கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2013.04-06

Page 1
உளவியல் சg "Naan Tamil Psychologic
27 AUG 2013
40
20
வா8/2013
வேகம் -
மலர் 39 சித்தி

சிகை al Magazine
40
0
1801
விவேகம்
ரை - ஆனி 2013

Page 2
நான்
உளவியல் சஞ்சிகை
ஆசிரியர்: அகஸ்ரின் கொண்பியூசியஸ் O.MI, B. ஒருங்கிணைப்பாளர்கள்: அருட்சகோதரர்கள்
யூட் கறோவ் O.MII டிலோசன் றஜீவ் O.M.I ஜேம்ஸ் சுரேந்திரராஜா O.M.I
நிர்வாகக்குழு:-
அ.ம.தி இறையியல் சகோதரர்கள் யோசப்பாலா.
ஆலோசனைக்குழு: டேமியன் O.M.I,M.A. செல்வரெட்ணம் O.M.1., D.Psy. பேராசிரியர் சண்முகலிங்கம் Ph.D றீனா H.C Dip in Counselling ஜீவனதாஸ் O.M.I. B., A.(Hons), Dip.in.Ed ஸ்ரலின் B. Th (Rome), M.Sc (Manila) ஜீவாபோல் O.M.1., M.Ph.
உங்கள் உளவியல் சிந்த அட்டைப்பட விளக்கத்தை உங்க எழுதி அனுப்புங்கள். பாராட்டைப்
'NAAN' Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Colombuthurai, Jaffna, Sri Lanka. Tel: 021-222-5359 Email: naanscholasticate@gmail.c

மலர்: - 38 இதழ் : - தை - பங்குனி
2013 தனிப்பிரதி விலை 50/=
29
உள்ளே
பக்கம் | Ph, B.Th) 0
0 வேகம் ... விவேகம்
02 0 விதியைத்தாண்டி ...
10 0 மனவெழுச்சியின்... 11 0 வேகம் எல்லை மீறும்... 16 0 தளர்விலும் ஒரு மலர்வு.. 19 0 மன மொழி தொடர்பூடகம் 25 0 ஒரு சம்பவம் தரும்... 0 நாணயத்தின்...
32 0 விவேகம் தேவை! 0 நேர்காணல் 0 நண்பேன்டா... 0 விவேகத்துடன்... O நல்லதோர் வீணை... 0(“வி”) வேகமாய் ஓடு 0 வில்லியம் ஜேம்ஸ்
33
37
40
42
44
46
47
னையில் விரியும் இந்த இதழின் ள் பேனா முனையில் மிகச்சுருக்கமாக )பறுவது அடுத்த இதழில் பிரசுரமாகும்.
"நான்" தமிழ் உளவியல் சஞ்சிகை டி மசனட் குருமடம், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம், இலங்கை. தொ.பே: 021-222 5359 மின் அஞ்சல்: m naanscholasticate@gmail.com

Page 3
வாசக அன்பர்களுக்கு வணக்கங்
இன்றைய உலகு தொழில்நுட்ப வளர்ச்சியை கண்கூடு. இக்காலத்தை 'வேகத்தின் யுகம்' எ சாதனங்களும், சாதனைகளும் வேகத்தின் குழந்ல அறிந்ததே. மனிதனின் வேகம் நிறைந்த என்றுமில்லாதவாறு இனங்காணப்பட்டு பாராட்டப்
ஆற்றல்களும் திறமைகளும் கடுகதி வேகத்தில் ஆற் அதிசயங்களை நாம் பார்த்து, வியந்து அவனையும்
இந்நிலையில், இவ்வேக யுகத்தின் கண்டுபிடிப் பக்குவ அறிவான 'விவேகம்' கொண்டு படைப்பதுப் மனிதன் முன்னுள்ள சவாலாக உள்ளது. திடீர் உ. அதிவேக வலையமைப்பு இணையமுமே நவீனமனி உணரப்படும் இச்சூழலில் உடல்உள் ஆரோக்கியத் உள்ளது. வசதிகளும், வாய்ப்புக்களும் வாசற்படிகள் வெற்றியுமில்லை; வேட்கையுமில்லை என்பது இன்
இப்பின்னணியில், விவேகத்தோடு விவேக விதமாக இவ்வாண்டிற்கான இரண்டாவது 'நான் தலைப்பில் வெளிவருகிறது. உங்கள் வேகம்! விவேகத்தையும் ஆங்காங்கே தூவி தொடர்ந்தும் எம் உளவியல் எழுத்தாளர்கள் இட்டுச் செல்வார்கள்
இன்று, கண்களை கவரும் விளம்பரங்கள் நிலைகளை தீர்மானிக்க நாம் அனுமதிக்கும்பே விவேகம் மறந்த மனவெழுச்சிகள் எம்மில் ஒழுக்கம் விடுகின்றன. வேகத்தை மட்டும் முன்னிலைப் முடிவுகளும் எதிர்மறையான பாதிப்புக்களையே உதாரணமாக, சாரதிக்கு வேகம் இன்பமானதுதான் |பிரச்சினைகளுக்கு தீர்வு தேவையானதுதான்; அ எட்டுவது என்பது ஆரோக்கியமானது. ஆகவே சிந்தனைகள், உணர்வுகள், வார்த்தைகள், நடத்தை ஆனால், அவை விவேகத்தோடு இணைந்திர ஆக்கபூர்வமற்றவை; ஆரோக்கியமற்றவை.
அலைபாயும் மனத்திற்குக அவுஸ்ரேலியா பயணிக்கு, அநீதி காணும் இளையோர் ஆயனில்லா எம்மவர்க்கு த
அருட்திரு
சித்திரை - ஆனி 2013

கள்,
யும், புரட்சியையும் சந்தித்து நிற்பது ன்றும், இக்காலம் பெற்றெடுக்கும் மதகள்' என வர்ணிக்கப்படுவதும் நாம் சிந்தனையும், படைப்பாற்றலும் படுவதும் குறிப்பிடத்தக்கது. அவனது ) மறுப்படுத்தப்படும்போது ஏற்படக்கூடிய ம் இறைவனையும் புகழ்கின்றோம். புக்களை நலனை' மையப்படுத்தும் b, பாவித்து பயனடைவதும் இன்றைய ணவும், வேக - பண உருவாக்கமும், தேனின் அவசியத்தேவை என தப்பாக) ந்துடன் வாழ்வதென்பது கேள்வியாக ளில் காத்திருந்தாலும் வாழ்க்கையில் னும் பலரது கவலையாகவும் உள்ளது. மாக செயற்பட உங்களை தூண்டும் ' இதழ் 'வேகம் - விவேகம்' என்ற என வாழ்வின் அசைவுகளுக்குள் வெற்றியின் படிகளுக்கு உங்களை T என்பது எம் அசையாத நம்பிக்கை. நம், திரையுலகும் எமது உணர்வு ாது எமது நலம் பாதிக்கப்படுகிறது. ற்ற பிறழ்வு நடத்தைகளை உருவாக்கி படுத்தும் வாழ்க்கை முறைகளும், எச்சங்களாக விட்டுச் செல்கின்றன.
ஆனால் விபத்து துன்பமானது. எம்) னால் நிரந்தர தீர்வை விவேகமாக உடல் உள நலத்தோடு வாழ எம் கள் வேகமாக இருப்பது நல்லதுதான். ாவிடில் அவை அர்த்தமற்றவை;
டிவாளம் - விவேகம் துடுப்பு - விவேகம்
க்கு அணிகலன் - விவேகம் த்துவம் - விவேகம்
அ.கொண்பியூசியஸ் அ.LD.தி

Page 4
வே
அ
முன்னுரை இந்தத் தலைப்பைக் கேட்டதும் என்று 'விவேகம்' என்ற சொல்லின் உண் ை விவேகம் ஓர் ஒழுக்கப் பண்பாகக் காடு நோக்கியதாகவே அமையும். என்னுடை என்ற ஒழுக்கப்பண்பு வளர்ச்சிக்கு, முன் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓர் ஒழுக்கம் தடையாக அமையலாமா? தனி மனித வ மாகட்டும்; ஒரு மதத்தின் மறுமலர்ச்சிய விஞ்ஞான முன்னேற்றமாகட்டும்; ந இங்கெல்லாம் விவேகம் தடையாகக் க பது எனது வாதம். எனது வாதத்தை சிறிது சிந்திக்கின்றேன். அந்தச் சிந்தனை பகுதியை இங்கு 'நான்' வாசகர்களு விளைகின்றேன்.
சொற்பிரயோகம் 'வேகம்' என்றால் என்ன? வேகம் என்ற 1 - விரைவாக, உடனடியாக, தாமதிக்கா! பொருளில் நான் பயன்படுத்துகின்றேன் கம்' என்றால் என்ன? ஆங்கிலத்தில் என்று மொழிபெயர்த்து, அந்த சொல்லின் பொருளைத் தேடினேன். ! பல்கலைக் கழக அகராதியில் (1965) ( கலாநிதி ஒ.சிதம்பரநாத செட்டியார்)
ரான்)

சிறப்புக்கட்டுரை
கம்... விவேகம்
நட்பணி செல்வரெட்ணம் O.M.I, D.Psy.
வவுனியா
வள் ஓர் ஆர்வம் தோன்றியது. காரணம்: மயான பொருள் என்ன? சில மறைகளில் ந்தப்படுகின்றது. ஒழுக்கப் பண்பு நன்மை ய வாழ்க்கை அனுபவத்தில் இந்த விவேகம் னேற்றத்திற்குத் தடையாகவே மற்றவர்களால் ப் பண்பு வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு ளர்ச்சியாகட்டும், ஒரு சமூகத்தின் முன்னேற்ற பாகட்டும்; பொருளாதார வளர்ச்சியாகட்டும்; ன்மை கருதிய அரசியல் மாற்றமாகட்டும்; கூடாதென் வளர்க்க எயின் ஒரு டன் பகிர
சொல்லை மல் என்ற எ. 'விவே Prudence ஆங்கிலச் சென்னை தொகுப்பு: தரப்பட்ட
D2
சித்திரை - ஆனி 2013

Page 5
பொருள்: செயலறிவு, உலகியல் மதி, முன் செயல் அறிவுத்திறம், தன்னல நோக்குடைய பொருள்களில் ஒன்று : தன்னல நோக்கு பொருள் விளக்கம் கத்தோலிக்க மறை வரலாற்றின் இடைக்க நூற்றாண்டுகளாக 'ஜாம்பவனாக திகழ்ந் பற்றி விரிவாக எழுதியுள்ளார். "நன்ன வேண்டிய ஒரு கவன ஈர்ப்பே விவேக
முரணானது அல்ல. ஆனால், நன்மையை யிட்டு கவனமாக இருப்பதுதான் விவேகம் எடுத்த பின்னர் அந்த முடிவை நடைமுன வரக் கூடியவை எவை என்பதில் கவனமா தான் எம் மனித வளர்ச்சிக்கும், ஆரோ அவசியமாகிறது. 'தூரத்துப் பார்வை கொண்டவன்/ள் நம்பிக்கையோடு பயணிப்பவன்/ள் விவேக் நடக்கக் கூடியவற்றை பார்க்கக் கூடி அக்குவைனஸ் அவர்களின் கூற்று. விவேகமாக செயற்படுவதற்கு ஒரு தூரத் தூரத்துப் பார்வையுடன் செயற்படாத கார ளாக்கப்பட்டோம். டி.எஸ்.சேனநாயக்கா க மாவட்டத்திலும் சிங்களவர் சிறுபான்மைய பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடி
அரசியல் தலைவர்கள். காலத்தின் அறிகுறி தலைவர்களும் மதத் தலைவர்களும் விலே துடன் நடந்து கொள்ளவில்லை. தங்கள் த இத்தலைவர்கள் தங்கள் செளகரியத்தைய வைத்துக் கொண்டவர்களே ஒழிய தமிழ் கவலைப் படவில்லை. இது ஒரு விவேக தன்னல நோக்குடைய அறிவு என்று வி6ே வழிவகைகள் நன்மையானவையா
சரியான முடிவை எடுப்பது மட்டும் போ
சித்திரை - ஆனி 2013

மதி, யதார்த்தமான அறிவு, பதப்பட்ட அறிவு, ப அறிவு (Self interest intelligence). தரப்பட்ட டைய அறிவு.
காலத்தில் மெய்யியல் - இறையியலின் சில கத தோமஸ் அக்குவைனஸ் விவேகத்தைப் Dமயை நாடவும், தீமையை விலக்கவும் ம்." கவனமாக இருப்பது நன்மைக்கு ப செயல்படுத்த தடைகளாக இருப்பவற்றை என்று விரித்துரைத்தார். ஒரு நல்ல முடிவை மறப்படுத்த முன்னர், அதற்குத் தடைகளாக க இருப்பது நல்லது. இத்தகைய விவேகம் க்கியத்திற்கும், சமூகத்தின் இருப்பிற்கும்
, நிச்சயமில்லாத ஒன்றை நோக்கி 8. நடந்ததை நினைத்து, நடப்பதை வைத்து யவர்கள், விவேகிகள்.' இது தோமஸ்
த்துப் பார்வை அவசியம். தமிழினம் ஒரு
ணத்தினாலேயே இன்று நாம் அநாதைக காலந்தொட்டே இலங்கையில் எந்தவொரு ராக வாழக் கூடாது என்ற நோக்கில் தமிழ்ப் யேற்றங்களை மேற்கொண்டனர் சிங்கள திகளை நன்கே புரிந்திருந்தும் தமிழ்பேசும் யகத்துடன் நடந்து கொள்ளவில்லை; வேகத் உங்கள் இடங்களில் செளகரியமாக வாழ்ந்த பும் தங்கள் தலைமைத்துவத்தையும் தக்க ழ்பேசும் மக்களின் எதிர்காலத்தை பற்றி கமற்ற செயலாக உள்ளது. இதைத்தான் வகத்திற்கு ஒரு பொருள் கொடுத்தார்களோ!
?
தாது. அந்த முடிவை செயற்படுத்த நாம்
D3
-- தான்
நான்

Page 6
கையாளும் வழிவகைகளும் நன்மையா மென்பார் தத்துவமேதை அரிஷ்டோட்டில் சுயநிர்ணயம் ஓர் இனத்தின் உரிமை. ஜ யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், அந் படும்பொழுது அழிவினின்று காப்பாற்ற 1
கூடியது. ஆனால், அப்போராட்டம் எந்த வடிவம் கூடாது. (இதை விவாதத்திற்கு உட்படுத்து கத்தோலிக்க மறை இதனை 'நீதியான விவேகம் வேண்டும் என்பது எனது து வழியல்ல. நோக்கம் நன்றாக, ஏற்றுக் போதாது; அந்த நோக்கத்தை நடைமுறை ஒழுக்கமுடைய தாக அமைவது அவசியம் இத்தருணத்தில் வேகமும் அவசியம். கத்தோலிக்க மறையின் பெருந்தலைவு எடுப்பிலேயே பல 'புரட்சிகரமான' மாற்ற திருச்சபையை முன்னேற்றப் பாதையில் வாதிகள், பிற்போக்குச் சிந்தனையுடையே தங்கள் செளகரியமான இடங்களைத் தக் மற்ற செயல்கள் என்று கூறலாம். அதே கோடிக்கணக்கான மக்கள் இந்த மாற்றா தேவை என்பர். இங்கு விவேகமும் வேகம்
ஞானம் 'புலன்களால் உணரக்கூடியவற்றில் அல் வத்தாலும் பதப்படுத்தப்பட்ட அக உணர் கூறினார் அரிஸ்ரோட்டில். இதை உறுதிப் கள் என்னும் நூல் பின்வருமாறு கூறுகி மகிழ்ச்சி தரும் விளையாட்டு; ஞானமே 6 இந்த ஞானத்தின் துணையோடு அல் அம்முடிவை நடைமுறைப் படுத்துவதும் 6 ஞானம் என்பது வெறும் உடல் வளர்ச்சி அன்றேல் நூலறிவினாலோ வருவதல்ல.
நான் ------- நான்

க அமைய வேண்டும். இதையும் விவேக
னநாயக அரசியல் கலாசாரத்தில் இதனை த இனம் அடிமைப் படுத்தப்பட்டு அழிக்கப் போராட எழுவது நியாயம். ஏற்றுக்கெள்ளக்
பெற வேண்டுமென்பதில் சந்தேகம் எழக் பவோர் எல்லா மட்டத்திலும் உள்ளார்கள். போர்' என்று வாதிட்டதுண்டு. இங்குதான் ணிவு. வன்செயல்களில் ஈடுபடுவது ஒரு காள்ளக் கூடியதாக அமைந்தால் மட்டும் ப்படுத்த எடுக்கும் வழிவகைகளும் நன்றாக, அதுதான் விவேகம் என்பது எனது வாதம்.
ர் பாப்பரசர் பிரான்சீஸ் அவர்கள் எடுத்த றங்களை கொண்டு வந்துள்ளார். நிறுவன நடத்திச் செல்ல முற்படுகின்றார். பழமை பார் நிறுவனமயமாக்கப்பட்ட திருச்சபையில் க வைக்க விரும்புவோர் இவற்றை விவேக் வேளை மாற்றங்களை எதிர்பார்த்து நிற்கும் வகள் அவசியம் தேவை, அதுவும் அவசரத் மும் இணைகின்றன; இணைய வேண்டும்.
ல்ல, ஆனால் நினைவாற்றலாலும் அனுப வாற்றலில்தான் விவேகம் உண்டு' என்று படுத்துவதுபோல வேதாகமத்தில் நீதிமொழி ன்ேறது: "தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.'' லது இந்த ஞானத்தில் முடிவெடுப்பதும், விவேகம்.
யாலோ அல்லது வயதில் வளர்ந்ததாலோ, ஒருவர் தனது வாழ்க்கையில் அனுபவித்த
சித்திரை - ஆனி 2013

Page 7
நன்மை தீமைகளில் இருந்து கற்றுக் கொள் கிணைத்து வளர்தலில் தான் ஞானம் உருவா கற்றுத்தருவதுதான் ஞானம்; அந்த ஞானத்தி விவேகம். எதையும் கற்கவில்லை! ''கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் ஜெனிவா உ கப்படும் ஒரு செல்லாக்காசாகிவிட்ட அர்த்தமற் நடைபெற்ற கொடிய போரில் இருந்து, இந்த நா தமிழினத்தின் ஒடுக்கத்திலும், அடக்கு முறையில் யும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் ய படையின் உதவியுடன் தமிழினத்தை தொடர்ச்சி தலைவர்கள் தமிழினத்துக்கு துரோகம் செய்து தக்கவைத்துக் கொள்கிறார்கள். இங்கெல்லா இல்லை. பாடங்கள் எதுவும் கற்கவும் இல்லை. உதவி நாடுவோர் விவேகமுடைய ஒருவர் நல்ல அறிவுரையை ந யின் செயல் என்றும் அரிஷ்ரோட்டில் கூறியுள் னையைக் கேட்பது இன்று ஒரு வினாவாகிவி கின்றேனோ அதையே சொல்வோர் ஆலோசகர் மல்ல. அவர்கள், தன்னல நோக்குடைய அறி தங்களைத் தாங்களே திருப்திப்படுத்துகிறார்கள் கேட்பதோ, உதவி கேட்பதோ விவேகமல்ல. தோல்வி கண்ட அரசியல் மற்றும் மதத் தலைவன உண்மை தேடுவோர் உண்மையைத் தேடுவதில் எப்பொழுதும் அக்கா நிறைவை நோக்கி வாழ எம்மில் ஓர் ஆர்வத்தை தூய அம்புறோஸ். இங்கு விவேகம் விரிவான 5 உண்மை நூலறிவால் தெளிவாகுவதில்லை. உ. முடியாது. உண்மை ஒரு திறந்த நூல், ந மனங்கொண்டோராய் இருப்பது ஒரு தேவை. புதி மனத்தோராய் இருப்பது அவசியம். உண்மை
சித்திரை - ஆனி 2013
05

எடவற்றை தன் வாழ்வோடு ஒருங் ரகும். எனவே, எமது அனுபவங்கள் ன் வழி தொடர்ந்தும் நடப்பதுதான்
b” என்ற சொற்றொடர் இந்த நாட்டில் உட்பட) திரும்பத் திரும்ப எடுத்துரைக் ற சொற்றொடர். மூன்று தசாப்தமாக டு சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு இருந்தும் யாருமே எந்தப் பாடத்தை பதார்த்தம். இலங்கை அரசு தனது யாக அடக்கி ஆள்கிறது. பல தமிழ்த் கொண்டே தமது சௌகரியங்களை ரம் விவேகமும் இல்லை வேகமும்
பாடுவார். கலந்துரையாடுவது விவேகி ளார். எப்படிப்பட்டவர்களின் ஆலோச பிட்டது. நான் எதைக் கேட்க விரும்பு ர்கள் அல்ல, அறிவுரை சொல்வோரு சிவுடையோர் (pleasers). இவர்கள் 1. இப்படிப்பட்டோரிடம் ஆலோசனை இப்படிப்பட்டோரினால் ஏமாற்றப்பட்டு பர்கள் பலர்.
றையாக இருப்பது விவேகம். அறிவின் வளர்ப்பதும் விவேகம் என்றுரைத்தார் ஒரு விளக்கத்தைப் பெறுகின்றது.
ண்மையை வார்த்தைகளில் விபரிக்க ரமும் அந்த உண்மைக்கு திறந்த யேனவற்றிற்கு, நல்லவற்றிற்கு திறந்த யைத் தேடுவது ஓர் அகப் பயணம்.
நான்

Page 8
இந்தப் பயணத்தில் நாம் எம்மில் சந் கற்றபலவற்றை களைவது தேடுவதன் மாறிய அர்த்தம் காலப்போக்கில் 'விவேகம்' என்ற சொ கியது. உ+ம் கவனமாக, மெதுவாக, பின்னர் பார்க்கலாம், காலம் வரட்டும், பாலும் தடைகளாகவே பயன்படுத்தப்ப குமிடையே ஒரு பதட்டம் உருவாக்கப்பா வேகம் பெரும்பாலும் விவேகத்திடம் : மறுமலர்ச்சியை விரும்பாதவர்கள் ப களைப் பயன்படுத்தி முன்னேற்றத்திற்கு நடைமுறையில் விவேகம் என்ற சொல் அரசியலில், மதங்களில், கலாச்சார படுகின்றது. படிவப்பெயர்வுகள் (Paradigm sl வரலாற்றினூடாக எங்கள் உலகம் வ பரிணாம வளர்ச்சி படிப்படியாக வளர்ந்த ஓரளவு வருவதுரைக்கலாம். இந்த நு படிவப் பெயர்வுகளாக அமைகின்றன. போய்விட்டது. பில்கேட்ஸ் (Bill Gates) அழைத்துள்ளார். இந்தப் படிவப் பெ பெறுகின்றன. அதுமட்டுமன்றி, துறைதோறும் ஓர் இணைப்பையும் பார்க்கின்றோம். இவற்றை நாம் மறுக்க முடியாது. தெரியாதது போல ஒதுங்கிப் பழமையில் வாழவும் முடியாது. 'உண்மைகள்' என்று நாம் அன்று கற்றுக் கொண்டவை இன்று கேள்வி களாக மாறுகின்றன. மதக் கோட்பா டுகள், போதனைகள், நம்பிக்கைகள் (beliefs) இன்று பெரும் வினாக்களாக
நான்

திக்கும் பொய்மைகளை களைய வேண்டும். விளைவாக வரலாம். இதுவும் விவேகம்தான்.
ல் வேறு பொருள்களிலும் பயன்படத் தொடங் பொறுமையாக, ஆறுதலாக, இப்பொழுதல்ல இச் சொற்களெல்லாம் விவேகத்திற்கு பெரும் ட்டன. இங்குதான் வேகத்திற்கும் விவேகத்திற் டது. பதட்டத்தை சமாளிக்க முடியாத பொழுது சரணடைகின்றது. மாற்றத்தை, வளர்ச்சயை, ழமையில் ஊறியவர்கள் மேற்கூறிய சொற். தடைகளைப் போட்டுவிடுகிறார்கள்.இன்றைய மேற்கூறிய அர்த்தங்களிலேயே பெரும்பாலும் த்தில், தனிப்பட்ட வாழ்வில் பயன்படுத்தப்
lift)
ளர்ந்து கொண்டுதான் வந்துள்ளது. இந்தப் து. ஆகவே, ஒரு காலகட்டத்தை முன் கூட்டியே நற்றாண்டில் மாற்றங்கள் படிப்படியாகவல்ல ஆகவே, இடைக்காலம் குறுகி இல்லாமலேயே இந்தக் காலத்தை "வேகத்தின் யுகம்” என்று யர்வுகள் அனைத்துத் துறைகளிலும் இடம்
QQ00
'சச்க்கக்ப்':18:'vit++க
06
சித்திரை - ஆனி 2013

Page 9
மாறுகின்றன. "பௌத்த மதத்தின் படிப்பினை முரணாக இருக்குமாயின் பெளத்த போதனைக் சொன்னார் தலாய் லாமா (Thalai Lama). இதை ஒரு மெய்யுணர்வாளராக இருக்க வேண்டும். உளவளத்துணையில் ... ஒரு குறிப்பிட்ட சூழலில் உதவி நாடி வந்தவருடம் உறவை வளர்ப்பது, எவ்வளவு தூரம் ஒத்துணர் எதிர்நோக்குவது (challenge) என்ற கணிப்பு உ பொறுத்தே அமைகிறது. உளவளத் துணை ஏடு அனுபவ அறிவும் ஞானமும் தேவை. இங்ே ருக்கும் விவேகம் தேவை. அதாவது உளவள் உணர்வைக் கொண்டுள்ளார், எப்படிப்பட்ட உற எங்ஙனம் சமாளிப்பது, எப்பொழுது இவற்றை வது, எப்பொழுது இந்த உறவுகள் எதிர்நோக்க காணப்படுவது உளவளத் துணையாளரின் வ போன்று உளவளத் துணையாளர் உதவி நா கொண்டுள்ளார், எப்படிப்பட்ட உறவொன்று து என்பன அவருடைய தன்னுணர்வில் காண்பது சாதகமானவை எவை, பாதகமானவை எவை 6 புனித அகுஸ்தினார்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளவளத் து ை இன்றியமையாதது. இது விவேகமான வழியா
அன்றாடவாழ்விற்கு வருவோம்
தொட்டிலில் அழும் குழந்தையை, 'என்ர பில் அழவிடாமை, நடக்கப் பழகும் குழந்தை விழு என்று நடக்க விடாமை போன்றவை விவேகம் கொஞ்சம் நோவை அனுபவிக்கும் பொழுது, எ வேண்டுமென்று சொல்லி நோவை அனுபவிக் வளர்ச்சிக்கு ஆகாதவை. இவை, விவேகமல் வேண்டும், சில நோவுகளை அனுபவிக்கத்தால் மற்ற தன்மை (இதை எறிக் எறிக்ஷன் Ambiva பிள்ளையின் ஆளுமை வளர்ச்சிக்கு அவசிய
சித்திரை - ஆனி 2013
07

கள் இன்றைய புதிய விஞ்ஞானத்திற்கு நள் மாற வேண்டும்” என்று துணிந்து ச் சொல்வதற்கு அவர் ஒரு ஞானியாக, அவர் ஒரு விவேகி.
ர் உளவளத்துணையாளர் எப்படிப்பட்ட வுடன் இருப்பது, எங்ஙனம் எப்பொழுது ளவளத்துணையாளரின் விவேகத்தை கள் இவற்றை சொல்லித்தர முடியாது. க ஒவ்வொரு உளவளத்துணையாள த் துணை நாடி வந்தவர், எப்படிப்பட்ட வை வளர்க்க விரும்புகிறார், இவற்றை தயிட்டு திறந்த மனத்தோடு உரையாடு ப் படவேண்டும் முதலானவை இனங் பிவேகத்திலேயே தங்கியுள்ளது. அதே டிவந்தவர் பால் எப்படிப்பட்ட உணர்வு ளிர்விடுகின்றது (Counter transference) 'மிக விவேகம் ஆகும். "அன்பிற்கு என்று கணிப்பது விவேகம்" என்கிறார்
ணயாளர் மேற்பார்வைக்குச் செல்வது கும்.
Tாளை அழக்கூடாது' என்று சொல்லி ம்போது 'என்ர பிள்ளை விழக்கூடாது' எனவை அல்ல.
ன்ர பிள்ளை எந்த நோவுமின்றி வாழ கே விடாமை அத்தனையும் ஆளுமை ல. குழந்தைப் பராயத்தில் விழத்தான் ன் வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நிச்சய ence என்று ஆங்கிலத்தில் கூறினார் பம். எதிர்காலத்தில் பிரச்சினைகளை

Page 10
சந்திக்கும் பொழுது அவற்றை நேர்கொள்ள "கடலுக்குப் போகாதே," "தெருவுக்குப் ஒன்றையும் செய்யாதே” - என்று பிள்ளை ஆளுமை வளர்ச்சியை பாதிக்கும். ே கொள்ளிகளாக பிள்ளையை உருவாக் மேலும் இன்றைய உலகில் சிறார் காலத் விடுகிறார்கள். இது பரிணாம வளர்ச்சி வில்லை! ஆனால், அங்ஙனம் புகும்பொ இழந்துவிடுகிறார்கள். விளையாடும் பர ஆளுமை வளர்ச்சிக்கு சுதந்திரமான வின் விளையாடுவது மிக அவசியம். இந்த கியமான விளையாட்டுகளில் ஈடுபட சிறா
காலத்திற்கு முன்னரே பிள்ளைகளை படி என்று பிள்ளைகளை நச்சரிப்பது விவே பிள்ளைகளின் திறமைகளை உய்த்துண புகளை கணக்கில் எடுக்காது, அவர்களை ''இஞ்ஜினியராக வரவேண்டும்" அ. தங்களுடைய ஆசைகளை, எதிர்பார்
விவேகமல்ல. இன்றைய இந்த புதிய விஞ்ஞான உலகி தந்தால்தான் திருமணம் நடக்கும்” எ ஆரோக்கியமானதும் அல்ல, நாகரீகமா கணவன் - மனைவி இல்லற வாழ்வு "லே ''பணம், பணம்" என்று அலைவதும் விடு தினமும் சில மணித்தியாலங்களாவது . உரையாடுவது சிறப்பாக தங்களைப் இல்லறம் சிறக்க வழி வகுப்பதுவும் ஆகு உணர்வுகளைப் பகிர்வது உறவை ஆழ ''அவுஸ்ரேலியாவுக்கு வராதே, வராதே அனுப்புவோம்” என்று சூரியனில்' அடிக்க கொடுத்து கள்ளத்தனமாக கப்பலேறு இப்பயணங்களை ஏன் தமிழர் மேற்செ தமிழர்களாகிய எங்களுக்குப் புரிகிறது. ஆ
தான்

சிறு பராயத்து அனுபவங்கள் கைகொடுக்கும். போகாதே,'' ''மரத்தில் ஏறாதே'', "புதிதாக களைப் பொத்தி வளர்ப்பது விவேகமற்றது. தவையற்ற பயங்களை ஊட்டி பயந்தான் தவது விவேகமற்றது. நிற்கு முன்னரே வளர்ந்தோர் உலகில் புகுந்து பா அன்றேல் காலத்தின் கோலமோ தெரிய ழது இச்சிறார்கள் தங்கள் சிறுவர் பராயத்தை ாயத்தை இழந்து விடுகிறார்கள். ஒருவரின் ளயாட்டு, ஏனைய சிறார்களோடு இணைந்து விளையாட்டுப் பராயத்தை, நல்ல ஆரோக்
ரை ஊக்குவிப்பது விவேகம் ஆகும். க்க அனுப்புவது, பின்னர் நித்தமும் 'படி, படி' கமல்ல. ராது அவர்களுடைய ஆசைகள், எதிர்பார்ப் ள "நீ டொக்டராய் வர வேண்டும்" அல்லது ல்லது "குருவாக வரவேண்டும்" என்று ப்புகளைப் பிள்ளைகள் மேல் திணிப்பது
ல் நாகரீகம் வளர்ந்த நிலையில் " இவ்வளவு என்று பிள்ளைகளை சந்தையில் விற்பது
னதுமல்ல, விவேகமும் அல்ல. பலை, வேலை" என்று ஓடுவது விவேகமல்ல. -வகமல்ல. இத்தகைய வேகம் விவேகமற்றது. அமைதியாக அமர்ந்து ஒருவரோடு ஒருவர் பற்றி உரையாடுவது விவேகம் மட்டுமல்ல கம். இன்னும் ஒருபடி ஆழச் சென்று தங்கள்
மாக்கவும் துணை செய்யும்.
அங்கு உனக்கு வேலை இல்லை. திருப்பி க்கடி சொல்லியும் இலட்சக்கணக்காக காசைக் வது விவேகமா? உயிரைக் கையில் ஏந்தி -ாள்கிறார்கள் என்பது இந்த நாட்டில் வாழும் பினும், "வரவேண்டாம், வரவேண்டாம்" என்று
சித்திரை - ஆனி 2013

Page 11
சொல்லும் ஒரு நாட்டிற்கு கள்ளமாக . செல்வது உண்மையிலேயே விவே கமா? சென்றவர்களை கிறிஸ்மஸ் தீவுக்கு இ.. அனுப்பி வேதனைப்படுத்துகிறது அவுஸ் ரேலியா. சொல்வதை செயற்படுத்துவது போன்று சிலரை திருப்பி அனுப்புகிறது. திரும்ப வருவோரை இந்த நாடு வரவேற் கின்றதா? இதையிட்டு நாம் சிந்திக்கிறோமா இங்கெல்லாம் விவேகமாக நடந்து கொள் கின்றோமா? அன்றேல் எதிர்காலம் இங்கில் என்ற ஓர் எண்ணத்தில்/ கணிப்பில் வேகத்தே செயற்படும் பொழுது விவேகம் மறைகின்றதா
முடிவில் 'முடிவில் ' என்று நான் எழுதும் பொழுது இதுத இதை எழுதவில்லை. இக்கட்டுரைக்கு ஒரு அவ்வளவுதான். விவேகம் என்ற சொல்லுக்கு காரணத்தினால், இச் சொல் விவாதத்திற்குரி வளர வேண்டும். அந்த வளர்ச்சிக்கு நான் தி அது விவேகம். விவேகத்தில் எப்பொழுது எப்பொழுதும் விவேகம் வேண்டும் என்பதை முதிர்ந்த ஞானமும் தேவை. உதவி கேட்பது பெறுவது, மேற்பார்வை பெறுவது எல்லாம் வி அனைவரும் தம் வாழ்வினை கண்டுகொள்வ ஏட்டறிவில் வளர்ந்த பலர், உணர்வில் வள் முதிர்ச்சி அடையவில்லை என்று இன்று பர இன்றைய சூழலில், இவர்களுடைய எண்ணிக் ஒரு பக்க சார்புடையோரிடமோ, அல்லது எதை திருப்திப்படுத்துவோரிடமோ உதவி கேட்பது, சி யார் யாரிடம் துணை நாடுவது, மேற்பார்வைக் விவேகந்தான். எந்த வேலி எந்தப் பயிழை விவேகந்தான். இந்த நாட்டின் இன்றைய நடப் எந்த வேலியை மேயுமோ என்று பார்ப்பதும் அ இங்கெல்லாம் வேகம் அவசரம் துணை நிற்க
சித்திரை - ஆனி 2013
09

ளு
லை தாடு
என் இறுதி முடிவு என்ற கருத்தில் நான் ந முடிவு கொண்டு வருகின்றேன்; காலத்தின் ஊடாகப் பொருள் மாறிய யது. ஆகவே கருத்துகள் வளரலாம்; அந்த மனத்தவனாய் இருக்கின்றேன். பம் வேகம் வேண்டும்; வேகத்தில்
அறிய அனுபவ அறிவும், வாழ்ந்து து, துணைநாடுவது, ஆலோசனை 7வேகந்தான். இத்தகைய விவேகத்தில்
து அவசியமாகிறது. ராததினால் இவர்கள் வாழ்க்கையில் வலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. க்கை வளர்வதாகவே தோன்றுகின்றது. யும் சமாளிப்பவர்களிடமோ, அன்றேல் ஆலோசனை பெறுவது விவேகமல்ல. குச் செல்வது என்று உய்த்துணர்வதே ர மேயும் என்று இனங்காண்பதும் மபைப் பார்க்கும் பொழுது எந்தப் பயிர் அவசியம் மட்டுமல்ல, விவேகமும் கூட. காது விவேகம் வேண்டும்.

Page 12
"டி தவிச்சோலை விதியைத்தான்
உடலை வளர்ப்பது உணவு - உன் உயிரை வளர்ப்பது அறிவு வாழ்க்கைப் பயணம் தளராமற் செல்ல - உன் தண்டவாளமாகட்டும் வேகமும் விவேகமும்
வீரமில்லா விவேகம் கோழைத்தனம் விவேகமில்லா வீரம் முரட்டுத்தனம் விவேகத்தோடு திராட்சையைப் பிழிந்த வேகமாய் திராட்சையைப் பிழிந்தால் -
நீச்சல் தெரியாதவன் ஆற்றுக்குள் இறங்குவதுபோல் ஆபத்துக்கள் நிறைந்தது விவேகமில்லா வேகம்
அடுப்புக்கரி விற்பவனிடம் சண்டை போட்டால் அழுக்காவது நீதான் வென்றாலும் தோற்றாலும் ...
அவசரக் காரனின் கை அண்டாவிலும் நுழையாது
விதியை நம்பி விவேகமிழந்தவன் சுவாசிக்கும் பிணம்
தான்

எடி...
அருட் சகோ. அ. துஷ்யந்தன் புனி சவேரியார் குருத்துவக் கல்லூரி
கொழும்புத்துறை
ால் - அது இரசம் அதுவே விஷம்
சிந்திக்காமல் சிந்தாதே - நீ சின்ன வார்த்தையும் தெளிந்தவன் அழிந்ததில்லை எதனுள்ளும் அமிழ்ந்ததுமில்லை.
வாழ்க்கை ஒரு வழுக்குப் பாதை சறுக்கிவிடும் வேகம் - உன்னை . தூக்கிவிடும் விவேகம்
சிவப்பு நிறம் தென்பட்டால் நின்று நிதானி - உன்
வாழ்க்கையிலும் வழியிலும் ...
10
சித்திரை - ஆனி 2013

Page 13
மன ெ சிந்த
மனவெழுச்சி அறிமுகம் மனவெழுச்சி என்பது ஓர் சுய விழிப்புணர்வி மற்றவருடன் ஒத்துணரமாட்டார். சுய விழிப்பு சிகளை அடக்க முடியாதவர் தனது உணர்வு தகுந்தமாதிரியாக வெளிக்காட்டவோ முடியாதா
முதல் நிலை மனவெழுச்சிகளாவன: 1. கோபம்
3. பயம் 2. துக்கம் 4. மகிழ்ச்சி 6.
பொதுவாக மனவெழுச்சியானது கூடிய சக்தி எழுச்சியுறப் பண்ணுவதுமான ஓர் உணர்வா தூண்டும் ஒன்றாக காணப்படுகின்றது. மனருெ உணர்வுகளைத் தூண்டும். வியப்பு, கோபம், பல சக்தி மிக்க உயிரோட்டமான உணர்வுகை
மனவெழுச்சியால் உடலில் ஏற்படும் தா வால்டர் பி. கனன் (Walter B.Cannon) என்ப தான் மனவெழுச்சியை உண்டாக்குகின்றது. தொகுதி தூண்டப்படுகின்றது. இதனால் மனிதன் படுகின்றன. இதன் விளைவாக இதயத்துடிப்புப் தசைநார்கள் முறுக்கேறுகின்றன.இதனால் ஒரு தயார்படுத்தி அதை எதிர்கொண்டு கையாள டவோ முயற்சிக்கின்றது. இது ஒரு உயிரின் ஆ லாகும். இதனால் அது நிகழ்வை எதிர் கொண் தன்னைக் காப்பாற்றவும் முயற்சிக்கும்.
சித்திரை - ஆனி 2013

வழுச்சியின் வேகமும் னையின் விவேகமும்
அருட்பணி S.J.இராஜநாயகம் (M.A.in counselling)
யாழ்ப்பாணம்
ன் பாதை. மனவெழுச்சி அறியாதவர் புணர்வு இல்லாதவர், தனது உணர்ச் களை பொறுப்பெடுக்கவோ அல்லது
வர் ஆவார்.
7. வெட்கம்
வியப்பு வெறுப்பு
தி வாய்ந்ததும், கிளர்ச்சி வாய்ந்ததும், கும். இது பல்வேறு உணர்ச்சிகளைத் உச்சியானது எதிர்மறை , நேர்மறையான நன்நிலை, மனநிலை, பயம் இன்னும்
ளக் கொண்டுவரும்.
க்கம் வரின் கருத்துப்படி ஏதாவதொரு நிகழ்வு
இந்த நிகழ்வினாலே பரிவு நரம்புத் என் உடம்பிலே பல சுரப்புக்கள் சுரக்கப்  ெசுவாசித்தலும் கூடுகின்றது. உடம்பின் 5 உயிரி குறித்த நிகழ்வுக்குத் தன்னைத் வோ அல்லது அதைவிட்டுத் தப்பியோ -வசரமான உடனடியான வெளிக்காட்ட டு வெற்றி பெறவும் அல்லது தப்பி ஓடி
நள்.

Page 14
இதன்போது பரிவு நரம்புத் தொகுதி தெளிவான பார்வையைக் கொடுக்கின் கள் குறைவடையும். ஆனால் வியர்க் யோட்டப்படுகின்றது. சுவாசப்பாதை த மான அளவு கிடைக்கின்றது.மேலும் கி நிகழ்வை எதிர்கொள்ளவோ ஓடவோ ! தளர்வடைவதால் சிறுநீர் கழிப்பதற்கா மாற்றங்கள் ஒருவரை மிகவும் விழிப்பு
கோபத்தின் வி
1. தூண்டுதல் நிகழ்வு | (கோப வார்த்தை )
நரம்புக
3. பரிவகம் செயலூக்கமடைதல்
J?
மூச்
அத்
இதயத்
வயிறு
பெ சமிபா
அதிரி
நான்

தூண்டப்படுவதால் கண் மணி விரிவடைந்து றது. உமிழ்நீர், வாய், மூக்கில் இருக்கும் சுரப்புக் கும், இதயத் துடிப்பு அதிகரித்தால் குருதி சுற்றி ளர்ச்சியடைவதால் சுவாசத்திற்கான வழி போது ைேளகோஜன் குளுக்கோசாக மாற்றப்படுவதால் போதுமான சக்தி கிடைக்கின்றது. சிறுநீர் சுவர் ன சிரமம் ஏற்படுவதில்லை. இப்படியான உடல் படைந்த நிலையில் வைத்திருக்கின்றது.
ளைவு வரைபடம்
2. மூளை உள்வாங்கி விளக்குதல்
ள் சுரக்கின்ற தார்த்தம்
4. கபச்சுரப்பி செயலூக்கமடைதல்
5. ACTH சுரத்தல்
சின் வேகம் திகரித் தல் துடிப்பு கூடுதல் து சுருங்குதல் மதுவாக | Tடடைதல் > **
னல் சுரப்பி சரத்தல்
குருதியழுக்கம் அதிகரித்தல்
தசை நார் உடலெங்கும்)
இறுக்கமடைதல்
- 12
சித்திரை - ஆனி 2013

Page 15
மனவெழுச்சியின்வேகம் இந்த நிலை ஒரு சில வினாடிகளில் வேகம் சக்தியைக் கொடுத்து உயிர்வாழ வை இம்மனவெழுச்சிநிலை இந்த தூண்டுதலுடன் மனநிலைக்குத் தகுந்தவாறு உடல் மாற்றங்கள் சூழல் மாறுபடும். மூளையில் இருக்கும் 'ப இருப்பிடமாகும். எனவே, மூளை நரம்புத் 6 தொடர்புகள் இருப்பதை இங்கு நாம் அவதான தீவிரமாகவும் வேகமாகவும் ஒருவரை இயங்
மனவெழுச்சியும் அறிகையும்
இருப்பினும் ஒரு சூழலுக்கு உதாரணமாக எ குறிப்பிட்ட விளக்கம் கொடுப்பதினால் கோப் படுகின்றன. அறிகை உளவியலாளரின் கருத்து மதிப்பிடுவதாலும் மனவெழுச்சி தூண்டப்பா அவர்களின் கருத்துப்படி நாம் எமது புல . அடித்தளமாக வைத்து அறிகையினூடாக மதி எரிச்சலூட்டுகின்றவை எவை, அபாயகரமான மதிப்பீடுகள் மனிதனைக் கவருகின்றன. என கங்கள் என்பன மனவெழுச்சியில் ஆதிக்கம் கொள்கைப்படி உடல் மாற்றங்கள் நடைபெறும் ஏற்கெனவேயிருந்த மனவெழுச்சியை மாற்றி தப்படலாம்.
றிச்சாட் லாசரஸ் என்பவர் இந்த மதிப்பீட்ன 3 வகைகளாகப் பிரிக்கின்றார்.
1. ஆரம்ப மதிப்பீடு (Primary) 2. 2ம் நிலை மதிப்பீடு (Secondary) 3. மீள் மதிப்பீடு
ஆரம்ப மதிப்பீட்டினால் தான் மனவெழுச்சி தே ஒருவர் தன்னை குறித்த சூழலுடன் தெ
சித்திரை - ஆனி 2013

பாக நடைபெற்று ஒருவருக்கு மிகுந்த க்கின்றது. கனனின் கருத்துப்படி தொடர்புபட்டிருக்கின்றது. வெவ்வேறு ர காணப்படும். உணர்வுகள் சூழலுக்குச் ரிவகமே தூண்டுதல், உணர்வுகளின் தாகுதிக்கும் மனவெழுச்சிநிலைக்கும் சிக்கலாம். இம்மனவெழுச்சிகள் மிகவும் கவைக்கும்.
ரிச்சலானது, அபாயகரமானது என்று ம், பயம் என்ற உணர்வுகள் தூண்டப் துப்படி குறிப்பிட்ட சூழலை அறிவதாலும், டுகின்றது. ஆனோல்ட் (M.B.Arnold) க்காட்சியினால் பெறப்பட்டவைகளை ப்பீடு செய்து எது நல்லது எது கூடாதது, எவை எவை என்று தீர்ப்பிடுகின்றோம். வே சமூகமனப்பாங்குகள், பழக்கவழக் மசலுத்துகின்றன. அறிகையியலாளரின் மபோது திரும்பவும் மதிப்பீடு செய்யப்பட்டு Dறலாம் அல்லது அது மீள்வலியுறுத்
ான்றுகின்றது. 2ம் நிலை மதிப்பீட்டினால் ராடர்பு படுத்தி திருத்தியமைக்கப்பட்ட
நான்

Page 16
மனவெழுச்சியை வெளிக்காட்டுகின்ற தொடர்புபடுத்திதிருத்தியமைக்கப்பட்ட மன மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஆனால் . சார்ந்ததாக இராமல், தனக்கொத்தமாதி
விவேகமான அறிகை
மேற்கூறப்பட்டவைகளை நோக்கும் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றது. திகழ்கின்றது. இந்த உணர்வுகள் நாம் ே வருகின்றன. மடைதிரண்டு வரும் வெ வழியாக பயிருக்குப் பாய்ச்சுவதால் அ மனவெழுச்சி உணர்வுகள் மிகவும் வேக அவன் அறிகை என்ற அணைகட்டி பிரயோகிக்காது போனால் அவை ஒருவ ஏற்படுத்த வல்லது. ஒருவரின் உணர் அறிவுரீதியான பிரயோகங்கள் மனிதனு
மனவெழுச்சியும் புரொய்ட்டும்(FE
புரொய்ட்டின் கொள்கையின் அடிப்படைப் உடனடித் திருப்திகான விளைகின்றது. நிறுத்தி யதார்த்தமாக செயற்பட உண்ன சமுதாயக் கண்ணோட்டத்தில் நன்ற ஒழுக்கமாகச் செயற்பட ஒழுக்கக் கெ இப்படியாக வேகமாக வருகின்ற மன தடுத்து நிறுத்தி சமுதாய மட்டத்திலும் புரொய்ட்டின் கொள்கை உதவுகின்றது. கொள்கை, உண்மைக் கொள்கை செயற்படும்போது நல்ல நடத்தை உண்டா தடுத்து நிறுத்தி விவேகமாக செயற்பட உ உதவுகின்றன. இங்கு ஒருவரின் ஆ சமநிலையற்றுக் காணப்படும் போது உதாரணமாக இன்பக்கொள்கை ஒருவ
ரன.

பார். மீள் மதிப்பீடு என்பது சூழலுடன் வெழுச்சியின் உட்பொருளின் அடிப்படையில் அனேகமாக மீள்மதிப்பீடு மெய்நிகழ்ச்சியைச் ரியான மதிப்பீடாகத்தான் இருக்கும்.
பாது மனவெழுச்சி என்பது அறிகையில் மனவெழுச்சி பல உணர்வுகளின் ஊற்றாகத் மலே சொன்னவற்றின்படி மிகவும் வேகமாக Tளத்தை அணைகட்டி நிறுத்தி வாய்க்கால் திக பலன்களைப் பெறலாம். அதேபோல் மாக ஒரு மனிதனை ஆட்கொள்ளும்போது, விவேகமான முறையில் உணர்வுகளை பரில் பெரும் பாதிப்பை சுய, சமூக மட்டத்தில் வுகள் எல்லாம் நல்லவைகளே! ஆனால் க்கு நல்ல விளைவைக் கொண்டு வரும்.
2EUD)
பில் நோக்கும்போது இன்பக்கொள்கை (ld) ஆனால் இந்த உடனடித் திருப்தியை தடுத்து மைக் கொள்கை (Ego) உதவுகின்றது. இது ராகச் செயற்பட உதவுகின்றது. இன்னும் ாள்கை (Super Ego) தூண்டுகின்றது. வெழுச்சியை உடனடித் திருப்திகாணலைத் -, ஒழுக்க ரீதியாகவும் செயற்பட வைக்க ஆளுமையின் அமைப்பு ரீதியாக இன்பக் -, ஒழுக்கக் கொள்கை சமநிலையில் ரகின்றது. உடனடித் திருப்தியைக் காண்பதைத் ண்மைக் கொள்கையும், நீதிக் கொள்கையும் ளுமையில் இந்த மூன்று அமைப்புகளும் வேண்டாத நடத்தைகள் ஏற்படுகின்றன. ரிடத்தில் கூடிக்காணும் போது, சிந்திக்காமல்
14
சித்திரை - ஆனி 2013

Page 17
ஏற்படுகின்ற உணர்வுகளுக்கு உடனடித் த விளைவாகின்றன. அல்பேட் எலிஸ் என்பவருடைய கருத்துப்படி கோபம், பயம், தர்க்கரீதியற்ற செயற்பாடுகள், 1 பயன்பாடுகளுள்ள விவேகமான நடத்தைகள் எமது சிந்தனையில் நாம் கொடுக்கும் செலுத்துகின்றது. எமது உணர்வில், நடத் ஏற்படுத்துகின்றது. எனவே, மனித செயற்பாடுகள் பிரயோசனம் திற்கும் இருக்க வேண்டுமானால், அவன் த விவேகமாக வாழவேண்டும். இதன் மூலம் ம6 பெற்று முன்னேறலாம். சோக்கிரட்டீஸ் கூறுவ வாழ்வல்ல." ஆகவே எமது நல்வாழ்வுக்கு க
பாராட்டைப் பெறும்
அட்டைப்பட வி
கால்களைப் பறிகொடுத்தும் இலட்சிய தாகத் இலக்கு கடுமையாயினும் இமயத்தை கூட சவால்களை கடந்து சாதனை படைக்க வெ இன்னொரு புறம். துடிப்புடன் துள்ளிதிரிந்தாலும் தொலைநோ தோழர் மற்றொரு புறம். அமைதியாய் சுற்றிடும் இப்பூவுலகம். அனைவரையும் அழைத்து உரைத்து நிற்பது "நம்பிக்கையை கையில் எடு... நாளும் உழைத்து உயர்ந்திடு...
வாழும்வரை போராடு... வாடா மல்லிகைபோல் மணம் கொடு...''
அ. றோய் ஏழாலை
சித்திரை - ஆனி 2013

திருப்தி காணும்போது பிரச்சினைகள்
பறிகையினூடாகச் செயற்படுகின்ற போது எண்ணங்களை வெற்றி கொண்டு நல்ல மள வெளிக்கொண்டு வரலாம். ஆகவே,
விளக்கம் எம்மில் செல்வாக்குச் கதையில், சிந்தனையில் தாக்கத்தை
ரானதாக தனி மனிதனுக்கும் சமுதாயத் நன்னிடமுள்ள அறிவைப் பயன்படுத்தி னிதனும் சமுதயமும் நல்லவிளைவைப் அது போல் "மதிப்பிடப்படாத வாழ்வு ஒரு அறிவு சார்ந்த விவேகம் அவசியம்.
கடந்த இதழின் விளக்கம்...!
த்தோடு - நகருவோன் ஒருபுறம். தாண்ட - துணிந்தவன் மறுபுறம். ற்றிகுறியோடு - சிறுமியர்
க்கோடுள்ள -
ங்...

Page 18
வேகம் எல்
குறித்த நேர இடைவெளியில் ஒரு பொ சூரியனிலிருந்து ஒளிக்கதிர் பூமிக்கு வ வேகம், மின்னலில் ஒரு வேகம், கடல் . உண்டு. அது போல நாம் செய்யும் ெ ஒரு வேகம் உண்டு. நமது அசைவு. வைத்திருப்பது அவசியம். விவேகம் தள்ளும்.
காற்றின் வேகம் கூடும்போது புயல் என்கிறோம். கடலலை யின் வேகம் கூடும்போது கொந்தளிப்பு என்கிறோம். கட்டுப்பாட்டை மீறும்போது வேகங்களால்தான் உலகில் அழிவுகளும், இழப்புக்களும், சமநிலை குழம்பிய நிலையும் உருவாகின்றன. ஓட்டப் போட்டியிலே வேகமாய் ஓடுபவன் அதிவேகமாய் வாகனம் ஓட்டுபவன் விட முக்கியமோ அந்தளவு விவேகமும் மு என்கிறோம். நமக்கு அதிக சக்தி உண்டு கொள்ளளவைப் பரீட்சித்துப் பார்ப்பது செய்தால் நாம் பலங்குன்றிப் போய் போய்விடுவோம். மூளை களைத்து ம6 உழைப்பாளி என்று சொல்வான். ஆ
தான்

லை மீறும் போது ...
வி.பி தனேந்திரா சென்.ஜோன்ஸ் கல்லூரி
யாழ்ப்பாணம்.
ருள் அசைந்த தூரத்தை வேகம் என்கிறோம். ருவதில் ஒரு வேகம், புவிச்சுற்றுகையில் ஒரு அலைகளில் ஒரு வேகம், காற்றுக்கு ஒரு வேகம் சயல்களிலும், நமது மூளை இயங்குவதிலும் களின் வேகத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வேகம் நம்மை வேதனைக்குள்
பரிசைத்தட்டிச் செல்கின்றான். ஆனால் மத்தைச் சந்திக்கிறான். வேகம் எமக்கு எந்தளவு . க்கியமே. வேலை செய்யும் ஆற்றலைச் சக்தி பன்று காட்டுவதற்கோ அல்லது நமது சக்தியின் கற்கோ அதிகமாக உடலை வருத்தி வேலை விடுவோம்: உடல்களைத்து உருக்குலைந்து எநோயாளியாகி விடுவோம். மற்றவன் நம்மை னால் நாமோ இளைப்பாளியாகி விடுவோம்.
-16
சித்திரை - ஆனி 2013

Page 19
ஆகவே, எதைச் செய்யும் போதும் " இது நம்மால் முடி யுமா..?'' என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்க வேண்டும். இன்றைய மாணவர்களின் நிலையை எடுத்துக்கொண் டால், அதிகாலையில் ஒரு பிரத்தியேக வகுப்பு: பின்பு பாடசாலை ; மாலையிலே தனி யார் கல்வி நிறுவனம்; இரவிலே பிரத்தியேக வகுப்பு என்று விளையாடவோ வீட்டு வேலை செய்யவோ, கொண் டாட்டங்கள், விழாக்களுக்குச் செல்லவோ நே மூளைக்கு அதிக வேகத்தையும், அழுத்தத் இதன்பின் விளைவு என்ன? மூளை அசாத சக்திக்குன்றி, நிதானமாக எதையும் தாமாக சிர செய்து கிளிப்பிள்ளைபோல் மன அழுத்தத்துப் கோபம், பயம், விரக்தி, பழிவாங்கும் உணர்வு தன்னம்பிக்கை இழந்து ஒருவகை மனநோயா ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்று நம் முன் எல்லையை மீறும்போது விவேகம் செயலற்ற துரிதமாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தால் க நன்மையிலும் தீமையை அதிகமாக அனுப. சினிகள், அணுக்குண்டுகள், புதிய தன்னியக் னையும் மற்றைய உயிரினங்களையும் பாதிக் நிலைநிற்காது. ஏனெனில் நுகர்வு கலாச்சாரம் கள், உற்பத்தியாலும், துரிதமான நுகர்விலும் கவோ பின்னடைவை எதிர்கொள்கின்றது. உ என்று நம் இதயமும் தம் துடிப்பைத் துரிதமா. ஈர்ப்பு விசைதுரிதமாக அதிகரித்தால் நம் நிலை அறிமுகப்படுத்தப்பட்டால், கேள்வி நிரம்பல் ப விவேகமே.
சித்திரை - ஆனி 2013

ரமில்லாது பெற்றோரின் கட்டாயத்தால் தையும் கொடுத்து தவிக்கின்றார்கள். ாரண நிலையை அடைவதால் ஞாபக ந்திக்க முடியாமல், மற்றவர் சொல்வதை ன் வளர்கின்றனர். இதனால்தான் அதிக வு என்பவற்றால் பீடிக்கப்பட்டவர்களாக Tளிகளாக நம் மத்தியில் வாழ்கின்றனர். னோர் உரைத்தது உண்மையே. வேகம் பப் போகின்றது.
ண்டுப்பிடிப்புக்கள் அதிகரிக்க, மனிதன் விக்கின்றான். நச்சுவாயுக்கள், கிருமிநா கப் போர் விமானங்கள் என்பன மனித -கின்றன. துரிதமாய் பெற்ற ஆசீர்வாதம் ம் கூட துரிதமான பொருட்கள், சேவை ம் மறைமுகமாகவோ, வெளிப்படையா உலகமே துரிதமாகச் செயற்படுகின்றது க்கினால் நம் கதி என்ன? நம் புவியின் மஎன்ன? சந்தையில் ஒரு புதிய பொருள் ற்றிய அறிவை நமக்குத் தருவது நமது
நான்

Page 20
சீரான வேகத்தில் இயங்கிக்கொள் டிருக்கும் ஒரு வாகனத்தை இல மறித்து அது சுமக்க முடியாத சுமை ஏற்றினால், வாகனம் தனக்கு கட்ட ை இடப்பட்ட வேகத்தை தொடர்ந்தும் போ கொள்ள முடியாமல் இயந்த கோளாறுக்குட்பட்டுச் சேதமடை துவிடும். அதுபோல, நம்மால் சுமக் முடியாத சுமைகளை நாம் சவாலுக்கு சுமக்க எத்தனித்து, குருதி அழுத்தத்ன நாமாகவே வரவழைக்கின்றோம். மா நித்திரையின்மையும் ஏற்பட்டு வியாதி கின்றோம். 'இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை' வாழ்க்கையை தாமே அவசரப்பட் சமாதானம் இழந்து, குழப்பம் நிறைந் தற்கொலை, கொலை, விவாகரத் செய்தித்தாள்களில் பேசப்படுவோராக நிதானமான முடிவுகளை எடுக்க 6
முடிவுகளுக்கு வழிவகுக்கும். " ஆளும் வளரணும், அறிவும் வள் கவிஞன் பாடினான். ஆளை வேகத்து மூடர்களால் தான் இந்த உலகம்! தோன்றுகின்றது. ஏனென்றால், ே போதைகள் பெருகுகிறது, வேகமாய் கொலைகள் நடக்கிறன. வேகம் மனவுளைச்சல் ஏற்படுகிறது, வேகம் மாசடைகிறது. ஆனால் விவேகமாய் நாம் எதையாவது சாதிக்க வேண்டும் வேகத்தில் நாம் சுயமாகவே சில திட்ட நடைமுறைக்கு வந்தால் வெற்றி நப் பாதிக்காமல், நம்மையும் பாதிக்காம தவிர்த்துச் சாதாரண வேகத்துடன் வி வாழ முடியும்.
ரான

95. 8.2 E F து
த துரிதப்படுத்துகின்றோம். இதய நோய்களை எதில் நிம்மதி இழந்து படபடப்பும், அவசரமும், நிறைந்தவர்களாக காலப்போக்கில் மாறிவிடு
என்பதுபோல, இன்றைய இளைஞர்கள் தமது டு தெரிந்தெடுத்து, சிறிது காலத்திலேயே து, பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் து, வன்முறை என்பவற்றில் இழுப்புண்டு மாறுகின்றனர். எனவே, ஆழமான சிந்தனை வைக்கும், வேகமான செயல்கள் தவறான
-- மரணும். அது தான்டா வளர்ச்சி” என்று ஒரு துக்கும் அறிவை விவேகத்திற்கும் ஒப்பிட்டால், ம் நிரப்பப்பட்டுள்ளதோ என்று எண்ணத் வேகமாய் நாகரிகம் மாறுகிறது, வேகமாய் துஸ்பிரயோகங்கள் வளர்கிறன, வேகமாய்க் எய்க் கொள்ளை நிகழ்கிறது. வேகமாய் காய் வியாதிகள் பரவுகிறன, வேகமாய் சூழல்
இந்த உலகில் என்ன நடக்கிறது?
., மற்றவர் எங்களை மதிக்கவேண்டும் என்ற ங்களைத் தீட்டுகிறோம். அவை விவேகத்துடன் தே. நாம் எடுக்கும் முயற்சி, மற்றவர்களைப் ல் சிறப்பாக அமைவதற்கு அதிக வேகத்தைத் வேகமாய் நடப்பித்தால் நாம் ஆரோக்கியமாக
18
சித்திரை - ஆனி 2013

Page 21
ஒரு
கவிதைச் சிறுகதை
கா
கனவைக் கொண்டு கவி செய்யலாம்... கலை செய்யலாம்... காதல் செய்யலாம்... வாழ்வை செய்வது எப்படி ...??? கைக்குள் - அதை சிக்கவைப்பதுதான் எப்படி ...??? விவேகம் தாங்கி இதைப்பற்றிச் சிந்திப்பதே 'சிவகாமியின் வேலை..' ''யார் இவள்....???"
தந்தை தாய் அற்றவள்... தானே தம்பிக்கும் தங்கைக்கும் தாயாய் மாறி நிற்பவள் ...
கா
5 ஐ 5 5 5 இ ஒ ஒ ஒ ஒ 5 5 5 5 5 26 க க 5 5 இ ே2
க6
கா
பனைவடலிதான் இவளுக்கு படைவீரர்கள் ... வேப்பை மரங்கள்தான் இவளுக்கு வேவுக்காரர்கள் ...
ஆங்காங்கே சில ஆலமர அரவணைப்புக்கள் ... அவற்றிலேதான் இவளின் வைக்கோல் அரண்மனை உண்டு
சித்திரை - ஆனி 2013

'தளர்விலும் மலர்வு ...'
பி. ஜதீஸ்குமார் புனித வளனார் குருமடம் வற்றிற்கு ஜன்னல்களும் வளின் கண்களே ...
ரலை நேரமது
கா...! திரவனா கடமையில் தவறுவது ...??? வளும் இன்று ஓர் கதிரவன். மியின் படுக்கைகளுக்கு வள்தான் முதல் எதிரி... ருட்டு வாசிகளுக்கு வளல்லவோ எமன்...!
யில்கள் கர்நாடக சங்கீதத்தை மட்டகாசமாய் இசைக்கின்றன... சற்றும் கனகாம்பரப்பூவும் விஞனுக்கும் தெரியாமல் ரதல் செய்கின்றன...
திக்கரை ஓரம்
ஞ்சாவூர் பொம்மைகளைப்போல் -லையாட்டும் ரமரை மலர்கள் ...
ப்பப்பா.... ம்.... வகாமி கொடுத்து வைத்தவள். யற்கைத்தாயின் மடியில் பரும் துன்பத்தின் பின்னர்
நான்

Page 22
இப்போ இன்பம் காண்கின்றாள்
இயற்கைக்கும் இவளுக்கும் இவ்வளவு ஒற்றுமையா ..?? ஆனாலும் பாவம் செயற்கையின் தாண்டவமும் தலைவிரித்தாடுகிறதே...!
கண்விழித்தாள் சிவகாமி
முடிவுற்ற இரவை நினைத்து கவலைப்பட்டால் வாழ்வதெப்படி...? கனிவுற்ற காலையைப்பார்த்து கண்சிமிட்டினாள் ...
ஆனாலும் ...
இடையிடையே அன்றொருநாள் ... இடைநடுவில் தான் கை விட்டுச்சென்ற உறவுகளைப் பற்றி சிந்தித்தாள் ...
மெதுவாய் தம்பி, தங்கையை - இரவில் தாலாட்டுப் பாடிய வாயால்
அழைத்து ... துயிலெழ வைத்தாள். சின்னவனின் மெல்லச் சினுங்கல்
ஒன்று ... "ம்...ம்... அக்காச்சி ... கொஞ்சம் தூங்க விடேன்" இதுதான் தம்பி கவிவாணனின் குரல்
பாசம் வந்துபோக வாசலில் படலைகள் அமைத்தல் வேண்டுமா?
தான். நான்

பாடையும்.... படலையும் ... பாசத்துடன் சேர்ந்தால் மூடலை மூடிவிடும் விடியல் ...! ஏன்..?? விழிகள் கூடத்தான்.
''என்ட செல்லங்கள் கெதியா எழும்புங்கோ. வெள்ளிக்கிழமை வேற ... ஆத்தில முழுகிட்டு வருவோம்,'' என்றாள் சிவகாமி ...
என்ன...? என்ன ...! என்ன நடந்தது...?? ஏன் இந்த நிசப்தம் ...?? ஏன் இந்த நிலைமாற்றம் ...?? ஏன் இந்த தடுமாற்றம் ...?? சிவகாமியின் பார்வைகளோ படலையோரம் படர்ந்தது ... நெஞ்சம் சற்று படபடத்தது ... ஏன்.. ஏன்...??
வாசலில் ஒரு கருநிற வாகனம் ... இந்த வாகனம்தான் இவளின் விவேகத்திற்கு எல்லை போட்டது ... இந்த வாகனம் தான் இவளை காதல் செய்தது ... இந்த வாகனம் தான் இவள் வாழ்க்கையை முன் ஒருநாள் கல்லறையாக்கியது ... அதே வாகனம்தான் மிடுக்கை தொடுக்க மீண்டும் வந்திருக்கின்றது ...
இந்த வாகனம் - பல பாதைகளை பழுதாக்கிவிட்டது ...
20
சித்திரை - ஆனி 2013

Page 23
அதில் பழுதாகிய முதல்பாதை இந்த சிவகாமிதான் ...
வேகத்தோடு பருவத்தை தொட்ட காதலுக்கு
கையடக்க தொலைபேசியும் வலக்கை உதவியாயிற்று கையடக்க தொலைபேசிக் காதல்தானே... அதுதான் கைவிட்டு சென்றுவிட்டது...!
பருவ வேகத்தில் பாரிச வாதத்துடன் பரிதவித்த இவளின் அந்த தங்கையைக்கூட மறந்திட்டாள்... சிவகாமி அன்று இன்று ... சின்னா பின்னமாகிய சிலையாய் நின்று ... நிதானமாய் சிந்திக்கின்றாள்.
. . - - - - - - - - - - n 1 1 1 1. % = 1. 1 R R 1. 4 h 1. 1 ) 1. F G .
பருவத்தில் வேகத்தை மட்டுமே கண்டாள் விவேகத்தை அன்று வில்லங்கமாய் வாகனக்காரனுக்கு விலை பேசிவிட்டாள் பாவம்
வாகனத்தில் வந்திருக்கின்றாரே... அவர்தான் இவளின் இதயத்திருடன் அன்று ... மன்னிக்கவும் ... திருடியது இதயத்தையல்ல... இவளின் உடல் இழையங்களை ... பறிகொடுத்த பின்னர் தான் பணக்கார காதலனின்
படுகுழி மந்திரம் படித்தாள் சிவகாமி ...
சித்திரை - ஆனி 2013
21

வலகத்தில் சிறு அதில் இருந்து வாசிக்
அடிபட்ட கல்தான் சிலையாகும் என்றதுபோல கருவவேகத்தில் அடிபட்டபின்தான் சிவகாமி வாழ்வைச் செதுக்கினாள் ... விவேகத்தில் சிந்தனை பிறந்தது அவன் விட்டு போனதில் இருந்து அவள் சுதந்திர காற்றை சுவாசிக் இன்றாள் ... எவ்வாறு என்று தெரியுமா...? அத்தனை காலமும் தட்டை வடிகால் நீராய் தறட்டை விட்டு தூங்கிய சிவகாமியின் உணர்வுகள் அன்றிலிருந்து நதிநீராய் - புது இலட்சியம் நோக்கி ஓடத்தொடங்கின ...
ஆணில்லா - அந்த ஆலமர அரண்மனைக்கு அவள் தான் அரசனாகினாள்... ஆசை யாரைத்தான் சும்மாவிட்டது...?
'அனுபவித்த துன்பங்கள் அனுபவித்தவைதான் அவற்றிற்காய் அழுவதைவிட அவற்றை ஏற்று நிற்பதே மேல்...'' இவைதான் இப்பொழுது இவளின் விருதுவாக்காயும் இருந்தது.
பாலை ருசித்த பூனை மீண்டும் பானையை நக்க வருமாப்போல் வாடைக்காரன் இப்போதும் வாகனத்தில் வந்திறங்குகின்றான்.
நான்

Page 24
வாகனம் வேகத்தில்தான் வந்துள்ள அதை கண்ணாடிக் கதவு கட்டியம் கூறுகின்ற சில்லுகள் சேற்றில் அடிப்
இருக்கின்றன ... பளபளக்கும் வாகனம் - இன்று புழுதி படிந்து வந்துள்ளது ... ஏதோ ஒரு பாதையை இன்றும் நாசமாக்கிவிட்டதுவோ..? வந்தவன் சும்மாவா நின்றான் ... கைகேயியிடம் கண்ணீரை கடன் வாங்கியவனைப்
மாரிகாலத்துக் கடல் மாறி - மாறி பெருக்கெடுப்பதைப்பே கண்களால் பொய்க்கண்ணீர் பெய்வித்தான்... பெரும் நடிகனாய்.
மெதுவாய் வசனங்களை எறிகின்றா வார்த்தைகளை வசியப்படுத்தியும் எறிந்து பார்க்கின்ற
வாழ்வற்றுப்போன சிவகாமியின் தம்பி தங்கைக்கு
அவனே தந்தையாகலாம் ... என்கின்
"மனமே மன்னித்திடு” - என்றான் ''உணர்வே என்னை உயிர் வாழ வை" என்கின்றான். ''பூவே... நீ நலமா?” என கேட்கின் ''காயே ஒருமுறை நீ கனிவாயா எனக்காய்?" என்கின்றா
சிவகாமி பார்த்தாளே ஒருபார்வை...
நான்

து -
மதுரையை எரித்த கண்ணகி போல...
அத்தனை ஆவேச வரிகளும் Dது ...
அவள் காலில் பட்டு மண்டியிட்டன.
தொடங்குகின்றாள் சிவகாமி அவனை தன் வார்த்தைகளால்
பால்
பால்
ன் ...
Dான்
றான்
வேகவைக்க ... வஞ்சித்தவனின் வாயைப்பிடுங்க ... ''என்னை நிர்கதியாக்கிய நீசனே நிப்பாட்டுவாயா - உன் பழைய வாய்ப்பாட்டை....!"
றான்
ன்.
"ம்... நான் பருப்பைத்திண்டு பரதேசியாய் வாழ்வேன் என்றா நினைத்தாய் ...??? உன் .. செருப்பை தைத்து
22
சித்திரை - ஆனி 2013

Page 25
உதிருவேன் என்றா நினைத்தாய் ...??? நெருப்பாய்... இலட்சியத்தைப் பிடித்திருக் கிறேன். தெரிகிறதா...? அன்று என்னை... நீ ஆசைக்காய் அணைத்துவிட்டு ... ஆழியில் கல்லைக்கட்டி எறிந்தாய் ... இன்று நான் ஆசானாய் பல கற்களை சிலைகளாய் வடிக்கின்றேன் பார். அந்நியனே...! நான் அகதியாய் வாழ்ந்தேன் - என் புண்ணிய மண்ணை விட்டு
அதற்காய் என்றும் அழுவேன் ... அன்று... உன்னை நம்பி அனாதையாகினேன். அதற்காய் இன்றும் அழுகின்றேன்... ஆனால் அடிமைப்படவில்லை.
படுபாவி நான் பாசமுள்ள சகோதர சகோதரியைவிட்டு வேசம் போட்ட உன்பின்னே விவேகம் தொலைத்து வந்தேனே ...!
படிக்கின்ற வயதில் - என் பருவ வேகத்தைப் பயன்படுத்தி நரக ஆசை ஊட்டினாயே...! உன்னை ஒத்தவர்கள்
ஒழியும் வரை ஓயாதடா... விவகாரத்துமன்றம் எம் சமூகத்தில்.
சித்திரை - ஆனி 2013

உன்னிடம் ஏமாறிய எனைப்போன்று எத்தனை பாவைகள் பருவவேகத்தில் பாலைவனம் காண்கின்றார்கள்...? பாவம் அவர்கள்... பருதவிக்கிறார்கள்... விவேகம் தொலைத்து வேகத்தில் வீழ்ந்ததால் விடியாத வாழ்வோடு போராடுகிறார்கள்... இன்று நான் அகதி அல்ல... இன்று நான் அனாதை அல்ல. எப்படித் தெரியுமா..??
வயிற்றுப்பசி தாங்க முடியாமல் மலை மேடுகள் எங்கும்
அலைபாய்ந்த - என்
என்.

Page 26
உணர்வுகளுக்கு
கலைக் கடவுள் - என் கவலைக் கதவுகளைத் திறந்து கவிதை எழுத வைத்தது... எழுச்சி காண வைத்தது...
அன்றொரு நாள் வாழ்வின் அர்த்தம் தேடியலைந்த எனக்கு விவேகம் பாதை காட்டி நின்றது. பார்! என் சாதனை வேகத்தை ... தப்பாது என் விவேகம் தளராது என் வேகம் ...
என் வாடகைக் கேள்வனே கருத்து கூறுகிறேன் கவனமாய் கேட்டு பின் இடத்தை விட்டு ஓடு ... நதியில் நீரை சுவைக்க வருபவன் நதியைப் பார்த்து நதியே... நதியே நீ நலமா...??? என்று கேட்கமாட்டான்.
நண்பனே - நண்பியே கேள்! உங்களையும் வேகம் மின்னல்களாக்கிவிட்டிருக்கலாம் ... காதல் என்ற பெயரில் காட்டில் வாழ வைத்திருக்கலாம் ... போதும் ... நிதானியுங்கள் - எப் பொழுதும் விவேகம் கொள்ளுங்கள்
பூஞ்செடிகளைப் பார்த்தீர்களா...? பூகம்பத்தின் பின்னும்
தன் -

பூப்பூத்து காய்பிரசவத்திற்கு தயாராகும்.
அப்படியே தான் நாமும் விவேகம் வழிகாட்ட விடியல் பாதையை நாம் அமைப்போம் வாருங்கள். எழுது கோல்களே...! ஏட்டில் எழுதிவிடுங்கள் - எம்மை காட்டில் எறிந்தாலும் அங்கும் காவியம் செய்வோம் என்று ... இனி எல்லாம் இப்படியே ..!
24
24
சித்திரை - ஆனி 2013

Page 27
என மொழி
(Neuro
அறிமுகம்
உளவியல் இன்று பல்வேறு கோணங்கள் தாற்பரியமும் அவசியமும் பல்முனைப்பம் உபயோகிக்கப்படுவதையும் நாம் அனைவ 'வித்தை' என்று வருணிக்கப்படும் மனமொழி gramming) என்பதனை பற்றி இங்கு ஆராய்சி பயன்படுத்துகின்றது. அதிகமாக இது பயிற்சி .
மனம்
மனித மூளை பலம் பொருந்திய ஒன்று. கண்ன கவும் மனதை மென்பொருளாகவும் நோக்கு இது ஒரு பொருள் அல்ல. இது ஒரு செயற்பா மாயின் அந்த வன்பொருட்களுக்கான மென் மானவை. மனம் வேகமாகவும், விவேகம் செயற்படக்கூடிய மொழி ஊடகம் ஒன்று அவ மனம் செயற்பட அதற்கான மொழி ஊடகம் பயன்கள் இந்த மனமொழி தொடர்பூடகமானது ஆக்க ஏற்படுத்தவும், பலமான மனித உறவுகளை யமற்ற பழக்கப்பட்ட விடயங்களை உளநல மாற்றங்களை துரிதமாக ஏற்படுத்தவும் இப் தப்படமுடியும். இது வேகமான மாற்றங்கள் பார்த்திருக்கிறேன். உங்களிலும் மாற்றங்கள் களை படியுங்கள். பயன் பெறுங்கள். ஏனெனி
சித்திரை - ஆனி 2013
25

தொடர்பூடகம் -
ஓர் அறிமுகம்
5 Linguistic Programming)
அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங்
B.Ph, B.Th. ளில் வளர்ந்து வருகின்றது. அதன் ட தாகவும், பல்வேறு வடிவங்களில் நம் நன்கு அறிவோம். உளவியலின் த் தொடர்பூடகம் (Neuro Liniguistic pro3றோம். கிப்னாடிசத்தை இது பெருமளவு கள் மூலமாக செயற்படுத்தப்படுகிறது.
னிமொழியில் மூளையை வன்பொருளா கவர். மனம் மூளையின் தொழிற்பாடு. டு மட்டுமே. கணணி செயற்பட வேண்டு எபொருட்கள் (Programmes) அவசிய மாகவும், நுட்பமாகவும், துரிதமாகவும் சியம் . நாம் விரும்பும் திசையில் எமது ஒன்றை உருவாக்க வேண்டும்.
திறன் மிக்க வலுவான மாற்றங்களை பேணவும், எதிர்மறையான, ஆரோக்கி வளர்ச்சி நோக்கிய, ஆரோக்கியமான மமனமொழி தொடர்பூடகம் பயன்படுத் ளை ஏற்படுத்தும் என்பதனை பலரில் வேண்டுமாயின் தொடர்ந்து இப்பக்கங் ல் வேகத்தின் காலமாகிய இக்காலத்தில்
நான்

Page 28
வாழும் நாங்கள் ஆரோக்கியமான வாழ் தனி மனித வாழ்க்கையினை, குழு வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
வாழ்வு வளம் பெற
மனிதர்கள் அனைவருமே வளமான வா பெற்றவர் மகிழ்ச்சி அடைகின்றனர். பிற திசையில் வளமான வாழ்வு கிடைக்க | முயற்சிகளிலும் நாம் ஈடுபட வேண்டும். செய்யும். இதற்கான பயிற்சிகள் சிலவற்
அடிப்படையான பயிற்சிகள் மன்மொழித் தொடர்பூடக பயிற்சிகளும் உளவியலின் வேறு கூறுகளையும் அடி இப்பயிற்சிகள் வாழ்வு மாற்றங்களுக் களிலும், நடத்தையிலும் மாற்றத்தை உ போது பாரிய மாற்றங்கள் இலகுவாகு வினோதமும் அல்ல. இது ஒரு சாத்திய தருகின்றேன். முயற்சி செய்து பாருங்கள் 1. அந்நியமாக்கல் 2. மீளுருவாக்கம் 3. நங்கூரமிடல் 4. உறவாடுதல் 5. நம்பிக்கை மாற்றம்
1. அந்நியமாக்கல்:
இவ்வார்த்தை எதிர்மறையாக மதா தரவல்லது. இது எதிர்மறையான எண் இல்லாது ஒழிக்கும். இதிலே ஒருவர் தான்
நான்

ஓக்கையினை, உளநல வளர்ச்சியோடு கூடிய ம வாழ்க்கையினை நோக்கி பயணிக்க
எழ்வு வாழ ஆசிக்கின்றனர். இதனை கிடைக்க ர் வேதனை அடைகின்றனர். நாம் விரும்பும் பிரார்த்திப்பதோடு சரியான செயல்களிலும், இதற்கே இம்மனமொழித்தொடர்பூடகம் உதவி கறை இங்கே தருகின்றேன்.
- சிகிச்சை முறைகளும் கிப்னாடிசத்தையும் ப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. க்கு வழி சமைக்கின்றன. மனித எண்ணங் ருவாக்ககூடியன. சரியாக பயன்படுத்தப்படும் வதை அவதானிக்கலாம். இது வித்தையும் மம். இங்கே அடிப்படையான 5 பயிற்சிகளை
ள். முயற்சி திருவினை ஆக்கும்.
-மறறமறைமறறயலை.
ணங்களையும் தேவையற்ற பயங்களையும் ன்னை ஒரு பார்வையாளராகவே கொள்வார்.
26
சித்திரை - ஆனி 2013

Page 29
தன்னில் மாற்றவேண்டிய விடயத்தை தீர்மா
விடயத்தை அல்லது சம்பவத்தை ஒரு வீடியோ ஒரு இரண்டாம் நபராகவே செய்தல் வேண்டும் முன்பாக வேகமாக ஓடவிடவேண்டும். மாறி ம ருந்து முன்பாக ஓடவிட்டு கொண்டு விசித்திர ஓடவிடவேண்டும். இதனை 3 தடவைகள் செய்த செய்து பாருங்கள். பாரிய மாற்றங்கள் தெ கியமற்ற எண்ணங்களில் இருந்து பயங்களில் நிகழ்கின்றது.
2. மீளுருவாக்கம் : தனி மனிதன் ஒருவர் வலுகுறைந்துள்ளபோ அவதியுறும் போதும் இது பயன்பெறும். சூழல் மைத்து புதுதென்பளிக்கவல்லது. ஒருவரை து ஒருவர் தனது வேலையை இழக்க நேரிடுகிறது குகிறது. இதனை வெற்றி கொள்ள தோல்வி அடுத்த வாய்ப்புகள் நிறைந்த பக்கங்களை ? கொண்டு வரலாம். வாழ்வின் பாதையில் தடைப்பட்டு விடாமல் புதிய சிந்தனைகளை, பு: பற்றிய தேடலில் சிந்தனையில் ஈடுபடுவதுதான்
3. நங்கூரமிடல் : ஒருவரின் உணர்வுகளில் மாற்றம் ஏற்படுத்தல் தயார்செய்தல், கற்பனையாக நீங்கள் விரு செல்லல். அந்த நபர் அந்த உணர்வுக்குள் க தொடவேண்டும். தொட்ட இடத்தை ஞாபகம் எ மில்லாத ஒரு நிகழ்வை பற்றி கூறல். இ மாறுவதை பார்க்கலாம்.
4. உறவாடுதல்: மனித வாழ்வில் உறவாடுதல் என்பது மிக பார்த்தல், கேட்டல், உணர்தல் போன்ற புலன்
சித்திரை - ஆனி 2013
27

ரித்து கொள்ளவேண்டும். பின்பு அந்த வை போல ஓட விட வேண்டும். இதனை அடுத்து அந்த நிகழ்வை பின்னிருந்து பாறி ஓடவிட வேண்டும். பின்னர் பின்னி மான இசை ஒன்றையும் இணைத்து நல் வேண்டும். அதே நிகழ்வை இப்போது ரியும். இங்கே ஒருவர் தனது ஆரோக் > இருந்து தன்னை அந்நியப்படுத்துதல்
தும், எதிர்மறையான எண்ணங்களால் மமவின் முழு அர்த்தத்தையும் மாற்றிய பணிவுள்ளவராக்குகிறது. உதாரணமாக 1. இது பல மன உளைச்சலை உருவாக் யின் பக்கங்களைமட்டும் பார்க்காமல் அலசி பார்ப்பதன் ஊடாக மாற்றங்களை ஏற்படும் தடைகளில் மனம் சலித்து திய வாய்ப்புக்களை, புதிய முயற்சிகளை ன் இந்த மீளுருவாக்கம் குறித்து நிற்பது.
பல்லது. தேவையான உணர்வொன்றை ம்பும் நிகழ்வொன்றினுள் அழைத்துச் ஆழமாக சென்றவுடன் அவரது தோளில் வைத்தல் வேண்டும். அப்போது சம்மந்த வ்வாறு செய்வதன் ஊடாக உணர்வு
அவசியமானது. மனிதர் பொதுவாக களால் கற்றுகொள்கின்றனர். ஒருவரில்
நான்

Page 30
எந்த புலன் செல்வாக்கு செலுத்துகின்ற பாவித்து அவர் கற்று கொள்வதை போ இதற்கு கூடிய பயிற்சி தேவை.
5. நம்பிக்கை மாற்றம்: மனித வாழ்வு நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டது. இங்கே நம்பிக்கையை மூன்று வடிவங்களில் நோக்க முடியும். எமது நம்பிக்கை எதுவோ அதுவே வாழ்வு. காரணம் பற்றிய நம்பிக்கை, அர்த்தம் பற்றிய நம்பிக்கை, அடையாளம் பற்றிய நம்பிக்கை.
எதிர்மறையான நம்பிக்கை எதிர்மறையான வாழ்வை உருவாக உளநலத்தை பாதிக்கும். உண்மையில் அதனை பார்க்கும் விதத்தில் மட்டுமே 2 சிந்தனை, வாழ்வு அவசியம். இதற்கு நே ஒவ்வொரு நாளும் 5 நிமிடங்கள் புதிய இதற்கு தேவையான புதிய சொற்கள் புரிந்துகொள்ளுங்கள். இது ஒரு சுய . செய்துவரின் மாற்றம் இலகுவாகும்.
முடிவாக: ', ' !
மனமொழிதொடர்பூடகம் உளவியலின் மாற்றங்களை இலகுவாகவும் விரைவா எம் மண்ணின், மனங்களின் மாற்றம் தோற்றுப்போன தமிழ் மக்களுக்குள் தன் பலரும் கற்று தேற வேண்டும். ஆங்கி கற்றுக்கொள்ளலாம். தேடல் செய்வோம் நலமான சமூகம் படைப்போம்.
தான் தான் - ம.

து என்பதை அறிந்தால் அதனை நாமும் லவும், அவரை போலவும் செய்ய முடியும்.
க்கும். ஆரோக்கியமற்ற சிந்தனைகள்
அனுபவம் நல்லதோ கெட்டதோ அல்ல. உள்ளது. இங்கே நேர்மறையான பார்வை, Tமறையான அணுகுமுறை முக்கிய மாகிறது. எண்ணம் ஒன்றை மட்டும் உருவாக் குங்கள் - அதற்கான ஆழமான அர்த்தங்களை கிப்டிசம் ஆகும். இதனை 30 நாட்கள்
T ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு ஆகும். கவும் ஆழமாகவும் ஏற்படுத்தவல்லது. இது வகளுக்கு அவசிய தேவையாக உள்ளது. பனம்பிக்கையை தூண்டவல்லது. இது பற்றி லம் தெரிந்தவர்கள் இணையத்தில் அதிகம் , புது வாழ்வு பெறுவோம். நாமும் வளர்ந்து
28
சித்திரை - ஆனி 2013

Page 31
உ
ஒரு ச
ஒரு நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டி | ருந்தால் எமது வாழ்க்கை எவ்வாறு இருக் கும் என்று நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? அவ்வாறு இருந் தால்... நிச்சயமாக மறுதினப் பத்திரிகை களில் இவ்வாறுதான் செய்தி வெளிவரும். "மின்சாரம் தடைப்பட்டதால் மக்களின்
இயல்பு வாழ்க்கை நிலை முடங்கி இருந்தது ! அல்லது ஸ்தம்பிதம் அடைந்திருந்தது." "முடங்கி இருந்தது", "ஸ்தம்பிதம் அடைந்திரு வாழ்க்கை எவ்வளவு வேகமாக செல்கின்றது நாம் இன்று பரபரப்பான, மிகவும் வேகமாக யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் உலகத்தை சிறிய கிராமமாக மாற்றிவிட்டோ! அமைவது மனித சிந்தனையில் ஏற்பட்ட வேக எமது வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எடுத்தாலும், அதில் வேகமும், வாழ்வை இல யான கண்டுபிடிப்புக்களும் பாரிய செல்வாக்கு தமாக சொல்லப்போனால் "வேகமாக இயங்க என்ற எண்ணம் எம்மிலே ஆழமாக பதிந்துவிட நாளாந்த வாழ்வை கொண்டு செல்கின்றோம் எமது போக்குவரத்திலும் சரி, தொடர்பாடலிலு சரி வேகமாக இருப்பவற்றைத்தான் தேர்ந்து
சித்திரை - ஆனி 2013
29

சம்பவம் தரும்
டிப்பினை
சகோதரன் அ. சி. ஜெனிஸ் அ.ம.தி டி மசனெட் இறையியலகம்
ந்தது” என்ற பதங்களே எமது நாளாந்த என்பதை தெளிவாக காட்டுகின்றன. மாறிவரும் உலகில், பின் நவீனத்துவ . இன்று நாம் இந்த பரந்து விரிந்த ம். இவையனைத்திற்கும் அடித்தளமாக மே ஆகும். அந்த சிந்தனையின் வேகம் யுேள்ளது. இன்று நாம் எந்த துறையை குவாக்கக்கூடிய கருவிகளின் பலவகை த செலுத்துகின்றன. எனவே ஒட்டுமொத் ாவிட்டால் இந்த உலகில் வாழ முடியாது” ட்டது. அந்த எண்ணத்துடனே நாம் எமது
ம் சரி, ஏன் எமது உணவுத் தெரிவிலும் தெடுக்கின்றோம். இவ்வாறு இயங்கும்/
நான்

Page 32
வாழும் நாம், எமது வாழ்வைப் பற்றி மு இவ்வாறாக எமது வாழ்வைப் பற்றி உட விளைவுகளை கொண்டுவரும் என்பதில் ஒரு மாணவியின் வாழ்க்கையைப் விரும்புகின்றேன்.
ஒருமுறை நான் யாழ்ப்பாணத்திலிருந் செய்து கொண்டிருந்தபோது எனக்கருகி சம்பவம் இது. தக்மாலி என்ற மாணவி தனது உயர்தரப் பரீட்சை யில் நல்ல பெறுபேறு எடுத்து பல்கலைக்கழகத் திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல முயற்சிகள் மேற்கொண்டு படித்தாள். குடும்ப வறுமை யினால் படிப்பதற்கு வசதி கள் குறைவாக இருந்தா லும் அயராத உழைப்போ டும், ஊக்கத்தோடும் பரிட்சையை எதிர்கொண்டாள். பரீட்சை மு தனது பெறுபேற்றை பார்ப்பதற்காக சென் ஆசிரியர்களால் அடிக்கடி போற்றப்படும் பெறுபேற்றை கேட்டாள். கேட்டதும் தக் பெறவில்லையென்றால் நான் எப்படி?'' எ சித்தியடைந்திருக்க முடியாது என்று நி ை உடலை ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இ பத்திரிகைகளில் உயர்தரப் பரீட்சையில் வரிசையில் தக்மாலியின் பெயரும் முன் பார்க்க அவள் இல்லையே...
சம்பவத்தை கேட்டதும் எனது திடீர் உண விட்டாளே." இந்த சம்பவம் என்னை பல சிந்திக்க வைத்தது.
தான். நான்
3

வெடுப்பதிலும் வேகமாக இருக்கின்றோம். ன முடிவெடுப்பது எமது வாழ்வுக்கே பாரிய சந்தேகமில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள
நு கொழும்பு நோக்கி பேருந்தில் பயணம் ல் இருந்தவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட
டிவுகளும் வெளியாகின. சற்று தயக்கத்துடன் Tறபோது, வழியிலே சிறந்த மாணவி என்று தனது வகுப்பு தோழியை கண்டு அவளது மாலி அதிர்ந்து போனாள். "இவளே சித்தி ன்று தன்னையே கேட்டு தானும் நிச்சயமாக னத்துவிட்டாள். மறுதினம் அவளது இறந்த ருந்து எடுத்தனர். ஆனால், அன்றைய நாள் நல்ல பெறுபேறு எடுத்த மாணவர்களின் ன்னிலையில் இருந்தது. ஆனால் அதைப்
ரவு வார்த்தைகளாகியது: "அட அவசரப்பட்டு கள்விகளை கேட்கத் தூண்டியது, பலவற்றை
சித்திரை - ஆனி 2013

Page 33
"அதிக வேகம் மரணத்தை ஏற்படுத்தும்” என் களில் நாட்டப்பட்டிருப்பதை காணுகின்றோம்.. மட்டுமல்ல, அதி வேகமாக எமது வாழ்க்கை வருக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். பல நாட்கள் கஸ்ரப்பட்டு உழைத்த தக்மாலி அ தனது பெறுபேற்றை பார்த்திருந்தால் எவ் சமூகத்துக்கும் நல்லதொரு பிரஜை கிடைத்திரு மாணவியுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்து தன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டியிருந்த . வாழ்க்கை படகை நன்றாக செலுத்த முடியாட சம்பவம் தெளிவாக காட்டுகின்றது. இத்தகை செயற்பாடுகளினாலும் தொடர்ந்தும் பல உயிர் இன்று வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துக்கொண்டிருக் றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் யாக நாளொன்றுக்கு 3,300 பேர் பலியாகின்ற வீதி விபத்துக்களால் பலியாகின்றனர். வீதி விபத்துக்கள் மட்டுமன்றி, நாம் எமது வ களினாலும் எமது வாழ்வில் தோல்விகள், ஏ பகைமை உணர்வுகள் என வளர்ந்து கொல் கையே வெறுமையாகி, விரக்தியில் இருக்கின்ற ஆனால் விவேகத்துடன் செயற்பட வேண்டும். மில்லை என்றால் நாம் எதிர்நோக்கும் சரி
ஆவோம்.
“மேலும் மேலும் ஆழ்ந்து நான் ஆ செய்ய எனது அகவாழ்விலும் மாறுதல்களை செய்து கொள்ளவே உணர்ச்சி என்னிடம் வளரலாயிற்று
சித்திரை - ஆனி 2013

ற எச்சரிக்கை பதாதைகள் வீதியோரங் இந்த அறிவித்தல் வாகன சாரதிகளுக்கு யை கொண்டு செல்லும் ஒவ்வொரு
வசரப்படாமல் கொஞ்சத் தூரம் சென்று பளவு சந்தோசப்பட்டிருப்பாள். எமது ப்பாள் அல்லவா? இவ் மாணவி மற்ற னை குறைவாக மதிப்பிட்டதனால்தான் து. இவ்வாறான எண்ணங்கள் எமது மல் முடக்கி வைக்கும் என்பதை இந்த நய விவேகமற்ற சிந்தனைகளாலும், களை இழந்து கொண்டிருக்கின்றோம். தற்கொலைகளின் எண்ணிக்கையும் கின்றது. உலக அளவில் ஆண்டுதோ என் எண்ணிக்கை 12 இலட்சம். சராசரி னர். நம் நாட்டில் நாளாந்தம் 6-7 பேர்
ாழ்விலே எடுக்கும் அவசர தீர்மானங் மாற்றங்கள், உறவுகளில் விரிசல்கள் னடிருக்கின்றன. ஈற்றில் எமது வாழ்க் மது. நாம் வேகமாக இருக்க வேண்டும், எமது வாழ்வில் வேகமிருந்து, விவேக வுகளுக்கு நாமே பொறுப்பாளர்கள்
ன்ம பரிசோதனை செய்ய புற வாழ்விலும் அதிக பண்டியது அவசியம் என்ற
) ,
மகாத்மா காந்தி சத்திய சோதனை

Page 34
தாலைத்த
விரம் கொண்ட இளைஞனே புறப்படு... காலனிட்டகால்விலங்கை உடைத்திடு. உன் காலில் முட்டும் பாறாங்கல்லை தகர்த்திடு வேகத்தோடு புறப்படுவிவேகத்தை அணிந்தி
உன்னைச்சுற்றி முள்வேலி போட்டவர்கள் ய உன் உரிமையை எடுத்தவர் யாரு?
இழப்பை நினைத்து இளைக்கிறாயா? உழைப்பை மறந்து அலைகிறாயா ...?
உறுதியை இன்று வளர்ந்திடு எதிர்ப்பை நெருப்பாய் எரித்திடு .. வேகத்தையும் விவேகத்தையும் உன் நெஞ்சோடு அணைத்திடு.
இன்றைய பொழுதினில்நீ கேவலம்... நாளைய பொழுதினில் உன் புகழ் ஊர்வலம் இளயோரேவிழுந்தால் தோல்வி விவேகத்துடன் எழுந்தால் வெற்றி ...
விழுவது எல்லாம் எழுந்து நடந்திட... உயர்வு பெறுவாய் புறப்படு.
இப்போதே புறப்படு
விளக்கினில் மாட்டிக்கொண்டு துயரப்படும் விட்டில் பூச்சியாய் விவேகமில்லா வேகத்தால் விளையாட்டிலும் வீழ்ந்திடாதே
தான்

சிறப்புக் கவிதை
இன் பக்கங்கள் ...
T. சாந்தா வவுனியா
தி.
ாரு..?
நெடுநாள் ஆசை - வேகமாய் பணத்தில் அவன் மிதக்க
கப்பலும் மிதந்தது வெளிதேசம் தேடி.. துரதிஷ்டக்காரன் இவன் பாவம்... விவேகத்தை மறந்தான் வினோதமாய் உயிரிழந்தான். வேகம் - விவேகம் நாணயத்தின் இருபக்கம் இவை. ஒன்றை இழந்து மற்றையதா ? இணைத்துவிடு இரண்டையும் வெற்றி உனதாகும்
தாயின் கருப்பையை பிரிக்க நினைத்தால் ஜனனம் இருக்காது உடலை விட்டு உயிர் பிரிய நினைத்தால் பூமி தாங்காது வேகத்தை விட்டு விவேகத்தை பிரிக்க நினைத்தால் உனக்கு வெற்றி இருக்காது.
32
சித்திரை - ஆனி 2013

Page 35
வாழ்க்கையில் விவேகம் தேவை. மனிதன் விவேகத்தோடு செயற்படுவதுதான் அவனா டைய மாண்புக்கு எடுத்துக்காட்டு. விவேகம் என்ற பதத்தை நாம் பகுத்தறிவு என வரைய றுக்கலாம். மனிதன் பகுத்தறிவோடு படைக் கப்பட்ட ஒரு சிந்திக்கும் விலங்கு. "ஆகலே. மனிதனுக்கு மறுபெயர் பகுத்தறிவு" எனவுப் நாம் பொருள் கொள்ளலாம். மனிதன் தன்னா டைய பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் மனிதத்தை அர்த்தப்படுத்தக் கூடிய, முழுமையாக்கக்கூடிய ஞானத்தை அவன் பெறமுடியாமல் போவான். சில வேன் வோடு செயற்படாத மனிதர்களைக் காண்கின் படாத மனிதன் ஒரு ஞானியுமல்ல; விவேகியு உளவியலாளர் வின்சன் ஜெப்றி விவேகத்தை முறையில் தீர்மானங்களை மேற்கொள்வதற் தும்போது நல்லதை உணர்ந்து கொள்வதா? விவேகம் உள்ளது." நாங்கள் இன்று செய்ய பிரதிபலிக்கின்றன. நாங்கள் எங்களது செய்ய கொணரவும், எந்தவொரு காரியத்திலும் மா தெளிந்த மனத்தோடு எவருக்கும் பாதகம் ஏற் உதவிக்கரம் கொடுக்கின்றது. விவேகத்தை பாம்புகளுக்கு ஒப்பிடலாம். பா படும் பிராணிகளாகும். இயேசுகூட ஒருமுறை களைப் போல விவேகம் உள்ளவராகவும், பு இருங்கள்" என கூறுகின்றார். மனிதருக்கு
சித்திரை - ஆனி 2013
33

வகம் தேவை!
சகோதரன் ம. பற்றிக் பிரசாந் அ.மதி
டி மசனெட் இறையியலகம்
32
» ஏ- க. = v - v - v - -
மளகளில் சமூகத்தில் நாங்கள் பகுத்தறி ாறோம். ஆகவே பகுத்தறிவுடன் செயற்
மல்ல.
5 இவ்வாறு நோக்குகின்றார்: "சரியான கு எம்முடைய பகுத்தறிவை பயன்படுத் ற்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் பும் செயல்கள்தான் எதிர்வரும் நாளை பல்களை சரியான முறையில் வெளிக் ற்றங்களைச் செய்யும்போதும் அதை படா வண்ணம் செயற்படவும் விவேகம்
ம்புகள் மிகவும் விவேகத்தோடு செயற் D தன்னுடைய போதனையில், "பாம்பு றாக்களைப் போல கபடமற்றவராகவும் 5 விவேகம் தேவை. விவேகம் அற்ற
தான்

Page 36
மனிதனால் தீர்க்கமான முடிவுகளை கடவுள் நமக்குத் தந்த பகுத்தறிவை ச விவேகம் உள்ள மனிதர்களாக மாற நிச்சயமாக தன்னுடைய வாழ்வில் ஏ பொறுமையோடும் நிதானத்தோடு விடயங்களையும் தீர்க்கமான முறை ஒருவர் விவேகத்தோடு செயற்பட சில வேண்டும். அதாவது; 1. எதிர்காலத்தைப் பற்றிய முன்னே
விருப்புக்களையும் கொண்டு விக 2. தான் தோற்கடிக்கப்படுகின்றேல்
தன்மையோடு நன்மை பயக்கக் . 3. வாழ்க்கைத் தீர்மானங்களைப் பற்
யோசித்தறிதல் மற்றும் சிந்தித்து 4. பலவிதமான நோக்கங்களையும்
முரண்பாடற்ற வாழ்க்கை நில மாற்றியமைத்தல். 5. பொது உடமைகளுக்குச் சேதம் ஏற்
அக்கறை கொள்ளக்கூடிய தன்ன விவேகத்தை எம் அன்றாட வாழ்வில் வாகனத்தில் செல்லும்போது எப்டு சக்கரத்தை எடுத்துச் செல்வார். இது ஆனால் விவேகம் உள்ள ஒருவர் ! செயற்படலாம். அவர் ஒருவேளை ஒல் செல்லக்கூடும். மேலும் எப்போதும்
கூட்டிச் செல்லலாம். இப்படிச் செய்வது அவருடைய ம . சிலவேளைகளில் பார்ப்பவர்களுக் தோன்றலாம். ஆனால் அதனு ை விவேகமும் மதிநுட்பமும் புலப்படும். எனக் கூறுகின்றோம்.
தான்,

எடுப்பது மிகவும் கடினம். ரியான முறையில் பயன்படுத்தும்போது நாங்கள் முடியும். விவேகத்தோடு செயற்படுகின்ற ஒருவர் ற்படுகின்ற சந்தேகத்திற்கு உரிய விடயங்களில் ம் முடிவுகளை எடுப்பதோடு தீர்க்கப்படாத யில் அணுகுவார். தகமைகளை அவர் தன்னகத்தே கொண்டிருக்க
ாக்கிய பார்வை, நீண்டகால நோக்குகளையும் ரங்குவார். ன் என்ற உணர்வை தடுத்து நிறுத்தக்கூடிய கூடிய செயற்பாடுகளில் உறுதியாய் இருத்தல். றிய தெளிவான சிந்தனை செய்தல், நிதானமாக செயற்படுதல்.
இலக்குகளையும் ஒரு சீரான, நேரிய மற்றும் மலயை அமைத்துக் கொள்ளக் கூடியதாக
படாத வகையில் தன்னுடைய தனிப்பட்ட நலனில் மமயை கொண்டிருத்தல். - இப்படியும் பார்க்கலாம்; ஒருவர் தனது சொந்த போதும் அவ்வாகனத்தில் மேலதிகமாக ஒரு சாதாரணமான ஒரு செயற்பாடு, சட்டமும் கூட! இதைவிட ஒருபடி முன்னோக்கி வித்தியாசமாக எறிற்கு மேற்பட்ட மேலதிக சக்கரங்களை எடுத்துச் தன்னுடன் ஒரு இயந்திரப் பொறியியலாளரை
திநுட்பமான செயற்பாட்டை சித்தரிக்கின்றது. -கு அது ஒரு முட்டாள் தனமான செயலாகத் டய தேவை வரும்போதுதான் அவருடைய இதை நாங்கள் விவேகத்தோடு செயற்படுதல்
34
சித்திரை - ஆனி 2013

Page 37
விவேகத்தோடு செயற்படும் ஒருவர் நிகழ் காலத்தில், எவ்வாறு எதிர்காலத்தில் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகளைச் சமாளித்து சீர்செய்வது என்பதைத் தன்னு டைய சிந்தனையில் கொண்டிருப்பார். விவேகத்தோடு செயற்படுகின்ற ஒருவர் எப்படித் தன்னுடைய குறிக்கோளை அல்லது இலக்கை படைப்பது, மதிப்பி டுவது, ஒருங்கிணைப்பது மேலும் அடை வது போன்றவற்றை அறிந்து கொள்வார். இதனால் கடினமான முடிவுகளையும் அவரால் இலகுவாக மேற்கொள்ள முடியும். விவேகம் ஒரு மனிதனுடைய எதிர்கா லத்தை படம்பிடித்துக் காட்டுகின்றது. நான் எந்தளவிற்கு மற்றவர்களில் அக்கறை கொள்கின்றேனோ, அந்தளவிற்கு என்னுபை னாக இருக்க முடியும். விவேகத்தோடு செயற்பு காமல் இருப்பதே. நான் விவேகத்தோடு செய ஏற்படுத்துமாக இருந்தால் அது விவேகம் அல் னத்தையும் தந்திரப்புத் தியையுமே வெளிக் கபடத்தனத்திற்கும் இடையிலுள்ள வித்தியா ஒருவர் விவேகத்தோடு செயற்படுகின்றார் வலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதா தற்கால உளவியலாளர்களின் கருத்துப்படி விடு நிதானத்தோடு செயற்படுவதாகும். எப்படி ம
விவேகத்தோடு செயற்பட முடியாதோ அவ்ல வாழாத ஒருவனாலும் விவேகத்தோடு செயற்ப நிதானத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பங்களாக.
- அதி உச்ச கோபம் - அதி உச்ச மகிழ்ச்சி - மனக் கலக்கம் - மன அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய - தூக்கமயக்கம் - மதுபோதை - மாதுப்போதை
சித்திரை - ஆனி 2013

டய வாழ்க்கையில் விவேகம் உள்ளவ டுவது எவரையும் பாதிப்புக்கு உள்ளாக் பற்படுவது மற்றவர்களுக்கு பாதிப்பை Dல. மாறாக அது என்னுடைய கபடத்த காணரும். நாங்கள் விவேகத்திற்கும் சத்தைக் கண்டுகொள்ள வேண்டும். என நினைத்து அவருடைய மாய ன் விவேகம்.
வேகம் வேகம் அல்ல, மாறாக விவேகம் து போதையில் இருக்கும் ஒருவரால் பாறே வாழ்க்கையில் நிதானத் தோடு - முடியாது. எங்கள் வாழ்வில் நாங்கள்
சம்பவங்கள்
நான்

Page 38
- சோர்வான மனநிலை - பாலியல் தூண்டல் சம்பவங்க - கவலை தரக்கூடிய விடயங்கள் - மற்றவர்களால் துன்புறுத்தப் - மற்றவர்களைத் துன்புறுத்தும்
- பாலியல் பலாத்காரங்கள் இட போன்றன காணப்படுகின்றன. இதனா விவேகத்தோடு செயற்பட முடியாது போ இயேசு தன்னுடைய போதனையில் இல் பத்துக் கன்னியரில் ஐவர் அறிவிலிகள் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் என் களோ விளக்குகளோடு எண்ணெயை மணவாளன் வரும்போது அறிவிலிகள்
வதற்காக வெளியே சென்று விட்டார்கள் தங்கள் விளக்குகளை ஏற்றி அவரை எ 13) விவேகத்தோடு செயற்படாதவன் விவேகத்தை வாழ்வாக்குவோம்.
பறாட்டைப் பெ
அட்டைப்ப மனித வாழ்வு இப்பூமியின்மைய கொண்டிருக்கிறது. அந்த இலக்கிப் இருப்பது நம்பிக்கையே என்பத ை எமது எதிர்கால நம்பிக்கையான சிறுவர்களையும், மாற்றுவலுவுள்? படங்களையும் இணைத்திருப்பது இக் கருத்தை சிறப்பாக மெருகூட்டு
அ. சியான்ஸ்ரன் கொழும்பு
நான்

ள்
படும்போது bபோது
ம்பெறும்போது ல் இப்படியான சந்தர்ப்பங்களில் எங்களால் ரகின்றது. பவாறு கூறுகின்றார்: ஐவர் விவேகிகள். அறிவிலிகள் விளக்குகளை எணெய் எடுத்துக்கொள்ளவில்லை. விவேகி பயும் எடுத்துக்கொண்டார்கள். நள்ளிரவில் தங்கள் விளக்குகளுக்கு எண்ணெய் வாங்கு 1. அந்நேரம் மணவாளன் வரவே விவேகிகள் திர்கொண்டு வரவேற்றார்கள். (மத்தேயு 25:1- வாழ்க்கையை இழக்க நேரிடும். எனவே
றும் கடந்த இதழின் பட விளக்கம்...! ம். இது ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து லே வெற்றி பெறுவதற்கு உந்து சக்தியாக ன இவ் அட்டைப்படம் சித்தரிக்கின்றது.
ளோரின்
நிகின்றது.
36
சித்திரை - ஆனி 2013

Page 39
'வேக
மையப்படுத்திய ஆக் இதழுக்காக 'நான்' குழுமம் பணியாற்றும் சிலரிடம் நேர்காணல் விவேகம் பற்றிய இவர்களது கருத்து கொள்வதோடு இவர்களுக்கு 'நான்' குழுமம் தெரிவித்து நிற்கிறது.
20
ண
திட்டமிடலில் விவேகம்...
''திட்டமிடல் என்பது ஓர் முன்ன
என்பது மனிதனின் விவேகம் பை விடையங்கள் மீது முன்னர் கெ சிந்திப்புக்கு அடித்தளமாக அமையும். சமகா வேகமான செயற்பாட்டோடு இணைந்து செ நெருக்கமும் போக்குவரத்து உட்கட்டமைப்பின் பெற்றெடுத்துள்ளது. அந்தவகையில் எந்த ஒ சிந்திப்புடன் இருக்க வேண்டிய தேவை ஏற் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொருள் நட்டமும் விடுகின்றன. இந்தவகையில் வேகத்தை வி தொழில் நுட்பமாக இருந்து வருகின்றது.''
சித்திரை - ஆனி 2013
37

கம் - விவேகம்' என்ற தலைப்பினை கங்களை தாங்கி வெளிவரும் இந்த சமூகத்தின் பல்வேறு தளங்களில் கண்டது. அந்த வகையில் வேகம் - துக்களை வாசகர்களோடு பகிர்ந்து ம நன்றிகளையும் பாராட்டுக்களையும்
துணர்வு நடவடிக்கை. முன்னுணர்வு சார்ந்த அறிதிறன். பின்னர் உள்ள காள்ளும் அவதானமே விவேகமான பல உலகில் விவேகமான செயற்பாடு ல்ல வேண்டியுள்ளது. தொடர்பாடல் அதிகரிப்பும் வேகமான குழந்தையை ஒரு நபரும் விவேகம் மீது அதி உயர் Dபட்டுள்ளது. விவேகம் தவறப்படும் தொழில் தடைகளும் சாதாரணமாகி ட விவேகம் அதி கூடிய சிந்தனைத்
அ.கேதீஸ்வரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர்
கிளிநொச்சி
நான்

Page 40
விழிப்பும் துடிப்பும்...
"விழிப்பிருந்தால் துடிப்
இவை இரண்டும் ஒரு வ 4. ஒருவனுக்கு விழிப்பாகிய வேண்டும். அப்போதுதான் அவன் வெ துடன், எங்கும், என்றும், எதிலும் அவதி உயிரோட்டமானதாக இருக்க வேண்டும் விவேகமும் இருக்குமானால் என்னை சுதாகரித்துக்கொள்ள முடியும். எனவே கிடையாது தம்பி, உண்மையை சொல்,
கலையில் விவேகம்....
''இன்றைய உலகம், சக்க
பயணிக்கும் இயந்திரத்த டிெகைகளுக்குள் அடங்கும் 6 கடந்துவிடும் போக்குவரத்துக்கள்; வின் கொண்டுவந்து சர்வதேசத்தையே கல தொழில்நுட்பம் என விரிந்த உலகம். இ இழந்து கொண்டு இயந்திரங்களோடு ! மதிப்பீடுகளெல்லாம் கேள்விக்குறியாகி. உலகில் வேகத்துடனும் விவேகத்துடனா சருகினைப்போல 'மனிதனும்' காணா குறிப்பாக, மனித மனதினைப் பண்படுத் யும், மாண்பையும், மனிதத்துவத்தையு கும். இன்று அத்தகைய கலைப்பெறு போக்குப் பண்டங்களாகி, தொலைக்கா! மிக்க தொழில் நுட்ப நியமங்களுக்குள் கும் காண்பியல்களும், கேட்கும் கீதங்க நெறி பிழைக்கும் ஒழுக்கங்களையும், துக் கொண்டு இருக்கின்றன. இவற்றில்
நான்

பிருக்கும், துடிப்பிருந்தால் விழிப்பிருக்கும். பிற்றில் பிறந்தவருக்கே கிடைக்கும். எனவே விவேகமும், துடிப்பாகிய வேகமும் இருக்க ற்றி பெறுவான். எப்போதும் அட்ட அவதானத் ானத்துடன் செயற்பட வேண்டும். ஒரு செயல் ானால் வேகம் இருக்க வேண்டும், அதனுடன் யே நான் தடுத்தாட்கொள்ள, கட்டுப்படுத்த, வ துணிந்து நில், தொடர்ந்துசெல், தோல்வி நன்மையே செய் இறைவன் இருப்பதை நம்பி!” - திரு. அந்தோனிப்பிள்ளை
சில்லாலை
ரங்களைப் பூட்டிக் கொண்டு, அசுர வேகத்தில் நினைப்போல வேகப்பட்டுப்போன உலகம். தாலை பேசி; கண்டங்களை கணங்களுக்குள் னணக முற்றத்தில் செயற்கைக் கிரகங்களைக் னங்களுக்குள் இணைக்கும் இலத்திரனியல் ந்த வேகம் மிக்க உலகில் மனிதன் மனிதத்தை மட்டும் உறவாடிக் கொண்டிருக்கிறான். மனித -'பொருள் முதன்மை' பெறும் 'பூகோள மய நம் வாழாது விடில் காற்றில் அடித்துச் செல்லும்
மல்ப் போய்விடுவான். தி, அதில் அழகியலை விதைத்து இரசனையை ம் மலரச் செய்யும் துறையே கலைத்துறையா மானங்கள் எல்லாமே விவேகமற்ற பொழுது பசி, சினிமா, இணையம் என்ற ஒவ்வொரு சக்தி ளும் வேகத்துடன் விதைக்கப்படுகின்றது. பார்க் களும், நஞ்சு கலந்த விரசங்களையும், மானிட மனித நேயம் மாயும் குரூரங்களையும் குவித் » நல்லதை தேடுதல் என்பதே சவாலாக மாறி
38
சித்திரை - ஆனி 2013

Page 41
யுள்ளது. எனவே வேகம் மிக்க இந்த உலகில் பாலை தெரிந்து அருந்தும் அன்னத்தினை டே தேடும் , படைக்கும் யோகிகளாகவும், விவே உலகம், மனிதம் வறண்ட பாலைவெளியி உருவாக்கிவிடும்.''
பழக வேண்டியது ...
"என்னைப் பொறுத்தவரைக் பலத்தோடும் சம்பந்தப்பட்டது.
மூளையோடும் சம்பந்தப்பட்டது களை, எமது அறிவைப்பயன்படுத்தி சிந்தித்து 6 எமது முயற்சிகளில் வெற்றி காணலாம். எம்மி இயல்பாகவே அச்செயலுக்கு தேவையான ே னுக்கு இவ்விரண்டுமே முக்கியமானது. அ செய்ய ஒவ்வொருவனும் பழகி கொள்ள வேல
வேகம். அரன ஏற்பா
அனுபவம் தருவது ....
''ஒருவரில் திடீரென ஏற்படும் உ வேகம். அது அதன் பக்க விளை செயற்பட்டால் அது விவேகம். சி
ஒருவரின் மனதில் இருக்குப் வேகத்தையும், விவேகத்தையும் தீர்மானிக்கு வெறுமனே தனியே நின்று செயற்படாது. விலே செயற்படுமானால் அது நல்ல விளைச்சலை
சித்திரை - ஆனி 2013
39

எமது இளைய சமுகம், 'நீரில் கலந்த ால' விவேகத்துடன் நல்லதை நுகரும், கிகளாகவும் மாறாதுவிடில் நாளைய ல் பயணிக்கும் பரம்பரையைத்தான்
திரு. யோண்சன் றாஜ்குமார் திருமறைக் கலாமன்றம்
யாழ்ப்பாணம்
தம் வேகமானது எமது உடலோடும் விவேகமானது எமது மனத்தோடும், எனவே எமது வாழ்க்கை அனுபவங் விவேகமுடனும் வேகமுடனும் செய்தால் டெம் விவேகம் இருக்கும் போது அங்கு வகமும் இருக்கும். எனவே ஒரு மனித தைப் பயன்படுத்தி தன் கருமங்களை
ண்டும்.”
- தனுசினி பண்டியந்தாழ்வு
னர்வு ரீதியான செயற்பாட்டால் வருவதே ரவைப்பற்றி யோசிப்பதில்லை. சிந்தித்து ந்திக்காமல் செயற்படுவதுதான் வேகம். ம் ஆழமான அனுபவங்கள் தான் D. வேகம் நல்லதுதான். ஆனால் அது பகத்துடன் இடம், காலம், சமயம் பார்த்து த்தரும் என்பதில் ஐயமில்லை.''
- வனஜா பற்றிமாராணி
யாழ்ப்பாணம்
- தான்
நான்

Page 42
நம்பேடு
********
தோழமையுள்ள தோழனே! தோழியே தோழன் எனது தோழமையுள்ள வாழ்த்துக்கள். பரந்து விரிந்த இப்பிர பஞ்சம் இன்று உலக மயமாக்கலால் ஒரு சிறிய கிராமமாக எம்முன் காட்சியளிக்கின்றது. உலகின் எந்த மூலையில் இருப்போருடனும் மிகக்குறுகிய நேரத்தில் இலகுவாக தொடர்பு கொள்ள, தகவல்களை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இவ்வாறு மிகவேகமாக மாறிக் கொண்டிருக்கும் இவ் உலகி அதனோடு போட்டியிட்டு எமது வா! இருக்கின்றோம். ''ரவுண்டு கட்டி கிளப்புங்கள்டா ரத்த இளமைப்பருவத்துப் பயணம் ஒரு 8 செய்யதுடிக்கும் பருவம், சாதனைக கருத்துக்களை வெளிக்கொணர்கின் எமக்கு தரப்பட்ட கொடை. எல்லா வித நன்மைத்தனங்கள் நிரம்பிய காலம். வேகமாய் செயற்படுகின்றோம் என செயற்படாது, உணர்ச்சிவசப்பட்டு செ வாழ்வில் அனுபவிப்பதுடன், தம் கின்றார்கள்.
நான்

நண்பேன்டா
ரடா...!
தோழன்
ஜூட்
லே, பல சவால்களுக்கு முகம்கொடுத்து, க்கையை அமைக்க வேண்டியவர்களாக
ம் சூடாக இருக்கு.'' இப்பாடல் வரியானது இன்பமான பயணம், பல்வேறு செயல்களை ள் படைக்க ஏங்கும் பருவம் என்னும் பல றது. ஏனெனில் இப்பருவம் இறைவனால் தமான ஆற்றல்கள், திறமைகள், உடல் உள் ஆனால், எம்மில் பலர் இளமைத்துடிப்பால் நினைத்து விவேகமற்றவர்களாக, சிந்தித்து யற்படுவதால் பல எதிர் விளைவுகளை தம் வாழ்க்கையையே மாய்த்து கொண்டிருக்
40
சித்திரை - ஆனி 2013

Page 43
புக44
'Speed புனரல் களில்
'அதில் ப
எனும் சமுதா மானத்
வேகம் வாகனம் செலுத்தி அனைவரையும் முந்தி 6 சம்பாதிக்க வேண்டும்; வேகமாக வாழ்க்கையில் வற்றையும் வேகமாக செய்ய துடிப்பதால், அ பற்றியும், அவை எம் வாழ்வு முழுவதும் வின பற்றி எண்ணி விவேகத்துடனும் முன்மதியுடன் அன்றேல் மறந்து விடுகின்றோம்; எம் சிந்தி விடுகின்றோம். மறுபக்கத்தில் விஞ்ஞானத்தி தொடர்பு சாதனங்களின் அதீத வளர்ச்சியாலும் விரும்பியதை உடனே அடைய வேண்டும் எனு முயற்சித்து எதிர்காலத்தையே இருள் மயமா. இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே தோழனே, தோழியே! இளமைத்தும் பாரியசக்தி. எனவே, அதனை ஆக்கபூர்வமாக படுத்தினால் எம் வாழ்வு அழகானதாக அன இல்லையேல் துடுப்பு இல்லாத படகு போல செல்லப்பட்டு விடுவீர்கள். எனவே, விவேகத்து வளமாக்க வேண்டி வாழ்த்தி நிற்கின்றேன்.
(எமது 'நான்' உளவியல் சஞ்சில ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கஸ்தர்கள், வாசகர்கள் அனைவ இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.
- 'நான் கு
சித்திரை - ஆனி 2013

I thrills but kills'. இந்த வாசகமானது மைக்கப்பட்டு வருகின்ற பெருந்தெருக் பெரும்பாலும் காணப்படுகின்றது. வேகம் மரணத்தை ஏற்படுத்தும்' இக்கூற்றானது இன்று எம் இளம் ாயத்தினருக்கு மிகவும் பொருத்த தாக காணப்படுகின்றது. எதிலும் மாக செயற்பட வேண்டும்; வேகமாக சல்ல வேண்டும்; வேகமாக பணம் ல் முன்னேற வேண்டும் என எல்லா து ஏற்படுத்தும் பின் விளைவுகளை >ளவிக்கப்போகும் பாதகங்களையும் றும் செயற்பட மறுத்துவிடுகின்றோம்; க்கும் ஆற்றலையும் மழுங்கடித்து ன் விந்தையாலும் நவீன தொலை , அதன் கவர்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு ம் தீவிர வேகத்தால், குறுக்கு வழியில் க்கிவரும் இளைஞரும் எம்மத்தியில்
உப்பு இறைவனால் எமக்கு தரப்பட்ட ன முறையில், விவேகத்துடன் செயற் மையும்; எதிர்காலமும் செழிக்கும். வாழ்க்கை எனும் கடலில் அடித்து துடன் சிந்தித்து செயற்பட்டு வாழ்வை
கையின் விநியோ ருக்கும் க்களை
கடும்பம் -

Page 44
உ
வேகமே 6ெ
உலகிலே மாற்றங்கள் வேகமாக நிகழ் நிகழும் இவை ஒவ்வொரு துறையிலு மத்தியிலே வாழும் நாம் ஒவ்ெ இவற்றினூடாக பயணம் செய்து கொன் பல தடைகளை தாண்ட வேண்டியுள் மீது உரியவாறு பயணம் செய்யும் பே கொள்ள முடியும். ஆகவே நாம் செய கருத்துமாக இருந்து, ஆழமாக சிந்தித் அனைத்தையும் சுருக்கமாக குறிப்பிடு ஒன்று வேகம் மற்றையது விவேகம். செய்யும் போதுதான் நாம் முன்னெடு. ஓர் ஊரிலே அறிஞர் ஒருவர் வாழ்ந்து விட முடியாது. துடிதுடிப்பான இளைகு வேண்டுமென ஆசைப்பட்டான். ஒ குருவியொன்றை உயிரோடு வைத்து . குருவி உயிரோடு உள்ளதா? அல்லது புரிந்து கொண்டார் அறிஞர். இறந்த உயிரோடு உள்ளதென்றால் உடனே விவேகத்துடன் தன் பதிலை முன்வை
இன்று நாம் அவசரமான உலகிலே ! கின்றோம். எதனையும் சற்று நின்று அரிதாகவே உள்ளது. அவசியமான அவதியுறுகின்றோம். எம்மிடம் தேவை
தான்

வேகத்துடன் இணைந்த வற்றி தரும் ...
ரு. ரவிசங்கர் பெர்னாண்டோ BA, Dip in Ed.
தன்னாமுனை மட்டக்களப்பு
மந்து கொண்டிருக்கின்றன. துரிதகதி வேகத்தில் பும் ஊடுருவிக் கொண்டு செல்கின்றன. இதன் வாருவரும் விரும்பியோ விரும்பாமலோ னடிருக்கின்றோம். இப்பயணத்தில் ஈடுபடும் நாம் ளது. இத்தடைகளை படிகளாக மாற்றி அதன் மாது தான் எமது உரிய இலக்கினை அடைந்து பகின்ற ஒவ்வொரு காரியத்தையும் கண்ணும் இது அவதானமாக செயற்பட வேண்டும். இவை வேதாயின் இரு சொற்களில் வரையறுக்கலாம்: இவையிரண்டும் ஒரே நேர் கோட்டில் பயணம் க்கும் முயற்சியும் வெற்றி பெறும்.
வந்தார். எவராலும் அவரை பேச்சிலே மடக்கி தன் ஒருவன் இவரை எப்படியாவது மடக்கிவிட ரு நாள் தனது மடக்கிய கையிலே சிட்டுக் அவ் அறிஞரிடம் கேட்டான். "என் கையிலுள்ள இறந்து விட்டதா?” கேள்வியின் உட்பொருளை து விட்டது என்றால் உயிரோடு காட்டுவான்; அதனை கையால் அமுக்கி கொன்று விடுவான்.
த்தார்: "அது உன் கையில் உள்ளது."
அவசர அவசரமாக செயற்பட்டு கொண்டிருக் வ நிதானத்துடன் செயற்படுத்துவது மிகவும் முடிவுகளை அவசரமாக எடுத்து விட்டு பின் வயான அளவு பொறுமை இல்லை; நிதானம்
42
சித்திரை - ஆனி 2013

Page 45
இல்லை ; அமைதி இல்லை; விருப்பமில்லா பொறுப்புணர்வின்றி செயற்பட விரும்புகின்றோ செயற்படுகின்றோம் இவற்றினூடாக பெறப் தோல்வியினை சந்திக்கின்றபோது மனமடிவும் எமது செயற்பாடுகளில் வேகம் இருக்க வேண் இருக்க வேண்டும். விவேகம் என்றால், நாம் 6 நிதானித்து அது ஏன்? எதற்காக? இதன் கேள்விகளை தொடுத்து அதன் முடிவுகள் அனைவருக்கும் நலம் தருவனவாக அமைகிற செயற்திறத்துடன் செயற்படுத்தும் மனப்பக்குவத் அது உரிய காலத்திலோ அல்லது அதற்கு ! பெற்று ஒரு தனிநபரது வாழ்வையும், சமூ இட்டுச் செல்வதை நாமே அவதானிக்க முடியுப் விவேகமின்றி முடிவுகளை எடுக்கின்ற போ பெற்றுத்தரும். தோல்வி ஒருவனுக்கு கிடைப் வாழ்க்கையில் வெறுப்பு, விரக்தி, மன அழுத் மனப்பான்மை, குற்ற உணர்வு போன்ற பல உருவாகும் உடல் நோய்களாலும் அவன் ! வேகத்துடன் எடுக்கும் முடிவு அவனை தற்கெ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தும் விடுகி அனுபவங்களிலும் கண்டிருக்கின்றோம். ஆகவே, நாம் செய்ய வேண்டியது என்ன? திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தி சரி, பி வேண்டும். முடிவுகளை எடுக்கும் முன், நிதா முடிவுகளை எடுக்க வேண்டும். வேகத்து விவேகத்துடன் செயற்பட்டால் நம் வாழ்க்கை 6 கொண்டே செல்லும். ஆகவே, வேகத்திலும் வி
நோக்கி பயனிப்போம்.
வேகம் வெற்றியை விவேகம் வெற்றியை உற
சித்திரை - ஆனி 2013
43

மலும் முடிவுகளை எடுக்கின்றோம்; ம். காலம் தாழ்த்தி கடமையுணர்வின்றி படும் முடிவுகளில் அநேகமானவை
அடைகின்றோம். கடும் அது விவேகத்தோடு சேர்ந்ததாக செய்யப்போகும் செயலைப் பற்றி சற்று
விளைவுகள் எவை? போன்ற பல ள் சரியாக அமைகின்ற போது, ன்றபோது, காலம் தாழ்த்தாது அதனை இதையே குறித்து நிற்கின்றது. அப்போது முன்பாகவோ வெற்றிகரமாக நிறைவு கத்தின் வாழ்வையும் நல்நிலைக்கு
து அது தோல்வியினையே எமக்கு பதால் அவனுள் ஏற்படுவது என்ன? தம், தொடர்ந்து முன்வராமை, தாழ்வு உளப் பாதிப்புக்களாலும் அதனால் பாதிக்கப்படுகின்றான் . விவேகமின்றி காலை வரை இட்டுச் சென்று அவனது ன்ற பரிதாபகரமான நிலையினை எம்
ஒரு செயலை செய்யும் முன் அதனை பிழை பார்த்து நேரம் ஒதுக்கி செயற்பட னத்துடன் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து டன் செயற்படுகையிலும் சிந்தித்து வற்றியை நோக்கி வீறு நடை போட்டுக் வேகம் கொண்டு ஆரோக்கிய வாழ்வை
= நோக்கும் வதிப்படுத்தும்...
காக் தான்
நான்

Page 46
நல்ல
இயற்கை என்னும் பேராற்றல் பா சிறப்பாக இயக்குகிறது. அல்பேட் ஐன் முழுவதும் அணுக்களின் கூட்டு' என் கொண்ட இப்பிரபஞ்சத்தின் ஒரு பகு கூறுகிறார்கள். இருப்பினும், மனிதனி பிறழ்வு நடத்தைகளும், முரண்பட்ட வ காணக்கூடியதாக உள்ளது. இறைய தூய்மை பெற்று இறையைப் போல் வ நிலையில் படைக்கப்பட்டுள்ளான். இத் விவேகமாக பயன்படுத்தாமல் புலன் | ''நல்லதோர் வீணை செய்தே அன சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகு வல்லமை தாராயோ இந்த மாநில எமது உடல் இறைவனின் அன்! இசையை கொடுக்க வேண்டிய நல்ல ே பற்றிய அறிவை, விவேகத்தை, ஆற் இல்லாமல் வாழ்ந்து வீணாக்க
கூறிநிற்கின்றன.
வாழ்வு என்பது கருவறை தொடக்க இங்கே மனித மனம் பெரும் பங்காற்று
நான்

மதோர்
வீணை...
A. விவேகானந்தம் மனவளக்கலை பேராசிரியர்
இந்தியா
டைத்த அறிவு இந்த பிரபஞ்சம் முழுவதையும் ஸ்ரைன் என்னும் அறிஞர் 'இந்த பிரபஞ்சம் கிறார். ஆகவே தான் 'மனிதனும் பேராற்றல் தியாக இருக்கின்றான் என இறை ஞானிகள் ன் செயல்களில் தவறுகளும், துன்பங்களும், ாழ்க்கை முறைகளும் அதிகரித்துச் செல்வதை பறிவையும் ஆற்றலையும் வென்ற மனிதன் ாழவே மற்றைய ஜீவன்களைவிட ஒரு உயர்ந்த த்தகைய ஆற்றலையும் அறிவையும் சரியாக, மயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மத நலன் கெட புழுதியில் எறியலாமோ நம் அறிவுடன் படைத்து விட்டாய்
ம் பயனுற வாழ்வதற்கே ...'' பும் கருணையும் வெளிப்படும் இனிமையான தார் வீணையாக இருக்க வேண்டும். வாழ்வைப் றலைப் பெற்ற எமது உடலை எவ்வித பயனும் கூடாது என மேற்கூறப்பட்ட கவிவரிகள்
ம் கல்லறை வரை நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். வகிறது. இந்த மனதினை சரியான விவேகத்தின்
44
சித்திரை - ஆனி 2013

Page 47
வழியில் செலுத்தாமல் புலன்வழியில் செலு அழிவின் பாதையிலேயே சென்று கொண்டிருக்க கொண்டு இறைசக்தியை விட தன் சக்தியே தினாலும் பல அழிவுகளை சந்தித்துக் கொண்டி வரும் தத்தமது சுய வாழ்வை சீர்தூக்கிப்பார்த்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள். ஏற்பு தி அறிவு , படைக்கும் திறன் அறிவு, பொருந்திக் அறிவு ஆகிய ஐந்து அறிவையும் ஒவ்வொரு வெளியே ஒரு தேடலை மேற்கொள்வதைவிட க வாழ்க்கையை எமக்கு பெற்றுத்தரும் என். அகத்தேடல் பற்றி திருமூலர் பின்வருமாறு கூற
'தன்னை அறிய தனக்கொரு ( தன்னை அறியாமல் தானே ெ தன்னை அறியும் அறிவை அற
தன்னை அர்ச்சிக்க தானிருந்த அகத்தேடல் அல்லது உள்ளார்ந்த பயணத் பட்ட அறிஞர்களால் பலவகையான கோட்பாடு களும், வழிகாட்டல்களும் முன்வைக்கப்பட்டுள் அவர்கள் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு க பயிற்சியை உடல், உயிர், மனம், நட்பு, நலம் அ என்று முன்வைத்துள்ளார். பயிற்சியில்லாமல் அவரது திண்ணம். ஆகவே, அவர் பல்வகையா
''உடன்பட்ட வாழ்க்கை இன் முரண்பட்ட வாழ்க்கை துன்
என்பதை உணர்ந்து தெளிந்து, வேக பயன்படுத்தி, வளமாக வாழ்வோம். வாழ்க லை
''எப்போது நமக்கு வெற்றியடை ஏற்படுகிறதோ அப்போதே அதை அ ை
சித்திரை - ஆனி 2013
45

த்துவதனால் மனிதன் தொடர்ந்தும் நின்றான். மேலும் நவீன கருவிகளைக் வல்லமை மிக்கது என்ற எண்ணத் நக்கின்றான். இங்கேதான், ஒவ்வொரு வ விவேகமான வாழ்வை அமைத்துக் றன் அறிவு, நுண்மான் துளைபுலன் கொள்ளும் அறிவு, பெருந்தகைமை நவரும் பெற வேண்டும். இதற்காக கெத்தேடல் செய்வது விவேகமான ஒரு கிறார்கள் அறிஞர்கள். இத்தகைய பகிறார்: கேடில்லை கடுகின்றான் பிந்தபின்
ானே.'
தை மனிதன் மேற்கொள்ள பல்வேறு களும், தியான முறைகளும், பயிற்சி ளன. உதாரணமாக வேதாத்ரி மகரிசி கடந்து மனித இனத்திற்கு ஏற்றதொரு னைத்திற்கும் வகுத்து மனவளக்கலை > மனிதனை மாற்றமுடியாது என்பது ன பயிற்சிகளை அறிமுகப்படுத்தினார். Tபத்தைக் கொடுக்கும் பத்தைக் கொடுக்கும்” மான எம் வாழ்வில் விவேகத்தை பயகம், வாழ்க வளமுடன்.
ய முடியும் என்ற நம்பிக்கை டயும் மார்க்கமும் புலப்படும்."
- யாரோ
நான்

Page 48
காற்றே வேகமாய் எங்கே செல்கிறாய்?
கடலே! உனக்கேன் இந்த வேகம்?
மனிதனைப் போல நீங்களும் ''வி'யைவிலக்கிய வேகதாரிகளாய் மாறிவிட்டீர்களா?
உங்கள் போக்கினால் சில வேளைகளில் - எங்கள் இதயங்கள் இடம்மாறித் துடிக்கின்றன!
மனிதரே! விவேகமில்லாவேகிகளே! அலைக்கழிக்கும் ஆற்றுக்கு கூட உண்டு அணைக்கட்டு ''நான் பயிர்களுக்காகவா ...? பயிர்கள் எனக்காகவா...? என சிந்திக்க ...
தான் நான்

வி" ) வேகமாய் ஓடு
சகோ.எஸ் வரதன் குருஸ், அமதி டி மசனெட் இறையியலகம்
யாழ்ப்பாணம் அசுர வேகம் கொண்ட - உங்கள் அரக்கப் புத்தியினால் அருமந்த உயிர்கள் அழிந்தும் - இன்னும் தனியவில்லையா உங்கள் வேகதாகம்...?
உருக்குலைந்த உள்ளங்கள் உயிர்ப்பது கடினம் என்ற உண்மை அறிவீர்களா...?
வேகம் என்பது விவேகத்தின் ஒருபக்கம் மட்டுமே - என்ற தெளிவிருக்கிறதா?
வெற்றி வேண்டுமா? விவேகம் இல்லாத வேகத்தார் வென்றதாய்
சரித்திரமே இல்லை.
ஓடுங்கள் ... வேகமாக - நிற்க வேண்டாம் ஓடிக்கொண்டே இருங்கள் ''வி" யை சேர்த்துக்கொண்டு வேகமாக ஓடுங்கள் ... வெற்றி நிச்சயம்.
46
சித்திரை - ஆனி 2013

Page 49
உள் வில்லியம் ஜே
ஜேம்ஸ் 1842ம் ஆ நகரில் பிறந்தார். இ யலாளரும், உளவிய முறையாக உள்வி! இவரையே சாரும். 8 யல், ஆராட்சியியல் தென்பட்டது. ஜேர்மா யையும் கற்று சரள்
லத்திலே பல வகை வேண்டியிருந்தது. இதனால் மன அழுத்தங்கள் இவரை ஒரு முறை தற்கொலை முயற்சிக்குக் க 1864ம் ஆண்டு ஹவாட் மருத்துவ கல்லூரிய தேர்ந்தார். இருப்பினும் இவரது ஆர்வம் மருத்து மெய்யியலிலும் காணப்பட்டது. "நான் மருத்து ஒரு உளவியலாளராக வாழ முடியும் என்பதற்கா இவர் 1873ம் ஆண்டு உடலியல் சார் மருத்து ஆண்டு உளவியல் உதவி விரிவுரையாளராக ளராகவும், 1889ம் ஆண்டு உளவியல் துறை பணியாற்றினார். இவர் 1890ல் எழுதிய பிரக கொள்கைகள்” (Principles of psychology) ஆய டது. இதை இவர் எழுதி முடிப்பதற்கு பன்னிரென் 68வது வயதிலே மரணமானார்.
வில்லியம் ஜேம்ஸ் கூறும் அறிவியல்' குறிப்பிட்ட ஒரு 'யதார்த்தத்தோடு ' எண்ணங்கள் கொள்ளும்போது உண்மையை உறுதிப்பா அனுபவங்களை கொண்டு அமைக்கப்பட்ட
சித்திரை - ஆனி 2013
47

பியலாளர் வரிசையில்
ம்ஸ் (1842 - 1910) அருட் சகோ. சுரேந்திர ராஜா OMI
டி மசனட் இறையியலகம் ண்டு தைமாதம் 11ம் திகதி நியுயோர்க் வர் ஒரு சிறந்த அமெரிக்க தத்துவவி லாளருமாவார். அமெரிக்காவில் முதன் பல் கல்வியை கொடுத்த பெருமை தறிப்பாக கல்வி உளவியல், மெய்யி போன்ற துறைகளில் இவரது விருப்பம் னிய மொழியையும் பிரான்சிய மொழி மாக தேர்ச்சி பெற்றார். ஆரம்பகா பான நோய்களுக்கு இவர் உள்ளாக நக்கு உள்ளாகினார். இந்நிலையானது
கூட இட்டுச் சென்றது எனலாம். பில் தனது மருத்துவ கல்வியை கற்று வ துறையை விடுத்து உளவியலிலும், வம் கற்று தேர்ந்தேன், இதன்மூலம் கவே” என்று வில்லியம் கூறுகின்றார். வ ஆலோசனையாளராகவும், 1876ம் கவும், 1885ம் ஆண்டு விரிவுரையா யில் உயர்நிலை பதவியையும் ஏற்று சித்தி பெற்ற நூலானது "உளவியல் பிரத்து இருநூறு பக்கங்களை கொண் எடு ஆண்டுகள் எடுத்தன. இவர் தனது
களும் கூற்றுக்களும் பொருத்தப்பாடு மத்த முடியும். இந்த உலகம் பல அமைப்பாக இருக்கின்றது. இதை
நான்

Page 50
'அடிப்படை அனுபவவியல்' (Radical விளக்கப்படவும் வேண்டும் என வில்லிய னது நாள்தோறும் நடக்கும் விஞ்ஞான வில்லையென்றால், உலகமும், அனுப முடியாது. இதனால் அவதானிப்பவரி உண்மைக்கான அனுபவ செயற்பாட்டில் கின்றது. மனநிலைக்கும் உலகத்திற்கு என்று விளங்கப்படுத்துகின்றார்.
வில்லியம் ஜேம்ஸ் கூறும் கல்வி உ கல்வி உளவியல் என்பது கற்றல் திட்டம் பயன்பாடுகளிலும், எவ்வாறு கற்றுக் ெ நெறியாகும். மாணவர்கள் கற்றல் விடப் அளிப்பதும், அவர்களது திறமைகளை இது காணப்படுகின்றது. அவர்கள் அபிவிருத்திக் கொள்கைகள், முழு மன வகிப்பதிலும் விடயங்களை தரம் பிரித்து - பற்றிய நம்பிக்கையிலும் மாற்றத்தைக் ஒரு குழந்தை தன்னுடைய வாழ்விலே மி கற்றுக் கொள்ளவும் வேண்டும். உதாரன இங்கும் அலைந்து கொண்டும், இரன் கடக்கவும் கூடாது. இது பற்றிய அறிவுறு முறையிலும் காணப்பட்டாலும் வெவ்வே கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் த பயணத்தினை கொண்டுள்ளனர். இந் தனித்துவத்தையும், கிரகித்தல் நிலை உறவையும், தொடர்பையும், தகவல் இதனால் ஒவ்வொருவரும் மற்றவர் காட்டிநிற்கின்றது. இருப்பினும் பல சிறுவ அவர்களது வளர்ச்சிக்கு தடையாக அ எழுத்துக்களை அடையாளம் காணவும் கேளாத நிலை போன்ற குறைபாடுகளு அமைகின்றன. இவருடைய இத்தகைய பங்களிப்பா மேம்படுத்தியதுடன் அத்துறையுடன் ப விரிவான செயலாக்கத்திற்கும் அறிவுக்
நான்

mpiricism) மூலம் விளங்கிக் கொள்ளவும் ம் கூறுகின்றார். அடிப்படை அனுபவவியலா அனுபவவியலோடு தொடர்பு படுத்தப்பட மும் எச்சந்தர்ப்பத்திலும் இணைந்து கொள்ள ன் மனமும் அவதானிக்கும் செயற்பாடும் விளைவை பாதிக்கின்றன என்பது உறுதியா மான தொடர்பை 'மனச்சாட்சியின் ஊற்று'
ளவியல்' ங்களிலும் கல்வி சார் முன்னெடுப்புக்களின் காள்கின்றான் என்பதை பற்றிய ஒரு கற்கை பப் பரப்பினை அறிவதும், அதற்கான பதில் இனங்காண்பதும் பற்றிய ஓர் ஆய்வாகவே முதிர்ச்சியடையும்போது உளவியல் சார் ரிதனின் மூளை விருத்தியிலும் சமூக பங்கு அறிவதிலும் அவர்களது முழு அறிவு வளர்ச்சி கொண்டுவருகின்றது. கெ அவதானமாக இருக்க பழகிக் கொள்ளவும் -னமாக ஒரு வீதியைக் கடக்கும்போது அங்கும் ன்டு பக்கங்களையும் பார்க்காமல் வீதியை றுத்தல்கள் ஒரே மொழியிலும், ஒரே ஒழுங்கு மறு வகையான அவதானங்களை சிறுவர்கள் ங்களுடைய வாழ்விலே தனிப்பட்ட கற்றல் நிலைகள், ஒவ்வொருவரின் அறிவையும், மயையும், மற்றவர்களோடு கொண்டுள்ள பரிமாற்றத்தையும் வெளிப்படுத்துகின்றன. களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை ர்களிடம் காணப்படுகின்ற குறைபாடுகளானது அமைகின்றன. கவனமின்மை, வாசிக்கவும் முடியாத நிலை, பார்வைக் குறைபாடு, காது ம் சிறுவர்களின் வளர்ச்சிக்கு தடைகளாகவே
னது உளவியல், மெய்யியல் துறைக்க ல துறைகளை இணைத்து, தொடர்புபடுத்தி தம் இட்டுச் சென்றது என்பதில் ஐயமில்லை.
48
சித்திரை - ஆனி 2013

Page 51
உங்களுக்கு 'நான்' இதோ..!
உடல் பசிக்கு உணவு உ உளக்குறை தீர்க்க நாள்
நேயர்களே...! பலரது ஆலோசனைகளையும் வழிகள் களினதும், கல்விமான்களதும் வேண்டுகே வருடத்துக்கான எமது பிரதிகள் சில தலை! ருக்கின்றன. அதன்படி தொடர்ந்து வரும் !
இதழ் III - ஆடி - புர
பொது தன இதழ் IV - ஐப்பசி -
ஆகை
அடுத்த இதழுக்கான உங்கள் ஆக்கங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியவையாக எ எமக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் | வைகளாக அமையட்டும்.
உங்கள் தொடர்புகளை விரைவாகவும் இல்
இரு மின் அஞ்சல் | naanmagazine@) naanscholasticate

ண்டு - தங்கள் T இருக்கிறேன்.
ரட்டல்களையும் ஏற்று வாசகர் Tாளை கவனத்தில்கொண்டு இந்த ப்புக்களை தாங்கி வந்து கொண்டி இதழ்களுக்கான தலைப்புக்கள்.
ட்டாசி 2013 கலப்பு
மார்கழி 2013
ளை எமது மக்களின் உளநல ழுதி 31.07.2013ற்கு முன்னர் டைப்புக்கள் உளவியல் சார்ந்த
குவாகவும் ஏற்படுத்திக்கொள்ள கவரிகள். ahoo.com gmail.com

Page 52
தம் டி. கெ
தெ
மின்
•ெ நN
மூன்று மாதங்கள்
வருடத்திற்கு நாம் உங்களிடம் வந்து கெ
என்னில் உங்களும்
உளவியற் க குவிந்து கிட
என்னுடைய த6
என்னுடைய ஆ
உள்ளூரில் வெளியூரில்
'NAAN' Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Colombuthurai, Jaffna, Sri Lanka. Tel: 021-222-5359 Email : naanscholasticate@gmail.com Facebook: naan-book tamil Registered No. OD/36/News/21

iான்”
ழ் உளவியல் சஞ்சிகை மசனட் குருமடம், எழும்புத்துறை, யாழ்ப்பாணம், இலங்கை.
T.பே: 021-222 5359 ன் அஞ்சல்: naanscholasticate@gmail.com
க்கு ஒரு இதழாக ன்கு தடவைகள் பாண்டிருக்கின்றேன்.
க்குத் தேவையான
ருத்துக்கள் க்கின்றன.
சிப்பிரதி- 50/=
ண்டு சந்தா - 250/- --6 Euro
D13
03