு மட்டத்தில் கலை இலக்கிய வளர்ச்சிக்குப் போதிய ஊக்குவிப்புத் திட்டங்கள் வகுக்கப் பட்டு செயற்பட்டும் வருகின்றன. அகில இலங்கை ரீதியில் போட்டிகளும் பரிசுத்திட் டங்களும் வேறு இருந்தும் பாடசாலைக ளில் மொழி வளர்ச்சி பின்தங்கியிருப்பது ஏன்?
சகலருக்கும் கல்வி என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்ட பின் மாணவர் தொகை
கூடியிருப்பது காரணமா..? - கற்பித்தல் தொழில் மயமாக்கப்பட்ட பின் கற்பித்தலில் விருப்பமில்லாதவர்கள் , மலலகை 47 புகுந்ததன் விளைவா..?
பாடவிதானமும் பாட நுால்களும் பொருத்தமற்றனவா..?
ஒரு மாணவன் காலை தொடக்கம் பின்னேரம் வரை பாடசாலைகளில் மூழ்கியி ருந்துவிட்டு முக்கியம் என்று கருதும் பாடங் களுக்கு மட்டும் மாலை முழுதும் டியூசன் வகுப்புக்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்ப ந்தம் இருப்பதனால், மொழியும் இலக்கிய மும் தேவையற்றவை என்று புறக்கணிக்கப் படுகின்றனவா..?
நூல்நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசமில்லையா...?
இவ்வாறாகப் பல ஐயங்கள் எழுகின் றன. அரச ஊக்குவிப்புகளால் மொழியும் இலக்கியமும் தவிர, சங்கீதம், நடனம், சித்திரம் போன்றவையும் வேறு பல நுண் கலைகளும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்பது உண்மையே. ஆயினும் பன்னிரண்டு வருடங்களை பாடசா லையில் கழித்துவிட்டு வெளியேறும்போது மாணவர்களின் மொழித்திறன் பின் தங்கிய

Page 50
நிலையில் இருப்பது தான் கசப்பான உண்மை,
ஆகவே தான் எண்பதுகளில் தொன ணூறுகளில் இலக்கியம் படைப்போரில் தொகை கூடியிருந்தாலும், அவர்களுக்கு மொழியைக் கையாளும் லாவகம் கைகூ வில்லை. நவீன இலக்கியத்துறையிலு! பரிச்சயம் இல்லை.
புதிய புதிய கல்வித்திட்டங்கள் நடை! றைக்கு வரும்போதும் சங்ககால இலக்கிய ங்களே முதலிடம் பெறுகின்றன. பிரபா கல்லூரிகளில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி என்று வரும்போது கம்பர். இளா? கோவடிகள் நாவலர் என்ற வரிசைக்குப்பின் பாரதியோடு சரி. பாரதிக்குப்பின் நவீன் படைப்பாளிகளின் வருகை மிக மிகக்
குறைவு.
பாடசாலைகளின் நூல்நிலையங்களை தரிசித்தால் நவீன படைப்பாளிகளின் நூல் கள் சஞ்சிகைகள் மிக மிகக்குறைவு
வாழ்த்து
கைலாச
போட்டியில் பரி 1. செல்வி. வானதி, இயலூர்ந 3. செல்வி. எம். ஏ. சி. சர்மி
பாரா
இதில் குறிப்பிடத்தக்க அம்ச பரிசு பெற்ற மூவருமே 6
செல்விகள் என்பது தலைமுறையினர் ஈ வளர்ச்சியில்
கொண்டு
இதிலிருந்து இளந் தலைமுறை

(இலங் கையில் சிறந்த கவிஞர் கள் இல்லை) ஆனால் தமிழ்நாட்டின் படைப்பில் க்கிய வாதிகளின் சில நூல்கள் முக்கியத் துவம் பெற்றிருக்கும், ஸ்ரீலங்கா பூஜ்யம்.
பாடசாலைகளில் நடைமுறையிலிருக் கும் கல்வித் திட்டங்களில் பழைய இலக் கிய அறிமுகம் குறைக்கப்பட்டு நவீன இலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்.
எண்பதுகளுக்குப்பின் தொண்ணூறுக ளில் நவீன இலக்கிவாதிகள் பெருகியுள்ள னர். ரசனையாளர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களுடைய இந்த ரசனைக்கு புதிய இலக்கியத் திட்டங்களில், குறிப்பாக நம் நாட்டின் நவீன இலக்கியங்கள் முன்னுரிமை பெறவேண்டும். தமிழ்மொழி சிறந்த முறை யில் கற்பிக்கப்பட்டு மாணவர் கள் பாடசா லைகளை விட்டு வெளியேறும் போது தாய்மொழியை கசடறக் கற்றவர்களாய் நவீன இலக்கியங்களில் பரிச்சய முள்ளவர் களாய் வெளியேறவேண்டும்.
ந்துகிறோம்
தினகரன் பதி திறனாய்வுப்
சு பெற்ற சகோதரிகள் ாயகம், 2. செல்வி. சுமைரா அன்வர், லி ஆகியோரை மல்லிகை: மனதாரப் ட்டுகின்றது.
ம் என்னவெனில் ஆய்வுப் போட்டியில் பண்கள். அதிலும் இம் மூவரும் | குறிப்பிடத்தக்கது. இளந் ஃழத்து இலக்கிய விமர்சன
எத்துணை ஆர்வம் ள்ளனர் என்பது து புலனாகின்றது, டியை வாழ்த்துகின்றோம். ஆசிரியர் -

Page 51
மல்லிகையை மனதார அதன் வளர்ச்சியில் பெருமி
34 ம் ஆண்டில் பிரவே நமது நல்வாழ்த்தக்கள்
ஓரியண்டல்
182, முதலாம் கு!
கொழும்பு தொலைபேசி :

நேசிக்கின்றோம். தம் கொள்கின்றோம்.
பசிக்கும் அதற்கு
என்றும் உரியவை.
D சலூன்
றுக்குத் தெரு,
- 11. = 439413

Page 52
ஓர் இளவாலை
ஓர் வாலைப் பெண்ணின் கதையைச் செ சென்ற நூற்றாண்டில் இருந்த முத்துக்கு
“முடிவிலாதுறை சுன்
முந்தித் தாவடி ( அடைய ஓர் பெண் (
ஆனைக்கோட்டை உடுவிலான் வரப் பக
உருத்தனன் கடம் இடைவிடாதனையென
சோரவந்தனள் ஓ இப்பாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள பத ஆனால் இவற்றின் கருத்து வேறுவிதமாக பல துறைகளையுமுடைய வெள்ளிமை தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாத மீது வந்து குறித்த இடத்தில் சேர, ஒரு அசைந்து மார்புக் கட்டை அவிழ்த்து | தலைவனாகிய சந்திரன் தோன்ற கரு கோபமடைந்தனன். கடப்ப மாலையைத் தா தனது ஆவி போன்ற கண்களிலிருந்து, ! பெண் வந்து சேர்ந்தாள்.
இதுதான் அப்பாடலின் பொருள். இதில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். பொதுவாக ஊர்களின் பெயர்களை யாரோ பாடியிருக நமது முன்னோரின் புலமையை அறிந்து
இதேபோன்று தமிழ்நாட்டில் ஒரு புலவர் பா வைத்துப் பாடவில்லை. ஒரு கிழமையிலுள் பாடுகிறார். தமிழ்நாட்டில் "தளசிங்கமாலை "ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய் வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நள் வேயுறு வெள்ளி வளை சோர், நானுன் தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்க இப்பாடலின் பொருள்: சூரியன் அஸ்தமிக் விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மூங்கிலையொத்த அழகிய வளையங்கள் என்னை வந்து சேர்வதற்குத் தாய் குறுக் இதில் ஒரு கிழமையின் ஏழுநாட்களும் “தாய் துஞ்சாமை” என்னும் அகப்பொருட் - இவ்வகைச் செய்யுள்களை ”நாமாந்திரி இந்த வகையில் பலவகைப்பட்ட செய் புனைந்துள்ளனர்.
நமது புதுக்கவிதை அன்பர்களும், இ புதுக்கவிதை. என்றாலும் பொருள் மேம்பட்டு

- கசின் -
பால்கிறேன். இப்பெண்ணைப்பற்றிப் பாடியவர் மாரு என்பவர். அப்பாடல்:
னாகத்தான் கொக்குவில் மீது வந்து - கொடிகாமத்தான் அசைத்
வெளிக்கட்டுடை விட்டாள் ன்னாலையான் மிக
புற்ற மல்லாகத்தில் சறு பலாலிகண் . T இளவாலையே”
னொரு ஊர்களின் பெயர்களிருக்கின்றன. எது. கருத்தைப் பார்ப்போம். லக்குத் (சுல் + நாகம் - வெள்ளிமலை) ங்களையுடைய குதிரை (கொக்கு - குதிரை) பெண் கொடி போன்ற அழகையுடையவள், விட்டாள். நட்சத்திரக்கூட்டங்களுக்குத் ப்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த பித்த மார்பகத்தில், இடைவிடாதனையென்று, ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப்
பிருந்து நமது முன்னோரின் புலமையினை ப் பார்க்கும் பொழுது யாழ்ப்பாணத்திலுள்ள க்கிறார்கள் என்று தோன்றும். இதிலிருந்து
கொள்ளலாம். டியிருக்கிறார். அவர் ஊர்களின் பெயர்களை ள ஏழு நாட்களையும் ஒழுங்காக அமைத்துப் ல” என்ற நூலில் உள்ளது அப்பாடல். திடச்செவ்
வியாழன் வர னை மேவுதற்குத் மே” கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து
மன்மதன் பாணமெய்ய, தென்றல் வீச, , விரக தாபத்தினால் சோர்ந்து விழ, நான்
கே நிற்கின்றாளே என்பதாம். , ஒழுங்காக வந்துள்ளமை காண்க. இது
குறையைக் சுட்டும் பாடலாகும். கெ” என்னும் யாப்பு வகையில் அடக்குவர். ப்யுட் களை சென்ற நூற்றாண்டில் பலர்
ந்த வகையில் முயற்சிக்கலாம். எந்தப் நிற்க வேண்டும். அதுதான் தேவையான தர்.

Page 53
கால்மறவாத் தெருவீதி கடைகள் கவ்வி கற்ற பள்ளி கூடிவிளை யாடுந் தோழர் 'பால் வண்ணப் பொன்நிலவு வீட்டு முற்றம் பாட்டி சொன்ன கதைகேட்டு ஆனந் தித்து வால் கட்டிக் குரங்காட்டம் ஆடித் தேமா மரத்தேறி வீழ்ந்த அந்த நினைவு வந்து தாளாற்றத் தாளாத அச்சம் மூௗத் தலைதெறிக்க ஓடுகிறேன் ஊரை நீத்தேன். வெள்ளைக் கடலலையின் மேலே கீழே . விளையாடி முக்குளித்து நீந்தித் தாகம் கொள்ளக்கை யாற்கரையை வறுக ஊறும் குளிர்நீரைக் குடித்தயற் றோப்பில் சென்று கள் அடித்து நண்டுறால் சுட்டுத் தின்று கடற்கரைக் காற்றாடி மகிழ்ந்த தெல்லாம் உள்ளம் உற நெட்டுயிர்த்து இனியிவ் வாழ் உண்டோ எனவிரங்கி ஊரை நீத்தேன். முடங்கிக் கிடக்கவொரு மூலை யின்றி முட்டாக்குப் போட்டபடி மரங்களின் கீழ் உறங்கியும் கையேந்திப் பல்லூர் சென்று உணவுக்கு நாய்களொடு உறவு பூண்டு | கிறங்கித் திரிந்ததுவும் இடுவோர் ஆணை கேட்டுப் பின் நின்றதுவும் நான் யாரென்று மறந்ததும் மறுநிமிடம் ஊரானைப் பார்த்து மறைந்து மறைந் தோடினேன் மற்றோர் ஊ
மூலைக்குள் கிடந்த கல்லொன்று தலைக் முண்டாகக் கோவிலின் வீதியில் கிடந்தேன் காலைக் கிளப்பி நாயொன்று சிறுநீர் கல்லுக் கடித்ததவ் வேளை எழுந்தே. நாளை அதிர்ஷ்டம் ஊர்போவேன் என்ற நப்பாசை! அடபோ! நாய்போல அலைந்து வேளைக் கஞ்சிக்கும் உழையாது பட்ட வேதனையை யாரோடு சொல்லிக் கிட்பேன் செல்வம் அழிந்து செருக்கும் ஒழிந்து சிறுகுடில் மாடாடு பொருள்கள் இழந்து செல்லுக்குப் பிழைத்து குண்டுக்குத் தப்பி சேனை படைகண்ணில் படாது ஒழித்து கொல்லும் பார்வைத் தீசுடக் கூர்வாள் கொண்ட கொடிய கூற்றனைப் பிழைத்து வல்ல உயிரின்னும் வாழ்வாழ் என்கவே வருந்தும் உடல்ஐயோ நோநோ என்குதே! பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து | பசியால் வருந்திப் பலரை இரந்து தனியே கிடந்தேன் மனதோடு புலம்பி தன்மானம் விட்டுநடைப் பிணமாகிப் போலே இனியேனும் கர்மம் தொலையாதோ புன்ன? கண்டியி லென்மெய் எரிமூழ்கிச் சாம்பர் தணிவான வெள்ளைக் கடலிலே கொட்டிக் கரையாரோ காலம் கனியாது போமோ!

ஓர்
அகதியின்
ஆசை
ர்க்கே.
5ெ
ஓர்
* சிவன்
தில்லை
என்

Page 54
மல்லிகையின் ஆரம்ப காலம் தொட
இருந்து வரு
அதன் தொடர் வளர்ச்சி எம்மை தொடர்ந்து அதன் 34 வது
பெருத்த மகிழ
VEGETARII
சுத்தமான, சவையான, தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி
மாநகரில் பிரசித்தி எப்பொழுதும் நினைவில் வை
கோல்ட
98, பாங்ஷ
கொழும்! தொலைபேசி

டே நாம் அதன் சுவைஞர்களாக தகின்றோம்.
மப் பிரமிப்பூட்ட வைக்கின்றது. ஆண்டு மலர் வெளிவருவது நச்சி எமக்கு.
AN HOTEL
- சுகாதார முறைப்படி
வகைகளுக்கு கொழும்பு பெற்ற ஹோட்டல். வத்திருக்கத்தக்க பெயர்.
ன் கபே
வால் வீதி,
பு - 11. சி : 324712

Page 55
மதுர
இடுக
இடாப்
- சுதா
சோதனைச் சாவடிக்கு மிகத் தொலைவிலேயே வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலிருந்து நடக்க வேண்டும். சனங்கள் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கினார்கள். தங்கள் பொருள் பொதிகளை இழுத்துப் பறித்தார்கள். கியூ வில் முன்னே இடம் பிடிக்க வேண்டுமென்ற அவசரம்... ஒவ்வொருவரிடமும், சுமக்க முடி யாத சுமைகளைச் சுமப்பதற்குத் தயாராய் வந்தவர்கள் போலவே எல்லாரும் தென்பட் டார்கள். அந்த அளவுக்குப் பொருள் பண்ட ங்கள் வடபகுதியில் யுத்த காரணங்களால் தடை விதிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமன்றி ஏனைய பொருட்களுக்கும் தட்டுப்பாடு. வயோதிபப் பெண்களை கூடத் தலையில் சுமையுடன்!
அலுவலகங்களில் உடை கசங்காது பணி புரியும் அதிகாரிகள் சில நோஞ்சான் மனிதர் கள் போன்ற எல் லோருமே பாரங்களைச் சுமந்தார்கள்.
வெயில் சுட்டு எரித்தது. எனது முது கில் ஒரு பொதி. அது வழுகி விழாதவாறு சற்று முன் குனிந்து நடந்தேன். தோள் மூட்டில் ஒன்றைக் கொழுவிக் கொண்டேன். இரண்டு கைகள் மட்டுமே இருந்தமையால் அவற்றில் இரு பைகளைக் காவினேன். தடை தட்டுப்பாட்டில் படும் கஷ்டங்களை மனைவி குறிப்பிட்டு எழுதுவாள் - பிள்ளை க்குப் பால் மாக்கூடக் கிடைப்பதில்லை. அந்தக் கடிதங்களே லீவு போட்டுவிட்டு ஊருக்குப் போக வைக்கும்.
சோதனைச் சாவடிக்கு ரோட்டு இன்னும் நீண்டு கொண்டிருந்தது. முகத்தில் துளிர்க்கும் வியர்வையைத் துடைக்க ஒரு கையும் இல்லாதிருந்தது. நெற்றியிலிருந்து . கண்களுக்குள் வியர்வை கசிந்ததும் ஒரு வித எரிச்சல் ஏற்பட்டது. பாதை தெரியாமல்

கங்கள் நகும்
555
ராஜ் -
மறைந்தது. முதுகிலிருந்த பை கழுத்தை அழுத்தி வருத்தியது. அதையெல்லாம் பொருட்படுத்தும் மனநிலை எனக்கில்லை.
பெரிய மரங்கள் வீதியோரத்தில் வெயி லிற் காய்ந்து கொண்டிருந்தன. இளைத்துப் போய் ஒதுங்குபவர்களைத் தங்கள் நிழலில் அணைத்துக் கொண்டன. கிளைகளை அசைத்துச் சிறு தென்றலை வீசிக் கொடு த்து ஆசுவாசப்படுத்தின. அப்பா... என நன்றிப் பெருக்குடன் நிமிர்ந்து பார்த்தால் பழுத்த இலைகளை உதிர்த்து வாழ்த்தின. நல்ல மனம் கொண்டவர்கள் வாழ்த்தினா லும் எங்களுடைய வாழ்க்கை யுத்த பிரதேசங்களுக்குள் , மலலகை 53 சிறையடைக்கப்பட்டிரு க்கிறது. அங்கே மரங்கள் இலைகளை உதிர்க்காது நிமிர்ந்து பார்த்தால் விமானங் கள்தான் குண்டு வீசுமோ என்ற பயம். குண்டுகள் மரங்களின் பசுமையான இலை களையெல்லாம் எரித்து விட்டிருக்கின்றன.
எனக்குப் பதற்றமாயிருந்தது. அல்லது ஒருவித பயம் - இந்த முறை வரும் போது ஒரு டோர்ச் லைட்டும் பட்டரியும் வேண்டி வாங்கோ... என் மனைவி எழுதியிருந்தாள். இராவிருட்டியிலை ஒன்றுக்கு ரெண்டுக்கு எழும்பிப் போறதென்றாலே ஒரு லைட்டும் இல்லை. ஒரு நாளிரவு பிளேன் இரைந்து கொண்டு வந்து குண்டு போடத் தொடங்கி ' யிட்டுது. சாமம். திவ்யாவும் குளறுகிறாள். எழும்பி பங்கருக்கு ஓடலாமென்றால் ஒரே கும்மிருட்டு. நான் விழந்தும் போனேன். திவ்யாதான் பிடிச்சுத் தூக்கி விட்டாள். அந்த அவதிக்குள்ளையும்... நொந்து போச் சோம்மா?... என்று என்ர வயித்தைப் பிடிச்சுப் பிடிச்சுக் கேட்கிறாள். எனக்கு வெக்கமாயும். போச்சு!
பெறுமாத வயிற்றைச் சுமந்து கொண்டு

Page 56
அவள் இப்படியெல்லாம் இன்னல் படுகி றாளே என்ற ஆதங்கத்தில் எப்படியாவது ஒரு டோர்ச் லைட்டும் பட்டரியும் கொண்டு போய்விட வேண்டுமென அப்போதே தீர்மா னித்தேன். இப்போது பயம் பிடித்து ஆட்டு கிறது. பத்து பட்டரிகளை எனது உடை யில் சுற்றிபாய்க்கின் அடிப்பாகத்தில் ஒளித்து வைத்தேன். செக் பண்ணும்போது எப்படியெல்லாம் உதறிக் கொட்டுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனினும் ஏதோ ஓர் அற்ப நம்பிக்கை... இதையெல் லாம் மீறிக் கொண்டு போய் விடலாம் என்று. அல்லது பிடிபட்டாலும் உண்மை யான காரணத்தைச் சொன்னால் இரக்கப் பட்டு விட்டு விடுவார்கள் என என்னையே சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் இராணுவச் சோதனைச் சாவடி நெருங்கிக் கொண்டே வர... நெஞ்சு பக்... பக்...!
மரங்களின் இலைகளையொத்த வர்ண த்தில் யூனிபோம் அணிந்த சிப்பாய்கள் வீதியின் இரு மருங்கும் கரிய துப்பாக்கிக ளின் துணையுடன் அவர்கள் முகங்கள் .
மலலகை இறுகிப் போயிருந்
தன. அவர்களிடமிரு ந்து சிரிப்பையும் மென்மையுணர்வையும் அழித்திருப்பார்களோ... இந்த டியூட்டிக்கா கப் பயிற்றுவிக்கும்போது?
ஆனால், அபூர்வமாகச் சிலர் துப்பாக்கி களின் சுடு முனையை நிலத்தில் குத்தி
அதன் பிடியில் கை ஊன்றிக் கொண்டு ரிலாக்ஸ் ஆக நின்றார்கள். இனிச் சுடுவதி ல்லை என்று தீர்மானித்துவிட்டது போல! துப்பாக்கிகள் இது போல நல்ல வகையி லெல்லாம் பயன்படுத்தப்படக் கூடியவை தான் . அதைவிட்டு ஏன் சுட் டு த தள்ளுகிறார்கள்?
நடு வெயிலில் மக்கள் வரிசை நீண்டிரு ந்தது. பத்துப் பதினைந்து பேராக அழைக் கப்பட்டு உதறிக் கொட்டப்பட்டார்கள். தலையை எட்டி எட்டி நோட்டமிட்டேன். தடை செய் யப் பட்ட பொருள்களைக் கொண்டு வந்து யாராவது பிடிபடுகிறார்களா அல்லது மன்னித்து விடப்படுகிறார்களா என் பதை இங் கிருந்தே கண் டறிய எத்தனித்தேன். மாட்டுப்படப் போகிறேனோ என நினைக்க வயிற்றைக் கலக்கியது.

இங்கிருந்தே திரும்பி விடுவோமா என்றும் தோன்றியது. அப்படி திரும்பினாலும் அது சந் தேகத்தைக் கொடுக் குமே! அது வேண்டாம். முன் வைத்த காலைப் பின்
வைக்காதே!
என்ன பொருட்கள் தடை செய்யப்பட் பவை எனப் பட்டியலிடப்பட்ட அறிவிப்புப் பலகை முகத்திலடித்தது. அதை மீறுபவர் கள் இன்ன சட்ட பிரிவுப்படி தண்டனைக்கு ஆளாவார்கள் என எழுதப்பட்டிருந்தது. அதே விஷயத்தை ஒலி பெருக்கியும் செகிட்டாவடியைப் பிடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது.
கியூ ஒழுங்கைக் கவனிக்கும் சிப்பாய் அண்மையில் வந்தால் அவன் என்னையே நோக்கி வருவது போலவும் எனது பைக ளைக் கடைக் கண்ணால் நோட்டமிடுவது போலவும் பிரமை! எனது கண்களின் மிரட்சியே காட்டிக் கொடுத்து விடுமோ என்ற எண்ணத்தில் மிக இயல்பாக நிற்பது போல நிற்பதற்கு முயன்றேன். சினிமாப் பாட்டொன்றை வாயசைத்து முணுமுணுத் துப் பாசாங்கு காட்டினேன். ஆனால், உண்மையிலேயே மனசுக்குள் கடவுளைக் கசிந்துருகிக் கொண்டிருந்தேன்.
கியூ முன் நகர் நான் அதைக் கவனிக் காமலிருந்திருக்க வேண்டும். பின்னே நின்ற வர் சினப்பட்டு முதுகில் தள்ளினார். முது கில் குத்தாத வரை சரிதான். “போங்கோ!... போங்கோ... என்ன யோசித்துக் கொண்டு நிக்கிறியள்?”
எனது முறை வந்தது. 'கடவுளே!' என்றேன். கடவுள் என ஒருவர் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது இப்படியான நோக்கங்களில் தான் தெரிய வருகிறது.
முதலில் பொருட்களைக் கீழே வைத்து விட்டுக் கைகளை உயர்த்திக் கொண்டு நிற்க உடலெல்லாம் ஸ்பரிசித்துச் சோதிக் கப்பட்டேன். சில இடங்களைத் தொட்ட போது கீச்சமாக இருந்தது. மிக அவதானத் துடன் சிரிப்பை வெளிப் படத்தாமல் நின்றேன்.
“சரி!..போ!.. போ!”. அடுத்து, பொருட்கள் செக் பண்ணும்

Page 57
இடத்துக்குப் போக வேண்டும் டக்...டக்... டக்...டக்... அன்று நடந்தது ஆவி துடித்தது (மனைவி பங்கருக்கு ஓடி விழுந்தது. அதனால் பட்டரி வேண்ட முடிவெடுத்தது) இன்று "நடப்பது " நெஞ்சு துடிக்குது.
ஒவ்வொருவருக்கும் இரு சிப்பாய்களாக நின்று செக் பண்ணிக் கொண்டிருந்தார்கள். தப்ப வழியில்லை. பைகளைக் கீழே வைத்து அவர்கள் உத்தரவுக்கும் காத்திரா மல் நல்ல பிள்ளைகளைப் போல் ஒன்றைத் திறந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தேன்.
மற்றப் பைகளையும் திறக்கும்படி சைகை செய்தார்கள். முதலில் கொட்டப் பட்ட பொருட்களைச் சோதிப்பதில் அவர் கள் கவனமாக இருக்க நான் பட்டரி டோர்ச் ஆகியவை சுற்றப்பட்ட துணியை எடுத்துக் கீழே வைத்து அதன் மேலும் சில உடு துணிகளைப் போட்டு மறைத்தேன்.
"ஓய்.. என்ன இது” திவ்யாவுக்காக நான் வேண்டி வந்திரு ந்த சொக்லேட் பக்கட்டுகள் அவர்கள் கண்ணிற் பட்டு விட்டது.
"லமாயாட்ட!(பிள்ளைக்கு!)” எனப் பதில் சொன்னேன் பணிவோடு.
அவனது முகம் முக்கோணமாகியது. “பிள்ளைக்கா.. அல்லது...?” அவன் குறிப் பிட்ட மிருக வர்க்கம் சொக்லட் சாப்பிடுமா என்பது பற்றிச் சரியான ஞானம் இல்லாமை யால் அதை ஒரு ஜோக்காகக் கருதிச் சிரிக்க முற்பட்டேன்.
"என்ன சிரிப்பு?... சொக்லட் சாப்பிடாவிட் டால் உன்ட புள்ள செத்திடுமா?” எனக்கு உச்சிக்கு ஏறியது. சொக்லட் உயிரைத் தக்க வைக்கிற பண்டமல்ல. குழந்தை யுத்த பிரதேசத்திலிருந்து காய்கிறாளே... குண்டுச் சத்தங்களினால் அதிர்ச்சி மன நிலையில் இருப்பாளே என்றெல்லாம் எண்ணிக் கலங்குவதுண்டு. இப்படி ஆறேழு மாசங்களுக்கொரு முறை வீட்டுக்குப் போகும்போது ஏற்படுகிற பெற்ற மனத் துடிப்புத்தான் ...
"இல்ல... இதெல்லாம் அங்க கிடைக் காது ... அத்தான்!..." மென்று விழுங்கினேன்.

“இது தடை செய்யப் பட்ட சாமான் என்று தெரியாதா?.. உன்னைப் புடிச்சு உள்ள போடவா?”
இந்தளவு மரியாதையே போதுமென்றி ருந்தது. சொக்லட்டுக்கே இந்தப் பாடென் றால்... பட்டரி பிடிபட்டால்? தேவனே... என்னைக் காப்பாற்றுங்கள்... சொக்லட் பக்கெற்றுக்களை எடுத்துக் கொண்டார்கள். "சரி! போ...போ! இனிமே இப்படி செய்ய வேணாம்!”
அது போனால் போகட்டும். இந்த அளவுக்குத் தப்பியதே பெரிய காரியம். மளமளவென பொருட்களை எடுத்துப் பைக ளுள் திணித்தேன். கையில் நடுக்கம் தெரிந் தது. அதைக் கவனித்திருக்க வேண்டும்...
“என்ன.... பயப்படுகிறதா?... இதெல்லாம் எங்கட டியூட்டி... பயப்பட வேணாம்... சரியா? என்றான்.
"சரி” என்றேன்.
எனக் கென்ன பயம்?... துணிஞ் ச கட்டை என்பது போன்ற பாவனையில் அவனை "நிமிர்ந்து” பார்த்தேன். சிக்கலி
13லகை 55 லிருந்து விடுபட்டாயி ற்று என்ற மகிழ்ச்சி தான் அப்படியொரு உசாரைத் தந்தது. ஆனால், அவனது முகத்தின் இறுக்கம் விடுபடாமலிருந்தது. "போ!.. போ!..." விரட்டப்பட்டேன்.
அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டாலே போதும் எனும் அவசரத்துடன் மீதமிருந்த துணிமணிகளையும் எடுத்து பைகளில் திணித்தேன். அவசரத்தில் அவதானத்தை கைவிட்டதால் ... "தடக் !" பட்டரிப் பாசல் நிலத்தில் விழுந்தது. முன்னே நின்றவன் துள்ளி ஓரடி பின் வாங்கினான்.
“என்ன குண்டா?”
எனக்கு மூச்சு நின்றது போலிருந்தது. முழிகள் வெளியே வந்து விடுமோ எனக் கண்கள் இமைக்க மறந்து நின்றன.
"பெண்... பெண்சாதி.. பிள்ளைத்தாச்சி... பெண்சாதி.. பாத்றூம்... பிள்ளைத்தாச்சி!”
சரீரமெல்லாம் நடுங்கியது. வியர்வை யில் சேர்ட் நனைந்து முதுகில் ஒட்டியது. பாய்க்கிற்குள் திணித்த பொருட்களெல்லாம்

Page 58
பெட்டகம்
திரும்ப வெளியே கொட்டப்பட்டன. துருவித் துருவி ஆராயப்பட்டன. இரு பக்கமும் துப்பாக்கிகள் எனக்குத் திருப்பப்பட்டன.
துணிப் பார்சலைக் குலைத்து பட்டரி களை வெளியே எடுத்து அது குண்டல்ல என்பதைக் காட்டினேன். "எதுக்கு இதெல் லாம்?... பட்டரி... குண்டு வெடிக்கவா?” |
நான் அழுவாரைப் போல் நின்றேன். டோர்ச்சுடன் இரு பட்டரிகளை மட்டும் கொண்டு வந்திருக்கலாம். ஸ்டொக் பண்ணி வைத்தால் நீண்ட காலப் பாவனைக்கு உதவும் எனக் கொண்டு வந்து சேர்த்த எனது சாதுரியத்தை அல்லது துணிச்சலை மனைவி மெச்சுவாள் என்ற ஆசையில் பத்து பட்டரிகளைக் கொண்டு வந்தது எவ்வளவு தப்பு எனப் பட்டது. இப்போது என்ன சமாதானம் சொல்லித் தப்புவது? உண்மையான காரணத்தைச் சொன்னால் நம்புவார்களா என்ற சந்தேகமான சூழ் நிலை தோன்றியிருந்தது.
“பெண்சாதி.. பெறுமாசப் பிள்ளைத் தாச்சியாயிருக்கிறாள். ஆளுதவி ஒன்றும் | 56 ,மவ:லகை இல்லை. இரவிலே
காம பாத்றூமுக்கு போற தென்றாலும் லைட் இல்லை.”
“என்ன... நோனா புள்ளத்தாச்சியா?”
ஒருவன் கேட்க மற்ற இருவர் சிரித்தார் கள். இதிலென்ன ஏளனம் இருக்கிறது என எண்ணினேன். அல்லது இவர்கள் சிரித்தது நான் நின்ற வெருண்ட கோலத்தைக் கண்டோ தெரியாது. திரும்பவும் அதே கதையைச் சொன்னேன்.
“நோனா புள்ளத்தாச்சி என்றால் றெட் குறோசுக்கு சொல்லுங்க அல்லது அங்க ஆமிக் காம்புக்கு இன்போம் பண்ணுங்கோ... இ ங் காலை கொண்டு வர ஒ ழுங் கு செய்யலாம்.”
அது நடைமுறைக்க சாத்தியமற்றது என்பது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கே தெரியும் என்பதால் மெளனம் சாதித்தேன். * "உங்களையெல்லாம்... சுடவேணும்!” (தம்சலாட்ட வெடி தியன்ன ஓன!) நடுங்கிக் கொண்டிருந்த எனது மேனி ஒரு முறை உறைந்தது. முயன்று கதைத்தேன்.

"நான் செய்தது பிழையென்றால் மன்னி த்துக் கொள்ளுங்கோ. ("சமாவென்ட!) நான் குடும்பஸ் தன்... கன நாளுக்கு பிறகு பிள்ளையைப் பார்க்க வீட்டுக்கு போறன்... என்ன விடுங்கோ... பட்டரி வேண்டாம்... கொண்டு போகயில்லை!”
| “விட வேண்டாம்.... இவரை, லொக்காவி டம் கூட்டிப் போ” என ஒருவன் கூற மற்ற வன் “என்ட!” என்றான். நான் போகாமலே நின்றேன்.
இந்தப்பயணம் ஆரம்பித்த நேரமுதல் எத்தனையோ அலைச்சல்களைப் பட்டாலும் மனைவி குழந்தையைப் பார்க்கப் போகிறே னென்றதொரு நாதம் நாடி நரம்புகளை மீட்டிக்கொண்டிருந்தது. இப்போது சர்வாங் கமும் சோர்வடைந்த...தளர்ச்சி. ஏதாவது பேச வாய் திறந்தால் அழுது விடுவன்போல விம்மல்கள் வெடிக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தன.
பொருட்களை அந்தப்படியே விட்டு வரச் சொன்னார்கள். சோதனைச் சாவடியின் ஒரு பக்கத்திலிருந்த அலுவல் அறையை நோக்கி நடத்தப்பட்டேன். பக்கத்திலேயே சிறியதொரு கூடும் உள்ளது. அதனுள்ளே தான் அடைக்கப் போகிறார்களோ! கம்பிக்
கூட்டுக்குள்ளே நின்றால் போகிறவர்கள் . எல்லாம் பார்ப்பார்களே! இந்தக் கேவலம் தேவைதானா? நான் செய்தது குற்றமா இல்லையா என்று கூடப் புரியவில்லை. இனி என்ன நடக்குமோ என நெஞ்சிடித்தது. விசாரணை தடை முகாம் என்றெல்லாம் வாழ்க்கை திசைமாறிப் போய் விடுமா! கவிதா... உன் பிள்ளைப்பேற்றுக்குக்கூட நான் கூட நிற்க முடியாமற் போகுமோ!
அலுவல் அறைக்கு வெளியே ஒருத்த னின் காவலுடன் நிறுத்தப்பட்டேன். உள்ளே சென்றவன் மேசையில் பட்டரிகளையும் டோர்ச்சையும் வைத்து விட்டு என்னைச் சுட்டிக்காட்டி முறையிட்டான். ஒரு குற்ற வாளியாக நிற்பது கூசியது. மனிதாபிமான கண் ணோட்டத்தில் பார்த்தால் நான், செய்தது தவறு அல்ல. கடைசி முயற்சி யாக அந்த அதிகாரியுடனாவது கதைத்துப் பார்க்கலாம் என்றொரு வேகம். ஜன்னலூடு பார்த்து விஷயத்தைச் சொன்னேன்.
“மனைவி பெறுமாதம் இருட்டில் பங்கரு

Page 59
க்கு ஓடியது... விழுந்தது" என எல்லா நியாயங்களையும் ஒப்புவித்தேன். மனம் சலிப்படைவது போல் களைத்துப் போனது. அவர் எழுந்து எனக்கு அண்மையாக வந்தார்.
தொப்பியைக் கழற்றி தன் முடியில்லாத தலையைத் தடவிக்கொண்டே என்னைப் பார்த்தார். அது... அவர்?
அவர் ... சோமையைாவைப் போலல் லவா தோன்றுகிறது. அந்த கருத்த நெடிய தோற்றம்? பதினாலு வருடங்களுக்கு முன் அவரது தலையில் முடியிருந் தது. இப்போது வழுக்கைத் தலையோடிருந்த வரை மட்டுக் கட்ட முடியவில்லை.
அப் போது நாங்கள் கொழும்பில் - குடியிருந்தோம். வெள்ளவத்தையில் வீடு. முதலில் அவ்வீட்டில் நானும் சில நண்பர் 'களும் இருந்தோம். அவ்வீட்டிலேயே ஒரு பகுதியில் சோமையா குடியிருந்தார். சோம தாச என்பது அவர் பெயர். அண்ணா என்ற அர்த்தத்தில் சோமையா என நாங்கள் அழைப்போம். ஒரு வகையில் பார்க்கப் போனால் அவ்வீடு அவருக்குச் சொந்த மானது. இன்னொரு வகையில் அது அவரு க்குச் சொந்தமாகுமா? என்பதே கேள்விக் குறியாக இருந்தது. உண்மையில் அது அவரது தந்தையின் சொத்து. அவருக்கு ஒரு தம்பியாரும் - திணைக்களமொன்றில் உயர் பதவி வகிப்பவர் - இருந்தார். தந்தை . இறந்த போது வீடு யாருக்கு என்று எழுதி வைக்காமலே போய் விட்டார். தம்பிக்கு ஏற்கனவே ஒரு வீடு தந்தை கொடுத்தி ருப்பதால் இந்த வீடு தனக்குத்தான் சேர வேண்டுமென சோமையா குடிபோதையி லிருக்கும் நேரங்களில் சொல்லிக் கொள்வ துண்டு. ஆனால், வீட்டை எங்களுக்கு வாடகைக்கு தந்ததும், மாதாந்த வாடகைப் பணம் பெறுவதும் அவரது தம்பியார் தான்.
ஒரு பக்கத்தில் சோமதாச இருக்கட்டும் , என அறையொன்றை சட்டரீதியற்ற முறையில் பிரித்துக் கொடுத்திருந்தார். அந்தப் பக்கத்து அறையிலும் பாத்றூமிலும் அவர் பகலெல்லாம் (விழுந்து) கிடப்பார். வெறி முறிந்ததும் மாலை வேளையில் வெளியே போய் மீண்டும் இரவு நல்ல போதையில் வருவார்.

குடிப் ப தற் கு இ வ வ ள வு க ா சு எங்கிருந்து கிடைக்கிறதோ என நாங்கள் பேசிக் கொள் வோம். சாப்பாட்டுக் கென கொடுப்பதை குடித்துத் தள்ளுகிறார்.இந்த மனுஷன். ஒரு உதவாக்கரை! எனத் தம்பியார் குறைப்படுவார்.
அவர் எங்களோடு பழகத் தொடங்கி யதும் எங்களிடமும் கைமாற்றாக் காசு கேட்பார். கொடுத்தால் திரும்ப வராது. நண்பர்களென்றாலோ கொடுக்க மாட்டார் கள்." "இந்தாள் கசிப்பு அடிச்சிட்டு வந்து கத்துறதுக்கா?” |
அந்த ஆளோ காசு கொடுக்காவிட்டால் போகாமல் அழுங்குப் பிடியில் நிற்கும். கடைசியில் பத்தோ பதினைந்தோ கொடு த்து அனுப்புவது நானாகத்தான் இருக்கும். இரவு வந்தால் காசு கொடுக்காதவனின் பெயர் விலாசமெல்லாம் இழுத்துக் கிழிக் கப்படும். அவ்வப்போது "தெமளு” என்ற சொல் பிரயோகமும் விழும். நான் கவிதா வை மணமாகி (மனைவி) குடியிருக்க வந்த போது இது தான் தருணம் என அவர்கள் விலகி விட்டார்கள்.
மல்லாக
"இந்த மனுஷன் இருக்கிற இடத்திலை எப்படி மனிசியை வைத்திருக்கப் போகி றாய்?” என அவர்கள் கரிசனைப்பட்ட துண்டு. போகும் போது எனக்குத் தோதாக வேறு வீடு கிடைக்கவுமில்லை பழகிய இடமே சிறந்தது என்றும் தோன்றியது.
ஒரு கட்டத்தில் சோமையாவின் தொல்லை, தீராத தொல்லையாகத்தான் போய் விட்டது. கவிதாவுக்கு அவரைக் கண்ணில் காட்டவே கூடாது.
"என்ன இந்த மனுஷன்?... எங்கையாவது வேலை செய்து உழைக்கிறதுக்கு... சோம் பேறி மாதிரிக் கிடக்குது... குடுத்து வைச்ச மாதிரி காசு கேட்டுக் கொண்டு வருது...” என என் மீது பாய்ச்சல்கள் நடக்கும்.
“என்ன கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறீங் களோ?” என ஏளனத் தொனியிலும் கேட்டாள்.
சோமையா நன்றாக இருக்கும் நேரங்க ளில் “ஏன் இப்படி குடிக்கிறீர்கள்?... குடிக்கி றது கூடாது” என்றெல்லாம் கேட்டும்,

Page 60
- 58
உபதேசித்தும் இருக்கிறேன். ஒன்றும் பேச மாட்டார். சில வேளைகளில் "குடிக்கக் கூடாதுதான்” என ஒரு வார்த்தையில் பதில் சொல்லுவார். "இனிக் குடிக்க மாட்டன்!" என்றும் கூறுவார் ஆனால் இரவு திரும்பவும் சனியன் பிடித்திருப்பதைக் காணலாம்.
வெறி மயக்கத்தில் வெளிப்படும் புலம்பல்களிலிருந்தும் அவரது தம்பியார் சொன்ன சில கதைகளிலிருந்தும் அவருக். குள்ளும் ஒரு கதை இருப்பதைத் தெரிந்து
வைத்திருந்தேன்.
அவர் முன்னர் நல்ல உத்தியோகத்திலி ருந்தவர். வேலை செய்யும் இடத்தில் இள நங்கை ஒருத்தியுடன் தொடர்பு - காதல். சோமையாவின் குடும் பம் அந்தஸ்து வசதியில் உயர்ந்தது. அவர்களுக்கு இதைப் பொறுக்கவில்லை. எவ்வளவோ தடைகள் போட்டார்கள். சோமையாவும் தொடர்பைக் கைவிடுவதாயில்லை. அவர் ஊரிலில்லாத தருணம் பார்த்து ஒரு நாள் அந்தக் குடிசை எரிக்கப்பட்டு விட்டது. சோமையாவின் கிளி பறந்து போனது எந்த
இடமென் றே தெரி - மலலகை யவில்லை.
"அவளைத் தேடிக் கொண் டே இருக்கிறேன்... அவளை நினைத்துத்தான் குடிக்கிறேன். அவளைக் கண்டுபிடித்த பிறகு தான் எனக் குக் கல்யாணம்
வாழ்க்கை எல்லாம் " என்பார்.
இதை அறிந்த பிறகு எனக்கு அவர் மேல் இன்னும் பரிவு கூடியது. இரவில் வரச் சுணங்கினால் கேற்றடியில் பார்த்துக் கொண்டு நிற்பேன். குடி போதையில் எங்காவது விழுந்து கிடப்பாரோ எனக் கவலையாயிருக்கும். அப்படி நடப்பது முண்டு. வந்ததும் "சாப்பிட்டாரா?” என்று கேட்பேன். அவருக்குச் சாப்பாடு கொடுக்கும் படி கவிதாவிடம் சொல்வேன். கவிதா அந்தக் கதைகளையெல்லாம் நம்பத் தயாரா யில்லை. என்னிடத்தில் அவர் இடம் கண்டு கொண்டார் என்று தான் சொல்வாள். அது ஓர ள வு உ ண் மையும் கூ L. ஆரம்பத்தில் மாலை நேரங்களில் மட்டும் பணம் கேட் பார். பின் னர் பகலிலும்... "பசிக்கிறது என வயிற்றைத் தொட்டுக் காட்டிப் பணம் கேட்பார். சாப்பாடு கொடுத்துச் சாப்பிடச் சொன்னால்...”

இல்ல... உங்களுக்கு கஷ்டம் தரக் கூடாது... கடையில் தான் சாப்பிட வேணும்!” எனக் காசுக்காக நாண்டு கொண்டு நிற்பார்.
“இப்ப தருகிற கஷ்டம் போதாதா?” என அவருக்குக் கேட்கக்கூடியதாகவே கவிதா சத்தம் போடுவாள். "பசிக்கிறது" என்று கேட்ட மனிசனுக்கு எப்படிக் கொடுக் காமல் விடுவது என்று எனக்குத் தோன்றும். கொடுத்தால் அந்தக் காசுக்கும் குடித்து விட்டு வருவார். இரவில் வந்து கத்தலும் திட்டல்களும் தான். நன்றி கெட்ட மனுஷன் எனக் கவிதா சொல்வாள். "வேறு வீட்டுக்கு மாறி விடலாம் " என நச்சரிக்கத் தொடங்கி யிருந்தாள். அப்போது நாட்டு நிலைமைகள் மோசமாக ஆரம்பித்திருந்தன. புதிய இடத் துக்கு ... தெரியாத சூழலுக்கு போவதை விட இங்கேயே அஜஸ்ட் பண்ணிக் கொள் ளலாம் என்று தான் என் மனம் சொன்னது.
எண்பத்து மூன்று ஜூலை!...
மதிய போசனத்தின் பின் வழக்கம் போல அலுவல்களில் ஈடுபட்டிருந்த போது வெளியே கலவரம் வெடித்தது. மாடியிலிரு ந்து கீழே நடக்கிற தாக்குதல்களை அவ தானித்த சிற்றூழியர்கள் தங்கள் மேலதி காரிகளான தமிழர்களுக்கு அடி உதை என்ற ரீதியில் உள்ளேயும் ஆரம்பித்தார்கள்.
எனக்குக் கவிதாவின் நினைவு தான் முதலில் வந்தது. கவிதா தனிமையில் இருக் கிறாளே! உடனே போய் விட வேண்டும். எப்படிப் போவது? புறக்கோட் டையிலிருந்து வெள்ளவத்தைக்குப் போக எவ்வளவு நேரமாகும்?
இறங்கி வீதிக்கு ஓடி வந்தால்... நிலை மையின் உக்கிரம் தெரிகிறது. பஸ்கள் வாகனங்களில் போகிறவர்களையெல்லாம் "தெமளுக்கள்” இருக்கிறார்களா என செக் பண்ணி இழுத்துப் போட்டு வெட்டுகிறார் களாம்... எரிக்கிறார்களாம்.
ஒன்றுக்கும் யோசியாமல் நடக்கத் தொடங்கினேன் . விறும் கட்டை மாதிரி மனதில் ஒரு அசாத்திய துணிவை ஏற்படுத் திக் கொண்டு விறு விறு என நடந்தேன். - பொக்கட்டிலிருந்து ஐடென்ரிடரி காட்டைத் தூக்கி வீசிவிட்டு கையில் பைலுடன் - அதில் சிங்களத்தில் எழுதப்பட்ட சில தாள்கள் இருந்தன - அலு15லகத்திலிருத்த

Page 61
வெளியேறிய போது ஒரு தற்பாதுகாப்புக் காக இந் த யுக்தியைக் கையாண் டிருந்தேன்.
பாதையெல்லாம் கோரம். கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப் படுகின்றன. லொறிகளிலும் பஸ்களிலும் பொருள்களை அள்ளிக் குவித்துக் கொண்டு போகிறார்கள். "ஜயவேவா!” கண் முன்னே வெட்டி வீழ்த்து கிறார்கள். எனக்கு மரண பயம் ஒரு பக்கம். கவிதா பற்றிய பயம் அதற்கு மேலாக. சோமதாசாவுக்கு ஏற்கனவே கவிதா மேல் ஒரு வித கோபம் இருக்கக் கூடும். என்ன நடந்திருக்குமோ எனக் கலங்கியவாறே நடந்து... நடந்து ...
எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிட்டேன். இருட்டியிருந்தது. வியர்த்து விறு விறுத்தது.
வாசலில் சோமையா!
அவரைக் கண்டதும் என்னையறியாம லேயே கட்டிப் பிடித்தேன். உடைந்து உடைந்து அழுகை வந்தது. பயம், அதிர் ச்சி, அயர்ச்சி, களைப்பு. கவிதாவிற்க என்ன நடந்ததோ என்ற குழப்பம். "சோமையா... சோமையா...!” அவரை ஒரு சொந்த அண்ண னைப்போல உணர்ந்தேன்.
“பயவென்ட எப்பா!.. (பயப்படவேண் டாம்) பயவென்ட எப்பா!” எனச் சொல்லி என் முதுகில் தட்டினார். "மம் இன்னவா... பயவென் ட எப்பா!'..” அப்போதுதான் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்... 'கவிதா?”
"உள்ளே வா... சொல்கிறேன்!...”
அவரைத் தொடர்ந்து வீட்டுக்குள் சென்றேன். நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்று சொன்னார். கவிதாவை தனது அறையில் கட்டிலின் கீழே படுக்க வைத்திருக்கிறாராம். என்னையும் அவ்வாறே செய்யச் சொன்னார். தான் இருக்கும் வரை பயப் பட வேண் டாமெனத் தெம் பூட் ட
முயன்றார்.
அன்றிரவே வீட்டுக்கு வெளியே ஆரவாரம் கேட்டது. வீட்டுக்குள் இருக்கும் தெமளுக்களை வெளியே விடு என்று கோஷம் எங் களது காதுகளையும் கிழித்தது.

"அவங்களெல்லாம் ஓடிட்டாங்கள்... போங்கடா!" என சோமையாவின் அதட்டல் சத்தமும் கேட்டது.
"வீட்டுக் குள்ளே எங் களை விடு!.. நாங்கள் பார்க்கிறோம்!”
"ஒரு நாய் உள்ளுக்குள் வர முடியாது”
சோமையா குடிக்கிறவரானாலும் அப்போது முப்பத்தைந்து வயது இளை ஞன்... வாட்டசாட்டமாக இருப்பார். அவரது அட்டகாசத்தால் அந்தப் பகுதியில் சண்டி யன் என்றும் பெயர் எடுத்திருந்தவர். அவருக்கும் சில கையாட்கள் இருந்தார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மூன்று நாட்கள். வீட்டின் முன்னே குழுமியிருக்கும் காடையர்கள் போகாமல் ஆள் மாறி ஆள் மாறி நிற்கிறார்களாம். தனது ஆட்களும் நிற்கிறார்கள். பயப்பட வேண்டாம் என சோமையா அவ்வப்போது தகவல் தந்து கொண்டிருந்தார். எங்களுக்கு உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து . கொண்டிருந்தது:
சோமையா ஒரு : மலலகை 59 திட்டத்தைச் சொன்
னார். வீட்டின் பின் பகுதியில் அவரது தம்பியாரின் தோட்டத்திலிருந்து கொண்டு வந்து போடப்பட்ட தேங்காய்கள் இருந்தன. அவற்றையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி லொறியில் எடுத்து போவாராம். மூட்டை யோடு மூட்டையாக நாங்களும்!...
அடுத்த நாள் காலை எல்ப் லொறி உறுமிக் கொண்டு உள்ளே வந்தது. அவர்கள் கண் முன்னேயே மூட்டைகள் ஏற்றப்பட்டன. லொறியை ஒரு ஒதுக்குப் புறமான இடத்துக்கு ஓட்டிச்சென்று இறக்கப் பட்டோம். சோமையா ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த உடுதுணிகளை (சிங்கள் பாணி) எங்களிடம் தந்தார். நிறையச் சாப்பாடு போட்டார். பிறகு அதே லொறியில் ஏற்றி வந்து அகதி முகாமில் சேர்த்து விட்டார்.
அங்கிருந்து கப்பலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததெல்லாம் வேறு கதை.
அந்த நேரத்தில் ஒரு வித அதிர்ச்சி மன நிலையில் அவருக்கு நன்றி கூட

Page 62
சொல்லாமல் வந்து விட்டோமே என நானும் கவிதாவும் அவ்வப்போது நினைவு கூர்ந்து கவலைப்படுவதுண்டு. சில வருடங்களின் பின்னர் அவரைத் தேடி அந்த வீட்டுக்குப் போயிருக்கிறேன். வீடு யாருக்கோ விற்கப்ப ட்டிருந் தது. அங் கிருந் த வர் களுக்கு சோமையா யார்? எங்கிருக்கிறார் என்ற
விபரங்கள் கூடத் தெரியவில்லை.
இந்தப் பழைய கதையை உங்களுக் குச் சொல்ல சற்று நேரம் பிடித்திருக்கலாம். ஆனால், பட்டரியைக் கொண்டு வந்ததற் கான காரணத்தைச் சொன்னவுடனேயே அவர் ஒரு புன் முறுவலுடன் சொன்னார்.
"கொண்டு போங்க!...” மேசையில் போடப்பட்டிருந்த பட்டரி களையும் டோர்ச்சையும் எடுத்து என்
கையில் தந்தார்.
“அவரைக் கொண்டு போக விடுங்கள்!”
என்னைக் கூட்டி வந்த சிப்பாய்க்குப் பணித்தார். சிப்பாய்க்கு கோபம். அவரது
முன்னிலையிலேயே என்னை ஏசினான். - 60,
மலேகை “இனிமேல் இப்படிக்
க கொண்டு வந்தால் பிடித்து உள்ளேதான் போடுவோம்!”
அவர் திரும்பவும் அதட்டினார் . “அவரைத் தொந்தரவு பண்ண வேண்டாம். கொண்டு போக விடு!... உங்கள் குழந்தை நலமாய்ப் பிறக்க எனது வாழ்த்துக்கள்.!”
மல் சுவைஞர்களுக்கு
மல்லிகையுடன் தெ ஆண்டுச் சந்தா தனிப்பிரதி
201, 1/1, ஸ்ரீ கொழும்பு - 13.

"தாங்ஸ்" என்றேன். நான் நன்றி சொன்னது இந்தக் காரணத்துக்காக மட்டுமல்ல என்பது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டே எனது பைகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றேன்.
வந்த சிப்பாய் மற்றவனிடம் சொல்வது கேட்டது. "இவங்களையெல்லாம் சுட வேண்டும்!” அது கேட்காதவன் மாதிரி அவசரமாக பொருட்களைப் பைகளுக்குள் திணித்தேன். அவற்றைச் சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினேன்.
அவர் சோமையா என்பதை நான் கண்டு : கொண்டது போல என்னையும் அவர் மட்டுக் கட்டியிருக்க மாட்டாரா? தெரிந்து கொண்டும் மற்றவர்கள் முன்னிலையில் இந்த இடத்தில் அதைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லையோ! காட்டிக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை... கடவுளே அவர் என்னை இன்னார் என்று கண் டு கொண்டிருந்தாலே போதும்..
சோமையா தனது காதலியைக் கண்டு பிடித் திருப் பாரா? வாழ்க்கையில் செற்றி ல்ட் ஆகி இருப்பாரா என்றெல்லாம் - எண்ணியவாறு நடந்து கொண்டிருந்தேன். என் மனைவியையும் பிள்ளையையும் - காண்பதற்கு முதலில் கிடைத்த பெரிய ஆசீர்வாதம் போல அவரது வாழ்த்துக்கள் நெஞ்சை நிறைத்திருந்தன.
லிகை - ஒரு வேண்டுகோள் தாடர்பு கொள்ளுங்கள்
180/- 15 -
* கதிரேசன் வீதி, தொலைபேசி: 320721

Page 63
''கட்' *•4
34 வது ஆம் எமது மனங்கனி அதன் வளர்ச்சி (
NEW GANES.
OFFSET & LETTE
22, Abdul Ja
Color Phone

ன்டு மலருக்கு ந்த வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும்
AN PRINTERS
R PRESS PRINTING
bber Mawatha, nbo - 12. : 435422

Page 64
வடிந்த பால் நிரம்பிய சிரட்டைகளை அடுக்கடுக்காகத் துடிப்புடன் கோலி வாளியை நிரப்பிக் கொண்டாள் வடிவு. பெயருக்குப் பொருத்தமான வாளிப்பான தோற்றம் கொண்டை பலகணி போல் முடிந்திருந்தாள். வாளியைத் தலை மீதிலும் சுமந்திடலாம். தமிழிச்சி என்கின்ற அடை யாள மே தொ யா த ப டி வெறும் சுற்றிக் கட்டின ஒற்றைத் துணியும் பானா வெட்டின் மேற் சட்டையும் அவ ளுடலை ஒட்டியி ருந்தன. பொட்டு
சி. சுதந் வைத்திடாமலேயே : பொலிந்த முழு மதி வதனம்.
கிரிவான கெட்டியில் அவளை வெல்ல வல்ல ரப்பர் பால் வெட்டுந் தொழிலாளி இனிமேல் பிறந்தால்தான் உண்டு. எத்தனை
குலை குலை அட்டைக் கூட்டமும் அவள் 62 ப மலலகை
மேனியிலே தீண்டி
யதே கிடையாது. மிடுக்கான அவளுடைய காலடிச் சரசரப்பில் ரப்பர் காட்டிலே ஊர்ந்து திரியும் புடையன் பாம்பெல்லாம் ஓடியொதுங்கும். அவள் வெட்டுகின்ற மரத்திலே உட்கார்ந் திட காக்கை குருவிக்குக் கூட கிலேசத்தை எழுப்பும் கம்பீரம் அவளுக்கு வாய்த்திருந் தது. வேகம் என்றால் வேகம். பதினொரு மணிக்குள் பதினொரு கிலோவையும் தாண்டி வாளி வழிந்தொழுகும். சாய்வான தரையிலும் மேட்டுப் பாங்கான நிலத்திலும் சடுகுடு ஆடித் தடைப்படாமல் மரஞ் சொரி யும் பாலை எல்லாம் வாரியிறைத்து விடுவாள். மழைத் தூற்றலில் மட்டுமே வாளிக்கு மூடி போட்டிருப்பாள்.
வடிவின் மீது முதலில் ஆசைப்பட்டவன் பெரியசாமி தான்.
ஆனாலும் அதிர்ஷடம் கெட்டுக் கொண்டே போனது. சில்லறை வேலைக் காரன் பெரியசாமி ரப்பர் லேசுகளை உலரப்போடுவது தான் அவனது முக்கிய வேலை. அது கூட சுதந்திர வர்த்தக வலயத்தில் நவீன ரப்பர் பாலைக் குளிர்

நிலையில் வைக்க வல்ல எந்திரங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகவே நிர்மாணித்த பின்னால் தொபுக்கடித்து
ஸ்தம்பித்தது.
பெரியசாமி தினந்தோறும் சேகரிக்கப் படும் ரப்பர் பாலை பவுசரில் இட்டு நிரப்பி
பியகம பக்டரி வரை எடுத்துச்  ெச ன று ஒப்படைப்பது. மறுபடியும் கிரி வனகெட்டிக்கு பவுசரில் திரும்பு வது என்றாகி
யது. தோட்டத் திரராஜா
தில் அவனைக் காண்பதே அரி
தாகிப் போனது. இந்த லட்சணத் தில் வடிவு மீதான அவ னது காதலும் கருகிப் போனது.
செக் றோல் கிளாக்கர் தனராசுக்கு பெரியசாமி தோட்டத்தில் இல்லாதது பெரிய வாய்ப்பாகிப் போனது. பவுவரைக் கட்டிக் கொண்டு அலைபவனாக பெரி யசாமி மாறிப் போனதால் தனராசுக்கு சபலம் தட்டத் தொடங்கியது.
எடுக்காத ஒட்டுப்பாலுக்கான கொடுப்ப னவு எல்லாம் வடிவுக்கு கிடைக்கும்படி செக் றோலை செதுக்கி அமைத்தார். தானராசுவின் திருகுதாளம் தலைவருக்கும் புரிந்தது. பெரிய கிளாக்கரைக் கண்டு பேசி தனராசுவின் செய்கையைப் புட்டு வைத் தார். கணக்குப் பார்த்தறியாத வடிவு சம்பள த்தைப் பொத்தியபடி கொண்டு செல்வாள். சம்பளப் பணத்தில் மறைந்திருந்த கபடத் தையோ தனராசுவின் சபலத்தையோ அவளறியாள். மீன் குழம்பை வதக்கியெடு த்து பின்னேரப் பசியை விரட்டினாள்.
தன்னுடைய அந்தஸ்துக்கு சற்றேனும் ஏற்றவள் அல்ல என்கின்ற பிரக்ஞை பிடரியில் அழுத்தினாலும் தனராசு விடாய் தீர்க்கும் ஆவலில் ஒட்டுப்பாலை இட்டு நிரப்பினார். அவருக்கு வடிவு ஒரு கிறக்க மூட்டுகிற போதைவஸ்து போலவே பட்டது. கேட்பாரில்லா விட்டால் எறும்புக்கும் மத யானைப் பலம் வந்து விடுமாற் போல் தனக்குள்ளே ஏதேதோ படம் வரைந்தார்.

Page 65
விபரம் பெரிய கிளாக்கர் வழியாக சின்னத்துரை வரையும் போயிற்று.
சின்னத்துரை தேசப்பிரிய. பதுரெலியில் பரம்பரையான பங்களா இருந்தது. தோட்டத் திலேயும் அதனையொத்த ஒரு பங்களா. அவர் வாசலிலே எப்போதும் ஹொண்டா மோட்டார் சைக்கிளும் கருநீல மாருதி காரும் சோடியாகவே நிற்கும்.
வடிவை வரச்சொல்லி ஆளனுப்பினார்.
பிரம்மச்சாரி தேசப்பிரிய சமையலுக்குக் கூட ஆள் அமர்த்தியதேயில்லை. ரவுணிலே போய்ச் சாப்பிடுவார். வீட்டிலே ஆளுயரத் தில் நாய் வளர்ப்பார். அதற்கான இறைச் சியை ரவுணில் உள்ள கடைக்காரனிடம் நாள் தப்பாமல் வாங்கி டிக்கிக்குள் வைத்து எடுத்து வருவார். நாய் பல தடவைகளில் பங்களா அறைகளுக்குள் மலம் கழிப்ப துண்டு. அவரோ நாயைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்து முதுகில் வாஞ்சையோடு தடவுவார். கொழும் பில் ஃபுட் சிற்றியில் பிரத்தியேகமாக வகை வகையாக அடுக் கப்பட்டிருக்கும் நாய்ப் பதார்த்தங்களில் தேர்வு பண்ணி தன்னுடைய பிராணிக்கும்
இறைவா
வேண்டும்
இந்தத் தீவின் மனிதரைப் பாரீர் இந்தத் தீவின் சுதந்திரம் பாரீர் இந்தத் தீவின் உறவுகள் பாரீர் இந்தத் தீவின் கோலங்கள் பாரீர் இந்தத் தீவின் சுதந்திர மனிதர்கள் கூறு போட்டு குலையும் நிலைகள் எந்தன் நிம்மதி உறக்கக் குலைத்தது இந்தத் தீவின் மனிதரைப் பாரீர் இந்தத் தீவின் மனிதர்கள் நடக்கையில் பின்னால் நடந்த காலம் போச்சுதே இந்தத் தீவின் மனிதர்கள் பாதம் துருத்தி முனையில் காய்ச்சிய இரும்பு இந்தத் தீவின் மனிதருடனே ஒன்றிப் பழகி ஓடித் திரிந்தோம் அந்த உறவுகள் மீண்டும் வருமா? நல்ல உறவுகள் மீண்டும் நிலைக்குமா?
கவிஞர் ஈழக்குயில் இத்தீஸ்

போடுவார்.
பங்களா ஒரே அமர்க்களமாகவே வடிவு க்குத் தென்பட்டது. தரையிலே மெழுகி லான வண்ண விரிப்பு, யன்னல்களில் மெல்லிய கண்ணாடிச் சருகுகள் போன்ற திரைச்சீலைகள், சொகுசான ஆசனங்கள். நட்ட நடுவிலே பாரிய ரெலிவிஷனும் ஸ்ரீரியோ செற்றும் கூட்டுச் சேர்ந்திருந்தன. ஏராளமான ரேப்புகள் வரிசைப்படி வாரி யிறைத்து அடுக்கப்பட்டிருந்தன. குஷியாக இசை கேட்கவும் எந்த நேரமும் டெக்கில் படங்களைப் பார்க்கவும் சளைக்காத வாய்ப் பும் வசதியும் சொர்க்கத்தின் வாயில் திறக் கப்பட்ட பிரமையில் வடிவு திணறலானாள்.
தேசப் பிரிய அவளை இனிமேல் பங்களா சமையல் வேலைகளைச் செய்யும் படி வலியுறுத்தினார்.
நான்கே நான்கு நாள் சூழல் வடிவின் சிந்தனைத் தளத்தையே தடம் புரட்டி வைத்தது.
பெரியசாமியை பங்களாப் பூந்தோட்ட வேலையாளாக ஆக்கிக் கொண்டாள்.
ம் மலலகை 63
நல்ல உறவின் பாதை தொடர் நடந்து சென்றால் ஓடிச் செல்வர் ஓடிச் சென்றால் ஒழித்து விடுவர் இந்தத் தீவின் மனிதரைப் பாரீர் ! மனிதர்கள் இங்கே மனிதம் இழந்தனர் மனிதப் பண்புகள் இழந்தே உள்ளனர் மனிதர்கள் இங்கே பிறரின் அழிவில் மனிதர்கள் இங்கே பிறரின் சுழியில் மனிதர்கள் இங்கே சுதந்திரம் இன்றி ) வாழும் வாழ்வின் வளர்ச்சியே அதிகம் மனித உறவுகள் குலைந்தது இங்கே அன்பும் அறிவும் அதற்குள் மடிந்தது! சறுக்கி இவர்கள் விழுந்தால் கூட இதயம் வெடிக்கும் அயலே அழியும் அறிஞர் இங்கே வாய்கள் பூட்டிய குதிரைகளாக அலைவதைப் பாரீர் இந்தத் தீவின் இந்தக் கோலங்கள் நீண்டு நீண்டு வளர்ந்தே வருதலால்
மந்திரம் ஒன்று தந்திடு இறையே மானத்தோடு வாழ்க்கை நடத்த.

Page 66
P. SAKTHIVEL
(DIREC
DAL
BRIGHT BOOK CE
5-27, First Floor, Colombo Central Sup
Colomb Tel: 43

-- A.I.A.B (LOND) TOR)
}DO
ENTRE (Pvt) Ltd.,
P.O.Box - 162 er Market Complex 0 - 11. 4770

Page 67
மீம்
- நந்தி
வா
வழக்கமாக காலையில் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்புவது லக்ஸன் தான். காலை நக்கும். நான் மசியாவிடில் குதிக்காலில் சிறு கடி. இன்று "லக்ஸனைக் காணவில்லை” என்ற எனது மனைவியின் பரபரப்புக் குரல் கேட்டு திடுக்குற்று கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தேன்.
லக்ஸனுக்கு பகல் வேளைகளிலே எங்கள் வீட்டு ஹோலுக்குள் உலாவ சுதந் திரம் இருந்தது. சமையல் அறைக்கு வெளியே அப்பனுக்கு (பூனை) வைத்து மிஞ்சிய ஏதாவது தீனியைத் தின்பதைக் கூட நாம் பொருட் படுத்துவதில்லை. ஆனால் அவரின் சாப்பாடும் இரவில் படுக்கையும் வீட்டிற்கு வெளியேதான். நான்கு மாதக் குட்டியானாலும், அவர் தான், எமது வீட்டிற்கும் வளவில் இருக்கும் பொருட்களுக்கும், முக்கியமாக இரண்டு சைக்கிள்களுக்கும் காவல். இன்னும் குரை ப்பதில் மழலை போகவில்லை. எங்களிடம் வரும்போது லக்ஸன் இரண்டு வாரக் குட்டி. வந்ததும், தாயை இழந்த குழந்தைக்குப் போல் பால்மா கரைத்துக் கொடுத்தோம்.
லக்ஸன் அமாவாசைக் கறுப்பு. மூக்கி லும் வால் நுனியிலும் மட்டும் மல்லிகை வெள்ளைப் பொட்டுக்கள். ஊர் நாய், கோப் பாய் பிறப்பிடம். அங்கிருந்து நல்லூருக்கு சைக்கிளில் கொண்டு வந்தேன். பிள்ளை போலக் கையில் காவிக் கொண்டு. ஊர் நாய்களைப் பறைநாய் என்பார்கள். அந்த வர்க்கம். ஆனால், என்னைப் பார்க்க வந்த நண்பர் ஒரு மிருக மருத்துவர். லக்ஸன் ஊர் நாய். டஷண்ட் கலப்பு என்றார். அதன் நடையில் அது தெரிந்தது, முன்கால்கள் குள்ளமாகி ஒரு விதமான அழகு சொத்தி, எனது மனைவி லக்ஸன் ஓடி வரும்போது செல்லமாக “சொத்தியன்” என்றும் அழைப்பார்.

ன்டும்
கேள்விகள்
உருவாகின்றன
எங்கள் வளவில் மூன்று பக்கமும் மதில்கள். ஒரு பக்கம் மட்டும் வேலி. அந்தப் பக்கம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் வெற்றுக் காணி. லக்ஸன் காலையில் வேலியின் ஊடாக அங்கே போய் வரும். எனது மகள் அது "றொயிலற் ”றுக்குப் போய்விட்டது என்று கூறுவாள். அந்த தேவையைத் தவிர லக்ஸன் வளவை விட்டுப் போவதில்லை. நாங்கள் சங்கிலி. யால் கட்டுவதில்லை. பக்கத்து வீட்டு மாமி சொல்லுவா "நாயை நாய் போல் கட்டி வளர்க்க வேண்டும்; அப்போதுதான் காவலு க்கு ஏற்ற வீறு கொள்ளும்”. கொஞ்சம் பெரிசாக வளர மலலகை 65 கட்டலாமா என்று யோசித்தோம்.
இரவில் லக்ஸன் வெளியிலே படுக்கும். அம்மா, எனது மனைவி, கதவைத் திறந்த தும் ஒரே ஓட்டமாக அறைக்குள் வந்து என்னை எழுப்பும், கால்களை நக்கி. குசினி , யில் அதற்குப் பால் தயாராக மட்டும், நான் அதன் முதுகை வருட வேண்டும். அல்லாவிடில் நக்கல் கடியாகும்.
எங்கே லக்ஸன் ? எங்கள் வீட்டிலுள்ள மூன்று பேரும் நாலா பக்கமும் கூப்பிட்டுப் பார்த்தோம். லக்ஸன் வரவில்லை. பக்கத்து மாமி தான் வந்தா; வேலிக்கு மேலால் “உஞ்சு, உஞ்சு" என்று அழைத்தா. "மாமி, உஞ்சு என்றால் லக்ஸனுக்கு புரியாது”
என்றாள் எனது மகள்.,
நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு லக்ஸனைத் தேடிச் சென்றேன். தெரு நாய்கள் கவனிப்பாரற்று அங்கும் இங்கும் கிடந்தன; சில உறுமின, சில என்னைத் துரத்திவிட்டு திரும்பிச் சென்றன. ஆமியின் சென்ரி பொயின்ற்களில், அவர்களின்

Page 68
தீனியில் வளர்ந்த ஊர் நாய்கள் கொழுத்து திமிருடன் என்னைப் பார்த்தன. வீதியின் திருப்பத்தில் ஓரமாக, கண்கூடச் சரியாகத் திறக்காத மூன்று நாய்க்குட்டிகள் பிய்ந்த சாணி நிற கடகம் ஒன்றில் அகதிகளாக
விடப்பட்டிருந்தன.
லக்ஸனைக் காணவில்லை. ஒழுங்கை கள், கோவில்களின் வெளிவீதிகள், வெறும் வளவுகள், இடிந்த வீடுகள் எல்லாம் பார்த்துவிட்டேன். பல இடங்களில் "லக்ஸன் லக்ஸன்” என்று கூப்பிட்டும் ஆச்சு.
வீட்டில் எனது காலைக் கோப்பி ஆறிப்போய் இருந்தது. எனது மனைவியும் மகளும் அக்கம் பக்க வீடுகளில் விசாரித்து விட்டார்கள். எனது மகளுக்கு அயலில் இரு வீட்டினர் மேல் சந்தேகம். அவர்கள் கோழிகள் எங்கள் வளவுக்கு வரும். லக் ஸன் பாய் ந்து கலைக்க, அவை ""கொக்கரக்கோ கோதாரி” என்று மரண ஓலமிட்டபடி வேலிக்கு மேலால் பறந்து தமது வளவுகளுக்குப் போகும். மாமி சொன்னா, நேற்று ஒரு கீரி தனது வளவின்
மூலையில் அவர்க - 66 மலலகை ளின் கோழி ஒன்றைப்
பிடித் துக் கொண் டு போனதாக, அந்தப் பொல்லாப்பு லக்ஸன் மேல் விழுந்திருக்க லாம். அதை வைத்து றொயிலற்றுக் குப் போன லக்ஸனை அவர்கள் பிடித்திருக்கலாம். வேறு யாரும் வீட்டில் வளர்ப்பதற் காகவும் பிடித்துப் போயிருக்கலாம். லக்ஸன் மிகவும் | அழகான ஆண் குட்டி. -
ஒருவர் வந்து சொன்னார். "ஐயர் வளவில் ஒரு நாய்க்குட்டியை கட்டி வைத்திருக்கிறார்கள். குலைத்து கத்துது. நான் பார்த்தேன். மெல்லப் போய்ப் பாருங்கோ”.
"முழுமையான கறுப்புக்குட்டி. வால் நுனியிலும் மூக்கிலும் மட்டும் வெள்ளைப் பொட்டு” என்று லக்ஸனை விவரித்தோம்.
“அதுதான்” என்றார்.
மகளும் நானும் சைக்கிளில் ஓடினோம். நோயிலும் பார்க்க ஆவலும் எதிர்பார்ப்பும் எவ்வளவிற்கு இதயத்தைத் தீண்டுகிறது என்பதை அப்போது உணர்ந்தேன். எங்கள்

வீட்டிற்கு வந்தவர் கூறியதுபோல், ஐயரின் மல்லிகைப் பந்தரை அடுத்து ஒரு நாய் கட்டப்பட்டு, குரைத்துக் கொண்டிருந்தது. அதன் உடல் முழுதும், வெள்ளை. வாலி லும் மூக்கிலும் கறுப்புப் பொட்டுக்கள்.!
நாங்கள் வீட்டிற்குத் திரும்பியதும் மனைவி தெரிவித்தா: "லக்ஸனைப் போல் ஒரு நாய்க்குட்டி செட்டித்தெருவில் யாரோ கறுவல் பொன்னையர் வீட்டில் நிற்கிறதாம். போய்ப் பாருங்கோ”.
"ஆர் சொன்னது?” “பேர் தெரியாது. தெருவால் போன ஒரு பொடியன் சொன்னான். அவன் பொய் சொல்லபவன் போல் தெரியவில்லை”. எனக்கு அலுவலகம் போக நேரம் ஆகிவிட் டது. மகளும் பாடசாலை போக வேண்டும். லக்ஸனைத் தேடி ஏற்கனவே களைத்துப் போனோம். இந்த நிலையில் கறுவல் பொன்னையரை எப்படித் தேடுவது? அப்படி ஒருவர் தற்போது இந்த ஊரில் இருக்கி றாரோ என்பது மற்றொரு கேள்வி.
நமது நாட்டில் பார்க்காமல் பார்த்தது போலவும், கேட்காமல் கேட்டது போலவும், பார்த்ததையும் கேட்டதையும் நேர் மாறாக சத்தியத்துடன் வர்ணி ப்பவர்களும் இருக் கும் நிலையில், யாரைக் கேட்டு நாம் அலைவது என்று நான் சிந்தித்தபோது எனது கிட்டிய உறவினர் பெரியதம்பி. வந்தார்.
பெரியதம்பி விசாலமான மனம் படைத்த ஒருவர். உதவி செய்யும் ஆற்றல் உள்ளவர். அவர் எமது இழப்பைக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கிறார். அவர் எமது வீட்டிற்கு வரும் போதெல்லாம் லக்ஸன் அவர் காலையும் நக்கும். அப் போது அதன் வால் அதன் சின்ன இதயத் தின் நன்றியைக் காற்றைச் சுழற்றிக் காட்டும். நான் கோப் பாயிலிருந்து லக்ஸனை எடுத் து வ ந் த பொழுது பெரியதம்பியும் என்னுடன் வந்தார். அவர் நண்பரின் நாய் போட்ட குட்டிதான் லக்ஸன்.
பெரியதம்பி சொன்னார்: “நீங்கள் துக்கப் படாதேயுங்கோ. நாய் மோப்பம் பிடிச்சு வந்து சேரும். யாரோ கட்டி வைத்திருக்கி றார்கள். கட்டவிழ்த்ததும் ஓடித் தானாக வரும்.”

Page 69
அவர் எனக்கு ஏற்கனவே தெரிவித்த சங்கதியை எனது மனைவிக்குக் கூறினார். யாழ்ப்பாணத்திலிருந்து நாம் கலைக்கப் பட்ட போது அவர் குடும்பம் அகதியாகப் போனது கரவெட்டிக்கு, கூமார் 20 கட்டை. தூரம். ஆறு மாதங்களின் பின்பு வீடு திரும்பியதும் நடையாகவே, சாவகச்சேரி வழியாக அவருடைய வயோதிப நாய் அவருடனேயே குடும்பத்துடன் போனது, திரும்பியும் வந்தது, வரும்வழியில் சூட்டுச் சமர் நடந்ததால், மக்கள் சிதறி ஓடினர்.
அப்போது அவரின் நாய் வந்த வழியே கரவெட்டி நோக்கி ஓடுவதைக் கண்டார்கள். பெரியதம்பி குடும்பத்தினர் நல்லூர் வந்து விட்டார்கள். மூன்று நாட்களின் பின் அவர்க * ளுடைய நாய் கரவெட்டியில் இருந்து வீடு வந்து சேர்ந்தது!
இந் தக் கதையும், அவர் கூறிய ஆறுதல் மொழிகளையும் கேட்ட எமக்கு மனத்தில் தெம்பும் அமைதியும் ஏற்பட்டது. ஆறுதல் மொழிகளுக்குத்தான் எத்தகைய வல்லமை! அவர் சொன்னார்: “பின்னேரம் வருகிறேன். எதற்கும் சில இடங்களுக்குப் போய்ப் பார்ப்போம்.”
அந்தியில் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் பூசைகள் முடிந்தபின் பெரியதம்பி வந்தார். வெயில் மறையும் நேரம். இருவ ரும் நடையில் புறப்பட்டோம். சில வீடுக ளின் முன்னால் நின்று, அங்கே யார் காணப்பட்டாலும் பெரியதம்பி "எங்களு டைய ஒரு கறுப்பு நாய்க்குட்டி இதாலை வந்தது. பர்த்தீர்களா?” என்று கேட்டார். சில வீடுகளில் "இங்கே வந்ததாக கேள்விப் பட்டோம்.” என்று கூடச் சொன்னார். அது அவர் டெக்னிக். ஆனால் பலன் தரவில்லை. தெருவிலும் பலரைக் கேட்டு விட்டோம். அவர்கள் எம்மை "மேல்நாட்டு நாயோ?” என்று கேட்டார்கள். அல்ஷேசன் என்ற பெயரை உச்சரித்தார் கள். நாங்கள் “இல்லை, எங்கள் ஊர் நாய் தான்", என்றதும் “உங்களுக்கு வேறு வேலை இல்லை” என்று முகத்தால் தெரிவித்தார் கள். "பைத்தியக்காரர்” என்று ஒருவர் நினைத்ததாக நான் எண்ணினேன். ம்! இழப்பு. எதுவானாலும் தனக்கு வரும்போது தான் உணர முடிகிறது!
இருள். ஒழுங்கை ஓரமாகக இருந்த

ஒரு வைரவ சூலத்திற்கு முன்னால் இருந்த ஒரு கல்லில் கற்பூரம் கொழுத்தினாள் ஒரு சிறு பெண், சில வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் ஒரு குண்டு விழுந்தது. ஒரு வீடு முற்றாக சேதம், அக் கம் பக்கத்தில் வீடுகள் அரைவாசியும் கால் வாசியும் அழிவு. ஆனால் ஒரு கைக் குழந்தை உட்பட யாரும் இறக்கவில்லை. இருவருக்கு மட்டும் தையல் போடவேண் டிய காயம். ஒரு கண்காணாத தெய்வம் அங்கிருந்து இந்த அற்புதம் செய்ததாக அவர்கள் நம்பினார்கள். கடவுளைக் கண் கள் காண்பதற்கா ஒரு சூலத்தை நாட்டித் தினமும் பூ வைத்து, சூடம் எரித்தனர். நான் இன்று வரை அந்த சூலத்தைப் பொருட்படுத்தவில்லை. இப்போது கும்பிட் டேன். லக்ஸன் கிடைக்கும் என்று மனம் சொல்லத் தொடங்கியது. என்றாலும் பெரிய தம்பிக்கு கூறினேன்.
"தம்பி, நாய் கிடைக்காவிட்டாலும் . பரவாயில்லை. நாங்கள் செல்லமாக வளர்த்த குட்டியை, கோழி பிடித்தது என்று யாரும் அதைச் சாகடிக்காமல் இருந்தால் சரி”. பெரிய தம் பி மலாயலகை 67 சொன்னார். "அந்த .
வடிவான நாயைக் கொல்ல எவருக்கும் மனம் வராது. அப்படி யாராலும் அதைக் கொன்றால் அவன் மனிதன் அல்ல?
மனிசன்!
எமக்கு எதிராக ஒருவர் வந்து கொண்டி ருந்தார். "பரஞ்சோதி வருகிறார்” என்றார் பெரியதம்பி... என் மனம் எங்கேயோ மறைய விரும்பியது. பரஞ்சோதியின் மகனை ஒரு வாரமாகக் காணவில்லை. மகன் மணிவாச கனைப் போன திங்கட்கிழமை சீருடை அணிந்த சிலர், நடுத்தெருவில் பிடித்து வானில் ஏற்றிப் போய்விட்டார்கள். அதன் பின் அவனை யாரும் கண்களால் பார்க்க வில்லை. எனக்கு விடயம் அன்றே தெரியும். பலர் பலவிதமாகப் பேசினார்கள்.
"பரஞ்சோதி அண்ணை, ஏதும் தகவல் கிடைத்ததோ? என்று கேட்டார் பெரியதம்பி.
“இல்லைத் தம்பி, இதுவரை ஒன்றும் இல்லை”, என்றார் பரஞ்சோதி.
"நானும் விசாரிக்காத இடம் இல்லை" என்றார் பெரியதம்பி.

Page 70
நான் அவர்கள் பக்கத்தில் உருப்பெ றாத ஒரு கற்சிலைபோல் நின்றேன். ஒன்றும் பேசாமல் இப்போது நிற்பது நாகரீகம் என்று மட்டும் உணர்ந்தேன். ஒரு வாரமாக அவரி டம் “என்னண்ணை, என்ன நடந்தது, எப்படி” என்று ஒரு கேள்வியாவது நான் கேட்க வில்லை. அத்தனைக்கும் தெரிந்த ஒருவர். கூப்பிடு தொலைவில் இருவர் வீடுகளும்!
அந்த நேரம், பரஞ்சோதியின் தங்கை மகன் ஸ்கூட்டரில் பறந்து வந்தான். அவன் முகத்தில் 'வியர்வையின் எண் ணெய், ஆனால் ஒரு எதிர்பார்ப்பு மிதந்தது. “மாமா, மச்சான் இருக்கும் இடம் தெரிய வந்தது. அங்கே போனனான்'. மணிவண்ணனுடன் பேசமுடியவில்லை. தொடர்ந்து விசாரணை செய்கிறார்களாம். விசாரணை முடிந்ததும் அவனை வீட்டிற்கு அனுப்புவார்கள்.”
பிறை நிலவின் வெளிச்சச் சூழல். இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு பரஞ் சோதி எம்மிடமிருந்து விடை பெற்றார். “சேர், போய் வாறன்” என்று எனக்கும் கூறினார். நான் இதுவரைப் போய்ப் பார்த்து
விபரம் கேட்டு, மலலகை ஆறுதல் கூறாததை
அவர் பொருட்படுத்தி யதாகத் தெரியவில்லை. என் போல் உயர்ந்த பதவியில் இருப்பவர் களிடம் இத் தகைய ஈடு பாட்டை ஒரு வரும் எதிர்பாாப்பது இல்லைப் போலும்.
பெரியதம்பியுடன் பேசிக் கொண்டு வீடு திரும்பினேன். மணிவண்ணனை சீருடையா ளர் பிடித்துச் சென்ற அன்றே அவர் பரஞ்சோதியின் வீட்டிற்குப் போயிருக்கிறார்.
பரஞ்சோதி வாடகைக்கு கார் ஓட்டிய வர். ஒரு மகன், ஒரு மகள். மணிவண்ணன் தபால் கந்தோரில் பீயோன். மகள் புளியடி பாடசாலையில் ஓ.எல். படித்துக் கொண்டி ருக்கிறாள். பெரியதம்பி சொன்னார்:
“அன்று மணிவண்ணன் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, சைக்கிளை யும் அவனையும் வானில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள்”.
அடுத்த நாள், பரஞ்சோதியோடு சேர்ந்து பெரியதம் பி சுன்னாகம், மல்லாகம், காங்கேசன்துறை, புன்னாலைக்கட்டுவன் என்று அலைந் திருக் கிறார் கள். ஒரு

இடத்தில் மட்டும் அவனைப் பிடித்துச் சென்றதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் வைத்து விசாரிப்பதற்கு நம்பிக்கையான ஆதாரங்கள் இருப்பதாகவும், எங்கே இருக்கிறான் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் கூறிவிட்டார்கள். தகப்பன் பரஞ்சோதியின் மனம் என்ன நிலையில் இருந்திருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும், என்று எனது மனமும்...,
பெரியதம்பி சொன்னார்: "மணிவண்ணன் பற்றி அவன் அரச விரோதி என்று நிரூபிப்ப தற்கு ஒரு தகவலும் இருக்க முடியாது. இது எங்களுடைய சில காவாலிப் பயல்க ளின், வேலை. வன்மம் தீர்த்திருக்கிறார்கள்.”
அவரைப் பார்த்தேன்; பார்வைக்கு விடையாக விளக்கினார்:
"பரஞ்சோதி மகள் வடிவான பிள்ளை' . “தெரியும்” என்றேன் நான். “அவள் டியூசனால் வரும் போது சில தறுதலைகள் அவளை வம்புக்கு இழுத்தி ருக்கிறார்கள். அவள் வந்து தகப்பனுக்கு சொல்லியிருக்கிறாள். தமையன் இதைக் கேட்டு இரண்டொரு பேருக்கு விளாசியிருக் கிறான்.”
"கொடுக்க வேண்டிய செயல் தானே” என்றேன்
"அதனால் வந்த வினை தான் இது” என்றார் பெரியதம்பி. "ஒருத்தன் நேரடியாக ஆமிக்கு அறிவிப்பதாக எச்சரிக்கை விட்டி ருக்கிறான். ஆனால் மிகவும் துரோகமான முறையில் சோடித்து பெட்டிசம் போட்டிருக் கிறான்கள்.”
"யாராவது பெட்டிசம் போட்டால், விசாரி க்காமல் அடைத்து வைத்திருக்கிறதா, ஒரு வார காலம்?” என்று எனது அபிப்பிரா யத்தை கேள்வியாக்கினேன்.
பெரியதம்பி சிரித்தார். "அதுதான் விசாரிக்கிறார்களாம்” என்று மொட்டையாக பதிலளித்தார். எனது கேள்வியை நினை த்து நானும் சிரிக்கிறேன். ஒரு வாரமா? விசாரணை என்று கூறி மாதக்கணக்காக, வருடக்கணக்காக யுவன் யுவதிகள் காணா மல் போவது நான் படிக்காததா, என்ன?

Page 71
அன்று இரவு எனது மனைவிக்குச் . சொன்னேன்.
"லக்ஸனை யாரோ வளர்ப்பதற்குப் பிடித்துப் போயிருக்கிறார்கள். அதற்கு நல்ல சாப்பாடு வைப்பார்கள். நாங்கள் சைவச் சாப்பாட்டுடன் தானே வளர்த்தோம். அவர்கள் இறைச்சி, மீன் கொடுப்பார்கள்".
"இரவில் நான் வைக்கிற பால் இல்லா மல் படுக்காது. அங்கும் இங்கும் ஓடும்” என்றா மனைவி. -
இறைச்சியும், மீனும் உங்கள் அன்புக்கு நிகராகுமா என்று கேட்பது போல் அது தொனித்தது.
பெரியதம்பியுடன் நான் லக்ஸனைத் தேடிப் போனதை விபரமாகக் கூறினேன். அத்துடன் மணிவண்ணனின் செய்தியை முதல் முதலாக இருவரும் பேசி பரிதாபப் பட்டோம். மணிவண்ணனை எங்களுக்குத் தெரியும். அவன் சகல வேலைகளில் வல்ல வன். ஓய்வு நேரங்களில் எல்லோருக்கும் உதவி செய்பவன். எங்கள் வீட்டிற்கு கிணறு இறைக்க ஒரு தரமும், டி.வி. திருத் துவதற்கு ஒரு தரமும் வந்திருக்கிறான். சனசமூக நிலைய அழைப்பிதழ் கொண்டு வந்து தந்திருக்கிறான். அவன் திருவிழாக் களில் வாகனம் காவுவதைப் பார்த்திரு க்கிறோம். மிகவும் வசீகரமான கம்பீரமான
பையன். பரஞ்சோதி, அவர் மனைவி, அவனின் தங்கை என்ன பாடுபடுவார்களோ? இப்படியாக இன்னும் பல தகப்பன்மார், தாய்மார் எங்கள் கண்முன் தோன்ற, வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
செம்மணி மனித புதைகுழி விடயத்தை யும் அன்று தான் இருவரும் கரிசனையுடன்
மல்லிகை வாழ்த்துக்களைத்
1. எழுத்தாளர் கள், சுவைஞர்கள் மற்ற கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல், ரப தெரிவித்துக்கொள்கிறது.
- ஞாபகத்தில் வைத்திருங்கள். ெ - பிறக்கப் போகின்றது. அதற்கு உ
கொள்ளுங்கள்.

விவாதித்தோம். அது எங்கள் கவலை "யாகத் தோன்றியது.
காலையில் வழமைபோல் முன்கேற் திறக்கவும், பால்காரனிடம் செம்பில் பால் வாங்கவும் சென்றேன். கேற்றைத் திறக்கும் போது, "லக்ஸன் வந்திட்டுது" என்று மனைவி, ஓஹோ என ஆனந்தக் குரல் கொடுத்தா. லக்ஸன் வேலி ஊடாக வந்து, கிணற்றடியில் நின்ற மனைவியை சுற்றி
வலம் வந்தது. மகள், படித்துக் கொண்டி - ருந்தவள் கிணற்றடி நோக்கி ஓடினாள்.
தூரத்தில் கூக்குரல் கேட்டது. வீதிக்குப் போனேன். பக்கத்து மாமிக்கு ஏற்கனவே செய்தி தெரிந்து விட்டது. அவ சொன்னா:
"பரஞ்சோதி வீட்டில்தான் அழுகிறார்கள்.' காலையில் இரண்டு பேர் சீருடையில் வந்து, மணிவண்ணனின் “பொடி” யை வந்து ஏற்றுக்கொண்டு போகச் சொன்னார்க ளாம்”. மணிவண்ணன் வெறும் உடலாகி விட்டான்.
லக்ஸன் ஓடி வந்து எனது குதிக்காலை நக்கிற்று. வாலை ஆட்டி என் னைச் 5 மலலகை 69 சுற்றி வந்தது. குதிக் கால் தொடக்கம் எனது உச்சந்தலை வரை உடல் உணர்வு அற்றது போல் இருந்தது. ஆனால் இரவு என்னுள் ளேயே ஏதோ ஒன்று விழித்திருந்து பேசியது. அது இப்போது மீண்டும் அதே கேள்விகள் கேட்டது.
லக்ஸன் மெல்லமாக என் காலைக் கடித்தது. நான் அதைத் தூக்கி வருடி னேன். என்னுள் இருந்த “அதை” விழித்துப் பேச வைத்தது லக்ஸன் தானே!
தெரிவிக்கின்றது.
அம் மல்லிகை அபிமானிகளுக்கு Dழான் பெருநாள் வாழ்த்துக்களைத்
வகு சீக்கிரத்தில் 21ம் நூற்றாண்டு ங்களை நீங்களே தயார் படுத்திக்
ஆசிரியர் ..

Page 72
சகலவிது உள்நாட்டு 6
புடவை வ மொத்தமாகவும் க மலிவான
பெற்றுக்கொள்ள
CUT PIEC CUT PIEC "CUT PIEC
CUT PIEC MULTY
79, Third Cr
Colomb Tel : 34

தமான வெளிநாட்டு
கைகளை சில்லறையாகவும்
விலையில்
ள நாடுங்கள்
E KADE E KADE E KADE
CE KADE
SHINE -Oss Street,
0 - 11. 12847

Page 73
தலை
இடை
மு. L
ஊதுவத்தி சாம்பிராணி புகை, சுகந்த த்தை வாரி இறைத்தது. பக்கத்து அறை யில் குழுமியிருந்த பெண்கள் தரப்பிலி ருந்து சோகமிழையும் விசும்பல் ஒலி மிகத் துல்லியமாகக் கேட்டது. வருவோர் முகங் களில் பாவனையாகவோ - இயல்பாகவோ - மெல்லிய துயரக்களை படிந்திருந்தது. மையத்து வீட்டுக்கு வந்தவர்கள், மரணம் தனக்கில்லை, என்ற தற்காப்புணர்வோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.
"மரணம் பிறருக்கு வரும்போது சம்பவம் தனக்கு வரும்போது, இழப்பு, என்றெண்ணி மனிதன் பேதலிக்கிறான்”. எப்போதோ படித்த வரிகள், இப்போது மூளையில் இழை பின்னின. இதோ! முன் ஹாலில், நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடப்பவர், மீசை இஸ்மாயில் என, நாமம் கொண்ட எனது தந்தை.
இல்லை! அவர் படுத்துக் கிடக்கவி ல்லை. உயிரற்ற சடலமாக, பிரக்ஞை யற்று மரணித்துக் கிடக்கிறார். நீண்டு நெடுத்த கை, கால்கள், உரமேறிக் கருத்த திண்மையான மேனி - ஆறடி உயரத்தில், பார்த்தவர் பயங் கொள்ளும் முரட்டு ஆகுருதி - அறுபது வயதுவரை அகந்தை யோடு வாழந்தவர் இறுதிக் காலத்தில் மாரடைப்பை வெற்றி கொள்ள இயலாது, ஆடியடங் கி ஜீவனை ஓயவிட் ட வர் . வாப்பாவின் ஜனாஸா தலை முதல் கால் வரை வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்டி ருந்தது. முறுக்கி விடப்பட்ட மேல்மீசை, கம்பீர மாக இன் னம் உயிர் ப் புடன் ஜொலித்தது.
“இரும்பு மனிசன்!, மர்மஅடி வாத்தி

முறை வெளி
ஷீர்
யார்!”, என்றெல்லாம், வாப்பாவைப்பற்றி ஊரில் விதந்து பேசப்பட்டது. இந்த வெற்றுப் புகழாரங்களால், வறுமையில் புழுங்கிய எங்கள் குடும்பத்திற்கு, எந்த நன்மைகளும் தானும், வந்து சேர்ந்து விடவில்லை. முகத்தை மீண்டும் ஒருமுறை கூர்ந்து வெறித்தேன். இவர் மரணிக்க வில்லை. நிர்விசாரமான, அயர்வுத் தூக்கத் தில் லயித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றியது.
வீட்டை, தெருவை, மலவகை 71 மரத்தடியை, எறும்புச் - சாரையாய், பெருங் கூட் டம் சூழ்ந்தி ருக்கிறது. இன்னும்கூட ஒரு வாரிசுக்கான, இறுக்கமான, சோகத்திற்கான கருக்கூட்டல், என்னிடம் சாத்தியமாகவில்லை. ஒரு சாதாரண வெறுமை மட்டுமே, என் அகத்தை ஆக்ரமித்திருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மையத்தைக் குளிப்பாட்டி, கலிமா மொழிந்து, கபன் துணியிட்டு, பலர் புடைசூழ, மையவாடியை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்து விடும். -
தந்தையின் இறுதிக் கிரியைக்கு இத்தனை பெரிய ஜனத்திரளா? நினைக் கவே ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு. இத்தனைக்கும், வாப்பா ஒரு அரசியல் வாதியாகவோ - சமூகவாதியாகவோ வாழ்ந்து மரணித்து விடவில்லை. இஸ்மா யில் வாத்தி, என்ற பெயர் பல இடங்களில் பிரக்தியாதி பெற்றிருந்தது என்னவோ, உண்மை தான். அவர், ஒரு மாஜி சண்டிய ராக சிலம்படி வாத்தியாராக, கலகங்கள் வெடித்தால், பத்துப் பேரோடும் சுழன்ற டித்து வீரத்தை நிலைநிறுத்துபவராக திகழ் ந்தார் என்பது பிரசித்தம். சிலவேளை

Page 74
நியாயத்தின் பக்கமும், சிலவேளை அநியா" யத்தின் பக்கமும், சாரவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கிருந்தது.
வாப்பாவோடு எப்போதுமே எனக்கு உடன்பாடு இல்லை. இஸ்மாயில் வாத்தியி டம், நல்ல இயல்புகளும், வீரமும் மேலோங் கியிருந்ததாக மையத்து வீட்டிற்கு வருகை தந்த சிலர், பேசிக் கொண்டதை என்னால் சீரணிக்க முடியவில்லை. மரணித்துப் போன மனிதனின் பலவீனங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு. அபூர்வமாக இருக்கும், சில நல்ல இயல்புகளை மட்டும் உயர்த்திப் போற்றுவது, நமது சமூக வாழ்வில், நடைமுறையாகிப் போனதா?
அதோ! பள்ளிவாசலிலிருந்து மோதின் ஷா வந்து விட்டார். மையத்தை குளிப்பாட் டும் கைங்கரியம் அறைக்குள் நிகழ்கிறது. மாமா என்னை அவ்வறைக்குள் அழைத்துச் சென்றார். கடமைக்காக என் கைகளினால் உடலின் மீது நீர் ஊற்றினேன். எல்லா வேலைகளிலும் நெருங்கிய, ஈடுபாடற்ற, ஒரு அன்னியத் தனம், என்னில் ஊன்றிப்
போ ய ருப் பதை ,
12 மலலகை கூர்ந்து அவதானிப்ப
வர் களால் உணர்ந்து கொள்ள முடியும்.
நண்பன் வாஞ்சையோடு கைகளினால் தோளை வருடி அழுத்தினான். துயரத்தி ற்கு ஆறுதல் சொல்ல விழைகிறானோ? என, எனக்கு எரிச்சலாய் இருந்தது. ஆனால்
அப்படியில்லை.
"என்ன மச்சான் ஒதுங்கிப் போயிருக் கிறாய்? வாரவங்களை வரவேற்று, ஓடியாடி அக்கறையோடு வேலை செய்ய வேணாமா? ஒரு மகன் வாப்பாவோடு எவ்வளவு பாசமா இருந்திருக்க வேண்டும்?” என் சுயத்தை கலைத்ததில் அவளுக்கு திருப்தி போலும்,
“வரவேற்று உபசரிக்க இது கலியாண வீடு இல்ல மச்சான்!,, இறுதிக்கட்டம், எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓஞ்சிவிடும்!” என்றேன் நான்.
எனது மனப் போராட்டங்களை உணர்ச் சிகளை, இந்த மடையன் எங்கே அறியப் போகிறான்? என்று எனக்குள் கூறிக் கொண். டேன். அவன் என்னை ஒரு வித்தியாசமான் பார்வையால் அளப்பதை என்னால் உணர

முடிந்தது. வாப்பாவை ஒரு உன்னதத் தந்தையாக, என் இதயசாம்ராஜ்யத்தில் சிம்மாசனமிட்டு இருத்த, கடந்த காலக் கொடூரமான காயங்கள் சம்மதிக்கவில்லை. அவை தீக்காயங்களாக ரணமாக, நெஞ்சில் எரிகிறது.
என் உம்மாவின் ஆன்மாவை, காலங் . காலமாக குத்திக் கீறி கூறு பார்த்தவரல் லவா இந்த வாப்பா! மாறாக குடும்ப அங்கத்தவரை, போஷித்துக் காத்து, கருணை சொரிந்த, நல்லிதயம் படைத்த குடும்பத்தலைவன் அல்லவே இவர். மற்றவ ரின் இதயங்களை, சுக்குநூறாய் நொறுக்கி, கோபாக்கினியால் பிறரை அடக்கியாண்ட வர். என் இளமைக் கால வாழ்வேட்டின் பக்கங்களை, புரட்டிப் பார்க்கும் தோறும் வேதனையினால் நெஞ்சு கருகும்.
வயதுக்கு வந்த தாத்தாமார் இருவர் நோஞ்சான் தாய், பராமரிப்பும், பாசமும், கிட்டாமல் நொறுங்கிப் போன நான், எங்கள் நிகழ்காலம் எதிர்காலம் பற்றி எந்தக் கரிசனையுமற்று, பொறுப்பற்ற தனமாக வாழ்வை தொலைத்தவர் உடல் வலிமையும் - கடுமையுமே அவரது பெரும் சொத்தாக கணித்து செயல்பட்டவர்.
தனது வலிமையை சொந்த, தனிப்பட்ட சுகத்திற்காக ஊதாரித்தனமாக செலவிட் டார். அந்த இராஜ தர்பார் என்பது, தினவெ டுத்த ஒரு அசாதாரண உடல் வலிமையை மட்டும் சார்ந்திருந்தது. தொழில் வருவாய், என்று அவர் பெரிதாக எதையும், செய்ய வில்லை. ஒரு சின்ன சைக்கிள் ரிப்பேர் கடை வைத்து, அதில் கிடைக்கும் ஊதிய த்தில் சுயதேவைக்கு மட்டும் போதுமான தாக இருந்தது. இந்த லட்சணத்தில் ஊருக்கு ஊர் வைப்பாட்டிகளும், சூதாட்ட மும், குடியுமாக தட்டிக் கேட்க ஆளில் லாத தண்டல்காரனாக மிளிர்ந்தார்.
“அடே கழுத! படிச்சி, கிழிச்சி, டொக்ட ராகப் போறியாடா? கடேல் வந்து, கைத் தொழில் படிச்சி மனிசனா வாழப் பாருடா”
இந்த வாக்குமூலம் எனது படிப்பில் , எத்தனை கரிசனையிருந்தது என்பதை நிதர்சனமாக்கியது. ஆத்திரத்தால் நொந்து போவேன் நான். தாத்தாமாரும் உம்மாவும் என்னைத் தேற்றி புத்தகம் கொப்பி வாங்கி.

Page 75
பள்ளிக் கூடம் அனுப் பியது இன்னும் நினைவிலிருக்கிறது.
நான் உடைந்து உடைந்து நொறுங்கிப் போன தருணங்களிலெல்லாம், என் தாய் நம்பிக்கை ஒளி பாய்ச்சி உற்சாக மூட்டு வாள். நாங்கள் பசியினால் வாடியிருந்த வேளை, தான் மட்டும் புஷ்டியான ஆகாரம் சாப்பிட்டு உடலை வலுவேற்றிக் கொள் வார். கஞ்சாவும் சாராயமும் அருந்திவிட்டு, கொல்லைப் புறத்தில் நிம் மதியாக உடல்பயிற்சி செய்வார்.
ஒருநாள் மூக்கு முட்டக் குடித்துவிட்டு வந்து உம்மாவின் காதுக்கம்மலை கழற்றக் கேட்டு, ரகளை செய் தார். அது கிடைக்காமல் போகவே, உம் மாவின் முதுகிலும் நெஞ்சிலும் மூர்க்கத்தனமாக ஏறி மிதித்து, தாக்குதல் நடத்தியதை, என்னால் எப்படி மறக்கவியலும்? இந்த அக்ரமங்களும், அடவாடித்தனமும், என் பால்ய காலக் கனவுகளை நிர்மூலமாக்கின,
இன்னுமொரு நாள் - உம்மா கால் வழுக்கி கிணற்றடியில் விழுந்து எலும்பை முறித்துக் கொண்டு வேதனையில் துடிக்க நான் வாப்பாவைத் தேடி ஓடினேன். எங்கும் தேடியும் காணவில்லை. கந்தக் காட்டுக் குள், சீட்டு விளைாயடுகிறார் என்று கேள்வி ப்பட்டு அங்கு சென்றேன். அவர் கூட்டம். கூடி பந்தயத்திற்கு காசு போட்டு சீட்டாடிக் கொண்டிருந்தார். அழுது கொண்டு போய் உம்மா வேதனப்ைபடுவதை சொன்னேன். "நீ போ நான் வாறன்" என்று சொன்னாரே தவிர, இவ்விடயம் தொடர்பாக அவரில் எந்த பாதிப்பும் இருக்கவில்லை.
பிறகு மாமா வந்து உம்மாவை வைத்தி யரிடம் கூட்டிச் சென்றார். தொடர்ந்து மூன்று மாதங்கள் உம்மா நடக்க இயலாது பாயில் கிடந்தாள். வாப்பா இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முன் வரவில்லை. இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்க தைரியமின்றி நாங்கள் மனம் வருந்தி அழுது தொலைத்தோமே தவிர, வேறு எதையும் செய்ய இயலவில்லை.
இத்தனை நடந்தும், இறுதிக் காலங்க ளில் வாப்பா பலவீனப்பட்டுக் கிடந்த போது, அவரைப் பழி வாங்க வேண்டுமென்று. நான் எண்ணவேயில்லை. உம்மாவும் 'சகோதரி

களும் விழுந்து விழுந்து வாப்பாவை உபசரித்தார்கள். என்னால் அது முடியாமல் போனதிற்கு காரணம், எந்த அன்பையும் கனிவையும் தர மறுத்தாரோ, அந்த அன் பின் மகிமையை அவருக்கு கிட்டச் செய் யாது, குற்ற உணர்வு உணர்த்த வேண்டும் என்று, நான் நெகிழ்ந்து விடாது இருந்தேன்.
சொல்லவொண்ணாத துன்பங்களுக்கும், வறுமைக்கும், மத்தியில் ஜி.சி.ஈ. ஒ - லெவல் முடித்தேன். நல்ல பெறுபேறுகளுடன் நான் தேறியதையிட்டு எனது குடும்பம் உவகை கொண்டது. அதைத் தொடர்ந்து ஏதாவது ஒரு தொழில் தேடிக் கொள்ள வேண்டு மென்ற அவா காலவரையின்றி நீண்டு கொண்டு சென்றது.
சிலநாளில் வாப்பா திடீரென்று இல்ல த்தை விட்டு காணாமல் போய் விடுவது ண்டு. எங்கோ நடக்கும் கலவரங்களுக்கு பங்குதாரியாக சகல இராஜமரியாதையுட னும், நண்பர்களால் இவர் அழைத்துச் செல்லப்படுவார். சில வாரங்களில் இரத்தக் காயம், பொலிஸ், ரிமாண்ட் என்ற விருதுக ளோடு வீட வந்து | சேர் வார் . அல்லது
மலேகை வைப்பாட்டிகள் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பணம் தீர்ந்ததும், சோர்ந்த முகத்துடன் வந்து சேர்வார். உம்மா, அவர் மீது அபார அன்பு செலுத்தினார். குற்றங் குறைகளை மனதில் இட்டுக் கொள்ளாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பார்.
அன்றொரு நாள் மாலை மறைந்து இருள் கவியும் வேளை - வாசிகசாலைக் குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்தேன். வீட்டின் மேற்குப்புற மூலையில் சிறு குன்றின் மீது வாப்பா தன்னந்தனியாக குந்தியிருந்தார். கஞ்சாப் புகையின் கடுமை யான கெட்ட வாடையை, காற்று என்முகத் தில் அறைந்துவிட்டு சென்றது. தலை கிறுகிறுத்து வாந்தி வரும் போலிருந்தது. தலையைக் குனிந்தவாறு வீட்டினுள் காலடி வைத்தேன். எனக்குப் பின்னால் விரைந்து வந்த அவர், ஒரு எதிரியை ஏறிட்டுப் பார்ப்பதைப் போல் என்னை முறைத்தார்..
எரியும் இரு கங்குலாக அந்த விழிகள் கனன் றன. வீடு அதிரும் படி குரல் உச்சஸ்தாயில் ஒலித்தது.

Page 76
“அடே சோம்பேறி நாயே!; பொழப்பில் லாம் ஊரைச் சுத்திட்டு வாரே. உனக்கு நேரத்துக்கு நேரம் தின்னப்போட இங்க வக்கில்ல. ஒண்ட உம்மா ஒன்ன நாசமாக் கிட்டா. இந்த வீட்டில், என் கண் காண, இரிக்கப்படாது! எங்க சரி தொலைஞ்சி போயிடு! இல்லாட்டி எனக்கு கெட்ட கோவம் வரும்!”.
- நான் ஆமிக்காரனை கண்ட அப்பாவி யைப் போல், செய்வதறியாது திகைத்து . நின்றேன். வெடிக்கும் என் நெஞ்சை அழுத் திக் கொண்டு குமுறிக் குமுறி அழுதேன். என்னை மூடியுள்ள இருளின் இறுக்கத்தை களைய வேண்டும் என்பதிலி தீவிரமாகச் சிந்தித்தேன். யாரிடமும் சொல்லிக்கொள் ளாமல் இரத்தினபுரிக்கு சென்றேன். என் பால்ய கால நண்பன், என்னை வரவேற்று தங்குவதற்கு வசதி செய்து தந்தான்.
அவனோடு இணை ந்து மாணிக்கக்கல் வியாபாரம் கற்றுக் கொண்டேன். இரண்டே ஆண்டுகளில், அதிர்ஷ்ட தேவதை என்னை ஆட்கொள்ள, நிறைய பொருள் சேர்த்தேன்.
வார பல இலட்சங் கள் மல்லிகை ப ண ம் புரளு ம்
மாணிக்க வியாபாரி யாக, இல்லம் திரும்பினேன். உம்மாயெ ன்னை, கண்ணீர் சொரிந்தவாறு உச்சி முகர்ந்தாள். சகோதரிகள் கட்டிப் பிடித்து ஆரத் தழுவினர்.
வீட்டில் ஒரேயொரு மாற்றம் மட்டும் நிகழ்ந்திருந்தது. சாண்டோ உடம்போடு எதற்கும் அஞ்சா நெஞ்சனாக இருந்த வாப்பா, உடல் ஜீரணித்து பக்க வாதத் தால், படுக்கையில் கிடந்தார். வாழ்விலே முதற்தடவையாக பாசமொழுகும் கண்க ளால் என்னைப் பார்த்தவாறு, "மகன் வா!” என்று சுருதி தேய்ந்த குரலால் விளித்தார்.
மனிதன் உடல்ரீதியாக பலவீனப்படும். போதுதான், உளரீதியான தெளிவு பிறக் குமோ? வாப்பாவின் ஆட்டம் பாட்டமெல் லாம் ஓய்ந்து உடல்நலிந்து உற்சாகமிழ ந்து, சிதைந்து காணப்பட்டார். என்னை
நீங்கள் இந்த நாட்டு எழுத்தாளர்களை உண்:
படைப்புக்களின் நூல்

அருகணைத்து வருடிக் கொடுத்து பாசம் பொழிய விழைந்தார். எனக்கும் அவருக்கு மிடையில் வளர்ந்திருந்த இரும்புச்சுவர் வளைந்து கொடுக்கவில்லை. தள்ளி நின்று, பிற நோயாளி ஒருவரைப் பார்ப்பதைப் போன்ற பாவனையில் நானிருந்தேன். வாப் பாவுக்கு தேவையான மருந்து, போஷாக் குணவு உடை சகலதையும் வாங்கிக் கொடுத்தேன். அவர் தரமறுத்த அன்பினை என்னிடமிருந்து மட்டும் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? என்ற நிலைப்பாடே என்னுள் இன்னும் வளர்கிறது. தாத்தாமார் கள் இருவரையும், நல்ல இடத்தில் கலியாணம் செய்து கொடுத்து விட்டேன்.
உம்மாவின் நேரங்காலம் பொழுதெல் லாம் வாப்பாவை உபசரிப்பதிலேயே கழிந் தது. வாப்பாவின் ஆவி பிரியும் போது, உம்மாவும் தாத்தாமாரும் அவரையணைத் துக் கொண்டு கதறியழுதனர். நான் ஒரு பார்வையாளனாக சற்று விலகி நின்று மெளனம் சாதித்தேன். பாசத்தையும் நெருக்கத்தையும் அவர் என்னிடமிருந்து எதிர்பார்த்து அது கிட்டாமலே இறுதியில் கண் மூடினார். பிடிவாதமிக்க தந்தைக்கு மகனாக பிறந்ததினாலோ என்னவோ நான் இறுதிவரை நெகிழ்ந்து கொடுக்காத கல்லாக இருந்தேனோ? இறுதி மூச்சு பிரியும் போது,
உம்மாவின் இறைஞ்சுதலுக்காக, அவர் உடல் தொட்டு, கலிமா சொல்லி நெஞ்சில் ஊதினேன். வாப்பா! உங்கள் பொறுப்புகள் எல்லாம் நான் செய்து முடித்து விட்டேன். இனி நீங்கள் நிம்மதியாக" கண் மூடலாம். என்று காதருகில் குனிந்து சொன்னேன். வாப்பாவின் ஆவி பிரிந்தது.
இதோ - ஷஹாதத் கலிமாவுடன் மையத்து ஊர்வலம் புறப்பட்டு விட்டது. வீட்டுக்குள் இருந்து பெண்கள், வெடித்துக் குமுறி அழுவது கேட்டது. வாப்பாவின் சந்தூக்கின் ஒரு முனையை தோளில் சுமக்கிறேன். சுமையாகவோ - பாரமாகவோ என்னில் உணர்த்தவில்லை. மனம் மட்டும் அழுந்திக் கனக்கிறது."
மையில் நேசிப்பவர்களானால் இந்த நாட்டுப் களை வாங்குங்கள்.

Page 77
மN90கபUந்தல்
வெளிய
பித்தன் கதைகள் - கே.எ (சிறுகதைத் தொகுதி) மல்லிகை முகங்கள் - டொ (65 தகைமை சான்றவர்களில்
அந்நியம் - நாகேசு தர்மலி (சிறுகதைத் தொகுதி) தலைப் பூக்கள் - டொமினிக் (55 மல்லிகைத் தலையங்கம்
விடை பிழைத்த கணக்கு - (சிறுகதைத் தொகுதி)
மாத்து வேட்டி - தெணியான் (சிறுகதைத் தொகுதி)
அனுபவ முத்திரைகள் - டொமின் (வாழ்க்கை அனுபவங்கள்)
ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் கு (பல்வேறு பேட்டிகள்) மீறல்கள் - மு. பஷீர் (சிறுகதைத் தொகுதி)
10. எங்கள் நினைவுகளின் கைலாசம்
(தொகுப்பு நூல்)

201 - 1/1, Sri Kathiresan St. Colombo - 13. T.Phone : 320721
பீடுகள்
க. எம். ஷா
மினிக் ஜீவா ன் அட்டைப்படத் தகவல்கள்)
ங்கம்
5 ஜீவா | ங்களின் தொகுப்பு நூல்)
திக்குவல்லை கமால்
ரிக் ஜீவா
எரல் - டொமினிக் ஜீவா
பதி - டொமினிக் ஜீவா

Page 78
11. எண்பதுகளில் மல்லிகை வி
(தொகுப்பு நூல்)
12. டொமினிக் ஜீவா - சிறுகதை
(தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிற தொகுத்தளித்தவர் டொமினி
13. ஒரு தேவதைக் கனவு - 6
(சிறுகதைத் தொகுதி) 14. தெரியாத பக்கங்கள் - சுத
(சிறுகதைத் தொகுதி)
15. உணர்வின் நிழல்கள் - யே
(சிறுகதைத் தொகுதி) - 16. தூண்டில் - டொமினிக் ஜீ
(கேள்வி - பதில்)
அந்தக் காலக் கதைகள் -
(நடைச் சித்திரம்) 18. நினைவின் அலைகள் - எ
(தன் வரலாற்று நூல்)
19. பாட்டி சொன்ன கதை - 1
(சிறுவர் இலக்கியம்) 20. முன்னுரைகள் - சில முகன்
21. பத்தரே பிரசூத்திய
(சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பா 22. அல்சேஷனும் ஒரு பூனைக்
(சிறுகதைத் தொகுதி)

மெர்சனங்கள் - டொமினிக் ஜீவா
தகள் 3கதைகளின் தொகுப்பு)
க் ஜீவா
கெக்கிராவ ஸஹானா
காராஜ்
மாகேஸ்வரி சிவப்பிரகாசம்
பா
- தில்லைச் சிவன்
ஸ்.வீ. தம்பையா
ஒருகபூபதி
புரைகள் - டொமினிக் ஜீவா
பட டொமினிக் ஜீவா சிறுகதைகள்) க்குட்டியும் - தி. ஞானசேகரன் *

Page 79
மணிக்கொடி
சி.சு.செ.
- தெளிவத்தை
மணிக்கொடிக் குழுவினரில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட சி.சு.செல்லப்பா அவர்கள் தனது எண்பத்தி ஆறாவது வயதில் சென்னையில் டிசம்பர் 1998ல் மரணமாகிவிட்ட செய்தி தமிழ் இலக்கிய உலகைப் பாதித்த ஒரு சோகமான செய்தி!
தமிழ் இலக்கியத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சி.சு.செல்லப்பா வின் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பேதான்!
1912ல் மதுரை ஜில்லா வத்தலக்குண் . டில் பிறந்தவர் செல்லப்பா. தன்னுடைய பதினெட்டு வயதில் பி.ஏ. மாணவனாக இருந்த காலத்திலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, இயக்கக்கூட்டம், மறியல், சிறை வாசம் என்று காந்தீயத்தி லும் ஆழமான நம்பிக்கை கொண்டவராக . இருந்தவர். வாழ்ந்து காட்டியவர்.
பிரசண்ட விகடன்; ஆனந்தவிகடன் ; கலைமகள்; போன்ற பத்திரிகைகள் வெளிவந்த காலமும் அதுவே. அந்த முப்பதுகளின் ஆரம்பத்தில் மாதவய்யாவின் குட்டிக் கதைகள் ; வ.வே.சு.ஐயரின் "குளத்தங்கரை அரசமரம்” பி.எஸ்.ராமையா வின் ஆனந்தவிகடன் சிறுகதைகள் ஆகியவற்றைப் படித்த ஆர்வத்தில் கதை எழுதத் தொடங்கி ஆனந்த விகடனுக்கு அனுப்பி பிரசுரமாகாமல் அது திரும்பி வந்த பசுமையான நினைவுகளை எல்லாம் தன்னுடைய சுபமங்களா பேட்டியில் இரைமீட்டுப் பார்த்திருக்கின்றார் செல்லப்பா.
1933ல் மணிக்கொடி வந்தது. ஆனாலும் மணிக்கொடிக்கு எழுத வேண்டும் என்னும் நினைவோ ஆர்வமோ இவருக்கு வரவில்லை. ஆனந்தவிகடனுக்குத்தான் எழுதிப் பார்த்திருக்கின்றார். ஆனந்தவிகடன்

எழுத்தாளர்
இல்லப்பா
5 ஜோசப் -
திருப்பி அனுப்பிய கதையைக் கூட மணிக்கொடி க்கு அவர் அனுபவில்லை. மணிக்கொடிக் குப் பிறகு வரத் தொடங்கிய சங்கு சுப்பிர மண்யம் அவர்களின் "சுதந்திரச் சங்கு" விற்கே ஆனந்தவிகடன் திருப்பி அனுப்பிய அந்த "மார்கழி மலர்" என்னும் கதையை அனுப்பிவைத்தார்.
ஒரு சில மாற்றங்கள் திருத்தங்களுடன் அந்தக் கதை "சுதந்திரச் சங்கு" வில் பிரசுரமான பொழுது பெரிதும் மகிழ்ந்து போனவர் இவர்.
பி.எஸ்.ராமையாயின் பழக்கம் ஏற்பட்ட பின் * மலலகை 77
ஆர்வத்துடன் சிறு கதைகள் எழுதத் தொடங்கிய இவர், சுதந்திரச் சங்கு, கலைமகள் ஆகியவற்றில் கதைகள் எழுதினார்.
மணிக்கொடியின் ஆசிரியர்ப் பொறுப்பை பி.எஸ்.ராமையா ஏற்றபின் வெளிவந்த - முதல் மணிக் கொடி இதழிலேயே செல்லப்பாவின் 'சரசாவின் பொம்மை' என்னும் சிறுகதை வந்தது. பலரின் கவனத்தையும் பெற்றது.
செல் லப் பாவைப் பொறுத் தவரை. சிறுகதைக்கு முதல்வர் பி.எஸ்.ராமையா தான். நாவலுக்குக் கல்கி தான்! முந்தி இருந்ததைவிட அவ்வத் துறைகளை நய மாக்கிக் காட்டியவர்கள் அவர்கள் என்ப தும், பின்னால் வந்தவர்கள் தரமானவர்க ளாக பாதிப்பை ஏற்படுத்தியவர்களாக இருக்கலாம்; அந்தப் பாதிப்பிற்கும் தரத்துக்கும் தளம் இட்டவர்கள் இவர்கள் என்பதும் செல்லப்பாவின் கணிப்பு.
ராமையாவுடனான பழக்கமே இவரின் படைப்புத்திறமையை வெளிக் கொணர ஒரு

Page 80
சக்தியாக இருந்திருக்கிறது. சூழ்நிலை, பாத்திர சிருஷ்டி ஆகிய அம்சங்களை தனது படைப்புக்களில் வெற்றிகரமாகக் கையாண்டவர் இவர்.
குழந் தைகளைப் பாத் திரமாகக் கொண்டும் நிறையச் சிறுகதைகளைப் படைத்திருக்கின்றார். சரசாவின் பொம்மை: நொண்டிக் குழந் தை; குருவிக் குஞ் சு; போன்றவை குழந்தைகளின் நுட்பமான மன உணர்வை வெளிக்காட்டும் படைப்புகளாக
அமைந்தவை.
“சரசாவின் பொம்மை” என்னும் பெயரி லேயே ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளி வந்துள்ளது. ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் ஆரம்பத்திலும் சரசாவின் பொம்மை; மணல்வீடு; அறுபது ஆகிய சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்தன.
புதுமைப்பித்தன் காலத்திலேயே சிறு கதைகள் எழுதியவர்; நல்ல சிறு கதை களை தமிழுக்குத் தந்தவர் என்றாலும் சிறுகதை என்கின்ற இலக்கிய வடிவத்து
டன் புதுமைப்பித்தன்; 78 மலலகை கு.ப.ரா; மெளனி
போன்றோரை இணை த்துப் பார்ப்பதைப்போல் செல்லப்பாவை பார்க்க முடிவதில்லை.
சிறுகதையில் ஆரம்பித்து நாவல் எழுதத் தொடங்கி, எழுத்து இலக்கியம் என்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டா லும் அவர் வெற்றி பெற்றது இலக்கியத் திறனாய்வினால் தான். திறனாய்வுக்கென்றே அவர் பத்தாண்டு காலம் நடத்திய "எழுத்து” வையும் சி.சு.செல்லப்பாவையும் விட்டு விட்டு இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத முடியாது என்பது மட்டும் நிச்சயமானது.
1950களின் மத்தியில் வெளிவந்த இவருடைய "வாடிவாசல்” நாவல் ஒரு காலத்தை வென்ற படைப்பு. இன்றைய இலக்கிய சஞ்சிகைகள் கூட இது ஒரு இறவாப்படைப்பு என்னும் புகழாரத்துடன் இந்த வாடிய வாசலை மறுபிரசுரம் செய்து மகிழ்கின்றன.
ஸ்பெயின் தேசத்துக்கே உரித்தான ஒரு கலை அவர்களுடைய வீரவிளையாட்

டான BULL FIGHT என்பது. அதே போல் பாண்டிய நாட்டுக்கே உரித்தான கலை ஜல்லிக்கட்டு. துணிச்சலும், வீரமும், ஆவே சமும், பெருமையும் கலந்த ஒரு வீர விளை யாட்டு இந்த காளை பிடிக்கும் ஜல்லிக் கட்டு. மதுரை ராமநாதபுரம் பகுதிகளில் இன்றைக்கும் நடக்கும் வீர நாடகம் இது.
மாட்டின் கொம்புக்கும், மனிதனின் கரங் களுக்கும் நடக்கும் மரணப் போராட்டமான இந்த ஜல்லிக்கட்டை வைத்து எழுதப்பட்ட கதை இந்த வாடிவாசல்.
நாவலைப் படித்து மூடி வைத்த பிறகும் அந்த மாடும்: மாடணையும் மனிதனும், வாடி வாசலும் நம் மனதில் வந்து கொண்டே இருக்கும்.
இவருடைய இன்னொரு நாவலான “ஜீவனாம்சம்” இவர் வெளியிட்ட எழுத்து வில் தொடராக வந்து பிறகு எழுத்துப் பிரசுரத்திட்டத்தின் மூலம் 62 ல் நூலுருப் பெற்றது.
அண்மையில் நூலாக வெளிவந்த ”சுதந்திர தாகம் " இவருடைய இலட்சியப் படைப்பு. 1979ல் எழுதத் தொடங்கி பின் விடுபட்டுப் போய் பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதி முடித்த நாவல் இது. மூன்று பாகமாக வெளிவந்திருக்கி றது. ஒருகதை போல் சொல்லப்பட்ட வரலாறு இந்த நூல். இராமாயணம், மகா பாரதம் இரண்டுக்கும் அடுத்ததாக “சுதந்திர தாகம்” இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. "இரத்தமும் சதையுமாக ஈடுபட்ட வாழ்வு இது" என்று அவரே இந்த நாவல் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
ஒரு சிறுகதை ஆசிரியராகவோ நாவலா சிரியராகவோ சி.சு.செல்லப்பா வெற்றியடை யாவிட்டாலும் அவருடைய இலக்கிய வெற்றிக்கும் இன்றியமையாத் தன்மைக்கும் வித்திட்டு வளர்த்த பெருமை அவர் வெளி - யிட்ட விமர் சன ஏடான எழுத்துக் கே உரியது.
"முழுக்க முழுக்க கருத்து ஆழமும், கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரி கையை இந்தப் பாமரப் பிரியமான பத்திரி கைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு

Page 81
சோதிக்கிற முயற்சி தான். ஆனால் இத்தகைய ஒரு முயற்சி தற்போதைய காலகட்டத்தில் அவசியம் தேவையும் தான்..." என்று ஆரம்பிக்கும் ஒரு நீண்ட தலையங்கத்துடன் எழுத்தின் முதல் இதழ் 1959 ஜனவரியில் வெளிவந்தது.
1937ல் மணிக்கொடி; பிறகு பாரததேவி; சந்திரோதயம், தினமணிக்கதிர் என்று 1953 வரை பத்திரிகைகளுடன் இணைந்து பத்தி ரிகைகளுக்காகவே உழைத்து பழக்கப் பட்டு அனுபவம் பெற்றவர் திரு. செல்லப்பா. ஒரு ஆறு வருடம் போல் எந்தப் பத்திரிகை யுடனும் தன்னை சம் மந் தப் படுத்திக் கொள்ளாமல் சுதந்திரமாக இருந்த அவர் திறனாய்வுகள் பற்றி ஆங்கிலத் தில் நிறையப் படித்துக்கொண்ட காலமும் இந்த ஆறு வருட இடைவெளியில் தான் என்று கூறியுள்ளார். அதன் பிறகே விமர்சனத்துக் கென்ற தனி ஏடாக எழுத்தை ஆரம்பித்தார்.
க.நா.சு. வைத் தவிர்த்து மணிக்கொடிக் காரர் எவருக்கும் விமர்சனத்தில் பாதிப்பே இல்லை. அக்கறையே இல்லை. ஒரு படைப்பு வெளிவந்தால் அதைப் படித்தவர் அந்தப் படைப்புப்பற்றி, அதன் தரம் பற்றிப் பேச வேண்டாமா? அது தன்னை எப்படிப் பாதித்தது, எப்படி அதை நான் ரசித்தேன் என்று சொல்லத் தெரிய வேண்டாமா?
1934ல் மணிக்கொடி இயக்கம் ஆரம்பித் தது. 1959க்கு இருபத்தைந்து வருடம் முடிகிறது. இந்த 25 வருடத்தில் சிறுகதை எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறது. எத்தனை கிராக்கி, எத்தனை இயக்கம். இதையெல்லாம் யாராவது கவனிக்க வேண்டாமா? யாருக்குமே விமர்சனத்தில் ஈடுபாடு இல்லை. அபிப்பிராயம் சொல்வது கூடக் கிடையாது. அதற்காகவேதான் எழுத்தை ஆரம்பித்தேன் என்று கூறுகின்றார் சி.சு.செல்லப்பா.
விமர்சனத்துக்காகவென்றே ஆரம்பித்த இந்தப் புதுமை இலக்கிய மாத ஏடு புதுக்கவிதையை ஒரு இயக்கமாகவும் நடத்திக் காட்டி சாதனை புரிந்தது.
சுவடு தெரிகின்ற தடத்தில் செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளை விரிவடையச்

செய்ய முயன்றவர்களையே சோதனைக் காரர் என்று சொல்கின்றோம். சோதனை செய்து பார்ப்பவர்களால் தான் இலக்கியமே வளர்ந்திருக்கிறது. இலக்கியத் தரமான எத்தகைய புதிய சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும் என்னும் ஆசிரியரின் கொள்கைக் கேற்ப கவிதையின் புதிய சோதனை முயற்சியான புதுக்கவிதையை எழுத்து பலமாக ஆதரித்தது.
புதுக்கவிதை கேலி செய்யப்பட்ட அந்த அறுபதுகளின் ஆரம்பத்தில் புதுக்கவிதைக் கான ஒரு ஆய்வு விமர்சனப் போராட்டம் நடத்தியவர் எழுத்தின் ஆசிரியர். ஒரு நவீன இலக்கிய வகையாகப் புதுக்கவிதையை ஏற்றுக் கொள்ள அரும்பாடுபட்டவர் இவர்.
பெட்டிக்கடை நாராயணன் என்னும் பிச்ச மூர்த்தியின் கவிதை எழுத்து முதல் இதழிலேயே பிரசுரம் பெற்றது.
> ஈழத்து இலக்கியம் பற்றியும் எழுத்தாள ர்கள் பற்றியும் செல்லப்பா நன்கு அறிந்தவ ராகவும் நல்லபிப்பிராயமும் கொண்டவராக
வுமே இருந்திருக்கின்றார்.
மலலகை 79 1959 இறுதியிலும் 60 களின் ஆரம்பத்திலும் இலங்கை வந்திருந்த கங்கை ஆசிரியர் பகீரதனும், கல்கியின் பார்த்தசாரதியும் தெரிவித்த கருத்துக்களுக்கு இங்குள்ள எழுத்தாளர் கள் தெரிவித்த எதிர்க்கருத்துக்களையும் கொதித்தெழுந்த விவகாரங் களையும் முக்கிய இடம் கொடுத்துப் பிரசுரித்திருந் தது எழுத்து.
பேராசிரியர் சிவத்தம்பி, தில்லைநாதன், சிவகுமாரன், சமீம் போன்றவர்களின் எதிர்க் கருத்துக்களை வெளியிட்டு "பத்து வருடம் பின் தங்கியவர்கள்” என்றும், "நாங்கள் குருக்கள் நீங்கள் சிஷ்யர்கள்” என்றும் பேசியவர்களிடம் பத்து வருடம் வயது குறைந்த தம்பிகள் இதைக் கேட்கின்றார் கள் பதில் கூற சக்தி இருக்கிறதா உங்களிடம் என்று சாடியிருந்தது எழுத்து.
அமரர் கைலாசபதி; ஏ.ஜே.கனகரத்னா ஆகியவர்கள் மரகதத்தில் எழுதிய தேசிய இலக்கியம் தொடர்பான கட்டுரைகள்:
மே புதுமை இலக்கியத்தில் வெளிவந்த

Page 82
சி.சு.செல்லப்பாவுக்கு மறுப் பெழுதிய பேராசிரியர் சிவத்தம்பியின் கட்டுரை- -
கலைச் செல்வியில் வெளிவந்த "கதாசம்பவ விந்தும் பிரகரணமும் என்னும் எஸ் பொ.வின் கட்டுரை, ஈழத்துச் சோமுவின் “இலங்கை இலக்கிய உலகம்" என்னும் கட்டுரை -
வீரகேசரியில் வெளிவந்த ஈழம் தந்த இலங்கையர் கோன் மற்றும் இலக்கியக் குணமாய்வு சர்ச்சை தொடர்பான ஸ்ரீதரனின் கட்டுரை
தினகரன் வார மஞ்சரியில் வல்லிக்கண் ணன் எழுதிய பேனாப் பிரமாக்கள் என்னும் எழுத்தாளர் அறிமுகக் குறிப்புக்கள் போன்றவைகள் எழுத்தில் மறுபிரசுரம் பெற்றன.
நமது படைப்பாளிகள் அகஸ்தியர், முருகையன் போன்றோர் எழுத்துக்கெனவே எழுதிய படைப்புக்களை விடவும் இந்த மறுபிரசுரங்களே திரு.செல்லப்பா ஈழத்து இலக்கியங்களை எவ்வளவு நுண்ணியமா
மலலகை கக் கவனித்து வந்தி
'ருக்கின்றார் என் ப தைக் காட்டுகின்றன.
80
இலங்கையர் கோன் மறைந்தபோது ஆசிரியத் தலையங்கத்துக்கு அடியில் எழுத்து இப்படிக் குறிப்பெழுதியிருந்தது.
"ஈழத்தின் முதல் தர எழுத்தாளர்களின் ஒருவரும் சிவஞானசுந்தரம் என்னும் இயற் பெயர் கொண்டவருமான இலங்கையர் கோன் காலமாகிவிட்ட செய்தி இப்பொழுது தான் கிடைத்தது. இலங்கையர் கோன் மணிக்கொடிக் காலத்தவர். மணிக்கொடி யில் குறிப்பிடும்படியான கதைகள் எழுதிய வர். மணிக்கொடி தமிழ்நாட்டில் ஒலித்த போது ஈழத்தில் எதிரொலி கிளப்பின் முதல் வர்களில் ஒருவரான அவரை தங்களில் ஒருவராகவே உணர்ந்து மணிக்கொடிக்காரர் கள் பேசி வந்திருக்கின்றனர். சென்ற மாதம் அவர் வீரகேசரியில் எழுதியிருந்த "மச்சாள்” என்னும் கதையும் குறிப்பிடத்தக்கதுதான். இதுவே அவர் எழுதிய கடைசிக் கதையா கவும் இருக்கலாம். அவர் மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது ஈழத்து இலக்கிய உலகம். தமிழ் இலக்கிய உலகம். இந்த

இழப்பு பெரிசுதான் (1961 டிசம்பர்: எழுத்து - 36)
இலங் கை எழுத்தாளர் களுடனான அவரது நெருக்கத்தையும் கவனத்தையும் இது காட்டுகிறது.
செல்லப்பாவின் மரணம் நமக்கும் ஒரு இழப்புத்தான்.
மெளனி இறந்த போது தனது கடுகுச் : செய்தி மூலம் இரண்டு வரியில் செய்தி தந்த குமுதம் இவருடைய மரணத்தை படத்துடன் ஒரு பக்கச் செய்திக் குறிப்பாக எழுதி இருக்கிறது.
"வானொலியில் அந்த எழுத்தாளரின் நாவலை நாடகமாக ஒலிபரப்பினார்கள். கேட்டதும் நொந்துபோனார் அவர். நாடகத் துக்காக இருநூறு ரூபாய் செக் அனுப்பி இருந்தார்கள். எனது கதையை நாடகமா. க்கி நன்றாகக் கொலை செய்திருந்தீர்கள். அதற்கான ஈமச்சடங்கிற்கு இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்னும் குறிப்புடன் செக்கைத் திருப்பி அனுப்பி விட்டார். அவர் தான் சி.சு.செல்லப்பா.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ராஜராஜன் விருதை இருபது பேருக்குப் பகிர்ந்தளித்தது. இவரும் அதில் ஒருவர். உடனே வாங்க மறுத்து செய்தி அனுப்பிவி ட்டார். கதர்ச்சட்டையுடன் ஒல்லியான உடம் புடன் இப்படிக் கறாராக வாழ்ந்தவர் சென்ற வாரம் சென்னையில் மறைந்து விட்டார்.
மனைவியின் எழுபது பவுண் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்று பதின்மூன்று வருடங்களுக்கு மேல் சிரமப்பட்டு இவர் நடத்திய இலக்கியப் பத்திரிகை எழுத்து.
பெசன்ட் நகர் மின்சாரச் சுடுகாட்டில் எலும்புகள் துருத்தின்படி அவரது சடலம்' இருக்க மனம் வெதும்பினபடி இரங்கலைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள் சில எழுத்தா ளர்கள். செல்லப்பா எழுதி இருப்பவை 40 புத்தகங்கள். வெளிவராமல் இருப்பவை இருபது.
சுதந்திர தாகம் புத்தக லைப்ரரி ஆர் டருக்காக வயசான நிலையிலும் அலைந்து திரிந்தார். கிடைக்கல்லை.

Page 83
"எப்பப் பார்த்தாலும் எழுதிக்கிட்டே, எனக்கு ரிட்டயர் மென்டே இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்த அப் பா செத்து ரிட்டயர்ட் ஆகி இருக்கார்” என்று நெகிழ்வுடன் பேசினார் அவரது மகன் .
கடைசிவரை காந்தீயவாதியாகவே பிடிவாதமாக இருந்து மறைஞ்சுட்டார் என்ற குரல் நடுக்கத்துடன் விறைத்திருந்த சடலத் திற்கு தேசியக் கொடியைப் போர்த்தினார் ஒரு முதுமையான தியாகி.
சிலரை மூச்சு நின்றுபோன பிறகே கெளரவப்படுத்துகின்றோம். செல்லப்பாவும் அதற்கு விதிவிலக்கல்ல. (குமுதம் 31 12-1998)
விருதுகள் பரிசுகள் ஆகியவற்றை பிடிவாதமாகவே ஏற்க மறுத்து வந்த இவருக்கு இந்திய சாகித்திய மண்டல் விருது கூட வழங்கப்படவில்லை.
சரசாவின் பொம்மை அல்லது ஏதாவ தொரு சிறுகதைத்தொகுதி: வாடிவாசல் நாவல்: தமிழ்சிறுகதை பிறக்கிறது - ஆய்வு நூல்: படைப்பியல் - இலக்கிய இயல் பற்றிய கட்டுரைகள் என்று எதற்காவது கொடுத்திரு க்கலாம். தகுதி இல்லாத யார் யாருக்கோ வெல்லாம் கொடுத்திருக்கின்றார்கள் இப்போது “சுதந்திர தாகம்” வந்திருக்கிறது அவரும் செத்துப் போய் விட்டார். ஏதாவது நடக்கிறதா என்று பார்ப்போம்.
விளக்கு என்னும் பெயரில் தமிழ் இலக்கிய மேம்பாட்டு நிறுவனம் ஒன்று
மல்லிகை ஆசிரிய சுயசரிதை -
எழுதப்படா வரையப்ப
புத்தகமாகத் தயார தேவையானவர்கள் |
சலுகை வி ை இது ஒரு மல்லின. அது இங்க பார்க்கலாம்

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சிலரால் அமைக்கபட்டுள்ளது. தற்காலத் தமிழ் இலக்கியத் துக்கு குறிப் பிடத் தக்க பங்களிப்புச் செய்திருக்கும் இலக்கியவாதி ஒருவருக்கு "புதுமைப்பித்தன் இலக்கியப் பரிசு ரூ. 25000/- (இருபத்தையாயிரம் ரூபாய்) வழங்குவது என்று விளக்கு முடிவு செய்து அதன்படி அவர்களது முதல் தெரிவு (1994) சி.சு.செல்லப்பா.
இந்த விபரம் கிடைத்ததும் சி.சு. செல்லப்பா அவர்களுக்கு இப்படி எழுதினா ராம். "எனக்கு இதெல்லாம் ஒன்றும் வேண்டாம். என்னுடைய புத்தகம் ஒன்றை வெளியிட்டுக் கொடுத்தீர்கள் என்றால் அதுவே நீங்கள் எனக்களிக்கும் பரிசு” என்று.
இருபதாம் நூற்றாண்டுக்கான தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு என்ன என்பதை யார் செய்யப் போகின்றார்கள். 1904 ல் பாரதி எழுதிய முதல் தற்காலக் கவிதை யுடன் புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம் ஆகிய இலக்கியத் துறைகளில் அளவு ரீதியாகக் கணக்கற்று வந்திருக்கின்றன. தர ரீதியாக எத்தனை மிஞ்சும், எந்த அளவுக்கு சாதனை ஏற்பட்டு ள்ளது என்பதை எல்லாம் யார் செய்யப் போகிறார்கள்? என்று ஏங்கிய உள்ளம் அவருடையது. அந்த ஏக்கத்துடனேயே இருபதாம் நூற்றாண்டு முடியப்போகும் வேளையில் செத்துப் போய் விட்டார் செல்லப்பா.
மர் டொமினிக் ஜீவாவின் தன் வரலாற்று நூல்
த கவிதைக்கு டாத சித்திரம்
ாகிக் கொண்டிருக்கிறது. பதிவு செய்துகொள்ளலாம்.
லயில் கிடைக்கும். மகப் பந்தல் வெளியீடு சம், டெ

Page 84
பெரிய சாதனை இந்த மன மேலாக ஒரு சிற்றிலக்கி
நடத்திவருவது என பார்க்கவே மு சாதனைகள்
மல்லிகையின் 34 வது ஆண்டு
வாழ்த்து
ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, கே. கே. எஸ். றோட், யாழ்ப்பாணம்.

ரணில் 33 ஆண்டுகளுக்கு
ப ஏட்டைத் தொடர்ந்து ர்பது நினைத்துப்
டியாத அசுர ரில் ஒன்று!
மலருக்கு எமது மனமார்ந்த க்கள்!
லங்கா புத்தகசாலை, F.L 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, கொழும்பு - 12. தொலைபேசி : 341942

Page 85
- பணப்பப் பட்டி 11. - பரிணாமம் பெறும் 1 பரிணாமம் பெறும் ப பரிணாமம் மொ. பாலக் பரிணாமம் பெறும் 11 பரிணாப் டாப் ப
மனித நேயமென்ற பதம் தற்பொழுது மிகவும் கூடுதலாகப் புழக்கத்தில் இருப்ப தைக் காணலாம். ஆனால் அந்தளவுக்கு அடுத்தவனை நேசிக்கும் பக்குவம் மனித னில் செறிந்துவிட்டதோவென்பது சந்தேகத் திற்குரியதே. இன்றுவாழ் மனிதர்கள் பல வகைகளில் கூறுபட்டுள்ளனர். இதனால் மனிதநேயம் வெறும் பேச்சோடு சுருங்கிவிட் டது. மனிதன் தானே விதைத்ததைத் தானே அறுத்துக் கொண்டிருக்கிறான்.
இந் தச் சாபக் கேடான நிலைக்கு மனிதனைத் தள்ளியவைகளுள் சாதிப் பாகுபாடும் ஒன்றாகும். சாதிக் கொடு மைகள் நேற் றைய மனிதனாலும் உணரப்பட்டன. இன்றைய மனிதனாலும் அனுபவிக்கப்படுகிறது. இது நாளைய மனிதனையும் பிடித் தாட் டும் என்ற உணர்வும் எழுகின்றது. தமது சுய நிர்ணயங்களுக் காக மக்கள் வியூகமாகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இன, மொழி ஆகியவற்றின் மேம்பாடுகளை வளர்த்தெடுக்க கிளர்ச்சிகள் நடந் து கொண் டிருக் கின்றன. அதே நடைமுறைகள் சாதிக் கொடுமைகளையும் முறியடிக்க அகலக்கால் பரத்தி உள்ளன.
ஈழமண்ணிலும் சாதி வெறி சன்னதமாடு கின்றது. ஆலயங்களிலும், பொது இடங்க ளிலும் எம்மவன் தன் இனததையே தான் புசிக்கும் மிருகவெறியில் இயங்கிக் கொண்டி ருக்கிறான். தீண்டாமை 'ஓகோ' வென நடைமுறைப் படுத் தப் படுகிறது. இதற்கான எதிர்க் குரல்களும் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றன.
குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்த பஞ்சமர் கள் என்றுமே தங்களது கொத்தடிமைக ளாக வாழவேண்டுமென்பது உயர் வர்க்கத்

சிடம் இல்க்ம் அந்த இலக்கம் 1 ஞ்சமர் இலக்கியம் சிங்கம் - இலக்கியம்
சமய இலக்கியா சமர் இலக்கம் தமிழர்களது நித்திய பிரார்த்தனை. ஆனால் 'இவர்களது கொடுமைகளைப் பஞ்சமர்க ளால் சகிக்கமுடியவில்லை. தமக்கென் றொரு வாழ்வுதான் இல்லாது போனாலும் தமது தன் மானத்தை இழக்கக்கூடாதென நெஞ்சார உணர்ந்து கொண்ட பஞ்சமர்கள் தமது எஜமானர்களை எதிர்க்கத் தொடங்கி னர். இது உயர் குலத்தோருக்கும் பேரிடி யாக விழுந்தது.
பஞ்சமர்களது விழிப்பிற்கு உந்து சக்தி யாக இருந்தவைகளில் இலவசக் கல்வியும் ஒன்றாகும். பஞ்சமர்கள் பரம்பரை ஆண்டிக ளாகவே இருந்தவர் கள். பெரும் முதலீடு : மலலகை 83 | செய்து கல்வியைப் பெற வக்கற்றவர்களாக இருந்த அவர்களு க்கு இலவசக் கல்வி வரப்பிரசாதமாக இருந்தது. இதன் எதிர்காலப் பயனை தீர்க்கதரிசனத்தோடு உணர்ந்து கொண்ட பஞ்சமப் பெற்றோர் சிலர் இதன் முழுப்பய னையும் தமது பிள்ளைகள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர். இந்த வகை யில் அறிவு நீர் வார்க்கப்பட்ட பின்னர்தான் பஞ்சமனுக்கு ஞான ஒளி கிடைத்ததெனச் கொள்ளலாம். சரி, பிழைகளைத் தர்க்கிக் கும் தரத்திற்குப் பஞ்சமன் உயர்ந்தான்.
பஞ்சமனுக்கு கல்வி வெளிச்சம் கிடை த்தால் தமது ஆளுகைக்குள் அவனை நீண்டநாள் வைத்திருக்க முடியாதென உயர்குலத் தமிழர்கள் அஞ்சினர். பஞ்சம் னைப் பாமரனாகவே வைத் திருக் க திட்டங்கள் தீட்டினர். பஞ்சம் மாணவர்களு க்கு பாடசாலைகளில் இடைஞ்சல்கள் கொடுத்தனர். தங்களது வாயை வயிற் றைக்கட்டி மிச்சப்படுத்தியதில் வாங்கிக் கொடுத்த புத்தகங்கள், கொப்பிகள் பாடசாலைகளில் மாயமாய் மறைந்தன.

Page 86
பின்னர் அவைகள் பாழ் கிணறுகளில் மிதந்தன. இதற்கும் மேலாக பஞ்சம் மாண வனுக்கு தான் விரும்பும் கல்விக்கூடத்தில் சேரும் உரிமை தடங்கல் செய்யப்பட்டது. உயர் சாதித் தமிழ் அதிபர் கள் இத்தகைய மாணவர்களுக்கு விலகல் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் காட்டினர். கொடுக்காமலும் விட்டனர். இத்தகைய எதிர் நீச்சலுக்கு மத்தியில் கல்வியைப் பெற்ற பஞ்சமர்கள் தான் தங்களது சமூகங் களுக்கு விடிவு வெளிச்சத்தைக் காட்டக் கூடிய வகையில் அணிகளைத் தோற்றுவித்தனர்.
இப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் சிறுபான்மை தமிழர் மகாசபை. இது பஞ்சம். மக்களை ஒருமுகப்படுத்தும் முனைப்போடு செயல்பட்டது. இதன் தவைராக இருந்து இயக்கி வந்தவர் தான் அமரர் எம்.சி. சுப்பிர மணியம். இவர் பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராகவும் இருந்தவர். இதன்பின் பஞ்சமத் தொழிலாளருக்கென கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் பிறந்
தது, பஞ்சமர்கள் கூடுதலாக வாழ்ந்த கிரா 84மலகை மங்களில் சங்கங்கள்
- உருவாக்கப்பட்டன. அடிக்கடி கூட்டங்கள் நடைபெற்றன. உலக அறிஞர்களின் கருத்துக்கள் பஞ்சமர்களைச் சென்றடைந்தன. இவைகளின் உந்துதலால் பஞ்சமர்கள் புதியதோர் உலகில் பிரவேசி க்கும் வாய்ப்பைப் பெற்றனர். அவர்களது சிந்தனைகள் விரிவு பெற்றன. பஞ்சமர்க ளுள் சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் முகிழ்ந்தனர்
சுதந்திர இலங்கையில் ஜனநாயகப் புயல் வீசத் தொடங்க. பஞ்சமரின் வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டு கட்சிகள் பல பஞ்சமருக்குக் கிட்ட வந்தன. இவர்க ளைத் தொட்டால் தீட்டென்பதை மறந்து விட்டு! ஆனால் பஞ்சமர்கள் தமது தளத்தை எவருக்கும் தாரை வார்க்க வில்லை.
இன்றைய பஞ்சமனின் மனதைக் குடைவதைப்போல அன்றைய பஞ்சமனின் எண்ணங்களிலும் தெய்வ தரிசனமும் நீரும் . தான் முக்கியமாக இருந்தன.
வருடாந்தம் கோயில்களில் நடைபெறும்

O -
மகோற்சவங்களில் மிகவும் தாராளத் தன்மையோடு பஞ்சமருக்கும் திருவிழாக் கள் ஒதுக்கப்படும். ஆனால் இவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்குள்தான் முடங்க வேண்டும். இதற்காக நடந்த போரா ட்டங்களில் பஞ்சமரை எதிர்த்து நின்றவர்க ளுள் சில அதி உயர் கல்விமான்களும் அடங்குவர்.
மனித தேவைகளுள் நீர் மிகவும் முக்கி யமானது. நீரின்றி எந்தவொரு உயிரினமும் வாழமுடியாது. இதைச் சகலரும் அறிவர். பஞ்சமர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் நன்னீர் கிடைப்பது அரிது. சிரமப்பட்டுத் தமது இடங்களில் கிணறுகளைத் தோண்டி னாலும் அதில் ஊறும் நீர் உவர் நீராகவே இருக்கும். சமைப்பதற்கும், குடிப்பதற்கும் இந்த நீரைப் பாவிக்க முடியாது. இதனால் நன்னீரைப் பெற்றுவர இவர்கள் பொதுக் கிணறுகள், கோயில் கிணறுகள் என்பவ ற்றை நாடுவர். இவர்கள் சென்ற கையோடு தன்னிச்சையாக இக்கிணறுகளில் நீரை அள்ளிக் கொண்டு வர முடியாது. எவ்வளவு தான் அவசர வேலை இருந் தாலும் உரியவர் வந்து நீரை வார்க்கும் வரை இவர்கள் காவல் கிடக்க வேண்டும். மீறு வோருக்கு எதிர் நடவடிக் கையும் எடுக்கப்பட்டது.
யாழ்நகரில் சத்திரத்துச் சந்தி மிகவும் பிரசித்தமானது. இதன் சுற்றுப்புறத்தில் கிணறொன்று இருக்கின்றது. இக்கிணற்றி
லும் அன்றைய பஞ்சமருக்கு நீர் அள்ளும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. நகரில் தமது உழைப்பின் மூலம் ஊதியம் பெறும் உழை ப்பாளிகள் நா வரண்ட நிலையில் களைத் துத் தமது தாகத்தைத் தீர்க்க இக்கிண ற்றை நோக்கி வருவர். ஆனால் இவர்கள் எவ்வளவுதான் நீருக்காக நாவரட்சியால் துடித்தாலும் அத்தருணத்தில் இவர்கள் நீரைப் பருக முடியாது. அதிகாரமளிக்கப் பட்டவர் வரவேண்டும். அவர் அள்ளி வார்க் கும் நீரை இவர்கள் குனிந்து இருகைகளா லும் ஏந்திக் குடிப்பர். இதேசமயத்தில் தொழிலில் இவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகள் அவைக்கென வைக்கப் பட்டிருந்த தொட்டியில் நீரைக் குடித்து தமது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். அன் றைய மனித நேய ம் இ ந த வகையில் தான் இருந்தது!

Page 87
தேநீர் கடைகளுக்கு தேநீர் குடிக்கப் போபவர்களிடம் கடைக்காரர்கள் “வெளிப் பேணியா? உள் பேணியா? என விசாரிப்பர். பஞ்சமருக்கென புறம்பான பேணிகள் குறிப் பிட்ட இடத்தில் இருக்கும். கவனிப்பாரற்று. அழுக்குப்படிந்த நிலையில் இருக்கும். அவைகளைப் பஞ் சமரே சுத்தப்படுத்த வேண்டும்.
இத்தகைய தொல்லைகளால் தான் இடைவெளி பெருத்தது. பஞ்சமரை வெஞ் சமர் புரிய ஏவியது. பஞ்சமரின் மனக் கொதிப்புக்கள் இந்த இரணியத்தனங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எறிய அவர்களைத் தூண்டின. தேநீர்க்க டைப் பிரவேசம், ஆலயப் பிரவேசமாக எதிர்ப்புக்கள் பரிணமித்தன. நீதியைக் கேட்ட பஞ்சமருக்கு நல்ல வெகுமதியும் கிடைத்தது. வில்லூன்றி மயானச் சூட்டோடு பஞ்சமரை அடக்கி விடலாமென நினைத் தோருக்கு ஏமாற்றந்தான் மிஞ்சியது. பஞ்ச மர் பிரச்சினை பன்முகப்படுத்தப்பட்டது.
எதிர்ப்பலை இலக்கியத்திற்கும் தாவி யது. கலையை ஒரு சமுதாய சக்தியாக வரித்துக் கொண்ட பஞ்சம் இளைஞர்கள் தமது போராட்டங்களுக்கு கலையை ஒரு ஊடகமாகவும், பரம்பலுக்கான சாதனமாக வும் பாவிக்கத் தொடங் கினர். இது கடதாசிப் போராகவோ அல்லது பஞ்சமரது ஆற்றாமையின் புலம்பலாகவோ இருக்கவி ல்லை. வீரியம் பெற்ற எழுத்துக்களாக சோர்ந்த உள்ளங்களுக்கு புதிய தென் பைக் கொடுத்து ஆவேசத்தில் கொதிக்க வைக்கும். எரியூட்டிகளாக இருந்தன. பஞ் சமரின் பிரச் சனைக் கு கலப் புத் திருமணங்கள் தான் தீர்வென அங்குமிங்கு மாக அபிப்பிராயம் தெரிவித்த இலக்கிய ஆக்கங்களின் கருப்பொருளை மழுங்கடித் தன. பஞ்சமர் பிரச்சனை போலித்தனமாக வெளிப்படுத்தப்படுவதை மக்களால் உணர வைக்கச் செய்தன. இத்தகைய பம்மாத்து எழுத்துக்கள் ஓரங்கட்டப்பட்டன. இது வாழையடிவாழையாக ஆண்டான் அடிமை முறையை தீர்க்காயுசோடு கட்டிக்காக்க முனைந் தோருக்கு பெருத்த சவாலாக அமைந்தது. தமது இலக்கியத் திருமூலர் கள் தொட்டுக் காட்டாத விஷயங்கள் பஞ்சமர்கள் எழுத்துக்கள் மூலம் அம்பலமா

னது. அன்றைய இலக்கிய ஜம்பவான்களு க்கு மிகப் பெரும் பீதியாக இருந்தது. பஞ்சம் எழுத்தாளர்களது படைப்புகள் வணிகத்தன்மை அற்றவையாக, இலட்சிய வேட்கை கொண்டவையாக உயிர் துடிப் புள்ளவையாக இருந்து வாசகனின் கவனத்தை ஈர்த்தன.
சாதியை விட்டால் இவர்களுக்கு எழுது வதற்கு ஒன்றுமே இல்லையென்பதை திரு வாய் மலந்தோருக்கு உலகப் பிரச்சனைக ளையும் தமது படைப்புகளில் காட்டி பஞ் சம எழுத்தாளர்கள் அதிரடி கொடுத்தனர்.
பஞ்சம் எழுத்தாளர்கள் சரியான தளத் தில் தமது இலக்கியப் பயணத்தை ஆரம்பி த்துக் கொண்டிருந்த பொழுது யதார்த்த இலக்கியமென்ற புதியதொரு கூறு இலக்கி யத்திற் புகுந்தது. இத்திருப்பத்தை பஞ்சம் எழுத்தாளர் கள் வெற்றிகரமாக எதிர் கொண்டனர்.
மக்களிடமிருந்து பெற்றதை மக்களிடம் கொடுப்பது பஞ்சம் எழுத்தாளர்களின் படைப் பு க க ளி ன் தாரக மந்திரமாக , மலலகை 85 இருந் தது, வாழ்க் கையை யதார்த்த நிலையில் பார்ப்பது இவர்களுக்கு கடினமாக இருக்கவில்லை. மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொண்டால், நீரை விட்டகன்ற மீனின் கதி தான் தமக்கும் ஏற்படுமென்ற உண்மை இவர் களை வழிநடத்தியது. எனவே இவர்களுடைய யதார்தப் படைப்புக்கள் அன்றைய புத்தி ஜீவிகளின் கவனத் தைக் கவர்ந்தன. இவர்களது சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என்பவற்றில் சமூகப் பார்வை விஞ்சி நின்றது. பேராசியர் க.கைலாசபதி. பேராசிரியர் கா.சிவத்தம்பி, இலக்கிய விமர்சகர் ஏ.ஜே.கனகரத்னா ஆகி யோர் தமது விமர்சனங்களில் இவர்களது எழுத்துக்களில் காணப்பட்ட இலக்கியக் . கனதியை சிலாகித்து விமர்சித்தனர்.
பஞ்சம் எழுத்தாளரது புகைப்படங்கள் இலக்கிய சஞ்சிகைகளின் முகப்பு அட்டை களை அலங்கரித்தன. இந்த உதயத்தை - வரவேற் கப் பொறுத்துக் கொள்ளாத மரபுவாதிகள் யதார்த்த இலக்கியத்தை இழிசனர் இலக்கியமென வசை பாடினர்.

Page 88
பிரதேச மொழி வழக்கை இழிசினர் வழக் கென நிராகரித்தனர். இவைகள் பஞ்சம் எழுத்தாளரின் வளர்ச்சியைக் கண்டு பயந்தவர்களின் வயிற்றெரிச்சலென இலக் கிய நலனோம்பிகள் தூக்கி வீசினர். மேற் கூறப்பட்டிருக்கும் மூன்று விமர்சகர்களும் ஆய்வுக் கண்ணோட்டமிட்டு பஞ்சமரது ஆக்கங்களின் சிறப்புக்களை அம்பலப் படுத்தினர்.
இதன் மெய்ம்மையை உணர்த்தும் பொருட்டு ஒரு சம்பவமொன்றைச் சேர்க்க வேண்டியுள்ளது. கல்விமானொருவர் ஒரு சிறுகதைத் தொகுதியை வைத்திருந்தார். அதைக்கண்ட இன்னொருவர் அதிலுள்ள கதைகள் எப்படியென விசாரித்தார். அதற்கு அந்த அறப்படித்தவர் “நளக்கதைகள்” என மொழிந்தார். கதைகள் பற்றியோ, புனை வைப் பற்றியோ உள்ளடக்கம் குறித்தோ எதையுமே செப்பாமல் எழுதியவனின் சாதியைச் சுட்டியே ஏளனமான பதில் வந்தது. அந்தத் தொகுப்பில் அதிசிறந்த கதையென தெரிவு செய்யப்பட்ட சிறுகதை
யொன்றும் இருந்தது. அந்த உண்மை | 86 மலகை களை சாதிப்போர்வை
மறைத்து விட்டது. ஏதோ, அந்தப் பெரியவரின் அதிர்ஷ்டமாக் கும் கதை காவி ஒருவன் அயலில் நிற்கவி ல்லை. சம்பந்தப்பட்ட தொகுப்பின் ஆசிரியர் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப் பட்ட எழுத்தாளரென்பது குறிப்பிடத்தக்க தாகும். எனவே, பஞ்சம் எழுத்தாள ரைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கும் மோப்ப நாய் கள் எப் படியாவது சாதியைக் கண்டறிந்து கொள்வர். இதை மனதில் வைத்தாவது தாம் சார்ந்த சாதியை மறைப் பதை எழுத்தாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அண்மைக்காலத்தில் சிலர் தமது ஆக்கங்களில் பஞ்சமர்கள் தம்மைச் சீர்திரு த்திக் கொண்டால் தீண்டாமை அனுஷ்டான த்திற்கு அவர்கள் ஆட்படுத்தப்படாமாட்டார் களெனக் கருத்துப்பட எழுதியிருக்கிறார் கள். இப்படியான மாற்றங்களைச் சிந்திப் பவர்களுக்கு ஏன் மேற்படி சம்பவத்தைப் சமர்ப்பணமாக்க கூடாதென்ற கேள்வியொன் றும் எழத்தான் செய்கிறது.
இன்னொரு படைக்கும் பிரம்மா தற்கால

த்தலைமுறை, தமது பெற்றோர் தமது சாதியைப்பற்றி அடிக்கடி அம்பலத்தில் கூறிக் கொள்வதை விரும்புவதில்லையெ னப் பொருள்பட எழுதியுள்ளார். தற்பொ ழுது சாதிமுறை இல்லையெனில் மேற்படி கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். சமகாலத் தலைமுறை அதை வெளியாக்கட்டும் பார்க்கலாம்!
காந்தீயம் பகுத்தறிவு இயக்கங்கள் என்பனவற்றின் தாக்கங்களைப் பெற்ற சிலர் பஞ்சமர் பிரச்சினைகளை எழுத முற்பட்ட னர். ஆனால் அதற்கான முழுமையான ஆத்மாவை அவர்கள் கொண்டிருக்காததால் அவர்களது எழுத்துக்கள் வெறும் போலிச் சோடினையாகவே இருந்தன. இதற்கு விதி விலக்காக பஞ்சமரின் உரிமைகளுக்காக சமூக நீதியை எழுதிய சில படைப்பாளரைச் சுட்டலாம். அமரர். இளங்கீரன், அமரர். மு. தளையசிங்கம், செ. கணேசலிங்கன் பஞ்சமரல்லாதோராக இருந்தும் தமது எழுத்தூழியத்தைப் பஞ்சமர் பிரச்சனைக் குத் திருப்பியவர்கள்.
அமரர். இளங்கீரன்
ஈழத்து நாவல் இலக்கியத்தின் முன் னோடிகளில் ஒரு வர். இவர் ஓர் இஸ்லாமியர். யாழ் நகருக்குச் சற்றுத் தொலைவில் வசித்தவர். யாழப்பாணத்து வாழ்க்கை முறை, சமூக அமைப்பு என்பனவற்றை மிகவும் கூர்மையாகக் கவனித்து எழுதியவர். பஞ்சம் மக்களது பிரச்சனைகளே பெரும்பாலும் இவரது எழுது பொருளாக இருந்தது. முற்போக்குச் சிந்தனையில் மிகவும் நாட்டம், கொண்டவர் இவர், ஈழத்தில் ஒரு வாசகப் பரம்பரை யைத் தோற்றுவிக்க இவரது நாவல்கள் துணை புரிந்தன. நீதியே நீ கேள், இங்கிருந்து எங்கே, தென்றலும் புயலும் என்பன இவரது நாவல்கள்.
அமரர். மு.தளையசிங்கம்.
சர்வோதயக் கொள்கைகளில் நாட்டம் கொண்டிருந்த மு.த. பஞ்சமர் பிரச்சனைக ளில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். அவர்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுக்க நேரடி நடவடிக்கைகளையும் கைக் கொண்டவர். தனது சிறுகதைகள்

Page 89
பலவற்றில் நசுக்கப்படும் பஞ்சமரின் துயரங்களை அபாரமாகச் சொல்லி இருக்கி றார். இவரது சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. மெய்யுள் இவரது நூலா கும். 'ஒரு தனி வீடு' இவரது நாவலாகும்.
செ. கணேசலிங்கன்
பஞ்சமர் பிரச்சனையை அலசும் நீண்ட நாவலொன்றைத் தந்து பஞ்சமர் நெஞ்சங்க ளில் அழியா ஓவியமாகிவிட்டவர் செ: க. 'நீண்ட பயணம்' என்பது இந் நாவலின் பெயர். இந்த நாவலில் பஞ்சமர் பிரச்சினை குறித்து இவர் மிகவும் உரத்துச் சிந்தித்தி ருக்கிறார். முற்போக்குக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். இலக்கிய பணியில், இன்ன . மும் தொடர்ந்து நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வேளையில் வில்லூன்றி மயானச் சம்பவத்தை கவிதையில் வடித்துத் தந்த 'கவீந்திரன்' என்ற அ. ந. கந்தசாமி நினைவில் நிழலாடுகிறார். அவரை எப்படித் தான் மறப்பது?
நிச்சயமாகப் பஞ்சமர் இலக்கியத்தில் இள ங் கீரன், மு.தளையசிங் கம், செ. கணேசலிங்கன், அ. ந. கந்தசாமி ஆகியோரது படைப்புகள் மாற்றான் தோட்டத்துமல்லிகைகளாக இருக்கமாட்டா.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் பஞ்சம் எ ழு த் தா ளர் க ளைத் தலை நிமிர வைத்தவர்கள் கே. டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன் ஆகியோராவர். இவர்கள் தமது சாதியை எந்த இடத்திலும் சொல்லிக் காட்டத் தயங்கியவர்களில் முன் சொல்லப்பட்ட இருவரையும் ஒட்டிப் பிறவா இரட்டையரெனச் சொல்லலாம். இருவருமே பெரும் கல்விக் கூடங்களில் கற்றவர்க ளல்ல. இருந்தும் தமிழ் இலக்கிய உலகின் ஜம்பவான்களாகத் திகழ்கிறார்கள்.
அமரர் கே. டானியல்
பஞ்சமரென்ற நாவல் வெளிவந்த பின்னர் தான் ஈழத்து இலக்கியத்தில் பஞ்சமர் பிரச்சனை கூர்மையாகியது. இதன் ஆசிரியர் கே.டானியல். பஞ்சமரென்ற சொல்லை இலக்கிய உலகிற்கு முதன் முதல் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

தனது ஆக்கங்கள் மக்கள் இலக்கியமாகத் திகழவேண் டு மென் ற முனைப் போடு எழுதியவர். எங்கு சாதிக்கலகம் வெடிக்கின் றதோ அங்கு இவர் நிற்பார். சாதியத்திற்கு எதிரான போராட் டங்களில் இவரொரு பார்வையாளராக இராது பங்குதாரராக இருந்தவர். ஆலயப் பிரவேசம், தேநீர்க் கடைப் பிரவேசம் என்பவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். பஞ்சமர், பஞ்ச கோணம், கானல், கோவிந்தன், தண்ணீர் என்பன இவரது நூல்கள். இவரது பேனா ஒரு கமராவின் ஊழியத்தை செய்ததென லாம். பஞ்சமரது போராட்டங்கள், வாழ்க்கை என்பனவற்றின் மூலமாக யாழ்குடாவில் * நடைமுறையில் இருக்கும் பண்பாடு, கலாச் சாரம் என்பவற்றை தனது நாவலில் வெளிக்காட்டியவர். பண்பாட்டு நாவலாசிரிய ராக இவர் விமர்சிக்கப்பட்டார். ஏராளமான சிறுகதைகளையும் குறுநாவல்களையும் தமிழ் வாசகனுக்கு விட்டுச் சென்றிருக்கி றார். மக்கள் இலக்கியம் என்ற சஞ்சி கையை முழுமையாக பஞ்சமர் பிரச்சினை க்கெனவே பயன்படுத்தியவர். பங்சம் எழுத் தாளர்களின் படைப் புக்களுக்கு முக்கி மலலகை 87 யத்துவம் கொடுத்த வர். கஷ்டத்தில் இருந்த எழுத்தாளர்களு க்கு இவர் கைகொடுத்து உதவியவர். இதைச் சில எழுத்தாளர்கள் தமது பொஞ்சந்தீர ஆவணப்படுத்தியிருப் பதைக் காணலாம்.
“உங்கள் நாவல்களில் அத்தியாயத் திற்கு அத்தியாயாம் உயர் ஜாதியினரால் செய்யப்படும் இரணியத்தனங்களைத் சித்திகரித்து வந்தீர்கள். இப்படியெல்லாம் செய்தும் உங்கள் வெறி அடங்கவில் லையா? என்ற கேள்விகளைக் கேட்பவர்க ளுக்கு எனது கடைசி மூச்சுப் போகும்வரை எனது போனாவுக்கு வலுவிருக்கும் வரை நான் காண எண்ணும் சமூக நீதி அதிகார பூர்வமாகப் பஞ்சப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வரை நான் இதைச் செய்து கொண்டே இருப்பேன்”.
தண்ணீர் நாவலின் முன் னுராயில் கே.டானியல் இப்படிச் சொல்கிறார். டொமினிக் ஜீவா இவர் தனது முழு நேரத்தையும் இலக்கிய

Page 90
த்திற்காக அர்ப்பணித்துள்ளார். ஐந்து சகாப் பதங்களாக இலக்கியத்திற்கு ஊழியஞ் செய் கிறார் . ஒடுக்கப் பட்ட மக்களின் ஆத்மாவை அம்மக்களில் ஒருவனால் தான் சுருதி சுத்தமாகச் சித்திரிக்கமுடியுமென் பதில் நம்பிக்கை கொண்டவர். யாழ்நகரின் சேரிப்பகுதிகளில் வதியும் பஞ்சம மக்க ளின் உணர்வுகளை சத்திய ஆவேசத் தோடு எழுதிக் கொண்டிருப்பவர். சாகித்திய மண்டலம் தமிழ் சிறுகதைக்கென வழங்கிய பரிசைப் பெற்ற முதல் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். இப்பரிசுக்குரிய நூலாக இவ ரது "தண்ணீரும் கண்ணீரும்” சிறுகதைத் தொகுதி தெரிந்தெடுக்கப்பட்டது என்றும் தனது சுவாசக் காற்றாகப் பஞ்சமர் பிரச்சனைகளைக் காவித் திரிகிறார்.
> 2 - 5 10 வ த ல வ த ந ந த 6 வ க எ
* 1
ஈழநாட்டில் “மல்லிகை" என்ற இலக்கிய சஞ்சிகையை 34 ஆண்டுகளாக வெளியிட் டுச் சாதனை புரிந்து கொண்டிருக்கிறார். இச் சஞ்சிகை ஈழத்து இலக்கியத்தின் தொட்டிலாகப் பணி செய்கின்றது. எத்த னையோ இளம் எழுத்தாளர்களை ஊக்கு வித்து ஒரு புதிய இலக்கியத்தலைமு 8 கமலலகை றையை உருவாக்கு
வதில் தனது உழை ப்பைச் செலவிடுகிறார். மல்லிகைப் பந்தல் என்ற வெளியீட்டகத்தைத் தொடக்கி இலக் கிய நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக் கிறார். அனைத்து இன மக்களையும் தோழமையுடன் அணைத்துக் கொள்ளும் இவர் பொதுவுடைமைக் கொள்கைகளால் சிறுவயதிலிரு ந்தே ஈர்க்கப்பட்டவர். இன்றும் இத்தடத்திலேயே நிற்பவர்.
) 9 00 - - -UL 6 - - v *
vu >> ய *
3
மல்லிகையில் இவர் எழுதிக் கொண்டி ருக்கும் “எழுதப்படாத கவிதைக்கு வரைய ப்படாத சித்திரம்” என்ற தன் சரிதவியலில் பஞ்சமர் பிரச்சனைகளை தனது வாழ்வோடு இணைத்துச் சொல்கிறார். இவரது உழை ப்பு பஞ்சமர் பிரச்சினைக்கு கிடைத்த வித த்தை இக்கட்டுரைத் தொடரை வாசிப்போர் நன்கு விளங்கிக் கொள்ள முடியும்.
தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், டொமினிக் ஜீவா சிறுகதைகள் என்பன இவரது சிறுகதைத் தொகுப்பு நூல்களாகும். இவரது சிறுகதை களுடாக யாழ்ப்பாண வாழ்க்கை முறை களை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

இவரது சிறுகதைகள் சிங்களம் உட்பட ல மொழிகளில் மொழிபெயர்க்கப் ட்டுள்ளன.
ன்.கே.ரகுநாதன்
பஞ்சமர் பிரச்சினைகளுக்குப் பரிகாரந் தடுவதற்கென் உயர் சாதியினரால் எடுக் ப்படும் முயற்சிகள் வெறும் பம்மாத்துக்க ளன சிறுகதை புனைந் தவர் இவர். நிலாவிலே பேசுவோம்” சகலரது கவனத் தையும் ஈர்த்த அவரது சிறுகதையாகும். சாதியை ஒழிக்க வேண்டுமென விரும்பிய சிலர் அதைப்பற்றிப் பேசுவதற்கு பஞ்சமர்க ளையும் அழைக்கிறார்கள். ஆனால் வீட்டுக் நள் கூட்டிக் கொண்டு போகாமல் நிலா முற்றத்திற்கு அழைக்கிறார்கள். இதை மிக பும் நளினமாகவும், கலை அழகோடும் சொல்கிறார் என்.கே.ர. மக்களின் கவன எதை ஈர்த்த இவரது இன்னொரு படைப்பு கந்தன் கருணை” இது நாடகமாகும். பலரால் பாராட்டப்பட்டது. "நிலாவிலே பேசுவோம்”, "தசமங்கலம்” என்பன இவரது சிறுகதைத் தொகுப்புக்கள்.
மேற் சொன்ன மூன்று எழுத்தாளர்களது சுவட்டில் பஞ்சமர் இலக்கியத்திற்கு அமரர் பெனடிக்ற் பாலன் தெணியான், நவாலியூர் த.பரமலிங்கம் ஆகியோரும் தங்களது பங்களிப்பைச் செய்தனர். இவர்களும் பஞ்சமர்களே. பெனடிக்ற் பாலன் கதைத் தலைப்புகளிலே வெஞ்சினத்தைக் கொட்டி எழுதுவார். கிராமத்துத் தகடு தந்தங்களை, பஞ்சமர்களின் ஏமாற்றங் களை தெணியான் தனது சிறு கதைகள், நாவல்கள் என்பனவற்றில் நன்கு சித்திரித்து தனது இலக்கிய ஆளுமையை வெளிக் காட்டி இருக்கிறார். நவாலியூர் - த. பரமலிங்க த்திற்கு கவிதை கைவந்த கலை. சிறுக தைகள், குறுநாவல் எழுதி இருக்கிறார். தெணியான், நவாலியூர் த.பரமலிங்கம் ஆகிய இருவரிடமிருந்தும் டானியல் நிறைய எதிர்பார்த்தவர். பரமலிங்கம் சிறப்பி தழ்களுக்கு மட்டும் எழுதாமல் கிடைக் தம் வாய்ப்புக்களைப் பயன்படுத்துவது நல்லது!
பேனர் வாளை விட வலிமை கொண்டது. தமது சமூகங்களின் துயர் துடைக்க அதை ஏந்தி நிற்கும் எழுத்தாளர் கள் தமது இலக்கை அடைவார்களாக!

Page 91
மல்லிகைக்கு எம்
FAHAD ENTERPR
(Overseas Manpower
EG - 3, Cer
Sri La Tel : 341609
FAREED EN
Noon Plaz
177 - 1/6, 2 nd Cross
(Importers, Exporters a

மது வாழ்த்துக்கள்
LISES (PVT) LTD. - Recruiting Agency)
atral Road,
anka.
Fax : 439740
TERPRISES ca Market
Street, Colombo - 11.
and General Merchant)

Page 92
3டில கண பிமல்- நிஜம் மல்லிகை' விளையும்
இனங்கண்ட
அநுவை ,
இராஜ அரியரத்தினம் அவர்கள் ஈழம் ஆருமையுடன் இயங்கி வந்தவர்.
வட பிரதேசத்தில் 30களில் ஆரம்பிக் சம்பந்தமான விரிவான தகவல்களை வே
ஈழகேசரி முலம் பல தரமான எழுத் ஆசிரியத் தகைமை முலம் ஈழகேசரி அந்தம் தேசியப் பற்றுறுதியுடன் காந்திய நோக்கில் பேசப்படுகிறது.
அன்னாரால் உருவாக்கப்பட்ட பலர் பிரகாசித்த வண்ணம் உள்ளனர் சில கா அவர்கள் சென்னையில் காலமானார். அன்ன படுகிறது.
அமரர் இராஜ அரியரத்தினம் நம் நாட்டு மூத்த பத்திரிகையாளர் வரிசையல் தனி இடம் வகிப்பவர்.
அவர் கைதூக்கி, உற்சாகமூட்டிய 'தடுக்குப் பிள்ளைகள்' இன்று ஈழத்தின் தமிழ் இலக்கிய வானில், தனித்துவமான ஜாம்பவான்களாகத் திகழ்கிறார்கள். அவர்க ளுக்கு 'ஞானத்தந்தையாக - 'தொட்டப்பா' வாக இருந்த அப்பெருமகனார், அண்மை யில் (25. 05. 98) தென்னிந்திய மண்ணில் 'அகதி' அந்தஸ்தில் அமரரான செய்தி கேட்டுக் கலங்கினேன்.
1950 - 65களில், ஈழத்துத் தமிழ் இலக்கிய முயற்சிகள் - போக்குகள் யாவும் தென்னிந்தியப் பாணியில் இருந்தன. அந்நா ளில், இலங்கைத் தமிழர் யாவரும் தென்னி ந்தியாவும் இலங்கையும் ஒன்றெனக் கருதி
வாழ்ந்தனர். தமிழ் இலக்கியப் பரப்பும் அதற்கிணங்கவே இருந்தது. அந்த வகை யில், தமிழ் நாட்டிலிருந்து வந்த 'அம்மாமிக் கதைகளும்', விகடத் துணுக்குகளும், துக்கடாக்களும் எமது நவீன இலக்கியங்க ளாக, தலையில் தூக்கிவைத்துக் காவடி எடுக்கப்பட்டன. இது அன்று தவறாகக் கருதப்படவில்லை. அது, அன்றைய மக்கள் வாழ்ந்த கால யதார்த்தம்! அப்போக்கு நீடிக்கவில்லை. நாம் செய்த புண்ணியம்!

zசி- [441
ம் பயிரை
'கமக்காரன்' நாகராஜன் கசரி பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலிருந்து
கப்பட்ட ஒரு பத்திரிகை இது. இப்பத்திரிகை
றார் பக்கத்தில் நீங்கள் காணலாம் தாளர்களை உருவாக்கியவர் இவர். இவரது க் காலத்தில் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தது. =இயங்கிய இப் பத்திரிகை பற்றி இன்றும்கூடப்
E இன்று ஈழத்து இலக்கிய உலகில் நன்கு லங்களுக்கு முன்னர் இராஜ அரியரத்தினம் ரது ஞாபகார்த்தமாக இக்கட்டுரை பிரசரிக்கப்
- ஆசிரியர் -
65க்குப் பின், மக்கள் அரசாங்கமும், நவீன இலக்கிய முன்னோடிகளும் மேற்கொ ண்ட தேசிய இலக்கிய முன்னெடுப்புக்கள், எமது இலக்கியத்தையும் புதிய மலர்ச்சி க்குச் செல்ல வழி வகுத்தன. எனினும் -
முன் சொன்ன கால கட்டத்தில் (195065களில்) எமது இலக்கியத்தை முன்னெடு த்துச் சென்றவர்கள், 'நமக்கென ஒரு தனித் துவத்தை முன்னெடுக்கவில்லை' என்ற குற்றச்சாட்டை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு - அக்காலத்தில், இன்று கூறும் மலர்ச்சிக்கு வித்திட்ட ஒரு சில பெரியவர் களின் செயலை நாம் மறப்பதற்கில்லை.
குறிப்பாக - 'ஈழகேசரி' பண்ணையும், அதன் காலமும் முக்கிய மைல் கற்களாக இருக்கின்றன. 'ஈழகேசரி' தென்னிந்தியப் பாணியை அடியொற்றிய போதிலும், அதை ஓடவிட்ட தளத்தை வளமாக்கிய மூலவர் களை நாம் நினைவு கூர்கிறோம். அவர்க ளுள் - சோ. சிவபாதசுந்தரம், இராஜ அரிய ரத்தினம் ஆகிய இருவரும் முன்னிற் கிறார்கள்.
இப்பண்ணையைக் கட்டிக் காத்தவர்கள் இவர்கள், பண்ணையில் விளைந்தவர்கள் பலர். இலங்கையர்கோன் - வைத்திலிங்கம் - சம்பந்தன் - கனக செந்திநாதன் - தேவன்

Page 93
டானியல் முதற்கொண்டு, சிற்பி வரதர் - வ.அ.இராசரத்தினம் - அம்பி - நிலாவாணன் - சொக்கன் என ஒரு நீட்டோலையே உள்ளது. இதே பண்ணையில் முளை கொண்ட இளங் குருத்துக்களே, யான் மேலே சுட்டிய மலர்ச்சிக்கான நவீன இலக்கிய 'ஜாம்பவான்கள்', அன்றைய இளந் தளிர்கள் கேசரியின் 'கேசரி மாமா' வினால் ஊன்றப் பெற்று - உரமூட்டி - உற்சாகமூட்டிப் பேணப் பெற்றவர்கள். இதை யாரும் மறுப்பதற்கில்லை.
முகங் காணாத என்னைப் போன்ற தொலைதூரத்து - ஏகலைவர்களையும், அந்நாளில் உற்சாகப்படுத்தியவரும் அக் 'கேசரிமாமா'தான், என்பதில் யான் பெருமை அடைகிறேன். அவர்தான் - இராஜ அரியரத் தினம், அப்போதைய ஈழகேசரியின் மாண வர் பகுதி ஆசான். ஈழகேசரி வெளியீடு நின்றபின், இவர் சிறிது காலத்துக்குப் பின் 'ஈழநாடு'ல் பணியாற்றினார். அக்காலத்திற் றான், எனக்கு அவருடன் நேரடி அறிமுக மும் தொடர்பும் ஏற்பட்டன. அதுவும் நல்ல வாய்ப்பில் கிடைத்த சந்திப்பு.
அப்பொழுது - யான் , அனுராதபுரத்தில் 'வீரகேசரி' நிருபராக இருந்தேன். அத்து டன், 'ஈழநாடு'க்கும் அனுராதபுரத்து தமிழ் செய்திகள் - சங்கச் செய்திகள் என வாராந் தரத் தொகுப்பாக எழுதிக் கொண்டிருந் தேன். சிறுகதை, கவிதை, கட்டுரை என தேசியப் பத்திரிகைகளுக்கும் எழுதிக் . கொண்டிருந்தேன். அனுராதபுரத்தில் பிரபல தமிழ்ப் பிரமுகரும், நியாயதுரந்தருமாகிய திரு. நடராஜாவின் இரண்டாவது மகளை, திரு .அரியரத த ன ம் திரு மண ம் செய்திருந்தார். அதன் காரணமாக, அவர் அனுராதபுரத்துக்கு அடிக்கடி வந் து. போவார். அவ்வேளைகளில், அவர் என்னை தன் மாமனார் வீட்டுக்கு அழைத்து, நெடுநேரம் பலதும் பத்துமாக உரையாடிக் கொள்வார். எனக்கு அவருடைய உரையா டலில், இலக்கிய கருத்துகளும், பொது கருத்துகளும் சுவையாகவும், பயனுள்ள வையாகவும் இருந்தன. இது நெடுங்காலம் இருந்தது. ஆனால், அது ஒரு கருத்து வேறுபாட்டால் நீடிக்கவில்லை.
அப்பொழுது அனுராதபுரத்தில் இருந்த வாலிப முன்னேற்றக் கழகம் வெளியிட்ட

சிற்றேடான (திங்கள் பின் திங்கள் ) 'அன்னை'யின் பொறுப்பு ஆசிரியராக இருந்தேன். மறைமலையடிகள், இளவழக னார் போன்ற 'தனித்தமிழ் அறிஞர்களாலும், தி.மு.க வினாலும் கவரப்பட்ட யான், வட மொழி எதிர்ப்பு (ஓரளவு துவேசம்) கொண்டி ருந்தேன். இதன் காரணமாக 'அன்னை' யிலும் தனித் தமிழ் நடையைப் புகுத்த முயன்றேன். வட சொற்களுக்குப் பதிலாக தமிழ்ச் சொற்கள் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை ஒன்றும் எழுதினேன். இதை, அப்பொழுது பண்டிதர் சோ. இளமுருகனார் போன்றவர்கள் பாராட்ட, சிலர் கண்டிக்க வுஞ் செய்தார்கள். இச் சந்தர்ப்பத்தில் தான், ஒரு சமயம் அனுராதபுரம் வந்திருந்த திரு. அரியரத்தினம் அவர்கள் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, திடீ ரென்று எங்கள் 'அன்னை' இதழை விமர்சிக் கத் தொடங்கினார். 'எல்லாம் சரிதான் தம்பி...' எனத் தொடங்கி, எனது கட்டுரையைச் சாடினார்.
அப் பொழுது , ஆனந்த விகடனில் வெளிவந்த 'பி.ஸ்ரீ.ஸ்ரீ' என்பவரின் 'ராமா யணக் காட்சிகள்' மலலகை 91 எனும் கட்டுரையில் ஒரு பந்தியை எடுத்து, அதிலுள்ள வட சொற்களு க்குப் பதிலாக தனித் தமிழ்ச் சொற்களைக் கையாண்டால் என்ன என்று கேட்டு எழுதியிருந்தேன்.
இந்தக் கட்டுரையை எடுத்து வைத்துக் கொண்டு, "வடமொழியை எதிர்க்கும் தனித் தமிழ் 'காரர் என்னத்தைச் சாதித்துவிட்டார் கள்? என்ன சாதிக்கப் போகிறார்கள்?" என்றெல்லாம் கேட்டு என்னைச் சாடினார்
அரியத்தார்.
மேலும், ”நீரும் சமஸ்கிருதத்தைப் படியும். அதிலுள்ள இலக்கியப் பொக்கிஷ த்தைப் பாரும். அதற்குப் பிறகு தனித்த மிழை எழுதும்” என்று கண்டிப்பும் கட்டளை யுமாகப் பேசினார். அப்பொழுது, அவரு டைய கருத்தும் கண்டனமும் எனக்குப் பிடிக்கவில்லை. விவாதிக்கவோ மறுத்துப் பேசவோ முடியவில்லை. மெதுவாக எழுந்து வந்துவிட்டேன். அத்துடன், அவரு டைய சந்திப்பையும் உரையாடல்களையும் குறைத்துக் கொண்டேன். ஆனால், அவரு டைய கடைசிக் கட்டளை மட்டும் நெடுநா

Page 94
ளாக என் நெஞ்சில் நின்று, என்னை உறுத் திக் கொண்டிருந்தது.
அதன் பிரதிபலிப்பு - என்னை , சமஸ் கிருதம் படிக்க வைத்தது. இலண்டன் தேர்வுக்கு சமஸ்கிருதத்தை ஆங்கில மொழி மூலம் படித்தேன். அதிலிருந்து வட மொழி இலக்கியத்தையும் உணர்ந்தேன். சாகுந்தலம், மேகதூதம், காதாம்பரி, வாஸ் வத்தை போன்ற வடமொழி இலக்கிய நூல்களையுங் கண்டேன் - படித்தேன் - சுவைத்தேன். அதன்பின் என்னிடம் இருந்த தனித்தமிழ்ப் பித்து குறைந்தது. வடமொழி துவேசமும் முற்றாக மறைந்தது.
இந்நிலை மாற்றத்தை என்னில் ஏற்படுத் திய திரு. அரியத்தாரை யான் என்றும் மறப்பதற்கில்லை. ஆதலின், அவருடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றேன். நீண்ட காலம் வரை அவர் தொடர்பு எனக்குத் தூரத்திலேயே இருந்தது.
- 92
பின்பு, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் (1960ன் நடுப்பகுதியில்) ஒரு நாள், 'தினபதி'
அலுவலகத்தில் அவ மல்லிகை ரைச் சந்தித்தேன்.
அப்பொழுது. யான் 'தினபதி' - 'சிந்தாமணி' நிருபராகவும் இருந்தேன். கதை கட்டுரைகளும் எழுதிக் கொண்டும் இருந்தேன்.
--
திரு. அரியத்தாரைச் சந்திப்பதற்கு இரண்டொரு வாரங்களுக்கு முன்பு, யான் எழுதிய தம்மங்கடுவா வேடுவர்களைப் பற்றிய விவரணக் கட்டுரை புகைப்படங்க ளுடன் 'சிந்தாமணியில் மிகச் சிறப்பாக வெளிவந்திருந்தது. அதை நினைவுபடுத்தி,
துரை
1. மலைநாட்டுச் சிறுகதைகள்
பாலாயி
பாலஐயா கவிதைகள் 7. தோட்டத்துக் கதாநாயகர்கள்
9. பரிசு பெற்ற சிறு மேற்படி நூல்களைப் பெற விரும்பு 85, இரத்தினஜோதி சரவணமுத்து
தொலைபேசி

அவர் என்னை மிகவும் பாராட்டினார். தென் னிந்திய, பழங்குடி மக்கள் எழுத்தாளர் திரு.பிலோ இருதயநாத் போல் என்னுடைய கட்டுரையும் சுவையாக இருந்தது எனப் பாராட்டினார். அவரைப் போல், இலங்கைப் பழங்குடியினரை நேரிற் கண்டு விவரணச் சித்திரம் எழுதும்படி உற்சாகப் படுத்தினார்.
மேலும், அச்சந்தர்ப்பத்தில் - நான் வட மொழி துவேசமின்றி இருப்பதையும் கேட்டு மகிழ்ந்தார். அதன் அடையாளமாக, இரண்டு வடமொழிக் காப்பிய (ஆங்கில நயவுரை) நூல்களையும் பின்பு அனுப்பி வைத்தார்.
இந்த நாளில் தான், என்னை சிறுவர் இலக்கியத்தில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டார். அதற்காக, சிறுவர் இலக்கியம் பற்றி விளக்கம் தரும் நூல்களின் பெயர்களைத் தந்து, அவற்றை வாங்கிப் படிக்குமாறும் கூறினார்.
இவ்வாறு சந்திக்கும் பொழுதெல்லாம், என் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி அறிவுரை கூறிய அப்பெருமகனை யான் உளமார நினைந் து மகிழ்வதுண்டு. நண்பர்களிடம் அவர் நட்பையும், உயர் பண்பையும் கூறிச் சுவைப்பதுண்டு.
அவர் எனக்கு மட்டுமல்ல - பலருக்கு உற்சாகமும், ஊக்கமும் அளித்திருக்கிறார்.
எமது இலக்கிய வயலில், நல்ல பயிர்களை இனங்கண்டு, காய் தல் - உவத்தல் இன்றி, பயிர் செய்த நல்ல - நம்பகமான கமக்காரன், திரு. இராஜ அரியரத்தினம் அவர்கள். இதில் இருவேறு கருத்தில்லை என்பது எண்ணம்.
ரவி
4.
2. உழைக்கப் பிறந்தவர்கள்
மலையகம் வளர்த்த தமிழ் 6. ஒரு வித்தியாசமான விளம்பரம் 8. மலையக மாணிக்கங்கள் கதைகள் - 1998 பவோர் தொடர்பு கொள்ளவும் மாவத்தை, கொழும்பு - 13. : 331569

Page 95
அனுபவ ஜன்னல் வழிப் பார்வை
காரைநகரில் இசைநிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார்கள். எத்தனையோ காரணங்கள் சொல்லிச் சொல்லி மறுத்து நின்றோம். ஈற்றிலே அவர்கள் எம்மை இசையவைக்க சொன்ன வார்த்தைகள் “உங்கட காலத்தொட்டுக் கேக்கிறம், தயவு செய்து வாருங்கள். உங்கட பெயர்களைப் போட்டு விளம்பரப் படுத்திட்டம். நீங்கள் வரயில்லையெண்டால் ஊர்சனங்கள் எங்களைக் கேள்வி கேட்பார் கள்” என்பது தான். மனதுக்கு சம்மதமில் லாமல் வார்த்தைகளில் சம்மதித்தோம்.
18ம் திகதியன்று பேலியகொட மேடையொன்றில் பாடிக் கொண்டிருந்த எம்மிருவரையும் சிறைபிடித்துச் செல்வ தைப்போல் விடிகாலை 3.30 மணிக்கு ஏற்றிச் சென்றார்கள். வாகனமொன்றில், பய ணமதோ என்று மில்லாத வாறு மிக மிக குதூகலமாய் கழிந் தது. ஸ்ரீதர் வாய் ஓயா மல் சொன்ன நகைச் சுவைத் துணுக்குகளால் வாகனமே அதிரும் படி சிரிப்பொலி எழுந்தது. எம்மோடு பயணித்த ஒருவர் “ஸ்ரீதர் போதும், இனி சிரிப்பதை நிறுத் து வோம் , நாளைக் கு அழப் போகிறோமோ தெரியாது?” என்று அபசகு ணமாய் சொன்னார். ஆனால் அப்படியும் ஸ்ரீதர் நிறுத்தவில்லை. காரைநகர் சென்ற டையும் வரை சிரித்தோம் சிரித்தோம் அப்படிச் சிரித்தோம்.
மதிய வேளையில் கிழக்கிலங்கையின் மண் மிதித்த எங்களை அம்மண்ணுக்கே உரிய விருந்தோம்பல் மனதுடன் வரவேற் றார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். எங்களு க்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டது. உணவின் பின் உறங்கியெழுந்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த எங்களோடு புகைப்படம் பிடிக்க ஒரு கும்பலே வாசலில் கூடி நின்றது.

- நிலாமதி பிச்சையப்பா -
எமது வாகனம் மைதானத்தினுள் சென்றபோது அந்த ரசிகர் கூட்டம் செய்த ஆரவாரம் இன்னும் என் செவிகளில் மிச்சமி ருக் கிறது. வழமைபோல் மேடையின் பின்னே ஆசனங்கள் போடப்பட்டு பாடக பாடகிகளை அமரச் செய்தார்கள். அப் போது எமக்கங்கு அறிமுகம் செய்து வைக் கப்பட்டது, ஒரு புதுக்குயில். "இது என்ன மயிலின் சரீரத்துக்குள் குயிலின் சரீரமா?” என்று எம்மை வியக்க வைத்தது அந்தப் பெண்ணின் குரலும் அழகும். வழமை போலவே ஸ்ரீதர் அந்தப் பெண்ணையும் அவள் அருகிலிருந்த ஆசனத்திலமர்ந்து கேலி செய்யத் தொடங்கினார். “உன்னைப் போன்ற அழகிகள் இங்கு இருப்பது தெரி ந்திருந் தால் இந்த குண்டுச் சுரக்காயை நான் கட்டியிருக்கவே மாட்டேன். பொறு பொறு நிலாமதி மேடைக்குப் போகட்டும்”.
ஸ்ரீதர் பேசப்பேச, ஒவ்வொரு கேலிக்கும் , மல்லிகை 93! ஸ்ரீதரைப் புரிந்து கொண்டு அவளும் ஸ்ரீதரைக் கேலி பண்ணி வாய் விட்டு சிரித்தாள். அந்த கொஞ்சநேரத்திலேயே அவள் மேல் ஒரு நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்தான் விட்டுப் போகுமென்று அறிந்திருந்தேன். ஆனால் அன்று வாய்விட்டுச் சிரித்தவளின் உயிரே விட்டுப்போனது என் ஆன்மாவை உலுக்கிய சம்பவம். அது பத்தொன்பதாம் திகதி மெல்ல விடை பெற்றுக்கொண்டிருக் கும் இரவு வேளை நேரம் 10.30. இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் பிறக்கவிருந்த 20ம் திகதி ஸ்ரீதர் பிறந்த திகதியென்பதால் ஒரு சிறுவனிடம் பணம் கொடுத்து இனிப்பு வாங்கி கைப்பையில் பத்திரப்படுத்தி வைத் திருந்தேன். கல்யாணமான கடந்த பத்து வருடங்களிலும் பத்தொன்பதாம் திகதி நள் ளிரவு பன்னிரெண்டு மணிக்கு என்னவருக்கு இனிப்புக் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துக்
கூறுவது என் வழக்கமாயிருந்தது.
கைப்பையினைத் திறந்து பாடல் புத்தக

Page 96
ங்களை எடுப்பதற்கு ஆயத்தமாகும் போது ஒலிபெருக்கியில் என் பெயர் “இதோ உங்கள் பாடகி நிலாமதி பிச்சையப்பா” என்று ஒலிக்க, அவசரமாய் நான் எழுந்த போது, கைதவறி என் கைப்பை கீழே - விழ, நான் அதை எடுப்பதற்காக கீழே - அமர்ந்து விழுந்த பொருட்களை சேகரிக்க முயலும் போது இரண்டாம் முறையும் என்னை மேடைக்கு வரும்படி அழைத்தது ஒலிபெருக்கி.
அவசர அவசரமாய் எழுந்து பாடற் புத்தகங்களோடு மேடைநோக்கி விரைகை. யில் "அப்பா, என்ட பேக் கீழே விழுந்திட் டுது, எடுத்து வைங்களேன்” என்று ஸ்ரீதரிடம் கூறிவிட்டுச் சென்று மேடையில் ஏறியதும், ரசிகர்கள் செய்த கரகோஷமும் அவர்க
ளின் உற்சாகமும் என்னை குதூகலிக்கச் - செய்யப் பாடத் தொடங்கினேன். "பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை" என்று.
ஆசைப்பட்டது என்னவோ பூப்பூக்கும் ஓசையைக் கேட்பதற்குத் தான். ஆனால் கேட்டதோ குண்டுவெடிக்கும் ஓசை தான்.
அந்தப் பெருஞ் சத் - 94
மலலகை
தத்தின் ஓசை ஓய்வ
தற் கு ள் என் னை யாரோ மேடையினின்று கீழே இழுத்து "அக்கா நிலத்தில படுங்க. அட்டாக் நடக் குது" என்றார்கள். என்னையறியாமலே என் விழிகள் மேடையின் பின்னே எழுந்த புகை யைப் பார்த்தவேளை புத்தியில் எட்டியது, வெடித்தது ஸ்ரீதர் இருந்த இடத்தில் தான் என்று. என் மனதுக்கும் கால்களுக்கும், கைகளுக்கும் எங்கிருந்துதான் அத்தனை சக்தி வந்ததோ நானறியேன். விரைந்தேன், மேசையின் பிற்பகுதியை நோக்கி. மக்கள் திரளோ மேடையை விட்டு அகலவே முயற் சிக்கையில் நானொருத்திமட்டும் மேடையின் பின்பகுதி நோக்கி ஓடினேன். என் கண்க ளில் தெரிந்தது கண்ணாடி உடைந்து, அதனைக் கோர்த்திருந்த சங்கிலியில் பிணைந்து கழுத்தில் தொங்க, தலை தொங்கிய நிலையில் நாற்காலியொன்றில் அமர்ந்திருந்த ஸ்ரீதரின் உருவம். ஓடினேன். அவர் அருகில், மெல்ல தோள் மேல் கை வைத்து “அப்பா அப்பா” என்ற எனக்கு “அம் மு, எனக் கொன்றுமில்லை; நான் உயிரோடு தான் இருக்கி றேன். ஆனால் கண்கள் தான் தெரியவில்லை” என்றார்.

எப்போதுமே அனுமானின் "கண்டேன் சீதையை” வழிமொழியும் ஸ்ரீதர் “எனக் கொன்றுமில்லை” என்று அந்த இக்கட்டி லும் எனக்காக சிந்தித்ததை நினைக்கும் போது இன்றும் எனக்கு தொண்டையில் ஏதோ சிக்கிக் கொள்கிறது.
அவர் கூறிமுடித்ததும் தான் குனிந்து அவர் முகத்தைப் பார்த்தேன். முகமும், நெஞ்சும் இரத்தத்தில் நனைந்திருந்தது.
அந்தக்கணம் என் இதயத்தில் தோன்றிய | சிந்தனைகள் எனக்கே அந்நியமாய்ப்பட்டது. "இவன் உன் கணவன் என்பது இரண்டாம் பட்சம்! இங்கே உள்ளத்தின் உணர்வுகளு க்கு இடம் கொடுத்து அழுது அரற்றுதே... துக்கம் இருக்கத்தான் செய்யும், சகித்துக் கொள். இலங்கையின் கலைஞர்களில் ஒரு வனை, ஸ்ரீதர் பிச்சையப்பாவைக் காப்பாற்று முகமாய் மூளையின் செயல்களுக்கு வேலை கொடு” என்று ஏதோ ஒரு சக்தி - எனக்கு உணர்த்தியது.
நான் அழவில்லை. பர பர வென்று மூளையுடன் கைகளும், கால் களும் சேர்ந்து கொண்டன. இப்போது நினைத்தா லும் என் செய்கைகள் எனக்கே விசித்திர மாய் இருக்கிறது. பரபரவென்று இசைக் குழுவைச் சேர்ந்த யோகா, என்டன் என்ற இருவரையும் ஸ்ரீதரைத் தூக்கிச் செல்லப் பணித்துவிட்டு அங்கு நின்ற வாகனமொ ன்றைத் தட்டி கதவைத் திறக்கும்படி வேண் டிக் கொண்டதோடு, எங்கள் உடைமை களை எல்லாம் சேகரித்துக் கொண்டேன். இருவரது அடையாள அட்டைகளும் கைப் பையில் இருக்கிறதா? என்றும் சரிபார்த்துக் கொண்டேன். திருப்திப்பட்டதும் ஸ்ரீதரை
அவசரமாக ஏற்றிக் கொண்டு வைத்தியசா. லையை நோக்கி விரைந்தோம்.
சம்பவம் நடந்த இருபதாவது நிமிடம் நாங்கள் கல்முனை வைத்தியசாலையில் இருந்தோம். அங்கு சில முதலுதவிகளும், ஆரம்ப சிகிச்சைகளும் நடந்தபின் மேலதிக வைத்திய சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலை நோக்கி, விரைந்தோம். அங்கு சகல ஊழியர்களும் எங்களுக்கு உதவினார்கள். ஆனால் சத்திர சிகிச்சை அறைகள் சுத்தம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருந்ததால் ஸ்ரீதரை

Page 97
பதுளை வைத்தியசாலைக்கு இடம்மாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டோம். அந்த அகால இரவில் நான் ஸ்ரீதரை ஏற்றிக்கொண்டு மூவரு டன் பதுளையை நோக்கிப் பயணப்பட்டேன்..
அதிகாலை ஆறுமணிக்கு அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வானொ லியின் சிங்கள அலைவரிசையொன்றில் ஸ்ரீதரும், நானும் செய்தியாகியிருந்தோம். ஆனால் இறைவன் என்னை எந்த சந்தர்ப்ப த்திலும் கைவிடவில்லை. தனியொருத்தி யாய் பதுளை சென்றடைந்த என்னை இசையமைப்பாளர் திரு. ரங்கன் அவர்க ளின் ஏற்பாட்டின்படி சத்யா என்னும் தாதி யொருவரும் சாதிக் என்பவரின் வாடிவீட்டின் முகாமையாளரும் வைத்தியசாலையின் வாசலிலேயே எதிர் கொண்டனர். சகல வசதிகளும், உதவிகளும் செய் தனர். சிகிச்சைகள் மும்முரமாய் நடந்து சத்திர சிகிச்சைகளும் செய்யப்பட்டன. யோகாவும் என்டனும் என்னுடனேயே கூட இருந்து சகல உதவிகளும் செய்தனர். பதுளையின் நர்மதா நகைமாளிகையின் உரிமையாளர் திரு. முத்துசாமி அவர்களும் அவரது மனைவியும் என்னைத் தமது சொந்த மகளைப் போலவே நடத்தி என்னை ஆறுதல்படுத்தியதோடு தங்கள் வீட்டிலேயே தங்க வைத்து ஸ்ரீதருக்கு தேவையான வற்றையும் செய்தனர்.
எட்டு நாட்களின் பின் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம். கொழும்பு கண்ணாஸ்பத்திரியில் சிகிச்சை கள் நடைபெற்ற போது, என்னவரின் வசீகர விழிகளில் ஒன்றை அந்தக் குண்டு பறித்து விட்டது எனும் அதிர்ச்சி செய்தி எனக்கு வைத்தியர்களால் சொல்லப்பட்டது. திரு. ஹாஷிம் உமர் அவர்களும், கலையருவி தில்லைநாதன் அவர்களும் ஸ்ரீதருக்கு பல வசதிகளை வைத்தியசாலையில் செய்து கொடுத்தார்கள். ஒரு வைத்தியர் தனிப்பட்ட முறையில் செய்த அறிவுரையின்படி மேல திக சிகிச்சைகளுக்காக ஸ்ரீதரை இந்தியா வுக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கும் ஸ்ரீதரின் ஒரு கண்ணைத்தான் வைத்தியர்களால் மீட்டுத்தரமுடிந்தது.

இந்தியாவில் சிகிச்சைகளின் முதற்கட் டத்தை முடித்துக் கொண்டு இலங்கை மீண்டோம். மீண்டும் மேடைகளிலும் திரைக ளிலும், வானொலிகளிலும் ரசிகர்களை சந்திக்கின்றோம். எமது உயிரும், சுவாச மும், தொழிலுமான கலையை இறையரு ளால் வெளிப்படுத்துகிறேன். தளராத மனதோடு எம்மை மீண்டும் உங்கள் மத்தியில் மீட்டுத்தந்த இறைவனுக்கு நன்றி - கூறுகிறேன். இந்த சம்பவம் நடந்த பின் எங்களை மிகவும் மதித்து எம்மைப்பற்றிய செய்திகளை உடனுக்குடன் மக்களுக்குத் தெரியப்படுத்திய தொடர்புசாதன பொது ஊடகங்களான தொலைக்காட்சிகளும், வானொலிகளும், பத்திரிகைகளும் மட்டு மல்லாமல் எங்களை நேரிலும் தொலை பேசியிலும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய உதவிகள் புரிந்த அனைவரும் என் நன்றிக்குரியவர்களே. இந்த குண்டுவெடிப் பில் நாம் இழந்தது ஈடில்லா ஒன்று தான். இருந்தும் ஸ்ரீதர் சொன்னார்; "அடுத்தடுத்த - ஆசனங்களில் அமர்ந்திருந்த இருவர் இழந்தது, அவர்கள் உயிர்களை. அப்படிப் பார்க்கையில் நம் : மலலகை 95 இழப்பு ஒன்றும் பெரி தல் ல.மேலும் இறைவன் நமக்குக் கொடு த் த நன் மைகளை யெல்லாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட நாம் இந்த சின்னத்துயரத் தையும் சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
எங்கோ வாசித்ததுபோல் “அன்று நடந்ததையெல்லாம் முழுவதுமாய் இந்தப் பக்கங்களில் பதியப்படவில்லை. ஆனால், எழுதியவையெல்லாம் நடந்தவை மட்டுமே.”
விபத்தின் பின் முதன்முதலாய் சின்னத் திரையில் நாம் இருவரும் இணைந்து பாடிய பாடலின் வரிகள் இப் படி ஆரம்பமாகிறன.
“உள்ளம் வாடக் கூடாதே ஓர் நாளுமே மனதில் திடம் கொள்ளுவோம் “கண்ணில் சோகம்” கொள்ளாதே ஓர் நாளுமே உலகை நாம் வெல்லுவோம்!”

Page 98
நொட்டை வாசிப்பு
'உலகம் என் தலையில் தான்' கடந்த இரண்டு மாதமாய் எனக்குள் இ போல ஒரு நிம்மதி. கடைசி நாள் பரீட்சை எழுதி வெளியில் பிரசவ அறையால் குழந்தையோடு வெளி யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட விமான பெருமூச்சு, இவையெல்லாம் அன்றைய என் மனநிலை 'விஷயத்தைச் சொல்லாமல் இது என்ன உங்கள் சலிப்புப் புரிகின்றது. வேறொன்றுமில்லை, கம்பன் விழா முடிந் வாசலில் நிற்கிறேன் நான். அப்போது என் மனநிலை பற்றிய வர்ணி 'ஆட்சி உனக்கில்லை, காட்டுக்குப் போ வண்டிலால் கழற்றி விடப்பட்ட எருது (. இராமனின் பற்றற்ற மனநிலையைக் நினைத்திருந்தேன்.
நிர்வாகப் பொறுப்பின் வேதனையைத்தான 96 , மலலகை
அனுபவம் கம்பனுக்கு புது விளக்கம் கா பாரம் சுமந்த எருது வண்டிலால் கழற்றி எனும் உணர்வில் சிலிர்க்கும் சிலிர்ப்பு எ எத்தனை பொருத்தமான உவமை. 'கம்பா ! நீ பெரிய ஆள்த்தான்' மீண்டும் எங்கோ போகிறேன் என நீங்க விஷயத்துக்கு வருகின்றேன். வேறொன்றுமில்லை .. 'கம்பன் விழா நிறைவாய் முடிந்தது. இல் சிந்தனைகளோடு நின்றிருந்தேன். என் முதுகில் ஒரு தட்டு. திரும்புவதற்குள்,
• ஹலோ ! எல்லாம் திறமாய் முடிஞ்சுது பெரிய சத்தத்துடன் பாராட்டு. திரும்பினால், முகம் நிறையச் சிரிப்புடன் மற்றவர் வெற்றியில் மகிழும் அவர் மன பாரம் சுமந்து களைத்த மனதுக்கு , பா! மனதுள் பாராட்டுப் பசி.. இன்னும் ஓரிரு வார்த்தைகள் எதிர்பார்த்த 'ஹலோ!, இப்படியே வார்த்தைகளை கா எழுதவேணும். இந்த ஆண்டு மலருக்கு தன் வழக்கமான பாணியில் வேண்டுகோ
அடுத்தவரிடம் நகர்ந்தார்.

( அல்லது ஞானம்
- இ. ஜெயராஜ்
ருந்த அந்தப் பார உணர்வு இறங்கினாற்
வரும் மாணவனின் மனநிலை, வரும் தாயின் அமைதி, ரம் தரை தொட்டதும் பயணியின் நிம்மதிப்.
பலக்கு உவமானங்கள்.
பீடிகை?
த அன்று இராமகிருஷ்ண மிஷன் மண்டப
ப்புத் தான் மேற்சொன்னவை.
என்ற கைகேகியின் உத்தரவு கேட்டதும், போல் இராமன் சென்றானாம்.
கம்பன் வர்ணிப்பதாய்த்தான் முன்பு
ர் கம்பன் விளங்கப்படுத்தியிருக்கிறான்.
ட்டியது. விடப்பட்டதும், 'அப்பாடா, இனி விடுதலை' ன் மனதுள் படமாய்ப் படர்ந்தது.
ள் கோவிப்பது புரிகிறது.
வி நிம்மதி. என்று மேற்சொன்ன
, பிரமாதம்.'
நண்பர் டொமினிக் ஜிவா. நிலை கண்டு மகிழ்ந்தேன். மாட்டுக்கள் வருடல்களாக இதந்தர
1 நிற்கிறேன். த்திலை நெடுக விட்டுப் பிரயோசனமில்லை.
கட்டுரை தர்றீங்கள்' ளைக் கட்டளையாக இட்டுவிட்டு மனுஷன்

Page 99
ஆபத்துணராமல் சிரித்துக் கொண்டு ஜீவா பரிதாபமாகப் பார்த்தேன். மீண்டும் என் கழுத்தில் வண்டிலேற்றப்பட 'மல்லிகை மலருக்குக் கட்டுரை தர வேண 'எதை எழுதுவது?' மீண்டும் மனதுள் எண்ணச்சுமை. கம்பனைப்பற்றி எழுதினால் என்ன? 'சீ... பழம் பண்டிதரெனப் பரிகசிக்கும் புது காதில் விழுவதாகப் பிரமை. வேண்டாம் - முடிவு செய்தேன்
கம்பன் விழாப் பற்றி எழுதினால் என்ன? 'மல்லிகை என்ன கம்பன் கழகத்தின் விள ஒரு வாசகர் 'மல்லிகைக்கு நேயர் கடிதம் எ காட்சி பின் எதைத்தான் எழுதுவது? என் இலக்கிய அனுபவம் பற்றி எழுதினார் 'இவர் பெரிய இலக்கியவாதி. அனுபவம் வேண்டாத ஆசை' மேற் சொன்ன நையாண்டிகளுக்குச் சரி ந கண்டனங்களைக் கேட்டுக் கேட்டு, கல் தூக்கும் முன் கால் தூக்கும் நாயாய் கம்பன் விழாச் சுமை கட்டுரைச்சுமை முன எதை எழுதுவது? எதை எழுதுவது? எதை மனதுள் அறிவுக் குடைச்சல். எதை எழுதினாலும் 'பூ... இதென்ன ... க வேண்டாத வேலை' நொட்டை வாசிப்பு நிச்சயம். கொஞ்சம் பொறுங்கள். என்ன சொன்னேன நொட்டை வாசிப்பு.
முனிவனின் சாபம் திரும்பத் திரும்ப ஒலித்தது இந்த வார்ததையின் எதிரொலிப்பில் திடீரெ கட்டுரைத் தலைப்பு தயாராயிற்று. 'நெட்டை வாசிப்பு' தலைப்புக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ந ஆகா! அறிவுலகத்துக்கு எவ்வளவு தேவை மனதுள் ஒரு கேள்வி. இங்ஙனமாய்க் கட்டுரைக்கு ஒற்றைத் த ை ஒரு கட்டுரைக்கு இரண்டு தலைப்பிடுவது 'தன் கட்டுரைக்கு ஒரு தலைப்பையே தீர்ம தப்பித் தவறி நீங்கள் இவ்வாறு கேட்டால் இன்றைய அறிவுலகப் பார்வையில் நீங்கள் ஓ பிற்போக்குவாதி. 'ஐயா! நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் நான் இன்றைய அறிவுலகம் ஏற்கும் அறிக இதோ என் கட்டுரைத் தலைப்பு நொட்டை வாசிப்பு அல்லது ஞானம்' 'தேசியச் சஞ்சிகையொன்றில் பிராந்தியத் த அது என்ன நொட்டை வாசிப்பு உங்கள் நீங்கள் சொல்வது சரிதான்.

வை வரவேற்ற மற்ற இலக்கியவாதியைப்
ட்ட உணர்வு. வம்'
ப்பண்டிதர்களின் சத்தம் இப்போதே என்
ம்பரப் பலகையா?' ழுதத் தொடங்குவதாய் மனதுள் கற்பனைக்
ல்....
பேச வந்துவிட்டார். கோயிற் பிரசங்கிக்கு
கெராய் எங்கிருந்தோ ஒரு குரல்
மனம் சுருளப் பார்க்கின்றது ஏ சுகமாய்ப் போனது. ந எழுதுவது?
ட்டுரையா?... இவருக்
மலலகை
?
து வேடன் மனதில் காவியமானாற் போல், என ஒரு ஞானம்.-
கான்.
யான அற்புதத் தலைப்பு! திடீரென மீண்டும்
லப்பிட்டால் நம் அறிவுலகம் மதிக்குமா? தானே இன்றைய ஸ்ரைல்' தானிக்க முடியாத ஓர் கட்டுரையாசிரியனா?'
மர் முட்டாள், அல்லது பழமைவாதி அல்லது
போங்கள். எனக்குக் கவலையில்லை. வாளியாகத் தயாராகிவிட்டேன்.'
தமிழில் தலைப்பிட்டால் யாருக்குப் புரியும்.
கேள்வி புரிகின்றது.

Page 100
ஏதோ... முடிந்தளவில் விளங்கப்படுத்துகி நையாண்டீ , நக்கல், புறங்கூறல், கிண்ட நொட்டை வாசித்தலுக்கு இவை ஒத்த க ஊர் வழக்குச் சொற்களின் பெருமை புரிகி அவசியமாய் இத்தலைப்பை விளங்க வேல யாரிடமாவது கேளுங்கள் அல்லது இக்கட் மீண்டும் வாசியுங்கள். ஓரளவு புரியும் ., தலைப்பையே விளங்கப்படுத்த முடியாத
நையாண்டி புரிகிறது. சொல்லுக்குப் பொருள் சொல்லுவதல்ல, கூறுவதே என் நோக்கம். இன்னும் தெளிவாக 'நொட்டை வாசித்தது வரியில் ... நம் எதிரிகளைத் தானாக விழச் செய்யும் இதுதான் ஆகக் கூடியளவில் என்னால் அக் கருவியைப் பயன்படுத்த மட்டும் உ இருந்த இடத்தில் இருந்தபடி எவரையும் குால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டுக் புகழை ஒரு நொடியில் உங்களதாய் ஆ இந்த 'நொட்டை அஸ்திரத்தை' சரியாக அஸ்திரத்தைக் கைவிட்டு விழுந்து படுத்த அவன் பாடுபட்டுச் சேர்த்த ஒரு கூட்டம் கைதட்டி உங்களை ஆதரித்து ஆர்ப்பரி
மலலகை
ஒரே நாளில் நீங்கள் பெரியாளாகி விடுவீ இந்த அஸ்திரப் பிரயோகத்தில் தேர்ச்சி 5 அவ்வஸ்திரத்தால் வீழ்ந்தோர் அதிலும் முத்துக்குமாரன் என்னும் புண்ணியவானின் இவ்வஸ்திரத்தால் கலியாணம் முறிந்த க 'ம்... ஓரளவு உன் தலைப்பு புரிகின்றது உங்கள் உத்தரவு கேட்கின்றது. 'அப்பாடா... இப்போதாவது புரிந்ததே' . இனி விடயத்துக்கு வரவோம். வேறொன்றும் இல்லை. இந்த அஸ்திரம் பிரயோகிக்கப்பட்டது ... என்பதைச் சொ இந்த 'நொட்டை அஸ்திரத்துடனான' எ விழுந்த படலம். மருண்ட படலம். உபதேசப் படலம்.
ஞானப் படலம். என நான்காய் பிரித்துச் சொல்லப் போகி 'அதாகப்பட்டது விருத்தாந்தத்திலே ... 'நிறுத்து, உன் புராணத்தை முதலில் விழுந் கேட்போம்' என்கிறீர்களா 'ஐயா! நீங்கள் ரொம்பவும் அவசரக்காரர். அவசரமா? நீங்கள் எல்லாம் எங்கே கால் உங்களுக்குச் சொல்லத் தொடங்கி விட்

றேன். உல்... என்னென்று சொல்லுவது? ருத்துள்ள சொற்களாகத் தெரியவில்லை.
ன்றது. ன்டியவர்கள் ஒன்று யாழ்ப்பாணத்து நண்பர் ட்டுரையின் முன்னுரையின் இறுதிப் பகுதியை
த ஒரு கட்டுரையாசிரியனா? - உங்கள்
அச்சொல்லினால் விளையும் பயன் பற்றிக்
வக்கு' பொருள் சொல்வதானால் இதொ ஒரு
ஓர் அஸ்திரம். செய்யக்கூடிய வரைவிலக்கணம். உங்களுக்குத் தெரிந்துவிட்டால்,
விழுத்தி விடலாம். காலம் ஒரு விடயத்தில் பாடுபட்டவனின் புக்கிக் கொள்ளலாம்.
விட்டால் போதும் எதிரி தானாக தனது நு விடுவான்.
ம ... 'விட்டான் பார் ஒரு நொட்டை' எனக் க்கும்.
ர்கள். பெற்றவர்கள் நம்மில் பலர்.
பலர். உதாரணம் வேண்டுவோர் பொன் கதையை யாழ்ப்பாணத்தவனிடம் கேட்டறிக. ன்னியர் தொகை ஏராளம். - மேலே போ! ....'
ரன்னுள் பெருமூச்சு.
எப்படியெல்லாம் என் மேல் ல்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
ன் அனுபவத்தை
ன்றேன்.
த படலத்தைச் சொல்: பிடித்தால் மிகுதியையும்
இக்கட்டுரையைப் படிப்பதற்கே இவ்வளவு வியம் படிக்கப் போகிறீர்கள் என் தலைவிதி, டேன் என்ன செய்ய?

Page 101
உங்கள் அவசரத்திற்கேற்ப சொல்லப் ப 'பிளாஸ் பாக்கில்' (flash back) என் மன எனக்கும் புது நுட்பங்கள் தெரியும் என்
ஐ ஐ
25 வருடங்களின் முன், என் தாயகக் கிராமம் சண்டிலிப்பாய். என்னுள் இலக்கிய விருப்பங்கள் மொட் விழா எடுக்கும் ஆசை அப்போதே எனக் அது என் உயிரினுள் கலந்த உணர்வு உறவு சூழ்ந்த ஊரது. அண்ணனும், தம்பியும், மச்சானும் !
அரங்கேறிற்று. ஆசையின் ஆழத்தால் விழாவோ பெரு வெற்றி தந்த விருப்பால் விழாக்கள் தொ அப்போதுதான் இந்த 'நொட்டை அஸ்தி முதல் விழாவில் ஊக்குவிப்பு. அடுத்த விழாவில் பாராட்டு. அதற்கடுத்த விழாவில் புகழ். அதற்கடுத்த விழாவில் பகை தேடி வந்த காரணம் வேறொன்றுமில்லை. நல்ல தமிழில் சொன்னால் அழுக்காறு, 'நம் பிள்ளைகள் இருக்க அவனுக்குப் பு உறவு புகைக்க ஆரம்பித்தது. மந்திராலோசனைக் கூட்டங்கள், உடன் வியூகங்கள் எல்லாம் விறுவிறுப்பாய் நட என்னை விழுத்த அவர்கள் எடுத்த கரும் 'நொட்டை வாசிப்பும் 'இலங்கைராசற்றை மேன் ஊரெல்லாம் த 'பாவம் வீட்டில கஸ்ரம் போல .... இப்ப 'படிப்போடாத உவனுக்கு இதுதான் சரி!' 'இப்ப புதுச் சேட்டெல்லாம் போடுறானெ
இப்படியாய் அவர்களது அஸ்திரப் பிரயே அனுபவம் இல்லாத என் இல்லம் மிரண வீட்டுக்குள் பூகம்பம்.. 'தேவையில்லாத வேலைகளை விட்டுவி வீடு முழுவதும் எனக்கு எதிர்க்கட்சியாக 'நொட்டை வாசிப்பு எனும் அஸ்திரத்தால் என் ஆரம்ப இல.
இத்தொடு வீழ்ச்சிப் படலம் முற்றிற்று.
ஐ ஐ
'ம்... சுமாராய் இருக்கின்றது மேலே போ உங்கள் அங்கீகாரத்துக்கு என் 'சலாம்' 'அது என்ன மருட்சிப் படலம்? நீங்கள் கேட்கும் முன் சொல்லத் தொட ஊரில் என் முயற்சிகள் தோற்றதும் கல்வி அகில இலங்கைக் கம்பன் கழகம் ஆர

பார்க்கிறேன். எம் செல்கிறது.
று வேறு எப்படித்தான் காட்டுவதாம்?
ஓ ஓ ஓ
டவிழ்ந்த வேளையது. க்குள்.
போலும்.
துணைசேர எம் முதல் இலக்கிய விழா
வெற்றி. டர்ந்தன. ரத்தை' முதலில் சந்தித்தேன்.
நது.
இன்றைய தமிழில் எரிச்சல் . நிகழா?'
மலலகை 99
படிக்கைகள்? டந்தேறின.
வி.
தண்டுறானாம்'
டியாவது சீவிக்கட்டும்'
ல்லே' பாகம் ஆரம்பமாக, சடது.
ட்டு படிப்பைப் பார்'
க்கிய முயற்சிகள் வீழ்த்தப்பட்டன.
ஐ ஐ ஐ
ங்குகின்றேன் மலூரி நண்பர்கள் துணையோடு நல்லூரில்
ம்பமாயிற்று.

Page 102
மீண்டும் விழா எடுக்கும் வேலை தொடர்ந் என்ன ஆச்சரியம்? அங்கும் அதே அனுபவம் முதல் விழாவில் ஊக்கப்படுத்தல், இரண்டாம் விழாவில் பாராட்டு, மூன்றாம் விழாவில் புகழ், நாலாம் விழாவில் பகை. பழையபடி 'நொட்டை வாசிப்பு' அஸ்திரப்பி இம்முறை ஒரு சிறு வித்தியாசம். கிராமத்தளவிலான பிரயோகம் சற்று வீச்சுட கொழும்புக் கம்பன் விழாவோடு அதுவே இன மற்றும்படி படிமுறைகள் ஒன்றேதான். 'இவர் வாங்கிய கடனெல்லாம் கம்பன் கழக நிச்சயம்?' - ஒரு கவிஞன் கடிதம் 'அது சின்ன மேளத்துக்கு வரும் கூட்டம் 'சத்தி எடுத்துச் சத்தி எடுத்துத் திரும்பத் )
பேராசிரியரின் பேச்சு'போர்ச் சூழலை மறக்கப் பண்ணி சொக்கா காலத்துக்கெல்லே கூட்டிக்கொண்டு போகி விமர்சனம். 'இனிப் பேசக் கூடாது என்று நிப்பாட்டிப் கட்டுக்கதை 'யாழ்ப்பாணத்தாலை கலைச்சுத்தான் வந்த .
100 ய, மலலகை)
நான் அப்புறம் போனதும் ஒரு வர்ணனை 'கட்டிடத்தைக் கட்டிப்போட்டு கொழும்பிலை சும்மா கிடக்குது ' - வருத்தப்படுமாற் போல் 'கம்பன் கோட்டத்தில் பழையபடி நிகழ்ச்சி
அவியேலையாக்கும் திரும்பி வர ஆயத்தம் இப்படி என்மேல் எய்யப்பட்ட 'நொட்டை நான் உயிர் கொடுத்து செய்த முயற்சிகளெ. மருண்டு போனேன். 'சரி சரி உன் மருட்சிப் படலம் முடிந்தது எ குரல் பொல்லாத அவசரம் உங்களுக்கு. உபதேசப்படலத்தையும், ஞானப்படலத்தை ஒரு நாள் இந்த நொட்டை அஸ்திரங்களில கழகத்தை விட்டு விடுவது என்ற முடிவோ என் ஆசிரியர் சிவராமலிங்கம் மாஸ்ரர் முன் 'என்ன முகத்தில சந்தோசத்தை காணேல? 'ஒரு முடிவோட வந்திருக்கிறன்' - நான் 'அதென்ன இருந்தாப்போல முடிவு?' 'இண்டையோட கம்பன் கழகத்த விடப்பே 'ஏன்ரா?' ' நான் எவ்வளவு கஸ்ரப்பட்டு நல்லது செல் 'ஆர் ஆக்கள்?' 'வேறுயார் இந்தப் படிச்சவங்கள் தான்'

திது.
ரயோகம்
டன் பட்டினத்தளவில் எனும் வலுமையுடன் நாடளவில் ஆயிற்று.
கத்திற்குத் தான் வாங்கினார் என்று என்ன
> - ஒரு அறிஞரின் அபிப்பிராயம் திரும்ப தின்றது தான் இரசனை' - ஒரு
ட்டான் பந்தல் போட்டுச் சோழர் னெம்' - விருந்துண்டு சென்றவரின் ஒரு
போட்டாங்களாம்' - கற்பனையாய் ஒரு
வங்கள்' - என்னைக் கண்டு வணங்கி
> போய் நிக்கிறாங்கள். கட்டிடம் இருண்டு ம ஒரு குத்தல் களாம், கொழும்பிலை பருப்பு 5 நடக்குது போல'
அஸ்திரங்களுக்கு' அளவில்லை. ல்லாம் துரோகத் தனமாய் விமர்சிக்கப்பட
தெரிகின்றது மேலே போ' - இது உங்கள்
கயும் ஒன்றாகச் சொல்லி விடுகின்றேன்.
ள் வேதனை தாங்காமல் இன்றே கம்பன்
ந .....
பு ஆஜரானேன். அவர் என் சுமைதாங்கி. -- அவர்
மாறன்'
ந்சாலும் நொட்டை வாசிக்கிறாங்கள்'

Page 103
கடகடவெனச் சிரிப்பு.' 'உங்களுக்குச் சிரிப்பாக்கிடக்கு. என்றை ! 'கொஞ்சம் பொறு... கொஞ்சம் பொறு.மு. 'என்ன?' “உன்ரை கம்பன் விழாவிற்கு எவ்வளவு க 'அது ஆயிரக்கணக்கில... அதுக்கென்ன இ 'உன்ன நொட்டை சொல்லுரவங்கள் எத் 'அது... அது....' 'பதினைந்து இருபது இருக்குமே? 'ஓ... அப்பிடித்தான்' 'எட விசரா: ஆயிரம் பேரில் இந்தப் பதிவு உன்ன வாழ்த்துதுகள் எண்டு உனக்கு ஏ பதினைஞ்சு பேருக்கோ? மற்ற ஆயிரம் ! பதினைஞ்சு பேருக்கும் ஒண்டப்பற்றியும் . தாங்கள் பெரியாட்களாகப் பாக்கிறாங்கள். ஆசிரியர் பேசவில்லை அனுபவம் பேசியது போதிமரத்துப் புத்தனாக எனக்குள் ஞான அன்றிலிருந்து அசையாமல் நடந்தேன். என் மெளனம் கண்டு, வந்த அஸ்திரங்க ஞானப்படலமும் முற்றிற்று என நீங்கள் ) கொஞ்சம் பொறுங்கள் இதையெல்லாம் ஏ. 'யார் கண்டது? நாளை உங்கள் வீட்டின்
ஓர் இளங்கோ கழகமோ, ஒரு முல்லைப் பத்திரிகையோ, ஆரம்பிக்கமாட்டீர்கள் என்பது என்ன நிக் ஒரு வேளை அப்படி நடந்தால் தட்டிக்கொடுப்பு பாராட்டு, புகழ், பகை, ''நொட்டைவாசிப்பு ...என
உங்களுக்கும் அனுபவம் நிகழப் போவத இதோ! 'நொட்டை அஸ்திரத்தை' எதிர்கெ விட்டேன். இனியென்ன? உங்கள் முயற்சியில் நீங்கள் இனி ராஜந் இது பயனில்லையா? 'ப்பூ... இதைச் சொல்லத்தான் இவ்வளவு ? உங்கள் நொட்டை விளங்குகிறது.
இதற்கு நானா விடுவேன்? 'கொக்கொன்று நினைத்தீரோ?' 'கட்டுரை முடிந்தது ஆளை விடும்' மீண்டும் வண்டிலால் கழற்றியமாடாய் ம 'ஹலோ... கட்டுரை பிரமாதம்...' போனில் மீண்டும் டொமினிக் ஜீவா அடுத்த வார்த்தை அவர் பேச முன் டக்

வேதனை எனக்குத் தான் தெரியும்' தலில் நான் கேக்கிறதுக்கு பதில் சொல்லு
சனம் வருது? இப்ப? தனை பேர்?
னைஞ்சு பேர் போனால் மிச்சப் பேரெல்லாம் கன் விளங்கேல. உன்ர முயற்சிகள் அந்தப் பேருக்கோ? ஒண்டை விளங்கு, இவங்கள் கவலையில்ல. உனக்க நொட்டை வாசிச்சு - அவங்களை தூக்கி எறிஞ்சிட்டு நீ நட...
ஒளி
ள் என்னை வலம் வந்து போயின. எழுந்து புறப்படுவது தெரிகின்றது. ன் சொன்னேன் என்று கேட்க வேண்டாமா? வம் நீங்களோ, உங்கள் பிள்ளையோ,
ச்சயம்?
, மலலகை 101)
5 நிச்சயம். தாள்ளும் வகை சொல்லித்தந்து
டை நடக்கலாம்.
நேரம் மினக்கெடுத்தினாயா?'
மனம் மகிழ்கிறது
கென போனை வைக்கிறேன்.

Page 104
எழுத
விரு.
- கல்வயல் ே
என்னுடைய பேனா எழுதத் து சொன்னால் அவற்றின் சுவை . மின்னல் கிழித்த விகசிப்பில் | பென்னாம் பெரிய மனிசர் பிசா
அன்னம்மா மாமி அழுகை மெ முன்னால் முளைச்சுநிற்கும்; "( ஆளோ” என ஆள்வைச்சு ஐiே கேளாமல் கண்கெட்ட கேடிகள் கோளமாய் மூளை குழம்பிக் க என்னுடைய பேனா திறந்து -
முன்கதவுச் சாவிக்கண் தெக்க சிலந்தி வலைவிழுந்த வண்ண புலம்பி அழுதகதை ; பொன்னை முருங்கை மரக்கொப்பில் பூணு வரும்வழியில்; நாக்கைக் கடிச் தொங்குவதைக்கண்டு - அத்தே எங்கும் தெரிய வயிரவர் கோப நூல் முடிஞ்சு கட்டிக் "குருக்கம் இல்லைத் திருநீறு போடுதற்கு என்று பெரியாச்சி ஏக்கத்துக்கு அன்றென்னை உக்களையில் : சென்ற இடத்தில் திடுமென்று சேவல் சிறகுக்குள் சிக்கும் சி குஞ்சொன்று, ஓட முடியாமல் உச்சிப் பிடிக் கொத்தில் ஒடு
அச்செயலை; அந்தப் படியெங் பச்சைரத்த வாடையைப் பூனை காட்சியை; நாய் கலைக்க வீட்டின் வளைதாவி

ம்பாதவை
வ. குமாரசாமி
டிக்கிறது சிதைஞ்சு போம் என்னும் கண்கண்ட ங்கிவிட்ட
மாழி எழுத
முட்டுக்காய் நீர் பெரிய யா மொழி முறிச்சான்' Tாய், கூழ்முட்டைக் கிடந்தாலும் “மடப்பள்ளி கிமுகம் கவிழ
ாத்திப்பூச்சி னயா அம்மான் பால் சுருக்கில் -சபடி கண் பிதுங்கி தாற்றமே ராவெல்லாம் பிலிலே
ளுக்கு மேலொருவர் ச் சத்தியமாய்”
ப் பார்க்க தாங்கி வைச்சுத் தூக்கிச்
ஓர் பெரிய றுகோழிக் கத்தவும் ங்கும் சிறுகுஞ்சின்
கும் சிந்திய 5 மணப்பெடுத்த

Page 105
சீறி உறுமலுக்கு மயிர்வால் சி பூணை மயிர் விழுந்தால் அந்த ஈனப் பழி பாவம் எம்மைப் பிடி ஞானியார் அப்பு நடுநடுவே 6
சின்னற்றை பேத்தி சிலவழிச்சு “என்ன கலியாணட் இனி எனக் பின்னர் திரும்பி வந்து சந்நதி, என்று திரிந்து பிறகு ஆசுப்பத்! ஒன்று பிறக்கவதை ஊரார் அர அன்றைக்கு "நேஸ்” ஒருத்தி :
வல்லியற்றை பேரன் வடிவாகச் "பொல்லாத மூதேசி” என்று ப சந்தி மதிலில் எழுத “ரியூசனு வந்த பொடியள் ஓர் பட்டி மன அத்தனையும் பத்தினையும் அ வித்ததோ இல்லை விரும்பிக் | என்று முடிவில் எடுத்த விபரத் அன்று பின்னேரம் ஆலடியில் - நின்ற பொடியளுனக்குச் சண்டி சாராயம் வாங்கிக் கொடுத்தடிக் வீராய்ப்புப் பேசிச் சைக்கிள் 6 சங்கரி வந்து சரியாய்ப் பொடி "வெங்காயம்” பொங்க நல்லாய் வழியில் கிடந்தனுங்கி “வாய் வெறியிலே சொன்னவற்றை; " பிறியம் மிகவுடைய ஆகக் கல் நாலு “A” எடுத்து “மெடிசின்”
பாலன் படிப்பைவிட்டுப் போக பட்டுவிட்ட பாடும் படிப்படியாய் கெட்டு நொந்து குட்டை நாய் (6 எட்டியும் பார்ப்பார் எவருமின்றி குட்டிச்சுவராக யன்னல் கதவு கட்டடம் கூட இடிச்சின்று ஊர் குட்டித் திருவிழா - அக் - கெ நொட்டைகளை வந்தோர் நொ கட்டாய மாக்கேன் கவி.

-))))))))
1லிர்த்தபடி! தணர் ஆயிரம் கொல் டிக்கு மென. சொன்னவற்றை;
ப் “போறின்” போய் -” கென்றிங்கே
சாயி பஜன் திரியில் றியாமல் ஆருக்கோ விற்றதை;
- சொண்டுரஞ்ச
ழி சமத்தி
க்கு" ன்டபம் நடத்தி க்கக்காய் ஆராய்ந்து
கொடுத்ததோ
தை கந்தையர்
யன் சங்கரிக்குச் நக ஏவி விட
சயினோடு யளிடம் ப வாங்கி முடிச்சு =பாருமி” நல்ல வேதாந்தி” யாரின் டைக்குட்டி கிடைச்சிருந்த
அந்தத் தாய் - மனிசி -
அக்குடும்பம் பால கிடந்தலைஞ்சு.
அவ்வீடு
லை
எடுத்த ாண்டாட்ட வேளையிலே டிச்ச விதங்களை யான்

Page 106
பபி
- பாலரஞ்ச்
“பபியோவ்"... அந்த மலை முகடுகளிலெல்லாம் முட்டி மோதி எதிரொலித்தது அந்தக் குரல்.
மலையின் சரிவுகளில் வேகமாய் இறங் கிக் கொண்டிருந்தவள், நின்று, முன்னால் விழுந்த முடிக்கற்றையை லாவகமாய் ஒதுக்கியபடி திரும்பிப் பார்த்தாள். அவன் - அதுதான் அவள் அண்ணன் ராசு மேலே நின்றிருந்தான். கோபமாய் முறைத்துப் பார்த்தவள் திரும்பவும் கீழிறங்கத் தொடங்கினாள்.
“பபியோ...வ்” மீண்டும் முகடுகள் அந்தப் 104 - மல்லிகை தன. பதிலுக் கு
பெயரை உச்சரித்
இவள் கத்தினாள். இடுப்பில் ஒரு கையை ஊன்றி யபடி மற்றைய கையை ஆட்டி ஆட்டி கத்தினாள் "ஒனக்கு எத்தனை வாட் டி சொல்லிப்புட்டேன். இப்புடிக் கூப்புடாதன்னு. ஒழுங்கா எம்பேரச் சொல்லி கூப்புடு. இல்லாட்டி நா போறேன் போ...”
'ராசுவின் முகத்தில் வெற்றிக்களிப்பு
“ப்பியோவ்... ஏங்கையில என்னா இருக்குன்னு பார்த்தியா?”
அவன் தன்னை “ஏய்க்க” வென்று ஏதே னும் சொல்கிறானோ என்ற சந்தேகத்தோடு மெல்லமாய் திரும்பிப் பார்த்தவள் சட்டென் முகமலர்ந்தாள். "அண்ணே, அண்ணே எனக்குத் தாண்ணே!” கெஞ்சியபடியே. விறுவிறுவென்று வேகமாய் மேலே ஏறி வந்தாள் ப்பி.
அவள் கெஞ்சக் கெஞ்ச அந்த அழகான கறுப்பு நாய்க்குட்டியை தலைக்கு மேலே தூக்கியபடி கும்மாளமிட்டான் ராசு. "என்னா சொன்னே! பபியோவ்னு கூப்பிடக்

பாவ்
னி சர்மா -
கூடாதா? நா அப்படித்தான் கூப்புடுவேன். ப...பி...யோவ்...ப்பியோ...வ், பபியோவ்...” அவன் நீட்டி இழுத்து முழக்கி விதவிதமா
ய்க் கூவினான். /
“அண்ணே நாய்க்குட்டியை தா. நல்ல அண்ணனில்ல” தன் பெயரை அவன் நீட்டி முழக்குவது பிடிக்காவிட்டாலும் பபிக்கு நாய்க்குட்டி மேலிருந்த ஆசை அதை மறைத்துவிட்டது.
"ப்பியோவ்..” அடங்கிய குரலில் பபி யின் அருகில் வந்து கூப்பிட்டான் ராசு. சிம்னி விளக்கின் ஒளியில் புத்தகத்தை விரித்து வைத்தபடி படித்துக் கொண்டிருந்த பபி ஏறிட்டுப் பார்த்தாள்.
"ப்பியோவ்...” ஒங்கிட்ட ஒரு சாமான் கேட்பேன் கட்டாயமா தரோணும். தருவியா? "மொதல்ல நீ என்ன பின்னு கூப்புடு” “ஐய்யோ! நா கேட்டத குடப்பியா.. அத விட்டுட்டு...”
'5 “இஞ்ச பாருண்ணே! எம்பேரு பபி! ஒனக்கு ஏன் அப்படிக் கூப்பிட முடியல?”
இப்போ கீழிறங்கி பேச வேண்டிய நிலை ராசுவுக்கு.
“அதென்னமோ... தெரியல. ஒன்ன பபியோவ் னு கூப்புடுறதுதான் எனக்கு புடிச்சிருக்கு"
பெரிய மனுஷியாம் வெனை சிறிது நேரம் உற்று நோக்கிய பபி, “ம்..என்னமோ கேக்க வந்தியே என்ன? என்றாள்.
- "அது... வந்து... ஏங்கணக்கு கொப்பி முடிஞ்சு போச்சு. வாங்க மறந்து போச்சு, நாளைக்கு கொப்பியில்லாம போனா

Page 107
மாஸ்டரு அடிப்பாரு. ஓங்கிட்ட புதுசா கொப்பி ஒன்று இருக்கில்ல. அத தாறீயா... நா நாளைக்கு புதுசு வாங்கி தந்திடுவேன்”
அவன் கெஞ்சிய தொனியில் கேட்டதை பார்க்க பாவமாக இருந்தது பிக்கு மறு பேச்சில்லாமல் கொப்பியை கொணர்ந்து நீட்டியவளிடம் சந்தோஷமாய் வாங்கிக் கொண்ட ராசு போகிறபோக்கில் "ப்பியோ வ்னா பபியோவ் தான்" என விஷமமாய் கூறிச் சென்றான்.
ப்பியையும் ராசுவையும் தவிர இரா மையா குடும்பத்தில் இலட்சுமியும் ஒருத்தி. அவள் தான் மூத்தவள். அவளுக்குப் பிறகு ஏழெட்டு வருடங்களின் பின் பிறந்தவன். ராசு. ப்பிக்கும், ராசுவுக்கும் ஓரிரு வருஷ இடைவெளிதான். அதனால் ராசுவுக்கும், பபிக்கும் லட்சுமியிடம் மதிப்பு, பயம், பாசம் எல்லாமே உண்டு. வீட்டுக்கு மூத்தவளாக அவள் அதட்டி உருட்டும்போது இருவருமே "கப்சிப்” ஆகி விடுவார்கள். ஆனால் ராசு, ப்பி இருவரும் அண்ணன் தங்கை என்பதை விடுத்து கூட்டாளிகளாய் கொட்டமடிப்பார் கள். சின்ன வயதில் இருவரிடையேயும் சண்டையும் அடிதடியும் ஏற்பட்டிருந்தாலும் கூட வளர வளர அவர்களிடையே பாசமும் அன்பும் பிணைந்து கொண்டன.
ராசு படிப்பில் அத்தனைக் கெட்டிக்கார னில்லை. அவனுக்கும் சேர்த்து பபி படிப் பில் படுசுட்டி. சிலவேளை ராசு கணித பாடத் தோடு தடுமாறும்போது இவள் பெரிய மனுஷியாய் சொல்லித்தரும் அழகிருக்கி றதே. அலாதி தான் போங்கள்!
ஒருநாள் ராசுவின் அப்பா இராமையா அவனைக் கூப்பிட்டார். "அடே என்னடா! ஸ்கோல் மாஸ்டரு நீ படிக்கிறதேயில்ல ன்னு கூப்பாடு போடுறாரு = ஒழுங்கா படிக்க முடியுமின்னா படி, இல்லாட்டி ஏங்கூட கடையில வந்து நிக்கிற வழியப்பாரு".
அதட்டியபடி அவர் சொல்லச் சொல்ல ராசு தன்னைச் சுற்றியிருந்த தளைகள் உடைந்து சுதந்திரம் கிடைத்தாற்போல் உணர்ந்தான். அம் மாவிடம் கெஞ்சி அப்பாவிடம் அனுமதி வாங்கி தன் படிப்பிற்கு பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு தந்தையின் சிறிய கடையில் அவருக்கு

ஒத்தாசையாய் நிற்கத் தொடங்கினான்.
வருடங்கள் கழிந்தன. ப்பி உயர்வகுப்பு, படித்துக்கொண்டு இருந்தாள். தங்கள் குடும் பத்தில் பபி மட்டும் படிப்பில் தன்னை ஈடு படுத்திக் கொண்டவள் என்பதால் வீட்டில் எல்லோருமே பபியிடம் மதிப்பு வைத்திருந் தனர். அக்காள் இலட்சுமி கூட இவளிடம் யோசனை கேட்டு வீட்டுப் பொறுப்புக்களை யும், வரவு செலவுகளையும் கவனிக்கத் தொடங்கினாள். ராசுவும் பபியிடம் அதே மதிப்பைக் கொண்டிருந்தாலும் பாசப் பிணைப்புடன் அடிக்கடி முன்னைய ராசு வாய் அவளை சீண்டிச் சிணுங் க வைப்பதில் எவ்வித குறையுமில்லை.
1 தன் தோழி சியாமாவை வீட்டுக்கு அழைத்து வருகின்ற சந்தர்ப்பத்தில் வேண்டுமென்றே தன்னை “ப்பியோவ்..” என அடிக்கடி அழைத்து சீண்டுகின்ற அண் ணணை முறைப்பாள் ப்பி. பாரு சியாமா. அண்ணன. எப்பவும் இப்படித்தான் எம்பேர இழுத்து நீட்டி கூப்புடுது என்ன சொன்னா லும் கேக்கவே மாட்டேங்குது” என சிணு ங்கு வாள். சியாமா -
மலலகை 105 சிரித்து மழுப்பினா லும் ஒரு தடவை பபி யுடன் தனித்து பேசுகின்றபோது கூறினாள். "பபி ஒங் கண் ணன் “பபியோவ் னு” கூப்புடறது ஒனக்கு ஏன் பிடிக்கல? ஒரு வாட்டி அப்புடி ஒங்கண்ணன் கூப்புடறபோது நீ கவனிச்சு பாரு. இந்த குரல்ல இருக்கிற கனிவு, அன்பு, பாசம் எல்லாம் புரியும். ஒன்ன சீண்டுறதுக்காக கூப்புட்டாலும் கூட அவர் அப்படி கூப்பிடறப்ப தான் எந்தவித எதிர்பார்ப்புமில்லாத அவரோட அன்பு வெளிப்படையா தெரியுது. இப்படி அன்பா பாசமா கூப்பிட எனக்கொரு அண்ணனில் லியேன்னு எம் மனசு ஏங் கு து. நீ என்னடான்னா...”
அதன்பிறகுதான் ப்பியும் ஊன்றி கவனி த்தாள். உண்மைதான். ராசுவின் “பபி யோவ்” அவனது அன்பை எல்லாம் அப்ப டியே பிரவகித்து தருவது புலப்பட, முதல் முறையாய் கண்களில் நீர்கசிய பபி கனி ந்து போனாள். கண்களை மூடிக் கொண்டு மனசுக்குள் அந்த அழைப்பை கொணர்ந்து மேனி சிலிர்க்க அந்த அன்பில் அவள் பூரணமாய் கரைந்து போனாள். அதன்பின்

Page 108
ராசுவின் அந்த "பபியோவ்” அழைப்பு பபிக்கு அமிருதமாய் ஆனது.
“பபியோவ்" எனக் கூப்பிட்டால் அடம் பண்ணாமல் ஆசையாய்ப் பார்க்கிற தங்கை யைப் பார்த்து அதிசயித்துப் போனான் ராசு. "அட... இப்பல்லாம் “பபியோவ் " கூப்புட்டா ஒனக்கு கோபமே வருதில்லயே; என்னாச்சு ஒனக்கு?" என அவன் கேட்ட போது சிரித்தபடி கூறினாள் பபி. "இனிமே நீ அப்புடியே கூப்புடுண் ணே! அதுதா நல்லாயிருக்கு"
“ம்ஹூம்... நல்லாருக்கா, இனிமே நா ஒன்ன அப்புடி கூப்புடுறதா பாரு” மீண்டும் சீண்டியவனை கோபமாய் முறைத்துவிட்டு போனவளை சிறிது நேரத்திலேயே பழக்க தோஷத்தால் "பபியோவ்" எனக் கூப்பிட் டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் ராசு. தங்கையோ கண்களில் பெருமிதத் தோடு அண்ணனைப் பார்த்துச் சிரித்தாள்.
காலத்தின் கரைவில் வயதின் மூப்பில் ராசு -Uபிக்கிடையேயான பாசமும் வளர்ந்
தது. முன் னை ய மலாகை சீணடலோ, கேலியோ
எதுவுமின்றி ஓர் இறு க்கமான பாசமாக அது வளர்ந்தது. ஆனால் கண்களில் கனிவு பளபளக்க, அடங்கிய குரலில் பாசத்தில் குழைத்தடு த்த அந்த "ப்பியோவ்” அழைப்பும் ஒவ் வொரு தடவையும் புதிதாய் கேட்கிறமாதிரி பபி அந்த குரலில் சிலிர்த்துப் போவதும் மாறவேயில்லை.
ஓடாய் உழைத்து தேய்ந்து போன தந்தையின் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டதும் குடும்பமே தன்னை நம்பியிருப் பதையும் முக்கியமாய் தன் அக்காவின் திருமணத்தை நடாத்தும் பொறுப்பு தன் னையே சார்ந்திருப்பதை உணர்ந்து கொண்ட ராசு கொழும்பில் தன் நண்பனு டன் சேர்ந்து புதிதாய் வியாபாரத்தில் ஈடுபடலானான். அவன் கொழும்பில் தங்கத் தொடங்கியதும் அந்த தற்காலிகப் பிரிவு ராசு ப்பி இருவரிலும் சொல்லொண்ணா சோகத்தை விதைத்தது. “ப்பியோவ்" என அழைத்து அவனது மடல்கள் அவளுக்குத் திருப்தியளிக்கவில்லை. அவனும் அதை உணர்ந்தாற் போல் நேரம் கிடைக்கின்ற

போதிலெல்லாம் வீட்டுக்கு ஓடி வந்துவிடு வான் ராசு. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் தனக்கும் அண்ணனுக்குமிடையிலான பாசத்தின் பரிமாணத்தையும் இறுக்கத்தை யும் ப்பியால் சரிவர உணர்ந்து கொள்ள முடிந்தது. அவன் வருகின்ற போதிலெல் லாம் அந்த குடும்பமே சந்தோஷத்தில் அமிழ்ந்து போனது.
வீட்டாருக்கு மாத்திரமல்லாமல் ஊரா ருக்கும் ராசு வந்தால் கொண்டாட்டம்தான். அதுவும் ஊரில் நடக்கின்ற தேர்த்திருவிழா வின் போதும், பண்டிகையின் போதும் ராசு தான் நாயகன். கன்னங்கறுத்த தேகமும், சிறுபிள்ளைத்தனமான ஆர்வத்தோடு கண் கள் மலர சிரிக்கின்ற அழகும், எல்லோரை யும் ராசுவிடம் இழுக்கும். ஊருக்கு வந்தா னானால் முதல் வேலையாக எல்லோரை யும் விசாரித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். திருவிழாவின் போது அவனது பொறுப்புமிக்க தனமும், அதேவேளை சிறு பிள்ளைகளோடு சேர்ந்து அவன் அடிக் கின்ற கொட்டமும் ஊராருக்கு அவனில் அன்பை ஏற்படுத்தக் காரணமாயிருந்தது.
"எல்லோரையும் கவர்றதில ஒங்கண் ணன் கெட்டிக்காரார் தான் பி. அங்க பாரு எல்லாருடைய பார்வையும் ராசு அண்ண மேல்தான். முக்கியமாக பொம்புளைகள் பக்கம் பாரு" சியாமா கூற பெருமையோடு பார்ப்பாள் பபி. "மீ... எங்கண்ணன் மாதிரி அழகான, பொறுப்பான ஆம்புள இங்க வேற யாரிருக்கா? அம்மாகிட்ட சொல்லி அண்ணனுக்கு கண்ணேறு கழிக்கச் சொல் - லணும். ஓங்கண்ணே பட்டுடும் போலிருக்கு."
எல்லாவற்றுக்கும் சிகரமாய் பெரிய மனுஷனாய் அக்கா லட்சுமிக்கு மாப்பிள் ளைப் பார்த்து அவன் கல்யாணம் செய்து வைத்தபோது இராமையா பூரித்துப்போனார். தம்பியின் மேல் உயிரையே வைத்திருந்த லட்சுமிக்கு அவனை இன்னமும் சின்னனா கவே எண்ணியிருந்த லட்சுமிக்கு அவனது பொறுப்பு ரொம்பவும் நெகிழ வைத்தது.
லட்சுமியின் கணவனுக்கும் ராசுவை . ரொம்பப் பிடித்துப் போனது. ஊர் முழுக்க ராசுவின் கெட்டிக்காரத்தனத்தை, இராமையா குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை எண்ணி மூக்கில் விரலை வைத்து,

Page 109
அப்படிப்பட்ட உத்தமனை ஊர் போற்றிய நல்லவனை பாசத்தின் பொக்கிஷத்தை தனக்கே தனக்கென சொந்தம் கொண்டாட இறைவன் எண்ணினானோ! ஆம் யாருமே எண்ணியிராதபடி, லட்சுமியின் திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைவு பெறும் முன்னரே அந்த கொடூர சம்பவம் நடந்து முடிந்தது கூட ஒரு கனவாகத் தான் தோன்றுகிறது.
ஊர் மக்களுக்கும் ஏன் வீட்டாருக்கும் கூட என்ன ஏது என்ற விளக்கம் ஏதுமில்லா மலேயே, காரணமேயில்லாத காரணத்தால் ராசு மாண்டு போனான். ஊரே திகைப் பூண்டை மிதித்தாற்போல பேச்சிழந்து
மூச்சிழந்து நின்றதென்றால் இராமையா குடும்பம்....?
முப்பதே வயதான அந்த இளம் பிராய த்தில், தன்னால் முடிந்தளவு சாதித்துவிட்ட திருப்தியில், இனிமையான கனா ஒன்றைக் காணுகின்ற பாவனையில், இறந்து போனானா என நம்பவே முடியாதபடி நீட்டி நிமிர்ந்து கிடந்த ராசுவின் சடலத்தைப் பார்க்க இயலாமல் கதறியவர்கள் ஏராளம். அந்த உடல் இருக்கப் போகின்ற அந்த சொற்ப நேரத்துக்குள் அவனை தம் கண்ணுக்குள்ளேயே இருத்திக் கொள்ளு மாப்போல் இமை கொட்டாமல், கண்களில் வழிந் த நீரைத் துடைக்க மறந் து பார்த்திருந்தோர் ஏராளம்.
"பொறுப்பை சுமக்க ஆண்பிள்ளை வேணுமின்னாடா அக்காவுக்கு அவசர அவ சரமா கல்யாணம் பண்ணி ஒரு மச்சானைக் கொண்டாந்த? தாயின் அந்த வேதனை வினாவுக்கு பதில் சொல்ல இறைவன் வருவான என்ன? "எனக்கு கொள்ளி போடுவான்னு பெத்து வளர்தேனே. இப்ப அவனுக்கு நா போடும்படி பண்ணிப்பிட் டானே” இராமையா கதறினான். லட்சுமி, ப்பி இருவருமே இடிந்து போய் அழக்கூடத் திராணி இல்லாமல், சகோதரனின் மரண த்தை நம்பமுடியாமல், எதிரே கிடக்கின்ற சடலத்தைப் பார்த்தபின் நம்பாமலும் இருக்க முடியாமல் உறைந்து போயிருந்த னர். விடயத்தை அறிந்ததும் ஓடோடிவந்த சியாமாவைக் கண்டதும் பபியின் மௌனம் உடைந்து கதறினாள். "ஐயோ... இனி எப்ப நா அந்த குரல கேக்கப்போறேன்? இனிமே

யாரு என்ன ஆசையா "பபியோவ்னு”
கூப்புடுவாங்க. என்னய ஆசையா , பாசமா. கூப்புடுற அண்ணே என்னைவிட்டுப் போயிட் டாரே! அவளது கதறல் சியாமாவை உருக் கியது. வேதனையோடு கதறும் அவளை ஆற்றவழி தெரியாது தடுமாறினாள் சியாமா!
முடிந்து போனது. எல்லாமே முடிந்து தான் போனது. ஊர் வழமைக்குத் திரும்பி யது. "காலம் பிரிவு சோகத்தை ஆற்றும் என்ற பெரியோரின் அனுபவ வாக்கிற்கிண ங்க, நடைமுறை வாழ்க்கைக்கு எல்லோ ருமே பழக்கப் பட்டுப் போனார் கள், இராமையா குடும்பமும் கூட. அதுதான் இயற்கையல்லவா? இராமையா குடும்பம் உண்மையில் உள்ளுக்குள் சிதறித்தான் போனது. ஆனாலும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதற்காகவே சோகத்தைத் துடைத்துக் கொண்டார்கள்.
பபி ரொம்பவும் மனசால் பாதிக்கப்பட் டாள். தனக்கு யாருமேயில்லாத தனியுல' கில் தான் சிக்கிக் கொண்டதான பிரமை யில் தவித்துப் போனாள். தனக்கு
கமலலகை 107 ள் ளே சோகத்தை ஜீரணித்துக் கொண்டு மனசளவில் ஜடமாக வும் வெளிப்பார்வைக்க உயிருள்ள ஜீவனா கவும் தன்னைக் காட்டிக் கொண்டாள். ஆனால் மனம் மாத்திரம் யாருடைய பேச் சையும் கேளாமல் எந்நாளும் எந்நேரமும் "ப்பியோவ்” என்ற அந்த பாச அழைப்புக்காக ஏங்கி கொண்டே இருந்த தலைப்பட்டது.
காலம் யாரிடமும் அனுமதி பெறாமல் வேகமாக ஓடிச்சென்றது. இராமையா மகன் மறைந் த கவலையிலேயே இறந் து போனார். லட்சுமி தன் குழந்தை கணவனு டன் தனியாக சென்று விட்டாள். இப்போ பபியும் அம்மாவும் மாத்திரமே வீட்டில். இத்தனை காலமும் இருந்த ஆரவாரம் அடங்கி வீடு அமைதியானபின் பபியின் தாயின் வேதனை பல மடங்கானது. நாளும் பொழுதும் கண்ணீரோடு வாழுகின்ற அன்னையை தேற்ற ப்பிக்கு வழிதெரியவி 'ல்லை. அண்ணனின் படத்திற்கு முன்னால் நின்று “அண்ணே கனவிலயாச்சும் நீ வந்து என்ன ப்பியோவ்னு கூப்புடக்கூடாதா என . வேண்டுவது பபியின் அன்றாட கடமை

Page 110
யானது. ஆனாலும் அவளது குறும்புக்கார , அண்ணன் அவள் கூப்புட்டதாலோ என்னவோ கனவில் கூட "ப்பியோவ்" எனக்
கூப்பிடவேயில்லை.
இப்போ பபி ஒரு கம்பெனியில் டைப்பிஸ்ட் உத்தியோகம் பார்க்கிறாள். அன்றாட நிகழ்வுகளில் மனம் ஈடுபடவே ராசு இல்லாத சோகம் தொலைதூரப்புள்ளி யாய் - இல்லையில்லை வடுவாய் ஆகிப் போனது. இவள் களைத்துப் போய் வரும் போது “ராசு இருந்தா ஒன்ன இப்புடி கஷ்டப் பட வைப்பானா" என்ற அம்மாவின் புலம்பல் - மனசில் அந்த ஏக்கத்தை ஏற்படுத்தும். மனசைத் திடப்படுத்திக் கொண்ட போதும், அன்றாட கடமைகளில் மனசை செலுத்திக் கொண்ட போதும், 'புலம்பி என்ன ஆகப் போவுது' என்ற ஞானோதயத்தின்போதும் - உடலோடு உயிர் தாம் அறியாவண்ணம் ஒட்டியிருப்பது போல, பிறப்பிலேயே உடலில் அமைந்துவிட்ட உறுத்தாத 'பரு' போல, மனசில் ஒரு மூலையில் நானும் இருக்கிறேன் என்று 'ப்பியோவ்' என்ற
அழைப்புக்கான ஏக்கம் பதிந்து போனது. 108 , மலலகை
வயது போன அம்
மாவின் கட்டாயத்தா லும், லட்சுமியின் பிரயாசையால் பிக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்தது. கொழும்பு கடையொன்றுக்கு உரிமையாள னான கண்ணன் - லட்சுமியின் கணவனு க்குத் தெரிந்தவன். இரு தரப்பினரின் ஏற்புடனும் ப்பி - கண்ணன் திருமணம் சிறப்பாக நடந்தது. 'நம்ம அண்ணனிருந்தா' என்ற எண்ணம் ப்பியின் மனசில் ஒவ்வொரு கணமும் தோன்றிக் கொண்டேயிருந்தது. அவள் பார்வையில் நிரந்தரமாகத் தங்கி விட்ட அந்த சோகத்தை சியாமாவால் மட்டுமே சரிவர உணர முடிந்தது.
மகத்தான கலைஞனின் மர் பிரபல ஜப்பானிய சினிமா இயக்குனர் ' விட்டார். இவர் இயக்கிய படங்கள் உலகப் பிர பேசப்படுபவை. இவரது பாணி தனித்துவம் திரைப்படத் துறையினருக்கு வழிகாட்டிய மல்லிகை இவரது நாமத்தை நினைவு சு

சிறுபிள்ளையாய் ஏங்கிய மனதைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் அண்ணனின் நினைவும் இயலாமையும் வாட்ட, மணப் பெண்ணுக்கேயுரிய களிப்பை முகத்தில்
வரவழைக்க பெரிதும் தடுமாறினாள் பபி. 1,
திருமணத்தின் பின் கண்ணனின் வீடு நோக்கி காரில் பயணப்பட்டபோது அவளது முகத்தில் தெரிந்த இறுக்கத்தைக் கண்டு, அவளுடன் கதைக்க வழி தெரியாமல் தடுமாறினான் கண்ணன். பபியுடன் முன் பின் உரையாடி பழக்கமில்லாத கண்ணனால் அவளது சோகத் தின் காரணமாக அம்மாவை, குடும்பத்தை பிரிந்த சோகம், திருமணக் களைப்பு இவைதான் நினைவு க்கு வந்தன. வீடு வந்தபின் ப்பி கண்ணனு டன் உரையாடினாலும் கூட அவளிடம் மணப் பெண்ணுக்கேயுரிய சந்தோஷம் காணப்படாதது கண்ணனுக்குப் புலப்படவே
அவன் ரொம்பவும் குழம்பிப் போனான்.
கட்டிலில் அமர்ந்திருந்த பபியிடம் - இன்னமும் அதே இறுக்கம் தென்படுவதை உணர்ந்து 'இன்றே கேட்டுவிட வேண்டும்'
என்ற அங்கலாய்ப் புடன் அருகே அமர்ந் தவன் 'பபி' என்று அழைத்தான். தன் சோகத்தை தனக்குள்ளே மட்டும் வைத்து அசைபோட்டு பழக்கப்பட்டுப்போன பபியின் காதுகளில் அந்த அழைப்பு எட்டவே இல்லை. ஏனோ கண்ணனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த நேரத் தில் அவளது எந்தவொரு துயரத்திற்கும் தான் மட்டுமே ஆறுதல் என உணர்ந்தவன் தடுமாறியபடி, அவளது கைகளின் மேல் தன் கையை வைத்து அன்போடும்
ஆதுரத்தோடும் மீண்டும் அழைத்தான்.
"ப்பி..ப்பி... ப்பியோவ்..."
ணம்
அகரா குரசவா சமீபத்தில் மறைந்து
சித்தி பெற்றவை. இன்றும் விதந்து ம மிக்கது. ஹாலிவுட் மற்றும் உலகத் =கத் திகழ்ந்தவர் இவர். வருகிறது.

Page 111
புதுக் கவிதைய
'நெய்த
தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக் கவிதை ஒரு புயலாய் உருவெடுத்திருப்பது உண்மையே. புதுக்கவிதைகளின் பிரவேச த்திற்கு புற்றீசல்களைத்தான் உவமை. சொல்லவேண்டும். புற்றீசல்கள் வெளிவரும் போது ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பறந்து திரிவதைக் காணலாம். அவை எங்கிருந்து வருகின்றன எங்கே செல்கின றன என்பது சிதம்பர ரகசியம். இதைப் போன்றுதான் இன்று புதுக்கவிதைகளும்.
கவிதை இலக்கியத்தில் ஒரு துறை | யென்று ஆகும்பொழுது, இலக்கியம் மொழி யின் உதவியோடு உணர்ச்சிகளுக்கு உருக்கொடுக்கும் சிருஷ்டி என்றால், மொழி - மக்கள் தம் எண்ணங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள பயன்படும் சாதனம் என்றாகின்ற பொழுது 'கவிதை' என்பது கவிஞன் தன் கருத்துக்களை பிறரிடம் சொல்வதற்குப் பயன்படுத்தும் பரிவர்த் தனை என்றாகிவிடுகின்றது.
புதுக்கவிதைகள் மூலம் சமூகத்திற்கு எதைச் சொல்ல விரும்புகின்றோமோ அதனை நெற்றிப் பொட்டில் அடித்தமாதிரி நான்கு வாக்கியங்களிலேயே சொல்லிவிட முடியும். இத்தகையதோர் சலுகையை நவீன கவிதை நமக்குத் தந்திருக்கின்றது. எந்த ஒரு கலைஞனுக்கும் தன் கருத்தைச் சொல்வதற்கு ஒரு சாதனம் தேவைப்படுகின் றது. சிற்பி கல்லைப் பயன்படுத்துகின்றான். ஓவியன் தூரிகை மூலம் திரையைப் பயன் படுத்துகின்றான். சிற்பி வடித்த சிலையைப் பார்த்துவிட்டு சிலையாக நிற்கிறோம். ஓவியன் தீட்டிய படத்தைப் பார்த்துப் பரவசப்படுகின்றோம்.
மொழியை சாதனமாகப் பயன்படுத்தும் கவிஞன் மொழியின் வேகம், சொல்லின் நயம், அதனை உச்சரிக்கும்போது ஏற்படும் தாளலயம் என்பவற்றை கூடிய பட்சம் உப் யோகித்து தான் சொல்லவந்த கருத்தை

இல் நகைச்சுவை
ல் நம்பி'
அழுத்தமாக வெளிக் கொண்டு வருகின் றான் . இலக்கணம் கவிதைக்குப் பெரும் வலிமையைத் தருகின்றது என்ற வாதம் பழமைப் பண்டிதர்களிடம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இன்று அந்த இலக்கணக் கட்டுப்பாடுகளையும் மீறி வார்த்தைகள் திமிறிக் கொண்டு வெளிப் படும் பொழுது கவிதைக்கான வேகம் பிறப்பது மட்டுமன்று கவிதைக்கான வேத மும் பிறக்கின்றது. கவிதை மகளின் கைகளிலிருந்த இலக்கண விலங்கைக் கழற்றிப் போட்டவுடன் அவளது கண்களிலி ருந்து கனல் பிறந்தது. வார்த்தைகள் மூலம் வெளிப்பட்ட அந்தக் கனல் சமூகத்தின் அழுக்குகளை உடனுக்குடன் பொசுக்கி விட்டது எனலாம்.
கவிதையை ஆழ
மல்லிகை 109 | மாகச் சொல்ல முடிந்தது. ஆணித்தரமாகச் சொல்ல முடிந் தது. அதே வேளை நகைச்சுவையாகவும் சொல்ல முடிந்தது. மக்களை சிரிக்க வைக்க வேண்டுமென்று கவிதைமூலம் ஒன்றைச் சொல் லும் பொழுது அது அவர்களைச் சிந்திக்க வைக்கின்றதென்றால் அதன் பணி இரட்டிப் பென்றாகிவிடுகின்றது. நவீன கவிதையில் நகைச்சுவையைக் கலந்தவர் கள் பலர். அதன் மூலம் சிரிக்க வைத்த தோடல்லாமல் சிந்திக்கவும் வைத்தார்கள்.
'விபத்தில் இறந்த கவிஞன்' என்ற தலைப்பில் தஞ்சாவூர்க் கவிராயரின் கவிதையைப் பார்ப்போம்.
'விபத்தில் இறந்த கவிஞனை வெட்டிப் பார்த்த டாக்டர் எழுதினார்: மூளை முழுவதும் பூக்கள் 1 விழிகளில் சின்னதாய் இரண்டு வானவில்
மூச்சுக் குழாயில் ஒரு புல்லாங்குழல்
இதயம் நிறைய ஏராளமாய் விதைகள் வயிறு - காலி !

Page 112
கவிஞனின் சோக வாழ்க்கையை சுத்த மாக அந்த கவிதையின் மூலம் பார்க்க முடிகின்றது. வியப்பு மட்டுமா வருகின்றது. விழிகளில் நீருமல்லவா நிறைகிறது. அடுத்து ஞானக்கூத்தனின் ஒரு கவிதை. 'காளிஞ்சி மஞ்சள் தேய்க்கிறாள்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் ஞானக்கூத்தன் சொல்கின்றார். "கல்லைத் துணியால் அடிக்கும் நாடு பூமியில் இந்தியா ஒன்றுதான் என்றாராம் அமெரிக்க எழுத்தாளர் மார்க்ட்வெயின் இந்தப்பக்கம் பார்வை தேங்க படிக்கட்டில் மஞ்சளை விடாமல் தேய்க்கும் உன்னை நினைத்து காளிஞ்சி கிழங்கால் கல்லைக் குழியாக்கும் நாடு பூமியில் தமிழகம் ஒன்று தான் என்று நானும் சொல்வேன் மார்க்கட் வெயின் போல”,
இந்தக் கவிதையில் சிரிப்பிடையேயும் ஒரு ஏளனம் தொனிக்கின்றது. "கல்யாண ராமனின்” பயம் என்ற தலைப்பில் எழுந்த கவிதை இதோ.
110 :
* மலலகை
சொட்டுச் சொட்டாய் நள்ளிரவில் சிறுநீர் கழிக்கையில் ஒவ்வொரு சொட்டுக்கும் இடையே நினைவில் வருகிறார். பத்துவருடம் முன்பு | நீரிழிவு நோயில் விழுந்து. நாற்பதாம் வயதிலேயே வைகுண்டப் பதவியடைந்த அப்பா இதில் ஒரு சோகம் இருப்பது போல், சோகத்துக்கிடையேயும் மெல்லிய கோடாய் ஒரு நகைச் சுவை உணர் வு கோடி காட்டுகின்றது.
வாழ்க்கையின் அப்பட்டமான பிரதிபலி ப்பை இலக்கியத்தில் காட்ட முடியுமா? அப்படிக் காட்டினால் அதனை இலக்கியம் இல்லையென்று சொல்பவர்களும் உண்டு.
வாழ்க்கையின் தனி மனித சோகத்தை நகைச்சுவை இழையோட கூறுகிறது. ஷண்முக சுப்பையாவின் “உலகம்" என்ற கவிதை
அணைக்க ஒரு அன்பில்லா மனைவி வசிக்க சற்றும்

வசதியில்லா வீடு உண்ண என்றும்
உருசியில்லா உணவு பிழைக்க ஒரு பிடிப்பில்லா தொழில் எல்லாமாகியும் ஏனோ உலகம் கசக்கவில்லை.
வயிறும் மனமும் நிறைந்து விட்டால் தெருவோர வாழ்க்கையிலும் திருப்தி உண்டு. ஆனால் மனமும் வயிறும் நிரம்பா மலே உலகம் கசக்கவில்லை என்கிறார் கவிஞர். "ஷண்முக சுப்பையாவின் கவி தையில் ஒரு பிரத்தியேக சிரிப்புத் தன்மையுண்டென்று” நகுலன் ஒரு தடவை கூறி ய து இக்கவிதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கின்றது.
"ஒரு விண்ணப்பம்” என்ற வைதீஸ்வர னின் மற்றுமொரு கவிதையைப் பார்ப்போம்.
கடவுளே! உன்னை நானும் நேசிக்கிறேன் அத் துணிச்சலால் தான் அவசரமாய் ஒன்று கேட்கிறேன் உன் பக்தர்களிடமிருந்து - என்னைக் காப்பாற்று ) நினது திருவடி சரணம்
நீ செவி சாய்க்க மறுத்தால் - அதுவும் எனக்கு மகிழ்ச்சிதான் என்னோடு செவிடானவர்களில் நீ தான் முதல்வனென்று. கவிதையின் மூலம் கடவுளைக் கூட வம்புக்கிழுக்கலாம்.
இலக்கியத்தை சிந்திக்க வைப்பதற் காக பயன்படுத்துவதைப்போல, சிரிக்க வைக்கவும், பயன் படுத்த வேண் டும். சிரிப்பினூடே வரும் சிந்தனை நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்.
கவிதையை சோகமாகவும், சொல்ல . லாம். கோபமாகவும் சொல்லலாம். குரூர மாகவும் சொல்லலாம். நகைச்சுவையாகவும் சொல்லலாம்.
புதுக்கவிதையின் வீச்சியிலிருந்து வெளியேறும் துளிகள் ஒரே திசையில் ஓடி வெள்ளக்காடாய் மாறாமல், பல்வேறு திசைகளிலும் தடம் பதித்து தக்க பலனைத் தரவேண்டும்.
புதுக்கவிதை எடுப்பார் கைபிள்ளையாக இருந்து விட்டுப் போகட்டும் பிள்ளை
அழாமல் இருக்கும் வரை.

Page 113
மக்களின் மனதில் பதிந்துள்ள வளர்ச்சியும் தொடர்ச்சியும் பிரமி
மலருக்கு எமது மனமார்
POOBALAS
BOOK D Importers, Cxporters, Sellers
Stationers & N.
Trust Cor 340, 352, Sea Street Tel : 422321 Fax
257/1A, Galle Road,
Wellawatte, Colombo - 06. Tel: 074-515775

சஞ்சிகை மல்லிகை. அதன் ப்பூட்டுவன. 34 வது ஆண்டு
ந்த வாழ்த்துக்கள்.
INGHAM
EPOT = & Publishers of Books, ews Agent
nplex , Colombo - 11. : 94-1-337313
4, Hospital Road, Bus Stand, Jaffna.

Page 114
(கலைஞன் கிறேன்
வில் ரொட்றிகோ சில ஞாபகங்கள்...
ஸ்ரீதர் பிச்சையப்பா
இதோ...இதோ... உலக அரங்கில் ... இன்னுமொரு... உன்னதக் கலைஞனை இழந்து போனோம்
நல்லவனாய்... நடிக்கக்கூட... தெரியாத சில... மனிதர்களிடையே ... நல்லவனாய்...
வாழ்ந்த நடிகன்...
112
மரணத்தின் ஒத்திகை.... * மலலகை
உறக்கம் என்றார்கள்... உன் ஒத்திகை... பாடை மேடையேறி...
மரண நாடகமாக ... அரங்கேறியபோது... இதுவும் உனதொரு. நாடகமாய்.... இருக்கக் கூடாதா?... என... இதயம் அழுகிறது.
நடிகனே...! இசையின் இனிமைதனை உணர்ந்த இனியனே... கலையைத் தொழிலாய்... கொண்டோரிடையே ... தொழிலைத் தெய்வமாய்... கண்டோனே...! ஒப்பனைகளுக்குள்... ஒளிந்திருந்த உன்... பாத்திரங்களை... எல்லாம்... புரிந்து கொண்டோம்.
ஒப்பனை ஏதுமிலா உன்...

மரண உண்மையைத்தான் ... புரிந்து கொள்ள...
முடியாமல்... தவிக்கிறோம்... என் செய்ய ...? இறைவன்... இயக்குநராகும் வேளை ... பாத்திரங்களாலும்... பார்வையாளர்களாலும்... ஏது செய்ய ... நிகழும்?
ikan 14142 #ங்கல்
உன்னைப்பற்றி... மனதில் உள்ளது. பலது இப்போது ... ஞாபகம் வருது... சிலது... ஒரு பொழுது... ஓவியங்களாலும் ... புத்தகங்களாலும்... நிறைந்திருந்த என் .... வீட்டறையொன்றில் ... நீ நுழைந்த ... ஒரு பொழுது... பார்த்து பின் ... பதற்றமாய்... பின்வாங்கி .... பாதணிகள்... கழட்டினியே... அன்றிலிருந்து ... அந்த அறையையும் ... உன்னையும் நான்...
அதிகம் ... நேசித்தேன்... கலைஞன் போல் கலைகள் போல்... கலையகம் மதிக்கும் ... உன்னை...... மனதுக்குள்.... பூசித்தேன்.
அதேபோல் ... கோப்பைகளும்... ஏந்தியவர்களும்... தள்ளாடிக் கொண்டிருந்த... இன்னுமொரு ... பொழுதில்... தள்ளிப்போய் ... தனிமையாய் இருந்த ... மெளனம் சுமந்த ...

Page 115
உன்னிடம் நான் ... கேள்வி கேட்டேன்... "நீ குடிப்பதில்லையா...?” என்று இறைவன். எனக்குக் கொடுத்த... உடலை அது. சுமந்த குரலை... கொல்வதற்கு ... எனக்கென்ன உரிமை இருக்கிறது... சொல்...? என்று நீ ... என்னிடம் ... திருப்பிக் கேட்டாய்...
நல்லவன் நீயாய்... இருந்ததாலா... வல்லவன் உன்னை... வாரி எடுத்தான்?
பா.iki: thi.சி:4
உன் திருமண ஊர்வலம் நிகழ்ந்த
அதே நாளில்... பன்னிரண்டாம் வருடத்தில்... உன் மரண...
ஊர்வலம்... நிகழ்ந்தபோது... நாளைச் சரியாய்... கணக்கிட்டகாலன். ஆளை பிழையாய்... கணக்கிட்டானே...? என உயிர் துடிக்கிறது... ஆம்... இறந்து போக... வேண்டிய தவறுகள்... ஏராளமிருக்கையில்... கலாவானின்... இனிய நட்சத்திரமே... நீ... மறைந்து போனது... என்ன ஞாயமடா...?
நம் சக தோழன்... “ஜெக்சன்” சொன்னான்: "போகுமிடமெல்லாம்... உன் குடும்பப்... படம் தூக்கிப்... போவாயாமே!...*

நீயே இன்று... . படமாகிப் போனது. என்ன கொடுமையடா...?
நெஞ்சமெல்லாம்... இதுபோல ... ஏராள ஞாபகம் .... உன்னைப் போலவே... நெஞ்சில் ... மறையாதுன் பூமுகம்.
ஒன்று சொல்வேன்... கலைஞனே ... காற்றைப் போலவும்..' கலையைப் போலவும்... கலைஞன் உனக்கும் ... மரணமில்லை .... எனெனில்... நான்கு வயதும்... நிரம்பாத என். மகனின் மழலை... வாயிலும் ... வாழ்ந்து கொண்டிருக்கிறது. உன் ...
* மலலகை 113 "கொட்டா கு மஞ்சா" ' கடைசியாய் ஒன்று... என் காதுகளை... வந்தடைந்த... சேதி ஒன்று... மரணம் உன்னிடம்.... வரவில்லை. அனுப்பி வைக்கப்பட்டது. என வதந்தி சொன்னது
அது மட்டும்..." உண்மையானால்... காலகாலமாய்... வாழும்... காற்றின் மீதும் ... கலையின் மீதும்... ஆணையிட்டுச் ... சொல்வேன்... கலைஞனே... தெய்வம்... நின்று கொல்லும்... நீ சென்று...வா...
கலைஞன் கிறேன்வில் பாடிய பிரபலமான ஒரு பாடலின் ஆரம்ப வரிகள்.

Page 116
தூண்டில்
- டொமினிக் ஜீவா
மல்லிகையைக் கையில் எடுத்துப் பிரித்தவுடன் நாங்கள் முதன் முதலில் விரும்பிப் படிப்பது தூண்டில் பக்கம் தான் எனப் பலர் சொல்லக் கேட்டிருக் கிறேன். எழுதியுமிருக்கிறார்கள்.
எனவே வெகு கவனத்துடனும் ஆழ்ந்த அக்கறையுடனும் விரிந்த மனத்திண்மையுட னும் தான் நான் இங்கு பதில் சொல்லுவது வழக்கம். தேடுதல் என்பது என் பழக்கம்.
உங்களது கேள்வியின் மூலம் நானும் புதிய கல்வி கற்றுக் கொள்ளு கின் றேன் . தேடல் முயற்சியில் அயராது ஈடுபட்டிருக்கிறேன். அதிகம் அதிகமாகப் புத்தகங்களைப்படிக்க, அறிவு சேர்க்க என்னை நானே தயார்ப்படுத்திக் கொள்ளுகின்றேன்.
எனவே தூண்டில் பகுதிக்குக் கேள்வி கேட்பவர்கள் தாராளமாகக் கேள்வி களை அனுப்பலாம். முக்கியமாக இளந்தலைமுறையைச் சேர்ந்த இலக் கியச் சுவைஞர்கள் மற்றும் அறிவுத் துடிப்பு மிக்க மாணவ மாணவியர் துாண் டில் பகுதியில் கலந்து கொள்வது விரும்பத்தக்கது. -
எந்த விதமான கேள்வியாகவும் இருக்கலாம். கேள்விகள் தெளிவாக வும், சுருக்கமாகவும் இருப்பது நல்லது. எழுத்து உலகில் புகுந்து எதிர்காலத் தில் இலக்கியப் படைப்பாளிகளாக மிளர நினைப்பவர்கள் இதை ஓர் எழுத்துப் பயிற்சியாகக் கூடக் கொள்ளலாம். சென்ற காலத்து இலக்கிய முன் முயற்சிகளை அறிந்து கொள் ள இந் த மேடை யைப் பயன்படுத்தலாம்.
இலக்கியச் சுவைஞர்கள் தரமான. கேள்விகளைக் கெட்பது மல்லிகை யின் தரத்தை உயர்த்தப் பெரிதும் உதவும்.

மல்லிகை இதுவரை சாதித்தது என்ன? பசறை
ப.சிவநேசன் இத்தனை நீண்ட காலத்திற்குப் பிறகு இந் தக் கேள்வியைக் கேட்பது எனக்குப் புதினமாக இருக்கிறது. இளந் தலைமுறை எழுத்தாளர்கள் மல்லிகை யிலிருந்து உருவானவர்கள் என வேறு பத்திரிகைகளே பட்டியலிட்டுள்ளன.
அது தவிர, ஒரு சிற்றிலக்கிய ஏடு, தனி மனித உழைப்பை உறிஞ்சிய வண்ணம் தொடர்ந்து 33 ஆண்டுகள் நின்று நிலைப்பதே என் இலக்கிய வரலாறு அல்லவா?, மெத்தப் படித்த வர்கள், கல்விமான்கள் என்ற பட்ட அடைப்புக்குறிகளைத் தவிர்த்து அன்னாரது இலக்கிய ஆளுமையை மாத்திரம் கனம் பண்ணி ஒரு புதிய இலக்கிய நடைமுறையை வழிப்படு த்தி வந்தது மல்லிகையல்லவா? இப் படியே சொல்லிக் கொண்டு போகலாம். இதுவே போதும் என நினைக்கின்றேன்.
அட்டைப் படத்தில் உங்களது படம் இடம் பெறாததன் காரணம் என்ன? - கல்முனை-6.
எம்.ஆர்.எம். இன்ஸாப் இப்படியான கேள்விகளுக்கு மல்லி கையில் நான் பதில் சொல்லத்தான் வேண்டுமா? சுவைஞர்கள், மல்லி கையை மனசார நேசிப்பவர் கள் இப்படியான தனிப்பட்ட கேள்விகளைத் தவிர்ப்பது இலக்கியத்திற்கு நல்லது.
தினமணி ஆசிரியர் திரு.டி.எஸ்.சொக்க லிங்கத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? அன்னாரது நூற்றாண்டு சமீபிக்கின்றது | உங்களுக்குத் தெரியுமா? நீர்கொழும்பு.. ம.ந.தேவராஜன்
அரை நூற்றாண்டுக்கு முன்னர் அவர் | ஆசிரியராக இருந்து வெளிவந்த தினமணி நாளிதழைத் தொடர்ந்து வாசித்து வந்துள்ளேன். அவர் தின மணி உரிமையாளர் கோயங்காவுடன்
' °4-001

Page 117
முரண்பட்டு வெளியேறி “தினசரி” என்ற தினசரியை ஆரம்பித்த போதும் தொடர்ந்து அன்னாரது காத்திரமான தலையங்கங்களை வாசித்து வந்துள். ளேன். எனக்கு இதழியல் அறிவை இளம் வயசிலேயே படிப்பித்துத் தந்தவர், அவர்.
"பத்திரிகை உலகின் வைரத்தூண்!” எனப் போற்றப்பட்டவர். உண்மை, நேர்மை, துணிவு, தெளிவு, உயிர்த்துடி ப்பு என்பவற்றை ஓயாது தமிழ்ப்பத்தி ரிகை உலகில் கடைப்பிடித் து
வந்தவர், அவர். மறுமலர்ச்சி இலக்கிய த்தின் நாற்றங்காலாகத் திகழ்ந்த "மணிக்கொடி” இதழின் மூலவர்களில் ஒருவர். பாரதியாரின் சீடர் அறிஞர் வ.ரா, பத்திரிகையாளர் ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோருடன் இணைந்து மணிக் கொடி இதழை வெளியிட முயன்று உழைத்து வந்தவர். நவயுகப் பிரசுராலயம் என் ற பதிப்பக நிறுவனத்தை நிறுவி, புதுமைப்பித்தன் படைப்புகள் நூலுருவில் வெளிவரக் காரணமாக இருந்தவர்.
அவரது நூற்றாண்டைக் கெளரவிக் கும் விதத்தில் இந்திய மத்திய சர்க்கார் அன்னாரது ஞாபகார்த்தமாக அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்பதே எனது பெரு விருப்பமாகும்.
மல்லிகையை ஆரம் பத்திலிருந்தே வளர்த்து வந்த யாழ்ப் பாணத் து எழுத்தாளரது தொடர்பு எப்படி இருக்கிறது? நல்லூர்
ந.தவநேசன் மல்லிகையை வளர்த்தவர்கள், நீருற் றிப் பாதுகாத்தவர்கள், கரிசனையுடன் அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்தி யவர்கள் நான் பிறந்த மண்ணைச் சேர்ந்த படைப்பாளிகளே. அவர்களை நெஞ்சார்ந்த நன்றியுணர்வுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றேன். அங்கிருந்து வருபவர்கள் அனைவரிட மும் நான் மல்லிகையை வளர்த்தெடு க்க உறுதுணையாக இருந்த சகல ரைப் பற்றியும் தான் விசாரிக்கிறேன். தொடர்புகள் அற்றுப் போய் விடவி ல்லை. தற்காலிகமாகத் தடைப்பட்டுள்

ளது: எனக்குத் தெளிவான நம்பிக்கை யுண்டு. மீண்டும் இலக்கிய மேடையில் நாம் ஒருவரை ஒருவர், கட்டித் தழுவிக் குசலம் விசாரித்து, இலக்கியம் கதைப்போம் என்ற அபார நம்பிக்கை என் நெஞ்செங்கும் நிறைந்துள்ளது. .
சமீபத்தில் கொழும் புக்கு வந்த எழுத்தாளர்கள் அசோகமித்திரன், சா.கந்தசாமி, கார்ட்டூனியஸ்ட் "மதன்" ஆகியோர்களைச் சந்தித்தர் களா? கலந்துரையாடினீர்களா? திருமலை.
எஸ்.காசிநாதன் முன் இருவருக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சங்கத் தலைவர் ஆர்.சிவ குருநாதன் தலைமையில் நடந்த வரவேற் புக் கூட் டத்தில் கலந்து கொண்டு அவர்களை வரவேற்றுப் பேசினேன். இவர்கள் இருவரையும் ஏற்கனவே சென்னையில் சந்தித்துள் ளேன். அசோகமித்திரனை நண்பர் தி.க.சி. அறிமுகப்படுத்தி வைத்தார். கந்தசாமியை இலக்கியத் தோழர் ஜெயகாந்தன் தனது ஆள்வார்பேட்டை மேல்மாடி மடத்தில் ஒரு நாள் சாயங் காலம் அறிமுகப்படுத்தி வைத்தார். மெத்தச் சந்தோஷம் என்னவென்றால் நமது மண்ணை மிதித்து விட்டுப் போன அதிர்ஷ்டமோ என்னமோ, போன கையோடு அவருக்கு சாகித்திய அகடமிப் பரிசு கிடைத்துள்ளது. எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள் அவருக்கு.
“மதன்” அவர்களை கம்பவாரிதி அறிமுகப்படுத்தி வைத்தார். சந்தர்ப் பம், சூழ்நிலை, காலநிலை ஒத்துப் போகவில்லை. அவருடன் இடையி டையே கதைத்தேனே தவிர, ஆழமா கப் பேசக்கூடிய வாய்ப்புக் கிடைக்க வில்லை.
கொழும்பில் எந்த இலக்கியக் கூட்ட மெ ன்றாலும் உங்களது பேச்சு, அல்லது படம் தானே வெளிவருகிறது. நீங்கள்தான் இப்பொழுது கொழும்பில் இலக்கியப் பிரமுகர் போலத் தோற்றம் காட்டுகின்றீர்

Page 118
கள்? நீங்கள் திட்டமிட்டு இயங்குகிறீர்களா? நாவலப்பிட்டி. எஸ் .மணிவண்ணன்
அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அயராத உழைப்பை நீங்கள் கணக்கி லெடுக்கத் தவறிவிட்டீர்கள். ஒரு கணம் என்னைப்பற்றி மனசில் யோசித் துப் பாருங்கள். இலக்கியத்தைத் தவிர, வேறு வாழ்க்கையே எனக்கு இல்லையே!
மலினமான புகழுக்கெல்லாம் நான் ஆசைப்படுபவன் என நீங்கள் மனசார நம்புகிறீர்களா? ஓர் எழுத்தாளன் எழுதி எழுதித்தான் தன் உழைப்பைப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். அதுதான் சரி. ஆனால் இந்த நாட்டில் எழுத்தாளன் வியாபாரச் சரக்குப் போல, விளம்பரப்படுத்த வேண்டிய காலத்தின் தேவை, எம்மைப் போன்ற வர்களைப் பேச்சு மேடைக்கு அழை த்து விடுகின்றது. 'பேசமாட்டோம்' என்றால் கூட விடுகிறார்கள் இல்லை. இன்னுமொன்றையும் யோசித்துப் பார்த்தீர்களா? இது இந்த நாட்டுக்கே உரிய தனித்துவப் பெருமை. வெகுசன ஊடகங் களான பத்திரிகைகள் , தொலைக்காட்சிகள், வானொலிகள் எல்லாம் இந்த நாட்டுப் படைப்பாளிக ளுக்குத் தரும் விசேஷ முக்கியத்து வத்தைப் பார்த்து தமிழகத்திலிருந்து வந்திருந்த கலைஞர் கள் பலர் வியப்புத் தெரிவித்தனர். சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக் குந்தான் முக்கிய இடம் தருவார்கள். ஆனால் இங்கோ எழுத்துக் கலைஞர்க ளுக்கு இத்தனை முக்கியத்துவமா? என வியப்படைந்து வெளிப்படையா கவே தமது அபிப்பிராயத்தைக் கூறிச் சென்றுள்ளனர். இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் எனக்காக மட்டுமே மேடை ஏறவில்லை.
உங்களுக்கோ வயது ஏறுகிறது. மல்லிகையின் எதிர்காலத் திட்டமென்ன? மல்லிகையில் பிரசுரமாகும் சில கடிதங்க ளில் கூடச் சிலர் இதே கேள்வியைக் கேட்டுள்ளனர். எனக்கு உங்கள் செயல்கள் மீது அபிமானம். எனவேதான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றேன். என்ன திட்டம்

வைத்துள்ளீர்கள்?
சுன்னாகம்
செல்வி. இந்துஜா "நேருவுக்குப் பின்னர் இந்தியா” எனப் பலர் பகிரங்கமாகக் கவலைப்பட்டார் கள். ஆனால் நேரு மறைந்த பின்னரும் இந்தியா இருக்கிறது. மல்லிகை மீது நீங்கள் வைத்துள்ள அபிமானத்தை நான் கொச்சைப்படுத்த விரும்பவி ல்லை. நல்ல எண்ணங்களுக்கும் ஆரோக்கியமான சிந்தனைகளுக்கும் அபாரமான வலிமை உண்டு என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். எனவே எனது எதிர்காலச் சிந்தனைதான் முக்கியம்.
ஒரு சிற்றிலக்கிய ஏடு யாழ்ப்பாணத் தில் சொந்தக் கட்டடமும் சொந்தமான அச்சு அமைப்பு வசதிகளும் கொண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதே மண்ணில் இயங்கி வந்தது ஒரு சரித்திர வரலாறு.
அது தவிர்ந்து இடம்பெயர்ந்து, நிலம் பெயர்ந்து அடிப்படைச் சுவைஞர்களை. இழந்து கொழும்பில் காலூன்றி வேர் பரப்பி தனக்கென ஒரு காரியாலயத் தையும் உருவாக்கிக் கொண் டு இயங்கி வருவதென்பது ஓர் அசுர சாதனை!
உங்களை விட, நான் மல்லிகையின் எதிர்கால பாதுகாப்பில் மிகவும் அக்க றையாக இருந்து வருகின்றேன். மல்லி கையுடன் மல்லிகைப்பந்தல் பதிப்பகத் . தையும் தோற்றுவித்ததில் கூட எனக்கொரு நோக்கமுண்டு. உங்களது கனிவான அனுதாபத்தை நான் கவன த்தில் கொண்டுள்ளேன்.
உங்களுடைய இள வயதுப் பராக்கிரமச் செயல் ஒன்றைக் கூற முடியுமா? சும்மா சொல்லுங்கோ?
ஜாயலை
எஸ்.செல்லையா அது ரொம்பச் சுவையானது. இன்று கூட மனசுக்குள் எண்ணியெண்ணிச் சிரிக்கிறேன். தியாகராஜபாகவதர் மீது அதீத பற்று எனக்கு. அவரது பாட்டெ ன்றால் தவறவிட மாட்டேன்: படம் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த அன்றே

Page 119
பார்த்து விடுவேன். அடுத்தவர் வந்து எனக்குப் படக்கதை சொல்லக்கூடாது. முதல் ஆட்டம் பார்க்கத் தோதுப்ப டாது. எனவே இரண்டாவது ஷோ பார்ப்பதுதான் வசதி.
வீட்டில் கண்டிப்பு. தகப்பனார் மிகக் கடுமையாக நடந்து கொள் வார். எனவே அவரை ஏமாற்ற நினைத்து வளைந்த தென்னை மட்டையை தலையணைக்குள் முண்டு கொடுத்துப் போர்வையால் போர்த்துவிட்டுப் படம் பார்க்கச் சென்று விடுவேன். சாதாரண மாக இருட்டுக்குள் ஒருவர் பார்த்தால் ஓராள் படுத்திருப்பதாகத்தான் தோற்றம் தரும். இது வாடிக்கை.
சின்னப்பு என்பவர் தான் என் நண்பன். அவர் பி. யூ சின்னப்பாவின் அபிமானி. படம் பார்ப்பதில் இருவரும் கூட்டாளி கள். படம் பார்த்துவிட்டு வந்து போர் வையை எடுத்தால், 'அப்ப தம்பீ; படமெல்லாம் நல்லாயிருந்ததோ?' என்ற குரலுடன் தகப்பனார் எழுந்து இரண்டு கைகளையும் அழுத்திப் பிடித்தார். பின்னர் அதே தென்னை மட்டையால் அந்த நடுச்சாம் வேளை யில் சாத்துப்படியும் நடந்தது. அது வேறு சங்கதி.
உங்களுடைய
சுயசரிதை 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' தொடர்ந்து படித்து வருகிறேன். ஈழத்து எழுத்தாளர்களினது எழுத்துப் பாணிகளில் அத் தொடர் வித்தியாசமானது மாத்திரமல்ல, நெஞ்சைத் தொடுவதாகவும் அத் தொடர் விளங்குகின்றது. தொட்டம் தொட்டமாக அதைப் படிப்பதைவிட, முழுமையாகப் படிக்க விரும்புகிறேன். அதைத் தொகுத்துக் கூடிய சீக்கிரம் புத்தகமாகப் போடுவீர்களா? சிலாபம்
"ம. சிவனேசராஜா உங்களைப் போலவே பலரும் தமது விருப்பத்தைக் கடிதமூலம் தெரிவித்து ள்ளனர். இந்த மலரில் ஓரிடத்தில் அது சம்பந்தமாக ஓர் அறிவிப்பை வெளியிட் டுள் ளேன். படித்துப் பாருங்கள்.

4. {{
துரை விஸ்வநாதன் அவர்கள் சமீபத்தில் திடீரென மறைந்துவிட்டார். அவரது இழப்பைப் பற்றி அவருக்கு மிக நெருங்கியவரான நங் கள் என ன கருதுகிறீர்கள்?
அப்புரம்
'ராசு ராமநாதன் என்ன சொல்வதென்றே தெரியவி ல் லை. மனத் துயரம் இன்னமும் தணியவில்லை. கொஞ்சக் காலம் போகட்டும், அவர் சம்பந்தமாக ஒரு கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். இந்தத் திடீர்ப் பிரிவு அதிர்ச்சியிலி ருந்து நானின்னும் மீளவில்லை.
தகவல் தொடர்புகள் பிரமிக்கத்தக்க வித்ததால் இன று உலகளாவ வளர்ந்துள்ளது. ஆரம்பகாலத்தில் தபால் அட்டையைக் கண்டு பிடித்தவர் யார்? முதல் முதலில் அஞ்சல்தலை எப்போது பாவிக்கப்பட்டது? வவுனியா.
எம். கணேசன்
தபால் அட்டையைக் கண்டு பிடித்தவர் ஜான் பி சார்ட்டன் என்பவர். 1861ல் தபால் அட்டையைக் கண்டுபிடித்து அதன் உரிமையைப் பதிவாக்கிக் கொண்டவர் இவர்.
உலகின் முதல் அஞ்சல் தலையின் பெயர் பென்னி பிளாக் என்பதுதான். உலகில்
முதன் முதலில் - பயன்படுத்தப்பட்ட தபால் தலை இது. 1840ல் இந் தத் தபால் தலை பயன்படுத்தப்பட்டது. இதன்' விலை ஒரு பென்னி என் பது குறிப்பிடத்தக்கது.
ஞானபீட விருதை உருவாக்கியவர் பெயர் என்ன? வெள்ளவத்தை.- செல்வி. நித்தியா
மிகப் பெறுமதி வாய்ந்த ஞானபீட விருதை உருவாக்கியவர் ரமாதேவி ஜெயின், இதன் பரிசுத்தொகை ஒரு இலட்சத்து ஐயாயிரம்.

Page 120
கடிதங்கள்
ஆகஸ்ட் 1998 இதழ் கிடைத்தது. யார் அனுப்பியது என்ற விபரம் தெரியவில்லை. இந்த மல்லிகை இதழ் அடைமழை போன்ற உணர்வுப் புயலை என்னுள் தோற்றுவித் தது. "தமிழ் இலக்கியம்”, “மனித நேயம்”, "போர்க்குணம்”, “இலங்கைத் தமிழர்” - இது போன்ற ஏதாவது சிந்தனைகள் மெல்ல மெல்ல விரிந்து பல நேரங்களில் டொமினிக் ஜீவாவை கொண்டு வந்து நிறுத்தி விடும்.
உணர்ச்சிகரமான மனிதர், நம்பற்குரிய போராளி, இனிய தோழர் டொமினிக் ஜீவா.
1981ல் ஐந்தாம் உலகத் தமிழ் நாடு மதுரையில் நடந்தது. மதுரைப் பல்கலைக் கழக வழாகத்தில் நாம் நடந்தோம். என் தோளில் அழுந்தக் கைபோட்டு ஆனந்த விகடனில் நான் கதைகள் எழுதுவது பற்றிப் பேசி வந்தீர்கள். அழுத்தமான ஆழமான பேச்சு. முதலாளித்துவ... பொழுது போக்கு பத்திரிகைக்கு இரையாகி விடக் கூடாது! என்பது உங்கள் கரிசினையாக இருந்தது.
அப்புறம், சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டத்தில் பார்த்தோம். நீங்கள் மல்லிகை வெள்ளி விழா மலர் கொண்டு வந்தீர்கள்.
தினமும் காலையில் இலங்கைச் செய் தியைத் தேடுவது அனிச்சைச் செயல்போ லாகி விட்டது. மனம் வருந்துவதும் - கண்கள் மூடி மனதிற்குள் கொதிப்பதும்... சிலநேரங்களில் தனிமையாகப் பேசுவதும் நடக்கிறது.
என் சகோதரர்கள் என் தோழிகள்... எவ்வளவு அன்பு மயமானவர்கள்.. அறிவா ளிகள்... அவர்கள் வாழ்வில் அமைதி வர வேண்டுமே... கானல் நீராக ஓடிக் கொண்டே இருக்கிறது... ஆகஸ்ட் 1998 இதழ் படித் தேன். ஒரு மாதத்திற்கு முன்பே படித்து விட்டேன். உங்களுக்கு எழுதக் கடிதம் வாங்கியும் ரொம்ப நாளாச்சு. என்ன எழுதப் போகிறேன் என்பது தெரியாமலே... தினமும் எழுத எண்ணி எண்ணி... தொடாமலே
வைத்து விட்டேன். -

27.6.98 ல் உங்கள் 72வது பிறந்த தினம் என் அன்பு முத்தங்கள்!
உங்களைப் பற்றிய எண்ணங்களே ... உற்சாகம் அளிக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் தமிழ் இலக்கியப் பாதையில் செம்மை செய்துள்ளீர்கள். நல்ல ஒரு அணியை உருவாக்கியுள்ளீர்கள். "மல்லிகை தமிழுக்கு ஓர் உயர்வான கொடை. "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” உங்கள் வாழ்க் கைத் தொடர் மிக வெளிப்படையானது. உண்மையானதாக இருப்பதால் மிகுந்த
அழகு மயமாக உள்ளது.
நாங்கள் நலமாக இருக்கிறோம். பொன் னீலன், இ.மகேந்திரன், ஆர்.நல்லகண்ணு நலமே. இவ்வாண்டும் எட்டயபுரம், பாரதி விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ் நாடு இலக்கியப் பெருமன்றம் புதிய எழுச்சி யோடு செயல்பட்டு வருகிறது.
சாத்தூர்
தனுஷ்கோடி இராமசாமி தென்னிந்தியா.
ஆத்மார்த்தமான அன்புடன் ஜீவா அவர்களுக்கு,
ஜூன் மாத மல்லி கை அக்குறணை விலாசத்திற்கு அனுப்பியிருக்கிறீர்கள். அது 8.12.98 அன்று தான் இங்கு வந்து சேர்ந்தது. மல்லிகையைக் கண்டவுடன் மனது சந்தோஷித்துப் போகிறது.
லண்டனில் இயந்திரத் தனமான வாழ்வே மிச்சப்படுகிறது. பெரிதாய் குதூக லித்திருக்க ஒன்றுமில்லை. ஊரில் இன சனத்தோடு வாழ்வது போல இல்லை. எல்லாம் வெறுமை தான். ஆனால் கொஞ் சம் எழுத முடிகிறது இப்பொழுது. நான் இங்கே எழுத வந்தது உங்களின் "வரைய ப்படாத சித்திரம்” பகுதியில் விலாவாரியாக உளம் திறந்து ஒரு சங்கதியைச் சொல்லி யிருக்கிறீர்கள். ஒன்று யாழ்ப்பாணத்தில் பிறப்புப் பழக்கமான "எவடம்?" என்று விசாரிப்பது பற்றி ஓம் ஜீவா "எவடம்" என்று விசாரித்தாலே சாதிகளின் அடிமுடி தேட அவர் போடும் “படம்” தான் அது. எனக்கும் அப்படி எத்தனையோ முறை நடந்திருக்கிறது. ஆனால் நான் ஒரு

Page 121
முஸ்லிம் என்றவுடன் கேட்பவருக்கு சுவாரஸ்யம் இல்லாமலாகிப் போன சந்தர்ப்பங்கள் ஏராளம்.
என்னிடம் எந்த சாதி என்று கேட்க? அந்த வகையிலும் இஸ்லாமிய வரையறை களைப் போற்றத்தான் வேண்டும். "எழுதப்ப டாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்”. கட்டாயம் நூலுருவில் கொண்டு வாருங்கள். சுருட்டுப் புகைக் கூண்டு 'நீ' என விளித்தது அற்புதமாய் இருக்கிறது. உங்கள் நடை. அது சரி புலம் பெயர்ந்து வந்து இங்குள்ள சாதியக் காப்பாளர்களைப் பற்றி தெளிவா கவே அறிந்து வைத்துள்ளீர் கள். ஐயோ அதையேன் பேசுவான்? இங்கு உண்மையி லேயே தாழ்த்தப்பட்ட சாதியினராக யாழ்ப் பாணத்தில் நடாத்தப்பட்ட மக்களுக்கு நீங்கள் சொல்லும் எல்லா வேதனைகளும் இருக்கிறது. பிரம்மகுலத்தைச் சேர்ந்தவரின் , பட்டம் பற்றி அச்சொட்டாகக் கூறி இருந்தீர் கள். அடுத்தது மேமன் கவியும் நண்பர் கமாலும் அம்பையைத் தேடியலைந்ததை மூன்று பக்கங்களில் ஏன் நிரப்பியிருந்தீர் கள். மற்றப் பத்திரிகைகளில் சொன்னதைத் தான்' அம்பை தனக்கும் சொன்னதாக மேமன் கவி சொல்வதற்கு ஏன் இத்தனை சிரமங்கள்? மற்றைய பத்திரிகைகளைப் பார்க்காத வர்களுக்கு அம்பையின் சிறிய பேட்டியை யாவது தந்திருக்கலாம். காலச் சுவட்டில் விலாவாரியாக கதைக்கிறார் அம்பை. நீங்களம் பார்த்திருப்பீர்கள் தானே?
இங்குள்ள இலக்கியலாளர்கள் உங்க ளைப்பற்றி நிறையவே கதைக்கிறார்கள். ஜேர்மனியில் நடந்த இலக்கியச் சந்திப்பில் உங்களின் பெரிய சிறுகதைத் தொகுதியை ஆர்வமாகக் கேட்டார்கள். என்னிடம் இருந்த ஒரு தொகுதியையும் ஒருவர் வாங்கிவிட் டார். இலக்கியச் சந்திப் பில் விமர்சனத்திற் காக உங்களின் சிறுக தைத் தொகுதியை த்தான் நான் எடுத்தேன். பலரும் பாராட்டினர் ர்கள். மனமகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந் தும் எனக்கு "மல்லிகை" அனுப்புங்கள். 255 இற்கு பிறகு வந்த மல்லிகைகளை ஒன்று சேர்த்து அனுப்பி வையுங்கள்.
அண்மைக் காலங்களில் லண்டனை விட்டு வெளியில் போகும் வாய்ப்பு எனக்கி ல்லை. அப்படிப் போகும் வாய்ப்புக் கிடைக் கும்போது நான் கூறுகிறேன். இங்குள்ள இலக்கியச் சந்திப்பொன்றில் உங்களின்

நூல்களை எல்லாம் விற்பனை செய்ய ஆவன செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் லண்டன்
இளைய அப்துல்லாஹ்
வணக்கம். துரை விசுவநாதனின் திடீர் மரணம் மனதில் ஆறாத சோகத்தைப் பதித்துவிட்டது. ஈழத்து இலக்கியத்திற்கு அவரது மறைவு பெரும் இழப்பாகும். ஆனால், நல்லதொரு இலக்கிய மனிதனை, உரியவாறு மக்கள் முன் அடையாளம் காட்டிய பெருமை உங்களுக்கேயுரியது. அப்பணி மல்லிகைக்குரியது. அவர் இருந்தி - ருந்தால் இன்னமும் எவ்வளவோ ஆக்கவில க்கியங்கள் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந் திருக் கும். மலையக இலக்கிய கர்த்தாக்கள் ஈழத்திலக்கியத்திற்கு ஆற்றிய பணியின் பெரும் பங்கினை அனைவரும் அறிய வைத்தவர் துரை விசுவநாதன். அவர் மறைவு பெரும் துயரம். யாழ்ப்பாணம்
செங்கை ஆழியான்
துரை விசுவநாதன் அவர்களின் திடீர் மரணம் கேட்டு அதிர்ந்தேன். இம்மாதம் 3ந் திகதி போயா அன்று, த .மணியின் பட்டி மன்றக் கூட்டத்தில் இறுதியாகச் சந்தி த்து அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. உடன் நீங்கள் வந்திருந்தீர்கள். அப்போதும் அவரோடு காலன் சுற்றிக் கொண்டிருந்தான், என்று நாம் கனவிலும் கருதி இருப்போமா?
பணம் படைத்தவர் எல்லோரும் நல்ல மனம் படைத்தோராக இருக்கச் சாத்திய மில்லை. அவர்களில் விஸ்வநாதன் விதந்து பேசத்தக்கவர். இதய சுத்தியுள்ள உ..ன்னத் மான் இலக்கிய நேசர். குறிப்பிட்ட கால் இடைவெளிக்குள் மலையக இலக்கிய மேம்பாட்டுக்கு, வெளியீட்டுத் துறைக்கு அவர் ஆற்றிய பங்கு காலத்தால் கரையா தது. அவர் இன்னும் சிலகாலம் எம்மோடு வாழ்ந்திருந்தால் ஈழத்துப் படைப்பிலக்கியத் திற்கு தேசிய ரீதியான பங்களிப்புக்கள் பலவற்றை அளித்து சாதனை படைத்திருப் பார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு. நீண்ட காலமாக

Page 122
அவரோடு நெருக்கம் கொண்டுள்ள தங்களு க்கும் அவரது மறைவு பேரதிர்ச்சிதான். மினுவாங்கொட.
எம்.பஷீர்
வளம் பெற வாழ்த்துக்கள். தங்கள் மல்லிகையை மணந்தேன். அதன் ஒவ் வொரு ஆக்கமும் சிந்தனையில் தெளிவை யும், உறுதியையும், மகிழ்வையும் அளிக் கின்றது என்பது வெறுமனே முகஸ்துதி அல்ல. சினிமா நட்சத்திரங்களின் தொடை யையும், தொப்புளையும் ஆராய்ந்து கொண் டிருக்கும் பத்திரிகைகளின் மத்தியிலே தனித்துவம், பேணி நிமிர்ந்து நிற்கும் மல்லிகையின் உயர்வின் பின் தெரியும் உங்கள் உழைப்புக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
இலக்கியம் என்பது படிக்கும் ஒவ்வொரு வருக்கும் சந்தோஷத்தையும், தெளிவையும் கொடுக்க வேண்டும். வாழ்க்கையின் நெறி முறைகள் பிறழாது வாழ வைக்கும் பக்கு வத்தையும், அறிவையும் வழங்க வேண்டும். அவ்வாறில்லாவிடின் அந்த இலக்கியம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான் என்பது எனது பணிவான கருத்து. அவ்வகையில் மல்லிகையின் தனித்துவம் பாராட்டத் தகுந்தது.
இந்த மல்லிகையின் வரலாறு நீண்டது. இன்னும் அது நீண்டு கொண்டே இருக்க வேண்டும். உங்கள் காலத்துடன் இதன் இதழ்கள் உதிர்ந்து விடாமல் நின்று நிலை த்து, உங்கள் பேர் சொல்ல வேண்டும். அதற்கான அத்திவாரத்தையும் நீங்கள் போட வேண்டும் என்பது என் பேரவா.
திருமதி. சுஸானா
முனாஸ்
அங்கொடை. |
உங்களை அடிக்கடி நினைத்துப் பார்க் கிறவன் நான். தமிழகத்தில் கூட, உங்க ளைப் போன்ற இலக்கிய உழைப்பாளிகள் இருப்பார்களோ, நானறியேன்! இத்தனை இலக்கிய விடாமுயற்சி உங்களுக்கு எங்கி
201 - 1/1: ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்கடு
அச்சிட்டு வெளியிடப்பெற்றது

ருந்து முழுமையாகக் கிடைத்தது? நீங்கள் ஒரு நல்ல காலகட்டத்தில்தான் கொழும்பி ற்கு வந்துள்ளீர்கள். எந்தப் பத்திரிகையில் பர்த்தாலும் ஏதாவது ஒரு செய்தி உங்க ளைப் பற்றி வெளிவந்து கொண்டே இருக் கிறது. ஒரு எழுத்தாளனுக்கு வெகுசன ஊடகங்கள் இத்தனை தூரம் கெளரவம் தருவது எதிர்காலச் சந்ததிக்கு நம்பிக்கை யைத் தருகின்றது. விடாமல் தொடர்ந்து செயல்படுங்கள். என் னைப் போன்ற ஆர்வ லர்கள் உங்களுக்கு என்றுமே பக்கபலமாக இருந்து மானஸீக மாக உதவி செய்வார் கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் மல்லிகைச் சஞ்சிகையைத் தொடர்ந்து விடாமல் நடாத்தி வருவது என்னைப் பிர மிக்க வைக்கிறது. நீங்கள் இந்த மண்ணின் தனிச் சொத்து என அடிக்கடி நான் நினைத்துப் புளங்காங்கிதம் அடைவதுண்டு. வவுனியா.
வ.மகேசராஜா.
உங்களை எண்ணிப் பார்க்கும் வேளை களில் எல்லாம் நான் அடிக்கடி ஆச்சரியப்ப ட்டுக் கொள்வதுண்டு. இத்தனை அர்ப்பணி ப்பு உணர்வு உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? உங்கள் வாழ்வில் சலிப்பே இல்லையா? யாழ் மண்ணிலிருந்து புலம்பெ யர்ந்து கொழும்பில் வந்து வேர்விட்டுள்ள பலரை எனக்கு நேரில் தெரியும். அவர்க ளில் அநேகர் விரக்தி அடைந்து போய்ச் செயலிழந்து உள்ளனர்.
உண்மையைச் சொல்லப்போனால் உங் கள் மீது எனக்குப் பொறாமையே. கொழும் பில் சில காலமாக வெகுசன ஊடகங்க ளில் உங்கள் உருவமோ அல்லது பெயரோ அல் லது படமோ வராத நாட்களை எண்ணிவிடலாம்.
இத் தனை புகழிரு ந்தும் ஏன் சிரமப்படுகிறீர்கள்?
மல்லிகை 34வது ஆண்டு மலரை, எதிர்பார்க்கின்றேன். உங்களது சுயசரிதை ) வெகு வெகு ஜோர்!... சுப்பர்! தொட்டந் தொட்டமா கப் படிப்பதை விட,
முழுமையாக வாசிக்க விரும்புகிறேன். கொழும்பு-6 எம். ராஜேஸ்வரன்
B. முகவரியைக் கொண்டவரும் ஆசிரியரும் க்காக கொழும்பு -12. பேர் பெக்ட் அச்சகத்தில்

Page 123
லக்கிலேண்ட் பி.
நத்தரம்)
தொலைபேசி இல் பொக்ஸ் இல்ல.
பிஸ்கட் உற்பத்தித்
லக்கிலேன்ட் பிஸ்கட்
அன்றும், இன்றும் இல் சுவையும், தெரிவும் 6
இப்போது நவீன இயந் தயாரிக்கப்படும் லக்க கிடைக்கின்றன,
லக்கிலேன்ட் பிஸ்கட்
அவற்றில் சில, லக்கிலேன்ட் மாரி.
வளரும் குழந்தைகடு பேபி மாரி
* லக்கிலேன்ட் eெ
லக்கிலேன்ட் கி
லக்கிலேன்ட்ச்
நாவுக்குச் சுவை சேர்
லக்கிலேன்ட் பிஸ்கட் வாங்குங்கள்.

பாத்த, குண்டசாலை.
08 - 2221723257 29- 3 -233740
துறையில் பன்னெடுங்கால அனுபவம்,
ல்
பிலங்களிலுள்ள அனைவரது இனிமைச் அக்கிலேன்ட் பிஸ்கட்ஸ்
திரங்களினால் சுத்தம், சுகாதாரம் பேணி. லேன்ட் உற்பத்திகள் நாடெங்கும்.
ஸ் சுவைகள் பல
நக்கு போஷாக்கு தரும் லக்கிலேன்ட்
லமன் பப்
ஜீம் கிரேக்கர்ஸ், சோலட் கிரக்கர்ஸ்
செரிஸ் நட்ஸ்
த்து, நானிலமெங்கும் புகழ் பரப்பும்.
டுகளை எல்லாக் கடைகளிலும் கேட்டு
nd Biscuits

Page 124
* MALLIKAI
IDGDSsnaiki 34 NA A
எமது வாழ்த்து
PARA EXPO PRODU
08
Exporte Non Trad Sri Lankar
30, Sea Ai
Colomb Tel :-57.

SPECIAL ISSUE JAN 1999
ண்டு மலருக்கு
bhai.
CTS (PVT) LTD.
:
ers of itional
Foods
venue,
03.
3717