கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2014.07-09

Page 1
21 - 3
நd
உளவியல் சஞ்சி "Naan” Psychological Magazi
தீதீமி9°°° கேலரி
மனமே ஓ மனமே
உறவில் .
20Aவோம்
தம்
விதிசொல்லும் வீதி விப30 க்கள்
தேடும் உன்னால் முடியும்
மலர் 39 ஆடி -

கோபம் = E
E%E Er=21= = = =E
= = = = 212 EEEE.
: 5 : 02 = E = :
*11-111 | ம.பு. ( si த பா
ne
2 = = = = = நகரம் E- 15 Eே 555
மEEE EEE)
5 அமைப்Uோம்
== = = E E1E ::::
அனைவரையும் வாழவைப்போமே
தோட்டத்தில் மனிகல்
2) அமண் செல்6ல்
உனக்குத் தெரியுமா?
சினஸ்என்ன
தம்
= 221 22 EEEE0ாம்:
புரட்டாதி 2014

Page 2
"நான்"
உளவியல் சஞ்சிகை
ஆசிரியர்: ஆ. அமலதாஸ் OMI, MLA
நிர்வாகம்: லெ. ஆ. ஜெறோம் OM.
ஒருங்கிணைப்பாளர்கள்: அருட்சகோதரர்கள்
சியான்ஸ்ரன் ஜெனிஸ் OM.1 மேரியஸ் குரூஸ் O.M.T
நிர்வாகக்குழு அமதி இறையியல் சகோதரர்கள் யோசப் பாலா
ஆலோசணைக்குழு: டேமியன் O.M.l, MA செல்வரட்ணம் OM.1, D. Psy பேராசிரியர் சண்முகலிங்கன் Ph.D மீனா H. C Dip.in Counseling ஜீவனதாஸ் O.M.l, B.A. (Hons) Dip.in.Ed ஸ்ரலின் B. Th (Rome), M.Sc (Manila) ஜீவாபோல் OM., M.Ph.
| வாசகர்களே, உங்கள் உளவியல் சி
('விளைவுகள்) தன்மைக்கேற்ப அட்6 | e-mail மூலமாகவோ கடிதம் மூலமா 1 முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும். ந
"NANN" Psychological Magazine "Vasanthanam", Swamiyar Road,
lெombuthurai, Jaffna Sri Lanka Tel.02 - 222 - 5359 Email: naanscholastiate@gmail.com

o இ.
மலர்: 39
இதழ்: ஆடி - புரட்டாதி, 2014 தனிப்பிரதி விலை 50/-
உள்ளே
பக்கம் சிகரம் அமைப்போம்
02 அனைவரையும்...
08 உறவில் வளர்வோம்
12 விதி சொல்லும்... உள் அரண் செய்வோம் சினம் என்டா சினம்
நீ நிமிர வீட்டுத் தோட்டத்தில்... மனமே ஓ மனமே தோழ உன்னால்... உனக்குத் தெரியுமா புத்துணர்ச்சி பெற...
43 விரும்பத்தக்கவராய்
44
21
57
40
அன்பான எழுத்தாளர்களே, வாசகர்களே! 'நானி சஞ்சிகை வளர்ச்சியில் தங்கள்
ஒத்துழைப்பிற்கு நன்றி. தொடரும் இதழுக்கான ஆக்கங்களையும் இவ்விதழுக்கான கருத்துக்களையும் எழுதி கார்த்திகை மாதம் 25ம் திகதிக்கு முன்னர் எமது முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
நன்றி.
சிந்தனையில் விரியும் அடுத்த இதழின் டைப்படத்தை அலங்கரிக்க விரும்புவோர் கவோ படங்களை தெரிவு செய்து எமது நன்றி.
"தான்" உளவியல் சஞ்சிகை "வசந்தம்", சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம், இலங்கை. தோ. பேசி. 021 - 222 - 5359 மின் அஞ்சல்: naanscholasticate@gmail.com

Page 3
தெ
என் இனிய வாசகர்களே!
"நான்" மீண்டும் உங்கள் எ சந்திப்பதில் பெருமகிழ்வடைகின்றேன் நடைபெற்று முடிந்திருக்கின்றன. நண் இரண்டு நிகழ்வுகளும் நம் வாழ்வை நே பாதிக்கின்றன என்பதுதான் உண்ன முன்னேறிச்செல்ல மீளாய்வும், மதிப்பீடு அவசியம்.
வீடு, பாடசாலை, வேலைத்த திருக்கும் நிலைகள் நம் ஆளுமை இந்நிலைகள் ஒவ்வொன்றும் நிறைவுகா கொண்டேயிருக்க வேண்டும் எப்பெ
இயங்காமல் தொய்வு நிலை அடைகின்றன சிக்கல்களும் முரண்பாடுகளும் வளர அ என்ன செய்யலாம்? என்பதே நம் கேள்வி.
ஒவ்வொரு சமூக அலகும் நலி செயற்படுத்தக்கூடிய வழிமுறைகளை விடயங்களை செய்ய முன்வருவது நல் படுத்தியிருக்கும் நிலைகளை இனம்கல உற்சாகத்துடன் ஈடுபட, வாழ்வாதார நிலை
இதன் மட்டில் நம் எல்லோருக்கு என்பதை நாம் மறந்துபோகக்கூடாது. கெ நாம் மாறுவதற்கு, ஒவ்வொருவரும் தம் இவ்வறிவானது சுயமதிப்பையும் தன் செய்வதோடு, தத்தம் அலகுகளை இயக்கம் வளர்க்க முன்வருவர். நாம் சமூகத்தில் எந் டோடும், மகிழ்ச்சியோடும் நம் பணிகளை விளைவுகளைத் தரட்டும். இயங்கிக் சிறப்பித்த எழுத்தாளர்களுக்கு நன்றி.
9

அல் பசில் இ29 924 544)
எசw1.4இல் 4:54ாது ..
27 OCT 2014 மகயில். இவ்விதழுடாக உங்களை 1. நம் வாழ்வில் பல நிகழ்வுகள்
பற்றுக்கொண்டும் இருக்கின்றன. ர்மறையாகவோ எதிர்மறையாகவோ -ம. நம் இலக்கை நோக்கி நாம் ம் நேரிய வழியில் நாம் செல்ல மிக
ளம் சமூகம் என நாம் இணைந் வளர்ச்சிக்கு மிக மிக அவசியம்.
ண தத்தம் நிலைகளில் செயற்பட்டுக் ராழுது இச் செயற்படும் அலகுகள் னவோ, அப்போதுதான் நம் வாழ்வில் நரம்பித்து விடுகின்றன இதற்கு நாம்
புறும் போது, புதிய, ஆரோக்கியமான
கூடி ஆலோசித்து, சிறிய சிறிய லது. நாம் வளர, நம்மை அடிமைப் ன்டு, சமூக வாழ்வின் நிலைகளில் மகளை ஊக்கிவிப்போம்.
ம் பாரிய பொறுப்பும் கடமையுமுண்டு யற்பட்டுக் கொண்டிருக்கும் அலகாக நிலை அறிதல் மிக முக்கியமானது. னம்பிக்கைகளையும், அதிகரிக்கச் கத் தேவையான விழுமியங்களையும் த அலகாக இருந்தாலும் அதிக ஈடுபட் ா செய்வோம். சிறிய மாற்றம் பெரிய காண்டேயிருங்கள். இவ்விதழை
அன்புடன் அ. அமலதாஸ் அமதி

Page 4
சிகரம்
பெற்றோர்களுக்கு
பிள்ளை பிறப்பில் இருந்து நம்புகிறது. பின் 6-12 வயது வ ை வயதில் இருந்து திருமண பராய கூறுவதையே நம்புகிறது. இதனா உன்னைப்பற்றி சொல்கிறேன் பிள்ளைகளின் பிழையான இனை எனவே பிள்ளைகளின் எதிர்கால பொறுப்பாகும்.
பிள்ளைகள் உள ரீதியா பெற்றோர் புரிந்து செயற்படவோ வதில்லை. இதில் பெற்றோர்களாகிய பாடும் பொறுப்பும் உள்ளது என்பன களை குறை கூறுபவர்களாகவும், இருக்கின்றோம். மனித வாழ்க்கை யான தாகவும் மிகவும் முக்கியப் பருவமாகும். இப் பருவத்தில் பெற தேவைகளை நிறைவேற்றி பாது வேண்டும்.
பிள்ளைகளின் செயற்பா முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செ நான்

அமைப்%ேAழ்
தீ.ஜெனிஸ்ரன் பெனடிற், அ.ம.தி)
நாம் சொல்வதையே உளவியல் ரீதியாக ர ஆசிரியர் சொல்வதையே நம்புகிறது. 12 த்தில் இணையும்வரை நண்பன் நண்பி லே தான் “உன் நண்பனைப் பற்றி சொல் 'என்ற மரபு வாசகம் தோன்றியதோ. பப்புக்கள் பிள்ளைகளை சீரழிய வைக்கும். த்துக்கு அத்திவாரம் இடுவது பெற்றோரின்
ன பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்பதை ன்டும். ஆனால் சிலர் அக்கறை செலுத்து ய நீங்கள் பெரிதும் பங்காற்ற வேண்டிய கடப் த மறந்து விடாதீர்கள். எப்போதுமே பிள்ளை - குற்றம் சாட்டுபவர்களாகவுமே ஒரு சிலர் க கால விருத்திப் பருவங்களில், முதன்மை 5 வாய்ந்ததுமான பருவம் சிறு பிள்ளைப் bறோர்களாகிய நீங்கள் இப் பிள்ளைகளின் பகாப்பான சூழலை உருவாக்கி கொடுக்க
டுகளை புகழ்ந்துரைத்து தட்டிக்கொடுத்து சல்லுங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுடன்
02

Page 5
(ஓம்
உரையாடுவதற்கான நேரத்தை ஒதுக்குத் இடங்களுக்கு தனியாக அனுப்பாது, அவ வேண்டும். அன்பை பிள்ளைகளுக்கு வேண்டும். பொருளாதாரத்தில், பிள்ன செய்யுங்கள். பிள்ளைகளுக்கு உரிய பு பூர்த்தி செய்யுங்கள். பிள்ளைகளுக்கு பாதிப் ளுங்கள். பாதிப்பு ஏற்பட்ட சம்பவத்தை பாதிப்பில் இருந்து விடுபட, நீங்கள் செயற் பின்பற்றுங்கள்.
* முழுமையான அன்பு காட்டுங்கள். * பிள்ளைகளுக்குரிய உரிமைகளைப் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு
விடயங்களை தட்டிக் கொடுப்பவர். இருங்கள். ஆண் பெண் என்ற பாகுபாடு காட்டாத ஏனைய பிள்ளைகளுடன் உங்கள் பி பிள்ளை தான் செய்த தவறை உண கள். தண்டனை என்பது கடைசி மு ை தொலைபேசி பாவனையையும் க. கட்டுப்பாட்டுக்குள்வைத்திருங்கள். பிள்ளையை தனிமைப்படுத்தி ஒ செய்யவோ வேண்டாம். பிள்ளைகளை உங்களிடம் இருந்து தவிர்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய உடல், உள், சமூ செலுத்துபவர்களாக நாம் மாறும் பிரஜைகளாக உருவாக்க முடியும் என் அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், பு மானவர்கள் என்பதை உணர்த்துங்க பிள்ளைக்கு பெற்றோரின் மீது நம்பிச்
அவர்களுக்கு தேவையான நல்ல ஆத் * தொடர்ந்து உங்கள் கண்காணிப்பில் நான்
(ஓ

தல் வேண்டும். பிள்ளைகளை தூர Tகளுடன் கூட பெற்றோர்கள் செல்ல கொடுத்து அதை நீங்களும் பெற மளகளுக்காக சேமிப்பில் வைப்புச் மறையில் அடிப்படைத்தேவைகளை பபு ஏற்படாத வண்ணம் பார்துக்கொள் மறக்கச் செய்ய முடியாது. ஆனால் Dபட, பின்வரும் நெறி முறைகளைப்
பெற்றுக்கொடுங்கள்.
ம் அவர்கள் செய்கின்ற சிறு சிறு களாகவும், பாராட்டுபவர்களாகவும்
வர்களாகவும் இருங்கள். ள்ளைகளை ஒப்பிட்டு பேசாதீர்கள். சர்ந்து திருந்துவதற்கு வாய்ப்பளியுங் றயாக இருக்கட்டும்.
ணனி பாவனையையும் உங்கள்
வ5ை0
துக்கி வைப்பதோ மனமுடையச்
நீண்ட காலம் பிரித்து வைப்பதை
முக, ஆன்மீக வளச்சியில் அக்கறை போதுதான், சிறுவர்களை சிறந்த பதை நம்புங்கள். மதிக்கப்படுகிறார்கள் மிக முக்கிய
ள். நகை ஏற்பட பேசும்போது பெற்றோர் தரவை அளிக்க வேண்டும். வைத்திருங்கள்.
03,

Page 6
இளைஞர்களுக்கு
நாம் எல்லோரும் சிறுவர்கள் அக்கறை காட்ட வேண்டும். சிறுவு பொறுப்பு உங்கள் கையில் ஒப்படை வருக்கும் முன்மாதிரிகையாக இருந்து நடத்தைகள், முன்மாதிரிகையான ெ உங்களுடைய பழக்க வழக்கங்கள்
வாழ்க்கையை வாழுங்கள். உங்களை திற்கு உள்ளாக்கும் சூழல்மட்டில், விழி
சிறுவர்களுடன் நல்ல உறவு சமூகத்தை வளர்க்க வேண்டிய பொ! நீங்கள் எவ்வாறு வளப்பீர்களோ அே நீந்தும் சிறுவர்களையும் பராமரியும் கொடுத்து அவர்கள் உரிமையை மதிக்
சிறுவர்களுக்கான ஒளி மயம் கும், திட்டங்களை வரைவதற்குமா என்பதனை நாம் அனைவரும் உல எங்களது எதிர்காலம். அவர்கள் ே உணர்ந்து செயற்படுங்கள். சிறுவர்கள் தலைமைத்துவ பண்பை இப்பொழு சிறுவர்களை அன்பு செய்யுங்கள். அவர்கள் வாழ்வை வளமாக்கினால், வாழமுடியும். நல்ல சமுதாயத்தை உ
ஆசிரியர், நிறுவனங்களில் பணிபுரி
நிறைவான எதிர்கால மனித சிறுபிள்ளைப் பருவமாகும். இன் குள்ளாவது சிறுவர்களே என பல 5 ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் எதிர்காலததில் உள ஆரோக்கியமு அரசாங்கமும் புத்திஜீவிகளும் வழிகா நான்

ரின் உடல், உள வளர்ச்சிகளிலே மிகுந்த பர்களை எதிர்கால தலைவர்களாக்கும் க்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் ஒவ்வொரு வவழிப்படுத்த வேண்டும். உங்களுடைய சயற்பாடுகள் வார்த்தைப் பிரயோகங்கள், மூலம் அவர்களுக்கு எடுத்துக்காட்டான் ளப் போன்ற சிறுவர்களை துஷ்பிரயோகத் ப்பாயிருங்கள்.
வை வளர்த்து எதிர்காலத்தில் நல்லதொரு றுப்பு உங்களிடம் உள்ளது. அவர்களை தபோன்று பல்வேறு தாக்கத்தில் மிதந்து ங்கள். அவர்கள் உரிமைக்கு மதிப்புக் -கும் ஆற்றலை வளர்க்க உதவுங்கள்.
மான எதிர்காலத்தினை உருவாக்குவதற் என நேரம் இப்பொழுது கனிந்துள்ளது ணர வேண்டியுள்ளது. பிள்ளைகள்தான் தட முடியாத அரிய சொத்து என்பதை ளுக்கு எதிர்காலத்தில் இருக்க வேண்டிய தே வளர்க்க முன் வாருங்கள் நீங்கள் அவர்களை அலட்சியப்படுத்தாதீர்கள் தான் அவர்கள் பாதிப்பின்றி சுகந்திரமாக நவாக்க முடியும்.
யும் பணியாளர்களுக்கு வாழ்வை உறுதிப்படுத்தச் சிறந்த பருவம் றைய சூழலில் அதிகமாகப் பாதிப்புக் நய்வுகள் கூறுகின்றது. சிறுவர்கள் உள் என்பதை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை ள்ள சிறுவர் சமூகத்தை உருவாக்க, டிகளும் முன்வரவேண்டும்.
04)

Page 7
தங்கள் தாய் தந்தைக்கு அ தங்கியிருப்பது ஆசிரியரிலேயே. ஆசிரியர் குவிய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சி ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் இடை யின் எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமாகிற
எனவே ஆசிரியர் அன்பு, ஆதரவு உதவி ஆகியவற்றால் பிள்ளையின் உறவு
ஆசிரியர் தனது கனிவான குர யினால், பிள்ளைகளது பெயர்களை அ தன்மையாலும், பரிவு காட்டி ஆதரிப்ப ஈடுபடுத்தி மகிழ்விப்பதாலும், மிக அவதி பெற்றோருடன் சாதகமாக கலந்துரையாடு மடையச் செய்துவதாலும், பாதுகாப்பளி களுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான 2
அதிர்ச்சிக்கும் உளப்பாதிப்புக்கு அன்பு, ஆதரவு, பரிவு, கனிவு என்பவற்று மற்றப் பிள்ளைகளோடு கலந்துரையா யாட்டுக்களையும் கொடுக்க வேண்டும் குடும்பத்தோடு வைத்திருப்பதாலும் உதவ
பாடசாலைகளில், கழகங்கள் உருவாகும் சூழலை அமைத்துக் கொடு கேட்கவும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிந்தனா சக்தியும் ஆக்கத்திறனும் உ பங்களும் கிடைக்கக் கூடிய இன்பமான சூ
பிள்ளைகளுக்கு என்னென்ன நிறைவேற்றி வைக்க, விசேட கவனம் 6 களையும் ஒரே மாதிரியாகக் கவனிக்க ே
நான்

டுத்தபடியாக சிறுவர்கள் அதிகம் ரின் அன்பும் ஆதரவும் தங்கள் மேல் றுவர்களிடம் அதிகம் காணப்படும். யிலான ஆரம்ப உறவானது, பிள்ளை
து.
பு, கருணை பாகுபாடற்ற மன தன்மை பினைக் கட்டியெழுப்ப வேண்டும்.
ல் ஒலியினால், கண்களின் பார்வை மழைப்பதாலும், பொறுமை, சகிப்புத் தாலும், புதுப்புது செயற்பாடுகளில் தானமாக கேட்டு ஊக்குவிப்பதாலும், கவதாலும், பாராட்டுக்களால் சந்தோஷ ரிக்கும் பண்புகளாலும், பிள்ளை பறவை வலுப்பெறச் செய்யலாம்.
தம் உள்ளான பிள்ளைகளை, தமது வடன் வழமையான கடமைகளூடாக ாடும் சந்தர்ப்பங்களையும் விளை ம். நெருங்கிய உரையாடல்களை லாம்.
ரில், அப்பிள்ளைக்கு நம்பிக்கை க்க வேண்டும். தான் சொல்வதைக் வும் நம்பிக்கையை கட்டியெழுப்பவும் ணர்வுகளை வெளிப்படுத்த சந்தர்ப் ழலாக அது இருக்க வேண்டும்.
எப்பொழுது தேவையோ, அவற்றை சலுத்த வேண்டும். எல்லாப்பிள்ளை வண்டியது அவரவரது பணியாளரது
05)

Page 8
கடமையாகும். நெருக்கீடுகளுக்கு கவனத்தோடு ஆதரித்து அன்பு காட்ட
அதிர்ச்சிக்கு உள்ளான ப எதற்கும் பயப்படும் தன்மையும் ே உடையவர்களாக இருப்பர். அவர்கள் கண்டு, அவர்களைச் சாந்தப்படு மகிழ்ச்சியாக இருப்பதற்கேற்ப திட்டம் வேண்டும் அச்செயற்பாடுகள் எல் விளக்கமும் அர்த்தமும் கொடுக்க ே ஒருங்கினைத்து எவ்வாறு செயற்படு தெரிந்திருக்க வேண்டும்.
பல விளையாட்டுச் செயற்பா களைக் கொண்டிருக்கும் ஒரு வகுப்பு உள்ளான பிள்ளைகளும் இருப்பர் ஒழுங்கு செய்யும்போது, பாதிப்பில் இ செயற்பாடுகளைத் திட்டமிட்டு ஒழுங்கு தொடர்புடையதாய் கசப்பான அன் தீர்ப்பனவாயும் மிகவும் பயனுள்ளதா
ஒரு பிள்ளை அதிர்ச்சி அ அறிந்து அதற்கேற்ப செயற்பாடுகளை களில் ஈடுபடவும் ஓர் வரைதலூடா தன்னிச்சையாகவும் வெளிப்படுத்த அவகாசம் கொடுக்க வேண்டும். உ அல்லது உதவிகளோ இன்றி செய தலையீடு அவசியம் தேவையில்லை.
நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட சிறுவ
பல்வேறு வகையான நீ சிறுவர்களுக்காக பணி செய்துகெ
நான்

உள்ளான பிள்ளைகளை இரட்டிப்பான வேண்டிய தேவையுள்ளது.
பிள்ளைகளது மனம் கலங்கியிருக்கும். காபம் கொள்ளும் முரட்டு அம்சங்களும் Sள் ஏனைய பிளைகளிடம் இருந்து இனம் த்தி ஏனைய பிள்ளைகளைப் போல் ட்டமான பொடுகளைத் தேர்ந்தெடுக்க வகையில் வேண்டும் எப்படி வண்டும் அம் த்து மாணவர்களையும் த்தலாம் என்பதை ஆசிரியர், பணியாளர்
டுகள், முரண்பாட்டுத் தீர்வுக்கான அம்சங் பறையில், கழகங்களில் உளப் பாதிப்புக்கு
அதனால் செயற்பாடுகளைத் திட்டமிட்டு நந்து மீள்வதற்கான வாய்ப்பாக இருக்கும். த செய்யும் போது பிரதான தலைப்பின் கீழ் னுபவங்களையும் முரன்பாடுகளையும், யும் அமைதல் வேண்டும்.
ல்லது இடப் பெயர்வுக்கு உள்ளாகியதை T செயற்படுத்த வேண்டும். விளையாட்டுக் க தனது உணர்வுகளைத் சுயமாகவும் வும், பேச்சுக் கருத்து வெளிப்பாட்டுக்கு உதாரணமாக எவரினதும் கட்டளைகளோ ற்பட இடமளிக்க வேண்டும். எவரினதும்
ர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சிறுவன அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட ாண்டு இருக்கின்றன. இவை இலாப
06

Page 9
நோக்குடையவையாகவோ இலாப நே அந்த வகையில் உள்ள ரீதியாக பாத பிரச்சனையை இனம் காணுதல் அத்தே காணுதல் சிறுவருக்கும் பெற்றோருக் இடையிலான தொடர்பினை மேம்படு வளர்ப்பதற்கு பயிற்சி கொடுத்தல், சி கடமைகளையும் எடுத்துரைத்தல் என் தலைமைத்துவ பண்புகளை வளர்க்க
விளிப்புணர்வை ஏற்படுத்தல், சிறுவர் உ ஏற்படுத்தல் என்பன முக்கிய அம்சங்களா.
நாளைய உன் ஓய்வு!)
நம்பிக்கைகொள்ளுங்கள் நாளையபொழுதுநலமாகவிடியுமென்று இருளாக இருப்பதால்தான் ஒளியின் மகிமைபுரிந்துகொள்ளப்படும் பசியாக இருப்பதால் தான் சுவையின் மகிமை உணர்ந்துகொள்ளப்படுகிறது நம்பிக்கைகள் என்பது சட்டுத் துணிவுகளாகவும் இருந்துவிடக்கூடாது காலம் வரும்வரைகாத்திருப்பதுகூட ஒருவகையில் நம்பிக்கையே காற்றுள்ளலாதே தூற்றிக்கொள்ளவும் வேண்டும், கடைவலர் இருந்து
விட்டு, மாற்றங்களும் அடையாது நகைகள் திருவந்தைதாடாதே!
வாழ்வென் படைபயணம் நம்பிக்கைகளுடன் போராடுபவர்களையே
நான்

நாக்கற்றவையாகவோ இருக்கலாம். க்ெகப்பட்ட சிறுவர்களின் முக்கிய தாடு நாளாந்த செயற்பாட்டை இனம் -கும் சமூகத்திற்கும் சிறுவருக்கும் த்துதல் உறவுகளை நேர்மையாக றுவர்களுக்கு பொறுப்புக்களையும் ரபன மிக நல்லது. அவர்களுக்கு உதவி செய்தல் கல்வி தொடர்பான உரிமை தொடர்பான விளிப்புணர்வை கக் கொள்ளலாம்.
கடவுளும் ஆசீர்வதிக்கிறர் நம்பிக்கை இல்லாதவர்கள் வாழ்க்கைநரகத்திற்கேசெல்கிறது துன்பச் சுமைகளைமகிழ்ச்சியாய் எடுத்துக்கொள் அது இன்பமாய் மாறும் என்றுநம்பிக்கைகொள் - நாளைய உன் ஓய்வுகடவுள் அடியிலே!
- திருமதி. ஜெய.கேமலதா
(07)

Page 10
'S. ஆப்தீன் - BA (Hons),Dip.in. Co
" "பொறுப்புணர்வு” என்ற செ இரு சொற்கள் இணைந்தே பெறப்பம் பொறுப்புணர்வு என்பது, ஒருவர் தனது என்பனவற்றிற்கு கீழுள்ள விடயங் (responsible) அல்லது விடையளி சொல்லுகின்ற (accountable) நிலை மனிதனது உள்ளத்து உணர்வுகளும் நெறிப்படுத்துவதில் உந்துதலளிக்கின்
இப்பொறுப்புணர்வானது, ம தானாகவே அவனது உள்ளத்தில் உரு குறிக்கும். அத்துடன், அவனது . அவ்வுணர்வு கூடிக்குறைகின்ற தன் அவதானிக்க முடியும். அதாவது, ஒரு அவனில் ஏற்படுகின்ற பொறுப்புணர்வு மாறும் போது அவனில் ஏற்படும் செல்வதையும் வித்தியாசப் படுவதைய
மேலும், காலத்திற்கு காலம் 1 இவ்வாறான பொறுப்புணர்வினை அதன்பால் மனித சமூகம் வாழ்வதற் களையும் கற்றுக்கொடுத்ததை நாம்
நான்

அனைவரையும் "வாழ வைப்போமே
unseling. ால்லானது பொறுப்பு + உணர்வு என்ற ட, ஒரு அர்த்தம் மிகுந்த சொல்லாகும்.
அதிகாரம், கட்டுப்பாடு, முகாமைத்துவம் பகள் தொடர்பாக பொறுப்புக்கூறுகின்ற க்கின்ற (answerable) அல்லது வகை மமையைக் குறிக்கும். இச் சொல்லானது டன் தொடர்புபட்ட, மனித வாழ்க்கையை
ற சக்தியாகக் காணப்படுகின்றது.
னிதனது வளர்ச்சிப் படிநிலைகளின்போது நவெடுக்கின்ற ஒரு உணர்வு நிலையைக் பயது வித்தியாச நிலைகளுக்கேற்ப்ப மையினையும் நாம் யதார்த்த பூர்வமாக மனிதன் சிறியவனாக இருக்கும்போது பிலும் பார்க்க, அவன் ஒரு இளைஞனாக நின்ற பொறுப்புணர்வு அதிகரித்துச்
ம் நோக்கலாம்.
மனிதனை வழிநடாத்திய சமயங்கள் கூட எ மனிதனுக்கு உணர்த்துவதற்கும் தம் உரிய போதனைகளையும் அறநெறி பரலாற்றில் காண முடியும்.
08)

Page 11
அந்தவகையில், பொறுப்புணர்வு தனிமனித, குடும்ப மற்றும் சமூக வாட பின்வருமாறு பார்க்க முடியும்.
தனிமனித வாழ்வு
மனிதனது உணர்வுகளுடன் க இச்சொல்லானது, இவ்வுலகத்தில் பிறந்து தனது வாழ்க்கைக் காலத்தின்போது பலி (Roles) ஏற்றுச் செயல்படுகின்ற நிலைகள்
குழந்தையாக, பிள்ளையாக, வ பருவத்தினராக மற்றும் வயோதிபராக | வளர்ச்சிக் கட்டத்திலும், குடும்பத்தில் மக கணவனாக மற்றும் மனைவியாக பாடசாலையில் மாணவராக ஆசிரியராகம் இளைஞனாக, மற்றும் நண்பராக, சான் சீர்திருத்தவாதியாகவும் தேசத்தில் குடிம். எனவும் பல்வேறு பாத்திரங்களை வகி மனிதன் தனது வாழ்வுக்காலத்திற்கு
அடிக்கிக்கொண்டே போகலாம்.
மனிதன் எந்தளவு இவ்வுலகத்த கின்றானோ அந்தளவு அவன் பொறுப்பு
யாததாகும். அப்போதுதான் அவன் வகிக்கு இயக்கமுடியும். அதன் மூலம் எதிர்பார் முடியும். இவ்வாறான பொறுப்புணர்வான பிள்ளைப் பருவத்திலிருந்து, செயற்பட அம்மனிதன் முழுமையான மனிதனாக வேண்டும். அத்தோடு, இந்தப் பாத்திரங் அவன் இவ்வுலகத்திலுள்ளவர்களுக்குபெ உதாரணமாக:-
ஒரு அரசாங்க ஊழியன் தனக்கு கடமைகள் தொடர்பாக, தனக்கு மேலு
நான்

வு என்ற எண்ணத்தை மனிதனின் ழ்வு நிலைகளுடன் தொடர்புபடுத்திப்
பொதுசன நூலகம்
யாழ் முப்1_2ாணர்
சம்பந்தப்பட்ட பொறுப்புணர்வு என்ற
வளர்கின்ற ஒவ்வொரு மனிதனும் ல்வேறு வகையான பாத்திரங்களை நடன் தெடர்புபட்டதாகும்.
பாலிபராக, வயோதிபத்திற்கு முந்திய என தனது வாழ்க்கையின் எல்லா னாக, மகளாக, தகப்பனாக, தாயாக, - சகோதரன் சகோதரியாகவும் வும் சமூகத்தில் ஒரு அங்கத்தவராக, முக அபிவிருத்தி முன்னோடியாக, கனாகவும் மற்றும் ஆட்சியாளனாக க்ெக வேண்டியுள்ளது. இவ்வாறாக நள் வகிக்கின்ற பாத்திரங்களை
நில் பாத்திரங்களை ஏற்று செயற்படு ஏர்வுடன் செயற்படுவது இன்றியமை நம் பாத்திரங்களை சிறந்த முறையில் க்கின்ற விளைவினையும் அடைய து மனிதனது வளர்ச்சிப் படிநிலையில் ஆரம்பமாகின்றது. அத்துடன், ஆளுமை மிக்கவனாக இருத்தல் களை ஏற்று வாழ்ந்தது தொடர்பாக ாறுப்புக்கூறுதல் வேண்டும்.
வழங்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றும் ள்ள அதிகாரிகளுக்கும் திணைக்
09)

Page 12
களத்திற்கும் அல்லது அமைச்சுக்கும், பாத்திரம் தொடர்பாக பொறுப்புக் கூறு கூறலானது அவனது கடமையை பொறுப்புணர்வில்தான் தங்கியுள்ளது கூறலில் இருந்துதான், அவனது தீர்மானிக்கப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு மன வகிக்கின்ற பாத்திரங்கள், மேற்கொள் டுள்ள கடமைப்பாடுகள் தொடர்பாக பெ அவனது பணிதிருப்திகரமானதாகவும்
ப
குடும்ப வாழ்வு
குடும்ப வாழ்வைப் பொறுத்த மகள், சகோதரன்- சகோதரி என்ற உ இங்கு பெற்றோர்கள் தங்களது பி தங்களது பெற்றோர்கள் விடயத்திலும் பும் கடமைகளும் காணப்படுகின்றன களும் அவர்களிடத்தில் காணப்படு
அளவிலேயுமே தங்கியுள்ளது. இங்கு விவகாரத்திலும் பெற்றோர்கள் தங்கள் பக்குவமான பொறுப்புணர்வுடன் நபர் படுகின்றனர். உதாரணமாக:-
ஒரு தந்தை தனது குடும்ப உழைப்பதும், அதற்காக தனது இரத்து குடும்பத்தின் பாதுகாப்பிற்கு தேவை மேற்கொள்வதும், தனது மனை தேவைகளையும் எதிர்பார்ப்பினையு அதற்காக உழைப்பதும் தனது குடும் தரம் குறைந்ததாக மாறக்கூடாது எ கொண்டிருக்கின்ற பொறுப்புணர்விலே
நான்

தனது பணிதொடர்பாக அதில் தானெடுத்த மதல் வேண்டும். அவனது பொறுப்புக் சரியாகச் செய்தல் வேண்டுமென்ற 1. இங்கு அவனளிக்கின்ற பொறுப்புக் பதவியுயர்வு அல்லது பதவியிறக்கம்
ரிதனும் தனது வாழ்க்கையில் தான் ள்கின்ற செயற்பாடுகள் அவன் கொண் ாறுப்புணர்வுடன் செயற்படும்போதுதான்,
மேம்பட்டதாகவும் அமையும்.
வரையில் அங்கு தாய் - தகப்பன், மகன்றவு முறைகள் காணப்படும். அத்தோடு, ள்ளைகள் விடயத்திலும், பிள்ளைகள் மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப் - இவ்வாறான கடமைகளும் பொறுப்புக் ம் பொறுப்புணர்வின் அடிப்படையிலும் 5 பிள்ளைகள் தங்களது பெற்றோர்களது ாது பிள்ளைகளது விவகாரத்திலும் மிகப் ந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்
பத் தேவைகளை நிறைவு செய்வதற்கு கத்தை வியர்வையாக சிந்துவதும், தனது யான அனைத்து நடவடிக்கைகளையும் வியினதும் தனது பிள்ளைகளினதும் ம் நிறைவேற்று வதற்கு முயற்சிப்பதும் பம் இவ்வுலகில் எந்த நிலைமைகளிலும் ன்பதில் விழிப்பாக இருப்பதும் அவன் மயே தங்கியுள்ளது.
10

Page 13
இவ்வாறாக அக்குடும்பத்திலும் களது குடும்பத்தின் முன்னேற்றத்திற்க காகவும் உழைப்பதற்கு அவர்களது முன்னோக்கி வழிநடத்தும் விசையாக .ெ
மாறாக, பொறுப்புணர்வுடன் ந தவறிழைக்கின்றபோது அல்லது பொ போது, அக்குடும்பமானது அதனது இ குழம்பி, நெறிபிறழ்ந்து, சீரழிவை நோக்க
அத்தோடு, ஒரு சமூகத்தின் அதன் உறுப்பினர்கள் தான் சார்ந்துள் கான வழிவகைகளையும் அதற்கான பா
இப்பொறுப்புணர்வானது வழிசமைக்கில
சமூகமுவாழ்வு
ஒரு சமூகத்தை பொறுத்தமட்டி யும் அதிலுள்ள குடும்பங்களையும் சி இயல்பான வாழ்க்கைக்குத் தேவையா வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கெ கடப்பாடும் பொறுப்புமாகும். இது அச்சல் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. இது, (Social Responsibility) எனவும் அடை
மேலும் ஒரு சமூகத்தில் வாழ் பாரபட்சமான போக்கினையும் அக கொண்டிருக்குமாயின், அச்சமூகம் தன சரியாகவும் முறையாகவும் நிறைவே முடியும். அந்த வகையில், ஒவ்வொரு | நின்று தனது சக்திக்குட்பட்ட வகையில் பொறுப்புக்களையும் சிறந்த பொறுப்பு சிறப்புறும் வளம்பெறும் என்பது திண்ன
நான்

Tள ஒவ்வொரு அங்கத்தவரும் தங் ாகவும் அதன் சுமுகமான போக்கிற் பொறுப்புணர்வானது அவர்களை சயற்படுகின்றது.
டப்பதில் அக்குடும்பத்தின் அங்கத்தினர் ஒப்பற்றவிதத்தில் நடக்கமுனைகின்ற பல்பு நிலையைக் கடந்து, சமநிலை ெெசல்வதனை தவிர்க்கமுடியாது.
அங்கமாக இருக்கின்ற குடும்பங்கள் T சமூகத்தினுடைய முன்னேற்றத்திற் ங்களிப்பினையும் மேற்கொள்வதற்கும் ரறது.
ல் அதன் அங்கமான தனிமனிதர்களை றப்பாக வழிநடாத்தி அவர்களுடைய ன அனைத்து சாதனங்களையும் வசதி ாடுப்பதானது, அச்சமூகத்தினுடைய முகம் கொண்டுள்ள பொறுப்புணர்வின் தனை நாம் சமூகப் பொறுப்புணர்வு ழக்கின்றோம்.
கின்ற ஆதரவற்றவர்கள் ஒரு சமூகம் கற்றையற்ற நிலைப்பாட்டினையும் து பொறுப்பினையும் கடமையினையும் ற்றவில்லை என அர்த்தம் கொள்ள மனிதனும் தன்னுடைய வரம்பிற்குள்
இவ்வுலகில் தனது கடமைகளையும் ராவுடன் மேற்கொண்டால் நம் சமூகம்
எம்.
11

Page 14
உறவிஸ்
ലവ
'-திருமதி.சசி சுயாத்தா C.P.R -
“அரிது அரிது மானிடராய் நாம் எல்லோரும் மனித பிறவிகளாய் ! இருந்தும் கடவுள் தந்த அழகிய வ என்றில்லாமல் எப்போதும் அனைல் செய்யலாம் என்பதே நல்லது.
இவ் அழகிய வாழ்க்கையில் மதம் மொழி கலை கலாச்சாரம் என் எமக்கென்று சில தனிப்பட்ட அடையா புணர்வுடன் செயற்பட்டு எதிர்காலத்தி பயனுள்ளவைகளை செய்ய வேண்டும் எமக்கு அழகாக பெயர் வைக்கிறார்கள் பெயரைக்கூட நாம் கொச்சப்படுத்தி நடத்தைக் கோலங்களை தவிர்த்து ஒன் நாம் வாழப் பழக வேண்டும்.
விந்தை மிகுந்த விஞ்ஞான கின்றோம். நவீன யுகத்திற்கேற்ப | றமையை நாம் காணக்கூடியதாகவுள் நிலை, விருப்பத்துக்கு மாறான செயற்பா இப்படியாயின் எப்படி ஓவ்வொரு த பொறுப்புணர்வும் பேணப்படும்? என் விடுமோ என்ற சந்தேகமும் எம்மில் தே
சமூகத்தோடு வாழவேண்டி! றானா? தற்போது எமது சமூக கட்
நான்

பிறத்தல் அரிது" இந்த கால சக்கரத்திலே பிறப்பெடுத்தது பொருமைக்குரிய விடயம். ாழ்க்கையினை எப்படியும் வாழலாம். வரும் மகிழ்ச்சியாக வாழ நாம் என்ன
ல் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இனம் ரறு சிறப்புக்கள் உண்டு. எம் வாழ்வில் ளங்களையும் நாம் இழக்காது, பொறுப் ல் எமது சமூகத்துக்கும், தேசத்திற்கும் ம். மேலும் நாம் பிறந்தவுடனே பெற்றோர் ள். சில சந்தர்ப்பங்களில் அந்த அழகான சீரழிக்கின்றோம். எமது பிறழ்வான எறாய் வாழவேண்டும் என்ற இலக்குடன்
யுகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக் மனிதன் மாற்றம் அடைந்து வருகின் ாது. ஆனாலும் எமது தேவை, தனிப்பட்ட டுகளால் நாம் மாற்றம் அடைகின் றோம். தனி மனிதனின் அடையாளங்களும் இது விடை காண முடியாத புதிராக போய் மாற்றம் பெறுகின்றது.
மனிதன் மான்புகளோடு வாழ்கின் அமைப்பு உடைக்கப்பட்டு பொறுப்பற்ற
12)

Page 15
தன்மையில் செயற்படும் நிலைகளைய என்ற சுய நலத்தோடு வாழ்வதையும் க வற்றி போக சுய நலம் மேலோங்குகின செய்யத் தயங்குவதில்லை. மதக் கொம் மொழி என்பவற்றை காற்றிலே பா தலைப்படுகின்றமையினால் எவ்வாறு களோடு பொறுப்புள்ளவனாக வளர முடிய
எமது கலாச்சாரம் கட்டமைப்பு எ நாட்டிற்கு உறவுகளுக்கான பொறுப்பு காணப்படுவதில்லை. ஒரு இனத்தின் வேண்டியதொன்றாகும். அவற்றிலும் அதனை பின்பற்றி வாழ்தல் நல்லது. நடந்தேறுமானால் அவற்றில் முழு நின் மரபிலே திருமணம் என்பது ஆயிரம் க வாழ வேண்டும் என்றும் வாழ்த்துகி திருமண முறிவுகளும் வன்முறைகளும் இருகின்றது. கேள்விப்படாதவற்றை கேக்
வான் புகழ் ஞானி வள்ளுவர் ஒருவனுக்கு ஒருத்தி உண்மையாக ! இதைத் தான் ஆன்றோர் அரைக்கால் கொடுத்தாலும் வந்து சேராது. ஆனால் ! பாலியல் நடத்தைகள் துஷ்பிரயோக நம்பிக்கையின்மைகள் மலிந்து கிடக்கி இருந்து விடுபட்டு நல்ல உறவினை வ தனிப்பட்ட மனிதனதும் சமூகத்தினதும் கோலங்களுக்கு ஒரு சாராரை மட்டும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் ந தனது இலக்கான ஒரு மொபைல் போ வதையோ கணனி கார் அழகான வீடு விரும்பும் ஒருவர் சமூகப் பொறுப்பு நான் -

ம் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் ராணக் கூடியதாகவுள்ளது. பொது நலம் எறது. இதனால் மனிதன் தீயதைக் கூட ள்கை கடவுள் பக்தி இனக் கொள்கை றக்கவிட்டு பச்சோந்திகளாக வாழ ஒரு மனிதன் தனி மனித அடையாளங்
பும்?
என்று பார்ப்போமானால் குடும்பத்துக்கு ணர்வு பண்பாடு பொறுப்பு மிக்கதாக கலாச்சாரம் மிகவும் பேணிக் காக்க தமிழ் பண்பாட்டிலே வளர்ந்த நாம் ஒரு புறம் அழிவும் மறுபுறம் ஆக்கமும் உறவு பெற முடியாது. எமது பண்பாட்டு காலத்துப் பயிர் என்றும் நூறு வருடம் ன்றார்கள். இன்று எமது சமூகத்தில் கொலைகளும் நிகழ்ந்த வண்ணமே ள்விப்படுகின்றோம்.
ர கற்பெனப்படுவது சொற்திறம்பாமை இருத்தலில் தங்கியுள்ளது என்கிறார் சுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் எமது சமூகத்திலே உறவு முறையற்ற நம் கணவன் மனைவிக்கிடையே ன்றன. இவ்வாறான செயற்பாடுகளில். எர்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு - கடமையாகும். பிறழ்வான நடத்தை - குறை கூற முடியாது. குடும்பத்தில் நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ரன் வாங்கு வதையோ ரீ.வீ வாங்கு வாங்கி உல்லாசமாக வாழ்வதையோ அர்வில் வளர்வதை நல்லதை செய்ய
13

Page 16
வதை ஏன் இலட்சியமாக கொள்ளக் பகுதியாக அமையட்டும். அதற்கு மே
இனம் மதம் மொழி கலாசாரம் பன பொறுப்புணர்வோடு ஆழப்படுத்தப்பட வே
" வாழும் முறை வாழ்வின் நே தீதும் நன்றும் பிறர் தர வாரா"
நம் வாழ்விற்கும் தாழ்விற்கு களுக்கும் சீரழிவுகளுக்கும் காரணம் ! நடத்தைகள், உயர்வு தாழ்வு மனப் கொண்டே போகலாம். செம்மறி ஆடு க மானிடத்தின் பெருமையினை முதலில் | தனி மனிதனும் நன்மையை ஏற்றுக் வாழ்வில் பின்பற்றி பொறுப்புணர்வுடன் மனித வாழ்வும் பொறுப்பு மிக்கதாகம் அமையும்.உறவில் வளர்வோம், மகிழ்ச்
மானிடம் மானிடவாழ்வில் என்றும் மறந்திடாக்
கவலையுண்டு
மருந்தினால் தீர்த்திடா மயக்கங்கள் பலவுண்டு மனிதனாய் பிறந்திட்டால் மடிந்தே எழவேண்டும் எழுவோம் நலமாய் வாழ
அந்தூேனிப்பிள்ளை லக்ஷி நான்

கூடாது. இது வாழ்க்கையின் பெரும் மலாக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் Tபாடு உறவுமுறை போன்ற சமூகப் வண்டும்.
ாக்குடன் முரண்பட கூடாது.
ம் நாமே பொறுப்பு உலக துன்பங் பேராசை கோபம் பாலியல் சார்ந்த தீய பாங்கு, வஞ்சகம் என்று சொல்லிக் கூட வீதியில் ஒழுங்காகவே நடக்கிறது. மானிடர் மதிக்க வேண்டும். ஓவ்வொரு 5கொள்ளக்கூடியவற்றை நடைமுறை வாழும் போது தான் ஒவ்வொரு தனி வும் அர்த்தம் உள்ள வாழ்வாகவும் சசியாய் வாழ்வோம்.
14

Page 17
துரைசிங்கம் சங்கமதி - W.H.C
“மனிதன் தன் வாழ்நாளில் பூ கின்றான்" என்று நவீன் உளவியல் கின்றார். மனிதன் தன் வாழ்கைக் க
அசம்பாவிதங்களுக்கும் முகம்கொடு கின்றான்.
மனிதனுடைய இன்பத்துக்கு த உண்டு. மனித வாழ்க்கையிலே பிறப்பு ஒன்று உண்டு. இத்தகைய இறப்பை வேதனைக் குரியதாகும். கடந்த மூன்ற போர் காரணமாக உயிர் இழப்புக் அதிகம் ஆனால் தற்போது இடம்பெறுகி இழப்புக்களுக்கு மக்கள் முகம்கொடுக் கின்றனர்.
வீதிப் போக்குவரத்தின் வளர்ச் முக்கியமான ஒரு துறையாக விளங்குகி அறிக்கையின் கருத்துப்படி ஒவ்வொரு . 1.2 மில்லியன் மக்கள் இறப்பதாகவும் 50 துன்பங்களையும் அனுபவிப்பதாகவும் சு
நான் -

ரண இன்பத்தையே அடைய விரும்பு - தந்தையான சிக்மன் பிராய்ட் கூறு Tலத்தில் பல்வேறு இன்னல்களுக்கும்
க்க வேண்டிய நிலைக்கு உள்ளா
டையாக அமைகின்ற காரணங்கள் பல என்ற ஒன்று இருப்பது போல் இறப்பும் விரைவாக தானே தேடிக்கொள்வது வ சதாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற கள், உடமை இழப்புக்கள் என்பன ன்ெற வீதி விபத்துக்களால் இத்தகைய க்க வேண்டியவர்களாகக் காணப்படு
சியானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் ன்றது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆண்டும் இடம்பெறும் விபத்துக்களில் D மில்லியன் மக்கள் இழப்புக்களையும் கூறுகின்றது.
15

Page 18
யாழ் மாவட்டத்தை பொறுத் முன்னர் பிரதான வீதிகள் குன்றும் குழி வாகனம் செலுத்துவோர் மெதுவாகவும் வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவி கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பயணிகளின் வருகையும் வாகனங்கள்
இதன் காரணமாக வீதிகள் வீதிகளாக காட்சியளிக்கத் தொடங்க அதிகரிப்புக்களும் அதிகரிக்க தவறவில்க
நாளாந்தம் வெளிவரும் பத்தி யங்கம் இல்லாமல் செய்திகள் வெளி இன்று "லீசிங்" முறையில் வாகன பணத்தைக் கட்டி முடிப்பதற்குள் எம்ப இழப்புக்களையும் சந்தித்து நிற்கின்ற கவனக்குறைபாடுகள், ஒழுங்கான பா ஒழுங்கு விதிகளை கடைபிடிக்க தவறு பொறுத்தப்படாமை காரணங்களாக கொ
அரச தனியார் பஸ்கள் இன் வாகனங்களுக்கிடையில் போட்டி ே பொருட்கள் பயனிகளை ஏற்றுதல், அத என்பவற்றை பிரதான வீதிகளில் காண்க
பாடசாலை மாணவர்களிடை கும் குழுக்கள் இருந்த போதும் மா நேரத்திலும் முடிவுறும் நேரத்திலும் விதிகளை கடைப்பிடிக்கின்ற நிலை க நேரமுகாமைத்துவம் தவறும் போதும் ஏறுதல், மிதிபலகையில் நின்று பயன் துவிச்சக்கர வண்டிகளில் செல்லுதல் என
நான்

த வரையிலே 2002 ம் ஆண்டுக்கு யுமாக காணப்பட்டன. அவ்வேளையில் நிதானத்துடனும் செயற்பட்டனர். A-9 டப்பட்ட பின்னர் வெளிமாவட்டங்களிற் ன போக்குவரத்து வசதியால் சுற்றுலாப் பின் வருகையும் அதிகரித்தது எனலாம்.
அகலிப்புச் செய்யப்பட்டு "காப்பெற்" கியதும் எம் மக்களின் வாகன வேக
லை.
ரிகையில் “ வீதிவிபத்து " என்ற தலை வருவதில்லை. இத்தகைய நிலைக்கு ங்களை கொள்வனவு செய்து அதன் Dவர்கள் தம் உயிர்களையும் பொருள் ன. இத்தகைய நிலைக்கு இவர்களது பிற்சியின்மை, போட்டித்தன்மை, வீதி பதல், மதுபாவனை, உரிய குறியீடுகள் ாள்ளலாம்.
மறு பணம் சம்பாதிக்கும் நோக்குடன் பாட்டு ஓடுதல், அளவுக்கு அதிகமான திக வேக வாகனங்களை செலுத்துதல் க்கூடியதாக உள்ளது.
யே வீதி ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக் கணவர்கள் பாடசாலை ஆரம்பிக்கும் > பாடசாலை எல்லைக்குள் மட்டும் ரணப்படுகின்றது. மாணவர்களிடையே அவசரமாக வீதியை கடந்து பேரூந்தில் னம் செய்தல், சமாந்தரமாக நடத்தல், எபவற்றை அவதானிக்கலாம்.
16

Page 19
மனிதன் உடனே எழுகின்ற அ என்பதற்காக எதிர்காலத்தில் நிகழப் போ பார்ப்பதில்லை. ஒரு மனிதனுடைய தன் அவனை சார்ந்த குடும்பம் சமூகம் ஏற்படுத்துகின்றது.
1. உடல் பாதிப்புக்கள் :-
உடலும் உள்ளமும் ஒன்றுக்கொன் இடையே நிலவுகின்ற உறவுநின் உடலியல் ரீதியாகவும் பலம் வாய்ந்த அது மனதில் எதிரொலிக்கும். மனம் இயக்கத்தையும் பாதித்து எம்மை நேறிடும் போது உடலில் பல அறிகுறி அதிகரித்தல், வியர்த்தல் , நடுங்கு செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. வி
• குருதிப் பெருக்கம்
கை கால் முறிவுகள் தழும்புகள்
அவயங்கள் செயல் இழத்தல் நோக்கள் நினைவாற்றல் குறைந்துபோதல் 3 அவ் இழப்புக்களால் சிலர் வாழ்ந இறப்பை எதிர்நோக்குகின்றவர்கள்
2. உளப்பாதிப்புக்கள்
உணர்வுகளின் அளவுகள் ச ஏற்படுகின்றது. நடத்தை மாற்றங்கள் த உறவுகளிலும் முரண்பாடுகளை தே உட்பட்டோரிடம்
* பயம், பதகளிப்பு * ஏக்கம், கவலை * மனச்சோர்வு
நான்

பூசைகளை நிறைவேற்றிட வேண்டும் ராகின்ற பின்விளைவுகளை சிந்தித்துப் சிப்பாதிப்பானது அவனை மட்டுமல்ல என எல்லாவகையிலும் பாதிப்பை
று தொடர்புடையவை. இரண்டுக்கும் ல உளவியல் ரீதியாக மட்டுமல்ல து. உடலுக்கு சிறிய தீங்கு ஏற்பட்டாலும் சோர்ந்து வாடிப்போனால் அது உடல் முடக்கி விடுகின்றது. விபத்தொன்று நிகளை காணமுடிகிறது. இதயத்துடிப்பு தல், அதிர்ச்சிக்குள்ளாதல் போன்ற பத்து நடந்த பின்னர் ஒருவரிடத்தில்
காணப்படும். 4 Tளில் மாற்று வலுவுடையவர்ளாகவும் எகவும் இருக்கின்றனர்.
சுடும் போது நடத்தைகளில் மாற்றம் னி மனிதனுடைய வாழ்விலும் குடும்ப ாற்றுவிக்கின்றது. வீதி விபத்துக்கு
- இ
17

Page 20
* நெருக்கீடு * மனவடு * நித்திரைக் குழப்பங்கள் * கனவுகளின் தொல்லைகள்
போன்றவை ஏற்படுவதால் அன்றாட எ விடுகின்றது. ஒருமுகப்படுத்த முடியா நெருக்கடி போன்றவற்றுக்கு உள்ளா. கின்றனர்.
யாழ் நகர் வீதியில் மின்சார ச அறிந்ததே. ஆனால் உரிய சமிக்கைகள் விதிகளை பின்பற்ற தவறுவதுடன் அ இடத்தில் செலுத்துவதை காண்கின்றோ என்ற வாசகங்களை மீறி மக்கள் அ களை மேற்கொள்ளுகின்ற நிலையும் க
யாழ் மாவட்டத்தை பொறுத்த இழப்புக்கள் உடனே நிகழவேக அதிகரி உரிய ஆசனப் பட்டிகளை அணியத்தவ வாகனங்களை செலுத்துதல் , உரிய மம் தல் என பல காரணங்களை கூறலாம்.
வாகனங்கள் செலுத்துவோர் பு நாள்தோறும் ஈடுபட்டு அதனைக் கா களான தியானம் தளர்வுப்பயிற்சிகள், ஈடுபாடும் அக்கறையும் செலுத்தும்பே உயிர்களையும் காப்பாற்றும் வல்ல வகுக்கும். வாகனம் செலுத்திக் கொண்ட வரும்போது, அல்லது கவனம் சித வாகனங்களை உரிய இடத்தில் தரித்து தளர்வுப்பயிற்சிகளை செய்து பின்னர்
நான்

பசயற்பாடுகள் செய்ய முடியாமல் போய் மை வேலை இழப்பு பொருளாதார க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படு
மிக்கை பொருத்தப்பட்டிருப்பது யாவரும் ள் இடும் போது எம் மக்கள் அதற்குரிய பதிக வேகமாக வாகனங்களை அந்த சம். இதே போன்று “உட் செல்லத்தடை" வ் வழியால் இன்றும் போக்குவரத்துக் ராணப்படுகின்றது.
வரையில் விபத்துக்கள் நேர்ந்து உயிர் சிப்புக்களும் தலைகவசம் அணியாமை றுதலுல குறிப்பிட்ட நேரம் உறங்காமல் மின்விளக்குகளை ஒளிரச் செய்யாதிருத்
மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளில் மடப்பிடித்து மனதை வெல்லும் பயிற்சி
சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றில் பாது எங்களது உயிர்களையும் பிறர் மமை நிலைக்கு இட்டுச் செல்ல வழி டிருக்கும் போது தொலை பேசி அழைப்பு றும் சம்பவங்கள் தோன்றும்போது த்து பதில் கொடுத்தல் அல்லது சிறிய - எம் பயணத்தை தொடங்குவதுடன்
18

Page 21
நேரமுகாமைத்துவத்தையும் கடைப்பிடி என்பவற்றை தவிர்த்து இன்பமாக வாழ
“ வேகத்தை அதிகரித்து மர “ பயணிகள் தூங்கினால் தூக். சாரதி தூங்கினால் மரணம்"
என்று ஓட்டோக்களில் எழுத வாழ்வில் நடைமுறைபடுத்துவதுடன் செயற்படுவதன் மூலம் ஆரோக்கிய பெருமைகுரியவர்களாக நாம் மாறிடுமே
உசாத்துனை.
1. யாழ் போதண வைத்திய 2. RDHS பிராந்திய சுகாத 3. நான் - 2005 உளவியல்
2013 அக வெளி நிறுவன டி எனது ஆய்வில் இருந்து வீதி விபத்துக்கு
ஆ
நன்றி! நம்
வாசகர்களே! ஆ
கடந்த ஆவணி மாதம் கொ மாவட்டங்களில் "நான்"
நூல் அறிமுக வேளைகளி ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் எம் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றே
உங்கள் நண்பர்களுக்கு
நிர்வாக.
CJ
நான்

மக்கும் போது இறப்புக்கள், இழப்புக்கள்
வழிவகுக்கும். ரத்தை நாடாதே'
கம்
தப்பட்டிருக்கும். இவற்றை நாம் எம் எல்லோரும் ஒன்றுபட்டு பொறுப்பாக யமான சமூகத்ததை கட்டியெழுப்பி வாம். மாற முயற்சி செய்வோம்.
சாலை. வார பணிமனை. > சஞ்சிகைதை - மாசி.
உப்ளேமா கற்கை நெறிக்காக சமர்பித்த தட்பட்டவர்களின் உளத்தாக்கங்கள்”
=
ன்றி!
ஆ»
தரவாளர்களே ! எழும்பு, மன்னார், வவுனியா
நிர்வாகக் குழுவினரின் அல் தாங்கள் எமக்களித்த மது நன்றிகளை இவ்விதம் ஊடாக
எம். "நான்" உளவியல் சஞ்சிகையை ம் அறிமுகம் செய்யுங்கள்!
க் குழு -
19

Page 22
ள அரண்
செ
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லா மனதுடன் காலடி எடுத்து வை ஆகும். இதிலே அவர்களுடன் நாம் மி என்கிறோம். ஏனெனில் அவர்கள் மல வளர்ச்சி படிநிலைகளில் அளுமையில், 2 தாக்கங்களை ஏற்படுத்தி நடத்தை மா ஏற்படும். அதனால் சமூகமும், குடும்பஸ் முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உலகமே சிறுவர் நலனில் அக்கறை செ இலங்கைத் திருநாட்டில் குறிப்பாக வடக் பெறுகிறது. இது மிகவும் வேதனை தொன்றாகும்.
சிறுவர்களை துன்புறுத்தல், வ மூலம் அந்த அழகான பூக்களை கசக்கி இத்தகைய கொடூர செய்திகளை ந கொள்கிறோம். ஒரு பிள்ளைக்காக தவமி அதிலும் வீட்டுக்கு மகாலக்ஷ்மி என்று களும் இன்று பயம் , ஏக்கம், வேதலை சுமந்து நிற்கின்றார்கள். முன்பள்ளி பாடசாலை செல்லும் பிள்ளையின் தாய காணும்வரை மனதில் பாரத்துடனும் வ பிரார்த்தித்த படியும் தமது கடமைகளை காலம் கழிப்பதை காணக்கூடியதாக உள்
நான்

1
பா. சிவமதி
'உளவளத்துணையாளர்
பயம் எதுவும் இன்றி கள்ளங்கபடம் பக்கும் பருவம் இந்த சிறுவர் பருவம் கவும் அவதானமாக பழக வேண்டும் பதில் இந்த பருவத்தில் காயம்பட்டால் உடல், உள், ஆன்மீக ரீதியில் பலவகை ற்றங்களை காண வேண்டிய நிலை மம் பல வகையான பிரச்சனைகளுக்கு ந ஆளாகின்றார்கள். இன்றைய நாளில் காண்டு பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட, க்கில் அதை மீறும் செயல்களே நடை க்குரியதும் வெட்கப்பட வேண்டிய
பன்புணர்வு எனும் துஷ்பிரயோகங்கள் மண்ணில் போட்டு மிதிக்கின்றார்கள். Tளாந்த செய்திகள் மூலம் அறிந்து ருந்து சுமந்து பெற்ற ஒவ்வொரு தாயும் பெண் பிள்ளைகளை நினைப்பவர் ன, கவலை எனும் கூட்டுணர்வுகளை செல்லும் பிள்ளையின் தாயும் சரி, பும் சரி தமது பிள்ளைகளை மீண்டும் யிற்றில் கலக்கத்துடனும் இறைவனை சரிவர செய்ய முடியாத நெருக்கீட்டுடன் Tளது.
20)

Page 23
இதற்கெல்லாம் பொதுவாக எல் தில் உள்ள ஒவ்வொருவரினதும் பெ வளர்ந்த நபரும் சிறுவர்களின் எதிர்க தாமே பாதுகாப்பாளர்கள் என்று சிந்தி பருவ மங்கையும் நிம்மதியாக தங்க தகப்பனும், தமையனும், மாமனும், காவல்காரனும் தாம் அந்தப் பிள்ளை விடுகின்றமை பல பிறழ்வான நடத் விடுகிறது.
இதைவிட நாம் உளரீதியாக களை செய்ய தூண்டுதல் தரும். பாலு தனித் தன்மை சார்ந்த கோளாறுகள் எ பாலினம் பற்றிய தனித்தன்மை கோ கோளாறுகள் மற்றும் மாறுபட்ட பாலி கோளாறுக்குள் அமையும். பாலியல் ெ விடயத்தில் ஆர்வம் இன்மை, பால் என்பனவும் இதனுள் அடங்கப்பெறும். இ செல் வாக்கு செலுத்துகிறது. ஆனால் (paraphilias) என்பது பாலியல் கோல் படபடப்பு உணர்வு, மற்றும் தாழ்வு மன் விக்கிறது. இன்றைய சிறுமிகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இந் பிடோபிலியாஸ் (Pedopilias) எனும் கு அதாவது இவர்களுக்கு சிறிய குழ செயற்பாடுகளை பயமின்றி செய்ய முயல் குழந்தைகளை தமது வக்கிரமத்திற்கு 2 இந்த வக்கிரம் என்று நாம் கருதுவது விலக்கானவர்கள் அல்லர். குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்வே கூடியது.
நான்

ன்ன காரணம் என்று பார்த்தால் சமூகத் ாறுப்பின்மையே ஆகும். ஓவ்வொரு காலத்தை சிந்திப்பதுடன் அவர்களிற்கு த்தால் பிறந்த பிள்ளையும் கட்டிளமை ள் செயல்பாடுகளை செய்ய முடியும். பாட்டனும், அயல் வீட்டுக்காரனும், ராக்கு யார் என்ற நிலையை மறந்து தைகளுக்கு ஒரு பக்க காரணமாகி
இதற்கு காரணம் தேடுதல் நல்லவை ணர்வு மற்றும் ஆண், பெண் எனும் ன்ற ரீதியில் இதனை பார்க்க முடியும். ளாறுகள், பாலுணர்வு பொருத்தப்பாடு யல் நடத்தை ஆகியன இந்த வகை சயற்பாடுகளில் குறைபாடு பாலுணர்வு இன உறுப்புகளில் எழுச்சி இன்மை வைசாதாரண குடும்ப வாழ்க்கைகளில்
இந்த வகையினுள் பாராபிலியாஸ் ளாறுகளில் முக்கியமான ஒன்றாகும். ப் பான்மை ஆகியவற்றினை தோற்று 5 கட்டிளமை பருவ பெண்களும் த பாரபிலியாஸ் எனும் குறைபாட்டில் றைபாடு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ந்தைகளை கற்பழித்தல் போன்ற வர். பருவம் வந்தவர்கள் சின்னஞ்சிறு உட்படுத்துதலில் ஆண்களுக்கு மட்டும் நு தவறு. இதற்கு பெண்களும் விதி
பார் 3 வகையாக உள்ளமை குறிப்பிடக்
21

Page 24
1) பக்குவமற்றோர் (Immature
இவர்கள் பருவமடைந்த வ இல்லாதவர்கள் குழந்தைகளை எளிதில் முதலில் கதை சொல்லுதல், விளையாட்டு தொடங்கி கள்ளம்கபடமற்ற குழந்தைக் களைத் தமது பாலுணர்வுக்கு பலியாக்கல்
2) இயலாதவர்கள் (Regressed] இவர்கள் எதிர்பால் நடத்தையுள்ளவர். எண்ணம் எப்போதும் இவர்களிடம் கு பாலுறவில் நிறைவு செய்யத் தம்மால் இ இவர்கள் தமது தீய செயலுக்குக் குடிபோல்
3) ஆக்கிரமிப்பாளர்கள் (Aggress
சமூகப் பகைவர்கள். இவர் அவர்களை அடிமைகளாக்க முனைய குழந்தை வெறியர்கள் 80% தமது சிறு மாதிரி கொடுமை அனுபவித்திருக்க கூ( இளம் பருவத்து நினைவுகளே தங்க பிடித்தவர்களாக மாற்றியிருக்கக்கூடும் எ வக்கிரங்களின் அடிப்படையில் மருத்துவ
உளவியலாளர்கள் கருத்துப்பு ஆழ்மனதில் குடிகொண்டிருந்து பருவ பரிணமிக்கின்றன. நடத்தையியலாளர் ச மனப்பாங்கு பதப்படுத்தப்பட்ட மனப்போ ஒரு பொருள் எதேச்சையாகப் பாலுன் அப்பொருளே மீண்டும் மீண்டும் உ அமைகிறது இதன் காரணமாகத்தான் குணப்படுத்துவது? என்ற எண்ணம் 6 கையாளப்படுகின்றன.
வக்கிரம் பிடித்தவருக்கு வக்க அல்லது திரைப்படத்தைக் கா
நான்

Pedopilias) :- ரியவர்களுடன் பழகும். முதிர்ச்சி 5 கவர்ந்து கொள்ள முனைபவர்கள். காட்டுதல், இனிப்பு வழங்குதல் என்று ளின் நட்பை சம்பாதித்து பின் அவர் முனையும் வகையினர். Pedopilias) :- நளே. ஆனால் ஒருவித இயலாமை டி கொண்டிருக்கும். பெரியவர்களை பலாது என்னும் எண்ணம் வேரூன்ற தையின் மீது பழிபோட முனைவார்கள்.
ive Pedopilias) :- கள் பெண்களை வெறுப்பவர்கள். ம் ஆக்கிரமிப்பாளர்கள். இத்தகைய |வயதில் பெரிய வெறியர்களால் இதே நிம். அவர்களது வளர்ச்சிப் பருவத்தில் கி அவர்களை இத்தகைய வக்கிரம்
ன்பது உயவியலாளர் கருத்து.
பம்
படி இளம் வயதின் அனுபவங்களே மடைந்ததும் இப்படி வக்கிரங்களாகப் கருத்துப்படி வக்கிரம் என்பது ஒருவகை க்கு, பாலுணர்வுக்குத் தொடர்பில்லாத எர்வோடு தொடர்பு கொண்டுவிட்டால்
ணர்வுக் கிளர்ச்சிக்கும் காரணமாக 1. வக்கிரம் பிடித்தவர்களை எப்படிக் தோன்றுகிறது இதற்காக பலமுறைகள்
திரச் செயலைக் காட்டும் புகைப்படம் ண்பித்து அதே நேரத்தில் பின்னலை
22)

Page 25
மூலம் அதிர்ச்சிக்குள்ளாக்குவ Aversion எனப்படுகிறது. வக்கிரமில்லாமல் பிற மனிதர் களில் பாலுணர்வுக் கிளர்ச்சி பெ தல். இச்சிகிச்சைமுறை Desen சாதாரணமாகப் பெண்களுடன் வக்கிரம் பிடித்தவர்களுக்கு க கற்றுத் தருவது ஆகும். இம்மு முதலில் வக்கிரம் பிடித்த சூழ் இன்பம் காண வைத்து மெல் பின்னணியிலும் பாலுணர்வுக் ஊட்டுவது இதற்கு OrgasmicR
அண்மையில் Anti Androge) உள்ள தெதிரோனைக் குறைத்து பா கொண்டு வருவது பற்றி ஒரு ஆய்வு கு களை இது முளையிலேயே கிள்ளி எறிய
4.
இவர்களைப் போன்று இன்னும் இன்று காணப்படுகிறது. அதாவது. பே வாயுரிசம், டிரான்ஸ்வெஸ்டிக் /பேடிசிசப் போன்ற பாலியல் குறைபாடுகளும் நமக்
“பெண்ணாகப் பிறந்திட மாதவ பாரதியார் பாடிவிட்டு சென்றுவிட்டார். 8 என்று ஒவ்வொரு பெண்ணும் பெரும் பய
இத்தகைய நிலையை ஏற்படுத் நீதித்துறையினரும், சமூகத்தினரும் என ஒரு தீர்வினை தந்தாலும் மீண்டும் இந்த விடை தெரியா கேள்விகள் நீண்டு செல்க தீர்ந்த பாடில்லை. பிள்ளைகளுக்கு பெர் தாங்களே காவலாளிகளாகட்டும்! மல வோம். நான்

அது இந்த சிகிச்சை முறை Therapy
ரகளைப்போல் இயற்கையான முறை பறலாம் என்னும் நம்பிக்கையை ஊட்டு
sitization Therapy எனப்படும். ன் எப்படிப் பேசுவது பழகுவது என்று கற்பித்து நேசிக்கவும் நேசிக்கப்படவும் றை Social Skils therapy எனப்படும். நிலையிலேயே இருக்கச் செய்து சுய ல மெல்ல வக்கிரமில்லாத இயல்பான கிளர்ச்சி இயலும் என்ற நம்பிக்கையை
econditioning என்று பெயர். ns எனும் மருந்தின் மூலம் ரத்தத்தில் -ல் கிளர்ச்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கறிப்பிட்டிருக்கிறது. வக்கிரச் சிந்தனை உதவி செய்கிறது.
ம் சில குறைபாடுகளும் நம் சமூகத்தில் படிசிசம் (Fetishism) எக்ஸ்பிசனியம், ம், கொடுவெளி காமம் , /புரொட்டிரிசம் த சவாலாக இருக்கின்றன.
ம் செய்திட வேண்டும்" என்று மகாகவி இன்று ஏன் பெண்ணாகப் பிறந்தோம் பத்துடன் நடமாடுகின்றாள்.
தியவர்களுக்கு காவல் துறையினரும், என தீர்வினைத் தர உள்ளனர்? அப்படி 5 நிலை தலை தூக்காமல் இருக்குமா? கிறதே ஒழிய நம் வாழ்வில் சிக்கல்கள் bறோரும் வளர்ந்தோரும் தங்களுக்கு எநலமிக்க சமூகத்தை கட்டியெழுப்பு
23

Page 26
சினம்
இன்று பாடசாலைக் கல்வியா யடைவதை நோக்கமாகக் கொண்டது என
இக்கல்வியானது தனிப்பட்ட வாழ்க் ை ஆளுமையுடனும் வாழ்வதற்கு அடித்தளம்
ஒரு தனிமனிதன் தனது சூழ்நி வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான ஆதா பிறரின் மனோநிலையைப் புரிந்துகெ வெளிப்படுத்துதல் போன்றன இன்றியை
பிள்ளைகளின் எதிர்கால வாழ் கள் பாடசாலை வகுப்பறைகளில் படம்! உளவியல் மற்றும் கல்வியியல் ஆ பாடசாலை வகுப்பறையில் அவதானிக் தொடர்பாக, செயற்பாடாக சினமும் அ களிடத்தே தவறான பழக்கவழக்கங்கட்கு
சினம் எழுவதற்கான காரணங்கள்
* பிள்ளைகளின் வயது, ஆற்ற
களைச் செய்ய வற்புறுத்துவது. நான்

என்னடா சினம்
- சின்னமணி சிறிதரன்
னது வெறுமனே பரிட்சையில் சித்தி ன பலரும் எண்ணுகின்றனர். ஆனால் கயிலும், சமுதாய வாழ்க்கையிலும், மிடுவதே இதன் பிரதான நோக்கமாகும்.
லையுடன் பொருந்தி வாழ்தல், அவரது ரமாகும். மகிழ்ச்சியான வாழ்விற்கு -ாள்ளுதல், தனது மனோநிலையை
மயாதவையாகும்.
க்கைக் கோலத்தின் பல சிறப்புப் பண்பு போட்டு முன்னேற்ற முடியும் என பல ய்வுகளும் எடுத்துக்காட்டியுள்ளன. கக் கூடிய மிகவும் முக்கிய மனநிலை வதானிக்கப்படுகிறது. சினம் பிள்ளை 5 இட்டுச் செல்லும்.
ல் என்பவற்றிக்கு மேலான, வேலை
24

Page 27
* வகுப்பறையில் பொருத்தமற்ற
கட்டளையிடல்கள். நன்முயற்சியில் மாணவர்கள் அல்லது தமக்கு விரும்பிய செ இவற்றுக்கு இடையூறு ஏற்படுத் எந்நேரமும் குறை கூறிக் வெ முறை. * அளவுக்கு அதிகமான கட்டுப்பா
குறித்தமாணவனை இகழ்ந்து
குறித்த மாணவனிடத்தே சினத் * பசி, தாகம், களைப்பு, முன் இர
களின் தாக்கம் போன்றனவும்
சினத்தின் தீயவிளைவுகள்
சினம் ஒரு மாணவனின் ஆற்ற நிலையாகும். அடிக்கடி மனதில் சின் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்படக் . அடிக்கடி சினம் கொள்பவரிடம் இரத்து ரீதியாகவும் பல்வேறு அசௌகரியங் எடுத்தியம்புகின்றார்கள். ஒரு சிலவற்றை
* மாணவர்களிடத்தே சினம் ஏற்
தலைப்படுவர். * வகுப்பறையைவிட்டு வெளி
(இது பாடசாலையில் முரண்பா * பாடசாலை உடமைகட்கும் பி
விக்க முயல்வர். * பிறர்மீது வம்புவார்த்தைகள் * பழிதீர்க்கும் எண்ணங்கள்
ஏற்படுத்திக் கொடுக்கும். * சொன்னசெயலிற்கு நேர்மாறாக
நான்

தும், ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான
ள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது பலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது
துவது. காண்டிருக்கும் ஆசிரியரின் கற்பித்தல்
டு தேவையற்ற தண்டனைகள். ம் பிறமானவரைப் புகழ்ந்தும் பேசுதல் நதைத் தோற்றவிக்கும்.
வில் நித்திரையின்மை ஏதாவது நோய் சினத்தை ஏற்படுத்தும்.
தலைச் சிதைத்துவிடும் ஓர் மனவெழுச்சி ம் ஏற்படுவது மாணவனை பிறரிடம் கூடிய நிலையையும் தோற்றுவிக்கும். ந்த அழுத்தம் அதிகரித்து உடலியல் கள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள்
கீழ்க்காணலாம். படும் பட்சத்தில் பிறரை எதிர்த்துப் பேசத்
யே வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவர் ட்டிற்கு வழிப்படுத்தும்) பிறரின் உடமைகட்கும் சேதம் விளை
பசத் தலைப்படுவர். ள் மனதில் குடிகொள்ள வாய்ப்பை
கச் செயற்படும் எண்ணம் வலுப்பெறும்.
25)

Page 28
சினத்தைப் போக்கும் வழிகள்
அதிக வேலை ஆற்றலுக்கு தொடர்ந்து செய்தல் போன்றன சினத் உள் ஆற்றலைக் கணிப்பிட்டு அதற்ே ஏற்படுவதைத் தடுக்கும். இதுபோல் அ அவர்களின் ஆற்றலிற்கு ஏற்ப வே வழங்குவதன் மூலம் சினம் கொள்வது
பிள்ளைகளை நல்வழிப்படுத் விடுத்து, அவரிடம் உள்ள நிறைகளை அன்புசார் வழிமுறைகளை பின்பற்றுத மாணவர் முன்பாக அவனது தவறு அவனை அழைத்து சுட்டிக்காட்டுதல் | கொள்வதை தடுக்க வழிகோலும்.
சினம் உண்டாவதற்கு வெறு மாகும். வகுப்பறையில் மகிழ்ச்சிகரமா மாணவர் சினம் கொள்வததைத் தடுக் வதற்கு குறித்த விடயம் சார்பாக அவர் ஒரு காரணமாகும். எனவே கற்பித்த களைக் கணித்து அதற்கேற்ப திட்டம் தவிர்க்கப்பட வாய்ப்புக்கள் அதிகம். -
நான்
மாயா'காவை

மீறியவேலை, ஒரே வேலையைத் தை ஏற்படுத்துவதனால் மாணவர்களின் கற்ப வேலைகளை வழங்குவது சினம் பவர்களின் இயலாமைகளையும் அறிந்து லைகளை முன் திட்டமிட்ட வகையில் இதை தடுக்கலாம்.
து முகமாக தண்டனை வழங்குவதை Tாப் போற்றி குறைகளைக் களைவதற்கு ல், மற்றும் ஒருவரை வகுப்பிலுள்ள சகல களைச் சுட்டிக்காட்டாது. தனிமை யில் போன்றனவும் குறித்த மாணவன் சினம்
பூப்பும், வேதனைகளும் பிரதான காரண
ன செயற்பாடும், நட்புறவான நிலையும் க்கும் அருமருந்தாகும். சினம் உண்டா Tகளிடம் சக்தியின்மை காணப்படுவதும் லின் போது ஏற்கனவே உள்ள ஆற்றல் இட்டு கற்கும் போது சினம் உண்டாதல்
வெளிநாடுதளில் வாழும் நம் உறவுகளே! ஆரோக்கியமாக வாழ, நன்றாய் வாழ, நீதளுர் "நன்” உளவியல் சஞ்சீதையை வாங்கி பயன் பெறலாம்.
நண்பர்களுக்கும்
தொடுத்தல70மே.
26

Page 29
மது, போதைப்பொருள் பிரச்சின பிரச்சனையாக மாறிவிட்டது. ஆன. பாவனையானது மக்களின் பொருளா குறைவடைகிறது. சிலவேளைகளில் குடும்பங்களின் பொருளாதார நிலைமை
மது, போதைப்பொருள் பாவன உள்ளன. வேலையின்மை, குடும் நண்பர்களுக்கிடையிலான போட்டி, உண்மையான பிரச்சினைகளுக்கு | வழியாகவும், சில சமூகம் மக்களின் . போது அவர்களில் குறிப்பாக இளைஞர் பொருட்களை நாடத் தொடங்குகிறா பிரச்சினைகள் அதிகரிக்கின்றன என்பத பாவிப்பதனாலும் இவர்கள் இப்பா இவ்வாறான மதுப்பிரியர்களின் அட் வீதியோரங்களிலும் சண்டை சச்சரவு, வல்லுறவு, சமூகப் பிரச்சினைகள், வீ நாள்தோறும் அரங்கேற்றப்படுகின்றது.
நான்

நீ நிமிர
'- S. சியாமினி -
னையென்பது சமூகத்தில் ஒரு சாதாரண Tலும் இந்த மது, போதைப்பொருள் தார நிலைமைகள் குறையும் போது ம் இப் பாவனையானது அதிகரித்து மகளை சீரழித்தும் விடுகின்றது.
மனகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் பப் பிரச்சனை, காதலில் தோல்வி, - கெளரவம் பார்த்தல், சிலர் தமது முகம் கொடுப்பதைத் தவிர்க்கும் ஒரு சாதாரணமான நடத்தைக்கு உதவாத ரகள் வேறுவழிகளின்றி மது, போதைப் ர்கள். இப்பாவனையினால் மேலும் கனை உணராமையினாலும் தொடர்ந்து வனைக்கே அடிமைகளாகின்றனர். -டகாசம் நாள்தோறும் வீடுகளிலும், தகாத வார்த்தைப் பிரயோகம், பாலியல் திவிபத்துக்கள் என பலவடிவங்களில்
27)

Page 30
இது மட்டுமன்றி இவ்வாறான ந வகிக்கும் ஏனையவர்களது மனநிலை கல்வியை தொடரமுடியாத நிலையும் பா காணப்படுகின்றது.மேலும் இப்பாவனை பொறுப்பு மட்டில் ஈடுபாடு குறைவாகக் கா
சில பாவனையாளர்கள் ஒவ் போதைப் பொருட்களையோ பாவிப்பர். அவர்களால் இருக்கமுடியாது. இவர்கள்த என சொல்லப்படுவர். இப்படிப்பட்டவர்க பொருளையோ தொடர்ந்து பாவிக்கவே இவர்கள் இவ்வாறு பாவிக்காவிடின் 6 இப்படி தம்மைத் தாமே அழிக்கும் ஓர் உடல் உளம் சம்பந்தப்பட்ட இணைந்த அறிகுறிகளிலிருந்து மீள்வதற்கு மீன் பொருளை எடுக்கவேண்டுமென்று | சில வேளைகளில் இந்த அறிகுறிகள் 2 காணப்படும். இப்போதைப்பொருட்கள் கி
இலகுவில் கோபம் கொள்வர் மனதை ஒருமுகப்படுத்த முடியா நித்திரை கொள்வதற்கு கஸ்ரப்பு நீர் நிறைந்த கண்களுடையவர் வயிற்றோட்டம் விரல்கள் முதல் உடல் முழுவது அமைதியற்றவராவார் சுகயீனம் போல் உணர்வார் மனநோயாளர் போன்று தோற்ற எதற்கெடுத்தாலும் பயம் கற்பனைத் தோற்றங்களைகா காக்கை வலிப்பு
1 1 1 1 1 1 1 1 1 |
நான்

டத்தைகளினால் குடும்பத்தில் அங்கம் மகளில் குழப்பங்களும், பிள்ளைகள் மகிழ்வற்ற வாழ்வும் தொடர்கதையாக ரயாளர்களுக்கு உடல் நலம், குடும்ப
ணப்படும்.
வாருநாளும் மதுவையோ அல்லது ஏனெனில் இவ்வாறு பாவிக்காவிடில், தங்கியிருப்போர், அடிமையாகியவர்கள் ளே மதுவையோ அல்லது போதைப் ண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பரும் துன்பத்தை அனுபவிப்பார்கள். பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அறிகுறிகள் தோன்றும். அவ்வாறான ன்டும் மதுவை அல்லது போதைப் மிக அழுத்தமாக உணர்வார்கள். உளம் சம்பந்தமானவையாக மட்டும் கடைக்காவிடில்
ரமல் இருப். படுவர்
களாக இருப்பர்
தும் நடுங்கத் தொடங்கும்
றமளிப்பர்
ணக்கூடும் (மாயப்புலனுணர்வுகள்)
28

Page 31
போன்றவை ஏற்படலாம். எனவே மது போரை திடீரென அப்பாவனையிலிரு இருக்கும். இது சிலவேளைகளில் இறப்6 வைத்தியரின், ஆற்றுப்படுத்துனரின் நிலையங்களில் சேர்ப்பது நல்லது. இவர்க நாமும் ஒரு காரண மாகவே உள்ளே அன்பாக அனைவரோடும் உறவா பயன்பெறும் நிலைகளுக்கு வழிப்படுத்து யோடு செயற்படுவதும் பல சமூகச் சீரழி வழிகளைக் கண்டுபிடியுங்கள் ஆரோக்கி
(நான் வாழ்ந்தாலே!
(திரு.இ.ஜெயபாலன்
நான்

து, போதைப் பொருட்களில் தங்கியிருப் ந்து நிறுத்துவது அபாய கரமானதாக பையும் ஏற்படுத்தக்கூடும். எனவே ஒரு மேற்பார்வையின் கீழ் புனர்வாழ்வு களின் இந்நிலைக்கு சமூகத்தில் வாழும் ரம். நல்லவைகளை தட்டிக்கொடுத்து, டி, உதவி தேவைப்படுவோருக்கு துவதும், மற்றவரின் நலனில் கரிசனை வுகளை தடுக்க உதவி செய்யும் புதிய கியமாய் வாழுங்கள்.
ஆ.
எனக்குள் “நான்” உனக்குள் நீ இலக்குகள் வேறுபடலாம் நம்பிக்கை என்பது ஒன்றே! எனக்குள் "நான்” உனக்குள் நீ சமயங்கள் வேறுபடலாம் நம்பிக்கை என்பது ஒன்றே! எனக்குள் "நான் உனக்குள் நீ * துன்பங்கள் வேறுபடலாம் நம்பிக்கை என்பது ஒன்றே! உனக்குள் “நான்” எனக்குள் நீ இது அன்பின் அடையாளம் நலமான வாழ்க்கைக்குறான் 'வாழ்ந்தாலே நாம் வாழ்வோம்!
29

Page 32
கோட்ட
'திருமதி.அ.நிரூபா, B. Sc., M.ed
இன்றைய சிறுவர்களே நாம் இவர்களை வளமான வாழ்வுக்கு இட்டு இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் ஈடுபட விரும்புவதுமில்லை. அதேபோ செய்கையின்பால் ஆர்வம் கொள்ளச் செ
ஆற்றல் வளர்க்கும் வீட்டுத் தோட்டம்
சிறுவர்கள் ஓடியாடிவிளையாடு முன்னேற்றம் ஏற்படுவது போன்று வீ ஈடுபடுவதன் மூலம், உடௗலவில் ப னேற்றம் ஏற்படுவதாக, பல ஆய்வுகள் க
வீட்டுத் தோட்டத்தில் விதை அதனுடன் கூடவே பிள்ளையின் மன இத்துடன் இம்மரங்களை பேணி வ உணர்வு போன்றனவும் வளர்ச்சி அடை
வீட்டுத் தோட்டத்தை திட்டப் கொடுக்கப்பட்ட பிள்ளை எதிர்காலத்து முறையில் திட்டமிட்டு வழிநடத்தக்
நான்

த்தில்
நம் மலர்கள்
ளைய உலகை ஆளும் மன்னர்கள். ச்செல்வது எல்லோரதும் கடமையாகும். பலரும் வீட்டுத் தோட்டச் செய்கையில் ால் பெற்றோரும் அவர்களை தோட்டச்
ய்வதுமில்லை சிந்திப்போமா?
நவதன் மூலம் உடலியல் ரீதியில் நல்ல ட்டுத் தோட்ட முயற்சியிலும் சிறுவர்கள் மட்டுமன்றி, மனதளவிலும் பல முன் கூட்டிக் காட்டியுள்ளன.
போட்டு மரங்களை வளர்க்கும் போது ரத்தில் தன்னம்பிக்கையும் வளர்கிறது. பளர்க்கும்போது சாந்தகுணம், நன்றி டகிறது.
விட்டு அமைத்துப் பராமரிக்கக் கற்றுக் கில் தனது வாழ்க்கையையும் சிறந்த கற்றுக்கொள்கிறது. வீட்டுத் தோட்டச்
30

Page 33
செய்கையில் ஈடுபடும் பிள்ளையிடம் காரியத்தை ஆற்றமுடியும் எனும் திட ஆற் வளர்த்தெடுக்கப்படுகிறது.
பசுமையான வீட்டுத் தோட்டத் களையும் நுகர்தல், பல்வேறு விலை சூழலுடன் நட்புறவான முறையில் விவசா டத்திற்கு வரும் பிராணிகளை இரசித்தல் இயற்கையை நேசிக்கும் திறனும் வளர்த்
வீட்டுத் தோட்டச் செய்கையா மனதை ஒருமுகப்படுத்தல், புதிய நுட்பத் பிரச்சனையை இனம்காணல், இன முன்வைத்தல், நினைவாற்றல் அதிக பான்மையையும் குழந்தைகளிடம் ஏ அமையும்.
வீட்டுத் தோட்ட முயற்சியில் வீட்பு கூடி ஈடுபடுவதன் மூலம் வீட்டில் உ கலந்துரையாடலுக்கு வழி ஏற்படுகிறது. வலிமை அடைகிறது. மகிழ்ச்சிகரமான
வீட்டுத் தோட்டத்தில் காலத் நடவடிக்கையையும் காலநிலையையு கொள்ளும் பிள்ளை பிற்கால வாழ்க் நிலையை அனுசரித்துத் திட்டமிடல்கன வேலைகளை செய்து முடிக்கும் பண்பு ே
வீட்டுத் தோட்டச் செய்கையில் தூண்டுவது, பிள்ளைக்கு உழைப்பின் வீட்டின் பொருளாதாரத்திற்கும் உதவக் மொத்தத்தில் வீட்டுத் தோட்டச் செய்கை தூண்டிவிடுவது அவர்களின் எதிர்கால அத்திவாரம் என்று கூடக் கூறிவிடலாம். நான்

உடல் ரீதியான வலிமையும், ஒரு றலும், சுறுசுறுப்பான இயங்குதிறனும்
தைப் பார்த்தல், பூக்களையும், பழங் ளவுகளையும் சுவைத்தல், சுற்றுச் யமுயற்சிகளில் ஈடுபடல், வீட்டுத் தோட் ம் போன்றவற்றினூடு, பிள்ளைகளிடம் தெடுக்கப்படுகிறது.
எனது, பிள்ளைகளிடத்தே கவனம், தை மனம் நாடுதல், நன்கு திட்டமிடல், ம் கண்ட பிரச்சனைக்கு தீர்வை ரிப்பு ஆகியவற்றோடு நல்ல மனப் 5படுத்தி விடுவதற்கான களமாகவும்
டின் அங்கத்தவர் அனைவரும் ஒன்று ள்ளவர்களிற்கிடையே இங்கிதமான இதன் பயனாகவீட்டின் பரஸ்பர உறவு ஈழல் ஒன்றுவீட்டில் உருவாகும்.
திற்குக் காலம் பல்வேறு விவசாய ம், காலத்தையும் அனுசரித்து மேற் கையிலும் நேரம் தவறாமை, கால மள் மேற்கொள்ளல், குறித்த நேரத்தில் பான்றனவும் வளர்ச்சி அடைகிறது.
எபால் சிறுவர்களை வேலைசெய்யத் மகிமையை உணரச் செய்வதோடு, கூடிய ஆற்றலை வளர்த்துவிடுகிறது. கயின்பால் பிள்ளையின் ஆர்வத்தைத் b ஆளுமைக்கு இடப்படும் பலமான
31

Page 34
சிறந்த ஓய்வுநேரச் செயற்பாடு
இன்றைய சிறார்கள் தமது இ திரனியல் ஊடகங்களான கணினி மற் செலவிடுகின்றனர். பிரித்தானியாவில் ஒரு பிள்ளை சராசரி ஒருவாரத்தில் 8 விடுவதை எடுத்துக்காட்டியுள்ளனர். களின் நிகழ்ச்சிகளில் பல பிள்ளைகளி யும் தீய எண்ணங்களையும் விதை இங்கு வரும் விளம்பரங்களும், குழர் படுகிறது. இதுமட்டுமன்றி இன்று நடை இவையே வித்திடுவனவாகவும் அமை
எனவே இன்றைய சிறாரை பதற்கு, இவர்களிடம் வீட்டுத் தோ! தூண்டுவது சிறந்ததாகும். இதேபோன் தகாத சகபாடி சகவாசத்தினால் மதுபான ஈடுபடல் போன்ற பல்வேறு தீய பழக்க வழி வாழ்வதற்கு பெற்றோர் முன்னின் பொழுதைக் கழிப்பதற்கு வகை செய்தல்
உடலை உறுதிசெய்வதற்கு அல்லது உடற் பயிற்சி மையங்களிற் இல்லை. வீட்டுத் தோட்டம் செய்வதும் தமது உழைப்பினால் ஒரு உருப்படிய மகிழ்ச்சியால் மன அழுத்தம் வி கிடைப்பதற்கு ஏதுவாகிறது
சோர்விற்ருமருந்து
இஹ அதிவேக வாழ்க் பயணம், கடுமையான உழைப்பு
சோர்விற்கும் காரணமாக அமைகிறது. மானகளம் வீட்டுத் தோட்டமாக ஏன் இ
நான்

ஓய்வுநேரத்தின் பெரும் பகுதியை இலத் Dறும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் - மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலே இருபது மணிநேரத்தை இவ்வாறு செல தோலைக்காட்சி மற்றும் இணையங் என் மனங்களில் கொடூர மனப்பாங்கை ப்பதையும் காணமுடிகிறது. இதைவிட கதைகளை இலக்குவைத்தே தயாரிக்கப் பெறும் பல்வேறு சமூக சீரழிவுகளுக்கும் -கிறது.
இச்செயற்பாடுகளிலிருந்து தூர வைப் டச் செய்கையின்பால் ஆர்வத்தைத் மறு தமக்குக் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் பனை, சமூகத்திற்கு முரணான செயலில் கவழக்கங்களிலிருந்தும் விடுபட்டு நல்ல லயில் வீட்டுத் தோட்டத்தில் அவர்களின் சிறப்பாக அமையும்.
| விளையாட்டு மைதானங்களிற்கோ கேர் செல்லவேண்டும் என்ற அவசியம் உடலை உாதிப்படுத்துவதுடன் கூடவே என காரியத்தைச் செய்கின்றோம் என்ற லகியோடி ம்மதியும், ஆறுதலும்
கைமுறையால வேலைப்பளு, நீண்ட போன்றவை பள் உழைச்சலுக்கும், அதற்கு எளிமையானதும், சிறப்பானது நக்க முடியாது?
32

Page 35
சோர்வால் தவிப்பவர் ஒரு மு தோட்டத்திற்குள் உலாவி வருவாராயில் நிலை தோன்றி சோர்வு அகன்று உற்சா
வாழ்ந்து காட்டுவோம்
வாழும் நாட்களை இரசனைக் சேர்த்து அர்த்தம் தோய்ந்த வரலாறாக செல்லும் வகையில் வீட்டுத் தோட்டச் செ பாரம்பரிய முறைகளையும் குழந்தை பெற்றோரின் பொறுப்பு. சொல்லித் த களிலும் ஈடுபட்டு வாழ்ந்து காட்டுவதன் அனுபவங்களை அள்ளி வழங்க முடிய துணை செய்ய முடியும்.
நான்

கறை நன்கு செழித்து வளர்ந்த வீட்டுத் 7 அவரது மனநிலையில் ஓர் உத்வேக கம் பிறக்கும்.
குரிய தாக்கி அழகியலுடன் உளவியல் - அடுத்த தலைமுறைக்கும் கொண்டு ய்கையில் நம் மூத்தவர் கைக் கொண்ட களிற்கு அறிமுகப்படுத்த வேண்டியது ருவதைவிட, வீட்டுத்தோட்ட முயற்சி எ மூலம், குழந்தைகளிற்கு பல்வேறு ம். ஆரோக்கியமுள்ளவர்களாக வளர
பொதுசன ந லகர்
யாழப்பா 3 :
சந்தா தாரர்களே! உங்கள் வருடாந்த சந்தாப்பணத்தை செலுத்தும் காலம் கனிந்துவிட்டது காலம் தாமதியாமல்
உடனடியாக
புதுப்பித்துக் கொள்ளுங்கள் ஏமாற்றத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்
நிர்வாகம் -
33

Page 36
மனமே ஓ மனமே 0
'Dr. அ. பிறிற்ரோ டக்ளஸ் '(RAMP.DAM.DIP.Counselleng) |
இன்றைய தொழில் நுட்ப போ வெற்றிகளை நிர்ணயிக்க வேண்டு வேண்டும். நில்லுங்கள் சிந்தியுங்கள்!
தற்காலத்தில் அறியாமைகள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை உருவ விவேகமற்ற தன்மையான நடத்தைக் கூடியதாகவுள்ளது.
நேரம் பொன்னானது என்பார் குறித்து விடுகிறது. எந்தக் காரியத்தை வேண்டு மென்பதே குறிக்கோளாக கெ வெற்றி அடைந்துவிட வேண்டுமாயின் விடுவதையும் காணமுடிகிறது.
இவ் வேகம், விவேகமான 6 உணர்வுகள், சிந்தனைகள், நடத்ன வதனைக் காணலாம். பொதுவாக, ஒ நான்

பட்டிகள் நிறைந்த உலகில் அவரவர்கள் இமாயின், வேகமானது விவேகமாக
ள் அகன்று செல்கின்றன, எனினும் ாக்குவதில் செயற்பாடு அற்ற வேகமும், ளுமே காரணமாகி வருவதைக் காண
கள், இந்த நேரமானது வேகத்தினையே - எடுத்தாலும் வேகமாகவே செய்துவிட Tண்டுள்ளது. ஆனாலும் அக்காரியத்தில் ன் அங்கு விவேகம் அவசியமானதாகி
சயற்பாடுகள் மனதின் அமைப்பிலுள்ள தகளைப் பொறுத்தே நடந்தேறி விடு நவர் தனது கடமைக்கு செல்லும் நேரம்
34)

Page 37
பிந்திவிட்டால் அவருக்கு பதட்டமான (A ஒன்றாகவே உள்ளது. இந்த பதட்டமான களை செய்வதனை காணக் கூடியதாக இ
பதட்டம், மனரீதியான தாக்கத் பாடுகளையும் மாற்றி அமைத்து விடுகிற பட்டதும் அவர் விரைவாக செயற்பட வே உடற்தொழிற்பாடுகளாலும் செயற்படுத்த
குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக செய் விடுவதனைக் காணலாம்.
ஆனாலும் பதட்டமான நிலை உடற்தொழில் ரீதியாகவும், மனரீதியாக தோற்றுவித்து விடுவதனையும் காண பதட்டத்தினை உருவாக்கும், பதட்டம் விடும். எனவே மனதின் எண்ணசயற் விடுகின்றது.
திடமான மனவலிமை உள் விடுவதனையும் மனவலிமை குறைந்த நிலையினை உருவாக்கி விடுவதனைப் நிலை வேகத்தினை குறைத்துவிடுவது தோல்வியாக முடிவடைவதனையும் கால்
வாகனசாரதிகள் வேகத்தடை செயற்படுவதால் அழிவுகளை சந்திக்க களை மீறும்போது விவேகம் அற்ற ந சந்திக்க நேரிடுகின்றது. எனவே மன நிலையினை உருவாக்குவதைக் காண செபிக்கவேண்டாம்” என்பது முன்னே முகப்படுத்துவதன் மூலம் பதட்டமான நில
- - -
நான்

nxiety) நிலை ஏற்படுவது இயல்பான மனநிலை இரு விதமான செயற்பாடு ருக்கும்.
துடன் உடற்தொழில் ரீதியான செயற் து. ஒருவருக்கு பதட்டம் உருவாக்கப் ன்டும் என்ற நிலையினை மனதாலும் படுவதால் அவர் அக்காரியத்தை அந்த து முடிப்பதற்கு உதவியாக அமைந்து
யினால் அக்காரியத்தினை அவரால் கவும் செயற்படுத்த முடியாமையினை முடிகின்றது. எனவே அதிக வேகம் மன நிலை வேகத்தினை குறைத்து பாடுகளிலும் வேகம் முக்கியமானதாகி
111 - 5:?: :::::::::::: 111:41:12:15
ளவர்களுக்கு வேகம் விவேகமாகி இவர்களுக்கு வேகமானது பதட்டமான பும் காணலாம். எனவே பதட்டமான நனால், இவர் செய்யும் காரியங்கள் மனலாம்.
களை மறுமபோது விவேகம் அற்று நேரிடுவதும் அதேபோல் மனத் தடை டத்தைகளினால் சமூக சீரழிவுகளை ரீதியான செயற்பாடுகளே பதட்டமான லாம். “மது செவ்வையானால் மந்திரம் பார் வாக்கு. மனநிலையினை ஒரு லைகளை தவிர்க்க முடியும்.
35

Page 38
அத்தோடு மனவலிமையைய அதிகரிக்க விவேகமானவர்களாக இலகுவாக அடைந்துகொள்ள முடியும். கடமையின் நிமித்தம் காரியாலயங் காலையில் காரியாலயம் செல்லும் ரே வீடுதிரும்பும் வேளையிலுமே வேகம் ஆனாலும் காரியாலய நேரத்தில் அ வேகத்தில் செயற்படுவதனையே கான் இவ்விடங்களில் விவேகமாகச் செற்படுவ
ஒ : வாழும் நிலையில்... 5 வாழ்க்கை எதற்கும்
இடம் கொடுக்கவில்லை காரணம் நான் அற்பனாகிவிட்டேன் மற்றவன் பார்வையில் துரோகக் கும்பல் ஒருபக்கம் பாசம் என்றுபலகை எதிர்பார்ப்போர் இன்னும் சிலர் உண்மை அன்போ
நட்போ எனக்கு விரோதி ஆனது புரிதல் இல்லாமலேயே வாழ்வு சங்கிலியால் கட்டப்பட்டநிலை எனக்குநானே வேலிபோட்டுக் வேடிக்கையாகவும் மற்றவர்க கேளிக்கையாகவும் வாழ்கிறே வாழ்தலை வாழ்வாக முடியவி
நான்

பும் அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப செயற்படமுடியும். வெற்றிகளையும் பலரை அவதானிப்பீர்களாயின் தமது களுக்கு செல்கின்றனர். அவர்கள் நரமும், மாலை காரியாலயம் முடிந்து மாக செயற்படுவதனைக் காணலாம். வர்களை அவதானித்தால் மந்தமான எலாம். இவ்வாறானவர்கள் தாங்கள் பதாகவே எண்ணிக் கொள்கின்றனர்.
அ
கொண்டு ளுக்கு
லக்ஷி
இல்லை
36

Page 39
தோழா
உன்னா
இன்றை யமனிதவாழ்வில் | வியைச் சந்தித்தால் சோர்ந்துபோய் வி விட்டது என்று எண்ணுபவர்களும் தா! தவறான முடிவுகளை எடுப்பவர்களும் உ
நம்மைப் பற்றிநாம் என்ன என்பதைப் பொறுத்துத்தான் நமது சந்தே இதனையே நம்பிக்கை என்போம். இது வாழ்வில் ஆணிவேர் அதனால் தான் ! போராடுகின்றோம். போராட தூண்டப்படு
நம்பிக்கை என்பது வாழ்க்கை என்றைக்கு ஒருமனிதன் தன்னுடைய அன்றைக்கு அவன் வாழ்தலில் அர் சமுதாயத்தில் காதல் தோல்வி, ஏமாற பலதார திருமணங்கள் போன்றவற்றா முகம் கொடுக்க முடியாமல் தவிக்கின்ற யுடன் செல்வோம். காலம் பல மாற்றங்க வாக்கவல்ல நம்பிக்கைகளைச் சுமக்கும் நான்

ல் மூடியும்
- ஜோ. ஜோதி - W.H.C
நம்மில் பலர் வாழ்க்கையின் தோல் விடுகின்றோம். வாழ்க்கையே முடிந்து ம் இனி இருந்து என்ன பயன் என்று
ண்டு.
எண்ணம் கொண்டிருக்கின்றோம் தாஷமும் சாதனையும் அமைகின்றது. வாழ்வின் ஜீவத்துடிப்பு. இதுவே மனித மனிதவாழ்வில் கடைசி நிமிடம் வரை கின்றோம்.
கயின் சுவாசக் காற்றைப் போன்றது. நம்பிக்கையை தளர விடுகிறானோ, த்தமற்றுப் போகின்றது. இன்றைய மறங்கள், வறுமை, மணமுறிவுகள், ல் நம்பிக்கை இழந்து சவால்களுக்கு னர். தடைகளைத் தாண்டி நம்பிக்கை களைத் தரும் அம்மாற்றங்களை உரு
மனிதர்களாக நாம் மாறவேண்டும்.
37

Page 40
மிகவும் புகழ்பெற்ற பிரஞ்சு | தனது 43வது வயதில் பக்கவாதத்த இருந்தார். கண் இமைப்பதைத் த சிந்திக்கமுடியும். உயிருள்ள ஒரு தா அமைந்தது. இந்த நிலையிலும் அ ஏற்படுவதற்கு முன்னரும், பின்னரும் என்று ஒரு புத்தகம் எழுத விரும்பின
வைத்து புத்தகத்தை எழுதி முடித்தார்.
இவருக்கு உதவியாக ஒரு வாசிக்க குறிப்பிட்ட எழுத்துக்கள் வந்தது 10 மாதங்களில் புத்கம் ஒன்றை தயா மென்றால் ஏன் எம் ஒவ்வொருவராலு பழமொழி கூறுகின்றது. If you can “உன்னால் முடியுமென்றால் அதைவிட என்ற நம்பிக்கையின் வலிமையை உ மாங்கனியை எடுத்துக் கொண்டால் அ புளிக்கும். பழமாக உண்ணும்போது இ
இது போலத்தான் மனிதவா என்பதற்காக நம்பிக்கையை தொலை வோமாக இருந்தால் கனிந்து சுவைக்கு
சமயப் பெரியார் சுவாமி வி என்று ஒருபொழுதும் சொல்லாதே. எ நினையாதே. நீ வரம்பில்லா வலில முடிக்கும் சக்தியும் ஆற்றலும் என்னிட முடியும் என்று நம்புகின்றபோது எல்லா
நம்பிக்கையும், விடாமுயற்சி மருத்துவங்கள் நமது வாழ்க்கை நமது உழைப்போம். என்னால் முடியும் நாள்
நான்

பத்திரிகையாளர் ஜீன் டொமினிக் பாபி எல் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் விர வேறு எதுவுமே செய்யமுடியாது. வரம் மாதிரியே இவருடைய வாழ்வு பவருக்கு ஒரு ஆசை. இந்த நிலை
அவரது வாழ்க்கை எப்படி இருந்தது பார். வெறும் கண்ணசைவை மட்டும்
பெண்மணி பிரஞ்சு எழுத்துக்களை தும் கண்ணசைப்பார். இதனைவைத்து ரித்தார். பார்த்தீர்களா? அவரால் முடியு . லும் முடியாது? இதனையே ஜப்பானிய do. I can do better then you do" - சிறப்பாக என்னாலும் செய்யமுடியும்”
ணர்ந்து பயணிப்போம். உதாரணமாக து காயாக இருக்கும்போது உண்பதற்கு நனிக்கும்.
ழ்க்கையும் ஆரம்பத்தில் கசக்கின்றது மத்து வாழ்க்கையை வீணடித்து விடு நம் வாழ்க்கையை இழந்து விடுவோம்.
வேகானந்தர் சொல்லுவார், "இல்லை" என்னால் இயலாது என்று ஒருநாளும் மையுள்ளவன். நினைத்ததை செய்து பத்தில் பொதிந்திருக்கின்றது. என்னால்
ம் சாத்தியமாகும்.
யும் வாழ்க்கையை கனியவைக்கும் கைகளில் நம்பிக்கைகொண்டு நாளும் ன் எந்தக் காரியத்தையும் சிறிது சிறிதாக
38

Page 41
செய்துவிடுவேன் என்ற மனோபாவத்தி போடும் போது நமக்குள்ளே இருக்கும் றோம். அப்போதுதான் நாம் முழுமை வாழமுடியும். வளரமுடியும். தனித்துநில் மகத்தான சாதனைகளும், புரட்சிகள் சுயமாக சிந்தியுங்கள். தனித்து நில்லூர் நிகழட்டும்.
உலகத்துக்கே நம்பிக்கையின் பவர்கள் ஜப்பானியர்கள். காரணம் 2 அழிவுற்றது. எஞ்சியமக்கள் ஒவ்வொ தேசத்தைச் செதுக்கியது. இன்று ஜப்ப நிற்கின்றது.
“யானையின் பலம் து மனிதனின் பலம் நம்பிக்கையில்” என் வரும் நம்பிக்கையை நோக்கிப் பய வோருக்கு அன்பு நிறைந்த செயல்க சமுதாயத்தை மீண்டும் ஆரோக்கியம் வோம். நீங்கள் எதை நம்புகிறீர்கள்?
அ.
கவினை கட்டு
நேர்கால அட்டைப் படத்தி உள ஆற்றுப்படு எதுவாயினும் எழுத
அனுப்பி  ை தரமானவை பி
நான்

ல் நல்ல எண்ணங்களை மனதிற்குள் நம்பிக்கையை நாம் தட்டிக் கொடுக்கின் மயாக நம்பிக்கை உள்ள மனிதனாக ன்றுதான், துணிச்சலோடு நின்றுதான் நம், உலகில் நிகழ்ந்திருக்கின்றன. பகள். முதலில் எண்ணங்களில் புரட்சி
மிகப் பெரும் உதாரணமாக திகழ் 2ம் உலகப் போரில் ஜப்பான் நகரம் ருவரின் நம்பிக்கைதான், அவர்கள் ான் உலகத் தொழிநுட்ப வல்லரசாக
ம்பிக்கையில் ற முதுமொழிக்கேற்ப நாம் ஒவ்வொரு ணிப்போம். நம்பிக்கையற்று வாழ் களால் நம்பிக்கையூட்டுவோம். நம் க்கதாக ஒன்றிணைந்து கட்டி எழும்பு
அ
தகள்
ஊரகள்
னல்கள் ற்கான படங்கள் ந்தல் நிகழ்வுகள் 8 எமது முகவரிக்கு
வயுங்கள். ரசுரிக்கப்படும்.
39

Page 42
'உனக்குத் தெரியுமா?
இ.செ. விஜேந்திரன் அ. ம.தி.
அவன்/அவள் கொடுத் து மாதிரிநான் இல்லை” இந்த வார்த்தை வலம் வரும் ஒருவார்த்தைப் பிரயோக பார்க்கலாம். மனிதவாழ்வு என்பது ஒ பிறந்த மனிதன் மண்ணாய்ப் போகாம் பதிக்காமல் சென்றால் அது விசித்திரமா தாழ்வுச் சிக்கல், தாழ்வு மனப்பாங்கு எ பார்க்கலாம். தன்னை மற்றவர்களுடன் நிலை. தன் நிலையில், பண்பில், ந திருப்தியில்லாத தன்மையில் எழும் ஒரு
ஒருவன் தன்னுடைய வாழ் ை சிந்தனைகளை, சொற் பிரயோகத்தை குறைவாக மதிப்பிடுகிறாரே அவர் ப வாழ்வை சரியாக கொண்டுசெல்ல மு. நிற்கமுடியாமல் வாழ்வில் விரக்தி அக உலகத்தில் வேறுயாரும் இல்லை. நீத முதல் தலை முடிவரை ஒவ்வொன்று கொண்ட மற்ற நபருக்கு நிகரில்லா சிறப்
நான்

வைச்சவன்/ள் அவனை/அவளை இந்த உலகில் பலரது நாவிலும் பரவலாக கமாக இருப்பதை சில சந்தர்ப்பங்களில் ந விசித்திரமான விந்தை. மண்ணில் மல் தாழ்வாய் தாழ்ந்து போகாமல் தடம் ன, விந்தையாக இருக்காது. நான் நிமிர பரும் முட்டுக்கட்டையாக இருக்கிறதை ஒப்பிட்டுப் பார்த்து குறைத்து மதிப்பிடும் டத்தையில், சொல்லில், சிந்தனையில்
வகை உணர்வு.
வ, குண இயல்புகளை, நடத்தைகளை, பெற, ஒரு நபருடன் ஒப்பிடுகின்றாரோ, மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றார். டியாமல் குழம்புகிறார். தலைநிமிர்ந்து டைகிறார். உங்களைப் போன்று இந்த கனித்துவமானவன். உனது கைரேகை ம் தனித்துவமானது. நீ தனிச் சிறப்புக் பபைக் கொண்டவன். குண இயல்பைக்
40,

Page 43
கொண்டவன். எனவே நான் அவனை ஒப்பிடத் தேவையில்லை. ஓப்பிட்டு என் உங்கள் தனித் தன்மையை ஏற்றுக்கொள்
உதாரணமாக ஒரு எறும்பு யா உடம்பாக, பெரியவனாக இல்லை என்று ஒவ்வொன்றுக்கும் தனிநோக்கம் உன் பண்பு உண்டு.
அதிகமாக தாழ்வுச் சிக்கலு எல்லாவற்றையும் இழந்தவர்கள் போல் மகிழ்ச்சி, என்பவற்றை கொண்டிருக்க வேதனை, இயலாமை எதிர் மறையான க தமக்குமட்டுமே இப்படியான வாழ்வு எ கொள்வார்கள்.
தாழ்வுநிலையில்/தாழ்வுச் சிக்கலில் இ. இயல்புகள்.
* மற்றவர்கள் முன் பேசப் பயந்து ! * எந்தவிடயத்திலும் கடைசியாயிரு * உறவுகளைத் தவிர்த்து தனிபை * அனைத்தும் தெரிந்தவர் போல. * மற்றவர்கள் சொற்படி ஆடுவார்க
குற்றங்களை, பிழைகளைக்க * தயக்கத்துடன் செயற்படுவர்.
தற்கொலை செய்யத் திட்டமிடுவ * வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகெள்
தாழ்வுச் சிக்கல் ஏற்படுவதற்கான காரண
பொறாமை தீராத நோய்கள் தன்னை மற்றவர்களுடன் ஒப்பி
நான்

-னளைப் போல் இல்லையே என்று ன்ன மாற்றம் ஏற்படப் போகின்றது. ராளுங்கள்.
பனையைப் பார்த்து நான் உயரமாக, வ நினைத்துப் பிரயோசனம் இல்லை. கடு சிறப்பு உண்டு. அழகு உண்டு.
பக்கு உள்ளானவர்கள் வாழ்வில் D இருப்பார்கள். சிரிப்பு, சந்தோஷம், மாட்டார்கள். தன்னுடைய கஸ்டம், சிந்தனைகளைக் கொண்டிருப்பார்கள். என்று நினைத்துப் புலம்பி , நொந்து
நப்போரிடம் காணப்படும் சில குண
மெதுவாகப் பேசுவார்கள். நப்பார்கள். மயை நாடுவார்கள்
காட்டிக்கொள்வார்கள்
ள். ன்டுபிடிப்பதில் கருத்தாய் இருப்பார்கள்.
பார்கள். காள்ளமாட்டார்கள்
ங்கள்
பொதுசன நூலகம் யாழப்பாணம்
டல்
41

Page 44
முடிவெடுக்க தடுமாறுதல் வாழ்வை வெறுத்தல் உணர்ச்சிவசப்பட்டு வெறுத்தல்
எந்த நிலையிலும் வருத்தப்பட A பழிவாங்கும் மனம்
தாழ்வுநிலையை மாற்றி நீ நிமிர்ந்து வீறு
* கவலையை தவிர்த்தல்
பொழுதுபோக்கை ஏற்படுத்தல் * குறைகளை சாதகமாகப் பயன்
பயம் தவிர்த்தல்
தோல்விகளைக் கண்டு மனம் * உழைத்தபின் ஓய்வு * போதும் என்ற மனநிலையை * எதிர்மறை சிந்தனைகளை,
நம்பிக்கையுடன் செயற்படல் என் வாழ்வை மற்றவருடன்
இந்த தாழ்வுச் சிக்கல் அல்லது பருவத்திலேயே ஆரம்பிக்கின்றது என் கூறுகின்றார்கள் இந்த நிலைக்கு சுற் வகையில் அமைந்தால் தாழ்வுநிலை . மாக வளரலாம். இது வயது எல்லை ! பேதம் இன்றி எவரையும் பாதிக்க வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கு இரு.
நீ நிமிர்ந்திட்டால் - உ நிஜம் நிலைக்கும் நிம்மதி நின்றிட - உ நிகழ் நிலைகள் நிச்சயமாகிடும்!
நான்

2. !
அநடைபோட
Tபடுத்தல்
குழம்பக்கூடாது
வளர்த்தல் -கசப்பு அனுபவங்களைத் தவிர்த்து
ஓப்பிடாமல் இருத்தல்
சுய மதிப்பு இல்லாத நிலை குழந்தைப் Tறு உளவியல் அறிஞர்கள் கோடிட்டுக் அறுச் சூழல், உறவுகள் உரம் போடும் அல்ல சுய நம்பிக்கை இன்மை விருட்ச இன்றி, பால் வேறுபாடு இன்றி, மொழி லாம். நம்பிக்கையைக் குறைக்கும். ம். எனவே நீ நிமிர்ந்து நடக்க நீ நீயாக
ன்
42

Page 45
= தி
நடைப்பயிற்சிக்கு செல் இயற்கையில் அதிக நே நல்ல நண்பரை அழைத் நன்கு வேலை செய்து ப
• உங்கள் புத்தகத்தில் எ " நீண்ட குளியலில் ஈடுப மணமுள்ள மெழுகுவத்
சூடாக காபி அல்லது ே ண
செல்லப்பிராணிகளுட
• உங்கள் தோட்டத்தில் உடலுக்கு மசாஜ் செய் நல்ல புத்தகத்தை படியு நல்ல இசையை கேளு நகைச்சுவை நிகழ்ச்சி பொழுதுபோக்குக்கு மற்றும் ஓய்வுக்கு 2 இடமளியுங்கள். இ புத்துணர்வு பெறுங்கள்
• பிறருடன் பழகுங்கள் பழகுங்கள். இதனால்
முடியும். நீங்கள் விரும்பும் த உங்களுக்கு மகிழ்ச்சிய இசை, பிரயாணம் பே நகைச்சுவை உணர். உங்களை நீங்களே முயலுங்கள். சிரிப்
குறைக்கிறது. நன்றி: அமைதி தென்றல் வெளியீடு
நான்
5 6 = = 6 இ 8 6

லுங்கள் மரத்தை செலவிடுங்கள் அது பேசுங்கள் தற்றத்தைக் குறையுங்கள்
ழுதுங்கள் படுங்கள் கதிகளை ஏற்றுங்கள் தனீர் பருகுங்கள் ன் விளையாடுங்கள் வேலைகள் செய்யுங்கள் துகொள்ளுங்கள் பங்கள் ங்கள் களை பாருங்கள் நேரம் ஒதுக்குங்கள்: பொழுதுபோக்கு உங்கள் அன்றாட வேலைத்திட்டத்தில் ந்த நேரத்தில் பொறுப்புகளை மறந்து
: நேரிடை சிந்தனையுள்ள மக்களுடன் ல் எதிர்மறை எண்ணங்களை குறைக்க
எதாவதொன்றை தினமும் செய்யுங்கள். பளிக்கும் நடவடிக்கைகளில் (உதாரணமாக என்றவை) ஈடுபடுங்கள். ச்சியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: கேலி செய்துகொள்ளும் நிலைக்கு வர பு பல வழிகளில் மன இறுக்கத்தை
43

Page 46
உங்களுக்கு நோ உடல் பசிக்கு உணவு உளக்குறை தீர்க்க நா
எழுத்தாளர்களே....! பலரது ஆலோசனைகளையும்
வாசகர்களினதும், கல்விமான்களது கொண்டு எதிர்வரும் காலங்களில் எம் தாங்கி வர இருக்கின்றன. அதன்பம் தலைப்பு
ஐப்பசி - ம ""விளைவுகள்" (Co
தை - பங் "ஊக்கம்" (Mo
சித்திரை - "ஒருங்கிணைப்பு ''
ஆடி - புரம் "நம்பிக்கையூட்டல்"
அடுத்த இதழுக்கான உங்கள் ஆசி எழுதி 25.1.2014 திகதிக்கு முன்ன அடுத்த இதழானது "ஊக்கம்" என்ற உங்கள் படைப்புக்கள் உளவியல் சாரம்
உங்கள் தொடர்புகளை விரைவாக
மின் அஞ்சல் naanscholasticate

ன் இதோ...! உண்டு - தங்கள் ன் இருக்கிறேன்.
வழிகாட்டல்களையும் ஏற்று ம் வேண்டுகோளை கவனத்தில் மது பிரதிகள் சில தலைப்புக்களை டி தொடர்ந்துவரும் இதழுக்கான
ார்கழி nsequences) குனி itivation)
ஆனி (Integration) -டாதி [Giving Hope)
க்கங்களை காலம் தாழ்த்தாமல் சர் எமக்கு அனுப்பி வையுங்கள். ற தலைப்பில் வர இருக்கின்றது. தேவையாக அமையட்டும். - நன்றி
வும் இலகுவாக்கிக்கொள்ளவும் - முகவரி.
@gmail.com
உன்கி

Page 47
நை
மூன்றுமாதங்கள்
வருடத்திற்கு நா உங்களிடம்வந்துவ
என்னில் உங்களு
உளவியற்க குவிந்துகி
என்னுடையதல்ல என்னுடைய
உள்ளூரில் வெளியூரில்
"NAAN” Psychological Magazine “Vasanthaham", Swamiyar Road Colombuthurai, Jaffna,Sri Lanl Tel: 021 -222 5359 E-mail:naanscholasticate@gma
Registered No. QD/94/News/20
:51

நக்கு ஒரு இதழாக
ன்கு தடவைகள் காண்டிருக்கின்றேன்.
க்குத்தேவையான கருத்துக்கள் உக்கின்றன.
சிப்பிரதி-50/= ஆண்டு சந்தா
- 250/= இ-6Euro
பி
il.com
114
பாபா 300RS 21 2228)