கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.05.29

Page 1
மே.29 - ஜூன்.04
2013
பக்கம் - 24 ) பிரபாகணேசனின்
பக்கம் - 24
பிரபாகணேசனின்
புதுக்கதை
ரூ.30
சுடர் ஒளி
வாராந்த சஞ்சிகை |
"தலைவரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினார்கள் புலிகள்

போரின் .
- UAJACடு மழை.

Page 2
(02)
((
இன்று அமெரிக்கா உலக மக்களுக்கெல்லாம் தலைவனா கவும், அடிமைகளின் மீட்பனாகவும் தன்னைச் சிருஷ்டித்து வருகின்றது.
போரின் நிறம்
பா
ஒருகாலம் இருந்தது. நாம் 11, 1854 உரையிலிருந்து பிரித்தெடுக் இந்தமண் முழுவதும்
கப்பட்ட பகுதியே இது. இன்று செறிந்து வாழ்ந்தோம்.
உலகத்தின் பலபாகங்களிலிருந்தும் இந்த இப்போது அதன் நினைவுகள் மட்டுமே
உரை மீண்டும் கேட்கத் தொடங் எமக்குச் சொந்தம். நமது இளைஞர்
கியுள்ளது. கள் துடிப்பானவர்கள். அவர்கள் கோபத்துடனும் வெறியு டனும்
கல்லறையில் கட்டிய கட்டடம் வெகுண்டெழுகிறார்கள். நம்மால்
தற்போது எத்தனையோ இனப்படு அவர்களைக் கட்டுப் படுத்தவே
கொலை நடந்திருப்பதை படித்தும், முடியவில்லை. நமது முன்னோர்கள்
அன்றாடம் பார்த்துக் கொண்டும் கொல்லப்பட்ட போது நாம் அமைதி
இருக்கும் எம்மில் எத்தனை பேருக்கு யாய்த்தான் இருந்தோம். ஏனெனில்
உலகின் முதலாவது இனப் படுகொலை இழக்கப்படும் உயிர்கள் மீளக் கிடைப்
யை நடத்தியநாடு அமெரிக்கா என்பது பதில்லை என நாங்கள் அறிந்திருந்
தெரியும்? தோம். ' புறப்படும் இளை ஞர்கள்
அமெரிக்க மன்னனின் உண்மையான அடையமுயல்வது வேண்டு மானால்
சொந்தக்காரர்கள் செவ்விந்தியர்கள். இலட்சியமாக இருக்கலாம். ஆனால்,
ஆட்சி மோகம் பிரித்தானியர் கண்கள் அவர்களின் அன்னையர் இழப்பது
படும் வரை செவ்விந்தியர்கள் சுதந்திர தமது மக்களின் உயிர்களை அல்லவா?
மாகவே திரிந்தார்கள். மண்ணாசை
சீரியா மனிதஉரிமைகள்!
கம்
எங்களது பழங்கதைகள், வரலாறு
பிடித்து பிரிட்டன் அமெரிக்காவை கள், வீரம், மகிழ்ச்சி எல்லாமே எங்களது
முற்றுகையிட்டபோது நிலத்தின் ஆன்மாக்களில் படிந்திருக்கும். எங்களில்
பூர்வீகச் சொந்தக்காரர்களான செவ்விந் கடைசி மனிதன் கொல்லப்பட்டபிறகு
தியர்கள் அவர்களை எதிர்த்தார்கள். அவையனைத்தும் உங்களுக்குப் பொழுது.
ஆனால், கடும் ஆயுதபலம் கொண்ட போக்கும் புராணக்கதைகளாக மாறிப்
பிரிட்டனின் துப்பாக்கிகளுக்கு இலட்சக் போகும்.
கணக்கான செவ்விந்தியர்கள் இரையா செவ்விந்தியத் தலைவர் சியாட்
னார்கள். 1890 ஆம் ஆண்டு டிசம்பர் 29 டலின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மார்ச் |
அன்று கடைசியாக - தெற்கு
சுடர் ஒளி /29, ே

- தகனன்
அரசுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட் டுள்ள போராளி அமைப்பினருக்கு ஆயுதங்கள், மற்றும் ஆயுதப் பயிற்சி கொடுக்கும் தீர்மானம் ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. இந்தத்தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், போராளி
அமைப்பினருக்கு ஆயுதங்கள், மற்றும் அமெரிக்காவின் 'டெகோட்டோ'
ஆயுதப் பயிற்சிகளை அமெரிக்கா பகுதிச் செவ்விந்தியர் குடியிருப்பை
அதிகாரபூர்வமாக வழங்கும். ) சுற்றிவளைத்த வெள்ளையர்கள் அங்கிருந்த
ஆனால், இத்தீர்மானம் நிறைவேற் 500 செவ்விந்தியர்களைச் சுட்டுக்
றப்பட்டால் அமெரிக்கா சொந்தச் கொன்று, தீயிட்டுக் கொழுத்தி, வெற்
லெவில் சூனியம் வைத்துக் கொள்ளும் றிவாகை சூடியதுடன் வெள்ளையர்
நிலை ஏற்படும். சிரியாவில் இராணு களின் வெறியாட்டம் முடிவுக்கு வந்தது.
வத்துக்கு எதிராகப் போராடுவது ஒரு பலலட்சம் செவ்விந்தியர்களின்
போராளி இயக்கம் அல்ல. பத்திற்கும் உயிர்களின் மேல்த் தான் பிரிட்டன்
மேற்பட்ட இயக்கங்கள் உள்ளன. தனது அமெரிக்கா என்ற நாட்டிற்கான
இவற்றில் சில இயக்கங்களுக்கு உயில் எழுதியது. செவ்விந்தியர்கள்
அல்-கொய்தா பின்னணி, அல்லது வாழ்ந்த இடம் ஒரு நினைவுச்சின்னமாக
தொடர்பு உள்ளது என்கிறது சி.ஐ.ஏ. இருக்கிறது. அதைச் சுற்றுலாத்தளமாக்கி
அப்படி இருக்கையில் அமெரிக்கா அமெரிக்க அரசு அதிலும் பணம் பார்த்துக்
கொடுக்கும் ஆயுதங்கள் தவறான கொள்கிறார்கள் அமெரிக்கர்கள்.
வழியில் பயன்படுத்தப் படுவது ஆனால், இன்று அமெரிக்கா உலக
தவிர்க்க முடியாததாகிவிடும். மக்களுக்கெல்லாம் தலைவனாகவும், அடிமைகளின் மீட்பனாகவும் தன்னைச்
மழைவிட்டாலும் தூவானம் சிருஷ்டித்து வருகின்றது.
விடாது
அதிபர் பசார் பதவியிலிருந்து சிரிய - அமெரிக்காவின் தற்போதைய
அகற்றப்பட்டவுடன் சிரியாவிற்கு
விடிவு கிட்டிவிடுமா? நிச்சயமாக 1960 தொடங்கி இன்று வரை இடைப்
இல்லை என்றே கூறலாம். அதன் பட்ட 50 ஆண்டுகளில் மட்டும் 50
பின்னர் நிலமை இன்னும் தீவிர நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளை
மடையும். ஆப்கானிஸ்தான், ஈராக் அமெரிக்க உளவுத்துறை யானசி.அய்.ஏ.
போன்ற நாடுகள் சில வருடங்க நிறைவேற்றியுள்ளதாக நம்பப்படு
ளுக்கு முன்னர் அமெரிக்கப் படை கின்றது. அமெரிக்காவின் இலக்குகள்
களின் முழுமையான கட்டுப்பாட்டுக் பொதுவாக மத்தியகிழக்கை நோக்கியே
குள் இருந்த நாடுகள். ஒருகாலத்தில் குவிந்திருக்கின்றது. இதற்குக்காரணம்
ஓரளவிற்கேனும் அமைதியாக இருந்த மத்தியகிழக்கில் குவிந்திருக்கும் எண்ணெய்
இந்த நாடுகள் இன்று முற்றிலும் வளம் தான்.
அமைதி இழந்து தவிக்கின்றன. எங்கு, வியட்நம் கொரியா, சூடான், எக்வடோர்
எப்போது குண்டுவெடிக்கும் என்பது ஈரான், ஹெய்ட்டி, மடகஸ்கார், கென்யா,
யாருக்குமே தெரியாதிருக்கின்றது. கானா,
உயிர் உத்தரவாதமற்ற நிலையிலேயே கொங்கோ, தான்சானியா, மொரிசியஸ்;
அந்த நாடுகளில் மக்கள் வாழ்ந்து சிம்பாவே, மொசாம்பிக், எதியோப்பியா,
கொண் டிருக்கிறார்கள். கடந்த நமீபியா, அங்கோலா, ஜோர்தான்,
காலங்களில் அமெரிக்கா தலையீடு சிரியா, பிலிப்பைன்ஸ், கியூபா, பாலஸ்
செய்த அநேக நாடுகளிலும் பல தீனம், லெபனான், ஈராக், ஆப்ஹானிஸ்
தசாப்தங்களைக் கடந்தும் இதே தான், லிபியா வரிசையில் தற்போது
நிலையே தொடர்கின்றது. சிரியா அமெரிக்காவிடம் சிக்கி மீளமுடி
ஒரு நாட்டின் பூர்வீகக் குடிகளான யாமல் தவிக்கின்றது.
ஒரு இனத்தை முற்றாகவே துரத்திய சிரியாவில் அதிபர்பஷர் அல் அசாத்தின்
டித்து விட்டு தம்மை நிலைநிறுத்திக் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சிக் குழுக்கள்
கொண்ட அமெரிக்கா உலகில் போராடி வருகின்றன. கிளர்ச்சிக் குழுக்
இன்னும் பல நாட்டு மக்களினதும் களுக்கு சி.ஐ.ஏதிரை மறைவில் ஆயுதங்
இரத்தங்கள் செந்நிறம் தானா? களை வழங்கி வருகின்றது. தற்போது
என்று பார்க்கத் தருணம் பார்த்துக் அமெரிக்க "செனட்" சபையிலே சிரியா
கொண்டிருக்கிறது. ம - 04, ஜூன் 2013
களம்

Page 3
ஒப்பனைகளம்
0பொலிகையூர்சு.க. சிந்துதாசன்
ஆ.முல்ல
சொற் சேர்ப்புகள் மட்டும் வெறுமனே கவிதை ஆகிவிடாது. அதனையும் தாண்டி பொருள்
அம்மர கா வெளியை அனுபவத்திற்கு
க(வி)ா உட்பட்டு புலப்படுத்தும் ஓர் செயற்பாடாய் ஒரு கவிதை அமைகின்றபோது அது பேசப் படும் யதார்த்தமாகவும் மாறு கின்றது. அந்தவகையில் அண்மை யில் வெளிவந்துள்ள முல்லை திவ்யனின் 'அம்மா காத்திருக்கக் கூடும்' க(வி)தைத் தொகுதி யானது அவரின் படைப்பாக்க முயற்சிக்கும் படிநிலை வளர்ச்சிக் கும் கட்டியம் கூறுவதாய் இலக்கிய வெளியில் வந்து விழுந்துள்ளது.
இது அவருடைய மூன்றாவது நூல். ஏற்கனவே 'நல்லதோர் கனவும் அந்தரிப்போரும்', 'கவியின் ஏக்கம்' போன்ற கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளது. ஒப்பீட்டு அடிப் படையில் இவருடைய ஒவ் வொரு நூல்களிலும் இடம் பிடித்துள்ள கவிதைகள் ஒப்பனை களற்ற சொற்களாலும் மாயைத் திரைகளற்ற மந்திரமற்ற சொற் களாலும் உருப்பெற்றிருப்பதை எவராலும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
ஏதோ ஒன்றை அவாவி நிற்கின்ற அல்லது குறித்த திசை நோக்கி தன் பயணத்தை முடுக்கி நிற்கின்ற ஒரு இலக்கிய பயணி யாய் இவருடைய படைப்புக் களினூடாக இவரை இனம் காண முடிகின்றது. அவ்வப்போது
பார்த்த பல்வேறு விடயங்களைத்
தூக்கணாங் தொட்டுச் செல்கின்ற பண்பு
குருவிக் குஞ்சுகள் எல்லோரைப்போலவே இவருக்
கூட்டை விட்டு குள்ளே காணப்பட்டாலும்
பறக்கத் தொடங்கி விட்டதா? இவரது தனித்துவம் தெரியும் திசையாய், போரும் அது தந்த
எங்கட வலிகளுமாய் இன்றும் துயரில்
ஊர்ச்சனங்கள் ஆழ்த்திக் கொண்டிருக்கும்
மகிழ்ச்சியாய் வாழ்வியலும் அதன் அத்தியாயங்
இருக்கா? களுமே விளங்குகின்றது.
என் உயிர்த் கவிதைகளையும், குறுங்கதை
தோழியே........ களையும் உள்ளடக்கி வெளி வந்திருக்கும் இந்நூலின் ஆத்மீகம்,
இவ்வாறு மரணித்த ஓர் ஆத்மா காதல், தவிப்பு, நட்பு, எதிர்
தோழிக்கு மடல் அனுப்புகின்றது. பார்ப்பு, ஆசை, நினைவுகள்,
இறப்பின் துயரத்தையும், ஒரு ஆத்மா இயற்கை, தோழமை , உறவு,
வின் ஏக்கத்தையும் கடந்த கால் தேசம், பற்று, இரசனை, சூழல்,
நினைவையும் வெளிக்கொணருப் காத்திருப்பு இவ்வாறு பல்வேறு
ஒரு இலகுவான சொல்லாடல்களால் பட்ட பரிமாணங்களிலான
இக்கவிதையை கவிஞர் யாத்திருக் படைப்புக்கள் உள்ளடக்கப்பட்
கிறார். டிருக்கின்றன. அவை ஒவ்வொன்
ஒரு நிலத்தின் கடந்த காலத்தை றும் ஏதோ ஒன்றை சுட்டி
யும் சமகால நிலைப்பாட்டினையும் நிற்கின்ற அதே வேளை படிப்
ஒப்பிடுவதன் மூலம் ஒரு வரலாற்றுக் போரின் இதயங்களைச் சுட்டும்
செய்தியை 'ஒரு மரம் பற்றிய விடுகின்றது.
(பக்கம் 7-8) என்ற கவிதைக்கூடாது அந்தவகையில் 'தோழிக்கு
விம்பப்படுத்தியிருக்கின்றார். ஒரு ஆத்மாவின் மடல்' (பக்கம்
அந்த மரத்தின் 5-6)
பச்சை இலைகள் அன்புத் தோழியே
உதிர்ந்திருக்கின்றன எப்படி இருக்கின்றாய்?
பார்ப்பதற்கு
பட்டது போல் முற்றத்தில் வைத்த
காட்சியளிக்கின்றது. செவ்வரத்தம் தடிகள் துளிர்த்து விட்டதா? நானும் நீயும்
யார் யாரோ
சுடர் ஒளி /2

03
ற்ற சொற்களும் முல்லைத்திவ்யனும்
நீதிருக்கக்கூடும்
தத் தொகுதி
அழுகிறாள் பள்ளிக்கூடம் மீண்டும் இயங்கத் தொடங்கிற்று
அவனுக்கு பள்ளிக்கு போக ஆசைதான்......
அம்மாவின் கண்ணீர் துளிகள் பாடப்புத்தகத்தின் வரிகளை மறைத்துவிட்டன.
மண்பற்றை அதைப்பிரிந்த ஏக் கத்தை 'தனிமையில் ஓர் டயறி' பக்கம் (12-13) இவ்வாறு குறிப் பிடுகின்றது.
தென்னை மரங்களே, பனை மரக்காடுகளே பழகிய தெருக்களே நலமா? மழைத்துளிகள் முத்தமிடும் என் நிலத்து பூக்களே சுகமா?
அம்மா என்று அழைக்கின்றேன் மண்ணை
எந்நிலத்து மக்களை உன் உடன் பிறப்புக்களாய் நினைக்கின்றேன்
லைதிவ்யன்
கஞ்சிக்கு அரிசி தந்த வயல் வெளியின் இன்றைய நிலைகண்டு அழுகின்றேன்
எல்லாம் வந்து போகின்றார்கள்
உயிர்ப்பை இழந்துவிட்டதாகக் கதைத்துக் கொள்கிறார்கள்
அணில் வந்து கீச்சிடும் எங்கட வளவு கொய்யாமரத்தைத் தேடுகின்றேன்.
ஒருவேளை
அந்த மரம் தனது துளிர்ப்புக்கான கால நிலையை எதிர்பார்த்திருக்கக்கூடும்.
இருண்டுபோன ஊரை, நிறம் மாறிப்போன . கடலை, உருமாறிப் போன தெருக்களை நினைச்சு அழுகின்றேன்.
ஒரு குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பம் சார்ந்த ஏனையோரின் நிற்கதி நிலை என்பது ஜீரணிக்க முடியாதது அந்த நிலையை ஏற்படுத்திய போரின் எச்சமாய் விளங்கும் ஒரு குறித்த நிகழ்வினை 'அவனுக்கும் ஆசை' பக்கம் (10-11) என்ற கவிதை துல்லியப்படுத்தி நிற்கின்றது.
அவன்ர அம்மா ஊன்று கோலோட்
நடந்து திரியிறா தம்பி) பனம் பழம் சாப்பிடுகின்றான் அப்பான்ர படம் கிடுகுச் செத்தையில தொங்குது தங்கச்சி அதைப் பார்த்து நெடுக
மொத்தத்தில் தாட்சாயினி யின் அட்டைப்படக் குறிப்பு னும், இராமசாமி ரமேஷின் முன்னுரையுடன் வெளிவந் திருக்கும் இந்நூல் முல்லை திவ்யனின் ஒப்பனைகள் அற்ற சொல்லாடல்களாலும் கருத் தியல் தெளிவாலும் சிம் கால சித்தரிப்புகளை உள்வாங்கிய படியும் பிரசவமாகி இருக்கிறது. அத்துடன் குறித்த படைப்பை யும் படைப்பாளியையும் இனங் காணக்கூடிய அல்லது உள்ளக் கிடக்கையை புரிந்து கொள்ளக் கூடிய விதத்திலும் அமைந் திருக்கும் முல்லைதிவ்யனின் இயங்கு நிலை இன்னும் விரி வடையும் என்ற நம்பிக்கையை எம்முள் விதைத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்கிறது.
", மே - 04, ஜூன் 2013

Page 4
(04)
போராட!
பிரித்தானியாவில் முஸ்லிம்கள் |
இதன் விளைவாக ஐரோப்பிய சொந்த, வியாபாரத்தில் ஈடுபடு
நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தும் வது மிகவும் அரிது. பிறரின் நிறுவ
எவரும் இலங்கைக்கு வரமுடியாத னங்களில், அல்லது வர்த்தக நிலையங்
நிலைமை உருவாகும். இந்த ஐரோப் களில் வேலைபார்த்து வருவது தான்
பிய நாடுகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு அதிகம். இவர்கள் நாளாந்த வேலை
படும் முஸ்லிம் இளைஞர்களின் குடும் யாள்களாகத்தான் உள்ளார்கள். இந்த
பத்திற்கு முஸ்லிம் தனவந்தர்கள் மற்றும் நிலையில் வேலைத்தலங்களில் லீவு
பணம் படைத்தவர்கள் தாராள மாக எடுப்பதும் சிரமம். இலங்கை முஸ்லிம்
உதவ முன்வர வேண்டும். ஐரோப்பாவில் அரசியல்வாதிகளை நம்பி (குறிப்பாக
ஆர்ப்பாட்டங்களைத் தயார் செய்யும் முஸ்லிம் அரசியலை சரியாக உற்று
இளைஞர்கள் முழுநேர செயற்பாட் நோக்கும் எந்தவொரு முஸ்லிம் நபரும்)
டாளர்களாக மாற வேண்டும். படிப்ப எந்தவொரு ஆர்ப்பாட்டம், போராட்
டியாக ஐரோப்பா வாழ் ஏனைய நாட்டு டம் என்று கிளம்ப மாட்டான். கார
முஸ்லிம்கள் மற்றும் ஐரோப்பிய எம். ணம் அங்கு எவ்வளவோ சிரமத்திற்கு
பிக்கள் மற்றும் ஏனைய அரசியல் மத்தியில் நாங்கள் போராட இலங்கை
வாதிகளிடம் இலங்கை முஸ்லிம்களுக்கு யில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதி
எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கள் ஏலம் போட்டு முஸ்லிம் மக்களை
சகல பிரச்சினைகள் பற்றியும் தெளிவு விற்கவும் சோரம் போகும் கனதியையும்
படுத்த வேண்டும். மற்றும் லண்டனில் அதிகரிக்கவும் ஏதுவாகவும் அமைந்து
உள்ள மனிதஉரிமை அமைப்புக்களி விடும். இது தான் உண்மை. நாங்கள்
டமும் உலக மன்னிப்புச் சபை போன்ற குளிரிலும், பனியிலும் கஷ்டப்பட்டு
சர்வதேச அமைப்புகளிடமும் இலங்கை போராடுவது இலங்கையில் உள்ள
மனிதஉரிமை மீறல்களை முறையிட முஸ்லிம் அரசியல் வர்த்தகர்களை வாழ
வேண்டும். இப்படியாகத் தான் முஸ் வைக்க ஒரு கருவியாக அமைந்து விடு
லிம்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப் மோ? என்று ஒவ்வொரு முஸ்லிம் மக
படுத்தப்பட வேண்டும். இதை விட்டு னும் சிந்திப்பான்.
வாய்ச் சவாடல் விடுவதெல்லாம் "ஹ ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்
லாலை விடமாட்டோம்”, “ஹபாயாவை களுக்கென்று ஒரு காரியாலயம் முதலில்
விடமாட்டோம்" என்று ஊடகத்திற்கு உருவாக்கப்பட வேண்டும் இலங்கையில்
மட்டும் விடுகின்ற அறிக்கைகள் போன்ற முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும்
வெற்றுக் கூச்சல்களேயாகும். ஒவ்வொரு சம்பவங்களும் அந்தக் காரி
அதைவிட்டு ஐரோப்பாவாழ் யாலயத்திற்கு உடனுக்குடன் கிடைக்க
வர்த்தகர்கள் மற்றும் மாணவர்கள் மற் வேண்டும். அதன்பின்பு லண்டனில்
றும் ஏனையோரை இணைப்பது என்பது உள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக
முடியாத காரியம். முடியுமானால் கிடைக்கப் பெற்ற சம்பவத்திற்கு எதிராக
அடுத்த வருடம் 100 முஸ்லிம்களை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட
ஜெனீவாவில் இவர்களால் கூட்ட முடி வேண்டும். இலங்கையில் முஸ்லிம்
யுமா? ஏனைய ஐரோப்பிய நாடுகளில் கள் மட்டுமல்ல இலங்கையில் நடக்
இருந்து ஜெனீவாவுக்கு தரை மார்க் கும் தமிழ், சிங்கள மக்களுக்கு எதிரான
கமாக செல்வதென்றால் குறைந்தது மனிதஉரிமை மீறல்கள் மற்றும் ஏனை
இலங்கை நாணயத்தில் 50 ஆயிரம் ரூபா ய நீதி நியாயமான சம்பவங்களைக்
தேவைப்படும். அப்படிச் செலவு செய்து கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் செய்
ஜெனீவா சென்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் யப்பட வேண்டும். அதற்கான நிதிகள்
முஸ்லிம்கள் ஈடுபடுவார்களா? அப்படித் முஸ்லிம் தன்வந்தர்களால் தாராள
தான் ஐரோப்பா வாழ் முஸ்லிம்கள் மாகக் கிடைக்க வேண்டும்.
செயற்பட்டாலும் இலங்கை முஸ்லிம்
lேoங்க த0-பசி

1 நிலாம்டீன்
முடியுமா
தமிழ் மக்களின் போராட்டமானது உணர்வு பூர் வ மா னது அது போன்று ஆத்மார்த்தமான போராட்டங்களாக மு ஸ்லி ம் க ள ால் ஐரோப்பிய நாடுக ளில் நடாத்த முடி யுமா என்ற கேள் வியும், எழுகின்றது.
திகளில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் களில் சிலர் இராணுவத்திலும், பொலி ஸிலும் இணைந்து பணியாற்றிப் பழகிய வர்கள். குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்கள் மக்கள் எல்லோரையும் அனுசரித்து வாழ்ந்து வருகின்றார்கள்.
தென் பகுதி முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா?
வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் களில் பெரும் பாலானோர்கள் முஸ்லிம்களுக்கென்று ஒரு அரசியல் கட்சியே தேவையில் லை என்று எப்போதும் சிங்கள மக் களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வருகின் றார்கள். சிங்களவர்கள் அடித்தாலும், உதைத்தாலும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளையென்று வாழ்ந்து வரும் முஸ் லிம்கள் சிங்கள தீவிரவாத அமைப் பான பொதுபல சேனாவை எதிர்த்து வெளி நாடு வாழ் வடகிழக்கு தவிர்ந்த முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்களா? ஒதுங்குவார்களா? என்பது பெரும் கேள் விக் குறியே.'
பொதுபல சேனா அமைப்பு என்பது பாதுகாப்பு செயலாளரின் முழு அனுசரணையுடன் அரச கண் காணிப்பின் கீழ் வளர்ந்து வருகின்ற ஒரு இனவாத அமைப்பு அண்மையில் பொது பல சேனாவின் காலி மாவட்ட காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத் ததன் மூலம் பொதுபலசேனா தனது படை என்பதை கோத்தபாய திறந்து காட்டியுள்ளார். பொதுபல சேனாவுக் குப் பின்னால் தான் இருப்பதை இதன் மூலம் ஒளிவு மறைவின்றி காட்டி யுள்ளார்.
பொதுபலசேனா என்பது ஒரு சாதா ரண படை அல்ல. பொதுபலசேனா படைக்குப் பின்னால் நாட்டின் முழுப் படையும் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பொதுபலசேனா தற்போது நாடு முழுவதும் ஒரு இன அழிப்புக்கான முனைப்புகளில் இறங்கிவிட்டது. தற் போது பலாங்கொடைப் பகுதி முஸ் லிம்களை மே மாதப் போயாதினத்திற்கு முன்னதாக பலாங்கொடையை விட்டு வெளியேறுமாறு பகிரங்கமாக உத்தர விட்டுள்ளது. இப்படியாக மாவனல்ல குருணாகல உட்பட நாட்டின் பல பாகங்கிளிலும் இப்படியான முஸ்லிம் கள் வெளியேற வேண்டும் என்ற உத்த ரவு கிளம்பத் தான் போகின்றது. வட கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ் லிம்களுக்கு பாதுகாப்பில்லை யென்று தான் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மா காண சபை ஆட்சியை அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது என்று ஹக்கீம் அப்போது தெரிவித்திருந்தார். எந்த மக்களுக்காக கிழக்கு மாகாண சபை யை முஸ்லிம் காங்கிரஸ் விட்டுக் கொ டுத்ததோ இன்று அந்த மக்களுக்குத் தான் தலைக்கு மேல் ஆபத்து இதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்ன சொல்லப் போகின்றன.
அரசியல்வாதிகள் தமக்காக வெளிநாடு களில் போராடும் மக்க ளையும் சேர்த்து விற்று விடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இத்தகைய சூழலில் எவ்வாறு முஸ்லிம்களின் பிரச்சினை களை சர்வவேசமயப்படுத்த முடியும்?
தமிழ் மக்களின் போராட் டமானது உணர்வுபூர்வமானது அது போன்று ஆத்மார்த்தமான போராட் டங்களாக முஸ்லிம்களால் ஐரோப்பிய நாடுகளில் நடாத்த முடியுமா என்ற கேள்வியும், எழுகின்றது.
தமிழ் மக்களின் பேரழிவுக்கும், முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கி யுள்ள - எதிர் நோக்கவுள்ள பிரச்சினை களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தமிழ் மக்கள் பட்ட துன்பம், துயரங்கள், அழிவுகள் போன்று முஸ்லிம்களுக்கு இன்னும் ஏற்படவில்லை. இப்போது தான் முஸ்லிம்களுக்கு எதிரான போர்
ஆரம்பிக்க்பட்டுள்ளது.
வீடு உடைப்பு, வீடு அழிப்பு, எப்போதும் வேட்டுச் சத்தங்கள், ஆட் கடத்தல், சந்தேகக் கைதுகள், சித்திர வதைகள், கற்பழிப்புக்கள், இப்படி ஏராளமாக துன்பம் என்னும் வட்டத் திற்குள் தமிழ் மக்கள் வாழ்ந்து பழக்கப் பட்டவர்கள். முஸ்லிம்களோ குறிப்பாக வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகு
9.88 \ பா பா

Page 5
போ நியமன"
ர்க்காலப்பகுதியில் இதே போன்று கிழக்கு மாகாணத்திலும்
அதியுயர் பாதுகாப்பு
நிலங்கள் துப்பரவு செய்யப்பட்டு வ ல ய ங் க ள ா க
இன்றும் அதிகமாகக் குடியமர்த்தும் வரையறுக்கப்பட்ட நிலங்களைக்
செயற்பாடுகள் இடம் பெறுகின்றனரா  ைக ய க ப் ப டு த் து ம்
என சுமந்திரன் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கெதிராக வட
சட்டபூர்வமற்ற வகையில் அதியுயர் மாகாணக் குடிமக்களும், எதிரணி
பாதுகாப்பு வலயமெனக் கூறப்படும் இந்தநிலங்களின் உரிமையாளர்கள் தமது நிலங்களைவிட்டு வெளியேறி அரசால் பேணப்பட்டுவரும் முகாம்களில் வசிக்கின்றனர். இவர்கள் யாபேரும் ஒரு சில
ற்றும்
முறுகல்
' " Thi'
அரசியல் கட்சிகளும் சட்டரீதியான நடவடிக்கையினை எடுக்க ஆரம்பித் துள்ளனர்.
அதற்கான பூர்வாங்க நடவடிக் கையாக பலாலிப்பகுதியில் உள்ள இராணுவப் படைத்தளத்துக்கெதி ராக ஓர் வழக்கினைத் தாக்கல் செய்வதற்காகத் தகவல்களையும், ஆதன விவரங்களையும் சேகரிப் பதில் ஈடுபட்டிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
கூறியுள்ளார்.
"பலாலி விமானத் தளத்தைச் சுற்றிவர வலிகாமத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் புறமாகவுள்ள சுமார் 6400 ஏக்கர் அளவிலான நிலம் இராணுவப்படைத் தளத்திற் காக சுவீகரிக்கப்படவுள்ளதாக ஓர் உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்த நிலச் சுவீகரிப்பானது 9900 குடும்பங்களைச் சேர்ந்த 35000 பேரை பெரிதும் பாதிப்பதாகவுள் ளது. ஆகக் குறைந்து 5000 பேராவது வழக்கினைத் தாக்கல் செய்வார்க ளெனக் கருதுகிறோம். இதுவரையில் அத்தகைய 500 மனுதாரர்களின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு விட்டன” என்றும் சுமந்திரன் தெரி வித்தார்.
25 வருடங்களுக்கும் அதிகமாக இந்த முகாம்களிலேயே வசித்து வருகின்றனர்.
2006 ஆம் ஆண்டில் உயர் நீதிமன் றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினரால் இந்தக் காணிகளின் தலைப்புப் பெயர்கள் மற்றும் ஆதன விவரங்கள் பரிசீலிக்கப் பட்டு தெளிவுபடுத்தப்பட்டன. ஆயினும் மிதிவெடிகள் அகற்றும் பணி என் மும் முடிவடையவில்லை மற்றவர்களை உண்மையெ. வைக்கும் அறிவித்தலின் மூலமாக மக்களை அங்கு சென்று குடியமர அரசு அனுமதிக்கவில்லை” விளக்கிக் கூறினார் சுமந்திரன்.
சிங்களவர்களின் அத்து
மீறல்
சுவீகரிக்கப்படும் இந்தநிலப்பரப் பானது ஓர் இராணுவப் படைத் தளத்துக்காகப் பயன்படுத்தப்படுமா னால் நிச்சயம் அங்குள்ள இராணு வத்தினரின் குடும்பங்களும் இந்தப் பகுதிகளிலேயே குடியமர்த்தப் படுவர். இதனால் இனப் பரம்பல் எண்ணிக்கை மிக மோசமாகப் பாதிப்புறும். இதே போன்ற பிரச் சினைகள் வேறிடங்களிலும் உள்ளன. வெலி ஓயாவைச் சேர்ந்த 9000 மேலதிக வாக்காளர்கள் முல்லைத் தீவுப் பிரதேசத்துடன் இணைக்கப் பட்டுள்ளனர். அத்தனை பேரும் சிங்களவர்கள்.
'சுமார் 1000 சிங்களவர்கள் வவுனியா பிரதேசத்தின் பிரிவுகளில் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ளனர்
ஜனாதிபதியின் கீழான மீள் குடியேற்றம்.
2006 இல் உயர் நீதிமன்றம், இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த வேண்டுமென அதிகாரபூர்வமான ஆணையை விதித்தது. அது மட்டுமன்றி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனுடன் இணைந்து வெளியிட்ட அதிகார பூர்வமான அறிக்கையின் மூலம் போரால் இடப் பெயர்வுக்குள்ளான சகலரையும் மீளக் குடியமர்த்துவதற்கான பொறுப்பை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தனதாக்கிக் கொண்டார்.
வடக்கில் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி உள்ளடங்கலாக வேறு பல இடங்களி லும் காணிகள் அபகரிக்கப்படும் சம்ப வங்கள் இடம்பெற்று வருகின்றதென்ற உண்மையைத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வலியுறுத்திக் கூறி வருகின்றது.
அத்துடன் 2010இல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாக
சுடர் ஒளி /29, 6

(05)
• தமிழில்: ஜஸ்ரின்
பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன் படுத்தப்பட்ட தனிப்பட்டவர்களின் காணிகளைப் படைகள் விடுவிக்க வேண்டும் என்றும், அதேபோல அப்பரிந் துரைகளில் மற்றுமொன்றாக சகல சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலிருந் தும் பாதுகாப்புப் படையினரை அரசு துரிதமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததையும் கூட்ட மைப்பினர் சுட்டிக்காட்டத் தவறவில்லை
அதேவேளையில், வட பகுதிக்கு அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சி
(சண்டேலீடரில் - மண்டனா இஸ்மாயில் அபேவிக்கிரம எழுதியது.)
குறித்துப் பேசுகையில் “போரின் காரண மாக கொக்கிளாய், கொக்குத்தொடு வாய் பகுதிகளில் இருந்து 1984 ஆம் ஆண்டு டிசெம்பரில் வெளியேறி முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்தோம். போரின் முடிவின் பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட வேளையில் கொக்கிளாய்க்குச் சென்று பார்த்த போது எமது விவசாய நிலங்களில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந் தனர். அதுமட்டுமன்றி அந்த நிலங்க ளுக்கான உறுதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அரசின் இத்தகைய நடவடிக்கையானது சிங்கள - தமிழ் மக்களுக்கிடையிலான ஒட்டுறவினைப் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது' என அவர் கூறினார்.
மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் அவரது கட்சி உறுப்பினர்களும் பயணம் செய்த போது அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் தமது காணிகளைப் பறிகொடுத்த மக்கள், தமது காணிகளை திரும்பப் பெறுவதற்கு உதவும்படி வேண்டிக் கொண்டனர்.
நீதிமன்ற வழக்குகள்.
ரணில் விக்கிரமசிங்கவும் இப் பிரச் ைெனயை நாடாளுமன்றில் எழுப்புவதாக ஒத்து கொண்டார். அத்துடன் அவருடன் வடக்கிற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்காவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்விதமாக அதிகாரிகளினால் அபகரிக் கப்பட்ட குடிமக்களின் நிலங்களை அவர் களுக்கு மீளப் பெற்றுக் கொடுப்பதற் காகத் தனித்தனியாக வழக்குகள் தாக்க செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குழுவினர் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைவதி லிருந்து தடுக்கப்பட்டனர். அது குறித்து ரவி கருணாநாயக்கா கருத்துத் தெரிவிக் கையில் "யாழ் இராணுவத்தினர் அப்பகு திக்குச் செல்வதற்கு எமக்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சு அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு எம்மை அங்கு நுழைய அனுமதிக்கவில்லை அதுமட்டுமன்றி வடக்கில் இப்பகுதிகள் விடுவிக்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகியும் நாடாளுமன்ற உறுப்பினர் களான எங்களைக் கூட அங்கு செல் வதற்கு அனுமதியளிக்கவில்லை" என அவர் கூறினார்.
முல்லைத்தீவு பிரஜைகள் குழுவைச் சேர்ந்த கதிர்காமு சிவயோகேஸ்வரன் காணிகளைப்பறிகொடுக்கும் பிரச்சினை
நிவாரணமும் இல்லை, தொழிலும் இல்லை.
அவர் மேலும் கூறுகையில் “நாங்கள் சிங்களவரின் காணிகளை எடுத்துச் கொள்ள மாட்டோம், அது போலவே மற்றவர்களும் எமது காணிகளை எடுக்கக் கூடாது இது சட்டத்திற்கே முரணானது. எமது எமது இடத்தின் பெயரும் ஜனகபுரம் என்றும், மற்றும் ஏனைய சிங்களப் பெயர்களுக்கும் மாற்றப்பட்டுவிட்டன. அது மட்டு மன்றி மீளக்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் எமக்கு 6 மாதங்களுக்கு மட்டுமே உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது எதுவித நிவாரண உதவி யுமின்றி தொழில் வசதியுமின்றி ஜீவனத்திற்கான பெரும் கஸ்ரங்களை அனுபவித்து வருகின்
றோம்” என்றார் கவலையுடன்.
குறித்த கதிர்காமு சிவயோகேஸ் வரன் நில அபகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் ஓர் வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாத் தெரியவந்துள் ளது.
இதே சமயம், தன்னை இன்னாரென அடையாளம் காட்டிக் கொள்ள விரும்) பாத கிராமவாசி ஒருவர் "நிபந்தனை களின் பேரிலேயே கொக்கிளாயில் 300 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட் டுள்ளன. அவர்கள் அத்தனை பேரும் மீன் பிடிப்பதற்காக மட்டும் அங்கு முன்பு தொழிலுக்காக வந்து சென்றவர் கள். எதுவாயிருந்த போதிலும் தற்போது அவர்கள் தமிழர் காணிகளில் குடியேறி விட்டனர். அவர்கள் அந்த நிலங்களை விட்டு வெளியேறவும் மறுத்து வருகின் றனர். அத்துடன் அப்பகுதியிலுள்ள நெல் வயல்களையும் வெலி ஓயாட்ட பகுதியிலிருந்து வந்த சிங்களக் குடும்பங் கள் எடுத்துக் கொண்டு விட்டன:
ஆயினும், சட்டவிரோதமாக அவர்கள் ஆக்கிரமித்த இடங்களுக்கான உறுதிகள் அவர்களுக்கு நிரந்தரமாகவே சட்டத்திற்கு மாறாக வழங்கப்பட் டுள்ளன. எனினும் இந்நிலங்கள் யாவும் ஆதியில் முதன்முதலில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கே சொந்தமானவை” என்றார்.
இத்தகைய அத்துமீறிய குடியேற்றங் கள் இனங்களுக்கிடையே நல்லிணக் கததை எற்படுத்துவதற்கப் பதிலாக தீர்க்கமுடியாத முறுகலை யே தோற்று விலக்கும். இலங்கை அரசு இத்தகைய முறுகல் நிலை நீடிப்பதையா விரும்பு கிறது?
மே - 04, ஜூன் 2013

Page 6
06
29,
டக்கு மக்கள் ஒரு தேர்தலில் தம் இனத் தைச் சேர்ந்த குமார் பொன்னம்பலத்தையே தோற் கடித்து சிங்களவரான கொப்பேகடுவவை வெல்ல வைத்தார்கள் என்று காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொல்லியிருக்கிறார்.
வடக்குத் தேர்தல் பற்றிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ள சூழலில் ஜனாதிபதியின் வெற்றி யுரை ஏதோ ஒரு செய்தியை மறைமுகமாக சொல்ல வருகிறது. அதாவது இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் கூட்டமைப்பைத் தோற்கடித்து, பேரினக்கட்சியை
361, கஸ் வெல்லவைப்பார்கள் என்ற கனவு தனக்கு இருப்
தொகை பதையே இப்படி பழைய தேர்தல் கதையின் மூலம் மஹிந்த வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், '
sudar வரலாறுஎப்போதும் ஒரே பாதையில் பயணிப்பதில்லை சிலவேளைகளில் தன்னைத்தானே அது மீள மீள பிரசவித்துக் கொண்டாலும் கூட அந்தப் பிரசவிப் புக்குரிய சூழல், தர்க்க நியாயங்கள் என்பனவும் பொருந்திவர வேண்டும்.
எனினும் தமிழர்தரப்பு மஹிந்தவின் இந்த உரை யின் மூலம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண் டிய
பகுதிகளில் அத்து கட்டாயம் உண்டு பேரினவாதிகள் எப்படியும் வடமா
ளையும் வடக்கு; சாணத்தைத்தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர
வாக்காளர்களை வேண்டுமென்றுதுடியாய்துடித்துக்கொண்டிருக்கிறார்
வாக்குகளை சித கள், அதற்கான கனவுகளோடே அலைகிறார்கள்
கட்சிகளை வெல் என்பதே அது. அவ்வாறு வடக்கைத் தங்கள் பிடிக்
முன்னாள் போ குள் கொண்டு வருதற்கு என்னவிலையையேனும்
களாகக் களமிறக் கொடுப்பதற்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள். இதற்காக
தரப்பை வடக்! தங்களின் வழக்கமான அரசியல் வியூகத்திலிருந்து
நிரந்தர நியமனத் விலகி வேறு வகையான நகர்வுகளை இப்போதே
ஆசையூட்டப்ப மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
வியூகங்கள் நப் அண்மைக்காலங்களில் வடமாகாணத்தின் சில
தொடங்கிவிட்ட
முன்வ
வாழிடங்கள்
தே
ன்று தசாப்பதாக கால போரை முழுமையாக அனுபவித்தவர்கள். இலங்கையில் உள்ளக இடம்பெயர்வு என்பதைத் தொடக்கி வைத்த
தமிழர்கள் இந்த வலி.வடக்கு மக்கள். தமது சொந்த மண்ணுக்கு செல்லலாம் என்ற எண்ணத்துடன் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 'என்றாவது ஒரு நாள் செல்லலாம்' என்ற எண்ணத்துடன் காத்திருந்த மக்களுக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைத் திருக்கின்றது இலங்கை அரசு. வலி.வடக்கின் மற்றும் வலி.கிழக்கின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயத்துக்காக நிரந்தரமாக கையகப்படுத் தியுள்ளது. அதனை சட்டரீதியாக செய்துள்ளது.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஒரே நாளில் வலி.வடக்கு மக்கள் வெளியேற்றப் பட்டனர். இரண்டு மணி நேரத்தில் இரண்டு தினங்களில் திரும்பி வரலாம் என்ற நம்பிக்கையுடன் உயிரை மட்டும் கையில் கொண்டு வெளியேறி யவர்கள். இன்னமும் தங்கள் உடைமைகள் அங்கு பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வலி.வடக்கு மக்கள் காத்திருக்கின்றனர்.
விவசாயத்திற்குப் பெயர் போன பலாலி மீன்பிடிக்குப் பெயர் போன மயிலிட்டி இரண்டு வளமான நிலங்களையும் இராணுவம் அபகரித்துள்ளது. வலி.வடக்கு மக்களின் முக்கிய வாழ்வாதார நடவடிக்கையாக இருந்த இரண்டு வளங்களும் இன்று இராணுவத்தினரால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
23 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட வலி.வடக்கு மக்கள் இன்னமும் அகதிகள் என்ற பெயருடன் தமது வாழ்வாதாரத்துக்கு அடுத்தவரிடம் கையேந்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முதலாளிகளாக இருந்த பலர் இன்று அடுத்த வேளை உணவுக்கே இன்னொருவரை எதிர்பார்க்கின்ற நிலைமையை இடப்பெயர்வு ஏற்படுத்தியிருக்கின்றது.
யாழ். மாவட்டத்திலுள்ள 41 நலன்புரி நிலையங்களில் வலி.வடக்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிலர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் சில மக்கள் அடுத்த வனுக்கு நெருக்கடியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பருத்தித்துறைப் பகுதியில் வாழ்கின்ற மீனவ
மக்கள் அங்குள்ள வாழவேண்டிய நி
தமிழீழ விடுத நடைபெற்றுக் ெ மீட்கப்படும் செல்ல போராட்டம் மெள பெற்றுக் கொள்ளப் ஒப்படைக்கப்படும் எதுவுமே நடை 6
மாறாக இரான தரமாக கையகப்படு ஊடகங்களில் வெள பிரதேச செயலகத் கூட்டத்தில் வை இதற்குப் பதிலளித்தி "ஊடகங்கள் பொ மாதங்களில் அந்த கடந்த வருடம் கெ
ஆனால், எட்டு களில் வெளிவந்த டிருக்கின்ற நிலை மெளனியாக இருக்
மக்கள் தற்போம் வேறுவழியின்றி ; நிலைமைக்குள் த
சுடர் ஒளி

ர்ஒளி
வார சஞ்சிகை மே - 04, 2013 தூரியார் வீதி, யாழ்ப்பாணம். மபேசி-: 021 567 7609 blijaffna@gmail.com
தும் கூட தோல்விதான் மிஞ்சும் என்று அரசு உறுதி
யாக அறிந்தால் தேர்தலைத் தள்ளிப்போடுதல்என்ற வழக்க, மான பிரம்மாஸ்திரத்தையும் பயன்படுத்தப் பின்னிற் கப் போவதில்லை. ஏனெனில் மற்ற மாகாணங்களை விடவும் வடக்கில் வென்றுவிட்டால், சர்வதேசச் தின் எந்த நெருக்குதலையும் இந்த வெற்றியைக் காட்டியே சமாளித்துவிடலாம்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழல் உருவாவதை நன்கறிந்திருந்தும் அதுபற்றி தமிழ் மக்களோ, தமிழ் அரசியல்வாதிகளோ உருப்படியான எதிர் நகர்வு களை முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக அமையக் கூடிய வகையிலேயே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும், சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று சூழமைவுக்கு பொருத்தமற்ற கோரிக்கைக் ளோடு கூட்டமைப்பை பலவீனப் படுத்த முயற்சிக் கிறார்களே தவிர, கூட்டமைப்பை மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்து, பேரின வாதத்தின் முகத்தில் வடக்கு தேர்தலில் கரிபூசுவது எப்படி என்று கொஞ்சம் கூட சிந்திக்கவுமில்லை. அவை பற்றிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கவுமில்லை. மாறாக அதிகாரத்துக்கான குடுமிப் பிடி சண்டைகளே தொடர்கின்றன. பெயரில் மட்டும் கூட்டமைப்பு என்றிருந்தால் மட்டும் போதாது. தமக்கிடையே உள்ள சிறு சிறு முரண் களைக்களைந்து உளப்பூர்வமாகவே கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை வென் றெடுக்க முன்வரவேண்டும். வருவார்களா?
வருவார்களா?
துமீறிக்குடியேற்றப்பட்ட சிங்கள மக்க த்தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுள்ள எப் பதிவு செய்தல், தமிழ்மக்களின் றடிக்கும் வகையில் அரச சார்பில் பல வவேறு சின்னங்களில் களமிறக்குதல், ராளிகளை முதன்மை வேட்பாளர் குதல், பட்டதாரிப்பயிலுநர்கள் அரச கில் வெல்லவைத்தால் மாத்திரமே துக்கு உள்வாங்கப்படுவார்கள் என்று உடல் என்று பேரினவாதிகளின் தேர்தல் ஊமைச் சுற்றிலும் நிகழ்த்தப்படத் உன. அவை எல்லாவற்றையும் செய்
அருண்மொழி
ளைத்
அ.
டங்களுக்கு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடு களிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவுகளை வழங்கி மக்களின் காணிகளை மீட்கப் போராட்டம் நடத்துகின்றன.
மறுபுறம் மக்களின் அவலங்களை வைத்து தேர்தல் - அரசியல் பிழைப்பு நடத்திக் கொண் டிருக்கின்றார் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா. வ மாகாண சபைத் தேர்தலில் தன்னை வெற்றி பெற வைத்து முதலமைச்சராக்கினால் வலி.வடக்கு மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
அந்த மக்களது வலிகளை தனது அரசியல் நிவாரணங் களாக்கிக் கொண்டிருக்கின்றார். அந்த மக்களின் உரிமைகளை இணக்க அரசியலினூடாகப் பெற்றுக் கொடுப்பதாகக் கடந்த காலங்களில் கூறி அமைச்சர் பதவியைப் பெற்றார். ஆனால் அந்த மக்களின் உரிமைகளை மாத் திரம் பெற்றுக் கொடுக்கவில்லை.
இதுவரை காலமும் தேர்தல் காலங்களில் வேலையற்ற பட்ட தாரிகளைத் தனது தேர்தல்
பிரசார நடவடிக்கை களுக்காக பயன்படுத்தி வந்தார். தற்போது வலி.வடக்கு மக்களின் உரிமைப் பிரச்சினையை வைத்து தனது தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார்.
தமிழ் மக்கள் இணக்க அரசியல் மூலமே எல்லா வற்றையும் பெற்றுக் கொள்ளலாம் எனச் சொல்லும் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா. வலி.வடக்கு மக்களின் வாழிடத்திற்கான உரிமைகளை இணக்க
அரசியல் மூலம் இல்லாதொழித்துள்ளார்.
ஆகக்குறைந்தது உதவி செய்யாவிட்டாலும் உபத், திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மக்களின் போராட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, போராட் டம் நடத்தும் மக்களைக் கொச்சைப்படுத்தாமல் இருந்தாலே போதும்.
வாழிடங்களை இழந்து இன்னமும் அகதியாக அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில். இலங்கையில் அகதிகளே இல்லை யென அரசு அறிவித்ததற்கு வாயை மூடிக் கொண்டிருக்கும் இந்த அமைச்சர் வடக்கின் முதலமைச்சராகி என்ன செய்யப் போகின்றார் ?
மக்களுடன் சில சில முரண்பாடுகளுடன் லைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். லைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் நாண்டிருந்த காலத்தில் தமது மண் பலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆயுதப் ரிக்கப்பட்ட சூழலில் பாதுகாப்புக்காக பட்ட தமது நிலங்கள் மீளவும் தம்மிடம் > என்று காத்திருந்தார்கள். ஆனால் பறவில்லை. பவத்தினரால் சில பிரதேசங்கள் நிரந் த்ெதப்படப் போகின்றன என்ற செய்திகள் வந்தன. இதனை மக்கள் தெல்லிப்பழை நில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் த்தும் கேள்வி யெழுப்பியிருந்தனர். ருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ய் சொல்கின்றன. இன்னும் மூன்று நீ காணிகள் விடுவிக்கப்படும்" என்று ப்ரெம்பர் மாதம் சொல்லியிருந்தார்.
மாதங்கள் கடந்த நிலையில் ஊடகங் செய்திகள் நிதர்சனமாகிக் கொண் பில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா கின்றார். தைய நிலையில் போராடுவதைத் தவிர நமது காணிகளைப் பெற முடியாத ள்ளப்பட்டுள்ளனர். மக்களின் போராட்
/29, மே - 04, ஜூன் 2013

Page 7
தலைவரைக் கா கெஞ்சினார்கள் பு
நேர்காணல்
66
தலைவர் பிரபாகரன் உட்பட சகல போராளிகளும் சரணடையத் தயாராக உள்ளார்கள். அவர்களது உயிர்களுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்தை வாங்கித் தர முடியுமா என்று கேட்டார்.
பிரபா கணேசன்
கேள்வி:- வடக்கு மாகாண தேர்தல்
பதில்:- உண்மையில் ஜெனீ செப்ரெம்பரில் நடை பெறும் என்று அரசு அறிவித்த
காரணமாகத் தான் அரசு வ. பின்னர் தென்னிலங்கை அரசியல்வாதிகளின்
தேர்தலை அறிவித்துள்ளது. நல் யாழ்ப்பாண வருகை அதிகரித்துள்ளது. இதே
குழுவின் அறிக்கையில் கூறப்ப வரிசையில் தான் உங்களது பயணமும் அமைந்
களை நடைமுறைப்படுத்தும் வல துள்ளதா? வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டி
தேர்தல் அறிவிப்பு வந்துள் யிடும் எண்ணம் உங்களுக்கும் உண்டா?
ஜெனீவாவில் நடைபெறும் !
கூட்டத் தொடர் ஒரு திருவிழ பதில்:- நான் போட்டியிட மாட்டேன்.
கூட்டத் தொடர் நடைபெறும் ஆனால் எனது கட்சி சார்பில் சிலரை
தமிழ் மக்களுக்கு ஒரு செயற்கை வவுனியாவில் நிறுத்தவுள்ளேன். ஏனெனில்
ஊட்டப்படுகின்றது. தமிழக வவுனியாவில் 83 ஆம் ஆண்டளவில் வந்து
டங்கள் நடத்தப்படுகின்றன. குடியேறிய இந்தியா வம்சாவளியினர்
ஜெனீவாவில் தீர்மானம் நின புலிகளின் காலத்தில் நல்ல நிலை யில் இருந்தனர். அதற்கான ஏற்பா டுகளை புலிகள் மேற்கொண்டிருந் தனர். ஆனால் புலிகளின்
"மனோ கணேசன் அறிக் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது.
கேள்வி:- ஒரு வேளை நீங்கள் அரசிலி அவர்கள் மண்ணின் மைந்தர்கள்
கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வீர்கள இல்லை என்ற நிலைப்பாடு தோன் றியுள்ளது. மீள்குடியேற்ற அமைச்
பதில்:- அது நடக்கவே நடக்காத ஒரு விடயம். சர்கள் கூட அவர்கள் (வவுனியா
பெயர்ப்பாளர்கள் என்போரைவைத்துக்கொண்டு நாளாந்த வாழ் இந்தியா வம்சா வழிகள்)
எதிரான அறிக்கை விடுபவர்தான் என் சகோதரர் மனோக வந்தார்கள் என்று தெரிய வில்லை
போது செயற்திறன் இல்லாதவர். இத்தனை வருடங்க என சொல்லத் தொடங்கி விட்
அவரைப் பற்றிய எல்லா விடயங்களும் எனக்குத்தான் தெ டார்கள் இந்த நிலையால் அவர்
தொழிலாளர் தொடர்பான நடைமுறை விதிகளோ தெரிந்த களின் வாழ்வை மேம்படுத் தும்
அவரும் கூட்டமைப்புப் போன்று உணர்ச்சி அரசியல் செய் வகையில் எமது கட்சி போட்டி
வராத விடயம். எங்களால் என்ன முடியுமோ அதை யிடவுள்ளது. ஆனால் அரச தரப்
விடயங்களுக்கும் அரசோடு முட்டி மோதினாலும் எந்தப் பயது பில் போட்டியிடுவதா இல்லையா
பெற்றுக் கொடுப் பதற்கும், அரசு செய்யும் நீதியற்ற நப் என்பது குறித்து முடிவு செய்ய
மாட்டேன். ஆனால், என்ன தான் அரசிலிருந்து நா வில்லை ஆயினும் வவுனியா மக்க
மனோகணேசன் இணையும் பேச்சுக்கே இடமில்லை. ளுக்கான அரச தரப்பு பிரதிநிதியாக நாம் சேவை யாற்றுவதற்கான உறுதி மொழியை பொருளாதார அபிவிருத்தி
அதற்குப் பிறகு எதுவுமே நடக்க அமைச்சர் எனக்கு அளித்துள்ளார்.
கூட்டத்தில் தான் தமிழர்கள்
சர்வதேச நாடுகளுக்கு நினைவுக் கேள்வி:- உங்களுடைய அவதானத்தின் படியும்
வெளிநாடுகளை நம்பி நம் மக்களுடன் நீங்கள் கலந்துரையாடியதில் இருந்தும்
அழிந்ததுதான் மிச்சம். கடை! வடக்கு மாகாண தேர்தலில் யார் வெற்றி பெறுவார்?
என்ன நடந்தது? வெளிநாடுகன
தமிழர்களும், புலிகளும் அது பதில்:- தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தான்
கடைசியில் தங்களைக் காப்பா வெற்றி பெறும் அதில் மாற்றமில்லை. எனது
உள்ளூர் அரசியல்வாதிகளான மனதார்ந்த விருப்பமும் அதுவே தான். ஆனால்,
கெஞ்ச வேண்டியிருந்தது. மலையகத்தில் எவ்வாறு ஆறுமுகம் தொண்ட மான் அப்பாவி மக்களுக்கு சாராயத்தைக்
கேள்வி:- புலிகள் தங்களை! கொடுத்து அந்தப் போதையின் மூலம் வாக்கு
உங்களிடம் கேட்டார்களா? களை அள்ளுகிறாரோ? அதே போல தமிழ் தேசியம் என்ற போதையை வலிந்து ஊட்டி
பதில்:- ஆம். அப்போது நால் தமிழ்மக்களின் வாக்குகளை அபகரித்து
மனோகணேசனுடன் இணைப் வருகிறது. இதைத் தான் நான் எதிர்க்கிறேன்.
நாள் மே 17 ஆம் திகதியாக இ
ஆஸ்திரேலியாவிலிருந்து உருத் கேள்வி:- வடக்கு மாகாண தேர்தல் பற்றிய
களைத் தொடர்பு கொண்டிருந் அறிவிப்பு ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட
புலிகள் தங்களுடைய ஆயுதங்க பிரேரணையால் ஏற்பட்ட ஒன்றாகக் கருதப்
செய்து விட்டார்கள். தலைவர் பி படுகிறதே?
சகல போராளிகளும் சரணல
சுடர் ஒளி /29, மே -

ப்பாற்றுமாறு
லிகள் இல்
\ பிரமன்
[ வெளியிடும் பரபரப்புத் தகவல்கள்
வாப் பிரேரணை
உள்ளார்கள். அவர்களது உயிர்களுக்கும், பாது டக்கு மாகாணத்
காப்புக்கும் உத்தரவாதத்தை வாங்கித் தர முடியுமா லிணக்க ஆணைக்
என்று கேட்டார். எங்களைப் போன்ற தென் ட்டுள்ள விடயங்
னிலங்கை அரசியல்வாதிகளுக்கே அழைப்பை கயிலேயே இந்தத்
ஏற்படுத்தியிருந்தார்கள் என்னும் போது ஏனைய 'ளது. ஆயினும்
உயர்மட்ட அரசியல்வாதிகளோடும் தொடர்பை மனிதஉரிமைகள்
ஏற்படுத்தித் தானே இருப்பார்கள். எத் தான். இந்தக் > காலப்பகுதியில்
கேள்வி:- சரி அவரின் கோரிக்கைக்கு நீங்கள் கயான நம்பிக்கை
என்ன பதில் சொன்னீர்கள். என்ன நடவடிக்கை ந்தில் ஆர்ப்பாட்
எடுத்தீர்கள்? இதன் பின்னர் றவேற்றப்படும்.
பதில்:- அப்போது நாங்கள் அரச தரப்பில்
இல்லை எதிர்க் கட்சி
யில் இருந்தோம். இந்த கை அரசியல்வாதிதான்”
நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்?
அத்தோடு புலிகள் ருந்து விலகினால் உங்கள் சகோதரரின்
பொதுமக்களை மீட்கு ா?
மாறு எங்களிடம் கோர
வில்லை. பொதுமக் ஒரு அறைக்குள் நாலைந்து கணினிகள், மொழி
களைப் பற்றிய விடய தினசரியில்வரும் செய்திகளைக் கொண்டு அரசுக்கு
மென்றால் ஓரளவுக் கணேசன். அவர் துணிச்சல் உள்ள ஒருவராக இருந்த
கேனும் அமைச்சர் ளாக அவரோடு கூட இருந்தவன் என்ற வகையில்
களோடு தொடர்பு தரியும். அரசியல் பற்றிய அடிப் படைப் புரிதலோ அல்லது
கொண்டு ஏதாவது செய் திரா அவர் எப்படி ஒரு கட்சியை சிறப்பாக நடத்த முடியும்.
திருக்கமுடியும் ஆனால் தே வாக்குகளை அள்ளுகிறார். இது எனக்கு ஒத்து
புலிகள் தம்முடைய கத்தான் சொல்ல வேண்டும். அத்தோடு எல்லா
போராளிகள் அவர் அம் இல்லை. மக்களுக்குக் கொடுக்க வேண்டியதைப்
களின் தலைவர் பிரபா டவடிக்கைகளைத் தட்டிக் கேட்பதற்கும் நான் தயங்க
கரன் ஆகியோரின் ன் தூக்கி எறியப்பட்டாலும் கூட எனது சகோதரர்
பாதுகாப்புக் குறித்தே எங்களோடு தொடர்பு கொண்டிருந்தார்கள்.
அப்போது இலங்கை எது. இனி அடுத்த
அரசு போரை முடிக்கும் நிலையில் இருந்தது. ளின் பிரச்சினை
அந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் மட்டுமல்ல யார் கு வரும்.
சொன்னாலும் அரசு எதுவும் கேட்கும் நிலையில் பியே தமிழினம்
இல்லை. ஆகவே எங்களால் எதுவும் செய்ய சிப் போரில்கூட
முடியாதென்றே சொன்னோம். அதன் பின்னர் ள நம்பித் தானே
நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே. பிய நேரிட்டது. ற்றுமாறு புலிகள்
கேள்வி:- அண்மைக் காலமாக அரசை எங்களிடம்தான்
கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். உங்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையேயான கசப்புணர்வு |
காரணமாக நீங்கள் வெளியேறப் போவதாக ஒரு 5 காப்பாற்றுமாறு
கதை வருகிறதே? - 2,
( என் சகோதரன் திருந்தேன். ஒரு ருக்க வேண்டும். திரகுமாரன் எங் தார். விடுதலைப் ளை மெளனிக்கச் ரபாகரன் உட்பட டயத் தயாராக
பதில்:- நான் அரசோடு இருந்தாலும். அரசுக்குக் கடமைப்பட்டவன் அல்ல. எனக்குத் தான் இந்த அரசும் ஜனாதிபதியும் கடமைப்பட் டுள்ளார்கள். இதேவேளை ஒரு பிரதியமைச் சருக்கு ஒதுக்கப்படும் நிதியே எனக்கும் ஒதுக்கப் படுகிறது. இதனால் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினரை விடவும் நான் அதிகளவில் மக்களுக்கு சேவையாற்ற முடிகிறது. குறிப்பாக கொழும்பிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு
(தொடர்ச்சி பக்கம்-17)
4, ஜூன் 2013

Page 8
08 |
உன்னை நீ
2)
S. - 5 -
ஆழிப்பேரலை மட்டக் லும் வேண்டாம். வேறை ஏதாவது களப்புக் கடற் கரையையும் தாக்கத்
சின்னச் சின்னத் தொழில் செய்தா தவறவில்லை. அந்தப் பயங்கர
லும், பெரிசாய்ச் சம்பாதிக்க என்னா அனர்த்தத்திலிருந்து தப்பிப்பிழைத்
லை முடியாது. என்னை வெளிநா தவர்களுள் செபஸ்ரியனும் அவனது
ட்டுக்கனுப்புங்கோ. என்ரை சிநேகி மனைவி சுனித்திராவும் அடங்குவர்.
தர்மாரும் போறாங்கள். வெளி செபஸ்ரியனின் தந்தை ஜோசப்
நாட்டுக்கு நான் போனால், நீங்கள் யாழ்ப்பாணத்தவராயிருந்த போதும்
கஷ்ரப்படத் தேவையில்லை" என்று மட்டக்களப்புக்குச்சென்று குடியேறி,
சில்வெஸ்ரர் ஒரேயடியாகக் கூறி மீன்பிடித் தொழில் செய்து காணித்
விட்டான். துண்டொன்றை விலைக்கு வாங்கி,
வெளிநாடுகளுக்கு ஆட்களை வீடு கட்டி, தனது மனைவி யுகநிலாவு
அனுப்பும் ஏஜென்சியான ஜெய டன் சந்தோஷமாக வாழ்க்கை
தேவ் என்பவனின் மூலம், சில்வெஸ் நடத்தியவர்.
ரரை ஜேர்மனிக்கு அனுப்பி யாழ்ப்பாணத்துக் கிராமங்களுள்
வைத்தான் செபஸ்ரியன். ஆனால்" ஒன்றான 'மேரிகுறிச்சி' என்ற கிரா
ஏஜென்சி ஜெயதேவுக்குப் பணம் மத்தில் வாழ்ந்த, தனது தூரத்து உறவுப்
கொடுப் பதில், செபஸ்ரியனுக்குத் பெண்ணொருத்தியின் மகள் கனித்திரா
தான் கஷ்டம் ஏற்பட்டது. வை, செபஸ்ரியனுக்குக் கட்டிக்
"உங்கடை மகனை ஜேர்மனிக்கு கொடுத்ததோடு தனது வீடு, வளவை
அனுப்புவதற்காக, என்னட்டை பும் அவனுக்கே எழுதிக் கொடுத்து
நீங்கள் வாங்கின அந்தப்பணத்தை, விட்டார் ஜோசப்.
ஐஞ்சு வருட வயோதிபம் காரணமாக, ஜோசப்
முடிவிலை தான் தம்பதியின் ஆரோக்கியமும் கரைந்த
நீங்களெனக்குத் தால் ஒருவர் பின் ஒருவராக இறந்து
திருப்பித் தர
எங்களை போயினர்.கண்காணும் தெய்வங்
 ேவ ணு மெ ன் நளாகத் தன்னோடு வாழ்ந்து, முதுமை
றில்லை. எத்தி பின் காரணமாக மறைந்த தனது
னை வருடத்திற் பெற்றோரின் உருவப்படங்களைத்
குப்பிறகு எண் தனது அறையில் வைத்து, ஒவ்வொரு
டாலும் என்
குடும்பங்கள்வ காலையும் அவர்களையும், வணக்க
னட்டை நீங் அறையிலுள்ள யேசுவையும் வணங்
கள் வாங்கின
தத்திை காமல், செபஸ்ரியன் தொழிலுக்குச்
ப ண த் தைத் சென்றதே கிடையாது.
திருப்பித் தர
வறுமையில்லா தாய் தந்தையின் ஆசியும்
லாம். ஆனால் தெய்வத்தின் ஆசியும் பெற்ற அவனின்
என்ர பேருக்கு
வாழ வேணும்ஏ உள்ளத்திலே திடீரென ஒரு பூரிப்பு.
நீங்கள் உங்க அவனது மனைவி சுனித்திரா ஒரு
ட வீடு வள
எங்கடைகள் மகனைப் பெற்றெடுத்தாள். தம்
வை எழுதித் தழந்தை சில்வெஸ்ரரின் வளர்ச்சிப்
தர வேணும். பருவங்கள் கண்டு செபஸ்ரியனும்
காசு தந்த
, கஷ்டத்தில் னித்திராவும் அடையாத மகிழ்ச்சியே
வுடன் திருப் இல்லை.
பித் தந் திடு
மத்தியிலும் ஆண்டுகள் ஓடி யோடி, சில்
வன். அதற் வஸ்ரரைப் பதினாறு வயதுக் குமர
கொரு உத்த
வெளிநாடுகள் எாக்கி விட்டது. ஆனாலும் அவனின்
ர வ ா த ம் ல்வியறிவு, செபஸ்ரியனோ,
 ேவ ணு னித்திராவோ நினைத்தபடி சரியான
 ெம ண் ளத்தில் ஓடாவில்லை, "எனக்குப்
டா லு ம் டிப்பே ஓடாது சேர் மாரிட்டை
பு ரொக் ச்சும் அடியும் வாங்கி அழவும் நான்
ரர் மூலம் எழுதித் தர விரும்பவில்லை. மீன்பிடித் தொழி
நான் தயார்" என்று ஜெயதேவ்
போலிருக்கிற ஏ
அனுப்புறம்.
சுடர் ஒளி /29, மே

உணர்ந்தால்.
சிறுகதை
சீமெந்துக் குழையல் வாளி யொடு ஏணியிலேறி குழையல் வாளி யொடு முதல் மாடிக் கட்டடத்திற்குச் செல்ல முயன்ற போது, ஏணி . சரிந்ததால் ஏணியில் ஏறி நின்ற செபஸ்ரியனும் கால் சறுக்கி கீழே விழுந்து மண்டையை உடைத்து விட்டான். தலையில் க் காயக்
கட்டோடு காணப்படும், உயிருக்கு நவாலியூர்
யிரான தனது கணவனின் நிலை நா. செல்லத்துரை
யையும், தன்னோடு இது வரை தொடர்பு கொள்ளாத தனது மகனின் நிலையையும் நினைத்து, உள்ள முடைந்த ஒருத்தியானாள் சுனித்திரா.
காலப்போக்கில் அவளது மூளை நரம்பு பழுதடைந்ததால் ஒரு தரம் சிரிப்பாள் அதன்பின் அழுவாள். அவளோடு சேர்ந்து நெல்சனும் அழுவான், அவனது ஒரே பிள்ளை யான ஜெசியும் அழுவாள். தெல்
லிப்பழை வைத்தியசாலையில் உறுதி கூறிய படியால் செபஸ்ரியான்
அனுமதிக்கப்பட்டாள் சுனித்திரா. தம்பதிகள் ஆறுதலடைந்தனர்.
செபஸ்ரியன் - நெல்சன் - ஜெசி - ***
பற்றிக் ஆகியோர் அடிக்கடி தெல்
லிப்பழை சென்று அவளுக்கு ஆறு ஜேர்மனுக்குச் சென்ற புதிதில்
தல் கூறி, வீடு திரும்புவது வழக்கம். சில்வெஸ்ரர் போன் எடுத்துக் கதைப்
மூன்று மாதங்கள் கழிந்தனவே பான். ஆனால், நாளடைவில் அவனி
தவிர, அவளது மனநோய் அவளை -மிருந்து வரும் அழைப்புகளின்
விடவில்லை எண்ணிக்கை தேய்ந்து கடைசியில்
சுனித்திராவைக் காணவில்லை முற்றாகத் தொடர்பே இல்லாமல்
யென்று வைத்தியசாலை ஊழியர் போய்விட்டது. இனி அவனிட
கள் அவளைத் தேடிக் கொண்டிருந் பிருந்து சல்லிக் காசு கூட கிடைக்
தார்கள். அதே காலை ஒன்பது காது என்ற முடிவுக்கு வந்த செபஸ்
மணி போல் செபஸ்ரியன்-நெல்சன்ரியன் வீட்டை விற்று விட்டு மீண்டும்
ஜெசி - பற்றிக் ஆகியோரும் சுனித்தி பாழ்ப்பாணத்துக்குப் போக
ராவைக் காணாது தேடினர். முடிவெடுத்தான்.
ஜேர்மனியில் போதைப் பொருள் | மீன்பிடித் தொழில் இனிச் செய்வ
கடத்தலில் பிடிபட்டதால் ஒரு இல்லை என்ற உறுதியோடு, யாழ்ப்
நாள் இலங்கைக்கு திருப்பி அனுப் பாணத்துக்கு வந்த செபஸ்ரியன்,
பப்பட்டான் சில்வெஸ்ரர். ஊருக்கு னது மனைவி சுனித்திராவின் உடன்
வந்தவன் நடந்த தெல்லாம் அறிந்து சிறந்த அண்ணன் நெல்சனோடு சேர்ந்து
நெஞ்சு வெடிக்கக் குளறியழுது மேசன் கூலியாகி விட்டான்.
கண்ணீர் வடித்தான். தகப்பனின்  ெச ப ஸ் ரி ய னின்
காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு வீட்டுக்கு இடது
நிமிர்ந்தான். பக்கத்தில் வசிக்கும்
"எங்களைப் போலிருக்கிற செபரியனின் சிறிய
ஏழைக் குடும்பங்கள் பொருளா தந்தை பற்றிக் என்ப
தாரத்திலை வறுமையில்லாமல் ழைக்
னும் நெல்சனோடு
வாழ வேணும் எண்டு எங்கடை தான் வேலை. கிட்டக்
பிள்ளையளை, கஷ்டத்தின் மத்தி பாரு
கிட்ட இருப்பதால் இந்த
யிலும் வெளிநாடுகளுக்கு அனுப் மூவரும் ஒன்றுசேர்ந்தே
புறம். உன்னை அனுப்பிறதுக்காக வேலைக்குப் போவார்
வீட்டையும், வளவையும் இருபது கள்.
இலட்சத்துக்கு ஈடுவைச்சு நாங்கள் "என்ர பிள்ளை இனி
அதை உன்ரை உழைப்பில் மீளலா வரவே மாட்டான். அவ
மென்று நம்பியிருந்தோம். ஆனால் னிட்டையிருந்து பண
நீ..? வெறுங்கையோட வந்து நிக்கி ண்டு
மும் வராது. எங்கடை
றாய். உன்னை நீ உணராமலிருந் வீடும் வளவும் ஆருக்
ததாலை நடந்த தைப்பார் அதாலை பளை
கோ போகப் போகுது"
வந்த வேதினை உனக்கு மட்டுமல்ல என்ற வார்த்தைகள்
எங்களுக்கும் தான். உன்னை நீ சுனித்திராவின் வாயிலி
உணர்ந்திருந்தால்ளங்கடை வீடுவளவு ருந்து புறப்படாத நேரமே
கைமாறியிராது. உன்ரை அம்மா யில்லை. பின்புற வளவி
வுக்கு மனநோய் வந்திராது. இனி லுள்ள வேப்ப மரத்தடியில்
அழுதென்ன யோசிச்சென்ன? நடக்க குந்தியிருந்து ஆழ்ந்த யோச
வேண்டி யது நல்லாய் நடக்கட்டும், னையில் நனைவாள்.
நெல்சன் மாமாவோடை மேசன் சுனித்திரா வீட்டுக்கு வலது
வேலைக்குப்போ நல்ல உழைப்பு" பக்கமாக நெல்சனின் மகள்
என்று செபஸ்ரியன் கூறிய அறிவுரை வீடு இருக்கிறது. நெல்சனின்
, சில்வெஸ்ரருக்கும்சரியென்றே ஒரே மகள் சுனித்திராவுக்கு
பட்டது. அவன் கண்களிலிருந்து ஜெசி ஆறுதல் சொல்லு வாள்.
சொட்டுச்சொட்டாக வழிந்தன ந்த வேதனையோடு வேதனையாக
நீர்த்துளிகள்.
ல
மல்
க்கு
- 04 ஜூன் 2013

Page 9
இறந்தும் உயிர் 6
உண்மைச் சம்பவம்
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு
பொன்மாலைப் பொழுதில் 16 வயதான டொறீன் என்னும் அழகிய யுவதி சிக்காக்கோ நகரத்திலிருந்த தன் வீட்டுப்படிகளில் குதித்துக்குதித்து இறங்கினாள். வாயிலில் நின்றிருந்த அவளது பெற் றோரை நோக்கிக் கையசைத்தபடியே அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை வாங்கிப் பரிசளித்த அழகிய காரில் ஏறி 'விர்' எனக் காரைக் கிளப்பினாள்..
அவள் சென்ற பின்னர் வாசல் கதவை மூடிவிட்டு பெற்றோர் ரி.வி பார்க்கச் சோபாவில் அமர்ந்து. பொழுதைப் போக்கிக் கொண்டிருந்போது
நேரம் மாலை 4.30. திடீரென்று தொலைபேசி மணி ஒலித்தது. யாராயிருக்கும் என்று யோசித்தபடியே டொறீனின் தந்தை ரிசீவரை எடுத்தார். எதிர்முனையில் கேட்ட
குரலைக் கேட்டு அதிர்ந்து போனார்.
"உங்கள் மகளின் கார் பாறையில் மோதி நொருங் கிவிட்டது. மீட்கப்பட்ட அவள் இப்போது கோமா வில் இருக்கிறாள். உடன் வரவும்” சிக்காகோ நகரின் தலைமை மருத்துவமனை அவசர நோயாளர் பிரிவி
லிருந்து ஒரு அதிகாரி பே.
இதயமே நின்று போ தந்தை இருவரும் மருத்து டொறீன் மருத்துவரீதியாக அவளின் இதயத்தை மட்( ஒரு செயற்கைச் சுவாசக் க எல்லாம் முடிந்து விட் கொண்டனர் பெற்றே
முடியாது, துக்கத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் எத்தனை விட்டது.
டொறீன் உயிரோடு உயிரியல் மாணவியாக ( சிகிச்சை முறையில் மிகுந்த தன் உறுப்புகளைத் (இறப்புக்குப்பின்) ஒரு ஒ நிர்வாகத்துடன் செய்து
டொறீன் அடிக்கடி பெற்
ஆனால், அப்படி எ முன்னரே அவள் கதி இப்பு எல்லையிலிருந்த அந்தப் (
பிரசவப் ே
அதி லும்
விசு
வீட்
றிய
நில்
குள்
பிர கூற
குள்
கத சில
அது ஒரு காட்டுப் பிரதேசம். சிகுடிமனைகள் குறைவு. அங்கி ருந்த ஒரு வீட்டில் திடீரென அலறல். இரவு 11 மணி. ராகினிக்கு பிரசவ வலி ஆரம்பமாகியிருந்தது. உடனடியாக ராகினியை வைத்திய சாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். ராகினியின் கணவனான றியான் பக்கத்து வீட்டாரின் உத வியைப் பெற ஓடினான். அவர்கள் ஏதோ திருவிழாவுக்காக வெளியூர் போயி ருந்தார்கள். வேறு வழியில்லை. வீதிக்குச் சென்று வரு கின்ற வாகனச் சாரதிகளிடம் உதவி கேட்க வேண்டியது தான்.
முச்சந்தி ஒன்றில் தனது துவிச் சக்கர வண்டியை நிறுத்திவிட்டு வீதியை ஏக்கத்துடன் பார்த்தான். ஆனால், அவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அப்போது அவனை “தம்பி" என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது. அங்கே 75 வயது மதிக்கத்தக்க தலை நரைத்த, தோல்கள் சுருங்கிய நிலையில், வெள் ளைச் சேலை
உடுத்தபடி கையில் லாம்புடன் மதகில் ஒரு கிழவி உட்கார்ந் திருந்தாள்.
அவளைக் கண்டறியானுக்கு ஒரு நிமிடம் 'திக்' என்றிருந்தது. இருந்த போதும் அதனை அவன் வெளிக் காட்டாது "பாட்டி! நீ யார்? இங்கு என்ன செய்கிறாய்” என வினவினான். "என் வீடு பக்கத்தில் தான். அங்கு காற்றோட்டமில்லை. அது தான் இதில்வந்து காற்று வாங்கிக் கொண்டு இருக்கிறேன். அது போகட்டும் பேய்கள் உலாவுகிற இந்த நேரத் தில் நீ ஏன் வந்தாய்?'' என்று கேட்டாள் கிழவி. இவன் தான் வந்த விடயத்தைச் சொன்னான். அதற் குக் கிழவி “எனக்குப் பிரசவம் பார்க் கத் தெரியும். நான் வேண்டு மென். றால் உன்னோடு வரட்டுமா?" எனக் கேட்டாள். குழப்பத்திலிருந்த அவ னுக்கு உற்சாகம் பிறந்தது. உடனேயே கிழவியைத் தனது துவிச்சக்கர வண்டியின் பின் பக்கத் தில் ஏற்றிச் சென்றான். எனினும் வழமையை விட துவிச்சக்கர வண்டி
பிற
பே
வந் சந்
தை திரு
கப்பு ஏதே;
சத்தி டில இல்
னுக்
சுடர் ஒளி / 29,

09
வாழும் டொமீன்
1 தமிழில்: ஜெகன்
நினைவு வந்தது. அந்த நிலையிலும் தம் மகள் எப்போதும் ஆசைப்பட்ட மாதிரியே அவள் உறுப்புக்களைத் தானம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். மண்ணோடு மண்ணாகப் போகும் அந்த உறுப்புக்களினால் ஒரு சில பேர் உயிர் வாழ முடியும். தம் மகளின் ஆத்மா இதனால் சாந்தியும் நிம்மதியும் அடை யுமல்லவா? மனதைக் கல்லாக்கிக் கொண்டு அனுமதியளித்தனர்.
•டொறீனின் ஈரல், சிறு நீரகங்கள், இதயம், கண்கள், தோல், 'பன்கிரியாஸ்' எனப்படும்
தம் மகள் எப்போ தும் ஆசைப்பட்ட மா திரியே அவள் உறுப் புக்களைத் தானம் செய்ய அவர் கள் முடிவு செய்தனர். மண்ணோடு மண்ணா கப்போகும் அந்த உறுப் புக்களினால் ஒரு சில பேர் உயிர் வாழ முடியும்.
சினார்.
ன மாதிரி உணர்ந்த தாய், வமனைக்குப் போன போது 5 இறந்து விட்டாள். ஆனால் நம் இயங்கச் செய்வதற்காக ருவி பொருத்தப்பட்டிருந்தது. டது என்பதைப் புரிந்து ார். ஒன்றும் செய்யவும் து எளிதில் மீளவும் முடியாது. ன கொடிய கொடூரம் நடந்து
இருந்தபோது ஒரு சிறந்த இருந்தாள். உறுப்பு மாற்றுச் த ஈடுபாடு காட்டி வந்தாள். தானமாகக் கொடுக்க ப்பந்தத்தை மருத்துவமனை கொள்ள வேண்டும் என்று றோரிடம் கூறுவாள். துவும் செய்து கொள்ளும் படியாகிவிட்டது துக்கத்தின் பெற்றோருக்கு இதெல்லாம்
இன்சுலின் சுரக்கும் உறுப்பு, 'பிட்டியூட்டர் கிளான்ட்' எனும் இன்னொரு உறுப்பு எல்லா வற்றையும் இவை தேவைப்படுவோருக்குப் பொ ருத்தி அவர்களுக்கு உயிர்ப்பிச்சை கொடுக்க முடியும். உடனடியாகவே மருத்துவமனை நிர்வாகம் அசுர வேகத்துடன் களத்தில் இறங்கியது.
மாலை 5.10 உறுப்பு மாற்றுச் சிகிச்சைநிபுணர் டொக்டர் போல் டெய்லரின் பெல்ட்டிலிருந்த பீப்பர்' எனும் கருவி ஒலி எழுப்பியது. இப்படியான டொக்டர் களுக்கு அவசரத் தகவல் தருவதற்காக எப் போதும் அவர்கள் பெல்ட் டோடு இக்கருவி இணைக்கப் பட்டிருக்கும். ஒலி வந்தவுடன் அவர்கள் அவசர மாகத் தேவைப்படுகிறார்கள் என்று அர்த்தம். உடன டியாகவே மருத்துவமனையோடு தொடர்பு கொண்டு விட்டு அங்கே விரைவர்.
(தொடரும்...)
-திகில் ராஜா
திக பாரமாக இருந்தது. செல் ம் பாதையில் கரிச்சான் குரு கள் வீரிட்டுக்கத்தின.
டினுள் வந்த கிழவி பானைப் பார்த்து “நீ வெளியில் , உன் மனைவியை அறைக் ப கொண்டு சென்று நான்
அறையின் யன்னல் கரைக்கு வந்து திறந்து சவம் பார்க்கிறேன்” என்று
பார்த்தான். னொள். ராகினியை அறைக்
ராகினி கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். அத - அழைத்துச் சென்ற கிழவி
னோரத்தில் தலைவிரி கோலமாக தன் பின் புறத்தைக் வைத் தாளிட்டாள்.
காட்டியபடி கிழவி இருந்தாள். உடனேயே றியான் " நிமிடங்கள் கழிய குழந்தை
"ஏய் கிழவி என்ன செய்கிறாய்? உடனே கதவைத்திற'. ந்து அழும் சத்தம். அப்
எனக் கத்தினான். அவனது குரலைக் கேட்டு திரும் இதுதான் றியானுக்கு உயிர்
பினாள் கிழவி. ததுபோல இருந்தது. மிகுந்த
அவளது வாயில் இரத்தம், தசைத்துண்டுகள். கிழவி தனது தோஷத்துடன் பிறந்த குழந்
குழந்தையைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் யைப் பார்க்க ஆவலுடன் காத்
கண்டறியான் அதிர்ச்சியில் உறைந்து போனான். ந்தான். ஆனால் கதவு திறக்
நல்ல வேளையாக வெளியூர் சென்றிருந்த அயல் படவேயில்லை. அவனுக்கு
வீட்டார் அந்த நேரம் பார்த்து அங்கு வரவே நடந் தா சந்தேகம் எழுந்தது.
ததைச் சொன்னான். எல்லோரும் கையில் தீப்பந்தங் "ராகினி, ராகினி" என
களோடு கதவை உடைத்து உள் நுழைந்தனர். அங்கே தமிட்டபடி கதவைத் தட்
பிறந்த குழந்தையை முழுமையாகவும், தாயை ரான். எந்தவித சத்தமும்
அரைவாசியும் தின்றுவிட்டு கிழவி வடிவில் வந்த மலை. ஒரு வித பயம் அவ .
பேய் மறைந்துவிட்டது.அதன் பின்னர் ஏற்பட்ட மன க்குள் தொற்றிக் கொள்ள
நோயில் இருந்து இன்னமும் றியான் மீளவில்லை.
மே-04 ஜூன் 2013

Page 10
10)
நவீன தமிழ் இலக்கிய நட்சத்திரமாவது எப்படி?
சிரிப்புக் குறிப்புக்கள்
(3)
1. நான் பிறக்கும்போதே பேனாவுடன் பிறந்தவன்; எனது மூதாதைகள் லத்தீன் அமெரிக்கா / ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவீன எழுத்தாளர்கள். 2. தமிழில் எனக்கு முன்னோடிகள் கிடையாது; நான் தமிழ் இலக்கியங் களை வாசித்ததுமில்லை, வாசிப்பது மில்லை; என்னைத் தவிர தமிழ் இலக்கியத்தில் கொம்பன்கள் எவனும் கிடையாது. 3. தமிழில் எனக்கு முன்பு கவிதையோ சிறுகதை யோ இல்லை; நகுலன் மட்டுமே அதற்கான முயற்சிகளைச் செய் து பார்த்துத் தோற்றுப் போயிருந்தார். - இவை நீங்கள் விட வேண்டிய அதிரடி அறிக்கைகள். இனி, உங்களுக்கான தகுதிகள்: 4. தமிழ் சொற்களையும், வாக்கியங்
களையும் இலக்கணப் பிழையோடு எழுதத் தெரிந்திருக்க வேண்டும். உப்புப் பெறாத விஷயங்களையும் சொல் ஜாலங்கள் காட்டி, அவை மகா தத்துவங்கள் என்பது போன்ற மயக்கத்தை வணிக வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இது படைப்பிலக்கியங்கள், கட்டுரைத் தொடர், பத்தி எழுத்து, ப்ளாக், முகநூல், மளிகை சாமான் பட்டியல் யாவற்றிலும் கடைப் பிடிக்கப்பட வேண்டிய அடிப்படைத் தகுதியாகும். 5. உங்களுக்கு அரைகுறையாகத் தெரிந்த உள்ளூர் மற்றும் உலக இலக்கியம் மட்டுமின்றி, உலக சினிமா, உலக இசை, உலக கலை - கலாசாரம் மற்றும் பண்பாடுகள், தமிழக - இந்திய - உலக அரசியல்கள், சமூகப் பிரச்சினைகள் அனைத்திலும் மூக்கை நுழைத்து மலைப் பிரசங்கங்கள் நிகழ்த்தத் தெரிந்திருக்க வேண்டும். இனி, நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்: 6. முதலில் சிற்றிதழ்களில் மட்டுமே எழுதி, வணிக இதழ் தரப்பைச் திட்டவேண்டும். பிறகு சிற்றிதழ்காரர்கள் உங்களுக்கு ஆப்பு வைத்ததும், அவர்கள் மீது சாபமிட்டுவிட்டு, கமண்டலமு. கையுமாக வணிகப் பத்திரிகைகளுக்குக் கட்சி மாறிவிட வேண்டும். 7. உங்களின் கட்சி மாற்றத்தைப் பொருட்படுத்தாமல் உங்களுக்குத் தகுந்த இலக்கியப் பேரிதழ்' ஒன்றைப் பிடித்துக்கொண்டு அங்கும் பதியமிடுவது உங்களின் இலக்கிய பீடத்தைத் தக்க வைக்கும். இதன் வழி உங்கள் இரட்டை வேடமும் சாத்தியமாகும். 8. டி. வி. டாக் ஷோவில் அடிக்கடி பங்கேற்க வேண்டும். அதைக்
குறுஞ்செய்தி முகநூல் வழி உலகம் முழுதும் விளம்பரப்படுத்த வேண்டும். 9. உங்கள் திருவாயிலிருந்தும், திருக்கையிலிருந்தும் வருகிற சொற்கள் ஒவ்வொன்றும் வரலாற்றில் ப்ளாட்டின எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. எனவே உங்களின் தலையணை நாவல்கள், சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொடர்கள், பத்தி எழுத்துக்கள், மளிகைக் கடை மற்றும் லாண்டரிப் பட்டியல்கள் உள்ளிட்ட அனைத்தும் நூல்களாக்கப்பட வேண்டும். சாதாப் பதிப்பு, செம்பதிப்பு, மலிவுப் பதிப்பு என மூன்று வகையிலும் இவற்றை வெளியிடலாம். இதன் மூலம் நீங்கள் அகில இந்தியாவின் தலை சிறந்த எழுத்தாளர் என்ற 'அல்ட்டிமேட்' அந்தஸ்த்தை அடைய முடியும். 10. லக சினிமாக்கள் ' எதையும் பார்க்காமல், இணையத்தில் அ, மதேயமாக எவரோ எழுதிய ஆங்கிலக் குறிப்புகளைத் தப்பும் யாகப் புரிந்துகொண்டு, அதைத் தமிழில் 'முழிபெயர்த்து', - சொந்தக் கட்டுரையாக வெளியிடுவது மிக முக்கிய 11 கும். இதை, காட்டர் பாட்டில் 'கோஸ்ட் ரைட்டர்ஸ் க் கொண்டும் பலாம். பிறகு இவற்றைத் தொகுத்து 'உலக பா' என்று ஒ
யணையை வெளியிட வேண்டும். அதன் ம் உலக சினி
கண்டுபிடித்தது நீங்கள்தான் என்ற உலக த்திரப் பெரு.
ளுக்கு வரும். உங்கள் கனவான தமிழ் பா வசன வ
ரயும் பெறலாம்.
(முகப்புத்தகத்தில் சுட்டது
சுடர் ஒளி/22

'\' A
மம்)
கடகள்
-(:81ம்,
3ae8a3a3a3a3a3a3a333333333333333333339626262636a6e6e6a6a6a6a8a8a8mimrimiார்மர்
ன்)
(22.05.2013 - 28.05.2013
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் அடுத்தவரின் நற்செயலை, மனதாரப் பாராட்டுகின்ற மேஷ இராசிக்காரர்களே!
எவரிடமும், அன்பு நிறைந்த மனதுடன் பழகுவீர்கள். உங்களைப் பற்றிய நல்ல மதிப்பீடு அதிகரிக்கும். கொஞ்சம், பணக்கடன் பெறுகிற
சூழ்நிலை உருவாகும். இல்லறத்துணை குடும்ப நிலைமையை உணர்ந்து நடந்து கொள்வார். மாணவர்கள் புதிய விஷயங்களை
அறிவதில் ஆர்வம் கொள்வர். கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் மனதைப் புத்துணர்வுடன் வைத்து பணிமேற்கொள்ளும் ரிஷப இராசிக்காரர்களே!
மனதில் கலை உணர்வு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்
களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தரவேண்டாம். எதிரியால் இருந்த யவ்பம் |
தொல்லை குறையும். இல்லறத்துணை உங்களின் எண்ணத்தை மதித்துக் குடும்ப வாழ்வை பெருமை உடையதாக உருவாக்குவார். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் தனது தகுதி, திறமைக்கேற்ப செயல்படும் மிதுன இராசிக்காரர்களே!
உங்கள் வாழ்வியல் நடைமுறையில் வளர்ச்சி பெற சில மாற்றங்
களைப் பின்பற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான மடு12:11
அளவில் இருக்கும். குடும்பப் பெண்கள் சேமிப்புப் பணத்தில் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள் புதிய முயற்சிகளில்
தாமத சூழ்நிலையை எதிர்கொள்வர்.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் எதிர்ப்புகளை சமாளிக்கிற ஆற்றல் உள்ள கடக இராசிக்காரர்களே!
அரசு தொடர்பான அனுகூலம் எளிதாகப் பெறலாம். எதிர்மனப்பாங்கு உள்ளவரும், உங்களிடம், தம் தேவைகளை நயமாகப் பேசி பெற்றுக் கொள்வர். குடும்பப் பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், சகமாணவர்களின் உதவியால், புதிய பாடத்திட்ட
விவரங்களை அறிந்து கொள்வர்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் அடுத்தவரின் மனம் அறிந்து, பேசும் குணம் உள்ள சிம்ம இராசிக்காரர்களே!
நண்பர்களின் உதவி கிடைத்து செயல்களில் புத்துணர்வுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர்ப் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழித்து, உபரிப் பணவரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஞாபகத்திறன் வளர
உரிய பயிற்சி மேற்கொள்வர். உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 1,2 ம் பாதங்கள் உலக நடப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ள கன்னி இராசிக்காரர்களே! அன்பு நிறைந்த செயல்களால் உறவினர், நண்பர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மாணவர்கள், சக மாணவர்களின் உதவியால்
படிப்பில் தெளிவு பெறுவர். சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் சோதனையான நேரத்திலும் மனம் தளராமல் பணிபுரியும் துலாம் இராசிக்காரர்களே!
புதிதாகத் திட்டமிட்ட பணிகளைத் துவக்குவதில் கால தாமதம் உருவாகும். உடல் நலம் சீராக இருக்க மருத்துவ சிகிச்சையும், ஒய்வும் தேவைப்படும். குடும்பப் பெண்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றி கணவருக்கு சிரமம் வராமல் உதவுவர். மாணவர்கள் தன் தகுதியை உணர்ந்து எதிர்காலப் படிப்பை தேர்வு செய்வர்.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை நியாயமான சிந்தனையை செயல்வடிவம் ஆக்கும் விருச்சிக இராசிக்காரர்களே!
வழக்கத்திற்கு மாறாக புதிய பணிகள் உருவாகி, மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும். புத்திரர் அறிவுபூர்வமாகப் பேசி உங்களின் கூடுதல் அன்பைப் பெறுவர். மாணவர்கள் புதியவரை நண்பராகத் தேர்வு
செய்வதில் கூடுதல் கவனம் வேண்டும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் மனத் துணிவுடன் செயல்பட்டு உரிய நன்மைபெறுகிற தனுசு இராசிக்காரர்களே! ஆதாய ஸ்தானத்தில் உள்ள சனி, ராகுவும் அளப்பரிய நற்பலன்களை
தருகின்றனர். இதனால், உங்கள் செயல்களில் உத்வேகமும், திறமையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி பெற, எதிர்பார்த்த அரசு உதவி பெற அனுகூலம் உண்டு. மாணவர்கள் குழப்ப சிந்தனை
மாறி, படிப்புத் தொடர்பான விஷயங்களில் புதிய ஞானம் பெறுவர். உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள் பிறருக்கு இயன்ற அளவில் உதவி, மனநிறைவு பெறுகிற மகர இராசிக்காரர்களே!
சுயலாபம் கருதி, சிலர் உங்களைப் புகழ்ந்து பேசுவர். வீடு, வாகனத்
தில் நம்பகக் குறைவான எவருக்கும் இடம் தர வேண்டாம், வியாபாரத் மகரம்
தில் அதிக உழைப்பினால் எதிர்பார்த்த பணவரவைப் பெறுவீர்கள். மாணவர்கள், சக மாணவர்களின் உதவியால் படிப்பு தொடர்பான
கூடுதல் விஷயம் அறிந்து கொள்வர். அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் உழைப்பும், சிக்கனமும் வாழ்வை வளமாக்கும் என்கிற கும்ப இராசிக்காரர்களே!
வாழ்வில் கூடுதல் வளம் பெற, புதிய வாய்ப்புகள் உருவாகும். வெற்றி பெற, இஷ்ட தெய்வ அருள் பலத்துடன் முருகப் பெருமானின் நல்லருளும் துணை நின்று உதவும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து, உபரி பணவரவு கிடைக்கும். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதல் கிடைத்து உற்சாகம் பெறுவர்.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி இலட்சிய மனதுடன் செயல்பட்டு, உரிய பலன்பெறுகிற மீன இராசிக்காரர்களே! மனதில் உத்வேகமும், எதிர்கால வாழ்வில் நம்பிக்கையும் பெறுவீர்கள்.
உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பவர்களிடம் விலகுவீர்கள். புத்திரரிடம் கூடுதல் அன்பு, பாராட்டுவதால் உங்களிடம் சகஜமாகப் பழகுவர். குடும்பப் பெண்கள் சேமிப்புப் பணத்தில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர், மாணவர்கள் சாகச விளையாட்டுகளில்
ஈடுபடக்கூடாது. மே - 28, மே 2013
1ெ.11:

Page 11
கவிதைப்பு
தவறு
எடுப்பார் கைப்பிள்ளையாவது தவறு!
ஏமாற்றுவோர் மீது இரக்கம் காட்டுதல் தவறு! கொடுப்பதைத் தடுக்கும் கொள்கை தவறு!
குற்றவாளிக்கு உதவுதல் தவறு! நீதிக்கு வேட்டு வைப்பது தவறு! நியாயத்தை மறுக்கும் அநியாயம் தவறு! சட்டத்தை மதியாத சண்டித்தனம் தவறு! சந்தோச வாழ்க்கைக்கு சந்தேகம் தவறு காதலில் தோற்றால் தற்கொலை
தவறு!
கசடறக் கற்றோரை இகழ்வது தவறு...!
சேனையூரான் மூதூர் கிழக்கு.
உறுதி
கலைத்துவிடு
உன்னோடு வாழும் நாட்களை விட உன் நினைவுகளோடு வாழும் நாட்களே அதிகமாகுதடி உன் மௌனத்தல்.
எம்.தினேஸ் மீசாலை.
இரத்தத்துளிகள்
என் கண்களில் தேங்கி நிற்பது கண்ணீர் என்றா நினைக்கிறாய்? இல்லை - உன் பிரிவுத்துயரால் ஏங்கி தவிக்கும் கண்களின்
இரத்தத் துளிகள்... ரி.கே.அனீம் வாழைச்சேனை - 05.
ஹைக்கூ கவிதைகள் மின்னல் - மேகங்களின்
மோகத்தால்
உருவாகும் வெட்கம்...! நிலவு - இருளின் சிறகில்
மிதக்கும் ஒளிவிளக்கு...! விண்மீன்கள் - வானக்கடலில்
உதிர்ந்த வைர
சிதறல்கள்...! கடல் - உலகில் எவராலும் படைக்க
முடியாத மிகப்பெரும் காவியம்...!
கனவு தி வெள்ளை வா
கடத்த வந்;
வெதும்பி நீயோ வேறு பெ சந்தோசத்தில் 3
ஆகிவிட் உள்ளத்தில் எழும் 9 ஊருக்குக் காட்ட
எம்.யூ.அல்சாத்
"பிர©பர் 176
எண்ணிப் பார் வெறுமையாக எத்தனை ஆடை
எல்லாத்தையு வெள்ளைப்புடன்
விதவையாக்கி
சுடர் ஒளி /29

11)
ஒரு மௌனப் பூ...
நாளைய மழலைகள் தன் மடியில் வாழ்வதால் வீழ மாட்டேனென்று இங்கே...... ஒரு மெளனப் பூ தன் வார்த்தைகளால் எழுதுகின்றது.
த.பருத்தி;தாசன்.
திப்படுத்தல்
பட் A #1 Hit likali
மனதோடு
கானகத்தின் ஒற்றையடிப் பாதையில் நடந்த பொழுதுகளில்...
இன்னும் புரியாமலேயே உன்னைத் தொடர்கின்ற நீண்ட பயணங்களில் கனக்கிறது இதயம்.
ஆஷா கால்கள் வலிக்கவில்லை
யாழ்ப்பாணம். கடினமாயும் தெரியவில்லை மனசு வலிக்கின்றது மெளனமாயே அழுகின்றது.
பட்டாம் பூச்சிகளின் இறக்கை விரிப்பில் காட்டு நிலம் . மலர்ந்து புலர்ந்திடும்
புரிதல்கள் இல்லை பரிதல்களும் இல்லை, ஆனாலும் அடிக்கடி நிரப்பப்படுகின்றன அன்பின் ஆழங்கள் உன் புறக்கணிப்புக்களால்.
மின்மினியின் பறப்பின் வெளிச்சத்தில் இராக்குருவி குஞ்சுக்கு இரை ஊட்டும்
உதட்டோரம் உலவும் புன்னகையை புறந்தள்ளி என்னை பெறுமையாக்குகின்ற போதினிலும் நினைவுகளில் உன்னையே எனக்காக அனுப்பி எந்தன் உயிர்வாழ்தலை உறுதிப்படுத்திக்கொள்கின்றாய்.
மழைத்துளிகள் மரங்களின் துளிர் தளிர் தழுவி மண்ணிலே முத்தமிடும்
தின்றவன்
னில் உனை 5 போது
னேன் பண் கிடைத்த "வற்று வாசி
டாய்
வேதனையை முடியவில்லை.
நதிகளின் மீனினங்கள் எம்மோடு பேச கரைக்கு ஓடிவரும் பாடிவரும்
க்கும் அந்த எ நாட்கள் சக்கனவுகள்
ம் துறந்து வை கட்டாத விட்டாய்
காட்டு மல்லிகைப் பூவின் வாசம் மனதோடு.... மண்ணின்
வாசம் சுவாசத்தோடு...
ஆ. முல்லைதிவ்யன்
நிலாந்தி மல்லாகம்.
, மே - 04, ஜூன் 2013

Page 12
12
மீண்டும் இரட்டை
சமுத்திரக்கனி இயக்கும் அடுத்த படம், 'நிமிர்ந்து நில்' இளைஞனாகவும் நடுவயதுக்காரராகவும் இரண்டு தோற்றத்தில் நடிக்கிறார், ஜெயம்ரவி. 'ஆதிபகவன்' போலவே இந்தப் படத்திலும் இரண்டு ரவிகள் மோதும் காட்சி இருக்கிறதாம். அனல் பறக்கும் சண்டைக்காட்சியைப் படமாக்க எந்திரன் படத்தில் பயன்படுத்திய மோஷன் கன்ட்ரோல் கமராவை இறக்கியிருக்கிறார்கள்
அனுஷ்கா வெளி
ஸ்ரேயா உள்ளே)
பரியதர்ஷன் உதவியாளர் விக்ரம்குமார் இயக்கி மாதவன் நடித்த 'யாவரும் நதி திரைப்படம் பெரிதாகப் பேசப்பட்டது. அடுத்து இப்போது தாத்தா நாகேஸ்வரராவ், ம. நாகார்ஜுனா, பேரன் நாகசைதன்யா மூவரையும் வைத்து படம் இயக்கி வருகிறார். நாகார்ஜுனாவால் சினிமா உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அனுஷ்கா, அவருக் ஜோடியாக நடிக்க இருந்தார். திடீரென்று தனக்கு வேறு படம் இருப்பதாகச் சொல்லி விலகிக்கொண்டாராம், அனு. கடுப்பான நாகார்ஜுனா, அந்த வேடத்தில் ஸ்ரேயாவை செய்துவிட்டாராம்.
அரவம்' படத்தில் அறிமுகமான யாமி கவுதம் ஏற்கனவே ஹிந்தியில் விக்கி டோனர் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சிவம் நாயர் இயக்க ஷர்மான் ஜோஷி நடிக்கும் புதிய
ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதுடன் பாகிஸ்தான் நடிகர் அலி ஜாபர் நடிக்கும் அமன் கி ஆஷா என்ற மற்றொரு படத்திலும் நடிக்கிறார். இப்போது ஹிந்தியில் பரபரப்பான நடிகைகளில் யாமியும் ஒருவர்.
பாது)
கானாவுக்கு அதிர்ஷ்டம்
நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடி யுமா. என்ற பாடலின்
மூலம் பிரபலமா னவர் கானாபாலா,
தற்போது இவர் பாடிய உதியம் என் வெறச் 4'
சூதுகவ்வும் ஆகிய
படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன.
இந்த நிலையில் அத் நடிக்கும் படத்தில் கானாபாலா பால் பாடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தியன்னா நடித்தும் படத்தில் தன்னுடைய டிரேட் மார்க் பாடல் கானா பாலா படப்போகிறாராம்.
தல் படத்தில் பாட வேண்டும் என்பது தன்னுடைய கனவு அது இப்போது நிறைவேறப்
போகிறது என்று மகிழும் பாலா அவரது ஸ்டைலுக்கு நிரற்ப பாடல்களை எழுதிப் பாடுவேன் என்கிறார்.
சுடர் ஒளி / 29 மே, (

இனியும் வில்லன்
வெளிப்படங்களில் சற்று தலைகாட்டி வந்த ஜெயம்ரவி, மீண்டும் அண்ணன் ஜெயம் ராஜாவுடன் இணைகிறார். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் படத்தில் வில்லனுக்குத்தான் பிரதான வேடமாம். அதற்காக ஏகப்பட்ட நடிகர்களை வரவழைத்து ஒப்பனைச் சோதனை நடத்திய ராஜா, கடைசியில் தேர்வு செய்தது 'நான் ஈ' வில்லன் சுதீப்பைத் தான்.
நவக்கு பாராட்டு
மும்
கன்
தீயா வேலை செய்யணும் குமாரு' படப்பிடிப்பு ஜப்பானில் நடந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு டோயோமாமாநில கவர்னர் நேரில் வந்திருந்தார். அங்கி ருந்த படத்தின் நாயகி ஹன்சிகாவிடம் பேசிய அவர் நீங்கள் அழகாக இருக்கி றீர்கள் என்று ஜப்பான் மொழியில் பாராட்டினாராம் ஹன்சிகாவுக்கு ஜப்பான் மொழி தெரியாது என்ப தால் கவர்னர் பேசிய பேச்சை அருகிலிருந்தபடி ஒருவர் ஆங்கிலத் தில் மொழி பெயர்த்து சொன்னா ராம். ஹன்சிகா அவரின் பாராட்டில் அகமகிழ்ந்து போனார்.
க்கு
ப ஒப்பந்தம்
24 ஜூன் 2013

Page 13
போ.
வடிவே
விஜயகாந்துட அரசியல் காழ்ப்புன வாக கடந்த சட்டச தார் நடிகர் வடி தி.மு.க, படுதோல் ஆண்டுகளாக சி தவித்து வந்தார் சினிமாவில் க
வடிவேலுவின் அச்
கேள்வி: இரண்டாண்டு 2 வடிவேலு: பாடத் ரொம்ப வேகமா ஓ சம் களைப்படைள் யிருந்துச்சு. நிறைய ரேஸ்ல ஓட வந்த இலக்கை நோக்கி குதிரை. கண்டிப்பா, கிடைக்கும்.
கேள்வி: இப்போதைய ப பற்றி?
வடிவேலு:
இப்ப வர்ற பட சிகளை, குடும்பத்தி பார்க்க முடியாது. பார்க்கணும். இது நகைச்சுவைக் காட்
றாகத் தியேட்டருக்கு கிற மாதிரி தான் களிலும், வடிவேலி இருக்கும்.
கேள்வி: நாடாளுமன்றத் களா?
ஏ.ஆர்.ரஹ்மான்இ கீறார், தனுஷ், கதாநாயக வழிமேல் விழிவைத்துக் இந்த படப்பிடிப்பு முழுவது ரஹ்மானின் பின்னணிஇ காத்துக்கிடக்கிறது. அது கத்தில் உருவாகியுள்ள மil முடிவடைந்துவிட்டதாம். ! முடியவில்லை அதற்காக
பி இய படத்
சுடர் ஒளி ( 29 மே, 04

பபடுத்தாதிங்
பலுவின் பரபரப்புப் பேட்டி
ன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், பர்ச்சியாக மாற தி.மு.க., ஆதர பை தேர்தலில் குரல் கொடுத் வேலு. ஆனால் கடைசியில் பியை சந்திக்க கடந்த இரண்டு னிமாவில் வாய்ப்பு இன்றி
இந்தநிலையில் மீண்டும் 1ாம் இறங்கி இருக் கும் ந்தல் பேட்டி இதோ...
வடிவேலு: இப்படி, உசுப்பேத்தி, உசுப்பேத்தியே, உடம்பை ரணகளமாக்கிட்டீங்க. ஏற்கனவே நடந்ததைப் பத்தி, இப்ப பேச வேண்டாம்ணே. அந்த பிரச்சினையை, புத்தகத்தை மூடுற மாதிரி, மூடி வைச்சுட்டேன். இந்த வடிவேலுவைப் பொறுத்தவரை, அரசியல் ஜன்னல் குளோஸ் ஆயிடுச்சு. சினிமா ஜன்னலை, மீண்டும் திறந்தாச்சு. சிங்கம், மறுபடியும் களமிறங்கிருச்சு.
கேள்வி: உங்களின் புதுப்படத்தில், அரசியல் உண்டா?
இடைவெளியில் கற்ற பாடம்?
தை விடுங்கண்ணே. ஓய்வின்றி டிக்கிட்டிருந்த குதிரை, கொஞ் சு, பசும்புல் சாப்பிட ஒதுங்கி சாப்பிட்டு, தெம்புடன், மீண்டும் பிருக்கு. சரியான பாதையில், ஓட முடிவு செஞ்சிருக்கு, இந்த இந்த குதிரைக்கு வெற்றி மாலை
வடிவேலு:
அய்யய்யோ..! ஏண்ணே, இப்படி பீதியை கிளப்பி விடுறீங்க, தெனாலிராமன் ஒரு விகடகவி சிக்கலான பிரச்சினைகளுக்கு, யதார்த்தமாக முடிவு காணும் திறமைசாலி. இந்த கதை, அந்த காலத்து, ராஜா கதை. அப்போதைய காலத்தில் என்ன அரசியல் இருந்ததோ, அந்த அரசியல் மட்டும் தான், இருக்கும். தேவையில்லாமல், இப்போதைய அரசி யலை, அதில் திணிக்க விரும்பலை.
டங்களில் வரும் நகைச்சுவை
கேள்வி:
மனதை நெகிழ வைத்த விஷயம்? ங்களில், நகைச்சுவைக் காட் லிருப்பவர்கள் ஒன்றாகப் போய்
வடிவேலு: தனித் தனியாத் தான் போய்
தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும், வரை, என் படங்கள்ல வர்ற
எனக்கு இரசிகர்கள் இருக்காங்கண்ணே. நாள் சிகளை, குடும்பத்தோடு ஒன்
முழுக்க உழைச்சிட்டு, இரவு படுக்கப்போறதுக்கு 5 வந்து, கூடி கும்மியடித்து ரசிக்க முன், உங்க காமெடி சீன்களைப் பார்த்தா இருந்தது. இனிவரும் படங்
வேலை செஞ்ச களைப்பு பஞ்சா பறந்து ன் நகைச்சுவை அப்படித்தான்
போயிடும். நல்லா தூங்கிடுவோம், உங்க பழைய காமெடியை பார்த்து, அலுத்துப் போச்சு சார். உங்களுக்காக மட்டுமில்லாமா, எங்களுக்
காக நடிக்கணும் என, வெளிநாடுகளில் தேர்தலில், பிரசாரம் செய்வீர்
உள்ள இரசிகர்கள் கேட்டுக்கிட்டாங்க, அந்த பாசக்கார இரசிகர்களுக்காக தான், 'ஜெக ஜால புஜ பல தெனாலிராமன் படத்தில் நடிக்கிறேன்.
அ தவிடு
சைக்காகக் காத்துக்கிடக் னாக நடித்து தனுஷ் காத்திருக்கும் 'ராஞ்சனா' ம் முடிந்துவிட்டது. ஆனால், சைக்காக ல மாதங்களாகக் பாலவே பரத்பாலா இயக் போன்' படத்திலும் பாடல்கள் இன்னும் பின்னணி இசை மரியான்தவமாய்க்கிடக்கிறான்.
பிரபுசாலமனின் சுனாமி
பிய னா', 'கும்கி'யைவிட 'நான் ஈ' ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு காபாடுபடுகிறார், பிரபுசாலமன். குரங்கினி மலையில் யானையைப் சபுலமாகவைத்துப் படமாக்கியவர் அடுத்து சுனாமியை மையமாக்கி க்குகிறார். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகும் தில் சுனாமி இடம்பெறும் காட்சியை மட்டும் 40 நிமிடங்கள் காட்டி, - படம் பார்ப்பவர்களை அதிரவைப்பாராம் பிரபு சாலமன்.
ஜூன் 2013

Page 14
பேசாப் பொருள்
அஜய்போல். தன் வாழ்வை கிரிக் கெட்டிலேயே கழித்து விட நினைத்த ஒரு இளைஞர். சினிமாவில் சாதிப் பது பற்றி அவர் கனவு கூட கண்டிருக் கவில்லை. அஜய் சினிமாவுக்குள் நுழைந்ததே ஒரு விபத்துத்தான். தன் முதல் படத்திலேயே எல்லோரின் கவனத் தையும் தன் பக்கம் ஈர்த்து விட்ட வீரியமான சினிமாப் படைப்பாளியாக பரிணமித்திருக்கிறார்.
பணிக சினிமாக்கள் பேசத் தயங்குகிற சமூக அதிர்வை உண்டு பண்ணக்கூடிய மனிதமனங்களின் அகமுரண்களைப் பதிவு செய்யும் படங்களும் எப்போதாவது வரத் தான் செய்கின்றன.
இரு வேறு பாலியல்
சார் புள்ளிகளைச் சேர்ந்த இளைஞன் மற்றும் பெண் ஆகியோரின் வாழ் வியலை மிக யதார்த்தமாகப் பதிவு செய்து, விருது வேட்டையில் இறங்கியுள்ள படம், 'பி.ஏ பாஸ்', வறுமையின் காரணமாக டில்லிக்கு இடம்பெயர்ந்து ஜிகாலோ என்ற ஆண் பாலியல் தொழிலாளியாக மாறிய 19 வயது இளைஞனுக்கும், கணவனால் பாலியல் இன்பம் முழுமையாகக் கிடைக்கப்பெறாத ஒரு பெண்ணுக்கும் இடையே யான உறவுச் சிக்கலையும், காதலை யும் நுட்பமாகப் பேசுகிறது இந்தப்படம். இந்தியத் தயாரிப் பான இந்தப்படம் இதுவரை திரையரங்குகளில் வெளியாக வில்லை. ஆயினும் உலகின் முக்கிய திரைப்பட விழாக்களில் மட்டும் கடந்த ஆண்டு திரையிடப் பட்டு பல விருதுகளை வாரிக் குவித் திருக்கிறது.
5 5 5
சிய
இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. அது வெளியான சில மணி நேரங் களில் இலட்சம் பேர் வரை பார்த்திருக் கிறார்கள். 2010 இல் வெளியான டில்லி நொய்ர்' எனப்படும் டில்லியை மையமாகக் கொண்ட சிறுகதைத் தொகுப் பிலிருந்து மோகன் சிக்கா என்ப வரின் த ரெயில்வே ஆன்ட்டி' என்ற சிறுகதைதான் 'பி.ஏ.பாஸ்' திரைப் படம். படத்தின் இயக்குநர் அஜய்க்கு இது முதல் படம். ஒளிப் பதிவும் அவரே.
தேசிய அளவிலான கிரிக்கெட் வீரராக இருந்த அஜய், கிரிக்கெட் டில் இருந்த அரசியல் காரணமாக ஒதுங்கி, பல்வேறு தொழில்களில் இறங்கினார். திருட்டு டி.வி.டி. தயாரிப்பு, ஆடைத் தயாரிப்பு என்றெல்லாம் செய்திருக் கிறார். கடைசியில் எதேச்சையாக நண்பர் ஒருவர் வீட்டிலிருந்த சினிமா தயாரிப்புத் தொடர்பான புத்தகத்தை வாசிக்கும் சூழல் கிடைக்க, அதில் ஈடுபாடு வந்து, சினிமா தான் இனி எல்லாம் என முடிவுக்கு வந்தாராம். ஆனால், சினிமாவில் யாரும் இவரை உதவி இயக்குநராக ஆரம்பத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. தன்னம் பிக்கையோடு தன் மனதைப் பிசைந்த இந்தக் கதையைத் திரைக் கதை யாக்கி, மும்பையின் பெரிய தயாரிப் பாளர்களை வாய்ப்புக்காக முட்டி மோதிப் பார்த்தும் பலனில்லை. ஆரம்பத்தில் நொந்து போனவர் கடைசியில் கேட்டுத்தான் பார்ப் போமே எனத் தயக்கத்தோடு தன் கனவைத் தன் பெற்றோரிடம் விவரித் திருக்கிறார். இதுக்கு ஏன் கண்ட வர்களிடம் போய் நிற்கிறாய். எங்கள் உறவினர்களிடமே இந்தக் காசைப் பகிர்ந்து வாங்குவோம் என்று நம்பிக்கை ஊட்டிய குடும்பத்தவர்கள்,
பட நட நட
உ
22 ) 59 9
வி
கம்
வி.
எ
ை
உ ! தா
சுடர் ஒளி /29, மே

TNA:
pOOOOO
TONGA TALKIES PRESENTS
A FILM BY AJAY BAHL மலயாக 10 'THE AILWAY AUNTY HOH6 GMT
DASS ள் பேசும் பி.ஏ.பாஸ்'
சான்னது போலவே பெரியதொரு தாகையையும் அஜய் கையில் காடுத்திருக்கிறார்கள்.
படத்தை எடுக்கத் துணிந்தவருக்கு ரம்பத்தில் படத்தில் நடிக்க, நடிகர் டகைகள் கிடைக்கவில்லை. கடை பில் 'சக்தே இந்தியா' படப் புகழ் ல்பா சுக்லா மற்றும் 'சிட்ட காங்' உத்தில் நடித்த ஷதாப் கமல், மூத்த படகை தீப்தி நேவல் போன் றோர் உக்க ஒப்புக்கொள்ள, படம் நவானது.
என்.எஃப்.டி.சி. இந்தப் படத்தை கில உலக திரைப் பட விழாக்களில் ரையிட முயற்சி எடுத்தது. ஒஸி பான் சினிஃபேன் ஃபெஸ்டிவல் மான்ட்ரியல் உலகத் திரைப்பட ழா, பரீஸ் தெற்காசியத் திரைப்பட ழா, தென் கொரிய ஜியோஞ்ச் லகத் திரைப்பட விழா என முக்கிய ழாக்களில் கலந்துகொண்டு விருது ளைப் பல்வேறு பிரிவுகளில் வாரிக் வித்துள்ளது 'பி.ஏ.பாஸ்'
அதெல்லாம் சரி, அதென்ன ஏ பாஸ்' என்று பெயர்? இந்தியா ல் படித்தவர்களுக்கான குறைந்த டச அடையாளமும், தகுதியும் அது ன்பதால் அதையே தலைப்பாக வத்திருக்கிறார்கள். படத்தில் லுறவுக் காட்சிகள் நிறைய இருந் லும் முடிந்த அளவு நாசூக்காக
66
படத்தை எடுக்கத் துணிந் தவருக்கு ஆரம்பத்தில் படத்தில் நடிக்க, நடிகர் நடிகைகள் கிடைக்க வில்லை. கடைசியில் “சக்தே இந்தியா' படப் புகழ் ஷில்பா சுக்லா மற்றும் “சிட்டகாங்' படத்தில் நடித்த ஷதாப் கமல், மூத்த நடிகை தீப்தி நேவல் போன்றோர் நடிக்க ஒப்புக் கொள்ள, படம் உருவானது.
அந்தக் காட்சிகளைப் படமாக்கிப் பலத்த கைத்தட்டலைப் பெற் றிருக்கிறார் இயக்குநர். அதனா லேயே தணிக்கைக் குழுவும் ஒரு இடத்தில் கூட கத்திரி வைக்க வில்லையாம். விருதுகளைக் குவித்த நம்பிக்கையில் விரைவில் திரைகளையும் எட்டிப் பார்க்கத் தயாராகிவிட்டது 'பி.ஏ.பாஸ்!
- 04, யூன் 2013

Page 15
சொர்க்கமா? )
ஒவ்வொரு நாளும் இந்த
மனைவி நினைக்கின்றாள் கணவன் பரபரப்பான வாழ்க்கைச் சூழ்
தான் நினைப்பது போல் தான் நடக் நிலையில் நாம் ஓடிக்கொண்
வேண்டும். அவ்வாறு நடக்க டிருந்தாலும் நமது மனம்
விட்டால் அவன் மீது கோப்பு எப்பொழுதும் அமைதி யான
கொள்வது, சந்தேகம் கொள்வது சூழ்நிலையையே எதிர்பார்த்து
மேலும் அவனுடைய தனிப்பட்ட ஏங்குகின்றது. அதற்குத் தான் பலர்.
விஷயங்களில் தலையிட்டு அதில் தாங்கள் வாழும் வீடே சொர்க்கம்
திருப்தியான பதில் கிடைக்க என்று கூட சொல்வார்கள்.
விட்டால் அந்தக் கோபத்தை ஆனால் சிலருக்கு துரதிஷ்ட
சாப்பாட்டில் தொடங்கி பிள்ளை வசமாக அந்த சொர்க்கம்
களைச் சென்றடைந்து அதன் பிறகும் நரகமாகிப் போகின்றது. மனைவி
முடியாது அடுத்த நாளும் நீடிக்கும் யைக் கேட்டால் வீட்டை விட்டு
இவ்வாறு இன்னும் ஏராளமான வேலைக்கு வருவதே மன
விஷயங்களில் பெண்கள் குடும்ப அமைதிக்குத் தான் என்பார்கள்,
தின் அமைதியைக் குலைக்க செய்ய : கணவனைக் கேட்டால் வீடா
கூடாதது நிறைய இருக்கின்றது. அது நரகம் அதனால் தான் நான்
அதேபோல் கணவனுக்கு தல் தினமும் குடித்துவிட்டு போகின்
மனைவி வேறொரு வீட்டில் இருந்து றேன் என்று கூறுவார்கள்.
வந்தவள் என்ற உணர்வே இரு. குழந்தைகளோ வீட்டை விட்டு
காது, வீட்டில் மனரீதியாக அவளுக்கு எவ்வளவு நேரம் வெளியில் சுத்த
எவ்வளவு பிரச்சினைகள் இரு! முடியுமோ அவ்வளவு நேரம்
தாலும் வெளியில் காட்டாமல் வெளியில் இருப்பதைத்தான்
இருந்தால் அவள் நல்ல மனைவி விரும்புகின்றார்கள்.
எதையாவது கேட்டு விட்டால்
1ா?
கர்ப்ப ஃபோலிக்கம்
எஸ்.மாலினி, ஆவரங்கால்.
கேள்வி :- நாம் திருமணமாகி 2 வருடமாகிறது. இன்னும் கருத் தரிக்க முடியவில்லை. தொடர்ந்து ஃபோலிக்கமிலம் உட்கொண்டு வருகிறேன். கர்ப்பந்தரிக்க முன்பே இதை உட்கொள்ள வேண்டுமா? கர்ப்பமான பின் தான் தேவையா?
பதில் :- கர்ப்பந்தரிக்காமைக் குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும் கர்ப்பந்தரிக்கவும் - கர்ப்பந்தரித்தபின் அந்தக் கருவின் மூளை மற்றும் ஏனைய சில உறுப்புகளின் அதிசிறந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் ஃபோலிக்கமிலம் அவசியம் என்பது மருத்துவ விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சில பிள்ளைப்பேறற்ற தம்பதிகளில் ஃபோலிக்கமிலம் (Folic Acid) உட்கொள்வது என்ற ஒரு சிறு மாற்றத்தை மேற் கொண்டதுமே உடனே கர்ப்பந் தரித்து விடுவார்கள். எனினும் பலரில் இவ்வாறு ஃபோலிக் கமிலம் உட்கொள்வது மட்டுமே போதாது. ஏனைய நடவடிக்கை
களும் சிகிச்சைகளும் கட்டாயப் தேவைப்படலாம்.
கருத்தரிக்கும் பெண்ணின் உடலில் போதிய ஃபோலிக்கமிலப் இருப்பது அவசியம். முந்தைய காலத்தில் தாய் கர்ப்பம் தரித்த விட்டாள் என சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து இரண்டு மாத கர்ப்பம், ஒரு மாத கர்ப்பம் என்று கண்டு பிடிக்கப்பட்ட பின்டே ஃபோலிக்கமிலத்தை உட்கொள் ளத் தொடங்குகின்றனர். ஆனால் சிறுநீர் பரிசோதனை செய்ய முன்பே அதாவது குழந்தை கருவில் உண்டான அன்றே போதியளவு ஃபோலிக்கமிலம் இருக்குப் வகையில் இதை திருமணமாக 2 வாரம் முன்பிருந்தே உட்கொள்ளத் தொடங்க வேண்டும். இதனால் இந்தப் பிரச்சினையைத் தவிர்க கலாம். ஏனெனில் நாம் குழந்தை கருத்தரித்த பின் ஃபோலிக்கமிலப் உட்கொள்ளத் தொடங்குவோம் மாயின் அது காலம் பிந்திய தாகிவிடும். உங்கள் கடைசி மாதவிடாய் வந்த திகதியிலிருந்து 28 ஆவது நாளில் ஃபோலிக்கமிலப் உச்சக்கட்டமாகத் தேவைப்படும் அந்த 28 நாட்கள் மிக முக்கிய மானவை. அக்காலத்தில் ஃபோலிக் கமிலம் உடலில் நிரம்பி இருக்க
சுடர் ஒளி /2

நரகமா?
உயிர்குடித்த * ரீலோட்'
காதல்
S
ܘ
| S : 5 -
( V ச ச < <
சண்டைக்காரி, ஏன் இந்தப் பார் பட்சம். அவனுடைய தாய்-தந்தை கூடப் பிறந்தவர்கள் எங்கோ இருப்பார்கள் அவர்களுக்காக
(உறைய வைக்கும் உண்மைக் கதை) மனைவியிடம் வாக்குவாதம் செய்து வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு பிறகு, வீட்டிற்குப் போனாலே சண்டை தான் என்று புலம்புவது.
குடும்பத்தின் முக்கிய நபர்களான குழந்தைகளுக்கு வீட்டில் அவர் களுக்குத் தேவையான சுதந்திரம் மறுக்கப்படுவது.
வீட்டில் அவர்களுக்குரிய கடமைகளைச் சொல்லி வளர்க் காமல் இருந்து விட்டு கடைசியில்
மகிழினி
பல்கலைக்கழக கடமை தவறும் பொழுது அவர்
மாணவி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) களைக் கண்டித்து ஒதுக்குவது. இது
பார்ப்போர் எவரையும் இன்னொரு போன்ற விபரீதங்களால் அவர்
முறை பார்க்கத் தூண்டும் அழகு களுக்கு வீடு என்றாலே ஒரு வெறுப்பு
அவளுக்கு வாய்த்திருந்தது. முக வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.
அழகைப் போலவே உள்ளமும் இவ்வாறு ஒட்டுமொத்த குடும்ப
அவளுக்கு வெண்மையான மும் தங்களின் கடமைகளை மறந்து
தாகவே இருந்தது. மற்றவர்களின் செயல்களிலே குற்றம்
சிறுவயதிலிருந்தே மகிழினி கண்டுபிடித்துக் கொண்டிருத்தல்
படிப்பில் படுசுட்டி. எல்லாப் பாடத் எப்படி அவர்களுக்கு அவர்கள்
திலும் அவள் தான் முதலிடம். அதே வாழும் வீடு மகிழ்ச்சியையும்,
வேகத்தோடு உயர்தரத்திலும் அமைதியையும், பாதுகாப்பையும் -
புள்ளிகளை அள்ளிக் குவித்து வழங்க முடியும். வீட்டைவிட்டு
பல்கலைக்கழகத்துக்கு நுழைந் வெளியில் போகின்றவர்கள் எப்
திருந்தாள். போது மீண்டும் வீட்டிற்கு திரும்பு
அவளுடைய தோழிகளில் பலர் வோம் என்று ஏங்க வேண்டும்,
பதின்ம வயதுக் கோளாறு இவ்வாறு குழந்தை முதல் பெரியவர்
காரணமாக காதலில் வீழ்ந்திருந் வரை குடுபத்தினர் அனைவரும்
தாலும் மகிழினி மட்டும் "பெற்றோர் அவரவரின் உணர்வுகளுக்கு மதிப்
பார்க்கும் மாப்பிளையைத் தான் பும் மரியாதையும் கொடுத்து
மணம் முடிப்பேன்" என்பதில் வாழ்ந்தால் அவர்கள் வாழும் வீடு
உறுதியாக நின்றாள். அவளுக்குப் அவர்களுக்கு உலகத்திலேயே
பின்னால் காதல் வலை வீசியபடி சொர்க்கமான இடமாகிவிடும்.
அன்பொழுகும் வார்த்தைகளால் வரைந்த கடிதங்களை நீட்டியவர் களுக்கு பதிலாக கால் செருப்பை அவள் பலமுறை கழற்ற வேண்டி யிருந்தது.
ஒருநாள் வீடு செல்வதற்கான பஸ் வரத் தாமதமாகியிருந்தது. நின்று நின்று பார்த்துக் களைத்தது தான் மிச்சம்.
பஸ் வருவதற்கு அறிகுறி ஏதுமில்லை. "பிள்ளை! பஸ்காரர்
ஏதோ அடிபாடாம் இனி இண்டைக்கு டொக்டர் எஸ்.சுரேந்திரஜித்
ஒரு பஸ்ஸும் ஓடாது. நீ வீட்டுக்காரர் வேண்டும். இதிலிருந்து 28
ஆரையும் மோட்டார்சைக்கிள் நாட்கள் முடிந்து 2 ஆம்
கொண்டு வரச்சொல்லு" என்று ஒரு மாதத்திலிருந்து ஃபோலிக்கமிலம்
பெரியவர் அக்கறையோடு வந்து உட் கொள்வதில் உச்ச பலன் பெற
அவளுக்குச் சொன்னார். அவர் முடியாது. குழந்தையில் உருவ
சொல்வதும் சரி போலவே அங்க வீனங்கள் ஏதும் ஏற் படாமல்
அவளுக்குப் பட்டது. போனைக் இருக்கக் கூடும். ஆனால், மூளை
கையில் எடுத்தாள். வீட்டுக்கு விருத்தி மந்தமாகிவிட ஃபோலிக்
அழைப்பை மேற்கொண்ட போது கமில குறைபாடு காரணமாகும்.
தான் போனில் பணம் இல்லாததை சில சமயம் முதுகில் கட்டி அத
உணர்ந்தாள். அவசரத்தில் அவள் னுடன் துவாரம் கொண்ட (Spina
போனுக்கு ரீலோட் பண்ண Bifida) என்ற அங்கவீனம் கூட
மறந்திருந்தாள். பக்கத்தில் எங்காவது ஏற்படலாம். அவ்வாறு அங்க
'கார்ட் வாங்கிப் போட முடியுமா? வீனம் இருக்காவிடினும் புத்திக்
என்று பார்த்தாள். அவள் நின்ற கூர்மை, விவேகம் உள்ள
இடத்துக்கு சற்றுத் தொலைவில் ஒரு குழந்தையைப் பெற இவ்வாறு
'கொமினிக்கேஷன்' தெரிந்தது. ஃபோலிக்கமிலம் உதவும்.
நம்பிக்கையோடு அந்த 'கொமி ஆனால், நாம் கூறியவாறு
னிக்கேஷனை' நோக்கி நடந்தாள். கருத்தரிக்கத் திட்டமிடும் போது
“அண்ணை! ஐம்பது ரூபா கார்ட் இருந்தே ஃபோலிக்கமிலம்
ஒண்டுதாங்கோ" என்று கேட்டாள். அருந்துவது அவசியம். இது
“கார்ட் இல்லை. வேணுமெண் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக எடுபடும் என அஞ்சத்
டால் ரீலோட் போடட்டோ" அங்கு தேவையில்லை. ஏனெனில் அப்படித்
நின்ற இளைஞன் கேட்டதும் சற்றும் தான் அளவுக்குமிஞ்சினாலும்
யோசிக்காமல் ஆம் என்பது போல அந்த மேலதிக அளவு சிறுநீரில்
தலையாட்டினாள் மகிழினி. கழிக்கப்படும். எனவே, மொத்
அந்த ஒற்றைத் தலையாட்டல் தத்தில் ஆபத்து எதுவுமே இல்லை.
தான் அவளின் உயிரைக் குடிக்கப் நன்மைகளோ கோடானு கோடி.
போகும் பிள்ளையார் சுழி என்பன மகிழினி அப்போது அறிந்திரு. வில்லை.
(அடுத்த வாரம் சொல்வோம்)
ந்தரிக்க மம் அவசியமா?
, மே - 04, ஜூன் 2013

Page 16
ஒஃ2 ஒச்ச
16
இல்லைப் பர சியில உள்ள ஆதி போய் - மன அழு குறைஞ்சிடும்......
| பம்பல் பரமசிவம்
பென்சனுக்கு பிறகு 'றெஸ்ற்' எடுக்க நேரமில்லை. ஒரே வேலை உடுப்புத் தோய்க்கிறது; விறகு கொத்துறது; கடைக்குப் போய்ச் சாமான் வாங்கிறது; சந்தைக்குப் போய் மீன் வாங்கிறது (வெள்ளிக்கிழமை தவிர) என்று ஒய்வு ஒழிச்சல் இல்
லா வேலை என்று எழுதியிருந்தன்.
இதைப் பார்த்துட்டு எங்கடை 'சேர்' ஒருத்தர் வீடு தேடி என்னட்டை வந்திட்டார். வந்தவர் என் ரை கையைப் பிடிச்சு “பரமசிவம்!' அந்த 'பென்சன்' எடுத்துட்டுப் படுகிற பாடு பற்றி - நீங்கள் எழுதினது உங்கடை அனுபவமோ? வேறை யாற்றையாவது அனுபவமோ இல்லாட்டில் முழுக்க முழுக்க கற்ப னையோ?" எண்டு கேட்டார்.
"அது 'சேர்' என்ரை சொந்த அனுபவம்...... உண்மையில் 'றிற்றையர்' பண்ணிப்போட்டு நான் ஓய்வில்லாமல் இருக்கிறன்” என்றேன். என்ரை கை யைப் பிடிச்ச பிடி விடாமலே அவர் கதைக்கத் தொடங்கினார். அவற்றை கண்ணில இருந்து கண்ணீர் வரத் தொடங்கிற்று.
“நீர் எண்டாலும் பரவாயில்லை பரமசிவம், மன இறுக்கத்தைக் களையிறதுக்கு ஏதோ எழுதுறீர்... என்னாலே அப்படி ஏலாது...... நீர் றிற்றயர்
பண்ணிட்டுச் செய்யுற அவ் நான் வீட்டில செய்து போட துக்குப் போக வேண்டி இரு விடுவார் போல இருந்தது.
எங்கடை கந்தோரில நாடு கடமையாற்ற அவர், பிரதி ஆற்றினவர்; இப்பவும் சேவி அதிகாரி பிரதி அதிகாரிகளுக் எங்கடை நிறைவேற்று அதிகா கண் கலங்குது. இவர் எங். உளவியலில எம்.ஏ. படிப்பு வகுப்பு எடுக்கிறவர். கொஞ்ச போனால் பாய்ஞ்சு விழுகி பதுமையாய்...... வீட்டு நெரு பாய்ஞ்சு விழுகிறவர் போல சொல்லித் தந்த உளவியல் 2 பெரிய படிப்பாளி
“அப்ப பரமசிவம், நீர் உ. தோய்க்கிறனீரோ, அல்லது க தோய்க்கிறனீரோ?" எண்டு ே
“ஐயோ......' உடுப்புப் பே நொந்து போமெண்டு, மெது கிறனான்." என்று 'அக்ஷனில
அவர் சொன்னார், தால் றதில்லையாம் “சேர்ப் எக்ஸில 2 அரை மணித்தியாலத்தால 6 தோய்ச்சனெண்டால்...... கேட்டேன்.
"என்ன 'சேர்' உடுப்பு
சிரிக்க சிந்திக்க சில 2
தமிழ் மக்
மிழ் மக்களின் அன்றாட வாழ்
மாறியது. தொழில் நுட்பரீதியிலும் வில் பிரிக்க முடியாத இரு
தமிழ் சினிமா முன்னிலையில் நிற்பது பொழுது போக்கு அம்சங்கள் சினி தமிழ் மக்களுக்குப் பெருமை. மாவும், வானொலியும். பேசாத படத் அனலொக் (Analog)கிலிருந்து டியிற் திலிருந்து பேசும் படம் வரையும்
றல் வரை 3 (ம்) என்று வந்து இரசிகர் படிப்படியாக வளர்ந்து விஸ்வரூபம்
களின் பாராட்டைப்பெற்றது எடுத்து நிற்கிறது தமிழ் சினிமா.
பெறுகிறது. உலகிலே அமெரிக்க ஹொலிவூட்
ஆனால், இவையெல்லாம் எமது டுக்கு அடுத்தபடியாக இந்திய சினிமா
கலாசாரத்தையும் தமிழை வளர்க்கிறதா 100 வருடம் கடந்து முன்னிலையில்
அல்லது தேய்க்கிறதா என்பதில் நிற்கிறது என்றால் அது இரசிகர்களின்
சந்தேகம். அண்மைக்கால படங்களில் ஆதரவு தான்.
இசைக்கும், செக்ஸ்சுக்கும் தான் முக் அந்தக் காலத்துப் படங்களில் -
கியத்துவம். குடும்பத்துடன் தியேட் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்
டருக்கோ ரி.விக்கு முன் போ உட்கார எர்கள். சின்னப்பா, கிட்டப்பா,
முடியாது. பட தயாரிப்பாளர்களின் கான்னப்பா, தியாகராஜ பாகவதர்
முக்கிய குறிக்கோள் மக்களின் 'மணி பட்டுக்களைக் கேட்க வென்றே
பேசை' காலியாக்குவது தான். தமிழை ரசிகர்கள் படம் பார்த்தார்கள். அவர்கள்
வளர்க்க வேண்டும் என்று தொண்டை உத்தார்களோ இல்லையோ என்பது '
கிழியக்கத்தும் தமிழ் நாட்டு அரசியல் று விஷ பசம். பின்பு வசனத்துக்கும்,
'வாதிகள், தமிழ் பற்றுனர்கள் பலர் ப்புக்கும் என்றே படம் ஓடியது.
ஆங்கிலம் தமிழ் கலந்த மசாலாப் எபு பாட் இக்கென்று, பகிடிக்கென்று
படங்கள் தயாரித்து தம்மையே வளர்த் உப்படியாக ரசிகர்களின் ரசனை
துக் கொள்கிறார்கள். 'காதலிக்க நேர
Iே03ம் 0 - கி.

ANN
തസ
மசிவம் மனி ந்திரமெல்லாம் மத்தம் கொஞ்சம்
4)
வளவு வேலையளையும், டுத்தான், உத்தியோகத் க்குது" என்றார். அழுது
ன் உதவி அதிகாரியாய்க் அதிகாரியாகக் கடமை சில இருக்கிறார். உதவி க்கு இந்தக் கதி என்றால், ரியின்ர கதியை நினைக்க க்டை பிரதி அதிகாரி, பு எங்களுக்கு எல்லாம் ம் நாங்கள் 'லேற்' றாய்ப் றவர் இப்ப பார்த்தால்
க்கு வாரங்களால் தான். கிடக்கு. இதுவும் அவர் தத்துவம் தான். ச்சர்.
வந்திடுமோ?" என்று அதுக்கு அவர் என்ன சொன்னார். தெரியுமே? "இல்லைப் பரமசிவம் மனிசியில் உள்ள ஆத்திரமெல்லாம் போய் - மன அழுத்தம் கொஞ்சம் குறைஞ்சிடும்" எண்டார்.
உண்மையில மனுசன் உளவியல் 'எம்.ஏ' தான். இனி ஏன் உண்மையை மறைப்பான் எண்டு அவரிடம் மனம் திறந்து கதைச்சன்.
சேர்' வெளியில சொல்லிப் போடக் கூடாது. அண்டைக்கு உப்பிடித்தான் உடுப்பைத் தோய்ச்சி, நல்லா இறுக்கிப் பிழிஞ்சு போட்டு கொடியில காயப் போட்டன். நைலோன் கயிற்றில் கட்டின கொடி. ஒரு பக்கம் தென்னை மரத்தில் கட்டி மறு அந்தலை எங் கடை உந்த, உந்த வீட்டு யன்னலில கட்டியிருந்தது. சின்ன உடுப்புகளைய் போட்டுட்டு அடுத்ததாக அந்த ஆசை பெட்சீற் பேரனின்ரை...... தண்ணி பட்டால் 12 கிலோ நிறை வரும். இறுக்கிப் பிழிஞ்சு போட்டு கொடியில விரிக்க கொடிக் கயிறு யன்னலில் கட்டின அந்தலை 'வழவழவெண்டு கழன்று - முழு உடுப்பும் பொத்தென்று மண்ணுக்கை விழுந்திட்டுது.
முழிசிக் கொண்டு மனுசியும் வந்திட்டுது 'பார்த்து விரிக்கிறதில்லையோ...... இப்ப இன்னொருக்கால் 'சேர்ப் எக்ஸில்' தண்ணி... ஐயோ கடவுளே...... என்று தலையில கையை வைச்சு... தன்ரை தலையில தான்...... ஒரே ஏச்சு.
அப்ப தான் பார்த்தன் யன்னலில கட்டி, மிச்சமா1 ஒரு யார் கயிறு அதில - யன்னலில் சுற்றியிருக்கும், அதை யாரவோ அறுத்து எடுத்துட்டு - கொடியை சும்மா யன்னலில சுற்றிப்போட்டு போயிருக்கிறதை அவதானிச்சன்.
எங்கை மிச்சக் கயிறு ? என்ன நடந்ததெண்டு கேட்டன். மனுசியின்ரை தகப்பன் புதுசா ஒரு ஆப் டிக்குட்டி கொண்டு வந்து இறக்கினவராம். அதைக் கட்டுறதுக்கு கயிறு அந்தலையில கொஞ்சத்தை அறுத்துப் போட்டு - அவசரத்தில சும்மா சுற்றியிட் டுப் போனவராம். நான் ஒவ்வொரு நாளும் விரிக்கிறது. போல உடுப்பை அதில போட்டால் அது எங்கை?
பேந்து என்ன செய்யிறது? உடுப்புகளைக் கொண்டு போய் கிணற்றடியில போட்டு-காலாலை உழக்கி உழக்கி தண்ணி ஊற்றி - அலம்பி திரும்பவும் கொண்டு வந்து காயப் போட்டது தான்
எங்கடை 'எம்.ஏ' சேர் சொன்னது போல- ஊறப் போட்ட உடுப்பைக் காலாலை மிதிமிதியெண்டு மிதிக்க - மன அழுத்தம் நல்லா குறைஞ்சுதான் போச்சுது.
நிப்பை, ஓங்கி அடிச்சுத் ல்லில சும்மா 'கொய்து' கட்டார். ாடுற ஆக்களுக்கு மேல் வாக துவைச்சு தோய்க் ' காட்டினன். 7 அப்படித் தோய்க்கி ஊறப் போட்டுட்டு, ஒரு படுத்து ஓங்கி அடிச்சுத் என்று இழுக்க நான்
நல்ல வெள்ளையா
கெள்
- முத்துமணி
மில்லை' படத்தில் நடிகர் நாகேஷ் நகைச் சுவையாகச் சொன்னார். தான் எடுக்கும் படம் தான் படம் அதை பார்த்துத் தீர வேண்டியது தமிழ் மக்களின் தலை விதி என்று.
சரி சினிமாவை விட்டு விட்டு றேடியோவைப் போடுவம் செவிக் காவது விருந்து கொடுப்பம் என்று எண்ணினால் பரவாயில்லை . எப்.
ம் இல் தூள் கிளப்புகிறார்கள் தனியார், அரச வானொலிகள். இளம் அறிவிப்பாளர்கள் யாழ்தேவி வேகத் ல் பேசி அசத்துகிறார்கள். அவர் ள் செய்தி வாசிப்பது தான் எமது பொறுமையைச் சோதிக்கிறது. எவ் பிடத்தில் நிறுத்தி எவ்விடத்தில் தொடர்வது என்பதில் தடுமாறுகி எர்கள். அதனால் அவர்கள் சொல்ல பரும் கருத்து திரிபடுகிறது. நகைச் வைக்காக ஒரு செய்தியை வாசிப் பாம் கொடிகாமம் கணபதிப்பிள்ளை எச்சிப் போட்டியில்முதலிடம் பெற்றுள் ார் என்பதை செய்தி வாசிப்பாளர்
கொடிகாமம் கணபதி பிள்ளை தாச்சிப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார் என வாசித்தால் எப்ப டியிருக்கும். உலகிலே அழகாகத் தமிழ் செய்தி வாசிப்பவர்களில் இலங்கை வானொலி சற்சொரூபவதி, ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் தமிழ் மக்களின் மனதில் குடி யேறி விட்டார்கள். அவர்களைத் தனியார் வானொலி பின்பற்றினால் மேலும் சிறப்படை வார்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. (WE DON'T SEE ENGLISH PICTURES WE SEE ONLY TAMIL PICTURE) எனும் நடிகர் நாகேஷ் சின் கனவு எப்ப நிறை வேறும். அவர் சொன்ன வசனமும் ஆங்கிலத்தில் தான். ஆனால் அவை ஆங் கிலேயரால் சொல்ல அவர் ஆசைப்பட்டார்.)
"ஆசைக்கனவு தான் பலிக்குமா..." என்ற பழைய இனிமையான சினிமாப் பாடல் ஒன்று எனது காதில் ஒலிக்கிறது. பழைய பாடகி ஸ்வர்ணலதா பாடி 11 தாக ஞாபகம். வாழ்க சினிபாவும் வானொ லியும் வளர்க தமிழ்.
\ மடு பஸ்

Page 17
எங்கெங்கும் காணினும் பிணங்களே!
ஒடுக்கப்பட்ட சதுப்பு நில தரைப்பகுதிக்
தேசம் பிணம் சூழ்ந்த குள் தனது நாட்டு மக்களையே கொன்று
தெருக்களே இல்லை குவித்த வீரத்தை வெற்றிவிழாவாக காலியில்
கொத்து கொத்தாக ! கொண் டாடி மகிழ்ந்திருக்கிறது இலங்கை
உடலங்கள் ஆயிரம் அதிகார பீடம். முப்படை பிரதானிகள்
தமிழர்களுக்கு அன்ற பாதுகாப்பு செயலர் படைபரிவாரங்கள்
அங்கமாக இருந்தது. ( எடுபிடிகள் என எல்லோரையும் காலிக்கு
அவர்கள் சந்தித்த துயர அழைத்து விலைவாசி உட்பட பல்வேறு
திருநெல்வேலி கு பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் இலங்கைத்
பின்னர் தமிழினம் நே திருநாட்டின் மக்களுக்கு இனவாதக்
இனவாதம் எனும் கத்தி குளுக்கோசினை ஏற்றியிருக்கிறது அரசு.
வெட்டி, கீறி, காயப்ப அன்றைய நிகழ்வில் ஜனாதிபதி நிகழ்த்திய
வருகின்றது. போர் பு உரையின் உள்ளடக்கம் கொழும்பின் முக்கிய
கொண்டாடி மகிழும் - வீதிகளை புலிகளின் தாக்குதல் மூலமாகத்தான்
பின்னரும் அந்தக் கத்திக் முன்பு அடையாளப்படுத்தினோம் என்ப
தூக்கிக் கொண்டே அல தாகவே அமைந்திருந்தது. கொழும்பின்
வெள்ளையுடைய வீதிகளுடாகச் செல்கையில் இதுதான் பாரமி
பச்சிளம் மாணவி கிரு குலதுங்க கொல்லப்பட்ட வீதி, இது தான்
கடித்து குதறப்பட்டு பிரேமதாஸ கொல்லப்பட்ட சந்தி , இது தான்
மூடியது இன்றும் தமி ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கொல்லப்
வரலாறாகவே பதிந்திரு பட்ட வீதி புலிகளின் தாக்குதல்களால் வீதி
1983 என நீளும். களின் அடையாளம் மாறிப்போன கதையை
கலவரப்பட்டியல்கள் மஹிந்தர் காலியில் கொட்டித்தீர்த்திருந்தார்.
அப்பாவித் தமிழர்கள் கூடவே "புலிகள் தலதா மாளிகையை
களால் தார் பரல்களும் தரைமட்டமாக்கினர், காலி முகத்திடலை
பட்டதும், உயிருடன் ெ மூடச்செய்தனர். ஜனாதிபதி மாளிகைக்குக் கூட
தப்பட்டதும், தமிழ் ெ வெடிகுண்டு நிரப்பப்பட்ட லொறிகளை
வரப்பட்டு ஆடைகள் அனுப்பினார்கள். மாளிகைக்கு அருகிலுள்ள
வேட்டைநாய்களால் 6 விடுதிகளை சேதப்படுத்தினார்கள் " என்ற உப்
தமிழர்களின் துயரழியா கதைகளையும் அவர் சொல்லத் தவற வில்லை.
ஊர்கள் இரவோடு ஜனாதிபதி கூறுவதைப்போல தென்னிலங்கை
கப்பட்டு அடையாள 3 தேசத்தின் தெருக்களை புலிகளின் தாக்குதல்கள்
கட்டடங்களுக்குள் அ மூலம் ஒரு காலத்தில் அடையாளப்
டங்கள் குண்டு வைத்து படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழர்
குருதியில் குளித்ததும் தேசமோ அடையாளப்படுத்தப்பட முடியாத
வரலாறுகளில் நிறை! அளவுக்கு அரசபடைகளின் அட்டூழியத்தால்
திருக்கின்றன. அங்குல இடைவெளி கூட இன்றி பிணங்களின்
பள்ளி சென்ற பச்சிள. தேசமாக - புதைகுழிகளின் பிறப்பிடமாக
களின் முகாம்கள் மீது த மாறியிருக்கிறது என்பது மஹிந்தரின் இனவாத
என்ற போர்வையில் மூளையில் ஒரு போதும் ஏற வாய்ப்பில்லை.
வல்லூறுகளை ஏவி கெ தமிழ் தலைவர்கள் கூறியதைப் போல்
அழியா வரலாறு. நாம் அவ்வாறு தமிழர்தேச அழிவுகள் பேரின
செஞ்சோலை என இயற வாதிகளுக்கு நினைவிருக்கும் என எதிர்
பள்ளிக்கூடப் படுகொல பார்ப்பது அரசியல் மடமைத்தனம் தான். எமது
இடம்பெயரும் வே
தலைவரைக் காப்பாற்றும்
(07ஆம் பக்கத் தொடர்ச்சி) அதிக உதவி செய்துவருகிறேன். மற்றவர்களைப்
பதில்:- இங்குதான் போல கொப்பி, பேனா, தளபாடம் என்று
வேண்டும். பொது பல சிறுசிறு உதவிகள் செய்வதில்லை. என்னால்
அல்ல. எப்படி சில முடிந்த உச்ச உதவியை அந்தப் பாடசாலை
கிறீஸ்பூதம் உலவவிடப் களுக்கு செய்து வருகிறேன்.
அரசால் உருவாக்கப் எனவே, அரசிலிருந்து நான் வெளியேறி
புத்தான் பொதுபலசேன னால் இந்த நிதி கிடைக்காமல் போய்விடும்.
சொல்வேன். அரசின் இ அதனால் யாருக்கும் எந்த இலாபமும் இல்லை.
சிறுபான்மையினரை 4 அரசிலிருந்து நானாக வெளியேற மாட்டேன்.'' ''அதனால்தான் பொது அதற்காக எப்போதும் அரசுக்கு அடிபணிந்தும்
கைகளுக்கு எதிராக . நடக்க மாட்டேன். எனக்கு எது நியாயம் என்று
டிருந்தேன். சர்வதேச படுகிறதோ அதனைத் துணிவோடு சொல்
தப்பிக்கவே பொதுப் வேன். அண்மையில் கூட பொதுபல
போக்குக் கொண்ட ! சேனாவுக்கு எதிராக சில கருத்துகளை நான்
அரசு ஊக்குவித்து வரும் காட்டமாக முன்வைத்திருந்தேன்.
கேள்வி:- பொது பல கேள்வி:- பொதுபல சேனாவுக்கு எதிராகத்தானே
ஊடாக எப்படி சர்வதேச கருத்து வெளியிட்டிருந்தீர்கள். அரசிற்கு எதிராக
விடுபட முடியும்? அல்லதானே?
பதில்:- இரண்டுக்கு
சுடர் ஒளி /29

ஹரன் கார்
தேசம். சாவுகள் இல்லாத
பொது இடங்கள் என தங்கியிருந்த அப்பாவிகள் கூட்டம் கூட்டமாக
மீது தமிழ் மக்கள் என்ற ஒரே குற்றத்திற்காக கொன்றொழிக்கப்பட்ட
குண்டுகளை வீசித்தள்ளி அவர்களைக் கொன்று ஆயிரம். சாவு என்பது
புதைத்தமை சிங்கள அரச பயங்கரவாதத்தின் - பட வாழ்க்கையின் ஒரு
சாதனைக்குச் சான்று. நவாலி சென்பீற்றர்ஸ் முப்பது ஆண்டு காலமும்
முதல் முள்ளிவாய்க்கால் வரை இந்த நரபலி பகள் ஏராளம்.
நீண்டு சென்றது. ண்டுவெடிப்பு நிகழ்ந்த
தமிழர்களின் வீட்டுக்கதவுகள் இரவுநேரம் எக்கி வீசப்பட்ட சிங்கள்
தட்டப்பட்டு இளைஞர் - யுவதிகள் என்ற தினம் தினம் அவர்களை
பேதமின்றி வயது வேறுபாடின்றி இழுத்துச் நித்தி கொன்றொழித்தே
செல்லப்பட்ட உறவுகளின் கதறல்கள் இன்றும் டிந்ததாக வெற்றிவிழா கேட்கின்றன. ஆனால், இக்குரல்கள் புலிகளினை அரசு 2009ஆம் ஆண்டுக்கு
மட்டும் குற்றம் சாட்டிப் பழகிய சிங்கள யை வைக்க மனமில்லாமல்
மேதாவிகளின் பார்வைக்கும் காதுகளுக்கும் உலகிறது.
எட்டப்போவதில்லை. ஆலயங்கள் தொடக்கம் னிந்து பள்ளி சென்ற
மலசலகூட குழிகள் வரை எங்கு தோண்டி ஷாந்தி கோரப்பற்களால்
னாலும் தமிழர் பிரதேசத்தில் எலும்புக் கூடுகள் மண்ணுக்குள் போட்டு
புதைக்கப்படாத இடமேயில்லை. எங்கும் ழர் நெஞ்சில் கசப்பான
மனிதப்புதைகுழிகள். செம்மணி, சூரியவெவ, க்கிறது. 1956, 1957, 1977,
மிருசுவில் என கண்டறியப்பட்ட புதைகுழி ஆண்டுகளில் சிங்கள
களைத் தவிர ஒளிந்திருக்கும் புதைகுழிகள் துயரத்தின் பதிவுகள்
இன்னும் ஏராளம். சிறைக்கதவுகள் தட்டப் சிங்கள காடைக் கும்பல் |
பட்டு, கண்கள் தோண்டப்பட்டு, கை கால்கள் க்குள் போட்டு எரிக்கப்
அறுக்கப்பட்டு, தலைகள் வாகனங்களுக்கு பற்றோல் ஊற்றி கொளுத்
முன்னால் கொழுவப்பட்ட சிறைச்சாலை பண்கள் வீதிக்கு இழுத்து
படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன. - களையப்பட்டு சிங்கள
- மறுபுறத்தில் நேரடியாக தனது படைகளை வேட்டையாடப்பட்டதும்
ஏவி விட்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் அரசு - நினைவுகள்.
நடத்திய ஊழித்தாண்டவம் மறக்க்கூடிய ஒன்றா? டு இரவாக சுற்றிவளைக்
ஒப்றேசன் லிபறேசன் தொடக்கம் முள்ளிவாய்க் அட்டைகள் பறிக்கப்பட்டு
கால் வரை தமிழர்கள் குருதி ஆறாக ஓட டைக்கப்பட்டு, அக்கட்ட
அவர்கள் பிணங்கள் மீதே சிங்கள இனத்தின் தகர்க்கப்பட்டு தமிழர்கள்
வெற்றிக் கொடி நாட்டப்பட்டிருக்கின்றது. கடந்த கால கசப்பான
தனது நாட்டு மக்களையே பாதுகாப்பு பவே இடம்பிடித்திருத்
வலயங்களுக்கு வாருங்கள் என அழைத்து விட்டு
சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட இரசா ம் மாணவர்கள் மீது “புலி
யன தாக்குதல்கள், நச்சுப் புகைகள், எறிகணை ாக்குதல் நடத்து கிறோம்"
கள் என வீசி கொன்று குவித்த பெருமை புக்காரா, கிபிர் போன்ற
கொண்டது இலங்கை அரசு. உண்மையிலேயே காத்திக் குதறப் பட்டதும்
இலங்கை ஆசியாவின் அதிசயம் என்பதற்கு கர்கோயில், கிளிநொச்சி,
அப்பால் உலகின் அதிசயம் என்றுதான் மஹிந்தர் திர வல்லூறுகள் நடத்திய
வெற்றிவிழாவில் கூறுவது பொருத்தமாக மல களுக்கும் அளவில்லை.
இருக்கும். ளைகளில் ஆலயங்கள்,
ாறு கெஞ்சினார்கள் புலிகள்
ஒன்றை நீங்கள் கவனிக்க சேனா வேறு, அரசு வேறு காலங்களுக்கு முன்னர் பட்டதோ அதே போன்று பட்டுள்ள ஒரு அமைப் 7. இதை நான் உறுதியாகச் த்தகைய நடவடிக்கைகள் டுமை யாகப் பாதிக்கும். பலசேனாவின் நடவடிக் ான் கருத்து வெளியிட் அழுத்தங்களில் இருந்து லசேனா போன்ற கடும் ஒனவாத அமைப்புகளை
றது.
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நாடுகளில் முக்கிய மானது அமெரிக்காதான். இலங்கையில் பொதுபலசேனா போன்ற அமைப்புகள் மூலம் அமெரிக்காவுக்குப் பிடிக்காத, முஸ்லிம் களுக் எதிரான தொடர்ச்சியான போராட்டங்கன நடத்துவதன் மூலம் அமெரிக்காவை க பண்ண முடியும் என்று அரசு நினைக்கி
அதுவேதான் நடக்கவும் செய்கிறது. பொத3) சேனாவின் எதிர்ப்பால் ஹலால் முத் | நீக்கப்பட்ட பின்பு இலங்கை தொட ன
அமெரிக்காவின் அணுகுமுறையில் ஒரு மென்போக்குத் தெரிகிறது. பொதுபல சேனாவை வைத்தே அரசு இதனைச் சாதி துள்ளது என்று கூற முடியும்.
சேனாவை ஊக்குவிப்பதன் அழுத்தங்களிலிருந்து அரசு
ம் தொடர்பிருக்கிறது.
மே - 04, ஜூன் 2013

Page 18
18
இருளின் கதவுகளை
பரபரப்பான புதிய தொடர்
இரகசி அவ்வா மூழ்கி சோமா திறந்த நேர்ந்த ஈடேறி கூத்தில்
அனுப்
(02
தாய்பூர் (சைன் அவசர மூச்சை இது கே ஓர் மூ நோண் சேயின் சிக்கிவி
தன்;
அவுஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அசாஞ்சே தன்னுடைய விக்கிலீக்ஸ் தளத்தை மற்றெல்லா இணையங்களை விடவும் வித்தியாசமானதாகவும் பரபரப்பான தகவல்களை ஆதாரங்களோடும் வெளியீடும் பண்பு கொண்டதாகவும் உருவாக்கினார்.
லியன் அசாஞ்சே !' உலகம் முழுதும் எல்லோ ராலும் இப்போது சாடனம் செய்யப்படும் பெயர்; விக்கிலீக்ஸ் தளத்தின் நிறுவுநர் இந்தத் தொடரின் நாயகன். (வழமை யாகத் தமிழ் சினிமாவில் நாயகன் மின்னல், இடி, தாரை, தப்பட்டை சகிதம் பூமாரி பொழிய அறிமுக மாகியே எமக்குப் பழக்கம். அந்தப் பழக்கத்தை விரும்புகிறவர்கள் இப்போது - யூலியன் அறிமுக மாகும் தருணத்தில் - 'புலி உறுமுது... இடி இடிக்குது ' என்ற பாட
லயோ அல்லது 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே!' என்ற பாட லையோ தமக்கு விரும்பியபடி மனத்திரையில்
ஓடவிட்டு இரசிக்கலாம்.)
விடிந்தும் விடியாத ஒரு காலைப் பொழுதில் சோமாலிய மதகுருவின் பொட்டுக் கேடு களைப் புட்டுப்புட்டு வைத்தது விக்கிலீக்ஸ் இணையத்தளம். அதுமுதல் ஊடகத்துறையினர் மட்டுமல்லாது உலகத்தவர் எல் லோருமே இந்தத் தளத்தை உற்றுப்
பார்க்கத் தொடங்கினர். விக்கி லீக்ஸ் எனும் புலனாய்வு இணையத்தை நிறுவி உலகெங்கும் திகழ்கின்ற கண்ணுக்குத் தெரிந்த மர்மங்களை உடைப்பதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்தான் யூலியன் அசாஞ்சே. அவுஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அசாஞ்சே தன்னுடைய விக்கிலீக்ஸ் தளத்தை மற்றெல்லா இணையங்களை விடவும் வித்தி யாசமானதாகவும் பரபரப்பான தகவல்களை ஆதாரங்களோடும் வெளியிடும் பண்பு கொண்ட தாகவும் உருவாக்கினார். அசாஞ்சே யின் பரபரப்பான தகவல் வேட்டைக்கு முதல் பலி தான் சோமாலிய மதகுரு.
சோமாலியா மதகுரு எப்படிச் சிக்கினார் என்பது இன்னமும் கூட அந்த மதகுருவுக்குத் தெரியாத விடயமாகவே இருக்கிறது. ஆனா லும் இணையக் கில்லாடியான அசாஞ்ய்சேக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமே.
அசாஞ்சேயின் பொழுது போக்கே இணையத்தில் எந்நேரமும் பரிமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும்
தைப் பு பதற்கு விட்ட மதகுரு களும் 4 தனது ந கொலை கொலை உள்ள ! என்ற ெ கடிதமு நண்பர் யம் முடி விலாவ வாக்கு நண்பரு கடிதமு வீழ்ந்த விடயங் சோமா கொலை களைெ ஒன்றி ை பக்கங்கள்
மதகு கண்டு ! மீகக்குரு கின்ற வி களைப் வெளிவர் வின் மத குருவுக் கொண் தன்னுை கதவுகள் திறந்து (
மாணவியின் கண்டுபிடிப்பு
கண்டுபிடித்து, ஹார்வார்ட் பல் கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு உதவும் நிதியினை ஈட்டக் கூடிய முக்கிய விஞ்ஞான விருது ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த வாரம் போனிக்ஸுக்கு இன்டெல் நிறுவனத் தின் விஞ்ஞான பொறியியல் கண்காட்சிக்கு வருகை தந்ததுடன் தனது படைப்பையும் அதில் முன்வைத்தார். இவரது கருவியை அங்கு ஏற்றுக் கொண்டதுடன் இவரைக் கெளரவித்து இளம் விஞ்ஞானி களுக்கான இரு விருதுகளில் ஒன்றை
அவருக்கு
இவர. வடிவிலு (superc| குறைந்த சக்தியைச் இதில் - தொழிநு மொபை சார்ஜ் செ
ஏஷா பெற்ற டொலர் இடம்!ெ கண்காட் விஞ்ஞா என்பது கு இளம்
அமெரிக்காவைச் சேர்ந்த 18 யது சிறுமி ஏஷா காரே (Eesha hare) செல்ஃபோன்களை 30 சக்கன்களுக்கும் குறைவாக, தறைந்தது 20 செக்கனில் ரீசார்ஜ் செய்யக் கூடிய உபகரணம் ஒன்றைக்
சுடர் ஒளி /29, மே - 04,

எத் திறந்தவன்
ஒளண்யன்
பங்களைக் கண்டறிவது தான்.
எதுவுமே செய்ய முடியவில்லை. று இணையத்தில் அசாஞ்சே
பேயறைந்தவர் போலத் திகைப் பிருந்த போது தான்
பைச் சுமந்து கொண்டு, 'முத்து' லிய மதகுருவின் மின்னஞ்சல்
படத்தில் வருகின்ற வயதான படியே இருப்பதைக் காண
ரஜினியைப் போல விடுகதையோ து. தன்னுடைய எண்ணம்
இந்த வாழ்க்கை என்று சோகமாகப் விட்டது என்ற ஆனந்தக்
பாடிக் கொண்டே தன்னுடைய நண்பருக்கு மின்னஞ்சலை
தலைமைக்குரு பதவியைப் பறி பிவிட்டு அதிலிருந்து சம்பிர
கொடுத்துவிட்டுப் போவதைத் வமாக வெளியேறா மலேயே
தவிர மதகுருவுக்கு வேறு தெரி அவுட் பண்ணாமலேயே)
வெதுவும் இருக்கவில்லை. கம்பிக் அவசரமாகக் கணினியின்
கூண்டுக்குள் வாடிக் கொண்டிருக். நிறுத்திவிட்டார் மதகுரு.
கும் மதகுரு நொடிக்கொரு சாமாலியாவிலிருந்து எங்கோ
தடவை யூலியன் அசாஞ்சேயை லையில் இணையங்களை
நினைத்து மனத்துக்குள் இன்ன முப் டிக் கொண்டிருந்த அசாஞ்
உறுமிக்கொண்டிருப்பது மட்டும் - கழுகுப் பார்வையில்
நிச்சயம். ட்டது. விடுவாரா அசாஞ்சே?
சோமாலிய மதகுருவின் அட் னுடைய இணையத்தளத்
டூழியங்களை அம்பலப்படுத்தி பரபரப்பாகப் பார்க்க வைப்
யதன் மூலம் விக்கிலீக்ஸ் என்ற ஒரு விடயம் கிடைத்து
பெயர் பட்டிதொட்டியெங்கும் மகிழ்வில் சுறுசுறுப்பானார்.
பரவியது. ஆனாலும் அசாஞ்சே வின் எல்லா மின்னஞ்சல்
நினைத்தது இதை அல்ல. அவ அலசப்பட்டன. இதன்போது
ரைப் பொறுத்தவரை மதகுருவின் ண்பருக்குத் தொழில்முறைக்
கொலைகளைப் பகிரங்கப்படுத் மயாளிகள் அல்லாத ஆனால்
தியது. யானைப் பசிக்கு சோளப்
• செய்வதில் கெட்டித்தனம்
பொரி போன்றது தான். எதையும் நாலு பலசாலிகள் தேவை
பிரமாண்டமாகச் செய்ய வேண் தானியில் மதகுரு அனுப்பிய
டும் என்ற தேடல் உடையவர் அவர். ம் அதற்குப் பதிலளித்து
ஆக்வே இரகசியப் புதையல் அனுப்பிய கடிதமும், காரி
களைத் தேடும் வேட்டையில் டந்தவுடன் எல்லாவற்றையும்
அவர் இறங்கினார். சாதாரண மாக சரியாகத் - தன்னுடைய
க ணி னி ய றி வு ள் ள வர் க ளு க்கு முலம் போல - மதகுரு
இணைய இரகசியங்களைக் கண்டு க்கு அனுப்பிய நன்றிக்
பிடிப்பது கஷ்டமான காரியம் ம் யூலியனின் வலையில்
தான். ஆனாலும் யூலியன் எ. அதிலுள்ள அத்தனை
அசாஞ்சே போன்ற இணைய களையும் அலசி ஆராய்ந்து,
மகாக் கில்லாடிகள் அதனை லியாவில் மதகுருவால்
இலகுவாகக் கண்டுபிடிப்பார்கள். மயுண்டவர்களின் விவரங்
ஓடு மீன் ஓடி உறுமீன் வருமள யல்லாம் தேடிப்பிடித்து .
வும் இணைய இரகசியங்களை ணத்து விக்கிலீக்ஸின் முன்
மிகப் பொறுமையுடன் அவதா ளில் நிரப்பினார்.
னித்துக் கொண்டிருந்தார் அசாஞ்சே. ருவின் கொலை முகத்தைக்
அந்தப் பொறுமைக்குப் பரிசு உலகமே திகைத்தது. ஆன்
கிடைத்தது. ஒருசில ஆவணங் | ஒருவர் படங்களில் வரு
களை மாத்திரமே எதிர்பார்த்துத் ல்லனைப் போன்ற கொடூரங்
தேடிய அசாஞ்சேய்க்கு இலட்சக் புரிந்தமை ஆதாரத்தோடு
கணக்கில் இரகசியங்கள் சிக்கத் ததைக் கண்டு சோமாலியா
தொடங்கின. அந்த இரகசியங்களின் அமைப்புகள், குறித்த மத
கதவுகள் ஒவ்வொன்றாகத் திறந்து 5 எதிராக வரிந்து கட்டிக்
கொண்டபோது முழு உலகுபே நி களத்தில் இறங்கின.
உறைந்து போனது, அந்த இரக டய மின்னஞ்சலின் இரும்புக்
சியங்கள் என்ன? உலகத்தின் முன்னால் கொண்டதும் மதகுருவால்
(திரைகள் இன்னும் திறக்கும்)
வழங்கினர். து உபகரணம் நீள்சதுர irள ஒரு சூப்பர் மின்தேக்கி \acitor) ஆகும். இதில் மிகக்
கொள்ளளவில் அதிக சேகரிக்க முடியும். மேலும் பயன்படுத்தப் பட்டுள்ள ட்பத்தால் அவுட்டோ ) பேட்டரிகளை விரைவாக
ப்ய முடியும்.
காரேயிற்குக் கிடைக்கப் உதவித்தொகை 50 000 கள் ஆகும். கடந்த வாரம் ற்ற இன்டெலின் இக் சியில் சுமார் 1500 இளம் ரிகள் போட்டியிட்டனர் றிப்பிடத்தக்கது.
விஞ்ஞானிக்கான இரண்
டாவது விருதைப் பெற்றவர் ஹென்றிலின் எனப்படும் இளை ஞராவார், இவர் சிமுலேசன் முறையில் ஆயிரக்கணக்கான கெலக்ஸிகளின் கூட்டுக்கள் (clusters of galaxies) குறித்த விளக்கத்தை அளித்ததற்காக கெள் விக்கப்பட்டார்.
இறுதியாக இக்கண்காட்சியின் முக்கிய விருதைப் பெற்றவர் 19 வயதான லோனுட் எனும் ரோமர் னியர் ஆவார். இவர் செயற்கை அறிவைப் பயன்படுத்தி பலிவான எரிபொருட் செலவில் காயமாக ஓட்டக் கூடிய காரினை வடிவமைத் ததற்காக 75 000 டொலர்கள் பெறுமதியான இப்பரிசைத் தட்டி னார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 2013

Page 19
'இலக்கம் A இல் இருந்து M வரையிலான எழுத்தினைத்
தொடர்புபடுத்தி உருவத்தைக் கண்டுபிடியுங்கள்.
M
கும்பகர்ணன்
ஆஹா! அற்புதம்!
ம்ம்ம், நல்ல சுவை குடிக்க ஏதாவது கொண்டு வாருங்கள்,
ஏன் எழுப்பினீர்கள்? இந்திரன் இந்திரன் இல் சண்டைக்கு வந்தானா? மனிதர்களும் கு
இம்முறை அவனைக் களும் இலங்கை கொன்றுவிடுகிறேன்.
தாக்குகிறார்க
பட்டமும்
சுடர் ஒளி

19
2த் தீவில்
தரக கழன்
சிறுவர் மர்மத் தொடர் 03
என அதிகம்பின் மீது என் இந்திரன்,
- அம்புலி நேரஞ்செல்லச் செல்ல பாம்பு இன்னும் இறுக்கத் தொடங்கியது. சந்திரவர்மனுக்கு மூச்சு முட்டியது. எலும்புகள் எல்லாம் உடைவது போல் இருந்தன. "தம்பி! இந்திரா! காப்பாற்று!" என்று கத்தினான். நீரால் அடித்து வரப்பட்டு, சோர்ந்து போயிருந்த இந்திரவர்மனும் அண்ணின் வேதனை கண்டுதுடித்தான். இடையைத் தொட்டுப்பார்த்தான். நல்லவேளையாக இடுப்பில் கட்டப்பட்டிருந்த வாள் பத்திரமாக இருந்தது.
ஆற்றின் நீரோட்டம் ஓரளவு குறைந்திருந்தபடியால் நீருக்கு மேலால் தலைநீட்டிக் கொண்டிருந்த ஒரு பாறையில் ஒரு கையை ஊன்றியவாறு, மறுகையால் வாளை உருவினான் இந்திரவர்மன். குருவை மனதார வணங்கிவிட்டு, பாம்பின் மீது வாளை மூர்க்கமாகப் பாய்ச்சினான்.
என்ன அதிசயம்! வாள் பட்ட மறுகணமே பாம்பு ஒரு புறாவாகமாறியது. இளவரசர்சள் இருவருக்கும் வியப்பு மேலிட்டது. ஆச்சரியத்துடன் தன்னை நோக்கும் இளவரசர்களை நோக்கி இங்கிருந்து எப்படியாவது தப்பிவிடுங்கள்! தப்பிவிடுங்கள்!'' என்று கிரீச்சிட்டவாறு வேகமாகப் புறா பறந்துவிட்டது. இரு இளவரசர்களும் ஒன்றுமே புரியாதவர்களாய்,
ஆற்றின் கரையை அடைந்தார்கள்.
நந்திபுரத்தில்... இளவரசர்களின் நிலை பற்றி எவ்வித தகவலும் கிடைக்காததால் நந்திவர்மனும், நாட்டு மக்களும் சோகத்தில் மூழ்கியிருந்தனர். 'எப்படித் தன் புதல்வர்களை மீட்பது?' என்று தனியாகயிருந்து நந்திவர்மன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனுடைய மனைவி மாறவல்லி பதற்றத்துடன் ஓடிவந்தாள். “மாறவல்லி! ஏனிந்தப் பதற்றம்?” என வினவினான் நந்திவர்மன். அவள் பதில் ஏதும் கூறாது, கையிலிருந்த செய்தி யோலை ஒன்றை மன்னனிடம் நீட்டினாள். செய்தியோலையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
(மந்திரக் கிழவி வருவாள்...
பாரதி நேய நிறங்களில் பாயு மறங்களில் வாழும் வளங்களை வாரி யளிப்போமே நோயின் கரங்களில் நாடி சுவைத்திடும் வீழும் மனத்தினை வாழ வைப்போமே தாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும் சேவை களத்தினை கூடி வளர்ப்போமே தீயை மிதித்தெழும் தூய கருத்திலே
நேர்மை திறத்தினில் நீதி வளர்ப்போமே ஆடி களித்தொரு ஆனந்தத் தாண்டவம் ஆருயிர்க்கெல்லாம் அள்ளி கொடுப்போமே தேடி தினந்தினம் தேவை யறிந்தொரு சீரினையெல்லாம் செய்து கொடுப்போமே பாடிப் பறந்திடும் ஞானக் குயில்களின் பாதை தொடர்ந்துயர் பண்பு வளர்ப்போமே. வாடி வதங்கிடும் வாழுயிர்க் கெல்லாம் வாழும் வகையினை வழங்கி மகிழ்வோமே.
பொன்மொழிகள்
லை. ரங்கு கயைத் ள்.
* தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப்
பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும்
வழிகாட்ட முடியும். நாமோ கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறோம். இறைவனோ. கருணை உள்ளம் கொண்டவனாக திகழ்கிறான். உலகில் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. அதை மறந்து, தனித்து ஒதுங்கி, தாம் மட்டுமே இறைவனை அடைய வேண்டுமென முற்படுவோர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
- ரவீந்திரநாத் தாகூர்
/29, மே - 04, ஜூன் 2013

Page 20
20)
இடியப்ப
பா காபோடாமியாக்காகோயம்
الله اسبانشناسان به أهلها است
T
கவ
((
ன்ற சில மாதங்கள் வரை "இனிமேல் இரண்டு திரா விடக் கட்சிகளில் எதனு டனும் பா.ம.க கூட்டணி கிடையாது " என மேடைக்கு மேடை முழங்கி வந்த பா.ம.க இப்போது சமீப வாரங்களில் சாதிக் கலவரங்களை மூட்டி விட நினைத்து மூக்குடை பட்டதால் தி.மு.கவுடன் மீண்டும் உறவுக்குத் தூது விட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது. நொந்து நூலாக்கிக் கிடக்கும் தி.மு.க தலைவரும் வேறு வழியின்றி பா.ம.கவை அரவணைக்கும் நினைப்பில் உள்ளார். ஆனால், பா.ம.கவை சேர்த்துக் கொண் டால் விஜய் காந் கட்சியுடன் உறவை நினைத்தும் பார்க்க முடியாது. மொத்தத்தில் கூட்டணி கள் எப்படியிருக்கும் என்பதில் மூத்த, முக்கிய தலைவர்களை கூட இடியப்பச் சிக்கல் போல் குழப்பங்கள் குடைந்தெடுக் கின்றன. எவ்வாறாயினும் கலைஞரைவிட தனது திட்டத் தில் ஜெயலலிதா தெளிவாகவே உள்ளார். பா.ம.க வுக்குப் பாடம் கற்பித்தே தீருவது என அவர் முடிவெடுத்து விட்டது தெளி வாகத் தெரியும் உண்மையாகும். அக்கட்சித் தலைவர் ராமதா ஸின் அத்து மீறல்களை இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை என ஜெயலலிதா முடிவெடுத்து விட்டார். 'பொடா' சட்டத்தில் 2002 இல் வைகோவை உள்ளே தள்ளியது போல, தீர்க்கமான
பா.ம.கவை சேர்த் தண்டனை வழங்குமளவுக்கு
துக் கொண்டால் விஜய்காந் பா.ம.கவினர் ஜெயலலிதாவைக் கடுப்பேற்றி உள்ளனர். பா.ம.க
கட்சியுடன் உறவை நினைத் வினர் உள்ள கூட்டணியில்
தும் பார்க்க முடியாது. இருக்கமாட்டோம் என்றும்,
மொத்தத்தில் கூட்டணிகள் தி.மு.க கூட்டணியில் கௌரவ
எப்படியிருக்கும் என்பதில் மாகவே நடத்தப்படுகிறோம்.
மூத்த, முக்கிய தலைவர் என்றும் திருமாவளவன் கூறி யிருப்பதாலும் விஜய்காந்த்
களை கூட இடியப்பச்சிக் கட்சியை இழுத்தால் வன்னியர்
கல் போல் குழப்பங்கள் வாக்குகளையும் திருமா மூலம்
குடைந் தெடுக்கின்றன. தலித் வாக்குகளையும் ஒருங்கே அள்ளிவிடலாமென தி.மு.க
எவ்வாறாயினும் கலை தலைமை கணக்குப் போடுவ
ஞரைவிட தனது திட்டத்தில் தாகவும் கூறப்படுகிறது. தி.மு.க
ஜெயலலிதா தெளி வாகவே வுக்குத் தூது அனுப்பியும்
உள்ளார். சரியான பதில் கிடையாததால் "இந்தப் பழம் புளிக்கும்” என்ற பாணியில் அன்புமணி 'திராவிட கட்சிகளுடன் சத்தியமாக கூட் டணி கிடையவே கிடையாது”
தகர்ப்பு என நடந்த அட்டூழியங் என புதிதாக அறிக்கை விட்
களுக்குக் காரணமான பா.ம.கவினர் டுள்ளார். பா.ம.க தலைவரை
நூற்றுக்கும் மேற்பட்டோரை குண்டர் எந்த 'தி.மு.க தலைவரும் சிறை
சட்டத்திலும் தேசிய பாதுகாப்புசட்டத்தின் யில் சென்று பார்க்கவில்லை.
சீழும் ஜெயலலிதா கைது செய்துள்ளதை காங்கிரஸின் ஞானதேசிகனும்
அடுத்து போராட்டம் என்றாலே அலறி கலைஞரும்''ராமதாஸை
அடித்துக் கொண்டு ஓடும் நிலைக்கு விடுதலை செய்க" என ஒற்றை
பா.ம.க தொண்டர்கள் வந்துள்ளனர். வார்த்தையில் அறிக்கைவிட்டது
இதுவும் பா.ம.க தலைமைக்கு மேலும் தவிர வேறெந்த அனுதாபமும்
விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் எந்தக் கட்சியிடமிருந்தும்
கூறப்படுகிறது. வன்னியர் வட தமிழ வரவில்லை.
கத்தில் பெரும்பான்மையாக இருந் ஆனால், ராமதாஸும்,
தாலும் அவர்களில் ஒரு பகுதி தீவிர அன்பு மணியும் விடுதலை
தி.மு.க விசுவாசிகளாகவும் காங்கிரஸில் யடைந்தாலும் அவர்கள்
இன் னும் ஒரு பகுதியினரும் அ.தி.மு. கைதானதை அடுத்து பஸ்
கவில் அதையும் விட அதிகமானோரும் எரிப்பு, கல்லெறி, பாலம் |
உள்ளனர். எச்ச சொச்ச கல்வியறிவு
1)
OேS க்ல +0 - யா

- அபிஜித்
கூட்டுக்கள்
அற்றவர்களே ராமதாஸின் "நாம்
ராமதாஸ் அண்மையில் செய்தது வன்னியர்” என்ற வீரப் பிரதாப் கோஷத்
போல ஜாதி வெறியை கிளறிவிட்டு தினால் ஈர்க்கப்பட்டவர்களாவர். எனவே
வன்னியர் சாதியை அதன் பின்னணி தடியைக் கொடுத்து அடியை வாங்கிய
யில் ஒன்றிணைக்க வேண்டும். 1970, கதையாக ராமதாஸும் அன்பு மணியும்
1980களில் இது சாத்தியமாக இருந் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென
திருக்கும். தகவல் தொழில்நூட்ப தீர்மானிக்க முடியாது கையைப்
அபிவிருத்தி, கல்வியறிவு என்பன பிசையும் நிலையிலுள்ளனர்.
பெரிதும் அதிகரித்துள்ள இக்காலத் கடந்த இரு முக்கிய தேர்தல்களில்
தில் சாதிவெறியை யாரும் ஏற்க மாட் அ.தி.மு.க, தி.மு.க என இரு அணியிலும்
டார்கள். சட்டத்தின் பிடியும் வரவா தாவித்தாவி இலாபமிட்ட பா.ம.க மண்
இறுக்க மாகவே இருக்கும். கவ்வியது கட்சியைப் பெரும் பலவீனத்
ஏற்கனவே ஜெயலலிதாவுடன் தினுள் தள்ளி விட்டுள்ளது. 1998 இல்
முட்டி மோதப் போன விஜய்காந் மீது மிகுந்த பின்னடைவை சந்தித்த நிலை
வழக்கு மேல் வழக்குப் போட்டு . யில் இருந்த ஜெயலலிதாவே முதன்
ஜெயலலிதா 'வீராவேசம்' காட்டி முதலில் பா.ம.கவுடன் கூட்டணியமைத்து
வருகிறார். அதைக் கண்டு விஜய் அக்கட்சிக்கு 4 லோக்சபா ஆசனங்
காந்த்தே வாலைச் சுருட்டிக் கொண்டு களையும், மத்திய அமைச்சர் பதவிக
இருக்கும் போது ராமதாஸ் ளையும் பெற அடியெடுத்துக் கொடுத்
எம்மாத்திரம் என்ற கருத்தும் பல தவர். அதன் பிறகே தி.மு.கவும் அவ்வப்
வட்டாரங்களில் நிலவுகின்றது. ஆக போது பா.ம.கவை கூட்டணியில் சேர்க்க
கருணாநிதிபோல அதுவும் சரி இதுவும் இணங்கியது இரு திராவிட கட்சிகளின்
சரி என்ற பாணியில் இல்லாது தேர்தல்களிலும் சவாரி செய்த பா.ம.க
கூட்டணிக்காக பா.ம.க விடப். இன்று செல்லாக் காசாகி விட்டது.
மண்டியிடல் என்ற பேச்சே இல்லை மூத்த நிறுவுனரான ரர்மதாஸ க்கு
என ஜெயலலிதா திட்ட வட்டமாக வயதாகி விட்டதால் ஓடியாடிக் கட்சி
முடிவெடுத்து விட்டது ராமதா யை வளர்க்க உடல் நிலை இடம் தர
ஸுக்கு வில்லங்கமாக முடித்துவிட் வில்லை வாரிசான அன்பு மணி டொக்
டது உண்மைதான். தேசிய கட்சியான டராக படித்து தொழில் பார்த்தவர்.
பி.ஜே.பி கூட பா.ம.கவை கூட்ட தந்தையைப் போல அடிதடி
ணியில் சேர்ப்பதற்காக வேனும் பா. பாணியில் களத்தில் இறங்கி செயல்பட
ம.க சார்பாக போராட்டம் எதையும் அவருக்கு அவ்வளவாக இஷ்டமில்லை
நடத்தவில்லை. உடைந்து போன என்று கூறப்படுகிறது. தி.மு.க.,
ராமதாஸ் முன்னரே நடத்த விருந்த அ.தி.மு.க, காங்கிரஸ் தே.மு.தி.க என
பைபாஸ் சிகிச்சையை இப்போது நான்கு கட்சிகளில் பிரிந்து கிடக்கும்
செய்து கொண்டு, அனுதாபமாவது வன்னியர்களை ஒன்று திரட்டுவது சிரம
கை கொடுக்குமா என முயல்கிறார். மான காரியம் என்பதை அவர் உணர்ந்
என்கின்றன தகவலறிந்த வட் 1 1 துள்ளார். அப்படியில்லாவிட்டால் ரங்கள்.
es \ froா iபா

Page 21
(4 பித்தன் பதில்கள் இளபை
த. அறிவுமதி, வட்டுக்கோட்டை. கே : பித்தூஸ்! இளமையாக என்றும் இருக்க என்ன செய்யலாம்?
ப: இந்தக்கேள்விக்கு பதில் சொல்ற தகுதி உலகத் தில என்னைத் தவிர வேற ஆருக்கும் கிடை யாது. ஏனெண்டால் இப்பவும் உங்கள் பித்து பால்மணம் மாறாப்பாலகன் மாதிரியெல்லோ இருக்கிறன். இப்பிடித்தான் உலகத்தில இளமையா, நோய் நொடி இல்லாமல் ஒருத்த இருந்தாராம், அவரைப்பேட்டி காண ஒரு நிருபர் போனார். உங்கட இளமையின்ர ரகசியம் என்ன? எண்டு நிருபர் கேட்டிருக்கிறார். அதுக்கு அவர் என்னட்ட மது, மாது, மாமிசம் உண்ணல் போன்ற கெட்ட பழக்கம் கள் ஒண்டுமில்லை. அதால தான் இப்பிடி 75 வயதிலையும் இளம் பெடியன் மாதிரி இருக்கிறன் எண்டாராம். அவர் பதில் சொல்லி முடிக்க மேல் மாடியில ஏதோ பைலாப் பாட்டும், பொம்பிளையள் சிரிக்கிற சத்தமும் கேட்டிருக்கு. உடன் நிருபர் மேல என்ன சத்தம்? எண்டு கேட்டிருக்கிறார். அதுக்கு தலையில அடிச்சுக் கொண்டே எங்கட ஆள் சொல்லியிருக்கிறார், உது எங்கட அப்பா தான். அந்தாளுக்கு 10 வயதாகிட்டு. ஆனா எப்பவும் குடியும், கும்மாளமும் தான். உடனே நிருபர் |இவரைப் பேட்டி எடுப்பதை விட்டுவிட்டு அவற்றை தகப்பனை பேட்டி
எடுக்க போட்டார். உண்மையில ஒராள் இளமையா இருக்க வேணுமெண்டா கண்ட கண்ட கிறீம்களைப் பூசி மினுக்கி ஷோ செயற்கையா ஷோ காட்டுறதில்லை மனசுக்கு பிடிச்ச செயல்களை செய்து, மற்றவைக்கும் தனக்கும் சந்தோஷம் தாற மாதிரி நடந்தால் இளமை எப்பவும் இருக்கும் எண்டது பித்தரின் கண்டுபிடிப்பு.
-----
சொற்சிலம்பம் போட்டி இல:572
| (11
17
18
20
22.
அனுப்புபவர் பெயர்:...
மேலிருந்து கீழ் 1. கடவுளின் மூன்றாம் 2. இல்லை என்பதற்கு 3. கோடைகாலத்துக்கு
தயாரிக்கக் கூடிய செ 4. மண்குடத்தை ஒத்த 6. யானை 8. புகழ்பெற்ற ஒரு தமி 9. வாதுமை மரத்தின்
எடுக்கும் பருப்பு 10. பெண் 12. கடும் வேகமான கா 13.மரியாதைக்குரிய ெ 14. சேறு 15. ஒன்றையடுத்து ஒல் 16. மரணத்தின் பின் தெ
எழுதிவைக்கும் பத் 17. நிலைமை 18. பெரிய 19. ஒரு வீட்டு வளர்ப்பு
இடமிருந்து வல 2. ஏமாற்றம் 5. ஸ்வரங்களாலான. 7. விஷ்ணு 8, இது சுகம் தரும் 9. தமிழ்நாட்டின் புரட்சி 11. குண்டன் 12. பழையதல்லாதது 14. பிணம் 16. மேலெழு 17. யானை 18. அழகிய பறவை 20. திக்கு 21. பாதம் 22.கண்டறிய முயற்சி
சொற்சி
இல.570. [ மேலிருந்து கீழ் |1. வேகம், 2. தறி, 3. கி! 7. பயம், 8. களம், 9. க 12. கதவு, 13. புகழ், 15 18. கண்,
விலாசம்:..
கையொப்பம்:.
சொற்சிலம்பம் போட்டி இல. 572
சொற்சிலம்பம் 572 போட்டிக்கான விடைகளை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2018 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் திகதி ஆகும். விடைகள். வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 2013 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதிய சுடர் ஒளியில் பிரசுரமாகும். தபாலட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250உம் இரண்டாவது பரிசாக ரூபா 150உம் மூன்றாவது பரிசாக ரூபா 100உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள்தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
சுடர் ஒளி யாழ், அலுவலகம். 361, கஸ்துரியார் வித,
யாழ்ப்பாணம்.
இடமிருந்து வலம் 1. வேதம், 3. கிசுகிசு, 6 10. அளம், 11. மையல், 15. அகம், 17. மகிழ் 1
சுடர் ஒளி /28

மயின் இரகசியம் என்ன?
து. பிரதீப், கரணவாய். கே : பித்தரே! வடமாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? (இந்தக் கேள்விக்கு சரியான விடை தெரிந்திருந்தும் பதில் சொல்லாவிட்டால் பித்தரின் தலை வெடித்துச் சிதறிவிடும்?
ப : ஐயோ! இதென்ன வில்லங்கம். விக்கிரமாதித்தன் கதையில் வாற வேதாளம் மாதிரி வெருட்டுறீங்கள். உண்மையாவே இந்தக் கேள்விக்கு கடவுளுக்கு கூட பதில் தெரியாது. வேணுமெண்டா உலகம் எப்ப அழியப்போகுது எண்டு கேளுங்கோ.அதுக்கு டக்கெண்டு சொல்லலாம் பதிலை. இதுக்கு என் னெண்டு சொல்றது. சரி, தலை வெடிக்குமெண்டு சாபம் போட்டதால சொல்றன், வடக்குத் தேர்தல் நடக்கும்.ஆனா நடக்காது (அப்பாடா தலை தப்பிச்சுது) உ. வதனா, தெல்லிப்பளை. கே : பித்தரே! தந்தையைப்போல சினிமாவில்
ஸ்ருதிஹாசனும் சாதிப்பாரா?
ப: இண்டைய நிலையில இதுதான் ரொம்ப
முக்கியம்.ஆனாலும் வேலை வெட்டியில்லாம உங்களுக்கு பதில சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறதால சொல்றன். கமலின் பேரை ஸ்ருதி நடிப்பில் காப்பாத்துறாவோ இல்லையோ, உடம்பைக் காட்டுறதில காப்பாத்தி போடுவா எண்டுதான் நினைக்கிறன். அவள் பிள்ளை ஸ்ருதி 2 படம் நடிக்க முன்னரே ஆயிரத்தெட்டு கிசுகிசு, துணிக் குறைப்பு எண்டு பேமஸா வரத்தொடங்கிட்டா. பொறுத்திருந்து. பாருங்கோவன்.(ஸ்ருதி போடுற மாதிரி தானும் உடுப்பு போடவேணுமெண்டு மிஸிஸ்.பித்தரும் ஒற்றைக் காலில நிக்கிறா. அதுக்கு என்ன செய்யலாம் எண்டு உங்களுக்கு பதில் தெரியுமா?)
---
வது அவதாரம்
எதிர் த அணிய வேண்டிய உடையை
'போட்டி இல. 569 இல்
பரிசு பெற்றோர்
|மே. விஸ்ரஜினா, 1ஆம் பரிசு இல. 26/3. ஆசீர்வாதப்பர் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
சடி
தாளத்திற்கான இசைக்கருவி
ழ் நாட்டுக் கவிஞர் கொட்டையை உடைத்து
திருமதி எஸ். சந்திரிகா, 2ஆம் பரிசு இல. 27. தாமரைக்கேணி வீதி.
மட்டக்களப்பு.
ற்று சால்
எம். ஜே. பெர்னாந்து, '3ஆம் பரிசு இல. 3
இல. 30/3.சென்ற். லூசியஸ் லேன், |கொழும்பு-13.
எறாக அமையும் ஒழுங்கு சாத்துப் பிரிக்கப்படும் முறையை
திரம்
பாராட்டுப் பெறுவோர்
மிருகம்
இசையின் அமைப்பு
இக் கவிஞர்
(1) வே. கார்த்திகேசு,
விபுலானந்தர் வீதி,
வாழைச்சேனை. (2) திருமதிர. கிருஷ்ணவேணி,
இல. 119/16, பட்லந்த -மடிவ,
கெக்கிராவ. (3) செ. றொபேர்ட்,
இல. 114-1/1, நியூநாம் குயர்,
கொழும்பு-13. (4) சந்திராணி தங்கத்துரை,
வட்டவிதான வீதி,
பெரிய நீலாவணை -01, கல்முனை. (5) திருமதி ரீ. செல்வத்துரை,
இல. 15/1, சென்ற் லோரன்ஸ் வீதி,
கொழும்பு-06. (6) திருமதி வசந்தா பாலேந்திரா,
இல. 21, நெல்சன் பிளேஸ், கொழும்பு-06. (7) கிபாகலீல்,
இல.66/17E, வாரண வீதி, திஹாரிய கலகெடிஹேன. (8) திருமதி எஸ்.பாக்கியநாதன்,
இல.7, 57வது ஒழுங்கை,
கொழும்பு-06. (9) பொ.பாலசுப்பிரமணியம்,
பிரதான வீதி, தம்பிலுவில் 01. (10) சி.இராசரத்தினம்,
பூம்பொழில் வீதி, திருநகர் தெற்கு, கிளிநொச்சி.
செய்
லம்பம் போட்டி க்கானவிடைகள்
ழமை, 4. சுமை, 5. சுகி, பல், 10. அரம், 11. மையம், -அகில், 16. குருடி, 17. மதி,
-கறி, 7. பழமை, 8. கயமை, 12. கரம், 13. புயல், 14. தம், 5. கரு, 19. செதில், 20. தண்டி,
மே - 04, ஜூன் 2013

Page 22
22
இங்கிலாந்துக்குப் க்கத் தயார்
திர்வரும் ஜூன் 6ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை குழாம் எதிர்வரும் 27 ஆம் திகதி அதிகாலையில் இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளது. இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கான பயிற்சிப் போட்டிகளில் கலந்து கொள்ளும்
முகமாகவே அவர்கள் விரைந்து இங்கிலாந்துக்குப் பயணமாகின்றார்கள்.
ஏஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான குழாமில், டினேஷ் சந்திமல், திலகரட்ன டில்ஷான், சாமிந்த எரங்க, ரங்கன ஹேரத், மஹேல ஜயவர்த்தன, குமார் சங்கக்கார, நுவான் குலசேகர, லசித் மாலிங்க, ஜீவன் மென்டிஸ், குஷால் பெரேரா, திசர பெரேரா, சச்சித்ர சேனாநாயக்க, லஹிரு திரிமான, சானக வெலகெதர ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். "
இதேவேளை, இலங்கைக் குழாமில் அறிவிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் சானக வெலகெதரவிற்குப் பதிலாக சகலதுறை வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே சேர்க்கப்பட்டுள்ளார். கண்டியில் இடம்பெற்ற இலங்கை உள்ளூர் முக்கோணத் தொடரில் கணுக்காலில் காயமடைந்த சானக வெலகெதர, குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் குணமடையாததன் காரணமாக மாற்று வீரராக தில்ஹார லொக்குஹெட்டிகே இணைக்கப்பட்டுள்ளார்.
15 போட்டிகளைக் கொண்ட சம்பியன்ஸ் கிண்ணத் தொடர், ஜூன் மாதம் 6ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை அடுத்து, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை கலந்து கொள்ளவுள்ள முத்தரப்பு தொடரில் கலந்து கொள்வதற்காகவும் இந்த குழாம் நேரடியாக மேற்கிந்தியதீவுகள் பயணிக்கும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், முத்தரப்புத் தொடருக்கான குழாமில் சில  ேவ  ைள க ளி ல் மாற்றங்கள் ஏற் ப டுத் தப் ப ட ல ாம் எ ன த் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னேற்றம்
உலக சதுரங்க சம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் இந்த வருடம் சீனாவின் ஹாவ் வாங்கிடம்
இரண்டாவது முறையாக அதிர்ச்சிகரமாகத் தோற்றதன் மூலம் நோர்வே 'சூப்பர் செஸ் 2013' இல் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ஆர்மேனியாவின் லெவான் ஆரோனியன் உள்ளிட்ட 10
வீரர்கள் பங்கேற்ற இந்தத் தொடர் நோர்வேயின் ஸ்டாவஞ்சரில் இடம்பெற்றது. கடைசி சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், சீனாவின் ஹாவ் வாங்க்குடன் 38வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார்.
ஏற்கனவே, போட்டியின் ஒன்பது சுற்றுகளும் முடிந்துள்ள நிலையில், 5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், 4வது இடத்தை ரஷ்யாவின் பீட்டர் சிவில்டர், அர்மேனியாவின் லெவான் ஆரியோன்
ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ரஷ்யாவின் செர்ஜீ கர்ஜாகின் 6 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இரண்டாவது இடத்தை நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சன் (5.5), அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா (5.5) ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
வில
ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கி யுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. எதிர்வரும் 26ம் திகதி முதல் பிரதான சு
உலகின் "நம்பர்-2' வீரரான இங்கிலாந்தின் அன்டி முர்ரே, முதுகுப் பகுதியில் ஏ இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே இவர், சமீபத்தில் இத்தாலியில் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இடையிலே விலகினார். கடந்த நடந்த விம்பிள்டன் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய இவர், ஆறு ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இருந்து விலகியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முர்ரே கூறுகையில், காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. தொடரில் இருந்து விலகுவது என்பது கடினமான முடிவு. பாரிசில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் வைத்தி யர்களின் ஆலோசனையின்படி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கக் கூடிய உடற்தகுதி இல்லை. எனது போட்டி காண ஆவலோடு காத்திருந்த இரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும். காயத்து விளையாட விரும்பவில்லை. காயத்தில் இருந்து மீண்டு, விரைவில் போட்டியில் பங் கேற்பே றார்.
சுடர் ஒளி 29, மே 2013 -

0 x 11
திகதி
சம்பியன்ஸ் கிண்ணப் பயிற்சிப் போட்டி விபரங்கள்:
நேரம்
போட்டி மே30
மாலை 5.30
இலங்கை எதிர் பாகிஸ்தான் ஜூன் 1
மாலை 3
இலங்கை எதிர் இந்தியா ஜூன் 1
மாலை 5.30
அவுஸ்ரேலியாஎதிர் மேற்கிந்தியத்தீவுகள் மாலை 3
பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா மாலை 3 -
அவுஸ்ரேலியா எதிர் இந்தியா மாலை 3
இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (நேரங்கள் அனைத்தும் இலங்கை நேரப்படி வழங்கப்பட்டுள்ளன)
ஜூன் 3 ஜூன் 4 ஜூன் 4
கெளரவம்
போனது
|ரிக்கெட் சூதாட்ட புகா ரில் சிக்கி சிறை சென்றுள்ள ஸ்ரீசாந்த், பிரபல மலையாள கவிஞரும், இசையமைப்பாளரு மான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இய க் க த் தி ல் உரு வா கு ம் 'மழவில்லினட்டம் வரே' (வான வில்லின் நுனி வரை) என்ற மலை யாள திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
ஆட்டநிர்ணய சூதாட்ட சர்ச் சையில் ஸ்ரீசாந்தின் பெயர் இடம் பெற்றவுடன் அவர் நடித்த காட்சி களை நீக்கிவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கைதப்ரம் தாமோ தரன் நம்பூதிரி கூறுகையில், ஸ்ரீசாந்த் இந்தியா வின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவர் எனது நல்ல நண்பர்களுள் ஒருவர். எனவே, எனது படத்தில் அவரைக் கௌரவ வேடத்தில் நடிக்க வைத்தேன்.
தற்போது, வெளிவரும் செய்திகளைக் கருத்தில் கொண்டு அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டோம். பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவுக்கு வரும்போது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. இதைப்பற்றித்தான் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.)
இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக கெளரவ வேடத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார். இந்தப் படத்தில் லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் அப்பாஸ் ஹசன் கதாநாயகனாகவும், அர்ச்சனா கவி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்றார்.
கல்
மாந்து வீரர் அன்டி முர்ரே விலகி ய தொடர் நடக்கிறது. தற்போது ற்றுப் போட்டிகள் நடக்கவுள்ளன. மற்பட்ட காயம் காரணமாக
நடந்த ரோம் மாஸ்டர்ஸ் 2007ல்
dikds
யைக் டன்
- விளையாட்டு
04, ஜூன் 2013

Page 23
வேண்ட சுயநல 4
டந்த ஆறு தசாப்தங்
மற்றும் காணி சுவீகரிப்பு காரண களாக தேசிய இனப்
மாகத் தமது பாரம்பரிய காண பிரச்சினைக்கான தீர்வுத்
களையே இழக்கும் துர்ப்பாக்கிய திட்டங்கள், முயற்சிகள் என்பன
நிலைக்கு ஆளாகியுள்ளனர். பலதரப்பாலும் முன்வைக்கப்பட்ட
குறைந்த பட்சம் வடமாகாண போதிலும் அவை எவையுமே
சபைத் தேர்தலேனும் நடைபெற்று பரிசீலிக்கப்படாமலேயே கைவிடப்
வடக்கில் சுமுகமான ஜன நாயக் பட்டன. பயனின்றிப் போயின.
ஆட்சிக்கு வழி பிறக்குமானால் இதன் பின்னணியில் நாடு பெரும்
அதுவே தமக்கு ஓரளவேனும் நிம்ப போர் நெருக்கடிகளையும், அழிவு
தியைக் கொடுப்பதாக இருக்கும் என களையும் சந்தித்து அதிலிருந்து
வடக்கு மக்கள் எதிர்பார்க்கின்றனர். மீண்டுள்ளது.
புரையோடிப் போன தேசிய எந்த யுத்தம் நிறைவுக்கு வந்து
இனப்பிரச்சினை இன்றுவரையிலும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிய
தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப் பின்னர் நிம்மதியாக வாழலாம்
பட்டு வருவதற்கான பிரதான கார என மக்கள் எதிர்பார்த்தார்களோ
ணம். இந்த நாட்டில் கடும் போச் அந்த எதிர்பார்ப்பே கனவாகிப்
காளர்களின் நடவடிக்கைகளும், போனமை அவர்களைப் பெரிதும்
அரசியல் ரீதியான காய் நகர்த்தல் வாட்டி வதைக்கின்றது.
களுமேயாகும். இதனால் கடந்த பல அது மட்டுமன்றி, போர் முடி
தசாப்தங்களாக தமிழ் மக்கள் வடைந்து நான்கு ஆண்டுகள் நிறை
சொல்லொணாத் துன்பங்களுக்குப் வடையும் தறுவாயிலும் கூட தமிழ்
நெருக்கடிகளுக்கும் ஆளாகி வருவது மக்களின் அடிப்படை அரசியல்
டன், நாடும் பல்வேறு வகையிலான அபிலாஷைகளேனும் பூர்த்தி
பின்னடைவு களையுமே எதிர்நோக்கி செய்யப்பட வில்லை. அது மாத்தி
வருகின்றது. ரமன்றி இருந்ததையும் இழந்த
இந்தநிலையில், எதிர்வரும் செப் நிலைமையே காணப்படுகின்றன.
ரெம்பர் மாதம் வடமாகாண சபைத் இவ்வாறான பின்னணியில் குறைந்த
தேர்தலை நடத்துவதற்கு அரசு பட்சம் தமிழ் மக்களின் அடிப்
தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் படை அரசியல் தேவைகளை
வெளிவந்துள்ள நிலையில் தேர்த யேனும் பூர்த்திசெய்ய வேண்டும்.
லுக்கான ஆயத்தங்களில் கட்சிகள் தவறும் பட்சத்தில் அது சர்வதேச
மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ரீதியில் இலங்கை மீது அதீத கண்ட
வடமாகாண சபைத் தேர்தலை னங்களையும் ஒருவித வெறுப்
எவ்வாறேனும் செப்ரெம்பர் மாதம் பையுமே ஏற்படுத்துவதாக அமையும்.
நடத்துவது என ஜனாதிபதி உறுதிய குறிப்பாக வடக்குப் பிரதேச
ளித்துள்ளார். அதே வேளையில், மக்கள் அண்மைக் காலமாக
இத்தேர்தலை நடத்தி மக்கள் பிரதி பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்
நிதிகளைத் தெரிவுசெய்து சுமுகமான கொடுத்து வருகின்றனர். மீள்குடி
நிர்வாகத்துக்கு வழி வகுக்க வேண்டு யேற்றம் சாத்தியமான பயனைத்
மென அமெரிக்கா மற்றும் இந்தியா தோற்றுவிக்கவில்லை. மக்கள்
உட்பட சர்வதேச நாடுகள் பலவும் அதியுயர் பாதுகாப்பு வலயம் | இலங்கையை வலியுறுத்தி வருகின்றன.
சுடர் ஒளி /29, 6

23
நீலன்
அரசமைப்பில் 13 ஆம் சரத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் காணி அதிகாரங்களை முழுமை யாயும் பொலிஸ் அதிகாரங்களில் முக்கியமானவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வரவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வரைவுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் பணி ஏற்கனவே ஆரம் பிக்கப்பட்டுவிட்டது. இந்த வரைவு பரிந்துரைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் அனுப்பப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.
அதேவேளை, ஆறு வருடங்களா கவுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கவும் மூன்று வருடங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் வழிவகுக்கும் வகையிலும் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இவை அனைத்தும் அரசமைப்பின் 19ஆவது திருத்தமாகக் கொண்டுவரப்படவுள்ளன.
இந்நிலையில், திட்டமிட்டபடி வடமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பரில் நடத்தினால் அரசில் இருந்து வெளியேறப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவும் எச்சரித்துள்ளது.
எம்
அரசியல்!
இந்நிலையில் திட்டமிட்டவாறு
இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலே தேர்தல் நடைபெறுமா? மக்கள் எதிர்
சென்று போரின்போது வடக்கிலிருந்து பார்ப்பது போல இங்கு ஆட்சி
சுமார் 20 ஆயிரம் சிங்கள மக்கள் அமைக்கப்படுமா? என்ற கேள்விகளும்
வெளியேற்றப்பட்டனர். அவர்களை கூடவே எழத்தான் செய்கின்றது.
அங்கு குடியேற்ற வேண்டும் அத்துடன் இதேவேளை காணி, பொலிஸ்
இவ்வாறு வடக்கில் இருந்து வெளி அதிகாரங்கள் உள்ளிட்ட 13ஆவது
யேற்றப்பட்ட சிங்கள மக்களும் வட திருத்தத்தை ஒழிக்காது வடமாகாண
மாகாண சபைத்தேர்தலில் வாக்களிப் சபைத் தேர்தலை அரசு நடத்த
பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட முற்படுமானால் அமைச்சுப் பதவியினைத்
வேண்டும். அவ்வாறு தமது கோரிக் துறந்து அரசிலிருந்து விலக ஒரு போதும்
கைகளை நிறைவேற்றாமல் அரசு பின் நிற்கப் போவதில்லை எனத்
வடமாகாண சபைத் தேர்தலை நடத்த தேசிய சுதந்திர முன்னணியின் தலை
முயன்றால் அதனைத் தடுத்து நிறுத்து வரும், அமைச்சருமான விமல் வீரவன்ச
வோம். என்று சிங்கள தேசிய அமைப்புக மாளிகாவத்தையில் இடம்பெற்ற
ளின் ஒன்றியத் தலைவர் கலாநிதி அக்கட்சியின் மேதினக் கூட்டத்தல்
குணதாச அமரசேகரவும் ஒற்றைக் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
காலில் நிற்கிறார்.) அத்துடன் நின்றுவிடாது வடமா
பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை காண சபைத் தேர்தல் நடத்தப்படும்
மக்களும் அமைதியாகவும், நிம்மதி இடத்தில் பிரிவினைவாத, இனவாத
யாகவும் வாழ வேண்டுமானால் முதலில் ஆட்சியொன்று ஏற்படும். இவ்வாட்
அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் சியானது மேற்கத்தேய ஏகாதிபத்
தவறான கருத்துக்களைப் பரப்புவதைக் தியத்திற்கும், இந்தியாவிற்கும் தலை
கைவிட வேண்டும். அரசியல் இலாபம் சாய்க்கும் ஆட்சியாகவே இருக்கும்
தேடும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. என்று அவர் தன் மன ஆதங்கத்தை
இந்த நாட்டைப் பொறுத்தமட்டில் வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் காலங்களில் மட்டும் ஆட்சி தேர்தல் ஒன்று நடை பெறும்
பீடத்தைப் பிடிக்கும் வகையில் இன பட்சத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள்
ஒற்றுமை, இன சௌஜன்யம் குறித்துப் போட்டி போட உள்ளன. இவ்வா
பேசப்படுகின்றதே தவிர, தேர்தல் றான நிலையில் தேர்தல் முடிவு இவ்வாறு
முடிந்த கையோடு அவை அனைத் தான் அமையும் என்று உறுதி செய்து
தும் மறக்கப்படுகின்றன. அந்த ஊகத்தின் அடிப்படையில்
எனவே, திட்டமிட்டபடி வடமா பேசுவது போலவே அமைச்சர் விமல்
காண சபைத் தேர்தலை நடத்தவும், வீரவன்சவின் கருத்துக்கள் அமைந்
தமிழ் மக்களும் இந்நாட்டு மக்களே துள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும்
என்ற ரீதியில் அவர்களின் துயரைத் - இவ்வாறான கண்மூடித்தனமான
துடைக்கவும் காத்திரமான நடவடிக் ஊகங்களும், சந்தேகங்களும் மக்களி
கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். டையே நல்லிணக்கத்தையும், புரிந்
மாறாக நிலைமை இவ்வாறே துணர்வையும் ஏற்படுத்த முடியாத
தொடருமேயானால் அது மக்கள் வாறு தடுப்பதுடன் ஒருவரை யொரு
மத்தியில் நம்பிக்கையீனத்தை வெளிப் வர் சந்தேகக் கண்கொண்டு பார்க்
படுத்தவும் விரக்தியான வாழ்க்கைக்குமே கவும் செய்கின்றது. இதனிடையில் |
வழி சமைப்பதாகவே அமையும்.
- 04, ஜூன் 2013

Page 24
"சிறகடிப்பு
கெய்பூர் பறவைகளின் நகரம், அங்கு எழுந் துள்ள கட்டட காடுகள் நடுவே எப்போதும் சிறகடிக்கும் பறவைகள் இந்தப் படத்தில்
அற்புதமாகச் சிக்கியுள்ளன. (புகைப் படக்கலைஞர்-மசியேய், போலாந்து)
குறே
இயற்கை கடல்கொ வந்த ஏரா
தனிபை ஏக்கத்தே
பெற
எதிர்ப வினாசி
கொண்டாட்டம்
உள்ள்
ரோமானியர்கள் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டவர்கள், அவர்கள் வாழ் வில் புதுவருடக் கொண்டாட்டங்கள் மிக முக்கிய மானவை. இதன் போது அவர்கள் வீடுகளில் இருப் பதில்லை. வீதிகளில் இறங்கி விநோத உடைகள் பூண்டு ஆடிப் பாடி புத்தாண்டை வரவேற்கிறார் கள். (புகைப் படக்கலைஞர்- அலெக்சான்ரா ரகோயி, ரோமேனியா)
தமிழ், சி
சுற்ற
நிலம்,
ஆங் சிங்!
தரப் மாணவர்க மாதிரிவி மேலும் பல த
நீர்,
ஆகாயம்
அந்தப் புகைப்படம் ஒரு சிறப்பான தன்மையைத் தன்னகத்தே கொண்டது. இந்தப் படத்தில் நிலம், நீர், ஆகா யம் என்பன ஒரே சமயத்தில் பதிவாகியுள்ளன. மூன்று துண் டங்கள் போல் சிதறிக் கிடக்கும் இந்தப் படம் உண்மையில் ஒரே ஷொட்டில் பதிவாகி பதிவுசெய்யப்பட்டது. (புகைப் படக்கலைஞர்-நதன் வில்லியம், ஆஸ்திரேலியா)
உங் சுடர்ஒs தொடர்பு வடமாகனம்
இப்பத்திரிகை கொழும்பு - 17, வெள்ளவத்தை, பெரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள ல

சொனி நிறுவனம் வருடம் தோறும் சிறந்த புகைப்படங் களை தேர்வுசெய்து அவற்றுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகின்றது. அரசியல், விளையாட்டு, இயற்கை, விஞ்ஞானம், பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளுக்கும் தனித்தனிப் பிரிவுகளாக நடைபெறும் இந்தப் போட்டியில் உலகெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான புகைப்படக் கலைஞர்கள் பங்கு பற்றுவதுண்டு.
சினிமாவில் எவ்வளவு தூரம் ஒஸ்கார் விருது மதிக்கப்படு கிறதோ அதே போன்று புகைப்படத் துறையில் சொனி விருதுக
ளுக்குத் தனி மரியாதையுண்டு.
2013ஆம் ஆண்டுக்கான சொனி விருதை வென்ற சில புகைப்படங்கள் உங்களுக்காக
தனிமை
பாமராத் தீவு பங்காளாதேஷின் மேற்குப் பக்கத்தில் உள்ளது. | சமநிலை தளம்பல் காரணமாக குறோமராத் தீவு அடிக்கடி உள்ளும் பகுதியாக இருக்கிறது. இதனால் இந்தப் பகுதியில் வசித்து
ளமான மக்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கிவிட்டனர். 0 நிரந்தரமாக குடிகொள்ளத் தொடங்கிவிட்ட அந்தத் தீவில் படு ஒரு சிறுவன். (புகைப் படக்கலைஞர்-டேசங் லீ, கொரியா)
ட்சையில்வெற்றி ரவோன்ஒரேலெ
முலறை
பாய்கை
தொள்கள் புங்காக
லைஃபல் ஆங்கிலக்கமல தில்லைவிழலை தோலும் தேனிலவில் மது
புலமைச்
முலனை: 3
காந்தும் ன தக டதத. நா :
7 ம் எ :
அவ ைற 87.05.2013 - 03.06.2013
GRADE மம், சமமானர்கள் பார்சலில் சிக்கியமைத்தாதிமா மகாலப்டிற்சிகளைத் தாண்டுவதும் ஒகர வருபம்)
பாடல், கிலம், களம்,
38Apt
களுக்கான
ணாத்தாள், ள்
> அ றத்தின
344.ெ
-கவல்களுடன் விடுலை
பாரா பர்மம் 5 ஐப்ரல்மாலினி
இல்வாக், கபேட்டை அலங்கரிக்கும் எயதுவளாள குழாம்
கள் பிரதிகளுக்கு அருகிலுள்ளவாயா" ளி, உதயன் முகவர்களை நாடுங்கள் புகளுக்கு 07 80005, 01 5738855 அசுத் தொடர்புகளுக்கு - 7 6182182, 21 677222
எண்ட்மார்க் என்டர் பிறைஸ் ஸ்தாபனத்தினால், 2013 மே 29 ஆம் திகதி வெளியிடப்பட்டது.