கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2013.06

Page 1
ரேகா Health G
ஆரோக்சி Rs. 50/-
Registered at the Department of Posts
நித்தி
نمود. با این دو نهاد اداره ده. د وذة ام جای داده و با
/ -- 4 1.44பகம்
- ரோஜா ஒரு டுலிமை நற்காலி மேஸி3ன்
Dr. எம்.ஏ.ஹரூஸ்
மூளைக்காய்ச்சல்

ISSN 1800-4970
வாழ்வு
uide US
யே சஞ்சிகை
June 2013 of Sri Lanka under No. QDINews/62/2013
ரையில் Uwடும் பதிலும்
Dr. கலாநிதி நிமால் லியனகே
பேன் தொல்லையா?
னெப்பேன் ஏற்படுத்தும் நோய்கள்

Page 2
விளம்பரங்
பலை
பயா Lாடயாயம்
Dhaya 07 Mohan 07
| E- Testing for Full bo
கணினியுடன் இணைந்த புத்த
Alஇது'
தம் இ-சித்
INDIAN MO இலங்கையில் முதன் முறுைமயாக...
වෙදිය නන්ජර් ඉන්දියානු ආ டாக்டர் நக்பரின் இந்தியன் நவீன ஆய 'உலக சுகாதார நிறுவனத்தின் அ Modern Medical Analysis Report
குறித்த சில நிமிடங்களில் முழு உடன் வலிகள் மற்றும் உடல் நோவுகளோ இல்
48 8
3.
களமாக வைப்பவையாளர்க
2 Tele:077E3170! சிகிச்சைக்காவும், ஆலோசனைக்க அட்டாளைச்சேனையில் அல் முனீறா பெண்கள் பாட Dr's Home & Addalaiche Beach Road, Addalaichenai. (Near AI Mu
HELPING TO MAIN P-1esting for Full
for Full I 0773170448
கணிணிடண் இக

களுக்கான முழுமையான ன பெற வேண்டுமா?
இன்றே உங்கள் விளம்பரங்களை
சுகவாழ்வில் பிரசுரிக்க அழையுங்கள் "7 6066787
•7 2546646
dy CheckupScreening. தம் புதிய உடற் பரிசோதனை நிலையம்
ல 5- 200
DERN AYURVEDIC HOSPITAL.
ADDALAICHENA) යුවේද නවීන වෛද්‍ය ප්‍රතිකාර
புர்வேத மருத்துவம் அட்டாளைச்சேனை ங்கீகாரம் பெற்ற மருந்துகள் மூலம் t - Profile For Full Body Checkup கலயும் பரிசோதித்து களரினி அறிக்கை
லை, ரத்தம், சிறுநீர் தேவையில்லை,
அ ணatாதி
Pi:8
அஇழுத
Diabetics கோல், அவதி!
இkirndiseases
இதை தங்கை
பசி ஆகிய 28வறை besity
இன்28ார் 800 infertility இணனைகி3கதா?
Mental disorder சிறு ரேப8தய க60
Kiாடி ஓர் தி காதல்
Athritis
தைரொயிட பிரச்சிணை Traid இதுக கி gேck pain
இகிழகச இகாமத
Aathாக அகா48ாதிர878 tiklta IP3
48 பவும் பாறைக்கு அருகாமையில் ஓmail : Inakfar@gmail.com
nai Pharmacy www.drnakferayurveda.com
Skype : nakfer neera Girls High school) ITAIN YOUR FRESH NEW LIFE body Checkup Screening ணைந்த புத்தம் புதிய உடற் பரிசோதனை நிலையம்
காய்ஜாஇஜ் 2 நgs: E:,,

Page 3
குழந்தை பாக்கியத்தை
குறைக்கும் பொலித்தீன்
-தவி03:35.
ច្រើ។
உங்கள் கேள் டொக்டரின்
Dr. ச.முருகானந்தன்
-06
பேன் தொல்லை
ஆசி இரா.சட
கிராபிக்ஸ், பக்க
வீ.அே கே.விஜயதர்ஷினி,
செ.சர
- 09
17 ! 18 + H I al
கெப்பேன் ஏற்படுத்தும்
நோய்கள்
அல்:)பார்ட் சிகரம் அரக#t4 #fffர்கள் 1
| ( 1143 }
19 F1 En)
அல்பர்ட் வா
- 14
நித்திரையில் பயம்
ரோஜா-?
Dr. நிமால் லியனகே
- 20

ப ளார்
|கேன்ன பதில்கள்
-வும்:-டிரதாபம்
1விகளுக்கு பதில்கள்
எலுமிச்சையின் ஆற்றல்கள்
-60
ரியர்:
கோபன்
மீண்டும் பரவும்
A, hin1 இன்புளுவன்ஸா
** [i HI 2
5 வடிவமைப்பு: சாகன்,
பி.தேவிகாகுமாரி,
ண்யா.
- 53
நீங்கள் உங்கள் குழந்தையோடு எப்படி?
Dr. எம்.என்.லுக்மானுல்
வாசடியான
எn 6minரா? vr 5 dtj பாhit"
ன் ஸெண்ட்
7
முலிகை
மூளைக்காய்ச்சல்
- 42

Page 4
12:55:14 21
வாசகர்
என் மதிப்பிற்குரிய சுகவாழ்வு சஞ்சில எனது அன்பான வணக்கங்கள். உன்னில் ( வரும் அனைத்து ஆக்கங்களும் மிகவும் சிற வும், ஆக்கபூர்வமானவையாகவும் இரு பாராட்டுக்குரியது. யோகாசனம், மருத்துவர் கட்டுரைகள், ஆசிரியர் பக்கம், குறுக்கெழு போட்டி, நகைச்சுவை துணுக்குகள் பே அனைத்துமே மிகவும் அருமை. கடந்த களில் வெளிவந்த யோகா யோகேந்திரனின் தைகள் மருத்துவ தகவல்களோடு அமைந் தமை மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து வளர்ச்சி சிறப்புற என் மனமார்ந்த நல்வாழ் களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க பணி.
- கே.எம்.சுதாகர்,
நாவலப்பிட்டி.
சுகவாழ்வு பத்திரிகை சென்ற 5 வருடங் களாக, எங்கள் குடும்ப அங்கத்தவர் போல் மிகவும் உன்னதமாக, ஒட்டி உறவாடி எங் கள் நோய், நொடிகளைப் போக்கி உற்சாகமா கவும், சந்தோஷமாகவும் இருக்க எவ்வ ளவோ எவ்வளவோ உதவி புரிந்துள்ளது. ஆகவே, முதற்கண் எனது அன்பார்ந்த 6வது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிப்பதோடு, நீ என்றும் 100 ஆண்டுகளாவது வாசகர்களின் நல்வாழ்த்துக்களுடன் வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகின்றேன். இந்த 5 ஆண்டுகள் தந்த ஆக்கங்களை விட மேலும் ஆக்கபூர்வமான எண்ணற்ற ஆக்கங்களைப் படைக்க வேண்டும் என்றும், ஆசிரியர்
சுகவாழ்வு

கைக்கு
வெளி ப்பாக மப்பது களின் ஒத்துப் பான்ற இதழ் - கவி திருந் உன் த்துக் . உன் .
சுகவாழ்வு ஆசிரியருக்கு வணக் கம். தங்கள் சஞ்சிகையின் நீண்ட நாள் வாசகி நான். சுகவாழ்வு சஞ்சி கையில் வெளியாகும் மருத்துவ ஆக்கங்கள் அனைத்தும் மிக நன்று. மருத்துவ முன்னோடிகள், நோயின் சுயவிபரக்கோவை போன்ற பக்கங் கள் மாணவர்களுக்கும் கூட பயன் தரும் பகுதியாக காணப்படுகின்றது. 1/2 டொக்டர் ஐயாசாமி பகுதியும் இரசித்து, சிரிக்கக்கூடியதாக உள் ளது. தவிர ஒவ்வொரு மாதமும் ஒவ் வொரு மூலிகை பற்றி விளக்குவது மிகவும் பயன்தரும் வகையில் அமைகின்றது. பக்கங்களின் எண் ணிக்கையை அதிகரித்தால் இன் னும் நன்றாக இருக்குமென்று கருது கின்றேன். தொடர்ந்து தரமான ஆக் கங்களை பிரசுரிப்பீர்கள் என்று நம்பு கின்றேன். உங்களின் இத்தகைய சேவைக்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக.
அவ மொஹமட் றிஸானா,
மடவளபஸார்.
அவர்களின் முயற்சிக்கும், உழைப்பிற்கும் நன்றி கூறி பாராட்டுகின்றேன். சுகவாழ்வு சஞ்சிகையுடன் ஒட்டி, உறவாடும் ஏராள மான நீண்ட நாள் வாசகர்களின் நானும் ஒருவன். குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கு பற்றி, பரிசும் பெற்றுள்ளேன். இனி வரும் சஞ்சிகை பல தரப்பட்ட மருத்துவ ஆக்கங்களையும், புதுமைகளையும் படைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன், இன்னும் சிறந்த வகையில் வெளிவர வாழ்த் துகின்றேன்.
உன்மேல் பிரியமுள்ள, திருமதி ஞானம் சோமசுந்தரம்,
8 $ - 1 * 11 கல்லடி.
ஜூன்-2013

Page 5
உடற்சுத்தமும் மனோவலிமையும்
5 64
"'சுத்தம் சுகம் தரும் என்ற கூற்று நம் சிறு கா லம் முதல் பாடசாலைகளில் ஆசிரியர்களால் சொல் லித் தரப்படும் ஒரு மிக எளிய ஆரோக்கிய வழிகாட் டிக் கோட்பாடு. ஆனால் அதனை நாம் எந்த அள வுக்கு நம் வாழ்நாளில் கடைப்பிடிக்கின்றோம் என் பதை மீட்டுப் பார்ப்பதற்கான ஒரு ஞாபகப்படுத் தலே இது. நாம் சுத்தமாக இருத்தல் என்பது குளித் தல், அவ்வப்போது கைகால்களை கழுவுதல், சுத்த மான ஆடைகளை அணிதல், வீட்டையும் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருத்தல், சுத்தமானதும் சுகாதாரமானதுமான உணவு நீர் என்பவற்றை அருந் துதல் இவை எல்லாவற்றையும் விட மனதை அழுக் காறுகள் சேர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண் டும். சுத்தம் என்ற எண்ணக் கருவை மனதில் இருத்தி சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் முயற்சி செய்வது ஒரு புறமிருக்க அன்றாடம் நமது உடல் அதனை அணுவும் பிசகாது செய்து வருவ தனை சற்றே கூர்ந்து அவதானித்தால், அனைவருக் கும் ஒரு பாரிய உண்மை புரியும், த
சமீபகாலமாக பிரபலமடைந்து வரும் உடற் கூற் றியல் மருத்துவம் (Anatomic Theraphy) என்ற மருத்துவ கோட்பாட்டின் ஸ்தாபகர் பாஸ்கரின் கூற் றுப்படி நமக்கு நாம் தான் மருத்துவர். சரியான உண் வு, அதனை சாப்பிடும் முறை, அளவுகள், குடிக்கும் நீர், பானம், வாழ்க்கை முறை என்பவற்றின் வாயி லாக எந்த நோயையும் நாமே குணப்படுத்த முடியும் என்று தான் நிரூபித்துள்ளதாக இவர் கூறியுள்ளார். இவரது * இந்தக் * * கூற்றில் கால உண்மையில்லாமல் இல்லை. குப்பை, அழுக்கு இருக்கும் இடத்தில் பூச்சி புழு கிருமிகள் உருவாகின்றன என்பது நாம் அறிந்த உண்மை. நம் உடம்பில் மிக அழுக்கானது வயிறு. எனவே வயிறு மிக சுத்தமாக இருத்தல் மிக அவசி யம். அதில் சேரும் "மலம்” என்ற கழிவு உடனுக்கு டன் அகற்றி சுத்தப்படுத்தப் படல் வேண்டும். ம்ல வாயிற் பகுதிகள், சிறுநீர் வாய்ப்பகுதிகள் மிக சுத்த மாகப் பேணப்படுமாயின் பாதி நோய்கள் நம்மை அணுகாது. நம் உடம்பின் அழுக்குகள் வாயிலாகவே கிருமிகள் உட்புகுந்து அழுக்குப் பிரதேசத்தை தம் வாழிடங்களாக ஆக்கிக் கொள்கின்றன. அழுக்கில் வாழ்கின்ற கிருமிகளுக்கு சுத்தத்தில் வாழும் திராணி கிடையாது. மறு புறத்தில் நம் உடற் பாகங்கள் புல் வேறு விதங்களில் அழுக்ககற்றி நம் உடம்பை சுத்த மாகப் பேணுகின்றன, இதயம் இரத்தத்தை சுத்தமாக் குகின்றது. சிறுநீரகம் அழுக்கு நீரை வடிகட்டி வெளி
----- அதுக்கட்
வயாயமாகவாவாத்யாடியப்பயனாத்ராவிலாதிமார் காத்யாபாலபாரதி
2 2 2 3 4 -7
கலாவெ ஒவ்வொரு மா
அம்பிய சஞ்சிகை ஜூன்-2013
- - - - - - - -:ாவடி

சகவாழ்வு
Health Guide 1
ஆரோக்கிய சஞ்சிகை ' மலர் - 06 இதழ் - 02 No, 12-1/1, St, Sebastian
Mawatha, Wattala. Tel: 011 - 7866890
Fax: 011 - 7866892 E-mail: sugavalvulexpressnewspapers.lk யேற்றுகின்றது. நுரையீரல், மார்பறைகள் சுவாசிக்கும் காற்றை சுத்தப்படுத்தி குருதிக்கு அனுப்புகின்றன. நம் உடற்கலங்கள் சுரப்பிகள் - வாயிலாக வியர் வையை வெளியேற்றுகின்றன. நம் உடலுக்குத் தேவையற்ற உப்பு, கொழுப்பு என்பன மயிர்க்கண் வழியாக கசிந்து வெளியேறுகின்றன. ஆதலால் தான் நாம் குளிக்காமல் விட்டால் இவையனைத்தும் சேர்ந்து நம் உடம்பில் துர்நாற்றம் வீசுகின்றது. ஆத - லால் தான் நாம் தினமும் குளிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்
படுகின்றோம். - இவ்வித சுத்தம் பேணும் நடவடிக்கைகள் கிருமி கள் நம் உடம்பை அண்டவிடாமல் பாதுகாப்பதுடன் உடலுக்கு வீரியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியை க யும் உண்டு பண்ணுகின்றன. எவ்விதம் நாம் சுத்தம் பேணினாலும் வெளிச் செயற்பாடுகள் காரணமாக. உதாரணமாக, நுளம்புகள் வாயிலாக வைரஸ் உட் புகுந்தால் என்ன செய்யலாம் என்று கேட்கலாம். ஆம் மேற்சொன்ன சுத்தம் பேணுதல் வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் போது எம்முன் பலமான நோய் 'எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டு டெங்கு போன்ற கடுமை யான வைரசுகளைக் கூட உடலில் நுழைந்த உட னேயே நோய் எதிர்ப்புச் சக்தி அழித்தொழித்து விடும். இந்தப் பட்டியலில் மேலும் ஒன்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது சக்தி மிக்க உடற்பலத் துடன் மனோ பலமும் இணைந்து கொள்ளுமாயின் எம்மை எந்த தீய சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடி யாது. ஆதலால் மனக்கலக்கம், மன அழுத்தம், மனம் சேர்ந்து போதல் போன்றவற்றை தியானத்தின் மூலம் வெல்லலாம். நான் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்து கொண்டால் யாரும் மருத்துவர்களிடம் போ கத் தேவையில்லை.
இon.-டகோஸ்
= = 4 5 -
( 1 ) |
தமும் 1ஆம் திகதி வெளிவருகிறது
தபாயாகராயா கந்தையாபகத்பாக்காக மட்டுபோடும்

Page 6
த1ார் 161
விசேடத்துவ
அலரிசனம்
" , 1 முருகானந்தன் ளாஸ்ரிக், பொலித்தீன் பாவனை யால் சூழலுக்கும் மனிதருக்கும் ஏற்
படும் பிரச்சினைகள் பற்றி அறிந்தி ருப்பீர்கள். பல நோய்கள் குறிப்பாக புற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றமைக்கு இவை காரணம் என ஏற்கெனவே படித்திருப் பீர்கள். பிளாஸ்ரிக், பொலித்தீன் பைகளில் . அடைக்கப்பட்ட அல்லது சுற்றிவரும் உண .. வுகள் மூலம் ஆண், பெண் இருபாலாரிலும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு குழந்தைப் பாக்கி யத்தை இழக்கும் நிலை பரவலாகி வருகின் றது. சில வருடங்களுக்கு முன்னர் பத்து தம்பதியினரில் ஒரு தம்பதி
குழந்தைப்பாக்கு பிளாஸ்ரிக் பொல
ரயி ன பருக்கு என்றிருந்த
குழந்தைப்பேறின்மை மிகக் . குறுகிய காலத்தில் 4 தம்பதியினரில் ஒரு அவதி தம்பதியினருக்கு என்று அதிகரித்துள் : ளமை அச்சமூட்டுவதாக உள்ளது. தொழில் சார் உலகின் கழிவுகளும், நவீன கண்டுபிடிப்புகள் சிலவற் றினால் ஏற்படும் பக்க விளை வுகளும் நேரடியாகவும், சூழல் மாசு ஊடாகவும் மனித வாழ்வைப் புரட்டிப்போட் டுள்ளது. அதிகரித்த நோய் நொடியும், ஒவ்வாமையும் மகப்பேறின்மையும், குறை பாடுள்ள குழந்தைகள் பிறக் கின்றமையும் என மருத் துவ உலகுக்கு பின்னைய முதலாளித்துவ உலகச்
பவா !
11 அந்த

NDA S PLASTIC BAGS
சந்தையில் வந்து குவியும் பொருட்களினா லும், சூழல் மாசின் தாக்கத்தினாலும் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வரும் மகப்பேறின்மைப் பிரச்சினைக்கு தீர்வு காண பல நவீன மருத்துவ வழி முறைகள் பிர யோகிக்கப்பட்டு
சில
பத்தை குறைக்கும் 5தின் பாவனைகள்
வெற்றிகளை ஈட்டி வரு கின்ற போதிலும், அதிகரித்து வரும் மலட்டு தன்மை யைக் கட்டுப் படுத்த மருத்
துவ உலகத்தால் தனித்து
- மட்டும் முடியாமலிருக்கின் - 1 க றது.
- யா
பப் பட்ட
100-க்க பக்கம்: 1302: 1- 1. 1 - 31
ப- 114 மாமா 11. 2. 3. ....ம் . . .
, ', 'காம்
ஐன்-2013

Page 7
இன்றைய மகப்பேற்றின்மைக்குத் தவறான உணவு முறை, உணவுத் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு முறை, சூழல் மாசு, ஓய்வொழிச் சலற்ற அதிக உழைப்பு, கதிரியக்கம், மதுப் பாவனை, புகைத்தல் மற்றும் வாகன, தொழிற் சாலைப் புகைகளை உள்ளெடுத்தல், போதிய *
ஓய்வின்மையும் மனச்சோர்வும், பரம்பரையில் தொடரும் குறைபாடு, அதீத குடும்பக் கட் டுப்பாடு மற்றும் கருச்சிதைவுக் காரணிகள், அதீத மருந்துப் பாவனை, அதிகரித்த இலத்திர, னியல் சாதனங்களின் பாவனை, தாமதமான திருமணம் என பல காரணங்களைக் குறிப்பிட
லாம்.
இன்று நம்மில் பலர் எமது கிணற்று நீரையோ, நீர் வழங் கல்" சபையின் நீரையோ பாவிக்கா மல் பிளாஸ்ரிக் மற் றும் பொலித்தீன் போத் த ல் க ளி ல் அடைத்து வரும் நீரைப் பருகும்
வழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றோம். இவற்றின் தொடர் பாவனை உகந்ததல்ல. அத்துடன் இப்போத்தல்களை மீளவும் பாவித்தல், சூடான நீரை விடுதல், குளிர்சாத னப் பெட்டிகளில் வைத்தல் என்பன அதை விட தீங்கானது. எமது உணவுகளை அன்று வாழையிலை, தாமரையிலை முதலான இயற் கையான பொருட்களில் பொதி செய்து எடுத் துச் சென்று உண்டோம். இன்று நிலைமை தலைகீழாக மாறிப்போய் விட்டது. பொலித் தீன் ரிசு கடதாசிகளில் பார்சல் செய்து பிளாஸ் ரிக் பாத்திரங்களில் எடுத்துச் செல்கின்றோம். இவை இரண்டுமே உடல் நலனைப் பாதிக்கக் கூடியவை. சூடான உணவு இவற்றோடு தாக்க முறும் போது வேண்டாத பொருட்கள் எமது உணவில் கலக்கின்றன. இவை பல உடல் நலக்கேடுகளை ஏற்படுத்துகின்றன.
பொலித்தீன், பிளாஸ்ரிக் முதலானவை எமது உடலில் சேரும் போது பல தீமைகள் உரு. வாகின்றன. இவை மகப்பேற்றின்மைக்கும். வித்திடுவதாக அண்மையில் கண்டறிந்துள் ளார்கள். குறிப்பாக இவை பெண்களை விட,
ஜூன்-2013

ஆண்களில் அதிக பாதிப்பினை ஏற் படுத்துகின்றது. இவை ஆண்களின் ஓமோன்களிலும் அவற்றின் உற்பத் தியிலும் பெரும் தாக்கங்களை ஏற்
படுத்துவதாக தெரிய வருகின்றது. பெண்களிலும் கூட பாதிப்பு உண்டு. தரமான சினை முட்டைகளின் வெளிப்பாட்டுக்கு குந் தகம் விளைவிக்கின்றது.
ஆண்களைப் பொறுத்தவரை தரமான விந்துகளையும், எண்ணிக்கையையும் பாதிக் கின்றது. இதன் மூலம் குழந்தை பாக்கியத்திற் கான வாய்ப்பைக் குறைவடையச் செய்கின் றது. இதனால் செயற்கை முறைக் கருத்தரிப்பு உட்பட நவீன முறைகளை நாட வேண்டி யுள்ளமையால் செலவு ஒரு புறம், தாமதம் ஒரு புறம், சில வேலைகளில் ஏமாற்றம் மறுபுறம் என சிரமப்பட வேண்டியுள்ளது. இம் முயற்சி களினால் வேலை நேரமும் பாதிப்புக்குள்ளா கின்றது.
எப்படியும் ஒரு குழந்தையையாவது பெற் றெடுக்க வேண்டும் என்ற தம்பதியினரின் கனவு நனவாக தொடர் வைத்திய உதவியை , நாட வேண்டியுள்ளது. இவற்றிலிருந்து விடு பட நாம் இயன்றவரை எமது நாளாந்த வாழ் வில் குறைந்த பட்சம் உணவு, நீர் விடயங்களி லாவது பிளாஸ்ரிக், பொலித்தீன், பாவனை. யைத் தவிர்ப்போம்.
அகவாழ்வு'
பிரபா

Page 8
நீண்ட காலம் வாழ ஆசையா? இதை உட கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்.. ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத் தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடுப் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகி றது. அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரிய ஹைட்வோன் டெர் பிளாஜ். இவரது தலைமை யில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பே பங்கேற்றனர். அதன் அறிக்கை 'ஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடப் பெற்ற விவரங்கள்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பா மன், நீரிழிவு ஆகியவை அவற்றில் முக்கிய மானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிக 'மான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத் தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. 2 லட்சம் பேரிடம் நடத் தப்பட்ட உடல் உழைப்பு, எடை) உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படை யில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விடட்' மிக
அவனை தியாகரளம்
அடடேம இரந - -

நீண்டநேரம் உகாருவது ( உயிருக்கே ஆபத்தாகும்
ஆய்வு
, t.
- முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் S உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் ம், பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். ? : 3 த் 7ம் அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடி ம், யுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து 8 நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். க் 'லிப்ட்', 'எஸ்கலேட்டரை' தவிர்த்து படிகளில்
ஏறலாம். இமெயில், இன்டர்காம் தகவல் பரி மாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம்.
ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை 5" 'இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் 5 நட்க்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த இடத் - திலிருந்து எழுந்து, தோள்பட்டையை அசை
த்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத். 5 த தத்தை மாற்றச் செய்யலாம். ப : 1- ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயங் 5. மகள், + 1
- 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2009. முதல் 2013 வரை, 5 ஆண்டுகள் ஆய்வு
நடத்தப்பட்டது. 5 1 ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந் » திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப் 5) பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம் 27. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ப - பகு) கர்ப் பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து
ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலா 8 னோர், உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது ப முற்றிலும் ஆபத்தானது.
- ஆய்வாளன்
7 3113.
*து - கேக்
ஜூன் -2013
08

Page 9
மனிதர்களில் அதுவும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படக்
கூடிய பிரச்சினைகளில் பேன் தொல் லையும் ஒன்று. அத்தோடு ஒரு வர் தலையில் இருந்து மற்றவ ருக்கு பரவக்கூடியது. தோ லுக்கும் பேனுக்கும் நெருங் கிய தொடர்பு உண்டு.
பேன் வகைகள் பேன்களில் மூன்று வகை யானவை உள்ளன. அவை:
1) தலைப்பேன் 2) உடல் பேன் 3) ப்யூபிக் பேன் தலைப்பேன் தலைப்பேன் (Head Lice) மிகவும் சாதா ரணமாக பலர் தலையிலும் காணக்கூடிய
ஒரு பூச்சி வகை. தலையில் பேன் இருப்பது என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயமே. தலையில் அடர்த்தியாக முடி உள்ளவர் களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இந்த பேன் பிரச்சினை அதிகமாகக் காணப்படும். ஆனால் மிகக் குறைந்த அளவில் சில ஆண் களுக்கும் பேன் பிரச்சினை உண்டு. - ஏழு பாய்கள் தாண்டக்கூடியது பேன் என நமது முன்னோர்கள் கூறுவார்கள். அந்தள விற்கு மிக எளிதாக ஒருவரிடமிருந்து இன் னொருவருக்கு வரக்கூடியது தான் இந்த பேன்.
1ா எட்டுக் கால்களை உடைய இரத்தத்தை உறிஞ்சக்கூடிய பேனின் முட்டையானது
முடிகளின் அடிப்பகுதியில் ஒட்டிக் கொண்டி ருக்கும். ஈறுகள் என அழைக்கப்படும் இவை சுமார் 14 நாட்களில் சிறு பேனாக மாறி வி டும்.
பாதிப்புகள் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு இந்தப் பேன் தொல்லை அதிகமாக இருக்கும். ஆண் களுக்கும் பெரியவர்களுக்கும் கூட பேன்கள் வந்தாலும் முடி அடர்த்தியாக இல்லாத கார ணத்தால் பேன்கள் அவர்களுடைய தலைமு
இதன் கால தி013

|
|
|
|
|
பேன்
தொல்லை
டியில் நீண்ட காலம் நிலைப்பதில்லை.
தலைமுடியை விலக்கிப் பார்த்தால் தலை யில் பேன்கள் ஊர்ந்து செல்வதை கண் களால் பார்க்க முடியும். பேன்கள் ஏற்படும் மிகப் பெரிய தொல்லையாக அவை தலை யில் ஏற்படுத்தும் இடைவிடாத அரிப்பினை குறிப்பிடலாம்.
அரிப்பு காரணமாக தலையில் அடிக்கடி சொறிவதால் தலைப்பகுதி தோளில் கீறல் கள் ஏற்படும். இந்த கீறல்களில் பற்றீரியா நோய்த் தொற்று ஏற்பட்டு பெரிய பாதிப்பு கள் ஏற்படக்கூடும். அ ஏழ்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற வற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் தலையில் நிச்சயம் பேன் தொல்லை இருக் கும். பேன்கள் மற்றும் ஈறுகளால் முடிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். சொறி வதால் ஏற்படும் கீறல்களில் நோய் தொற்று ஏற்படும். இதனால் கீழ்க் கொப்புளங்கள் சிரங்குகள் உருவாகும். அதனால் தலையில் துர்நாற்றம் வீசும்.
09

Page 10
|
பேன்களால் தலையின் பின்புறமும் கழுத் துப் பகுதியிலும் அரிப்புடன் கரப்பான் போன்ற பாதிப்பு ஏற்படும். இதனை ப்ளைகா போலோனிக்கா (Plica Polonica) என அழைப்பர். தலையில் அதிகளவு பேனோ ஈறோ இருந்தால் இந்த பாதிப்பு நிச்சயம் இருக்கும்.
பேன் தொல்லைக்கு சிகிச்சை பேன் மற்றும் ஈறு பிரச்சினைகளுக்கு எளி தான சில சிகிச்சை முறைகள் இருக்கின்றன. - 1) தலைமுடியை நன்கு சவர்க்காரமிட்டு அல்லது ஷெம்பு போட்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்வது அவசியம். )
2) பேன் தொல்லையை நீக்குவதற் கென்றே சில பேன் கொல்லி மருந்துகள் உண்டு. அதனை தலையில் தடவி சுமார் 4 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து பின்பு ஷெம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை வீதம் சுமார் நான்கு வாரங் கள் இப்படி தலைக்குக் குளிப்பது அவசியம். அவ்வாறு செய்தாலேயே பேன் மற்றும் ஈறு தொல்லையில் இருந்து தப்பிக்க முடியும்.
3) பிரச்சினை மிகத் தீவிரமாக இருந்தால் மருந்துகளை விட மொட்டை அடித்துக் கொள்வதே சிறந்த சிகிச்சை ஆகும். இகவானை
தி சவாந wாதக்கதம்ளதை படிக்க :

4) ஒரு வீட்டில் ஒருவருக்கு மட்டுமே இந் தப் பேன், ஈறு தொல்லை இருந்தாலும் வீட் டில் உள்ள ஏனையோரும் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
5) தினமும் தலைக்கு எண்ணெய் தடவி தலைக்குக் குளித்து தலை முடியை சுத்தமாக பராமரித்தாலே இப்பிரச்சினை வராமல் தடுக்க முடியும்.
இரஞ்சித்
- ''அவர் 15 போலி டாச்சுட (குன்னு
நினைக்கிறேன்!"
114ங் !!! "பிளட்ல சுகர் இருக்கான்னு பார்க்க இரத்தத்தை, நக்கிப் பார்க் சிறாரு !!!
கலாம் - 4 - -இன் 1

Page 11
கே: 1ார்:-
வாரம்
தவறான பாலுறவு மூலம் பரவுகின்ற நோயான வெட்டை நோய் ஆங்கிலத்தில் கொணோரியா என்று அழைக்கப்படுகிறது. அண்டிபயோடிக் நோய் எதிர்ப்பு மருந்து களுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப் படுத்த முடியாத ஒரு நோயாக மாறக்கூடும்
|
வெட்டை நோயை எளிதில்
என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக அள வில் நோக்குகையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமா னோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐ.நா கூறுகிறது.
வெட்டை நோயை எதிர்க்கவல்ல புதிய அண்டிபயோடிக் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நோயாளிகளுக்கு சிகிச்சைகளைத் தந்து காலம்
មជាមង់រដូវផ្សេងៗ
இலியம் /2 டாக்ட
டொக்டர், என் கணவருக்கு ஞாபக மறதி குணமாக மருந்து கொடுத்தீங்களே!
ஆமா, இப்ப எப்படி இருக்கிறார்?
ஏன் என்னாச்சு?
விண் = 2013

குணப்படுத்த முடியாது!
பெ
தாழ்த்துவதைத் தவிர சுகாதாரத்துறை நிர்வாகி களுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என 'மைக்ரோபயாலஜிஸ்டுகளுக்கான' இந்த மாநாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பாது காப்பான உடலுறவுப் பழக்கங்கள், மேம்பட்ட நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் போன் றவை அவசியம் என இம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட பிரிட்டனின் முன் னணி நிபுணரான பேராசிரியை கேத்தி ஐசன் குரலெழுப்பியுள்ளார்.
- சுபா
பார்ப்பான்
காவிரி
கருத்து
ஒயாசம் நரசிம்மம்
வந்து டொக்டர், நீங்க கொடுத்த மருந்து கொஞ்சம் ஓவரா வேல செய்யுது போல இருக்கு.
அது வந்து டொக்டர், அவருக்கு முற்பிறவி ஞாபகம் உடைகளையெல்லாம் கிழிச்சி வீசிட்டு இலைகுலைகளை உடம்புல கட்டிக்கிட்டு தன்னை ஒரு ஆதிவாசின்னு நெனச்சிக்கிட்டு திரியுறாரு. - - - -

Page 12
பெயர் : வெயில் மயக்
Bio-Data "(ஒரு நோயின் சுயவிபரக்கோவை,
காரணம் :
ஓர் உயிரைக் குடிக்கு நிலையாகும்.
அதிக வெய்யில், நிலைக்கு உடல் ஆ தப்படும் போது உ வெப்பநிலையினை ; படுத்தும் அமைப்பு படாமல் போகிறது.
அதிக வெப்பமான சூழல்/ அதிகமான உ கம் போன்ற சூழ்நிலை உடலின் அதிகப்பட வெப்பத்தை அதனால் யேற்ற முடியாது. உடலின் அதிக வெப் உடலிலுள்ள முக்கிய களின் செயல்பாட்டை திவிடும். இது வெயில் மயக்கம்
படுகின்றது. ஏற்படும் சந்தர்ப்பங்கள்
இது உடல் வெப்பநில பந்தப்பட்ட தீவிரமான யாகும்.
அதிக வெப்பநிலையி னமான வேலை வெ போது. உடற்பயிற்சி செய்யும் நிலைகள்.
வெயில் மரம்
வெப்பவலிப்

க்கம்
போதுமான தண்ணீர், திரவ உணவுகளைச் சாப்பிடாமை.
ஆம் ஒரு
வெப்ப ட்படுத் டலின் ஒழுங்கு செயல்
சுற்றுச்
லியக் லகளில் டியான -வெளி
பநிலை உறுப்பு - நிறுத்
அதிகம் பாதிக்கப்படுபவர்கள் :
எவருக்கு வேண்டுமானாலும் வெப்ப மயக்கம் ஏற்படலாம். குறிப்பாக, குழந்தைகள் விளையாட்டு வீரர்கள் நீரிழிவு நோயாளர்கள் குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதிக வெய்யிலுக்கு பழகாத
வர்கள் குறிப்பு : சில மருந்துகளும் கூட மனிதர்களை இந்நிலையினால்
அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும். அறிகுறிகள் :
உடல் வெப்பநிலை குறிப்பி டத்தக்க அளவு அதிகரித்தல் (அதாவது 104 டிகிரி பரனை ட்டுக்கு மேல்) மனநிலை பாதிப்படைதல். குழப்பமடைதல், கோமா. தோல் காய்ந்தும் சூடாகவும்
காணப்படாது. குறிப்பு : அதிக வேலை அல்லது
களைப்பினால் வெப்ப மயக்கம் உண்டானாலும் தோல் ஈரப்பதத்துடனே இருக்கும்.
) எனப்
லை சம் நிலை
ல் கடி சய்யும்
b சூழ்
கேம்
- பாக
- ட
ஜூன் -2013

Page 13
இதர அறிகுறிகளாவன:
நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல் சுவாசித்தலின் எண்ணிக்கை அதிகரித் தல்.
அதிகமான / குறைந்த இரத்த அழுத்தம் : 1 குழப்பம்
1எளிதில் உணர்ச்சிவசப்படுதல் சுயநினைவின்மையை மயக்கம் வருவது போன்ற உணர்வு
T தலைவலி - 17
வாந்தி, மயக்கம் - இது வயதானவர்களில் வெப்ப
மயக்கத்தின் முதல் அறிகுறியாகும். வெப்பமயக்கம் தீவிரமடைந்துள்ளது என் பதற்கான அறிகுறிகள் :
மனக்குழப்பம்
4. 1 : 14) அதிகமான மூச்சிரைப்பு உடல் மரத்தல்
கைகளிலும், கால்களிலும் வலியுடன் கூடிய வலிப்பு வலிப்பு
கோமா முதலுதவி :
வெய்யிலிலிருந்து . பாதிக்கப்பட்டவரை அகற்றி நிழலான அல்லது குளிரூட்டப்'. பட்ட இடத்தில் அமர வைத்தல். பாதிக்கப்பட்டவரை படுக்கவைத்து அவ ரின் கால்களை சற்று உயர்த்தி வைத்தல். உடைகளை தளர்த்திவிடல் 1 குளிர்ந்த தண்ணீர், அல்கஹால்', கபின்' கலக்காத திரவத்தை குடிப்பதற்கு கொடுத்தல், .
இ-T
ஜூன் -2013

தண்ணீர் தெளித்தல்
குளிர்ந்த தண்ணீரால் நனைத்த சரத் துணியால் பாதிப்பப்படவரை துடைத்து,
விசுறுதல்.' பாதிக்கபட்டவரை தொடர்ந்து கண் காணிப்பில் வைக்க வேண்டும். ஏனெனில் உடல் வெப்பநிலை அதிக - ரித்து பின்னர் வெப்பவலிப்பாக மாறுவ
தற்கு வாய்ப்புண்டு.
முதலுதவிகள் செய்த பின்பும் உடல் வெப்பநிலை 102 டிகிரி 'பரனைட்டுக்கு'
மேல் இருந்தால், வலிப்பு, குழப்பம், மயக் 75: 1- 1
கம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் - அவரை உடனடியாக மருத்துவரிடம்
) காண்பிக்க வேண்டும். தடுப்பு முறைகள் !
அதிக திரவ உணவை எடுத்துக்கொள்ளல். வெய்யிலில், வெளியில் வேலை செய்யும் போது, உடல் வெப்பநிலையை சாதாரண டி மாக இருக்குமாறு பார்த்துக்கொள்தல்.
மதுப்பழக்கத்தினை தவிர்த்தல். - 'கபின்' போன்றவற்றை எடுத்துக்கொள்ளா ''மல் இருத்தல். காரணம், இப்பொருட்கள் உடலிலிருந்து அதிகமான நீரினை வெளி யேற்றும். வெளிறிய நிறமுடைய, தளர்வான ஆடை களை அணிதல். இடைக்கிடையே, திரவ உணவுகளை எடுத் துக்கொண்டு உடலிலுள்ள தண்ணீரின் அளவினைப் பராமரித்தல்.
தொகுப்புராஜலிங்கம் சுபாஷினி

Page 14
கெரிப்/ே
அதிக உட்கொள்வதால்
ப ண் டி  ைக காலங்களில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு கோப்பி அல்லது தேநீர் கோப்பை அதுவும் இல்லையென்றால் குளிர்பான கிளாஸ் ஒன்றினை கொடுப்பதன் மூலம் நாம் விருந்தினரை வரவேற்க மறப்ப தில்லை. அது மட்டுமா? தேநீர் குடித்துக் கொண்டு சாப்பிடுவதற்கு சொக்கலேட் கேக் அல்லது கோப்பி, கேக் ஒரு துண்டையும் கொடுக்கிறோம். மேற்கூறப்பட்ட உணவு மற் றும் பானத்தில் ஒளிந்திருக்கும் இரசாயன பதார்த்தம் எது என்பதை பலர் அறிந்திருப் பதில்லை. அதுதான் 'கெப்பேன்' என்ற இரசா யன பதார்த்தமாகும். எந்த ஒரு நபரும் உட் கொள்ளும் சாதாரண மருந்து வகைகளான வலி நிவாரண மருந்து வகைகள் சளி, காய்ச்சலிலிருந்து விடுபட உட்கொள்ளும் மருந்து வகைகள் உணவினைக் கட்டுப் படுத்த எடுக்கும் சில மருந்து வகைகளில் இந்த கெப்பேன் என்ற இரசாயனப் பதார்த்தம் உள்ளது. இவற்றில் 16 மில்லி கிராமிலிருந்து 200 மில்லி கிராம் வரை உள்ளது. கெப்பேன்
என்ற இரசாயனப் பதார்த் தத்தில் ஓரளவு வலி நிவா ரண் தன்மையும் உள்ளது என அண்மைய ஆய்வுகள் வெளிப் படுத்து கின்ற ன. அவற்றை பயன்படுத்துவ தன் மூலம் வலி நிவாரண மருந்து வகைகளின் சக்தி அதிகரிக்கின்றது. அன்றாட வாழ்க்கையில் கட்டாயம் நம்மால் நுகரப்படும் கெப் பேன் தொடர்பாக பலவித மான கருத்துகள் தற்போது மருத்துவ ஆய்வுகள் வாயி

பன் 20,"
வவில்
ஏற்படும் நோய்கள்
லாக வெளி வந்துள்ளன.
'பெப்பேன் என்ற இரசாயன பதார். நத்திற்கு அடிமைப்படல்
மேற்கூறப்பட்ட
கூற்றில் கூறப்பட்ட விதத்தில் உண்மையில்லை என்றாலும் கெப் பேன் எமது மத்திய நரம்புத்தொகுதியை சுறு சுறுப்பாக செயற்பட வைக்கின்றது எனக் கூறப்படுகின்றது. மேலும் புகைப்பிடித்தல், மதுபானம் என்பவற்றுக்கு அடிமைப்படு தலோ சளித்தொல்லைக்கு உட்படுதலோ இதன் மூலம் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு நாளைக்கு கோப்பி கோப்பைகள் இரண்டோ அல்லது அதற்கு அதிகமாக அருந்தினாலோ பல விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும். அது பின்வரும் விளை
வுகளை ஏற்படுத்தலாம்.
> தலையிடி.
தாகம். - கலவரமடைந்த தன்மை.
உளத்தை ஒரு நிலைப்படுத்த முடியாமை போன்ற குறிகள் காணப்படலாம். ஆனால் இக்குணங்குறிகள் ஓரிரு நாட்களில் இல்லா மல் போய் விடும்.
நித்திரை வராததற்கான காரணம் உடல் மிக விரைவில் 'கெப்பேனை' உறிஞ்சிக்கொள்வது போல் வெளியேற்றவும் செய்யும். நாம் கோப்பிப் பானத்தை அருந்தி சுமார் 8 முதல் 10 மணித்தியாலங்கள் சென்ற பின்பு இது உடலிலிருந்து வெளியேறத் >
அண் , இ013

Page 15
தொடங்கும். உதாரணமாக நாம் அருந்தும் கோப்பியானது நாம் நித்திரை கொள்வதற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காது. ஆனால் நித்திரை கொள்வதற்கு முன்பு கோப்பிப் பானத்தை அருந்தினால் சில பேருக்கு சில் பாதிப்புகள் ஏற்படலாம். இத னால் நித்திரை கொள்வதற்கு சுமார் 6 மணித் தியாலத்திற்கு முன்பு கோப்பி அருந்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கெப்பேன் காரணமாக ஒஸ்டியோ பொரோசிஸ் இதய நோய், மற்றும் புற்று நோய் என்பன அதிகமாக ஏற்பட வாய்ப்புண்டு என மேற்படி ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இதய நோய் இதயத்துடிப்பு தேநீர், கோப்பி என்பவற்றை
அருந்திய பின்பு ஓரளவுக்கு
தற்காலிகமாக வேக ! மாக அடிக்கத் தொடங்கும் இரத்த அழுத்தமும் ஓரளவு அதிகரிக்கத் தொடங் கும். ஆனால் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொலஸ்ரோல் மட்டமானது அதிகரிக்காது.
ஒஸ்டியோபொரோசிஸ் மற்றும் கெட்பேன் ஒரு நாளைக்கு கெப்பேன் மில்லி கிராம் 744க்கு அதிகமாக உட்கொள்வதால் கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பன உடலிலிருந்து ஓரளவு வெளியேறும். ஆனால் எலும்பு மண்டலத்தில் எந்தளவிலும் பாதிப்புக்கள் ஏற்படாது என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. பால் இரண்டு மேசைக்கரண்டியுடன் கோப்பி ஒரு கோப் பையை அருந்துவதன் மூலம் முடிந்தளவு கல்சியம் நிறைந்த உணவை எடுப்பதன் மூலம் உள்ள சந்தேகத்தை நிவர்த்தி செய்து
ஷ்ை டி 2013

கொள்ளலாம். வயது முதிர்ந்தோரின் இடுப் பெலும்புகளில் முறிவு மற்றும் அதிக கெப் பேன் பயன்படுத்தலுக்கிடையில் சிறிதள வான தொடர்புகள் இருப்பதாக ஆய்வுகளி லிருந்து கண்டறியப்பட்டுள்ளன. அதனால் நாளொன்றுக்கு மில்லி கிராம் 300 இற்கு குறைவான கெப்பேன் அளவினை பயன்படுத்த வேண்டும்.
கர்ப்ப காலங்களில் கெப்பேன் நல்லதல்ல நாளொன்றுக்கு கெப்பேன் மில்லி கிராம் 200 அல்லது அதற்கு குறைவாக உட்கொள்வதன் காரணமாக கருச்சிதைவு பிறக்கும் போதே உடல் ஊனம் நிறை குறைந்த குழந்தைகள் பிறப்பு என்பன ஏற்படலாம். - குழந்தைகளை Iாடுக்கும்
நாளொன்றுக்கு மில்லி கிராம் 300 வரையில் கெப்பேன் உடலுக்குள் சென்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அநேக கெப்பேன் வயிற்றிலுள்ள குழந்தை களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென் றால் அவற்றில் அதிக அளவில் சீனி காணப் படுகின்றது. கெப்பேன் வகைக்கு மென்மை யான சுபாவம் கொண்ட குழந்தைகளுக்கு கெப்பேன் அடங்கிய உணவு மற்றும் பான வகைகளைக் கொடுத்த பின் அவர்கள் துடி துடிப்பு கொண்டவர்களாக மாறுகின்றனர்.
எகாதார நலன்கள் எதுவுமில்லை விற்றமின், போசணை சத்துகள் இல்லை யாயினும் உடலுக்கு கெப்பேன் தேவையான தொன்றாகும். கோப்பிப் பானத்தை அருந்து பவர்களுக்கு சக்தி, சிந்தனை, ஆற்றல் சமூ கத்துடன் இணைந்து வாழல் என்பன அதிக மாகும். நோய் எதிர்ப்பு செயற்பாடுகளும் அதிகமாகும். களைப்பிற்கு நிவாரணியாக உள்ளது. இவை யாவும் கெப்பேன் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும். இதனை விட பாகின்சன் நோயின் காரணமாக நுரையீரல் நோய் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயி னால் பாதிக்கப்பட்டவருக்கு கெப்பேன் மூலம் நிவாரணம் கிடைக்கின்றது. எனினும், பொதுவாக கெப்பேனை சுகாதார நன்மைகள் கொண்டது என விதந்துரை செய்ய
முடியாது.
- 121
-எஸ்.ஷர்மினி

Page 16
தற்போது நீதி : மன்றங்களில் தாக்கல் செய்யப் பட்ட வழக்குகளில் நாற்பது சத வீதமானவை விவாகரத்து வழக்குகளாகும். பல்வேறு கார
ணங்கள் கூறப்பட்டாலும் இதற்கு அடிப்ப - டைக் காரணம் ஆண்மைக் குறைபாடு, அதே போன்று பெண்மைக் குறைபாடு, தற்கால ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உடலு
IHHHHHHHHHHA
இதயதாரா படம்

செல்லையாதுரையப்பா யோகா சிகிச்சை நிபுணர், யோகா ஆரோக்கிய இளைளுர் கழகம்,
மட்டக்களப்பு. ழைப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை நீண்ட நேரம் தொலைக்காட்சி, கணினி பாவனை, பதட்டம் பரபரப்பான வாழ்க்கை முறை காரண மாக ஏற்படும் மன உளைச்சல் போதிய ஓய்வு உறக்கமின்மை இளமையில் விட்ட தவறுகள் காரணமாக ஆண்களுக்கு ஆண்மைக் குறை பாடு (Impotency) மற்றும் கருத்தரிக்கும் திற னின்மை காணப்படுகிறது. இதனால் இவர்கள் உடலுறவில் திருப்தி ஏற்படாது விரத்தியடை கின்றனர். இதே போன்று பெண்களுக்கு உட லுறவில் நாட்டமின்மை காணப்படும். இவை அனைத்தும் நீதிமன்றம் போக வழி வகுக்கின் றன. இந்நிலை தொடர்ந்தால் சுமார் இருபது வருடங்களில் உலக சனத் தொகையில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருப்பர் இவ்வாறான தம்பதிகளின் துயர் துடைக்க எளிய தடாசனம் உதவும்,
இவ்வாசன நிலையில் பாலுறுப்புகளுக்குச் செல்லும் இரத்தோட்டம் அதிகரிக்கும், நரம்பு கள் வலுவடையும், இதனால் பால் சுரப்பிகள் திறம்
அபேவ
ம் தடாசனம்
'' - வ.
படச் செயலாற்றும், மன உளைச்சல் அகலும், உடலும் மனமும் அமைதியடையும். மனதில் ஏற்படும் சலனங்களையும் பாலுறவு பற்றிய பயத்தையும் போக்கும். ஆணுறுப்பின் விறைப் புத் தன்மையை, விந்து விரைதல் தடுக்கப்ப டும். இவை அனைத்தும் பாலுறவில் உயரிய . இன்பம் துய்க்க வழி வகுக்கும். மண வாழ்க்கை யில் வீசிய புயல் அகன்று வசந்தம் வீசும்.
.
ஜூன் -2013

Page 17
* உடலின் சகல உறுப்புக்களும் திறம்படச் செயலாற்ற உதவுவதால் சுவாசம், ஜீரணம், கழிவு அகற்றல் போன்றவையோடு சம்பந்தப் பட்ட உறுப்புக்களின் செயல் திறன் அதிக ரித்து அவை சம்பந்தமான கோளாறுகள் ஏற்ப
டாது தடுக்கப்படும்.
* இருதயம் சிறப்பாக செயலாற்றும்
* சுவாசப் பைகளின் செயல்திறன் அதிக ரிக்கும்.
* உடல் முழுவதும் இரத்தோட்டம் சீராக நடைபெறும்.
*உடலில் ஏற்படும் சகல வலிகளும் அக
லும்.
* மன அழுத்தம் சுறுசுறுப்பின்மை போன்றவை அகலும்.
* மனதிலும் உடலிலும் தெளிவை யும் அமைதியையும் ஏற்படுத்தும் மனே ாவலிமை அதிகரிக்கும் பயம் அகலும்.
* உடலுக்கு அதிக சக்தியையும், ஆர் வத்தையும் கொடுக்கும். விழிப்புணர்வை அதிகரிக்கும். உடல் பனைமரம் போன்று உறுதியடையும்.
* கால்களுக்கு வலிமையையும் புத்திள மையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். * வயிறு, புட்டப் பகுதி உறுதியடையும். * உடலின் நெகிழ்வுத் தன்மை முக்கிய மாக முதுகெலும்பில் அதிகரிக்கும்.
* தொடை, முழங்கால் கெண்டைக்கால் போன்றவை நன்கு பலம் பெறும் அவற்றின் செயல்திறன் அதிகரிக்கும், மூட்டுக்களின் இயக்கம் மேம்படும்.
* உடலுக்கும் மனதிற்குமிடையே உள்ள இணக்கத்தை அதிகரிக்கும்.
* சோகம் அகன்று சந்தோசம் மேலோங் கும்.
* கிரகிக்கும் தன்மையையும் விழிப்பையும் அதிகரிக்கும்.
* ஆஸ்துமா, நியுமோனியா போன்ற சுவா சக் கோளாறுகள் அகலும்.
* உடலில் தடுமாற்றம் ஏற்படாது தடுக் கும்.
குடலிறக்க நோய் (Hernia) ஏற்படாதவாறு தசைகளை உறுதி யாக வைக்கும்.
* மூளை முதிர்ச்சியடைத லைத் தடுக்கும் ஜூன் -2013

* பாதத்தில் ஏற்படும் வலி அகலும்
* கால்களில் வளைவு ஏற்படாது நிமிர்ந்து இருக்க உதவும்.
* 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட குட்டையான வர்களின் உயரத்தை அதிகரிக்கும்.
* உடலின் மொத்த எடையையும் கால்கள் தாங்கி நிற்பதால் பாதங்களுக்கு வர்மப்புள்ளித்
தன்மை ஏற்பட்டு உடல் முழுவதும் உற்சாகம்
அதிகரிக்கும்.
* தொப்பை கரை யும்.
* நரம்புத் தளர்ச்சி குணமடையும்
* கர்ப்பிணிப் பெண்கள் முதல் ஆறு மாதம் வரை இவ்வாசனத்தை செய்ய சுகப்பிரசவம் உண்டாகும்.
திருமணமாகாத பெண்கள் இவ்வாசனத்தை பழகி வந்தால் திருமணம் ஆன பின்னர் குழந்தை பெறு வதற்காக அவயவங்கள் கருப்பை, யோனி ஆகியவை
ஏற்ற நிலை அடையும்.
* உடலிலுள்ள ஆதாரச் சக்கரங்களில் ஏற்படும் சம நிலை தளம்பல் காரணமா கவே பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. உச்சந்தலை யில் உள்ள சகஸ்ரம் சக்கரம் பிட்டுடறி சுரப்பிக்கு (Pituitary
Gland) இணையானது.
நாம் சந்தோசமாக இருப்ப தற்கு இச்சுரப்பியால் சுரக்கப்ப டும் செரோடோனின் (Serotonin) என்ற என்சைமோ (Enzyme) காரணமாகும். தடாசனம் இச் சக்கரத்தை நன்கு உசுப்பி விடுவதால்

Page 18
அது திறம்படச் செயலாற்றி அதிக அளவிலான செரோடேனைச் சுரக்கும் போது சந்தோசம் மேலோங்கும்.
புருவ மத்தியில் மூக்கு முடியும் இடத்தில் உள்ள ஆக்ஞை சக்கரம் பீனியல் சுரப்பிக்கு (Pineal Body) இணையானது இதனால் சுரக்கப் படும் மெலடோனின் (Melatonin) கோளாறு காரணமாகவே உறக்கமின்மை நோய் (Insomnia) ஏற்படுகின்றது. இவ்வாசன நிலை யில் இச் சுரப்பி அதிக அளவு மெலடோனின் சுரக்கத்தூண்டி விடப்படுவதால் உறக்கமின்மை பிரச்சினை நீங்கும். மேலும் மெலடோனின் ஒரு மிகவும் சக்தி வாய்ந்த ஒட்சிடனெதிரி (Antioxidant) ஆன படியால் பல்வேறு நோயால் தாக்கப்படுதல் தடுக்கப்படும். இவ்வாறு தடாச னம் பல்வேறு உடல் உள்ள ஆன்மீக பயன்களைக் கொடுக்கின்றது.
செய்முறை
உடல் நிலை பாதங்களை 2 அடி இடை வெளிவிட்டு நிமிர்ந்து நிற்கவும். உடல் நேராக நிமிர்ந்து முகம் குறிப்பிட்ட ஒரு புள்ளியைப் பார்த்தபடி இருக்க வேண்டும். இரு கைகளையும் விரல்களையும் கோர்த்தவாறு மூச்சை ஆழமாக இழுத்து கொண்டு தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங் கைகள் மேலே பார்த்தவாறு மூச்சை அடக்கிக் கொண்டு மெதுவாக குதிக்கால்களை உயர்த்திய வாறு கால்விரல்களில் நிற்கவும். இந்த நிலை யில் 30 வினாடிகள் (20 எண்ணிக்கை) இருக் கவும். உடலின் எடை முழுவதும் கால் விரல்க ளில் இருக்க வேண்டும். முழங்கைகள் மடக்காத வாறு நிமிர்ந்து இருக்க வேண்டும். மெதுவாகக் கைகளைப் பிரித்துப் பக்கவாட்டில் கொண்டு வந்து குதிக்கால்களை தரையில் வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும் இவ்வாறு மூன்று தடவைகள் செய்து ஓய்வு எடுக்கவும்.
மூச்சு நிலை கைகளை மேலே உயர்த்தும் போது ஆழமாக மூச்சை உள் இழுத்து அடக்கிக் கொண்டிருக்க வேண்டும். கைகளை கீழே இறக்கும் போது மெதுவாக மூச்சை வெயிவிட வேண்டும்.
மன நிலை எனது உடல் நன்கு இழுபட்ட நிலையில் இருக்கிறது. முதுகெலும்பு நன்கு பலம் பெற்று நெகிழ்வுத் தன்மை பெறுகிறது. உடலினுள் உள்ள சகல உறுப்புகளின் செயல்பாடுகளும் நன்கு நடைபெறுகின்றன. ஆதாரச் சக்கரங்கள் நன்கு தூண்டி விடப்படுவதால் எவ்வித நோய்க
பெ

ளும் ஏற்படாது. ஏற்பட்ட நோய்களும் அகன்று விடும். மலை எவ்வாறு உயர்ந்து கம்பீரமாகத் தோன்றுகின்றதோ அவ்வாறே எனது வாழ்க்கை யும் கம்பீரமாகவிருக்கும் என நினைக்க வேண் டும்.
பலன்கள் அதிகமுள்ள ஆசனமென்றாலும் ஆர்வமிகுதியால் குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் செய்தால் பாரிய உடல் உபாதைகள் தோன்றும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உறக் கமின்மை ஒற்றைத் தலைவலி, தலைவலி போன்றவை ஏற்படும். நன்மை தரும் பொருட்க ளில் தீமையும் உண்டு. உடலில் காயம் ஏற்பட் டோர் கடுமையான நோயால் பீடிக்கப்பட்டோர் தீராத தலைவலியால் துடித்தோர் உறக்க மின்மை குறைவான இரத்த அழுத்தம் இரத் தோட்டத்தில் பிரச்சினை இருதய வால்பு நோய் தலைச்சுற்று போன்றவற்றால் பாதிக்கப்பட் டோர் இவ்வாசனத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் இன்றி விரும்பிய நேரம் செய் யக் கூடிய ஒரேயொரு ஆசனம் இதுவாகும் என் பது குறிப்பிடத்தக்கது. இவ்வாசனம் மிகவும் எளிமையாகத் தோன்றினாலும் அதிக பலனை பெற எண்ணங்களை ஒருமுகப்படுத்தியவாறு செய்தல் மிகவும் அவசியம்.
“உங்க பெண்ணை போட்டோல பார்த்துட்டு மாப் 'பிள்ளை வீட்டுக்காரங்க வேணாம்னு சொல்லிட்
டாங்க!''
""ஏன்?"
'“பின்ன! உங்க பொண்ணு லவ்வரோட சேர்ந்து |
நின்னு எடுக்க போட்டோவ குடுத்தா...!''
ஜூன் -2013

Page 19
உடல் வலிமை சிறு தானியங்கள்
6
உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் வ கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ற ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற கு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 2 இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக் பி கம் தான். இன்றைக்கு 'பாஸ்ட்புட்' கலாசார மாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதார ன மாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற். காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்ற னர் உளவில் நிபுணர்கள்.
தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத் தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, சோளம், சாமை போன்ற தானி யங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கொழுப்பு - சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது எ
என்கின்றனர்.
சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன் ே றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன் சி
9ே
அது ஆதிக்கத்தினர் இரா சி பி சி 2
ஜூன்-2013
19.

றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பி டுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான்
அவர்களுக்கு நீரிழிவு, உடல் பரு மன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை. சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கல்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல் லது. உடல் பருமனைக் குறைக்கும்.
மயைப்பேண சாப்பிடுங்கள்!
பயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்
த்தை போக்கும். ஆனால் மூல நோயாளிக நக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண் னாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை தறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்
டுவது நல்லது. தானியங்களில் அதிக சத்து க்ெக கேழ்வரகில் புரதம், தாது, உப்பு, சுண் னாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச் சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக் கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரி ழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.
நாம் அன்றாடம் உணவிற்கு பயன் படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங் கல் அரிசி, சம்பா அரிசி என பல வகை உள்ளன. புழுங்கல் அரிசி
உடல் நலனுக்கு ஏற்றது. மலச் க்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக் ாது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இத பால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நாய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரி
யை சாப்பிடலாம்.
- நவீனி
* -

Page 20
பகல் முழுவதும் ஏற்படும் களைப்பு ம றும் சோர்வை இல்லாதொழிக்க நித்திரைக் உள்ள சக்தி புதுமையானதொன்றாகும் ஆனால் பலருக்கு புதுமையான சுகத்தை கொடுக்கும் நித்திரை சிலருக்கு பயங்க மான விருப்பமற்ற பொழுதாக மாறி விடுகின றது. அவர்களுக்கு உள ரீதியில் மிகப் பெரிய பிரச்சினையாக இது உள்ளது. அதனால் மனோவியல் பேராசிரியர் நிமல் லியன ே அவர்கள் நித்திரையில் பயப்படும் ஒரு சில ரின் உளரீதியான நிலைபற்றி விடயங்களை இங்கு ஆராய்கின்றார். - ? கேள்வி - நித்திரையின் போது உள்ள எவ்விதம் செயற்படுகின்றது என்பதை விள கமாக கூறுவீர்களா?
15க்ரைம்ஸ்
نامعلما

ஒ• : அ 9 1
நித்திரை என்பது உயிரோட்டமான செயற் பாடாகும். இங்கு நித்திரை வந்ததும் நமது கண்கள் நமக்கே தெரியாமல் மூடிக் கொள் கின்றன. அதன் பின்பு படிப்படியாக ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விடுகின்றோம். எமது உடலிலுள்ள சகல இந்திரியங்களும் அமைதி யடையத் தொடங்குகின்றன. உட்சுவாசம், வெளிச் சுவாசம் என்பனவும் அமைதியடை வதோடு எமது நாடி நரம்புகளும் சமநி லையடைகின்றன. இது உண்மையில் உடலி யல் மற்றும் மனோவியல் ரீதியிலான செயற் பாடு எனவும் குறிப்பிடலாம். இதன் பின்பு ஒரு நபரின் உள் மனது செயற்படத் தொடங் கும். இத்தகைய உயிரோட்டமான விஞ்ஞான ரீதியான செயற்பாட்டின் போது மூளையின் செயற்பாடுகள் அமைதியடைகின்றன.
? கேள்வி - சில பேரின் நித்திரையின் போது பயப்படுவதற்கான காரணம் என்ன?
மேற்கூறப்பட்ட விதத்தில் நபரொருவர் ஆழ்ந்த நித்திரைக்கு செல்லும் போது பல வடிவங்களில் விநோதமான செயற்பாடுகள் ஏற்படலாம். இவற்றிற்கிடையில் நித்திரை
9 4
ச C
Dr. கலாநிதி நிமால் லியனகே
மனோவியல் விரிவுரையாளர்.
فالا وكا۔
- 20

Page 21
நித்திக் தவிப் இது 6
யில் நடத்தல், நித்திரையில் பயப்பட்டு உளறுதல் என்பவை ஏற்படலாம். அது மட்டுமன்றி நித்திரையுடன் ஞாபக சக்தி
அதிக நெருக்கத்தைக் கொண்
-9010) டுள்ளது. ஞாபக சக்தியை பிரதா" னமாக மூன்று பகுதிகளின் கீழ்
வாய். நோக்கக் கூடியதாக இருப்ப தோடு அதில் ஒன்று வெளிப்ப டையான ஞாபக சக்தி, குறுகிய கால ஞாபகசக்தி மற்றது நீண்ட கால ஞாபக சக்தி என்பனவாகும். நித்திரையின் போது பயப்படுத லைப் பற்றி ஆராயும் போது நீண்ட கால ஞாபக சக்தி தான் முக்கிய பங்கைப் பெறுகின்றது.
1) கேள்வி - நீண்டகால ஞாபக சக்திக்கும் நித்திரையில் பயப்படுதலுக்கும் ஏதேனும் . தொடர்புகள் உள்ளதா?
நாம் அன்றாட வாழ்க்கையில் பெற்றுக் கொள்ளும் கசப்பான " அனுபவங்கள் (Traumatic) அநேகமாக எமது நீண்ட கால ஞாபக சக்தியில் பதியப்படுகின்றன. இங்கு கசப்பான அனுபவங்களாக குறிப்பிடப்படு வது நாம் வெறுக்கும் கொடூரமான பீதி ஏற்ப டுத்தத் தக்க உடல் மற்றும் உள ரீதியிலான சம்பவங்கள் ஏற்படுத்திய அனுபவங்களா
கும். அநேகமாக இந்த அனுபவங்கள் ஒருவ, ருக்கொருவர், வேறுபட்டிருக்கலாம். இதில்,
மனப்

நித்திரையின்போது கண்டு வீறிட்டு
வார்கள். குளறுவார்கள். மரயின்றி பார்கள். ஒரு விதமான பாதிப்பு ஆகும்.
ஆளுமை, வயது, பால் வேறுபாடுகள். அறிவு மட்டம் ஆகிய பல காரணிகள் செல் வாக்கு செலுத்துகின்றன. ,
எப்படியோ நித்திரையின் போது மனம் அமைதியடைய தொடங்கியதும் முன்பு - நீண்ட கால ஞாபக சக்தியில் பதியப்பட் டுள்ள அனுபவங்கள் மேலெழத் தொடங் கும். அதனால் நித்திரையுடன் மன அழுத்த நிலை ஏற்படும். அதனை PTSD என்ற நோய் நிலையாகக் குறிப்பிடலாம். இத்தகைய நபர் கள் நித்திரையில் இருக்கும் போதே பயந்து. கத்தத் தொடங்குவார்கள்.
இதன்போது ஒரு நபரின் ஞாபக சக்தியி னுள்ளே பதியப்பட்டுள்ள கொடூரமான அனு பவ தோற்றம் ஒலியாக நித்திரையின் போது
மீண்டெழத் தொடங்கும்.
எப்படியோ முன்பு விளக்கமாகக் கூறியது போல நபரொருவ ரின் நீண்ட கால ஞாபக சக் தியில் பதியப்பட்டுள்ள

Page 22
கசப்பான அனுபவங்கள் தொடர்ச்சியாக மேலெழுந்து வருவதனூடாக் அந்த நிகழ் விற்கு முகம் கொடுத்த நபர் ஆழ்ந்த நித்தி ரைக்கு சென்ற பின்பு பழைய நிகழ்வுகள் அவருக்கு பய உணர்வைக் கொடுக்கும்.
? கேள்வி - இதற்கு எத்தகைய சிகிச் சையை மேற்கொள்ளலாம்?
இந்த நோய் நிலைமையை Sleeping Disorder என்ற நிலைக்குள் அடக்கலாம். இந் நோயினால் சிறுபிள்ளைகள் மட்டுமன்றி வயது வந்தோரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் நிலைமைக்கு தேவையான சிகிச் சையை தாமதமின்றி செய்ய வேண்டும்.
பா.த சு

2 தி த
12
அதன் பிரகாரம் மனதில் ஆழமாகப் பதிந் துள்ள அதன் ஞாபக' சக்தியை நீக்குவதற்கு மட்டுமன்றி நித்திரைக்கு செல்ல முன் மனதை அமைதிப்படுத்துவதற்காக பலவ * கைப்பட்ட முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான சிகிச்சை முறைக் 'கூடாக நித்திரையின் போது ஒருவரை பாதிக்
கும் மனப்பதிவுகளை இலகுவில் கண்டுபி க டிக்கக் கூடியதாக வழி முறைகள் இருக்கின்
றன.
மேலும் Sleep Disorder என்ற நோய் நிலை மையின் கீழ் பேசப்படுகின்ற இந்த உள நோய்க்கு சிறு பிள்ளைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட பலரும் உட்பட்டுள்ளனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் நித்திரைக்கு முன்பு மனதை ஒரு நிலைப்படுத்த அவர்க ளுக்கு வழங்கப்பட வேண்டிய எளிமையான வழிமுறைகள் ஒரு சிலவற்றை தருகின் றோம். 1 - 4 'பிள்ளையொன்று நித்திரையில் பயப்படுவ தற்கான் ஏதேனும் காரணங்கள்' இருந்தால் குழந்தையின் மனதை அமைதிப்படுத்துவ தற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கு மேலாக' குழந்தை தன் அனுபவத் தைப் பகிர்ந்து கொள்ளும் போது அதனை
2)

Page 23
பெரிதுபடுத்தாமல் விடுதல் மற்றும் குழந்தைக்கு அது தொடர்பாக பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கலந்துரையாட வேண்டும்.
பிள்ளை பகற் காலங்களில் ஏதேனும் ஒரு சில இடங்களுக்கு செல்ல பயப்படு மானால் முறையாக அவ்விடங்களுக்கு கூட்டிச் சென்று அக் குழந்தையின் பயத்தை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
பிள்ளை நித்திரைக்கு செல்ல ஆயத்தம் செய்யும் போது அப்பிள்ளைக்கு ஞாபகத்தி லுள்ள நிகழ்வுகள் எதுவுமில்லை என்பதை மெல்லக் கூறி பிள்ளையின் மனதை ஆறு தற்படுத்தல் வேண்டும்.
ஏதேனும் பயங்கர கதைப் புத்தகங்கள், காட்டூன் என்பவற்றைப் பார்க்க விடாமல் பார்த்துக் கொள்வதோடு பகற் காலங்களில் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும் சங்கீதத் தினை கேட்டு மகிழ பிள்ளையைப் பழக்க வேண்டும். இதன் மூலமும் குழந்தை பய மின்றி அமைதியாக நித்திரை கொள்ளக் கூடியதாக இருக்கும். சற்று பெரியவர்களா னால் அவன் அல்லது அவளின் ஞாபகத்தில் வரும் நிகழ்வை பொருட்படுத்தவில்லை என கூறி மனதை ஒருநிலைப்படுத்த கற் றுக்கொடுக்க வேண்டும். - பிள்ளைகள் வாழும் வீடு கலவரமற்ற பிரச் சினைகளற்ற வீடாக இருக்க வேண்டும்.|
வீட்டில் தகப்பன் மதுபானத்திற்கு அடி மைப்பட்டவனானால் அல்லது கலகம் செய் பவனாக இருந்தால் அத்தகைய வீட்டில் வாழும் பிள்ளைகள் இத்தகைய நோய்க
ளுக்கு உட்படலாம். பாடசாலையில் தமக்கு ஆசிரியர்களிடமி ருந்து கிடைக்கும் எதிர்பார்ப்புக்கள் (ஏச்சுக் கள் பேச்சுக்கள் தண்டனைகள்) என்பவற்றி னால் இத்தகைய நிலையில் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் இத்தகைய நிலை யிலிருந்து விடுபட பெற்றோர்கள் செயற்பட வேண்டும்..
அடிக்கடி தனிமையில் வாழும் பிள்ளைகள் இத்தகைய பிரச்சினைகளுக்கு அதிகமாக .
அசின் A 20ார
அமருமாறிய ஒபான்ராந்து

முகம் கொடுக்கின்றன. இதனால் பெற்றோர் கள் பிள்ளைகளுடன் அடிக்கடி உரையாடுவ தற்காக அதிகம் நேரத்தையும் செலவிடவும் வேண்டும்.
இத்தகைய சிகிச்சையின் மூலம் சுகமாகா விடில் மருந்து வகைகள் மூலம் மற்றும் மனோ ரீதியான சிகிச்சைகள் மூலமே இந்நி லைமையைக் குணமாக்க முடியும்.
- - - - - எஸ்.கிரேஸ்
4பிங்
''என்ன இது ஸ்டெதஸ்கோப்ப வச்சுப் பார்த்தா 'லப்டப்' சத்தம் வராம ஹலோ...
ஹலோன்னு சத்தம் வருது ?''
''ஐயோ டாக்டர் நீங்க காதுல - மாட்டியிருக்கறது ஸ்டெதஸ்கோப் இல்ல..
உங்க ஃபோன்..!
ਜੋਵਸਾਵੇ ਉਸ ਦਿਨ ਲke te RElget 1947 184)

Page 24
காதலை
கஅருக
போன்
வாழ்வின் பாடங்கள் - 22
கிருஷாந்தனுக்கும் சியா கும் இடையில் ஏற்பட்ட காதலு னமும் ஒரு வருட காலம் பூரி இருக்கவில்லை. என்றாலும் அ நெருக்கம் பத்து வருட காதலுக் னது. இருவருமே தனியார் மொன்றில் தொழில் புரிந்து . ருக்கும் போது சந்தித்துப் பட பின்னர் அது காதல் வரையில் 6 போய்விட்டு விட்டது. இருவரு யவர்களாக் இருந்ததாலும் உரை பாதிக்கும் நிலையில் இருந் இருவர் வீட்டிலுமே அவர்களி

பக்
கு சமமா
மளாவுக்
லுக்கு எதிர்ப்பு இருக்கவில்லை. ஆத க்கு இன்
லால் விரைவிலேயே திருமணத் திக ர்த்தியாகி
தியை குறித்து விடுவதென்று தீர்மானித் வர்களின்
திருந்தனர்.
- இதனால் எந்தவித தங்குதடையும் இன இன்றி அவர்கள் இருவரும் காதல்
கொண்டி
'வானில் சிட்டுக்குருவிகளாக சுதந்திர ழகியதில் மாக பறந்து திரிந்தனர். தோற்றப் பொ கொண்டு ருத்தமும் அவர்களுக்கு மிகச் சரியாக மே பெரி' பொருந்தி இருந்ததால் அவர்கள் ழத்து சம் காதலை பார்த்து பலரும் உள்ளுக்குள் ததாலும் பொறாமைப்பட்டனர். எப்போது நேரங் ன் 'காத கிடைத்தாலும் கிருஷாந்தன் சியாமளா
p X 148 நாதிகே -- 8
ஜூன் 2013

Page 25
இ 6 -5
வைத் தேடிப் போய் ஒட்டிக்கொண்டு விடு வான். அவளும் அப்படித்தான். கிருஷாந்தள் வந்து விட்டால் அவளுக்கு அதன் பின் எந் வேலையும் ஓடாது. அவர்கள் தமது காதலை நிறுவனத்துக்கு வெளியில் வைத்துக்கொள்க வேண்டும், என்றும் நிறுவனத்துக்கும்
அவர்கள் தமது காதல் விவகாரத்தை வைத்து பா 1, கொண்டால் அவர்களில் யாராவது ஒருவை
க
அந்நிறுவனத்தின், வேறு ஒரு கிளைக்கு மா ள் - றம் செய்யப்படுவார்கள் என்று முகாமைத்து ள் வம் சில முறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ங் அவர்கள் மாதம் ஒரு முறை எங்காவது சு பாறுப்பிரயாணம் செய்து வருவதென்று தம.
ஜூன் 2013

குள் தீர்மானம் செய்திருந்தார்கள். நீண்ட பிர யாணம் மேற்கொள்ளாமல் ஒரு நாளைக்குள் திரும்பி வந்துவிடத்தக்க வகையிலே எங்கா வது சென்று வந்தார்கள். கண்டி, காலி, உன வட்டுன போன்றன அவர்களின் சுற்றுலாத் தளங்களாக இருந்தன. அங்கு சென்று கூட அவர்கள் ஆர்வம் இயற்கைக் காட்சிகளை ரசித்து இன்ப ரசனையை அனுபவிக்கும் மன நிலையில் அவர்களால் இருக்க முடிவ தில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு அந்த ஸ்பரிசத்தில் தம் காதல் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதிலேயே
அதிகமாகக் காலத்தைக் கழித்தனர். - இந்த முறை அவர்கள் மாத்தறை நகரத் தைத்தாண்டி திக்குவல்லைக்கு அப்பால் போ கும் வழியில் காணப்பட்ட ஹூம்மான என்ற கடல் நீர் பூவைப் பார்க்கச் சென்றனர். ஹும் மான கடல் நீர்ப்பூவைப் பற்றி உங்களில் சிலர் அறிந்திருக்கக்கூடும். இது ஒரு இயற்கையின் அதிசயம். செங்குத்தான கடலை நோக்கி நீண் டிருக்கும் ஒரு சமாந்தரமான பாறையிடுக்கில் * காணப்படுகின்ற துவாரம் காரணமாக கற்பா றையில் வந்து மோதும் அலைகள் இத்துவாரத் துக்கூடாக வான் நோக்கி பீச்சியடிக்கும் காட்சி மிக ரம்மியமானது. இப்போதெல்லாம் இவ்வி டம் உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்க பூமி யாகி விட்டது.
அவ்விடம் எவ்வளவுக்கெவ்வளவு அழகா னதாகக் காணப்பட்டதோ அந்த அளவுக்கு ஆபத்து நிறைந்ததாகவும் இருந்தது. ஏற்க னவே சில விபத்துக்களும் தற்கொலைகளும் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் செய்திப்பத் த திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந் தன. ஆனால் இப்போதெல்லாம் செய்திப்பத் திரிகைகளை வாங்கிப் பார்த்து இத்தகைய செய்திகளைப் படித்து நாமும் இத்தகைய இடங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டு மென எவர்தான் அக்கறை காட்டுகிறார்கள்.
செய்திப்பத்திரிகை வாசிக்கும் பழக்கம் கூட வ மக்கள் மத்தியில் குறைந்து வருகின்றது. அவற்
றில் உயிர் காக்கும் பல விடயங்கள் வெளி ம் வருகின்றன என்பது கூட பலருக்கும் தெரி க்யாது.
அதி!

Page 26
கிருஷாந்தனும் சியாமளாவும் விடிய வெள் எனவே புறப்பட்டு அவ்விடத்துக்கு வந்து சேர்ந்து விட்டனர். மோட்டார் சைக்கிளில் இவ் வித இடங்களுக்கு செல்வது அவர்களுக்கு வழமையானது தான். அவர்கள் கொண்டு வந் திருந்த சிற்றுண்டிகளை அருந்தி விட்டு பகல் பொழுதை இடத்தை சுற்றிப் பார்ப்பதில் கழித்து விட்டு பகல் சாப்பாட்டையும் அருந் திய பின் அந்தி வரையில் தம் உல்லாசப் பிர யாணத்தைத் தொடரத் திட்டமிட்டனர்.
அவர்களது முதல் இலக்கு ஹூம்மான என்ற அந்த கடல் நீர்ப்பூவை அதன் உச்சி
5 °F உ )
உங்கள்' குடும்பத்தில் மரபணு வழி யாக இதய நோய்கள் இருந் தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப் பதை வழக்கமாக்கிக்
கொள்ளுங்கள்.
== 2, 2
வரையில் சென்று ரசிப் பது தான். அண்மைக்கா லமாகவே மழை அவ்
வப்போது விட்டு விட்டு பெய்து வருகின்றது. நீண்ட நாட்களாக பாறை களில் நீர் தேங்கியிருப்பதால் பாறையுடன் கூடிய நிலம் பாசி படர்ந்து வழுக்கலாகக் கா ணப்பட்டது. இருந்தாலும் அவர்கள் அதனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. காதலனும் காதலியும் கைகோர்த்துக்கொண்டு அத்தகைய இடங்களில் சுதந்திரமாக உலவும் போது ஒரு அசாத்தியத் துணிச்சல் ஏற்படும் என்பது உண்மை தான். அது உண்மையில் ஒரு பயம் ஊட்டக்கூடிய பயணமாக இருந்த போதும் அவர்களுக்கு என்னவோ ஒரு பயமும் ஏற்பட வில்லை. இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி கயிற்றில் நடப்பது போல ஹும் மான என்ற நீர்ப்பூவையும் தாண்டிக்கொண்டு பாறைகளின் மறு அந்தம் நோக்கிச் சென்றனர்.
வ.

கடல் நோக்கி நீண்டிருந்த அந்தப் பாறை சற்றே உயர்ந்தும் காணப்பட்டது. உயரே சென்ற போது தான் கீழே செங்குத்தாக கடல் தூரத்தில் தெரிந்தது. காதல் வசப்பட்டு நடந்து வந்த அவர்களுக்கு செங்குத்தான கடல் கண் ணில் படவில்லை. அருகே வந்ததும் செங் குத்தான கடலை முதலில் பார்த்தவள் சியாம ளாதான். அந்தக்காட்சி அவள் மண்டையில் சடுதியான கிறக்கத்தை உண்டு பண்ணியது. அவள் மிரட்சியுடன் கிருஷாந்தனின் கையை விட்டு விட்டு தலையைப்பிடித்தாள். அவளது கிறக்கம் மயக்கமாக மாறி கீழே சாய்ந்தாள். பாறை கீழ் நோக்கி சரிவாக இருந்ததால் நிலத் தில் வீழ்ந்தவள் கீழ் நோக்கி உருண்டு சென் றாள்.
சடுதியாக ஏற்பட்ட இச்சம்பவத்தால் நிலை குலைந்த கிருஷாந்தன் அவளை தடுத்து நிறுத்த விரைந்தவன் பாறை வழுக்கி அவனும் விழுந்தான். அவனும் வழுக்கிக் கொண்டு கீழ் நோக்கி சென்றான். அவன் கைகள் எதையா வது பிடித்து தான் வழுக்கிச் செல்வதை நிறுத் தப்பார்த்தன. எந்தப் பிடிமானமும் கிடைக்க வில்லை. அவர்கள் இருவரும் உருண்டு சென்று ஜும்மான என்ற அந்த பாறை இடை வெளிக்குள் வீழ்ந்து பின் கடலுக்குள் வீழ்ந்த னர். அதன் பின் மிகப் பிரயத்தனப்பட்டே அவர்களின் உடல்கள் இரண்டு நாட்கள் கழித்து மீட்கப்பட்டன.
அடுத்த நாள் ஊடகங்களில் ஒரு காதல் ஜோடி காதல் நிறைவேறாததால் ஹூம்மான என்ற இடத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என்றும் பொலிசார் தொடர்ந்தும் புலன் விசாரணைகள் மேற்கொண்டு வருகின் றனர் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. இவ்விதம் கண்களை மறைத்துவிட்ட அவர்க ளின் அபரிமிதமான காதல் எமனாக வந்து அந் தக் கடற்கரை காற்றில் கரைந்து போய் விட்ட மையை நானும் நீங்களும் மட்டுமே அறி வோம். இந்த சோகக்கதையை வயது வந்த உங்கள் பிள்ளைகளுக்கும் படிக்கக் கொடுங்
கள்.'
- எஸ்.ஷர்மினி
ஜூன் 2013

Page 27
iெtiis யயயயய
அல்பர்ட் வான் ஸெண்ட் கையோர்கை நாகி ரெபோல்ட்
'(1893 - 1986)
Albert Szent-Gyorgyi விட்டமின் C பற்றியும் அது உடற்கூறில் ஆற்றும் பணிகளையும் ஆழமாக ஆய்வு செய்து அதன் மூலம் அரிய பல கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டு மனித சமுதாயத்தின் ஆரோக் கிய வாழ்வுக்கு துணை புரிந்தமைக்காக 1937ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசி னை பெற்றவர்தான் அல்பர்ட் வான் ஸெண்ட் கையோர்க்கை நாகி ரெபோல்ட் அவர்கள். ட்ட தோற்றமும் இளமையும் 3 1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஐரோப்பாவிலுள்ள ஹங்கேரி நாட்டில் நாகி ரெபோல்ட் பிறந்தார். பாடசாலை நாட்க 1,31 ம்
விட்டமின் C, அது பணிகள் குறித்து உல
ஜூன்-2013 -

தம்
- ா
ளிலே தனது திறமைகளை வெளிப்படுத்திய அவர் தனது உயர் கல்வியின் பின் சிறந்த மருத்துவராக வெளியேறினார்.
இ ள மை யி லே யே வெறும் மருத்துவராக மட் டும் பணியாற்றாது தான் மருத்துவத் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல கண்டுபிடிப்புக் களை வெளிக்கொணர வேண்டும் என்ற தீராத தாகம் இவரது மனதில் வேரூன்றி இருந்தது.
எனினும் எத்தனை தான் சிறந்த மருத்துவ ஆய்வாளராகவும் தீவிரமான மருத்துவ கண்டு பிடிப்புகளுக்கான தாகம் உள்ளவராக நாகிரெ போல்ட் விளங்கினாலும் பணமுடையில் தான் தனது கடைசி காலத்தை கழித்தார். அவரது சொந்த நாடாகிய ஹங்கேரி நாட்டு அரசாங்கம் இவரின் ஆய்வு நுணுக்கங்களை தெளிவாக தெரிவிக்கும் பட்சத்தில் மாத்திரமே பணம் தர முன்வருவதாக கூறியது. உடனே இப்படி ஒரு நிர்ப்பந்த அடிப்படையில் சுருங்கக்கூறின் பளெக்மெயில் (Black Mail) முறையில் தனக்கு பணம் வேண்டாம் என நிராகரித்து விட்டார்.
புற்றுநோய் குறித்த ஆய்வு எனினும் இவருடைய மருத்துவ ஆய்வின் தா கம் தணியவில்லை. புற்றுநோய் மற்றும் அதன் ஆரம்பம் மீது குவாண்டம் குறித்த பௌதீகம் சார்ந்த இவர் தந்த ஆய்வுகள் பெரிதும் வரவேற்பு பெற்றன.
1971ஆம் ஆண்டு ஒரு பத்திரிகைப் பேட்டி யின் போது, "பணம் மாத்திரம் இருந்தால் புற்று நோய் பற்றிய தன்னுடைய ஆய்வு எண்ணங்க ளையெல்லாம் ஒன்று சேர்த்து, அந்த நோய்க்கு மகத்தான தீர்வொன்றினை தர முடியுமே” என தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார். இவரின் அங்கலாய்ப்பை உணர்ந்த ஃபிரேங்
உடலில் ஆற்றும் குக்கு உணர்த்தியவர்

Page 28
லின் எனும் சட்டத்தரணி ஒரு
வர் இவருக்கு உதவ முன் வந்து புற்றுநோய் ஆய்வகம் ஒன் றினை நிறுவ துணை புரிந்தார். தனது வாழ்வின் இறுதிக்காலம் முழுவதும் பௌதீகவியல் சார்ந்து இவர் மேற்கொண்ட புற்றுநோய் ஆய் வு க ள் மருத் து வத் து
றைக்கு பேரு தவி புரிந்தன.
Kumaric அமிலம் Fumaric அமிலத்தை முதன் முதலாக கண்டு பிடித்தவர் நாகி ரெபோல்ட் அவர்களே. செல் சுவாசம் எனும் ஆய்வின் மூலமே அவர் இதனை கண்டுபிடித்தார். செல்சுவா சம் என்பது ஒரு நுணுகிய ஆய்வாகும். இத்து றையில் அதிகம் பேர் ஆர்வத்துடன் ஈடுபட்டு ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் நாகி ரெபோல்ட் இத்துறைக்கு அதிக முக்கியத்து வம் கொடுத்து ஆராய்ந்து சிறந்த மைல்கல் தீர்வு களை வழங்கினார்.
நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து தங்களது வாழ்வுக்கும் சுவாசத்திற்கும் தேவையான சக்தி சுகவாழ்வு,
பதக்கம் சார்ந்த

யினைப் பிரித்தெடுக்க செல்கள் பயன்படுத்தும் அமிலம் தான் ஊதட்ச்ணூடிஞ் அமிலம் என நாகி ரெடுோட்டின் கண்டுபிடிப்பு தெரிவிக்கின் றது. இது அன்றைய திகதிவரை செல்கள் பற்றி இருந்து வந்த புரிதலுக்கு புத்தொளி தந்தது என லாம்.
ஸென்ட் கையோர்க்கை உடல் திசுக்களால் ஒட்சிசனாகவும் சக்தியாக வும் இந்த Fumaric அமிலம் பிரிக்கப்படுகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தினார். மேலும் அவ்வாறு வெளியாகும் ஒட்சிசனை சுவாசித்தும் சக்தியினை ஊட்டமாக பெற்றுக் கொண்டும் செல்கள் உயிர் வாழ்கின்றன என்
1 (11)
ਨ = ਨੂੰ ਦਾ
றும் கூறினார். அது மட்டுமல்ல இந்த சுழற்சியை வடிவமைத்த ப தூோடு அதனை நாகி
ரெபோல்ட் நிரூபித்துக் |
T காட்டினார்.
11 ஒட்சிசனை சுவாசித்து வாழும் அனைத்து உயிரினங்க. ளில் உள்ள செல்களும் ஒட்சிசனையே சுவாசக் காற்றாகக் கொண்டு வாழ்கின்றன. இந்த இயக் கத்தினையே நடத்துவதற்கே Fumaric அமில மும் திசுக்களும் ஒன்று சேர்ந்து உதவுகின்றன என இவர் விளக்கமளித்தார். இந்தச் சுழற்சிக்கு சென் ேையார்க்கை சுயற்சி என தனது பெயரி லேயே நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜூன் -2013

Page 29
உ
கில்
பரி
2. ம6
த
செல் சுவாசத்தோடு சம்பந்தப் பட்ட இந்த ஆய்வானது செல் குறித்த ஆய்வில் ஒரு பெரும் மைல்கல்லாக திகழ்கின்றது.
அட்ரினல் அமிலம் நமது உடலில் சிறுநீரகத்திற்கு சரியாக மேலே இருக்கும் சுரப்பி களை அட்ரினல் சுரப்பிகள் என அழைப்பர். இவை சுரக்கும் அமி லம் அட்ரினல் அமிலமாகும். இவ் |வாறான ஒரு வகை திரவம் அட்ரி னல் சுரப்பிகளில் இருந்து வடிகி றது என உலகில் முதன் முதலாக கண்டுபிடித்து அதற்கான தனித்துவமான கலா நிதி பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பின்னரும் மரு இத்துறையில் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டார்.
விட்டமின் - | விட்டமின் C குறித்து இவர் தந்த முடிவுகள் வர
மற்றொரு சாதனையாக திகழ்ந்தது. இக்கண்டுபி டிப்பானது அக்காலத்தில் மருத்துவ உலகில் மாபெரும் வெற்றியாக கருதப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் ஜோசப் எனும் விஞ் ே ஞானி இவருக்கு துணை நின்றார். இவரின் உத பப் வியோடு அட்ரினல் அமிலமான ஹெக்ஸுரா நா னிக் அமிலம் தான் விட்டமின் C என நிரூபித் தி தார். மேலும் முரசுகளில் புண், தோலில் கட்டி கள், திசுக்களில் இரத்த கசிவு போன்ற நோய்கள்
விட்டமின் C குறைபாட்டால் தான் ஏற்படுகிறது. என பட்டியல் இட்டு விளக்கமளித்தார்.
விட்டமின் இ குறைபாட்டால் நோயாளி மன் அழுத்தம் கொண்டவராக விளங்குவதோடு தோல்களில் ஏற்படும் வெடிப்புகளால் நகரமுடி யாமல் திண்டாடுவார். இவற்றைத்தவிர தசைக ளின் இயக்கத்தை இயந்திரவியல் மூலமாக நாகி ரொபேல்ட் விளக்கிய முறை மிக ஆழ மானதாக கருதப்படுகின்றது. 2.
விட்டமின் C உயிர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு அத்தியாவசியம் என இவர்" விளக்கமளிக்கையில் அதனை ஆரம்பக்கட்ட டத்தில் மருத்துவ உலகில் பலர் எள்ளி நகை யாடினர். ஆனால் பிறகு இவ் விளக்கத்தின் 1 ஆழம் நன்கு உணரப்பட்டதோடு மருத்துவ '3'
பு-1) 4. '' ஜூன்-2013

லகம் ஏற்றுக்கொண்டது. அத்தோடு 1937இல் நத்துவத்திற்கான நோபல் பரிசு இவருக்கு டைக்கக் காரணமாய் அமைந்தன. நோபல் சு தவிர மேலும் பல உயர் விருதுகள் இவரை ந்தடைந்தன. புகழுக்காகவும் பொருளுக்காகவும் அல்லாமல் னித சமுதாயத்தின் ஆரோக்கிய வாழ்வுக்கு ன்னாலான உச்ச முயற்சிகளை மேற்கொள்ள வண்டும் என்ற தணியாத தாகத்தோடு செயற் ட்ட அல்பர்ட் வான் ஸென்ட் கையோர்கை கி ரெபோல்ட் 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் ங்கள் 22 ஆம் நாள் ஹங்கேரியில் மறைந்தார்.
11
- ''நம்ம தலைவர் 'தண்ணி' அடிச்சி கீழ விழுறதெல்லாம் ரொம்ப சகஜம்டா" ''ஆனா இன்னிக்கு 'அண்ணி' அடிச்சி
இல்ல விழுந்திருக்காரு...!
' ' ஓ 2 3 4 - 3
1. க ட
கலாபனம்

Page 30
மருத்துவ உலகு என்ன சொல்கிறது...?
பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திற னில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரு பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்வதேச கம் விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் தமது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளன மிகவும் முன்னேறிய நாடுகளில், குறிப்பாக கணினி மற்றும் தொலைக்காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிக மாக இருப்பதாகவும், அத்தகைய நாடு களில் உள்ள பள்ளிப் பிள்ளைகளின் கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறன் குறைவாக இருப்பதாகவும் அவர் கள் கூறுகிறார்கள். பொஸ்டன் கல்லூரி யால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெ ரிக்காவிலேயே, அதிகமான குழந்தைகள் தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது சரியான நித்திரை இல்லாத பிள்ளைகள் ஆசிரியர்களின் உத்தரவுகளை கடைப் பிடிப்பதிலும் சோர்வு காண்பிப்பதாகக் கூறப்படுகின்றது. தூக்கம் குறைவான நிலைமையில் மூளை புதிய விடயங் களை உள்வாங்க தடுமாறுவதாக ஆய்
வாளர்கள் கூறுகிறார்கள்.
தூக்கம் கெடுவதால் கணித விஞ்ஞானதிறன் குறையும்

ளச்சுகாதாரத்தில் உறவுகளின் பங்கு
- தம்
அசாதாரண நிலைமைகள் உறவு பாராட்டவோ குதூகலிக் கவோ துக்கத்தை வெளிப்படுத்தவோ முடி யாது கஷ்டப்படுவர். நீண்ட காலம் இந் நிலைமை தொடர்ந்தால் இம்மக்கள் முகத் தில் புன்முறுவலையே காண முடியாது. ஓர் அசாதாரண நிலைமை நீண்ட காலம் தொடர்ந்தால் காலக்கிரமத்தில் அந்நிலை மையை அந்நபர் சாதாரணமாகவே உணர் வார்.
உடல் உளப்பாதிப்பு (அ) உளத்தாக்கம் மக்களில் பாரதூரமான உடல் நலப்பாதிப்பை ஏற்படுத்தும். தொற் றாத்தன்மை நோய்களாகிய அதி இரத்த அமுக்கம், சலரோகம், இருதய வியாதி ஆஸ்மா போன்ற நோய்கள் சம்பவிப்பதற்கு உளநெருக்கீடு அடிப்படைக்காரணமாக அமைய முடியும்.
(ஆ) நித்திரையின்மை, கோபம், அடித் துடைக்கும் மனப்பான்மை, தொட்டாச்சுருங் கும் உணர்வு, ஐயுறவு, கருத்தூன்ற முடி யாமை, மறதி, போதை வஸ்துப்பாவனை முதலானவைகள் அமைதியின்மை காரண மாகச் சம்பவிக்க முடியும்.
(இ) குடிபோதைக்கு அடிமையாதல், நெஞ் சுப்படபடப்பு பயங்கரவாதக்கனவுகள் முத லானவைகள் சம்பவிக்க முடியும்.
(ஈ) சமுதாயத்தினால் ஏளனம் செய்யும் நிலைமை மேலோங்க முடியும்.
(உ) தோலுடன் சம்பந்தப்பட்ட நோய்கள், சுவாசத்தொற்று நோய்கள் அதிகரிக்க முடி யும்.
(ஊ) , அசாதாரண நிலைமைகள் (வெறுப்பு, தகாத உறவு, வெறுமையை உணரும் நிலைமை) காலக்கிரமத்தில் சாதா ரணமாகத் தோன்றலாம்.
30
இன்-2013

Page 31
ஈடு கொடுக்கும் வழிமுறைகள் (நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்) நல்ல குடும்பம் ஓர் சர்வ கலாசாலை குழந்தைகள் தாய் தந்தையர் மற்றும் சூழலில் இருந்தே சகலவற்றையும் கற்றுக்கொள்கின்றார் கள். கணவன், மனைவி, பிள்ளைகள் புரிந்துணர் வுடன் நடந்து கொண்டால் அக்குடும்பத்தை ஓர் சர்வகலாசாலைக்கு ஒப்பிடலாம். ஒருவரை ஒரு வர் மதித்து நடக்கவும் மன்னிக்கவும் தெரிந்து கொண்டால் மற்றவர்களின் உணர்வுகள் பாதிக் கப்படாத வகையிலும் துன்பமில்லா நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
பொறுமையைக் கடைப்பிடிக்கவும் யாரிடத் தும் அன்பு செலுத்தும் ஆற்றல் வளர்த்துக்கொள் ளப்படல் வேண்டும். நம்பிக்கைக்குப் பாத்திர மானவர்களாகக் குடும்ப அங்கத்தவர் இருத்தல் வேண்டும். குடும்பத்தில் நம்பிக்கையீனம் எனும் தீப்பொறி தோன்றுமாகில் அப்பொறி பல அரண்கொண்ட குடும்பம் எனும் மாடமாளிகை யையே சாம்பராக்கி விடும். குடும்பக்கெளர வத்தை காக்க வேண்டிய பொறுப்பு கணவன் மனைவியைச் சார்ந்ததாகும்.)
9 தாய்மார் கல்வி தாய்மார் கல்வி உயர்வதன் மூலம் குடும்பம் செழிப்படைவது மாத்திரமல்லாமல் அச்சமூகமே செழிப்புறும். தாயைப் போலப்பிள்ளை நூலைப் போலச்சேலை என ஏன் குறிப்பிடுகிறார்கள். தாயைப் பார்த்தே சமூகத்தில், சகலவற்றையும் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வடிப் படையில் சமூக ஸ்தாபனங்கள் முடியுமான அளவு பெண்களைக் கல்வியில் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் அச்சமூகம் சகல துறை களிலும் முன்னேற்றமடைய முடியும். உதாரண மாக அவர்கள் வறுமையிலும் செம்மையாக வாழ்க்கையை வடிவமைக்க முடியும்.
ஓய்வு நேரம் பிரயோசனமுள்ளதாகச் இத செலவிடல் -
இலாபநோக்கற்ற இயலுமான இலக்கிய, கலா சார, ஆத்மீக முயற்சிகளைப் பொதுப்பணி மன் றங்கள் நடாத்த முன்வரல் வேண்டும். வகைய றிந்து அன்புடன் கொடுப்பதால் கொடுப்பவனுக் கும் ஏற்ப்வனுக்கும் குறையொன்று வருவ தில்லை. இறைக்க இறைக்க கேணி ஊறுவது போன்று எடுத்து முறையாக வழங்க ஆற்றலும் ஆக்கமும் உயிரின் கண் உயர்கிறது. தலை சிறந்த இச் செயலுக்கு யாகம் என்று பெயர் இது. வாழ்க்கையின் மேலாம் கோட்பாடாகும். கல் வியை மற்றவர்களுக்குப் புகட்டுகிற அளவு
இன்-2013

இனி வெள்ளை முடியை கறுப்பு முடியாக்கலாம்!
வெள்ளைமுடியை கறுப்பு முடி யாக்கவல்ல புதிய மருந்தை கண்டு பிடித்திருப்பதாக லண்டனின் 'பிராட் போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய் வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது. பேராசிரியை 'கரின் ஸ்கல்ரூய்டர்' தலை மையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக
தெரிவித்திருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக 'ஹைட்ரொ ஜென் பெராக்ஸைடு' வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண் ணத்தை இழந்து வெண்மையாக மாறு கின்றன. இந்த 'ஹைட்ரஜன் பெராக் ஸைடை' முடிகளில் இருந்து நீக்குவதன் மூலம் முடியின் இயற்கை வண்ணத்தை அதற்கு மீண்டும் அளிக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருதி, அந்த வேதிப் பொருளை நீக்கும் மருந்தை உருவாக்கி னார்கள். அதை பரிசோதனை முயற்சியாக சிலரிடம் கொடுத்தபோது அவர்களின் உடல் முடி தனது பழைய நிறத்திற்கு மாறியதாக இவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் இந்த மருந்து நிரந்தரமாக ஒருவரின் உடல்முடிகள் நரையாவதை தடுக்க முடியுமா என்பது குறித்து இந்த - ஆய்வாளர்களால் உறுதியான விடையை
கொடுக்க முடியவில்லை.
பா) போக்க

Page 32
மனிேயாதாக்குவதையுகே
புதிய வழி கண்டுபிடிப்பு!
நுளம்புகளிடத்தில் ஒருவகை பக்டீ ரியா கிருமிகளை தொற்றச்செய்து, அதன்
மூலம் அந்த நுளம்புகளுக்கு மலேரியா எதிர்ப்புச் சக்தியை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விஞ்ஞானி கள் இதற்காக கண்டறிந்துள்ள பக்டீரியா வகையொன்றை நுளம்புகளிடத்தில் தொற் றச்செய்த போது, நுளம்புகளிடத்தில் ஏற் கனவே காணப்பட்ட மலேரியா நோய்க் | கிருமிகளுக்கு உயிர்வாழ முடியாது போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நுளம்புகளிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதன் மூலம் மனிதர்களை மலேரியா தாக்குவதை குறைக்க முடியும் என்று அமெரிக்க விஞ் ஞானிகள் நம்புகின்றனர். 'வால்பாச்சியா பக்டீரியம்' என்ற பக்டீரியா வகை, பொது வாக பூச்சி வகைகளைத் தாக்குவது வழக்கம். ஆனால், மலேரியாவை பரப்பும் 'அனோபி லிஸ்' நுளம்புகளிடத்தில் இயற்கையாக இந்த "Wolbachia' பக்டீரியா தொற்று காணப்படுவதில்லை. இதனால், இந்த வகை பக்டீரியாக்களை அனோபிலிஸ் நுளம்புகளிடத்தில் தொற்றச் செய்த
போது, மலேரியா கிருமிகள் உயிர்வாழச் ) சிரமப்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.

ஒருவன் தானே கல்விமான் ஆகின்றான். ஞானத்தை வழங்குபவனுக்கு ஞானம் வளர் கிறது. பொது நன்மையில் தனி நன்மை அடங்கியிருக்கிறது
ஆத்மீக முயற்சியில் ஈடுபடல் ஆத்மீகம் என்றால் என்ன? மனதை ஒரு வழிப்படுத்தும் சமய சம்பந்தமான முயற்சி களில் ஈடுபடல் எனக்குறிப்பிடலாம். தியா னம், ஆழ் நிலைத்தியானம், யோகாசனம், பிராணாயாமம், மந்திர உச்சாடனம், ஜெபம்
முதலியன ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
ஏனைய (அ) உணர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இடம் பெயர் மக்கள் மத்தியில் நல்லுறவுகள் வளர்க்கப்படல் வேண்டும். யாவற்றையும் இழந்த கையறு நிலையில் குறிப்பாக முகாம் களில் சீவிக்கும் நலிவுறும் மக்களின் நல னைக்கவனிக்கும் நிலையில் வசதி கொண்ட பெருமக்கள் சமூகஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்கள் சமூக விழுமியங்களை வளர்ப் பதற்கு முன் வரல் வேண்டும்.
(ஆ) போட்டி மனப்பான்மையற்ற தேகப்பி யாசம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். உ+ம் உற்சாக நடை (Brisk walk) கிழமையில் குறைந்தது நான்கு தினங்கள் தினமும் அரை மணித்தியாலமாவது உற்சாக நடையில் ஈடு படல் நற்பயன் பயக்கும்.
(இ) செல்லப்பிராணிகள், மீன், பறவைகள் வளர்த்தல் இம்முயற்சி மனதிற்கு ஆறுதல் தருவனவாகவும் வீட்டு வருவாய் தருவனவா கவும் அமைய முடியும்.
- - (ஈ) திட்டமிட்ட முறையில் வாசிக்கும் பழக்கம் முன்னெடுக்கப்படல் வேண்டும். குறிப்பாகத் தற்போது மாணவர் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பாடசாலைப் பாடங்கள் தவிர எவற்றையும் வாசிக்காது மாணவர்கள் ஒதுங்குகின்றனர். கற்றல் மூலம் சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ்வதற்கு வாசித்தல் மிகவும் இன்றியமையாததாகும். வாசிப்பதனால் மனிதன் பூரணம் அடைகின் றான் என்பது மூத்தோர் வாக்காகும். ( (உ) தன்னைத் திருத்தச் சமூகம் தானே திருந்துமென்பர். நாம் எவ்விதமான நிகழ்வு களிலும் முன் உதாரணமாக வாழ வேண்டும்.
தொகுப்பு யாவரிடத்திலும் எச்சந்தர்ப்பத்திலும் நல்லு றவுகள் வளர்க்கப்படல் வேண்டும். எல்லோ ரிடத்தும் மனம் திறந்து இன்முகம் காட்டவும்.
நண்-2013

Page 33
அன்பு வார்த்தைகள் பேசக்கூடிய மன நிலை மைகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மனிதன் தனித்து வாழ முடியாது. அவன் சமூகத்தில் ஓர் அங்கம். மனிதன் தனது நாளாந்த வாழ்க்கையில் பல பந்தாங்கு (Roles) நிலை மைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றான். குடும்பத்தலைவனாக, நல்ல உ அயலானாக, தந்தையாக, சகோதரனாக, மாம ப னாக, சமூகத்தொண்டனாக, தலைவனாக, முன் ம னோடியாக, பணியாளனாக, முகாமைத்துவனாக, க நல்லாசிரியனாக இன்றும் பல பந்தாங்கு நிலை கள் எனக் குறிப்பிட முடியும். ஒவ்வோர் நிலையி லும் தகவல் தொடர்பு கொள்பவருடன் அன்நி யோன்ய நல்லுறவுகள் வளர்க்கப்படல் வேண் டும். வாய்ச்சொல் மாத்திரமல்லாமல் பேச்சுக்கள் அற்ற கருத்துப்பரிமாற்றங்களையும் (Non - Verbal Communication) முக பாவனை மூல மான கருத்துக்களையும் புரிந்து கொண்டு செயற் படும் ஆற்றல் வேண்டும்.
உறவுகள் சமநிலையில் பேணாவிடின் அவன் வாழ்க்கையில் பல விதமான துன்பங்களை அனு பவிப்பது கண்கூடு, இத்தொடர்புகள் சாதகமாக அமைவதற்கு இவர்களுக்கிடையில் நல்லுறவு கள் வளர்க்கப்படல் வேண்டும். உறவுச்சிக்கல் கள் ஏற்படுமாயின் அவன் உணர்வுகள் பாதிக் கப்படுவதுமல்லாமல் வாழ்க்கையே மிகக் குறு கிய வட்டத்துள் அமைந்து விடும். சிரிக்க முயற் சித்தாலும் சிரிக்க முடியாது அல்லற்பட வேண்டி யிருக்கும். மற்றவர்களுக்கு முகம் கொடுப்ப தற்கே தயக்கம் ஏற்படுவதும் இதன் காரணமாகத் தனிமையை நாடுவதையும் காண்கின்றோம். விரக்தியின் விளிம்புக்கே போவதனால் தானே தன்னை மாய்க்க எத்தனிப்பதும் உண்டு.
இந் நிலையில் நற்சிந்தனை, இறை வழிபாடு, பகிர்ந்துண்ணல், யாரிடத்தும் இன்னுரையாற்றும் திறன் வளர்க்கப்படல் வேண்டும். யாரிடத்தும் செவிமடுக்கும் ஆற்றல் வளர்க்கப்படல் வேண் டும். உயிர்களிடத்து அன்பு செலுத்துதல், தான தருமங்களில் ஈடுபடல், சுகதுக்கங்களில் பங்கு கொள்வதன் மூலமாக உள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். ஒரு நபரின் உடல் நலன், சமூக நலன், ஆத்மீக நலன்களின் மேம்பாட்டிலே தான் அந்நபரின் உளநல மேம்பாடு தங்கியிருக் கிறது என உலக சுகாதார ஸ்தாபனம் (W.H.0.)
குறிப்பிடுகிறது.
கா.வைத்தீஸ்வரன் 1
உளவள ஆலோசகர்
2ஜ
ஐ ஏன்-2013

1TNTET SI-TFF4
மாரடைப்பு போன்ற பயங்கர நோய் களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் இரத்த அழுத்தத்தை தர்ப்பூசணிப் ழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு ஆராய்ச்சி விஞ்ஞானிகள்
ண்டுபிடித்துள்ளனர். தர்பூசணி பழச் காறை தொடர்ந்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தாலே இரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக் - கப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலை மைகள் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த தர்ப் பூசணி சிகிச்சை மிக்க பலனளிப்ப - தாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பழத்தில் 'அமினோ எசிட் டு-ஸிட்ரு லைன்' உள்ளது. இது ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.
இந்த 'டு-ஸிட்ருலைன்' என்ற அமினோ சிட் டு-ஆர்ஜினைன்' என்ற வேறொன் ாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த 'டு-ஆர்ஜினைனை' நேரடியாக உட் கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சினைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்
படும். வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் இரத்த அழுத்தம் உள்ள வர்கள் என்று அனைவருக்கும் தர்ப் பூசணி சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
-- E-4 ==பாபா---
உயர் இரத்த அழுத்தத்துக்கு
தர்ப்பூசணிப்பழம்

Page 34
அடி அல
தி
--- .
சாதக சர்க

நோய்க
மருத்துவ
கோபுரையேறுகின்றது வருடகால்விக்கம் த்தக்கட்டிகள்வெளியேற்ற
இதெலன்

Page 35
மீ தீர்: க் கேள்வி!
ஹேஉதிர்வும்ஹானே
இரவில்கால்களில்வ b 2ாருத்தமார்பகங்கள் பின்கண்சந்தேகம்

ஒகளும் பதில்கள்
பாதலும்
வி
- எம்.எதோர்
-எஸ்.கிறேஸ்

Page 36
தண்ணீர் குடிக்கும் போதும்
மற்றும் உணவு உண்ணும் போதும் அடிக் கடி புரையேறுகின்றது
பிரச்சினை: வைத்தியர் அவர்களே! எனது கணவரின் வயது 59. அவர் தண்ணீர் குடிக் கும் போதும் உணவு உட்கொள்ளும்போதும் அடிக்கடி புரையேறுவதன் காரணமாக மூச்சு எடுக்கவும் கஷ்டப்படுவார்.
அவர் புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர். இவ ரின் நோய் நிலைமையைக் கூறி வைத்தியரி டம் சிகிச்சை பெற்ற போதும் குணம் கிடைக்க வில்லை.
இதனைவிட கணவரின் வயிறு மற்றும் பாதங்கள் வீங்கி உள்ளன. பாதத்தை கீழே வைக்கும்போது பாதங்கள் மரத்துப்போய் உள்ளதாகக் கூறுகின்றார். இவை யாவும் ஒரே நோயின் குணக்குறிகளா? இதற்கு என்ன செய்யலாம் ?
- திருமதி.எஸ்.சாரதாதேவி, கண்டி. பதில்: சாதாரணமாக புகை பிடிக்கும்போது . நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். இத்த கைய நோய் ஏற்படும்போது கால் மரத்துப் போகலாம். இத்தகைய காரணத்தாலும் கால் வீக்கமடையலாம்.
இந் நிலைமை தொடர்பாக பொது நோய் வைத்தியர் ஒருவரிடம் சென்று பரிசீலனைகள்
அளவு
டிக்க

ல் இதப்பத்தி சங்கக்
செய்துகொள்ளலாம். இந்நிலை புற்றுநோய் நோயின் முதற்கட்ட அறிகுறிகளாகவும் இருக் கலாம். அதுபோல் இதய நோயாகவும் இருக்க லாம். மேற்கூறப்பட்ட சந்தர்ப்பத்தில் இதயம் செயலிழக்கக்கூடிய நிலையில் கால் வீங்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட முடியும். இதனால் இது தொடர்பாக தெளிவுபடுத்திக் கொள்வதற் காக விசேட வைத்தியர் ஒருவரை அணுகி உரி ய பரிசோதனைகளை செய்துகொள்ளுங்கள்.
- Dr.திலக் ஜயலத் பொதுநோய் தொடர்பான விசேடத்துவ வைத்தியர், பேராதனை போதனா வைத்தியசாலை. மொட்டை விழுவதை
தடுப்பது எப்படி? பிரச்சினை: வைத்தியர் அவர்களே! எனது தலை முடி மிக அதிகமாக உதிர்கின்றது. இதற் காக வைத்தியரின் ஆலோசனைப்படி Kefo Plus என்ற சாம்பு வகையைப் பயன்படுத்து கின்றேன். ஆனாலும் அதற்கும் எந்தப் பல னும் கிடைக்கவில்லை. மேலும் ஓரிடத்தில் முற்றாக மொட்டை விழுந்துள்ளது. இந் நிலை யைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுவீர்களா?
- சி.சாந்தரூபன், கிரான். பதில்: தலைமுடி விழுவதற்கு பல கார ணங்கள் உள்ளன. இதனால் இது தொடர்பாக நோயின் சரித்திரத்தை தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் சாம்பு வகையானது பொடுகு தொல்லைக்கு சாதார ணமாக பயன்படுத்தப்படுவதாகும். இதனால் தலைமுடி கொட்டுவதைக் கட்டுப்படுத்துவ தனை விட சிகிச்சை செய்வது அவசியமாக உள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள நிலை மையைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக் கும். இதற்கு நீங்கள் சரும நோய் தொடர்பான விசேடத்துவ வைத்தியர்களின் ஆலோசனைக் கமைய மேலதிக சிகிச்சைக்காக செல்வதே சிறந்தது என்பது எனது ஆலோசனையாகும்.
-Dr.பீ.எச்.சந்திரவங்ஸ சருமநோய் தொடர்பான விசேடத்துவ வைத்தியர், மாத்தறை போதனா வைத்தியசாலை.
ஜூன்-2013

Page 37
பல வருடங்களாக எனதுகால் வீங்கியுள்ளது.
பிரச்சினை: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 45. பல வருடங்களாக எனது காலில் வீக்கம் காணப்படுகின்றது. வைத்தி யர்களை சந்தித்து இதற்கான பரிகாரத்தைக் கேட்ட போது எந்த நோயும் இல்லை என்று
கூறிவிட்டனர்.
சாதாரணமாக காலையில் ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்வேள். அதுமட்டுமன்றி எனது உடல் சற்று பருமனானது. மேற்கூறப் பட்ட நோய் நிலமையானது எதனால் ஏற்படு கின்றது. நான் என்ன செய்ய வேண்டும் என்ப
தைக் கூறுவீர்களா?
- எல்.முத்துசாமி, மன்னார்.
பதில்: சாதாரணமாக உடல் பருமன் கொண்ட ஒருவரின் அன்றாட வேலைகள் முடிவடைந்ததும், இதற்கு மேலாக சாதாரண மாக கால்கள் இரண்டும் வீங்குவதனால் இதய நோய், நுரையீரல், சிறுநீரகத்தின் அருகில் ஏற்படும் பிரச்சினைகளாக இருக்கலாம். எப்ப டியோ நீங்கள் கூறும் காரணங்களினடிப்படை யில் பார்க்கும் போது தெளிவாக எவ்வகை யான நோய் எனக் கூற முடியாதுள்ளது.
சில சமயங்களில் சாதாரண நிலையாகக் கூட இருக்கலாம். மேற்கூறப்பட்ட கால் வீக் இணன்-33

கம் காணப்படும் நிலை சாதாரண நிலமை பா? நோய் ஏற்பட்டதற்கான நிலையா என் பதை வைத்திய பரிசீலனைகளின் பின்னே கண்டறியலாம். இதனால் பொது நோய் தொ
டர்பான வைத்திய நிபுணரை அணுகி ஆலோ Fனை பெறுவதுடன் தொடர்புடைய சகல மருத்துவ பரிசோதனைகளையும் செய்து பார்த்த பின்புதான் தீர்மானத்துக்கு வர முடி ..
பும்.
-Dr.வருண் குணதிலக, பொதுநோய் தொடர்பான விசேடத்துவ வைத்தியர்.. இரவில் கால் வலிப்பதாக.
மகன் அழுவான் பிரச்சினை: எனது மகனின் வயது 7. 3 வயது முதல் கால்கள் வலிப்பதாக இரவில் வேதனையுடன் அழுவான். சில நாட்களில் கால்களின் வேதனை அதிகமாக இருப்பதாக அழுவான். இதனால் நான் குழந்தை நோய் வைத்தியரிடம் கூட்டிச்சென்று காண்பித் தேன். வைத்தியர் குழந்தையை பரிசோதித்த பின்பு பரீட்சைகள் சிலவற்றை செய்தார். அவற்றை ஆராய்ந்ததன் பின் வைத்தியர் குழந்தைக்கு எந்த நோயும் இல்லை எனக் குறிப்பிட்டார். - அதன்பின்பு சில வருடங்கள் கடந்த பின்பு திரும்பவும் குழந்தை முன்பு போல் வேதனை என்று கூறி அழுகின்றான். இத்தகைய வேதனை கிழமைக்கு 2 முதல் 3 முறை வரு கின்றது. சில நாட்களில் இரவு நேரங்களில் ஏற்படுகின்றது. இதற்கு நான் எத்தகைய சிகிச் சையை செய்ய வேண்டும் எனக் கூறுவீர் களா? - 1
- என்.கலைச்செல்வி, தொண்டமானாறு. பதில்: வளருகின்ற குழந்தைகளுக்கு நீங் 7 கள் கூறும் விதத்தில் இத்தகைய குணக்குறி கள் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது. இத்தகைய குணங்குறிகளை இரவு நேரங்களிலேயே அதி கமாகக் காணலாம். - குழந்தை பகற் காலங்களில் அதிகமாக ஓடி யாடி விளையாடுவதன் காரணமாகவும், இத்த கைய நிலை ஏற்படலாம். இந் நிலையானது வயது செல்ல செல்ல விடுபட்டு போகக் கூடி ய ஒன்றாகவும் இருக்கலாம். - பல சந்தர்ப்பங்களில் கல்சியம் மற்றும் விற் றமின் வில்லைகளை பெற்றுக்கொடுத்தால்
5ே 20 11 மான 1 1

Page 38
- 13.
இத்தகைய நிலையை மாற்றக்கூடியதாக இருக்கும். எனினும் சிறுவர் நோய் வைத்தியர் ஒருவரை அணுகி ஆலோசனை * பெற்று சிகிச்சை செய்தால் நல்லது.
- Dr.மனோரி கமகே சிறுவர் நோய்த் தொடர்பான விசேடத் துவ வைத்தியர்,
மாதவிடாயின் போது இரத்தம் கட்டிகட்டியாக
வெளிபபறுகின்றது பிரச்சனை: எனக்கு வயது 23 ஆகிறது. இன்னும் திருமணமாகவில்லை. மாதவிடா யின் போது அடிவயிற்றில் அதிக வேதனை ஏற்படுகின்றது. வலி நிவாரணி வில்லை ஒன்றை எடுத்ததும் சற்று வேதனை குறைகின் றது. இக் காலங்களில் இரத்தம் கட்டிகட்டியாக வெளியேறுகின்றது. இந்நிலை நோய் ஏற்பட் டதற்கான அறிகுறியா? அல்லது சாதாரண நிலையா ? விளக்கமாக அறியத் தரவும். 25
பதில்: நீங்கள் கூறும் காரணங்களினடிப்ப டையில் பார்க்கும்போது முதலில் நீங்கள் வைத்தியர் ஒருவரை சந்தித்து நோயின் குணக்குறிகளை குறிப்பிடவும். இதன் பின்பு Scan பரிசோதனை ஒன்றை செய்து நோயின்
ជាការកត្តិក
பவர்) -

தன்மையை கண்டறிய வேண்டும். அதனடிப் படையில் கர்பப்பையில் கட்டிகள் காணப்படு கின்றதா? அப்படி இல்லையென்றால் வேறேதேனும் பிரச்சினைகள் உள்ளதா என் பதை கண்டறிய வேண்டும்.
இதனால் நீங்கள் பிரசவ மற்றும் பெண் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஒரு வரை அணுகி ஆலோசனை பெறல் வேண் டும். அப்படி இல்லையென்றால் அருகிலுள்ள வைத்தியசாலையின் பெண் நோய் தொடர் பான சிகிச்சைப் பிரிவிற்கு சென்று ஆலோ சனை பெறுவது சிறந்தது.
- Dr.பிரசன்ன கமகே, தேசிய குடும்ப சுகாதாரப் பிரிவின், பிரசவ மற்றும் பெண்நோய் தொடர்பான விசேடத்துவ வைத்தியர்.
இடல் மெலிவாக
உள்ள போதும் மார்பகங்கள் மிகவும்
பெரிதாக உள்ளது பிரச்சனை: வைத்தியரே! எனக்கு வயது 16. எனது உடல் மிகவும் மெல்லியதாக உள்ளது. ஆனால் அதற்கு எதிர்மாறாக மார்ப கங்கள் மிகப்பெரிதாக உள்ளன. இது எனக்கு அசாத்தியமான தோற்றத்தைக் கொடுக்கின் றது. இந் நிலையை வைத்தியர் ஒருவரை அணுகி கூற முடியாத நிலையில் உள்ளேன். நான் தற்போது டிரேட்மில் மற்றும் 'Body Trainee உடற்பயிற்சி இயந்திரம் மூலம் உடற் பயிற்சி செய்கின்றேன். ஆனால் உடல் மெ லிந்த போதும் மார்பகங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலை எனக்கு உள ரீதியாக துன்பத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாக மாறியுள்ளது. அதுமட்டுமன்றி உடைகளை அணிவதற்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனிலி
ருந்து விடுபட நான் என்ன செய்யலாம்?
- எஸ்.கார்த்தியாயினி, மட்டக்களப்பு. - பதில்: சாதாரணமாக நீங்கள் இதனை பிரச் சினையாக கொள்ளத் தேவையில்லை. ஆ னால் உங்களுக்கு ஆடைகளை அணியும் போது ஏற்படும் அசௌகரியமே பிரச்சனை யாக உள்ளது. இதனால் உங்கள் மார்பகங் களை நன்றாக கட்டுப்படுத்த வேண்டுமா னால் சந்தையில் விற்பனை செய்யப்படும் Sports Braவினை அணியவும்.இதனை
இதன்-2013)

Page 39
பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கூறும் பிரச் சனையை வெற்றிகரமாக தீர்த்துக்கொள்ளக்கூ டியதாக இருக்கும். ஆனால் நீங்கள் உடற்ப யிற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. அதனூ டாக உங்கள் உடற் செயற்பாடுகளையும் தோற்றத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடி யும்.
- Dr.லால் ஏக்கநாயக்க விளையாட்டு வைத்திய அதிகாரி, விளையாட்டு வைத்திய பிரிவு.
எனது காதலர் அண்மைக்காலமாக தேவையற்ற சட்டதிட்டங் களை முன் வைக்கிறார் பிரச்சனை: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 22. எனது காதலரின் வயது 22. அண் மைக்காலமாக தேவையற்ற விதத்தில் சட்ட திட்டங்களைப் போட்டு என்னைக் கட்டுப்ப டுத்த முயற்சிக்கிறார். அடிக்கடி தொலைபேசி மூலம் கதைக்க முயற்சி செய்கிறார். இது பிரச் சனையாக உள்ளது. வீட்டில் அல்லது அலுவ லகத்தில் அடிக்கடி தொலைபேசி மூலம் கதைத்துக் கொண்டிருப்பது மிகவும் சிரமமான மற்றும் இடைஞ்சலான நிலையாக உள்ளது. இதனை விட என்னுடன் வேறு எவரும் கதைப்பதை அவர் விரும்பவில்லை. அத்து டன் எவரும் என்னுடன் சுமுகமாக பழகுவதை யும் விரும்புவதில்லை. கதைப்பதன் மற்றும் பழகுவதன் மூலம் தன்னை விட்டு நான் போய்விடுவேனோ என்ற பயத்தால் அவர் அவ்விதம் நடந்துகொள்கிறார். நான் எத்தனை முறை நான் உங்களை விட்டு பிரிந்து போக மாட்டேன் என்று கூறியும் அதனை ஏற்றுக் கொள்கிறாரில்லை.
அத்துடன் அவர் கூறாத எந்த விடயத்தை யும் நான் செய்யக்கூடாது. அவ்விதம் செய் தால் தொலைபேசி மூலம் என்னை ஏசுவதற்கு பழகி உள்ளார். இந் நிலையை நான் என் பெற் றோருக்கு கூறவில்லை. அவரின் வீட்டா ருக்கு அவரின் இத்தகைய நடத்தைகள் புது மையாக உள்ளன. இத்தகைய நடத்தை எனக்கு பெரும் தலையிடியாக உள்ளது. அது மட்டுமன்றி, உளரீதியான பாதிப்பாகவும் உள்ளது. இதற்கு நான் என்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?
- பி.ரேணுகா, இறத்தோட்டை.
ப ஜூன்-2013

பதில்: இந்நிலைக்கு முக்கிய காரணம் உங்கள் மீது சந்தேகம் மற்றும் பொறாமை ஏற் பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின் றது. அதுபோல் இதனை பாலியல் ரீதியிலான சந்தேகமாகக் கொள்ளலாம், சிலவேளை இது அவரின் ஆளுமை தேவைப்பாட்டின் பலவீன மாகவும் இருக்கலாம். என்ற போதும் உங் களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தல் மற் றும் சந்தேகித்தல் உள்நோயின் அறிகுறிகளாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள பாலியல் ரீதியிலான பொறாமை யாகும். நீங்கள் வேறொரு நபருடன் நெருக்க மாக பழகுவிடுவீர்கள் அல்லது வேறொரு நப் ருடன் தொடர்புகளை வைத்துக்கொள்வீர்கள் என்ற சந்தேகமாகும்.
இந்நிலை ஏற்பட்டவுடன் கட்டாயம் மனோ வியல் வைத்தியரை அணுகி சிகிச்சை பெறல் வேண்டும். அப்படியில்லையென்றால் காதல்
தொடர்புகளை தொடர்ந்து வைத்துக்கொள்வ தென்பது மிகவும் பிரச்சனையான விடயமாகி விடும்.
இந் நிலமையுடன் நீங்கள் அவரை திரும் ணம் செய்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு குடும்ப ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும். இதனால் மிக விரைவாக உங்கள் காதலரை மனோவியல் வைத்தியர் ஒருவரிடம் அழைத்து சென்று சிகிச்சை செய்வது மிகவும் சிறந்தது.
-Dr.கபில ரணசிங்க சுகாதார விஞ்ஞான நிறுவனம். தேசிய மனநோய் வைத்தியர்

Page 40
மூலிகையின் பெயர் :- ரோஜா
தாவரப்பெயர் :- Rosa damascena தாவரக்குடும்பம் :- Rosaceae வேறு பெயர்கள் :- சிறுதாமரை, குலாப்பூ, பன்னீர்பூ, ரோஜாப்பூ
வகைகள் :- வெள்ளை, இளஞ்சவப்பு, கருஞ் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை
பயன் தரும் பாகங்கள் :- பூ, மொட்டு வகை :- சிறு செடி வகையைச் சேர்ந்தது.
கூர்நுனிப் பற்களுள்ள கூட்டிலைகள் உடையது. இதில் முட்கள் காணப்படும். இலைகளின் விளிம்புகள், அரும்புகள் இருக்கும். இளஞ்சிவப்பு நிறமுடைய ரோஜா நறுமணத்துடன் இருக்கும், காட்டு ரோஜா மணமிருக்காது. - வளரியல்பு :-
இது இலங்கையில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. ரோஜா வியாபார நோக்கம் கருதி பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாகப் பயிரிடுகின்றது. வீடுகளிலும் தோட்டங் களிலும் அழகுக்காக வளர்கின்றனர்.
நல்ல ஈரமும் உரமும் இருந்தால் நன்கு வளரும். ரோஜா வெட்டுமுறை மூலமும், பதியம் மூலமும் இனவிருத்தி செய்யப் படுகிறது.
மருத்துவப் பயன்கள் :- - ரோஜாபூ இலேசான துவர்ப்புச் சுவையுள்

- ----.
ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையி னுள் ஏற்படும் இரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது. - ரோஜா இதழ்கள் ஒருகைப்பிடியளவு சட்டி யில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, அதில் பாதி நீரில் சீனி சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும்,
மூலச்சூடு தணியும்.
ரோஜா மொட்டுகளில் ஒரு கைப்பிடிய ளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியான தயிரில் கலக்கி காலை வேளையில் மட்டும் அருந்த வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் அருந்தினால் சீத பேதி குணமாகும். தேவை யானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்க பூரணமாகக் குணமாகும். ப - பித்தம் காரணமாக ஏற்படும் மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிவு உள்ளவர் கள், பித்தக்கோளாறினால் பாதிக்கப்பட்ட வர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு,
மூன் - 2013

Page 41
காரகாராகா-ககாகா
எ
வா
1 2 6 6 17
இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், ருசிக்காக தேவையான அளவு சீனி சேர்த் துக் அருந்தலாம். இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். - குறிப்பு : இந்தச் சமயம் பித்தத்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களை சேர்க்கக்கூடாது.
ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து, ஒரு வாயகன்ற பாத்திரத் தில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெயிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும்.
ச காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். - ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். - பு: இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை சட்டியில் போட்டு அரை டம்ளர் எ அளவு தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி எல் அந்தத் தண்ணீரை இறுத்து, சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து து அரைத்து ஒரு சுத்தமான துணியில் ய நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் ப தும்மல் நிற்கும்.
ரோஜாப் பூவைக் குடிநீராக்கி கொப் ப பளிக்க வாய்ப்புண், ரசவீறு குறையும். குடி
நீராக வைத்து ரணங்களை கழுவி வர, சதை இ வளர்வது ஆறும். - ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப் ய படுகிறது. ரோஜாபூ இதழ் 1500 கிராம், அத னுடன் நாலரை லீற்றர் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்ப்பதற்கும் பயன்படுத் தப்படுகிறது. - பன்னீர் 238 கிராம், மீன் கொழுப்பு 51 கிராம், வாதுமை எண்ணெய் 306 கிராம் ரோஜாப்பூ எண்ணெய் 10 துளி இவைகளை நன்கு கலந்து உடம்பில் உள்ள புண்களுக்கு போட்டு வர துர்நாற்றம் விலகும். ---
ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து
ெ
- ன.
3 3 3 3  ெக டி
இதன் = இ 1)

ரிச்சல் இருக்கும் நேரம் சில துளிகள் பட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் ம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் யன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வை ன் காரணமாக உடலில் துர்நாற்றும் ற்படும். இவர்கள் குளிக்கும் நீருடன் பன் ரீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி த்துணர்ச்சி ஏற்படும்.
ரோஜாப்பூக்களிலிருந்து நறுமணமான ண்ணெய் எடுக்கிறார்கள். அதற்கு 'அத்தர்' ன்று பெயர். சித்தமருத்துவத்தில் இதனை பாதுவாக கழிச்சலுக்கு கொடுக்கும் மருந் களிலும் லேகியங்கள், மணப்பாகு முதலி வற்றுக்கு நறுமணம் ஊட்டுவதற்கும் யன்படுத்துகிறார்கள். ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப் டியே சாப்பிட்டு வர சுவையையும், மணத் தயும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீதபேதி வைகளையும் போக்கும், உடலுக்கு ளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கி த்தை வளர்க்கும். ரோஜாப்பூ மொட்டு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு எல் போட்டு மூடி வைத்து விட வேண் ம். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டிக் கொள்ள வண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் தக்கரண்டியும், பெரியவர்களாக இருந்தால் ரு தேக்கரண்டி அடிப்படையில் மூன்று ணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும். குன்ம
யிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.
- காபா

Page 42
மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு வைர கிருமிகளே காரணமாகும். வைரசு கிருமிகளா மூளையும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட் செயல் இழந்து போய் விடுகின்றன. இ னையே மூளைக்காய்ச்சல் என்கின்றோம். இ னால் உயிருக்கே ஆபத்து நேரலாம்.
நோயை ஆரம்ப நிலையிலேயே கண் பிடித்து சரியான சிகிச்சை அளித்தால் பாதிப்பு லிருந்து மீண்டு விடலாம். இந்த மூளைக்காய் சல் நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் ஏற்படுகின்றது. மூளைக்காய்ச்சல் நோயால் கைகால்கள் செயலிழந்து போதல் வலிப்பு, கண் பாதிப்பு, காது கேளாமை போன்ற நிரந்தர பாதிப்புக்களும் ஏற்படலாம்.
மூளைக்காய்ச்சல் நோய் ஒருவருக்கு உடல் டியாக வரவும் வாய்ப்புண்டு. சிலருக்கு மெத் வாகவும் வருவதுண்டு.
மூளையைப் பாதிக்கும் வைரசுகள் தாவாட்டி அம்மை, மணல் வாரி அம்மை ருபேல்லா, சைட்டோப், மெகாலோ வைரஸ்
மூளைக்க

கி.
*க மி
எப்ஸ்டீன் வைரஸ், பொக்ஸ்வைரஸ், ஈக்குன் வைரஸ், ரேபிஸ் வைரஸ், டெங்கு வைரஸ் போன்றவை மூளையை பாதிக்கும் வைரஸ்சு கள் ஆகும்,
தீவிரத்தை தீர்மானிப்பவை நோய்க்கிருமிகளின் வீரியம் அதிகமாக இருந் தால் நோயின் தாக்கம் மிக கூடுதலாக இருக்
கும்.
அத்தோடு நோயாளியின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனும் நோயின் தீவிரத்தை தீர்மானிக்கின்றன.
மேலும் மூளையில் உள்ள நீரின் அழுத்தமும் மூளைக்காய்ச்சலின் தீவிரத்தை தீர்மானிக்கின் றன.
தாக்கத்தை ஏற்படுத்தும் வகைகள் 1. அறிகுறிகள் இல்லாமல் நோயின் தாக்கம் குறைவாகவும் இருத்தல்.
2. மூளையின் பாதுகாப்புச் சவ்வை தாக்குதல் 3. மூளையின் பாதுகாப்பான சவ்வையும்
காய்ச்சல்
(Encephalitis)
மூளையையும் மிகத் தீவிரமாக தாக்கி நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்தல்.
மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் , 1. அதிகமான காய்ச்சல்
2. தலைவலி
3. வாந்தி 4. மூளை நிலைகுலைதல் 5. நினைவிழத்தல் 6. வலிப்பு
4) 7. இதயம் மற்றும் சுவாச உறுப்புக்கள் செயலிழத்தல் 1
8. அதிக ஆழ்ந்த மூச்சு ? 9. கண் தசை நார்கள் செயலிழப்பு 10. கை, கால்கள் முடங்கி போகுதல்
ஜூன் 2013

Page 43
நோய்க்கான சிகிச்சை
மேற்கூறிய அறிகுறிகள் இருந்தாலோ குழந்தை திடீர் என்று நினைவிழந் தாலோ வலிப்பு வந்தாலோ உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந் தையை ' காண்பித்து சிகிச்சை அளிக்க வேண் டும். தேவைப்பட்டால் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மிக முக்கியமான 3 விடயங்களுக்காக குழந்
கால் தடுமாறி பிசகிவிட்டால் உடனே 'கையால் நீவிவிடு' என் பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
ஜீ இe Te
== *=ெ மூ
எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கால்கள் கோணலாக, குட்டை யாக மாறக்கூடிய ஆபத்து இருக்கி றது.
ஜூன்-2013

தைகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டி யது மிக மிக அவசியம்.
குழந்தையின் உயிரை காப்பாற்றுவது.
2. குழந்தையின் மூளை பாதிக்கப்படு வதை தடுப்பது.
3. நோய்க்கு காரண மான கிருமிகளை அழிப் பது.
- ஜெயகர்
குழந்தை அழுதா அழட்டும். ஆனா நீ
தாலாட்டு மட்டும் பாடாத'
""ஏன்?' ரெண்டுபேரும் சேர்ந்து அழுகுற மாதிரி
இருக்கு!''

Page 44
ਮਾਨਿਤ
குழந்தை
(குழந்தையோடு அன்பாக, பாசம் நடந்து கொள்ளுங்கள் என்பது எல்லா மத கள், கலாசாரம், நடைமுறைகளாலும், உள யலினாலும் வலியுறுத்தப்படுகின்ற ஓர் பு கிய அறிவுரையாகும். எல்லா பெற்றோரு குழந்தைகளோடு அப்படித்தான் நடந் கொள்கிறார்கள். இதிலென்ன அறிவுரைச் வேண்டியிருக்கிறது என்று எமக்குள் ஓர் எ6
ணம் தோன்றலாம். எல்லா தாய் தந்தையரும் தமது குழந்தை ளோடு பாசமாக இருப்பதாக நாம் ஏற்று கொண்டாலும் சில விதிவிலக்குகள் இருப் து போல் எனவே சுருக்கமாக குழந்தை ளோடு அன்பாக இருப்பது போல வெறுப் ணர்வோடு நடந்து கொள்கின்ற பெற்றோர் ளும் உள்ளார்கள் என்று கூறலாம்.
பெற்றோர்கள் எந்த வகையில் தமது குழ தைகளோடு அன்பில்லாது வெறுப்புணர்ச் யோடு நடந்து கொள்கிறார்கள் என் Titzslmon என்று ஆய்வாளர் சில குணங்கு களை அடையாளப்படுத்துகிறார்.
குழந்தைகளிடம் குறைபாடுகளை காணுதல் கடுமையான தண்டனை கொடுத்த பயமுறுத்தல், சூடு வைத்தல் பூட்டி வைத்தல்

- - - - -
எம்.என்.லுக்மானுல்
ஹக்கீம்
Mswc Medical and Psychiatry Diploma in Counselling (NISD)
Diploma in Counselling and
mாடுப்ப?
யாப்பா!
ராக ம்
ங்
வி மக்' 3
Sம்
கத
8
பழித்துப் பேசுதல் மரத்தில் கம்பத்தில் கட்டி வைத்தல் வீட்டை விட்டு துரத்துதல் எதிர்பார்க்க முடியாத செயல்களை எதிர்பார்த்தல் மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்துதல் இஷ்டம் போல எங்கு வேண்டுமானாலும் செல்ல விடுதல் கண்டு கொள்ளாமை (Don't Care) சிறிதளவேணும் அன்போடு
பேசாதிருத்தல் etc... இவ்வாறு இந்த பெற்றோர்கள் நடந்து கொள்வதற்கு அறியாமை காரணமாக இருக் கலாம். வெறுப்புணர்ச்சி அவர்களது ஒரு பண்பாகவே இருக்கலாம், அல்லது
8 5 ] 8 - 64 க 363 R
பி

Page 45
அவர்களும் சிறுவயதில் அன்பாக நடத்தப்படாத வர்களாக அன்பை அறியாதவர்களாக வளர்க் கப்பட்டிருக்கலாம். அல்லது குறிப்பிட்ட நப ருக்கு ஆளுமை ரீதியாக குறைபாடுகள், (Personality disorders) உளவியல் ரீதியான பிரச்சினைகள் (Phychological Problems) இருக்கலாம்.
குறிப்பிட்ட பெற்றோர்கள் Personality disorders, Psychological Promblems போன்ற வற்றால் பாதிக்கப்பட்டிருந் தால் இந்த பிரச்சினைகளுக் கான தீர்வுகளை காண்பதன் மூலமே நமது எதிர்பார்ப்பை அடையலாம். அவர் அறியா மையால் அல்லது தனது Love and Care needs இக் குறைபாடு டையவராய் வளர்க்கப்பட்டிருந் தால் இவற்றிற்கான Counselling, Motivation, Awarness கொடுப்பதன் மூலம் அவர்க
ளுக்கு உதவியளிக்கலாம். 25
இப்போது நீங்கள் வாழ்கின்ற சூழலை கொஞ்சம் பாருங்கள். இப்படியான பெற்றோர்கள் இருக்கிறார்களா? இல்லையா? இல்லையென்பது , உங்களது
ஊஇல், க இடு:3

பதிலாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
இவ்வாறு வெறுப்புணர்ச்சியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம்
விரோதம் கொள்ளுதல் பிறருக்கு துன்பம் விளைவித்தல் தன்னை பிறர் கவனிக்கும் படியாக
குறும்பு செய்தல் (Attention feeling behaviour) பொறாமை கொள்ளுதல் கலகம் விளைவித்தல் பிறரோடு சண்டையிடுதல் பிணங்குதல் போன்ற நடத்தைகள் வெளிப்படலாம். இதையும் தாண்டி சில குழந்தைகள் திருடுதல் பொய் சொல்லுதல் வீட்டை விட்டு ஓடுதல் (Ran away 'from home)
தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகி றார்கள். சிலபோது இவ்வாறான நடவடிக்கை களின் குறிக்கோள் தமது பெற்றோரை மன தளவில் பலவீனப்படுத்துவதாக கவலை கொள்ள வைப்பதாக கூட அமையலாம்.
அன்பில் வளர்கின்ற குழந்தை எவ்வித மான மனக் கோளாறுகளும் இல்லாது வளர் கின்றது. Child Phychologist களின் கருத் தின்படி ஒரு குழந்தையில் 7 வயது வரை நாம் அன்பை மட்டுமே கொடுக்கவேண்டும்.
-------- -----

Page 46
7-11 வரை அன்பையும், கண்டிப்பையும் சேர்த்து வழங்க வேண்டும். 11 வயதை தாண்டிவிட்டால் அது தவறு செய்தால் ஆண் குழந்தையாக இருந்தால் தாய் அதனை கண் டிக்க வேண்டும், தாய்க்கு தண்டிக்க முடிய வில்லை என்றால் தாய் சொல்லி தந்தை தண்டிக்க வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் தந்தை தண்டிக்க வேண்டும் என்று இன்று உளவியலாளர்கள் கூறுகிறார் கள்.
பெற்றோர் ஏன் வெறுப்புணர்ச்சியோடு
|
உள் மனைவியை நகையோட ஒருத்தன் கடத்திட்டானாமே 2ா 'சும்மா விடுவானா? சாத்திட்டும் போய் நகைய பரா பிடுங்கிட்டு - வந்துட்டேன் (1)

நடந்து கொள்கிறார்கள் என்பதிற்கு சில காரணங்களை நாம் இங்கு
குறிப்போம்.
போதுமான ஓய்வு கிடைக்காமல் செய்யும் வேலைகள் எதிர்பார்த்த குழந்தை அழகில்லாமல் இருக்கலாம். எதிர்பார்த்தவாறு குழந்தையிடம் அறிவு : நுணுக்கம் இல்லாது
இருக்கலாம்.
தாய் தன் கல்யாண விஷயத்தி லேயே திருப்தியில்லாமல் இருக்கலாம். etc... எது எவ்வாறு இருப்பினும் எமது குழந்தை களே நாளை எமது எதிர்பார்ப்பு இணையற்ற சொத்து அவர்களது வளமான வாழ்க்கைக் கான அத்திவாரத் தூண்களாக நாம் நம்மை செதுக்கிக் கொள்வோம். எமது குழந்தைக ளின் எதிர்காலத்துக்காக நாம் நம்மை சற்றே னும் மாற்றிக் கொள்ள முயற்சிப்போம். அவர் களின் எதிர்காலம் சிறப்பாக அமைய படைத்த இறைவனிடம் பிரார்த்திப்போம். *
சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, கோப்பி இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
அதன் - 2013

Page 47
நாடா புழு என்று சொல்லும் போது அது வயிற்றில் மட்டும் தான் வரும் என்று அன்ை வரும் நினைக்கிறோம். அதிலும் அதிகப்படி யான இனிப்புக்களை சாப்பிட்டால் மட்டுமே நாடா புழுக்கள் வயிற்றில் வரும். ஆகவே அவற்றை வயிற்றில் இருந்து வெளியேற்று வதற்கு பூச்சி மாத்திரைகளை அருந்த வேண். டும், அவ்வளவு தான் என்று நினைப்போம்,
ஆனால் இவற்றை சாதாரணமாக எண்ண வேண்டாம். ஏனெனில் இந்த நாடா புழு வயிற் றில் மட்டும் வருவதில்லை. மூளை மற்றும்" நரம்பு மண்டலத்தையும் தாக்கும். அதைக் கூட
கண்களைம் தாக்கும் நாட்டி முழுக்கள்
நம்பலாம். ஆனால் கண்களிலும் நாடா புழு தொற்றும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், உண்மையில் கண்களிலும் நாடா புழு தாக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு கண் களில் ஒருவருக்கு 20 செ.மீ நீளமுள்ள நாடா புழுவானது தாக்கி, அவற்றை இந்தியாவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் “டொக்டர். ஆஷ்லே தாமஸ் முலமுட்டில்" என்பவர், அறுவை சிகிச் சையின் மூலம் வெளியேற்றியுள்ளார். மேலும் டொக்டர். தாமஸ் கண்களில் இருக்கும் நாடா புழுவை சிகிச்சை செய்து எடுத்ததில், இது ஏழா வது சிகிச்சை என்றும், இதுவரை இவர் எடுத்த
இ க -
ஜூன் -2013

புழுக்களிலேயே இது தான் மிகவும் நீளமான புழுவும் கூட என்றும் கூறியுள்ளார். மேலும், 'பொதுவாக இந்த மாதிரியான நாடா புழு ஆப் பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப் போது அது ஆசியாவை அடைந்துள்ளது. மேலும் இந்த மாதிரியான புழுக்களின் முட்டை களை, சதுப்புநிலக் காட்டு ஈ, பூச்சிகளால் கடத் தப்படுவதாகவும் நம்பப்படுகிறது. அதுவும் இந்த புழுக்களின் முட்டைகள், தூசிகள் போன்றோ அல்லது ", உடலில் உள்ள சிறு காயங்களி
னாலோ, மனிதர்
- 1 !!..
பும்
களின் உடலுக்குள்ளே சென்று, கண்களை அடைகிறது' என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
சிகிச்சை வழிமுறைகள் இந்த பரவும் நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு 'ஹீமோதெரபி' அல்லது அறுவை சிகிச் சையின் மூலம் கண்களில் இருந்து வெளிப் படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய் தாக்குதலுக்கு எந்த ஒரு தடுப்பு மருந்து களும் இல்லை. இருப்பினும், அதுசரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், குணமாக்கி விடலாம். இந்த புழுக்கள் 20 செ.மீ நீளம் வரை வளரக்கூடியவை.
-ஆய்வாளன்

Page 48
(சென்ற இதழ் தொடர்ச்சி) நோயைக் கண்டறிய நாடிப் பரிசோதனை மிக முக்கியமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. நாம் கள் மூலம் நோய் நிதானிக்கப்பட்டது. அதற்கு ரிய சிகிச்சைகள் அணுகு முறைகள் கையாளப் - பட்டன. இவ் அணுகு முறையின் ஒரு பிரிவாக நேர்த்தி வைத்தல், காவடி எடுத்தல், செடில் குத் தல், பொங்கல் பூசை இடல் முதலானவையும் இடம்பெற்றது., கிரக தோஷங்களுக்கு பிரீத் செய்தலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது தம் இஷ்ட தெய்வங்களை மந்திர சக்தி மூலப் அழைத்தல், அவற்றிற்குரிய பூசை மடை செய் தல், கழிப்பு பலி கொடுத்தல் என்பனவும் இடம்
சித்த மரு
:: - 3
பெற்றதும் குறிப்பிடக்கூடியதாகும். கோவில்களுக்கு நேர்த்தி வைத்து அங்கப்பிரதட்சணம் செய்தல், கா வடி எடுத்தல், அன்னதானம் செய் தல் முதலானவையும் குறிப்பிடக்கூடி ? யதாகும். நோயாளி எவ்வகையிலும் குணம் பெறுவார் என வலுவான திட நம்பிக்கை மக்க ளிடம் காணப்பட்டது.
எனவே சித்த மருத்துவம் சமுதாயம் சார்ந்த விழுமியங்களைக் கொண்டதாக இருந்துள்ளது சமய நம்பிக்கையுடன் கலாசார விழுமியங்கனை
வாழ்வு

உ
த்துவம் கோ காரியா
யும் தொன்று தொட்டுக்காப்பாற்றி வந்துள்ளது - என்று கூறிக்கொள்ளலாம். செடில் குத்திக் காவடி எடுத்தல், அக்குபஞ்சர் சிகிச்சையையும் அங்கப்பிரதட்சணம் மண் பூசும் சிகிச்சை முறை யையும் குறிக்கும் என்பர்.
யோகக்கலையும் ஒரு சிகிச்சைப் பிரிவாகும். சுவாசப்பயிற்சியுடன் கூடிய சிகிச்சை முறைக ளுண்டு. மூட்டு இழுப்பு, ஈழை எனக் கூறப்ப டும் நோய்களுக்கு யோகாசனமும் சுவாசப்பயிற் சியும் சிறந்ததாகும். அதி குருதியமுக்கத்திற்கும் மதுமேக நோய்க்கும் இவை சிறந்ததாக அமை கின்றன. யோகாசனத்தால் பல வகை நோய்க ளைக் கட்டுப்படுத்தலாம் எனச் சித்தர்கள் தம் வைத்திய சிகிச்சை மூலம் கண்டறிந்தார்கள்.
சுதர்சன கிரியா யோகப் பயிற்சி இன்று நவீனமயப் படுத்தப்பட்டு நல்
வாழ்வுக்கு நோயி ல்லா வாழ்வுக்கு உத வுகிறது.
வ ா ழ் வி ய லி ல் கடைப்பிடிக்கும் வழி முறைகள் கூறப்பட் டுள்ளது. இதில் பஞ்ச கர்ம சிகிச்சை முறை சுகதேகிகட்கும் குறிப் பி டப் பட் டுள்ளது. செளகர்ம முறையும் எண்ணெய் முழுக் கும் விதிக்கப்பட்டுள்
ளது. இவற்றை வாழ்வில் கைக் கொண்டு வர சுக
நலம் பேணப்ப - சித்த மருத்துவர்
டும் என்பதையும் தினம் கணேசலிங்கநாதன் வலியுறுத்தி யுள்
ளார்கள், அன்றாட க வாழ்வின் படிமுறைகளை எடுத்தியம்பும் இப்பா
டல்களையொற்றி வாழ்ந்து வந்தால் சுக தேகி களாக நிறைவான வாழ்வைப் பெறலாம் என்பது. திண்ணம். மாதவிடாய்க்காலத்தில் பெண்கள் நடமாடும் போது அவர்கள் மேனிக் காற்றுபடாது.
அதன் - 2013
5 நோக்கு.
வாழ்வின் பா

Page 49
பார்த்துக்கொள்வோம். (இது நவீன காலத்திற்கு ஏற்புடையதாக இருக்காதெனச் சிலர் வாதிட லாம் இவ் விடயம் ஆய்வுக்குரியது). இரவில் மர நிழல் தீபத்தின் நிழல் மனித நிழல் படாது பார்த் துக் கொள்வோம். உணவு ஜீரணமாகும் காலத் தில் மைதுனம் (உடல் உறவு) செய்யோம். துடைப்பம் தூசுப்பக்கம் நெருங்கமாட்டோம். பகலில் தூங்க மாட்டோம். சையோகத்தில் அழுக்குள்ள ஆடைகளை அணிய மாட்டோம். பசு, பிதுர்கள், சற்குரு இவர்களை ஆதரிப்போம். கடவுள் தியானத்தை எப்போதும் விடமாட் டோம். நகத்தில் பட்ட நீர் உடலில் படக்கூடாது. தலை முழுகிய பின் தலையைத்துடைத்து விட்டு முடியை சிறு தடியால் தட்டும் போது வரும் நீர் உடலில் படாது காப்பாற்றுவோம்.
இங்கு காட்டப்பட்ட நடைமுறைச் செயற்பாடு களைப்பின்பற்றி நடக்க வேண்டும். இவை இக் காலத்திற்கு ஒவ்வாதவையென ஒதுக்க முடி யாது. பிதுர் பிதிர் வழிபாடு, பிதிர்க்கடன்கள், அமாவாசை, பௌர்ணமி விரதம் அனுஷ்டித்தல் கடவுள் வழிபாடு தியானம் மேற்கொண்டு வர சுக நலத்துடன் வாழலாம். ஆயிரம் பிறை கண் டவர் என்ற பேற்றையும் பெறுவர். உடல் உள ஆரோக்கியம் பெறுவர். எச் சமயத்தவருக்கும் இவை அடிப்படையாக அமைகின்றது. பரந்து பட்ட இறை விசுவாசம் தன்னம்பிக்கையுடன் ஏற்பட வேண்டும். சமய பேதம் கடந்து இறை யொன்று என்று போற்ற வேண்டும். சித்த மருத் துவர்கள் தாம் பிறந்த மதங்களிலே நின்று மனப் பக்குவத்துடன் சிகிச்சையை மேற்கொண்டு
ஜூன் - 2013

சித்தி பெற வேண்டும். இதற்கு சதுர்ப்பாத நியாயம் என்ற நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும். உள் வளத்துணை ஆலோசனை பயில வேண்டும். (மனவளக்கலை ) நோக்கு வர்மம், தொடு வர்மம், தட்டு வர்மம் முதலான அறிவை யும் தேட வேண்டும். குரு முடிப் பையும் மூப்பையும் மருந்துகளில் கையாள வேண்டும். இவையிரண் டையும் நன்கறிந்தால் லோகங் களை நிற்றி மருந்தாக்கலாம். இரும்பையும் தங்க மாக்கலாம்
எனச்சித்தர்கள் எடுத்துக் கூறி யுள்ளார்கள். இரசவாதம் செய்து கெட்டழிய முற் படக்கூடாது என எச்சரித்துள்ளனர். மருந்து செய் து மக்களது பிணியை நீக்குவது ஒன்றே போதும். இத்தன்மைகளை மேலான உயர் நோக்கமாக எடுத்து சித்த மருத்துவத்தை வளர்த்து வாழ வைப்போம். வளர்க சித்த மருத்துவம் வாழ்க சித்த மருத்துவம்.
'என்ன டாக்டர் ஒரு கண்ணை ஆபரேஷன் பண்ண சொன்னா நீங்க ரெண்டு ' கண்ணையும் ஆபரேஷன்
பண்ணிட்டீங்க?"
"ஒரு கண்ணு பண்ணினா மத்த
'கண்ணுக்கு ஃபீ! 99
க க , த க பக
இடைக்காடர்டாம் - கோயம்

Page 50
நாற்க நோய்
Chair Dise
இயந்திர மயமாகிவிட்ட இன்றைய சூழ லில் ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்க் கைச் சுமையை தாங்கிக் கொள்ள வேண்டுமா யின் தானும் இயந்திரத் தனமாக வேலை செய்ய வேண்டும் என்பதை யாரும் மறுக்க வோ, மறைக்கவோ முடியாது.
ஓவ்வொரு தனிமனித விருப்பங்களையும் நோக்கின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் வியர்வை சிந்தாமல் உட்கார்ந்த இடத்திலே யே வேலை செய்ய வேண்டும். அது மட்டு மன்றி, 'ஆபீசுக்குப் போனா சீட்டை விட்டு எழுந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று பீத்திக் கொள்வதில் தான் அவர்கள் பெருமை இருக்கிறது.
இன்றைய பதிவு இவர்களுக்காகவேதான். சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகளின்படி, அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு வகையான உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, நீரிழிவு நோய், கொலஸ்ட்ரோல், மூல வியாதி மட்டுமன்றி இதய நோய்களும் ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகமிருக்கிறது.
மேலும், அதிக நேரம் அதாவது சராசரியாக 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களுக்கு கழுத்து, தோல்பட்டை, முதுகு வலி இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்ப

பலி .
கள்
ID.எம்.ஏ ஹரூஸ்
CUM SCIRM)
ases
தால் பல்வேறுபட்ட உடல்நலக் குறைபாடு கள் ஏற்படுகின்றது என்ற ஆய்வுகளைக் கருத் திற் கொண்டு பல முன்னனி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் நின்றபடி, உட்கார்ந்த படி, சோபாவில் சாய்ந்த படி வேலை பார்க்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தன. மேலும் வீடியோ கேம், வேர்க்ஸ்டேஷன் போன்ற பல் வேறு விளையாட்டுக்களையும் தங்கள் ஊழி யர்களுக்கிடையே அறிமுகப்படுத்தியது. இத னால், ஊழியர்களின் கழுத்து, முதுகு, தோற் பட்டை வலிகள் ஓரளவு குறைந்தபோதிலும் வலிகளுக்கான நிவாரணம் முற்றிலுமாகக் கிடைக்கவில்லை.
காலப்போக்கில் இவ்வகையான உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்த வண்ணமே காணப் படுகின்றது. இதற்கு தொழிநுட்ப வளர்ச்சியே மிக முக்கிய காரணியாக அமைகின்றது. முன்
அஇன்-2013

Page 51
பெல்லாம் வேலைகளுக்காக இடம் விட்டு ( இடம் நகர வேண்டிய தேவைப்பாடு இருந்தது. ஆனால் இப்பொழுது போன், செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வந்த பிறகு இந்த
நகர்தல் குறைவடைந்து காணப்படுகிறது.
அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை Chair Disease (நாற்காலி நோய்கள்) என மருத்துவ உலகம் அழைக்கிறது. - மேலும் அதிக நேரம் உட்காருவதால் எமது பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சி யாளர்கள் எச்சரித்துள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் போது பல ஆச்சரியமூட்டத்தக்க தகவல்கள் வெளியாகி யுள்ளது.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரும் போது Free Deposit செல்கள், கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது. ஒரே இடத் தில் அமரும் போது அழுத்தம் கொடுக்கப்படும் இடங்களில் உள்ள இத்தகைய செல்கள் விரை வாக அதிகரிக்கும். இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கும். இது 'மெக்கானிக்கல்
ஸ்ரெட்ச்சிங் லோட்ஸ்' எனப்படுகிறது.
ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ இவ் வகையான பாதிப்பு அதிகம் ஏற்படும். உட லின் மற்ற பகுதிகளை விட பின்புற பகுதியில் கொழுப்பு செல்கள் சீக்கிரம் அதிகரிக்கும். இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக சதை
ஜூன்-2013 -

போடும்.
உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் போது தேவையான உடல் உழைப்பு இல்லா மல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீர ணகோளாறு (Indigestion Problems), மூல வியாதி (Piles), தொப்பை போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது.
நாங்கள் செய்கின்ற இந்த தொழிலை விடச் சொல்கிறீர்களா? அல்லது எங்கள் நாற்காலி களை மாற்றச் சொல்கிறீர்களா? எதன் மூலம் இவ்வகையான உடல்நலக் குறைபாடுகளை நிவர்த்திப்பது என்ற உங்களது ஆதங்கம் எனக்கு விளங்குகிறது. அதற்கான சில எளிய வழிமுறைகளை உங்களோடு பகிர்ந்து கொள் கிறேன்.
காலையில் அலுவலகத்துக்குச் சென்று உங் கள் இடத்தில் அமர்ந்ததும் வேலையைத் தொ டங்கு முன் ஒரு சில நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்யுங்கள். இதன் மூலம் உங் கள் காலை நேரப்பதற்றம் குறைவதோடு உடல், மனம் என்பன Relax அடைந்து உங்கள் வேலையும் சுறுசுறுப்படையும்
* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள்
படு 5 பேகே.
----- -

Page 52
உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். இ
னால் சூட்டினால் ஏற்படக்கூடிய மூலவியாதி மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் போன்றவை உருவாவதைத் தடுக்கலாம். அவ்வாறு துறை கள் இல்லாத குஷன் நாற்காலிகளை நீங்க உபயோகிப்பவராயின் ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அம் லாம். சில மணி நேரங்கள் உங்கள் உடலில் வெப்பம் அதில் இறங்கிய பின் அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள். *முதுகை வளைத்து கூன் போட்டு உட்கார மல் நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படு படி உட்காருங்கள். கால்களைத் தரையி வைப்பதை விட சற்று உயரமான ஒரு ச போர்ட் கொடுத்து வைப்பதன் மூலம் முது வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். *பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தி அமர்ந்திருப்பதால் தசைப்பிடிப்பு ஏற்படலாம் எனவே அவ்வப்போது கை, கால்களை நீட் மடக்குவது, தலையை ரிலாக்ஸாக நான் புறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன் செயல்களைச் செய்யுங்கள். *தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது எழும்பி கொஞ்ச தூரம் நடப்பது என்று ஒ மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் உ
லுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். *தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்க இல்லையென்றால் குனிந்து கைகளால் பாத தைத் தொடுவது, இடுப்பில் கை வைத்து கொண்டு பின்புறம் வளைவது, இடது, மற்ற வலது புறம் சாய்வது போன்ற எளிமையா

9' 9' 3 e 4' = E - மு 4"
பயிற்சிகளை சில நிமிடம் செய்யுங்கள். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக அமைவதோடு தசைப்பிடிப்பும் விலகும். *தொடர்ச்சியாக கணினி முன் வேலை செய்பவராயின் (ஸ்கிரீனையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால்) கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம், ஒரு கையால் சில விநாடி கள் கண்களை மூடி அந்தக் கையின்
மேல் மற்றக் கையையும் வைத்து கண் களை நன்றாக மூடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது அதிக ஒளியினால் ஏற்படும் கண் சோர்வை விலக்கும். மேலும், கண்களை மேலும், கீழும், பக்கவாட்டிலும் சுழற்றுகிற எளி மையான பயிற்சிகளையும் கண்களுக்கு கொடுக்கலாம். இதனால் கண்கள் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். Anti Radiation (அன்டி ரேடியேஷன்) கண்ணாடியைக் கம்ப் யூட்டர் திரையில் பொருத்துவதன் மூலம் ஒளி யினால் கண்கள் எரிச்சலடைவதைத் தவிர்க் கலாம்.
''என்னைத் தவிர வேற எந்த நாயாவது உன்ன பெண் பார்க்க வந்திருக்குமா?''
"ஏன் இல்ல? உங்கம்மாவும் உங்கப்பாவும் |
வந்தாங்களே!''
g 9. அ. அ. D.I 5 2' - 3 3 4 ' 2: G L• 2. 6. பு.
- 52
ஜூன்-2013

Page 53
அல்ஹாஜ் ஏ.ஆர்.
அப்துல் சலாம் (B.A., SIL. & Dip. in Pub. HEA) (மாவட்ட சுகாதார
கல்வி அதிகாரி) - கண்டி,
இலங்கையில் மீண் A, htn1இன்
தற்பொழுது இலங்கையில் மீண்டும் பரவி வன் வரும் "A, hlnl இன்புளுவன்ஸா' இந்த முறை நோய் பயங்கரமான நிலைமையை உருவாக்கலாம் கையி என, சுகாதார அமைச்சு அச்சம் கொள்வதுடன் பொதுமக்களுக்கும் எச்சரிக்கையாக இருந்து இலங் கொள்ளும்படியும், நோய் அறிகுறிகள் தென் மும் பட்டதும் தாமதியாமல் வைத்தியசாலைக்குச் செய சென்று சிகிச்சைப் பெறும்படியும் அறிவுறுத்தி இனம் முன்னறிவித்தல் கொடுத்திருக்கின்றதை நாம் விட்ட வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் பே மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது. முதல
இந்நோய் பற்றி குறிப்பிடப்படும்போது, மக்கள் ஆரம்பத்தில் இலங்கையில் இந்நோய் பரவி சல்' பது எவ்வாறென்றால் அவுஸ்திரேலியாவிலி நோய் தந்து சிங்கப்பூருக்கு ஒரு குடும்பம் சென்றுள் கும். எது. அதில் ஒரு தாயும், ஒரு மகளும் அங்கு என இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டு (6 நாட்கள்) அதல் இடை நிறுத்தி வைக்கப்பட்டனர். ஏனையவர்
வன் கள் இலங்கை வந்தனர். அதில் 08 வயது சிறு கிருமி
இந்: அதில் இருக்கு ஒ
ஜூன்-2013
படிகா48NTEாதாகட்டும்

- - - - - - -
H1N1
HLU
நம் பரவி வரும் பளுவன்ஸா?
ஒருவனுக்கு "A, hlnl இன்புளுவன்ஸா' ப இருப்பதாக சில காலம் கடந்து இலங் பில் கண்டு பிடிக்கப்பட்டனர். பலம் கடப்பதற்குக் காரணம் அப்பொழுது வகையில் நோயை இனங்காணும் இயந்திரம்
குறிப்பிட்ட பகுதியில் (AIR PORT) ற்படவில்லை. எனவே, நோயாளியை ங்கண்டு கொள்வதற்கு காலம் சென்று
-து. இது, மலும், சென்ற முறை இந்நோய் பற்றி பாவதாக பரவலாகப் பேசப்படும் போது ,
ள் மத்தியில் இந்நோய்க்கு 'பன்றிக்காய்ச் என பெயர் குறிப்பிட்டனர். காரணம் இந் ப பன்றிக்கு ஏற்படும் நோய் என்பதனாலா என்றாலும் அது பொருத்தமற்ற பெயர் பிற்கு விளக்கப்படுத்தப்பட்டது. ஆகவே எ சரியான பெயர் "A, hln1 இன்புளு . ஸா” ஆகும். இந்நோயை ஏற்படுத்தும் 6'வைரஸ்" இனத்தைச் சேர்ந்த இன்புளு
(11/11 ( 1 2 )
வட,

Page 54
வன்ஸா' என்பதாகும். இது (நொவல் - (A/ N1) இன்புளுவன்ஸா). H1N2, H3 N1, H3 H2N3 எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது
இந்நோய்த் தொற்று ஏற்பட்டு 5 - 7 நா ளின் பின்னரே நோய் அறிகுறிகள் தென்ப
இந்நோய் பரவும் முறை: 31 5 இருமல், தும்மல் எச்சில், கண்ணீர், வை
அடங்கிய ஏதேனும் ஒன்றை தொட்ட | வாய் அல்லது மூக்கைத் தொடுவ மூலம்.
பி உதாரணமாக பஸ்ஸில் பயணம் செய் போதும், பொது இடங்களில் ஏதாவது றைத் தொடும்போதும், நோயாளர் உ வீடுகளில் நோயாளி தொட்ட பொரு ை
தொடுவதன் மூலமும் இந்நோய் மற்ற களுக்கும் பரவும்.
5 நோய் அறிகுறிகள் பற்றி குறிப்பி
போது, காய்ச்சல், தலைவலி, தடி (மூக்கு வடிதல்), தொடர்ச்சியான இருப் தொண்டை வலி (அரிப்பு), உடல்வ வாந்தி, வயிற்றோட்டம் போன்றவைகள் எடுத்துக் கூறலாம்.
8 கா 1 க 2ாபுக்,
ம்ெ !!
நோய் தடுப்பு வழிமுறைகள்: 5 மேற்கூறிய நோய் அறிகுறிகள் தென் மாயின் உடனடியாக வைத்தியசாலை அனுமதிக்கவும். தும்மும் போதும், இருமும் போதும், மூ மற்றும் வாய் மூடும் வகையில் குட்டை அல்லது கடதாசியைப் பாவித் நன்று. அதேவேளை, பாவித்த பொ களை கண்டபடி கண்ட இடங்களிெ லாம் வீசி எறிந்துவிடாமல் பாதுகாப்பு முறையில் அகற்றிக் கொள்ளவும். கை டையை அடிக்கடி கழுவிக்கொள்ளவும் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக ை துக்கொள்ளவேண்டும்.(விஷேடமாக ! "மல் மற்றும் தும்மலின் பின்னர்). : தடுமல் நோய் அறிகுறி இருப்போரி
இருந்து தள்ளியிருக்கவும். கண், மூக்கு மற்றும் வாயை ஸ்பரி பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
வைத்தியசாலையில் மேலதிக வைத் ஆலோசனையைப் பெற்றுக்கொள் சிறந்தது. # # , "17 App!

H1
N2,
ட்க இம்.
ரஸ் பின்
தன்
யும்
ஒன்
ள்ள ௗத்
= ஓய்வாக இருத்தல் மிகவும் அவசியம். பர்க ஈ நீராகாரங்களை அதிகளவில் பருகவும்.
மல்
கை
டும் நோய் முற்றியுள்ளது என்பதற்கான அறிகுறிகள்:
* உடல் கடுமையாக பலவீனமடைதல். மல்,
5 கடுமையான காய்ச்சல் பலி,
நினைவிழத்தல். ளை 6 சுவாசிப்பதற்குச் சிரமமாக இருத்தல்.
வலிப்பு ஏற்படுதல். பானங்களை அருந்த முடியாமலிருத்தல்
போன்றவைகளைக் குறிப்பிடலாம். படு
5 அத்துடன் சன நெரிசல் உள்ள இடங்கள் யில்
ளுக்கு அவசியமின்றிச் செல்லாதீர்கள்
முடியுமான அளவில் தவிர்ந்து கொள்ளுங் க்கு
கள். வீட்டிலேயே தங்கியிருக்க முயற்சிக்க
வும். தல்
மேலும் சென்ற முறை இலங்கையில் இந் நோயாளிகளின் தொகை - 300க்கும் மேல் என องค์
வும், இதில் மரணம் - 18க்கும் மேல் ஏற்பட்ட பான
தென்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். குட் , அதேவேளை, இம்முறை இதுவரைக்கும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோயாளிகளுள் கர்ப்
பிணித்தாய்மார்கள் 06 பேர்கள் எனவும், சிறு இரு வர்கள் மற்றும் வயோதிபர்களும், இலகுவாக
நோய்த்தொற்றக் கூடியவர்கள் எனவும் இனங் டம்
காணப்பட்டுள்ளனர் என்பது முக்கிய விடய மாகும்.
எனவே, பொதுவாக மக்கள் இந்நோயிலி
ருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வதற்கு திய இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் வது பின்பற்றுவது மிகவும் பிரயோசனமாகும் என்
பதை ஞாபகத்திற் கொள்ளவும்.
ருட்
சிப்
ஜூன் -2013

Page 55
குறுக்கெழுத்துப்
இடமிருந்து வலம்
01. வருமுன் அணை கட்டப்பட வேண்டியது. 02. பிரதான பெருந்தோட்டப் பயிர் ஒன்று. 04. காலம் இது போன்றது என்பர். 05. மருத்துவக் குணமுள்ள கனி ஒன்று திரும்பியுள்ளது. 08. கண்மணி இதனைக் குறிக்கும். 09. மக்களை சுரண்டுவோரையும் இந்த உயிரினத்துக்கு ஒப்
பிடுவர். 10. பொழுதை போக்கவும் இதை கொரிப்பதுண்டு. 11. சச்சரவு என்றும் சொல்லலாம். 13. இவள் அமைவது இறைவன் கொடுத்த வரமாம். 16. நன்றி என்றதும் நினைவுக்கு வருவது. 17. ஆற்றல் என்றும் சொல்லலாம்.
குறுக்கெழுத்துப் போட்டி இல. 61 விடைகள்
நை
|-ல்
elp
ன்
பை
க.-
வெற்றி அடைந்தோர் ரூ. 1000/- வெல்லும் அதிர்ஷ்டசாலி --- ஆர்.ரெங்கசாமி, பண்டாரவளை.
1,, 500/- வெல்லும் அதிர்ஷ்டசாலி
- வி.எமல்டா, அம்பாறை. ம் ரூ. 250/= வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஐ.முர்ஷிதா ஷேரீன், நிந்தவூர்.
--------- பாராட்டுக்குரியோர் 01. என்.அஸ்மத் ஹிக்மா, ஏறாவூர் - 01B 02. கே.ஹேமலதா, கொழும்பு - 06-11 03. எஸ்.ஏ.அபிசேகா, நாவலப்பிட்டி 04. பவானி ஸ்ரீதரன், மெளன்ட்லெவனியா 05. ஏ.எச்.பாத்திமா அனீகா, கொழும்பு - 12 06. திருமதி.எப்.எம்.ஷெய்ன், பொரலஸ்கமுவ 07. ஆர்.ஜே.மாலா, புசல்லாவை
08. எஸ்.ஷிபானா, சம்மாந்துறை 0 09. ஏ.ஜெயசேகரா, தெல்லிப்பழை
10. எஸ்.கிருஷ்ணபிரியா, மண்டூர் க.
ஜூன் -2013

போடா இ ல. 6)
மேலிருந்து கீழ் 01. தூய்மைக்கு உதாரணமாகக் கூறப்படும் நிறம். 02. இனிமையும், மருத்துவக் குணமும் மிக்கது. 03. அந்திப் பொழுதையும் குறிக்கும் தலைகீழாக இருக்கி
றது. 04. சுமை என்றும் சொல்லலாம். 06. இதனாலும் தோரணம் கட்டுவதுண்டு. 07. முதலில் வந்தது எது என்ற சர்ச்சையில் உள்ள ஒன்று. 09. இவரும் அன்னை போன்று அன்பு காட்டுபவர் தான். 10. பாத்திரங்கள், பொருட்கள் செய்ய இதனையும் பயன்
படுத்துவதுண்டு. 12. எகிப்து நாட்டின் தலைநகர். 14. மதி இருந்தால் போதும் இதனை வெல்லலாமாம். 15. அடங்கிக் கிடப்பவனையும் இந்த உயிரினத்துக்கு ஒப்
பிடுவர். முடிவுத் திகதி 18.06.2013 சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த
இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி
தபால் அட்டையில் அனுப்பவும்.)
குறுக்கெழுத்துப் போட்டி இல. 62
குறுக்கெழுத்துப் போட்டி இல. 62,
சுகவாழ்வு, Virakesari Branch Office, 1/1, St.Sebastian Mawatha, Wattala.!

Page 56
"நொவல் கெ
புதிதாக கண்டறியப்பட்ட 'நோவல் கொரோனா வைரஸ்' (NCoV) என்ற புதிய வகை வைரஸ் நெருக்கமான தொடர்பில் உள்ள மனிதர்களிடையே பரவக்கூடியது என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இன் னொரு நபரிடமிருந்து பரவியிருக்கக்கூடும் என் று நம்பப்படுகின்ற இந்த வைரஸினால் பீடிக்கப் பட்ட இரண்டாவது நபரை பிரான்ஸின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது. என்கோவ் (NCoV)
வைரஸ் நிமோனியாவையும் சில வேளைகளில் சிறுநீரக கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடியது.
இந்த வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் அதிகளவில் இருப்பதாக
குறுக்கெழுத்து போட்டியில்,
பரிசுகளை
ரூ.1000/=
Health Guide
ஆரோக்கிய சஞ்சிகை
சுகவ தொ
கருத்துக்கள்
வரவேற்க
அத்துடன் இத்தேழர் இஆக்கங்கள் செய்திகள் படமாக்க
முதலானவற்றை எமக்கு எழுதியது No: 12 - 1/1, St, Sebastiyan Mawatha,
FaK 3- 011 - 7856892, E-tmai1 :

புதிய வைரஸ் உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட் டுள்ளது. 2012 இல் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் 33 பேர் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதும் அவர்களில் 18 பேர் உயி ரிழந்துவிட்டதையும் புதிய தகவல்கள் கூறுகின் றன. ஜேர்மனியிலும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸி லும்கூட இந்த வைரஸ் பரவியிருந்தமை உறு திப்படுத்தப்பட்டது. 2013 - மே மாதத்திலிருந்து, சவுதி அரேபியாவில் மட்டும் 15 பேர் பலியாகி ' யுள்ளனர். இவர்களில் 9 பேருக்கு அண்மையிலே யே தொற்று ஏற்பட்டுள்ளது. ஜோர்தான், கட்டார், பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் தலா இரண்டு நோயாளிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு நோயாளியும் இதுவரை கண்டறியப்பட்டுள்ள னர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 24 முதல் 94 வயது வரையான ஆண்கள்.
- 7 -சுஜா
அனைவரும் கலந்து கொண்டு [ வெல்லுங்கள்.
- 500/-
17. 20:
கவகோடா - 1
ாழ்வு சஞ்சிகை அடி டர்பான உங்கள் - rயங்கம் எண் ணெங்கள்
அபிப்பிராயம் :
ப்படுகின்றன ப்லோ 1932)
க்குப் பொருத்தமான உங்கள் பெரும் அச11 10
இப்பங்கள் நகைபிதாமகற்கள்
அப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Wattala, T.P: 011 - 7856390, 011 - 7856891, 31 AValvu@OXpr S S71ewspiyp11983 , 11;
ஜூன் -2013
93
ill யார்

Page 57
அ.
சி
பாEF-19
- ' ே1 2 ( 6 6 ஈ ' 5ே
* * * * * * * * *
பி
*
தேவையான டொாருட்கள் * கடலை பருப்பு - 50 கிராம்
பயறு - 50 கிராம்
பட்டாணிக்கடலை - 50 கிராம் * கொண்டைக் கடலை - 25 கிராம்
துவரம் பருப்பு - 25 கிராம் பச்சை அரிசி - 50 கிராம் கெளப்பி - 25 கிராம் போஞ்சி - 100 கிராம் கரட் - 100 கிராம் கோவா - 100 கிராம் உருளைக்கிழங்கு - 50 கிராம் * வட்டக்காய் - 50 கிராம்
வாழைக்காய் - 1 கறி மிளகாய் - 1 பூடு - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
சிறிய சீரகம் - 1 தேக்கரண்டி (பொடி) * வெந்தயம் - 4 தேக்கரண்டி (பொடி) 4 * கறிவேப்பிலை - தேவையான அளவு * உப்பு - தேவையான அளவு * தண்ணீர் - தேவையான அளவு செய்முறை சமேலே குறிப்பிடப்பட்ட கடலை வகை களை நன்கு சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். சஅதேவேளை, குறிப்பிடப்பட்ட மரக்கறி! வகைகளையும் கழுவி சுத்தம் செய்து, சிறிய து
*
இ இ இ த
ஜூன் -2013

இராக்கிய
சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* முதலில் பாத்திரத்தினுள் கடலை வகைக ளை மட்டும் போட்டு தேவையான அளவு கண்ணீர், உப்பு போன்றவற்றைச் சேர்த்து.
ன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
கடலை வகை நன்கு வெந்ததும், மரக்கறி பகைகளை அதனுள் இட்டு 10 நிமிடங்கள் பரை வேக வைக்கவும்.
F பின் அக்கலவையில் நறுக்கப்பட்ட பூடு, ரகப் பொடி, வெந்தயப் பொடி என்பவற் றெப் கலந்து நன்கு கிளற வேண்டும்.
*நன்றாக சூப் பதத்தில் வந்ததும், கறிவேப் லையை கிள்ளிப் போட்டு இறக்கி பரிமாற பாம்.
சூடாக பருகினால் இன்னும் சுவையாக ருக்கும். எல்லா வகையான நோயாளருக் தம் உகந்த சத்தான காலை, இரவு ஆகாரமா, தம்.)
- - - - -A இது
- ரேணுகா தாஸ்
கர்த்தத் தவறாக

Page 58
ஒரு Dா...மி டயரியிலிருந்து
Dr. எம்.கே.முருகானந்தன்
''வீட்டிலை உதவிக்கு ஆம்பினை பொடியன் ஒருத்தரும் இல்லை... சந்தை கும் போறதெண்டால் என்ன, கடைக் போறதெண்டால் என்ன நான் தான் டே வேண்டிக் கிடக்கு''.
இது தான் இன்றைய தமிழ்த் தாய்! பலரினதும் முறைப்பாடாக இருக்கிறது. ஏ இன்னமும் ஒரு படி மேலே போய்.
"...அவரும் ஊரிலை இல்ல. வங்கிக் கூட நான்தான் அலைய வேண்ட கிடக்கு..'' என்று முனகுபவர்கள் பலர் இய கத்தான் செய்கிறார்கள்.
எங்கே போய் விட்டார்கள் இந்த இளைய கள் எல்லாம்... இந்த ஆடவர்கள் எல்லாம்.. "பொம்பிளைப் பிள்ளையளுக்குச் சீதன் தேட வேணும்” என்று ஓடுபவர்கள் இன்ன சிலர்.. - 2
சொகுசான வாழ்க்கை தேடி ஓடுபவர் பலர்.
இந்தச் சுயநலக்காரர் கும்பல்களின்
கல10)
ஒபாமா
1ா பபா பட காட.

山
தக் தப்
ாக
மார்
ன்!
தக்
டிக் நக்
நோக்கம் என்ன?
ஒரே ய டி ய ாக மறுக்கப்பட்ட அர சாங்க வேலை வாய்ப் புக்கள் பயந்து, பயந்து. குறைக்கப்பட்ட தனியார் துறை வேலை வாய்ப்புக்கள் தமிழரது பொருளாதார வளங் கள், முயற்சிகள் மீது திட்டமிட்டுத் தொடுக் கப்பட்ட நயவஞ்சகத் தாக்குதல்கள், புதிய எரிபொருள் பொருளாதாரத் தடைகள்...,
இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு எமது பொருளாதாரம் ஒரேயடியாகச் சாய்ந்து விடாமல் முட்டுக் கொடுத்துக் கொண்டிருப் பது இவர்களது இந்த வெளிநாட்டு உழைப் புத்தான் என்பதும் உண்மை.
படி ட
ஞர்
எம் வம்
கள்
வெகள்
- (T 12 24
11
1}து
3 -
3 4 (1)
ஜூன் - 2013

Page 59
நீ
ே
91 ไร
ப
க குடிசைகள் அழகான வீடுகளாகக் பு கோலங்கொள்கின்றன.
கந்தல் துணிகள், நேரமொரு நவீன ஆடை இ களாகச் சோபனம் கொள்கின்றன.
ஒரு நேரடிச் சோறு கூடக் கிடைக்காதவர் கள் கேக்கும் ஐஸ்கிறீமும் தெவிட்டுகிறது என்கிறார்கள்.
இவையெல்லாம் தேவையான வளர்ச்சி தான், காலமாற்றத்தின் நியதிதான்.
ஆனால் இதைப் பெறுவதற்காக நாம் எதை, எதையெல்லாம் இழக்க வேண்டியதாயிற்று.
மூன்று சிறு சம்பவங்களைக் கூறுகின் ச றேன். உங்களுக்கே புரியும்.
- அவனின் சீரழிவு என்னுடன் தனிமையில் அந்தரங்க விஷ ன யங்களைப் பற்றி கதைக்கவெனத் தயங்கி யபடி வந்தான்.
புதிதாக மணமானவன். மாலை சூட்டி மாதம் ஒன்று கூட ஆகவில்லை... அதற் வ கிடையில் இந்தச் சிக்கல்.
ஏமாற்றம் தரும் உறவு! புது வாழ்க்கை ஒட் டாமலே பிரிந்து விடக்கூடிய நிலை!
தனிமையில் மங்கிய ஒளியில் அவளை அணுகியவுடனேயே அவன் சோர்ந்து விடுகி றான்... அவனால் முடியவில்லை.... 1 இயலாமை.... ஏமாற்றம்... சலிப்பு...
அவள் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கி ம றாள்.
1. க உ 1 - 4 ஏமாற்றம். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் ே தொடர்கிறது.
ஒரு நாளா?... இரண்டு நாளா?... மாதம் ஒன்று கழியப்போகிறது.
இனியும் முடியாது. அவள் பொறுமை த இழந்து விட்டாள். உறவை முறித்து ஒரேயடி யாகப் பிரிந்து விடலாமா என்ற தனது எண் ல ணத்தை, அவனுக்குக் கோடிகாட்டி விட் த டாள்,
அப்படி நேர்ந்தால் அந்த அவமானத்துடன் ே உயிர் வாழ முடியுமா? என்ற ஏக்கம் அவ ெ னுக்கு. என்னிடம் ஓடி வந்தான். ஓலை கரகக ன
பொறுமையுடன் பூரணமாக அவனைப் க க க" பரிசோதித்தேன், அவனது உறுப் ..
')
5 5
ே
4 (தர் .
தம் 24, 25- 2 ம் - At *
0 * 44
கன்
ஜூன் - 2013
(59)

களில் எந்தக் குறையும் இல்லை.
ஏதோ மனோவியல், சிக்கலாகத்தான் இருக்க வேண்டும்.
நிதானமாகப் புரிந்துணர்வுடன் அவனுடன் ண்ட நேரம் உரையாடினேன். அவனது டந்த கால வாழ்க்கையைப் பற்றி விசாரித் தன். மூன்று வருடங்களாக மத்திய கிழக்கு ாடொன்றில் பெரும் முதலாளி ஒருவனின் னிப்பட்ட டிரைவராக கடமையாற்றினான். கெ நிறையச் சம்பளம், வயிறு நிறைய எப்பாடு, நிம்மதியான வாழ்க்கை.
அப்பொழுதுதான் அந்த பங்களாவில் கட ஒமயாற்றிய ஒரு சிங்களப் பணிப்பெண் னின் நட்பு கிடைத்தது. .
நட்பு நெருங்கியது. மேலும் இறுகியது. டுக்கையறை வரை சென்று விட்டது.
அப்பொழுது அவனுக்கு எல்லாமே நிறை பாக முடிந்தது. எந்த இயலாமையும் இருக்க பில்லை.
எனக்குத் துரும்பு கிடைத்து விட்டது. அதை வைத்துக் கொண்டு மனோதத்துவ தியில் அவனை மேலும் நெருங்கி விசா த்த போது, அந்த உறவு அவனது மனத்தை க ஆழமாகப் பாதித்துவிட்டது. தான் ஒரு பரிய குற்றத்தைச் செய்துவிட்டதாகத் தன் னதுக்குள்ளேயே மறுகினான். பழைய காலங்கள் மலர் மணமாக தென்ற லாடு கூடிக்குலாவி மனதை நிறைக்கின்
ன. பழையவளை மறக்க முடியவில்லை. அந்த நரத்தில் புதியவளுக்குத் துரோகம் இழைத் தாக மனம் கோணுகிறது. இதனால் இவளை நெருங்கும் போதெல் மாம் குற்ற உணர்விற்கு ஆளாகி மனம் தத்
ளித்து இயலாமைக்கு ஆட்பட்டான்.
அவன் முன்பு**செய்தது பிழையென்ற பாதும் அந்தக் குடும்பம் விவாகரத்து வரை சன்று பிரித்து விடாமல் இருப்பதற்கு என் Tால் ஆகக்கூடியதைச் செய்ய வேண்டும்.
124. 394-14: * 198 வம் சிறுகதை இழைத்த த ஜ : இது 94)
==489
-----(தொடரும்)
பாப்ட் இன மத நம் அன்பின் \
5. 10. தத:-

Page 60
சிறுநீரகக் கற்கள் எலுமிச்சையி.
ற்காலத்தில் சிறுநீரக கல் உருவா
பிரச்சினை பெரும்பாலோருக்கு ஏற் கின்றது. கல் ஏற்பட்டால் சிறு நீர் கழிக்கும் பாது தாங்க முடியாத வலி ஏற்படும். சிறுநீ தில் இருந்து சிறுநீர் வெளிவரும் மிகக் கு லான வழியை அந்த கற்கள் அடைத்து வி தால் இந்த சிக்கலான நிலை ஏற்படுகி இந்த நிலையில் சிறுநீரகத்தில் இருந்து களை சத்திர சிகிச்சை மூலம் அகற்ற பெ பணச் செலவில் மருத்துவ நிபுணர்களை ரும் நாடுகின்றனர். இந்நிலை ஏற்படாது த கும் மகிமை எலுமிச்சம்பழத்துக்கு இருப் நவீன மருத்துவ ஆய்வில் தெரிய வந்திருப் பலருக்கும் ஆறுதல் அளிப்பதாக அமைந் ளது.
சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இரு

அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் நவீன ஆய்வில் வெளியிட்டுள்ள
அதிசயத் தகவல்
சிறுநீரக சிட்ரேட் என்ற அமிலம் உதவுகிறது இந்த அமிலம் போதுமான அளவு சுரக்காவிட் டால் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும். இந்த கற்கள் தோன்றாமல் இருக்க பொற்றாசியம் சிட் ரேட் என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என் பதால் சிறுநீரகத்தில் கற்களே ஏற்படாமல் இருக்க என்ன வழி என்று டாக்டர்கள் ஆராய்ச்சி செய்து வந்துள்ளனர். அமெரிக்க வின் விஸ்கான்ஸின் மற்றும் டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் இது குறித்து ஆராய்ச்சி செய்து சிறுநீரக கல்லுக்கு சிறந்த மருந்து
ள் வராமல் தடுக்கும் ன் அற்புத ஆற்றல்
- என்.ஜி.ராதாகிருஷ்ணன்
கும்
ரகத்
றது.
'லெமன் ஜூஸ்' (எலுமிச்சம் பழரசம்) என
அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர் படு ம் ே
அமெரிக்க சிறுநீரக டாக்டர்கள் சங்கத்தில் இவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் கூறிய
ருப்பதாவது, றுக டுவ
எலுமிச்சம்பழ ஜூஸை தினமும் குடிக்கலாம்
இதனால் சிறுநீரக சிட்ரேட் சுரக்கும் அளவு கற்
அதிகமாகும். சிறுநீரகத்தில் உப்பு படிமங்கள் உருவாகி கற்கள் தோன்றுவதை இந்த சிட்ரேட் தடுக்கும். பொற்றாசியம் சிட்ரேட்டை விட
எலுமிச்சம்பழ ஜூஸ் மூலம் சுரக்கும் இயற்கை பது
சிட்ரேட் மிகவும் பயன் தரும். மொத்தம் நூறு
பேருக்கு 40 மாதங்கள் தொடர்ந்து எலுமிச்சம் துள் பழ ஜூஸ் கொடுத்து சோதித்து வந்தோம். ஆக்
- சரியப்படத்தக்க வகையில் அவர்கள் வெளி தக்க யேற்றும் சிறுநீர் அளவு அதிகரித்தது. அவர்கள்
ரும் பல டுக்
பது
ஜூன் -2013
- 60

Page 61
சிறுநீரில் மிக அதிக அளவு சிட்ரேட் இருப்ப தும் தெரிய வந்தது. அவர்களுக்கு சிறுநீரக கற்களும் தோன்றவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலுமிச்சம்பழம் சாதாரணமாக கிடைக்கும் ஒரு கனி வர்க்கம் என்பதால் அதை சாதாரண மாக நினைத்து விடலாகாது. பழ வர்க்கங்களி லேயே எலுமிச்சம் பழம் தான் மருத்துவ குணங்கள் நிரம்பப் பெற்ற பழம் என்பது பல ருக்கும் தெரிவதில்லை. நோய் வராமல் தடுத் துக் கொள்ளவும் உடல் நலம் பேணிக் காக்க வும் இப்பழம் மிகவும் உதவுகிறது. உடலுக்கு என்னென்ன பொருட்கள் தேவையோ அவை அனைத்தும் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள் ளன. அதனால் தான் இப்பழத்தை பண்டைய மருத்துவ நூல்கள் மருத்துவ மன்னன் என்று குறிப்பிடுகின்றன. எலுமிச்சை சாற்றில் உள்ள சத்துகளின் செயற்பாடுகள் வருமாறு:
* எலுமிச்சை சாற்றில் உள்ள 49 சதவீதம் பொற்றாசியம் சத்தானது உடலில் உள் உறுப் புகளை சுத்தப்படுத்துகிறது. இருதயத்துக்கு சக்தியைத் தருகிறது. சிறுநீரகத்தை பரிசுத்தப் படுத்தி அதன் செயல்களை சீராக்கி பலப் படுத்துகிறது.
* அட்ரீனல் கிளாண்ட்ஸை (ADRENAL GLANDS) பலப்படுத்துகிறது.
* எலுமிச்சையில் உள்ள பிராண வாயு சக்தி (OXYGEN) உடலுக்கு பலத்தைத் தருகிறது.
* இதன் ஹைட்ரஜன் சத்தானது உணர்ச்சி ) நரம்புகளை (SENSORY NERVOUS SYSITEM) பலப்படுத்துகிறது.
* எலுமிச்சையின் கந்தகச் சத்து எலும்பு களுக்கு (PHOSPHOROUS) பலம் தருகிறது: மூளையில் சிந்திக்கும் திறமையை அதிகப் படுத்துகிறது, -- 41, 4
'' * எலுமிச்சையின் - கல்சியம் சத்து நுரையீரலை பலப்படுத்துகிறது.
* எலுமிச்சையின் சோடியம், (SODIUM) சத்து உடலில் உள்ள திசுக்களை (TISSUES) நன்கு இயங்கச் செய்கிறது. பு)
* எலுமிச்சையில் உள்ள மக்னீசியம் சத்து. இரத்தத்தில் BLOOD ALKALISER ஆக வேலை செய்கிறது.
* எலுமிச்சையில் உள்ள இரும்புச் சத்து இரத்
ப டி ச த
ஜூன் -2013
81981: தடையில்

வை
தத்தில் சிவப்பு அணுக்களை பலப்படுத்தி அதி கமாக உற்பத்தி செய்து இரத்த சோகை என்
னும் அனிமியா நோயைப் போக்குகிறது.
* எலுமிச்சையின் குளோரின் சத்தானது பிளட் பிளாஸ்மாவை (BLOOD PLASMA) சுத்தமாக்குகிறது.
* எலுமிச்சையின் சிலிகான் (SILICON) சத்து தைராய்டுக்கு (THYROID) உதவி நல்ல படியாக நீண்ட ஆழமான சுவாசம் போய்வர உதவுகிறது.
ஆகவே, இயற்கையாகவே எலுமிச்சையில் இத்தனை அபரிமிதமான தாதுக்கள், மினரல் கள் இரும்புச் சத்துகள் மற்றும் பல விதமான சத் துக்கள் அடங்கியுள்ளன. இதன் சாற்றில் உள்ள சக்திகள் உடலில் உள்ள முக்கியமான உறுப்பு களை எல்லாம் பலப்படுத்துகின்றன. இது ஒரு காயகல்ப பழம் ஆகும். எலுமிச்சம் பழத்தை வயிற்றுக்கு கேடு விளைவிக்கும் புளிப்புப் பழங்களின் வர்க்கத்தில் சேர்த்து விடக்கூடாது. எலுமிச்சை உண்மையில் வயிற்றில் உள்ள புளிப்புத்தன்மையை நீக்கி விடுகிறது. அது மட்டுமல்ல, காரத்தன்மையின் வீரியத்தையும் இது கரைத்து விடுகிறது. -* எலுமிச்சம் பழத்தில் ஏனைய சத்துகளு டன் விற்றமின் "A' யும் "B' யும் "C' யும் போதிய அளவில் இருக்கின்றன. வயிற்றுக் கோளாறுகளுக்கும் வயிற்று உபாதைகளுக்கும் கைகண்ட மருந்து எலுமிச்சை. உணவு உண்ட பின் வயிறு ஊதுதல், பொருமல் ஏற்படுதல் வயிற்றைப் பிசைவது போல் வலி ஏற்படுதல் போன்றவற்றிற்கு சூடான நீரில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து குடித்தால் போதும். இக் குறைகள் சட்டென நீங்கி விடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இதன் சாற்றை தினமும் காலை யில் பருகிவரலாம். மலச்சிக்கல் நீங்கி புத் துணர்ச்சி ஏற்படும்.
* சிறு இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துகள் பலப்படுத்துவ 63 F"

Page 62
தோடு சிறு நாளங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. எலுமிச்சையின் பெக்டின் சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரோல் அளவைக் குறைக்கிறது. வயிற்றில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றலும் எலுமிச்சை சாறுக்கு இருப்பதாக சமீபத்தி ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. * தலைமுடியின் செழுமைக்கும் எலுமிச் மிக உதவும். நெல்லிக்காயை அரைத் அத்துடன் எலுமிச்சைச் சாற்றையும் கலந் தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கு * பற்சொத்தைகள் பல்வலிகள் ஈறுகளி
''உன் பிறந்த நாளுக்கு நெக்லஸ்
வாங்கிட்டு வந்திருக்கேன்!'' "கார் வாங்கி வந்துருக்கலாமில்ல?
"வாங்கலாம்... ஆனா காரெல்லாம்
: கவரிங்ல கிடைக்காதே!''
கே எமது

இரத்தம் வடிதல் போன்றவற்றை எலுமிச்சைச் சாறு தடுக்கிறது.
* உடல் அழகைப் பெறவும் வியர்வை நாற் றம் போகவும் எலுமிச்சம் பழம் உதவும். இப் பழச் சாற்றையும் சிறிது உப்பையும் தண்ணீ ரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற் றம் அகல்வதுடன் பெண்கள் மேனி பட்டுப் போல் மாறும்.
* பித்தத்தை கண்டிப்பதில் எலுமிச்சம்பழம் மிகவும் உபயோகமானது. பித்த ஜுரங்
கங்களுக்கு எலுமிச்சம் பழச் சாறும் இஞ்சிச்சாறும் தேனு டன் கலந்து கொடுத்தால் உடனே குணப்படும். பித் தாசயத்தில் ஏற்படும் தொந் தரவுகளுக்கு அதிகாலையில்
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சாப்பிட்டால் உடனே குணம் காணலாம்.
* மருத்துவ மன்னன் என போற்றப்படும் எலுமிச்சையின் மேன்மையான அற்புதமான மருத்துவக் குணங்களை உணர்ந்து நாமும் அதைத் தவறாது உபயோகித்து பயனடைவோ மாக.
โล่ง
சை
5 5 5 6
பா.
39
Titbits
குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதி கமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தை களை சீரான உடல்வாகுடன் வளர்க்கப்
பாருங்கள்.
கர்ப்பம்
11ாருக்காய்க்கு கடிதம்
ஐ ஒன்-2013

Page 63
၍ စာ60TလA ub -(UpquT5 ၉။
ထormလ, ဩ လru။ ဗibmpb T60T. ဗီဗီ စာUI BirBirဤpub ,ဗီ ဗီလ, 'uIDD (Ibhi
LGFROOT60, 6 ဗာလဲ ဗီအL ITLDTLLTi6. =
TIT 600Tub Lဤတံon, nor GLIGmp - amဤTလံ LDLGb Too 6Torn၊ ၆ဏTT8pmb.
55 reB၈၀T TOubl၈စာ BLDA ၏လူ 5mg00ITBl ဗီ(GTALD စ6TTTT60. ၈၂၊ ၆pT60Tဏb ၅လံလ..
Lလံ LIrb၈၀၀T(GTED TOT. စ ဗTIT OOTLDT လSTလ frဏT, mi5IT BurLL စ T60 rGThတံ aurul IT SITopb shinDuLIT (D. ၊ Gumoonpi ဖိဏ၊ ၆လ ၆ITIT 600TTal(GThub စ ToTOT. | TS၈လ _6Tu ၈ub၏ကဗီ LDL ၆b b600mb ပေါ်စာ
L၆လစာလ, IT ဗီ5D T60, 6TLLIIqumလ “T၈လ ၈ 600T0, Iruလံ စTmgb Tedom စ ဤLe “၈ ဗိsfil5, Irudလဲ @B(5b 5/IBTpဏဗီဇာဗီ
လလလလ လလ DRed ဗTLDTစာလဲ
လလ လလဗဲ, FllလT Fb Lဗ်ဗ6
ဗီလ ©rဩဗb Is,လ လလ၊ ဗ်ဖွဲ့ ၈ GITLD. ®
(ThLD.
လ(6ဗီ(ဗီ Fဏဗီလ ©bbဗီ၊ @T႕ဗb als.b. ၊
g, TISTထဲကပဲ bu၆၂5/GT. TLLIOfလဲ၊
D)၊

தொற்று ஏற்படுத்தும் பக்டீரியாக்கள், மூச்சுக்குழாயில் உள்ள செல்களை உடைத்து, துர்நாற்றமுள்ள சளியை உருவாக்கும். - சிறுநீரக செயலிழப்பும், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் காரணங்களில் முக்கியமானது. அதுவும் இந்த பிரச்சினை இருந்தால், கெட்டுப் போன மீன் நாற்றம் தான் வாயிலிருந்து வீசும். - உணவில் அதிகப்படியான புரோட்டீன் இருந்தா லும், வாய் துர்நாற்றம் உண்டாகும். ஏனெனில் அமி னோ அமிலங்கள் வாயில் பாக்டீரியாவை இனப் பெருக்கம் செய்து, கெட்ட நாற்றத்தை உண்டாக்கு கிறது. - அதிகப்படியான அல்கஹோல் பருகினால், எச்சில் சுரக்கும் நாளமானது வறட்சியடைந்துவிடும். பொது வாக்வே எச்சிலானது வாயில் இருக்கும் பக்டீரியாக் களை வெளியேற்ற உதவியாக இருக்கும். ஆனால் வறட்சியான நாக்கு இருந்தால், எச்சிலின்றி துர்நாற் றத்தை உண்டாக்கும்.
சிலர் மூச்சு வெளிவராதவாறு குப்புற படுத்து, மூக்கை தலையணை அல்லது போர்வைக் கொண்டு மூடி, வாயின் வழியாக சுவாசிப்பார்கள். அத்தகைய வர்களது வாயும் கூட, அதிகளவு துர்நாற்றம் வீசும், ஏனெனில் வாய் வறட்சியடைந்துவிடுவதால், போதிய எச்சில் இல்லாமல், துர்நாற் றம் ஏற்படுகிறது. - சில மருந்துகளும் வாயை வறட்சியடையச் செய்யும். குறிப்பாக ', 'அன்டி-டிப்ர சண்ட் வலி நிவாரணி மாத் திரைகள் போன்றவை வறட்சியடையச் செய்யும். இதனால் எச்சில் வறட்சி யடைந்து, வாய் துர்நாற் றத்தை உண்டாக்கும்.
-சுதா
ன்றதா?

Page 64
மாத
மருத்துவ
பால் புட்டிகள்
பிள்ளைகளுக்கு பால் புகட்டும் புட்டிகள் சு தமில்லாமையும் அவர்களுக்கு வயிற்றுக் கே ளாறு வருவதற்கு மிக முக்கியமான காரணங் ளில் ஒன்றாக அமைந்து விடுகிறது. எனவே குழந்தைகளுக்கு பால் பருகுவதற்காக பயன் டுத்தும் புட்டிகளை மிக மிகச் சுத்தமாக வை திருக்க வேண்டும். முதலில் புட்டியின் உ 1ளே இருக்கும் பால் பிசுக்கையை சிறிது வெ
நீர் ஊற்றி கழுவி விட்டு அதன் பின் சவர்க்கா நீரில் பால் புட்டியைக் கழுவ வேண்டும்
திரவ உணவே குடித்துப் ப கிய குழந்தைக்கு எடுத்த எடு பில் திடீரென கெட்டியான் உணவை உண்ணக் கொடு
கக்கூடாது. அவ்வாறு செய்தால் குழந்தை அதனை விழுங்க மிகவும் சிரமப் டும். அத்தோடு சமிபாட்டுக் கோளாறுகள் வ
ஆர்த்ரைட்டிஸ் ..
உடல் பருத்தல், ஆர்த்ரைட்டிஸ் இரண்டுே உடலில் ஏற்படும் கழிவுப் பொருட்களின் சே க்கையால் ஏற்படுகின்றது. அஜீரணம், மல சிக்கல் போன்ற கோளாறுகள் இலேசாக ஏற்ப
ஆரம்பித்ததுமே, உடலில் உள்ள எல்லா திசு
பா கா /
மோர் நமது உடலுக்! மிக நன்மையைத் தரு ஒரு பானமாகும். அதில் கல்சியம், விற்றமின் 'பி
என்பன உள்ளன. வயி கறுப்புண் மற்றும் வயிற்றுப் போக்கினைத் த ப்பதுடன், மோரில் உள்ள லெக்டோபேசில்
காங்., ...

ம் 02
மி
அவை ப எ ஒ : 8 9 ஓத - |
தகவல்கள் ந
க5ை நி
அதன் பின் நீரில் பால் புட் டி யை யு ம், அதன் மூடி, இறப்பரில் செய்யப் பட்ட நிப்பிள்' அனைத் தையும் போட்டு இருபது முதல் முப்பது நிமிடங் கள் கொதிக்க வைக்க வேண்டும். அந்தக் கெ - திநீரை வடித்து விட்டு சிறிது நேரம் கழித்
புட்டிக்குள்ளும் நிப்பிளிலும் கைவிரல் பட . ந 'மல் எடுத்து வைத்து விட வேண்டும். அதன் அ ர பின் தேவையான போது பாலை ஊற்றி குழ ன. 5.தைக்கு பருக்கலாம். -
.A E F - 1.கி E ம்
வா
குழந்தையின் உணவு வும் வாய்ப்பு உண்டு. எனவே, திரவ உணவு குடித்துப் பழகிய குழந்தைக்கு முதலில் கஞ் போன்ற திரவ உணவோடு கூடப் பால், தன் . ணீர் இவை சேர்த்து நீர்க்கச் செய்து பால் ே போலத்தான் கொடுக்க வேண்டும், ே
ச• | • 5. 6
களிலும் அமிலச் சுரப்பு அதிகமாகின்றது. யூரிக்
அமிலம் ஏற ஏற வாய்வுத் ர் தொல்லை வாட்டி எடுக்
*கின்றது. இறுதியில் 'ஆர்த்' ''ரைட்டிஸ்' எனும் இலகு
வில் நீங்காத நீடித்த நோய் ஆரம்பமாகின்றது.
9 9 I9 9 9 9 9 --
رویداد دستسلسلع
கட்டாபய
b: அ
மோரின் மகிமை - -: இரா- 24 - ல் ஆனது வாய், குடல் மற்றும் தோலில் உள் | 7' கிருமிகளை அழித்து, வாய் நாற்றம் மற்று. ம் வியர்வை, 'நாற்றத்தை முற்றிலும் நீக்கிவிட ! B ? கூடியது. அத்தோடு முகப்பரு ஏற்படாமலும்
காக்கும்.
சி1
ஜூன்-201
64 கலைகள்

Page 65
நல்ல கொழுப்பு
உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்பு மிக அவசியம். நல்ல கொழுப்பை அதிகரிக்க வேண்டுமெனில், முடிந்தவரை மாமிச உணவு களைத் தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ் சள் கரு, கோழி இறைச்சியின் தோல், மூளை, ஈரல், தேங்காய் முதலியவற்றை உண்ணக் கூடாது. அதிகளவு நடக்க வேண்டும். அந்த நடையும் வேகமாக (நடக்க) இருக்க வேண்
உணவு உண்டவுடன் இளம் சூடான வெந்நீர் தினமும் பருகி னால், அஜீரணக் கோளாறு ஏற்ப டாது. அத்தோடு மலச்சிக்கல்
ஏற்படுவதையும் இது தவிர்க் கும், பிற்காலத்தில் இருதயநோய் வராமலும் தடுக்கும். வாய் நாற்றத்தையும் தவிர்க்கும். அ
கெ
சித்
தாய்ப்பாலின் நன்மை பட 2 அத தாய்ப்பாலை நன்கு குடித்து வளரும் குழந் குழ தைகள் பிற்காலத்தில் மற்றக் குழந்தைகளை
விட புத்திசாலியாகவும், பலசாலியாகவும்
ம்.
ண ;
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் சமயத்தில் அவர்கள்
பப்பாளி, வெல்லம், எள் போன் கஞ்
றவற்றை உணவில் சேர்த்துக்
கொள்வதை தவிர்த்தால் உதிரப் போக்கு குறையும். அத்தோடு கடினமான . வேலைகளைச் செய்வது, அதிக நிறையை தூ.
தன
றது
நொறுக்குத்தீனி
நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு சில நொறுக் குத் தீனிகளை உட்கொள்வதால் உடல் பரு மன் அதிகரிப்பதோடு வேறு பல ஆரோக்கியக் கேடுகளும் ஏற்படுகின்றன. ஆனால் பொப் கோர்ன், அவல்பொரி, பட்டாணிகடலை, பொ ட்டுக் கடலை மற்றும் மைக்ரோவேவ் அடுப்
தினமும் உணவில் நிறைய நார்ச்சத்துள்ள காய்கறிகளைச் சேர் த்துக்கொள்ள வேண்டும். இரவில் கபாலுடன் பேரீச்சம்பழங்களை கல
ந்து உண்ண வேண்டும். வா ஓலு .
ழைப்பழம் அதிகம் உண்ண
உள்
ற்று
விட.
ஐரூன்-2013

டும். வைத்தியரின் பரிந்து ரையின் பேரில் சில குறிப் பிட்ட மருந்துகளை உட் கொள்வதன் மூலமும் நல்ல கொழுப்பை அதிகரிக்கலாம். மாதவிடாய் நின்ற பெண்கள் ஹோர்மோன் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் நல்ல கொழுப்பு குறை யாமல் பார்த்துக்கொள்ளலாம். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
இளஞ் சூடான வெந்நீர் திகம் தண்ணீர் குடிப்பதும் நிறைய காய்கறிகள் உண்பதும் இதற்கு மேலும் உரமூட்டும். அத் தோடு டொன்சில் செப்டிக் ஆகியிருந்தால் அதை எடுத்து விடும். நாம் முடிந்தவரை எதனை உண்டாலும் உடனே வாயைக் கொப் பளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இருப்பார்கள். அத்தோடு தோல் நோய் ஏற்படாது. தொற்று நோய் -எதிர்ப்பு சக்தி அதிகளவு ஏற்ப டும். ஞாபக சக்தியும் நன்றாக இருக்கும்.
மாதவிடாய் க்குதல், இரவில் அதிக நேரம் கண்விழித்தல், வெயிலில் அலைவது என்பனவற்றை குறைத் தால் உதிரப்போக்கு குறையும். அத்தோடு புளித்த மோரில் எலுமிச்சம் சாறு பிழிந்து உண் டாலும், சோற்றுக் கஞ்சி உண்டாலும் கூட இரத்தப் போக்கு குறைந்து விடும்.
பில் பொரித்த வத்தல் போன்ற வற்றை அளவு மிகைப்படாமல் அளவோடு உண்டால் நொறுக் ) குத்தீனி உண்ட திருப்தியும் கிடைக்கும். அதேவேளை அவர் களின் உடல் நிறையும் அதிகரிக் காது. ஆரோக்கியத்திற்கும் தீங்கு ஏற்படாது.
மலச்சிக்கல் வேண்டும். அத்தோடு நாள் தோறும் 8 டம்ளர் நீர் அருந்த வேண்டும். இவை அனைத்தும் ம லச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.
21 - இரஞ்சித் ஜெயகர்

Page 66
பாலு
நீரிழி
ஐக்கிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார் வார்ட் பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஹார்வார்ட் பகுதியில் 1993 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக ஒரு முக்கிய ஆய்வினை மேற்கொண்டது.
அதாவது ஆண்களினதும் பெண்களினதும் உணவுப் பழக்கத்தையே தமது ஆய்வுப் பொ ருளாக எடுத்துக் கொண்டனர். அதன் படி நாள் தோறும் பால், சீஸ் (வெண்ணெய்க்கட்டி), தயிர் என்று பால் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை நன்கு அருந்தியும் உண்டும் வந்தவர்கள் எழுபத் தைந்து ( 75%) சதவீதம் நீரிழிவு நோய் ஆபத் தின்றி நல்ல உடல் நலத்துடன் இருப்பதைக் கண்டு வியந்தார்கள். பால் உணவுகளை குறை வாக உண்டவர்களிடம் இந்நிலை காணப் படவில்லை.
பால் சம்பந்தப்பட்ட உணவுகளில் இயற்கை யாகவே கல்சியம், மக்னீசியம், பொற்றாசியம் போன்ற உப்பு வகைகள் தாராளமாக இருப்பதால் நோய்களை மிகுந்த ஆற்றலுடன் தடுத்து நிறுத்தி ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது. நீரி
தைரோய்ட், நீரிழிவு போன்ற பிரச்சினை கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துச்
பாதி தாய்ப்பாலை சேமித்துக் கொடுப்பத சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்
நேரம் வரை கெ குழந்தைகள் விளையாடச் செல்வதற்
விளையாடும்போது வியர்வையாக .

வும்
-FTET---
ழிவு நோயாளிகள் பால், வெண்ணெய்க்கட்டி (சீஸ்) உண்டு வந்தால் உடல் கொழுக்காது. நீரி ழிவு நோயும் கட்டுப்படும். பால் உணவுகளில் தயிரும் உண்ணலாம். ஆனால், நெய் உண்ணக்
கூடாது.
இந்த உண்மைகள் அனைத்தும் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் பத்திரிகையில் வெளி வந்துள்ளன.
ஜெயா
ககள் உள்ள பெண்கள், கர்ப்ப காலத்தில் அதற்
கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் க்காது. - நல்லதல்ல. தவிர்க்க முடியாத பட்சத்தில், கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி
டாமல் இருக்கும். த முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
வளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
ஜூன் - 2013

Page 67
Connect with
Life Partne
இன்றே உங்கள் அங்க; உங்கள் எதிர்கால வெ
தேர்ந்ெ
find us on facebook : www

காசாபர்படம் -
* - * - 4
your
த்துவத்தைப் பதிவு செய்து வாழ்க்கைத்துணையைத்
தடுங்கள்
THIRUMANAM.LK"
இருமனம் சேர்ந்தால் திருமணம்
WWW.thirumanam.lk
.facebook.com/thirumanam

Page 68
வாழ்வின் அழகிய
பத்தே நாட்களில் * வித்தியாசத்தை உணருங்கள்
நாடு முழு லாப்ஸ் உட்பட அனைத்து மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) 6
185ஆம் இலக்கத்தில் 2013 ஆம் ஆண்டு 2

பதருப்பங்களை
லும் அழகாக்கிடும்
Fadna)
URAL
X-Tea
பெட்னா X டீ
பதிலுமுள்ள பாமசிகள் மற்றும் கீல்ஸ், ஆர்ப்பிகோ, சூப்பர் மார்க்கட்டுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் Dr.சலீம்-077-6562777 www.fadna.com
மிட்டெட்டாரால் கொழும்பு -14, கிராண்ட்பாஸ் வீதி, 9ன் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.