கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கை 1995 (11)

Page 1
1520
- M), AR LAN -
* * EN OHVI IN
NINGAN
WOMEN

LITTLÖÖDUN GODT ID
= STnishi
ISMONTHLY JOURNAL

Page 2
நங்கை
ஆசிரியர்;
சரோஜா சிவசந்திரன் B A Hons (Cey), M. A. | jaf)
வெளியீடு
மகளிர் அபிவிருத்தி நிலையம், 07, இரத்தினம் ஒழுங்கை,
கே . கே. எஸ் வீதி, வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம்.
அச்சமைப்பு:
'மணி ஓசை' 12 , சென்பற்றிக்ஸ் வீதி யாழ்ப்பாணம்
தனிப்பிரதி:
ரூபா 15. 00 ஆண்டுச் சந்தா:
ரூபா 150.00 (தபாற்செலவு உட்பட) வெளிநாடு (தபாற்செலவு உட்பட)
தனிப்பிரதி:
ரூபா 45. 00 ஆண்டுச் சந்தா: ரூபா 540 . 00
சந்தா: காசுக் கட்டளையாகவோ, தபா கட்டளையாகவேT ஆசியரின் பெயருக்கு தபாற்கந்தோர் நீராவியடி எனக் குறி பிட்டு அனுப்புக . காசோலையாகவும் அனுப்பலாம்.
Nangai - Women's Monthly publishers -- Centre for Wom
07, Ratnam La
Jaffna, Sri
Editor -- Saroja Siyachandran
புதுமை பெண்ணாக புறப்படு அடிமை விலங்கொடிக்க அண

இதழ்: 11-95
*
அடுத்த 12 வது இதழை சிறப்பிக்க கதை, கட்டுரை, கவிதை , துணுக்கு களையும் உங்கள் கருத்துக்களையும் 31- 05- 95 முன் அனுப்பிவையுங்கள் .
நங்கையரின் சிறுகதை தொகுதி ஒன்று விரைவில் வெளியிடவுள்ளோம் அதில் உங்கள் கதைகளை இணைத் துக் கொள்ள விருப்பமா? உடன் எழுதி அனுப்புங்கள் .
ப்
Magazine . en and Development ne, off K. K Road Vannarpanna!,
Lanka. ), B. A, Hons (Cey), M A.
ம்ெ நங்கையரே! சிதிரள்வோம் வாரீரோ!
அட்டைப்படம்; * 'மருது' :

Page 3
14 : 5
யாழ் சமகாலச் சமு ; தமக்கு தெரியாதவை எ 'வதற்காக சில புகழ்பெற்ற ஆராய உள்ளனர், இக் கா றோம்? என்று சிந்திக்க வே ஐம்பது ஆண்டு கால வரலா!
களைச் சந்தித்த 1994 ஆம் ஆ பொஸ்னியாவில் இனவாதத்தால் அழி ஐந்து லட்சம் மக்கள் கொன்றொழிக். இவ்வாறான நிகழ்ச்சிகள் எமக்குத் தெரி விட முடியுமா? இவைமட்டுமா, பல விடுதி களில் உரிமைப் போராட்டகங்ளால் ந களினால் துடிதுடித்து மாண்டுபோன பெ யாவற்றையும் சர்வதேச சமூகம் கண்டு அவ்வாறு இருந்து விடுவது மட்டுமல்ல பின்னணியில் இருந்து கொண்டு இவர் கின்றார்களே . -
சமாதானம், பாதுகாப்பு என்ற முரண்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினையாக
இங்கே பாதுகாப்பு யாருக்கு சிந்திக்கத் தூண்டுகிறது. பெண்கள் பாது கள் பாதுகாப்பு, மண் பாதுகாப்பு, இப் செல்கிறது, முழு உலக சூழலும் இன்று ப நாள் எதிர் கொண்டு வருகின்றது.
(0,
மக்களின் நலன் கருதி பாதுகா நாம் சரிசெய்து கொள்ளவேண்டாமா? ந ஏற்றத் தாழ்வுகள் வறுமை, கல்வி, வேன கள் வளரும் போது வேறுபாடுகள், மு. வேறுபாடுகள் வளரும் போது மனிதனால் வது கடினமே, போராட்டங்கள் கூட மு. னும், அனர்த்தங்களின் தாக்கங்களை ந பார்க்கும் போது தான் இவற்றைத் தவி படும், இன்று சமாதானம். அமைதி நோ பெண்கள் அமைப்புக்கள் செயலாற் பாதுகாப்பு இவற்றின் அவசியத்தைப் ெ திரு கிறார்கள். ஆயினும் இவற்றைக் கூ என்பதே காலத்தின் நியதி.

* * £££ர் 11ாகப்
தாய முரண்பாடுகள்
வை? என்பதைத் தெரிந்து கொள் விஞ்ஞான மேதைகள் ஒன்றுகூடி லகட்டத்தில் நாம் எங்கே போகின் "ண்டியவர்களாக உள்ளோம், கடந்த »றில் மிகக்கொடூரமான பல நிகழ்ச்சி ஆண்டு எமக்குக் கூறிய தென்ன? விக்கப்பட்ட மக்கள். ரூவண்டாவில் கப்பட்ட கொடுமையான நிகழ்ச்சி! ஓயவில்லை என்று தட்டிக் கழித்து தலை எழிச்சி கொண்ட உலக நாடு சுக்கப்பட்ட மக்கள், பட்டினிச் சாவு ண் கள், மனிதக் குழந்தைகள் இவை இம் காணாதது போல் இருப்பது ஏன்? சில நாடுகள் இக் கொடுமைகளின் மறிற்கு உரமிட்டுக் கொண்டும் வரு
- கோஷங்கள் ஒலிக்கும் அதேநேரம், - போகின்றன. இன்று உலக சமூகம் =வே இது உள்ளது. - என்ற கேள்வி எம்மை மீண்டும் பகாப்பு, சிறுவர் பாதுகாப்பு, மரங் படிப் பட்டியல் நீண்டு கொண்டே எதுகாப்பின் அச்சுறுத்தலை நாளுக்கு
ப்பை அச்சுறுத்தும் முரண்பாடுகளை எடுகளிடையே நிலவும் பொருளாதார மலவாய்ப்பு என்பவற்றில் பிரச்சினை பண்பாடுகள் தோன்றுகின்றன. இவ்
• உரிமைகளை நி பாயமாகப் பேசு ரண்பாடுகளின் விளைவுகளே, ஆயி
எம் சரியான அளவுகோல் கொண்டு ர்த்துக் கொள்வதில் அக்கறை ஏற் க்கிய பணியில் பல நிறுவனங்கள. றத் தொடங்கியுள்ளன. சமாதானம் பெண்கள் மேலதிகமாகவே உணாந் உட போராட்டமின்றி பெறமுடியாது
50

Page 4
L) குடும்பவளத் துணைப்பணிக்கான தக்
கள் பயிற்சியும், அநுபவத்தையும் பற்றிக் கூறமுடியுமா?
* கடந்த 20 வருடங்களாக நான்
பல பங்குகளில் பணியாற்றி வருகின் றேன். எத்தனையோ குடும்பங்களையும் அவர்களது பிரச்சனைகளையும் சந்தித்தி ருக்கிறேன் பலதிருமணங்களை நிறைவேற்றி வைத்துள்ளேன். இந்தக் குடும்பங்கள் பல விதமான பிரச்சனைகளில் அமிழ்ந்து தத்தளிக்கும் நிலையினைக் காணும்போது இக்குடும்பங்களை மீட்டு வளமான வாழ் வளிக்க வேண்டும் என்ற நோக்கம் என் னிடம் இருந்தது. இந்த ஆர்வத்தால் தூண் டப்பட்டு இத்துறையை நன்கு கற்றறிய
நேர்காணல் * 'அகவொளி''
குடும்ப வளத்து
வேண்டும் என்ற ஆவல் எழுந்தது எனவே நான் வெளிநாடு சென்று இத்துறையில் நன்கு பயிற்றப்பட்டு முதுமாணிப்பட்ட! பெற்றேன் .
[] இப்பணித்தளத்தின் நோக்கம் ப
றிக் கூறமுடியுமா?
* இப்பணியை ஒரு கலங்கரை விளக்கம்
திற்கு ஒப்பிடலாம். வாழ்க்கையில் ப துறைகளிலும் பயிற்சி பெற்றுப் பணியாற். கின்றார்கள். ஆனால் குடும்ப வாழ் கையை நோக்கும் போது இது ஒரு ஆ ரம் காலத்துப் பயிர். எப்போதும் ஒ கணவன் ஒரு மனைவி என்ற அமைப்பி
இருந்து வருகின்ற தம்பதிகளின் ஆழ்ந் நெருங்கிய உறவை வளமாக்கவும், இந் அமைப்பில் உருவாகின்ற பெற்றோர் பி ளைகள் உறவை சீராக்கவும் நாம் முயற் எடுத்து வருகின்றோம். அதாவது குடும்

வாழ்க்கையை வளமாக் கத் துணை கொடுக் கின்றோம். நாம் இப்போது மூன்று வித நெறிகளால் இத்துணையைக் கொடுத்து வருகின்றோம்.
1.
திருமணவாழ்வில் புகுவோருக்கு ஆயத்
தப் பயிற்சி நெறியும்.
மணவாழ்வை வளமாக்க நிறைவான நெறியும் (Enrichment course)
குடும்பப் பிரச்சனைகளில் அமிழ்ந்திப் போய் வெளியேற வகை தெரியாது தவிப்போருக்கு உதவி செய்யும் வகையில் அவர்களை ஆற்றுப்படுத்துதல் (Family councelling) மூலம் பிரச்சனைகளை வெற்றி கொள்ளவும் உதவுகின்றோம்.
- அருட்திரு S. J. இராஜநாயகம் M. A.
குடும்ப வள ஆலோசகர் துணை நிலையம் 31. பாங்சால் வீதி, யாழ்ப்பாணம்
நேர்கண்டவர்: ஜெனோவா நீக்லஸ்
வ 1) அறிவியல் ரீதியில் ஆராயப்படும் இப்
பணி கிராம மட்டக் குடும்பங்களை ம் எப்படி ' சென்றடைய வாய்ப்புண்டு?
இப்பணி அறிவியல் ரீதியில் ஆராயப்படு கின்றதென்பதை நான் மறுக்கின்றேன்.
இப்பணியை மனித வாழ்வின் அநுபவமா த் கத்தான் நாம் நோக்குகின்றோம். எனவே
குடும்ப வாழ்வில் ஈடுபடுவோருக்கு இந்த
அநுபவத்தின் மூலம் சில தெளிவுகள் க் ஏற்படுகின்றன. இத்தெளிவை ஒரு அறிவா
கவும் கொள்ளலாம். எனவே குடும்ப செயற் பாடுகள், பரிமாற்றங்கள் பற்றி நாம்
உரையாடுகின்றபோது அதை எல்லாரா த லும் புரியக் கூடியதாயிருக்கின்றது. ஆகவே த 2 கிராமத்தில் வாழ்பவர்களாய் இருந்தாலும், ள் நகரத்தில் வாழ்பவர்களாய் இருந்தாலும் சி குடும்ப வாழ்வு அவர்களுக்கு ஒரு அநுப்
வமே.
- 1)

Page 5
மேல்கூறப்பட்ட நெறிகள் தற்போது இங்கே நடந்தாலும் இதில் கிராமப்புறத் தவர்களும் பங்கு கொள்கின்றனர். இருப் பினும் பலரின் அழைப்புக்களின் பேரில் நாம் கிராமப்புறங்களிற்குச் சென்று அவர் களது வாழ்வை ஒட்டிய பல கருத்தரங்கு களை நடாத்திவருகின்றோம்.
LL) குடும்பவளத்துணை இயக்குனர் என்ற
முறையில் நீங்கள் சந்தித்த குடும் பங்களில் பெண்கள் - தற்பொழுது முக்கிய மாகத் தாக்கப்படும் விடயங்கள் எவை எனக் கருதுகின்றீர்கள்?
* பெண்கள் மனிதர்களாக மதிக்கப்படுவ தில்லை. ஒருவருக்கொருவர்துணை என்ற நிலை போய் பெண்கள் அடக்கி ஒடுக்கப்படு கின்றார்கள் . இவ்வாறான சூழ்நிலையில் பெண்கள் பல சித்திரவதைகளுக்கு ஆளா கின்றார்கள், சிறுமைப்படுத்தப்படுகின்ற னர். ஒரு வழித்தொடர்பு நிலை ஏற்படு கின்றது. அதாவது ஆண் சொல்வதைத் தான் பெண் கேட்க வேண்டும் என்ற நிலையில் தீர்மானங்கள் ஒருதலைப்பட்ச மாக எடுக்கப்படுகின்றது. பெண்கள் பிள் ளைகளைப் பெறும் இயந்திரங்களாகவும், வேலைக்காரராகவும் பாவிக்கப்படுகின்ற னர். தற்பொழுது பெண்களுக்கு சீதனம் ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது .
]] குடும்பப் பிரச்சனைகளில் விட்டுக்
கொடுப்பது அதிகமாகப் பெண்களாக இருந்தும் அதனைச் சாதகமாக்கி அடிமைப் படுத்த முற்படுகின்றார்களே ஆண்கள் இவற் றைப் புரிய வைக்க நீங்கள் கூறும் அறிவு ரைகள் எவை?
* விட்டுக் கொடுத்தல் என்பது கணவன்
மனைவிக்கிடையில் இருக்கும் ஒரு பண்பு, விட்டுக் கொடுத்தல் மனைவிக்கு மட்டுமல்ல கணவனுக்கும் உரியது. இத் தகைய ஒரு பண்பை தகைமையான ஒரு உறவிலேயே நாம் காணக்கூடியதாயுள்ளது. அதாவது ஒருவரை ஒருவர் மதித்து ஒருவ

ரொருவரின் எண்ணங்களிற்கு முக்கியத்து வம் கொடுக்கின்ற போது இத்தகையதொரு நிலையைத் தம்பதிகள் அடையக்கூடிய தாயுள்ளது. இவற்றை மேலும் கருத் தரங்குகள் உரையாடல்கள் ஓரளவுக்கேனும் புரிய வைக்கலாம் என்று நான் நம்புகின்றேன்.
மூலம்
ப நங்கையர் தம் எதிர்கால வாழ்வைச்
சிறப்புடன் திட்டமிட்டு மகிழ்ச்சியுடன் வாழ, நங்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் எவை?
* மனிதம் எப்பொழுதும் மதித்துப்
போற்றுதற்குரிய தொன்று . எனவே அது எந்த உருவிலிருந்தாலும் குறிப்பாகக் கணவன் மனைவிக்கிடையே மதிக்கப்படல் வேண்டும். இங்கு நான் பெரிது நீ பெரிது என்ற போட்டி இல்லாமல் பகிர்தல் மனப் பான்மையோடும், இருவழித் தொடர்பு களினாலும், இருவருக்கிடையிலும் இருக் கின்ற நல்லுறவைப்பேணிக் காப்பதினாலும் மகிழ்வான ஒரு குடும்ப வாழ்வை அமைக்க முடியும். இவ்வுறவில் ஆண் ஆதிக்கத்திற்கோ பெண் - ஆதிக்கத்திற்கோ இடமில்லை மாறாக "'ஈருடலும் ஒருயிரும்'' ஆக அல்ல ''ஓருடலும் ஒருயிரும்'' ஆக வாழ்வதே குடும்ப உறவில் மகிழ்ச்சியைத் தரும் ஆகையால் எந்த விடயத்திலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து, ஒத்துழைத்து பகிர்ந்து, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து. புரிந்து, மன்னித்து, ஏற்று வாழ்வதன் வழியாகச் சிறப்புடன் நாம் திட்டமிட்டு மகிழ்வுடன் வாழ முடியும்,
As Women Lead They are Changing Lea dership as Women organise They are Changing organigations
Mary Rouinson
Ireland
உணர்11ண்?கா nை Tாம்
*' * தா * *! ! பே: ழ்ப்பாணம்

Page 6
1945 - இருந்து...
ஐ. நா. தயாரித்த தனி
பெண்கள் யுரிமைப் பத்திரத்தின் முக டங்கள், ட வுரையில் அடிப்படை மனித களுக்கு உள்ள உரிமைகள் ஆண் பெண் நா. பொதுச். ஆ கி ய இருபாலாருக்கும் வதால் அரசா உள்ள சமவுரிமை என
வ ா ற ா ன. உறுதி செய்கின்றது. பெண் நீக்கி விட வே கள் அந்தஸ்து  ெத ா டர் கூறுகிறது. பாகப் பொருளாதார சமூக சபை (EcOSOC) ஓர் உப ஆணைக்குழுவை நியமித் தது.
ஐக்கிய
இவ் உப ஆணைக்குழு
ஸ்தாபன மு த ல ா வ தா க இடம் பெற்ற கூட்டத்தில், பெண்
கால ஓ கள் அந்தஸ்தைப் பேண ஓர் முழுமையான ஆணைக்
மகளிர். குழு தேவை என ஏகமன தாக வாக்களித்தது.
ஆம்பூ**ரிகம்
26 -
AA
அடுத்து சர்வதேச பொரு ளாதார சமூக விவகாரங் கள் தி  ைண க் க ழ த் தி ல் பெண்கள் முன்னேற்றத்திற்
ஐ. நா. கான ஓர் கிளை உருவாக்
- பெண்கள் தெ கப்பட்டதுடன் 1946 -இல் பட்சம் காட் ஓர் ஆணைக்குழுவும் ஆரம்
தொடர்ந்து பிக்கப்பட்டது .
கெதிராகக் சகல விதமா நடவடிக்கை.
கக் கூடிய ஓ மனித உரி  ைம க ள்
வுப் பிரகடல் தொடர்பான சர்வதேச என வற்புறு இரண்டாவது உப விதி - ஒவ்வொருவருக்கும் இந்தப் பிரகடனத்தில் கூறப்பட்ட வாறு இன, நிற, பால் - ஐ. நா. வேறுபாடின்றி எ ல் ல ா தஸ்திற்கான உரிமைகளும் சுதந்திரமும்
வும் இணை உண்டு என்கிறது.
திட்ட வரை னத்தை சம்.

54 -
67
பழைய சட். ஐ. நா. பொதுச்சபை பழக்கவழக்கங் ஆண் பெண் சமத்துவத் சாவதனை ஐ. தின் - அடிப்படையிலான சபை உணர் சட்டத்தின் அனைத்துலக சங்கங்கள் இவ் அங்கீகாரத்தை உறுதிசெய் சட்டங்களை யும் வகையில் மறுசீரமைக் பண்டும் எனக் கப்பட்ட பிரகடனத்தை
ஏற்றுக்கொள்ளல்.
68டிகைகளாக
இவ்வறிக்கையில் விதந் நாடுகள் து ரை க் கப்பட்டவற்றை
அரசாங்கங்களின் செயற் எத்தின்
படுத்தலுக்காக அறிவிக்கும் முறைமையை பொருளா
"தார சமூக சபை ஆரம் ட்டத்தில் பித்தது. பித்தது.
70
6 , 8 8 8 9 * 1 * பய:
பெண்கள் அ ந் த ஸ் து KெAhயசியே *
தொடர்பான சட்ட விதி
க  ைள - அங்கீகரிக்கும்படி 63.
பொதுச்சபை கோரல்.
பொதுச்சபை
73. தாடர்ந்து பார
டப்படுவதைத்
மரபொழுங்குகளை முன் - பெண்களுக் வரைவதற்கான 15 அங்கத்
காட்டப்படும்
தவர்கள் கொண்ட செயற் ரன பராபட்ச
குழுவினைப் பொரு ளா களையும் நீக். தார சமூக சபை நியமித் * திட்ட வரை தல். எம்  ேத  ைவ "த்தியது.
75 -
66 - சர்வதேச மகளிர் வரு
டம், மெச்சிக்கோ உலக பெண்கள் அந் மா நா டு.- மகளிருக்கெதி " ஆணைக்குழு ரான சகல வித பாரபட்சங் ந்த முதலாவது களும் நீக்கப்படுவதற்கான "புப் - பிரகட மரபொழுங்கிற்கான திட்ட ர்ப்பித்தல்.
செயற்பாட்டின் ஆரம்பம்.

Page 7
ii) : 11)
உலக மாநாட்டோடு இசை கப்பட்டு 1988 வாக நடாத்தப்பட்ட அரச பொதுச் சபை சார்பற்ற நிறுவனங்களின்
காரத்தைப் .ெ மாநாட்டில் 6000 பெண் கள் பங்கு பற்றினர். அரச சார்பற்ற நிறுவனங்கள் நடாத்திய மாநாட்டில் பிர
பெண்களுக்கு கடனங்கள் - எதுவும் ஏற் சகல முறையில படு த் த ப் பட வில் லை ;
சங்களையும், ஆ ன ா ல் இ த  ைன த்
கான முன் வ. தொடர்ந்து பல புதிய
கையினை ஐ. பெண்கள் அமைப்புக்கள்,
கொண்டது. திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டன. சர்வதேச மகளிர் ரிபியூன் நிலையம் (IWTC) இதனுள் ஒன்றாகும் .
அபிவிருத்தி
- டின் இடைக்க 76 .
பெண்களுக்கா.
பென் ககேனில் பெண்களுக்கான ஐ. நா.
றது. தொண்டர் நிதியம் ஆரம் பிக்கப்பட்டது. 1984 இல் இந்நிதியம் நிரந்தர அமைப் பாக, பெண்களுக்கான ஐ.
பெண்கக்கு நா. அபிவிருத்தி நிதியமாக
சகல ஒடுக்கு (UNIFEM) செயற்பட
யும் ஒழிப்பதற் ஆரம்பித்தது.
புரைகள் (CEI
முறைக்கு வந். 1975 இல் பெறப்பட்ட ஆய்வு அறிக்கைகளை மதிப் பிட்ட ஐ. நா 1976 - 1985 வரையிலான காலப்பகு
ஐ : நா. பொ. தியைப் பெண்களுக்கான ருத்தியில் வகிக் பத்தாண்டாகப் பிரகடனம்
தொடர்பாக செய்த து.
ஆய்வு நடவடிக்
களுக்கு சகல ம 78 -
அபிவிருத்தி
களில் ஈடுபடுவது சர்வதேச மகளிர் ஆண்டு
தஸ்த்தை வழங் மாநாட்டில் பிரேரிக்கப் பட்ட மகளிருக்கான ஐ நா. சர்வதேச ஆய்வு, பயிற்சி நிறுவனம் (INSTRAW) -- அபிவிருத்தி நியூயோக்கில் ஆரம்பிக்கப் முடிவு - நைரோ பட்டது. 1983 - ல் சன்ரா - முன்னோக்கி டொமிங்கோவில் ஸ்தாபிக் வடிக்கைகள்
(05

5 - ல் ஐ. நா. முன்னேற்றத்தை அடிப்ப பயின் அங்கீ யாக கொண்டு எடுக்கப்பட் பற்றது.
டது. ஐ. நா. வின் திட்ட
செயற்பாடுகள் பெண்கள் - 79
பிரச்சனைகள் தொடர்
பாக செயற்படல். கு எதிரான மான பாரபட்
PO - - ஒழிப்பதற்
ரைபு அறிக்
- 81இல் பொருளாதர சமூக நா. ஏற்றுக் சபையினால் முன்னெடுக்கப்
பட்ட பெண்கள் அபிவிருத் திக்கான . ஒழுங்குமுறையி வமைத்த நடுத்தர செயற்
திட்டம் - செயற்பாட்டில் பத்தாண்
வந்தது. சகல ஐ. நா. முக ால மாநாடு
வர் - தலைவர்களும் ஒரே க, கொ.
நோக்கத்தை மையமாகக் ல் நடைபெற் கொண்டு செயற்படவேண்
டும் என பணிக்கப்பட்
டது. 81 -
- 95. எதிரான முறைகளை
பெஜ்ஜிங் (சீனா) நடை Dகான விதப் பெறவுள்ள நான்காவது DAW) நடை
உலக மாநாடும் அரசசார் பற்ற
நிறுவனங்களின் மாநாடும் 84
2000வரை... கண்கள் அபிலி க்கும் பங்கு
பெண்கள் அபிவிருத்திக் - ஆரம்பித்த கான இரண்டாவது ஒழுங்
கை, பெண்
கமைப் பிலமைந்த இடைத் ட்டத்திலும் தர செயற்திட்டம் தயாரிக் நடவடிக்கை கப்படவுள்ளது. இதன் தற்கான அந்
மூலம், நைரோபி, சர்வ ங்கியது .
தேச மகளிர் மாநாடு
போன்றவற்றில் - எடுக்கப் - 85 -
பட்ட தீர்மானங்கள் ஜ.
நா. முறைமைகட்கிணங்க பத்தாண்டு
2000- ஆண்டுகட்கு முன் சபி மாநாடு செயற்படுவது உறுதிப் படு திட்ட நட த்தப் படுகின்றது.: D பெண்கள்
தது.

Page 8
ஆபாசம் யாருக்கு..
பெண்கள் பற்றிய ஆபாசப் படங்கள் (Pornography) கவர்ச்சிகரமாகக் - காப் லாக வளர்ந்து வருகின்றது. இதற்குக் கா சத் தன்மையுடைய ஓவியங்கள் , படங்கள் றன . ஆபாசப் படங்கள் ஆகாது என்று ? டிப்பதில்லை . இத்தன்மை கொண்ட வடிவா ரசிப்பதை நம்மால் காண முடிகிறது . . பெண்களைப் பற்றி என்ன பிம்பத்தைச் சி யாளர்களாக ஆண்கள் - எமது சகோதர நுகர்கிறார்கள் என்று பெண்களாகிய எம்.
ஆபாசப் படைப்புக்கள் பற்றிய க பல கோணங்களில் ஆராயப்படுகிறது . ஆ கள் வீடியோக்காட்சிகள் என்று நாம் என பாதிப்புத்தான் என்ன?. ஆபாசப் படங்க ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும் ; சொல்ல எப்படி முற்படுவது? இவை கேள் வருகிறது; இன்றுவரை கேள்விகளாகவே இனி, ஆபாசப் படைப்புகள் என்றால் எல்
- காம இச்சையைத் தூண்டும் இய புத்தகங்களில் மற்றும் படங்களில் சித்தரித் படுத்துவதன் மூலம் காமக் கிளர்ச்சியை ஏ மான பாலியல் உற்சாகமூட்டும் ஆபாசப்
வேறுபல நாடுகளில் ஆபாசப் ப ளன . காரணம், ஆபாசக் கருத்துப் படிம பாதிப்பதுடன், பாலியல் குற்றங்கள், குடி லாம் வகை செய்வதாலாகும். பெண்கள் பில் ஆண் - பெண் சமத்துவம் நிலைநாட ஆபாச வெளிப்பாடுகள் ஆண் மேலாண். காட்டுகிறது . இந்த நிலையில் பெண்களு சமூக நோக்கையும் வெற்றிகண்டு மானிட நோக்குகளில் நடவடிக்கை அவசியம் . ஜனரஞ்சக ரீதியில் தென்படும் ஆபாசப் ப பாலியல் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் விடுகிறது.
20 வருடங்களுக்கு மேலாக வள செலவிடப்படுகின்றது. பாலியல் பலாத்க. களோ பெண்களின் சமூக அந்தஸ்தைச் ( கான பிரசார நோக்கத்திற்காகவும் வேறு
இந்தப் பகைப்புலத்தில் பாலியல் எமக்கு இல்லாமலில்லை. ஆகவே பெண். பொதுக்குணம் கொடுப்பதற்கு சட்டத்தை வடிக்கைகளிடையே சமூகத்தின் - பெற்றே

* சசி.
மற்றும் அவர்கள் சார்ந்த வர்ணனைகளைக் சிப் படுத்தும் துறை இன்று ஒரு தொழி -ரணங்கள் பெரும்பாலும் ஆண்களே , ஆபா ஆகியன ஆண்களாலேயே சித்தரிக்கப் படுகின் ஆண்கள் இவற்றில் மேல் தீண்டாமை அனுஷ் ங்களை ஆண்களே பெரும்பாலும் அந்தரங்கமாக பிடியோப் படங்களிலும், நிழற்படங்களிலும் , த்தரித்துக் காட்சிப்படுத்து கிறார்கள், பார்வை ர்கள், அன்புக்குரியவர்கள் , நண்பர்கள் எதை க்குத் தெரிவது மிகச் சொற்பம் எனலாம் .
சர்ச்சை பல சாராசம்சங்களை உள்ளடக்கியது. பாசத் தன்மையுடையதான படங்கள், ஓவியங் தக் கூறுகிறோம்? இவற்றால் ஏற்படும் சூழலின் ளை - அவற்றின் தயாரிப்பு, விநியோகம் என்று ஆட்சேபம் சொல்ல வேண்டாமா? இதைச் -வியில் குறிப்பிடப்படுவதே வழக்கமாக இருந்து - உள்ளன . ன்ன என்று பார்கலாம். பல்பு கொண்ட காட்சியுடைய நடத்தைகளை த்துக் காட்டுவது அல்லாது சினிமாவில் காட்சிப் எற்படுத்தி இயல்பு நிலையைப் பாதித்தல் - அபத்த
படைப்புகள் பற்றிய வரையறை? இது தான்! டைப்புகள் சட்ட ரீதியில் தடைசெய்யப்பட்டுள் ங்கள் இளைஞர், வளர்ந்தோர் ஒழுக்கத்தால் உச்சண்டை, கோஷ்டி மோதல் இவற்றிற்கெல் தங்களை விடுவித்துக் கொண்டு, அகிலப் பரப் ட்டப்படும் இக்கால கட்டத்தில், இதுபோன்ற மை 'கலாச்சரத்தின் கைவந்த விந்தையையே க்கு எதிரான பலாத்காரத்தையும், அடிப்படை . ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சட்ட ரீதியான என்பதில் சந்தேசத்துக்கு இடமில்லை. இன்று டைப்புக்கள் ஆண்களால் தயாரிக்கப்படுவதால், நோக்குகளுக்கும் வித்தியாசம் இல்லாமற்போய்
ர்ந்துவரும் இத் தொழிலுக்காக பல கோடிரூபா ரத்தை தூண்டுவதாக அமைந்து விட்டது. ஆண் தறைப்பதற்கும், அரசியல் நடவடிக்கைக்களுக் பவிதமாகப் பாவிக்கிறார்கள். | கல்வியின் தேவை வலியுறுத்தப்படும் நோக்கு களுக்கு எதிரான வக்கிரத்துக்கு எதிர்மறையான த மாத்திரம் எதிர்பாராமல், கணிக்கக்கூடிய நட மாரின் கண்காணிப்பும் அவசியம் .

Page 9
பெஜ்ஜிங்கில் நடக்கவுள்ள ெ நான்காவது மாநாடு பற்றி
நடை மாநாடு பெறவுள்ள, அரச சார்பா யாளர்களும் ஒன்று, மற்றை தொடர்பான வ வர்கட்கானது. 6 உலக மாநாட்டின் கப்பட்டுள்ளார். உலக மாநாட்டு விடயங்களை 6 கம் - நியூ யே
கத்தில் செய பிரதிநிதிகள்
இணைப்பா நிர்வாக ப
பேற்பு
30
பெஜ்ஜிங்கில் தொ. யத்தில் நடைபெற உலகைப் பாருங்கள் மாநாட்டின் முக்கி மாநாடுகளில் எடு.
''Look at the world th

பெண்களுக்கான
1995 செப்ரம்பரில் -பெறவுள்ள பெஜ்ஜிங் - இரு கட்டங்களில் நடை து. அரச பிரதிநிதிகளுடன் bற பிரதிநிதிகளின் பார்வை
கலந்து கொள்ளும் மாநாடு Dயது பொதுவாக பெண்கள் சிடயங்களில் ஈடுபாடு கொண்ட "கற்ருட் மொத்கேலா (தன்சானியா) ஏ செயலாளர் நாயகமாக நியமிக் இவரது தலைமையில் இயங்கும் செயலகம் மாநாடு தொடர்பான பொறுப்பேற்றுள்ளது. இச் செயல பக்கில் ஐ. நா. தலைமை செயல பற்படுகின்றது. அரச சார்பற்ற மாநாட்டிற்கு குன்ஜிங் சுபத்ரா ளராகவும், ஜரீன் சத்தியாகோ பணிப்பாளராகவும் பொறுப்
றுள்ளனர், 4 ஆகஸ்ட்
, முதல் செப்ரம்பர் 8, 1995 வரை நடை பெறவுள்ள அ. சா. நி. மாநாடு ழிளாளர் விளையாட்டு சேவை நிலை கவுள்ளது. ''பெண்கள் கண்களுடாக ள்'' என்பதே அ. சா. பிரதிநிதிட்கான "ய தலைப்பு. முன்பு நடைபெற்ற க்கப்பட்ட தீர்மானங்களின் செயற் பாடுகளும் இம் மாநாட்டில் கவனத் திற் கொள்ளப்பட
வு ள் ள து .
rough women's eyes''

Page 10
ஒரு கர்ப்பிணித் தாயின் போசாக்குத் தன்மை அவளது ஆரோக்கியத்துக்கும் கருப்பையில் வளரும் குழந்தையின் நலத் திற்கும் மிகவும் முக்கியமானதாகும். பல காரணங்களினால் அவளது வயதை யொத்த கர்ப்பிணியல்லாத மற்றொரு பெண்ணைவிட கர்ப்பமுற்ற தாயின் போசாக்குத் தேவைகள் அதிகமாகும். கருவின் வளர்ச்சியினாலும், கருவின் போச னைக்கும் அதைப் பிரசவிப்பதற்காக உருமாற்றம் பெறுகின்ற கருவுடன் சம்பந் தப்பட்ட பல்வேறு உறுப்புக்களின் வளர்ச் சியினாலும், கருவின் வளர்ச்சிக்கு ஆதார
ਭੇਡਿੱਗੇ
நங்கை
நோயற்ற
வாழ்வு
டாகடர்,
மாகவுள்ள ஓமோன்களின் விருத்தியினா லும் பிற்காலத்தில் குழந்தைக்குத் தேவை யான தாய்ப்பால் உற்பத்திசெய்ய உதவும் வகையில் தாயின் உடலில் சேமித்து வைக் கப்பட்டுள்ள கொழுப்புகளாலும் கர்ப்பமுற் றிருக்கும்போது தாயின் நிறை அதிகரிக் கும் . சரியான முறையில் தாயின் நிறை அதிகரிக்க - வேண்டுமாயின் - அவளது போசாக்கு நிலை திருப்திகரமான தாக இருக்கவேண்டும்.
கர்ப்பமுற்றிருப்பதனால் சிறந்த பல னைப் பெற்றுக் கொள்வதற்கும் புதிதாகப் பிறக்கும் சிசுவின் நிறையைத் திருப்திகர மான நிலையில் வைத்துக்கொள்ளவும் தாயீன் போசாக்குத் தன்மை மட்டும்

பாதிப்பதில்லை. பெண்பிள்ளையாக இரு ந்த காலத்திலிருந்து யுவதியாகும் மட்டும் அவளது உடலில் விருத்தி ஏற்படும் காலத் தில் நிலவிய போசாக்குத் தன்மை குழந் தையின் பிறப்பின் போதிலான நிறையைப் பாதிக்கின்றதென்பது, மிகத் தெளிவான தாகும். ஆகவே ஆரோக்கியமான நல்ல நிறையையுடைய குழந்தையைப் பெற் றெடுக்க வேண்டுமாயின் சிறு வயதிலிருந்து யுவதியாகும் வரையிலான காலத்திலும் அவள் கர்ப்பமுற்ற பின்னரும் அவளது போசாக்கு நிலைபற்றிக் கவனம் செலுத்த வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணித் தாயின் போசாக்கு
பேராசிரியர் துலிதா பெர்னாண்டோ மருத்துவ பீடம் கொழும்பு பல்கலைக் கழகம்
தி
மேலே குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் தாயினதும் கருவினதும் பல்வேறு செயல்களுக்கும் சக்தி (கலரி), புரதம், கனிய உப்பு விசே டமாகக் கல்சியம், இரும்பு முதலான கனிப்பொருட்களினதும் சில உயிர்ச்சத்துக் களினதும் தேவை அதிகமாகையால் அதற் கேற்ப போசனைகளின் தேவையும் அதிக - மாகும். எனவே அதற்காக மேலதிக உணவுகளைத் தாய் பெற்றுக் கொள்வது
அத்தியாவசியமாகும் .
சாதாரணமாக ஆரம்ப மூன்று மாத காலப்பகுதியில் தினமொன்றிற்கு மேலதிக மாக 150 கலரியும், ஒரு கிராம் அளவு = புரதமும் இரண்டாம், மூன்றாம் காலப்

Page 11
க
பகுதியில் தினமொன்றிற்கு 350கலோரியும், 06 கிராம் அளவு புரதமும் அவசியமாகும். ம இந்த மேலதிக போசனைவகைகளைத் தமக்கு மிக விருப்பமான முறையில் தெரிவு இ செய்து கொள்ளலாம் . பிரதான உணவான சோறு, பாண், கோதுமை மா அல்லது க! அரிசியினால் செய்யப்பட்ட பண்டங்கள் எ. என்பனவற்றின் அளவைக் கூட்டிக் கொள் வதனால் கலோரித் தேவையைப் பெற்றுக் - கொள்ளலாம்.
டெ
ள
உ
டுக
யான்
உட்கொள்ளும் புரதத்தின் அளவு, அதன் வகை ஆகியவற்றையும் கவனத் திற்கு கொள்ளவேண்டும். விலங்கிலிருந்து பெறப்படும் புரதங்களான பசுப்பால், மீன் , இறைச்சி, கருவாடு, நெத்தலி என்பன தாவரங்களில் இருந்து பெறப்படும் புரதச்
ர சத்தைவிட சிறந்த குணமுடையதால் ஒரு கர்ப்பவதி குறைந்தபட்சம் ஒரு வேளைக் காவது விலங்குப்புரதத்தை உட்கொள்ள வேண்டும். இதற்கு ஏதாவது தடையிருப்
பீ பின் தாவரப் புரதங்களில் மிகவும் புஷ்டி
- அவரை இனத்தானியங்களைப் பயன்படுத்தலாம். (உ - ம்) சோயா, பருப்பு
டை என்பன மிகப் பொருத்தமாகும். முடியு மான அளவு இலைக் கீரை வகைகளையும்,
உ6 பழங்களையும் உட்கொள்வதால் உடலுக்
தா குத் தேவையான விட்டமின், இரும்பு என்பவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். கருவாடு, நெத்தலி முதலான உலர் மீன் களை உண்பதால் கல்சியத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
உல்ல
வே (1) உண்ணும் உணவின் அளவை அதிகரிப்
அள் திபதனால் தேவையான மேலதிக சக்தியை டுக யும் , புரதத்தையும் பெற்றுக் கொள்ள 2 பி முடியுமாயினும் அதிகமாகத் தேவைப்படு
உட் கின்ற இரும்புச்சத்துத் தேவையை உண வின் மூலம் நிறைவு செய்து கொள்வது
அத் பெரும்பாலான அபிவிருத்தியடையும் நாடு களிலுள்ள தாய்மாருக்கு கஷ்டமான தா கா கும். ஆகவே நேரடியாக மாத்திரைகளாக மீன் இரும்பைப் பெற்றுக் கொடுப்பது அவசிய
டும் மாகும். ஏனெனில் தாயினதும் கருவினதும்
தாம் பொருத்தமான வளர்ச்சிக்கு இரும்புச் சுகா சத்து மிக அவசியமாகும்.
சிகிக
டில் டஎ
பெ
அரு
(0

13+ நகர அடி ! gtntழ்ப்பாகம்
(2) கர்ப்பமுற்றிருக்கும்போது விசேட ாக முக்கியத்துவம் பெறுகின்ற விற்றமின் ளில் 'பீ' வகை முக்கியமானதாகும். அதிலும் போலிக்கமிலம் என அழைக்கப் டும் விற்றமின் ''பீ'' வகையின் தேவை ஏப்பமுற்றிருக்கும்போது அதிகமாகும்
ன்பது நாம் அறிந்ததொன்றாகும்.
(3) நாம் சாதாரணமாக உட்கொள் நம் உணவு வகைகளின் மூலம் கர்ப்பமுற்ற Tயின் மேலதிக போசாக்குத் தேவையை வ்வாறு நிறைவேற்றிக்கொள்ளலாம் ன்பதைப் பார்ப்போம்.. முதல் மூன்று Tதகாலத்தில் போசாக்குத் தேவை பருமளவில் அதிகரிக்காமையினால் சாதா ணமாக உட்கொள்ளும் உணவில் சிறித வு அதிகரித்தால் போதுமானதாகும். தாரணம் மேலதிகமாக 2 பாண் துண் நள், மேலதிகமாக 3, 4 இடியப்பம், ஒரு ரிஸ் கோப்பைச் சோறு.
4) இதற்கு மேலதிகமாக ஒரு கோப் பப் பால் அல்லது ஒரு முட்டையும் லைக் கீரை அல்லது பழம் தினமும் ணவுடன் சேர்த்துக் கொள்வது உகந்த
கும் .
5) இரண்டாம், மூன்றாம் காலாண்
• போசாக்குத் தேவை மேற்குறிப்பிட் தைவிட அதிகமாகத் தேவையான தால் னவின் அளவைக் கூட்டிக் கொள்ள ண்டும். நாளொன்றிற்கு வழக்கமான ரவிற்கு மேலதிகமாக 4 - 5 பாண் துண் ள், மேலதிகமாக 6 - 7 இடியப்பங்கள் "ரிஸ் கோப்பை சோறு என்பற்றை கொள்வதால் தேவையான கலோரிப் விமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். துடன் ஒரு கிளாஸ் பால் தினமும் ஏந்த வேண்டும். விசேடமாக 3 ஆம் லாண்டில் நாளொன்றிற்கு 25 கிராம் - அல்லது இறைச்சி சேர்க்கப்படவேண் - விலங்குப் புரதத்திற்குப் பதிலாகத் வரப் புரதத்தையும் உட்கொள்ளலாம். "தார அமைச்சின் மூலமும் மகளிர் ச்சை நிலையங்களுடாகவும் வழங்கப்ப

Page 12
டும் திரிபோஷா சிறந்த ஒரு மேலதிக ஆகாரமாகும்.
கர்ப்பமுற்றிருப்பதும் நோயொன்றினால் பாதிப்புற்று இருப்பதும் வேறுபட்டதாக இருப்பினும் தாய், சேய்வளர்ச்சி ஏற்படுவ தால் அவளின் உடல் தொழிற்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன அதனால் கர்ப்பகாலத்தில் அவள் அறிமுகம் மான ஒரு தாதியின் கண்காணிப்பில் இருட பது, மிக முக்கியமாகும். பிரசவத்துக்கு முந்திய சிகிச்சையின் நோக்கம் தாய்ைக கர்ப்பகாலத்தில் நல்ல ஆரோக்கிய நிலை யில் வைத்திருப்பதும் அதனால் இறுதியில் ஆரோக்கியமான ஒரு குழந்தையை உள கிற்கு பெற்றுத்தர உதவுவதுமாகும். தற் போது நடைமுறையிலுள்ள சுகாதார சேவையின் படி வெளிக்கள குடும்ப, சுகா தார ஊழியரினாலும், சிகிச்சை நிலையத திலும், வைத்தியசாலையிலும், வைத தியர்களினாலும், ஏனைய சுகாதார அதிகா
தகவல்: போசாக்கு பிரிவு
எ முன்னணியில்
எயிட்ஸ் இப் பயங்கர நோயினால் ! மில்லியனாக உயர்ந்துள்ளதாக யப்பானில் மேர்சன் கூறியுள்ளார். உலகளாவிய எயிட் கூறியமைக்கு ஆசியாவில் இடம் பெற்று தாழ்நிலை போதிய அறிவின்மை போன்ற உலகளாவிய ரீதியில் 17 மில்லியன் மக்க போதிலும் இதுவரை தெரியவந்துள்ளலை பகுதியிலிருந்து இதுவரை 4 மில்லியன் பெல் பட்டுள்ளனர் என அறியபடுகின்றது. எது ஆண்டளவில் இந் நோயிள் தாக்கம் 10மில்லி
ஆகவே உலக சுகாதாரஸ்தாபனத்தின் நாடுகளின் தலைவர்கள் எயிட்ஸ் நோய் த னெச்சரிக்கையான ஓர் நடவடிக்கையாக கட்டுப் பாடற்றுப் போனால் ஆசிய பொருளா படையும் நிலை ஏற்பட இடமுண்டு.

ரிகளினாலும் முன்சிகிச்சையொன்று நடத் தப்படுகிறது .
- தாயின் ஆரோக்கிய நிலை பற்றி அவ 5 தானத்தோடு இருப்பது - தேவையான
காலத்தில் நிறையைக் கணித்தல், சுகாதார 0 கல்வி வழங்கல், பிரசவத்திற்காகத் . தாயைத் தயார்படுத்தல், உயிர்ச்சத்து, இரும்பு, போலிக் அமிலம் முதலான போசனை வில்லைகளைப் பெற்றுக் கொடுத்தல், ஏற்பு வலிக்கான தடுப்பூசி க் ஏற்றுதல் முதலான சேவைகளை மகளிர் ல் சிகிச்சை நிலையங்கள் வழங்குகின்றன.
- இப்படியான பூரண கர்ப்பகாலத்தின் ற் பின் சமூகத்திற்குப் பிரயோசனமான ,
ஆரோக்கியமான குழந்தையைப் பெறுவ தற்கு முன் பிரசவப்பாதுகாப்புச் சேவைத்
தாய்ச்சிகிச்சை மூலம் போதிய சேவை த் யைப் பெற்றுக் கொள்வது கர்ப்பமுற்ற தாய்க்கும் அவளது பிறக்கப்போகும் குழந் தைக்கும் ஒரு வரப்பிரசாதமாகும் .
பிட்ஸ்:
• ஆசிய நாடுகள்
பாதிக்கப்பட்டவர்களின் தொகை ஆசியாவில் 2.5 கடந்த சர்வதேச எயிட்ஸ் மாநாட்டில் டாக்டர் பஸ் திட்ட தலைவர் டாக்டர் மேர்சன் இவ்வாறு வரும் குடிநகர்வு, பெண்களின் பொருளாதார வையே காரணங்களாக காட்டப்பட்டுள்ளது. இன்று, கள் எயிட்ஸ், நோயின் தாக்கத்திற்குட்பட்டிருந்த வ 1 மில்லியனே. இந் நோய் தொடங்கிய காலப் ண்களும் சிறுவரும் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப் -- எப்படியிருந்த போதிலும், ஆசியாவில், 200.. யனாக உயர்ந்துவிடும் என கணக்கிடப்பட்டுள்ளது :
1 இவ் எச்சரிக்கையை அலட்சியம் செய்யாது ஆசிய தடுப்பு முறைகளில் கூடிய கவனம் எடுத்தல் முன் அமையும் இந் நோய் பெருக்கத்தின் வேகம் எதாரம் 52 மில். U.S. டொலர்கட்கு மேலாக பாதிப்
Panos - World Report
Sopt-1994

Page 13
மழை சற்று ஓய் ந்
சி று கல் திருந்தது. அந்தச் சந்தியை அடைந்துவிட  ேவ ண் டும் என்ற வேகத்தில் மிகவும் விரைவாக நடந்தேன். ஏறத் தாழ பத்து வருடங்களுக்கு மேலாகச் செப்பனிடப்படா திருந்த அந்த வீதி பள்ளமும் திட்டியுமாக போராட்ட சூழ் நிலையில் பொலிவிழந்து
இதமாக இரு
டும். எனினு விளங்கும் தமிழரின் வாழ்க்
வாடிய முக கைக்கோர் எடுத்துக்காட்
உழைப்புக்கே. டாகத் தென்பட்டது .
அங்குமிங்கும்
மக்களைப் மண்ணெண்ணெய்ப் புகை
பார் த் து க் கக்கி பெருமூச்சுவிடும் வாக
னர்.: னங்கள் ஒருபுறம், எதிர் காற்றோடும், சுமையோடும் போராட்டம் நடாத்தும் சைக் கிள் பிரயாணிகள் ஒரு பக்
''உருவத் கம் மின்சார ஒளியைக்
களாய் உறு கண்டு நான்கு ஐந்து வரு களாய் நிற டங்களுக்கு மேலாகிவிட்ட
ஒரு துடிப்பு அந்தச் சந்தி இரவில் ஐம்ப யில் வேறு தாம் ஆண்டுகளினை ஞாப
லும் இல்லா கப்படுத்துவது , போலவும் பகலில் தமிழரின் பொருளா
றம். இ து தார நிலைமையையும் பரி சூழ்நிலை, தாப வாழ்க்கையையும் காட் தார நெ டும் ஒரு மாதிரி அமைப்புப் குள்ளான போலவும் காட்சி கொடுத் ப த் து வ தது .
முன் இவ்வ
மாற்றம், வாழ்க்கைச் சுமையைக் குறைக்க விறகுச் சுமை
யைப் பென் யோடு வந்திறங்கும் வியா
- பார்த்திருக் பாரிகள் தமது பத்துப் பதி னைந்து மைல் சைக்கிள் பிர யாணத்தின் களைப்புடன் தாம் வந்த ஒழுங்கில் சைக்
-- கட்டாக்கா கிளை நிற்பாட்டிக் கொண் ஒழித்துக்கட் டார்கள். இளைத்துக்களைத் இரண்டொரு துப்போன அவர்களது உட கும் நாய் ே லுக்கு அந்த மரநிழல் சற்று கொண்டிருந்;
- கள்''

தை
சமுதாய வீதி
* சக்தி
ந்திருக்க வேண் கனவே பிடிக்கப்பட்ட நாய் ம் அவர்களின் கள் வண்டிக்குள் அடைக்கப் ங்கள், தமது பட்டிருந்தன .. நாக்கைத் ற்ற கூலிக்காக
தொங்கவிட்ட படி வீணிர் 5. போய்வரும் வடித்து நடுங்கிக்கொண்டி - பரிதாபமாகப் ருந்த நிலை அவை பசியி
கொண்டிருந்த
னாலா அல்லது பயத்தி னாலா என்பதை ஊகிக்க முடியவில்லை. வண்டிலைச்
சுற்றி ஒரே கூட்டம். இதில் பெண் பதியில் ஆண்
' ' இப்பிடித்தான் கொழும்
பிலை எங்களை வழிமறிச்சு ற்க முயலும்
வாகனத்தாலை இறக்கி தங் பு. இலங்கை
கடை வாகனத்திலை ஏத்தி எப்பகுதிகளி
றாங்கள் . அதைப் பார்த்து எத ஒரு மாற்
மற்றச்சனங்கள் ஏளனமாக போராட்ட பார்க்குதுகள் .'' , அடுத்த - பொருளா
கணம் மரணத்தின் வாயி
லில் நிற்கப்போகும் தமது ருக்கடிகளுக்
நிலையை உணராமல் தமக் - பிரதேசம்.
குள் முட்டி மோதிக் கொள் ருடங்களுக்கு ளும் அந்த நாய்களைப் பார் வாறான ஒரு
த்து பரிதாபத்துடன் அருகில் மன உறுதி நின்றவரிடம் கூறிக்கொண் ன்களே எதிர் டேன். க மாட்டார்
''பெட்டை நாய் , குட்டி நாய், வளர்த்த நாய் என்று பாராமல் எல் ல ா த்  ைத யு
மல்லே ஏத்திறாங்கள். எல் லி நாய்களை
ல ா ம் காசுக்குத்தான் ..'' Bம் - பணியில்
அருகில் நின்றவர் சொல்லிக் வர் அங்குமிங்
கொண்டார். வட்டை ஆடிக் தார்கள்.. ஏற்

Page 14
''ஓ .. வயது வித்தியாசம் வருகுது ' '
ஏ. பார்க்கிறாங்களே.... ஆண், பிடிக்கமுடியாத பெண் அப்பாவிகள், வயது
றைக் கண்டுபிடி போன துகள் எல்லாரையும் அருகில் நின்றவ தானே அவங்களும் ஏத்தி பார்த்துச் ெ றாங்கள். நாங்கள் வாய் கொண்டார். திறக்கேலாது' மனப்புகைச் சலை  ெவ ளி ப் ப டு த் தி க்
- '• பெட்டை ந கொண்டேன் .
வீட்டுக்குள்ளை
கக் கூடாது . . அந்த வண்டிக்குள் ஒரு
கள் சொறிபிடி நாய் அது அவர் கூறியது பிடிச்சு' மரவே போல வளர்த்த நாய் தான் இளைப்பாறிய வாட்டசாட்டமாக இருந்தது. இடையில் பேச் மற்ற நாய்களுடன் சேராது தான் . சற்று ஒதுங்கி இருந்தது .. அது இருக்கும் விதமும் அதன்
' ' அந்த வண் முனகல் சத்தமும் தன் எச
மீண்டும் ஒரு த மானாரைத் தேடுவது போல வையைச் செலு வும், தன்னை விடுவிக்க
டேன் . வண்டி. மாட்டாரா என ஏங்குவது நாயுடன் இரன் போலவும் இருந்தது .
மாதங்கள் மம்
இரண்டு குட் ''செல் அடிகளும், விமா குடித்த வண்ணம் னக் குண்டுகளும் மனிச வேணுமென்றால் ருக்கு சும்மாவேவிசர் வரப் இர ண் டு கு போகுது பிறகு நாய்களுக்கு வ ண் டி யி ன் ஏன் பயப்பிடுவான்'' மரக் இ டை வெ ளி க கறி விற்கும் கிழவி வாய்க் வெளியில் தப்பு குள் முணுமுணுத்தபடி கத் ஆனால் தான் தரிக்காயை - நி றுத்து ஒரு தனித்துச் செ வரின் பெட்டிக்குள் போட் துணிவு ஏற் ப ! டுக் கொண்டாள் .
வளர்ச்சியில் அ
பால் குடிப்பதில் '' மேலை நாடுகளிலை னத்தைச் செலு இப்பிடி கட்டாக்காலி நாய் களைக் காணேலாது. அவங் கள் பெட்டை நாய் எண் ''இயற்கையில் டால் என்ன கடுவன் நாய்
இதிகாசங்களு என்றால் என்ன வீட்டிலை
னைகள்... ஆ. அன்பாத்தான் வளர்க்கிறாங் கள் திட்டமிட்டுத்தான் இன
வெளிகளோ. விருத்தியும் செய்விக்கிறாங்.
பட்டவை அல். கள் அப்பிடியெண்டால் கட் களாலும், சம் டாக்காலி நாய் கள் ஏன்

"தா கண்டு இந்தக் குட்டிகள் பிடிக்கப் திட்டமொன் படுவதற்குக் காரணம் அவை த்தவர்போல பெட்டைக்குட்டிகளாக இருந் ர் என்னைப் தமைதான் .- இந்த அழகான,
ச ா ல் லி க்
குட்டிகள் ஆண் குட்டிகளாக இருந்தால் இப்ப யார் யார்
எடுத்து அரவணைப்பார்கள் பாய்களையே
குளிப்பாட்டுவார்கள் , பேர் அணைக்
சூட்டுவார்கள். எனது சிந் கட்டாக்காலி தனை அந்தக் குட்டிகளைச்
ச்சு, விசர் சுற்றி வட்டமிட்டன. சில் சாய்ந்து - ஒரு வ ன்
கட்டாக்காலி நாய்கள் சுக் கொடுத் அழிக்கப்பட வேண்டியவை
தான் ஆனால் இந்தப் பெட்
டைக் குட்டிகள் ... நினைக் ஏடிலின் மீது
கப் பரிதாபமாக இருந்தன . டவை பார்
ஆனால் இந்த நிலை நாய் த்திக் கொண்
களுக்கு மட்டுமா மனிதருக் க்குள் தாய்
குள்ளும்தான் . எடு மூன்று ட்டும் ஆகிய
- பிறப்பது பெண் குழந்தை டிகள் பால்
என்றால் க ரு வி 6 ல  ேய 5 இருந்தன .
சிதைத்து விடுவதற்கு எத் » அ ந் த
தனை கொடூரமான முறை ட் டி க ளு ம்
கள் , எத்தனை கொடூரமான க ம் பி - உள்ளங்கள் . : கு ள் ளா ல் 'வந்திடலாம்
- பிறந்து விட்ட பெண் குழந் யைப்பிரிந்து
தைகள் வாழ்க்கைப்படுகை சல்லக்கூடிய
யில் எத்தனை நிபந்தனை - க் கூ டி ய கள் ... கோரிக்கைகள்...
வை இல்லை 'லயே கவ.
ஒருவகையில் பார்க்கும் த்தின.
- போது இந்தப் பெட்டைக்
) இறைவனின் படைப்பில் மகத்துவத்தை ம், இலக்கியங்களும் எத்தனை வர்ண ஆனால் சமுதாயத்தில் உள்ள இடை .. இவை இறைவனால் வகுக்கப் ல... மனிதனால் சமூதாயத்தில் சட்டங் பிரதாயங்களாலும் இறுக்கப்பட்டவை”

Page 15
குட்டிகள் எத்தனை சித்திர வாகனத்தில் இ வதைப்படப் போகின்றன. வமும் என்னை . ஏனெண்டால் இவை கட்
கோரும் வகையி. டாக்காலிகளாகத்தான் திரி
மாக எ ட் டி ப் ப ! யப் போகின்றன , இவை
கொண்டது . . . வளர்ந்து இன்னும் எத்தனை பெண் . அந்த வ கட்டாக்காலிகளை உருவாக்
ஓட்டியவளும் ஒ கப் போகின்றன .. இ  ைவ தான் . வாகனத் வளர்வதற்கு இடையில் மனி புறம் ஆயுதங்களும் தரால் எத்தனை வளவு திருப்பவர்களும் வா ய் க் கா ல் க ளு க் கு ள் தான். தூக்கி வீசப்படப் போகின் றன
போருக்கு காம்
பெண்மை... இன் எத்தனை கல்லெறிகளையும் முனையில் நிற்கி அடி உதைகளையும் வாங்கப் போகின்றன.
அடுப்பூதிய ெ
இன்று அலுவலக ஆண் பெண் , ஆண்மை...
சைக்கிள் மிதிக்கி பெண்மை.
இயற்கையில் இ  ைற
படிப்பறியாப் - வனின் படைப்பின் "மகத்
- இ ன் று பல்கன துவத்தை இதிகாசங்களும் ,
வரை சைக்கிள் மி இலக்கியங்களும் எத்தனை
வேலைத்தளம் , வர்ணனைகள் ... ஆனால்,
பாடசாலை , கே. சமுதாயத்தில் உள்ள இடை வெளிகளோ .. இவை இறை
விழா என்று முன் வனால் வகுக்கப்பட்டவை
சைக்கிள் - சவா அல்ல மனிதனால் சமுதாயத்
வோரும் பெண்கள் தில் சட்டங்களாலும் சம்பிர
உருவத்தில் பெ தாயங்களாலும் இறுக்கப்
உறுதியில் ஆ ண் பட்டவை'.
நிற்க முயலும் ஒரு இவை மாற்றப்படக்கூடி
இலங்கையில் வே யவை .
திகளிலும் இல்ல
மாற்றம் . இது ! மனிதன் திருந்தவும் , திருத் சூழ்நிலை, பொ தவும் படக்கூடியவன்.
நெருக் கடி களுக் .
பிரதேசம். பத்து விரைவாக வந்த வாகன
களுக்கு முன் இ மொன்று வீதியின் பள்ளத் தில் ரயர்களைப்புதைத்துச்
ஒரு மாற்றம், ம. சென்றபோது அடித்த வெள்
பெண்களே எ தி | ளத் துளிகள் என து முகத்
திருக்க மாட்டார்கள் தில் அடித்து சிந்தனையைக்
இந்த மாற்றம், ( கலைத்தது ..
எங்கிருந்து வந்தது

இருந்த உரு தாயத்தில் ஒரு நிர்ப்பந்தம் , மன்னிப்புக் ஒரு நெருக்கடி சமுதாயத் ல் பரிதாப தால் ஒரு அங்க்கர்
தால் ஒரு அங்கீகாரம். எனக் 7 ர் த் து க் .
குள் சிந்தித்துக் கெ ா ண் அது ஒரு டேன். பாகனத்தை கரு பெண் 2 இந்த மாற்றம் நிலையா
தின் பின்
ன தா?- சமுதாயத்தில் ஒரு உன் அமர்ந் ம ா ற் ற த்  ைத உண்டு பண் பெண்கள் ணுமா? எனக்குள் கேள்வி
- கள்.
சணமாகிய
. சமுதாயத்தை நோக்கி ஒரு று போர் ஊடுருவல்... றது .
- வாழ்க்கைப்படாத நிலை ப ண்  ைம
யில் வயது ஆக ஆக தனது கம் - வரை
பொலிவிழக்கும் உருவத்தை றது.
நினைத்து நிலைக்கண்ணாடி
முன் கண் கலங்கி நி ற் கு ம் பெண்மை
என் மூத்த அக்கா , தன து மலக்கழகம் திக்கிறது .
விவாகத்தைப் பற்றி என்ன
கதைக்கிறார்கள் என்று சதா - டியூசன் , எயில் திரு
சுவரோரம் காது வைத்து எடியடித்து
நாலுசுவர்களுக்கு மத்தியில்
கண்கலங்கி வாடும் எனது ரி , செய்
சின்னக்கா ... ள்தான்.
"ண்களாய்
அக்காமாருக்காகத் எனது க ள ா ய் வாழ்க்கையை வி ண டி க் த துடிப்பு.
கிறதே என்று காதலனுடன் று எப்பகு
ஓடி விவாகத்தின் பின் சித -ாத ஒரு
னத்துக்காக விரட்டப்பட்டு போராட்ட
வீட்டு வாசலில் வந்து கண் சருளாதார
பிசைந்து நிற்கும் தங் குள் ளான
கைச்சி... | வருடங் வ்வாறான
இவர்களுக்கு  ேம ல ா க ன உறுதி
- எனக்குள்ள இந்தச்சுமை ர் பார் த்
களை இறக்கும்வரை தனது உ ண ர் வு க ளை யு ம் அபி
லாசைகளையும் -- முட்டை மன உறுதி கட்டிவிட்டு எனக்காகக் காத் து. சமு தி ருக்கும் எனது காதலி .

Page 16
சிங்க
என து குடும்பத்துக்கு ... அப்பால் என்னால் நினைக்க முடியவில்லை. ஆ ன ா ல், எனக்குள் ஒரு மனத்துணிவு சமுதாயம் இப்பிடியே இருக்
N ஆண்டு - கப் போவதில்லை.
- தேசி
மனிதன் திருந்தவும், திருத் தவும் படக்கூடியவன்.
எங்கள் ! 3 அவர்களி ஏற்படுத்து ளை இச் மக்களின் அவர்களி பாதுகாப் டங்களும்
நீண்ட நேரத்தின் பின் பஸ் ஒன்று மண்எண்ணெய் புகை கக்கி எ ன் ன ரு கி ல் மெதுவாக வந்து நின்றது .
அல் பஸ்சுக்குள் முண்டியடிக்
வார எ காமல் மெதுவாக ஏறிக்
தொகை கொண்டேன்.
இந்த க
கப், பன் முண்டி அடித்துக் கொண்டு
அதிகம் ஏறுவதற்கு முன்னர் போல
மாற்றங் மக்கள் கூட்டம் இல்லை.
கொண்
தலின் பொருளாதார நெருக்கடி
காணக் யால் பஸ்பிரயாணத்தையே
காட்டா மறந்துவிட்ட ச ன ங் க ள்
விருத்த ஏராளம்.
வில் ( பஸ் புறப்பட்டு மெதுவா
தாய் ஈ கச் செல்கிறது. பள் ள ம் திட்டியான அந்த வீதியில்
யும் சி பிரயாணம் அரைமணித்தி
1 டங்களி யாலத்தைக் கடந்துவிட்டது
S களின் ஆனால்.... பள்ளம் திட்டி
மான யான இந்தச் சமுதாய வீதி
வேசித் யில் ஏங்கும் உள்ளங்களைச்
நடவடி சுமந்து நிற்கும் என் உள்
பூர்த்தி ளம் அந்தப் பள்ளங்களைச் சுற்றியே வட் ட மி ட் டு க் கொள்கிறது.
யாகக் உருவ
யாகக் நங்கையரே!
யேத் - உங்கள் கதைகளுக்கு |
| வாக்கு * 'நங்கை'' களம் தருவாள், இ ருக்கி
உடன் எழுதி அடுத்த மலரை, அழகுபடுத்துங்கள்!'
0

எள, தமிழ் கிராமிய பெண்கள்
சங்கம்
ம ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டு 1995 ம் மே மாதம் 25 ம் திகதி உருவாக்கப்பட்டது நோக்கம் மக்களுடனான சமாதான ஐக்கியத்தை ன் கனவுகளை நனவாக்கும் மூலமாகவே நப்பட்டது இதன் மூலமாக பின்வரும் பணிக சங்கம் புரிகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் - வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுதல் பின் பொருளாதாரம், கலை கலாச்சாரம், சூழல் புச் செயற்திட்டங்களும் மற்றைய வேலைத்திட் ன் இணைந்து செயல்படுகின்றது. எறைய நாள் முதல் இன்றைய நாள் பயணம் ம்மை சூழ்ந்து ஒன்றுபட்ட அங்கத்தினர்களின் - தற்போது 6000க்கு அதிகமானதாகவுள்ளது. ங்கம் ஆற்றிவரும் சேவைகளில் ஒன்றான சமூ ரணையில் மூன்றினங்களையும் சேர்ந்த 40ற்கும் மன பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்துப்பரி களை இணைந்து உதவிகளை செய்தலும், டுவரும் உணவுப் பண்டங்களை பிரித்து உண்ணு ஊடாக சமாதானத்தையும் . அபிவிருத்தியையும் கூடியதாகவும். முன்மாதிரியாகவும் எடுத்துக் கவும் இருக்கின்றது. சமாதானத்தினூடாக அபி  ெஎன்பதை மலையகம் முழுவதும் உன்மை உரு சென்று கொண்டிருக்கும் இந்த செய்தியை நம் காட்டுக்கே கொடுப்பதற்கு முயன்று கொண்டிருக் வ் வேளையில் கனவு நனவாகுமார் என்பதை ந்திக்கத்தவறுவதில்லை, இன்றைய வேலைத்தி ல் புத்துயிர் வழங்கும் வேலைதிட்டமாக மக். அபிலாசைகளை நிறைவேற்றிக் கொண்டு ஓளிமய எதிர்காலத்துக்கு வித்திட்டு அபிவிருத்தியில் பிர துக் கொண்டிருக்கின்றது. இச்சங்கம் இதற்கான க்கைகாளகச் செய்து கொண்டும். தேவைகளை
செய்து கொண்டும் செல்கின்றது.
தசிய ஒற்றுமை என்ற நோக்கத்தை அடிப்படை கொண்டு தமிழ், சிங்கள கிராமிய பெண்கள் க்கப்பட்டது. இத்தேசிய ஒற்றுமையை அடிப்படை கொண்டே இனங்களும் கட்டான சமாதான ஐக் த மேம்படுத்தி அவர்களின் கனவுகளை நன வதன் மூலம் பல பணிகளைச் செய்து கொண்டி றது.
சாந்திபுர நுவரேலியா
14

Page 17
ஒரு கணவனுக்கு,
என்ன ஆச்சரியமாம் பின்னரும் இது என்ன சினேகி எப்போதும் , எல்லோரும், . நீ பிரிந்து போகையிலும் ]
இனியவனே , நீ ஆனால் நமக்கிரை விடுமா என்ன ?
பெண்குரல் விடுமா என்ன?
பாடு
உலகை என் அரவணைத்து மே நான். நீ அதை உல ளல்கள் , ஜீரணித் உனக்குள் இந்தக் பெரும்பாலானவர் பெண்ணை உடல விரும்பும் மனோ
என் ' தூய் ஆளுமைகள் தான் தான் உன் பல கரத்தோ எனக்கு தான். என் இய தால் நான் என்ன வாழ்க்கையைக் என்று எப்படி எ
''புத்தி கெ ஜீரணிக்க மாட்ட
செயல் . என் புரு * தி செல்வமனோகரி வாகாது. உன் பிர்
மட்டும் எண்ணி
அந்த நிலையில் என் பாதிப்பு, அது உன் கெ இந்தப் பாதிப்பிற்கு உலகம் என் பார்வையால், பேச். கொடுத்து வேதனை தீர்க்க அதுவே நீ என்னைப் பிரிவ. என் ஆளுமைகளை விட பிற என்மீதேற்படும் ஆகர்ஷணா விஷயங்களென்பதை நானறி பிரச்சனையாய்ப் போனது உன்னைக் கொல்லும் விஷம் வேதனை,
நான் பேசாதிருக்கலாம் மறந்து, துறந்து உன்னையே

பிருக்கிறதா? விவாகரத்தை நீ கோரிய தெமாய் ஒரு மடல் என்று திகைக்கிறாயா? எல்லாமும் எனக்குச் சினேகிதமே. என்று பிரிவைக் கோருகையிலும் கூட எனக்கு இனி என் புருஷனல்லாது போகலாம், உயே நட்பு , அதுகூட இல்லாமற் போய்
செயல்களால், நினைவுகளால் தழுவி பாஷிக்க விரும்பும் பெண்மை , தாய்மை னராதவன், உணர்ந்தாலும் ஏற்றுக்கொள் கதல்கள் இல்லாதவன். அதனால் தான் குழப்பங்கள், மனமுறிவுகள். நீமட்டுமல்ல சுகள் உன் மனோ நி லை யில் தான் . ாலும் , உள்ளத்தாலும் வேறுபடுத்தியறிய நிலையில் தான்.
மைகள்' ' மீதுனக்கு சந்தேகமில்லை. என்
உன் அஜீரணங்கள்; என் பலங்கள் வீனங்கள் . இங்கு திருமணமோ, விவா 5 விலங்குகளல்ல. உன் போன்றவர்க்குத் ல்பை நீ நிறக்கண்ணாடி கொண்டு பார்த் எ செய்ய ? வெறும் கட்டுக்கதைகளினால் தீர்மானிப்பவனை முதிர்ச்சியுள்ளவன் ன்னால் ஏற்க முடியும் ?
எழுத்த'' பெண்ணை எந்த ஆணுமே டான் . உன் செயல் புறமுதுகிட்டோடும் ஷனே! பிளவு தீர்வாகாது; பிரிவு முடி சிவு என்னைப் பாதிக்காத விஷயம் என்று விடாதே! என்றும் நீதான் என்புருஷன் . - என்றும் மாற்றமில்லை. உன் பிரிவில் வற்றி என்றுமட்டும் நீ எண்ணிவிடாதே! முழுதும் நேசிக்கும்; எந்த வேதனையையும் சால் , செயலால் சினேகத்தால் வருடிக் த் துடிக்கும் என் இயல்புதான் காரணம். தற்கும் காரணம் என்பது தான் கொடுமை. மர் மீதான என் நேசங்கள்... அவர்களிற்கு ங்களே உன்னைப் பாதித்த, பாதிக்கும் வேன் என தியல்பு உனக்கொரு தன்மானப் பான் பரிதாபம். என் புத்தியும் நேசமும் மல்ல என்று நீ உணராமல் போனதுதான்
என்மனசின் கம்பீரங்கள் நுண்மைகள் ப யாவற்றிலும், யாபேரிலும் மேலான

Page 18
வனாய் ஏற்று, என் சுயத்துவம் தொலைத் பேதையாய் அடங்கிக் கிடந்திருக்கலா அதுதான் நீ எதிர்பார்த்ததும் கூட. ஆன அது என்னால் இயலாது என் புருஷே முயன்றேன் உனக்காய் ' உன் மன ஆரே யத்திற்காய் ...' முடியவில்லை.
உன் அன்பு ....... என்மீதான உன் . ரிமிதமான அன்பு. உனக்கு ஒப்பிட் பார்த்தலைத் தான் கற்றுக் கொடுத்த காதலில் எப்படி என்னை மற்றப் பெ களுடன் ஒப்பிட்டுப் பார்த்தாயோ அப் யே என் நேரடி மோதல்களிலும் பிட்டாய். என் மனசு 'சுத்தமில்லை என்றாய். '' நடிக்கத் தெரியாத எந் பெண்ணுக்கும் மனசு சுத்தமில்லைப் பே தான் தெரியும். அடக்கம் என்ற பெய சுயத்துவம் இழந்து அடங்கிக் கிடப்ப எனக்கு ஒப்புதல் இல்லை, கருத்துச் சு திரம் அடக்கமற்ற தன்மையாகி விடா; பெண், பெண்ணாய் இருக்க வேண் இடங்கள் உண்டு. அதற்காய் எப்போ ' 'செக்குமாடாய்ச்' சுற்றவேண்டிய . சியமில்லை, பிரியமானவனே! எல் உயிருக்கும் , பரிணாம வளர்ச்சி உன் உடலால் .. இயல்புகளால் .. மனிதனுக் உண்டு; அது பெண்ணுக்கு முள்ள தல்ல
ஒரு சாதாரண பெண்ணாய் என் பற்றிய உன் எதிர்பார்ப்புகள் பொய்த் போனதில் உனக்கு ஏமாற்றம். ஏமாற்றங்கள் : விரக்திகள் ... உனக்கு கலைத்தான் கற்பித்தன .
எனக்கொரு சினேகிதி, எல்லாவற்றி என்னைப் போலவே ! ஆனால் திரும் அவளை மாற்றியது. இல்லை தன் அவள் மாற்றிக்கொண்டாள். தன் இ தோழர்களை .. கவனி! தோழிகளல்
•தோழர்களை' முற்று முழுதாகத் து விட்டார், புருஷன், சமூகம் என்பவற் தளைகளாய்த் தானே பூட்டிக் கெ டாள் . பயம்; பல வருஷகால ட புருஷன் புரிந்து கொள்ளமாட்டான் 6 பயம்; சமூகம் ஒதுக்கி விடும் என்ற 1 இது வரை அ வ ன ள க் குழந்தைய

த்து
ம். Tல் ன ! ாக்
அப் டுப் து .
ண் படி ஒப்
D' : தப்
பால்
உங்கள் பார்வையில் தெரிவ தென்ன? பரில்
உங்கள் எண்ணம் சரியானதா? தில்
புரட்டுங்கள் 26ம் பக்கத்தை தந்
பார்த்த சுற்றம் இனித் தூரவிலக்கிவிடும் டிய
என்ற பயம்.
து' :
தும்
அவ
- ஆனால் புருஷன் புரிந்துகொள்பவனாக லா இருந்தால் அவள் வேறெவருக்கும் பயப் நாடு.
பட்டிருக்கமாட்டாள். ஏனெனில் அவளுக் கும்
குத் தன்னிடம் பயமில்லை , சினேகம் எப் பா?
போதும் சினேகத்திற்காய்த்தான். எனினும்
னை
அவள் தன்னை ஒடுக்கிக்கொண்டாள். இள துப்
மைக்கால இனிய சினேகிதங்களை மறக் உன்
கப்பழகிக் கொண்டாள். அவனும் இதே வில
விட் டு க் கொ டு த்தலைச் செய்யவேண்டு மில்லையா? தன் ''துணைவியின் மன ஆரோக்யம் ' ' அவனுக்கும் கடமை இல்
லையா? நூற்றுக்கு நூறு இரசனையால் லும்
இணைந்த சினேகிதம் பிரிந்து அவனுக்காய்
மட்டுமே அவள் வாழப்பழகிக் கொண்டாள் னை
என்றால் விட்டுக் கொடுத்தல் அவனுக்கும் இயல்பாயிருக்க வேண்டும் இல்லையா?
னம்
னிய
ல் , ,
ந்து அவளைப் போல் - நட்பைக் குழி றத் தோண்டிப் புதைக்க என்னால் இயல எண் வில்லை, இது சுயநலம் என்று நீ சொன்
சம்; னால் உன்னது என்ன இரகமோ? ன்று "ம், புரிந்து கொள் என் புருஷனே ''வெறும் ! ய்ப் அபிப்பிராய பேதத்திற்காய் ஏன் புனித
16

Page 19
படு
எல்
மும்
மிக்
பதான உறவை'' அறுத்துக்கொள்ள நினைக் வேல கி றாய்? இது உன்னுடன் வாழ வேண்டு அது மென்ற என் கோரிக்கையோ அன்றி ஏற யாசகமோ அல்ல. ஒரு நல்ல ஆரோக்ய மான சமூகத்தை உருவாக்குவதில் எனக் குள்ள அல்ல எமக்குள்ள பங்கு, ''எமக்
தி குள்ள'' என்று சிந்திக்கும்படி நீ என்றுமே நடந்ததில்லை இல்லையா?
றெ என் சின்னக் குழந்தையே! திருமணம் என்ற பந்தத்தில் நான், என் சுயத்துவங்
வழ களை இழந்து நிற்கவேண்டுமென்று ஏன்
தெ எதிர்பார்க்கிறாய்? உன் இயல்புகளை இழக்க உன்னை நான் நிர்ப்பந்தித்தேனா?
கெ அது போல் என் இயல்புகளையும் சினேகத்
வி. துடன் ஏற்றுக் கொள்ளேன் .
சின்னவனே! அன்பு என்னை உன்பாலீர்த்
எ6 திருந்தது; அறிவு விலக்கவில்லை அரவ ணைக்கக் கற்றுத் தந்தது. நீதான் புரிந்து கொள்ளலற்று விலகி... விலக்கி ... நின்ற போதுதான் சினம் வந்தது, நீ புருஷன் ; நான் மனைவி, நீ ஆண் ; நான் பெண் என்ற நிலைகளில் மட்டுமே உன்னால் சிந்திக்க முடிகிறது. என்னை ஒரு நல்ல வா சினேகிதியாய் நடத்த, நல்ல சினேகி தனாய் நீ யிருக்க உனக்குத் தெரியவே
கெ இல்லை.
பே
கல
எ6
அ: மட
வதி
தி
புரி
திருமணமான புதிதில் எவ்வளவு மன ஆரோக்யமுள்ளவன் போல் நடந்து வரும் கொண்டாய் !? உன் வேஷம் கலைந்த போது நான் எவ்வளவு அதிர்த்து போயிருப் கெ பேன் என்று ஒரு கணமாவது நீ சிந்தித்
வர திருப்பாயா? ஆனால் கலைந்தது உன்
நா
(நூல் நயம்)
நூ லாசி விலை:
மணி ஓல 'சமுதாய விடுதலையினூடே உரக்கப் பிரகடனம் செய்கிறதெ திமட்டுமல்ல; வரலாற்று நியதி. நியதியின் நித்திய தரிசனங்களா கவிதைகள் விளங்குகின்றன.''

பஷம் என்று நான் நினைக்கவில்லை, து உன் இயல்பு என்று இயல்பாய் நறுக் கொண்டேன்; என்னை சமாதானப் த்ெதிக் கொண்டேன். ஆனால் நீயோ ன் இயற்கையையே ஏற்க முடியாமல் ணறுகிறாய்.
என் வழியும் உன் வழியும் வேறு வே மன்று நீ தீர்மானித்த பின்னரும் உன்னை ழிப்படுத்த முயன்றேனேயன்றி வழிமாற யலவில்லை; முயலவும் மாட்டேன். ஏன் தரியுமா? நான் மனிதமுள்ளவள்; நேய க்கவள் , கடந்த காலத்தில் என் புத்தியும், சயல்களும் உன்னை என்னிடமிருந்து லக்கி வைக்கும் விலங்குகளாய்ப் போயிருக் யாம் , உள்ளத்தில் நீ இன்னமும் குழந்தை ன்பதன் அடையாளம் இது. எனினும் ன் புண்ட டுத்தல் என்று ஏதும் இருந்தால் தற்கான மன்னிப்புக் கோரலாயும் இம் -லை நீஎடுத்துக் கொள்ளலாம். எனினும் சென்ற பாதைகளில் நதிகள் திரும்பு தில்லை'' முன் சென்ற நதிபின் திரும்பா ல்லையா? தயவு செய்து புரிந்து கொள் -யா? உண்மைகளை உண்மையாய் நீ ந்து கொண்டால் உன் கண்கள் திறந்து =ாள்ளலாம் அதுவரை நான் காத்திருப்
ன்.
நீ " பரிசாக வருவாயா? '' வரமாக'' நவாயா? பரிசானால் நீ விலகுவதை
ன் வரவேற்பேன். ஏனெனில் பரிசு காஞ்சக்காலம் தான். வருவதானால்
மாகவே வா .
0
விடியலின் கீதம் (கவிதை தொகுதி) 2ரியர் : மீசாலையூர் கமலா
;)
- 30/-
ஒச வெளியீடு - 6 _ பெண்ணின் விடுதலையும் ன்றால் அது இலக்கிய நிய பும் கூட. அந்த நிர்ப்பந்த க மீசாலையூர் கமலா வின்
செம்பியன் செல்வன்

Page 20
'சந்தோஷம்'
- கேட்கிறார்
மே
க:
வி
திருமணப் போக்குகள்
அந்நாளில் வேறாகும்! திருமண நோக்குகள்
இந்நாளில் வேறாகும்!1 நாள்கோள் கணித்தேனோ
- அந்நாளில் திருமணம்? மண் கெ. நாள்கோள் கழித்தேனோ
இந்நாளில் திருமணம்!!
கண்ண சொந்தங்கள் பார்த்தே
எண்ன முந்நாளில் திருமணம்! சொத்துக்கள் பார்த்தே
விண்பி இந்நாளில் திருமணம், விண்பி நடையுடை மதித்தபின்
முன்பெல்லாம் திருமணம்! பொன் நகைஎடை கணித்தபின்
இன்றெல்லாம் திருமணம்!! 'என்ன குண நலம் அறிந்தபின்
அன்றைய திருமணம்!
புன்ன. பண பலம் அறிந்தபின்.
உன்னி இன்றைய திருமணம்!! இலட்சணம் பார்த்தபின்
திருமணம் அந்நாளில்!
இங்கு இலட்சங்கள் பார்த்தபின்
திருமணம் இந்நாளில்!!
சங் ை இருமனம் கலந்தாலே
திருமணம் அந்நாளில்
மங்ை திருபணம் இருந்தாலே
பொரு திருமணம் இந்நாளில்11 மனங்களின் பொருத்தத்தை
மதித்தனர் அன்று! பணங்களின் பெருக்கத்தை மதிக்கின்றார் இன்று!
உயி சீதனப் பணத்தில்தான்
இலட் - பொற்தாலி கூறைகள்!
உயி சீதனப் பணத்தில் தான்
திருமணச் செலவுகள்!!
அந்நா இலட்சங்கள் சந்தோஷம்
இந்ந தர வில்லை என்றாமோ
திரு இலட்சங்கள் பெற்றாலும் ' ' சந்தோஷம்'' கேட்கின்றார்?
- இன்று!! இலட்,
திரு

விழி !
த. ஜெயசீலன்
ப:
ண ழுந்த நாள் தொட்டு நீ பேதையாய் பனி மின்னிட மாமனின் போதையாய் ரிருண்டனை; ' காய்புளி உப்புடன்' நலமோட்டினை ; கட்டிலில் மாய்ந்தனை; ஈடங்கிடா மாண்புளாய்' ஆயினும்
ய்ந்தொ துங்கினாய்; ஊமையாய் ஏங்கினாய் சளந்து நீ வெளிக் கிடல் என்ற(ம்) 1மா? 'ழி திறந்து வாள் தூக்கிடல் என்ற ம்) மா?
பனகை பல பூட்டியுன் கால்களை ரயில் வேர்கொளச் செய் துறே ; சந்தைபோன் 1வாம் விலை' கேட்டுனை வி ற்றி டும்
னமா ழும் இப் பூமியில் இன்னும1... கைக்கிறாய்? பாடியும் ஆடியும் பிட்டவித்துமா' பேர் பொறித் தேகிறாய்? “லை 'எழ' ' ஊழியாம்' கூத்துடன்
து சங்கு 'எழுச்சி நாள்'! வேண்டுமாம்!
பார்; புதுப்புலரியிற் பெண்களே ஓங்குமோர் பெருஞ் சுடரினை ஏந்தியே கயாய்த் திறஞ் சரிதமே சேர்க்கிறார்;
சகமதைச் 'சரி ஆக்கி றார்'; கண் 3 D- ...? கயே இனும் மடமை பித் தேங்கி நீ "மளனமாகிறாய் நல்ல தா ? இல்லை .. நீ "கு; பூ ..விடு; புயலினைச் சூடிடு
வியிலை பெண்ணுரிமையை நாட்டிடு!
= ணம் இருந்தாலும் சீதனக் கொடுமைரை
க்காதல் சாய்ந்தி டும் , இப்படி விரிக்கலாம்! சங்கள் இ நந்தாலே சீதனக் கொ டு பையை
க்காதல் வாழ்த்திடும்!- இத் துடன் சுருக்கு வேன்! ளில் எங்களின் .
மங் நைபர் வாழ்க்கைபைச் சணம் புனிதமாம்!
சாய் த் 3 தம் சீனர் ளில் எங்களின்
எங்க ரி ன் க 1ம் )ட்ச் மணம் வணிகமாம்! சாய் பது) எந்நாளோ?
* ''முருகு”
13

Page 21
மீண்டும்
இந்தக் குயில் * ராஜா புலேந்திரன்
பாடகப்பயம்
இந்தக் குயில் பழத்துக்கு அழவில்லை - தமிழின் - பலத்திற்கு அழுகின்றது .
நதிகள் பனம் பழமே - உண்பதற்கு கேட்கின்றது -
திரைகின் பதிலுக்கு -
* நல்லை பலாப்பழமே கிடைக்கின்றது
சொற்களுக்குள் -
இந்த நதிகளில் சுதந்திரம் கேட்கின்ற
தீக்குச்சிகள் - சொற்களை -
விழுந்து விட்டன நிரந்தரம் -
தீப்பெட்டிகள் - நிரந்தரம் -
நனைந்து விட்ட என்று -
சூரியன் விழுவ நீட்டல்கள் செய்கின்றன.
நதிகள் எரிவதி
அந்த நாட்களி இது --
நனைந்த -
தீப்பெட்டிகள் - உங்கள் -
மீண்டும் - சொந்தக் குயில் -
தீக்குச்சிகளாகி சுதந்திரத்துக்காக -
குச்சிகளின் ெ சந்தத்தால்
பழைய காற்று சந்நதம் கொண்டு -
பழையபடியே பாடுகின்றது .
தீப்பெட்டிகளின் தண்ணீர்ப் பந்தல்கள் -
தீப்பொறி நாப் இல்லாததால் -
பழைய மரங்கள் கண்ணீர்ப் பந்தலுக்குள் -
பழையபடியே 2 கானங்கள் -
இந்த நதிகளை இசைக்கின்றது.
எந்த நெருப்பு
எரிக்க இயலா. இந்தக் -
சொந்த மலைய கண்ணீர் பந்தல்களே .
இவை - காவியப் பந்தல்களாக?
ஊற்றெடுப்பதா மீண்டும் -
தம் - இந்தக் குயில் -
சொந்த மனை கல்லறைப் பந்தல்களில் -
சுகம்காண - 8 பலங்கள் கட்டி -
இந்த நதிகள் - கவிதைகள் குவிக்கின்றது.
இன்றும் பாய்.

எ ைமதுகரன்
09ன
ன
பாரதியின்
புத்திரிகள் றன
நாங்கள் அமிழ்தன்
பாரதியின் புத்திரிகள்! இனி - எந்தக் கோவலனிடமும் காற்சிலம்பை - இழக்க மாட்டோம்.
நாங்களும் கண்ணகி உன
கள்தான்! - தனால்
எந்தக்கல்லும் ல்லை
இந் நாளில் உயிர் பெற் றெழும்! கால்கள் பட்டல்ல
இராமர்களே ன்றன.
உங்கள் பலம் ... வளிச்சத்தில்
தோற்றது போங்கள்!
படிதாண்டினோம் வீசுகின்றது
பத்தினிகளாய்த்தான்
வாழ்கின்றோம்.
களில்
எங்களுக்கு நாங்களே
கோடுகள் போட்டோம்! அசைகின்றன
அதனால்
இராமர் களாகவே களும்
தீக்குளியலுக்கு
தயாராகி விட்டார்கள் பில்
பாரதித்தி
எங்கள் மண்ணில் ல்....
இன்றும்
நின்றே எரிகிறது! பில்
எனிகூந்தல் முடிப்போம்
தோழிகளே! கின்றன
* முல்லை அமுதன்

Page 22
Tourism and CI
MAUREEN S
THE sexual abuse of children exists in all societies in the world but child prostitution, commercially speaking, has become the appalling and devastating problem it is in Sri Lanka today as a direct result of the tourist influx in large numbers during the late 1970s and 1980s. the drop in arrivals of Charter, Special
Groups, in the mid-1980s as a result of the turbulence in our society which keeps tourists away, has by no means led to a decrease in the repeated and often prolonged visits of paedophiles and homosexuals seeking younger and younger children as victims of their perverted sexual appetites. Today the tourist plant is flourishing again. Gay publications widely circulated in Europe, such as "Little John'" "Andy'' and **Spartacus'" carry the names and telephone sumbers of agents, private guest houses and the smaller hotels where, with impunity, these deplorable practices can be jo dulged in, without fear of repercussions from law-enforcers, as in many instances the police and legal authorities are powerless to take action. A piece of legislation which was framed as a consequence of a study on Child Prostitution done in Sri Lanka by the Organisation, lerres des Hommes, as far back as1979, 1980, and even introduced into Parliament, was withdrawn by the Minister of State (and Tourism) in 1987 as being, 'irrelevant to the Prevailing conditions." The Act to "provide for the safe guarding of young per

nild Prostitution
ENEVIRATNE
sons from being exploited for immoral and indecent purposes and for matters concerned therewith or incidentat the reto ' (young person being one below the age of eighteen) would have done a great deal to give clout to the lawenforcing authorities to charge, imprison and punish paedophiles and homosexuals abusing children under the '·legal age."
However, since the latter part of 1992, the entire system of laws for the protection of children, including child abuse, is under review by a special committee working under the direction of the Ministry of Reconstruction, Rehabilitation and Social Welfare. Laws relating to children in this respect in the Penal Code and the Children's and Young Presons" Act are being amended, altered and strengthened to provide protection for the child victim of sexual abuse among othes abuses. The age for Rape has been raised to 16 years in the recommendations for punishments for unnatural offencer against children.
Apart from the Study done by Terres des Hommes and those of several other organisations, including Government di. rected studies prove that Child Prostitution reared its ugly face as a result of tourism. In the past five years, this problem has taken on even more sinister overtones with the growing threat of AIDS afflicting several young persons in the country. "Six hundred AIDS infected persons and HIV positive cases have

Page 23
surfaced so far in Sri Lanka... they are carriers who can transmit the disease to others and they will in the next few years develop AIDS" (Dr. Gamini Jayakuru 1991).
According to Professor Nandasena Ratnapala, who has done several Studies on child Prostitution over the past decade, in a recent interview with the Press, ("They (beach boys) know nothing about AIDS and wouldn't care less. They live today, die tomorrow, hedonistic philosophy prevails among those boys, some of whom have reached 11 and 12 in their scholastic careers'' and one interviewed by the Professor even had completed his A levels. (Sunday Observer 7th July 1991). This writer met several A - level students, without jobs and/or opportunities for further education among the 18 years - and over beach boys. They do not fall into the category of ‘child prostitutes' as they are consenting partners, to a homosexual relationship and willing 130 lend themselves to sexual abuse for money and goods and promises of jobs and a life adroad with their lovers. A few have achieved these goals and targets, and one could put it down to 15 percent of such victims'' (Sunday Ob. server 7th July 1991).
The AIDS figures have now increased and since 1991 considerable work has been done by the Family Planning Asso. ciation, the Ceylon Tourist Board, the Anti AIDS Task Force and P E A C E. (Protecting Environment And Children Everywhere) to provide AIDS Education to high risk groups of Children and young persons.
The type of person most to be pit ied and dismayed about are the small children, 'sold' by agents to these foreigners.

AT Nmtuesit a'an SMKÝ
27* REI FOIX
NI OUTRO Especially children between the ages of 6 and 14 years, who are unable to con seot' to their plight or even understand what is happening to thrm, as our reSearch has clearly revealed (Caught in
Modern Slavery : 1990/91), Apart from physical and sexual abuse, these children are considerably exploited in the production of pornographic video cassettes, blue fiıms still photographs which are
widely marketed through secret networks in Europe and the United States, Canada. Australia Doctors interviewed have confirmed that they suffer mental and psychological trauma and after having been discarded by their victimizers are unable to pick up' on their lives agains study, take vocational training course, or fit into society. They may instead take to hard liquor, move into the cri minal underworld and even volunteer as * 'killers'' in terrorist groups, paying back by these means perhaps, the grudge they bear against society (Dr. A. J. Weeramunda 1992).
It has been found that many of these child (boy) prostitutes are from marginalized homes or from the streets. They are abandoned by their parents who do not have the means to care for them of who have left for employment abroad. But it would be incorrect to state that all those who go to the beach to look for a white fairygodfather'' do so because of the frustration of poverty. This writer, in the course of two and a half years of research found that children from lower middle and upper middle class families, not to mention even rich family backgrounds also take to casual prostitution due 10 the fascination and allure for consumerables.

Page 24
Parents 'sello their children to enab them to purchase material goods or on a house or receive a plethora of electron gadgets including television sets and vid cassette players from foreign (* uncles' The open economy bringing in all mann of material goods, carries also a certa social status with owning and using the which has contributed to the escalatio of child prostitution on our beaches ar beach resorts where tourists come ! the thousands for a wholesome holida Here it is very casy for paedophiles ar homosexuals to merge with them ar carry out their own nefarious activitie
The Sri Lankan culture with its acce on hospitality to foreigners is a two edged cutting knife anyway; as foreigne are also exploited in return in the pro cess. This enhances the opportunities f child prostitution in the Island.
1t is not all unusual in the enviror of Hikkaduwa (the unplanned Rosort) o Nogombo (also unplanned but with a fine beach front) as well as in tł Colombo suburban resort area of Moun Lavinia, in the vicinity of the Reso: of Bentota (planned and sculptured fi tourism in the 1970s), in Kandy ar Nuwara Eliya (also planed resort area to see male tourists (single men, buildii or renting houses along with their Si Lankan "collaborators" and spendii several months of the year in the cou try. They are the funders of sports pr jects in near by nearby schools, donc of materiel goods and/or money to I Communily Centres, 'sponsor' whi fomilies in what seems to be on 1 surface orgies of generous giving; a all the time they are sexually abusi the children of these families, passi the word on to others or their ki who also descend upon the village

this purpose. No controls can be exerted in situations such as this Such situations can be multiplied all over the island. Parents, it seems, wilfully turn' a blind eye, hopeful of material gain and a "chance for their children to live better lives''. The irony of this would be pathetic if it were not positively - dangerous to our society and its health 1 and well bɔing.
S
. Statistics of the number of young child. dren engaged in prostitution is almost d unable to obtain. The writer's own coF. unt during her research, was about 2000
in the Negombo / Hikkaduwa circuit eloat ne (1989 figure) but she becn reluctantly
compelled to raise this number to at least 5000 on this wedge of the south west coast. These are the children who are organised in the trade by agents of even bigger (both foreign and local) operators who control every aspect of this most paying business, till the child after a year or two, is discarded as being too "old" to gratify the “taste': paedophiles. Other figures garnered give the number at 8000 to 10000. Recently, the Ministry of social Services put the figure at one million of children engaged in drugs, prostitution and crime. The official government fignre in 1992 was 30 000 children under 18 in prostitution; 75% approximately being boys.
Children are usually brought in from
O
other areas to the beaches and thə Drs
marginaiized villages in the hinterland hc of the Western and Central Provinces ole as well as the Southern Province, the
"feeding grounds'' for the prestitution nd trade. On the Clombo - Mount Lavinia ing
beaches too. “Organised'' child / boy ing prostitution flourishes but a number of nd "casualchildren under 18 yeary from for normal backgrounds (homə of the upper/
Dr
Chc
29

Page 25
middle socioeconomic class) who go as and when they please and are picked up or pick up partners for gain also frequent the beach.
Several hotels of smaller, seamier kind in the vicinity of the beaches harbour both agents and boys for the purpose of prostitution. guest houses are also listed as places where child prostitution can be safely engaged in. There have been some instances of peadophiles charged and / or fined | deported, especially
சனசக்தி நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்
அரச சார்பற்ற சர்வதேச * ஸ்தாபனங்களின் ஆணைக்குழு ஆய்வுரை
ஆரா நிறுவனங்க ஏய்ட், கம்மியூனிட்டி (யு. கே) என்னும் இந்த றிடம் இந்த ஆய்வினை ஒப்படை பிரதான ஆய்வலர்களில் இரண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி க வலையும் இவ்விரு பிரதான ஆராய்ச்சியாளர்க நிதி டி அடபத்து அவர்களும், பேராதனை பண்டா அவர்களும் இதில் ஆலோசகர்களாக . யாக எட்டு ஆய்வு உதவியாளர்கள் பணியாற செலவுக் கணக்கு எவ்வளவு என்பது இன்னு நிதியை யார் வழங்குகிறார்கள் என்பது பற்றி
- உலக வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத் ஆகிய மூன்று பிரிவினரும் சேர்ந்து சமீபத்தி. ர்ச்சியாகவே இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள் மீளாய்வின் மூலம் ச. ந. பொ. நிதியமானது என்றும், இனிவரும் காலங்களில் வறுமைத்த குமான ஒரு முன்மாதிரியாகத்திகழும் என்றும்
உலக வங்கியின் தூதுக்குழு அரசாங்கத்து டிசம் பர் மாதத்தில் இலங்கைவரும் பொழுது சனசக்தி செயல்திட்டத்தைத் தொடந்து ஒரு அதை நீடிப்பதா என் பது பற்றிய விடயங்களும் கிய இடம் வகிக்கும்.

- from the Negombo region (north of CoFlombo). Case studies prove that even
in instances where the boy is not discarded after a time but, educated by his benevolent "White uncle'' he has already been so abused and degraded that he is unable to lead a normal, fulfilling and sustaining life.
- Source: Nivedini - Journal of Women's
Educatlon and Research Centre - Dec. - 1993).
பற்றியதும் பங்காளிகள் பற்றியதுமான
சனசக்தி நம்பிக்கைப் பொறுப்பு நிதி - யத்தினதும், அதன் பங்காளி நிறுவனங் ளினதும் நிகழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய ய்ச்சி யொன்றினை அரச சார்பற்ற சர்வதேச ள் மூன்று ஆரம்பித்துள்ளன. கிறிஸ்டியன் + ஏய்ட் அப்ரோட், சிறுவர் பாதுகாப்பு நிலையம் நிறுவனங்கள் இலங்கையின் அறிஞர் குழு ஒன் டத்துள் ளது. இந்த அறிஞர் குழுவின் இரண்டு ஆலோசகர்களும் அடங்குவர். பேராதனை சுமனசிரி லியனகேயும், கலாநிதி சிசிரபின்ன -ளாவர். உருகுணு பல்கலைக்கழகத்து கலா பல்கலைக்கழகத்து கலாநிதி எம். நவரத்ன அங்கம் வகிக்கிறார்கள். இவர்களுக்குத் துணை ற்றுவார்கள் இந்த ஆராய்ச்சிக்கான வரவு ம் அறியப்படவில்லை. அத்துடன் இதற்கான a எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
ந்தி நிகழ்ச்சி திட்டம் இலங்கை அரசாங்கம் ல் நடத்திய இடைக்கால மீளாய்வின் தொட ளதாக அறியவந்துள்ளது. இந்த முக்கூட்டு பலவழிகளிலும் மகத்தான தொரு நிறுவனம் Sணிப்புக்கும் கிராமிய நிறு வனக்கட்டமைப்புக்
ஐ நிரூபணமாகியுள்ளது.
டன் பேச்சு வார்த்தைகள் நடத்துலதற்காக - 1996 டிசம்பருடன் முடி வடையவிருக்கும் செயல்திட்டத்தை உருவாக்குவதா அல்லது ம் விவாதத்துக்குரிய நிகழ்ச்சி நிரலில் முக்

Page 26
ஜெகதீஸ்வரி நாகேந்திரன்
ஆங்கிலத்தி எழுதும் ெ
ஆக்க இலக்கியத்துக்கு ஆங்கில மொழியைப் பயன்படுத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் இனத்தவர்களுள் ஜெகதீஸ்வரி நாகேந்திரனும் ஒருவர் .
** சொற்கள், படிமம். எண்ணங்கள் ஆகியவற்றில் காதல் கொண்டு சுதந்திர ஆக்க இலக்கியப் படைப்பாளி என்று கூறும் ஜெகதீஸ்வரி நாகேந்திரன் 70 களின் பிற்பகுதியிலே தி இன்டிபெண்டன்ட்' என்ற வாராந்தச் . சிறுவடிவப் பத்திரிகையில் கவிதைகளை எழுதிவந்தார். தமிழினத் தைச் சேர்ந்த, மறைந்த, ஆங்கிலப் பத்தி ரிகையாளாரன ஆர். எல். (ரெஜி) மைக் கல், “டெய்லிமிரர்' என்ற ஆங்கிலத் தின சரியிலிருந்து ஒய்வு பெற்றதும் 'தி இன் டிபென்டன்ட்' பத்திரிகையை நடத்தி வந் தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதே.
ஜெகதீஸ்வரியின் கவிதைகள் பலதடவை, பிரிட்டினிலிருந்து ஆண்டுதோறும் வெளி வரும் ' அ னை த் து ல க க் கவிதை' த் தொகுதிகளில் வெளிவந்துள்ளன. நீயூசி லாந்திலிருந்து வெளியாகும் , கலைகள் தொடர்பான அனைத்துலக மதிப்பீடா கிய 'மோவானா'வில் இந்து சமுத்திர நாடு களின் மக்கள் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பொருள்கள் பற்றிய இரு கவிதைகளை எழுதியிருக்கிறார்.
அமெரிக்க மாநிலமாகிய இலிநோயின் தலை நகரான சிக்காகோவில் : ட்ரைடன் கலைகள் / அறிவியல்கள் கல்லூரி இயங்கி வருகின்றது அக்கல்லூரி ஒவ்வொரு ஆண்டி லும் அகில நாடுகள் கவிதைப் போட் டியை நடத்தி 'பஸஜ்' என்ற தமது ஏட்.

ல் கவிதை பண்மணி
கே. எஸ். சிவகுமாரன்
- டிலே சிறந்த கவிதைகளை பிரசுரித்து வரு வது வழக்கம் அவ்வாறு நடைபெற்ற எட் டாவது போட்டியிலே ஜெகதீஸ்வரியின் கவிதை சிறப்புப் பாராட்டைப்பெற்றது . சென்னையிலிருந்து வெளியாகும். ' அனைத் துலக கவிதைக்கொத்து' என்ற ஏட்டி - லும் இவருடைய கவிதைகள் வெளியாகி யுள்ளன. அமால்கோஸ் இதனை 'ஆக்கப் படைப்புகளுக்கான தாகூர் நிலைய'த்துக் காக வெளியிடுகிறார். 'இலங்கையில் ஆக்க இலக்கியம்' என்ற ஏட்டிலும் இவருடைய கவிதைகள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தன.
இவர் ஓர் ஓவியரும்கூட,
இலங்கை - தேசிய ஓவியச்சாலையில் இவருடைய - இயற்கைச் சித்திரிப்பு ஓவியங்கள் ஓவியக் கண்காட்சிகளில் கடந்த 10 வருடங்களுக் கும் மேலாகவும் இடம் பெற்றுவந்துள்ளன .
மானிப்பாயில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து கல்வி கற்ற இந்துவான ஜெகதீஸ் வரி தனது 17 வயதில் இளந்தாயை (38வயது) இழந்தார். பல்கலைக்கழகத்து னுள் பிரவேசிக்க முடியாமற்போனாலும் சி. பா. த. ப. பரீட்சையில் ஆங்கிலம், உலகவரலாறு, இலக்கியம், பண்டையபண் பாடுபோன்ற பாடங்களில் - அதிசிறப்பாக புள்ளிகள் எடுத்துச் சிறப்படைத்தார். தாயிறந்ததும் ஓராண்டுக்குப் பின்னர் தம்மிலும் 13 வயது கூடிய உறவினரான ஒரு வைத்தியகலாநிதிக்குத் திருமணஞ் செய்து வைக்கப்பட்டார். இவர்களுக்கு ஆறுபிள்ளைகள் பிறந்தன . நான்கு ஆண்

Page 27
களும் இரண்டு பெண்களும், பிள்ளைகள் கா வெளிநாடுகளில் உயர்தொழில் பார்க்கி தள மார்கள்.
கட்
மூ ஆண் ஆதிக்கம் நிலவிய சமூகச் சூழ
நா லில் தன து ஆற்றல்களை முன்னர் வெளிப் படுத்த முடியாதிருந்தது என்றும் தான் 40வயதிலேயே எழுதவும்; சித்திரம் தீட்ட
அர வும் தொடங்கியதாகவும் ஜெகதீஸ்வரி யத கூறுகிறார். முதலில் பத்திரிகைகளுக்கு ரெ கவிதைகள், கட்டுரைகள் (மனித உரிமை ற ை கள் , - பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கன இழைக்கப்படும் அநீதிகள்) எழுதிவந்ததாக
அ வும் இவர் குறிப்பிடுகிறார். ஒரு மனைவி தில் யோ தாயோ தனக்கென்று ஒரு பண்
பட் பாட்டு வாழ்க்கையை நடத்த முடியாது ஆணின் உடைமைவிருப்பு, பொறாமை , ஆணவம் ஆகியன இன்றும் தடையாக பே இருக்கின்றன என்று குற்றஞ்சாட்டுகிறார்.
படு
கட
நா.
புளி
ஈழத்துத் தமிழ்ப் பெண் எழுத்தாளர் கள் ஆக்கங்களைப் படித்துவரும் ஜெகதீஸ் வரி, கோகிலா மகேந்திரன், கமலா தம்பி ராஜா போன்றவர்களின் படைப்புகளைச் சிலாகித்துப் பேசுகிறார்.
விக்
குக
டை ஓர் கிற அ
உன்
- 1981 ஜூன் மாதம் யாழ்ப்பாணப் பொது - நூலகம் எரிக்கப்பட்டதையிட்டு ஆக்ரோஷமான கவிதையொன்றை ஜெக தீஸ்வரி ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் சிங்கள மொழியைப் படிக்கத் தெரியாத னால் ஆங்கில மொழியாக்கங்கள் ஊடா கச் சிங்கள இலக்கியங்கள் பற்றித் தாம் அறிந்து வைத்திருப்பதாக இவர் கூறுகி றார் . 1984 ல் சிறந்த நாவலாகப் பரிசு பெற்ற சிங்கள நாவல் (பெயரையும் , ஆசிரியர் பெயரையும் ஜெகதீஸ்வரி குறிப் பிடத் தவறிவிட்டார்) பற்றி ஜெகதீஸ்வரி நாகேந்திரன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
(' உ அ
எல்
செ
து சும்
கிற
வி
'' மூன்று பாகங்களைக் கொண்ட புனை கதை கதா நாயகி, ஒர் இளம் டொக்ட மக
ரை மணம் புரிகிறாள். இவன் முன்னர் , ஒருத்தியை மணம் முடித்திருந்தான் அவள் இறந்துபோனாள் . இறந்துபோன அவள் பலி வேறுயாருமல்லர்
கதாநாயகியின் அக் go
"இட் 6
25

வே “'வானத்திலிருந்து பூமிக்கு'' கொந் சிக்கும் கடல்களில்'' '' ஆர்ப்பரிக்காத டல் நீர்' ' ஆகியன - இந்த நாவலின் ன்று பகுதிகளின் தலைப்புகள். இந்த வலில் சம்பிரதாயமான , நைந்துபோன ாற் பிரயோகங்கள் இருக்கின்றன. கண்டு பிள்ளைகளின் தாயும், காவல் கண்கொண்ட மனைவியுமான ஒரு மத்தி கர வர்க்கப் பெண்ணின் மனதின் எதி ாலிகள் இந்நாவலில் தீட்டப்படுகின் 1. சம்பிரதாய இலங்கை டொக்டர் னவன் எப்படி நடந்து கொள்வானோ தைமுன்கூட்டியே அனுமானிக்கும் விதத் 5) அசட்டுத்தனங்கள் நாவலில் தீட்டப் -டுள்ளன .
'நினைவுச் சின்னம் ஒன்றின் பொறுமை ரன்று'' 'ஆணின் சுதந்திரம்'' ''முரண் ம், பிறவிகள்'', '' கொந்தளிக்கும் -லில் பயணஞ்செய்யும் தொந்தரவுகளில் ன் இன்னமும் ஈடுபட்டேன்'' போன்ற ஒத்துப்போன யிரயோகங்கள் பழைய டோரிய காலத்துச் சிந்தனைப் போக்
ளை நினைவூட்டுவன .
இந்தக் கதாநாயகி ஒரு பசு' - அவளு ய டொக்டர் கணவரின் - நண்பன் - இலங்கையன் , அவன் அவளிடம் கேட் சான்: திருமணத்துக்குப் புறம்பான னுபவம் (Extra - Maritai) ஏதும் ன்டா? ' ' இல்லவே இல்லை'' இதுபதில் உங்களுக்கு அது விருப்பமாயிருக்குமா? பவள் தயங்குகிறாள் .பின்னர் இல்லை'' ஈகிறாள்.
வேஷதாரிகளும், பரத்தமைத்தரகர்கள் காண்ட எமது சமுதாயத்திலே இது ணிவான விபரிப்பு எனக்கருதப்படுகிறது. 1 - இரங்கலில் கதாநாயகி மழுங்கிப்போ மாள்., பெண் தியாகம் தொடர்பாக எநோயுற்றவள் போல் தன்னை மறந்து டுகிறாள். அவளுடைய விரத்தியான பிணங்கள் எனக்கு ஒரு ஜப்பானியப்
நினைவூட்டுகின்றன .- The samor Years என்ற 10 ஆம் நூற்றா

Page 28
ண்டுச் சரிதை நூலின் சில பகுதிகள் இரங்கல், எரிச்சல் , பொறாமை இலந் மத்தியதரவக்கத்தினரின் ,, எளிதில் இ கண்டு கொள்ளக் கூடிய பெண் உண. வெளிப்பாடுகள் ஆகியன இவை எனல்
இலங்கையிலே பெரும் பாலான கில தமிழ் எழுத்தாளர்கள் புத்தக பெ யில் எழுதுவதுடன் சலிப்பூட்டவும் செ றார்கள் என்பது ஜெகதீஸ்வரி நாகேந்தி வின் கணிப்பு. சுயத்தன்மை வெறும் அவலங்கள் , சுய இரங்கல் தன்மை பே றவை ஈழத்துத் தமிழ்ப் படைப்புக காணப்படுகின்றன .
தமிழில் எழுதாவிட்டாலும் ஆங்கி தில் சில தமிழ்க்கவிதைகளை மொழிய கஞ் செய்திருப்பதாகக் கூறுகிறார் .. நாநூறு கவிதை ஒன்றை அருமையாக . கிலத்தில் நான் படித்துப் பரவசப்பட்டே புறப்பொருள் வெண்பா மாலையி ஒரு கவிதையை ஆங்கிலத்தில் தந்தி கிறார் ஜெகதீஸ்வரி. புராதன கிரே இலக்கியங்களுக்கும் தமிழ் இலக்கியங்க குமிடையே நெருங்கிய ஒற்றுமையிருப்ப யும் அவர் நினைவுபடுதுத்கிறார் .
ஈழத்துச் , சமகால மனிதரோவி களும், சிற்பங்களும், தென்னிந்தியக்கோ கள் , ஜைனப்பண்பாடு, கஜீராரே காமஞ்சார்ந்த சிற்பங்கள் , இந்தியா
பார்வை (16ம் பக்கம்)
- படத்தை எல்ே வொன்றும் உங்கள் பாத்திரம் என்பார், ஆண், பெண் உறவு தில் தெரியும் காட்சி தால் பார்வையும் ஒரு அதுவே கருத்தாக .

ரிய
மேற்குப் பகுதியிலுள்ள எலிபன்டா குகை கை
ஓவியங்கள், மற்றும் அஜந்தா, எலோரா பங் சுவர்ச் சித்திரங்கள் போன்றவற்றைப் பிர
ச்சி
திபலிப்பதாகக் கூறுகிறார் இக்கவிஞர், ம்.
ஜோர்ஜ் கீட், ஹரி பீரிஸ், டொனல்ட் ராமநாயக போன்ற இலங்கை ஓவியர் களின் படைப்புகளை வியந்து பாராட்டு கிறார். ஜோர்ஜ் கீட் தனது 84 வயதில்
ஓர் ஓவியக் கண்காட்சியை நடத்தியபோது 3ன
தனது மனப்பதிவுகளை, ஜெகதீஸ்வரி ஒரு (ன்
கவிதையாக வடித்துள்ளார் .
3因 (மி
ப்கி
ரா
ரில்
ஆங்
லும்
மறைந்த மலையக ஆங்கில எழுத்தாளர்
சி. வி. வேலுப்பிள்ளை பற்றியும் சாதக லத்
மான கருத்துகளைத் தெரிவிக்கிறார். பாக். அக
-- ஷேக்ஸ்பியரும் ஈழந்து ஆங்கிலமும்
இவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் -ன்
குறிப்பிடத்தக்கது .. ரெஜிமைக்கல், மேர்
வின் டி, சில்வா (லங்கா கார்டியன் ஆசி ருக் ரியர்) எஸ். பி. அமரசிங்கம் (ட்ரியியூன்
என்ற முன்னை நாள் ஆங்கில அரசியல் ளுக்
விமர்சனப் பத்திரிகையின் ஆசிரியர்) லூசி.  ைத -
யன் ராஜகருண நாயக போன்ற ஆங்கிலப் பத்திரிகையாளர் - பற்றி ஜெகதீஸ்வரி
நாகேந்திரன் நல்ல அபிப்பிராயம் கொண் யங்
டுள்ளர்.
க்க
யில்
ஹா
நமது தமிழ் வாசகர்கள் இவரைப் வின் பற்றி அறிந்திராதது துர்ப்பாக்கியமே. |
லாரும் பார்பார்கள் ஆனால் காட்சிகள் ஒவ் சிந்தனைக்கு ஏற்ப வேறுபட்டே தெரியும், ஒருவர் மற்றவர் இருமுகங்கள் என்பார், பிறிதொருவர் என்பார் இதுபோன்றே புதிய ஓவியங்களும், தூரத் களும் தங்கள் மனக்கிடக்கைகளுக்கேற்ப சிந்திப்ப பருக்கொருவிதமாக காட்சிதரும். எண்ணம் எதுவோ வளிதோன்றும் இதில் உங்கள் எண்ணம் எதுவோ?
-- 26

Page 29
அடிமை எனும் வில!
நங்கையரைக் கண்
நகைக்கின்ற க பொங்கி ழுெந்திட்டு
பகை முடிக்கும் இன்னும் உனக்கிங்
சிறையா. இல் பொன்னும் பொரும்
கறையா மண நாளன்று வ .
பண நோட்டுக பிணம் போலே அ
கணம் கூட உ சுகந்திரம் தான் இல்
திரு மணமொன நடத்தீட்டோம், போ
பெரு மகிழ்வுடன் கடக்கின்றார் உறவு
ஆனால்... வேதனம் குறைந்திட
உன் கணவன். சீதனம் குறைவென்
வதைக்கின்றான் துடிக்கின்றாய் துடிக்க
மீளாமல்த் தவிக் இவற்றை யெலாம் .
உன் அடிமை எ எழுந்திடுவாய் பென
நினைத்திடுவாய்
யு. ஜே. றஜீவன் கொக்குவில்
நியாயமே வலிமை என்ற உறு உறுதியோடு நாம் நகமக்குத்தெரிந்தபடி துணிந்து செய்வோம்.

ங்கொடிய
ரடு விட்டு காலம் போய்- எம் தங்கையர்
- காலமிது
லை நம். உனக்கு அக்
ரு மட்டும் ள் சேர்த்திடவே. நடை லைகின்றாய். ஒரு பந்தனுக்கு மலையாம்
ன்று
து மென னே பெற்றோர்கள் களை
- உனை
று " உதைக்கின்றான் க்கின்றாய் -கின்றாய் களைந் தெறிய
னும் விலங்கொடிய கணினமே. இதை
• தினம் தினமே.
தி நமக்கு இருக்க வேண்டும் அந்த டி நமது கடமையை இறுதிவரை
ஆபிரகாம் லிங்கன்

Page 30
ஒரு நோக்கு
அடிமை நிலையிலிருந்து விடுதலை பெற முயலும் விடுதலை அமைப்புக்கள் ஒவ் வொன்றிலும் இன்று ஓங்கி ஒலிக்கும் குர லாக அமைவது பெண்விடுதலை பெறவேண் டும் என்பதாகும். உலக சனத்தொகையில் அரைப்பங்கினராகிய பெண்கள் - பூரண விடுதலை : அடையும் போதே சமூக விடு தலையாயினும் , - தேசவிடுலையாயினும், இனவிடுதலையாயினும் முழுமை பெறும். இதுவே வரலாறுகண்ட உண்மையுமாகும். பெண்களின் பங்குபற்றுதலும் பங்களிப்பு மில்லையாயின் எந்தவிடுதலையும் சாத்திய படமுடியாது . இத்தகைய உண்மையை தமது பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிந்த மாக்ஸ், லெனின் போன்ற மாச்சிஸ்ச சிற தனையாளர்கள் தமது கோட்பாடுகளில் பெண்விடுதலைக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளித்துள்ளனர். இக்கரு துக்களை இன்று பல்வேறு விடுதலை அமை! புக்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைபடுத்தியும் வருகின்றன .
எனினும் பெண்விடுதலை என்பது இன்று வரையும் முழுமை பெறாத ஒன்ற கவும் , பெண்கள் பல்வேறு அரசியல் பொருளாதார, சமூதாய அமைப்புக்கள் மூலம் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ள கப்படுகின்றாள் , இவ்வாறான அடக் முறைகளை வெளிக்கொணர்வதே இக்கம் ரையின் நோக்கமாகும்.
எந்தவகையிலே இன்று பெண்கள் என வாறு சமுதாயத்தினால் ஒடுக்கப்ப கின்றாள் என்பதை நாம் நோக்கு வோம் யின் எமது சமூதாய அமைப்பில் பெ பிள்ளை பிறந்தவுடனே பெற்றோர்களே முகம் சுழிக்கின்றனர். " பெண்பிள்ளை என்றாலே தமக்கு எதிர்காலத்தில் சுனை பாக இருக்கப் போகின்றது என்றே கரு. கின் றார்கள். இதனை விளக்கு முகமா ஐந்து பெண்களை பெற்றால் அரசனு ஆண்டியாவான், என்ற முது மொழி இன் வரையும் நிலை பெற்று வருகின்றது

இவ்வாறான பெண்கள் பற்றிய சமுதாயத் தின் பார்வைகாரணமாகவே இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் பெண்பிள்ளை பிறந்ததும் பெற்றோர்களாலேயே கொலை செய்யப்படுவதும், கருவில் இருக்கும் சிசு பெண்னென அறிந்தால் கருசிதைவு செய்யும் நிலமையும் இன்றுவரையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது . - பெண் பிள்ளை பிறந்து அவள் வளர்ந்து வரும் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் அடிமை உணர்வைப் பிஞ்சு உள்ளத்திலே நஞ்சையூட்டுவதுபோல் ' நீ பெண் அடக்க மாயிரு, மெதுவாகப்பேசு, எதிர்வார்த்தை பேசாதே, நிமிர்ந்து நடக்காதே' என்று கூறுவது மட்டுமல்லாது கணவனை இழந் தால் 'அறுதலி' என்றும், பிள்ளை இல்லை யெனில் 'மலடி' என்றும் சமூதாயத்தால் ஒதுக்கப்படுவதுடன் உணவு மற்றும் ஏனைய
000000000000390
சமுதாயமும்
00080000
டு.
5, செளகரியங்களிலும் இரண்டாம் இடத் ள் தையே எமது சமுதாயம் பெண்ணுக்குக்
கொடுத்துள்ளது. பெண்ணிடம் எவ்வளவு கெட்டித்தனமும், திறமைகளும் இருந்தா லும் அதனையும் எமது சமுதாயம் போற் றாது, தட்டிக்கொடுத்து வளர்க்கவும் முன் வர மாட்டாது. ' நீ பெண் அடங்கியே வாழ வேண்டும்' என்று உளவியல் ரீதியா
கவே பெண்கள் மத்தியில் தாழ்வு மனப் கா பான்மையை வளர்த்து வருகின்றது. இவ் ன் வாறான த ா ழ் வு மனப்பான்மையினாலே ள பெண்களின் திறமைகளும், ஆற்றல்களும் ள்
சமு தாயத்தினால் அமுக்கப்பட்டு உலக
சனத்தொகையில் அரைப் பங்கினராகிய து.
பெண்கள் சகல துறைகளிலும் முன்னுக்கு "க வரமுடியாது, பின்தள்ளப்பட்டுள்ளனர் . எம் ஆடவர் ஆளவும், பெண்கள் ஆளப்படவும் று பிறந்தார்கள் என்னும் தவறான கருத்துக் து. களே இன்று வரையும் பெரும்பாலான சமு
- 78

Page 31
தாபங்களில் நிலைபெற்றுவரும் கருத்தா சவம் உள்ளது.
எமது சமுதாய அமைப்பினால் பெண் என்பவள் எ ப்  ெபா ழு து ம் ஆடவரைச் சார்ந்து வாழும் ஒரு பிறவியாகவே நோக் கப்படுகின்றாள், இவற்றுக்கு சான்றுபகரும் வகையிலும் உரமூட்டுவனவாகவும் எமது இலக்கியங்களும், இதிகாசப்புராணங்களும் துணை நிற்கின்றன, அவற்றில் ஒன்றாகிய வேதங்களிலே பெண் என்பவள் இளமை யிலே தந்தையைச் சார்ந்தும், மணமானால் கணவனைச் சார்ந்தும், இறுதிக்காலத்தில் மகனைச் சார்ந்தும் வாழவேண்டும் எனப் போதிக்கின்றது. . இக் கருத்து நிலையில் நின்றே இன்றுவரை பெண் நோக்கப்படு கின்றாள். இன்று எத்தனையோ பெண்கள் படித்துப் பட்டம் பெற்றும் உயர் பதவி களில் அமர்ந்தும், தமது சொந்தக்காலில் நிற்கும் நிலையிலும் இவ் வேதங்களிற்
00000000000000000
- 1000
பெண் விடுதலையும்
0 004 000000
சொன்னபடியும், இதிகாச புராணங்கள் எப் படி சமூதாயத்திற்குப் பெண்களைக் காட் டியதோ அதே கருத்துநிலை இன்றுவரை யும் தொடருவதும் இ வ ற்  ைற க் கூ றி ப் பெண்ணை அடக்கவும் சமுதாயம் முற்படு கின்றது .
ஆனால் மனித வரலாற்று ஆரம்பகாலங் களில் பெண்களே முதன்மை பெற்றவர்களா கவும் அவர்களே தலமைத்துவபதவிவகித்த துடன் பெண்ணைவைத்தே பிள்ளைகளும் அடையாளம் காணப்பட்டனர். இத்தகைய நிலை படிப்படியாக மாற்றப்பட்டு தனியு டமை சமூதாயம் தோற்றம் பெற்றபோது 0 பெண் ஏனைய சமூக உழைப்பிலிருந்து 5 பிரிக்கப்பட்டு , வீட்டு வேலைக்குரியவளாக் நி கப்பட்டாள். இந்நிலையிலே - பெண்
29

ஆணைசார்ந்து நிற்கும் நிலைபடிப்படியாக ஏற்பட்டு பெண்மைக்குரிய இலக்கணங்களும் வகுக்கப்பட்டன இப்பிரிவினையே ஏங்கில்ஸ் அவர்கள் வரலாற்றில் ஏற்பட்டமுதல்வேலை பிரிவும் முதல் பெண்ணடிமையாக்கப் பட்டமையும் என்று விளக்கியுள்ளார்.
- பெண் அடிமையாக்கப்ட்டு அதற்குப்பின் பெண்ணுக்கென வகுக்கப்பட்ட இலக்கணங் களை இன்று வரையும் கைக்கொள்ளும் எமது சமூதாயம், பெண்வரலாற்று ஆரம்ப காலங்களில் தலைமை பெற்றிருந்ததும் அவள் பெற்றிருந்த சிறப்புக்களையும் ஏன் இன்று வரையும் புறக்கணிக்கின்றது . சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பிரஞ்சு புரட்சியின் , கோஷங்கள் ஏற்பட்டு 200க்மேல் ஆண்டுகள் சென்றபின்பும் பெரும் பாலான வளர்முக நாடுகளில் பெண்ணுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கும் நிலையையே இன்றைய பெரும்பாலான சமூதாய அமைப்புக்களில் காணக்கூடியதாக
வுள்ளது. - நாகரீகம் வளர்ந்துவிட்டது, விஞ்ஞான புகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் எமது சமூதாயத்தில் பெண்களை ஒடுக்கும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தொட ரவே செய்கின்றன.- எமது சடங்குகளில் முக்கியம் பெறும் திருமணம் கூட பல்வேறு பட்டதானங்கள் போன்று , 'கன்னிகா தானம்' என்ற பெயரிலே வழங்கப்படு கின்றனர். இத்தானத்தின் போது பெண் பொன்னோடும் பொருளோடும் தானமாக கொடுக்கபடுவதுடன் பெண்னை பெற்ற பெற்றோர்கள் கூட மாப்பிள்ளை வீட்டா
* பாலினி குணரட்ணம்
யாழ் பல்கலைக்கழகம்
5க்கு பணிந்து போக வேண்டும் என்ற -திர்பார்க்கையும் காணப்படுகின்றது இன் "கழ்வின் போது ஒரு பண்டப்பொருளுக்கு இருக்கும் பெறுமதியோ, மதிப்போ பெண்

Page 32
ணுக்கு - இல்லாத நிலையே இச்சடங்கு களினாலும் சம்பிரதாயங்களினாலும் பெண் ணுக்கு வழங்கப்பட்டுள்ளது , இது ஒரு எடுத்துகாட்டுமட்மேயாகும்,
(தெய்வம் தொழாள் தன் கொழுநன் தொழுதெழுவாள் - பெய்யென பெய்யும் மழை'' - இக்குறள் பெண்ணின் கற்பை விளக்கி நிற்கின்றது. இக்கற்பு, ஒழுக்கம் என்பவை பெண்ணுக்கு மட்டும் உரியவை யாகவே எமது இலக்கியங்கள் சித்தரிக் கின்றன. ஆனால் வள்ளுவர் வாழ்ந்தகாலம் வேறு நாம் வாழும்காலம் வேறு, அன்றைய சமூதாயத்தில் பெண் எவ்வாறு நோக்கப் பட்டாளோ அதே கண் கொண்டே இன்று வரையும் பெண்களை எமது சமூதாயம் பார்க்கின்றது. - இன்று - எத்தனையோ பெண்கள் அரசின்வன்முறைகளினால் தமது கற்பை பறிகொடுத்து, நீதி கேட்கமுடியாது தவிப்பதும், அப்படி நீதி கேட்கவரும் பெண்களை வஞ்சககண்கொண்டு பார்த்து அவளுக்கு மறுவாழ்வு அளிக்க எமது சமூதாயம் தயங்குவதுடன் அவளை ஒதுக் கியும்வைத்து விடுகின்றது.. இதனால் எத் தனையோ பெண்கள் தமது கற்பை இழந்த நிலயிைல் தமது உயிரையோ மாய்த்துள் ளனர். ஆனால் இக் கற்பும் ஒ ழு க் க என்பவற்றில் தவறும் ஆண்களுக்கு மன்னிப் பும் மறுவாழ்வு அளிக்கப்படுகின்றது.
பெண்கள் பற்றி எமது சமுதாயம் கொண்டுள்ள து தவறான பார்வை காரண மாகவே அடுப்பூதும் பெண்களுக்கு படிப் பெதற்கு, என்றரீதியில் கவ்வியிலிருந்தும் பெண் கள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர். இவ்வாறான கல்விமீதான ஒடுக்குமுறை காரணமாக பெண் சமூதாயத்தல் ஒடுக்கப் படுவதுடன் : தங்கிவாழும் நிலமையே தொடர்கின்றது. கல்விமீதான பெண்களின் புறக்கணிப்பு வளர்முக நாடுகளிலே அரிகாக காணப்படுகின்றது. இந்நாடுகளில் 27% பெண்கள் எழுத்தறிவற்றுள்ளனர். மிகவும் பின்தங்கிய நாடுகளில் 54% பெண்கள் எழுத் தறிவற்றுள்ளனர். இவைமட்டுமன்றி அர சியல், மற்றும் மனிதவலுதிட்டமிடல் போன்றவற்றிலும் பெண்கள் கவனத்தில்

எடுக்கப்படுவதில்லை, இக்காரணங்களினால் பெண்ணின் வேலைவாய்ப்புக்கள் குறைக்கப் பட்டு, குறைந்த கூலியில் வேலைசெய்யும் நிலமையும், எதுவித வசதிகள் இல்லாத இடங்களிலும் வேலை செய்யும் நிலையும் உ.ண்டு இந்நாடுகளில் சுதந்திர வர்தகவலயம் என்ற பெயரில் பெண்கள் எதுவித தொழில் சங்க உரிமைகளுமின்றி உழைக்கின்றனர். இவ்வாறான நிலமையிலும் வீட்டு வேலை களும் அவர்களுக்கு ஒரு பளு வாக அமைந்து இரட்டை சுமை ஏற்பட்டு உள் . உடல்ரீதியா கவும் பெருமளவு தாக்கத்திற்குள்ளா கின்றாள். இதனைத் தவிற்பதற்கு வளர் முக நாடுகளில் எதுவித நிறுவனங்களோ, கிடையாது. இவ்வாறான நிலையில் பெண் தனது உரிமைகளை வென்று எடுக்க அரசியல் ரீதியாக பங்கு பற்றுதலையோ, பங்களிப்பை யோ நல்ல முடியாத நிலையில் ஒடுக்குமுதை களுக்குள்ளாறாள். இவர்களின் உரிமைகள் வழங்குவதற்கான குரல்கள் வாக்கு வங்கி களை நிரப்பும் தேர்தல்கால பிரச்சாரங் களுடன் ஒடுங்கிவிடுகின்றன.
இவ்வாறே எமது சமுதாம் ஒரு பெண் பிறந்து வளர்கின்ற ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திலும் பெற்றோர், குடும்பம், சமூகம், அரசு, என்பவை அடிமைதன இலக்கணங் களை அவள்மீது திணித்து அதற்கு சமூகநீதி என்ற பெயர் சூட்டி - நடைமுறையாக்கி விடுகின்றது. இதனால் பெண்ணின் சமூக வாழ்க்கையானது பெண்ணின் சுயவிருப்பம் உணர்வுகளினால் தீர்மானிக்கபடாது சமூக விருப்பத்துடனே தீர்மானிக்கப்படுகின்றது. இத்தகைய, சமூகநீதி, என்றும் அடிமை விலங்கை உடைத்து வெளிவரமுயலும் பெண்களை , ஆண்மூச்சு கொண்டள், குடும் பத்துக்கு 2 உதவாதவள் , என்றெல்லாம் பட்டங்களை வழங்குகின்றது. பெண்என் பவள் ஒரு பிள்ளை பெறும் இயந்திரமாகவும் கணவனுக்கு சகலவிதத்திலும் அடங்கிய வளாகவும், கணவனின் விருப்பங்களை பூர்த்தி செய்பவளாகவுமே காட்டப்படு கின்றாள். இதில் அவளின் விருப்பு வெறுப் புக்களுக்கு இடமில்லை, இதுவே எமது சமுதாயம் பெண்ணிற்கு வழங்கியிருக்கும் இடம்.
1(0)

Page 33
எனவே இத்தகைய பெண்ணை பற்றிய சமுதாயபார்வை மாற்றபடவேண்டுமெனில் பெண்களாகிய நாம் எமது சொந்தக்காலில் நிற்கமுயல்வதுடன், கல்வியறிவிலும், ஏனைய துறைகளிலும் எமது ஆளுமை களையும் திறமைகளையும் துணிந்து வெளி கொணரவேண்டும் அப்பொழுதே சமுதாயம்
பேதமை என்றே பாதகம் செய்த பூண்டோடு அழி புதுமைப் பெண்
பு
சீதனக் சிதைத். சீறும் சித்திர
து
மை
ப்
தூரிகை பிடிக்கு துண்டாடும் பெ தன்மானம் ஒன் தலை நிமிர்ந்து
பெ
ண்
அந்நிய அள்ளி அங்கு அடுத்த
வீட்டிற்குள் பூட்டி விலங்கிட்டுப் பெ விலங்குடைத்து சரிநிகர் சமானம்
ஆக்கம்: மேரி மன்ரேசா. பறுநாந்து
அடக்கு அடிமை ஆக்கும் அணி த்

) பெண்களை பார்க்கும் பார்வையில் மாற்ற
மேற்படும். அத்தகைய மாற்றத்தின்மூலம் பெண்கள் சமுதாயத்திற்கு அஞ்சி வாழ்ந்த நிலமைமாறி அவர்கள் தமது திறமைகளை வெளிக் கொண்டு வருவதன் மூலம் பெண் 7 விடுதலை என்பது பூரணமடையும். )
மாறி மாயத்து மாற்றம் மாற்.
5 பெண் இனத்தை - பழங்கதையை
த்து புது உலகு அமைக்க சணாய் நீ விழித்தெழு
கொடுமையும் சீர்வரிசைகளும் த எம் பெண்கள் வாழ்வை புலி போல் சிரமொடு கொய்ய மே உன் புத்தியைத் தீட்டு
ம் அவனது கரங்களால் ண் மானம் வெண் சுவரில் றே தரணியில் வேண்டும் நீ சரித்திரம் படைத்திடு
- நாட்டுப் பின்னிய உறவு யே சென்றது எம் பண்பாட்டை மணப்பெண் பார்சலில் சென்றாள் நாளே இங்கு பரசூட்டில் குதித்தாள்
உயே விடுதலை உணர்வினை பாசுக்கினர் வெறும் பிணங்களாக
விடிவு காண விடை தான் * என நீ பாடு
முறையின் ஒடுக்கு முறையால் களாக்கி ஆண்டு வந்தனர்
உன் கரங்கள் காக்கும் எம் நாட்டை இரண்டு நீ படையென முழங்கு

Page 34
யா!
உஎ
றாய் ? )
ஏன் - பள்ளிக்கூடத் கிறேன். தாலை திரும்பி வருகின்
கொண்டே மன வருடத்துக்கு (
ளைப் பாய்ச்சல் "அம்மா! ( சேர்- ஸ்கொ.
கிறது. எனக்குப் லசிப் பாஸ் பண்ணின பத்திரம் இல்ை வர்களை பேர்த் சேட்
காரணத்தால் டிபிக்கற் கொண்டு வரட்
தொடர முடி டாம். -
அது தான் வந்த அரசாங்க வே னான் »
எடுக்க முடியாம்
பட்ட வேதனை மகன் வருவ து - யன்னல்
னைப் -- பெற் வழியே தெரிகிறது .
னிடமே ந ா ன்
பிள்ளை. என் ' ' ஏன் உன்னைப் பாட சா
கை யெழுத்துப் ! யிலே சேர்க்கேக் கிள்ளையே கொடுத் ததுதானே''
''அது சின்ன சேட்டிபிக்கற்
9 சிறுகதை றாம். இப்ப பெரிய பள் ளியில் சேரப் பெரிய சேட் விக்கற் வேணுமாம்'' நான் அலுமாரியைத் திறந்து அவனின் பிறப்புப்பத்தி ரத்தை எடுக்கின்றேன்.
உரும்
''மேகலா! இதை மோகனி
டம் கொடுத்துவிடு''
என்று கேட்ட அ
எதற்குமே ஓடி வந்து மகனே கையில் தந்தையின் கல் பெற்றுக்கொள் கிறான்.
மகனை - மு.
கொண்டுவர மு "உறாய்! அப்பா! இன்னும் யே என்று உரை போகவில்லையா?''
அம்மாவின்
அதனால் நிரம் என்னை இறுக அணைத்
நோயாளியாகப் துக் கொள்கிறான்.
யில் கிடந்த அ உச்சி
- முகராவிட்டால்
மே வெள்ளித் அவன் பிடிதளராது "ராஜா
- படம் போலத் நல்லாய்ப் படித்து அப்பா வைப் போல வரவேணும்
, அம்மாவின் எட்டு மணியாயிட்டுது
வாழ்க்கை மூ சாப்பிட வாருங்கோ''
நாட்கள் தானம்
வுள் நான் உடைகளை மாற்றி
டும் - என்பத விட்டு உணவருந்தச் செல் அந்தத்
ப

பப்பாசம்
மனவருந்திக் நி ச் ச யி த் தி ருந்தாரோ! சம் பத்து சமயாசாரப்படி கோவிலில் முன் தவ அம்மாவுக்கு அப்பா பெற் காகப் பாய் றோர், உற்றார் முன்னி 1 பிறப்புப் லையில் தாலி கட்டினா ல என்ற ராம்'- அப்பா கேட்ட படிப்பைத் சீதனம் நாலாம் நாள் டயாமலும்,
- கொடுத்த பின்னர் தான் லை ஏதும் கலியாண எழுத்து என்று Dலும் நான் பேச்சு, என் பாட்டனா ஒன. என்
ருக்கு இடையில் ஏற்பட்ட ற ப அப்ப பணக்கஷ்டம் நாலாம் நாள் - உ ங் க ள் பணம் கொடுக்க முடிய
ன்று ஒரு வில்லை.---
அம்மாவும் போடுங்கள் - பாட்டனாரும் எத்தனை
மாறும்
கருவறைகள்
* 'சித்தி''
அவல நிலை. கெஞ்சிக் கதறியும் அப்பா
அசையாத
வின் பெற்றோர்: நாலாம் மனம் தன்
நாளே அப்பாவைக் கூட் உன் னுக் கு க் டிச் சென்றுவிட்டார்கள். மடியவில் லை -ந்துபோன
பாவம் அம்மா கர்ப்பமுற் தாயுள்ளம். றிருந்ததால் பிள்ளை பிறக் ந்தர நெஞ்சு - கும்போதாவது அப்பா
வருவார் என்று எதிர்பார்த் வலம் எல்லா
து - ஏமாந்தாள். யார் 5 திரையிற்
சொல்லியும் அவர் வரவில் - தெரிகிறது.
லை: - வேறு விவாகமும்
செய்துவிட்டார். நல்ல தாம்பத்திய
பணக்காரப் பெண்ணாகப் ன்றே முன்று
பார்த்து .. அம்மாவுக்கு சம். ஓ! கட
எவ்வித வருமானமும் இல் பிறக்கவேண்
லை. யாரிடமும் பிச்சை ற்ககாத் தான் எடுக்க விரும்பாமல் தானே திருமணத்தை ஒரு தையல் மெசின் வாங்
32

Page 35
யள் ' '
கித் தைப்பதன் மூலம்
''ஆனால் என்னை வளர்த்ததால் வயிற்றிலிருந்தபோது மட்
(' அதில் டுமல்ல வெளியே வந்த
பெயர்
போ பின்பும் அம்மா தன் உதிர
லை யப்பா.' த்தைக் கொடுத்தே என் னை வளர்த்தார். தன்னை
''என்ன சேர் ஒறுத்தார். என்னை வெறுக் கவில்லை என் தேவை கள் எதனையும் மறுக்க
'' நான் சொ:. வில்லை.
8 மதான் ரகு''
''ஏன் சேர் அம்மாதான் என் தெய் வம். பெரியவனாகி அம்மா
திருமணம் - ெ
நிச்சயித்துத் வுக்கு உழைத்துக் கொடுக் கும் நாள் எப்போ வரும்
தானே, பிறப்பு
எப்படி என்று காத்திருந்தேன்.
போகும்'' அயராது படித்தேன். அப் போ தான் அந்தச் சோகம் - வாழ்வில் எவருக்குமே
- ' ' நானும் அ ஏற்படாத சோகம் ஏற்பட்
நினைத்தேன். டது.
வைக்கூட வி.
அவ சொன்ன நான் உயர்தர வகுப்புப்
''என்ன பரீட்சை எடுப்பதற்குப் சேர்” நான் பிறப்பு அத்தாட்சிப்பத்தி ரம் தேவைப்பட்டது. ஒரு
டன் கேட்கிறே
நாள் அதிபர். என்னை
''ரகு! நீ தி அழைத்தார்.. அன்பாக
தைத் தேற் முதுகைத் தடவிக் கொடுத்
வேண்டுமப்பா. தார். - எப்போதுமே . ஏன் எந்த நிகழ்ச்சியிலும் ,
நீ யாழ்ப்ப முதல் மாணவன் என்ற தியசாலையிற் வகையில் எனக்கு ஒரு
பொழுது விவ மதிப்பு இருந்தது
பத்திரம்
தந்தை பெ. * 'ரகு பரீட்சை எடுப்ப
மறந்து விட் தற்கு பிறப்புப் பத்திரம் உன் தந்தை ( வேணுமப்பா''
கையெழுத்துப்
வேண்டும் என ''ஏன் சேர் என் பிறப் உன் தந்தை புப் பத்திரம் இருக்கின்றது வித்த போது தானே''
''உந்தக் கு "ஓம் |
இருக்கிறது ..
க்குப் பிறந்த ஆனால்
குத் தெரிய
12
வா

கையெழுத்துப் படி போட
மாட்டேன்.'' என்றாராம். தந்தையின் டப்படவில்
"ஆ! அப்படியா? ) நான் என்னையுமறியாமல்
அலறிவிட்டேன் .
அட - சொல்லிறி
பாதகா! என்னைப் பெற்ற அப்பன் இவ்வளவு கொடி
யவார? அது தான் அம்மா ல்வது உண்
அவரின் கதையெடுப்தாலே
வெறுப்படைகிறாளோ? எங்கம்மா பரியவர்கள்
''இப்ப நான் என்ன செய்தது .
சேர் செய்யவேண்டும்?'' ப் பத்திரம்
' ' நீ எப்படியாவது உன் இல்லாமற்
தந்தையிடம் சென்று அவர் தான் உன் - தந்தை
யென்று ஒரு கடிதம் வாங்கி ப்படித்தான்
வந்தால் இப்போதும் பதி உம் அம்மா
யலாம் ' ' சாரித்தேன்.
''சேர்.
என்னையா - சொன்னா
போகச் சொல்கிறீர்கள். பதட்டத்து
அம்மா இதை அறிந்தாலே மன்.
உயிரை விட்டுவிடுவார்.'
எ...'>
1 1 1
டமாக மன.
''நீ படிப்பைத் தொட றிக்கொள்ள
ராவிட்டாலும் , உயிரை விட்டுவிடுவாளே.''- -
பணம் வைத்
' 'உண்மை சேர் ..
இப்ப பிறந்த என்ன " - செய்யலாம். பாகப் பதிவுப் எனக்கு அவரின் முகமோ -- இல்லாமல் -
நிறமோ தெரியாதே.'' பர் எழுத டார்களாம்.
-- ''உன் நண்பன் 'ரஞ்ச நேரில் வந்து
னையும் கூட்டிக்கொண்டு --- போட"
ஒருமுறை போய்வா ரகு. ன்றார்களாம்
எதிர் காலந்தான் உனக்கு யிடம் அறி முக்கியம்.''
அவர்.
ரஞ்சனும் நானுமாகப் முந்தை யாரு பலரிடம் விசாரித்து அவர் தோ எனக் இருக்கும் இடமறிந்து சந் பாது. நான் தித்து விசயத்தைக் கூறி
பானர்1ானே இளை நtலகட்ட
- வா சக்ர் தடை!

Page 36
னோம். அங்கே அவரின் பதிவு ெ பணக்காரச் சம்பந்தத்தில் ரைத் மூன்று பிள்ளைகள் வசதி பதிவு யாக வாழ்ந்துகொண்டிருந் எனக்கு தார்கள் . ரஞ்சன் அவரைத்
அவலம், தனியே அழைத்து வந் யாருக்கு தான், பெற்ற தந்தையை
கூடாது அன்னியனைப்போல எட்டி விரதம்; நின்று சந்திக்கும் அவல நிலை எனக்கு. நிலைமை
- "ரகுே யைக் கூறினோம். அவர் பழக்கமா கடிதம் தராதது மட்டு
டுக் கை மல்ல.
வாசல் 1
''கொம்மா பெரிய கற்
''ரஞ்ச பரசியோ.. வேணுமென்
என்ன ( றால் அவளை வந்து காலில்
என்ன கி விழச்சொல்.” என்றார்; சீ! இவனும் ஒரு மனிதனா
''இல்லை என்று நினைத்துக்கொண்
சன்களை டே நான் வீடு திரும்பி னேன்.
றான்.
111tii: //i11113
1 1 ) # 1
''உஷ்
எப்படியோ நடந்தவை
''வாட அம்மாவின் காதுக்கு எட்
ரஞ்சன் டியது. பலன் முதலாவது
கோப்பி ''ஹாட் அற்றாக்'' தன் கனவு நிறைவேற்ற முடிய வில்லையே என்ற ஏக்கம் .
கதையட பாடசாலை அதிபர் சும்
சொல்ல மாவிருக்கவில்லை. "ரெஜிஸ் ரார்' ஓருவரைச் சந்தித்து உரையாடினார். அதன்
னம் '' பயன் அம்மாவிற்குச் சம யாசாரப்படி திருமணம் நடந்தது என்று கோயில்
மாலினி பூசகர் ஒருவர் கடிதம் தந்தார். என் பிறப்புப்
''ஓம் பத்திரத்தில் தந்தையின் பெயர் இடம் பெற்றது. அன்று எடுத்துக்கொண்ட
''அவ உறுதிதான் இன்று நான் தக்தாக "ரெஜிஸ்ரார்' பதவி வகி
யனைக் ப்பது.. இவ்வுத்தியோகம் திட்டாவ ஏற்றபின் நான் முதற் இருவரை செய்தவேலை திருமணப் ஒன்றாய்
( ' அப்ட
ப எங்க

சய்யாத தம்பதிய
''ஆ .... உண்மையாக - தேடிப்பிடித்துப் வோ? எனக்கு அதிர்ச்சி
செய்வித்ததுதான்
யுடன் கூடிய ஆனந்தம். ஏற்பட்ட துன்பம்,
அம்மாவையும் யாரும் - சோகம் வேறு
இரண்டாம் தரம் கலியா மே ஏற்படக்
ணம் செய்திருந்தால் இவ் - என்பது எனது
வளவு வேதனைகள் அனு பவிக்க நேர்ந்திராதோ.
என் உள்ளுணர்வு வினா சர் இருக்கிறாரா'
வெழுப்புகிறது. என குரல் கேட் யைக் கழுவிவிட்டு
விவிட்டு ''பொடியனுக்கு
அவ பக்கம் வருகிறேன்.
வைவிட மூன்று
வயது குறைவாம்.'' னா! வா வா! சேர் போட்டு ''
''அட .. அதல்ல முக்கி ண்டலா ...
யம் அவனுக்கு மாலினிக்கு
இரு குழந்தைகள் இருக்கிற சேர் பெரிய மனி
விடயம் தெரியுமோ.'' - அப்படித்தானே மீண்டும் சீண்டுகி
- ''தெரியுமாம். - தான் எல்லாரையும் வைத்துப்
பார்க்கிறேன் என்றானாம். பாப்பா உவளே,
மாடும் கன்றுகளுமாய்த் வந்திருக்கிறான்.
தான் அவிட்டிருக்கிறான்" கொண்டாப்பா',
அவன் கிண்டல் எனக்கு
எரிச்சலூட்டுகிறது. ஷ் .... மெதுவாகக்
திடீரென்று ஒரு நாள் டா , ஒரு புதினம்
மாலினியின் விருப்பமில்லா பபோறன்.''
மலே.
வெளி நாட்டில் படியென்ன புதி
வேலைபார்க்கும் ஒருவ னுக்கு கழுத்தை நீட்டியது
ஒரு கிழமையிலேயே அவன் - களோடு படித்த
வெளிநாடு சென்றதும் தெரியுமெல்லே , ''
மாலினியின் தந்தையால்
ஏற்பட்ட அசம்பாவிதங்கள் . மாலினிக்கு என்ன
சென்றவன் திரும்பவேயில் லை. ஆனால் மாலினிக்கு
ஒரே சூலில் இரு குழந்தை புருஷன் இருக்கத்
கள். அதுவும் பெண்குழந் இன்னோரு பொடி தைகள். ஒரே பெண்ணைச் - கலியாணம் செய் சுமையாக நினைத்த தந் பாம். நான்கூட தைக்கு மூன்று பெண்கள் -யும் சைக்கிளில் சுமையாக்கி அழுத்தியதில்
க் கண்டனான், ''
அவர் உயிர் பிரிந்தது.
34

Page 37
“நான்
என் சொல்ல வந்தேன் ....
ஆதரவற்ற மாலினிக்குத் தந்தையிடம்
பாடம் போட்டிக்க வந்தவன் கைகொடு இதது வரவேற்கத் தக்கது தானே.
''என்ன தான் லேன்''
பே
தால் ... ''
"நான் அந்தப் பெடி
"நான் அந்நாளில் பயனை ஒருமுறை சந்தித்துப்
னியை விரும்பியது பாராட்டவேண்டும் ரஞ் குத் தெரியும். அப் ே
நான் அவளைக் கம் "என்ன சுயநினைவுடன்
கொண்டு தான் கூறுகிறாயா?'
''ஆமாம், பொறுப்பற்ற
"'சீ இந்த இரா ஆண்களால் எத்தனை
புத்தி, உங்களையெ பெண்கள் கதியற்றுக் கண்
விட்டுப் போகா தடா கலங்கி, நடுத்தெருவில் நிற்
''நீ மாலினியை மா கிறார்கள். இப்படி ஒரு
விரும்பினாய் ... உன் சில ஆண்களாவது பொறுப்
கெல்லாம் இதயம் என புணர்ந்தவர்களாக இருப்
இல்லை » பது நல்ல காரியந்தானே''
''என்னை இராக '' நீயொன்று ..
ஊரெல் ஆக்கிவிட்டாய் - லாம் அவளை இகழ்கிறது''
யில்லை இராவணன்
வனாக இருந்த படிய "ரஞ்சன், [.லகம் வாழ்ந் னே சீதை இராமர் தாலும் ஏசும், தாழ்ந்தா
தீக்குளிக்க முடிந் லும் ஏசும்" யாரும் காற்
என்னையறியாமல் றைக் குடித்துக் கொண்டு
பெழுகிறது. ரசவா தவித்தை செய்து வாழ்வதென்பது பொய்க் - 'ரகு! அந்தக் கால கதை. உணர்ச்சிகளை அப்படி பெண்கள் வேணுமென்றால் அடக்க தார்களோ இல்லை லாம். உண்ணாமல் எத்
இந்தக் காலத்திலும் தனை நாளைக்கு, உயிர்
டியிருக்கின்றர்கள் எ வாழ முடியும். என்னை
நம்புறாயர? வளர்ப்பதற்கு அம்மாஇராப் பகலாகப் பட்ட கஷ்டம்
- 'ஏன் இல்லை, ( எனக்குத்தான் - தெரியும் கள், ஒவ்வொரு எத்தனை நாட்கள் தான் கோயில் கருவறையில் பச்சைத் தண்ணீரைக் குடித் கப்பட வேண்டிய தெ துக் கொண்டு என்னை களடா. ஒவ்வொரு ! மட்டும் உண்ண வைத்தி ணும் அம்மா என ருப்பா. வயது வந்தபின் தெய்வ நிலையை நான் அம்மாவைவிட்டு
வதை ஏன் உணர ம எதனையும் உண்டதில்லை றீர்கள்? சமுதாய எந்தப் பெண்ணுக்கும் அப் விளை நிலங்களான - படியொரு நிலை வரக் றைகளான பெண்
கூடாது.
முன்னர் மதித்துப்

னவோ
காத்து வந்த சமுதாயம் இன்று மிதித்து இழி
நிலையை ஏற்படுத்திவிட் சொல்
டது. அவ்வாறு மிதிக்கப்
பட்ட பெண்களில் ஒருத்தி 9 மாலி
தான் என் அம்மா. மாலி உனக் னியும் ஒருத்திதான். அம்மா போதே
தனியே - துடித்தாள். டத்திக்
மாலினு துணையைத் தேடி பாயிருந்
னாள் ஆண்வர்க்கத்தால் மிதிக்கப்பட்ட, - எத்தனை
யோ பெண்கள் வாழும் -வணப்
வகையற்று - சமூகக்தைப் லலாம்.
பழிவாங்க விபச்சாரத்தில்
ஈடுபட்டால் கூட ஆச்சரியப் ட்டுமா
படுவதற்கில்லை. அவ்வ ங்களுக்
ளவு தூரத்திற்கு ஆண் ன்பதே
சமுகம் பெண்களை வெறும் கறவைப் பகவாக, கேட்ட
தெல்லாம் தரும் கற்பதரு வணன்
வாக, கைக்கூலியுடன் வந்த பரவா
போக பொருளாகச் சுருக் ச நல்ல
கமாக சொல்லப்போனால் ாற்றா
மனித உணர்வுகளற்ற முன்
அஃறிணைப் பொருளாக த்து ''
ஒடுக்கி, நசித்து. மிதிக்கி - சிரிப்
றார்கள். நான் ஆணாக
இருந்தும் என் அம்மா லத்தில்
என்னும் தெய்வத்துடன்
வாழ்ந்த காரணத்தால் இருந் லயோ
இதனை உணர்கிறேன்.
இந்நிலை விரைவில் மாற அப்ப
வேண்டும். இல்லையேல் ன்று நீ
பூசிக்கப்படவேண்டிய கரு
வறைகள் எல்லாம் உணர் பெண்
ச்சியற்ற பிணங்களடங்கிய நவரும்
கல்லறைகளாக உருமாறி
விடும். உணர்ச்சிவசப்பட்டு கய்வங்
விம்முகிறேன். பெண் ன்னும்
"ரகு!- ரகு!
என்னை மன்னித்துவிடு.'' நண்பன் அடை
என் தோள்களை அழுத்து Dறுக்கி த்தின்
கிறான். கருவ
- ' கோப்பி
இந்தாருங் ரகளை கோ.'' மனைவி தேவதை
பாது போல் வருகிறாள்.
வைக்

Page 38
வயது போகின்றதா...
இளமைக்கால வாழ்க்கையில் பில் தோன்றும் சுருக்கங்கள் தவிர்க்க
இன்று மேலை நாடுகளில் மா யாகத் தோற்றமளிக்க வேண்டுமென்று இதற்குத் துணைபோகும் தொடர்பு 8 வித வித ரகங்கள், முடியைக் கருமையம் மறைக்க முயல்கின்றன. இவைமட்டும் கள் வேறு! ஊழைச் சதையினைக் கு கண்களைச் சிமிட்ட வைக்கும் ஒளி வீ. இறுக்கமாக வைத்திருக்கப் பல்வேறு காகவும் எம்மைக் காட்டுவதற்குத்தான்
ஆயினும் இம்மாற்றீட்டுத் தி நிறுத்தவே முடியாது. நாம் வாழ்ந்த தள்ளிவைக்க அனுமதிக்கலாமா! கட அனுபவத்தினையும் தரவில்லையா? காலத்தில் அதனை விளங்கிக் கொள்க கின்றது. வாழ்க்கையில் நாம் விட்ட
மையைக் கொடுக்கின்றது. கடந்து செல் கள். நாம் உயர்வதற்கும், படிப்பதற்கு வாய்ப்புக்களும், வளங்களும் மாறும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்ற மாற்றங்கள் தேவையே. மெல்லிய உட்கொள்வது தேவையாகிறது. இவை வதற்கு அவசியம். வயது போகின்றே யோடு வாழவும் கற்றுக் கொள்ளவே முயற்சித்தாலும் வெளித் தோற்ற. உளளூர நாம் வயதாகிக் கொண்டு என்ற உணர்வை மறந்து எமது சிந் பாதுகாக்க வேண்டும். புதிய ஆற்றல். வக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுப ஈடுபடும் போது இளமை, முதுமை | எல்லோர் கண் களுக்கும் அழகான அழகாக இருப்பதைவிட அறுபதில் :
இரண்டாவது
'பெண்களும் விளையாட்டும்' தெ நமீபியாவில் நடை பெறவுள்ளது போர் ஏனைய நாடுகள் எண்ணுகின்றனர்' இம் மாநாடு மூலம் உலகிற்கு காட்ட அமைக்கர் கூறியுள்ளார். .

* சரஜா
எதிரொலிதான் ஒரு சில நரை முடிகள், உடம் மடியாததுதான்.
டுமன்றி, உலகின் பல பாகங்களிலும் இளமை பெண்கள் பலவித அழுத்தங்கட்குள்ளாகின்றனர். Tதனங்களின் விளம்பரங்கள், முகப்பூச்சுக்களின் Tக்கும் பொருட்கள் யாவும் வயதாகும் போக்கை ா? உறுப்புக்களை அழகாக்க அறுவை சிகிச்சை றைத்துக்கொள்ளக் குளிசைகள். முகப்பூச்சுக்கள், ஈம் வர்ணங்கள் - உடற்பயிற்சிகள், உடம்பினை நிலையங்கள் இவையாவும் இளமையாகவும் அழ
ட்டங்கள் செயற்பாடுகளினால் வயது போவதை வாழ்க்கை பயனற்றது என்று சமூகம் எம்மைத் ந்து சென்ற காலங்கள் அறிவின் முதிர்ச்சியையும் இளமைக்காலத்தில் நாம் கற்கின்றோம் - வயதான ேெறாம் - காலங்கள் நகர நகர எம்மனம் இளகு தவறுகள் எமக்கு பொறுமையை, - சசிப்புத்தன் பலும் ஒவ்வொரு வருடங்களும் வளமான கொடை தம், வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. வதுபோல் எமது மனம், உடல் கட்டமைப்பிலும் சிற்கு ஏற்ப எமது உடை அலங்காரங்களிலும் உடற்பயிற்சியோடு, போசாக்கான உணவுகளும் 1 கூட எமக்கு சுகமாகவும், இளமையாகவும் வாழ் த என்று சலித்துக்கொள்ளாமல், நகைச்சுவை ண்டும். விஞ்ஞானம் - வயது முதிர்தலை மாற்ற த்தினையே எம்மால் மாற்ற முடியும். ஆனால்
போ தல் தவிர்க்கமுடியாததே. வயதாகின்றதே தனைகள் போக்குக்களை முதுமையடையவிடாது களைப் பெறக் கூடிய கலைகள், மற்றவற்கு உத வர்கள் மூலம் இதனைப்  ெ'றலாம். இவ் வாறு பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை. இவர்கள் சர்களாகவே காணப்படுவர். பதினாறு வயதில்
ழகாக இருப்பதே அழகிற்குப் பெருமை.
சர்வதேச மாநாடு டர்பான இரண்டாவது சர்வதேச மாநாடு 1998 இல் - பசி, பட்டினிக்குரிய கண்டமே ஆபிரிக்கா என மக்கும் திறமையான வளங்கள் உள்ளதென்பதை விரும்புகிறோம் என நமீபிய விளையாட்டுத்துறை

Page 39
ras
MAN
**men * sevesseemnetaire en masse"
Augby
PEOPLE'S
kekafikk
Banker to the millions . Largest net work of 343
A variety of savinys and . The specially developed si
|
Deposit Schemes:
* SAVINGS ACCOUNT.
MINORS SAVINGS ACCOI * FIXED DEPOSIT ACCOUN * INVESTMENT SAVINGS A
STUDENTS SAVINGS ACC
NEGOTIABLE SAVINGS A * VANITHA VASANA ACCO * SENIOR CITIZENS PILGRI
LUCKY TILLS FOR LITTL
Loans Schemes:
ke*
}
* SELF DEVELOPMENT LO * DEVELOPMENT LOANS,
* MANY MORE FACILITIES
kasker
PEOPLE'S
KAS
“THE PULSE OF T
Če nonm * * * * * *
# YN
fra
**

MM
*
arty........
ta[I
***L
BANK
zwith the
branches in sri lanka
-offers sans scheme including Eivings schemes.
UNT.
FT.
CCOUNT. COUNT. CCOUNT.
UNT.
MAGE ACCOUNT. E ONES.
thgar"K* thar
***SS
KAN
NS. CO-OP. DEVELOPMENT
LOANS.
BANK THE PEOPLE"
nama ************)

Page 40
nem ismeretlen en Dass
em. SIN DU UN NÜKTE KAN
dith Bes/
A DATA CO
*ONNECTIO
A Comput A Comput A Softwa
(CENTRE FOR ADVANCED CON
REG. OFFICE : BRANCH FAX
32, 32ND NO. 12, ( 0094 - 1.

apliments
I SYSTE
EMS (PVT)
er Sales er Training re Developments
PUTING & INFORMATION SYSTEMS)
ANE, COLOMBO - 6. LD REST HOUSE ROAD, BATTICALO. 583915