கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.01

Page 1
FEDERE
GIT. 150/-

ஜனவரி 2006
வது ஆண்டு மலர்

Page 2
Per Happy T Digital Colour
MAIN FEA (Automatic dust &
diotal
ICE
* Maximum Size: 12", * Output Resolution: * Film Input Formats: * Film Types: Colour n
negative, * Compatible Input & (Floppy Disk, CD-Rom, CD-RN
DVD-R, DVD-ROM, PC Car * Print to Print *Conduct sheet & In *Templates: Greeting C.
Album Prin HEAD OFFICE HAPPY DIGITAL CENTRE
DIGITAL COLOUR AB
& Stupio
No. 64, Sri Sumanatissa Mw, Colombo • 12. Tel :-074-610652.

Digital Centre - Lab & Studio TURES
Scratch correction x 18" (Digital Print) 40odpi 135, 1X240, 120, APS negative & positive, B&W
Sepia negative
Output Media: RW, MO, ZIP, DVD-RAM, d, CompactFlash, SmartMedia,)
dex print cards, Frame Prints, Calendar Prints,
-S.
BRANCH
HAPPу Рното
Studio a PROFESSIONAL PHOTOGRAPHERS & VIDEOGRAPHERS No. 300, Modera Street, Colombo - 15. Tel :-011-2526345.

Page 3
በመመዘን ንስው ወ ከርመመ ወወ ወ ወ /
ወደበ ወመ ወመ በስመ ወመስመስ ዝወሰነው
መንግስት ወይስ በር በር
በመንግስት
መመውምጠው ምን መሰለህ በስመ
ረ/07ን ከመይ E - ወወወን
መመርያ ዘይnባህለ1 ዘs ገቢ0z
: haled10 ካገዘ60
ዝምህርወይ
መም ዘመን መለማመበለጠ መበመወዝርዝወn
መ
ፊ® @l»8= ®®®®
g@a®6e
[ [ @ = > ®®®®®®
በግፍ ስምምነጽ $ይስ ንግበር
አይ ያ መመe ባዘዝ ያምግማገገማ ደምም መደባባይ ይወም E ያማጭበበ ወይንም
ወይ በ ስጠ

இதித்திராதவி
களப்பிரர் இநடப்பவர் பி தம்
நாற்பது ஆண்டுகளாகத் இடு துள்வாவாட்
கேதார்ந்து அவளிவரும்
தற்லத்திரார். பொது A YOT.YS ரா.
படங்கள்
கட் கனமான பறவைகளை
தாக இலேசான இறகுகள்தான் உயரத் தூக்கிப் பறக்க வைக்கின்றன!
நேற்றுப் போல இருக்கிறது, நாற்பதாவது ஆண்டு மலர் வெளிவந்து அதற்கான விழாவெடுத்த சம்பவம்!
அதற்குள் ஓராண்டு கடந்து போய்விட்டது!
இந்த ஓராண்டுக் காலத்தில் இலக்கிய உலகிலும் பொதுவாக அரசியல் உலகிலும் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறி விட்டன.
கே. இத்தனை நெருக்குவாரங்களுக்கு மத்தியில்தான் மல்லிகை இதழ்கள் மாதா மாதம் எந்தவிதமான பகட்டோ, படாடோபமே இல்லாமல் வெளிவந்துள்ளன. -- கடந்த அக்டோபர் மாதக் கடைசித் தினங்களில் மல்லிகைப் பக்கங்களை அச்சுப் பிரதியாக்கம் செய்து தரும் கணினி இயந்திரம் ஒரு பத்துப் பன்னிரண்டு நாட்களாகப் பெரிய சிரமத்தைத் தந்து, எம்முடன் ஒத்துழைக்க மறுத்து விட்டது.
நமக்கோ சொல்லொணாத நெருக்கடிக் கட்டம். - நண்பர் எஸ்.திவாகரன் தனது திறமை அத்தனை யையும் ஒருங்கு சேரப் பிரயோகித்து, கணினியைப் பழுது திருத்தித் தந்ததின் பின்னர்தான் நமக்குப் புதுத்தெம்பும் புத்தூக்கமும் பிறந்தது.
கூடியவரை அந்தந்த மாதம் முதற் திகதியிலேயே மல்லிகையைச் சந்தைக்குப் பாரப்படுத்தி வந்த எமக்கு இந்த இடைவெளிச் சிரமங்கள் சற்று வெளியீட்டுக் கஷ்டங்களைத் தந்துவிட்டன.
1 2 -
PUBLIC LIBRARY
JAFFN ..

Page 4
அதன் பெறுபேறுகளில் ஒன்றுதான் இந்த நாற்பத்தோ ராவது ஆண்டு மலர் சற்றுக் காலம் பிந்தி மலர்கின்றது.
சென்ற 40-வது மலர் வெளியீட்டு அநுபவமே நம்மைத் திகைத்து மலைக்க வைத்துவிட்ட ஒரு சம்பவமாகும்.
அந்த மலரை வெளியிட்டு வைக்கும் தினத்தன்று தான் (26-12-2004) உலகையே தனது வரவால் குலுக்கி, மானுட சமூகத்திற்குத் தனது இயற்கையின் சீற்றத்தை வெளிப்படுத்திய சுனாமி ஆழிக் கூத்தாடிய தினமாகும்.
வெளியீட்டு விழாவை ஒத்தி வைக்கலாமென்றால் விழா மண்டபத்தில் ஒரு சிலர் ஆரம்பத்தில் வந்து சேரத் தொடங்கி விட்டனர். சிறிது நேரம் போகப் போகப் பலர் ஒன்றாகக் குழுமிவிட்டனர்.
ஒழுங்கு செய்திருந்த வெளியீட்டு விழாவை அடக்கத் துடனும் தன்னம்பிக்கையுடனும் ஒருவாறாக ஒப்பேற்றி முடித்தோம்.
அந்த விழாவைப் பற்றி ஆரம்ப தினங்களில் நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பொறுத்திருந்தோம். |அப்புறம்தான் மல்லிகைச் சுவைஞர்களின் ஆழமான
பங்களிப்பை மனசார உணர்ந்து கொண்டோம்.
வெளியீட்டு விழா இந்த அவலமான சூழ்நிலையிலும் ஒத்திவைக்கப்படாமல் அழைப்பிதழ் அறிவித்தலில் கண்டி ருந்தது போலக் குறித்த நேரத்தில் நடைபெற்றத்தைப் பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிந்து, தெரிந்துள்ள பல மல்லிகை அபிமானிகள் தொலைபேசி மூலமும் கடிதங்கள் வாயிலாகவும் எம்மையும் எமது துணிச்சலான நடவடிக் கையையும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
தூய்மையான செயற் திட்டத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப்படும் எந்தக் காரியமுமே வில்லங்க மில்லாமல் கடைசியில் ஒப்பேறி முடியும் என்ற பாடத்தை அந்த மலர் வெளியீட்டு விழாவின் மூலம் நாம் பாடமாகக் கற்றுக் கொண்டோம்.
ஒவ்வொரு ஆண்டு மலரையும் வெளியிட்டு ஒப்பேற்றி முடிப்பதே மூத்த மகளுக்குத் திருமணத்தைச் செய்து முடிப் பதற்கு ஒப்பானதாகும். புதுப் பிரச்சினைகள் இடை யிடையே தலை தூக்கி எம்மைத் திக்குமுக்காட வைத்து விடும். சூழ்நிலை நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும்.
அதிலும் ஆண்டுக் கடைசி மாதம். அச்சகங்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதொன்று. கலண்டர், டயரி சீசன். இதற்குள் சுழியோடி எமது காரியத்தை நாம் வெற்றிகரமாகச் சாதிக்கப் பழக வேண்டும்.
நல்ல அடைமழைக்குள்ளே நெருப்பை நனையாமல் கொண்டு செல்லும் உத்திதான் இது!
-- 2)
TWATIYYY ***
41771,

திரும்பிப் பார்த்தால் எமக்கே பெரும் ஆச்சரியம். கடந்து போன இந்த நாற்பது ஆண்டுக் காலமாக எப்படித் தான் மல்லிகையை மலர வைத்துக் கொண்டு வந்தோமோ என நமக்குள்ளேயே வலுவான ஆச்சரியம் வேறு.
- நாம் ஆச்சரியமும் அதிசயமும் படுவதைவிட, இதன் ஆண்டுக் கணக்கான தொடர் வரவை ரசிகர்கள் பாராட்டிப் புகழும் போது நமக்கே நம் மீது அதீத நம்பிக்கை ஏற்படு
கின்றது.
- சமீபத்தில் மல்லிகை இதழ்களை வாசித்துப் பார்ப் பவர்கள், அதன் அறிவித்தல் முகப்பில் 'ஐம்பதாவது ஆண்டை நோக்கி...' என்று குறிப்பிடும் வாசகத்தைப் படித்திருப்பார்கள்.
சிற்றேடுகளின் வரலாற்றில் இந்த அரை நூற் றாண்டுத் தகவல் மிக முக்கியமான ஒரு வாசகமாகும்.
ஏனெனில், தமிழில் இதுவரை வெளிவந்த சிற்றிதழ் களில் இப்படியான வாசகம் பொறிக்கப்பட்டு வெளிவந்த சிற்றிலக்கிய ஏடு மல்லிகை மாத்திரம்தான்! இலக்கிய
வரலாற்றில் நம்பிக்கை தரும் புதுமையல்லவா இது!
இந்த வரலாற்றுச் சாதனைக்குத் தனிநபர் மாத்திரம் காரணமல்ல. மல்லிகையைச் சூழ்ந்து நின்ற இலக்கிய ரசிகர்களின் பங்களிப்பும் மிக மிக முக்கியமானதொன் றாகும். அத்துடன் அன்று தொடக்கம் இன்றுவரை மல்லிகையில் தமது ஆக்கங்களைப் பதிவு செய்துவரும் இலக்கிய நண்பர்களின் பங்களிப்பும் அதி முக்கியமான தாகும். அவர்களுக்கு எமது நன்றிகள்.
மல்லிகை ஆசிரியர் என்பவர் தனிமனிதனல்ல. ஒரு கூட்டுச் சக்தியின் உழைப்பின் தனி உருவமே ஆசிரியர். அதன் தொடர் வருகையின் சூட்சுமமே இதில்தான் தங்கி யுள்ளது. மலர் மலர உழைப்பூக்கம் நல்கியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நாளையை நம்பிக்கையுடன் விதைத்த இதழ் மல்லிகை. மல்லிகை முற்போக்கு இலக்கியத்தின் தொடர் ஓட்ட முன்னோடி. அது ஓர் இலக்கியப் போராட்ட இதழ். அது ஓர் எழுத்தியக்கம்.
மல்லிகை வெறும் இதழாக இருந்திருந்தால் அது மலர்ந்து வெளிவந்த சில காலத்திற்குள்ளேயே உலர்ந்து, கருகி 'பொல பொலவென உதிர்ந்து காணாமலே போயிருக்கும். மல்லிகை வெறும் சஞ்சிகையல்ல. அர்ப்பணிப்பு உழைப்பு எனும் உருக்கினால் வார்க்கப் பட்ட சிற்பம் அது!
- ஆசிரியர்

Page 5
தாகத தத . - - - - -
ਤੇ ਫ ਮੰ
நனே என் உருவமும் உன்
படுக்கையில் படு குருட்டாம் போக்குச் இராத்திரிகளில் என புதிதான எண்ணங்க
இந்த விசித்திரமான உருவாகிக் கொண்ட பார்ப்பதுண்டு.
--- ஆண்டு மலர்கள் ஆண்டுக்கொரு தடை
அப்படியான கடித எழுதி வைக்கின்றேன்
பின்னொரு நாளில் இத்தகைய கடிதங்கள் அன வேண்டும் என்பதே எனது திட்டமாகும்.
முதலில் தெளிவாகவே ஒன்றைக் கூறி வைக்க 6 இலக்கிய உலகில் நிலைநாட்டிவிட வேண்டுமென்பது
ஆனால், விரும்பியோ விரும்பாமலோ எனது சி போய் விடுகின்றன.
அதன் பெறுபேறுகளில் ஒன்றுதான் சில ஆண்டு ராக இருந்த கெளரவ ஏ.எச்.எம்.அஸ்வர் ஹாஜி மல்லிகையின் இலக்கிய சாதனைகளையும் வி சம்பவமாகும். அன்னாரது உரை பாராளுமன்றப் பதி
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு சாதாரன கவர்ச்சியில்லாத, ஆழமான இலக்கிய நோக்கும் ே நாடாளுமன்ற அமைச்சர் ஒருவர் வியந்துரைத்து மகி செய்திகளில் ஒன்றாகக் கணிக்கலாமல்லவா? தமிழு
இது ஒரு வரலாற்றுச் சாதனையா, இல்லையா?
3

கேட்கத்தா ਨੂੰ ਤੇ ਤੋਂ ਜੋ ਰੋ ਕਉ .
ਮਨ ਨੂੰ ... - 5
ਚਮ ਪੀਆਂ ਨੂੰ
கோட்
எழுந்சுக்களின் லைடக்கமுமாக இருக்கன்றேன்!
த்திருக்கும் இரவுகளில் தூக்கம் வராமல் ஏதேதோ சிந்தனையில் நான் மூழ்கிக் கிடக்கும் நட்டநடு க்குச் சில விசித்திரமான கற்பனைகளும் புத்தம் நம் அடிக்கடி தோன்றுவதுண்டு - கனவிலல்ல! ன கற்பனைகளில் இருந்துதான் எனது செயற்பாடுகள் னவோ என நான் சில சமயங்களில் நினைத்துப்
எ6
தக்கு நான் இலக்கியச் சுவை மிக்க கடிதங்களை வ வரைந்து பார்க்கும் பொழுது எண்ணிப் பார்ப்பேன். ங்களில் ஒன்றையே இப்பொழுது இந்தப் பகுதியில்
னத்தையும் ஒருங்கு சேர்த்து ஒரு நூலாக வெளியிட
--
விரும்புகின்றேன். சாதனைகள் செய்து எனது பெயரை து எனது ஆசையுமல்ல, நோக்கமும் அதுவல்ல.
ல செயல்கள் சாதனைகளாகவே முடிவில் மலர்ந்து
களுக்கு முன்னர் யு.என்.பி. அரசாங்கத்தில் அமைச்ச யார் அவர்கள் என்னுடைய விடாமுயற்சியையும் தந்துரைத்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய வேடான 'ஹன்ஸார்ட்'டிலும் பதியப்பட்டுள்ளது.
னன் நடத்தி வரும் மிக மிக எளிமையான, அதிகக் பாக்கும் கொண்ட சிற்றிலக்கிய ஏடொன்றைப் பற்றி ழ்ச்சி தெரிவித்துள்ளார் என்றால் இது உலகப் பெரும்
க்கு இது புதுச் சிறப்புச் செய்தியல்லவா?

Page 6
இத்
இக
அடுத்தது பிரதமர் அவர்களால்
உச்சப் 'தேசத்தின் கண்' என்ற விருது தந்த
மல்லி. சம்பவம். இது நடைபெற்று ஒரு வாரம் கூட
நாமத்ன ஆகவில்லை. "சாஹித்திய ரத்னா' என்ற
தொடர்ந் ஜனாதிபதி விருதையும் பண்டார நாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்துப்
இயல்பா பெற்றுக் கொண்டேன்.
- கா இத்தகைய இரு விருதுகளையும் ஒரே
பழகும் வாரத்திற்குள் ஒருவரே பெற்றுக் கொண்டது
பண்புகள் வரலாற்றில் சிறப்பு மிக்க சம்பவங்களில் ஒன்றாகும்.
கொண்ட சிங்கள மொழிக்கு விருது பெற்றவர்
வந்தவர் பிரபல சிங்கள நாவலாசிரியர் டாக்டர் குண
புரிந்து . தாஸ அமரசேகர என்பவர். ஆங்கிலத்திற்கு உலகப் பெரும் விஞ்ஞானியும் இலங்கை யில் தற்போது வசிப்பவருமான ஆர்தர்ஸி வரும் உ கிளார்க் என்பவர். தமிழுக்கென எனக்கு .
யுடன் விருது கிடைத்தது.
பேர்லின்
உடைக் சிலர் இந்த விருதைக் கொச்சைப்
களிலும் படுத்தலாம். அரசியல் சூழ்நிலை காரண மாக இதை அலட்சியமாகக் கருதலாம். கிண்டல் கூடப் பண்ணலாம். எதிர்க்கவும் பான கு செய்யலாம்.
களில் |
ஞானச் நாளை என்றொரு காலம் நிச்சயம்
அல்ல! வரும். ஒரு சாதாரணன் ஒருவன், அடி மட்டச் சமூகத்தில் இருந்து வந்து, தனது
அர்ப்பணிப்பு உழைப்பாலும் விடாமுயற்சி குணாம் யாலும் தமிழுக்கு என்று இப்படியான உயர்
இர விருதுகளை ஒரு வாரத்திற்குள் இரண்டு
முடியாது தடவை பெற்றுக் கொண்டானே! இதை
என்னை நிச்சயமாக வரலாறு வாழ்த்தும்.
ஏப்பமிட் பெருமைப்படும்.
- அப்பொழுது ஜீவா என்ற இவன் உயிருடன் இருக்கமாட்டான்! பல்கலைக்
ராஜாதா கழக மாணவர்கள் தமது தேடல் முயற்சி யாக என்னைத் தேடித் தேடிப் படிப்பார்கள். ஆளுன. ஆய்வு செய்வார்கள். இது சர்வ நிச்சயம்!
கலந்து இதை வரைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஒன்றை மிகத் துல்லிய
தக்கதா மாகச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
எத்த ை ஆயிரம் விருதுகள், கௌரவப் பட்டங்கள்,
ஈடு சோ
கர்.
கட்

புகழ் வாழ்த்துக்கள் கிடைக்கக் கூடும். ஆனால் கை ஜீவா' என்ற மகத்தான விருதுதான் எனது மதச் சந்ததி சந்ததியாகத் துலங்க வைத்துக் கொண்டே எது செல்லும்.
இதனை எழுத்துப் பிரபல்யத்திற்குப் பின்னும் எனது ரன் குணமே பணிவுதான். எளிமையான நடத்தைதான்!
மராஜரின் எளிமையும் மக்களுடன் ஒருவராகக் கலந்து தன்மையும் இளவயசுக் காலத்தில் என்னைக் கவர்ந்த ளாகும்.
ன்று வரையும் என்னைத் தெளிவாக நன்கு புரிந்து டவர்கள், தெரிந்து கொண்டவர்கள், ஊன்றிக் கவனித்து கள் இதை எனது தினசரி நடைமுறைகளில் சுலபமாகப் கொள்வார்கள்.
தற்கு நான் அன்று தொட்டு இன்று வரையும் அணிந்து உடைகளே சாட்சி சொல்லும். இதே எளிமையான உடை என் மாஸ்கோ சென்று வந்தேன். பாரிஸ், லண்டன், ன் போன்ற ஐரோப்பியத் தலைநகரங்களிலும் இதே 5 கோலத்தில்தான் காட்சி தந்தேன். இலக்கியக் கூட்டங் 5 கலந்து உரையாற்றினேன்.
வமில்லாத எளிமையும் இந்தப் பணிவும் எனது இயல் ணாம்சங்களே தவிர, ஆத்மக் கொதிப்பு வரும் வேளை நான் நெருப்பன்! இலக்கியத்தில் கிறுக்கன்! கருத்தில் செருக்கன்! என் பணிவு கோழைத்தனத்தின் குறியீடு
டம் கட்டமாக இந்த மண்ணில், இந்த வகையில் எனது கசங்களை வளர்த்துக் கொண்டவன், நான்.
நத வகையில் என்னை நானே தக்க வைத்துக் கொள்ள | து போனால், என்னைச் சூழ்ந்துள்ள நிலமானியச் சமூகம் இ எயும் எனது ஆற்றல்களையும் எப்போதோ விழுங்கி
டிருக்கும் என்பது எனக்குத் தெளிவாகவே தெரியும்.
ந்த வகையில் இந்த மண்ணில் நானுமோர் இளைய பன்! இசைஞானிதா - புதுசு - 2
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
ரமண மேலாதிக்கக் கருத்தியலும் மேட்டுக்குடிப் பரந்த மமயும் தெலுங்கு மொழிப் பயன்பாட்டியலும் ஒன்று சேர்ந்து போயிருந்த கர்நாடக இசை உலகில் - தமிழ் நாட்டில் யுலகில் இசைஞானி என மக்களால் ஏற்றுக் கொள்ளத் மன மகத்தான ஒரு கெளரவத்தைப் பெற இளையராஜா கய பாரிய விலைகளைக் கொடுத்திருப்பாரோ, அதற்கு சடாக ஈழத்து இலக்கிய உலகில் வட புலத்தில் நானும்
உறகு .

Page 7
தோழர் கே. டானியலும் ஐந்து தசாப்தங்களுக்கு மேலா தகைய விலைகளைக் கொடுத்து சாதனைகள் புரிந்துள் கட்டம் கட்டமாக - மெது மெதுவாக - வளர்ந்து வந்துள்
நாளைய வரலாறு இதைத் தெளிவாகப் பதிவு செய்
இளையராஜாவுக்கு ஓர் அண்ணன். பாவலர் வரத என்பது அவரது மேடை நாமம். தமிழகத்திலுள்ள பட்டி களுக்கு எல்லாம் சென்று மேடையமைத்து நாட்டுப் பாடல் யெல்லாம் மெட்டமைத்துப் பாடி வந்தவர், அவர். அவரது இன்றைய இசைஞானி. அண்ணனுக்கு ஆர்மோனியம் வ பக்கப் பாட்டுப் பாடி வந்தவர்.
கம் - தலித்துகளுக்கு மலத்தைத் தீத்தி, சிறுநீரைப் ப தமது சாதி அகங்காரத்தை இன்றுவரை நிலைநிறுத்தி காட்டுச் சமூகம், பாவலர் பாடவும், தம்பி பிற்பாட்டுப் பு அன்று அங்கீகரித்திருக்குமா, என்ன?
இந்த நாடோடிக் கலைஞர்களுக்குப் பின்பலமாக தைரியமூட்டி, உற்சாகப்படுத்தி, மேடையமைத்துக் கொடு தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்தப் பின்னணி உந்துதலும் மக்கள் திரட்சி கூர்மைப்படுத்துவதும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ இசைஞானி என்றொருவர் தோன்றியிருக்கவே முடியாது.
இன்று பலர் வசதிக்காக, வாய்ப்புக்காக இந்தப் பி பலத்தையும் தார்மீக நோக்கையும் மறந்து போயிருக். காலம் அவர்களை மறக்கடிக்கச் செய்துமிருக்கலாம். அ எத்தகைய விருதுகள்தான் கிடைக்கட்டுமே, சமூகப் புக வலிந்து வந்து செருகட்டுமே, எனது அடிமட்டச் சமூக அ ை யும், அதன் மானுட விடுதலைக்காகத் தம்மை அர்ப்பன தோளோடு தோள் நின்று போராடிய அந்தத் தோழர்கள் நான் இன்றும் மறக்கவில்லை.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
எனது பரந்த நோக்கம் சாதீய விடுதலை மாத்திர அதனூடாக மானுட விடுதலையையே நான் அ நிற்கின்றேன். " அதன் காரணமாகவே இந்தச் சமூகத்தின் சீத்துவ. களை, சாதித் திமிர்களை, மானுடக் கேவலங்களை இ இன்னும் எழுத்தில் பதிய வைத்து, எதிர்காலச் சந்த இதையோர் ஆவணமாகப் பதிந்து வைக்கின்றேன்.
எனது சுயவரலாற்று நூலை ஆங்கில மொழியில் யாக்கம் செய்யப்பட்டதின் உயர்நோக்கமும் இதுவேதான்
புலம் பெயர்ந்து, மண் மறந்து, நாமம் திரிந்து, மொழி இன்று உலகப் பரப்பெங்கும் ஐந்து கண்டங்களிலும் வ
5

க அத் ளோம். ளோம்.
யும்.
-ராஜன் தொட்டி லகளை 1தம்பி, ராசித்து,
நக்கித்
வரும் பாடவும்
வாழ்க்கையுடன் போராடிக் கொண்டி ருக்கும் நம்மவர்கள் - நமது சகோதரங் களின் பரம்பரையினர் - ஒரு காலத்தில் ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து அடிமை களாகக் கூட்டாகக் கட்டியிழுக்கப் பட்டுச் சாரி சாரியாக அமெரிக்காவுக்குக் கப்பல்கள் மூலம் கடத்தப்பட்டார்களோ அவர்களின் பின் சந்ததியைச் சேர்ந்த ஆபிரிக்க வாலிபன் தனது அடிமட்ட வேர்களைத் தேடித் தேடித் தனது மூதாதையர் எந்தெந்த வழிகளின் மூலம் கடத்தப்பட்டார்களோ அந்தந்த வழித் தடங்களின் காட்டு ஒற்றை யடிப் பாதை மூலம் தேடித் தேடி தனது ஆதி மூதாதையினரின் வாழ்வுப் பூமியை, அழித்தொழிந்த ஆபிரிக்கக் கிராமத்தைக் கடைசியில் நேரில் பார்த்துப் பரவசப்பட்டு, தனது முன்னோரின் வாழ் பூமியின் மண் மீது விழுந்து, கொஞ்சிப் பரவசப்பட்டு, அதன் பெறுபேறாக 'வேர்களைத் தேடி' என் றொரு நூலை எழுதித் தனது ஆத்மத் தேடலுக்கு வழிகால் கண்டானோ, அதே போல ஒருநாள் என்னவன், அதிலும் ஒடுக்கப்பட்ட சகோதரன் என் மண்ணை ஆதித் துகளாகக் கொண்டவன் என்றோ ஒருநாள் இந்த மண்ணைத் தேடித் தேடி நிச்சயமாக ஓடி வருவான்.
நின்று தித்தது,
சியைக் கத்தில்
ன்புலப் கலாம். ஆனால், ழ்தான் மப்பை ரித்துத் ளையும்
அவனுக்குப் புரிய வேண்டுமென்பதற் காகவே நான் எனது சுய வரலாறை ஆங்கில மொழிப்படுத்தி நூலாக வெளி யிட்டுள்ளேன்.
மல்ல.
|வாவி
5 கேடு ன்னும் ததிக்கு
ஒருகாலத்தில் திருடர்களாகவும், வேடர்களாகவும் பாமர நாடோடிகளாகவும் எதுக்குமே லாயக்கற்ற ஈனப் பிறவிகளாக வும் சமூகத்தால் கணிக்கப்பட்டு, புறக்கணிக் கப்பட்டவர்களே மகத்தான இலக்கியங் களைச் சிருஷ்டித்துத் தந்துள்ளனர்.
: இதைப் புரிந்து கொள்ளாத சாதீய மர பணுக் கூறுகளினால் மந்தித்து, நோய் வாய்ப்பட்டவர்களே இழிசனர் இலக்கியம் என நமது படைப்புகளைப் பற்றியெல்லாம் அவதூறு பொழிந்தனர். "'நாவிதன் ஒரு வனுக்கு இந்த ஆண்டு சாஹித்திய
மொழி
துறந்து. Tழ்ந்து,

Page 8
வேன் இறந்து நாயக
৪
எனது
உழை சாதார என்பா நெஞ்ச இங்கு
மாத்தி முன் நடமா நமது திறந்து கூர்ந்து
மண்டலப் பரிசாம்!'' என்று வக்கிரம்
பேசினர், அன்று.
அ மாறாக, பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் 'சாஹித்திய ரத்னா' விருது பெற்ற எனக்கு 'ஞானம்' சஞ்சிகை கொண்டாடிய பாராட்டு விழாவில் ''இலங்கையில் தமிழி யல் ஆய்வுத்துறைக்கு வள அறிஞராகப் பயன்படக் கூடியவர் டொமினிக் ஜீவா!” எனப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்துள் ளாரே, அவரும் ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர்தானே!
ஒரு சாதாரணத் தொழிலாளி இத் தகைய உயர் விருதைப் பெற்றுள்ளதையும், நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஓர் இலக்கியச் சஞ்சிகையைத் தொடர்ந்து நடத்தி வருவதையும், அதற்கு ஆசிரியராகத் திகழ்வதையும் உங்களது மாணவர்களுக் குத் தெரிவிப்பதில், என்னை நேரடியாக உங்களது பல்கலைக் கழங்களுக்கு அழைத்து, எனது சுய இலக்கிய அநுபவங் களை மாணவர்களுக்குத் தெரிவித்துக் கலந்துரையாட ஏன் தயக்கம் காட்டு கிறீர்கள்? பாட நூல்கள் இருக்கட்டும். வாழ்க்கையை நேருக்கு நேர் தரிசிக்க ஏன் கூச்சப்படுகிறீர்கள்? நான், நீங்கள் நம்பும் மேலை நாடு ஒன்றில் பிறவி எடுக்காதது தான் நான் செய்த பெரிய குற்றமா?
பல்கலைக் கழகப் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதுதான் எனது நோக்கமல்ல. அங்கு பயிலும் மாணவர்கள் எனது குரலைக் கேட்க வேண்டும், எனது இலக்கிய அநுபவங்களைச் செவிமடுக்க வேண்டும் என இயல்பாகவே நான் ஆசைப் படுகின்றேன்.
அங்கு பயிலும் பட்டதாரிகள் எதிர் காலக் கல்விமான்களாகித் தமது பிள்ளை களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் நான் பகிரங்கமாகத் தெரிவித்த போராட்ட இலக் கியக் கருத்துக்களையும் நேரடி அநுபவங் களையும் சொல்லிச் சொல்லிக் குதூகலிக்க வேண்டுமென்பதே எனது வேணவாவாகும். நோக்கமுமாகும்.
எதிரி ! தாடிய காண கனகே
மிருக்க கருது
பிரபல அவர்க எனக் வரலா சங்கதி
கூட ( விரோ களின் கூச்சல் வரலா
கட்டம் நோக்க

9 - 5
மன்றை இன்றைய அறிவுலகம் தெளிவாகப் புரிந்துகொள்ள டும். உயிருடன் உலவி வரும் இந்த ஜீவாவை விட, நாளை துபட்ட மல்லிகை ஜீவா இருக்கிறானே அவன் வரலாற்று
னாகக் கணித்துப் போற்றப்படுவான். இந்தக் கருத்துக்களை இங்கு பதிய வைப்பதன் நோக்கம் 1 சிறப்புத் தகுதிகள் காரணமாகவல்ல. சாதாரண ஜப்பாளி மக்கள் மத்தியில் வந்து தோன்றும் மிக மிகச் ரணனும் சாதனைகள் படைத்து வரலாறு படைக்கலாம் தை எமது இளந்தலைமுறை உயர்கல்வி மாணவர்களின் சங்களிலும் உரக்கப் பதிய வேண்டும் என்பதற்காகவே
இதை வற்புறுத்திக் கூறுகின்றேன். 1L : சாதனையாளர்கள் மேலை நாட்டுப் புத்தகங்களில் ரெம்தான் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நமது கண் னாலேயே அவர்களில் பலர் இன்றும் நமது மண்ணில் டிக் கொண்டு இருக்கின்றனர். வெறும் புத்தகப் பூச்சிகளாக மாணவர் சமூகம் நடமாடக் கூடாது. சற்றுக் கண்களைத் து தங்களது காலடி மண்ணை ஒருதடவை அவர்கள் வ பார்ப்பது எதிர்காலத்திற்கு நல்லது. எந்தவொரு எழுத்தாளனுக்கும் அடிப்படையில் ஓர் இலக்கிய இருப்பான். இது இயல்பு. அதிலும் சாதித் திமிர் தலைவிரித் 1 வடபுலத்தில் சாதிக் கொழுப்புக் காரணமாகவே இனங் முடியாத மர்ம எதிரிகள் பலருண்டு. இது எனக்கு ஏற் வ தெரியும். பலரின் வாய்ச் சவடால்களை நேரிலும் கேட்டு கிறேன். இப்படியானவர்களை நான் பகையாளியாகக் வதேயில்லை.
ன்னைப் போன்றவர்கள் மக்கள் மத்தியில் வேர் விட்டுப் மாவதற்குக் கொடுத்த விலைதான் அவர்களின் கூற்று. களின் அவதூறுத் தூற்றல்களும் ஒரு காரணம் என்பதும் தத் தெரியும். அப்படியான பலரை எனது இந்தச் சஞ்சிகை ற்றில் சந்தித்திருக்கிறேன். எனக்கிது பழகிப்போன ஒரு
ஒன்று எனக்கு யார் மீதும் வெறுப்போ, துவேஷமோ துளி இல்லை. இன்றைய முதிர்ந்த மனநிலையில் என்னை தித்தவர்களைக்கூட, நேசிக்கின்றேன். ஏனெனில் அவர் து தாக்குதல்களும், கடும் விமரிசனங்களும் அவதூறுக் களும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த மல்லிகை ஜீவா ற்றில் இடம் பெறாமல் போயிருக்கவும் கூடும். பருங்காலத் தலைமுறை மல்லிகையைக் கட்டம் ாக ஆய்வு செய்யும்! எனவே சுபீட்சமான எதிர்காலத்தை ப்ெ பயணப் படுவோம்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
டிடா யா
6

Page 9
பாட்
) 5 5 -
-- பு ை
புன்
வர்க்க , (lெ - 27
படுகில
ஓர் அ ஆனா பெர்
கலைத் வரி 2006
சமூகத்
களைய ஆக்கங்களிலே மத்தியதர வர்க்கப் புலக்காட்சி அபத்தமே.
மார்க்ஸ் குறிப்பிட்ட 'வர்க்கம்' என்ற எண்ணக் ஒருபுறம் கூர்மைப்படுத்தப்பட்டும், மறுபுறம் திரி முதற்கண் நோக்க வேண்டியுள்ளது. மார்க்சின (Dahrendorf) கூறிய கருத்து வருமாறு: எத்தலை தவிர்க்க முடியாதவையாக வேண்டப்படும் என்றும் முரண்பாடுகளை உருவாக்கிய வண்ணம் இரு. முதலாளித்துவக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தாலும் என்பது அவரது வாதம்.
நவமார்க்சியவாதிகளுள் ஒருவராகிய எறிக் ஒலி சமூக நிரலமைப்பு தொழிற்படுவதைக் குறிப்பிட் கட்டுப்படுத்தும் வர்க்கம். அடி மட்டத்திலே உ வர்க்கம் . மேலுள்ளோருக்குரிய பரிமாணங்களை உள்ளடக்கியது மூன்றாவது வர்க்கம். இந்த நின (Contradictory Class Location) என்று குறி மத்தியதர வர்க்கத்தினரை ஒருவகையிலே சுட்டி ந
சமூக நிரலமைப்புத் தொடர்பாக அண்மைக் (W.G Runciman) என்பவர் தன் கருத்தை முன்வை ஒவ்வொரு சமூகத்திலும் பலவாறு காணப்ப வண்ணமிருக்கும் என்றவாறு பன்முகமாகிய அணா
மத்தியதர வர்க்கத்தினரை இனங் காணுவத சுட்டிக் காட்டப்பட்டன. மத்தியதர வகுப்பு மி கல்வியால் ஈட்டப் பெற்ற சமூகம் மேலுயர்ச்சி எமது சூழலில் - 2 மத்தியதர வகுப்பின் உருவாக்கத் திற்குப் பிரதான காரணி ஆயிற்று. பெரும்பாலான தமிழ் எழுத்
மத்திய தாளர்கள் தமது இருப்பிலிருந்து கல்வியால் மேலுயர்ச்சி பெற்றவர் களாகவே காணப்படுகின்றார்கள். தாம் எழுத்தாளர்கள், தமக்கென --- உரிய பொதுவான பண்புகளும்
பு ை

--24 - னகதையாக்கங்கள் பெருமளவில் மத்திய த்தின் புலக்காட்சியின் புனைவுகளாகவே காணப் அறன. இவற்றிலிருந்து விடுபடும் மாற்று வகையான பணுகு முறையைப் பயன்படுத்தும் பொழுதுதான் 5 தெளிவும் கலையுருவாக்கமும் நிதானமடையும். த்தின் நலிந்தவர்களையும், ஒடுக்கப்பட்டவர் பும், புனைகதைச் சித்திரிப்பினுள் கொண்டுவரும் (Perception) (மேலோங்கியிருத்தல் ஒரு வித
கருவானது தொடர்ந்து வந்த ஆய்வாளர்களினால் புபடுத்தப்பட்டும் வளர்ந்த அறிகை வளர்ச்சியை து செல்வாக்கினுக்கு உட்பட்ட தறென்தொப் கய சமூகத்திலும் பெருநிலைக் கைத்தொழில்கள் , அங்கு நிலவும் மேலாதிக்க இயல்புகள் வகுப்பு க்கும் என்று அவர் குறிப்பிட்டார். அதாவது
மேலாதிக்க முறைமை தொடர்ந்து கொண்டிருக்கும்
ன் றயிற் (ErikOlin Wright)| மூன்று தளங்களிலே டார். அவையாவன : பொருண்மிய வளங்களைக் ள்ள பாட்டாளி வர்க்கம், இடை நடுவிலுள்ள யும் கீழே உள்ளோர்க்குரிய பரிமாணங்களையும் மலயை ''முரண்படும் வர்க்க நிலைப் படுத்தல்"
ப்பிட்டார். இவர் குறிப்பிடும் மூன்றாவது நிலை நிற்கின்றது.
காலத்து ஆய்வுகளை மேற்கொண்ட றஞ்சிமன் பத்தார். பொருள் உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் டுவதால், பல்வேறு வகுப்புக்கள் தோன்றிய பகு முறையினை முன்வைத்தார். ற்கு முன்னோடியாக மேற் குறிப்பிட் ஆய்வுகள் குந்த சிக்கலுக்குரிய பண்புகளைக் கொண்டது.
னகதைகளும்
வர்க்கத்தினரது லக்காட்சியும்
- சபா.ஜெயராசா

Page 10
தளத்
- 2
யாகு [படும்
குணவியல்புகளும் உண்டென்ற போலி புனை யான உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற தலும் ஒரு வகையில் மத்தியதர வர்க்கத் 'பங்கு தின் உளவியலை வெளிப்படுத்தும்.
வெற்
Tera த மத்தியதர வர்க்கத்தினரது புலக் காட்சியில் குடும்பமும், குடும்ப உறவு
படும்
படும் களும் பிரதான குவியப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. சமூக மேலா
விடுட திக்கம் பெற்றோரின் விழுமியங்கள் -
விதம் கல்வி முறைமையின் வழியாகவும், தொடர்பு சாதனங்கள் வழியாகவும்,
வெ குடும்பத்தின் வழியாகவுமே கையளிக் "
களும் கப்படுகின்றன. மாமூலான சமூகக் கட்டுப்பாட்டின் பலம் பொருந்திய
உள்ள அழுத்தங்களைத் தாங்கி நிற்கும் அல காகக் குடும்பம் விளங்குதலை இனங் கண்டு பிரித்துக் காட்டும் புலக்காட்சி
களா. மத்தியதர வர்க்கத்து எழுத்தாளரிடம்
|கின்ற பொதுவாக வெறுமையாகவே காணப்
|செய் படுகின்றது. அவலமான சமூகத் தளத்
கலை தில் குடும்பமும் குடும்ப உறவுகளும் அவலமாக இருக்கும். தொடர்ச்சிகள் அழகியல் நிலையில் இனங் காட்டப்
சூழல்
(Mar படுவதில்லை. ஒருவரது கருத்தியலாக் கத்தில் குடும்பம் வலிதான பங்களிப்
பொ பைச் செலுத்துதலும், எழுத்தாக்கங்
கின்ற களுக்குள் கொண்டு வரப்படாத விடய
வலிற் மாகவேயுள்ளது. ஒடுக்கப்பட்டோரைப் பராமரிப்பதற்குரிய மலிவான அலகாக
மாகச் குடும்பம் இருத்தலும் இவ்விடயத்திலே சுட்டிக்காட்டப்படத்தக்கது. சுரண்டலை
வாக் மெளனமாக ஒழுங்கமைப்பதற்குரிய ஆற்றல் கொண்ட அலகாகவும்
குறிய குடும்பம் அமைந்து விடுகின்றது. இந்த
மொ இயல்புகளைத் துல்லியமாக விளங்கிக்
பலுக் கொள்ளுதல் மாற்றுப் புலக்காட்சியை டுள்ள உருவாக்கும்.
வர்க். மத்தியதர வர்க்கப் புலக்காட்சி
(Mor யிலிருந்து விடுபட்ட மாற்று வகையான
யாகத் புலக்காட்சியின் தேவையைப் பரவலான .
னெடு புனைகதைகளை வாசிக்கும் பொழுது எழுகின்ற சலிப்பு புலப்படுத்தி நிற் |
களுக் கின்றது. மத்தியதர வர்க்கப் புலக்காட்சி
தாம்
கின்ற
தரிசி.

மன
ரகதைகளிலே சித்திரிப்பு அவலங்களை ஏற்படுத்து மது. சித்திரிப்பு அவலத்தின் பிரதான வெளிப்பாடு த கொள்ளப்படாத' மனவெழுச்சியாகும். 'இது மறுப் பாத்திர இடைவினைகள் (Empty Shell in ctions) | என்ற வேறொரு தொடராலும் அழைக்கப் -. அதாவது, மத்தியதர வர்க்கத்தினரிடையே காணப் மனவெழுச்சிகளில் ஒருங்கிணைப்பைக் காட்டிலும், படும் பண்புகளே மேலோங்கி நிற்கும். இதை வேறு மாகக் கூறுவதானால், மத்தியதர வர்க்கப் புலக்காட்சித் திலே புனைகதையை ஆக்கும் ஒரு படைப்பில் மன ழச்சிகளின் போலித் தன்மைகளும் வெற்றுத் தன்மை ., இடை வளிகளும் மேலோங்கிய வண்ணமிருக்கும். இதனுடைய இன்னொரு வெளிப்பாடு சிதறலுக்கு சாக்கப்படும் (Fragmentation of Message) செய்தி
ம். புனைகதைகளின் வழியாக நுகர்வோருக்குத் தரப் - செய்தி இணைப்பிலாத் துண்டங்களாகவும், சிதறல் கவும், திரிபுபடுத்தப்பட்டதாகவும் முனைப்படை து. இதனால் புனைகதைகளின் வழியாகத் தரப்படும் தியைப் பயன்பாட்டுக்கு உள்ளாக்க முடியாத திறன் ப்பு (Deskilling) உருவாக்கப்படுகின்றது. இதன் பிறிதொரு வளர்ச்சியாக நிகழ்ச்சிகளையும், மைவுகளையும் விலகிய நிலையிலே கையாளுதல் nipulation) ஆகும். இவ்வாறான கையாளுகை ப்மை உயர்வுகளின் வெளிப்பாடுகளை ஏற்படுத்து து. மத்தியதர வர்க்கப் புலக்காட்சியின் வழியாகத் வரித்துக் கொண்ட விழுமியங்களையும் விதிகளையும் து திணித்தலும் வளர்ச்சியுறல் - இன்னொரு பரிமாண * சுட்டிக்காட்டப்படத்தக்கது.
நமது புலக்காட்சிக்குரிய நடப்பியலைத் தாமே உரு குதல் புனைகதைகள் வாயிலாக முன்னெடுக்கப்படு து. தமது பார்வைக்கு உட்பட்ட உன்னதங்களைக் பீட்டு வீச்சுக்குள்ளே கொண்டு வருவதற்கான ழியைத் தெரிந்தெடுக்கும் பொழுது தெரிந்தியம் கு (Editing) உட்படுத்துதலும் அவதானிக்கப்பட் Tன. இந்தச் செயற்பாடுகள் வழியாக மத்தியதர கத்தினரிடையே ஒருவித உணர்ச்சியூட்டற் கோலம் al Panic) கட்டியெழுப்பப்படுகின்றது. இதற்கு வசதி
தனிமனித விலகல் நடத்தைகளின் புனைவு முன் க்கப்படுகின்றது. விலகல் நடத்தைகளின் ஆழம் க்கப்படாது மேலோட்டமான மொழிக் கோலங்
கே முன்னுரிமை தரப்படுகின்றது. ம்
..
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
8

Page 11
"மத்தியதர வகுப்பினரது ஆக்கங்களுக்கு விசை உளவியல் தரிசனங்களாகத் தனிமனித உளவியலும் பகுப்பு உளவியலும் அமைந்தன. ஆங்கிலக் கல் வாயிலாக இவற்றின் அறிகை விரிவடையத் தொடங் தனிமனித நடத்தைகளும், இலட்சியங்களும், இலக்கு நடத்தைக்கு உரியவரால் மட்டுமே உருவாக்கப்படும் என்பதன் மிகையான வலியுறுத்தல் இடம்பெறுகி சமூக இருப்பின் விசை இங்கு நிராகரிக்கப்படுகில்
உளப்பகுப்பு உளவியலாளரின் மிகப் பெரிய பிடிப்பு 'நனவிலி மனம்' அல்லது ஆழ்மனம் பற்றி அமைந்தது. ஆழப் பதிந்து, இறுகி உறைந்து அழு உணர்வுகளிலிருந்து ஒவ்வொருவரதும் நடத்தை (பு தெழுதல் இங்கே வலியுறுத்தப்படுகின்றது. இதன் ( பரிமாணம் ஆழ் மனத்தில் அமுக்கப்பட்ட பாலியல் களும் அவற்றை அடியொற்றி எழுகின்ற நனவிலி 2 களுமாம்.
இவ்வாறான உளவியல் கருத்துக்கள் மத் வகுப்பினருக்கு மிகுந்த சுவையானவையாகவும், தாக்கங்களுக்குரிய உல்லாசமான கருத்தியல் வழிக களாகவும் அமைந்தன. இவற்றை அடியொற்றி - புனைகதையாக்கங்கள் இரு கிளைகளாக வளர் அவை: நேர்வெளிப்பாடும், மாயவித்தை வெளிப்பாடு ஆகின்றன. நேர்வெளிப்பாடுகளுக்கும் மாயம் வெளிப்பாடுகளுக்குமுள்ள வேறுபாடு அதிர்ச்சிகளை வாக்குதல், சொற்களை உருட்டி விளையாடுதல், நிஜ. ஒவ்வாத திருப்பங்களையும், தொங்கல்கன ஏற்படுத்துதல் முதலியவற்றால் உருவாக்கப் இவற்றின் கூட்டு மொத்தமான விளைவு நேர்ப் பெ அற்ற (Inarticulation) நிலையாகும்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
ப மத்தியதர வகுப்புப் புலக்காட்சியுடையோர் அ நிலையிலே சிறுசிறு வட்டங்களாக அல்ல குழுக் ஒன்றிணைவர். அந்தக் குழுக்களின் இலக்கு மிகச் சு தாகவும் ஒடுங்கியதாகவும் காணப்படும். தனி முனைப்பு மேலோங்கிய அச்சிறு குழுவின் உறுப்பி அவற்றை விட்டு ஒதுங்குதல், அல்லது மேலும் குழுக்களாகப் பிரிதல் என்றவாறான தோற்றப்ப காணப்படும்.
|நம்பிக்கை உறுதி என்ற மேற்றளத்தில் இ தொழிற்பட்டுக் கொண்டிருந்தாலும், நம்பிக்கை வர அடித்தளத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் தம்மையும் இலக்கியப் படைப்பையும் வேறுபடுத்திப் பார்க்க மு

பூட்டும் நெக்டோ பிலிப் பண்பு (எறிக் புறோ
உளப்
|மின் கருத்துப்படி) அல்லது வாழ்தற் வியின் சுவை நிராகரிப்புப் பண்பு மேலோங்கி கியது. யிருக்கும். இதன் காரணமாக ஒரு குகளும் கலைப்படைப்புத் திறனாய்வு செய்யப்
படும் பொழுது தம்மையும் படைப்பை ன்றது.
யும் வேறு பிரித்து அறிய முடியாத எறது.
மூட்டத்தினால் தாமே விமர்சனத்துக்கு
உள்ளாக்கப்படுவதான மனவெழுச்சி கண்டு
கொள்வர்.
ப=) யதாக மங்கிய
இதன் தொடர்ச்சியும் வளர்ச்சியு முகிழ்த்
மாகக் கடந்து சென்ற காலத்தையும் முக்கிய
நினைவுகளையும் பொற்காலப் பதிவு இச்சை
களாகக் கருதுதலும் இழந்த உன்னதங் ஊக்கல் களாகச் சிலாகித்தலும் மத்தியதர
வர்க்கப் புலக்காட்சியின் இன்னொரு -22 ரன்,
பரிமாணமாகின்றது. சமகாலம் துன்ப தியதர
மானது என்பதும் கடந்த காலம் எழுத்
இனிமையானது என்பதும் அவர்களது ாட்டல்
மனக்கோலம். எழுந்த
கே எலீட் அல்லது எழுகுழாம் (EITE) எந்தன. நிகளும்
என சமூகவியலாய்வாளர் குறிப்படும்
குழுவினரும் இந்த வகையான குண ள உரு
வியல்புகளை வெளிப்படுத்தி நிற்பர்.
அறிவு சார்ந்த எழுகுழாத்தினர், நிர்வாக ளயும்
அதிகாரம் சார்ந்த எழுகுழாத்தினர், படும்.
ஆக்கத்திறன் சார்ந்த எழுகுழாத்தினர் பயர்ச்சி
என்றவாறு பலவகையான வகைப் பாட்டினராக இவர்கள் ஆய்வுக்கு உட்
படுத்தப்படுகின்றனர். இவ்வாறான மைப்பு
ஆய்வு முன்னெடுப்புக்களுக்கான களாக
அறிகைத் தளம் மார்க்சிய அணுகு நங்கிய
முறைகளால் ஏற்படுத்தப்பட்டன மனித
என்பதை மனங் கொள்ளல் வேண்டும். னர்கள்
மத்தியதர வகுப்பினரது புலக் சிறு
காட்சிப் புனைகதைகளிலே எவ்வாறு ாடுகள்
துல்லியமாகத் துலங்குகின்றது என்பது
ஒவ்வொரு படைப்பையும் தனித்தனி வர்கள்
யாக நுண்பாக நிலையில் நோக்கும் ட்சியே
பொழுது மேலும் தெளிவாகும். , தமது டியாத
பித்தை
ந்துடன்
* * *
(யா
நப்
- - - - - அல் -

Page 12
மல்லிகைப் பர்
வெளியிட்டு
ஆக S
- மல்லினப்பந்தல்
16 a-..
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்தி
(இரண்டாம் பதிப்பு - புதிய அநுபவத் தகவல் 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் - (சிறுகதைத் ெ 3. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் 4. மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்க 5. கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) 6. :
* முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்
(பிரயாணக் கட்டுரை) 7. முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) 8. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) 9. இப்படியும் ஒருவன் (சிறுகதை) 10. அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை . 11. சேலை (சிறுகதை) 12. மல்லிகை சிறுகதைகள் (தொகுப்பு) -
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகள்)
(சிறுகதைத் தொகுதி) 13. மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி
(41 எழுத்தாளர்களின் சிறுகதைகள்) 14. நிலக்கிளி (நாவல்) 15. அநுபவ முத்திரைகள்
நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் 17 டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை 18. பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் ( 19. மல்லிகை அவுஸ்திரேலிய மலர் 20. மல்லிகை 36, 37வது ஆண்டு மலர்கள் (தல 21. தரை மீன்கள் (சிறுகதை)
கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைக 23. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) 24. அப்புறமென்ன (கவிதை) 25. அப்பா (வரலாற்று நூல்) 26. ஒரு டாக்டரின் டயரியில் இருந்து.... 27. சிங்களச் சிறுகதைகள் - 25 28. டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் 29. Undrawn Portrait for Unwritten Poetry - 30. என் தேசத்தில் நான் - பேராதனைப் பல்கலை ஒ கவிதைத் தொகுதி - 31. அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் 32. 38, 39, 40வது ஆண்டு மலர்கள் 33. மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல் 34. கங்கை மகள் - முருகபூபதி 35. பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - 36. நானும் எனது நாவல்களும் - செங்கை ஆழி
12

-- புலம்
- சே |
இ க க பக தேல் சமீபத்தில்
੪ , ள்ள நூல்கள்.
11- 2 -3
திரம் : டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு கள்) தாகுதி) : சாந்தன்
இட்டான் : சிரித்திரன் சுந்தர் - ழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்)
: ரமீஸ் அப்துல்லாஹ் : டொமினிக் ஜீவா
--
ப
காட்டும்
: முனியப்பதாசன் 2 : - 2 : பாலரஞ்சனி
இது . : மா. பாலசிங்கம்
211) அலங்கரித்தவர்களின் தொகுப்பு) - : முல்லையூரான் டா - 5
ਨੂੰ ਹ ਤੋਂ : செங்கை ஆழியான் - - - 11வது அல்
தி 2 ல் : செங்கை ஆழியான்
: இ த க ப:ை பாலமனோகரன்
12: டொமினிக் ஜீவா ஓ --- : டொமினிக் ஜீவா ஆட்ட
3 = ਉਸ ਪਲ கட்டுரை)
மா ஒன்றின் விலை 100.00)
: ச. முருகானந்தன்
அ - ன் | ளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான்
: ப.ஆப்டீன்
: குறிஞ்சி இளந்தென்றல் | -இ ே: தில்லை நடராஜா
கடும் : டாக்டர் எம்.கே.முருகானந்தன்
: தொகுத்தவர் செங்கை ஆழியான் ரம் பதிப்பு டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்) து மக்கழக மாணவ, மாணவியரது -
லை கமால்
தாக்கம் டொமினிக் ஜீவா
ਇਕ ਤੋਂ ਤਿੰਨ யான்
- 2 கப்
10

Page 13
விட்டில் இருந்து புறப்படும்போது மனதில் ; என்றும் விளங்கவில்லை. சில சமயங்களில் இப்பட வாழ்வு அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்
வெளியில் எல்லாம் |
பேசலாம் லாக் - - தெணியான் |
த.
அபேத
-கே.
- - -
உணராது, மீறி நடந்து, ஆபத்தில் போய் வீழ்ந்துவி போக வேண்டாம்'' என்பது வாழ்வு அனுபவந்தான். வெளியே போகும்படி ஏவிக்கொண்டிருப்பதும் அதிருப்திப்பட்டுச் சலித்துக் கொள்வதும் இந்த . எந்த முகம் உண்மையான முகம்! எது சத்தியத்தில்
ஒன்றும் புரியவில்லை! எல்லாம் புரியாத குழ புறப்படாமல் இருந்துவிட முடியவில்லை. மோட் செல்லத் தயாராகின்றான். வீட்டில் இருந்து வெளி தரை. அதன் இரண்டு பக்கங்களிலும் செழித்துப் நிற்கும் வண்ண வண்ணக் குறோட்டன்கள். அ ை மலர்ச்சிப் புன்னகைகள். நித்தமும் மாலை நேர கழிப்பான். அவைகள், அவனுக்கு, அவன் செல்லக் போகும் சமயங்களில் மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந் வண்ணம் செல்வான்.
வீடு விட்டுப் புறப்படுகையில் மனம் மகிழ்ச் வேண்டும். அதுதான் அவன் மனதின் நாட்டம்.
அந்தப் பூஞ்செடிகள் அவனுக்குத் தரும். அதற்கு அ மனதின் அந்தரங்கம் அது. மனைவி வெளி வேண்டும். அவள் கேற்றைத் திறந்து, மலர்ந்து வழியனுப்பி வைக்க வேண்டும். அவள்தான் மனதில் நிறைவு. மனதுக்கு நிறைவு பூஞ்செடிகளா? அவளா? அவளாகத்தான் இருக்க வேண்டும்.
அவன் மோட்டார்ச் சயிக்கிள் மெதுமெதுவா நகர்ந்து கொண்டிருக்கின்றது? வேலையும் கையுமாக இருக்கும் அவள் வந்து சேர வேண்டுமல்லவா! மல செடிகளை இரசிப்பதாக உண்மையில் அவளை மல் பரப்பும் பூஞ்செடியா? அல்லது பூங்கொடியா?

என
ஒரு திருப்தி இருக்கவில்லை. ஏன் அந்த அதிருப்தி
: ச.. + நேர்ந்து விடுகிறது. அடிமனதில் உறைந்துபோன க்கலாம். மனதில் திருப்தியீனத்துடன் வெளியே செல்வதற்கு விருப்பமில்லை. அப்படிச் செல்லாமல் இருப்பதற்கும் இயலவில்லை. மிக முக்கியமான காரியம். அதனை எப்படித் தவிர்த்துவிட இயலும்? தவிர்த்து விட்டுப் பின்னர் அதற்கென்ன நியாயம் சொல்லிக் கொள்ளலாம்!
- 2 அவன் மனம் அவனுக்குப் புரியவில்லை. மனதின் விந்தை விளையாட்டு இதுதான். இதனை விளையாட்டென்று சொல்ல இயலாது. மனதின் எச்சரிக்கையாகவும் அது இருக்கக் கூடும். அந்தச் சமிக்ஞை, முன்னெச்சரிக்கை என்ன என்று டெவும் நேரலாம். ''மனம் போன போக்கெல்லாம் ஆனால், எங்கும் அது பொருந்திவரத் தகுந்ததல்ல. இந்த மனந்தான். அதே சமயம் புறப்படுவதில் மனந்தான். இந்த மனதுக்கு எத்தனை முகங்கள்!
ன் முகம்!
மப்பமாகத் தோன்றியது. புரியவில்லை என்பதால் டார் சயிக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே க்கேற் வரை வளுவளுப்பான சிவந்த சிமெந்துத் பூத்துக் குலுங்கும் பூஞ்செடிகள். குளுகுளுத்து வகள் எல்லாம் அவன் கவனிப்பின் பூரிப்புகள். ம், விடுமுறை நாட்கள் அவன் அவைகளுடன் குழந்தைகள் போல. அவன் புறப்பட்டு வெளியே து அந்தப் புஷ்ப எழிலை ஆவலுடன் கண்டுகளித்த
சியாக இருக்க வேண்டும். மனம் நிறைந்திருக்க அந்த மகிழ்வு, நிறைவுகளை அவன் வளர்க்கும் ப்பாலும் அவன் மனம் நாடுவது இன்னொன்றை. ய வர க நின்று ன் முழு
வா அல்லது
- - !
(4- 27 பா
அலேர் க ஏன் உள்ளே
நவரி 2006 ர்களை, எம் தேடுகின்றது. அவள் மலர்ந்து மனதில் மணம்

Page 14
அவள் இன்னும் வந்து சேரவில்லை. அவள் வருகையை எதிர்பார்த்து மலர்களை அனுபவிப்ப தாக எவ்வளவு நேரம் பாவனை பண்ணிக் கொண்டு நிற்கலாம் ? சில சமயங்களில் அவள் அப்படித்தான். அவனோடு பிணக்கு என்றால் அவள் வீட்டுக்கு வெளியே வராமல் இருந்து அவனைப் பழிவாங்குவாள். அந்த நாள் அவன் முற்றாகக் குழம்பிப்போவான். அது கரிநாள். அவனுக்கு அப்படியொரு மனம்.
அவள் வந்து கேற்றைத் திறந்து விடு கின்றாள். அவள் முகத்தில் வழமையான மலர்ச்சி இல்லை. அதிகாலை புலர்ந்து பனித்துளியில் நனைந்து சொட்டும் புஷ்பமாக அவள் வதன மில்லை. கொட்டும் வெயில் காங்கை தாங்காது ஈரம் உலர்ந்த பூவாக அவள் தோன்றுகின்றாள். அவன் குறிப்பாக அவள் முகம் நோக்குகின்றான். அவள் உதடுகள் லேசாகப் பிரிகின்றன. அது மகிழ்ச்சியின் மலர்வல்ல. அவள் உதடுகளில் செத்துக் கிடந்தது அந்தச் சிரிப்பு. அவளுக்கு மனம் மலரா முகம். செத்துப் போன புன்னகை தான் அவள்.
" விடுமுறை தினம் என்றால் அவளுக்கு ஒரே குஷி. மோட்டார் சயிக்கிளில் அவன் பின்னால் அவள் ஏறி அமர்ந்திருக்க வேண்டும். நகைக் கடை, சேலைக்கடை, மரக்கறிச் சந்தை, மீன் சந்தை, இறைச்சிக்கடை, கருவாட்டுக்கடை.... இடையிடையே கோவில்கள் ஏற்றிச் செல்ல வேண்டும். அதில் அவளுக்கொரு உல்லாசம், ஆனந்தம். சமையல் சாப்பாடு என்று குடும்பத்துக் காக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு இவையெல்லாம் வேண்டும் தேவைகள்தான். கணவனுடன் இணைந்து ஒன்றாக வெளியில் செல்வதில் மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! அவன் சில சமயம் சோம்பல் பட்டால் அவள் விட்டு வைக்க மாட்டாள். அவளை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காவே அவன் சலிக்காமல் புறப்படுவான்.
அந்த மகிழ்ச்சி இன்று தனக்கில்லை என்பதனாலா அவள் முகம் சற்று வாடிப் போனது? அல்லது அவள் மனதில் வேறென்ன தான் இருக்கிறது? ஒரு மனதின் சாகசங்களை
-E%1.
3

எல்லாம் எப்படி இன்னொரு மனது ஊகித்து உணர்ந்து கொள்ளலாம்?
எதற்கும் ஒரு வார்த்தை அவளிடமே கேட்டு வைக்கலாம். ஆனால், அவள் உள்ளத்தைச் சீண்டி அவளுக்குள் இருப்பதை வெளிக்கொண்டு வருவதில் என்ன இலாபம்? வலிந்து போய் வீண் தொல்லைகளைத் தேடிக் கொள்ளக் கூடாதென மனம் எச்சரிக்கிறது. அவன் எப்பொழுதும் அப் படித்தான், பிரச்சினை கண்டு விலகிக் கொண்டு விடுவான். இப்பொழுது மனமகிழ்ச்சியுடன் வீட்டில் இருந்து போக வேண்டும். அதற்கு அவளை மகிழ்விக்க வேண்டும். அவளை நோக்கி உயிர்ப்புடன் ஒரு புன்னகை அவளுக்குக் கொடுத்துவிட்டு, கேற்ரைத் தாண்டி அவன் வெளியே வருகின்றான்.
அவன் பிறந்த வீடு நோக்கி மோட்டார் சயிக்கிள் ஓடிக்கொண்டிருகின்றது. ஆனால் அவன் மனம் அவனைப் பின் தள்ளிவிட்டு அவளது காய்ந்த முகம்... செத்த சிரிப்பு என |நினைவுச் சூழலில் அலைகிறது.
அவன் சகோதரி குடும்பத்துடன் வாழு வதற்குப் போதுமான குடிநிலம் வேண்டும். அவர் கள் வீட்டோடு சேர்ந்த நான்கு பரப்பு நிலம் பணம் கொடுத்து வாங்க வேண்டும். அந்த நிலத் |தில் வசதியாக அவளுக்கு வீடொன்று கட்டிக் கொடுக்க வேண்டும். சுவிசில் இருந்து வந்து வீட்டில் தங்கி நிற்கும் அண்ணா அதற்கான செலவுகளைச் செய்யத் தயாராக இருக்கின்றார்.
இந்த நிலத்தின் உடைமையாளனை முதலில் போய்ச் சந்திக்க வேண்டும். விலைவாசி பேச வேண்டும். அண்ணா அதற்காக அவனை வரச் சொல்லி இருக்கின்றார். அவளுக்கும் அது ஒ தெரியாமலில்லை. ஆனால், அதுதான் அவள் முக 2. வாட்டத்துக்குக் காரணமோ ! அந்தச் செலவுகளில் ஒரு பகுதி அவன் தலையில் வந்து விழுந்து |விடக் கூடுமென அவள் மனம் அஞ்சி இருக்கக் ?
கூடும். அவள் மன அச்சம் நியாயமானது. மூன்றும் ஒன்றுமாக நான்கு வாரிசுகளுடன் வாழு கின்றவள். மூன்று பெண்களைக் கரை சேர்க்க வேண்டுமென்ற கவலை இருக்காதா அவளுக்கு!
ஓ... வல்லை வெளிவந்து விட்டது. இளம் பருவ வாலிப வனப்பில் நண்பர்களுடன் சேர்ந்து வல்லைப் பாலத்தின் மேல் நின்று தூண்டில்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
12

Page 15
[மே
முகம் (
போட்டு மீன் பிடித்ததும், தென்னந் தோப்பில் களவாக இளநீர் பறித்துக்
ஓரத்தில் குடித்ததும், உப்பு விளையும் காலத்தில்
ஓலைக் உப்பள்ளிச் சேர்த்ததும்... என உல்லாச
மகிழ்ச்சி மாகத் திரிந்த இடம் தொண்டமான்
கரியமும் உப்பாறு ஊடறுத்து நீண்டு கிடக்கும்
சொந்த பரந்து விரிந்த பொட்டல் வெளி. இந்த
இன்பம் வெளிக்குள்ளும் இத்தனை உல்லா சங்கள் கொட்டிக் கிடந்தனவா? அவை யாவும் இப்பொழுது எங் கே
அ தொலைந்து போயின? வாலிப வனப்
கின்றார் புடன் அவைகளும் மறைந்து மங்கிப்
காரனை போய் விட்டனவா? வாலிபம் அழிந்து
அடிவள போன இடைக்காலத்தில் இந்த வெளி
ஆரம்பித் யில் எத்தனை பயங்கரங்கள். எப்
போனா பொழுதும் உயிர் அச்சம்! யுத்தக் கெடு
அரச உ பிடியில் மடிந்தபோன மனித உயிர்கள்.
அவர் |
கேட்டா இப்பதான் என்ன! வாகனங்கள்...
அந்த உ வாகனங்கள் எனப் போக்குவரத்து
கொண் நெரிசல். கரணந் தப்ப வேண்டாம்.
ஏன் சே கவனம் தப்பினால் போதும் நிச்சயம் அது மரணம். சோதனை இல்லாத காவ
அ லரண்கள் மீது வெறுப்பில்லை. மான
பின்னால் மாக, மரியாதையாக மனிதன் போய்
கள் வீட் வரலாம். புதிய வல்லைப் பாலத்தின்
தாண்டி மேலே மோட்டார்ச் சயிக்கிளில் ஏறி
தார் டே சிலுசிலு என ஓடிச் செல்வதில் புதுமை
தரித்து யான ஓர் இதம்.
வைரம்
காலச் அண்ணா அவனை எதிர்பார்த்துக்
இழுத்து கொண்டு இருக்கின்றார். அவன் படலை
இரு ப. திறந்து மோட்டார் சயிக்கிளை உள்ளே
கற்சுவர். கொண்டு செல்ல இயலவில்லை. வள
அந்த நி வுக்குள் போவதற்கு இயலாத இட்டு
போலப் முட்டு. கையளவு நிலத்தில் ஒரு வீடு.
மதிலுக் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
மாமரங் இருந்த இடம். அவர்கள் பிறந்த
அடிவள வளர்ந்த மண். அண்ணா சுவிசில்
செறிந்து இருந்து வந்து ஒருவார காலமாக அங்கு
மத்தியில் தங்கி இருக்கின்றார். அவர் இங்கிருந்து
காட்சி சுவிஸ் போய்ப் பத்தாண்டுகள். அவர் குடும்பத்தை அங்கு அழைத்துக்
- வீட கொண்டு விட்டார். இப்ப தன் உறவு
சற்று ே களைப் பார்த்துப் போக, சகோதரிக்
டார் சய் கொரு வீடு கட்டிக் கொடுக்க இங்கே |
முற்றத்த வந்திருக்கின்றார்.
நாயின்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

மாட்டார் சயிக்களைப் படலைக்கு வெளியில் தெரு நிறுத்திவிட்டு அவன் உள்ளே போகின்றான். அந்த
குடிசைக்குள் அண்ணா மலர்ந்த முகத்துடன் சியாக இருக்கின்றார். அவருக்கு எந்த அசெள ம் இருப்பதாகத் தெரியவில்லை. பிறந்த மண்ணில்.... "வீட்டில் ... வாழ்வதில்தான் என்ன சுகம்! அந்த "அவர் அனுபவித்துக் கொண்டிருப்பது அவரது சொல்லாமல் சொல்கிறது. வனைக் கண்டு ''போவமா?'' எனப் புறப்படு - காலை ஒன்பது மணி பிந்தாமல் நிலச் சொந்தக் ப் போய்ச் சந்திக்க வேண்டும். ஒன்பது பிந்தினால் வுக் கள்ளில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மூழ்க ந்து விடுவார். அதன் பிறகு அவரைக் கண்டு பேசப் ல் அவர் குலப் பெருமை... குடும்பப் பெருமை... உத்தியோகம் துறந்த தமிழ்ப் பெருமை எல்லாம் வாயினால் சொல்லச் சொல்லப் பொறுமையாக் க வேண்டும். கள்ளுக்கு இசைவு கதை என்பார்கள். உண்மையை அவர் சொல்லிச் சொல்லி நிரூபித்துக் டிருப்பார். அந்தக் கதைகள் எல்லாம் அவர்கள் கட்க வேண்டும்? பன் மோட்டார் சயிக்கினை எடுக்கின்றான். அவன் ல் வந்து அண்ணா அதில் ஏறிக்கொள்கிறார். அவர் -டு ஒழுங்கைப் புழுதி, கல், மேடு பள்ளம் எல்லாம்
ஓடிச்சென்று சற்று நேரம் கழிந்து நேர்த்தியான பாட்ட தெருவில் அந்த வீட்டுப் படலையில் வந்து நிற்கிறது. அந்தப் படலை கோயில் கதவுபோல. பாய்ந்த மரத்தினால் செய்யப் பெற்ற பழைய சங்கடப் படலை. சராசரியான ஒரு மனிதனால் த் திறக்க இயலாத கனதியான படலை. படலையின் க்கங்களிலும் கறுத்துப் பாசி படர்ந்த தெரு ஓரக் கள். அந்தச் சுவர்களுக்குப் பின்னே பரந்த வளவு. லப் பரப்பின் மத்தியில் அந்தத் தெருவோரச் சுவர் பழைய ஒரு வீடு. அந்த வீட்டுக்கும் வெளி கும் இடையே பரந்த முற்றம். முற்றத்தில் இரண்டு கள், ஒரு பலாமரம். வீட்டுக்குப் பின்புறமான -வில் மா, பலா, கொய்யா, தென்னை, பனை எனச் து வளர்ந்த பயன்தரு தாவரங்கள். இவைகள் ல் அந்த வீடு பழைய காலக் கோட்டை போலக் அளிக்கிறது.
டுச் சங்கடப் படலைக்கு வெளியே தெருவில் நரம் இருவரும் தாமதித்து நிற்கின்றார்கள். மோட் எக்கிள் வந்து தரித்து நிற்கும் சத்தம் கேட்டு வீட்டு நில் நின்று நாய் ஒன்று குரைக்க ஆரம்பிக்கின்றது. குரைப்பொலி கேட்டு வீட்டுக்குள் இருந்து யாரும்
:, ?! * * * its
PUBLIC LIBRARY
#4

Page 16
வெளியே வந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இ தொடர்ந்து தெருவில் நின்று கொண்டிருக்கிறார்க ஓயாமல் குரைத்துக் கொண்டு நிற்கிறது. இப்பு செய்யலாம்? தெருவில் நின்று கொண்டிருக்க இ உள்ளே பார்த்துக் குரல் கொடுக்க வேண்டிய எப்படி அழைப்பது? 'ஸேர்' என்று ஆங்கிலத்தில் | அழைக்கலாம். ஆனால் 'ஐயா' என்பதன் பரிமா பல! யாழ்ப்பாணத்து 'ஐயா' சாமானியமானவரல்ல பரியமான 'ஐயா'வைச் சொல்லி அழைப்பதற்குத் மாக இருக்கிறது. இப்ப உள்ளே பார்த்துக் குரல் பது யார்? இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் | சுணங்கி நிற்கின்றார்கள். இனி வேறு வழியில் ை நிலை. அண்ணா குரல் கொடுக்கின்றார். ''ஐயா... நாய் தொடர்ந்து குரைக்கிறது. ''ஐயா...ஐயா... ஐ. அசுகையுமில்லை. சற்றுப் பலமாக மீண்டும் குரல் கின்றார். நாய் ஆதாளி போடுகிறது. அங்கும் பாய்ந்து ஒடுகிறது. என்ன செய்வது ! கா . வேண்டுமே. "வா ... உள்ளே போவம்'' அண்ணா படலையைப் பிடித்து மெல்ல இழுக்கின்றார்..
"ஆரது...? அங்கே... வெளியிலே நில்லுங்கோ ? வீட்டுக் கதவைத் திறந்தவண்ணம் மிடுக்கான அ. உள்ளே இருந்து ஒலிக்கிறது. ''டேய் போ உள் நாயை அதட்டுகின்றார். அது வாலை மடக்கிக் ? திறந்து கிடக்கும் கதவுக் கூடாக வீட்டுக்குள்ளே ஓ அவர் விறுவிறுவென்று நடந்து வந்து சங்கடப் பட இழுத்துத் திறந்து கொண்டு தெருவுக்கு வருகின்றா அரையில் கறுத்த கரையிட்ட நான்கு முழ வேட்டி மீது பச்சை வண்ணக் கைத்தறிச் சால்வை, ெ அழுந்திப் பூசிய திருநீறு என்பவற்றோடு முகத்தில் சுருக்கங்களுமாய்த் தோன்றுகின்றார்.
தெரு ஓரத்தில் இருவரும் நின்று கொண்டி றார்கள். அவர்கள் இருவரையும் விழிகளை அகலத் அதிசயமாக அவர் பார்க்கின்றார். கைமுட்டச் கால்முட்டக் களிசான், காலில் சப்பாத்து, | கலையாத உடுப்பு, ஒழுங்காக வாரிவிடப்பட்ட படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள், ப படைத்தவர்கள், பெரிய குடும்பத்தில் பிறந்த இருக்க வேண்டுமென முதல் பார்வையில் அ மானித்து விடுகின்றார். அவர்களை இப்படித் . நிறுத்தி இருக்கக் கூடாதென அவர் உள்மனம் கு கிறது. ஆனாலும் 'ஆரென்று அறியாமல்...' என 6 கொண்டு கண்களைக் கூசி, உதட்டைப் பிதுக்கி, யைச் சுருக்கி, மேலும் கீழும் பார்த்து இருவரையும் மிட்ட வண்ணம் அவர்கள் இருவரையும் பட வெளியே தெருவில் நிறுத்தி வைத்துப் பேசுவது
A1 )1,j * * * *
ஆம், 1 "ரைம்

இருவரும்
இருக்குமோ? என ஒருகணம் மனம் ள். நாய்
விசனப்படுகிறது. இப்ப என்ன வந்து - என்ன
விட்டது? பிறகு உள்ளே அழைத்துக் இயலாது.
கொண்டு போகலாம் என மனதைச் பதுதான்.
சமாதானப்படுத்திக் கொண்டு ''தம்பி பாரையும்
யவை நீங்கள் ஆரைத் தேடுகிறியள்?" ணங்கள்
மிக அன்போடு பணிவாக வினாவு 5. பாரம்
கிறார். - தயக்க
''உங்களைத் தான் தேடி வந்த , கொடுப்
னாங்கள்" பார்த்துச்
பரம் ல என்ற
''என்னையோ?'' அவருக்கு அதிசய ஐயா...''
மாக இருக்கிறது. தெளிவாக ஒன்றும் யா" ஓர் |
விளங்காமல் அந்தரப்படுகின்றார். கொடுக்.
''தம்பியவை எங்கே இருக்கிறனீங்கள்?" இங்கும் |
மிக மரியாதையாக அவர்களை ரியமாக
நெருங்கி வந்து நின்று கேட்கின்றார். சங்கடப்
"இந்த ஊரிலே தான்” -
''இந்த ஊரிலேயோ ...? புத்தூரி வாறன்!''
|லேயோ... இதென்ன எனக்குத் தெரி வர் குரல்
யாதா...?'' அவர் தன்னை மறந்து rளுக்கு!'
அதிசயத்தில் வாயைத் திறந்து கொண்டு கொண்டு
நிற்கிறார். டுகிறது. -லையை
''நான் முந்தி விதானையாராக ர். அவர்
இருந்தனான்" , தோள்
இ " எங்கே? நற்றியில்
''இந்தப் பகுதிக்கு" விழுந்த
''எனக்கு ஒண்டு மாத் தெரி
யேல்லைத் தம்பி. வரவர மறதி கூடிப் * பருக்கின்
போச்சு' அவர் மேலும் குறுகிப் 5 திறந்து
போகிறார். சட்டை , மடிப்புக்
''சின்னட்டியின்ரை" - கேசம்.
|''அட... அட... இவன் கள்ளுக் ணவசதி
கொட்டில் சின்னட்டியின்ரை மோனே பர்களாக
(நீ?'' சட்டென்று அவர் நிமிருகின்றார். வர் தீர்
|இதைச் சொல்லுறதுக்கு ஏன் சுத்தி தெருவில்
வளைக்கிறாய்? நீ எங்கே விதானையாக நறுகுறுக்
இருந்தனீ? கிராம சேவகர் வேலை Tண்ணிக்
பாத்தனீ. சேவகர் வேறை, விதானை நெற்றி
எண்டது வேறை. என்ரை பேரன், நோட்ட
தாய்மாமன் எல்லாரும் விதானைமார். -லைக்கு
தகப்பன் வழிப்பேரன் மணியகாரன். தவறாக
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
(4

Page 17
அதெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் இருக் காது . அது சரி... உன்னைக் கனகாலம் கண்ணில காணயில்லை?'
அவர் பேசப் பேச அவர்கள் இருவர் முக மும் பட்டென்று கறுத்துச் சோர்ந்து போகிறது. அண்ணா தன் மனதில் உண்டான உளைச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல் 'சுவிசுக்குப் போயிருந்தனான்" என மெல்லிடுகிறார்.
''இதார்? உங்கடை ஆக்கள் மாதிரித் தெரியயில்லை!''
'என்ரை தம்பி'
''தம்பியோ ...? இவன் பொடியனை நான் ஒரு நாளும் காணயில்லை. என்ன செய்யிறான்.?"
''பாங் மனேஜர். வடமராட்சியில் கலியாணம் செய்திருக்கிறார்.''
''உதென்ன உத்தியோகம்? நானுந்தான் உத்தியோகம் பாத்தனான். அதை உதறி எறிஞ்சு போட்டு வந்தனான். அது போகட்டும்... இப்ப என்னத்துக்கு வந்தனீங்கள்?''
''எங்கடை வீட்டோடை சேர்ந்த நிலம்...''
''எடேய் தம்பியவை, நான் வித்துத் தின்ற சாதியில்லைக் கண்டியளோ"
''நாங்கள் குடியிருக்கிறதுக்கு வசதி யில்லை...'
''ஓமோம்... நீங்களும் இப்ப வசதி பாத்தி ருக்கத் துடங்கி விட்டியள். அதிலே எங்களுக்கு அஞ்சு பரப்பு நிலம். கொப்பன் பாவமெண்டு ஒரு பரப்பு நிலம் மலிவான விலைக்கு என்ரை தகப்பன் குடுத்தவர். அது போகட்டும். நீங்களும்
வந்து நிற்கிறியள். நான் இப்ப என்ன செய்ய : வேணும்?"
|“வீட்டோடை சேர்ந்த நாலு பரப்பையும் தந்தால்....''
'அதுதான் சரி. நீங்கள் எங்கடை பிள்ளை * யள். அந்தக் காணியை உங்களுக்குத்தான் தர வேணும். வேறை பக்கத்தாலேயும் கேள்வி வந்தது. குடி இருக்கிற உங்களை ஒரு சொல்லுக் கேட்க வேணுமெண்டுதான் நினைச்சிருந்தனான். அதுசரி விலை தலை என்ன மாதிரி?''
'நீங்கள் தான் ஒரு மாதிரிப் பாத்துச் செய்யுங்கோ!''
ஜனவரி 2006
மலர் - 41-வது ஆண்டு )
- * - * - - - - - - - -, - பா க .
15

+ 4 đến Ba
''ஊர் உலகத்திலே போற விலையைத் தந்தால் சரி"
''உள்ளூருக்கே நாப்பது நாப்பத்தைஞ் செண்டு போகுது"
''உதென்ன சூடை விலை பேசுகிறாய்?" ''நாங்கள் ஒரு ஐம்பது தரலாம்” "ஓம் ஐயா"
''ஒரு பரப்பு மூன்று லெட்சப்படி எண்டால் தருவன். வாங்கினால் நாலு பரப்பும் வாங்க வேணும். வேறை கதைக்கு இடமில்லை" அவர் அறுதியாகச் சொல்லி முடிக்கின்றார். ( அண்ணாவும் அவரும் பேசப் பேச அவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு நிற்கின்றான். அவன் மெளனமாக அப்படி நின்று கொண்டிருப்பது அவர் மனதில் எரிச்சலை மூட்டுகிறது. "நீ என்ன பேசாமல் நிக்கிறாய்?" அவனைப் பார்த்து அலட்சியமாக முகத்துக்கு |நேரே கேட்கின்றார். அவரை விழித்துப் பார்த்த வண்ணம் அவன் வாய் திறக்காமல் நிற்கின்றான்.
அவன் வீட்டில் இருந்து புறப்பட்ட சமயம் அவன் மனதில் தோன்றிய அந்தத் அதிருப்தி இப்பொழுது பெருகிக் கொண்டிருக்கிறது. அவன் வாய் திறந்து ஏறுமாறாக எதனையாவது சொல்லி விடக்கூடாதென்னும் எச்சரிகை உணர்வு மனதில் எழ, ''நான் மூத்தவன் தானே கதைக்க வேணும்'' என அண்ணா முந்திக் கொள்ளுகின்றார்.
''சரி... சரி... வீட்டுக்குப் போய் யோசிச்சுக் கொண்டு வாருங்கோ! எல்லாம் பேசலாம்' முடிவாக அவர் சொல்லிக் கொண்டு அந்தச் சங்கடப் படலையைப் பிடித்திழுத்து உள்ளே புகப் போனவர், திடீரென்று அது நினைவுக்கு வர, படலையைக் கைவிட்டு விட்டு, மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பி, "நீங்கள் வந்து படலை யிலே நிண்டு கூப்பிடுங்கோ, நான் வருவன்'' எனக் கண்டிப்பாகச் சொல்லி வைத்து விட்டு அந்தப் படலையைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்துத் திறந்துகொண்டு உள்ளே போகின்றார்.
அவர்கள் இருவர் பாதங்களுக்குக் கீழுள்ள நிலம் மெல்ல மெல்ல நழுவிப் போய்க் கொண்டிருப்பது போல அவர்கள் இருவரும் உணருகின்றார்கள்.
- அதன் ---------- அ அகதி: 1-3- --------

Page 18
With Best Compliments. To
Mallikai 41 Year Lesue ||Prop. V. Nagadevan J.P.
COLOMBO CENTRE Importers & Dealers of Toys, Fancy, Oilment Goods & Textiles
Head Office : 89/22, Prince Street, ang
Colombo - 11. aastal T.P.:2473314, 4717972 Fax: 94-1-449599, 94-1-445559 E-mail : ccimpdda@sltnet.lk
Resident : 93/69, Kalyani Gangarama Mawatha,
Mattakkuliya, Colombo - 15. T.P.: 2523114, 2527572, 2528177
die
ER anak sa
COLOMBO CENTRE
(CC1)
Branches : 89/22, Prince Street,
Colombo - 11. Dealers of Toys, Fancy, Imitation Jewelleries, Eversilver &
Oilment Goods We undertake all kinds of goods to send jaffna. T.P.:2345193 & 2478654,
2529888

FELHAS
Factory:
DANA ALUMINIUM
INDUSTRIES |49/6, Maligawatta Place,
Maligawatta,
Colombo - 10. Manufacturers Of Aluminium
Kitchenware T.P.:2459134 & 2430158 a s Mobile : 0777 551726
Yes Silesi
EN la Renais
Etik
COLOMBO CENTRE
(CC2)
A DOS | EC -
itale gela
Branches : 116/1, Prince Street,
Colombo - 11.
OLA, TALK TO ME
Dealers of Toys, Fancy, Imitation Jewelleries &
Oilment Goods T.P.:2325901, 2543999
16

Page 19
(சென்ற இதழின் தொடர்ச்சி...)
நவீன பு வடிவமாக இன்று
களையும் கற்பனை - 27
பாத்திரங்களையு ஆனாலர்
எடுத்துரைக்கின்ற வரி 2006
சித்திரிக்கின்ற யத் களையும் உணர்
வெளிவந்துள்ளன துப்பறியும் நாவல்கள், அறிவியல் நாவல்கள், மாயாஜா பட்டுள்ளன. இன்று நாவலாக்கப்பட்ட புனையாக்கதை முக்கியம் பெற்றுவரும் இக்காலகட்டத்தில் ஹரிப்போ கதைகள் மீண்டும் முக்கியம் பெறத் தொடங்கி விட்டன. 1700களில் மேலைத்தேசத்தின் இலக்கியச் சிந்தனையில் முகிழ்த்த நாவல் துறை 1800களில் வளர்ச்சி பெற்று 1900களில் ஆழமாகக் காலூன்றிக் கொண்டது. 1856 இலேயே ஈழத்துத் து தமிழ் நாவல் ஒன்று வெளிவந்தது. அதன் பின்னர் 1876 இல் தமிழின் முதல் நாவலாக முதலியார் சரித்திரம் வெளிவந்தது.
மேற்குறித்த காலகட்டங்களிலிருந்து தமிழ்நாட்டிலு ஈழத்தில் 1856 இலிருந்து 1940 வரை ஏறத்தாழ ஐம் இன்றுவரை (ஓகஸ்ட் 2005) நானூறுக்கு மேற்பட்ட | தோன்றி 159 ஆண்டுகள் நிறைவுபெறுகின்ற இச்சந் கணிப்பீடு செய்வது அவசியமாகின்றது. என் பார்வை . நூலகத்திலுள்ள நாவல்களையும் பட்டியலிட்டுத் தந்து
இப்பட்டியலில் இடம்பெறாது போன நாவல்களைச் சுட்டி போன நாவல்களில் ஒவ்வொரு பிரதியை அனுப்பின
வைப்பேன். (செங்கை ஆழியான், 75/10 ஏ, பிறவு வளர்ச்சியும் எழுதப்பட்டு ஆவணமாக வெளிவரு வேண்டுகின்றேன். 146. ஓடிப்போனவன் (1968)
க.நவசோதி, குங்குமம் பிரசுரம்,
கொழும்பு. 147. சொந்தக்காரன் (1968)
யோ. பெனடிக்ற் பாலன், பாரி நிலையம், சென்னை.
17

அனகதை இலக்கியத்தில் நாவல் ஒரு முக்கியமான
1 அமைந்து விட்டது. மனித குலத்தின் அனுபவங் னகளையும் பல நாவல்கள் பேசுகின்றன. உண்மைப் ம் உண்மைச் சம்பவங்களையும் சில நாவல்கள் Dன. வாழ்க்கையின் புறச்சம்பவங்களை அப்படியே தார்த்த நாவல்களும் வாழ்க்கையின் அகச்சிந்தனை வுகளையும் சித்திரிக்கின்ற உளவியல் நாவல்களும் எ. வரலாற்று நாவல்கள் பல வெளிவந்துள்ளன. பல நாவல்கள் எனப் பல முயற்சிகள் மேற்கொள்ளப் 5கள் (Non - Fictional Noval) நாவல் துறையில் ட்டர் போன்ற விக்கிரமாதித்த அதி கற்பனாவாதக்
நாவல் வரலாறும் வளர்ச்சியும்
- செங்கை ஆழியான்
கக் கருதப்படும் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப்
பும் ஈழத்திலும் பலர் நாவலாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பது நாவல்கள் வெளிவந்துள்ளன. 1940 இலிருந்து நாவல்கள் வெளிவந்துள்ளன. ஈழத்தில் நாவல்கள் தர்ப்பத்தில் எமது வரலாற்றையும் வளர்ச்சியையும் க்குட்பட்ட நாவல்களையும் கூடியவரை என் சொந்த ள்ளேன். இந்த நாவல் வரலாற்றினை எழுது முன்னர் க்காட்டுமாறு தயவாக வேண்டுகிறேன். இடம் பெறாது நவக்கில் அதற்கான பெறுமதியை உடன் அனுப்பி ண் வீதி, யாழ்ப்பாணம்) ஈழத்து நாவல் வரலாறும் 5வதற்கு நாவலாசியர்களின் ஒத்துழைப்பினை
148. போர்க்கோலம் (1969)
செ.கணேசலிங்கன், பாரி நிலையம்.
சென்னை. 149. தாயகம் (1969)
தொ.சிக்கன்ராஜு, குறிஞ்சிப் பண்ணை, நுவரெலியா.

Page 20
150. நந்திக்கடல் (1969)
செங்கை ஆழியான, யாழ் இலக்கிய
வட்டம், யாழப்பாணம். 151. ஆச்சி பயணம் போகிறாள் (1969)
செங்கை ஆழியான், யாழ். இலக்கிய
வட்டம், யாழ்ப்பாணம். 152. பெருநாள் பரிசு (1969)
மருதூர் வாணன், மருதமுனை. 153. மண்ணும் மக்களும் (1970)
செ.கணேசலிங்கன், பாரி நிலையம்,
சென்னை. 154. விழிச்சுடர் (1970)
அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை),
தமிழருவிப் பதிப்பகம், சுன்னாகம் 155. பிராப்தம் (1970)
பிரேமகாந்தன், ஆட்டுப்பட்டித் தெரு
கொழும்பு. 156. பிரளயம் (1971)
(மயானபூமி - சிரித்திரன்) - செங்கை
ஆழியான், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 157. சடங்கு (1971)
எஸ்.பொன்னுத்துரை, அரசு வெளியீடு,
கொழும்பு. 158. வாழ்க்கை ஒரு வசந்தம் (1971)
இ.நாகராஜன், சண்முகநாதன்
புத்தகசாலை, யாழ்ப்பாணம். 159. சித்திரா பெளர்ணமி (1972)
செங்கை ஆழியான், சிரித்திரன் பிரசுரம்,
யாழ்ப்பாணம். 160. முற்றத்து ஒற்றைப்பனை (1972)
செங்கை ஆழியான், சிரித்திரன் பிரசுரம்,
யாழ்ப்பாணம். 161. யுகசந்தி (1972)
மணிவாணன் (வி.க.இரத்தினசபாபதி)
வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
11111111111111

162. பஞ்சமர் (1972)
கே.டானியல், தாரகை வெளியீடு
யாழ்ப்பாணம். 163. தீக்குள் விரலை வைத்தால் (1972)
கே.எஸ்.ஆனந்தன், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 164. நான் சாகமாட்டேன் (1972)
செ.கதிர்காமநாதன், உருது மூலம் - கிருஷன் சந்தர், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. - 165. அவளுக்கு ஒரு வேலை வேண்டும்
(1972) இளங்கீரன், நூலுரு 2000.
கலை இலக்கியப் பேரவை, கொழும்பு. 166. ஆஷா (1972)
ரஜனி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 167. கணையாழி (1972)
ரஜனி. வீரகேசரி வெளியீடு. கொழும்பு. 168. மைதிலி (1972)
ரஜனி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 169. கடற்காற்று (1972)
அங்கையன் கைலாசநாதன், உதயம்
புத்தக நிலையம், கொழும்பு. 170. பூஜைக்கு வந்த மலர் (1972)
பா.பாலேஸ்வரி, வீரகேசரி வெளியீடு. 171. வீடு யாருக்கு (1972)
காவலூர் இராசதுரை, அபயன்
பதிப்பாலயம், கொழும்பு. 172. மனவடு (1972)
எஸ்.கே.மகேந்திரன், எம்.எஸ்.லிங்கம்
வெளியீடு, மருதானை. 173. சொர்க்கமும் நரகமும் (1973)
கே.எஸ்.ஆனந்தன், மாணிக்கம்
சஞ்சிகைத் தொடர். 174. தூரத்துப் பச்சை (1973)
கோகிலம் சுப்பையா, வீரகேசரி வெளியீடு. கொழும்பு.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 21
175. வாடைக்காற்று (1973)
செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 176. அவர்களுக்கு வயது வந்துவிட்டது
(1973) அருள் சுப்பிரமணியம், மலர்
வெளியீடு, மட்டக்களப்பு. 177. மர்ம மாளிகை (1973) :
அருள் செல்வநாயகம், வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 178. இணைபிரியாத் தோழர் (1973)
சரோஜினிதேவி அருணாசலம், சிங்கள் மூலம் - டி.பி.இலங்கரத்ன, லேக்கவுஸ்
இன் வெஸ்ட்மன்ற் லிமிட், கொழும்பு. 179. ஒரே ஒரு தெய்வம் (1973)
கே.எஸ்.சிவகுமாரன், சன்மார்க்க சபை,
குரும்பசிட்டி.
9008 UIIO 1096 - 001 ம.ம09 IG Fro-11/
180. மேகங்கள் (1973)
நந்தினி சேவியர், ஈழநாடு பத்திரிகைத்
தொடர் 181. விடிவை நோக்கி (1973)
தெணியான் (கே.நடேசன்) வீரகேசரி
வெளியீடு. கொழும்பு. 182. ஜினா (1973)
ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு, கொழும்பு. நிலக்கிளி (1973)
அ.பாலமனோகரன், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 184. இரவின் முடிவு (1973)
செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 185. அன்பே ஆருயிரே (1973)
ஜி.நேசன். ஜனமித்திரன் வெளியீடு,
கொழும்பு. 186. புயலுக்குப் பின் (1973)
பொ.பத்மநாதன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

187. ஒளி நமக்கு வேண்டும் (1973)
செ.யோகநாதன், மலர் வெளியீடு,
மட்டக்களப்பு.
188. கர்ப்பக்கிரகம் (1974)
கே.எஸ்.ஆனந்தன், மாணிக்கப் பிரசுரம்.
கொழும்பு. 189. காகித ஓடம் (1974)
கே.எஸ்.ஆனந்தன், வீரகேசரி வெளியீடு.
கொழும்பு. 190. ஒரு விலை மகளைக் காதலித்தேன்
(1974) இந்துமகேஸ், வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 191. நீலமாளிகை (1974)
சிவம் பொன்னையா 192. இலட்சியப் பெண் (1974)
என்.எம். ஹனிபா, கல்கின்ன கலா
நிலையம், கண்டி. 193. பட்லி, (1974)
ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு,
கொழும்பு. 194. யார் அனாதை (1974)
குடம்பியனூர் அ.நடராசன், ஜெயா
அச்சகம், சாவகச்சேரி. 195. வாழ்க்கைப் பயணம் (1974)
நயிமா ஏ . பசீர், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 196. மீட்டாத வீணை (1974)
எ.ரி.நித்தியகீர்த்தி, கமலா வெளியீடு,
பருத்தித்துறை. 197. கனலும் புனலும் (1974),
கே.எஸ்.ஆனந்தன், மாணிக்கம்
சஞ்சிகைத் தொடர் 198. காலங்கள் சாவதில்லை (1974)
தெளிவத்தை ஜோசெப், வீரகேசரி
வெளியீடு. 199. கிரெளஞ்சப் பறவைகள் (1975)
வ.அ.இராசரத்தினம், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Page 22
200. ஜமேலா (1975)
ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு,
கொழும்பு. 201. உறவுக்கப்பால் (1975)
பா.பாலேஸ்வரி, வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 202. கொத்தியின் காதல் (1975)
செங்கை ஆழியான், மாணிக்கம் பிரசுரம்,
கொழும்பு. 203. நன்றிக்கடன் (1975)
இந்துமகேஸ், வீரகேசரி வெளியீடு.
கொழும்பு. 204. உள்ளத்தின் கதவுகள்(1975)
யாழ்நங்கை, வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 205. பொன்னான மலரல்லவோ? (1975)
உதயணன், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 206. கறுப்பு ரோஜா (1975)
ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு,
கொழும்பு.- 207. காற்றில் மிதக்கும் சருகுகள் (1975)
மணிவாணன், மாணிக்கம் பிரசுரம்,
கொழும்பு. 208. அலிமா ராணி (1975)
ஜி.நேசன், ஜன மித்திரன் வெளியீடு,
கொழும்பு. 209. குமாரபுரம் (1975)
அ.பாலமனோகரன், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு 210. விதவையின் வாழ்வு (1975)
மதுபாலன் (த. மதுபாலசிங்கம்) வன்னி
வெளியீடு, முள்ளியவளை. 211. பிரளயம் (1975)
செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
அ -

212. போராளிகள் காத்திருக்கின்றனர்
(1975) கே. டானியல, வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 213. யாருக்காக (1975)
மொழிவாணன் (சி. ஆர். நீதிராஜா)
வீரகேசரி வெளியீடு. 214. மழைக்குறி (1975)
சி.சுதந்திரராசா, ஏ.ஆர்.எஸ்.பிரின்டேர்ஸ்,
யாழ்ப்பாணம். 215. இரவின் முடிவு (1976)
செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 216. பழிக்குப்பழி (1976)
வி.பி.மரியாம்பிள்ளை, ஆங்கில மூலம்
அலெக்சாண்டர் டூமாஸ், ஆசீர்வாதம்
வெளியீடு, யாழ்ப்பாணம்.ம். 217. அன்னை அழைத்தாள் (1976)
இளங்கீரன், சிரித்திரன் சஞ்சிகைத் தொடர்
டே - 218. அந்தரங்க கீதம் (1976)
உதயணன், வீரகேசரி வெளியீடு.
கொழும்பு. 219. போடியார் மாப்பிள்ளை (1976)
எஸ்.ஸ்ரீ.ஜோன்ராஜன், வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 220. கிருமண
திருமணத்திற்காக ஒரு பெண் | காத்திருக்கிறாள் (1976) எஸ்.அகஸ்தியர். மாணிக்கம் பிரசுரம்,
கொழும்பு. 221. யாத்திரை (1976)
பொ.பத்மநாதன், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 222. நான் கெடமாட்டேன் (1976)
அருள் சுப்பிரமணியம், வீரகேசரி
வெளியீடு. கொழும்பு. 223. உமையாள்புரத்து உமா (1976)
புரட்சி பாலன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
20

Page 23
"
224. புதிய தலைமுறைகள் (1976)
வை.அஹ்மத், வீரகேசரி வெளியீடு.
கொழும்பு. 225. கனவுகள் வாழ்கின்றன (1976)
கவிதா (இந்திராதேவி சுப்பிரமணியம்)
வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 226. ஒட்டுமா (1976)
சாந்தன்,தினகரன் தொடர், நூலுரு 227. ஊமை உள்ளங்கள் (1976)
ஞானரதன் (வை.சச்சிதானந்தம்)
வீரகேசரி வெளியீடு. கொழும்பு. 228. வரலாறு அவளைத் தோற்றுவிட்டது
(1976) கே.ஆர்.டேவிட், வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 229. நெஞ்சில் ஓர் இரகசியம் (1976)
தம்பிஐயா தேவதாஸ், சிங்கள் மூலம் - கருணசேன ஜயலத், வீரகேசரி
வெளியீடு கொழும்பு. 230. குஜராத் மோகினி (1976)
ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு,
கொழும்பு. 231. காட்டாறு (1977)
செங்கை ஆழியான், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 232. பொய்மைகள்
நிலைப்பதில்லை (1977)
திக்குவலை கமால், தினகரன் தொடர் 233. அக்கரைகள் பச்சையில்லை (1977)
அருள் சுப்பிரமணியம், வீரகேசரி
வெளியீடு கொழும்பு. 234. இங்கேயும் மனிதர்கள் (1977)
இந்து மகேஸ், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 235. புதிய சுவடுகள் (1977) |
தி.ஞானசேகரன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
9008 (Jபம் 096 - [[1901 10,000 '16 iேo-11

236. சுமைகள் (1977)
தாமரைச்செல்வி (ரதிதேவி கந்தசாமி)
வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 237. கமலினி (1977)
அப்பச்சி மகாலிங்கம், வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 238. கனவுகள் கலைந்தபோது (1977)
அ.பாலமனோகரன், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 239. மர்மமங்கை நார்தேவி (1977)
ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு. 240. பாலைவனத்து ரோஜா (1977)
T.நேசன், ஜனமித்திரன் வெளியீடு. 241. சாத்தானின் ஊழியர்கள் (1977)
ஜி.நேசன், ஜனமித்திரன் வெளியீடு. 242. புதிய பூமி (1977)
ஞானரதன், வீரகேசரி வெளியீடு.
கொழும்பு. 243. தங்கச்சியம்மா (1977)
நந்தி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 244. காவியத்தின் மறுபக்கம் (1977)
செ.யோகநாதன், எழுத்தாளர் கூட்டுறவுப்
பதிப்பகம், கொழும்பு. 245. உனக்காகவே வாழ்கிறேன் (1977)
கமலா தம்பிராஜா, வீரகேசரி வெளியீடு. 246. விடிவுகால நட்சத்திரம் (1977)
கே.விஜயன், வீரகேசரி வெளியீடு. 247. கலட்டுத்தரை (1977)
காவலூர் எஸ்.ஜெகநாதன், அருள் ஒளி
அச்சகம், கொழும்பு.
248. இதயங்கள் அழுகின்றன (1977)
தா.பி.சுப்பிரமணியம், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 249. விதியின் கை (1997)
கனக செந்திநாதன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
21

Page 24
250. யானை (1978)
செங்கை ஆழியான், வரதர் வெளியீடு,
யாழ்ப்பாணம். 251. கங்கைக்கரையோரம் (1978)
செங்கை ஆழியான்,வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 252. பொன்னம்மாவின் பிள்ளைகள் (1978)
பொ.பத்மநாதன், வீரகேசரி வெளியீடு.
கொழும்பு. 253. லங்கா ராணி (1978)
அருளர், கனல் வெளியீடு, சென்னை. 254. மண்ணில் தெரியுதொரு தோற்றம்
(1978) எஸ்.அகஸ்தியர், வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 255. குருதி மலை (1979)
தி.ஞானசேகரன், வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 256. ஜீவஜோதி (1980)
ரஜனி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 257. வீடற்றவன் (1981)
சி.வி.வேலுப்பிள்ளை, வைகறை,
யாழ்ப்பாணம். 258. கனவுகள் கற்பனைகள் ஆசைகள்
(1981) செங்கை ஆழியான், வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 259. ஒரு கோடை விடுமுறை (1981)
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அலை
வெளியீடு, யாழ்ப்பாணம். 260. இளமைக் கோலங்கள் (1981)
சுதாராஜ், வீரகேசரி வெளியீடு, கொழும்பு. 261. பனிமலர் (1982)
அ.ஸ. அப்துஸ் ஸமது, வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 262. கோவிந்தன் (1982)
கே.டானியல், கார்க்கி நூலகம், சென்னை.

263. நெருப்பு மல்லிகை (1982)
செம்பியன் செல்வன், வீரகேசரி
வெளியீடு, கொழும்பு. 264. வதையின் கதை (1982)
செ.கணேசலிங்கன், பரதன் பதிப்பகம்,
சென்னை. 265. அந்நிய மனிதர்கள் (1982)
செ.கணேசலிங்கன். பரதன் பதிப்பகம்,
சென்னை. 266. ஒரு மைய வட்டங்கள் (1982)
செங்கை ஆழியான், நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ், சென்னை. 267. இரவல் தாய் நாடு (1982)
செ.யோகநாதன், நர்மதா வெளியீடு,
சென்னை. 268. மூட்டத்தினுள்ளே (1983)
புலோலியூர் க.சதாசிவம், வீரகேசரி
வெளியீடு, 269. உள்ளக்கோயிலில் (1983)
ந.பாலேஸ்வரி, வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 270. அக்கினிக்குஞ்சு (1983)
செங்கை ஆழியான், யாழ் இலக்கிய
வட்ட வெளியீடு, யாழ்ப்பாணம். 271. நான் ஒரு அனாதை (1984)
கமலா தம்பிராஜா, வீரகேசரி வெளியீடு,
கொழும்பு. 272. முற்றுப்பெறாத முடிவுகள் (1984)
மண்டைதீவு கலைச்செல்வி,
ரஜனி வெளியீடு, யாழ்ப்பாணம். 273. அடிமைகள் (1984)
(கே.டானியல், தோழமை வெளியீடு,
சென்னை. 274. கிடுகுவேலி (1984)
செங்கை ஆழியான், ரஜனி வெளியீடு, யாழ்ப்பாணம்.
(தொடரும்...) *
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
22

Page 25
With Best Compliments To
Malikαι 41
Establishe
ISOLE AGENTS I
Kodak - Photographic Products - Motion Picture
(Negative T Positive Film, Sound 1
Magnetic Tape) - Health Imaging (X Ray & Equipment)
· Business Imaging
(Scanners & Micro Film)
Odonil Air Freshener
Sanifresh Toilet Disinfectant Liquid
• Tang Flavoured Powdered Drink
• Classic Vegetarian Jelly
|
P.O. Box 100,
Colombo - 1
Tele: (94 11 fax : (94-11) 24. E-Mail : millers @I

Year Issue
1854
DISTRIBUTORS
Kraft - Cheese - Mayonnaise - Peanut Butter - Vegemite
• Bonlac Non Fat Milk Powder
Post Breakfast Cereal
• Classic Canned Fish
• Blue Bird Chocolates
• Cadbury Chocolates
10, York Street, , Sri Lanka. ) 2329151-5 10273/2393920 nillerslimited.com
3

Page 26
குளுனர்
- செ.யோகநாதன்
- - - - - - - - - - - - - -
அவனுக்குக் குளுவர் அப்புவைப் பற்றிய நினைவு; (போதெல்லாம் பல தடவைகள் அவனது நினைவு இப்போது அவனது கண்களில் குளுவர் அப்புவின் சாட்டமான ஆறடி உயரம். அடர்ந்து வளர்ந்த , முற்றாக மறந்து போய்விட்ட தடித்த உதடுகள், க
அந்த விவசாயக் கிராமத்தில் அவருடைய தோற மடித்துக் கட்டிக்கொண்டு முதுகை மூடி சாயம் அணிதிருப்பார். பிள்ளையார் கோவிலின் அருகேயி |நீண்ட கற்பாறையில்தான் அவர் எப்போதும் அம.
படுத்தும் தூங்குவார்.
அந்தக் கிராமத்திலுள்ள எவருடனும் அவர் எதையாவதைக் கேட்டாலும் ஒற்றை வார்த்தையி
சிறுவனான குமரன் அவரோடு நட்புக் கொ கோவிலுக்கு வந்த குமரன் கையில் வாழைப்பழங் பார்வை, அரசமரத்தின் கீழேயிருந்த குளுவர் |செயலாகப் படிந்தது. அவரையே கொஞ்ச நேர பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ தெரி தன்னுடைய கையில் வைத்திருந்த வாழைப்பு இரண்டைப் பிடிங்கிக் கொண்டுபோய் மரத்தின் குளுவரின் கையில் கொடுத்து ''சாப்பிடுங்க அப் கூறினான். குளுவர் முகத்தில் லேசான புன்னகையு மும் வெளிப்பட அவனிடமிருந்து அந்த வாழைப் வாங்கிக் கொண்டார். தன்னையறியாமலே அந்த பழங்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். யறியாமலே கண்களில் நீர் பெருகிற்று. இரு கரங் வராதவர் போல கொஞ்ச நேரம் மௌனமாக ( என்ன பெயர்?'' என்று கேட்டார். குமரன் கணீரெ
குளுவரின் முகம் மலர்ச்சியடைந்தது. கண்களி அப்பன் சுவாமியிட்ட என்ன வேணுமென்று கேட்
குமரன் ஆர்வத்தோடு குளுவரை நோக்கினா வார்த்தைகளில் அவன் பதில் சொன்னான்.
111)
- ' 2 --T11:- - - - - - - -
2

கிட்டத்தட்ட பதின் நான்கு ஆண்டு
பசும்
களுக்குப் பின்னர் தான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு செல்கின்றான் குமரன். இந்த இருபத்திநாலு வயதிலும் தன்னுடைய கிரா மத்தைப் பற்றிய எத்தனையோ நினைவுகள் அவன் மனதிலே பசுமையாகப் பூத்திருக்
கின்றன. அவை எல்லாவற்றிலும் நடுவே தான் மேலெழுந்து நிற்கிறது. வெளியூரில் இருந்த த் தடத்தில் குளுவர் அப்பு தோன்றியிருக்கிறார். ஆகிருதி மிகத் துலக்கமாகத் தெரிகிறது. வாட்ட தலைமுடி. கூர்மையான கண்கள். சிரிப்பதையே கருகருவென்று அடர்ந்த மீசை.
ற்றம் வித்தியாசமானதாகவே இருந்தது. வேட்டியை
போன சால்வையொன்றை அவர் எப்போதும் "ருந்த அரச மரத்தின் கீழேயுள்ள படுக்கை போன்ற சர்ந்திருப்பார். சிலவேளைகளில் அதிலேயே அவர்
பேச்சை வைத்துக் கொள்வதில்லை. யாராவது லேயே பதில் சொல்லி விடுவார். ண்டது தற்செயலான ஒரு செயல்தான். தாயுடன் களுடன் கோவில் வாசலிலே நின்றான். அவனது
மீது தற் ம் உற்றுப் யவில்லை. பழங்களில் - கீழிருந்த
4 - வது பு'' என்று ம் ஆச்சரிய
ஆண்டு பேர் பழங்களை
ஆவரி 2006 5 வாழைப் - அவரை
களையும் கூப்பி அவர் கும்பிட்டார். வார்த்தைகள் இருந்தவர் இயல்புக்குத் திரும்பி ''அப்பு உமக்கு என்ற குரலில் தன்னுடைய பெயரைச் சொன்னான். பில் பிரகாசம் வெளிப்பட "'நல்ல வடிவான பெயர்.
டனீர்?'' என்றார்.
ன். அவனது கண்கள் பளபளத்தன. தயக்கமற்ற

Page 27
''எல்லாரும் நல்லாக இருக்க வேண்டுமென்று சுவாமியைக் கும்பிட்டனான். இப்படிக் கும்பிட வே மென்று அம்மாதான் எனக்குச் சொல்லித் தந்தவ.
குளுவர் அவனையே உற்றுப் பார்த்தார். அ சிறுவனின் கள்ளங்கபடமற்ற வார்த்தையும் தோற்ற அவன் மேல் அவருக்கு மிகுந்த பிரியத்தை உண் கிற்று. தன்னையறியாத மனநெகிழ்வோடு குரு குமரனைப் பார்த்தார்.
ப கட்டிடம் ''அப்பு நீர் கோயிலுக்கு வாற போதெல் என்னை வந்து பார்ப்பீரோ?'' குமரனைப் பார்த்துச் குழந்தையைப் போல குளுவர் கேட்டதும், அ சட்டென்று "நான் கட்டாயம் வந்து பார்ப்பன் அ என்றான். கடிதம் எ கோயிலினுள் இருந்து வெளியே வந்த குமர அம்மா அவன் குளுவரோடு நிற்பதைக் கண்டு முகம் அச்சம் படர அங்கே அவசரமாக வந்தாள். குமர கைகளைப் பற்றிக் கொண்டு ''போகலாம்'' எ ஒற்றை வார்த்தையில் கூறினாள். குளுவரின் ப அவள் திருப்பிப் பார்க்கவேயில்லை.
கொஞ்சத் தூரம் போனதும் அம்மா குமரன் பார்த்துச் சொன்னாள். ''குமரன் அவரோடு நீர் ஒருநாள் |பேசக் கூடாது. அவர் கூடாத ஆள். உனக்கு ஏத கஷ்டமும் அவரால் வரக்கூடும்.'' என்று
குமரன் தாயை உற்றுப் பார்த்தான். அவன் முகத் உறுதி தொனித்தது.
(''அம்மா அந்த அப்பு நல்ல ஆள். என்டே விருப்பமாகக் கதைத்தவர்''.. -
ஆண்டு மலரி - அனவரி 2006 41 வது
தாய்க்குச் சட்டென்று முகம் சிவந்தது. பே கோபமடைந்தாள். வார்த்தைகள் அவனை அத் எதையும் பேசாமல் செய்தன. அத2 -
குமரனுக்கு மனதில் தோன்றிய பயத்தை ஆச்சரியமே அதிகரித்தது. அம்மா ஒரு போ அவனோடு இப்படி கடுமையாக நடந்து கொள்வதில் கோபமாகப் பேசியதில்லை. அவனுடைய பி மூளைக்குள் அளவுக்கு மீறிய கேள்விகள் உருவ கரைந்து போயின. அன்றிரவு அவனது கனவில் குளுவர் வந்து சிரித்துச் சிரித்து விளையாடி வி சென்றார்.
" ன்

பந்தச்
சிறு
நினைத்துக் கொண்டான்.ட - பத்த
நான்
காலையில் எழுந்தபோது அம்மா ண்டு .
அவனிடம் கனிவோடு கேட்டாள் ''அப்பன் ராத்திரி கனவில் என்ன கண்டனீர்? நித்திரையிலேயே கெக்கட்டம்
விட்டுச் சிரித்தீரே.'' மும் டாக்
குமரன் அம்மாவையே உற்றுப் ளுவர்
பார்த்தான். இப்போதும் அம்மாவின் கோபமான முகம் நினைவில் வந்து
அவனை எச்சரித்தது. என்ன சொல்லலாம் லாம்
என்று யோசித்தான். அதற்குள் அம்மா
''சரி சரி கனவிலே ஏதாவது சிரித்துக் வன் ப்பு"
கதைத்திருப்பீர்" என்றாள். குமரன் அப்பாடா என்று மனதினுள் பெருமூச்சு
விட்டான். இனிமேல் குளுவர் அப்புவைக் சனின்
கனவு காணும்போது அவரோடு சத்தம் த்தில்
போட்டுச் சிரிக்கக் கூடாது என்று அவன் சனின் என்று
ਜੀ ਬਲ ਦੇ 2 ਕੇ ਚ ਇਕ க்கம்
ਹਝ ਵਿ ਨੂੰ ਦੇਵੇ
இரண்டாவது முறை குளுவரைச் னைப்
சந்திக்க அவன் சென்றபோது அவனையே எளும்
எதிர்பார்த்திருந்தது போல் அவரது ரவது
முகத்தில் மகிழ்ச்சி பரிமளித்தது. அவனையே உற்றுப் பார்த்தார். குரலிலே |வாஞ்சை தொனித்தது. 3
''வாரும் அப்பு. உம்மைத்தான் னாட
பார்த்துக் கொண்டிருக்கிறன். தனி யாகவோ வந்தனீர்?'' கரகரத்த அவரது
குரலில் வாத்ஜல்யம் - தன்னைப் பாசத் லும்
துடன் இறுக அணைத்துக் கொள்வது நட்டி
போல் அந்தச் சிறுவன் உணர்ந்து
கொண்டான். அவரை அருகே சென்று விட
கனிவோடு பார்த்தான். ரதும்
அவர் தனக்கு அருகேயிருந்த பனை லை.
(யோலை உமல் ஒன்றைக் கையிலே பஞ்சு
எடுத்துக் கொண்டார். அப்போது அந்த ாகிக்
உமலில் இருந்த பழ வாசனை கமகமத்தது. கூட
உமலினுள் கையை விட்டக் குளுவர் ட்டுச்
அதற்குள் இருந்த மூன்று கனிந்த கொய்யாப்பழங்களை வெளியே எடுத்தார்.
திலே
li iiiiiii 11

Page 28
ਨੂੰ
''இதைப் பிடியும் அப்பு" தான்
குமரன் முகத்தில் சந்தோசம் மலர இரு கைகளையும் நீட்டி இந்தப் பழங்களை வாங்கிக் கொண்டான்.
இந்தப் பழங்களை நான் உமக் கென்றுதான் மரத்தில பிடிங்கிக் கொண்டு வந்தனான். அது உமக்கு விருப்பம் தானே"
குமரன் தன்னையறியாமலே அவரின் அருகே சென்று கல்லணையில் அமர்ந்து கொண்டான்.
''பழத்தைத் தின்னும்'' அவனைப் பார்த்துக் கனிவோடு கூறினார் குளுவர்.
உ க ''நீங்களும் தின்னுங்க" என்பேன்
அவனது பிஞ்சுப் பார்வை குளுவரைப் பரி ! |வோடு தொட்டது. தலையை ஆட்டிக் கொண்டே உமலுக்குள் இருந்த கொய்யாப்பழம் ஒன்றை எடுத்து அவர் தின்னத் தொடங்கினார்.
அந்த அரச மரத்தின் கீழ்க் கிளையில் அப்போதுதான் வந்திருந்த இரண்டு காகங்கள் அவர்களைப் பார்த்து "கா.. கா...'' என்று கத்தத் தொடங்கியன.
= க - 3 குளுவர் பரிவோடு நிமிர்ந்து அந்தக் காகங்களைப் பார்த்தார்.
-- --
'அவையும் தங்களுக்கு கொய்யாப்பழம் வேணுமென்டு கேட்கினை"
சொல்லியவாறே உமலில் இருந்த நன்றாகக் கனிந்த கொய்யாப்பழமொன்றை எடுத்துத் துண்டு துண்டாக பிய்த்து அந்தக் காகங்கள்
இருந்த பக்கமாக வீசி எறிந்தார் குளுவர். காகங் . களும் அதை எதிர்பார்த்தது போல வேகமாகப் பறந்து வந்து அவற்றைக் கௌவிக் கொண்டு சென்றன.
குளுவர் குமரனை இப்போது ஆர்வத்தோடு பார்த்தார்.
ஆ ''அப்பு கொய்யாப்பழம் நல்ல ருசியாக இருக்குதோ?''
இரண்டாவது கொய்யாப் பழத்தை தின்று முடித்த குமரன் திருப்தியோடு குளுவரைப் பார்த்தான்.

..
| S
''அப்பு இது மாதிரி இனிப்பும் ருசியுமான வாசமுள்ள கொய்யாப் பழத்தை இன்றைக்குத் தான் நான் தின்றிருக்கிறன். என்ன ருசி!''
குமரன் சப்புக்கட்டிக்கொண்டே சென்னான்.
குளுவர் அவனை புன்னகை ததும்பப் -பார்த்தார். அதை பயன்
'அப்பு உமக்கு நான் கொய்யாப் பழத்தோட விளாம்பழமும் தருவன். உமக்கு விளாம்பழம் என்றால் விருப்பந்தானே."
குமரன் முகத்தில் ஆனந்தம் பொங்கியது.
I"ஓம், எனக்கு நல்ல விருப்பம்'' அத "வாற வெள்ளிக்கிழமை அப்பனுக்கு நான்
விளாம்பழம் தருவன்.'' வ.
கொய்யாப் பழங்களைத் தின்று முடித்த குமரன் முகத்திலே கேள்வி படர குளுவரைப் பார்த்தான்.
"அப்பு உங்களின்ர வீடு எங்கேயிருக்குது?" முன் அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது
என்ற தயக்கம் அவரது முகத்தில் தோன்றிக் கணப்பொழுதில் மறைந்தது. பிறகு புன்னகையை வரவழைத்துக் கொண்டே அவர் அவனைப் பார்த்தார்.
ஆ - ''அப்பு இதுதான் என்னுடைய வீடு"
அந்தக் கல் படுக்கையையும் ஆலமரத்தையும் விரல்களால் சுற்றிவளைத்துக் காட்டியவாறே அவர் பதில் சொன்னார்.
F5 அதிக 0 குமரனுக்கு ஆச்சரியம் தாங்க முடிய வில்லை. அவன் எதையோ கேட்க நினைத்தான். 2 அதற்குள் அவரே தொடர்ந்து கூறினார். அது டெக்ச''இந்த இடம் நல்ல வசதியானது. நான் தனி
யாள் தானே. எனக்கு இந்த வசதியே போதும். - சரி இன்னும் இரண்டு கொய்யாப்பழம்
தரட்டுமா?'' அ க தா
''இல்லை அப்பு அதை நீங்களே சாப்பிடுங்க. எனக்கு வயிறு நிரம்பி விட்டுது."
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
26

Page 29
வயிற்றைத் தடவியவாறே அவன் பெரிய மனிதரைப் போல சொன்னதைக் கேட்டு குளுவர் விழுந்து விழுந்து சிரித்தார்.
த 23 அவர்களுக்கிடையேயான நெருக்கமும் நட்பும் இவ்விதம் இரகசியமான சந்திப்புக்களால் ம் மேலும் மேலும் வளச்சியடைந்தது. ஆட
ਵਣ - ਪਸੰਦ ਲਈ ਨੂੰਹ ਨੂੰ அ தா 3ம் கட்ட உள்ளது
குளுவரோடு நெருக்கமான பழக்கம் வந்த கார் பிறகுதான் அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினான், குமரன். மூன்று , வருடங்கள் கழிந்த பிறகுதான் குமரன் குளுவரின் உறவு முறைகளைப் பற்றித் தெரிந்து கொண் . டான். அவருடைய சொந்தக்காரர் அங்கேயிருந்த போதிலும் அவர் யாருடனும் பழக்கம் வைத் திருக்கவில்லை. அவர்களைக் கண்டாலும் தெரி யாதது போலக் குளுவர் வந்துவிடுவார். 22 ஒருநாள் தனக்குக் கிடைத்த வாழைப்பழங் களை எடுத்துக்கொண்டு குமரன் குளுவர் இருந்த இடத்திற்குச் சென்றான். சுற்றுப்புறமெங்கும் ஒருவர் கூட இருக்காத தனிமை விரிந்து கிடந்தது. சில குருவிகள் மட்டும் ஒன்றையொன்று திட்டிக் கொள்வது போல சத்தமிட்டுக் கொண்டிருந்தன. --- சடைத்து வளர்ந்திருந்த அரசமரத்தின் நிழல் அந்தப் பகுதி முழுவதும் பாயாய் விரிந்து கிடந்தது. அதனோடு சேர்ந்திருந்த கல்லணையில் - உட்கார்ந்திருந்த குளுவர் ஒரு பெண்ணோடு ; |பேசிக்கொண்டிருந்ததைக் குமரன் கண்டான். அவனையறியாத அதிசயம் மனதினுள்ளே பிரவகித்தது. மௌனமாகவே அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றான்.
9008 (Iாம IEDIA
vinot prgoo Iழro 11
அவனைக் கண்ட குளு வர் அந்தப் | பெண்ணைப் பார்த்துத் தணிந்த குரலில் என்னவோ சொன்னார். அடர்ந்த கூந்தலும் வாளிப்பான தேகமும் பெரிய கண்களும் உடைய அந்தப் பெண் கணப்பொழுதிலே அங்கிருந்து மறைந்து போனாள்.
''அப்பு உமக்கு இதில போன பொம் பிளையைத் தெரியுமா?'' தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டே குளு வர் கேட்ட .

கேள்விக்கு இல்லையென்று பதில் சொன்னான் குமரன்.
ਵਰ ਮੁR ਹੋ ਨਾ ਕਿ 1ੜ 'நான் உமக்கு விளாம்பழம் வைத்திருக் கிறன். இது நல்ல செம்பழம். தின்ன நல்ல = ருசியாக இருக்கும்.''
உ (''உங்களுக்கு நானும் கப்பல் வாழைப்பழம் கொண்டு வந்திருக்கிறன்" என்று கூறியவாறே கையிலிருந்த கடதாசிப்பை ஒன்றை குளுவரிடம் கொடுத்தான் குமரன்.
3 குளுவர் அந்தப் பழங்களை கண்கள் மலர் விருப்பத்துடன் வாங்கிக் கொண்டார். முகத்திலே பரவசம் வெளிப்பட அந்தப் பழங்களை அவர் தனது கண்களிலே ஒற்றிக் கொண்டார்.
அவனுடைய படிப்பைப் பற்றி குளுவர் நிறைய விசாரித்தார். நன்றாகப் படிக்க வேண்டும். படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று அவர் அவனிடம் கூறினார். படிப்பைப் பற்றி அவர் நுணுக்கமாகச் சொன்ன விடயங்கள் குமரனுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கின. தன்னை யறியாமலே ''நீங்களும் படிச்சனீங்களோ?'' என்று கேட்டான் குமரன்.
2- - - -
என்றான்.
குளுவர் நாடியைத் தடவிக்கொண்டே அவனைப் பார்த்தார். அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் ''அந்த விளாம்பழத்தை உடையும். எனக்கும் ஒரு துண்டு தாரும்' என்றார். குமரன் ஒரு விளாம்பழத்தை அவரது => கையிலே கொடுத்து ''நீங்களே உடையுங்கள்''
12 அகஇ - இருவரும் விளாம்பழத்தை ருசித்துத் தின்று கொண்டிருந்ததனர். குளுவர் லேசான ஆலோ சனையில் விளாம்பழத்தை மெதுவாகத் தின்று கொண்டிருந்தார். திடீரென்று குமரனின் மனத்தில் கொஞ்ச நேரத்திற்கு முன்னர் இங்கிருந்து சென்ற - அழகான அந்தப் பெண்ணினுடைய உருவம் = தோன்றிற்று. அடர்ந்த கூந்தலும், பெரிய கண் களும், வாளிப்பான தோற்றமும் உள்ள அந்தப் பெண்ணின் நினைவு அவன் மனதினுள் வெளிச்ச மாகப் படர்ந்திருந்தது. அது யாராக இருக்கலாம்? என்ற கேள்வி குமரனின் மனத் தளத்தில் மெல்ல அடியெடுத்து வைத்தது.

Page 30
''அப்பன் என்ன யோசிக்கிறீர்?"
- *பு :
அவரது கனிவான வார்த்தைகள் அவனது தோளில் மெதுவாகத் தட்டியது.
உதவாது
போல் ''ஒன்றுமில்லை" ..
இ -
சொல் குமரனுக்கு தான் ஏன் அப்படியொரு
முகம் பதிலை சொன்னேன் என்பதை விளங்கிக்
கள் கொள்ள முடியவில்லை. அந்தப்
அவ. பெண்ணின் முகம் அவனது மனதிலே
மரத் அடிக்கடி தோன்றியது.
இரு
அரசமரத்தில் இரண்டு குருவிகள் உட்கார்ந்து விசிலடிப்பது போல் லயம்
கூறி தவறாமல் சத்தமிட்டுக் கொண்டிருந்தன.
மாக,
முடிய குளுவர் இந்தச் சத்தத்தைக் கொஞ்ச . நேரம் உற்றுக் கேட்டார். பிறகு அடங்கிய குரலிலே ''இந்தக் குருவிகள் எவ்வளவு
கொ சந்தோசமாக இருக்கின்றன. ஒவ்வொரு
தன் நாளும் இந்த நேரம் போல இங்கே வந்து
சொ இவை சந்தோசமாகப் பேசிக்கொண்டிருக்
|யோ கின்றன. ஆனால் மனிதராகிய எங்களுக்கு
தொ. இப்படியான வாழ்க்கையில்லையே!''
அரச மரக்கிளையில் இருந்த குருவி
பிள் களைப் பார்த்து அவர் சொன்ன வார்த்தை
நேச களில் அர்த்தம் குமரனுக்கு விளங்க
என் வில்லை. எதுவுமே விளங்காமல் அவன்
ளெ அவரையே பார்த்தான். அவனது முக பாவத்தைப் பார்த்ததும் குளுவர் தனக்குத்
அடி . தானே சிரித்துக் கொண்டார். அந்தக்
கட்ட குருவிகளும் சொல்லி வைத்தாற் போலச் சத்தமிட்டவாறே அங்கிருந்து பறந்து சென்றன.
அவ
இயல் குளுவரின் வார்த்தைகளில் வழமை
பரவ யான நாட்களைவிட அன்று சந்தோசம் அட்
அட்ர பொங்கியிருந்ததைக் குமரன் உணர்ந்து
|கோட கொண்டான். அந்த வேளைகளில் மலர்ந்த சொல்
முகமும் கனிவான குரலுமாய் குளுவர் காணப்படுவார். குமரனுக்கு இவை நன்றாகப் பிடிக்கும். அத இ
பெ
LaKਨਡੇ ਰਵੀ ਨ ਕਿ ਕਨੂੰਨ ਨੂੰ ਵਿਆ|
5 ந==
இ ே
31 ம்
- த்த
யான்

ਇਹ 2 ਪਦਉ , ... ਹੈ ਨੇ ਪਰ
- த் + அ -
- -
இந்தக் கிராமத்தை விட்டுத் தான் செல்லப் வதாகவும், எப்போது திரும்பி வருவேன் என்றும் ல்ல முடியாது எனக் குமரன் கூறியபோது குளுவரின் ம் சட்டென்று இருளடைந்து போயிற்று. வார்த்தை ஏதுமற்று அவர் குமரனைப் பார்த்தார். ஏக்கத்தோடு ரை அறியாது பெருமூச்சு விட்டார். நிமிர்ந்து அரச தையே பார்த்துக் கொண்டு மெளனமாகவே ந்தார். அது
- 3
தி குமரன் தளதளத்த குரலிலே அவரைப் பார்த்துக் னான், ''உங்களை விட்டுப் போறது எனக்கு கஷ்ர த்தான் இருக்கு. ஆனால் போகாமலும் இருக்க பாது. இந்த அல் - 25 குளுவர் சட்டென்று குமரனின் கைகளைப் பற்றிக் ண்டார். லேசான விம்மலுடன் அவனது கைகளை னுடைய கண்களில் ஒற்றிக் கொண்டார். ஏதோ ல்ல வந்தவரின் குரல் தடுமாறிற்று. கொஞ்ச நேரம் சித்தார். பிறகு எவருக்கோ கூறுவது போல ய்ந்த குரலில் அவர் சொன்னார், "அப்பு எனக்கு ஐம்பது வயசாச்சு. நீர் சின்னப் ளை. எங்கள் ரெண்டு பேருக்குள்ளும் இப்படியொரு ம் வருமென்று நான் நினைக்கவேயில்லை. னுடைய தலைவிதி நான் விருப்பம் வைக்கிற ஆட்க லலாம் என்னோட இருக்காமலே போய் விடுவினம்.''
பாது.''
'' நானிந்த இடத்தை விட்டு போனாலும் உங்களுக்கு க்கடி கடிதம் போடுவன். தருணங் கிடைத்தால் டாயம் உங்களை வந்து பார்ப்பான்.''
2 -3 - குளுவர் கண்களைத் துடைத்துக் கொண்டே னைப் பார்த்தார். அவரது குரல் இப்போது ல்புக்கு வந்திருந்தது. மெல்லிய புன்னகை முகத்தில் , ''எனக்குக் கடிதம் போடுவது என்றால் எந்த ரசுக்கு போடுவீர்?'' என்று அவனைப் பார்த்துக்
டார். பிறகு தானே அந்தக் கேள்விக்குப் பதிலையும் ன்னார்..திக் - - - ன்னார்.
அ அ அ ) ''க.சுப்ரமணியம். அரசமரத்தடி என்று எழுதி ஊரின் பரையும் போட்டால் எனக்கு தபால் வந்துவிடும்.''
குமரன் புன்னகையோடு அவரைப் பார்த்தான்.
அ ஆ க
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
28

Page 31
- ''எனக்கும் உங்களுக்கும் எல்லாம் ஒற்றுமையாக இருக்குது. பெயரும் அப்படித் தான். ஆனால் ஏன் உங்களுக்கு அந்தப் பெயரை யாரும் சொல்லுறதில்லை."
குளுவரின் முகம் சட்டென்று துயரத்தால் சுருங்கிக் போயிற்று. கொஞ்ச நேரம் யோசித் தார். பிறகு கலங்கிய குரலில் சொல்லத் தொடங்கினார்.
''நான் சின்ன வயதில ஒரு பொம்பளைப் பிள்ளையோட அன்பாகப் பழகினன். அவளையே கலியாணம் முடிக்க வேண்டு மென்றும் விரும்பினன். ஆனால், அது முடிய வில்லை. அவளுக்கு விரும்பமில்லாமலே இன் னொரு ஆளுக்கு அவளைக் கலியாணம் முடிச்சக் கொடுத்தது, எனக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்ர விருப்பத்தை |வெளியால சொல்லவும் முடியல்ல. இதால திடீரென்று நான் குளுப் பிடிச்ச மாதிரி ஆகிப் போனன். எனக்கு ஒருதருமே தேவையில்லை என்று ஒருத்தரையும் மதிக்காமல் வெளிக் கிட்டிட்டன். என்னால மனோன்மணிக்கு எந்தக் கஷ்ரமும் வரக்கூடாது என்று நான் தனியாக இந்த இடத்துக்கு வந்துட்டன்.''
குமரனுக்கு மனம் கலங்கித் தொய்ந்தது. மெளனமாகவே குளுவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவரைப் பற்றிய அபிப் பிராயம் அவன் மனதிலே இப்போது மேலும் உயர்ந்து போயிற்று.
//
9001 பா மலர் - 10ா மாதா', ரா0 11
ஆண்டுகள் பதினான்காகியும் அந்தக் கிராமத் அவ்வளவு பெரிய மாற்றங்கள் எதுவும் நடந்திரு வில்லை. குமரனைக் கண்டதும் அடையாளம் தெரி கொண்டனர். மிகுந்த பிரியத்துடன் அவனைச் சூழ் கொண்டனர். கேள்விகள் மேல் கேள்விகளா கேட்டனர். குமரனின் மனதில் எந்தக் கேள்வி ஒட்டவில்லை. அவன் அவர்களைப் பார்த்து பரிலே கேட்டான்:
''நான் குளுவர் அப்புவைப் பார்க்க வேண் அவர் இப்பவும் அந்த அரசமரத்திற்கு கீழேதா தெ இருக்கிறார்?''
29

துளிப்பா
Jap)))))
11
I:
'11 III
101111111:
முப்பத்தினான்கு வயது சன்னல் கம்பியோடு கசிந்தது.
கனிவுமதி
அவனைச் சுற்றி நின்றவர்கள் இரக் கத்தோடு அவனைப் பார்த்தார்கள். அவர்களையறியாத பெருமூச்ச அங்கே பரவிற்று.
தில்
தக்க 'ந்து
ந்து
ய்க் யும் பாடு
''சொல்லி வைத்தது போல் நீர் வந்திருக் கிறீர். குளுவர் அப்பு நேற்றுத்தான் அரச மரத்தடியிலே இறந்து போய்க் கிடந்தார். முந்தநாள் மனோன்மணி அக்கா செத்ததி லிருந்து அவர் ஒரே யோசனையில் இருந் தார். பிறகு அந்த கல்லணையில விழுந்து படுத்ததோட அவருடைய கதை முடிஞ்சு போயுற்று"
குமரன் எதையும் பேசமுடியாமல் திகைத்துப் போய் நின்றான். நெஞ்சினுள்
இரத்தம் பொங்கிற்று.
எம்.
னா

Page 32
COਹਨ est CompLume So
2 ੧ ॥+) 1 hai
Mallikai 41
MYTO
ਹਿਨ, ਨਮ 609
Clearing।
ਇਸ )
ਨੂੰਹ
Transpoi
ਨਾ ਸ.
ਦੇਸ਼ ਵਿਚ
॥
454, C.C8 7
ਈਕਲ ? 5 CaL | ਆਦਿ ਵਿਖੇ ॥ ਹੈ ਪਲ ਜ਼ਬ ॥ ਜੋ ਜੂ ਤੋਂ ॥ ਕ ਕਾ ਕਿ ॥ ਤੂ ਨੇ 14
'ਤੇ
Calwba · 10
Jet :
3ਲੂਸ : :

. . ) ਨ ਦੀ
ਉ ਅਤੇ ਭਾਰੂ ਹੋਕ
ਅਕਾਲ ॥ ਦਾ ਹੋਏ ਰਾਤ 8 ਵਿਚ
ਆ <3 ਆਈ ॥
- Jean Isrue
33 ਵੀਰ ਪਨੂੰ ਦਾ 31
DYD
ਹਨ VAWAS)
AE, SMIt.
" ਆਕਾ'
ਨੇ ਹੈ ਦੇਉ॥ ਉਸ ਓ ਰਲ ਜਾਖੜ ਅਲੇ ॥
8 , ਇਸੁ ॥ 4 ਨੂੰ ਕਲਾ ਦੇ
Forwarding **
ਵਰ ਦਾ ਆ
.
rt Agents
:ਣ ਦੇ. ਦੇ 1ਚ 11 ਲਈ ਨੂੰ
ਵਰਕ ਪਲ ਤਨ ॥ 12. ਡੀ : ਬ
. ਨ ਜਾਏ ॥
.੩ ਕ .
Falk Lawabla, 3. Sei Lanka 2678953
4 ਨੂੰ ਉਲ ਦੀ
ਹੈ। (s ਇਉਂ ਹੋ ਜਾਂਦੇ ਬਾਵs 15 OS 2 ਦੇ ਵ
' ਦੇ 5 ਨਕਦ - ਦੇਖ ,
30

Page 33
பாதுகாப்பு நல்க ஊர்வல
ரடி :-
தி
RE ਦੇ ਵਿਚ
அ - அ -த ஊர்வலக முன்னோக்க கேடான க. ஊர்ந்து கொண்டிருக்கிறது. - I
கவிதை பகுதி ஊரும் இரயிலாய், அல் இக்வா - முன்... தரயிறின் எருசிராய்ப் நீண்ட பதாதைகளை நிமிர்ததப் பிடித்தபடி கேரள உடையணிந்தோர்
ਵਾਅ ਚ । முறிக் குரல் கொடுக்க,
க எ
! பின்னே நடப்போர்கள் பிற்பாட்டுப் பாடுவதாய்
அ சன்னதங்கள் கொன்டு சதிராட்ட்க போட்டுவர, உயருகிற றகைள ஒன்றையொன்று மருள்வதாய் காற்றை கடிக்க, கரங்கள் சிறப்போடு கூற்றை எரிக்கா களங்கொண்டு முன்னேற, ஊர்வலம் முள்ளோகக ஊர்ந்து கொன்டிருக்கிறது. நீள் கடந்து; பெளர்னமி நிலாநாளில்
பத்து!
கட் | நான்... நிலவுக் கேவேதாய் மீறுங்கே நெடுருசாலை
தம் 22 கலே அம்? திசைகாட்டி முர்... ஆக
அகா ஊர்வலம் செல்கிறது.. கர்மசாழுங்கை, ஒழுங்கை, இறுக்கதாதரு, சந்த, நடுத்தரத் தெருக்கள், பெருந் நெருகளை இவற்றிருந்து சரமாரியாய் வந்து பாரிவள்ளம் சேர்ந்துவிட, காட்டாறாய் ஊர்வலமும் கடந்து நகரகற்று. நாறும் என்றொழுங்கை இருந்து நடந்துவந்து நாளாய்க் கலந்து உனர்வைக் குரலாக்க
கதிர் ஆக அனை கடித்து, நிலத்துக் கதைந்தபடி அவதேறுக் கொண்டுள்ளேன்.
124
31

- சித
அக்கு
:: ਚਲ ਕਤ
தப - 5 ஜெயசீலன் களும் ஆக
(11 ) -- என்னைவிட ரோசமுள்ளோர், என்றளவிட மானம், ஈரானையுள்ளோர், த வேகமுள்ளோர்,
F எல்லா வற்றமையும் படைத்தோர், களையாதோர் என்முன்னே செல்ல,
கே. அவர் உறுதத்தகபற்றி , முன்னேறும் ஊர்வலத்தல் முயன்று நடக்கறேன். எத்தனைபேர் பிள்ளரங்க விட்டார்கள்? எத்தனைபேர் மூச்சாரத்து விழந்து
சற்று மடிந்தார்கள்? கோஜத்தால் சினனதிரக் கொருாக தருகப் நார் பாரககன்றேன்! என்னடி பின்பற்றிப் பலர் தொடர்ந்து எங்கெங்கோ இருந்து களோடினைந்தருக்க, ஊருக கரயிலாய்...., முன் கரயிரின் எருசனாய் நீண்ட பதாதைகள் நமாந்தப் பிடித்தபடி தகரற உடை அனிந்தோர்
முறிக் கரம் கொடுக்க, ஊர்வலம் முள்ளோக்க
இன் ஊர்ந்துகொண்டிருக்கிறது Fਨੂੰ
- இ
அத & , A
ஃ)
கட்
-
lெ-வது ஆண்டு லெர் நாவ 2006

Page 34
ஆடியசைந்து குலுங்கிப் புறப்பட்டது அந் சன்னமாய் இழைந்து, தேய்ந்து கரைய, கடகட ெ ஒருவித பரபரப்பு இன்னும் ஓய்ந்து விடவில்லை
இருக்கையில் அமர்ந்து, சூட்கேஸ் முனை தெரிந்த காட்சிகளைக் கூர்ந்து நோக்கினான். பஞ்சுப் பொதிகளாய் மேகங்கள் நகர்ந்து சென் நிமிர்த்திய தோரணையில் உயர்ந்து நின்றன. சுழன் கண்கள் குளிர்ந்தன. தரையில் ஓசையின்றி நீந்து தெழுந்து நிற்கும் கட்டிடங்கள், சிறுசிறு இல் பின்னுக்கு நகர்ந்தோடிப் பிரியாவிடை கூறின. வாளத்தைப் பின்னுக்கு நகர்த்தி, பெருக்கெடுக் ஆளுமையைப் பறைசாற்றி, விரைவு கொண்டது
இந்தப் பெட்டிக்குள் இன்று, ஜனநெரிசல் :
இருப்பும் இயந்
ਅਤੇ ਪੰਜ ਹੋਰ ਆ ਤੇ ਦੋ ਹੋਈ ਉਚ
மெளனம் சுமந்த முகங்களுடன் நாலைந்து சார்ந்த ஏதேதோ எதிர்பார்ப்புகளுடன் அவர்கள் ச லயித்திருந்தார்கள். வயது போன தம்பதிகள் இல் கூடிய பரிபாஷையினை மெல்லிய தொனியில் |
இன்னுமொருவர் தலை நிறைய நரைமூண்டு பார்ப்பதும், தீர்க்கமாகச் சிந்திப்பவராகவும் இரு களின், சிறுபிள்ளைச் சேட்டைகளை, அனுமதி இருந்தாள்.
- கே. ஆக கொழும்
யாராவது | உள்ளத்தில் இருக்கையி
செய்வது . 4 - வது
யிருந்தது. அலேர்
காட்டு | நாவரி 2006
பிளிறுவதை இவன் எ
E

கதப் பகல் நேரத்து ரெயில் வண்டி. வெளி ஓசைகள் வன்ற ஒசை லயத்தோடு பிளாட்பாரத்தில் நிலவிய ல. வண்டி புறப்பட்டு விட்டது.
களில் விரல் பதித்தவாறு, இவன் சாளரத்தினூடே லேப் போர்வையில் வானம் விரிந்து பரந்திருந்தது. றன. தூரத்தே தெரிந்த மலைத் தொடர்கள் நெஞ்சு ன்றடித்து வீசிய வேகக் காற்றின் விகசிப்பில் இவன் ம் நிழல்கள், ஓங்கி வளர்ந்த நெடுமரங்கள், உயர்ந் லங்கள், கடைகள், அனைத்தும், அவசர கதியில் தன்னகங்கார வெளிப்பாட்டில் இருபக்கத் தண்ட தம் நதியாய், வேகங் கொண்டு ஓடி விரைந்து, தன்
ரயில்.
- ஆ க அதிகமில்லை.
- 3 இது பசு
: - - -
திரத்தனமும்..!
- மு.பஷீர்
ஒ5
- - - - - -
• பேர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அடிமனம் அமர்ந்திருந்தனர். மெல்லிய ஒரு பரவச உணர்விலும் நவர், அருகருகே ஒட்டியமர்ந்து, தமக்குள் புரியக் பரிமாறிக் கொண்டனர்.
நெஷனல் உடையில், அடிக்கடி கைக் கடிகாரத்தைப் கந்தார். ஒரு நடுத்தர வயதுத் தாய், தன்னிரு வாரிசு க்க மறுத்து, கண்களை உருட்டி, அதட்டியபடியே
ம்புக்குப் போய்ச் சேரும்வரை பேச்சுத் துணைக்கு வந்து சேரமாட்டார்களா? என்ற ஏக்கம் இவனது உறைந்திருந்தது. இங்கு பிரயாணிகள் வசதியாக ல் அமர்ந்து கொண்டு சங்கடமின்றி, பிரயாணம் ஒரு பரபரப்பற்ற அமைதிச் சூழலை உருவாக்கி
- - - - யானை உணர்ச்சி மேலீட்டால் பயங்கரத் தொனியில் தப் போல, ஊ ....! என்ற ஒலியில் ரயில் சப்தமிட்டது. தேச்சையாக , முன் ஆசனத்தில் தன்னந்தனியாக
தள்,
32

Page 35
வீற்றிருந்த அந்த அழகிய இளம் பெண்ணை விழியுய நோட்டமிட்டான். தோற்றத்திலும் உடையிலும்த எத்தனை கவர்ச்சி! மேனி பூரிப்பில் திளை இளமையில் பளபளத்தது.
பருவப் பொலிவு காட்டும் முகத்தில் நி புன்னகை. தோள் பை சகிதம் காட்சி தரிசனங்க ரசித்தவாறு, நிர்விசாரமாய் அமர்ந்திருந்தாள். அவ பாதாதி கேசம் வரை, ஓர் அர்த்தமுள்ள பார்வை பதித்த இவன், ஒரு செளந்தரியத் தேவதையைத் தரிசி விட்ட களிப்பில் மெய் மறந்தான்.
21 2 திடீரென, ஒரு நெகிழ்விற்குரிய பாவனையில் : இவரது விழிகளும், கிறங்கித் தடுமாறி, நேருக்கு ! எதிர்கொண்டு அதீத சிநேக பாவத்தில், அவை - அ : கணப்பொழுதில் குசலம் விசாரித்துக் கொண்டன. தி. தாரகை அம்பிகாவின் மயக்கும் மான் விழிகளைப் பே - அவள் நயனங்களில் கவர்ச்சி மின்னலடித், பெண்ணின் கூர்விழிகள் ஆணையேன் பித்தனாக் கிறுகிறுக்க வைக்கிறது.
ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தால் மீண்டும் பா விழைகிறதே மனம்! மனங்களின் ஆழங்களைச் சட்டெ வெளிக்காட்டும், சக்தி வாய்ந்த, ஊடகமோ பெண்ன கண்கள்? அந்த வசீகர வனப்பு இச்சூழலில் இவ ை காந்தமாய் ஈர்த்திழுத்தது. பெண்கள் பால் பித்துப்பிடி அலைந்து திரிபவன் இவனல்ல! இவனது வாழ்வேட் பெண் பற்றிய காயம், மனப்பரப்பில் வடுவாகி, இன்று காயாமல் இருக்கிறது. இன்றேனோ இவளது தரிசனத்த மனம் கிடந்து துடிக்கிறது. பெண்பாலாரின் இயல்பு குறித்து இவனது சிந்தனைச் சிறகு விரிகிறது.
பெண்ணென்றால், சகிப்புத்தனம், சூட்சுமக் குழை அருவியாய் குளிரும் கனிவு, நிதானப் போக்கு என மும் தான். என்றாலும், ஆணைப் பொறுத்த மட்ட அவன் மனதில் குழப்பங்கள் சூழக் காரணியே, டெ பிம்பம் தான். பெண்ணே இல்லாத ஓர் உலகம் சிருஷ் கப்பட்டிருக்குமானால், உலகம் எப்படியிருக்கும்? அ . மேயில்லாத சூன்ய வெளியாகிப் போயிருக்கும்.
யாபாரம்
பாப்ரர்ய
ஆணின் முரட்டுத்தனம், எதையும் தானே - வேண்டுமென்ற ஆதிக்க மனோபாவம் இவற்றிக்கு எ மறையானவள் பெண். நவீன காலப் பெண் உல. தொன்மையான மரபுகளிலிருந்து, தன்னையறுத் கொண்டு, உரிமை பெற்று வாழவே விழைகிறது. குடு வாழ்வில் அடிமைச் சாசன நெருக்குதலின்றி, சமா
33

ளை
பத்து
நேர்,
ர்க்க
ராத்தி மான இருப்புக்கான, உரிமைக் குரலை ஏன், எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
த்து
|இவனது அடிமனம், பெண்ணியம்
பற்றிய, மனித உரிமை மீறல் குறித்த, மாப்
தாற்பரியத்தால் அலட்டிக் கொண்டது.
மீண்டும் இவன் அவளது பார்வைப் ளது
பரிமாறலுக்காய் ஏங்கித் தவித்தான். மயப்
அவளது பார்வை புறக்காட்சிகளில் ஒன்றி யிருந்தாலும், இவன் முகபாவங்களைத் துருவிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாம
லிருந்தது.. இரு
இருவருக்கும் இடையில் தூர இடை ந்தக்
வெளி குறுகி இருந்த போதும், ஒரு ரைத் மெளனச் சுவர் பூதாகரமாய் எழுந்து ரைத் பால்
நிற்பதை இருவருமே நிராகரித்தனர். தது.
இதைத் தவிர்க்கும் முனைப்பில் பேசுவ எகிக்
தற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்தனர். உட்சூழலில் நிலவிய மெளன ஆதிக் கத்தைத் தகர்க்கும் பிரயத்தனத்தில்,
|இவனே முந்திக் கொண்டு அவளுடன் டன
பேச முற்பட்டான். னின்
''எங்க போறீங்க? கொழும் த்து புக்கா...?'' கேள்வியில் கனிவு குழைந்தது.
''ஓமோம் ! ரெண்டு நாள் லீவில ஊருக்கு வந்தனான். அம்மாவுக்குச் சுக ால்,
யீனம். பிறஷர், சுகர் கூடிப் போயிட்டுது. கள்
இப்ப பரவாயில்லை. நாளைக் காலையில்
ஒபீஸ்ல நிற்க வேணும்.'' அவள் தொனி pவு,
யில் இயல்பும் இனிமையும் கலந்திருந்தன. லா
''கொழும்பில் எங்க வேலை
செய்கிறீங்க?' பண் டிக்
"ஒரு தனியார் வங்கியில் கேசியரா ரத்த
இருக்கிறன்.''
''அப்படியா? சந்தோஷம். நான் ஒரு தமிழ் தினசரியில் உதவியாசிரியராக திர்
வேலை பார்க்கிறன்.'' கம்,
''ஆ! அப்படியா வெரிகுட்!' துக்
அவனது மேலுதட்டில் அடர்ந்திருந்த ம்ப
கறுத்த மீசையில் கிறங்கிய வளாக தர விழிகளால் கனிவு காட்டிளாள்.
னக்
டில் னும்
நல்,
பூள்
P° - 2 ம்

Page 36
மனம் உதட்
ஒரு பேச்சுத் துணைக்கான வாசல் திறக்கப்பட்ட தருணம், இவனுக்கு மகிழ்வைத் தந்தது. என்றாலும், ரயில் சிநேகம், ஸ்டேசனில் இறங்கத் தொலைந்து போவது நடைமுறை யதார்த்தம். அந்தச் சிநேகம் தொடர வேண்டும் என்பதில் கொள்கை யளவில் இருவருக்கும் உடன்பாடு நிலவியது.
செய்
தாலே
''என
கிறேன்
''உங்களை ஒன்று கேட்கலாமா? நீங்கள் செல்வியா - திருமதியா?" இவனைக் கூர்ந்து பார்த்த அவள், இக் கேள்வியினால் அதிருப்தியடைய
அங்கு வில்லை.
சூழல் ''திருமதிதான்! ஆறு மாதங்கள் | இருக்கும். கணவனை விட்டு விவாக
கொ ரத்துப் பெற்று விட்டேன். அவருடனான
கேட் குடும்ப வாழ்க்கை எனக்கு ஒத்துப் போகவில்லை. அவரது நேர்மையின்மை, தீயபழக்கங்கள் என்னை அவரிடமிருந்து விலகச் செய்தன.'' இவ்வளவு தமிழ் தெளிவாக மனம் திறந்து வெளிப்படை
இனி யாகத் தன் இருப்பைக் கூறும் இவள்,
தாய் ஓர் இதய சுத்தியுள்ள பெண்ணாகத்
என் தான் இருக்க வேண்டும் என இவன்
களத் தனக்குள் நிர்ணயம் செய்து லிருந் கொண்டான்.
ஆனால், கணவனைப் பிரிந்து வாழ் -
கவன வதில் காயப்பட்டுப் போகவில்லை
முகம் என்பதைப் பூரித்த முகபாவனை தெளி
தொ! வாக்கியது.
''உங்களுக்குக் கலியாணம் |
டாலு ஆயிட்டுதா? பிள்ளைகள் எத்தனை
தமிழ பேர்?'' நிதானமாகவே கேள்வியை
பட்டு முன்வைத்தாள்.
கொ
பிரப ''என்னுடைய மிஸிஸ் ரெண்டு
|பெய வருஷத்திற்கு முன்பு கென்ஸரால
அவ. துன்பப்பட்டு, கண்னை மூடிட்டா!
பிக்ல குழந்தைகள் இல்லை, நான் தனிக்
உரி ை கட்டை''
இரு
-2 - 1)
*, **1*,

இவன் விழிகளுக்குள் தெரிந்த சோகம், அவள் த வருடியது. ஆச்சரியத்தால் விழிகள் விரிய, கீழ் டைப் பற்களினால் அழுத்தி, அனுதாபம் காட்டினாள். 'இளமையாக இருக்கிறீங்க, மீண்டும் மறுமணம் பலாம் தானே...?'' 'அதே கேள்வியை நானும் உங்களிடம் கேட்கலாம் T...?"
னமாக
இவள் ஒருவித கூச்ச சுபாவத்தில் நாணிச் சிலிர்த்து, க்கேற்ற ஒருவரை இன்னும் தேடிக் கொண்டிருக் ன்'' என்றாள்.
இருவரது அகவுணர்வுகள் சார்ந்த ஒரு போராட்டம் த கவிந்து கொண்டிருந்ததினால் மீண்டும் மெளனச் ) தவிர்க்க முடியாமலிருந்தது.
'நீங்கள் பத்திரிகையாளர். என் மனதை உறுத்திக் ண்டிருக்கும் ஒரு கேள்வியை உங்களிடம் கலாமா?'' )
'ஓ, யெஸ் தாராளமாக....''
'இருபது வருஷங்களுக்கு மேலாக இந்த மண்ணில் ச் சமூகம் சந்திக்கின்ற ஆதிக்கக் கொடுமைகள் நீங்கி, யாவது நமது வாழ்வில் நிம்மதி பிறக்குமா? எமது மண்ணில் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாகுமா? கூடப் பிறந்த தங்கை திவ்யா, போராளியாகக் திலே பலியாகிப் போனாள்! அந்தத் துயரம் நெஞ்சி ந்து நீங்க மறுக்கிறது.''
அவளது விழிகளில் நீர் துளிர்த்தது. ஓர் அசாதாரணக் லெ இருண்மையாய் கவிந்தது. இவன் இறுக்கமான பாவத்துடன் சூனியத்தை வெறித்தவாறு கூறத் டங்கினான்:
"பேரினவாதிகள் எந்த வியூயங்களைக் கையாண் பம் , ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை. ஈழத் மர் உரிமைப் போராட்டம் இன்று சர்வதேச மயமாக்கப் - விட்டது. எத்தனை ஆயிரம் உயிர்களைப் பறி டுத்தோம். சொந்த மண்ணைத் துறந்து அகதிகளாகப் ஞ்சமெங்கும் அலைந்து திரிந்தோம். சமாதானம் என்ற சரில் இன்றும் சாவுகளைச் சந்திக்கின்றோம். தினமும் லங்களால் துயரம் சுமக்கின்றோம். ஆனாலும் தன்னம் கெ ஒன்றுதான் லட்சியவாதிகளின் ஆதார சுருதி. நாம் மம் பெற்ற சமூகமாக வாழத்தான் போகிறோம். எங்கள்
ப்பு எதிர்காலத்தில் தெளிவாக இருக்கும்."
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
34

Page 37
------ -- -- - - - - - - -
, UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY
இவனது இறுகிய தோற்றமும், குரலில்
DOMINic JE# தொனித்த லட்சிய வேட்கையும், அவளுக் குத் தெம்பூட்டின. பேச்சுத் துணையாக மட்டுமின்றி இச் சந்திப்பு | ஒரு நெருக்கமான அந்நியோன்யத் திற்கு! வ ழி ய ன ம த் து க் கொடுத்ததில் இரு வரும் மகிழ்ந்து போனார்கள். நீண்ட நேரம் மனம்விட்டு உரையாடிக் கொண்டு வந்ததில் பயணம் உற்சாகமாகவே இருந்தது. கோட்டைப் புகையிரத நிலையத்தை அண்மித்துக் |கொண்டிருந்தது ரயில். அவசரமாக எழுந்து தங்கள் பெட்டிகளைக் கையில் பிடித்தவாறு இருவரும் இறங்குவதற்கு ஆயத்தமானார்கள். கோட்டை ரயில் நிலையத் திற்கு முன்னால் வந்து ரயில் ஆயாசத்தடன் தரித்து நின்றது.
என்றுமில்லாதவாறு ரயில் நிலையம் பயங் கரப் பரபரப்பிற்குள்ளாகியிருந்தது. இருவரும் அச்சத்துடன் விழி பிதுங்கி அதிர்ந்து நின்றனர். ஜனங்கள் ஓலமிட்டவாறு நெரிசலில் முண்டி யடித்துக் கொண்டு நின்றனர். எங்கும் கரும்புகை மண்டலம் வியாபித்துச் சூழ்ந்திருந்தது.
- IIாப்ப மபபு
பக்கத்துத் தண்டவாளத்தில் நிறுத்தியிருந்த வண்டி, தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. பொலிஸாரும், ராணுவமும் அவசரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தீயணைக்கும் படையினர் வந்து குவிந்தனர். ஒரு பயங்கரப் பிரளயம் வெடித்துவிட்ட சூழல் அங்கு நிலவியது.
பத்து நிமிடங்களுக்கு முன் அங்கு ஒரு பாரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து விட்டதாயும், பத்துப் பேர் வரையில் மரணமுற்று, பலருக்கு கடும் காயம் என்றும், ஓர் அரசியல்வாதியைக் குறி
வைத்தே ரயில் குண்டுத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது என்றும், ஒருவர் பதற்றத்துடன் - தகவல் கூறிக்கொண்டிருந்தார். கூட்டத்தைக்
பய 9 14
35
----- --- 3. ஆட்டோ, 2 பேர், அட் த -2

"தா-- - - - - - பாகம் 2
Undrawn Portrait for
Unwritten Poetry
டொமினிக் ஜீவாவின் சுயவரலாற்றின்
ஆங்கில மொழிபெயர்ப்பு
வெளிவந்துவிட்டது. தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள் மல்லிகைப் பந்தலுடன்
தொடர்பு கொள்ளவும்.
-
கலைப்பதற்குப் பொலிசார் குண்டாந்தடிப் பிரயோகம் நடத்தினர். கூட்டம் பதறியடித்தவாறு தலை தெறிக்க ஓடியது.
நெருக்கியடித்த ஜனநெரிசலில் இவனது ரயில் சிநேகிதி சிதறியோடி, வேறு திசையில் பிரிந்து அந்நியமாகிப் போனாள். அவளைத் தேடிப்பிடிப்பது இவனால் சாத்தியமாகவில்லை. ஸ்டேசனை விட்டு வெளியில் வந்து, எங்காவது கடைக்குள் நுழைந்து இருவரும் குளிர்பானம் அருந்திவிட்டு, விசிட்டிங் கார்டுகளை பரிமாறிக் கொள்ளலாம் என்ற இவனது திட்டத்தில் இப்போது எதிர்பாராமல் விழுந்தது மண்! முன் கூட்டியே அவளின் தொலைபேசி எண்ணை யாவது கேட்டுப் பெறாமல் போன தனது முட்டாள்தனத்தை எண்ணி மனம் விசனித்தான்.
- 1, 2, 3, 4: * {{ + ) 4 " ' இய: 'த: / 1 2 -: -21 ! 20 பேர் : N/24!': -1 / 897 313 எல்: 12:19 09, தி 14:11:"ட, டி !
ண
வெறுமை தட்டிய உணர்வில் விரக்தியுடன் பாதையை வந்தடைகிறான். அம்புலன்ஸ் வண்டிகள் ஒலியெழுப்பியவாறு விரைந்து வந்து காயம் பட்டோரை இட்டுச் செல்கின்றன. குருதியில் தோய்ந்து படுகாயமுற்றோரின் தீனக் குரல் இவன் மனதைக் கசக்கிப் பிழிகிறது. அவள் எங்கும் தென்படவேயில்லை.
உயிர் தளர்ந்த வலியின் விசாரத்தில் இவன் மனம் சிதைந்து தவித்தான்.
PUBLIC LIBRARY
JAFFNA

Page 38
NG
Best wishes to
MAL
E EKwality
Printers, Publishers e
315, Jampettah Street Tel : 0094 011 238984
e-mail : ekwa
E
O
YЯАЯga
AMAL

-LIKAI
era ei saa
Graphics (PVA) Limited
& Graphic Designere
and .
, Colombo 13, Sri Lanka. 8 Fax : 0094 011 2389848 lity@gmail.com

Page 39
துஆ വ
துரைவி என் |விஸ்வநாதன் -
'அபூர்வ' 'நூதனமான' என
அல்லாத' என்ன நூல் வெளியீட்டுத்துறையில் இருளுக்குள் கி விளக்குடன் வழிகாட்டியாக வந்த ஓர் இலக்கிய
|(1997 - 98) இரண்டே வருடங்களில் ஒன்பது நு மலையக இலக்கியத்துறைக்கும் ஒரு புத்துயிர்ப்பை
பெரும் பணக்காரர் அல்லாத துரை விஸ்வநா இலக்கிய ரசிகர். இலக்கிய வாசிப்பாளர். வெறுமே ஆழமாகவும் வாசிப்பவர்.
அவர் மரணமடைந்த ஆண்டான 1998இன் 1 தினகரன் பரிசு பெற்ற சிறுகதைகள் தொகுதியில்
முன்பிருந்தே |இலக்கிய
இலக்கியா
துள்ளும்; | 4- 2
மனிதனையே அலேர்
இலக்கியம் ஓ வரி 2006
மனிதனும் ஓ கொண்டது
அவனை ஓர் இலக்கியம் சுவைப்பதற்காகவும் இரசிப்பதற் வாசிக்கப்படுபவை அல்ல!
|இலக்கிய வாசிப்பு என்பதன் மூலம் தன்னைப் . அர்த்தப்படுத்திக் கொள்ளும் ஒருவர்; வெறுமனே இருந்து அதன் தொடர் இயக்கமான இன்னொரு
37

வி பதிப்பகத்தின் ரியீட்டுப் பணிகள்
க - தெளிவத்தை ஜோசப்
5
றே இலக்கிய உலகில் அறியப்பட்ட திரு. துரை அவர்கள் ஓர் அபூர்வ மனிதர்.
என்று நான் குறிப்பது 'அருமையான' அல்லது எற அர்த்தத்தில் அல்ல. 'முன் எப்போதும் இப்படி பம் அர்த்தத்தில்.
அந்த மலையக எழுத்தாளர்களுக்கு கையில் ஒரு
அர்ப்பணிப்பாளர் அவர். எல்களை வெளியிட்டு ஈழத்தின் பதிப்புத்துறைக்கும் ஊட்டியவர், அமரர் துரை விஸ்வநாதன் அவர்கள். சதன் ஒரு சிறு வர்த்தகர். ஆனால், ஒரு பெரிய ன பொழுதுபோக்கிற்காக வாசிக்காமல் ஊன்றியும்
டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட துரைவி - ன் பதிப்புரையில் துரைவி கூறுகிறார்; "1950ற்கு நான் ஓர் இலக்கிய வாசகன்" என்று. வாசகன் என்றால் என்ன! ம் என்பது எந்த ரூபத்தில் இருந்தாலும், அகத் புறத்துள்ளும் போராடிக் கொண்டிருக்கும்
அது பிரதிபலிக்கிறது. மனிதன் இல்லாமல் இல்லை என்பதைப் போலவே இலக்கியம் இல்லாத அல்லை. மனிதனுக்குள் செயற்படும் ஓர் ஆற்றல் இலக்கியம். அந்தச் செயற்பாடு, அந்த ஆற்றல் இலக்கிய வாசகனாக்குகிறது. காகவும் மட்டுமே படைக்கப்பட்டவை அல்ல.
ண்படுத்திக் கொள்ளும் ஒருவர், தான் வாசித்ததை படித்தல் சுவைத்தல்' என்னும் ஆரம்ப நிலையில் நிலைக்குள் நுழைகின்றார்.

Page 40
''நிறைய வாசித்துப் பழக்கப்பட்டவன் (நான்" என்று கூறும் துரைவியும் இலக்கிய வாசிப்பின் தொடர் இயக்கமான அடுத்த தளத்துக்குள் தன்னையறியாமலே பிரவேசிக் கின்றார்.
எழுத்து, எழுத்தாளர்கள், இலக்கியம், புத்தகங்கள் என்னும் சிந்தனை; அவைகளை நேசித்தல் என்னும் தளத்தில் பயணிக்கத் தொடங்குகிறது.
அன்பு செய்தல்; நேசித்தல் என்னும் மனித நேயப் பண்புகள் வளர்ச்சி கொள்ளத் தொடங்கு கின்றன.
எத்தனையோ முரண்பாடுகள், பலவீனங்கள் ஆகியவைகளுக்கு மத்தியிலும் எல்லா நல்ல எழுத்தாளர்களையும் நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக்கொண்டார். அவரவர்களுடைய நூல்களை அவரவர்களிடமேயிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கு மதிகமாகப் பணம் கொடுத்து, வாங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவி செய்தார். இந்தச் செயற்பாடுகள் ஈழத்து எழுத்தாளர்களுடனான ஒரு நட்பையும்
நெருக்கத்தையும் ஏற்படுத்தின.
இந்த வகையில் மல்லிகையின் ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்கள் யாழ்ப் பாணத்தில் இருந்து கொழும்பு வரும்போது துரைவி அவர்களுடன் நெருக்கமாகப் பழகுவார். துரைவியின் இலக்கிய நேசிப்பு, எழுத்தாளர் களுடனான தொடர்புகள் ஆகியவை பற்றி நன்கு அறிந்திருந்தவர் அவர்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் மல்லிகை ஜீவா அவர்கள் நிரந்தர கொழும்பு வாசியான பிறகு துரைவியுடனான நட்பும் தொடர்பும் மிகவும் நெருக்கமாயின.
மல்லிகைப் பந்தல் மூலமாக பல நூல்களை வெளியிட்ட அனுபவஸ்தரான ஜீவா அவர்கள் துரைவியின் உள்மனப் பயணத்தை அதன் அடுத்த தளத்திற்குள் நகர்த்தி விட்ட பெருமைக்குரியவர் ஆகின்றார்.
''உங்களது இலக்கியச் செயற்பாடுகள் பாராட்டுக்குரியனதான். ஆனால் இன்னும்
--ட
38

காத்திரமான ஏதாவதொன்றைச் செய்தால் என்ன? ஒரு வெளியீட்டாளராக மாறிப் புத்தகங்கள் போடுங்களேன்... என்று கூறியதுடன் 'துரைவி பதிப்பகம்' என்று பெயர் வைத்துக் கொள்ளுங்களேன்'' என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.
துரை விஸ்வநாதன் என்னும் அவருடைய பெயரின் சுருக்கமே 'துரைவி' என்றாகிப் பதிப்பகத்தின் பெயருமாகி விட்டது.
துரைவி வெளியீட்டகம் என்றால் அது துரை - விஸ்வநாதன் அவர்களின் செயற்றிறனே ஆகும்.
'தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழ் எழுத்தாளர்கள் மீதும் எனக்கிருந்த ஈடுபாட்டை அடையாளப்படுத்த நானே தொடங்கிய இந்தத் துரைவி பதிப்பகம்...'' என்று துரைவியின் முதல் நூலான மலையகச் சிறுகதைகள் நூலின் பதிப்புரையில் கூறுகின்றார் துரை விஸ்வநாதன் அவர்கள்.
DIF
'மலையகத் தமிழர் என்கின்ற பதம் இந்திய வம்சாவளித் தமிழரைக் குறிக்கும் பதம் ஆகும். 19ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்திலும் தமிழ் நாட்டிலிருந்து பெருந் தொகையாக இலங்கை வந்து நிலை பெற்றுவிட்ட தமிழரின் சந்ததியினரைக் குறிக்கும் பதம்' என்றெழுதுகின்றார் முன்னை நாள் கலாசார இராஜாங்க அமைச்சரும் - பாராளுமன்ற உறுப் பினரும் துரைவியின் நூல் வெளியீடுகளுக்கு மனம், சொல், செயல் ஆகியவற்றால் ஊக்க மளித்தவரான திரு. பி. பி. தேவராஜ் அவர்கள். (துரைவின் மூன்று நூல்கள் நான்கு பார்வைகள் இலவச வெளியீடு)
1940களின் முற்கூறில் தனது பதினாலு ? வயதில் தொழில் தேடி இலங்கை வந்த திரு. துரை விஸ்வநாதன் நுவரெலியா, கண்டி, 7
மாத்தளை என்று வாழ்ந்து, மலையகம் என்ற உணர்வு நிரம்பப் பெற்றவர்.
எழுபதுகளில் கொழும்பு வந்த பிறகும் மலையகச் சமூகம் என்கின்ற அடையாளம் க பற்றிய உணர்வுகளுடனேயே வாழ்ந்தவர் அவர்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 41
பதி பச் சா
ஒரு சமூகத்தின் இருப்பையும் அதன் பரிணாமத்தையும் பதிவு செய்பவை அந்தச் சமூகத்திலிருந்து எழுகின்ற இலக்கி யங்களே என்பது ஓர் இலக்கிய வாசக ரான துரை விஸ்வநாதன் அவர்களுக்குத்
தெரியாததல்ல.
பய
ஆ.
கூட
மு.
ம
அ
தெ
உடு
யிடம் மட வெ
எழு
மலையகத்தில் 1930களுக்கு முன் பிருந்தே இலக்கியச் செயற்பாடுகள் தோற்றம் கொள்ள ஆரம்பித்துள்ளன என்றாலும் மலையக இலக்கியம் என்னும் அடையாளத்துடனும் மலையகம் என் கின்ற பிரதேசக் கோட்பாடுகளுடனும் இவ்விலக்கியம் ஒரு வேகத்துடன் மேற் கிளம்பிய காலமாக அறுபதுக்குப் பிந்திய காலத்தையே நாம் குறிக்கலாம்.
1930 இற்கும் 1950 இற்குமான ஒரு 65 வருட இலக்கிய செயற்பாடுகளில் மலையகத்தின் நூல் வெளியீட்டுத்துறை மிகவும் பின்தங்கியதாகவே இருந்திருக் கின்றது.
கோ.நடேசய்யர், எச்.நெல்லையா, டி.எம். பீர் முகம்மது, எம். ஏ. அப்பாஸ், மு.வெ.பெ.சாமி, எஸ். எம். ஹனிபா, ஆத்மஜோதி நா.முத்தையா, ஏ. எம்.துரை சாமி, ரா.மு.நாகலிங்கம், மு.கு. ஈழக் குமார், மல்லிகைக் காதலன் எஸ்.எம்.கார் மேகம், மாத்தளை சோமு, மு. நித்தியா னந்தன், மாத்தளை கார்த்திகேசு , பி. எம். புன்னியாமீன், எம்.சிவஞானம், அந்தனி ஜீவா, நந்தலாலா ஜோதிக்குமார் என்று பலர் மலையகப் பதிப்புத் துறைக்குள் காலடி வைத்திருந்தாலும், கும்மிப் பாடல்கள் போன்ற சிறு சிறு வெளியீடுகளை ஒதுக்கி விட்டால் நாவல், குறுநாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம் போன்ற இலக்கியத்துறை சார்ந்த நூல்களாக, ஒரு நூறு நூல்களே வெளி
வந்திருக்கின்றன எனலாம்.
வெளியீட்டு வசதியும், விநியோக |வாய்ப்பும் நிரம்பப் பெற்றிருந்த வீரகேசரி நிறுவனம் வெளியீட்டுத்துறைக்குள் கால்
இர மா
கத்
எல் இம் து
எல
தி
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
டே
கெ
''ந
கல் ''ம பற்றி

த்ெத எழுபதுகளில் கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப்
சை' 1973, தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் வதில்லை' 1974, கே.ஆர்.டேவிட்டின் 'வரலாறு அவளை ாற்றுவிட்டது' 1976, நயீமா பஷீரின் 'வாழ்க்கைப் பணம்' 1974, கே.விஜயனின் 'விடிவுகால் நட்சத்திரம்' "7, புலோலியூர் சதாசிவத்தின் 'மூட்டத்தினுள்ளே' 1983 கிய மலையக நூல்களை வெளியிட்டுள்ளது.
வீரகேசரி போன்றதொரு சக்தி மிக்க நிறுவனத்தால் ஏன் ஈழத்துப் பதிப்புத் துறையில் நின்று பிடிக்க டியவில்லை என்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது.
\
தடை
சாண் ஏறுவதும் முழம் சறுக்குவதுமாக இருந்த லையக வெளியீட்டுத்துறைக்குள் துரை விஸ்வநாதன் வர்கள் தொண்ணூறுகளின் இறுதியில் கால்பதிக்கத் தாடங்கினார். | 1996இன் கடைசியில் 'துரைவி' பதிப்பகம் தவானது.
கண்டியிலிருந்து இலக்கியச் செய்தி மடல் வெளி ட்ட இரா. அ. இராமன் அவர்கள் 15.1.1997 பொங்கல் டலில் 'கொழும்பில் மலையகத்துக்கான துரைவி வளியீட்டகம்' என்னும் தலைப்பில் ஆசிரியர் உரை
ஓதியிருந்தார்.
ஆட்டுப்பட்டித் தெரு என்று அழைக்கப்படும் ரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை என்று பெயர் ற்றம் கொண்டுள்ள கொழும்பு 13 இல் 85ஆம் இலக் தில் அமைந்துள்ள 'விஜயா ஜெனரல் ஸ்டோர்ஸ்' எனும் வர்த்தக நிறுவனத்தின் சின்னதான மேல்மாடியில் லக்கியக்காரர்கள் சந்திப்பதுண்டு. கலந்துரையாடுவ
ன்டு. தேநீர் அருந்துவதுண்டு. துரை விஸ்வநாதன் அவர்களின் இலக்கிய ஆர்வம், பக்கிய நேசம் பற்றி எல்லாம் ஓரளவுக்கு அறிந்திருந்த எக்கு அவருடனான பழக்கமோ நெருக்கமோ இருந்த
லை. அவர் ஓர் எழுத்தாளர் இல்லாமலிருந்ததும் தற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.
1996 ஆகஸ்டில் ஒருநாள் துரைவி என்னைத் தொலை சியில் அழைத்தார். தன்னை அறிமுகம் செய்து காண்டார். ''தெரியும் சொல்லுங்கள்'' என்றேன். ாளை மாலை ஆபீஸ் முடிந்த கையுடன் எனது வடக்குக் கொஞ்சம் வந்து போக வேண்டும்'' என்றார். ாத்தளை கார்த்திகேசு அவர்கள்தான் உங்களைப் றிக் கூறினார். தொலைபேசி இலக்கத்தையும்
39

Page 42
கொடுத்தார். நாளை மாலை அவரும், டொமினிக் அவர்களும் இருப்பார்கள். கட்டாயம் வந்து விடுங் என்றார். --- என்றார்.
முதல் தடவையாகச் சின்னதான அந்த மேல்மா துரை விஸ்வநாதன் என்கின்ற அந்த அபூர்வ மனித சந்தித்தேன்.
துரைவி வெளியீட்டு முயற்சிகள் பற்றிக் கூறி மிகவும் மகிழ்வாக இருந்தது. ஆனால் கொஞ்சம் ச மாகவும் இருந்தது! நூல் வெளியிடப் போவது கிளம்பி, கதைகள் பல பேசிப் பிறகு காணாமல் ( விட்ட எத்தனையோ பேர்கள் பற்றி அறிந்தவன் !
''மலையகத்தில் எழுந்த முதல் சிறுகதையிலி இன்றைய எழுத்தாளர்களின் சிறுகதைகள் வரை தொகுதியாகப் போட்டால் எப்படி இருக்கும்... அது எனது ஆவல். உங்களால் எனக்கு உதவ முடியும் மல்லிகை ஜீவாவும், மாத்தளை கார்த்திகேக் உங்களால் முடியும் என்கின்றார்கள்" என்று கூறி
கே.கணேஷ், பொ.கிருஷ்ணமூர்த்தி, த.ரல் போன்ற முந்தியவர்களின் படைப்புக்கள் என்ன இருக்கின்றன. அறுபதுக்குப் பிந்தியவர்க படைப்புக்கள் பற்றிய பிரச்சினையே இருக்க மாத்தளை கார்த்தியிடம் நிறையச் சேகரிப்புக்கள் ? கின்றன. தேசாபிமானி ராமநாதன் அவர்கள் எல். நெருக்கமானவர். அவரிடம் இல்லாத படைப்பு. இல்லை. அவரும் எனக்கு உதவலாம். நடேசய்யரின் தான் சிரமம் தரும். மலையகத்தின் முதல் சிறு |முப்பதில் எழுதப்பட்டது. மு. நித்தியானந்தன் அவ முன்பொரு தடவை வீரகேசரியில் அதை வெளிய ருந்தார். அதைத் தேடிக்கொண்டால் சிரமம் கு ை விடும்...
நான் இப்படியான நினைவுகளில் மூழ்கிப் 6 விட்டேன்.
|''என்ன அமைதியாகி விட்டீர்கள்... சிரம் இருக்குமோ...'' என்றார் துரைவி . - ''இல்லை... இல்லை.... யார் யார் சிறு கதை எழுதியுள்ளார்கள் என்பதை நினைத்துப் பார்த் அவைகளுக்குள் அமிழ்ந்து போனேன். மற்ற ஒன்றுமில்லை. கட்டாயமாகத் தேடித் தருவேன்'' எ கூறி விடை பெற்றேன்.

ஜீவா கள்"
கன், நான் வீடு வந்தபோது மனைவி கூறினார், 'துரை விஸ்வநாதன்' என்பவர் பேசினார். இன்னும் வரவில்லை என்று கூறினேன்' என்று.--
டியில் கரைச்
னார். 5தேக காகக் போய் தான்.
ருந்து
ஒரு "தான் மா...? சுவும் எார்.
அன்று ஆரம்பித்த அந்தத் தொலை பேசித் தொடர்பு அதன் பின் ஒரு நாளைக்கு நாலைந்து தடவை என்று வளர்ந்தது.
''என்னிடம் பேசுவதை விடவும் கூடுதல் நேரம் உங்களிடம்தான் பேசு கின்றார்" என்று திருமதி. விஸ்வநாதனும், தொலை பேசி மணி ஒலித்ததும் ''உங்களுடைய காதலன்தான்'' என்று எனது மனைவியும் கூறும் அளவுக்கு அவர் என்னை இருக்கவிடாமல் தொடர்பு கொள்வார்.
அதை நான் ஒரு தொந்தரவாக என்றுமே எண்ணியதில்லை. மாறாக, அவ ருடைய அக்கறையால் ஊக்கப்படுத்தப் படுவதாகவே எண்ணிக் கொள்வேன்.
கதைகள் ஒவ்வொன்றாகக் கிடைக்கக் கிடைக்க அவரிடம் கூறுவேன். ''ரொம்ப சந்தோசங்க...'' என்று மகிழ்ந்து போவார்.
பேல் சிடம் ளின் காது. இருக் எக்கு க்கள் கதை கதை ர்கள் பிட்டி றந்து
சந்தோஷத்தால் ஜொலிக்கும் அந்த முகம் மின்னும் கன்னங்களுடன் கண் ணாடிக்குள் தெரிவது போல் டெலி போனுக்குள் தெரியும்.
பாய்
''எப்படியாவது ஐம்பது கதைகள் சேர்த்திடுங்க... புத்தகமும் பார்வையாக இ இருக்கணும் தானே" என்று கூறுவார்.
ஒருநாள் அமரர் பி.ராமநாதன் 2 அவர்கள் என்னைத் தேடி வந்திருந்தார். ! அவர் ஒரு இலக்கியத் தகவல் களஞ் 5 சியம். பழைய புதிய இலக்கியச் செய்தி கள் அவரிடம் நிறையவே கிடைக்கும்.
கோ.நடேசய்யர் 1931இல் ஹட்டன் சகோதரி பிரஸ் மூலம் வெளியிட்ட அக வெழுச்சி நூல் வரிசையின் முதல் நூலான
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
மாய்
நகள் தன்.
படி
ன்று

Page 43
- 10
'நீ மயங்குவதேன்' என்னும் கட்டுரைத்
துரை தொகுதியைக் கொண்டுவந்து தந்தார்.
வர்கள் பதினொரு கட்டுரைகள் அடங்கிய அந்த |
பக்கத் நூலின் கடைசி அத்தியாயம்தான் 'திரு.
இராமசாமி சேர்வையின் சரிதம்'.
நிலைம் மலையகத்தில் இருந்து வெளிவந்த
நூல் முதல் சிறுகதை இது என்பதை
கே.சே ஆய்வாளர் மு.நித்தியானந்தன் அவர்கள் லண்டனில் இருந்து எழுதியிருந்தார்.
எழுந்த இந்தக் கதை கிடைத்ததும் ஏற்பட்ட
வகைய மகிழ்விருக்கிறதே.... அது எழுத்தில்
பட்டு அடங்காது.
ஒடுக்க 50 சிறுகதைகள் என்ற எல்லையை
ஒரு ச நோக்கியே கருமமாற்றினேன். ஆனாலும்
இரத்த
வைக்கு 33 தான் அந்தக் கால எல்லைக்குள் அகப்
- தின. பட்டது.
16:
| = அனவரி 2006
துரைவியவர்கள் 1996 நவம்பரில்
உலகுக் சென்னை செல்வதாகவும், கதைகளைக்
துரை கொண்டு சென்று பதிப்பிப்பதாகவும்
ருக்கி கூறினார். அத்துடன் படைப்பாளர்கள்
இதுவ பற்றிய அறிமுகக் குறிப்புக்களையும்
விற்கு நூலுக்கான முன்னுரையையும் எழுது கின்ற பொறுப்பினையும் என்னிடமே
கின்றது ஒப்படைத்தார்.
ஏற்ப ! 'மலையகச் சிறுகதைகள்' என்று
சிறுக தொகுதியின் பெயர் ஒத்துக் கொள்ளப்
இளம் பட்டது.
கண்டி தொகுதிக்குள் இருக்கும் கதைஞர்கள் |
சாமி, பற்றிய அறிமுகக் குறிப்பு என்கின்ற
சுப்பிர பாரிய பணி 33 எழுத்தாளர்களே போதும்
நூலின் என்கின்ற நிலையை உருவாக்கியது.
1997 பெப்ரவரியில் துரைவியின்
நன்றா முதல் நூலாகிய மலையகச் சிறுகதைகள் வெளிவந்தது. அது
|நோக் ''பதிப்பகக்காரர்களின் பொறியில்
செல்ல சிக்கி எழுத்தாளர்கள் தத்தளிக்காமல்
வேண் சிறந்த படைப்புகளை வெளியிட்டளிக்க,
பூங்கா இலக்கியத் துறையை ஊக்குவிக்க 'துரைவி' வெளியீட்டகத்தை சத்தம் போடாமல் தொடங்கி இருக்கின்றார் |
ஆண்டு
அ ம
uru1 நபராடி மரம்
ய ஊக சத்தம் ஆண்டு
/':
41

விஸ்வநாதன் அவர்கள். பழையவர்கள், புதிய
என 33 எழுத்தாளர்களின் படைப்புக்கள் 328 தில்...” சோமகாந்தன் - தினகரன். மலையக இலக்கிய வரலாற்றில் உங்கள் பெயரை பெறச் செய்யும் தகுதியும் பெருமையும் இந்த முதல்
மூல மாகவும் ஊர்ஜிதம் பெறுகின்றது' காவிந்தராஜ் -வீரகேசரி .
மலையகச் சமூகத்தின் வரலாற்றை அச் சமூகத்தில் 5 படைப்புகளைக் கொண்டே கணிப்பிடக் கூடிய பில் மலையகச் சிறுகதைகள் தொகுதி வெளியிடப் ள்ளது. கடந்த 175 ஆண்டு காலமாக அடக்கி கப்பட்டு உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்பட்ட மூகத்தின் இவ்வரலாற்றுப் பதிவுகள் வரலாற்றை கமும் சதையுமாக எம் கண் முன்னே விரிய தம் யதார்த்தங்கள்...'' எஸ்.வன்னியகுலம். எம். ஏ. க்குரல்.
ஒரு சமுதாயத்தின் கதையை - அவலத்தை க்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்னும் நோக்கில் விஸ்வநாதன் அவர்கள் இந்த நூலை வெளியிட்டி ன்றார். மலையகத்திலிருந்து இவ்வளவு சிறப்பாக ரை ஒரு நூல் வெளிவரவில்லை என்று பேசுமள இந்த நூல் சிறப்பாக வெளியிடப்பட்டிருக் து' பி.முத்தையா - வானொலி.
மலையகச் சிறுகதைகள் என்னும் தலைப்பிற்கு மலையகச் சிறுகதைகளாக; மலையகத்தவர்களின் தைகளாக இவைகள் அமைந்துள்ளனன. இன்றைய வாசகர்களுக்குக் கிடைக்கும் என்று கனவு கூடக் ருக்க முடியாத கோ.நடேசய்யர், பொ.கிருஷ்ண இர.சிவலிங்கம், பூரணி, ரஃபேல், இராம மணியம் போன்றோரின் சிறுகதைகள் இந்த [ பெறுமதியை அதிகரிக்க வைத்துள்ளன.
லையகப் படைப்பாளிகள் பற்றிய அறிமுகம் மிக கவே தரப்பட்டுள்ளது.
லையகச் சிறுகதை இலக்கியத்தைப் புதிய எல்லை நி வளர்த்திடவும், புதிய திசை நோக்கி நகர்த்திச் வும் செய்யப்படும் முயற்சியாக இது கருதப்பட டும்" சாரல் நாடன் - இலங்கை வானொலி கலைப்
1930 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான 60 கொல மலையகச் சிறுகதை வளர்ச்சியினை -

Page 44
பங்களிப்பினை இந்தத் தொகுப்பினூடாகக் க
கூடியதாக இருக்கிறது" - துரைமனோகரன்.
''இந்தக் கதைக்கள் தொகுக்கப்பட்டுள்ள முன் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்துள்ளது. சங்க இல . களை எப்படிப் பொருள் நோக்கில் தொகுத்து கின்றார்களோ, அதேபோல் பொருள் நோக் வரலாற்று நோக்கிலே இக்கதைகள் தொகுக்கப்பா கின்றன...'' பேராசிரியர் தில்லைநாதன்.
இலக்கியவாதிகள், பத்திரிகைகள், வாெ தொலைக்காட்சி, கல்விமான்கள் என்று சகல மா லிருந்தும் கிடைத்த வரவேற்பும், பாராட்டும் து அவர்களை உற்சாகப்படுத்தின, ஊக்கமுறச் செ
அடுத்த வெளியீட்டுக்கான ஒரு நம்பிக்கை தைரியத்தையும் கொடுத்திருந்தன.
1997 அன்று கண்டி சிட்டி மிஷன் மண்ட மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இரா. அ. இ மலையகச் சிறுகதைகள் நூலின் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வைத்தார்.
பெப்ரவரி 97இல் முதல் நூல் வெளி பாராட்டுக்கள் பெறத் தொடங்கிய மார்ச் நடுப்ப துரைவி என்னிடம் கேட்டார்; "மலையகத்தில் ? சிறுகதைகள் எழுதுபவர்களாக இன்னும் எத்தனை இருப்பார்கள்"
துரைவியின் அடுத்த நூல் வெளியீட்டுக்கா அறிவிப்பு அசரீரி போல் அந்த வினாவுக்குள் ஒல்
" ''இன்னுமொரு ஐம்பது பேரைத் தேடலாம் போக மலையகத்தைப் பற்றிய நல்ல தரமான க எழுதியுள்ள மலையகத்தைச் சாராத எழுத்தாள படைப்புக்களும் நிறைய இருக்கின்றன...'' என்று
கூறினேன்.
மிகவும் உற்சாகப்பட்ட துரைவியவர்கள் |யதைப் போலவே தொடருங்கள். இரண்டாவது ெ |முந்தியதை விடவும் பெரியதாகவும், பிரமாதம் அமைய வேண்டும்” என்றார்.
துரைவியின் இரண்டாவது நூல் எவ்வளவு வி வருகின்றது என்பது உங்களைப் பொறுத்தது ஏன் கூறினார். * இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண் ஏற்கனவே தொகுத்துள்ள 33 பேருடன் மேல்

காணக் பேரைச் சேர்த்து 75 மலையகப் படைப்
பாளர்களை இரண்டு தொகுதிகளிலும்
உள்ளடக்கினோம். மற்றப் பிராந்திய றைகள்
எழுத்தாளர்களின் 13 சிறுகதைகளையும் க்கியங்
தேடியாகி விட்டது. ந்திருக் கிலே ,
மொத்தமாக 55 சிறுகதைகள், ட்டிருக்
படைப்பாளிகள் பற்றிய அறிமுகக் குறிப்புகள், நூலுக்கான முன்னுரை ஆகிய
வற்றை முடித்து வைத்துக்கொண்டு னாலி,
துரைவியை மகிழ்விப்பதற்காக எல்லாம் படத்தி
தயார். எப்போது வரலாம் என்று துரைவி
கேட்டேன். =ய்தன.
''நீங்கள் வரவேண்டாம். நான் வரு யையும்
கின்றேன். அவ்வளவையும் தூக்கிக்
கொண்டு பஸ்ஸில் சிரமப்படுவீர்கள்'' பத்தில்
என்றார். அடுத்த நாளே என்னைத் தேடி "ராமன்
வீட்டுக்கு வந்தார். வினை
முதல் நூலுக்கான பாராட்டுரைகள்
பற்றி மெலிதான மகிழ்வும் கூடுதலான வந்து
வருத்தமும் காட்டினார். புகழுரைகள் குதியில்
எனக்குப் பிடிக்காது என்பதல்ல. புக இருந்து
ழுரைகள் மட்டுமே எனக்குப் பிடிக்காது ன பேர்
என்றார்.
ன ஓர் நித்தது.
2. அது
தைகள் ர்களின் பதில்
- மாப்-ட ெ:
''முந்தி தொகுதி மாகவும் 2 ) ரைவில் என்றும்
கதைகளை வாங்கிக் கொண்டதுடன், உங்களுடைய மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி ஒன்று நூலாக்கக் கொடுத்தாற் போல் இருக்கிறதாமே... மலரன்பன் சொன்னார்...'' என்ற ஒரு கேள்வியையும் கேட்டார்.
மாத்தளையில் இருந்து மலரன்பனின் கோடிச்சேலை சிறுகதை நூலை வெளி யிட்ட மாத்தளை சிவஞானம் அவர்கள் தானாகவே முன்வந்து என்னுடைய குறு நாவல் தொகுதியை தன்னுடைய 'சுஜாதா' பிரசுரத்தின் இரண்டாவது வெளியீடாகக் கொண்டுவர விருப்பம் தெரிவித்திருந் தார். ஆனாலும் அது கைகூடவில்லை. மாத்தளை கார்த்திகேசு அவர்கள் தன்னுடைய குறிஞ்சிப் பதிப்பகம் மூலம் அதை வெளியிடுவதாகக் கூறி மலரன்பன் மூலமாக அதை திரு.சிவஞானத்திடம்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
டேன். றும் 42
42

Page 45
25
இருந்து பெற்றுக் கொண்டார். அங்கும் தான் அதற்கு விமோசனம் கிடைக்கவில்லை.
உரிமை
படைம் அதைப் பற்றிதான் 'துரைவி ! கேட்கின்றார்.
என்னுடைய இக்கட்டான நிலைமை
ஒருநா யைப் புரிந்து கொண்டு ''நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். சரி
அன்ன என்று கூறினால் போதும். மற்றவைகளை
சென். நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்''
அது என்றார்.
தாமன
எடுத்து எனக்கும் ஆனந்தம் தாங்க
கொன முடியவில்லை. ''உங்கள் விருப்பம் என்றேன்.
வேண் 1997 ஜூலையில் துரைவியின் இரண் டாவது நூல் 'உழைக்கப் பிறந்தவர்கள்' வெளிவந்தது.
என்னி
ஆனா இது ஒரு பாரிய முயற்சி. 496 பக்கங் களில் வழமையான CROWN அளவில்
இருக் அல்லாமல் DEMY அளவில் ஈழத்தில் இருந்து இப்படி ஒரு நூலா! என்று அதே கண்டோர் வியக்கும் வண்ணம் ....
கன்று இந்த இரண்டாவது நூலில்
குறுந.
மூன்ற சி.வி. வேலுப்பிள்ளை அவர்களை
(பக்கம் முதல்வராகக் கொண்டிருந்தோம்.
அல்ல இந்த நூல் இரண்டு பகுதிகளாக வந்திருக்கிறது. மலையகச் சிறுகதைகள் எழுதிய மலையக எழுத்தாளர்களின்
ஏற்பா படைப்புக்கள் முதல் பகுதியிலும் பிற
பற்றி பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய
சிறு 1 மலையகச் சிறுகதைகள் இரண்டாம்
மாகக் பகுதியிலும் இடம்பெறுகின்றன.
முதல் பகுதியின் முதல்வராக
சின்ன சி.வி.யைக் கொண்டிருந்ததைப் போலவே இரண்டாவது பகுதியின் முதல்வராகப் புதுமைப்பித்தனைக் கொண்டிருந்தோம்.
துரை அவருடைய துன்பக் கேணியைப்
தொட பிரசுரித்ததன் மூலம் பலருக்கு அந்தப்
மிகவு படைப்பை வாசிக்கும் சந்தர்ப்பம் இலகுவாகக் கிடைத்தது. அதேபோலத்
ஏற்ப
களின்
11 H000
= [[11
முபாடி
4) வது
4:

அ.செ.முருகானந்தனின் 'காளிமுத்துவின் பிரஜா ம', வ.அ.இராசரத்தினத்தின் 'அன்னை' ஆகிய ப்புகளும்.
இந்த நூல் வந்த பிறகு திருமலையிலிருந்து வ.அ. ரள் என்னைத் தேடி வத்தளைக்கு வந்தார்.
னெ
959இல் தாமரையில் வெளிவந்த தன்னுடைய னை கதையை தான் தேடாத இடமில்லை. னைக்குப் போய் தாமரை அலுவலகத்தில் தேடியும் கிடைக்கவில்லை. நீங்கள் எப்படி? என்றார். மரயை அவரிடம் கொடுத்தேன். போட்டே பிரதி துக்கொண்டு பிறகு தருவதாகக் கூறி வைத்துக்
ன்டார். அவர் முகத்தில் தெறித்த ஒளியைப் பார்க்க
டுமே ...
ஓரே வாரத்தில் அவர் எடுத்துச் சென்ற தாமரை டம் வந்து சேர்ந்தது. இன்று வ.அ. இல்லை. சலும் அவர் பற்றிய நினைவுகள் அழியாமல்
கின்றன.
பெரியதாக 'உழைக்கப் பிறந்தவர்கள்' வெளிவந்த 1997 ஜூலையில் தாய்ப்பசுவுடன் கூட ஓடிவரும் க்குட்டி போல் சின்னதாக என்னுடைய 'பாலாயி' Tவல் தொகுதியும் வந்து சேர்ந்தது. துரைவியின் மாவது நூல். வழமையான CROWN/ அளவு.160 ங்கள். துரைவியின் முதல் இரு நூல்களைப் போல் பாமல் தனி ஒரு படைப்பாளியின் மூன்று குறுநாவல் - தொகுதி.
இந்த 3 நூல்களுக்குமான அறிமுகக் கூட்டம் டான போது துரைவி கூறினார்; ''இந்த நூல்களைப் மூன்று பேரிடம் கட்டுரைகள் வாங்கி அதை ஒரு பிரசுரமாக்கி கூட்டத்துக்கு வருபவர்களுக்கு இலவச = கொடுப்போம்” என்று. தரைவியின் வேண்டுகோளுக்கிணங்க கட்டுரைகள் எச் சின்னதாக நான்கு வந்து சேர்ந்து விட்டன.
என்ன பெயர் போடுவோம் என்று கேட்டார். வியுடன் நான் தொடர்பு கொண்டு பழகத் டங்கிய சிறிது காலத்துக்குள் எனது நெஞ்சுக்க
ம் நெருங்கியவராகிவிட்டார் அவர். அவருக்கும் என் மேல் ஒரு நம்பிக்கையும், மதிப்பும் ட்டு விட்டது. அதுதான் என்ன பெயர் போடலாம்

Page 46
என்று என்னிடம் கேட்கின்றார். 'துரைவியின் நூல்கள் நான்கு பார்வைகள்' என்று போடு என்றேன். அவருக்கும் அது நன்றாகப் பிர கொண்டது.
திருவாளர்கள் பி.பி.தேவராஜ், சி.வன்னிய பி.முத்தையா, கே.விஜயன் ஆகியோர் பார்வைகள சிறிய கைந்நூல். 16 பக்கங்களில் அழகிய அட்டை இலவச வெளியீடாக வழங்கப்பட்டது.
நவம்பர் 97இல் சாரல் நாடனின் 13 கட்டுரை தொகுப்பு நூல் 'மலையகம் வளர்த்த தமிழ்' எ பெயருடன் வெளிவந்தது.
மலையகத் தமிழ் இலக்கியம் பற்றிய ே முயற்சியிலும், ஆய்வுத்துறையிலும் தன்னை முழு ஈடுபடுத்திக் கொண்டுள்ள சாரல் நாடனின் 'மலை வளர்த்த தமிழ் தொகுதியும் துரைவியின் பதிப்புத் முயற்சிகளுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு நூல் அமைந்திருந்தது.
1997இல் இந்த நான்கு நூல்களையும் வெளி மலையக இலக்கியத்தின் உயிர்ப்புக்கு ஒரு சக்தி திகழ்ந்தார் துரைவி.
அந்தனி ஜீவா தனது கொழுந்து இதழின் (ந டிசம்பர் 1997) அட்டையில் திரு. துரை விஸ்வநா தெளிவத்தை ஜோசப் இருவர் படத்தையும் பிர. மலையக இலக்கியத்துக்கு மகுடம் சூட்டிய இருவர் குறிப்பு எழுதி இருந்தார்.
சக்தி பாலையா என்றதும் மனதில் முதன் எழுவது சி.வி.யின் |IN CEYLON'S TEA GAF என்னும் என்னும் ஆங்கிலக் கதை நூலை 'தேய தோட்டத்திலே' என்று தமிழில் மொழிபெயர் என்பதே.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழி தேர்ச்சி பெற்ற சக்தி பாலையா ஒரு கவிஞர் மட்டு ஓவியரும் கூட. 50களை ஒட்டிய காலப்பகு வெளிவந்த ஒரு சில நூல்கள் இவருடைய அட்டை ஓவியங்களுடன் வெளிவந்துள்ளன. ப ம்
தொண்ணூறுகளில் எழுபது வயதைக் க விட்டவரான இந்த மூத்த கவிஞரை கெளர வேண்டும் என்னும் ஆர்வத்தில் வெளியிடப்பட்ட சக்தி பாலையா கவிதைகள் 1998 பெப்ரவு வெளிவந்த நூல் இது. இ

முன்று
கண்டி நல்லாயன் பாடசாலையில் திங்கள்
கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சேவை ஒத்துக்
யாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியையும்,
மட்டக்களப்பில் பிறந்தாலும் மலைய குலம்,
கத்தையே தாயகமாகக் கொண்டவருமான உங்கிய
திருமதி. ரூபாராணி ஜோசப் ஒரு பன் டயுடன்
முகப்பட்ட இலக்கியச் செயற்பாட்டாளர். அவருடைய சின்னஞ்சிறு கதைகள்
அடங்கிய 'ஒரு வித்தியாசமான விளம் களின்
பரம்' என்னும் நூல் 1998 ஜூனில் வெளி ன்னும்
வந்தது.
தடுதல் மயாக லயகம் ந்துறை ஆகவே
மலையகக் கலை இலக்கியத்துறையில் அந்தனி ஜீவாவின் பங்கும் பணியும் மிகச் சிறப்பானது. இலக்கியத்துறை, நாடகத் துறை, இதழியற்றுறை, பதிப்புத்துறை என்று அவர் உள் நுழைந்து வெளிவராத துறைகளே இல்லை எனலாம்.
தி 141 12 13 14 1114 8111 .
னை
இ மலையக மக்களின் முன்னேற்றத்துக் அயிட்டு
காக உழைத்த பன்னிருவர் பற்றி அந்தனி யாகத்
ஜீவா எழுதிய வாழ்க்கைக் குறிப்புகளே
'மலையக மாணிக்கங்கள்' என்னும் பம்பர்,
தலைப்புடன் துரைவியின் ஏழாவது நூலாக தன் -
1998 செப்டம்பரில் வெளிவந்தது. சுரித்து
இந்த மக்களுக்காக உழைத்த உன்னத என்று
மான பெரியார்களைப் பற்றிய தகவல்
களை நம்மவர்கள் அறிந்து கொள்ள முதல்
|வேண்டும் என்ற நினைவே இதனை 'DEN
நூலாக்க வேண்டும் என்னும் ஆவலைத் லைத்
தூண்டியது என்றெழுதுகின்றார் துரை 2 த்தவர்
விஸ்வநாதன் அவர்கள்.
- - - - நடைச்சித்திரம் என்பது உரைநடை களில்
இலக்கியத்தில் ஒரு தனித்துறை. தமிழில் மல்ல,
இத்துறையின் முதல்வராகக் கொள்ளப் தியில்
படுபவர் வ.ரா. நடைச்சித்திரங்களில் சிறுகதையின் சாயல் கூடுதலாக இருக்கும்.
ஆனால் நடைச்சித்திரத்தின் பாத்திரத் டந்து
துக்கும் சிறுகதையின் பாத்திரப் படைப் விக்க
பிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. - நூல்
மலையகத்து மனிதர்களைத் தன் ரியில்
னுடைய ஆங்கில நடைச்சித்திரங்கள்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
டப்பட
4

Page 47
தாளர்க
கதைக
\மு
மூலம் வெளிக்கொண்டு வந்தவர் சி.வி. வேலுப்பிள்ளை. (BORN TO
|போட் LABOUR 1960)
24.4.13
அடிக்க தோட்டத்துக் கதாநாயகர்கள் என்று
ஏற்படு தலைப்பிட்டு 39 பாத்திரங்களை நடைச் சித்திரங்களாக உயிரூட்டியுள்ளார் மலை
ஈ யகத்தின் பிரபல எழுத்தாளரான
போட் கே.கோவிந்தராஜ். சிறுகதை, குறுநாவல்,
வழங்க மேடை நாடகம் என்று பல்துறை சார்ந்த எழுத்தாளரான இவருடைய நடைச்
படவி. சித்திர நூலை துரைவி தன்னுடைய எட்டாவது நூலாக 1998 நவம்பரில் வெளி
சிறுக யிட்டார். மலையக இலக்கியத்துறையில்
முக்கிய இந்த நூல் ஒரு புதுவரவு.
மு 39 நடைச்சித்திரங்களையும் ஓவிய மாகத் தீட்டியுள்ளார் 'சந்ரா' என்னும்
கதைக ஓவியர் எஸ்.ராமச் சந்திரன். ஒவ்வொரு
கதைக நடைச்சித்திரத்துக்கும் ஓர் ஓவியத்துடன் 210 பக்கங்களில் மிக அருமையாக வெளி வந்திருக்கும் நூல் தோட்டத்துக் கதா பிறகு நாயகர்கள்.
ப மலையகம் என்று மட்டுமல்லாமல் வந்திரு பொதுவான ஈழத்து இலக்கியத்துக்கும்
செய்வ எழுத்தாளர்களுக்கும் ஊக்கமும் உற்
திக்குவ சாகமும் அளிக்கும் விதத்தில் ஏதாவ
ஜோசப் தொரு இலக்கிய முயற்சி செய்ய
உற்சாக வேண்டும் என்கின்ற எண்ணம் அவருக் குள் கனன்று கொண்டே இருந்தது.
பரிசுக் அமரர்களான தனது பெற்றோர் |
பத்திரி நினைவாக அகில இலங்கை ரீதியில் ஒரு
பகுதிய சிறுகதைப் போட்டியை நடத்துவதாக
27-12முடிவாயிற்று.
பட்டது இந்தப் போட்டி தினகரன் பத்திரிகை யூடாக நடத்தப்படத் தீர்மானிக்கப்பட்ட
ஆசைம் தன் பின் அப்போதைய தினகரன் பிரதம
கூறமா ஆசிரியரான அமரர் ராஜஸ்ரீகாந்தனுடன் பேசினோம்.
27இல் ஒரு முற்போக்கு எழுத்தாளரும்
பரிசுக் இலக்கிய நெஞ்சாளருமான அமரர் ராஜஸ்ரீகாந்தன் தினகரனின் முழுமனதான
வேண் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்.
5 555 - 4
து.
000H பாச பலம் = [[யா பபா
நல்
=11
போது
45

ரைவி - தினகரன் அகில இலங்கை சிறுகதைப் டி பற்றிய அறிவித்தல் தினகரனில் பெரிதாக 98 அன்று வந்தது. அதன் பின் தொடர்ந்தும் கடியும் இந்த அறிவித்தல் வந்து ஒரு பரபரப்பை
த்தியது.
ழத்தில் இது வரை எந்த ஓர் இலக்கியப் டிக்கும் இவ்வளவு பெரிய தொகை பரிசாக கப்படவில்லை! இத்தனை கூடுதலான எழுத் களுக்கு ஒரே போட்டியில் பரிசுகள் வழங்கப்
ப்லை!
ரு லட்சத்து ஓராயிரம் ரூபாய் பரிசு ஒரு தைப் போட்டிக்கு என்பது ஒரு வரலாற்று பத்துவம் பெறும் செய்தி.
தல் பரிசு 15,000/-, இரண்டாவது பரிசு இரண்டு ளுக்கு தலா 10,000/-, மூன்றாவது பரிசு மூன்று ளுக்கு தலா 7,000/-, ஆறுதல் பரிசு ஒன்பது ளுக்கு தலா 5,000/-.
டிவுத் திகதி 30/6/98 என்று அறிவிக்கப்பட்டுப் ஒரு மாதம் நீடிக்கப்பட்டது.
சிசீலனைக்கான கதைகளாக 180 கதைகள் நந்தன. அதிலிருந்து 15கதைகளைத் தெரிவு தென்பது சிரமமான காரியமாகவே இருந்தது. பல்லை கமால், செ.யோகநாதன், தெளிவத்தை
ஆகியோருடன் துரைவியும் இறுதித் தேர்வில் கத்துடன் பங்கு கொண்டார். தக்க ரைவி - தினகரன் சிறுகதைப் போட்டி முடிந்தது. கதைகள் பதினைந்தும் தெரிவாகி விபரம் கைகளிலும் வந்து விட்டது. நவம்பர் நடுப் பில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதே 18இல் பரிசளிப்பு விழா என்றும் தீர்மானிக்கப் . அதே -
வ்வளவும் செய்த துரைவிக்கு இன்னொரு ம் வந்தது. அதை நான் வெறுமனே ஆசை என்று ட்டேன். ஓர் இலக்கியப் பேராசை என்பேன்.
பம்பரில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு டிசம்பர் பரிசளிப்பு விழா என்று தீர்மானம் ஆன பிறகு கதைகளை நூலுருவாக்கி பரிசளிப்பு விழாவின் பரிசு பெற்ற எழுத்தாளர்களிடம் கையளிக்க டும் என்பது அவருடைய ஆசை.

Page 48
இருப்பதோ ஒரே மாதம் பரிசுக் கல் பதினைந்து, எழுத்தாளர் அறிமுகம், பதில் முன்னுரை என்று 300 பக்கங்களுக்கு மேல் நவம்பர் - டிசம்பர் மாதங்கள் என்றால் கலன் டயறி என்று அச்சுக்கூடக்காரர்கள் ஆ. பறப்பார்கள்.
பதிப்புத்துறையில் பல வருட அனுபவசால் முத்திரை பதித்துள்ள பதிப்பாளார்களால் கூடச் . முடியாத காரியம் இது.
அதனால்தான் துரைவியின் பேராசை இது கூறினேன்.
ஆனாலும் முடியும் என்று காட்டினார் துரை ஆர்ட்ஸ் அதிபர் திரு. விமலேந்திரன் துரை ஒத்துழைத்தார்.
'பரிசு பெற்ற சிறுகதைகள் 1998' என்னும் 6 துரைவியின் ஒன்பதாவது நூலாக 1998 டிசம்பரில் வந்தது.
பரிசளிப்பு விழாவுக்கான சகலதும் தயா கொண்டிருக்கின்றன. விழா மண்டபம், அறிவு |பேனர் என்று. ஆனாலும் ஏதோ ஒன்று ! கொண்டே இருக்கிறது. ஒரு சின்னக் குழந் ை போல் அது அடம் பிடிக்கிறது. 'அடுத்து முயன் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா' எ வாக்கியம் எத்தனை சத்தியமானது.
விழாவிற்கு இன்னும் ஐந்தாறு நாட்களே கின்றன. 21/12/98 அன்று இரவு நெஞ்சு வலி என்று கூறிய இந்த அபூர்வ மனிதரிடம் ப கள்வனைப் போல் வந்தது. இரவில் வந்த க எங்கள் இலக்கியச் செல்வத்தை களவாடிக் கெ போய்விட்டான்.
அவருடன் இணைந்து செயற்பட்ட சகலருக்கும் அதிர்ச்சியிலிருந்து மீள அதிக நாட்கள் எடுத்தது
அவரின் திடீர் மறைவால் தடைபட்டுப் பரிசளிப்பு விழா மிகவும் அமைதியாக 16-1-99 தினகரன் (LAKE HOUSE) கேட்போர் கூ நடந்தேறியது.
அப்பாவின் அகால மறைவினால் அடுத்து செய்வது, எதை விடுவது, எப்படித் தொடங் எங்கிருந்து தொடங்குவது என்னும் ஏக்கங்களு யிலும் துரை விஸ்வநாதன் அவர்களின் ஏக புதல்

தைகள் ராஜ்பிரசாத் துணிவுடன் அந்தப் ப்புரை,
பரிசளிப்பு விழாவினை நடத்தினார். வரும்.
துரைவி அவர்கள் ஆறாவது நூலை நடர் -
வெளியிட்ட காலத்திலேயே என்னுடைய லாய்ப்
மலையகச் சிறுகதை வரலாறு என்னும்
தொடர் கட்டுரை தினகரனில் வந்து கெளாக
கொண்டிருந்தது. சாதிக்க
ஒரு நல்ல வரவேற்புடனும் வாதப் பிரதி வாதங்களுடனும், ஒரு நாவலைப்
போல் விரிந்த வாசகர் கூட்டத்துடனும் என்று
வளர்ந்த கட்டுரைத் தொடர் இது.
இந்தக் கட்டுரைத் தொடர் வந்து பி. யுனி
கொண்டிருந்த போது மிகவும் மகிழ் பியுடன்
வுடனும், ரசனைக் குறிப்புகளுடனும் ஒவ்
வொரு வார முடிவிலும் கூடுதலான தொகுதி
நேரம் துரைவி என்னுடன் அளவளாவு வெளி
வார். வார். ---
" (''எப்பங்க முடியும்...'' என்று ஒரு சராகிக்
நாள் கேட்டார். "'இன்னும் நிறைய வித்தல்,
|இருக்கிறதே...'' என்றேன். ''பரவாயில்லை. இடறிக்
எத்தனை பெரிதாக இருந்தாலும் முடிந்த தயைப்
கையுடன் நான் நூலாக்கித் தருவேன்" றாலும்
என்றார். என்னும்
/''மலையக இலக்கியத்தைப் பொறுத்த
வரை நீங்கள் ஒரு சடையப்ப வள்ளல் இருக்
தான்'' என்றேன். மகிழ்வு தாங்க முடிய க்கிறது
வில்லை. மரணம்
''அதெல்லாம் பெரிய பேச்சுங்க. = கள்வன்
இந்த நூலைப் போடுவதன் மூலம் காண்டு
துரைவிக்கு இன்னும் நிறையப் புகழ்
கிடைக்கும்... அந்த ஆசை தான்'' என்றார். ம் அந்த
அவருடைய அடக்கமும் பணிவும்
எனக்கு என்றுமே பிடித்தமானவை. நிறை போன
குடங்கள் அப்படித்தான்! அன்று
- கட்டுரை அதோ இதோ என்று டத்தில்
முடியப்போகும் வேளையில் காலன்
அவரை எங்களிடம் இருந்து பிரித்துக் எதைச்
கொண்டு போய்விட்டான்.
குவது,
எனக்கு அதை நம்பமுடியவில்லை. க்கிடை
தாங்கிக் கொள்ள முடியவில்லை. 20ஆம் வரான
திகதி கூட தொலைபேசியில் பரிசளிப்பு
: :!: :!: :
1.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
46

Page 49
விழா பற்றிப் பேசினோம். அடுத்தநாள் எல்லாம் |முடிந்து விட்டது. மிகவும் உடைந்து போயி
ருந்தேன்.
ஒரு துணிச்சலுடன் பரிசளிப்பு விழாவினை நடத்திய இளைஞரான ராஜ்பிரசாத் அவர்கள் என்னிடம் கூறினார், ''மலையகச் சிறுகதை வரலாறு கட்டுரைகளைத் தயார் செய்யுங்கள். நூலாக்கித் தருகின்றேன். அப்பாவின் ஆசை
அது'' என்று.
|2000 பெப்ரவரியில் துரைவியின் பத்தாவது நூலாக மலையகச் சிறுகதை வரலாறு வெளி வந்தது. உழைக்கப் பிறந்தவர்கள் அளவில் 330 பக்கம் கொண்ட பெரிய நூல் .
(இந்த பத்தாவது நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருதும், யாழ்ப்பாணத்தில் இருந்து வழங்கப்படும் உயர் விருதான சம்பந்தன் விருதும், ஹற்றன் புதிய பண்பாட்டு அமைப்பு வழங்கிய என்.எஸ். எம். ராமையா நினைவுப் பரிசும் கிடைத்தன.
துரைவியைப் பற்றி, அவரது மனைவி, மகன், மருமகள், மருமகன்கள், கடைச் சிப்பந்திகள், எழுத்தாளர்கள் ஆகியோரின் கட்டுரைகளுடன், துரைவியின் நினைவுப் பேருரையாற்றிய பேரா சிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களது '20ஆம் நூற்றாண்டில் மலையகத் தமிழர்' என்னும் பேருரையும், 'துரைவி நினை வலைகள்' என்னும் 11ஆவது நூலாக 2001இல் வெளிவந்தது.
திரு. துரைவி ராஜ் பிரசாத்தின் மேற்பார்வை அனுசரணையுடன் 2001 டிசம்பரில் அல் அஸுமத்தின் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளை மரமும்', 2004 இல் மு.சிவலிங்கம் மொழி | பெயர்த்த சி.வி. வேலுப்
| மNooகப்பருகும் பிள்ளையின் 'BORN TO| LABOUR' தேயிலை தேசம்
மல்லிகை : என்னும் பெயருடனும்)
களையும் அவர் வெளியிடப்பட்டன.
அவரே கையெழு இந்த இரண்டு நூல்
மற்றும் பள்6 களுமே அந்த அந்த
நூல்களையும், | ஆண்டுக்கான சாகித்திய விருதினைப் பெற்றுக் பந்தலில் பெற
பந்தலில் பெற்று
நீங்
9001 பாப் 10ம் = [[யா படிப்பு

கொண்டன என்பது குறிப்பிடப்பிட வேண்டிய முக்கிய செய்தியே.
துரைவியின் பிறந்த நாளான பெப்ரவரி 28ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் துரைவி வெளியீட்டின் மூலம் ஒரு புதிய நூல் வெளி யீடும், அதன் வெளியீட்டு விழாவும் துரைவி நினைவுப் பேருரை ஒன்றும் நடத்தப்படுகின்றது.
2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நாடறிந்த கவிஞரான மேமன்கவியின் 'உனக்கு எதிரான வன்முறை' என்னும் புதுமை நூல் வெளி வந்திருக்கிறது.
''கலை இலக்கிய வெளிப்பாட்டில் புதுமை யும் பரிசோதனை முயற்சிகளும் நடைபெற வேண்டும் என்னும் அய்யாவின் கருத்திற்கமைய புதுமையான முறையில் வடிவமைக்கப்பட் டிருக்கும் மேமன்கவி அவர்களின் இக்கவிதைத் தொகுதி துரைவி பதிப்பக வெளியீடாக வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது'' என்று குறிக்கின்றார் ராஜ்பிரசாத் அவர்கள் தனது பதிப்புரையில்.
''என்னைப் பொறுத்தவரையில் ஆசானாக, குருவாக, பெரியவராக, நல்ல வழிகாட்டியாக நான் தேர்ந்து வைத்திருப்பது 'துரைவி' என்கின்ற எனது தந்தையைத் தான். அவர் என்னுள் என்றும் இருப்பார். அவர் வழியே என் வழி" என்று கூறுகின்ற திரு. ராஜ்பிரசாத் அவர்களால் துரைவி வெளியீட்டின் இலக்கியப் பணிகள் [மேலும் சக்தி பெறும், மேலும் தொடரும் என்று நிச்சயமாக நம்பலாம். ஆம்
கள் தரமான இலக்கியச் சுவைஞரா? ஒருதடவை மல்லிகைப் பந்தலுக்கு
வந்து போங்கள்.
ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல ஆக்கங் டமிருந்தே நேரில் பெற்றுக் கொள்ளலாம். மத்திட்டுத் தருவார்.
----
சிக்கூட, பொது நூலகங்களுக்கும் தேவையான மல்லிகை ஆண்டு மலர்களையும் மல்லிகைப்
5 கொள்ளலாம்.
-== க க க :-)

Page 50
துரைவீ ெ
( *
1 மலையகச் சிறுகதைகள்
33 மலையக எழுத்தாளர்களின் கதைகள். 2. உழைக்கப் பிறந்தவர்கள்
55 எழுத்தாளர்களின் கதைகள் 3. பாலாயி
தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல் மலையகம் வளர்த்த தமிழ்
சாரல் நாடனின் கட்டுரைகள் 5. சக்தி பாலையாவின் கவிதைகள்
சக்தி பாலையா - ஒரு வித்தியாசமான விளம்பரம் சின்னஞ் சிறுகதைகள் - ரூபராணி ஜோசப் மலையக மாணிக்கங்கள்
மலையக முன்னோடிகள் பன்னிருவரைப் பற் 8. தோட்டத்து கதாநாயகர்கள்
இது நடைச்சித்திரம் - கே.கோவிந்தராஜ் 9. பரிசு பெற்ற சிறுகதைகள் - 1998
துரைவி - தினகரன் சிறுகதைப் போட்டி 10. மலையகச் சிறுகதை வரலாறு
தெளிவத்தை ஜோசப் (ஸ்ரீ லங்கா சாஹத்திய 11. துரைவி நினைவலைகள்
அமரர். துரை விஸ்வநாதன் பற்றிய கட்டுரை 12. வெள்ளை மரம்
சிறுகதைகள் - அல் அஸுமத் (ஸ்ரீ லங்கா சா 13. தேயிலை தேசம்
குறிப்பு : சி.வி.வேலுப்பிள்ளையின் ஆங்கிலச் 14. உனக்கு எதிரான வன்முறை
கவிதைத் தொகுப்பு - மேமன்கவி
85 இரத்தினஜோதி சரவணமு
தொலைபேசி - (+94

வளியீடுகள்
நள்
றிய நூல் - அந்தனி ஜீவா
பட் -
பமண்டலப் பரிசு பெற்ற நூல்)
கள்
ஹத்திய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி)
- சிறுகதைகளின் மொழிப்பெயர்ப்பு - மு.சிவலிங்கம்.
த்து மாவத்தை கொழும்பு - 13. 11) 2327011, 2331596
48

Page 51
7\ - 24
lெ - 24
* ஆண்டு லெர் 10 தளவர் 2006
ਨਾ ਤੇ ਲੋਕ ਮਾਰੂ ਬ ਦੇ 1 ਅੰਕ ਸੁਰ ਵਿੱਚ ਵਾਰ ਵਾਰ ॥
1:ਰ ਇ ਆ ਵਲ ਦੇ ਚ ਵਿਵਾਦ as wਆਂ ਦੇ ਪੰਚ ਤੋਂ 5 ਅੱ
பல் மூடிக் கொரகறேன்
அ த உலகமே இருட்டு!
'டாப் 2 பார்வைகர் பிரசாத பார்ப்பதில்லை: கேட் அருகே
ਆ ਲੈ ਦੇ ਹ ਨੂੰ ਈ உதடுகள்
14 2 5ே125 போவதில்லை; செவிகருக்கு மட்டுமே உணர்திறன் இருந்தும் என்ன பயன்? தாகம்
அதிக கட்சி மது அவர்களும் அவர்கருகே அவர்கருகே அவைகருக அப்படியேதான் இருக்கின்றன நாறுக...
-1
உலகை சுழறுவதாய் சொன்னவன் இ பொய் சொன்னாளோ.. என்னமோ ...
காக்கைவிழிகம் பொய்க்காக அடித்த மேக்கப் செறிவு தாங்காமல் எப்போதோ செத்துப்போன சுவாசத்தர் கறுத ஊர்வலம் இன்று.
4

ஒவ0வாரு ஆக்ட் வருடததையும் அது ஏதோவோர் வைரஸ் அகதி அகலம் வேக வேகமாய் ஆடிக் கதை ஏப்பம் விட்டுக் கொள்கிறது.
காக
வருடங்களைப் போலவே நன்மையுடு எப்போறாவது ஏப்பம் விட்டுப்போருக அப்போதும் - - அ. நாடு இப்படியே தரம் சோமபிக் கிடப்போமோ தெரியவில்லை
அ ப கா 2hu na . . ਨਾਇਟ கடமை 15 - அ
LT - ன் உருப்பது உடுப்பதும் உரிமை - அதனால் (எப்போதும்) உறங்குவதுமா? 6சாரேற் கரை _ அந்த
੩੬ ਵਿੱਚ ਵੀ கவலை ைைள - அவர் புத்தாண்டு நம்மை - புதிதாக கே;கக் கோருக =ததாக்கம் அதற்க
கம் விழிகளைத் திறந்து கொள்!
உலகம் த க இ அ த
- - -
ளைத் திறந்துகொள்
- ஏ.எஸ்.ஷர்மிலா
I. 144
டே ''
- ਏ - ਦਿਲ ਤੇ
- - - - - - - - -
PUBLIC LIBRARY
JAFFNA
இk

Page 52
தாங்க முடியாத மனத்துயரினால் நிறைந்த அமைதிக்குள் அளவிட முடியாத துயரங்கள் (முழுமையாக விழுங்கி வெடித்துப்போன பாரிய நிலவுமே... அது போலத் தான்! பெரும் அதிர்வே மெதுவாகக் கீழே இறங்குன்றன. -
அடி- 2
4-வது
களினா நினைவு மேலும் |செய்கின செய்ந் ! என்னை
- ஆன்ம லர்
வரி 2006
அவகாக விட்டன. கடமையை உதாசீனம் செய்ததற்காகத் ஒப்புக்கொள்கிறேன். கடந்து போன நாட்களில் | எழுதியிருக்க வேண்டும். அவனது முகவரி குறி தொலைத்தேனோ? என்று சரியாக ஞாபகமில்லை எனக்குள் சந்தம் மீட்டும் அந்த நினைவுகளை . நன்றி மறந்த குணம் என்னைக் குத்திக் காட்ட குறுகிப் போகிறேன்.
எதிர்பாராத வகையிலேயே குணரத்னத்தைச் தமிழ் நண்பர் ஒருவரின் திருமண வைபவத்தில் கல் பதுளையில் நான் ஏற வேண்டிய கடைசி மட்டக்க சந்திக்கும் மனிதர்களிடம் வழி விசாரித்துக் கொ தூரம் பயணம் செய்து கடைசியில் அசுத்தமான சிற ஊரை வந்தடைந்தேன். மட்டக்களப்பு வரை நீன் செல்லும் பாதையில் சந்திக்கக் கிடைக்கும் கடை சிங்கள நகரம் தான் அது என்று அனுமானிக்கக் காரணமும் இருக்கத்தான் செய்தது.
அங்கிருந்து அப்பால் செல்ல வாகனத்தை : எதிர்பார்த்திருந்த அனைவருமே தமிழர்கள்! உச்ச ஸ்தாயிக் குரலில் ஆளுக்காள் ஓய்வில்லா பிரதான பாதைப் பக்கமாக வெறித்த பார்வைய நட்பையோ, காருண்யத்தையோ காண முடியவில் முடியாத தனிமை. புதியவன் என்ற உணர்வு என்ன
ப்பொழுது நேரம் மாலை ஆறுமணியாவ புழுதியைக் கிளப்பிக் கொண்டு, நகரத்திற்கு ஊட தொடர்ந்து கடைகண்ணிகளின் கதவுத் தட்டுக்கள் ? பாதையில் செல்வோர் அவசர அவசரமாக அங்கும்

5 அமைதி எங்கும் பரவி நிலைத்திருக்கிறது. அந்த புதைந்து கிடக்கின்றன. முழுப் பிரதேசத்தையும் குண்டு வெடிப்புக்குப் பிறகு ஒரு மயான அமைதி வாடு ஆகாயம் முட்ட எழுந்த நினைவுகள், மெது
எமது அதிக நினைவுகள் அழிவின் சாம்பர் தூசி ல் மூடிப் புதைந்தே கிடக்கின்றன என்றாலும் சில புகளோ அந்தச் சிதைபாடுகளின் உள்ளே இருந்து எரிந்து கொண்டு எமது மெய்யறிவைச் சிதைக்கவே ன்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே, நான் நன்றி மறந்தவனோ? என்ற எண்ணம் மேலே எழுந்து
வதைக்கிறது. எதைப் பற்றியும் ஆறுதலாகச் சிந்திக்கக் கூடிய சம் இல்லாமலேயே பல வருடங்கள் கடந்து போய் 5 தப்புவதற்கு வழி தேடவில்லை என்பதை நான் குறைந்த பட்சம் ஒரு கடிதமாவது நான் அவனுக்கு க்கப்பட்ட அந்தக் காகிதத் துண்டைக் கூட எங்கு ல. காலம் மூடிய சாம்பர் தூசுகளை ஊதிக் கிளறி, வெளிக்கொணர முயற்சிக்கின்றேன். எனது செய்ந் - , வெட்கத்தாலும், பச்சாதாபத்தினாலும் கூனிக்
-கு: , ) சந்தித்தேன். அன்று நான் மட்டக்களப்பில் உள்ள பந்து கொள்வதற்காகவே போய்க் கொண்டிருந்தேன். களப்பு பஸ் தவறி விட்டது. அங்கிருந்து, பாதையில் பாண்டு, ஒவ்வொரு பஸ்ஸாக மாறி மாறி நீண்ட
ய
: குணரத்னம்
ாடு
சிச்
3 - 2
சிங்களத்தில் : பந்துநாத் தஸநாயக தமிழில் :- திக்குவல்லை ஸப்வான்
மல் பேசிக்கொண்டும், வாகனத்தை எதிர்பார்த்துப் புடனும் காணப்பட்ட அவர்களிடம் எந்தவிதமான லை. அதிக நேரம் செல்வதற்கு முன்பே பொறுக்க எக்குள் தலை தூக்கத் தொடங்கியது.
பட க : து இருக்கும். இராணுவ ட்ரக்' வண்டியொன்று டாக மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. அதைத் ஒவ்வொன்றாகப் 'பட்பட்டென்று மூடிக்கொண்டன. இங்கும் போய் மறைந்து விட்டார்கள். பஸ்ஸுக்காக
50

Page 53
காத்திருந்தவர்களைத் தவிர, மீண்டும் தி பழுப்பேறிய காய்ந்த புற்களை பக்கமே போக அமைதியாக மேயும் எலும்புகள் வாகனம் இல்ல துருத்திக் கொண்டு தெரியும் ஓர் மட்டக்களப்பு ! ஆடு மாத்திரம் பாதையோரத்தில் இவ்வாறான இ. எஞ்சி நின்றது. நண்பனின் வீட
பிடிக்க முடியும் பயணம் புறப்பட்டு வந்த
சந்தேகம் ஒரு புற பிறகு முளைக்காத பயமும் !
யாவது காலடி பதற்றமும் எனக்குள் அப்போது
முற்றாக அறிமுகம் கசியத் தொடங்கியது. காலை
படாத பகுதி எ நான் புறப்படத் தயாரான போது,
மறுபுறம். அதை வீட்டில் சகலருமே எனது இந்தப்
புரியவே புரிய பயணத்திற்கு எதிர்ப்புக் கொடி
மொழி. அவை எ தூக்கினர். அதில் உள்ள பாது
விடப் பிரதேச காப்பற்ற தன்மை, கஷ்டமான -
வியாபித்துக் கிட நிலை, நடைமுறைச் சிக்கல் எனப்
பிராந்தியம்! பலதையும் காட்டி நிறுத்தப் பார்த்தனர். தந்தி மூலம் நண்பனின்
வாழ்த்தை மட்டும் தெரிவித்தால் களப்புக்குச் சில போதும் என்று அபிப்பிராயம் ஆனால் செங்கலடி வேறு சொன்னார்கள். திருமண அழைப்
வசதிக்காக அவு என்றாலும், சில வருடங்கள்
வர வேண்டிய மு வெளிநாட்டில் ஒன்றாகப் பணி
பிட்டும், வரை புரிந்த நண்பனுக்கும், எனக்கும்
யிருந்தான். பகற் இடையிலான நெருக்கத்திற்கு
அவனது வீட். வெறும் வாழ்த்தை மட்டும்
பிடிக்க அந்தத் அனுப்புவது நியாயமல்ல என்று
தாராளமாகப் என் மனம் இடைவிடாமல் கூக்
|றாலும் இவ்வாற குரலிட்டுக் கூவியது. அதனா லேயே வீட்டாரின் பெரும்
நேரத்தில் இது ?
மல்ல என்பது தொணதொணப்புக்கு மத்தியிலும்
செல்ல விளங்கி இந்தச் சிரமமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்ப் செய்வதறிய பந்தம் ஏற்பட்டது.கனகச சுற்றும் முற்றும்
ரென்று எனக்கும் சிறிது நேரம் கழிந்தது. கண்
பேச்சுக்குரல் ே காணாத தேசத்தில், அறிமுக
கிட்டுத் திரும்பி மில்லாத சனங்களுக்கு மத்தியில்
யான உருவத்தில் வழி தவறி நிற்பதைப் போன்ற
நிறத்துடன் ஒரு பரிதாப உணர்வு எனக்குள் தென்
பார்த்துக் கொன் படத் தொடங்கியது.
பதவி -- அது, கரிசனையி. பரத பட்ட, இடையி.
00011
பாப IMH =
41 வது ஆண்டு
5

நம்பி பதுளைப் விழுகின்ற நீண்ட காற்சட்டையும், லாம் என்றால் வெள்ளை நிற 'ஷேர்ட்டும் ஒல. அதைவிட அணிந்திருந்தான். கால்களில் பஸ் வந்தாலும் தேய்ந்து போன ரப்பர் ரவு வேளையில் செருப்புக்கள். முகமூடி போன்ற டைக் கண்டு கறுத்த முகத்தில் ஆழமாக உட் ா என்ற பயம், குழிந்து காணப்பட்ட அந்தச் சிறு றம்; ஒருதடவை கண்கள் மாத்திரம் வெளே உ வைக்காத, ரென்று மின்னிக் கொண்டி கமற்ற, பழக்கப் ருந்தன. என்னையே கண் ன்ற பிரச்சினை கொட்டாமல் பார்த்துக் கொண்டி தவிட எனக்குப் ருந்த அவன், தமிழில் ஏதோ ரத அவர்களது கேட்டான். எல்லாவற்றையும்
க எனக்குத் தமிழ் விளங்குவ ம் முழுவதும்
தில்லை என்றும், நான் இந்த பந்த யுத்த பயப்
நகரத்திற்கு வரக்காரணம் எது
12
வென்றும் ஆங்கிலத்தில் புரிய வீடு மட்டக் வைத்தேன். பெரும் ஆச்சரியத் மைல்கள் முன் துடன் என்னை உச்சி முதல் உயில் இருந்தது. பாதாந்தம் வரை ஏறிட்டுப் பிதழோடு எனது பார்த்து விட்டுச் சில கேள்வி பனது வீட்டுக்கு களை ஆங்கிலத்தில் அடுக்கி மறையைக் குறிப் னான். பதுளையில் மட்டக்களப்பு ந்தும் அனுப்பி பஸ்ஸைத் தவற விட்டதனா காலம் என்றால் லேயே இந்தச் சிக்கலில் மாட்டிக் டைத் தேடிப் கொண்டதாக உண்மையைச் 5 தகவல்களே சொல்லி வைத்தேன்.
போதும். என்
"எனது நிலைமைக்காகப் பரி மான இரவுபட்ட
தாபப்படுவது போன்ற அறிகுறி இலேசான காரிய நேரம் செல்லச்
அவனிடம் புலப்பட்டமையால்,
மனதிற்கு ஓரளவு ஆறுதல் விட்டது.
ஏற்பட்டது. Tமல் பயத்துடன்
அவன் எனது தமிழ் நண் பார்த்தேன். திடீ
பனின் முகவரியை வாங்கி ப பின்னால் ஒரு
எடுத்து மேலோட்டமாக மேயத் கட்டது. திடுக்
தொடங்கினான். புன்னகை னேன். குட்டை ல், அடுப்புக்கரி
(யோடு தலையை ஆட்டியபடியே,
நண்பனின் வீடு தனக்கு நன்கு வன் என்னையே
தெரியும் என்றான். அவனது எடிருந்தான்.
பதில் எனக்குப் பெரும் ன்றி அணியப் நிம்மதியைத் தந்தது. லிருந்து நழுவி

Page 54
'நீங்க செங்கலடிக்கா போறீங்க.....?'' அவசரமாகக் கேட்டேன்.. த
''இல்லை... ஏறாவூருக்கு... செங்கலடியில் ரெண்டு மைல் அப்பால் போகணும்' அவன் .
இரு :- படியே பதிலளித்தான்.
எதிர்பார்ப்புத் தூர்ந்து போனதால் எனக்கு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. எனக்குள் ஏற மாற்றம் அந்த ஆளுக்குப் புரிந்ததோ என்னவோ, . இரக்கம் ததும்ப என்னைப் பார்த்தான்.
''பயப்பட வேணாம். நீங்க நண்பனுடைய எ குப் போக வேண்டிய பாதையை நான் சொல்லித் த தணிந்த குரலில் என்னைத் தேற்றியபடியே கூறி
எனக்கும், குணரத்னத்திற்குமிடையே ச இவ்வாறுதான் நிகழ்ந்தது.
சிறிது நேரம் கழிந்த பிறகு ஒரு பஸ் வந்தது வதற்கும் அதிலிருந்து இறங்குவதற்கும் முண்டியம் சனத்தைக் கிழித்துக் கொண்டு பஸ்ஸுக்குள் ப குணரத்னம், எனக்கும் அவனுக்குமாக அருகருகே ஆசனங்களைப் பிடித்துக் கொண்டான்.
''கடைசி பஸ்தானே.. இப்படித்தான் எட் வரும்" என்னை அவனுக்குப் பக்கத்தில் உட்கார . படியே புன்முறுவலுடன் கூறினான். பஸ் புறப்ப
இ குணரத்னம் நிறுத்தாமல் பேசத் தொடங்கின
அவனது குடும்ப விவகாரம், வீடு வாசல் விபர அப்புறம் நாட்டு நடப்பு எனப் பேச்சு நீண்டு கொ போனது. அவனது பரிச்சயமில்லாத உச்சரிட ஆர்வத்துடன் காது கொடுத்துக் கொண்டிருந்தேன் கே யாழ்ப்பாணத்தில் பிறந்த குணரத்னம் நீண்ட அங்கேயே இருந்தான். திருமணம் கூட அங் நடந்தது. சாதாரண தொழில் நுட்ப உத்தியோகத் குணரத்னத்தின் சம்பளம், திருமணச் சுமை, குடும்பம் இளைய சகோதர சகோதரிகளின் சுமை போன்றவர் தாங்கக் கைகொடுக்கவில்லை. அவனது யாழ்ப் வாழ்க்கை மிகவும் துயரம் தோய்ந்த கடின வா யாகும். மனைவி பெற்றெடுத்த முதல் இ குழந்தைகள் கூட, பிறந்த ஒரு சில மாதங்களி பலவிதமான நோய்களினால் பீடிக்கப்பட்டுக் கண் மூடின. சமாளிக்க முடியாத செலவுகள், பற்றாக்கு திருமண வாழ்க்கையைக் கூட பிளவு படுத்தும் கடைசியில் உருவானது.

வீட்டுக்
நான் க சண்முகதாஸனின் மார்க்ஸிஸ சீனப் - பிரிவின் அங்கத்தவன் என்ற காரணத்தி ருெந்து
னால், ஏழு வருடங்களுக்கு முன்பு சிரித்த
அவனுக்கு மட்டக்களப்புக்கு அரசியல் அரை இடமாற்றம் கிடைத்தது. அதனைத்
க 2 தன்னை நோக்கி மாறுவேடம் பூண்டு ர ஒரு
வந்த ஆசிர்வாதமாகவே அவன் ஏற்றுக் 5பட்ட
கொண்டான். வாழ்க்கையைப் புதிதாகக் அவன்
கட்டியெழுப்ப அது சந்தர்ப்பமாக அமையும் என்ற நம்பிக்கை தான்.
- "ஆனாலும் பாருங்கோ... கண்ட காரன்"
பயன் ஒன்றும் இல்ல. யாழ்ப்பாணத்தில எான்.
நாங்க எல்லாரும் ஒன்றாக ஒரே வீட்டில் ந்திப்பு
இருந்து ஒவ்வொருத்தர் முகத்த ஆளுக் காள் பார்த்துக்கிட்டு துக்கப்பட்டம்.
இப்போ அம்மா - தங்கைங்க - தம்பிமார் 1. ஏறு
அங்க அவதிப்படுறாங்க. நாங்க இங்க டிக்கும்
இருந்து கஸ்டப்படுறம்...'' குணரத்னம் பாய்ந்த
சொல்லிவிட்டுச் சற்று நிறுத்தினான். க இரு
அவன் கண்கள் கலங்கி இருந்தன. .
("ஒரு காசு சீதனம் எடுக்காமல் நான் ப்பவும்
திருமணம் கட்டினன்... அதுவும் ஒரு வைத்த ட்டது.
ஏழைக் குடும்பத்துப் பெட்டையோட
சிநேகமாகித்தான் முடிச்சன்...'' ரன்.
அதன் பிறகு அவன் என்னைப் ங்கள், ங்கள், பற்றிய விபரங்
பற்றிய விபரங்களைக் கேட்கத் தொடங்கி ண்டே
னான். நானும் சொல்லத் தொடங்கவே, 'புக்கு அமைதியாகச் செவிமடுத்துக் கொண்டி
ருந்தான். தனிப்பட்ட விவகாரங்கள் காலம்
முடிந்ததும், எமது பேச்சு அரசியல் பக்கம் ததான்
திரும்பியது. நான் எனது அரசியல் நிலைப் தரான பாட்டை வெளிப்படுத்தாமல், சமாளித்த பத்தின்
படி பேசுவதில் தீவிர கவனம் செலுத்தி ற்றைத் னேன். ஆனால் குணரத்னமோ, எந்தவித ற்றைத் பாண மான ஒளிவு மறைவுமின்றி நேரடியாக, ம்க்கை ஓர்மமாகக் கருத்துக்களைக் கொட்டத் ரண்டு தொடங்கினான்.
ப க இ த க லேயே
''பாருங்க... இந்த உண்மை இருக் Tகளை -
குதே அத நாங்க ரெண்டு தரப்பாரும் றைகள்
கிழிச்சிக்கிட்டு... அந்தத் துண்டுகளுக் நிலை காக சண்டையிடுறம்... இதனால யாருக்கு
நன்ம... எப்பொழுதும் எங்கள் மிதிச்
நீ *3 11:14:!
ன். 3டர்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
12

Page 55
சிட்டு இருக்காங்களே அவங் குரலில் மேலு களுக்குத் தான்.... எங்களுக்கு தொடங்கினான்.
அல்ல...''
"கூட்டாளி | க நான் மலைப்புடன் எங்களால ஒன்றாம் அவனைப் பார்த்தேன்.'
யாதா? நாங்க ) ''கடைசியில என்ன நடக்
கின்ற புலிகள் : குது... அந்த மடையர்கள் எங்கட களும் அல்ல... ம
மாதிரியாகப் | தோள் மேல ஏறிக்கிட்டுப் போய் ராஜாங்கம் நடாத்துறாங்க. நாங்க
மாதிரியா இற. ஆளுக்காள் கடிச்சிக் குதறிக் பா
ள் கடிச்சிக் கதறிட் மனுஷங்க...' : கிட்டு இருக்கிறம்.''
அ திடீர் அமை? பஸ் இருளைக் கிழித்துக்
இருவரையும் அ கொண்டு வேகமாக முன்னே
வுக்கு குணரத்னத் சென்றது. வெளியே எவரையும்
கள் உணர்ச்சி பூர் தெளிவாகக் காணமுடியவில்லை.
தன. செக்கன்கள்
களால்... மணித் -குணரத்னம் சற்று நேரம்
அளக்க முடியாத அமைதி காத்து விட்டு, மீண்டும் நாங்கள் அமைதி எனது காதுக்குள் வாய் வைத்தாற் கிடந்தோம். போலக் கிசுகிசுத்தான்.
எனது பயன ''கூட்டாளி - நான் தமிழன் |யைப் பஸ் நெரு தான்... ஆனாலும் எனக்கு இந்த
செங்கலடியில் - ஈழம் வேணாம். இந்தச் சின்னத்
பனின் வீட்டைக் தீவுக்குள்ள அடைப்பட்டுக் கிடக் முறை குணரத்னத் கிறது போதாதுன்னு அதுக்கு கட்டமாக எனக் நடுவுல இன்னுமொரு கம்பி
கூறப்பட்டது. வேலி அடிக்கணுமா? கூட்டாளி எனக்கு இந்தக் கோழிக் கூட்டுக் "நான் சொன் குள்ள அடைப்பட்டு இருக்க
கன்னா உங்களுக் வேண்டிய அவசியமில்ல... மாத தவறாது..." எங்கட உலகம் இதவிடப் என்னைத் ன பெரிசு.....'' நான் வியப்புடன் படியே கூறினான் அவனையே பார்த்துக் கொண்டி "இது ஏறா? ருந்தேன்.
போகின்ற கடைசி அடி காணமுடியாமல் பஸ்... இல்லாட்ட இருண்ட ஆழமான பள்ளத் [ளோட செங்கல தாக்கைப் போல உட்குழிந்து நண்பனோட - போய்க் கிடந்த அந்தக் கண்கள் விட்டுத்தான் வீட் வெளெரேன்று மின்னின. ருப்பன்... என்ன இல்லை... இல்லைச் சிரித்தன.;
குணரத்னத் குணரத்னம் எனது ஒரு கையை பச்சாதாபம் தெர் இறுகப் பற்றியபடியே தாழ்ந்த
""'இல்ல குன
Hoto
ஆண்டு பலர் அனார்
41 வது
5?

ம் சொல்லத் செஞ்ச இந்த உதவியே தாராள 22
மாகப் போதும்.... உங்களுக்கு முன்னர் போல ரொம்பவும் நன்றி... இப்போ க இருக்க முடி
எனக்கு லேசாகவே வழிய கண்டு இரத்தம் நாறு -
பிடிச்சிடலாம்... கொஞ்சமும்
புல்ல ... சிங்கங் தப்பாது...'' கக்க:
னுஷங்க... ஒரே , நான் அவனை அமைதிப் பிறந்து ஒரே படுத்தியபடியே பதிலளித்தேன். க்கப் போகிற பஸ் செங்கலடியை நெருங்கி
0 விட்டது. நாம் இருவரும் மிக திக்குள் எங்கள் உருக்கத்துடன் ஒருவரிடமிருந்து ஆழ்த்தும் அள ஒருவர் விடைபெற்றோம். கதின் வார்த்தை ''அதோ தெரியுது பாருங்க வமாகத் தெரிந் அந்த 'ஷெட்'டுக்கு அருகில ரால்... நிமிடங் இறங்குங்கோ. அங்கிருந்து தியாளங்களால் பாதையைக் கடந்து அப்பால் - அளவு நேரம் செல்லுங்கோ. அந்த இடத்தில பக்குள் மூழ்கிக் இருந்து அப்படியே திரும்பிப்
13 ਨ ਜੋ ਵੀ
போனா... நான் சொன்னது எத்தின் எல்லை தங்கி விட்டது. குணரத்னம் எனது கையைப் இறங்கி நண் பற்றிப் பிடித்தபடி சொன்னான். கண்டுபிடிக்கும் பஸ்ஸை அடுத்த தரிப்பில் நிறுத் தினால் கட்டம் தும்படி எனக்காகத் தமிழில் கண் க்கு விளக்கிக் டக்டருக்கு கட்டளை பிறப்பித்
ததும் அவன்தான். மனபடி போனீங் பஸ் தரிப்பில் நின்றது. குப் பாத நிச்சய கடைசியாகக் குணரத்னத்திட
மிருந்து விடைபெற்ற நான், தரியப்படுத்திய அடிக்கு இரண்டாகக் கால்
வைத்துப் பஸ்ஸிலிருந்து இறங்கி
னேன். வூரைச் சுற்றிப் 7 மட்டக்களப்பு !
பஸ் என்னைக் கடந்து செல் ா நானும் உங்க
லும்போது, நான் பார்வையை டியில் இறங்கி
உள்ளே பாய்ச்சினேன். குண பீட்ட காட்டி
ரத்னம் எழுந்து நின்று விடை -டுக்குப் போயி கொடுத்தபடியே நான்
கொடுத்தபடியே நான் செல்ல செய்றது..?''
வேண்டிய திசையை மீண்டும்
மீண்டும் கைகளால் சைகை தின் குரலில் மூலம் காட்டினான். நான்
சிந்தித்தபடியே அவனுக்குக் கை ரத்னம்... நீங்க யசைத்தேன்.
பிந்தது.

Page 56
பஸ் என்னைக் கடந்து சென்றது. எனது மனதி மீண்டும் வெறுமை உணர்வின் ஆக்கிரமிப்பு. எதிர் விதமாகச் சந்தித்த அந்த அபூர்வ நண்பனைப் ப சிந்தித்த வண்ணம், அவன் கூறியபடியே பிரதான யைக் கடந்து அப்பால் போய், நான் செல்ல வே ஒழுங்கைப் பக்கமாகக் கால்களைப் பதிக்கலாம் த த சில அடிகள் முன்னால் சென்றிருக்க மாட் யாரோ பின்னாலிருந்து கைதட்டும் ஓசை கேட்டுத் கிட்டபடியே திரும்பிப் பார்த்தேன். என்ன ஆச். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை
இடுப்பிலிருந்து நழுவும் நீண்ட காற்சட்டை கையால் தூக்கிப் பிடித்தபடி, பாதையைக் . என்னை நோக்கி இளைத்தபடி வந்து கொண்டிரு குணரத்னம்.
ஆன் ''ஏன்... ஏன்... என்ன இது...'' நான் குழப்பம் ம மலைப்புடன் கேட்டேன்
''இல்ல... ஒன்றுமில்ல... ஒன்றுமில்ல...'' - குணரத்னம் கீழ்மூச்சு மேல் மூச்சு வாங்கிய கூறினான்.
( இது ''உங்கள் இந்த ராத்திரி நேரத்தில அம்டே கைவிட்டுப் போறது நியாயமில்லைன்னு இறங்கினப் பிறகு நெனச்சன்... அதோட காலம் கெட்டுக் கிடக்குது... அதனால தான் பஸ்ஸில் இறங்கி ஓடிவாரன்..."
குணரத்னம் கண்களால் சிரித்தபடியே கூறின்
அவனது தோள்களின் மேல் கைகளை வைத்த சிறிது நேரம் எதுவும் பேசாமல், அவன் முக சிலை போலப் பார்த்துக் கொண்டிருந்தேன். பரி
ஏறிட்டேன்.
த. ''குணரத்னம் உம்மைப் பற்றி நெனக்கையில் 0 அதிசயமாக இருக்குது... உண்மையாகவே அதி இருக்குது...'' நாத் தளதளத்தபடியே கூறினேன்.
"இதெல்லாம் என்ன அதிசயம்... இப்போ ரெண்டு பேரும் நண்பர்களாயிட்டம்... எங்கட 2 வந்த உங்கள் இப்படியும் கவனிக்காட்டா ! கூட்டாளித்தனத்தால் என்ன பிரயோசனம்..?” குண சிரித்தபடியே பதிலளித்தான்.
''இப்போ போனது கடைசி பஸ் தானே... அ |நீங்க எப்படி திரும்ப வும் வீட்டுக்குப் போற நான் பதறிய படியே கேட்டேன்.

கண்டிய
திற்குள் எறாவருக்கு ரெண்டு
''ஏறாவூருக்கு ரெண்டு மைல் தானே ... அவர் அந்தக் கொஞ்சம் தூரத்தையும் நடந்தே ற்றியே .
போயிடலாம்..... பழக்கப்பட்ட பாத பாதை
க தானே... அதப் பற்றி நீங்க யோசிக்க "ண்டிய 0ாஃ 9, என்னை
"வேணாம்.'' என்னை அமைதிப்படுத்திய னன். -
படியே கூறினான்.
* - - டேன்.
- அதன் பிறகு அந்த ஒழுங்கைப் = திடுக்
பாதையில் எனக்கு முன்னால் பயணித்த சரியம்?
குணரத்னம், நண்பனின் வீட்டுக்கு அருகே ம்.
வந்து நின்றான். முன் கதவு மூடியிருந்தது. கய ஒரு என்றாலும் உள்ளே மின் குமிழ்கள் எரிந்த கடந்து தோடு, பேச்சுக் குரல்களும் கேட்டன. கந்தான்
''ஆட்கள் முழிச்சிட்டு இருக்காங்க...
போய் 'பெல்'ல அடியுங்கோ....' மண்டிய
வீட்டுக்கு முன்னால் குட்டை மதிலுக்கு அருகே நின்ற குணரத்னம்
என்னிடம் கூறினான். படியே
''நீங்களும் என்னோட வாங்க .... செஞ்ச உதவிய நண்பனுக்கிட்ட
சொன்னா ஆள் ரொம்ப சந்தோஷப் நீங்க
படுவான். வாங்க தேநீர் குடிச்சிட்டுப்
போகலாம்...'' வேறு மிருந்து
நான் குணரத்னத்தின் கையைப் பற்றி கே- இழுத்தேன். ரான்.
''நண்பன்கிட்ட வாகனமும் இருக்கு... த நான்
உங்கள் வீட்டுக்கே கொண்டு போய் த்தைச்
இறக்கிவிடச் சொல்றன்... வாங்க...'' வோடு
உ ("மன்னிச்சுக்குங்க.. இந்த நேரத்தில
வாரது கஷ்டம்.....' குணரத்னம் ரொம்ப
பின்வாங்கியபடியே கூறினான். அல்க செயமா
ஆ ''கோபிக்காதீங்க... நான் அவசராமாப் போகணும்... பிறகு சந்திப்பம்... என்னைப்
பற்றி கவலப்படாதீங்க... நான் எப்படி நாங்க
யாவது போவன்... நீங்க போங்க... போய் வருக்கு இந்தக்
'பெல்' அடியுங்க. வீட்டில உள்ளவங்க சரத்னம்
உ தூங்கினாப் போல தெரியல்ல. உள்ள வேல போல தெரியுது...... நீங்க
போங்க...'' க புப்போ
உன் நான் எவ்வளவோ வற்புறுத்தியும் து...?"
குண ரத்னம் தான் இருந்த இடத்திலிருந்து
வான்னு
11:11ilini !
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
54

Page 57
ஓர் அடி யாவது அசைத்தானில்லை! நண்பனின் க வீட்டுக் கதவை நோக்கிச் செல்ல முன்பு, அந்தக் கருணை மிகுந்த மனிதனை நன்றிப் பெருக்கோடு ஒரு தடவை பார்த்தேன்.
அவனிடமிருந்து விடை பெற்ற நான், வீட்டின் சிறு மதிலைக் கடந்து போய், முன் கதவுப் பக்கமாய்த் தென்பட்ட படிகளில் ஏறி னேன். சுவரில் இருந்த அழைப்பு மணியின் பொத் தானை அழுத்தியபடியே, மதிலுக்கு மேலால் ஒழுங்கைப் பக்கமாய் நோட்டமிட்டேன். பாதையை மூடியிருந்த இருளுக்கு ஊடாகக் குணம் ரத்னத்தின் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
கதவு சிறந்தது. எட்டிப் பார்த்த நண்பன் என்னைப் பார்த்த மாத்திரத்தில் சந்தோஷமாய் சத்தமிட்டபடியே முன்னால் பாய்ந்து வந்து தழுவிக் கொண்டான்.
''கடவுளே... நான் உன்ன எதிர்பார்க்கவே இல்லடா... இந்த நடுராத்திரியில எப்படிடா வழிய கண்டுபிடிச்சே...'' அவன் நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் கேட்டான்.
நான் சரேலென மீண்டும் திரும்பி அந்த ஒழுங்கைப் பாதைப் பக்கமாகப் பார்த்தேன். அங்கே இருள் மாத்திரம் ஆட்சி செய்தது. இருளை ஊடறுத்துக் கொண்டு மின்னிய குண ரத்னத்தின் அந்தக் கண்களைக் காணோம். போய்விட்டான் போல் தெரிந்தது.
நான் உடனே நண்பனைக் கைகளால் இழுத்துக் கொண்டு, படிகளால் இறங்கிக் குறுகிய பாதைப் பக்கமாய் பார்வையைப் பாய்ச் சினேன். பாதையின் மிகத் தூரத்தில் அவசர அவசரமாகக் காலடி வைத்தபடி போகும் குண ரத்னம் நிழலாய்த் தெரிந்தான். கொஞ்ச நேரத்தில் அந்த நிழலும் இருளுக்குள் காணாமல் போனது.
நான் அவ்விடத்திலேயே நின்று கொண்டு, குணரத்னத்தை சந்தித்தது முதல் நடந்த சகல 5 விபரங்களையும் விலாவாரியாக நண்பனிடம்
சொன்னேன். அவன் சிரித்தபடி காது கொடுத்துக் கொண்டிருந்தான். நான் பேசி முடிக்க, அவன் வாயைத் திறந்தான்.
கே?
Hot6
பாம் (தர் =
/யா மா00% 100 1)
55

("நீ சொல்ற ஆள பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நல்ல மனுஷன்...''
''உன்னைப் பற்றி அவ்வளவு தெரியும்னா... அவன் ஏன் வீட்டுக்குள்ள வரத் தயங்கணும் ... அவ்வளவு வற்புறுத்திக் கூப்பிட்டும் ஏன் மறுக் கணும்...'' நான் துக்கத்தோடு தொடர்ந்தேன். ''உனக்கிட்ட சொல்லி உன்னோட வாகனத்தி லேயே வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுவ தாகக் கடைசியா சொன்னன்... எவ்வளவோ சொல்லியும் கேட்டாத்தானே? முடியாதுன் னுட்டான்... பாவம்..."
நண்பன் மீண்டும் மலர்ந்த முகத்துடன் என்னைப் பார்த்தான். எனது காதுக்கு அருகே வந்து ரகசியம் பேசுவதைப் போல சொன்னான்:
''உனக்கு விளங்காது மச்சான்... இந்தப் பக்கத்தில எங்களுக்குள்ள சின்னச் சின்ன பிரச்சின இருக்குது.''
நான் நண்பனை ஆச்சரியத்துடன் பார்த்தேன். ''பிரச்சினையா! அது என்ன மச்சான்...?'
நண்பன் சிரித்தபடி சொன்னான். ''பிரச் சினைன்னா... அவ்வளவு பெரிய பிரச்சினையும் அல்ல..... இந்த குணரத்னம் போன்றவங்க குறைந்த சாதி ஆட்கள்தானே... அதனால அவங் கள அப்போதிருந்தே நாங்க சேர்க்கிறது இல்ல... அது இங்க உள்ள வழக்கம் மச்சான்... அதுதான் பிரச்சின...''
நான் எதையும் உறுதியாகத் தீர்மானிக்க முடியாமல் நீண்ட நேரம் நண்பன் பக்கமே சிலை போலப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
* ''சரி... சரி... வா உள்ள போவம்... உள்ள போவம்" தத்தல்
எனது கையைப் பிடித்தபடி, படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்தான். அதற்கிடையில் நான் மீண்டும் அந்த ஒழுங்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்தேன்.
அது இருளில் மூழ்கிக் கிடந்தது. அந்த இருளுக்குள் இருந்து குணரத்னத்தின் கண்கள் மின்னிக் கொண்டிருந்தது என் நினைவில் தோன்றி மறைந்தது.
- -- -- -- , க - -

Page 58
2 ! - -
POOB
- 1 க க த
அட 11 - 26 |
4 க
இA கதி
IMPORTERS, EXPC
PUBLISHER
STATIONERS AN Head office : 340, 202 Sea Street, Colombo 11, Sri Lanka. Tel : 2422321) Fax : 2337313 E-mail : pbdho@sltnet.lk
ம் 2
ட்
- 2
பூபாலசிங்கம்
புத்தக விற்பனை!
இறக்குமதியாளர்கள், தலைமை : இல. 202, 340 செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை.
தொ.பே. 2422321 தொ.நகல் : 2337313 மின்னஞ்சல் : pbdho@sltnet.lk
-- (L)

:ਣ ਗਾ ਰ - - - - - - - - - - -
உ,, |
ALASINGHAM OOKDEPOT
DRTERS, SELLERS&
S OF BOOKS, ID NEWS AGENTS
'I 143 | அ உ -
அ உ க ப க :
அக்கு |
ਭੇਜੋ ஒளி).
Branches: 309A - 2/3, Galle Road, Colombo 06, Sri Lanka. Tel: 4-515775, 2504266 4A, Hospital Road, Bus Stand, Jaffna.
பா.
:-)
இ-கம் இதைக் கே.
-'
ஸ், 45
புத்தகசாலை பாளர்கள், ஏற்றுமதி நூல் வெளியீட்டாளர்கள்.
கிளை : இல. 309A - 2/3, காலி வீதி, கொழும்பு 06, இலங்கை. தொ.பே. 4/515775 இல.4A, ஆஸ்பத்திரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
அது
56

Page 59
கடந்த நவம்பர் மாத 'மல்லிகை'யில் 'காலத் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பல் த வெளிவந்த கட்டுரைத் தொடர்பாகச் சில கருத்துக்க பட்டுள்ளது.
(கவிஞர் சச்சிதானந்த
கவிஞர்ராஐபாரதி
- சில குறிப்புக்கள்
- uே
தொடர்புப்பட்டு விடுவதால் வேண்டிய தேவையை ஏற்படுத்தி விடுகின்றது. 'ராஜபாரதி' (வி. கி. இராசதுரை) என்பவராவர்.
'ராஜபாரதி' எவ்விதத்தில் சச்சிதானந்தனோடு குறிப்பிட்ட 'மல்லிகைக் கட்டுரையில் ஓரிடத்தி
''இவருடைய புகழ்பெற்ற அந்த வரியைக் ெ எனக்குக் கிடைத்த வடிவத்தில்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போது பைந்தமிழில் ஓசை கேட்க வேண்டும் ஓடையிலே என் சாம்பல் ஓடும் போதும் ஒண் தமிழே சலசலத்து ஓடவேண்டும்' என்ற இறுதி
'ஏன் என்பது தெரியவில்லை' என்பதற்கு என பெயரில் 'ராஜபாரதி' எழுதிய கவிதையின் பின்வ
கோடையிலே எரிவெயிலிற் காயும்போது கொப்பளிக்குந் தமிழ் வெள்ளம் தோய வேண்டும் வாடைதரு கூதலிலே நடுங்கும்போது வயந்தமிழ்க் கதிரென்னைக் காய வேண்டும் பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்
பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும் ஓடையிலே என் சாம்பர் கரையும் போதும் ஓண் தமிழே சலசலத்து ஓட வேண்டும்"
(மேலுள்ள பகுதி சிலோன் விஜயேந்திரன் ( பெறப்பட்டுள்ளது. தொகுப்பாசிரியர் இக்கவிதைய
57

தை வென்ற வரிகள்' என்ற தலைப்பில் "சாவில்
மிழ் மணந்து வேக வேண்டும்'' என்ற மகுடத்தில் களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமேற்
தனும்)
யும்
இலக்கிய ஆர்வலர் பலரு மறியாது போய்விட்ட கவிஞர் சச்சிதானந்தனின் கவிதா ஆளுமையை எடுத்துக் காட்டிய அக்கட்டுரை முக்கியமான தொன்றே; அதேவேளை யில் 'காலத்தை வென்ற அவ்வரிகள்' தவிர்க்க இய லாதவாறு கவிஞர் சச்சி தானந்தனின் சமகாலக் க வி » ரொ ரு வ ரு டன்
அக்கவிஞர் பற்றிக் கவனிக்க அவர்தான் மட்டக்களப்பு பிரதேசக் கவிஞரான
பாகன்
தொடர்புபடுகின்றார்? ல் (ப - 18) பின்வரும் கூற்று இடம்பெற்றுள்ளது: கொண்டிருக்கும் முழுக் கவிதை என இருமுறை
அ - ஆ க
திக் கண்ணி இல்லை. ஏன் என்பது தெரியவில்லை” பிடையிறுப்பது போல், 'தமிழ்த் தாகம்' என்ற நம் பகுதி அமைந்துள்ளது: -
4 - வது ஆரலர்
வரி 2006
தொகுத்த 'ஈழத்துக் கவிதைக் கனி'களிலிருந்து பின் ஏனைய பகுதிகளைத் தராது விட்டமையால்

Page 60
மல்லிகை !
விலை 27 மல்லிகை ஆசிரியரின் ப ' வெளியிட்டு வைக்கப் ெ
' 130 எழுத்தாளர்களினது |உள்ளடக்கிய இரண்டாம் 'நாலகங்களில் இருக்க 'மல்லிகைப் பந்
கொள்
'தமிழ்த் தாகத்தை முழுவதுமாக பருகிச் சுவைக்க முடியவில்லை.)
ஆக, இப்போது கட்டுரையாசிரியரின் வினா |விற்கு விடை கிடைத்தாலும், வேறு விடை காண முடியாத பல வினாக்கள் எழுகின்றன! சச்சி தானந்தன், ராஜபாரதி ஆகிய இருவருள் யார் முதலிற் பாடியவர்? எவரது பாதிப்பினால் (அல்லது மனக்கிளர்ச்சியினால்) எவர் பாடியிருப் பார்? - இத்தியாதி வினாக்களுக்கு விடை காண்பது கடினமாயினும் இரு சிறந்த கவிதைகள்
வாசகருக்குக் கிடைத்துள்ளனவன்றோ?'
ரோ இளர்க்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியைப் பிறப் பிடமாகக் கொண்ட அமரர் ராஜபாரதி, ஆசிரிய ராக, அதிபராகக் கடமையாற்றியவர். அவரது 'இறுதி' தற்கொலையில் முடிவுற்றதாக அறியப் படுகின்றது. அன்னாரது கவிதைகளுள் கணிச மானவை (அமரர்) செழியன் பேரின்பநாயகத் தால் தொகுக்கப்பட்டு, எனது முன்னுரையுடன் வெளிவர ஆயத்தமாகவிருந்த போதும் ஏதோ காரணங்களாலோ செழியன் பேரின்பநாயகம் அவற்றை வெளியிடவில்லை! அன்னார் மறை வுற்ற பின் அத்தொகுப்பும் மறைந்து விட்டதோ, அவரது குடும்பத்தவரிடமுள்ளதோ தெரிய வில்லை!
இவ்வாறு மட்டக்களப்புக் கவிஞர்கள் பலரது கவிதைகள் 'பத்திரிகை யினுள் ஆழ் துயில் கொள்வது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மொழி யுணர்ச்சிக் கவிஞருள், எருவில் மூர்த்தி, நீலாவணன், பாண்டியூரான், திமிலைத்துமிலன் முதலான பலரதும் கவிதைகள் அவ்வாறான

சிறுகதைகள் 1-2 உள்ளன!
- நி லை யி லே தான்
/= - 350/=
||'ராஜபாரதி வள விழா ஞாபகார்த்தமாக
* மொழியு ணர்ச்சிக் பற்ற சிறுகதைத் தொகுதி.
கவிஞர் மட்டுமன்றி, 'தரமான 41 சிறுகதைகளை சமூக நோக்குடைய பாகம் விற்பனையாகின்றது. .
' சிறந்த கவிதைகள் வேண்டிய தொகுப்புகள். |
சி ல வ ற் றை யு ம் தலுடன் தொடர்பு
படைத் துள் ளார். ளுங்கள்.
'தமிழ்த் - தாகம்' மு ழு மை யா க ச்
சுவைக்க முடியா விடினும் அன்னாரது பின்வரும் கவிதையை யாவது ருசிப்போம்:
வேதனைதான் வேதனமோ? பாட்டெழுதும் 'தமிழ் வாத்தி' எங்களப்பா பசி கிடந்து பழகியவள் ஈன்ற அன்னை நாட்டிலுள்ள பணக்காரத் தோழிமார் மேல் நகைகிடந்து குலுங்குவதை உற்று நோக்கி வாட்டமுறுங் கருவிழிகள் கையை நோக்க வரிசங்குக் கழுத்தையது தடவிப் பார்க்கும்! ஏட்டினிலே பாட்டெழுதும் எங்கள் வீட்டில் பார் 'இல்லை' யென்ற பாட்டதுவே எதிரொலிக்கும்
காற்சட்டைத் துரைமாரின் குழந்தை குட்டி காரினிலே பள்ளிக்குப் போகும்போது மேற்சட்டைப் பீற்றலினைத் தொட்டுப் பார்ப்பேன் மெல்லடிகள் வெயில் காய்ந்து கருவாடாகும் பூப்போட்ட பாவாடை ஏதெனக்கு பூச்சழகு என்னிடத்தில் துளியுமில்லை! கூச்சமற்றுச் சொல்லுகின்றேன்; பெற்ற தாயார் குடல் நிறையச் சாப்பிட்ட நாளேயில்லை!
முத்தூருங் கடல் சூழ்ந்த இந்த நாட்டில் |முத்தமிழைப் பாலகரின் உள்ள மேட்டில்
வித்தாக விதைக்கின்ற வித்தகர்க்கு வேதனைதான் வேதனமோ? விளங்கவில்லை சத்தியமாய்ச் சம்வாதம் புரிவோம்' என்று சட்டசபை மேற்கொண்ட எம்.பி.மாரும் நித்திரையா கொள்ளுகின்றார்? எந்தனுள்ளம் நெக்குருகும் பரிதாபம் தீர்ப்பதென்றோ? ' -
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
58

Page 61
கரடிப் . யிருந்த மொ
உமல் பைக் 41- 2
கொட்டிலில் அலேர்
யாழ்தேவி ர
பச்சைக் கம் நாவ 2006
பார்வைக்கு
மான உடற்க |திருந்தது. நெடுந்தீவு வெயில் வெக்கை உறிஞ்சிய மில்லாதவன். சால்வை மாத்திரம் சில சமயத்தில் உமலுக்குள்ளால் எடுத்துக் கடித்துப் பசியாறினான்
|முத்துக் கிருஸ்ண ஐயர்தான் தன் சேவகம் பல
சாயரட்சப் பூசையிலே பஞ்சாலார்த்தி காட்டிய தோன்றியது. வீட்டு மாட்டுக் கொட்டில் பராமரிக் முடியாத காரியமாக மாட்டுப் பண்ணை மாறிக் ெ கொடுத்து வாங்கியவையே அல்ல. புண்ணிய தான மாட்டை ஐயருக்குத் தந்து, தமக்குப் புண்ணியம் (
காலையில் சைக்கிளில் கிளம்பிக் கொண்டால் காடு மேடு கழனி கடந்து கோயில் நித்திய கரு பூர்வீக இடத்தில் குதிரை மேய்க்கிற லயக்காரன் என்றெல்லாம் தோன்றினாலும் அவர் பூசைக் கரு
பாபநாசம் பக்கத்திலிருந்த சாராதாம்பாள் ( தாரமாகவே கட்டிக் கொண்டார். அழகென்றால் மேனி. சித்திரம் பேசிச் சிந்தை மயக்கி பார்த்தபட
முத்துக் கிருஸ்ணரின் மூத்த சம்சாரம் காலமாகி அவளே சாரதாம்பாளுக்குச் சக்களத்தியாகிட வா நானே என்கிற பாணியில் துப்பல் பணிக்கம் கூட இருப்பதில் மிகவும் ஆத்திரமடைந்தாள். கலக்கம் - அய்யருக்கு நோஞ்சான் பரம்பரை உடம்பு. மேடெல்லாம் அலைந்து பூசை புனற்காரம் செய்பவ ஆக்கிடும் தகுதியை இழக்கப் பண்ணிக் கொண்ட
பேதுரு சேவகம் செய்திட வேலைக்கு வந்த ! போனாள். நீண்ட தலைமயிரை வாரிச்சீவி பின்னிக் கட்ட ஆரம்பித்தாள். அது வரை அக்கறையில்லாமல் சேலை கட்டியவள் வண்ண வண்ணப் பூச் சட்டைக்குள் நுழைய லானாள்.
ஒளியிழ
59

- - - - - - - போக்குச் சந்திக்கு வந்ததுமே தலைக்குக் கட்டி ரட்டாக்குச் சால்வையை அவிழ்த்துக் கொண்டான். குள் திணித்து அதனைத் தள்ளினான். கந்தர் மடக்
இரவு தங்கி நின்று பொழுது புலரும் முன்னால் யிலேறி கிளிநொச்சி வந்திறங்கிய பேதுருவிற்குப் பளங்களே விரித்திருந்த போலான வயல்வெளி ப் பெரும் இதமூட்டி வரவேற்றது. வாட்டசாட்ட கட்டும், தினவெடுத்த தோளும் பேதுருவிற்கு வாய்த் ப வாசி.மேலிலே சேட்டும் போடுகிற பழக்கமு ம் போட்டுக் கொண்டிருப்பான். பாலுறட்டியை . - - - - - - - - -
ண்ணுவதற்கு அழைத்திருக்கிறார்.
போது ஐயருக்குப் பொறி தட்டிட ஒரு யோசனை க ஒரு வேலையாள் தேவை என்பதே, அவரால் காண்டது. இந்த மாடுகள் எல்லாம் அவர் விலை ரம் செய்கிறவர்கள் தந்தவை. பரோபகாரிகள் பசு தேடிய தேட்டம் என்று ஆக்கிக் கொண்டார்கள். - அவர் திரும்பிவரப் பொழுதும் சாய்ந்து விடும். மம் செய்திடுவார். நெடுந்தீவுக்குப் போய் தன் - ஒருத்தனைப் பிடித்து வருவதே உசிதமானது மங்களை விட்டு விலகியதில்லை.
வந்து சேர்ந்தபின் அவர் அவளை இரண்டாந் கொள்ளையடிக்கப்படக் கூடிய அழகு. பட்டு டி இருக்கக் கூடிய அழகு.
னாலும் சிவகெளரி எனும் ஒரே மகளுமிருந்தாள். ல்லவளாயிருந்தாள். அப்படி தேஜஸ். அப்சரஸ் பத் தொட்டறியாப் பதுமை போல் சாரதாம்பாள்
கொண்டாள்.
வசீகரம் குன்றியவர். வயது கூடியவர். காடு பர். அது சாரதாம்பாளைச் சரி நிகரான பதிவிரதை
து. தினத்திலேயே சாரதாம்பாள் அடியோடு மாறியும்
- - ----
"ம் கணவரோடு
- சி. சுதந்திரராஜா

Page 62
மாட்டுக் கொட்டிலோடு மல்லுக் கட்டிக் |கொண்டு பேதுரு நின்றிருந்தாலும், அவனது
கறுத்துத் திரண்ட உடல்வாகு ஒருசேர வெளித் தெரிந்தது. சுண்டியிழுத்துச் சாரதாம்பாளின் நிஜத் தேவையை நிறைவு செய்ய வல்லவன் போலாகினான்.
மலக்கழிவு சேகரித்து மாட்டு மூத்திரங் களின் நாற்றமெடுப்பில் வேலை செய்பவனின் லாவண்யத்தை விடிகாலையிலிருந்தே மிகவும் இரசித்தாள். சிவகெளரி மாத்திரம் சமயலறைக் குள் மாட்டுப்பட்டுப் பூட்டப்பட்டிருந்தது அவளது இரசனையை மேலும் வளர்த்தெடுத்தது. தீர்த்தச் செம்போடு அய்யர் தானுண்டு தன் கருமமுண்டு என்றே வீட்டையும் விட்டு அகன்று விடுவதால் வெறுமை நெருப்புச் சாரதாம்பாளை வதக்கி யிருந்தது.
முடிவு -
---- மாட்டுக் கொட்டிலின் சாணக் குவியல் சாக்குகளிலே துண்டம் துண்டமாக வெட்டப் பட்ட முண்டங்களாக முத்துக் கிருஸ்ணரின் உடல் பகுதிகள் பல வாரங்களின் பின்னரே கண்டு பிடிக்கப்பட்டது. அதுவரையில் நெடுந்தீவுப் பக்கம் போய் விட்டதாகவே சிவகெளரி நம்பிக் கொண்டிருந்தாள். வருபவர்களிடம் கூட
அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பேதுருவையே சந்தேகத்தின் பேரில் முதல் எதிரியாகவும் சாரதாம்பாளை இரண்டாவது எதிரி யாகவும் கொலைக் குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போதும் சாரதாம் பாள் ஒன்றாக்கியே அடைக்கும்படி கோரினாள். அவளது கோரிக்கையை ஏற்க மறுத்த போதுதான் அவள் அழத் தொடங்கி யிருந்தாள்.
அதுவரையில் அழாத அவளது அழகு விழிகள் அடைய முடியாத விசனத்தில் வீழ்ந் |தெழுந்தது. சிறையில் அவளைப் பார்த்துப் போக யாருமே வரவேயில்லை. பேதுருவின் உருவம் கூட அவளுக்குத் தெரிகிறதாயில்லை. அய்யரின் உருவம் மறைந்த போதும் தெரியாத உண்மை இப்போது அவளை உறுத்தியது. கண்ணின் மணியில் கருமை ஒன்றே படர்வதை அவளுக்கு உணர்த்தியது.

Vappy Photo
EXCELLENT
PHOTOGRAPHERS MODERN COMPUTERIZED
PHOTOGRAPHY FOR WEDDING PORTRAITS
& CHILD SITTINGS
* 41-0IJI JL6OOTG IDOvi - 860Toufl 2006
300, Modera Street,
Colombo - 15. Tel: 2526345

Page 63
இழந்துகெ
தொடர்பாடலில் க டி த த் தி ன் முக் கி யத் து வ ம் மகத்தானது. காலம் கடந்து பேசும் வலிமை அதற்குண்டு.
உலக இலக்கியத்திலேகூட கடித இலக்கியத் திற்கு ஒரு நிலையான பங்கு இருக்கின்றது. புகழ் பெற்ற எழுத்தாளர்கள் சர்வதேச ரீதியாக இதர எழுத்த மிருக்கின்றன. - =
-?
ஓர் எழுத்தாளன் பற்றி முழுமையானத் தேடல் : இலக்கியத் தொடர்புகள் முன்னிலை பெறுகின்றன. கொள்கை உடன்பாடு, வாதப் பிரதிவாதங்கள், அபில வதற்குக் கடிதங்கள் பெரிதும் உதவும்.
நமக்கு மிகவும் பரிச்சயமான புதுமைப்பித்தனின் சகாக்ளோடு கொண்ட தொடர்பை ஒருகணம் மற கடிதங்களே நூலுருப் பெற்றுப் பெரும் செல்வாக்குப்
அவரது அன்பும், ஆசையும் மட்டுமல்ல, வறுமையும் வேட்கையும் சமுதாய நோக்கும் கூட அக்கடிதங்களி ஓர் எழுத்தாளனின் கடிதம் வெறும் கடிதம் அல்ல எ
என்னுடைய நாற்பது வருட இலக்கிய வாழ்வில் பட்டுள்ளன. ஓர் எழுத்தாளனின் வளர்ச்சியில் இத்தல் வென்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
எழுத்துலகப் பிரவேச ஆரம்ப கட்டத்திலேயே, கம் நெஞ்சிலே நிழலாடுகின்றது.
- நs'ல் நிழலாடுகிறது: - அமலா -
தினபதி தினசரியின் ஆரம்ப காலகட்டம். தினம் ஒரு முன்வைத்தது. அது அன்றைய இளம் எழுத்தாளர்கள்
தினபதி இனம் கண்டிருந்த சிறுகதை எழுத்தால் அவர்தம் முகவரியையும் வெளியிட்டிருந்தது.
- - -
இளம்படைப் அவ க
நேரடியாக பத்து ஆக்கங்களை
அனுப்ப வே 4-வது
திருத்தி, அத
மிட்ட பின் அலேர்
வேண்டும். நாவ 2006
வெளிவரும் .,
: .
61

ாண்டிருக்கும்?
ன்பம் திக்குவல்லை கமால் (
ਏਹਿਪ
பாளர்களோடு கொண்ட தொடர்புகள் பதிவாகி
T
ஆய்வினை மேற்கொள்கின்ற போது அவனது இணைந்த செயற்பாடு, கருத்து முரண்பாடு, பாஷைகள் போன்ற பல விடயங்களை அணுகு
படைப்புகளை விடுவோம். அவர் இலக்கியச் மப்போம். அவர் தனது மனைவிக்கெழுதிய ப் பெற்றுள்ளன. ம் கொடுமையும் மட்டுமல்ல, அவரது இலக்கிய லே வெளிப்பட்டு நிற்கின்றன. மொத்தத்தில் ன்பதே பேருண்மையாகும். ல் நூற்றுக் கணக்கான கடிதங்கள் தொடர்பு கைய தொடர்புகள் பங்களிப்புச் செய்கின்றன
தத் தொடர்புக்கு வாசலாய் அமைந்த நிகழ்வு
ந சிறுகதை, தினம் ஒரு கவிதைத் திட்டங்களை தக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
தேர் ரர்கள், கவிஞர்களின் பெயர்ப்பட்டியலையும் -
விதிகள்
ளை
பாளிகள் தங்களது சிறுகதை, கவிதைகளை திரிகைக்கு அனுப்பக் கூடாது. அவர்கள் தம் மேற்குறிப்பிட்ட மூத்த எழுத்தாளர்களுக்கு ண்டும். அவர்கள் அவற்றைத் தரம்கண்டு, கெனப் பிரசுரமாகும் கூப்பனில் கையொப்ப பே அவை பத்திரிகைக்கு அனுப்பப்பட ஆக்கம், அறிமுகப்படுத்தியவர் பெயரோடு
தி க
அல் -- 2 ( 22

Page 64
தினபதி சிறுகதைகளைப் பிரசுரிக்கும்
இரு |போது எழுத்தாளர்களின் பெயர், முகவரி
எழும் களையும் வெளியிடும். இதனால் சமகால
'தங்க இளம் எழுத்தாளர்களிடையே தொடர்பு
இதழ் வளர்வதற்கும் வாய்ப்பாக அமைந்தது யிருந் மாத்திரமன்றி இரசிகர்கள் கூடத் தமது
தந்த அபிப்பிராயங்களை, பாராட்டுக்களைத் வருகி தெரிவிக்கவும் துணை நின்றது.
இந்த முறையின் மூலமாகப் பிரபல
வற் ை எழுத்தாளர்களோடு தொடர்பு கொள்ளக் வெள கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
நிலை அவர்களது கருத்துக்களை வழிகாட்டல் பதில் களை .... அறிவுரைகளை அவ்வப்போது அடச் பெறக்கிடைத்ததோடு அந்த உறவு இன்று விலும் வரை இருந்து வருகிறது.
எனக்
கடிதம் கடித மூலம் நான் தொடர்பு கொண்டவர்களில் அ. ஸ.அப்துஸ்
அவரி
கோல் ஸமதுவும் ஒருவர். இவரிடம் சிபார்சு
பற்றி பெறுவதற்காக ஒரு சிறுகதை அனுப்பி
எழுத யிருந்தேன்.'உமது ஏழு வயதுத்
தான் தங்கையை வைத்து ஒரு கதை எழுதி
அடை அனுப்பவும்' என்று ஒரு கடிதம் அனுப்பி
நான் யிருந்தார். கதை அனுப்பினேனோ இல்லையோ இன்றுவரை அந்தக் கடிதம் 8 என்னோடு உறவாடு கின்றது.
வகை
எச். எம்.பி. முஹைதீனுக்கும் ஒரு கதை அனுப்பியிருந்தேன். சிபார்சு
ஏ.இ பண்ணாவிட்டாலும் பரவாயில்லை கதை எனது
யையாவது திருப்பி அனுப்பியிருக்காட்ட கலாமே என்ற கோபத்தோடுதான் அவர்
அபிப் தபால் செய்திருந்த அந்தச் சின்னக் கடித
அவ்ல உறையை விரித்தேன். "உங்கள் சிறு
தகவ கதையைச் சிபார்சு செய்து பத்திரிகைக்
எழுதி குக் கொடுத்து விட்டேன். விரைவில் |வெளிவரும்." பிற்காலத்தில் அவரோடு
களிலு மிக நெருக்கமாகப் பழக இந்தக் கடிதமே
பலர் வழிகோலியது.
அன்ட பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்கள்,
அன்ர எழுத்தாளர் அனுப்பும் ஆக்கங்களைப் வகை பிரசுரிப்பது தொடர்பாக முன்னறிவிப்புச்
இரை செய்யும் ஒழுங்கு முறை வழக்கில்
உதவும்

ப்பதாக நான் சொல்ல மாட்டேன். ஆனால் பதுகளில் வெளிவந்த 'மலர்' ஆசிரியர் அன்புமணி -ளது வாப்பா வருவார்' என்று சிறுகதை அடுத்த ல் பிரசுரமாகும் என்றொரு தபாலட்டை அனுப்பி தார். எனது படைப்பு பிரசுரமாவது பற்றி அறியத் அந்த முதற் தபாலை இன்றுவரை பாதுகாத்து ஒறேன்.
இ | எழுபத்தி மூன்றில் எனது புதுக்கவிதைகள் சில றத் தொகுத்து 'எலிக்கூடு ' என்று ஒரு பிரசுரம் சியிட்டேன். அது ஓர் உன்னதமான படைப்பென்ற ரப்போடு பலருக்கும் பிரதிகள் அனுப்பி வைத்தேன்.
அனுப்பிய சிலருள் அந்தப் பெரிய மனிதனும் 5கம். ''நீங்கள் அனுப்பிய பிரதியை இந்தியா ள்ள எனது நண்பரொருவருக்கு அனுப்பி விட்டேன். கு இன்னொரு பிரதி அனுப்பவும்'' என்று அவர் ம் எழுதியிருந்தார். அனுப்பினேன். அடுத்தவாரம் டமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. 'கலைக் மம்' வானொலி நிகழ்ச்சியில் தங்களது எலிக்கூடு ய விமர்சனம் இடம் பெறும். கேட்டு அபிப்பிராயம் வும் என்று இரண்டாவது கடிதம் கூறியது. அவர் - க.கைலாசபதி. அவரது உயர்ந்த பண்பின் டயாளமான அக்கடிதங்களை அடிக்கடி வாசித்து உணர்வு பெறுகிறேன்.
இப்படியான இலக்கியக் கடிதங்களையெல்லாம்
ப்படுத்தித் தொகுத்து பாதுகாத்து வருகிறேன்.
மிக அதிகமான கடிதங்கள் எனக்குக் கவிஞர் போலிடமிருந்தே கிடைக்கப் பெற்றுள்ளன. அவர் பாடசாலை ஆசிரியராகவும், எழுத்துத்துறை வழி டியாகவும் அமைந்தவர். எனது ஆக்கங்கள் பற்றி பிராயங்கள், பாராட்டுக்கள், ஆலோசனைகள் என்று பப்போது எழுதியிருக்கிறார். இலக்கியச் சர்ச்சைகள், ல்கள், போக்குகள், முரண்பாடுகள் குறித்தெல்லாம்
யுள்ளார்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
எனது இலக்கிய வாழ்வின் ஒவ்வொரு கட்டங் பும் மிக நெருக்கமாகவும் அன்போடும் பழகிய இன்று எங்களோடு இல்லை. எம்.எச்.எம்.சம்ஸ், முகைதீன், ராஜஸ்ரீகாந்தன், புயல்ஹமீத், டானியல் னி, சசி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை அந்த யில் குறிப்பிடலாம். இதயபூர்வமான உறவுகளை மீட்டிக் கொள்ள அவர்களது கடிதங்களே கின்றன.

Page 65
நா.பார்த்தசாரதி, மகாகவி , அருள் செல்வ நாயகம், வன்னியூர்க் கவிராயர் இப்படி இன் |னொரு சாராரின் முகம் காணும் சந்தர்ப்பமே கிட்டவில்லை. எனினும் அவர்களது கடிதங்கள் எனது முகம் பார்த்துப் புன்னகை பூக்கின்றன.
இந்தக் கடிதங்களையெல்லாம் வைத்துக் கொண்டு எனக்குள் நானே சிந்திக்கும்போது இவற்றின் மூலம் கிட்டுகின்ற ஆத்ம சுகம் எழுத்தில் வடிக்க முடியாதது. ஒவ்வொருவ |ரோடும் கொண்ட தொடர்பும் ஒவ்வொரு அத்தியாயம். அவை கண்டிப்பாகப் பதிவாக வேண்டும்.
அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட சகல எழுத்தாளர்களுக்கும் நான் சொல்வது பொருந்தும். ஒவ்வொருவரும் தம் வசம் வைத்திருக்கும் கடிதங்களை இலக்கிய உலகுக்குக் காணிக்கையாக்கிக் கடந்துவந்த காலத்தின் இலக்கிய செல்நெறிக்கு வளம் சேர்க்க வேண்டும். லெ.முருகபூபதி ஓரளவுக்கு
இலக்கியக் கடிதங்களை நூலாக்கியுள்ளார்.
அன்றைய இளம் எழுத்தாளனின் வளர்ச்சிக்குத் துணை செய்த ஏதுக்களில் கடிதத் தொடர்பும் ஒன்று. இன்றைய இளம் எழுத்தாளர் களிடம் இந்நிலை மிக அரிதாகவே காணப் படுகிறது. இதற்குத் தொடர்பாடல் தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கிய காரணமாகும். நாம்கூட இன்று இலக்கிய நண்பர்களின் தொலைபேசி எண்களைச் சுழற்றியே காரியத்தை முடித்துக் கொள்கிறோம்.
M.R .சம்
39, S. Ma
இM 41 வது ஆண்டு மலர் - ஒனவரி 2006
Colomb தொலைபேசி : முற்றிலும் குளிரூட்

-EE -
துளிப்பா துளிப்பா இது
இந்து
அன்னை )
வாடகை வீடுகள் அலைந்தன தொட்டிச் செடிகள்.
- கனிவுமதி
உண்மையில் இலக்கியக் கடிதத் தொடர்பு நாம் இழந்து போய்க்கொண்டிருக்கும் ஓர் இன்பம்.
க ப 2 பட்டது
DRESSER பs Road
0 15.
07790385 டப் பெற்ற சலுான்

Page 66
With Best Compliments To
இயaேi4
11 : 1 - 1) 0 1 2 3 4ம்"-
VEGETARI
சுத்தமான, சுவையான
தயாரிக்கப்பட்ட சிற்ற கொழும்பு மாநகரில் பிர எப்பொழுதும் நினைவில்
Seae
- கே
-- த.
98, பாங்க
கொழும்பு தொலைபேசி து

-அ ஆ -
ਪੰਨ ਨੂੰ ਲੈ ਕ ਤੋਂ
- Year Issue
4e
AN HOTEL
, சுகாதார முறைப்படி றுண்டி வகைகளுக்கு
சித்தி பெற்ற ஹோட்டல்லர் வைத்திருக்கத்தக்க பெயர்
----கம்
ப தி :1
2 ரோ)
காதல்
டிகை .
ஷால் வீதி,
- II. இல. 2324712

Page 67
கதவு நீச் நைந்து போ : .
கிடந்தாள். V - வர
(இழையாக 0
அசைவேதும் அறலெர்
வில்லை. அ வரி 2006
இறுதி உறக்.
உள்ளே எ லிருந்த ஓடிக்கொலோனை எடுத்து அவளது நெற்ற நன்றாகத் துடைத்து விட்டான். அப்பொழுதும் அவர் வில்லை. இத்தனைக்கும் அவனுடைய இயக்கம் கூட
|மேசை நிரம்பிய மருந்து டப்பாக்கள். டப்பா அவளது கிட்டிய பற்களை நீக்கி, வில்லைகளை அவள் மிடறு விழுங்குவது லேசாகத் தெரிந்தது.
குவியலாகக் கிடந்த அவளைச் சற்று நேராக விரிப்பையும் சரி செய்தான்.
அடுக்களைப் பக்கம் நகர்ந்தவன் - ஒரு கண்ணாடிக் குவளையில் பாலில் காய்ச்சிய குயக்கர் ஓட்சுடன் வந்தான். அவளை நெருங் கியதும் - கட்டிலில் ஏறி அமர்ந்து, அவளது தலையைத் தூக்கி மடியில் வைத்தபடி, குயக்கர் ஒட்சைக் கரண்டி ஒன்றினால் சிறிது சிறிதாக ஊட்டினான். வாயினுள் சென்ற ஓட்ஸ், கடை -
வாய் வழி வழிந்தது. ஓட்ஸ் கரைசலுடன் மருந்து வில்லைகளும் கரைந்த நிலையில் அரையும் குறையுமாக வெளியே வந்தன.
இயல்புக்கு மாறாக உறைந்து போனவன் "எல்ல அடுத்த கணமே, அந்த உணர்வுச் சுழிப்பிலிருந்து, ஏதுமில்லாத விலகலும் ஒதுக்கமும் அவனுக்குச் . நான்கு நாட்களுக்கு முன்னர் தான் டொக்டர்
''மிஸ்டர் தவா... இஞ்ச ஆஸ்பத்திரியில் இவன் ரெஸ்போன்ஸ் இல்லை. ராத்திரி மசிவ்காடியக் அ சரியாப் பழுதாய்ப் போச்சு. ப்ளட்யூரியா, ப்ள வீட்டுக்குக் கொண்டு போறது தான் அவவுக்கும்
இன்ரென்ஸிவ் கெயர் யூனிற்றிலிருந்தும் பயனில் கொண்டு வந்தான். வீடு வந்த ஆனந்தியை, உடன் ; ஒரு வருஷத்துக்கு மேலாக நோயுடன் தவிக்கும் ஆ
-- 22- - - - - - - ச.

கேலில் அவள் அறையில் படுத்திருப்பது தெரிந்தது.
ன பழந்துணியின் குவியலாக அவள் துவண்டு அவளது சுவாசகோசத்திலிருந்து மெல்லிய முச்சு வந்து கொண்டிருந்தது. அவளது உடலில் இல்லை. எதுவித உணர்வும் இருப்பதாகத் தெரிய வள் உறங்குகிறாளா..? இல்லை. இது அவளது கமா..? இருக்கலாம்.
பந்த தவபாலன் - கட்டிலுக்கு அருகாக மேசையி பி, முகம், செவிமடல் என எல்லா இடங்களையும் ளிடம் எதுவித அசைவையும் அவனால் காணமுடிய - ஒரு வகையில் யந்திரத்தனமாகத்தான் இருந்தது.
ஒன்றிலிருந்து, இரு வில்லைகளை எடுத்தவன் - ப் போட்டான். சிறிதளவு நீரையும் ஊற்றினான்.
ப் படுக்க வைத்து, தலையணையையும் படுக்கை
த -
'இன்
அந்த அரணமும் அவர்க®ம்
- க.சட்டநாதன்
ਜਦ ਮੈਂ ਦਿਲ
போக போகவி மாமே முடிந்சு போச்சுப் போல்...." என முனகினான். சுலபமாக அவனால் விடுபட முடிந்தது. பற்றுதல் சடுதியாகச் சாத்தியமாகியது. - மனோகரன், இவனைப் பார்த்துக் கூறினார்:
வை வைச்சிருந்து பிரயோசனமில்லை. மருந்துக்கும் ரெஸ்ற். உயிர் தப்பி இருக்கிறா...! சிறுநீரகங்கள் ட்ஸகர் எல்லாம் அதிகமா இருக்கு. அவவை
நல்லது. உங்களுக்கும் வசதி.''
ல்லை என அறிந்த பின்னர், ஆனந்தியை வீட்டுக்குக் ஓடிவந்து பார்த்தவள் அவளது தங்கை வசந்திதான். ஆனந்திக்கு உதவி ஒத்தாசை எல்லாம் அவள்தான்.

Page 68
ஆனந்திக்கு உதவியாக வந்தவள்,
மசட் அவனுக்கும் உதவியாக இருந்தாள்.
சுழி திருமணமாகாத அவளுக்கு ஆண் .
வசம் உடம்பின் ஸ்பரிசத்தையும், வாசத்தையும் மீள உணர்த்தியவன் தவபாலன்தான். எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும்
இரு அவளை அவனால் தொட முடிந்தது.
கிள அந்த வகையில் அவளை அவன் தயார்ப்
அவ படுத்தியிருந்தான்.
|வச இரவு வெகுநேரம் வரை அவனுடன் யிழர் பிசங்கிக் கிடந்தவள், பின்னிரவுக்குச் போ சற்று முன்னர் தான் "அம்மா பாவம்.... திறந் தனிய...'' என்று கூறியபடி அவனை கத ை
விட்டு விலகி, வீட்டுப்பக்கம் போனாள்.
------
நித்தி
அந்த அவலமான நேரத்திலும் வசந்தி பற்றிய நினைவுகள் அவனுக்கு. அந்த நினைவு தந்த குறுகுறுப்பிலிருந்து விடுபட்ட தவபாலன், ஆனந்தியின் கடை வாயில் வழிந்திருந்த ஓட்சையும், கரைந்து வெளியே வந்திருந்த மருந்து வில்லை களையும் துடைத்து விட்டான். ஆனந்தி யின் வெளிறிய , மஞ்சள் பாரித்த உடலை ஒரு கணம் வெறித்துப் பார்த்தவன்; அதைக் கழுத்து வரை இழுத்துப் போர்த்தி விட்டு, வெளியே வந்தான்.
புத்தி இரு! விட்ட தனத்
குளை விதிய
சற்று
ஹோலுக்கு இடது பக்கம் அவனது அறை. அலுமாரியைத் திறந்தவன், மறைப்பு லாச்சியை இழுத்துப் பார்த்தான்.
ஓரள எழுபதாயிரம் இருந்தது.
போல 'வங்கியில் போடாதது நல்லதாய்ப் போயிற்று. சாவீட்டுக்கு இது போதும்... போதாவிட்டாலும் பரவாயில்லை ...... பசுபதியின்ரை கையிலை இருக்கும்...'
கேற் நினைவுகள் அழுத்த, ட்றிங்
வந்த ஸ்ராண்ட் பக்கம் போனான். ஸ்கொச் விஸ்கியைக் கண்ணாடிக் குவளை ஒன்றில் வார்த்தான். விஸ்கியுடன் விறாந்தைப் பக்கம் வந்தவன், அதில்
ஓர் எதுவும் கலந்து கொள்ளாமல் வாயில்
இரு ஊற்றிக் கொண்டான். நாவில் ஊறிய
முது கசப்பும், போதை தந்த லேசான மச
தொ

பும் அவனுக்குச் சுகமாக இருந்தது. சொண்டைச் ந்து லேசாகச் சிரித்துக் கொண்டான். இரவு தியின் உடல் தந்த சொகுசும் சுகமும் அவனுக்கு பும் நினைவு வந்தது போலும்.
ஆனந்திக்குத் துணையாக வசந்தி வந்ததும் - ம்புக்கடை, தென்னந்தோப்பு, பெற்றோல் பங் எனக் ஃபி விடுவான். உறவுகளில் இல்லாத வாஞ்சை, னுக்கு உடைமைகளில் இருந்தது. நிரம்ப இருந்தது. ந்தி ஏன் இன்னும் வரவில்லை...' சற்றுப் பொறுமை து குழம்பியவன் - ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் ல ஆனந்தியின் அறையை எட்டிப் பார்த்தான். அறை தபடி இருந்தது. இழுத்துச் சாத்தியவன்; முன் வப் பூட்டி விட்டு, ஸ்கூட்டரை ஸ்ராட் செய்தான்.
தன் * * *
வீடு வந்த வசந்தி, பிரமகத்தி பிடித்தவள் மாதிரி திரை வராது புரண்டு புரண்டு படுத்தாள். "அக்கா சுகமில்லாமல் இருக்கும் போது ஏன் இந்தப்
இப்படிக் கெட்டலையுது...? கொஞ்ச நஞ்சம் ந்த கூச்சம் கூட எங்கே போய்த் தொலைந்து பது... தவபாலனது இந்த ஆக்கிரமிப்பை, அடாவடித் தை ஏன் என்னால் உதற முடியவில்லை. மனோபவம் பந்து, தன்வசம் இழத்தல்தான் எனக்கு விதித்த பா....?' மனதுள் கிளரும் கேள்விகள்.
விடை காணமுடியாது தவித்தவள், எழுந்து மனதை வு திடப்படுத்திக் கொண்டு குளியலறைப் பக்கம் எாள்.
காம்
ஷவரில்' இருந்து கொட்டிய குளிர்ந்த நீர் அவளைச்
ஆறுதல் படுத்தியது. தளியலறையில் இருந்து வெளியே வந்த போது, சத்தம் கேட்டது. அவள் முன் விறந்தைக்கு
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
ள்.
கேற்றைத் திறந்தபடி தவபாலன் தான் வந்தான்.
தோய்ந்து, நீர் சொட்டச் சொட்டத் தனது கூந்தலை அலட்சியத்துடன் அவள் அள்ளிச் சொருகி தாள். கூந்தலில் இருந்து சிந்திய நீர் அவளது தப்புறத்தையும் தோள் பட்டையையும் தொட்டம் ட்டமாக நனைத்திருந்தது. சந்தனச் சோப்பின் 1
6

Page 69
வாசத்துடன் அருகே வந்தவளை, அவன் இடுப்பை பிடித்திழுத்து அணைத்துக் கொண்டான். கன்னத்தில், பூனை மயிர்களிலும், கண் இமைகளிலும் லேசாக முத்தமிட்டான்.
''இதென்ன கூத்து... பட்டப் பகலிலை...'' ''ம்... ம்...''
அவனது அடிக்குரலின் தளுக்கு அவளுக்கு : ஆபாசமாய் இருந்தது.
''சீ... இப்ப இஞ்ச வேண்டாம்...'' |மெலிதாக முனகினாள். அவளது அந்த முனகல் அவனது ஆசைத் தீயை மேலும் கிளறியது. வெறி கொண்ட அவன், அவளை அழுத்தமாகப் பற்றினான்.
"அம் மா வெளியால போனவ... வந்திடுவா...''
''அம்மாவோ ... அப்பாடா , இவவுக்கு அவவில சரியான பயம். பூட்டின கதவுகள் பொருமிறது அவவுக்குத் தெரியாதா..?"
கீழ்க்கண் கொண்டு பார்த்து, ஏளனமாகச் சிரித்தவன், அவளது உடலை மேலும் இறுக்க மாகப் பற்றி இழுத்தான்.
9001
= சுன்வரி)
பழக்கமான அந்த அறையில் ஆடைகள் |நெகிழ, அவள் மீது கவிந்து படர்ந்தான். அவனது அந்தச் சுதந்திரம் அவளுக்கு எரிச்ச லூட்டியது. எதிர்ப்பேதுமில்லாத ஓர் அசிரத்தையே தன்னளவில் மிஞ்சுவதை அவள் அப்பொழுது உணர்ந்தாள்.
'இதென்ன... இதென்ன பைத்தியக்காரத் தனம் ... காமத்துக்குக் கண்ணில்லை என்பது இது - தானா...?'
அவனிடமிருந்து விலகி நிற்க விரும்பிய போதும் அவளால் அது முடியவில்லை. அவன் தொட்டதும் கண்ணை மறைத்துக் காட்டில்
விட்டது மாதிரி எல்லாமே நடந்து விடுவது , - எதனால்.... அதற்கு முடிவே இல்லையா...
அவளது மனசு அடித்துக் கொண்டது.
பூபா றமழா'iடி முப 14
இ-4 -3 : த த ---
67

அடுத்து அங்கு நிகழ்ந்தவை , அவளது மனம் ஆசுவாசப்படும் வகையில் அமைந்தன.
3. கலவியின் உச்சத்தை அடைவதற்குச் சற்று முன்னதாக, போக மயக்கத்தில் இருந்த தவபாலன், ஏதேதோ பிதற்றினான்:
''ஆனந்திக்கு காலையில் கொஞ்சம் கடுமை. தலை சாய்ஞ்சு போச்சுது. பேச்சு மூச்சில்லை. அவ எங்களை விட்டிட்டுப் போயிட்டா."
- பதட்டப்படாது, தனக்கு எதுவித தொடர்பு
மில்லாதது போல, மிக நிதானமாகவே அந்தச் செய்தியை அவன் சொன்னான்.
அதனைக் கேட்ட வசந்திக்கு, உள்ளில் ஏதோ பட்டென உடைந்து சரிந்தது போலி ருந்தது. உடல் குலுங்கி நிமிர்ந்தவள், ஒரு பெண் சிங்கம் போலச் சிலிர்த்துக் கொண்டாள். அழுக்கு மூட்டையாய் அவள் மீது புதைந்து கிடந்த அவனைத் தனது பலம் முழுவதையும் சேர்த்து, உதைத்துத் தள்ளினாள்.
'இவனுடன் ... இந்த மிருகத்துடன் ... இனியும் இப்படி ஒரு உறவா... இந்தத் தொல்லைகள், சுரண்டல்களில் இருந்து விடுபட வேணும்...'
அவளது உள்ளுணர்வின் கொதிநிலை அவனைத் தொட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவன் சற்று இயல்பு மாறித் தடுமாறு வதை அவள் கவனங் கொண்டாள்.
15 - ''என்ன வசந்தி இது ... புது விண்ணாணமாய் இருக்கு. உனக்கு.... உனக்கென்ன திடீரென வந்திட்டுது...''
அவனது குரலில் தடுமாற்றத்தை மீறிய லேசான குரோதமும், பகைமை உணர்வும் சடைத்தது. அது அவளைச் சுட்டது. மனக் குமுறலுடன் அவள் அவனைப் பார்த்துக் கூறினாள். -
'வெக்கம் கெட்ட, வெக்கையடங்காத உன்ரை சேமறிக்குணம் கட்டையிலதான் வேகும் போலை... தொட்டுத் தாலி கட்டினவள் செத்துக் கிடக்க... இப்படி... இப்படி வெறிகொண்டு அலையிறயே... நீ இழுக்கிற பக்கமெல்லாம்

Page 70
இழுபடிற என்னை ...... என்ரை பன்னாடைப் புத்தியைச் செருப்பாலதான்
வசந் அடிக்க வேணும்...'' -
செல் தன் நிலை அழிந்து விம்மி அதிர்ந்தவள், நெகிழ்ந்து கிடந்த தனது ஆடைகளைச் சரி செய்து கொண்டாள். அவளை நெருங்கிய தவபாலன்
படி அவளது கரங்களை முரட்டுத்தனமாக
அவ மீளவும் பற்றினான்.
தியா
களும் ''புதுச் சிநேகிதம்... அதுதான் இந்தக் கெப்பர் போல... என்ன திரவியத்தை அவன்..... அந்தத் தியாகனிட்ட
நெரு கண்டிட்ட.... தோட்டம் வயலெண்டு .
பதட் வெயிலிலை அடிபட்டுப் புலுண்டிப் கூசும்
கூசும் போனவன்ரை வேர்வை மணமும் மதமதப்பும் ருசியாய்த்தானிருக்கும்.''
குளிர் காயப்பட்ட அவனது நான் பொய்
நான் போடு அசிங்கமாக வெளிப்பட்டது.
""சீ... நீயும் உன்ரை அழுகல் புத்தியும்..
அல்ல அந்த நல்ல சீவனை ஏன் இப்ப வம்புக்கு |
ஒன்று இழுக்கிற . கையை விடு. நோகுது.
தவப் இனியும் உன்னோடை எனக்கு என்ன
தென் |ஒட்டுதல்... உன்ரை சங்காத்தமே இனி
வேறு எனக்கு வேண்டாம்...''
முறை பேசும் போதே அவளது கண்களில்
எதை ஒரு வகை எதிர்ப்பையும், தீயாய்ச் சுடரும்
குறை வன்மத்தையும் அவன் கண்டான்.
அவனை உதறித் தள்ளியவள்,
|போது அறைக்கு வெளியே வந்தாள்.
நேரத்
அடிபட்டுத் தாடை இறுகிப்போன மிருகம் போல அவனும் வெளியே வந்தான்.
''அக்காவின்ரை சடலம் தனிய கிடக்கு. வீட்டுப்பக்கம் போ...'' கூறியபடி, திறப்புக் கோர்வையை அவளது காலடி பார்த்து வீசி விட்டு ஸ்கூட்டரை ஸ்ராட் செய்தான்.
உழை போகு வசந். செப் பென்
என்ன அதற் கட்டி அவள்

அவன் போவதை மிகுந்த வெறுப்புடன் பார்த்த தி, அவளது இயல்புகளுக்கு மாறாக, அவன் லும் திசை பார்த்துக் காறி உமிழ்ந்தாள்.
* * *
அக்கா வீட்ட போவம்...' என நினைத்த வசந்தி, இறங்கி நடந்தாள். அக்காவின் பிரிவு தந்த துயர் எது மனதில் அழுத்தமாகக் கனத்தது. அத்தோடு குவின் நினைவுகள். கூடவே அம்மாவின் நினைவு
தியாகுவைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவளுக்கு தப்பில் நிற்பது போலிருக்கும். ஒருவகைப் டமும் படபடப்பும் திகையும். மனமும் உடலும்
'வசந்தி, வாழ்க்கை நெருப்பு மாதிரி; தடுமாறி அதில் காய நினைச்சால் அது உன்னைப் பொசுக்கிப் டும். சாம்பல் தான் மிஞ்சும்.''
இது அத்தானின் சாபமா... இல்லைப் பரிவா... அது... அல்லது காதலா...? அவளுக்குத் தெரியவில்லை. வ மட்டும் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. எலனிடம் இல்லாதது இந்தத் தியாகுவிடம் இருக்கிற பதுதான் அது. அவனது வக்கரித்த காமத்திலிருந்து (பட்டதான இவனது இந்த இயல்பும் அணுகு யும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே தில், 'இவருக்கு... இந்தத் தியாகு அத்தானுக்கு யும் உடைத்துப் பேசத் தெரியவில்லையே...' என்ற யும் அவளுக்கு உண்டு. நேற்றுக் காலை அக்கா வீட்டுப் பக்கம் போன 1, அவளைக் கண்ட தியாகு: 'தவபாலன் சரியான பெட்டைக் கள்ளன். அவன்ரை ப்பெல்லாம் இது விஷயத்தில தான் கரைஞ்சு து. இந்தச் சகதியில், நீ கால் வச்சிடப்படாது 5. தம்பையா மாஸ்ரரின்ரை மகள் மல்லிகா, ஸ்தியின்ரை மனிசி பிலோமினா எண்டு பல ஐ Tகள் அவனுக்குச் சிநேகிதம்''
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
இவ்வளவு கவனம் சொல்லும் அத்தானால் ஏன் னத் தன்னுடன் அழைத்துப் போக முடியவில்லை. தத் தடையாக இருப்பது எது? அவரது கைகளைக்
போட்டிருப்பது எது? தங்கையின் திருமணமா..? து திருமணமாகாமல் என்னை... என்னை அவரால்....

Page 71
சீரழிஞ்சு நிக்கிற எனக்கு, இன்னுமொரு சீவியமா..? அழிஞ்சு போன இந்த உடம்பை ...'
''அழிஞ்சு போனது உடம்பு மட்டும்தான். உம்மடை மனசு இல்லை வசந்தி...'
தியாகுவின் குரல் மிக நெருக்கத்தில் ஒலிப்பது போல அவளுக்கு ஒரு பிரமை. அவளது கண்கள் பனித்து விடுகின்றன.
'இப்படி ஏந்தி ஏந்திச் சுமக்க இவனால் எப்படி முடிகிறது' அவளது மனம் கனிந்து சிலிர்த்துப் போகிறது.
'அம்மா பாவம் அவளாலை என்ன செய்ய முடியும்... தொட்ட கடன் பட்ட கடன் மட்டுமா அவளைத் தவபாலனில் சார்ந்து நிற்க வைத் துள்ளது. உயிர் வாழ்வதற்கே அவன்தான் தஞ்ச மென்ற நிலை.... அவனை ஒதுக்க முடியுமா...? ஒட்டுண்ணி வாழ்க்கை தான் நமக்கு விதிச்ச விதியாய் விட்டதே...'
பனிப்பாறையாய் அவளது இதயம் இறுகிக் |கிடந்தது. அவளுக்கு அழ வேண்டும் போலி |ருந்தது. அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். அம்மாவுக்காக, ஆனந்தி அக்காவுக்காக, ஏன் அவளுக்காகவும் அழுதாள்.
கண்களில் தாரையாய் இறங்கும் நீரைத் துடைத்தபடி, தனது தலைவிதியை நொந்தவ
ளாய் மேலே நடந்தாள்.
* * *
அன்வர் 2000
[011 றமpu 10 11
வீட்டுக் கதவைத் திறந்த வசந்தி, ஆனந்தி யின் அறைக்குத்தான் முதலில் போனாள். அவளது உடலை மூடிக் கிடந்த போர்வையை நீக்கினாள். முட்டி வந்த துயரைக் கட்டுப்படுத்த : முடியாது கலங்கியவள், தன்னை நிதானப் படுத்திக் கொண்டு ஆனந்தியின் அறை, நடுக் கூடம், தவபாலனது அறை, முன் விறாந்தை என்று எல்லா இடத்தையும் பெருக்கிச் சுத்தம் செய்தாள்.
கிணத்தடி வரை சென்று கைகால் அலம்பி வந்தவள், மீளவும் ஆனந்தியின் உடலை அணுகி, ஆடைகளை உருவி எடுத்துவிட்டு,
69

அதை ஓடிக்கொலோன் கலந்த நீரினால் துடைத்து விட்டாள்.
ஆனந்தியின் மார்பு சரிந்து தளர்ந்து கிடந்தது. உள்ளொடுங்கிய வயிறு. சுள்ளி சுள்ளியான கைகள், கால்களென எல்லாமே வசந்தியை அசர வைத்தன.
-- - 'ஒரு காலத்தில் பேரழகியாய் இருந்த அக்காவா இவள்.... இவளுக்கு எத்தனை குறைப் பிரசவங்கள். வருஷத்துக்கு மூன்றாவது இருக்குமா..? அவள் கரைத்து வடித்தது ஏழா, எட்டா..? நொந்த உடம்பென்றும் பாராமல், புணரும் வெறி ஒன்றுதானே அவனுக்குச் சாத்தியமாகியுள்ளது. அவன் என்ன ஈனப்பிறவி, இவன் மிருகமா...? மிருகங்கள் கூட பருவந் தப்பிச் சேர்வதில்லையே. அக்காவைப் போல அவன் என்னை, மல்லிகாவை, பிலோமி னாவை... இன்னும் யார் யாரைச் சீரழிக்கப் போகிறான்.
நெஞ்சு கருகும் நினைவுகள்.
நினைவுகளைப் புறமொதுக்கிய வசந்தி, பச்சைப் பட்டுச் சேலை ஒன்றை எடுத்து ஆனந்திக்கு உடுத்தி விட்டாள். அந்தச் சேலைக் குத் தோதாக ஒரு சோளிச் சட்டையையும் போட்டாள். ஆனந்தி இப்பொழுது அப்ஸர சாக இருந்தாள். அவளது நெற்றியில் சிறிது விபூதி பூசி, பெரிதாகக் குங்குமப் பொட்டும் வைத்தாள். அலுமாரியில் இருந்து ஆனந்தியின் நகை முழுவதையும் எடுத்துப் போட்டு விட்டாள். அவளது மார்பில் தாலி தழையத் தழையக் கிடந்தது.
பெரிய வாங்கில் ஒன்றைச் சீமெந்துத் தரையில் தரதர என இழுத்து வந்த வசந்தி, அதைக் கூடத்தில், இடம் பார்த்துப் போட்டாள். அப்பொழுது ஆளரவம் கேட்டது. தியாகு வந்து கொண்டிருப்பதைக் கவனித்த வசந்தி அவனைப் பார்த்துக் கேட்டாள்:
"எப்ப வந்தனீங்க அத்தான்.” ''இப்பதான்.'' ''ஆர் சொன்னது.''

Page 72
''தவபாலன்."
உள்ளே வந்த தியாகு ஆனந்தி முன் பாக ஒரு நிமிடம் மௌனமாக நின்றான்.
எல்ல இவளை நிமிர்ந்து பார்த்த அவனது
சாவீட கண்கள் பனித்திருந்தன.
- 5 | "புண்ணியவதி போயிட்டா... அவ
கணல் னோடை இருந்து அவன்ரை கூத்தை |யெல்லாம் பார்க்காமல் போனது நல்லது
கடை
செல் தான்...''
"நெருக்குவாரம் தீர்ந்த நிம்மதி
எல்ல அக்காவுக்கு.''
செய் ''ஆனந்தி மச்சாளைக் கூடத்திலையா
சாந்த கிடத்தப் போற...'' கேட்ட தியாகு, ஆனந்தியின் உடலை அநாயாசமாகத்
வந்து தூக்கி வந்து, கூடத்தில் வாங்கில் மீது .
வசந்த கிடத்தினான். உடலை மல்லாக்கப் படுக்க வைத்து, கால் பெருவிரல் இரண்டையும்
முத்து
வீட்டு கிழித்தெடுத்த வெள்ளைத் துணியால் கட்டி விடவும் செய்தான்.
''வசந்தி குத்துவிளக்கு வேணும்...
ஒப்பு கொண்டு வந்து கொழுத்தி, தலைமாட்டுப் பக்கமா வையம்மா...'' கூறியவன்,
பிள் துயரத்துடன் வெளியே வந்தான்.
தார்க
லடை முற்றம், வளவு, ஒழுங்கை முகப்பு
தகரப் என்று எல்லா இடத்தையும் தியாகு பெருக்கித் தண்ணீர் தெளித்தான்.
' கேற்றடியில் இரண்டு பருத்த மொந்தன் வாழைகள் குலைகளுடன்
வந்த கிடந்தன. தோரணம் கட்டுவதற்குக் குருத்
களுக் தோலையும் தென்னம்பாளையும் மாவிலை ஈசன் யும் கூட அங்கு கிடந்தன.
'தியாகு அத்தான் எவ்வளவு சுறுசுறுப்பு....' நினைத்தபடி வசந்தி
முற்றத்துக்கு வந்தாள்.
பார்த் அப்பொழுது பசுபதியும் அங்கு
|எங்ன வந்தான். இவளைப் பார்த்ததும் அவன்
கும்ப சொன்னான், "குருக்களுக்குச் சொல்லி யாச்சு. இப்ப வருவார். மேளமும் இப்ப
தொ.
வேறு வந்திடும்.''
N

Tமா..
“மேளமா...!” தியாகுவின் குரலில் ஆச்சரியம் 'குடிமை அது இதெண்டெல்லாம் இப்ப இல்லை.... ரம் சம்பளத்துக்குத்தான். சிவனடியும் பெடியளும் ட்டுக்கு வந்து போக இரண்டு கொடுக்க வேணும்...''
பசுபதி, தவபாலனின் தங்கை ராஜேஸ்வரியின் வன். பட்டணத்திலுள்ள அவனுடைய இரும்புக் டயின் மேலாளர். அத்துடன் அவனது வரவு
வைப் பார்ப்பதும் அவன் தான். பசுபதியுடன் இணைந்து தியாகுவும் வசந்தியும் பா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு தார்கள். அவர்களுடன் பக்கத்து வீட்டுச் சரவணனும்
னும் சேர்ந்து கொண்டார்கள்.
செய்தி அறிந்து அயலட்டையில் உள்ளவர்களும்
கூடினார்கள். தவபாலனின் தங்கை ராஜேஸ், தியின் அம்மா, தியாகுவின் சகோதரி கமலா, செல்ல ப, பாக்கியம், வைத்தி, சிவராசா என்று பலர் சா பக்கு வந்திருந்தார்கள்.
கமா
வயது முதிர்ந்த மூதாட்டிகள் சிலரும் அங்கு கூடி, ச் சொல்லிப் பெருங்குரலில் அழவும் செய்தார்கள்.
மேளம் வந்தது. சிவனடி பறை கொட்ட, மளகள் தவசியும் சங்கரனும் தப்பட்டை அடித் ள். மேளச் சத்தம் கேட்டுச் சனப் புழக்கம் நெரிச ந்தது. விறாந்தை, கூடம், முற்றத்தில் போட்டிருந்த 1 பந்தல் என்று எல்லா இடமும் ஊர் கூடியது. 'இண்டைக்கு இறுதிச் சடங்கா...?''
தள்ளாத வயதிலும் தளர் நடை நடந்து வினாசியர் பர். ''கிரியைச் சாமான்கள் வாங்கியாச்சா..? குருக் கும் சொல்ல வேணும். ஆற்றை பிரேத வண்டி. ஸ்ஸா, வைற் ஹவுஸ்ஸா...?'' 'வைற் ஹவுஸ் தான்.” வினாசியரது கேள்விக்கு தியாகு பதில் தந்தான்.
--
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
அங்கு வந்த எல்லாரும் ஆனந்தியின் உடலை எட்டிப் துவிட்டு, துக்கம் விசாரித்தார்கள். 'தவபாலன் க...' என்று சிலர் விடுப்பும் கேட்டார்கள். கும்பல் லாக உட்கார்ந்து கொண்ட அவர்கள், அரசியல் க பக்கம் அடுத்த வீட்டு உள் ரகசியம் வரை அக்கு 1 ஆணி வேறாக இழை பிரித்து அலசினார்கள்.
0 )

Page 73
நேரம் மதியத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தது.
* * *
பருத்தித்துறை வீதியால் வந்த தவபாலன், இருபாலைச் சந்தியை அடைந்ததும் டச் றோட் (பக்கமாகத் திரும்பினான். அவனது தென்னந் தோப்பு அங்குதான் இருந்தது. தோட்டம் பெரியது. முந்நூறு பிள்ளைகள் வரை அங்கு இருந்தன.
ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் தோட்டத்தி லிருந்த, முதியவர் ஒருவர் வெளியே வந்தார். அவர் முள்ளந்தண்டு வில்லாய் வளைந்த நிலை யில், கைத்தடி ஒன்றில் தன் உடற்பாரம் முழு வதையுமே ஏற்றி இயங்கினார். பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது.
அந்த மனிதர் வேறு யாருமல்ல, தவ பாலனது தகப்பனார்தான். அவனது சொத்துப் பத்துக்கு அடி ஊற்று அவர்தான். மனைவி இறந்ததும் தனியாக வந்த முகத்தார், மிகுந்த துயரத்துடன் தோட்டத்தில் இருந்த கொட்டிலில், வானப்பிரஸ்தராய் உட்கார்ந்து கொண்டார். ஆழ்ந்த சிவபக்தரான அவருக்கு, இந்த ஓய்வும் ஒதுக்கமும் தேவையான ஒன்றாகவே இருந்தது.
41 வது ஆண்டு மலர் அனவரி 2006
தோட்டப் பராமரிப்புக்குப் பலர் இருந்த |போதும், மேற்பார்வை என்னவோ அவருடைய தாகவே இருந்து வருகிறது.
தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து வந்த தவ பாலன் முகத்தாருடன் சேர்ந்து கணக்கு வழக்குப் பார்த்து நிமிர்ந்தபோது அவனிடம் அவர் கேட்டார், ''அது சரி தம்பி, பிள்ளை ஆனந்தி |இப்ப எப்படி இருக்கிறா..? ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு எப்ப வந்தவ...''
அதைக் கேட்டதும் தவபாலனது தலை தாழ்ந்தது. அவரை நேருக்கு நேர் பார்க்கும் மனவலிமையை ஏனோ அவன் இழந்திருந்தான்.
ஆனந்தி மோசம் போன செய்தியை அவருக்குக் கூறியபோது, அவனது குரல் உலர்ந்து, எதுவிதமான உணர்ச்சிப் பிரதிபலிப்பும் இல்லாமல் இருந்தது.

"அந்தச் செல்வம் போன பிறகும் அங்க நிண்டு ஆனகாரியம் பாராமல், பணத்துக்குப் பின்னாலை ஏனப்பு பறக்கிறை . நடக்கிறது தன் |பாட்டிலை நடக்கும். முதலிலை நீ அங்க
போ...'
அவரது ஆதங்கம் அவனுக்கு எரிச்ச லூட்டியது.
''அங்கை பசுபதி, தியாகு, வசந்தி எல்லாரும் நிக்கினம்.''
''அவை நிண்டால் போதுமா... நீ நிக்க வேண்டாமா..?'' -
''நான் நிக்கிற மாதிரித்தான் அங்கை |வேலையள் நடக்குது. அதோட பிரேதமும் |இண்டைக்கே எடுக்கிறம்...''
''உயிர் அடங்கி ஒரு நாளாவது சடலம் வீட்டில இருக்க வேணுமடாப்பா... தவிச்சு நிக்கிற ஆன்மா ஆறுதலாய்ப் போக வேணும்....
எல்லாத்துக்கும் உனக்கொரு அவசரம்.''
''என்ரை வேலையள் முடங்கப்படாது அது
தான்...''
''நீயும் உன்ரை வேலையளும்... கூறுகெட்ட சென்மம்...'' முணுமுணுத்தவர், தொடர்ந்து உரக்கவே சொன்னார் : ''நானும் அந்தச் செல்வதியை வந்து பார்க்க வேணும்... இஞ்ச செபஸ்தியைப் பிடிச்சு விட்டிட்டு வாறன்...''
''ஒரு ஓட்டோ பிடிச்சு வாருங்க."
''இரும்புக்கடையையும் பெற்றோல் பங்கையும் இண்டைக்குப் பூட்டச் சொல்லு. வேலை செய்யிற பொடியளும் செத்த வீட்டுக்கு வரவேணும்.''
பன்ரெண்டு மணிக்குத்தான் கடை, பங் எல்லாம் பூட்டுவினம். அதுக்குப் பிறகு, வாற பொடியள் வரட்டும்'' கூறியவன், அய்யாவின் பேச்சைக் கேட்டு அதிகம் அலட்டிக் கொள்ளாமல், ஸ்கூட்டரின் கிக்கரில் தனது பலத்தைக் காட்டினான்.

Page 74
-டடடடடட
ஸ்கூட்டரில் மிதந்தவனுக்குப் பல
அது? நினைவுகளோடு மல்லிகாவின் நினைவும்
மல்ல வந்தது. 'அவளையும் பார்த்து விட்டுப்
முடி போவம். இண்டைக்குச் சனிக்கிழமை ...
போ பள்ளிக்கூடம் போகாமல் ஆள் வீட்டிலை
இரு தான் இருக்கும்...'
இரு. அவனது ஸ்கூட்டர் பவனி, தடையேதும் இல்லாது தொடர்ந்தது.
வீட் * * *
ஏமா
முடி தவபாலன் வீடு வந்து சேர்ந்தபோது மதியம் திரும்பிவிட்டது. அவனைப் : பார்த்ததும் சனம் உசாராகி, அவன்தான் கொள்ளிபோட வேண்டு மென்று அபிப் பிராயம் கூறியது. அவன் மல்லிகாவையும்
யின் தன்னுடன் அழைத்து வந்திருந்தான்.
தவித் அவனது அச்செயல் அங்கிருந்த சனத்துக்கு வியப்பைத் தந்தது. 'பட்டும் படாமல் இருந்த உறவை வெளிச்சம்
எந்த போட்டுக் காட்டுகிறான் இவன்...' எனப்
அந்த பேசிக் கொண்டது. முகத்தாருக்கும்
சக்க அவனது 'டாம்டூம்' பெரிய தலைக்
வேல குனிவைத் தந்தது.
படுத்
|நிற்ப - 'ஆரிந்தப் பெட்டை.. தவபாலனுக் கும் இவளுக்கும் என்ன உறவு...?' அங்கு கூடியிருந்த ஆண்களும் பெண்களும்
யார். ஒருவர் காதை ஒரு வர் கடித்துக்
எடுட கொண்டார்கள்.
பரிவு
வொ ''இருளி கணபதிப்பிள்ளை வாத்தி
போ யாற்ரை மகள். ஒரே ஒரு பெட்டை.
கட்ட படிச்சவள். வாத்தி வேலை பார்க்கிறாள்.''
தக்க மாங்கொட்டை சறுக்கி விளையாடின வயதிலையே அவனுக்குப் பெட்டையைத்
இந்த தெரியும். வாத்தியாரிட்டை அவன் ரியூ எனக் சனுக்குப் போனவன். முடிச்சா இவளைத் தான் முடிப்பன் எண்டு கங்கணங்கட்டிக் கொண்டு திரிஞ்சவன்.''
அலை
நீரை ''ஆனந்தியின்ரை பேச்சுக்கால் வந்த |போது, அவவின்ரை நெடு நெடு வளர்த்தி யும் ஈரப்பசையுள்ள அந்தப் பெரிய கண் களும் இவனுக்குப் பிடிச்சுப் போச்சு...

நான் அவளை முடிச்சவன். சொல்லப்படாது, இந்த பிகாவும் நல்ல வளர்த்தி. வடிவு. அவளின்ரை தலை யைப் பாரும்... படுத்து நித்திரை கொள்ளலாம் லக் கிடக்கு. அவ்வளவு அடர்த்தியும் நீளமுமாய் க்குது. இளநுங்கு மாதிரித் தள தள எண்டு க்கிறா. ஆளும் நல்ல சிவப்பி."
''வசந்தியிலையும் இவனுக்கொரு கண். அவன்ரை டோடை அடுகிடை படுகிடையாக் கிடந்த அவளை த்திப் போட்டு, அந்த மல்லிகாவைத் தான் ப்பான் போல...'' ''அதுக்குத்தான் இந்த வெள்ளோட்டமா..?'' "'ம்... இருக்கும்... இருக்கும்...!' சனத்தின் சளசளப்பு அரையும் குறையுமாக வசந்தி
காதிலும் விழுந்தது. அவள் நிலை கொள்ளது தோள்.
'இந்த ஆளிலை இருக்கிற கவர்ச்சியும் ஈர்ப்பும் ப் பெண்ணை அலைக்கழிக்கவில்லை..? அக்காவை, கப் பேரழகை மீளாத போகத்தில் திழைக்க வைத்துச் கயாக்கிப் போட்டது மட்டுமா இவன் செய்த லை. இவனோடை இழுபட்ட என்னை, என்ன பாடு தினான். இவனிடம் இருந்து தப்பி, தூரமாய் விலகி
தே ஒருவகையில் நிம்மதிதான்.' 'இனி இவனோடு தட்டாமாலை ஆடப் போவது .? இந்த மல்லிகாவா. அவள் அப்படியொன்றும் டுற விசரியாய்த் தெரியேல்லை. புத்திசாலித்தனமும் ணர்வும் அவளது கண்களில் பளீரிடுகிறது. ஒவ் ாரு அடியையும் அளந்து அளந்து வைப்பவள் நீ லவும் தெரிகிறது. இவளாவது இவனை, இவனது மற்ற காமத்தை நிதானப்படுத்தி, நாலுபேர் மதிக்கத்
மனிதனாக ஆக்குவாளா..?' 'இவனிடம் இந்தக் கழிசடையிடம் மீளவும் ஏன் மனச்சாய்வு. பரிவு. இவன் எக்கேடு கெட்டால் கென்ன.' கென்ன.' --
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
2006
மாறுபட்ட உணர்வுகளின் கொந்தளிப்பு அவளை லக்கழித்தது. தன்னை அறியாது கண்களில் திரண்ட
அவள் துடைத்துக் கொண்டாள்.
* * *
அப்ப இ கட்
தி

Page 75
கண்களைச் சுழற்றி, சுற்றவர நோட்டம் விட்ட மல்லிகா, தவபாலனுக்குப் பின்னால் நடந்து வந்தாள். ஆனந்தியின் உடலை நெருங்கி, எதுவித உணர்ச்சிப் பிரதிபலிப்புமின்றி, அமைதி யாக நின்றாள். இவளைக் கண்டதும் வசந்தி மரியாதை கருதி எழுந்து கொண்டாள். இருவரது கண்களும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டன.
ஆழ்ந்த மெளனம் அங்கு நிலவியது. அது பொருள் பொதிந்த மெளனம்.
அங்கு வந்த தியாகு அந்த மௌனத்தைக் கலைத்தபடி கூறினான்: ''தவா..! தோஞ்சு போட்டுவா ... குருக்கள் காத்துக் கொண்டிருக் கிறார். நீதான் கொள்ளிபோட வேணும்...''
''அய்யா இருக்கேக்கை நான் கொள்ளி போடேலுமா. தாய் தகப்பனில்லாத நீ கொள்ளி போடன்... உன்ரை ஆனந்தி மச்சாள்... நீயும் உரிமைக்காரன் தானே...''
அவனது சறுக்கல் தியாகுவுக்கு வியப்பைத் தந்தது.
(''ஓம் ஓம்... நீ கொள்ளி போட்டால் ஆனந்தியின்ரை கட்டை வேகுமா..? வேகாது தான்...!'' குரலை உயர்த்திப் பேசாது, முணு முணுத்தபடி தியாகு கிணத்தடிப் பக்கம் போனான்.
அந்தக் கூடலில் இருந்து ஒதுக்கம் கொண்ட மல்லிகா, வசந்தியை மீளவும் ஒருமுறை பார்த்து விட்டு, பெண்கள் பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
தனியாக விடப்பட்ட தவபாலன், தடையேது மில்லாது தனது பெண் சுகம் பற்றிய சிந்தனை களிலேயே லயிப்புக் கொண்டான்:
9001 பால 100கி * 01011 மை/0'i, 1ாரப 1ா
'வசந்தி இனிப் படிய மாட்டாள். எட்டி உதைத்த வளை இனி எந்த முகத்தோட தொடுறது. தொடத்தான் முடியுமா...? மல்லிகா கோமாதா ... குலக்கொழுந்து....! தாலிகட்டின பிறகுதான் தொட்டுப் பார்க்க விடுவாளாம்... பிலோமினா இருக்கிறாள்தான்! ஆனாலும் அவள் உணர்ச்சிகள் உறைந்து போன ஒருவகை ஜடம்... அவள்தான் இனித் தஞ்சமா..?''
73

விகாரமான மன விசாரங்களுடன் இருந்த தவபாலன், தியாகு தோய்ந்து, புதுத்துணி உடுத்து வருவதைக் கண்டதும் அவனோடு இணைந்து கொண்டான்.
- உரிமைக்காரர்கள் ஆனந்தியின் உடலுக்கு அரப்பெண்ணெய் வைத்து நீர் வார்த்தார்கள். குருக்களும் கும்பத்து நீர் வார்த்து, சடங்கில் கலந்து கொண்டார். நீராடிய ஆனந்தியின் சடலம் கிரியை நடைபெறும் இடத்துக்குக் கொண்டு வரப்பட்டது.-
குருக்கள் வெற்றிலையை வாய் நிறைய அதக்கிக் குதப்பியபடி, தனது சின்னத் தொந்தியை இடை இடை தடவிக்கொண்டு, கிரியைகளில் ஈடுபட்டார். பொற் சுண்ணம் இடித்த வேளை, அவரே திருப்பொற் சுண்ணப் பாடலையும் தப்பும் தவறுமாகப் பாடினார்.
''என்ன குருக்களே பொற் சுண்ணப் பாடலை பிழை பிழையாய் பாடுறீர்" இடைப் புகுந்து பேசிய இருளி, தானே பாடியதுடன், பட்டினத்தார் பாடல்கள் சிலதையும் மிக உருக்க மாகப் பாடினார். அவரது குரலில் இழைந்த சோகம் அங்கிருந்த அனைவரையும் தொட்டது.
அ ஆனந்தியின் உடலுக்கு மலர் தூவி, இறை வனது வடிவமாகப் பாவனை பண்ணி, கிரியைகள் தொடர்ந்தன. அப்பொழுது தியாகுடன் தவபாலனும் உடன் இருந்தான். அங்கு நடப்பவைகளில் அதிக அளவு ஒன்றாமல் இருந்த தவபாலன் திடீரெனப் பரபரப்படைந் தான். அவனது கண்கள் நிலை கொள்ளாமல் தவித்தன. பெண்கள் பகுதியில் மல்லிகா எழுந்து |நிற்பதை அவன் கண்டான். அவனது பார்வைக்கு அவள் மட்டுமே தெரிந்தாள். சுற்றுச் |சூழலை மறந்தவனாய்க் கிடுகிடுவென அவளை நோக்கிச் சென்று, அவளது கரம் பற்றி அழைத்து வந்து, ஆனந்தியின் உடலுக்கு அரு காக நிறுத்தினான். அதைக் கண்ட வசந்தி, ஏதோ ஒரு வகை அகங்காரத்துக்கு உட்பட்ட நிலையில், கதறிக் கதறி அழுதாள். அடுத்த கணம் 'ஏன்... ஏன் இந்த வெப்பியாரம்...' என அவளது மனசு கேட்டுக் கொள்ளவும் செய்தது.

Page 76
தோழ
மல்லிகைக்கு மி எழுத்தாளர்களை தனுஷ்கோடி ரா அவர்களது திரும் அவசியம் வந்து விருப்பத்தின் கார கனம் பண்ணிக் தமிழில் முற்போம் வளர வேண்டுமே படைப்புலகத்திற்
காக
காஃஃஃ எம்.
- 4 (ப்''
உரிமைக்காரப் பெண்கள் வாய்க்கரிசி போட்டார்கள். ஒப்புச் சொல்லி அழுது, உடலைச் சுற்றி வந்து, அதன் பாதங்களுக்கு மலர் வைத்து வணங்கினார்கள். அதில் வசந்தி மட்டுமல்ல, மல்லிகாவும் கலந்து கொண்டாள். அவர்களைச் சூழ, நெய்ப்பந்தம் பிடிக்கும் உறவுக்காரச் சிறுவர்கள். அவர்களின் நடுவே பசுபதியின் பிள்ளைகளும் நின்றார்கள்.
* * *
கொள்ளிக் குடத்தை தியாகு தூக்கிக் கொண்டதும் - ஆனந்தியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது.
ஊர்வலம் அரசடி வீதியில் ஏறி, ரயில் கடவையைக் கடந்த போது, வசந்தியின் ஒற்றைக் குரல் பிரலாபம் மட்டுமே தியாகுவுக்குக் கேட்டது.
தியாகு கலங்கினான். அவனது மனசு பரிதவித்தது. 'இந்தப் பெட்டைக்கு இனி ஆர் துணை. எதைக் கேட்டாலும் பிடி கொடுத்துப் பேசிறதில்லை. கமலாவின்ரை பேச்சுக்கால் சரி வரும் போல கிடக்கு... ஆவணியிலை அவளுக்குச் சோறு கொடுக்கிற கையோடை இவளையும் மாமியையும் வீட்ட கூட்டிவர

ர் தனுஷ்கோடி ராமசாமி
தினக
கெப் பெரிய இழப்பு இவரது பிரிவு இந்த நாட்டு கள இனங்கண்டு மனதார விசுவசித்தவர், மசாமி தனது மைந்தன் டாக்டர் அறம் இணச் சிறப்பு விழாவிற்கு மல்லிகை ஆசிரியர்
கலந்துகொள்ள வேண்டும் என்ற பெரு | ணமாக அவரை அழைத்து, ஈழத்து எழுத்தாளரைக் இகெளரவித்த பெருமனசு படைத்தவர் இவர். க்கு இலக்கியமும், மக்கள் இலக்கியமும் பெருகி மன்ற பேரவாக் கொண்ட இவரது இழப்பு தமிழ்ப்
கே மிகப்பெரிய இழப்பாகும்.
ஆசிரியர்
|வேணும். அப்புமாமி மச்சாள் என்று சொந்தம் பாராட்டினால் மட்டும் போதுமா..? என்னை நெஞ்சோட தாங்கி நிக்கிற இதுகளுக்கு, இது கூடச் செய்யாமல் விட்டால் நான் என்ன மனிசன். தவபாலன்ரை நிழல் கூடப் படாமல் இதுகளை இனிப்பார்த்துக் கொள்ள வேணும். அவசரப்படாமல் வசந்தியின்ரை வசதி, விருப்பம் அறிஞ்சு நடக்க வேணும். தாலி கட்டிற தெண்டாலும் நாலுபேர் அறியக் கட்டலாம். எல்லாம் அவளின்ரை விருப்பத்தோடதான் நடக்க வேனும்.'
மலர் தூவியது போல ஒரு சில மழைத்துளிகள் விழுந்தன. ஆனந்தியின் உடல் பிரேத வண்டியில் அவன் பின்னால் நகர்ந்தது. சன நெரிசல் அரசடி வீதியை நிறைத்தபடி...
வினாசியர் அந்தத் தாளாத வயதிலும் தியாகுவை ஆதரவாகப் பற்றியபடி நடந்தார்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
தவபாலன் ஊர்வலத்தின் பின்னால், தனது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தான். ஆனந்திக்குக் கொள்ளி போடா விட்டாலும், சுடலை வரை போகும் உத்தேசம் அவனுக்கு இருந்தது.
74

Page 77
நிருபர் செல்லத்துரை இறுதி நாள் வ ை வாழ்க்கை நடத்தியவர். அவருக்கு வெற்றி இவற்றினை வாயில் திணித்து மென்று குத கட்டுரைகளையும் எழுதத் தொடங்குவார்.
செய்தி நிருபர் செல்லத்துன்
- ஈ.வி.டேவிட்ரா
'அச்சா' என்ற சொல் அடிக்கடி அவரின் வாயி என்பதற்குப் பதிலாகவே 'அச்சா'வை பயன்ப
எனது இனிய நண்பர் டொமினிக் ஜீவா சில தி ஓர் அன்பான வேண்டுகோள்'' என்று தனது வழ வேண்டுகோளைத் தட்டிக்கழிக்கத்தான் முடியுமா? நெருக்கமாக இருந்தவர். உங்களை எனக்கு அறிய அந்த மாபெரும் நிருபரைப் பற்றிய உங்கள் மனப் கட்டளையாகவே அந்த வேண்டுகோளை விடுத்தா
எனது நீண்ட ஏற்றமான ஊடக வாழ்வில் நின ஊடகவியலாளர்களில் நிருபர் செல்லத்துரை தனிச்சிற |தோப்பாகாது' என்னும் முதுமொழியைப் பொய்கை பல்வேறு நிருபர்களின் ஒரு சங்கமமாகவே விளங்
நான் பழம்பெரும் 'வீரகேசரி' பத்திரிகையின் ெ நிருபர் செல்லத்துரையின் அபாரமான ஆற்றல், அ வாயிலாக நேரிடையாக அறிந்துகொள்ள வாய்ப்புக செய்திப் பணியைச் கையாளும் நிருபராக அமர்த்த பகுதியின் நிகழ்வையும் அப்பகுதி நிருபர் தலை ை மூலம் அச்செய்திகளை உடனுக்குடன் பெறக்கூட செல்வாக்கையும் வைத்திருந்தமை இவரின் ஆற்றல் நிருபர் செல்லத்துரையை 'தனிமரம் தோப்பானது' எ
குறிப்பிட்டேன்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகவியலாளன், மக் காவலனாக மட்டுமல்லாமல் அவர்களின் பேச்சாளன. குரலாகவும் விளங்க வேண்டும். அவனது செய்திப் ப தன்மை வாய்ந்ததாகவும், பொதுமக்களுக்குப் ப
பொறுப்புத்தன்மை வாய்ந்ததாகவும் அமைய வேன வரைவிலக்கணத்திற்கு மிகப் பொருத்தமான எடுத்து வியங்கியவர் நிருபர் செல்லத்துரை என்பதை இங்கு பிட்டாக வேண்டும்.
75

ர தேசிய உடையணிந்து, எளிமையான லெ, பாக்கு, புகையிலை தான் 'ரொனிக்'. பபிய பின்னரே செய்திகளையும் , செய்திக்
பொது நிகழ்வுகளில் மற்றைய நிருபர்கள் எல்லோரும் விதேச உடையில் தோன்றுகையில் இவர் மட்டும் தேசிய உடையில் காட்சி
யளிப்பது தனித்துவத்தைப் பிரதி Tஜி பலிக்கும்.
உரையாடல்களின் .
போது லிருந்து உதிரும். அதாவது 'ஆம்', 'நல்லது' நத்துவார்.
இனங்களுக்கு முன் என்னை அணுகி ''உங்களுக்கு மமையான புன்முறுவலுடன் கூறினார். அவரின் - ''நிருபர் செல்லத்துரை உங்களுக்கு மிகவும் முகப்படுத்தியவரே அவர்தான். மறக்க முடியாத பதிவை எழுதித்தர வேண்டும்'' என்று அன்புக்
னவில் நீங்காத சாதனையாளர்களாக விளங்கும் ப்பையும் தனியிடத்தையும் வகிக்கிறார். 'தனிமரம் மயாக்குபவர் போல் அவர் யாழ்குடா நாட்டின் கினார்.
சய்தியாசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில் ஆளுமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அனுபவ 5 கிட்டியது. அவர் யாழ்.மாநகரப் பகுதிக்குரிய ப்பட்டிருந்த போதிலும் வடமாநிலத்தின் எந்தப் மயகத்துக்குத் தரத் தவறும் வேளையில் இவர் டிய வகையில் பரந்துபட்ட தொடர்புகளையும் லுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இதனால் தான்
ன்று மேலே
களின் பாது ரக அதாவது
ணி நம்பகத் தில் கூறும் எடும். இந்த க் காட்டாக நான் குறிப்
கே பி Ei 1419)
4-வது அலேர் இவர் 2006

Page 78
தெ
நிருபர் செல்லத்துரை பணியாற்றிய
முடி காலத்தில் பத்திரிகையகங்களில் தொலை
DE' நகல், மின்னஞ்சல், இணையத்தள
ஊட |வசதிகள் இல்லை. ஏன், வெளிமாவட்டங்
கலை களிலிருந்து தலைநகருக்கு நேரடித் தொலைபேசி வசதிகூடக் கிடையாது. இத்தகைய தகவல் தொடர்பாடல்
பகுதி வசதிகள் அற்ற நிலையிலும் நிருபர்
விள செல்லத்துரை வடபகுதியின் அரசியல்,
செய் சமூக, பொருளாதார நிகழ்வுகளை வாசகர்
யாழ் களுக்கு ஏற்ற வகையில் செய்திகளாகத்
அதி தொகுத்து உடனுக்குடன் தலைமையகத்
மெழு துக்கு வழங்கித் தனக்கும் பத்திரிகைக்கும்
விய பெருமை சேர்த்தார்.
நிகழ் நிருபர் செல்லத்துரை அனுப்பும்
துரை செய்திகளிலும், செய்திக் கட்டுரைகளிலும்
சாற்று! நிறைவுத் தன்மை இருந்ததை நான் அவதானித்தேன். ஒரு செய்தியானது யார்? என்ன? எங்கே? எப்போது? ஏன்? எப்படி?
ஏனை ஆகிய வினாக்களுக்கு விடையளிக்கும்
எடுத் வகையில் நிறைவுத் தன்மையுடையதாக
உரை அமைய வேண்டுமென்பது பொதுவான
கொ நியதி. நிருபர் செல்லத்துரை அனுப்பும்
சொ செய்திகளில் இந்த நிறைவுத் தன்மை
கொ இருந்தது. அது மட்டுமல்லாமல் அவர்
சொ நிகழ்வுகளை ஆழமாகவும், ஆய்வுக் கண்
அது ணோட்டத்திலும் நோக்கியமையினால்
தனி. தொடர்ந்து பல பரிமாணங்களில் அவை
அக்
4)
ஆழ்ந்த துயரத்தைத்
கடந்த 2004 டிசம்பர் மாதம் கடைசி பூமண்டலத்தின் மிகுதிப் பிரதேசங்க பாதிக்கப்பட்டு உயிர் இழந்தும் உடமை வீசப்பட்ட சகல மனுக்குலச் சகோதரங்கம் ஞாபக தினத்தில் தனது மனமார்ந்; கொள்ளுகின்றது.

டர்பான செய்திகளை அவரிடமிருந்து எதிர்பார்க்க ந்தது. ஆங்கிலத்தில் INVESTIGATIVE, IN-DEPTH, "ELOMENTJOURNALISM என்கிறார்களே. இந்த க நுட்பம், நிருபர் செல்லத்துரைக்குக் கைவந்த
ஆசிரியப் பணிபுரிந்து கொண்டே அச்சுவேலி க்ெகு மட்டும் பகுதி நேர நிருபராக ஆரம்பகாலத்தில் ங்கிய செல்லத்துரையின் ஆற்றலையும் சிறப்பான திப் பணியையும் அவதானித்த நிருவாகம் அவரை மாநகரப் பகுதிக்கு பிரதம நிருபராக நியமித்தது. லிருந்தே அவரின் செய்திப் பணி புதிய பரிமான த்ெது வடபகுதியில் அவரைத் தன்னிகரில்லாத ஊடக ளாலராகும் உன்னத நிலைக்கு உயர்த்தியது. பொது மவின் போது ஏற்பாட்டாளர்கள் 'நிருபர் செல்லத்
வந்து விட்டாரா?' என்று அறிந்து கொள்வதில் கறை காட்டியமை அவரின் சிறப்பினைப் பறை றியது எனலாம்.
அரசியல் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் எய நிருபர்கள் பலரும் சுறுசுறுப்பாகக் குறிப்புகளை த்துக் கொண்டிருக்கும் போது செல்லத்துரை ரகளை மிகக் கூர்மையாகக் காதில் உள்வாங்கிக் சண்டிருப்பார். இடையிடையே இரண்டொரு ற்களை மட்டும் குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் ள்வார். பின்னர் செய்தியை எழுதும்போது அச் ட்டாக, கருத்துப் பிழையின்றி, வசனப் பிறழ்வின்றி அமைந்திருக்கும். இது நிருபர் செல்லத்துரையின் சிறப்பான கிரகிக்கும் புலமையாகும்.
தெரிவிக்கின்றோம்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
தினங்களில் நமது மண்ணிலும் மற்றும் பிலும் சுனாமி என்ற கடல்கோளால் கள் பறிபோயம் அநாதரவாக வெளியே ளுக்காகவும் மல்லிகை இந்த ஓராண்டு ஆழந்த துயரத்தைத் தெரிவித்துக்
6

Page 79
அரசியல், சமூக நெருக்கடியான பிணக்கு களில் அரசியல்வாதிகள் பலர், நிருபர் செல்லத் துரையின் மதியுரைகளை நாடியதுண்டு. அரசியல், சமூக நீரோட்டங்களைச் சரியான முறையில் நாடி பிடிப்பவராக விளங்கியமை யால் நிருபர் செல்லத்துரை தகுந்த எதிர்வு கூறல் களை வழங்கும் ஆற்றல் மிக்கவராக இருந்தார்.
நிருபர் பணியென்பது பரவசமூட்டும் தொழிலாக இருப்பினும் தினந்தோறும் பாரிய சவால்களையும் எதிர்நோக்க வல்லது. இந்த வகையில் இந்நாடு சுதந்திரம் பெற்ற காலந் தொட்டு அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி வந்துள்ள வடபகுதியில் கேந்திர நிலை யொன்றின் நிருபர் என்றவகையில் செல்லத்துரை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் அவர் ஒரு 'பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சியதில்லை.'
நிருபர் செல்லத்துரையின் செய்திப் பிரதிகள் வந்து விட்டாலே ஆசிரியப் பீடத்திலுள்ள துணை ஆசிரியர்களுக்கு ஒரே கொண்டாட்ட மாக இருக்கும். காரணம், அப்பிரதிகளை மறுசீரமைக்கவோ மீள எழுதவோ அவசியமே இருக்காது. பொருத்தமான தலைப்பை மட்டும் எழுதிவிட்டுப் பிரதிகளை அச்சுக்கோப்புக்கு அனுப்பி விடலாம். நிருபர் செல்லத்துரை அனுப்பும் செய்திகளில் குறைந்தபட்சம் ஒரு செய்தியாவது பத்திரிகையின் முதல் பக்கத்தை அலங்கரிக்காத நாளே கிடையாது எனலாம்.
iரி 2006
41-வது ஆண்டு மலர் - ஆனவ
இவ்வுலகில் அனேகமாக ஒவ்வொரு தேசத் தின் அரசியல் யாப்பிலும் பத்திரிகைச் சுதந்திரத் (திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே நடைமுறையில் அவ் வாறு உள்ளதாவெனில் 'இல்லை' என்றே கூற வேண்டும். தகவலை வெளியிடும் பிரதான சக்தி யாக ஊடகவியலாளர்கள் விளங்குவதால் நம்பக மான, உண்மையான செய்திகளை இவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதற்குச் சமூகத்திற்கு உரிமை யுண்டு. இப்பணியினைச் செவ்வனே நிறை வேற்றவேண்டுமெனில் அரசியல், நிருவாக மட்டத்தில் ஏற்படப்கூடிய சீர்கேடுகளுக்கு எதி ரான மிகப் பெரிய சவாலாக ஊடகவியலாளர் கள் செயலாற்ற வேண்டியவர்களாகின்றனர்.
77

துளிப்பா
/ே
இன்
கை
பள்ளி மணியோசை வண்ணாத்தி பிடிக்கிறான் (மேச்சல் சிறுவன்.
கனிவுமதி
நிருபர் செல்லத்துரையின் ஊடகப் பணி அவ்வாறே அமைந்திருந்தது. அவர் ஊடகவிய லாளர்கள் மத்தியில் 'ஆயிரத்தில் ஒருவர் '.
நிருபர் செல்லத்துரை தீராத நோய்வாய்ப் பட்டுக் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அவர் படுத்த படுக்கையாகக் கிடந்த வேளை யில், வடபகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நான் மருத்துவமனை யில் அவரைச் சந்தித்தபோது அவர் எனது கை
யைப் பற்றியவண்ணம், ''தேர்தல் நிகழும் இவ் வேளையில் பணியாற்ற முடியவில்லையே என்பதுதான் எனது பெரிய கவலையாக இருக்கிறது" என்றார். எனது கண்கள் குளமாகி விட்டன.
நிருபர் செல்லத்துரை, என்றுமே நினைவில் நீங்காத ஊடகவியலாளர்.

Page 80
With Best Compliments To
Malikαι 41
LEELAE
Fancy, Stationen
& Saloo
o e a 8
odos
24, Sri Kathi
Colomb Tel : 24
* -

Year Issue
Enterprises
ry, Facial Items
n Items
resan Street, DO - 13. 39412

Page 81
முற்றி நின்றிருந்த
இருந்தது. 4 - வது
சாரத்தைப்
மேலே 3 ஆறடி கலர்
அள்ளிக் நாவ 2006
ஃபர்தாவி மறைத்து,
சேலையும் அனுராதபுரத்தில் ஆங்கில மொழியைக் கற்பிக் பதற்காக உருவான மத்திய நிலையம் அது. DE கல்லூரியில் பொலனறுவையிலிருந்து தெரிவு ெ ராசிதா.
F- 27
சரளமாகச் சிங்களம் பேசத் தெரியாத, சிங்க நடுங்குகின்ற இளம்பெண் அவள். முழுக்க முழுக் லிருந்து வந்தவள். தந்தையுடன் வந்து சேர்ந்த கலந்துவிடப்பட்டபோது முற்றிலும் குறைந்து பே
ஆசிரிய மாணவர்களுக்குரிய ஒழுக்க வி கொண்டிருந்தார். எல்லோரும் அங்கு கடைப்பிடிக்க எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந். என்பது. அவரும் முற்றிலும் ஆங்கிலத்திலேயே 2
கூட்டம் முடிவுற்றதும் அனைவரும் தத்தம் வ மேலே ஏறிச்செல்லும் போதே, புதிதாகக் கட்டிய இடறினாள் ராசிதா. ஒருவாறு சமாளித்துக் கொன அனைவரும் சென்று அமர்ந்திருந்தனர்.
குனிந்த தலை நிமிராமலே நேராகக் கடைசி வரிசைக்குச் சென்று மேசையில் புத்தகங்களை வைத்தாள். உட்காருவதற்கு ஒரு கதிரைகூட இல்லை. அவள் மலங்க மலங்க விழிக்கத் தொடங்க, பக்கத்தி லிருந்து ஓர் இனிய பெண்குரல் ஆங்கிலத்தில் சொல்லிற்று.
''அடுத்த வகுப்புக்குப் போய் கதிரை எடுத்து வ
ராசிதா பக்கவாட்டு மேசையைத் திரும்பிப் 1 அழகிய, இளம் பெண்ணொருத்தி புன்முறுவலு புன்னகைத்துவிட்டு மெல்ல மெல்ல நடந்து செல்
பிற்பகல் இரண்டு மணிக்குத் தொடங்கி மாலை ஒரு மணித்தியாலம் கழிவது ஒரு வருடம் கழிவது

மான
"லும் அந்நியமான அந்தச் சூழலில் தனித்து தாள் ராசிதா. தனித்துத் தெரிவதற்குக் காரணம் ஆம். சிங்கள மொழி பேசுகின்ற, பெளத்த கலா
பிரதிபலிக்கின்ற அல்லது அதைவிட ஒருபடி போய் மேனாட்டு நாகரிகப் பூச்சை அப்படியே கொண்ட அந்தக் கூட்டத்தின் நடுவில் கறுப்புநிற னால் தலையையும், முகத்தின் பெரும் பகுதியையும் கைகள் முழுவதும் மறையும் விதமாகச் சட்டையும், - அணிந்திருந்தாள் அவள். கப் போகின்ற ஆசிரிய மாணவர்களைப் பயிற்றுவிப் LIC என்று அழைக்கப்படும் அந்த மாலை நேரக் சய்யப்பட்டு வந்த ஒரே ஒரு முஸ்லிம் யுவதியே
-ளம் பேசுகின்ற கூட்டத்தைக் கண்டாலே உள்ளூர க விவசாயத்தையே நம்பியிருக்கும் ஒரு குடும்பத்தி போது இருந்த தைரியம், இப்போது கூட்டத்தில் பாயிருந்தது.
திமுறைகளைத் தலைமை ஆசிரியர் விளக்கிக் க்க வேண்டிய முக்கிய விதி ஒன்றுண்டு. அதுதான், தாலும் அவர்கள் ஆங்கிலத்தையே பேச வேண்டும் உரையாற்றிக் கொண்டிருந்தார். - பகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினர். படிகளில்
சேலை சரியாகக் கட்டப்படாததால் கால் தடுக்கி எடு போய்ச்சேர்ந்த போது, வகுப்பில் மாணவர்கள்
திரை - கெகிராவ ஸஹானா
ாருங்கள்...'' பார்த்தாள். வெள்ளை வெளேரென்று, உயரமான, உன் அமர்ந்திருந்தாள். அவளுடன் மெல்லிதாய்ப் Tறு ஒரு கதிரையை எடுத்து வந்தாள்.
மல ஐந்து மணிவரை விரிவுரைகள் நடைபெற்றன. / போலிருந்தது ராசிதாவுக்கு . ஐந்து மணியானதும்
PUBLIC LIBRARY
JAFFNA)

Page 82
''எனது :
விரைவாகக் கையெழுத்திட்டு விட்டு, வெளியே காத்து நின்றி ருந்த தந்தையிடம் ஓட்டமும் !
குளியாப்பிட்டிய நடையுமாகச் சென்றாள்.
றோர் இங்கே
யோகம் செய்கில அபுதிய பஸ் நிலையத்தை களுடன் வாட ை நோக்கி இருவரும் நடக்கத் யிருக்கிறேன்.'' தொடங்கினார்கள். சிறிது தூரம் சென்றதும் பின்னால் தற்செய
சிறிது தூர லாகத் திரும்பிய போது அந்தப்
நடந்தனர். மீ
பேசினாள். பெண் வந்து கொண்டிருந்தாள். அவள் வந்து சேரும் வரை தந்தை
''நீங்கள் | யுடன் தாமதித்து நின்று உடையணிந்திரு தானாகவே அறிமுகம் செய்து கொண்டாள்.
''இப்படித்த
உடுக்க வேண் "'நான் ராசிதா. நீங்கள்..?” மார்க்கம் சொல் ''நான் ஸ்வர்ணா...''
''உள்ளே பளீரென்று வெண்முத்துக்
கொட்டுமே...' கள் போன்ற பற்கள் ஒளிவீச ''அதையொ அவள் பேசினாள். மயிலும், முடியுமா? நாங்க குயிலும் கலந்த ஒரு வடிவமோ நரகம் பற்றி இவள் என்று ஒருவித திகைப்பு மறுமையில் நமது உண்டாயிற்று ராசிதாவுக்கு. தான்
கெல்லாம் நமக்கு அவ்வளவு அழகானவள் இல்லை கப்படும்...'' என்ற ஞாபகமும், தவிப்பும் உடன் எழுந்து ஹிம்சை செய் ''இப்படி தாலும் சமாளித்துக் கொண்டாள். மாடுவது கஷ்டம்
''நான் பொலன்னறுவையி
''இல்லையே லிருந்து வருகிறேன். புதிய பஸ்
அதியுயர் பாதுக நிலையத்திற்குப் போகிறேன்.
தற்காகவே இந்த நீங்கள்...''
மாக்கப்பட்டது.
கொண்டு ஆன் ''நானும் அந்தப் பக்கம் நாம் பயமின் தான்...''
வரலாம்...'' தந்தை சற்று முன்னால் புன்னகை செல்ல, இருவரும் பேசிக் கேட்டுக்கொண் கொண்டே நடந்தனர். இருவருக் ஸ்வர்ணா சொன் கும் தாய் மொழிப் பிரச்சினை "பொதுவா தடையாக இருந்தபோதும் இரண்
போன்ற முஸ் டாவது மொழியாகிய ஆங்கிலம்
எங்களுடன் நெ கை கொடுத்தது. அந்தப் பெண்
தில்லை. நீங்கள் கலகலப்பாகப் பேசினாள்.
இருக்கிறீர்கள்...
* - 4 }il pi
* ப

சொந்த ஊர் ராசிதாவும் இது வரை 1. எனது பெற் அந்நியப் பெண்கள் யாருடனும் அரசாங்க உத்தி நெருங்கிப் பழகியவளல்லள்! ன்றவர்கள். அவர் எனினும், ஸ்வர்ணாவை க வீட்டில் தங்கி அவளுக்கு முதல் பார்வை
யிலேயே பிடித்துப் போயிருந்தது.
பெளத்த மதம், சிங்களப் பெண் ம் மெளனமாக
கள் பற்றியெல்லாம் அவளுக்குள் ண்டும் அவளே
|நிறைய அசுசைகள் இருந்தன.
எனினும் மறைத்துக்கொண்டு ஏன் இவ்வாறு கூறினாள்; க்கிறீர்கள்?''
''ஒரு முஸ்லிம் பிறர் மீது கான் பெண்கள் எப்போதும் நல்லெண்ணம் டுமென எமது கொண்டிருக்க வேண்டும். அதி கின்றது...''
மாக வணக்க வழிபாடுகள் வேர்த்துக்
பற்றிப் பேசுகின்ற எங்கள் மார்க் கத்தில், அவற்றை அதிகம்
செய்யா விட்டாலும் கூட பிறர் ல்லாம் பார்க்க மீது நல்லெண்ணம் கொண்ட ஒரு கள் சொர்க்கம், முஸ்லிம் சுவர்க்கம் செல்வார் நம்புபவர்கள். என்று எங்கள் நபிகளார் கூறி து இந்த உடைக் யுள்ளார்கள்...'' த நற்கூலி வழங்
''ஓ... அப்படியா...!''
ஸ்வர்ணா சிலாகித்தாள். இப் அணிந்து நட படித்தான் ஆரம்பிக்கலாயிற்று ரக இல்லையா?'' அவர்களது நட்பு.
. பெண்களுக்கு காப்பு வழங்குவ 5 உடை கட்டாய
ஒரு நாள்கள் முற்பகல் 3 இதை அணிந்து ஸ்வர்ணா ராசிதாவின் வீட்டுக் 19 எகள் மத்தியில் குச் சென்றிருந்தாள். பொலனறு - கறிப் போய் வையில், ஒரு குக்கிராமத்தில்
மிகச் சாதாரணமான ஒரு வீடு!
வீட்டின் பின்னால் பெரியதொரு மாறாம லே
காய்கறித் தோட்டமும், விசால . டிருந்து விட்டு மான விவசாயக் கிணறும் 2 எனாள்;
இருந்தன. ரக உங்களைப் ராசிதாவின் பெற்றோர் ? லிம் பெண்கள்
முகம் மலர அவளை வர ருங்கிப் பழகுவ
வேற்றனர். குளிர்பானம் அருந்திய - வித்தியாசமாக
பின் ராசிதாவும், ஸ்வர்ணாவும்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 83
தோட்டத்திற்குச் சென்று மரநிழலில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தனர்.
''ஒரு முஸ்லிம் வீட்டுக்கு விஜயம் செய்வது இதுதான் முதல் தடவை...'' ஸ்வர்ணா மகிழ்ச்சி யுடன் சிரித்தாள்.
''எனக்கும் நீங்கள் வந்தது ரொம்பச் சந்தோஷம். இன்னும் இரண்டு மாதங்களில் பரீட்சை முடிந்து விட்டால் பிறகு எப்படிச் சந்திக்கப் போகிறோமோ?"
5ே ஆட வரு ''அது மட்டுமா? எந்த மூலையில் எந்த ஸ்கூலுக்குத் தூக்கிப் போடுவார்களோ?"
சிறிது நேரம் அது பற்றிய சிந்தனையில் இருவரும் லயித்திருந்தனர்.
''ராசிதா, உங்கள் குடும்பத்தில் யார் இந்தத் தோட்டத்தைக் கவனிக்கிறார்கள்....?"
- 5 ஆங்காங்கே மாங்கனிகளும், கொய்யாப் 2 பழங்களும் நிறைந்திருந்த மரங்களைச் சுட்டிக் காட்டி ஸ்வர்ணா கேட்டாள்.
அ - 5 "வாப்பாவும் நானாவும்தான். இது தவிர குளத்திற்குப் பக்கத்தில் வயலும் உண்டு. போய் வருவோமா?"
"இப்போது முடியாது. நான் சீக்கிரம் போகணும்...''
இருவரும் எழுந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டினுள் வந்து சேர்ந்தபோது மேசையில் மத்தியான உணவு தயாராக இருந்தது. மின்சாரம் போன்று விரைவாக ஓடியாடி வேலை செய்கின்ற ராசிதாவின் தாயாருக்கு ஏறத்தாழ நாற்பது வயதுதானிருக்குமென்று ஸ்வர்ணா அனுமானித்தாள். அவள் எப்படித்தான் வேலை |செய்த போதிலும் அவளது தலையிலிருந்து
முக்காடு கழன்று விழவேயில்லை என்பதையும் அவள் ஆச்சரியத்துடன் அவதானித்தாள். அது மட்டுமல்ல, ராசிதா கூடத் தனது மார்பிலிருந்து தாவணி நழுவிடா வண்ணம் இழுத்து இழுத்து மூடிக்கொள்வதையும் அவள் அவதானிக்கத் தவறவில்லை.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

ராசிதாவின் தாய் ஏதோ சொல்ல அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னாள் ராசிதா.
''இப்போ வாப்பா சாப்பிடும் நேரம். அவர் சாப்பிட்ட பின் நாம் சாப்பிடலாம். வா உள்ளே போவோம்...''
அவர்கள் இருவரும் உள்ளே செல்ல, ராசிதா வின் தந்தை வந்து சாப்பிட அமர்ந்தார். அவரது ( முகத்தில் தனது மகள் ஆங்கிலம் பேசுவது
பற்றிய பெருமிதம் மிளிர்ந்தது. I 3 இவர் ''நீங்கள் யாருமே முதலில் சாப்பிடுவ
தில்லையா?"
-இ. ''எங்கள் வீட்டு வழக்கம் அப்படி. வாப்பா வுக்குத்தான் முதலில் சாப்பாடு வைப்பார் உம்மா. பிறகு தான் மற்றோருக்கு...''
அவள் சொல்ல, வார இறுதித் தினங்களில் மாலை வேளைகளில், ஒன்றாக அமர்ந்து மது பானம் அருந்திவிட்டு, இரவிரவாகச் சண்டை யிட்டுக் கொள்கின்ற தனது பெற்றோரை எண்ணிப் பார்த்தாள் ஸ்வர்ணா.
தனது அறையிலுள்ள ஒவ்வொரு பொருளை யும் அணு அணுவாக ஆராய்ந்து அவள் ரசிப்பதை மெளனமாக அவதானித்துக் கொண்டிருந்த ராசிதா கேட்டாள்;
''நீங்கள் மலைநாட்டு நடனம் ஆடுவீர்களா?'' இ4ை ''ஆமாம். உங்களுக்கெப்படித் தெரியும்...?''
''உங்களது ஒவ்வொரு அடியிலும் கண்டிய நடன அசைவுகள் வருகின்றன. ப்ளீஸ், எனக்காக
ஒரு நடனம்...''
மறுக்காமல் ஆடிக் காட்டினாள் ஸ்வர்ணா. உள்ளேயிருந்து ராசிதாவின் தாயார் சாப்பிட அழைக்க, இருவரும் எழுந்து சென்றனர்.
ராசிதாவின் தமையன் வயலிலிருந்து வந்து கொண்டிருந்தான். ராசிதா அவனை அறிமுகம் செய்து வைக்க, அவன் நாணம் கலந்த மெல்லிய (தோர் புன்னகையுடன் அப்பால் சென்றான். உணவை ருசித்துச் சாப்பிட்டபடியே ஸ்வர்ணா சொன்னாள்;

Page 84
மாந்திறந்து வ
திதாகப் பிறந்துவைத்தளை மேகங்கக்காக்கும் தகு
மகிழ்க்ககைம்தெரிவித்துக்கொ
--
வேை ''உங்கள் எல்லோரிடமும் மத .
சந்தித் |நம்பிக்கை அதிமாகக் காணப்படும் அதே |நேரம், ஏதோ ஒரு மென்மையுணர்ச்சியும்
இருந்
பேசி இழையோடுகின்றதே...''
'''உண்மைதான். எங்கள் மார்க்கத்தில் எப்போதும் மென்மைக்கு அதிக இட
கொல
விற்ப |முண்டு. உங்களில் யார் அதிகம் மென்மை
மணடு யைக் கையாளுகின்றாரோ, அவர் அதிகம்
வராத நற்கருமங்களைச் செய்துவிட்டார் என்றும் |நமது இறைதூதர் கூறியுள்ளார்கள்...”
''ஓ...'' என்று வியந்த வண்ணம்
சென்று
படி வ சாப்பிட்டு முடித்தாள் ஸ்வர்ணா.
அடுத் இ பொழுது சாய்ந்த பின்னர் அவள்
பதைக் புறப்படத் தயாரானாள். தோட்டத்திலே
குச் 6 பறித்த புதிய கனி வர்க்கங்களைச் சிறிய
ராசித பையொன்றிலே இட்டு அவளிடம் வழங்கி னாள் ராசிதாவின் தாய். ராசிதாவும்
ஸ்வர் அவளது தமையனும் அருகிலிருந்த பஸ்
அவள் நிலையத்திற்கு அவளை அழைத்துச் சென்று பஸ் வரும்வரை கூடவே நின்று அவளை வழியனுப்பி வைத்தனர். விடை பெற்றுச் செல்லும் போது ஸ்வர்ணாவின் , உள்ளத்தில் புதியதோர் மகிழ்ச்சி நிறைந் திருந்தது.
நண்ட * * *
பெற். - :
அவர்களது ஒரு வருட கற்கை
வின் நெறியும், பரீட்சையும் நடைபெற்று பார்த் முடிந்துவிட்டன. இருவருக்கும் தொலை
அவ தூரக் கிராமப்புறப் பாடசாலைகளில்
நின்ற நியமனங்களும் கிடைத்தன. தொழிலின்
நொ தன்மை காரணமாகவும், வேறு பலன்
கொ

மத்துகின்றோம்!
துப்பொங்கல் தினத்தடி
இT தமனமார்ந்த வாழ்த்துக்களைபம் பாருகின்றது
பார்
லப் பளுக்கள் காரணமாகவும் இருவரும் அதிகம் துக் கொள்ளவில்லை. பேசவும் முடியவில்லை. தாற்போலிருந்து கடிதத்தில் அல்லது தொலை பில் பேசிக்கொள்வது மட்டுமே!
இடையில் ஸ்வர்ணா திருமணம் செய்து எடாள். தான் காதலித்த எட்னா சொக்லேட் கம்பனி னைப் பிரதிநிதியையே பெற்றோரது ஆசியுடன் முடித்துக் கொண்டாள். திருமணத்திற்குக்கூட ராசிதா து குறித்து ஸ்வர்ணா மிகுந்த கவலை கொண்டாள்.
ஒருநாள் மாலை. அநுராதபுரப் பொது நூலகத்திற்கு றுவிட்டு முன்றிலில் தனது கணவருடன் கைகோர்த்த பந்து கொண்டிருந்தாள் ஸ்வர்ணா. எதிரே வீதிக்கு த கோடியில், பஸ் நிலையத்தில் ராசிதா நின்றிருப் க் கவனித்தாள். அவளது தந்தை எங்கோ கடைக் செல்ல, அவர் போன திக்கையே பார்த்துக்கொண்டு
ர நின்றிருந்தாள்.
வழக்கமான அவளது உடையைக் கொண்டுதான்
ணா அவளைக் கண்டு பிடித்தாள். வேகமாக சிடம் சென்றாள். "அசோக... அங்கே பாருங்கள் ராசிதா...''2
.காம் 'வா, போய்ப் பேசலாம்...'' இருவரும் வந்து சேர்வதற்குள் அசோகவின் பால்ய க பன் வழிமறிக்க, அசோக அவளிடம் அனுமதி றுக்கொண்டு நண்பனுடன் அப்பால் நகர்ந்தான்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
ஸ்வர்ணா ஓட்டமும், நடையுமாகச் சென்று ராசிதா முன்னாள் நின்றாள். தந்தை போன திக்கையே துக்கொண்டிருந்த ராசிதா தற்செயலாகத் திரும்ப, ள் முன்னால் மலர்ந்த முகத்துடன் ஸ்வர்ணா பிருந்தாள். ராசிதா சடாரென ஒரு நொடிப்பு டித்துவிட்டு வெறுப்புடன் அப்பால் திரும்பிக் ண்டாள்.

Page 85
ஸ்வர்ணாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பொங்கி வந்த பால் பானையில் lஒரு துளி நீர் பட்டு விட்
அவளது உற்சாகம் யாவும் வடிந்து போயின. முகம் கறுத்து அசடு வழியத் தொடங்கிற்று.
ராசிதா ஏன் அப்படி ஒரு வெட்டு வெட்டினாள்? அவளால் எதையும் அனுமானிக்க முடியவில்லை.
தம் திடீரென இவளுக்கு என்ன வந்தது? |இவ்வளவு காலமும் ஒரு கல்மிஷமும் இன்றிப் பழகினாளே...!
கே டட . என்னிடத்தில் ஏதாவது கெட்ட குணம் பிடிக்கவில்லையோ? பிடிக்காவிட்டால் அதை நேரிடையாக அல்லது கடிதம் மூலம் சொல்லி யிருக்கலாமே.... அப்படி எதுவுமே இதுவரை தெரியவில்லையே.... தனக்கு முதுகைக் காட்டிக் - கொண்டிருக்கும் தனது நண்பியைப் பார்த்து உதட்டைக் கடித்தபடி யோசித்தாள் ஸ்வர்ணா.
ஒருகணம், ராசிதாவின் தோளைத் தொட்டுத் திருப்பி முகம் பார்த்துப் பேச வேண்டும் போலிருந்தது. மறுகணம் அந்த எண்ணத்தை வலிந்து மாற்றிக் கொண்டாள்.
தனது மார்க்கம் பற்றியும், அதன் நல் லியல்புகள் பற்றியும் வாய்க்கு வாய் பேசுகின்ற ராசிதாவா இவள்?
'தனது சகோதரனைப் பார்த்து புன்னகைப் பதும் தர்மமே ஆகும்' என்ற நபிகளாரது கூற்றை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்கின்ற ராசிதாவா இவள்? நாத்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
தனது மார்க்கம் பற்றி உயர்வாக, வாய் கிழிய இத்தனை நாள் பேசிய இவளுக்கே தனது மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கத் தெரியா விட்டால் நான் என்ன செய்ய முடியும்?
எதையுமே சுட்டிக்காட்டத் தேவையற்ற அவ்வளவு நூதனமான இந்தப் பெண்ணுக்கு நான் எதைச் சுட்டிக் காட்டுவது? எப்படிச் சுட்டிக் காட்டுவது?

துளிப்பா
11 3: - - -
15ம்
அமார்all
பய111111)
ܠܹܝܢ
எல்.
வ]}ட
\\\\\T
N
கதிரையில் அமைச்சர் கையருகில் மனுக்கள் காலடியில் மக்கள்
கனிவுமதி
எந்தவொரு நல்ல செய்கைக்கும், நல் லெணத்திற்கும் இறைவனிடம் நற்கூலியை யாசிக்கின்ற இவளுக்கே தனது மார்க்கம் கூறிய படி நடக்க முடியவில்லையெனில், நான் அதுபற்றிக் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?
சிந்தித்த படியே திரும்பி நடந்தாள் ஸ்வர்ணா.

Page 86
... இந்துக் கலையுலகில் தேர் நிர்ம தேர்ச் சிற்ப வடிவமைப்பிலும்... அதன் உயரிய எ தொட்டு நின்ற கலை மரபுகளின் பரிணமிப்பாக செல்வச் சந்நிதி முருகன் தேர் போன்று இன்னொ வருங்காலத்திலும் காண்பதென்பது வெறும் பக இது 'செல்வச் சந்நிதி தேர்த்திறன்' என்னும் கலை நூலை இயற்றியுள்ள திரு. வே.அம்பிகைபாகன் -
கூற்றாகும்.
ஏலவே அம்பிகைபாகன் அவர்கள் 'கலாமே நூலினை இந்துக் கலையுலகுக்கு வழங்கியுள்ளார். கொண்டு அவர் சார்ந்த கலைத்துறைகள் பற்றி வில் கொள்வதற்கும் ஏதுவாய் அமைந்தது. ஆனால், அல் தேர்க்கலை வரலாற்று மலர்ச்சியின் பேறானதோர் அ கொடுமையினால் எழுந்த அங்கலாய்ப்பின் வெளி
நல்ல கலைப்படைப்பு ஒவ்வொன்றும் ஈடும் இருக்க வேண்டும். ஏனென்றால், உண்மைப் ப தத்தம் படைப்புகளிற் பதித்துவிட்டுத்தான் செல் வரலாற்றுச் சூழல்கள், பண்பாட்டு நிலை, அவை இரசனை நாட்டங்கள், தேவைகள் - இவை அமைகின்றன. பெருஞ் செலவிலே, மிகுந்த பற் அக்கலைச் செல்வங்கள், கலை - பண்பாட்டு அவற்றுடன் பகைமை பூண்ட, ஏதுக்களால் அழ நட்டம்! இந்த விதமான அழிப்புகளால், உண்மைய பதைக்கும், கொதிக்கும்! அத்தகையதோர் உணர்வு
ப: / 4 க ம்
செல்வச் சரிக் கே
கலைச் சாதனைகளை பதிந்து வைக்கும் முயற்
அ -
அட் முக அடக்க - மு ਪਰਿ ਚਰਨ ਸਿੰਘ - 33ਕ ਨੂੰ ਨ ਲੇਨ ਵੇਨ ਬਰ
இ ம் தேதல் காஇ க ல் 25 2012
- 3 இல் மூன்றும் நூலின் உள்ளிருப்பாக - அதன் இத 'கலைஞர்கள்' என்னும் பகுதியில், தேராக்கப் ப அனுபவ ஆற்றல்களையும் ஏனைய விபரக் குறி
- - -
8

-- இந் அது -கன்
சணத்திலும் ல்லையைத் விளங்கிய ன்றினை... ற்கனவு...'' - விமரிசன அவர்களின்
/.ஆர
ஆரமலர் நவரி 2006
கசரி ஆ.தம்பித்துரை என்னும் கலை வரலாற்று அது தனியொரு கலை விற்பன்ளரை மையமாய்க் ாங்கிக் கொள்வதற்கும் அத்துறைகளுடன் பரிச்சயம் பர் இயற்றி வழங்கியுள்ள இப்போதைய விமரிசனம், பருஞ்செல்வம், அநியாயமாய் அழித்தொழிக்கப்பட்ட சிப்பாடாயும் உள்ளது.
எடுப்பும் இல்லாதவையாகத்தான் இருக்கின்றன; டைப்பாளிகள் தத்தம் தனித்தனி முத்திரைகளைத் கிறார்கள். அதனால், அப்படைப்புகள் உருவான தோன்றுவதற்கு ஆதாரமாய் அமையும் சமூகத்தின் அனைத்துக்குமான கொள்கலன்களாக அவை மறார்வத்துடன் அரிதின் முயன்று அமைக்கப்படும்
அக்கறைகளுடன் சற்றேனும் தொடர்பில்லாத, ந்ெதுபட்டு ஒழிவதாயின் அது எவ்வளவு பெரிய ான கலை நெஞ்சங்கள் எப்படி எல்லாம் துடிக்கும், | படைத்த நெஞ்சம் தான், அம்பிகைபாகன் அவர்
களுடையது. ஆகையாலே தான் அவர் 'வாராது போல் வந்த' அருங்கலைக் கொள் கலமான 'சன்னதித் தேர்' பற்றிய இந்த விமரிசன ஏட்டினை இயற்றி வெளி யிட்டுள்ளார். .
கத்திரன்,
இந்த ஆய்வேட்டிலே , 3சி கவிதை
பொது அறி முகம், 7
வரலாற்றுப் பின்னணி ருகையன்,
ஆகிய இயல்கள் இரண்டும் முகப்புகள் போல அமைய, தேர்க்கலை, தேர்ச் சிற்பம்,
|தேரோவியம் ஆகியவை ய பாகமாக அமைகின்றன. தொடர்ந்து வரும் ணியிற் பங்கு கொண்ட கலைஞர் பெருமக்களின் ப்புகளையும் நாம் காண்கிறோம். அடுத்துவரும்
பாகமாக

Page 87
('எரியூட்டல்' என்னும் பகுதி, அரும்பாடுபட்டு இயற் பட்ட சந்நிதித் தேர், எவ்வாறு 'இப்பொருள்' ஆக் பட்டது என்பதனை உணர்ச்சி மயமாக எடுத்துக் கா கிறது. நூலின் ஈற்றுப் பகுதி, ஆய்வின் பேறுக தொகுத்து உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள
-'தேர்க்கலை' என்னும் மூன்றாம் இயலில், சந்நி தேர் யாழ்ப்பாணத் தேர்களுள் மிகவும் உயரமா என்றும், அவ்வுயரம் 44 அடி 10 அங்குலம் என் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றியும், அது நாகர மு.ே தர மரபின் விரிவில் அமைவது எனவும் தெரிவிச் பட்டுள்ளது. இவ்வியலிலே, ஏழு தளங்கள், இருபத் ே அடுக்கு என்பவற்றின் விரிவுகள் பட்டியலிட்டுக் காட் பட்டுள்ளன. தேர்க்கலை பற்றிய இயலாகையால், இ ஏராளமான கலைச் சொற்கள் கையாளப்பட்டுள்ள பார், விலகுபார், உபபீடம், குச்ச நட்டுக்கண் வரி பத்மம், மகரம், சித்தூர், கபோதகம், விருத்த குமு. படலை, கண்டம், ஜெகதி, வேதியல், பதவடை எ வாறு வரும் பதங்கள் சிற்பத் துறை சார்ந்த அ! அதிகம் இல்லாதவர்களின் கிரகிப்புக்கு அப்பாற்பட்ட யாகவே உள்ளன! இவற்றுள் முக்கியமானவற் ஆயினும் வரைபடங்களின் துணையுடன் அறிமுகம் . திருக்கலாம். அவ்வாறு செய்வது, நூலின் வா போட்டத்துக்குத் தடங்கலாய் அமையும் என்று கரு பட்டிருந்தால், தனியானதொரு பின்னிணைப்பிலா சொல் விளக்கங்களை வழங்கியிருக்கலாம். அவ்வ செய்திருந்தால், துறைசார் அறிவும் கலைச்செ விளக்கமும் அதிகம் பெற்றிராத 'பொதுவர்களும் ே கலை தொடர்பான அடிப்படை ஞானத்தைச் சற் இலகுவாய் அணுகியிருத்தல் கூடும்.
நாலாவது இயல் தேர்ச் சிற்பங்களையிட்டுப் | கிறது. இச்சிற்பங்கள், நயினாதீவுப் படைப்புகள் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாய் உள்ளன என்பது அம்பி பாகன் அவர்களின் கருத்தாகும். செல்வச் சந்நிதி வரலாற்று மரபுகளுடன் தொடர்பு கொண்ட முருக கதிர்காமர் உரையாடலும் , 'பிரணவத்தினுள் சி பார்வதி முருகன் நர்த்தன விநாயகர், கீதோபதே போன்ற சிலவும்' சிறப்பானவை எனப் பெயர் சு உரைக்கப்படுகின்றன. செவி வழிச் செய்தியாய் எ
ஐதீகங்கள் கலைக் கற்பனை கொண்டு மரவூ > வெளிப்பாடாய்ப் பிறப்பிக்கப்பட்டமை கலை உந்தன்
முனைப்பானதோர் அறிகுறி என்பதில் ஐயமில் 'கதிர்காமர்' என்ற முதற்பூசகருடன் தொடர்பு
- ஜனவரி 2006 41-வது ஆண்டு மலரி
85

கனது
க்கப்
HI 144 454 ;
தம்,
TNTHY INTEX7. TI=Tt 2:TI - TETTINITI |
bறப் காட்சிகளைப் பதிவு செய்ய முற் க்கப்
பட்டமை சந்நிதித் தேர்ச் சிற்பங்களின் ட்டு
தனிச் சிறப்பினை உயர்த்தி நிற்கின்றது. களத்
கீதோபதேசச் சிற்பம் என்னென்ன விதங் எது.
களிலே மேம்பட்டது என்பதை நூலா திெத்
சிரியர் சிற்ப நுட்ப நெறிப்படி விளக்கி யுள்ளார். மரச் சிற்பத்தினைச் சொல்லோ
வியமாக்கி அதன் பண்புகளை உணர்த்த றும்
முயன்றிருப்பது மெச்சத்தக்கது. காத்
ஆனால், எந்தச் சொல்லோவியமுங் தழு
கூட, முப்பரிமாணச் சிற்பமொன்றுக்குச் டப்
சர்வசமனான பதிலீடாக முடியாது. -தில்
எடுத்துக்காட்டாக, சந்நிதித் தேரின் என .
முகப்புக் குதிரைகளும் பிரம்மாவும் தனித் சை,
தன்மை வாய்ந்த படைப்புகள் என்று
விதந்து போற்றப்பட்டுள்ளன. குதிரைகள் என்ற
இயற்பண்பும் உயிர்த் துடிப்பும் பாயும் றிவு
வேகமும் புலப்படுமாறு உள்ளமையும் வை
பிரம்மாவின் பேரளவும் இவற்றின் சிறப்பு றை
களாகப் பேசப்பட்டுள்ளன என்றாலும் செய்
இந்தத் தேர் இப்பொழுது 'இப்பொருள்' சிப்
ஆகிவிட்டது. அதனை நேரில் பார்க்கும் 5தப்
நல்வாய்ப்பற்ற கலைச் சுவைஞர்கள், வது
இனி அச்சிறப்புகளைத் தத்தம் கற்பனை
களிற் கூடாகக் கண்டு துய்க்க இயலாது. சால்
இது நம் அதிர்ஷ்டக் குறைவு என்பதை தர்க்
|விட வேறு என்னதான் கூறமுடியும்! நறே
'சந்நிதித் தேர்த்திறன்' ஐந்தாம்
இயல், தேரோவியம் பற்றிப் பேசுகிறது. பேசு
இங்கே காணப்படும் ஓவிய வடிவங் ளின்
களாக, சோடி அன்னம், சிங்கத்திலிருந்து கை
பெறப்பட்ட வியஞ்சக கீர்த்தி முகம் பின்
என்பன அமைகின்றன என்பது இவ்விய ன் -
லில சிறப்பாக எடுத்து ஒதப்படுகிறது. வன்
பவளத் தூண்களின் மேற்பகுதியில் தசம் தசம் அமைந்த உத்தரத்தின் கீழ்ப்பரப்பு மயில்
ட்டி
தோகையின் அலங்காரம் பெற்றிருப்பது வந்த
யாழ்ப்பாணத் தேரோவிய மரபில் தனிச் டாக
சிறப்பும் புதுமையும் வாய்ந்தது என்று லின்
நூலாசிரியர் தெரிவிக்கிறார். லை.
ஆறாம் இயலிலே, தலைமை ஸ்தபதி டய
மாயவரம் ச. ஏகாம்பரம், மாலை கண்டான்
மாறு

Page 88
சோமலெட்சுமண ஸ்தபதி, வாழ்மங்கலம் ச.தியாகராஜன், சென்னை எஸ். ரத்தினம் ஆசாரி, மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியிற் பயின்ற திரு. கிருஷ்ணமூர்த்தி, மாலை கண்டான் சோமசின்னத்தம்பி, ச.சக்தி வேல், செ.செல்வம், எஸ்.பி. ஆச்சாரியார் ஆகிய தமிழகக் கலைஞர்கள் பற்றியும், மேல் விமான நிர்மாணத்துக்குப் பொறுப் பான மயிலிட்டி ச.ஜெயராஜா பற்றியும், தொழில் நுட்பத் திட்டமிடலை நிறை வேற்றிய ம. நமசிவாயம், க.சீனிவாசகம், பட வரைஞர் அரியராசா முதலான ஈழத்து விற்பன்னர்கள் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன.
தி
படி
நின்
தா
பே கள் பற்.
பற்ற
பேர
நன்
பர்ல்
வர
பிரதி
கில்
அத
நூலின் இறுதியிற் காணப்படும் ஒளிப்படங்கள் சந்நிதித் தேர் எப்படி இருந்தது என்று உய்த்துணர்ந்து உருவ கித்துக் காண்பதற்கு ஓரளவு உதவுகின்றன. இவற்றுள் ஆறு வண்ண ஒளிப் படங் களாயும் ஏனைய இருபத்து நான்கும் கறுப்பு/வெள்ளைப் படங்களாயும் உள்ளன. தேர்ச் சிற்பங்களில் அவற்றின் முப்பரிமாண அமைவே முக்கியமாகை யால், அவற்றை 'மொனோக்றொமற்றிக்' எனப்படும் 'ஒருநிறப் படங்களாய் அமைத்தமை பொருத்தமாய் உள்ளது என்றாலும் இந்தத் தேர்ச் சிற்பங்களின் திண்மத் திரட்சியை (The stereoscopic aspect) நாம் தரிசனம் செய்வதற்கு இந்தத் தட்டைப் படங்கள் அவ்வளவு நன்றாய் உதவவில்லை என்றே தோன்று கிறது. ஒருவேளை தென்னகத்திலே கற்சிற்பக் கோட்டோவிய மேதையாய் விளங்கிய 'சில்பி' போன்ற கலைஞர் ஒருவர் நம்மிடையே இருந்திருப்பின், கோட்டோவியங்கள் கொண்டு தேர்ச் சிற்பங்களையும் திண்மக் காட்சியாக நம் கண்முன் படைத்திருக்கக் கூடும். அல்லது நவீன, தொழில்நுட்பங் கொண்டு Virtual reality எனப்படும் 'மெய்ப்போவியங் களை' ஆக்கும் வசதி நம்வசம் இருந்திருந் தால், அந்த வசதிகளைக் கையாண்டு, நம்
சந்ந கெ
அம் விம
முய
பாம் |இந் அறி
ஆக
|விழ

உங்கள் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றினை 5. அபேரத்னாவிடமிருந்து இரவல் வாங்கிப் த்தேன். அதில் பல விடயங்கள் தொடர்பான மறய தகவல்கள் பொதிந்துள்ளன. விசேடமாக ழ்த்தப்பட்ட மக்களின் மனித உரிமைப் ராட்டத்தைக் குறிப்பிடலாம். எனது நண்பர் சான மறைந்த க.கைலாசபதி அவர்களைப் றியும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைப் றியும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர்கள் இருவரும் ராதனையில் என்னுடன் கல்வி கற்ற மாணவ Tபர்கள். பிந்திய காலத்தில் கைலாசபதி அவர்கள் ஹிங்காம் பல்லைக்கழகத்தில் உடன் இருந்தார்.
சிறு சிறு ஆங்கில பிழைகள் தவிர்த்து, உங்கள் லாற்று நூல் மிக அற்புதமாக இருக்கிறது. எனக்கு ஒரு பிரதி தேவைப்படுகிறது. நான் ஒரு தியை சொந்தமாக வைத்துக்கொள்ள விரும்பு எறேன். எனக்கு ஒரு பிரதி அனுப்பினால்
ற்குரிய பணத்தை அனுப்பி வைப்பேன். அம் பேராசிரியர் எம்.எம்.ஜே. மாரசிங்க
மினுவங்கொட.
பதித் தேர்ச் சிற்பங்களை நாம் பதிந்து வைத்துக் ாண்டிருக்கலாம்.
இவ்வாறான பதிவு வசதிகள் இல்லாத நிலையில், பிகைபாகன் அவர்களைப் போன்ற கலை வரலாற்று ரிசகர்களின் எழுத்துப் பணிகளும் வெளியீட்டு ற்சிகளும் கூடுதற் பெறுமதி வாய்ந்த அரிய பங்களிப் ம், இன்றியமையாதவை ஆகவும் விளங்குகின்றன. து நாகரிகச் சிறப்புக் கலைமானியும், கல்வி இயல் ஞருமான இந்நூலாசிரியர் மேன்மேலும் நூல்களை கி, நம் கலைச் செழுமைக்கும் பண்பாட்டு 8 ப்புக்கும் துணை நிற்பாராக.
-- 2
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
86

Page 89
With Best Compliments To
Mallikai 41
ਇਤੁ ਉਤੇ
MOOSAJEE
ਦੋ ਵs ਪੰਤ ਓ , ਤ .
Fਨ - 2
7 8 .
© ਹੈ - ਰ
34. WAD.RAN ਦha .. ਉਨਾਂ ਦਾ MAWA
COLOME
ਅਵਾ ਕਿ .
ਕਿ ਦੁਇ ਡੇ , , Tu ਗੁਰ ਤੇ ਉਪ | 3
ਦੀਪਮ ਡੀ. | 37 ਲਖ , ) 1 ) ਦੀ ਕੋਨੇ 3
ਰ:
ਚ
Tel:230710
Fax:23
ਜੋ , ਮ7331 -3 ਤੋਂ
us ਦੀ ... ਸੋਨਾ
87

• ਉਹ
Year Issue
L.....####
S LIMITED
ਪਰ ਜੋ
SC Bz ਦੇ ਇਸ
5 ਕੇ 2 ਤੋਂ /ANAYAKE
ਨੂੰ 3 ॥ THA
ਸਦਾ ਇਹ ਸਨ | 30- 02 .
03:: ਦਿਉ ਨੇ 3
3 , . . ਜੇਬ !
:: G. | ਏ ਏ, ਕਦੇ ਵੀ ਵਾ | ਇਕ ਕੰਭਦ...See ਜਰੁਪਾ
5ਣ ਦੇ ਦੋ UD ਦੇ ਵਡੇ ਉਨੁ ਰ - ਲ .
ਦੌਚ ਦੋ ਕਪ ਵਿਦੇ | ਹੈ , ਤੇ ਸਦਾ ਉਸ ਵਕਤ ਉ ॥ 2 ਨੂੰ ਕੀ : ਘ ਲੋਡ |
ਤੇ ਵਿੱਤੇ ਤੇ ਚ ਤਰਕ ਕਰੋ
181170/171 07169
ਨਹੀਂ ਸਨ।
ਵR. ਵਜਨ ਤੇ ਸਨ ਦੋ, . . 3 ਨੂੰ ਕਪਾ

Page 90
அமரர் எஸ்
சிறுகதை முதற் பரி
'' //", 4)
யாரும் எதையும் தெரிந்து செய்வதில்லை மில்லை. எதிர்பாராதவை எதிர்பாராக் கணங்கள் மரணம் ஒரு நொடிக்குள், ஒரு கணத்துள் நடந்து கணத்துக்குக் கணம் பெருகக் கூடியதாய் அல்ல அவனைப் பொறுத்தவரைக்கும் அது ஒரே ஒரு அந்தக் குடும்பத்தை விட்டு விலகியிருக்க வேன்
அந்த மரணம் யாருக்கும் எந்தக் கெடுதலும் மனிதர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கா முடிவில் விடே அமைதியாயிருக்க வேண்டும். .
அப்பா தானும் தன்பாடுமான மனிதர். எந் வயல் வரப்புகளிடையே உலாவரும் அப்பா ச வயலாக உறவாடுதல் தவிர வேறென்ன மகி பார்த்தாலும் அப்பாவைத் திட்டிக் கொண்டேய பேரும் எப்படி இத்தனை நாள் ஒன்றாகக் குடித்த அம்மாவிடமிருந்து கிடைக்கும் திட்டுகளிலிருந்து ஒட்டிக் கிடந்தாரோ என்று கூடத் தோன்றும் .
அது என்ன நடந்தது என்பது இவனுக்குச் யாகத் தெரியாது. ஆரம்பத்தில் அவர்கள் ஒற்று யாக இருந்ததாகத்தான் ஞாபகம். அம்மா டெ வைத்துப் பேசும் பேச்சுகளிலிருந்து இடையில்த இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டதாக அவனு அனுமானம். ஆனால் சிறு வயதுப் புரியாமை எல் மெல்ல மெல்லக் கரைய, இவனுக்குப் பிரச்சி என்னவென்பது மெல்ல மெல்லப் புரியலாயிற்று
அப்பா தன் சிறுவயதில் ஒரு பெண்னை காதலித்திருக்கிறார். பின்னர் அவருடைய பெற்ற கட்ட நேர்ந்திருக்கிறது. பெற்றவர்களின் பேச் காதலிக்க முன்பு யோசித்திருக்க வேண்டும். வேறெவருடனோ வாழ்ந்ததனால் அப்பாவும் பி அம்மாவை சந்தோஷமாய் வைத்திருக்கிறார். தன் என்கிற மாதிரி அம்மா மிகுந்த கர்வம் கொம்
- -- - அக' -ல் - த -- அ -: 4,2245-4)

.வி.தம்பையா ப்போட்டியில்
:11:21
'8:53
சு பெற்ற கதை இதிக சம்
1ெ)
சுழன்
- தாட்சாயிணி
- இப்படி நேரக்கூடும் என்று எதிர்பார்த்துச் செய்வது சில் நடந்து முடிந்து விடுகின்றன ஒரு துக்கம், ஒரு முடிந்து விடக் கூடியது. ஆனால் அதன் விளைவுகள் வா விதி நம் வாழ்வை எழுதிக் கொண்டிருக்கிறது. மரணம். அந்த மரணத்தின் துக்கம் சில நாட்களில் எடும். ஆனால் விலகவில்லையே ஏன்...?
ம் தராதது. வயோதிப மரணம். கடைசிக் காலத்தில் மல் தானே அமைதியாகி விட்ட மரணம். அதன் ஆனால், ஏன் இன்னும் குழப்பங்கள், சச்சரவுகள்... த நேரமும் சோம்பியிருக்காத மனிதர். எப்போதும் சத்தம் போட்டுப் பேசி அவனறியான். வயலோடு, ழ்ச்சி அவருக்கு...? அம்மா நேர்மாறு. எப்போது பிருக்க வேண்டும் அம்மாவுக்கு. இவர்கள் இரண்டு நனம் நடத்தினார்கள் என்பதே சந்தேகம் அவனுக்கு. தப்புவதற்காகவே அப்பா காலம் முழுக்க வயலோடு அவனுக்கு.
சரி மை 1ாடி ரன் க்கு
: 24 FRAY 41 IAEA 142 பட்கல் (4) -
பாம்
4 - வது னை
ஆடு லேர்
ஆளவ 2006 னக் )வர்களின் வற்புறுத்தலால் அம்மாவைக் கல்யாணம் சை எதிர்த்து மறுவார்த்தை பேசியறியாத அப்பா யோசிக்கவில்லை. அந்தப் பெண், வேறெங்கோ, றகு அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ர புருஷனை விட்டால் உலகில் உத்தமனே இல்லை எடிருந்தாள். இப்போதே இப்படி வாய் வைத்துக் 88

Page 91
கொண்டிருப்பவள் அப்போது சும்மாவா இருந்திருப்பாள். அவளது அகங்கராம் கண்டு உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருந்த ஊர்ப் பெண்கள் இவளது அகங்காரத்தை உடைக்கும் படியாய் அப்பாவின் பழைய கதையைச் சொல்லி நொடித்துச் சிரித்தார்கள். இதுவரை காலமும் ஊருக்குள் மகாராணியாய் வலம் வந்த அம்மா ஒரு நொடிக்குள் சிதறிப் போனாள். அவளது ஆணவம் பொடிப் பொடியானது. அதற்கு மூல காரணமாயிருந்த அப்பாவை அவள் அதற்குப் பின் ஒரேயடியாய் வெறுத்தாள். தொட்டதற் கெல்லாம் குற்றம் சுமத்தினாள். சந்தர்ப்பம் கிடைத்தால் தலையில் வைத்துக் கொண்டாடும் ஊர், சமயங்களில் காலில் போட்டு மிதிக்கவும் தயங்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய அம்மா, காரணத்தை எதன் மேலோ சுமத்திக் கொண்டாள். ஊர் பேர் தெரியாத அந்தப் பெண் மேலும் அப்பா மேலும் அவளது விரோதம் நாள் நெடுக வலுத்துக் கொண்டே யிருந்தது. எப்படியோ இவனும், இரண்டு தங்கைகளும் வளர்ந்து பெரியவர்களான பின்னும் அப்பா செத்தேன், சிவனே என்று வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் கால இடை வெளிகளிலெல்லாம் அம்மா அப்பாவை வார்த்தைகளால் குத்தினாள்.
உழைத்துக் களைத்து வருபவர்களுக்கு வீடு எவ்வளவு நிம்மதியைத் தருகிறது. வாழ்வின் சுமைகளை ஓரமாய் இறக்கி வைத்துவிட்டு ஒதுங்க வேண்டிய நிழல்தானே வீடு. அப்பா வுக்கு அந்த நிம்மதி கிடைக்க அம்மா விட மாட்டாள். வீட்டில்தான் அப்பாவை வரவேற்கக் குத்தீட்டிகள் காத்திருக்கும். களைப்பின் பின்ன ரான ஓய்வு ஒரு மனிதருக்கு எவ்வளவு அவசியம். அது கெஞ்சினாற் கூடக் கிடைக்காது அப்பாவுக்கு. அப்பா வயல் காட்டையே தன் வீடாக்கிக் கொண்டார். வரம் போர நிழல் மரங்களே தஞ்சமென அதன் கீழ் துண்டை விரித்துப் படுக்கும் போது அவருக்குக் கிடைக் கின்ற சுகம்தான் அவருக்கு இந்தப் பூமியிலுள்ள சுகங்களிலேயே மேலானதாகத் தோன்றியிருக்கக் கூடும். ஆனாலும் வீடு வரும்போது அத்தனைக் கும் சேர்த்து அர்ச்சனைகள் காத்திருக்கும். காது என்கின்ற உறுப்பே உடலில் இல்லை என்று
கா6
003
thru2
- rinihtter மாஸ்
89

நினைத்துக் கொண்டால் அப்புறம் அந்த உலகத் துத் துன்பங்கள் எப்படிச் சீண்டப் போகின்றன? அப்படித்தான் அப்பா நினைத்துக் கொண்டி ருக்க வேண்டும். அப்படித்தான் அவ்வளவு கால வாழ்க்கைச் சுமையையும் அப்பா தாங்கியிருக்க வேண்டும். இது
- அப்பா உழைத்தார். வயல்காட்டில் வெயில் கொளுத்த நின்று உழைத்தார். அந்த உழைப்பின் பயனாய் பிள்ளைகளை வளர்த்தார். ஆனால் அண்ட விடவில்லை பிள்ளைகளை அம்மா .
''பிள்ளைகளையும் உங்களை மாதிரிக் குட்டிச் சுவராக்கப் போறீங்களோ...?"
இப்படியான வார்த்தைகளை எத்தனை தரம் கேட்டிருக்கக் கூடும் அவன். அப்போது அம்மா சொல்வதே நியாயமாய்ப்பட்டு, அப்பாவைப் பார்க்கப் பயந்து, அம்மாவில் ஒதுங்கிக் கொண் டாலும், இப்போது யோசித்தால் அப்பாவுக்குத் தாம் எத்தனை பெரிய துரோகம் செய்திருக் கிறோம் என்பது மனதை அறுக்கும். சொந்தப் பிள்ளைகளோடு அன்பு காட்டிப் பழக முடி யாமல் அவர்களுக்கு முன், கூனிக் குறுகிக் குற்ற வாளியாய் நிற்க வேண்டிய நிலை ஏன் அப்பா வுக்கு வந்தது..? இன்னொருவராய் இருந்திருந் தால் அம்மாவின் இந்தக் கொடுமை தாளாமல் வீட்டை விட்டே வெளியேறியிருக்கக் கூடுமே...? அப்பாவானபடியால் இவ்வளவும் சகித்துக் கொண்டு ஒட்டி உறவாடாத பிள்ளைகளுக்காக எந்தப் பிரதிபலனும் பாராமல், உழைத்துக் கொண்டு, தானும் தன் பாடுமாய், 'ஹா' வென்று அந்த நிழல் மரமே சொர்க்கமென்று, ... தன் துக்கங்களையெல்லாம் அந்த மரத்தோடு பகிர்ந்து கொண்டு... ம் ... அவர் இருக்கும் |போது, அவரோடு ஆறுதலாய், அவருக்கு மகிழ்ச்சியளிப்பதாய் ஏதாவது பேச முடிந்ததா என்ன...?
அப்பாவின் மரணம் கூட சட்டென்று நடந்தது தான். யாரும் எதிர்பாராதது! எதிர்பார்த் திருந்தால் கொஞ்ச நாள்களேனும் அவரோடு சந்தோஷமாய் உறவாடியிருக்கலாமே..? அவர் என்னென்ன பேச விரும்பியிருக்கக் கூடும்? அவனோடு. இத்தனை காலத்தில் பேசியிருக்காத எத்தனை விஷயங்களை அவர் கடைசியாய்

Page 92
அவனோடு பேச விரும்பியிருக்கக் கூடும்? அவனுக்கோ கல்யாணமான புதிசு. வீணாவோடு கொஞ்ச வார்த்தைகள் பேசினால் கூட அதுவே மிகுந்த உவப்பாயிருந்தது. அம்மா கூட, தன் புருஷன் போலில்லாமல், யாரையும் மனதால் கூட நினையாதவன் அவன் என்பன போன்ற அமுத வார்த்தைகளை வீணாவிடம் அள்ளி வீசியிருந்தாள். ஆனால் அந்த ஆசை வார்த்தைகள் எத்தனை நாட்களில் அனலாய் மாறும் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லி விட முடியாது.
- அப்பா வயலுக்குப் போயிருந்தார். மழை காலம். வெள்ளம் ஆங்காங்கு தேங்கியிருந்தது. மின்னல் மின்னி இடி இடித்துக் கொண்டிருந்தது. பலத்த மழை. அப்பா வரவில்லை.
''மாமா வரேல்லைப் போலை...'' வீணாதான் பதற்றமாய் விசாரித்தாள். அ ''அந்த மனிசன் இப்படித்தான். மழைக்கு எங்கையேன் ஒதுங்கிப் போட்டு வரும்...''
அம்மாவின் அசட்டையீனத்தை அவனும் இறுகப் பற்றிக் கொண்டான். அந்த மழைக் குளிருக்குள் வீணாவின் அருகாமை அவனுக்கு |இதமாயிருந்தது. அவளது அருகாமையை விட்டு விலகி அந்த அடைமழைக்குள் வெளியே இறங்க அவ்வளவு லேசில் மனம் சம்மதிக்க |வில்லை. இப்படித்தானே ஒவ்வொரு பருவ மழையும் அப்பாவை வருத்தியிருக்கக் கூடும். அம்மாவின் அருகாமை தேடி அவரது அடிமனம் ஏங்கித் தவித்திருக்கும். அதை ஏன் அம்மா உணராது போனாள்..? இப்படி எத்தனை வருடங்கள் வீணாய் கழிந்தன அவர்களுக்கு...? எத்தனை அடைமழைக்குள் வெளியே கொடுகி நனைந்து துயர்ப்பட வீடு வந்திருக்கக் கூடும் அப்பா...? வீணான வைராக்கியத்தில் வாழ்வில் கிடைக்கிற சில துளி இன்பங்கள் கூட எட்டாமல்
போயின அவர்களுக்கு...?
வெளியே மாரித் தவளைகள் தகித்துக் கத்துகிற சத்தம் கேட்டது. வரவர அவற்றின் சத்தம் பெரிதாகித் தாங்க முடியாததாய்ப் போன கணத்தில் வீணா மறுபடியும் அமைதியிழந்தாள்.
- ம க உ 2 3 -'

''ஒருக்கால் வெளிய போய்ப் பாத்து வாங் கோவன் மாமாவை...'' அப்பா மீது யாருக்கு மில்லாத அக்கறை அவளுக்கிருந்தது.
''அவர் என்ன சின்னப்பிள்ளையே தேடிப் போறதுக்கு...'' அம்மாவால் எப்படி அவ்வளவு இலகுவாக அப்பாவை புறக்கணிக்க முடிகிறது. |நேரம் ஆக ஆக வீணா கிலி கொண்டாள்.
(“எண்டாலும் ஒருக்கால் போய் பாத்து வாங் கோவன், பத்து மணியாச்சு...'' ஒரு போதுமே அப்பாவைத் தேடிப் புறப்பட்டவனில்லை அவன். அப்படித் தேடிவர வைத்தவரில்லை அப்பாவும். அப்படித் தாமதிக்கும் வேளைகளில் கூடத் தேடிப் பார்த்து வரும்படி அனுப்பிய வளில்லை அம்மா.
இப்போது முதன் முதலாக அப்பாவைத் |தேடவேண்டிய சந்தர்ப்பம். வீணா சொல்வதை மீறவும் தோன்றவில்லை. அவன் புறப்படுவதை எதிர்த்து அம்மா ஏதேனும் சொல்லக் கூடுமோ என்னும் தவிப்பும் இன்னொரு புறமாய் இருந்தது. ஏனோ அதிசயமாய் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. ஆனாலும் இவன் புறப்படு வதற்கிடையில் வீட்டுக்குச் செய்தி வந்து விட்டது.
பக்கத்து வீட்டுப் பரமநாதன் அரக்கப்பரக்க வாசலில் வந்த போதே இவனுக்குத் திடு மென்றது.
''வயலுக்கை இடி விழுந்து போச்சுத் தம்பி... அப்பர் நிண்ட இடமெண்டுதான் கதைக்கினம்...'
எதிர்பாராத அந்த இடியில் எல்லோருமே அதிர்ந்து போனார்கள். இப்போது இடி வெளி யிலல்ல... அவர்கள் உள்ளத்தில்.
அப்படித்தான் அந்த மரணம் அவர்கள் 2 வீட்டை அணுகியது. யாரும் எதிர்பாராத மரணம் மிக மிக அமைதியாய் அந்த வீட்டை உலுக்கிப் போட்டது.
யாரும் வெகுவாய் ஒட்டாதிருந்த அந்த ஜீவன் தன் பாட்டில் விலகிப் போனதில் இவர் களுக்கென்ன வந்தது...? அம்மா சதாகாலமும் திட்டித் தீர்த்த அந்த மனிதன் போய்விட்டான்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
70

Page 93
என்ற பின்னராவது அவளது வாய் எதற்காக அரற்றிக் கொண்டிருக்கிறது.
எந்தப் பிரச்சினைக்கும், அப்பாவைத் திட்டு வதே வடிகாலாய்க் கொண்டிருந்த அம்மா தொய்ந்து போனாள். அவளது மனசின் கர்வம் இப்போதுதான் அடங்கிக் கொண்டிருப்பதாய்ப் பட்டது. சதா சர்வ காலமும் புலம்பிப் பழகிய வாய் தன் புலம்பலை நிறுத்தவில்லை.
''ஐயோ அந்த மனிசன் இருந்த காலத்திலை நான் படுத்தின பாடு , இப்ப என்னைத் தனிய அல்லாட விட்டிட்டுப் போட்டுது மனிசன்...''
அம்மாவுக்குத் தனிமையின் துயர் இப்போது தான் மெல்ல மெல்லப் புரிய ஆரம்பிக்கிறதா...?
''நான் அந்த மனிசனை உயிரோடேயே சாக்காட்டிப் போட்டன்...'' அம்மாவுக்குச் சித்தப் பிரமை பிடிக்கிறதா...?
வயோதிபம் தளர்ந்த காலத்திலாவது அவள் ஒற்றுமையாய் இருந்திருப்பாளா அப்பா வோடு...?
அவனுக்கும் கூட மனம் நிம்மதியற்றுப் போனது.
அப்பாவோடு ஒரு வார்த்தையாவது ஆறுத லாய்க் கதைத்திருக்கலாம். அம்மா இல்லாத |பொழுதுகளிலாவது ஆறுதலாய் அப்பாவோடு
உறவாடியிருக்கலாம்.
"இந்த மனிசன் பேசாமல் இருந்து, இருந்து கடைசிலை என்னை இப்பிடிப் பழிவாங்கிப் போட்டுது...''
அம்மா இரவுகளில் தூக்கமில்லாமல் அல்லாடுகிறாள். நோய் இப்போது அவளை அலைக்கழிக்க ஆரம்பித்திருக்கிறது. இரவுகளில் வெளியே போவதற்கு ஐந்தாறு தடவைகளில் எழும்ப வேண்டியிருக்கிறது. பயம் உலுப்ப அவள் ஒவ்வொரு தடவை அவர்களை எழுப்பு கிற போதும் தூக்கம் கெட்டு அலுப்பு மேலோங்குகிறது. அத்தனைக்கும் அம்மாவின் புலம்பல்கள் வேறு எரிச்சலூட்டி விடுகிறது.
''அப்பா இருந்த காலத்திலை நல்லா வைச்சிருக்காமல் இப்பப் புலம்பி என்ன 14 பிரயோசனம்...''
ஜனவரி 2006 41-வது ஆண்டு மலர் -

எரிச்சல் தாளாமல் சீறியிருக்கிறான். அதற் கான பதிலாய் அம்மாவின் புலம்பல்கள் வீட்டை மேவி அவளை ஒரு அநாதரவானவளாகவும், அவனைக் கொடுமைக்காரனாகவும் சித்திரிக்கும் |போது வாழ்வே வெறுத்துப் போகிறது.
எந்தப் பிறப்பில் செய்த பாவத்திற்கு அனுபவிக்கிறோம்? என்பதாய் மனதுக்குள் வலி பீறிடும்.
எல்லா வலிகளும் அப்பாவின் மரணத்துக் குப் பிறகுதான் வந்தன. அப்பா இருக்கும் வரை எல்லாம் என்ன அமைதியாய் நடந்து கொண்டி ருந்தன. ஒரு மரணம், ஒரு நொடிக்குள் இப்படி வாழ்வையே புரட்டிப் போகும் என்று யார் நினைத்தது...?
''அந்த மனிசன் போனதாலை அதுகளுக் கென்ன வந்தது...? அந்தாள் தானும் தன்பாடும் ... நல்லபடியாய் போய்ச் சேர்ந்திட்டுது....?'
ஊருக்கென்ன தெரியும்! ஊர் இப்படித்தான் கதைத்தது.
அப்பாவின் மரணத்தின் பின் வந்த காலம் அவனுக்க என்னமாய் மாறிவிட்டது. வாழ்க்கை ஒரு சுழல்போல தனக்குள் சுழற்றியடிக்கிறது.
இது காலவரைக்கும் அப்பா அந்தச் சுழலுக் குள் அல்லாடியிருக்கக் கூடுமோ...? எந்தப் பிடி மானமுமின்றி வாயிலிருந்து சத்தம்கூட வராமல் தவித்து அந்தச் சுழலில் சிக்கித் தவித்துத் தவித்து, மீட்பார் யாருமின்றி உழன்று, உழன்று இன்று அந்த ஜீவன் ஓய்ந்து போனதோ ...?
இப்போது அந்தச் சுழலின் பிடியில் அவன்... அம்மா...
இனி... வருங்காலம் தன் சுழற்சிக்குள் யாரை இழுக்கப் போகிறதோ....? வீணா .... தங்கைகள், பிள்ளைகள்.... ஓ.... இந்தச் சுழல் எப்போது ஓயும்.... பூமியின் சுழற்சி நிற்கும் வரைக்கும் இந்த வாழ்க்கைச் சுழல் மாறி மாறிப் பந்தாடிக் கொண்டேயிருக்குமா...?
அவன் ஓய்ந்து போய்ச் சரிகிறான். விடி காலையில் வீணா அவன் தலையைக் கோதிக் கொண்டிருப்பதை லேசாய் உணர முடிகிறது. |இப்போது சுழல் நீங்கிய அமைதி மனதில்!

Page 94
41-27 சுலேர்
வரி 2006
1. ஈழத்து ஆய்வுகள் உ பெற்று வந் கொடுத்து நம் முக்கியத்துவ அணுகும் ே |மேன்மேலும்
ஈழத்து நவீன கின்றது. அது நோக்கமாகின்
2.1 தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் முக்கிய முதன்மையானது. வெண்பா கடுமையான இல் உணர்ச்சிகளை அதனூடே வெளிப்படுத்துவது க
ஈழத்தில் நவீன கவிதை தோற்றம் பெற்ற காலந்தெ வந்துள்ளரெனில் அது தவறன்று. மஹாகவி, ! அண்மைக் காலக் கவிஞர் வரை இதற்கு வில. பின்வரும் வெண்பாக்கள் இதற்குச் சிறந்த எடுத்
''தோடம் பழச்சுளை போல் தொங்கும் நிலவெ
ஆடவருவாயென்று, ஆற்றோரம் ஓடத்தே நான் காத்திருந்தேன் நடுச்சாமம் மட்டும் ஏன் காக்க வைத்தாய் எனை?''
''அப்பன் அதட்ட அயலார்கள் தூற்ற, நான் எப்பாடு பட்டேன் என உணரார்! அப்படியோ, என்னைத் தனியே விட்டெங்கோ அவர் மறை என் மீதி லேயா பழி?
- மஹாகவி
2.2 வெண்பா தொடர்பான இலக்கியச் சர்ச்சை தமது வெண்பாவொன்றினை யாப்பு விதிக்கு ப சர்ச்சையிலிறங்கி விட்டனர். நீலா வணன், அண்ணல், ஜீவா ஜீவ ரெத்தினம், இராஜபாரதி, சி.கனக சூரியம், மண்டூர் சோமசுந்தரம் பிள்ளை, பாண்டியூரன் முதலா னோர் இவ்விதத்தில் குறிப்பிடத் தக்கவர்கள். இவ்விடத்தில் மூன்று வெண்பாக்கள் தரப்படுகின்றன:

நவீன கவிதை வளர்ச்சி பற்றிய பெரும்பாலான ள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே நடை துள்ளனவே தவிர உருவத்திற்கு முக்கியத்துவம் டெபெற்றுள்ளமை அரிதே. கவிதை உருவத்திற்கும் மளித்து ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி பற்றி பாது, ஈழத்து நவீன கவிதையின் தனித்துவம் புலப்பட வழியுண்டாகும். ஆதலின், உருவ நோக்கில் கவிதை வளர்ச்சி பற்றி நோக்குவது அவசியமா பற்றிச் சுருக்கமாக அவதானிப்பதே இக்கட்டுரையின்
றது.
ம் பெற்று விளங்கிய பா வடிவங்களுள் வெண்பா க்கண விதிகளுக்குட்பட்ட வடிவமாதலின் மன டினமானதொன்று ஆயினும், ஈழத்துக் கவிஞர்கள், மாட்டு இவ்வெண்பா வடிவத்தினை அடிமைப்படுத்தி நீலாவணன், அண்ணல் முதலானோர் தொடக்கம் க்கானவரல்லர். கவிதைப் பகுதியொன்றிலமையும் துக்காட்டாகின்றன:
பாளியில்
அ - அ அ
- நீலாவணன்
ந்தால் ந்தால்
கள் கூட ஒருகாலத்தில் நிகழ்ந்துள்ளன. அண்ணல் மாறாக எழுதிவிடவே அன்றைய கவிஞர் பலரும்
ரநோக்கில் ஈழத்து பகவிதைவளர்ச்சி
- செ. யோகராசா

Page 95
"தொல்காப் பியத்திலுமோர்
சூத்திரத்தை ஒப்புவித்து
-அத எல்லாம் தெரிந்தவராய் ஏமாற்றி - மல்லடித்து மண்ணிற் புரண்டு மறுபடியும் பாடவந்த
அண்ணலே மீண்டும் அறி...''
- நீலாவணன்
''பொடிவைத்துப் பேசிடுதல்
ஓர்போக்கு எல்லார்க்கும் வெடிவைத்தல் வீண்வேலை விட்டிடுவீர் - வடிகட்டும் பன்னாடை பாலில் பழுதைத் தனதாக்கும் விண்ணாணம் வேண்டாம் இனி"
- அண்ணல்
''மண்டூர்க் கவியுன்றன் மச்சானா? மாமாயம்
கண்ட கனவாபொய்க் கனலா - கொண்டாடும் உங்கள் குடும்பத்தை ஒட்டிப் பிழைப்பவனா எங்கள் மரபல்ல இது''
- மண்டூர் சோமசுந்தரம்பிள்ளை
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
2.3 தவிர, அரசியல் சார்ந்த விடயங்களுடன் தொடர்புபட்டும் ஈழத்துக் கவிஞர்களால் வெண்பா சிறப்போடு கையாளப்பட்டது. முன்பு 'சுதந்திரன்' நடத்திய வெண்பாப் போட்டியும் 'நண்டெழுத்து வேண்டாம் நமக்கு' என்ற 5 மகுடத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கு பற்றியமையும் இவ்வேளை நினைவிற்கு
வருகின்றன.
அண்மைக்காலக் கவிஞருள் 'ஈழமேகம்' இவ்விதத்தில் கவனத்திற்குரியவர். 'சரிநிகர்' பத்திரிகை முகப்பில் (வலதுபுற மூலையில்) தொடர்ந்து வெளிவந்த அவர் பற்றிய வெண் பாக்கள் அவ்வேளை பலரது கவனத்தையும் ஈர்த்தவை; எ - டு :
- - - - - -
9

அடுத்த 200ாரம்
'போருக்கு அஞ்சோம் நாம் அதுபுலிகளுக்கும் அஞ்சோம் ஊருக்கு இல்லை நாம் ஒருபோதும் - போருக்காய்ப் பேசுகிறோம் பேச்சு முறியட்டும் பார் பார்த்துவிட்டு பேசு! பிறகெம் பெற்றி"
(எனினும் அவரது வெண்பாக்களுள் சில - மேலுள்ளது உட்பட ஆங்காங்கே இலக்கண விதி மீறலுக்குட்பட்டிருந்தன என்பதையும் அவை தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியவை என்பதையும் மறுப்பதற்கில்லை.)
2.4 (எனினும், குறள் வெண்பா வடிவம் சம காலக் கவிஞர் ஒருவரால் சிறப்புறப் பயன் படுத்தப்பட்டுள்ளது. பொன்.கணேசமூர்த்தியின் 'துளித்துளி வைரங்கள் ' என்ற தொகுப்பு (2003) இவ்வழி விதந்துரைக்கப்பட வேண்டியதே. (இத் தொகுப்பின் மற்றொரு சிறப்பு, படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும்.) எடுத்துக்காட்டு இதுவாகும் :
செம்மணிப் புதையல் "தோலோடு மூடினார் ஆளாளாய்த் தேடினார் ஆரும் அறிந்ததிலையே"
அரசியல் தொடக்கம் இயற்கை அனுபவம் வரை பல விடயங்களும் கவிஞரால் குறள் வெண்பாவிலே பேசப்பட்டுள்ளன.
பு.
மேற்கூறிய விடயங்களை நோக்கும்போது, வெண்பா வடிவம் - அதுவும் கடுமையான யாப்பு விதிகளுக்குட்பட்ட வடிவம் - காதல், அரசியல், இயற்கை, கவிதா ஆற்றல்' முதலான பல்வேறு விடயங்களையும் எடுத்துரைக்க ஈழத்துக் கவிஞர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளமை புலப்படுகின்றது.
3. ஆசிரியப் பா வடிவம், ஈழத்துக் கவிஞர் களால் பிறிதொரு விதத்தில் மாற்றங் கண்டது.
3

Page 96
ஓசை நயமும், சந்த விகற்பமும் மிக்கிருந்த கவிதை மரபு ஓய, பேச்சோசை ஈழத்துக் கவிஞர் களால் முதன்மைப்படுத்தப்பட்ட நிலையில் ஈழத்துக் கவிஞர்கள் பலரும் - மஹாகவி, நீலா வணன், இ.முருகையன், நுஃமான், சண்முகம் சிவலிங்கம் முதலானோர் செய்யுள் அமைப்பு முறைகளில் பல மாற்றங்களை மேற் கொண்டனர். இத்தகைய மாற்றங்களில் ஒன்று, ஆசிரியப் பா அடியானது முன்னர் போலன்றி, பொருள் அமைப்பிற்கேற்ப, சீர் பிரித்து வரிகள் அமைக்கப்பட்டன. 'இடைவெளி'யும் குறி யீட்டுப் பயன்பாடும் அதிகரித்தன. பின்வரும் கவிதைப் பகுதியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்:
''ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே; வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை" என்று வந்தான் ஒருவன். வயிற்றில் உலகத்தாய் நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப் பெற்ற மகனே அவனும்...
''தேரும் திங்களும்' என்ற தலைப்பில் மஹாகவி எழுதி நன்கறியப்பட்ட கவிதையின் ஆரம்பப் பகுதியே மேற்தரப்பட்டுள்ளதாகும்.
மேற் கூறிய மாற்றங்கள், ஆசிரியப் பாவில் மட்டுமன்றி, வெண்பாவிலும் இடம் பெற்றமை கவனத்திற்குரியது. சுருங்கக் கூறின் இவ்வழிகளில் நவீன கவிதையை வளமும் வலுவும் பெறச் செய்த சிறப்பானது ஈழத்துக் கவிஞர்களாலேயே மேற்கொள்ளப்பட்ட தென்பது குறிப்பிடத்தக்கது!
இனி, ஈழத்துக் கவிஞர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய பா வடிவங்கள் பற்றிக் கவனிப்போம். இவ்விதத்தில், விதந்துரைக்கப் பட வேண்டியது மஹாகவி, நவீன தமிழ்க் கவிதையுலகிற்கு வழங்கிய 'குறும் பா' வடிவமாகும். மஹாகவியின் குறும்பா (1966) தொகுப்பு இவ்வழி முக்கியமானதொன்று; அந்நூலிலுள்ள நூறு குறும்பாக்களுள் பின்வருவ தொன்று :-

"முத்தெடுக்க மூழ்கின்றான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன் சத்தமின்றி வந்தவனின் கைத் தலத்திற் பத்து முத்தைப் பொத்தி வைத்தான், போனான் முச்சூலன்!"
மஹாகவிக்கு பின்னர் குறும்பாவைச் சிறப்பாகக் கையாண்ட ஒருவர் குறிஞ்சித் தென்னவன். எ - டு :
"குப்பன் வாழ் லயத்தினது கூரை குளமாக்கும் வீட்டை மழைத் தாரை! தப்பாது இங்கு வந்த தகரமெல்லாம் ஓரிரவில் அப்போதே அடையும் கொழும் பூரை"
(எனினும், அன்னாரது குறும்பாக்கள் இன்றுவரை நூலுருப் பெறாமை துரதிர்ஷ்டமே)
'குறும்பா'வை வெற்றிகரமாகக் கை யாண்ட சமகாலக் கவிஞர்கள் குறைவு. பா.சிவபாலனின் 'நகை' இவ்வழி கவனிக்கப் பட வேண்டியதே. (2000த் பின்வரும் 'குறும்பா'
அத்தொகுதியிலுள்ளதே :-
"கந்தவனம் காலமாகி விட்டார்
கைதடியார் கடமைகளைச் செய்தார் ஐந்துபிள்ளை கனடாவில் ஆறாமவன் அபுதாபி இந்தவகைப் பெருமையவர் கொண்டார்"
அண்மையில், 'கருடன்' என்ற புனை ? பெயருள்ள கவிஞரொருவரால் (தினக்குரல் - புதன்கிழமை) எழுதப்பட்டுவரும் குறும்பாக் இ. களும் இலக்கிய ஆர்வலரது கவனத்தை 6 ஈர்த்துள்ளன. எடுத்துக்காட்டாக பின்வரும் 5 குறும்பா அமைந்துள்ளது :
"விற்கிறாள் இளமங்கை தெருவினிலே இளனி சொக்கிறான் அவளழகில் பயணித்த பழனி தொட்டுப் பருகவா எனக்கேட்ட பழனிக்கு வெட்டித் தருவதா எனக்கேட்டான்
41-வதுஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 97
பரிகாரம் ) ---
படுத்திருந்த அவள் புருஷன் களுமல்லிக் களனி"
சுருங்கக் கூறின் சமூகப் பிரச்சினைகளை, அதுவும் அங்கதம் விரவ, புதுமை மிளிர, வெளிப்படுத்துவதற்கு, குறும்பா வடிவம் ஈழத்துக் கவிஞர்களுக்குக் கைகொடுத்து வருகின்றதென்பது மனங்கொள்ளத்தக்கது.
5. நவீன கவிதை வடிவங்களுள் தமிழ் நாட்டில் பிரபல்யம் பெற்றுள்ளது. 'ஹைக்கூ' ஈழத்தில் மலையகக் கவிஞர் முரளிதரனது 'கூடைக்குள் தேசம்' தொகுப்பினூடாக அறிமுக மான இவ்வடிவம் இளந்தலைமுறையினர் பலரையும் ஆகர்ஷித்துக் கொண்டதென்பதில் தவறில்லை. பாலரஞ்சினி சர்மா என்ற பெண் கவிஞர் தொடக்கம் பல் வேறு மட்டக் கவிஞர்களும் 'ஹைக்கூ'வினைக் கையாண் டுள்ளனர். எ-டு :
''குலை வாழை சரிந்தது குட்டி நிமிர்ந்தது ; இறுதியில் கைமாறும் ஆயுதம்"
- கப்டன் மலரவன்
"அகதி இளைஞனுக்கு
அறிவுரை எயிட்ஸ்''
- வேலணையூர் பொன்னையா
(டென்மார்க்)
- ஜனவரி 2006
எனினும், 'குறும்பா 'வினைச் சிறப்பாகக் கையாண்டு வருவது போன்று 'ஹைக்கூ' கையாளப்பட்டு வருகின்றதா? என்பது ஆய்வுக் குரியது.
2 6. தவிர, வேறு சில வடிவங்களையும் ஈழத்துக் கவிஞர்கள் அவ்வப்போது பரீட்சித்துப் பார்த்துள்ளனர் என்று கூறத் தோன்றுகின்றது. மஹாகவியின் 'பொருள் நூறு' இத்தகையதோ வென்பது ஆய்விற்குரியது. ('பொருள் நூறு' கூட இன்னமும் பிரதியுருவி லேயே உள்ளது!) இவ்வாறே, சமகாலக் கவிஞரான 'மருதமைந்தன்'
கையாண்ட பின்வரும் வடிவமும் கவனத்திற் 4 குரியதாகின்றது. (இங்கே, இறுதி அடி
9

துளிப்பா
11111111)
ளIIIbn
யயயயயmmணண',
பயl011பயப
மாடசாமி அருவாள் பயமின்றி உட்காரும் பட்டாம்பூச்சி -
கனிவுமதி
முடிவடையாதது போன்ற நிலையுள்ளதே, இதன் சிறப்பாகின்றதெனலாம்.)
"ஹஜ்ஜுகள் பல செய்த
ஹாஜியார் சக்காத்து பிச்சைதனை இடுகின்றார். பெருங்கூட்டம் வாசலிலே , அண்டியொண்டி ஆண்பெண் ஆள் மேலே ஆள் ஏறி முண்டியடித்த வண்ணம் முழுக்கையும் நீட்டுகின்றார் கண்ட பலன் கைவிரிப்பு காலமெல்லாம்...?''
7. ஆக, உருவ நோக்கில், ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி மேன்மேலும் நுண்ணாய்விற் குள்ளாகின்றபோது, ஈழத்து நவீன கவிதையின் வேறு சில தனித்துவ அம்சங்களும் வெளிப்பட் வாய்ப்புள்ளதென்பதில் தவறில்லை!
C.

Page 98
With Best Compliments To
Malikai 41 Wholesale & Retail Dealer.
Res
RESHMA IMITATI
Bangles, Chai Ear Top, Guaran
ENTRAN
Salmaan 'Santhosh Pla
1st F 231-1714, M
Colomb Tel : 011: Hot Line: 0

Year Issue
s Of
IMA
ON JEWELLERIES ns, Necklace, ateed Items Etc.
Trading aza Complex
loor, Main Street, DO - 11. 2394512 77 6661336
)

Page 99
பளைகளில் கடவுள் மனிதர்களிடம் பரமு அங்கு ஓடுகிறான். இங்கு ஓடுகிறான். வீட்டி ஓடிப்போய், ஐன்னல் ஓரமாய் நின்று நீண்ட நேரம்
அவனது உள்ளத்தில் பேரிரைச்சல்! காது செவி அந்த நாள்! அந்தக் கொடூரமான நாள்! இரண்டாம்
அலையாகி வந்த ...
- அன்னலட்சுமி!
யான உடலும் ஓய்ந்து போக, கையில், காலில் |போட்ட நிலையில்தான் அவன் பரிதவித்து ஓடித்திரி கட்டிப்போட்டு விடவில்லை. உதறி, உதறி, விரட்
''அண்ணை கொஞ்சம் சாப்பிடண்ணை!”
ஜெயந்தி கண்ணீர் பெருகிக் காய்ந்த கண்கள் அவனது ஒரே ஒரு உடன் பிறப்பு பத்துவயது தாயாகும் பாக்கியம் கிட்டாதவள்.
''தங்கச்சி! என்ரை தங்கச்சி! நான் என்னடி ெ ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி குலுங்கிக் குலுங்க
ஹோலில், செய்தி கேட்டு ஓடிவந்த உறவினர்கள் பார்த்துத் துக்கம் மேலிடக் கண்ணீர் சிந்துகிறார்க
''நாலு நாளாய் நீ ஒண்டுமே சாப்பிடேல்லை கொள்ளேல்லை. ஒரு வாய்.... ஒரு வாய்.... ஒரு ட நிறைந்த சகோதரத்தின் கெஞ்சல்.
அவன் அவளைக் கண்ணீரோடு பார்த்தான்.
''தங்கச்சி செத்தார். படுக்கையி
பெத்து வ 4-வது
பிரிவைத் த
பந்தங்களு. ஆண்டு மலர்
அனுப்பி ன வரி 2006
"ஓமண்னை
97

மிக அதிகமாகவே விளையாடி விடுகிறானோ? உன் ஒவ்வொரு அறைக்குள்ளும், குசினிக்குள்ளும் வெளியே பார்க்கிறான். என்ன பார்க்கின்றானோ?
டொகும்படியான பயங்கர இரைச்சல். அது ஓயுமா? யிரத்து நான்காம் ஆண்டின் டிசம்பர் 26 ஆம் நாள்! அது நமது இலங்கைத் திருநாட்டிற்கு ஏற்படுத்திய அதிர்ச்சி காலாதி காலத்திற்கும் மறக்கப்
படுமா?
இராஜதுரை
பாவம், பரமுவின் பர பரப்பையும் பதற்றத்தை யும் யார்தான் தடுக்க முடியும்? ஒரு நாற்பத் தைந்து வயது மனிதன். இன்னும் இளமையோடு
வாழுகிற பருவம். உறுதி - நெஞ்சில் பட்ட சிறுகாயங்களுக்குக் கட்டுப் கிறான். காயங்களின் வலியும் அவனை ஓரிடத்தில் டுகிறதோ!
நடன் அவன் தோளைப் பரிவுடன் தடவுகிறாள். இளமையானவள். திருமணமானவள். இன்னும்
சய்வேன்? எனக்கேன் இப்படி ஒரு விதி?'' பரமு
அழுகிறான். அவளும் அழுகிறாள். ர், நண்பர்கள், அயலவர்கள் எல்லோரும் அவனைப்
ள். நிராதரவான கண்ணீர்.
அண்ணை! நிம்மதியாய் ஒரு கண் நித்திரையும் பாண் துண்டாவது சாப்பிடண்ணை!'' ஒரு பாசம்
! அஞ்சு வருஷத்துக்கு முந்தி எங்கட அப்பா வயசான மனிதர் நோய் வந்து கொஞ்சக் காலம் ல் கிடந்து கஷ்டப்பட்டு, செத்தார். எங்களைப் பளர்த்து ஆளாக்கி, மனிசராக்கினவர். அவரது ரங்காமல், நாங்கள் அழுது குளறினோம். சொந்தம் க்குச் சொல்லி, செத்தவீடு நடத்தி, மரியாதையாய் மவச்சம்...''
ன",

Page 100
''மூண்டு வருசத்துக்குப் பிறகு எங்களைப் |பெத்தவ, எங்களை விட்டிட்டுப் போனா... பதறித் துடிச்சு நீயும் நானும் அழுதோம்....
''ஓமண்ணை'' கண்ணீர் பெருக்கியபடி 'ஆமாம்' போட்டாள் தங்கச்சி.
''அவவையும் உருக்கமாய்ச் சொந்த பந்தங்க |ளோடை இறுதிக் கிரியைகளோடு முறையாய்
அனுப்பி வைச்சம்...''
''உண்மைதானண்ணை விம்மினாள் ஜெயந்தி.
''உன்ரை அருமை மச்சாள் சுதாவும், உன்ரை ஆசை மருமக்கள் பாபுவும், வாணியும், சின்னக் குட்டி மாலனும், என்ர கண்ணுக்கு முன்னா |லேயே என்னை விட்டிட்டுப் போயிட்டாங்க ளேடி! நான் என்ன செய்வேன்? எங்க போனது கள்? என்ர செல்வங்களுக்கு என்ன நடந்தது? ஆத்திலயா? ஆழக் குழியிலயா? கடலிலயா? அவை எங்கை? ஐயோ! நான் எப்படி நிம்மதி யாய் இருப்பன்? எப்பிடி நிம்மதியாய்ச் சாப்பிடு வேன்? நீ சொல்லு தங்கச்சி...'' அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். நெஞ்சை இறுகப்பிடித்துக் கொண்டு அழுதான்.
''ஐயோ அண்ணை! பாழும் விதி கடல் ரூபத்தில வந்து, எங்கட குடும்பத்தை வாரிக் கொண்டு போட்டுதே!'' அவள் செய்வதறியாமல் பாசத்தோடு அவனது முகத்தைத் தடவினாள்.
வந்திருந்தவர்கள் கவலையோடு மூக்கைச் . சிந்தினார்கள்.
''எல்லாம் இந்த நாட்டுக்குப் பிடிச்ச கேடு... |ஒண்டா? இரண்டா? மூண்டா? கரையோரக் கிராமங்கள் இந்தக் கடலையாலை அழிஞ்சு போச்சுது... குடும்பம் குடும்பமாய் அழிஞ்சு போச்சுது... வீடு வாசல் எல்லாம் அடிச்சுக் கொண்டு போட்டுது ... சனம் கண் மூடித் திறக் கிறதுக்கு முன்னால், ஒண்டுமில்லாமல் அகதி யாய்ப் போச்சுது... நாங்கள் என்னதான் |செய்வம்?...'' வயதான ஒருவர் ஆற்றாமையோடு
அரற்றுகிறார்.
"ரி.வி.யில் ஒயாமக் காட்டிக் கொண்டு தானே இருக்கினம்... ஒரு பகுதி எண்டில்லை தமிழ்ப் பகுதி, முஸ்லிம் பகுதி, சிங்களப் பகுதி

என்று எல்லா இடமுந்தான் கடலலை வந்து அடிச்சுக் கொண்டு போட்டுது... நாங்கள் எங்கட சீவயத்தில கேள்விப்படாதது...'' மற்றொருவர் பெரும் கவலையோடு சொன்னார்.
பெரியவர் ஒருவருக்குப் பார்த்துக் கொண்டி ருக்கத் தாங்கவில்லை. ஓடிவந்து பரமுவின் முதுகை ஆதரவாகத் தடவினார்.
''அழாதேங்க பரமு! உங்கட துன்பம் எங்களுக்குப் புரியுது தம்பி! மனசைத் தளர விட்டிராதீங்க ராஜா! ஆண்டவன் உங்களைக் காப்பாத்துவார். எங்க ஆட்களும், பல பேர் கிழக்கு மாகாணத்தில் காணமல் போயிட்டாங்க தம்பி! போதும் போதாதற்கு என் மருமகன். அதுதான் என் தங்கச்சி மகன், கொழும்பிலே இருந்து கல்முனைக்குப் போன இடத்தில கட |லோட போயிட்டானாம்! உங்களுக்குத்தான் அவனைத் தெரியுமே! ரஹீம் எண்டு ... விதி யாருக்கு என்னெண்டு எழுதி வைச்சிருக்கோ ஆருக்குத் தெரியும்?'' என்றவர் தன் கலங்கிய கண்களைத் துண்டால் துடைத்துக் கொண்டார்.
'ரஹீமா?' தனது தாங்காத துயரத்தின் மத்தியிலும் பரமுவின் கேள்வி.
''ஆமா! ரஹீம்தான்! இருபத்திநாலு வயசு. கல்யாணம் பேசி முற்றுப் பண்ணி வைச்சிருக்கிறம்...''
பரமு தலையைக் குனிந்து கொண்டான்.
'அழவேண்டாம் பரமு! ஒங்களப் பாக்க எங்களுக்கும் கவலை பரமு! ஊட்ல ஒங்க விசயத்தைக் கவலையாய்ப் பேசிக்கிட்டுருந்தம். நாம என்னதான் செய்யிறது புத்தே! நாட்டில நடந்த மோசம்! அதுக்கு உங்க குடும்பமும் பலி யாய்ப் போச்சு! எங்க சொந்தக்காரங்க சிலர் அம்பாந்தோட்டல செத்துட்டாங்க புத்தே! நாங்களும் அந்தக் கவலையோடதான் இருக் கோம் .... நீங்க சாப்பிடாமே அழுதிகிட்டே இருக்கியளாம்! ஏதாவது நங்கிகிட்டே வாங்கிச் சாப்பிடுங்க புத்தே! பாவம் நீங்க!...',
சற்று வயதான ஒரு சிங்களப் பெண் தனது கவலையைக் காட்ட, தனக்குத் தெரிந்த தமிழில் ஆறுதல் கூறுகிறாள். அவள் அண்டை வீட்டுக் காரி. இன்ப துன்ப உணர்வுகள் எல்லோருக்கும்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
98

Page 101
பொதுவானவைதானே? அது தெஹிவளையில், எல்லா இனந்தவர்களும் சேர்ந்து வாழ்கின்ற பகுதி, பரமநாதன் ஒரு வியாபாரி, சகஜமாக எல்லோரிடமும் பழகும் சுபாவம் உள்ளவன். கடல் பெருக்கெடுத்து, பேரலை வந்து அடித்து அவனது மனைவியையும் பிள்ளைகளையும் இழுத்துச் சென்று விட்டது என்று கேள்விப் பட்டதும், துக்கம் விசாரிக்கவும், தங்கள் மனக் கிலேசத்தைப் பகிர்ந்து கொள்ளவும் பலரும் அவனது வீட்டுக்கு வந்து விட்டார்கள். ஊரெல்லாம் சோகக் களைதானே!
சோர்ந்து களைத்துப் போயிருந்த தமையனுக்கு ஜெயந்தி தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்து, ''இதையெண்டாலும் குடியண்ணை!'' என்று கெஞ்சினாள். ''இப்படி வை தங்கச்சி! நான் குடிக்கிறன்'' என்றவன் அதை வாங்கித் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டான். தலையை மீண்டும் கவிழ்ந்து
முகத்தை மூடிக் கொண்டான்.
"பையன் ஒருவன் சோடாப் போத்தல்களைக் கொண்டு வந்து, அங்கிருந்தவர்களிடம் நீட்டினான். சிலர் வாங்கிக் கொண்டார்கள். சிலர் வேண்டாம் என்றார்கள்.
ஒருவரை ஒருவர் பேசமல் பார்த்துக் கொண்டார்கள். எல்லோரது முகங்களிலும் வெறுமை.
''ரி. வி. யில காட்டுற விஷயங்களைப் பாத்தா, பெரும் வேதனையாய்க் கிடக்கு! சடலங்கள், இடிஞ்ச கட்டிடங்கள், வீடுகள்தான் எங்கேயும்! பேசாமல் கிடந்த கடல் இப்பிடிப் பொங்குமே! வடக்கு, கிழக்கு, தெற்கு என்று எந்தக் கரையோரப் பகுதியையும் விட்டு
வைக்கேல்ல! வீடு, வாசல் எல்லாத்தையும் 3 அழிச்சு, மரங்களை முறிச்சுத் தள்ளி ... கடல் கோள் என்கிறது இதுதான் போல! இந்த அழிவிலை இருந்து நாங்கள் மீள்கிறது எந்தக் காலத்திலேயோ!'' என்று ஒரு பெரியவர் உணர்ச்சிகரமாகக் கூறினார்.
''உண்மைதான் பாருங்கோ! எங்கட சனங்கள், யுத்தத்தாலை நொந்து போயிருக்கிறது போதாதெண்டு, இயற்கையும் இப்பிடிக் கோபம் கொண்டிட்டுது ஏன் பாருங்கோ! கடல் ஏன்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
9;

|கொந்தளிப்புக் கொண்டதாம்? கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டதெண்டும் கதைக் கிறாங்கள்..." ஒருவர் அக்கறையாகக் கேட்டார்.
''பாருங்கோ இந்த ரி.வி.யில அவை சொல்லுறதை வைச்சுத்தான் சொல்றன்! முற் காலத்தில இப்பிடியான கடல்கோள்கள் பசுபிக் மகாசமுத்திரத்திலைதானாம் வந்திருக்கு. கடலுக்கு அடியில வாற பூகம்பத்தாலை வருகிற அதிர்ச்சியினாலைதானாம் கடல் வேகம் கொள்ளுகிறது! ஜெட் வேகம் எண்டு சொல்லு |றதுதானே, அந்தமாதிரி மணிக்கு 600, 700 மைல் பிளேன் பறக்கிற மாதிரி வேகம்! அப்பிடி ஒரு வேகத்துக்கு எதுதான் நிண்டு பிடிக்கும்? இயற்கையை ஆராலும் எதிர்க்க முடியுமா? பாருங்க!'
"உண்மைதான்!” என்பது போலச் சிலர் தலையாட்டினார்கள்.
''அப்பிடியான ஒரு கடலடிப் பூகம்பம் இந்தோனேஷியா நாட்டுக்குப் பக்கத்தில், கிறிஸ்மவுக்கு மறுநாள் அதாவது டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமை ஏற்பட்டதாம். அந்த அதிர்விலை எழுந்த பேரலைகள்தானாம் இந்தக் கடல் கொந்தளிப்பு! பெரும் மூர்க்கம்! பேரிடிச் சத்தம்! இந்தியா வையும் இது விட்டு வைக்கேல்லை! அங்கேயும் அழிவாம்!
"இதுக்கொரு பேரும் சொல்றாங்கள்... 'சுனாமி' எண்டு"
''ஓமோம்!மோசமான தாக்கம் இந்தோனேஷியா நாட்டுக்கும் தாய்லாந்துக்
கும்...''
"பின்னே இருக்காதா, பக்கத்தில இருக்கிற நாடுகள் அல்லவா?''
''இந்தோனேஷியாவுக்கு அடுத்ததாய் எங்கட நாட்டைத்தான் மோசமாய் தாக்கியிருக்கு! பல்லாயிரக் கணக்கில் உயிர்ச்சேதம்! பொருட் சேதம்!.... இன்னும் என்னென்ன பிரச்சினைகள் வரப்போகுதோ ஆண்டவா?'' அவர்கள் மனம் நெகிழ்ந்து பேசுகிறார்கள்.
''பரமு நீங்கள் ஏன் குடும்பத்தோடை அன்றைக்கு பிரயாணத்துக்கு வெளிக்கிட்

Page 102
டனீங்கள்? சொல்லுங்க!'' முஸ்லிம் பெரியவர் கேட்டார்.
பரமு ஒன்றும் பேசவில்லை. எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான்.
"பேசுங்க!... பேசுங்க தம்பி! உங்க மனசைத் திறந்து பேசுங்க! உங்க மனப்பாரம் கொஞ்ச மெண்டாலும் குறையட்டும்! சொல்லுங்கோ!'' அவரே தூண்டினார்.
''ஐயா! ஐயா! அதை ஏன் கேட்கிறீங்க? இப்பிடியெல்லாம் பேரிடி வரப்போகுதெண்டு ஆருக்குத் தெரியும் ஐயா! லீவுக் காலந்தானே, எங்கேயாவது போய் வருவோம் அப்பா. ரயில்ல பிரயாணம் செய்து போவோமப்பா! வாங் கப்பா! என்று என் பிள்ளைகள் கேட்டுதுகள். மிஸிஸும் அதுக்கென்ன போயிட்டு வரலாம்! பிள்ளைகளும் ஆசைப்படுதுகள் என்றா .... சரி வாங்க காலிக்குப் போயிட்டு வரலாம் என்று கிளம்பினேன். தங்கச்சியையும் கேட்டேன். அவ வரேல்ல. அதுவும் நல்லதாய்ப் போச்சு. இல்லாட்டி அவவையும் இழந்திருப்பேனோ என்னவோ...'' என்றான் பரமு.
''இதுக்குள்ள ஒரு சின்ன ஏற்பாடும் நடந்திருக்கிறதாம்'' என்றாள் ஜெயந்தி.
''என்ன ஏற்பாடு அது?” இது பெரியவரின் கேள்வி.
(''என்ரை மூத்த மருமகள் வாணி தன்ரை சினேகிதி பாமாவையும் வரும்படி வற்புறுத்தி யிருக்கிறா. இனி, அவவின்ரை வற்புறுத்தலாலை பாமாவின்ர தாயும் தகப்பனும் மகளோட கிளம்பியிருக்கினம்...''
''அட, அட!'' என்றது ஒரு குரல் பரிதாபம் தொனிக்க.
பரமு தொடர்ந்தான்.
''பாருங்கோ என்ர பிள்ளையின்ரை ஏற்பாட்டை! எல்லாருமாய்க் காலிக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு புறப்பட்டோம். பிள்ளை யளுக்குச் சரியான சந்தோஷம். வழி நெடுக, ரயிலின் ஆட்டத்துக்கு, டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடிக் கொண்டு வந்தாங்க! கொண்டுபோன

சாப்பாட்டையும் கலந்து பகிர்ந்து சாப்பிட்டுச் சந்தோஷமாய்ப் போனோம். சுதாவும் நல்ல சந்தோஷமாய் இருந்தா. அந்தச் சந்தோஷமான முகங்களை இனிப் பார்க்க மாட்டேன் எண்டதை அறியேல்லையே பாவி!''
எல்லோரும் அவனது முகத்தைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரம் அழுகையை விழுங்கி அடக்கியவன், பிறகு தொடர்ந்தான்:
"ரயில் நல்ல வேகமாக ஓடியது. பிள்ளை களுக்கு ஒரே குதூகலம். ஆளை ஆள் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அம்பலாங் கொடையைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்த ரயில், திடீரென்று நின்றது. ஐன்னல் ஊடாகப் பார்த்தால், கொஞ்சப் பேர் ரயிலை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். என்ன? என்ன நடந்தது? என்று பாமாவின் தகப்பன் சிலரிடம் சிங்களத்தில் கேட்டார். ஏதோ அக்ஸிடென்ட் நடந்திருக்கலாம் என்றார்கள் சிலர் ஒன்றும் புரியாமல்.
அப்போது ரயிலை நோக்கி ஓடிவந்த அந்தச் சனங்கள் 'கடல் பெருக்கிட்டுது! அதுதான் ஓடி
வர்றோம்' என்றார்கள்.
அவர்கள் சொல்லி முடிக்கேல்லை , கடல் தண்ணி 'கிர், கிர்' எண்டு ரயிலுக்குள்ளை வந்திட்டுது! எங்கட கழுத்து முட்டின வெள்ளம்!...'' இப்படிச் இப்படிச் சொல்லும் போது, பரமு தன் கைகள் இரண்டையும் மேலே தூக்கிக்கொண்டு, 'சட்'டென்று எழும்பி நின்றான். அவன் கண்களில் அச்சம்... பீதி ....
(சிறிது நேரம் அங்கு நிசப்தம் "இரு தம்பி'' தி. என்றது ஒரு குரல்.
பரமு கைகளைக் கீழிறக்கி உட்கார்ந்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். மீண்டும் தொடர்ந்தான்:
''நாங்கள் திகைச்சுத் தடுமாறிப் போனோம். பிள்ளைகள் மலைச்சுப் போனார்கள். அப்பா! அம்மா! என்று கத்தினார்கள். பிறகு கடவுள் புண்ணியமாய்த் தண்ணி மட்டம் குறைஞ்சுது. நாங்கள் ரயிலை விட்டு இறங்க ஆயத்தமா
னோம். ஆனால் சக பிரயாணிகள் விடவில்லை. 00
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 103
ஹாய்! ஹுய்! என்று சத்தம்! நிராதரவான ஒரு நிலைமை. ரயிலைச் சுற்றி ஒரே வெள்ளக் காடு! எங்களுக்கு என்ன செய்யிற தெண்டு தெரியேல்ல. நாங்கள் தவிச்சுக் கொண்டிருந்த |வேளை மீண்டும் ஒரு பென்னம் பெரிய அலை படுவேகமாக, பெரிய இரைச்சலோட நாங்கள் இருந்த ரயில் பெட்டியை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. வரும் போது பெரிய மரங்களை எல்லாம், சட சடவென்று முறிச்சுக் கொண்டு பூதம் மாதிரி வந்தது!
நான் சுதாவையும் பிள்ளைகளையும் இறுகக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு கத்தினேன். கடவுளே காப்பாத்து! என்று அலறினோம். பாமா குடும்பமும் கத்தியது.
மாபெரும் வேகத்தில் பாய்ந்து வந்த அலை ஐன்னல் கண்ணாடிகளை உடைத்தபடி |மோதியது! நாங்கள் இருந்த பெட்டி தூக்கி வீசப்பட்டது. எல்லாருமே தூக்கி எறியப் பட்டோம்! மிக வேகமாக வீசப்பட்ட நான் ஒரு மரத்தோட போய் மோதினேன். உடனே நான் அந்த மரத்தை இறுக்கிப் பிடிச்சுக் கொண்டேன்! கண்களை மூடிக் கொண்டேன். எனக்கேற்பட்ட காயங்களும் வலியைத் தந்தன.
கொஞ்ச நேரம் போக, சத்தங்களும் குறைஞ்சுது. தண்ணியும் வடிய ஆரம்பிச்சுது. நான் மெல்ல ரயில் நிண்ட இடத்துக்கு ஓடி வந்தேன். சுதா! பாமா! வாணி! மாலன்! என்று மனம் ஓலமிட்டது. ஓடினேன்! ஒவ்வொரு இடத்திலும் தேடினேன். ஒருவருமில்லை! பாமா ஆட்களையும் காணவில்லை! அதுகளுக்கு என்ன நடந்ததோ? நான் அறியவில்லை.
'சுதா! பாமா! வாணி! மாலன்!'' என்று கத்தினேன்! உடைந்த ரயில் பெட்டிகளைச் சுற்றிச் சடலங்கள்! குறுக்கும் மறுக்குமாய்க் கிடக்குது...!''
பரமு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தான். அங்கிருந்தவர்கள் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள்.
ஜெயந்தி தமையனின் நெஞ்சைத் தடவிய வாறு கண்ணீர் சிந்தினாள்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

'அங்கு வந்து சேர்ந்தவர்கள் மயங்கிக் கிடந்தவர்களையும், காயம் பட்டவர்களையும் தூக்கிக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த் தார்கள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். என் மனைவியையும் பிள்ளை களையும் நினைத்து ஏங்கிக் கொண்டு நின்றேன். -- 'இங்க நிண்டா ஆபத்து! இங்க நிக்காதீங்க! வாங்க, கொஞ்சத் தூரம் போனால் ஒரு விகாரை இருக்கு. அங்கை போயிடலாம்!'' என்று என்னைச் சிலர் காட்டு வழியாகக் கூட்டிப் போனார்கள். அந்தக் காட்டைப் போலத்தான் என் மனமும் இருள் மண்டி ஏகாந்தமாய்க் கிடந்தது.
அங்கேயும் போய் அகதிகள் முகாமெல்லாம் தேடினேன். ஆஸ்பத்திரிச் சவச்சாலைகளிலும் அதுகளைத் தேடினேன். மூன்று நாளாத் தேடினேன். எங்கேயும் என் செல்வங்களைக் காணவில்லை. பலர் காணமால் போய்த் திரும்பி வந்திருக்கிறார்கள். பலர் காயத்தோட தப்பி இருக்கிறார்கள். சிலர் மயக்கத்தில் கிடந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? யாராவது என் செல்வங்களை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தமாட்டார்களா?
இந்த மாதிரித்தான் என் நெஞ்சு நினைத்து நினைத்துக் கதறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எனக்கு எப்படிச் சாப்பாடு நெஞ்சுக் குள் இறங்கும்?'
பரமு இப்படிக் கேட்டதும், அனைவரும் அவனை மெளனமாகப் பார்த்து அவனது தலையை அல்லது முதுகைப் பரிவுடன் தடவி |விட்டு ஒவ்வொருவராக அகன்றார்கள். எந்தச் 'சுனாமி' வந்தாலும், உயிருடன் இருப்பவர்களின் |வாழ்க்கை வண்டி ஓடத்தானே வேண்டும்?
மக்கள் பார்க்கவும், கேட்கவும், துடிக்கவும், பல்லாயிரக் கணக்கான வேதனைச் சம்பவங் களைத்தான் 'சுனாமி' என்ற அந்தப் பேரலை நாடெங்கும் நடத்தி விட்டுச் சென்றிருக்கிறதே! மாளாத சோகம்.... மாதங்கள் நகர்கின்றன.
''அண்ணை" ''தங்கச்சி"

Page 104
அதே துயரம். அதே வெறுமை.
''அண்ணை! நான் சொல்லுறன் என்று குறை விளங்காதையண்னை! இப்பிடி எவ்வளவு காலத்துக்கு தான் இருக்கிறது? நடந்தது நடந்து போச்சுதண்ணை. அழுது, அழுது நாங்கள் களைச்சுப் போனமண்ணை. வாழ்க்கை எண்டது வாழத்தானே அண்ணை? போன காலம் திரும்பி வருமே அண்ணை? இதையும் நீங்கள் கொஞ்சம் யோசிச்சால் நல்லதண்ணை” என்று தயங்கியபடி சொன்னாள் ஜெயந்தி.
பரமு சகோதரியை உற்றுப் பார்த்தான். ஆனால் ஏதும் பேசவில்லை. இவள் அவாவுவது என்ன?
[மேலும் சில மாதங்கள் கடந்து போயின. ஒருநாள் மாலை ஜெயந்தி வாசலில் நின்று
காலத்தை வென்ற கவிதை வரிகளில், "சாவில் த மணந்து வேக வேண்டும்" என்பதே முதலிடம் பெறுந்தகு புரம் க.சச்சிதானந்தன். இதைத் தாங்கி வந்த தொகுதி 1 தமிழ்க் கவிப்பித்து' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இக்கவிதையம் வி.கி.ராஜதுரை (ராஜபாரதி) எழு பலர் மயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ராஜபாரதியின் ''கோடையிலே எரிவெயிலிற் காயும் போது கொப்பளிக்குந் தமிழ் வெள்ளம் தோய வேண்டும் வாடைதரும் ஊதலிலே நடுங்கும்போது வயந்த தமிழ்க் கதிரென்னைக் காய வேண்டும் பாடையிலே படுத்துரைச் சுற்றும் போதும்
பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும் ஓடையிலே என் சாம்பல் கரையும் போதும் ஒன்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!"
ராஜபாரதி மட்டக்களப்புத் தமிழகத்தின் களுவாள்
இத்தகைய குழப்பங்கள் இனி வரா! ஏன் தெரியும் |தொகுதி விரையில் வரப்போகிறது - பூபாலசிங்கம் வெ மற்றுமொரு குறிப்பு: சச்சிதானந்தன் ஆரோக்கியமாக கொண்டும் இருக்கிறார். "தமிழ் யாப்பியல்" என்ற ஆப் இதுவரை வெளிவராத கவிதைகள் அடங்கிய ஒரு தெ நூலும் அச்சில் உள்ளன.
10

ரோட்டைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அப்போது பரமு ஓர் ஓட்டோவில் வந்து இறங் கினான். கையில் ஒரு குழந்தையுடன் அவன் தோன்றியதைப் பார்த்ததும் இது யார் குழந்தை? என்று வியப்புற்றாள்.
''அண்ணை! ஆருடைய குழந்தை இது?”
''என்ரை குழந்தை!.... இல்லை.... எங்களுடைய குழந்தை! அனாதை தான்... நான் தத்தெடுத்திருக்கிறேன்!''
"என்ன?"
''ஓம் தங்கச்சி! இனி எங்கட பாபு, மாலன், வாணி.... எல்லாம் இவன்தான்...'' பரமுவின் முகத்தில் ஒரு பிரகாசம். ஜெயந்தி தமையனிட மிருந்து அக்குழந்தையை ஆதரவோடு வாங்கிக் கொண்டாள்.
இ - - - - -
தமிழ் படித்துச் சாகவேண்டும் - என் - சாம்பல் தமிழ் நதியுடையது ஐயமில்லை. இதைப் பாடியவர் மாவிட்ட ஆனந்தத் தேன்' (1954) தொகுதியில் இக்கவிதைக்கு
திய 'தமிழ்த் தாகம்' என்ற கவிதையும் ஒன்றெனப் கவிதை வருமாறு:
அதன்
காக
கிக் குடியைச் சேர்ந்தவர். பா? 'இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை' என்ற ளியீடாக.
இருக்கிறார். சதா சிந்தித்துக் கொண்டும் எழுதிக் வு நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். பகுதியும் தமிழர் போராட்ட வரலாறு என்ற ஆங்கில
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
சோ.பத்மநாதன்

Page 105
புனைவெனும் நீர்
- மேமன்கவி
மிருந்து பிடுங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தக் என்பது போல் இந்தக் கூட்டத்திற்கு இத்தகை மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது என்று வரம்பு.
'சுய மரி
புனைவெனம் ரோல் கமுலப்படுகிஆ மூளை:
காகிப் படிமங்களில்; ஒSப் பேழைகளில்; கொட்டை எழுத்ஆக்களில்; தெருவோரம் அவர்களில்: விதவிதமான சொறிகளை உபேக் செய்யும் ലുറപം ക
கடிலப்படுகினமூளை:
த்ர் தரும்
அகம் மறைவு கழிவறை போல்
തരിപ്റ്റ്
வேகமாக வீசப்பட்டும் அம்மாகலே அத்தாகும் மூளை:

லாளித்துவ வர்க்கமும், பெரும்
ஏகாத்தியப்பத்தியமும், சமூகத்தையும், மக்கள் கூட்டத்தையும் சமையல் அறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் சாமான்களை வைக்க முயல்வது போல், கட்டம் கட்டிப் பெயர் சூட்டி மனிதனை மனிதனாக்குகிற அவனுடைய சுய மரியாதையையும், கனவுகளையும், அவனிட கிண்ணத்தில் இதுதான் வைக்கப்பட வேண்டும் ய சுயமரியாதையையும் இத்தகைய கனவுகள் களை உருவாக்கியுள்ளன.''
F ராமாநுஜம் -
ரா!
யாதை ஒரு தொற்று நோய்' எனும் கட்டுரையில்
'நிழல்' - செப்டம்பர் - அக்டோபர் -2005
- ---
- ,
4-வது ஆடு மலர் ஆவ 2006
ட
3

Page 106
J0bo ਔ24
ਲੰਘਰà ਮਹਲਾ ੪-੦on Sਗ ਫੈਰਰ ਰਾg... ਅ9)
ommਗ Sm);
20-yon?
MS Bücਲu Gáਲ . JAyo ਏਕੰਕ8·
ਪmeCalero %ਚ Acena2oó இப்போ öpa GS Jonáá;
JheesGuj John Gaa chá40An&amਡੈਡ Lh 20ánló Gucospo % ਕੇ
ਪmeCalero @ñah வாடுக்கும் An Wh;
CL$ce (Bada
Acosbá 89.n੪ ੴSਨ Coqਕ Casqbó Unéਕਲ . തരിവ് ,,
10

10
நீரோ - அரூபம்
இரு புனைவு ரீரோ ருபம் தரும் ட்பம்;
“இனியும் நடைமுறை வரலாற்றுக் காலத்தில் வாழும் மனித இனத்திடம், பிரத்யேகமான அமைப்பின் திறமைகள் இருக்கிறது என்று சொல்வதற்கான, கண்ணிற்கு புலப்படும் அறி
குறிகள் தென்படவில்லை"
அக்காதெமி வெளியீடாக வந்த பஞ்சாபி எழுத்தாளர் நரேந்திரபால் சிங்கின் "ஒரு புதிய கதை" எனும் நாவலிருந்து;
தமிழாக்கம்; கே. பாலசந்திரன்
11 அடுக்களையில் அவர அழுக்கான பாத்திரங்கள் தேவை போல் - இனவாக புனைவெனம் நீரால் நனைப்பும் மனித மூளைகள்:
12 இஃடுகள் சமிக்ஞைகள் பார்த்தார்களா? எப்படிலொம் உரு வாகிர
இந்தப் புனைவென நீர்;
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 107
13
തരിപ് ക കത Cauduct തക്
2 തഴകതംക കാലുപച്ച ലോക
കകത ഉദകക്രം;
14
- പി.l} }.ചി പി,
പാപതതിക കാരാധകരിൽ കകുമാധകര് പാരാളം;
ത മുത്തകകൾ ദാതര ക 24 ofടക കേര തറിപ്പ് :
15 തരിപ8 81റപ്പിച്ച ട്രയ കുപാത്ര ാക കുത്തക കുറ
കറia ganuaAunകളം;
16 വാക്കാതിരി
കികൾ SSLuinc Soധം കാലു
തരിപ് :
41-ഖ ഷ്യൽr Dur - ജrഖil 2006
മാ റിവ്യ Ganകുവദa pe ഉhad Cതഠിപ് പോ 2പകo peqികരം;
10:

18
வழுக்கையிலும் -
Sள் வளர்க்கும் இப் புனைவுநீர்
19
பொலின் கருவறை புனைவெனம் இந்த நீர் - மெல்வின் தாய் உடம்பால் வேஷம் விரிக்கும்;
20 | പ്പഴും அரசு அமைக்கும்
* :
## நாம் 1:4/11 -
... இது அரசியல், பொருளாதாரம், உற்பத்தி முறை, போர் அச்சுறுத்தல் என்ற கண்ணுக்குப் புலப்படும் முறைகளிலும், பண்பாட்டு அழிப்புகள், இனக்குழு அழிப்புகள், சிந்தனை முறைகளை மையப்படுத்தல் என்ற கண்ணுக்குப் புலப்படாத முறைகளிலும் மனிதக் குழுக்கு எதிரான பயங்கரத்தைச் செய்து வருகிறது...
தீராநதி ஆகஸ்ட் - 2005 இதழில் ரமேஷ் - பிரேம் வழங்கிய பேட்டியில் உலகமயமாதல் பற்றிய ஒரு கேள்விக்கான பதிலில்;
21
பக்க வண்டியில் பணம் செல்ல வைக்கும் இசைவு ஊருக்குப் போக வழி சமைக்கும்;
தகம்
கம்
கறஇறகுப் பக்கம் அணைவாலி குளிர் ஊட்டும் இந்த வாரம்:
5

Page 108
23
விடுதலை என நீரோட்டத்தின் அடைக்கல் வர் ெபுள்? சாட்சாக்கான் இந்தப் புனைவென நீரே!
24
(NW9:17164/04/:-
ခဏဖခံခဲ့ရနံခဲ့ရ கலடி கிடக்கும் பெரும் நீர்க்க9ை;
25 திட்டமிட்டே கொட்டப்படும் இந்தப் புனைவெனம் நீர் வன்முறைக்கான ஆயுள் கும்:
26
சத்தியத்தின் மேகக் கூட்டமாய் இதரர் ஆம் கொண்டால் மட்டுமே 2014ான மஷைலாகும்;
லவை செய்யப்பட்ட
ဤဖဤအn கொடியில் கால் போல் புனைவெனம் நீரால் கடிலப்பட்ட மூளைகளின்
ஃறங்கள் வன்முறையின் கொடியில் பிணங்களால், தொங்கும் ;

28
எல்லாப் பசிகளையும்
ാവൽ കുറക്കതി கிறம் செல்வும்
இரவானார் இரா
29
-M4:14:14:14
-கார்களை அடுக்க மாலைகளை எடிச் செல்லும் நீர் எழுத்தா:
30
இப் புனைவெனம் நீர் பால் போர்:
இந்த புனைவெனம் நீரில் மூழ்கிக் கிடக்கிறத உலக உருண்டை :
Cபாட நூலில் சிறுகதை
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் கதைத் தொகுதியில் வெளிவந்துள்ள த்தின் நிழல் என்ற சிறுகதை, தரம் - 9 நூலில் தமிழ் மொழியும் இலக்கியமும் ற பகுதியில் இவ்வாண்டு சேர்க்கப் ள்ளது.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
\\\\
106

Page 109
கின்றன. இத்தகைய தாமார்
கற்பலை
படைப்பு கதாபாத்திர
நிறுவுகின்ற 1- 27
பாளிகள், ;
செய்கின்றன - ஆர்லர்
முக்கியத்து 2வ 2006)
அவைகளே,
நிலைநிறுத்து இக்கருதுகோளைச் சில புனைவுகளின் தலைப்புகளு சாரதையின் தந்திரம், கமலாம்பாள் சரித்திரம், பிர ரஞ்சிதம், பாலாயி, கோவிந்தன், குவேனி எனத் த
யாகக் கதாபாத்திரங்களின் பெயர்களில் தலைப்பிட அவர்கள் தம்மால் படைக்கப்பட்ட பாத்திரங்களும் தெளிவாகின்றது.
எழுத்தாளர்கள் சிலர் வார்த்த சில கதை மாந்த ருப்பதை நாமறிவோம். நம்முன் நடமாடிய சில மனி ஆனால் எழுத்தாளர்கள் படைத்த பாத்திரங்களை ! றோம். கம்பர் படைத்த இராமன், இலட்சுமணன், சீ கண்ணகி, கோவலன், மாதவி மற்றும் இதிகாசங்கள் ஏகலைவன் ஆகிய இக்கதாபாத்திரங்கள் ஏதோ பேசப்பட்டே வரு கின்றன. இத்தகைய சாகா வரம் பெற்ற கதாபாத்திரங்களைப் படைப்பதற்கு ஏதா
வது சூத்திரமுண்டா? பிரமாக்களே இப்படியெல்லாம் அங்கலாய்க் கின்றனர்!
காவியப் பாத்திரங்கள் சிலவற்றிற்குத் தெய்வீக அறிவர்! இராமர், அநுமன், கண்ணகி என்போர் அத் சில உன்னதக் குணங்களை வெளிக்காட்டிய பாத்திர கர்ணன், பொறுமைக்குத் தர்மன், வாய்மைக்கு . உலாவரும் கதை மாந்தர்கள். இந்த வகையில் தரம் பாத்திரங்கள் காலாதி காலமாக மக்களால் கொண்
இன்று எமக்குக் கிடைக்கும் நவீன இலக்கியம் புதிய முகமொன்றைக் கொடுப்பதற்கு வீச்சோடு படுத்தும் போக்கில் படைக்கப்பட்ட சில தொன் சித்தாந்தமும் ஊட்டமாகக் கிடைத்தன. இதனால் மோதி ஓரங்கட்டும் எத்தனிப்புகளையும் செய்தன. தமிழ் இலக்கியத்தில் - படைப்பாளிகளால் வனைய மனதில் சாகா இருப்பைச் சுகிக்கின்றனவென்பதை
107

பிலக்கியத்தின் அதிமுக்கிய கூறுகளில் ஒன்றாகக்
வார்ப்பு இருப்பதாக மூத்த இலக்கியவாதிகள் னர். இக்கதாபாத்திரங்களினூடாகவே, படைப் தமது படைப்புகளை வாசகர் மனதில் பதியச் எர். எனவே, கதாபாத்திர வார்ப்பு புனைவொன்றில் வம் பெறுவது தவிர்க்க முடியாதாகின்றது! படைப்பாளியொருவரின் இலக்கிய இருப்பையும் துகின்றதென்பதும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாகும். ம் எண்பிக்கின்றன. இராமாயணம், மணிமேகலை, சதாப முதலியார் சரித்திரம், நாகம்மாள், குமாரி மது படைப்புகளுக்குப் படைப்பாளிகள் இப்படி ட்டும் வெளியிட்டிருக்கின்றனர். இதன் மூலமாக க்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது
ர்கள் நமக்குள் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டி தர்களைக் குறுகிய காலத்துள் மறந்து விடுகிறோம். தூற்றாண்டுகள் தாண்டியும் மனதில் மீட்டி வருகி
தை, இராவணன், கும்பகர்ணன் - இளங்கோவின் ச தந்த அரிச்சந்திரன், கர்ணன், சகுனி, அகலிகை, ஒரு வகையில் இச்சமுதாயத்தால் தொடர்ந்து
தரும் ரவறட்சியும்!
- மா.பாலசிங்கம்
முலாம் பூசப்பட்டிருப்பதை காவியச் சுவைஞர்கள் த்தகையோரே! சமுதாயத்தால் விதந்து பேசப்படும் ங்களும், மக்களுக்குள் நிற்கின்றன. கொடைக்குக் அரிச்சந்திரன். இவைகள் அடைமொழிகளோடு பபடுத்தப்பட்டு எழுத்தில் வடிக்கப்பட்ட இந்தப் "டாடப்பட்டு வருகின்றன. -- மரபை உடைத்து - வாழும் சமுதாயத்திற்குப் எழுந்ததாகும்! இதற்கு மானுடத்தை செம்மைப் சமமான நூல்களின் கோட்பாடுகளும் மார்க்சிய
கோஷ்டிகள் பல பிரிந்தன. ஒன்றையொன்று இந்தச் சண்ட மாருதங்களுக்கு முகம் கொடுத்துத் ப்பட்ட எத்தனை கதாமாந்தர்கள் தமிழ் வாசகனது 5 நினைத்துப் பார்ப்போம்.

Page 110
கதாமாந்தரொருவரைப் படைக்கும் யிருக் பொழுது, நம்முன் நிஜமாகவே நடமாடு
ஜீவா மொருவரை மனதில் இருத்தி அவரது
கை பிம்பமாகவே அப்பாத்திரத்தை அமைக்க .
விடு |வேண்டுமென பிரபல மூத்த நாவலாசிரிய
வில் ரொருவர் கூறியதுண்டு! இதன் தாற் பரியத்தை ஊன்றிச் சிந்திக்கும் பொழுது,
என்ற மனதைச் சில சங்கடங்கள் உறுத்தவே
கேட் செய்கின்றன. இருந்தும், கொழுத்த பட்
பண. டறிவைப் பெற்ற அவரது கூற்றைச் சில
கவித் ஆழ்மனத் தேட்டங்கள் எண்பிப்பதில்
உதிர முந்துகின்றன.
வெ மிகவும் நெருக்கமான நண்ப |ரொருவர் - ஈழத்து எழுத்தாளரொருவர்
படை - தன்னை அவரது கதையொன்றில்
|கின்ற பாத்திரமாக்கி இருந்ததாக ஆத்திரத்தோடு
மெய் சொன்னார். இன்னொன்று - புனை
வாழ் வொன்றைப் படித்த சில மாதங்களின்
யதா பின்னர் - அப்புனைவின் பிரம்மாவைச்
தடத் சந்தித்த பொழுது - வாசகர் இப்புனைவு
தா|ே இன்னாரைத்தான் குறிக்கின்ற 'மாதிரி'
கின் இருக்கின்றதென்ற பொழுது - ''மாதிரி'
கலை - என்ன! அதே ஆள்தான்'' எனச்
யதா சந்தேகத்தைத் தெளிய வைத்துத்தான்
களும் இன்னொருவரைப் பிரதியெடுத்ததை
கின்ற உண்மைப்படுத்தினார் படைப்பாளி.
மற்றொன்று - இலக்கிய இரசிகர்கள்
ஜாக் பாதுகை' என்ற ஈழத்துச் சிறுகதையைப்
தந்தி படித்திருக்கலாம்! இதன் நாயகன் முத்து
கொ முஹம்மது! இந்த முத்து முஹம்மது
போ ஐம்பதுகளில், யாழ்ப்பாணம் கஸ்தூரியார்
நிலை வீதியில் பாதணிக் கடையொன்றை நடத்தி
யொ வந்தவர். இவரை மையப்படுத்தியே இச்
கொ சிறுகதை சுழல்கின்றது. இக்கதையின்
புரை |படைப்பாளி வேறு யாருமல்ல! மல்லிகை
சொ ஆசிரியர் டொமினிக் ஜீவா! ஆளைக் கதையின் பாத்திரமாக்கியது மட்டுமன்றி
முத்து முஹம்மதுவிடமிருந்து முன்னுரை
கதா யொன்றையும் பெற்றுப் 'பாதுகை' சிறு கதைத் தொகுதியில் சேர்த்துள்ளார் ஜீவா. இது இரகசிய மல்ல! மல்லிகை (ரா. ஆசிரியரே இதைப் பரகசியப்படுத்தி
மிக
கியத்
- ': : :

சச
க்கிறார். முத்து முஹம்மது தனது முன்னுரையில் - எழுதும் அத்தனை கதைகளது முதல் வாசகனாகக் யெழுத்துப் பிரதியிலேயே தான் அவைகளைப் படித்து வதாகவும், இருந்தும் 'பாதுகையைத் தனக்குக் காட்ட லையெனவும் கூறியுள்ளார். பிறிதொன்று - 'அண்ணனென்னடா தம்பி என்னடா'
வரிகள் கொண்ட சினிமாப் பாட்டை வாசகர்கள் டிருப்பீர்கள். உதவி கேட்கப் போன கவிஞரைப் க்கார அண்ணன் உதறித் தள்ளியதால், மனமுடைந்த தம்பி இப்படித் தன் பாட்டு வன்மையால் சக த்தைச் சுட்டதாகப் பாட்டின் ரிஷி மூலம் சந்தைக்கு விவந்தது.
இவைகளை நோக்கும் பொழுது 'பிரதி எடுப்பு' டப்பிலக்கிய உலகில் நடந்து கொண்டிருப்பது மெய்யா றது! அத்தோடு அந்த மூத்த நாவலாசிரியரது கூற்றும் பமை கொள்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் நிஜ மவைச் சுவைஞன் தரிசிக்க முடிகின்றதெனவும் ர்த்தவாதிகள் தர்க்கிக்கின்றனர். இந்த இலக்கியத் தைப் பற்றியதன் மூலம் படைப்பாளிகள் தம்மைத் மயும் தமது புனைவுகளில் நடமாட விட்டிருக் றனர். உருவங்கள் மட்டுமன்றி - இலக்கியப் போக்கு ரயும் எழுத்தில் ஓவியப்படுத்தியிருக்கின்றனர். இந்த ர்த்தவாதிகளின் எழுத்துக்களில், அனைத்து வர்க்கங் ம் தம்மை எழுத்தாளருக்குக் 'களவு' கொடுத்திருக் மன.
வளர் இளம் படைப்பாளிகள் இந்த விடயத்தில் கிரதையாக இருக்க வேண்டும். முன்னோடிகளின் ரோபாயங்களைக் கையாண்டு வகையாக மாட்டிக் ள்ளக் கூடாது! அத்தோடு, அன்ன நடை பயிலப் ய்த் தன் நடையையும் பறி கொடுத்த காகத்தின் பக்கு ஆளாகக் கூடாது. வாழ்வின் நிஜப் பொறி
ன்றைக் கொழித்தெடுத்து அதற்கு வாழும் சமுதாயம் டுக்கும் ஊட்டங்களைப் பக்குவமாக ஊடாட விட்டு எவொன்றை ஆக்கித் தரும் வல்லமையை கதை ல்லிகள் நாசுக்காகக் கையாள வேண்டும்!
இத்தகைய பகைப்புலங்களில் வார்க்கப்பட்ட இந்தக் பாத்திர வார்ப்புகள் தென்னகத்துப் படைப்பிலக் தில் எப்படித் தேறின என்பதைப் பார்ப்போம்! புனைகதை படைப்பதில் ஜம்பவான் கல்கி கிருஷ்ணமூர்த்தி) என்றால் தமிழ் மண் மறுக்காது! நீண்ட எழுத்துருக்களைப் படைத்து, அவைகளில்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
08

Page 111
விறுவிறுப்பான, ருசிகரமான, ஜனரஞ்சகமான சிறு களை, நாவல்களைத் தமிழ் வாசகனுக்குத் தந் தமிழ்ப் புனைகதை வாசிப்பிற்குப் புத்தெழுச் ஏற்படுத்தியவர். கதை வாசிக்கும் பாரம்பரியமொன் தமிழ் மண்ணில் விதைத்தவர். சஞ்சிகை நகர்வுக்கு ! தொடர்கதைகள் தேவையென்பதை இதழியல் உலசி கற்பித்தவர்.
கல்கி படைத்து - இன்றும், அரை நூற்றாண் மேலாகவும் - பேசப்படும் நாவல்களாகப் பொன் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் ச அலையோசை ஆகியன சுவைஞர்களால் பேச கின்றன. இவைகள் பத்திற்கும் அதிகமான பதிப்புக பெற்றும் தமிழ் இல்லங்களின் தவிர்க்க முடியாத . சாதனமாகவும் சாதனை படைக்கின்றது. இவைக சேர்த்து இவைகளில் வாசகனைச் சந்திக்கும் கல்வி |வார்க்கப்பட்ட பாத்திரங்களான சிவகாமி, நரசிம்மன் ஆயனச் சிற்பி, நாகநந்தி பிக்கு (சிவகாமியின் ச |- வந்தியத் தேவன், (பொன்னியின் செல்வன்) செ ராகவன், சீதா (அலை ஓசை) ஆகியனவும் சாகா பெற்றவையாகப் பேசப்பட்டு வருகின்றன. இ ை வெளிவந்து அரை நூற்றாண்டு கடந்த பின்னரும் ! னொருவன் அவைகளை மீட்டிப் பார்ப்பதெனில் யின் படைப்பாற்றலின் வீச்சை அளக்க எந்த - கோலுக்குத்தான் சக்தி உண்டு? இத்தகைய பே கல்கிக்குக் கிடைத்தது மிகப் பெரும் பேறெனல
இளம் உள்ளங்களை மீட்டி விடும் வல் அகிலனின் நாவல்களுக்கு உண்டெனலாம். அவர் க இளைய சந்ததியை மிகவும் பாதித்தவர் அசி வேங்கையின் மைந்தன், பாவை விளக்கு, சிநேகிதி பிரபல சமூக, சரித்திர நாவல்களை நாவல் உலக தந்தவர். கலை அழகோடு உணர்ச்சி கொப்பளிக்க பவர். இவர் வார்த்த தணிகாசலம், கெளரி, உமா (L விளக்கு) ஆகிய கதாபாத்திரங்கள் இன்னமும் சித்திரங்களாக கோலம் காட்டுகின்றன. வா கொண்டிருக்கின்றன. உமா என்ற பெயரைத் உலகிற்குப் பரம்பல் செய்தவர் அகிலன். இந் சினிமாப் படமாகவும் சுவைஞனுக்குக் கிடைத்த
ஐம்பதுகளில் அதி சிறந்த பெண் எழுத்தா நிமிர்ந்து நின்றவர் லஷ்மி. இன்றைய பெண்ணியம் இவரது அன்றைய நாவல்கள் கட்டியம் முழ நாயக்கர் மக்கள், பெண்மனம் ஆகிய அதி சிறந்த களைப் படைத்தவர். இந்நாவல்களில் படைக்கப்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

4 31 2 # 1
கதை
குடும்பப் பாங்கான கதை மாந்தர்கள் தவர்.
இன்னமும் தமிழ் வாசகரை ஆக்கிர சியை
மித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். றைத்
இவைகளை வாசிக்கும்படி இளம் நீண்ட
வாசகரை மூத்தோர் தூண்டுகின்றனர். பிற்குக்
அந்த மூத்தோருக்கு இப்படியான சிந்தனையைச் சுரக்க வைத்தது லக்ஷமி
யின் கதை மாந்தரே! டுக்கு ரியின்
தமிழ் வாசகப் பரப்பில் ஒருகாலத் பதம்,
தில் வி.எஸ்.காண்டேகரது நாவல்களும் ப்படு
பெருமளவில் விதைக்கப்பட்டிருந்தன. ளைப்
இவர் சமூகத்தில் நிலவிய அறியாமை, அருஞ்
மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை மறுக்கும் ளோடு
|நாவல்களை எழுதினார். அவைகள் தமிழ் கியால்
மொழிபெயர்ப்பில் தமிழ் வாசகர்களை பர்மர்,
வந்தடைந்தன. இவரது நாவலொன்றின் பதம்)
பாத்திரம் ஈழநாட்டு இலக்கியவாதி ளந்தர
யொருவரைப் பெரிதும் பாதித்தது! வரம்
அந்தப் பாத்திரப் பெயர் திலீபன். இந்த வகள்
இலக்கியவாதி தன்னை ஆட்கொண்ட வாசக
இப்பாத்திரத்தின் பெயரைத் தன் வாழ் கல்கி
வில் என்றும் உச்சரித்துக் கொண்டிருக்க அளவு
வேண்டுமென்ற தணியாத தாகத்தால் தன் பாகம்
ஒரே மகனுக்குச் சூட்டி இருக்கிறார்.
இந்தளவிற்கு நம் நாட்டு இலக்கியவாதி லமை
யொருவரைக் காண்டேகர் தன் எழுத்தால் Tலத்து
கவர்ந்தார்! இப்பொழுது இதை வாசிக் கிலன்.
கும் வாசகரது மனங்கள் துருதுருவென்றி ஆகிய
ருக்கும்! அந்த இலக்கியவாதி யாரென்ற கிற்குத்
கேள்வி அவர்கள் மனதை அரிக்கும்! எழுது
அந்த எழுத்தாளர் வேறு யாருமல்ல! பாவை
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா மனச்
தான்! இதை அவரே பிரசித்தப்படுத்தி ழ்ந்து ,
யிருக்கிறார். ஜீவா மோகித்த காண்டே தமிழ்
கரின் வார்ப்புதான் திலீபன். மல்லிகை நாவல்
ஆசிரியரின் ஒரே மகன் பெயரும் து.-
திலீபனே!
ளராக
கதைகளைப் படிக்கும் சுவைஞர்கள் த்திற்கு கூடும் இடங்களில் படித்த கதைகள் ங்கின.
குறித்த அலசல்களும் இடம்பெறுவ நாவல் |
துண்டு! மயிர் கொட்டுண்ட வழுக்கைத் பட்ட
தலைக் கிழவர்கள் கூடச் சின்ன வயதில் 09
ரம்.
கூ
PUBLIC LIBRARY
JAFFNA.

Page 112
தாம் வாசித்த கதைகள் குறித்து நினைவு கூர்வ துண்டு. இந்த அலசலில் துப்பறியும் கதைகளும் இடம்பெறுவதுண்டு. இந்தத் துப்பறியும் நாவல் களில் அப்பொழுதும் இப்பொழுதும் முன்ன ரங்கில் நிற்பது சிரஞ்சீவி எழுதிய 'பேய் வீடு' என்ற நாவல்! சிரஞ்சீவி தனது நாவல்களை நூல் வடிவிலேயே வெளியிட்டவர். இந்தப் 'பேய் வீடு' நாவலில் அவர் படைத்த பாத்திரமொன்று இன்றும் அதை வாசித்தவரை வெருட்டும். இது ஒரு கிழவி! இவள் வரும்பொழுது மரத்தாலான பொல் ஒன்றை ஊன்றிக்கொண்டு வருவாள். அதன் ஒலி வாசகர் மனதில் பெருந் திகிலை ஏற்படுத்தும். தூக்கத்தில்கூட இத்திகில் ஒலி சில வாசகரை எழும்ப வைத்தது. இதை இன்றும் 'பேய் வீடு' நாவலை வாசித்த வாசகர்கள் பகிர்ந்து கொள்வதுண்டு! அந்தக் கிழவியை நினைக்கும் பொழுது சிரஞ்சீவியும் மனதை ஆக்கிரமிப்பது யதார்த்தமே! இந்த வகையில் சிரஞ்சீவி ஐம்பதுகளில் ஒரு கிச்கொக்காகத் தமிழ் வாசகனுக்கு உபரித்தார்.
தமிழ் துப்பறியும் நாவல் பரப்பிற்கு - கல் கண்டு நிறுவக ஆசிரியரான தமிழ்வாணன் நிறை யவே பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவரது நாவல்கள் கல்கண்டு சஞ்சிகையில் வாராந்தம் வெளிவந்தன. சங்கர்லால் துப்பறிகிறார், செய் யாத குற்றம் செய்தது யாரோ, பேய் மழை என்பன இவர் படைத்த கவனத்திற்குரிய நாவல் கள். இந்நாவல்கள் மூலமாகக் கல்கண்டு சஞ்சிகை விற்பனைச் சந்தையில் பெரும் கிராக்கி யைச் சுகித்தது. இவரது சில நாவல்களில் துப் பறியும் நிபுணராகச் சங்கர்லால் வருவார். இந்தச் சங்கர்லால் பாத்திரம் நுட்பமான புலனாய்வுத் திறனால் வாசகரது கவனத்தைக் கொள்ளை யிட்டது. சங்கர்லால் கதாபாத்திர வார்ப்பின் மூலமாகத் தமிழ்வாணன் தமிழ் வாசகர் நெஞ்சத் தில் நீங்காத இடத்தைப் பெற்றார். அதோடு அவர் படைத்த சங்கர்லால் பாத்திரமும் தமிழ் வாசகனோடு நீக்கமற நிறைந்தது! தமிழ் வாணனின் இன்னொரு பாத்திரம் கத்தரிக்காய்! அதையும் தமிழ் வாசகன் மறவான்.
இச்சந்தர்ப்பத்தில் மூத்த எழுத்தாளர் அமரர் தேவனையும் மறக்க இயலாது. அப்படி மறந் தாலும் அவர் படைத்த பாத்திரமான - இன்றைக்
11
* ந% , y கட்..! (44
* # ' %,

கும் தமிழ் வாசகரது மனங்களில் பவனி வந்து கொண்டிருக்கும் துப்பறியும் சாம்பு தேவனை நினைவில் இழுக்கும். அவ சொல்லப் போனால் - படைப்பிலக்கியங் களில் சந்தித்த கதா மாந்தரையும் அவர்களைப் படைத்த பிரமாக்களையும் மீட்டிப் பார்க்க வைத்த வல்லாண்மை - எமது முன்னோடிகளின் எழுது கோல்களுக்கே இருந்ததென்பது கசப்பான தாக இருந்தாலும் யதார்த்தமானதாகும்! ஆயிரம் படைத்தோமெனச் சமகாலத்தில் எண்ணிக்கை காட்டும் இன்றைய எழுத்தாளர்கள் இத்தகைய சாதனையைத் தமிழ் மண்ணில் ஊன்றினார்களா? இவர்கள் படைத்த பாத்திரங்கள் எத்தனை வாசகனால் பேசப்படுகின்றன!
இனிச் சற்றுச் சொந்த மண்ணிற்று உலா சுற்றுவோம்!
ஈழத்துச் சிறுகதைகள், நாவல்கள் என்ப வற்றின் தலைப்புகள் நினைவில் படரும் விசைக் கேற்ப, எமது படைப்பாளிகள் வார்த்த கதா மாந்தர்கள் வாசகரது நினைவைக் கௌவிப் பிடிப்பதுண்டா? அது ரியூப் பல்பின் இயக்க விசையைத் தொக்கி நிற்பதே யதார்த்தமாகும். இந்த வகையில் சிரித்திரன் சுந்தரின் தூரிகை படைத்த சவாரித் தம்பர், பாறி மாமி, சின்னக் குட்டி, கோபாலன் ஆகிய கோட்டோவியப் படைப்புகள் - அவைகள் பிரசாரப்படுத்திய தமிழ்க் கலாசார, பண்பாட்டு விமர்சனங்களோடு இன்னமும் தமிழ் வாழ்வோடு சங்கமித்தே நிற் கின்றனவென்பது உவப்பானதே! எமது பேனா மன்னர்களை உசுப்பவும் கூடும்!
இருந்தும் கொழித்துப் பார்த்ததில் சில கீ மகிழ்வுகள் ஓரமாகின. அவைகளைப் பகிர்ந்து மகிழ்வோம்! 'கசின்' (க.சிவகுருநாதன்) என்ற 2 ஈழகேசரி காலத்து எழுத்தாளர் வார்த்த குமாரி ரஞ்சிதம் என்ற கதாபாத்திரம் நினைவைத் தொடு கின்றது. அன்றைய காலத்து மரபுக் கட்டுகளைத் தகர்க்க முனையும் இதன் புரட்சிப் போக்கு இன்றைய வாசகனையும் திருப்திப்படுத்தக் கூடியது.
'மறுமலர்ச்சி' காலத்தவரான வரதர் (தி. வரத ராசன்) தனது படைப்புகளில் மூர்த்தி மாஸ்டர்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 113
என்றொரு கதை மாந்தரை வளர்த்தெடுத்தவர். இதையும் பற்றிச் சிலர் பேசுவதுண்டு!
ஐம்பதுகளில் தேசிய தினசரிகளும் தொடர் நாவல்களை வெளியிட்டன. தினகரன் தினசரியில் இளங்கீரன், தொடர் நாவல்களை எழுதினார். இந்நாவல்கள் இலட்சக்கணக்கான வாசகரால் வாசிக்கப்பட்டன. இதன் மூலமாகத் தினகரன் உரத்த கிராக்கியைச் சுகித்தது. இளங்கீரனது நாவல்களுள் 'நீதியே நீ கேள்' நாவலுமொன்று! இதில் கதாநாயகியின் பெயர் பத்மினி. இளங் கீரனின் எழுத்தால் பத்மினி ஏராளமான வாச கரது நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டாள். வாசகர் மத்தியில் பாசம் பெருகியது. படைப் பாளிக்குக் கைமேல் பலன் கிடைத்தது. நாவல் முடியப்போகும் இறுதிக் கட்டத்தில் தினகரனுக் குத் தந்தியொன்று போனதாம்!
''பத்மினியைச் சாகவிட வேண்டாம்” இது தான் அத்தந்தியின் செய்தி! எப்படி இருக்கிறது இளங்கீரனின் எழுத்தின் தாக்கம்! இதையொரு அப்பட்டமான வதந்தியென வாசகர்கள் எண்ணக் கூடாது!
இவ்வர்த்தமானம் பேராசிரியர் க.கைலாசபதி யின் 'தமிழ் நாவல் இலக்கியம் திறனாய்வுக் கட்டுரைகள் ' என்ற நூலில் பதிவாகி இருக் கின்றது. அக்காலகட்டத்தில் பேராசிரியரே தினகரன் ஆசிரியர்!
நாம் வாழும் சமூகத்தில் நிலவுகின்ற சாதியம் போன்ற கட்டுப்பெட்டித் தனங்களை எதிர்கொண்டு உடைக்கும் புரட்சிப் போக்கைக் கொண்டதுதான் - பஞ்சமர் இலக்கியத்தின் பிதா மகரான கே. டானியல் தனது 'பஞ்சமர்' நாவலில் வார்த்த ஐயாண்ணன் கதாபாத்திரம். தீண்டாமை எதிர்ப்பில் கரிசனம் காட்டும் சகல வாசகர்களும் இப்பாத்திரத்தை மறந்திருக்க மாட்டார்கள். ஐயாண்ணனை நினைக்கும் தோறும் அமரர் தி டானியலையும் மறக்க மாட்டார்கள்!
ஈழத்து நாவல் இலக்கியத்திற்குப் பெருந் தொகையான நாவல்களை உருவாக்கித் தந்து சாதனை படைத்தவர் செங்கை ஆழியான். அது போல் இவரது சிறுகதைகளும் பெருந் தொகை யானவை. இவைகளுக்கெனப் பல பரிசுகளையும்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

அள்ளிச் சுகித்தவர். 'ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்' என்ற இவரது சிறுகதை மல்லிகை, இந்தியா டுடே ஆகிய சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்டது. அதில் இவர் படைத்த பாத்திரம் வேலு. வானம் அனலைச் சொரிந்து கொண்டிருந்த கால மது! யுத்தக் கொடுமையால் தந்தையை இழந்து - தாய் ஊனப்பட்ட நிலையில் குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டிய நிலை வேலுவுக்கு ஏற்படுகிறது. மலர் கொய்து விற்கிறான். பழைய போத்தல், பத்திரிகை, இரும்பு என்பவற்றைத் |தேடி வாங்கி விற்கிறான். பொற்கொல்லரது பட்டறைகளுக்கு அருகே சிதறுண்டு கிடக்கும் மண்ணை அள்ளி அரித்து பொற் கொல்லனின் பார்வையில் படாது மண்ணோடு சேர்ந்த தங்கத்தை சேர்க்கிறான். அத்தோடு நின்றானா? உலங்கு வானூர்த்திகளிலிருந்து ஏவப்படும் ஆள் கொல்லிச் சன்னங்களின் வெற்று உடல்களைப் பொறுக்கி விற்கிறான். யாழ் நகரைச் சுற்றிச் - சுற்றி உலங்கு வானூர்தி சன்னங்களைக்
கொட்டிக் கொண்டிருக்கிறது. வீரியமிழந்து பூமி -யில் விழுந்து கொண்டிருக்கும் சன்னத்தின் பித்தளைக் கூடுகளை அந்தக் குருத்து வேலு பொறுக்குகின்றது. பித்தளையை விற்றுத் தனது ஒருநாள் பொழுதைப் போக்க! பசி வந்திடப் பத்தும் பறந்திடுமென்பர். தனக்கு ஏற்படக் கூடிய அவலத்தையும் பொருட்படுத்தாது - தன் பசிக்கு இரை தேடும் அந்த வேலு என்ற கதாபாத்தி ரத்தை நிச்சயமாக தமிழனது போராட்ட வரலாறு பேசும்!
தமிழ் வாசகனது மனதில் செங்கை ஆழியானைச் சிக்காராகக் இருத்தும் அவர் படைத்த இன்னொரு கதாபாத்திரம் கொக்கர் மாரிமுத்து அம்மான்.. இவர்தான் 'முற்றத்து ஒற்றைப் பனை'. என்ற நாவலின் நாயகன். நாம் தரிசிக்கும் இன்றைய யாழ்ப்பாணத்தின் வான் பரப்பில் வானூர்திகளைத்தான் காண முடியும். இந்த இலட்சணத்தில் அங்கு விதவிதமான பட்டங்களைக் காண முடியுமா? சோளகம் பெயர்ந்து விட்டால், யாழ்ப்பாணத்து வான் பரப்பில் இசை எழும்பிக் கொண்டிருக்கும். அண்ணாந்து பார்த்தால் இரு பனை உயரத் தில் வானம் பல வர்ணப் பூவாடையால் போர்த்தப் /பட்டிருக்கும்! அக்கண் குளிர் காட்சிகளை
56
11

Page 114
டன
அன்றைய யாழ்ப்பாணத்தாருக்குச்
கூவும் சொரிந்தவை பல வர்ணப் பட்டங்கள்
கின்ற தான்! கொக்குக் கொடி, எட்டு மூலைக்
செய்! கொடி, பாம்பன், சீனான், மீன் கொடி -
பட்ட இவைகள் வானத்தில் வட்டமிட்டுக் தனது
தனது கொண்டிருக்கும். வாணிஷ் பேப்பர், ரிசு |
யுரிய பேப்பர், ஈர்க்கு, மூங்கில் தடி ஆகிய சாதனங்களால் இவை உருவாக்கப்
எழுத்து பட்டவை. இவைகளது உடற்பரப்பில் கட
வட்ட தாசியில் கத்திரிக்கோல் சமைத்த அழகு
வாசக வடிவங்கள் ஒட்டப்பட்டிருக்கும். இப்பட்
உரித்த டங்கள் சில கூவும் விண் இசை பூமிக்கு
அழுத் நாதத்தைச் சொரியும். வாலில் விண்
வாசிக்க கூவிப் பறந்து கொண்டிருக்கும் பட்டத்தை
பாத்தி தடித்த நூலொன்று பூமியோடு இணைத்
இந்த திருக்கும். இந்நூல் இறுகி வைரமாவதற்கு
செங்க காஞ்சுரங்காயை இடித்துச் சாறாக்கி
பல சி நூலில் பூசிக் காயவைப்பர். பட்டம் விடு
பாத்தி
துள்ள |வோருக்கு இப்பட்டங்களைக் கட்டும் நாள்
டார்ச பெரும் கொண்டாட்டம்தான்! முதியோ
பற்றிக் ரோடு சிறுவரும் நின்று இக்கலையை
களை இரசிப்பர். இம்பாரம்பரியக் கலையைத்
படை, தனது கிராமத்தில் அற்றுப் போகாது
ஹேர் தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர்தான்
மான கொக்கர் மாரிமுத்து அம்மான்! வருடந்
தல்ல! தப்பாது தனது முற்றத்தில் நின்ற ஒற்றைப் பாத்தி பனையில் - கொக்குக் கொடி, எட்டு
மூலைக் கொடி என்பவற்றை ஆகாயத்தில்
இருந் பறக்க விட்டு - அந்தப் பனையில் கட்டி
காடுக வைத்து - விண் கூவும் இசையில் தூக்கத் தைச் சுகித்தவர் அம்மான். இந்த நீடித்த
பிரபல ஆசையால் அயலின் பகையையும் சம்
குப் பு பாதித்தவர். கடைசியில் இவரது பட்டம்
ஈழத்து ஏற்றும் ஆசைக்கு முடக்கம் ஏற்பட்டது.
சாதன அவர் இல்லாத தருணத்தில் பனை தறித்து
பிரச்சி விழுத்தப்பட்டது. அந்தச் சோகத்தைத்
சிறைக் தாங்க முடியாத இந்த உண்மைக்
யாக்கி கலைஞன் தன் உயிரையே துறக்கிறார்.
யாக ர
கின்றது இப்படியான அற்புதமான யாழ்ப்
மறப்பு பாணத்துக் கலைஞரொருவரை செங்கை -
தெண ஆழியான் தமிழ் இலக்கியத்திற்குத்
மண்ன தந்திருக்கிறார். முற்றத்து ஒற்றைப்பனை
தெணி நாவலை வாசித்த வாசகருக்கு விண்
பன
அன்ன

- சத்தம் இன்னமும் காதுகளுக்குள் கிணுகிணுக் து! பூனையின் மியாவ், மியாவ் ஒலி கேட்கவே கிறது. அத்தோடு இவைகளின் சூத்திரதாரியான ம் ஏற்றும் கலைஞர் கொக்கர் மாரிமுத்து அம்மான் 'புளியம் முத்துக் குடுமியோடு கலைஞர்களுக்கே கர்வத்தோடு சன்னதமாடிக் கொண்டிருக்கிறார். செங்கை ஆழியானைத் தற்காலத்துப் பாஷையில் 'மெகா' தாளர் என்று கூடக் கூறமுடியும்! அந்தளவிற்கு இரசிகர் த்தைக் கொண்டிருக்கிறார். இவரது 'யானை' நாவல் ரது சிந்தனையைக் கிளறக் கூடியது ! இதைத் தனக்கே கான சரள நடையிலும் ஆழமான பார்வையோடும் மிக தமாக எழுதி இருக்கிறார். இதன் நாயகனின் வார்ப்பை க்கும் பொழுது இளசுகளுக்குத் தினவெடுக்கும். இப் "ரம் ஒரு போராளி! யானையோடு போராடும் போராளி! "யானை' என்ற நாவலையும் அதன் முக்கிய பாத்திரமான -ாரனையும் பற்றி வாசிக்கும் பொழுது வாசகரது மனதில் வந்தனைகள் உதிக்கும். அத்தகைய வகையில் புனைவும் "ரத்தின் விறுவிறுப்பான செயற்பாடுகளும் அமைந் ன. நாவலை வாசிக்கும் பொழுது செங்காரன் ஒரு ரனகவோ, ஹேர்குலிசாகவோ வாசிப்புத் தடத்தைப் க் கொள்கிறான். செங்கை ஆழியான் மீதும் சில திட்டு குவிக்கின்றன. நாவலை இன்னமும் நீளமானதாகப் த்திருப்பின் எம் மண்ணிற்கு ஒரு டார்சனோ அல்லது குலிசோ கிடைத்திருக்கும் என்ற வாசகனது ஆக்ரோச திட்டே அது! இது ஆழியானின் எழுத்திற்கு முடியாத சிறுவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் இப் ரத்தைப் புனைவதற்கு ஏன் தயங்கினார்? ஈழத்தின் றய இலக்கியப்போக்கு கைக்கு விலங்கிட்ட தாக்கும்! தாலும் யானையின் செங்காரன் வனராசன் தான்! நம்
ளுக்குத்தான் தோதானவன்!
பொற்சிலையில் வாடும் புனிதர்கள்' என்ற நாவலில் > முற்போக்கு எழுத்தாளர் தெணியான் தமிழ் வாசகருக் புதியதோர் களத்தைக் காட்டி இருக்கிறார். இக்களம்
இலக்கியத்திற்குப் புத்தம் புதுக் களம்! முந்திவிட்ட . ன தெணியானுக்கு ஆகிவிட்டது. அக்கிரகாரப் 7 னைகளை அம்பலத்துக்கு இழுத்திருக்கிறார். பொற் 3 க்குள் போரை மூட்டிப் பூசகரொருவரைப் போராளி 7
யுள்ளார். ஈழத்து நாவல் பரப்பில் இது முதல் தடவை நடந்திருக்கிறது. வாசிக்கும் வாசகனை வியப்பிலாழ்த்து து. இந்தப் பூநூல் அணிந்த பூசகரை வாசகன் எப்படி ான்! இந்தப் பாத்திரத்தைப் படைத்ததன் மூலமாகத் ?
யான் தனது பிரம்ம வித்தையின் வீரியத்தைத் தமிழ் னிற்குக் காட்டியுள்ளார். இந்நாவலும் பூசகரும்
யானும் பல தசாப்தங்களைக் காணக்கூடியவர்கள்!
இ-கம்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
2

Page 115
நம் வீட்டுக்குள் இம்மட்டுந்தானா? எனப் படைப்பா எரிசரந் தொடுக்கலாம்! அம் மட்டுமே! வலுவற்ற ஞாப. சென்ற வசவு கூறவும் கூடும்! SHORTMEMORY எல். அந்நிய மொழியில் திட்டலாம்! பரவாயில்லை! உண்மை. சுடுவதுண்டல்லவா! - உண்மைகள் வெளித் தோன்றி இலக்கியத்தைச் செழுமைப்படுத்தட்டும்! - போலியற்ற பாசாங்கற்ற வாழ்க்கையின் யத நிலையைத் தரிசிக்க வைக்கும் படைப்பே இலக்கியத் பெற்றதென ஈழத்து இலக்கியத்தைச் செம்மைப்படுத்த வந்த இலக்கிய வல்லாளர்கள் முன்மொழிந்தனர். தடத்தைப் பற்றத் தவறியவை பொய் சேர் கற்பனைக ஓரப்படுத்தவும்பட்டன. இந்த இலக்கியக் கோட்பாடு நாட்டில் அதி உச்சப் பெறுமதியைப் பெற்றது. இதன் ! பில் படைக்கப்பட்ட படைப்புகள் நிஜ வாழ்வின் நகலாம் இவற்றில் கற்பனை வறட்சி சினைத்து ஊதியது. ! பாதிப்பு எழுத்தாளரைத் தடத்தை மாற்றவும் செய்தது. ? விதைப்பே இன்று 'பற்றி' இலக்கியப் பெருக்கத்திற்கு ச முமாகியது. கல்கி, அகிலன் போன்ற ஜனரஞ்சக எழுத்து, களுக்கு இத்தகைய தாக்கம் இருக்கவில்லை! ஆனால் படைப்பாளிகளில் பலர் இந்த வேலியைத் தாண்டத் Aனர். இதன் வழிபாட்டாளருக்குப் பரிசுகளும் விருது. பட்டங்களும் குவிந்தன. இவர்களே ஈழத்து இலக்கிய கொடுமுடிகளெனவும் அங்கீகாரத்தைப் பெற்றனர். மறு தோர் பிற்போக்காளரென நாமம் இடப்பெற்றனர். அறுவடையைத்தான் - ஒரு தீவிர வாசகன் ஈழத்து இலக் சூழலில் இன்று காண்கிறான். 'யானை' கதாநாயகன் |னேற்றம் காணாததற்கு இதுவும் காரணமாக இருந்தி மென்ற அருட்டுணர்வு - இலக்கியச் சிந்தனையா பிரக்ஞையில் கோடு காட்டவுமே செய்கின்றது.
இன்றைய சிறுவன் தான் நாளைய உலகின் ! அப்படிப்பட்டவர்களை மேற்றளத்திற்கு உயர்த்த வே சிறுவர் இலக்கியம் ஈழத்தில் இன்று மங்கி ஊசலாடிக் ெ டிருக்கிறது. சிறுவரது வாசிப்புப் பசியைத் தணிக்க களுக்கேற்ற இலக்கியங்கள் இங்கு படைப்பது குன
விட்டது!
சின்னஞ் சிறுசுகளின் உள்ளங்களைக் கண்டு 6 ளாது, வயது வந்தவர்களுக்கான படைப்புகளே அவர்கள் திணிக்கப்படுகின்றன. அவர்கள் சுவைக்க வேண்டி அவர்களுக்குக் கிடைப்ப தில்லை. ஐம்பதுகளில் மாணவர் புத்தகக் கட்டுகளுக்குள் கண்ணன், கல்கண்டு ம துப்பறியும் புத்தகங்கள் - அவர்கள் வாசிப்பத மறைக்கப்பட்டுக் கொண்டு திரியப்பட்டன. அந்த .
ளய
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
11

5 வீச்
கின. காணும்
தயங்
* * *588AALI 1241581 13
ரிகள் இன்றில்லை. மாணவர் உலகத்தில் தமிழ்
வாசிப்பு மங்கி வருகின்றது. இதனாலேயே எவும்
எமது சின்னஞ்சிறு சிட்டுக்கள் (HARRY களும்
PORTERரையும் MALKUDYDAYSயையும் எம்
ராணி காமிக்ஸ்களையும் கமக்கட்டுக்குள்
காவித் திரிக்கின்றனர். தொலைக்காட்சிக்கும் வர்த்த
வழிமாறுகின்றனர். தரம்
விநோதங்களையும் கேளிக்கைகளையும் முன்
நாடி நிற்பதுதான் சிறுவர் மனம். அது இத்
அறியாததொன்றைப் பார்க்காததொன்றைத் ளென
தெரிந்து கொள்ளத் துருதுருக்கும். இத்தகைய இந்
மனங்களுக்கு நிஜத்தின் நிழலைக் காட்டினால் பாதிப்
ஏற்றுக் கொள்ளுமா? கல்விமான்கள் கனவு
காணும்படி போதிக்கின்றனர். கற்பனை இதன் சுரக்காத மனதால் கனவு காணமுடியுமா? இதன் யதார்த்தவாதிகள் இதை மனங்கொள்ள காரண
வேண்டும்! நூல்கள், சஞ்சிகைகளில் 'கதை தாளர் களில் வரும் பெயர்களும் சம்பவங்களும் எமது -
கற்பனையே' என்ற சுலோகம் காணப்படு
கின்றது. ஆளால் இவைகளின் உள்ளிருப் களும்
புக்கள் யதார்த்தப் படைப்புகளென வாதாடு த்தின்
கின்றனர். இது தமிழ் வாசகனைச் 'சுத்தும் ' தலித்
ஒரு செயலாகாதா? இதன்
எனவே, எமது கதாமாந்தர்களையும் க்கியச்
சிறுவர் இலக்கியத்தையும் ஏதோவொரு முன்
வகையில் யதார்த்தம் பாதிப்புள்ளாக்கிய தென் உருக்கு
பதைத் தற்பொழுது நாம் ஆதார பூர்வமாக ளரின்
அறிய முடிகின்றது. இதன் மெய்ம்மைத்
தன்மையை உணர்ந்து, அந்தத் தாக்கத்தி சிற்பி! லிருந்து எமது இலக்கியம் விடுபட முயற்சி
ண்டிய
கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் "காண்
எமது படைப்பாளிகள் சுதந்திரமாகச் அவர்
சிந்தித்துச் சாகா வரம் பெற்ற அற்புதமான ஒறந்து
கதை மாந்தரை வாசகருக்கும் இலக்கிய
உலகிற்கும் தருவார்கள்! இக்கதாபாத்திரங்கள் கொள்
மானுடத்துடன் ஒன்றிணைந்து, வாழ்வை தக்குத்
நாசப்படுத்தும் ஈனத்தனங்களற்ற புதியதோர்
யவை
சமுதாய உதயத்திற்கு மனிதனை வழி
ர்களது
நடத்தும்!
ற்றும் ற்காக நிலை
க.

Page 116
With Best Compliments Tc
Mallikai 41
Wc
Dealers in T.V., Radio, Audio Cass
Luxury & F
ODI
152, Banks
Colomb Tel : 244602
Fax : 3

Year Issue
ahls
Video Cassettes, ettes, Calculators, ancy Goods.
ÁÍiile
hall Street, 10 - 11. 8, 2441982 23472

Page 117
காத்திருப்பு
- மு.அநாதர
அன்றும் கடையை அண்மித்துத் தலையை இம் அவள் தென்பட்டாள். எங்கே தன்னைப் பார்க்கா சைச்கிளின் வேகத்தைக் குறைத்தான்.
அவளும் அவனைப் பார்த்து அறிமுகத்துடன் அவசரம் காட்டுபவளாகத் தலையைத் தாழ்த்திக் எதையோ எடுக்கக் குனிந்த வளது பின்னழகு அவ கற்பனைகளைத் தூண்டிற்று.
|இதழ் விரித்த அவள் சிரிப்பில் பல அர்த்த மனம் சிறகடிக்கச் சைக்கிளின் வேகத்தைக் கூட்டி
வெள்ளையம்மாவுக்கு மிஞ்சி மிஞ்சிப் போல தைந்தைத் தாண்டாது. கன்னங்கள் திரண்ட வட்ட கூரிய நாசி, கிறங்க வைக்கும் கண்கள், திரட் மார்புகள், நடுத்தர உயரம் என யெளவனம் காட் திரும்பிப் பார்க்கத் தூண்டும். அப்படியொரு வசி
நகரின் மேற்கேயுள்ள புறநகர்ப் பகுதியது.
அலுவலகங்களுக்குப் போகிறவர்கள், நாட்ட கராஜ் வேலைக்குப் போகிறவர்கள், இவர்கள் தவி அருகிலுள்ள பாடசாலைக்குப் போகின்ற சிறார்கள் வீதியில் வெள்ளையம்மாவின் கடை வீட்டு மதி இருந்தது.
கடையில் மரக்கறி முதல் மண்ணெண்ணெய் எல்லாமே கிடைக்கக் கூடியதாக இருந்தது. த சென்றுவிடாதபடி போவோர் வருவோரைத் தன்
அரச உத்தியோகத்தவர்கள், நகரத் தொழிலா எனப் பல தரத்தினர் வெள்ளையம்மாவின் வாடி என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிந்துவிடும்.. இருந்து கொண்டிருந்தது.
7]

அவனது மனதில் ஒட்டிக் கொண்ட அவளது விம்பம் சமீப நாட்களாக அகல மறுத்து நின்றது. பாடசாலையை விட்டு வீடு திரும்பும் அவன் கடையில் நிற்கும் அவளைப்
பார்த்து நெகிழ்ந்து போவது
நித்திய சுகமளிக்கும் சங்கதி ட்சகன்
யாகி விட்டிருந்தது. சில சமயங்களில் அவளது தரிசனம் கிடைக்காமல் போய் மனம் இதமிழந்து போய் அவஸ்தைக்கும்
உள்ளாகியிருக்கிறான். துபக்கம் திருப்பிப் பார்த்துக் கொண்ட வேகத்தில் மல் விட்டுவிடுவாளோ என்ற ஏக்கம் முளைவிடச்
பளிச்சென்று சிரித்துவிட்டுத் தனது வியாபாரத்தில் கொண்டாள். னை ஈர்த்துக்
ங்கள் கண்டு டினான்.
4-வது எலும் முப்பத்
அண்லேர் டமான முகம்,
ஆறவர் 2006 சி கொண்ட ட்டி நிற்கும் அவளது உடலின் தேஜஸ் யாரையும் கரம் வெள்ளையம்மாவில் குடிகொண்டிருந்தது.
எமை வேலைக்குப் போகிறவர்கள், தையல் கடை, சிர மீன் பெட்டி சுமந்து சந்தைக்குப் போகிறவர்கள், கள் என நித்தமும் சனம் நிறைந்து போயிருக்கும் லுக்கு உட்புறத்தேயிருந்த வீதியை முகம் பார்த்து
", பெற்றோல் வரை தேவையின் காத்திரம் கருதி னது கடையைத் தாண்டி வேறு கடைகளுக்குச் பளிச்சென்ற சிரிப்பினால் இழுத்துக் கொள்வாள். ளர்கள், மீன் வியாபாரிகள், பாடசாலைச் சிறார்கள் க்கையாளர்கள். அதிலும் அதிகம் பேர் ஆண்கள் அப்படியொரு தனிக் கவர்ச்சி அவளது கடைக்கு

Page 118
அப்பகுதியில் வெள்ளையம்மாவின் களை கட்டும் வியாபாரத்தைக் கண்டு எரிச்சலுறும் அயலவர்கள் அவளின் நடத்தை பற்றியும் பல வாறு பேசிக்கொள்வது அவனது காதுகளுக்கும் எட்டியிருந்தது. அது அவள் மீதான அவனது அபிப்பிராயத்துக்கும் வலுச் சேர்ப்பதாகவே இருந்தது.
அன்று சனிக்கிழமை . அவளது கடையில் ஓரிருவரைத் தவிர ஆளில்லாதது அவனுக்கு ஆறுதலளித்தது. சைக்கிளின் வேகத்தைக் குறைத்து முகம் திருப்பியபோது அதே பளிச் |சென்ற சிரிப்புடன் வெள்ளையம்மா நின்றி ருந்தாள். சைக்கிளை நிறுத்தி மதிலுடன் சாத்தி விட்டு நிமிர்ந்த போது வெள்ளையம்மா வாசலில் வந்து வரவேற்றாள்.
''மாஸ்ரர்... உங்களட்டை வரவேணுமெண்டு தான் கனநாளா நினைச்சுக் கொண்டிருக்கிறன்...''
''ஆ... அதுக்கென்ன வாறதுதானே...''
''எனக்கெங்கை மாஸ்ரர் நேரம். இந்தக் கடையோடையே அல்லாடிக் கொண்டிருக்கிறன்.''
கடையும் பொழுதுமெனக் கழியும் இயந்திர மயப்பட்டுப் போன வாழ்வின் சலிப்பு அவளது வார்த்தைகளில் வெளிப்பட்டது.
("அது சரி... என்ன...?" ஆர்வம் மேலிடக் கேட்டான்.
''அவரும் போனாப் போலை என்ரை பிள்ளையளின்ரை படிப்பைக் கவனிக்க
ஆளில்லை மாஸ்ரர்"
கோட்டைச் சமரில் குண்டுபட்டு இறந்து போன தன் கணவனின் நினைவு வர அவளது கண்களில் ஈரக்கசிவு தெரிந்தது.
''நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேணும்."
- - - - -
'... 11
''என்ர சின்ன மகளைக் கொன்வென்ரிலை சேர்த்து விடுங்கோ'' மிக நெருக்கமாக நின்று , அவன் முகம் பார்த்து யாசிப்பது போலக் கேட்டாள்.
அவளது விருப்பத்தைத் தட்டிக் கழிக்க இயலாதவனாக அவனிருந்தான். அவள் மீது ஏதோவொரு மனப்படிவு சமீப நாட்களாக

இருந்து கொண்டுதானிருந்தது. அவளுடன் |இன்னும் நெருங்கி உறவாட வேண்டுமென்ற ஆதங்கம் விகசித்து நிற்க மனம் நெகிழ்ந்துபோய் |இணக்கமாகச் சிரித்தான்.
''மகள் என்ன வகுப்புப் படிக்கிறா...?"
(''எங்கட பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்புப் படிக்கிறா. ஸ்கொலசிப்பை நாலு மாக்சிலை |விட்டிட்டாள். நல்ல கெட்டிக்காரி. மாஸ்ரர் நான்தான் இப்படிப் போனன். என்ர பிள்ளையள் |நல்லாப் படிச்சு முன்னுக்கு வரோணும். எப்பிடியும் அவளைக் கொன்வென்ரிலை சேர்த்து விடுங்கோ மாஸ்ரர்.'' ஒரே மூச்சில் பேசிவிட்டு நிறுத்தினாள்.
வாழ்வில் பின் தள்ளப்பட்டு தூக்கி வீசப் பட்ட சமூகச் சுழியிலிருந்து மீண்டு விடும் எத்தனிப்பு வார்த்தைகளாய் உதிர்ந்தன. ஹோலி கொன்வென்ற் பாடசாலையில் கற்பிக்கும் அவனது நண்பன் இராஜேஸ்வரன் நினைவுக்கு வர அவளது விண்ணப்பம் குறித் தான் நம்பிக்கை திடம் பெற்றது. உற்காக மடைந்தவனாக,
''எனக்கு இரண்டு சிகரெட் தாரும்'' எனக் கேட்டான். கேட்டான். ---
பெட்டியைத் திறந்து தந்தபோது அதற்குரிய சில்லறைகளை அவள் கையில் வைத்தான். அதனை அவள் வாங்க மறுத்து அவனது சேட் பொக்கற்றுக்குள் திணித்தபோது சங்கடப்பட்ட வேளை, அவள் இன்னும் தன்னை நெருங்கி விட்டதாக உள்ளூர மகிழ்ந்து போனான்.
''எதுக்கும் ஒரு அப்ளிகேசனைத் தாங்கோ பாப்பம்''
இE்ட் ''சரி மாஸ்ரர். கடை பூட்டினாப் போலை வாரன், உங்களோடை நிறையக் கதைக்க வேணும் போலைக் கிடக்கு. றூமிலைதானை இருப்பியள்”
கண்கள் ஒளிவீச ஈரமான உதடுகளில் புன்னகை தவளவிட்டுக் கூறினாள். அங்க அசைவு காட்டி நின்ற அவளது லாவண்யம் அவனுள் பல அர்த்தங்களைக் கற்பித்தது. பதிலுக்கு அவனும் அவளை முழுமையாகப் 8 பார்த்துப் புன்னகைத்து விட்டுத் திரும்பினான். அவளை நெருங்கிவிட்ட பரவசத்தில் மனம்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
16

Page 119
இறக்கை விரித்தது. புதிய தெம்புடன் வேகம் கொண்டு சைக்கிளை மிதித்து வீடு வந்து
சேர்ந்தான்.
நேரம் எட்டு மணியாகி விட்டது. வீதி ஆளரவம் அடங்கிப்போய் அமைதியாக இருந்தது. இன்னும் வெள்ளையம்மாவைக் காண வில்லை.
அவனுள் இருப்புக் கொள்ள முடியாத தவிப்பு. ஒரு நிமிடம் கழிவதே பெரும்பாடாய் வருத்திற்று. அடிக்கடி வாசலுக்கு வந்து வெளியே எட்டிப் பார்ப்பதும் சலித்துக் கொள் வதுமாக இருந்தான்.
முன் கதவை இலேசாகச் சாத்திவிட்டு ஹோல் லைற்றை அணைத்தான். உள்ளே மேசையில் ஒளிந்த லைற்றைத் தணித்து வைத்து நிமிர்ந்த போது மங்கலான ஒளியில் வீடு மெளனித்து இருந்தது. அந்த மங்கலான ஒளி மனதுக்குப் பிடித்துப் போக வெள்ளையம்மாவின் விம்பம் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தது. அவள் அக்கணத்தில் ஒரு தேவதை போலக் காட்சி தந்து மறைந்தாள்.
அவளது திரண்ட கன்னங்கள், கூரிய நாசி, கிறங்க வைக்கும் கண்கள், திரட்சி கொண்ட மார்புகள் என ஒன்றன் பின் ஒன்றாக முழுமை பெற்று அவனை அலைக்களித்தபடி இருந்தது.
தன்னுணர்வு பெற்றவனாக எழுந்துபோய் யன்னலூடாகப் பார்வையைச் செலுத்தினான். யுத்த அனர்த்தத்தில் சிக்குண்டு அங்கொன்று இங் கொன்றாய்ச் சிதைந்து போயிருக்கும் கட்ட இடங்கள், பசுமை இடையே பசுமை இழந்து பழுப்பேறிய ஓலைகளுடன் தலை சாய்த்து நிற்கும் தென்னை மரங்கள், நடுவே வெறிச் சோடிப் போய்க் கிடக்கும் வீதி. பார்க்கப் பார்க்க எரிச்சலாக இருந்தது அவனுக்கு.
வெள்ளையம்மாவைக் காணவில்லை ..... அவனுள் சிதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை மீண்டும் உருவேற்ற இயலாது தவித்தவன் கதிரையில் போய் அமர்ந்தான்.
பிளாஸ்க்கிலிருந்த ரீயை ஊற்றிக் குடித்து |விட்டு சிகரெட் ஒன்றை வாயில் அழுத்திப் பற்ற
வைத்த போது, சிறிது உற்சாகம் அவனுள் N) கிளர்ந்தது.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

முதுகைச் சாய்த்து கைகால்களை நீட்டி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். கண்களை மூடிய கணத்தில் அயர்ந்து கொண்டிருந்தான்.
வெளியே கேற் மெதுவாகத் திறக்கப்படும் சத்தம் கேட்டது. தொடர்ந்து... யாரோ மெதுவாக நடந்து வரும் காலடி அரவம் விழித்துக் கொண்டவன் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு காதுகளைக் கூர்மையாக்கிக் கதவு தட்டப்படும் சத்தத்துக்காகக் காத்திருந்தான்.
அடுத்த கணம் கதவில் மெதுவாகத் தட்டப் படும் சத்தம் கேட்டது. அதில் ஒரு பெண்ணின் மென்மை தெரிந்தது. குதூகலங் கொண்டவனாய் எழுந்து சென்று கதவைத் திறந்தபோது,
''மாஸ்ரர் உதயனை ஒருக்காத் தாங்கோ. மணமகள் தேவையெண்டு வந்திருக்காம். ஒருக்காய் பாப்பம்' பக்கத்து வீட்டுத் துரை சிங்கம் நின்று கொண்டிருந்தார். காலையில் எழுந்து ஊரூராய்ப் பொழுதளைந்து இரவில் வீடு வந்து சேரும் 'திருமண சேவை' முகவர் அவர்.
வெள்ளையம்மாவின் நினைவில் எழுந்த இதய ராகங்களை மூளையின் நரம்புகளால் மீட்டி, அந்த இனிய ஸ்வரங்களில் மானசீகமாய் இலயித்துக் கிடந்தவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
-- ரகு. வெறுப்புற்றவனாக அன்றைய தினசரியை அவரின் கையில் திணித்துவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டான்.
சில விநாடிகள் கழிய மீண்டும் கதவு தட்டப் படும் சத்தம் கேட்டது. ஆர்வங் கொண்டு கதவைத் திறந்தான். மறுபடியும் வாசலில் துரை சிங்கம் நின்றார்.
''மாஸ்ரருக்கு ஒரு புதினம் தெரியுமே... உவள் வெள்ளைச்சியை பொலிஸ் பிடிச்சுக் கொண்டு போறாங்கள். கசிப்பு வித்த கேசாம். சனமெல்லாம் கூடி வேடிக்கை பாக்குதுகள்'' என இயல்பாகக் கூறிவிட்டுத் திரும்பி நடந்தார்.
அவன் தனக்குள் அதிர்ந்து போனவனாய் சில கணங்கள் ஸ்தம்பித்துவிட்டு, லைற்றைப் போட்டான். ஒளி வெள்ளம் ஹோலை நிறைத்து நின்றது.

Page 120
With Best Compliments To
Makkat 4
மல்லிகையின் 41 ஆவது ஆண்டு
கட்டைவேலி
ப.நோ..
சமூக நோக்கில் நூல் நிலையம், நூல் வெளியீ விமர்சனம், நூல் கொள்வனவு, நூல் நாளிதழ்கள் விற்பனை, புலமைப் | அ கெளரவிப்பு, பாலர் பாடசாலைக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வே
அதிகாரசபைப்
கராமய வங்கர்
சேமிப்பிற்குக் கூடிய வட்டி, க
அபிவிருத்திக் க நலிவுற்றோருக்குச் சுழ
கட்டைவேலி
ப. நோ.
கரEெ

- Year Jesue
நிறைவில் மகிழ்ச்சியடைகிறோம். 1 நெல்லியடி கூ.சங்கம் எமது சேவைகள் டு, நூல் அறிமுகம், திரைப்பட கண்காட்சி, விற்பனை, சஞ்சிகைகள் பரிசில் வழங்கல், புலமையாளர்கள் கள், அனைத்துலகத் தினங்கள்,
லைவாய்ப்பு, தேசிய கைத்தொழில் பயிற்சி மற்றும் சேவைக் கூடாக ஈயமுயற்சிக்கு இலகு கடன், கடன் வசதிகள், ற்சி முறைக் கடன்கள்
- நெல்லியடி 2. சங்கம் பட்டி
18

Page 121
க்காட்சி, நகரங்களில் மட்டுமல்ல விட்டது. உள்ளூர் தொலைக்காட்சிச் சேவைகளும் யிருப்பவர்களும், 'கேவிள் ரி.வி நிலைய வலைப் உட்பட உலகில் பல நாடுகளில் இயங்கும் தெ கண்டுகளிக்க முடிகிறது.
ஒரு தொலைக்காட்சி வில் சில எண்ணச் சிதறல்கள்
- என்.
அவற்றுக்குப் பிரதான தீனி போடுபவையாகத் தம் கின்றன. சன் டி.வி, ராஜ் டி.வி என்பவற்றின் தெ யென்றால், இங்கு தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு விட்டு, அலைவரிசையை மூடி விட்டுக் கையைக் இலங்கையில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்ப ஒளிபரப்புகளோ சொந்தக் காலில் நிலைத்துக் கெ மட்டும் ஏன் இந்தக் சீத்துவக்கேடு? -
கொழும்பு தெற்கிலும் வடக்கிலும் கேபிள் டி. நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்க்க முடிகிறது. தம் இங்கும் மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் 'சன் ஒரு விளம்பரம், நாளொன்றுக்கு 50 தடவைகள் சுவாரஸ்யமான தொடர் நாடக ஆரம்பத்தில், இறை தில்லை. அந்த வாரக் 'குங்குமம்' இதழின் முன்ன யாராவது ஒரு பிரபல நடிகர் படுத்தது, எழுந்தது காதல் அனுபவம் பற்றியோ வர்ணப் படங்களும் அதனை வீட்டுக்குள் கொண்டு வந்ததும், அதன் குமர்ப்பிள்ளைகள் நான் முந்தி நீ முந்தி என இரு சீப்பு, சோப்பு, சீயாக்காய்ப் பொடி, அப்பளக்கட்டு யாதி பொருளும் இலவசம்! ஆனால் இன்னும் பெ கொடுபடவில்லை. அடுத்த காட்சியில் குட்டைப் ! தரித்த சிறுமி இரு பக்கமும் சரிந்து ஆடியபடி " கண்ணா பெஸ்ட்'' எனக் கூறுவது அழகாகத்தான் இ
அவர்களின் விளம்பர 'ஸ்டண்ட்' நல்ல : கொடுத்தது போலத் தெரிகிறது. சில மாசங்களுக்கு 'குங்குமம்' விற்பனையில் இமாலய சாதனை விட்டதாகவும், இந்தியாவில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் நான்காவது இடத்தைப் விட்டதாகவும் அதே அறிவிப்புச் சில நாட்களாகப்
119

ரமல் கிராமங்களுக்குள்ளும் தாராளமாக நுழைந்து க்கு மேலதிகமாக, 'டிஷ்' அன்ரெனா பொருத்தி பின்னலில் இணைந்திருப்பவர்களும், தமிழ் நாடு தாலைக்காட்சி நிலையங்களின் நிகழ்ச்சிகளைக்
ளம்பரமும் ளும்.
கே இலங் கையில் வரையறைக்கு உட்பட்ட மணித்தியாலங்களுக்கு தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் 'சக்தி'
யென்றால் என்ன, சாமகாந்தன் 'ரூபவாஹினி ஐ' அலை
வரிசையென்றாலென்ன, ழ்ெ நாட்டின் ஒளிபரப்பு நிலையங்களே விளங்கு நாடர் நாடகங்களும், திரைப்படங்களும் இல்லை ம் நிலையங்கள், செய்திகளை வாசித்து முடித்து கட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலைதான்! ட்டு கால் நூற்றாண்டு முடியப் போகிறது. சிங்கள ரடிகட்டிப் பறக்கின்றன. தமிழ் ஒளிபரப்புகளுக்கு
வி இணைப்புகள் கிடைப்பதால், பல வெளிநாட்டு மிழ் வீடுகளைப் பொறுத்தவரை, தமிழ் நாட்டிலும் ' தொலைக்காட்சி மிகப் பிரசித்தமானது. அதில் நக்கும் கூடுதலாக, முக்கிய செய்தி நேரத்தில், டயில், நடுவில், முடிவில் ஒளிபரப்பாகத் தவறுவ ட்டையையும் பின் அட்டையையும் காண்பிப்பர். பற்றியோ அல்லது கவர்ச்சி நடிகை ஒருத்தியின் டன் அட்டைகள் மின்னும். குடும்பத் தலைவர் மனப் பறித்துப் படிப்பதற்கு அவரின் மனைவி, ஐபறிப்படுவர், அந்த இதழுடன் கூடவே இலவச ,ெ எண்ணெய், ஷாம்பு, இட்லிப் பொடி... இத்தி ண்களின் மார்புக் கச்சையும், இடுப்புக் கச்சையும் பாவாடை பெஸ்ட்டு இருக்கிறது!
பலனைக் த முன்னர் ய எய்தி மொழிப் பிடித்து பிரமாதப்
t
(4-வது
அறம் பேர் ஆளவ 2006

Page 122
டிக்கு
படுத்தப்பட்டது. அது உண்மையாகவிருப் |
இறங் பின், முதலிடத்திலிருந்த குமுதம், அடுத்த இடத்திலிருந்த ஆனந்தவிகடன் முதலிய
களமி வற்றை இடித்துத் தள்ளி விழுத்தி விட்டு
வெடு இது முன்னுக்கு வந்து விட்டதோ?
பனை. சொல்லப் போனால் இப்போதைய |
செல் 'குங்குமப்' பாணி 'கிசுகிசுக்களின் முன் |
கருதி னோடி 'குமுதம்' தான். ஒரு காலத்தில் சில :
சக்தி நல்ல கதைகளை வெளியிட்ட 'குமுதம்'
பரப்பு பின்னர் விற்பனை வேட்டைக்காக, தரம் -
வெள் இறங்கி, தொடக்கூடாத விஷயங்களி லெல்லாம் கை வைக்கத் துவங்கி விற்
குமுத பனையில் முன்னிடம் வகிக்க, அதையும் ,
இதழ் 'குங்குமம்' குட்டி முந்தி விட்டது.
விளங் குமுதம், இராட்சத அச்சு யந்திரத்துக்கு யெல். ஓய விடாமல் தீனி போடுவதற்கரகப் பல நாங்க ('குட்டிகளைப் போட்டு அவற்றைப் பரா தமிழ் மரித்து வளர்க்கும் முயற்சியில் மும்முர விற்ப மாக ஈடுபடத் துவங்கி விட்டது. விநி.
பிரதிக் யோகக் கட்டமைப்பையும் சிறப்பாகக்
போய் |கொண்டுள்ளதால் குமுதம் பக்தி, குமுதம்
ஒப்ப ஜங்ஷன், குமுதம் ஜோதிடம், குமுதம்
களில் சிநேகிதி, குமுதம் ஹெல்த், குமுதம்
பனை தீராநதி என வெவ்வேறு ரசனையுள்ளவர்
இந்த களையும் தனது ஆதிபத்தியத்துள் அடக்கி,
வர்க வியாபார விருத்தியில் அக்கறை எடுத்து
இலக் வருகிறது. சும்மா சொல்லக் கூடாது. 'தீரா
வேன் நதி'யில் வெளிவரும் இலக்கியத் தரமான
எமக்கு விஷயங்கள், தகவல்கள், சர்ச்சைகள்
களும் இலக்கிய ஆர்வலர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இராட்
அட்ட
நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியை
முதல ஊக்குவித்ததில் ஆனந்த விகடன் காத்திர
சிறு . மான பங்களிப்பை நீண்டகாலமாகச்
வத்தை செய்து வந்தது. அதன் நிறுவனர் எஸ்.
முதலி எஸ்.வாசனுக்குப் பின்னர் கூட, அதன்
படுதி ஆசிரிய பீடத்தில் அமர்ந்த எஸ்.பாலசுப்
தோல் பிரமணியன் பெரிய எடுப்பில் இலக்கியப் சில . போட்டிகளை நடத்திப் புதிய எழுத்தாளர் மனித
மனித களை உருவாக்கிச் சாதனைகளை
அற்ப ஏற்படுத்தினார். ஆனாலும் விற்பனைப்
உலகம் போட்டியில் சிக்கி, சில காலமாக ஆனந்த
நிறுவு விகடனும் குமுதம், குங்குமம் தரத்துக்கு விட்ட

16
தெ
கி மசாலா ஆகிவிட்டது. இப்பத்திரிகைப் போட் முகங் கொடுக்கும் வகையில், இளைஞர்களைக் றக்கி விட்டு பாலசுப்பிரமணியன் அண்மையில் ஓய் த்துக் கொண்டு விட்டார். இலக்கியத்துடன் விற் நுட்பமும் தெரிந்தவரான அவர் தாம் ஓய்வில் வதற்கு முன்னரே பல தரப்பினரின் ரசனையைக் ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டிவிகடன், விகடன் எனத் துணை இதழ்களையும் ஆரம்பித்துப் வியமை அவரின் அபாரமான வியாபார யுக்தியை ரிப்படுத்துவதாயுள்ளது. 5மிழ் நாட்டுக்கு வெளியே, ஆனந்த விகடன், ம், குங்குமம் மற்றும் இந்நிறுவனங்களின் துணை களின் பிரதான சந்தைக் காடாக இன்றும் இலங்கை மகி வருகிறது. அவர்கள் அள்ளிக் கொட்டுபவற்றை லாம் ஏற்றுக் கொள்ளும் குப்பைத் தொட்டிகளாக ள்! ஆனால் இங்கிருந்து அபூர்வமாக வெளிவரும் ச் சஞ்சிகையின் ஒரு பிரதி கூட இந்தியாப் பக்கம் னைக்காக எட்டிப் பார்க்கக் கூடாது. ஒரு சில கள் இலக்கிய ஆர்வமுள்ள சிலருக்கு ஓசியில்தான் பச் சேருகின்றன. இலங்கை - இந்திய வர்த்தக ந்தப்படி, இந்தியாவில் உள்ள மொழிகளில், பிறநாடு . வெளியிடப்படும் நூல்கள், சஞ்சிகைகள் விற் க்காக அங்கே இறக்குமதி செய்யப்படக் கூடாதாம்! ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் கையெப்பமிட்ட நக்கு இந்த விஷயத்தில் அக்கறையில்லை. ஆனால் கியப் பரிமாற்றம் இருவழிப் பயணமாக இருக்க ாடும்மென நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் த அக்கறையிருக்கிறது. எமது சஞ்சிகைகளும் நூல்
விருத்தியடைய வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற பெரு முதலீடு, சத அச்சகம், கணணி விநியோக வலைப் பின்னல், காச விளம்பரம் முதலிய வசதிகளைக் கொண்ட கு ாளித்துவ நிறுவனங்களைப் போல் எமது நாட்டின் சஞ்சிகைகள் நடத்தப்படுவதில்லை. இலக்கிய ஆர் தயும், இலட்சியத்தையும், தனிமனித உழைப்பையும் டாகக் கொண்டே இங்கு சஞ்சிகைகள் ஆரம்பிக்கப் 2. ன்றன. அறுபது ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் Tறிய 'மறுமலர்ச்சி' முதல் சில ஆண்டுகளுக்கு முன்பு இதழ்களைச் சிறப்பாக வெளியிட்ட 'மூன்றாவது ன்' வரை பல தரமான சஞ்சிைைககள் தோன்றி ரயுளில் மறைந்த வரலாற்றை எமது இலக்கிய 3 ம் நன்கு அறியும். தமிழ் நாட்டின் முதலாளித்துவ பனங்களின் சஞ்சிகைகள் பல லட்சங்களை எய்தி தாக, மார் தட்டிக் கொக்கரிக்கின்றன. ஆனால்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 123
ஈழத்து இலக்கிய சஞ்சிகை எதுவாவது 500 பிரதி யாவது அச்சடித்து விநியோகித்த வரலாறு இன் தோற்றுவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனி கொடிய யுத்தச் சூழ்நிலைகளால் 'மல்லிகை'யின் இதழ்கள் வெளிவர முடியாமல் போன போதிலும் ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செ சாதனையை நிலை நாட்டியிருப்பது, முழு ஈ. இலக்கிய உலகமும் பெருமை கொள்ள வேண்டிய ச என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.
இலங்கையில் வெளியிடப்படும் ஒரு சில சஞ் கள், நூல்களை விற்பனை செய்வதற்கான ஒழுங்
விநியோக வலைப் பின்னல் கட்டமைப்பு இதுவரை படுத்தப்படவில்லை. அதன் அவசியத்தை கூட்ட, கூடி நின்று கூவிப் பிதற்றுகின்றோமே தவிர, செய ஈடுபட யாரும் முன் வந்ததாகக் காணோம். அத் நூல்களை வெளியிடுவோர் வெளியீட்டு விழாக்களை |நம்பியிருக்க வேண்டியுள்ளது. சஞ்சிகை வெளியிடு
சந்தா தாரரையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. . செலுத்துவோரை மட்டும் நம்பி ஒரு சஞ்சிகை எவ் காலத்துக்கு தாக்குப்பிடிக்க முடியும்?
எமது வெளியீடுகளில் ஒரு குறிப்பிட்டளவு | களையாவது தமிழ் நாட்டிலுள்ள இலக்கிய ஆர் களுக்கு விற்பனைக்காக அனுப்புவதற்கு முடிவதில் ஆனால் எமது ஈழத்தமிழர்கள் பல லட்சக் கண. உலகின் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தா பற்றும், இலக்கிய அபிமானமுங் கொண்டவர் இங்கே தாம் பிறந்து வளர்ந்த ஊரிலுள்ள கோவில்கள் திருவிழாக்கள், கும்பாபிஷேசங்கள், பாடசாலை முதலியவற்றின் வளர்ச்சிக்காகத் தமது வருமான ஒரு பகுதியைத் தாராளமாக அள்ளி வழங்கி . வளித்துக் கொண்டிருப்பது கண்கூடு. சென்ற அ நான் கனடாவுக்குச் சென்றிருந்த போது, தமிழ்ப் பு விற்பனை நிலையமொன்றிற்குச் சென்றிருந்தேன். நாட்டின் சஞ்சிகைகளையும், நூல்களையும் அங்கு த மாகப் பரப்பியிருந்தார்கள். ஈழத்தில் வெளியிடப் 6 நூலையோ, சஞ்சிகையையோ காணமுடியவில் இலங்கையில் பிரசுர முயற்சிகள் தளைத்துச் செ
முடியாமல் மட்டம் தட்டும் தமிழ் நாட்டு வெளிய ளர்கள் எம்மவர்கள் புலம் பெயர்ந்து வாழும் களிலும் கனகச்சிதமாகக் கடையை விரித்து, எப் களின் தலைகளில் மிளகாய் அரைத்து, அவர்க டொலர்களை நைசாகக் கறந்தெடுக்கிறார்கள். தா. பற்று, ஈழத்து இலக்கியப் பற்று என ஏங்கிக் கெ ருக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தவர்கள், தமிழ் ந
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
12

துளிப்பா
களை னும் னும் சில , 40 எய்து முத்து ங்கதி
Fகை
கான -
ஏற் த்தில்
(இது
பலில்
SII
னால் ளயே வோர் சந்தா பளவு
25 AM24
பிரதி
வலர்
மலை.
க்கில் வாழ்
யகப்
மருதாணி பூசிய கை ர்கள். களின்
முத்தமிட்டேன் லகள்
சிவந்தன் கன்னங்கள் த்தின்
- கனிவுமதி ஆதர பூண்டு புத்தக
வெளியீடுகளுக்கும் இங்குள்ள கோவில் தமிழ்
விழாக்களுக்கும் அள்ளிக் கொடுப்பதில், இராள
ஒரு துளியையேனும் ஈழத்து இலக்கிய பெற்ற
வளர்ச்சிக்காகக் கிள்ளிக் கொடுத்து,
"லை!
தத்தமது புகலிட நாடுகளுக்கு இங்கு
வெளியிடப்படும் சஞ்சிகை மற்றும் ஒட்டா
நூல்களின் ஒரு தொகைப் பிரதிகளை நாடு
யாவது இறக்குமதி செய்து பரப்பினால், மமவர்
இங்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் களின்
பிரசுரத்துறை உற்சாகமும் புத்தூக்கமும் யகப்
பெற வழி பிறக்கும். ஈழத்திலக்கியம் சண்டி
புதுத்தெம்பு பெறத் துணையாக இருக்கும். காட்டு
விரைவாக இதற்கொரு வழி செய்வோம்.
ழிக்க
7

Page 124
With Best Compliments T
Malkikai 4 Kalk Importers & Distril
& Electrical
B.G. B 102, Wolfe
Coloml Tel: 2328729, Fax: +94-11-243962
E-Mail : kal

- Year Jesue ISONS outors of Machinery
Equipments
E
uiding nhal Street, 20 - 13. 2332949 - 50 :3, +94-11-2576273 zison@slt.lk
1

Page 125
அந்தச் சிற்றூரின் கல்யாண மண்டபம் க காட்சியளித்துக் கொண்டிருந்தது.
உரிய நேரத்தில் ஆரவாரத்துடன் சிறப்பு அதி சபைத் தலைவர் வந்ததும் அனைவரும் மரியாதைக் களிலிருந்து எழுந்து நின்றனர்.
அதிதி சபையோருக்கு "ஆயுபோவன்" ''அஸ்ஸலாமு அலைக்கும்'' 'ஸலாமத்' கூறிவிட் கொண்டதும் எல்லாரும் மீண்டும் அமர்ந்தனர்.
நாடறிந்த எழுத்தாளரும், கலைஞரும், கவிஞர் கம்பீரமாக வீற்றிருக்காமல், யாரையோ எதிர்பார்த் வந்து கொண்டிருக்கிறார்.
மலைகளால் சூழ்ந்துள்ள இந்தச் சிறு நகரில் 1 பதித்தவர்கள் நகரில் முதன் முறையாக, இன்று பெறவிருக்கிறார்கள்.
''என் ஊரில் இத்தனை கலைஞர்களா?...''
அதைப் பார்த்ததுமே கவிஞர் சனூனுக்கு ஒரு தவிப்பு! தத்தளிப்பு!
சனூன் த
கண்டுகொள்ளப் காணப்பட வேல்
அலுவல்களைக் கவனித்திருந்தாலும் இலக்கியம் நிகழ்வில் மூன்று தசாப்த இடைவெளிக்குப் பின் ஓ தான் சுவடு பதிக்கிறார்.
ஒரு பக்கம் மகிழ்ச்சி, மறுபக்கம் சோகம் - |வழிய, சரியான நேரத்திற்கு வைபவத்தைத் தொ.
தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து, தலைமையு |நிகழ்ச்சி நிரலின் நிகழ்வுகள் செவ்வனே நிறைே
''இனி இந்தச் சிற்றூரில் பல்வேறு துறைக ரீதியில் விருதுகள் பெற்று ஊருக்குப் பெருமை வார்கள்'' விழாத் தலைவரின் இந்த அறிவிப்பைத் . மேற்கொள்ளப்பட்டபோதுதான் -
12

லகலப்பாகக்
7 ம் ம்.
நிதியாக நகர
காக ஆசனங்
4 - 27 சுடுலேர் காவரி 2006
"வணக்கம்'' டு இருக்கை
ருமான சனூன் கெளரவிக்கப்படுவோர் வரிசையில் இதுக் குழம்பிப் போய் அடிக்கடி வெளியே போய்,
பிறந்து வளர்ந்து, பல்வேறு துறைகளில் முத்திரை கல்யாண மண்டபத்தில் பாராட்டும் கௌரவமும்
ர அதிர்ச்சி! அதிலிருந்து விடுபட முடியாமல் ஒரு
தனிப்பட்ட முறையில் பல தடவைகள் தன் பிறந்த
மண்ணுக்கு வந்து பல
நாட்கள் சென்றல் படாத
ஹோட்டலில்
தங் கி யி
ரு ந் து படிமவர்கள்
- ப. ஆப்டீன்
சார் இப்பொழுது
கலந்த ஆவேசம்! கல்யாண மண்டபம் நிறைந்து டக்கினார் தலைவர்.
ரை, கருத்துரைகள் ... என்றெல்லாம் மளமளவென்று வறிக் கொண்டிருந்தன.
களில் பங்களிப்புச் செய்தவர்களும், நாடளாவிய ம் சேர்த்தவர்களும் பாராட்டிக் கெளரவிக்கப்படு தொடர்ந்து விறுவிறுப்புடன் அதற்கான ஆயத்தங்கள்
" - 5
3

Page 126
அதுவரைக்கும் மிக அமைதி
நாளைய யாக இருந்த அந்த சபையில் யின் தேடல் சொல்லி வைத்தாற் போல் முதன்மை டெ கவிஞர் சனூனின் மானசீக இலக்கிய சக்தி ஆவேசம் வெடித்தது.
சனூனின் , உண்மையான ஓர் எழுத்து னோக்கிச் செ ஜீவியின் தார்மீகக் கோபந் செல்வனின் இ தானோ என்னவோ அது! பற்றிச் சற்று 1
செய்து பார்த்தது சபையில் இரு சாராரிடையே வாக்குவாதங்கள்! வேடிக்கைப் 'எழுதிக் 8 பார்ப்பதற்குப் பலரும் எழுந்து பணி' என்ற க நின்றனர்.
போயிருந்தாலும்
தைகள் வாசகன ''ஏங்க தெரிய ம தான்
வலைகளைத் த கேக்குறோம். இந்த ஊரிலேயே
சிந்தனையைத் பொறந்து வளர்ந்து, அலட்டிக்
கவி பாரதி பி காம இலக்கியச் சேவை செஞ்
தாசன், பட்டு சிக்கிட்டிருக்கும்... நம்ம மூத்த
போன்றோரின் இலக்கியச் செம்மல் முத்துச்
தொடர்ந்து விட் செல்வன் பெயர் லிஸ்ட்ல
- நம் முத்துச் செ வரல்லியோ... அவர் ஏங்க...
கள் படைக்கிறா கெளரவிக்கப்படல்ல...''
தைகள் ... புதுக் இந்தத் திடீர் பிரச்சினையின் எழுச்சி சபையை ஒரு கலக்குக்
அவரது ஆ
புதிய தலைமு கலக்கி விட்டது.
மறுபடியும் மறு ''யார் முத்துச்செல்வனா...?''
பர். அவரது வ.
கோள்களாகப் ''யார் முத்துச் செல்வன்...?'' என்று சபையின் ஒரு பகுதி குள் சிக்கும். அல்லோல கல்லோலப்பட்டது. இன்று ச
ரயிலை விட்டு முத்துச் செல்வன் ஆறு
முத்துச் செல்வ தசாப்தங்களுக்கு முன் விதைக்
தான் சனூன் தி கப்பட்ட ஒரு விலை மதிக்க
|ரணை செய்தார். முடியாத விதை!
சிக்கவில்லை.: இன்று அது ஒரு பெரிய |முருகு போன்ற விருட்சம்! இந்நாட்டின் இலக் முறையினருக்கு கியச் செழிப்பிற்குக் கட்டியம் படைப்பாளி | கூறும். அதிலிருந்து விழும் கனி கூறும் அளவுக். களிலிருந்து புதிய விதைகள் (தெரியாது. அவ முளைக்கும் என்பதில் சந்தேக விழா வரவேற் மில்லை.
மட்டும் அங்கம் கள் அவ்வளவு
7)

து.
இளைய சக்தி
இந்நிலையில் வழி மேல் விழி ல் நிச்சயம்
|யேற்றித் தேடிய முத்துச் றும் உன்னத
செல்வனை வெளிச்சத்திற்குக்
கொண்டுவந்து கெளரவம் பெறச் சிந்தனை பின் (செய்வது எப்படி...?
ன்று முத்துச்
ரயிலை விட்டு இறங்கியதும் லக்கிய ஆற்றல்
அனைவரும் புதிய சென்றல் மீள் பரிசீலனை
ஹேட்டலுக்குத்தான் நடந் தார்கள்.
அங்கு காலையுணவை முடித்த படப்பதே என் வுடன் நண்பர்கள் பிரிந்தனர். ருத்தில் ஊறிப் கவிஞர் சனூன் சற்று நேரம் ஓய் ம், அவரது கவி வெடுத்து விட்டு ஊரைச் சுற்றிப் ரின் உள்ளுணர் பார்க்கக் கிளம்பினார். சரியாக தட்டி விட்டுச் ஒரு மணிக்கு நண்பர் நூர் அவர் தூண்டும் மகா களின் இல்லத்திற்கு வர வேண்டும் த்தன். பாரதி என்பது திட்டம். தூரத்திலிருந்து க்ெ கோட்டை வரும் மூவருக்குப் பகல் விருந்துப் ன் நிழலைத் சாரப் பொறுப்பை நண்பர் நூர் டதன் விளைவு ஏற்றிருக்கிறார். சல்வன் கவிதை
சனூன் முதலில் நகரசபை சர். மரபுக் கவி
நூலகத்திற்குச் சென்று பார்வை கவிதைகள் ....
யிட்டதும் அப்படியே பிரமித்துப் ஆக்கங்களைப் போய் நின்றார்.
றையினர்தான்
நூலகத்தின் தமிழ்ப் பிரிவு படியும் படிப்
அவர் எதிர் பார்த்ததைவிட Fனங்கள் மேற்
: நூற்றுக்கணக்கான நூல்களை படைப்புகளுக்
உள்ளடக்கித் தரமாக இருந்தது.
ாலை கூட
முத்துச் செல்வனின் இரு இறங்கியதும் கவிதைத் தொகுப்புகளும், சனூ னைப் பற்றிக் னின் சிறுகதைத் தொகுப்புகளும், 9 விரமாக விசா முதல் நாவலும் அவற்றுள் அடங்கி 3.
யிருந்தன. ஒரு தகவலும் நரை, நாதன், இன்று முன்மாதிரியாக நவீன
புதிய தலை கலை இலக்கியம் சார்ந்த நூல் ; அந்த மூத்த களை மாணவர்கள் தேடுவது ? ற்றித் தகவல் |பாராட்டும் படியாக வளர்ந்துள்ள த விபரங்கள் இதையும் அவதானித்தார். ர்கள் வெறும் பக் குழுவில் சனூனின் சிந்தனை நான்கு வகிக்கும் ஆட் !
சட் தசாப்தங்களுக்கு முன், ஒரு சிறு 4 தான்.
|இரு மாடிக் காட்டிடத்தில் நிலை
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
புக் 9, ஆட் இரு ம
4.

Page 127
குத்தியது. மேல் மாடியில் சுதேச வைத் தியமும் கீழ்ப்பகுதியில் வாசிகசாலையு மாக வகுக்கப்பட்டிருந்தது. சிங்கள தேசி யப் பத்திரிகைகள் மட்டுமே வாசிப்பிற்கு இருந்தன. இதனால் தமிழ் வாசகர் களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.
வரக்
துளிர்
க
சனூர்
வெ சமய, பீரிட்
அந்த
'அனைத்து நாளாந்த வாராந்த தமிழ்ப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தமிழ் வாசகர்களுக்குத் தேவை' என்று மகஜர் தயாரித்து வாசகர்களிடமிருந்து கையொப்ப வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டவர் முத்துச் செல்வன். அவருக் குப் பக்கத் துணையுடன் நூலகத்தின் வளர்ச்சிக்காகச் சுறுசுறுப்பாக இயங்கிய வர்கள் சனூன், பிரபா, நூர், ரசாக், சனூர் டீன் போன்ற இன்னும் சில இளை |ஞர்கள். இதன் தோற்றம் அறுபதுகளில் ...
என்பதில் சந்தேகமில்லை.
|இருக்
ஆன
கல்ய
கொ தாடி
இன்று பதியப்படாத உண்மை
இன்று வரலாறு இது! இளைய சந்ததிக்குத்
கிறன் தெரியாது!
வந்தி
கிறா . நாளிதழ்கள் வாசிப்புப் பகுதியில் பெரிய கூட்டம் இருக்கவில்லை. சிலர் நீள்சதுர மேசையைச் சுற்றி இருந்து நாளி
திருந் தழ்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.
சென்
ஒரு சிலர் புத்தகங்களில் மூழ்கி யிருந்தனர்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
எங்கேயாவது ஒரு மூலையில் முத்துச் செல்வன் படித்துக் கொண்டிருக்கிறாரா? என்று கவிஞர் சனூன் தனது தடித்த மூக்குக் கண்ணாடியின் ஊடாக அவ தானித்துக் கொண்டிருந்தார்.
அதிர்ஷ்டவசமாக 'வெள்ளை கோட் சனூர்டீன் நானா' அவரை அடையாளங் கண்டு வெளியே அழைத்துச் சென்று நட்புறவுடன் உரையாடினார்.
"நா... முத்துச் செல்வனை நேற்று அந்தியில் நூல் நிலையத்தில் கண்டன் ... பேச கிடைக்கல்ல எங்கே தங்கியிருக் கிறாரோ...?''
தகவ கால் தயா சந்தி
(நீட்டு காற். எளி தெரி

விஞர் சனூனுக்கு இந்தத் தகவல் இனித்தது. 'அப்ப நிச்சயமா இன்றைய பரிசளிப்பு விழாவுக்கு
கூடும்...'' என்ற நம்பிக்கை அவர் மனதில் த்தது. சரியாக ஒரு மணிக்கு நண்பர் நூர், கவிஞர் மனத் தனது இல்லத்தில் வரவேற்றார். நீண்ட இடை ரிக்குப் பின் ஒரு சந்திப்பு. அந்த இனிமையான ந்தில் முத்துச் செல்வனைப் பற்றிய விசாரிப்புப் டு நின்றது. 'முத்துச் செல்வன் ஊர்ல அவ்வளவா தங்குறதில்ல ... ப் பழைய வீடு... 'அன்பகம்' எப்பவும் பூட்டியே க்கும். ஒரு மாதத்துக்கு முன் லைப்ரரியில சந்திச்சேன்.
பேசல்ல. ஒரு சிரிப்போடு சரி... இனி என்ன! ரணமாகாத சுதந்திரப் பறவை. ஊர் சுற்றிக் ண்டிருப்பார். அழகா கத்தரிக்கப்பட்ட வெள்ளைத்
ஒட்டி வைச்ச மாதிரி இருக்கும்... ஒரு கவர்மன்ட ஒபிசிலதான் கிளரிகல் வேல. னும் பென்சன் எடுத்திருக்க மாட்டார் என்று நினைக் T. அவர் எழுதிய கவிதை புஸ்தகம் லைப்ரரிக்கு ருக்கு. புதுக் கவிதைகளை மாணவர்கள் படிக்
ங்க...''
இத்தியாதி தகவல்களுடன் நண்பர் நூர் தயாரித் தே சுவையான பகலுணவிருந்திற்குப் பின் மீண்டும் சறல் ஹோட்டலுக்குத் திரும்பினார்.
இலேசான ஒரு தூக்கம். துரை நேரத்திற்கு வந்து எழுப்பினார். ''ஊரைச் சுத்திப் பாத்தீங்களா...?"
முத்துச் செல்வனைப் பற்றித் தனக்குக் கிடைத்துள்ள பல்களைப் பற்றி எடுத்துச் சொல்லி, முகம் கை களை அலம்பிவிட்டு விழா விற்குப் போகத் ரானார் சனூன். விழாவில் முக்கியமான சிலரைச்
க்க ஒரு திட்டம் போட்டிருக்கிறார்.
விஷேடமான உடுப்பு என்று சொல்வதற்கு இல்லை. மக்கை வெள்ளைச் சேர்ட்டும், 'பேஜ்' நிறத்தில் சட்டையும், கால்களில் கறுப்பு 'பம்ஸ்' சப்பாத்தும் ... மையாகவும் பொருத்த மாகவும் இருந்தன. முதுமை யவில்லை. ஒரு கம்பீரத்தைத் தான் காணமுடிந்தது.
அவர்கள் புறப்பட்டார்கள்.
25

Page 128
கவிஞர் சனூன் மீண்டும் தன் ஆதங்கத்தை (ெ படுத்தினார்.
''துரை கிட்டடியில் நீங்களும், முருகுவும், நாத் புறக்கோட்டையில என்னைச் சந்திச்சி நீண்ட ே ஊர்ப்பற்றுடன் கருத்துக்கள் பரிமாறினீங்க...... நேரத்தில கூட ஏன் முத்துச் செல்வனைப் பத்தி வார்த்தை பேசல்ல....?''
''சனூன் சேர் ஒங்களுக்கு சொல்றத்துக்கு உல யில முத்துச் செல்வனைப் பத்தி எங்களுக்கு ஒள் தெரியாது. ஆனா ஒன்ற மட்டும் நாங்க நல்லா புரி கிட்டம்... ஊர்ப் பற்று மட்டும் இருந்தா காணாது. சார்ந்த இலக்கிய விசயங்கள் என்று வரும்போது உ நவீன இலக்கிய விழிப்புணர்வின் வரலாற்ற 3 லிருந்தே ஆராஞ்சி, யாரால் எந்த வருஷத்தில . விழிப்புணர்வு தோன்றிச்சி என்று ஆய்ந்திருந்தா இ சிக்கல் வந்திருக்காது. முத்துச் செல்வன் போன்ற முன் வரிசையில் இருந்திருப்பாங்க...''
நடந்து கொண்டே முருகுவும் ஒரு மணியம் உண்மையை வெளியிட்டார்.
''எங்க ஊரில மட்டுமில்ல சேர், பொதுவா நாட் எந்த மூலை முடுக்காயிருந்தாலும் சரி கெளரவம், வி பரிசு என்று வரும்போது நடுநிலைமை செத்து விடுகி
... சனூன் சேர் உங்களுக்கு ஒரு விசயம் தெரியும் மூன்று வருஷங்களுக்கு முன்பும் கூட ஊரின் இலக் முன்னோடிகளைப் பாராட்டிக் கெளரவிக்க வே மெண்டு முயற்சி எடுக்கப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பத்துப் பன்னிரண்டு முக்கியஸ்தர்கள் . மளித்திருந்தாங்க. அந்தச் சந்தர்ப்பத்தில பார |கெளரவிக்க வேண்டியவர்கள் வரிசையில உங்க ெ பிரேகரிக்கப்பட்ட போது, நீங்க ஊருக்காக என்ன . சிருக்கிறீங்க என்றொரு எதிர்ப்புக் குரல் எழுந்திச்சி
"அதுவும் போக அவர் ஊரை விட்டுப்போய் நீ காலமாயிருச்சி... இப்ப ஊரில இருப்பவர்கள் மட்டு ஆலோசிப்போம்...'' என்று மற்றுமொரு மறுப்பு.
இப்படி வேறு பல விடயங்களையும் போ |குழப்பி, அந்த ஆண்டு பாராட்டு விழா நடக்கவில்
கவிஞர் சலூன் ஊரைவிட்டு ஓடவில்லை. இய யாகவே அவரது வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி திருப்புமுனை!
12

பளிப்
னும்
அரச முதல் நியமனம் நிமித்தம் பிறந்த மண்னை விட்டு வெளிமாவட்டம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவா கியதால் ஏற்பட்ட ஓர் இடைவெளி. ஆயினும் அவரது இலக்கியத்துறை இடை யூறுகள் இன்றிச் செழுமையுடன் மலை யருவி போல் ஓடிக்கொண்டிருந்தது.
கரமா
அந்த
ஒரு
அதையடுத்து முத்துச் செல்வனுக்கும் அதே நிலை .. அரச அலுவலகத்தில் தொழில் கிடைத்தது.
எமை நடுந் நசிக் ஊர் ஊரின்
சனூன், முத்துச் செல்வன் இலக்கிய உறவு முறிந்தது ஒரு பெரிய இழப்புத் தான்!
վար
அந்த அந்தச்
வங்க
பான
கிராமப்புறங்களில் கல்வி கற்ற இளைஞர்களுக்கு அங்கேயே தொழில் கிடைப்பது பூஜ்யந்தானே!
நண்பர்களோடு நேரகாலத்தோடு கல் யாண மண்டபத்திற்கு வந்தவர் அனைத்து இலக்கியவாதிகளுடனும் கைகுலுக்கிக் கொண்டார். வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டுமல்ல நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்ற தோழமை உணர்வோடும் தான்!
டில ருது, றது.
லா...? க்கிய வணு மனக் சமூக பட்டி பயர் ாதிச் 1."
நண்பர்களைச் சந்திப்பதிலேயே முனைப்புக் கொண்டிருந்தார். முத்துச் செல்வனைத் தேடியே மிகவும் களைத்துப் போயிருந்தார்.
ன்ட ம்...
சனூனும், முத்துச்செல்வனும் பெரிய சாதனையாளர்கள் அல்ல. சாதாரண படைப்பாளிகள். சில காத்திரமான நூல் களை வெளியிட்டிருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அது அவர்களுக்குரிய சுபாவமாக இருக்கலாம்!
அவர்கள் சொந்த மண்ணை விட்டு எங்கு வாழ்ந்திருந்தாலும் கடந்த நான்கு தசாப்தங்களாக இலக்கியத்துறையில் ஓயாது சிந்தித்துக் கொள்கைப் பிடிப் க புடன் ஈடுபட்டிருக்கிறார்களே! அது உண்மையிலேயே ஒரு தியாக உணர்வின்
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
-டுக்
லை.
கை
பான

Page 129
நிமித்தம் முகிழ்ந்த மகத்தான கூட அவ்விழா
அர்ப்பணிப்புத்தான்.
மளிக்காத அந்
அநுபவத்தை எ முத்துச் செல்வன் தவிர்க்க
கிறார். முடியாத பிரமுகர். இவ்விழாவின் நாயகனாகத் திகழ வேண்டியவர்.- மண்டபம் ந இந்த ஊரின் பெயரைப் பிரசித் கூட்டத்தைப் தப்படுத்தியவர். திரும் பிப் பொழுது, அவர் பார்க்க வைத்தவர்.
அதிர்ச்சியாக இ இந்தச் சிற்றூர் இலக்கிய முத் து வாதிகளும், ஆர்வலர்களும் தமது எங்கே...'' அவ மகிழ்ச்சியைக் காட்டுவதற்காகத் குற்றது. திரண்டு வந்திருப்பது அவர்களது
விழாச் சிற பெருந்தன்மையைக் காட்டுகிறது.
னும் வெளியாக நீண்டகால இடைவெளியை
தனது சொந்த நிரப்பியிருக்கிறது. எப்படியிருந்
கவர்ச்சியாகத் த தாலும் சனூனின் அண்மைக்கால
தாகப் பேச்சு வெளியீடுகளை வாங்கி உற்
கெளரவிக்கப்ட சாகப்படுத்த வேண்டுமென்று
புகைப்படங்கள் புதிய தலைமுறையினர் முன்
குறிப்புகளும் ந அறிவித்தல் கொடுத்துச் சமூக
றுக் குறிப்புகள் மளித்திருப்பது இலக்கிய உலகில்
தாகத் துரை அற ஒரு புதிய அபூர்வ நிகழ்வு. வளர்ந்தவர்கள், இளைஞர்கள், அண்மைய கல்லூரி மாணவ மாணவிகள் ... சனூன் தலைந. என்று இப்படிப் பல்வேறு பட்ட கணக்கான சி வர்கள் சனூனின் படைப்புகளை முஸ்லிம் க ை ரசிக்கின்றனர்.
மத்தியில் மிகுந்
கலாசார அடை 5 இந்த ஒழுங்கு முறைகளை யெல்லாம் பார்க்கப் பார்க்க |
பெற்றுக் கொன்
விருது வழங்கல் சனூன் பூரித்துப்போய் ஒரு
9 இடம்பெற்றிரு சுற்றுப் பெருத்து விட்டார்.
பெருமைப்படுகி "என் ஊரில் இப்படியொரு
அ அப்பெருவி இலக்கிய விழிப்பா?" அசந்தே ) விட்டார்!
'லிருந்து துரைம்
மட்டும் கலந்து ( அதே நேரத்தில் அவர் சனூனுக்குப் ெ மனதில் சட்டென்று ஒரு கீறல்.மல்ல, பிறந்த ம
முன்னால் கன் முகத்தைப் பார்த்து முகம்
மிருந்தது. முறுவலிக்காத தலை நகரில், தனது முதலாவது நாவலை எப்படியோ வெளியிட்டபோது, முப்பது பேர் கொண்டிருந்த
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

வுக்குச் சமூக மண்டப இலக்கிய மேடையில் தக் கசப்பான தனக்கெனப் போடப்பட்டிருந்த
ண்ணிப் பார்க் ஆசனத்தில் அமர்ந்தார் சனூன்.
ஓடியோடிப் பலரையும் கிறைந்த இந்தக் சந்தித்துக் கொண்டிருந்ததிலும்,
பார்க்கும் முத்துச் செல்வனைத் தேடிக் ருக்குப் பெரும் கொண்டிருந்ததிலும் களைத்துப் அருந்தது. போயிருந்தார்.
ச் செல்வன் புதியவர்கள் தாமாகவே வந்து ர் மனம் துணுக் அறிமுகமாகிக் கொண்டிருந்தனர்.
மொசு மொசுவென்ற பஞ்சு மப்புமலர் இன் மயிரோடு அவர் கண்ட இளைய -வில்லை. துரை சந்ததி இன்று அவர் முன் கரு - முயற்சியில் கருவென்ற மீசையோடும், குறுந் தாயாரித்திருப்ப தாடிகளோடும் நிற்கின்றனர். அடிபடுகிறது. அவரை உற்று நோக்கி எதையோ படுபவர்களின் வெல்லாம் பேசுகின்றனர். அதற் தடன் சுருக்கக் காகவேனும் இந்த விழா அவர் நகரின் வரலாற் நெஞ்சத்தில் ஆழ் பதிவைச்
ம் பதித்திருப்ப செய்யும். நிவித்திருந்தார்.
முந்திய தலைமுறையினருக்கும் பில் கவிஞர் இளைய சந்ததிக்கும் இடையில் கரில் நூற்றுக் அப்படியொரு இடைவெளி நீண்ட ங்கள, தமிழ் காலமாக நிலவியதால்தான் இலக் லஞர்களுக்கு கிய வளர்ச்சியில் ஒரு தேக்க தே பணிவுடன் நிலை ஏற்பட ஏதுவாயிருந்துள் மச்சரிடமிருந்து ளதை அவதானித்துப் புரிந்து அட காலபூஷண கொள்ளச் சனூனுக்கு வெகுநேரம்
நிழற் படமும் பிடிக்கவில்லை. ப்பதாக முருகு
பழையவர்களிடமிருந்து புதிய இறார்.
வர்களும், புதியவர்கள் முதிர் விழாவிற்கு ஊரி வடையும் போது அந்த அடிச் யும் முருகுவும் சுவடு மாறாமல் மேலும் புதிய கொண்டதுதான் வர்கள் முகிழ்ந்து முன்வர பருமை மட்டு வேண்டும். தவறினால் தேக்கம் மண்ணைக் கண் மட்டுமல்ல, ஒரு வகையான அந் ன்டது போலு நியத் தன்மைதான் உருவாகும்.
அதனைத் தகர்த்து முற்றாக நீக்கி,
புதிய சுவடுகளைப் பதிக்க - களைகட்டிக்
வேண்டும் என்று அவரது மனம் 5 கல்யாண
அந்தக் கணமே துடியாய்த்

Page 130
துடித்தது. முத்துச் செல்வன் போன்றவர்கள் தள்ளப்பட்டதற்கும் இந்த இடைவெளி முரன் காரணிகள்.
சனூனும், முருகுவும், நாதனும் அறிமுகம் இ வர்கள். இருந்தாலும் அவரது நூல்களைப் ப சனூனின் நெருங்கிய குடும்ப நண்பர் என்ற வ ை துரையிடமிருந்தும் தகவல்கள் பெற்றிருந்தார்கள்.
சபையில் தோன்றிய அமளி துமளி அடங்க நிமிடங்கள் பிடித்தன.
வாக்குவாதங்கள் முற்றித் தானாகவே தா அமைதி நிலவியது.
எப்படியோ 'முத்துச் செல்வன் ஏன் கௌரவ படவில்லை .....?' என்னும் கேள்வியைச் சபை விதைத்து விட்டார்கள்.
கவிஞர் சனூனுக்கு மிகுந்த திருப்தியளித்தது.
தடைப்பட்டிருந்த விழா நிகழ்ச்சிகள் தடைக் க இன்றித் தொடர்ந்தன.
கவிஞர் சனூனின் பெயர் அழைக்கப்பட் பெருத்த கரகோஷங்கள் அவருக்கான ஏகோபித்த வ வத்தைக் கோஷம் போல் வானில் பறக்க வைத்த
சரியாகப் பதினைந்து நிமிடங்களுக்குப் . சிறப்பதிதியின் உரை இடம்பெற்றது.
''இந்தப் பாராட்டையும், கெளரவிப்பையும், மலரையும் பார்க்கும் பொழுது இந்தச் சிறு நகர இனவேறுபாடிற்கே இடமில்லை என்பதை ஏற் டாளர்கள் நிரூபித்துக் காட்டி விட்டார்கள்...
மூத்தவர்களுக்கும், இளையவர்களுக்கும் இ ை ஒரு புதிய இணைப்பு ஏற்பட்டிருப்பதையும் அவத கிறேன். நிச்சயமாக மூத்தவர்களின் வழிகாட்டல் இ தலைமுறைக்குக் கிடைக்கும் என்றும் நம்புகின் நகரசபைத் தலைவர் என்ற முறையில் நான் மி பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இது பே பணிகள் தொடர என் ஒத்துழைப்பு என்றெல் கிடைக்கும்.
... கலை இலக்கியத்துறைக்கு பங்களிப்பு 2 மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் எவரும் விடு கூடாது. அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வ பட்டியலைத் தயாரித்து நகர சபைக்குச் சமர்ப்

ல்லாத
பின் வேண்டியது இவ்விழா ஏற்பாட்டாளர் சதான் களின் கடமை. பெயர்கள் தவறுதலாக
விடுபட்டிருந்தால் தேடிப்பிடித்து அடுத் தடுத்த கெளரவிப்பு விழாக்களில் உரிய
முறையில் கெளரவிக்க வேண்டும். டித்து,
விடுபட்டுப்போன மூத்தவர்களுக்கு கயில்
விஷேட கெளரவிப்பு வழங்க வேண்டும்...
வாழ்த்துக்கள்.'' * சில
கைதட்டல்கள் மீண்டும் மண்ட
பத்தை நிறைத்தன. னிந்து
சிறப்பதிதியின் மணிக் கருத்துக்கள்
அழகு தமிழில் மொழிமாற்றம் செய்யப் பிக்கப்
பட்டது. பயறிய
''இப்பொழுது கவிஞர் சனூன் அவர்கள் எமது நகரசபை நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்புச் செய்வார்...'' என்ற
அறிவிப்பைத் தொடர்ந்து, சனூன் தான் கற்கள்
கொண்டு வந்திருந்த நவீன தமிழ்
|இலக்கியம் சார்ந்த இரு நூற் பொதி டதும்
களையும் நகரசபைத் தலைவரிடம் கெளர
கையளித்தார். தன.
இறுதியாக நன்றியுரையுடன் தேசிய பிறகு
கீதம் ஒலித்தது. நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றதும் மீண்டும்
சலசலப்புடன் சந்திப்புகள் தொடர்ந்தன. விழா த்தில்
சனம் வெளியேறிக் கொண்டிருந்தது. பாட்
இரவு உணவுக்காகத் துரையும் சனூனும் 'வளர்மதி' விலாஷிற்கு நடந்து கொண்டி
ருந்தபோது திடீரென்று சனூன் "முத்துச் டயில்
செல்வன்... முத்துச் செல்வன்...'' என்று ரனிக்
குரலை உயர்த்திக் கத்தினார். ஆனால் 2. ளைய
அந்த உரத்த குரல் முத்துச் செல்வனின் றேன்.
செவிப்பறைகளுக்கு எட்ட நியாய கவும்
மில்லை. பான்ற எறும்
வெகு தூரத்தில், அவர் தன்பாட்டிற்கு முன்னேறிக் கொண்டிருந்தார்.
ஆண்டு மலர் - ஜனவரி 2006
செய்த
செய்த சவாரி ஒன்றிற்காக வழி மேல் விழி படக் படக் வைத்துக் கொண்டிருந்த ஆட்டோ ஒன்று பரப் சனூனின் கண்ணில் பட்டுவிட்டது. துரை பரப் பிக்க யையும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார்.
8

Page 131
ஆட்டோ ஜெற்றின் வேகத்தில் பறந்தது. சனூனின் வேண்டுகோளுக்கு அமைய இடையில்
நின்றது. அ க எ - ம் தேன்
"முத்துச் செல்வன்..., அந்த
முன் சென்ற உருவம் நின்றது. ''உங்களுக்கு ஆத்திரம் இருக்குந்தான் முத்து!'' கையைப் பிடித்தபடி துரை.
''என்னை மன்னித்துவிடு முத்து. இந்தப் பொன்னாடைகளும், பாராட்டுக்களும் உனக் குரியதே...'' தளதளத்த குரலில் சனூன் சென்னார்.
முத்துச் செல்வன் எதையும் பேசவில்லை. மெளனம்.
''எங்கள்ள கோபமா...?'' துரை ஏறிட்டுப் பார்த்து மீண்டும் -
''என்ன பைத்தியமா துரை! அருமையான |விழாவை நேரில் பார்க்க முடியாத போதும், மரத்தின் கீழிருந்து கேட்டு மகிழ்ந்தேன்... இந்த இலக்கிய விழிப்பு என்னூரில் பிரவகித்ததை என்
மல்லிகைப் பந்
எழுதப்படாத வரையப்பட
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
டொமினிக்
(இரண்டாம் பதிப்பு
12

வாழ்வில் கண்டுவிட்டேன். இந்தச் சாதனைக்கு வித்திட்டவனென்ற வகையில் நான் பூரித்தேன். அதுவே எனது இலக்கியத் தொண்டிற்கு நான் பெற்ற பொன்னாடைகள், - மாலைகள், பாராட்டுக்கள், விருதுகள். இன்றுதான் நான் (நிம்மதியாக தூங்குவேன்...''
- கதம்
அற்புதமான இம்மண்ணுக்கே தேவையான இலக்கியச் சக்தியான முத்துச் செல்வன் சொல்லி முடித்தார்.
தனக்கு அழைப்பிதழ் கூடக் கிடைக்கவில்லை யென்ற தகவல் முத்துச் செல்வன் சொல்ல மறந்த கதையல்ல!
நாட்டை வாழ்விக்கும் உண்மையான சிந்தனையாளன்!
|முத்துச் செல்வன் திரும்பி நடந்தார்.!
''எங்க..... முத்து போற . ஏறு ஓட்டோவில். இனி உன் வீட்டிலதான் அடுத்த விழா!'
ஆட்டோவில் மூவரும் ஏறிக்கொண்டனர். ஆட்டோ புறப்பட்டது.
தல் வெளியீடு
கவிதைக்கு மத சித்திரம்
ஜவாவின்
புதிய தகவல்களுடன்

Page 132
--
அ த க த
கை மத்தி ஆக அவர்க
- 2
யாகும். 4 -வது ஆண்டு லேர்)
அர்ப்ப வரி 2006
நாம் 8 வளர்ச் மறைந்
குறிப்பு நமது முன்னோடிகளான நேற்றைய கலை வேண்டும்.
நான் ஏடு தூக்கி பள்ளி சென்ற காலம் மு கவனித்து வந்துள்ளேன்.
அறிவு தெரிந்த நாள் முதல், நாடகங்களை பழகியிருக்கிறேன்... அவர்களில் ஒருவனாக நானு அல்லாமல் பங்காளியாகவும் இருந்திருக்கிறேன்.
நேற்றைய நிஜங்களான நாடகக் கலைஞர்கள், அரங்கேற்றினார்கள். சில கலைஞர்கள் நாடகங்கள்
தலைநகரில் தமிழ் நாடக மேடையின் அன நாற்பது ஆண்டுகள் அதனை நிழல் போல் தொ
இந்த நாடகக் கலைஞர்களின் க நாடகங்கள் பற்றி, அவர்களின் படைப்பாற்றல் பற்றிப் பல விமர் சனங்கள் இருந்திருக்கலாம். அவர்கள் ஆத்ம சுத்தியுடன் செயற் பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்
ஈழத்துத் தமிழ் நாடக வரலாறு கலையர தொடங்குகிறது. கலையரசு நாடக மேதை பம்ம
நாடக மேதை பம்மல் சம்பந்த முதலியாரி அரங்கேறிய சிங்கள கலைஞர்களான வழக்கறி சில்வா ஆகியோரின் பாடல் இசை கலந்த நா வந்த பார்ஸி இசை நாடகங்களின் தாக்கமும், . நாடகக் கலைஞனை ஊக்குவித்தது.
இவர் மனோரஞ்சித கான சபா என்ற அமைப் கட்டுக்கோப்பாக நாடகக் கலையை வளர்ப்பதி 'குரு' பக்தியுடன் அனைவராலும் அழைக்கப்பட் வாசிப்பதில் வல்லவர்.

கலைஞர்கள் காலத்தை வென்றவர்கள். ளின் கலைத்துறைப் பணிகள் காலத்தின் தேவை அதனைப் பற்றிய தேடுதல் அத்தியாவசியமாகும்.
தலைநகரில் தமிழ் நாடக மேடைக்குத் தங்களை ணித்த அந்தக் கலைஞர்களின் பங்களிப்பைப் பற்றி சந்தித்துப் பார்க்க வேண்டும். நாடக மேடையின் சிக்காக மெழுகுவர்த்திகளாக ஒளி கொடுத்து உருகி து விட்டார்கள். அவர்களைப் பற்றிப் பதிவுகளோ களோ இல்லாதது பெரும் குறைபாடாகும். ஞர்களின் நிஜங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க
3 பேர் தல்... இன்று வரை கலைஞர்களை உன்னிப்பாகக்
அ.
ளப் பார்த்திருக்கிறேன். நாடகக் கலைஞர்களோடு பம் செயற்பட்டிருக்கிறேன். வெறும் பார்வையாளராக
- - - - - - -
- வாழ்க்கையோடு போராடிக் கொண்டு நாடகங்களை களுக்காக வாழ்க்கையைத் தொலைத்து விட்டார்கள். மர நூற்றாண்டு வரலாறு பற்றி அறிந்திருக்கிறேன்.
டர்ந்திருக்கிறேன்.
ற்றைய நிஜங்கள்
கூடாது.
- அந்தனி ஜீவா
எ
• சொர்ணலிங்கத்துடன் ல் சம்பந்த முதலியாரைக் குருவாகக் கொண்டவர்.
ன் நாடகங்களாலும் டவர் ஹோல் மண்டபத்தில் ர் ஜோன்.டி.சில்வா, டொன் பஸ்ரியன், சார்ள்ஸ் த டகங்களின் தாக்கமும், இங்கு இந்தியாவிலிருந்து கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரம் மாஸ்டர் என்ற
பை உருவாக்கிக் 'குருகுலம்' போன்ற அமைப்பாக, ல் ஆர்வமுடன் செயல்பட்டார். மாஸ்டர் என்று ட இராஜேந்திரம் மாஸ்டர் ஆர்மோனியம், தபேலா
, ------ -------- -: ,
30

Page 133
கட்
தலைநகரான கொழும்பில் பல நாடகக் கலைஞர் உருவாக காரணமான
நடிக இராஜேந்திரம் மாஸ்டர், இவரது நாடக பொ முயற்சிகள் கொழும்பு 13 என்றழைக்கப்
செல் படும் கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி
போ பிரதேசத்தையே மையமாகக் கொண்டு செயல்பட்டது.
தர்கா
குல
-- (74211) E-14:41:-
இல பி. மான்
பவ நாட நடி கலை மன்
ராஜ்
கலா சோ போ
மால் கவி படு,
கொழும்பில் சமூக மாற்றங்கள் பல ஏற்பட்டன. (50-60களில்) ஜிந்துப்பிட்டி பிரதேசம் மாத்திரம் அடிநிலைத் தமிழ் உயிர்ப்புக் கொண்ட பிரதேசமாக இருந்தது. ஐம்பதுகளில் திரைப்படத்தில் ஜனரஞ்சகமும், வானொலியின் புதுமை யும் வர, இந்த இளைஞர் குழாத்தின் நாடக முயற்சிகள் வேறுபட்டன. இவர்க ளோடு தொடர்பு கொண்டபோதுதான் நாடக ஆற்றுகை எத்தனை ஒரு வலுவான ஒரு சமூக வெளிக்கொணர்கையாகத் தொழிற்பட்டது என்பது தெரிய வந்தது.
வெளியுலக வாழ்க்கையில் சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து தங்களை விடு வித்துக் கொள்ளவும் இந்தக் கலை உத விற்று. பார்ஸி மரபு மறக்கப்பட்டுப் போய் அதனை உள் வாங்கிய திரைக்கதை அமைப்பு கோலோச்சிய நாட்களில் (ஏறத் தாழ 'வேலைக்காரி' முதல்) அப்பகுதியில் வாழ்ந்த தமிழ், தமிழ் பேசும் இளைஞர் களுக்கு நாடகம் ஒரு முக்கிய கலை வடிவமாயிற்று. தங்களின் திறமைகளைத் தங்களுக்குத் தாமேயும், தங்கள் நண்பர் களுக்கு நிரூபிப்பதற்கான ஒரு கலை வடிவமாக நாடகம் அமைந்தது. கலைஞர் களின் ஆற்றல், பணி பற்றிய எவ்வித பதிவும் இல்லாமலிருப்பது மன வருத்தத் திற்குரியதொன்றாகும்'' என்று 'வட கொழும்பில் நாடக வளம்' என்ற கட்டுரை யில் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடு கின்றார்.
கொழும்பில் ஜிந்துப்பிட்டி பிரதேசத் தில் இயங்கிய மனோரஞ்சித கானசபாவி லிருந்து பல கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள்.
லிரு
இவ களி
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
எழு நி ை சோ ராஜ லட் வா
பிள்
யே வே
தன
தய

இவர்களின் ஒரு தலைமுறையின் முன்னோடியான வேள் லடீஸ் வீரமணி, என்.தாலிப், ஹிலெரியன் னாண்டோ, அலக்ஷாண்டர் பெர்னாண்டோ, கலைச் வன், ஸ்ரீசங்கர், உதயகுமார், நடிகை ருத்ராணி ன்றவர்களுக்கெல்லாம் மனோரஞ்சித கானசபா குரு மாக அமைந்தது. அவர்கள் மாத்திரமல்ல, 'தோட்டக்காரி' என்ற ங்கையின் முதல் திரைப்படத்தில் நடித்த ஸ்.கிருஷ்ணகுமார் போன்றவர்கள் இராஜேந்திர படரின் பாசறையில் உருவானவர்கள்.
கன
5
தலைநகரில் தமிழ் நாடக மேடை வரலாற்றை எழுது ர்கள் மனோரஞ்சித கான சபாவை ஒரு முன்னோடி க மன்றமாகக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து நவேள் லடீஸ் வீரமணியின் தமிழர் முன்னேற்றக் ல மன்றம், கவின் கலைமன்றம், உதயசூரியன் நாடக றம், கலைவாணர் நாடக மன்றம், மாதவி கலாமன்றம், நகைச்சுவை நாடக மன்றம், மருது சகோதரர்கள், ( அபிவிருத்திச் சங்கம், தேசிய கலா நிலையம், பா ஸ்டேஜ், யாழ் கலையரங்கம், புதுமை அரங்கு ான்றவற்றைக் குறிப்பிடலாம்.
இத்தகைய நாடக மன்றங்களின் மூலம் அறிமுக எ முக்கிய நடிகர்களைக் குறிப்பிட்டேயாக வேண்டும். ன் கலை மன்றத்தின் மூலம் பல நாடகங்களை நெறிப் த்திய ஜே.பி. றொபர்ட். இவரின் நாடக மன்றத்தி கந்து வெளிவந்தவரே நடிகர் ராஜபாண்டியன். பின்னர் மர் நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட்டின் நாடகங் "ல் நடித்துப் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
ய கலா நிலையத்தின் சார்பில் பல நாடகங்களை தி இயக்கிய கலைஞர் கலைச்செல்வனின் கலா லயத்தின் மூலம் உருவானவரே நடிகர் டீன் குமார். வா ஸ்டேஜ் நாடகக் குழுவின் மூலம் நடிகர் ராமதாஸ், கோபால், செல்வசேகரன், விஜயாள் பீற்றர், சுப்பு சுமி காசிநாதன் போன்றவர்கள் கலைஞர் கே.எம். சகரின் நாடகப் பிரதிகள் மூலம் அறிமுகமானவர்கள். யாழ் கலை அரங்கின் மூலம் எஸ்.எஸ்.கணேச ளை என்ற வரணியூரான் பல நாடகங்களை மேடை ற்றியுள்ளார். இவரின் நாடகத் தயாரிப்புகளுக்கு
லணை வீரசிங்கம் உபகாரியாக இருந்துள்ளார். /புகைப்படக் கலைஞரான கிங்ஸ்லி எஸ்.செல்லையா து ஆனந்தா புரடக்ஷன் மூலம் பல நாடகங்களைத் சரித்து வழங்கியுள்ளார்.
131

Page 134
உதய சூரியன் நாடக மன்றத்தின் மூலம் கலை முத்தையா பல நாடகங்களைத் தயாரித்து வழ யுள்ளார். யுள்ளார். .
அது மாத்திரமல்ல தமிழகத்தின் திராவிட |னேற்றக் கழகத்தின் பிரசார ஏடுகளும், சஞ்சிகைக |இங்கு வந்த காரணத்தால் இங்குள்ளவர்களும் திரா
கழகத்தின் சீர்திருத்த நாடகங்களை மேடையேற் இளைஞர்களை இலங்கை திராவிடர் முன்னேற்றக் க பொதுச் செயலாளரான நாவலர் ஏ.இளஞ்செழி ஊக்குவித்து வந்தார்.
நாவலர் ஏ.இளஞ்செழியனின் தூண்டுதலால் ! வேள் லடீஸ் வீரமணியின் நாடற்றவன், கங்காணி மகன் போன்ற நாடகங்களைக் கொழும்பில் மா மின்றி, பல இடங்களிலும் மேடையேற்றத் து. நின்றதுடன் நடிகவேள் என்ற பட்டத்தையும் வழா கெளரவித்தார்.
இதே போன்று கலைஞர் கலைச்செல்வன் த நகரான கொழும்பிலும், மட்டக்களப்பிலும் திரா முன்னேற்றக் கழக மாநாடுகளில் 'கலைஞரின் கண் என்ற நாடகத்தைத் தனது குழுவினருடன் நடித்துள்
நடிகரும், நாடக, திரைப்படத் தயாரிப்பாளரும் ஏ.ரகுநாதன் பல நாடகங்களைத் தயாரித்து நடித்தது நிழல் நாடக மன்றத்தின் மூலம் ஏழு நாட்கள் சரஸ் மண்டபத்தில் ஒரு நாடக விழாவையே நடத்தியுள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் நாடக மேடையின் வளர்ச்சிக்கு நடிகைகள் பங்கு மிக முக்கியமானது. இன்றும் நம் மத்தியில் வா நடிகை ஜெயகெளரி, பன்முக ஆற்றல் கொண்ட ப மேகலை ப்ரியா, ஜெயந்தி, மல்லிகா, ஹெலன் கும சந்திரகலா, மறைந்த நடிகை ராஜமணி இவர்கள் பங்களிப்பு வரலாற்றுப் பதிவுக்குரியதாகும். இப்பொ நம்மிடையே புதிய தாரகைகளாக ராஜஸ்ரீ, ரஞ் ராஜ்மோகன் ஆகியோரின் வருகை நம்பிக்கை தருகி
அதேபோன்று நடிகர்களை எடுத்துக் கொண்ட அமரர்களான நடிகவேள் லடீஸ் வீரமணி, ந. டீன்குமார், நடிகமணி கே.ஏ.ஜவஹர், வானெ. மேடை, திரையிலும் முத்திரைப் பதித்த ரொஸாரி பெர்னாண்டோ மற்றும் ஹிலெரியன் பெர்னாண்டு என். தாலிப், ராஜபாண்டியன் எஸ்.ஐ.எம்.ஏ.ஜ போன்றவர்கள் நினைவு கூரத்தக்கவர்கள்.
13:

மஞர் ங்கி
முன்
ளும் பிடர் றும்
]Lើតែធំ ជួalignfle&T
பகுப்பாய்வா. இரண்டாம் பாகம்
ழகப்
யன்
அர்சந்தளிர் ஊடக ஓர்
அருபவம் பயணம்
தடிக் யின் த்திர ணை ப்கிக்
வெளிவந்து விற்பனையாகி கொண்டிருக்கிறது
கலை விட ணீர்' ளார்.
தேவையானோர் மல்லிகைப்
பந்தலடன் தெ
புகொள்ளுங்கள்
மான
டன்
வதி ளார்
வின் ழும்
மணி பாரி,
ளின் ழுது சனி றது. பால்
இப்பொழுது நம் மத்தியில் இருக்கும் மூத்த கலைஞர்களான கலைஞர் கலைச் செல்வன், எம்.உதயகுமார், எம்.எம்.ஏ. லத்தீப், எஸ். ராமதாஸ், எஸ்.செல்வ சேகரன், எம். ஏகாம்பரம், சந்திரசேகரன், மோகன்குமார், எம்.கே.சுதாகர், ஜோபு நஸீர், ஸ்ரீகரன் ஸ்ரீவாசன், சிதம்பரம் 'சாண்டோ' முத்தையா போன்றவர்களைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.
தலைநகரில் நேற்றைய நிஜங்களாக உலாவிய பலரைத் தொட்டுக் காட்டியிருக் கிறேன். ஓரிருவர் விடுபட்டுப் போயிருக் கலாம். இதற்கு முக்கிய காரணம் எவ்வித
குறிப்புகளுமின்றி ஞாபகங்களை இரை மீட்டிப் பார்த்து எழுதியுள்ளேன்.
நாடகம் பற்றி வரலாறு எழுதுப வர்கள், பல்கலை மட்டத்தில் ஆய்வு : நடத்துபவர்கள் தேடுதல் நடத்தி சத்திய
வரலாற்றை எழுதுவது ஆதர்சமாகும்.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
நகர்
எலி, யோ டா, பார்

Page 135
With Beat Campliments To
Mallikai 4)
RIN
Freight Fo Clearing,
Insurance
No. 7), George R.
Calamb Tel : 2388,
2933236 OFF7 - 90162

Jean Lesue
rwarding, Transport
e Agents
|
S
PO - 70 |
de Silva Mawatha, Pa - 13 PG - 13 Pso (C14)
(Pas) 8 (labile)
ANG I a)
en 'ਆ -
Referense||

Page 136
பெண்ணியம் பேசும் பேனாக்கள்
- நாச்சியாதீவு பர்வீக
யத்தின் அத்திபாரம். மாயை நிறைந்த கற்பனை முடியும். ஆனால், மெய்யான எதார்த்த ரீதியான படுத்தி நகரும் இலக்கியப் படைப்புகளில் நி துக்கம், சந்தோசம் போன்ற நிஜ மனித உண மெய்யியல் வாதம் பேணப்பட வேண்டும். இத் பற்றிய அவதானங்கள், பெண்ணியம் பேசும் ஆக். குரலாகப் பாரதியின் அடியொற்றி வெகுவான ப சர்வதேசமாகட்டும், ஈழத்து இலக்கியப் பரப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளைச் சுட்டெரி படைப்புகள் நகருவதைக் காணலாம்.
புதிய சிந்தனைப் போக்குடைய படைப்புகளை களாக வங்காளப் பெண் எழுத்தாளர் தஸ்லிம போன்றவர்கள் பிரசித்தம். இவர்களைத் தாண் கலவைகளைப் பல மேலைத்தேயப் படைப்பாளி
ஈழத்து இலக்கியப் பரப்பில் இன்றைகளில் தொடர்பான வலுவான குரல்கள் ஒலிக்கத் யிருக்கின்றன. இது ஓர் ஆரோக்கியமான நில |பெண்கள் தமதான சுயத்தை வெளிப்படுத்தவும், அ பாதிக்கப்படுகின்ற மகளிருக்கு மனோதைரி கொடுக்கும் அருமருந்தாகவும் இந்தப் பன அமைவதே சிறந்தது. எனினும் பெரும்பாலான பெ குரல்கள் வெறும் அவலக் குரலாகவே ஒலிக்கிறன் சிறைக்குள் விழுந்து சிற கொடிக்கப்பட்டு அவலத்தை மட்டுமே வீராவேசத்தோடு பாடும் கவிஞர்கள் இதிலிருந்து விடுபடும் நிலை பற்றி |இருப்பது அவதானத்தில் கொள்ள வேண்டிய ஒ உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தைப் புரிந்திருக்கிறது இயற்கை எனக்கு. உன்னிலிருந்து தானே தொடங்கிறது எனது தோல்வியின் முதலாவது நிலை
என்ற தீப்பொறி பறக்கும் வசனங்கள் சல்மான் அடிபணிந்து ஒரு அடிமை வாழ்வை நகர்த்தும்

அன்றாடங்களைத் தொலைத்து ஒரு வாடகைச் சுமையை வாழ்க்கையில் வலிந்தே சுமக்கும் இறுக்கம் நிறைந்த இயல்புநிலை வாழ்வில்! சிலவேளைகளில் உணர்வுகள் குறுக்கிட்டு மனக்கதவின் தாழகற்றி மனசின் மர்மப் பகுதியை வாசித்துச் செல்கிறது.
ஆத்மார்த்தமான உணர்வுகளும், அனுபவ ரீதியான உள்வாங்கல்களுமே ஆக்க இலக்கி னப் படைப்புகளை வெறுமனே ரசிக்க மட்டுமே படைப்புகளுக்கான பகைப்புலங்களை முன்னிலைப் ஜத்தை அவதானிக்கலாம். அழுகை, ஆக்ரோசம், ர்வுகளை மையப்படுத்திய இலக்கிய நகர்வுகளில் கற்கமைய இன்றுகளில் சமூக ரீதியாக பெண்கள் கங்களுக் கூடாகப் பவனி வருகின்றன. பெண்களின் டைப்புகளை இன்றுகளில் அவதானிக்க முடிகிறது. ட்டும் பெண்ணிய உணர்வுகளை வெளிக்காட்டும், க்கும், பெண்ணியப் பாதையில் ஆக்க இலக்கியப்
ள மிகத் தைரியமாக முன்னிலைப்படுத்திப் தருபவர் எ நஸ்ரீன், இன்னும் இந்திய எழுத்தாளர் சல்மா டியும் பெண்ணியல் பற்றிய நுண்ணிய உணர்வுக் சிகள் யாத்துள்ளனர்.
பெண்கள் தொடங்கி வரமாகும். ஆங்காங்கே யத்தைக் டப்புகள்
I - வர பண்ணியக்
ஆரமலர் எ. சமூகச்
வரி 2006 வாழும் ஈழத்துக் ய எவ்விதமான பிரக்ஞையும் அற்றவர்களாகவே ரு விடயமாகும்.
பினுடையது. பெண்ணாய்ப் பிறந்ததில் கணவனுக்கு பெண்கள் தமதான ஒட்டு மொத்தச் சீற்றத்தையும்
4

Page 137
அள்ளிக் கொட்டுவது இயற்கை மீதினிலேயே. அந்த வகையில் கணவனின் துரோகங்களை விடவும் இயற்கையின் துரோகங்களை மோச மானதாகப் பாடும் இந்தக் குரல் நியாயமானதே! பெண் என்பதால் பெருமூச்சைக் கூடக் கணவனுக்குப் பிடித்தமான போதுகளில்தான் விடவேண்டும் என்றாகும் போது பெண் குரல் உயர்ந்து ஒலிப்பது சகஜம் தான். கட்டியணைத்து உறவு கொள்ள என் மனசு மெத்தையல்ல. சுற்றி முட்கம்பிகள் கரடுமுரடான அரண்கள் ஆம். அது சூனியப் பிரதேசம். மோக வெறிகளிடமிருந்து என்னைக் காக்க நானிட்ட வளையங்கள் அவை.
அங்கு .. -
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006
கண்ணி வெடிகள் கூட இருக்கலாம்.
ஈரலிப்பு இருப்பின் களைகள் முளைத்துவிடும். எனவே! நான் நெருப்பாக உள்ளேன். களைகளை எரிப்பதற்காக மோக வெறிகளை சாம்பலாக்குவதற்காக
என்ற மிடுக்கான ஒலி அவளுடையது! பெண்ணை ஒரு போகப் பொருளாகக் கருதி
வக்கிர எண்ணத்தோடு வளைய வரும் ஆணி னத்திற்குச் சூடு வைக்கிறார் இந்தக் கவிஞர். பொதுவாகப் பாலியல் ரீதியான வன்முறை களுக்கு பெண்கள் உட்படுவதும், விபச்சாரம் போன்ற அனாசாரங்களுக்குப் பெண்கள் வலிந்தே தள்ளப்படுவதும் மூன்றாம் மண்டல நாடுகளில் எழுதப்படாத சட்டமாகிப் போய் விட்ட நிலையில் தன்னைக் காத்துக் கொள்ளக் கவிதை ஆயுதம் ஏந்திப் பயணிக்கும் இந்தக் கவிஞர் பாராட்டப்பட வேண்டியவரே! உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம். உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜை பீடம் வேண்டாம். 7 உனது ஆபாசத் தளங்களில்

அவளது நிழலைக் கூட ெமகேல் இனகம் நிறுத்தி வைக்க வேண்டாம், இலவ
வாழ்க்கைப் பாதையில்
பட கட் எ:
தட அவளை நிந்தனை செய்திட
காட்டும் உனது கரங்கள் நீளவே வேண்டாம்." ... ... .. அவள் அவளாகவே வாழ வேண்டும் வழி விடு.
முரண்பட்ட கோணங்களிலான சிந்தனைகள் புதிய சித்தாந்தங்களை வார்க்க வல்லன என்ப தனை மரபு நிலை மாறிச் சமரசத்தோடு விலங் குடைத்து விலக நினைக்கும் பஹீமா ஜஹானின் இந்தக் கவிதை சுட்டுகிறது. போராடிப் பெற முடியாத சுதந்திரத்தை அகிம்சையில் யாசித்து நிற்கும் இந்தக் குரல் அவதானிக்கப்பட வேண்டியதுதான். யாரோ வடித்த சிலை அவள் வர்ணந் தீட்டி உனது பெயரைப் பொறித்துக் கொண்டாய்.
பூமாலைகளை அணிவித்து
அவளை நிமிர விடாமல் தடுத்து விட்டாய். உன் கரங்களுக்கிடையில்
அவளையும் அவள் கனவுகளையும் கசக்கி விட்டு ஆணென்று மார்தட்டி நிற்கிறாய்.
... ... ... ...
நீ அரசனாக சிம்மாசனத்தில் இரு.
அவள் அடிமையாகவே உன் காலடியில் கிடக்கட்டும்.
மாறாத மனத்துயரோடு கோர நினைவு களைச் சுமந்து கொண்டு இயலாமைப் புள்ளியில் நின்று கொண்டு எழுந்து முகிழ்ந்திருக்கும் கமலினி சிவநாதனின் இந்தக் கவிதையில் ஏனோ மனம் நெக்குருகிப் போகின்றது. ஆணென்றால் ஆளும் வர்க்கமாகவே தன்னை வார்த்துக்
35

Page 138
கொண்டு மெல்லிய பெண்மையின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அதிகார வர்க்கத்தினருக் கான சாட்டை அடியாக இக்கவிதை காணப் படுகிறது. காலாகாலமாகப் பெண்கள் அடிமைப் |படுத்தப்பட்டுக் கொண்டிருந்த சமூக அவல மானது இன்னும் தீர்ந்தபாடில்லை என்பதை இக்கவிதை யானது சொல்லி நிற்கிறது. உச்சி வெயிலில் நின்றாலும் சிலுசிலுக்கும் உற்சாகக் காற்றைத் தூதனுப்பும் உறக்கம் மெல்லக் கொண்டு வரும் மாமியார் ஒருநாள் வந்தார் - வீட்டருகே வேப்ப மரமா? பேய் வரும் ! இருட்டாகும் மழை காலத்தில்
கூரை விழும். மந்தி பாயும் என்னென்னவோ கூறி வெட்டி வீழ்த்தினார் நானோ, ஊமையாய்
அந்த வேப்ப மரம் போல.
சுய விருப்பு வெறுப்புக்களைக் கூட மனதுக் குள் புதைத்துக் கொண்டு உள்ளுக்குள் குமைந்து குமைந்து ஒரு சடத்துவ வாழ்க்கையைத் திரு மணத்தின் பின்னான பெண் அநுபவிக்க நேரு கின்ற எதார்த்தத்தைப் புட்டு வைக்கிறார் கெகி ராவ ஸஹானா. பொதுவாகவே பெண்ணியத் புதின் அதிமுக்கிய கதாபாத்திரமாக மாமியாரைக் கொள்ளலாம். சீதனம் தொடக்கம், ஒரு பெண் ணின் எல்லா அன்றாட நிகழ்வுகளிலும் மாமி யாரின் ஆளுகையும் அருட்டலும் தெளிவாக புலப்படும். எதிர்த்தால் வீணான தகராறுகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்! இந்த அரக்கத்தனம் கொண்ட மாமியார்களைக் கவிதைச் சாளரத்தினூடாகத் தரிசிக்க முடிகிறது. நான் ஒரு கதவு திறந்து வெளியேறும் போது இன்னொரு கதவைத் திறந்து நீ உள்ளே வருகின்றாய் என்னோடு இருந்த நாய் ஒரு நாள் ஓநாயாகி

என் கதவுகளைப் பிறாண்டியது என்னோடு இருந்த பூனை ஒரு நாள் ரத்த ருசி பழகியது
செல்வியினுடைய இந்தக் கவிதை ஏசப்பட்ட சங்கதிகளைச் சொல்லி நிற்கிறது. முரண்தள இயைபுகளை தெளிவுபடுத்த முனையும் இந்தக் கவிதையின் ஆழம் மிக விசாலமானது. வெறும் வர்ணம் பூசப்பட்ட வார்த்தைகள் தான் என்றா லும் பெண்களின் இயல்பு நிலை தோற்றப் புள்ளி யிலிருந்து ஏமாற்றப்பட்ட ஓர் ஆத்மாவின் அழு குரலாக ஒலிக்கிறது. இந்தக் கவிதை தனதான சமூகத்தின் வக்கிரங்களைக் கவிதை மொழியில் காட்டப்படும்போது உள்ளுணர்ச்சிகளை வெகு வாக உணர முடிகிறது. பொல்லாத போரியல் தளத்தில் வாழ்வியலின் எல்லா அகங்களையும் தொலைத்து வெள்ளை அடிக்கப்பட்ட வானமாய் நம் முன் விதவைக் கோலத்தில் நிற்கின்ற இளம் பெண், சீதனம் என்ற சின்னத்தன வியாபாரத்தில் முதலீடு செய்ய வாய்ப்பற்று வாடி வதங்கி இளமையைக் கனவுகளுக்குள் தொலைத்து நரை களோடு வாழும் முதிர்கன்னி.
காம வலை விரித்து வழி நெடுகிலும் காத் திருக்கும் காமப் பிசாசுகளை அன்றாடம் கடந்து செல்லும் அபலைப் பெண் உயர்கல்வி ஆசை யிருந்தும் படிப்புக்குத் தடை போட்டு இலட்சி யங்களைப் புதைத்து உள்ளாலே ஊனமாகிப் போன மாணவி, குடிகாரக் கணவன் ஆயினும் எதிர்த்துப் பேச அதிகாரமில்லாத ஏழைப் பெண். மொத்தத்தில் ஓர் இயந்திர வாழ்க்கையில் தன்னை இணைக்க வேண்டிய நிர்பந்தத்தில் வாழும் பாவப்பட்ட ஜீவன்களாய், மெய் இ உணர்ச்சிகளற்ற மரக்கட்டையாய் பெண்
நோக்கப்படுகிறாள்.
அடிமைப்படுதல், அடங்கி வாழுதல் இவை கள்தான் பெண்களுக்கான வாழ்வியல் வரம்பாகச் சமூகம் வரித்துக் கொண்டது. நிஜமான அவ லங்கள் கண்டிக்கப்பட வேண்டியவைதான் மட்டு மன்றி, இந்த ஒப்பனை வாழ்வு நடத்தும் அபலை களின் ஒப்பாரி காற்றோடு கலந்து காணாமல் போய் விடக்கூடாது. எதார்த்தத் தராசில் நிறுக் 3 கப்பட்டு இந்தக் கண்ணீர்த் துளிகள் கவிதைத் துளிகளாக வேண்டும், இன்றுகளில் இல்லா விட்டாலும் நாளைகளிலாவது பெண்ணியம் வாழ.
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 139
மானிடர்களாகிய நாம் உணர்வார்வக் வாழ்க்கை அத்தியாயங்களை இரைமீட்டு, கவ. வாழ்வியல் எல்லைக்குள் மாறிவரும் சந்தர்ப்ப சூ புத்திசாலித்தனத்தைக் கூர்மையுடன் பாவிப்போ
அதிகமாம் உணர்வுகள் கதிகமாகக்
யுடையவன 4-வது
பொருள் ம
மனக்கிளர். - சுற் பேர்
12 உண்டாகும் நவ 2006 ஒருவனைப்
அன்பாகவும் செய்யும். உணர்ச்சியற்ற மரக்கட்டைகளாக இருக் தொடர்புகளில் மெளனமாயிருப்பார்களாதலால் பாசமுள்ள இதயம் படைத்தவர்கள் என்றும் மற என்றும் அறியப்பட்டுள்ளது.
ஆங்கில மூலம் :- றிவிஸ் ரஞ் உணர்ச்சி வசப்படுகின மனித வாழ்வினைக் க
தமிழாக்கம் :- •
ஒருவனிடம் காணப்படும் மன உணர்வுகள் உட்பட்டு, உணர்ச்சி வசப்படக்கூடிய ஆர்வக் க உண்டு. உணர்ச்சி வசப்படுதல் என்று பொதுவா சம்பவங்களையிட்டு அளவுக்கு மிஞ்சிய வகை திளைப்பதாகும். ஆங்கில அகராதிப்படி உணர்வு விவேகத்தினைப் பயன்படுத்தாமல் மன உணர் உணர்வார்வக் கருத்து எனப்படும் போது, சில . மூழ்க வைத்து அந்த எண்ணங்களில் மனதை அ வாழ்ந்து கொண்டிருக்கும் பழக்கத்தினின்று முற்று காரியமாகும். அத்தகையவர்களிடம் உள்ள அத், துயரங்களையும் மனதில் வரவழைத்துக் கண்மூடி அனுபவத் தன்மையையும் மழுங்கடித்துவிடக்கூ
ஒருபக்கப் பாரிசவாதம் காரணமாக, தற்பெ இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசா

கருத்து என்ற சிறைக்குள் அகப்பட்டுப் பழைய
லையின் பிடிக்குள் சிக்கித் தவிக்காமல் யதார்த்த ழ்நிலைகளுக்கேற்ப எமது பட்டுணர் பகுத்தறிவை,
ம்.
ரன மிருகங்களைப் போலன்றி மானிடர்களிடம் மன - உள்ளன. ஆனால் எங்கள் சிலரிடம் அது அளவுக்
காணப்படுகின்றது. ஒருவனை மனிதத் தன்மை சாக ஆவதற்கு வேண்டிய அத்தியாவசிய மூலப் ன உணர்வுகள் என்று சிலரும், அளவுக்கு அதிகமான ச்சிகள் ஏற்பட்டால் அனாவசியமான சுமைகள் 5 என்று சிலரும் வாதாடுகின்றனர். எனினும் பண்பான உணர்வுகள் தன்னைச் சார்ந்தவர்களுடன் ம், நற்சிந்தனையுடனும், நியாயமாகவும் நடக்க வழி -கும் சுயநல நோக்கம் கொண்டவர்கள் பிறருடனான அவர்களிலும் பார்க்க மன உணர்ச்சி உள்ளவர்கள் ற்றவர்களை நேசிப்பதில் அக்கறை காட்டுபவர்கள்
- -
சன் பெரேரா
ன்ற ஆர்வக் கருத்து கடினமாக்குகின்றதா? நல்லைக்குமரன்' க.குமாரசாமி
கம்
காலப்போக்கில், சில சம்பவங்களின் தாக்கத்துக்கு கருத்து நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய வாய்ப்பு கக் குறிப்பிடும்போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட யில் கவலை அல்லது விசித்திரமான மகிழ்ச்சியில் வார்வக் கருத்து நிலை என்பதன் வரைவிலக்கணம் ச்சிகளினால் அலைக்கழிக்கப்படுதல் என்பதாகும். சமயங்களில் ஒருவரைப் பழங்கால நினைவுகளில் புழகாக இருத்தி நெடுங்காலத்திற்கு எண்ணங்களில் வ முழுதாக விடுபடுவது என்பது மிகவும் கடினமான த மனஉணர்வுக் கருத்தார்வங்கள் துன்பங்களையும் உத்தனமாக மனித வாழ்வின் நிச்சயத் தன்மையையும்
திம்.
ாழுது வாகனம் செலுத்த முடியாத நிலையிலுள்ள, எங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு மதிப்புக்
137

Page 140
குரியவர், எனக்கு நன்கு தெரிந்த அந்தக் காரை வர், உடல் நலக் குறைவு ஏற்பட இஷ்டமில்லை முன்னதாக அவர் 50 வருடங்கள்
கூறுகின்றாராம். வரை கார் ஓட்டுவதில் ஈடு
நிலையானது பட்டார். இலங்கையில் வாகனங்
உணர்ச்சி வ கள் அதிகம் பாவனையில் இல்லா
ஆர்வத்தைக் கு திருந்த காலத்தில் - 40 வருடங்
இலங்கைப் களுக்கு முன்பாக புத்தம் புதிய
தனது வயதாக காராக இங்கிலாந்திலிருந்து இறக்
பற்றி எனது ந குமதி செய்யப்பட்ட ஃபோட்
இக்கதையைக் கார்' (Ford Car) அவர் பெருமை
வயதான தம் யாகக் கூறிக் கொள்ளும் அந்தக்
இலங்கையில் கார் பூட்டப்பட்ட அவரது வீட்
ஒருவருடன் டுக் கராஜில் (Garage) இன்றும்
கின்றார். புதிய இருக்கின்றது. ஒருகாலத்தில்
கட்டடம் எழும் ஆடம்பரமான தொன்றாக மதிக்
தேசிக்கப்பட்டு கப்பட்ட குடும்ப வாகனம் அப்
திற்கு இடை படியே இருக்க அவரது மணமான
தான் வாழ்ந்த இரு மகன்களும் தங்கள் சொந்த
- வசிப்பார் ? நவீன கார்களில் பவனி வருகின்
கும் பழைய வி றார்கள். அவரது பிள்ளைகள்
படுவதை வி அந்தப் பழைய காரை விற்பனை
அந்தப் பழைய செய்ய எடுத்த முயற்சிகள் பல
காணும் நேரங். னளிக்கவில்லை. அவர் அக்
கும் மனவோ காரைக் கைவிட விரும்ப
களில் திளைக்க வில்லை! மனதைக் கவரும்
புவதால் அந்த அக்கார் தனது பொக்கிஷம்
மாக்கப்படு வ என்பதால் அதை யாருக்கும்
அநுமதிக்கத் த கொடுக்க விரும்பவில்லை என்
தனக்குச் சீ கின்றார். அக்காரைத் தனது
வைத்துக் கொ காலஞ்சென்ற பெற்றோர், தனது
ஆதனத்தை ம. திருமணகால நினைவுகள்,
மாகக் கொ பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
வயோதிபப் பெ சம்பந்தப்பட்ட பல தரப்பட்ட
மகளின் கன் சம்பவங்களை இரை மீட்டுத்
ஆதனத்தில் பு தரும் செல்வக் களஞ்சியப்
டங்கள் பொருளாக மதிப்பிடுகின்றார்.
வியாபார ஸ் அவரால் இனி காரோட்ட
இரண்டுக்கு ஒ முடியாதென்பதும் முடக்கப்
படையில் கன பட்டிருக்கும் அக்கார் விற்பனை
வாயைப் பெற யினால் பொருளாதார நன்மை
யார். ஆனால் தன் குடும்பத்துக்கு ஏற்படும்
உடல் நலமற்ற என்பதும் அவருக்கு நன்கு
பெண்மணியின் புரியும். இருந்த போதிலும் தான்
களைச் சிதற
13

விட்டுப் பிரிய பாமல் தங்கள் நிர்மாணத் திட்
என்று அவர்
டங்களை ஒத்தி வைத்துள்ளனர். - அந்த மனோ
ஒருவருடைய மன உணர்வார்வத் அதியுயர்
தின் தாக்கத்தால் ஏற்படக் கூடிய சப் பாடு ள் ள
பாரதூரமான விளைவுகள் பற்றி தறிக்கும்.
|இந்த உதாரணத்தின் மூலமும் பில் வசிக்கும்
அறிந்து கொள்ளலாம். ன தாயாரைப்
விளையாட்டுப் புத்தியுடன் நண்பர் ஒருவர் கவலை யெதுவுமின்றிச் சகல
கூறினார். 75 ராலும் அன்புடன் பராமரிக்கப் னது தாயார் பட்டு - தேடுவதற்குப் 'பிரயா
தனது மகள்
சைப்படாமல் அனைத்து வசதி வசித்து வரு
களுடனும் எங்களில் சிலர் இரு மாடிக்
தொடர்ந்து சிறு குழந்தைக ப்புவதற்கு உத்
ளாகவோ அல்லது இளம் வயதி ள்ெள திட்டத்
னராகவோ என்றென்றும் நாம் நசலாக அவர்
வாழ்வதாக இருந்தால் சில நேரங் - பாழடைந்த
களில் எவ்வளவோ சந்தோஷ இன்றிக் கிடக்
மாக இருப்போம். எனினும் டு - அழிக்கப் எமது மானுட வாழ்வில் இது நம்பவில்லை.
சாத்தியப்படாத ஒன்று என்று ய வீட்டினைக் எங்கள் எல்லோருக்கும் தெரியும். களில் கிடைக்
தவிர்க்க முடியாத வகையில், ட்ட எண்ணங் காலத்துக்குக் காலம் இந்த உலகத் 5 அவர் விரும் தில் உள்ளவை மாற்றமடைந்து
வீடு தரைமட்ட
கொண்டே போகின்றன. மக்கள் தை அவர்
வாழ்ந்து மடிகின்றனர். நாளைய தயாராயில்லை.
உலகம் எமது பிள்ளைகளுக்கும், பிய உருத்து |
பேரப்பிள்ளைகளுக்கும் சொந்த Tண்டு அந்த மானவை - எமக்கல்ல. எனவே நீ நளுக்குச் சீதன |
உடைமைகள் ஒரு கட்டத்தில் கை த் டுத்த இந்த மாறியேயாக வேண்டும். இன் 2 பண்மணியினது
றைய மலர்கள் வாடிப்போக னவர் அந்த
நாளைய மொட்டுக்கள் மலரும். திதான கட்ட
புதிய மாடிக் கட்டடங்களுக்கு ? நிர்மாணித்து இடங்கொடுத்துப் பழங்கட்ட 2. தாபனங்கள் டங்கள் இடிக்கப்படத்தான் ! ப்பந்த அடிப் வேண்டும். காலவோட்டத்தில் 3 விசமான வரு
இளம் சமுதாயத்தினர் பொறுப்பு ற ஆவலுடை
ஏற்கத்தக்க வகையில் நாங்கள் 2 இத்தம்பதிகள்
வகிக்கும் ஸ்தானத்தை விட்டு 8 ) வயோதிபப் விலகத் தயாராயிருக்க T அபிலாஷை
வேண்டும். இன்று நாம் எம்மைப் டிக்க விரும் பற்றி எவ்வளவுதான் கற்பனை
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

Page 141
செய்து உயர் கொப்பில் உட்கார்ந்து இருந்தாலும் இவ்வுலகில் எவரும் இன்றியமையாதவர்கள் அல்ல. ஒவ் வொரு நாளும் விடியும் போது மாறிவரும் காலத் தின் கோலங்களுக்கு ஏற்ப உறுதியான உணர் வோடு முன்னேறுவதைத் தவிர மாற்று வழி எமக்கு வேறு இல்லை.
இதன் பிரகாரம் நோக்கினால் உணர்ச்சி வச ஆர்வக் கருத்தெண்ணமானது மனித வாழ்வில் துன்பமானதொரு அலகாக அமைந்துள்ளது என்று அர்த்தமாகுமா? வாழ்க்கை நியதிக்கு அப்பால் செல்ல நாம் அனுமதிப்போமேயானால் துன்ப மானதொரு அம்சமாக நிச்சயம் மாறிவிடும். உணர்ச்சி வச ஆர்வம் என்ற சிறைக்குள் அகப் பட்டுப் பழைய வாழ்க்கை அத்தியாயங்களை |இரைமீட்டுக் கவலையின் பிடிக்குள் சிக்கித் தவிக்காமல் யதார்த்த ரீதியான வாழ்வியல் எல்லை களுக்குள் மானிடர்களாகிய நாம் மாறிவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப எமது புத்தி சாலித்தனத்தைக் கூர்மையுடன் பாவிப்போம். இந்த வழியில் செல்வோமானால் ஒவ்வொரு நாள் பொழுதையும் மனத்திருப்தியுடன் செல வழித்து, நம்பிக்கை தரும் புதிய எதிர்பார்ப்பு களுடன் அடுத்தநாள் எமக்கு விடியும். எந்த
சந்தர்ப்பத்திலும் நம்பிக்கைதான் எங்களை ஊக்கு வித்து வாழ்க்கையை அர்த்தம் பொதிந்ததாக ஆக்கும் வல்லமை பெற்றது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் வாழ்க் கைப் பயணத்தின் வெவ்வேறு கட்டங்களில் எத்தனையோ இடர்பாடுகளைச் சந்திக்க நேர்ந் திருந்தாலோ, அல்லது அதிக வயதானவர் களாகவும் பலவீனமானவர்களாகவும் ஆகியிருந் தாலோ எமது அன்புக்குப் பாத்திரமான குடும்பத் தினருக்காக நாம் கற்பனையுலகில் சஞ்சரிப்பதை நிறுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
காலஞ்சென்ற எனது தந்தை எனது ஆட்டோ கிராபில் (Autograph) எழுதியுள்ள பாடல்
வரிகளைக் கீழே தருகின்றேன். 'நேற்றைய தினம் என்பது ஒரு கனவு நாளையது ஒரு கற்பனைத் தோற்றம் ஆனால் இன்றைய சுகவாழ்வு இறந்த காலத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்!
201 - 1/4, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13. முகவரியி டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்!
U. K. பிரிண்டர்ஸில் அ
41-வது ஆண்டு மலர் - ஜனவரி 2006

வா
இனிமேல் வரும் நாட்கள் ஒவ்வொன்றும் நம்பிக்கையின் சொர்ப்பனக் காட்சியாகும்! - யாரோ
|நான் 12 வயதுச் சிறுவனாக இருக்கும்போது எழுதப்பட்ட இந்தப் பாடலின் கருத்தாழத்தைப் புரிந்து கொள்ள எனக்குப் பல வருடங்கள் எடுத் தன. இந்தப் பாடல் எனது தந்தையாரினால் ஆக்கப்படவில்லையெனினும் இந்தக் கட்டுரைக் குப் பொருத்தமானது என்பதனால் தேர்ந் தெடுத்தேன். இ தன்னால் இயன்றவரை திறமையாக நடந்து கடந்த காலத்தில் தவறவிடப்பட்டதன் காரண மாக ஏற்பட்ட மன உழைச்சல் துன்பங்களுக்கு மாற்றுவழி கண்டுபிடித்து, ஒவ்வொரு நாளையும் மிகவும் சந்தோஷகரமாகச் செலவளிக்க முடிந்தது என்ற திருப்திகரமான மனஉணர்வுடன் காணப் பட்டால், உணர்ச்சிவசப்படும் ஆர்வ நிலைமை இல்லாததாகி விடும். தனது பெற்றோர் காலமான சமயம் ஏற்படும் மனத்தாக்கமானது உடல்நலக் குறைவாகவும் வயோதிபத்துடனும் வாழ்ந்த அப் பெற்றோர் உயிருடனிருந்த ஆரம்பகால முதல் இறக்கும் நாள்வரை அவர்களுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்தேன் என்ற புதைமனத் திருப்தியால் ஓரளவு ஈடுசெய் யப்படுவதை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
உணர்ச்சிவசப்படும் ஒருவருக்குச் சிலவகை யான பழம்பெரும் நினைவுகள் ஆத்ம திருப்திக் குச் சாதகமான அவாக்களை உண்டாக்குமே தவிர வேறு எந்தவிதமான நன்மையையும் கொடுக்க மாட்டாது. எனினும் எவ்வளவுதான் மகிழ்ச்சிகர மானதாகப் பழைய நினைவுகள் இருப்பினும் கடந்த காலத்தில் நடந்தவைகளை இரைமீட்டுக் கவலைப்படாமல் மாற்றமடைந்து கொண்டே செல்லும் இந்த உலகம் ஒவ்வொரு நாளையும் எமக்காக எப்படி அமைக்கின்றது என்ற நடை முறைச் சாத்தியமான வரையறைக்குள் நாம் எப்படி நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்கின்றோம் என்பதிலேயே எங்கள் வாழ்க்கையின் வெற்றிகள் தங்கியுள்ளன.
நேற்றைய பொழுது சென்றது போன்று நாளை எப்படியிருக்கும் என்றெண்ணாமல் நாம் இன்றுள்ளபடி வாழ்வை ஏற்றுக்கொள்வோமாக. ல் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான | விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள ச்சிட்டு வெளியிடப்பட்டது.
39

Page 142
With Best Compliments To
Mallikai 41
|
UKO G
|| NEM
|ES=
Quality Offset Prir Type Setters, Sca
Plate & Positiv Binding & Mar
Exercise
i..y
O.
| ਤੇ . IL
103, Viveka
Colomb
Tel : 24 Fax : 074
14

. ਵੱਖ ਕਰਨ ਨੂੰ ਪਾਰ
ਨੂੰ ਆ , 18 ਨੂੰ
Year Issue
&e ਤੋਂ .
ਕਰ ਜੋ ਵੀ ਲ, e ਵਿਚ
Printers
ਕਤ
ਇਕ ਤੋਂ s
fers & Computer inning, Planning, Fe Processing, nufacturing of e Books
အနီ
ਆ ਸਕੇ ਸਨ
ਤਦ l ਇਹ ਪੀ ਕੇ ਆਪ ਜੋ ਵੀ ਕਦੇ .
nanda Hill, 90 - 13. :73530 1-614153
ਮਜਦ
... 3..

Page 143
Best Wishes to:
Mallikai 40
SUR
TEXTILE MIL
32/34, 3RD CF
COLOM Tel : 23369
244 Fax: 2

- Year Issue
RIYA
LS (PVT) LTD.
ᏙᎷᏤᎵ данаІ orana
ROSS STREET, EBO - 11.
37, 2438494, -9105
438531

Page 144
418 Year Special Issuue
உங்கள் ஆவணங்கை உலகின் எப்பாகத்திற்கு
அனுப்ப நாடவே
United Par
UPS House #209/2, Union Place, Colombo - 2. Sri Lanka Tel : 94-11-2337773, 2432188 Fax : 94-11-2434287 Hot : 94-11-4721720

January 2006
ளயும், பொதிகளையும் ம் 48 மணி நேரத்திற்குள்
ண்டிய ஒரே இடம்
cel Service