கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2014.10

Page 1
ISSN 1800-4970
அரகம்
Rs, 50. ஆரோக்கிய8
Registered at the Department of Posts

aathGuid.
வாழ்வு
சஞ்சிகை
October 2014 of Sri Lanka under No. QD/136INews/2014
உலகை நடுங்க வைத்த . 'எபோலா'ர்
விரக இருட்டுமா
தோற்றம் அள்ளுதல்
1. - யாழப்பாரி!
நன்னாவிறலி3ை
Blood Culture என்ற ரத்தப்ளிசோதனை
Dr.வரங்கா ஜயவிக்ரம்
* பாட்டா பாட்டிகளின்
பாலுணர்வு Dr.எம்.கே.முருகானந்தன்
பசும்பால் மனிதனுக்கு
உகந்ததா? ஒருவற்றுக்கருத்து Dr. நி.தர்ஷனோதயன்

Page 2
ஷேப் அப் உடன் ஷேப் ஆன உட பெற்றிடுங்கள்
அழகான உடலமைப்பிற்கான உங்கள் கனவினை விரைவில் நனவாக்கிக் கொள்ள கிரீன்
டீயினை விட அதிக செயற்பாட்டுத் திறனைக் கொண்ட
பெட்னா ஷேப் அப் டீயினை தினமும் தேநீருக்கு பதிலாக
பாவியுங்கள்.
சில நாட்களிலேயே வித்தியாசத்தினை உணருங்கள்.
"பெட்னா ஷேப் அப் டீயில் அடங்கியுள்ள காசீனியா மற்றும் கிரீன் டீ உள்ளடக்கங்கள் மிகவும்
சிறந்த பலன்களை பெற்றுக்கொடுக்கும்”
இப்போது ரிBைLE
[(11) Fadna) |
| Shape-Up
THE WAY TO A DREAM F
Certified by the Department
சுப்பர் மார்க்கட்டுகள், காகில்ஸ் பாமசிகள் உட்பட நாட
ஷேப் அப் டீயினை பெற்றுக்கொள்ள முடியும்.

லை
Shapello ier * >>
சா?
-ப, 55%-ம்
வெனிலா சுவையுடன் மேலும் சுவையாக
Tea
1 1. 11 12 13 1) 51 33 51
16U RE
of Ayurveda
435/=
ளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து பாமசிகளிலும் மேலதிக விபரங்களுக்கு 0714888300 ,0777 362436

Page 3
06-,
இல்லற வாழ்வின் இன
டெங்கு காய்ச்சலுக்கு
20
வெள்ளைச் சீனி அபாய
AA
பசும்பால் மனிதனுக்கு
Dr. நி. தர்ஷனோதயன்
46
எபோலா உயிர்க்கொல்
2 = = = = = 8 8 8 8
50
பாட்டா, பாட்டிகளின் பா Dr. M.K. முருகானந்தன்
53
மருத்துவ தகவல்கள்
58
மாதிரி பரிசோதனைக
Dr. கே. ஆர். கிர்ஷான்
60
வைரசு என்றால் என்ன
63
Blood Culture Dr. வரங்க ஜயவிக்ரம
ஆசிரியர் இரா.சடகோபன்
பக்க வடிவமைப்பு வீ. அசோகன், க.விஜயதர்ஷினி எஸ். தேவிகாகுமாரி, செ, சரண்ய
ஐ, வருணி, ம. துஷ்யந்தி

பிய உறவு
சுறாமீன்
உகந்ததா?
அலி
எலுணர்வு
பிடம்
SSLC

Page 4
O) உடல்
0 உள் நலத்தோடு
உடல்
நலத்தோடு உள்ளமும் வளம்பெற
தடையிலா வருகையால் தனித்துவம் பெறுகிறாய் ஆவலைத்தூண்டி எமை ஏங்கவும் வைக்கிறாய் உன் பணி தொடர்ந்திட வளமான வாழ்த்துக்கள்!
- செல்வச்சந்திரன்
சரோஜா, யாழ்ப்பாணம்.
ஆசிரியர், சுகவாழ்வு ச மனிதர்களும் பாகவும் வாழ் சனைகளையும் கின்றது. அவ் மக்களுக்கு காது. 8 தொட வழங்
அன்பிற்குரிய சுகவாழ்வு ஆசிரியர் அவர்களுக்கு தங்களின் சஞ்சிகையை தவறாது வாசித்து வ அரிய தகவல்களை அறிந்து கொள்ளக்கூடியதாக பொருளாதாரம் மட்டுமல்லாது சுகாதாரமும் இன்றிய வெளிவரும் வாசகர்களின் கேள்விக்கு வைத்தியர்க உணரக்கூடியதாக உள்ளது. சமகாலத்தை பொறுத் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுவிட்ட நோய்களின் தாக்கம் மனித வாழ்விற்கு பெரும் சவா தொடர்பில் நாம் அறிவூட்டம் பெற்றிருக்க வேண் கையாள வேண்டும் என்ற அவாவுடன் செயற்படும் ச
அத்துடன் ஆகஸ்ட் மாதம் ஆசிரியரின் த என்பதிலிருந்து எமது பிரச்சினைகளை நாடே முறைகளும் கூறப்பட்டிருந்தமை வரவேற்கத்த
சுகவாழ்வு குழாமிற்கு இனிய வணக்கங்கள்...!
எமது ஆரோக்கியத்திற்காக பாடுபடும் 1 உங்களின் பணியை முதலில் பாராட்டுகின்றேன். ஆரோக்கிய வாழ்விற்கான பல தகவல்களை தருவதோடு மருத்துவ உலகு என்ன சொல் இ கின்றது என்ற தலைப்பின் கீழ் புதிய தகவல்கன
எம்மை விழிப்படைய செய்வதால் மக்கள் மிகுந்த நன்மதிப்பை பெற்று இவ்விதழ் இல்
வாழ்த்துக்கள்.
- சி. ம
கடுக்க
04

சஞ்சிகையானது ஒவ்வொரு - ஆரோக்கியமாகவும் சிறப்
வதற்கு தேவையான பல்வேறு ஆலோ 5 அறிவுறுத்தல்களையும் வழங்கி வரு
வகையில் இச்சஞ்சிகையானது இலங்கை - வழங்கும் இச்சேவைக்கு எதுவும் நிகரா இச்சேவையானது எதிர்வரும் காலங்களிலும் டர்ந்து மக்களுக்கு பல ஆலோசனைகளையும் கி வெற்றி பெற வேண்டும் என்பதே எங் களை போன்ற இளைஞர்களின் அவா.
- கா. தினேஸ்குமார்
மட்டக்களப்பு.
-?
ருகின்றேன். ஆரோக்கியம் சார்ந்த இருக்கின்றது. தரமான சமூக இருப்பிற்கு மையாதது என்பதைசுகவாழ்வுசஞ்சிகையில் கள் பதிலளிப்பதிலிருந்து தெட்டத்தெளிவாக
தவரையில் மனிதன் வேதியல், அறிவியல் என போதிலும் அன்று தொடக்கம் இன்று வரை லாகவே இருந்து வருகின்றது. எனவே நோய்கள் நிம். அவற்றிலிருந்து விடுபட வழிமுறைகளை சஞ்சிகை என்றால் அது சுகவாழ்வு தான்.
லையங்கமானது பிரச்சினைகளை அளத்தல் ம இனம் கண்டு அவற்றினை தீர்ப்பதற்கான நக்கது.
ரேகா சிவப்பிரகாசம்,
நாவலப்பிட்டி.
வாசகர்
மளயும் தந்து - மத்தியில் ன்னும் வளர
துர்ஷிகா கண்ணாவ.
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 5
வெற்றிப்படிகளை நிச்சயித்தல்
இன்றைய உலகம் மனித சக்திகளுக்கப்பா பட்டு மிக விரிந்து பரந்து குழப்பங்களும் சிக்கல் களும் நோய் நொடிகளும் நிறைந்த உலகமாக மாறிப் - போய்விட்டதெனலாம். - உலகளாவிய கிராமம் (Global Village) என்ற கோட்பாட்டுக்கு சிக்கி நாடுகள் தத்தமது எல்லைகளை இழந்து அடையாளங்களை தொலைத்து வருகின்றன இத்தகைய சூழலில் மனித வாழ்கை என்பது கடலில் தத்தளிக்கும் சிறு படகு போல் திகை தெரியாமல் தள்ளாடித் தடுமாறிக் கொண்டிருக் கின்றது. ஆதலால் மனித வாழ்வை வெற்றியை நோக்கி கொண்டு நடத்திச்செல்ல வேண்டுமாயின் ஒவ்வொரு மனிதனும் நிபுணத்துவம் மிக்க வாழும் கலையொன்றினை கற்றுத்தெரிந்து வைத்திருக்க வேண்டுமென சமூக ஆய்வாளர்கள் கருத்துத் தொ
வித்துள்ளனர்.
உலக இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான சார்ள்ஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) தனது புகழ் பெற்ற நூலான இரண்டு நகரங்களின் கதை (Tal of Two Cities) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடு கின்றார். இந்தக் காலம் ஒரு வகையில் ஒளி நிறை! ததாகவும் மறு புறத்தில் மிகுந்த அந்தகாரமாகவும் உள்ளது. எல்லோரும் புத்திசாலிகள் போல் தோல் றினாலும் பலரும் புத்தி கெட்டவர்களாகவே உள் ளனர். பாதிப்பேர் நற்சிந்தனைகளைக் கொண்டு மிகுதிப் பேர் துர்க்குணம் மிக்கவர்களாகவும் உன் ளனர். இத்தகைய ஒரு நிலையில்தான் இன்றும் நமது சமூகமும் ஊரும் உலகமும் காணப்படுகின் றது. எனவே மனிதன் தன் வாழ்வை செவ்வலே முன் நகர்த்திச் செல்ல மனோவியல் மற்றும் சமூ கவியல் தொடர்பான நிபுணத்துவம் அவனிடம் காணப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகுப் என ஆய்வாளர்கள் மேலும் வலியுறுத்துகின்றனர். - மேற்படி சமூக நிலைமைகளின் கீழ் மனிதன் தல வாழ்வை எதிர்கொள்ளும் போது ஏற்படும் மன அழுத்தங்கள், மனோவியல் ரீதியிலான பல்வேறு சிக்கல்கள் முதலானவற்றை எவ்வாறு கட்டுப் டுத்தி நிர்வாகம் செய்வது என்பது தொடர்பில் ஆராய்ந்து வழி முறைகளை கண்டறிவது தொட பில் இன்று பல நிறுவனங்களும் அமைப்புக்களும் செயற்படுகின்றன. அத்தகைய நிறுவனங்களில் ஒன்றுதான் உலக சுகாதார நிறுவனம் (World Health Organization). இந்நிறுவனம் 1994ஆம் ஆன்
அரகவாழ்வு ஒவ்வொரு மாதமு
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

Health
5 அரகவாழ்வு
ஆரோக்கியசஞ்சிகை)
மலர் - 07
இதழ் - 06
No. 12, St. Sebastian Mawatha, Wattala. Tel: 0117866890/93 Fax: 0117866892
'E-imail: Sugavalvu@encl.Ik
டிலேயே மாணவர்கள் மத்தியிலும் இளைய பரம். பரைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டிய வாழும் கலை நிபுணத்துவ முறைமைகள் பலவற்றை அறி முகம் செய்திருந்தது. - இன்று இவ்வித வாழும் கலை நிபுணத்துவ முறைகளை பலரும் கற்றறிந்து அவற்றை நடை முறையில் பயன்படுத்துவதன் மூலம் தாம் எதிர் கொள்கின்ற சமூக ரீதியிலான சவால்கள் எழும் கேள்விகளுக்கு விடைகளைத் தீர்மானித்தல், உற் பத்தி திறன் மிக்க செயலாற்றுகை போன்றவற்றை : தமதாக்கிக்கொண்டு வாழ்க்கையை வெற்றிப்படி ? நோக்கி இட்டுச் செல்ல முடியும் என்று எதிர்பார்க் : கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனத்தால் ; அறிமுகப்படுத்தப்பட்ட வாழும் கலை நிபுணத்துவ . வழிமுறைகளில் பின்வரும் பத்து அம்சங்கள் உள் | ளடக்கப்பட்டுள்ளன.
அவை 1. தீர்மானம் மேற்கொள்ளும் திறன் (Decision Making) 2. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் (Problem Solving) 3. படைப்பாற்ற லுடனான சிந்தனை (Creative Thinking) 4. பகுப் பாய்வு ரீதியிலான சிந்தனை (Analytical Thinking) 5. செயற்திறனுடனான தொடர்பாடல் (Effective Communication) 6. நபர்களுக்கிடையிலான நல்லு றவு (Interpersonal Relations) 7. உள் விழிப்புணர்வு பிரக்ஞை (Self Awareness) 8. பிறரின் உணர்வை
புரிந்து செயற்படல் (Empathy) 9. உணர்வெளிச்சிக 7
ளுக்கு முகங்கொடுத்தல் (Coping to the Emotions)
10. மன அழுத்தத்துக்கு முகங்கொடுத்தல் (Coping 2 to the Stress) ஆகியனவாகும்.
இவை வாழும் கலை நிபுணத்துவம் தொடர்பான 3 விஞ்ஞானபூர்வ அணுகு முறைகள். இவற்றை கற்று
நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தக் கூடுமாக ம் இருக்குமாயின் வெற்றிப்படிகளில் மேலேறிச் செல்
வது நிச்சயிக்கப்பட்டு விடும்.
9'
இல. 1-டதோர் மம் 1ஆம் திகதி வெளிவருகிறது
05

Page 6
மருத்துவ
0 விசேடத்துவ
ஆலோசனை
Dr. ச. மருகாளேர்தன
இல்லற வாழ்
இன்ரிலமை.
இதில்
5 6 7 8 » 6
உதவி

ിയ
இரு மனம் கலந்
ல் திருமணம் என்பார் ள். உண்மை தான். ரிந்துணர்வுடன் ஆண், | பண் இரண்டு உள்ளங்கள்
ணையும் போது வாழ்வு சொர்க்கமாகின்றது. ங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இருவர் இல்லற பந்தத்தில் இணைகிறார்கள். சிலர் காதலித்து - திருமணம் செய்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் திருமணப்பேச்சு மூலம் இணைகி றார்கள். இருமையாக உள்ள இரண்டு உள்ளங்களும் உடலும் ஒருமையாவது தான் திருமணம். திருமண வாழ்வில் காதல், அன்பு, புரிந்துணர்வு என்ப
வற்றிக்கு மேலாக தாம்பத்திய
உறவும் முக்கியமான
தாகும்.
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 7
பாலுறவு என்ற அத்திவாரத்தில் கட்டப் படுவதே இல்லற வாழ்வு. செக்ஸ் தான் வாழ்க்கை என்றில்லா விட்டாலும் செக்ஸ் இல்லாமல் இல்வாழ்வும் இல்லை எனலாம். முரண்பட்ட எதிரெதிரான பலவித எண்ணங் களைக் கொண்ட இருவரை இணைந்து பய ணிக்க வைப்பது செக்ஸ்தான். காதல், அன்புப் பிணைப்பு என்பன இருவருக்கிடையே ஏற் பட ஈர்ப்பாக இருந்து இணைய வைப்பது இதுதான்.
திருமண வாழ்வில் அடிப்படையான அத்தி யாவசிய தேவைகளில் தாம்பத்திய உறவும் முக்கியமான ஒன்றாக இருந்து இல்வாழ்க்கைப் பயணத்தின் அச்சாணியாக செயற்படுகிறது. இரு பாலருக்கும் மனநிறைவைத் தருகின்ற தாம்பத்திய உறவு உடல், உள ஆரோக்கியத்தை தருவதுடன் முக்கியமாக சந்ததி விருத்திக்கும் இன்றியமையாதது. நிறைவான தாம்பத்திய உறவுள்ள குடும்பங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் செயற்திறன் மிக்கதாகவும் இருக்கின்றமை கண்கூடு. இவ்வுறவின் திருப் திகரமான சங்கமிப்பானது கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுவதையும் சண்டை சச்சரவுகளையும் தவிர்க்கின்றது எனலாம். பல்வேறு பிணக்குகளையும் தீர்க்கும் அரு மருந்தாக இருக்கின்ற தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படின் மறு வளமாக முரண்பாடுகளை வலுவடைய வைக்கக் கூடியதாகும்.
பாலியல் திருப்தியீனத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பலரில் உளவியல் ரீதியிலான பிரச்சினைளே இருக்கும். எனி னும் சில சில உடலியல் ரீதியிலான பிரச் சினைகளும் இருக்கலாம். இருபாலாரிலும் மிகச் சிலரில் தாம்பத்திய உறவில் நாட்டம் குறைவாக இருக்கலாம். எனினும் பலருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு இருப்பினும் திருப்தியீனம் ஏற்படுவதுண்டு. உச்ச ஸ்தான இன்பத்தை (Climax) எட்ட முடியாமல், சொல்ல வும் முடியாமல் மெல்லவும் முடியாமல் காலம் முழு வதும் அல்லலுறுகிறார்கள்.
தாம்பத்திய உறவில் கணிசமான ஆண்கள்
தமது
துணையைத்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

திருப்திப்படுத்த முடியாதவர்களாக இருக்கி) றார்கள். நேரத்துக்கு முந்தைய ஸ்கலித) வெளியேற்றம் பல நாடுகளில் மூன்றில் ஒரு ஆண்களிடம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பெண் இன்பத்தை (Orgasm) அடைய முடியாமல் சலிப்புறுகின்றாள். இவ்வாறான குறைபாடு உள்ள ஆண்கள் தாம் விரும்பும் அல்லது தமது துணை விரும்பும் நேரத்திற்கு முன்பதாக
விந்தை வெளியேற்றி விடுகிறார்கள். இதை Premature Ejaculation PE என அழைக்கிறோம்.
இவ்வாறு எப்போதாவது ஏற்படுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் இதுவே ஒரு தொடர் கதையானால் தாம்பத்திய உறவில் இருவரும் நிறை காணாமல் தவிக்கிறார்கள். - இதனால் இருவரும் உளவியல் ரீதியான - தாக்கத்திற்கு உள்ளாகின்றார்கள்.
- இவ்வாறான குறைபாடுகள் பூரணமாக பெரும்பாலானோரில் நிவர்த்தி செய்யக் கூடியவையே. தயக்கமின்றி வைத்திய ஆலோசனையை நாடினால் வாழ்க்கையை இனிதாக தொடர முடியும். உளவளத் துணை ஆலோசனை மூலமும் பாலியல் தொழில் நுட்ப ஆலோசனை மூலமும் பலரில் இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். வெகு சிலரிலேயே மருத்துவ சிகிச்சை தேவைப் படும்.

Page 8
உடலியல் ரீதியிலான காரணங்கள் இருப்பின் அவற்றை சரியாக இனம் கண்டு வைத்தியர் சிகிச்சை அளிப்பார். - நேரத்துக்கு முந்தைய ஸ்கலித வெளி யேற்றமானது தெற்காசிய நாடுகளில் உள்ள கணிசமான ஆண்களுக்கு இருப்பதாக தெரி கிறது. இலங்கையில் 20% - 40% வரை இக்குறைபாடு இருப்பினும் பத்தில் ஒரு வருக்கு தீவிரமாக உள்ளது.
தாம்பத்திய உறவின்போது ஆண்குறியானது யோனியுள் செலுத்தப்பட்ட நேரத்திலிருந்து ஸ்கலித வெளியேற்றத்திற்கான நேரம் ஐந்து நிமிடத்திற்கு மேலாக இருப்பதே பூரண நிறைவைத் தரும். சற்று குறைவாக இருப்பினும் கூட பரவாயில்லை, எனினும் இரண்டு நிமிடத்திற்கு குறைவாக இருப்பின் திருப்தியீனம் ஏற்பட சாத்தியம் உண்டு. ஒரு நிமிடத்திற்கு முன்னதாக அல்லது ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஸ்கலிதம் வெளி யேறினால் அதை நேரத்திற்கு முந்தைய வெளியேற்றம் (PE) என கொள்ளலாம். - PE இரு வகைப்படும். ஒன்று வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே நீடிப்பது. மற்றது ஏதாவது காரணங்களால் இடையிட்டு ஏற் படுவது. அதாவது ஆரம்ப நாட்களில் திருப்தி கிட்டியவர்களுக்கு இடையில் ஆண் துணைக்கு துரித ஸ்கலித வெளியேற்றம் ஏற்படுவது. இரண்டு வகையுமே பெரும் பாலானவர்களில் குணமாக்கக் கூடியதே..
உளவியல் காரணங்கள் விந்து முந்துதல் என்பது ஆண்மைக் குறைபாட்டின் காரணமாக ஏற்படுவதில்லை. ஆணுறுப்பு விறைப்படைவதில் குறைபாடு இல்லாதவர்களிலும் ஏற்படுகிறது. குறிப் பாக இளமையில் மணமான புதிதில் பாலி யல் உணர்வுகள் அதிகம் இருக்கும் நிலை யிலேயே கணிசமானோருக்கு ஏற்படுகிறது. இதேசமயம் 10 - 20 நிமிடங்கள் வரை உறவு நீடிக்கும் சிலர் கூட தாம்பத்திய திருப்தியீனத்தை உணர்வதுமுண்டு. எனினும் 10 நிமிடம் வரை உறவு நீடிப்ப வர்கள் பலரும் தாம்பத்திய உறவில் திருப்தியடைகின்றார்கள். இருபாலா ருக்கும் உச்ச இன்ப நிலை கிட்டத்தட்ட ஒரேயளவு ஒரே நேரத்தில் ஏற்பட்டால் அதுவே திருப்தியான உறவாகும்.
திருமணத்திற்கு முன்னர் கணிசமா
08

னோர் அதிலும் குறிப்பாக ஆண்கள் பாலுறவில் ஈடுபடுவதுண்டு. அங்கீகரிக்கப் படாத இவ்
கார்-1445

Page 9
வாறான உறவுகளின் போது விரைவாகவும் பதட்டத்துடன் ஈடுபட்டு துரிதமாக விந்தை வெளியேற்றி இன்பமடைகிறார்கள். சுய இன்பம், சம் பாலுறவு முதலானவற்றின் போதும் இவ்வாறான பதட்டமும் அவசரமும் ஏற்படும். இவ்வாறு பழக்கப்பட்டவர்கள் திரு மண பந்தத்தில் இணையும் போது முந்தைய பழக்கத்தின் தொடர்ச்சியாக விந்து முந்துதல் ஏற்பட சாத்தியம் உண்டு.
எனினும் இவ்வாறான அனுபவம் இல் லாதவர்களுக்கும் விந்து முந்துதல் ஏற்பட லாம். இன்றைய அவசரமான உலகில் மனித னுக்கு நேரம் கிடைப்பதில்லை. பாடசாலை மாணவர்கள் காலை உணவை அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு பாடசாலைக்கு ஓடுவது போலவே இன்று சில தம்பதியினர் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதும் இன்னுமொரு காரணமாகும். சிலருக்கு
காதல் தோல்வி, விருப்பமில்லா திருமணம் என்பவற்றாலும் இவ் வாறான நிலை ஏற்படுவதுண்டு. இன்னும் சிலரில் பாலுறவு பற் றிய மனப்பதற்றம், ஆண் பெண் உறவை தப்பான காரியம் என சிறு வயதிலிருந்து எண்ணி வந்தமை என்பவற்றாலும் விந்து முந்தல் ஏற் படலாம்.
உறவு என்பது உணர்வுகளோடு தொடர்புடையது. சஞ்சலமும் கவ லையும் முரண்பாடும் பரஸ்பர வெறுப்பும் கூட பாலுறவில் நி  ைற வின்  ைம  ைய
ஏற் ப டு த்தலாம்.
அ பாவு - கடோடா மா

சிலருக்கு பரம்பரை காரணமாகவும் ஸ்கலித வெளியேற்றம் துரிதமடையலாம். - தாம்பத்திய உறவு என்பது வெறும் கட்டில் சமாச்சாரம் மட்டுமல்ல. உணர்வும் உடலும் இணையும் இவ்வுறவில் இரு பாலரும் ஈடு பாட்டுடன் பங்காற்றிட வேண்டும். மது பாவனை ஆரம்பத்தில் பாலுறவின் நேரத்தை நீடிக்க உதவினாலும் காலப் போக்கில் எதிரான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. அதிகரித்த தொடர் மது பாவனையும் திருப்தியீனத்தை ஏற்படுத்திவிடும். பாலுறவின் நேர நீடிப்பு மனதிலும் தங்கியுள்ளது. இவ்வாறானகாரணங் களால் ஏற்படும் விந்து முந்துதலை சீராக்க உளவளத்துணை சிறந்த பெறுபேற்றை தரும். - உடலியல் ரீதியிலான குறைபாடுகளை இனம் கண்டு மருத்துவ சிகிச்சையளிக்க முடியும். ஆரம்ப காலத்தில் உளவளத்துணை பலனளிக்காத பட்சத்தில் மருத்துவர் இதர பரிசோதனைகளை மேற்கொண்டு குறைபாட் டிற்கான காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சையை வழங்குவார். பால் ஓமோன்களின் குறைபாடு, மூளையில் உள்ள பாலியல் தொடர்பான சில இரசாயனப் பொருட்களின் குறைபாடு, நரம்பு மண்டல தெறிப்பு (Reflux) குறைபாடு, தைரொயிட்டு பிரச்சினை, கிரு மித் தொற்று அழற்சி என்பனவற்றின் காரண மாகவும் துரித ஸ்கலித வெளியேற்றம் ஏற் படலாம். சில மருந்துகளும் நீரிழிவு போன்ற நோய்களும் பாலியல் குறைபாட்டை ஏற் படுத்தக் கூடியன. சில பெண்களின் பாலியல் வேட்கைக் குறைபாடும் ஆண்களின் விந்து முந்துதலுக்கு காரணமாகிறது.
''நீங்க என்னப் பொண்ணு பார்க்க வந்தப்ப ரொம்ப கோபமா இருந்தீங்க.
ஞாபகம் இருக்கா...?" "கோபத்துல எடுக்கிற எந்த முடிவும் சரியா
இருக்கா துன்னு அப்புறம்தானே. தெரிஞ்சிகிட்டேன்...''

Page 10
--> சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் சேர்க்கப்படும் மூலிகைகளில் ஓமமும் ஒன் றாகும். சீதளத்தால் உண்டாகும் இருமல், செரிமானம் சரியாக ஏற்படாமை, வயிற் றுப் பொருமல், பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இறைப்பு நோய் (ஆஸ்துமா), ஆசனவாய் நோய்கள் போன்ற வற்றுக்கு ஓமம் அருமருந்தாகும்.
2) மேலும் சிறு குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும் போது ஓமத் திரவம் கொடுப் பது வழக்கமாகும். இந்த ஓமத் திரவம்
வயிற்றுப் பிர தீர்க்கும்
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று மந்தம் தொடர்பான நோயை போக்கும் வல்லமை கொண்டது. தவிர பெரியவர்களுக்கும் இது சிறந்த மருந்தாக செயற்படுகிறது.
- வயிற்று மந்தம் ஏற்படும் குழந்தைகளின் உடல் சோர்வுற்று காணப்படுவதோடு, அஜீர ணக் கோளாறும் ஏற்படும். இவற்றை போக்கு வதற்கு ஓமம், சுக்கு இவ்விரண்டையும் சம பங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து, சிறி தளவு மோர் கலந்து கொடுத்தால் உடனடியாக மந்தம் நீங்கும்.
OMUM
12
29 ல், பத

ஓமத் திரவம் ஒரு சர்வ ரோக நிவாரணியாகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் வயிற்று கோளாறு களுக்கும்
ஓமத் திரவம் அருந்தினால் வயிற்று உபாதை யிலிருந்து விடுபடலாம்.
சியைக51 ஓமம்
- வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீ ரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஒமத் துடன், 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அந்நீரை அருந்தினால் மேற்கண்ட அனைத்து நோய்களும் தீரும்.
(1) சோம்பல் நிலையை போக்குவதிலும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல் லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். பசி தூண்டப்படும், சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும், வயிறு தொடர்பான அனைத்து - பிரச்சினைகளும் தீரும்.
- எம்.ப்ரியா
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 11
அமைதியின் சொற்கள்
அழகு வருகின்றது. திருப்தி வருகின்றது. நிறைவு வருகின்றது. அவை எல்லாம் வருகின் றன. உங்கள் வேலை அவை உங்கள் வீட்டை விட்டுப் போகாமலிருக்க அவற்றை நிலை பெறச் செய்வது தான். ஒரு தேனீயைக் கவர வேண்டுமென்றால் சர்க்கரை நீரை அல்லது ஏதாவது இனிப்பை வெளியே வையுங்கள். நிம்மதியைக் கவர வேண்டுமென்றால் விழிப் புணர்வின் முழுக் கவர்ச்சியையும் வெளியே
வையுங்கள். - நான் இன்று உயிரோடு இருப்பதால் நான் இடது பக்கம் திரும்ப ஆசைப்படலாம். நாளை வலம் புறம் திரும்ப ஆசைப்படலாம். இவை முக்கியமல்ல. இது இடது புறத்தைப் பற் றியோ வலது புறத்தைப் பற்றியோ இல்லை. நேராகச் செல்வதை பற்றி அல்ல. யூ திருப்பம் எடுப்பதை பற்றி அல்ல. வாழ்க்கை அதை யெல்லாம் பற்றியல்ல. வாழ்க்கை, இந்த மூச்சு உங்களுள் வருவதைப் பற்றி.
உங்கள் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் அந்த அழகான நதியால் தாகத்தை தணித்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உள் நோக்கித் திரும்புவது தான். - வாழ்க்கை என்பது ஒரு முறை ஏற்படும் சம்பவம் என்று தெரியுமா? அதில் வெற்றி பெறு. ஒவ்வொறு மூச்சும் ஒரு முறை நிகழும் நிகழ்வே.
இனிமையான ஒரு உண்மை. உங்களிற் குள்ளே துடித்துக் கொண்டிருக்கின்றது.அதை அறிந்து கொள்ளுங்கள். அதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உயிரோடு இருக்கும் போதே அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உயிரைக் கொடுத்தவர் சந்தோஷத்திற்கா கக் கொடுத்தார் வேதனைக்காக அல்ல. அவ் வப்போது எம் வாழ்க்கையில் இம்மாதிரியான தருணங்கள் வருவதுண்டு. - என் செய்தி, உணர்ந்து பாருங்கள் என்பது தான். அதைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, ஆராய்வது மட்டுமல்ல, அதற்கு காரணம் கொடுத்து ஞாயப்படுத்திப் பார்க்காமல், உணர்ந்து பார்க்க வேண்டும்.
(பிரேம் ராவத்) இணையத்தளம் - www.wopg.org சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

கடு)
- அனர். எஸ்.டி.சாமி
நரசிம்மன் _1/2 டாக்டர் ஐயாசம்
ஆ! மூக்கு இவ்வளவு பெரிசா வீங்கி இருக்கு.
என்ன நடந்துச்சு?
அது வந்து டொக்டர் நேத்து சினிமா
பார்க்க போயிருந்தோம்.
அம்மா அதை சொல்லாதீங்க.
சும்மா இரு. டாக்டர்கிட்ட
வந்து டொக்டர் தியேட்டர்ல...
எனக்கு புரியுது. தியேட்டர்ல இருட்டுல கால் தடுக்கி விழுந்து இருப்பாங்க?
அதெல்லாமில்ல டொக்டர். படம் பார்க்கையில சோகத்துல மூக்கைப் பிடித்து இழுத்து அழுது அழுது காயம் ஏற்பட்டு வீங்கிருச்சி ...
(உண்மை நிகழ்வ)

Page 12
க - சி ப ர் - 21 பேர் 496 - பல %கத 8 ஆக அது ஆ இ இ க - - 2 அF - 48 சரி 4ல் தேரேன் ேக 8 ம்
நோய்: அல்சர்
ஆரம்பம்: பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் உணவைத் தவிர்த்தால் குடல் புண் ஏற்படலாம்.
நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க வயிற் றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydro chloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதி கமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறுகுடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) பட லத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது.
வகைகள்:
'பெப்டிக் அல்சர் (Peptic ulcer) உணவுக்குழாயில் ஏற்படும் புண் 'கேஸ்ட்ரிக் அல்சர் (Gastric ulcer) இரைப்பையில் ஏற்படும் புண்
12

ஒரு நோயின்
சுயவிபரக் கோவை
- டியோடினல் அல்சர் (Duodenal ulcer)
முன்சிறுகுடலில் ஏற்படும் புண்
காரணங்கள் :
காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, எண் ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. மது அருந்துதல், புகைபிடித்தல், குளிர் பானம், கோப்பி, தேநீர் அதிகமாகக் குடிப் பது. வலிநிவாரணி (அன்டிபயோடிக்) மருந்து களை மருத்துவரின் ஆலோசனை இல்
லாமல் அடிக்கடி பயன்படுத்துவது. உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிக சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற முறையற்ற உணவுப்
அல்சர் US 5)
1 y
ராபர் 2014 - சுகவாழ்வு

Page 13
பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு
வரவேற்பாக அமைகின்றன. சுகாதாரமற்ற குடிநீர், மாசடைந்த சுற் றுச்சூழல் போன்ற காரணங்களால் 'ஹெலிகோபேக்டர் பைலோரி' (Helico bacter pylori) எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது. மனக் கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்றவை.
அறிகுறிகள் : > நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுதல். > அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். > பசி இன்மை, உணவில் விருப்பமின்மை. > குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு ஏற்படல். வயிற்றில் வலி (இரைப்பை வெறுமை யாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி. புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகி றது.) உணவை உட்கொண்டப் பின்பு வலி, குமட்டல், வாந்தி. (புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது)
அல்சரைத் தடுக்க ! > குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிடுதல். > உணவை நன்றாக மென்று உண்ணல்.
நன்றாக தண்ணீர் அருந்துதல். > அடிக்கடி வாழைப் பழங்களைச் சாப்பி
டுதல். > தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட பானங்
களை அதிகம் அருந்துதல். மருத்துவர் கூறிய மருத்துவச் சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்றல். இறுக்கமாக உடை அணிவதைத் தவிர்த்
தல்.
மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கை யின் தலைப்பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம். பயிற்சியாளர் ஒருவரின் உதவியுடன் முறைப்படி யோகாசனம், தியானம் செய் வது நல்லது.
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

- மன இறுக்கத்தை விடுத்து மனமகிழ்சி
யோடு இருத்தல். > சுகாதாரத்தை பேணல்.
கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநி லைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்த் தல். புகை பிடித்தல், மது, குளிர்பானம், கோப்பி,
தேநீர் அருந்துவதைத் தவிர்த்தல்.
முக்கிய குறிப்பு இரைப்பைப் புண் தொடர்ந்து இருப்பின் அது புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதிலும் 40 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு சிறிது அதிக மாகும். அப்போது புண்ணில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இரத்த வாந்தி ஏற்படலாம். புண் இரைப்பையில் இல்லாமல், முன்சிறுகுடலில் இருந்தால், குடல் அடைப்பு ஏற்படுவதோடு சில சமயங்களில் குடலில் துளை விழுவதற் கான வாய்ப்புமுள்ளது. அதனால் ஆரம்ப அறி குறிகளின் போதே மருத்துவரை நாடுவது சிறந்ததாகும்.
- எம். ப்ரியதர்ஷனி
13
02=front

Page 14
இன்று இலங்கை உட்பட பல நாடுகளை அச்சுறுத்தி வரும் நோய் டெங்கு. வைரசு பாதிப்பினால் ஏற்படும் இந்நோய் ஆபத்தான நோயாக வேறு இருக்கிறது. இலங்கை இந்
தியா உள்ளிட்ட தெற் காசிய நாடுகள் ஆ பி ரி க் க ா தென் அமெ
மங்கு காய்ச்சல்
ரிக்கா தென்கிழக்கு ஆசிய நாடுகள் அவுஸ்தி ரேலியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இதன் பாதிப்பு அதிகம்.
இந்த டெங்கு மாத்திரமல்ல மனிதர்களைத் தாக்கும் கல்லீரல் பாதிப்புகள் கண்பாதிப்பு ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை வகைகளான பி மற்றும் டி ஆகிய பாதிப்புக ளுக்கு சுறா மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை இரசாயன மூலப் பொருள் பெரும் நிவாரணியாக விளங்குவதாக இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அன்டிபயோடிக் மருந்துகளே
(14)

இந்நோய்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஸ்குவாலாமைன் என்ற அன்டி பயோடிக் மருந்துகளே வழங்கப்பட்டன. ஆனால் சுறாவின் கல்லீரலில் ஸ்குவாலா மைனில் உள்ள மூலப்பொருட்களை விட பலன்தரும் மூலப்பொருட்கள் பன்மடங்கு இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
க்குத் தீர்வு தரும்
இதனால் சுறாக்களின் கல்லீரலில் உள்ள இரசாயன மூலப்பொருட்களில் இருந்து மனி தனின் பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்ப டுகின்றன.
குறிப்பாக இந்த சுறாவில் இருந்து எடுக் கப்படும் இரசாயன மூலப்பொருள் நோய் எதிர்ப்புச் சக்தியை நிறையவே தரக்கூடியது. அதனால் இதனை பயன்படுத்தி என்டிப் யோடிக் மருந்துகள் தயாரிக்க உத்தேசித்திருப் பதாக மருத்துவ ஆய்வு நிபுணர்கள் தெரிவிக் கின்றனர்.
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 15
ஆய்வுகள்
பயன்மிகுந்த இந்த ஆய்வினை ஐக்கிய அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் உள்ள ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மேற்கொண் டது. இதற்கு ஆய்வாளர் மைக்கேல் ஸோஸ் லோஃப் என்பவர் தலைமை தாங்கினார். அவரே இந்த ஆய்வின் முடிவையும் வெளி யிட்டார்.
வேறு நோய்களுக்கும்
நிவாரணி
டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமல்ல வேறு பல நோய்களுக்கும் இதனால் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறிப்பாக புற்றுநோய் மற்றும் பல்வேறு கண் பாதிப்புகளுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத் தோடு டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பல் வேறு பாதிப்புகளைச் சந்திக்கும் கல்லீரலில் அதன் செயற்பாட்டை பாதித்து புற்றுநோய்க்கு வித்திட காரணமாக அமைகின்றது. இறு தியில் கல்லீரலின் செயற்பாட்டை முற்றாக முடக்கி விடும் ஆபத்தும்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

அதிகம். இது உயிராபத்தை
வி  ைள வி க் கு ம். இவற்றுக்கெல்லாம் இப் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்து நிவாரணம் அளிக்கும் என்பது மருத்துவ உலகிற்கும் மனித குலத் திற்கும் மகிழ்ச்சியான செய்தி. இதனை விஞ்ஞான உலகமானது மருத்துவ உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றும் பெரிய புரட்சி என்றும் மனித சமுதாயத்திற்கான பெரும் வரப்பிரசாதமாக கருதுகின்றது.
- இரஞ்சித்
"டாக்டர் என் உடம்புக்கு என்ன பண்ணுதுண்ணே சொல்லத்
தெரியல" "டோன்ட் வொர்ரி.. எனக்கு கூட எப்படி ஒப்பரேஷன் பண்ணப் போறேன்னு தெரியல. நான்
பயப்படுறேனா?"

Page 16
------
புற்ற
கட்ம்
தி 58 )
தற்போது நாட்டில் புற்றுநோய் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நோய்க்கு சிகிச்சையளிக்க பல இலட்சக்கணக்கில் கி பணம் தேவைப்படுகிறது. 85 சதவீதமான சகலவகை - புற்றுநோய்களும் முற்றாகத் தடுக்கக் கூடியவை. ஏற்பட்ட பின்பும் ஆரம்ப எ எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய் ெ யாது உடனடியாக சிகிச்சை அளித்தால் மிகவும் இலகுவில் பரிபூரணமாக குணப்ப
செல்லையா துரையப்பா யோகா சிகிச்சை நிபுணர், யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம், மட்டக்களப்பு,
- 19 91 9 ( 9 6ெ இ உ 9 9
டுத்த முடியும். எனினும் அதிகமானோர் முக் (F கியமாக பெண்கள் வெட்கம் காரணமாகவும் க சமூகத்திற்கு அஞ்சியும் உடனடியாக மருத்து ம - வரிடம் செல்வதைத் தவிர்க்கின்றனர். நோய் அ
நன்கு முற்றிய நிலையிலேயே மருத்துவம் - னைக்குச் செல்கின்றனர். -ர பல்வேறு ஆய்வு கூடப்பரிசோதனைகள் க - 16

அநோயைக் 5ப்படுத்தும் oாயாமம்
மூலம் புற்று நோய் வந்து விட்டது என அறிந் தும் அவர்களின் சகல சப்த நாடிகளும் ஒடுங் பிப்போய் விடுவதால் தளர்ந்துவிடுவார்கள். ஆங்கில மருந்துகளால் ஏற்படும் வேதனை ணம் காரணமாக உயிரை விடுவதே மேல் ன்றும் தோன்றும். இலட்சக்கணக்கில் பணம் சலவு செய்தும் மருத்துவம் செய்தும் குறு
ய காலத்திற்குள் உயிர் பிரியும். புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்ற கலம்கள் :ells) பிரிவடைந்து பெருகுவதால் ஏற்படும் நாயாகும். குருதியின் வழியாக இக் கலம்கள் னைய உறுப்புக்களையும் சென்றடைந்து புவற்றையும் நோய் தாக்குகின்றது. பிராண பாயு இல்லாத மற்றும் அமிலத் தன்மை அதி
முள்ள (Acidic) கலம்கள் புற்று நோய் பெருக உகந்த சூழலைக் கொண்டவையாகும்.
புற்று நோய்க்குக் கதிர் வீச்சு சிகிச்சை Radiotherapy) அளிக்கும் போது புற்றுநோய்க் லன்களுக்கு அருகில் உள்ள ஆரோக்கிய ான கலம்களும் அழிக்கப்படும். இதனால் புவ்விடத்தில் புதிதாகப் புற்று நோய் ஏற்படும் 4பாயமுள்ளது. கடைசியாகக் கொடுக்கப் டும் கீமோதெரபி (Chemotherapy) எனப்படும் உட்டு மருந்து சிகிச்சை முறை நஞ்சூட்டல்
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 17
::::::::::::::lants
போன்றது. இது பாரிய பக்கவிளைவுகளை ஏற் படுத்தி அவை காரணமாகவே நோயாளியில் உயிர் பிரிகிறது.
வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், யோகாவில் ஈடுபடல் என்பன புற்ற நோய் ஏற்படாது தடுக்கும் சிறந்த மாற்று வழி முறைகளாகும். பிராணாயாமம் பற்றிப் பா ஆய்வுகள் மேலை நாட்டு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு அதன் புற்று நோய் ஏ படாது தடுக்கும் வலிமையும் ஏற்பட்ட புற றுநோயைக் குணப்படுத்தும் அபாரதிறனும் கண்டறியப்பட்டுள்ளது.
பிராணாயாமத்தின் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் நரம்பு மண்டலத்திற்கும் டையே சமநிலை (Balance) ஏற்படுகிறது. இ. சமநிலை ஏனைய மண்டலங்களும் சீராக. செயற்படத் தூண்டுவதால் நோய்கள் ஏற்பு டாது தடுக்கப்படுகின்றன. பிராணாயாமத்தில் ஈடுபடும் போது பிராணசக்தியும் பிரான வாயுவும் அதிக அளவில் நுரையீரலை. சென்றடைந்து உடல் முழுவதும் பரவுகின் றன. இவ்வாறு நிகழும் போது உடலுக்கு, தேவையான உணவு, பிராணவாயு, பிரான சக்தி என்பன கலம்களை சென்றடைகில் றன. உடல் ஆரோக்கியத்திற்கும் பிராணவா! பெரும் பங்காற்றுகிறது. பயம், கவலை, மா அழுத்தம் போன்றவை அமைதியாகவும் சீர கவும் சுவாசம் இடம்பெறுவதில் தலையீடு செய்வதால் உடலுக்குத் தேவையான பிரான வாயுவின் அளவு குறைகிறது. கலம்களால் சேரும் கழிவுப் பொருட்கள் பிராணாயாமா! மூலம் அழிக்கப்பட்டு வெளிமூச்சு மூலம் வெளியேற்றப்படும். 70 சதவீதமான கழிவு!
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

பொருட்கள் பிராணாயாமம் மூலம் வெளியேற் - றப்படுகின்றன.
பிராணாயாமம் பலவகைப் புற்றுநோய் ! களை ஏற்படுத்தும் காரணிகளை அகற்றி நோய் தாக்காது பாதுகாக்கும் அபார திறன் ) கொண்டது. அதிகபட்ச பிராண வாயு உடலின் - கலங்களைச் சென்றடையச் செய்தும் அமிலத் ; - தன்மையை அகற்றிக் காரத்தன்மையை அதிகரித்தும் கலம்களுள் புற்றுநோய் ஏற் பட உகந்த சூழல் உருவாகாதவாறு பாதுகாக் கவும் பிராணாயாமம் உதவும். மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கலம்களுக்கு அதிக . பட்ச பிராணவாயு சென்றடைவதால் அவை .
புத்துயிரூட்டப்பட்டு அவற்றின் பெருக்கம் + தடை செய்யப்படும். இதனால் நோய் கட்டுப் ச் படும். மேலும் நோயாளியின் மனஉளைச்சல் : 1 அகன்று மனோவலிமை அதிகரிக்கும்..
இதனால் நோயோடு போராடி வெல்வேன் T என்ற நம்பிக்கை பிறக்கும். ச். பல மேலைநாட்டு புற்றுநோய் மருத்துவம் எ னைகளில் ஆங்கில மருந்துகளுடன் பிராணா த் யாமம் பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால் T நோய் மிகவும் விரைவில் குணமடைவதோடு எ கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்
சையால் ஏற்படும் பாரிய பக்கவிளைவுகளும் ஏற்படாது தடுக்கப்படும். ஏற்பட்டவையும்

Page 18
அகற்றப்படும். நோயாளியின் வேதனை மற்றும் விரக்தி அகன்று மனதில் அமைதி ஏற் படும். - தற்போதைய ஆங்கில சிகிச்சை முறைகள் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காததாலும் செலவு அதிகமானதாலும் புற்று நோய் ஏற்ப டாது தடுக்கவும் ஆரம்பத்திலேயே நோயை இனம் கண்டு உடனடியாகச் சிகிச்சை அளிக் கவும் வேண்டிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு உலக சுகாதார பிராணாயாமம் சகல நாடுகளுக்கும் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு எமது எளிய பிராணாயாமம் எவ் - வித செலவுமின்றித் துணை செய்யும். ஆசனங்களுடன் சேர்த்துப் பிராணாயா மத்தில் ஈடுபடப் பிராணாயாமத்தின் செயற்திறனை மேலும் அதிகரிக்கும்.
உணவே மருந்து மருந்தே உணவு என்பதே சித்த மருத்துவத்தின் கோட்
பாடாகும். நாம் தினந்தோறும் உட்கொள்ளும் சில சாதாரண உணவு வகைகள் புற்றுநோய் ஏற்படாது தடுக்கும். ஏற்பட்ட நோயைப் பெருகாமல் தடுக்கும். குணப்படுத்தும் அபார திறன் கொண்டவையாகும். எனவே பிராணா யாமத்துடன் இவற்றை உட்கொள்ள நோய் விரைவில் குணமடையும். - சில மரக்கறி வகைகள் மற்றும் பழவகை களில் அபரிமிதமாக அடங்கியுள்ள ஒட்சி டனெதிரிகள் (Antioxidants) புற்றுநோயின் வளர்ச்சியை மந்தமாக்கி விடுவதுடன் புற்று நோய் கலம்களை அழித்து விடும் அபார திறன் கொண்டவை என சமீபத்தில் அமெ ரிக்காவில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின்
18)

கோய்க்கும் மிக நெருக்கம் )
மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. உணவுக்கும் புற்று நோய்க்கும் மிக நெருங் கிய தொடர்பு உண்டு. சில மரக்கறி
வ  ைக க ள் ப ழ வ கை க ளி ல் அபரி மித ம ா க
அடங்கியுள்ள விற்றமின் C, D, E, கரோடிநோயிட் (Carotenoid), செலினியம் (Selenium) போன்ற ஊட் டச் சத்துக்கள் புற்று நோய் ஏற்படாது தடுக்கும் வலிமை கொண்டவையாகும். கரட், முள்ளங்கியில் அடங்கியுள்ள ஒட் சிடனெதிரிகள் நோயின் வளர்ச்சியை மந்தப்படுத்தும்.
கரட் சாறு, தக்காளி சாறு, தோடம்பழச்சாறு, வெங்காயம், வெள்
ளைப்பூண்டு சில மீன் வகைகள், அப்பிள் போன்ற உணவு வகை கள் புற்று நோய்களை முக்கியமாக மார்புப் புற்று நோயைத் தடுக்கும். முட்டைக் கோவா (Broccoli), கோவா, கோலிபிளவர் (Cauliflower) போன்றவற்றில் , அபரிமிதமாக அடங்கி யுள்ள சில ஒட்சிடனெதிரிகள் முக்கியமாக Sulphoraphane (SFN) சிதைவுற்ற DNA என அழைக்கப்படும் மரபணுவை மிகத் துல்லி. யமாகச் சீர்திருத்திப் புற்று நோய் தாக்காது தடுக்கும் அபாரத்திறன் கொண்டவை SFN புற்றுநோய்க்குக் கொடுக்கப்படும் Taxol, Vincristine போன்ற ஆங்கில மருந்துகள் போன்று செயற்பட்டு கலம்களில் பெருக் கத்தை தடை செய்யும் அபார சக்தி வாய்ந்தது.
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 19
முழுத்தானிய வகைகள், கொழுப்புக் குறைவான
உணவுகள், கொழுப்பு நீக்கிய பால், மிகக் குறைவான எண் ணெய் போன்றவை தினமும் உணவில் இடம் பெறப் புற்றுநோய் ஏற்ப டாது தடுக்கப்படும். ஜெனிஸ் டீன் (Genistein) என்ற சோயாவில் அடங்கியுள்ள ஒட்சிடனெதிரியும் கபேசின் (Capsacin) எனும் கறி மிள காயிலுள்ள ஒட்சிடனெதிரியும் குளு டோனைன் (Glutonine) என்ற ஒட் சிடனெதிரியும் கறிவேப்பிலையில்
அடங்கியுள்ள சில ஒட்சிடனெதி ரிகளும் புற்றுநோய் ஏற்ப டாது தடுக்கும் திறன் கொண்டவை.
திராட்சைப் பழத் தின் விதைகளிலி
ருந்து பெறப்படும் சாறு புற்றுநோய்கலம் களை அழித்து விடும் அபாரசக்தி வாய்ந்தது. இச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படவிருக்கும் மருந்து எதிர்காலத்தில் பல புற்றுநோய்களை முக்கியமாக இரத்தப்புற்று நோயைக் குணப் படுத்தப் பாவனைக்கு வரும் என எதிர்பார்க் கப்படுகிறது. இருதய நோய், மார்பகப்புற்று, தோல் புற்று, புரொஸ்டேட் புற்று (Prostate Cancer) நுரையீரல் புற்று, மலவாசல் புற்று போன்ற நோய்களால் துய ருறும் நோயாளர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாகும்.
பீட்ரூட் சாறு, கரட் சாறு போன்றவற்றை இளநீரில் கலந்து பருக புற்று நோய்க் கான இயற்கை மருந்தாகச் செயல்படும். மஞ்சள், புற்று நோய் உடலின் ஏனைய பகு திகளுக்குப் ' பரவுவதைத் தடுக்கும் அபார வலிமை கொண்டது.
மலிவாகக் கிடைக்கும்
மரவள்ளிக்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014
வன்

கிழங்கு, கத்தரிக்காய் போன்றவை புற்று நோயைக் குணப்படுத்தும் திறன் கொண்டுள்ளமை சமீபத்திய ஆய்வுகள் - மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தினந்தோறும் காலை உணவாக அவித்த மரவள்ளிக்கிழங்குடன் தேங்
காய்ப்பூ சம்பல் மதிய இரவு உணவுகளுடன் த மரவள்ளிக் கிழங்குக் கறி சாப்பிட்டு வர ஒரே மாதத்தில் புற்று நோய் மருந்து மாத்திரைகளின்றி
மறைந்து விடும்.
கடைகளில் விற்கப்ப டும் துரித உணவுகள் (Fast food) குப்பை
உ ண வு க ள் (Junk Foods) போன்றவற்றில் இவ் வ ா ற ான ஊட்டச்
பல் சத்
துக்கள் அடங்காமை காரணமாக புற்று நோய்கள் தாக்குகின்றன. இவற்றைத் தவிர்த்து மேல் குறிப்பிட்டவை அடங்கக் கூடியவற்றை வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டு கிரமமாக யோகா பிராணாயாமத்தில் ஈடுபட புற்றுநோய்கள் எம்மை நெருங்கவே பயப் படும்.
"மன்னா தங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!" "பிறகு எதற்கு வீட்டில் இருந்து கிளம்பி வந்தீர்
புலவரே?"

Page 20
வெள்ளைச்சி மறைந்திரு
அம்
6 7 8 9 @ டே
இனிமைச் சுவையை யார் தான் விரும்ப மாட்டார்கள்? இனிமையான உணவுகளை இனிக்க இனிக்க உண்பதில் யாவரும் பிரியப் படுகிறார்கள். உணவுப் பண்டங்களை இனி மையாக்குவதற்கு இனிப்புச் சுவை சேர்க்கப் படுகிறது.
"இனிய உணவாக இன்னாது கூறல் கனியிருப்ப காய்கவர்ந்தற்று" என்கிறார் வள்ளுவர். இனிமையான வார்த் தைகள் இருக்க ஏன் கசப்பான வார்த்தைகளை நாடுகிறீர்கள் என வினவுகிறார் அவர். சொல் லிலும் பார்வையிலும் செயல்கள் ஒவ்வொன் றிலும் இனிமையே வேண்டப்படுகிறது.
பல விடயங்களிலும் நாம் இனிமையை நாடுவது போல் உணவுப்பொருட்களிலும் இனிமையை நாடுவது இயல்பே. இனிமைச் சுவை தீங்கான விடயமல்ல. ஆனால், நாம் உட்கொள்ளும் இனிப் பர்ன உணவுப் பொருட்க ளிலும் ஒரு பகுதியாக உடலுக்கு எத்தனை 20

னியில்
குேம்.
பா(60)
ரா. நித்தியானந்தன்
பூபத்தான தீங்குகளை விளைவிக்கக் கூடிய மரணியொன்றும் பொதிந்துள்ளது என் து சிந்தனைக்குரியதாகும். பிரதானமாக ரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரை தயா ப்புகள் நம் அன்றாட உணவில் வெகுவாக டம்பெறுகின்றன. சர்க்கரை சத்தானது உட அக்குத் தேவையான கார்போஹைதரேட்ஸ் னப்படும் மாப்பொருள் குடும்பத்தைச் சேர்ந் தாகும். இச் சர்க்கரைச் சத்து உடலுக்குத் தவையான ஒரு சத்து பொருளாக இருக்கி
து.
ஆனால், சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்
படும் வெள்ளைச் சீனி முற்றிலும் நேர் மாறானதாக நம் உடல் ஆரோக்கியத்துக்கு பயங் கர தீங்குகள் விளைவிக்கும் நச்சுப் பொருளாக பயமு றுத்திக் கொண்டிருக்கி
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 21
றது. வெள்ளைச் சீனி பாவனை குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையை கையாள வேண்டியுள்
ளது. - பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் உணவு கங்களிலும் வெள்ளைச் சீனியே சாதாரண மாக உபயோகிக்கப்படுகிறது. விற்பனைக்கு வரும் கேக்குகள் முதலான பற்பல தின் பண் டங்களிலும் ஐஸ்கிறீம்கள், மிட்டாய்களிலும் வெள்ளைச் சீனியே பிரதானமாக சேர்க்கப்படு கிறது.
இந்த வெள்ளைச் சீனியில் உடல் நலத் துக்குப் பாதகமான எத்தனை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயகர கார் ணிகள் மறைந்துள்ளன என்பதை மருத்துவ ஆய்வுகள் மூலம் மருத்துவ நிபுணர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். - சர்க்கரையில் இருந்து வெள்ளைச்சீனி தயா ரிக்கப்படும் போது தயாரிப்பில் சுத்திகரிப்பு செயற்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் நச்ச இரசாயனமே வெள்ளைச் சீனியை நச்சுப்பொ ருளாக மாற்றி விடுகிறது.
வெள்ளைச் சீனி இருதயத்தை பாதிக்கிறது
வெள்ளைச் சீனியை அதிகமாக பாவிக்கும் போது அதன் பாதிப்பு அதிகமாகிறது. அள் வுக்கு அதிகமாக வெள்ளைச் சீனி உட்கொள் வதற்கும் இருதய செயற்பாட்டில் ஏற்படும் கோளாறுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது நீண்ட காலமாக அவு தானிக்கப்பட்டுள்ளது. வெள்ளைச் சீனி இருதயத்தின் செயற்பாடுகளை சேதப்படுத் துகிறது. வெள்ளைச் சீனியால் ஏற்படுத்தப் படும் தியாமின் சத்துக் குறைபாடு இருதய தசைகளுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகிறது
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

5 அத்துடன் இருதய இரத்தக் குழாய்களில் மித 1 மிஞ்சிய திரவ தேக்கங்களையும் அது உண்
டாக்குகிறது. இதனால் இருதய இயக்கம் ஸ்தம் பிதம் அடையும் நிலை ஏற்படுகிறது
வெள்ளைச் சீனி எவ்வித விற்றமின்களோ உலோகச் சத்துக்களோ இல்லாதிருக்கிறது. வெள்ளைச் சீனியை உருவாக்குவதற்கான இரசாயன செயற்பாட்டின் போது இச் சத் துக்கள் யாவும் அகற்றப்பட்டு விடுகின்றன.
இச் சீனி வெற்றுக் கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.
விற்றமின் B உயிர்ச்சத்தை சூறையாடும் வெள்ளைச் சீனி
உடலுக்கு மிக அத்தியாவசியமான விற் றமின் B உயிர்ச் சத்தை வெள்ளைச் சீனி சூறையாடி விடுகிறது. விசேடமாக தியாமின் எனப்படும் விற்றமின் B1 ஜீரணத்துக்கும் கார்போஹைரேட் மாவுச் சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கும் தேவையா னதாக இருக்கிறது. அதேவேளை உட் கொள்ளப்படும் வெள்ளைச் சீனியை உடல் உட்கிரகிக்கும் செயற்பாட்டிற்காக உடலில் உள்ள நரம்புகள், தசைகள், கல்லீரல், சிறுநீ ரகம், இரைப்பை, இருதயம், தோல், இரத்தம் முதலானவற்றில் இருந்து விற்றமின் B உயிர்ச்சத்துக்கள் சூறையாடப்படுகின்றன. இதன் விளைவாக நாம் நரம்புக்கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், அதிக சோர்வு, கண். பார்வை மங்குதல், இருதய கோளாறுகள், இரத்தசோகை, தோல் தசைகள் சம்பந்தப் பட்ட வியாதிகள் முதலானவற்றுக்கு உட்ப டுகிறோம். வெள்ளைச் சீனி உட்கொள்வது தடுக்கப்பட்டால் இக்கோளாறுகளில் 90% வீத மானவை அகற்றப்படும்.

Page 22
வெள்ளைச் சீனி நீரிழிவுக்கு
வழிகோலுகிறது
- உடலில் பங்க்ரியாஸ் என்ற ஹோர்மோன் சுரப்பி வெளிப்படுத்தும் இன்சுலின் என்ற ஹோர் மோன் திரவம் சர்க்கரையை எரிபொருளாக உடல் உபயோகிக்க வகை செய்கிறது. அள வுக்கதிகமாக வெள்ளைச் சீனி உட்கொள்வது இந்த பங்க்ரியாஸ் சுரப்பியை அளவுக்கதிக மாக வேலை செய்ய வைத்து அதன் இயக் கத்தைப் பாதிக்கிறது.
இவ்வாறு இச் சுரப்பி பாதிப்படையும் போது சர்க்கரையை எரிக்கும் திறனை உடல் இழக்கி றது. இந்நிலை நீரிழிவு நோய்க்கு வழிகோலு கிறது.
வெள்ளைச் சீனி இரத்தத்தில் அமிலத் தன் - 'மையை அதிகரிக்கச் செய்து அது தொடர்
-பான கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
வெள்ளைச் சீனியில் நார்ச் சத்து இல்லை என்பதால் குடல் இயக்கத்துக்கு உதவாமல் மலச்சிக்கல் பிரச்சினையை அதிகரிக்கச் செய் கிறது. - வெள்ளைச் சீனி இரத்தத்தில் யூரிக் அமி லத்தை அதிகரிக்கிறது. இது கால் வீக்கம் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு வழி வகுக் கிறது. - நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட் களில் அடங்கிய குளுக்கோஸில் உடலின் உபயோகத்துக்கு மேலதிகமாக உள்ள 22
*மை

குளுக்கோஸ் கிளைகோஜனாக மாற்றப்பட்டு கல்லீரலிலும் மற்றும் தசைகளிலும் சேமிக் கப்படுகிறது. உடலுக்கு மிகுதியான சக்தி தேவைப்படும் நேரங்களில் கிளைகோஜன் மீண்டும் குளுக்கோஸாக மாற்றப்பட்டு சக்தி பாவனைக்கு பிரயோகிக்கப்படுகிறது.
உடலுக்குள் செல்லும் அளவுக்கதிகமான வெள்ளைச் சீனி கிளைக்கோஜனாக மாற் றப்படவோ சேமிக்கப்படவோ முடியாத
நிலையில் அது கொழுப்பாக ( ) மாற்றப்படுகிறது. அந்தக்
கொழுப்பு இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை பாதிக்கச் செய்கி றது. இதனால் இருதய இயக்கமும் பாதிப்புக்குள்ளாகிறது.
சுண்ணாம்புச்சத்து
இழக்கப்படுகிறது
- அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படும் வெள்ளைச் சீனி உடலில் சுண்ணாம்புச் சத்து இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த இழப்பு எலும்புச் சிதைவுக்கு இட்டுச் செல்கிறது. அத் துடன் சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டினால் பற்களும் சிதைவடைகின்றன. இவ்வாறு வெள்ளைச்சீனி உடல் ஆரோக்கியத்துக்கு பற் பல பாரிய தீங்குகள் ஏற்பட வழிகோலுகிறது என்ற போதிலும் அதன் பாவனையை தவிர்ப் பது என்பது இன்றைய நிலையில் மிகவும் சிரம் சாத்தியமான விடயமாகவே உள்ளது. ஏனெனில் வெள்ளைச் சீனி இன்றைய சமுதா யத்தின் உணவுப் பாவனையில் மிகப் பாரிய ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் செலுத்திக் கொண்டிருக்கிறது.
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு
பாவம்

Page 23
மாற்று வழி என்ன? நாம் வீணாக நோய்களுக்கு ஆட்படாமல் உடல் ஆரோக்கியத்தைப் பேண திடமாக எண்ணுவோமானால் வெள்ளைச் சீனி பாவ னையை முற்றாக விடாது போனாலும் முடிந் தவரை குறைவாக உபயோகிப்பது அபாய கர விளைவுகளில் இருந்து நம்மை ஓரளவு விடுவித்துக்கொள்ள உதவும்,
சர்க்கரைச்சத்து நம் உடலுக்குத் தேவை யான நிலையில் வெள் ளைச் சீனிக்கு மாற்றாக எதனை உபயோகிக்க லாம் என்ற கேள்வி எழுகிறது. பழுப்புச் சீனி, வெல்லம் ஆகியவை தீங்கற்ற நிலையில் உணவுப் பண்டங்களுக்கு இனிப்புச் சுவை யூட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட முடியும். கரும்புச் சாற்றை இறுகிய பசை பதத்துக்கு காய்ச்சி எடுத்து உலர வைத்து இவை தயாரிக்கப்படுகின்றன. இவை கரும்புச் சாற்றில் உள்ள எல்லா உலோக ஊட்டச் சத்துக்களையும் விற்றமின்களையும் கொண்டுள்ளன.
பழங்கள், தேன்
உடலுக்கு சர்க்கரைச்சத்து - தேவை என்ற நிலையில் இந்த சர்க்கரைச் சத்தை இயற்கையான முறையில் திராட்சை, தோடம் பழம், வாழைப்பழம், அப்பிள், பப்பாளிப்பழம்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

முதலான பழ வகை களில்
இருந்தும் கரட், பீற்ரூட், தேன்  ேப ான் ற வ ற் றி ல் இருந்தும் உடல் நேர டியாக பெறக் கூடி
யதாக இருக்கிறது. விசேடமாக தேனில் 75 வீத சர்க்கரைச் சத்து அடங்கியுள்ளது. பழங்கள், காய்கறிகள், தேன் முதலானவற்றை அதிகம் உட்கொள்வதால் உடலுக்கு போதிய சர்க்கரைச் சத்து கிடைப் பதுடன் அத்தியாவசியமான விற்றமின் உயிர்ச் சத்துக்களும் கிடைக்கின்றன.
(17 பா.
"என்னோட டிக்ஷனரியில பயம்கிற வார்த்தையே இல்ல" "நல்லா தேடிப்பாருங்க தலைவரே!
அப்படி ஒரு வார்த்தை இருக்கு...

Page 24
வாழ்வின் பாடங்கள் 37
அன்று ஒரு ஞாயிற்றுக்க வழமையாக ஞாயிற்றுக்கிழை அதிகாலை ஆறு, ஆறரை கெல்லாம் புறப்பட்டு சுமார் மைல்கள் வெட்ட வெளியில் செல்வதை நான் வழக்கமாக டிருந்தேன்.

பாக)
பது)
அண்மைக்காலமாகவே காலநிலை கிழமை. மப்பும் மந்தாரமுமாகவே இருக்கின் மகளில்
றது. தரை ஈரப்பசை மிகுந்ததாகவும் மணிக்
சேறும் சகதியுமாகவும் இருந்தது. மூன்று
ஆனால் அதைப் பற்றியெல்லாம் நடந்து
யோசித்துக் கொண்டிருந்தால் அன்றா கொண்
டம் வேலை ஒன்றையும் செய்ய முடி யாது.
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 25
நான் நடைப்பயிற்சி செய்வ தற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தபோது "குட்மோர் னிங் மாமா" என்று பின்புறம் இருந்து ஒரு மழலைக்குரல் கேட்டது. யாரென்று பார்ப்ப தற்குள் அவளே ஓடி வந்து அருகில் அமர்ந்து கொண்டாள். அவள் பெயர் ஹரினி. எனது மருமகள் முறையான அவ ளுக்கு ஒன்பது வயது. வயதுக் கேற்ற தோற்றம் இன்னும் வரவில்லை. குரலும் அப்படித் தான். இன்னும் மழலை மாறாம லேயே இருந்தது. கொழும்பின் முன்னணி பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள்.
இப்போது பாடசாலை விடுமு றைக்காலமாதலால் சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்கிப்போக வந்திருந்தாள். அவள் நான் உடுத்திக்கொண்டிருந்த உடை, சப்பாத்து என்பனவற்றைப் பார்த்து "எங்க மாமா போகப் போறீங்க... காலையிலேயே?" என்று இழுத்தாள்.
"கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரப்போறன். நீயும் வாறியா?" நான் சும்மாதான் கேட்டேன். அவள் உடனேயே ஓடிப்போய் தன்னை ஆயத்தம் செய்யத் தொடங்கி விட்டாள்.
நானும் அவளை ஆட்சேபிக்க வில்லை. நடுவில் கால் வலிக் குதென்று சொன்னால் திரும்பி வந்து விடுவதென்று நினைத் துக்கொண்டேன்.
நாங்கள் இரண்டு மைல்க ளைத் தாண்டி மூன்றாவது மைலில் காலடி எடுத்து வைத்த போது ஒரு வெட்ட வெளிக்கு வந்து விட்டோம். மேற்குப்புறம் விரிந்து பரந்த பற்றைப் புதர்களுடனான சமதரை முன்பு வயல் காணியாக இருந்து கைவிடப் பட்ட சதுப்பு நிலம். அதன் ஓரமாக நீண்டு செல்லும் வாய்க்கால். வாய்க்காலை அண்டிய தாகவே நடக்கும் பாதை அமைக்கப்பட்டிருந் சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

பாம்.
தது. பலர் நடை பயிற்சிக்காக அவ்விடத்தைத் தேடி வந்தனர். - அவ்வளவு நேரமும் என்னிடம் பல கேள்வி களை கேட்டுக்கொண்டே வந்த ஹரினி நிர் மலமாக வெளிறிக்காணப்பட்ட வானத்தை நோக்கினாள். அங்கே ஒரு ராஜாளிக் கழுகு இரை தேடி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதைப்பார்த்து அது கழுகுதானே என வின வினாள். நானும் அதனை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு உறுதி செய்து கொண்டு "ஆம் ராஜாளி கழுகுதான்" என்றேன். அதற்கு அவள் அடுத்த பிறவியில் நான் கழுகாக பிறக்க விரும்புகின்றேன் என்றாள். எனக்கு அவள் என்ன கூறுகின்றாள் என்பது விளங்கவில்லை. ஏன் எதற்காக அப்படி சொல்கின்றாய் என்று கேட்டேன். - "அந்த கழுகு எவ்வளவு சுதந்திரமாக ஊரெல்லாம் சுற்றிப் பறக்குது. என்னை பாருங்க எந்த நேரமும் ஸ்கூல்லையும் வீட்டையும் அடைச்சு வைச்சு படி... படின்னு கரச்சல் கொடுக்கிறாங்க. அடுத்த வருசம் ஐந்தாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப் பரீட்சை வருதில்ல... அதுக்கு இப்பவிருந்தே படிக்கச் சொல்கிறாங்க. வேணான்னு போனது. எனக்கு மனுஷனா இருக்கவே பிடிக்கல"
அவளது கதையைக் கேட்க மிக அதிர்ச் சியாக இருந்தது. இந்த சின்ன வயதில் வய துக்கு மீறிய பேச்சு. அவளை அவளது அம் மாவும் ஆசிரியர்களும் கல்லூரி அதிபரும் படிக்கச் சொல்லி மிகவும் கட்டாயப்படுத்து கின்றார்கள் என்று கூறினாள். எந்த அளவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் அவள் இந்த மனித பிறவியையே வெறுக்கும் அளவுக்கு சிந்தித்திருக்கக்கூடும்?
அவளை எவ்வாறு ஆறுதல்படுத்துவது என்று யோசித்தேன். அவளிடம் அவள் பாணி யிலேயே பேச்சுக்கொடுத்தேன்.
"சரி... நீ கழுகாகப் பிறக்க விரும்புகிறாய். அப்படி பிறந்தால் நீ எதையெல்லாம் சாப்பிட வேண்டும்" என்று நான் கேட்டேன். "அழுகிய இறைச்சி... ஊத்தை... இதையெல்லாம் சாப் பிட வேண்டும்"
உடனே அவள் "ஐயையோ... அதெல்லாம் சாப்பிட முடியாது. நான் கழுகாக பிறக்க விரும் பவில்லை" என்றாள். அப்போது அருகில் இருந்த மரத்தில் மாம்பழம் தின்றுகொண்டி ருந்த அணில் ஒன்று மரத்தின் கிளைகளில்
25

Page 26
பெ
கீச்.. கீச்... என்று கத்தியவாறு துள்ளிக்குதித்து ஓடியது.
அதனைப்பார்த்த ஹரினி அப்படியானால் நான் அணிலாகப் பிறப்பேன் என்றாள் அதற்கு நான் நீ முன்பு சொன்னாயே கழுகாக பிறப்பேனென்று அது அணில், ஓணான் என் பவற்றைக் கண்டாலும் பிடித்து தின்று விடும் என்றேன். அதற்கு அவள் அச்சச்சோ அப்ப டினா அணில் வேணாம். அப்படி சொல்லிக் கொண்டே நாங்கள் அப்பால் நடந்து சென்ற போது சிறிது தூரத்தில்கோழிகள் சில குப் பைகளை கிளறி இரை தேடி தின்று கொண் டிருந்தன. அதைப்பார்த்த ஹரினி மீண்டும் என்னிடம் கூறினாள். அப்படியானால் நான் கோழியாக பிறக்க போகிறேன் என்றாள். அதற்கு நான் நன்றாக பார் அந்த கோழிகள் குப்பைகளை கிளறி எதனை உண்கின்றன என்று அவள் மீண்டும் அவற்றை பார்த்து அவை இரை தேடி உண்கின்றன என்றாள். அதற்கு நான் நன்றாக பார். அவை குப்பையை கிளறி அதற்குள் இருக்கும் பூச்சி புழுக்களை உண்கின்றன. இந்த பக்கம் சிறு பாம்புகள் வந் தாலும் அவற்றையும் பிடித்து விழுங்கி விடும் என்றேன்.
அதற்கு ஐயோ... சொல்லாதீங்க.. கொமட் டிக்கிட்டு வருது என்று கூறி வாய் கோணிக் கொண்டாள்.
பிறகு ஆறுதலாக அவளிடம் கூறினேன். "இப்படி நீ எந்த ஒரு உயிரினமாக பிறக்க ஆசைப்பட்டு அந்த உயிரினத்தின் விபரங் களைத் தேடிப்பார்த்தால் அவை எவையுமே மனிதனுக்கு சமமானதாக இல்லாதிருப்ப தனைப் புரிந்து கொள்ளலாம். உலகின் எந்த சிருஷ்டியுடனும் மனிதனை ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதப்படைப்பே மிக உயர்வானது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆதலால் நாம் மனிதனாகப் பிறந்ததற்கு மிகவும் சந்தோ *ஷப்பட வேண்டும்.
மனிதர்களுக்கு வாழ்க்கையில் நெறய பிரச் சினைகள் வரும். அவற்றையெல்லாம் நாம் தான் சவால்களாக எடுத்துக்கொண்டு வெற்றி யடைய வேண்டும்" என்றேன். - "அதுக்காக இப்படியா படி... படின்னு எந்த நாளும் கஸ்டப்படுத்துவாங்க" என்றாள் அவள். தன்னை மீண்டும் நொந்து கொண்டு நான் அவளிடம் மீண்டும் கேள்வி கேட்டேன்.
26
|

"நீ பெரியவளாக வந்ததும் என்னவாக இருக்க விரும்புகிறாய்? உனக்கு பிடித்த தொழில் என்ன?"
அவள் டக்கென்று கூறினாள், "டீச்சர்... டீச்சராத்தான் நான் வரணும்" "சரி... டீச்சராக வரணும்னா என்ன செய்ய ணும்? படிக்கணும். இப்ப வெளங்குதா ஏன் படிக்கிறது முக்கியம்னு..?
நீ படிக்கிறத சிரமமான ஒரு காரியம்னு நெனச்சு அத வெறுக்கக்கூடாது. பரீட்சை யெல்லாம் பாஸ் பண்ணாட்டி ஒனக்கு யாரும் தண்டனை கொடுக்கமாட்டாங்க. உன்னால முடியும் வரைக்கும் படி முடியலாட்டி விட் டிடு என்ன?"
அவள் மெளனமாக சரியென்று தலையாட் டினாள். அவள் எந்த அளவுக்கு நான் சொன் னவற்றை புரிந்து கொண்டிருப்பாள் என்று தெரியவில்லை. நான் அவளிடம் மேலும்
கூறினேன்.
"நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம். நான் இதுபற்றி அம்மாவிடம் பேசுகின்றேன். நீ இந்த ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையை எடுக்க வேண்டுமென்பது கட்டாயமில்ல. உங்க மாமா ஒரு சட்டத்தரணின்னு ஒனக்கு தெரியும்தானே. உங்க அதிபர் உன்னை இந்த பரீட்சை எழுதும்படி கட்டாயப்படுத்தினாங் கனா அவங்க மீது வழக்குப் போட்டு உன் னைய நான் காப்பாத்துவேன். என்ன, அத னால இனிமே கழுகா பொறக்கனும் அணிலா பொறக்கணும் கோழியா பொறக்கணும்னு எல்லாம் யோசிக்க கூடாது" - அவள் பலமாக தலையாட்டினாள். படிப்பு அல்லது கல்வி கற்றல் என்பது சந்தோஷமான விடயமாக இருக்க வேண்டுமே தவிர கட்டாய மானதாக, கசப்பானதாக இருக்க கூடாது. ஒன்பது வயதேயான குழந்தைப் பருவம் மாறாத ஒரு பிள்ளைக்கு வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்கு சிந்திக்க வைத்தது யார் தவறு? எல்லா பெற்றோர்களும் தம் பிள்ளை மருத்துவனாக வேண்டும், பொறியியலாளர் ஆக வேண்டும் என்று கனவு காணுகின்றனரே தவிர அவர்கள் வளர்ந்து நற்பிரஜையாகி வாழ்வில் ஒரு வெற்றி பெற்ற மனிதராக வரவேண்டுமென்று சிந்திப்பது இன்று இல் லாமல் போய்விட்டது. இந்த சிந்தனையை எம்மால் மாற்ற முடியாதா?
- எஸ். ஷர்மினி ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 27
oாதகல்
கே.
மனதே
ரீட்டா லெ 1909 - 2012
மனித உடலின் அங்க அசைவுகளுக்கு காரணம் நாம்பு மண்டலம் என்பதையும் நாம் வளாக்கும் அடிப்படை பொருள் ஒன்றினால் நரம்புகள் வளரும் இள்மை கொண்டவை என்பதனையம் கண்டறிந்தமைக்காகவும் செல்கள் இறந்து போவதற்குள் முழுமையான தன்மையை அடைந்து விடுகின்றன என தனை கண்டறிந்தமைக்காகவம் 19-மே ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற மருத்துவ முன் னோடிதான் டா லெவி மோனா சினி அவர்கள் " லெவி மொண்டால் சினி அவர்களை நரம்பியல் துறையின் தாய் என்று மருத் குவ துறை அழைப்பார்கள் அவள் விற்கு நரம்பியல் துறை மனிதன் உடல் மற்றும் ஆரோக்கிய வாழ்வோடு சம்பா ப-து என்பதனை உணர்ந்து அதற்கான அவகளில் அம்மை மடமையாக
சுகவாழ்வு - அக்டோ

மதுரையினதாயம் வி மொன்டால்சினி

Page 28
10ார்பாக போராடுமா 21 FEL
- கேசு
படுத்திக் கொண்டார். நரம்பியல் துறை குறித்து அவ்வளவாக அக்கறை கொள்ளாத அக்காலத்தில் அதற்காக பெரும் அக்கறை எடுத்துக் கொண்டதோடு நரம்பியல் துறை சம்பந்தமாக இந்தளவிற்கு - ஆய்வுகளை மேற்கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
தோற்றம் - 1909ஆம் ஆண்டு ஏப்பல் மாதம் 22 ஆம் திகதி இத்தாலி நாட்டின் ட்யூரின் நகரில்
லெவி மற்றும் அடிலி மொன்டால்சினி ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். டோமோ லெவி ஓர் மின்சார பொறியியலாளராக கடமை யாற்றினார். நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பவலா என்ற சகோதரியுடன் இரட்டைக் குழந்தையாக பிறந்தவர் தான் லெவி.
இளமையில் கல்வியில் ஆர்வமுடன் ஈடு பட்ட இவர் இத்தாலியின் டியூரின் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து கற்றார். ஈற்றில் 1936ஆம் ஆண்டு மருத்துவத்தில் முதுகலைப் படிப்பை படித்து முடித்தார்.
ஆய்வும் சோதனையும் பல்கலைக்கழக மாணவியாக இருக்கும் பொழுதே மருத்துவத்துறை சம்பந்தமான ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்ற பேரார் வம் இவருக்கு இருந்தது. அதனால் மாணவி யாக இருக்கும் போதே கியூ செப்போலிவி என்ற பேராசிரியரிடம் ஆய்வு உதவியாளராக சேர்ந்தார். செல் மற்றும் திசுக்கள் குறித்த மருத் துவ ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டினார். " அதன் பின் பல்கலைக்கழக கல்வியை முடித் துக் கொண்டு தீவிர ஆய்வில் இறங்கினார்.
இவ்வேளை இத்தாலி நாட்டில் பெரும் அர சியல் மாற்றங்கள் ஏற்பட்டன. சர்வாதிகாரி
முசோலினி இத்தாலியின் ஆட்சி அதிகாரத்

திற்கு வந்தான். இதே வேளை ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லரின் அட்டகாச ஆட்சி நில் வியது. ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களுக்கு எதிரான கடும் சட்டங்களைக் கொண்டு வந்து அவர்களை கொடுமைப்படுத்தினான். ஹிட்லரின் நண்பனாக விளங்கிய முசோலினி ஜெர்மனியுடன் பல்வேறு நட்புறவு உடன் படிக்கைகளைச் செபதிருந்தான். அதனால் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக கொண்டு வந்த கடும் சட்டங்களைப் போன்ற சட்டங்களை முசோலினி தனது நாட்டில் அமுல்படுத்தினான் ஜெர்மனியில் யூதர்களை வேலையை விட்டு துரத்த வேண்டும் என்ற அவசர சட்டத்தை கொண்டு வந்து யூதர்களை வேலையில் இருந்து நீக்கியது போல் முசோலினியும் யூதர்கள் அனைவரையும் இத் தாலியில் வேலையில் இருந்து நீக்கினான். - பேராசிரியர் கியூ செப்போ லிவி மற்றும் - லெவி மொண்டால் சினி ஆகியோர் இத் தாலிய யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் இருவரும் 1938இல் தமது வேலையை இழந்தனர். அப்போது லெவி கோழி முட்டையின் கருவைக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் பெரும் சோத னையைச் சந்தித்தனர். எனினும் தளராகு தன்னம்பிக்கையும் அயராத முயற்சியும் இவர் களின் பயணத்தை தடை போடவிலலை. ஆய்வில் ஈடுபட வேண்டும் என்ற உணாவை மழுங்கடிக்கவில்லை எனவே லிவி மற்றும் லெவி ஆகியோரின் ஆர்வத்திற்கு அவரது நண்பர்கள் உதவினர். அதனால் வீட்டிலேயே ஆய்வு கூடத்தை அமைத்தார். தொடாந்து கோழியின் கருக்களைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்தார். 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததும் தனது ஆய்வுகளை மேலும் விரிவாக்கினார். குயி ஸெப்பெ லிவி என்பவருடன் தனது ஆய்வு களைத் தொடர்ந்தார்.
சாதனை " கோழி முட்டையில் உள்ள கருவின் அமைப்பு ஒன்றை புற்றுசெல் ஒன்று வளர்த்து வருவதை நேரடியாகக் கண்டார். அதற்கு 1953 ஆம் ஆண்டு லெவி என்.
ஒக்டோபர் 2011 - சுகவாழ்வு
| |
|
மகா-1:55:59

Page 29
ஜி. எஃப் (Levi NGF) எனப் பெயரிட்டார். அப்போது ஆய்வகத்தில் பணி புரிந்த ஸ்டேன்லி கோஹன் என்பவரும் இவருடன் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டார். இவர்கள் NGF என்.ஜி.எஃப் இருந்தால் மட்டுமே நரம்புகள் வளரும் என்பதை 1959 இல் கண்டுபிடித்து நிருபித்தனர்.
1986 இல் இந்த என் ஜி.எஃப் செல்கள் தான் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன என்பதை கண்டறிந் தார். மனித உடலின் அங்க அசைவுகளுக்கு காரணம் நரம்பு மண்டலம் என்பதனையும் நரம்பு வளர்க்கும் அடிப்படை பொருள் ஒன்றினால் நரம்புகள் வளரும் தன்மை கொண்டவை என்பதனையும் கண்டறிந்தார், செல்கள் இறந்து போவதற்குள் முழுமையான தன்மையை அடைந்து விடுகின்றன என்பதை லெவி கண்டறிந்தார். - தனது தொடர்ச்சியான ஆய்வுகளின் ஊடாக ஒன்றன் பின் ஒன்றாக பல கண்டு பிடிப்புக் களை மேற்கொண்டதன் மூலம் மருத்துவ துறைக்கு பெரும் பணியாற்றியவர் தான் லெவி மொன்டால் சினி. இதனை கண்ணுற்ற நோபல் பரிசு குழுவினர் 1986 ஆம் ஆண்டிற் கான மருத்துவ துறைசார் நோபல் பரிசினை லெவிக்கு வழங்கியது. இதனைத் தவிர அல் பர்ட் லொஷர் மருத்துவ விருது அமெரிக்க தேசிய விஞ்ஞானப் பதக்கம் போன்ற பல உயரிய பரிசுகளையும் லேவி பெற்றார்.
1958 ஆம் ஆண்டு நரம்பியல் மருத்துவத் துறை என்ற புதிய மருத்துவ துறை ஒன்று
Aா 2 கோடி
சுகவாழ்வு - ஒக்டோபர் 2012

|
தோன்றியது. இதற்கு முக்கிய காரணம் லெவி யின் நரம்புகள் வளர்வது குறித்த ஆய்வுகளே ஆகும், - இவரின் மகத்தான சேவைகளை அவதா னித்த வொஷிங்டன் பல்கலைக்கழகம் இவரை தமது பல்கலைக்கழகத்தில் பணியாற்ற அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று அவர் 30 வருட காலம் அங்கு பணி புரிந்தார். ஈற்றில் 1958 இல் அவரை பேராசிரியர் ஆக்கியது. - இவ்வாறு பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு மருத்துவ துறைக்கு பெரும் பணி புரிந்த சாதனையாளரும் மருத்துவ முன்னோடியுமான ரீட்டா லெவி மொன்டால் சினி தனது 103 ஆவது வயதில் இத்தாலியின் தலைநகரமான ரோமாபுரியில் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் 30 ஆம் திகதி காலமானார்.
- இரஞ்சித் ஜெயகர்
25யா=நாப்காரம்: 2 ப்ரா PREMBERE -Bாரிகள்ஒRENகரான
|
| |
"டாக்டர்... ஆபரேஷன தவிர இந்த நோய்க்கு வேற வழியே இல்லையா...?"
"ஓ இருக்கே.... தற்கொலை பண்ணிக்கலாம்...!"
ராம்

Page 30
5 )
என்ன சொல்கிறது?
மனிதர்கள் உறங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் உறங்கும்போதும் விழிப் புடன் செயல்படுகிறது என்று நிரூபித்திருக் கிறார்கள். கேம்பிரிட்ஜ் மற்றும் பெரீஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய் விலிருந்தே இம் முடிவு பெறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பெரீஸைச் சேர்ந்த சித் கவ்தெர் இதுவரை தாங்கள் நம்பியிருந்ததைவிட உறங்கும்போதும் மனிதர்களின் மூளை கூடுதல் விழிப்புடன் இருப்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்திருப்பதாக தெரிவித்தி ருக்கிறார். ஒருவர் தானாக செய்யக்கூடிய
டெ எந்த ஒரு செயலையும் அவர் உறங்கும்
பை நிலையில் கூட அவரது மூளை செய் யவல்லது என்பதை தங்களின் ஆய்வு
யத் கள் உறுதி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
5) ) ஒ 8 9
(
அ
ருப்
மனிதர்கள் உறங்கும் போது மூளை விழித்திருக்கிறது
சில
பியா
றனர். யலாம் ஏற்பட வதாக அப்பி தில்லை களுக்கு சத்தின்

தஸ்துமா தொடர்பான அடிப்படை விளக்கம்
மரணங்கள் போதியளவு சிகிச்சை சரிவரக் கிடைக்காமையினால்தான் சம்பவிக்கின்றன. இவைகள் மருந்துகளின் பாவனையாலோ = அல்லது நோயாளர் நவீன மருந்துகளை உரிய முறையில் சுவாசத்தினூடாக உட்கொள்வ தாலோ அல்ல என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும்.
மருந்துகள் இரசாயனப் பொருட்களின் பாவனை
அஸ்பிரின், பென்சிலின் முதலான சாதாரண மாகத் தினசரி வாழ்க்கையில் கையாளும் மருந் வகளும் ஒரு சிலருக்கு ஆஸ்துமாவின் தோற்றப் ாட்டை துரிதப்படுத்துவதாக அமைவதுண்டு. ருதய வியாதி, அதி இரத்த அமுக்கம் முதலா பவற்றிற்கும் Propranalol மருந்து; ஆதறயிரிஸ் தாய்க்குப் பாவிக்கும் Indomethacin இவைகள் ந சிலரில் ஆஸ்துமா ஏற்படத் தூண்டுதலாக மைவதாகலாம். இந்நிலைமையில் சிகிச்சை மறப்போகும் எச்சந்தர்ப்பமாகிலும் இந்நிலை மக்கு ஆளாகும் நிலைமை முன்பே தெரிந்தி பின் வைத்தியருக்கு முதல் நிலைமையில் அறி தருதல் முதற்பணியாகும்.
தேக அப்பியாசத்தின்
பின் ஆஸ்துமா 5 நோயாளர் குறிப்பாகக் குழந்தைகள் தேக அப் சத்தை அடுத்து இத்தாக்கத்திற்கு ஆளாகின் அப்பியாசத்தின் போது உடல் குளிர்மையடை 2. அத்துடன் சுவாசத் தொகுதி வரட்சி நிலைமை -லாம். இதனால் சுவாசக் குழாய் சுருக்கம் பெறு லாம். வெப்பமான நீரில் நீந்துதல் முதலான பாசம் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்பாக அமைவ ல. வரக்கூடிய சாத்தியப்பாடு உள்ள மாணவர் த நீந்துதல் சிறந்த அப்பியாசமாகும். அப்பியா போது அல்லது ஆஸ்துமாவை தடுப்பதற்கான
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 31
மருந்தாக வைத்திய ஆலோசனையுடன் சல்பிரமினோல் (Salbutamol, Terbutaline) ரேபுரலைன் பாவிக்க முடியும் அல்லது அப் பியாசத்தின் முன்பு disodium cromoglycate பாவிக்க முடியும்.
ஆதாரம்: Hand book on "Bronchial Asthma"
DR.J.H.L. Cooray Consultant Physician, C.H. Welisara.
பாலர்பருவ ஆஸ்துமா நோய்
குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோன "ஈளை இளைப்பு "எனக் குறிப்பிடுவர் இ லைமை காரணமாக குழந்தையின் சுவாசம் " மூச்செறிதலாகவும் காணப்படும். சுவாசத் வெளிவிடும் வேளையில் இப்பாதிப்பின்
ணமாக மெல்லிதான "கீச்சிடும்" சத்தம் மே ழுவதாகவும் அமைய முடியும். குழந்தைப் வத்தில் இவ்வம்சத்தை ஒரு இயல்பு நிலைய கருதிக்கொள்வர். இப் பாதிப்பு மிகவும் வ குறைவானதாகவோ(Mild), நடுத்தரமானதாக அல்லாவிடின் மிகவும் கூடிய பாதிப்புத் தள் கொண்டதாகவோ அமையலாம். மேலும் ! டும்பத்தினரின் வாழ்க்கையில் அமைதியில் காணப்படுமாயின் ஆஸ்துமாவின் தே பெறுவதாகவோ, அல்லாவிடின் இந்நிலை மேலும் தீவிரமடைவதாகவோ அமைவதால் காணலாம். இந்நோய் நிலை எமது குழந்தை தோற்றம் பெறுமாயின், பின்வரும் கேள்வி எம்மத்தியில் எழுப்பி விடை காண்போம்.
அவையாவன; - 0 எமது வீட்டில் மன அமைதியற்ற நி
மேலெழுகின்றதா? கணவன் மனைவியி தகாத வார்த்தைகள், குறை கூறுதல், அடி மேலெழும் நிலைமையுண்டா? பிள்ன வாயில் வந்தபடி குறை கூறுகின்றோமா? 8 களை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுக் குன கின்றோமோ? நாம் சந்தோசம் கொள்ள சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

யெ
நநி
குறு
தை கார் லெ பரு
இ-சிகரெட் எனப்படும் எலக்டி ரானிக் சிகரெட்டுகள் தொடர்பாக அண்மையில் உலக சுகாதார நிறு வனம் சில எச்சரிக்கைகளை விடுத்தி ருந்தது. ஆனால் அந்த எச்சரிக்கைகள் சற்று அளவுக்கதிகமான மிகைப்பு டுத்தலாகத் தெரிகின்றன என்றும், சிகரெட், பீடி, சுருட்டுக்கு மாற்றாக எலக்டிரானிக் சிகரெட் புழக்கம் வரு மானால், பல உயிர்கள் பாதுகாக்கப் படும் என்பதே உண்மை எனவும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியா ளர்கள் கூறுகின்றனர். ஒரு ஆண்டில் பத்து லட்சம் பேர் இ-சிகரெட்டுக்கு மாறுகிறார்கள் என்றால், அந்த ஆண்டில் ஆறாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்படக்கூடும் என "யுனி வர்சிட்டி கொலேஜ் லண்டன் யூ.சி 1 எல்' ஐச் சேர்ந்த நிபுணர்கள் தெரி விக்கின்றனர். ஆனாலும் இ-சிக ரெட்டின் மூலமாகவும் ஒருவர் நிக்கோட்டினுக்கு அடிமையாகி விடுகிறார். தவிர சில நிறுவனங் களின் சிகரெட்டுகளில் தடை செய்யப்பட்ட சில இரசாயனங் களும் கலந்திருப்பதாக கருதப்ப
டுகிறது.
பாகக்
முகையிலை அளவுக்கு மோசமானதல்ல இ-சிகரெட்
பலுக் வோ, எமை இக்கு ன்மை ாற்றம் லமை பதைக் கேளில் பிகளை
பிரிட்டிஷ் நிபுணர்கள்
=பரிந்துரை
லைமை டையே பாடுகள் Dளகளை சகோதரர் ற சொல் முடியாத

Page 32
இ.
வாகி
* தொடர்ந்து தக்காளி சாப்பிட்டு வந்தால், ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புரொஸ்டேட் புற்றுநோயை கணிசமான அளவுக்கு தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோதாக்காளியை தமது உணவில் சேர்த் துக்கொள்ளும் ஆண்களுக்கு புரொஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள். தக் காளிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என் கிற இயற்கையான வேதிப் பொருள், மனித செல்களில்
எனு மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்த
கீட்டி செல்கள் வேகமாக சிதை
தோற் வுறுவதையோ அல்லது
வகிக் வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது. அதன் மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேக மான கட்டுப்படுத்தமு டியாத வளர்ச்சி புற்று நோயாக உருவாவதை தடுக்கும் பணியை
எமது செய்வதாக மருத்துவ
ணைப் விஞ்ஞானிகள் தெரி
பொருத் வித்திருக்கிறார்கள்.
ஆதரவு கொடுத் மான மு கவே கி
தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் ?
மெச்சுத.
குறை க தாய்,
வார்
பொ
pleas களி

நிலைமையான சூழல் தோற்றம் பெறும் வேளைகளில் எமது குழந்தைகள் சுவாசிப்ப தற்கு கஷ்டமான நிலைமை தோற்றம் பெறு கின்றதா?
இந்நோயின் பாதிப்பு மிகவும் குறைவான நிலைமையிலும் பெற்றோர் மிகவும் பயந்த சுபாவத்துடன் காணப்படுகின் றார்களா?
குழந்தையின் பாதிப்பு வலுக்குறைவான நிலைமையிலும் கூடுதலான கவனம் பெற் றோர்களால் மேற்கொள்ளப்படுகின்றதா? குழந்தை ஏனைய குழந்தைகளை விட பயந்த சுபாவம் கூடுதலாக உள்ளவரா? பாதிப்படையும் வேளைகளில் குழந்தை யின் கற்றல் கூடியளவு சிதைவடைய நேரு கின்றதா?
க்கேள்விகளில் சிலவற்றுக்காவது "ஆம்" ம் மறுமொழி அளிக்கும் நிலைமை உரு ல் எமது குழந்தைகள் உள ரீதியாக நெருக் ற்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆஸ்துமாவின் மறப்பாட்டுக்கு உளநெருக்கீடு முக்கிய பங்கு கின்றது என்பதைக் கவனத்தில் கொள்வோம்.
ஆதாரம்: BOOKYOUR CHILD YOUR FAMILY
DR.R.R.அமரசிங்க, 1.D: MRCP CONSULTANT PSYCHIATRIST
- குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் அரவ பு, அன்பு, பாராட்டுதல், குழந்தைகளை நதமான முறையில் மெச்சுதல் (Appreciation),
காட்டுதல், பாதுகாப்பான உணர்வைக் தெல்(Security) முதலியன யாவும் பொருத்த மறையில் கிடைக்கவில்லை அல்லது முற்றா படைக்க வில்லை என்பதைக்குறிப்பிடலாம். லுக்குப் பதிலாக அவர்களில் கூடியளவு Tண்கின்றோம்.
தந்தையர் வாக்குவாதம் கொள்வர், தகாத த்தைகளைப் பிரயோகிப்பர், அடுத்த கணப் ழுதில் இணைந்தும் கொள்வர். (They enjoy sure with pain) ஆனால் குழந்தைகளின் மனங் ல் தகாத வார்த்தை பிரயோகம் வடுக்களாக
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 33
அமைய முடியும். இதனால் பேதலிப்ப தமது மனச்சுமைகளை பகிர முடியாது ஏக்க துடன் கலக்கமடைவர். இந்நிலைமை ஆக துமாவின் தோற்றப்பாட்டிற்குக் கட்டிய
கூறி நிற்பதாக அமைய முடியும்.
குடும்ப உறவு பேணப்பட வேண்டும்
குழந்தைகள் முன்னிலையில் பெற்றே சினங்கொள்ளுதல், உரத்து சத்தமிடல், அ டுதல், வாக்குவாதப்படல், பிள்ளைகள் வசைபாடுதல் முதலிய யாவும் அவர்கள் குழப்பம் அடையச் செய்யலாம். இதல் கலக்கம் கொள்ளர். இந்நிலைமை முற்ற தவிர்க்கப்படல் வேண்டும். எமது குடும்ப
வுகள் பேணப்பட வேண்டும்.
கா.வைத்தீஸ்வரன், (சுகநலக் கல்வியியலாளர்)
வெகுமதியான பரிசு ஒரு குழந்தைக்குக் கிடைக்கக்கூடிய உயர்வான பரிசு தாய் தந்தையரின் உயர் : பேணும் நிலைமையாகும். ஒருவரையொ மதித்து நடக்கும் பாங்கு, விட்டுக்கொடு மனப்பான்மை, ஒருவர் பேச்சை ஈடுபாட் செவிமடுக்கும் பண்பு முதலியன யாவும் ! லைமையில் பேணப்பட வேண்டும். பெ குழந்தைக்கு எப்போதும் முன்மாத் நடக்கிறோம். (Role model) என்பதை ம இருப்போம். இதன் மூலம் குடும்பத்தில் பெறும் அனைவரும் மனநிறைவாக சாத்தியமாகும்.
ஒரு குழந்தைக்கு கிடைக்கக்கூடிய வெகு பரிசு அம்மாவை உயர்நிலையில் நேசிக்கும் அப்பாவாகவும், அப்பாவை கெளரவமாகவும் கண்ணியத்துடன் அன்பு பாராட்டும் அம்மா வாகவும் அமைதல் வேண்டும். குடும்ப உறவு உன்னதமான நிலைமையாக அமைய முடியும். இதன் மூலம் குடும்பத்தில் அங்கம் பெறும் அனைவரும் செழிப்புடன் வளர்ச்சி விருத்தியடையும் நிலைமை மேலோங்கும்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

5. 2' அ• 4.
மார்
தட் ரில்
கொலஸ்ட்ரோலின் அளவு குறைந்தால் புற்றுநோய்...?
ளை பால் பாகத்
குருதியில் கொலஸ்ட்ரோல் 150 மில்லி உற
கிராமுக்கு குறைவாக இருப்பது கூடாது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொலஸ்ட்ரோல் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக இருப்பது உடல் ஆரோக் கியத்திற்கு தீங்கு விளைவிப்பது போலவே குறைவாக இருப்பதுவும் பல
தீய விளைவுகளை ஏற்படுத்தும் என் மிக
கின்றனர் அவர்கள். பொதுவாக இரத்
தத்தில் கொலஸ்ட்ரோல் 180 மில்லி அன்பு
கிராம் முதல் 200 மில்லி கிராம் வரை எருவர்
இருப்பதே நல்லது. மாறாக 150 மில்லி இக்கும்
கிராமுக்கு கீழ் குறைவாக இருந்தால் டுடன்
அதிகமான மனச்சோர்வுக்கு ஆளாவ் உயர்நி
தாகவும் சிலர் தற்கொலைக்கு ஆளா ற்றோர்
வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிரியாக
அவர்கள் தெரிவிக்கின்றனர். அத் றவாது
தோடு நமது உடலில் கொலஸ்ட்ரோல் அங்கம்
மிகவும் குறைவாக இருந்தால் புற்று வாழ்தல்
நோய்கள் அதிகம் ஏற்படுவதாகவும்
குறிப்பிடுகின்றனர். மதியான
33

Page 34
கேள்வி ஒ
இரத்த அழுத்த மரும் கர்ப்பத்தை கட்டுப்படு பரீட்சை வினாத்தான் நடுக்கம் ஏற்படுகின்ற புருவ முடிகளை பிடு கண்கள் பாதிப்பு! கால் விரல்கள் மரத் சிறுநீர் பிரச்சினைய
34

துவ
பதில்கள்
ஸ், கிறேஸ் மா
ந்து த்துமா? ளை பார்த்தாலே
து! ங்குவதால்
துப்போகின்றன! ால் அவதி!
ஒக்டோபர் 2011 - சுகவாழ்வு

Page 35
இரத்த அழுத்த நோயிற்கு பயன்படுத்தும் மருந்து வகை கர்ப்பம் தரிக்க முடியாமல் ே
கேள்வி: வைத்தியர் அவர்களே எனக் விவாகமானவள். கடந்த ஐந்து வருடங்களாக காமல் இருப்பதற்காக மருந்து வில்லைகளை டுத்தினேன். முதல் குழந்தை கிடைக்கப் டெ களாகி விட்டது. தற்போது திரும்பவும் குழ பெற்றுக்கொள்ள வேண்டும் என நிலை ஆனால் நான் இரத்த அழுத்த நோயால் ப டுள்ளேன். இரத்த அழுத்த நோயிற்கு பெற் ளும் மருந்து வகைகளால் குழந்தையொன்
தற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடு தரித்த பின்பு குழந்தைக்கு ஏதேனும் | ஏற்படுமா? விளக்கமாக பதில் தரவும்.
- என். கிருஷ்னன்
பேரா
பதில்: இரத்த அழுத்த பரிசோத
செய்து இரத்த 8 கட்டுப்பாட்டிற்கு எதா என்பதைப் பின்பே குழந்தை
சுகவாழ்வு - ஒக்டோபர்2014

ககளால் பாகுமா?
:::::
க்கு வயது 26. கர்ப்பம் தரிக் 7 நான் பயன்ப பற்று 5 வருடங் ந்தையொன்றை எக்கின்றேன். பதிக்கப்பட் bறுக்கொள் றை பெறுவ மா? கர்ப்பம் பிரச்சினைகள்
எவேணி, தெனிய.
னையை அழுத்தம் குள் உள் 1 பார்த்த தயொன்றை

Page 36
பெற்றுக்கொள்ளல் பொருத்தமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடி யும். சில மருந்து வகைகள் கர்ப்பிணி தாய் மார்களுக்கு பொருத்தமானதல்ல. இதனால் தற்போது பயன்படுத்தும் மருந்து வகைகளை கட்டுப்படுத்தல் மற்றும் மாற்றங்கள் செய்யப் படல் வேண்டும். இதனால் நீங்கள் சிகிச்சை பெறும் வைத்தியரை சந்தித்து ஆலோசனை செய்யவும் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டு மாயின் மாற்றங்கள் செய்து பிரச்சினைக்கு தீர் வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
Dr, டிரான் டயஸ் பிரசவ மற்றும் பெண் நோய் தொடர்பான விசேடத்துவ வைத்திய நிபுணர் களனி வைத்திய பீடத்தின்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
வினாப்பத்திரத்தை கையில் எடுத்தவுடன் உள்ளம் வியாகூலப்படுகின்றது.
கேள்வி: வைத்தியர் அவர்களே எனக்கு வயது 18. அடுத்த வருடம் க.பொ.த. உயர். தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ளேன். ஆனால் சிலவேளைகளில் எனது உள்ளத்தில் பல்வேறு வகையான எண்ணங்கள் உதிக்கும். அதனூ டாக எனது உள்ளம் கல வரமடையும். புத்தகம் மற்றும் அப்பியாச கொப்பிகளை முறை யாக பேணி வந்தால்

வினாப்பத்திரங்களுக்கு விடை எழுத
லாம் என ஆசிரியர்கள் குறிப்பிட்ட போதும் என்னால் விடையெழுத முடியாமல் போய்விடுகின்றது.
வினாப்பத்திரத்தை கையிலெடுத்தவுடன் உள்ளம் வியாகூலப்படுகின்றது. அதன் பின்பு மனதிலுள்ள சரியான விடையை எழுத முடியாமல் பிழையான விடையையே நான் எழுதுகின்றேன். நீண்ட காலமாக நான் சமய அனுஷ்டானங்களில் ஈடுபாடு காட்டி செயற்பட்டு வருவதோடு துறவறம் பூணவும் ஆசைப்படுகிறேன். துறவறம் பூண் டவர்களைக் கண்டால் எனது மனம் அமைதி யாகும். இதன் காரணமாக எனது மனதிற்கு சந்தோஷம் ஏற்படுகின்றது. மேற்கூறப் பட்ட விடயங்களுக்கு என்ன காரணம் என எனக்குத் தெரியாது. இது விடயமாக நான் என்ன செய்ய வேண்டும் என கூறுவீர்களா?
- எஸ். சந்தனமேரி, இரத்தினபுரி.
பதில்: நீங்கள் குறிப்பிடப்படும் கார ணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது நீங்கள் நற்குணங்களுடன் கூடிய மற்றும் புத் தகங்களை மிகவும் நன்றாக பேணி நடக்கும் ஒருவர் என்பதை அனுமானிக்க கூடியதாக உள்ளது. பரீட்சையின் போது மனம் குழப்பமடைந்து. விடை தெரிந்த வினாக்களுக் கும் சரியான விடையை எழுத முடியாதவாறு சரியான விடைகளுக்குப் பதிலாக பிழையான விடையை எழுதுவதே இங்குள்ள
பிரச்சினையாகும்.

Page 37
இதற்கு பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. பரீட்சை தொடர் பாக மனம் கலவரமடைதல் பரீட்சை அண் மிக்கும் காலத்தில் மட்டும் காணப்படுமாயின் வகுப்பில் ஏனைய செயற்பாடுகள் மற்றும் பாடங்களை கற்கும் போது கலவரமடைதல் காணப்படாவிடில் பரீட்சை பயம் என்ற நிலைக்கு நீங்கள் உட்பட்டுள்ளீர்களா என் பதை கண்டறிதலே முதலில் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இங்கு பரீட்சை அண்மிக்கும் போது மற்றும் வினாப்பத்திரங்கள் கையில் கிடைத்ததும் மனம் அதிக பயம் காரணமாக தடுமாறும் போது பயம் ஏற்படல் இதயத்துடிப்பு அதிக ரித்தல் மனதைக்கட்டுப்படுத்த முடியாமை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு ஏற்படல் வயிறு கலக்குதல் போன்ற குணங்கு றிகள் ஏற்படலாம். இங்கு பயம் ஏற்பட்டதும் தெரிந்தவற்றைக் கூட மீண்டும் ஞாபகத் திற்கு கொண்டு வர முடியாமல் போய்விடும். அது மட்டுமன்றி வினாவை விளங்கிக் கொள்ள முடியாமல் விடைகளை ஒழுங் குபடுத்தி எழுத முடியாமை மற்றும் கேள்விக்கு ஏற்ற விடையை வழங்க முடி யாமை என்பன ஏற்படலாம். இது சிறிய எவிலான உள ரீதியான வியாகூலமாக இருப்பதோடு மனதை ஒரு நிலையில் கட்டுப்படுத்தும் (Mind Fulness) பயிற்சி மனது மற்றும் உடலை தளர்த்தும் பயிற்சி உட்பட்ட தேவையான சிறு மருத்துவ சிகிச்சைக்கூடாக இதனை பூரணமாக சுகப்படுத்த முடியும். இதற்காக மருத்துவ சிகிச்சையை பரீட்சைக்கு முன்பு பெற் றுக்கொள்ளல் குறுகிய காலத்திற்கான தீர்வாகும். தொடர்ந்து மருந்து வகை களை உபயோகிக்கத் தேவையில்லை. இந்நிலையிலிருந்து மீள நீங்கள் மனோ வைத்தியர் ஒருவரிடம் சென்று ஆலோச னையைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது. - மேற்கூறப்பட்ட எந்த நிலையும் இல் லாவிடில் மனதை ஒரு நிலைப்படுத்தக் கூடிய முறைகள் இருந்தால் பின்பற்றவும் தியானம் சமய அனுஷ்டானங்கள் என்பன சிறந்தவைகளாகும்.
துறவறம் பூணுவதற்கான விருப்பம் மற்றும் துறவறம் பூண்டவர்களை கண் டதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சி சாதா எகவாழ்வு - ஒக்டோபர் 2011

ரணமாக உளரீதியான ஊனமல்ல, அது * சாதாரண நிலையாகும். அவ்விதமாக துறவற வாழ்விற்கு செல்லப்போகிறீர்களா இல்லையா என்பதை பெரியோர்களுடனும் பெற்றோர்களுடனும் கலந்தாலோசித்து முடி வினை ஏற்றுக்கொள்ளவும்.
- Dr, சுனில் குலதிலக விசேடத்துவ மனோ வைத்திய நிபுணர்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை.
கண் புருவங்களை திரழங் செய்வதால் கண்களுக்கு ஏதே னும் பாதிப்புக்கள் ஏற்படுமா?
கேள்வி: வைத்தியர் அவர்களே! எனக்கு வயது 31. கடந்த இரண்டு வருடங்க ளாக கண் புருவங்களை திரடிங் (Threading)

Page 38
மூலம் நீக்கி வருகின்றேன்.
இதன் காரணமாக கண்களுக்கு அல்லது கண்ணைச் சுற்றியுள்ள பகுதிக ளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா? இவ்விதமாக கண் புருவங்களை நீக்கும் போது எண்ணெய்ச்சுரப்பிகள் பாதிக்கப்ப டுவதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அவ்வி தமான நிலை உண்மையில் நடைபெறுமா? அவ்விதம் பாதிக்கப்பட்டால் பக்க விளை வுகள் ஏதேனும் ஏற்படுமா? விளக்கமான பதிலை எதிர்பார்க்கின்றேன்.
பதில்: நீங்கள் குறிப்பிடுவது போல திரெடிங் செய்வதால் பெரிய பாதிப்புக்கள் ஏதும் ஏற்படமாட்டாது. ஆனால் உரோமங் களை நீக்குவதற்காக இறுகப்பிடித்து நீக்கும் போது உரோமங்களின் மயிர்கால்கள் இழுத் தலுக்கு உட்படுகின்றன. அத்தகைய சந்தர்ப் பங்களில் அந்த இடங்களில் கொப்பளங்கள் ஏற்பட முடியும். வேறுவிதமான பாதிப்புக்கள் மிக அரிதாகவே ஏற்படுகின்றன.
Dr. சாந்தனி உடுகெதர
சரும நோய் தொடர்பான விசேடத்துவ வைத்திய நிபுணர் கண்டி போதனா வைத்தியசாலை.
பல வருட காலமாக கால் விரல்கள் விறைத்து போயுள் ளன.
கேள்வி: எனக்கு 38 வயது. நான் அரச சேவையில் வேலை பார்க்கின்றேன். இரவு பகல் என இரண்டு வேளைகளிலும் வேலை செய்கின்றேன். பல வருடங்களாக எனது கால்களிலுள்ள விரல்கள் விறைத்துப்போயுள் ளன. இதன் காரணமாக கால் பாதங்களுக்கு மேற்பட்ட பகுதிகளுக்கும் பரவுவதால் அசெ ௗகரியமான நிலைக்கு உட்பட்டுள்ளேன். இது நோயொன்றின் அறிகுறியா? இவ்வித மான நிலை என்ன காரணங்களால் ஏற்படு கின்றது? நான் இதற்கு என்ன செய்யலாம்?
- கே. எம். ஏ. மரிக்கார், கண்டி.
38

பதில்: நீங்கள் குறிப்பிடும் விதத்தில் * சில நேரங்களில் நரம்புகளில் ஏற்பட்ட தளர்வு காரணமாகவோ அல்லது இறுக்கம் காரணமாகவோ ஏற்பட்டிருக்கலாம். அது மட்டுமன்றி இவ்வகை வேதனைகள் இரவு நேரங்களில் அதிகமாக ஏற்படலாம். அநேக மான நேரங்களில் முழங்கால் மூட்டுப் பிர தேசத்தில் ஏற்படுகின்ற இறுக்கமான நிலை
பப்பெர்ச்பேடுப்பாடு
காரணமாக போதுமான இரத்தம் பாதம் மற் றும் விரல்களுக்கு சென்றடையாமை காரண மாகவும் இந்நிலை ஏற்படலாம். எது எப்படி இருந்த போதும் இது தொடர்பில் நரம்பியல் விசேடத்துவ மருத்துவ நிபுணர் ஒருவரிடம்
ஒக்ரோபர் 20ாதிய சுகவா

Page 39
சென்று பரிசோதித்து ஆலோசனையும் பரிகாரமும் பெற்றுக்கொள்ள வேண்டும். உடல் பொது நோய் தொடர்பான மருத்துவ நிபுணரிடமும் ஆலோசனை பெறலாம்.
- Dr, திலக் ஜயலத் உடற்பொது நோயியல் நிபுணர் பேராதனை போதனா வைத்தியசாலை.
சிறுநீர் பிரச்சினையால் அவதி, சிகிச்சை எடுத்தும் பல னில்லை.
கேள்வி: வைத்தியர் அவர்களே நான் சலக்கடுப்பு, சல் எரிவு, சலம் அடிக்கடி குறைந்தளவில் போதல் என்பவற்றால் அவஸ்தைப்படுகின்றேன். பல முறை சிகிச்சை பெற்று குணமானாலும் கூட மீண் டும் மீண்டும் ஏற்படுகின்றது. இதனை முழு மையாக குணப்படுத்த முடியாதா?
- எம்.என்.றிஸானா, கண்டி.
பதில்: உங்களுக்கு சிறுநீர்பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது. உங் கள் குடும்ப வைத்தியரிடம் சென்று முறை யாக சிகிச்சை பெற்றால் இதை பூரணமாக குணப்படுத்த முடியும். உங்கள் வைத்தியர் சிபாரிசு செய்யும் சலப்பரிசோதனைகளை முதலில் மேற்கொண்டு அதற்கேற்றவாறு சிகிச்சை பெற்றால் குணம் பெற முடியும். UFR 2. CULTURE AND ABST என்ற சலப்பரிசோ தனைகளை வைத்தியர் சிபாரிசு செய்வார். சலப்பாதையில் தொற்று (URINARY TRACT INFECTION) இருப்பின் சிதல கலங்கள் (PUS CELLS) மற்றும் அல்புமின் (ALBUMIN) என்பன
அதிகரித்திருக்கும். - சலக்கிருமி தொற்றுக்கு பல்வேறு கிரு மிகள் காரணமாகின்றன. பல்வேறு உயிரி எதிரி மருந்துகளும் உண்டு. எனினும் உங் களுக்கு எந்த வகை பாக்றீயாவால் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதனையும் அதற்கு உகந்த மருந்து எது என்பதனையும் இரண்டா வது பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற் குரிய மருந்தைப் உங்கள் மருத்துவர் வழங்கு வார். முழுமையாக மருந்தை பாவிப்பதுடன் சுகவாழ்வு - ஒக்டோபர் 2011

ஒழுங்காகவும் பாவித்தல் அவசியமாகும். நிறைய தண்ணீர் அல்லது நீராகாரம் அருந்த வேண்டும். மருந்தை முழுமையாக குடித்து முடித்தவுடன் கிருமித்தொற்று முழு மையாக நீங்கி விட்டதா என்பதை அறிய மறு படியும் UFR பரிசோதனையை செய்து பார்க்க வேண்டும்.
பாபரி யாபா சார்.
வழமையாக கொதித்து ஆறிய நீரை அல் லது சுத்திகரிக்கப்பட்ட நீரை போதியளவு அருந்துவதன் மூலமும் கழிவறைகளை துப் புரவாக வைத்திருப்பதன் மூலமும் பொதுக் கழிவறையை இயன்றளவு தவிர்ப்பதன் மூல மும் கிருமித்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
Dr; ச, முருகானந்தன்
பொது மருத்துவர்,
39

Page 40
மூலிகையின் பெயர் நன்னாரி தாவரப்பெயர்
HEMIDESMUS INDICUS தாவரக்குடும்பம் ASCLEPIADACEAE வகைகள் நன்னாரி, சீமை நன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி பயன்தரும் பாகங்கள் வேர், பட்டை, மற்றும் இலைகள். வேறுபெயர்கள் கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி.' வளரியல்பு நன்னாரி கொடி வகையைச் சேர்ந்தது.
குறுகி நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இதன் வேரின் மேற்புறம் . கருமை நிறமாகவும், உள்ளே வெண்மை நிறமாக வும் நல்ல மணமுடையதாகவும், இதன் சுவை சிறிது கசப்பாகவும் இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க மடைகின்றது. மருத்துவப் பயன்கள் சிறுநீர் வெளியேற்ற உதவும். வியர்வையைப் பெருக்கி உடலின் உஷ்ணத்தைத் போக்கும்.

உடல் வலிமையை அதிகரிக்கும். ஒற்றைத் தலைவலி, நாட்பட்ட வாத நோய்கள், பித்தம் ஆகியவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.
மருத்துவ முறைகள் 5 கிராம் பச்சை நன்னாரி வேரை, நன்கு தூள் செய்து 200 மி.லீ. பாலில் கலந்து
அருந்திவர மூலச்சூடு,
நீர்க்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். பச்சைவேரை 20 கிராம் அளவில் எடுத்து சிறிதாக வெட்டி 200 மி.லீ.நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லீ. வீதம் காலை, மாலை பருகிவரப் பித்த நோய், நஞ்சு, தாகம், அதிகபசி, நீரிழிவு, சொறி, சிரங்கு, நாட்பட்ட வாதம், பாரிசவாதம், தோல்நோய் போன்ற நோய்கள் குணமடையும். இதன் போது பத்தியமாக இருப்பது
அவசியம்.
னார்
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 41
ஆண்மை பெருக நன்னாரி வேரைத் தூள் செய்து இளஞ் சூடான நீரில் கலந்து தினமும் அருந்தி வரவேண்டும்.
வியர்வை நாற்றம் நீங்க மிளகு, உப்பு, புளி ஆகியவற்றுடன் நன்னாரி இலை, பூ, காய் கொடி, வேர் முதலியவற்றை நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும். நன்னாரி வேரையும், பட்டையையும் நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சீனியும் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடல் வலிமையாவதோடு நாட்பட்ட இருமலும், வயிற்றுப் போக்கும் குணமடையும். நன்னாரி வேரை வாழையிலையில்
வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சீனியும் சேர்த்து தூள் செய்து சாப்பிட்டுவர சிறுநீரக நோய்கள்
அனைத்தும் குணமடையும். நன்னாரி வேரை தூள் செய்து அதனுடன் சம அளவு கொத்த மல்லியையும் தூள் செய்து இரண்டையும் சேர்த்து அருந்திவர பித்தம், வயிறு, குடல் இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமடையும். நன்னாரி வேர்த் தூளுடன் கற்றாழை ., சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும். பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் எ சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

 ேப ா ட் டு ச ா ப் பி ட ல ா ம் . இது கல்லீரலையும், காமாலையையும் குணமாக்கும், ஜீரண சக்தியையும் உண் டாக்கும். உடல் சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து. சித்தமருத்துவத்தில் நன்னாரி பல தைலங்களில் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.
- எம்.ப்ரியா
உன் மனைவியைக் காணல்லனு சொன்ன, ஆனா அம்மாவ காணல்லனு பத்திரிகையில்
விளம்பரம் கொடுத்திருக்க" என் அம்மாவைக் காணல்லனு தெரிஞ்சதும் என் மனைவி தானா வீட்டுக்கு வந்திடுவா..!"
41

Page 42
Dr. எம்.சதானந்த
'M.Phil, FFFP, F.R.C.S, 'F.R.C.0.G, FSLCOG
(சென்ற இதழ்
தொடர்ச்சி) பெண்கள் எந்த வய தில் நோய்களுக்குள் வாவது அதிகம்?
குறிப்பாக பெண்கள் இள வயதில் தம்
உடம்பை பரிசோதிப் பதை தவிர்த்தாலும் கூட, 45 வயதுக்கு பின் னர் அப்படி இருக்கக்கூடாது. 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்துக்கு ஒருமு றையாவது சென்று மருத்துவரை நாடி தம் உடம்பை பரிசோதிக்க வேண்டும். காரணம் பெண்கள் இந்த வயதில் தான் அடிக்கடி நோய்
மாதவிட
மக
பெண்கள் எதிர்நே பிரதான பிரச்சினை நவீன சிகிச்சைகள்
நிவர்த்தி செய்க பிரபல மருத்துவர் Dr. எம் சகு
களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அதுபோல 60 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு சூழகம் வேலைசெய்வது நிறுத்தப் பட்டவுடன் தம்மையறியாமலேயே எரிச்சல் குணம், உடம்பு வலி, மாரடைப்பு, மறதிநோய், ஒஸ்டியோபொரஸிஸ், போன்றவை ஏற்ப டலாம். 42

ன்
| த வி ர பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந் தாலும்
கூட மாரடைப்பு ஏற்ப டலாம். அதுபோல
அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் செய் வார்கள். அவர்க ளையறியாமலே கூட சிறுநீர் வெளியாகலாம்.
சாதாரணமாக இப்படியான பாதிப்புக்கள் 55 வயதுக்கு
"பேறும்
பாம்
மேற்பட்ட பெண்களுக்கு ஏற்ப டலாம். அவர்கள் உடனடியாக
சிறந்த மருத்துவர் ஒருவரை நாடி மளம் சிகிச்சைகளை மேற்கொள்வது
சிறந்தது.
பிள்ளைப்பேறு இன்மை பற்றி கூறுங்களேன்?
இப்பிரச்சினை திருமணமான
தம்பதியரில் 6 இல் ஒரு தம் பதிக்கு இருக்கலாம். இதற்கு மூலகாரணம் யாதெனில் பெண்களின் திருமண வயது. முன்னைய காலத்தை பொறுத்தமட்டில் குழந்தை பேறில்லாத தம்பதியினர் மிகவும் குறைவு. ஆனால் இன்றைய காலத்தை எடுத்துக்கொண்டால் பல தம்பதியினர் குழந்தையின்மை பிரச்சினையால் மனவே
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 43
டிக்க
தனைக்குள்ளாகின்றார்கள். காரணம் அந்தகாலத்தில் எல்லாம் சாதாரண மாக பெண்களுக்கு 14 வயதான உடனே கூட திருமண ஏற்பாடுகள் நடந்து விடும். 18 - 20 வயதில் எல்லாம் அவர்கள் கைகளில் குழந்தை. ஆனால் இன்று அப்ப டியல்ல. இன்று பெண்கள் கல்வி, தொழில் என தமது திருமண வயதை தள்ளிபோடுகின்றனர். சாதாரணமாக இன்று பல பெண்கள் 30 வயதுக்கு பின்னரே திருமண பந் தத்தில் இணைகின்றனர். இப்படி எப்ப வயது சென்று திருமணம் புரிய வர்களுக்கு குழந்தைப்பேறு பிரச்சினை ஏற்ப டுகின்றது.
வயது செல்ல செல்ல பெண்களின் கருத்த ரிக்கும் தன்மை குறைந்து கொண்டே போகும். குறிப்பாக 30 வயதுக்கு கீழான பெண்கள் 10இல் ஒருவர்தான் இப்பிரச்சினைக்கு ஆளா கியிருப்பார். ஆனால் 30 வயதுக்கு மேல் போகும் பெண்கள் கருத்தரிக்கும் வீதம்
- யார் ?
குறைந்து கொண்டே போகும்.
கருத்தரிப்பதில் பெண்களின் வயதுதான் மிக முக்கியமானது. முக்கியமாக பல பெண்கள் திருமணத்தை தள்ளிப்போடுவ தாலும், திருமணமான பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்திவைப்பதாலும் இந் நிலை ஏற்படுகின்றது. இன்று முதல் குழந்தை பெற்றுக்கொள்வதே 30 வயதுக்குப்பின்னர் தான். இதன்காரணமாகத் தான் குழந்தைப்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

பேறின்மை பிரச்சினை அதி கரிக்கின்றது. பெண்களுக்கு 40 வயதாகும் போது அவர்களின் முட் டைகள் வெளிவருவது குறைந்து
கொண்டே செல்வதுடன், அந்த முட்டைகளின் கருத்தரிக்கும் தன்மையும் குறைந்துவிடும். இத்தகைய தம்பதிகளுக்கான சிகிச்சைகள் என்ன?
இன்று நமது நாட்டை பொறுத்தமட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணக் கூடிய நவீன சிகிச்சை முறைகள் அறிமுகப் படுத்தப்பட்டுகொண்டே தான் வருகின்றன. சரியான நிபுணரிடம் சென்று சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் இக்குறைகளை
நிவர்த்தி செய்து, கருத்தரிக்கலாம்.
நேர்காணல்: ராஜலிங்கம் சுபாஷினி
மருத்துவத்துறையில் தங்களின் பங்களிப்பு பற்றி கூறுங்களேன்?
குறிப்பாக நான் 4 விதமான சிகிச்சை முறைகளில் அனுபவம் பெற்
றுள்ளேன்.
முதலாவது குழந்தையில்லா தம்பதியினரின் குறையை போக்கி அவர் களுக்கு, குழந்தைப்பேறு கிடைக்க வழி செய்தல், இரண்டாவது மாதவிடாய் சம்பந் தப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல், மூன்றாவது ஓமோன் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சைய ளித்தல், அடுத்தது கருகலைப்பு ஏற்படாமல் இருப்பதற்கான சிகிச்சைமுறை என்பவற்றில் அனுபவம் பெற்றுள்ளேன்.
43

Page 44
|பசுபோல்
மனிதனுக்கு உகந்ததா? -ஒரு மாற்று
உலகம் முழுவதும் பசும்பால் விரும்பி கு டிக்க ப் ப டு கி றது. உடல் நலமில்லா தவர்களும் உடல் நலத்தை பெற விரும் புபவர்களும் கூடுத லாக பால் அருந்துகி றார்கள். பசும் பால் குடிப்பதை இயற்கை IDr. நி. தர்ஷனோதயன் மருத்துவர்கள் ஏற்ப
BSMS (Hons) (SL) தில்லை. அவர்கள் Ad, Dip. In Counselling | மறுக்க காரணம் என்ன
Psychology (UK) என்பதை வாசகர்கள் பார்வைக்கு முன் வைப்பதே சரியென்று கரு துகின்றேன்.
மனிதன் இயற்கையானவன். அந்த இயற் கையானவனுக்கு இயற்கைப்பால் தான் பொருந்தும். இந்தப் பொருந்தும் உணவு தான் நமக்கு ஏற்றது. பசும்பால் நமக்கு பொருந்தா உணவு. அதனால் இது நமக்கு ஏற்றதல்ல. - நம் தாய்ப்பாலை தவிர மற்றெந்தப் பாலும் நமக்கு சொந்தமும் இல்லை. உரிமையும் இல்லை. இப்படி மனிதன் தனக்கு உரிமை யில்லாத இந்த பிராணிகளின் பாலை உண்டு விட்டு அவனை அறியாமலேயே பல நோய்க
..

க்கருத்து
நக்கு ஆளாகிறான். எந்தவொரு ஆடு மாடும் மனித பாலை கேட்பதுமில்லை. அதைப் ட்டிப்பாலாக வைத்து குடிப்பதுமில்லை. பகுத்தறிவு எதுவுமில்லாத பிராணிகள் இயற் கையின் சட்டத்தை மீறுவதில்லை. அதனால் அவைகள் சுகமாக சுற்றித் திரிகின்றன. ஆனால் எதையும் பகுத்தறியும் மனிதக் கூட் பமோ இயற்கையின் சட்டத்தை மீறி விடுகி மது. இப்படி இயற்கையின் சட்டத்தை மீறும் போது அது கொடுக்கும் தண்டனையே நோய், பசும்பால் சிறந்த உணவு என்கிறார்கள். ஒரு சிறந்த உணவு என்று சொன்னால் அந்த உணவை உண்ட பிறகு பக்க விளைவுகள் பதும் வரக்கூடாது அப்படிப்பட்ட உணவே சிறந்த உணவு என்று சொல்லலாம். ஆனால் இந்தப் பாலை உண்ட பிறகு தொண்டையில்
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 45
கபம் கட்டுகிறது. பிறகு மூக்கடைப்பு, இருமல் சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் பக்க விளைவுகளாக உண்டாகின்றன. மேலும் பால் சத்துள்ளது என்கிறார்கள். இந்த சத்து அந்த பாலை கொடுக்கும் பிராணிகளுக்கு தால் உதவும். நமக்கு உதவாது. எப்படியெனில் இந்த பாலின் சத்து நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்காது.
அது மட்டுமல்ல இந்த பிராணிகளின் பாலை தொடர்ந்து சிறுவர்கள் அருந்தி
வந்தால் அவர்கள் காமத்தில் திளைப்பார்கள் இந்த பாலின் தன்மை அத்தகையது. இத் தோடு முட்டையும் அவர்கள் சேர்த்து உப் கொண்டால் கேட்கவே வேண்டாம். இந்த காப வேட்கையால் நாட்டில் எவ்வாறான நிகழ்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

வுகள் நடைபெற்று வருகின்றன என்பது நாம் க அறிந்த தெரிந்த விடயம் எனலாம்.
- வளரும் குழந்தைகளுக்கு இந்த பாலை ப அளவாக கொடுப்பதே சாலச்சிறந்ததாகும். எ மேற்சொன்ன அனைத்து விடயங்களும்
• உடனே நடந்து விடுவதில்லை. நமது வாழ்க்
கையில் தொடர்ந்து ஒவ்வொன்றாக வந்து சேரும். ஆனால் அதை நாம் உணர்வதில்லை.
எதனால் வந் 6 தது? எப்படி
வந்தது? என்று இதன் காரணம் புரியாமல் இயற்கை அன்னையின் உறவை துண்டித்துக் 5 கொள்கிறோம். இதனால்தான் பல இன்னல்க 2 ளுக்கு ஆளாகின்றோம்.
- க - ம க,
"அந்தப் பொண்ணுக்கு நீ லவ் லெட்டர் கொடுத்தது உண்மையா?பொய்யா?"
"லவ் லெட்டர் கொடுத்தது உண்மை. ஆனால் அதுலே எழுதியிருக்கதெல்லாம் பொய் சார்!"

Page 46
எமோக
- நி 2
காலத்திற்கு காலம் பல் வேறு நோய்கள் தலையெடுத்து வந்த வரிசையில் இப்பொழுது உலகத்தையே அச்சத்தால் ஆட்டிப்படைக்கும் நோயாக எபோலா எனும் வைரஸ் நோய் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல், அந்திரெக்ஸ் எனும் வரிசைத் தொடரில் இப்பொழுது எபோலா இடம் பிடித்துள்ளது. எபோலா குருதி ஒழுக்குக் காய்ச்சல் அல்லது எபோலா இரத்தக் கசிவு வைரஸ் காய்ச்சல் என்பதே இதன் முழுமையான பெயர். ஆங்கிலத்தில் EBOLA HEMORHAGIC FEVER என்றும் சுருக்கமாக EHF என்றும் அழைப்பர்.
பெயர் வரக்காரணம்
மேற்கு ஆபிரிக்காவில் சையர் எனும் நாட்டில் எபோலா எனும் ஆறு பாய்கின்றது. இந்த ஆற்றங்கரையில் 1976ஆம் ஆண்டு இந்நோய் முதன்முதலாக கண் டறியப்பட்டதால் இதற்கு எபோலா எனப்பெயர் வந்தது. இதுவரை லைபீரியா, சியாராலியோன் கினியா முதலிய மேற்கு
46

அமஎனும்
ஆபிரிக்கா நாடுகளை அதிகம் பாதித்துள்ள இந்நோய் சூடான், நைஜீரியா போன்ற ஆபிரிக்கா நாடுகளிலும் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார
ஸ்தாபனம்
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 90% மானோர் மரணமடைந்துள்ளனர். அத்தோடு நோய் விரைவாக பரவுவதும் இதுவரை 2300க்கு அதிகமானோர் மர ணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் விழிப்படைந்த உலக சுகாதார ஸ்தாபனம் இந்நோயை தடுக்க தீவிரமாக செயற்படும்படி உலக நாடுகளை கேட்டுள் ளது. எபோலா தொற்று நோயை ஒழிக்கும் நோக்குடன் உலக சுகாதார ஸ்தாபனம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கி யுள்ளது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான புதிய மருந்து வகைகளை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்தக அதிகாரசபையின் மருத்துவ ஆய்வு
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 47
நிபுணர்களால் தயாரிக்கப்பட்டு இன்ன மும் பரீட்சார்த்த மட்டத்திலேயே காணப்படும் தடுப்பூசியை மேற்கு ஆபிரிக்க எபோலா நோயாளிகளுக்கு ஏற்றுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடுப்பூசியை முதலில் ஆபிரிக்க நாடுகளில் இருக்கும் வெளிநாட்டு வைத்தியர்களுக்கும் மற்றும் நோய் பரவுவதை தடுக்கும் - பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவன உத்தியோகத்தர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரவும் விதம்
எபோலா வைரஸ் காய்ச்சல் காற்று மூலம் பரவக்கூ டியதாயினும் மிகவும் அ பூ ர் வ ம ா க வே இவ்வாறு பரவு கின்றது. ஆனால் க ா டு க ளி ல் வாழும் குரங்குகள் சிம்பன்சிக் குரங்
குகள் உள்ளிட்ட பல்வேறு குரங்கு
வ  ைக க ளி ட மி ருந் து வெளவால் போன்ற வேறு வகையான பாலூட்டிகளிடம் இருந்தே இந்நோய் மனிதனுக்கு பரவுகின்றது. அது மட்டுமல்ல ஒருவருக்கு இந்த காய்ச்சல் வந்த பின் அவரின் கழிவு மற்றும் இரத்த கசிவு என்பனவும் நோயை பரப்புவதில் பிரதான இடத்தை வகிக்கும். குறிப்பாக நோயாளியின் வாந்தி வயிற்றோட்டம் மற்றும் இரத்தக்கசிவு என்பனவற்றின்
மூலம் இந்த நோய் விரைவாகப் பரவும்.
நோய்க்கான அறிகுறிகள்
எபோலா இரத்தக் கசிவு வைரஸ் காய்ச்ச லின் ஆரம்ப அறிகுறிகள் மற்ற சாதாரண
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

க ா ய் ச் ச  ைல ஒ த் தி ரு க் கு ம் . இதன் ஆரம்ப அறிகுறியாக அதிக காய்ச்சல் இருக்கும். ஒரு சிலருக்கு
102 - பாகை செ.
கிரேட் அளவு காய்ச் சல் இருக்கும். அதனால் அநேகமானோர் இது
மலேரியா அல்லது குடற்காய்ச்சல்
நோயென "தவறாக எடைபோடுவர். தலைவலி
உடல்வலி மூட்டுக்களில் வலி அசதி தொண்டை வலி இருமல் குமட்டல் கிறுகிறுப்பு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, கண் சிவத்தல் போன்ற தொந்தரவுகளும் ஏற்படும். அதன் சில பகுதிகளில் இரத்த கசிவு அல்லது குருதி
ஒழுக்கு ஏற்படலாம்.
இரத்தக்கசிவு இரத்த இழப்பு ஏற்படும். அதிர்ச்சி விரைவான நாடித்துடிப்போடு உறுப்புகளுக்கு குறைந்த குருதி வழங்கல்
47

Page 48
என்பனவும் ஏற்படும். இவற்றால் கல்லீரல், சிறுநீரகம் மண்ணீரல் போன்ற உடல் உறுப் புக்கள் செயல் இழக்கத் தொடங்குகின்றன. சில வேளைகளில் நோயாளியின் வாய் மற் றும் மூக்கில் இருந்து இரத்தம் கசியலாம் இந்தப் பாதிப்புக்கள் தொடர்ந்தால் உயிரிழப்பு ஏற்படும்.
மனித உடலினுள் இந்த வைரசுகள் நுழைந்து 5 முதல் 10 நாட்களுக்கு நோய் ஏற்படும். உடலுக்குள் நுழைந்த வைரஸ் கிருமிகள் இரத்தத்தில் உள்ள தகட்டணுக்களை பாதிப்படைய செய்து நோயை உண்டாக்குகின்றன.
சிகிச்சை முறைகள்
எபோலா வைரஸை அழிக்கவோ அவற்றின்
பெருக்கத்தை குறைக்கவோ இதுவரை மருந்து இல்லை. ஆனால் உலக சுகாதார தாபனத்தின்
முயற்சியாலும் அமெரிக்கா
பிரித்தானியா மருத்துவ
ஆய்வாளர்களின் தளராத முயற்சியால் சில முன்னேற்றகரமான
கண்டு பிடிப்புக்களும் மருந்துகளும் தற்போது உருவாகி வரு கின்றன. ஆனால் ஏற்கனவே
நோயாளிகளின்
உடல் ஆரோக்கியத்தை
மேம்படுத்த
"மனா
"சாரி சா
48

பொதுவான சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நோயாளிகளுக்கு அதிக ஓய்வு தேவை. காய்ச்சலை குறைப்பதற்கு மருந்துகள் தரலாம். தேவைப்படும் பொழுது குளுக்கோஸ் விற்ற மின் தாதுஉப்பு மருந்துகளை கொடுக்க வேண்டும். இரத்தம் உறைதல் பாதிக்கப்படுவதால் இரத்த கசிவு ஏற்படும். எனவே இவற்றை தடுப்பதற்கான மருந்துகளையும் கொடுக்க வேண்டும்.
தடுப்பு முறைகள்
எபோலா வைரசு காய்ச்சலைத் தடுக்கும் தடுப்பூசிகள் உள்ளன. குரங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவும் போது உடனடியாக தடுப்பூசியை போட் டுக்கொண்டால் பலன் கிடைக்கும். இரத்த நாளங்களை இந்த வைரசு பாதித்து விட்டால் அதன்பின் இந்த தடுப்பூசியால் எவ்வித பலனும் இல்லை.
- ஜெயகர்
பசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்" சர்... நாங்க குழந்தையா தான் பிறந்தோம்!"
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 49
குழந்ய
அசோக்.
* வாரத்துக்கு ஒரு முறை முட் டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், கருவிற்கு நல்ல அளவில் விட்டமின் 'ஏ' கிடைக்கும். நொருக்குத் தீனியாக கரட்டை பச்சையாக அல்லது ஜூஸ் செய்து அருந்தி வருவது நல்லது. ஆட்டு ஈரலை நன்கு வேக வைத்து, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டு வருவதும் சிறந்தது. ஏனெனில் இதிலும் விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.
* கர்ப்பிணிகள் அவ்வப்போது ஸ்ட்ரோபெர் ரியை மில்க்ஷேக்' போன்றோ அல்லது அப் படியே சாப்பிட்டு வந்தாலோ, அதில் உள்ள விட்டமின் 'சி' சத்தை நன்கு பெறலாம், தோடம் பழத்தில் விட்டமின் 'சி' சத்து நிறைந் திருப்பது அனைவருக்கும் நன்கு அறிந்த விடயமே. எனவே தவறாமல் இந்தப் பழத்தை சாப்பிடுவது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க் கும் நல்லது.
ர் கொய்யாப்பழத்திலும் விட்டமின் 'சி' அதி கம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கொய்யாப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
* தக்காளியில் விட்டமின் 'சி' சத்து அதிகம் உள்ளது. சிலருக்கு குடைமிளகாய் மிகவும் பிடிக்கும். அவ்வாறு குடைமிளகாய் சாப்பிடுவ தாக இருந்தால், சிவப்பு நிற குடைமிளகாயை
வாங்கிச் சாப்பிடுங்கள்.
* முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் 'டி' சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே
சுகவாழ்வு - ஒக்டோபர் 2011

ரோக்கியமான ஒதப் பேற்றுக்கு வழிவகுக்கும் உஜைலன் oo!
கர்ப்பிணிகள் முட்டையை நன்கு வேக வைத்து, மஞ்சள் கருவை சாப்பிடுவது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது. கர்ப்பிணிகள் அதிகப்படியான இறைச்சியை சாப்பிடக் கூடாது. எனவே மாதத்திற்கு ஒரு முறை இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது, உடலில் விட்டமின் 'டி' சத்தை அதிகரிக்கும். - * கர்ப்பிணிகள் மாலை நேரத்தில் நட்ஸ் களை சாப்பிடுவது, உடலில் விட்டமின் ஈ' சத்தை அதிகரித்து, குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சாதா மண எண்ணெய்க்குப் பதிலாக ஒலிவ் எண் ணெய்க்கு மாறுங்கள். ஏனெனில் ஒலிவ் எண்ணெயில் விட்டமின் 'ஈ' சத்து - வளமான அளவில்
உள்ளது.
-* மரக்கறி எண்ணெயும் கர்ப்பிணிகளுக்கு மிகச்சிறந்த எண்ணெயாகும். கீரைகள் எப்போதுமே உடலுக்கு கல்லவை. இதில் விட்ட மின் 'கே' சத்து உள்ளது. கர்ப்பிணிகள் உணவில் உலர்ந்த பருப்புகளையும் அவ்வப்போது சேர்த்துக் கொண்டால், விட்டமின் கே' சத்து கிடைக்கும். ஆனால் இதனை அள வுக்கு அதிகமாக உட் கொள்ள வேண்டாம்.
- மூலிகா

Page 50
பாட்டா
(பாலினம்
பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பா டுகளில் திருப்தி மற்றும் திருப்தி யின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப் படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல உச்சரிக்க சங்கோசப்படுகிறோம்.
Dr.எம்.கே.முருகானந்த MBBS(Cey.), DFM (Co1.), FCGP (0
குடும்ப மருத்துவர்
பாலுணர்வானது -
உயி ரினங்களின் வாழ்வின்
தொடர்ச்சிக்கும் மகிழ்ச் சிக்கும் இன்றியமையாத அம்சமாக விளங்குகி றது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழி களால் மறுதலிக்கிறோம்.
50)

அதிலும் முக்கியமாக வயது முதிர்ந் தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூ கத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா, பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.
அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியை வருடிவிடும் அம் மம்மாவின் செயல் பிள்ளைக ளுக்குச் சினமாக இருக்கிறது. "தேவார திருவாசகம் ஓதிக் கொண்டு அல்லது வேதமொழிகளைப்
[20களின் fவுகளை நீது கொள்ளுங்கள்
01.)
படித்துக் கொண்டு மூலையில் கிடக்க வேண் டிய ஜன்மங்கள் அவர்கள்" போன்ற எண்
ணமே மேலோங்கியிருக்கிறது.
ஆனால் மேலை நாடுகளில் முதியவர்களின்
பாலியல் உணர்வுகள், ஈடுபாடுகள் பற் தன்
றிய ஆரோக்கியமான ஆய்வுகளும் விவா தங்களும் நடைபெறவே செய்கின்றன. அப்படியான ஒரு ஆய்வு The University of California, San Diego School of Medicine and Veterans Affairs ல் நடைபெற்றது. பாலியல் ரீதியான திருப்தியை அவர்களில் கண்டறிவதற்கானது. இந்த ஆய்வு 806 வயோ திபப் பெண்களின் 40 வருட மருத்துவப் பதி வேடுகளை ஆதாரமாகக் கொண்டு செய்யப் பட்டது. அவர்களுடைய சராசரி வயது 67 ஆக
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 51
இருந்தது. 63 சதவிகிதமானவர்களுக்கு மாத விடாய் நின்று விட்டது.
ஆச்சரியப்பட வைக்கும் சில
முடிவுகள்
"அந்தக் கிழங்களில் பாலியல் பற்றிய ஆய்வா" எனக் கேட்பவர்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியாக சில முடி வுகள் இருந்தன.
கணவன் பாலியல் ரீதியான ஆர்வமும்; செயற்திறனும் உள்ளவராயின், அவர்களில் 50 சதவிகிதமானவர்கள் கடந்த 4 வாரங்களி
டையே உடலுறவு வைத்ததாகக் கூறினர்.
அவர்களில் 67 சதவிகிதமானவர்கள் உடலு றவின் உச்ச கட்டத்தை எட்டியதுடன் அதில் திருப்தியும் அடைந்தனர், கணவனின் விந்து வெளியேற்றம் தங்களது உச்சகட்டத்திற்கு முதலே நிகழ்ந்துவிடுகிறது எனப் பெரும்பா லான இளம் பெண்கள் கவலைப்படும் இன் றைய நிலையில் 67 சதவிகிதமான முதிய பெண்கள் திருப்தியடைந்தமை ஆச்சரியப்பட
வைத்தது.
அவ்வாறு திருப்தியடைபவர்கள் பலர் இருந் தபோதும் 40 சதவிகிதமான பெண்கள் தங்க ளுக்கு ஒருபோதும் பாலியல் ஆர்வம் இருக் கவில்லை என எதிர்மாறாகக் கூறினார்கள். மேலும் 20 சதவிகிதமான பெண்கள் தங்க ளுக்கு மிகக் குறைந்தளவே ஆர்வம் இருந்தது என்றார்கள்.
80 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 50 சத விகிதமானவர்கள்; தங்களுக்கும் கூட அடிக்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014)

கடி பாலியல் உந்தல், உறுப்பில் ஈரலிப்புத் தன்மை, உச்சகட்ட உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர். இருந்தபோதும் பாலியல் ஆர்வம் குறைவாகவே இருந்ததாகக் கூறினர்.
ஆனால் சாதாரண பெண்களில் பாலியல் ஆர்வமே உடலுறவிற்கு இட்டுச் செல்கிறது என்பதை நாம் அறிவோம். ஆர்வம் இல்லாத போதும் இவர்கள் உடலுறவு கொள்வதற்கு காரணம் என்ன? - தனது கணவன் அல்லது பாலியல் பங்காளி யுடனான உறவை உறுதிப்படுத்தவும் தொட ருவதற்காகவுமே அவ்வாறு ஆர்வம் இல்லா தபோதும் கூட உறவு கொள்கிறார்கள் என ஆய்வாளர்கள் எண்ணினார்கள். -- பொதுவாக வயது முதிரும்போது பாலியல் திருப்தி ஏற்படுவது குறைவு என்றே நம்பப் படுகிறது. ஆனால் இந்த ஆய்வானது வயது முதிர முதிர் பாலியல் திருப்தி அதிகம் ஏற்ப டுவதாகக் கூறுகிறது. அதிலும் 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட எப்பொ ழுதும் ஏற்படுவதாகக் கூறுகிறது. - மிக முக்கியமான விடயம் பாலியல் திருப்தி யடைவதற்கு புணர்ச்சி எப்பொழுதும் அவசி யமாக இருந்திருக்கவில்லை. தொடுகை, அன் பாகத் தட்டிக்கொடுத்தல், சரசலீலை போன்ற எல்லாவித உள்ளார்ந்த நெருக்க நிலைகளும் திருப்தியை அவர்களுக்குக் கொடுத்தன.
இதிலிருந்து தெரிவதென்ன? உணர்வுரீதி
யான மற்றும் உடல் ரீதியான
நெருக்கமானது
பாலு

Page 52
றவின் உச்சநிலையை அனுப் விப்பதை விட முக்கியமான தாக இருக்கலாம்.
எனவே
பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பாலியல் செயல்பாட்டில் ஈடு படுகிறார்களா, செயற்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றனவா போன்றவற்றை ஆராயும் அணுகுமு றைக்குப் பதிலாக அவர்களின் உௗத் திருப்தியை மையமாகக் கொண்ட அணு
முறையே அதிக நன்மை பயப்பதாக இரு கலாம்.
மற்றுமோர் ஆய்வு
வகை
2007ல் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு வயதானவர்களின் பாலியல் செயற்பாடுகள் தொடர்வதை உறுதிப்படுத்தியது. 57 வ திற்கும் 85 வயதிற்கும் இடைப்பட்ட 300 வயோதிப அமெரிக்கப் பெண்களில் 34 பா கினர் ஏதாவது ஒரு வகை பாலியல் செய பாட்டில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது.
பெண்களில் மட்டுமின்றி ஆண்களும் முத ரும்போது உடல் உள ரீதியான பாலியல் ஆ. றாமைகள் அதிகரிக்கின்றன, முன்னரைபோல் அடிக்கடி ஈடுபட முடிவதில்லை.
ஆயினும் பாலியல் உணர்வும் ஆர்வமு குறைவதில்லை. பாலியல் பங்காளி இ னமும் உயிருடன் இருப்பதுடன், செயற்திறன் குறையாதிருந்தால் பாலியல் செயற்பாடுகள் குறைவதில்லை என்றது.
செய்ய வேண்டியது என்ன'
எமது சமூகம் இனப்பாகுபாடு இன ஒடுக் முறை ஆகியவை பற்றி வாய் கிழியப் பேசு. றது. ஆனால் முதியவர்களின் பாலியல் உண வுகளை மதிப்பதில்லை. ஜடங்கள் போலவே கணிக்கிறார்கள். சருமம் சுருங்கியபோது அவர்களது உணர்வுகளும் மனமும் அன் லர்ந்த மலர்போல மென்மையாகவே இரு
52

பதை
உணர்வ தில்லை. அவர்களது பாலியல் உணர்வுகளைப் புரிவதில்லை. த அவர்களது பாலியல் உணர்வுகள் மற்றும்
செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு அங்கீகாரமும் ஆதரவும் வழங்குவதில்லை.
அல்லது அவை பற்றி சிந்திக்கவோ பேசவோ முயல்வதில்லை.
அதற்கான சந்தர்ப்ப வாய்ப்புகளை அவர்க ளுக்கு அளிப்பதில்லை. உங்கள் குழந்தையை இரவில் அவர்களுடன் தூங்கவிட்டால் உங் களால் சுகம் காண முடியும். ஆனால் பாட்டன் பாட்டிகளுக்கு பேசவும், தழுவவும் அருகி
ருக்கவும் தனிமையானது எட்டாக் கனியாகி ம் விடும்.
இது தவறான அணுகுமுறை. அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்கள் அவ்வாறு ஈடுபடுவதற்கான சூழலானது எமது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் குறைவு. கூட்டுக் குடும்பமாக இல்லாவிடினும்,
முதிர்ந்த பெற்றோர் பிள்ளைகளது வீட் ன்
டில் தங்கியிருப்பதற்கான தேவைகள்
அதிகரிக்கின்றன.
இத்தகைய நிலையில் அவர்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கும் செயற்பாட் டிற்கும் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். அவ் விடயத்தில் அவர்களது செயற்பாடுகளை ஏளனமாகப் பார்ப்பதையும், குற்றம் குறை சொல்வதையும் நிறுத்துங்கள். இது பற்றிய வெளிப்படையான கலந்துரை யாடலை சம்பந்தப்பட்டவருடன் தனிப்பட்ட முறையில் ஆரம்பியுங்கள்.
அவர்களது வாழ்வில் வசந்தம் மீண்டும் மலரட்டும்.
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 53
(மாதம் 8
மருத்த
கோடை காலத்தில் வெப் பம் அதிகமாக இ ரு க் கு ம் அ ல் ல வா?  ெவ ப் ப
தாதுக்கள் மிகுதியால்
உ ட லி ல் பெருமளவு வியர்வை சுரந்து உடலில் உள்ள நீரின் அளவை குறைத்து விடுகிறது. இதனால் குருதியில் உள்ள தாதுக்களின் அளவும் குறை கின்றது. இதனால்தான் கோடை காலத்தில் அதிக தாகம் ஏற்படுகின்றது. அத்தோடு உடல் தளர்ச்சியும் களைப்பும் நமக்கு விரைவாக ஏற்படுகின்றன. இச்சமயத்தில் நாம் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் இருக்கும் தாதுப்பொருட்கள் வியர்வை மூலம் வெளியேறிய தாதுக்களை ஈடு செய்
9 F G 7 அடி
கின்றது.
வாய் நாற்றம்
வாய்நாற்றத்திற்கு முக்கிய காரணங்கள் பல இருக்கின் றன. அவற்றில் சொத்தைப் பற் களில் படிந்துள்ள கரையும் அதில் வளரும் கிரு (3 மிகளும் மிக முக்கியமான காரணங்களாகும். இவை தவிர நாள்பட்ட தொண்டைப்புண், சைனஸ், சளித்தொல்லை, நுரையீரலில் ஏற் பட்ட நாற்பட்ட சளி மற்றும் சமிபாட்டுக் கோளாறுகளும் வயிற்றில் வளரும் அமீபி சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

ஏவ தகவல்கள்)
யாஸிஸ் என் ப ன வு ம் வ ா ய் ந ா ற் மத்தை ஏற்ப த்ெதுகின்றன.
இளைப்பு
என
சில குழந்தைகள் நித்திரை கொள்ளும் போது கிர் கிர் என மூச்சு விடும் ஓர் ஒலி கேட்கும். இந்த ஒலியை நன்கு கூர்ந்து அவ தானித்தால் இளைப்பா? இல்லையா? என தரிந்து கொள்ளலாம். வருடத்திற்கு ஓரிரு தடவை இளைப்பு ஏற்பட்டால் அதனை பார வாரமாக எடுக்க வேண்டியதில்லை. ஆனால் மாதத்திற்கு ஓரிரு தடவைக்கு மேல் வந்தால் உடனே கவனத்திற்கு எடுத்து மருத்துவரை நாட வேண்டும். இல்லாவிட்டால் ஆஸ் துமாவில் கொண்டு போய்விடும். சிறுவயதில் ஆஸ்த்துமாவை குணப் படுத்துவது எளிது என்பது குறிப்பி டத்தக்கது.
தேன்
மருத்துவ
குணங்கள் நிறைந்த ஒரு பொருள்தான் தன். தேனை உட்கொள்வதன் மூலம் நோய் பண் அணுக்களை எதிர்க்கும் திறனை உடல் பெறுகின்றது. நோயை வரவி டாமல் தடுப்பது வந்த நோயை திர்த்து அழிப்பது இரண்
ற்கும் தேன் பெரிதும்

Page 54
பயன்படுகின்றது. உடலுக்கு தேவையான 70 சத்துக்கள் தேனில் உள்ளன. அவை உடலால் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு மருத் துவ பொருளாக திகழ்கின்றது. தேன் நீண்ட காலம் பாதுகாத்து வைக்கப்படுவதால் அதில் உள்ள சத்துக்கள் ஒரு போதும் அழிவதில்லை.
சோயா
 ேச ா ய ா வில்
ஊட் டச்சத்துக்கள் நிறைந் துள்ளன. பைட்டோஸ்,
டெரோல்ஸ், லெசித்தின் உள்ளிட்ட பல நன்மை தரும் கூட்டுப் பொருட்களும் உள்ளன. சோயாப்புரதம் எண் ணிறைந்த உடல்நல நன்மைகளை பயக்கின் றன. புற்றுநோய்த்தடுப்பு, கொலஸ்ட்ரோல் குறைப்பு, எலும்பு மேம்பாட்டிற்கு எதிரான செயற்பாடு மாதவிடாயை ஒழுங்குபடுத்து தல் என பல நன்மைகள் உண்டு.
இரத்த அழுத்தம்
கட்டுப்படுத்த முடியாத இரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், மார டைப்பு என்பன ஏற்படலாம். அது மட்டுமல்ல இருதய செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு என்பனவும் ஏற்படும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால் இவ்வ கையான பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க் கலாம்.
ஐவகை உணவுகள்
நாம் எந்த வகையான உணவு உண்டாலும் அவற்றில் ஐந்து வகையான சத்துக்களே அடங்கி உள்ளன. அவையாவன,

காபோவைதரேட் எனும் மாப்பொருள், *புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள்,
விட்டமின்கள்.
(சைவ உணவுகள்)
சைவ உணவுக ளில் நார்ச்சத்து, அதிகம் காணப் படுகின்றது. அத
னால்
- எளிதாக சமிபாடு அடையும் வாய்ப்பு அதிகம். இதில் உள்ள பருப்பு, தானிய வகைகள் பட்டாணி போன்றவைகள் காபோவைத ரேற்று சத்தை அளிக்க கூடியவை. பட்டாணி, சோயா பீன்ஸ், பருப்பு போன்றவற்றில் விட் டமின் E சத்தும் புளிப்புள்ள பழங்கள், நெல் லிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் விட்டமின் C யும் அதிகளவு கிடைக்கும்.
தயிர்
தயிர் பெண்களுக்கு மிக மிக அவசியமான ஓர் உணவாகும்.
குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்க ளுக்கு இது பேருதவி புரிகின்றது. வயிற்றில் வளரும் கரு நன்கு முதிர்ச்சி அடையவும் பிரசவத்தின் போது உடல் நலமாக இருந்து எளிதாக பிரசவம் ஆகவும் தயிர் உதவி புரிகிறது. குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு உற்பத்தியாகி பால் கிடைக்கவும் தயிரில் உள்ள கல்சியம் உதவுகிறது. எனவே கர்ப்பிணித்தாய்மார்கள் கருவுற்ற பின்பும் குழந்தையை பிரசவித்த பின்பும் நாள்தோறும் இரு வேளையாவது நன்கு கெட்டியான தயிரை உட்கொள்வது நல்லது.
- ஜெயா
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 55
குறுக்கெழுத்துப்
இடமிருந்து வலம் 01. நறுமண பொருட்களுள் ஒன்று. 03. குரங்குகளைக் கொண்டும் இது
காட்டுவதுண்டு. 04. ஆப்கானிஸ்தான் தீவிரவாத குழு. 06. கீரை வகைகளில் ஒன்று. 08. துஷ்யந்தனின் மனைவி இவள். 10. புனித தூதர். 11. இது வெட்ட பூதம் புறப்பட்டால்? 13. நகைச்சுவையுணர்வால் திரும்பிவிட்டதோ 14. ஒருவரின் துயரத்தின் போது அவருக்கு
தேவைப்படுவது.
மேலிருந்து கீழ் 01. சூளுரைத்தல் என்பதையும் குறிக்கும். 02. வழி என்றும் சொல்லலாம். 03. அடிமைத்தன வாழ்விலிருந்து
எதிர்பார்க்கப்படுவது. 05. இலங்கை இந்தியாவை பிரிக்கும் நீரினை. 07. கடல்வாழ் உயிரினம் ஒன்று. 08. பிணைப்பு ஒன்றையும் குறிக்கும். 09. எடுத்த காரியத்தை முன்னெடுப்பதில்
இதுவும் ஏற்படும். 10. அசல் அல்ல. 12. இலக்கமொன்றையும் குறிக்கும். (தலைகீழ் 13. பிரம்பையும் குறிக்கும். (தலைகீழ்) சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

போட்டி இல, 78
குறுக்கெழுத்துப் போட்டி இல. 77 விடைகள் : - ". . . .
, 3ெ, 03 . )
ண்
ணை
வெற்றி அடைந்தோர்
S. இராமையா ரூ. 1000/=
தலவாக்கலை.
S, சந்திரிகா - ரு 500 -
களுவாஞ்சிக்குடி.
* 1 t)
M.T.F. அஸா குருணாகலை.,
பாராட்டு பெறுாவேமார் 01. மொஹமட் உமைர் - கண்டி. 02. Y. நவதர்ஷினி - திருக்கோவில். 103. G. இந்துநாதன் . வத்தேகம்.
04. கனகசபை ஜோதிலஷ்மி . கம்பளை. 105. S. பாலசுப்பிரமணியம் - திருகோணமலை.
06. எஸ். வரதராஜன் - மட்டக்களப்பு. 07. ஜெயதேவி தர்மலிங்கம் - மட்டக்களப்பு. 08. M.J. சேவகன் - ஹட்டன். 109. அலீனா நஸ்ரி - மடவள பஸார். 110. Y. திவ்யா - கோட்டைக்கல்லாறு 02.
முடிவுத்திகதி 18.10.2014 சரியான விடைகளை எழுதியவர்களில்
அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி
தபால் அட்டையில் அனுப்பவும்.) ப குறுக்கெழுத்துப் போட்டி
இல. 78, சுகவாழ்வு,
Virakesari Branch Office, 12, St. Sebastian Mawatha, Wattala.
55

Page 56
விடு உன்
உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங் கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்த தரவு களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்டுத்தாவரங்கள் உணவுத் தாவரங்களுக்கு மிகவும் நெருக்கமானவை தான், அவற்றை உணவாக உண்ணவும் முடியும். ஆனால், இவை பல்வேறு வகை யான சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடித்து வாழக்கூடியவையாகும்.
இருக்கக்கூடிய வளங்களை பயன் படுத்தி, அவற்றுக்கு அமைவாய் இவை வாழக்கூடியவை. இருந்தபோதிலும், இவற்றில் பெரும்பாலானவை அவற்றை பராமரிக்கும் நடவடிக்கைகளுக்கு அச் சுறுத்தல் ஏற்பட்டுள்ள, மத்திய கிழக்கின் மோதல் வலயத்தில் வளர்கின்றன. உல கில் இப்படியான காட்டுத் தானிய வகை கள் சிறப்பாக வளரக் கூடிய பல இடங் களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அந்த இடங்களில் இவற்றை பராமரித்து வளர்த்தால், எதிர் கால உணவுத் தேவைக்கான மூலமாக
இவை பயன்படுத்தப்படலாம். அரங்கம்
குறுக்கெழுத்துப் போட்டியில் அ
ரூ.1000
ரூ.500
மடுவம் சுகவாழ்வு சச்சின்
மருந்துக்
ரகவாழ்வு ஈக
ஆரோக்கிய ஏபிசி?
கேப்?'
21பப்பிர எம்பயர்
ni]பயறு
அத்துடன் இவ்விதழுக்கு ஆக்கங்கள்
செய்திகள் - படங்கள் முதலானவற்றை எமக்கு எழுதியனுப்பு
TIhe Filito1, No, 12, 51 Seh 17 011 7866890 Tax : 011 78661 56"

அத்தாவரங்கள்
பலதரப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய் வதற்காக இந்தக் காட்டுத் தாவரங்களையும், வழமையான உணவுத் தாவரங்களுடன் சேர்த்து விவசாயிகள் வளர்க்கிறார்கள்.
உள்ளூர் காலநிலைக்கு தாக்குப் பிடித்து வாழக்கூடிய தாவரங்களை வளர்ப்பது இவர்கள் நோக்கமாகும். வெறுமனே காட்டு உணவுத்தாவரங்களை வளர்ப்பது என்பது அல்லாமல், விவசாயிகளும், தாவ ரங்களை வளர்ப்போரும், காலநிலை மாற் றத்துக்கு தக்கதான தாவரங்களை உரு வாக்க உதவுவதே தமது நோக்கம் என்று கூறுகிறார் பேர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டொக்டர் நைஜல் மாக்ஸ்ட்டெட்.
காட்டுத் தாவரங்களில் பயனுள்ள உணவு வகைகளும், வரட்சியை தாக்குப் பிடிக்கும் வகைகளும் அடங்கும். 2050 அளவில் 9.6 பில்லியனாக அதிகரிக்கவுள்ள உலக மக்கள் சனத்தொகையின் உணவுத் தேவைக்கு இந்தக் காட்டு உணவுத் தாவ ரங்கள் மிகவும் அவசியம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
ஆய்வாளன் தகம்
னைவரும் கலந்து கொண்டு - 250 பாக்களை
வெல்லுங்கள் க தொடர்பான உங்கள்
ள் சமர்
பாங்கா
கள் தப்பாகின்றன
பொருத்தமான உங்கள்
- இக் காக்குகள் நகைச்சுவைகள்
அனுப்ப வேண்டிய முகவரி stian Mawatha, Wattala, 92, Email : Sugavalvu@enicl.lk
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 57
நெல்லிக்கா
0LE
தேன் பெரி தேன்
இளம் இஞ்சி
செய்!
நெல்ல இஞ்சி சேர்த்து வடிகட் பிறகு, குடிப்பு
- எம். ப்ரியா --
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

வையானவை:
ய நெல்லிக்காய் - 10
- 2 ஸ்பூன் நீர் -1 சி - சிறு துண்டு
இம்) க்ெகாயை சீவி, விதையை நீக்கவும்.
யை தோல் நீக்கி அதனுடன் நெல்லிக்காயை வ மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து
டி, மீண்டும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் தேன் சேர்த்துக் கலக்கவும். தற்கு முன் இளநீர் சேர்த்துக் கலந்து குடிக்கவும்.
குறிப்பு:
இதில் இரும்புச்சத்து அதி கமிருப்பதால் இரத்தச் சோகை, குடல் புண், நீரி ழிவு நோய், கண் நோய், ஆஸ்துமா போன்றவை குணமடையும். தினமும்
காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடல் எடை படிப்படியாக குறைவ தோடு, மலச்சிக்கல் பிரச் சினையும் குணமடையும். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வர்கள் அருந்த வேண்டாம்.
57

Page 58
நோய்களை மாதிரி பரிசே
உடலில் அறிகுறிகள் தென்படாத பல நோய்களுக்கு வைத்தியர்களால் குருதி, மலம், சிறுநீர், எச்சில் போன்ற மாதிரிகளை கொண்ட பரிசோதனைகள் பல பரிந்துரை செய்யப்படுகின்றது. நோயாளிகளும் எதற் காக இவற்றை செய்ய வேண்டும், இவற்றில் வாசிப்பு எவ்வாறு அமைய வேண்டும், பாதக நிலைக்கு எவ்வாறான வைத்திய முறை களை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்."
நீரிழிவு நோயாளர்களுக்கு செய்யப்படும்
இரத்த பரிசோதனைகள்
FBS Hbalc PPBS 0GTT
FBS: 10 - 12 மணிநேரம் உணவு உண்ணாமல் இருந்து குருதி பரிசோதிக்கப்பட வேண்டும்.
பரிசோதனை பெறுபேறானது 1. 3.9-5.5 mmol/1 (70- 10Omg/dl ) Normal i, 5.6- 7.0 mmol/T101 - 126 mg/di)
Prediabetes i. 7.0 < (126mg / dd ) Diagnosis of diabetes
126mg / ddக்கு மேலதிகமாக Glucose இன் அளவு குருதியில் காணப்பட்டால், அந்நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராகக் கரு தப்படுவார். அதனைத் தொடர்ந்து உணவுக் கட்டுப்பாடு மருந்து பாவனைகளை மேற் கொண்டும் உடல் நிலையில் மாற்றம் 58

'கணிக்கும் Fாதனைகள்
Dr. கே.ஆர். கிர்ஷான் Mun), MIAMI M H, Inn (0y)
கண் மற்றும் நாட்பட்ட நோயகள் வைத்திய நிபுணர் (சுகாதார அமைச்சின் சமூக
ஆலோசகர்)
ஏற்படாவிடின் Hbalc எனும் குருதி பரி சோதனை மேற்கொள்ளப்படும்.
HEA1G - குருதியில் உறையும் Glucose இன் அளவை அறிய முடியும். இதற்கு எவ்வித நிபந்தனை களும் இல்லை. எந்த நேரத்திலும் குருதி யின் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.
P
ஒக்டோபர் 2014 - சகவாழ்வு

Page 59
HbA1c as indicator of Diabetes Control
- 10,
Blood Glucose
TOTO
165
இப்பரிசோதனையின் போது குருதியில் உறைந்த Glucoseஇன் அளவு
5.7% குறைவு எனின் Normal 5.7% 6.4% எனின் Pre-Diabetes 6.5% ற்கு அதிகமாயின் Diabetes
PPBS உணவு உட்கொண்டு 2 மணி நேரத்தின் பின் குருதி மாதிரி பரிசோதிக்கப்படும். இதன் போது 140 - 180 mg/dd ஆக Glucose அளவு காணப்படுமாயின் Pre diabetes எனவும், 180mg/dd க்கு அதிகமாக Glucose காணப்படுமாயின் அவர் நீரிழிவு நோயாளியாகவும் கருதப்படுவார்.
OGTT இது பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரை செய்யப்படும் இரத்தப் பரி சோதனையாகும். FBS (Fast Blood Sugar) இரத்த மாதிரியை வழங்கிய உடனேயே 75g glucose நீர் பருகிய பின் முதல் ஒரு மணி நேரத்தில் ஒரு குருதி மாதிரியை (OGTா 1st hour) அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு குருதி மாதிரியையும் (OGTT 2nd hour) பரி சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இவை குருதியின் Glucose அளவை கணிக்க மேற் கொள்ளப்படும் பரிசோதனைகள் ஆகும்.
பொதுவாக மேற்கூறிய பரிசோதனைகளே குருதிலுள்ள சீனியின் அளவை அறிய பரிந் துரைக்கப்படும் பரிசோதனைகள் ஆகும்.
மூட்டுவலி / வாத நோயாளிகளுக்கான
ESR குருதி பரிசோதனை ESR-(Erythrocyte Sedimentation Rate) ஒருவரின் உடல் கலங்களுக்கு ஊடாக கடத்தப்படும் 02 (Oxygen)இன் அளவை கொண்டு, அவரின் வயது, பால்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

SS)
bெe தழிழ்
| piataeg
aெntre) அதd
FDA "MEAN BLOop GLUOSE test score
mg/dL
mmol/L. 10
38) 10 315 கம்
4 *
$12xtrikml " atioா பா0:26
சசசச:44:51
அடிப்படையில் இதன் Normal Range) நிர்ணயிக்கப்படும்.
50 வயதிற்கு மேற்பட்ட ஆண் 20mm/hr 50 வயதிற்கு குறைந்த ஆண் 15mm/hr .. 50 வயதிற்கு மேற்பட்ட பெண் 30mm/hr 50 வயதிற்கு குறைந்த பெண் 20mm/hr பிறந்த குழந்தைக்கு (1day - 3years) 02 mm/hr
மேற்கூறிய அளவுகளை விட அதிகமாகக் காணப்படுமாயின் வைத்தியரின் ஆலோச னையுடன் மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டும்.
மல மாதிரி பரிசோதனை மலத்துடன் குருதி வெளியேறல் / சாதா ரண நிறத்தை விட மாறுபட்ட நிறத்தில் மலம் வெளியேறுமாயின் Stool , Test எனப்படும் பரிசோதனை மல மாதிரியை கொண்டு பரீட்சிக்கப்படும்.
Stool Test : 01. Fecal Occult Blood Test, சமிபாட்டு தொகுதியில் காயம் ஏதும் ஏற் பட்டு குருதி வெளியேறும் எனின் அல்லது வயிற்றில் புற்றுநோய் (Cancer) ஏற்பட்டுள் ளதா என அறிய செய்யப்படும் பரிசோதனை. - 02. Fecal ph test - தொற்று ஏதும் ஏற்பட்டுள்ளதா என அறிய
மேற்கொள்ளப்படும் பரிசோதனை - 03. Fecal microbiology tests/ stool culture
மல மாதிரியானது நுணுக்குக்காட்டியை கொண்டு அவதானிக்கப்படும் பரிசோதனை யாகும். இதன் மூலம் பற்றீரியா கழிவுகள் அல்லது முட்டைகள் வளர்ச்சி அடை கின்றனவா (toxins from bacteria) என்பதை
அறியலாம்.
59

Page 60
(50)
பற்பு
கெ
 ைவ ர ஸ் கி ரு மி க ளால்
ஏற்படும் நோய் களோ பல. அதாவது பல விதமான வைரஸ் நோய்கள் இருக்கின்றன. இவற்றில் சில எமது நாட்டில் பரவி மக்களுக்கு நோய்களை ஏற்படுத்துகின்றன. சில வைரஸ்கள் இலங் கையில் பரவுவதில்லை. - எனினும் நம் நாட்டு மக்கள் இன்று உல கெங்கிலும் பரவி வாழ்கின்றனர். அத்தோடு கல்வி வேலைவாய்ப்பு சுற்றுலா உறவினர் சந்திப்பு எனப் பல இலட்சக்கணக்கானோர் வருடந்தோறும் உலகின் பல்வேறு நாடுக ளுக்குச் செல்கின்றனர். பின்னர் நாடு திரும் புகின்றனர். எனவே வெளிநாடு செல்லும் எம்மவருக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள
வைரசுகளால் நோய்கள் ஏற்படலாம்.
எனவே பல வகையான வைரஸ்களைப்
60

வர®
B தெரிந்து Tள்வோம்
எண்ணம்
பற்றியும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவற்றை பரிசோதனை மூலம் கண்டுபிடிப்பது குறித்தும் அவற்றுக்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்தும் நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
வைரஸ் கிருமிகள் வைரஸ் கிருமிகள் மிக மிக நுட்பமான நுண்ணுயிர்கள். வைரஸ் நுண்கிருமியைத் தவிர பற்றீரியா நுண்கிருமிகளையும் நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது. பற் றீரியா வகை நுண்கிருமிகளை மைக் ரோஸ்கோப் (microscope) எனும் நுண்நோக்கி - மூலம் பார்க்க முடியும். அந்தளவிற்கு சிறி
யவை. இந்த பற்றீரியா நுண்கிருமிகள் இத் தகைய மிகச்சிறிய நுண்கிருமியான பற்றீரி யாவின் உடலுக்குள்ளே கூட இந்த வைரஸ் கிருமிகள் நுழைந்து வளரும். பெருகும். அப் படியென்றால் இது எந்தளவிற்கு சிறியது - என நாம் யூகித்துக் கொள்ளலாம். வைரஸ் கிருமிகளை எலக்ட்டோன் மைக்ரோஸ்கோப் (electron microscope) கருவியால் மட்டுமே பார்க்க முடியும். - பொதுவாக வைரஸ்கிருமிகளை அழிப்
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 61
பதும் சிரமம். கட்டுப்படுத்துவதும் சிரமம். அவற்றின் ஆன்டிஜன்கள் அடிக்கடி மாறுவ தாலும் மூலக்கூறுகள் புதிதாக உருவாகுவ தாலும் அவை புதிய புதிய விதத்தில் மனித குலத்தை மிரட்டுகின்றன. இதனால் சில வகை வைரஸ் கிருமிகளுக்கு எதிராக தடுப் பூசிகள் கண்டுபிடிப்பதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதிகமான வைரஸ் நோய்களை குணப்ப டுத்தவும் முடிவதில்லை. தடுக்கவும் முடிவ தில்லை. இதனால் பல மருத்துவ பிரச்சினை களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. இது குறித்து பொதுமக்களிடம்
சிறந்த விழிப்புணர்வு தேவை.
சில வைரஸ் இலங்கையில் பரவுவ தில்லை. எனினும் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் அந்த வைரஸ்கள் பரவி மனி தர்களுக்கு நோயை ஏற்படுத்துகின்றன. சில வேளைகளில் மரணங்களும் சம்பவிக் கின்றன.
வைரஸின் அளவு மனிதர்களைப் பொறுத்த வரையில் பற்றீ ரியா வைரசு போன்ற நுண்கிருமிகள் நோய் களை ஏற்படுத்தக்கூடியவை. எனினும் இந்த பற்றீரியா எனும் நுண்கிருமிக்குள்ளேயே புகுந்து அங்கும் நோயை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வைரசுகளுக்கு உண்டு பற்றி ரியை விட வைரசுகள் பல்லாயிரம் மடங்கு சிறியவை.
பற்றீரியாக்கள் சாதாரணமாக 01 முதல் 10
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

மைக்ரோ மீட்டர் அளவுள்ளவை (0.1 - 10um) ஆனால் வைரசுகளோ 10 முதல் 300 நானோ மீற்றர் அளவுள்ளவை. (10 - 30Onm) ஒரு நானோ மீற்றர் என்பது 1 மில்லி மீட்டரில் 100 கோடியில் ஒரு பங்கு. அந்தளவுக்கு மிகவும் நுட்பமானவைதான் வைரசுகள்.
5
அதிநுட்ப நுண்நோக்கி மனிதன் தனது வெறுங்கண்களால் பற்றி ரியாவை பார்க்க முடியாது. ஆனால் நுண் நோக்கி (microscope) மூலம் பார்க்கலாம். ஆனால் வைரசுகளையோ வெறும் கண்
ணாலும் பார்க்க முடியாது.
- நு ண்  ேந ா க் கி யாலும் பார்க்க முடியாது. மாறாக எலக்ட்ரோன் மைக்ரோஸ்கோப் (electron microscope) எனப்படும் அதிநுட்ப நுண் நோக்கி ஒன்றின் மூலமே பார்க்க முடியும். அந் தளவிற்கு சிறியது.
வைரசுகளால் தனியாக உயிர் வாழ முடி யாது. அவை வளர்வது இனப்பெருக்கம் அடைவது அனைத்துமே உயிருள்ள கலங்களில் மட்டுமே. கலத்திற்கு வெளியே வந்தால் அவை இறக்க நேரிடும். வைரசுகள் ஒரு கலத்திற்குள் நுழைந்த பின் அங்கு நடக்கும் வளர்சிதை மாற்றத்தை தமக்கு சாதகமாக்கி புதிய சந்ததி வைரசுகளை தோற்றுவிக்கும். பின் அக்கலத்தில் இருந்து வெளியேறி புதிய கலங்களைப் பாதிக்கத் தொடங்கும். இந்த முறையில் உடலில் உள்ள கலங்களில் எல்லாம் பாதித்து நோய் களை ஏற்படுத்துகின்றன.
61

Page 62
இருபெரும் பிரிவுகள்
வைரசு கிருமிகளை அவற்றின் நியூக்ளிக் அமிலங்களைக் கொண்டு இரு பெரும் பிரி வுகளாக பிரிக்கலாம். அவையாவன
ஆர்.என்.ஏ. வைரசுகள் (RNA) * டி.என்.ஏ. வைரசுகள் (DNA)
வைரசுகளால் ஏ
மூளைக்காய்ச்சல் சின்னம்மை தட்டம்மை போலியோ டெங்கு காய்ச்சல் சிக்குன் குன்யா பன்றிக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் 10 ஜெர்மன் தட்டம்மை 10 மஞ்சள் காமாலை 10 ரோட்டா வைரஸ் நோய்
எய்ட்ஸ் 10 ரேபீஸ் வைரஸ் நோய்
ஃப்ளூ காய்ச்சல் 10 ரைனோ வைரஸ் நோய் 10 சுவாச நுண்குழல் அழற்சி வைரஸ் நோய்
அடீனோ வைரஸ் நோய் பாப்பில்லோமா வைரஸ் நோய் சுரப்பிக் காய்ச்சல் 0 புட்டாலம்மை நோய் 0 கோரோனா வைரஸ் நோய்கள்
நாரா வைரசு நோய்
62

ற்படும் நோய்கள்
0 கிரமியன் கொங்கோ குருதிக்கசிவுக்
காய்ச்சல் மேற்கு நைல் காய்ச்சல் ப்லிபோடோமஸ் காய்ச்சல்
கே. எஃப். வைரசு காய்ச்சல் பிரையன் வைரசு நோய்
சைட்டோ மெகாலோ வைரசு நோய் கொலராடோ டிக் வைரசு காய்ச்சல் சென்ட் லூயிஸ் மூளைக் காய்ச்சல் 0 லொக்ரோஸி மூளைக் காய்ச்சல்
ரிஃப்ட் வேலி காய்ச்சல்
ஆர்ஜன்டைனா இரத்தக் கசிவுக் காய்ச்சல் எபோலா வைரசு காய்ச்சல் மஞ்சள் காய்ச்சல்
மார்பொர்க் காய்ச்சல் பொலிவியன் இரத்தக்கசிவு காய்ச்சல் ஒம்ஸ்க் இரத்தகக்கசிவு காய்ச்சல் ரோஸ் நதி வைரசுக் காய்ச்சல் மேற்கு இக்யூனி மூளைக்காய்ச்சல் 0 கிழக்கு இக்யூனி மூளைக்காய்ச்சல்
மோகோலா வைரஸ் சிண்ட்பிஸ் வைரஸ் காய்ச்சல்
ஜெயா
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 63
JB06 பேர்
Dr. வரங்க ஜயவிக்ரம பொது நோயியல் மருத்துவ நிபுணர்
(0,
- எல்6
நவீன உலகில் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு நோய்களையும் கண்டுபிடிக்க பல் | வேறு மருத்துவ தொழில்நுட்பங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் எல் லாம் மிக முக்கியத்துவமிக்க ஒன்றாக இருப்பது இரத்தப் பரிசோதனையாகும். இத்தகைய பரி சோதனையின் மூலமாக இலகுவாக என்ன நோய் ஏற்பட்டுள்ளது என அறிந்து கொண்டு - மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். எனினும் சில சமயங்களில் இத்த கைய பரிசோதனை முறைகளிலும் சரியான நோய் எது என இனங்காண முடியாதுள்ள போது Blood Culture என்ற பரிசோதனை பயன்படுத்தப்படுகின்றது. இந்த இரத்தப் பரி சோதனையின் முக்கியத்துவம் தொடர்பிலும்
சுகவாழ்வு - ஒக்டோபர் 2014

பத00 ஃபைத்சவம்
அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்
து பற்றியும் இக்கட்டுரை ஆராய்கின்றது. இத்தகைய பரிசோதனையானது ஒரு பருக்கு மேற்கொள்ளப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
1. ஒருவருக்கு பல நாட்களுக்கு காய்ச்சல் டிக்கும் போது. 2. ஒருவருக்கு தொடர்ந்தும் விட்டு விட்டு பாய்ச்சல் காணப்படும் போது.
3. உடலில் காய்ச்சல் வெப்பம் தணியாத பாது நுரையீரலில் நியூமோனியா ஏற்பட்டி தக்கலாம் என சந்தேகிக்கும் போது.
4. சிறுநீரகப் பையில் அதிக சிறுநீர் தேங்கி உடலில் ஊடுருவும் சந்தர்ப்பத்தில்.
5. மெனிஞ்சைட்டிஸ் (meningitis) மற்றும்
63

Page 64
தைபோய்ட் (Typoid) நோய் குணங்குறிகள் காணப்படும் போது.
6. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான விஷக் கிருமிகள் உடலில் புகுந்து நோய்களை ஏற்படுத்தியிருக்கலாம் என ச தேகிக்கும் போது மேற்படி விஷக் கிரும் களை இனம் காணும் பொருட்டு Bloo Culture இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள படுகின்றது.
விசக்கிருமிகள் உடலில் உட்புகுந்து காய் சல் மற்றும் நுரையீரல் மார்பறைகள் பாதி கப்படும் போது ஒருவரின் இரத்த அழுத்த குறைந்து கொண்டு போகும். அத்துடன் மா அழுத்தம் உளைச்சல் மனத்தளர்வு என்பனவு! ஏற்படும். இருதயத்திலும் விஷக் கிருமிகள் ஊடுருவலாம். இத்தகைய சந்தேகம் எழுந் விடத்து உடனடியாக Blood Culture இரத்த பரிசோதனை செய்ய வேண்டியது அத்திய
வசியமானதாகும்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் குறித்த விஷ கிருமிகளை அழிப்பதற்கு பக்டீரியாக்க உடலில் செலுத்தப்படுகின்றன. பின்னர் ப டீரியா பரவாமல் தடுக்க பக்டீரியா எதிர்ப் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. என் விதமான மருந்துகள் பயன்படுத்தப்ப வேண்டும் என்பதும் இச் சந்தர்ப்பத்திலேே தீர்மானிக்கப்படுகிறது. நோயாளியின் இரத் மாதிரியினை பெற்றுக்கொள்ளும் போ தொற்று நீக்கிய கொள்கலன்களை பி 64

- கவிப
521".1rt
5 5 5 2 2
யோகிப்பதில் மிகக் கவனம் செலுத்தப்படுகின்றது.
அதேபோல் உடம்பின்
எப்பாகத்திலிருந்து இரத்தம் எடுக் கப்படுகின்றதோ அப்பாகமும் கவனமாக தொற்று நீக்கப்பட்டிருத்தல் வேண்டும். அதே போல் இரத்தம் பெறப்படும் போது இரண்டு விதமான அளவுகளில் போதுமான அளவு பெறப்பட வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் உடலில் மூன்று இடங்களில் இரத்த மாதிரிகள் பெறப்பட வேண்டியுள்ளது. இவ்விதம் Blood Culture மி பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு -d பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் ப் பட்டு 72 மணி நேரங்களின் பின்னரே உரிய
மருத்துவ அறிக்கைகளை பெறக்கூடியதாக ச் -
இருக்கும். க் எனினும் Blood Culture இரத்த பரிசோதனை ம் கிடைக்கப் பெறுவதற்கு முன்னரே நோயாளர்
ஏதும் விஷக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார் ம் என சந்தேகமிருப்பின் அதற்கான மருத்துவ ள் சிகிச்சையும் மருந்தும் வழங்கப்படும்.
ஆனால் உண்மையில் Blood Culture மருத் ப் துவ அறிக்கை கிடைத்ததன் பின்பே சரி
யான மருத்துவ சிகிச்சை செய்ய முடியும். Blood Culture அறிக்கையின் படி நோய்க் கிருமிகளோ பக்டீரியா வகைகளோ இனங் காணப்படவில்லையாயின் தொடர்ந்தும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் வாயிலாக சிகிச்சையளிக்கப்படும்.
எஸ். ஷர்மினி
5 6 7 5 1 1 6 ல் 5
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 65
©ha Blifi၆ nTo ILIT Leoo 6. ၈Ju။
စာတံor Dဏ်ဏb ©၈6666 6ံ(ဗီ Bက် , Lလဲ 6T60T LITLDလ 5Tပါလဲ BILLဗဲ ထဲ alq.6၈LDuLITဟံ BLL5 LD(6ဗီ
၅၊ fulလဲ umflu nee၈T 6Tin our5၊ ဗီPSThfယံ စာLD b႕6ဗီဗီb bဝါ ဗu DOTEလ 55TITLb DÓဏb BIT tbuလ ၏
လ 5တ္တဗဝံ ဇui၏လ 5လံoTLဤuiLL6665. ပလ်လTb uTLETS၈လ 6စာက BITL Toop Tလ် pur၆၊ Dဏ် ၉ 66 6T LI6၈ဝံ0Tin T60T စာမ်ားမ်ား Lubb LiဝါဝorLD၈ စ္ဆ၈T(66for ငါ က 5 ofဗor ၈D560TT55(GBတံ ဝါ6orm၊ Libဗီ၊ ၈၈6T uTh၈lb ဗိဗီဗီ glq.LiL5]DT60 5လb GuTu သီ6 (6ဗီဗီ 6ffGuu 65 eb T60 ပွဲဗ် 66 Dr. 6ff,
56စာလGL LT6orp လBILLဗ် ဗooTGiq,Lufယံ ဗ္ဗ၈665(GTEtb Lဗ်om LCD ©၈T(66fဗီ(fb ILဗ် 6D 60Ili Tဲ6 5Tub စL601 IDb bLဗီဗီ0ICBL66r » L BIT b လစာတံ 5စာကဗ်5 5T)လံBILL BT560Tr51(GIBLGTGu
LIBLALTU80I BIT ဗီစ5 လ၈၆ဲထrm6. ©5) က် D Ti(တံ(5 Lrmu T မ်ား

அதும் அருமையான 219வுகளும்
சினையாக உருவெடுத்துள்ளதாகவும் இந்திய தேசிய மனநல சுகாதார மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தின் ஆய்வில் கண்டுபிடிக்
ப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்திற்கு அ டி  ைம ப் பட் டி ரு ப் போர்க் கு , சிகிச்சை அளிக்க 'ஷட் கிளினிக்' என்ற தொழில்நுட்பத்தை ஆரோக் யெமாக பயன்படுத்த உதவும் -சவையை இந்த நரம்பியல் அறிவியல் கழகம் அண்மை பில் ஆரம்பித்துள்ளது. இது
ல்ல பல பலன்களைத் தரு பதாக தகவல்கள் தெரிவிக்
ன்றன. நடைப்பயிற்சி நிறைஅதிகரிப் து பல்வேறு ந ா ய் க ளு க் கு
தற் ப டி ய ாக அமைந்து விடு
றது.
65

Page 66
நிறை அதிகரிக்காமல் இருக்க நடைப் பயிற்சி சிறந்த மருந்து என ஏற்கனவே நாம்
கூறியுள்ளோம். - அமெரிக்காவில் உள்ள மிச்சிக்கன்வில்லியம் ப்ளூமன்ட் மருத்துவமனை மேற்கொண்ட விரிவான ஆய்வு மூலம் நிறை அதிகரிக்காமல் இருக்க நடைப்பயிற்சி சிறந்த மருந்து என இப்பொழுது மீண்டும் தெரியவந்துள்ளது. நடைப்பயிற்சி மூலம் 1600 கலோரி ஒரு வாரத்தில் செலவாகிறது. இதனால் இன்று நாம் ஓர் உடையை வாங்கினால் அதனையே அடுத்த பத்தாண்டுகள் கழித்து அணிந்தாலும் சரியாக இருக்கும் என்றும் இதே நடைப் பயிற்சியுடன் உடற்பயிற்சியும் சேர்ந்தால் முதியோரின் மூளை கூட நல்ல ஆற்றலுடன் செயல்பட்டு அவர்களின் சுயமதிப்பை உயர்த்து. கிறது என்றும் இந்த ஆய்வுகளின் முடிவு கள் தெரிவிக்கின்றன.
சுயமதிப்பு பிட்ஸ்பர்க்கில் உள்ள பல்கலைக் கழக மருத்துவ
66

-5ா -15H1)
YouTube Stocks
Me360ges Caiardar
Photos
-Ahaps இeatfar
Camera
App Store C
bi '3 4 #2 H) 11519
tety: Siாம்! Rாத் 4
#10:2u04
Sgripte NIHA
ஆய்வுக் குழு மேற் கொண்ட ஆராய்ச் சிகளினால் சில உண்மைகள் தெரியவந்
துள்ளன.
சுமார் 45, 50 வயதிற்கு மேற் பட்ட பெண்கள் நடைப்பயிற் சியும் உடற்பயிற்சியும் செய்வ தன் மூலம் அவர்களின் மூளை கூட நல்ல ஆற்றலுடன் செயல்பட்டு ஒரே ஒரு வாரத்திலேயே அவர் களின் சுயமதிப்பு அதிகரித்துள்ளதை இந்த
ஆய்வுக் குழுவினர் நிரூபித்துள்ளனர். - எனவே நடப்பதும் உடற்பயிற்சி செய்வதும் வாழ்நாட்களை மட்டுமல்ல சுயமதிப்பையும்
அதிகரிக்கின்றன.
- ஜெயா
"டெய்லர் இந்த முறைதான் பிளவுஸ் கச்சிதமா தைச்சிருக்கீங்க!" "மேடம் அது வேற ஒரு கஸ்டமருக்கு தைச்சது!"
ஒக்டோபர் 2014 - சுகவாழ்வு

Page 67
இந்திய அ தொடு சிகிச்
ஊசி ஏற்றுவதில்லை, குளிசை, <
நாடிப்பரிசோதனை , இ
இயற்கைக்கே த அனைத்து நோய்களுக்கும் காரணம் - இய இயக்கக்குறைவு இரசாயனங்களால் கழிவுக கழிவின் தேக்கமே நோய். நாடிப்பரி உறுப்புக்களின் சக்தி ஓட்டப்பாதைகளின் விரலால் தொடுவதன் மூலம் சக்தி ஓட்டப்பா தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் ! சிகிச்சையாகும். சகல விதமான நோய்களையும் முற்றாக கு (Oparetion) தேவையில்லை பக்கவிளை சிகிச்சை முறை நீரிழிவு, பெண்நோயியள் பித்தப்பைகல், சிறுநீரககல், வயிற்றுப்புண்,மூ நாட்பட்ட தலைவலி, குழந்தையின்மை ஆஸ்த்துமா, அல்சர், தோல் நோய்கள், மூல உடற்பருமன் கூடுதல், குறைதல் ஆண் நோய்களுக்கான சிகிச்சைகள் மூலம் பரிபூர
வடக்கு, கிழக்கு மாகாணங்களி
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருமலை, மட்டக்கள
கல்முனை, அக்கரைப்பற்று
ஆகிய இடங்களில் - சிகிச்சைகள் நடைபெறும்.
தொடர்புகளுக்கு :
டாக்டர் N. சோதீஸ்வரன் அக்கு
M.D (Hom), RHMo(SL), SI செல்வி. S. ஷஹானா (அக்குபஞ்சர் ன
தொடர்புகளுக்கு : 071667

க்கு பங்சர் சசை
இரசாயன கலவைகள் இல்லை
(தொட்டால் சுகம்) இயற்கை மருத்துவம் திரும்புவோம்.
பற்கை விதி மீறல் உள் உறுப்புக்க ளின் ள் உருமாறல் மனித உடற் பாகங்களின் சோதனையின் மூலம் உடலின் 12 = தடைகளை அறிந்து ஒரு புள்ளியில் Tதையை சீர் செய்தலும் மனித உடலில் முறையே இந்திய அக்குபங்சர் தொடு
ணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை வுகளற்ற, மாத்திரைகள் அற்ற சிறந்த .கர்ப்பப்பை புண், கர்ப்பப்பை கட்டிகள், ட்டுவலி, மூட்டுவாதம்,ஒற்றைத்தலைவலி , கொலஸ்ட்ரோல், இரத்தஅழுத்தம், வியாதி, இடுப்பு வலி, மூட்டு வலி வாதம் மையின்மை பீனிசம் போன்ற சகல
ணமாக சுகமடையலாம்.
ல் -
ப்பு,
பங்சர் தொடு சிகிச்சை நிபுணர்
HMCP/REGD No: 1179 வத்திய தொடு சிகிச்சை நிபுணர்) (2773, 0776956602

Page 68
அவரால் 1990
வயோதிப காலம் பல்வேறு தொடர்ச்சியான கண்காணிப்பும் அவசர மருத்துவத் தேவைகள் கவனிப்பும் அவர்களுக்கு அவசி
அவசர மருத்துவத் தேல் மணித்தியாலங்களும் தயாராக 8 தந்து அனைத்துவித உடல்நலப் நோய் சிகிச்சைகளை வழங்குகி எந்தவொரு அவசர மருத் அழையுங்கள், 1990.
வரு.
அங்கத்துவக் கட்டணம் (ரூ.) உள்ளடக்கப்பட்ட அங்கத்தவர்கள்
அங்கத்துவப் பதிவுகளுக்கு எமது வாடிக்கையாளர்
Falck
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) பிறை
| 185ஆம் இலக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ஒ

பட்ட தேவைகள் கொண்டது. தனிமையில் இருக்கும் போதான ளை நிறைவேற்ற உடனடியான யம். Falck மருத்துவக் குழுவினர் வைகளை நிறைவேற்ற - 24 இருப்பதுடன் இல்லத்திற்கு வருகை பரிசோதனைகள் மற்றும் நிரந்தர ன்றனர், கொழும்பு, நீர்கொழும்பில் கதுவத் தேவையின் |
போதும்
1,000
ஒரு 3,000 25 5,000 05 | 10
05
10
10
சேவை நிலையத்தை அழையுங்கள், 0117392 890
www.falck.tk
வேட் லிமிட்டெட்டாரால் கொழும்பு -14, கிராண்ட்பாஸ் வீதி, க்டோபர் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.