கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகேஸ்வரகலசம்: மணிவிழா மலர் 2008

Page 1
மகேஸ்வரகல்
----- 3. இயோன்
- - - - - அபபா 1 - - - - - - - - - - - - - - - - --------------
- - - - - அனாபா EE - - - - - - - - - -
- - - - - - - - - - - - -
ஆர்த்தி -
- - - - -க்கு மகத்தா---
--- தேவன் - 3
----- அது தான் சாத்தா - - -
- குருபகவான் - = --- படத்துக
த ைக இ - - - - - - - - - - - - - - - - -
தாகாத
பல கட் - -நாடக அ
- - - கோத்தபாய கோதபாய - - - - - - - - - - - - - - - - - - - -
இத க த க - - - மகஇக
கலப்படுத்த
தான்
காந்த- - -
|
இபப ப க - - - - - - - - - -
20 திருத
|
52
கே- ம் WWW
---------- A2 - III - - - - - -
----- -- உப |
-------
2 பய
|
|
|
--
I -
- மணிவிழா!
- - -
--- அபிஅஇஅம்மைகாதை --- --- இங்கே இலகு காண தாமான காமடி 2013
- - - - -
- - - - - - - பம் 251-5 -இ ப - - - - - - - இன்5ை :ை

FID
2008

Page 2


Page 3


Page 4


Page 5
யாழ்ப்பாணம் இந்துக் கல்
திரு.பொ.மகே
மணிவி
மகே

லூரி பிரதி அதிபர் கஸ்வரன் வேர்களின் ழா மலர்
கஸ்வர கலசம்
12.10.2008

Page 6


Page 7
பிரதி 9

- பொ.மகேஸ்வரன் திபர், யாழ். இந்துக்கல்லூரி

Page 8


Page 9
மகேஸ்வர கலச இதழ்கள்
1) மகேஸ்வர கலசம் மணிவிழாச் சபை செயற் 2) மணிவிழா நாயகனின் வாழ்வியற் பதிவுகள் 3) அருளாசிச் செய்தி
நல்லை ஆதீன முதல்வர் - ஆசிச் செய்தி
சிவஸ்ரீ சுவாமி சிறீஸ்கந்தராஜா குருக்கள் 5) ஆசிச் செய்தி
பிரம்மஸ்ரீ கா. சதானந்தசர்மா 6) வாழ்த்துச் செய்தி
அரசாங்க அதிபர் 7) வாழ்த்துச் செய்தி
பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை 8) வாழ்த்துச் செய்தி
வீ.கணேசராசா, யாழ் இந்துக்கல்லூரி அதிபர் 9) வாழ்த்துச் செய்தி
பேராசிரியர் V.P. சிவநாதன் 10) வாழ்த்துச் செய்தி
அ. பஞ்சலிங்கம் முன்னாள் அதிபர் 11) வாழ்த்துச் செய்தி
வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரத்தினம் 12) வாழ்த்துச் செய்தி
வி.கைலாசபிள்ளை, கொழும்பு யாழ். இந்துக் கல்லூரி 13) வாழ்த்துச் செய்தி
திருமதி அ.வேதநாயகம் வலயக் கல்விப் பணிப்பாளர் 14) Message from the President of JHC OBA 15) உந்து சக்தியாக விளங்கியவர்
கலாநிதி இ.விக்கினேஸ்வரன் 16) என் இனிய ஆசான்
செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், 17) கணிதப் பேராசான்
க.பரமேஸ்வரன், மாவட்ட முகாமையாளர், யுஎன் - வ 18) ஒப்பற்ற சேவையாளன்
பேராசிரியர் ச.சத்தியசீலன் 19) யாழ் இந்து அன்னைக்குப் புகழ் சேர்த்தவர்
பேராசிரியர் கா. குகபாலன் 20) தந்தைக்குக் கை கொடுத்த தனயன்
செல்லப்பா நடராசா (பாராளுமன்ற முன்னாள் சிரேஷ் 21) வாழிய நெடுநாள்!
கவிஞர் சோ.பத்மநாதன் 22) தலைமிர் கழகத்தை உயர்த்த உழைத்த நல்ல
வா.சிவராஜா ஆசிரியர் கழகத் தலைவர், யாழ் இந்துச்

ாக.....
குழு உறுப்பினர்கள்
01 03 05
06
- - - - -
07
---------
08
09
10
11
12
13
|
14
1 பழையமாணவர் நம்பிக்கை நிதியம் தலைவர்
- - - -
(UK)
16 18
19
20 பிராட் - 2 ;
---- -- 21
-- E - 25 1 அறிக்கையாளர்)- ---
28
29
லாசான் க்கல்லூரி.

Page 10
23) மனம் நிறைந்த ஆசான்
இ.ஐயகிருஸ்ணன் சிரேஷ்ட மாணவ முதல்வர் 24) உபசரிக்கும் பாங்கில் தனித்துவம் நிரை
கா. ஆறுமுகம் யாழ். இந்துக்கல்லூரி கல்விசா 25) என் அன்புக்கும் பண்புக்கும் உரியவர்
இ.பாலச்சந்திரன், பகுதித்தலைவர் யாழ் இந்து 26) STRONG STONE PILLAR OF THE SC
DR.V.Joheswaran, 27) A GLOWING TRIBUTE TO OUR DEPI
Mr.R.Raveendranathan, Senior Physics Te 28) வாழும்போதே கெளரவிக்கப்படுகிறார்
முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன், தேசிய 29) திறமைமிக்க நல்லாசான்
ந. அசோகன், உப தலைவர், பழைய மாணவர் 30) மகுடம் சூடா மன்னன்
ஆ. ஸ்ரீஸ்கந்தமூர்த்தி, அதிபர், ஆசிரிய கலாச 31) அரிதினும் அரிது
Dr.S.K.அருள்மொழி 32) கடமையிற் கர்ணன்
பொ.ஸ்ரீஸ்கந்தராசா, உபஅதிபர், யாழ் இந்துக்க 33) என் ஆத்மநண்பன்
தா. ஞானப்பிரகாசம், முன்னாள் ஆசிரியர், மாக 34) என் இனிய ஆசான்
க.ஸ்ரீமோகனன், உதவி அரசாங்க அதிபர், தீவ 35) உச்ச விளைவு வழங்கியவர்
- ச.அறிவழகன், விரிவுரையாளர், யாழ். பல்கலை 36) என் உள்ளத்திலிருந்து...
சிவப்பிரகாசம் மயூரன், பழைய மாணவன் யாழ் 37) மகேஸ்வர மகிமை
திரு.நா.விமலநாதன், ஆசிரியர், யாழ்ப்பண 38) A VALEDICTORY TRIBUTE
| Mrs.N.Gunapalasingam, AL English Teac 39) A NOBLE CHARACTER A JEWEL OF
| K. Rasanayagam, Veteran English Teache 40) UNFORGETTABLE DEPUTY PRINCIP
P.Ragumar Teacher, J.H.C 41) ஆரோக்கியத்திற்கான கல்வியும், கல்வி
கற்றலும்
Dr.C.S.யமுனாநந்தா 42) பாடசாலையுடன் ஈடுபாடுகொள்ளுதல்
த. சிவகுமார், முகாமையாளர், ஆசிரிய நிலைய 43) நில அளவையின் பரிணாமவளர்ச்சி
க. கனகசபை, உபெ. நில அளவையாளர்.

30
2008 மந்தவர் ரா அலுவலர் சார்பில்
32
33
க்கல்லூரி. CHOLARSHIP BOARD.....
34
35
UTY PRINCIPAL
acher, Jaffna Hindu College
37
கல்வியியற் கல்லூரியின் தகைசார் பீடாதிபதி
38
சங்கம், கொழும்பு
39
ரலை, கோப்பாய்
|
40
42
கல்லூரி.
44
ணவர் யாழ். இந்துக் கல்லூரி.
45
கம் வடக்கு, ஊர்காவற்றுறை.
46
க்கழகம்
47
2. இந்துக்கல்லூரி
48
ம் இந்துக்கல்லூரி.
49
her - J.H.C
KONDAVIL
:
51
AL
52
க்கான ஆரோக்கியமும், ஆரோக்கியமான
53
59
ம், வலிகாமம்.
62

Page 11
யாழ்ப்பாணம் இந்துக் . திரு.பொ.மகேஸ்வ
மணிவிழ
செயற்குழு உ
புரவலர்கள் :
பேராசிரியர் பொ.பாலசுந்த முன்னாள் துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திரு.வீ.கணேசராசா
அதிபர், யாழ்ப்பாணம் இந்து பேராசிரியர் ப.சிவநாதன் ( தலைவர், சட்டத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
தலைவர்:
கலாநிதி இ.விக்னேஸ்வரன் தலைவர், கணிதமும் புள்ளி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
உபதலைவர்:
வைத்தியகலாநிதி சு.சிவப்
போதனா வைத்தியசாலை, ய
செயலாளர்:
பேராசிரியர் ச.சத்தியசீலன் பீடாதிபதி - உயர்பட்டப்படிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
துணைச்செயலாளர்: திரு.க.ஸ்ரீமோகனன்
உதவி அரசாங்க அதிபர்
ஊர்காவற்றுறை பொருளாளர்:
திரு.இ.பாலச்சந்திரன் பகுதித் தலைவர், யாழ். இந்த
மலர்க்குழுத்தலைவர் :
பேராசிரியர் கா.குகபாலன் தலைவர், புவியியற்றுறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மலர்க்குழு
திரு.சி.செந்தில்குமரன் ஆசிரியர், கொக்குவில் இந்துக் கல்லூரி திரு.வி.சிவப்பிரகாசம்
வீதி அபிவிருத்திச்சபை, யாழ்ப்பாணம்.
திரு.சி.இரகுபதி, ஆசிரிய

மகேஸ்வர கலசம் கல்லூரி பிரதி அதிபர் ரன் அவர்களின்
ச் சபை றுப்பினர்கள்
ரம்பிள்ளை (தலைவர், பழைய மாணவர் சங்கம்)
கம்
க் கல்லூரி செயலர், பாடசாலை அபிவிருத்திச்சங்கம்)
5ம்
பிபரவியலும்
தம்
தமூர்த்தி பாழ்ப்பாணம்
புகள் பீடம்
கம்
துக் கல்லூரி
இதழாசிரியர்:
திரு.ந.தங்கவேல் பகுதித்தலைவர் யாழ். இந்துக் கல்லூரி
திரு.க.கனகசபை நில அளவையாளர், யாழ்ப்பாணம். திரு.ம.கஜேந்திரன், அதிபர் மங்கையற்கரசி வித்தியாலயம் நல்லூர்.
பர், யாழ். இந்துக் கல்லூரி.
[ 01)

Page 12
ஏனைய உறுப்பினர்கள் :
01) திரு.செ.கோகுலானந்தன்
ஆசிரியர், யாழ் இந்துக்கல்லூரி.
02) திரு.நா.விமலநாதன்
ஆசிரியர், யாழ். இந்துக் கல்லூரி
03) செல்வி த.செல்லத்துரை
ஆசிரியர், யாழ். இந்துக் கல்லூரி
04) திரு.வா.சிவராசா
தலைவர், ஆசிரியர்கழகம். யாழ். இந்துக் கல்லூரி
05) திரு.பொ.ஞானதேசிகன்
பகுதித் தலைவர், யாழ். இந்துக் கல்லூரி
06) திரு.சி.செந்தில்நாதன்
ஆசிரியர், உரும்பிராய் இந்துக்கல்லூரி
07) திரு.ம.அருள்குமரன்
கணனி பிரயோக உதவியாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
08) திரு.ச.நிமலன்
விளையாட்டு பொறுப்பாசிரியர், யாழ். இந்துக் கல்லூரி.
09) திரு.செ.தவராசா
பகுதித்தலைவர், யாழ். இந்துக்கல்லூரி
10) திரு.ந.சிவஞானசுந்தரம்பிள்ளை
ஆசிரியர், யாழ். இந்துக் கல்லூரி.
11) திரு.ப.ரகுமார்
ஆசிரியர், யாழ். இந்துக் கல்லூரி

மகேஸ்வர கலசம்
12) திரு.ரி.தவரூபன்
Speed It Net - திருநெல்வேலி
13) திரு.செ.ஜீவபிரதாப்
தேசிய சேமிப்பு வங்கி, திருநெல்வேலி
14) திரு.த.இந்திரன்
முகாமைத்துவ உதவியாளர், யாழ். இந்துக் கல்லூரி.
15) திரு.சொ.சோதிலிங்கம்
ஆசிரியர், யாழ். இந்துக் கல்லூரி
16) வைத்திய கலாநிதி ச.அறிவுச்செல்வன்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்
17) திரு.கு.பகீரதன்
ஆசிரியர், யாழ். இந்துக் கல்லூரி
18) திரு.ந.பரமேஸ்வரன்
ஆசிரியர்,யாழ். இந்துக் கல்லூரி
19) திரு.க.சுரேந்திரன்
தொழிநுட்ப உத்தியோகத்தர் பிரதேச சபை நீர்வேலி.
20) திரு.வி.தயாபரன்
உறுப்பினர், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் தயா அச்சகம், யாழ்ப்பாணம்.
வெளிநாட்டு இணைப்பாளர் Er கு.பார்த்தீபன்
02 )

Page 13
மணிவிழா நாயகனின்
தாய் |
பெயர்
: பொ.மகேஸ்வரன் பிறந்த இடம்
: கோண்டாவில் பிறந்த திகதி
: 17.09.1948 தந்தை
: திரு.சங்கரப்பிள்ளை பொன்னு
: திருமதி யோகம்மா பொன்னுச் மனைவி
: திருமதி பரமேஸ்வரி மகேஸ்வர பிள்ளைகள்
: ம.சஞ்சயன், ம.சஞ்சீவன், ம.சம் ஆரம்பக்கல்வி
: கோண்டாவில் சைவத் தமிழ்க்
(கோண்டாவில் இந்து மகா வி இடைநிலைக்கல்வி : கொக்குவில் இந்துக் கல்லூரி உயர் கல்வி
: கொழும்புப் பல்கலைக்கழகம் கல்வித்தகைமை
: B.Sc. (Maths Special, Hons) தொழிற்றகைமை : பட்டப்பின் கல்வி டிப்ளோமா
: பிரதி அதிபர், யாழ்ப்பாணம் இ
பதவி
: 25
யாழ் இந்துக்கல்லூரியில் வசதிகள் சேவைக்கட்டண ஆசிரியர் அரச நியமனம் கற்பித்த பாடங்கள்
0:
"ப
சு
• ஜ
கணித பாட இணைப்பாளர் பகுதித்தலைவர் (உயர்தரப் பிரிவு) உதவி அதிபர் பிரதி அதிபர் பதில் அதிபர் பிரதி அதிபர்
: 13 : 10 : 2 : 0!
: 21
மொத்த சேவைக்காலம்
ஓய்வு
: 35 : 17
யாழ் இந்துவிற் வகி பங்கு (நிர்வாகம் தொடர்பான 1) பொறுப்பாசிரியர்
: உயர்தர மாணவ மன் 2) பொறுப்பாசிரியர்
விஞ்ஞான புதிர்ப் பே 3) பிரதம இல்ல ஆசிரியர் : செல்லத்துரை இல்ல

மகேஸ்வர கலசம்
வாழ்வியற் பதிவுகள்
ச்சாமி சாமி ன் ஞ்சுதன் கலவன் பாடசாலை த்தியாலயம்)
ந்துக்கல்லூரி.
5.06.1973- 01.01.1974 2.01.1974 உயர்தர வகுப்புகளுக்குத் தூயகணிதம், ரயோக கணிதம் னவரி 1979 1.11.1990 1.01.1991 B.05.1995 - 04.03.1997 5.03.1997 - 20.07.1997 1.07.1997 - 16.09.2008
5 வருடங்கள் 02 மாதம் 22 நாள் -.09.2008
எவை)
றம் பாட்டி அணி (உயர்தரம்)
ம்
[ 03

Page 14
4) செயலர் 5) பொறுப்பாசிரியர் 6) பொறுப்பாசிரியர் 7) செயலர் 8) உறுப்பினர் 9) உறுப்பினர் 10) உறுப்பினர் 11) ஒழுங்கமைப்பாளர்
: ஆசிரியர் குழு : மாணவ முதல் : நேர அட்டவர் : ஒழுக்காற்று : முகாமைத்து. : அனுமதிக் கு : விளையாட்டு : பரிசுத்தினம்
யாழ் இந்து அன்னைக்கு வழங்கிய சேவைக 1) உபதலைவர்
: பழைய மாண 2) பொருளாளர்
: பழைய மாண 3) பொருளாளர்
: கல்லூரி நூற் 4) உறுப்பினர்
: பழைய மாண 5) உறுப்பினர்
: பாடசாலை 9 6) செயலர்
: புலமைப் பரிசி 7) பொருளாளர்
ஆசிரியர் கழ 8) உப செயலர்
ஆசிரியர் கழ 9) தலைவர்
சிக்கனக் கட 10) செயலர்
சிக்கனக் கட
கல்விப்புலம் சார்ந்த சேவைகள் 1) விடைத்தாள் மதிப்பிடும் அ) உதவிப்பரீட்சகர்
: (உ/த) தூய ஆ) மேலதிக பிரதம பரீட்சகர் : (உ/த) தூய இ) பிரதம பரீட்சகர்
: (உ/த) தூய
2) வள ஆளணியினர்
: தூயகணித
வடகிழக்கு 3) வினாத்தாள் தயாரிப்பவர், மிதப்படுத்துபவர்
: தூயகணித
தொண்டம் விருதுகள் 1) உயர்தரம் 2005 பரீட்சையில், இலை படைத்தமைக்காகக் கல்வி அமைச்சினால்
பட்டார். 2) யாழ் இந்துவில் 25 வருட ஆசிரிய சோ
சங்கத்தினால் 1997 இல் தங்கப்பதக்கம் சூட் 3) லண்டன் பழைய மாணவர் சங்கத்தினால்
பிரதம விருந்தினராக அழைத்துக் கெளரவி

மகேஸ்வர கலசம்
றாம் (ஆசிரியர் கூட்ட அறிக்கை தயாரித்து வாசிப்பவர்) ல்வர் சபை
ணை ச்சபை
வக் குழு
க்குழு
கள் "வர் சங்கம் எவர் சங்கம் மறாண்டு மலர்க் குழு
வர் சங்க நூற்றாண்டு மலர்க் குழு புபிவிருத்திச் சங்கம்
ற் சபை
கம்
கம்
னுதவிக் கூட்டுறவுச் சங்கம் னுதவிக் கூட்டுறவுச் சங்கம்
கணிதம் 1977-1980 கணிதம் 1981 கணிதம் 1982 - 1989
கம், பிரயோக கணிதம்
மாகாணக் கல்வித் திணைக்களம்
மே, பிரயோக கணிதம், ானாறு வெளிக்கள நிலையம்
எந்த கணிதம் கற்பித்தலிற் சிறந்த சாதனை » தேசிய மட்டச் சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கப்
வையை நிறைவு செய்தமைக்குப் பழைய மாணவர் டிக் கெளரவிக்கப்பட்டார். "கலையரசி 2007" வெளியீட்டின்போது லண்டனுக்கு பிக்கப்பட்டார்.
04"

Page 15
பெற்றோர்கள்
வீட்டில் குடும்பத்தவருடன்

03.04.1977இல் திருமண வைபவத்தின்போது
29 உலகக்கோபக்குவத்த காதல் மட்டும் கடை
1990 சித்திரை வருடப்பிறப்பு நல்லூர் முருகன்
தேர்முட்டியின் முன் பிள்ளைகளுடன்

Page 16
ப :ா !
11 ),
115 ர் F1 = = ==
கல்லூரியில் நடைபெற்ற சதுரங்கச் சுற்றுப்போட்டி பரிசளிப்பு விழாவின்போது பிரதம விருந்தினர் நீதிபதி இ.த.விக்னராஜா அவர்களுடன் மணிவிழா நாயகன்

பம் பி == பா பா சார் .
2 ரிக்ட் பட் -
பா 5 மாதம்
விஞ்ஞான தினவிழாவின்போது
கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி 1997 ஆம் ஆண்டில்
பதில் அதிபராக பொ.மகேஸ்வரன்

Page 17
உயர்தர மாணவமன்ற பொறுப்பாசிரியர் 1978இல் இராப்போசன விருந்தில் பிரதம விருந்தினர் பவியியல் பேராசிரியர் சோ. செல்வநாயகம் அவர்களுடன்.
1994இல் பரிசுத்தினம் பரிசுகளை ஒழுங்குபடுத்தும்போது

2008இல் இல்ல மெய்வல்லுநர் போட்டியின்போது
1995ஆம் ஆண்டு நேரக் கணிப்பாளர் இல்ல மெய்வல்லுநர்
போட்டியின்போது

Page 18
- பா மால்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
பரிசுத்தினம்
பா. 11Er
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
பரிசுத்தினம்
2006 பரிசுத்தினத்தின்போது
2007 பரிசுத்தினத்தின்போது

JHC
வா ப3
ஆசிரியர் தினம் 2007
1998ஆம் ஆண்டு மாணவ முதல்வர் சபை பொறுப்பாசிரியராக
மாணவ முதல்வர்களுடன்

Page 19
அருளாசி
அன்புசார் பெருந்த
யாழ்ப்பா பகுதித்தலைவராக, பிரதிஅதிபராகக் கடைை பாராட்டிக் கெளரவித்து விழா எடுப்பதை இட்டு | சொத்தாகிய கல்விக்காக நீண்டகாலம் பணி பெருமைக்குரியவர் மகேஸ்வரன் அவர்கள். எல்லே விடயத்தைச் செவ்வனே ஆற்றும் செயற்றிறனும் செயற்பாடுகள் எல்லோருடைய மனதையும் ம இந்துக்கல்லூரி அன்றும் இன்றும் என்றும் நன் நிறைவான பணியை ஆற்றிக்கொண்டு வர பொ.மகேஸ்வரனுடைய பணிகள் சிறப்புடையது எல்லோருக்கும் வழிகாட்டியாக அமைந்திருக்கி காலங்களிற் சமய, சமுதாயப் பணிகளில் ஈ பிரார்த்திக்கின்றோம். பொ.மகேஸ்வரன் அவர்கள் சபையினரை வாழ்த்திப் பாராட்டுகின்றோம்.
"என்றும் (

மகேஸ்வர கலசம்
இச் செய்தி
கையீர்,
-ணம் இந்துக் கல் லூ ரி யில் ஆசிரியராக, மயாற்றி ஓய்வுபெறும் திரு.பொ.மகேஸ்வரனைப் மகிழ்ச்சி அடைகின்றோம். தமிழரின் தனிப் பெருஞ் யாற்றி, பல நன்மாணாக்கர்களை உருவாக்கிய மாரோடும் இனிமையாகப் பழகும் சுபாவமும், எடுத்த சமுதாயச் சிந்தனையும் கொண்டவர். இவருடைய கிழவைத்தன. பழமையும் பெருமையும் வாய்ந்த - ஆசிரியர்களைக் கொண்டு கல்விப் பணிக்காக ருகின்றது. இவ்வரிசையில் மணிவிழா நாயகன் தாக அமைந்திருந்தன. இவருடைய சேவைகள் ன்றன. மணிவிழாக் காணும் மகேஸ்வரன் ஓய்வு டுபட்டு நிறைவாக வாழ்வதற்கு இறைவனைப் ரின் பணிகளை இனங்கண்டு மணிவிழா எடுக்கும்
வேண்டும் இன்ப அன்பு"
"இரண்டாவது குருமஹாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
(05)

Page 20
ஆசிச் 6
திருவாளர் பொன்னு கிராமத்தைப் பிறப்பிடமாக
கொண்டவர். இவர் த கணிதத்துறை, நிர்வாகத்துறை போன்றவற்றி வலுஇலகுவாகச் செய்துமுடிக்கும் திறமை கொண்ட ஓர் அதிஉன்னதமாகும். ஏனெனின் ஆசிரியர்களிடம் முக்கியமான அம்சமாகும். ஆசிரியர்களை ந மாணவமாணவிகளின் எதிர்காலம் ஆசிரியர் ை திரு.பொ. மகேஸ்வரனும் ஒரு முக்கியமான கதி கணிதத்துறையில் எத்தனையோ மாணவர்கள் 8 மிகவும் வல்லவர்களாகத் திகழ்கின்றார்கள். எ குடும்பத்தினருக்கு நிறையத் தொடர்பு உண்டு. இ உதவியவர். இவர் தமது இளம் வயதில் ஆசிரியராக ஆரம்பித்து, தொடர்ந்து பிரதி அதிபராகவும் இருந்து தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். இவர் தம் அர்ப்பணித்ததற்குச் சகல மாணவர்களும் பா உள்ளவர்களாவார். கடந்த முப்பத்தைந்து ஆண்டு வழிகளிலும் முன்னேற்றம்கண்டு வருகின்றது. அவர் பாடசாலைக்குத் தொடர்ந்துகொண்டு இருக்கவேன் பாராட்டுவதோடு, குடும்பம் எதுவித குறையும் இல்ல முனீஸ்வரப் பெருமானின் பாதங்களை வேண்டுவோ

மகேஸ்வர கலசம்
செய்தி
ச்சாமி மகேஸ்வரன் அவர்கள் கோண்டாவிற் கவும், யாழ் திருநெல்வேலியை வதிவிடமாகவும் தனது இளம் வயதிலேயே கல்வித்துறை, ல் அதிக ஆர்வம் கொண்டவர். எதையும் வர். ஒருவர் தமது வாழ்வில் ஆசிரியராய்வருவது ம் இருந்து மாணவ, மாணவிகள் பல அடைதல் ஓர் நடமாடும் தெய்வம் என்று சொல்வார்கள். கயிற்றான் தங்கிஉள்ளது. இந்த வரிசையில் தாநாயகன் ஆவர். இவரிடம் கல்வி பயின்ற இங்கும், வெளிநாடுகளிலும் கணிதத்துறையில் மது முனீஸ்வரர் ஆலயத்திற்கூட இவர்கள் இவ் ஆலயத் திருப்பணிக்குத் தாமே முன்வந்து
5 எமது யாழ் இந்துக் கல்லூரியில் தமது பணியை து, யாழ் இந்துவிற்கு முப்பத்தைந்து ஆண்டுகள் து சேவையை இவ்வளவு காலமும் தொடர்ந்து டசாலைச் சமூகமும் என்றென்றும் கடமை களாய் எமது பாடசாலையும் படிப்படியாய் எல்லா ர் ஓய்வு பெற்றாலும் இவரது அரும்பெரும் சேவை எடும் என்பது எமது ஆசை. இவரது சேவையைப் மாமல் நீண்டகாலம் நீடூழி வாழ எல்லாம்வல்ல ஸ்ரீ மாக!
சிவஸ்ரீ சுவாமி சிறீஸ்கந்தராஜா குருக்கள் (J.P),
பிரதம குரு, தாவடி முனீஸ்வரர் ஆலயம், பழைய மாணவர் யாழ். இந்துக்கல்லூரி.
06

Page 21
ஆசிச்
திருவாளர் பொ. இந்துக்கல்லூரியில் 35
பணிபுரிந்து ஒய்வுபெறுகி ஆளுமைமிக்க செயற்பாட்டால் மாணவர்களை செயற்பாட்டில் ஊக்கம் மிக்கவர்களாகவும் வரத்தம்
இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கும் உயா என்று பாராமல் ஆற்றிய சேவை பாராட்டப்பட6ே ஞானவைரவப் பெருமானுக்கு 2000 ஆம் ஆண்டு சங்கற்பிக்க அவருக்குத் திருவருள் பாலித்தது. அ சௌபாக்கியங்களும் பெற்றுவாழ எல்லாம்வல்ல »

மகேஸ்வர கலசம்
செய்தி
மகேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணம் ஆண்டுகளாக ஆசிரியராக, பிரதி அதிபராகப் றொர் என்பதை நம்பவே முடியவில்லை. அவரது ள ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும், கல்விச் மாலான பங்களிப்பினை வழங்கினார்.
ர்ச்சிக்கும் திரு. மகேஸ்வரன் அவர்கள் பகல், இரவு வண்டியதே. அதனாலன்றோ இந்துக் கல்லூரி நடைபெற்ற குடமுழுக்கின்போது கல்லூரி சார்பிற் புவர் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் சகல என வைரவப் பெருமான் அருள் புரிவாராக.
பிரம்மஸ்ரீ கா. சதானந்தசர்மா
பிரதமகுரு ஸ்ரீ ஞானவைரவர் கோயில்
யாழ் இந்துக் கல்லூரி
07

Page 22
வாழ்த்துச்
குடாநாட்டின் இதய பாடசாலையாக "யாழ் |
கல்விகற்கும் மாணவச் ெ ஒரு குடும்ப விருட்சமாக வளர்த்தெடுக்கப்பட்டு, எ பரவி வாழும் அனைத்துத் தமிழ் மக்களின வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது அனை கொண்டிருக்கும் அதிபர்கள், ஆசிரியர்களின் வ பதற்குக் காரணங்கள் கிடையாது.
இத்தகைய புகழ்பூத்த ஆசிரிய, அதிபர்க பிரதிஅதிபர் திரு.பொ.மகேஸ்வரன் (B.Sc.Maths S) எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். ஓ மாணவர்களிடையே காட்டும் கனிவு, கண்டிப்புடன் கொண்டிருக்கும் தோழமை, இவரால் வழிநடத்தப்பட் மாணவர்களின் நீண்ட பட்டியல் என இவரைப்பற்றி
இவர் கற்பித்தலோடு மட்டும் நின்று மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு பேணுதல் போன் களும் பயனடையக்கூடிய பரீட்சை வினாத்தா புரிந்துள்ளார்.
எத்தனையோ மாணவச் செல்வங்களுக்கு உருவாக்கிய பெருமைக்குரியவருக்கு, இவரது காணும்வேளையில் விழா எடுப்பது சாலவும் நன்றே.
மணிவிழா நாயகனுக்கு 25 வருட சேவை சங்கத்தால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் அவரை கடந்தாலும் தங்கள் இதயத்திற் போற்றி நிற்கிறார்கள் தன்னிறைவுபெற்ற ஒப்பற்ற விழா நாயகன் திரு. இன்புற்று வாழ்ந்திட இறையாசிவேண்டி உளமார வா!

மகேஸ்வர கலசம்
= செய்தி
மாக விளங்கும் யாழ் நகரில் ஆண்கள் தேசியப் இந்துக்கல்லூரி" விளங்குகின்றது. இங்கு சல்வங்கள் "யாழ் இந்துவின் மைந்தர்கள்" என மது மாவட்டத்தில் மட்டுமல்லாது அகிலமெங்கும் டயேயும் இலைமறை காயாகப் புகழோடு எத்துப் புகழுக்கும் பின்னால் வாழ்ந்த, வாழ்ந்து ழிநடத்தல்களே என்றால் அதை மறுத்துரைப்
ள், வரிசையில் இன்றைய மணிவிழா நாயகன், pecial, Hons) அவர்களுக்காக வாழ்த்துச் செய்தி இவரது திறமை, ஆளுமை, கற்பிக்கும் ஆற்றல், ன் கூடிய அன்பு, சக ஆசிரியர்களுடன் இவர் டுப் பல்கலைக்கழகம்வரை சென்று பட்டம்பெற்ற எழுதிக்கொண்டே செல்லலாம்.
விடாது பாடசாலையில் விளையாட்டுத்துறை, Tற பணிகளோடு ஏனைய பாடசாலை மாணவர் ள்களை அவ்வப்போது வெளியிட்டு நற்பணி
ஏணியாக நின்று பல வரலாற்றுத் தலைவர்களை | நிறைவான ஆசிரியப்பணி மணிவிழாக்
வக்கால முடிவில் இந்துவின் பழைய மாணவர் ர இந்துவின் மைந்தர்கள் எத்தனை காலம் r என்பதற்குச் சான்றாகும். அத்தகைய வாழ்வில் பா.மகேஸ்வரன் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ழ்த்துகின்றேன்.
க.கணேஷ் அரசாங்க அதிபர்/ மாவட்ட செயலர்,
யாழ் மாவட்டம்.
08

Page 23
வாழ்த்து
யாழ்ப்பாண இந்துக்கல் மணிவிழா மலருக்கு வ
அடைகின்றேன். திரு பூர்வமாக அமைந்துள்ளது. பெற்றோருக்கும், உ நல்ல மாணவனாக, இடுக்கண் கழையும் நண்ப அன்பான தந்தையாக, ஆற்றலும் பொறுப்பும் மிக்க உதவும் கரமாக திகழ்ந்துள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான இந்துவில் கல்வி, கல்வி நிர்வாகப் பணி புரிந் நாளிலிருந்து இளைப்பாறும் வரை ஒரே பாடசா கொள்ளலாம். இவரது ஆசிரிய சேவை மூலம் யாழ் எண்ணிக்கையான மாணவர்கள், பொறியியல்,
தெரிவு செய்யப்பட்டனர். மேலும் பெரும் எண்ணிக் நாடுகளிலும் பெற வித்திட்டவர். முன்னாள் அதிப திரு.வரதராஜப்பெருமாள் அவர்களால் வளர் பாரம்பரியத்துக்கு வலுவூட்டி, மேலும் வளர வழி வகு
திரு.மகேஸ்வரன், யாழ்ப்பாண பழைய | வருடங்களாக சங்க செயற்குழுவில் உறுப்பினர் மேம்பாட்டிற்கும் உழைத்தவர்.
திரு.மகேஸ்வரன் ஓய்வு பெற்ற அவர் தெ விஞ்ஞான கல்வி வளர்ச்சிக்காக உழைக்க வேண்
அன்னார் குடும்பத்துடன், நல்லாரோக்கி இந்துக் கல்லூரியில் அருள் பாலிக்கும் ஞானவைர

மகேஸ்வர கலசம்
ச் செய்தி
லூரி பிரதி அதிபர் திரு.மகேஸ்வரன் அவர்களின் ாழ்த்துச் செய்தி எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி மகேஸ்வரனின் 60வயது வாழ்வு மிக்க ஆக்க ற்றார், உறவினர்களுக்கும் சிறந்த பிள்ளையாக, னாக, சிறந்த கணவனாக, இல்லத்தலைவனாக, ஆசிரியனாக, பிரதி அதிபராக, பொது மக்களிற்கு
இப் பட்டதாரியான இவர் 35 வருடங்கள் யாழ் து இளைப்பாறியுள்ளார். தொழில் ஆரம்பித்த லையில் கடமை புரிந்தது பெரும் சாதனையாகக் ஒப்பாண இந்துக்கல்லூரியில் வருடாவருடம் பெரும் மருத்துவம் மற்றும் விஞ்ஞானக் கற்கைகளுக்கு கை மாணவர்களில் உயர் கல்விக்கு நாட்டிலும், பிற பர் திரு.சி.சபாரெத்தினம், கணித மேதை ஆசிரியர் த்து எடுக்கப்பட்ட இந்துக்கல்லூரி கணிதப் கத்தவர்.
மாணவர் சங்க வாழ்நாள் உறுப்பினர். கடந்த 15 ாக இருந்து கல்வி வளர்ச்சிக்கும், கல்லூரியின்
மாடர்ந்தும் யாழ்ப்பாண மக்களின் கல்வி, குறிப்பாக
டும்.
தெயத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டுமென்று, வரை வேண்டி நிற்கின்றேன்.
பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, Ph.D.டர்ஹாம்,
தலைவர், யாழ். இந்துக்கல்லூரி, பழையமாணவர் சங்கம்,
யாழ்ப்பாணம்.

Page 24
வாழ்த்து
கல்லூரி அன்னை கொண்டு உழைத்தவர்
காலத்திலேயே எங்கள் முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து சேவைய சாதனையாலும் யாவரது உள்ளத்தையும் கவர்ந்து பாராமல் மாணவர்கள் நலத்தையே கருதிச் செயற் பிடித்து நல்வழியில் வேகமாகவும், உற்சாகமாக கல்லூரியில் நடக்கும் போட்டிகள், விழாக்கள் நிதிச்சபைகள், பரிசில் திட்டங்கள் மற்றும் அறை அனுபவத்தையும் வழங்கும் திறன் பெற்றிருந்தார்.
கடமையைச் செய்யாமல் பலகை திரு.பொ.மகேஸ்வரன் அவர்கள் ஆற்றிய ஆயிரக்கணக்கில் நல் மாணவர்களை உருவாக்கி பாடமாக அமையும் என்பது திண்ணம். - ஓய்வுக்காலத்தில் மனச்சாந்தியையும் கெளரவத்ை
கல்லூரியில் அருள்பாலிக்கும் ஞானம் செல்வமும், நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ் வாழ்த்துகிறேன்.

மகேஸ்வர கலசம்
பச் செய்தி
யின் வளர்ச்சியையே கண்ணும் கருத்துமாகக் திரு.பொ.மகேஸ்வரன் அவர்கள். மிக இளமைக்
கல்லூரியில் ஆசிரியராக இணைந்துகொண்டு பாற்றும் பாக்கியம் பெற்றவர். போதனையாலும், ப நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். தன்னலம் பட்டவர். நிர்வாகச் செயற்பாட்டின் கடிவாளத்தைப் -வும் செலுத்தத்தக்க சாரதியாக வழிகாட்டினார்.
மற்றும் விளையாட்டுப் போட்டி, கல்லூரியின் னத்திற்கும் ஆலோசனை வழங்கும் ஆற்றலையும்
ன எதிர்பார்க்கும் இன்றைய சமூகத்தில் அரும்பணிகளை நினைத்துப் பார்க்கிறேன். ய அவரது வாழ்க்கை, கல்விப் புலம் சார்ந்தோருக்கு அவர் கல்லூரிக்கு வழங்கிய சேவை அவரது தயும் அளிக்கும்.
வைரவப் பெருமானின் திருவருளால் குறைவற்ற வவும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுமென
வீ.கணேசராசா,
அதிபர், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி.
10

Page 25
வாழ்த்து
யாழ்ப்பாணம் இந்து உலகிற்கும் நல்ல விவேக்
இதற்கு நல்லாசிரியர்கள் காரணமாயிருந்துள்ளது. இந்தவகையிற் குறிப் வருடங்கள் கல்லூரியில் கற்பித்தும், உயர்தர மான மதிப்பிற்குமுரிய திரு.பொ. மகேஸ்வரன் அ இடம்பிடித்துள்ளார்.
முப்பத்தைந்து வருட கல்லூரிச் சேவையி மாணவர்கள் பலர் பொறியியலாளர்களாகச் சே
சேர்ந்து கற்பித்த உயர்தர வகுப்பு ஆசி பொறியியலாளர்களையும், மருத்துவர்களையும், தொழில்நுட்பத் தொலைத் தொடர்பாளர்களையும்
மாணவர்களுக்கு கற்பித்தலும், பரீட்சைக்க மாணவர்களைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து இல்லை என்ற அளவிற்குக் கல்லூரிச் சமூகம் மாணவர்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அன்போடும், மரியாதையோடும் அவருடன் பழகுவ
இவர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் பழைய மாணவர்கள் அவரை இலண்டனுக்கு அல் கொண்ட அன்பைக் காட்டுகின்றது.
பாடசாலையின் அபிவிருத்தியில் என்றும் அபிவிருத்திச்சங்கச் செயலாளராகவிருந்து மூ பெருமையை நினைவுகூரும் இத்தருணத்தில் இந் சார்பாகவும், மாணவர்களின் பெற்றோர்கள் சார் செல்வங்களைப் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வ

மகேஸ்வர கலசம்
ச் செய்தி
க் கல்லூரி எமது பிரதேசத்திற்கும், நாட்டிற்கும், தமும், அறிவும் உள்ள மாணவர்களைத் தந்துள்ளது. ரின் கற்பித்தல் முறையும், முகாமைத்துவத் திறனும், பாக ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் 35 எவர்களை முகாமைப்படுத்தியும் வந்த அன்பிற்கும், பர்கள் யாழ் இந்துக்கல்லூரியின் வரலாற்றில்
பில் அவர்களிடம் கற்ற உயர்தர கணிதப் பிரிவு வையாற்றி வருகின்றனர். அவரதும், அவருடன் \ரியர்கள தும் சேவை எமது சமூகத்திற்கு
கணினி விற்பன்னர்களையும் மற்றும் உயர் உருவாக்கித் தந்ததை இச்சமூகம் அறியும்.
ாக அவர்களைத் தயார்ப்படுத்துவதிலும், உயர்தர துப் பராமரிப்பதிலும் அவருக்கு இணையாக எவரும் கத்தினரால் மதிக்கப்படுபவராக இருக்கின்றார். T ஆசிரியராக இருந்ததனால் மாணவர்களும்
தை நான் பார்த்திருக்கின்றேன்.
பாய் இல்லாதிருந்தாலும், யாழ் இந்துக் கல்லூரியின் ழைத்துக் கெளரவித்தமை மாணவர்கள் அவர்மேற்
விருப்பத்தோடு பங்கு கொண்டதைப் பாடசாலை ன்று வருடங்களில் நான் அறிவேன். அவரது துக் கல்லூரியின் அபிவிருத்திச் சங்க அங்கத்தவர் ர்பாகவும் அவரும், அவரது குடும்பத்தினரும் பல ாழ்த்துகின்றேன்.
பேராசிரியர் V.P. சிவநாதன்,
செயலாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.

Page 26
வாழ்த்து
முப்பத்தைந்து வரு அதிபராகவும் பிற்பாடு பி
அவர்கள் ஓய்வு பெறுகிற பழையமாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் ஒன்றுதிரண்டு அவரைப் பாராட்டி விழா எடுக்க பணியின் தாக்கத்தினை எடுத்தியம்புகின்றது மதிக்கின்றதென்பதற்கு இவ்விழா ஓர் எடுத்துக்கா
கணிதத்துறையிற் சிறப்புப்பட்டம் பெற்ற விற்பன்னராக விளங்கியதோடல்லாமல் 9 வெளிப்படுத்தியவர். அதன் பேறாக மாணவரி சம்பாதித்துக் கொண்டவர். பல மாணவர்களை மகேஸ்வரனைச் சாரும்.
நான் யாழ். இந்துக்கல்லூரிக்கு அதிபராகச் 6 அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். பா இருந்தது. ஒரு அதிபர் நன்றாகச் செயற்படுகிறார் பிரதி அதிபர், உதவி அதிபர் போன்றோரினதும் அர்த்தம். அந்த வகையில் உதவி அதிபராக இரு மேலாக விசுவாசமும் எனக்குக் கிடைத்தது. அதன
கல்லூரியின் தெற்குப்புறமான க.பொ.த. நிர்வாகத்தினை முற்றுமுழுதாகப் பொறுப்பேற்றுத் பெருந்தகை திரு. மகேஸ்வரனாவார்.
இவ்வாறு கல்லூரிக்காகவும் சமூகத்திற் அதிபராக வரவேண்டுமென்பது எனது பேரவாவா எனது அபிலாசை பூர்த்தியாகியதையிட்டு எனக்கு !
ஓய்வின் பின்பும் திரு. மகேஸ்வரன் அவ வாழ்த்துகிறேன்

மகேஸ்வர கலசம்
ச் செய்தி
டங்களுக்கு மேலாக ஆசிரியராகவும் உதவி ரதி அதிபராகவும் உயர்ந்த திரு.பொ. மகேஸ்வரன் மார் என்றதும் அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள், ஒட்டுமொத்த யாழ். இந்துக் கல்லூரிச் சமூகமும், வேண்டுமெனத் தீர்மானித்தமை அவரின் கல்விப் து. ஒரு நல்லாசிரியனைச் சமூகம் என்றும் ட்டாகும்.
- திரு.மகேஸ்வரன் அவர்கள் அத்துறையில் அதனை கற்பிப்பதிலும் தனது திறமையை ன் நன்மதிப்பினையும் நன்றிப் பெருக்கையும், உயர் நிலைக்கு ஏற்றிவைத்த பெருமையும் திரு.
சென்றபொழுது திரு. மகேஸ்வரன் அவர்கள் உதவி பகாரணங்களினால் அது எனக்கு மகிழ்ச்சியாக என்றால், அவருக்கு ஆசிரியர்களினதும் மற்றும் பூரணமான ஒத்துழைப்பு உண்டு என்பதுதான் ந்த திரு. மகேஸ்வரனின் ஒத்துழைப்பும் அதற்கு பல் எனது பணியும் சுலபமாக்கப்பட்டது.
(உ/த) வகுப்புக்களை உள்ளடக்கிய பகுதியின் திறம்பட நடாத்தி, எனது பணியைச் சுலபமாக்கிய
காகவும் சேவையாற்றியவர் கல்லூரியின் பிரதி க இருந்தது. அதிற் பல தடைகளின் மத்தியிலும் மனநிறைவு ஏற்படுகின்றது.
ர்களின் கல்விச்சேவை தொடர வேண்டுமென
அ. பஞ்சலிங்கம் முன்னாள் அதிபர் யாழ் இந்துக் கல்லூரி
12

Page 27
பாம் !
1978 இல் யாழ். இந்துக் கல்லூரி செல்லத்துரை இல்லத்தில் மகவ்வரிசையில் வலமிருந்து 3ஆவது ஆ, மறு நாயகன்
DR.CINI கள்ளங்கா விருது விழா 2005 இல் பிறந்த திரைகதை
ஆபானா சான்றிதழ் வறும்போது

பாராட்டி வாழ்த்துகின்றோம்
வாள் மனை யாழ். இந்துக்கல்லூரி 1993 ஆம் ஆண்டு நடை பெற்ற க. பொ. த. உயர்தரப் பரி...சையில் சாதனை 4.படைத்துள்ளது. 127 மாணவர்கள் இப்பரீட்சை மூலம் பல்கலை க்கழகத்துக்குத் தெரிவாகி இருக்கிறார்கள்,
பொறியியல் துறையில் 40 மாணவர் களும், மருத் துவத்துறையில் 20 மாணவர்களும், பல்கலைக்கழகம் போவது ஒரு முதற்தரச் சாதனையாகும். யாழ், இந்துவைச் சேர்ந்த 10 மாணவர்கள் நான்கு .சா ..ங் களில் அதிவிசேட சித்திபெற்றுள்ளனர். இதுவும் ஒரு முதற்கரச் சாதனை யே .
அக்காலத்தில் எமது கல்லூரி அதிபராக இருந்து ஓய்வு பெற்ற திரு. அ. பஞ்சலிங்கம் அவர்களையும், 2.யர்தர வகுப்புகளுக்குப்பொறுப்பாக இருக்கின்ற உப அதிபர் திரு. பொ, மகேஸ்வரன் அவர்களையும் கல் ஷாரி ஆசிரியர்கள் அனைவரையும் சித்தி பெற்ற மாணவர்களையும் பாராட்டுவ திலும் வாழ்த்து வ தி லும் நாம் பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றோம்.
பழைய மாணவர் சங்கம். யாழ்ப்பாணம் இந்துக்கல்லரி.
மணிவிழா நாயகனுக்குப் பழைய மாணவர்சங்கத்தின் பெருமிதப் பாராட்டு

Page 28
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐ.இ.) Jaffna Hindu College Old Boys Association (UK)
Est1987
20 Feb 2007.
Patrons:
Mr V Kuhanendran Mae Nanthabatan Mr R Rajalingam Or NRajakumaran MICRamanathan
To: Mr P Maheswaran, The Vice Principal, Jaffna Hindu College
President: Me A Thiruketheeswaran
Dear Sir,
JHC OBA (UK) Kalai Arasi 2007, 30th June 07 Chief Guest.
Vice President:
Mr K Seveal
EP
On behalf of our association and the executive management committee, I wish to invite you as our chief guest at our above function this year.
Secretary
Mrs Senthinathan
A$st Secretary: Mr M Gonkaran
I am pleased to inform you that many of your former students who are at present excelling in many professional careers worldwide,
wishes that we should honour you in recognition of the service you have rendered to our college.

Treasurer:
MEA Nagendra
On behalf of our management committee, I request you sir, to accept our invitation to be our chief guest this year, I would be grateful if you could kindly confirm your acceptance of this invitation.
Asst. Treasurer:
Mr K Baskeran
On receiving your confirmation, we will send all necessary travel documentation together with a return air ticket for your trip to enable you to obtain the entry visa to the UK.
Committee members: MrPAnpalagan Mr P Jegatheesan MIS Nanthakumar MK Paramanathan MS Skanthathevas MS Suganthan MS Sundararajan
I look forward to hearing from you.
With regards,
2007 ஆண்டு கலையரசி வெளியீட்டு விழாவின்போது ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தின் கௌரவ அழைப்பில் லண்டனில் சர்வதேசப் பழைய மாணவர் சங்கப்பிரதிநிதிகளுடன்
Auditor:
Mr M Prabhakaran
Yours sincerely,
hiruke deelzemenu Arunachalam Thiruketheeswaran President -- JHC OBA (UK)
Kalai Arasi 2007
30 June 2007
*வாழிய யாழ்நகர் இந்துக்கல்லுாரி வையகம் புகழ்ந்திட என்றும்”
30 WATLINGS CLOSE, SHIRLEY, CROYDON, SURREY CRO 7XQ
Tel: 020 8542 3358, 020 8405 2965, 020 8518 1717 Fax: 020 8656 3904 Email: president@jhc-oba.org.uk, secretary@jho-oba,org.uk Web: www.jhc-oba.org.uk

Page 29
JAFFNA HINDU COLLEGE
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி JAFFNA HINDU COLLEGE
E. SABALINGAM. B. Sc. (lbond.) P. G. T.
探亲親护無
S. KANAGANAYAGAM. B. A. (Lend.) P. G. T.
OKPUTY PRINCIPAL
Jaffnasol.July.....197 s
Phone: 295
பெ2. ச. குமாரசுவாமி P.S. cUMARASWAMY BA(Cay.Dioin Eê (cer.) Fellowship is Ed. Admn, tet) og Buł - Principal
grans Gus} 295
Telephone
க., பொன்னம்பலம் $. PONNAMPALAM, 8 SetCey(s. Fou Gr) ang ulit aut - buty principal
மசாழ்ப்பாணம் (இலங்கை)
JAFFNA (Sri Lanka 1981, 02, 20,
MrP.Maheswaran is a Graduate of the Ceylon University and obtained a Tower Second Class ( Hons) in Mathematics. He has been Teaching here since June 1973 ,Pure and Applied Mathematics to the G.C.E (A.L) students.
During the short period. I have found him quite conpetent and an energitic teacher. He has wel1 settled arnong the students and teachers of the school. He is very amiable intelligent and hardworking.
His conduct and character is good.
Mr. P. Mohaeraran . So, (Hons.) is teaching Mathematice in the G.C.E. (Advancod Iove]) c]agres from the time he was appointed in January, . 1974. I have found him to be a very cmemetent and vorentile teachor dovetal to hie werk. He has alwaye reduced excellent results at the G.C.B. (Advanced Iovo1) examinations and is a valuable teacher in the school. He is also the
lahulungan

"I was
Hand at the Department of Mathematice, omring the schoenae er reork and ascieting the Principal in euJorvising the teaching of Mathematice in the school. He is also hoonhul to the school in ethor wave. He was the patron of the Advanced Tavei straxlonte Union and tancher in charge of the Scienco Ouis Teams which aia Gxceptionally wa71 in the District as well as at the National Schools Capetitions. He is a very conscienteue teacher whece ervicee vd.11 be valuable in any school. He tenra an excellent mecal character.
P. S. Cum dihiasi dalam menanaman
Principal. D. D. 24. - 61*a swainy
JAFFNA HINDU COLLEGE
JAFFNA
மணிவிழா நாயகனுக்குத் தலைநிமிர் அதிபர்கள் வழங்கிய நற்சான்றிதழ்கள்

Page 30
Ministry { DR. C. W. W. ]
MERIT AV General Certificate of Ex
This National Level (
Mir. P. MS
J/Jaffinca Hindu
Best Per
Teaching .....
Combinne
G.C.E. (AIL) Examin
M.G.T. Navaratne,
Additional Secretary (Education Quality Development)
Ministry of Education
Date : 13.10.2005

of Education
KANNANGARA VARD - 2005 ducation (Advanced Level)
Certificate is Awarded to
alhes Warrenin
College. Taffhia
for
formance in
d Mathelinaties... for
ation held in June - 2005
fu du
Dr. Tara de Mel,
Secretary Ministry of Education

Page 31
1997 யாழ்.இந்துவில் 25 வருட சேவை பூர்த்திக்காக
தங்கப் பதக்கம் அணிவிக்கல் -

Di GLI
BLD အလလံ ဖလံild LinNဗ် ပါ၏။

Page 32


Page 33
வாழ்த்து
புகழ்பூத்த யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியராக, பிரதி அதிபராகக் கடமைபுரிந்த பாராட்டுவிழாவில் வெளியிடப்படும் சிறப்பு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இவர் கொழும்பு, பல்கலைக்கழகத்திற் மாணவராக இருந்த திரு.மகேஸ்வரன் கடந்த
ஆசிரியராகவும், நிர்வாகியாகவும் மாணவர்களி பாராட்டுவதிற் பெருமைப்படுகின்றேன்.
திரு.மகேஸ்வரன் கல்விச் சேவையில் காலத்தில் தேக ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனு புரியவேண்டுமென வாழ்த்துகின்றேன்.

மகேஸ்வர கலசம்
ச் செய்தி
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து திரு.மகேஸ்வரன் அவர்களின் சேவைநலன் பலருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதிற்
கணித சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு எனது முப்பத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கணித ன் நன்மதிப்பைப்பெற்றவராகவும் திகழ்ந்ததைப்
இருந்து ஓய்வுபெற்றாலும் அவர் இளைப்பாறிய ம், சமூகத்திற்குத் தொடர்ந்து தனது சேவையைப்
வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரத்தினம்
யாழ். பல்கலைக்கழகம்.
(13)

Page 34
வாழ்த்து
எமது கல்லூரியிற் ( 17.09.2008 இளைப்பா
மணிவிழா எடுத்து, ம6 மகிழ்ச்சியடைகின்றேன்.
திரு. மகேஸ்வரன் அவர்கள் உயர்தர ஆண்டுகள் பிரதி அதிபராகவும் மிகவும் சிறப்புற காலகட்டத்திற் பல சவால்களுக்கு மத்தியிற் சிற உதவியமையை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் கிடைத்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
- திரு. மகேஸ்வரன் இளைப்பாறிய பின் வாழ்ந்து, கல்லூரி வளர்ச்சிக்கு உறுதுணையாக வி நம்பிக்கை நிதிய உறுப்பினர் எல்லோரினது சார்ப நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

மகேஸ்வர கலசம்
ச் செய்தி
சென்ற 35 ஆண்டுகளாகச் சிறந்த பணிபுரிந்து றும் திரு. பொ. மகேஸ்வரன் அவர்களுக்கு ணிவிழா மலர் வெளியிட இருப்பதை அறிந்து
| மாணவர்களின் கணித ஆசிரியராகவும், பல ப் பணிபுரிந்தார் என்பதை நாம் அறிவோம். ஒரு மந்த பணிபுரிந்து, கல்லூரி வளர்ச்சிக்கு இவர் -. இவரது சிறந்த சேவை எமது பாடசாலைக்குக்
மனர் நெடுங்காலம் சகல சௌபாக்கியத்துடன் பிளங்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, Tகவும் எனது துணைவியாரும் நானும் அவருக்கு
வி.கயிலாசபிள்ளை,
தலைவர், யாழ். இந்துக் கல்லூரி பழையமாணவர் நம்பிக்கை நிதியம்
கொழும்பு.
114.

Page 35
வாழ்த்து
"எவன் ஒருவன் கடமையைச் சரிவர நிறைவே
அவன் ரிஷிகளிலும் உயர்ந்தவனாகக் கருதப் என்பது ஆன்றோர்வாக்கு. விதிக்கப்பட்ட கட ை தெய்வத்திற்கு இணையானவர்கள். இதனால்த் மதிக்கப்படுகின்றார்கள். இவர்களே சமுதாயச் உருவாக்குகின்றனர்.
யாழ். மண்ணில் வாழும் மக்களின் கல்வி 3 நாற்றிசையும் புகழ்பரப்பும் யாழ். இந்துவின் மைந்த சாதனையாளர்களை உருவாக்கும் தன்மையற்ற 9 வேண்டியவை. இந்தவகையில் மன்னிய புகழ்பூத் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராக சூடவிருக்கும் திரு. P. மகேஸ்வரன் அவர்களே கா கல்லூரியின் வளர்ச்சியின் பங்களிப்புச் செய்த பெரு
"தானத்திற் சிறந்தது கல்வி” என்ற நல் இணையில்லா ஆசானாய் இந்துக் கல்லூரியின் இ உந்து சக்தியாக விளங்கியவர். இமாலய சாதனை திரு. பொ. மகேஸ்வரன் அவர்களும் ஒருவர் ஆவார்.
ஆசான் பணியாகத் தொடங்கிய இவரது க இணைப்பாளராக, உதவி அதிபராக, பிரதி தோற்றுவிப்பதற்கு அவரின் அர்ப்பணிப்பான சேவை பண்பிற்கும் செயற்றிறனுக்கு முன்னர் மாணவ மகேஸ்வரன் என்றால் அது மிகையாகாது. தன் உயர்ந்த நிலை அடைவதைக்கண்டு உவகை காணிக்கையாக இத்தகைய ஆசானை தாம் வாழும் அவரின் அர்ப்பணிப்பான சேவைக்குக் கிடைத்த மகு
மாணவர்களின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ! பரிசளிப்பு விழா, பாடசாலை அபிவிருத்திச் சங்க ஆகியவற்றின் பொறுப்பான பதவிகளைவகி விளங்கியவராவர். எண்ணிய பணிகளை திண்ணி மணிவிழாக் கண்டு மகிழ்வோடு என்றென்றும் சிறந்

மகேஸ்வர கலசம்
ச் செய்தி
ற்றுகின்றானோ படுவான்' மகளை இதயசுத்தியுடன் நிறைவேற்றுபவர்கள் தான் ஆசிரியர்கள் சமுதாயத்தில் உயர்வாக சிற்பிகளாக வாழ்ந்து சிறந்த மாணவர்களை
அறிவுபற்றி உலகமே வியந்து போற்றும். அதிலும் ர்களின் சாதனைகள் வியந்து போற்றத்தக்கவை. ஆசிரியர்களின் மகத்தான பணிகள் பாராட்டப்பட 5த மாணாக்கப் பரம்பரை கண்டு களித்திடும் விருந்து ஒய்வுபெற்று மணிவிழா எனும் மகுடம் எல்கோள் பதித்த நாளிலிருந்து ஓய்வுபெறும்வரை
மைக்குரியவராவார் எனலாம்.
வாக்கிற்கமைய இணைந்த கணிதத்துறையில் நதயமாய் மாணவர்களின் சிறந்த பெறுபேற்றுக்கு களுக்கு உரமூட்டிய ஆசிரியர் பெருந்தகைகளுள்
ல்விச் சேவை பின்பு உயர்தர வகுப்புகளின் தர -அதிபராகப் பல்வேறு பரிணாமங்களைத் பயே காரணம் எனலாம். அன்புக்கும், அறிவிற்கும், பரம்பரை ஒன்றை உருவாக்கியவர் திரு.பொ. னிடம் கல்விபயின்ற மாணவர்களைத் தம்மிலும் கொண்ட அவரின் அன்பு உள்ளத்திற்குக் வெளிநாடுகளுக்கு அழைத்துக் கெளரவித்தமை தடம் எனலாம்.
பணிகளை ஆற்றிய இவர் விளையாட்டுத்துறை, ம், பழைய மாணவர் சங்கம், ஆசிரியர் கழகம் த்து கல்லூரியின் கலங்கரை விளக்காக மாய் முடிக்க வல்ல கண்ணியமான இவ் ஆசான் தோங்க என் இதய வாழ்த்துக்கள்.
திருமதி அ. வேதநாயகம் வலயக் கல்விப் பணிப்பாளர்
யாழ்ப்பாணம்.
( 15 )

Page 36
Message from
I feel privileg retirement of dedicated teach
He started teaching Pure & classes at JHC in 1973, after obt University of Colombo and was ap 1995. I am sure he will feel very pr excelling in their careers worldwide.
We acknowledged and hono and to the community by inviting him Cultural Programme celebrated establishing JHC Old Boys' Associat
Thirty five years is a long ti individual. To us, the Tamil peop cataclysmal change of deaths and d in Sri Lanka are undergoing as a res the last 25 years, have led to a lot of
we have never anticipated.
Whilst I was a prefect in 1973 walking along the corridor at JHC named Maheswaran master had join
maths found him to be a very inte approachable as a friend without any
When I visited Jaffna from U her GCE advanced level and was t referred to as "Makker". I saw her er was indeed very happy and thrilled "Makker" was no other than our Mah teacher in Jaffna at that time and m Jaffna would come to learn from him.
Most of his students got examinations year after year reflectir

மகேஸ்வர கலசம்
the President of JHC OBA (UK)
jed in writing this message to mark the Maheswaran master after 35 years of ng at our College.
Applied Maths to GCE Advanced Level caining his B.Sc, Maths Hons from the
pointed later as the Deputy Principal in roud to say that many of his students are
pured his dedicated service to our college nas our Chief Guest to our 9th Kalaiyarasi last year on the 20th Anniversary of ion in the United Kingdom.
me in the life of an institution and of an le, the last thirty six years has been a estruction. The difficulties that the Tamils sult of the war that has been going on for pain and human suffering on a scale, that
3-74, I saw a smartly dressed young man - a new Advanced Level Maths teacher ed JHC staff. Many of my friends who did elligent and good tutor who was easily - fear or reservation.
K in 1988, my youngest sister was doing alking about a maths master whom she nthusiasm in going to his maths classes. I I when I came to know that the teacher eswaran master. He was the best maths many Tamil students from schools across
"A" grades in GCE Advanced level ng Maheswaran master's ability to enable
| 16

Page 37
his students to excel in their studies. have him as our teacher and Deputy pi
All the students taught by Mah honour him for the service he had rende staying in Jaffna and not migrating abro
We are very pleased to see that their chosen careers. I would like to w of JHC OBA (UK) a very happy and hea

மகேஸ்வர கலசம்
It was a great blessing and privilege to rincipal at our college.
eswaran master will acknowledge and ered to the students and community, by pad during these troubled times.
call his three sons are doing very well in rish him both, personally and on behalf
Ithy retired life.
Arunachalam Thiruketheeswaran, President, Jaffna Hindu College. OBA (UK)
| 17

Page 38
உந்து சக்தி
திரு . ம கேஸ் வ இந்துக்கல்லூரியில்
ஆசிரியராகப் பணியா கற்பித்த உயர்தர வகுப்பில் நானும் ஒரு மான் தூயகணிதம் கற்பித்தார். இவருடைய வழிகாட் பரீட்சையில் (1976) விசேட சித்தி (Disti ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்ட அடிப்ப படிப்பிற்கும் மிகவும் உந்து சக்தியாக இருந்த கணிதத்தையோ உயர்தர வகுப்பிற் கற்பி அலகுகளையும் (Syllabus) கற்பித்து முடிப்பார். இ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதலாம் நான் நுண்கணிதத்தில் விரிவுரை ஒவ்வொரு விரிவுரையில் அதிகரிக்கும் சார்பு, குறையும் சார் என்ற பகுதிகளைக் கற்பிக்கும்போது நான் ஆசி விரிவான அறிவினை மாணவர்களிடம் பகிர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட எந்திரவியலாளர்களை உருவாக்கியதில் ஆசிரியருக்கு முக்கிய பங்கு ! பிரதி அதிபராக நீண்டகாலம் சேவையாற்றி, 4 காட்டியுள்ளார்.
திரு.மகேஸ்வரன் ஆசிரியர் அவர்கள் - அவருடைய கணிதப்புலமை, மாணவர்களைத் ெ இருக்கவேண்டும் என்று இறைனைப் பிரார்த்தித்

மகேஸ்வர கலசம்
பாக விளங்கியவர்
ன் ஆசிரியர் அவர்கள், யாழ்ப்பாணம் முப்பத்தைந்து வருடங்களாக உயர்தர கணித ற்றியுள்ளார். இவர் முதன்முதலாகத் தூயகணிதம் னவனாக இருந்தேன். இவர் மிகவும் ஆர்வமுடன் டலில் மட்டும், நான் தூயகணிதம் கற்று உயர்தரப் nction)யைப் பெற்றேன். தூயகணிதத்தில், நான் டை அறிவு எனது பட்டப்படிப்பிற்கும், மேற்பட்டப் து. இவர் தூயகணிதத்தையோ அல்லது பிரயோக க்கும்போது அவற்றிலுள்ள எல்லாப்பாடத்திட்ட து இவரிடமுள்ள தனிச்சிறப்பு.
வருட பௌதிக விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கு | வருடமும் எடுத்துக்கொண்டிருக்கின்றேன். இவ் பு, சார்புகளின் உயர்வு அத்துடன் சார்புகளின் இழிவு ரியரிடமிருந்து இப்பகுதிகளிற் பெற்றுக் கொண்ட மிக து கொள்கின்றேன். யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து யும், கணிதவியலாளர்களையும், ஆசிரியர்களையும், உண்டு. கற்பித்தலுடன் நின்றுவிடாது கல்லூரியின் அவர் தன்னுடைய நிர்வாகத்திறமையையும் வெளிக்
ஆசிரிய சேவையில் இருந்து ஒய்வு பெற்றாலும், தாடர்ந்தும் சென்றடைய அவர் நீண்ட காலம் சுகமாக
து வாழ்த்துகிறேன்.
கலாநிதி இ.விக்கினேஸ்வரன் தலைவர், கணிதமும், புள்ளிவிபரவியலும்,
யாழ். பல்கலைக்கழகம்.

Page 39
என் இனி
யாழ்ப்பாணம் இந்துச் மேற் கணிதத்துறை உன்6
திரு.பொ.மகேஸ்வரன் 9 வகுப்பில் எமக்குக் கணிதம் கற்பிப்பதற்கு மிக வய இப்பெருந்தகை கதிரையில் இருந்து அறியாத ஆசா கணித வித்தகர். ஒவ்வொரு மாணவனையும் நேசி வியத்தகு வளர்ச்சிக்குத் தன்னாலான பங்களிப்பின. மதிப்புக் கொடுத்தவர். கல்லூரியின் பெறுபேறு என் காவலனாக விளங்கியவர். மாணவர்களுடன் மிகு! மாணவர்களின் விழாக்களில் அவர்களோடு கூடி கட்டுப்பாட்டுடன் வகுப்பை நடாத்துவார். கல்லூரி மிகுந்த அக்கறையுடையவராக விளங்கியவர். எந்த இவரது நலத்தை ஆவலுடன் விசாரிப்பார்கள். இப்பெருந்தகையை அழைத்துப் பெருவிழா எடுத்து பண்பும் பணிவும் எந்தச் அறைகூவலையும் கண்டு , என் இனிய ஆசானை வணங்குகின்றேன். வாழ் வாழப் பிரார்த்தித்து அமைகின்றேன்.

மகேஸ்வர கலசம்
பிய ஆசான்
கல்லூரி வரலாற்றில் முப்பது ஆண்டுகளுக்கு எதநிலை பெற உழைத்தவர் ஆசிரியபிரான் உயர் வர்கள். 1977ஆம் ஆண்டு H.N.C.E (A/L) து குறைந்த ஓர் இளைஞனாக வருகை தந்தவர். னாக வகுப்பறை முழுவதும் வலம் வந்து கற்பித்த த்தவர். இளைப்பாறும்வரை இந்துக்கல்லூரியின் னச் செய்தவர். மூத்த ஆசிரியர்களுக்கு உகந்த பறும் நிலைத்திட உயர்தர வகுப்புகளின் உன்னத ந்த நட்பும், கண்டிப்பும் மிக்கவராக விளங்கினார். ப் பாடுவார், ரசிப்பார், மறுநாள் முழுமையான பின் பாரம்பரிய மரபுகளை ஆற்றுப்படுத்துவதில் நாட்டுக்குச் சென்றாலும் இந்துவின் மைந்தர்கள்
இலண்டன் வாழ் இந்துவின் மைந்தர்கள் நன்றிக்கடன் செலுத்தியமை மறக்க இயலாது. அஞ்சாது தன் கடன் பணி செய்து ஓய்வு பெறும் த்துகின்றேன். பல்லாண்டு பல்லாண்டு நலமே
செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், தலைவர், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
அதிபர், ஸ்கந்தவரோதயக் கல்லூரி, சுன்னாகம்
(19)

Page 40
கணிதப்
உயர்திரு. பி.மே கல்லூரிகளில் ஒன்றா
முழு ஆசிரிய சேவை பூர்த்திசெய்து, தனது 60ஆவது வயதில் 17.05 கவலை சேர்ந்த ஒரு மகிழ்ச்சியான உணர்வு இவரது சேவை தொடர்ந்தும் கிடைக்காதே என் அரச சேவையில் இந்த மரியாதை எல்லோருக்கும்
1990இற்குப் பின்புதான் பிரதி அதிட ஏற்பட்டது. நான் யாழ். இந்துக் கல்லூரியின் அக்காலப் பகுதியில் ஏறக்குறைய 4 வருடா பொருளாளர் பதவியினையும், பின்பு உபதலை சங்கத்தின் வளர்ச்சிக்கும், கல்லூரியின் வளர் சங்கம் பெரும் பொருள் ஈட்டிக் கல்லூரியின் வி காணியைக் கொள்வனவுசெய்து வழங்கியது. சமூகத்தாற் பாராட்டப்பட்டார். அத்துடன் எம்மா நூற்றாண்டு மலர்க்குழுவிலும் 2006ஆம் ஆன் சங்கத்தின் நூற்றாண்டு மலர்க்குழுவிலும் கட பணியாற்றினார். இச்செயற்பாடுகளால் அவர்
ஏற்பட்டுள்ளது.
இவரது ஆசிரியசேவைபற்றியோ, கற் உயர்தர வகுப்புகளுக்குக் கணித பாடத்திற்குப் 6 மாணவர்களின் பெறுபேறே அதற்குச் சான்று 60களில் கல்லூரியிற் கணிதம் கற்பித்த மதிப்புமி ஆகியோரின் வாரிசாக, அவர்கள் வழியில் வ மிகையாகாது.
திரு. மகேஸ்வரன் அரசசேவையிலிரு மாணவர்களுக்கும், எமதுசமூகத்திற்கும் தொட எனது பேரவா. ஒய்வுக் காலத்திற் சமூக முன்ே தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக, நீண் அவன்தாழ் பணிகின்றேன்.
முன்னாள் செயலாளர், கல்வி அமைச்சு, வ.கி. மாகாணம் முன்ன இந்துசமய விவகார அலுவலகங்கள் அமைச்சு, கொழும்பு, முன்னாள் தலைவர், ப.மா.சங்கம், யாழ். இந்துக்கல்லூரி.

மகேஸ்வர கலசம்
பேராசான்
கஸ்வரன் இலங்கையிற் புகழ்பெற்ற தேசியக் ன எமது யாழ். இந்துக் கல்லூரியில் மட்டும் தனது க்காலமான 35 வருடங்களைப் பேரும் புகழுடன் 1.2008 அன்று ஒய்வுபெறுகின்றார் என அறிந்து, ஏற்படுகின்றது. ஒய்வுபெறுகின்றாரே கல்லூரிக்கு ற கவலை. அதேவேளையிற் பெருமிதம் - மகிழ்ச்சி, b கிடைப்பதில்லை.
ர், பி.மகேஸ்வரனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பழையமாணவர் சங்கத்தலைவராக இருந்தபோது, ங்கள் சங்கத்தின் பொறுப்புமிக்க பதவிகளான Dவர் பதவியினையும் வகித்து, எம்மோடு சேர்ந்து ச்சிக்கும் மிகவும் உழைத்தவர். இவரது காலத்தில் ளையாட்டு மைதான விரிவாக்கத்திற்காக 5 பரப்புக் பொருளாளராகச் செயற்பட்ட இவர் கல்லூரிச் ல் 1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்லூரியின் எடு வெளியிடப்பட்ட கல்லூரியின் பழையமாணவர் மையாற்றி, இரு நூற்றாண்டு மலர்களும் சிறக்கப் மீது எனக்கு ஒரு பக்தியும், மதிப்பும், அன்பும்
பித்தல் பற்றியோ நான் கூறத்தேவையில்லை. இவர் பொறுப்பாகவிருந்த காலங்களில் வெளிவந்த இவரது று பகரும். நான் மாணவனாக இருந்தபோது 1950, க்க ஆசான்கள் சபாரத்தினம், வரதராஜப்பெருமாள் ந்து சேவையாற்றியவர் திரு.மகேஸ்வரன் என்றால்
ந்து ஓய்வுபெற்றாலும் அவரது அறிவும், சேவையும் ர்ந்து ஏதோவகையிற் கிடைக்கவேண்டும் என்பது னற்றத்திற்காகச் சேவையாற்றி, பூரண சுகத்துடன் உகாலம் வாழ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய
சாள் செயலாளர்,
க.பரமேஸ்வரன் மாவட்ட முகாமையாளர், யுஎன் - ஹபிராட் ஓய்வுபெற்ற இ.நி.சே. 1ம் தர உத்தியோகத்தர்,
20

Page 41
ஒப்பற்ற
யாழ்ப்பாணம் இந்த அதிபராகவும், தலைசிறந்
மகேஸ்வரன் 35 வருடா சேவையை நிறைவு செய்து 17-09-2008இல் ஒய்வு ெ
திரு.பொ.மகேஸ்வரன் அவர்களின் ஆசி மணிவிழா மலருக்கு மணிவிழாச்சபையின் செய வழங்குவதிற் பெருமகிழ்வடைகின்றேன். யா பெருமைப்படவைத்தோர் வரிசையில் எமதுகால . சேவையைத் தொடர்ந்து அதனை ஏற்று அக்கல் பெருமைக்குரியவராக அவரை அடையாளம் காணல்
திரு.பொ.மகேஸ்வரனுடனான எனது உ ஏற்பட்டது. யாழ். இந்துக்கல்லூரியின் பழை அபிவிருத்திச்சங்கச் செயலாளர், இந்துக்கல்லூரி பலவருட காலமாக அவருடன் நெருங்கிப் பழகும் 6 பலதரப்பட்ட பிரச்சினைகள், இப்பிரதேசத்தில் நிலவி எதிர்நீச்சல் அடித்துத் தான் எடுத்த கருமத்தை ெ சிறப்புப் பெறுகின்றார்.
யாழ். இந்துக்கல்லூரியில் அவரது நீண்ட. ஆளுமைமிக்க அதிபர்களின் கீழ் அவர் கடமை! ஈ.சபாலிங்கம், பி.எஸ்.குமாரசுவாமி, எஸ்.பொன் ஆர்.மகேந்திரன், ஏ.சிறிக்குமாரன், வி.கணேசராசா குறிப்பிடலாம். இவர்கள் அனைவரினதும் அனைத் வழங்கியவராக, அவர்களின் பூரணமான ஆ இவ்வகையில் அவர் பெற்றுக்கொண்ட அனுபவம் என்றால் மிகையன்று.
யாழ். இந்துக்கல்லூரியின் நிர்வாகக் ஒழுங்கமைத்தல், கல்லூரி ஒழுக்காற்றுச் சபையின் | மாணவர் முதல்வர்சபைப் பொறுப்பாசிரியர், இல்லம் மாணவர்மன்றப் பொறுப்பாசிரியர், பழையமாண குழுவின் பொருளாளர், ஆசிரியர் கழகத்தின் பெ சங்கத்தின் தலைவர், செயலாளர் ஆகிய கடமை கல்லூரிச் செயற்பாடுகளைச் சிறப்புறச் செய்தவர்.

மகேஸ்வர கலசம்
சேவையாளன்
பக்கல்லூரியின் பதில் அதிபராகவும், பிரதி த கணித ஆசிரியராகவும் விளங்கிய திரு. பொ. ங்களுக்கு மேலாக யாழ். இந்துவில் ஒப்பற்ற பெறுகிறார்.
ரியர், அதிபர் சேவையைப் பாராட்டி வெளிவரும் பலாளர் என்ற வகையில் வாழ்த்துச்செய்தியை ழ். இந்துவின் கணிதமூளையை வலுவூட்டிப் ஆசிரியரான திரு.வரதராஜப்பெருமாள் ஆற்றிய லூரியைத் தலைநிமிர் கழகமாக ஆக்கிவைத்த மாம்.
றவு 1980தின் ஆரம்பத்திலிருந்து நெருக்கமாக ய மாணவர் சங்க அங்கத்தவர், பாடசாலை நூற்றாண்டு விழாமலர் ஆசிரியர் - இவ்வாறு வாய்ப்பு ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட யெ அமைதியற்ற சூழ்நிலை மத்தியிற் சளைக்காது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவராக அவர்
கால ஆசிரியர், பிரதி அதிபர் சேவையிற் பல்வேறு பாற்றியுள்ளார். அவ்வகையில் திருவாளர்கள் கனம்பலம், கே.எஸ்.குகதாசன், ஏ.பஞ்சலிங்கம், - போன்ற பல்வேறுபட்ட ஆளுமை உடையோரைக் கதுச் செயற்பாடுகளுக்கும் பூரணமான ஆதரவை தரவைப் பெற்றவராக அவர் விளங்கினார். திரு.மகேஸ்வரன் அவர்களைப் புடமிட்டிருந்தது
ச் செயற்பாடுகள், பரிசளிப்பு விழாக்களை செயலாளர், பாடஇணைப்பாளர், பகுதித்தலைவர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர், உயர்தர வகுப்பு வர் சங்கப் பொருளாளர், நூற்றாண்டுவிழாக் ாருளாளர், சிக்கனக் கடன்உதவிக் கூட்டுறவுச் மகளைத் திறம்படவும் நேர்மையாகவும் செய்து
|21

Page 42
நல்லாசிரியனாக, நம்பிக்கைக்கு உரிய பரம்பரையைக் கொண்டவராக மகேஸ்வரன் உ பரீட்சையில் இணைந்த கணிதத்தில் மிகச் தேசியமட்டச் சான்றிதழைப் பெற்றவராகவும், யா நீண்டகால சேவைக்காக வழங்கப்பட்ட தங் பெறுகிறார்.
கடந்த ஆண்டு அவரது விசுவாசம்மி மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சியக்கி பிரதமவிருந்தினராக அழைக்கப்பட்டுக் கௌரவ
இத்தகைய பல்பரிணாமங்களைக் கெ அவர் குடும்பத்தினரும் ஓய்வுக்காலத்தில் நல்ல நல்வாழ்வு வாழ, எல்லாம் வல்ல ஞானவைரவப் ( சௌபாக்கியங்களும் பெற்றுச்சிறக்க மனம்நிறை

மகேஸ்வர கலசம்
பவராக, நல்ல நண்பனாக, விசுவாசம்மிக்க மாணவர் யர்ந்து நிற்கின்றார். க.பொ.த. 2005 இன் உயர்தரப் சிறந்த பெறுபேறுகளை ஈட்ட வைத்தமைக்கான ழ். இந்துவின் பழைய மாணவர் சங்கத்தால் 25 வருட கப்பதக்கத்தைப் பெற்றவராகவும் அவர் சிறப்புப்
பக்க மாணவர்களால் யாழ். இந்துக்கல்லூரி பழைய ைெளயின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்விற்குப் பம் பெற்றவராக அவர் விளங்குகின்றார்.
சண்ட எங்கள் பிரதி அதிபர் திரு.பொ.மகேஸ்வரனும், 2 ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்று பெருமானை வேண்டுகின்றேன். அவர் வாழ்வு சகல மந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
ச.சத்தியசீலன், B.A. (Hons.) M.A, Ph.D பேராசிரியர் மற்றும் தலைவர்,
வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி

Page 43
யாழ் இந்து அன்
யாழ்ப்பாணம் இந்துக் சேர்த்தவர்கள் பலர். அ
பெறுபவர், கடந்த 35 ஆண் கோவில் என நினைத்து அல்லும் பகலும் அயரா வயதினை வெல்லமுடியாது இளைப்பாறிச் செல்பவர் மகேஸ்வரன் என்றால் மிகையாகாது. இவர் எமது க யாயினும் யாழ். இந்துக்கல்லூரியில் மட்டுமே தனது அதனைப்பூர்த்தி செய்யும் பாக்கியம் வேறு எவருக்கு
யாழ் இந்துக் கல்லூரியில் 1973-2008 ஆசிரியராக, பாட இணைப்பாளராக, பகுதித்தலை சிலகாலம் பதில் அதிபராகத் தன்னை உயர் வகுப்புக்களடங்கிய பிரிவுக்குப் பொறுபேற்று மிக தனது கற்பித்தற் கலையினாலும், நிர்வாகத் பொறியியலாளர்களையும், விஞ்ஞானப் பட்டதா மட்டுமல்லாது மாணவர்களுக்குச் சகோதரனா மருத்துவர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்களை சொத்தாக்கியவர்.
உயர்திரு. பொ. மகேஸ்வரன் அவர்க கொழும்புப் பல்கலைக்கழகத்திற் பட்டப்படிப்பில் அரைவாசிக்கும் மேற்பட்ட காலத்தினை யாழ். இந்து க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்குப் பொறுப்பாசிரிய ஆசிரியராகவிருந்து கற்பித்தல் திறமையூடா அதுமட்டுமல்லாது கல்லூரியின் வளர்ச்சியைக் கரு ஆசிரியர் கழகம், முகாமைத்துவசபை, நல்லொழு முதல்வர் சபை போன்றவற்றின் மூத்த உறுப்பினர்கள்
உயர்திரு. பொ. மகேஸ்வரன் அவர்க விருத்திக்கும் பெரும்பங்கு கொண்டுழைத்தவர். ஆசிரியராகவுமிருந்துள்ளதுடன் கல்லூரியின் விலை துறைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை நல்கியவ

மகேஸ்வர கலசம்
Tனைக்குப் புகழ் சேர்த்தவர்
கல்லூரியின் செழுமைக்கும் புகழுக்கும் பெருமை ந்த வரிசையில் மிகவும் முக்கிய இடத்தினைப் எடுகளாகக் கல்லூரி அன்னையே தனது இதயக் து பாடுபட்டு, கல்லூரிக்குப் பெருமைசேர்த்து, என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய உயர்திரு. பொ. ல்லூரியின் பழைய மாணவனாகவிருக்கவில்லை து ஆசிரியத்துவத்தினை ஆரம்பித்து இங்கேயே
ம் இருந்திருக்காது என நினைக்கின்றேன்.
கடன்)
ஆம் ஆண்டுகளிடையே சிறந்த கணிதபாட வராக, உதவி அதிபராக, பிரதி அதிபராக, ஏன் த்தியது மட்டுமல்லாது, க.பொ.த. உயர்தர ச்சிறந்த ஆளுமைப்புலமையுடன் கடமையாற்றி, திறமையினாலும் பல நூற்றுக்கணக்கான சிகளையும் உருவாக்கிய சிற்பியாவார். அது க, தந்தையாகவிருந்து பொறியியலாளர்கள், 1 எமது தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும்
ர் கொக்குவில் இந்துக்கல்லூரியிற் பயின்று னை மேற்கொண்டவர். தனது வாழ்நாளில் வின் வளர்ச்சிக்குச் செலவிட்டது மட்டுமல்லாது, ராகவிருந்து வந்துள்ளதுடன் சிறந்த கணிதபாட க மாணவர்களின் அன்பைப் பெற்றவர். திற்கொண்டு உயர்தரவகுப்பு மாணவர் மன்றம், க்கசபை, மாணவர் அனுமதிக்குழு, மாணவர்
ல் ஒருவராகவிருந்து வழிநடாத்தியவர்.
கள் கல்லூரியின் விளையாட்டுத்துறையின் செல்லத்துரை இல்லத்தின் சிரேஷ்ட இல்ல எயாட்டுச் சபையிலும் இணைந்து விளையாட்டுத்
23 |

Page 44
யாழ். இந்து பழைய மாணவர் சங்க திரு.மகேஸ்வரன் அவர்கள், சங்கத்தின் பொருளாளராகப் பதவிவகித்துள்ளதுடன் உப வளர்ச்சிக்கும் கல்லூரியின் மேம்பாட்டிற்கும் ெ கூறும் நல்லுலகிற் சிறந்த ஆசிரியர் என்ற நின ஆண்டு முதல் க.பொ.த. உயர்தரப் பரீட்சை சேவையாற்றியுள்ளதுடன், வடக்கு கிழக்கு மாக மற்றும் பிரயோக கணித பாடத்திற்கான வளவா பயிற்சிக்கள மையத்தின் க.பொ.த. உயர்தர சேவையாற்றி, தமிழ் மாணவர்களின் கல்வி மே இவரது ஆழ்ந்த கணிதப்புலமை, கற்பிக்கும் . கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் மிகச்சிற வழங்கிக் கௌரவித்திருக்கின்றமையானது அலி கெளரவம் என்றே கருதவேண்டும்.
மேலும், யாழ் இந்து பழைய மாணவர் சேவையாற்றியமைக்கான தங்கப்பதக்கத்தினை வாழ்நாளில் மேற்கொண்டமையைக் கருத் கிளையினால் அழைக்கப்பட்டு வரவேற்பு மதித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ் இந்துக்கல்லூரியின் வளர்ச்சி அன்புக்குரிய பிரதி அதிபர், திரு.பொ. மகேஸ்வ ஓய்வு பெறுகின்றார். அவரது ஓய்வு காலத்தி கல்லூரிச்சமூகத்திற்கும் எமது மண்ணுக்கும் ஞானவைரவரை வேண்டுகின்றேன்.

மகேஸ்வர கலசம்
தத்துடன் மிக நெருங்கிய உறவினைப் பேணிவந்த - செயற்பாடுகளில் பங்களிப்பினை நல்கியவர். தலைவராகவும் செயற்பட்டுப் பழைய மாணவர்சங்க பரும்பங்காற்றியவர். கல்லூரியில் மட்டுமல்லாது தமிழ் லக்கு உயர்ந்திருக்கும் திரு. மகேஸ்வரன் 1977 ஆம் சக்கான கணிதபாடப் பரீட்சகராக பல்லாண்டுகள் Tணக் கல்வி அமைச்சின் க.பொ.த உயர்தரத்தில் தூய ளராகக் கடமையாற்றியுள்ளதுடன், தொண்டமானாறு ப் பரீட்சைக்கான பரீட்சகராகப் பல ஆண்டுகள் ம்பாட்டுக்குப் பெரிதும் உழைத்துவருகின்றார். மேலும் ஆற்றல் போன்றவற்றைக் கெளரவிக்கும் முகமாகக் ந்த ஆசிரியருக்கான விருதினை 2005 ஆம் ஆண்டு வருக்கு மட்டுமல்லாது இந்து அன்னைக்குக் கிடைத்த
சங்கத்தினால் வழங்கப்படும் 25 ஆண்டுகள் ஆசிரிய எப் பெற்றுள்ளதுடன், சிறந்த ஆசிரியத்துவத்தினை திற்கொண்டு பழையமாணவர் சங்க லண்டன் | விழாவினை அளித்து அவரது சேவையை
யில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எனது பரன் அவர்கள் வயதினை வெல்லமுடியாத நிலையில் ல் நோய்நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து ம் தொண்டாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல
பேராசிரியர் கா. குகபாலன் தலைவர், புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.
24 |

Page 45
தந்தைக்குக் 6
நல்லாசிரியர் திரு.பொ
குறிப்பாகச் சொல்லப்போன அவரை யான் நன்கு அறிவேன். அவரிடமிருந்து நாம்
வாழ்வியல்பு:
திரு.மகேஸ்வரன் அவர்களைவிட யான் வயதி சந்தித்தாலும் தனது ஆசிரியர்களுக்குக் கொடுக் கொள்வார். முதியவர்களைக் கனம்பண்ணி நடப் போகப்போக உணர்ந்து கொண்டேன். "எல்லோருக் வாழ்வியல்பாகும். அவரது இந்த வாழ்வியல்பு என்னை
புலமைப்பரிசில் இனிப்பு:
தனது ஆரம்பக்கல்வியை மகேஸ்வரன் ஐயர்ப் ஐயர்ப் பள்ளிக்கூடமே இன்றைய கோண்டாவில் இந் பிரம்மஸ்ரீ முருகேசு ஐயர் வெங்கடாசலஐயர் என்பவர் பெற்றதே இப்பாடசாலை. இன்றும் இப்பாடசாலையை பது வழக்கம். ஐயர்ப் பாடசாலையில் இரண்டாம் வ அவரது வகுப்பாசிரியராக இருந்தவர் இணுவிலைச் ஆசிரியரிடம் காணப்பட்ட நல்லதோர் பண்பு புலன அவர்களைப் படிப்பில் உற்சாகப்படுத்திவிடுவதா வரும்பொழுது தனது சட்டைப் பையில் இனிப்புக் நூற்றுக்கு நூறு புள்ளிகளை வாங்கும் மாணவ இனிப்புக்களைக் கொடுத்துப் பாராட்டுவது ஆசிரி மகேஸ்வரன் கணக்கிற் சுட்டி. அவருக்கு வகுப்பில் வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற் விளங்கினார்.
கொக்குவில் இந்து கைகொடுத்தது
ஐந்தாம் ஆண்டுவரை தனது கல்வியை ஐயர்ப்பு தந்தையார் கொக்குவில் இந்துக்கல்லூரியிற் சேர்த்து மகேஸ்வரனின் புலமையை இனங்கண்டு, 9 பல்கலைக்ககழகம் சென்று பட்டதாரியான மகேஸ்வ ஆசிரியரானார். அப்போது தாய், தந்தையார், அடைந்த

மகேஸ்வர கலசம்
கை கொடுத்த தனயன்
ன்னுச்சாமி மகேஸ்வரன் எனது கிராமத்தவர். Fால் அவர் எனது அயலவர். சிறுபராயம் முதலே கற்றுக் கொள்ளக்கூடியவை பல உள்.
ல்ெ மூத்தவன். அவர் எப்பொழுது என்னைச் -கும் மதிப்பு, மரியாதையை எனக்கும் தந்து பது திரு.மகேஸ்வரனின் வாழ்வியல்பு எனப் க்கும் நன்றாம் பணிதல்" என்பது சிறந்ததோர்
ப் பெரிதும் கவர்ந்த ஒன்றாகும்.
பள்ளிக்கூடத்தில் மேற்கொண்டார். அன்றைய து மகாவித்தியாலயமாகும். 1876 ஆம் ஆண்டு எல் திண்ணைப் பள்ளிக் கூடமாகத் தொடங்கப் ஐயர்ப் பாடசாலை என்றே முதியவர்கள் அழைப் பகுப்பில் திரு.மகேஸ்வரன் கல்வி கற்றபோது, சேர்ந்த திரு.எஸ்.முத்துத்தம்பி என்பவர். இந்த ம உள்ள மாணவர்களைத் தட்டிக்கொடுத்து, கும். ஆசிரியர் காலையில் பாடசாலைக்கு களையும் எடுத்து வருவதுண்டு. கணக்கில் ர்களுக்கு அவர்களது புலமைக்குப் பரிசாக யேர் பிரானது வழக்கம். பாலர் வகுப்பிலேயே அடிக்கடி இனிப்புக்கள் பரிசாகக் கிடைக்கும். கு மகேஸ்வரன் நல்லதோர் உதாரணமாக
பாடசாலையில் மேற்கொண்ட மகேஸ்வரனைத் விட்டார். கொக்குவில் இந்துவின் ஆசிரியர்கள் யுவருக்குக் கை கொடுத்துதவினார்கள். ரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் கணித த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
| 25

Page 46
கணிதத்திற் புலி
கொக்குவில் இந்துவில் திரு.மகேஸ்வரன் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவர் கேட்க வருவதுண்டாம். நம்புவீர்களா? நம்பி உண்மை இது. அவ்வளவு தூரம் கணிதத்திற் என்பது வரலாறு.
விவசாயக் குடும்பம்
கோண்டாவில் நெட்டிலைப்பாய்க் கிராம மொன்றிற் பிறந்தவர் மகேஸ்வரன். குடும்பத்தி சிறுவயது முதலே இவர் தாய் தந்தையாருடன் ச தறையில் எரு பரவுதல் முதற்கொண்டு | எல்லாவேலைகளையும் செய்வார். வளரவளர | நீர்ப்பாய்ச்சுதல் முதலிய வேலைகளிலும் ஈடு உணர்த்திப் பாடமாக்குவதிலும் தந்தையாரை பல்கலைக்கழக விடுமுறை நாட்களில் ஊரு தூக்கிப் புகைப்போடுவதுபோன்ற அனைத் விளங்கியதுண்டு. இதை அண்மையிற்கூட அத் மத்தியிற்றான் தந்தை மகேஸ்வரனைப் படிப் முந்தியிருப்பச் செயல்" எனும் குறளுக்கு இலக் என்றும் பாராட்டுவதுண்டு.
தாய் தந்தையரை மறவாத வாழ்க்கை
ஆசிரியராகிய மூன்றாம் வருடத்தில் திரு நல்லாளைத் திருமணஞ் செய்துகொண்டார். . என்றும் மறவாத வாழ்க்கையாகவே மகேஸ்வர பற்றும் பாசமும். ஐந்து பெண்களைப் பெற்றா உண்டு ஆனால் தனயன் மகேஸ்வரன் 8 விடவில்லை. எல்லாச் சகோதரிமாரின் திரும் சகோதரிக்கு வீடொன்றைக்கூடக் கட்டிக் கொ தந்தைக்குப் பெருமை தேடிக்கொடுத்திருக்கிற இவன் தந்தை என்னோற்றான் கொல்" எனும் சிறப்பு திரு.மகேஸ்வரன் அவர்களைச் சேரும்.
தடாதகை வள்ளுவனுக்கேற்ற வாசுகி பே துணைவியார் பரமேஸ்வரி. திரு.மகேஸ்வரன் தடாத கை பரமேஸ்வரி அம்மையாருடைய கை காணமுடியாது.

மகேஸ்வர கலசம்
ன் கல்விபயின்ற காலத்தில் அவர் ஏழாம் ஆண்டு டம் எட்டாம் வகுப்பு மாணவர்கள்கூட கணிதபாடம் த்தான் ஆகவேண்டும். ஏனெனில் முற்று முழுதான புலி. புலமை உள்ளவராக விளங்கினார் மகேஸ்வரன்
த்திற் பரம்பரை பரம்பரையான விவசாயக் குடும்ப ல் அறுவர் பெண்பிள்ளைகள். இவர் ஒருவரே ஆண். கமத்திற்குச்சென்று அவர்களுக்கு உதவுவது வழக்கம். புகையிலைக் கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதுவரை மகேஸ்வரன் கொத்துதல், சாறுதல், பாத்தி கட்டுதல், பெட்டதை யான் அவதானித்ததுண்டு. புகையிலை ரப்போலத் தனயனும் நிகரற்றவராக விளங்கினார். க்குவரும் மகேஸ்வரன் குடிலிற் புகையிலைகளைத் து வேலைகளிலும் தந்தைக்கு உதவுகரமாகவே கதந்தை என்னிடம் நினைவு கூர்ந்தார். கஷ்டங்களின் பித்தார். தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து கணம் வகுத்த அந்தத் தந்தையை யான் மனதளவில்
..மகேஸ்வரன் திருநெல்வேலியிற் பரமேஸ்வரி எனும் ஆனால் தனது தாய், தந்தை, சகோதரிமார்களையும் எனது வாழ்க்கை அமைந்தது. அவர்கள்மீது அவ்வளவு ல் அரசனும் ஆண்டியாவான் என்றொரு பழமொழி ஆறு பெண்களைப்பெற்ற தந்தையை ஆண்டியாக ணங்களுக்கும் கைநிறைய உதவியிருக்கிறார். ஒரு எடுத்து உதவி புரிந்திருக்கிறார். தனது பதவியாலும், ார். இவ்விடத்தில் "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி > சொல் எனும் குறளுக்குப் பொருள்கண்டு வாழ்ந்த
ால மகேஸ்வரனுக்கு வாய்த்தவர் அரவது அருமைத் எவருக்கு என்ன உதவியைச் செய்தாலும் அதைத் ஆகும். இத்தகைய வாழ்வியல்பை எல்லோரிடத்திலும்
(26)

Page 47
உதவும் பண்பு
திரு.மகேஸ்வரன் குடும்பத்தினர் நெட்டிலிப்பா யான் கோயில் பரிபாலன சபைத்தலைவராக வந்த கோவிற் திருப்பணி வேலைகளுக்கு உதவும் வேை அள்ளியே கொடுப்பது அவரது பண்பு. யார் எ மனப்பான்மை தாராளமானது.
கடமைகண்ணியம் கட்டுப்பாடு
கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகள் நிறை காட்டுங்கள் என்றால் யான் தயங்காது காட்டும் இருப்பார்.
மனிதப் பண்புடையவர்
இந்த உலகில் மனித உருவில் வாழ்பவர்கள் அ பண்புகளுடன் வாழ்கிறார்கள். அத்தகைய நல்ல என்பது எனது அவதானிப்பு திரு.மகேஸ்வரன் பர மூத்தவர் சஞ்சயன் அவுஸ்திரேலியாவில் நல்ல நிலை வங்கி ஒன்றிற் பணிபுரிகிறார். மூன்றாவது புதல் பார்க்கிறார்.
"தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்" எனும் வள்ளுவர் கூற்றே இவ்விடத்தில் எனது ஞாபகத்தி
கணிதமூளை
திரு.மகேஸ்வரன் மகா புத்திசாலி. நல்ல வேலை குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை. மூன்றே விட்டார். அவரது கணித மூளை எப்பொழுதும் சரியா
யோகம்மா
யோகம்மா இது மகேஸ்வரனது யோகமான த தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" எ மகனுடைய பூரிப்பில் இன்றும் நெட்டிலைப்பாயில் வா
திரு.மகேஸ்வரனது வாழ்வியல்புகள் அனை பண்பு, அடக்கத்திற்கு நிகர் அவரேதான்.
மணி விழாக்காணும் திரு.மகேஸ்வரன் அவு கலந்து கொள்கிறேன். அவரது எதிர்காலமும் கல் நல்வாழ்த்துக்கள் உரியதாகுக.
தலைவர்

மகேஸ்வர கலசம்
எய் பிள்ளையார் கோயிற் சூழலில் வாழ்பவர்கள். பின் அவதானித்த ஒருவிடயம், திரு.மகேஸ்வரன் சௗகளில் கிள்ளிக்கொடுப்பவராக இருப்பவரல்லர் -வராக இருந்தாலும் அவரது உதவி செய்யும்
ந்த வாழ்வியல்புகளைக் கொண்ட ஒருவரைக் பவர்களில் ஒருவராகத்தான் திரு.மகேஸ்வரனும்
னைவரும் மனிதர்கள் அல்லர். ஒரு சிலரே மனிதப் - மனிதர்களுள் ஒருவர்தான் திரு.மகேஸ்வரன் -மேஸ்வரி தம்பதியருக்கு மூன்று புதல்வர்கள். லையில் இருக்கிறார். அடுத்த புதல்வர் சஞ்ஜீவன் வர் சஞ்சுதனும் வங்கி ஒன்றிலேயே உத்தியோகம்
ற்கு வருகின்றது.
ளயாகத் தந்தையாரது அடிச்சுவட்டில் ஆறு பெண் மூன்று ஆண் மகவுகளுடன் திருப்தியடைந்து எகத்தான் இருக்கும்.
தாயாரது பெயர். "ஈன்றயொழுதிற் பெரிதுவக்கும் னும் வள்ளுவர் குறளுக்கு அமைய அந்தத் தாய் ழ்ந்து கொண்டிருக்கிறார் தந்தையும் அவ்வாறே. வருக்கும் முன்மாதிரியானவை. அவரது அன்பு,
பர்களது புகழ்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் யானும் விச் செயற்பாடுகளிற் பிரகாசமாக இருக்க எனது
செல்லப்பா நடராசா (பாராளுமன்ற முன்னாள் சிரேஷ்ட அறிக்கையாளர்.)
மூத்த பத்திரிகையாளர், பரிபாலனசபை, நெட்டிலிப்பாய் பிள்ளையார் திருக்கோவில்.
| 27

Page 48
வாழிய
இந்துவா கியபேர் ஒளி
எங்கள் கல்லு தைந்து நல் லாண்டாய்க்
அரும்பணி ப சிந்தையில், சொல்லில்,
சிறிதள வே மைந்தனென் றூரும் உ
மகேஸ்வரன்
எளிமையும் அன்பும், இ
ஏந்தலென் பலி முழுமையும் இந்துத் தா
முதன்மையா வழிவழி எங்கள் மாணவ
வளமெலாம் 8 தொழிலையோர் தவமாய்
தூயவன், ம.ே
தோழநீ வாழ்க்கைத் துன்
கொண்டநின் வாழிய நெடுநாள்! நல்ல
மனநிறை வே சூழ, நம் தமிழர் சமூகம்
தொண்டிலை நீளவே நினைக்கும் நன்
நெஞ்சினில்

மகேஸ்வர கலசம்
ப நெடுநாள்!
யன விளங்கும் ஊரியில் முப்பத் க், கணித, ஆசானாய் பாற்றிய செம்மல், - செயலில்எஞ் ஞான்றும் அம்மா சில்லா லகமும் மதிக்கும் மணிவிழாக் கண்டான்!
ன்சொலும் இசைந்த தைஎவர் அறியார்! பவள் பணியே
ய்க் கருதிய தொண்டன் ர் வாழ்வில் வாய்க்க ஆசிரியத்
- யோகமாய்ப் புரிந்த கஸ்வர நண்பன்.
ணையொடும் அன்பு
பிள்ளைக ளோடும், வை செய்த பாடு, மாணவர்கள் நீ செய்த எ என்றும் என்றென்றும் றியோடு! எங்கள் என்றும் நீ இருப்பாய்!
- கவிஞர் சோ.பத்மநாதன்
28

Page 49
தலைநிமிர் கழ
யாழ்ப்பாணம் இந்துக் மகேஸ்வரன் அவர்கள் த
காண்கின்றார். அவரை அகமிக மகிழ்கின்றேன்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகக் கணிதத் நிறைவு செய்தவர். அறிவும் ஆற்றலும், அன்பும் பா உயர்ந்தவர்; பழகுவதற்கு எளிமையானவர். க பண்பினைக் கொண்டிருப்பவர்.
இந்து அன்னைக்கு அரிய பேறாகக் கிடைத் வருடங்களாக கற்றல், கற்பித்தல் செயற்பாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார். ஆசிரியராக, பகு பலபடி நிலைகளிற் கல்லூரிக்கு அர்ப்பணிப்புடன் சே விழாக்களையும் திட்டமிட்டுச் சிறப்பாக நடத்த ஊன் சபைக்கு பொறுப்பாகவிருந்து அதனை வழி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி நேரசூசியை உர் கற்றல் - கற்பித்தல் சிறப்புற நடைபெறத் துணைபு வளர்த்து வருடாவருடம் பெருமளவு மாணவர்களை, . முதற்தரச் சித்தி பெறவும் வழிகாட்டியுள்ளார். இதன பிடித்தார். அபிமானம்மிக்க மாணவர்கள் தமது அழைத்துக் கெளரவித்தனர்.
ஒவ்வொருவரதும் இன்பியல், துன்பியல் விருந்தோம்பும் பண்பும் அவருக்குத் தனித்துவமானது
ஒட்டுமொத்தப் பார்வையில் கடமை, கண்ன தனித்திருந்து, விழித்திருந்து பதவியை அலங்கரித் உயர்த்த அரும்பாடுபட்டு உழைத்த நல்லாசான். சமுதாயத்தை உருவாக்க வழிகாட்டியவர்களுள் தனி அதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ மறக்கவே
அவரது பிரிவு இந்து அன்னைக்குப் பேரி அவரது புகழ் நிலைக்கும். அவரது ஓய்வுக்கால் இறையருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.

மகேஸ்வர கலசம்
கத்தை உயர்த்த
உழைத்த நல்லாசான்
கல்லூரி பிரதி அதிபர் திரு.பொன்னுச்சாமி கவை அறுபதை நிறைவு செய்து மணிவிழா ஆசிரியர் கழகத்தின் சார்பாக வாழ்த்துவதில்
துறைப் பட்டதாரி. பட்டப்பின் கற்கைநெறியை ன்பும், அறிவும் திருவும் நிறைந்தவர். படிப்பில் ல்விப் புலத்தில் தனித்துவமான ஆளுமைப்
த பிரதி அதிபர் அவர்கள், கடந்த முப்பத்தைந்து ம், இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் தித்தலைவராக, பிரதி அதிபராக, பதிலதிபராக வையாற்றியுள்ளார். பல பரிசுத்தினங்களையும், று கோலாயமைந்துள்ளார். மாணவ முதல்வர் நடத்திய பெருமையும் அவரையே சாரும். ரிய காலத்திற் சிறப்பாகத் தயாரித்து வழங்கி, புரிந்தார். விஞ்ஞானத்துறையினை சிறப்பாக அகில இலங்கையில் உயர்தர வகுப்பு மாணவரை பால் மாணவர்கள் இதயத்தில் நீங்கா இடத்தைப் நன்றி வெளிப்பாடாக 2007இல் லண்டனுக்கு
(டாக
நிகழ்வுகளில் தவறாது பங்கு கொள்பவர். நாகும்.
ரியம், கட்டுப்பாடு என்பவற்றுடன், பசித்திருந்து, து இந்துக் கல்லூரியைத் தலைநிமிர் கழகமாக அறிவு, திறன், மனப்பாங்குள்ள நல்ல மாணவ பித்துவமானவர் திரு.பொ.மகேஸ்வரன் என்றால்
T, முடியாது.
ழப்பாகும். இந்து அன்னை நிலைக்கும்வரை ம் சிறப்புற அமைய ஞானவைரவப்பெருமான்
வா.சிவராஜா, ஆசிரியர் கழகத் தலைவர்,
யாழ் இந்துக்கல்லூரி.
29

Page 50
மனம் நி
யாழ்ப்பாண ப் சிந்தனையாளர்களை
குரிய கல்வியாளர்கள் உலகறிந்த விடயம். இவ் அன்னையின் சிற அளப்பரியது. அதிலும் மிக நீண்ட காலத்திற்கு கண்டு வியக்கும் மாந்தர் தம் போற்றலையும் 8 அதிற் பங்கெடுக்கும் பெருமை கிடைத்தற்கரிய
இத்தகைய போற்றுதற்குரிய பெரும் திரு.பொ.மகேஸ்வரன் ஆசான். முப்பத்தைந்து மாணவர்களினது மனங்களையும் வென்றாலு ஓய்வுபெறவேண்டிய நிர்ப்பந்தத்தில் இளைப்பா ஆரம்பித்தபோது, அவரது தலைமைத்துவத்தி பெற்றோம். இளமை துடிக்கும் மாணவப் பரு அவர் காட்டிய நிதானமான நெறியாள்கை வழிகாட்டல் கள். கோபமாகப் பேசும்போது தெ பார்வைதரும் துணிவும், நெறிப்படுத்தல்கள் த மாணவ முதல்வர்சபை தலை நிமிர்ந்து நிற்பதற்
உண்மை உள்ளுறையும் இனியவார்த்தை ஏற்றிவைக்கும். இந்துக் கல்லூரியைப் பொறு அதிபர்கள் சிலர், ஆசிரியர்கள் பலர், மான மாற்றங்களுக்கு முகம் கொடுத்து இன் தண்டவாளங்களாகத் தொடர்ந்த வண்ணம் உ
கல்வித் துறையைப் பொறுத்தவரை அவு வெற்றிகளையும், உயர்பதவிகளையும் நான் இருக்கமாட்டார்கள். அவரது கற்பித்தலின் மேல் உயர்ந்து நிற்கும் அவரது மாணவர்களின் ஆ உய்த்தறிய வைத்தன.
அவரது அளப்பரிய சேவைக்குக் காணிக்க எம் கடனைத் தீர்த்துவிட முடியாது. எனினும்

மகேஸ்வர கலசம்
றைந்த ஆசான்
) இந்துக் கல் லூ ரி இயல் பா க வே சீரிய ாயும், ஆற்றல்மிக்க நிர்வாகிகளையும் போற்றுதற் ளையும் தன்னகத்தே கொண்ட சிறப்புடையது என்பது ப்பைத் துலங்கச் செய்வதில் ஆசிரியர்களின் பங்கு மெல்லென வளரும் அன்னையின் ஆற்றலையும், அது கண்டு களித்துப் பருகியபடி தானும் ஒரு கலைஞனாக
து.
மை வாய்க்கப்பெற்றவர் எமது பிரதி அதிபர் க்கும் மேலான வருடங்களையும், பற்பல ஆசிரியர்கள், ம்கூட, காலதேவதையின் கணக்கை வெல்லமுடியாது. றிக் கொள்கின்றார். நாம் எமது உயர்தரக் கல்வியை ன்ெ கீழான வழிகாட்டலைப் பெறும் சந்தர்ப்பத்தைப் வத்தின் சமகாலச் செயற்பாடுகளைக் கையாள்வதில் கள் வருங்கால ஆசிரிய சமுதாயத்திற்குச் சிறந்த கானிக்கும் அன்பும், பிரச்சினைகளின்போது, அவரின் கரும் தெளிவும், அவரது பொறுப்பில் இயங்கிய எமது
கு அடிப்படைக் காரணங்கள்.
தகள் மாணவர் உள்ளத்தில் என்றென்றும் அவரை த்தவரை அவர் ஒரு மரபுக் களஞ்சியம். அவர்கண்ட னவர்கள் பற்பலர். கால ஓட்டத்தில் எத்தனையோ றும் எம் கல்லூரி எனும் இயந்திரத்தின் இரு உள்ளார் என்று கூறினும் அது மிகையாகாது.
பரது அறிவையும், ஆற்றலையும், சாதனைகளையும்,
கூறித் தெரிந்துகொள்ளும் அளவிற்கு யாருமே லாண்மையை என்னால் உணர்ந்தறிய முடியாவிடினும், ற்றலும், சமுதாயத்தில் அவர்களின் நிலையும் நன்கு
கையாக இம்மலரையோ, விழாக்களையோ சமர்ப்பித்து செலுத்தி முடித்துவிட முடியாத அளவு நன்றிக்கடன்
30

Page 51
ஒன்று எம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நிறுத்திக்கொள்ள ஒரு முதற்படியாக இவை அமை
அவரது சேவைக்காலமும், சேவையும் சிற ஓய்வும் சிறப்புற விளங்க எல்லாம் வல்ல இறைவனை

மகேஸ்வர கலசம்
கொண்டே இருக்கும் என்பதை நினைவில் பும் என்று கூறலாம்.
து விளங்கியதுபோல, அவரது ஓய்வுக்காலமும், பாப் பிரார்த்திப்போம்.
இ.ஐயகிருஸ்ணன் சிரேஷ்ட மாணவ முதல்வர் 2008
31

Page 52
உபசரிக்கும் பா
யாழ்ப்பாணம் இந்த கணித ஆசிரியராகவும்,
பல பதவிகளை வகித்தல் மணிவிழா மலருக்கு இவ்வாழ்த்துச் செய்தியை வழ
குழந்தை உள்ளம் படைத்த மகேஸ்வர இந்துக் கல்லூரியின் பல்வேறுபட்ட நிகழ்வு ஒத்துழைத்து நடாத்தி முடிப்பதிற் கைதேர்ந்தவர். வைத்திருக்கின்றமையைக் காணமுடியும்.
அந்தவகையிற்றான் அவரது லண்டன் மாணவர் சங்கத்தினர் தமது அழைப்புக் க
அழைப்பதாகக் குறிப்பிட்டிருந்தமை அதற்குத் தக்க
கல்விசாரா அலுவலர்களான எம்மோடு செயற்பாடுகளில் உதவியாக இருந்து மேலதிகாரி தகவல்களைக் காலதாமதமின்றி அனுப்புவதற்குச் புரிவதிலும் திறமையாகச் செயற்பட்டார்.
அத்துடன் எந்த விடயத்திலும் பலரது எப்பொழுதும் அவரது சொந்த முடிவாகவே அமை கொள்ளலாம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ( காலத்தில் நடந்த சம்பவங்களை வரிசை ஒழுங்க மிக்கவர் என்றால் அது மிகையாகாது.
கல்லூரிக் கடமைகளுக்கு மேலாகத் த நிகழ்வுகளில் விருந்தினரை உபசரிக்கும் பாங்கும் ஒய்வுக்காலம் ஒளிமயமாக அமைந்து பல்லான் நாட்டிற்கும் சேவையாற்ற அவர்களுக்கு எல்லாம் வ வேண்டுகிறேன்.

மகேஸ்வர கலசம்
ங்கில் தனித்துவம் நிறைந்தவர்
பக் கல்லூரியில் உயர்தர வகுப்புக்களின் பிரபல
உதவி அதிபர், பிரதி அதிபர், பதில் அதிபர் எனப் வருமான பொன்னுச்சாமி மகேஸ்வரன் அவர்களின் ஓங்குவதிற் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ன் அவர்கள் பரந்த அறிவும், ஆற்றலும் மிக்கவர். களையும் சிறந்தமுறையில் நிர்வாகத்தினரோடு அவரிடம் கற்ற மாணவர்கள் அவரிடம் பெருமதிப்பு
எ பயணம் அமைந்திருந்தது. லண்டன் பழைய டிதத்தில் அவரது சேவையைக் கெளரவித்து க சான்றாகும்.
அன்பாக அரவணைத்து நடந்ததோடு, அலுவலகச் கெள் காலத்துக்குக் காலம் சேகரிக்கும் கல்லூரித் சுருக்கமான வழிமுறைகளைச் சுட்டிக்காட்டி உதவி
ஆலோசனைகளையும் பெறுவார். ஆனால் முடிவு பும். இதுவும் அவரது தனித்துவமான குணம் எனக்
இக்கல்லூரியிற் சேவையாற்றிய ஏறத்தாழ 35 வருட கில் ஒன்றுந் தவறாது கூறக்கூடிய ஞாபக சக்தி
னிப்பட்ட முறையிற் பழகும் பண்பும், தனது வீட்டு 5 தனித்துவமானவை. மகேஸ்வரன் அவர்களின் ண்டு காலம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், பல்ல சிவஞான வைரவப் பெருமான் அருள் பாலிக்க
கா. ஆறுமுகம் யாழ். இந்துக்கல்லூரி, கல்விசாரா அலுவலர் சார்பில்
| 32)

Page 53
என் அன்புக்
1966 ஆம் ஆண் இந்துக்கல்லூரியில் கல்
திரு.மகேஸ்வரனை ஒரு < மீண்டும் 1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ! அக்காலத்தில் ஒரு கணித ஆசிரியராக அவர் அறிமுகமானோம். ஒரே பாடசாலையிற் கல்வி - அன்பாகப் பழகி வந்தோம்.
இதன் பின்னர் அவர் படிப்படியாகப் பகுதித் த திறம்பட பாடசாலை நிர்வாகத்தை மேற்கொண்டு 6 பாடத்தை மாணவர்களுக்கு மிகவும் இலகுவாக வி அதற்குச் சான்றாக இன்று எத்தனையோ கணித உலகம் அறிந்ததே.
இவரது பதவிக்காலத்தில் மாணவர்களின் துல்லியமாக எப்போதும் வைத்திருப்பார். நிர்வாக நேர அட்டவணையை ஏற்றத் தாழ்வு இல்லாமற் சம வல்லவர். இவரின் நிர்வாகத்திறனில், ஏற்பட்ட சவ நிறுத்தப் பலமுறை போராடியுள்ளார். அதனில் வெல அதிபர்களுக்குக் கீழ்ப் பணியாற்றி அவர்களின் நன்
அவருக்கு ஒரு மணிவிழா எடுக்கவேண்டும் மிகவும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம். அம் ம அங்கம் கிடைத்தது. இவ்விழாவை எவ்வாறு சிறப் கற்ற பழைய மாணவர்களும், பெற்றோர்களும் சிறப்படைய உதவியுள்ளார்கள். பொருளாளர் எம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இன்று மணிவிழாக் காணும் நாயகன் என்று வைரவப் பெருமான் அருள்புரிவாராக.

மகேஸ்வர கலசம்
தம் பண்புக்கும் உரியவர்
|| காலப்பகு தியில் நான் கொக்கு வில் கற்ற காலத்தில், எனக்கு முந்திய வகுப்புகளில் கமாணவனாக முதலில் கண்ட ஞாபகம்; எனக்கு இந்துக்கல்லூரியில் கண்டபோது ஏற்பட்டது. தம், ஒரு விஞ்ஞானபாட ஆசிரியராக நானும் கற்றதால் ஒரு தாய் பிள்ளைகள் போன்று நாம்
லைவர், உப அதிபர் போன்ற பதவிகளைப் பெற்று பந்தார். இவரிடம் கல்விகற்ற மாணவர்கள் இவர் ாங்க வைத்தார் என்பதைக் கூறக்கேட்டுள்ளேன். விற்பன்னர்கள் உருவாகி உள்ளார்கள் என்பது
| பரீட்சைப் பெறுபேற்று விபரங்களை மிகவும் த்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான மாகக் குறுகிய காலத்தில் தயாரிப்பதில் இவர் ஒரு ால்களுக்கு முகம் கொடுத்து நியாயத்தை நிலை பற்றியும் கண்டுள்ளார். இப்பாடசாலையில் எட்டு
மதிப்பைப் பெற்றுள்ளார்.
ம் என்று எமக்கு அதிபர் கூறியபோது நாங்கள் ணிவிழாச் சபையின் பொருளாளராக எனக்கு ஓர் பாக நடத்தலாம் என்று எண்ணியபோது அவரிடம் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து இவ்விழா ன்ற முறையில் இச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு
பம் சீரும் சிறப்புடனும் வாழ எமது கல்லூரி ஞான
இ.பாலச்சந்திரன்,
பகுதித்தலைவர் யாழ் இந்துக்கல்லூரி.
| 33

Page 54
STRONG STONE P
In the long jou encarved some n
names will be our with each and every steps of our mothe than thirty five years.
As my memories flutter and flew ba wonderful world lam seeing....! Still gre like little kids around our college. I still shepherds took to put the youngsters unforgettable teacher surely Maheswara
During our days he was an efficient a extra ordinary well in his subject as well follow in principles which he taught
However as the member of scholarsh scholarship board.
Anyone can not forget Maheswaran he took charge of the board as secretary But now, as he hands the torch once 4147271/50). Ifmust be denoted that 18
As an honourable secretary, with s policies strongly. It is vividly shown in the board. Sir dreamed of reach the balance students will get the fruit.
It is in our hands to convert his drear contributing more than Rs. 15,000/= to th
May the good lord shower all his bles entire life a harmoniest one.

மகேஸ்வர கலசம்
PILLAR OF THE SCHOLARSHIP BOARD.
urney of more than hundred years, time has names in it's stoe, undoubtedly one of those respected Maheswaran Sir. His life is spiraled er Jaffna Hindu. He has been with us for more
ack to the past of my school days.... What a een in my mind are the days that we wondered
remember the tremendous endeavours the s on their path. And in that way one of my an sir.
und Well-known teacher of mathematics. He is las in sincerity and discipline. Even now, we to us through his unique perfect behavior. ip board I wish to recall his services to the
sir's contribution to the scholarship board. As - in 1991 it had a balance of only Rs.50.000/=,
the amount is more than four million (Rs. 8 students benefit from the board.
-incerely, strictness he was studied with his e establishment and growth of the scholarship e of fifteen million, so that several hundreds of
m into real. We shall reach this destination by e board.
ssings on our sir and his family and make his
DR.V.Joheswaran,
Member, Scholarship Board.
| 34

Page 55
A GLOWING TRIBU
It gives me grea felicitation to the sp
occasion of diamond. College (JHC), Mr.P. Maheswaran.
I faithfully remember the meritoriou kindly rendered to JHC, by playing the role ( the G.C.E. (A/L) adolescents and males f addition the role of a sectional head to the annually 200 students in aveage, then a subtle roll of JHC Deputy Principal for 13 ye in every phase next to the principals, and as out students of JHC are there to claim him school.
| very honestly understand that, elu G.C.E.(A/L) double maths to enable a great obtaining 'A' passes for a teacher with t| changing tone and length of psychological challenging sometimes one's mental heal through occurs in his interest of work.
Mr.P.Maheswaran a special degree hon University of Colombo, Sri Lanka has a remembrance by JHC Society, in the field o students of JHC. Mr.P.Maheswaran has wo his best performance of teaching combine students and thereby raised to the national Sri Lanka.
A lesson for permutation and comb Mr.P.Maheswaran, limiting to (A/L) phase h during the period of Mr.A.Panchalingam, as
I do admit and agree mostly that Mr.P.M popular and famous for many more in commitments at crucial occasions when th vibrations, are commendable and honestly

மகேஸ்வர கலசம்
TE TO OUR DEPUTY PRINCIPAL
at pleasure to send this message of vecial souvenir, that you publish on the Jubilee of Deputy Principal of Jaffna Hindu
s service of Mr.P.Maheswaran that he has of a prestigeous 'double maths teacher' to or his entire service years of 35, and in ; G.C.E. (A/L) maths stream, comprising role as an assistant principal, finally the tars by holding consistently a key position such, today a very big sum total of passed as their honourable maths sir, outside the
cidating and edifying the mysteries of set of students, to come up, to the level of ne footing of experiencing a very often climate set there in, in the working areas. th is not that easy to see that no treak
Durs holder in mathematics from the Royal - long and strong history for life long of royal teaching of mathematics to the IQ on Dr.C.W.W.Kannangara merit award for ed maths to the 2005 year G.C.E. (AIL) level status among the mathematicians of
wination', (counting method) written by as been published by the JSA - section A chairman in the year 2000/2001.
aheswaran as Deputy Principal had been ternal school issues and anyhow, his
e school was drawn fatally into frictional appealed for appreciation.
| 35

Page 56
His honesty in public money dealing knows it. His concern of maintaining honestly he did for future accuracy.
His body language and eye to eye col are all unique. He had been capable complaining students or parents (rarely) while listening them for remedies or solut
I, in many occasions, found him to be shaping the grown ups so as to suit or to
where students in white and white grammertarian bats) are expected to fall i a Sri Lankan national policy as norms and
The intelligent and diligent performar disciplinary measures over the grown noiseless environment for overall classappreciated by me.
If his caneing is beautiful, then th children's reaction is also very much enforced in the practices of re-inforcen growing teachers of JHC in the (AVL) strea
Mr.P.Maheswaran is a person who h suitably when it is necessary. I have ob annual lunch, Mr.P.Maheswaran to ha measured sense of humour within amo restricted freedom among them. I know t model of management either. These qual where he shall have a peaceful mind an and that is my prayer too.

மகேஸ்வர கலசம்
gs is clean, and perfect, that every student school documents and files was high and
ntact, specially with problematic A/L students
of detecting the trouble, behind of some - by his intense 'look' alone to a great extent ions.
e conservative in nature in trying an effort of o fit into a formal model of education system school uniform (Test cricket uniform for n line with the values as already planned with
not other way round.
nce of Mr.P.Maheswaran as deputy towards - up students and also towards finding a -room learning teaching effect is very much
e con committant consequent reaction to beautiful in disciplinary measures that he ment. I propose this his unique style to the am for a closest study.
as always a sense of humour, to expose so bserved, in many occasions of G.C.E. (AIL) ave been with pleasant dispositition and ng his students, permitting them to enjoy a Chat he knows the authoritarian-paternerlistic ities may take him a long way in his retired life d health for a pleasent life next to this phase
Mr.R.Raveendranathan B.Sc. (SL), PGD In Ed (JF), M.Phil (Ed) (JF) (SLTS - 1) (Senior Physics Teacher, subject co-ordinator (Physics)
(Jaffna Hindu College) so (Ex - Assistant Lecturer, Ex visiting lecturer,
Ex-charman (Pure science) Section A (JSA), University of Jaffna)
| 36

Page 57
வாழும்போதே
யாழ்ப்பாணம் இந்துக் பதினெட்டு ஆண்டுகளை
வீறுநடை போடுகின்றது கல்வியியலாளர்களை, வைத்தியர்களை, ஆசிரி சேவையாளர்களை எமது தமிழ் மண்ணுக்கு வழங்க அதிபர்கள், ஆசிரியப் பெரு மக்கள் எம உழைத்திருக்கின்றார்கள்.
திரு.பொ.மகேஸ்வரன் அவர்களும் 6 வருடங்கள் ஆசிரியராக பிரதிஅதிபராக அருஞ்சே எண்பதுகளில் அவருடன் கல்லூரியிலுற் சக : கடமையுணர்வும், கற்பிக்கும் ஆற்றலும் மிகச்சிற காலம் கடமையாற்றி இன்று அவர் இளைப் மணிவிழாவொன்றினை ஏற்பாடு செய்திருப்பது சேவையாளர்கள் வாழும்போதே கெளரவிக்கப் சூழலை உருவாக்கும் என்பது என் நம்பிக்கை.
இந்த வகையில் திரு.மகேஸ்வரன் அவர் எமது தமிழ் மாணவர்களுக்குக் கல்விச் சேவைபு முருகப் பெருமானைப் பிரார்த்தித்து அமைகின்றே
ய
யாழ்
கல்வி |

மகேஸ்வர கலசம்
5 கெளரவிக்கப்படுகிறார்
கல்லூரி அதன் வெற்றிப் பாதையில் நூற்றுப் எத் தாண்டி 125வது ஆண்டு விழாவை நோக்கி
கல்லூரி கடந்துவந்த பாதையில் ஆயிரமாயிரம் பர்களை, அதிபர்களை இன்னும் எத்தனையோ ய பெருமையைக் கொண்டுள்ளது. உன்னதமான து கல்லூரி அன்னை யின் உயர்வுக்காக
மது கல்லூரியிலே ஏறத்தாழ முப்பத்தைந்து வையாற்றியுள்ளார். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளேன். அவரது தது. ஆசிரியராக பிரதி அதிபராக மிக நீண்ட பாறுகிறார். அவருக்குக் கல்விச் சமூகம் 1 மகிழ்ச்சியைத் தருகின்றது. அறிஞர்கள், படுவதும் வாழ்த்தப்படுவதும் ஆரோக்கியமான
கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து ரிய அருள் பாலிக்குமாறு எல்லாம் வல்ல நல்லூர்
ன்.
முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன், ழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆசிரியரும், ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தகைசார் பீடாதிபதியும் அமைச்சின் தர மேம்பாட்டுக் கல்விக்கான நிபுணத்துவ ஆலோசகர்
- 37

Page 58
திறமைமி
யாழ். இந்துக்கல்லூரி பல பெருமைகளை கல்விநிலையம், இலங்கையிற் பிரபல்யமான கல்லூரியாகத் தமிழ்மக்களின் ஏகோபித்த நன் ஒன்றாக காலம்காலமாகக் கணிதப்பிரிவு அமைந்தவர்கள் இப்பள்ளிக் கூடத்திற் கண வாழையடி வாழையாக நல்லாசிரியர்கள் பலர் இ
புகழ்பூத்த இந்த ஆசிரியப் பாரம்பரியத்தி ஆசிரியர் திரு.பொ.மகேஸ்வரன் ஆவார். க ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் 35 ஆ மாணவர்கள் பலர் இன்று சாதனைகளை இருக்கிறார்கள். யானும் இப்பெருந்தகையிடம் : முடிந்தது. திறமைமிக்க நல்லாசிரியராக இவர் நன்மையடைந்து எங்கள் வாழ்வில் முன்னேறியு இந்த நல்லாசிரியர் தமது ஒய்வுக்காலத்தில் எல் கடவுளைப் பிராத்திக்கின்றேன். வளம் பல பெற்று

மகேஸ்வர கலசம்
பக்க நல்லாசான்
-க் கொண்டதும், சாதனைகள் பல படைத்ததுமான
முதற்றரக் கல்லூரிகளில் முதன்மைபெற்ற ஒரு மதிப்புப்பெற்று விளங்குகின்றது. அப்பெருமைகளில் முதன்மை வகிக்கிறது. அதற்குக் காரணமாய் சிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பித்த ஆசிரியர்கள்
ங்கு கடமையாற்றி இருக்கின்றார்கள்.
கில் மிகவும் விதந்து கூறக்கூடிய பெருமை பெற்ற ணிதப் பட்டதாரியான இவர் இந்துக்கல்லூரியில் ண்டுகள் கடமையாற்றி உள்ளார். இவ்வாசிரியரின் எச் செய்து பலதுறைகளிலும் முதன்மைபெற்று தூய கணிதம், பிரயோக கணிதம் பாடங்களைக் கற்க
வழிகாட்டலில் யானும் என்னைப் போன்ற பலரும் ள்ளோம். இன்று ஓய்வு நிலையில் மணிவிழாக்காணும் லா நன்மைகளையும் பெற்று மகிழ்வுடன் வாழ யானும் வ வாழ்வீர்களாக.
ந. அசோகன், உப.தலைவர், பழைய மாணவர் சங்கம், கொழும்பு
38

Page 59
மகுடம் சூட
மணிவிழாக்காணும் மாண்புறு நல்லாச நற்பணிகளை நன்றியோடு மனதார வாழ்த்துகின் இந்துக் கல்லூரியைக் காலந்தோறும் கருத், குறிப்பிடத்தக்க ஒரு நல்லாசான் திரு. மகேஸ்வரன்.
நன் மாணாக்கனாய், நல்லாசிரியன பல்பரிமாணங்களிற் பரிபூரணமாகப் பணிபுரிந்தவர் தத்தெடுத்த நாள்முதல் இந்து அன்னைக்காய் அலையாது அன்னையின் பணிக்காக மனநிறைவு கல்லூரியில் ஆசிரிய சேவையில் இணைந்த மாணவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியவர். இனங்கண்டு வழிப்படுத்திய ஒரு நல்வழிகாட்டி. பொறியியல் வல்லுனர்கள், நற்பிரஜைகளாக இந்த அரும்பணி புரிகின்றனர்.
இந்துக் கல்லூரியில் கணிதத்தை மட் மாணவர்களை, ஆசிரியர்களைத் தன் இசைவ மாணவர்களை அரவணைத்து ஆளும் மகு சைவசித்தாந்தம் கூறும் மறைத்தற் கடவுள் மகேஸ் இந்துக் கல்லூரியிற் காணப்பட்ட சிற்சில நிர்வு ஒழித்தார். கல்லூரியின் சீரான இயக்கத்திற்கு வளர்ச்சியில் அவர் கொண்டிருந்த அக்கறையையும் எழுதிய கல்லூரியின் நீண்டகால வளர்ச்சிப் சுட்டிக்காட்டுகிறது. காலத்தால் முற்பட்ட பல த வளர்ச்சிப் போக்கை உலகறியச் செய்தார்.
கல்லூரி வளாகத்திலுள்ள ஒவ்வொரு ெ கூறுமளவிற்கு இந்துக் கல்லூரியுடன் ஒன்றித்த மாணவர்கள் பற்றிய கல்வித் தகைமைகளோ, மகேஸ்வரன் ஆசிரியரிடம் கேட்டு அறியலாம். நம் கருதாது தமிழர்தம் கல்விக்காய் உழைத்த உத் நன்றியோடு போற்றும். நற்பணியால் இந்துக் கல் இவர் பணிபோற்றும் இந்து அன்னையின் குழந்ை அகிலம் போற்றும் நல்லாசான், நல்லோனை வாழ் நன்றி கூறி நல்லாசானை மீண்டும் மனதார வாழ்த்து

மகேஸ்வர கலசம்
டா மன்னன்
நான் திருமிகு பொ. மகேஸ்வரன் அவர்களின் றேன். தமிழர் தம் பெரும் சொத்தான யாழ்ப்பாணம் துடன் மெருகூட்டிய அர்ப்பணிப்பாளர்களுள்
ராய், நிர்வாகத் திறன்மிகு பிரதி அதிபராய், -- பெற்றதாயிடமிருந்து இந்து அன்னை இவரைத்
அரும்பணிகள் பல ஆற்றியவர். பதவிக்காக உன் செயற்பட்டவர். கணித ஆசிரியனாய் இந்துக்
அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ ஒவ்வொரு மாணவரதும் தனித்துவங்களை இவரால் உருவாக்கப்பட்ட கணித மேதைகள், து அன்னையின் பெயர் விளங்க அகிலமெங்கும்
-டும் ஆசிரியர் போதிக்கவில்லை. முரண்பட்ட ான பேச்சால் இணைத்தார். உயர்தர வகுப்பு டம்சூடா மன்னன் மகேஸ்வரன் எனலாம். வரன். எமது மகேஸ்வரன் ஆசிரியரும் அவ்வாறு வாகச் சிக்கல்கள், முரண்பாடுகளை இல்லாது ஆணிவேராக அரும்பணியாற்றியவர். கல்லூரி -அர்ப்பணிப்பையும் அவர் கல்லூரிச் சஞ்சிகையில் ப போக்கைக் காட்டும் கட்டுரை எமக்குச் ரவுகளை ஒழுங்கமைத்து இந்து அன்னையின்
சங்கற்களும் என்ன பிரமாணத்திலுள்ளன என்று வ வாழ்ந்தவர். ஆசிரியர்கள் பற்றிய விபரமோ,
இணைபாடத்திறன்களோ எதனையும் திரு. டமாடும் தகவல் மையமாகத் திகழ்ந்து தன்நலம் தமர். இவர் பணியைக் கல்வியுலகம் என்றும் லூரி வரலாற்றில் தன் பெயரைப் பதித்துள்ளார். மதகள் அகிலமெங்கும் உள்ளனர். எனவே இவர் மத்த வாய்ப்பளித்த மணி மலர்க்குழுவினர்க்கும் 6 அமைகிறேன்.
ஆ. ஸ்ரீஸ்கந்தமூர்த்தி அதிபர், ஆசிரிய கலாசாலை, கோப்பாய்
(39)

Page 60
அரிதி
யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைசிற பிரதி அதிபரும், எனது பணிவன்புக்கும், பெரு திரு.பொ.மகேஸ்வரன் அவர்களின் மண பெருமகிழ்வுறுகின்றேன். ஆசானானவர் மால் மாணாக்கனாகிய நான் எனது ஆசிரியரை
அரிதன்றோ!
இக்கல்லூரியில் நான் பயின்ற கால் உயர்தர வகுப்புக்களுக்குக் கணிதம் கற்பித்து இலகுவாகவும், எளிமையாகவும் கற்பிக்க முடி வியந்து நிற்க, கணிதப்பிரிவு மாணவர்கள் உயர்
கல்வி நிறுவனங்களில் முகாமைத்துவ திரு.பொ.மகேஸ்வரன் அவர்கள் உதவி அதிப கோட்பாட்டு ரீதியாக வரையறுக்கப்பட்டிருந்த நிதர்சனம். இப்பதவியில் ஆசிரியர் அவர்களின் 6
கனிவு கலந்த கண்டிப்புடன் மான கடைப்பிடிக்கவும், ஒழுக்க சீலத்தைப் பேணவும் இந்துவின்மைந்தர்கள் சேவையாற்றும் இடங் அர்ப்பணிப்பும் ஏற்றிப் போற்றப்படுகின்றன. விழுமியங்களைப் பேணும் கலாசாரப்போக்கினை பெரும் பங்களிப்பு நல்கி வந்துள்ள பெருமை கடமைக்கூற்று நியமங்களுக்கு அமைய, அதிட மாணவர்களின் தேவைகளை நிறைவுசெய்த தீர்வுகாணல், பெற்றோரின் எதிர்பார்ப்புக் வருபவர்களுக்கு உதவி செய்தல், விழாக்க செயற்பாடுகளையும் மேற்பார்வை செய்தல் ே பொறுப்பினைப் பல்லாண்டு காலமாக ஏற்று, அவரது மேலான ஆற்றல் ஏற்றிப் போற்றுதற்குரிய
இளமைத் துடுக்கும், அவசரமும் மனப்பாங்குகளைச் செவ்வனே கணித்து, அ

மகேஸ்வர கலசம்
னும் அரிது
த்த கல்வி நிறுவனமான யாழ், இந்துக்கல்லூரியின் தமதிப்புக்கும் பாத்திரமாக விளங்கும் ஆசானுமாகிய விழா மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் னாக்கரை வாழ்த்தும் மரபுக்கு விதி விலக்காக, வாழ்த்தக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் அரிதினும்
பத்தில் திரு.பொ.மகேஸ்வரன் அவர்கள் க.பொ.த. வந்தார். கணிதக் கோட்பாடுகளை இவ்வண்ணம் யுமோ என உயிரியற் பிரிவு மாணவர்களாகிய நாம் தரப் பரீட்சையிற் சாதனை படைத்தனர்.
பச் செயற்பாடுகள் பரவலாக்கப்பட்ட காலகட்டத்தில் ராகக் கடமை ஏற்றார். உதவி அதிபரின் பணிகள் பாலும், நடைமுறையில் எல்லை இல்லை என்பது
வகிபாகம் பற்பலவாக நிலவி நிற்பது கண்கூடு.
னவர்களை அணுகி, நற் பழக்கவழக்கங்களைக் ம் உந்து சக்தியாக விளங்கியமையாலன்றோ யாழ் களில், அவர்தம் திறமையும், கடமை உணர்வும், - மேலும் சைவசமய மரபு வழிப் பண்பாட்டு, T மாணவ சமுதாயத்திடையே மலர்ந்திடச் செய்வதிற் அவரைச் சாருகின்றது. உதவி அதிபராக அவரது பரின் திட்டங்களுக்கு ஆதரவாகச் செயலாற்றுதல், தல், அன்றாடம் முளைவிடும் சிக்கல்களுக்குத் களுக்கு ஈடுகொடுத்தல், சான்றிதழ் கேட்டு ளை ஒழுங்குசெய்தல், பொதுவாக அனைத்துச் பான்ற பற்பல பணிகளை நிறைவுசெய்யும் பாரிய நல்லதுக்கும் அல்லதுக்கும் முகங்கொடுத்துவந்த
பது.
, ஆரவாரமும் மிக்க இளம் சமுதாயத்தின் பூற்றுப்படுத்தி, ஊக்கம் அளித்து, அறிவினையும்
40

Page 61
ஆற்றலையும் மேம்படுத்தி, உன்னதமான எதி வழிகாட்டிடும் அருமை ஆசான் அவர்களுக் கடப்பாடுடையது.
மனிதர்களின் மாண்பு அவர்கள் சமுதா ஆண்டாண்டு காலமாக முப்பத்தைந்து ஆண் இளைஞர்களின் வாழ்க்கை வழிகாட்டியாக சேவையை மனமுவந்து பாராட்டுவோம் ! நன்றிப்பெ
இப்பெருந்தகை தமது ஓய்வுகாலத்திற் வாழ்ந்திட வாழ்த்தி வணங்குகின்றோம்.

மகேஸ்வர கலசம்
ர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைத்திட கு யாழ் இந்துவின் சமூகம் என்றென்றும்
பத்துக்கு ஆற்றும் சேவையாற் கணிக்கப்படுகிது. கெளுக்கு மேலாக, யாழ் மாவட்ட முன்னோடி பிளங்கிய திரு.பொ.மகேஸ்வரன் அவர்களின்
ருக்கில் அவரை நினைத்திடுவோம்!
சீருடனும், சிறப்புடனும், தேகநலத்துடன் நீடு
Dr.S.K.அருள்மொழி குழந்தை வைத்திய நிபுணர், யாழ். போதனா வைத்தியசாலை.
| 41

Page 62
கடமை!
எந்த வகையிலும் வரலாற்றில் பொன்லெ
கணிதம், கந்தபுராண பேணப்படுபவை. தமிழர்களின் கணித ஊற்றின் அமரர்கள் சி.சபாரட்ணம், வரதராஜப்பெருமா வைத்ததுடன் ஆழமாகப் பதியவைத்த சாதனை (2008) அரும்பாடுபட்டவர். தொடர்ந்து நிலைத்தி
மகேஸ்வரனை மக்கர் எனக் குறியீடா உண்டு. தரப்படுத்தலுக்குப் பின்பு சவாலாக
பல்கலைக்கழகங்களில் பொறியியற்றுறை, கண பதித்தவர்கள் இவரது மாணவர்களே. 21ஆம் கெளரவிப்பு முறைமைகளில் தமிழர்களின் நிலைநிறுத்திட, தேசிய விருதுகளைச் சுவீகரி என்றால் மிகையாகாது.
எல் நிறுத்தி, முறை.
பஞ்சபுராணம் ஒதி ஆசிரியர் ஒருவரது இன்று மனத்தினை ஒருநிலைப்படுத்திட, தியான வழிகாட்டலையும் எதிர்பார்க்கும் மாணவர்கூட்ட
சில மணித்தியாலங்கள் மாணவ முழுமையானவர் எனக்கருதும் கட்டிளம் பொறுப்புவாய்ந்த சேவை 1996 இற்குப்பின் அனுபவசாலியானார், ஆளுமையாளரானார், பா
புதிய முகாமையால் வகுப்பறைத் தட் பாட ஆசிரியருக்கான நேரசூசிகையைத் தய கையாள்வதில் வல்லவராகத் திகழ்ந்தார். கல்லு உரிமையான பாரம்பரியப் பணியினைச் செம்ை வகுப்புக்களுக்குக் கணிதத்துறைக்குக் கற்கவ பிரிவில் இடம்பெறமுடியாது போனபோது தனி உருவானது. இதனால் தனக்கும் பிறருக்கும் பய

மகேஸ்வர கலசம்
பிற் கர்ணன்
திரு.பொன். மகேஸ்வரன் அவர்கள் யாழ் இந்துவின் Tழுத்துக்களாற் பொறிக்கப்பட வேண்டியவர். பொன், ம் என்பவை யாழ்ப்பாணத்தவரால் போற்றப்படுபவை. பிறப்பிடமாகத் துலங்கிட ஆசான்களாக விளங்கிய ர் ஆகியோரின் அடிச்சுவட்டுப்பாதையை நீண்டிட எயாளர் மகேஸ்... 1974 இல் இருந்து இன்றுவரை
ட வழிவகுத்துவிட்ட அன்பர்.
க அன்பாக அழைக்கும் மாணவர் சமுதாயம் ஒன்று 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கைப் தத் துறைகளில் தமிழ் மாணவர் சார்பாக முத்திரை
நூற்றாண்டிற் கல்வி அமைச்சின் ஊக்குவிப்பு, - தலைநிமிர்கழகம் யாழ்இந்துதான் என்பதனை த்துக்கொள்ள மூலாதாரமாக விளங்கியவர் இவர்
அறிவுரையுடன் முடிவடைந்த காலைப் பிரார்த்தனை னம் செய்யும் மாணவர் சமூகம், ஆலோசனையையும்,
முகாமைத்துவப் பயிற்சிக்கு உட்பட்டதுடன், நாம். பருவத்தினரை ஒழுங்குபடுத்தவேண்டிய பாரிய இவருக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனால் இவர் ராட்டுக்குரியவரானார்.
டுப்பாடு குறைக்கப்பட்டுவரும் இக்கால வேளையிற் பாரிப்பதில் எக்காலத்திலும் தனது நுட்பங்களைக் எரியிற் கணிதத்துறைக்கு உள்வாங்கப்படுபவர்களின் மயாகச் செய்தவர். அதுமட்டுமா? கல்லூரி உயர்தர நம் மாணவர்கள் யாவரும் இவர் கற்பிக்கும் வகுப்புப் ப்பட்ட வகுப்பு தம்வீட்டில் நடாத்த வேண்டியநிலை ன்பாடுடையவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
42

Page 63
தமது வாழ்நாளினை யாழ் இந்துக் கல்லூ இல்லாத பெருமையும் சிறப்பும் ஆகும். இக்கல்ல பணியாளராகக் கடமைபுரிகின்றவர்களாவர். இ
இவரைக் கொள்ளலாம். இத்தகைமையுடையோனும் தெரிவித்துக் கொள்கின்றேன். நிச்சயமாக இவரது ( இவருக்கென மாணவர்சமுதாயம் உதவக் காத்திருச்
தொலைக்காட்சியினால் இசையாளன் ஆ தம் ஓய்வுநேரத்தைத் தொலைக்காட்சி நாடக நடன ஆடிப்பாடும் பக்குவம் பெற்றுள்ளமை ஒய்வு காலம் நம்பிக்கையுடன் வாழ்த்துகின்றேன்.
நன்ற

மகேஸ்வர கலசம்
ரியில் மட்டும் முடித்துக்கொண்டமை எவருக்கும் ஊரியால் வெளிவந்தவர்கள் உயர் அந்தஸ்தில் வர்களை உருவாக்குகின்ற உற்பத்தியாளராக க்கு இவ்வேளையிற் கல்லூரிசார்பாக நன்றியைத் ஓய்வுக் காலம் சீரும் சிறப்பும் உடையதாக அமைய 5கின்றது.
னமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இவரே. இவர் - நிகழ்ச்சிகளிலுல் கழித்து இன்று பாடகராகவும் இனிமையாக, இசைவாழ்வாக அமையும் என்ற
பி. --- )
பொ.ஸ்ரீஸ்கந்தராசா,
உபஅதிபர், யாழ் இந்துக்கல்லூரி.
| 43 |

Page 64
என் ஆ
எமது கல்லூரியின் பிரதி அதிபரும், என, பதவியிலிருந்து ஒய்வுபெறுகின்றார். காலத்தில் வாழ்விலும் வருவதுதான் என்பது பொது உன் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவி இத்தகையதுதான். குறிப்பாக ஒரு கல்லூரியில் கொண்டு நடத்தும் பணி என்பது சாதா அவர்களுடன்கூடி வழிநடத்துவது எமது மகேஸ் யாழ்ப்பாணம் மிகவும் சொல்லொணாத்துயரம் வேளையில், அப்பருவத்தினரைப் பொறுப்பேற் மிகவும் போற்றப்பட வேண்டியது.
நான் ஆசிரியராகக் கடமையாற்றிய வேை ஒத்துழைப்பும் இனிமையானவை. என்னைப் 6 விளங்கினர். கல்லூரியின் உள்ளேயும் வெளியே விளங்கி எண்ணற்ற பொறியியலாளர்கள் மற் வழங்கினார்.
இத்தகையதொரு சிறந்த ஆசிரியரான கல்லூரிச் சமூகத்தோடு உறவைப்பேணி வ செழிப்பானதும் மகிழ்வானதுமான வாழ்வைப் பெ

மகேஸ்வர கலசம்
த்மநண்பன்
து சகபாடியுமான திருமிகு பி. மகேஸ்வரன் அவர்கள் எ சூழல் நகர்வில், பதவி ஓய்வு என்பது எல்லோரது எமை. எனினும் சிலரது ஓய்வு என்பது உடனே இட்டு டவல்லது. எமது மகேஸ்வரன் அவர்களுடைய ஓய்வும் ன் உயர்தர வகுப்பு மாணவர்களைப் பொறுப்பேற்றுக் ரணமானதல்ல. அவர்களின் பருவம் அறிந்து வரனுக்கு மிகவும் இயல்பானதாய் இருந்தது. அதுவும் ங்களை இளம் சந்ததியினர் பொருட்டு அடைந்த று எமது பிரதி அதிபராக அவர் காட்டிய ஆளுமை
ங்களை
ளயிலே அவர் ஒரு சகபாடியாக காட்டிய அன்பும், தந்த பொறுத்தவரை மிக ஆத்மார்த்தமான நண்பராகவும் பயும் மிக அடக்கமான, அமைதியான, கல்விமானாக ஊறும் அறிஞர்கள் உருவாக்கத் தமது கற்பித்தலை
எமது நண்பர், தமது ஓய்வுக் காலத்திலும் எமது பரவேண்டும் எனவும், தமது ஒய்வுக் காலத்தில் பறவேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்.
தா. ஞானப்பிரகாசம், முன்னாள் ஆசிரியர், மாணவர்
யாழ். இந்துக் கல்லூரி.
44

Page 65
என் இனிப
மணிவிழாக் காணும் என் இனிய . வாழ்த்துக்கள்
எனது கல்லூரிக் காலத்தில், 1986 - 19 பெரும் பேறாகவே கருதுகின்றேன். இந் நிலையில் 1 ஆசிரியர் அவர்களுடன் தூய கணித ஆசிரியர் என் பழகச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்த வகையில் 35வருடகால ஆசிரியத் மதிப்பிற்குரிய ஆசான் திரு.பொ.மகேஸ்வரன் அவு அதிகமாக இருக்கையில் அவரின் மணிவிழா மலரு பேறாகவும் ஒரு மாணவரின் கடமையாகவும் கொண்டு
இவர் தனது வாழ்விற் பெரும் பேறெல்லா வல்ல ஞானவைரவப் பெருமானை இறைஞ்சி நிற்கின்

மகேஸ்வர கலசம்
ப ஆசான்
ஆசானுக்கு என து பணிவான
94 வரை யாழ் இந்துவில் கல்வி பயின்றதனைப் 991, 1994 காலப்பகுதியில் திரு.பொ.மகேஸ்வரன் ற வகையிலும், பிரதி அதிபர் என்ற வகையிலும்
துவத்துடன் இன்றைய நாளில் இளைப்பாறும் பர்களது சேவைக்காலம் எனது வயதினைவிட க்கு வாழ்த்துச்செய்தி வழங்குவதனைப் பெரும் டுள்ளேன்.
ம் பெற்று நீண்ட ஆயுளையும் வழங்க எல்லாம் 'றேன்.
க.ஸ்ரீமோகனன் உதவி அரசாங்க அதிபர் தீவகம் வடக்கு, ஊர்காவற்றுறை.
45.

Page 66
உச்ச வில்
மகேஸ்வரன் மா போதித்ததோடு வ
பாடத்திற்கான பிரதம் ஒரு குழந்தை போன்ற தூய மனம் கொண்டவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தினை ஒரு ( சென்று காண்பித்து மகிழ்ந்த மகேஸ்வரன் மாள்
யாழ் இந்துக் கல்லூரிப் பொறியியற் படைத்ததிற்கும் தொடர்ந்தும் முன்னிலை வகிப் மக்கர் என மாணவர்களால் அன்பாக அழைக மகாவித்துவான். சிறந்ததொரு தூய பொருத்தமானதொரு கல்லூரியிற் சேவை பெறப்பட்டது என்றே தோன்றுகின்றது.
யாழ்ப்பாணத்தில் தூய கணிதம் போதிப் தலைக்கனம் சிறிதுமற்ற எளிமையானதொரு ப கற்பித்தல் குறித்த மாணவர் அபிப்பிராயத்தில் தனது பலத்துடன் பலவீனங்களையும் தெளிவு பலமாக அமைந்திருந்தது.
மகேஸ்வரன் மாஸ்டர் ஓய்வுபெறப் போகி பாகங்களிலும் உள்ள யாழ்ப்பாணத்து பொறி வைக்கும். மகேஸ்வரன் மாஸ்டர் ஓய்வு பெறப் மட்டுமேயன்றி அவருக்கு ஆத்ம திருப்தியைத் நினைக்கின்றேன். நிர்வாகச் சுமைகளிலிருந்து சில மாணவர்களுக்காவது தொடர்ந்தும் தூ ஏனெனில் அவரது சேவை எமது நாட்டிற்குத் தெ

மகேஸ்வர கலசம்
ளைவு வழங்கியவர்
பஸ்டர் எமக்கு உயர்தர வகுப்பில் தூயகணிதம் தப்பாசிரியராகவும் இருந்தார். தூய கணிதப் 0 பரீட்சகராகக் கடமையாற்றிய மகேஸ்வரன் மாஸ்டர் ாக விளங்கினார். பிரதி அதிபராக பதவியேற்றவுடன் தழந்தை போன்ற குதுகலத்துடன் எமக்கு அழைத்துச் மடர் இன்றும் என் மனத்திரையில் வருகின்றார்.
பிரிவிற்கு மாணவர்களை அனுப்புவதிற் சாதனை பதற்கும் மகேஸ்வரன் மாஸ்டரின் பங்கு அளப்பரியது. க்கப்பட்ட தூய கணிதம் போதிப்பதில் மக்கர் அல்ல கணித ஆசிரியரான மகேஸ்வரன் மாஸ்டர் மயாற்றியதன் மூலம் உச்சமானதொரு விளைவு
பதற்கான தலைசிறந்த ஆசிரியராக இருந்தபோதும் மனிதராக வாழ்ந்தார். மகேஸ்வரன் மாஸ்டர். தனது னை அறிவதில் அவர் என்றுமே ஆர்வமாயிருந்தார். பாக அறிந்து வைத்திருந்தது அவருக்கான மேலதிக
ன்றார் என்ற செய்தி விரிந்து பரந்து இவ்வுலகின் பல இயியலாளர்கள் பலரையும் ஒரு கணம் கவலையுற ப்போவது அவரது கல்வி நிர்வாகப் பணிகளிலிருந்து
தரும் ஆசிரியப் பணியிலிருந்து அல்ல என்றே நான், து ஓய்வு பெறும் மகேஸ்வரன் மாஸ்டர் நிச்சயமாக ஒரு ய கணிதம் போதிப்பார் என்றே நினைக்கின்றேன். தாடர்ந்தும் தேவை.
ச.அறிவழகன்,
விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்.
146

Page 67
என் உள்ள
யாழ்ப்பாணம் இந்து நூற்றாண்டுக்கும் மேக
சமுதாயத்தின் சிறப்பு ஆக்கியிருக்கின்றது. இந்துக் கல்லூரி எனும் கட ஆனால் திரு.பொ. மகேஸ்வரன் ஐயாபோல் திகழ்ந்தவர்கள் மிக அரிது. அறிவையும், ஆற் ஊட்டியவர்கள் மிக அரிது.
கடந்த முப்பத்தைந்து வருடங்களாக ஒரு பெருமைப்படுத்தியிருக்கின்றது. அந்த இனிய இந்துக்கல்லூரியில் உலவாது ஓய்வு பெற உள்ளா வைக்கும் ஒரு செய்தி. யாழ் இந்துவின் கட்டடம் நினைவுகளை மீட்கும். அவரது சீர்மிகு மாணாக்க கதைகளாகச் சொல்லுவர்.
நானும் அவரது மாணவனாகக் கிடைத்த போக அடைவதில் அதிசயம் எதுவுமில்லை. க.பொ.த கற்பித்தபோது அவரிடம் கல்விகற்கும் அளப்பெரும்
பிரதி அதிபராகவும், ஆசிரியராகவும் அவர் . உதவி, ஊக்குவித்துக் காட்டிய வழிகளும் உன்னத அவரிடமிருந்த சிறப்புத்தேர்ச்சியும் மகேஸ்வரன் நேரந்தவறாமை போன்ற சிறப்பியல்புகள் மேலும் இதயங்களுடன், ஆர்வத்துடன் கணிதத்துறையிற் ஒரு சிறந்த வழிகாட்டியாக மிளிர்ந்தார். 2005 இலங்கையிலேயே தேசிய நிலையில் நான் பெற்ற என்பது தெளிவான ஒரு காரணமாகும். அவர் வ மிகவும் உற்சாகமானதாக இருந்தது. பலருக்குக் க
ஆசான் அவர்.
ஐயா, உங்களை விளிக்க நன்றி என்ற வா உங்கள் புகழை எடுத்தியம்ப வல்லமைற்றவை. உ சந்ததி உங்கள் புகழையும், பெருமையையும், 3 மகிழ்வுடன் உங்கள் நல்வாழ்வுக்காய் வாழ்த்தி நிம்மதியையும் மன நிறைவையும் அளிக்க நன்றியுடன்
பொறியியல் பி

மகேஸ்வர கலசம்
மத்திலிருந்து...
பக்கல்லூரி ஒரு ஆழ்கடல் போன்றது. ஒரு லாக மாணவரை அணைத்து, உருவாக்கி, த்தகைமைகள் கொண்ட பங்காளிகளாக லிற் பலர் வந்து முத்துக் குளித்திருக்கிறார்கள். மாணவர்கட்குக் கலங்கரை விளக்கமாகத் றலையும், மகத்துவத்தையும் இந்த அளவிற்கு
அரிய ஜீவன் இந்துக்கல்லூரியை ஸ்பரிசித்துப்
ஆசான் மாணவர்களை வழிநடத்த இனி ர் என்பது அனைவருக்கும் கண்களைக் கலங்க ங்கள்கூட மகேஸ்வரன் ஐயாவின் சேவைக்கால ர் பல காலம் கழித்தும் அவரது புகழைப் பரம்பரைக்
றையிட்டு என்றென்றும் பெருமையும் ஆனந்தமும் 5. உயர்தரத்தில் அவர் இணைந்த கணிதம்
வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
ஆற்றிய சேவையும், அவ்வப்போது மாணவர்கட்கு 5மானவை. மிகுந்த அனுபவமும் கணிதபாடத்தில்
ஐயா அவர்கட்கு அவரது கடமை உணர்வு, - சிறப்பைக் கொடுத்தன. சாதிக்கத் துடிக்கும் காலடி பதித்த என்னைப் போன்ற பலருக்கு அவர் ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் அகில D முதலிடத்திற்கு அவரது பங்கு அளப்பெரியது ழிநடத்த நாங்கள் நடந்த கல்விப் பயணமானது சக்கும் உயர்தரக் கல்வியை இனிக்க வைத்த ஒரு
ர்த்தை மிகவும் சின்னது. வார்த்தை ஜாலங்கள் ங்கள் மூன்றரை தசாப்த சேவைக்கால மாணவ அளப்பெரும் சேவையையும் மனத்தில் நிறுத்தி நிற்கும். உங்கள் ஓய்வுக்காலம் உங்களுக்கு ன் என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
சிவப்பிரகாசம் மயூரன் 2005 A/L கணிதப்பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றவர், L 3ஆம் வருடம் மாணவன், மொறட்டுவ பல்கலைக்கழகம் .
47

Page 68
மகேஸ்வ
கணிதம் கற்பித்த கனவிலும் அன்னை தனித்துமே எதைய நினைத்திட முடிய
மூன்றரை தசாப்தப் சான்றுகள் பகர்ந்தி காண்பவர் களிப்புற மாண்புகழ் தங்கிடும்

மகேஸ்வர கலசம்
பர மகிமை
லில் காட்டும் புலமை ன இந்துவின் நன்மை பும் சாதிக்கும் திறமை
T வரலாற்றுப் புதுமை
) சேவையிற் பெருமை டும் மாணவர் மேன்மை த் தோற்றத்தில் இளமை ம மகேஸ்வர மகிமை.
திரு.நா.விமலநாதன், ஆசிரியர், யாழ்ப்பணம் இந்துக்கல்லூரி.
48

Page 69
A VALEDI
I think it's qu Maheswaran to ref
Jaffna Hindu Colleg have the privilege of a long and close young age to his retirement.
With apologies to my failing m reminiscences of a student, a teacher, of a leading big school and a gentlemar still fresh in my mind.
I am really elated to pen a few valuable and reputed publication as a V
A Student-Ideal
As a very young boy he had his Maha Vidyalayam.
The budding young student wh his secondary education, showed sig promising young student neatly dress very studious. He was well disciplined opportunity of teaching civics in the mi would welcome him as a reputed al relationship with his fellow students w In his O/L and A/L classes he showed never expected that I would ever have J.H.C. under his stewardship as the D challenge when he entered the Unive degree course in Mathematics and em Hons. graduate. He was quite steady a
Teacher - Par Excellence
I know nothing of Mathematics Jaffna Peninsula or Sri Lanka but also chance of studying Mathematics in A/L used to say that they enjoyed learnir instruction. He earns the credit of pre

மகேஸ்வர கலசம்
CTORY TRIBUTE
te proper and polite when I say er to a celebrated Deputy Principal of je to whom we owe a grand farewell. I acquaintance with him from his very
emory at this age, I am sure that the an administrator as a Deputy Principal i in the proper meaning of the word are
words about Maheswaran in the most aledictory Tribute.
; Primary Education at Kondavil Hindu
en moved to Kokuvil Hindu College for gns of his future name. He was a ed with pleasant conduct, active and and systematic. At this stagel had the ddle form. Then I least expected that I nd successful Maths teacher. His ere cordial and teachers very friendly.
signs of future mark of distinction. I e a rare chance of being a teacher at eputy Principal. He proved himself a rsity of Colombo, finished his special merged as a distinguished B.Sc. Maths
nd hard working, thus won his race.
but I have heard students not only in abroad boasting to have had the rare classes under Maheswaran. Students ng maths as a hobby because of his oducing many Science graduates and
49

Page 70
Engineers. Besides many of his students life in Sri Lanka as well as abroad.
Administrator - Exemplary
Ever since my stay at Kokuvil | teacher, I can remember a note worthy tr Hindu and Kokuvil Hindu - exchanging ang Principals. Here the following names co My late father popularly known as Mr.E.Sabalingam, Late Mr.P.S.Cumarası this respect Mr.R.Mahendran and Mr.P.M. I should say. Mr.R.Mahendran an old stu and later Principal of K.H.C. and Mr. P.Ma became the Deputy of J.H.C.
He rose from the rank of a tempora teacher at Jaffna Hindu College. As ar talents as a dedicated worker suitable to subject coordinator- Maths, rose to the rat position of a Deputy Principal.
Unassuming as he appears to administrator. He combines qualities of be whenever he needs to be. He has his own regard to student discipline and teaching a his strength of character combined with enabled him to hold on successfully as Dej national school with mainfold requirements
Gentleman -A Gem
He has pleasant ways of talking a outspoken with malice to none. Really through without fear or favour. Gentle inh and decent in behaviour and dress. He is out to help those in need. Above all he is short he has all the qualities of being perfec
Let us wish him long and happy retired life.
Former Teacher K.H.C & E.L.T.C, University of Jaffna, Council Member.

மகேஸ்வர கலசம்
are doing very well in other walks of
Hindu College as a student and a adition of the two "Hindus" - Jaffna I supplying of Deputy Principals and uld be mentioned from the records. 'Shakespeare' Nagalingam, Late ramy, and Mr.A. Panchalingam. In aheswaran have broken the record, ident of J.H.C. became the Deputy heswaran an old student of K.H.C.
ry teacher to a permanent assistant 1 assistant teacher he showed his take up to administration too. From nk of sectional Head and then to the
| be he is a strict and perfect eing amiable as well as authoritative a ways of dealing with problems with nd administration in the school. It is
special administrative skill which puty Principal for so many years in a sand issues.
nd moving with people. Frank and manly without cowardice. steering is ways and manners, well cultured honest, service minded and always
God fearing and very religious. In ct, respected and honourable.
Mrs.N.Gunapalasingam, A/L English Teacher - J.H.C
| 50

Page 71
A NOBLE CHARA
T have great pleas the valuable service Principal, Jaffna Hind
Mr.Ponnusamy Maheswaran, Dep down from office on 17.09.2008. He is a ge long period of time with dedication and co administration. He belongs to a galaxy of en great dedication, personality and calibre. He from a desperate position due to his dedicati
He dedicated himself to the ca distinguished students who are shining bri and all. He has won the hearts and respect simple and humble person that he was v sensible approaches to problems. His sens are excellent and commendable. His ple parents, tackling problems of the students o unique qualities. He had never given us an see him with broad smiles and happy face. F his dedicated service and sterling qualit remember his selfless service with love and and a healthy retired life. Service to humani

மகேஸ்வர கலசம்
CTER A JEWEL OF KONDAVIL
sure indeed in sending an appreciation of
rendered by Mr.P.Maheswaran, Deputy u College to the souvenir.
uty Principal, Jaffna Hindu College steps em of a Deputy Principal. He served over a
mmitment. He was a wheel of the School minent Deputy Principals. He is a person of e is a role model. He rose to a high position ion and hard work.
use of Education. He produced many ght in various fields. He is a friend of one of many by his affable ways. He is such a very popular with his staff. He adopted sible approaches and diplomatic dealings easant manner of talking responding to onfidently and intelligently are some of his occasion to see his angry face. We always Patience is his virtue. We highly appreciate Ses. The school community will always
gratitude. We wish him a peaceful. happy ty is service to God that is his motto.
K. Rasanayagam Veteran English Teacher,
Jaffna Hindu College.
| 51

Page 72
UNFORGET
Mr.P.Maheswa graduating from U
had been associa years first as a teacher and later as a De Pure Maths and Applied Maths as well institution well. Mr.P.Maheswaran was proved himself to have been efficien Mathematics. In fact he has also proveo and loyal to the institution he served.
Moreover, he knows most of the p encouraged to deal with the children an possesses all qualities of a good principa
Truly speaking he had served the co capacities. He was appointed as De thereby he became a part and parcel of o
We feel that he had enjoyed himse family. He remains as a right hand to the discipline, especially in the Advanced Le served as an acting Principal of Jaffna number of pupils entered the Universitie
Medicine.
He continued to render his worthy s Hindu College looks on him as one of t Jaffna District.

மகேஸ்வர கலசம்
TABLE DEPUTY PRINCIPAL
ran joined Jaffna Hindu College after niversity in 1973. As a graduate teacher he ating with Jaffna Hindu College for over 35 puty Principal. He was an excellent teacher of . He knows the history and traditions of this
appointed as Deputy Principal in 1995. He at conscientious and dedicated teacher of d himself to have been a dynamic personality
arents of the pupils. His rapport with parents d advised them whenever necessary. He still
ollege most faithfully and efficiently in various puty Principal of Jaffna Hindu College and
ur school development.
elf more at our College than his life with his
Principal in the day today administration and evel Section of our College. Several times, he - Hindu College. During his service, a large s, especially to the faculty of Engineering and
ervices for the last 35 years until now. Jaffna he most excellent figures who served in the
P.Ragumar Teacher, J.H.C

Page 73
ஆரோக்கியத்திற் ஆரோக்கியமும்
ஆரோக்கியத்திற்கான 8
கல்வி என்பது ஒரு
ஆரோக்கியத்திற்கும் இ ஈட்டுவதற்கான முதலீடாக மட்டும் கொள்ளாது வேண்டும். இதனாலேயே இந்துக்கள் கல்வியை சர
எமது சமூகம் 99% கல்வி அறிவுடையவர்கள் அடைமானத்தினை அணுகும். தனிநபரின் ஆரோ பற்சுகாதாரத்தில் பல்துலக்கல், தூரிகையின் உப என்பன முன்பள்ளியிலேயே விளக்கப்படுத்துவத முற்றாகக் குறைக்கலாம். போசாக்கு உணவு ஊ பாடசாலை மருத்துவப் பரிசோதனையில் ஏற்புவலித் என்பன முக்கிய இடத்தினை வகிக்கின்றன. ஆன பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரியினால் இதயநோய்கள், வளர்ச்சிக்குறைபாடுகள், கேட்ட கண்டறியப்பட்டு விசேட சிகிச்சைக்கு வழிகாட்டப்பு செல்லலும், மருத்துவப்பரிசோதனைக்கு உப்படலும்
ஆண்டு 4, 7 இல் பேன், சிரங்கு, குடற்பு அளிக்கப்படுகின்றது. ஆண்டு 10 இல் உடல்நின இருப்பதற்கு வழிகாட்டப்படுகின்றது. மேலும் உளத்தாக்கங்கள், இனப்பெருக்கக் கல்வி, பாவனைத்தடுப்பு, மதுபாவனை, புகைத்தல் என்பவர்
பாடசாலைச் சுகாதாரக் கல்வியில் தொற்றுே உணவு, நீர் மூலம் பரவும் நோய்களாக வயிற்ே கட்டுப்படுத்தக் கொதித்தாறிய நீரைப்பருகல், உன டெங்கு, சிக்கின் குனியா என்பவற்றைக் கட்டுபடுத சிற்றிடங்களை அழித்தல் பற்றிக் கூறப்படுகின்ற யினைக் கட்டுப்படுத்த இருமும்போதும் து மூன்றுகிழமைகளுக்குமேல் இருமல் இருப்பின் 4 பற்றியும் எடுத்துக்கூறப்படுகின்றது, மனித நேய

மகேஸ்வர கலசம்
கான கல்வியும், கல்விக்கான , ஆரோக்கியமான கற்றலும்
கல்வி
தனிநபரின் ஆரோக்கியத்திற்கும் சமூகத்தின் எறி அமையாதது. கல்வியினைப் பணத்தினை சமூக இயக்கத்தின் மொழியாகக்கொள்ளல் லவதியாக வணங்குகின்றார்கள்.
ாக மாறும்போது சமூக ஆரோக்கியமும் சிறந்த க்கியம் முன்பள்ளியிலேயே தொடங்குகின்றது. யோகம், உணவு உட்கொண்டபின் பல் கழுவுதல் எல், சிறுவர்களின் பற்சூத்தை ஏற்படுவதனை ட்டலும் முன்பள்ளியிற் கவனிக்கப்படுகின்றது. தடுப்பு மருந்து ஏற்றல் ரூபெல்லாத்தடுப்பு மருந்து ன்டு 1, 4, 7, 10 மாணவர்களிற்கு மருத்துவப் நடாத்தப்படுகின்றது. ஆண்டு 1இல் பற்சூத்தை, உற் குறைபாடுகள், உளநலக் குறைபாடுகள் படுகின்றது. எனவே பாடசாலைக்கு ஒழுங்காகச் மிகவும் இன்றியமையாதது.
ழுக்களின் தாக்கம் என்பவற்றிற்குச் சிகிச்சை றை அல்லது உடற்றிணிவுச் சுட்டி 20க்கு மேல் யெளவனப்பருவத்து மாறல்களினால் ஏற்படும் பாலியல் நோய்த்தடுப்பு, போதைப்பொருள்
றின் தீங்குகள் விளக்கப்படுகின்றன.
நாய்த் தடுப்புப்பற்றி எடுத்துக் கூறப்படுகின்றது. றாட்டம், நெருப்புக் காய்ச்சல் என்பவற்றைக் ரவு கையாளலிற் பரவும் நோய்களான மலேரியா, ந்த நுளம்பு பெருகும் இடங்களான நீர் தேங்கும் து. காற்றின் மூலம் பரவும் நோயான காசநோ ம்மும்போதும் கைக்குட்டையைப் பாவித்தல், =ளிப்பரிசோதனை செய்தல் அவசியம் என்பது த்தினை வளர்க்க அறநெறிக் கல்வியும், முதல்
பான் -
53

Page 74
உதவிக் கல்வியும் உதவுகின்றது. மேலும் முதலு இழப்புக்களைத் தவிர்க்க உதவுகின்றது.
பாடசாலைகளில் உடற்பயிற்சி வழங் கற்பிக்கப்படலும் பிற்காலத்தில் இதயநோ நெருக்கீட்டினை எதிர்கொள்ளவும் உதவும். கொலைத் தடுப்பு விழிப்புணர்வு முரண்பாடுகளி நோக்கி நகர்த்தும்.
ஆசிரியர்களே எதிர்காலத்தினை உருவ சிறந்த சமூகப் பொறியியலாளர்கள். ஆண்டு 61 இலட்சியத்தினை ஆசிரியர்கள் புகட்டுவதிலே பற்றுள்ளவர்களாகத் தமது குடும்பத்திற்கும், தம்
முடியும்.
கல்விக்கான ஆரோக்கியம்
சிறந்த ஆரோக்கியம் அமைந்தாலேயே கல் பிறப்புநிறை. பொதுவாகப் பிறப்புநிறை 3 கிலோ உடற்றிணிவுச் சுட்டி 19இற்குமேல் இருத்தல் அவ 10 கிலோ அளவில் இருத்தல் அவசியம். கொடுக்கப்படல் வேண்டும். கடலுணவுகளில் ரூ உண்டு. 5 வயதுவரை குழந்தையின் மூளை வ நடைபெறும். எனவே இவ் வயதிற் போதிய உடல்நிறை அதிகரிப்பை அவதானிக்கவேண்டும் பாரிய சத்தங்களைக் குழந்தைகள் கேட்கக்கூட செல்வாக்குச் செலுத்துகின்றன.
• முன்பள்ளியில் ஆடல், பாடல், அபிநயம் என்ப * 1ஆம் 2ஆம் வகுப்புகளில் தமிழ், கணிதம், சம * 3ஆம், 4ஆம், 5ஆம் வகுப்புகளில் ஆங்கில
வேண்டும். * 5ஆம் ஆண்டுப் புலமைப் பரீட்சைப் போட்
வினாக்களிற்கு விடையளிக்கப் பயிற்றப்பட 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம் வ சுகாதாரம், சங்கீதம், சித்திரம், முதலுதவி வேண்டும்.

மகேஸ்வர கலசம்
பதவிக் கல்வி அநாவசிய விபத்துக்களினால் ஏற்படும்
கப்படலும், உடற்பயிற்சியின் அவசியம் பற்றிக் ய், சலரோகநோய் வாராது தடுக்கும். மேலும் சமூக உளத்தாக்கங்கள் பற்றிய கல்வியும், தற் பல் இருந்து விலகல் என்பனவும், ஆரோக்கியத்தினை
ாக்கும் மாணவர்களின் சிற்பிகள், ஆசிரியர்களே தொடக்கம் 12 வரை உள்ள மாணவர்களிற்குச் சிறந்த பயே மாணவர்கள் சிறந்த அறிஞர்களாக, சமூகப் மது சமூகத்திற்கும் சேவை செய்பவர்களாக உருவாக
மால்
மவியினைச் சிறப்பாகக் கற்கலாம். இதற்கு அடிப்படை விற்குமேல் இருத்தல் அவசியம். இதற்குத் தாய்மாரின் பசியம். மேலும் கர்ப்பகாலத்தில் உடல்நிறை அதிகரிப்பு
முதல் 6 மாதங்களிற்குத் தாய்ப்பால் மட்டுமே மூளை வளர்ச்சிக்கு அவசியமான சத்துக்கள் அதிகம் பளரும். இதில் முதல் 2வயதுவரை அதிக அளவில்
போசாக்கு உணவுகளை உட்கொள்ளவேண்டும். ம். இன்னிசையைக் குழந்தைகள் இரசிக்க வேண்டும். டாது. இவை குழந்தையின் நுண்ணறிவு விருத்தியிற்
வற்றைக் கற்றல் நல்லது. பம் என்பவற்றைக் கற்றல் நல்லது. கம், தமிழ், கணிதம் என்பவற்றை நன்றாகக் கற்றல்
ட்டிப் பரீட்சையாக அமைவதாற் சிறந்த முறையில்
ல் வேண்டும். பகுப்புகளில் ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், க்கல்வி என்பவற்றில் அதிக கவனம் செலுத்தல்
54

Page 75
+12ஆம், 13ஆம் ஆண்டுகளிற் க.பொ.த. உயா
முயற்சிக்கவேண்டும்.
ஆரோக்கியமான கற்றல்
"க.பொ.த. உயர்தரப் பரீட்சையிற் சிறந்த ம என்பதற்கு விடைகாண யாழ்ப்பாணத்தில் இ ஆண்கள் பாடசாலை, மற்றையது பெண்கள் பா மாணவர்களில் யாழ் மருத்துவபீட சமுதாய மருத் விடயங்களை அவதானிக் கக்கூடியதாக இருந்தா
கல்வி கற்றலிற் குறிப்புகள் எடுத்தல், முக்கியமானவை. பரீட்சைக்கு முதல்நாள் சாத செய்து கற்றலை 30% மாணவர்களும் மே பாடவிதானத்தினைக் கற்ற அளவிலேயே தங்கியு
தனிமையாகக் கற்பதனை 65% மாணவர். மாணவர்களும் மேற்கொள்கின்றனர். பரீட்சைக்
கற்றல் அவசியம்.
கற்கும் நேரத்தினைக் கருதும்போது 70% ம 10மணிவரை கல்வி கற்கின்றனர். எனகே வானொலிப்பெட்டியோ, தொலைக்காட்சியோ அதிகாலையிற் கற்றலை 17% மான மாணவர்கள்
நேரசூசியினைத் தயாரித்து அதற்கு ஏற்ப எழுந்தமானமாகக் கற்கின்றனர். நேரசூசிகை நேரத்தினை உபயோகிக்கலாம்.
உயர்தர மாணவர்களில் 75% த்தினர் தின நாட்களும் 5% மானோர் பரீட்சைக்கு முதலும் கற்க
மாணவர்கள் தினமும் கற்றலுக்குச் செ மாணவர்கள் 2 -4 மணித்தியாலங்களையும் 30 சுயமாகக் கற்பதற்குச் செலவிடுகின்றார்கள்.
க.பொ.த. உயர்தரப் போட்டிப் பரீட்சை ஆசை பெறுபேற்றினைத் தரும்.

மகேஸ்வர கலசம்
ர்தரப் பரீட்சையிற் சிறந்த பெறுபேற்றினைப் பெற
திப்பெண்களைப்பெற எவ்வாறு கற்க வேண்டும்". ரண்டு பிரதான தேசியபாடசாலைகளில் ஒன்று டசாலை இரண்டிலுமிருந்து 2008 A/L, 2009 A/L த்துவத்துறையினர் ஆற்றிய ஆய்வில் இருந்து சில
ன.
மாதிரி வினா, விடைகள், ஆராய்தல் என்பன மரணமான கற்றலை 60% மாணவர்களும் தெரிவு ற்கொள்கின்றனர். இதன் விளைவு ஏற்கனவே ள்ளது.
களும், நண்பர்களுடன் சேர்ந்து கற்பதனை 35% கு அதிக பலனைப்பெற இறுதியிற் தனி மையாகக்
மானோர் இரவிலேயே அதாவது 6 மணி தொடக்கம் வ இந்நேரத்தில் அவர்களின் இல்லங்களில் இயங்குதல் கட்டாயம் தவிர்க்கப்படல்வேண்டும். மேற்கொள்கின்றனர்.
33% கற்கின்றனர். 66% நேரசூசிகை இல்லாது - தயாரித்துக் கற்றல் மிகவும் பிரயோசனமாக
ரமும் கற்கின்றனர். 20% மானோர் கிழமையில் 4 கின்றனர். தினமும் கல்வி கற்றலே சாலச்சிறந்தது.
சலவிடும் நேரத்தினை ஆராய்ந்தபோது, 50% % மான மாணவர்கள் 2 மணித்தியாலங்களையும்
கயால் தினமும் 6மணித்தியாலங்கள் கற்றல் அதிக
55

Page 76
மாணவர்கள் தொடர்ச்சியாகக் கற்கும் மணித்தியாலத்திற்குள்ளும், 42%மானோர் 1 மணித்தியாலத்திற்குள்ளும், தொடர்ச்சியாகக் நிமிடத்திற்குப் பிறகு 15 நிமிடங்கள் ஓய்வு கொடு
மாணவர்களிற்குப் பாடவிதானத் தகவ தனியார் கல்வி நிலையங்களில் இருந்து 61% புத்தகங்களில் இருந்து 17% உம். தொலைக்காட் உம் கணினி வலயமைப்பில் இருந்து 2% கிடை களின் கல்வியிற் சிறந்த பெறுபேற்றினை அ பங்களிப்பைச் செய்கின்றன. கிராமப்புறப் பாடல் பெற ஆசிரியர்கள் உதவுதல் அவசியம்.
கல்வி கற்கும் முறையினை ஆராய்ந்தபே கடைசிவரை ஒழுங்காகக் கற்பவர்களை 40% அ 23% ஆகவும் எழுந்தமானமாகக் கற்பவர்கள் 2 பின் பரீட்சைக்கு முதல் கேள்விகளுக்கு ஏற்பக் க
கிரகிக்கும் தன்மையினை அதிகரிக்க மன வரைந்து மீட்டலை 15% ஆனோரும் நண்பர்க கடந்தகால வினாக்களிற்கு விடையளித்து 50% மீட்டலும், கடந்தகால வினாக்களை நேரம் தன்மையினை அதிகரிப்பதுடன், பரீட்சையிலும் ந
கடந்தகால வினாக்களிற்கு விடையளி மேற்கொள்பவர்கள் 15% ஆகவும் ஒவ்வொரு பரீட்சைக்குமுதல் மேற்கொள்பவர்கள் 25% மேற்கொள்ளல் மிகவும் இன்றியமையாதது.
வகுப்பறையிற் கற்றதினை மீட்பதுபற்றி ஆர் அன்றைய தினமே மீட்பவர்கள் 19% ஆகவும் பரீட்சைக்குமுதல் மீட்பவர்கள் 43% ஆகவும் ஒ பரீட்சையிற் சிறந்த மதிப்பெண்ணைப்பெறக் கற்ற
வகுப்பறையிற் கற்கும்போது பாடங்க செய்கின்றனர். முக்கிய குறிப்புகளை எடுத்தி கொள்ளலை 3% செய்கின்றனர். வேறு வேலைக கிரகித்தல் இன்றி அமையாதது.

மகேஸ்வர கலசம்
நேரத்தினை ஆராய்ந்தபோது, 30%மானோர் 1 -2 மணித்தியாலத்திற்குள்ளும் 6%மானோர் 3 5 கற்கின்றனர். தொடர்ந்து கற்கும்போது 45 ந்தல் அவசியம்.
ல்களை முதலிற் புகட்டியதை ஆராய்ந்தபோது, உம் பாடசாலை வகுப்புகளில் இருந்து 19% உம், சி, வானொலி, பத்திரிகை என்பவற்றில் இருந்து 1% க்கப் பெற்றதாகக் கூறப்பட்டது. எனவே மாணவர் மடயத் தனியார் கல்வி நிறுவனங்கள் மிகப்பெரிய :ாலை மாணவர்களும் சிறப்பான பெறுபேறுகளைப்
ாது ஒவ்வொரு பாடத்தினையும் முதலில் இருந்து கவும் கேள்விக்கு ஏற்பப் பாடத்தினைப் படிப்பவர்கள் 3% ஆகவும் காணப்பட்டது. முதலில் ஒழுங்காகவும் ற்றலும் இன்றியமையாதது.
தில் நினைத்து மீட்டலை 20% ஆனோரும் எழுதி, ளுடன் கலந்துரையாடி மீட்டலை 15% ஆனோரும் - ஆனோரும் மேற்கொள்கின்றனர். எழுதி வரைந்து
குறித்துப் பரீட்சித்துப் பார்த்தலும் கிரகிக்கும் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுத்தரும்.
பக்கும் முறையினை ஆராய்ந்தபோது தினமும் , பாடமுடிவில் மேற்கொள்பவர்கள் 60% ஆகவும் ஆகவும் அமைந்தது. ஒவ்வொருபாட முடிவிலும்
சாய்ந்தபோது, பாடம் முடிந்த உடனே 2% ஆனோரும் ஒரு கிழமைக்கு முன் மீட்பவர்கள் 32% ஆகவும் நபோதும் மீட்காதவர்கள் 4% ஆகவும் அமைந்தது. இவற்றை அன்றைய தினமே மீட்டல் அவசியம்.
-ளை ஒழுங்காகக் கிரகித்தல் 50% ஆனோர் தலை 40% ஆனோர் செய்கின்றனர். நித்திரை ளை 7% செய்கின்றனர். வகுப்பறையில் ஒழுங்காகக்
| 56

Page 77
ஆய்வுகூட நடைமுறைகள் படித்தவற்றை | நீண்டகால ஞாபகத்தினை ஏற்படுத்துவதாக 65%.
தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று அறிதலை 60% ஆனோரும் பாடசாலைக் கல் கூறுகின்றனர்.
75வீத மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ஒருவரி வீதமானோர் ஒரு பாடத்திற்கு 2 இடத்தில் தனியா இற்கு மேற்பட்ட வகுப்புகளிற்குச் செல்கின்றன செல்வதில்லை.
க.பொ.த. பரீட்சை ஆகையாலும் அதிகளவு த பெறப்படுவதாலும் தனியார் கல்வி நிலையங்களி பாடத்திற்கு ஒரு இடத்திலேயே கற்றல் மிகவும் ந நேரம் ஒரு நாளில் ஒதுக்கவேண்டும்.
மாதப் பரீட்சைகள்பற்றி ஆராய்ந்தபோது, அ தருகின்றது என 40 வீதமானோரும் பாடவிதா அடையாளம் காண உதவுகின்றது என்று 56 வீதமா
பரீட்சைக்கு முதல்நாள் இரவு நித்திரையின்றி 25 வீதமானோரும் கடந்தகால வினாக்களைக் கற் மேலோட்டமாகப் படித்து 35 வீதமானோரும் நீண் ஒன்றுமே படியாது இருந்தது 3 வீதமானோரும் மேற் இன்றிக் கற்றல் தவிர்க்கப்படல் வேண்டியது.
மாணவர்கள் கற்கும்போது பல்கலைக் கழகத் இலக்கில் கற்றல் 77 வீதமாகவும் பல்கலைக்கழ 11வீதமாகவும் நல்ல பரீட்சைமுடிவு வேண்டிக் ச வேண்டிக் கற்றல் 1வீதமாகவும் உள்ளது.
உயர் இலக்கு வைத்துக் கற்றலே மிகவு விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ, கணித வாதியாகவோ வருவதற்கு இலக்கு வைத்தல் பிரபல்யமான தனியார் பாடசாலைகளில் மாணவர் யூறுகள் பற்றி ஆராய்ந்தபோது, ஆண்களில் 55

மகேஸ்வர கலசம்
மேலும் விளங்க உதவுவதாக 30% ஆனோரும் ஆனோரும் கூறுகின்றனர்.
கற்பதற்கான காரணமாக மேலும் அறிவினை வி போதாமை என்பதனை 40% ஆனோரும்
டம் தனியார் கல்வி நிலையத்தில் கற்கின்றனர். 22 ர் கல்வி கற்கின்றனர். 2 வீதம் ஒரு பாடத்திற்கு 2 1. 1 வீதமானோர் தனியார் கல்விக்கூடத்திற்கே
தகவல்கள் தனியார் கல்விநிலையங்களில் இருந்து ற்குச் செல்ல அவசியமாகின்றது. ஆனால் ஒரு ல்லது. ஏனெனில் சுயமாகக் கற்பதற்குப் போதிய
வை பிரதான பரீட்சைக்கு உரிய பயிற்சி யினைத் னத்தில் கற்றவற்றில் குறைவான விடயங்களை Tனோரும் கருதுகின்றனர்.
க் கற்றது 5 வீதமானோரும் வழமையான கற்றலை bறலை 23 வீதமானோரும் எல்லாப் பாடங்களையும் டநேரம் நித்திரை செய்வதனை 9 வீதமானோரும் கொள்கின்றனர். பரீட்சைக்கு முன் நித்திரை
தின் குறித்த பீடத்தினை அடையவேண்டும் என்ற க அனுமதி கிடைக்க வேண்டும் என்று கற்றல் கற்றல் 11 வீதமாகவும் பரீட்சையிற் சித்தியடைய
பும் சிறப்பானது. ஒவ்வொருவரும் மிகச்சிறந்த மேதையாகவோ, சட்ட அறிஞராகவோ, இலக்கிய மிகவும் நல்லது. யாழ்ப்பாணத்தின் வேறு இரு களின் கல்விக்குப் போக்குவரத்தில் உள்ள இடை வீதமானோரும் பெண்களில்65 வீதமானோரும்
( 57

Page 78
ஏதாவது ஒரு தடவை மிதிபலகையிற் பிரயாண காக்கும் நேரம் பெரும்பாலும் 20 - 30 நிமிடங்கள் தொடரணியால் மாணவர்களின் போக்குவரத் பாதிப்புக் காணப்பட்டது. யாழ்ப்பாண மாணவர்கள் சாவடியில் நேரவிரயம் தென்மராட்சி மாணவர்க பகுதிகளில் 93.4% ஆகவும் காணப் பட்டது.
எனவே எமது மாணவர்களின் கல்வி கற்றல் அவசியம். இதற்கு மாணவர்களின் காரணிகள செலுத்துகின்றன. மாணவர்களுக்குரிய காரன பெற்றோரின் உதவியுடனும் நேரசூசிகைப்படி காரணிகள் எமது சக்திக்கு அப்பாற்பட்டவை. வசிப்பதால் போக்குவரத்துத் தொடர்பான நேர குறைக்கலாம். இவையே ஆரோக்கியமான கற்றல்
நக்

மகேஸ்வர கலசம்
ம் செய்ய நேரிட்டதாகக் கூறினர். பேரூந்திற்காகக் Tக உள்ளது என அறியப்பட்டது. இராணுவ வாகனத் துத் தென்மராட்சி மாணவர்களில் 100% மான ரில் 60%மான பாதிப்புக் காணப்பட்டது. சோதனைச் களிற்கு 100% ஆகவும் யாழ்ப்பாணத்தின் ஏனைய
ற்ெ சுயமான கல்விக்கு அதிக நேரத்தினை ஒதுக்கல் ம் நாட்டின் யுத்த சூழலின் தாக்கமும் செல்வாக்குச் சிகளை அவர்கள் ஆசிரியர்களின் உதவியுடனும் கற்பதாலும் குறைக்கலாம். ஏனைய புறச்சூழற் ஆனால் பாடசாலைக்கு அருகில் மாணவர்கள் இழப்பு ஏற்பட்டுக் கல்வி இழப்பு ஏற்படுவதனைக் அக்கு உதவும்.
ன்றி.
Dr.C.S.யமுனாநந்தா
MBBS.DTCD
| 58 |

Page 79
பாடசாலைய
இன்றைய உலகின் யாவும் விளைபயனாக
துறைசார்ந்தோ, அன் பல்வேறு ஒப்பிடும் சந்தர்ப்பங்கள் அதிக அள எல்லாநிலைப்பட்ட சந்தர்ப்பங்களும் ஒப்பிட்டு 6 வினைத்திறன் பெற்றிருப்பதனால், பாடசாலைகள் முக்கியம் பெறுகின்றது. இந்நிலை மாணவர் அதிகமாகப் பங்குகொள்ளும்.
பாடசாலைகள் மாணவர்கள் ஈடுபாட்டுடன் இருக்கின்றன. இக்கூற்று இன்றைய எமது பா சிந்தனைக்குட்பட்டிருக்கின்றது. மாணவர்கள் ப என்பதைப் பாதிப்பதிற் பல்வேறு நிலைப்பட்ட க பல்வேறு நிலைப்பட்டுள்ள அடிப்படைகளில் நின் அவ்வாறான பல்வேறு நிலைகளும் முக்கியப்படுத் வழிகாட்டிப் பொறுப்பெடுத்துக் கொண்டு பா முதன்மைப்படுத்தி, இந்த அடிப்படையிற் கவன கட்டுரை கருத்தூன்றி நிற்கிறது.
பாடசாலையின் கற்றற்சூழல் காலப் விளைநிலைகளாகவும், சவால்களை முகங்கொலி அடிப்படைகளாகும். பாடசாலைச் சூழலை பெ விருத்திசெய்யும் நோக்கிலும், கற்றல் நோக் பாடசாலையை நோக்கும் நிலையை நின்றுபார் இயைபு பெற்று விளைந்து பிள்ளைக்கு பயன்வி தலையீடு செய்கிறது. மாணவர்கள் பாடசாலை திசைகொள்ளும் நிலைமைகளில் முன்னேறி களுக்குள்ள ஈடுபாடு மேலும் ஆழமாகவும் அர் பிள்ளை பாடசாலையை விரும்புதல் என்பது பாட அழகியல் தோற்றங்களுடனும் மட்டும் நின்று செயற்பாடுகளுடனும் மனிதத் தொடர்பாடல்க இவ்வாறான நிலைவரங்கள் அனைத்தும் பாடசாலையின் அனைத்து மனித வளங்களுக்கு!

மகேஸ்வர கலசம்
புடன் ஈடுபாடுகொள்ளுதல்
முன்நோக்கிய நகர்விற் பல்வேறுபட்ட மாற்றங்கள் விட்டுச்செல்லப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு றி ஒருவிடயம் சார்ந்தோ தெரிவுநிகழ்வதற்குப் பில் உருவாகியிருக்கின்றன. இத்தகைய சூழலில் நாக்கப்பட்டு தெரிந்தெடுக்கப்படுகின்ற முறைமை ர் அனைத்தும் சிறப்பெய்துவதில் விழிப்பாயிருத்தல் கள் பாடசாலைமீது கொள்ளுகின்ற ஈடுபாட்டில்
இயங்கும் கற்றற் சூழலை விருத்திசெய்யும் களமாக (டசாலைச்சூழலிற் பணியாற்றும் அனைவரினதும் Tடசாலையுடன் ஈடுபாட்டுப் பெறுமானங்கொள்வது மரணிகள் பங்குகொள்ளுகின்றன. இக்காரணிகள் றும் எழுவது தவிர்க்கமுடியாததாகி விடுகின்றன. தப்பட்டிருப்பினும், மாணவர் கல்விக்கு வசதிசெய்து ஈடுபடுபவர்களின் நிலையில் நின்று பார்ப்பதை -த்தை ஈர்க்கின்ற சில விடயங்கள் பற்றியே இக்
பொருத்தமுடையதாகவும், வினைத்திறனுள்ள ள்ளும் தகவுடையனவாகவும் இருத்தல் பொதுவான ளதிகச்சூழல் எனவும், மனிதவளச் சூழல் எனவும் க்கிலும் பிரிப்புச் செய்யப்பட்டாலும், மாணவன் ப்பது முக்கியமாகின்றது. ஒன்றிணைந்த சூழலாகி னை சூழலாகி நிற்பது ஈடுபாடு கொள்ளவைப்பதில் மயை மதித்தல், விரும்புதல், நேசித்தல் என்றவாறு பச் செல்லச்செல்ல பாடசாலையுடன் மாணவர் ப்பணிப்புள்ளதாகவும் மாறிக்கொண்டே செல்லும். சாலையின் பெளதிகக் காட்சிகளுடனும் அவற்றின் | விடுவதில்லை. அது அங்கு நடைபெறுகின்ற ளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். பிள்ளைகளுடன் இணைந்து செயற்படுகின்ற ம் உரியவைதான்.
59

Page 80
மாணவர்கள் பாடசாலைச் சூழலில் அனுபவம் ( அவர்களுள்ளே இருக்கும் விருப்பார்வத்தைத் து விளைவுகளைத் தோற்றுவித்து நிற்கும். ஒவ்வொரு எப்பொழுதும் இரு எதிர் எதிர் திசைப்பட்டே இயா அதிகரிக்கும் போக்கிலும் எதிர்த்திசையில் வெறுப் குறித்த ஒருபிள்ளை பாடசாலையில் அனுபவத் ஆர்வத்திசை கொள்வதும் மற்றும் ஆர்வ மட்டத்தை இணைந்து அனுபவச் சூழலைத் தோற்றுவித்திருந் விளைவே அதிகமாகப் பங்குகொள்வது இங்கு | விருப்பார்வத்தில் அதிக விளைவுகளை ஏற்ப பதிவுகளாகவும் அமைந்து விடுவதாற் பின்னர் வ பொழுதிலும் பங்கு கொள்ளுகின்றன. இவ்விளைவுக இருக்கின்றன. சூழலையும் சூழலுடன் தொ! கட்டமைப்பதன் மூலம் விருப்பார்வநிலைமை உருவாக் பயன்தருசூழல் பிள்ளைகளில் நல்ல மனப்பதிவுக பசுமையான அனுபவத்தைத் தருகின்றன. நல்ல ஈடுப பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைகள் இருக் அமைந்திருக்கும். குறித்த பிள்ளைக்கென பிள்ளைகளுக்கென்று பொதுவாயமைந்த தே வேறுபாட்டிற்கமைந்து தேவையின் அளவும், தேவை அடிப்படைகளை விளங்கிக்கொண்டு கட்டமைக்கப் முனைந்தாற் பிள்ளைகளிடத்தே உளம்சார்ந்த நின. பெறும். விளைவாகப்பிள்ளைகளிடத்தே சூழல் | ஒழுங்கமைந்த முறைகளுக்கூடாகக் கட்டப்பட்டு வ பாடசாலையை விரும்புவதற்கு முதன்மையான ஆத ஒழுங்கிற்கு, உட்பட்டிருத்தல் மற்றும் மனிதர்களிடை முறைமைகளைக் கட்டமைத்தல் என்றவாறுள்ள இரு பாடசாலையை விரும்புதல் இலகுபடுத்தப்படும்.
Tவ
பாடசாலையை முழுமையாகச் செயலூக்கமுள் எல்லோரும் ஈடுபடுமளவிற்கு வாய்ப்புக்களை உ பிள்ளைகளின் அறிவாற்றல் தொழிற்பாட்டுடன் உள தேர்ச்சி நிலைகளை நோக்கி நகரச் செய்யும். இவற்றை 1. சூழல் வளங்களை அறிதல் 2. ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்குதல் 3. தொடர்பாடலை மேம்படுத்தல் 4. ஜனநாயகக் கட்டமைப்பில் அனுபவம் பெறல் 5. உளச்சீராக்கமுறைகளில் அனுபவம் பெறல்

மகேஸ்வர கலசம்
பெறுகின்ற அனைத்துவிடயங்களும் இணைந்து தூண்டிவிடுவதும், தணித்து விடுவதுமான -வரிடமும் இருக்கின்ற ஆர்வம் அல்லது உந்தல் ங்குநிலை கொள்ளும். ஒரு திசையில் விருப்பு பபு அதிகரிக்கும் போக்கிலும் அமைந்திருக்கும். தொகுப்பின் விளைவாக அக்கணத்திற்குரிய ப் பெறுவதும் அமையும். எல்லா நிலைமைகளும் தாலும் இறுதியான விளைவில் உளம் சார்ந்த முக்கியமாகின்றது. உளம் சார்ந்த பெறுதிகள் டுத்துவதுடன் இந்நிலைவரங்கள் ஞாபகப் ருகின்ற சூழல் நிலைமைகளை உள்வாங்கும் ளிலும், பதிவுகளிலும் தனியாள் வேறுபாடுகளும் டர்புபட்ட செயற்பாடுகளையும் திட்டமிட்டுக் கத்தினை ஆரம்பிக்கமுடியும். செயலூக்கமுள்ள ளைத் தருகின்றன. மீள் நினைவுக்குட்பட்டு பாட்டைத் தோற்றுவிக்கின்றன. பிள்ளைகளிடம் -கும். தேவைகள் பல்வேறு படிநிலைகளில் குறிப்பாயமைந்த தேவையும் இருக்கும். வைகளும் இருக்கும். இங்கும் தனியாள் யின் நிறைவும் மாறுபட்டிருக்கும். இவ்வாறான பட்ட சூழலானது தேவைகளை நிறைவுசெய்ய றவு கிடைக்கும். உணர்வுசார்ந்த ஆதரவைப் சார்ந்த நம்பிக்கை உருவாகும். இவ்வாறு பளர்த்தெடுக்கப்படுகின்ற நம்பிக்கை பிள்ளை ாரமாக அமையும். பெளதிகச் சூழல் அழகியல் டயே பொருத்தமான தொடர்பு கொள்ளுகின்ற 5 நிலைமைகளும் இணைகின்றபோது பிள்ளை
ள நிலைமைக்கு உயர்த்துவதுடன் பிள்ளைகள் ருவாக்குதல் இதில் முக்கியம்பெறுகின்றன. இயக்க மேம்பாட்டுச் செயற்பாடுகள் பின்வரும் ) அடைய அனுபவங்கள் முக்கியமாகின்றன.
( 60

Page 81
6. விளையாட்டின் பயன் அறிந்து ஈடுபடல் 7. ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றுதல் 8. கூட்டு உழைப்பு அனுபவம் பெறல் 9. செய்முறைத் தகைமை பெறல் 10. தமது ஆற்றல்களைக் கண்டு கொள்ளல் 11. வேலைஉலகின் பால் ஈர்க்கப்படல் 12. சமூகத் தொடர்புகளைப் பயன்படுத்தல் 13. வாழ்க்கை அறைகூவல்களை எதிர்கொள்ளல் 14. பிரச்சினைகளைத் தீர்த்தல் 15. உழைப்பின் அனுபவம் பெறல்
மாணவர்களிடத்தில் நடத்தைகளை ஏற்றவு முக்கியமாகின்றது. இங்கு முன்மாதிரியான தொடர்புகொள்ளுதல் போன்ற குறித்த நட இலகுபடுத்திச் செல்லும். இங்கு முன்மாதிரி நட அமையும். இன்றைய நிலைமைகளிற் கீழ்வரும் திட்டமிடவோ, ஏனைய பணிகளிற் கருத்துத் தெரி அனுபவிக்கவோ மாணவனுக்கு உரிமை இல்லாத ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையிலிருப்பான். பா மனிதர்களைத் தொடர்பு கொள்ளச் செய்தல். நடைமுறைப்படுத்துதல், மதிப்பீடுசெய்தல் என் நிலைபெறச் செய்தல் என்ற நிலைமைகள் மா துலங்கச் செய்யவல்லன. இவை அனைத்து மாணவர்களிடத்தே ஏற்படுத்தப்பட்ட உளநெருக் சூழலாக மாற்றுவதில் தலையீடு செய்கின்றன. ! உளநிலைமைகள், பாடசாலையினுள் குறித்த மன மீதுகொண்ட வெறுப்பு, குறித்த செயற்பாட்டிற் வெறுப்பு என்றவாறெல்லாம் உருவாகி இருக் இனங்கண்டு விசேட கவனஞ்செலுத்தித் தனித் பேணமுடியும்.
பாடசாலைச் சூழல் அனைத்துப் பிள்ளைக அனுபவங்களைத் தருமானால் பிள்ளைகள் தொடங்குவார்கள். உண்மையிற் பாடசாலைச் சூ அனைத்தும் பிள்ளைக்கு இசைவாக இருப்பது இர

மகேஸ்வர கலசம்
பாறு உருஅமைத்தல், பாடசாலைச் செயற்பாடுகளில்
நடத்தை கொண்ட மனிதர்களைக் காணுதல், த்தைகளை உரு அமைக்கும் செயற்பாடுகளை த்தைகளின் செறிவாக்கம் மேலும் பயன் தருவதாக கூற்று கவனத்தை ஈர்க்கின்றது. வகுப்பறையைத் விக்கவோ, பரஸ்பரமான ஜனகநாயக உரிமைகளை பட்சத்தில் அவன் குறித்த சூழலைத் தனது சூழலாக (டசாலையை விரும்பும் சூழலாக அனுபவம்பெற்ற பாடசாலையின் செயற்பாடுகளைத் திட்டமிடுதல், சற எல்லா நிலைகளிலும் ஜனநாயகச் சூழலை ணவனின் பாடசாலை மீதான விருப்பார்வத்தைத் விடயங்களினூடேயும், தனித்த நிலைமைகளிலும் கீட்டு அனுபவப்பதிவுகளை பாடசாலையை விரும்பும் பாடசாலையைத் தவிர்க்கும். சூழலாக உருவாக்கும் தர்மீதுகொண்ட வெறுப்பு, குறித்த இட அமைவின் கொண்ட வெறுப்பு, குறித்த பாடத்திற்கொண்ட க்கும். இந்நிலைகளைச் சரியாக அவதானித்து தனியாகக் கையாளுவதனூடாக இயல்புநிலையைப்
ளுக்கும் மதித்தல், விரும்புதல், நேசித்தல் ஊடான - பாடசாலையை மதிக்க, விரும்ப, நேசிக்க ழல் மற்றும் பாடசாலைக்குப் புறத்தேயான சூழல்கள் ங்கு முக்கியம் பெறுகின்றது.
த. சிவகுமார் முகாமையாளர், ஆசிரிய நிலையம், வலிகாமம்.
61.

Page 82
நில அளவை
அளவைகள் நீட்டல் என வகைப்படுத்தப்பட்
அளத்தலாகும். உதார் புள்ளிகளுக்கிடையில் உள்ள தூரத்தை அளப்பறை அலகில் அளக்கப்படும். ஒரு மீற்றர் என்பது பிளற்ற குறித்த இரு புள்ளிகளுக்கிடையே 0°C 8 பூமத்தியரேகையில் இருந்து குறித்த ஒரு நெட்டா 1/10000000 பகுதியாகும். இவ்வாறு மீற்றருக்குரி மாதம் 22 ஆம் திகதி பிரான்ஸில் அறிமுகப்படுத்த ஆம் ஆண்டு பரிஸ் நகரில் ஒன்றுகூடி, பிளற் பிளற்றினமும், 10% இரேடியமும் கலந்த கள் தீர்மானித்து, இன்றுவரை அத்துண்டு பரிஸ் நகரிற் அளவைகளுக்கான சர்வதேச அலுவலகத்தில் ன பிரித்தானிய வணிகச் சங்கத்தினால் வைக்கப்பட் செருகிகளில் உள்ள குறுக்குக் கோடுகளின் மையம் பகுதி ஒரு அடி எனப்படும். இவ் அலகுகள் அடிப்ப நிறுத்தல் அளவையைக் கிராம் அல்லது இறாத்த இவ்வலகுகளை மெட்றிக் அலகு முறை (C.G.S. Sys அழைக்கப்படும்.
நில அளவை என்பது புவியின் மேற்பர வெவ்வேறு புள்ளிகளின் தொடர்பு நிலைகளை அ. காட்டுதலையும் இப்புள்ளிகளின் நிலைகுத்துத் நிலைக்குத்துத் தொடர்பு நிலைகளையும் காட்டும் தலைப்பில் அடங்கும். புவியின் மேற்பரப்பில் உ வரைபடத்தில் நேரடியாக வரைவது அசாத்தியமா வரைபடத்திற் காட்டுவதற்காக அளவிடை மு படுகின்றது. அளவிடை என்பது புவியில் உள்ள இருக்கும் அதே புள்ளிகளின் நீளத்துக்கும் உள்ள 6
இவ்வாறு அளக்கும் முறைகள் இரண்டு அளவையீடு (Plane Surveying) (2)(Geodetic S

மகேஸ்வர கலசம்
பயின் பரிணாமவளர்ச்சி
பணமா 8
அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை டுள்ளன. நீட்டல் அளவை என்பது நீளத்தை -ணமாக புவியின் மேற்பரப்பில் உள்ள இரு தக் குறிக்கும் நீளத்தை மீற்றர் அல்லது அடி என்ற றினம் என்ற உலோக சட்டத்தினாற் செதுக்கப்பட்ட இல் உள்ள தூரமாகும். இத்தூரம் புவியின் பங்கு வழியே வடதுருவம் வரை உள்ள தூரத்தின் பய வரைவிலக்கணம் 1799 ஆம் ஆண்டு ஆனி ப்பட்டது. இதில் ஆர்வமுள்ள தேசத்தவர்கள் 1872 மறீனம் என்ற உலோகத்திற்குப் பதிலாக 90% லப்பு உலோகம் பாவிக்கப்படவேண்டும் என்று
செவ்ரேஸ் (Sevres) என்ற இடத்தில் நிறைகள் நீள வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு அடி என்பது டுள்ள வெண்கலச் சட்டத்தில் உள்ள இரு பொன் பங்களுக்கிடையே 62°F யில் உள்ள தூரத்தில் 1/3 டை அலகுகள் என்று அழைக்கப்படும். இதேபோல தலிலும், நேரத்தைச் செக்கனிலும் அளக்கப்படும் tem) பிரித்தானிய அலகுமுறை (F.P.S. System) என
Tகல்
ப்பிலோ அல்லது புவியின் உட்பகுதியிலோ உள்ள ளந்து, வரைபடத்தில் அளவிடைக்கேற்ப வரைந்து தொடர்பு நிலைகளை அளந்து வரைபடத்தில் முறை, நில அளவையும் மட்டம் பார்த்தலும் சென்ற ள்ள தொடர்பு நிலைகளை அளந்து அப்படியே னபடியால், அதேமாதிரி (Similar) ஒத்த நிலையில் றையைக் கையாண்டு, வரைபடம் தயாரிக்கப் - இரு புள்ளிகளின் தூரத்திற்கும் வரைபடத்தில் விகிதமாகும்.
பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (1) தள uேrveying) புவிபார்த்த அளவையீடு. எங்களால்
62 |

Page 83
வரையப்படும் வரைபடங்கள் தட்டையாகவே க அமைந்திருப்பதினால், தட்டையான தளத்தில் ஏற்றுக்கொள்வது கடினமான ஒன்றாகும். புவ கொண்டால், அப்பகுதி அந்த எல்லைக்கு மேற்கொள்ளப்படும் அளவை, தள அளன. புறக்கணிக்கப்பட்டு, ஒரு தட்டையான வரைபட சந்தர்ப்பத்திலும் ஏற்புடையதல்ல. மிகவும் நுட்ப கணிசமான பகுதியை உள்ளடக்குமாயின், | வேண்டியது இன்றியமையாததாகும். இவ்வாறு பார்த்த அளவையீடு என்ற தலைப்பின்கீழ் அடங்
அளவையீட்டின் நோக்கங்கள் அதிகம் உபயோகித்து, பரப்பளவு, கன அளவு போன் பணிகளை முன்னெடுப்பதற்கு வரைபடத்தில் தயாரித்து, கிடைவரைபடத்துடன் உயரங்களை காட்டப்பட வேண்டும். உயரங்கள் சரியான மு கீறிக்காட்டமுடியும். வெட்டுதல் என்பது புதித புகையிரதப் பாதையோ அல்லது பெரிய நீர்ப்பு நிலத்தின் நிலைக்குத்துத் தன்மையை (உ நீளத்திற்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பு நி என்றும் இக் கோட்டிற்கு செங்குத்தாக இரு பக். குறுக்கு வெட்டு என்றும் கூறப்படும். இந் நீளவிர் மட்டத்தை துணிவதற்குமல்லாமல் வெட்டுதல், உதவும். இத்துடன் குறுக்கு வெட்டு வரைை வேலையை மதிப்பீடு செய்வதன்மூலம் அந்த ே தொகையும் (Estimate) கண்டறியலாம்.
அளவைகள் மேற்கொள்ளப்படும் உபகரணங்களுக்கு ஏற்பவும் அளவைகளை பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன.
1. பிரதேசவியல் அளவை (Topographical Sur
அளவிடையில் அல்லது 1.50000 என்ற வகை இவ்வரை படத்தில் ஒரு தேசத்தில் உள்ள இ பெருங்காடுகள், மலைபோன்றவையையும் புகையிரத வீதி, நீர்த்தேக்கம், பாடசாலைகள் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும்.

மகேஸ்வர கலசம்
எணப்படுகின்றன. ஆனால் புவி ஒரு கோளவடிவில் வரைபடம் கீறுவது பொருத்தமான செயல் என்பதை சியின் மேற்பரப்பில் ஒரு சிறிய பகுதியை எடுத்துக் தள் தட்டை என்ற எடுகோளுக்கு அமைவாக வயீடு எனப்படும். இங்கு புவியின் வளைவு ம் தயாரிக்கப்படும், மேற்குறித்த எடுகோள் எல்லாச் மான அளவையில் அளக்கப்படும் பிரதேசம் புவியின் புவியின் வளைவிற்குரிய திருத்தம் கொடுக்கப்பட உரிய திருத்தத்தைக் கொடுத்து அளக்கும் முறை புவி ராகும். (Geodetic Surveying)
மாக வரைபடம் தயாரிப்பதாகும். இவ் வரைபடங்களை றவற்றைக் கணிக்கலாம். பிரதேச அபிவிருத்திப் முப்பரிமாணத் தோற்றத்தைத் தரக்கூடிய வரைபடம் யும் காட்டக்கூடிய முறையியல் உருவரைகள் கீறிக் றையிற் காட்டுவதற்கு வெட்டுதல் வரைபு முறையிற் Tக அமைக்கஇருக்கும் நெடுஞ்சாலையோ அல்லது பாசன வாய்க்காலின் மையக்கோடு வழியே உள்ள யரங்களை) மிகவும் தெளிவாகக் காட்டுவதற்கு லையை காட்டும் ஒரு வரைபு (Graph) நீள விரி வெட்டு கத்தில் உள்ள தரைத் தோற்றத்தைக் காட்டும் வரைபு 1 வெட்டு வரைபு மூலம் அவ்வேலைத்தலத்தின் ஆக்க நிரப்புதல் போன்ற உயரங்களையும் கணிப்பதற்கு ப உபயோகித்து அவ்வேலைத் தளத்தில் ஏற்படும் வலைத்தளத்தைப் பூர்த்தி செய்வதற்குரிய செலவுத்
| தேவைகளுக்கு ஏற்பவும், உபயோகிக்கும் ப் பிரித்துள்ளார்கள். தேவைகளுக்கு ஏற்பப்
'ey) இவ் வரைபடம் 1 அங்குலத்திற்கு 1 மைல் என்ற க்குறி பின்னம் உடைய அளவிடையில் வரையப்படும். யற்கை விபரங்களாகிய ஆறு, பள்ளத்தாக்கு, குளம்,
செயற்கை விபரங்களாகிய நெடுஞ்சாலைகள், ர், கோவில்கள், நகரங்கள், கிராமங்கள் போன்றவை
63

Page 84
2. பேரள வீடு (Cadastal) இவ் அளவையில் வ
பிரதேசவியல் அளவையிற் காட்டப்பட்ட விபரங்
போன்றவிபரங்கள் மேலதிகமாகக் காட்டப்பட்டிரு 3. புவிபார்த்த அளவையீடு முன் விபரிக்கப்பட்டதற்
உதவியாக பாலனப்புள்ளிகள் உருவாக்கி, அப்
(ஆள் கூறுகள்/ Coordinates) மிகவும் செம்மையா 4. எந்திரவியல் அளவையீடு (Engineering Surv
செய்வதற்காக வரையப்படும் வரைபடமாகும். நீர்த்தேக்கம், குளக்கட்டு, நெடுஞ்சாலை, புன போன்றவற்றைத் திட்டமிட முடியும். இவ்வ
செய்யமுடியாது. இவ் வரைபடத்தை உருவரை வல் 5. கனி அளவீடு (Mine Survey) புவியின் உட்பகுதி
மேற்கொள்ளப்படும் அளவையீடுஆகும். 6. நீரளவீடு (Hydrographic Survey) நீர் நிலைக்கு
நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டுவதற். உதாரணமாக: துறைமுகம் கட்டுவதற்கு உச் அளவையீடு மிக அவசியமாகும். இவைபோ Exploratory Survey) படை (Military Survey) போல்
அளக்கும் உபகரணங்களையோ அல்லது முறை வகுக்கப்பட்டுள்ளன. அவையாவன: 1. சங்கிலி அளவையீடு (Chain Survey): சங்கிலி உபயோகித்து (செம்மைகாண் முறைகளைக் கை சங்கிலி அளவையீடு முறை எனப்படும். இங்கு ச பெயர் பெறுகின்றது. ஒரு சங்கிலி 100 லிங் (100 அடி நீளமாகும் நீள அளவை மட்டும் உபயோகி முக்கோணமாகும். எனவே அளக்கவேண்டிய பிர பகுதிக்கு அளக்கும் முறையிற் பிரித்து முக்கோடு இவ் அளவை சரி என்பதை உறுதி செய்வதற்கு
அளந்து மேற்கொள்ளப்படும் அளவை சங்கிலி அ 2. தியொடலை அளவையீடு (Theodolite Survey) மு
உள்ள பிரதேசத்தை அளந்து வரைபடம்
அவசியமாகின்றன. இக்கோணங்களை அளக்கு கோணம் கிடைத்தளத்திலும், நிலைக்குத்து தளத் 3. போகு அளவை (Traverse Survey) இது மூடிய
(1) மூடிய போகு ஒரு புள்ளியில் ஆரம்பித்து ! ஆரம்பித்து அதே புள்ளியில் முடியும்பொழுது ெ

மகேஸ்வர கலசம்
ரைபடம் பெரிய அளவிடையில் வரையப்படும். களுடன் காணிகளின் எல்லைகள், கட்டிடங்கள்
க்கும். கு மேலாகச் சிறிய அளவைகளை அளப்பதற்கு பாலனப் புள்ளிகளின் நில அளவைத்தரவுகள் கக் கணிக்கப்பட்டிருக்கும். cy) ஒரு எந்திரியின் தேவைகளைப் பூர்த்தி இவ்வரைபடத்தை உபயோகித்து ஒரு எந்திரி, கயிரத வீதி, நீர்ப்பாசன வாய்க்கால், பாலம் பரைபடம் இன்றித் திட்டமிடலைப் பூர்த்தி ரைபடம் என்றும் கூறுவர் (Contour Plan) பயில் உள்ள கனிப்பொருட்கள் அகழ்வின்போது
நக்கீழ் உள்ள நிலத்தின் கிடை, நிலைக்குத்து காக மேற்கொள்ளப்படும் அளவையீடாகும். கந்த இடத்தைத் தெரிவு செய்வதற்கு இவ் ன்று புவியியல் ஆராய்ச்சி (Geographical & எற வேறு சில அளவைகளும் உண்டு.
களுக்கு ஏற்பப் பின்வருமாறு அளவைகள்
அளவை என்பது நீள அளவையை, மட்டம் யாண்டு) அளவிடைக்கேற்ப வரையும் முறையே சங்கிலி கொண்டு அளப்பதினாற் சங்கிலி என்ற Link) கைகொண்டது. இது 22 யார் அல்லது 66 த்ெது வரையக் கூடிய கேத்திரகணித உருவம் தேசத்தை முக்கோணங்களாக முழுவதிலிருந்து னங்களின் மூன்று பக்கங்களை அளப்பதுடன், காக செம்மைகாண் கோடுகளை மேலதிகமாக ளவை எனப்படும். க்கோண வடிவில் இல்லாத பல்கோணி வடிவில் கீறுவதற்கு, நீளங்களும் கோணங்களும் ம் உபகரணமே தியொடலைற் எனப்படும். இங்கு திலும் அளக்கப்படும். பாகு, திறந்தபோகு என்று இருவகை உண்டு அதே புள்ளியில் முடிவடையும். ஒரு புள்ளியில் சன்று இடப்பெயர்ச்சியின் மொத்தம் பூச்சியம்
64

Page 85
என்ற அடிப்படையில் இவ் அளவையின் ( ஏற்கனவே உருவாக்கப்பட்ட பாலபுள் அளப்பதன் மூலம் திறந்த போகுவின் செம்ை
முக்கோணவாக்கம்:-
முக்கோணவாக்கம் என்பது புவியின் மேற்பு புவியின் மேற்பரப்பில் நிலைத்த புள்ளிகள் இப்புள்ளிகளின் ஆள்கூற்றை ஏற்றுக்கொ கணிக்கப்படுகின்றன. இப்புள்ளிகள் ஏனைய முடிப்பதற்கும் பால பள்ளிகளாக அமைவது அளக்கப்படுவதால் ஒரு தேசத்தின் எப்பகுதி முக்கோண வாக்கம் ஏதாவது இரு புள்ளிகளை. பார்க்கக் கூடியதுமாகத் தெரிவுசெய்து, மிகவும் அளந்து மூன்றாவது ஒரு புள்ளியை இவ் இரு செய்து ஒரு முக்கோணத்தை உருவாக்கி - திருத்தமாக அளந்து, ஏனைய இருபக்கங்கனை முக்கோணவாக்க மூலம் பாலபுள்ளிகளை உரு இன்றைய (Network) வலைப்பின்னலை நி கையாள்வதற்கு ஏற்பத் தக்கியோமனி (Tacheo அளவையீடு (Marine Survey) வானிய வகுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் அளவை முறைகள் வே முழத்தினால், கால்களின் ஒரு கவடு தூர கண்டுத்தறை போன்ற அளவு முறைகளைக் அலகுகளைப் பாவித்து வந்துள்ளனர். இன்று உள்ளன. இவை உண்மையில் வழிமுறை அல்ல கணியம் ஒரு வழி முறை அலகாகும். இங்கு வ நெற்பரப்பு என அடிப்படை அலகாக ஏற்றுக் நிலப்பரப்பு என எடுக்கப்பட்டுள்ளது. எனவே
அல்லது அதை கணித்தறிதல் இன்றியமையா கண்டறியலாம். 1 ஏக்கர் = 160 பேர்ச்
= 4840 ச. யார்
1குழி =43560ச. அடி =23.607 நெற்பரப்பு
1 நி.ப =15.738 நி.ப.
1நெ.ப 1 பேர்ச் =25.29285 ச. மீற்றர்

மகேஸ்வர கலசம்
செம்மை காணப்படுகின்றது. திறந்தபோகு என்றால் ளிகளுடன் திறந்தபோகுவை தொடர்புபடுத்தி ம காணக்கூடியதாக இருக்கும்.
ரப்பில் உள்ள விபரங்களை அளப்பது அல்ல. ஆனால் ளை உருவாக்கிச் செம்மையாக அளக்கப்பட்டு ள்ளப்பட்ட உற்பத்திப்புள்ளிக்குத் தொடர்பாகக் ப நில அளவை வேலைகளை ஆரம்பிப்பதற்கும், வடன், ஒரே உற்பத்திப் புள்ளிக்குத் தொடர்பாக யில் அளந்தாலும் உரிய இடத்திற் பொருத்தலாம். க் கூடியவரை தட்டையான பிரதேசத்தில் நீண்டதூரம் - திட்பமாக இப்புள்ளிகளுக் இடைப்பட்ட தூரங்களை 5 புள்ளிகளில் இருந்து தெரியக்கூடியதாகத் தெரிவு அம்முக்கோணத்தின் மூன்று அகக்கோணங்களை களயும் கணிக்கப்படும். இதேபோல் தேசம்முழுவதும் வாக்கும் முறை முக்கோணவாக்கம் எனப்படும். இது கர்த்தது. இதே போல வேறுபட்ட முறைகளைக் Metric) தளமேசை அளவீடு (Plane Table Survey) நீர் பிலை அளவையீடு (Aerial Survey) போன்று
பறுபட்டு இருந்தன. ஆரம்ப காலத்தில் கைகளின் த்தைக் கொண்டு, ஒரு பட்டித்தறை, எத்தனை கையாண்டு, நி.ப, நெற்பரப்பு என இருவிதமான வரைபாவனையில் நிலப்பரப்பு, நெற்பரப்பு அலகுகள் பகுகளாகும். நீளத்தை அகலத்தால் பெருக்கிவரும் ழிமுறை அலகாக விஸ்தீரணத்திற்குரிய அலகு நி.ப, கொள்ளப்பட்டுள்ளது. அதாவது 10 பட்டித்தறை 1 இதற்குரிய அடிப்படை அலகை நாம் கண்டறிவது தது. இதைப் பின்வரும் சமன்பாடுகளில் இருந்து
= 153.76795ச.அடி
=14.284 ச.மீ =18 குழி =12 குழி
65

Page 86
இத்தரவுகளை உபயோகித்துச் சர்வதேச ரீதிய யாழ்ப்பாண அளவு முறையைத் தொடர்பு படுத்திக்
மேற்கூறிய அடிப்படைத்தத்துவங்களை உ வேலைகளை மிகவும் துரிதமாகச் செய்துமுடிச் அளவையாளரின் வேலைப்பழுவைக் குறைத்தும், இருந்து கணிக்கும் கணியங்களை மிகவு கையாளுகின்றார்கள். தற்பொழுது அபிவிருத்தி ! புவியியல் தகவல்முறை (Geograhical Informati தரவுகள் திரட்டப்படுகின்றன. இத்தரவுகளை க தேவையான அபிவிருத்தி திட்டங்களுக்கு கண கொள்ளலாம். இதனால் அபிவிருத்தி குறுகிய செய்யக்கூடியதாக இருக்கின்றது.
ஆரம்பகாலத்தில் தூரங்கள் சங்கிலி நாடாகெ (Electromagnetic waves) ஒளிமூலம் (Light wa இத்தரவுகளைக் கணினி மயப்படுத்தி உருவை தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் நில்லாமல் | அளவைசெய்யும் முறைகள் G.P.S. (Global Positic எந்த ஒரு பகுதியிலும் உள்ள புள்ளியின் ச பெறக்கூடியதாக இருக்கின்றது. இந்தமுறையில் இருந்தாலும் இவ்விரு புள்ளிகளுக்கிடையிற் ! (Intervisiblity is Not Necessary). நீள அளவை, | இக்கட்டுரையில் எல்லாப் பகுதியையும் எம்மால் உ

மகேஸ்வர கலசம்
பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மீட்டர் அளவில் இருந்து
கொள்ளலாம்.
பயோகித்து, விஞ்ஞான வளர்ச்சி அளப்பனவு 5கக்கூடிய நவீன உபகரணங்களை உருவாக்கி வரைபடம் கீறுதலையோ அல்லது வரைபடத்தில் ம் திருத்தமாகக் கணிக்கும் முறைகளைக் அடைந்தநாடுகளிற் சாதாரண பாவனையில் உள்ள on Ststem -G.P.S) அளவைமூலம் பல்வேறுபட்ட ணனிமயப்படுத்தப்பட்டுத் தேவையான தரவுகளை பனி தரவுப்படை (Data Layers) மூலம் பெற்றுக் காலத்தில் குறைந்த செலவுடன் துரிதகதியிற்
பாண்டு அளக்கப்பட்டு, பின் காந்த அலைகள் மூலம் Eves) நீண்டதூரம் செம்மையாக அளக்கமுடியும்.
வரைபடங்கள், கிடைவரைபடங்கள் இலகுவாக வானூர்திச் செய்மதிகளைக்கொண்டு (Satellite) Dn System) Remote Session என்பவற்றாற் புவியில் ஆள்கூறுகளை (Co - ordinate) உடனடியாகப் இரு புள்ளிகளுக்கிடையுள்ள தூரம் எவ்வளவாக பார்வைப்புலம் இருக்கவேண்டிய தேவையில்லை. நீண்ட பரந்த பகுதிகளைக் கொண்டு உள்ளதால்
ள்ளடக்க முடியவில்லை.
க. கனகசபை உ.பெ. நில அளவையாளர்.
66

Page 87


Page 88


Page 89


Page 90
மகேஸ்வாகலசம்

*ឧប្បel:បងបែបBr