கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.09.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරණු වාරමට
தினம்
THINAMURASU SRI LANKA'S A NATIONA
ஈழம் பற்றிப் பே
என் தமி
மேலும் இ ட்கும் அரசியலுக்குள்) . புதையும் 'இனம்,
(மு.க.வின் இணக்க அரசி தமிழ் - முஸ்லிம் உற
டு
அபார

பக்கம் 24 ரூபா, 30.00
செப்.27- ஒக்.03, 2012
வாரமலர்
முரசு
TAMIL
MWEEKLY முரசு
சுவோரை நம்பி
ழர்கள் இழந்துவிடக் கூடாது
வைப்பாதிக்குமா?
அதுதான் தினமுரசு

Page 2
I(3ல் இறைவழிபாட்டில் முக்கிய பொருள் தேங்காய்)
குணம் உ
சாந்த குன
கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம், ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் : இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு - அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஒடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப்பகுதியும் அதனுள் நீரும் உள்ளது. உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது, இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயை யைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அது போல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறைகின்றது. ஈசுவர் சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறை வழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
ப. தாட்சாயினி, யாழ்ப்பாணம்.)
நமது பா
அவமானம் விக்கக் கூடியதாக விட்டு மனந்திரும்பி வாழ்கின்றபோது.. ! நமக்குத் தெரியாதா இப்படிப்பட்டவன் : விரோதமாய் சூழ்ச்சி இரகசியங்களை எ முன்பாக பறைசாற் ஆனால், நாம் எ அவர் என்ன அறிவு பண்ணுவார் என்., ! கீழ்ப் படிந்து நடக்கி இத்தகைய சாந்தகு பாக்கியவான்களாக சாந்த குணமுள்ளவ
F
கவிதைப்போட்டி 5)
கவிதைப்
இ 8 9 இ சி. G T* 9 E
குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கையும் மலிந்து கிடக்கும் சமூகச் சீரழிவுகளையும் விரைந்து தடுக்க சீறிப் பறக்கிறாள் பெண் அதிகாரி! தவறை தடுக்கும்
அவசரத்தில் தலைக் கவசத்தையும் தவற விட்டு விட்டார் அம்மணி!?
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்ை
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி 2வயுங்க
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 09. [0.2012 கவிதைப் போட்டி இல. 981 தினமுரசு வ
த.பெ.இல. 1G7, யாழ்ப்பாணம். இல, 373, பிரதான வீதி, யாழ்ப்பாண
மனசாட்சி சட்டத்தை சத்தியமாய் மதியாமல் பவனி வந்தால் சட்டம் மீறும் சாமானியருக்கு தண்டனை கொடுக்க மனசாட்சிதான்
சட்டா இடம் கொடுக்குமா?
"ஹெல் எஸ்.மது,
மோட்டார் 6 சாவகச்சேரி.
எஸ்.அலி, வட்டுக்கோட்டை,
வீதி மற்ற எமக்கில்க
தலை அ.சந்தியா
24 அ0.00 வாரமலர்
தலை க(னம்)வசம் சீருடை தரித்ததனால் எறிய தலைக்கனத்தால், தலைக்கேற மறுக்கிறதோ இந்தத் தலைக்கவசம் ? வி.குகதா, கல்வியங்காடு.
தினமுரசு
க அரசியலும் கொள்கை
வக980
கொலைகளும்
பிளெக் அடித் எசசர்கதை ம
ஆபத்தை அணிகிறார்கள்
பெண்கள்)
triTUniIThriliாம்பUtilitiithiri
பிரமாதம் என் மனதில் இடம்பிடித்துள்ள தினமுரசு வாரமலரில் இடம்பெறும் ஒவ்வொரு அம்சங்களுமே பிரமாதம். அரசியல், அரிய பல தகவல்கள், சினிமா, குறுக்கெழுத்துப்போட்டி,
தொடர் கட்டுரைகள், தேன் கிண்ணம், லேடிஸ் ஸ்பெஷல், விளையாட்டு, இதுபோன்ற
இன்னும் பல அம்சங்களுமே வாரமலரை மெருகூட்டுகின்றது. வாரமலரில் பேனர் நண்பர் பகுதியை ஆரம்பித்தால் மேலும் சிறப்பாக
இருக்குமல்லாவா? ஏ.சீ.எம்.அஜ்மல் ,குளியாப்பிட்டியாவ.
சுதந்திரப்பறவை
சுதந்திரப்பறவையாய் உலகெங்கும் சுற்றிவரும் மு யதார்த்தத்தை பிரதிபலிக்க அதேநேரம் உள்ளதை உள் எடுத்துரைக்கின்றாய். படி மக்கள் முதல் பாமர மக். வரை சென்றடையக் கூடிய இருக்கின்றது. சினிமா பா பிரமாதம். ஏனைய வாசகர்
குறிப்பிட்டதையே நானும் கூறயிருக்கின்றேன். மற்று
சினிமாப் பகுதியில் படங்களுடைய பெயரை பிரசுரித்திருக்கின்றாய். நன்றம்
க.விசாலகன், மட்டக்களப்பு.

உள்ளவர்கள் பாக்கியவான்கள் )
(அருள்மறை கூறும் பெற்றோர் பெருமை னம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்.
மனித உறவுகளில் மிக முக்கியமானதும் முதன்மையான (மாற்கு 5:51
தும் தாய் தந்தையரே! ழைய வாழ்க்கை அருவருப்பானதாகவும்,
தாய் தன் உதிரத்தை அமுதாக்கி தன் பிள்ளைக்கு ஊட்டி நிறைந்ததாகவும், பலருக்குத் தீமை விளை
மகிழ்கின்றாள். இதற்காக இவள் எதுவித பிரதியுபகாரமும் கவும் இருந்திருக்கலாம். இவைகளை
இப்பிள்ளையிடம் இருந்து எதிர்பார்ப்பதில்லை. - ஆண்டவர் இயேசுவுக்குள் புது வாழ்வு
தந்தையோ மழை வெய்யில் பாராது தான் கஷ்ரப்பட்டு மற்றவர்கள் நம்மை குறித்து இவரை
உழைத்த பணத்தை தன் மைந்தனின் நல்வாழ்வுக்காக ? இவன் இன்னானன் அல்லவா.. இவன்
அர்ப்பணிக்கின்றார், இத்துனை செம்மல்களை தாம் வயது அல்லவா... என்று பேசலாம். நமக்கு
முதிர்ந்த தாய் தந்தையரென்றோ, வேறுசில பலவீனங்கள் செய்யலாம். அல்லது நமது வாழ்க்கையின்
காரணமாகவோ புறக்கணிக்கக் கூடாது. டுத்துத் தெருத்தெருவாய் மற்றவர்களுக்கு
அல்லாவற்வின் அருள்மறையும் அழுத்தமாக இது பற்றி றி அறிவிக்கலாம்.
எடுத்துரைக்கிறது, ல்லாவற்றையும் கடவுள் ஒப்புக்கொடுத்து
உங்கள் பெற்றோரில் ஒருவரோ, இருவரோ முதிய யார், என்னுடைய நிலவரத்தை விளங்கப் கடவுளை முழுவதுமாய் நம்பி அவருக்குக்
வயதடைந்து உங்களை அண்டி வாழ்ந்தால் அவர்களை ன்ெறவர்களே சாந்த குணமுள்ளவர்கள்.
வெறுப்பூட்டும்படி "சீ எனச் சொல்லாதீர்கள் என்று. ணம் நம்மை இம்மையிலும் மறுமையிலும்
அல்குர் ஆன் (17:23 மாற்றும், நமது அனுதின வாழ்க்கையில்
எனவே நாம் ஒவ்வொருவரும் பெற்றோரை பேணி நடப்பது ர்களாக நாம் வாழ முயற்சிப்போமாக.
கடமையாகும்,
எம்.சி.கலீல், கல்முனை - 05. கே. யோவான், மன்னார்.
ப் போட்டி இவ 981)
ங்கள் பக்கம் அம்புலன்ஸ் வண்டி
தேவை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரு கின்ற முதியோர் இல்லங்களுள் . கைதடியில் அமையப் பெற்றுள்ள அரச முதியோர் இல்லம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவ் இல்லத்தில் நூற்றுக் கணக்கான முதியோர்கள் தமது இறுதிக்காலத்தைக் கழித்திருக்கின்றனர் - கழித்து வருகின்றனர். | இங்கு தங்கியிருக்கும் வயோதிபர்கள் மருத்துவ தேவைகளுக்காகவும், இதர தேவைகளுக்காகவும், வெளியே செல் வதற்குத் தேவையான வாகனம் இல்லாமை இங்கு இருப்பவர்
களுக்குப் பெரும் குறையாகவே அதிகமில்லாமல்,
நிலவரம்
காணப்படுகின்றது. ள்.
| சட்டம் கூட
இந்த இல்லத்தில் தங்கியுள்ள சாதாரண மக்களுக்குத்தான்
வயோதிபர்கள் நோய் வாய்ப்படும் வாரமலர்,
காக்கியில் போனால்
பட்சத்தில் அவர்களை எம்.
தடுத்து நிறுத்திக்
வைத்தியசாலைக்குக் கொண்டு கடிந்து கொள்ள யாருக்கும் |
செல்வதற்குப் பல்வேறு சிரமங்கள் துணிவு இல்லை |
ஏற்படுகின்றது. இதுதான் சட்டம் ஒழுங்கின் |
அதாவது இரவு நேரங்களில்
நோயினால் அவதிப்படுகின்ற நிலவரம்.
வயோதிபர்களை மறுநாள் கே.கௌதமன், மன்னார்.
வாகனப் போக்குவரத்துக்கள்
தொடங்கும் வரை வைத்திய ங்கள்
சிகிச்சைக்கு அனுப்பி வைக்க ஃமட்'டின்றி
முடியாத சூழலே காணப்படு சைக்கிளில்
கின்றது. காவலர்கள்
இந்த துர்ப்பாக்கிய நிலையைக் நகர பவனி!
கருத்திற்கொண்டு குறித்த முதியோர் ச்சட்டங்கள்
இல்லத்தின் பாவனைக்காக வர்களுக்கே
அம்புலன்ஸ் வண்டி ஒன்று லையென்ற
கிடைப்பதற்கான ஒழுங்குகளைச் க்கனமோ?
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோ, கண்டி.
மேற்கொள்ள வேண்டும் என்பதே இங்குள்ள வயோதிபர்களினதும்,
நிர்வாகிகளினதும் எதிர்பார்ப்பாக குற்றங்களைத் தடுக்க |
இருக்கின்றது. பெண் பொலிஸ் |
கே.துவாரகன், கைதடி மேற்கு. அதிகாரியே! | நாட்டில் மலிந்த |
மடல்கள் மற்றும் குற்றங்களைத் தடுக்க |
ஆக்கங்கள் உட்பட சகல இன்னும் வேகமாய் |
தொடர்புகளுக்கும் நீ செயற்படு 1
தினமுரசு வாரமலர் குற்றமற்ற சமுதாயத்தை |
த.பெ.இல:- 1G7, உருவாக்கிடு.!
யாழ்ப்பாணம். சு.ஜெயரூபன், பருத்தித்துறை,
தொலைபேசி:-0212223628
| தொலை நகல் | வ1
சகர் - சாலை
(Fax): (212221811
ஈ-மெயில்: இ த
(E-mail):- thinamurasu@live.com
விளம்பரத் தொடர்புகளுக்கு:- மரசே!
வாரம், வாரமாக நீ வரும்வரை
0212220188 உனக்காகக் காத்திருப்பவர்களில் ளபடி
நானும் ஒருத்தி. காலத்தின்
உணரக் கூடியதாக இருக்கின்றது. -த்த
தேவையறிந்து, சூழலின்
எனினும் அரசியல் நிலவரங்களை தன்மையுணர்ந்து உனது
ஆய்வு செய்வதில் நீ தொடர்ந்தும் பதாய்
கருத்துக்களை நீ மக்கள்
யமாய்க்கின்றாய், பத்திரிகை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ததி
ஜாம்பவான்களும், புத்தி ஜீவிகளும் பாங்கு அபரீதமானது.
கூறுகின்ற ஆரூடங்களுக்கு நேர் எதிரான மகள்
இருந்தாலும் வளர்ந்து வரும்
கருத்தினை முரசு துணிந்து கூறும், அதுவே தகவல் தொழில்நுட்பத்தினாலும்
சரியானது என்பதைக் கால ஓட்டம் இலத்திரனியல் ஊடகங்களின்
நிரூபிக்கும், இவ்வாறான பல சம்பவங்கள் ஆதிக்கத்தினாலும் நாளுக்கு
பலமுறை என்னை வியப்படையச் நாள் அதிகரித்து வரும்
செய்திருக்கின்றது. அவ்வாறான தர்க்க சாவால்களுக்கு முகம்
தரிசனக்கருத்துக்கள் தொடர வேண்டும் கொடுப்பதற்கு நீ சிரமப்படுவதை
என் பதே என் வேண்டுகள்: கோதி, அவசிய'A.
வ
ஆரூடம்
நின்ற
கள்
பி
வாரமலர்)
முரசு
செப்.27 -ஒக்.03, 2012)

Page 3
கிளி.இல் பூர்த்தியடைந்;
ஜனாதிபதியின திறந்து வை
ய
கிளிநொச்சிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றிரு மகிந்த ராஜபக்ஷ பூர்த்தியாக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பயன்பெறும் பொருட்டு ஆரம்பித்து வைத்ததுடன் கிளிநொச்சி மாவட்ட செயல் பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் பங்குபற்றி குறித்த மாவட்ட மக்கள் எது பிரச்சினைகளையும் அவற்றிற்குத் தீர்வு காணும் வழிவகைகள் பற்றியும் ஆர
கடந்த செவ்வாய்க்கிழமை 3200 மில்லியன் பெறுமதியான யும் பொருட்டு ! பொருளாதார அமைச்சர் பஸில்
ஜப்பானின் நிதியுதவியுடன் உரு
இவ்விஜயத்தி ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில்
வாக்கப்பட்ட மின்சார பரிவர்த்தன தீவு மாவட்டத்தி மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி
நிலையத்தினைத் திறந்துவைத்தார்.
கும் விஜயும் பே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இதன்மூலம் கடந்த 25 வருடங்
பதி அப்பிரதேச பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் களாகத் தடைப்பட்டிருந்த வடக்கிற் களையும் நேரில் தலைவர் முருகேசு சந்திரகுமார்.
கான லக்சபான நீர் மின்சார விநியோ) பாராளுமன்ற உறுப்பினர் நாமல்
கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. | ராஜபக்ஷ, வடமாகாண ஆளுனர் அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி | GA சந்திரசிறி உட்பட்ட பல அதி யில் புதிதாக அமைக்கப்பட்ட மத்
ஊடக கார்கள் சகிதம் கிளிநொச்சி நகருக தய சந்தையையும், கரைதுரைப்பற்று குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் செயலகத்தையும் மக்கள் பலனடை |
சிவநேச. நடைபெற்று மு சபைத் தேர்தலி தமிழ் ஊடகங்கள்
புக்கு ஆதரவான தலவாக்கலை - நுவரெலியா பிரதான பாதையில் லிந்துலை பெயார்வெல்
பட்டதை வெளி தோட்டத்துக்கு அருகில் இனங்காணப்பட்ட சுரங்கப்பாதை தொல் |
னிக்கக் கூடிய பொருளியல் ஆய்வுக்கு முக்கியத்துவமற்றதென அறிவிக்கப்பட்டுள்ளது. |
கிழக்கு மாகாண ஹட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் அண்மையில் சுரங்கப்
முதல்வரும் த பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுரங்கப்
பினரும் ஜனாதிப பாதை தொடர்பில் தொல்பொருளியல் ஆய்வு பிரிவுக்கு அறிவிக்கட்டட்டதைத மான சிவனேசது தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகை தந்த தொல்பொருளியல் ஆய்வாளர்
குற்றம்சாட்டியிரு டி.எம்.எஸ்.பண்டார அது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். |
- அண்மையி இந்த ஆய்வுக்குப் பின்பு இது வரலாற்று முக்கியத்துவமற்றதெனவும் |வல் திணைக்க இயற்கையாக மண்திட்டினுள் ஏற்பட்ட குழிபோன்ற பகுதியே இது எனவும் பத்திரிகையாளர் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்,
கலந்துகொண்டு
நுவரெலியாவில் சுரங்கப் பாதை!
தமழ் நாட்டுக்கு விஜவேறு தீர்வு இல்லை என்ற யம் மேற்கொள்ளும் சாதா நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.
சங்கர ரண சிங்கள மக்களுக்கும் இவர்கள் இலங்கையின் யதார்த்
சிங்கள அரசியல்வாதிக |
தத்தை விளங்கிக் கொள்ளாமல் (ளுக்கும் எதிரான வன்
பேசுவதாகவும் இருக்கலாம். அல் முறைச் செயற்பாடுகள்
லது இலங்கையின் தனிநாடு பற்றி அண்மையில் இலங்கைப்
அமைவது சாத்தியமில்லை என்ப பாராளுமன்றத்தில் விவாதிக்கப்
தையும் இங்குள்ள தமிழ் மக்களில் பட்டபோது, இந்த வன்முறை
பெரும்பாலானோர் தனிநாட்டை தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்ட
ஆதரிக்கவில்லை என்பதையும் விளாங் மைப்பு கொண்டிருக்கும் உண்மை
கிக் கொண்ட போதிலும் தமிழ்நாட்டு யான நிலைப்பாட்டை அறியக்
மக்களின் ஆவேச உணர்வுகளைத் கூடியதாக இருந்தது. கூட்டமைப்
தூண்டிவிட்டு அரசியல் இலாபம் பின் பாராளுமன்ற உறுப்பினர்
பெறும் நோக்கத்துடனோ அல்லது செல்வம் அடைக்கலநாதன் கூட்ட
வேறு ஏதாவது நலன்களுக்காகவோ மைப்பின் நிலைப்பாட்டைப் பின்
தனிநாட்டுக்கு ஆதரவான நிலைப் வருமாறு எடுத்துக் கூறினார்.
பாட்டை மேற்கொள்வதாகவும் இருக் "இனப்பிரச்சினைக்கு அரசியல்
கலாம். எவ்வாறாயினும் இவர்களின் தீர்வொன்றைக் காணாத குறை
வன்முறைச் செயற்பாடு இனப்பிரச் பாட்டை இலங்கை அரசாங்கம்
சினையின் அரசியல் தீர்வுக்குப் தன் பக்கம் வைத்துக்கொண்டு,
பாதகமான நிலையைத் தோற்றுவிப் தமிழ் நாட்டில் இடம்பெறும் சம்ப
பது இவர்களுக்குத் தெரியாததல்ல. வங்களைப் பற்றிக் குறை சொலலிக
அவ்வாறான ஒரு நிலை உருவாக கொண்டிருப்பதில் எந்தப் பலனும்
வேண்டுமென்ற எதிர்பார்ப்புடனேயே கிடையாது."
இவர்கள் செயற்படுகின்றார்கள். இனப்பிரச்சினைக்கு அரசாங்
இப்போது பதின்மூன்றாவது கம்தான் அரசியல் தீர்வொன்றை
அரசியலமைப்புத் திருத்தம் நடை வழங்கவேண்டும் என்றும் அவர்
முறையில் இருக்கின்றது. அதனி கூறினார்.
லும் பார்க்க கூடுதலான தீர்வே தமிழ் நாட்டில் சிங்கள மக்க
அடுத்த கட்டமாக இடம்பெற வேண்டி ளுக்கு எதிராக மேற்கொள்ளப்
யது, பதின்மூன்றாவது திருத்தம் படும் வன்முறைச் செயற்பாடுக
மயிரிழையிலேயே சர்வஜன வாக் ளுக்குத் தமிழ் தேசியக் கூட்ட
கெடுப்பிலிருந்து தப்பிப் பிழைத்தது. மைப்பின் தார்மீக ஆதரவு இருப்ப
அதனிலும் கூடுதலான ஒரு தீர்வை தைக் கோடிட்டுக் காட்டும் வகை
நடைமுறைக்குக்கொண்டுவர வேண்டு யில் அடைக்கலநாதன் தெரிவித்த
மானால் சர்வசன வாக்கெடுப்பைத்
சர்வஜன வாக் கருத்துக்களிலிருந்து பல கேள்வி
தவிர்க்கமுடியாது. கணிசமான சிங்
மக்கள் அரசியல் கள் எழுகின்றன, கூட்டமைப்பின்
கள் வாக்காளர்கள் தீர்வுக்கு ஆதர
வாக்களிக்காவிட் உண்மையான நிலைப்பாடு தனி
வாக வாக்களித்தால் மாத்திரமே
விடும் என்பதை நாடா அல்லது ஐக்கிய இலங்கையா
சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகாரம்
முடியாத அறிக என்பது முதலாவது கேள்வி.
பெறமுடியும். அரசியல் தீர்வை நடை
வைகோ, திருமா - சிங்கள மக்களுக்கு எதிராகத்
முறைக்குக் கொண்டுவர வேண்டு
தலைவர்கள் எம் தமிழ்நாட்டில் இடம்பெறும் ஆர்ப்
மானால் கணிசமான சிங்கள மக் |
வைத்தாலும் சர் பாட்டங்களையும் தாக்குதல்களை
களை வென்றெடுக்கவேண்டும் என்
பில் அது தோல் யும் வழிநடத்தும் வைகோ, திருமா
பது இதன் அர்த்தம். தமிழகத் தலை
என்ற நோக்கத்து வளவன், சீமான் போன்றவர்கள்
வர்களின் வன்முறைச் செயற்பாடுகள்
சிங்கள மக்களு. இலங்கைத்தமிழ் மக்களின் பிரச்சி |
சிங்கள மக்களை ஆத்திர |
| பாட்டங்களையும் னைக்குத் தனிநாட்டைத் தவிர மூட்டுவனவாகவே இருக்கின்றன. | யும் மேற்கொள
தமிழ் தை
தார்
(செப்.27 - ஒக்.03, 2012

5 அபிவிருத்தித் திட்டங்கள்
ந்த ஜனாதிபதி ளையும் மக்கள் லகத்தில் நடை திர்நோக்குகின்ற பாய்ந்துள்ளார். திறந்து வைத்தார். பின்போது முல்லைத ன் சில பகுதிகளுக் மற்கொண்ட ஜனாதி
ங்களின் நிலைமை 5 பார்வையிட்டார்.
தார்த்தத்தைப் புரிந்துகொண்டு வியலாளர்கள் செயற்பட வேண்டும்
துரை சந்திரகாந்தன் -
டிந்த கிழக்கு மாகாண களின் கேள்விகளுக்குப் பதிலளித்த
யிருக்கும் சந்தர்ப்பத்திற்கு வாக்களி ல் பெரும்பாலான சந்திரகாந்தன் மேலும் தெரிவிக்கை ள் தமிழ்க் கூட்டமைப் யில்,
யுங்கள் என்றெல்லாம் மக்களை 5 முறையில் செயற்
தவறாக வழிநடத்தியிருந்தனர். - தமிழ்க் கூட்டமைப்பானது அன்று -ப்படையாக அவதா தொட்டு வாக்கு வேட்டையை மைய
இந்த கபட நோக்கங்களைப்
புரிந்துகொள்ளாமல் சில தமிழ் தாக இருந்ததாக
மாக வைத்து மக்களை ஏமாற்றும் சபையின் முன்னாள்
ஊடகங்களும் கூட்டமைப்பிற்கு விதத்தில் கருத்துக்களைக் கூறிவரு
ஆதரவு தெரிவித்தமை வேதனைக் ற்போதைய உறுப்கின்றது. அன்று வாக்குகளுக்காக
குரியதாகும். பதியின் ஆலோசகரு
தமிழீழத் தீர் மானத்தை மேற்
எதிர்காலத்திலாவது யதார்த் துரை சந்திரகாந்தன்
| கொண்ட கூட்டணியின் வழித்தோன் க்கின்றார்.
தத்தினைப் புரிந்துகொண்டு றல்களான கட்டமைப்பினர் இப்பொழுதும் ல் கொழும்பு தக
மக்கள் நலன்களை முன்னிலைப் அதே வழியையே பின்பற்றுகின்றது.
படுத்தி தமிழ் ஊடகங்கள் செயற் ரத்தில் நடைபெற்ற
அண்மைய கிழக்கு மாகாண சபைத்
பட வேண்டும் என்றும் தெரி சந்திப்பொன்றில் தேர்தல்களிலும் சர்வதேசத்துக்கு ஊடகவியலாளர்
வித்துள்ளார் வாக்களியுங்கள், கடவுள் வழங்கி
சிவன்
அரசியல் தீர்வை நடை முறைக்குக் கொண்டுவர | வேண்டுமானால் கணிசமான
சிங்கள மக்களை வென்றெடுக்க வேண்டும் என்பது இதன்
அர்த்தம். தமிழகத் தலைவர்க ளின் வன்முறைச் செயற்பாடுகள் சிங்கள மக்களை ஆத்திர
மூட்டுவனவாகவே இருக்கின்றன. சர்வஜன வாக்கெடுப்பில் சிங்கள், 'மக்கள் அரசியல் தீர்வுக்கு ஆதரவாக வாக்களிக்கா . விட்டால் அது தோற்றுவிடும் என்பதை விளங்கிக்கொள்ள முடியாத அறிவு சூன்யர்களல்ல வைகோ, திருமாவளவன் போன்ற | தலைவர்கள். எந்தத் தீர்வை முன்வைத்தாலும் சர்வஜன | வாக்கெடுப்பில் அது. தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவர்கள் சிங்கள மக்களுக்கு எதிரான
ஆர்ப்பாட்டங்களையும் தாக்குதல் 'களையும் மேற்கொள்கின்றார்கள்.
என்ற முடிவுக்கே
வரவேண்டியுள்ளது. அது
2 மக்களுக்குத
லமைதியம்
மீக உரிமை டமைப்புக்கு இல்லை!
முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
இந்திய அரசாங்கம் அரசியல் கடுப்பில் சிங்கள
தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமா அடுத்ததாக, இந்தியா தலை தீர்வுக்கு ஆதரவாக
யிட்டு அரசியல் தீர்வைப் பெற்றுத்தர டால் அது தோற்று
னால் இலங்கை அரசாங்கத்
தலைமையுடன் பேச்சுவார்த்தை விளங்கிக்கொள்ள
வேண்டும் என்று கூட்டமைப்புத்
தலைவர்கள் கூறுகின்றார்கள். இலங் வு சூன்யர்களல்ல
நடத்தவேண்டும். இந்திய அசராங்
கத்தின் மூத்த தலைவர்கள் எவளவன் போன்ற
கையின் இனப்பிரச்சினைக்குத் ந்தத் தீர்வை முன்
தீர்வைப் பெற்றுக்கொடுக்க இந்திய
யாராவது இலங்கைக்கு வந்து
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தவறிவிட்டது என்று வஜன வாக்கெடுப்
வைகோ, திருமாவளவன் போன்ற வியடைய வேண்டும்
வைச் சந்தித்தால் தமிழ் நாட்டில் புடனேயே இவர்கள்
தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்
அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடக் கள். இந்தக் குற்றச்சாட்டும் இவர்க க்கு எதிரான ஆர்ப்
கின்றது. மகிந்த ராஜபக்ஷ இந்தி ளின் செயற்பாடும் ஒன்றுக்கொன்று
யாவுக்கு வரக்கூடாது என்று ம் தாக்குதல்களை கின்றார்கள் என்ற முரண்பாடாக இருக்கின்றன.
ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி...) வாரமலர் தினமாக

Page 4
-தினமுரசு
தபெ.இல:- (47. யாழ்ப்பாணம். தொலைபேசி - 021 221 3628 தொலைநகல்(Fax):- 021 222 1811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம் வாசகர்களுக்கு வணக்கம்!
மடல் அர புதை
விரயமாகின்றன நம்பிக்கைகள்
தமிழ் மக்கள் கூட்டமைப் என்பதற்காக அவர்களுக்கு மு கொடுக்கவேண்டுமென்றோ, 8 வழங்கவேண்டுமென்றோ சர்வ கேட்க முடியாதே. இலங்கை ( வழங்காது என்று கூறிய கூட்ட உறுப் பினர்களின் சுகங்களுக் சிந்தித்தது எதற்காக? மு.கா பெற்ற தமிழ் மக்களின் வாக்கு இப்படி தமிழ் மக்களும் சிந்தி. அலட்டிக் கொள்ளத்தேவையி நிலைப்பாடாகவுள்ளது.
கள்.
ஐனாதிபதியின் இந்திய விஜயமும் அதனோடு ஒட்டிய செய்திகளும் கடந்த காலங்களைப்போல் பெரிதாக பேசப்படவில்லை.
இந்தியாவுக்கு ஜனாதிபதி போனதை எதிர்த்து தமிழகக் கட்சிகள் சில நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே பரபரப்புக்கு உதவின.
வைகோவும் சீமானும் கூலிக்கு மாரடித்து தமது பொறுப்பை செவ்வனே செய்து முடித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பிரசாரம் மற்றும் ஆர்ப்பட்டங்களுக்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்கான அனுசரணைகள் எல்லாம் காலக்கிரமத்தில் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கும்.
ஜனாதிபதிக்கு வழமையைவிட கூடுதல் பாதுகாப்புக் கிடைப்பதற்கும், தமிழ்நாட்டின் எதிர்ப்பு இருந்தா லும் இந்தியாவின் இன்னொரு மாநிலத்தில் தனக்கு செங்கம்பள வரவேற்பு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்துவதற்கும் இந்த எதிர்ப்புகள் நிச்சயம் உதவியுள்ளது.
இவற்றைவிட ஜனாதிபதி மகிந்த இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியவை
முக்கியமானவையாகும். அதாவது இந்தியத் தலைவர்கள் இலங்கை ஜனாதிபதியிடம் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கூறியதாகவும், அதற்கு இலங்கை ஐனாதிபதி பதிலளிக்கும்போது. பாராளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக தீர்வு காண்பதற்கு அரசு தயாராக இருப்பதையும், நல்லி
ணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்து வதற்கு அரசு பொறிமுறைகளை இனங்கண்டிருப்பதையும், வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதையும் எடுத்து விளக்கியதாகவும் செய்திகள் கூறின.
இவற்றைப் பார்க்கும்போது இந்தியத் தலைவர்கள் கேட்பதுபோல கேட்பதும், இலங்கை அரசு பதில் கூறுவதைப்போல் கூறுவதும், ஒரு உயர்மட்டச் சம்பிரதாயம் போல் இருப்ப தாக தமிழ் மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான பேச்சுவார்த்தைகள் இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்வ தில்லை, சந்திக்கும்போதெல்லாம், இலங்கைத் தமிழ் பிரச்சினை பற்றியும் ஒரு வார்த்தை கேட்டுவைப்பது வழமையாகிவிட்டது.
ஆகவேதான் தமிழ் மக்களுக்கு உயர்மட்டச் சந்திப்புகள், பேச்சு
வார்த்தைகள் தொடர்பில் அக்கறை இல்லாமல் போய்விட்டது.
தமிழ் மக்கள் தற்போதைய நிலைமையை சுதாகரித்துக் கொண்டு வாய்ப்புக்களை பயன் படுத்திக் கொள்ளவேண்டும். தாம் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் எல்லாவற்றையும் முடக்கிப்போட்டுவிட்டு, மூன்றாவது மனிதர்கள் தமக்காக வந்து நின்று வெட்டி வீழ்த்துவார்கள் 1 என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்துகொண்டு காரியமாற்ற வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புட கள்,
ஆயர்.
இலங்கையில் மூன்று
கொண்டு வ தசாப்தத்துக்கும் மேலாக தமிழ்
வாக்களிப்பா மக்கள் உரிமைப் போராட்டம்
நிலைமைது நடத்தி இருக்கின்றார்கள். ஐந்து
இந்த நி 'தசாப்தத்துக்கும் மேலாக தேசிய
தமிழ் மக்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி
அரசியல் அ இருக்கின்றார்கள்.
அப்புறப்படுத்தி புலிகள் தனிநாடு வாங்கித்
மத்திய அரசி தருகின்றபோது, தமிழர் ஒருவர்
டக்ளஸ் தேவ ஜனாதிபதியாக இருப்பார். தமி
அவரது கட்சி ழர் ஒருவர் பிரதமராக இருப்பார்.
இரண்டு பார கைக்குள்ளும், காலுக்குள்ளும்
பினர்களைய தமிழ் அமைச்சர்கள் இருப்பார்
மாகாண சன
சந்திரகாந்தன் சிங்களவர்களும், முஸ்லிம்
வடக்கு கிழக் களும் இலங்கையின் பாதிக்
சார்பில் எவர் குள் தலையைப் பிய்த்துக்
சார்பில் இல் கொண்டு இருப்பார்கள்.
கருணா அவு தமிழர்கள் மட்டும் இலங்கை
கட்சியின் சா யின் மிகுதிப்பகுதியில்
இருப்பதால் தனி ஆட்சி செய்வார்கள்.
மக்கள் பொரு தமிழர்களின் ஆட்சிக்கு சலாம்
யென்பது கூ போட்டுக் கொண்டு வாழ .
கருத்தாகவுள் விரும்புகிற சிங்களவர்களும்,
பாராளும் முஸ்லிம்களும் அடக்கம்
எதிர்க்கட்சி வ ஒடுக்கமாக ஒரு மூலையில்
கூட்டமைப்பு வாழ்ந்துவிட்டுப் போகலாம்.
மாகாண சன இப்படி ஒரு மிதப்பில் தமிழ்
கூட்டமைப்பு மக்கள் இருக்கின்றார்கள்
நான்கு உள் என்றுதான் புலிகள் இருந்த
சபைகள் தவி வரை தமிழர்கள் பற்றிய
உள்ளுராட்சி அபிப்பிராயம் ஏனைய இனங்
கூட்டமைப்பு களுக்கு இருந்துள்ளது. ஆச்சரி
தரப்பாக இரு யம் என்னவென்றால், புலிகள்
ஆட்சியிலிரு அழிக்கப்பட்ட பின்னரும்,
இருப்பதானது புலிகளிடம் எதிர்பார்த்த அதே
அரசியல் பல எதிர்பார்ப்பை தமிழ் கூட்ட
முடக்கிப்போ மைப்பிடம் தமிழ் மக்கள்
அதைப்ப எதிர்பார்க்கின்றனர் என்று
மக்களுக்கு எ எண்ணுகின்ற அளவுக்கு
இல்லை. கூட நிலைமை உள்ளது.)
பொறுப்புச் கூட்டமைப்பினர் எதுவும்
கடமைப்பாடு செய்யமாட்டார்கள், செய்யவும்
தமிழ் மக்கள் தேவையில்லை. என்ன தேர்தல்
சின் எதிரிகள் வந்தாலும் தமிழ் மக்கள்
ஏற்படுத்துவது உணர்ச்சிப் புல்லரிப்போடு
தக்கவைப்பது வந்து கூட்டமைப்புக்கு
பெயராலும், வாக்களிப்பார்கள். சர்வ
தன்மானத்தி தேசம் மட்டுமல்ல?
செய்து முடிக் வேற்றுக் கிரகவாசிகள்
தலையாக பன் தமிழர்களை கவனித்துக்
முன்னெடுக்க கொண்டிருக்கின்றார்கள்.
கூட்டமை அவர்கள் தமிழ் கூட்டமைப்பைத்
செய்வதோடு தான் தமிழ் மக்களின் அரசி
கடமை முடிந் யல் தலைமையாக ஏற்றுக்
பின்னர் ஒட்டு கொண்டிருக்கின்றார்கள்.
மக்கள் சார்பி அவர்கள் தமிழ் மக்களுக்கு
இணக்க அரக் தீர்வு பெற்றுத் தரவும் தயாராக
தமிழ் பிரதிநிதி இருக்கின்றார்கள். தமிழ் மக்கள்
வேண்டும். 9 கூட்டமைப்புக்கு வாக்களித்தால்
|தேசிய வியாக்க வேற்றுக்கிரகவாசிகள்
கூறப்படுகின் போர்க் குற்ற விசாரணை -
கிடைக்கவேல் யையும் நடத்த வேண்டுமென
உரிமைகளை கூட்டமைப்புக்கு வாக்குறுதி
அமைச்சர் டச் வழங்கியுள்ளார்கள் என்று
விடம் கேட்கல கூட்டமைப்பினர் கதை கூறி -
வதைப் பெற்ற னாலும் அதையும் உணர்ச்சித்
ஆனால் வாக் தமிழர்களும், மானமுள்ள
கூட்டமைப்புக் தமிழர்களும் ஏற்றுக்
விடவேண்டும்
வார
தினபு

மை சியலுக்குள் 5யும் இனம்!
வர்கள்தான் என்பதை வேறு புக்கு வாக்களித்திருக்கின்றார்கள்
மாதிரிக் கூறினார்,
இப்போது கிழக்கு மாகாண மதலமைச்சர் பதவியைக்
அமைச்சுப் பொறுப்புக்களை சபையில் தமிழ் முதலமைச்சரும் அவர்களுக்கும் அமைச்சுப் பொறுப்புக்களை ,
இல்லை, தமிழ் அமைச்சர்களும் வதேச சமூகம் இலங்கை அரசைக்
இல்லை. முஸ்லிம் மக்களும், அரசு தமிழ் மக்களுக்கு தீர்வை
சிங்கள மக்களும் விரும் மைப்பு, மாகாண சபையில் தனது
பியது போல் முழு ஆட்சி அதி
காரத்திலும் அவர்களின் பிரதி க்காக மட்டும் தேசிய அரசாங்கம் பற்றிச்
நிதிகளே இருக்கின்றார்கள். வும், அரசும் கைவிட்ட நிலையில் தாம்
கிழக்கு மாகாண சபையில் தகள் பிரயோசனமற்றுப் போய்விட்டதே.
தமிழர்களை எதிர்வரிசை க்கமாட்டார்கள். தாமும் அதைப் பற்றி
யில் இருக்கச் செய்து வெறும்
பார்வையாளர்களாக்கிய ல்லை என்பதுதான் கூட்டமைப்பின் .
அரசியல் சாணக்கியம் கூட்டமைப்பையே சாரும்.
இப்போது தமிழ் மக்களின் போராட்டத்தாலும், தியாகத்
தாலும், இழப்புக்களாலும் ட்டமைப்புக்கு
அமைச்சர் டக்ளஸ்
பெறப்பட்ட மாகாணசபை பர்கள் என்ற
தேவானந்தா சளைக்காத
யில் தமிழ் மக்களுக்கு என் உள்ளது.
விக்கிரமாதித்தன் போல்
எந்த அதிகாரங்களும் லைமைதான்
எல்லாவற்றையும் தாங்கிக்
இல்லை, தமிழ் மக்கள் புறக் ஒள ஒட்டுமொத்த
கொண்டு மீண்டும், மீண்டும்
கணிக்கப்பட்டுள்ளார்கள் என்று ரங்கிலிருந்து
தன்னால் முடியுமான முயற்சிக
அழுவதிலும், முஸ்லிம் காங்கிரஸ் த்தியுள்ளது.
(ளுக்கூடாக தனது பணியைச்
எடுத்த முடிவு வேதனை ல் அமைச்சர்
செய்து கொண்டிருக்கின்றார்.
அளிக்கின்றது. எங்களுக்கும் பானந்தாவையும்.
அவரின் முயற்சியும் பணிகளும்,
ஒரு காலம் வரும் என்றெல்லாம் 1 சார்ந்த
தமிழ் மக்கள் விழிப்படையும்
கூட்டமைப்பு ஒப்பாரி வைப்பதி Tளுமன்ற உறுப்
போது வெற்றி பெறும் என்று
லும் அர்த்தமில்லை. பும், கிழக்கு
அவர் உறுதியாக நம்புவதைக்
தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு ஓபயில் உறுப்பினர்
காட்டுகின்றது.
வாக்களித்திருக்கின்றார்கள் னையும் தவிர
'ஆனால் கிழக்கு மாகாணத்
என்பதற்காக அவர்களுக்கு கு தமிழ் மக்கள்
தில் சந்திரகாந்தன் அவர்கள் |
முதலமைச்சர் பதவியைக் நம் தமிழ் மக்களின்
முதலமைச்சராக இருந்தபோது,
கொடுக்கவேண்டுமென்றோ, லை, அமைச்சர்
கிழக்கு மாகாணத்தில் எதிர்பார்த்
அவர்களுக்கும் அமைச்சுப் பர்கள் தேசிய
ததை விடவும் கூடுதல் பணி
பொறுப்புக்களை வழங்கவேண்டு ர்பில் உறுப்பினராக
களை ஆற்றியுள்ளார் என்று 1
மென்றோ சர்வதேச சமூகம் அவரை தமிழ்
ஒரு மதிப்பீடு இருந்தது. அவர்
இலங்கை அரசைக் கேட்க நட்படுத்தவில்லை
மீண்டும் முதலமைச்சராக
முடியாதே, ட்டமைப்பின்
தெரிவு செய்யப்படுவார் என்று Tளது,
நம்பினார். தமிழ் மக்கள்
| இலங்கை அரசு தமிழ் மக்க அவ்வாறு நம்பவில்லை.
ளுக்கு தீர்வை வழங்காது மன்றத்தில்
என்று கூறிய கூட்டமைப்பு, பரிசையில் 14 பேர்
அவர் வெற்றி பெற்றார்.
மாகாணசபையில் தனது உறுப் சார்பிலும், கிழக்கு
அவரது சகாக்கள் தோற்றுப்
பினர்களின் சுகங்களுக்காக பயில் 11பேர்
போனார்கள், அதிகப்படியான
மட்டும் தேசிய அரசாங்கம் சார்பிலும், வடக்கில்
விருப்பு வாக்குகளைப் பெற்றார்
பற்றிச் சிந்தித்தது எதற்காக? ளூராட்சி
என்பதைத் தவிர ஆளுந்
மு.காவும், அரசும் கைவிட்ட ர்ந்த மிகுதி
தரப்புக்குள் தனி ஒரு தமிழனாக
நிலையில் தமிழ் மக்களின் சபைகளும்
சந்திரகாந்தனை தமிழ் மக்கள்
வாக்குகள் பிரயோசனமற்றுப் சார்பில் ஆளும்
நிற்கச் செய்தார்கள். முஸ்லிம்
போய்விட்டதே என்று தமிழ் சந்தாலும் எதிர்க்கட்சி
ஒருவர் முதலமைச்சராக
மக்களும் சிந்திக்கமாட்டார்கள். ப்பது போல்
தெரிவு செய்யப்படவேண்டும்
தாமும் அதைப் பற்றி அலட்டிக் து தமிழ் மக்களின்
என்று ஒட்டுமொத்த முஸ்லிம்
கொள்ளத்தேவையில்லை மொனது அப்படியே
மக்களும் வாக்களித்ததைப்போல்
என்பதுதான் கூட்டமைப்பின் டப்பட்டுள்ளது.
கிழக்கில் வாழும் தமிழ் மக்கள்
நிலைப்பாடாகவுள்ளது. ற்றி தமிழ்
எண்ணவில்லை. எதிர்த்து
தொடர்ச்சியாக அரங்கேறி எந்த கூச்சமும்
வாக்களித்தால் போதும் என்று
வரும் இவ்வாறான அசிங் டமைப்புக்கும்
நினைத்தார்களே தவிர தமிழர் சால்லும்
ஒருவர் முதலமைச்சராக
கங்களை தூரத்திலிருந்து ஒன்றுமில்லை.
வரவேண்டும் என்பதையோ,
பார்ப்பவர்களும், அரசியல்
இலங்கை அர
அதிகாரத்தை முடிந்தவரை அமைச்சுப் பொறுப்பில்
முறையாக பாவித்துக் கொள்ளும் என்ற சூழலை
தமிழர்கள் இருக்கவேண்டும்
சிரங்கள் மற்றும் முஸ்லிம் துமே, அதைத்
என்பதையோ தமிழ் மக்கள்
கிஞ்சித்தும் நினைக்கவில்லை வம் தமிழ் சிேயத்தின்
இனங்களும், தமிழ் மக்களின் என்பதை தேர்தல் முடிவுகள்
நிலையை பார்த்துச் தமிழ் மக்களின்
சிரிக்கின்றார்கள். ன் பெயராலும்
காட்டின. கப்படவேண்டிய
மக்கள் எதை விரும்பினார்
தமிழ் மக்களுக்கு ணிகளாக
களோ அது நடந்தால்தான்
அரசியல் அதிகாரத்தின் கப்படுகின்றன.
அந்த வெறுமையை தமிழ்
தன்மை பற்றி தெளிவு
இல்லையா? அல்லது அரசி ப்பை வெற்றி பெறச்
மக்கள் புரிந்துகொள்வார்கள். தமிழ் மக்களின்
யல் பலத்தை எவ்வாறு. ஏனைய இனங்களுக்கு மத்தியில் தாம் கூட்டமைப்பை
எப்படி பிரயோகிப்பது துவிடுகின்றது.
என்று அரசியல் தலைமை நம்பி ஏமாந்ததை எண்ணி மொத்த தமிழ்
என்போர் புரியும் படியாக "தலைகுனிந்து நிற்பார்கள். லும் அரசோடு சியல் நடத்தும்
தெளிவுபடுத்தவில்லையா? அந்த அனுபவம் அடுத்த தடவை
அல்லது தமிழ் மக்களுக்கு யாவது தவறு செய்யாமலிருக்க திகள் செய்ய
உதவும் என்று உறுப்பினர்
ஆயுதங்கள் மீதும், அதில்கூட ஒரு
சந்திரகாந்தன் சிந்தித்தார், சூழல்
வன்முறைகள் மீதும் | க்கியானம்
அவரை அப்படித்தான் சிந்திக்கச் றது. அரசிலிருந்து
மட்டும்தான்
நம்பிக்கை செய்துள்ளது. சண்டிய சலுகைகள்,
வ
உண்டா? T, உத்தியோகத்தை
முதலமைச்சராக இருக்க
(தொடர்ச்சி க்ளஸ் தேவானந்தா
முடியாத சபையில் அமைச்சராக
22 ஆம் பக்கம். மாம், அவர் தரு
இருப்பது தர்மசங்கடமானது றுக்கொள்ளலாம்.
என்பதை அவர் வெளிப்படையா
எக்ஸ்ரே
பிப்போர்ட் ககை மட்டும்
கவே கூறினார். அதற்காக சகுப் போட்டு
வெட்கப்படவேண்டியதுதானல்ல, என்பதுதான்.
கூட்டமைப்புக்கு வாக்களித்த
பி
மலர்) pரசு
'செப். 27 - ஒக். 03, 2012)

Page 5
ரிஷி
இந்த தொடர் சொல்கிறது.
பலருக்கும் தெரிந்த முடிவு
யுத்தம் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அதன்
முடிவு புலிகளுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் நன்றாக தெரிய தொடங் கியிருந்தன. "இதோ யுத்தம் புலிகளுக்கு சாதகமாக
திரும்பப் போகிறது. ரொம்ப நாளா காத்திருந்த பெடியள் திருப்பி அடிக்க போறாங் கள்" என்று புலிகளின் பிரசார ஊடகங்கள் சொல்
புலிகளின் வீழ்ச்சி
இறுதி முடிதர்.
|அ
"யுத்தம் மிக் மும்மூரமாக நடந்துகொண்டிருந்த நிலை யில், பிரபாகரனை நேரில் சந்தித்துதான் இது தொடர்பாக விளக்க முடியும். ஆயுதப்
லிக் கொண்டு இருந்தன, போராட்டம் நடத்தும் ஒரு
ஆனால், அநேக நாடுகளுக்கு அமைப்பிடம் ஆயுதங்களை
தத்தமது உளவுத்துறைகள் கீழேவையுங்கள் என்று போனில்
மூலம் யுத்தத்தின் முடிவு எப்படி சொல்லிச் சம்மதிக்க வைக்க
இருக்கும் என்று தெரிந்திருந்தது. முடியாது என்பதை நீங்கள்
வேறு நாடுகளுடன் தொடர்பில் புரிந்து கொள்வீர்கள்" என்று
இருந்த தமிழர்களிடம், "யுத்தத்தில் தனது கருத்துக்களை கே.பி.
புலிகள் தொடர்ந்தும் தாக்குப் நோர்வே பிரதிநிதிகளுக்கு
பிடிக்க போவதில்லை" என்பதை
அந்த நாடுகள் தெளிவாகவே விளக்கி,உரைத்தமை பற்றி
கூறியிருந்தன. "இனியும் யுத்தத்தை கடந்தவாரம் பார்த்தோம்..
தொடரும் எண்ணத்தை விட்டுவிட்டு,
போராளிகளினதும் மக்களினதும் புலிகளுக்கு கிடைத்த
உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கை இறுதிச் சந்தர்ப்பம் .
களை எடுக்க வேண்டிய நேரம் இப்போது ஆளாளுக்கு, "புலிகள்
வந்துவிட்டது" என்று சில வெளி அழிக்கப்படுவதை சர்வதேசமே
நாட்டு உளவுத்துறைகளும் கூறின. வேடிக்கை பார்த்துக் கொண்டு
ஆனால், நம்புவதற்குதான் இருந்தது" என்று ஒப்பாரி
ஆளில்லை, வைக்கிறார்கள். சர்வதேசம்
( அமெரிக்க உளவுத்துறைகளில் சந்தர்ப்பத்தைக் கொடுத்துவிட்டு
ஒன்றின் (சி.ஐ.ஏ. அல்ல) ஆசிய தான், வேடிக்கை பார்த்தது.
விவகாரங்களை கவனிக்கும் அதிகாரி யுத்தம் முடிவதற்கு 3 மாதங்
ஒருவர், "புலிகளின் தலைவர் யுத்தத்தை களுக்குமுன் 2009 பெப்ரவரியில்
தொடரும் முடிவை எடுத்தால், தனது கொடுத்த வாய்ப்பை புலிகளின்
சொந்தப் போராளிகளை பலிகொடுக்க தலைவர் பிரபாகரன் பற்றிக்
போகிறார் என்று அர்த்தம். யுத்தம் கொள்ளவில்லை. மே மாத
முடியும்போது அவர்கூட உயிர் இரண்டாவது வாரத்தில்,
தப்புவது சந்தேகமே" என்றார். "வாய்ப்பை மீண்டும் தாருங்கள்" என்று போனபோது டூ லேட்!
அமெரிக்கர்கள் அவதானித்த இந்த உண்மையை சொல்ல
வன்னி அசைவுகள் இங்கே யாரும் கிடையாது. யாராவது
அதேநேரத்தில், அமெரிக்காவின் சொல்ல வாய் திறந்தால் துரோகி
மற்றொரு உளவுத்துறையான சி ஐ ஏ. என்பார்கள்! ஆனால், அதைத்தான்
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 000) 0 0 0 0 0 0 0 0 0 0 0
ன்றைய அலைச்சல்
நேரிடும் என்பதைப் பின்னர் அறிந்து .
இலங்கைத் தமிழ "காரணமாக அசதி
கொண்டேன். காலையில் தேநீர் அருந்
பேசப்பட்டு வரும் யில் சிறிது நேரம் தூங்கி
தாமல் இருப்பது எனக்குக் கஸ்டமாக
கரவாதத்தில் இல் விட்டேன். காலையில்
இருந்தது. சமாளித்துக் கொண்டேன்.
மட்டுமே உரிய சி விழித்த போது, அங்கிருந்த அனை
காலை 9 அணி அளவில் புலி
நான் அங்கு ச வரும் அங்குள்ள அடைப்பில்லாத
உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து,
எனது முறையும் மலசல கூடத்தில் காலைக்
உள்ளேயிருந்த கைதிகளில் சிலரைப்
சகிதம் வந்த ஒரு கடன்களை முடிக்கவும், முகம்
பெயர் சொல்லியும், சிலரை ஏதோவொரு
மணியம் யார்?" 6 கழுவவும் முண்டியடித்துக் கொண்டு
இலக்கத்தைச் சொல்லியும் வெளியே
நான் உடனும் வா நிற்பதை அவதானித்தேன். பலர்
அழைத்துச் சென்றனர். அவர்கள்
சென்று, "நான்தா? என்னருகில் வந்து என்னை உற்றுப்
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்
அவன் "வெளியே பார்த்துவிட்டுச் சென்றனர்.
படுகிறார்கள் என்பதை அறிந்து
இன்னொருவனை எனக்கருகில் இருந்த ஒரு
கொண்டேன். அங்கே இரண்டுவிதமான
கதவைத் திறந்து வயதான மனிதர் என்னைப் பார்த்து
கைதிகள் இருந்தனர். ஒரு பகுதியினா
கூட்டிக்கொண்டு மெதுவாகச் சிரித்தார். பின்னர்
விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
என்னை அன "நீங்கள் முகம் கழுவல்லையோ?"
இன்னொரு பகுதியினர் விசாரணை
(இயக்க) பெயர் 2 என வினவினார். என்னிடம் கதைத்த
முடிந்து தண்டனையை எதிர்பார்த்து
அவன்தான் இந்த முதல் சக கைதி அவர்தான். நான்
காத்திருந்தனர். சிலர் விசாரணை
வாசலின் நிரந்தர! "கழுவுவம்" என்றேன்.
முடிந்த பின்னரும், இரண்டு வருடங்
அறிந்து கொண்டே பின்னர் அவர் சிறிதுநேரம்
களுக்கு மேலாகவும் கூடக் காத்திருந்
'வாயிற்காப்போன் யோசித்துவிட்டு, "புதிசாக வந்திருக்
தனர்,
சேர்ந்தவன் எனல் கிறியள். காலையிலை விசாரணைக்
| அரசாங்கச் சிறைச்சாலைகளில்
கொண்டேன். குக் கூப்பிடுவினம் முகம் கழுவி ரெடியா
உள்ள கைதிகள் போன்று, இங்குள்ள
வெளியே என இருந்தாத்தான் நல்லது" என்றார்.
வர்கள் பகிரங்கமாக நீதிமன்றங்களில்
சென்ற அவர்கள், நான் எழுந்து சென்று முகம்
வைத்து விசாரிக்கப்படுவதில்லை.
உடுத்து வந்த சார் கழுவ முயற்சித்தேன், பல் விளக்கு
குற்றச்சாட்டுகளும் வெளிப்படையாக
உள்ளங்கி எல்ல வதற்கு எந்தப் பொருட்களும் அங்கு
சந்தேக நபர்களுக்குத் தெரிவிக்கப்படு
பெற்றுக்கொண்டு இருக்கவில்லை. எப்பொழுதாவது.
வதில்லை. விசாரிக்கும் 'புலிப்
என உடுக்கக் கெ ஒருமுறை பற்பொடி வழங்கப்படு
பொடியன் என்ன குற்றச்சாட்டு எனச்
புள்ளிகளிட்ட சார் வது உண்டு எனப் பின்னர் தெரிந்து
சொல்லாமல், சுற்றி வளைத்துக்
கொள்ளும்படி தந் கொண்டேன். இரண்டு தேநீர்க்
கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டுக்
உடுக்கப்பட்டு, நீa கோப்பை அளவு தண்ணீரில் முகம்
கொண்டிருப்பான், அவன் என்னத்தை
துவைக்கப்படாம்? "கழுவினேன்', உடுத்திருந்த சாரத்தால்
எதிர்பார்க்கிறான் என்ற தெரியாததால்,
சாரத்திலிருந்து வ முகத்தைத் துடைத்துக்கொண்டு,
கைதி வேறு ஏதேதோ எல்லாம்
எனக்கு வயற்றை எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போய்
சொல்லுவார். "என்னடா எங்களைச்
வந்தது. ஆனால் ! இருந்தேன்.
சுத்தப் பாக்கிறியா?" எனக்கேட்டு
வாங்கி உடுத்திக் காலைத் தேநீர் என்ற பேச்சுக்கே .
பல்வேறு வகையான சித்திரவதைகள்
அதன்பின்னர் அங்கு இடமில்லை, அநேகமானோர்
அவர் மீது நிகழ்த்தப்பட்டு, ஏதாவதொரு
அழைத்துச் சென் முகம் கழுவிய பின்னர் வெறும்
குற்றம் ஒப்புதலாகப் பெறப்படும்.
படம் பிடிக்கும் புன் தண்ணீரைப் பருகியதைக் கண்டேன்.
அதன் பின்னரும் அவனுக்கு என்ன
நின்று கொண்டிர அது அவர்களுக்குப் பழகிப்போய் .
தண்டனை என்று தெரிவிக்கப்பட
என்னைக் கண்ட விட்டது. தண்ணீர் இறைக்கும்
மாட்டாது. திடீரென ஒரு இரவில்
மாமியார் வீட்டு வ இயந்திரம் இறைத்துத்தான் அங்கு
அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை
என நையாண்டி | தண்ணீர் வரவேண்டும். அதனால்
வழங்கப்படும் போதுதான், என்ன
உள்ளே கோபம் சில வேளைகளில் குடிப்பதற்குத்
தண்டனை என்பது தெரியவரும். இந்த
வந்தாலும், அவன் தண்ணீர் இல்லாமலும் காத்திருக்க
விடுதலைப் பயங்கரவாதம்' என்பது,
கூடாது' என்பதற் (செப். 27 - ஒக். 03, 2012 -
தியே

இற்கு எல்லாமே தெரிந்திருந்தது.
கதை, அம்புலிமாமா கதைகள் " புலிகளின் தலைவர் பிரபாகரன்,
சொல்லிக் கொண்டிருந்தார்கள். இராணுவத்தால் முற்றுகை இடப்பட்ட
இந்த அப்பாவிகளுக்கு, யுத்தம் சிறிய பகுதிக்குள் சிக்கியிருக்கிறார்
நடைபெறும் இடம் ஒன்றில் என்பதை சி ஐ.ஏ. நிச்சயமாக தெரிந்து
வெளிநாட்டு உளவுத்துறைகள் வைத்திருந்தது.
HUMINT (Human Intelligence) 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாத
மூலம் கிடைக்கும் தகவல்களைவிட நடுப்பகுதியில் தொடங்கி, அந்த
பெறுமதியான தகவல்களை சிறிய பகுதிக்குள் பிரபாகரனின்
SIGINT (Signals intelligence) நடமாட்டங்கள் எங்கெல்லாம்
மூலம் பெறுகிறார்கள் என்று உள்ளன என்பதை அமெரிக்க
தெரிய வாய்ப்பே இல்லை reconnaissance satellite படங்கள்
என்பதை, அவர்களது ஊடகங்களில் உறுதி செய்து கொண்டிருந்தன.
வெளியாகும் செய்திகளைப் 24 மணிநேர கவரேஜ் அவர்களிடம்
பார்த்தாலே நீங்கள் புரிந்து இருந்தது.
கொள்ளலாம். வன்னிக்குள் முற்றுகைக்குள்
Almost Zero சிக்கியிருந்த புலிகள் தமது இரகசியங்கள்'
வன்னி யுத்தக் களத்தில் புலிகள் என்று நினைத்திருந்த பல விடயங்கள் - என்ன செய் கிறார்கள் என்பது அமெரிக்க உளவுத்துறைக்கு விலா |
அமெரிக்காவில் அமைந்திருக்கும் வாரியாக தெரிந்திருந்தன. புலிகளின்
NRO (National Reconnaissance Office) தலைவர் எங்கே இருக்கிறார்.
தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் எப்போது வெளியே வருகிறார்,
(ground station) சட்டலைட் மூலம் புலிகளின் நிஜமான பலம் எவ்வளவு
பதிவாகிக் கொண்டிருந்தது. இந்த
தகவல்கள் சி.ஐ.ஏ.யின் தலைமை செயல் கத்துக்கு செல்ல, அவர்களது நிலவர அறிக்கைகளில் புலிகள் தொடர் பாக, ".the charices of survival are almostzero" என்ற வாக்கியம் இடம் பெற்றது.
புலிகள் ஆயு . |தங்களை கீழே | புவைத்தால் மட்டுமே, 'மட்டுப்படுத்தப்பட்ட'
*உதவிகளை செய்ய என்று ஆரம்பித்து சகல விடயங்களை
முடியும் என்றது அமெரிக்க உளவுத் யும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
துறை சி ஐ.ஏ.! பொதுமக்களின் புலிகள் இரகசியம் என்று
அழிவை தடுப்பதற்கு, புலிகள் ஆயுதங் நினைத்து வைத்திருந்தவற்றை
களை கீழே வைத்தால்தான் எந்த வெளிநாட்டு உளவுத்துறைகள் எப்படி
அரசியல் நகர்வையும் எடுக்கலாம் அறிந்து கொண்டார்கள். என்று
என்ற முடிவுக்கு வந்திருந்தது யுத்தம் முடிந்தபின் ஒவ்வொருவரும்
அமெரிக்கா, நோர்வே அரசை ஒவ்வொரு காரணங்களை சொல்லிக்
புலிகளின் தலைமையுடன் பேசி, கொண்டார்கள்.
ஆயுதங்களை கீழே வைக்க விரும்பு பல தமிழ் ஊடகங்கள் சில
கிறார்களா" என்று கேட்க சொல்லி தமது அறிவுக்கு எட்டிய வகையில்,
யிருந்தது. காரணம் கூறின. "துரோகி காட்டிக்
அமெரிக்காவின் கேள்விக்கான கொடுத்தான், துரைசாமி ஊடுரு
பதில் என்ன? அடுத்த வாரம்... வினான்" என்று சோழர் சரித்திரக்
(தொடரும்...) 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 )
ரகளால் பெரிதாகப் "அரச பயங்
லாத, புலிகளுக்கு றப்பம்சம்' ஆகும். காத்திருக்கையில், வந்தது. துப்பாக்கி வன், "பதிசாக வந்த என வினவினான். சலருகில் எழுந்து ன்" என்றேன்.
வா" என்றுவிட்டு, அழைத்து என்னை வெளியே போனான்,
ழத்தவனின் தேவன் என்றும், * சிறைச்சாலை 5 காவலாளி என்றும் டன். அத்துடன் அந்த ஆவரங்காலைச் ம் பின்னர் தெரிந்து
வரி(1)
வதை முகாமில்
மணியம்
துன்பியல் தொடர்
எனை அழைத்துச்
நான் வீட்டிலிருந்து ம், சேட், பெனியன்,
வற்றையும் கழற்றிப் கைதிகளுக்கு ாடுக்கும் சிவப்பு
ம் ஒன்றைக் கட்டிக் தனர். பலரால் எட நாட்களாக 5 இருந்த அந்தச் 5த மணத்தால் க் குமட்டிக்கொண்டு வறு வழியில்லை. கொண்டேன்.
அவர்கள் வெளியே னர். அங்கு ஒருவன் கப்படக் கருவியுடன் ந்தான். அவன் பம், "எப்படி ஐயா ாழ்க்கை இருக்குது?" பசய்தான். எனக்கு பாத்துக்கொண்டு ன 'ஏமாற்றக் பாக அசட்டுத்தன
ரமலர்
முரசு
மாகச் சிரித்து வைத்தேன்.
வதை ' இந்த விடுதலைப் போராளிகள் மக்களை நடாத்தும் முறையைப் பார்க்கை யில், தமிழ் மக்கள் தெரியாத்தனமாகத் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டதை எண்ணி, அவர்கள் மீது அனுதாபம்தான் வந்தது. நான் | எமது கட்சி 1960ஆம் ஆண்டுகளில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடாத்திய காலத்திலும், பின்னர் இனப் பிரச்சினை தீவிரமடைந்து, நாம் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை அமைத்து வேலை செய்த காலத்திலும், சில தடவைகள் இலங்கைப் பொலிசாரால் - அதுவும் பெரும்பாலும் சிங்களப் பொலிசாரால் - கைது செய்யப்
பட்டிருந்த போதிலும், அவர்கள் இவர்கள் போல எந்த நேரமும் கேலியும் கிண்டலுமாக எம்முடன் அநாகரிகமாக நடந்து கொள்ள வில்லை என்பதை நினைக்க, இவர்களது ஒழுக்கங்களின் தன்மையை இட்டு கவலையும் கோபமும்தான் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் ஒரு நம்பர் எழுதிய போட் பலகையைக் கொண்டுவந்து எனது கழுத்தில் தொங்கவிட்டு விட்டு, என்னைப் பல கோணங்களில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். (தொடரும்...)

Page 6
கொல்லம்
கள். அதாவது, அ டன் அவர்கள் கடு
ஒவ்வொரு நாட்டு களம் தனிக் கால் திக்கொண்டு யூத். சேர்ந்து வசிக்கத்
ஸ்பெயினில் தோட்டங்களில் 3 கிடைத்தது. வை கள் ஈடுபட்டார்கள் குப் போன யூதர்க லும் ஆடை வியா கவனம்செலுத்திக் அவர்கள் பேக்கரி தயாரித்து விற்பன லாகக் கொண்டா சிறிய அளவில் வ வாங்கி, வியாபார கினார்கள், ஷிப்ட் வும் பலர் பணியில்
இடமும் தொட அவர்கள்தம் பழக் களையோ, வாழ்க் மாற்றிக்கொள்ளல் போனாலும் சுலப கண்டுகொள்ளும் அவர்களது நடவ பார்த்தாலே சொன யூதர்கள்,
பா.ராகவன்)
வழியில்லாமல் தமது தாயகத்தைத் துறந்து வெளியே வசிக்கலாம் என்று முடிவுசெய்தார்கள்,
ஒருபெரும் கூட்டமாக அவர்கள் ஸ்பெயினுக்குப் போனார்கள். இன்னொரு கூட்டம் ரஷ்யாவுக்குப் போனது. வேறொரு குழு போலந்துக்
குப் போனது. கொஞ்சப்பேர் ஜெர் மனிக்குப் போனார்கள். வடக்கு
கி.பி. நான்காம் நூற்றாண்டைப் பிரதி நிதித்துவப்படுத்தும் , விதமாக ஒரே ஒரு விஷ யத்தைக் குறிப்பிட வேண் டும் என்றால், ஒட்டுமொத்த சரித்திர ஆசிரியர்களும் | சுட்டிக்காட்டுவது, கிருத்த வத்தின் பரவலைத்தான். இயேசு வின் மரணத்தை அடுத்து ஆரம்பமான இயக்கம் அது. இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையே என்ற போதும், நான்காம் நூற் றாண்டில் அதன் வீச்சு, கற்பனைக்கு அப்பாற்பட்ட தாக இருந்தது.
அது வரை மன்னரை வழிபடச் சொல்லி அவர்கள் வற்புறுத்தப் பட்டார்கள். தமது மத வழக்கங் களை, வழிபாடுகளை அவர்கள் இரகசியமாகவே வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
அவ்வப்போது ரோமானியச் சக்கரவர்த்தியுடன் ஏதாவது சமரசம் பேசி, தமது மதவழக்கங்களைத் தொடருவதற்கு அனுமதி பெற்று வந்தார்கள். இப்போது மன்னரே கிருத்தவத்தை ஏற்று, மதம் மாறி விட்டபடியால், கிருத்தவம் ரோமின் ஆட்சி மதமாகிப் போனது.
அதாவது, ஆட்சிபுரியும் மதம், மன்னரை இனி வழிபடவேண்டாம், கர்த்தரை வழிபடுங்கள், இயேசுவின் பாதையில் செல்லுங்கள் என்று மன்னர் காஸ்டன்டைன் சொல்லி விட்டார்.
இது யூதர்களுக்கு சகிக்கமுடியாத தொரு விஷயம். மன்னரையேகூட வழிபட்டுவிடலாம், கிருத்தவத்தின் பாதையை எப்படி அவர்கள் ஏற்பார் கள்? ஒருங்கிணைந்து, இதற்கு
எதிரான குரல் கொடுக்கவும் அவர் களால் முடியவில்லை. சரியான தலைவர்கள் யாரும் அவர்களிடையே அப்போது இல்லை. ஆகவே மனத் | துக்குள் மட்டுமே புழுங்கினார்கள்.
மூன்றாவதும், மிக முக்கிய மானதுமான பிரச்சினை, பிழைப்பு. ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டி ருந்த அன்றைய பாலஸ்தீனில், கிருத்தவத்துக்கு மாறியவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவேகமாக உயரத்தொடங்கியது. அரசு வேலை கள் அவர்களுக்கு மிகச் சுலபமாகக் கிடைத்தன. மேலை நாடுகளுக்குச் சென்று கல்வி பயிலவும், தொழில் செய்யவும் சக்கரவர்த்தி ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத் தார். கிருத்தவத்துக்கு மாறுவோருக்கு அரசாங்கச் செலவில் நிலங்கள் கிடைத்தன. வீடுகள் வழங்கப்பட்டன, இதெல்லாம் மன்னர் தம் தனிப்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க மேற் கொண்ட முயற்சிகள்தாம்.
இந்தக் கிருத்தவப் புரட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டோர், யூதர்கள். அவர்களுக்கு ரோமானியப் பேரரசுக் குள் பிழைப்பதே பெரும்பாடு என்றாகிப் போனது, வாழ்க்கைத் தரம் உயர்வதற்காக மதம் மாறக்கூடாது என்று உறுதியாக இருந்த சிறுபான்மை யூதர்கள், வேறு
ஆபிரிக்காவின் சில தேசங்களுக்குப் போனார்கள். ரோமானியப் பேரரசுக்கு வெளியே எங்ககெல்லாம் சாத்தியமோ,
அங்கெல்லாம் போனார்கள்.
புராண காலத்தில், எகிப்தில் அடிமைகளாக வசித்துக்கொண்டிருந்த யூதர்களை மீட்டுக் கொண்டுவரக் கடவுள் மோசஸ் என்னும் தூதரை அனுப்பினாரோ, அதேபோல ஒரு தூதன் மீண்டும் வருவான், தங்களை மீண்டும் ஜெருசலேமின் மடியில் | கொண்டு வந்து சேர்ப்பான் என்கிற
ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. கண்ணீருடன் அவர்கள் தம் தாய் மண்ணைத் துறந்து, ரோமானிய
எல்லையைக் கடந்தார்கள்.
சரித்திரத்தில், பல்வேறு கால் கட்டங்களில் பல்வேறு காரணங் களுக்குப் பாலஸ்தீனிலிருந்து யூதர்கள் வெளியேறியிருக்கிறார்கள், அவற்றுள் இதுமிக முக்கியமானதொரு கட்டம். கிருத்தவம் போல, இஸ்லாம் போல, யூதமதத்தில் பரவல்' என்கிற ஓர் அம்சம் கிடையாது. யூத மதத்தில், மதமாற்றம், என்கிற ஓர் அம்சம் கிடையாது. யூத மதத்தில், மதமாற்றம் என்கிற விஷயம் அறவே கிடையாது, யாரும் யூத மதத்துக்கு மாறவேண்டும் என்று அவர்கள் கேட்கமாட்டார்கள். அதேபோல், யத மதத்திலிருந்து வெளியேறி, பிறமதங்களைத் தழுவுவோர் எண்ணிக்கையைக் குறைக்கவும் பாடுபடுவார்கள்.
அப்படியிருக்க, எகிப்து, சிரியா, ஜோர்டன், பாலஸ்தீன், லிபியா, ஈரான், ஈராக் போன்ற தேசங்களில் மட்டுமே இருந்த யூதர்கள் எப்படிப் பிற்காலத்தில் ஜரோப்பிய நாடுகளில் பரவினார்கள். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஓடஓட விரட்டப்பட்டார்கள் என்கிற சந்தேகம் எழலாம்.
இந்தச் சம்பவம்தான் அவற்றின் தொடக்கப்புள்ளி. ரோமானியப் பேரரசின் அதிகார எல்லைக்கு வெளியே போய்விடவேண்டும் என்று தான் முதல்முதலாக அவர்கள் புறப்பட்டது. அவர்களை யாரும் வெளியேற்றவில்லை, அவர்களாகவே தான் வெளியேறினார்கள். அப்படி தேசத்தை விட்டுவெளியேறியவர் களைத் தடுக்காததுதான் ரோமானிய ஆட்சியாளர்களின் பங்கு.
நிம்மதியான வாழ்வை உத்தேசித்து இப்படி இடம்பெயர்ந்த யூதர்கள், குடியேறிய நாடுகளிலும் தனித் தீவுகளாகவே வசிக்கத் தொடங்கினார்
தமது அடைய கொடுக்க யூதர்கள் சம்மதித்ததில்லை முக்கியமான விவ மிகப்பெரிய பலம்
அதுவேதான் பி மாபெரும் பலவீன ஆகிப்போனது.
கி.பி., நான்காம் பிரதி நிதித்துவப்ப ஒரே ஒரு விஷய வேண்டும் என்றால் சரித்திர ஆசிரியர்க காட்டுவது, கிருத்து பரவலைத்தான். 3 மரணத்தை அடுத் இயக்கம் அது. இ தொடர்ந்துகொண நடவடிக்கையே 6 நான்காம் நூற்றா கற்பனைக்கு அப் இருந்தது.
மத்திய கிழக்க விலும் நன்கு பர்ன் பித்துவிட்டிருந்தது டைனை அடுத்து ஆட்சியாளர்களும் வளர்ச்சிக்கான எ மானாலும் செய்ய இருந்ததால், கிருத்தி பொற்காலத்துக்கு உணர்வில் திளை
இந்நிலையில் நிலப்பரப்பில் வா! கிருத்தவர்கள், ஜெ அதன்சுற்றுப் புறப் முழுவதுமாகக் கி காட்டும் முடிவில், இடங்களிலெல்ல தேவாலயங்களை தார்கள். இதனால் ரோமானிச் சக்கர சந்தேஷப்படுத்திப் ஆகும். இன்னொ புனித பூமியான 6 கிருத்தவர்களின் காலப்போக்கில் 8 பட்டுவிடும். பெரும் யூதர்கள் ஜெருசே புறங்களிலிருந்து நிலையில் இதற்கு தடைகளும் வராது கருதினார்கள்.
06)

பேர்முடா துலங்காத மர்மம்
ந்தந்த நாட்டு மக்கள் மக்கவில்லை. மாறாக,
க்குப் போகும் யூதர் »னிகளை ஏற்படுத் க் குடும்பங்களாகவே தொடங்கினார்கள். இருந்த ஒலிவ் | வர்களுக்கு வேலை ன் தயாரிப்பில் அவர் 11. பிறதேசங்களுக் கள், நெசவுத் தொழி பாரத்திலும் அதிக னார்கள். இத்தாலியில் ப் பொருட்கள் மதப் பிரதான தொழி ர்கள். இன்னும் சிலர் ர்த்தகக் கப்பல்கள் ம் செய்யத் தொடங் ங் ஏஜெண்டுகளாக ல் அமர்ந்தார்கள். ழிலும் மாறினாலும் தகவழங்கங் க்கை முறையையோ வில்லை. எங்கு
த்தில் அடையாளம் விதமாகவே இருந்தது டிக்கைகள். கலிவிடலாம் இவர்கள்
பாளங்களை விட்டுக்
ள் ஒருபோதும்
என்பதுதான் மிக ஒயம். அவர்களது
அதுதான். ற்காலத்தில் எமாகவும்
"கடைசியாக திசைகாட்டும் கருவி எப்போது இயங்கியது என்பது ஞாபகம் இருக்கிறதா?"
"ஆம் கடைசியாக பகாமாஸ் தீவின் மேல் சிக்கனல் ஷோவால்ஸ் பகுதி வான்பரப்பில் வைத்து விமானத்தை வடக்கு நோக்கித் திருப்பினேன். அப்போது திசைகாட்டும் கருவி சரியாக இயங்கியது."
"அதன் பின்னர் இயங்கவில்லையா?” "இல்லை"
அவர்களால் கூறும் காரணத்தின்படி, பேர்முடா முக்கோணப் பகுதியில், கடலுக்கு மேலே ஒருவகையான மின்காந்த அலை களினால் (electromagnetic waves) உருவாக்கப்படும் சக்தி இயங்குகிறது. இந்த காந்தசக்தி அலைகள் எப்போதும் இருப்பதில்லை.
காலநிலை சடுதியாக மாறும்போது, மின்காந்த அலை கள் வானில் ஒன்றுடன் ஒன்று மோதும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே இந்த அதீத சக்தி, கடலின் மேல் உள்ள வானில் உருவாக்கப்படுகின்றது.
இவர்கள் குறிப்பிடும் சக்தி என்ன செய்யுமென்றால், விண்வெளியில் சில சுருள்களை ஏற்படுத்தும். Space wrupS அல்லது time Wiraps என்று இதை அழைக்கிறார்கள். இந்த சுருள்கள் அல்லது WTaps ஏற்படும்போது, அது தோன்றும் பகுதியில் உள்ள அனைவரும் அதற்குள் சிக்கி கொள்கிறார் கள். அதாவது, கண்களுக்கு தென்படாத ஒரு கூண்டுக்குள் அடைபட்டுக் கொள்கிறார்கள்,
இந்தச் சுருளில் அடைபட்டுக் கொள்பவர்கள், வெளியே எங்கேயும் போய்விடுவதில்லை. நீங்களும் நாங்களும் இருக்கும் இதே பூமியின் பிரபஞ்ச எல்லைக்கு உள்ளேயே இருக்கிறார்கள். ஆனால், மற்றுமோர் பரிமாணத்தில் (another dimension) இருப்பார்கள். அல்லது மற்றுமோர் "காலத்தில் இருப்பார்கள்.
இதை இன்னுமோர் விதமாக சொன்னால், பேர்முடா முக் கோணத்தில் இருந்து மாயமாக மறைந்து போகும் ஆட்களும், கப்பல், விமானம் போன்ற சாதனங்களும் இங்கேதான் இருக்கின்றன. ஆனால் எங்களது கண்களில் படாத பரிமாணம் ஒன்றில் இருக்கின்றன.
இவர்கள் சிக்கிக் கொண்ட பரிமாணம், கடந்த காலமாகவும் இருக்கலாம். எதிர்காலமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். அதாவது மறைந்து போனவர்களில் சிலர் கடந்த நூற்றாண்டுக்கும் போயிருக்கலாம், இனி வரப் போகும் நூற்றாண்டுக்கும் போயிருக்கலாம்.
ஏற்கனவே கூறியிருந்தோம், இதை நம்புவது கடினம் என்று. ஆனால், இந்த தியரியில் பல ஆராய்ச்சிகள் செய்யப் பட்டிருக்கின்றன. விஞ்ஞானிகள் மட்டத்தில் பலரால் இந்த தியரி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. Time warp களை அடிப்படையாக வைத்து, பல சயின்ஸ் அல்லது பிக்ஷன்களும் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்த காரணத்தை விட்டால், பேர்முடா முக்கோணத்தின் மர்ம மறைவுகளுக்கு வேறு எந்தவித காரணத்தையும் யாராலும் சொல்ல முடியவில்லை இன்றுவரை.
உலகின் தீர்வு காணப்படாத மர்மங்களில் ஒன்றாகவே இதுவரை இருந்து வருகின்றது. பேர்முடா முக்கோணத்தில் நடைபெற்ற ஒரேயொரு சம்பவத்தை மாத்திரம் கொடுத் திருக்கிறோம். ஆனால் இதுவரை நடைபெற்ற மாய மறைவு - கள் நூற்றுக்கு மேற்பட்டவை. அத்தனையிலும் மறைந்தவை விமானங்கள், அல்லது கப்பல்கள்.
பேர்முடா தீவு கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே (1515ஆம் ஆண்டு) அதை 'பேய் தீவு' என்று கூறியதாகத் தெரிகின்றது. சேகஷ்பியரின் The Tempest நாடகத்தில்கூட பேர்முடாவுக்கு ஒரு வகையான மர்ம வடிவமே கொடுக்கப் பட்டடிருக்கிறது.
பேர்முடா முக்கோணத்தில் நடைபெறும் மறைவுகளையும், அங்கே பொதிந்திருக்கும் மர்மத்தையும் கண்டுபிடிக்கவென்று அனுப்பிவைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுக்களும், மாயமாக மறைந்துபோன சம்பவங்களும் நடை பெற்றிருக்கின்றன. வட அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள நாடுகளின் கப்பல்களும், இந்த மர்ம இடத்திலிருந்து மறைந்திருக்கின்றன.
1950ஆம் ஆண்டில் இருந்து, 1954ஆம் ஆண்டு வரையி லான 4 ஆண்டுகளில் இங்கிருந்து, ஒன்பது கப்பல்கள் மாய மாக மறைந்திருக்கின்றன, ஒன்பதில் இரண்டு கப்பல்கள் ஜப்பானியக் கப்பல்கள். ஜப்பானிய அரசும் சொந்தமாக விசாரணை எல்லாம் செய்து பார்த்தது, விடை கிடைக்க வில்லை, * 1955 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தக் கடற்பகுதியை 'அபாயப் பிரதேசம் ' என்று ஜப்பானிய அரசு அதிகாரபூர்வமாக
அறிவித்தது.
அத்துடன் நிற்கவில்லை அவர்கள். கையோ மாறு-5 (Kaiyo Maru-5) என்ற நவீன வசதிகள் உடைய கப்பலில் விஞ்ஞானிகள் குழு ஒன்றை இந்தக் கடல் பகுதிக்கு அனுப் பியது ஜப்பானிய அரசு. மர்மங்களைக் கண்டுபிடிக்க அனுப் பப்பட்ட இந்த ஜப்பானிய விஞ்ஞானிகள் விசேட பயிற்சி பெற்றவர்கள். இந்த கப்பலில் சென்ற ஜப்பானிய விஞ்ஞானி கள் பேர்முடா முக்கோணத்தின் மர்மங்களைக் கண்டு பிடித் தார்களா?
இல்லை.
கையோ மாறு-5 கப்பலே, பேர்முடா முக்கோணத்தின் கடற்பகுதியில் மாயமாக மறைந்து போனது. அதிலிருந்த பயிற்சி பெற்ற விஞ்ஞானிகள் ஒருவரது உடலோ, சிறிய உடைமையோ கூட கிடைக்கவில்லை, கப்பலின் ஒரு சிறு பலகைகூட தேடியும் கிடைக்கவில்லை.
இப்போது, ஜப்பானியர்களும், பிலிப்பைன்ஸ்காரர்களும் இந்தக் கடல் பகுதியை பிசாசுக் கடல் என்கிறார்கள்,
மர்மம் தொடர்கிறது இன்றுவரை!
(முற்றும்)
ம் நூற்றாண்டைப் டுத்தும் விதமாக இதைக் குறிப்பிட ல், ஒட்டுமொத்த களும் சுட்டிக் தவத்தின் இயேசுவின்
து ஆரம்பமான ன்றுவரையிலும் டிருக்கும் ஒரு என்றபோதும், எண்டில் அதன்வீச்சு, பாற்பட்டதாக
'வு டிய அர்முடா
பேர்முடாவுக்குது.. ம நடைபெறும் மரைக்கவென்று
கிலும் ஜரோப்பா
வி, வேரூன்ற ஆரம் அது, கான்ஸ்டன் வந்த ரோமானிய கிருத்தவத்தின் ன்னவேண்டு பத் தயாராக நதவர்கள் ஒரு ள் நுழைகிற த்திருந்தார்கள்.
பாலஸ்தீன மந்து கொண்டிருந்த ஒருசலேமையும் பகுதிகளையும் நத்தவப் பூமியாகக் கண்ணில்பட்ட எம் தங்கள் -எழுப்ப ஆரம்பித்
ஒரு பக்கம் வர்த்தியையும் ப மாதிரி ரு பக்கம்,
ஜருசலேமும் நகரமாகவே அங்கீகரிக்கப் Dபாலான லமின் சுற்றுப் வெளியேறிவிட்ட
ப் பெரிய
என்று அவர்கள்
(தொடரும்...) பாரமலர்
முரசு
செப். 27 - ஒக், 03, 2012)

Page 7
nெ vற்றி
இலங்கைத் தமிழர்களுக்கு
விஷயங்கள். ஆனால், இப்படி நடக்கிற மகணிசமான அளவில் திருப்தி
பிரச்சாரத்தின் காரணமாக, இன்றும் தருகிற வகையில் ஒரு அரசியல்
இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப் தீர்வு காணப்படுவதைத் தடுத்துவிட
படுகின்றார்கள் என்பதை நாம் தமிழகத்தில் நடக்கின்ற சில நிகழ்ச்சி
நம்பிவிடக்கூடாது. கள் போதும். தினந்தோறும் நடக்கின்ற
- தமிழர்கள் பிரச்சினை தீரவில்லை "கொலைகார ராஜபக்ஷ..." பேச்சுக்கள்
என்பது உண்மை, அதைத் தீர்ப்பதில் அவ்வப்போது நடக்கிற கொடுங்கோலன்
இலங்கை அரசு இன்னமும் முனைப்பு ராஜபக்ஷ கொடும்பாவி எரிப்பு
காட்டவேண்டும் என்பது நியாயம், சில சமயங்களில் பத்திரிகைகளில்
ஆனால், தமிழர்களை இன்றும் இலங்கை பிரசுரமாகின்ற "இலங்கையைப் பிளந்து.
விரட்டுகின்றது என்பது உண்மையல்ல.. ஈழத்தை உருவாக்குவதே தீர்வு"
காஷ்மீர் முஸ்லிம்களுக்காக நாங்கள் என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள்,
போராடுவோம் என்று கூறிக்கொண்டு, திடீர் உண்ணாவிரதங்கள் இவை
பல அட்டூழியங்களை செய்துவருகின்ற போதாதென்று டெசோ ஊர்வலம்
பாகிஸ்தானியர்களின் செயலுக்கும் அதைத் தொடர்ந்து மாவட்டம்
தமிழகத்தில் சிலரால் பேசப்படுகின்ற தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம், மத்திய அரசுக்கு மிரட்டல்கள். என்று - இலங்கை அரசின் பிடிவாதம் தளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள, இங்கு பெரும் முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ |கத்தில் சில தேவாலயங்களுக்கு
யாத்திரையாக இலங்கையிலிருந்து வந்தவர்கள், 'நாம் தமிழர்' இயக்கத் தினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையிலிருந்து வந்த யாத்திரி கர்களில் பலர் தமிழர்கள் என்பது பற்றி நாம் தமிழர் கவலைப்பட
வில்லை. யாத்திரிகர்களுக்குத் தரப் பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பையும் மீறி இந்த வெறித்தனம் நடந்திருக்கின்றது.
தாக்கப்பட்டவர்களில் தமிழர் யாரும் இல்லையென்றே ஒரு பேச்சுக்காக வைத்துக் கொண்டால் கூட, இந்த வன்முறை கண்டிக்கத் தக்கதே. சிங்களவர் மீது எப்படியாவது விரோதத்தை வளர்ந்துவிடுவது - என்று இந்த மாதிரி அமைப்புக்களும், சில தனிநபர் சுயநிர்ணய தமிழ்த்தலை
இலங்கைத் தமிழர்க வர்களும் முனைந்திருக்கின்றனர்.
களுடன் சம உரிமை பெற்றுத் இவர்களுடைய வன்முறைப் பேச்சுக் களும் மொழித்துவேஷப் போஸ்டர்
இந்திய அரசுக்கு பொறுப்பு 8 களும் பிரிவினைவாத கோஷங்களும் இலங்கைத் தமிழர்களுக்கான நீதியைத்
நடவடிக்கைகளினாலும் தொட தடுக்கும். இரு நாடுகளுக்கிடையேயான
உந்துதலினாலும் வர்த்தக சவு உறவைக் கெடுக்கும். அது மட்டுமன்றி
தீர்மான உதவிகள் போன்றவ தமிழகத்திலும் கூட பிரிவினைவாதமும் மொழி வெறியும் மீண்டும் தலைதூக்க
அரசு, இலங்கை அரசை இவ் வழிசெய்துவிடும்.
பாதைக்குத் திருப்புவதில் முன பல வருடங்களாக நடந்துவந்த புலி - அரசு மோதல்களின்போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறிவிட்ட
தொப்புள் கொடி நியாயம் பொருந்துமா? இலங்கைத் தமிழர்கள் பலர் இலங்கை யில் தமிழர் பிரச்சினை தீரவதை
இதைப் பார்ப்பது போல தான் விரும்பவில்லை. ஏனென்றால் நம்
இலங்கை விவகாரத்தையும் நாம் பார்க்க நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற
வேண்டும். நமக்கு ஒரு அளவுகோல், பின் அங்கிருந்து இங்குவந்த அகதிகள்
இலங்கைக்கு வேறொரு அளவுகோல் திரும்பிச் செல்லவேண்டும் என்று
என்பது நேர்மையான அணுகுமுறை
அல்ல. கோருவது போல, சில நாடுகளில்,
குரல்கள் எழலாம். "உங்கள் நாட்டில்
விடுதலைப் புலிகளினால் அமைக்கப் நீங்கள்பட்ட அவதியின் காரணமாக
பட்ட தமிழ்த் தேசிய அமைப்பு கூட
பிரிவினையைக் கைவிட்டுவிட்டது. இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள்
அப்படியிருக்க, இங்கே சிலர் இன்னமும் நாட்டில்தான் அமைதி திரும்பிவிட்டதே!
இலங்கையைப் பிளக்கவேண்டும் என்று ஆகையால் நீங்கள் திரும்பிச் செல்லுங் கள்" என்று சில நாடுகளில் சில அமைப்
கோருவது, இலங்கைத் தமிழர்களுக்குத்
தருகின்ற தொல்லையைத் தவிர புக்கள் கூறத் தொடங்கலாம்.
வேறொன்றும் இல்லை, இதைவிட முக்கியமாக இப்போது,
"சீன நட்புக்கு கை நீட்டுகின்ற "ஈழம் பெறுவதற்கான போர், அதற் கான ஆயத்தங்கள் செய்ய நிதி தேவை" என்றோ - இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்ப தால், அவர்களுக்கு உதவ நிதி தேவை என்றோ அல்லது இம்மாதிரி வேறு காரணங்களைக் கூறியோ அயல்நாடு கள் சிலவற்றில் இலங்கைத் தமிழ்
இலங்கையுடன் நமக்கு ஏன் நட்பு?' என்ற ? முக்கியஸ்தர்கள் பணவசூல் நடத்து
கேள்வி ஒன்று இப்போது ஒலிக்க கின்றார்கள். இது மிரட்டல் மூல
ஆரம்பித்திருக்கின்றது. சீனாவும் மாகவும் நடக்கின்றது. பணத்திற்குப்
இலங்கையும் நெருங்குவதற்குப் பணம் ஆதிக்கத்திற்கு ஆதிக்கம்.
பாலம் அமைத்துக் கொடுத்ததே இது தொடரவேண்டும் என்றால்
இந்தியாதான் என்பது நம் கருத்து. அது இலங்கையில் அமைதி திரும்பி
இப்போது இலங்கைக்கு வசதியாகப் விட்டதாக யாரும் ஒப்புக் கொண்டு
- போய்விட்டது. இந்தியாவைக் காட்டி விடக்கூடாது. ஆகையால், இலங்கை
சீனாவிடமும் சீனாவைக் காட்டி யில் இன்றும் தமிழர்கள் வேட்டை
இந்தியாவிடமும் உதவி பெறுவதற்கு யாடப்படுகின்றார்கள் என்று அயல்
இந்த நிலை இலங்கைக்கு உதவுகின்றது. நாட்டு அமைப்புக்கள் முன்புகாட்ட,
இலங்கைக்கு மிகவும் தேவைப்பட்ட அயல்நாடுகளுக்குச் சென்று, ஆதிக்கம்
போது இராணுவ உதவிகளையும் ஆயுத புரிந்து வசதியாக வாழ்கிற இலங்கைத்
விநியோகத்தையும் செய்ய மத்திய அரசு தமிழர்கள் முயல்கிறார்கள்.
தயங்கியது. தமிழகத்தில் என்ன நடக்குமோ இந்த ஈழ பிஸ்னஸ் தொடர்வதற்காக,
என்ற அநாவசியமான அச்சம் மத்திய அவர்கள் வசூல் செய்கின்ற நிதியில்
அரசுக்கு வந்ததால், இலங்கைக்குச் செய் ஒரு பங்கு, இதற்கான பிரச்சாரத்திற்
திருக்கக்கூடிய சில உதவிகளை இந்திய காகச் செலவிடப்படுகின்றது. அந்த நிதி
அரசு செய்யவில்லை. அந்த நேரத்தில் உதவி எங்கெங்கே செலவாகின்றது.
சீனா உள்ளே நுழைந்தது. இதற்கு இலங்கை யார் யாருக்கு பிரச்சார சம்பளம்
யைப் பழிப்பதினால் என்ன பயன்? கொடுக்கப்படுகின்றது என்பதெல்லாம்,
நமக்கு இலங்கையுடன் வர்த்தக உறவு இலங்கை அரசு ஆராயவேண்டிய
விரிவாக உள்ளது. தமிழகத்திற்கே கூட
துக்ளக் சஞ் ஆசிரியர் தலைய
வாரமலர்
(செப். 27 - ஒக். 03, 2012
தினமுர

இலங்கையின் சந்தை பயன்படுகின்றது, மோட்டார் வாகனங்களிலிருந்து துணி | மணிகள் வரை பல பொருட்கள் | | தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் | செல்கின்றன.
| ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு பெரும் நவறு. அத்தீர்மானத்தை இந்தியா எதிர்த்திருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெறுவதற்கு அது உதவியிருக்கும். இப்போது தமிழக அரசு, இலங்கை பிலிருந்து வந்த கால்பந்து ஆட்டக்காரர் களைத் திருப்பி அனுப்பியதும் தவறு. இது தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உதவக்கூடிய செயலல்ல. இரு நாடு
இலங்கை அரசு முனையவேண்டும்.
அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு,
குடிபெயர்ந்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குப் போய்ச் சேருவதற்கு விரைவான ஏற்பாடுகள், தமிழ்மொழிக்கு, சிங்கள மொழிக் குச் சமமான அந்தஸ்து, படிப்பிலிருந்து வேலைவாய்ப்பு வரை சிங்கள் வர்களுக்குச் சமமாக தமிழர்களுக் கும் உரிமைகள் இந்தியாவில் உள்ளது போல் சமஷ்டி (பெடரல்) அரசியல் அமைப்பு ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் அமுல்படுத்துவது போன்ற வற்றை இலங்கை அரசு முனைந்து
0 60.ணே நம்பி தமிழர்கள் மேலும் இழந்துவிடக்கூடாது.)
களுக்கிடையே கலாசார, விளையாட்டுப்
விரைவில் செய்துமுடிக்கவேண்டும். பந்தய உறவுகள் தொடர்ந்து இருந்து
இலங்கையில் வாழ்கின்ற வடக்கு கிழக்கு தமிழர்களும் பிரிவினை
வாதம் பேசுகிறவர்களைப் ளுக்கு சிங்களவர்
புறக்கணித்து சிங்களவர்களுடன் சமி தேருவதில்,
உரிமை பெற்று வாழ்வில் திருப்தி
காணவேண்டும். தமிழகத்தில் உள்ள உண்டு. இராஜரீக
சில, வாக்கு இல்லாத தலைவர்கள், -ர்ந்து தருகின்ற
தங்களுக்கு ஈழம் பெற்றுத் தந்து |
விடுவார்கள் என்கின்ற எண்ணத்தை டிகைகள், கூட்டமைப்பு,
இலங்கைத் தமிழர்கள் வளர்த்துக் பற்றினாலும் இந்திய
கொள்ளக்கூடாது. அந்த மாதிரி
பேசுபவர்களுக்கு தமிழகத்தி விஷயத்தில் நியாயமான
| லேயே ஆதரவு கிடையாது என்பதை மனயவேண்டும்.
வடக்குத் தமிழர்கள் உணரவேண்டும்.
முன்பு, ஈராக் மீது அமெரிக்கா
படையெடுத்தபோது சில நாடுகள் வருகின்றன. அது கெடுவது, நல்லதே
அமெரிக்காவை எதிர்த்து வீராவேச அல்ல, இதை இலங்கைத் தமிழர்களே
மாகக் குரல் கொடுத்தன. இந்த எதிர்ப். விரும்பவில்லை என்பது செய்திகளி
பினால் அமெரிக்கப்படைகள் போர் லிருந்து தெரிகின்றது.
நிறுத்தம் செய்துவிடும் என்று நம்பிய இலங்கைத் தமிழர்கள் எனும்போது
சதாம் உசேன், சூரத்தனம் காட்டி தனது ஒரு உண்மை நினைவில் வைக்கத்
முடிவை எய்தினார். இப்படி வெளியிலி தக்கது. கொழும்பில் வாழ்கின்ற இந்திய
ருந்து எந்தப் பாதிப்பும் இல்லாமல்
"தர்மக்கூச்சல் போடுகிறவர்களை வம்சாவளித் தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் - வடப்
நம்பி நாசம் அடைந்த சதாம் உசேன் புறத் தமிழர்களுடன் நல்லுறவு இல்லை.
போல், இலங்கைத் தமிழர்கள் நடந்து
கொள்ளக்கூடாது. கிழக்குத் தமிழர்கள்கூட இப்போது -
தமிழகத்திலிருந்து ஈழம் பற்றி வடக்குத் தமிழர்களை முழுமையாக ஏற்பதில்லை. இப்படிப் பல வித்தியாசங்
வாய் கிழிய பேசுகிறவர்களுக்கு | களைக் கொண்ட தமிழர்களில் வடக்குத்
அதனால் நஷ்டம் எதுவும் இல்லை. தமிழர்களை மட்டுமே மனதில் கொண்டு
ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் போராட்டங்கள், திடீர்
அது தீமை செய்யும். இதை உண்ர்ந்து வடக்கில் வாழ்கின்ற தமிழர்களும் சமஉரிமை கோருகின்ற, பிரிவினை கோஷத்தையும், வன்முறையையும் நாடாத தலைவர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஆதரவளித்து அமைதியை நாடவேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கள், உண்ணாவிரதங்கள், வீராவேஷ
வர்களுடன் சம உரிமை பெற்றுத்தருவ பேச்சுக்கள் எல்லாம் நடக்கின்றன.
தில், இந்திய அரசுக்கு பொறுப்பு இலங்கையில், கொழும்பு தமிழர்களும்
உண்டு. இராஜரீக நடவடிக்கை மலையகத் தமிழர்களும் - இலங்கை
களினாலும் தொடர்ந்து தருகின்ற அரசில் இடம்பெற்று வருகின்றார்கள்.
உந்துதலினாலும் வர்த்தக சலுகை அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?
கள், கூட்டமைப்பு, தீர்மான உதவிகள் அவர்களது அமைதியைக் கெடுக்கின்ற
போன்றவற்றினாலும் இந்திய அரசு, வகையில், இங்கு இலங்கை அரசை
இலங்கை அரசை இவ்விஷயத்தில் விமர்சனம் செய்வது விவேகம்தானா?
நியாயமான பாதைக்குத் திருப்புவ இன்றோ வடக்குத் தமிழர்கள்கூட,
1தில் முனையவேண்டும். - பிரிவினைக் கோஷத்தைக் கைவிட்டு
தமிழகமும் இதற்கு உதவியாக சம உரிமை கோரிக்கையைத்தான்
இருக்கவேண்டும். தமிழகத்தில் வலியுறுத்துகின்றார்கள். அவர்களுடைய
சிங்கள விரோதத்தையும் இலங்கை அந்த கோரிக்கைக்கு உதவுவதே இந்திய
அரசின் மீதான வெறுப்பையும் அரசின் கடமை. இதை நட்பு மூலமாகச்
வளர்த்து வருகின்ற துவேஷ மற்றும் செய்யமுடியுமே தவிர, பகைமையினால்
பிரிவினைவாத பிரச்சாரங்களை எதிக்கமுடியாது,
அடக்கவேண்டும். இது எதிர்காலத் "தமிழர்களை இரண்டாம்தர குடிமக்
தமிழகத்திற்கே கூட நல்லது. ளாக நடத்தியதால், வடக்கிலும்
இல்லாவிட்டால் இங்கேயும்கூட ஒரு ழெக்கிலும் தீவிரவாதத்தை தோற்று
வன்முறை நிறைந்த பிரிவினைவாதப் பிக்க உதவியது நாங்கள்தான்” என்ற
பிரச்சாரத்திற்கான விதை ஊன்றப்பட்டு உண்மையை உணர்ந்து இனி தமிழர்
விடக்கூடிய ஆபத்து உண்டு. ளிடையே நம்பிக்கையை வளர்க்க
சிகையின்
ங்கத்திலிருந்து

Page 8
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் விமர்சனங்களாக காணப்படுகின்றன.
அதேபோன்று மாற்று அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் புலமையாளர்களால் தமிழ், முஸ்லிம் மக்களுடையே ஏற்படியிருந்த சகவாழ்வை' முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் செய்துவிட்டு தனது கொள்கை அரசியலையும் கைவிட்டுள்ளது என்ற கதையாடலும் சிறுபான்மை அரசியல்தளத்தில்
நாமுஸ்லிம் காங்கிரஸ் தலைமை எடுத்த
முடிவானது முஸ்லிம் காங்கிரஸ் என்ற உடம்புக்கு உள்நோயோ, வெளி நோயோ வருவதை தடுத்துள்ளது என்று குறிப்பிடலாம்., இதனை இன்னுமொரு வார்த்தையில் குறிப்பிடு வதென்றால்
ஒரு வைத்தியர் நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் நோயைக் கண்டுபிடித்து அந்த நோய் உடம்பைத் தாக்காதவாறு நோய் எதிர்ப்பு மருந்தை பயன்படுத்துவது போல் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ஒரு வைத்தியராக இருந்து தனது இயக்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்படயிருந்த நோயை தடுத்துள்ளது என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்"
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சியமைக்குமா? தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைக்குமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சியமைக்குமா? அல்லது தேசிய அரசு கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப் படுமா? என்ற வாதப்பிரதிவாதங்கள் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக கடந்த ஒரு வார காலமாக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் சூடாக விவாதிக்கப்பட்ட ஒரு கருப்பொருளாக மாறியிருந்தது. இந்த வாத, விவாதத்திற்கு பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கடந்த திங்கள் இரவு அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் ஆட்சியமைப்பது என்ற முடிவுடன் முற்றுப்புள்ளி வைத்தது.
முஸ்லிம் காங்கிரஸ், பரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான நஜீப் ஏ மஜீத்தை . இரண்டரை வருடங்களுக்கு முதலமைச்சராக சிபாரிசு செய்து இரண்டு மாகாண அமைச்சுக் கள் மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த உடன்படிக் கைகளைச் செய்து அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க எடுத்த முடிவுகள் தொடர்பான கதையாடல்கள் தற்போது சிறுபான்மை அரசியல் தளத்தில் மீண்டும் கருப்பொருளாக இடம்பெறுவதை நாம் அவதானிக்கலாம். அரசியல் தளத்தில் இடம்பெரும் இந்த கதையாடல்களை நாம் அவதானிப்போமாயின்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தது தவறு. முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துடன் இணைவதற்கு வாக்களிக்க வில்லை. அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை செய்தே முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் ஆணையைப் பெற்றது. எனவே, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைத்தயை முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகம், சிதைந்து போயிருந்த தமிழ், முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் செய்துவிட்டது. இதனால் மீண்டும் தமிழ், முஸ்லிம் உறவுகள் பிளவுபட்டு முரண்படக்கூடும் என்ற அபாய
அறிவிப்புக்கள் இன்று அரசியல் வட்டாரத்தில்
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைத்தமை முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகம், சிதைந்து போயிருந்த தமிழ் - முஸ்லிம் உறவை கட்டியெழுப்பு வதற்கான சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் செய்துவிட்டது.
இதனால் மீண்டும் தமிழ், முஸ்லிம் உறவுகள் பிளவுபட்டு
முரண்படக்கூடும் என்ற அபாய அறிவிப்புக்கள் இன்று அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த | அரசியல்வாதிகளால் முன்வைக் கப்படும் விமர்சனங்களாக காணப்படுகின்றன.
D
இடம்பெற்றுவருவதை நாம் அவதானிக்கலாம்.
இரு வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையான "முதலமைச்சர் என்ற பதவி முஸ்லிம் உம்மாவின் பிரச்சினைக்கு மருந்தாக அமையாது" என்ற தலைப்பிலான கட்டுரையில் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கவேண்டிய முடிவு பற்றி ஒரு சிறிய பார்வையைச் செலுத்தியிருந்தேன். அந்த கட்டுரையின் பரப்பிலிருந்து முஸ்லிம் காங்கிரஸின் முடிவு அமைந்துள்ளது என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். (அந்தக் கட்டுரை தொடர்பாக
- பிரகஸ்பதி-3
இலங்கையில் யாரெல்லாம்
கண்டனம் தெரிவிக்க முடியுமோ அவர்களெல்லாம் கண்டனம் தெரிவித்து விட்டனர் என்று சொல்லும் அளவுக்கு கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன,
அதேநேரம் நாட்டின் பல பிரதேசங்கள் ஸ்தம்பிக்கும்வகையில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தவும் பட்டுக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் இந்த வாரத்தில் உலகெங்கும் இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இஸ்லாத்துக்கு எதிரான அமெரிக்க திரைப்படம் குறித்து கிழக்கு மாகாண சபை அமைப்பது தொடர்பான பிரச்சினைகள் ஓரளவுக்கு நிறைவு பெற்றதை அடுத்து சனிக்கிழமை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ் புல்லாஹ் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
மறக்கப்பட்டு 6
இசைன்ட் ஓ
இவ்வாறான குழப்பங்கள் குறித்து இந்த
வாரத்தில் ஆராய இருக்கிறோம்.
அரசியல் குழப்பங்கள், மாகாண சபை அமைப்பு மற்றும் அதன் தில்லானாக்கள் நிறைவடைந்து விடாத நிலையில், இப்போது பல்வேறு பிரச்சினைகளும் எழாமலில்லை.
இந்த நிலையில், அமெரிக்காவில் வெளியான இனசன்ட் ஒப் முஸ்லிம்ஸ் என்கிற படம் பெரியளவான குழப்பகரமான நிலையை உலகளவில் ஏற்படுத்தியிருக்கிறது, அதில் இலங்கை மக்களும் அல்லற்படுகிறார்கள். இந்தப் போராட்டங்கள் இதுவரை பல உயிர்களைப் பலி கொண்டும் இருக்கிறது.
உலகளவில் முஸ்லிம் மக்கள் வாழும் நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுகின்ற அதேவேளையில் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்த இனசன்ட் ஒப் முஸ்லிம் படத்தின் இயக்குநரைக் கொலை செய்பவர்களுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் கொடுக்கப்படும் என அறிக்கை விடுத்துள்ளார். அதனை உடனடியாகவே பாக் பிரதமரின் ஊடகப் பேச்சாளர் கண்டித்தும் இருக்கிறார்,
இந்த நிலையில், இந்த மாத நடுப்பகுதி முதல் ஆரம்பமான இஸ்லாத்தை அவமதிக் கும் வீடியோப் பிரச்சினை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை விடுத்த புத்தசாசன, சமய விவகார அமைச்சு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
அதில், அரசியலமைப்பில், மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத உணர்வுகளை | புனர்படுத்துவதற்கு எந்த தனிநபரோ, குழுவோ
அனுமதியை கொண்டிருக்கவில்லை, இந்த வீடியோவை தயாரித்தவர்கள். அதை வாபஸ் பெறவேண்டும் என நாம் கோருகி (றோம். எந்த மதத்தையும் அவமதிப்பதை
அவரது கண்டனத்தில், மேற்கத்தேய நாடுகளின் இஸ்லாம் மதத்திற்கும் இஸ்லா மியர்களுக்கும் எதிராக இதுபோன்ற தொடர்ச்சி யான காழ்ப்புணர்ச்சிகளை விஷமிகள் மேற் கொண்டு வருவதை முஸ்லிம்களாகிய நாம் இனியும் பொறுத்திருந்து சகிக்க முடியாது.
இத்தகைய இழிநிலையை - திரைப்படத் தின் மூலம் தயாரித்த இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், இத்திரைப்படத்தை வெளியீடு செய்ய உதவிய அனுசரணையாளர்கள் மற்றும் இத்திரைப்படம் காட்சியினை ஒளிபரப்பிய ஊடகங்கள் இவை அனைத்துக்கும் எதிரான
சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு இத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பகிரங்கமாக தண்டிக்கப்பட வேண்டும்,
அத்துடன், இத்தகையோர்களுக்கு வழங்கும் தண்டனைகள் இனிவரும் காலங்களில் இஸ்லாத்துக்கும் இஸ்லாமி
யர்களுக்கும் எதிராக சதித் திட்டங்களை மேற்கொள்ள காத்திருக்கும் அனைவருக்கும் இது ஒரு சாட்டை அடியாக அமையும் என்பதுடன் இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபட்டோர்கள் உடன் தண்டிக்கப்படாத
விடத்து தொடர்ந்தும் உலக முஸ்லிம்களின் ஆக்ரோஷமான போராட்டங்கள் ஓயப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், முஹம்மது நபியை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்திற்கு பிரதி அமைச்சர் அதாஉல்லா நாடாளு மன்றத்தில் விடுத்த கண்டனத்தில், இறைத்
08)
தினபு

தமிழ் சகோதர்கள் மின்னஞ்சல் ஊடாக தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள் அவர்களுக்கு எனது நன்றிகள் ) இதனை ஏன் இங்கு மீண்டும் சுட்டிக்காட்டுகிறேன் என்றால் சமகால அரசியல், யதார்த்த அரசியல் மற்றும் தாம் சார்ந்த சமூகத்தின் இருப்பை ஆழப்படுத்துவதற்கான அணுகுமுறைகள் என்பனவற்றைக்கொண்டு ஒரு சிறுபான்மை இனம் தனது அரசியல் முடிவுகளை எடுப்பது என்பது அரசியல் சாணக்கியமாகும். இவ்வாறு எடுக்கப்படும்
எனவே, அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்திருந்தாலும் தேர்தல் முடிவுகளை வைத்து ஆட்சியமைப்பது தொடர்பில் அதன் சாதக, பாதகங்களைக் கொண்டே தங்களது ஆதரவை வழங்குவோம் என்ற வார்த்தைகளை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கூறத் தவற வில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு
ன்இணக்க அரசியல் தமிழ் - முஸ்லிம் உறவைப் பாதிக்குமா?
முடிவானது இலகுவான, சடுதியான முடிவாக அமையாது. புலதரப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் பின்புதான் இவ்வாறான முடிவுகளை எட்டமுடியும்.
ஒரு ஆளுமை மிக்க தலைமைத்துவத்தை பரிசீலிக்கும் அரசியல் காய்நகர்த்தலாக கூட நாம் இதனை கணிக்க முடியும். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்தான் இரு கொள்ளி எறும்பின் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்ததையும் நாம் இங்கு கவனிக்கத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்தது என்பதை நாம் மறுக்கமுடியாது, தேர்தல் மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை (பால் முஸ்லிம் சமூகத்தின் மீது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பண்பாட்டு, சமூக, சமயரீதியான தாங்கங்களை எதிர்த்து காட்டமாக அரசாங்கத்தை விமர்சித்த விடயங்கள் என்பன மறைவான விடயங்கள் அல்ல ஒரு பலம்பொருந்திய அரசாங்கத்தின் ஆட்சியில் கூட்டாக இருந்து கொண்டு அந்த அரசாங்கத்தையே காட்டமாக விமர்சிப்பது என்பதும் அதனை அரசாங்கம் பொறுத்துக் கொண்டது என்பதும் சாதாரண விடயமல்ல. அதேநேரம் அமைச்சு பதவி துறப்பு, மாற்று கட்சிக்கான ஆதரவு என்ற விடயங்கள் கட்சிக்கு உள்ளயே இருந்து மேற்கொள்ளப்பட்டதும் அதனையும் உடைத்தெறிந்து இணக்கப்பாட்டு அரசியலின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் இன்ற இயக்கம் தேர்தலுக்கு முன்பு இருந்தது போல் சிதைவடையாமல் தேர்தலுக்கு பின்பும் பாதுகாத்தது என்பது முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் சாதனையாககூட கருதமுடியும்.
முதலமைச்சர் உட்பட ஏனைய அமைச்சுக் களில் மூன்றைக்கூட முஸ்லிம் காங்கிரஸுக்கு
வழங்கத் தயாராக இருந்ததோடு வடக்கு மாகாணசபையில் போனஸ் ஆசனங்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த இடத்தில் பதவிக்கு சோரம் போகக்கூடிய அதிகப்படியான வாய்ப்புக்கள் இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் அதனை அடைய
விரும்பவில்லை. மாறாக தமிழ் தேசியக் ய
கூட்டமைப்புக்கு நன்றியைத் தெரிவித்து தங்களது சமூகத்தின் சமகால அரசியலை விளக்கியதுடன் சகவாழ்வு அரசியல் என்பது தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பெருத்த தூரத்தில் இல்லை என்பதை எடுத்துக்காட்டி முஸ்லிம் காங்கிரஸ் தனது நியாயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் விளக்கியுள்ளது. இந்த
விடயங்களை இருசாராரும் மக்கள் மயப்படுத்தும் செயன்முறை பாங்கில் ஒரு புதிய பாதையை திறந்துவிட வேண்டும்.
மூன்றாம் உலக நாடுகளில் கொள்கை, கோட்பாடுகளை போட்டுக்கொண்டு அரசியல் செய்வது என்பது எந்தக் கட்சிக்கும் உசிதமான விடயங்களாக இருக்கப் போவதில்லை. சில விடயங்களில் கொள்கை, தர்மங்களை மீறி சந்தர்ப்ப அரசியல் செய்ய வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. உதாரணமாகப் குறிப்பிடுவ தென்றால் இன்று முஸ்லிம் காங்கிரஸில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அல்லது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் எத்தனை பேர் கட்சியின் டாப்பை வாசித்து புரிந்து கொண்டு செயற்படுகின்றார்கள்.
(22 ஆம் பக்கம் பார்க்க...)
தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் அவமதித்து வெளியிடப்பட்ட குறுந் திரைப்படத்திற்கும் அதன் காரணகர்த்தா வான அமெரிக்காவுக்கும் எதிரான கண்டனத் | தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முஹம்மத் நபி (ஸல்) அவர்
இந்த நிலையில், முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை இழிவு படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிராக கிழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
வரும் மதங்கள் 20 முஸ்லிம் ஒரு பார்வை
களை அவதூறு செய்யும் திரைப்படம் வெளியிடப்பட்டதற்கு இன்று முழு உலக முஸ்லிம்களுமே கிளர்ந்தெழுந்துள்ளனர். அமெரிக்கா உலகின் எந்த நாட்டினையும் விட்டுவைக்கவில்லை. உலகிலுள்ள அரேபிய நாடுகளையும் அமெரிக்கா சிதைத்து வருகின்றது, அதேபோன்றே
எமது நாட்டையும் சிதைப்பதற்கு முனைந்திருக்கின்றார்கள். அதற்கும் உடந்தையாக செயற்படும் முகவர்களும் எமது நாட்டில் இல்லாமலில்லை. இன்று இலங்கையை மனித உரிமை மீறல் தொடர்பான போலியான குற்றச்சாட்டு களுக்கு உள்ளாக்கி ஜெனீவா வரை கொண்டு சென்றதும் இதே அமெரிக்கர் கள்தான். இவர்கள் உலகின் சண்டியர்களாக செயற்பட்டுக்கொண்டு நாடுகளுக்கும் இனங்களுக்கும் இடையில் பிரச்சினையை தோற்றுவித்து இஸ்லாத்தையும் அழிக்க முனையும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன் எனத் தெரிவித்திருந்தார். ரமலர்
பரசு
அம்பாறை மாவட்டத்தின் சமமாந்துறை, கல்முனை, பாலமுனை, நிந்தவூர், நாச்சி மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதியின் உருவப்படங் களையும் ரயர்களையும் எரித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான் குடியிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படு வதுடன், நகரிலுள்ள கடைகள், வங்கிகள், அலுவலகங்கள், பாடசாலைகள் உட்பட தனியார் அரசாங்க நிறுவனங்கள் அனைத் தும் மூடப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா உலமா சபையின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப் பாட்ட ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. பிராதன பள்ளிவாசல்களில் இருந்து ஆரம்பமாகி கிராமக்கோடு மைதானத்தை அடைந்து அங்கு பொதுக்கூட்டமும் விஷேட துஆப்பரத்தனையும் இடம் பெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தின் இறுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களோடு அமெரிக்கா ஜனாதி பதியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இக் குறும்படத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து ஜூம்மாத் தொழுகைக்குப்பின் கல்முனையில் உள்ள நான்கு காம்மா பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் கள் மற்றும் உலமாக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் பேரணி கல்முனை பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகி கல்முனை நகர் வரை சென்றதுடன் கல் முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
(22 ஆம் பக்கம் பார்க்க...)
செப். 27 - ஒக். 03, 2012)

Page 9
நல்லினக்கு
அறிக்க முக்கிய
பற்றுக் கொண்ட பாடங்களும் (ப நல்லிணக்கத்துக்குமான 'ஆணைக்குழுவின் அறிக்கை தொடர் 'பில் பல்வேறு வியாக்கியானங்கள்
யேசப்படுகின்றன. 'பல் அரசியல் தலைவர்கள் உட்பட மக் | ஆன் பிரதிநிதிகளும் அந்த அறிக்கையை முழுமையாகப் படிக்கவில்லை. ஆனாலும் இவ் அறிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். ' நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக் கையாயாது இலங்கையில் இனங்களுக் கிடையிலான முரண்பாடுகளின் தோற்றத் எதையும் அது தாண்டிவிடப்பட்ட காரணி | களையும் ஆராய்கின்றது...
சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக, பிரச் ' இன முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள |
சினைகளைச் சமநிலைப்படுத்தி அவை என்னென்ன விடயங்களை சரிசெய்து !
விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னர் கொள்ள வேண்டும், எதை தவிர்த்துக் |
| 1 சாதிக்க வேண்டிய நிலைப்பாடு இன்று கொள்ள வேண்டும் என்பதையிட்டு பல
எழுந்துள்ளது.
பிரதா 'பரிந்துரைகளைச் செய்துள்ளது.
' நல்லிணக்க ஆணைக்குழு சுயாதின
9.266 இனம்தெரியாத கும்பல்
பிரிவு மாக செயற்பட்டதா என்பதும், இன முரண்
களினால் மதவழிபாட்டுத் தலங்கள்
அத்தியாயம் 2 'பாட்டின் வேர்களையும் அதன் கருத்தாக்
சேதப்படுத்தப்பட்டன என்ற சமீபத்திய கலையும், இன்னும் ஆழமாகவும், தெளி
தகவல்கள் குறித்து ஆணைக்குழு கவலை
அத்தியாயம் 4 வாகவும் ஆராயவில்லை என்று விமர்'
கொண்டது. சனங்களும் இருக்கவே செய்கின்றது.
அத்தியாயம் 5 '- இவை எல்லாவற்றுக்கும் மேலாக
9.267 இத்தகைய வன்முறைகள்
அத்தியாயம் 6 அத்தனைக்குழுவின் பரிந்துரைகளில்
தொடர்ந்தால் அது நல்லிணக்கப்பாட்டு ஏற்கக் கூடிய நல்ல அம்சங்கள் உள்ளன.
I நடைமுறைக்கு எதிராகப் போய்விடும். - அவற்றை நடைமுறைப்படுத்துவதன் '1கொடாக இலாமுரண்பாட்டை தீர்த்துக்
இத்தகைய வன்முறைகளைத் தடுப்பதற்கு
அத்தியாயம் 7 கொள்ளலாம், நியாயமான தீர்வு நோக்
1 கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட 'கிச் செல்லவும், முடியுமென்று -
1 வேண்டும். இத்தகைய சட்டவிரோத
செயற்பாடுகளில் ஈடுபட்ட சம்பவங்கள் 'நம்பலாம். ஆகவே முதலில் |
அத்தியாயம் 8 அறிக்கையை முழுமையாகத் தெரிந்து
I குறித்து விசாரணை செய்யவோ, சம்பந்தப் கொள்வது அவசியமாகும்.
பட்டவர்களுக்கு எதிராக வழக்கு 'முரசு வாசகர்களுக்காக அறிக்கை
தொடரவோ சட்டத்தை நடைமுறைப் 'யின் சுருக்கப் பகுதி தரப்படுகிறது.
படுத்தும் அமைப்புகள் தவறியிருப்பது
குறித்து ஆணைக்குழு கவலை கொணி
டுள்ளது. எனவே, அரசாங்கம் இத்தகைய 9.262 அரசாங்கம் தன்னுடைய
வன்முறைகளை முழுமையாகக் கட்டுப் அபிவிருத்திப் பங்காளிகளுடன் செய்
படுத்துவதற்கு தன்னாலான சகல நடவடிக் முறைகளை இலங்கையிலும் வெளி
கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு நாட்டிலும் கட்டியெழுப்புவது அவசிய
நடவடிக்கை எடுத்தால் பாதிக்கப்பட்ட குழுக்கள் மத்தியில் தங்களுக்கும்
ஏற்படுத்தத் தவறிவிட் மாகும். மேலும், சுயமாகச் செயற்படக் -
இவனுகள் உதாரண கூடிய - வன்னியில் வாழும் எதிர்காலத்
பாதுகாப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை தைக் குறிக்கோளாகக்கொண்ட சமூகத்
காட்டினார்கள், சமூக 1 உணர்வு வலுப்பெறும். திற்கு திறந்தமனதுடனான நடவடிக்கை 1 .268 எனவே, சகல மதத் தலைவர்
புரிந்துணர்வை ஏற்ப
கலைத்துறை பெரும் களின் மூலம் உதவிசெய்து நிலையான
1 களும் ஐக்கியமாக தலைமைத்துவத்தை
அளிக்குமென்ற உன நல்லிணக்கப்பாட்டை சமூக உறவில்
" வழங்கி சகல மாக்கங்களிலும் நம் "
உணர்ந்து கொள்ள ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க
பிக்கைக் கொண்டுள்ள மக்களுக்கு
தவறிவிட்டதாக அங் வேண்டும். இது விடயத்தில் இலங்கை | யிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்
- நல்லறிவையும் மற்றும் புரிந்துணர்வையும்
பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கு தங்கள் |
ஏற்படுத்தி, இந்த யுத்தம் முடிவடைந்துள்ள
3,272 ஆணைக் ஆதரவை நல்கி, எமது நாட்டின் அபி
காலகட்டத்தில் சகிப்புத்தன்மையுடன்
சாட்சியமளித்த இன் * பரஸ்பரம் மற்றவஉகளையும் உங்களுடன் விருத்திப் பங்காளிகளுடன் இணைந்து
தேசிய நல்லிணக்கப் வீடமைத்தல், பாடசாலைகளை
இணைத்துக்கொண்டு செயற்படுவதற்கு வழியமைத்துக் கொடுக்கவேண்டும்.
ஒற்றுமைகளையும் அமைத்தல், சுகாதார வசதிகளைச்
மதங்களுக்கிடையில் இருந்துவரும் ஒற்று
வேண்டியதன் அவசி செய்துகொடுத்தல், வாழ்வாதார வசதிகளை செய்துகொடுத்தல்மூலம்
தினார்கள். சிங்கள், மையைச் சுட்டிக்காட்டி இந்தக் கண்ணோக்
குடன் ஐக்கியமாகச் செயற்படுவதற்கு ஒத்துழைப்பை வழங்க முடியும்.
வலுவான அடித்தளத் அவர்களின் பங்களிப்புகளைப் பெற
ருப்பதாகவும், எனவே
இசைத்துறையின்மூ 9.263 அரசாங்கம் பலவித செயற்
வேண்டும்.
ஏற்பட்டது போன்ற" பாடுகளைக்கொன்ட செயலணி
9.269 இது விடயத்தில் பலவித மத யொன்றை ஏற்படுத்த வேண்டும், இதில்
சியை ஏற்படுத்த வே நம்பிக்கைகளைக் கொண்டுள்ள அனைத்
கேட்டுக்கொண்டார்க ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளி
துக் குழுக்களும், இனங்களுக்கிடையே நல்லிணக்கப்பாட்டை மதங்களுக்கிடை
9. 273 அதி வன நாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, தனி
யேயும் ஏற்படுத்துவதற்கு வழியமைக்கக் யார் துறை, கல்விமான்கள் ஆகியோரை
மதத்தலைவர்கள், க
சரியாக சிந்தித்துச் ெ உள்ளடக்கக்ககூடிய வகையில் பிரதி
கூடிய வகையில் திட்டமிட்டு இவ்விதம்
நாட்டின் பிரஜைகள் திநிகளை இணைத்துக் கொண்டு, வெளி - ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டுடன் செயற்
ணைந்து செயற்படும் நாட்டிலுள்ள இலங்கைச் சமூகத்திட
படும் நடவடிக்கைகளையும் நிறைவேற்று வது அவசியமாகுமென ஆணைக்குழு -
பாடு மற்றும் சமாதா மிருந்து இதுவரையில் பெற்றுக் கொள்
வலியுறுத்த விரும்புகின்றது.
பும் நடைமுறைக்கு ளாத நன்மைகளைப் பெறுவதுடன்
அமைந்திருப்பது குறி இலங்கைக்கு எதிரான, இங்கிருந்து .
9.270 ஆணைக்குழுவின்முன் சாட்சிய
மகிழ்ச்சி தெரிவிக்கின புலம்பெயர்ந்த குழுக்களின் சந்தேகங்
மளித்த பலதரப்பட்ட மத நம்பிக்கை
யும் சார்ந்த அரசியல் களையும் நிவஉத்திசெய்து, அரசாங்
மற்றும் நம்பிக்கையைக் கொண்டவர்கள்
விதம் ஒரு நோக்கத் கத்துடனும் அதன் ஏனைய பங்களிப்பு
மற்றும் மதங்களின் பிரதிநிதிகள் அளித்த
பாக ஒன்றிணைந்து அமைப்புகளுடனும் நல்லிணக்கப்பாட்டு
சாட்சியத்தில் அனைவருமே ஒரேவிதமான
துணர்வின்மூலமான நடைமுறையில் இணைந்து கொள்
கருத்தை வலியுறுத்தியமை குறிப்பிடத்
வத்தை வழங்கினார் வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டு
தக்கது. இனங்கள் அல்லது மதங்களுக்
வெற்றியடைவது தி மென்று ஆணைக்குழு சிபார்சு
கிடையில் பதற்றநிலை அல்லது பகைமை
9.274 மொழியி செய்கின்றது. இத்தகைய முழுமையான
உணவு முரண்பாட்டு நிலையை ஏற்படுத் 1 அணுகுமுறையொன்றை அவசரமாக
ஈர்ப்புக்களைக் கூடு தாத வகையில் இத்தகைய பிரச்சினை மேற்கொள்ளாவிட்டால், தற்போது |
களைப் பயன்தரக்கூடிய வகையில் தடுப் |
களும் கடைப்பிடித்த
யில் நல்லிணக்கப்ப வெளிநாட்டில் இலங்கைக்கு எதிரான
பதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் சூழ்நிலையை வளர்த்துக்கொண்டிருக்கும் |
இந்தப் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது,
படுத்துவதற்கான வ சில குழுக்களினால் உண்மையான
சில சட்டத்தையும், ஒழுங்கையும்
அமையுமென்று ஆ முயற்சிகளுக்கு பாதகம் ஏற்படுவதற்கான
அவமதித்து உதாசீனம்செய்து நல்லிணக்
கின்றது. இதற்கு அர வாய்ப்புண்டு. இது இலங்கையில்
கப்பாட்டுக்கும் சமாதானத்தை கட்டி
அரசகொள்கை மற்ற நல்லெண்ணத்துடன் நல்லிணக்கப் |
யெழுப்பும் முயற்சிகளுக்கும் தீங்கிழைக்கும்
தில் ஆகக்கூடிய மு பாட்டை ஏற்படுத்த முயற்சி செய்வோருக்
1 அவசியமாகும். வகையில் செயற்படலாகாது என்றும் கும் சாதகமாக அமையாது.
தெரிவித்துள்ளது. பல்வேறு மதங்களின்
9.275 பிரதான மதங்களுக்கிடையிலான
மீதும் நம்பிக்கையுடைய குழுக்களை
களை மொழிபெயர், நடவடிக்கைகள் -
ஒரு அமைப்பாக உருவாக்கி, அதன்மூலம்
விசேட கவனம் செ நல்லிணக்கப்பாட்டுக்கு
பிரச்சினைகள் ஏற்படுவது குறித்து முன்
மாகும். தமிழ் படைப் கூட்டியே எச்சரிக்கை செய்யும் ஒரு மதங்களின் பங்களிப்பு
திலும் அதுபோன்று 1 அமைப்பாக அதனைச் செயற்படுத்தி,
களை தமிழிலும் பெ 9. 264 ஆணைக்குழுவின்முன்
பிரச்சினைகளை ஆரம்ப கட்டத்திலேயே
அவசியமாகும். இத்த கருத்துக்களைத் தெரிவித்த பல மதங்
தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க
களை பாடசாலை பு களைச் சாஉந்த பிரதிநிதிகள் இலங்கை
வேண்டுமென்றும் ஆணைக்குழு சிபார்சு
இளைஞர்கள் மத்தி பௌத்தமதம், இந்துமதம், இஸ்லாம்,
செய்கின்றது.
பதனமுலம் ஒருவர் கிறிஸ்தவம் ஆகிய உலகத்தின் நான்கு
கலை மற்றும் கலாசாரம்
சாரங்களை உணர்? மதங்களையும்கொண்ட ஒரு வலுவான
கொள்வதற்கு ஒரு 8 சம்பிரதாயத்தைக் கொண்டிருக்கிறது
மொழியியல் மற்றும் கலாசார ஈர்ப்புக்
அளிப்பதற்கும் அதன் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.
களை நல்லிணக்கப்பாட்டை ஊக்குவிக்கும் |
பேணிப்பாதுகாக்கவு 9.265 நீண்டகால யுத்தத்தின்
கருவிகளாகப் பயன்படுத்தல்
9.278 பொதுவ பின்னர் குறுகிய காலத்தில் இந்த |
9. 271 ஆணைக்குழுவின்முன்
புரிந்துணஉவை இழ நல்லிணக்கப்பாட்டை அடைவது -
சாட்சியமளித்தவர்கள் மொழியியல் மற்றும்
ஏற்படுத்துகின்ற தி. இலகுவான செயல் அல்ல என்றும்
கலாசார பொதுத் தன்மைகள் மற்றும்
காட்சி மற்றும் மேன அவர்கள் தெரிவித்தனர். எனவே,
ஈர்ப்புக்கள் இலங்கையை அடையாளம்
களை ஊக்குவிப்பத நல்லிணக்கப்பாடு நீண்டகாலம் கட்டி |
காட்டும்போது ஏற்படுத்த வேண்டிய
இளம் சந்ததியினரும் யெழுப்பவேண்டிய ஒரு நடைமுறைச்
சாதனங்கள் என்று வலியுறுத்தினார்கள்.
கூடிய வகையில் பட செயற்பாடாக அமையவேண்டும்.
அரசாங்கம் மற்றும் பொதுமக்களும்
நடவடிக்கை எடுக்க அமைப்புகள் ரீதியிலான அணுகுமுறை
உருவாக்கக் கலைகளை ஊக்குவித்து யின்மூலம் நல்லிணக்கப்பாட்டை,
9.2ா தேசிய கீ 1 அதன்மூலம் சமூகத்திற்கு நன்மை
வா (செப். 27 - ஒக. 03, 2012
தின

5 ஆணைக்குழு
இகயின். பகுதிகள்
அரசியல் கருத்தொருமைப்
பாட்டுக்கான தேவை 9.282 அரசியல் கருத்தொருமைப் பாடு இல்லாமையே இலங்கையில் நல்லிணக்கப்பாட்டுக்கு பிரதான முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது. பல் 1 தரப்பட்ட கட்சிகளின் அணுகுமுறை
தேசிய பிரச்சினைகளில் மிகவும் | முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் அதிகாரப் பரவலாக்கல் போன்றவை இருக்கின்றன.
9.283 கடந்த நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களாக ஒரு சமூகத்தின் மீது இன்னொரு சமூகம் "வெறுப் படையக்
கூடிய உரைகள் ஆற்றப்பட்டிருப்பதை
அவதானிக்கும் ஆணைக்குழு, இது அத்தியாயம் 09
இனங்களுக்கிடையே இணக்கப் பாடின் ன அவதானிப்புகள் மற்றும் சிபாரிசுகள்
மையை ஏற்படுத்துவதற்கு பிரதான
காரணியாக அமைந்திருக்கிறதென்று பந்தி இலக்கங்கள்
1 சுட்டிக்காட்டுகிறது, ஒருவருடைய இனம், பத்த நிறுத்த உடன்படிக்கை
9.1 - 9.3
மதம், கலாசாரம் தொடர்பாக வெறுப் சர்வதேச மனிதாபிமான சட்ட விவகாரங்கள்
9,4 - 04
- படையக்கூடிய உரைகளை நிகழ்த்தும்
போது நாட்டில் இனங்கள், மற்றும் மனித உரிமைகள்
9.42 -2.20
- மதங்களுக்கிடையிலான பதற்றநிலை காணில திரும்பிச் செல்லுதல் மற்றும்
தோன்றி ஒற்றுமையின்மை ஏற்படுகின
றது. இத்தகைய செயற்பாடுகளை மீள் குடியேற்றம்
9.I21 - 9.152
மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமை உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்தல் -
யான தண்டனையைப் பெற்றுக்கொடுப்
பதற்கான சட்டங்களை அரசாங்கம்
9.I53 - 9.166 நஷ்டஈட்டு நிவாரணம்
இயற்ற வேண்டும். அத்துடன் சட்டம் நல்லிணக்கப்பாடு
இது விடயத்தில் கடுமையாக அமுலாக் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்படும்
கப்படவும் வேண்டும். நல்லிணக்கப்பாடு தொடர்பான
9.284 நல்லிணக்கப்பாட்டை நடை விடயங்களினால் ஏற்படும் தாக்கம்
9.67 - 9,172
முறைப்படுத்தும்போது நாட்டில் யுத்தத்
தினால் ஏற்பட்ட பாதிப்புப்பற்றிய முழு நல்லிணக்கப்பாடு
9.I73 - 9.285
விபரங்களும் அனைவருக்கும் தெரிந் - திருக்க வேண்டும், அரசியல் தலைவர்
கள், சிவில் சமூகம், சிங்கள மற்றும் இரு மொழிகளில் இசைக்கும் நடைமுறையை |
தமிழ்ச் சமூகங்கள் தவறு செய்தமைக்கு தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு
வருந்துவது அவசியமாகும், தெற்கிலுள்ள ட்ட விடயத்தை
ஆதரவளித்தல் அவசியமாகும். இந்த நடை
இரண்டு பிரதான கட்சிகளைச் மாக எடுத்துக்
- முறையில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்
சேர்ந்த அரசியல் தலைவர்கள் தேசிய $ங்களிடையே
பட்டால் சில மத்தியில் எரிச்சலை
நன்மைக்காக தங்களுக்கிடையில் டுத்துவதற்கு
உண்டாக்கி அது யுத்தத்திற்குப் பின்னர்
1 பொதுஜன கருத்தொருமைப்பாட்டினை பளவு பங்களிப்பை
நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு
ஏற்படுத்திக்கொண்டு தமிழ் மக்கள் எமையையும்
பாதகமாகவும் அமையலாம்.
ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வைப்
பெற்றுக்கொடுத்திருந்தால் இந்த த சுட்டிக்காட்டப்
1 மக்களுக்கும் மக்களுக்கும்
1 யுத்தத்தைத் தவிர்த்துக் கொண்டிருக் இடையிலான தொடர்புகள் |
கலாம். இதுபோன்று தமிழ் அரசியல்
தலைவர்களும் இந்த யுத்தம் ஏற்பட்ட க்குழுவின்முன்
9.278 ஆணைக்குழுவின் அமர்வு றுமொருசாரார்
1 மைக்கு சரிசமமான பொறுப்பை ஏற்றுக்
கொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர் பாட்டில் கலாசார
களின் போதும் அதன் வெளியக இணைத்துக்கொள்ள
1 கள் ஆயுதரீதியிலான இயக்கத்திற்கு, * விஜயங்களின்போதும் சகல இனமக்
களினாலும் மக்களுக்கும் மக்களுக்கும்
பிரிவினைவாதத்திற்குத் துணைபோகா பத்தையும் உணர்த்
மல் இருந்திருந்தால் எல்.ரி.ரி.ஈ. பயன் இடையிலான தொடர்புகளை ஊக்குவிப் தமிழ் கலாசாரங் கள்
பதன் மூலம் புரிந்துணர்வு, இணக்கப்பாடு,
படுத்திய வன்முறைகள், பயங்கரவாத த்தை கொண்டி
செயற்பாடுகள் சிங்கள மக்களுக்கும் வெ, கலை, நாடகம்,
I நல்லிணக்கப்பாட்டை மேம்படுத்த முடியு .
தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டதை தவிர்த் மென்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. லம் "1956இல்
இந்தக் கருத்தை ஆணைக்குழு வலுவாக .
திருக்கலாம். அத்துடன், தமிழ்த் தலைவர் கலாசார மறுமலர்ச்
அங்கீகரிக்கிறது. நேருக்குநேர் சந்தித்துப்
கள் எல்.ரி.ரி.ஈ.யின் கொடுமைகளை ண்டுமென்றும்
பேசுவதன்மூலம் இணக்கப்பாட்டை
பயமின்றி எதிர்ப்பதற்கும் தவறிவிட்டார் கட்டியெழுப்புவதுடன் நல்லுறவுக்கும்
கள். நடந்த இந்த நிகழ்வுகள்பற்றி எக்கத்துக்குரிய
ஒவ்வொரு தரப்பினரும் வருந்துதல் ஊக்கமளிக்கலாம். கலைஞர்கள் மற்றும்
எந்தவொரு தரப்பிற்கும் இலகுவான சயலாற்றக்கூடிய
' செயலல்ல, இந்த சகல தரப்பினரும் 9.279 குறிப்பாக இந்த யுத்தத்தினால் ஆகியோர் ஒன்றி
நன்னெறியுடன் தங்கள் செயற்பாடு இளைஞர்கள் அதிகம் பாதிக்கபட்டிருப் வது நல்லிணக்கப்
களை தாங்களே மதிப்பீடுசெய்து பார்த்து னத்தை கட்டியெழுப்
பதனால் இது விடயத்தில் இளைஞர்கள்
1 மனித பேரழிவுபற்றி சிந்திக்கும்போது, விசேட பங்களிப்பை, அதிகம் அளிக்கக் ஒரு நல்ல சகுனமாக
இந்த வேதனை உணர்வு அவர்கள் கூடியதாக இருக்கும், சகல சமூகங்களைச் பத்து ஆணைக்குழு
மனதில் தோன்ற இடமுண்டு. மன்னிப் அறது. சகல தரப்பை
சேர்ந்த இளைஞர்கள் இந்த யுத்தத்தினா
பளிக்கும் குணம், அன்பு, கருணை லும் அதன் பக்கவிளைவுகளினாலும் வாதிகளும், இவ்
ஆகிய நற்பண்புகள் இருந்தால் தின்கீழ் ஓர் அமைப்
பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள்.
மாத்திரமே நல்லிணக்கப்பாட்டு செயற்பட்டு புரிந்
இந்த யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது
விதைகள் துளிர்விட முடியும், சகல - இளைஞர்களைச் சந்தித்து மற்றவஉகளின் தலைமைத்து
தலைவர்களும் மற்ற தரப்பினருக்கு 5 இந்த நடைமுறை |
உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கான
பணிவுடன் கரங்களை நீட்டி கூட்டாக ன்ணம்.
வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர்கள்
இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தக்களரியை மாத்திரமே பார்த்திருக்
அப்பாவி பிரஜைகளுக்கு தங்கள் யல் மற்றும் கலாசார
கிறார்கள்.
மன்னிப்பைத் தெரிவிக்க வேண்டும், இரு தலாக சகல சமூகங்
தரப்பிலுமுள்ள அரசியல் தலைவர்கள் லான சிறந்தமுறை
9.280 இது விடயமாக அரசாங்கமும்
கூட்டாகத் தவறிழைத்த காரணத்தினால் ட்டை நடைமுறைப்
சிவில் சமூகக் குழுக்களும் மேற்கொண்ட
ட தான் இந்த யுத்தம் ஏற்படுவதை அவர் லுவான ஆயுதமாக
நடவடிக்கைகள், குறிப்பாக இளைஞர்
களால் தவிக்க முடியாமல் போய் வணக்குழு கருது
விவகார அமைச்சு மேற்கொண்டுள்ள
விட்டது. மதத் தலைவஉகள் மற்றும் சாங்கம் அதன்
"இளைஞர் பாராளுமன்ற" செயற்திட்டங்
சிவில் சமூக அமைப்புகள் இந்த பம் நிகழ்ச்சித்திட்டத்
களும் மற்றும் "பனந்தோப்பிலிருந்து
மக்களின் வேதனை வடுக்களை குணப் எனுரிமை அளிப்பது
தென்னந்தோப்புவரை" என்ற இளைஞர்
படுத்தக்கூடிய வகையில் பெரும்தாக் பரிமாற்றத் திட்டமும் நல்ல வெற்றியடைந்
கத்தை ஏற்படுத்தி நல்லிணக்கப்பாட்டு இலக்கியப் படைப்பு
திருப்பது குறித்து ஆணைக்குழு மகிழ்ச்சி
செயற்பாட்டை முழுமையாக நடை து வெளியிடுவதற்கு
அடைகிறது.
முறைப்படுத்த முன்வர வேண்டும். பத்துவது அவசிய
9.285 தேசியத்தினத்தன்று புக்களை சிங்களத்
9.28 இத்தகைய முயற்சிகளுக்கு
புறம்பான நிகழ்வொன்றை ஒழுங்கு எங்கள் படைப்புக்
- ஊக்கமளித்து சகல அரசாங்க அமைச்சுக்
செய்து, ஒருமைப்பாட்டையும் மற்றவர் Tாழிபெயர்ப்பது.
களும் அவர்களின்கீழ் செயற்படும்
களின் உள்ளங்களையும் உணர்வுபூர் கைய படைப்பு
அமைப்புக்களும் தத்தமது அமைச்சுக்களின்
வமாகப் புரிந்து கொள்வதன் மூலமும் ள்ளைகள் மற்றும்
கீழ் இதுபோன்ற புத்தாக்க நிகழ்ச்சிகளை
இந்த வேதனைக்குரிய யுத்த வடுக்களை ல் பகிர்ந்தளிப்
மேற்கொள்வதை தங்கள் கடமையாக
நீக்கவும் தங்களின் கூட்டுப்பொறுப்பின் மற்றவரின் கலா
ஏற்றுச் செயற்பட வேண்டுமென்று
மூலம் இன்னுமொரு தடவை இத்தகைய பூர்வமாக புரிந்து
ஆணைக்குழு சிபார்சு செய்கிறது.
இரத்தக்களரி நாட்டில் ஏற்படாத இந்த வாய்ப்பை
இத்தகைய முயற்சிகளை சிவில், சமூக
வாறு உத்தரவாதம் அளிக்கக்கூடிய மூலம் நல்லுறவை
குழுக்களின் ஒத்துழைப்புடன் மேற்
வகையிலும் முன்மாதிரியாக செயற்பட 5 வழிவகுக்கும்.
கொண்டு இவ்விதம் மாணவர், இளைஞர்
வேண்டுமென்று ஆணைக்குழு சிபார்சு ன மற்றும் பரஸ்பர
பறிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதர
செய்கிறது. ஆணைக்குழுவின்முன் சமூகங்களிடையே
வளித்து அதனை மேலும் விரிவடையச்
'பலரும் தெரிவித்த கருத்துக்களை மரப்படம், தொலைக்
செய்யவேண்டும். ஆயினும், இதுகுறித்து
அடிப்படையாகக்கொண்டு தேசிய -நாடக தயாரிப்பு
மிகவும் அவதானத்தையும் மேற்கொள்ள
- தினமான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த . கும் குறிப்பாக
வேண்டும் இவை கலாசார மற்றும் மொழி
நினைவுத்தினத்தில் அதிஉயர் அரசி கு நன்மையடையக்
உணவுகளைத் தூண்டக்கூடியது.
யல் மட்டத்தில் நாடு முழுவதற்கும் ன்படுத்துவதற்கும்
என்பதனால், ஓரிடத்திற்கு வரும் சமூகமும்
தேசிய ரீதியில் நல்லிணக்கப்பாட்டை படல் வேண்டும்.
அவர்களை வரவேற்கும் சமூகமும் இதனைக்
ஏற்படுத்துவதற்குத் தேவையான உந்து கவனமாகக் கையாள வேண்டுமென்று
சக்தியை அது வலுப்படுத்தும், த்தை ஒரேமெட்டுடன் | ஆணைக்குழு கருதுகின்றது.
(முற்றும்)
மலர்) அரசு
கள்.

Page 10
சவதி மமான ஒப்படைக்கும் ே மாக செய்து முடி யான சிறுமி.பொ சிறியவர்கள் வன அன்பாகவும், பன் கொள்வாள்.
ஆனால் ரே குணம் மட்டும் ய வில்லை, ரேவதி அப்பாவிற்கு அவ பெரிய தலைவல் உடை, பொம்மை எது கேட்டாலும்
தர (
இல்
விடுகதைகள்)
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
வீட்டையே போர் ஈகை
ஆக்கிவிடுவாள். ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
நாளைய தின
பிறந்தநாள். வெ மாற்றுவார் ஆற்றலின் பின்ச்
கேட்டுக் கொண்ட தவ வலிமை உடையவரின் வலிமை
உயர்ந்த கைக்கப் பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும்:
வாங்கித் தர வே. அதுவும் அப்பசியை உணவு கொடுத்து
பிடித்தாள். மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்
ரேவதியின் 8 பிற்பட்டதாகும்.
குறள் 1225
தங்கள் சூழ்நிலை அடுத்த மாதம் வ என்றனர், அதெல் தெரியாது, நான் சென்றுவிட்டு வீட்
நான் கேட்ட கை. 1. அனைவருக்கும் அடங்காதவன்,
இருக்கணும். இல்
நடப்பதே வேறு' ! ஆதவனுக்கு அடங்கினான்
யிடுவதுபோல் வ - அவன் யார்?
ரேவதியின் பெற்பு 2. அன்றாடம் மலரும்,
ப].
தென்று தெரியாம அனைவரையும் கவரும் - அது என்ன?
சிங்கக்குப் 3. ஆளேறும் குதிரைக்கு
அமெரிக்காவில் அங்கமெல்லாம் கண்ணு
இங்குள்ள - அது என்ன?
விட்டது.
தத்து ! 4. ஓடையிலே ஓடாத நீர், ஒருவரும்
பார்த்து குடிக்காத நீர் - அது என்ன? 5. தொட்டால் மணக்கும், குடித்தால் |
4) பாரி புளிக்கும் - அது என்ன?
"இத்தாலிய 6. அடுப்பில் காய்க்கும் பூ,
பூங்கா உள்ளது. இதன் அருகே ஒரு மதுபான எ வெடித்து குதிக்கும் பூ
இரவில் அதிக கூட்டமாக இருந்த நேரத்தில்
அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியில் - அது என்ன?
போது, அந்த நரி யாரையும் சட்டை செய்யாமல் 7. காய்க்காத காய், பழுக்காத காய்
1உணவு மேசைக்கு சென்று ரொட்டித்துண்டுகள்
கவ்வியபடி வெளியேறியது. - - - - - - அது என்ன?
தகவல் களஞ்சியம் ழ இரும்பு, நிக்கல், கோபால்ட், தாமிரம் மற்றும் பிளாட்டினாப்
எமக்கு எனப்படும். (பலாபம[மயாம் !
ஓ ஈயம், செம்பு, வெள்ளி, தங்கம், பித்தளை சேர்ந்த கலவை "மாயஜயா '9
எனப்படும்.
பித்தளை, வெண்கலம், மணிவெண்கலம், ஜெர்மன் வெள் "ரப்ப ரமிசிரம் 19 *
தூரம். " முழ '
ஈபில் கோபுரத்தைக் கட்டிமுடிக்க 7 ஆயிரத்து 500 டன் "(மன் ற சுய யார் "
ஆபயன்படுத்தப்பட்டுள்ளது. சனe.Iஜா "7
2 உலகிலேயே மிகப்பெரிய பூங்காவான எல்லோஸ்டோன்
அமெரிக்கா) 1872ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 'மாழி |
மலேசியாவின் தலைநகரம் கோலாலும்பூர். * அனகொண்டா பாம்பு பிரேசில் பகுதியில் அதிகமாக காண
விடைகள் :
வெட்டி ஓட்டுங்கள்
அறிந்துகொம்
டேபர்மேன், ஜெர்மன் அல்சேசியன் என ஒரு களைத் தான் உங்கள் தெரிந்திருக்கும். ஆனா சுமார் 200 வகை நாய் என்பதை நீங்கள் அறி
6
இ இந்தியாவில் முதல் ம
நிலையம் கேரள மாநி கோழிக்கோடு நகரில் உருவாக்கப்பட்டது.
தினம்

நன்றாகப் படிக்கும் பாவி. பிறர் தன்னிடம் வலைகளை கச்சித
க்கும் திறமை பியவர்கள் முதல் வர அனைவரிடமும் னிவாகவும் நடந்து
வதியின் பிடிவாத பாருக்கும் பிடிக்க
பின் அம்மா, களது பிடிவாதம் யொக இருந்தது. 2, பரிசுப் பொருள் 1 உடனே வாங்கித் வேண்டும்.
நிலாவிட்டால்
மாலையில் பள்ளி
முடிந்ததும் ரேவதி
வீட்டிற்கு வந்து கொண்டிருந் தாள், அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அருகில் இருந்த
ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள், அப் பொழுது அந்த வீட்டிற்குள்
இருந்து வந்த சத்தத்தைக்
ஆர்.கார்த்திக் க்களம் போல
கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். "அப்பா உங்க கால் ரொம்ப
பணத்துல் அவளுக்கு நர் எம் ரேவதியின்
அடிபட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு
போகவும், உங்க காலுக்கு த நாட்களாகக்
எடுக்காம வேலைக்குப் போறீங்க?"
வைத்தியம் பார்க்கவும் சரியாக டிருந்த விலை
என்றாள்.
இருக்கும்" என்றாள் அந்த சிறுமி டிகாரத்தை அன்றே
"நீதான், எல்லாரும் ஓர்
யின் அம்மா. ண்டும் என்று அடம்
போறாங்க... என்னை அனுப்ப
இதை பார்த்துக் கொண்டிருந்த மாட்டீங்களான்னு கேட்டே இல்ல.
ரேவதி ஆச்சரியப்பட்டாள். அம்மாவும், அப்பாவும்
நான் லீவு போடாம வேலைக்குப்
ஒரு சிறுமி தன் அப்பாவின் மயைக் கூறி,
போனாத்தான் உனக்கு நர் போக
கஷ்டத்தைப் புரிந்து கொண்டு Tங்கித் தருகிறேன்
பணம் தர முடியும்" என்றார்.
விட்டுக் கொடுக்கிறாள். ஒரு 5லாம் எனக்குத்
"இல்லேப்பா நான் சூர் போகலை. பள்ளிக்கூடத்திற்கு
அடுத்தவாட்டி போய்க்கிறேன். நீங்க
அம்மா, தன் குழந்தைக்காகவும், டிற்கு வரும்போது
உங்க் காலைப் பார்த்துக்கோங்கப்பா”
கணவருக்காகவும் வேலைக் க்கடிகாரம் இங்கே
என்றாள் அந்த வீட்டுச் சிறுமி,
குப் போகிறேன் என்கிறார். மலாவிட்டால்
இல்லைங்க, நீங்க ரெஸ்ட் எடுங்க,
ஒருவருக்கொருவர் விட்டுக் என்று கட்டளை
அவள் ஊர் போகட்டும். பண்ணைக்
கொடுப்பதால் அவர்கள் குடிசை றிவிட்டுச் சென்றாள்.
காரர் தோட்டத்திலே வேலைக்கு ஆள்
யில் வாழ்ந்தாலும் சந்தோஷ் றோர் என்ன செய்வ
கூப்பிட்டிருக்காங்க, நான் ஒரு வாரம்
மாக வாழ்கிறார்கள். இனி நாமும் மல் விழித்தனர்.
வேலைக்குப்போறேன். கிடைக்கிற
அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு
கொடுக்கக்கூடாது' என்று டிகளை வளர்க்கும் நாய்!
எண்ணினாள்.
ரேவதி வீட்டிற்குச் சென்றதும் ) உள்ள கன்சாஸ் நகரில் சபாரி விலங்கியல் பூங்கா உள்ளது.
அவளது பெற்றோர் என்ன 7 சிங்கம் பிரசவத்திற்கு பிறகு தனது 3 குட்டிகளை புறக்கணித்து
சொல்லப்போகிறாளோ என்று இந்த குட்டிகளை அங்குள்ள பெண் வேட்டை நாய் ஒன்று
தயங்கிக் கொண்டிருந்தனர், எடுத்து பராமரிக்கிறது. இதை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாக
"ரேவதி..." என்று அவர்கள் பச்செல்கிறார்கள்.
வாயெடுக்க, "அப்பா கைக்கடி
காரம் இப்போ இல்லைன்னா ல் திருடிய நரி!
அடுத்த பொறந்த நாளைக்கு
வாங்கிக்கலாம்" என்று கூறிய பில் அப்ருஸ்சோ தேசிய விலங்கியல்
வளைப் பார்த்து வியப்படைந் விடுதி இருக்கிறது. ஒரு நாள்
தனர் அவளது பெற்றோர் ஒரு காட்டு நரி அங்கு புகுந்தது.
தனது பிடிவாத குணத்தை ல் உறைந்து போய் இருக்கும்
அழித்த மகிழ்ச்சியோடு பிறந்த ) நேரடியாக அங்கிருந்த
நாளைக் கொண்டாடினாள் ரேவதி.
சிறந்த வர்ணத்திற்குப்பரிசு தரும் எண்ணம்
நகந்த கலவை
1 பஞ்சலோகம்
ஈணி கலந்ததுதான்
இரும்பும், எங்கும்
நெஷனல் பூங்கா
ப்படுகி
"ருங்கள்
செப்பர்டு. ந சில நாய்
ளுக்குத்
ல் உலகில் பகள் உள்ளன
வீர்களா?
(958)
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தரத்தினை கட்டாயாம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஓட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 09.10.2012
வர்ணம் தீட்டும் போட்டி இல.960 த.பெ.இல:167,
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல: MIF.சன்ஹா, யாழ், ஒஸ்மானியாக் கல்லூரி, 477, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்
பரிசுக்குரியவர்: 01. ரா. உஷாந்தினி, யா/சோமஸ்கந்தக் கல்லூரி, புத்தூர். 02. க.தீபன், நீர்வேலி வடக்கு, பன்னாலை, யாழ்ப்பாணம். 03. எம், சுஜிபா, தர்ஹாநகர். 04, ஏ.வினோதினி, பூவரசங்குளம், வவுனியா, 05. எம்.எவ்.பாகிஸா. புத்தளம். 06, மு, கனோஜன், புலோலி தெற்கு, புலோலி. 07. ஆர். ஜெனிபர், கொழும்பு. 08. ம. மயூரிகா, கடற்கரை வீதி, நீர்கொழும்பு.
மகளிர் காவல்
எலும்
2. தி பு: 2 E கடு: -G
ரமலர்) முரசு
செப்., 27 - ஒக. 03, 2012)

Page 11
கொள்ளை
லான்தேவி
திருப்பங்கள் நிறைந்த பூலானின் வாழ்க்கை வரலாறு
' 124
124
வீட்டில் யாரும் என்றாள் பூலான், "2 ருக்கிறார்கள், வரு வாரமாகும்" என்றா
இதுவரை அடக் சோகம் பீறிட்டுக்கெ குலுங்கிக் குலுங்கி தொடங்கிவிட்டாள் தெய்வத்தைக் கொ மன்னு. கொன்றுவிட் அழுதுகொண்டே..
மன்னுவும் மல் ததைப் பற்றி அறிந் மல்லாவை பூலான்
என்பதைப் பூலான் வில் தட்டப்படும் சத்தம் கேட்டது.
தெரிந்துகொண்டால் போர்வையைச் சுரட்டிப் போட்டுவிட்டு
தன் மனதில் இ எழுந்து கதவருகே சென்று,
யெல்லாம் இறக்கி "யாரது?என்றான்.
கிடைத்ததே என்று மறுபக்கத்தில் மெல்லிய
கொட்டித் தீர்த்தாள் குரலில் நான்தான் மன்னு கதவைத்
கொள்ளைக் கே திற! என்றது. பெண் குரலாக
விட்டுவிலகி இனிபே இருக்கிறதே!" ஆச்சரியப்பட்டுக் எல்லோருக்கும் - அவள்
கையை அமைத்து . கொண்டு கதவைத்திறந்தான். பயங்கரக் கொள்ளைக்காரி, படு
மன்னு யோசனை க உள்ளே வந்தாள் பூலான்.
முடியவே முடியாது 'பயங்கரக் கொலைகாரி
மன்னுவக்க உடனே அடையா
பூலான் வேறு ஒ என்றுதான் தெரியும். அவள்
ளம் தெரியவில்லை.விழிகளை அகப்
அமைத்துக் கொண அதுவும் ஒரு பெண் - ஏன்
டிக்கொண்டு பூலானை மேலும் கீழும்
பொலிசாரோ, ஸ்ரீரா! பார்த்தான். அப்படி மாறினாள் என்று
அவளை விட்டுவை
அலைச்சலும், தொடர் பட்டினி எத்தனை பேருக்குத் தெரியும்?
தில்லை என்பதை | யும் பூலானை அடையாளமே
புரிந்துகொண்டதாக பூ ஒன்று புயலான கதை.
தெரியாதளவுக்கு மாற்றிவிட்டன.
உதவ முன்வந்தால் ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
அதுமவிர அவன் பூலானை கடைசி
தானும் மல்லா இப்பக்கங் கள், வாசகர்களின்
யாகப் பார்த்தே பல ஆண்டுகள் ஆகி
சேரத் திட்டமிட்டிரு விட்டன. வேண்டுகோளுக்கிணங்க |
விடம் கூறினாள் பூ - மன்னு கடைசியாக அவளைப் மீண்டும் புரட்டப்படுகின்றன.
பாபா என்று அ பார்த்தபோது பூலான் சிறுமியாக |
மஸ்தக்கு வீமின் கு இருந்தாள். மிட்டாய் வாங்கிக் கொடுத்
வுக்குத் தொடர்பு இ திருக்கிறான்,
பாபாவைப் பற்றிக் : கன்னத்தில் கிள்ளியிருக்கிறான்.
வின் முகம் மலர்ந்த "பெரியவளானதும் என்னைக்
"எனக்கு பாபால் கல்யாணம் பண்ணுவியா?" என்று படகில் இருந்து கண்களில்
யும். நான் முதலில் விளையாட்டாகக் கேட்டிருக்கிறான்.
பார்க்கிறேன். உன் திரையிட்ட கண்ணீருடன் பார்த்துக்
பின்னர் பூலானைப் பற்றி அவன்
சேர்த்தக் கொள்ள கொண்டிருந்த பிக்குவுக்கு புயல்
அறிந்த செய்திகளால் அவளுக்காக
நானே உன்னை அ ஒன்று அசைந்து போவது போல
கவலைப்பட்டிருக்கிறான் பூலான்
செல்கிறேன்!" என்ற இருந்தது.
கொள்ளைக் கூட்டத்தில் சேர்ந்த
மறுநாள் பூலாலு பிக்குவைப் பிரிந்திருந்ததால்
பின்னர் அறிந்த செய்திகளால் கனத்த மனதோடு தன்
யான உணவை ஏற் ஆச்சரியப்பட்டிருக்கிறான்.
கொடுத்துவிட்டு, அ வாழ்க்கையின் அடுத் த
மன்னுவுக்கும் கெள்ளைக்
வீட்டுக்குள் வைத்து அத்தியாயம் நோக்கி பூலான்
கோஷ்டிகள் சிலவற்றுடன்
கப் பார்த்தால் வீடு | நடந்துகொண்டிருந்தாள்.
தொடர்புகள் இருக்கின்றன. ஓரள
என்று நினைத்துக் ( | பூலானின் நெருங்கிய உறவி
வோடு மட்டும் தொடர்புகளை னரான மன்னு குடிசையில் படுத்துக்
என்றே அப்படிச் செ நிறுத்திக்கொள்வான்.
"நான் வந்து குர "என்னைத் தெரியவில்லையா?
தால் தவிர வேறு ய கொள்ளைக் கோஷ்டியை
நான்தான் பூலான்தேவி." என்றாள்
கூப்பிட்டாலும் தலை விட்டுவிலகி இனிமேல்
பலவீனமான குரலில்.
டாதே! என்று சொல் வேறு வாழ்க்கையை
மன்னுவின் கண்கள் ஆச்சரி அமைத்துக்கொள்ளும்படி
னான் மன்னு. யத்தால் மேலும் விரிந்தன. மன்னு யோசனை கூறினான்.
கான்பூருக்குச் ெ வாஞ்சையோடு பூலானை அணைத் முடியவே முடியாது என்று
சந்தித்த மன்னு பூல் விட்டாள். பூலான் வேறு ஒரு
துக்கொண்டான்.ஆதரவாகக்
னான். பாபா உடனம் வாழ்க்கையை அமைத்துக்
கன்னத்தில் முத்தமிட்டான்.
எதுவும் கூறவில்லை கொண்டாலும் பொலிசாரோ,
பூலானால் நிற்கமுடியவில்லை.
புகிறேன். இப்போது ஸ்ரீராமோ அவளை
இதுவரை பல்லைக் கடித்துக் விட்டுவைக்கப் போவதில்லை
என்று கூறிவிட்டார். கொண்டு பசியையும், அலைச்சலை என்பதை மன்னுவும்
மன்னுவுக்கு ஏம் யும் பொறுத்துக் கொண்டாள். புரிந்துகொண்டதால்,
டது. தொங்கிய முக் பூலானுக்கு உதவ |
இனிமேல் கால்களுக்கு சத்தி
திரும்பிச் சென்றான் முன்வந்தான். தானும்
யில்லை. உடம்பு ஒத்துழையாமை
திரும்பிய மன்னு பூ மல்லாவும் பாபாவுடன் சேரத்
செய்தது. அப்படியே தரையில்
ஏமாற்றத்தைச் சொ திட்டமிட்டிருந்ததை மன்னு
அமர்ந்துகொண்டாள்.
தகவல் வரும் விடம் கூறினாள் பூலான்.
கச் சொன்னார் பாப் உன்னை தன் கூட்ட கொள்வார். "என்று .
ஐந்து நாட்கள் ! வின் குடிசைக்குள்! கிடந்தாள். வெளிே யாராவது கண்டுவிர்
நாகினா என்ற து தின் மீது எப்போதும் திருந்தார்கள் பொல் என்று சோதனை நட
பூலான் அங்கிரு பொலிசார் வந்துவிட என்று உள்ளூரப் ப இருந்தான் மன்னு. 4
அதளை வெளிக்கா கிடந்து வானொலி கேட்டுக்
"குடிக்கத் தண்ணிகொடு மன்னு.
பூலானை பத்திரமாக கொண்டிருந்தான். அவனது
சாப்பிட என்ன வைத்திருக்கிறாய்?
கொண்டான்; மனைவியும் பிள்ளைகளும்
கொலைப்பட்டினி என்றாள்.
|மன்னு அடிக்கடி வெளியூர் சென்றிருந்தனர்.
மன்னு தண்ணீர் கொடுத்தான்.
பாபாவின் ஆட்களு! |- மன்னுவுக்குத் தூக்கம் வர
மீதியிருந்த சப்பாத்திகளைச்
கொள்ள முயன்று 6 வில்லை. படுக்கையில் புரண்டு
சாப்பிடக் கொடுத்து விட்டு,
பூலானுக்கு முத கொண்டிருந்தான். குடிசைக்கதவு
அவளையே கவலையுடன்
நம்பிக்கை சற்றுக் கு தட்டுப்படுவது போல இருந்தது.
பார்த்துக்கொண்டிருந்தான்.
கியது. மல்லாவுடன் அவனுக்கு எழுந்துசென்று
மளமளவென்று சப்பாத்திகளைப்
முதலாக பாபாவைச் பார்க்க அலுப்பாக இருந்தது.
பிய்த்து உள்ளே தள்ளினாள் பூலான்.
போது, பெண்களை மரக்குச்சி ஏதாவது கதவில்பட்டு
சாப்பிட்ட பின்னர் வயிறுமுட்ட
வைத்திருக்கக் கூட உராய்கிறதாக்கும் என்று நினைத்
தண்ணீர் குடித்தாள். போன உயிர்
கூறியதை நினைத்து தான்.
திரும்பி வந்தது போல திருப்தியாக.
நம்பிக்கை மேலும் 4 தொடர்ந்தும் மெதுவாகக் கத
நிறைவாக இருந்தது.
திருப்பங்கள்
(செப்.27 -ஒக்.,03, 2012
- தின

ல்லையா? எவருக்குப் போயி பதற்கு ஒரு
மருத்துவம் !
கி வைத்திருந்த Tண்டுவர
அழத் பூலான், "என்
ன்றுவிட்டார்கள் டார்கள்" என்றாள்
பா இறந் தே இருந்தான். காதலித்தாள் சொல்லித்தான்
விக்கல் என்ற விசயம் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அதுவும் குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் ஏதாவது தூ சியையோ, சிறு நூலினையோ தலையை சுற்றி உச்சந்தலையில்
வைப்பார்கள். அதெல்லாம் மூடநம்பிக்கை என்று கூறும் நிபுணர்கள் விக்கல் ஏற்படுவதற்கான காரணத்தையும், அதை நீக்குவதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளனர்.
நாம் சுவாசிக்கும் போது மார்புத்தசைகள் விரிகின்றன, மார்புக் கும் வயிற்றுக்கும் இடையில் சுவாசப்பைகளை ஒட்டி உள்ள உதரவிதானமும் விரிகிறது, உடனே, தொண்டையில் உள்ள
குரல் நாண்கள் திறக்கின்றன. இப்போது மார்புக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் மார்புக்குள் காற்று எளிதில் செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால், நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல் நாண்கள் வழியாக தங்கு தடையின்றி சுவாசப்பைகளுக்குள் நுழைந்து விடுகிறது. இது இயல்பாக நிக
ழும் சுவாச நிகழ்வு. சில நேரங்களில் குரல் நாண்கள் சரியாகத் திறப்பதில்லை. அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று தொண்டையில் உள்ள குறுகிய இடைவெளி வழியாக சுவாசப்பைகளுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அப்போது
அந்தக் காற்று, தடைபடும்போது தொண்டையில் விக்..' என்று ஒரு வினோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் விக்கல்'
1.
நந்த பாரத்தை 19வக்க ஆள் அவனிடம் பூலான். காஷ்டியை பல் வேறு வாழ்க் 5 கொள்ளும்படி
றினான். என்று விட்டாள்.
ரு வாழ்க்கையை (டாலும் மோ
க்கப் போவ ரன்னுவும்
5, பூலானுக்கு
ரிலாக்ஸ் செய்யுங்கள் விக்கலால் அவதிப்
படும் குழந்தையை ரிலாக்ஸ் ஆக
தட்டிக்கொடுக்கலாம். பசியினால் சில
குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கலாம். திடீர் விக்கல்களை நிறுத்த சிறி
தளவு தண்ணீர் கொடுக்கலாம். இது விக்கலை நிறுத்த உதவும்.
பும் பாபாவுடன் ந்ததை மன்னு நான்,
ழைக்கப்பட்ட
ழுவுடன் மனனு நந்தது. அதனால் கூறியதும் மன்னு
து.
1வத் தெரி சென்று பேசிப் னை அவர்கள் சம்மதித்தால்,
ழைத்துச் ரன் மன்னு. வக்குத் தேவை பாடுசெய்து வளைத் தன் பு வெளிப்புறமாபூட்டியிருக்கிறது கொள்ளட்டும்
ய்தான்.
ல் கொடுத் ார் வந்து மயைக் காட் மலிவிட்டுப் போ -
பவிக்கலும் விரட்டப்பட 1 வேண்டும்
சன்று பாபாவைச் மான் பற்றி கூறி -
டியாக பதில் 2. "செய்தி அனுப் நீ போகலாம்,"
பால் புகட்டும் போது விக்கல் எடுத்தால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விடவும். இல்லை எனில், அது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும். சின்னக் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் போது விக்கல் எடுக்கும். அப்போது தேனை நாக்கில் தடவி வைக்கலாம். அரோமா தெரபியின் மூலம் விக்கலை நிறுத்தலாம். சிறிதளவு எண்ணெயை எடுத்து ரிசுவில் தடவி அதனை குழந்தைகளின் நெஞ்சில் வைக்கலாம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தையாக இருந்தால் ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்குமாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.
மாற்றமாகிவிட்
த்துடன் - அன்றிரவே வீடு லானிடம் தன் ல்லவில்லை. யரை காத்திருக் 1. நிச்சயம் த்தில் சேர்த்துக் சால்லிவிட்டான். பூலான் மன்னு ளேயே அடைந்து ய நடமாடினால்
வார்கள். அந்தக் கிராமத்
ஒரு கண் வைத் சொர்.திடீர் திடீர் த்துவார்கள். க்கும்வரை க் கூடாதே பந்து கொண்டு ஆனாலும் ட்டாமல், கக் கவனித்துக்
மனநோய் விக்கல்
சிலருக்கு மனநோய் காரணமாகவும் விக்கல் வரும். இதற்கு 'ஹிஸ்டிரிக்கல் விக்கல்' என்று பெயர். பொதுவாக பள்ளிக்கு அல்லது தேர்வுக்குப் பயப்படும் குழந்தைகளுக்கு இந்த வகை விக்கல் வரும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், இந்த விக்கல் உள்ள குழந்தைகள் தூங்கினால்
விக்கல் நின்று விடும். கண் விழித்ததும் விக்கல் தொடங் கிவிடும். இவையெல்லாம் சாதாரண காரணங்கள். இதனால்
அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை, அடிப்படை நோய் எதுவும் இல்லாமல் ஒருவருக்கு விக்கல் உண்டானால், அதை நிறுத்துவது எளிது. அவருடைய ரத்தத்தில் கரியமில வாயுவின்
அளவை அதிகரித்தால் விக்கல் நின்றுவிடும்.
சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும், ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் 'கிரைப் வாட்டர்' கொடுத்தால் விக்கல் நிற்கும், விக்கல் எடுப்பது இயல்பானது, சாதாரணமானதுதான்.
அதை நினைத்து அச்சம் கொள்ளவேண்டாம், என்கின்றனர் நிபுணர்கள். அதிக விக்கல் ஆபத்து
ஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் அதாவது 48 மணிநேரத்திற்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி இரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இது போல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று. இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும். எனவே அதிக விக்கலை நிறுத்த மருத்துவரை அணுகவேண்டும்.
வெளியேபோய் டன் தொடர்பு காண்டிருந்தான். லில் இருந்த றையத் தொடங் சென்றுமுதன்
சந்தித்த நம்பி நம்மோடு
து!" என்று பாபா பப் பார்த்தபோது,
ரிந்தது,
தொடரும்... -
மலர் அரசு

Page 12
ச ஒரு
இரு
பட
எள்
கம் நா
நல்
பே
சமூ கொம்
கருத் சொல்லி
இப்டே அமலா பால் படத்தினை தற் 'நிமிர்ந்து நில்' | சொல்லப் போகி ஆகணுமோ, அம்
சொன்ன
அஜீத்தின் அடுத்த படம் டிசம்பரில் !
சிறுத்தை சிவா இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். விஜய வாஹினி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது.
நடிகர் அஜீத், சிவாவிற்கு போன் செய்து கதையை மாற்றும்படி கூறியதாக வெளியாகி தகவல்களை மறுத்திருக்கும் சிவா மேலும் கூறியதாவது, “படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன். அஜீத் இதுவரை எனக்கு போன் எதுவும் செய்யவில்லை. அஜீத் போன்ற ஒரு பெரிய நடிகரை வைத்துக்கொண்டு எந்த மாதிரி கதையை வேண்டுமானாலும் செய்யலாம். இப்படத்தில் இதுவரை நீங்கள் பார்க்காத அஜீத்தை பார்க்கலாம். அஜீத்திற்கே இந்த கேரக்டர் புதிதாக இருக்கும்.
படத்தின் நாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்யலாம் என்று இருக்கிறோம். படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்குள் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களில் நடித்து முடித்து விடுவார் என்று நம்புகிறேன்." என்று தெரிவித்து இருக்கிறார்.
பி
திரைப்பட இந்திய விஸ்வா என்று 6 அ மாற்றான்
வைத்தி என்ற 3 Warn B: வந்திரு
தி

- 1
இந்தி த
ச
பறக் படக்
முத்திரகனி படம் என்றாலே அதில் செய்தி இருக்கும் என எதிர்பார்ப்பு க்கிறது. 'உன்னைச் சரணடைந்தேன்' த்தில் என் நண்பர்களிடம் இருந்து ன்னைக் காப்பாற்று, "என் எதிரி
ளை நான் பார்த்துக்கொள்கிறேன். டோடிகள் படத்தில் நண்பனின் ண்பன் எனக்கும் நண்பன், பாராளி படத்தில் மனிதன் கை வாழ்க்கையை மேற் ண்டுவிட்ட மிருகம் என தாழம் மிக்க செய்திகளைச் ஒயிருப்பார். பாது ஜெயம் ரவி,
நடிக்க 'நிமிர்ந்து நில்' போது இயக்கி வருகிறார். படத்தில் என்ன செய்தி றார்? உலகம் எப்படி ப்படியே நீ மாறிடுனு காந்தி பார். அதையே கொஞ்சம் எத்தி “உன்னை நீ சரி செஞ்சுக்கோ. உலகம்
தானா சரியாயிடும் என்று
சொல்லியிருக்கிறார்.
நல்லவன் தொடர்ந்து சமூகத்துல எப்படிக் கற்பழிக்கப் படுகிறான்னு சொல்லியிருக்கோம். ராமகிருஷ்ணா மிஷன்ல படிச்சு தினமும் "பிரேயர் பண்ணி ஒழுக்கமா இருக்குற ஒரு ஹீரோ. உலகத்துல இருக்குற எல்லா
நல்ல விஷயங்களையும் கத்துக்கிட்டு வளர்ந்த நாயகனின் கதையைத்தான் தனது வேகமான திரைக்கதை முலமாக சொல்லப் போறோம். நேர்மையா இருக்குற யாரும்
நிமிர்ந்து நிக்கலாம்னு
உத்வேகம் கொடுக்குற படம்" என்று அடித்து சொல்கிறார் சமுத்திரகனி.
8 S=87-8 58
ஷங்கர் மீண்டும் இ இருக்கும்
இரண்டார் சீனாவில் பெற இ எமி ஐ பி.சி.ஸ்ர 60 (
குழு
செ
இ
கொடுத்து வைத்த நாயகன்
ஆர்யாவிற்கு நாயகியாக யார் நடித்தாலும் அவரோடு கிசுகிசுக்கப்படுவது ஒன்றும் புதிது அல்ல. 'உள்ளம் கேட்குமே' படத்தில் ஆரம்பித்தது, தற்போது நடித்து வரும் விஷ்ணுவர்தன் படம் வரை இது தொடர்கிறது.
இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவோடு நடித்த அனுஷ்காவும் அதில் இருந்து தப்பவில்லை. படப்பிடிப்பிற்காக ஜோர்ஜியா நாட்டிற்கு சென்றவந்த பிறகு,
ஷங்கரின் அனுஷ்கா புராணம்தான் பாடி வருகிறார் ஆர்யா.
ஆர்யாவின் நெருக்கமான வட்டத்தினர்
டச் இருக் கூறும் தகவல் புதிதாயிருக்கிறது. இப்போது
விக்ரமின் ஆர்யா தினமும் யோகா செய்து வருகிறாராம்,
பாத்திரம் | ஆர்யாவிற்கு யோகா கற்றுக் கொடுத்ததே
அனைவக அனுஷ்காதானாம்.
அந்தளவி ஆர்யா சென்னை திரும்பியபின், தற்போது
சிரத்தை 8
இப்பட விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடக்கும் படப்பிடிப்பில் மும்மூரமாக ஈடுபட்டு வருகிறார். அப்படத்தில்
சில பாடல் ஆர்யாவிற்கு ஜோடி டாப்ஸி. படப்பிடிப்பிற்கு டாப்ஸியை
'ஐ' படத்த தினமும் அறையில் இருந்து கூட்டிக்கொண்டு வருவது,
படப்பிடிப்பி "படப்பிடிப்பு முடிந்தவுடன் கொண்டு போய்விடுவது எல்லாமே
ஒரு சண்ல ஆர்யாதான்.
தகவல்.
விஸ்வரூபத்தின் புதிய
மல் இயக்கத்தில் வெளியாக இருந்த விஸ்வரூபம்
திரைப்படம் மட்டுமே Auro 3D ெ படம் ஜனவரி 2013க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெளிவந்திருக்கிறது. திரையுலகில் உருவாகி இருக்கும் பிரமாண்ட தயாரிப்பு
விஸ்வரூபம் படத்தில் நிறைய நபம். ஒக்டோபர் 12ஆம் திகதி விஸ்வரூபம் வெளியீடு
சண்டைக்காட்சிகள் இருப்பதால் இ செய்திகள் வெளிவந்தன. இப்படத்துடன் சூர்யாவின்
தொழில்நுட்பத்தினை தேர்வுசெய் ன் மோத இருக்கிறது என்று செய்திகள் களைகட்டின.
இருக்கிறாராம் கமல். ந்நிலையில் விஸ்வரூபம் படத்தை 2013இற்கு ஒத்தி
கமல் சென்னையில் 20 திரை ருக்கிறார்கள். விஸ்வருபம் படத்தின் ஒலியை Auro 3D
உரிமையாளர்களிடம் பேசி இந்த தாழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் கமல். Wilfried
தொழில்நுட்பத்தினை அமுல்படுத் nelen என்பவர் இப்பணியில் உதவிசெய்வதற்காக
இருக்கிறாராம். ஒலியில் புதுப்பா க்கிறார். இதுவரை George Lucasd; 'Red Tail' என்கிற
இருக்கிறது விஸ்வரூபம்!
1ாமராசர்
செப்.27- ஒக. 03, 2011)

Page 13
மிம் டம்! மச்சி சிவா, இலு பாண்டே கலப்பில் அம:
மிர்ச்சி சிவா, திஷா பாண்டே நடிப்பில் அமுதன் இயக்கத்தில் வெளியானது 'தமிழ் படம்', இப்படத்தில் தமிழில் வெளிவந்த பல படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து திரைக்கதை அமைத்து இருந்தனர்.
தமிழில் இப்படம் பெரும் வரவேற்பை
பெற்றது. அதைப் பார்த்து,
இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி அல்லரி நரேஷ் நடிப்பில்
Sudigaadu என்ற தலைப்பில் அங்குள்ள படங்களை கிண்டல் செய்து திரைக்கதை
அமைத்து இருந்தனர், அப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.
இரண்டு மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்று இருப்பதால், தற்போது இந்தியிலும் இப்படத்தினை ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு 'Filmy Picture' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
விற்கு கிறது தழு
விக்ரம் மணந்து
3 படத்தின் கட்டப் படப்பிடிப்பு 45 நாட்கள் நடை க்கிறது, விக்ரம், 5சன், ஷங்கர், ரம் உள்ளிட்ட T கொண்ட சீனாவுக்கு ல திட்டமிட்டு க்கிறார்கள்.
40 கோடியில் மாண்டமாக உருவா
ம் இப்படத்தில். தையமைப்பின்படி னாவில் நடப்பதாக காட்சிகள் இருப்பதால். "னாவில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. | ஐ ஒரு அரசியல் படம் என்று செய்திகள் வெளி
வந்தன, ஐ' அரசியல் படம் கிடையாதாம். முழுக்க முழுக்க அக்ஷன் கலந்த |கெமர்ஷியல்
பட்டமரம்
'ஐ'. ஆனால் அதில்
சிம்புவி
காதல் என்றால் சி
பரம்.
நநியன் படத்தினை விட அதிகமாக
ம் ஆச்சரியப்படுத்துமாம். | விக்ரம் 'ஐ' படத்திற்காக பெரும் த்திருக்கிறாராம். திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
ளை முடித்து கொடுத்து இருக்கிறாராம். காக 41 நாட்கள் நடைபெற்ற முதற்கட்ட
ஷங்கர் முடித்து இருப்பது ஒரு பாடல், க்காட்சி மட்டுமே என்பது கொசுறு
எதை
பில்நுட்பத்தில்
ஹலிகொப்டர்
ங்கு
போட
செப். 27 - ஒக். 03, 2012
தினமும்

உதயநிதியைக் கவர்ந்த சுந்தரபாண்டியன்
சசிகுமார் தயாரித்து, நடித்து வெளிவந்த 'சுந்தரபாண்டியன்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. புதுமுக இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இப்படத்தினை இயக்கி இருந்தார்.
'சுந்தரபாண்டியன்' படத்தினைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் இணையத்தில், "சுந்தரபாண்டியன் அருமையான படம். ஜாலியா ரசிச்சுப் பார்த்தேன். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்,” என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் நின்றுவிடாது, அடுத்த
நாள் இயக்குநர் பிரபாகரனை
அழைத்து பாராட்டிவிட்டு தனது
தயாரிப்பில் அடுத்த படத்தினை
இயக்க ஒப்பந்தம்செய்து இருக்கிறார்.
தனது இரண்டாவது படமே பெரிய நிறுவனமான 'ரெட் ஜெயண்ட்' நிறுவனத்திற்கு
இயக்க இருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் பிரபாகரன், உதயநிதிதான்
நடிப்பதற்கு பல்வேறு
இயக்குநர்களிடம் கதைக் கேட்டுவருகிறார். பிரபாகரன் இயக்க இருக்கும் படத்தில் உதயநிதியே நாயகனாக நடிக்கலாம் என்று பேச்சுக்கள்
நிலவுகின்றன.
ன் தத்துவம்
bபுவிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.
வல்லவன் பட சமயத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவுடன் காதல் என்று செய்திகள் வெளி யாகின. வல்லவன் படம் வெளியான
சமயத்தில், இருவரும்
நெருக்கமாக இருக்கும்
படங்கள் இணை
யத்தினை ஆட் கொண்டன.
அதன்பின்னர் இருவரும்
பிரிந்துவிட்டனர் என்ற செய்திகள் நிலவின.
பின்னர் நயனும் பிரபுதேவாவும் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்று தகவல்கள்
வெளிவந்தது. ஆனால், என்ன காரணத்தினாலோ
இருவரும் பிரிந்து தற்போது அவரவர் படங்களில்
கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், நண்பர்கள் தினத்தன்று சிம்புவும், நயனும் ஹைதராபாத்தில் சந்தித்து
தங்களது நட்பை புதுப்பித்து கொண்டார்கள்.
இருவரும் ஒன்றாக எடுத்துகொண்ட
புகைப்படத்தினை சிம்பு
வெளியிட்டார். தற்போது
சிம்பு தனது இணையத்தில் "உனக்குனு ஒருத்திய
அந்த ஆண்டவன் முடிவு பண்ணிட்டான், அதனாலதான்
அதுக்கு முன்னாடி வந்தவ எல்லாரையும் உன்கிட்ட இருந்து எடுத்துட்டான்!" என்று கூறியிருக்கிறார்.

Page 14
அந்த நாட்க
சின்னச் சின்
சிறக.
பள்
பார்
பென்க பெரிய கண்மா
கதை
ண
செல்லச் சண
தினமும் 8 மெல்ல மெல் பல்கலைக
கவலைகள் எ
கள்ளங்கப்! மனசில் வஞ்ச
மகிழ்வுதா?
"ஈழத்துக் கவிஞர்கள் (
பெண்ணியா
ஆஷா, யாழ்ப்பாண
ஆயிரம் இரவுகள் ே நினைவுகளை மூட்
சேமித்து வைத்திருக் இரசித்து இரசித்து 2
எழுதிய கவிதைக6ெ என்னை ஏளனம் ெ
இலங்கைத் தமிழ்க் கவிதைப் பரப்பில் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்பெண்ணியா, காத்தான்குடியைச் சேர்ந்த இவர் 1990 ஆம் ஆண்டு களில் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கவிதைகளை எழுதியவர்.
இக்கவிதைகள் 2006 ஆம் ஆண்டுகளில் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை' என்ற தலைப்பில் ஊடறு (சுவிஸ்) வெளியீட்டுத் தொகுப்பாக வெளிவந்தன.
நீண்ட இடைவெளியின் பின் கடந்த சில ஆண்டுகளில் இவர் எழுதிய கவிதைகள் சிறகு நுனி வெளியீடாக இரு நதியின் நாள் என்ற தலைப்பில் 2008 இல் வெளிவந்தன.
பெண் வாழ்வில் உண்மையான நெருக்கடிகளை அதன் பச்சையான உக்கிரத்துடன் வெளிப்படுத்தும் இவரது கவிதைகள் இலங்கை, தமிழ்நாடு, ஐரோப்பா, கனடாவிலிருந்து வெளிவரும் இதழ்கள், பத்திரிகைகள் இணையத் தளங்களில் பிரசுரமாகின்றன.
தமிழில் வெளிவந்த முக்கிய பெண் கவிதைத் தொகுப்புகளான உயிர்வெளி பெயல் மணக்கும் பொழுது மை ஆகிவற்றிலும் வேறாகி நின்றவெளி தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
இவரது கவிதையொன்று
வலிகளைப் பெயர்த் விழிகளை உயர்த்தி கண்கள் உருட்டும் க அர்த்தம் யாருக்குப் இந்த இளமனசுதான
கண்கொத்தும் கவலை உதடுகள் உருட்டும் ! உருக்கத்தை வருடி ஒப்பாரி வைக்கத் தய
திருடப்படுதல்
நெஞ்சில் நினைவுக சேர்த்தே தீட்டியவள் முகாரிகளை மூட்டி 6 உள்ளத்தையும் பூட்ட
நெஞ்சும் வயிறும் பற்றி எரிந்தது எனக்கு விருப்பமானவனின் காதலை 'இன்னொருத்தி திருடியதைப் போலிருந்தது
விருப்பமற்றவனின் முகத்தை 'முத்தமிட்டதைப் போலிருந்தது என் செல்ல நாய்க்குட்டியை யாரோ கொன்றதைப் போல்... என் குளிப்பறையை யாரோ உற்றுப் பார்ப்பதைப்போல் உள்ளாடைகளை சலவைக்காரன் நுணிகளோடு எடுத்துச்ணன்றதைப்போல் ஒவ்வொரு நிமிடமும் நிகழ்த்து கொண்டேயிருக்கிறது அந்தரங்க வாழ்வின் மீது அத்தனை விருப்பமின்மைகளும்.
பொட்டல் பூமியில் பு கிடக்கிறது என் உடல் உயிரை ஈர்த்துக்கொ மற்றோர் உடல்.
அவளிடம் ஈர்ப்பு சக்தி கொஞ்சம் அதிகமாம்
| வேலனைத் த/lc
குட்டிப்...பெண்ணே...!
கைவிரல்களிடையே பென்சிலும் நோட்டுமாய்
வளையல் ஓசை குலுங்க... குலுங்க..... வலம் வரவேண்டியவள்...
வீட்டைப்பெருக்கி பாத்திரம் தேய்க்கும் பால் மணம் மாறாத.. உன்
முகம் பார்க்கையிலே...?
பதறிப்போனேனடி... குட்டிப் பெண்ணே..?
ஆனால்.... நீயோ..? அழுக்கேறிய ஆடையுடன் அழகாய் வேலை செய்கிறாய்...?
யாழ்.அஞ்சனா.

» ஆசைகளுடன் ஓக்கும் வயதினிலே
ளிக்கு நானுமே கோயே சென்றிடுவேன்
இரு விழிகள் இருந்தும் உன்னை
கண்டு கொள்ள முடியவில்லை, இரு கால்கள் இருந்தும் உன்னை
காணவர் முடியவில்லை. இரு கைகள் இருந்தும் உன்னை
அணைத்துக்கொள்ள முடியவில்லை. என் ஒரு இதயத்தையும் தந்துவிட்டு
இதயம் இல்லாத பாழடைந்த வீட்டைப் போல்
தவம் போல் கிடக்கின்றேன். நீ வருவாய் எனeo.
ல் பிடித்து கொப்பியிலே படம் வரைந்திடுவேன் னி ரீச்சர் சொல்லும் களை கேட்டிடுவேன்
CS 8 988 6 2
டைகளை பாட்டிடுவேன்
ல நடை பயின்று
ள் பயின்றிடுவேன்
னக்கில்லை பமற்ற குழந்தை நான் கம் இல்லாததால் ன என் சொந்தம்.
மன்னார் - A.G. நிஸாரா
நாதியற்ற பிணம்
கார்த்து வைத்த டை கட்டி சுகிறேன் அவளுக்கேயென்று.
எல்லாம் சய்கின்றன.
நிற்கையில் கண்ணீரின்
புரியும்? ன் அதை அறியும்.
88 8 .. 8 ஓ 5
லையும் உண்மையும் யே - ஊருக்கு பாராகி விட்டன.
வாலிபம் கட்டித் தந்த இளமை சாம்ராஜ்ஜியத்தில், இவன் ஒரு தனிக்காட்டு ராஜா!
-ளை நெஞ்சில் விட்டாள் டிக்கொண்டாள்.
குட்டிய கைகள், குற்றமாகத் தெரிந்தது! தட்டித் தடம் காட்டியவர்கள், தப்பானவர்களாகத் தெரிந்தார்கள்.
தைந்து
பண்டதுவோ
கையிருப்புகளை கரைப்பதற்கு ஒரு கூட்டம், பொய்ப் புகழ்பாடி போதை ஏற்றுவதற்கு ஒரு கூட்டம்!
பத்தான் இருக்கிறது. 0
தள்ளப்பட வேண்டிய சங்கதிகளை
தைரியமாய் தலையில் கட்டுவதற்கு கள்ளமனம் கொண்ட கபடக் கூட்டம்!
கொண்டதே கோலம், கண்டதே காட்சி!
'யாருக்கு குறுக்கிடாத
அவன் வாழ்க்கை, சொல்லாமல் கொள்ளாமலே சோரம் போய்க்கொண்டிருந்தது !
ஒரு யுகம் தவறியவனுக்கே பலயுகம் தண்டனை, தரும் காலம் அவனையும் தண்டித்தது!
நோயில் வீழ்ந்தான், பாயில் படுத்தான்! கொட்ட மடித்து வாழ்ந்த
குபேர ராஜா நட்ட நடு வீதியில் நாதியற்ற பிணமாகக் கிடக்கிறான்!
நா.ஜெயபாலன், பிபிலை
இnை இஜnலி.
செப். 27 - ஒக. 03, 2012)

Page 15
அத்திய
கலாபூவு கே.எஸ்,ஆ
குணவீரசிங்கை ஆரிய மன்னன் அமரசிம்மனை ஒய்வெடுக்கச் சொன்னாலும் அவன் மனம் ஒய்வதாகத் தெரியவில்லை. அவன் மனம் முழுவதும் கடற்கொள்ளையர்கள் நால்வரையுமே சுற்றி வந்தது. அவர்களை அவன் விசாரணைக்கும் தோரணை யில் விசாரித்ததால் அவர்கள் தமது தலைவனையும் தமதுதிட்டத்தினையும் அமரசிம்மனிடம் தெரிவித்தார்கள். அமரசிம்மனின் அன்பினால் தாம் திருந்தி - மனிதர்களாக்கப்பட்டுள்ளதை நினைத்து கரடியனுக்கும்
அமர சிம்மமனுக்குமுள்ள வித்தியாசத்தை கண்டு உளம்நெகிழ்ந்து போனார்கள் அந்தக் கொள்ளையர்கள்.
சிங்கை 05) மைந்தன் 1. அமரசி09ன்
விசாலமான ஓர் அறையில்
அவை காற்றுவாக்கில் கரடியன்
எப்பொழுதும் எ அமரசிம்மன் கூறிய அறிவுரை
கலத்தை நெருங்கி அசைய
உள்ளோரைக் ! களைக்கேட்டு கடற்கொள்ளை
முடியாதபடி தடுத்துவிடும், திண
வெறியாட்டம் 2 யர்கள் நால்வரும் அவன் காலடி
றுவான் கரடியன். இருளில் வரும்
கரடியனுக்கு த யில் விழுந்து அழுதார்கள்.
மற்றக்கலங்கள் கரடியன் கலத்தை
இப்படி ஓர் விப "எசமான் இந்தக் கள்ளர்களை
இருபுறமும் சூழ்வதை அவன்
என்று எதிர்பார் நம்பி யார் வேலை கொடுப்பார்
எதிர்பாராது எம்மை மடக்கவே
பாய் மரங்கள் ! கள்? வேறு வழியின்றித்தான்
நினைப்பான். அதற்கிடையில்
விழுந்தன. கொ கரடியனின் ஆசை வார்த்தையில்
கரடியனின் கலம் பெரும்
மிகள் வெறிக்க அகப்பட்டோம்" என்றனர்.
அழிவுக்குள்ளாகிவிடும். நமது கலம்
பழக்கப்பட்டவர்க "நீங்கள் சிறந்த மாலுமிகள்
அதற்குச் சமீபமாகச்
காப்பாற்றிக்கொ தானே?"
செல்லும் பொழுது கடலில்
கொண்டே நீரில் "உண்மைதான் பிரபு"
தத்தளிக்கும் கொள்ளையர்களைக்
மருங்கிலும் போ "ஏன் எங்கள் கடற்படையில்
கொல்லாமல் கைது செய்யுங்கள்.
தீ ஒளியில் பார் (சேரக்கூடாது"
இயன்றளவுக்குக் கொலையைத்
கூச்சலிட்டான் க "பிரபு” என்று ஏக்காலத்தில்
தவிர்த்து உயிரோடு எல்லோரையும்
டைய கூச்சலை மூவரும் பிரமிப்புடன் அவனைப்
பிடித்துவிடுங்கள். மற்ற இரு .
செவிமடுக்கவில் பார்த்தனர்.
கலங்களுக்கும் ஏற்கனவே செய்தி
ளோடு உயிருக் "நான் உங்களை நம்புகின்
அனுப்பிவிட்டேன். நீங்களும்
கொள்ளையர்கள் றேன். எங்கள் போர்க்கலங்களில்
ஏதாவது கூறவேண்டுமானால்
கலங்களிருந்த நீங்கள் இணைந்து பணிபுரியுங்
தாராளமாகக் கூறலாம்." என்றான்.
கள் காப்பாற்றி கள். ஆனால்...? என்று அவர்
"பிரபு ஒரு வார்த்தை. நான்
கலங்களில் ஏற் களை ஊடுருவி நோக்கினான்.
ஏற்கெனவே கொள்ளையனாய்
ஆனால் கரடியம் - "பிரபு! நீங்கள்தான் பார்த்தீ
இருந்ததால் ஓர் விடயத்தைக்
கலத்தைவிட்டு களே. நாங்கள் கள்ளர்கள்
கூறவேண்டியவனாய். உள் ளேன்."
கொழுந்துவிட்டெ தான். ஆனால் நம்பினோர்க்கு
என்றான் காராளன்.
னிக்கு நடுவே ! விசுவாசமாக இருப்போம் இது
"சொல் காராளா, என்ன
மல் நின்றிருந்து சத்தியம்' என்றனர்.
விடயம்?"
சமயம் அவ்விட "காராளா! நான் அதற்காக
"எங்கள் கலத்திலிருந்து
கிய அமரசிம்மன் கூறவில்லை. நீங்கள் வாழ்ந்தது
எரியம்புகள் வீசப்படுவது போல
போர்க்கலத்தில் காட்டுமிராண்டி வாழ்க்கை.
கரடியன் கலத்திலும் எரியம்பு
னுக்கு அழைப்பு நீங்கள் எங்களுடன் இணையும்
வீசுபவர்கள்."
"கரடியா நீரி போது சில கட்டுப்பாடுகளுக்குட்
"வீசட்டும். காற்று எங்கே
நீந்திவா. உன்ன பட்டு நடக்க வேண்டும். வாரத்
வீசுகின்றது பார்த்தாயா? அவர்கள்
மாட்டேன். உயி தில் ஒரு நாள் ஓய்வுண்டு.
வீகம் ரியம்பு நாங்கள் நிறுத்தி
நல்லவனாக எ அன்று நீங்கள் சுதந்திரமாக
யுள்ள பஞ்சுப் பொதிகள் நிரம்பிய
தொடங்க விருப் இருக்கலாம். நான் சொல்வது
கலத்தில்தான் விழும். அவர்களே
உடனடியாகக் ! புரிகிறதா?"
தங்களுக்குத் தீ மூட்டிக்
நீரில் குதித்துவி "எசமான்! இந்தக் கணம்
கொள்வார்கள்,"
மரணத்தின் முதல் உங்களுக்கு விசு
"உண்மைதான் எசமான்" என்று
விட்டோம் என்ப வாசமாகவும், இந்த நாட்டுக்கு
அவன் கூறி முடிக்கவும், கரடியனு
மருண்டான் இல் விசுவாசமாகவும், அரசருக்கும்
டைய தீவுக்குச் சமீபமாக போர்க்
பணிந்து வாழ்ந்து அரச தர்மத்துக்கும் கட்டுப்பட்டு
கலங்கள் நெருங்கிவிட்டிருந்தன.
பயம் என்றால் 4 நடப்போம் என்று உறுதிமொழி
"ஒரே ஒரு பாயைவிட்டு
அறியாதவன் ! செய்துகொண்டனர்.
மற்றயவற்றை இறக்கிவிடுங்கள்"
கவே கூறினான். அவர்களது சிந்தனையைக்
என்றான் அமரசிம்மன்.
"அமரசிம்மா! கலைப்பது போல அமரசிம்மன்
"பிரபு, கரையில் உள்ளவர்கள்
கரடியனை வீழ்த நடுப்பாய்மரம் நோக்கி வந்து
எமது கலத்தைப் பார்த்துவிட்டனர்.
உன்னை பெரிய நின்று எல்லா வீரர்களையும்
தீப்பந்தங்களின் நடமாட்டத்தைப்
எல்லோரும் பேர் அழைத்தான். அவர்களோடு
பாருங்கள்” என்றான் காராளன்.
னரே நீ செய்தது கொள்ளையர்கள் நால்வரும்
"காராளா உன் விழிகளில்
மில்லையா?' சேர்ந்து கொண்டனர்,
தூரநோக்கு வில்லை பொருத்தியி
"நீ மட்டும் ந " நான் சொல்வதைக் கவன
ருக்கா?" என்று கேட்டுச் சிரித்தான்
நடந்திருந்தால் ! மாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
அமரசிம்மன்.
உன்னுடன் போ இன்னும் சில நாழிகையில்
"ஏன் பிரபு?
என்னைக் கொல் நாம் கரடியன் இருக்கும் தீவை
"இவ்வளவு தொலைவிலிருந்தே
செய்தாய். அதே நெருங்கப் போகின்றோம். இந்தக்
கரையில் நடப்பதை கவனித்து
உன்னைப் பிடிக் கலத்தில் மட்டும் தீப்பந்தங்கள்
விட்டாயே?"என்று பாராட்டினான்.
வில்லை. உன் எரியும். மற்ற இரு கலங்களும்
“நாங்கள் பழகிய இட
அப்பாவிக் கொம் இருள் சூழ்ந்திருக்கும், பின்னால்
மில்லையா? பிரபு"
கொல்லாமல் பிய வரும் சிறு வள்ளங்களில் பஞ்சு
"உண்மைதான். இன்னும் ஒரு
இந்த வியூகம். மூட்டைகள் ஏற்றப்பட்டுள்ளன.
நாழிகைப் பொழுதுக்குள் கடலில் எமது கலம் கரைக்குச் செல்
பெரிய திருவிழாவே நடைபெறப்
யான வீரனாய் ! போகின்றது" என்று லாது. மற்ற இரு கலங்க
கலத்துக்கு வா, ளும் கரைக்குச் சமீபமாகச்
கூறிச்சிரித்தான் அமரசிம்மன்.
போரிடுவோம். நீ சென்று வள்ளங்களைக் கட
அமரசிம்மன் எதிர்பார்த்தபடியே
உன்னை விடுத லில் மிதக்கவிட்டு மீண்டும்
தான் சகலமும் நடந்தது, கரடிய
நீ விரும்பும் இட பின்நகர்ந்து கொள்ளும்.
னுடைய கலத்தில் வள்ளங்களில்
அனுப்பிவிடுகின் தீப்பந்தங்களுடன் நிற்கும்
பற்றி தீ கவாலையை விட்டுக்
வீரர்களை எனது எமது கலத்தை வணிக
கிளம்பி சூழ்ந்து பிடித்தது.
சேர்க்கப் போகி கலம் என்று எண்ணி கரடியன்
அதனை அணைக்கவும், அந்த
களே இனி வண தாக்குவதற்கு ஆயத்தமாகி
வியூகத்தை உடைத்துக்
பாதுகாக்கும் வீர வருவான். இடையில் வள்ளங்
கொண்டு வெளியேறவோ,
போகின்றார்கள். கள் மிதப்பதைப் பார்த்து அவன்
பின்செல்லவோ முடியாதநிலை
வரலாம். உனக் கலம் தாமதிக்கும், அதே சமயம்
யில் திகைத்துவிட்டான் கரடியன்.
நேராது காப்பாற் எரிஅம்புகள் இங்கிருந்து
அவர்களின் கலத்தில் பாய்களை
என்று கூறிக் கெ பாயும். பஞ்சுப்பொதி ஏற்றிய
இறக்கு முன்பே எல்லா இடமும்
போதுதான் அந்த வள்ளங்களில் தீப்பிடிக்கும்.
தீப்பற்றிக்கொண்டு விட்டன.
நடந்தது.
(செப். 21/ - ஒக். 03, 2012
தின

பயம் 03
Bணம்
னந்தன்.
வெயிலின் நிறம் மஞ்ச ளுக்கு மாறிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம்,
திருமதி வாணி ஜெயராம் அவர்களின் வீட்டு வெளிச்சுவர் தனது நெந்றியில் 'மயூரப்பிரியா என்று எழுதி வைத்திருக்கிறது.
மயூரம் என்றால் மயில் என்று பொருள்.
தன் வீட்டுக்கு மயில் என்று பெயர் வைத்திருக்கிறதே ஒரு
குயில் என்று மனதுக்குள் ரசித்துக் கொள்கிறேன்.
திரு. ஜெயராம் அவர்களும், திருமதி வாணி ஜெயராம்
அவர்களும் புன்னகை ராகம் பாடி வரவேற்கிறார்கள்.
அந்த வரவேற்பறையின் அமைதி சுமந்த அழகு. வெயிலோடு அழைத்து வந்த வெப்பத்தையெல்லாம் வெளியே அனுப்பிவிடுகிறது.
விருதுகளை எல்லாம் கண்ணாடிச் சுவர்களுக்குள்
அடுக்கி வைத்திருக்கும் அழகு.
தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி வைத்த அமரர் வசந்த்தேசாயின் படத்திற்கு மாலையிட்டு
வைத்திருக்கும் மாண்பு.
சுவரில் வழியில் வர்ணக் கலவைக ளால் நதியின் திருப்பத்தில் நகரும் ஒரு படகு...
பளபளப்பாய் இருக்கிறது.
"உங்கள் வீட்டு அடுப்பைக் கூட யாரோ கொடுத்த விருதைப் போலல்லவா அழுக்குப் படாமல் வைத்திருக் கிறீர்கள்! சமைக்கிறீர்களா இல்லையா? என்று சந்தேகத்தோடு கேட்டேன்.
சிரிப்பை அடக்க முடியாமல், அன்று சமையல் நடந்தற்கான சாட்சிகளைக் காட்டினார்.
மாடி அறையில் ஒரு பெரிய சுவரோவியம் ஒட்டப்பட்டிருந்தது.
அது, ஒரு பெரிய வனாந்தரத்தை வரைந்து காட்டியிருந்தது.
அதைப் பார்த்த உடனே மனசு அதற்குள் ஓடி விழுந்து உட்கார்ந்து கொண்டது. தாகூர் சொன்னதைச்
சொன்னேன்.
திரிக்கலங்களில் கலங்கடித்து. யூடிப் பழக்கப்பட்ட ன் கலத்தில் ரீதம் நிகழும் ரக்கவில்லை, வெடித்துச் சிதறி
ள்ளைக்கார மாலு. ச்சல் இட்டுப் கள் உயிரைக் ள்ள கதறிக்
குதித்தனர். இரு ர்க்கலங்களை த்ததும் வெறிக் டியன் அவனு
யாரும் லை. தீக்காயங்க கு மன்றாடிய ளை போர்க்
மாலுமி தங்கள் றிக்கொண்டனர்,
- குயிலின் கூட்டில் | கொஞ்ச நேரம்
ன் தன்
கவிஞர் வைரமுத்து
அசையவில்லை. டரியும் அக்கி அஞ்சா பன். அதே
த்தை நெருங். ன் தனது
நின்று கரடிய பு விடுத்தான்.
ல் குதித்து மனக் கொல்ல
ரைக் காப்பாற்றி யாழ்வைத் பம் இருந்தால் கலத்தைவிட்டு
டு
பிடியில் சிக்கி தால் கரடியன்
லை. யாருக்கும் து பழகாதவன். என்னவென்றே மிக நிதானமா
அந்த அறையெங்கும்
தூய்மைக்கு அங்குலம் சூழ்ச்சியால்
அங்குலமாக அலங்காரம் செய்து கதிவிட்டாயே.
வைத்திருக்கும் அந்தப் பாங்கு. |வீரன் என்று
இவையெல்லாம் அந்தக் ற்றுகின்ற
கோடை வேளையில் மனசுக்குள் 5 தர்மவிரோத
மெல்லிய மல்லிகைக் காற்றாய்
வீசின. யாயமாய்
'உங்களுடைய மூலப்பெய நேரே நான்
ருக்கு ஏற்றவாறே வீட்டை ராடியிருப்பேன்.
வைத்திருக்கிறீர்கள்?என்று பல சூழ்ச்சி
வியந்து போகிறேன். (அவருடைய -முறையில்
மூலப்பெயர் கலைவாணி) க நான்வர
எனது பொய்யில்லாத னுடன் இருக்கும்
புகழ்ச்சியை அவர் தனது ள்ளையர்களைக்
புன்னகையால் அங்கீகரித்துக் ஓப்பதற்காகவே
கொள்கிறார், நீ உண்மை
வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார். இருந்தால் என்
ஒவ்வோர் அறையிலும்
தூய்மையும் அழகும் - நீயும் நானும் வென்றால்
அரசோச்சுகின்றன.
அங்கே ஆடம்பரத்தின் லை செய்து
விசுவருபமில்லை. த்துக்கு
அழகு அடக்கமாக றேன். உன்
இருக்கிறது. |கடற்படையில்
வீட்டை கட்டியதிலும் அதைக் எறேன். அவர்
கட்டிக் காப்பதிலும் உள்ள பிகர்களைப்
பெருமை தன் கணவரையே . ர்களாக இருக்கப்
சாரும் என்று பெருமை 'நுரைக்கப் நீ விரும்பினால்
பேசுகிறார். திரு. ஜெயராம் த எந்தத் தீங்கும்
அவர்களின் கலை உள்ளத்தை றுகின்றேன்”
வணங்கி வாழ்த்துகிறேன். =ாண்டிருக்கும்
அவர்கள் வீட்டுச் சமை 5 அனர்த்தம்
யலறைகூட அப்போதுதான் (தொடரும்...) A.
துடைத்து வைத்த அப்பிள் போலப்
எந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தவுடன் நமக்கு அந்த இடத்திற்குப் போய் உட்கார வேண்டும் என்று தோன்றுகிறதோ அதுதான் சிறந்த ஓவியம்.
எனக்கு இப்போது இந்த ஓவியத்தில் இருக்கிற இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு எழுத வேண்டும் போலிருக்கிறது என்றேன். ஜெயராம் சிரித்தார்.
மீண்டும் வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தோம்.
வாணி ஜெயராம் : நேற்று சிலோன் ரேடியோவில் ஒரு இந்தியக் கனவு படத்தில் நீங்கள் எழுதிய "என் பெயரே எனக்கு மறந்து போன பாட
லைக் கேட்டேன்,
சமீபகாலத்துல ரசிக்கற மாதிரி வந்திருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
நான் : எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு அது. முதன் முதலில் புத்தகத்துக்குள்ளிலிருந்து எடுத்து இசையமைக்கப்பட்ட முதல் புதுக்கவிதைங்கற அந்தஸ்து" அந்தப் பாட்டுக்கு உண்டு. எம்.எஸ்.வி. ரொம்ப நல்லா இசையமைச்சிருக்கார். நீங்களும், எஸ்.பி.பியும் ரொம்ப
அழகாப் பாடியிருக்கிறீங்க.
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம் )
பாரமலர்
முரசு

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து,
வரவேற்கப் பெடுகின்றன
இரண்டாயிரத்து ஐநூறு வாங்கும் பட்டுப்புடன் இருந்தாலும் அதை புதுப்பெண் போல் பாதுகாத் வைத்திருப்பார்கள். அதுவும் திருமண முகூர்த்த சொல்லவே வேண்டியதில்லை. முறையாக பராப் ஆண்டுகளுக்கு உபயோகிக்க முடியும். விஷேச வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே ப கூடாது. நிழலில் காற்றாட 2 அல்லது 3 மணி ே பின்பு அதனை கைகளால் அழுத்தி தேய்த்து மம்
வைக்கவேண்டும்.
சாதாரண தண்ணீரால் மட்டும் அலசினால் ே எக்காரணத்தை கொண்டும் பட்டுப்புடவையை சூ
வைக்க
பட்ட ஏதேனு உடனே அலச 6
எண்லெ கடினமான கறை அந்த இடத்தில் ! 5 முதல் 10 நிமி வைத்து பின்பு த அலசவேண்டும். அடிக்கடி அப்
லேடிஸ் ஸ்பெஷல் 2
வலது குறைவின - தாக்கத்தில்
(வாகரை வாணி)
- பெண்ணியப் பார்வை!
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
1IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIII
வலது குறைவின் தாக்கமானது
குழு வன்முறை என்பனவும் பெண்களை மட்டும் பாதிக்கின்ற
வலது குறைவு ஏற்படுவதற்குக் ஒரு விடயமல்ல. மாறாக அது இரு
காரணங்களாய் அமைந்து . பாலாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் .
விட்டிருக்கின்றன.
அழகு காரணியாகும்.
லாபத்தை மட்டும் நோக்காகக்
அது உள்ளம் இருப்பினும், வலது குறை
கொண்ட போட்டிச் சந்தையில் காணப்
எங்கே தன்னப் வின் காரணமாக குடும்ப, சமூக,
படுகின்ற இரசாயனப் பாவனை மற்றும்
மிளிரும் என்ப கல்வி, கலாசார, பொருளாதார
அதன் பாவனை மூலம் நுகரப்படுகின்ற
தன்னம்பிக்கை நிலைகளில் அதன் அதிக அளவி
உணவும் வலது குறைவை ஏற்படுத்தி
கூடும் என்பது லான தாக்கங்கள் பெண்களைப்
விடுகின்றது.
அழகாய் 8 பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது.
உள்நாட்டுப் போர்களின் போது
வேண்டும் என இவற்றிலுள்ள விழுமியங்கள் மற்றும்
பிரயோகிக்கப்படும் நச்சு வாயுக்கள்
நாம் நேசிக்கும் அதன் வடிவமைப்புக்கு ஏற்ப பல்
மற்றும் சகிக்க முடியாத பேரிரைச்சல்,
வேறு ஏதாவத வகைப்பட்ட வடிவங்களில் இது
அதிர்ச்சி தரும் சத்தம் என்பனவும்
போகும் போது பெண்களைத் தாக்குகின்றது.
கூடவே வலது குறைவில் பாரிய
நாம் அதற்காக வலது குறைவு ஏற்படுவதற்கான
பங்கை வகிக்கின்றது.
நாம் எதை இ காரணங்களில் ஆண் சிந்தனை
மறு உற்பத்தி என்பது
விட்டு அகல்வ போக்கிற்கும் முக்கிய பங்கு
விரும்பியோ விரும்பாமலோ
உள்ளது. ஆல் உள்ளது. உடல் ரீதியாகக்
ஆண் பெண்ணின் இணைவுடன்
எண்ணி அழ கூறவேண்டுமானால் ஆண்களிடம்
நடைபெறுகின்ற ஒரு செயற்பாடாகும்.
அழகிழந்தவர்க காணப்படுகிற குரேமோசன்களில்
ஆனால், சமூகத்தின் பார்வையில்
| இழந்த அழ உள்ள குறைபாடு, விந்துகளின்
வலது குறைவு ஏற்படுவதற்குப்
நம்பிக்கையுள் ஊடாகக் கடத்தப்படுகின்ற பரம்பரை
பெண்களே காரணங்களாகவும்
பற்றி உயர்வா மரபணு, பழக்கவழக்கங்களில்
பொறுப்பானவர்களாகவும் பார்க்கப்
இனிமையானவ காணப்படுகின்ற மது, சிகரட்,
படுகின்றனர்,
முதல் படியாகு போதைவஸ்துப் பாவனையும்
வலது குறைந்த குடும்பத்தைச்
கூட நமது மு. வலது குறைவு ஏற்படுவதற்கான
சேர்ந்த பெண்களை திருமணம்
- அமைதியின் ஓரு காரணமாக அமைந்து ,
செய்ய முன்வருவதற்கு பல ஆண்கள்
எண்ணங்களுக் விட்டிருக்கின்றது என மருத்துவ .
அஞ்சுகின்றனர். இதன் காரண
என்னால் எதிர் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
மாக வலது குறைந்த குடும்பத்தைச்
தன்னம்பிக்கை அதே வேளையில், சமூகத்தில்
சேர்ந்த வலது குறைந்த பெண்ணை
விலகும் அந்த காணப்படுகின்ற ஆண் நிலைச்
அல்லது பெண்களை வெளியில் தலை
ஏற்படுவதை உ சிந்தனை வெளிப்பாடாக
காட்டாது தடுத்து வைத்து அவர்கள்
- மனத் தெடு வாகனங்களை வேகமாக
வாழ்வதற்கான உரிமையை இழக்கச்
முதல் படியாகு செலுத்துவது மேலும் மதுப்
செய்து விடுகின்றனர்.
ஏற்படுத்தும், எ பாவனையுடன் வாகனங்களை
சில குடும்பங்களில் வலது
செய்யுங்கள். ஓட்டிச் செல்வது போன்றவற்றால்
குறைந்த நபர் அவர் வாழ்வதற்கான
உருவாக்கிக் ! அதிக அளவிலான வீதிவிபத்துகள்
சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்குப்
கொண்டிருங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
பதிலாக அந்த நபர்கள் கொண்ட
மாற்றங்களை இதனால் பலர் உடல்
குடும்பங்களை முன்னோர் செய்த உறுப்புகளை இழந்து வலது குறைவு
பாவம் எனக் கூறி ஒதுக்கி வைத்தும்
பெண்ணிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
விடுகின்றனர்.
E தலை அல்லது ! அதே வேளை, குடும்ப வன்முறை.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்....)
= வேண்டிய உரி ை பரிசு
= பெயரில் எவரொ Eலகிலும், எழுத்து
= கருத்துக்களை ( ரூபா.
= போது நேரடியாக
= முகமாகவும், சில பரிசுப் போட்டி இல :-335
= எழுப்பப்பட்டுக்கெ
E இருக்கின்றன. | (கேள்வி : இழந்த அழகைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
= எது பெண்ணி
= பெற வேண்டிய ! அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 09.10.2012
=ளின் வரையறை வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி,
= செய்தால்தான் 8 விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 335
E இந்தக் கோரிக்ன கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர்.
=உண்மையிலேயே தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம்.
=தனம் என்ற ஒன்று அனுப்பி வைக்கவும்.
- சரியான விடையை
= பெண்கள் அடிபை அனுப்பி வைக்க
E தற்கு ஆண்கள்த 'எமுதியவர்களில் ஒருவர் குலுக்கல் 2 வேண்டிய முகவரி:
முறையில் தெரிவு செய்யப்படுவர்.S
IIIIIIIII
1000/- வாரம் ஒரு தர்ஷ்டசாலி
1IIIIIIIIIIIIIப்பப்யாப்11tiiiiiiiiiiiiiiiiiiiiiii111111111111111111111111111111
பரிசுப் போட்டி இல :- 333 இற்கான விடை:- கருவுற்ற குழந்தைக்குதண்டுவடத்தில் ஏற்படும்பாதிப்புக்களைத் தவிர்க்கும். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:-
ம.அபர்ணா, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.
பெயர் : முகவரி :
தே.அ. அட்டை இல: .... விடை
நாகாகாகாககககககககககககககககககககககககககயாகாசம்.
கையொப்பம்

வயாக
து
பட்டு என்றால் ரித்து வந்தால் பல ங்களுக்கு சென்று
டித்து வைக்க நரம் உலரவிட்டு த்து எடுத்து
பாதுமானது. ரியஒளி படும்படி
கூடாது. புடவையின் மீது ம் கறைபட்டால் தண்ணீர்விட்டு வண்டும். எய் போன்ற களாக இருந்தால் விபூதியை போட்டு உங்கள் வரை
ண்ணீர் விட்டு
பட்டுச்சேலை
ராமரிப்பு
தவிர்க்கவேண்டும், அயர்ன் செய்யும் பொழுதும் ஜரிகையை திருப்பிப்போட்டு அதன் மேல்
லேசான துணி விரித்து அதன் பின்பு அயர்ன் செய்ய வேண்டும்.
நேரடியாக அயர்ன் செய்யக்கூடாது.
பட்டுப்புடவைகளை அட்டை பெட்டிகளிலோ, பிளாஸ்டிக் கவர்களிலோ வைப்பதை
காட்டிலும் துணிப்பைகளில் வைத்தல் அதன் தன்மையை பாதுகாக்கும், வருடக்கணக்கில் பட்டுபுடவையை தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. பயன்படுத்தாமல் இருந்தாலும்
3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட வேண்டும்.
பர்ன் செய்வதை
ன்னம்பிக்கை
வெகு வடை
என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். நபிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு து அவர்களின் கூற்று, உள்ளத்தில்
ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கருத்து. இருக்க வேண்டும். அழகான தோற்றம் பெற
எந்தப் பெண்ணும் விரும்புவது சகஜம். b ஒருவர். அல்லது ஒரு பொருள், அல்லது Tக இருக்கலாம். அது நம்மை விட்டு , அல்லது இல்லாமல் போகும் போது, 5 ஏங்கும் நிலை ஏற்படலாம். ஆனால் ழந்தாலும் அழகு எப்போதும் நம்மை தேயில்லை, அது எப்போதும் நம்மிடவே ளால், நமக்குத்தான் வயதாகிவிட்டதே என
க நாம் பேணாத காரணத்தால் தான் களாக நாம் நம்மை கருதுகிறோம். ழகை பெற நாம் முதலில் நம்மீது ளவர்களாக இருக்க வேண்டும், நம்மைப்
க எண்ண வேண்டும். நாம் அழகானவர், ர் என எண்ணிக் கொள்வது அழகின் தம். இது போன்ற மெல்லிய உணர்வுகள் மத்தை அழகுபடுத்தும். ல்லாத உள்ளத்தில் அழகான மென்மையான
கிடமில்லை. எந்தப் பிரச்சினையையும் த்துப் போராட முடியும் என்ற
யை வளர்த்துக் கொள்ளுங்கள். அச்சம் -மனத்தைரியத்தில் ஒரு அமைதி மனதில் டங்களால் அறிந்துகொள்ள முடியும். பரிவும், அமைதியுமான உள்ளமும் அழகின் தம். திருப்தியான உள்ளம் அமைதியை . னவே மன அமைதியைத் தேட முயற்சி உங்களைப் பற்றி அழகான எண்ணங்களை கொள்ளுங்கள். நல்ல மென் உணர்வுகளை ள். அதுவே உங்கள் முகத்திலும் உடலிலும் ஏற்படுத்தும்.
தேவையான பொருள்கள்: 'மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம் 'மிளகாய்தூள் 1 - 1ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு பெருங்காயப் பொடி - அரை ஸ்பூன் 'எண்ணெய் - 500 கிராம் | செய்முறை:
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து. கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும், * அதில் மிளகாய்த் தூள், உப்பு, 'வேர்க்கடலை பொடி, பெருங்காயப் 'பொடி ஆகியவற்றைக் கலந்து |
காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும். * தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.
ம், பெண் விடு பெண்கள் பெற
மகள் என்ற நவர் வலையு லகிலும் சில முன் வைக்கும்
வும், மறை
கேள்விகள் Tண்டுதான்
எது பெண்
விடுதலை?
யம்? பெண்கள் உரிமைக.
என்ன? என்ன அவர்களது
ககள் அடங்கும்? | பெண்ணடிமைத் 3 இருக்கிறதா? மப் படுத்தப் பட்ட ான் காரணமா?
ஆண்களிடம் சலனத்தை ஏற்படுத்தாமல் இருக்க பெண்கள் பர்தா அணிந்து இருப்பது அவசியம் என்று வலியுறுத்தப் படும் போதெல்லாம், இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஆண்கள் தம்மைத் திருத்திக் கொள்ளாமல் இப்படியே இருந்துக் கொண்டிருக்க, அதை மாற்ற கையாலாகாமல் நாம் இப்படி பெண்களுக்கு மட்டுமே கடிவாளங்கள் இட்டுக் கொண்டிருப்போம்?
இவை ஒரு மாதிரிதான்.
அமைப்புகள் மற்றும் இன்னும் இது போன்று எக்கச்
சடங்குகளின் நீட்சியாகக் சக்க கேள்விக் கணைகள்
கூட இதைக் கருதலாம். உடைப்பெடுத்த வாய்க்காலாய்
திருமணமானவுடன் பாய்ந்து வந்து விழுந்துக்
பெண்களுக்கு மட்டும் கொண்டுதான் இருந்தன. இருக்
அடையாளங்கள் வழங்கு கின்றன. இவை எல்லாவற்றுக்கும் வது ஏன்? கழுத்தில் ஏற்கனவே பதில் சொல்லி
தாலி, நெற்றி வகிட்டில் மாய்ந்து போனவர்களும்
குங்குமம், காலில் மெட்டி. இருக்கத்தான் செய்கின்றனர்.
கட்டியம் கட்டிக் கூறிட ஆனால் இங்கு நமது குடும்ப
லாம்: இவையாவும் அமைப்புகளில் நாம் காலம்
கல்யாணம் ஆன ஒரு காலமாய் கேள்விகள் ஏதும்
குடும்பப் பெண்ணின் கேட்காமல் பின்பற்றிக் கொண்டு
அடையாளங்கள் என்று. சரி வரும் சில பல பழக்கங்களைப்
இத்தகு அடையாளங்கள் பெண்ணியத்தினடிப் படையி
காலம் காலமாய் பெண்க லும், உடலியல் சார்ந்தும்
(ளுக்கென்று, பெண்களுக்கு கேள்விகளுக்குட்படுத்த வேண்டிய
மட்டுமேயென்று ஏற்படுத்தி கட்டாயத்திலிருக்கின்றோம். ஏற்கெனவே எம்முன்னோர்களால்
வைக்கப்பட்டு இருப்பதேன்? ஏற்படுத்தப்பட்ட திருமண
(தொடரும்...) செப்.28 - ஒக். 03, 2012
மலர்) பசு

Page 17
மாறிவரும் கால
மாற்றத்தில் அந்தரங்க உறவுகள் பற்றிய புரிதல் வக்கிரங்களைத் தடுக்கும் - ஒட்டி நின்று பார்த்து.
ஆர்வ மிகுதியால் ஒழுக்கம் மீறாமல் தடுக்கும், ஆயி
னும் அதை வழங்குவதில் தினமுரசு என்றும் நாகரிகமான முறையையே கடைப்பிடிக்கும்.
அந்தரங்கம் அந்த மூன்று நாட்கள்..... உறவுக்கு உகந்ததா?
சந்தேகம் இருக்க பெண்களுக்கு உ விருப்பம் இருக்கி கணவனின் நிர்ப்பு இருக்கிறதா? என் பார்க்கவேண்டும்.
கர்ப்பப்பையி சுவர்கள் பலவீன போக்காகவும் இ எளிதில் தொற்று தொற்றிக் கொள் இருக்கிறது. என
வைத்துக்கொண்ட ஏற்படும் மாதவிட அதிகமான இரத் வலி, எரிச்சல் க கட்டி போன்ற அ நிகழக்கூடும். பின் வைத்தியசாலைக் களைத்துவிடுவீர்க
இளம்பெண்க திருமணத்திற்கு | தாங்களே பாதுக எளிது. ஆனால் ; பின்புதான் திரும் யோடு பின்னிப் பு நடைமுறை வாழ் கவலை, குடும்பப் அந்த மூன்று நா! நரகவேதனை என்
அதேமாதிரி ! இதயம், எதற்கெ கவலைப்பட்டு செ பதற்றம் இவற்றா. நாட்கள் முன்னத சிலருக்கு உடலுர மறுநாளே உதிரப் மூன்று நாட்கள் !
இதற்கு என்ன உடல் பலவீனம். சுவர்கள் பலவீனம் தான். அதை கவ விட்டுவிடக்கூடாது மருத்துவரிடம் மன தனது பிரச்சினை சொல்லவேண்டும்.
வேதனையை ஆண்கள் புரிந்து கொள்வதில்லையென்று எத்தனையோ பேர்கள் குமுறு கிறார்கள். இது உண்மைதான். உடம்பு நன்றாக இருக்கும்போது வேலை வேலை என்று அலைந்துவிட்டு, மாதவிடாய் சமயத்தில் ரொம்ப தொந்தரவு பண்றாங்க! நாங்க பக்குவமாக எடுத்துச் சொன்னாலும் எரிஞ்சு விழறாங்க என்று பெரும்பாலான பெண்கள் புலம்புகிறார்கள்.
ஆண்கள் தங்களது ஆசையை தீர்த்துக் கொள்ளும் ஒரு வடிகாலாக பெண்களை உணர்ச்சியற்ற ஜடங்களாக நினைக்கிறார்கள். விலங்கு களைப் பொறுத்தவரை பெண் விலங்குகளுக்கு வரும் அந்த மாதிரியான சூழ்நிலையில் ஆண் மிருகங்கள் கிட்ட
நெருங்குவதேயில்லை, அப்படியே நெருங்கினாலும் பெண் மிருகமானது ஒருவித எரிச்சலான கோபத்துடன் தனது எதிர்ப்பைக் காட்டும். * அதேபோல் ஒரு பெண்ணால் தன் எதிர்ப்பை எந்தளவுக்கு காட்ட முடியும்? அப்படியே காட்டினாலும் வேண்டாப் பொண்டாட்டி நின்றாலும் குற்றம் நடந்தாலும் குற்றமென்று எதற்கெடுத்தாலும் பழிவாங்கும் மனப்பான்மையுடன் ஒரு எதிரியை
விரட்டுவதைபோல் ஆண்கள் கோபத்தை காட்டுவார்கள். அது சில ஆண்களின் இயல்பு. அது தப்பு. ஆனால் தங்களது பிடிவாதத்தை காட்டி நேரடியான உறவை மேற்கொள்ளாமல், தங்களது ஆசையை தீர்த்து கொள்கிறார்கள். மாதவிடாய் சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? என்று சிலருக்கு
கருச்சிதைவு சொல்லும் 6
தாம்பத்திய உறவிற்குப் பின் னர் பெண்களுக்கு தங்கள் கண வர்களின் மீது அதீத காதல் ஏற் படுகிறதாம். இதற்கு காரணம் ஒக்ஸிடோசின் ஹோர்மோன் செய்யும் மாயம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
ஒக்ஸிடோசின் ஹோர்மோன் பொதுவாக சுகப்பிரசவ காலங்க ளிலும், தாம்பத்திய உறவின் போதும் அதிகமாக சுரக்குமாம்!
அதுமட்டுமில்லாமல் 'தாம்பத்திய உறவுக்கு அடிப்படையே இந்த ஒக்ஸிடோசின்தானாம்!
மனிதர்களின் பொதுவான உணர்வுகளான, 'அன்பு,
நம்பிக்கை. பரிவு, தியாக,
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, அவர்களுக்கு ெ கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். இத்தகைய கருச்சிதைவு 208 பெறும். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக கருச்சிதை அதற்குக் காரணம், அவர்கள் பலவீனமாக இருப்பது, கவம் நடந்து கொள்வது, கருமுட்டை சரியாக வளர்ச்சியடையாம் போன்றவைகளே.
11. கர்ப்பமாக இருக்கும்போது அடிவயிற்றில் கடுமைய ஏற்படும். அதிலும் ஒரு பக்கம் மட்டும் அதிகமான வலி ஏ உடனே மருத்துவரை அணுகவேண்டும். அதுமட்டுமல்லாமல் முதுகுவலியும் ஏற்படும், அதிலும் அந்த நேரத்தில் வரும் | மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற் இருக்கும். இந்த நேரத்தில் உடனே மருத்துவரை அணுகி
02. இரத்தப்போக்கு அதிகமாகவோ, குறைவாகவோ, விட் மூன்று மாதங்களில் ஏற்படுமாயின், அதுவும் கர்ப்பம் கலை என்பதற்கான அறிகுறிகளே. இவ்வாறு அதிகளவு இரத்தப் ஏற்படும்போது, உடனே மருத்துவரை அணுகி, கருப்பைல). செய்துவிட வேண்டும். இல்லையென்றால், கருப்பையில் இ உருவாகும் இரத்தக் கட்டிகள் முழுதும் வெளியேறாமல் ! நோயை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும், பின் அது தாம் ஆபத்தை ஏற்படுத்தும், மேலும் மற்றொரு முறை கர்ப்பமா இல்லாமல் (போகும்,
03. கர்ப்பத்தின்போது பெண்கள் தங்கள் வயிற்றில் குழ ஓரளவு உணர முடியும், ஆனால் கர்ப்பம் கலைந்துவிட்ட உணர்வு போய்விடுவதோடு, மார்பில் வலி மற்றும் அதிகப் போன்றவை ஏற்படும். அவை அனைத்து ஒவ்வொருவரின் ! பொறுத்தது. ஆனால் இந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டர் மருத்துவரை அணுகவேண்டும்.
உறவுக்குப் பின் பாசம் அதிகரிக்கி
உணர்வு', இப்படி பல வகையான உணர்வுகளின் 6 கான கலவைதான் காதல் என்கின்றனர் நிபுணர்கள் உணர்வுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய ஹோர்மே ஒக்ஸிடோசின். எனவேதான் இதனை காதல் ஹே
அழைக்கின்றனர்.
மனிதர்களின் உடலில் எண்ணற்ற ஹோர்டே சுரக்கின்றன. அதில் ஒக்ஸிடோசின் முக்கிய ஹோர்மோனாக கருதப்படுகிறது. மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் இந்த ஹே
சுரக்கிறது. இதனால்தான் செக்ஸ் உணர்
மூளைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவு இதனால்தான் தம்பதியர் ஒருவருக்கொ காஈடுபாட்டுடன் செயற்பட முடிகிறது, 5 ஹோர்மோன்தான் உச்சக்கட்டத்தின் சுரக்கிறதாம். எனவேதான் தாம்பத் முடிந்த உடன் தங்கள் துணையி காதலும், அதிக பாசமும் ஏற்படுக உளவியலாளர்கள், தாம்பத்திய 1 மட்டுமல்லாது கர்ப்பிணிகளின் சுகப்பு ஒக்ஸிடோசின்தான் காரணமாகிறது. கு தாய்க்கும் இடையேயான பிணைப்பை
இந்த ஹோர்மோன்தான் என்கின்றனர்
மருத்துவர்கள்.
(செப்.27 - ஒக்.03, 2012
தின

ன்றது. அதில் ண்மையாக நதா? அல்லது. ந்தம் பதைத்தான்
ன் உட்புறச் மாகவும் உதிரப் நக்கும் பட்சத்தில் | நோய்கள்
ளும் அபாயம் | வ உடலுறவு பால், அடுத்தடுத்து
ய் சமயங்களில் நப்போக்கு,
ப்பப்பையில் பாயங்கள்
னர் நீங்கள் கு அலைந்தே
>ள்.
காதலில் ஆறு வகை! அதில் நீங்கள் எந்த வகை?
அறிகுறி
ள் முன்பு தங்களைத் மத்துக் கொள்வது திருமணமான
காதல் இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் அவனும் அவளும் ண வாழ்க்கை
பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள், பிடித்தமானவரை கவர்ந்து ணைந்த
விடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? அப்படி, க்கை, பதற்றம்,
நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் செயல்களை ஆய்வாளர்கள் பிரச்சினையோடு
பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே. ட்களை கழிப்பது
மன்மதக் காதல் று கூறுகிறார்கள்.
காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? அதிலும் உணர்ச்சி ஊட்டும் பலவீனமான
வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா? அப்படியெனில் நித்தாலும்
உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் நாண்டிருப்பது,
அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப் ல் மாதவிடாய்
பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக Tக வரும்.
பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ரவு ஈடுபட்ட
இந்த வகை ரொமான்டிக்கை ஆய்வாளர்கள் மன்மதன் காதல் போக்குடன்
என்கிறார்கள். இந்த வகையில் உள்ள ஒரே ஒரு குறைபாடு காதலர் இருவரில் தொடங்கிவிடும்,
ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்குள் நல்ல 11 காரணம்?
புரிதலும், மற்றவர் விருப்பத்துக்கு, அப்படியே இணங்கி விட்டுக்கொடுத்தலும் கர்ப்பப்பை
நிகழும். இப்படி தீவிர காதலுணர்வு கொண்ட காதலர்கள் மகிழ்ச்சியாகவும், மாக இருப்பது
கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள். னிக்காமல்
கவன ஈர்ப்பு காதல் - மகப்பேறு
நீங்கள் காதலிக்கும் பெண்ணை தினமும் பார்க்கிறீர்கள். ஓரளவுதான் றைக்காமல்
பழக்கம், ஆனால் நெருக்கமில்லை. மற்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாக களை மனம்விட்டு
மட்டுமே சந்திக்க முடிகிறது. அப்போது அவளை கவருவதற்காக, அவள் விரும்பும்படியாக அல்லது அவள் கேட்கும் படியாகப்பாடுவது, பேசுவது. என்று கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா? உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை, இப்படி இருக்கிறதா? உங்கள் நிலைமை. அதுதான் கவன ஈர்ப்புக் காதல்!
இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி தரியாமலேயே
இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது. வாரங்களில் நடை
நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். இவு ஏற்படும். னக்குறைவுடன்
அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ ல் இருப்பது .
விரும்பமாட்டாள்.
சேமிப்புக் காதல் பான் வலி
அவள் மீது அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமே இருக்கிறது, இளமையின் ற்பட்டால்,
குறுகுறுப்பு இல்லாத பார்வையே பார்க்கிறீர்கள். பேசவும் செய்கிறீர்கள். அதில் , சில நாட்கள்
உள்ளர்த்தமோ, இரகசியமோ எதுவுமில்லை. அவளும் அப்படியே பழகுகிறாள். வயிற்றுவலி,
இது எந்த வகை காதல்? என்றுதானே கேட்கிறீர்கள். றுவலி போல்
இப்படிப்பட்ட காதலை, சேமிப்புக் காதல் என்று வகைப்படுத்துகிறார்கள். விட வேண்டும்.
கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. இருவரும் ஆழமான அன்பு வைத்தி டுவிட்டோ, முதல்
ருப்பார்கள், காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். "காதலி கிடைத் ந்துவிட்டது
தால் இவளைப்போல கிடைக்க வேண்டும்" என்று ஏங்கவும் செய்வீர்கள். போக்கு ப சுத்தம்
ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு
நேசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை ருந்து கருப்போல் கருப்பையில்
முழுவதும் நீடிக்கவும் செய்யலாம். பின் உடலுக்கே
திட்டக்காதல் தம் வாய்ப்பும்
உங்களை பிடித்திருக்கிறது' என்று உங்கள் காதலி சொல்லிவிட்டாள்.
உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது, நன்றாகவே பேசிக் கொள்கிறீர்கள். நீதை இருப்பதை
ஆனால் எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் எல்லை மீறல் இல்லவே தன்றால், அந்த
இல்லை. காமத்தைப்பற்றியும் பேசுகிறீர்கள். ஆனால் விரசம் இல்லை. படியான பசி
பிரச்சினையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் குறையை அவளும். அவளது உடல்நிலையைப்
குறையை நீங்களும் சுட்டிக்காட்டி பேசிக் கொள்கிறீர்கள், முரண்பாடு லும், உடனே
ஏற்பட்டாலும் முட்டிக் கொள்வதில்லை! இதுதான திட்டக் காதல்'.
வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
இனிப்புக் காதல் | அடிக்கடி தீண்டிக் கொண்டும், சீண்டிக் கொண்டும் இருப்பார்கள் சில காதலர்கள், பெரும்பாலும் சீண்டல்கள் எல்லைமீறும். இருந்தாலும் ஒரு
வரை ஒருவர் தடுப்பதில்லை. அந்த சீண்டலை அனுமதிக்கிறீர்கள். பரு அழ் - இந்த
இப்படிப்பட்ட காதலராக நீங்கள் இருந்தால் இதனை இனிப்பு காதல் என்று ன்தான் இந்த
வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் ர்மோன் என்றும்
உணர்வு இருக்கும், அதிக உணர்ச்சி கொண்டவராகவும், கொஞ்சம் கூச்சம்
உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், மான்கள்
ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் த்துவம் வாய்ந்த
தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு இரகசியங்களும் பின்புறத்தில்
இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். ர்மோனை
வெற்றிக் காதல் விற்கும்
காதலி போனில் பேசும் போது லேசாக இருமும் சத்தம் கேட்டால் க்கின்றனர்.
போதும் உடனே அலுவலகத்தில் விடுமுறை எடுத்துவிட்டு காதலியை நேரில் நவர் அதிக க்ஸிடோசின்
பார்க்க கிளம்பிவிடுகிறீர்களா? அவள் விளையாட்டுக்காக, "உடனே பார்க்க போது அதிகமாக
வேண்டும் போலிருக்கிறது வருவாயா?" என்றால் என்ன வேலையிருந்தாலும் திய உறவு
அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகிவிடுகிறீர்களா? ன் மீது அதீத
இதுபோன்ற ஆழ்ந்த காதலை அவளும் உங்களிடம் வைத்திருக்கிறாளா? றது என்கின்றனர்
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. உறவுக்கு
இதனையே வெற்றிக் காதல் என்கிறார்கள், இப்படிப்பட்ட காதலர்கள் ரசவத்திற்கும்,
ஒருவருக்கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். மந்தைக்கும்
பிரச்சினை என்றால் தன்னையே கொடுக்கவும் தயாராவார்கள். அதிகரிப்பதும்
சரி.. இதில் உங்கள் காதல் எந்த வகை என்று நீங்கள் மட்டும் தெரிந்து பிரபல
கொண்டால் போதும்!
மலர்) முரசு
றதா?
வகைப்படுத்துகிறார் அதிக உணர்ச்சிகள் காதலில்

Page 18
தி விளையாட்டு
வட ஜோசப் கிருஸ்ணர.
|
நீங்க
அவஸ்தைகள், தண்டனைகள் அறிந்ததே. ஆனால் இப்போது இருபதுக்கு இருபது உலகக் போட்டிகளில் தொலைக்காட்சி வழங்குநர்களாகச் செயற்படுவ பெரும் அவஸ்தையாகப் போய எக்ஸ்பிரஸ் நியூஸ் அலைவரி இந்திய பாகிஸ்தான் முன்னை நிபுணர்களாகக் கருத்துக் கூறி
போன உலகக் கிண்ணப் போ தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு
சல்மான்பட் பாகிஸ்தான் சென SMS அனுப்பியது தொடர்பில் கெவின் பீட்டர்
யில் நிபுணராகத்தோன்றி சர்ச் சன் மீது குறைகாணப்பட்டு, இங்கிலாந்துக்கு
இப்பொழுது மீண்டும் இருவரும் எதிரான இறுதி டெஸ்ட் ட போட்டியில் இருந்து
கிளப்பி உள்ளனர். இவர்களின் நீக்கப்பட்டார், அதனைத் தொடர்ந்து ஒரு நாள்
அலைவரிசைகளுக்கு என்ன போட்டிகளிலும் இவர் இல்லை. தற்போது
ஆதாயத்தைக் கொடுத்ததோ நடைபெற்றுக்கொண்டிக்கும் இருபதுக்கு
தெரியவில்லை. இருபது உலகக் கிண்ண இங்கிலாந்து அணி
ஆனால் இருவரையும் யிலும் இவர் இல்லை, வரப்போகும் இந்திய
கேலிக்கிடமானவர்களாக சுற்றுப் பயணத்திலும் இல்லை -
ஆக்கியள்ளதே உண்.ை ஆனால் பிந்திவரும் செய்திகள் மீண்டும்
மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனைக்
நிபுணத்துவக் கருத்துக்கள் காணலாம் என்பது போலத் தோன்றுகின்றது
பரிமாறும் இடத்தில் இருவரும் தனது சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்தும்
சமதையாக முனைவது தம் விளை பாட ஆர்வம் உண்டென்று கூறும் இவர்
அவமானங்களில் இருந்து அன்ட்ரூ எப்ரோப், தற்போதைய டெஸ்ட்
தப்பித்துக் கொள்ளவா என்ற அணித்தலைவர் அலிஸ்ரர்குக், பயிற்சியாளர்
கருத்து எழுகிறது. என்னதான் அன்டிபிளவர் மற்றும் இடரியவர்களைச்
இவர்கள் புதுப்புது வேஷம் சந்தித்துப் பேசி இருந்தாலும் இதுவரை
காட்டினாலும், இவர்கள் கிரிக் சாதகமாக ஒன்றும் நடைபெற்றதாக இல்லை.
உலகின் வில்லன்களாகத்தால் இதேவேளை அணித் தெரிவாளர் ஜெப்
மூடும்மேல் பூச்சுக்களாகத்தான் மிலர் கருத்துக் கூறும்போது, கெவின்
முக்கியமான கேள்வி ஒன்று : பீட்டர்சன் உலகத்தின் அதிசிறந்த கிரிக்கெட்
எத்தனை களங்கண்டார்? என் வீரர்களில் ஒருவர். ஆனால் அவரால்
இருபது வயதில் இவருக்கு நிம் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய சர்ச்சைகள்
ஜாம்பவான் எனும் பதவி பெற 6 உள்ளன, அதற்குமுன் அவரை அணிக்குள்
அது. தெரிவுசெய்து உள்ள பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டாம் என்றே யோசிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இங்கிலாந்துக் கிரிக்கெட்சபையும் மிகவும் பாதகமான செயல்களை இவர் . செய்தவர் என்றோ, இவர் ஓரங்கட்டப்பட வேண்டியவர் என்றோ சிந்தித்ததாகவும்
தெரியவில்லை.
இப்படிப் பார்க்கும்போது, கெவின் மீண்டும் அணிக்குள் வரும் சாத்தியங்கள் அதிகமாகவே
இருபதுக்கு இருபது 2012 தெரிகின்றன. அப்படி ஒரு 4.மாற்றம்
உலகக் கிண்ணப் போட்டிகளில் ஏற்படுமாயின் இந்தியாவுக்கு எதிரான
முடிவடைந்த ஆப்கானிஸ்தான் இருபதுக்கு இருபது, மற்றும் ஒரு நாள்
இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இவ்வருட இறுதியில் இவணை
போட்டி பற்றி. ரசிகர்கள் நல்லதொரு இங்கிலாந்து அணியில் காணமுடியும்
தீர்மானத்தை எடுத்திருப்பார்கள். தற்போது தொலைக்காட்சியில் இருபதுக்கு
ஒரு வகையில் ஆப்கான் வீரர்கள் இருபது உலகக்கிண்ணப் போட்டிகளில்
இந்திய சுப்பர் ஸ்ரார்களைப் பதை நிபுணத்துவக் குழுவில் கலந்துகொள்ளும்
பதைக்க வைத்துவிட்டார்கள் என்பதே இவர், விரைவில்
உண்மை, இத்தகைய பெரும் மைதானத்தில் காணப்படு
வீச்சு எப்படி வந்தது என்பதைக் வதையே ரசிகர்கள்
கூறுகிறார். ஆப்கான் விக்கெட் விரும்புகின்றனர்.
கப்பாளர் மொஹமட் ஹெஜாட். தாங்கள் ஆட்டத்துக்கு முன்பதாக
சுனில் கவாஸ்கார், மற்றும்
அரவிந்த 12 சில்வாவுடன்
சிறு கலந்துரையாடல்
* செய்ததாகவும் அந்த - உரையாடல்களின் கே பிரதிபலிப்புத்தான்
இந்தியாவை மைதானத்தில் ஆட்டங்காண வைத்த தென்றும் கூறியுள்ளார். குறிப்பாக தன்னம்பிக்கையை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது பற்றி இருவருமே எடுத்துக் கூறினார்கள். அதோடு எங்கள் களத்தடுப்பின் அபிவிருத் தியின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்கள் என்கிறார்கள்.
உண்மையில் ஆப்கான் களத்தடுப்பு மட்டும் உச்சநிலையில் இருந்திருந்தால் பதைபதைத்த டோனியின்
அணி, வியர்த்து விறுவிறுத்துப் நீர்த்துப் போயிருக்கும். ஒரு வரலாறே படைக்கப்பட்டிருக்கும். ஆப்கான் வீரர்களின்
தவறுகள் இந்தியாவின் நிம்மதிப்
பெருமூச்சாகிறது. எது எவ்வாறாயினும்
அத்தனை ஓர்மமும் வீரமும்
இங்கிலாந்து அணியின் முன் சுக்கல் சுக்கலாக நொருங்கிப்
போனது உண்மைதான், அதற்கென்ன நிறையச் சர்வதேசப் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பமும், ஜாம்பவான்களின் உறவுகளும் ஆப்கான் தேசத்தை வெகு வேகமாக உச்சத்துக்குக் கொண்டு செல்லும், அதற்கு
1olobov
வசந்தம் திரும்புமா?
வாரம்
தினமு

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் மொஹமட் ஆமிர் மற்றும் சல்மான் பட் எதிர்கொண்ட ர் எல்லோரும் - இவர்கள் கிண்ணப் நிபுணத்துவ கருத்து து ரசிகர்களுக்குப் புள்ளது, ஆரி மற்றும்
சைகளில் இவர்கள் ய போட்டியின்போது யிருக்கிறார்கள். கடந்து ட்டிகளின் போதுகூட
ல் பைவ் அலைவரிசை சையைக் கிளப்பினார். ம் சர்ச்சையைக் எ இந்த வெளிப்பாடு
யாரை எங்கே வைப்பது?
தற்போது நடைபெற்றுக் கொண்டி ருக்கும் இருபதுக்கு இருபது போட்டிகளைப் பார்வையிடும் ரசிகர்களின் எண்ணக்கை குறை வாக இருப்பதாக ஒரு கருத்து நிலவினா லும் போகப்போக ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இது தொடர்பாக வேறு சில விடயங்கள் பற்றி உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை சார்பாக உயர் பொறுப்பு வகித்த
ஒருவர் தன் கருத்துக்களைக் கூறியிருக்கிறார். கெட்
சுருக்கமாகச் சொல்வதாயின் நல்ல வருமானம் ன் பார்க்கப்படுவார்கள். தம் கறையை
பெறும் வழிகளை இலங்கை கிரிக்கெட் இது அமையும் என்பதற்கப்பால் -
சபை தவறவிட்டுவிட்டது என்பதே எழுகிறது. இருபதே வயதான அமீர்
அந்தக் குற்றச்சாட்டு, அதாவது நலிந்து னன்ன அனுபவங்கள் பெற்றார்?
போயுள்ள இலங்கைக் கிரிக்கெட் சபையின் புணத்துவ கலந்துரையாடும்
பொருளாதாரத்தை நிமிர்த்தம் கிடைத்த என்ன தகுதி இருக்கிறது என்பதே
சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டோமோ என்று ஆதங்கப்படுகிறார் அவர். நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையை ஐ.சி.சி.யிடம் விட்டுவிடுவோம். வீரர்கள், மற்றும் தொடர்புகொண்ட வர்கள் தங்கும் ஹோட்டல் தொடர்பான விடயங்களையும் ஐ சி சி.யிடம் விட்டுவிடுவோம். அவர்கள் அதை ஒரு தனியார். நிறுவனத்துக்குக்
தற்போது
கையளித்துள்ளார்கள். நடைபெற்றுக்
இப்படியான செயற் கொண்டிருக்கும்
பாடுகளால் குறைந்தது இருபதுக்கு இருபது -
ஐந்து கோடி ரூபாய் போட்டிகளைப்
களையாவது இழந்து பார்வையிடும் ரசிகர்களின் எண்
விட்டோம் என்கிறார் ணக்கை குறைவாக
அவர். இருப்பதாக ஒரு கருத்து
நுழைவுச் சீட்டுக்கள் நிலவினாலும் போகப்
விற்பனை விடயத்தில் போக ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்ற " நம்பிக்கையும்
இருக்கிறது.
இறுதிப் போட்டிக்கான ரிக்கெட்டுக்களில் மட்டும் ரூபா நூறு மில்லியன் கூடுதல் இலாபம்
சம்பாதிக்கலாம். அதற்கு முன்னதாக நான்கு கால் இறுதிப் போட்டிகள் - இறுதிப் போட்டிகள் இரண்டு அனப ரயிறுதிப் போட்டிகள் இருக்கின்றன.
இவை எல்லாவற்றையும் சேர்த்தால் 500 மில்லியன் ரூபா வரையில் -கூடுதலாக இலாபம் பெற்றிருக்கலாம்
என்பார், சரியான, (பொறுப்பான நிர்வாகம் இன்மையே இவற்றுக்கெல்லாம் காரணம் என்கிறார். இவையெல்லாம் பெரிய _ இடத்து விடயங்கள். இவர்கள் ஒன்று L சொன்னால், அவர்கள் இன்னொன்று
சொல்வார்கள். இரண்டும் பாமரனுக்குச் Lசரியாகத் தோன்றும். ஆனாலும் எமது
நாட்டில் நடைபெறும் ஒரு மாபெரும்
நிகழ்ச்சியின் செயற்பாடுகளின் கடிவாளம் இன்னொரு காரணமும் உண்டு. இடம்
எம் கையில்அல்லவா இருந்திருக்க பெயர் முகாம்களில் எல்லாவற்றையும்
வேண்டும். கடிவாளத்தை மற்றவரிடம் இழந்து கிரிக்கெட்டை மட்டும் வரித்துக்
கொடுத்துவிட்டு நாங்கள் சேணம் கொண்டவர்கள் அல்லவா? எனவே
கட்டிய குதிரைகளாகிவிட்டோமென்பது துயரத்தையும் மீறிய வெற்றிகள் ஆப்கான்
உண்மையென்றால் அது வேதனை அணியை மென்மேலும் வளப்படுத்தும்.
(யானதே.
பரசு | பரசு
செப். 27 - ஒக். 03, 2012)
அவர்கள்

Page 19
துறப் பிடல் மாதம்
அறிவு
விட்டு எழுதி பொது காஸ்
அதில் புரட்சி
கடன் அந்த
செவ்
உங்க களிட ஆகில நான் எழுதி
மாவீர வரல் கொல் அவர் பில் மாதம் வெள் டது. வரை உருகு
ஆர் ெ
நாடுக
1966க
கொரி
பொய் போல்
மக்கள் புரட்சிக்கு ஏதாவது
வெளியேறுவதற்கு ஒரு துண்டு செய்தாக வேண்டும் என்ற
| கோலாகியது. மற்றுமொரு எண்ணம் எழுந்தது. மூன்று
I காரணம் குவேராவின் எண்ண
மும் விருப்பமுமான மற்ற இலத்தீன் மாத கியூபா அரசால்
அமெரிக்க நாடுகளிலும் ஆபிரிக் அங்கீகரிக்கப்படாத
காவிலும் புரட்சி வெடிக்கச் 'பயணத்துக்குப் பிறகு,
செய்யும் திட்டம் மற்றத் தலைவர்
கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ''சே' 1965 மார்ச்சில் கியூபா
உள்நாட்டுப் பிரச்சினைகளைத் திரும்பினார். விமான
தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று நிலையத்தில் அவரை
போர்க்கொடி தூக்கினார்கள். 1964
ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா ஃபிடல் காஸ்ட்ரோ
அமெரிக்கா, ஆபிரிக்கா, சீனா ஆகிய கைகுலுக்கி வரவேற்றார்.
நாடுகளுக்கு மூன்று மாத அதிகார பூர்வமான சுற்றுப்பயணம் மேற்
பொல் நுழை பொக தெடு; அமெ. விட தங்கம் விலை நம்பி காவி
மாமன்தன் சே கு
'ர- ----.?-ப.-
அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடை தான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம். அமெரிக் | காவின் சி.பி.என், தொலைக் காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவராவை நியூயோர்க்குக்கு - அழைத்தது. "அமெரிக்கா ஒரு கழுதைப்புலி. அதன் ஏகாதிபத் தியத்தை நான் வேரறுப்பேன்” என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி கொடுத்தார் 'சே' சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக் காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்நிலையில் கொங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
மூன்றுமாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்துக் குப் பிறகு, 'சே' 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கைகுலுக்கி
1கொண்டு திரும்பியபோது, தனது வரவேற்றார். அதுதான் வெளி
1 அதிகாரப்பிடி தளர்ந்து போனதை யுலகுக்கு 'சே' நேரடியாக |
1 குவேரா அறிந்துகொண்டார்.அதனால் வெளிப்பட்ட கடைசி நிகழ்வு.
கியூபாவைவிட்டு விலகி மற்ற நாடு அதன் பிறகு 'சே'வைக் காண
களில் புரட்சி ஓங்குவதற்கு உதவி வில்லை. எங்கே போனார் என
1 புரியும் பொருட்டு அங்கிருந்து யாருக்கும் தெரியவில்லை.
கிளம்பினார் அன்றிரவு ஒரு சந்திப்பில்,
'சே எங்கே' பத்திரிகைகள் காஸ்ட்ரோவின் தம்பிரால்
அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ சேவை சுடுசொல்லால்
காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. அழைத்ததாகவும், அது 'சே'வின்
'சே'வை சுட்டுக்கொன்றுவிட்டார் மனதை மிகவும் காயப்படுத்திய
காஸ்ட்ரோ எனுமளவு கோபம் தாகவும், அதுதான் 'சே' கியூ
கிளம்பியது. காஸ்ட்ரோவின் பாவை விட்டு வெளியே செல்லக் மெளனம் சந்தேகத்தை மேலும் காரணம் என்றும் சொல்லப்
(அதிகப்படுத்தியது. சே எங்கே' எனக் படுவதுண்டு.
1கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் அது மட்டுமன்றி வேறு சில
1வெளிப்படையாக பதில் சொல்ல காரணங்களும் சொல்லப்படுகின் முடியவில்லை. காரணம், சி ஐ.ஏ றது. அவை 1964ஆம் ஆண்டு
1 சே ரால் காஸ்ட்ரோ மற்றும் பிடல் ஜூலை மாதம் இரு அமைச்சர் 1 உண்மையில் 'சே' ஃபிடல்)
களின் நியமன சம்பவம் பொரு 1 காஸ்ட்ரோவின் முன்னிலையில் ளாதாரக் கொள்கைகளில்
1 தனது எல்லா பதவிகளையும் கியூபா அமைச்சர்களிடையே இருந்த
1 நாட்டு குடியுரி மையையும் துறந்தார். கருத்து வேறுபாடு பொதுமக்
1 அந்த வருட ஜூலை மாதம் களுக்கு வெளிப்படையாகத் |
1 கெய்ரோ வழியாக கொங்கோவிற்கு தெரிய ஒரு வாய்ப்பாகியது.
1 இரகசியமாகப் பயணித்தார். அவரது அவ்விரு நியமனங்களுமே குவேரா 1பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை (செப். 27 - ஒக். 03, 2012
மீது - வில்ல இரண ஏழ்னா மற்று எந்ரே சாதச் தாக ! களுட
பகிர்!
பொ6 போர் மேய. நாடு. விடல் நிலை காஸ் விட்ட வருந் ஓய்வு அதிக யில் வியா புரட் காடு

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - (489
3
| பற்றி செய்தியை ஃ
காஸ்ட்ரோ ஒக்டோபர் கியூபன் மக்களுக்கு த்தார். காஸ்ட்ரோவை பிரிவதற்கு முன் சே ப கடிதத்தை ஒரு
க் கூட்டத்தில் 'ரோ படித்தார்.
என்னை கியூபாவின் யுடன் தொடர்புபடுத்திய |் முடிந்துவிட்டது.
கடமையை நான் பனே முடித்து விட்டேன். ளிடமும், மற்ற போராளி
மும், என்னுடைய மக்கள் ட்ட கியூபன் மக்களிடமும் விடை பெறுகிறேன் என்று பிருந்தார். புங்கே இந்த அளப்பரிய னின் தோல்விக்கான
று எழுதப்பட தயாராகி எடிருக்கின்றது இதை அறிந்திருக்க வாய்ப் ல. 1966ஆம் ஆண்டு மார்ச் கொங்கோவை விட்டு யேறும் சூழ்நிலை ஏற்பட் மார்ச் முதல் ஜூன் பிலான கால கட்டத்தில்
வே, பிரேஸில், பராகுவே, ஜன்ரீனா, பொலிவியா ளில் பயணம் செய்தவர். ஆம் ஆண்டின் கடைசிகளில் ல்லாப் போரை வழிநடத்தும்
ட்டு உருகுவே நாட்டு பாஸ்போர்ட்டுடன் சிவியா நாட்டுக்குள் ந்தார். பல காரணங்களால் சிவியா நாட்டைத் தேர்ந் ந்தார் என்று நம்பப்படுகிறது. ரிக்கா பொலிவியாவை கரிப்பியன் தீவு நாடுகளே ர் பாதுகாப்பிற்கு பங்கம் ரவிக்கக்கூடும் என்று பதும், அதனால் அமெரிக் * பார்வை பொலிவியா
1)
20
22
28
30
31
32
33
36
'1 போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 09.10.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 489
தினமுரசு வாரமலர், - த.பெ.இல. :- 157, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரகரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
487- விடைகள்
லா
லி
S)
மா|
சன் | |-- 23 திது) - |
லி')ல் " (மேலிருந்து கீழ் Ol. கண் இமையில்லாத உயிரினம். 03. நிறுத்தல் அலகு ஒன்று. 08. எழுதுதல் அல்லது கணித்தல். :06, பகல் அல்லது வானம்.
4. அழகுள்ள பெண்களை இவர்
மாதிரி என்பர். 22. கொலம்பஸ் கண்டுபிடித்த
'வானா' என்ற தீவு தற்பொழுது
இப்படி அழைக்கப்படுகிறது.
(திரும்பியுள்ளது) 25. இந்த மரங்களின் இலைகளில்
இருந்துதான் டேர்பன்டைன்
தைலம் தயாரிக்கப்படுகிறது. 27, அழகுள்ளவன். (திரும்பியுள்ளது) 30. இந்த மாத்தில் இருந்துபெறப்படும்
திரவத்தில் இருந்துதான் கல்லாக்கரம் தயாரிக்கப்படுகிறது
இடமிருந்து வலம் 01. செல்வம்
உடையவள். II. எல்லை
அல்லது அளவு அல்லது
(திரும்பியுள்ளது) [3. ஊர் அல்லது
நகரம் 17. அவர்களது. 22 மரத்தில்
இருந்து கசியும் வெண்மையான
நீர்மம். 27. எதிர்பார்
அல்லது அனுமானி
திரும்பியுள்ளது) 31. சீதையின்
இரட்டைப் பிள்ளைகள்
வைன், குசன் இருவருக்கும் போர் முறை களை பயிற்று
வித்தவர். (குழம்பியுள்ளது)
في فرنسی و و و به
-- பட கயா
அவ்வளவு தீர்க்கமாக விழ
ல என்பதும் ஒருகாரணம். டாவதாக பொலிவியாவின் மயும் அங்கு நிலவிய சமூக
பொருளாதார நிலைளும் ரமும் அங்கு புரட்சிவெடிக்க மாக இருந்தது. மூன்றாவ
பாலிவியா ஐந்து பிறநாடு ன் தன் எல்லையை து கொண்டிருந்தது. பிவியாவில் கொரில்லாப் பட்டம் வெற்றி பெறு
னால் அதை மற்ற ஐந்து ளுக்கும் பரவச் செய்து ாம் என்று குவேரா த்தது. (ஆனால் ஃபிடெல் ட்ரோ தன்னை வஞ்சித்து தாக சே குவேரா மிகவும் யேதாக 1998ஆம் ஆண்டு பெற்ற பொலிவிய இராணுவ
ரி ஒருவர் ஒரு பேட்டி கூறியுள்ளார்). பொலி வில் நடந்த கொரில்லாப் யின்போது பொலிவியக் ளில் பதுங்கி இருந்தார்.
(தொடரும்..)
வாரமலர் னமுரசு
குறுக்கெழுத்துப் போட்டி இல.487 இற்கான
'சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
எம்.எச்.எம்.இஸ்மாயில், கொடகே மாவத்தை , அனுராதபுரம். 'பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. த.யோகராசா.சரசாலை தெற்கு, சாவகச்சேரி. - (02, அ.சந்தியாகோ, அம்பிட்டியா றோட், தென்னக்கும்புர. 103. து.யாழினி, கொக்குவில் மேற்கு, கொக்குவில்.
04. எப், ஷபா, தர்ஹாநகர். 05. எம்.எம்.றியாஸ், அக்கரைப்பற்று, மட்டக்களப்பு. 06. ம.சங்கவி, கோவில் வீதி, திருகோணமலை. 07. க. செல்வராணி, மருதானை, கொழும்பு -10. 08, எஸ்.மாதுர்ஷா, ஹட்டன். |09, கு.பைரவி, மாசார், பளை.
10. க. கீர்த்தனா, கோவில் வீதி, கொழும்பு-15.

Page 20
பெளர்ணமி நிலவு பவனிவர நட்சத்திரக் கூட்டங்கள் சூழ்ந்திருக்க மேகங்கள் வெண்முகில் திரள பெளர்ணமி நிலவு அழகாய் ஒளிபரப்பிலிருந்தது, விடிந்தால் தனலட்சுமியக்காவின் காணிக்குள்ளே கச்சான் பிடுங்க கதைத்திருந்தேன். தெய்வானை வேளைக்கு வந்திடுங்கோ என, வள்ளியையும், கூட்டி வந்தாப்போதும் என தனலட்சுமி அக்கா எனக்குச் சொல்லியிருந்தது இப்போது - நினைவுக்கு வந்தது.
பதினைஞ்சு பதினாறு வருமக்கா. என்ன செய்யிறது. ராணியக்கா தம்பியும் இந்த வருசம் ஏ.எல் எடுக்கிறான். வள்ளி சொல்ல தேநீரை நீட்டினேன். எல்லாருக்கும் கஷ்ரம்தான் நாளைக்கி இவரின்ரை ஐந்தாவது வருட துவசம். கோயிலுக்குப் போகவேணும் வேலை கிடக்கு வள்ளி நீ போ. நான் வரமாட்டன்
லட்சுமியக்காட்டச் சொன்னனான். மதியம் சாப்பாடு கொண்டு வருவன் அக்கா. பாவம் நீயக்கா அண்ணையிருந்தா
வவுபெ சீறு கதை
திருமலையூர் பரணி)
மெளனமாக என் இதயத்துள்ளே
உனக்கு இந்த நிலை வந்திருக்காது
கடிதத்தை புத்தகத் து பெருமூச்சுக்காற்று எழுந்து
வள்ளி சொன்னாள், வள்ளி ஏதோ,
மறைத்துவிட்டுப் பரப் தணிந்தது. தங்கச்சி இந்த வருடம்
கச்சான் புடுங்கப் பழகினதும் தோட்ட
அம்மா சாப்பிட்டால் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்குத்
வேலை செய்ததிலையும் அனுபவம்,
சிணுங்கினாள். பான தோற்றவிருந்தார். ரியூசன் செலவு,
அதால குடும்பச் சீவியம் போகுது.
படம்மா, பொத்தன ! சாப்பாட்டுச் செலவு, உடுப்புச்செலவு
வாழ்வாதாரமுமில்லை, மண்ணாங்
மேசையில் இருந்த ! எனப் பட்டியல் நீளம் துயரம், நாளை
கட்டியுமில்லை. கொஞ்சக்கோழியத்
அமர்ந்தேன் ரூபினி | விடிந்தால், அவரின்ரை ஐந்தாவது
தந்திட்டு போட்டாங்கள் கோழி முழுக்கச் நினைவு தினம். கண்களில் கண்ணீர்
தமிழ் புத்தகத்தைப் செத்துப்போட்டுது.
அன்பைப் பற்றி திரு. என் விழிகளில்,
இவரிருந்தா எனக்கென்ன குறை. எங்களை கஷ்டப்படாமல்
தம்பியும் இல்லை. இவருமில்லை
முண்டோ அடைக்கு எந்தக் குறையுமில்லாமல் பார்த்தவர்,
நாட்டுப் பிரச்சினையால்... அதற்கு
எழுதப்பட்டிருந்தது. ஊருக்குள்ள செல்வமண்ணை
மேல் கண்ணீர் வந்து வார்த்தையை
புரட்டினேன்... என் 6 செல்வமண்ணை எண்டு
நிறுத்தியது. சரியக்கா போட்டு வாறன்
விரிந்தது. அன்பின் 8 மரியாதைக்குரியவராக இருந்தவர்.
என்ரை மனிசன் குடிச்சுக்குடிச்சு செத்துப்
என எழுதப்பட்டிருந் எங்களத் தவிக்கவிட்டு மாறாத
போச்சு, தம்பிதான் படிக்கிறான் படிப்பிச்சு
பெருமூச்சோடு நானும் வடுவைத் தந்துவிட்டுப் போட்டார்
எடுத்திட்டாபோதும்.
சரிந்தேன். எங்கட அப்பா. தோட்டம் செய்து
பிள்ளை மாலினியத்தானே காணாவளர்ந்தவர் அம்மா, சும்மாயிருக்காது -
மல் போனார் பட்டியலில் தேடுறன். ஐஞ்சு ஏதாவது வேலை பழகியிருக்கவேணும்
வருசமா பிள்ளை எங்கையோ கவலை - பொம்பிளையள் எண்டு வீட்டில்
யோடு சொன்னாள் வழிந்த கண்ணீரைத்
தேவைப்பட்டால் டே இருக்கிற நேரத்திலை காணிக்கை
துடைத்தபடி.
என்று கூட நினைத், அப்பா கச்சான் போடுவார்.
அம்மா... இவ்வளவு நேரம் என்ன
செம்புலப் பெயல் நீ நானும் அம்மாவும் பத்மாவும் என் |
செய்யிறீயள் கதை கண்ட இடம் !
ஏன் அவனும் கூடத் தங்கச்சியும் கச்சான் பிடுங்குவம், பிறகு
கைலாயம். சின்னண்ணை வந்து
பின்னிவிட்டது, அந் மிளகாய் பழம் பிடுங்குவம். மிளகாய்
நிற்கிறார். ஆயிரம் ரூபா வேண்டின
குளிக்கும்போது கத்தரிக்காய், மரவள்ளியெண்டு
நீங்களாம், ஓமடா இப்பதான் ராணியக்க
ஒட்டி, உடலின் மற் பசுஞ்சோலையாயிருக்கும் எங்களது
காசு தந்தவர். விடியக் கொண்டந்து
(கேட்டது. செல்கள் வீட்டுக்காணி, எங்களுக்கு அப்பா
தரட்டாம் வேண்டினது போல குடுக்கத்
என்ன 'கண்ணாடியு ஆயிரம் ரூபா தருவார். அவ்வளவு
தெரியவேணுமாம் எண்டு என்னோடு
| நாளாக நாளாக சந்தோசம், அந்த வாழ்க்கையை
சண்டைக்கு வாறார் அம்மா, அவருக்கு
கவிய கண்ணாடியில் நினைக்கேக்குள்ள பத்துமா
மனிசரோட கதைக்கத் தெரியாது கலியாணம் முடிச்சு, சந்தோசமா .
வடியனுக்குத்தான் கட்டிக் குடிக்கிற காசு வாழேக்குள்ள பிள்ளை தப்பிற்றுது.
சரி போவம். வள்ளி புறப்பட்டாள். பிரசவ நேரம் பத்துமா கண்ணை
> * * * மூடிச்சுது ஒரு மாத்த்திலை... காச்சல்
தர்சன் ரியூட்ஸ் கொப்பி தந்ததுக்கு வந்து பிள்ளையும் இறந்துபோச்சு...
தாங்ஸ்.. இந்தாரும் ரூபி வெளியில் என்ன செய்வம் மனிதன்ரை |
வந்தாள். புன்னகையோடு கொப்பியை வாழ்க்கை. பெருமூச்சு எழுந்தது.
நீட்ட முகமலர்வோடு வாங்கினான் சோகமுடன் ராணியக்கா ராணி
விநோதன், அண்டைக்கி வாணி
உங்க அக்கா என்று குரல் கேட்டது. நாயும்
விழாவில் பாடினிர் ரூபி சுப்பர் வொயிஎப்,
ஹோட்ட குரைத்தது. என் சிந்தனை தடைப்பட்ட
ரூபினி வெட்கத்தில் தலைகுனிந்தாள். யாரது கையில் இருந்த டோச்சை
வெள்ளைப் பேப்பரை கையில
நல்ல 6 எடுத்தேன். பிள்ளை ரூபினி, பாரம்மா.
கொடுக்க, கண் ஜாடை காட்டினாள் ரூமி. |
இருக்க அம்மா வாற கிழமை சோதினை
ராணியக்காவும் வள்ளியும் கதைத்தபடி படிக்கவேணும் சிணுங்கினாள். சரி
வீதிக்குப்போக தம்பி வா நேரம் நான் பார்க்கிறன் லொள்... லொள்
போட்டுது. விடிய ரியூசன் தம்பி. குட்டியன் குரைத்தது. அடிக் இஞ்சால
வள்ளியக்கா கூப்பிட்ட, பிறகு பாரும் வா... குட்டியன். அது நானக்கா வள்ளி
இரகசியக் குரலில் சொல்லியவனாய் என்ன மாதிரி நாளைக்கி வேலை.
தர்சன் சைக்கிளை எடுத்தான் ரூபினி ராணியக்கா நாளைக்கு வேலை
யைப் பார்த்துக் கண்ணடித்தான். தானே என்னைப் பார்த்துக்கேட்டாள்.
நாணத்தில் ரூபி வீட்டுக்குள் ஓடினாள்..., ஓம் வள்ளி, லட்சுமியக்கா உன்னையும்
எப்போதக்கா எங்கட வறுமை தீரப் கூட்டி வரச்சொன்னவ, ஐஞ்சு நாள்
போகுது. சாமான் விலை ஏத்தம் வேலை செய்த சம்பளக்காசு ||
பஸ் கட்டணம் அதிகரிப்பு. மா.விலை மூவாயிரம் அக்கா தரவேணும், பிறகு |
கூடிப்போச்சு வள்ளி புலம்பியடி | தரலாமெண்டவா. வள்ளி சொன்னாள்.
சென்றாள். தர்சன் -ரூபினியின் காதல் எனக்கும் தரவேணும் நாலாயிரம்.
மெல்ல களை கட்டத்தொடங்கியது, இந்தா உனக்கு இரண்டாயிரம் ரூபா
பால் நிலவின் ஒளி, ராணியக்காவின் கூலிவேலை செய்த காசு எண்டு
தற்காலிக இல்லமெங்கும் ஒளியூட்டிக் குடுத்துவிடச் சொன்னவா. இரு வாறன்
கொண்டிருந்தது. பிள்ளை சாப்பிட்டி. எடுத்துக்கொண்டு வள்ளி தேத்தண்ணீர்
மேசையில சாப்பாடு போட்டு
கஸ்டமர் - குடிச்சிட்டு போகலாம் வீட்டுக்குள்
வைச்சனான் என்று உள்ளே சென்றாள். போனாள் வள்ளி காசு எடுப்பதற்கு,
குப்பி விளக்கு எரிந்து கொண்டிருந்தது அப்ப நாளைக்கி வேலை செய்தா
மேசையில் நித்திரையாகி கிடந்தாள்.
அட கஷ் ராணியக்கா கடன் காசு நிக்குது.
பாவம் சோதினை நெருக்குது. படிச்சால்
இங்கே குடுக்கலாம்... இப்ப நாப்பதுக்கு மேல்
தானே ஒரு நல்ல வேலைசெய்து தன்ர நிக்கிது. வேலி அடைச்சது கலாதான்.
காலத்தை ஒட்டலாம். இவர் பாங்கில
பிரச்சி? சங்கிலி அடைவு வைச்சிட்டு
ரூபினிக்குப் போட்ட காசு இரண்டு
இதுக்கு ந தந்தவா வாறமாதம் குடுக்கவேணும்.
வருடம். ராணியக்கா இந்தா இதில
எனது சிந்தனைகள் விரிந்தது.
தங்கிடற இரண்டாயிரம் இருக்கு ராணியக்கா
பிள்ளை எனக் கூப்பிட்டபோது - பதினைய்யாரம் வட்டியோட
திருக்குற்றெழுந்தாள், கையில் இருந்த
(20

கண்ணாடி மாட்டியதும் முதலில் ஒரு மாதிரி இருந்தது. தொடர்ந்து
பத்து நிமிடங்கள் போட்டிருந்தால் நெற்றிப் பொட்டுகள் வலிக்க ஆரம்பித்தன. 2ாடு
மூக்கில் கண்ணாடி அமர்ந்திருந்த இடம் உறுத்தியது, கண்களை ஏதோ ஒரு கூண்டிற்குள் போட்டு அடைத்த மாதிரி. கண்கள் அதிலிருந்து விடுதலையடை யப் போராடுவது போல் இமைகள் படபடத்தன. கண்களோடு நெருக்கமாகக் கண்ணாடி இருந்ததால் இமைகளின் மீது உரசியது. அந்நியப் பொருள் மீது உராய்ந்த இமைகள் அலறின. அவைகளின் அலறல் தாளாமல் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. துடைக்கத் துடைக்க வழிந்து கொண்டேயிருந்தது. அவனா லும் பொறுக்க முடியவில்லை. உடம்பின் அசைவுகளே இந்தக் கண்ணாடியால் கட்டுப்பட்டதுபோல ஆகிவிட்டது. சுதந்திரமாய் கைகளால் முகத்தைத் துடைக் கவோ, கண்களைத் துடைக்கவோ, மூக்கைச் சிந்தவோ, தலையை உதறவோ. | முடியவில்லை. கண்ணாடியின் இருப்பு மற்ற எல்லாவற்றையும் மாற்றிக்
கொண்டிருந்தது.
குழந்தைகள் ஒரே குரலில், அவனிடம் "அப்பா.., கண்ணாடி உங்களுக்கு நல்லாவே இல்லப்பா.. சர்க்களப் (கோமாளி மாதிரி இருக்கு..." என்று ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரத்தின் ஆழத்தில், அவன் கண்ணாடியைக் கழட்டிப் | புதைத்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவ்வளவு எளிதாகக் 1 கண்ணாடியை கழட்டி எறியமுடியாதே.
அவன்கூட இந்தக் கண்ணாடியினால் தன் வாழ்க்கையை மாறிப்போகும் என்றா நினைத்தான். முதலில் கண்வலி கட்டியம் கூறியது. புத்தகமோ, செய்தித்தானோ வாசிக்க முடியவில்லை. புத்தகத்தை விரித்தால் எழுத்துகள் அலையலையாய் வந்து அவன் மீது மோதின. அவன் விழுந்து எழுந்து நீந்திப் பார்த்தான். கண்கள் சோர்வுறும் ஒரு கணத்தில் திடீரென ஒரு பேரலை (புறப்பட்டு வந்து அவனை அடித்து வீழ்த்தி கரையில் கொண்டு போட்டது. அருகில், கொஞ்ச தூரத்தில், ரொம்ப தூரத்தில் என்று புத்தகத்திற்கும் அவனுக்குமான இடைவெளியை அதிகமாக்கி சிரமத்துடன் படகோட்டிப் பார்த்தான, படகு கவிழ்ந்து. நீரின் ஆழத்திற்குப் போய்க் கொண்டேயிருந்தான், கண்களைத் திறந்தால் இருட்டு, மரண இருட்டு. கடலின் இரைச்சல் மட்டும் | கேட்டுக் கொண்டேயிருக்கிறது, எழுத்துகள் ஒலிகளாய் மாறிப் புயல்காற்றாய் (சுழன்றடித்தது. அவனால் தாங்க முடியவில்லை, இனியும் சும்மா இருந்தால்
அவன் வாழ்க்கை அவ்வளவுதான்.
அவன் கண் மருத்துவரைப் போய்ப் பார்த்தான். அவர் ஏதேதோ பரி சோதனைகளுக்குப் பின் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்தார். பின்னர் இந்தக் கண்ணாடியை மாட்டிவிட்டார் வெளிநாட்டிலிருந்து இந்த மாதிரி | நோய்க்கென்றே பிரத்தியேகமாய் தயாரிக்கப்பட்டது என்றும் சொன்னார். 1 தோள்வரை தொங்கும் தலைமுடியும், குறுந்தாடியும் பச்சை நிறக் கண்களும்
கொண்ட அவர், அவனுக்கு இயேசுவைப் போல் காட்சியளித்தார். அவன் "ஓ...
ஜீசஸ்..." என்று முணுமுணுத்தான், அவர் அவன் முகத்தைப்பார்த்து, கவலைப்ப டாதீங்க.. எல்லோருக்கும் நாற்பது வயசில வரக்கூடிய நோய்தான்.
எல்லாம் குழம்பித் தெரியும்., எது உண்மை எது மாயை என்று புரியாது. எங்கிட்டே வந்திட்
உதயசங்கர் டீங்கல்ல... இனிமே . கவலையே வேண்டாம்..." என்று ஆறுதல்
சொன்னார். தாழ்களுக்குள்
ஆனால் அதில் பரப்புடன். நித்திரை வருது
ஏதோ ஒரு சூது
உட்கார்ந்து மய நான் விரித்தேன்
கொண்டு விழுந்தாள் ரூபி, கதிரைமேல்
அவனைப் பார்த்
துக் கள்ளச் சிரிப்பு நித்திரையானாள்.
சிரித்தது. புரட்டினேன், க்குறளில், "அன்பிற்கு |
அவ்வப்போது ந் தாழ்." என
கண்ணாடியைக்
கழிட்டிவிடலாம் அடுத்த பக்கத்தைப்
என்ற நினைப்பு. வழிகள் ஆச்சரியத்தில்
முண்டியடித்தது. நபி அன்புடன் தர்சன் தது. கடிதத்தில் பூம் பாயில் ரூபியோடு |
"!கண்ணாடிச் சுவடுகள்
சிரிப்பதற்கு -
பாட்டுக்கொள்ளலாம் தான், ஆனால் தேவைப் படும் நேரங்களும், தேவைப்படாத நேரங்களும் தமக்குள் மாறிக் கலந்து ரோகிவிட்டது, ஆரம்பத்தில் எந்தப் பிரச்சினை களும் இல்லையென்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.
தான். ஆனால் அந்த நினைப்பின் வழியே ஊர்ந்த எட்டுக்கால் பூச்சியொன்று அவன் முகத்தில் வலை த வலைக்குள் புதியபுதிய காட்சிகளும், படிமங்களும் வந்து வீழ்ந்தன. பம், முகம் கழுவும் போதும், சாப்பிடும்போதும், உறங்கும்போதும் கழட்டாத கண்ணாடி அவன் முகத்துடன்
றொரு உறுப்பாய் மாறத் தொடங்கிவிட்டது. அதற்கு உள்ளேயும் இரத்த ஓட்டமும், நாடித்துடிப்பும் பிறந்தன. வளர்ந்தன. இறந்தன. அவனுக்கு இப்போது கொஞ்சங்கூட தொந்தரவேயில்லை. ஆனால்
டன் கூடிய அவன் முகம் கற்சிலை போல ஆகிவிட்டது. க கண்ணாடிக்குள்ளும் முதுமையின் வரிகள் ஓடித்திரிந்தன. கொஞ்சம் கொஞ்சமாக நரை திரை மூப்பு ன் தெளிவு குறைந்தது. காட்சிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி நின்று கெக்கலி கொட்டின, வண்ணங்கள்
குழம்பின. வாழ்க்கையே 1 வெறுத்துப்போனது. விரக்தி தனி
அல்பதிவாரக குழியைத் தோண்டிக் கொண்டிருந்தது. அவனுக்குப் புரியவில்லை.
அடிக்கடி இப்போது முகத்தோடு ஒட்டிய கண்ணாடியைத் துடைத் துப் பார்த்தான். ஒன்றும் அற்புதம்
நிகழவில்லை, மீண்டும் கண்மருத்து டல்ல
வரைத் தேடிப்போனான், பழைய வசதி
மருத்துவர் இல்லை, இப்போது பா 2
புதியவர் இருந்தார். அவன் | | அவனுடைய பிரச்சினையைச்
சொன்னான்.
எல்லாவற்றையும் கேட்டபிறகு, "பிரச்னை கண்ணாடியில் இல்லை. உங்களிடம் தான் இருக்கிறது. கண்களை கண்ணாடியிடம் ஒப் படைத்து விட்டதுதான் காரணம். கண்களுக்குத்தான் கண்ணாடி. கண்ணாடிக்கு அல்ல கண்கள்...
கிராமத்திற்குச் சென்று பாருங்கள். வாழ்வின் உண்மையான அழகைக் காண்பீர்கள்..." என்று சொன்னார். பின்னர் அவனை உட்காரவைத்து உளியை வைத்து கண்களோடு இறுகிப்போன கண்ணாடியை சிறிது
சிறிதாகப் பெயர்த்தெடுத்தார். முதலாளி
எடுக்கவே முடியாத சில பகுதி களை முகத்தோடு விட்டுவிட்டார்.
கண்ணாடிக்கும் கண்களுக்கும் உடகாலமே!
நிச்சயமா சார்.
இடையில் அடைசேர்ந்திருந்த Gயும் அதே
உங்க வீடு மாதிரி
பாசியை, சகதியை சுரண்டி அள்ளி நீங்க பீல்
வீசினார் முகத்தைக் கழுவி னையா ?
நன்றாகச் சுத்தம் செய்தபின் பண்ணலாம் ? :ா வீட்லேயே
அவனைக் கண்களைத் து நல்லது.
திறக்கச் சொன்னார். அவன் முதன்முறையாகக் கண்களைத் திறந்தான்.
மலர்) முரசு
செப். 27 - ஒக். 03, 2012

Page 21
6ே 3
இeG 5ே
54 8 ஓ 8 ஈ - 8 • பி 2 G அ
'திருக்குறளைப் போல அறம், பொருள்,
இன்பம், வீடு என்ற நான்கு புருஷ போர்த்தங்களையும் சிறப்பாகக் கூறுகி றது. வித்தியாசமாகக் கூறுகிறது.
அறநூல்கள் இல்லறத்தைப் பற்றியும் 8 வாழ்க்கைத் துணையான மனைவியைப் 5 4 பற்றியும் சிறப்பாகக் கூறுகின்றன.
- "மனைவி மாண்புடையவளானால் ? * குடும்பத்தில் இல்லாதது எதுவு 6 மில்லை என்கிறது குறள். மாட
மாளிகையில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் மாட்சிமை வாய்ந்த மனைவி இல்லாதவனின் வீடு கண்கொண்டு பார்க்கமுடியாத கொடுமையான சுடுகாடாகவே
இருக்கும் என்கிறது நாலடியார். & ஒருவனுக்கு கண்தான் மேலான . உறுப்பு. குடும்பத்திற்கு மனைவி
5 தான் மேலானவள் என்றும், மனைவி 'அறங்கரை நாவானாம்
* மாண்புடையவளானால் சுற்றம், ஆய்மயிலார் சீரில்
பெருகும், செல்வம் தேடிவரும் அறாங்கரையா நாப்பண்
* என்கிறது நான் மணிக்கடிகை. அடைவாம் - புறங்கரையாத்
"மாண்பில்லாத மனைவியின் தோளை திண்மை நிலையின் உயர்
சேர்ந்தால் துன்பம்' என்கிறது இன்னா . புலத்தில் சேர்வாம்] - ஈண்டு
நாற்பது. 'மாண்புடைய மனைவியின் எண்ணினாக்கு) உய்வாய் இது"
வாய்ச்சொல் இனிது' என்கிறது பதினெண் கீழ்க் கணக்கு
. இனியவை நாற்பது, மாண்பில்லாத
உ இல்லாத வாழ்கை நூலான இன்னிலை என்ற
மனைவி மழையைக் குறைக்கும்
8 மோட்சம் என்று எ நூலில் இன்பத்துப் பாலில்
9 கோள் போன்றவள் என்றும், "மாண்புள்ள 4 ஆனால் பொய்கை உள்ள பாடலே மேலேயுள்ளது.
8 மனைவி மும்மாரிக்கு வித்தாவாள்'
மயில் போன்ற சா இதைப் படித்து அதன்படி
என்றும் திரிகடுகம் கூறுகிறது.
ஒழுக்கம் மிக்க ந நடப்பவர்களுக்கும் என்றும்.
“மாண்பில்லாத பெண் துணைவி
இணைந்து வாழு இனிமையான இன்பம், மிகுந்த
என்றும் தகுதி பெற்றவள் அல்லள்
மோட்சம் என்ற பு வாழ்வைக் கொடுக்கும் என்று
என்றும் “அவளோடு வாழும் வாழ்க்கை கூறுகின்றார். இது இதை இயற்றிய பொய்கையார்
அல்ல' என்று முதுமொழிக்காஞ்சி
0 கூறுவதைவிட வ என்ற புலவர் கூறுகிறார். இந்த
என்ற நூல் கூறுகிறது.
இ இல்வாழ்க்கையில் நூலில் உள்ள 45 பாடல்களும்
அறம் என்றால் இல்லறம்
3 யோடு இருந்து 8 படிப்பவர்களுக்கு உண்மையில்
- என்பதையே குறிக்கும் என்கிறார் இன்பமான ஒருநிலையை
வள்ளுவர். இல்லறம் சிறக்க
நீ சிந்தியா! இ. உண்டாக்கிக் கொடுக்கின்றன.
இல்லத்தரசியின் குணங்கள் தான்
யுத்தக் குற்ற விச பதினெண் கீழ்க்கணக்கு .
காரணம் என்று அறநூல்கள்
இந்தியா துணை நூல்களில் பதினொரு நூல்கள்
கூறுகின்றன. சைவ சமயம்
என இந்திய மத் அறநூல்கள், இந்நூல்
நாராயண சுவாய துன்பமில்லாத, பிறப்புக்கள்
துள்ளாரே?
கு.சக்திவேல், மட்ட நாராயண சுவாமியின் தனிப்பம் இது இருக்கலாம், இந்திய மத்தி இலங்கை அரசோடு மிகச் சிறப் உறவுகளையே கொண்டிருக்கிற வித்தியாசத்தை மக்கள் புரிந்து,ெ
வேண்டும். கடந்த முறை கிழக்கு மாகாண சபை ஆட்சியில்
ப சிந்தியா! இஸ்லாத்தை அவமத இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான மாகாண சபை நிர்வாகம் கலைக்கப்பட்டபோது.
அமெரிக்கத் திரைப்படம் உலகெங் மீண்டும் அவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார்
சர்ச்சையை உருவாக்கியுள்ளது பார்
எவ்.எம், இர்பான, தினீரியா.. என்று பரவலாக கூறப்பட்டது
அதற்கு எதிரான இஸ்லாமிய அதுமட்டுமன்றி தேர்தல் முடிவுகள் வெளியான
எதிர்ப்பு அமெரிக்காவுக்குப் பெ பின்னரும் சந்திரகாந்தனுக்கு முதலமைச்சர் பதவி
யிடியாக அமைந்ததும் உண்மை. பேசப்பட்டது. ஆனால் இறுதியில் அவருக்கு
அரபு தேசங்கள் ஊடான அமெ ஜனாதிபதி ஆலோசகர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ள
நடவடிக்கைகளை கண்டிக்கும் ஒ நிலையில் தற்போதைய மாகாண சபையில்
இத்திரைப்படம் ஏற்படுத்திக் கெ அமைச்சராகக்கூட தமிழர் ஒருவர் இல்லாத நிலை
இஸ்லாமியர்களின் உணர்வு. உருவாகியிருக்கிறது.
நாடுகள் தமது அரசியல் நலன்க வீறுகொண்டெழுந்த தமிழர் உரிமைப் பிரச்
அமெரிக்கா மீதான தமது எதிர்ப்பு சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு இந்திய அரசாங்
காட்டிக் கொண்டுள்ளன. கத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட இந்த மாகாண சபை அமைப்பில் ஒரு தமிழ் அமைச்சர்க.
4. சிந்தியா! த.தே.கூட்டமைப்பு முல் இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே.
இந்தியா அழைப்பு விடுத்துள்ளது ப - கடந்த முறை முதலமைச்சராக இருந்த படியால்
ம.சங்கவி, புதுக்குடியிருப்பு. - இம் முறை அமைச்சரவை அமைச்சராகக் கடமை
கூட்டமைப்பில் அநேகர் இந்தி யாற்றுவதில் சங்கடங்கள் ஏற்படும் என சந்திர
குடியேறியுள்ளனர். ஆகவே இந்த
இவர்களின் பயணம் என்பது ஊர் காந்தனும் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார்.
பேசப்படுகின்ற அளவுக்கு பரபரப் இங்கு அவரின் வெளிப்படைத் தன்மை பாராட்டப்
- பாராளுமன்றத் தேர்வுக்குழுவில் படக் கூடியதாக இருப்பினும் மக்கள் சேவையில்
பங்குகொள்ள வேண்டும் என்ற 6 சமூகம் சார்ந்து சிந்திக்கவேண்டிய ஒருவர் தனக்கு
இந்தியா அழைத்துச் செல்வதற்கு ஏற்படக்கூடிய சங்கடங்களுக்காக தமிழர் ஒருவர்
- கூட்டமைப்பைப் பொறுத்தவன் அமைச்சராக இருந்து கிழக்கு மக்களுக்கு சேவை
அழைத்ததையும் அமெரிக்கா அழை யாற்றக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை புறந்தள்ளி விடு
கூறித் தமிழ் மக்களிடம் அரசியல் கிறார் என்ற கேள்வியும் எழுகிறதல்லவர்
என்று கருதுவார்களே தவிர வேறு எப் பரி\லம்
எதிர்பார்க்க முடியாது. மட்டக்களப்பு,
பருத்துக் களம்
கருத்துக்களம், தினமுரசு: வாரமலர். 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
மலையாள மாந்திரீக
காலம் கடந்த திருமயம் ஒன்று சன்ட. ஓடிப்போனவர் தேடி வர, நினைத்த காதல் நிச்சயம் நிறைவேற. கல்வியில் சித்தி பெற, (Sானப்பயம்) அக்கம், நிம்மதியான தூக்கம் பெற்ற, பிரிந்தகார் ஒன்று சேர. சுலர்வன் மனச்சாவி பிணக்கு தீர. குழந்தை பாக்கியம் கிட்ட, குடிபோதையை நிறுத்த, நிsைாத்தது நினைத்தவாறு நடந்து என்னைச்
சந்தியுங்கள்.
இது 48 வருட காலம் சோடியவ செய்யும் நிறுவனமே! ஸ்ரீ துர்க்கை தாசன், தேச பந்து, கலாநிதி பேராசிரியர், P.K.சாமி JP ஐயா MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13, தொ.பே: 011 2342463, 011 23424B4, 011 2470815
நுவெரலியா கிளை: ஸ்ரீ துர்க்கா தேவி இல்லம் இல. 37, தினசரி சந்தை கட்டிடம், HAIரெலியா, 052-2222808 இது ஒரு அரச பரிகார் யொசலுத்தும் நth: பம்மைபபாவி (பரண்aேinாறு நிறுவகமே
(செப். 27 ஒக். 03, 2012

பலவற்றையும் செய்து பின்
• அதனால் அவர்கள் வாழும்போது மனைவியோடு சந்தியாசம்
பேரின்பத்தை அடைவார்கள். சொல்வதற்காக தனியிடத்திற்குச்
இது உறுதி என்கிறார் பொய்கை சென்று தவம் செய்து முத்தியடை
யார். வானென்று ஏனைய நூல்கள்
தீயினால் சுட்ட புண் மாறும். கூறப் பொய்கையாள்வார் நல்ல -
நாவினால் சுட்டவடு மாறாது. மனைவியோடு கூடி வாழ்வ |
இறக்கும்வரை இருந்து தன் மூலமும், துறவு செய்வதன்
வருந்தும் என்றும் ஒருவனது மூலமும் முத்தியடையலாம்.
வாய்ச்சொல்லில் இருந்து இவ்விரண்டிலும் சிறந்தது, மேன்மையானது இல்லறத்தில்
அவனது குலம் தெரியவரும் மனைவியோடுகூட வாழ்ந்து,
என்றும் வள்ளுவர் கூறுகிறார். முத்தியடைவதே என்கிறார்.
எதைக் காக்காவிட்டாலும் ஒருவன் நாவினால் பேசுகின்றான்.
நாவைக் காக்கவேண்டும் என்று அந்நாக்கு அறநெறிக்குட்பட்டுப்
அறநூல்கள் யாவும் கூறுகின்றன. பேசுமானால், அவன் நல்ல
அறநூல்களையெல்லாம் மயில் போன்ற அழகிய மனைவியை
விஞ்ச் விடுவது போலப் அடைவான். அறநெறிக்குட்பட்ட
பொய்கையாள்வார் இனிமை வார்த்தைகளைப் பேசாதவனுக்கு
யாகவும், உண்மையாகவும் இன்னிலையைப் பாடியுள்ளார்.
ஒவ்வொரு பாடலும் மற்றறைய அறநூல்களைவிட வித்தியாசமாக இருக்கின்றன. மக்கள் நாவை அடக்கி மனைவி யோடு சேர்ந்திருந்து இன்பங்கள்
பலவற்றையும் அனுபவிப்பதுதான் நல்ல மனைவி வாய்க்கமாட்டாள்.
பொன்னுலக வாழ்வை மோட்சம் 9 நாக்குத்தான் ஒருவனின் வாழ்வை
என்பதை யாசிக்கும்போது * நிர்ணயிப்பது. குற்றமில்லாத நாக்கை
இனிக்கிறது.
• உடைய கணவனும், மனைவியும் |
• இணைந்து வாழும் வாழ்க்கைதான்
அதனால் மக்கள் நாவை
• அவர்களைப் பொன்னுலகத்திற்குக்
அடக்கிப் பொன்னுலக
• கொண்டு சென்றுசேர்க்கும். ஒழுக்கம்
இன்பங்களை அனுபவிக்க * தவறாதவர்கள்தான் வீடுபேறு )
வேண்டும் என்ற பொய்கையாள் அடைவார்கள், அந்த வீடு போறான
வாரின் விருப்பத்தை இதை பொன்னுலகம் அவர்கள் வாழும்
வாசிப்பவர்களாவது பூர்த்தி வீட்டிலேயே உருவாகும்.
செய்யட்டும்.
வ முத்தி, சொல்கிறது. கயாள்வாரின் பலை உடைய பழு பெண்ணுடன்
ம் வாழ்க்கைதான் மத்தி நிலை என்று
ஏனைய நூல்கள் பித்தியாசமானது.
தனது மனைவி அறச்செயல்கள்
bறி?
|
லங்கையின்
* நீ சிந்தியா! அமைச்சர் Fாரணைக்கு
14 மேர்வின் சில்வாவின் மகன் யாக இருக்கும்
மாலக்க சில்வா கல்வி திய அமைச்சர்
அமைச்சராக விரும்புகிறாராமே? மி தெரிவித்
சி.யதுர்சன், ஹெக்கிராவ.
பிள்ளைகளை எதிர்காலத் டக்களப்பு.
* தலைவர்களாக்க வேண்டும் ட்ட கருத்தாக்
என்ற முயற்சியில் ப அரசானது
பெற்றோர்கள் தீவிரம் பபான
* காட்டுவது வழமை. து. இந்த
வைத்தியர்களாக, பொறியிய கொள்ள
லாளர்களாக, சட்ட வல்லுநர்களாக பிள்ளைகள்
நம்பி வளரவேண்டும் என்று
ஏமாறுகின்றனர். திக்கும்
விரும்புகின்றனர்.
பிரபலம் என்பதைத் தவிர தம் பெரும்
இவர் அரசியல்வாதியின்
குறித்த விளம்பரத்துக்கும் என்ற மகன் வகையில் கல்வி
அதில் நடிப்பவருக்குமான அமைச்சராக்க விரும்புகின்றார்.
உடன்பாடு தொடர்பற்று பர்களின்
* மிருகங்கள் எங்கே அழிக்கப்
இருப்பதை பார்வையாளர்கள் நம் தலை
படுகின்றன என்று தேடுவதை
புரிந்து கொள்கிறார்கள், ஆனால்,
விட்டு விட்டு இவரை அமைச்
ஒப்பீட்டளவில் நடிகர்கள் ரிக்காவின்
சராக்குகின்ற பணியில் ஈடுபட்
* தோன்றுகின்ற விளம்பரங்கள் ஒரு வாய்ப்பை
*டால் நல்லது.
எதிர்பார்த்த பலனைக் காடுத்துள்ளது.
எதிர்காலக் கல்வியின்
கொடுக்கவில்லை என்று களை அந்தந்த
நிலைமை எவ்வாறு இருக்கப்
நிறுவன உரிமையாளர் களிலிருந்தும்
போகின்றதே நாம் அறியோமே.
களிடையே அதிருப்தி ப்பை வெளிக்
இருப்பதாக கோடம்பாக்கத்தின் இ% சிந்தியா! பணம் குணத்தை
நண்பர்கள் கூறுகின்றனர். மாற்றுமா? பலி வருமாறு
சி.மான்சிகா, மன்னார்.
நீ சிந்தியா! போலிச் ற்றி?
கோடியில் ஒருவரிடம் இந்த
சாமியார்கள் பெருகி வருவதற்கு மாயாஜாலம் பலிக்காமல்
* யார் காரணம்? பாவிலேயே
போகலாம், ஆனால்
ம.சாய்சான், வேப்பங்குளம். யாவுக்கு
மிச்சப்பேரிடம் எல்லாம்
மத நம்பிக்கை கொண்ட டகங்களில்
இந்த மந்திரம் வேலை
அப்பாவி மக்கள் மதத் தலைவர் பபானதல்ல.
செய்யவே செய்கின்றது. அந்த
* கள் மீது வைத்திருக்கின்ற , » கூட்டமைப்பு
சந்தேகத்திற்கு இடமேயில்லை,
2 சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட செய்தியை
நம்பிக்கையையும் புனிதத் விரும்பியுள்ளது,
நீர் சிந்தியா! இலங்கையில் நடை
தன்மையையும் தங்களுடைய மர இந்தியா
பெறும் T- 20 இல் இலங்கை
* சுகபோகத்துக்காகவும் குறுக்கு ஒத்ததையும்
4 அணி வெற்றிக் கிண்ணத்தை
* வழியில் பணம் சம்பாதிப்பதற் நடத்தலாம்
கைப்பற்றுமா?
காகவும் பயன்படுத்துகின்ற 2) நன்மைகளை
த. மதன், நுவரெலியா.
போக்கிரிகள் தான் முக்கிய - இரண்டாம் கட்டப் போட்டி
காரணம்.' * களுக்கு முதன்மையான
- இவ்வாறான போக்கிரிகள் அத்தனை அணிகளும் தம்மைத்
* வலம் கொண்டிருக்கிறார்கள் தயார்ப்படுத்தி வைத்துள்ளன.
என்பது பல்வேறு சந்தர்ப்பங் தெற்கில் மழை சதிசெய்யா
* களிலும் நிருபிக்கப்பட்டுள்ள விட்டரில் ரசிகர்களுக்கு ஆனந்த போதிலும் அசல் - நகல் பற்றி மளிக்கும் போட்டிகளை கண்டு
* கேள்விகள் இன்றி தொடர்ந்து களிக்க முடியும்.
சாமியார் வேஷம் போடுபவர் இந்த நிலையில் இலங்கைக்கு
களுக்கு முன்னால் சாஷ்டாங்க வெற்றிக் கிண்ணம் கிடைக்க
*மாக விழுகின்ற அப்பாவிகளும் * வேண்டும் என்று விருப்பமாக
மற்றொரு காரணம். * இருந்தாலும் பொறுத்திருந்து
| ஏமாறுபவர்கள் இருக்கும் தான் பார்க்க வேண்டும்.
வரை ஏமாற்றும் போலிச்
* சாமியார்கள் இருக்கத்தான் * சிந்தியா! விளம்பரத்தில் நடிகர்
செய்வார்கள். கள் கோடி கோடியாக சம்பாதிக் * கின்றனரே?
* # சிந்தியா! தேனா இனிக்கும் ச.பிரகதி, சுளர்ருக்குழி.
வகையிலான விடுகதை ஒன்று காற்றுள்ளபோதே தூற்றிக்
* சொல்லுங்களேன்? கொள்ளும் இரகசியம் அது.
த.தர்சனி, வரணி. ஆனால் விருப்பத்துக்குய
எண்ணும் போதே இனிக்கும், நடிகர்களும் நடிகைகளும்
* தண்ணீருக்குள் மிதக்கும், தீண்ட விளம்பரத்தில் தோன்றி மிகை
நாவும் இனிக்கும், தேகம் யாகக் கூறுகின்ற விடயங்களை
* பூராகவும் சிலிர்க்கும் அது மிகச் சொற்பமானவர்களே
*என்ன? தேன்.
கத்திரிகர்கள் கர்ரகாம்
| |
சதி :
4தகம் கற்கோ கத்த கதி என்று
ரமலர்
முரசு

Page 22
( 08ஆம் பக்கத் தொடர்ச்சி...) மக்கப்பட்டு 5
மமதங்கள்
வலது குறைவில்..
போராட்டங்கள் ] இந்த போராட்டங் கர்த்தால்கள் முள் ஒற்றுமையைக் க
ஆனாலும் இல் போராட்டங்களா? களும் பொதுமக்க
அசெளகரியங்களு மூதூரிலும் மாபெரும் கண்டனப்
வெளிவிவகார செயலாளர்
களும் ஏற்படுவை
கவலைகள் ஆர்ப் பேரணியும் கண்டனக் கூட்டமும்
கிளின்டன் ஆகியோர் தெரிவித்து
ஹர்த்தால்களினை இடம்பெற்றதுடன், மூதூர் பள்ளி
கருத்துக்களை அமெரிக்க தூதரகம்
களுக்கு எந்தவித வாசல்கள் சம்மேளனம், கதீப்மார்
மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.
இல்லாமலே இரு கள் சம்மேளனம் மற்றும் மக்கள்
அந்த வீடியோவின் உள்ளடக்
இவ்வாறான . அபிவிருத்தி ஒன்றியம் ஆகியவற்
கத்தையும் தகவலையும் அமெரிக்கா
போராட்டங்கள் 6 றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற
உறுதியாக நிராகரிக்கிறது என்ப
அள்ளிக் கொண்டு இந்நிகழ்வில் பல ஆயிரக்கணக்
துடன் இந்த வீடியோவுக்கும்
விடுவதாகவே இரு கானோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவுக்கும் எந்த
கள் எண்ணிக் கெ இதேபோன்று கடந்த
தொடர்பும் இல்லை என்பது
யாருக்கும் எந்தவி செவ்வாய்க்கிழமை மற்றும்
கவனத்திற்கொள்ளப்பட
தொல்லையும் இல் புதன்கிழமைகளில் கொழும்பு
வேண்டும். ஏனையோரின் மத
இல்லாது ஒரு பே மற்றும் அம்பாறை ஆகிய இடங்
நம்பிக்கைகளை அவதூறுக்குள்ளாக்
நடத்தி முடித்தால் களில் முஹம்மது நபி (ஸல்)
குவதற்கு வேண்டுமென்றே
என்பதை நினைவு அலைஹிவஸ்ஸலம் அவர்களை
மேற்கொள்ளப்படும் எந்த முயற்சி
போராட்டங்களை காங்கப்படுத்தும் வகையில்
குறித்தும் அமெரிக்கா விசனம்
சிறந்ததொன்றாக அமெரிக்காவினால் வெளியிடப்
அடைகிறது.
அதேநேரம் அடுது பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத்
அமெரிக்காவானது ஒரு
சிரமங்களைக் கெ தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்
பல்லின, பல் மத சமூகம் என்ற
போராட்டங்கள் 8 பாட்டங்கள் நடைபெற்றிருந்தன.
வகையில், எந்த தேசத்தினதும்
பெறும் என்றில்ை கொழும்பில் ஊர்வலமாகச்
எந்த மக்களதும் ஸ்திரத்தன்மைக்கு
எல்லோரும் மறந் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்
மத சகிப்புத்தன்மை அவசியம் என
இலங்கை போ அமெரிக்கத் தூதரகத்திற்கு |
நம்புகிறது. அமைதியாக எதிர்ப்பு
போல் அல்லாமல் முன்பாக நின்று கோஷமிட்டு
தெரிவிப்பது அடிப்படை உரிமை
மேற்கத்தேய நாடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
களில் ஒன்றாகும். இராஜாங்க
சுதந்திரத்தினை அ இதனால் போக்குவரத்தும் |
செயலாளர் கிளின்டன் கூறியுள்ள
படுத்துவதற்குத் தக் பாதிக்கப்பட்டிருந்தது. காலி
தைப் போல், மதத்தின் பெயரிலான
அதற்கான வரம்புக் முகத்திடல் பகுதியின் காலி வீதி
வன்முறையை நாம் முழுமையாக
போட்டு வைப்பதும் வரையான வீதி தற்காலிகமாக
நிராகரிப்பதுடன் வெறுக்கிறோம் !
வகையில் நடக்குப் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்
லிபியாவில் எமது சகாக்களின்
நாடுகளையோ பெ பட்டிருந்தது.
உயிரிழப்புக்கு அனுதாபமும்
களையே பண்யம் இதேநேரம், இஸ்லாத்தை
கண்டனமும் தெரிவித்தமைக்காகவும்
என்பதே உண்மை அவமதிக்கும் வீடியோவின்
அமைதி மற்றும் கட்டுப்பாட்டுக்கு
அண்மையில் உள்ளடக்கத்தையும் கருத்துக்களை
கோரிக்கை விடுத்தமைக்காகவும்
இஸ்லாத்துக்கு எதி யும் அமெரிக்கா நிராகரிப்பதாக
இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள
படத்துக்கு அகில : கொழும்பிலுள்ள அமெரிக்க
அதிகாரிகள், ஆன்மீகத் தலைவர்கள்,
ஜம்இய்யதுல் உல தூதரகம் மூலமாக அறிக்கை ஒன்று
சமூகத் தலைவர்களுக்கு இத்தூதரகம்
கண்டனத்தினை ெ கடந்த 20ஆம் திகதி வியாழக்
நன்றி தெரிவிக்கிறது உள்ளிட்ட
சிலவேளைகள் கிழமை வெளியிடப்பட்டிருந்தது.
விடயங்களை உள்ளடக்கியிருந்தது.
வைத்து செய்யப்ப! அந்த அறிக்கை உலகெங்குமுள்ள
- இவ்வாறானதொரு உருக்கமான
மாத்திரம் தெரிந்து பல முஸ்லிமகளையும் ஏனையோ
அறிக்கையை அமெரிக்கத் தூதரகம்
எல்லோரும் பெரிய ரையும் புண்படுத்தும் வனகயில்
வெளியிட்டபோதும் இலங்கையில் அண்மையில் வெளியான வீடியோ |
உலகறியவும் செய் வெள்ளிக்கிழமை பெரியளவான
சந்தர்ப்பங்களும் 3 குறித்து ஜனாதிபதி ஒபாமா மற்றும்
ஹர்த்தால் கடையடைப்பு மற்றும்
விடுகின்றன. அவ்க
நிலையை கொண் ( 16ஆம் பக்கத் தொடர்ச்சி...)
எல்லோருமாகச் ே தினை ஏற்படுத்திக் கூடாது என்பதே இ சொல்லப்பட வேன
ஒவ்வொரு ம மதச் சுதந்திரம் என்
இருக்கின்றது. இம் இவ்வாறு குடும்ப உறவினர்கள் மற்றும் அயலவர்களினால் புறம்
மக்களை நல்வழிப் தள்ளப்படுவதனூடாக வலது குறைந்தவர்களுக்குள் உள்ள மாற்றுத்திறன்கள்
உறுதுணை புரிகின்
மார்க்கம் அவரவர் வெளிக்கொண்டு வரப்பட சந்தர்ப்பம் இல்லாமல் போய் அவர்களுடைய வாழ்க்கை
அடிப்படையில் ஒல் மழுங்கடிக்கப்பட்டுவிடுகின்றது.
அவரவர் மார்க்கத் இவ்வாறு வலதுகுறைந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சிறுவர்களைக்
கின்றார்கள். ஏனை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், வலது குறைந்தவர்களை
பற்றிப் பேசுவதற்கு உணர்வுரீதியாகப் பராமரிப்பதில் மட்டும் அதிக நேரத்தைச் செலவழிக்க
வதற்கும் எவ்வித 2 வேண்டியவர்களாகின்றனர்.
யாருக்குமில்லை 6 இதன்காரணமாக சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களில்
ஒவ்வொருவரதும் இப்படிப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் பங்கேற்பு மற்றும்
| மதங்கள் உருக பங்களிப்புநிலை என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது,
மனிதர்களினை வட அதேவேளை, ஒருவர் வலதுகுறைந்த பெண்ணாக இருந்தால் சமூக பழிப்புரை
சிறப்புகளைப் பெற்று காரணமாக சமூக, பொருளாதார ரீதியில் அவர்களின் பங்கேற்றல், பங்களித்தல்
என்பதனை எல்லே என்பது வெறுமையாகவே காணப்படுகின்றது,
தொடங்கும்போது ஏ இன்று உலக மொத்த சனத்தொகையில் மூன்று சதவீதமானவர்கள்
களைத் தீர்த்துக்கெ வலது குறைந்தவர்களாக இருக்கின்ற அதேவேளை 2003 ஆம் ஆண்டின்
என்பதே இந்தக் கட் INESCATP அறிக்கைத் தரவுகளின்படி இலங்கையில் மொத்த சனத்தொகையில்
நோக்கமாகும். 274711 பேர் வலது குறைந்த நபர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளனர்.
இதில் 73 சதவீதமானோர் குடும்பங்களில் தங்கிவாழ்கின்றனர். சமூக சேவை -
(04ஆம் பக்கத் கள் திணைக்கள புள்ளிவிபரத்தின்படி கல்வி கற்ற பாடசாலை செல்கின்ற. தொழில்திறன் பயிற்சிகள் மற்றும் தொழில்களில் ஈடுபடுகின்றவர்களின்
மடமை அரசி எண்ணிக்கை 33 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு முன்னேற்றம்
அரசியலூடாக கண்டிருப்பினும் வலது குறைந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச்
பெறமுடியாது என் சார்ந்தவர்களின் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியான விடயமாகவே
நினைத்தால் வாக்க இன்றளவும் உள்ளது. இந்நிலைக்கு பெண்களின் பாத்திரம் ஏற்றல் என்பது
தேர்தலிலிருந்து வி காரணம் எனக் கொள்ளலாம்.
அதில் தமக்குள் மு
தடுமாற்றம் என்ன? அதாவது பெண்கள் வலது குறைந்த வளர்ந்தோர் மற்றும் சிறுவர்களை
சற்று வெளியில் வர பராமரிக்கும் பாத்திரம் அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு எனும்
இனங்கள் எப்படி இ கருத்தியலுக்கு அமைவாக அதை முழுமையாக செயல்படுத்துகின்றனர். ஆனால்,
என்பதைப் பார்க்கப் இவர்களும் மாற்றுத்திறன்கள் கொண்டவர்கள், ஏதோவகையில் இவர்களுக்கும்
இன்னும் எத்தனை சமூகமயமாதல், கல்வி, சுயமாக செயற்படுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடச்
நாங்கள் போராடிய செய்வதற்கான விழிப்புணர்வு, வாய்ப்பு என்பன இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
கூறிக் கொண்டிருக் அவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பத்திலும் சமூக பழிப்புரையின்
றார்கள்? அரசியல் காரணமாக அவை செயற்படுத்தப்படுவதுமில்லை, ஒவ்வொரு வலது குறைந்த
வன்முறை ஆயுதம் நபர்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் தமது சமூக
பலமானது என்பை மனப்பாங்கின் காரணமாகவும் தமது பொறுப்பின் காரணமாகவும் வலது குறைந்த
எப்போது புரிந்து வ நபர்களை மறைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். இதன்
போகின்றார்கள். மூலம் பாதிக்கப்படுவது வலது குறைந்த நபர்களின் தனித்துவம், குடும்பம் மற்றும்
இப்படி பல கேள் பொருளாதாரம் என்பனவற்றுடன் ஒட்டுமொத்தத்தில் அந்தச் சமுகமுமிதான்.
மக்களைச் சுற்றி வீ துரிதமான அபிவிருத்தி நடவடிக்கைகள் எமது நாட்டில் நடைமுறைப்படுத்
கின்றன. தமிழ் மக். தப்படுகின்ற அதேவேளை வலது குறைந்த நபர்களுக்காக உட்கட்டுமான
தேடுவதை விடுத்து, கட்டட மற்றும் சேவைகள் சில இடங்களில் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தாலும்
சேமித்துக் கொண்டி
கிழக்கு மாகாண ச இதன் பலனை வயது முதிர்ந்தவர்கள் தவிர குறிப்பிடப்பட்ட வலது குறைந்த ஒரு சில உயர்வகுப்பினரே அனுபவிக்கின்றனர். குறிப்பாக ஆண்களே இதன்
தமிழ் மக்களுக்கு சி
பாடமாக இருக்குமா பயன்பாட்டினை அனுபவிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.
எதிர்காலத்திலாவது இத்தகைய சமூகப்போக்கு மாற்றம் பெறவேண்டுமாயின் பெண்களின்
இருக்கும்." பொறுப்புக்கள் பகிரப்படவேண்டும். வலது குறைவு (ஊனம் ஏற்படுவதற்கான
இல்லாவிட்டால் ச உண்மையான மேற்கூறப்பட்ட காரணங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல்
பூர்வீகமான வாழ்வி வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாக வலது குறைந்த யுவதிகள், பெண்கள் கல்வி கற்பதற்குச் சுமூகமான சூழலை
அதிகாரத்தையும் 3 ஏற்படுத்தல் வேண்டும், வலது குறைந்தோரைப்பற்றி சமுகத்திலுள்ள அனுதாபம்
களையும் கூட்டமை மற்றும் கேளிக்கையோடு பார்க்கும் பார்வை மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக
கூத்தாடிக் கூத்தாடி அவர்கள் சரி சமனாக மதிக்கப்பட்டு அவர்கள் நடமாடுவதற்குச் சாதகமான
உடைத்ததாகவே இ பெளதீக சமூக சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இதுவே சம காலத்தின்
தவறுகள் திணிக்கட் அவசிய மற்றும் அவசரத் தேவையுமாகும்.
நாமே உருவாக்குவ இனியாவது சிந்திக்
வா!
தினம்

( 03ஆம் பக்கத் தொடர்ச்சி...)
தமிழ் மக்களுக்கு..
நடத்தப்பட்டிருந்தது. பகள் கடையடைப்பு
லிம் மக்களின் காட்டி நிற்கின்றது,
வ்வாறான
ல் உயிரிழப்புக் களுக்கு
டி வீண் அலைச்சல் "தப் பற்றிய பாட்டங்கள் ர நடத்துபவர் மான சிந்தனையும் க்கிறது. ஆர்ப்பாட்டங்கள், ரவறறையோ 3 வந்துகொடுத்து | வற்றை நடத்துபவர் -ாள்கிறார்கள். பிதமான ல்லாது, சிரமமும் பாராட்டத்தினை -
சிறப்பாக இருக்கும் பில் வைத்து தமது - நடத்துவது இருக்கும். தவருக்குச் காடுக்கும் அனைத்தும் வெற்றி
ல என்பதை துவிடுகின்றனர். என்ற நாடுகளைப்
ஏனைய களில் தமது எவர்கள் பயன் வறுவதில்லை. களை யாரும்
மில்லை. அந்த
விடயங்களுக்கு பருந்தலைவர்
வைக்கமுடியாது யானது. வெளியான ரொன திரைப் இலங்கை
மா சபையும் வளியிட்டிருந்தது. ரில் மறைத்து
ட்ட ஒருசிலருக்கும் விடயங்களை தாக்கி அதனை துவிடும் அதிகம் நடந்து வாறானதொரு டுவருவதற்கு சர்ந்து சந்தர்ப்பத் கொடுத்துவிடக் அந்த இடத்தில்
எடும். னிதனுக்கும் எறொன்று மதங்கள் படுத்துவதற்கு எறன. அவரவர் களுக்கே என்ற யவொருவரும் தை பின்பற்று நிய மதத்தைப்
ம் இழிவுபடுத்து உரிமையும் என்பதே
கருத்தாகும். வாக்கப்பட்டது சிப்படுத்துவதற்கும், பவதற்கும் பாரும் மறக்கத்
ரபடும் பிரச்சினை Tள்ள வேண்டும் டுரையின்
இனிமேல் அவர் இந்தியாவுக்கு வந்தால் பிரதமரின் வாசஸ்தலத்தை முற்றுகையிடப் போவதாக வைகோ சொல்கிறார். இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்குச் செல்ல முடியாதநிலை உருவாகுமேயானால் இந்தியப் பிரதமரோ வேறு தலைவர்களோ இலங்கைக்கு வருவதும் முடியாததாகி விடும். அப்போது யாரோடு யார் பேசி அரசியல் தீர்வைப் பெறுவது? இரண்டு நாடுகளுக்கும் தலைவர்கள் விஜயம் செய்யக்கூடிய சூழ் நிலையிலேயே அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியும். தலைவர்கள் சந்தித்துப் பேசுவதற்குத் தடையான சூழ்நிலையை உருவாக்குவது அரசியல் தீர்வுக்கு எதிரான செயற்பாடாகும்.
சிங்கள மக்களுக்கும் இலங்கை ஆட்சியாளருக்கும் எதிராகத் தமிழ்நாட்டில் வைகோ, சீமான், திருமாவளவன் போன்ற தலைவர்கள் மேற்கொள்ளும் வன்முறைச் செயற்பாடுகள் அரசியல் தீர்வுக்குப் பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டவை என்பதில் சந்தேகமில்லை. இப்படிச் செய்வதன் மூலம் இலங்கையில் தனிநாடு உருவாகுவதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக் கலாம் என்று இவர்கள் கற்பனை செய்கின்றார்கள். தமிழ் தேசியக்
கூட்டமைப்பு இவர்களுக்குத் தார்மீக ஆதரவு தெரிவிப்பது இவர் களுடைய நிகழ்ச்சி நிரலுடன் உடன்பாடு கொண்டிருப்பதாகவே
அர்த்தமாகும்.
இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கொண்டிருக்கும் நிலைப்பாட்டை நிதானமாக நோக்கினால் அதுவும் மறைவான தனிநாட்டு நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் தோன்றுகின்றது. ஐக்கிய இலங்கையில் அரசியல் தரவு என்று அடிக்கடி கூறுகின்ற போதிலும் தீர்வுக்கான கொள்கை யைக் கூட்டமைப்பு ஒருபோதும் முன்வைக்கவில்லை. அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்றே கூட்டமைப்புக் கூறுகின்றது. பாராளுமன்றத்திலும் செல்வம் அடைக்கலநாதன் அதையே கூறினார்.
கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு உலகத்தில் எங்குமே இல்லாத புதுமை, பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டத்துக்கு அரசியல் தலைமை வழங்குபவர்கள் அப்பாதிப்பை ஏற்படுத்துவதெனக் கருதுகின்ற அரசாங்கத்தையே தீர்வொன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுப்பது உலகில் வேறெங்கும் நடக்காத விடயம். இனப்பிரச்சினைக் குத் தீர்வொன்றைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துவிட்டு, அரசாங்கம் அதன் தீர்வை முன்வைத்தால் பரிசீலிக்கலாம் எனக் கூறுமேயானால் அதைப் புரிந்துகொள்ள முடியும், அரசாங்கம் எந்தத் தீர்வை முன்வைத்தாலும் சுட்டமைப்பு ஏற்றுக்கொள்ளுமா?
இந்தக் கேள்விக்கான பதில் மிகத் தெளிவானது அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று சுட்டமைப்பு கூறுவதன் நோக்கம் அரசியல் தீர்வை அடையவேண்டும் என்பதல்ல, அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைத்தால் அதில் ஏதாவது குறை கண்டுபிடித்து நிராகரிக்கலாம். இப்படியாக அரசாங்கம் முன்வைக்கும் எல்லாத் தீர்வுகளையும் நிராகரித்துக்கொண்டே போகலாம். அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டே அரசியல் தீர்வுக்குத் தடையாகச் செயற்படுவதுதான் கூட்டமைப்பின் நோக்கம், கூட்டமைப்பின் இந்த நிகழ்ச்சி நிரல் தமிழகத்தின் வை.கோ, சீமான், திருமாவளவன்
கூட்டின் நிகழ்ச்சி நிரலிலிருந்து மாறுபட்டதல்ல, எனவேதான் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு தனிநாடா அல்லது ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வா என்ற கேள்வி எழுகின்றது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே அரசியல் தீர்வை நாடி நிறகின்றதென்றால் தீர்வுக்கு அது முன்வைக்கும் கொள்கை எது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அரசாங்கம் அதன்
தீர்வை முன்வைக்க வேண்டும் என்று அதன்பின்னர் கோரிக்கை விடுக்கலாம்.
அரசாங்கம் தீர்வை முன்வைக்கவேண்டும் என்று கூறுகின்ற அதேவேளை சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் உண்மையி லேயே எதிர்பார்ப்பது என்ன? அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதையா? சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதையா? சர்வதேச சமூகம் எவ்வாறான தீர்வைப்
பெற்றுத் தரும் என்பதை இவர்களால் கூறமுடியவில்லை.
இனப்பிரச்சினையின் தீர்வுக்காக எந்தக் கொள்கையையும் முன்வைக்க இயலாத நிலையில், தீர்வொன்றைக் கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்றும் மாறிமாறிக் கூறிக்கொண்டிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் சார்ந்த தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்
கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குத் தலைமை வகிக்கும் தார்மீக உரிமையை இழந்து நிற்கின்றது.
( 08ஆம் பக்கத் தொடர்ச்சி...)
க அரசியல்...
தொடர்ச்சி...) யலுக்குள்... எதையுமே று தமிழ் மக்கள் களிப்பதைவிடவும்
லகியிருக்கலாமே. ரண்படும்
தமிழ் மக்கள் இது ஏனைய
ருக்கின்றார்கள் மாட்டார்களா? நாட்களுக்கு வர்கள் என்பதைக் கப் போகின் பலம் என்பது
களைவிடவும் த இவர்கள் காள்ளப்
விகள் தமிழ் சப்பட்டிருக் கள் விடைகளைத் கேள்விகளைச் ருக்கின்றார்கள். பையில் நடந்தது ந்தனைக்குரிய
னால் அது நன்மையாக
இவர்களின் நிலையை இவ்வாறு என்றால் சாதாரன வாக்காளர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் கொள்கை அரசியலில் இது முஸ்லிம் காங்கிரஸிற்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம், மக்கள் விடுதலை முன்னணியாக இருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம் அல்லது இடதுசாரி, வலதுசாரிக் கட்சிகளாக இருக்கலாம். எல்லாக் கட்சிகளின் நிலைமையும் இவ்வாறுதான் உள்ளது. இவ்வாறான நிலையில் கொள்கை அரசியல் முடிவு என்பதை சமகால
அரசியல் பின்தள்ளியுள்ளது என்பதுதான் யதார்த்தம், இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் காணப்படும் ஒரு இருண்ட பக்கமாகக்கூட இதனை நாம் கருதமுடியும்.
எனவே, முஸ்லிம் காங்கிரஸ் தமது சமூகத்தினை முன்நிலைப்படுத்தி அரசியல் செய்யவேண்டிய ஒரு காலத்தில் இருப்பதனால் எந்தப் பக்கமும் சமூகம் சார்ந்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த சுமூகத் தேவை அரசியல் என்பது ஒரு நூலில் நடக்கும் வித்தைக்காரனின் முகப்பாகத்தை ஒத்ததாக இருக்கும், இவைகளை கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் இந்த விடயங்கள் கண்களுக்குத் புலப்படாது என்பதையும் நாம் கருத்திற்கொள்ள | வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவானது முஸ்லிம் காங்கிரஸ் என்ற உடம்புக்கு உள்நோயோ, வெளிநோயோ வருவதை தடுத்துள்ளது என்று குறிப்பிடலாம்., இதனை இன்னுமொரு வார்த்தையில் குறிப்பிடுவதென்றால் ஒரு வைத்தியர் நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் நோயைக் கண்டுபிடித்து அந்த நோய் உடம்பைத் தாக்காதவாறு நோய் எதிர்ப்பு மருந்தை பயன்படுத்துவது போல் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தனது இயக்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்படவிருந்த நோயை ஒரு வைத்தியராக இருந்து தடுத்துள்ளது என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
எனவே கிழக்கு மாகாணம், தேசியம், சர்வதேசம் என்ற மூன்று கண்களின் பார்வைகளும் கடந்த ஒரு வார காலமாக கிழக்கு மாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பில் அல்லது முஸ்லிம் காங்கிரஸின் மீதே அகலத்திறந்திருந்தது. இவ்வாறான எதிர்பார்ப்புக்கு மத்தியில் எடுக்கப்படும் முடிவுகள் மெளனமாகப் போய்விடும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது: தமிழ், முஸ்லிம் மக்களின் சகவாழ்வை மேம்படுத்தும் விடயத்தில் இனத்துவ அரசியல் நீரோட்டத்தில் பக்குவத்துடன் இரு இனமும் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.
மிழ் மக்களின் பங்களான ாணங்களின் அடையாளங் | ப்போடு சேர்ந்து
போட்டு நக்கும். படுவதல்ல, ' து என்பதை வேண்டும்,
மலா ) முரசு
செப். 27 ஒக். 03, 2012)

Page 23
18 •பி ))
கேட்டிருக்கின்றார்களா? அப்படித்தான் கேட்டாலும் நாங்கள் ஒரு கொள்கையோடு அரசை எதிர்க்கின்றோம். எதிர்க்கட்சியாக இருப்பதால் எதையும் செய்யமுடியவில்லை
இந்த அரசாங்கம் நமக்கு எதையும் செய்யமுடியாது, எதையும் தராது என்று சொல்லிக் கொண்டிருப்
பார்கள். அதை தமிழ் மக்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
அது மட்டும் நியாயம். தமிழ் மக்களில் சொற்பமானவர்கள் வாக்களித்து அரசோடு இணைந்து சேவை செய்யும் உறுப்பினர்கள். முடியுமானதைச் செய்தால், அதை கேள்வி
கேட்பார்கள். நள்
கிழக்கு மாகணத்தில் பாராளுமன்றத் சொல்வதெல்லாம்
தேர்தலில் விட்ட தவறை மீண்டும், மாகாண சொய் சொய்யைத்
சபையிலும் தமிழ் மக்கள் செய்திருக்கின்றார்கள். தவிர வேறொன்று'
முன்னர் யுத்தத்தால் எல்லா வழிகளிலும் பின் . மில்லை ..
னோக்கி சரிவு கண்ட தமிழ் மக்களின் அரசியல் பயணம் இப்போது எதிர்ப்பின் பெயரால் தொடர்
சரிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. வணக்கமுங்கோ கிழக்கு மாகாணத்துக்கு
தம்மைச் சுற்றி நடந்தேறும் அத்தனை விசிட் அடிச்சுப்போட்டு வந்திருக்கும் வாத்தி
பிரச்சனைகளையும் எதிர் கொண்டபடியும், யாரைச் சந்திச்சேனுங்கோ. அவர் என்ன
சவால்களாக ஏற்றுக் கொண்டும் சிங்கள் . சொன்னவர், நான் என்ன கேட்ட நான் எண்டதை மற்றும் முஸ்லிம் இனங்கள், அரசியல் மற்றும் நீங்களே படிச்சுப் பாருங்கோவன்.
பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துள்ளன. நான்: வாத்தி தேர்தல் நேரத்தில போகாமல், 'சொந்தச் செலவிலையே சூனியம் வைத்துக் தேர்தல் முடிஞ்சாப்பிறகு கிழக்கு மாகாணத்துக்குப் கொள்வதைப்போல' என்பார்கள் அதுபோல் தமிழ் போய் வந்திருக்கிறியளே நிலைமை எப்புடி
மக்கள் சொந்த வாக்குகளை வழங்கி தமது சரிவை இருக்குது?
ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வாத்தி: ஆட்சி அமைக்கப்போறது |
நான்: வாத்தி என்னைக் கேள்வி தாங்கள்தான் எண்டு கூட்டமைப்புச் சொன்னதை கேட்கவே விடாமல் சொல்லிக் கொண்டு நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து போயிருக்கினம். இப்ப இருக்கிறியளே!..கிழக்கு மாகாணத்தில் தமிழ் என்ன செய்யிறது, யாரைப் போய் பார்க்கிறது எண்டு மக்கள் கைவிடப்பட்ட நிலைமையிலதான் தெரியாமல் தமிழ்ச் சனம் இருக்கினம்.
இருக்கவேணுமா? நான்: ஆளுங்கட்சியிலிருக்கும்
வாத்தி: அரசாங்கம் அப்புடி விடப் அமைச்சர்களும், உறுப்பினர்களும் தமிழ் மக்கள்
போவதில்லை. அப்படிச் செய்தால் அதையே மேல் கோபமாகத்தான் இருக்கின்றார்களா?
ஒரு பிரசாரமாக தமிழ் கூட்டமைப்பு எடுத்துக் வாத்தி: கோபமாக இருக்கின்றார்களா?
கொள்ளும். அதாவது தமிழ் மக்கள் கெளரவமாக தமிழ் மக்களை கை விட்டுவிடுவார்களா?
வும், சுய மரியாதையோடும் வாழாமல் வேறு என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஆனால்
என்ன செய்துகொண்டாலும் அதை அரசியலாக்க தமிழ் மக்கள் ஆளுங்கட்சியிலிருக்கும்
கூட்டமைப்பு பிழைத்துக் கொள்ளும் என்ற உறுப்பினர்களை தொடர்ந்து ஏமாற்றிக்
நிலைமைதான் தற்போது உள்ளது. இந்த கொண்டிருப்பதுபோல் தெரிகின்றதே அவர்களும்
நிலைமையைத் தான் தமிழ் தேசிய உணர்ச்சிப் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு சேவைசெய்து
பிரவாகமான நிலைமை என்று சொல்லிக் கொண்டிருப்பார்களா? சிந்திக்கத் தெரிந்தால்
கொண்டிருக்கிறார்கள். தெரியும் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு இப்படி வாத்தி, கிழக்கில் தமிழ் மக்கள் வாக்களித்துவிட்டு, அதிகாரத்திலிருப்போர் என்ன கூட்டமைப்பால் தோற்கடிக்கப்ட்டிருப்பதை |செய்தார்கள், அவர்களால் தீர்வையோ, உரிமை - நினைத்து எழுகின்ற கோபத்தை தனக்குள் |களையோ பெறமுடியவில்லையே என்று கேட்பதில் அடக்க முயற்சி செய்து கொண்டிருக்
என்ன நியாயம் இருக்கமுடியும்.
காருங்கோவ். வாக்குகளைப் பெற்று ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கூட்டமைப்பிடம் அவ்வாறு
யாவும் கலப்படமற்ற பொய்
அச்சுக் கலையின்
-கட்டன் பார்க்குக்குப்
பதிமூன்று வயது. தான் ஒரு பிரபுவாக வாழக் கூடாது என்று முடிவு செய்தான் ஜோன். ஒரு நாள் பகல் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, ஒரு பொற்கொல்லரின் பட்டறையின் முன் நின்று, அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்கலானான். பொற்கொல்லரின் பட்டறையில் நடப்பதை எல்லாம் பார்க்க வசதியாகக் கடை இருந்தது. ஒரு பொற் சங்கிலியைக் கடையின் எஜமானரிடம் காட்டினான். ஒரு தொழிலாளிப் பையன். அதை வாங்கி நோட்டமிட்ட முதலாளி
உலகை - 'பலே! நன்றாகச் செய்திருக்கிறாய். திறமைமிக்க
வியக்க பொற்கொல்லனாக விளங்குவாய்' என்று அந்தப் பையனைப் பாராட்டினார் முதலாளி.
க வைத்தவர்கள் |இதனால் மகிழ்ச்சி பூத்த முகத்துடன் திரும்பிய அந்தப் பையன் ஜோனைப் பார்த்தான். ஜோன் பிரபு வீட்டுப் பிள்ளையா, கவர்ச்சியாக உடை அயணிந்து கொண்டிருந்தான்.வெல்வெட் கால் சராய், பளபளக்கும் பூட்ஸ்கள், தோள் வளையம் அது பஞ்சு போன்ற ரோமத்தினால் அழகு படுத்தப்பட்டிருந்தது. குல்லாய், சட்டை, ஜோனின் அலங்காரம் அந்த தொழிலாளிப் பையனின் உள்ளத்தில் ஏக்கத்தை உண்டாக்கினாலும், தன் கையிலுள்ள பளபளக்கும் தங்கச் செயினை கர்வத்துடன் அவன் முன் நீட்டியபடி திருப்திப்பட்டான்
ஜோன் நினைத்தான். தன்னைவிட தொழில் கற்கும் அந்தப் பையனே அதிர்ஷ்டக்காரன் என்று, தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகிய உலோகங்களில் வேலை செய்வது எத்தனை மகிழ்ச்சியான விஷயம்? இலத்தீன் மொழியை உருப்போடுவதைவிட, எத்தனையோ பங்கு சுவையான காரியம். அந்தக் காலத்தில் பிரபுக்குடும்பத்துப் பிள்ளைகள் தொழில் கற்பது சட்டவிரோதம். அந்த நினைவெல்லாம் ஜோனின் உள்ளத்தில் அப்போது இல்லை.
ஆர்வமுடன் நகைக்கடைக்குள் நுழைந்தான். 'அழகான ஆபரணங்களைச் செய்யும் கலையை நானும் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்" என்றான். தலைமைப் பொற்கொல்லரும் பட்டறையின் முதலாளியுமான பெரியவரிடம்.
(தொடரும்...is, (செப். 27 - ஒக. 03, 2012
தின

\ இந்தவாரம் உங்கள் பலன் 7
அ (27.09.2012 தொடக்கம் 03.10.2012 வரை)
துலாம்
மேடம்கணவன், மனைவி உறுகள் சுமாராகக்
காணப்படும். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது. காரணமற்ற மனச்சஞ்சலங்கள் வா இருப்பதால் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது உகந்ததாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்ாதன் மூலமாகப் பொருட்செலவுகள் உண்டாகலாம். உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் வீண் பிரச் சினைகள் உருவாகி பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப்போடவும்.
உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவால் மனமகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். ஒரு சிலருக்கு பணி செய்யும் இடங்கள் மற்றும் வீடுகளை இட மாற்றம் செய்வீர்கள். சகோதர சகோதரிகளின் தடைப் பட்ட திருமண காரியங்கள் மற்றவர்களின் உதவியால் நிறைவேறும் காலமாகும். வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தினர்களிடம் இருந்து எதிர் பார்த்த செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.
% இடபம்
- வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்து கடன் உதவித் தொகைகள் நண்பர்களின் உதவியால் கிடைக்கும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வரு வதன் மூலம் மனத்திருப்தி அடைவீர்கள். விபரீதமான எண்ணங்களை கைவிட்டுக் காரியத்தில் கவனமாய் இருப்பது நல்லது. உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவு களால் எதிர்பாராத பொருட் செலவுகளும் மனநிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம். வட திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். பெண்களால் தென்திசையில் இருந்து (சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
விருச்சிகம்) கண் காதுகளில் கவனம் தேவை.
வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து வந்த பண உதவித் தொகைகள் கிடைக்கும். காதல் சம்பந்தமான விசயங்களில் மிகுந்த கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. திருமண சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்றுக்கால் தாமதமாகவே நடத்துவது சிறந்த தாகும். மாணவர்களுக்கு புதிய படிப்புகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும். உடல்நிலையில் சுரம் மற்றும் உஷ்ண சம்பந்த மான உபாதைகள் வந்து போகும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப்போடுதல் நல்லது. புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தடைப்பட்டுப் போன சகோதர சகோதரிகளின் சுபகாரிய சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்து சேரும்.
பில் மிதுனம்
- காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். படித்து வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் மனத்திருப்தி அடைவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்களின் மூலமாக நல்ல இலாபம் பெறுவார்கள். புதிய ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்குவதைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. மனத்தைரியமுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வாய்ப்பு உள்ள காலமாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
தனுசு குடும்பச்சொத்துக்களில் வெகு
காலமாக இருந்து வந்துள்ள பிரச்சினை கள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்பக் கிடைக்கும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் - கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக் கடிகள் மாறி சற்று முன்னேற்றமான சூழ்நிலை கள் காணப்படும். உடம்பில் கண், காது. தலை போன்ற பாகங்களில் சிற்சில உபாதை கள் வருவதன் மூலம் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் ஏற்படும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
(கடகம்
to்
ஆடம்பரச் செலவுகளைச்
செய்ய எண்ணி புதிய கடன்கள் வாங்குவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத்தொழில் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். தந்தை, மகன் உறவுகளில். இருந்து வந்துள்ள பிரச்சினைகள் குறைந்த ஒற்றுமை உண்டாகும். விவசாயம் செய்ப வர்களுக்கு சுமாரான நற்பலனையே செய்யும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட் களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய ஆடைகள் மற்றும் அணி கலன்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும். பழுதுபட்ட பழைய வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக பொருட் செலவுகள் வந்து சேரும்.
மகரம் வேலையாட்களால் எதிர்பார்த்த ஆதாயம்
இல்லை. யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களுடைய தொடர்புகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். பூர் வீகச் சொத்து விசயங்களில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள். தேவையற்ற மனச் சஞ்சலங் களைத் தவிர்க்கவும். தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் வரக் கூடுமாகையால் கவன முடன் இருக்கவும். நீண்டகாலமாக திரு மணம் ஆகாதவர்களுக்குத் திருமண காரியங் கள் நிறைவேறும். உற்றார் மற்றும் உறவினர் களால் எந்தவிதமான ஆதாயமும் இல்லை. விடுபட்டுப் போன பழைய வழக்குகள்) மீண்டும் தொடர் வாய்ப்பு உள்ளது.
(சிங்கம் (தாயின் உடல் நிலையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். கணவன், மனைவிக்குள் காரணமற்ற மனக்கசப்புகள் வந்துபோகும். பிரிந்துபோன உறவுகளுடன் திரும்பவும் தொடர்புகள் ஏற்படக் கூடிய காலமாகும். சகோதர சகோதரர்களின் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். தாயின் உடல் நிலையில் வெகுநாட்களாக இருந்து வந்துள்ள உடல்நிலை பாதிப்புகள் குறைந்து காணப்படும். நண்பர்களால் வீண் பிரச்சினைகள்வர இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்.
கும்பம் வெகு காலமாகப் பிரிந்துபோன
கணவன், மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள். நீண்ட நாட்களாக வராத கடன்கொடுத்து இருந்த பணம் பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். தன்னிடம் பணிசெய்யும் அடிமை ஆட்களால் பிரச்சினை களும் பொருள் இழப்பும் வர இருப்பதால் கவனம் தேவை. காதல் சம்பந்தமான விசயங் களில் எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்துசேரும். வெளிநாடு - செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். விவசாயம் செய்பவர் களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். பொது
வாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
36. கன்னி
காதல் சம்பந்தமான விசயங்களில் உற வினர்களின் மூலமான நல்ல செய்திகள் வந்து சேரும். விட்டுப்போன பழைய உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரி களிடம் மனக்கசப்புகள் ஏற்பட்டு பணி இட மாற்றம் ஏற்பட இருப்பதால் முன் கோபத்தை தவிர்த்துப் பணி ஆற்றுதல் சிறந்ததாகும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வெளிநாடு சென்றுவருதல் போன்ற முயற்சி களில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
1. மீனம்
உத்தியோகம் இல்லாதவர்களுக்கு புதிய
வேலை வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்பு கள் சற்று குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. வீடு மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மற்றும் பணி இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் திரு மணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். அண்டை அயல் வீட்டுக் காரர்களுடன் கவனமாகப் பேசப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்க லாம். பிள்ளை இல்லாதவர்களுக்கு இறைய ருளால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
வாரமலர் எமுரசு

Page 24
Regd. as 21
Gma உசbo0
படகு போல் பாதம்.
இங்கில நாட்டில் ஆ பல்கலைக்க இம்மா கார் ஐரோப்பிய நா
ஒரு வித்தியாச விளங்குகிறார். இதற்கு காரணம் இவரது 5 அங்குலம் என்பதோடு கால் பாதத்தின் அளவு (சைஸ்) 14 ஆம் பெண்களின் கால் பாத அளவு 7 ஆகவே இருக்கும். இதனால் பிரச்சினையாக இருப்பது கால் அளவுக்கு ஏற்ப ஷ கி
எனவே இணையத்தளம் மூலம் தேடி கொண்டிரு தெரிவிக்கிறார். சில ஆண்டுகளுக்கு மு அவர் சென்றபோது ஒரு கடைப்
இருப்பதை கண்டு மகிழ
ஆயிரத்துக்கு ; வாங்கி வந்த அவ்வப்போது மாற்றி அமைத் பயன்படுத்துகிற
இந்த சிரமம் கூறும்போது, "உ இருப்பது மிகவும் இருக்கிறது.ஆனால் பாதம் விரிந்திருப்ப றது. இனி வளர்ச்சி கருதுகிறேன்" என்கிற இம்மாவின் தந்தை 3 சைசும் 14, தங்கை 6 அளவு 10 ஆகும்.
பழங்கால நெம்பர் 1 'மில்லியன் பவுண்ட் இட்! புதிய கண்டுபிடிப்புகள் வ கவர்ந்தாலும்கூட பழங்கால் மதிப்போ உயர்ந்து கொன இங்கிலாந்து நாட்டில் 1903 செய்யப்பட்ட வாகன நெம் வருகிறது:-
இதன் விலை எவ்வளவு தெரி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ! சுமார் 43 மடங்கு அதிகமாகும்,
விநோதம்.
இல் பார்வை முயற்சிக் சாதனை ப
ஜப்பானைச் ! முடியினை மிக வி கின்னஸ் சாதனை பன் செய்த முடியின் நீளம் 3

||ews paper at the G.P.0.(QD/86/NEWS/2012)
இங்கிலாந்து நாட்டிலுள்ள கிரேட் யார்க்ஷேரியில் விவசாய உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த அதிசய காய்கறிகளைக் கொண்டு வந்து காட்சிக்கு வைத்தார்கள்.
இதில் அமெரிக்காவில் நியூஜெர்சி பகுதியிலுள்ள நிவார்க் என்ற ஊரை சேர்ந்த கிளேஸ்பெர்க் (வயது 68) என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த 8.2 கிலோ (18 பவுண்ட்) எடை கொண்ட இராட்சத வெங்காயத்தை காட்சிக்கு வைத்தார். இது புதிய உலக சாதனையாகும்.
இதை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கு முன்பும் இவர் 18.5 அடி நீளம் கொண்ட முள்ளங்கியை உற்பத்திசெய்து சாதனை படைத்தவர் ஆவார்.
தற்போது இராட்சத வெங்காயத்தை உற்பத்திசெய்து 2ஆவது சாதனை புரிந்துள்ளார்.
பந்து
க்ஸ்போர்டு கழகத்தில் படிக்கும் நில் (வயது 19)
டுகளிலேயே மான பெண்ணாக து உயரம் 6 அடி தம். பொதுவாக . இவருக்கு பெரும் டைக்காதது ஆகும். தப்பதாக இம்மா
ன்பு ஜெர்மனிக்கு பில் 13 சைஸ் ஷ
ழ்ச்சி அடைந்து ரூ.40 5 ஜோடி ஷூக்களை பவிட்டார். அதையே | சற்றுப் பெரிதாக தது வர்ணம்பூசி பார். | பற்றி அவர் |யரமாக வளர்ந்து | மகிழ்ச்சியாக
5 படகுபோல கால் து கவலை தருகி | நின்றுவிடும் என றார். இது மட்டுமல்ல ஆன்ட்ரூஸ் கால்
ஜன்னி (15) கால்
கதிரநாமகன்
|ளேட் விலை 1 போதைக்கு எண்ணற்ற பந்து மக்களை 5 பொருட்களின் எடே போகிறது:
ஆம் ஆண்டில் பதிவு பர் பிளேட் விற்பனைக்கு
உலகின் சிறந்த சாதனை தொகுப்புகளை வெளியிடும் கின்னஸ் புத்தகத்தின் 2013ஆம் ஆண்டிற்கான பதிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதில் அமெரிக்காவின் மிச்சிகன் நகரைச் சேர்ந்த கிரேட் டேன் என்ற நாய் உலகின் மிக உயரமான நாயாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாய் நின்ற நிலையில், பாதம் முதல் தோள்வரை உயரம் 34 அடி. பின்னங்காலை வைத்து நிமிர்ந்து நின்றால், உயரம் 7.4 அடி ஆகும்.
தினமும், 14 கிலோ உணவை உண்ணும் டேனின் எடை 70.3 கிலோ.
இதன் வயது மூன்று,
X-1
தி
யுமா? ரூ.8 கோடி (1 மில்லியன் பவுண்ட்) தற்போதைய நவீன சொகுசு கார்களைவிட
காதுகளில் தோடு போடுவதும், கடுக்கண் மாட்டுவதும் எமக்கும்
பழக்கப்பட்டவை. அவ்வளவு ஏன்? காதிலே பூ வைப்பது கூட எம்மவர்க்குப் பரீட்சயமானது ! ஒன்றுதான். அதில் நம்மவர்கள் கில்லாடிகளும்கூட.
ஆனால், இங்கே படத்திலே காணப்படுகின்ற மனிதன் காதிலே பல்லி ஒன்றைப் புகுத்தி அது. புரியும் சில்மிஷங்களை அணு அணுவாய் இருசிக்கின்றார் என்று நீங்கள் வியப்புடன் நோக்குவது எமக்குப் புரிகி நது. ஆனால் உயிருள்ள பல்லி
அல்ல. தோடு உற்பத்தியில் புதிசாலி ஒருவர் வர்த்தகச் சந்தையின் சவால்களை . - முகங்கொடுப்பதற்காக பல்லி வடிவில் தோடு செய்து ரங்கன்னியரின் கடைக்கண் வயினைக் கவர்ந்திழுக்க கின்றார்.
டைத்த சிகை அலங்காரம் சேர்ந்த ஆழாயநம என்பவர் தனது
னாதமாக அலங்காரம் செய்து உலக டத்துள்ளார். இவரின் அலங்காரம்
அடி 8 அங்குலமாகும்.
நாகரி=oo
செப்.27 - ஒக்.13, 2012