கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயக ஒலி 2014.09-10

Page 1
தாம்
கொட்டும்
முரசு
THAYAKA OLI
புரட்டாதி - ஐப்பசி 2014

க ஒலி.
இரு திங்கள் ஏடு (13)
-- க எ :
" - 52 பர 6755:55:
பம்பாக 81 பார் 1'
:::ாகா EEE: E14 2 :
அ பா
விலை ரூபா 80/=

Page 2
தரமான தங்க நகைக நம்பிக்கை நகைமாளி
அவன்
'J B w t II er
209 Upper Tooting |
, 020 8682 2233
E rathyjen
' 22 Faling Road, Wembley Mi.

ளுக்கு நாடவேண்டிய கை ரதி ஜூவல்லர்ஸ்
|| 100 111 ர
- புPtir 381
oad, Tooting SW17 /T.
[ 020 8767 1600 ellerstehotmail.co.uk
Ix 1A0 411 030 5903 30

Page 3
1 = 1 - 22 ப த ய க -
" A # 2
1- மி தேர்வா
1 =
-52 - 25
= 25 E = E=)
| வா - 42 -3
--- - - - -
25 :2 5:
- - - - - ப நா
-- 2
நாங்களும்! உங்கள் ஆதரவு இமயம் எங்கள் சேவை இமயத்தி விமானப்பயணிகள் பொது
முக்கிய விடயங்கள் கடவுச் சீட்டுகளும் கட்டுப்பா விசா விபரங்களும் விதிமுறை பிரயாணிகளின் வயதெல்லைக சிசு -சிறுவர்களும் சின்ன சின இடைநிறுத்தல்களும் அவகா. தரிப்பிடங்களும் தங்குமிட வ பொதிகளின் அளவுகளும் பொம் முதியவர்களும் முக்கியமான திகதி மாற்றங்களும் தில்லுமு. தொப்புள்கொடி உறவுகளும் | தாயக தகவல்களும் தகுந்த | உலகளாவிய உலாத்தல்களும் இரத்து செய்தலும் கழிவுக்கெ பிரயாணத்தின் இலவச நீட்ட
இது " பட்டர் 12 E FETார்
கற்புக்கள் - V = 12 E = பாராதையாக IMANISWIணாமலாகலம்
W - போயர் 161 - 2 '' - 2 = = ம் பாகம் - இ ற ய ப ME40 AM
ENEW 25 Mா
டா-2 WWWWWWWWWWWWWEN பா வ உ ள ய ண ய
2 WWWWWWWW WINNINE 14: பா ப ( I AMW WWWWWW அத2 -ம ம க ப கா ப 2 W 142 » ய 1 2 M N N - - - - -
WWW WOMEN - யாய WWWWWWW -
ப IE '.
- 2 ' பய க -W - டயாப் படப் WW அட யார் lea ப் பட்ட 3 4 A # ப ய க க ய ப க INEW சா னா 48 IENAM (I AM NI டையே தம் WEI II I WWWE - Wடம் ' ' ' கடி === க ப ட ப டாத பத்து Win EN WW - 2 1 = ப் -
-- ELLE Eா
21 - 22 ம் தோறும் காயம் 15:WSil படம்
ர் எம் கே :
5 5 ந= 52
க 2"-படம் -சிதம் *
உங்கள் தேவைகள் எ
கார் 15 - 22-:
--- = கா = கி ய ர ப ர ப ம்
1 க ர்
1.நிதானமான வழிநடத்தல் 3. நியாயமான விலைகள் 3. பொருத்தமான ஆலோசனைக 4. சினேகபூர்வமான சேவைகள் 5. இனிய தமிழில் இலகுவான க
சேவையே ஏ-லங்கா ரவல், ஏரோ !
இ க -
[ . 1 கப் ப அ க ட ே= 1 1 இ க - - - - - - ---பாட் :
பாகம் -2 "2 12 - "" M IE SHA man 4 பாட பய ப ர
12 - மேடம்
- 15 - மே 1-3 - 4: 1 - த.
------- சரா - கற்க
- பழ மார்ப திரி
கட்டா பி படம் ட்ராக் W 34
-- E2 படம்
2 ' 2 Eா: பால
E: * பா ட இ 15 2
பக்கம் E-ன் - - - பம் - 1 - 5 - ம க பக ள பழுது
15ாட்ட இடம் ப கம் = 4 5 யா 4
-- EE = 14 - - Eாடம்-4
--- =1-2 E-H
-- E-E: 5
த க ப ட க
-- 2. தம் திற - 5 ய ட நாம் 6
வ க மா ட் -- ------- === பாடம்
- -
11 EEi 58
171 Tooting High (020 8672!
ToING BROADWAY

கே ப் பின்
பல் ' பார்ட்---5
ப ய ப ய
t-il-அ ப ( 2 ) இ-களே . சீ கே W #
5 ம் 1வ E= 2 யோ.
- 2 -ம் பாக ே2
- 1 2 3 4 5 6 (IEN 8
மதம் மா
22 " பட ட காயப -01ாய ப42
-=-=-=-2 2 1 420 A NEW
-- -2 - 101 -1
பம் = 1 4 இ
ப ய- ர்
2 E -
இE EE: 6
பால் வர வாயா -பா -
100 %)
EEE -2 E = 8
பாயம் - 2 ம் பாதி NEWாக NEW Wான் வயது
I 2 தி உ ( 1 பாபம் 8- பான WWWWINWாகமாக காக்க
-- Eாடப் படப் பா ப ப ட ப ய கட்-2 # 5
NNI MWINNI MEN INSER 2 ஒப் WW 14 WI WWE பயான் - - - -
WIN ( AANMANIA EN HENNAIA IA 12-Wட பயம் 22 யா யா Mi M N O IN ப ய ம் திருத்தம் - படம் N MAN 2 பட பட 42 அணை அக் -: காக அ ப யா யா டாவின் மிக வயாகரா =
இல் W MM W MM Wாம் வானம் WWWW பாமா பா ய யா யா யா யா யா நாம் E = HEI கார் மட்டம் 4 இம் ம த் ம் படம் பா tகா ய 4 AM Gt WEEN = 10 N =
பய TET 'ரிடா ட பா 'IE H NEார் =11 இ க யா ரப்பாக NEn 1 பா ப 44 - 1 ட ட ப ய
பாராட 25 போர் 36. 1 1 2 0 E பா க ப ய ப பத ற
இ ப ய 20 % ப ட அ WE NEW பா ப ய வ பா EL 3 4 இ-க ப ட 2 ம்
2/ 5 = 1 படி 8 படE வாடப் பிரதி in M NEWாம் " ' பி இ / HEa பாம் MI " I 14 NH 2 " படம் பாய்
- பி. 1 = பய - கேப் பெரியார் - ப தி 5 - பரா = 24
5ா - பாட்-Eாட
- இமய கும்பம்
|
தேசம் சWREN E-MEEuாது கள ராப்
சர்க்க பயான்
கார கா = ப ம் இ - - - - - -- உப கப கபடிப்பதற்க்காக
காப்பகம் - தேவகவா அமர்ந்தார்
காடா E யட் பாற் - 12 டாக்கா காயம் - 2 பாமா பா
--------
-- காரட் ஆக
வப ---- EW ப ப ர ய ட ப -----
- - - - - ------------ பா
இத்தா
பயலே பாட்-2 #E
ங்காவின் (யாழ்ப்பாண சேவை) பிரித்தானியாவின் ஏக முகவர். ந்துரையாடல்
மது சிந்தனை
மே: பaNe) | make it easy to take it easy
2 = 2 E F -இன் 1: டாகா கட்
E= = 24-255-மர்மம்
நீங்களும்!
சிகரம். ஏ-லங்கா ரவல் கக் கவனிக்கவேண்டிய எறால்
- 4 5 இ தான் த த * பேட் 5 5 1- 24) Enா பர 1 #
5. ம் =
4 -: இ த பா ம் ம் ம் ம் ம் ம் ம் - 2
bet, Tooting, London SW17 0SZ
51, 020 8672210
ப- 18 2011 = 2
-- உப ற
தொல் தான் பயட் பா ம க பக ளிப் ப யாக 4 பாவமா தய லைல் அ கா --அவன் என் ப ப க க்கா 4 AM 1 ப தா 2 வா W Mான் E MAN பா ம ாபா - இ ய 15
காசி IEW WINNIW WIN88 பாWWE படம் பா ம் இ தா ம்யா - இர்பாக மக்களை மிரட்ட N 413 WE Wடம் 4 - பாகம் 4 E MAN கார்
- 2 ' பா I IE: ர் மாயம் பள ள கா பர்ய :
கே பாகம்-2 ! அக்கா - - பட்டா வம் AMW - - - - - -
ன் காம்பிர் 6 2- பாகM - 2 ம் 22 " பட T WWE 1 18 = 24 : பட ட ப ' WIEW பட் (Hi பா க = - பம்
பாவ த ப ய 1 1 பா ப Nit- ம ம க ப்ப ட் IN EN - 1 - 4
FEEார் - இது 20ம் இடமாக
பEET 'Iப E ME= 24'
2 : 1- 2 - படம்
பாபர் - கயா - TNA
" பா வ Wன்
1. 5 5 2
- டா அ யா
இடம் : 124 போட போன் |
தாடர்பான சேவைகளும் நத்தங்களும் தவைகளும்
ல்களும் குறுக்கல்களும்
உத்தரவாதங்களும் ஆலோசனைகளும் பலுக்களும்
மாடுப்பனவுகளும்
அது
ம் வசதிகளும் - விடயங்களும்
நேரங்களும்
ரூம் ரூம்
மது சேவைகள்
ப யாக இ க HேEE -- பட கம் -2 பட பப்பப் 4 = E-2 படம்
1 ப - 4
- சே -- தய== =
பா 5 51
-- E MEEE யார் NEW பாப் அப்
|
ய 10!!
க க க க -- ==
கெளும்

Page 4
coonmake y that little m.
SPECIALISTS IN PURE INCLUDING STARTERS, MAIN CC CATERING FOR E
...tempting
FOR NEXT DAY DELIN ANYWHERE IN THE
VWe also do International deliverie
*Terms apply. See online for detai The Taste That You Will Love, T TOOTING: T: 020 8672 4523 | F: 020 8767 5229 168-170 UPPER TOOTING ROAD, LONDON, SW17 ZER in fo @ pooi a s Weets. Com

our event Pre special
VEGETARIAN FOOD FURSES AND DESERTS (MITHAI) VERY OCCASION
discover a new heaven on earth: JERY
JERY POOJA
UK /*
SWEETS & SAVOURIES he Quality That You Can Trust EKINGSBURY: T: 020 8206 2206 I F: 020 86215748
487 KINGSBURY ROAD, LONDON, NW9 9ED kingsbury @ poojas weets.com

Page 5
* Lett * Mor
* Mai
'Select your next move w
Guaranteed throughout London
In - house p maintenanc
0208 45 470 15
288 High Street North London, E12 6SA
www.select.gb.com
OFT
London Landlord Aeris neurs
Avant säfe
ApprKજ વાd ta d
safe
OsafeNÄ
I HAVElor. A 17. A06A1sts. 45 E
Approved code
REGISTER
Zoop
rightmove.co.uk.
rightmeve.co.uk -
Youra

ings
tgages
ntenance
rith US'
Rent
Select
eroperty e team
E L E C
Es wf 14
RUE NAPIT -la.co.uk
BESAR in propran
avantage in PIU

Page 6
Kanaga S
KEY PERSONNEL Name: Kanakavalli Nadarajanpill
Kanaga Solicitors 108 High Street, Colliers
London - SW 19 2 BT Position in the firm : Principal & S
Academic/ professional Qualifications L.L.B(Hons), Barrister of Lincoln's Inn, Solicitor of High Court of Malaya, solicit and Wales.
Previous Experience:
Relevant and Present Experience:
Successful practitioner with 13years of Drugs related offences. Personnel Injur and Corporate litigation. lawyer in the H
Civil Litigation Land matters Family Law Contract and Injunctions Company and Corporate law matters Bankruptcy
Motor Accident Claims
Criminal Litigation Penal Offences under the Penal Code Offences under the Dangerous Drugs
Tel: 020 8544 1100 108 High Street, Colliers | London - SW 192 BT

olicitors
ay
Nood
olicitor
Masters at Law (L.L.M), Advocate & or of the Supreme Court f of England
experience as a Criminal, Civil, Family, y, Land Law maters, Wills Probate igh Courts of Malaya.
and winding up of Companies
Act.
Vood

Page 7
"பெற்ற தாயும் 1 நற்றவ வானிலு
'தாய
(தாயக மண்ணின் தனித்து வள்ளுவர் ஆண்டு 2045 புரட்டாதி - 2
இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும்
இணைந்து வெளியிடும் 'தாயக ஒலி'
பிரதம ஆசிரியர் த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) தொலைபேசி : 0094(0)718G76482
துணை ஆசிரியர்கள் தாயகன் (இலண்டன்), சி.பவன் (இலங்கை)
மதியுரைக் குழு பேராசிரியர் சபா ஜெயராசா வவுனியூர் இரா உதயணன் சைவப்புலவர் சு.செல்லத்துரை எஸ்.ஈஸ்வரநாதன் (இலண்டன்) வைத்திய கலாநிதி தாஸிம் அகமது
சஞ்சிகைக் குழு
மூ.சிவலிங்கம்
கா.வைத்தீஸ்வரன் - ஸ்ரீபதி சிவனடியான் (இலண்டன்)
வெளிநாட்டுப் பிரதிநிதிகள்: கனடா
முருகேசு கிருபாகரன்
து.நடராஜா இலண்டன் : சி.அமிர்தலிங்கம் அமெரிக்கா : வே.பிரேமதயாளன் அவுஸ்திரேலியா : தி.திருநந்தகுமார்
ஐரோப்பிய நாடுகளுக்கான விசேட ஒருங்கிணைப்பாளர்
திருமலை பாலா தொ.பேசி : 0044 (0]7956486014
தொடர்பு :
9-2/1, நெல்சன் இடம், கொழும்பு - 06, இலங்கை,
தொ.பேசி : 0094(0)112364124 E-Mail : thayakaoli@gmail.com
தாயக ஒலியில் இடம்பெறும் படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்புடையவர்கள். ஆக்கங் கள் ஆசிரியரின் அவதானிப்புடன் பிரசுரமாகும்.
- ஆசிரியர்தரணியெங்கும் பவனி வரும் மானிடத்தின் மனோரதம்

பிறந்த பொன்னாடும் ம் நனி சிறந்தனவே” க ஒலி' வம் காக்கும் இருதிங்கள் ஏடு) ஐப்பசி 2014 வில் - 03
பயபய -
ஒலி - 13
8 6
32
உள்ளே ஒலிப்பவை
பக்கம் பேனா முனையிலிருந்து......
02 கட்டுரை :
0சங்கம் வளர்த்த பெருமகன்
03 0தமிழ் இலக்கியப் பரப்பில்.... மோனுடத்தின் மேம்பாட்டுக்காய்..... பயணக் கட்டுரை :
0 மாற்றத்தைக் காணாத மலையகம் சிறுகதை:
சீடன் கொதல் திருமணம்
நகைச்சுவைக் கதை கவிதை:
மெனித நேயம் மரணித்துவிட்டது
09 இடிந்த கரை
09 நாட்டுப்புற கலைகள்:
கொம்புமுறிக் கூத்து
22 சினிமா:
சினிமாவின் உயிர்ப்புக்கு
தமிழ்த் திரைப்படங்களாக மிளிர்ந்த
மேடை நாடகங்கள் மாணவர் உலகம் :
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அறிந்தவையும் தெரிந்தவையும் :
•சீன மொழியில் திருக்குறள்
18 0உலக தந்தையர் தினம் உங்கள் விருந்து :
24, 25 ஆரோக்கியம் :
நீரிழிவு நோய் பற்றி...
26
•ஏன் அழுகிறார்? நூல் அறிமுகம்:
28, 29, 30, 31 நிகழ்வுகள் நினைவுகள்:
கொழும்பு - இயல் விருது கனடா - கொம்புத் தேன் கொழும்பு - இசை விருந்து
43 இலண்டன் - கவிஞர் சந்திப்பு
44
| 1 ல சு 8 8 8 8 86
15
18
40 42
அட்டைப்பட உதவி: டென்சி விளக்கம் உள்ளே......

Page 8
பேனா முனையிலிருந்து ...
நாகரிகத்தின் உச்சக் கட்டத்தைத்தாண்டி எல்ல நிற்கும் உலகம், ஷ காட்டுமிராண்டித்தனமான பா பாதையிலும் பயணிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டி அதனைத் தொடர்ந்து தற்கொலைகள், கொலைகள் பாதிப்புக்களுக்கும் பலர் இரையாகியுள்ளனர்.
ஆணாதிக்கத்தின் அடாவடித்தனங்களும், அ காரத்துக்கு வித்திட்டு வருவதை அவதானிக்க முடி காமவெறியைத் தூண்டி காமக் களியாட்டங்களை காரம், சிறுவர் துஷ்பிரயோகம் என்பன சர்வ சாத கிறது. ஜனநாயக ஆட்சிகள், சர்வாதிகார ஆட்சிகள் கெட்ட செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற முன் நிறுத்தினாலும், சட்டத்திலுள்ள ஓட்டைகள் மீண்டும் அதே செயற்பாடுகளையே முன்னெடுப் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வ
இந்தியா, இலங்கையைப் பொறுத்தளவில், இ களிலும் காட்டப்படும் காட்சிகள் இளசுகளை பாலிய உளவியல் ரீதியான உண்மைப்பாடாகும். பெற்றே சியை ஏற்படுத்தி காட்டுமிராண்டித்தனமான செயற் போதைப்பொருள் பாவனையை முற்றாக நாட்டை
மாணவ சமுதாயத்தினர் ஒழுக்க விழுமியங்க மாதிரியாக விளங்க வேண்டிய பாரிய பொறுப்பு?
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"
ஆகவே, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் கடைபிடி வேறுபட்டு நிற்பது வேதனை தரும் விடயமாகும். மு கலாசாரச் சீரழிவுகள் மலிந்து காணப்படுவது ; லேயாகும். 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நி பாரதியின் கவிதை வரிகளை எண்ணிப் பார்க்க 6
பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் சமூகம் திரண்டெழுந்து அவற்றுக்கு முற்றுப்புள் முன்னெடுக்க வேண்டும்.
மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.

ரத்துறையிலும் வளர்சி கண்டுள்ளோம் என்று லாத்காரச் செயல்களிலும் தடம்பதித்து சீரழிவுப் ல் என்றுமில்லாத அளவு பாலியல் பலாத்காரம் ர் அரங்கேறி வருவதுடன், உடல், உளரீதியான
-க்குமுறைக் கலாசாரமும் இத்தகைய மிதேச்சி கிறது. மதுபாவனை, போதைவஸ்துப் பழக்கம் க் கோலோக்க வைத்துள்ளன. பாலியல் பலாத் தாரண நிகழ்ச்சியாக உருமாறிக் கொண்டிருக் நடைபெறும் நாடுகளிலேயே இத்தகைய கேடு ன. குற்றவாளிகளைக்கண்டுபிடித்து சட்டத்தின் காரணமாகக் குற்றவாளிகள் வெளியே வந்து பதில் முனைப்புடன் இருக்கின்றார்கள். சட்டம்
ழங்கவேண்டும். ந்தியச் சினிமாவிலும் மெகாத் தொடர் நாடகங் பல் வல்லுறவுக்கு இட்டுச்செல்கின்றன என்பது மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் விழிப்புணர்ச் ற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். - விட்டு ஒழிக்க வேண்டும் -ளை பேணி வருங்கால சமுதாயத்திற்கு முன் ஊடயவராக இருக்கின்றார்கள்.
த்து வாழ வேண்டிய சமுதாயம் அதில் நின்றும் தலாளித்துவக் கட்டமைப்பு கொண்ட நாடுகளில் திட்டமிட்டு முடுக்கிவிடப்படும் செயற்பாட்டினா லை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என்ற வைக்கிறது.
அவலங்களைப் போக்க அக்கறை கொண்ட ளி வைக்க ஆக்கபூர்வமான செயற்பாடுகளை
- ஆசிரியர்.

Page 9
கட்டுரை
சங்கம் வளர்
இணுவில் 6 பிதாமகன் இ.!
தமிழறிவினால், சிவநெறி யினால், கலை மரபினால், அயராத விவசாயப் பணியி னால் பார் போற்றும் சீர்
| இணுவைத் திருவூர் தமிழ் கூறும் நல்லுலகுக்கு உவந்தளித்த மாண்பு டையோன் கந்தசுவாமி என்னும் தமிழ வேள் என்றால் மிகையாகாது.
இணுவில் கிழக்கில் கந்தையா - சிவக் கொழுந்து தம்பதியினரின் தவக் கொழுந்து மருக்கொழுந்தின் சிறப்பைப் பெற்றார். பெற்றோரின் தூய பணியும், இறைபக்தியும் பள்ளிப்பருவம் முழுவதும் உறுதுணை புரிந்தன. கோண்டாவில் சைவப் பிரகாச வித்தியாசாலையின் அடிப்படைக் கல்வி யும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலா சாலையின் பயிற்சி நெறியும் இவரை இணு வில் சைவமகாஜன வித்தியாசாலையில் ஆசிரியர் பணியாற்ற உதவின. கல்விப் பணியின் திறமையால் பாடசாலைச் சமூ கத்தில் நன்மதிப்புடைய நல்லாசிரியர் என் னும் சிறப்புடன் திகழ்ந்தார்.
இக்குறுகிய காலத்தில் ஏட்டுக் கல்வி யுடன் இயற்கையான தூய தமிழின் இயல்பு நிலை உலகமறிந்த சைவப்பெரியா ரும், சிறந்த கல்விமானுமாகிய இணுவில் மைந்தர் சபா.ஆனந்தரின் தொடர்பும் வழிகாட்டலும் இவரின் உள்ளத்தில் அடித்தளமாக அமைந்தன. இணுவில் சிவகாமி அம்பாள் ஆலயத் தில் இளைஞர் சேவா மன்றம் அமைத்து பிரதி வெள்ளிக் கிழமை மாலை தோறும் திருமுறை,
தாயக ஒலி

ந்த பெருமகன் கிராமத்தின் க.கந்தசுவாமி
பஜனை பாடுதல், சமயச்சொற் பொழிவு, ஆலயப் புனிதம் பேணுதல் போன்றவற்றை ஆரம்பித்து செயற்பட்டார். ஆன்மிகம் இங்குள்ள மக்களை மேலும் கவர்ந்தது.
- சமயப் பணியுடன் கல்விப் பணியையும் கண்ணெனப் போற்றியவர் பொதுமக்க ளின் தேவை கருதிச் சமூகப் பணியிலும் ஈடுபட்டார். இணுவில் கிராமத்தின் முன் னேற்றங் கருதியவர் சனசமூக நிலையங் கள், கூட்டுறவுப் பண்டகசாலைகள், தபால்நிலையம் போன்றவற்றை நிறுவும் பணியில் தம்மை இணைத்துக் கொண் டார். இக்கிராமத்தில் மருதனார்மடம் என்னும் பெயரில் இயங்கிய புகையிரத நிலையத்தை “இணுவில் புகையிரத நிலை யம்” என மாற்றவும் முயற்சித்து வெற்றி கண்டார். பொதுமக்களின் வசதி கருதி பல ஒழுங்கைகளையும் திறந்து பாவிக்க உத வினார். பாதைகள் திறந்ததுடன் போக்கு வரத்துக்காகச் சிரமதானம் மூலம் தொண் டர்களின் உதவியுடன் நிறைவுசெய்தார்.
எமது கிராமத்தில் முன்னூறு வருடங் களுக்கு முன் வாழ்ந்த சின்னத்தம்பிப் புல வரின் கைவண்ணமான படைப்புக்களை எதிர்காலச் சந்ததியினரின் தேவை கருதி சிவகாமி பிள்ளைத் தமிழ், பஞ்சவர்ணத்
அட்டைப்பட விளக்கம் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட இணுவில் கந்தசுவாமி கோயிலின் முகப்புத் தோற்றத்தையும்
அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற நாட்டிய நாடக போட்டியில் முதலிடம் பெற்ற இணுவில் மத்திய கல் லூரி மாணவிகளின் நடனத் தோற்றத்தையும் காணலாம்.

Page 10
தூது ஆகிய நூல்களைத் தொகுத்து வெளி யிட்டார்.
நல்லாசிரியனான தமிழ்வேள் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இடமாற்றஞ் செய் யப்பட்டார். அங்கு இவரின் திறமையும் அரிய சேவையும் அங்குள்ள பிள்ளைகளின் பெற்றோர்களான பிரமுகர்களின் அன்பை யும் உறவையும் ஏற்படுத்தின. இக்காலத் தில் சாதாரண நிலையிலிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இணைந்தார். தன்னா லாய அபிவிருத்தி வேலைகளைப் பொதுச் செயலாளர் என்ற நிலையில் நன்கு திட்ட மிட்டுப் பல தனவந்தர்களின் பேருதவி யுடன் செயற்படுத்தினார். பல மாடிக் கட் ட்டங்கள் உருவாக்கப்பட்டன. கல்வி நிறு வனம், நூலகம் போன்வற்றை நிறுவிக் கல் வியே கருத்தனம் என உணர்வித்தார். உள்ளு ரிலும் வெளிநாடுகளிலிருந்தும் கொழும் புக்கு வரும் கல்விமான்கள், சமயப் பெரி யார்கள், கலைஞர்கள், பல்லின அறிஞர் கள், சமூக மேம்பாட்டு நிபுணர்களையெல் லாம் அழைத்து வந்து அவர்களின் சொற் பொழிவுகளை ஒழுங்கு செய்வித்தார். இவ்வாறு சமுகமளிப்பவர்களின் அன்பையும் தமிழ்ச் சங்கத்துக்கான பல உதவிகளையும் வழங்க வகை செய்தார். அவ்வாறு பேரு தவியும், ஆதரவும் தருவோரை நன்கு மதித் துக் கெளரவித்தும் பெருமையடைந்தார்.
தமிழோங்க வித்திட்ட கல்விப் பெரியார் களின் திறமையையும், சிறப்பான பணியை யும் மதிக்கும் நோக்கில் மாநாடுகளும், நினைவுப் பேருரைகளும் வழங்க உதவி னார். சைவப் புலவர்களை ஒருங்கி ணைத்து சைவப் புலவர் மாநாட்டை நடத்தியதுடன் அனைவரதும் பதிவேடு களையும் தொகுத்து நூல் வெளியிட்டார் ஈழத்துப் பூதந்தேவனார் பெயரில் சங்கம் நிறுவி மாநாடு நடத்தினார். பண்டைய இலக்கிய, இலக்கணக் கல்வியை மேம்
கல
தாயக ஒலி

படுத்த சிலப்பதிகார மாநாடு, தொல்காப் பிய மாநாடு, திருக்குறள் விழா போன்றவற் றைத் தமது தள்ளாத வயதிலும் நிறை வேற்றி வெற்றிகண்டவர்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பொதுச் செயலாளராக இருந்து புகழோங்கிய காலத்தில் இச்சங்கம் மூலம் இலங்கைப் பிரதிநிதியாக மொறீசியசில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் பங்குபற் றும் அரிய பேறு பெற்றார். அங்கு சென்று இணுவிலில் உள்ள இளந்தாரி கோயிலின் வரலாற்றை ஆய்வு செய்து “நடுகல் வழி பாடு" என்னும் கட்டுரையைச்சமர்ப்பித்துப் பெருமையடைந்தார்.
கொழும்பில் அரும்பணியாற்றினாலும் எமது மண்ணையும் நேசித்து இடை யிடையே இங்கு வந்து தமது குலதெய்வங் களை வணங்குவார். தமது விட்ட பணிகள் இயங்குவதை எண்ணி மகிழ்வார். எமது இணுவில் சிவகாமி அறநெறிப் பாடசாலை யின் முன்னேற்றத்துக்கான ஆலோசனை களையும் கூறுவார். எம்மை உற்சாகப்படுத் துவார். என்னால் எழுதப்பட்ட நூல் களுக்கு ஆசியுரை, வாழ்த்துரை, கட்டுரை கள் தருவார். ஆசீர்வதிப்பார். எமது நூல் களின் சிறப்பையிட்டு பெருமிதமடைவார். எமது அறநெறிப்பாடசலையின் வளர்ச்சி யைத் தமது உள்ளத்தில் பதித்துப் பாராட் டுவார். இதனால் எனது சகோதரரான இவரை எங்கள் குடும்ப மூதறிஞராகவே நோக்குகின்றோம். இவரை இணுவிலின் 'பிதாமகராகவே' போற்றி மதிக்கிறோம்.
எமது சிற்றறிவுக்கேற்ப இவரைப் பற்றிய சிறுதகவல்களை நோக்குவோம். இலகுப் பிள்ளை கந்தையாவும் சிவக்கொழுந்து வும் செய்த நற்றவப்பயனாக ஓர் சற்புத்தி ரராக 01.09.1921 அன்று பிறந்தவர். இள மையிலிருந்து குறுநடை பயின்று ஏட்டுக் கல்வி நாடி பாடசாலைக் கல்வியுடன் சமய
- 4

Page 11
நெறியும், தூயதமிழ் மரபும் தக்க ஆசானி டம் கசடறக் கற்றவர். பயிற்சி பெற்ற ஆசியராகப் பணியாற்றியவர். பவணந்தி முனிவரின்
“குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குண மிணையவும் அமைபவன் நூலுரை யாசிரி யன்னே” என்னும் பாடலுக்கேற்ற இலக்கணப் படி அமைந்து அரும்பணியாற்றியவர். சமயப்பணியை மேம்படுத்த எண்ணிச் சபையூடாக தமிழோடு இசை பாடவும் சிவ நெறியை உரையூடாகவும் கேட்கச் செய்த வர். தமிழுக்காக "கல்விகரையில் கற்பவர் நாள்சில” என்றெண்ணி நற்பெரும் நூல் களைத் தேடிக் கற்று கல்விப் பணியாற்றி
னார். சமூகப் பணிக்காக ஊரின் தேவை களுக்கேற்ப செயற்பட்டார். கிராம சபை உறுப்பினராகவும் அலங்கரித்தார்.
தந்தை செல்வாவினால் ஈர்க்கப்பட்டு அவருடன் ஒன்றியபோது அகிம்சை, சத் தியம், உண்ணாநோன்பு, மௌனவிரதம் ஆகியவற்றைப் பேணியவர். காந்தியநெறி யைத் துலக்கியவர். பண்பாட்டின் பேரில் செய்யும் தொழிலைத் தெய்வமாகப் பேணி யவர். மண், பொன், பெண் இவற்றை நாடாத அகத் துறவியானவர். மும்மலங் களை வென்றவர். சினம் கடிந்து புன் முறுவலை வரழைப்பார். தன்னுயிர் போல் மன்னுயிரையும் மதித்தவர். யாவரையும் கற்கத் தூண்டியவர். தம்மை அணுகும் சிறியோர் முதல் பெரியோர் வரை அவர வர்க்கேற்ற அரிய நூல்களை அன்பளித்த வர். அறம்நாடி அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் யாவற்றையும் விலக்கிய வர். அழிவுறு நிலையிலுள்ள புராதன நூல் கள், ஏட்டுப் பிரதிகள், நாகரிகம், பண்பாடு, சொல்வழக்கு, இசை மரபுடன் தோத்திரங்
தாயக ஒலி

பொதுக அ துல்கி?
பட முட்டானங்; கள் சிறக்க சிவநெறி கற்றோரை, முதி யோரை நன்கு மதித்தவர்.
எப்பணியையும் பணிவுடன் செய்வார். பெருமை தேடார். புகழுரையை விரும்பார். அன்று முதல் இறுதி வரை பல சிறப்புக் களுடன் வாழ்ந்தார். தமிழுக்கென்றே தம்மை அர்ப்பணித்தார். சங்கம் வளர்த்துச் சங்கு நாதம் முழங்க வைத்தார். அறம் வளர்த்து அனைவரையும் நலமுடன் பேணினார்.
இணுவிலில் பிறந்து இங்குள்ள 21 கோயில்களிலும் பக்தியுடன் வழிபட்டு, கொழும்பில் சங்கத்தினைப் பேணி வளர்த்த அவரின் ஜீவாத்மா என்றும் இவ்விடத்தில் நிலையாக இருந்து வளர்ச்சிப் பாதையை
வளப்படுத்தும். - கொழும்பில் இவருக்காக எடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளும் இணுவில் கிராமத் தின் ஒரு சற்புத்திரருக்கே உரியதென
அன்னை சிவகாமி பேரருள் புரிவாராக.
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”
மூ.சிவலிங்கம் (ஓய்வுபெற்ற கிராம அலுவலர், இணுவில்) 'தாயக ஒலி” சந்தா விவரம்
ஒரு வருடச் சந்தா - ரூபா 900 (அஞ்சல் செலவுடன்) வெளிநாடு
- - $ 30 (U.S), £20 (U.K) உங்கள் தாயக ஒலியின் வளர்ச்சிக்குச் சந்தாதாரர்களாகச் சேர்ந்து ஆதரவு நல்குங்கள்.
தொடர்பு : த.சிவசுப்பிரமணியம்
சி.சரவணபவன் 9-2/1, நெல்சன் பிளேஸ்,
காரைக்கால் ஒழுங்கை, கொழும்பு - 06.
இணுவில் கிழக்கு, இலங்கை
சுன்னாகம், இலங்கை. தொ.இல. 071 8676482
தொ.இல.07 3126802
வங்கிக் கணக்கு விவரம்: வங்கி/Bank : Commercial Bank -
Wellawatte A/C No: 8100086490

Page 12
தமிழவேள் இ.க.க
பேராசிரியர் சி.தில்லைநாதன் கொழும்புத் தமிழ்ச்சங்கத்துக்கு வரும் போது, குறிப்பாக அதன் நூல் நிலையத்தி னுள் நுழையும் போது என் மனக் கண் முன் தோன்றுபவர் தமிழவேள் கந்த சுவாமி. அன்னாரின் நினைவாக இப் படைப்பைத் தருவது அவரை இழந்ததன் ஆற்றாமைக்கு ஒரு வகையில் ஆறுதல் அளிப்பதாகவும் அமைகிறது.
அறிவு தெரிந்த காலம் முதல், தன்னு டைய வாழ்வு மற்றவர்களுக்குப் பயன் படுவதாக அமைய வேண்டுமென்பதில் தமிழவேள் அவாவுடையவராக இருந் தமை புலனாகின்றது. பிறந்த ஊரில் வீதி யொன்றினை அமைக்க விழைந்தது முதல் தலைநகரில் சிலப்பதிகார விழா வினை எடுத்தது வரை அவர் மேற்கொண்ட பணிகள் பலவாகும். பண்பாடு என்றால் என்ன வென்பதை விளக்கப்புகுந்த அறிஞர் மாத்யூ ஆர்னொல்ட் (Mathew Arnold), "ஒருவன் தன் குண நலன்களை நிரப்பிக்
தனிநாயகம் அடிகளாரின்
யாழ். நகரில் மரத்தின் கீழ். 8 முற்றம் அடிக
சனிக்கிழமை |
" நT2
யாழ்ப்பாண மேற்கொண்ட சவுந்தரநாயகப் குருமுதல்வர் பு
சுவாமிகளும் 8 னர். நிகழ்வில் தமிழ்த் தெய்வ வணக்கத்தையாழ். தமி தொடக்கவுரையை தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு சேகரம் ஆகியோர் வழங்கினார்கள்.
சிலைத் திறப்பு விழாவைத் தொடர்ந்து திருமறைக்க தனிநாயகம் அடிகள் நினைவு நிகழ்வுகள் இடம்பெ மா.சின்னத்தம்பி 'தனிநாயகம் அடிகளாரின் கல்வித் றினார். திருமறைக் கலாமன்றத்தினர் வழங்கிய 'தமி பெற்றது. வவுனியா கலை இலக்கிய வட்டத்தினரும் 3
தாயக ஒலி

ந்தசுவாமி பற்றி... கொள்வதிலும் தன்னைச் சூழ்ந்திருக்கும் சமுதாயத்தின் நலன்களைப் பேணுவதி லும் பேரவாக் கொண்டிருக்கும் பக்குவ நிலையேபண்பாடு” என்றார். அந்த வகை யில், தமிழ வேள் பண்பாடு மிகுந்த, பயன் பட வாழ்ந்த ஒருவர் எனலாம். ஓர் ஆசிரிய ராகவும் பாட நூலாக்கச் சபை உறுப்பின ராகவும் அவர் அர்ப்பணச் சிந்தையுடன்
அயராது பணியாற்றினார். - பொது நன்மையின் பொருட்டு மேற் கொண்ட காரியங்களை ஒழுங்காக நிறை வேற்ற வேண்டும் என்பதிலும், எங்கள் கல்வியும் ஆய்வுகளும் காலத்துக்கேற்ற வளர்ச்சியெய்திமண்ணில் நல்ல வண்ணம் மனிதராய் வாழ உதவ வேண்டும் என்பதி லும், உலகம் எங்களையும் நாங்கள் உல கினையும் செவ்வனே புரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும், எங்கள் பிள்ளைகள் தங்கள் பாரம்பரியத்தை முறையாக விளங் கிக்கொள்ளவேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டவராக தமிழவேள் வாழ்ந்தார்.)
நினைவு முற்றம் திறப்பு ல் மடத்தடி கொன்வென்ற் பாடசாலைக்கு அருகில் அரச அமைக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளாரின் நினைவு ளாரின் பிறந்த தினமாகிய ஓகஸ்ட் 2 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.) ரத்தமிழ்ச்சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து இந்நிகழ்வில் யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் ஆண்டகையும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் நீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சணைந்து திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துள்ள ழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் கு.பாலஷண்முகன், விழாக்குழு இணைச்செயலர் அருட்பணி அ.பி.ஜெய
லாமன்ற கலைத்தூது அழகியற்கல்லூரி மண்டபத்தில் bறன. இதில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் துறை சார் பங்களிப்பு' என்ற பொருளில் சிறப்புரையாற் ழ்த் தாயின் புகழானாய்' எனும் நாட்டிய நிகழ்வும் இடம் அவருக்கு சிலை நிறுவி சிறப்புச் செய்துள்ளனர்.

Page 13
தமிழ் இலக்கியப் பரப் செல்வாக்கும் ந.பிச்சமூ
தமிழ் இலக்கியப் பரப்பில் இருபதாம் நூற் றாண்டு புதுமைகள் பல தந்த புதுயுகமா கும். ஆங்கிலம் கற்ற
எம்மவர்களால் சிறு கதை, நாவல், புதுக்கவிதை ஆகிய இலக் கியத் துறைசார் வடிவங்கள் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டன. நவீன இலக்கிய மரபில் இவை இன்று கோலோச்சுகின் றன. புத்துயிர் கொடுப்பனவாக முகிழ்ந்து நிற்கின்றன.
புதுக்கவிதை என்பது யாப்பிலிருந்து விடுபட்ட கவிதை வடிவமாகும். பாமரமக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பாரதி யார் வசன கவிதைகளை அறிமுகப்படுத் தினார். பண்டித வர்க்கத்தினரின் எதிர்ப் புக்கு மத்தியிலும் பாரதியார் துணிந்து நின்று தமது படைப்புக்களை முன்வைத் தார். அவரைத் தொடர்ந்து பாரதிதாசன் கவிதை உலகில் பிரகாசிக்கலானார்.
முறையாகக் கவிதை எழுத, யாப்பைக் கற்காமல் யாப்பற்ற உரைநடையே போது மானது என்று கூறிய ந.பிச்சமூர்த்தி 1934 இல் 'காதல்' என்று புதுக்கவிதையை எழுதினார். அக்கவிதையை 'மணிக்கொடி' பிரசுரித்து அவரை உற்சாகப்படுத்தியது. முதல் கவிதையையே யாப்பில்லாமல் அவர் எழுதியது வியப்புக்குரிய விடயமா கும். புதிய முயற்சியும், அதைப் பிரசுரித்து வெளியிடும் சாதனமும் ஒன்றாக இணை யும் போதுதான், அவ் இலக்கியம் வெற்றி பெற வாய்ப்பிருக்கும். புதிய முயற்சிகளை வரவேற்பதில் 'மணிக்கொடி' கொண்டி ருந்த அக்கறையின் பெறுபேறுதான் நவீன தமிழ் இலக்கியம் என்றால் மிகையாகாது. 1930களில் வெளிவந்த இதழ்கள் யாவும்
தாயக ஒலி

பில் புதுக் கவிதையின் கர்த்தியின் பங்களிப்பும்
- த.சிவா கவிதையில் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத காலத்தில் 'மணிக்கொடி' துணிந்து நின்று தனது பணியைச் செய்
தது.
1948 இல் இலங்கையில் வெளிவந்த 'பாரதி' இதழும் புதுக்கவிதைகளையும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வெளி | யிட்டன. 'மறுமலர்ச்சி' இதழில் வரதர், மஹாகவி, அ.ந.கந்தசாமி போன்றோர் புதுக் கவிதைகளை எழுதலாயினர். 1960 களில் மரபுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு | வெற்றியடைந்ததன் பயனாகப் புதுக் கவிதைகளை எழுதுவோர் பிரகாசிக்கலா யினர்.
தமிழகத்தில் 1955 இல் தோன்றிய சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' சஞ்சிகை யும் புதுக்கவிதைகளுக்கு வடிகால் அமைத் துக் கொடுத்ததையும் மறந்துவிட முடியாது. இத்தகைய முன்னெடுப்புகளு டன், புதுக்கவிதை முன்னோடி என்று மதிக் கப்படுகின்ற ந.பிச்சமூர்த்தியைப் பற்றி நோக்குவோம்.
பிச்சமூர்த்தி என்னும் புதுமையாளன் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு மாற்றம் ஒரு யுகமாற்றம். இந்த உலகளா விய மாற்றத்தைத் தமிழ்க் கவிதையும் ஏற்றுக்கொண்டது. அதற்குப் புத்துயிரும், பொலிவும் ஊட்டப்பட்டன. 1934 இல் ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதையை எழுதிய தும், பலர் எழுத ஆரம்பித்தனர். அவர் நிறுத்தியதும் மற்றவர்களும் நிறுத்தினர். ஆனால் இலங்கைக் கவிஞர்கள் புதுக் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தி லிருந்து தொடர்ந்து எழுதி வரலாயினர். 1959 இல் பிச்சமூர்த்தி மீண்டும் ஆரம்பிக்க மற்றவர்களும் எழுத ஆரம்பித்தனர். பிச்ச

Page 14
மூர்த்தி மறைந்த பின்பும் புதுக்கவிதை நின்றுவிடவில்லை. வளர்ந்து கொண்டே இருக்கின்றது. 1960 இல் புதுக் கவிதை வளரத் தொடங்கி 1970 இல் உச்சத்தைத் தொட்டபோது, மரபுக் கவிதைகள் செல் வாக்கை இழந்து நின்றன.
பிச்சமூர்த்தியின் 'காதல்' என்ற கவிதை புதுவித அர்த்தப்பாட்டை சொல்லி நிற் கிறது. கவிதை முன்வைக்கும் உணர்வு பூர்வமான கருத்து, இணைப்பைப் போலவே பிரிவும் இன்பமானது என்பதாகும். இக் கவிதையில் பிரிவினையே போற்றப்படுகின் றது. இப்பிரிவினைக்குக் காரணம் அக வயப்பட்ட நிலையல்ல என்பதையும், பிரி வினைக்குக் காரணம் இயற்கை என்ப தையும் தெளிவுபடுத்துகின்றார்..
பிச்சமூர்த்தியின் கவிதைகள் காதல், மனித இயல்பும் வாழ்வும், தத்துவம், இயற்கை அழகு, சமூக அவஸ்தை, குடும் பச் சுமை, சமகால சமூக அரசியல் பிரச் சினை, தனிமனிதப் போராட்டம், சமகால இந்திய சமூகப் பிரச்சினை போன்றவற் றைப் பேசலாயின. அவர்களின் கவிதை களின் தலைப்புகள் வாசிப்பின் தூண்டு தலை ஏற்படுத்தி நின்றன. உதாரணமாக 'பெட்டிக்கடை நாரணன்', 'ஒளியின் அமைப்பு', 'கிளிக்குஞ்சு' ஆகியன பல தத் துவார்த்தக் கருத்துக்களை முன்னிலைப் படுத்தி எழுதப்பட்ட கவிதைகளாகும்.
புதுக்கவிதையின்தனித்துவமான பண்பு 'படிமம்' எனப்படும். அதாவது சொல்லால் தீட்டப்பட்ட ஓவியமாகக் காட்சி தருவதே அதன் தனித்துவமாகும். பிச்சமூர்த்தியின் புதுக்கவிதைகள் ஆரம்பத்தில் ஒன்றைச் சொல்லி, அதன் வேறுபட்ட நிலையை எடுத்துக் காட்டி, அதற்கான கருத்தை முன் வைத்து இறுதியில் குறிப்புச் சொல்லும் பாணியிலேயே அமைந்திருப்பதை நோக்க லாம். இத்தகைய இயல்புகளை 'கவிதைக்
தாயக ஒலி

கருடன்' என்ற கவிதையில் கையாண்டுள் ளார். இவருடைய 'பூக்காரி' என்ற கவிதை சமகால சமூக, அரசியல் பிரச்சினையை, ஏழைகளின் வாழ்வாதாரப் பிரச்சினையை யதார்த்தமாகச் சுட்டி நிற்கின்றது.
மேலும் புதுக்கவிதையின் முதன்மை யானவராகிய பிச்சமூர்த்தி 'தீக்குளி', 'பிரார்த்தனை', 'பொன் ஏர்', 'கிளிக்கூண்டு', "ஞானி, "அத்தூரான் மூட்டை' 'நந்தி விலக வில்லை', 'வியட்நாம்' போன்ற பிரபல்யம் பெற்ற கவிதைகளை வடித்துள்ளார்.
தன்னுடைய காலத்தில் நின்றுகொண்டு, எதிர்காலத்தை எண்ணிப்பார்த்துதமது ஆழ மான கருத்துக்களை முன்வைத்தவர். தரையைப் பார்த்து அதன் பொருள்கூறி, பார்வையை வானுக்கு உயர்த்தி வடிவ மைந்த கருத்து வேறுபாட்டை கவிதையில் உட்புகுத்திப் படிப்பவர் மனதில் உவமை யோடு பொருள் பதித்த புதுமைக்கவியாகப் பூத்துக் குலுங்கியவர் ந.பிச்சமூர்த்தி என் றால் அது மிகையாகாது. - அவர் மரபையும் அதன் சிறப்பையும் போற்றியதோடு, புதுமையையும் அதன் சிறப் பையும் முன்னிறுத்திப் போற்றி இரண் டையும் பிணைத்து நோக்கிய பெருங்கவி ஞராவார். எந்தவொரு கருத்தையும் வெளிப் படுத்துவதற்கு இரு வேறுபட்ட துருவங்க ளாக இருக்கும் உவமானத்தையும், உவ மேயத்தையும் பிணைத்து ஒப்புநோக்கி, அதனூடாகச் சொல்லவந்த பொருளை வாச கர்களுக்கு வெளிப்படுத்த முடியும் என்பதில் வெற்றி கண்டவர் கவிஞர் பிச்சமூர்த்தி.
பாரதிக்குப் பின் 1934 ஆம் ஆண்டு யாப் பற்ற புதுக்கவிதைகளைப் படைத்து வாச கர்களை தன்வயப்படுத்திய முன்னோடி யாக ந.பிச்சமூர்த்தி மதிக்கப்படுகின்றார். அவருக்குப் பின்வந்தவர்கள் அவர் இட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து கொண்டே உள்ளனர்.

Page 15
கவிதை
மனித நேயம் ம
பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டி தாலாட்டி வளர்த்தவளை உண்ண உணவு ஊட்டித் தந்து
உதிரத்தால் உரம்மேற்றி மகிழ்ந்தவளை பள்ளி செல்லும் பருவம் தன்னில் பக்குவமாய் பணிவிடைகள் செய்தவளை வேண்டுவன வேண்டும்போது தந்துதவி வெற்றிப்படிக்காய் விருப்பமுடன் உழைத்தவளை நல்லவை சொல்லி நயம்பட வாழ்ந்து நானிலம் போற்ற வழிவகுத்தவளை உத்தியோகம் கிடைத்தபோது உளமகிழ்ந்து ஊரெல்லாம் மகிழ்ச்சிபொங்க உரைத்தவளை
இடிந்த கரை
இடிந்த கரை
டைகள் , கா அன்கான்கள் அலகிலாத்துகள்
குட்டி ரேவதி
பலநூறு வருட தொடர் மரணங்களுக்குப் பின்பு உங்களைக் கண்டடைந்தோம் கற்களையும் துப்பாக்கிக் குண்டுகளையும் ஒரு சேரச் செரித்த காலத்தின் கயிறு மீன்களின் ஈரச்செதில்கள் ஒட்டிய உங்களுடைய வயிறு வெளுத்துப் போன பூக்கள் மலர்ந்த சேலையில்
நீங்கள் எதிரே வந்து தோன்றும்போது எவருமே நம்பவில்லை பெண்களே
தாயக ஒலி

த.சிவசுப்பிரமணியம்
ரணித்துவிட்டது
காதலால் கட்டுண்டு நின்ற நிலையறிந்து கண்ணியம் காத்து திருமணம்செய்து வைத்தவளை புதிதாய்வந்த மருமகளை பாசமுட னேற்று பக்குவமாய் பலவுதவிகள் செய்தவளை....! வயதும் நோயும் வாட்ட அவளை அனாதை விடுதியிலே விட்டுவிட்ட பரிதாபம்! பாசம் கொண்டவளுக்கு நேசம் காட்டாத துரோகத் தனத்தால் வெதும்பும் மனித உயிர் அதை எண்ணிப் பார்க்க விரும்பாத அர்த்தம் புரியாச் சடப்பொருட்கள் அவனியில் உலா வருவதால் - இன்று மனிதநேயம் மரணிவிட்டது!
நீங்கள் தான் காலத்தின் சுழலில் தொலையாத தேவதைகள் என்பதை
உங்கள் கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீர்த்துளிகளை காலால் எட்டி உதைத்தவர்களின் கவனம் குலைத்தீர்கள் பெண்களே அவர்களை நோக்கி நீங்கள் உருட்டிவிட்ட கரும்பாறைகளின் கனம் எப்படியும் சில பேரரசுகளைக் காவு வாங்கும் அதுவரையிலேனும் உங்களுடன் துணை வரும் எரியும் சொற்களும் அணையாத பாடல்களும்

Page 16
(Sryகதை
பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாயிலாக வ (பல சிறுகதைகளைத் தந்துள்ளார். மானிடத்தில் படம் பிடித்துக் காட்டும் ஆற்றல் கொண்ட இவர் 'எ யிட்டுள்ளார். "சீடன்' என்ற சிறுகதையின் வாயி
சீ|
காலையிலேயேமனம் இதமாய்மகிழ்ச்சிப் பிரவாகத்தில் திளைத்துக் கொண்டி ருக்க, என்னை அறியாமலேயே அடுத்த பயண ஆரம்பத்தை எதிர்பார்த்து நானும் சிறு பிள்ளைக்குரிய குதூகலத்துடன்......
நாற்பத்தைந்து வயது கடந்த மனுசி யாய் ஆனபின்னும் இளமைக்கால நினைவு களும் நட்புகளும் இப்போதும் இளமை யாய்.....
அதிலும் பள்ளிக் கால நினைவுகள் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் பசுமை நினைவுகள். ஓய்வு காலத்திலும் ஓயாத நினைவுகள்....
இருபது வருடங்களுக்கு முன் ஆசிரிய சேவைக்காய் மீண்டும் பள்ளிக்குள் புகுந்த போது என் தாய்வீட்டைச் சென்றடைவது போன்ற இறுமாப்பு. அன்று என் மாணவப் பருவம் நினைவுகளில் புரள, வாயிலில் மாணவச் செல்வங்களைக் கண்ணுற்றபடி நின்றதும் புத்தகமூட்டைகளைப் பிஞ்சுத் தோள்கள் சுமந்து வரும் ஆரவாரத்துடன்
தாயக ஒலி

ரசகர்களுக்கு அறிமுகமான சிற்பனை கீதா கணேஷ் ன் கோலங்களைத் தமது படைப்புகளின் வாயிலாகப் ரத்தனங்கள்' என்னும் சிறுகதைத்தொகுதியை வெளி லாக தாயக ஒலி வாசகர்களுக்கு அறிமுகமாகிறார்.
- ஆசிரியர்
டன்
பாடசாலை ஆரம்பமாகும். ஆறுவயதுக் குழந்தை முதல் அறுபது வயது பேராசான் வரை ஒரு கூட்டுக் குடும்பமே சங்கமிக்கும் அழகு வேறெங்கும் கிடையாது. இந்த மாணவச் செல்வங்களுக்கும் ஆசிரியர் களுக்குமான நட்பு பெற்றோரின் பாசப் பிணைப்பையும் தோற்கடிக்கும்.
பள்ளிக்காலத்தில் நல்லரீச்சரைக்கண்ட றிந்து இன்று அதே ரீச்சரைப் போலாகி விட்ட நான் நல்ல மாணவர்களைக் கை யளிக்கும் பொறுப்பை நிறைவேற்றும் பணியின் தொடக்கப் புள்ளியில் ......
“நல்லாய் படிக்க வேணும்” என்ற அக் கறை உள்ள பிள்ளையை மட்டும் தட்டிக் கொடுத்து அவர்களை மேல் கொண்டு வந்துவிட்டு நான் ஒரு நல்ல ரீச்சர் எண்டு பெயர் எடுக்கிறதில அர்த்தமில்ல.
“கல்வீன்ர பெறுமதி தெரியாமல் எழுத வும் வாசிக்கவும் கஸ்ரப்பட்டுக் கொண்டு எல்லாரும் உதாசீனம் செய்கிற ஒருவனை யாவது நாம மேல கொண்டு வந்து அவன்ர வாழ்க்கையை வெற்றி பெறச் செய்தால் அவன்ர சந்ததியே உங்கட பெயரால் அறி வாளியாகும்...”
புதிய ஆசிரியையாக முகிழ்ந்திருந்த எனக்கு திருமதி ஜெயப்பிரகாசம் ஆசி ரியை அன்று கூறியது இருபத்தைந்து வரு டங்களின் பின்பும் மனதில் ஆழமாய்.....
தமிழ் மகாவித்தியாலயத்தில் என் முதல் ஆசிரியப் பணி ஆரம்பமானபோது,
- 10

Page 17
வறுமை தாண்டவமாடும் கரவத்த கிராமத் தில் ஓர் ஆசிரியனையாவது உருவாக்க வேண்டும் என்ற முயற்சி.
மரங்களின் பசுமை மட்டுமே எஞ்சியி ருக்க, பட்டினியோடு போரிட்டு வாழும் மக்கள் உணவுக்கே வழியற்றிருந்த நிலை.
பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளே எனது பாடசாலைக்கு அதிகமாக வந்து படித்தார்கள். வறுமை பெற்றோரை வெளி நாடுகளுக்கு விரட்டியடிக்க அந்நியரின் அடிமைகளாய் உழைத்து உயிரைக் கொடுத்தவர்கள் பலர். பிள்ளைகளின் கனவுகளைச் சுமந்து விடிவு வேண்டி வெளிநாடு சென்றும் மீண்டும் தாழாத சுமையோடு இயலாமைப் பிடியில் திரும்பும் பெண்கள்........
தன் ஆண்மையை மட்டும் தீர்த்துவிட்டு கையில் குழந்தையுடன் இருக்கும் மனை வியை விட்டுப் பிரிந்து வாழும் ஆண்கள்.
பத்துப் பிள்ளைகளுக்கும் ஒரு ஜீவ னால் மட்டும் உணவு போட சக்தியின்றி மூத்தவனையும் தன்னுடன் பலகை அரிவதற்கும் சட்டி, பானை வனைவதற்கு மாய் அழைத்துச் செல்லும் தந்தைமார்... இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளுடன் ஏதோ ஒரு சந்தோசத்தைத் தேடி வரும் பிள்ளைகளுக்கு சிறுதுளி கல்வியாவது
சுவறவேண்டும் என்ற அவா எனக்குள்.
ஒரு மாம்பழத்தை வாங்கி உண்டு பசியாறுவதை விடவும் சிறுவிதையை நாட்டி மரத்தை வளர்த்து அதிலிருந்து அதிக பழத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தை மாணவர்களுக்கு அடிக் கடி கூறுவேன். படிப்பில் ஆர்வமிருந்தும் அதிகமான மாணவர்களுக்கு சிரமத்துடன் போதிக்க வேண்டியதாயிற்று. --
ஒன்பதாம் ஆண்டிலேயே வேலை செய்து படிக்கும் ஆண் பிள்ளைகளே அதிகம். பாடசாலை முடித்து, பிற்பகலில் எல்லோருமாக பலகை அறுத்துக் கொடுத்து
த4UUக ஒலி

8
மீண்டும் ஏழு மணிக்குத்தான் வீடு திரும்பு வார்கள். சனி,ஞாயிறு முழுநாள் வேலை. வருடக் கொண்டாட்டம், பண்டிகைகளின் போது அவர்களின் வருகை மேலும் வீழ்ச் சியடையும்.
குடும்பத்தைப் பார்க்க வேண்டிய தலை வர்களின் தலைகீழான செயல் ஒரு சமு கத்தையே பாழாக்குவதை என் கண்ணால் தினமும் தரிசித்துக் கொண்டிருக்கின் றேன்.
"பற்றிமா! ரெண்டு நாளா வரேல்ல என்ன பிரச்சினை?”
"அம்மம்மாவுக்கு காய்ச்சல் ரீச்சர். மூன்று வயது தங்கச்சியப் பார்த்தன்”.
"ஏன் அம்மா எங்கே?” "அம்மா டுபாய்ல. அப்பா வேலைக்குப் போயிடுவார்”
"என்ன வேலை?” “பலகை அறுக்கிறது” "வீட்டில சமைக்கிறது?” “அம்மம்மா சைைமப்பா!” "உங்கட உடுப்பெல்லாம் கழுவுறது?” "தங்கச்சியோட, அப்பான்ர, என்னோட உடுப்பெல்லாம் நானே கழுவிப் போடு வன்”
ஆறாம் ஆண்டில் படிக்கும் பற்றிமாவை மேலும் விசாரிக்க மனம் ஒப்பவில்லை.
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஏதோ ஒரு சோகம் அறையப்பட்டு ஏக்கம் தத்த ளித்துக் கொண்டிருந்தது. எட்டுப் பாட வேளைகளும் இவர்கள் சிரத்தையோடு படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்
தைத் தரும் என்பதில் எனக்கு உறுதி.
ஆனாலும் இவர்களைக்கையறு நிலை யாய் விடுவது என் சேவையின் பெரும் தோல்வி.
காசில் புரண்டு கல்வியைக் காசு குடுத் துப் பெற்றுக் கொண்டிருப்பவர்களை விட வும் இவர்களை வெற்றி பெற வைக்க
11

Page 18
வேண்டும் என்ற அவா எனக்குள். வீட்டில் வேலைகளைச் செய்தவாறே நினைவு களின் நீட்சியில் இருந்து விடுபடாமுடியா திருந்த எனக்கு கரவத்தை கிராமத்திற்கு செல்ல வேண்டிய துடிப்பு அதிகரிக்க, கடி கார முட்கள் அலட்சியமாய் ஒன்றை யொன்று துரத்துவது போன்றிருந்தன.
மதிய உணவை உண்டு ஆயத்தமாக வீட்டு வாசலில் வாகன 'கோர்ன் சத்தம். ஆவல் கொண்ட என் மனதை சாரதி அறிந்தான் போலும்....
வாகனம் காலி வீதியூடாகப் பாடசாலை நோக்கி விரைகிறது.
பாண்ட் வாத்தியத்துடன் மூன்று மணிக்கு நிகழ்வு ஆரம்பமாக, வந்திருந்த பிர முகர்களுடன் விழா மண்டபத்தை அடை கிறேன். அவையில் நிறைந்த மாணவச் செல்வங்கள் ஒருபுறமும் பெற்றோர் ஒரு புறமுமாய் அமர்ந்திருக்க, மாலைகளும் பலூன்களும் மேடையை அலங்கரித்துக் கொண்டிருக்க, என் கண்கள் ஒவ்வொரு வராகத் தேடுகின்றன. என்னோடு அன் பாய்ப் பழகிய மாணவச் செல்வங்கள் சிலர் பெற்றோராய் வந்திருந்தனர்.
எனது வகுப்பில் முதலாம் பிள்ளையைத் தக்க வைத்துக் கொண்டிருந்த வாகீசன் இப்போது இதற்குள்ளிருந்தால் எப்படியும் வந்திருப்பான். தான் வைத்தியராகி கரவத் தையிலேயே சேவையாற்ற வேண்டும் என்ற இலட்சியத்தோடு படித்தவன்.
மாணவர்களின் கலை நிகழ்வுகளும் விருந் தினர் உரைகளும் நிறைவுற்று இறுதியில் இறை பிரார்த்தனை ஆரம்பமாக சுய சிந்தனையை தடுத்து நிறுத்துவது போல்,
"ரீச்சர்” என்ற பணிவான குரல்.
கைகள் நடுங்கி வியார்வையை சுரக்க, பூங்கொத்தின் பனித்துளியாய் அவன் என்
முன்னிலையில் ....
முப்பத்தைந்து வயது கடந்தும் ஒரு
தாயக ஒலி

மாணவனாய் என்முன் ஒடுங்கிய படி நின்ற வனை ....
"நீ டொக்டர் வாகீசன்தானே...” என்கிறேன் நான்.
“உங்களிடம் படிச்ச பேரின்பம் ரீச்சர். மறந்திட்டீங்களா?” - ஏக்கத்துடனான அவன் பார்வை என்னை மொய்த்தது.
நினைவில் வந்தது போல் தலையாட்டி, அவன் தந்த அன்புப் பரிசுடன் வாகனத் தில் ஏறியதும் வாகனம் பிரதான வீதிக்கு விரைகிறது.
நீண்ட தொடரணியாய் நின்ற வாகனத் தொடரில் பின்னுக்குத் தள்ளப்பட்டதாய் என் வாகனம் ஊர ஆரம்பித்தது.
விதவிதமான கார்களின் வீதியின் இரு பக்கமும் எரிந்த சிவப்பு நிற லைற்கள் கழு கின் கண்களை நினைவூட்டின.
உழைத்துச்சலித்த களைப்பு முகங்களில் கொப்பளிக்க சிலர் தூங்கி வழிந்து கொண் டும் தெருவோரத்தைப் பராக்குப் பார்த்துக் கொண்டும்வீட்டிற்குச் செல்லும் எதிர்பார்ப் புடன் ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்தபடி இருந்த பயணிகளைச் சுமந்து மறுகரையில் பேரூந்துகளின் ஊர்வலம்.
நான் பயணித்த வாகனத்திற்கு வலது பக்கமாக வெண்ணிற நவீன கார் ஊர் கிறது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் பயணிக்கிறது.
காலையில் அணிந்த அதே பாடசா லைச் சீருடையுடன் காருக்குள் இருந்த பள்ளி மாணவி எதையோ உண்டு கொண் டிருக்கிறாள். முன்சீட்டிலிருந்த தாய் தன் மூன்று வயதுக் குழந்தைக்கு இரவு உணவை ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.
காலை ஐந்து மணிக்கு தூக்கத்தி லிருக்கும் குழந்தையோடு புறப்பட்டு குழந்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்ப டைத்து மீண்டும் இரவு ஒன்பது மணிக்கு வீடு சென்று சேர்வதும் மறுநாள் நான்கு மணிக்கு ஆயத்தமாவதுமாய்... இயந்திர
Tவை
- 12

Page 19
சுழற்சியாகிவிட்ட மனித வாழ்வு. யாருடன் எதைப் பேசுவது . எனது வாகனத்தின் இரு புறத்திலும் ஏக்கங்கள் குவிந்து சலிப்பு நிறைந்த ஜடங்களாய் பயணிக்கும் மக்க ளிடையே நான் மட்டும் சந்தோசத் தில் திளைப்பவளாய்....
"ரீச்சர் உங்களோடை கடசியா வந்து கதைச்சவன நெனவிருக்கா?” சாரதியா யிருந்த என் பழைய மாணவன் விக்னே
ஷின் கேள்வி.
என்னட்ட படிச்சவன் அவனா? சரியா எனக்கு நினைவில் வருகுதில்லை. வாகீசன். எண்டு படிச்சானே நல்ல கொட்டிக்காரன் ஒருத்தன். அவன்ட வகுப் புத்தான். ஸ்கூலுக்கு ஒழுங்கில்ல. வந் தாலும் கடைசியாளா இருப்பான்.”
செருப்படிச்சு வேலைசெய்து கொண்டே படிச்சவன் பேரின்பம் எண்டு...
அடுக்கடுக்கான முன்வைப்புக்கள் என் னுள் அவன் நினைவைக் கொணர்ந்தன. "ஓ..... அந்தக் கன்ரீன் ஐயா ஒருத்தனுக்கு சாப்பாடு குடுப்பாரே அவனா...?”
"அவனேதான் ரீச்சர். அந்தப் பேரின்பம் தான். இண்டைக்கு நல்ல வசதியா இருக் கான். ஸ்கூலுக்கு எல்லா உதவியும் அவன் தான் ரீச்சர்.” 2 "ஓ.எல். புள்ளைங்களுக்கு பின்னேர கிளாசுக்கு ரீச்சேர்ஸ் போட்டு படிப்பிக்கி றான். ஆனா வெளியில ஆடம்பரமில்லாத வன்...”
“அவன் வாகீசன்.... எண்டு.... அவன் இப்ப எங்கே?”
“ஆ.... டொக்டர் வாகீசன். அவனெல் லாம் பேருக்குத்தான். லண்டனுக்குப் படிக் கப் போய் அங்கேயே செட்டிலாயிட்டான். அம்மா, அப்பா கடுமையான வருத்தத்தில் இருந்தும் வந்து பாக்கலியே ....”
கனவுகள் நிறைந்த பேரின்பத்தின் வாழ்வை அன்றைய அவன் குடும்ப நிலை சிதறடித்துக் கொண்டிருந்தது.
தாயக ஒலி

இப்போது எனக்குள் பேரின்பம் பூரண மாய் நினைவில்....
ஒன்பதாம் பத்தாம் ஆண்டில் கொஞ்சம் ஊக்கத்துடன் படிக்க விருப்பம் கொண்
டவன்.
அன்று, நான் வகுப்பறையில் அவர் களின் தமிழ்க்கொப்பியைத் திருத்திக் கொண்டிருக்கிறேன். முன் வரிசையில் வாகீ சனுடன் இருந்து ஏதோ கணக்குச் செய்து கொண்டிருந்த பேரின்பம்......
"டேய் நீங்கெல்லாம் படிச்சா ஏதோ படிச்சம் மாக்ஸ் வந்ததெண்டு சொல் றீங்க... நாமெல்லாம் வர்ற கொஞ்சம் மாக்ஸ் கூட அந்த ஆண்டவனால் வந்த தெண்டு சொல்றம்....."
கொப்பிகளைத் திருத்திக் கொண்டி ருந்த நான் சுள்ளென்ற இந்த வார்த் தைகள் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறேன்.
எல்லோராலும் படிக்க மாட்டாதவ னாகப் பார்க்கப்பட்ட பேரின்பத்தின் சிந்தனைச் சொற்கள்...
வறுமை தாண்டவமாடும் அவன் முகத் தில் ஒரு தெய்வீகத்தைக் காண்கிறேன்.
- * -
- * - சமிக்ஞை விளக்கில் பச்சை ஒளி விழுந்ததும் வாகனம் தன் இலக்கு நோக்கி விரைகிறது. பேரின்பத்தின் சிறுபரிசுப் பொதியிலிருந்து என்ன இருக்கும் என்ற ஆவலில் பிரிக்கிறேன்.
எழுத்தறிவித்த இறைவன் எனக்கொரு நல் ஆசானையும் அனுப்பி வைத்தான். இன்றும் அவர்களின் வழிகாட்டலால் மகிழ்வோடு வாழும்.
மாணவன் பேரின்பம் புத்தக வடிவ மரச்செதுக்கலில் பொதிந் திருந்த வாசகம் அவன் இதயத்தொலி களாய் ஒலித்தன. நானோ மறக்காத வாகீ சனையும் மறந்து போன பேரின்பத்தையும் எண்ணி நாணுகிறேன்.
13

Page 20
( Sந்தலைச் 86ழ்
|தெளிவாகக் காட்சியளிக்கும் காலைக் கதிர் கையில் ஆனந்தம் தெளிவானதாக இருக்க
நிலையான உலகில் பெரும்பான்மையான செய்திகள் போர், பேரிடர் மற்றும் மனதில் துய ரத்தை ஏற்படுத்தும் விஷயங்களைப் பற்றி யதாகவே இருப்பதைக் காணலாம் ஆனால், மனிதர்களுக்கு ஆனந்தம் தேவை, திருப்தி தேவை என்ற தலைப்புக்களில் செய்தி களைக் காணப்பது மிகவும் அரிது. மேலும் இந்த வாழ்வில் அப்படிப்பட்ட விஷயங் கள் உண்மையிலேயே சாத்தியமானவை என்பதை செவிமடுக்க வாய்ப்புக் கிடைப் பதும் அபூர்வம்தான். இந்த உலகத்தில், எல்லாமே மாறும் தன்மை கொண்டவை. மாறுவதுதான் அதன் இயற்கை. அது மாறக்கூடியது, நிச்சயமாக மாறும். நம் முள்ளேயிருக்கும் ஆனந்தத்தின் இயல்போ நிரந்தரமானது. வெளியுலகில் என்ன நடந் தாலும் இது என்றுமே மாறாது.
பலவிதமான ஆனந்தம் உண்டு. அழகிய சிகரங்கள், சமுத்திரங்கள், கடற்கரைகள் போன்ற காட்சிகளைக் காண்பது ஓர் ஆனந்தம். சுவையான உணவை உண்பது ஓர் ஆனந்தம். அழகான ஒருவரைச் சந்திப் பது ஓர் ஆனந்தம். சமீபத்தில் நான் ஓரிடத் திற்குப் போய்க் கொண்டிருந் தேன். அப்பொழுது ஒரு திருமணத்தைக் காண நேர்ந்தது. அனைவருமே சிரித்த முகத் துடன் காட்சியளித்தனர். ஏனென்றால், திருமணம் என்பது ஓர் ஆனந்தமான விஷ யம். குழந்தைகள் பிறந்தால், அதில் ஓர் ஆனந்தம். பிறகு அந்தக் குடும்பத்தார் ஒன்றுகூடும் போது, அதில் ஓர் ஆனந்தம். இந்த உலகத்தில் பலவிதமான ஆனந்தம் உள்ளது. ஆயினும் உங்களுள்ளே ஓர் ஆனந்தம் குடிகொண்டுள்ளது. கேள்வி என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில்
தாயக ஒலி
Tண்

அவனைப் போல் என் வாழ்க் வேண்டும். - பிரேம் ராவத்
[ ஆனந்தம்
உங்களுக்கு அந்த ஆனந்தம் வேண்டுமா என்பதுதான். இந்த உலகில் கிடைக்கும் ஆனந்தமெல்லாம் ஏதோ ஒன்றைச் சார்ந் திருக்கிறது. ஆனால் உங்களுக்குள்ளே ஓர் ஆனந்தம் இருக்கிறது. அது என்றுமே மாறாதது. அது எதையும் சார்ந்தல்ல. உங் களுள்ளே வரும் இந்த எளிமையான சுவாசம், ஒவ்வொரு கணமும் உங்களுக்கு ஒரு பரிசைக் கொண்டு வருகின்றது. அது பேரானந்தத் தைக் கொண்டு வருகிறது. எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் ஓர் உன்னத மான உணர்வை கொண்டு வருகிறது. இதை உங்கள் வாழ்வில் உணரக்கூடிய சாத் தியம் இருக்கிறது. அதை அடைவதற்கு உங் களின் முயற்சிதான் தேவையாக இருக்கிறது. - தெளிவாகக் காட்சியளிக்கும் காலைக் கதிரவனைப் போல் என் வாழ்க்கையில் ஆனந்தம் தெளிவானதாக இருக்க வேண் டும். நான் ஆனந்தமாக இருப்பது, புத்த கத்தை அலசிப் பார்த்து அறியக்கூடிய ஒன் றல்ல. என் வாழ்க்கையில் அந்த ஆனந்தம் மிகத் தெளிவானதாக இருக்க வேண்டும். “ஆம், நான் ஆனந்தத்தை உணருகிறேன்.” என்று சொல்ல என்னைத் தவிர வேறு யாரும் தேவையில்லை. என் வாழ்க்கையில் அந்த எளிமை மிக தெளிவான ஒன்றாக இருக்க வேண்டும். நான் எளிமை நிலை மையை அடைந்ததை யாரும் எனக்குத் சொல்லத் தேவையில்லை. இந்த உலகத் தில், இருக் கும் ஆனந்தத்திற்கு ஒரு காரணி தேவைப் படுகிறது. ஆனால் நம்முள்ளிருக் கும் ஆனந்தமோ நிரந்தமானது. அதற்கு எந்த |வொரு காரணியும் தேவையில்லை. நாம் மட் டும்தான் தேவை நம் கவனத்தை நம்முள்ளே திருப்பும்போது அதை நாம் உணரலாம்.
14

Page 21
85on
சினிமாவின் உயிர்ப்
ஜார்ஜ் மிலி வரலாற்றின் முதல் பக்கத்தில் இருக்க வேண்டியவர். ஆனால் அறியப்படாத நப ராக மறைந்து இருக்கின்றார்.
பிரான்ஸ் நாட்டில் 1861 இல் பிறந்தவர் ஜார்ஜ் மிலி. அடிப்படையில் மேஜிக் நிபுணர். மேஜிக் மட்டுமல்லாமல் கதை, கவிதை, பாடல், இசை, நடனம் என அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர். தனது மேஜிக் நிகழ்ச்சி மக்களை சலிப் படைய வைத்தால் அவர்களை எப்படி சந்தோஷப் படுத்த வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த வர். அதனால் இவரது மேஜிக் நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. நாட்கள் செல்லச் செல்ல கூட்டம் குறைந்தது. மக்கள் மனதில் ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் லூமியர்களின் கண்டுபிடிப்பான சினிமா. ஜார்ஜ் மிலியும் தனது
தொழிலைக்கெடுக்கவந்த சினிமா என்றகடுங்கோபத் துடன் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தார்.
படம் முடிந்து வெளியே வந்தபோது அவர் முற்றிலும் வேறு மனிதராக இருந்தார். மூளைக் குள் பட்டாம்பூச்சி பறந்தது. இரவு முழுக்க தூக்கம் இல்லாமல் தவித்தார். சினிமா அவரது உறக்கத் தைக் கலைத்துப் போட்டிருந்தது. லூமியர்கள் போல் தானும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று 10 ஆயிரம் பிராங் பணத்தை எடுத்துகொண்டு லூமியர்களைச் சந்திக்கச் சென்றார். லூமியர் சகோதரர்கள் திமிர்த்தனத்துடன் அலட்சியமாகச் சிரித்து, மிலியை அவமானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். மிலியால் அந்த வலியைத் தாங்க முடியவில்லை. சினிமாவில் வெற்றி பெற்று லூமி யர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று அப்போதே சபதம் எடுத்துக் கொண்டார். சினிமாட்டோ கிராப் என்ற புரொஜக்டர் ஒன்றை 7 ஆயிரம் பிராங் கொடுத்து வாங்கினார். சொந்தமாகத் தாமாகவே ஒரு அரைகுறை கேமராவையும் வடிவமைத்தார். அந்த கேமரா தானாக நின்றுவிடும். தலையில் தட்டினால் மீண்டும் செயற்படும்.
ஒருநாள் சுரங்கப் பாதையில் இருந்து வெளி வரும் பஸ்ஒன்றைப்படம் பிடித்தார். வழக்கம்போல் கேமரா பாதியிலே நின்றுவிட்டது. மிலி அதன்
த4யக ஒலி

பொதுசன உலகம் - டார்டு ஆதிட்பாக
பபுக்கு உரமிட்டவர்
தலையில் இரண்டு முறை தட்ட கேமரா மீண்டும் ஓடியது. இப் போது சுரங்கப் பாதை முன்பு ஒரு சவ ஊர்வலம் சென்ற தைப் படம் பிடித்தது. லேப்பில் டேவலப் செய்து பார்த்த மிலிக்கு பெரிய ஆச்சரியம். சுரங்கப் பாதையில் இருந்து பஸ்வந்தவுடன் அந்த இடத்தில் சவ ஊர்வலம்வந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சி மாற்றத்தின் இடை யியே ஒரு கதை ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித் தார். பஸ்ஸில் பயணம் செய்யும் ஒருவன் பின் அவனே சவ ஊர்வல மாக வருவதாக பார்வை யாளர்கள் உணர்ந்து கொள்ளும் சாத்தியம் உண்டு என்ற முடிவுக்கு வந்தார். அது வரை ஒரு நிகழ்வை மட்டும் டாக்கு மெண்டரியாகச் சொல்லும் வித மாகத்தான் சினி மாப் படங்கள் இருந்தன.
கதை சொல்லும் உத்வேகம் மிகுந்த மிலி, துண்டு துண்டு காட்சிகளை ஓட வைத்து அதற்கு குரல் வழியாக பின்னணியில் கதை சொல்லத் தொடங்கினார். இது பார்வையாளர்களைக் கவர்ந் தது. மிலி தனது வீட்டில் சிறிய ஸ்ருடியோ ஒன்றை உருவாக்கினார். துண்டு துண்டான காட்சிகளாக, கேமராவை ஒரே இடத்தில் அசையாமல் நிறுத்தி நாடகத்தைப் போல கதைகளைப் படமாக்கினார். கதை ஓரிடத்தில் முடிந்து வேறிடத்தில் தொடர் வதை பேட்- இன், பேட் - அவுட்தொழில்நுட்பம் மூலம் இணைத்தார். கட் -டூ- கட் சூப்பர் இம்போஸ், ஸ்டாப் மோஷன், ஓவர் - லேப், டிஸ்ஸால்வ் போன்ற இன் றைய தொழில்நுட்பம் அனைத்தையும் உருவாக் கியவர் ஜார்ஜ் மிலிதான்.
சிண்ட்ரல்லா (1899), தி ட்ரிப் மூன் (1902), தி பேலஸ் ஆப் அரேபியன்நைட்ஸ் (1905) ஆகிய படங் கள் மிலியின்மைல்கற்கள். மிலியின்புதிய வளர்ச்சி யைக்கண்டுகொள்ளாமல் பழைய முயற்சியிலேயே வழக்கம் போல் வெறும் நிகழ்ச்சி பதிவுகளை எடுத்து வந்த லூமியர்கள் மொத்தமாக ஓரங்கட்டப் பட்டனர். அவர்கள் சினிமாவை விட்டே விலகினார் கள். சபதத்தைச் சாதித்துக் காட்டினார் ஜார்ஜ் மிலி!.
நன்றி : வானவில்
15

Page 22
கட்டுரை
மானுடத்தின் ே பணியாற்றும் 96
ணம்
'காந்தி ஐயா', 'காந்தி மாஸ்டர் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படுகின் றவர் 'இறைபணிச்செம்மல்' பொன்னம்பலம் கந்தையா ஆவார். எச்செயலானாலும் 'ஆனந்தம்' என்ற உச்சரிப்பு அவர் நாவிலி ருந்து வெளிவரும். எது நடந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதே அவர் உள்ளத்தின் ஒளிவீச்சாக இருந்துள் ளது. யாழ்ப்பாணம் மாதகல் கிராமத்தில் பிறந்த இவர் தமது செயற்கரிய செயலாலும், வாழ்க்கையின் சீரிய பண்புகலாலும் திரு கோணமலையின் தவப்புதல்வனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஆரம்ப கல்வியை மாதகல் கிராமத்தி லுள்ள அமெரிக்க மிஷன் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சைவப் பெரியாரின் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது. "நீங்கள் எல்லோரும் சைவ சமயத்தைத் சேர்ந்த சைவப் பிள்ளைகள். நீங்கள் இனி மேல் மரக்கறி உணவுதான் சாப்பிட வேண்டும். மாமிச உணவு சாப் பிடக்கூடாது. உயிர்களைக் கொன்று தின் பது பாவம். பாவம் செய்யக்கூடாது” என்று தெரிவித்த அறிவுரையை மனதில் ஏற்று தாயாரிடம் அதைச் சொல்லி அன்று தொடக்கம் மரக்கறி உணவையே உண்டு வருகின்றார். தான் 96 வயது வரை நோயின்றி இருப்பதற்கு மரக்கறி உணவும் ஒரு காரணம் என்று சொல்லும் காந்திப் பெரியவர் புத்திக் கூர்மை உள்ளவராகவும் திகழ்கின்றார்.
காந்தியவாதியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வாழவேண்டும் என்ற எண்ணம் காந்தியடிகளின் சுயசரிதையா கிய 'சத்திய சோதனை' என்னும் நூலை
தாயக ஒலி

மம்பாட்டுக்காய்
வயதுப் பெரியார்
தனது 15 ஆவது வயதில் படித்த பின் ஏற்பட்டது என்று கூறும் காந்திப் பெரி யவர் உண்மையாகவே அவ் வழி நின்று வாழுகின்றார்.
அண்ணல் காந்திஜீ காலமானதன் பின் அடுத்த ஆண்டு 02.04.1949 இல் அகில இலங்கை காந்தி சேவாசங்கம் யாழ்ப்பாணத் தில் உதயமாகியது. இதன் தலைவராக ஹன்டி பேரின்பநாயகமும், உபதலைவ ராக நா.சிவபாதசுந்தரனாரும், செயலாள ராக சி.க. வேலாயுதபிள்ளையும் பொருளா ளராக பொ.கந்தையாவும் (காந்திமாஸ்டரும்) சேவை மனப்பான்மையுடன் பணியாற் றியுள்ளார்கள். இப்படியான ஒரு பெரிய இயக்கத்துடன் இணைந்து பணியாற்றி பலரின் நல்மதிப்புக்கு உரியவரானார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தமது ஆசிரியத் தொழிலுக்காகத் திருகோண மலைக்கு வந்தவர் கொள்கை வழி நின்று மாணவச் செல்வங்களை கற்பித்தல் மூலம் நெறிப்படுத்தினார்.
மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும், அதிலும் சமயக் கல்விக்கு முக்கி யத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நிலை யில் நின்று கொண்டு செயற்பட்ட காந்தி மாஸ்டர் "நாட்டில் சமய சம்பந்தமான ஒழுக்கம், நீதி சம்பந்தமான விடயங்கள் | போதிக்கப்பட வேண்டும். நீதிநூல்கள், சம் யப் பெரியார்களின் அறிவுரைகள், உப் தேசங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட வேண்டும்” என்றும் பிள்ளைகள் சமய ஒழுக்கத்துடன் வளர்வதற்கு பெற்றோர் களும் ஆசிரியர்களும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக
- 16
சம்

Page 23
அக்கறை காட்டி உழைத்து வந்துள்ளார்.
"சமயங்கள் தனித்துவமானவை. எல் லோரும் தங்கள் தங்கள் சமயக்கோட்பாடு களுடன் ஒழுங்காக வாழவேண்டும். பிற மதத்தவர்களையும் அன்பாக நேசித்து சகோதரர்களாக மதித்து ஒற்றுமையாக வாழவேண்டும்” என்ற பரந்த நோக்கை காந்தி ஐயாவிடம் கண்டுகொள்ளமுடியும்.
"ஒவ்வொருடைய வீடுகளிலும் தேவை யற்ற பொருட்கள் இருப்பதைக் காண லாம். எல்லாச் செல்வங்களிலும் மேலான செல்வமாகிய கல்விச் செல்வத்தை மேம் படுத்தும் நூல்கள் வீடுகளில் இருக்க வேண் டும். பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவேண்டும். வீட்டிலுள்ள எல் லோரும் நூல்களைப் படிக்க வேண்டும். நூல்கள் கூறுகின்ற அறவழிகளைப் பின் பற்றி ஒழுகவேண்டும் பணத்தை இலக்காகக் கொண்டு படிப்பதையும், தொழில் செய்வதையும் முக்கியமாகக் கொள்ளாமல் எளிமையாகவும் சிக்கனமாக வும் முக்கிய மற்ற தேவைகளைக் குறைத்தும் வாழ்ந்து கொண்டு, மீதமுள்ள பொருட் களை ஏழை மக்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் உதவவேண்டும்.” இத்தகைய தர்மச் செயல்களில் மனிதன் ஈடுபடும் போது அத் 'தர்மம் தலைகாக்கும்' என் கிறார்.
திருகோணமலையில் சிவயோக சமா ஜம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலாய் அதன் எல்லா வகையான பணிகளுக்கும் அயராது உழைத்து வரும் காந்திப் பெரி யவர் அங்கு நடைபெறும் கூட்டுப் பிரார்த் தனைகளில் கலந்துகொண்டு தேவார திரு வாசகங்களைப் பாடி மகிழ்வார். திருகோண மலை மாவட்டத்திலுள்ள திருத்தலைங் களின் திருவிழாக் காலங்களில் அங்கு சென்று ஆன்மீக நூல்களை குறைந்த விலையில் விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். வியாபார நோக் கமாக இதைக் கொள்ளாது அறப்பணியா கவே மேற்கொண்டு வந்துள்ளார். இதை
தாயக ஒலி

அவருடைய தனித்துவமான செயற்பாடு என்றே கூறலாம். 'எம்பணி பணி செய்து கிடப்பதே' என்பதற்கு அமைவாகத் தமது தள்ளாத வயதிலும் அவர் ஆற்றும் பணி
போற்றுவதற்குரியதே.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகள், சிறுவர் இல்லங் கள், வயோதிபர் இல்லங்கள் ஆகியவற் றுக்கு அவ்வப்போது சென்று அவர்களுக்கு நீதிக்கதைகளும், அறிவுரைகளும் வழங்கி வருவதை தமது கடமையாகக் கொண்டும் செயற்பட்டும் வருகின்றார். எல்லோராலும் மதிக்கப்படும் ஓர் அற்புதமான மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கும் காந்திப் பெரி யவர், திருகோணமலை எழுத்தாளர்களால் வெளியிடப்படும் நூல் வெளியீடுகளில் பங்குகொண்டு தமது ஆதரவை வழங்கி வருவதையும், அவர்களை உற்சாகப்படுத்து வதையும் ஒரு சிறப்புமிகு செயலாகக் கொண்டுள்ளார்.
இவரது சமய, சமூகப் பணிகளைக் கௌர வித்து பல அமைப்புகள் அவருக்குப் பல பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்தி யுள்ளார்கள். சிவானந்த மகரிஷியினால் 'சிரத்தாரத்தினம்' என்றும் பட்டம் வழங்கப் பெற்றார். இந்து சமய கலாசார அலுவல் கள் திணைக்களம் 'இறைப் பணிச் செம் மல்' என்றும், கொழும்பு கம்பன் கழகம் 'மூத றிஞர்' என்றும் இலண்டன் சிவயோகம் 'காந்தியச் சுடர்' என்றும் பட்டங்களை
வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளன.
திருக்குறள்' வாழ்வதற்கு வழிகாட்டும் உயர்ந்த நீதி நூலாகும். அதன் வழியும், தமிழ் சைவ மக்களின் பாதுகாவலரான நாவலர் பெருமான் காட்டிய வழியும் உந்து சக்தி யாகவும் உறுதுணையாகவும் கொண்டு பற்றற்ற மனிதராக வாழ்ந்து கொண்டிருக் கும் காந்தி ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து நற்பணி செய்ய நாம் எல்லாம் வாழ்த்துவோம்!
- திருமலை சிவநித்திலன்
17 ,

Page 24
அந்தவவும் தெரிந்தவையும்
சீன மொழியில் திரு தமிழின் மிகத் தொன்மையான நீதி நூலாக புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் உலக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளமை தமிழர்க மகிழ்ச்சி தரும் விடயமாகும். தற்பொழுது உ வரும் செழுமையான இலக்கிய வளம் கொ மொழியில் திருக்குறள் மொழியாக்கம் பெற்று
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அ. இப்பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 9 உத்தரவிட்டிருந்தார். அதன் பிரகாரம் தமிழ்ப் தாய்வான் நாட்டின் முன்னணிக் கவிஞரும் 4 கவிஞர் யூஷியின் அவர்கள் இப்பணியை முன் தேவையான உயர்ந்த சிந்தனைகளைக் கெ மொழிபெயர்க்கும் பணியை, எனக்குக் கிடை என்று உணர்ச்சி மேலிடக் கவிஞர் யூஷியின் சு வேந்தர் பேராசிரியர் ம.திருமலை அவர்கள் 6
இந்தியத் தேசியக் கவிஞர் பாரதியார், தம் இரு கவிஞர்களின் பாடல்களையும் சீன மொழ கொண்டிருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குள்ள னைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
"உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு” உலகத்தில் பல பிரிவுகள் உள்ளன. அவற் கட்டுதலும், ஒரே அடியாக ஆர்ப்பரித்தலும், பு மல் சமமாகக் கொள்ளுதலே அறிவாகும்.
உலக தந்தை முதல்முதலாக தந்தையர்களுக்கென்று ? ஆலோசனையை முன்வைத்தவர் செல்வி சொ ஒரு தினம் இருக்கும்போது தந்தையருக்கும் ? னார். இதற்காக அவர் பெரிதும் பாடுபட்டார். 19 தந்தையர் தினத்துக்கான அங்கீகாரத்தை முன் 1972 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் யைத் தந்தையர் தினமாக அனுஷ்டிக்கும் மு களிலும் வாழுகின்ற குழந்தைகள் தந்தையருக் இத்தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். குது
தாயக ஒலி

தட
க்குறள் த் திகழும் பொய்யாமொழிப் கிலுள்ள பல மொழிகளில் ளாகிய எங்களுக்கு மிகுந்த லகின் அதிகமான மக்களால் பேசப்பட்டு ண்ட செம்மொழியாம் சீன (மாண்டரின்) பள்ளது.
வர்கள் 78 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கி ஊடாக முன்னெடுக்க 2012 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முன்முயற்சியால், சர்வதேச விருதுகள் பல பெற்றவருமாகிய ர்னெடுத்தார். "உலகம் மேன்மையடையத் Tண்ட இலக்கியம் திருக்குறள். அதனை த்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” றியதாக தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை குறிப்பிட்டுள்ளார்.
ழ்ப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகிய றியில் கவிஞர் யூஷியின் மொழிபெயர்த்துக் சாக இவை நூலாக வெளியிடப்பட்டு விற்ப தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
றின் இடையே வேலி அமைக்காது பாலம் மகம் சுருங்கி அடங்கிப் போதலும் இல்லா
கயர் தினம் ஒரு தினம் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற னோரா டொட் ஆவார். தாய்மாருக்கு என்று ஒரு தினம் இருக்க வேண்டும் என விரும்பி -4 ஆம் ஆண்டு ஜனாதிபதி கல்வின் சலிட்ஜ் தல்முறையாக வழங்கினார். இதன் பின்னர் " ஜூன் மாதம் 3 ஆவது ஞாயிற்றுக்கிழமை றையை ஏற்படுத்தினார். இன்று பல நாடு கு தமது நன்றியைத் தெரிவிக்கும் தினமாக சகலமாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
- 18

Page 25
உலக தந்தையர் தினமானது குடும்பங் ரீதியாக அவர்களின் பங்களிப்பு ஆகியவற கப்படுகின்றது. மறுபக்கத்தில் பிள்ளைகள் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும் வி கும் பிள்ளைகளுக்கிடையேயான பாசப்பி பூர்வமானது. எனவே இத்தினமானது பிள மாறாத பாசத்தையும் நேசத்தையும் வெளி
தாய்க்கு நிகராக, தந்தையானவர் பிள் வும் உள்ளார். தமது குழந்தைகளின் நல தந்தைமார் பெருமை கொள்கின்றனர். இ கிடையிலான உறவினை வலுப்படுத்துவது வாக்கவும் அடித்தளமிடுகிறது. எனவே பிள்ளைகள் வெளிப்படுத்த அரிய வாய்ப்பி "அன்னையும் பிதாவும் முன்னறி தெய் "தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை, சொல்மிக்க மந்திரமில்லை" இவை எம்முன்னோர்களால் சொல்லிவைக் குத் தந்தையும் தாயும் எவ்வளவு முக்கியமான
அன்புக்கு உருவானவர் அன்னை என்றால் என்றால் அது மிகையாகாது.)
உலகாளவிய ரீதியில் இத்தினமானது ப அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடு றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. தாய்லா ஆகஸ்ட் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கி படுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, பெரிய பிர தந்தையர் தினமானது பாரிய கொண்டாட்டம்
இன்றைய உலகில் தந்தையர் தினத்தைக் இருந்த போதிலும், எம்மவர்களின் நிலை வேத வளர்ச்சி பெற்றவர்கள் தமது வயோதிபப் பெற் என்று கொண்டாடி அவர்களுக்கு மகிழ்ச்சியை செயற்பாடாகும்.
குறிப்பாக எம் சமுதாயத்தினர் மத்தியில், பெற்றோருக்கான மதிப்பும் மரியாதையும் ! எண்ணும் மனோநிலையும் தோன்றி வருகின பெற்றோரை அநாதை இல்லங்களிலும், மு. வேண்டாப் பொருளாகக் கைவிட்டு விடுகின்ற மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க மறுக மனவேதனையுடன் செய்வதறியாது பெற்றோ
இந்நிலை மாறவேண்டும். பெற்றோருக்கு ! என்பவற்றை முறையாகப் பேணி வந்தாலே அன்னையர் தினம் ஆகியன அர்த்தமுள்ள:ை
தாயக ஒலி

களில் தந்தையரின் பங்களிப்பு மற்றும் சமூக ற்றை வெளிப்படுத்தும் வகையில் அனுஷ்டிக் தமது தந்தையர் மீது வைத்துள்ள பாசத்தை ரிதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. தந்தைக் ணைப்பானது மிகவும் ஆழமானது, உணர்வு ர்ளைகள் தமது தந்தை மீது வைத்திருக்கும்
க்காட்ட சந்தர்ப்பத்தை வழங்குகிறது. ளைகளுக்கு வழிகாட்டியாகவும் வழங்குநராக னில் அக்கறை செலுத்துவது தொடர்பாக த்தகைய செயற்பாடு தந்தை, பிள்ளைகளுக் உன் உறுதியான குடும்பப் பிணைப்பினை உரு இத்தினமானது தந்தை மீதான அன்பைப்
னை அளிக்கிறது. பவம்”
தந்தை
க்கப்பட்ட அற்புதமான கருத்துக்கள். பிள்ளைகளுக் எவர்கள் என்பதை இவை உணர்த்தி நிற்கின்றன. - எமது அறிவுக் கண்ணுக்கு ஏதுவானவர் தந்தை
பல்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. களில் செப்ரெம்பர் மாதம் முதலாவது ஞாயிற் ந்தில் டிசம்பர் 5 ஆம் திகதியிலும், பிரேசிலில் கிழமையிலும் தந்தையர் தினம் அனுஷ்டிக்கப் ரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உலக
Tகக் கொண்டாடப்படுகின்றது. கொண்டாடி மகிழும் நிலை போற்றக்கூடியதாக னைக்குரியதாகவே இருப்பது கண் கூடு. நாகரிக றோருக்கு அன்னையர் தினம், தந்தையர் தினம் ஊட்டிக் கெளரவிப்பது நன்றியை வெளிக்காட்டும்
ாக
எம்மைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய குறைந்து வருவதுடன் அவர்களைப் பாரமாக ர்றது. இன்றைய இளந்தலைமுறையினர் தமது தியோர் இல்லங்களிலும் சேர்த்து அவர்களை சர்கள். தந்தைக்கும் தாய்க்கும் வழங்க வேண்டிய கின்றார்கள். எதிர்காலம் சூனியமான நிலையில் ர்கள் தத்தளிக்கிறார்கள். கொடுக்க வேண்டிய அன்பு, ஆதரவு, பாதுகாப்பு போதும். அப்பொழுதுதான் தந்தையர் தினம், வயாக அமையும்.
19

Page 26
பயணக் கட்டுரை
_ மாற்றத்தைக் காக
ஆண்டு 1938. அமரர் கல்கி ஆனந்தவிகடன் வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த காலப் பகுதி. அவ்வேளை அவர் எமது இலங்கைத் திரு நாட்டை ஒருமுறை சுற்றிப் பார்க்க விருப்பம் கொண்டு ஓவியர் மாலியுடன் இங்கு வந்திருந் தார். அப்படி வந்த அவர், இலங்கையின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுடன், யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்தின் தேயிலைத் தோட்டங்கள் போன்ற இடங்களுக்குச் சென்றதுடன், பல்வேறு பிரபல மான நபர்களையும் நேரில் சந்தித்து உரையாடி தமிழகம் மீண்டு சென்றார்.
அப்படி அவர் இங்கு வந்து கண்டு, கேட்டு, உய்த்து, உணர்ந்து கொண்டவைகளை, தான் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த வார சஞ் சிகையான ஆனந்த விகடனில் வாராவாரம் சுவையான ஒரு தொடராக எழுதி வந்தார். அத் தொடர் கட்டுரையானது பின்நாளில் 'அமரர் கல்கி யின் இலங்கைப் பயணம் எனும் நூலாக வெளி வந்தது.
அந்த நூலில் அமரர் கல்கி, அப்பொழுது தான் பார்த்த தேயிலைத் தோட்டங்கள் பற்றியும், அங்கே கூலிகளாகப் பணிபுரிந்த தோட்டத் தொழி லாளிகளின் வாழ்வு, அவர்களது நாளாந்த சம்ப ளம், குடியிருப்புகள் பற்றிய உண்மை நிலை களை மிகவும் மனவேதனையுடன் விபரித்திருப் பதைக் காணக்கூடியதாக இருந்தது.
அமரர் கல்வி இங்கு வந்து எறக்குறைய எழு பத்தைந்து ஆண்டுகளைக் கடந்த பின்பும் அந்த மலையகத்தின் நிலைமையோ அதே மாதிரி யாகவே இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
மாற்றம் ஒன்றுதான் மாறாது என்பர். ஆனா லும் மலையகத்தைப் பொறுத்தமட்டிலோ அந்த மாற்றத்தைக் காணமுடியாது இருப்பது ஏமாற்றத் தைத்தான் எமக்குத் தருகின்றது.
மலையக மக்களின் உரிமைகளை உள்ளங் கையில் கொண்டு வருவதாகக் கூறி அந்த அன்
தாயக ஒலி

னாத மலையகம்!
றாடக் கூலிகளின் அற்பசொற்ப சம்பளத்தில் சந்தாப்பணத்தை கரந்தெடுக்கும் தொழிற்சங்கத் துரைகள், மந்திரிப் பதவி, மாகாண சபைப் பதவி யென்று வெற்று சுக போகத்தில் மிதப்பதைத்தவிர வேறெதுவும் நடந்தபாடில்லையென்பதே கண்
கூடாகும்.
இனி அமரர் கல்கி அவர்கள் அன்று மலைய கத்தை நேரிற் கண்டு பதிவு செய்த விசயங்கள் சிலவற்றை நாமும் சற்று அறிந்து கொள்வோமா னால் மலையகத்தின் விடியல் என்பது ஒரு கேள் விக்குறியாகவே இன்றும் எமது மனதை வாட்டு வதாக அமைவதை அறியக்கூடியதாக இருக்கும்.
"அதிகாலையில், நுவரெலியாவை நோக்கி கிளம்பினோம். கொஞ்சத்தூரம்வரையில், செழிப் பான மரங்களும், செடி கொடிகளும் நெருங்கிய சாலை வழியாக மோட்டார் போயிற்று. இரண்டு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, சாலைக்கு வெகு சமீபமாக ஒரு தேயிலை பாக்டரி தென்பட் டது. தேயிலை வறுபடும் காரமான மணம் கம் என்று வந்தது.
“இந்தப் பாக்டரியைப் போய்ப் பார்க்கலாம் வாருங்கள்” என்றார் நாராயண ஐயர் (இவர் களுக்கு வழிகாட்டியாக வந்தவர்).
பாக்டரியைப் பார்த்த பிறகு “கூலி லைன்கள் என்று சொல்லப்படும் தொழிலாளிகளின் விடுதி களைப் பார்க்கப் போனோம். இந்த விடுதிகள் சம் பந்தமாகச் சர்க்கார் சட்டமே இருக்கிறதாம். அதாவது, ஒரு தொழிலாளியின் குடும்பத்துக்கு 10 அடி அகலமும் 12 அடி நீளமும் உள்ள அறைக் குக் குறைவாக இடம்கொடுக்கக்கூடாதென்று சர்க்கார் திட்டம் செய்திருக்கிறார்களாம். அதற்கு ஒரு அங்குலம் குறைந்தால் கூடச் சட்டபடி நட வடிக்கை எடுக்கலாமாம் (எவ்வளவு தாராள மனசு இவர்களுக்கு). இப்படிப்பட்ட 10X12 அறையில் வேலைக்கு லாயக்கான நாலு கூலிகளுக்கு மேல் இருக்கக்கூடாதென்று சட்டம் சொல்கிறது. பத்து
20

Page 27
வயதுக்குக் குறைந்த குழந்தைகளை இதில் கணக்கிடுவதில்லையாம். ஆகவே சிலசமயம்
இந்த 10X12 அறையின் பத்துப் பன்னிரண்டு ஜீவன்கள் கூட வசிக்க நேரிடலாம்.
இப்படியெல்லாம் சட்டதிட்டத்திற்குட்பட்டு வரிசையாக கட்டிவிடப்பட்டிருக்கும் 'கூலிலைன்' ஒன்றைப் பார்த்ததும் எனக்குப் பாரதியாரின் பின்வரும் பாட்டு ஞாபகம் வந்தது.
துணி வெளுக்க மண்ணுண்டு. எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரீ தோல்வெளுக்கச்சாம்பலுண்டு - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரீ.
மணிவெளுக்க சாணையுண்டு - ளங்கள்முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரீ மனம் வெளுக்க வழியில்லை - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரீ.
அந்த மாதிரி, இந்த மலைப் பிரதேசங்களில், கண்ணுக்குக் கெட்டிய தூரம் விஸ்தாரமான இடம் இருக்கிறதோ, இது பெரிய நகரமில்லையே இடத் துக்குப் பஞ்சம் என்பதற்கு? அதனால்தானோ, இவ்வளவு விஸ்தாரமான மலைப் பிரதேசத்தில், தொழிலாளிகளுக்கு இப்படிப்பட்ட குறுகிய பொந் துகளைக் கட்டிக் கொடுக்கவும் அதற்கு ஆழமான
தென்மராட்சி இலக்கிய அணியினரால் சாவகச் விழாவில், 2014 ஆம் ஆண்டுக்குரிய ஆன்றோர் வி கம்பன் கழகம் திரு.இ.ஜெயராஜ் அவர்களால் வழங்
தாயக ஒலி

ஒரு சட்டம் செய்யவும் தோன்றியது?
நுவரெலியாவின் சிங்காரப் பூந்தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். போகும் போது, சாலை ஓரத்தில் கோல்ப் பந்து மைதானம் கண்ணில் பட்டது. "கோல்ப் பந்து ஆட்டம் என்பது
என்ன தெரியுமல்லவா? அதற்கு மிகவும் விஸ்த் தாரமான மைதானம் வேண்டும். ஆனால் மேடும் பள்ளமுமாயிருந்தால் பாதகமில்லை. மைதானத் தில் ஆங்காங்கே சின்னச் சின்னக் குழிகள் தோண்டியிருக்கும். பந்தைத் துடுப்பால் தட்டிக் கொண்டே வந்து குழியில் தள்ளி விட வேண்டும்.
இந்தப் பந்தாட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த விஸ்தாரமான 5875 கஜம் நீளமுள்ள மைதா னத்தை நோக்கியபோது தோட்டத் தொழிலாளர் களின் 12X10அடி அறைகள்தான் ஞாபகத்துக்கு வந்தன. “நாலு வெள்ளைக்காரன் நாளெல்லாம் பந்தைத் தட்டிக்கொண்டிருப்பதற்கு இவ்வளவு இடம் கிடைக்கிறது. அவர்களுடைய சுகபோகங்க ளுக்கெல்லாம் ஆதாரமான ஏழைத்தமிழன் வசிப் பதற்கு 12X10 பொந்துக்கு மேல் கிடைக்க வில்லையா?” என்று எண்ணத் தோன்றியது.
தகவல்: ஷெல்லிதாசன் நன்றி : 'அமரர் கல்கியின் இலங்கைப்
பயணம்' (1938)
=சேரி இந்துக் கல்லூரியில் நடத்தப்பட்ட கம்பன்
ருது' கலாபூஷணம்கே.ஆர்.டேவிட் அவர்களுக்கு) பகிக் கௌரவிக்கப்பட்டது.
-21

Page 28
நாட்டுப்புறக் கலைகள்)
கொம்புமு
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசெய்6 கொம்பு முறி நிகழ்வின் இறுதி நிகழ்வான தாய்க் காடு இராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்தில் காணலாம்.
தமிழர்களின் பாரம்பரிய கலையாகப் போற்றப்படும் நாட்டுக்கூத்து கிழக்கு மாகா ணத்து மக்களால் பேணிக் காக்கப்பட்டு வருகின்றது. கூத்துக்களில் வடமோடி, தென்மோடி என இரு வகையுண்டு. நெல் அறுவடையின் பின் கிராமப்புற மக்கள் ஒன்று சேர்ந்து வட்டக்களரி அமைத்து கூத்து ஆடுவார்கள். இரவு தொடங்கி விடிய, விடிய கூத்து ஆடுவதை கிராம மக்கள் இருந்து பார்க்கும் வழக்கம் உண்டு. மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள கிராமப்புறங் களில் இக்கூத்துக்கள் நடைபெற்று வருவ தாக அறியமுடிகிறது.
பட்டிப்பளை, முனைக்காட்டில் கொம்பு முறிகூத்து அண்மையில் நடைபெற்றுள் ளது. கிராமங்களில் இது ஒரு அம்மன் வழிபாடாக மட்டுமல்லாமல் மழையில் லாத காலங்களில் மழை வேண்டிச் செய் யப்படும் பிரார்த்தனையாகவும் மேற்கொள் ளப்படுகின்றது. புரட்டாதி - ஐப்பசி மாதங் களில் பெரும்போக நெற்செய்கையை மேற்கொண்டுவிட்டு மழையை எதிர் பார்த் துக் கொண்டிருக்கின்ற வேளையில் இந் தக் கொம்பு விளையாட்டை நேர்த்தி வைத்து விளையாடி முடிவில் அம்மனுக் குப் பூசை செய்கின்றனர். மறுநாளே கடும்
தாயக ஒலி

தேடலோன்
றி கூத்து
Dகமும் கலாசார பேரவையும் இணைந்து நடத்திய காம்பு முறிக்கும் நிகழ்வு அண்மையில் முனைக் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வுகளை இங்கு
க
மழை பெய்த அனுபவங்களைக் கொண்டு இன்னும் இந்த விளையாட்டு கிராமங்க ளில் விளையாடப்பட்டு வருகின்றது.
கிராமங்களில், ஓர் ஊர் முற்றுமுழு தாக இரண்டாகப் பிரிந்து வேடிக்கையாக இது கொண்டாடப்படுவதும் முக்கிய விடய மாகும். விளையாட்டின் முடிவில் அம்ம னுக்குப் பூசைகள் இடம்பெறும் போது வடசேரி, தென்சேரி மக்கள் இணைந்து அவற்றைச் செய்வது வழமையாகும்.
இந்நிகழ்வு ஓரிரு நாட்கள் நடக்கும் நிகழ்வல்ல அது ஒரு மாதம் வரை நடை பெறும். ஆரம்பத்தில் இரண்டு ஏடகங் களை கட்டி வடசேரி ஏடகமும் தென்சேரி ஏடகமும் ஒன்றாக ஊர் ஊராக ஊர்வல மாகச் சென்று வசந்தன் கூத்துக்களுடன் சேர்ந்து ஆடி மாலை வேளையில் பூசை களைச் செய்வார்கள். ஒரு வாரம் அல்லது பத்து நாட்களின் பின் வடசேரி, தென்சேரி யெனப் பிரிந்து பின்னர் இரண்டு சேரி மக்க ளும் தங்களை எதிரிகளாகப் பார்த்துக் கொள்வார்கள். கணவன்- மனைவியிடை யில் கூட நல்ல உறவிருக்காது. அந்தள வுக்கு உணர்வுபூர்வமாக இரு சேரிகளும் பிரிந்து விளையாடுவார்கள். விளையாட்டு முடிந்த பின் யாரும் யாரையும் எதிரியாகப்
22

Page 29
Easan
Chartered Managem
Specialists in arrangi
196 Merton High Street South Wimbledon London SW19 1AX

& CO
ent Accountants
ng Commercial Loans
Self Assessment Tax Return CIS Refunds Accounts & Book Keeping VAT Returns PAYE
Management Accounting
S.Eswaranathan ACMA
(Easan)
Tel: 020 8543 8484 Fax : 020 8540 0107
Mobile : 07801227017

Page 30
செல்வராஜா கே ஆண்டு நிறைவு
எங்களது
தெரிவித்
4ெ6
கோல்டு ஹவு6 £ 2000 மேல் நகைகள் கொள்வன
£100 பெறுமதியான Gift V £1000 மேல் புடவை கொள்வன £200 பெறுமதியான Gift முற்றிலும் இ
£100 மேல் புடவை கொள்வர்
செய்பவர்களுக்கு நகைகள் அனைத்தும் £ 259 ம
Terms & Conditions apply
Selvarajah Gold House & Textile Exclusive Designer Jewellery & Sarees
162, Mitcham Road
London SW17 9NJ Tel : 020 8767 3795) 07825 005 269

கால்டு ஹவுஸ் இன் 12 ஆவது வ முன்னிட்டு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் துக் கொள்கின்றோம்!
ல்வராஜா
ல் & டெக்ஸ்டைல்ஸ்
வு செய்பவர்களுக்கு pvucher Free வு செய்பவர்களுக்கு Vovuche உம் லவசம்!
Pாதல் ;
சார்ந்த தேரர் தாயார்
(கே)
ட்டுமே!
- ஜே மேயர்
Raveendran (Raja) Director
செல்வராஜா கோல்டு ஹவுஸ் & டெக்ஸ்டைல்ஸ்
SELVARAJA Gold House & Textiles Exclusive Designer Jewellery
Sarees & all other Dresses 1628, Mitcham Road, London SW1Y 9N. Tel : 0208 7873795, Mobile : 07825005269 raja72@hotmail.co.uk - www.sgiashion.co.uk

Page 31
21 வருட கால அனுபவ
Linga & C
Legal Advisors & Immigra
We Specialise in
Asylum and Immigration Matte
• Human Rights applications
Appeals
Detention and Bail
• Entry Clearance Application a
• Injunctions & Judicial Reviews
associate solicitors Work Permits
EEA Application (Sponsor)
• Student Visa, Visitor's Visa
• Highly Skilled Migration Prograi
• Naturalisation Applications
நீங்கள் அல்லது உங்கள் உறவினர் இங் முன்னர் வந்துள்ளார்களாயின் உடன் தெ
மிகவும் நம்பிக்கையான ெ
General Line : 020 8544 9285 Fax : 020 8542 9530
Emergency Line :

ation Specialists
Srs
nd Appeal through
V.P.Lingajothy LLB(Hons), M.Sc., Dip Fms, ACILEX
Principal immigration Specialist - Email: MRLINGA@AOL COM
mme
ஐரோப்பிய மனித உரிமைகள்
சட்டம் சார்பாக தகுந்த ஆலோசனைகளை இப்போது நாங்கள் வழங்குகிறோம்.
கிலாந்திற்கு 2007 ஆம் ஆண்டுக்கு தாடர்பு கொள்ளவும்.
வற்றிகரமான நிறுவனம்
14EBE-t=14EHE படிம
46, High Street
Collierswood London SW19 2BY 07771 646 441
ஈ4854-1AHாயக-கெபெரிய படிப்பு14142-பகம்

Page 32
HEI ISSHINA
ACI
59 Cranley Road. Tel: 020 8518 3288, Mob: 07950346432. Em
AFFILIATED TO ISSHINRYU WORLD KA
ALL INDIA ISSHINRYUK
LI AFFE S288. Moh
9999.
A0'
DEVEL SELF DEFENCE
SELF DI COURAGES
Platini
*Renshi Raveendran is a 6th O Master Shihan Hussain(India) Grandmaster Kichiro Shimabu
Trained branches
and fema *His Students have won many Isshinryu Karate competitions தமிழர்கள் செறிந்து
றென்ஷி ரவீந்திரனது தகுதி வாய்ந்த ஆசிரியர்
இஷின்றியு க]
சிறந்த முறையில் பயிற்றுவி
OUR B EASTHAM, MANOR WALTHAMSTOW, P CROYDON, MITCH
soUTHEND CONTACT: RENSHI
TEL: 02
MOB:07 Info@henshou.com

ISHOU YU KARATE IDEMY
Ilford, Essex, IG2 GAF iailinfo@henshou.com, Web: www.henshou.com RATE ASSOCIATION - OKINAWA, JAPAN AND ARATE ASSOCIATION - INDIA
OP YOUR E, SELF CONTROL ESCIPLINE, S LEADERSHIP
man Black Belt who has trained directly under
Grandmaster Christopher Chase (USA) and ku(Japan) and coached over 1000 students from various
(Students age varies from 5yrs to 65 yrs-male awards from various local competitions and world held in the USA
வாழழ் பல பகுதிகளில்
நேரடிக் கண்காணிப்பில் குழுவின் அனுசாளையுடன் பத்தே வகுப்புக்கள் க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது
RANCHES: PARK, NEWBURY PARK LUMSTEAD, LEWISHAM AM, BRISTOL, HARROW
, SWINDON KANDIAN RAVEENDRAN (6th DAN BLACK BELT) 38518 3288
950 346 432 n Web: www.henshou.com

Page 33
பார்ப்பதில்லை.
விளையாட்டின் போது ஏதாவது ஒரு கொம்பு முறிந்துவிடும். முறிந்த கொம் புக்குச் சொந்தக்காரர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று கேலி செய்வதும் இடம்பெறும். இறுதியில் பொங்கிபூசைசெய்து நிகழ்வை நிறைவுசெய்வர். அதன்பின் மழைபெய்யும் என்பது ஐதீகமாகும். அவ்வாறு நடந்த
அனுபவங்களும் இருக்கின்றன.
பாரம்பரிய கலாசரங்களும் கலைகளும் மறைந்துவிடாமல் பாதுகாக்கப்படவேண் டும். கிராமப்புறங்களில் வாழும் இளைய தலைமுறையினர் மத்தியில் கிராமப்புறக் கலைகள் பற்றிய விழிப்புணர்ச்சியை அங்கு வாழுகின்றவர்கள் ஊட்டி வளர்க்க
கிழக்கின் உ
மரபுவழித் தமிழ்க் கல் காரைதீவு தமிழ்ப்பாடசாை கல்முனை லீஸ் ஆங்கில கல்லூரியிலும் பெற்றுக் |பெற்றுக்கொண்ட இவர் மா கிலக் கலாசாலை, மட்டக் தலைமையாசிரியராகக் க
விபுலாநந்த அடிகள் 1
"ணாமலைப் பல்கலைக்கழ இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் முதல் தமிழ்த எட்டயபுரக் கவிஞன் பாரதியை தமிழுலகிற்கு அறிமுக
“மதங்கசூளாமணி என்னும் நாடகத் தமிழ் நூலை தமிழ் கூறும் நல் உலகிற்குத் தந்து பெருமை சேர்த்த களை “பூங்சோலைக் காவலன்' என்ற பெயரிலும், ே தமிழிலும் மொழிபெயர்த்துள்ளார்.
கல்வியின் முக்கியத்துவத்தை எல்லோரும் அறி நோக்கில் காரைதீவு சாரதா வித்தயாலயம், மட்டக்கள (யங்களை உருவாக்கினார். 27.03.1892 இல் பிறந்து 1924 ஆம் ஆண்டு குருதீட்சை பெற்ற பின் துறவி அழைக்கப்பட்டார். அடிகளார் தமது ஐம்பத்தைந்தாவ “ வெள்ளை நிற பூவுமல்ல வேறெந்த மலருமல்6
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது”
தாயக ஒலி

பொதுசன ந,லகம்
19 " அகற"
வேண்டும். கிராம மக்களால் போற்றப்படு கின்ற, நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வாகத் தொடர்ந்து முன்னெடுத்தால்தான் இக் கலைகளை அழிந்து விடாமல் பாதுகாக்க
முடியும்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளான நாட்டுக்கூத்து, வசந்தன்கூத்து, கொம்பு முறிக் கூத்து, குரவை போடுதல், கும்மி, கோலாட்டம், காவடியாட்டம், கரகம் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கலைகளை அழியவிடாமல் பாதுகாப்ப தில் மட்டகளப்பு மக்களும், மலையக மக்களும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின் றார்கள். பழந்தமிழ்க் கலைகள் மறைந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அக்கலைஞர்களை ஆதரிக் கின்ற மக்களைச் சார்ந்ததாகும்.
தயசூரியன் வியை வரன்முறையாகவும் நிறுவன ரீதியாகவும் லயில் கற்றுக்கொண்ட இவர் ஆங்கிலக் கல்வியை ப் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு புனித மிக் கல் கொண்டார். 1913 இல் ஆசிரிய நியமனத்தைப் பனிப்பாய் இந்துக் கல்லூரி, திருகோணமலை ஆங் களப்பு சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றின் உடமையாற்றினார். 931 ஆம் ஆண்டு தென்னிந்தியாவிலுள்ள அண் கத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும், 1943 இல் த்துறைப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். கம் செய்து வைத்த பெருமையும் இவருக்கு உண்டு. மயும் “யாழ்.நூல்' என்னும் இசைத் தமிழ் நூலையும் எர். வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதை சக்ஸ்பியரின் நாடகப் பகுதிகள் சிலவற்றை அழகு
ந்து கல்வியை முறையாகக் கற்கவேண்டும் என்ற ப்பு சிவானந்தா வித்தியாலயம் ஆகிய கல்வி நிலை 1, மயில்வாகனம் என்னும் நாமம் தாங்கி வளர்ந்து, யொகி, சுவாமி விபுலாநந்தர் என்னும் பெயரால் து வயதில் 19.07.1947 இவ்வுலகை விட்டு நீத்தார்.
23

Page 34
உங்கள் விருந்து
வாசிப்பைத் தூண்டு
- தாயக ஒலி
நீர் சுமக்கும் அழகு மந்ை தெளிவத்தை ஜோசப், சட்ட 3 படங்களையும் கொண்டு தாய் துள்ளது. இணுவில் ஒலியாக விதழ், ஒரு சர்வதேச இதழ் பே
திருப்பது வரவேற்கத்தக்கது. . பெறும் வகையில் விடயங்கள் சேர்க்கப்பட்ட
பேராசிரியர் சபா ஜெயராசா 'அறிகை உ கிறார். மற்றும் அவரது ஆய்வு முறையியல் இடம்பெற்றிருக்கிறது. இதனை தேடலோன
அமுதவிழாக் கண்ட தெளிவத்தை ஜோ டுரை ஒன்றினை மல்லிகைப்பூசந்தி திலகர்
காரைக்கால் சிவன் கோயில் வரலாறு கு யுள்ளார். அவுஸ்திரேலியா அரச பாடசாலை மதி பத்மினி சோதிராஜா தமது அனுபவங்க
இளமையில் பிள்ளைகளுக்கு ஆன்மீகக் பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ே ராசாவின் ஆற்றல்மிகு சேவை குறித்து இவ் பிடத்தக்கது. சட்டத்துறையில் தர்மராசாவு: வாற்றல் சக்தியை அவர் மனம் திறந்து குறி
சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் துணி ஐயரின் இலக்கியப் பணி குறித்து தமிழ்நிதி !
மற்றும் முதல்தர சினிமாக்கலைஞர் பால் கவிதை எழுதிய கவிஞன்' என்ற தலைப்பில் வின் “உன்னையே நீ அறிவாய்' சிறுகதை வர்களின் கட்டுரைகள், லண்டன் நவஜோதி இணுவை இரகுவின் நகைச்சுவைக் கதைகள் இடம்பெற்று வாசிப்புக்குத் தூண்டுகின்றன.
பல விடயங்களின் க பல்வேறுபட்ட விடயங்களின் கதம்பமா துள்ளது. இதன் கனதிக்கு ஆன்மீகம். உள்6 கட்டுரைகளே ஒத்தாசை செய்கின்றன. இது
பேராசிரியர் சபா ஜெயராசாவின் 'அறின கத்தைத் தந்து, உளவியல் பற்றி மேலும் அ
மாணவர் உலகம் பகுதியில் உதயகாந்த
தாயக ஒலி

நம் சர்வதேச இதழ்!
யர் (ஓவியம்) மற்றும் பிரபல படைப்பாளி (றிஞர் க.மு.தர்மராசா ஆகியோரின் புகைப் க ஒலியின் வைகாசி - ஆனி இதழ் மலர்ந் விருந்து தாயக ஒலியாக மாறியுள்ள இவ் என்று விடயதானங்களைக் கொண்டு மலர்ந் புத்துடன் பல்வேறு தரப்பினரும் படித்து பயன் டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ளவியல்' என்னும் கட்டுரையை எழுதியிருக் என்னும் நூலின் விமர்சனமும் இவ்விதழில் i எழுதியிருக்கிறார். சப்பின் இலக்கியப் பயணம் குறித்த சிறு கட் தந்துள்ளார். ரித்து சைவப்புலவர் சு.செல்லத்துரை எழுதி பயில் ஆன்மீகக் கல்வி என்பது குறித்து திரு
ளை விபரித்திருக்கிறார். 5 கல்வியின் அவசியம் இங்கு வலியுறுத்தப்
னஸ்வரன் பொன்விழாக் கண்ட க.மு.தர்ம விதழில் எழுதியிருப்பது விசேடமாகக் குறிப் க்கு அமைந்துள்ள இயற்கையான ஓர் அறி ப்பிடுகின்றார்.
ந்து வெளியிடும் இயல்பு கொண்ட வ.வே.சு. வாகரை வாணன் கட்டுரை தந்திருக்கிறார். லுமகேந்திரா பற்றி ஒளிப்பதிவு கருவியினால் 0 க.மகாதேவா எழுதிய கட்டுரை, தம்பு சிவா மற்றும் போட்டிகளில் பரிசு பெற்ற மாண யோகரட்ணத்தின் நிகழ்வுகள் நினைவுகள், ள், அறிவுத் துணுக்குகள், நிகழ்வுகள் யாவும்
- லக்ஷ்மி, வீரகேசரி, கொழும்பு.
தம்பமாக தாயக ஒலி
க தாயக ஒலி தயாரிக்கப்பட்டு வெளிவந் வியல், சமூகம், சினிமா பற்றிய காத்திரமான | வாசகருக்கு பெருவிருந்தாக உள்ளது.
க உளவியல்' என்ற கட்டுரை சிறந்த விளக் றிந்து கொள்ளத் தூண்டுகின்றது. - தன் லன்ஸ், செல்வி சோபனா சிவானந்தம்
24

Page 35
ஆகியோரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன
சைவப்புலவர் செ.செல்லத்துரையின் 'கா கட்டுரை இணுவில் காரைக்கால் கிராமத்தில் தருவதோடு, மாரியம்மன் ஆலய வரலாற்றை
தமிழ்ச் சினிமாப் பாடல்கள், இதழின் கடை முதல் ரி.எம்.சௌந்தரராஜன் ஈறான தமிழ்ச்சி சில பாடல்களைப் பட்டியலிடுகின்றது. நெஞ்ச உதிராப் பூக்கள் போன்ற வானொலி, தொகை தைத் தரத்தக்கவை. இது தாயக மைந்தன் க
மொத்தத்தில் வாசித்துப் பகிரத்தக்க விட்! வாசித்து மகிழலாம்.
உரிய காலத்தில் கம்ப
சென்ற மாதம் " தாயக ஒலி” 11 கிடைத்தது கைக்குரிய தரமான படைப்புக்களை உள்வா போல் வெளிவருவது சிறப்பம்சமாகும்.
பல்வேறு படைப்பாளிகளின் படைப்புக்கவே வெளிக்கெணர்வதிலும், படைப்புக்களை வெ காக காலத்திற்கு காலம் பொருத்தமான பே. வித்து அவர்களது ஆக்கங்களை வெளிக்கெ கையாகும்.
சமூகப் பொறுப்புக்கேற்ப மனித செயற்பா சங்கப் பணிகள் போன்றவை சிறப்பாக செய்தி கைகள் மூலமும் அறிந்த மகிழ்ச்சி. தொலை டுக்குரியவை.
தங்களின் பரந்த சமூகப் பணி மேலும் சிற
தரணி எங்கும் ஒ6 இரு மாத இலக்கிய இதழான “தாயக ஒலி” ; முன்னட்டை, வளமான விளம்பரங்கள், ஆழப் அறிவூட்டும் ஆசிரிய தலையங்கம், தரமான சிரிப்புக் கதைகள், மாணவர் உலகம், நிகழ் விளையாட்டுச்செய்திகள், சினிமாச் செய்திக தன்னகத்தே கொண்டு அழகாக ஜொலிக்கி வரை இதழியலில் நீண்ட கால அனுபவத்தை யெங்கும் கேட்க (ஒலிக்க) வேண்டும்.
பிரதம ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்தி வி
தாயக ஒலி

ரைக்கால் சிவன் கோயில் வரலாறு' என்ற எழுந்தருளியிருக்கும் சிவன் பற்றி அறியத் பும் தொட்டுச் செல்கின்றது. சி ஆக்கம், எம்.கே.தியாகராஜப் பாகவதர் சினிமாப் பாடகர்கள் பாடிய மறக்கமுடியாத ம் மறப்பதில்லை. நினைவில் நிறைந்தவை, லக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நல்ல ஊட்டத் ட்டுரையாகும். பங்களைத் தாங்கி வந்துள்ள இவ்விதழை
செல்லக்கண்ணு, 'தினக்குரல்'. ரமாக ஒலிக்கிறது! 1. காலத்திற்கேற்ற சமூக, இலக்கிய சஞ்சி ங்கி உரிய காலத்தில் கம்பீரமாக வழமை
ராடு மாணவர்களின் ஆற்றல் திறமைகளை ளியிடுவதற்கு, ஆற்றல் திறன் மேம்பாட்டுக் பட்டிகளை நடத்தி பரிசில் வழங்கி கெளர Tணர்வது பாராட்டுக்குரிய செயல் நடவடிக்
ட்டை உள்ளடக்கிய தங்கள் சமூக ஊடக து வருவதை பிரமுகர்கள் மூலமும், பத்திரி நோக்குச் சிந்தனைச்செயற்பாடுகள் பாராட்
பக்க நல்வாழ்த்துக்கள்.
த.சிவஞானரஞ்சன், அளுத்மாவத்தை, கொழும்பு.
மிக்க வேண்டும்!
தரமான அச்சுத் தாள்கள், கவர்ச்சிகரமான மான கருத்துள்ள கட்டுரைகள், மக்களுக்கு
குறுங்கதை, கவிதைகள், சிறுகதைகள், வுகளும் நினைவுகளும், உங்கள் விருந்து, ள் போன்ற பல்வேறு நல்ல அம்சங்களைத் Tறது. 'கற்பகம்' இதழில் தொடங்கி இன்று யும் கொண்டுள்ளீர்கள். 'தாயக ஒலி' தரணி
டைபெறும்
'தாயக ஒலி' வாசகன் கா.தவபாலச்சந்திரன், கண்டி.
25

Page 36
(ஆரோக்கியம்
நீரிழிவு நோய் பற்றித் ெ
குருட்டுத் தன்மை, சிறுநீரகம் செயலி ஆகியவற்றுக்கான முக்கிய காரணம்; நாடுகள் வகைப்படுத்தியுள்ளன.
• வருடாந்தம் இரண்டரைக் கோடி பேர் நீரிழிவு நோயாளர்களில் 50 வீதமானா பக்கவாதத்தாலும் மரணிக்கிறார்கள். |
உலகளாவிய நீரிழிவு நோயாளர்களின் நாடுகளிலேயே வாழுகின்றனர்.
நீரிழிவு நோயாளர்களில் ஐம்பது சதம் இருப்பதை அறியமாட்டார்கள்.
ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் வீதம் |
நீரிழிவு நோய் காரணமாக மரணிக்கின் வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களாவர்.
• அநேகமான இளைஞர்கள் தற்சமயம்
• ஒவ்வொரு 10 செக்கனுக்கு மூவர் வீ ஆரோக்கியமான உணவு முறையைப் செயற்பாடுகளை அதிகரிப்பதனாலும் ! யாமல் 80 சதவீதம் தடுத்துக் கொள்ளல் - மேலே தெரிவிக்கப்பட்ட நீரிழிவு நோயின் துக்கம் சொல்லப்பட்ட போதிலும், உணவுக் கட்டுப்பாட் செயற்படுவதன் மூலம்நீழிவு நோயுடன்நீண்டகால
ஏன் அழுகிறார்?
தன் மனைவியோடு மனஸ்தாபம் ஏற்பட் களின் தந்தையான தனது நண்பர் தனியாக உட அதற்கான காரணம் என்ன, என்றும் ஒரு மன
"இவரது சோகத்திற்கு, அழுகைக்குக் கார தைகளைப் பிரிந்திருப்பதோ அல்ல, மனநோ வேண்டும். இவருக்கும் இவரது மனைவிக்கு. அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதுவே 1 ருக்கு மனைவியோடு மனஸ்தாபம் என்பது இருக்கலாம்.
தாயக ஒலி

தரிந்து கொள்ளுங்கள்: ழத்தல், கீழ் அவயங்கள் வெட்டி அகற்றல் கீரிழிவு நோய்தான் என அபிவிருத்தியடைந்த
கீரிழிவு காரணமாகப் பார்வையிழக்கின்றனர். வர்கள் இருதய, நாள நோய்களாலும்,
ல் ஐந்தில் ஒரு பங்கினர் தெற்காசிய
வீதமானவர்கள் தங்களுக்கு நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் காரணமாக மரணிக்கிறார்கள். "றவர்களில் 48 சதவீதமானவர்கள் 60
நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றார்கள். தம் நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றார்கள்.
பின்பற்றுவதனாலும் உடல் அங்கச் இரண்டாம் தர நீரிழிவு நோய் விருத்தியடை லாம்.
பரவலாகப் பலஆபத்துக்களை உருவாக்கும் என்று நிடன் வைத்திய ஆலோசனைக்கு அமைவாகச் ம்உயிர்வாழமுடியும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-டு அவரைப் பிரிந்து வாழும் இரு குழந்தை ட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார் என்றும் நல வைத்தியரிடம் வினவப்பட்ட போது.....
ரணம் மனைவியைப் பிரிந்திருப்பதோ, குழந் ய்தான் காரணமா என்பதை அறிந்து கொள்ள ம் நீண்ட காலமாக மனம் ஒத்துப் போகாமல் மனநோய்க்கு இட்டுச் சென்றிருக்கலாம். சில ஒரு மேலோட்டமான காரணமாக மட்டும்
26

Page 37
உண்மையிலேயே அவரது மூளையின் ரச ஏற்படுத்திக் கொண்டிருக்க அதை அறியாட மனைவியோடு பிரச்சினை, வேளைப்பளு, ெ சொல்லிக் கொண்டிருக்கலாம். எதற்கும் அவர. பேசிப் பாருங்கள். இவர் தனிமையில் உட்கா மான அடையாளமாகத்தெரியவில்லை. இத்தை கூடச் செய்யலாம். எனவே உடனடியாக அ அனுமதித்துப் பரிசோதனைக்கு உட்படுத்துங்
க
சிலர் தினமும் ஏதோ காரணத்துக்காக மை வந்து, மற்றவர்களுடன் தேவையில்லாத விதண் வத்தை இழந்து திண்டாடுவார்கள். ஓர் இடத்தில் எழும். தன்நிலை மறந்த பலவீனமானவர்களும்
மறைந்தும் மறையாத
இலக்கிய ஊற்று
மலையக இலக்கியம் என்கின்ற அந் சியும் அடர்த்தியும் கொண்ட கிளைகளாக பெரு விருட்சம் சாரல்நாடன்.கவிதையில் செய்து, கட்டுரைகள் எழுதி, தேடல்கள் மி என்னும் பதிப்பகம் அமைத்து, மலையக றிதழ் நடத்தி, மலையக கலை இலக்கிய மாளா பணிகள்மேற்கொண்ட ஒரு சாதனை
மலையக இலக்கியத்தின் ஊடாக ஈழத்தமிழ் இலக்கி முத்திரை பதித்தவர் சாரல் நாடன். சாமிமலை சிங்காரம் வீரம்மா தம்பதிகளின் மகனாக 09.05.1944 இல் பிறந் கியப் பெயர் சாரல் நாடன். அப்கொட் தோட்டப் பாடசாை ஹைலன்ட்ஸ் கல்லூரியில் தனது கல்வியை முடித்துக் 6ெ ஆரம்பித்து மலைமுரசு - வீரகேசரியின் தோட்ட மஞ்சரி. தீ ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியர்களாக அன்றிருந்த ந ஹட்டன் ந.அ. தியாகராஜன் ஆகிய ஆசிரியர்களிடமும்ை இரா.சிவலிங்கம் செந்தூரனிடமும் கல்வி பெறும் வாய்ப்எ பித்து கண்டி அசோக வித்தியாலயம்) வாழ்வுப் போராட்டத்தி தேயிலைத் தொழிற்சாலையின் உயர் அதிகாரியாக பன பதவி). 1960 களில் (1962) வீரகேசரி நடத்திய மலை! இவருடைய கால ஓட்டம் சிறுகதை இரண்டாவது பரிசு பெ
புனைவுகளை விடவும் இவருடைய ஆய்வுகளே இவரு னைகள் (1986), தேசப் பக்தன் கோ. நடேசய்யர் 1988), ம கியம் (1993), மலைக்கொழுந்தி சிறுகதைகள் (1994), மன சய்யர் (1998), மலையக தமிழர் வரலாறு (2004), பேரே திரங்கள் (2002), மலையக இலக்கியமும் தோற்றமும் வ கம்(2010), சி.வி.வேலுப்பிள்ளை (2013), இன்னொரு நு யகத்துக்காக வெளியிட்டுள்ள பெருமைக்குரிய தனித்துவம்
தாயக ஒலி

யன மாற்றங்கள் அவருக்கு மன நோயை ல் அவர் புறக்காரணங்களை அதாவது பாருளாதாரச் சிக்கல் என்று எதையாவது து அனுமதியுடன் அவரது மனைவியுடன் ர்ந்து அழுகொண்டிருப்பது ஆரோக்கிய நய சூழ்நிலையில் இவர்தற்கொலை முயற்சி பரை மனநலநோய் வைத்திய சாலையில் கள்” என்ற அந்த வைத்தியர் தெரிவித்தார். னவியுடன் மனஸ்தாபப்பட்டுக் கொண்டு டாவாதத்திற்குச்சென்று தங்கள் சுய கௌர 1ஏற்பட்டதாக்கம் மறு முனையில் பொங்கி மனநல வைத்தியரை நாடுவதே சிறந்தது. மலையக மண்ணின்
சாரல் நாடன்
த மாபெரும் சோலையை தனது செழுமையும் குளிர்ச் ், இலைகளால், மலர்களால் அலங்கரித்துக் கிடந்த ஆரம்பித்து, சிறுகதைகள் படைத்து, மொழிபெயர்ப்பு குந்த ஆய்வாளராகப் பரிணமித்து, சாரல் பதிப்பகம் நூல்கள் பல வெளியிட்டு, மேடைச் பேச்சாளராகி,சிற் பேரவையின் தலைவராக செயற்பட்டு என்று எழுதி ரயாளர் இன்றுகண்மூடியுள்ள இந்த மாபெரும் மனிதர். யெத்திலும் பொதுவான தமிழ் இலக்கிய உலகிலும் பத்தை தோட்டத்தில் கருப்பையா கணக்கப்பிள்ளை தவர் சாரல். பெற்றோரிட்ட பெயர் நல்லையா. இலக் லயில் கல்வியை ஆரம்பித்து, புகழ்பெற்ற ஹட்டன் காண்டவர். கல்லூரி சஞ்சிகைகளில் கவிதை எழுத கனகரன் என்று எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தார். வாலியூர் நா.செல்லத்துரை, நயினாதீவு குலசேகரம், ஹலன்ஸ் கல்லூரியின் வரலாற்றை மாற்றியமைத்த பைப் பெற்றவர் இவர். ஆசிரியராக தொழிலை ஆரம் ல்பல உத்தியோகங்களை மேற்கொண்டு இறுதியில் ரியாற்றி ஓய்வுபெற்றவர். (டீ மேக்கர் என்னும் உயர் பக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில்
ற்றது.
க்குப் பெரும் புகழ் ஈட்டிக் கொடுத்தன. சி.வி.சிவசிந்த லையக தமிழர் (1990), மலையக வாய் மொழி இலக் லயகம் வளர்த்த தமிழ் (1997), பத்திரிகையாளர் நடே ட்டில் சில பக்கங்கள் (2005), பிணந்தின்னும் சாத் ளர்ச்சியும் (2000), இளைஞர் தளபதி இரா.சிவலிங் ற்றாண்டுக்காய் (1999) என்று 14 நூல்களை மலை னஒரே மனிதர் கருப்பையா நல்லையா சாரல் நாடன்.

Page 38
நூல் அறிமுகம்
அ வ த கம் அபயம்.
'இரட்டைத் தேசியமும் | அரசியல் விடயப்பரப்பில் . புதிய பண்பாட்டுத் தளத்தி தாளராக, ஆய்வாளராக, சமூ டிருக்கும் கலாநிதி ந.இரவீந் லாடல்கள் இந்நூலில் பரந் ஆராயப் படவேண்டிய விட டுப் புரட்சி ஒன்றுக்கான எதி
இன்று உலக மயமாக்கல் என்ற பெயரில் இனங்காணப்பட்டு அவற்றுக்கு மாற்றீடா சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆதிக்க சக்தி இனமும் காப்பாற்றப்பட வேண்டும். இன்றைய கப்பட வேண்டும். இவ்வாறாகப் பல்வேறு சி களிடம் தோற்றம் பெற்றுள்ளன. இன்றை மார்க்சியம் எவ்வாறு பிரயோகிக்கப்படவே நின்று, இயங்கு நிலை அடிப்படையில் ஆ படுவதே “இரட்டைத் தேசியமும் பண்பா மாகும்.
மக்களின் விடுதலை மார்க்கமான மார்க்சி வகையில் பிரயோகிக்கும் வழிமுறையைக் க வரலாற்றுக்காலங்களிலும் மனித குலத்தி கண்டறிய உதவும் இயங்கியல் - பொருள் மு என்பதை நாம் புரிந்து செயற்படவேண்டியுள் வழிமுறைகளை இந்நூல் ஆராய்ந்துள்ளது.
ஒடுக்கப்படும் தேசங்கள் தமது விடு வெற்றிகொள்ளும் திசை நோக்கி ஈட்டும் சா சிந்தனையாகிய மார்க்சியம் - லெனினிசத்ன லைகளே இன்றைய வரலாற்று வளர்ச்சிை சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கத்தே தேசியம் ஒடுக்கும் - ஒடுக்கப்படும் தேசங்கள் யாக்கியது.
முதலாளிவர்க்க சக்திகளை முறியடித்து, வாயிலாக சோசலிசத்தை வெற்றி கொள்வது முன்னெடுப்பில் சோசலிசதாயகத்தை நேசிக் மக்கள் ஜனநாயக சர்வாதிகார அரசொன்று எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த நூலை ஒவ்வொருவரும் வாசித்து இ
தாயக ஒலி

தேடலோன்
பண்பாட்டுப் புரட்சியும்' என்னும் சமூகம் - அவதானம் செலுத்தப்பட்டிருக்கின்ற நூல், ன் வெளியீடாக வெளிவந்துள்ளது. எழுத் க சிந்தனையாளராகச் செயற்பட்டுக் கொண் திரன் அவர்களின் அனுபவ ரீதியான சொல் எதுள்ளன. புதிய சிந்தனை, புதிய நோக்கு, டயங்கள் உள்ளடக்கப்பட்டு புதிய பண்பாட் ர்பார்ப்புடன் இந்நூல் மடை விரித்துள்ளது. உலகத்தைச் சுரண்டும் மேலாதிக்க சக்திகள் எ நெறிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டிய திகளின் பிடியிலிருந்து ஒவ்வொரு தேசிய பகாலச்சூழலில் மாற்றத்துக்கான வழி உருவாக் ந்தனைகளும் கருத்துக்களும் சமூகவியலாளர் மய குழுக்களின் வாழ்வுமுறைகளுக்கு ஏற்ப
ண்டும் என்ற தேடலுடன் வரலாற்றின் வழி ய்ந்தறிந்து கோட்படாக வெளிக் கொணரப் ட்டுப் புரட்சியும்” என்ற நூலின் அடிநாத
தியத்தை இன்றைய யதார்த்த சூழலுக்கு ஏற்ற கண்டுகொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு ன் முன்னேற்றத்திற்கான திசை வழியைக் தல் வாத ஆய்வுப் பாதையைத் தந்து நின்றது Tளது. அத்தகைய நடைமுறைச் சாத்தியமான
தலையைச் சோசலிசக் கட்டமைப்பை த்தியம் ஏற்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கச் மத கையேற்று பிரயோகிக்கும் தேசிய விடுத யச் சாத்தியமாக்கி வருகின்றன. சுதந்திரம், தாடு 1789 புரட்சி வாயிலாக எழுச்சியடைந்த ர் என்ற இரட்டைத் தேசியத்தை நடைமுறை
- ஒடுக்கப்படும் நாடுகள் தேசிய விடுதலை தற்காகவே இன்றைய உலக ஒழுங்கு, இதன் கும் பல்வேறு வர்க்கங்களை ஐக்கியப்படுத்தி, அமைக்கப்பட இயலும் என்பதை வரலாறு
இன்றைய சமூக, அரசியல், தேசியம் சம்பந்தப்
28

Page 39
பட்ட யதார்த்தத்தைத் தெளிவாக அறிந்து சங்களும் எதுவிதமான பலனையும் தந்துவி சாத்தியக்கூறான வழிமுறைகளை முன்வைத் நோக்கிய பயணத்தை முன்னெடுக்க முடியு
காலை 89 கொதலேwwwாமா ம்
பாடப்ப்.
தமிழ் மொழியில் சந் கரைகை
நூல்களில் ஒரு பகுதியான பட்ட ஒன்றாகும். வெண்ட நான்கு வகையான பாவின தொகை எனப் பெயர் பெ மருதம், நெய்தல், பாலை ஒழுக்க நெறிகளை முன் டுள்ளது. கலித்தொகையி
கபிலர், மருதன் இளநாகன ஆகிய ஐவரும் ஒவ்வொரு திணைக்குரிய ப அதன் சிறப்பாகும். இந்நூல் 'கற்றறிந்தார் ஏ விளங்குகின்றது.
பழந்தமிழ் இலக்கியங்களை இன்றைய என்ற நன்நோக்குடன் புராணவித்தகர் திரு. னும் நூலின் சில பகுதிகளை இலகு விளக்க திணையிலும் ஐந்து செய்யுள்களைத் தேர்ந்ெ ளும் வகையில் எளிய நடையில் விளக்கம் த
கலித்தொகையில் நெய்தல் திணை பற்றி இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. தொட தொடர்ந்து பாலைக் கலி, முல்லைக்கலி, மரு தைந்து செய்யுள்களும் அவற்றுக்கான வி தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக இந்நூல் ெ
- முக்கில் எலியால்,
மாகாணல279ாயகம்
'சூழலியல் உளவியல் ச சிரியர் சபா ஜெயராசா உ சார்ந்த நூல்கள் பல எழுத ளிப்பை ஆற்றிவரும் இவர் துறைகளிலும் ஆக்கப் பணி களங்களை நோக்கிய இ தமிழ்சார்ந்த அறிவுலகில் ச
பயாளராகவே திகழ்கின்றார் பகம் வெளியிட்டுள்ளது.
"சூழலியல் என்பது வளர்ந்து வரும் அறி கழகங்களில் அதன் பன்முகத் தன்மைகள் 6
பசு மாசமா ?
தாயக ஒலி

கொள்ளவேண்டும். உணர்ச்சிகளும், கோஷ டப் போவதில்லை என்பதை மனதில் நிறுத்தி, ந்துச் செயற்படுவதன் மூலம் எமது இலக்கை
ம்.
க இலக்கியங்கள் எனக் கொள்ளப்படும் T எட்டுத் தொகையுள் கலித்தொகை தனிப் பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய எங்களுள் இது கலிப்பா இனத்ததாலின் கலித் ற்றது. ஐந்திணைகளாகிய குறிஞ்சி, முல்லை, ஆகிய நிலப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் னிலைப்படுத்தி கலித்தொகை பாடப்பட் லுள்ள 150 செய்யுள்களும் பெருங்கடுங்கோ, Tார், சோழன் நல்லுருத்திரன், நல்லந்துவனார் ாடல்களைத் தனித்தனியாகப் பாடியுள்ளமை த்தும் கலி' என்னும் பாராட்டுக்குரிய நூலாக
இளந்தலைமுறையினர் மறந்தவிடக்கூடாது மு.தியாகராசா அவர்கள் 'கலித்தொகை' என் ந்துடன் தமது நூலில் தந்துள்ளார். ஒவ்வொரு தெடுத்து எல்லோரும் படித்து விளங்கிக் கொள் தரப்பட்டுள்ளது.
ப் பாடிய நல்லந்துவனாரின் கடவுள் வாழ்த்து டர்ந்து குறிஞ்சிக் கலி, நெய்தற் கலி, அதைத் தேக்கலி என்று ஐந்து கலிகளுக்குமான இருபத் ளக்கங்களும் தரப்பட்டுள்ளன. கொழும்புத் "வளிவந்துள்ளது. |
கலை வடிவங்கள்' என்னும் இந்நூலை பேரா உருவாக்கித் தந்துள்ளார். கல்வியியல் துறை 6, அத்துறை சார் விருத்தியில் பெரும் பங்க கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் ஆகிய கெளில் ஈடுபட்டும் வருகின்றார். புதிய ஆய்வுக் வரது புலமைமரபு தனித்துவமானவை. பா ஜெயராசா அவர்கள் உயிர்ப்புமிகு புலமை - அவர் எழுதிய இந்த நூலை சேமமடு பதிப்
"வுத்துறையாகி மேலெழுகின்றது. பல்கலைக் நாக்கிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரு
29

Page 40
கின்றன. உலகளாவிய முறையிலே ஆய்வு ப மாற்றங்களும் இத்துறையில் நிகழ்த்தப்படு யல், சமூகவியல், பண்பாட்டியல், கல்விய துறைகளை உள்ளடக்கிய அகல் அடக்கல் நு சிரியர் குறிப்பிட்டுள்ளார்.
'சூழலியல் உளவியல் கலை வடிவங்கள் களில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பு கச் சூழலும், இயற்கைச் சூழலும் மனித ந களிலும் செல்வாக்குகளை ஏற்படுத்துகின்ற என்னும் கருத்தாக்கத்தை கெல்பெச் என்பன வண்மை, வடிவம், குளிர், வெப்பம் முதலா ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வுக்கு உட் நெருங்கிய இல்லங்கள், சேரி வாழ்க்கை, பன களில் ஏற்படுத்தும் செல்வாக்குகளையும் வி
சூழலியல் உளவியல் பல்வேறு துறைகை யடைந்துள்ளது. மனிதருக்கும் சூழலுக்குமி அறிந்து கொள்வதற்கு பல்வேறு அறிவுத் து அவசியமாகின்றது. அரசியல், பொருளிய இயல், நுண்ணுயிரியல், தொழில்நுட்பவிய யலுடன் ஒன்றிணைத்து நோக்க வேண்டிய றங்களை ஈட்ட முடியும் என்ற உளவியல் 2
அதேவேளை, சூழலில் நிகழும் தாக்கங்க உண்டு பண்ணுவனவாகவே அமைகின்றன. அமில மழை பெய்தல், தொழிற்சாலைகள் யேற்றம், இராசயனக் கழிவுகளைக் கொட் கதிரியக்கத் தாக்கம், காடுகள் அழிக்கப்படு நீர் மட்டம் உயருதல், பெரும் பனிப்பாறைக பாராத இயற்கை அழிவுகள் தோற்றம் பெறு பாடு ஏற்படுதல், எரிபொருள் நெருக்கடி ஏற் பெறுதல் என்றவாறு தாக்கங்களின் பட்டிய
சூழலியல் உளவியல் சமுதாயத்துடன் 6 நோக்கி, நன்மை, தீமைகளை வெளிப்படுத்து தங்கள் மனித உடலியக்கத் தொழிற்பாட்
னமிருக்கும். அவற்றோடு இணைந்தத மடையும். தாக்கங்களுக்கு உள்ளாவோர் ஒ டிய தேவையும் உணர்த்தப்படுகின்றது.
நிலத் தோற்றங்களுக்கும் “உளவியல் கோ மனித உயிர் வாழ்தலுக்கான போராட்டம் தோற்றத்தோடு இணைந்ததாக மனிதனின்
தாயக ஒலி

ஈநாடுகளும், கருத்தரங்குகளும், அறிவுப் பரி கின்றன. சூழலுடன் தொடர்புடைய உளவி பியல், இலக்கியங்கள், திறனாய்வு முதலாம் Tலாக இது இடம்பெற்றுள்ளது” என்று நூலா
' என்னும் நூலில் இருபத்தொரு தலைப்புக் பட்டுள்ளன. மனிதரால் உருவாக்கப்படும் சமூ டத்தைகளிலும், சிந்தனைகளிலும் உணர்வு 7. உளவியற் புலத்திலே “சூழலியல், உளவியல்' பர் முதலில் முன்வைத்தார். ஒளி, வெளிச்சம், ம் சூழல் விசைகள் மனித செயற்பாடுகளிலே படுத்திய அவர், நகரச்சூழல், சனநெருக்கடி, Tபாட்டுச்சூழல் முதலானவை மனித நடத்தை ரிவான ஆய்வுக்கு உட்படுத்தினார். ளயும் ஒன்றிணைக்கும் அறிவியலாக வளர்ச்சி டையே நிகழும் இடைவினைகளை விரிவாக றைகளையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவை ல், சமூகவியல், பண்பாட்டியல், மருத்துவ ல் முதலாம் பல்வேறு துறைகளையும் உளவி புள்ளது. சூழல் மாற்றங்களினால் முன்னேற் அனுபவமும் மேலெழுந்துள்ளது.
ள் மனித சமுதாயத்திற்குப் பெரும் கெடுதலை நீர், வளி, நிலம், ஒலி ஆகியவை மாசடைதல், மனதும் ஊர்திகளினதும் நச்சுப்புகை வெளி டுதல், ஓசோன் படையில் ஓட்டை விழுதல், தல், உயிரினங்கள் அழிக்கப்படுதல், சமுத்திர ள் உருகுதல், வெப்பநிலை அதிகரித்தல், எதிர் தல், காட்டுத்தீ பரவுதல், குடிநீருக்குத் தட்டுப் Dபடுத்தல், புதிய நோய் வகைகள் உருவாக்கம் பல் நீண்டு செல்கின்றது.
ஓட்டிய பல வகைப்பட்ட விடயங்களையும் ம் நிலையைப் பெற்று நிற்கிறது. சூழல் அழுத் டிலும் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிய Tக உளக்கோலங்களும், உணர்வுகளும் மாற்ற ன்றிணைந்து மாற்றங்களை வருவிக்க வேண்
லங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. ம் நிலத்தோற்றத்தோடு இணைந்தது. நிலத் நடத்தைகளும் பொருளாதாரச் செயற்பாடு
30

Page 41
களும் அமைந்தன.
கட்டட அமைப்பு, உளவியல் மனிதருக்கு தொடர்புகளையும் அதனால் முகித்தெழு நோக்குகின்றது. அறிகை நிலை, எழுச்சி நின களிலும் கட்டட அமைப்பு செல்வாக்குச் செ
வளர்முக நாடுகளில் சூழல் பிரச்சினைக மேலெழுகின்றன. வாகன இறக்குமதியும் விற் மதுவிற்பனை, சுற்றுலாக் கைத்தொழில், இய யங்கள், பெண்ணிய நோக்கில் சுற்றுலாக் தொலைக்காட்சியில் காட்டப்படும் சினிமா சீர்கேடுகள் என்பவற்றுக்கு முகங்கொடுக்க வாழும் மக்கள் இருக்கின்றார்கள். வளர்முக ந நாடுகளுக்குரிய மொழிப் பிரச்சினைகள், இன முதலியனவும் ஒன்றிணைந்து கொள்கின்றன.
போர்களே சூழலையும், மனித மனங்களை நீண்ட காலத் தாக்கங்களுக்கு உள்ளாக்கு கரித்துவிடும். எதிர்மானிடப்படுத்தல் போரி உளவியல் விளைவாகவும் அமைகின்றது. ப. களில் இரண்டு பரிமாணங்களைக் கொண்டிரு யது அரசுகளின் பாதுகாப்பு. அண்மைக் கால பையும் உள்ளடக்கியுள்ளது. சமத்துவம், சமக பாதுகாப்புக்கு அடிப்படையானவையாகு காப்புக்கு இன்றியமையாதது என்பதை இன்
ஒவ்வொருவரையும் சுயாதீனமுள்ளவர்கள் பானவர்களாகவும் ஆக்குதல் இருத்தலியல் அனுபவங்களின் கூட்டு மொத்த வடிவமாக லைத் தீர்மானிக்கின்றது. இருத்தல் வாதம் ம6 களை முன்வைத்தது. மனித இருத்தலையும் விளக்குதல் இருத்தலியற் சிறப்புப் பெறுகின்
சூழலியல் வாதம் என்பது பரந்த தரிசனத்ன யியல் மற்றும் உளவியற் பின்புலம் ஆகியவர் காத்தல், பராமரித்தல், முன்னேற்றம் பெறச் உள்ளடங்குகின்றன. சூழலியல் வாதம் பன்மு றது. ஒருபுறம் மார்க்சிய, நவமார்க்சிய அடி அப்படைகளிலும் சூழலியல் வாதம் மேலெ
இறையியலுக்கும் சமயத்துக்குமுள்ள இ கல்வியாகச்சூழல் இறையியல் அமைந்துள்ள, முள்ள தொடர்புகளும், சூழலைப் பராமரித்; இசைவுபட வைக்கும் செயற்பாடுகளும் பரந்
தாயக ஒலி

• கட்ட அமைப்புக்களுக்குமிடையே உள்ள ம் உளவியற் கோலங்களையும் ஆழ்ந்து ல, உடலியக்க நிலை ஆகிய மூன்று நிலை லுத்திய வண்ணமிருக்கும். ள் முதலாளித்துவத்தின் செல்வாக்கினால் பனையும், சூழல் மாசுபடல், விபத்துக்கள், ற்கைச் சூழலைச் சிதைக்கும் விமான நிலை கைத்தொழில், சிறுவர் துஷ்பிரயோகம், (படங்கள், மெகாத் தொடர் நாடகங்களின் வேண்டிய நிலையில் வளர்முக நாடுகளில் எடுகளின் சூழல் பிரச்சினைகளோடு அந்தந்த த்துவ முரண்பாடுகள், சமய முரண்பாடுகள்
ரயும் அதிக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. ம். போர்கள் மனிதாபிமானத்தை நிரா ன் ஒரு முக்கியமான சமூக விளைவாகவும், Tதுகாப்பு என்ற கருத்தியல் ஆரம்ப காலங் தந்தது. ஒன்று மனிதரின் பாதுகாப்பு. மற்றை மாகப் பாதுகாப்பு என்பது சூழற் பாதுகாப் கணிப்பு, சமநிதி, விட்டுக்கொடுப்பு என்பன ம். அனைவரினதும் ஒத்துழைப்பு பாது றைய சமுதாயம் உணர்ந்து நிற்கிறது. எகவும், தமது இருப்புக்குத் தாமே பொறுப் உளவியலிலே சிறப்பிடம் பெறுகின்றது. அமையும் உலக நிலைவரம் மனித இருத்த னிதரைத் தனித்த அலகாகக் கருதிச் சிந்தனை ம் தொடர்புபடுத்தி பதகளிப்பு நிலையை
மது.
தக் கொண்டது. கருத்தியற் பின்புலம், மெய் மறை அது உள்ளடக்கியது. சூழலைப் பாது
செய்தல் முதலியவை சூழலியல் விரிவில் கத் தோற்றங்களோடு வளர்ச்சியுற்று வருகின் ப்படைகளிலும் மறுபுறம் பின் நவீனத்துவ ஐந்து வருகின்றது. டைத் தொடர்புகளைக் குவியப்படுத்தும் து. இந்துசமயத்தில் சூழலுக்கும் மனிதருக்கு கல் தொடர்பான சடங்குகளும், சூழலுடன்
த அளவிலே இடம்பெற்றுள்ளன.
- 31

Page 42
காணப்பங் சூழலை றிதொரு வ
சூழலியல் ஆய்வில் பிறிதொரு வளர்ச்சிய பித்துள்ளது. சூழலைக் கையாளும் விதத்தில் காணப்படும் தனித்துவங்கள் அவர்களை
அமைந்துள்ளன.
'மருத்துவச் சூழலியல்' என்ற தலைப்பி டுள்ளன. பௌதிக, இரசாயன மற்றும் உயிரி பாகி நிற்பதுதான் சூழல். அந்தச் சிக்கலின் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சித்த மருத் மட்டுமன்றி நவீன மேலைப்புல மருத்துவம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு பல்வேறுபட்ட விடயப் பர பின்புலம், அனுபவம், தேடல் என்பவற்றின் ரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பெரு 'சூழலியல் உளவியல் கலைவடிவங்கள்' என் உதாரணங்களை இந்த நூலில் தரிசித்து எம்
തക്കുരപക് കതകുക
எங்கோ கேட்ட
அதி
பாலசுந்தரம் தம்பதிகள் வயதுதான் என்றாலும் வ
ஒருநாள் விளையாடிக் இணுவை ரகு
நாணயமொன்றை (இப் என்பது வேறு விடயம்) தனது இடது காதினு கதறி அழுதான்.
பெற்றோரும் பதறித் துடித்து அந்த நான் எடுக்க முயற்சி செய்தார்கள். அவர்களின படியால் பையனை அவசர, அவசரமாக சென்றார்கள் - விநோதனோ வலி தாங்கா
பகீரப் பிரயத்தனத்தின் பின்னர் நாணயம் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
நாணயக் குத்தியை வெளியிலெடுத்த ன "எப்படியடா இந்தக் காசு காதுக்குள் போன - வைத்தியரிடமிருந்து நாணயத்தைப் பறித் காதினுள் இறுகச் செருகிவிட்டு “இப்படித்த பாலசுந்தரம் தம்பதியினரும், வைத்தியம்
தாயக ஒலி

ாக இனக்குழுமச் சூழலியல் இடம்பெற ஆரம் ல் ஒவ்வொரு இனக் குழுமத்தினரிடையேயும் அடையாளப்படுத்தும் குறியீடுகளாகவும்
'ல் பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட் ரியல் செயற்றொகுதிகளின் சிக்கலான அமைப் வழிதான் மனித உடல் நலமும் உள நலமும் நுவம் போன்ற பழமையான தமிழ் மருத்துவம் மம் மருத்துவச் சூழலியல் மீது ஆழ்ந்த கவனம்
சா
ப்புக்குள் ஆழக்கால் பதித்து தமது கல்விப் ஊடாக பெற்றுக்கொண்ட அறிவினைப் பல | நோக்கத்துடன் பேராசிரியர் சபா ஜெயராசா னும் நூலைத் தந்துள்ளார். யதார்த்தமான பல
து வாழ்க்கையை வளப்படுத்துவோம்.
- தேடலோன்
மவ6 ரடிச் சிறுவன்
ளின் ஒரே மகன் விநோதன் படுசுட்டி. ஐந்து யதுக்கு மீறிய குறும்பு! க் கொண்டிருந்த போது இருபத்தைந்து சத போது அதற்கு எவ்வித பெறுமதியுமில்லை ள் செருகிவிட்டு “குய்யோ முறையோ” என்று
எயக் குத்தியை காதினுள் இருந்து வெளியே 5 அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத
அருகிலிருந்த வைத்தியரிடம் அழைத்துச் மல் அழுதபடி இருந்தான். க் குறித்தி வைத்தியரினால் இடது காதினுள்
வத்தியர் விநோதனைப் பார்த்து அன்புடன், து?” என்று கேட்டார். த விநோதன் அந்தக் குற்றியை தனது வலது ான்!” என்றானே பார்க்கலாம். தம் திகைத்து நின்றனர்!
32

Page 43
தமிழ்சிமே1 தமிழ்த் திரைப்படங்களாக மி
தமிழ் சினிமாத் துறையின் 83 ஆண்டு கால வளர்ச்சிப் பாதையில் மொழிமாற்றல் படங்கள் உட்பட 6500 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றுள் 170 வரையிலான திரைப்படங் கள் மேடை நாடகங்களை அடிப்படை யாகக் கொண்டவை. 1970 இற்கு முன்னர் பெருமளவிற்கு பிறமொழி நாடகங்கள் தமிழ்திரைப்படங்களாகின. அந்த வகையில் வில்லியம் சேக்ஸ்பியரின் MERCHANT OF VENICE 1940 இல் "ஷைலக்” என்ற பெயரில் திரைப்படமானது. செருக்களத்தூர் சாமா படத்தினை இயக்கி, “ஷைலக்” ஆகவும் நடித் தார். 1949 இல் TWELTH NIGHT "கன்னி யின் காதலியானது”. K.ராம்நாத் தயாரித்து இயக்கினார். அவர் 1951 இல் MAGBETH நாடகத்தினை “மர்மயோகி” என்ற பெயரில் எம்.ஜி.ஆர். நடிக்க, இயக்கிவைத்தார். சார் ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய OLIVER TWIST 1970 இல் “அனாதை ஆனந்தன்” ஆகியது. முன்ஷி பரமுபிள்ளை எழுதிய மலையாள நாடகமான “சுப்ரபாதம்” 1961 இல் கலை வாணர் NSK யினால் “மணமாலை” என்ற பெயரில் படமானது. N.GO.என்ற தெலுங்கு நாடகம் 1953 இல் “குமாஸ்தா” என்ற பெய ரில் இருமொழிப் படமானது (தெலுங்கு, தமிழ்) R.M.கிருஷ்ணசாமி இயக்கியிருந் தார். முதுகுளம் ராகவன் பிள்ளை எழுதிய மலையாள நாடகம் “மனுஷ்யன்”, 1953 இல் "மனிதன்” ஆகியது. TKS சகோதரர்கள் நடித்த நாடகம் இது. “ஷியாமலி” என்றவங்க மொழி நாடகம் 1966 இல் ஸ்ரீதர் இயக்கத் தில் "கொடிமலர்” ஆனது. "உல்கா” என்ற மற்றுமொரு வங்கமொழி நாடகம் "தெய்வ மகன்” என்ற பெயரில் A.C.திருலோகசந் தர் இயக்கத்தில் படமானது. சிவாஜி 3 வேடங்களில் நடித்திருந்தார். "சில்லர கொட்டு சிட்டம்மா” என்ற தெலுங்கு நாட
தயக ஒலி

ரிர்ந்த மேடை நாடகங்கள்
கம் 1980 இல் “பெண்ணுக்கு யார் காவல்?” என்ற பெயரில் படமாகியது. மலையாள எழுத்தாளர் “தோப்பில் பாசி” எழுதிய "கை யும் தலையும் புறத்திரடது” மலையாள நாடகம் "நிஜங்கள்” என்ற பெயரில் K.S. சேது மாதவன் இயக்கத்தில் படமானது.
K.பாலசந்தர் விசு, மெளலி, வெங்கட், வேதம்புதிது கண்ணன், கோமல் சுவாமி நாதன் ஆகியோருக்குப் பிறகு திரைப்படங் களுக்காக நாடகக் கதைகளை தேர்ந்து எடுப்பது குறைந்து வருகிறது. சில படங் கள், நாடகத்தின் பெயரிலேயே திரைப்பட மாகின. 1975 இல் விசுவின் நாடகம் "உற வுக்குக்கைகொடுப்போம்” என்ற பெயரிலும் மீண்டும் அது 1986 இல் “சம்சாரம் அது மின்சாரம்” என்ற பெயரிலும் படமாகியது. அது மாபெரும் வெற்றிப்படமாக அமைந் தது.
அவரது “பாரத மாதர்க்கு ஜே!” என்ற நாடகம் 1978 இல் “சதுரங்கம்” என்ற பெய ரிலும் மீண்டும் 1987 இல் "திருமதி ஒரு வெகுமதி” என்ற பெயரிலும் படமாகியது. 1981 இல் “குடும்பம் ஒரு கதம்பம்” அதே பெய ரிலும், "மோடி மஸ்தான்” என்ற நாடகம் 1982 இல் “மணல் கயிறு” என்ற பெயரிலும் 1983 "டௌரி கல்யாண வைபோகமே” “டௌரி கல்யாணம்” என்ற பெயரிலும் "சிரித்துக் கொண்டே அழுகிறோம்”, 1984 இல் “ஊருக்கு உபதேசம்” என்ற பெயரிலும் படமாயின. "அவருக்கு வயது வந்துவிட்டது” என்ற நாடகம் 1984 இல் “வாய்ச்சொல்லில் வீரனடி” என்ற பெயரிலும் 1985 இல் "அவள் சுமங்கலிதான்" என்ற நாடகம் அதே பெய ரிலும் படமாயின. "சத்தியவான் வேர்சஸ்(vs) சாவித்திரி” என்ற நாடகம் 1996 இல் “மீண் டும் சாவித்திரி” என்ற பெயரில் விசுவின் இயக்கத்தில் படமாகியது.
33

Page 44
மெளலி எழுதிய தனிமனிதனுக்கு உண வில்லை 1980 இல் “இவர்கள் வித்தியாச மானவர்கள்” என்ற பெயரிலும் “நன்றி மீண் டும்வருக” என்பது “மற்றவை நேரில்” என்ற பெயரிலும் படமாயின. 1982 இல் “வாரிசு உருவாகிறது” என்ற நாடகம் மற்றும் “ஒரு புல்லாங்குழல் அடுப்பூறுகிறது” என்பவை அதே பெயர்களில் படமாகின. சித்ராலயா கோபுவின் “கலாட்டா கல்யாணம்” 1968 இல்அதே பெயரிலும், 1970 இல் “திக்குத்தெரி யாதகாட்டில்” என்பது "வீட்டுக்கு வீடு” என்ற பெயரிலும், 1972 இல் “காசேதான் கடவு ளடா” நாடகம் அதே பெயரிலும் 1975 இல் “யாரோ இவர் யாரோ”, என்பது "உங்கள் வீட்டுக் கல்யாணம்” என்ற பெயரிலும் 1979 இல் “வைதேகி காத்திருந்தாள்” என்ற நாட கம் “ஆசைக்கு வயதில்லை” என்ற பெயரி லும் படமாயின. காரைக்குடி நாராயணன் எழுதிய “சொந்தம்” நாடகம் 1973 இலும், "அச்சாணி” 1978 இலும், "கரையைத் தொடாத அலைகள” 1985 இலும் பெயர் மாற்றப்படாமல் அதே பெயர்களிலேயே பட மாகின. K.K.தாமன் எழுதிய "கண்ணா மூச்சி” 1983 இல் “புத்திசாலிப்பைத்தியங்கள்” என்ற பெயரிலும், ரங்கா எழுதிய "கீழ்வானம் சிவக் கும்” அதே பெயரில் 1981 இலும் சிவாஜி நடிப்பிலும் படமாகின. தூயவன் எழுதிய “பால் குடம்” 1969 இலும், 1972 இல் "தியாகம்” என்பது “இதோ எந்தன் தெய் வம்” என்ற பெயரிலும் "தீர்ப்பு” என்ற நாட கம் 1984 இல், "அம்மா இருக்கா” என்ற பெயரிலும் 1982 இல் “ஹிட்லர் உமாநாத்” அதே பெயரிலும் படமாயின. J.மகேந்திரன் எழுதிய “தங்கப் பதக்கம்” 1974 இலும் "ரிஷி மூலம்” 1980 இலும் அதே பெயர்க ளில் படமாயின. இரண்டிலும் சிவாஜி நடித்திருந்தார். பேரா சிரியர் ஓ.எஸ்.பிரகா சம் எழுதிய “விசுவாமித்திரர்” நாடகம் 1986 இல் “ராஜ ரிஷி” ஆகியது. "வியட்நாம் வீடு” சுந்தரத்தின் "வியட்நாம் வீடு”ம் "ஞான ஒளி”யும் அதே பெயர்களில் 1970 இலும் 1972 இலும் படமாகின. அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. இரண்டு படங்களி
தாயக ஒலி

லும் சிவாஜி நடிக்க P.மாதவன் இயக்கி யிருந்தார். இந்தக் கதை 1950 இல் ஏழை படும்பாடு என்ற பெயரில் படமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. "ஞானஒளி” மேஜர் சுந்தரராஜன் குழுவினரின் வெற்றி பெற்ற மேடை நாடகமாகும். அரு.ராம நாதன் எழுதி TKS சகோதரர்களின் "ராஜராஜ சோழன்” நாடகம் 1973 இல் ஏ.பி.நாகராஜ னால் படமாக்கப்பட்டது. (சினிமா ஸ்கோப் - முதல் தமிழ்ப்படம்). மெரினாவின் மேடை நாடகம் "தனிக்குடித்தனம்” 1977 இல் பட மானது. S.A.கண்ணன் இயக்கியிருந்தார். | R.S.மனோகர் மேடையேற்றிய பழனிச்சாமி எழுதிய "சிசுபால”னும், துறையூர் மூர்த்தி எழுதிய “இலங்கேஸ்வரன்” ஆகியன 1974 இல் திரைப்படங்களாகின.
வெங்கட் எழுதி இயக்கிய “தாம்பத்தி யம் ஒரு சங்கீதம்” 1982 இலும் "அந்த சில நாட்கள்” 1983 இலும்படமாகின. "வீட்ல எலி வெளியில புலி” 1991 இல் படமாகியது. S.V. சேகர் நடித்திருந்தார். வேதம்புதிது கண் ணன் எழுதிய "சுபமுகூர்த்த பத்திரிகை” 1983 இல் "சுபகூர்த்தம்” என்ற பெயரிலும் "சாதிகள் இல்லையடி பாப்பா” 1987 இல் "வேதம்புதிது” என்ற பெயரிலும் படமாகின. பாரதிராஜா இயக்கிய "வேதம் புதிது” தேசிய விருதினைப் பெற்றது. “பொற் காலம்”, “அமிர்தம்” என்ற பெயரில் படமா னது. கண்ணன் தாயரித்து இயக்கினார். கோமல் சுவாமிநாதன் எழுதிய “ நவாப் நாற்காலி” 1972 இல் அதே பெயரிலும், "பெருமாளே சாட்சி” என்ற நாடகம் 1976 இல் “குமார விஜயம்” என்ற பெயரிலும், "ராஜபரம்பரை” என்ற நாடகம் “பாலூட்டி வளர்த்த கிளி” என்ற பெயரிலும் 1983 இல் "செர்க்கபூமி” என்பது "அனல்காற்று” என்ற பெயரிலும் “ஒரு இந்தியக் கனவு”, “யுத்த காண்டம்” போன்ற நாடகங்கள் அதேபெயர் களிலும் படமாகின. இந்த வகையில்K.பால சந்தரும் பல மேடை நாடகங்களை பட மாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கதிரவேலு மகாதேவா
- 34

Page 45
இது ஒரு கதையல்ல; வ
காதல் தி
_சT
இரத்தினபுரியில் எமது வீட்டுக்கண்மை யில் தமிழ்ப் பாடசாலை எதுவும் இல்லாத காரணத்தால் அப்பா என்னை சிங்களப் பாடசாலை யொன்றில் அரிச்சுவடி வகுப் பில் சேர்த்துவிட்டார். நான் இரத்தினபுரி யில் பிறந்து வளர்ந்த காரணத்தால் சிங்க ளம் நன்றாகக் கதைப்பேன். எனது நண் பர்கள், நண்பிகள் அனைவரும் சிங்களப் பிள்ளைகளாகவே இருந்தார்கள். பௌத்த சமயத்தையும், ஏனைய பாடங்களையும் சிங்கள மொழி மூலம் நான் சிறப்பாகக் கற்று வந்தேன். ஓ.எல்.பாஸ் பண்ணி ஏ.எல்.படித்துக் கொண்டிருந்த போது சக சிங்கள மாணவி ஒருத்தியுடன் காதல் வயப் பட்டேன். இதையறிந்த எனது பெற்றோர் எனக்குப் பலவாறாகப் புத்திமதிகள் கூறி
னார்கள்.
"படிக்கும் காலத்தில் படிப்பை மட்டும் கவனிக்க வேண்டும். காதல் விவகாரத்தில் இறங்கினால் படிப்புக் குழம்பிவிடும் அது மட்டுமல்ல சிங்களப் பெண்ணைத் திரும் ணம்செய்து சிங்கள சமூகத்தில் இணைந்து கொண்டால் அவர்கள் எங்களை எந்தள் வுக்கு மதிப்பார்கள் என்பதையும் கூறமுடி யாது. எமக்கு ஒரே பிள்ளையான உனக்கு பிற்காலத்தில் எம்மைப் பராமரிப்பதிலும் இடைஞ்சல்கள் ஏற்படும்” என்று பலவாறு புத்திமதிகள் கூறி எனது காதல் தொடர் பைக் கைவிட்டுவிடும்படி வற்புறுத்தினார் கள். எனது காதலி சம்பிகா நல்ல அழகி நல்ல சிவப்பி. படிப்பிலும் அந்த மாதிரி கொட்டிக்காரி. அவளது நட்பை இழக்க நான் எவ்விதத்திலும் விரும்பவில்லை. அவளது ஆட்கள் கொவிகம் உயர் சாதி யினர். சிங்கள பௌத்தர்கள். நான் தமிழன் என்ற காரணத்தால் சம்பிகாவின் பெற்
தாயக ஒலி'

பொதுசன நூலகம் ழ்வின் அனுபவப் பகிர்வு ருமணம்
-கா.தவபாலன் றோர் எமது காதலை அங்கீகரிக்கவில்லை. ஆயினும் என்னைப் போலவே சம்பிகாவும் எமது காதல் விவகாரத்தில் உறுதியாக இருந்தாள். -ஏ.எல்.பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணிய இருவருக்குமே "பிசிக்கல் சயன்ஸ்” கிடைத்தது, பேராதனைப் பல்கலைக்கழ கத்துக்குப் படிக்கச் சென்றோம். அங்கும் எமது காதல் செழித்து வளர்ந்தது என்ப தைச் சொல்லவும் வேண்டுமோ? கம்பசில் தமிழ் மாணவர்களும், சிங்கள மாணவர் களும் எமக்கு நண்பர்களாக இருந்தார்கள். படிப்பு முடிந்து 1979 ஆம் ஆண்டில் இருவருக்கும் பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைத்தது. இனியென்ன அடுத்த கட்டம் திருமணம்தானே! “இவர்களின் காதலை இனித் தடுக்கவே முடியாது” என்று எண் ணியோ என்னவோ இருவரினதும் பெற் றோர் எமது திருமணத்துக்குப் பச்சைக் கொடிக் கொடி காட்டிவிட்டார்கள்.
ஆனால் சம்பிகாவின் பெற்றோரின் ஒரேயொரு நிபந்தனை என்னவென்றால் “வீரசிங்கம்” என்ற எனது பெயரை “வீர சிங்க” என்று மாற்ற வேண்டும் என்பது தான். நாய் வேஷம் போட்டால் குரைக்கத் தானே வேண்டும் என்று எண்ணிய நான் பெயர் மாற்றத்துக்கு எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். அதன்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பிறப்புச் சான்றிதழிலும் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, பத்திரி கையிலும் இது தொடர்பான அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது.
பெளத்த கலாசாரத்தின்படி திருமணம் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இனிதே நடைபெற்று முடிந்தது. பாட்
- 35

Page 46
சர்
சாலையில் நான் புத்த சமயத்தையும் ஒரு பாடமாகப் படித்திருந்ததால் புத்தமத அனுஷ்டானம் தொடர்பாக எனக்கு எவ் வித சிரமமும் ஏற்படவில்லை. ஆனால் எனது வற்புறுத்தலின் பேரில் இடையிடையே சைவ ஆலயங்களுக்கும் என்னுடன் வரு வதை எனது மனைவி வழக்கமாக்கிக் கொண்டாள். மனைவி மட்டுமல்ல. மனை வியின் பெற்றோர் கூட பத்தினி தெய்யோ, கண தெய்யோ, கத்தறகம தெய்யோ என் றெல்லாம் கூறிக் கொண்டு எமது சைவ ஆலயங்களுக்கு வருவது எனக்கு ஆச்சரி யத்தைக் கொடுத்தது. புத்தபெருமான் இள வரசாகப் பிறந்து பின் துறவியாக மாறியவர். ஆனால் பௌத்தர்கள் தெய்யோ என்று அழைப்பது இந்து மதத் தெய்வங்களைத் தான் போலும் என்று நான் எனக்குள் எண்
ணிக் கொண்டேன்.
"இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல பாகங்களிலும் ஏழு கோடித் தமிழர்கள் வாழ்கின்றார்கள். முஸ்லிம்களுக்கென்று உலகில் ஐம்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன ஆனால் சிங்கள் பெளத்தம் இருப்பது இலங்கையில் மட் டுமே. ஆகவே என்ன விலை கொடுத்தே னும் இலங்கையில் சிங்கள பெளத்தத் துக்கு முதலிடம் கொடுத்து நாம் அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். தமிழர் களும், முஸ்லிம்களும் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்றெல்லாம் பேசிக் குழப் பங்களை ஏற்படுத்தாமல், நாம் கொடுக்கும் சிறுசிறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டு சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும்” என்று சிங் கள பௌத்த கடுங்கோட்பாளர்கள் மேடை களில் பேசும் வீர வசனங்களைச் சிங்களப் பத்திரிகையாளர் காதும், மூக்கும் வைத்து மெருகூட்டிப் பத்திரிகைகளில் பிரசுரிக்க மனைவியின் ஆட்கள் அக்கருத்துக்களை வாசித்து உண்மையான விடயம்தான் என்று ஆமோதிப்பார்கள். ஆனால் எனது
தாயக ஒலி

மனச்சாட்சியோ “இது மூவினங்கள் வாழும் தேசம். மூவினங்களினதும் கலாசாரங் களும், மனித உரிமைகளும் மதிக்கப்பட்டு, அனைவரும் சம உரிமைகளுடன் வாழக் கூடிய நிலை ஏற்பட்டால் மட்டுமே இந்த நாட்டில் ஒற்றுமையும் அபிவிருத்தியும் ஏற் படும்” என்று அடித்துச் சொல்லும். ஆயி னும் எனது இக்கருத்தை நான் மனை விடம் அவ்வப்போது வலியுறுத்திச் சொன் னாலும் மனைவியின் ஆட்களுடன் ஒன் றும் பேசுவது கிடையாது.
இவ்வாறிருக்கையில் 1983 ஆம் ஆண்டில் இரத்தினபுரியில் இனக்கலவரம் வெடித் தது. எனது பெற்றோரின் பாதுகாப்புக்கருதி “அவர்களை எம் வீட்டில் வைத்திருப் போம்” என்று நான் மனைவிடம் சொல்ல, "அவர்களை எம்முடன் வைத்திருந்தால் எமக்கும் பாதுகாப்பு இல்லை” என்று கூறி மனைவி அதற்குச் சம்மதிக்க மறுத்துவிட் டாள். நாங்கள் மந்திராலோசனை செய்து முடிக்க முன்னரே காடையர்கள் தம்வேலை யைச்செய்து முடித்துவிட்டார்கள். அம்மா வும் அப்பாவும் அகதிகளாகி வடபகுதிக் குச் சென்று வவுனியாவில் குடி யேறி வாழ லாயினர். நான் இரண்டுங் கொட்டான் நிலையில்...! (யாவும் கற்பனையல்ல)
மூன்றாவது ஆண்டில் தாயக ஒலி!
விளம்பரதாரர்களே! சந்தாதாரர்களே! வாசகர்களே! 'தாயகஒலியின் வளர்ச்சிக்கு நீங்கள் காட்டிய பெருஆதரவுக்கு எமது நன்றி யைத் தெரிவித்துக் கொள்கின்றோம். - மூன்றாவது ஆண்டில் தடம்பதித்து நிற கும் உங்கள் * தாயக ஒலி 44 பக்கங்க (ளுடன் புதிய பரிமாணத்தோடு மலர்ந்தி இருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் நல்லா தரவினை வழங்கி எமது பயணம் தொடர உதவும் வண்ணம் நன்றியுணர்வுடன் வேண்டுகின்றோம்.
- சரியா
36

Page 47
மாணவர் உலகம்
ஸ்ரீலஸ்ரீ ஆறு
“நல்லைநகர் ஆறுமுகநாவலர் பிறந்தி
லரேற் சொல்லு தமிழ் எங்கே? சுருதியெங்கே
- எல்லவரும் ஏத்து புராண ஆகமங்கள் எங்கே
பிரசங்கமெங்கே ஆத்தனறி வெங்கே அறை” - எனத் தமிழ் வளர்த்த தாமோதரம் பிள்ளையினால் போற்றப்பட்ட பெருந் தகை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். அவர் சிறந்த தமிழ் அறிஞர், சமயத் தொண்டர், கல்விப் பயிர் வளர்த்த கரும வீரர். தமிழ் வசனநடை கைவந்த வல்லாளர். தமிழும், சைவமும் தழைத்தோங்கத் தன் வாழ் வையே அர்ப்பணித்தவர்.
நாவலர் 1822 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி நல்லூரிற் பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் கந்தப்பிள்ளை, சிவகாமி ஆகும். பெற்றோர் இவருக்கு ஆறு முகம் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
ஆறுமுகம் தமிழ், சமஸ்கிருதம், ஆங் கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற் றார். இருபாலைச் சேனாதிராய முதலி யார், நல்லூர் சரவணமுத்துப் புலவர் ஆகி யோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்க ளையும் கற்றார், வசனநடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்பட்டார். சைவச் சிறுவார்கள் சைவச் சூழலில் சைவமும், தமிழும் கற்க வேண்டுமென விரும்பினார். கிறிஸ்தவ சமயப் பிரசாரங்களை எதிர்த்துப் போராடினார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசா லையை நிறுவினார். இதனைத் தொடர்ந்து ஊர்தோறும் சைவப் பாடசாலைகள் தோன்றுதற்கு வழிகாட்டினார்.
தாயக ஒலி

முக நாவலர்
செ
சைவ ஆலயங்களில் சைவப் பிரசங்கம் செய் யும் முறையை ஆரம் பித்து வைத்தார். பிள்ளை களுக்கு இலவசமாகக் கல்வி கற்பிக்க வழி செய் தார். தமிழ்ச் சமய நூல். கள் பலவற்றைத் தாமே எழுதி வெளியிட் டார். நாவலர் எழுதிய சைவ வினாவிடை கள், பால பாடங் கள் , பெரிய புராண வச னம் போன்றவை சைவ மக்களால் பெரி தும் வரவேற்கப்பட் டன.
பழந்தமிழ் இலக்கிய, இலக்கண, சமய நூல்கள் பலவற்றை அச்சிட்டு வெளியிட் டார். இதன் பொருட்டு வித்தியானுபாலன யந்திரசாலை என்ற பெயரில் யாழ்ப்பாணத் திலும் சென்னையிலும் இரு அச்சுக்கூடங் கள் அமைத்தார். தமிழ் நாட்டிலே உள்ள சிதம்பரத்தில் சைவப் பிரகாச வித்தியா சாலையை நிறுவி மாணவர்கள் சமயச் சூழலில் கல்வி பெற வழிகாட்டினார்.
நாவலர் வாழ்ந்த காலத்தில் செய்யுள் நடையே பெரிதும் பேணப்பட்டு வந்தது. இதனால் சமய, தமிழ் இலக்கிய, இலக் கண நூல்களைச் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. சைவசமய மறுமலர்ச்சியை உருவாக்குவதற்குச் சமய இலக்கிய நூல்களை எளிய வசன நடை யில் எழுதுவதன் மூலமே அவை சாதா ரண மக்களைச் சென்றடைய முடிமென நாவலர் கூறினார். இதன் பொருட்டுக் கந்த புாரணம், பெரியபுராணம், திருவிளை யாடற்புராணம் முதலியவற்றை வசன நடையில் எழுதி வெளியிட்டார். இதன் மூலம் "வசனநடை கைவந்த வல்லாளர்' எனவும், 'உரைநடையின் தந்தை' எனவும்
37

Page 48
போற்றப்பட்டார்.
சமயத் தொண்டுகளில் மட்டுமன்றிச் சமூகத் தொண்டுகளிலும் நாவலர் ஈடு படத் தவறவில்லை மக்களுக்குத் துன்பம், துயரம் ஏற்பட்ட போதெல்லாம் அவர்தம் துயர் துடைக்க நாவலர் முன்னின்று உழைத்தாார். யாழ்ப்பாணத்தில் பஞ்சம் நிலவிய போது கஞ்சித் தொட்டிகளை நிறுவி உணவளித்தார். இதனைக் கஞ்சித் தொட்டித் தர்மம் என அழைத்தனர். இவரது சமய, தமிழ்ப் பணிகளைப் பெரிதும் பாராட்டிய திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' என்னும் பட்டம் அளித்துக் கெள் ரவித்தது. ஆறுமுகம் ஆறுமுக நாவலர்
ஆனார்.
ஈழத்திலும் தமிழகத்திலும் நாவலர் என்றதும் ஆறுமுக நாவலரது பெயரே
-- கவியரக்
| 1924 ஆம் ஆண்டு வாழ்க்கயிைல் சாதி வரலாற்றிலும், தமிழ் யாத ஒரு மனிதனா
களில் பொதிந்திருக கொள்ளும் விதமாக திரை இசைப் பாடல்.
கவியரசுகண்ணதாசன் தமது வாழ்நாளி படைத்துள்ளார். அதேவேளை காதல், ,
வற்றை வெளிப்படுத்தும் நாலாயிரத்துக்கும் யுள்ளார். 21 நாவல்களைப் படைத்துள்ள இவர் எழுதிய 'யேசு காவியம்', 'அர்த்தமும் டைப் பெற்ற பனுவல்கள்.
இலங்கையில் கண்ணதாசன் மன்றத் கடந்த பல வருடங்களாக கண்ணதாசன் வரும் பெரியார் வை.கங்கைவேணியன் ( தாசனின் 90 ஆவது பிறந்த தின விழாவை யைாகக் கொண்டாடி மகிழ்ந்தார். அன் ஒலி' வாழ்த்தி மகிழ்கின்றது.
தாயக ஒலி

மக்கள் நினைவில் வரும். அத்தகு பெரு மைக்குரிய நாவலர் தமிழும் சைவமும் தழைத்தோங்கத் தம் வாழ்வையே அர்ப்ப ணித்தார். பிரமச்சாரியாக இறுதி வரை வாழ்ந்தார். 1879 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி இவர் இறைவனடி சேர்ந்தார். நாவலரை இலங்கை அரசு தேசிய வீரர்களில் ஒருவராகப் பிரகடனம் செய்துள்ளதுடன், அவருக்கு முத்திரை யும் வெளியிட்டுக் கெளரவித்தது.
நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்தி லரேல் சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே? என்று கூறும் அளவுக்கு அவர் புகழ் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். நாவலர் நாமம் வாழ்க!
மீரா குபேர மூர்த்தி (இணுவில் இந்துக் கல்லூரி)
ஈ கண்ணதாசன்
பிறந்த கண்ணதாசன் தமது 54 வருட கால த்த சாதனைகள் ஏராளம். தமிழ் இலக்கிய இத் திரையிசை வரலாற்றிலும் மறக்க முடி ஈக நினைவு கூரப்படுகின்றார். இலக்கியங் க்கும் கருத்துக்களை பாமர மக்கள் புரிந்து களில் தந்துள்ளார். ல்ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளைப் தத்துவம், சமூக சீர்திருத்தம், பக்தி என்ப மேற்பட்ட திரை இசைப் பாடல்களை எழுதி கவியரசு 03 நாடகங்களையும் தந்துள்ளார். Tள இந்துமதம்' போன்றவை பலரின் பாராட்
தை அமைத்து தனி ஒருமனிதனாக நின்று என் பிறந்த தின விழாவைக் கொண்டாடி வேலணை வேணியன்) அவர்கள் கண்ண = கொழும்புத் தமிழ் சங்கத்தில் மிக விமரிச னாரின் தன்னலமற்ற பணியினை 'தாயக

Page 49
மாணவர்க
மனித வாழ்க்கையில் மாணவப் பருவம் போல் ஒரு பருவம் வருவதில்லை. அது ஒரு சிறந்த காலகட்டம். எதனையும் அறிய வேண்டும், கற்கவேண்டும் என்று ஒரு அவா ஒரு புறம். எதனையும் மிகவும் ஆபத்தான தாகவோ வினையானதாகவோ எடுத்துக் கொள்ளாத ஒரு மிக இலகுவான மனோ நிலை மறுபுறம். திடீரென்று உணர்ச்சி வயப்பட்டு செயற்பாடுகளில் இறங்கும் ஒரு பாங்கு, காதல் வயப் படக்கூடிய ஒரு கால கட்டம் - இவையல்ெலாம் மாணவ பரு வத்தை மகத்தானதொன்றாக மாற்றுவிக் கின்றன. அந்த காலக் கட்டத்தில் இருக் கின்ற மாணவ - மாணவியர்க்கு நான்
கூறக்கூடிய ஒரு அறிவுரை உண்டு.
அதாவது உங்கள் சமூகம் ஒரு இக் கட்டான நிலையில் இருந்து வெளி வந் துள்ளது. போரின் தாக்கத்தால் எமது மக் கள் பலர் கண்ணிழந்து, காலிழந்து, கருத் திழந்து, வீடிழந்து, வளமிழந்து வறுமைக் கோட்டின் பிடியினுள் சிக்கித் தவிக்கின் றனர். அவர்களை விரைவில் வந்து தூக்கி விட வேண் டிய கடப்பாடு உங்களுக் குண்டு. நீங்கள் கல்வியில் முன் னேற்றம்
கொழும்பில் சுவா
சிக்காக்கோ, நியூயோர்ச் உரையாற்றி விட்டு நாடு திரு வரை கொழும்பில் தங்கியி மதத்தின் மேன்மையைப் பற்றி அரங்கில் இந்தியா ஓர் ஆன்மி
கொழும்பு நகரில் விவேகா பட்டது. இலங்கை மக்கள், தங்களையும் இ தோளில் சுமந்து கொண்டாடினார்கள். இந் அளவுக்கு அவருக்கு மகத்தான வரவேற்பு ஏற் கொண்டிருந்தார்கள். முதல் வரவேற்பைக் செ வகையில் முக்கியத்துவம் பெறுகின்றார்கள்
தாயக ஒலி

ளுக்கு......!
கண்டு வைத்தி யர்களாகவோ, விஞ்ஞானி களா கவோ, பொறி யியலா ளர் களா கவோ, சட்டத் த ர ண க ள ா கவோ வேறு
சி.வி.விக்னேஸ்வரன் தொழில் கள்
'(வடமாகாண முதலமைச்சர்) பார் பவர் களா கவோ வந்தாலும் வெளிநாடுகளைத் தேடிச் செல்லாதீர்கள். உள் நாட்டில் இருந்து உங்கள் மக்களுக்குச் சேவை செய்ய முன்வாருங்கள். வெளி நாடுகளுக் குச் செல்வது உங்களைத் தனிப்பட்ட முறையில் வாழ வைக்கும். ஆனால் உள்ளு ரில் நின்று சேவை செய்வது எமது தமிழ் பேசும் சமுதாயத்தை முன்னேற்றும், முன் மாதிரியாகத் திகழச் செய்யும். எனவே நன்றாகப் படியுங்கள், நன்றாகப் படியுங்கள், நன்றாக விளையாட்டில் ஈடுபடுங்கள், கலைகளில் திறன் காட்டுங்கள். ஆனால் உங்கள் சாதனைகளை தமிழ்ச் சமூகத் திற்கு அர்ப்பணியுங்கள்.
மி விவேகானந்தர் 5, லண்டன் ஆகிய பல மாநகரங்களில் ம்பும் வழியில் 1897 ஜனவரி 15 முதல் 19 ருந்தார் சுவாமி விவேகானந்தர். இந்து அவர் எடுத்துச் சொன்ன பின்புதான் உலக க நாடாக உணரப்பட்டது. னந்தருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப் இந்தியர்களாகக் கருதி விவேகானந்தரைத் தியாவிலும் விவேகானந்தரே எதிர்பாராத பாடுகளுடன் அவரைக் காணத் துடித்துக் எடுத்தவர்கள் கொழும்பு வாழ்மக்கள் என்ற இலங்கையர்கள்.

Page 50
நிகழ்வுகள் நினைவுகள் (கொழும்பு திரு.டொமினிக் ஜீவா 8
தமிழ் இலக்கிய சாத கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2013 இவ்வருடம் திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவ ருடைய 88 ஆவது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக வழங்கப்படுகின்றது. இந்த விருது பரிசுக் கேடயமும், 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. 'ஈழத் தமிழ் நவீன இலக்கிய எழுச்சியின் சின்னம்' எனப் போற்றப்படும் இவர் இந்த விருதைப் பெறும் 15 ஆவது ஆளுமை ஆவர். முற் போக்கு இயக்கத்தின் முக்கிய பண்புக் கூறுகளான சமூகமயப்பாடு, சனநாயக மயப்பாடு ஆகியவற்றின் பெறுபேறாக எழுச்சி பெற்ற பல படைப்பாளிகளில் டொமினிக் ஜீவா குறிப்பிடத் தகுந்தவர்.
டொமினிக் ஜீவா 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத் தில் ஜோசப் மரியம்மா தம்பதிகளுக்கு மக னாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஜோசப் ஒரு கலைப்பிரியர். நாட்டுக் கூத்தில் நாட்ட முடையவர். தாயார் மாரி யம்மாவோ அருவி வெட்டுக் காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி சக தொழி லாளர்களை மகிழ்வித்தவர். கலையில் ஈடுபாடு கொண்ட தாய் - தந்தையர்க்குப் பிள்ளையாகப் பிறந்த ஜீவா. கலை இலக் கிய ஆளுமையின் ஊற்றுக்கண்ணை பெற்றோரிடமிருந்து பெற்றார், பின்னர் ளில் ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையாளராக மிளிர்வதற்கான பின் புலம் இப்படி அமைந்தது.
பல்வேறு தவிர்க்க முடியாத காரணங் களால் இவரது கல்வி ஐந்தாம் வகுப்புடன் முற்றுப் பெற்றது. இலங்கையில் தலை மறைவு வாழ்வை மேற்கொண் டிருந்த
தாயக ஒலி

அவர்களுக்கு வாழ் நாள் னையான இயல் விருது
தோழர் ப.ஜீவானந்தம் அவர்களை 1948 ஆம் ஆண்டு ஜீவா சந்தித்தார். அவரது பொதுவுடமைக் கொள்கைகளால் கவரப் பட்டார். அது அவரது சமூக, அரசியல், இலக்கிய செல்நெறியைத் தீர்மானித்த ஒரு மகத்தான சந்திப்பானது. ஜீவானந்தம் மீதான அபிமானம் காரணமாக டொமினிக என்ற தமது பெயரை டொமினிக் ஜீவா என மாற்றிக் கொண்டார். )
டொமினிக் ஜீவா இன்றி ஈழத் தமிழ் நவீன இலக்கியம் இல்லை என்று சொல் லலாம். கருத்து முரண்பாடுகளைப் புறந் தள்ளி, அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை உற்று நோக்கும் எவரும், இந்த உண்மையை ஒப்புக் கொள்வர். இவர் தமது அயராத உழைப்பின் மூலம் ஒட்டு மொத்த ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்தார். ஒரு முழுநேர இலக் கியக்காரனாகத் தமது வாழ்நாள் முழுவ தும் அயராது உழைத்தார். ஈழத் தமிழருக் கென்றேயான நவீன இலக்கிய மரபு ஒன்று தோன்றிய காலத்திலிருந்து அதன் பிரதம பேச்சாளராகச் செயற்பட்டார். ஈழத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடை யிலான ஆரம்பகால இலக்கிய உறவுப் பாலமாகத் திகழ்ந்தவர். தமது இலக்கியப் பணிகளூடாக, தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் கூடிய சகஜ நிலைமையை ஏற்படுத்தப் பாடு பட்டவர்.
திரு.டொமினிக் ஜீவா இதுவரை 5 சிறு கதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அதில் 'தண்ணீரும் கண்ணீரும்' தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசை வென்றது. ஐந்து கட்டுரைத் தொகுதி
- 40

Page 51
களும் எழுதியிருக்கிறார். இவரைப் பற்றிய பல ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்கின் றன. 'மல்லிகை' எனும் இலக்கியச் சிற்றி தழும் 'மல்லிகைப் பந்தல்' எனும் பதிப்பக மும் இளவயது முதல் அதீத நம்பிக்கை யுடன் அவர் பின்பற்றிய அசியல் மார்க்க மும் அவரை அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவரது பணிகளுக்கான விதை நிலங்களாக இருந்து வந்துள்ளன. இன்று தனித்துவமான சிந்தனையும் செயல் வலு வும் மிக்க ஒரு புதிய இலக்கியத் தலை முறை அவற்றின் விளைச்சலாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
பல்வேறுபட்ட அறிஞர்கள், கல்வியா ளர்கள், புலமையாளர்கள், படைப்பாளி கள் பலரது பங்களிப்புடன் வெளிவந்த மல்லிகை இதழ்களும், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளும் இன்று பல்கலைக்கழகப் பட்ட மேற்படிப்புகளுக்கான ஆய்வுக் களங் களாகப் பயன்படுகின்றன. அறிஞர்களும் ஆய்வலாளர்களதும் தேடுதளமாக விளங்
0 ) 40, 41. 90 U. -L
- 05 ஒ|
8
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் அறி விக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு| இயல் விருது பெற, தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்த மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர் களை, கொழும்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செய லாளர் திரு.தம்பு சிவா அவர்கள் பொன்னாடை, பூமாலை சூட்டி வரவேற்பதைப் படத்தில் காண லாம். அருகே சிங்கள எழுத்தாளர் கமல்பெரேரா, கே. பொன்னுத்துரை, மாவன்லை மன்சூர், ப.ஆப்டின், தி.ஞானசேகரன், மேமன்கவி மற் றும் இலக்கிய நண்பர்கள் காணப்படுகின்றனர்.
தாயக ஒலி

தகின்றன. சிறந்த எழுத்தாளராக வும், சிற் ரிதழ் வரலாற்றின் முன்னோடிச் சாதனை பாளராகவும் கடந்த 48 ஆண்டு களுக்கு மேலாக தமிழுக்குத்தன்னை அர்ப்பணித்து ஆற்றி சேவைக்காக திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வாழ்நாள் தமிழ், இலக்கிய Fாதனைக்கான இயல் விருது கனேடிய தமிழ் இலக்கியத் தோட் டத்தினால் 17 ஜூலை 2014 அன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் சி.தில்லை நாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பெற்றது. கனடிய தமிழ் இலக் யெத் தோட்டம் சார்பாக திரு.என். கே. மகாலிங்கம், திரு டொமினிக் ஜீவாவுக்கான இயல் விருதினை வழங்கி வைத்தார். 0
உங்கள் விருந்து பத்திரிகை கிடைத்தது. மிக்க நன்றி. பத்தி ரிகை இருப்பதையே நான் அறியவில்லை. மூன்று விதத்தில் சந்தோஷம் அடைந்தேன். ஒன்று -சாதி, மத, தேசபேதமின்றி எல்லோரும் படிக்கக் கூடியது. இரண்டு - உலக சஞ்சிகை யையாக வெளிவருவது. மூன்று - எனது மதிப் புக்குரிய பல அன்பர்களும் பெரியார்களும்) விஷயங்களை எழுதியிருப்பது.
முழுவதும் படித்துவிட்டேன். பல அன்பர் களுக்கும் கொடுத்துப் படிக்க வைக்கிறேன். அன்பர்கள் - கொழும்பு தமிழ்ச் சங்கச் செயலா ளர் திரு. தம்பு சிவசுப்பிரமணியம் அவர்கள், யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சரவண பவன் அவர்கள், எனது உடனாசிரியர் இராம லிங்க மாஸ்ரரின் மகன் திருமலை பாலா - லண் டன், திருகோணமலை பெரிய எழுத்தாளர் பாலேஸ்வரி அம்மா அவர்கள், சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்குக்கிடைத்த பெருந்தொண்டர் ஆறுதிருமுருகன் அவர்கள், யோகர் சுவாமிகள் அவர்கள், நோபல் பரிசு பெற்ற பெருங்கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் ஆகியோர் பற்றிய விடயங்கள் மிகச் சிறப்பாக அமைந்தன.
பொ.கந்தையா (திருகோணமலை)
- 41

Page 52
(நிகழ்வுகள் நினைவுகள் (கனடா)
இணுவில் மைந்தன் கவி
'கொம்புத் தேன் இணுவில் திருவூர் ஒன்றியத்தின் அனா சரணையுடன் கனடா ஸ்காபறோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற வெளியீட்டு விழா வுக்கு கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் தலைமை தாங்கினார்.
வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளின முன்னாள் ஆசிரியர் திரு.ஆ.சிவநேசச் செல்வனும், எழுத்தாளர் குரு அரவிந்த னும் மங்கள விளக்கேற்றி வெளியீட்டு விழாவை ஆரம்பித்து வைத்தனர். கடவுள் வாழ்த்து, கனடா தேசிய கீதம், தமிழ் வாழ்த்து என்பன செல்வி யாதவி சண் முகானந்தத்தினால் பாடப்பெற்றன. 25
வரவேற்புரையை செ.தளையசிங்கம் அவர்கள் வழங்க, ஆசியுரையை அ.சுப்பிர மணியம் அவர்கள் வழங்கினார். நூல்வெளி யீட்டுரை நிகழ்த்திய கனடா அண்ணா மலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்கள் “கொம் புத்தேன்” நூலிலுள்ள குட்டிக் கதைகள் ஒவ்வொன்றும் இரண்டு நிமிடங்களில் வாசிக்க முடியும். ஆனால் முப்பது நிமிடம் வரை மனத்துள் அசைபோட்டு அனுட வித்து மகிழத்தக்க கருத்தாழம் மிக்கனை யாக உள்ளன. நூறுகுட்டிக் கதைகளின் தொகுப்பான கொம்புத்தேன் ஆசிரியர் ச.வே.பஞ்சாட்சரமும் படைப்பாற்றல் மிக்க முதுபெரும் எழுத்தாளர். அவர் கைவைக் காத இலக்கியத்துறையே இல்லை கதைகள், சிறுவர் இலக்கியங்கள், நாவல், பாநாடகங்கள் என்று பல்துறை சார்ந்த நவீன இலக்கியப் படைப்பில் கனிந்த அவரது அனுபவத்தின் அறுவடையே படிப்பினைகள் மயமான 'கொம்புத்தேன் குட்டிக் கதைகள் என்று தெரிவித்தார்.
தாயக ஒலி

5
..
ஞர் ச.வே. பஞ்சாட்சரத்தின் ர்” நூல் வெளியீடு | இவ் விழாவில்
வைத்து முகுந்தன் சிவதாசனின் 'மணி மகுடம்' என்னும் காலாண்டு இலக் கியச் சஞ்சிகை உதயன் ஆசிரியர்
ஆர். என்.லோகேந் - திரலிங்கம் அவர் களால் வெளியீட்டு வைக்கப்பட்டது. சஞ்சிகையின் ஆய்வுரைகளை திருவாளர் கள் சோக்கெல்லோ சண்முகநாதன், ஜூட் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர். ஏற்புரையை முகுந்தன் சிவதாசனும், நன்றியுரையை கவிஞர் சா.வே.பஞ்சாட் சரமும் வழங்கினர்.
117. V1 11
)
“தாயக ஒலி'
அமரர் எஸ். அகஸ்தியரின் (29.08.2014 அன்று எண்பத்தியெட்டாவது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து நிற்கிறது.
மானிட விடுதலைக்கு 'எழுத்து ஓர் ஆயுதம் என்று போதித்த
மார்க்சிய சிந்தனையாளர்
அகஸ்தியர். மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
- ஆசிரியர்.
42

Page 53
நிகழ்வுகள் நினைவுகள் (கொழும்பு)
இசை மணி செல்வ
-
லண்டன் மாநகரில் Francis Holland உயர் பள்ளியில் கல்வி பயின்று வரும் செல்வி ஸ்ருதி சுரேசன் சிறுவயது முதல் தன் தாயார் திருமதி சுமதி சுரேசனிடம் வாய்ப் பாட்டு பயின்று வருவதோடு, இவர் கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி லண் டன் Beck Theatre இல் யாழ்.பல்கலைக் கழக முன்னாள் இசைத்துறை விரிவுரை யாளர் சங்கீத வித்துவான் திருமதி சரஸ் வதி பாக்கியராசா தலைமையில் தன் இசை அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து லண்டனில் பல இசைக் கச்சேரிகளை நடாத்தி வருவ தோடு, தற்போது மஹாகவி பாரதியாரின் இசை நுணுக்கங்களைக் கற்று வரும் அதேவேளை சென்னைப் பல்கலைக் கழகத்தினால் அங்கிரிக்கப்பட்ட Academy of Fine arts - London இல் ஆசிரியர் டிப் ளோமா கற்கையில் முதலாந்தர சித்தி பெற்று “இசைமணி” பட்டத்தையும் பெற் ! றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கர்நாடக இசை தவிர மேற்கத்தேய சாஸ்த்திரிய இசையில் புலமை கொண் டுள்ள செல்வி ஸ்ருதி சுரேசன் Violin, Piano ஆகிய இசைக்கற்கை நெறிகளை திறமை
") 6 0 6 (1) 0 0 0 0 0 0 0 0, 0, 0 U EL
தாயக ஒலி

பி ஸ்ருதிசுரேசன் மத்தியில் நிறைவு செய்துள்ளார். | இவற்றிற்கு மேலாக இவர், தனது உயர் ள்ளியில் இசைக்கு புலமைப் பரிசில் பெற்றுள்ளமை இவரின் இசைத் திறமைக் தச் சான்று பகிர்கின்றது.
மேலும் லண்டனில் பிரசித்திப் பெற்ற ல மேடைகளில் தனது இசைப் புல மையை வெளிப்படுத்தி வருகின்ற போதும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பாடும் பாய்ப்புப் பெற்றதை பெருமையாகக் கரு புவதாக செல்வி ஸ்ருதி சுரேசன் நிறைந்த மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார். இவரது இசைக் கச்சேரி கொழும்புத் தமிழ்ச சங்கத்தில் 03.08.2014 அன்று சிறப்பாக நடந்தேறியது.
"கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற செல்வி ஸ்ருதி சுரேசனின் கர்நாடக இசைக்கச் சேரி பேராசிரியர் சபா.ஜெயராசா தலை மையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் களாக கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்களும் வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்களும் கலந்து சிறப் ரித்தனர். அணிசேர் கலைஞர்களாக வய பின் திரு.எஸ்.திபாகரன், மிருதங்கம் பிரம்மஸ்ரீ க.சுவாமிநாத சர்மா, கஞ்சிரா திரு.ப.பிரமநாயகம் ஆகியோர் பங்கு கொண்டனர். திருமதி சுமதி சுரேசன் தலைமையில் திரு.பொ.இராமுப்பிள்ளை, திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் ஒருங்கமைப்பாளராக இருந்து நிகழ்ச்சியின் வெற்றிக்கு உழைத்தனர். மண்டபம் ைெறந்த இரசிகர் கூட்டத்தின் உற்சாக மழையில் செல்வி ஸ்ருதியின் இசை பிருந்து மிகச் சிறப்பாக நடந்தேறியது. )
-அருந்தவன்
43

Page 54
நிகழ்வுகள் நீனைவுகள் (லண்டன்) இலண்டனில் நடை
கடந்த ஜூலை 2014 லண்டனில் நடை பெற்ற சர்வதேச கவியரங்கில் பங்குபெற வந்திருந்த தமிழகத்ச் சேர்ந்த கவிஞர் குட்டி ரேவதியுடனான சந்திப்பும், கலந்து ரையாடலும் 26.07.2014 அன்று கவிஞா மாதுமையின் வழிப்படுத்தலில் லண்ட னின் புறநகரில் ஒன்றான ஈஸ்ற்ஹாமில் (Eastham) நடைபெற்றது.
லண்டனில் இயங்கும் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் (Activit) Centre for Tamil Languages Communities என்ற அமைப்பின் இணைப்பாளர் மஹ்ரூல் பெளசர் அவர்களால் ஒழுங்கமைக்கப் பட்ட இந்நிகழ்வில் “பெண் கவிதையும் சமூக மாற்றமும்” என்ற தலைப்பில் கவி ஞர் குட்டி ரேவதி உரையாற்றினார். அந்த உரையிலும் அதனைத் தொடர்ந்து நடை பெற்ற கலந்துரையாடலிலும், தமிழகத்தில் கலை மற்றும் இலக்கிய உலகில் இன்ன மும் சாதி ரீதியான ஒடுக்கு முறையும் நிராகரிப்பும் தொடர்ந்து கொண்டிருக் கின்றன என்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப் புகளுக்கு உரிய அங்கீகாரம் திட்டமிட்டே மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப் பிட்டார். ஆதிக்க சாதியையும் இந்துத்துவ மனோ பாவத்தையும் சார்ந்தே பத்திரிகை கலை மற்றும் சினிமா உலகங்களும் பிர பல்யமானவர்களாகக் கொள்ளப்படும் தமிழ் எழுத்தாளர்களும் இயங்குவதால் இந்த நிராகரிப்பும் மறுதலிப்பும் நேரடியாக வும் அனேகமாக சாதுரியமாக மறைமுக மாகவும் செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அம்பேத்கார் போன்ற தேர்ந்த அறிவும்
தாயக ஒலி

பற்ற கவிஞர் சந்திப்பு
)
-11
தலித் மக்களின் நலன் பால் உண்மையாகவும், நேர்மையானதுமான கரி) சனை கொண்ட - மக்) களை வழி நடத்தி அவர் களது உரிமைகளை நிலை" நாட்ட வல்ல ஆளுமையுள்ள - தலைவர் கள் இன்று இல்லை என்ற ஆதங்கத் தையும் தெரிவித்தார். - அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாக வும் ஆழமாக வேரூன்றியுள்ள ஆதிக்க சாதி மற்றும் இந்துத்துவ முனைப்புக் களை முறியடிக்க வேண்டுமானால், தலித் மக்களின் சிவில் சமூகத்தில் விழிப்பு
ணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
அதன் மூலம் அவர்கள் தங்களுக் குள்ளேயே உள்ள வேற்றுமைகளைக் களைந்தெறிய வேண்டும் அரசியல்வாதி களை நம்பாமல் சிவில் சமூகம் கிளர்ந் தெழவேண்டும். அந்த மாற்றங்களைக் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இவற்றை நோக்கி கலை, இலக்கியம், சினிமா ஆகிய கருவிகளைக் காத்திரமாகவும், தீர்க்கமாகவும், திடமாக வும், தன்னம்பிக்கையுடனும் பெண் எழுத்தாளர்கள் கையாண்டால் மட்டுமே அவை மூலம் ஒடுக்கப்பட்ட சமூகம் தன் தளைகளை உடைத்தெறிவதற்கான வேண்டிய மாற் றங்களைக் கொண்டுவர வழிசமைப்பதாக அமையும் என்பதை வலி யுறுத்தியதோடு, அதுவே தனது எழுத்துப் பயணத்தின் நோக்கமும் எனவும் தெரி வித்தார்.
- திருமலை பாலா
இலண்டன்.
- 44

Page 55
(> LWAtrai
skills for life skills
FREE ENGLISH CLASSES
FREE CLASSES OPEN TO ALL ENROL TODAY!
DRIVING THEORY
PASS YOUR DRIVING THEORY
WITH ESOL
PERSONAL AND PREMISES LICENCE AWARD FOR PERSONAL LICENCE HOLDERS (APLH)
FOOD SAFE LEVEL 2
FOOD SAFETY AND COURSES
1>LWAtraining
Skills for lite skils for LOIR
For de 020 340 www.lw
Gminte
V ESA I AMR sag an

minnestettent
ning Animism
Education Training Skills
inputttem
for work
ESOL CITIZENSHIP FAST TRACK CITIZENSHIP TEST
GENERA
AAT & SAGE TRAINING BOOKKEEPING AND PAYROLL COURSES
SECURITY
SIA SECURITY COURSES SECURITY COURSES IN SIA, CCTV AND MORE
HYGIENE
etails please contact us: 6 1887 107703 193949 | 07803 903897 atraining.co.uk info@lwatraining.co.uk

Page 56
சட்டத்தரணிகளும் கு Rasiah & Solicitors
· Conveyanc
• Residential D Matrimoni
Immigratio
· Landlord &
Tel : 020 Fax : 020
180A Mertor
South W London S
DX: 300004 W
rasiahsolicitors

ஓவரவு ஆலோசகர்களும்
լաաաաԱԾառԾՄայա
Co
ing
& Commercial
= Tenants
8543 4040 8543 2400
1 High Street, imbledon,
W 19 1AY
mbledon South
@btconnect.com

Page 57
தமிழ் மக் ஒரு மகிழ்ச்சிய BARRISTER பாரிஸ்டர் செ.6
நேரடியாக உங்கள் வழக்குகளை
இல்லாமலேயே நீ
ஆஜராக உரிமை | இதுதவிர, Home Offic உயர்நீதிமன்றத்தில் இடை
உத்தரவு ? போன்ற சகலவ,
CHAMBERS OF BAR 39, HERMITAGE ROAD, LONDON N4 1

களுக்கு பான செய்தி 5.J.JOSEPH யா.யோசேப் T ஆராய்ந்து சொலிசிற்றர் திமன்றத்தில் பெற்றுள்ளார். :e விண்ணப்பங்கள், டக்காலத் தடைக்கான பெறல் ற்றுக்கும்...
தென் லண்டனில்
90, HIGH STREET, LIERS WooD LONDON SW19 2BT
CRISTER JOSEPH _U 020 8809 3083, 07831 594 270

Page 58
Kulendran Imm
Law Cham (அங்கீகார எண் : F20 21வது ஆண்டு குடிவரவு விண்ணப்பங்கள் . மற்றும் சகலவிதமான 8
நாடு கடத்தலுக்கு எதிர பிரித்தானிய குடியுரின உங்கள் உறவினர்கள் சகலவிதமான விசா நி மேன்முறையீடுகள் Bail Application Asylum Appeals
Human Rights Ap “லண்டன் பல்கலைக்கழக / க விசா நீடிப்புக்கள் / Pr
விண்ணப்ப - Tel No: 020 8542 8222/ 020 86 Fax No: 020 8542 8666 Mobile : 07769185592 E-mail : kilc work@yahoo.co.
சரி ய தா க பக = கா ==4424ா=சாதிபதி
0ISC

migration Ders 0100055) B சேவை 4 குடிவரவு மேன்முறையீடுகள் தடிவரவு தேவைகளுக்கும்.
சான மேன்முறையீடுகள் மே விண்ணப்பங்கள் Dள வரவழைத்தல் ரொகரிப்புக்கு எதிரான
pplication / Appeals
ல்லூரிகளுக்கான அனுமதிகள் / Dospective Student Visa ஆலோசனைகள்” 582 4494
uk
90, High Street, Colliers Wood London SW19 2BT

Page 59
(
020 8696 1466 try our special
NIHARI PAYA & HALEEM
Take Away 2 Naan for £1
WWWMW
SPECIAL DISCOUNT
for all NHS Staff 10% Off
Free Delivery - Within 3 Mile radius
(Minimum order £15) WE CATER WEDDINGS, PARTIES AND EVENTS Small or large, please call for further information

ZSI
Khanna
INDIAN
Take Away
Menu
SRILANKAN
Food Available 84, TOOTING HIGH STREET,
TOOTING LONDON SW17 ORN
Tel: 020 8696 1466

Page 60
SUgaGa Cra
Jewellers &
W
வகை வகையான வடிவங்களில் த விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்.
First Tamil Jewe Specialise in 22 Gold,
& Diamond
TOOTING BRANCH 230, UPPER TOOTING ROAD
LONDON SW 17 7EW
UNITED KINGDOM TEL: 020 8767 3445
Season's Best Summer. Saree's
SILR 122 u EMPORIUM Tel: 0
122 U Londo Tel: 0
Opening hours : Monday-Saturda
சிவராம் பதிப்பகம், 2002), கல்லூரி வீதி,

"90008
Gem Merchants
''EE EL 15 5:
பமான தங்க நகைகளை குறைந்த கள் உங்கள் வெஸ்டன் ஜூவல்லர்ஸ் llery Shop in UK
White Gold, Platinum Jewellery
WEMBLEY BRANCH 5, PLAZA P2:20: EALING ROAD. WEMBE, HA0 42
UNITED KINGDOM - TEL : 123 303 003 Best is Silk Emporium Sorees
pper Tooting Road, on SW177E)
20 8672190) ry (10.30 2ா - 530 3பா32y (11.30am-6.30pm)
- யாழ்ப்பாணம். தொ.பே. 021 221 9440