கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.10.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරසු වාරමල
தின
SRI LANKAS NA
கேப்பாப்புல6 அவலக்
அர்த்தபூர்வமான மீள்
விரிவுரையாளர் விபரீத விளை
சூடு
சுவ
பெ 11

26)
பக்கம் 24 ரூபா, 30.00
வாரமலர்
ஒக்ரோபர் 04 - 10, 2012
WEEKLY முரசு 982
முரசு வில் கேட்கும் தல்கள்
குடியேற்றம் அவசியம்
மர்ஹும் அஷ்ரப்பின் கனவுகள் நனவாகுமா?
போராட்டமும் 1வுகளும்
சிபம்
அதுதான் தினமுரசு

Page 2
'(ஆன்மாவின் தோற்றம்)
பாவப்பி
ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தன்மையுடையவைகளாய், சரீரம்தோறும் வெவ்வேறாய் | வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்பவை களாய், 2 சிற்றறிவும், சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.
ஆன்மாக்கள் நல்வினை, தீவினையென்னும் இரு வினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூ றாயிர யோனி பேதத்தையும் உடை யவைகளாய்ப் பிறந்திறந்துழலும்.
நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம் , சராயுசம் என்பவைகளாம். ஆன்மாவின் எழுவகைப் பிறப்புகளாவன தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம். ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை, தீவினை எனும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும் அனுபவிக்கும். அப்படி அனுபவித்துத் தொலைத்துத் தொலை யாமல் எஞ்சி நின்ற இருவினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து அவைகளின் பயன்களாகிய இன்பதுன்பங்களை அனுபவிக்கும், மனி தப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம். ஆதலால் இந்தச் சரீரம், உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.
கே, பிரதாபன், அச்சுவேலி.
"உன் வல் அதைப் பிடுங். வியாபாரி தலை
நடத்தினார்: ஒ ஏறி சில அப்பங்களை | ஒரு முடிவு கட்ட விரும் பில் தீக்கங்குகளைப் பரப்பு வந்தார். சத்தத்தைக் கேட்
கை நிறைய அள்ளியது. கண்களும் உள்ளமும் கூட
"பாவங்களை அப்புற இருக்க வேண்டும். பா இரத்தஞ் சிந்தப்படத்த நிற்க வில்லையே" (எ. சகவாசங்களை, வேண்ட உபவாசத்தோடும் உறுதி வளை இப்பொழுது நித்தியத்தை நிம்மதியாக உன் இருதயத்தை காத்து விட்டகற்றி, உதடுகளின் . (நீதி. 5: 23, 24)
கவிதைப்போட்டி
1979)
கவிதைப்
5 6 - 9 - 5 6 2 6
எச்சில் கையில் குச்சியை எடுத்து பிச்சைக் காரர்களை ஓட விரட்டும் கஞ்சன் வீட்டுத் தண்ணீர்ப் பைப்பு -எவன் கெஞ்சிக் கேட்டாலும் கொஞ்சமும் கூடக்
குடிக்கத் தண்ணீர் தரானின்
பூட்டு.
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதி
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 16.10,2012 கவிதைப் போட்டி இல, 982 தினமுரசு வாரப்
த.பெ.இல, 17, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம். பூட்டு அவசியந்தான் நிலத்தைவிட இருமடங்கு நீரே உலகில் நிறைந்திருந்தும்
குடிநீரின் தட்டுப்பாடும்
(தொண்டைக்ெ கஷ்டமும் - எங்கும்
இங்கே தலைவிரித்துள்ள
பூட்டப்படிருப்ப இந்நிலையிலும்
வெறும் அடுத்தவன் தாகம்
தண்ணீர்க்கு உணராது
நீரை வீணடிப்போர்
மட்டுமல்ல உள்ளவரை
தாகத்தால் தன் இப்படிப்
பல்வேறு பூட்டுக்களும்
உயிர்களின் அவசியந்தான்.
தொண்டைக் என்.அஸ்மிதா.
குழிகளும்தான் மட்டக்களப்பு.
ஏ.ஆர்.) கிண்ணி
பாண்டியூர் பொன்.நவநீதன்.
NN
- 24 அ 30.00 வாபாரை
தினமுரசு
ப: - பாவு உ981 - ஈழம் பற்றிப் பேசுவோரை நம்பி
தமிழர்கள்
- மேலும் இழந்துவிடக் கூடாது (டவம் அரசியலுக்குள்) புதையும் இனம்
சிறப்பின் சிகரம்
மு.க.வின் இணக்க அரசில் தப்பு, -மலிட, இறவைப்பதிக்கும்.12
உன் ஒவ்வொரு |-உடுப்பிலும் எடுப்பிலும் நடப்பிலும் - ஒரு 'கிக்' இருக்கிறது!
அது என்ன? என்றுதான் இன்னும் விளங்கலையே!) முகவட்டைமின்
டா கைவண்ணமா?
பரங் புகைப்படங்களின் புன்னகை முறுவலா?--உடன்
ஆக்கத் தலைப்புகளின்
இன அச்சு வெட்டுக்களா?
தலை என்ன வென்று கொள்வேன்?
htmirmirrrrifinniniminiirrvimirmirmiiiimmm
பிரமாதம் புதுமலரில் இதழ்பரப்பும் புத்தம் புதிய இதழே! உன்னை உன்னைப் பாராட்டி நன்றி தெரிவிப்பதில் நான் பெருமகிழ்வு கொள்கின்றேன். நாடு முழுவதும் நீ பறந்துசெல்கின்றாய்,
புன்னகை இதழ் என்றே உன்னை எர்ணத் தோன்றுகின்றது. நீ சுமந்துவரும் அனைத்து
விடயங்களும் சூப்பரோ சூப்பர். எதை வாசித்து எமது விடுவது என்று சில நேரங்களில் யோசிக்கத் தோன்றும், வண்ண இதழாய் நீ வந்து எம்மனதில்
வட்டமடித்துச் செல்வதை நினைத்து நான் உளநெகிழ்ச்சி கொள்கின்றேன்,
ஏ.எச்.எச். பஹீரா ரெக்கிராவ.
கதி சிற பான்.
தின.
தின,

டி நழுவட்டும் - து கண் உனக்கு இடறலுண்டாக்கினால் எறிந்து போடு" (மத். 5.29) ஒரு ஏழை சுமையாக அப்பும் சுமந்து விற்று பிழைப்பு , குரங்கு ஒவ்வொரு நாளும், இவர் மேல் டுத்துக் கொண்டு ஓடிவி டும். இதற்கு பிய வியாபாரி ஒரு நாள் தன் கூடைய -
அப்பம் என்று கூவியபடியே தெருவில் டதும் குரங்கு மிக வேகமாக ஏறி இரண்டு தன் கையெல்லாம் வெந்து போனது நமது
குரங்கு தான். படுத்துவதில் நாம் எவ்வளவு உறுதியாக பத்திற்கு விரோதமாய்ப் போராடுவதில், கேதாக நீங்கள் இன்னும் எதிர்த்து (124) என்று கூறப்படுகிறது. கெட்ட த உறவுகளை, தீய சிந்தனை களை பாடும் வெட்டி எறியுங்கள். அது ஒரு ேவேதனையளித்தாலும் பரவாயில்லை. 5 கழிக்கலாமே! "எல்லாக் காவலோடும் நகொள், வாயின் தாறுமாறுகளை உன்னை மாறுபாட்டை உனக்கு தூரப்படுத்து"
க.ரொமிலா, ஆனைக்கோட்டை.
(இறைமறை காட்டும் இஸ்லாமிய வாழ்வு
மானிடர்கள் மண்ணுலகில் மறைவழி நடக்க வேண்டும். இறைமறை இவ்வையகத்திற்து இறக்கி வைக்கப்பட்டது இதற்காகத்தான். அல்குர் ஆன் அருளியுள்ள போதனைகளை யும், அது விதிக்கும் கட்டுப்பாடுகளையும் உதாசீனம் செய்து வாழ முற்பட்டால் விளைவு விபரீதமாக இருக்கும். - இதைத்தான் இறைமறை பின்வருமாறு கூறுகிறது. ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு தடவையோ இரு தடவைகளோ அவர்கள் துன்பத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? பின்னரும் அவர்கள் பாவச்செயல்களுக்காக பச்சாதாபப்படுவதில்லை. இனியேனும் நேர்மையான வாழ்வு நடத்துவோம் என்று நல்லுணர்வு பெறுவதுமில்லை.
அல்குர் ஆன் 9:126
செய்த தவறுகளையும் பாவங்களையும் எண்ணி அவற்றுக்காக அல்லாவற்விடம் மன்னிப்புக் கோரல் இனி அத்தகைய தவறுகள் செய்யாமலும், பாவங்கள் புரியாமலும் வாழ்வேன் என்று உறுதி கொள்ளல். இவ்விரண்டும் இவ்வுலகில் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் பாவத்தைவிட்டு பழிச்செயல்களை அகற்றி நேர்மை யாக வாழ்வதுதான் இறைமறை காட்டும் இஸ்லாமிய வாழ்வு.
எம்.சி.கலீல், கல்முனை - 05.
போட்டி இவ 382
ங்கள் பக்கம் உடன் நடவடிக்கை எடுக்கவும்
கொடிகாமம் பிரதேசத்தின் பிரதான இடமான நாற்சந்திப் பகுதி யில் குறிப்பாக பழைய பேரூந்து தரிப்பிடப் பகுதியில் வீதியின் மின்விளக்குகள் பொருத்தப்படாமை யால் மக்கள் இரவு வேளைகளில் சிரமத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.
முக்கிய பிரதான வீதியாகக் காணப்படும் இவ் வீதியின் நாற்சந்தியில் காணப்படும் மின்விளக்குகள் பொருத்தப்யடாமையால் இரவு
இப்பகுதி இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.
இரவுவேளையில் குறிப்பாக கமில்லாமல்,
காத்திருப்பு
இருளில் வாகனங்களில் தண்ணீர்க் குழாய்
செல்வோர் எதிரே வரும் மலர்,
திறப்பு விழாவுக்கு
வாகனம் தெரியாது மோதி மந்திரியின் வருகைக்காக
விபத்துக்குள்ளாகும் நிலையும் எம் மக்கள் காத்திருக்க
காணப்படுகிறது. மந்திரியோ உல்லாச விடுதியில்
மேலும் கடைகளில் உள்ள மிதக்கிறார் 'தண்ணியில்'
வெளிச்சங்களைக் கொண்டே அ.சந்தியாகோ, கண்டி..
பயணிகள் செல்கின்றனர்.
இப்பிரதேச மக்களால் ஏ -9 காரு வேலி
வீதி ஊடாகவும், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஊடாக செல்வோர் இப்பகுதியூடாகவே செல்வதால் இவ்வீதி பிரதான வீதியாகக் காணப்படுகின்றது.
எனவே, மக்களின் நலனைக் ள்ளாடும்
கருத்திற் கொண்டு, இந்நாற்சந்திக்கு மின்விளக்குகள் பொருத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டுமென தினமுரசின் கவாஸ்,
உங்கள் பக்கம் ஊடாகக் தண்ணீர்
கேட்டுக்கொள்கின்றோம், தாய்க்கு ஒப்பானது - தண்ணீர்.
கொடிகாமம் வாழ். மக்கள். தாகத்தை தீர்ப்பது - தண்ணீர் |
அந்த- தண்ணீரை பூட்டிவைத்திருந்தால் |
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் உட்பட சகல தாகம் தீருமா?
தொடர்புகளுக்கும் பூட்டை திறப்பதற்கு |
தினமுரசு வாரமலர் யார் வருவார்?!
த.பெ.இல:- 1G7, வீ.அருள்ராஜா, கொம்மாந்துறை.
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் வாசகர்
சாடாவ
(Fax): (212221811
ஈ-மெயில் :
(E-mail):-
thinamurasu @live.com காள்வேன்?
விளம்பரத் தொடர்புகளுக்கு:-
| 0212220188
pாய்
**
யா.
கவர்ந்தது கவிதைப் போட்டி
ப்படிச் சொல்வேன் ! அகதையோ கெவியோ
குறு நாடகமோ - எனக் 1கள் பபது எதனால்?
பொங்கலோ * சமோ? கான கற்புளிகளோ- இவை பதும் எதனால்?
பாண்டியூர் பொன் நவநீதனின் கவிதைகள் தின முரசு கவிதைப்போட்டிப் பகுதியை மென்மேலும் மெருகூட்டுகின்றது. படத்திற்கு ஏற்ற கவிதை புனைவதில் விற்பன்னராக விளங்கும் நவநீதன் நடுநிலையில் நின்று நல்லதோர் கவிதையை கவிதைப் போட்டிப் பகுதியில் பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் 979 ஆவது முரசில் எழுதி இருந்தார். இக்கவிதையில் வரும் ஒவ்வொரு வரிகளும் ஓசை எழுப்புகிறது. ஆழமான கருத்துக்களை அது எடுத்தியம்பி பாராட்டுக்குரிய கவிதையாக பார்வைக்கு வந்து பலரது கவனத்தையும் ஈர்த்து இனிவரும் தின - முரசினை இடைவிடாது வாசிக்க நேசிக்கக் கவர்ந்தது கவிதைப் போட்டி.
எம்.சி.தலில், கல்முனை - 05,
மரசே!
வயெல்லாம் - சடனது (ப்)பால் நன்று.
எடியூர்-பொனி நவதேனி.
மலர் அரசு
- ஒக்ரோபர் 04 - 10, 20I2
2012

Page 3
(ஜ.நா.வின் செயற்பாடுகளி நம்பிக்கை குறைவடைக
- அமைச்சர் ஜி.எல்.பீரி சில நாடுகளை மட்டும் தெரிந்தெடுத்து அ விவகாரங்களில் தலையிடும் தற்போதைய போ மாக ஐக்கிய நாடுகளின் மீது கொண்டிருந்த குறைந்து வருவதாக இலங்கை வெளிவிவகா ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வாறு கூறினார். ஐக்கிய நாடுகளின் என அவர் குறிப்பு பட்டயத்தில் பொறிக்கப்பட்ட அடிப்
ளவில் பொருள படை தத்துவமான நாடுகளின் |
காணப்பட்ட நி ஐக்கிய நாடுகளின் பொதுச் சமத்துவம் என்பதன் அடிப்படையில்
2011 இல் இலங். சபையின் 67ஆவது அமர்வின் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு பொது விவாதத்தின் போது உரை காணப்பட வேண்டுமென் பதில் பொருளாதார யாற்றியபோதே அவர் மேற்கண்ட இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது கண்டதாகவும் செ தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முனைப்பு.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கு கின்ற தொழில்ரீதியான பிரச்சினைகளுக்கு தீரவைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற நாம்,
ஜ.நா. செயலர் பான் கீ தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினை களையும் தீர்ப்பதில் முனைப்புடன் செயற்படு .
இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வு கின்றோமென தொழிலாளர் தேசிய சங்கம்
எட்டப்பட வேண்டுமேன ஐக்கிய நாடுகள் அல்ல தெரிவித்துள்ளது.
|செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார் அண்மையில் சாமிமலை பாக்ரோ |
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்
|கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பட்டவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்
நடத்திய சந்திப்பின்போது அவர் இதனைக் கு பி.திகாம்பரத்தின் ஏற்பாட்டில் பெற்றுக்
அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக் கொடுக்கப்பட்ட கூரைத்தகடுகளை வழங்கும்
மேலும், யுத்தத்தின் பின்னரான நாட்டி நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில்
I குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள் உரையாற்றும்போதே அக்கட்சியின் மத்திய
| பிரச்சினைகளுக்கு கால தாமதமின்றி அரசியல் மாகாணசபை உறுப்பினர் சிங், பொன்னய்யா | திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென மேற்கண்டவாறு தெரிவித்தார்.
| வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையி அரசியல் தீர்வு அல்
இன்
366
(பெ
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
சங்கர சிவன் சார்பில் கிழக்கு மாகாண சபைக் குத் தெரிவாகியவர்கள் கடந்த வெள் ளிக்கிழமை திருகோணமலையில் சம்பந்தன் முன்னிலையில் சத்தியப்
அரசாங்கம் தீர் பிரமாணம் செய்துகொண்ட நிகழ்
வொன்றை முன்வைக்க வின் போது, தமிழ்த் தேசியக்கூட்டமைய்
வில்லை என்றால் பில் தோன்றியுள்ள வெடிப்பு துலாம்
இனப்பிரச்சினை பரமாகத் தெரிந்தது. கூட்டமைப்பில்
நிரந்தரமாகவே தீராப் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்
பிரச்சினையாக திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி யுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த
இருக்கவேண்டுமா? நிகழ்வைப் பகிஷ்கரித்தார். இந்த
மக்களாணை பற்றிக் நிகழ்வுக்குச் சில தினங்கள் முன்ன
கூட்டமைப்பினர் தாக சுரேஷ் தமிழரசுக் கட்சித் தலை
அடிக்கடி பேசுகின்ற மையை விமர்சித்துக் காரசாரமான
னர். அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்
தீர்வை முன்வைக்க தார்.
வேண்டும் என்று கிழக்கு மாகாண சபைத் தேர்த
சொல்வதற்காக மக்கள லுக்குப் பின் தமிழரசுக் கட்சியின்
இவர்களுக்கு ஆணை மேலாதிக்கம் தொடர்பாக வித்தியாச
வழங்கினார்கள்? மான ஒரு நிலைப்பாட்டை எடுக்கப் போவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏசியன் ட்ரிபியூன் இணையத்தில்
சம்பந்தனால் இன்னும் அந்த ஏமாற் ஜூலை 16ஆம் திகதி கூறியிருந்தார்.
றத்தைத் தாங்கிக்கொள்ள முடிய அந்த வித்தியாசமான நிலைப்பாடு
வில்லை. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் இப்போது அறிக்கைப் போராக ஆரம்
களை ஏமாற்றிவிட்டது என்று |
இனப்பிரச்சினைக்க பித்திருக்கின்றது. பிரேமச்சந்திரனின்
தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கின்றார்.
வைக்கும் பொறுப்பு அறிக்கைக்கு மாவை சேனாதிராஜா
இதன்மூலம் அவர் எதை எதிர்பார்க்
சர்ந்தது என்று செ பதிலறிக்கை வெளியிட்டிருக்கின்
கின்றாரோ தெரியவில்லை. முஸ்லிம்
நாதன் அண்மையி றார் வெள்ளிக்கிழமை திருமலை
கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
தில் கூறினார். இ யில் நடைபெற்ற நிகழ்வில் செல்வம்
கீழ் அணிதிரள்வார்கள் என்று எதிர்
எவ்வாறான தீர்வு ( அடைக்கலநாதன், சித்தார்த்தன்,
பார்க்கின்றாரா? அல்லது இப்படிப்
தீர்மானிக்கும் பொ ஆனந்த சங்கரி ஆகியோரும் பங்கு
பேசுவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ்
அரசாங்கத்திடம் 6 பற்றவில்லை. இவர்களும் சுரேஷ்
கட்சியைத் தன்னால் உடைத்துவிட
கள் என்பதே இத பிரேமச்சந்திரனுடன் அணி சேர்ந்தி
முடியும் என்று நினைக்கின்றாரா?
வொரு தேர்தலிலு ருப்பதாகப் பேச்சு அடிபடுகின்றது.
- சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்
தங்களையே பெ தமிழரசுக் கட்சியின் தலை
றுத்தரும் என்றும் இலங்கை அரசாங்
தெரிவு செய்திருக் வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்
கம் தீர்வை முன்வைக்க வேண்டும்
கூட்டமைப்புத் தடை பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரு
என்றும் சம்பந்தன் மாத்திரம் சொல்ல
பேசுகின்றார்கள். த மான சம்மந்தன்தான் இப்போது
வில்லை. கூட்டமைப்பின் மற்றைய
ளுக்குத் தீர்வு கா6 கூட்டமைப்பின் சுக்கானைப் பிடித்
தலைவர்களும் இதைத்தான் எப்போ
தற்காகவே தமிழ் திருப்பவர், வயோதிபம் காரணமா
தும் சொல்கின்றார்கள். தமிழ் மக்களுக்
ளைத் தெரிவு செய் கவோ தெரியாது. சில காலமாகச்
குச் சொல்வதற்கு இவர்களிடம் வேறு
அரசாங்கம் தீர்வை சம்பந்தன் கீறல் விழுந்த சி.டியைப்
எதுவும் இல்லாததால் இவற்றையே
எனக் கூறுவதன் மூ போலவே சொன்னதையே திரும்பத்
திரும்பத் திரும்பச் சொல்கின்றார்கள்.
தலைவர்கள் பொ திரும்பச் சொல்லிக்கொண்டிருக்
அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்
கழிக்கின்றார்கள். கின்றார். ஒன்றில் முஸ்லிம் காங்கி
டும் என்ற கூற்றை முதலில் பார்ப்
பொறுப்பு இவர்க ரஸ் புராணம், அல்லது சர்வதேச
போம்.
அரசாங்கத்துக்கா.. சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும், என்
தமிழ் மக்களின் உண்மையான
அரசாங்கம் தீ றும் அரசாங்கம் தீர்வை முன் வைக்க
வைக்கவில்லை எ பிரதிநிதிகள் தாங்களே என்று கூட்ட வேண்டும் என்றும் வாய்ப்பாடு
மைப்புத் தலைவர்கள் உரிமை கோரு
சினை நிரந்தரமாக முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பை
கின்றார்கள். ஆனால் அம்மக்களின்
னையாக இருக்க நிராகரித்த அரசாங்கத்துக்கு ஆதர
பிரச்சினைக்குத் ஒரு தீர்வை இவர்க
ளாணை பற்றிக் வளித்தது இப்போது பழங்கதை.
ளால் முன்வைக்க முடியவில்லை. |
அடிக்கடி பேசுகின்
கநூராபர் 14 - 10, 2012

' நுவரெலியாவில்
வாழ்வு எழுச்சி றது திட்டக் கண்காட்சி
'திவி நெகும்' (வாழ்வு எழுச்சி) மனைப் பொருளாதார . தேசிய நிகழ்ச்சித் திட்டமானது சிறு தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதுடன் சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் நடைமுறைப்
| படுத்தப்படுகின்றது. பற்றின் உள் | இந்த வகையில் சிறுதொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் க்குக் காரண | சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்குமாக நுவரெலியா மாவட் நடிகை | டத்தில் காமினி தேசிய பாடசாலையில் ஒக்ரோபர் மாதம் 06 ஆம் 07
ஆம் திகதிகளில் முற்பகல் 9.00 மணியளவில் இருந்து பிற்பகல் 5.00 ர அமைச்சர் |
மணி வரையும் வாழ்வு எழுச்சி (திவி நெகும) தேசியக் நிகழ்ச்சித்திட்ட
கண்காட்சி இடம்பெறவுள்ளது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் ட்டதோடு உலக
| சிறுதொழில் முயற்சி - அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.
வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். தார நெருக்கடி 1லயில் கடந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது மகிந்த சிந்தனையில்
முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட பிரேரணையின் ஒரு முக்கிய |க 8.2 சதவித அங்கமாக இந்நிகழ்ச்சித்திட்டம் நோக்கப்படுகின்றது. பொருளாதார | வளர் சி சி யைக் "அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில்
நடைபெறும் இந்நிகழ்ச்சித் திட்டமானது பாரம்பரிய கைத்தொழில்கள் | மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. நகர அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, ஆகியோரினதும் பல
முக்கிய பிரமுகர்களினதும் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பயனாளிகளுக்கு சிறுதொழில்
முயற்சிகளையும், சுயதொழில் முயற்சிகளையும் தெரிவுசெய்ய வசதி முன்
I செய்ததுடன் அவர்களுக்கான தொழில்நுட்ப முகாமைத்துவப் பயிற்சியும்
| வழங்கப்படவுள்ளது. அத்துடன் மூலப்பொருள் மற்றும் அடிப்படை உபகர 5 திட்டமொன்று
ணங்கள் என்பனவும் சந்தைப்படுத்தல் வசதிகள், வங்கிக்கடன் வசதிகளும் மப்பின் பொதுச்
செய்து கொடுக்கப்படும்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு நுவரெலியா டத்தில் கலந்து |
மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள அனைவரையும் பங்குபற்றி சிறப்பித்து ஜீ.எல்.பீரிஸ்டன
[ பயன்பெறுமாறும், மேலும் இக்கண்காட்சியில் சிறுதொழில் முயற்சிகளை நிப்பிட்டுள்ளதாக
உருவாக்குவதற்கும் சுயதொழில் முயற்சிகளை ஏற்படுத்துவதற்குமாக கின்றன.
விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து உரிய ன் நிலைமைகள்
| அலுவலர்களிடம் சமர்ப்பித்து பொருளாதார ரீதியாகப் பயன்பெறுமாறு சப்பட்டதாகவும்,
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரையும் அன்புடன் ஸ்ரீதியான தீர்வுத் |
அழைப்பதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி ம் பான் கீ மூன் \ அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்
| பட்டுள்ளது.
ல்
பசியம்
ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மை போல் ஆகிவிடும் என்ற பாடத்தைக் கொயபல்ஸிடமிருந்து சம்பந்தன் கற்றிருக்கின்றார் போலும்.
எந்தவொரு நாடோ எந்தவொரு சர்வதேச அமைப்போ சம்பந்தன் கூறுவதுபோன்ற தீர்வை வலி புறுத்தி இலங்கை அரசாங்கத் தின் மீது அழுத்தம் பிரயோகிக்க வில்லை என்பதே உண்மையான நிலை. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாகச் சர்வதேச சமூகம் மேற்கொண்ட
எனும் எவ்வளவு காலத்துக்கு ட்டமைப்பின்
ாய்யும் புரட்டும்
ான தீர்வை முன் |
தீர்வை முன்வைக்க வேண்டும் என்று அரசாங்கத்தைச்
சொல்வதற்கா மக்கள் இவர்களுக்கு
தீர்மானங்கள் இனப்பிரச்சினையின் ல்வம் அடைக்கல
ஆணை வழங்கினார்கள்? கூட்டமைப்பு
தரவு சம்பந்தப்பட்டவையல்ல. இனப் ல் பாராளுமன்றத்
தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்து
பிரச்சினை தொடர்பாகச் சர்வதேச னப்பிரச்சினைக்கு
வெளிப்படுத்திவிட்டு அதன் அடிப்படை
சமூகம் பெரிதாக அலட்டிக்கொள்ள தவை என்பதைத்
யில் பேச்சுவார்த்தையை மேற்கொள்
விலலை. இதுவரையில் அமெரிக்கா றுப்பை இவர்கள்
வதுதான் சரியான நடைமுறை அர
வும் இந்தியாவும் மாத்திரமே நாடு பிட்டு விடுகின்றார்
சாங்கம் தீர்வை முன்வைக்கட்டும் எனக
கள் என்ற வகையில் சில கருத்துக் ன் அர்த்தம். ஒவ்
கூறுவது இயலாமையின் வெளிப்பாடு.
களைக் கூறியிருக்கின்றன, நல்லி ம் தமிழ் மக்கள்
ணக்க ஆணைக்குழுவின் அறிக் - சர்வதேச சமூகம் பற்றிக் கூட்ட தம்பான்மையாகத்
கையை நடைமுறைப்படுத்த வேண் மைப்பினர் அளவுக்கதிகமான நம்பிக்கை ன்ெறார்கள் என்று
யைத் தமிழ் மக்களிடம் தோற்றுவிக்
டும் என்பதும் இலங்கை அரசாங் மவர்கள் பெருமை
கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்ட கின்றனர். நியாயமானதும், நின்று வகள் பிரச்சினைக.
நிலைப்பதுமான தீர்வொன்றை நடை
மைப்புக்கும் இடையிலான பேச்சு னவேண்டும் என்ப
வார்த்தை தொடரவேண்டும் என்ப முறைப் படுத்துமாறு இலங்கை மக்கள் இவர்க
அரசாங்கத்தின்மீது சர்வதேச சமூகம்
தும் அமெரிக்கா வெளிப்படுத்திய திருக்கின்றார்கள்.
அழுத்தம் பிரயோகிக்கின்றது என்று
வெளிப்பாடு, பதின்மூன்றாவது முன்வைக்கட்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிர
திருத்தத்திலும் பார்க்கச் சற்றுக் லம் கூட்டமைப்புத்
சாரத்தின்போதும் சம்பந்தன் கூறினார்.
கூடுதலான அதிகாரங்களைக் றுப்பைத் தட்டிக்
கொண்ட தீர்வு என்பதும் நாடாளு கடந்த வெள்ளிக்கிழமை சத்தியப் மக்கள் வழங்கிய
மன்றத் தெரிவுக்குழுவுக்கும் கூட்ட நக்கா? அல்லது
பிரமாண நிகழ்விலும் கூறினார். சர்வ
மைப்பு செல்ல வேண்டும் என்பதும் தேச சமூகம் வலியுறுத்தும் தீர்வு
இந்தியா வெளிப்படுத்திய நிலைப் மாவட்ட சபையா, மாகாண சபையா. வொன்றை முன்
பாடு, மனித உரிமைகள் பேரவை பராந்திய சபையா அல்லது சமஷ்டியா எறால் இனப்பிரச்
பின் ஜெனீவாத் தீர் மானமும் நல் என்பது பற்றி எதுவுமே கூறவில்லை, வே தீராப் பிரச்சி
லிணக்க ஆணைக்குழுவின் அறிக் எந்த நாடு அல்லது எந்த சர்வதேச வேண்டுமா? மக்க
கையை நடைமுறைப்படுத்த வேண் அமைப்பு அந்த அழுத்தத்தைப் பிர கூட்டமைப்பினர்
டும் என்றே கூறுகின்றது. யோகிக்கின்றது என்பதைப் பற்றியும் 3னர். அரசாங்கம் சொல்லவில்லை. திரும்பத் திரும்ப
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம்....)
வாரமலர் - தினமுரசு
03

Page 4
-தினமுரசு
இந்த நாட்டில் கூட 70களின் ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலுக்கு | எதிராக மாணவர்கள் குமுறியதன் விளை வையே கடந்த 30 ஆண்டுகாலப் போராக அனுபவித்திருந்தோம். அதுமட்டுமன்றி 70 'களின் ஆரம்பத்திலும், '80 களின் இறுதியிலும்
எழுச்சியுற்ற ஜே.வி.பி கிளர்ச்சியிலும் மாணவர்களே முக்கிய 'பங்கு வகித்திருந்தனர்.
உ ஒ )
த.பெ.இல:-- 167, யாழ்ப்பாணம். தொலைபேசி: - 021 222 3628 தொலைநகல் (Fax):- 0212221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம் வாசகர்களுக்கு வல்பாக்கம்! விபத்துக்கள்!!
விபத்துக்கள் தொடர்பாக நாளாந்தம் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் போது பதைபதைப்பாக இருக்கின்றது. வீட்டைவிட்டு வெளியில் வருபவர் மீண்டும் வீடு வந்து சேரும்வரை நிச்சய
மற்ற சூழலே தற்போதுள்ளது.
அதுவும் வாகனங்களைச் செலுத்திக் கொண்டு பயணங்களை மேற்கொள்
வோரின் நிலைமை ஆபத்து நிறைந்ததுதான். பயங்கரவாதம் தந்த மரணங்களைப் போல் இப்போது விபத்து மரணங்களின் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் நடக்கின்றன. ஐந்துக்கு மேற்பட்ட மரணங்கள் நிகழ்கின்றன. விபத்து ஒரு பயங்கர
வாதம் போலவே பலியெடுத்துக் கொண்டிருக்கின்றன.
யாரைக் குற்றவாளியாக சுட்டிக் காட்டுவது. வீதி சட்ட ஒழுங்குகள், போக்குவரத்துப் பொலிஸ் கண்காணிப் புகள், சாரதி அனுமதிப்பத்திர வழங்க ளில் போதுமான கட்டுப்பாடுகள் என தேவையான எல்லா ஏற்பாடுகளும் நமது நாட்டில் திருப்தியாகவே
இருக்கின்றது.
ஆனாலும் விபத்துக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. அப்படி யாயின் இருக்கின்ற ஏற்பாடுகளில் எங்கேயோ தவறு நடக்கின்றது. வாகனங்கள், சாரதிகளின் தகுதியை பரிசீலணை செய்வதிலும், வேகக் கட்டுப்பாட்டை கண்காணிப்பதிலும், கடுமையாக சட்டத்தை அமுல் படுத்துவதிலும் சமரசங்கள் அல்லது தவறுகள் நடக்கின்றதா என்ற சந்தேகம் வலுக்கின்றது.
இவற்றை யார் கவனிப்பது. விபத்துக்களைத் தவிர்க்கவும், அதனா லான மரணங்களை தவிர்ப்பதற்கும் யாரால் உத்தரவாதம் கொடுக்கமுடியும். வீதிகள் புனரமைக்கப்படுவதும். வாகனப் பெருக்கமும் அவசியமானது தான், அதை பயனாளிகள் கவனக் குறைவோடு கையாளுகின்றனர்.
இந்தச் சிக்கலை சரி செய்துகொள்வது எவ்வாறு என்பதே இப்போது . தீவிரமாக ஆலோசிக்கப்பட வேண்டி யதாகும்.
விபத்துக்களைத் தடுப்பதற்கு சட்டமும், பொலிஸாரும் மட்டும் முயற்சி செய்தால் போதாது. சாரதி கள் உளப்பூர்மாகவும், சுயகட்டுப் பாட்டோடும் ஒத்துழைக்கவேண்டும். தாமும் விழிப்பாகவும், நிதான மாகவும் வாகனத்தைச் செலுத்தி னால் போதாது. எதிரில் வரு கின்றவர்களும், பின்னால் வருகின்றவர்களும் சரியாகவும், நிதானமாகவும் வருகின்றார்களா என்பதையும் ஒவ்வொருவரும் அவதானிக்கவேண்டும். அப்போது தான் விபத்துக்களைத் தவிர்க்கமுடியும்.
அதேவேளை தூரப்பயணம் பேருந்துகளுக்கான சாரதிகள் இருவர் கடமையில் இருப்பதை கட்டாயமாக்கவேண்டும். ஏனெனில்
இரவு வேளைகளிலையே விபத்துக்கள் மிகவும் கோரமாக இடம்பெறுகின்றன. இதற்குக் காரணம் சாரதிகள் நித்திரையாகிவிடுவதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அப்பாவி உயிர்களை பலியிடாமலும், தமது ஆயுளை
அகால மரணமாக்கிக் கொள்ளாம் லும் இருப்பதில் சாரதிகள் முழுக்கவனமும், விழிப்பும் கொண்டு ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிராயர்,
கடந்த நான்கு மாதங்க ளாக பல்கலைக்கழக விரிவு ரையாளர்கள் உள்ளிட்ட
தமக்கு ச கல்விச் சமூகத்தினரால் மேற்
சம்பளமு கொள்ளப்பட்டுவருகின்ற போராட்
என்று டே டங்கள் தீவிரமடைந்து வருவதைக்
பணி காணக் கூடியதாக இருக்கின்
இவர்கள் றது.
சம்பளம்
என உயர் கடந்த 24 ஆம் திகதி காலி
அறிவிக்க யில் இருந்தும், பேராதனையில்
கல்விசார் இருந்தும் ஆரம்பிக்கப்பட்ட
மத்தியில் விழிப்புணர்வு நடைப்பயணம்
எடுபடவில் 28 ஆம்திகதி கொழும்பை
தமது கே வந்தடைந்தது. இப்பேரணியால்
வேறும் வெ கொழும்பு நகரமே அன்றைய
தொடரப் தினம் ஸ்தம்பிதம் அடைந்ததை
பணிப் பக அவதானிக்கக் கூடியதாக
வருகின்ற இருந்தது.
இதன் இப்பேரணியில் எதிர்க்கட்சி
அண்மை களின் தலைவர்கள் நேரடி
பேரணியு யாகக் கலந்துகொண்டு தமது
றது. ஆதரவைத் தெரிவித்திருந்ததை
- அண் யும் அவதானிக்கக் கூடியதாக
லைக்கழ இருந்தது.
திறந்து ன கடந்த ஏப்ரல் மாதம்
உயர்கல் அளவில் சம்பள உயர்வு
பி.திஸ்ஸ வேண்டும் என்று கூறிய |
ஜூலை ம அனைத்துப் பல்கலைக்கழக
ளுக்கான விரிவுரையாளர்களும் வீதியில்
வழங்க தீ இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதேபோ இந்த ஆர்ப்பாட்டக்காரர்களின்
மாதத்தில் பிரதான நோக்கமாக சிரேஷ்ட
தாகவும் 6 பேராசிரியர் ஒருவரின் சம்பளம்
- இருந் 57, ஆயிரம் தொடக்கம் -1
ளர்கள் க இலட்சத்து 68 ஆயிரம் வரை
வரை சம் அதிகரிக்க வேண்டும் என்றும்
வழங்கப்பு கனிஷ்ட விரிவுரையாளர் 20
ருப்பதோ ஆயிரத்து 750 தொடக்கம்
உத்தியோ 75 ஆயிரம் வரை வழங்க
ஒப்பிடுை வேண்டும் என்றும் கோரிக்கை
விரிவுரை விடப்பட்டுள்ளது.
சலுகைக அத்தோடு, நாட்டின் மொத்
இச்சலுை தத் தேசிய உற்பத்தியில் 6
நீதிபதிகம் சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட
இருப்பது வேண்டும் என்றும் தற்போது
ஊழியர்க 1.88 வீதமே ஒதுக்கப்படு
வருடாந்த கின்றது தனியார் பல்கலைக்
விடுமுறை கழகங்களை ஊக்குவிப்பதற்குப்
விடுமுறை பதிலாக அரச பல்கலைக்கழங்
முறைகள் களின் அபிவிருத்தி செய்யப்பட.
மூன்று ம வேண்டும் என்ற கோரிக்கை
42 நாட்க உட்பட பல விடயங்கள்
சுற்றுலா
வழங்கப்பு உள்ளடக்கப்பட்டிருந்தன.
நேரத்தில் - 2006 ஆம் ஆண்டு
கட்டுப்பாடு தொடக்கம் சம்பள உயர்வின்றி
கப்படுவதி இருந்த விரிவுரையாளர்களுக்கு
குறிப்பிட்டி கடந்த ஆண்டில் நடைபெற்ற போராட்டத்தினைத் தொடர்ந்து
இவ்வ சேமலாப நிதியுடன் தொடர்புடைய
மூலம் வி கொடுப்பனவுகளை அரசாங்கம்
கோரிக்ை அதிகரித்திருந்தது. இதன்படி
சாங்கம் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவருக்கு
தாகவே 6 15,000 ரூபாவும் சாதரண
விமர்சனம் விரிவுரையாளர்களுக்கு
அண் 1500 ரூபா அதிகரிப்பும்
சமூகத்தில் இது தொடர்பாக அரசாங்
வருகின்ற கத்திற்கும் விரிவுரையாளர்
பின்னண பிரதிநிதிகளுக்குமிடையில்
மேற்குல பேச்சு வார்த்தைகள் நடை
வதாக கு பெற்றிருந்தன.
தரப்புக்கள் எனினும் இந்தச் சம்பள
படுகின்ற அதிகரிப்பு இன்னும் பூரணமாக
- இதுவ வழங்கப்படவில்லை என்பது
கான நில் விரிவுரையாளர்களின் கருத்
காரணமா தாக இருக்கின்றது.
இப்பே இந்நிலையில் கடந்த ஜூன்
குலக நா மாதம் அளவில் பல்கலைக்கழக
உண்மை கல்விசாரா ஊழியர்கள்
இரண்டு !
கூடும்.
திக

பிரிவுரையாளர்
பாராட்டமும் விபரீத விளைவுகளும்
Increase state
allocaton for National
Education
2 # - அயர்கம்
133கை, - என்ன குறை 2
உIT TA
கின்றது.
ம்பள உயர்வு இல்லை.
முதலாவது, ஆதிக்கப் போட்டி
யுத்தம் நடந்த காலத்தில் ம் வழங்கப்படவில்லை
காரணமாக இலங்கையைத்
தேசிய உற்பத்தியில் 11% பாராட்டத்தில் குதித்தனர்.
தனது பிடிக்குள் வைத்திருக்கின்ற ஒதுக்கிய அரசு தற்போதும் பாது ப் பகிஷ்கரிப்பில்
மேற்குலகின் திட்டங்களுக்கு
காப்புத் தேவைகளுக்காக 8.5% இருக்கும்வரை
அரசாங்கம் இடம்கொடுக்க
ஒதுக்குகிறது. வழங்கப்படமாட்டாது
மறுப்பதனால் இந்த
ஆனால் கல்விக்காக ரகல்வி அமைச்சினால்
அரசாங்கத்தைப் பதவியில்
1.86% ஒதுக்குகின்றது. அது கப்பட்ட போதிலும்
இருந்து கவிட்டு மேற்குலகிற்குச்
அதிகரிக்கப்படவேண்டும் T உழியர்கள்
சார்பான ஐக்கிய தேசியக் கட்சி
போன்ற கோரிக்கைகள் கல்விச் இந்த எச்சரிக்கை
போன்றவற்றை ஆட்சிப்பீடம்
சமூகத்தினர் திறந்த மனது கலை, தொடர்ந்தும்
ஏற்றி தமது எதிர்பார்ப்புக்களை
டன் முன்வைப்பார்களாயின் Tரிக்கைகள் நிறை
நிறைவேற்றிக்கொள்வதற்கான
அது தொடர்பாக சாதகமாகப் பரை போராட்டத்தைத்
திட்டம்.
பரிசீலிக்கப்படவேண்டியது போவதாகக் கூறி
இரண்டாவது, மேற்குலக
அவசியமாகும். ஷ்ெகரிப்பில் ஈடுபட்டு
நாடுகளில் பெரும்பாலும் கல்வி
அதைவிட, சம்பள அதி தனர்.
என்பது வியாபாரமாகிவிட்ட
கரிப்பு விடயத்தில் கடந்த முப் [ உச்சக்கட்டமாகவே
நிலையில் இலங்கை போன்ற
பது ஆண்டுகாலப் போரில் சிக்கி ஒய நடைபவனியும்,
நாடுகளில் இலவசக் கல்வி
பேரழிவுகளைச் சந்தித்த இந்த ம் அமைந்திருக்கின்
தொடர்ந்தும் செயற்படுத்தப்
நாடு, தற்பொழுது அதில் இருந்து படுவதும், இந்த நாடுகளில்
மீண்டு ஆசியாவின் அதிசய மையில் யாழ், பல்
கல்வி அறிவு உயர்ந்த
மாகத் தன்னை உயர்த்திக்கொள் கக் கட்டடம் ஒன்றைத்
வீதத்தில் காணப்படுவதும்
வதற்கு முயற்சித்துக்கொண்டிருக் pவத்து உரையாற்றிய
மேற்குலகத்திற்கு எரிச்சலான வி அமைச்சர் எஸ்.
விடயங்களாகவே காணப்படும்.
இவ்வேளையில் இந்தப் நாயக்கா கடந்த
அதைவிட அண்மைக்கால
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற ரதம் விரிவுரையாளர்க
மாக இலங்கையில் அதிகரித்து
கல்விச் சமூகத்தினரும். இந்த சம்பள அதிகரிப்பு
வருகின்ற மேற்குலகைத்
நாட்டின் பிரஜைகள் என்ற நீர்மானிக்கப்பட்டதாகவும்
தளமாகக் கொண்ட தனியார்
வகையில் சம்பள உயர்வு என்று ஒக்ரோபர்
பல்கலைக்கழகங்கள் கல்வி
விடயங்களில் மென்மையான வம் வழங்கப்படவுள்ள.
நிறுவனங்கள் ஆகியவற்றின்
போக்கையும் தூரநோக்க தெரிவித்திருக்கின்றார்.
வளர்ச்சிக்கும் இருப்பிற்கும்
சிந்தனைகளையும் தபோதும் விரிவுரைய
அரச கல்விநிறுவனங்களினூடான
வெளிப்படுத்த வேண்டும் டமைக்குத் திரும் பாத
இலவசக் கல்வி ஒரு சவாலாகவே
என்பதே சாதாரண மக்களின் பளங்கள் எவையும்
இருக்கின்றது.
எதிர்பார்ப்பாக இருக்கின்றது. படாது என்று கூறியி
எனவே, அரச கல்வி நிறு
பொதுவாகவே மாணவர் டு ஏனைய அரசாங்க
வனங்களின் மீது மாண
கள் அடங்கலான கல்விச் Tகத்தர்களுடன்
வர்களுக்கு அதிருப்தியையும்,
சமூகத்தினது குமுறல்களே கயில் பல்கலைக்கழக
எரிச்சலையும் ஏற்படுத்தி
போராட்டங்களுக்கும், புரட்சி யாளர்கள் அதிகமான
நம்பிக்கையை இழக்கச்
களுக்கும் வித்திட்டிருக்கின்றது ளைப் பெறுவதாகவம்
செய்வதன் மூலம் இலவசக் கல்வி
என்பது உலக வரலாறுகள் ககள் உச்ச நீதிமன்ற
முறையை இல்லாதொழித்து
கூறும் உண்மை. ளுக்கு அடுத்தபடியாக
இலங்கையிலும் கல்வியை ரகவும் வேறு எந்த அரச
முற்றுமுழுதாக வியாபாரப்
இந்த நாட்டில் கூட 70 களின் -ளுக்கும் கிடைக்காத
பொருளாக மாற்றுவதற்கான
ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட
தரப்படுத்தலுக்கு எதிராக சூழ்ச்சியாக இருக்கலாம் என்றும் நம் சாதாரண
மாணவர்கள் குமுறியதன் றகள், தவணை
கருதப்படுகின்றது. றகள், வாராந்த விடு
விளைவையே கடந்த 30 இவ்வாறான சர்வதேசத்தின்
ஆண்டுகாலப் போராக ா உட்பட மேலதிகமாக
கபட நோக்கங்கள் பின்னால் ாதச் சம்பளவிடுமுறை
அனுபவித்திருந்தோம். இருப்பின் அவ்வாறான நிகழ்ச்சி
அதுமட்டுமன்றி 70 களின் ள் வெளிநாட்டுச்
நிரல்களுக்கு செவிசாய்த்து
ஆரம்பத்திலும், 80 களின் விடுமுறை போன்றவை
போராட்டங்களில் ஈடுபடுகின்ற படுவதுடன் வேலை
இறுதியிலும் எழுச்சியுற்ற கோடாரிக் காம்புகளைக் பம் எவ்விதமான
ஜே.வி.பி கிளர்ச்சியிலும் கண்டுபிடித்து உண்மை
மாணவர்களே முக்கிய பங்கு நிகளும் விதிக்
நிலையை நாட்டு மக்களுக்குத் லெலை என்றும்
வகித்திருந்தனர். தெளிவுபடுத்துவதுடன் வருந்தார்.
அவ்வாறானவர்களுக்கு எதிராக
எனவே, தொடரும். பாறன கருத்தக்கள்
அரசாங்கம் உடனடியாக
பிரச்சினைக்கு விரைவான
தீர்வு அவசியமாகும். அர சிவுரையாளர்களின்
நடவடிக்கை எடுத்து இந்த
சியல் நோக்கத்திற்கான க விடயத்தில் அர
நாட்டினுடைய எதிர்காலச்
போராட்டம். வெளிநாட்டு சந்ததியினரையும், அவர்க விடாப்பிடியாக இருப்ப
ளுக்கான இலவசக் கல்வியையும் தரிகின்றது. என
சக்திகளின் தூண்டல் ங்கள் கூறுகின்றன.
பாதுகாக்க வேண்டும்.
என்று கூறிவிட்டு பாரா
முகமாக இருப்பதும், மைக்காலமாக கல்விச்
அவ்வாறு இல்லாமல் ஒரு
விட்டுப்பிடிக்க நினைப்பதும் னரால் முன்னெடுத்து
நாட்டினுடைய வளர்ச்சியின்
விரும்பத்தகாத விளைவுபோராட்டங்களின்
முக்கிய தூண்களாகக் காணப்
களை உருவாக்குவதற்கும் Pயில் எதிர்க்கட்சிகளும்
படுகின்ற புத்திஜீவிகளின் உருவாக்கத்திற்குப் பங்களிப்புச்
வெளிச்சக்திகள் மூக்கை தம் இருந்து செயற்படு bறச்சாட்டுக்கள் சில
செய்கின்ற விரிவுரையாளர்கள்
நுழைப்பதற்கும் வழங்கும் பாால் முன்வைக்கப்
உண்மையிலேயே இந்த
கால அவகாசமாக நாட்டின் கல்வி வளர்ச்சியையும்
இருந்துவிடக் கூடும் ம் அரசின் கடும்போக்
-அதில் காணப்படுகின்ற குறை
என்பதையும் மறந்துவிடக் லைப்பாட்டுக்கு ஒரு
பாடுகளையும் கருத்திற்
கூடாது. "க இருக்கக் கூடும்.
கொண்டே இவ்வாறான போராட்
டங்களை முன்னெடுக்கின்றார் பாராட்டங்களில் மேற்
கள் என்றால் அது தொடர்பில்
எக்ஸ்ரே நிகள் பின்னால் நிற்பது
ரிப்போர்ட் கவனமாக ஆராய்ந்து விரைந்து யாயின் அதற்கு
நடவடிக்கைகளை எடுக்க காரணங்கள் இருக்கக்
வேண்டும்.
வ ன்
ன.
வாரமலர் எமுரசு
ஒக்ரோபர் 04 - 10, 2012)

Page 5
ரிஷி
வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டு, ஏப்பம்
விடுவதுபோல ஏதாவது கூறிக் கொண்டிருக்கும் 'கருத்து கந்தசாமிகள்' எடுக்க துணியாத ரிஸ்க் அது என்பதை
நோர்வே தரப்பு புரிந்து கொண்டிருந்தது.
யுத்தம் நடந்து கொண்டு இருக்கை
யில், என்னதான் பாதுகாப்பு உத்தர வாதம் கொடுக்கப் பட்டாலும், தற்
|புலிகளின் வீழ்ச்சி:கடுப்பாடும்
புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கு புலிகளின் பதிலை அமெரிக்கா எதிர்பார்த்திருந்ததாகவும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.
6)
தயாரான
அதற்கு இரகொழும்பு - அங்கிரு
யுத்தத்தை,வியடைவதரிக்காவும்
பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திய
அமெரிக்கா புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க ஒப்புக்கொண்டால், உயிருடன் இருப்பவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க அமெரிக்கா தயாராக இருந்தது. பாதுகாப்பு கொடுக்கும் அளவில் அவர்களுக்கு வசதிகளும், பலமும் இருந்தன. அதை பயன்படுத்திக் கொள்ளவே கே.பி.
செயலாக இலக்கு தவறிய ஷெல் முயன்றார்.
ஒன்றுகூட கே.பி.யின் உயிரைப் - நோர்வே பிரதிநிதிகளுடனான
பறித்துவிடலாம், யுத்த முனையில் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு
எதுவும் நடக்கலாம். அதற்குள் முன்னர் கே.பி., புலிகளின்
சென்று பிரபாகரனை சந்திக்க தலைவர் பிரபாகரனிடம்
தாம் தயார் என்று கே.பி. கூறியதை தொலைத்தொடர்பு சாதனம்
இன்றும் ஒப்புக் கொள்ளும் மூலம், "ஆயுதங்களை கீழே வைக்க
டோர் ஹட்டேர்ம், தற்போது வேண்டும்" என்பதே நோர்வேயின்
ஆப்கானிஸ்தான் காபுல் நகரில், நிலைப்பாடு போல உள்ளது
நோர்வே தூதராக உள்ளார். என்பதை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நாம் அவரை பிரபாகரன் அதற்கு சம்மதம்
தொடர்பு கொண்டு கேட்டபோது, தெரிவித்திருக்கவில்லை. முழுமை
"கே.பி.-யுடன் நடந்த சந்திப்பின் யாக நிராகரித்தார். ஆனால்,
போது, அவர் ரிஸ்க் எடுத்து யுத்த நோர்வேயுடன் தொடர்ந்து
முனைக்கு செல்ல முன்வந்தார். பேசுமாறு கூறியிருந்தார்.
அதற்கு இரண்டு வழிகள் இருந்தன,
முதலாவது, கொழும்பு விமான கே.பி எடுத்த ரிஸ்க்
நிலையம்வரை சென்று, அங்கிருந்து யுத்தத்தை தொடர்ந்தால்
யுத்தம் நடைபெறும் வன்னிப் புலிகள் தோல்வியடைவார்கள்
பகுதிக்கு அவரை அனுப்பி வைப்பது. என்று நோர்வேயும், அமெரிக்காவும்,
இலங்கை இராணுவத் தலைமையின் உளவுத்துறைகளும் உறுதியாக
உதவியுடன்தான் அதைச் செய்ய சொல்லிக்கொண்டிருக்க,
முடியும். கொழும்பில் இருந்து தொடர்ந்து யுத்தம் புரியும் முடிவை
போக்குவரத்து ஏற்பாடுகளை பிரபாகரன் எடுத்திருந்தார். "அவரது
அவர்கள்தான் செய்யவேண்டும். முடிவை மாற்ற வேண்டுமென்றால்,
ரணில் விக்ரமசிங்க பிரதமராக யாராவது வன்னிக்கு சென்று
இருந்த நாட்களில் பல தடவைகள் அவருடன் நேரில் பேசிபுரிய
நாம் (நோர்வே தூதரகம்) செய்து வைக்க வேண்டும் என்பதைத் தவிர
கொடுத்த ஏற்பாடு அது. ஆனால் வேறு வழியில்லை என்பதையும்,
அப்போது யுத்தம் நடைபெறவில்லை. இறுதி யுத்தம் கடுமையாக நடந்து
2009 பெப்ரவரியில் கடுமையான கொண்டிருந்த நிலையிலும்,
யுத்தம் வன்னிப் பகுதியில் நடந்து பிரபாகரனை சந்திக்க வன்னிக்கு
கொண்டிருந்தது.) செல்லத் தாம் தயாராக இருப்ப
இரண்டாவது, கே.பி.-யை மாலை தாகவும் கே.பி. தெரிவித்தார்.
தீவு வரை அழைத்துச் சென்று,
007 பேஸ்புக் காதல் நிறைவேறாத காரணத்தால்
ஆனால் 27 வயது என்று 4 இராணுவ மேஜர் ஒருவர் மாத்தறையில் உடல்மீது.
இருக்கின்றார். காதலியின் கைக்குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து
17. ஆனால் 18 என்று பே கொண்டார் என்ற செய்தி கடந்த வாரங்களில் பெரும்
இருக்கின்றார். இவரின் பி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக மேஜரின் காதலியாலும், காதலி யின் தகப்பனாலும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற வாக்குமூலங்களுக்கு இடையில் நிறை யவே முரண்பாடுகள் காணப்படுகின்றன. -
இதனால் பொலிஸார் அதிதீவிர புலனாய்வு விசாரணைகளை முடுக்கிவிட்டு அதிர்ச்சி உண்மைகள் பலவற்றையும் கண்டுபிடித்து உள்ளார்கள். மேலும் பல மர்மங்கள் வெளிவரலாம் என்ற நம்பிக்கையில் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் தெரியவருவதாவது,
மேஜரின் காதலியின் தகப்பன் இராணுவத்தில் சார்ஜண்டாக இருந்தவர். இச்செல்வாக்கைப் பயன் படுத்தி துறைமுகத்தில் இருந்து பொருட்கள் பல வற்றையும் ஏலத்தில் வாங்கி வந்து இருக்கின்றார்கள்.
கொலை) இவ்வியாபாரத்தில் மேஜரும் பங்காளராக இணைந்து செயற்பட்டிருக்கின்றார். இவ் வியாபாரத்தில் ரூபாய் 13 இலட்சத்தை காதலியின் தகப்பன் முதலீடு செய்து இருக்கின்றார். இதன் இலாபம் மேஜரின் காதலியின் அம்மாவுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு உள்ளது. 10 இலட்சம் ரூபாய். இலாபம் இவ்வங்கிக் கணக்குக்கு ஒரு முறை போடப்பட்டு இருக்கின்றது.
மெழுகுதிரிகளை ஏற்றி இவ இதற்கிடையில் மேஜரும் காதலியும் தங்களது
இருக்கின்றார் மேஜர். வயதுகளை மறைத்து காதல் லீலைகளில் ஈடுபட்டு
மேஜர் இப்போது தற்( வந்துள்ளனர். மேஜரின் உண்மையான வயது 37. இருக்கையின் மேல் மெழு
பேஸ்புக்
வாரா
ஒக்ரோார் 04 - 10, 2012
தினபு

குதிக்க பர்கே.பி
n-பிளேன் மூலம் வன்னியில்
நால்வரும், இதற்கு புலிகள் தரப்பில் நந்திக்கடலில் அவரை தரையிறங்க
மாற்று வழி எதையாவது செய்ய வைப்பது. அதுவும் ரிஸ்க்தான், தாழப்
முடியுமா என்று ஆலோசனையை பறக்கும் சீ-பிளேன், தரையிலிருந்து |
தொடங்கினார்கள். பாங்கொங்கில் மிகச் சுலபமாக தாக்கி வீழ்த்தப்பட
இருந்து கோலாலம்பூர்வந்திறங்கிய லாம். ஆனால், பிரபாகரனை சந்திக்க
உருத்திரகுமாரனும் இந்த ஆலோ செல்வதற்காக இந்த ரிஸ்க்கை எடுக்க
சனையில் கலந்து கொண்டார். தாம் தயார் என்று கே.பி. என்னிடம்
இதற்கிடையே நோர்வே கூறினார். அவரே ரிஸ்க் எடுக்க
குழுவினர், புலிகளின் பிரதிநிதிகளை தயாராக இருப்பதால், அதற்கான
தம்முடன் இரவு விருந்துபசாரத்தில் சில ஏற்பாடுகளை நான் செய்தேன்”
கலந்துகொள்ள அழைப்பு விடுத் என்றார் டோர் ஹட்டேர்ம்.
திருந்தனர். உருத்திரகுமாரனையும்,
ஜாய் மகேஸ்வரனையும் அங்கு நோர்வே தூதருக்கு சிக்கல்
அனுப்பியபின், முன்பு புலிகளுக் மலேசியாவில் இந்த
காக கடல் போக்குவரத்து ஆலோசனை நடைபெற்றுக்
விவகாரங்களில் உதவிகள் செய்த கொண்டிருந்தபோது, புலிகளின்
இரு கப்பல் கப்டன்களையும் தலைவர் பிரபாகரன், கே.பி,யுடன்
அழைத்து ஆலோசனையை நேரடி தொடர்பில் இருந்தார். யுத்தம்
தொடங்கினார் கே.பி. கடுமையாக நடந்து கொண்டிருந்த
நோர்வே அரசு எவ்வளவு காரணத்தால் பிரபாகரனுடன்
கடுமையாக முயன்றாலும், யுத்தம் மிகச் சுருக்கமாகவே கே.பி.யால்
நடைபெறும் பகுதிக்குள் தம்மை அனுப்பி வைக்க இலங்கை அரசு சம்மதிக்காது என்று கே.பி. கருதினார். இலங்கை அரசு சம்மதிக்காவிட்டால், கப்பல்
மூலமாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த முல்லைத்தீவு
மாவட்ட கடற்கரைக்கு கே.பி, செல்லது எந்தளவுக்கு சாத்தியம் என்பது அலசப்பட்டது.
இங்குள்ள ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், அந்த
நேரத்தில் கடற்படையின் கடல் பேச முடிந்தது. அமெரிக்காவும்
முற்றுகைக்குள் இருந்த முல்லைத்தீவு நோர்வேயும் தெரிவித்த விடயங்
பகுதியை கப்பல் மூலம் களை மேலோட்டமாக தெரி வித்த
சென்றடைவது பற்றி கே.பி, தவிர கே.பி., மீதி விபரங்களை தாமே
வேறு யாராலும் கற்பனைகூட நேரில் வந்து விளக்கமாக தெரி
செய்து பார்க்க முடியாது. விப்பதாக பிரபாகரனிடம் கூறினார்.
ஆனால், நோர்வே தூதர்
பிரபாவின் பாராட்டு டோர்ஹட்டேர்ம் கடும் சிக்கலில்
என்ன காரணம். கடந்த இருந்தார். கொழும்பில் இருந்து அவர்
காலங்களில் புலிகள் வெற்றி எப்படி இரகசியமாக கோலாலம்பூர்
யடைந்த பல யுத்தங்களின்போது, வந்து கே.பி.யை சந்தித்தார்
கப்பல் மூலம் ஆயுத சப்ளை என்பதை ஏற்கனவே எழுதியிருந்
செய்தவரே கே.பி.தான். தோம். அப்படியான வழியில்
1980களின் இறுதியில் இருந்து வந்துவிட்டு, இலங்கை அரசிடம்
இலங்கையில் புலிகள் ஒவ்வொரு எப்படி உதவி கேட்க முடியும். )
தாக்குதலை நடத்திய போதும், அதுவும், பிரபாகரனுக்கு செய்தி
தேவையான ஆயுதங்கள் கே.பி. கொண்டு போகவுள்ள நபர் கே.பி.
மூலமாக தடையின்றி வந்து என்று சொன்னால், இவர் எப்படி
இறங்கிக் கொண்டிருந்தன. கே.பி.யை தொடர்பு கொண்டார்
புலிகள் அமைப்பு 20 ஆண்டு என்று இலங்கை அரசு திருப்பிக்
களுக்கு மேலாக சிறிது கேட்கும்.
சிறிதாக கட்டியெழுப்பிய இதனால், நோர்வே தலைநகர்
இராணுவப் பலம், வெறும் ஒஸ்லோவில் உள்ள வெளியுறவு
கரங்களால் யுத்தம் புரிந்து - அமைச்சு மூலம், கொழும்புவை
பெறப்பட்டதல்ல. அதில் தொடர்புகொள்ளும் முயற்சியில்
ஆயுதங்களும் பெரும் பங்கு இறங்கினார் நோர்வே தூதர் டோர்
வகித்தன. ஹட்டேர்ம்.
ஓயாத அலைகள் -3 (ஆனை
யிறவு தாக்குதல்) 2000-ம் ஆண்டு மந்திர ஆலோசனை
ஏப்ரல் 22-ம் தேதி புலிகளுக்கு நோர்வே குழுவைச் சந்தித்து
வெற்றியாக முடிந்தது. புலிகளின் விட்டு தமது ஹோட்டல் ரூமுக்கு
சரித்திரத்தில் மிகப்பெரிய ராணுவ திரும்பிய புலிகளின் பிரதிநிதிகளான -
வெற்றி அதுதான். கே.பி., பேரின்பநாயகம், ஜோய் மகேஸ்வரன் பொறி ஆகிய
(தொடரும்...)
காதலிக்கு பொய் சொல்லி இருவரதும் திருமணத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் | உண்மையான வயது
நடத்தி வைக்க மேஜரின் காதலியின் தகப்பன் மஜருக்கு பொய் சொல்லி
உத்தேசித்து இருந்தார். இதற்கு வசதியாகவே பிறந்த நாள் அன்று 18
வயதை மேஜரின் காதலி பொய் சொல்லி இருக்கின்றார்.
மேஜரின் காதலிக்கு கடந்த 17 ஆம் திகதி அந்நியர் ஒருவரிடம் இருந்து குறுந்தகவல் வந்திருந்தது. மேஜரை நம்பி வாழ்க்கையை நாசப்படுத்த வேண்டாம் என்கிற சாரப்பட குறுந்தகவல் இருந்தது. இதை இராணுவத்தைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர்தான் அனுப்பி இருக்கின்றார் என்று சொல்லப் படுகின்றது. இக்குறுந்தகவலுக்கு மேஜரின் காதலி பதில் அனுப்பி இருந்தார். அந்தப்பதிலில், "வாழ்க் கையை மேஜரை நம்பி சீரழிக்கமாட்டேன்" என்கிற சாரப்பட பதில் அனுப்பி வைக்கப்ட்டிருக்கிறது. என்கின்றனர்.
மறுநாள் 18 ஆம் திகதிதான் மேஜர் தற்கொலை செய்து இருக்கின்றார்.
தற்கொலை செய்கின்றமைக்கு முன்னதாக காதலியையும், காதலியின் பெற்றோரையும் மேஜர் சந்தித்து இருக்கின்றார். காதலியை ஒரு கட்டத்தில் சகோதரி என்று விழித்து இருக்கின்றார். சகோதரி நன்றாக படிக்கின்றார், இதைப் பரிசாக கொடுங்கள் என்று சொல்லி மடிக் கணினி ஒன்றை காதலியின் தகப்பனிடம் கொடுத்து இருக்கின்றார். வானின் ஆவணங்கள் சிலவற்றையும் காதலியின் தகப்பனிடம் கொடுத்து இருக்கின்றார்.
இந்நிலையில் கொலையின் காரணத்தை அறி நடன் சேர்ந்து கொண்டாடி |
வதற்கு மேலும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட
வேண்டிய நிலையில் குறுந்தகவலின் பின்னணி காலை செய்த வாகன
குறித்து தீவிரமாக பொலிஸார் விசாரித்து வருகின் குதிரிகள் ஏற்றப்பட்டன.
றார்கள்.
வில் முடிந்த தேர்
லர்
பரசு

Page 6
(கெலல்ல.
இரந்தர்
மன்னன் நெஹே ய்லைக் கொன்று களுக்கே தங்கள் சொல்லிவிட்டு வர இராணுவம்.
அடுத்த ஐந்தா பாலஸ்தீனின் மன ஆளுகைக்கு உட் யூதர்கள் மீண்டும் கஷ்டங்களை அல் பட்டார்கள், வழிபா பள்ளிக்கூடங்கள் மதப் போதனைக கிருத்தவத்துக்கு 6 நடவடிக்கைகள் 6 மேற்கொள்ளக்கூ தால் பாலஸ்தீனில்
இல்லாவிட்டால் ே பா.ராகவன்
கிளம்பிப்போக எற இல்லை.
இந்தச் சமயத் இப்படி ஜெருசலேமிலும்
தேசத்தைவிட்டு ெ சுற்றுப்புற நகரங்களிலும் பெரிய
ஒழுங்காக ரோமா பெரிய தேவாலயங்களை எழுப்பிய
யிடமே கோரிக்கை கிருத்தவர்கள், அப்போது கிருத்தவம்
மதக்கடமைகளை நன்கு பரவியிருந்த ஐரோப்பிய
கொள்ள அனுமதி நாடுகளிலிருந்து - குறிப்பாக கிரீஸ்,
தாமதமானாலும் | இத்தாலி, பால்கன் தீபகற்பம்
திருக்கும். அப்படி ! - யாத்திரிகர்கள் பலரை
பகைத்துக் கொண் ஜெருசலேமுக்கு வரவழைக்கவும்
என்று வருந்தினார் ஏற்பாடுகள் செய்தார்கள்.
கிருத்தவர்களுடனே மேலைநாட்டு யாத்திகர்கள்,
நடந்துகொண்டிருக் இயேசுவின் பூமிக்குவந்து தரிசித்து
சம்பந்தமில்லாமல் விட்டுத்திரும்பிப் சென்ற தங்கள்
தரப்பினரை நம்பி | நாட்டில் கிருத்தவத்தை மேலும்
வருத்தம் அவர்கள் பரப்ப வேண்டுமென்பதே அவர்களின்
பாலஸ்தீன யூதர்களும் இணைந்து,
காலம் தொடர்ந்து விருப்பமாக இருந்தது. அப்படி
ஆனால், வருந் ரோமானிய ஆட்சியாளரை எதிர்த்துப் வருகிற மேலை யாத்திரிகர்களுள் சிலரை நிரந்தரமாகவே ஜெருசலேமில்
போரிட்டார்கள். இறுதிவெற்றியும்
ஹெராக்ளிடஸ் எ யூதர்களுக்கே கிடைத்தது. பெர்ஷிய
மன்னன், பாலஸ்தீ தங்க வைத்து, அவர்களைக்
தளபதி, கொடுத்த வாக்குப்படி
படையெடுத்து வந் கொண்டும் உள்ளூரில் கிருத்த
நெஹேமியா பென் ஹுஸெய்ல்
யான யுத்தம். இறுதி வத்தைப் பரப்ப முடிவுசெய்தார்கள்,
என்கிற யூத இனத் தலைவர் ஒருவரை
பாலஸ்தீன் ரோமா அதாவது, நமது மண்ணின் பெருமை,
ஜெருசலேமின் மன்னனாக அமர்த்தி
வந்தது. அங்கு மிக் அயல்நாட்டுக்காரர்களே உணர்ந்
நஞ்ச யூதர்களையு திருக்கிறார்கள் பார், நீ இன்னும்
விட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்.
நீண்ட நெடுநாள்களுக்குப் பிறகு உணரவில்லையா?" என்று.
கடத்தினார்கள். மd சுதந்திர யூத அரசு யூதர்களால்
கொண்டு, கிருத்தவும் பாலஸ்தீனத்து யூதர்களையும்
சம்மதித்த சில யூத அராபியர்களையும் பார்த்து மறை
முதலில் நம்பவே முடியவில்லை. சந்தோசத்தில் என்ன செய்வதென்றே
இஸ்ரேலில் வாழ 8 முகமாகக் கேட்பது.
புரியாமல், நாட்டில் இருந்து அத்தனை இந்த முயற்சியில், பாலஸ்தீனக்
டார்கள். அப்படி அ
முரண்டுபிடித்தவர்க கிருத்தவர்களையும் அவர்கள் துரத்தித் கிருத்தவர்களுக்கு கணிசமான
கணக்கு வழக்கில் வெற்றி கிடைத்தது என்றே சொல்ல
துரத்தி விரட்ட ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனின் எல்லைவரை ஓடஓட
ஏற்றினார்கள்." வேண்டும். ஏராளமான அராபியர்
விரட்டிவிட்டே திரும்பிவந்தார்கள்.
தொடர்ந்து அவ களையும் அதிகபட்சம் சுமார் ஆயிரம்
அங்கிருந்த அத்தனை கிருத்தவ
வாழவேண்டும் என யூதர்களையும் அவர்கள் அப்போது
தேவாலயங்களும் உடனடியாக
தம் விதியை நினை கிருத்தவர்களாக மாற்றிக் காட்டி |
னார்கள்.
நான்காம் நூற்றாண்டின் இறுதி யில் (கி.பி.375-395) ரோமை ஆண்ட மன்னன் தியோடோசியஸ் ஒரு சட்டம் பிறப்பித்தான். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் கிருத்தவத்தைத் தவிர, வேறு எந்த மதத்துக்கும் அனுமதியே கிடையாது!
இதன்தொடர்ச்சியாக, அடுத்து வந்த புதிய நூற்றாண்டின் தொடக் கத்தில் சில கிருத்தவத் துறவிகள் பாலஸ்தீனின் இருந்த யூத தேவால யங்களை இடிக்க ஆரம்பித்தார்கள், சிரியாவின் வடக்குப் பகுதியில் இருந்துவந்த பார் ஸெளமா என்கிற ஒரு கிருத்தவப் பாதிரியார், ஜெருசலே மின் சுற்றுப்புறங்களில் இருந்த ஏராளமான யூத தேவாலயங்களை இடித்ததாக யூத சரித்திர ஆசிரியர்கள். பலர் குறிப்பிடுகிறார்கள்.
| இடிக்கப்பட்ட தேவாலயங்களை
இழுத்துப் பூட்டப்பட்டன. இஸ்ரேலில்
வருந்தினார்கள். அ மீண்டும் கட்டுவது, மீண்டும் அவை
ஒரு கிருத்தவரும் இருக்கக்கூடாது
ரோமானியப் படை இடிக்கப்படுவது என்று இதுஒரு
என்ற கோஷம் செய்தார்கள்.
பிறகு சிவில் அரசல் தொடர் நடவடிக்கையாக இருந்து
கொண்டாடினார்கள். குதித்துக்
இராணுவ அரசாகே வந்திருக்கிறது. கி.பி.614 இல்
கும்மாளமிட்டார்கள்.
ஆட்சி அமைக்கப்பட் யூதர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு
| இதெல்லாம் மூன்றாண்டுகள் |
இராணுவம் ரோமால் விடும்விதமாக ஒரு சம்பவம் நடந்தது.
வரைதான். யூதர்களுக்காகக் கிருத்தவர்
சக்கரவர்த்தியின் பிர அப்போது ரோமானியர்களுக்கு
களைப் பகைத்துக்கொள்வது எதிர்
பாலஸ்தீனை ஆள் எதிராக யுத்தம் செய்ய பெர்ஷிய
காலத்துக்கு நல்லதல்ல என்று |
சக்கரவர்த்தியின் மர இராணுவமொன்று கிளம்பி,
பெர்சிய மன்னர் முடிவு செய்துவிட்டார்.
களுள் ஒருவரல்லர். ஜெருசலேமை நோக்கிவந்து
மேலும் இஸ்ரேல் விஷயத்தில் மட்டும் |
தளபதிகளுள் ஒருவ கொண்டிருந்தது. பாலஸ்தீன
தலையிடாமல் இருந்தால் ரோமானியப்
எத்தனை காலம் இ யூதர்கள், இதனை ஒரு வாய்ப்பாகக்
பேரரசால் எந்தப் பெரிய தொல்லையும்
என்று ஒவ்வொரு இ கருதி அவர்களுடன் பேசினார்கள்.
எக்காலத்திலும் வராது என்று .
யூதரும் மனத்துக்கு ஒப்பந்தம் என்னவென்றால்,
அவர்களுக்குத் தோன்றியது. ஆகவே
உண்மையில், u ஜெருசலேமை பெர்சிய இராணுவம்
அரசியல் இராஜதந்திரம் என்கிற
ரோமானிய ஆட்சினை வெற்றிகொள்ள, பாலஸ்தீன
ரீதியில், பாலஸ்தீன யூதர்களுக்குத்
கலங்கியிருக்கவே ( யதர்கள் உதவுவார்கள். பதிலாக,
தாங்கள் அளித்துவந்த ஆதரவை
கிருத்தவர்களுடான ஜெருசலேமில் பெர்சியாவுக்குக்
விலக்கிக் கொண்டுவிடுவது என்று
உரசல்கள் எல்லாமு கட்டுப்பட்டதொரு யூதஅரசு அமைய
முடிவு செய்துவிட்டார்கள்.
இல்லா தவையாக : அவர்கள் உதவவேண்டும்.
இதெல்லாம் ஒரு பெரிய காரி
காலம் வெகுசீக்கரம் | இந்தத் திட்டம் வெற்றிகரமாக
யமா? மீண்டும் ஒரு படையெடுப்பு.
அப்போது அவர்கள் நடந்தேறியது. கி.பி.614 இல் நடந்த
ஒரு யுத்தம், தாங்கள் பதவியில் யுத்தத்தில் பெர்சிய இராணுவத்துடன்
அமர்த்திவிட்டு வந்த அதே யூத 06)
தினபு

2 விமானத்தின்
திகில் தரையிறக்கம்
மியா பென் ஹுஸெ
விட்டு, கிருத்தவர் ஆதரவு என்று துவிட்டது பெர்சிய
ண்டு காலத்துக்குப் எ, பெர்சியர்களின்
ட்டு இருந்தது. தங்கள் பழைய | னுபவிக்கப் பணிக்கப் டக்கூடாது, மதப் நடத்தக்கூடாது, ர் கூடாது, திரான
தையும் பாது, இஷ்டமிருந் 1 வாழலாம், வறெங்காவது த ஆட்சேபனையும்
கடந்த வாரம் நியூயோர்க் ஜே.எஃப். கே. விமான நிலையத்தில் சிறு பரபரப்பும் அதனை தொடர்ந்து ஆச்சரிய
மும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரேசில் நாட்டின் ரியோ-டி- ஜெனிரோவில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியபோது, கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட அற்புதம், விமானத்தை காப்பாற்றியது. இதுவே. சலசலப்பிற்கு காரணமாக இருந்தது.
விமானத்தில் 190 பயணிகள் இருந்தனர். TAM ஏர்லைன்ஸ் விமானம் தடம் இலக்கம் 8078, நியூயோர்க்கில் தரையிறங்க ஆயத்தமானபோது, விமானத்தில் தரையிறக்கத்திற்கு பயன் படுத்தப்படும் லேன்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பதை விமான கப்டன் கண்டுகொண்டார். அது வேலை செய்யாவிட்டால், விமானத்தின் சக்கரங்கள் சரியான நிலைக்கு வராது. தரையிறங்க முடியாது. இதற்கு ஒரே வழி. கிராஷ் லேன்டிங்தான்.
அதாவது, சக்கரங்கள் இல்லாமல் விமானத்தின் உடலால் லேன்டிங் செய்வது. அதில் விமானம் உடையலாம், தீப்
பிடிக்கலாம், கவிழ்ந்து போகலாம். ஆனால், வானில் உள்ள
விமானத்தை லேன்டிங் கியர்
வேலை செய்யாமல்
திலும் பல யூதர்கள் வளியேறினார்கள். னியச் சக்கரவர்த்தி - வைத்து, தமது நிறைவேற்றிக் கோரியிருக்கலாம். ச்சயம் கிடைத் அவர்களையும் டுவிட்டோமே
கள்.
ரயே சமரசமாக கக முடியும்.
ஒரு மூன்றாம் மோசம் போய்விட்ட க்குப் பல்லாண்டு இருந்து வந்தது. திப் பயனில்லை. ன்கிற ரோமானிய ன் மீது மீண்டும் தான். மிகக்கடுமை தியில் மீண்டும்
னிய ஆட்சிக்குள் சமிருந்த கொஞ்ச ம் துடைத்து நாடு மன்னிப்புக் கேட்டுக் பத்தை ஏற்கச் ர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்
னுமதிபெற்று, பிறகு
ளையெல்லாம் லாமல் கழுவில்
தரையிறக்க வேறு வழி கிடை யாது.
இக்கட்டான நிலையில் TAM ஏர்லைன்ஸ் விமானம், இரண்டு தடவைகள் வானில் நியூயோர்க் நகரைச் சுற்றி வந்தது. கிராஷ் லேன்டிங் செய்வதற்கு தரையில் ஏற்பாடுகளை செய்வதற்காக கொடுக்கப்படும் கால அவகாசம் அது. அதற்குள், தரையில் அவசர ஆயத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டன. தீயணைப்பு வண்டிகள், மருத்துவ வாகனங் கள் எல்லாம் தயாராகிவிட்டன. இதையடுத்து, விமானம் தரையிறங்கத் தொடங்கியது.
TAM ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனுபவம் மிக்க பைலட், மோசிர் டி ஒலிவெரியா விமானத்தை கிராஷ் லேன்டிக் செய்ய ரன்வேயை நோக்கி இறக்கினார். விமானம் ரன்வேயை தொடுவதற்கு வெறும் 15 மீற்றர் இருந்த நிலையில், அதி சயமாக, திடீரென லேன்டிங் கியர் இயங்கி, சக்கரங்கள் தாமாகவே உரிய இடங்களில் பொருந்திக் கொண்டன.
விமானம் எவ்வித பதற்றமும் இல்லாமல் தரை இறங்கியது. அதுவரை விமானத்துக்குள் பயத்தில் உறைந்திருந்த பயணிகள், தாம் லேன்டிங்கில் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை என்றனர். விமானம் கீழிறங்கியபோது ஏற்பட்ட அமுக்கத்தில் லேன்டிங் கியர் இயங்கத் தொடங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ல வாழ்வைத்தான் மறு இருந்த
த்து யூதர்கள்
செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளைக் கற்கள் பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித் துள்ளது.
செவ்வாய்க் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது.
இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது என்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளைக் கற்களின் பாறைகளை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத் துள்ளது. அந்த பாறைகளின் அளவு மற்றும் வடிவத்தை வைத்துப் பார்க்கையில் அவற்றை காற்று கொண்டு வந்து போட்டிருக்க முடியாது. நிச்சயமாக நீரோடை தான் அந்த கற்களை அடித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கியூரியா சிட்டி விஞ்ஞானி ரெபக்கா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். சில பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. அப்படி என்றால் அவை நீண்ட தூரம் அடித்து வரப்பட்டிருக்க வேண்டும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் அங்கு ஒரு நீரோடையல்ல மாறாக பல்வேறு காலகட்டத்தில் பல நீரோடைகள் இருந்திருக்கின்றன என்று கூறப்படுகிறது.
பவும் இம்முறை
யடுப்புக்குப் 10; ஒரு வ அங்கே டது. கிருத்தவ ரியச் திநிதியாக நியமிக்கப்பட்டவர்.
திரிப் பிரதானி இராணுவத் 1. இன்னும் ந்தப் போராட்டமோ
ஸ்ரேலிய | ர் அழுதார்கள்.
தர்கள் அப்போது . ப நினைத்துக் வண்டாம். அவர்களது
ம்கூட அர்த்தமே ஆகிப்போகும்
வரவிருப்பதை உணரவில்லை. தொடரும்...)
செo)
மலா
முரசு
ஒக்ரோபர் 04 - 10, 2012

Page 7
கேப்பாப்பு
வெ
அர்க்கபர்வon
"குடியேற்றம் தொடர்பாக
இன்னும் ஓர் தெளிவு எவருக்கும் பிறக்கவில்லை. யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தமது சொந்த வாழ்விடங்களைவிட்டு இடம்பெயரும் மக்களை அகதிகளாக பராமரிப்பதில் ஓரளவு அனுபவம் ஏற்பட்டுவிட்டது.
அவர்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளை வழங்க வேண்டும். தற்காலிகமாக கூடாரங் களை அமைக்க தரப்பால், மரம் தடிகள் வழங்கவேண்டும். பெண் கள், குழந்தைகள் நோயாளிகள்,
வயோதிபர்கள் ஆகியோரின் அத்தியாவசியத் தேவைகள், மருத்துவத் தேவைகள் கவனத்தில் எடுக்கப்படவேண்டும்.. சுத்தமான குடி தண்ணீர் மற்றும் சுகாதார உதவிகள் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். பின்னர் அவர்களை தனித்தனி குடும்பங்களாக இருக்க உதவவேண்டும். அவர்களே சமைத்து உண்ண வசதியாக பாத்திரங்கள், நிவாரணங்கள் வழங்கவேண்டும்.
இவைதவிர நமது வழக்கப்படி அகதி முகாமைச் சுற்றி முள்வேலி அமைக்கப்படுவதும், காவலுக்கு ஆயுதத்துடன் ஆட்களை நிறுத்துவதும், பாஸ் வழங்கி அகதி முகாமுக்கு வெளியே சென்றுவர கட்டுப்பாடு
விதிப்பதும் செய்து கொள்ளவேண்டும். இப்படி அகதிகளை பராமறிக்கவென்று சில ஒழுங்குகளை தெரிந்து
வைத்திருக்கின்றோம்.
அதே மக்களை அவர்கள் எதிர் கொண்ட யுத்தமோ, அனர்த்தமோ
முடிவுக்கு வந்தபின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர், அவர்கள் இழந்த வீடுகள், அத்தியாவசியத் தேவைகள், தொழில் வளங்கள் போன்ற
வற்றை மீளவும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் விருப்பத்தோடு பழைய இடங் களில் குடியேற்றி வைப்பதென்ற நடை முறையை நாம் இன்னும் கற்றுக்கொள்ள வில்லை.
பூர்வீகமாக வாழ்ந்த இடங்களை பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக் காக எடுத்துக்கொண்டு புதிதாக இடங் களை வழங்குவதும், மீள்குடியேற்றம் என்று அழைத்துச் செல்லப்படுவோரை திறந்தவெளியில் அகதிகள்போல் விட்டு
விட்டு இனிமேல்தான் வசதிகள் செய்து தரப்படும் என்று கூறுவதும் எரிச்சலூ ட்டுகின்ற நடவடிக்கையாகவே உள்ளது.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி தடைகள் விதிக்கப்படுவதையும், வளங் கள் அற்ற பகுதிகளுக்குள் பலாத்கார மாக தாம் வேரோடு பிடுங்கி வீசப்படு வதையும் தமிழ் மக்கள் ஐக்கிய வாழ்வுக் கான செயற்பாடுகளாகக் கருதவில்லை. | அகதிமுகாம்கள் மூடப்படுகின்றன,
அங்கிருந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் என்ற செய்தி கள் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஐ.நா.சபை வரவேற்கலாம். ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது. அர்த்தபூர்வமாக மீள்குடியேற்றம் செய்யப்படகின்றதா?. அந்த மக்கள்,
சொந்த மண்ணில் முறையாக மீள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்களா? தாம் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழப்போகின்றோம் என்ற மன நிறை வோடு மீள்குடியமர்த்தப்படுகின்றார்களா? என்பவற்றை பார்க்கவேண்டும். சுனாமி யால் பாதிப்புக்களை எதிர் கொண்ட காலி தொடக்கம் அம்பாறை வரையான கரை யோரப்பகுதி வாழ் மக்களில் இன்னும் பலர் வீடுகள் கட்டித்தரப்படாமல் தவிக் கின்றனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கிழக்கில் சம்பூர் தொடக்கம் முல்லைத்தீவு வரை சொந்தவீடுகள் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
இவற்றைப்பார்க்கின்றபோது மீள்குடியேற்றம் என்பது பெயரளவிலேயே நடந்தேறுகின்றது. அர்த்தபூர்வமாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்களுக்கு, அண்மையில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு
சூரியபுரம், சீனியாமோட்டை ஆகிய பகுதிகளில் காடுகளுக்குள் அநாதர வாக விடப்பட்டிருக்கும் நிலைமை வலுச்சேர்த்திருக்கின்றது.
- கேப்பாப்புலவு கிராமம் தனது மக்கள் வருவார்களா? வரமாட்டார்களா? என்று தெரியாமல் மக்களின் வருகைக்காக காத்துக்கிடக்கின்றது. இதே எதிர்பார்ப் போடு சம்பூர் கிராமமும் ஏக்கப் பெரு மூச்சு விடுகின்றது.
களில் கள் வி ஏற்பு
கிராமங்களின் புலம்பல் மனிதர்களுக்கு கேட்காமலிருக்கலாம். கேப்பாப்புலவு மக்களின் புலம்பல் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. இதோ அந்தப் புலம்பல்கள்.
அநாதைகள்போல காட்டுப் பகுதிக் குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து ' தரவில்லை. அவ்வாறு இருக்கும்போது
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர்
கூறியிருப்பது வேதனைக்குரியது.
அவர் கூறுவதில் உண்மை இல்லை
வாரமல
(செப்ரெம்பர் 14 -10, 2012
தினமும்

வில்கேட்கும் கலக்குரல்கள்
என சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் கவலை வெளி யிட்டுள்ளனர். மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்துவரப்பட்டு கேப்பாப்புலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள்
எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூரியபுரம் காட்டுப்பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
| இந்தச் சூழ்நிலையில் இந்த மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும்
இது தொடர்பாக அங்குள்ள இளம் குடும்பப் பெண் ஒருவர் தெரிவிக் கையில், நாம் காட்டுப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கின் றோம். எனது வீட்டுக்குப் பின்புறம் பெரும் காடு. அப்பகுதியில் இரவு பகல் என்று பாராது இராணுவத்தினர் வந்த வண்ணம் உள்ளனர். தனிமையில் இருக்க முடியவில்லை. அடிக்கடி இராணுவப் புலனாய்வாளர்கள் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எமது வீடுகள் தூரத் தூர இருப்பதால் தனிமையில் இருக்கும்போது என்ன நடைபெறுமோ தெரியாது அச்சமாக உள்ளது. இதே
எ &onகுடியேற்றம் அவசியம்
முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளதாகவும்
அலசுவது - மதியூகி= செய்திகள் வெளியாகி யுள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சூரிய புரத்தில் காட்டுப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள
குடும்பஸ்தர் ஒருவர், முகாமிலிருந்து எங்களை மந்தைகள் போல் ஏற்றி வந்து இந்த காட்டுப் பகுதியில் அநாதரவாக விட்டுள்ளனர். எமக்கு தற்காலிக வீடுகள் அமைப் பதற்கு தடி தண்டுகளோ ஏனைய வசதிகளோ வழங் கப்படவில்லை.
முகாமில் இருந்து கொண்டு வந்த தடிகளைப் பயன்படுத்தி தறப்பாள் களை கட்டி அதற்குள் பலத்த சிரமத்தின்
மத்தியில் வாழ்கின்றோம். மின்சாரம்
- வேளை ஒழுங்கான வீடு இல்லாத இல்லை. அதேவேளை விளக்குகளும்
காரணத்தால் வீட்டுப் பொருள்களைப் இல்லை. வெறும் மண்ணெண்ணெய்
'பாதுகாக்க முடியாதுள்ளது என தெரி மட்டும் வழங்குகின்றனர். இதனை வைத்து .
வித்துள்ளார். நாம் என்ன செய்வது. குடிதண்ணீர் வசதி,
'சுமார் மூன்று இலட்சத்திற்கும் யில்லை. மலசலகூட வசதிசெய்து
மேலாக அகதியாகிய மண்ணில் தரப்படவில்லை.
அவர்கள் அனைவரும் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டார் கள் என்ற செய்திகளை திரும்பிப் பார்க்கவேண்டும்.
அந்தக் குடும்பங்கள் மீள்குடியேற்றப் பட்ட முறையையும், அவர்கள் தற்போது, எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின் றார்கள். அவர்கள் எதையெல்லாம் இழந்தார்கள், போர் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களாகின்ற தற் போதைய நிலையிலும் அவர்கள் எதைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார் (கள், அவர்களுக்கு குறைந்தபட்சமாக
வேணும் என்ன வழங்கப்பட்டிருக்கின் றது. அர்த்தபூர்வமான மீள்குடியேற்றம் குறிப்பிடக்கூடிய அளவிலாவது சாத்தியமாகி இருக்கின்றதா? இவற்றை அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
மக்களின் பிரச்சினைகளை அரசியல்
காழ்ப்புணர்வோடு அணுகுவதும், அரசி | இளம் பெண்கள் உட்பட இயற்கைக்
யல் இலாபத்தோடு எதிர்மறை விளைவு கடன்களைக் கழிப்பதற்கு பெரும் சிரமங்
மகளை சிந்திக்காமல் இழுத்துச் சரிப் - களை எதிர்நோக்குகின்றனர்.
பதும் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் தற்போது பெய்துவரும் மழையால்
மேலும் துன்பத்துக்குள்ளேயே விழச் உடைமைகள் நனைந்துவிடுகின்றன.
செய்யும் மக்கள் கூறுவதாக வெளிவரும்! நாம் இங்கு கொண்டு வந்துவிடப்பட்டு
செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. பல நாட்கள் கடந்த நிலையிலும் எந்த
கூட்டமைப்பினர் பொய்யான பிரசாரத்தை ஒரு அரச அதிகாரிகளும் எம்மை
செய்கின்றனர் என்று கூறுவதாயின் வந்து பார்க்கவில்லை. இவ்வாறு
தற்போதைய உண்மைநிலையை இருக்கையில் எமக்கு அடிப்படை
தெளிவுபடுத்த உரிய நடவடிக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள
எடுக்கப்படவேண்டும் என்பதே மேற்படி தாக கூறப்படுகிறது. இது வேடிக்கை .,
5 செய்திகளால் எரிச்சலடைந்திருப் யானது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
போரின் எதிர்பார்ப்பாகும்,

Page 8
தமிழ்த் தேசியக் அகூட்டமைப் புக்கள்
முரண்பாடு அம்பலத்
துக்கு கரு வருகின்றது. இதை சிறு முரண்பாடு என்று பலரும் மூடி மறைக்கின்றனர். இன்னொரு வகையில் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் - தவறு என்று கூற முற்படுகின்றனர். புறை யற்றதாகவும், கட்டமைப்பு ரீதியாக பலயற்றதாகவும் டம்
கூட்டமைப்பு இல்லாது போனாலும் பரவாயில்லை என்று நியாயம்கூறு கின்றனர். சுரேஷ் போன்றவர்கள் சுயமரியாதை இல்லாவிட்டாலும் எதையும் பொருட்படுத்தாமல்
கூட்டமைப்புக்குள் இருக்க வேண்டுமே தவிர, முரண்பாடுகளை வெளியில் பேசக்கூடாது என்று சம்மந்தனின் ஆதரவு சக்திகள் அறி வுரை கூறுகின்றனப். இந்த நிலையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலோடு தன் கட்சி சார்ந்த தலைமைகளோடும், உறுப்பினர்களோடும் ஒருமித்து முடிவு செய்யாமல் தனது அரசியல், நலனுக்காக மட்டும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தைவிட்டு கூட்டமைப்புடன் இணைந்து கொண்டவர் என்று சக . தோழர்களால் குற்றம் சுமத்தப்படும் கின்ற கி.மா.ச.உ. இரா.துரைரத்தினம் அவர்கள் அண்மையில் கூட்டமைப்பு மற்றும் அதன் தலைத்துவங்களின் குத்துவெட்டுக்கள் என்பவை தொடர் பில் தெரிவித்திருக்கும் கருத்துக் | களிலிருந்து சில முக்கியமான
பகுதிகள் இங்கே பதிவு செய்யப் படுகின்றன.
எதிரியை காப்பாற்ற முற்படுவதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டி ருக்கும் தடுமாற்றத்திற்கான காரணம் என்ன, அக்கட்சியின் தலைவர்கள் மீது உள்ளும் புறமும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எவ்வாறு தமிழ் மக்களை பாதிக்கும் என்பதை பற்றி வெளிப்படையாக பேசுவதே ஆரோக்கியமான
அரசியல் பயணத்திற்கு உதவமுடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிங்கள நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட
ஒப்பந்தம், சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சுமத்தியுள்ள குற்றசாட்டு ஆகியன தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைமை தடுமாறி செல்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
யுதப்போராட்டம் தோற்றுப்போன
பிநிலையில் வடக்கு, கிழக்கில் பெரும்பாலான தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக உள்ள தமிழ் தேசியக் -
கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைத்துவிட வேண்டும் என பொது எதிரி கங்கணம் கட்டி நிற்கும் இவ்வேளையில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய தமிழ் அரசியல் தலைமை | தங்களுக்குள் தடுமாறி நிற்பதாகவும், பொது
இந்த சந்தேகங்கள் குற்றச்சாட்டுக்கள் | வெறும் ஒரு அரசியல் கட்சி மீது சுமத்தப் பட்டால் அது பற்றி தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் தங்களின் அரசியலை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டை ஒரு தளமாக பார்க்கலாம். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சியல்ல, வெறுமனே தேர்தல் களை சந்திப்பதற்கும், பாராளுமன்ற உறுப்பினர் களையும் மாகாண உள்ளுராட்சி உறுப்பினர் களையும் தெரிவுசெய்வதற்கான கட்சியாக அதை பார்க்கவில்லை.
தேர்தல் அரசியலுக்கு அப்பால் சிங்கள் தலைமைகளால் பறிக்கப்பட்ட தங்களின் உரிமைகளை பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
5 பலங்கையில் இன்று கிழக்கு
மாகாண சபையும் வட மத்திய மாகாணசபையும் பாரிய சிக்கல் களுக்கு முகங்கொடுக்கும் சபைகளாக Lமாறியுள்ளன. வடமத்திய மாகாண - சபையை பொறுத்தவரையில் அங்கு சிங்கள இனத்தை சேர்ந்த ஆளும் தரப்பை சேர்ந்த இரண்டு பேருக்கு இடையில் முதலமைச்சர் போட்டி ஏற்பட்டு தற்போது அது தீர்த்து - வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிக ஆதரவுக்கட்சியாக இருந்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கு மாகாணசபை வாழ்வா? சாவா? சவாலை தோற்றுவித்துள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு வழங்க முன்வந்தபோதும் அதனை ஏற்றுக் கொள்ளாத அந்தக்கட்சி, அரசாங்கத்
மர்ஹூம் அஷ் கனவுகள் நனவ
எனினும் எதிர்காலத்தில் அந்த
துடன் இணைந்து இன்று முதலமைச்சர் சபையில் முதலமைச்சர் பதவி போட்டி
பதவியின் பிந்திய இரண்டரை வருடங் மீண்டும் ஏற்படக்கூடிய ஆபத்து
களில் தமக்கு முதலமைச்சர் பதவி இருந்துக்கொண்டே இருக்கிறது.
வழங்கப்படும் என்று தமது வாக்காளர் அது தமது வாழ்நாள் முழுவதும்
களுக்கு கூறிவருகிறது. எனினும் இதனை வடமத்திய மாகாண முதலமைச்
அரசாங்கத்தரப்பு எந்த இடத்திலும் சராகவே இருப்பேன் என்று வாக்காளர்
உறுதிப்படக்கூறவில்லை, குறிப்பாக முன்னால் கூறிய பேர்ட்டி பிரேம்லால்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக் திஸாநாயக்கவுக்கும், தேர்தலில் அதிக
கும் செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குகளை பெற்று தற்போது முதல
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, மைச்சராக பதவியேற்றிருக்கும் எஸ்.
அந்த விடயத்தை பேசுவதற்கு இன்னும் எம். ரஞ்சித்துக்கும் இடையில் ஏற்ஷ
இரண்டரை வருடங்கள் உள்ளது என்று படக்கூடிய ஆபத்தாகவே இருக்கும்.
குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் ரஞ்சித்துக்காக அவரது
மறுபுறத்தில் ஆளும் கட்சியில் சகோதரர் எஸ் எம் சந்திரசேன, தமது
குறிப்பாக அதன் தலைமையுடன் அதிக அமைச்சுப்பதவியை இராஜினாமா
நம்பிக்கையை கொண்டுள்ள கிழக்கு செய்துள்ளார். --
மாகாண முன்னாள் முதலமைச்சரும் மறுபுறத்தில் பேர்ட்டி பிரேம்
ஜனாதிபதி ஆலோசகருமான பிள்ளை லாலுக்கு ஆதரவாக வடமத்திய
யான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண உள்ளுராட்சி சபைகளின்
தம்மை பொறுத்தவரை, கிழக்கு பெருமளவான உறுப்பினர்கள்
மாகாணத்தில் சுழற்சிமுறை முதைைமச்சர் உள்ளனர். எனவே வடமத்திய மாகாண
பதவி என்பது அவசியமற்றது என்றும் முதலமைச்சர் நிலை சவாலாகவே
அதற்கு அரசியல் அமைப்பில்கூட இருக்கும். மறுபுறத்தில் கிழக்கு
இடமில்லை என்றும் கூறியுள்ளார். மாகாணத்தை எடுத்துக்கொண்டால்
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி அங்கு தமிழ் - முஸ்லிம் என்ற இனங்
ரஸுக்கான முதலமைச்சர் பதவி களுக்கு இடையிலான பிரச்சினை
தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப் பெருமளவில் வெளிக்காட்டப்
பாட்டை இன்னும் அறிந்துகொள்ள படாவிட்டாலும், முஸ்லிம்களின்
முடியவில்லை.
=வார தினபு

தங்களின் தாயக நிலங்களை காப்பாற்றக் கூடிய பலம் மிக்க அரசியல் தலைமையாகத்தான் பார்க்கிறார்கள். தங்களின் உரிமையை மீட்டெடுப்பதற்கு உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் ஆதரவுத் தளத்தை திரட்டக் கூடிய அரசியல் தலைமையாக, ஆயுதப்போராட்டம் தோற்ற பின் தங்களின் உரிமைகளை மீட்டு தரக்
கூடிய தலைமையாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பார்க்கிறார்கள். மெளனமாக் கப்பட்ட தங்களின் குரலாக தங்களின் அரசியல் தலைமை விளங்கும் என்ற நம்பிக்கையில்தான் தமிழர்கள் உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது, அந்த நோக்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என இப்போது சொல்லிக்கொள்ப
வர்கள் கவனத்தில் கொள்கிறார்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இப்போது முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்களுக்கு நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன தளத்தில்
பலர் கேள்வி எழுப்பிய சம்பவங்கள் கூட உண்டு. ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகள் இரத்தம் தோய்ந்த கரங்களை கொண்டவர்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் இணைந்து கொள்வது என அப்போது இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரசும் பின்னடித்த சம்பங்களும் உண்டு. ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது தமிழரசுக்கட்சி இருந்ததில்லை)
ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையீனங் களும், சந்தேகங்களும், கசப்புணர்வுகளும், நிறைந்திருந்த வேளையில் அவர்களை
ஒரு அணியில் இயங்க வைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியின் பின்னணியில் இருந்த உழைப்புக்களை பற்றியோ அல்லது அதில் ஈடுபட்டவர்கள் எந்த அரசியல் இலாபமும் இன்றி தமிழ் மக்களின் நலன் ஒன்றையே கருதி செயற்பட்டார்கள் என்பதையும் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முடிவுகளை
கேட்டமைப்பு
உருவாக்கப்பட்டது, அதற்காக எத்தனை உழைப்புக்கள் இருந்தன என்பது அறவே தெரியாது. ஏனெனில் சுமந்திரன் 2010ஆம் ஆண்டில்தான் சம்பந்தன் அவர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப் பட்டிருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது கொழும்பு கறுவாக்காட்டு மாளிகையில் இருந்து உதித்த எண்ணமல்ல. எந்த அரசியல் இலாப நோக்கமும் இல்லாத தமிழ் மக்களின் விடுதலை என்ற உயர்ந்த நோக்கத்தை மட்டும் கொண்டு செயற்பட்ட அரசியல்வாதிகள் அல்லாதவர்களின் உழைப்பில் உருவானதே தமிழ் தேசியக்
கூட்டமைப்பாகும். அந்த உருவாக்கத்தின் பின்னணியில் பல உழைப்புக்கள் வேதனைகள் உண்டு. ஏன் இழப்புக்களும் உண்டு.
நவக்கிரகங்கள் போல ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க மறுத்து சிதறுண்ட நிலையில் அரசியல் நடத்திக்கொண்டிருந்த அரசியல் கட்சி தலைவர்களை அணுகி தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான தமிழ் அரசியல் - தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் எனச் சொன்ன போது இது நடக்க கூடிய கார் - சியமா என தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள்
எடுக்கும் தலைவர்களாக இருக்கும் சம்பந்தனுக்கோ அல்லது சுமந்திரனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அண்மையில் வெளிவந்த செய்திகளில் ஒன்று Verite Research Pvt. Ltd என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதாகும். இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன இதை
யார் நடத்துகிறார்கள், என்பதை சரியாக புரிந்துகொண்டால் அவர்களுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் போராடிவரும் அமைப்பு ஒன்று ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முடியுமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க முடியும்.
Verite Research Pvt. Lic என்ற நிறுவனம் யாரால் என்ன நோக்கத்துடன் நடத்தப் படுகிறது. இவர்களின் கடந்த கால செயற் பாடு என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
(22 ஆம் பக்கம் பார்க்க..)
அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கத்தின் ஊடாக தமக்கான முதலமைச்சர் பதவி என்ற விடயத்தை நாட்டுக்கு சொல்ல வைக் கும் அளவுக்கு அரசியல் நகர்வுக்கான
பாப்பின்
tகுமா?
பேரம் பேசல் சக்தியை கொண்டிருக்க வில்லை என்பதே அரசியல் தரப்பில் பொதுவான கருத்தாக உள்ளது.
எனவே கிழக்கு மாகாணத்தில் தமது வாக்காளர்களை திருப்திபடுத்தவேண்டிய நிலை அந்தக்கட்சிக்கு தொடர்ந்தும் ஒரு
காத்திரமான அதிகாரங்களைக் சவாலாகவே இருக்கப்போகிறது.
கொண்ட மாகாண முறைமையின் கீழ் இது இவ்வாறிருக்க மரத்தில் இருந்து வீழ்ந்தவனை மாடேறி மிதிக்குமாற்
முஸ்லிம்களுக்குத் தனியான போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு
இலகு என்பதே மர்ஹூம் அஷ்ரப்பின் மற்றும் ஒரு அரசியல் சோதனையும்
அரசியல் இலக்காகக் காணப்பட்டது. ஏற்பட்டுள்ளது.)
- இலங்கை இனப்பிரச்சினைக்கு
அத்துடன் முஸ்லிம்கள் இலjகையின் தீர்வாக அரசியல் அமைப்பின் மூலம்
தேசிய அரசியலில் முக்கிய ஏற்றுக்கொள்ளப்பட்ட மாகாணசபை யின் சில அதிகாரங்களை மத்திய அரசாங்
வகிப்பாகத்தை கொண்டிருக்கவேண்டும் கத்துக்கு மீண்டும் பெற்றுக்கொள்ளும்
என்பதும் அவரின் கனவாக இருந்தது. முயற்சியாக திவிநெகும திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது !
முன்வைக்கப்படும் போது முஸ்லிம் உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி
காங்கிரஸ் என்ன தீர்மானத்தை மேற் மாகாண அரசாங்கங்களின் ஆசியுடன்
கொள்ளும் என்பதே இன்றுள்ள அந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்
கேள்வியாகும். இதன்போது திவி கொள்ள மத்திய அரசாங்கம் முயற்சிக்
நெகும திட்டத்துக்கு காங்கிரஸ் ஆதர கிறது. இதில் மேல்மாகாணம், வடமேல்
வளிக்குமானால் அது மாகாணசபை மாகாணம் மற்றும் ஊவா மாகாணம்
திட்டத்தை அந்தக் காங்கிரஸ் ஏற்றுக் ஆகியவற்றில் அரசாங்கத்துக்கு வெற்றியும்
கொள்ளவில்லை என்ற அர்த்தத்தை கிடைத்துள்ளது. எனினும் கிழக்கு
வழங்கிவிடும். மாகாணத்தில் இந்த தீர்மானம்
(22 ஆம் பக்கம் பார்க்க...) மலர்) முரசு
செப்ரம்பர் 04 -I0, 2012)

Page 9
வாக
|ந்தை கல்
இங்கிலாந்து வைத்திய சாலை ஒன்றில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள ரோபோ டாக்டர், நோயாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டாக்டரிடம் போகிறோம். என்ன செய்கிறார்? ஸ்டெதஸ்கோப் வைத்து பார்ப்பார். பீ.பி. செக் பண்ணுவார். நமது கண்ணை திறந்து பார்ப்பார். வாய்க்குள் சோதிப்பார். - இந்த வேலைகளை எல்லாம் இங்கிலாந்தின் நியூரி நகரில் உள்ள டெய்சி ஹில் எனும் வைத்தியசாலையில் ஒரு ரோபோ செய்கிறது. | இந்த ரோபோ டாக்டரின் பெயர் ஆர்.பி7' பஸ், ரயில் நிலையங்களில் இருக்கும் எடை பார்க்கும் மெஷினின் அளலில் இருக்கிறது. நோயாளியின் இரத்த அழுத்தம், நாடி துடிப்பு, இதயத்துடிப்பு ஆகியவற்றை அளவிடும் கருவிகள் இதில் இருக்கின்றன. ரோபோ டாக்டரை வைத்தியசாலையில் 0 0 0
Tாரத்தை கணுக்கால் வரையும்
நிகழ்ந்துள்ளன, அண்மையில்கூட புலம்பெயர் 01 அவிழ்த்துவிட்டு, பின்னர்
நாடொன்றில் வசிக்கும் ஒருவர், இந்தியாவுள்ள முழங்கால் வரையும் மடித்துக்
திருப்பதிக்குச் சென்று தனது 'நேர்த்திக்கடனை' கட்டிவிட்டு, நேராக நின்று,
நிறைவேற்ற தலையை மொட்டை அடித்துவிட்டு பக்கவாட்டில் நின்று, பின் பக்கமாகத்
வந்ததை நான் அறிவேன். இந்த நேர்த்திக்கடன் திரும்பி நின்று எனப் பல கோணங்
என்னவென்பதை நான் சொல்லத் தேவையில்லை) களில் படம் எடுத்தனர்.
இந்தப் படப்பிடிப்புக்கான காரணங்களைப் படம் எடுத்து முடிந்ததும், அந்தப் படப்பிடிப்
பின்னர் எனது சிறை வாழ்க்கையின்போது, பாளன் என்னை நோக்கி, "ஐயா இதுக்கு முந்தி
என்னுடன் ஒன்றாகத் தனது தண்டனையை இப்பிடி ஒருநாளும் படம் நடிச்சிருக்கமாட்டியள்
அனுபவித்த புலி உறுப்பினர் ஒருவர் விளக்கிக் தானே ?" என மீண்டும் ஒரு பெரிய நகைச்
கூறினார். அவரது விளக்கத்தின்படி, புலிகள் சுவையைச் சொல்லி என்னைப் பார்த்துச்
தம்மிடம் இருக்கும் ஒரு கைதியின் தகவல் சிரித்தான்.
கோவையில் சேர்த்து வைப்பதற்காகவே எம்மைக் பின்னர் அவர்கள் என் கழுத்தில் தொங்க
கைதுசெய்தவுடன் முதலில் எடுக்கும் படம் விட்ட அந்த இலக்கத் தகட்டை நாய்களுக்கு
எடுக்கிறார்கள். பின்னர் தலையை மொட்டை கழுத்தில் கட்டுவது போன்ற) கழற்றினார்கள்.
அடித்துவிட்டு, மீசையை மழித்துவிட்டு எடுப்பது அதைக் கழற்றியவன் என்னைப் பார்த்து, "இது
வேறு காரணங்களுக்காக. என்ன நம்பர் எண்டு தெரியுமா?" என வினவி
அதாவது, கைதி ஒருவர் புலிகளின் பிடியில் னான், நான் தெரியாது' என்றேன். "இதுதான்
இருந்து தப்பி ஓடி, தனது தோற்றத்தை மாற்று உங்கள் கைதி இலக்கம். இதை எப்பொழுதும்
வதற்காக தலையையும் மீசையையும் மழித்து ஞாபகம் வைச்சுக் கொள்ள வேணும். இந்த
விட்டு நடமாடினால், அவரைச் சுலபமாக அடை நம்பரைச் சொல்லித்தான் இனிமேல் கூப்பிடுவம்"
யாளம் பிடிப்பதற்காகவே, பின்னைய வகை என்றான்.
மாதிரிப் படங்கள் எடுக்கப்படுவதாக அந்தப் - அதில் இருந்த இலக்கத்தைப் பார்த்தேன்.
புலி உறுப்பினர் விளக்கிக் கூறினார், அத்துடன் R 140 என அதில் எழுதப்பட்டிருந்தது. இனி
வேறு ஒரு காரணத்துக்காகவும் இந்தப் படங்கள் என்னுடைய இன்னொரு பெயர் கைதி -
எடுக்கப்படுவதுண்டு. R 140. வருங்காலத்தில் தற்செயலாக நான்
அதாவது சில கைதிகள் ஆண்டுக்கணக்காக இவர்களிடமிருந்து விடுதலை பெற்று வெளியே
(அங்கு சிலர் 5 ஆண்டுகளைத் தாண்டியும் வந்து வாழ்ந்து இயற்கையாக மரணமடைய
இருந்தனர்) சிறையில் வைக்கப்பட்டிருப்புதுண்டு. நேரிட்டால், எனது மரண அறிவித்தலைப்
அந்த நேரத்தில் சிறையில் வழங்கப்படும் போடும்போது, எனக்கு தாய் தந்தையர் இட்ட
போசாக்கற்ற உணவு, நோய், மன உளைச்சல் பெயரான சுப்பிரமணியம் என்பதுடன், எனது
காரணமாக அவர்களது தோற்றங்கள் மாறி "மேய்ப்பர்களான' புலிகள் இட்ட பெயரான
விடுவதால், அதற்காகவும் படங்கள் எடுக்கப்படு R 140 என்பதையும் போட வேண்டும் என்ற,
வதுண்டு, எவ்வளவு
முன்யோசனையான பாதுகாப்பு ஏற்பாடுகள் பாருங்கள்! (உலகைப் பேரழிவில் ஆழ்த்திய ஜேர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரின் சிறையிலோ அல்லது இன்று இராணுவ ஆட்சிகள் நடைபெறுகின்ற நாடுகளிலேகூட, இத்தகைய ஏற்பாடுகள் இருந்திருக்குமோ என்னவோ?)
புலிகள் எடுத்த
இந்தப் படங்களோ, ஒரு விசித்திரமான எண்ணம் அந்த நேரத்தில்
இதர ஆவணங்களோ, புலிகளுடனான இறுதிப் எனக்குள் தோன்றி மறைந்தது.
போரின் போது இராணுவத்திடம் சிக்கியிருந்தால், தென்னம்பாளை அடியுடன் தொடங்கிய
அந்த ஆவணங்களே பல கதைகளைக் கூறும். முதல் விசாரணை!
உண்மையில் இந்த ஆவணங்கள், புலிகள் இந்த படப்பிடிப்பு' நாடகம் பின்னரும்
கைதிகளைச் சித்திரவதை செய்யப் பயன்படுத்திய சில தடவைகள் நடந்தது. எனக்கு மட்டுமல்ல
கருவிகள் மற்றும் தடயப் பொருட்களைக் அங்கிருந்த கைதிகள் எல்லோருக்கும்
கொண்டு ஒரு ஞாபகார்த்தச்சாலை அமைத்து, நடந்தது. அவர்கள் எல்லோரையும் என்னை
அதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிகளுக்கு எடுத்தது போல இங்கு வந்தவுடனேயே படம்
தமது சொந்தப் பாசிஸ்ட்டுகளின் செயற்பாடுகள் எடுத்திருந்தாலும், பின்னரும் எல்லோரையும்
குறித்து விளக்குவது அவசியம். இதுபோன்ற எடுத்துக் கொண்டார்கள்.
பல காட்சிக் கூடங்களும், நினைவு இடங்களும் பின்னர் எடுத்த போது, ஒருமுறை தலையை
ஜேர்மனியில் அமைக்கப்பட்டு, ஹிட்லர் மொட்டை அடித்துவிட்டு எடுத்தார்கள்.
தலைமையிலான ஜேர்மன் நாஜிகளின் பாசிச இன்னொரு தடவுை மீசையை எடுத்துவிட்டு
நடவடிக்கைகள் சந்ததி சந்ததியாக நினைவு படம் எடுத்தார்கள், (பிரபாகரனும் அவரது
கூரப்படுவதை இங்கு குறிப்பிடுவது அவசியம். கூட்டத்தினரும் 2009 மே மாதம் இலங்கை
எனது முதலாவது படப்பிடிப்பு முடிந்து, இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் வைத்து
நான் சிறைக்குள் மீண்டும் கூட்டிச் செல்லப்பட்ட கொல்லப்பட்ட பின்னர், தமது நேர்த்திக்
போது, அங்கிருந்த எல்லோரும் என்னை மிகவும் கடனை நிறைவேற்றுவதற்காக சிலர் தமது
உன்னிப்பாக அவதானிப்பதை கண்டேன். ஆனால் தலையை மொட்டை அடித்த சம்பவங்களும்
எவரும் என்னுடன் எதுவும் கதைக்க வில்லை.
வாரம் ஒக்ரோபர் 04 -I0, 2012
தினமு

இருக்கும் ஊழியர்கள்
கவனிக்கும். இதையும் இயக்கலாம். அல்லது,
தன் இருப்பிடத்தில் இருந்த எங்கோ வீட்டிலோ, வெளி
படியே டாக்டர் பார்வையிடு ஊரிலோ இருக்கும் பெரிய
வார். அவசர சிகிச்சை டாக்டர்கூட இயக்க முடியும்.
தேவைப்படும் நோயாளி அவர்கள் உத்தரவிட்டால்,
களுக்கு உடனடியாகத் தர டாக்டர் ரோபோ மெல்ல
வேண்டிய முதலுதவிகள், நகர்ந்து நோயாளியின்
அவசர கால மருந்துகள் படுக்கைக்கு அருகில்
ஆகியவற்றை டாக்டர் வருகிறது. பின்னர், அவர்களது
அங்கிருந்தபடியே கையை நீட்டச் சொல்லி நாடி
வழங்குவார். பார்க்கிறது.
மாரடைப்பு, ஸ்டிரோக் அடுத்து, ஸ்டெதஸ்கோப்
ஆகியவற்றால் பாதிக்கப் உதவியுடன் லப்டப் துடிப்பை
பட்டும், பிரசவ காலத்திலும் பார்க்கிறது. பீ.பி. சோதிக்கிறது.
உயிருக்கு போராடிய பலர் இவை அனைத்தையும்
ரோபோ டாக்டரின் உதவியு ரோபோவில் இருக்கும் வெப்
டன் காப்பாற்றப்பட்டுள்ளனர். கேமரா உதவியுடன் டாக்டர்
என்று டெய்சி ஹில் பார்ப்பார், ரோபோவின்
ஆஸ்பத்திரியின் இயக்குனர் மேல் பகுதியில் இருக்கும்
டாக்டர் ஷேன் மோன் மொனிட்டரில் டாக்டரின் முகம்
கூறினார். இன்டச் ஹெல்த் தெரியும். தேவைப்பட்டால்,
என்ற நிறுவனம் ஆர்.பி7' நோயாளியின் கண்ணை
ரோபோவை விற்பனை அகலமாக விரிக்கச் செய்து
செய்துவருகிறது. இந்த சிவந்திருக்கிறதா, வேறு
ரோபோ டாக்டரின் விலை மாற்றங்கள் தெரிகிறதா
எவ்வளவு தெரியுமா?! என்றும் தனது நவீன கெமரா
வெறும் ரூ.1.75 கோடி உதவியுடன் ரோபோ கூர்ந்து
ரூபாய்தான் !!
புலிகளின் இதை முகாமில்
மணியம்
வதை:1) துன்பியல் தெரி-7
அவர் கள் அப்படிப் பார்ப்பது ஏன் என்பதைப் பின்னைய காலங்களில் தெரிந்து கொண்டேன்.
ஒரு கைதி வெளியே கூட்டிச் செல்லப்பட்டு, பின்னா சிறைக் குள் அழைத்து
வரப்படும்போது, பல நிலைகளில் அவர் வருவார். சிலர் வெளிப் படையான உடற் காயங்களுடன் - அதாவது கை முறிந்தோ, கால் முறிந்தோ, மண்டை பல் போன்றன உடைந்தோ வருவதுண்டு. வேறு சிலர் உடல் ஊமைக் காயங்களுடன் வருவார்கள். ஒரு சிலர் மனக் காயங்களுடன் வருவார்கள். எப்படி வந்தாலும்
அவர்களது தோற்றங்களை வைத்து, அவர்களுக்கு இன்று புலிகளால் நடாத்தப்பட்ட 'அபிஷேகம் என்ன என்பதை, 'உள்ளே' இருப்பவர்கள் அனுமானித்துவிடுவார்கள்.
பழைய கைதிகளாக இருந்தால், அன்று நடந்தது என்னவென்பதைப் பின்னர் விசாரித்து அறிந்து கொள்வார்கள். கைதி புதியவரானால், அவருடன் லேசில் கதைக்காது கவனமாக இருந்து கொள்வார்கள். அவருக்கு இன்னமும் விசாரணை நடைபெறவில்லையானால், மிக மிக அவதானமாக இருப்பார்கள். ஏனெனில், புதிய கைதிக்கு நடைபெறப்போகும் விசாரணைகள் சித்திரவதைகளின்போது, உள்ளே கைதியாக இருப்பவர்கள் யாராவது அந்தப் புதிய கைதியை 'முன் விசாரணை' செய்தார்களா என்பதும் உள்ளடங்கி இருக்கும், அவ்வாறு நடந்தது கண்டுபிடிக் கப்பட்டால், அப்படிக் கதைத்த
கைதிக்கு மீண்டும் ஒரு விசாரணை நடாத்தப்பட்டு, அடி உதை கொடுக்கப்படுவதுடன், அவரது தண்டனைக் காலமும் அதிகரிக்கப்படும்.
இதுதவிர, சில வேளைகளில் புலிகளின் உளவாளிகள், கைதிகள் என்ற போர்வையில் சிறைக்குள் அனுப்பப்பட்டு, உள்ளே இருப்பவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள், அவர்கள் தமது விசாரணையின் போது ஏதாவது விடயங்களை மறைத்துள்ளாகளா என்ற விடயங்களை அறியும் முயற்சிகளும், அந்த சிறையில் நடந்து வந்துள்ளன.
உதாரணமாக, புலிகளின் உறுப்பினனான மட்டக்களப்பைச் சேர்ந்த சுமிலன் என்பவர், காவல் கடமையில் இருந்தபோது, பக்கத்து வீட்டி லிருந்தவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந் தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, இந்தச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார், பின்னர் அவரது குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில், அவர்தான் விசாரணையின்போது சொல்லாமல் ஒழித்த விடயங்களைத் தன்னுடன் விடுதலை செய்யப்படவிருந்த சக கைதி ஒருவரிடம் உளறிவிட்டார், அந்த சக கைதி புலிகளால் அனுப்பப்பட்ட ஒரு உளவாளி. அதன்பின்னர் அந்த சுமிலன் என்பவர் திருப்பி -அழைத்துவரப்பட்டு வரணியிலுள்ள மேல்வீட்டு'
விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்! என்னையும்கூட உளவு பார்ப்பதற்காக புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதே சிறையில் நியமிக்கப்பட்டார், அதுபற்றிப் பின்னர்
கூறுவேன்.
காலைநேர உணவை ஏறத்தாழ மதிய நேரத்தை அண்டிய பின்னரே உண்டதால், சிறிது நேரம் படுக்க விரும்பித் தரையில் சாய்ந்தேன். நினைவுகள் வீட்டைச் சுற்றி வந்தன. ஆனால் அது தொடரவில்லை.
திடீரென வாயிற்காப்போன் வந்து நின்று “R 140 ... மணியம்" என அழைத்தான்,
நான் எழுந்து வாசல் கம்பிகளுக்கு அருகில் சென்றேன். வெளியே அவனுடன் இன்னொருவனும் நின்று கொண்டிருந்தான். அந்த இன்னொருவன் என்னை தலை முதல் கால்வரை வெகு கவனமாகப் பார்த்தான், அவனது பார்வை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு அருகில் இறைச்சிக் கடை
வைத்திருந்த எனது நண்பரான அலியார் என்பவர், வீடுகளுக்குச் சென்று இறைச்சிக்காக ஆடு வாங்கும்போது பார்க்கும் பார்வையை நினைவூட்டியது.
அவர்கள் இருவரும் கதவைத் திறந்து என்னை வெளியே வருமாறு அழைத்தனர். நான் மிகவும் கஷ்டப்பட்டு எனது கால் சங்கிலியுடன் வெளியே வந்ததும், அந்தப் புதியவன் என்னை அழைத்துக்கொண்டு படியிறங்கினான். நான் திரும்பி நின்று கைகளை ஊன்றி இறங்க முற்படுகையில் எனது முதுகில் திடீரென ஒரு வித்தியாசமான அடி விழுந்தது. நான் ஒருவாறு சமாளித் துக்கொண்டு இறங்கித் திரும்பிப் பார்க்கையில், அவனது கையில் ஒரு காய்ந்த தென்னம்பாளை இருப்பதை அவதானித்தேன். அதன் மூலம்தான் அவன் எனக்கு அடித்திருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டேன். அவன் என்னை அருகிலிருந்த சிறிய கொட்டில் ஒன்றுக்கு அழைத்துக்கொண்டு போனான். (துன்பியல்கள் தொடரும்...),
Sா
முரசு

Page 10
பட்டுக்
டிக்கடி
ஜெயசீலி பள்ளி படிக்க முடியாம் டப்பட்டாள். ந வீட்டுப்பாடம் இ வேற இருக்கவே என்று அலுத்துக அவளது தந்தை மெழுகுவர்த்தி கடைக்குச் சென்
ஜெயசீலி நா படிக்கிறாள். சுட் நன்றாகப் படிப்பு
இரத்தினம் 8 மெழுகுவர்த்தி 8 வந்தார். அதில் மெழுகுவர்த்திகள் அப்போது மின்க பாடங்களை படி நந்தாள். சிறிது மீண்டும் மின்சா உடனே விளக்கு அணைந்து இரு
ஜெயசீலியின தீக்குச்சியை உர தியை ஏற்றினார் மெழுகுவர்த்திக் கொண்டிருந்த . பற்ற வைத்தார்
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள் வாரம் ஒரு ம
எதை . அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப் புழி.
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க > வேண்டும், அதுவே, பொருள்
பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற காலத்தில் உதவு மாறு சேர்த்து வைக்கும் இடமாகும்
குறள் : 228
அதிர்ச்சி அலை
இங்கே இரு கனசதுரங்களில் எண்களும், எழுத்துக்களும் தரப்பட் டுள்ளன.
அவற்றில் முதல் கனசதுரத்தில் உள்ள சில எழுத்துக்களும், எண் களும், இரண்டாவது கனசதுரத்தில்
இடம்மாறி உள்ளன.
அவை என்னென்ன? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
கடந்த கோடை விடுமுறையில் ! நாள் என் மாமாவின் காரில் நானும் என் உறவினரும் மிருகக்காட்சிச்சாலை
29. ஒ8<3 06 2, 9:
மனித எலும்புகளை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்த முடியாது
இது தவறு. இரத்தத்தை சேமித்து | வைப்பது போல மனித எலும்புகளை
சேமித்து வைத்து தேவைப்படும் ச போது மருத்துவர்கள் பயன்படுத்த முடியும். விபத்தில் அடிபட்ட எலும்பு 2 களை மாற்றுதல், நோய் பாதித்த எலும்பை அகற்றிவிட்டு புதிய எலும்பு பொருத்துதல் போன்றவற்றுக்கு சேமித்து 3 பயன்படுத்தப்படுகின்றன, எலும்புகளை எலும்பு வங்கி உள்ளது. விபத்தில் கை-கால் களிடம் இருந்து பெறப்படும் எலும்புகள். ம சிகிச்சைகளின்போது அகற்றப்படும் எலும்பு யில் சேமித்து வைக்கப்படுகிறது. சிறப்பு இரக 'துக்கலவைகள் பயன்படுத்தி இந்த எலும்பு
சேமித்து வைக்கிறார்கள். ----
= = = = = =
வாசிப்போம் வாசிப்போம் செய்தித் தாள்கள் வாசிப்போர் சின்னச் சின்ன சேதிகளை சீக்கிரமாய் வாசிப்போம்.
தேசியகீத
நமது தேசிய கீதம் 2 ரவீந்திரநாத் தாகூர், மாமேதை டாக்டர் - அமெரிக்க ' அறி பெஞ்சமின் பிராங்கி தங்களது குடும்பத் குழந்தையாக பிர பெரும்புகழ் பெற்ற என்ன ஆச்சரியம்
வண்ண எண்ணக் குறைய வரிவிடாமல் வாசிப்போம், புரட்டி புரட்டி வாசிப்போம் புதியன அறிய வாசிப்போம்!
நிறமுள்ள கோல்
தேடித் தேடி வாசிப்போம்
எது பச்சைக் கோள் எனப்படுவது
- யுரேனஸ் தேவையானதை சேகரித்து வாசிப்போம்!
8 சிவப்புக் கோள் எனப்படுவது நாட்டு நடப்புகளை வாசிப்போம்
- செவ்வாய் நல்ல செய்திகளை வாசிப்போம்!
நீலக்கோள் எனப்படுவது
- பூமி
மிகக் குளிர்ந்த கோள் வாசிப்போம் வாசிப்போம்
- நெப்ரியூன் | வாழ்வு வளமா வாசிப்போம்!
மிக வெப்பமான கோள்
- வெள்ளி
" தினம்
வார

மின்சாரம் தடைப்
ஏற்றினார்?" என்று கேட்டாள். கொண்டிருந்தது.
"அதுவா ஜெய ப் பாடங்களைப் ல் மிகவும் கஷ்
சீலி குட்டி, அது ாளைக்கு நிறைய
அம்மாவோட நக்கு, கரண்டு ..
புத்திசாலித் ப மாட்டேங்குது"
தனம். ககொண்டாள்.
ஏற்கனவே இரத்தினம்
பற்ற வைத்த வாங்குவதற்காக
தீக்குச்சியில் சறார்.
உள்ளநெருப்பு ன்காம் வகுப்பு
மெழுகு டிப் பெண்.
வர்த்தியில் பாள்.
எரிந்து கடையிலிருந்து .
கொண்டி பைக்கற்றுடன்
ருக்கும்போது, அரை டசின்
பிறகு ஏன் ள் இருந்தன.
இன்னொரு பார் ஒளியில்தான்
தீக்குச்சியை டத்துக் கொண்டி
வீணாக பற்ற நேரம் கழித்து
வைக்க வேண் ரம் தடைபட்டது.
டும். அதனால் 5கள் எல்லாம்
அந்த மெழுகு ள் சூழ்ந்தது.
வர்த்தி என் அம்மா ஞானம்,
நெருப்பிலேயே மற்ற சசி மெழுகுவர்த்
இன்னொரு மெழுகுவர்த்தியையும்
மெழுகுவர்த்திகளையும் ள். பிறகு வேறொரு
ஏற்றினார்.
ஏற்றினார். எந்த ஒன்றையும் இப்படியாக மற்ற ஐந்து மெழுகு ய எடுத்து எரிந்து மெழுகுவர்த்தியில்
வீணாக்காமல் செய்வது புத்தி வர்த்திகளையும் முதலில் பற்ற -அடுத்து இதேபோல
வைத்த மெழுகுவர்த்தியின் உதவியுடன் சாலித்தனம்தானே! ஏற்றி வைத்து வீட்டின் ஒவ்வொரு
'கல்வியும் மெழுகுவர்த்தி அறையிலும் வைத்தார். வீடு முழுவ
ஒளிபோலத்தான் எல்லோருக் தும் மெழுகுவர்த்தியின் ஒளியில்
(கும் ஒளிதரும். ஒருவர் கற்ற பிரகாசமானது.
கல்வியை பிறருக்கும் சொல்லிக் இதைக் கவனித்துக் கொண்டி
கொடுக்க, சொல்லிக் கொடுக்க, நந்த ஜெயசீலி தன் தந்தையிடம்,
எப்படி முதல் மெழுகுவர்த்தியில் "அப்பா, அம்மா ஏன் ஒரே ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியில்
இருந்து மற்ற மெழுகுவர்த்திகள் இத்தனை மெழுகுவர்த்திகளையும்
ஒளி பெற்றனவோ அதுபோலவே மற்றவர்களும் கல்வியைப்
பெற்றுக்கொள்வார்கள். ஆனால் சென்றோம். காரில் இருந்து இறங்கி கதவை
சொல்லிக் கொடுத்தவரின் மூடியபோது லேசான மின் அதிர்ச்சியை
கல்வியும் மறந்துபோகாது நாங்கள் உணர்ந்தோம். அது ஏன்?
அப்படியே இருக்கும். புரியுதா?" " வெப்பம் மிகுந்த பகல் நேரத்தில்,
என்றார் இரத்தினம். செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட
"ஆம். புரியுதுப்பா. நானும் உடையணிந்து காரில் பயணம் செய்யும்
நன்றாக படித்து ஆசிரியை போது உடலில் வெப்பம் அதிகரிக்கும்.
ஆகி அனைவருக்கும் சொல்லிக் அந்த நேரத்தில் காரில் இருந்து
கொடுப்பேன். இந்த எரியும் இறங்கும்போது இருக்கையில் உங்கள்
மெழுகுவர்த்தி எப்படி அறை உடை உரசியபடி இறங்குவீர்கள்.
முழுதும் இருளை விரட்டுகிறதோ, அப்போது மிகச்சிறிய அளவில் மின்சாரம்
அதுபோல நானும் என்னைச் உங்கள் உடலில் உருவாகும் அந்த நிலை
சுற்றியிருப்பவர்களின் அறியாமை யில் அவர் இறப்பர்காலணிகள் அணிந்திருந்து
இருளைப் போக்குவேன்" தரையில் கால் வைக்கும்போது உடலில்
என்றாள் ஜெயசீலி. உண்டான மின்சாரம் பத்திரமாக பூமிக்குள்
"அப்படித்தான் இருக்கணும், னது கடத்தப்பட்டுவிடும்.
வாழ்த்துக்கள் என்று அவளது அதேநேரத்தில் அவர் காரின் கதவை
கையைப் பிடித்துக் குலுக்க தொடும்போது, அந்த மின்சாரம் காரின்
ஜெயசீலியின் முகம் மெழுகு கதவின் வழியாக கடத்தப்பட்டு லேசான
வர்த்தியின் ஒளியில் பிரகாச மின் அதிர்ச்சியை உங்களுக்கு கொடுக்கும்.
மாக ஒளிர்ந்தது.
விெயல் "வோடு
அட உரசல் இருக்கைல் இதம்.
ஒரு
=சிய? தவறா?
சிறந்த வர்ணத்திற்குப் பரிசு தரும் எண்ணம்
வைக்கும் எலும்புகள் - சேமித்து வைக்க > துண்டிக்கப்படுபவர் ற்றும் சில அறுவை புகள் எலும்பு வங்கி Tயனம் மற்றும் மருந் களை பதப்படுத்தி
தந்த கவிஞர் இந்திய சட்ட அம்பேத்கார், வியலா ளர் ளின், மூவரும் தில் 14ஆவது ஓந்து வளர்ந்து ரவர்கள். அட்டா,
ள்கள்
959)
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தாத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். (மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு |
புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது, அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 16.10.2012
வர்ணம் தீட்டும் போட்டி இல.9G1 த.பெ.இல:157,
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல: S.தேவதர்சினி, 10/1 மவுன் மைக்கல் அன்டபேங், நுவரெலியா.
(பரிசுக்குரியவர்: 01. ச.மதுசியா, யா /ஸ்ரீசோமஸ்கந்தாக் கல்லூரி, புத்தூர். 02. வி.டொறின் நியூட்டா, 13ஆம் வட்டாரம், செபநாயகபுரம், நெடுந்தீவு. 03. என்.எம்.ஆஷிகா, கிண்ணியா - 03. 04. ச.தபிஷன், பத்திரகாளி கோவிலடி, வண்ணார் பண்ணை. 05. க.திலீபன், நீர்வேலி வடக்கு, பன்னாலை. 06. R.விவன் அன்ரானியோ, கண்டி. ? 07. ஜே. கிறிஸ்ரி ரொசான், பெரியமடு, மன்னார். 08.கே.பிரசாந்தி, இல.3, மொல்லிகொட லேன்ட், கம்பளை.
இ ஒ q* 2 E நடு ஓ - 25
மலா முரசு
ஒக்ரோபர் 14 - 10, 2012)

Page 11
கொள்ளை ராணி
லான்
இல்லாத துப்பாக் செல்வதைப் பார்; சிரிப்பாக வந்தது
ஒரு மரத்தடிய பூலானை நிற்கச் மன்னு, "பாபாவின் ஓரிடத்தில் இருக் அழைத்து வருகி என்று சொல்லிவி போய்விட்டான். 6
துப்பாக்கியைப்பு திருப்பங்கள் நிறைந்த
விட்டுச்சென்றான் பூலானின் வாழ்க்கை வரலாறு
மன்னுவை எ
ஒரு வீட்டருகே இ ஐந்தாவது நாள் மன்னு
காத்திருந்தனர். உற்சாகத்தோடு வந்தான், அவன்
கண்டதும் மன்னு கையில் ஒரு பொதி இருந்தது.
வியப்பும் ஒரு சே
பாபாவின் கே | பூலான் உனக்கு நல்ல காலம்
இரண்டாவது நின் வந்து விட்டது. இன்றிரவு பாபா ஒரு கிராமத்திற்கு வருகிறார். நாங்கள்
மான்சிங். சற்றுக் அங்கு போய் அவரைப் பார்க்கலாம்,
ஆனால் திடகாத்
தோற்றத்துடன் இ தயாராகு"என்றான். எல்லோருக்கும் - அவள்
சின்னதாக தாடி 6
பூலான் சந்தோசத்தில் திக்கு 'பயங்கரக் கொள்ளைக்காரி, படு
பாபா எதிரிகளை முக்காடிப் போனாள். மன்னு
இவன் மன்னிக்கப் பயங்கரக் கொலைகாரி
புதிய பாதணிகள் வாங்கி
ஆசாமி என்று பெ 'என்றுதான் தெரியும். அவள்
வந்திருந்தான், தனது உடைகளை
மான்சிங்தான் அதுவும் ஒரு பெண் - ஏன்
அணிந்து கொண்டு பையன்போல
எதிர்பார்த்துக் கா வருமாறு கூறினான், அப்படி மாறினாள் என்று
அவனை அங்கு எ
கலெளலி என்ற கிராமத்திற்கு 'எத்தனை பேருக்குத் தெரியும்?
மன்னு, சாதாரண அவர்கள் செல்ல வேண்டியிருந்தது.
ஆள்போல உடை பூ ஒன்று புயலான கதை.
படகில்தான் செல்லவேண்டும்.
மான்சிங்கின் தோ ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
தனக்குத் தெரிந்த படகோட்டியிடம்
தொங்கிக் கொண் இப்பக்கங் கள், வாசகர்களின்
படகு ஒன்றை இரவல் வாங்கி
மான்சிங்கின் வேண்டுகோளுக்கிணங்க
வைத்திருப்பதாகவும் தானே படகைச்
குண்டாக இருந்த செலுத்திப் போவதாகவும் மன்னு மீண்டும் புரட்டப்படுகின்றன?
அக்கண்கள் உற் கூறினான்.
தன் தாடியைக் ன | பூலானுக்கு அவன் செய்துவைத்
கொண்டே கணிரெ துள்ள முன்னேற்பாடுகள் பிரமிப்பாக
மன்னு. பூலான் எ இருந்தன. அவளைத் தயாராகும்படி
அவன் விழிகள் மு. கூறிவிட்டு வெளியே சென்ற மன்னு,
பூலானைத் தேடிவு துப்பாக்கி ஒன்றுடன் திரும்பி
மன்னு பவ்வியமா பூலானுக்கு முதலில் இருந்த
வந்தான்.
கட்டிக்கொண்டு, பு நம்பிக்கை சற்றுக் குறையத் தொடங்
- பூலான் படகில் இருந்து இறங்கிய
டியில் விட்டு வந்தி கியது. மல்லாவுடன் சென்று முதன்
போது பிக்குவிடம் துப்பாக்கியைக்
தெரிவித்தான்... முதலாகப் பாபாவைச் சந்தித்த |
கொடுத்துவிட்டே வந்திருந்தாள்.
| மன்னுவுடன் ப போது, பெண்களை நம்பி நம்மோடு
மன்னு தன் நண்பன் ஒருவனி
இன்னொருவனும் வைத்திருக்கக் கூடாது!" என்று
டம் வாங்கி வந்த துப்பாக்கி. அந்தத்
சென்றார்கள். பாபா கூறியதை நினைத்துப் பார்த்த
துப்பாக்கிக்குத் தோட்டாக்கள்
அங்கே பூலான் போது, நம்பிக்கை மேலும் சரிந்தது.
எதுவும் இருக்கவில்லை.
வில்லை. வேறு அ இன்னமும் சில நாட்கள்
தோட்டா இல்லாமல் துப்பாக்கி
இருக்கவில்லை. பார்த்துவிட்டுப் புறப்பட வேண்டியது
எதற்கு? என்று கேட்டாள் பூலான்.
| மன்னு திகை தான். மன்னுவுக்கு எத்தனை நாள்
| "ஒரு மனத்தைரியத்துக்கு என்று
மான்சிங் எரித்துவி தான் சுமையாக இருக்க முடியும்
மன்னு சொன்ன பதிலைக் கேட்ட
மன்னுவை நோக்க 1
பூலான் சிரித்துவிட்டாள்.
கண்களில் தெரிந் | இங்கே வந்தபின்னர் இப்போது
சாயலைக் கண்ட 'பூலான் உனக்கு நல்ல
தான் நீ சிரிக்கிறாய். அதற்காவது
நடுக்கம் தொற்றிக் காலம் வந்துவிட்டது. இன்றி
இந்தத் துப்பாக்கி உபயோகப்பட்டி
மரத்தின் பின் ரவு பாபா ஒரு கிராமத்திற்கு
ருக்கிறதே போதாதா? என்றான் மன்னு.
புதருக்குள் மறை வருகிறார். நாங்கள் அங்கு
| மன்னுவும் பூலனும் படகுக்
பூலான். பாபாவுடன்
முன்பே கண்டிருக் கரைக்குச் சென்றனர். மன்னுதான் போய் அவரைப் பார்க்கலாம்.
படகைச் செலுத்தினான்.
புதரைவிட்டு 6 தயாராகு!” என்றான்.
பூலானைப் படகின் அடியில் படுக்கச்
பூவானைக் கண்ட பூலான் சந்தோசத்தில்
சொல்லிவிட்டான் மன்னு. அவ்வாறு
மன்னுவுக்கு தன் ; திக்கு முக்காடிப் போனாள்.
பயணம் செய்து பழக்கப்பட்டு
போலிருந்தது. மா மன்னு புதிய பாதணிகள்
விட்டதால்பூலானுக்குச் சிரமம்
நெருங்கி தன் கை வாங்கி வந்திருந்தான். தனது
அதிகம் இருக்கவில்லை.
பார்சலை மரியான நீரோட்டத்துக்கு எதிராகவே
"பாபுஜி தங்கள் உடைகளை அணிந்துகொண்டு
படகு செல்ல வேண்டியிருந்தது.
என்னை அனுப்பின பையன்போல வருமாறு
அதனால் படகு அப்படியும்
சிங். இதற்குள் உ கூறினான்.
கட்டிக்கொண்டு வ கூறியிருக்கிறார்."
புதர் பின்னால் உடை மாற்றிக்கெ ளுடன் புறப்பட்டார் மிருந்து துப்பாக்கி பெற்றுக்கொண்டா
நீண்டதூரம் ந ஒரு கல்வீட்டின் மு தாங்கிய பலர் கான் தெரிந்தது.
பூலானுக்குப் பு இருந்தது, பாபா த நடத்துவாரோ? என யாக இருந்தது. பெ அனுதாபத்தில் சல தந்துவிட்டால் என்
கல்வீட்டின் வ
நெருங்கினார்கள். என்று நினைத்தாள் பூலான்.
இப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது.
பூலான் எதிர்பார்க்க என்ன செய்வது எங்கே போவது.
படகில் படுத்துக் கிடந்த பூலானும்
ஒன்று நிகழ்ந்தது. எங்கே போவது? என்பதுத்தான்புரி
அப்படியும் இப்படியுமாக உருள்
| வாயிலில் நின்ற யாமல் இருந்தது. மன்னுவின் மனைவி,
வேண்டியிருந்தது.
தங்கள் துப்பாக்கி பிள்ளைகள் வருவதற்கு
இறுதியாக மணல் செறிந்த கரை
தலைக்குமேல் உ முன்னர் இங்கிருந்து சென்றுவிட
யில் படகு முட்டி நின்றது, பூலானை
| "பூலான்தேவிக் வேண்டும் என்று முடிவுசெய்து
எழுந்து கொள்ளச் சொன்னான்
என்று ஒரே குரலில் கொண்டாள்.
மன்னு.
மறுநொடியில் குனி மன்னு தன் மீது காட்டிய
"இதுதான் நாம் இறங்கவேண்டிய
பாதங்களைத்தொ பரிவும், தன் பொருட்டு அவன்பட்டு
இடம்," என்றான் மன்னு. மன்னுவுக்
செய்தனர். வரும் கஷ்டங்களும் பூலானுக்கு
குப் பின்னால் பூலான் நடந்து
பூலான் சிலைய நெகிழ்ச்சியாக இருந்தன.
சென்றாள். மன்னு அந்தத் தோட்டா
| திருப்பங்கள்
வர்
(ஒக்கராபர் 04 - (0, 2012
தின

- மருத்துவம் -
கியுடன் முன்னால் க்க சிரிப்புச் பூலானுக்கு, பில் சொன்னான் -ஆள் இங்குதான் கிறான். நான் போய் றேன்." ட்டு மன்னு போகும்போது பூலானிடம் தந்து
வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை, ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலை யிலேயே வேலை பார்த்தல், கல்சியம் சத்துக் குறைபாடான உணவுப்பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் ஒருவர். மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.
கல்சியம், பாஸ்பேட் போன்ற தாதுக்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கல்சியம் தேவைப்படுகிறது. இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக்
திர்பார்த்திருந்த ஆரண்டு பேர் அதில் ஒருவனைக்
வுக்கு அச்சமும் I ஏற்பட்டன. Tஷ்டியில் நலயில் இருந்தவன்
குள்ளமாக, திரமான திருந்தான்.
வைத்திருந்தான். மன்னித்தாலும் மாட்டான். முரட்டு யர் எடுத்தவன். முன்னுவை த்திருந்தான். எதிர்பார்க்கவில்லை
கிராமத்து டயணிந்திருந்த ளில் ரைபிள் Tடிருந்தது. கண்கள் குண்டு
ன. மனனுவை று நோக்கின. கயால் வருடிக் ரன்ற குரலில் வா ங்கே? என்றான். ன்னுவின் பின்னால்
எலும்பு தேய்மானத்தை (தடுக்க சில தகவல்கள்!)
சாதார:30 எலும்பிமா
தேய்மார பாபா உள்தோற்றம்
காலும்பிச்சு டப்பதோற்றம் NOTImal bone 11tTIX
Osteoporosis
ய்தன்கைகளைக் பூலானை மரத்த
ருந்த தகவலைத்
மான்சிங்கும்,
மரத்தடி நோக்கிச்
னைக் காண. பூள் நடமாட்டமும்
த்துப் போனான். படுவது போல் நினான். அவன்
த சந்தேகச் மன்னுவுக்கு 5 கொண்டது. னால் இருந்த ந்திருந்தாள்
1 மான்சிங்கை கிறான். வெளியே வந்த
தும்தான் தலை தப்பியது ன்சிங் பூலானை யில் இருந்த தயாக நீட்டினான். ளை அழைத்துவர் னார். நான் மான்
ள்ள புடவையைக் பருமாறு பாபுஜி
காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத் திக்கொள்ள வேண்டும்.
எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் இரத்தக்கட்டு உண்டாகும், தாதுக்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும் எலும்புத் தேய்வின் அறிகு. றியாக உடலில் வலி ஏற்படுகிறது. எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். முட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.
எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கல்சியம் உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் உடற்பயிற்சி செய்யும்போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம், இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும். எலும்பு மற்றும் முட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு முறை :
சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதிசெய்து கொள்ளலாம், உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹோர்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும், கல்சியம் குறைபாடு ஏற்படும்.
எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழுக்கவனத்துடன் இருந்து கல்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும், வயதானவர்களுக்கு ஒஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்துவிடும். அப்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்துவிடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
உணவுகள்
பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரேஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்,
சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவ தன் முலம் கல்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ. வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம்.
சென்ற பூலான் --ாண்டு அவர்க ள். அவளிட
யை மான்சிங் ன். டந்த பின்னர் பன்பாக ஆயுதம் வலுக்கு நிற்பது
படபடப்பாக
ன்னை எப்படி Tறு யோசனை பண்தானே என்ற மையல் வேலை ன செய்வது? ரசலை அவர்கள் அப்போதுதான். காத சம்பவம்
ற இருவரும் களைத்
பர்த்தினர். வகு ஜே!"
கூறினர். ந்து பூலானின் ட்டு மரியாதை
பாக நின்றாள்.
ர் தொடரும்...) ரமலர் முரசு

Page 12
கடின உன.
தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற முகமானவர் இயக்குனர் சி.எஸ். அப் உழைப்பை தெலுங்கின் பக்கம் கார்
இயக்கியுள்ளார்.
இப்படம் தெலுங்கில் அதிகமா வெளியாகி தெலுங்கு ரசிகர்கள 'உற்சாகப்படுத்தியுள்ளது, கார்.
நடிகர் பிரபாசின் அதிரடி, த - லாரன்சின் இயக்கம் என
அமைந்துள்ளது.
இப்படத்திற்கு தணி அளித்திருக்கிறது. ஏ
வைத்து லார 'மாஸ்' திரைப்பட
வெற்றி பெற்று
என்பது
குறிப்பிடத் தக்கது.
யகன், கது உடல்நலனுக்கும் வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்த
தின

இறுதிக் கட்டத்தில் "மாற்றான்?
'மாற்றான்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. படத்தினை வெளியிடும் ஈரோஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள்.
படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் ஒக்டோபர் 12ம் திகதி கண்டிப்பாக திரைக்குவர இருக்கிறதாம் 'மாற்றான்'.
இப்படத்தின் தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் எனத் தான் சம்பந்தப்பட்ட அனைத்து பணிக ளையும் முடித்துக்கொடுத்து விட்டார் சூர்யா. தற்போது 'சிங்கம் 2' படத்தில் மும்மூர
மாக ஈடுபட்டு வருகிறார்.
கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி எனத் தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய ஏரியாக்களின் உரிமைகளையும் ஈரோஸ் நிறுவனம் விற்றுவிட்டமை குறிப்பிடத்தக்கது.
பெயர் சொல்லும் பிள்ை
பொலிவூட்டில் பிரபுதேவா இயக்கத்தில்
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்கின் இந்தி ரீமேக்கில் ஸ்ருதி நடித்து வருகிறார். இதற்காக பிரபுதேவாவிடமே நடனம் கற்றுக்கொண்டுள்ளார். பொலிவூட்டில் ஸ்ருதி நடித்த முதல் படமான லக், லக் இல்லாமல் போனாலும் தற்போது ரீமேக் மன்னன்
பிரபுதேவாவில் மார்க்கெட்டை நிறுத்தும் என்
இந்நிலைப் பற்றி இந்தி ந
குமார் கூறுகை யின் நடனத்ன அவரது அம்ம வருகிறது. அ
பார்க்கு
DOUL
தமிழ்ப்படம் படம் மூலம் அறி மதன். இவர் தன்னுடைய ட்டி, ரிபல் என்ற படத்தை
என திரையரங்குகளில் மள மிகவும்
ணம், பிரபல தெலுங்கு மன்னாவின் கவர்ச்சி, ராகவா
அனைத்தும் இப்படத்தில் சூப்பராக
செல்லத்தற்றி
க்கைக்குழு ஏ சான்றிதழ் ற்கனவே நாகர்ஜனாவை
ன்ஸ் இயக்கிய ம் பெறும் ள்ளது
மறள், சில
புகைப்பிடிக்க தடை இல்லை!
திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் சிக் கதாபாத்திரத்தின் தன்மையை ரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு கடந்தாண்டு
உடனே எடுத்துச் சொல்லும் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை
என்பதால் அது முக்கிய விதித்தது. அதன்படி சிகரெட் பிடிக்கும்
தேவையாகிறது. எனவே இதற்கு காட்சிகள் வரும் போது, "புகைபிடிப்பது
விதித்த தடையை நீக்கவேண்டும் உடல் நலத்துக்கு கேடு" என்ற வாசகத்தை
என்று கோரிக்கை வைத்தனர். கட்டாயம் காட்ட வேண்டும்.
இதை ஏற்று கடந்தாண்டு தணிக்கை சான்றிதழ் பெறும்போதும்
விதிக்கப்பட்ட கடுமையான - A சான்றிதழ் வழங்குவதற்கும் கட்டுப்பாடுகள்
உத்தரவுகளை மத்திய அரசு தளர்த்தி விதிக்கப்பட்டன. பிடத்தில் நடிக்கும் கதாநா
உள்ளது. என்னென்ன கட்டுப்பாடுகள் நாயகி தங்கள் குரலிலேயே, சிகரெட் பிடிப்பது
தளர்த்தப்பட்டுள்ளன என்பது உடன- கேடு என்பதை வசனம் மூலம் தெரிவிக்க
டியாக தெரியவில்லை. எனினும், இந்த குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு திரையுலகினர்
தளர்வு வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் துடன், சிகரெட் பிடிக்கும் காட்சிகள் படத்தில் ஒரு
திகதி முதல் நடைமுறைக்குவரும்
எனத் தெரிகிறது.
-அHா LAம். "DITா
ஒக்ரோபர் (04 - 10, 2012

Page 13
விக்ரம் கலக்கு தாண்டவம்
இந்திய உளவுத்துறையின் முக்கிய அதி ளான விக்ரம், ஜெகபதி பாபு இருவரும் இை சர்வதேச பயங்கரவாத சதியை முறியடிக்க ன் ஆபரேஷனில் இறங்குகிறார்கள். மருத்துவ அனுஷ்காவை மணந்து, அன்பை பொழிந்து
காதலிக்கிறார் நாயகன் விக்ரம்.
அதன்பின், லண்டனில் உளவுத்துறை ஒப்பரேஷனை தொடக்குகிறார். அங்கு வில்லன்களின் பயங்கர சதியில் மனைவி அனுஷ்காவையும், பார்வை யையும் இழக்கிறார்.
பின்னர் எப்படி சதிகார் வில்லன்களை நாயகன் - விக்ரம் வேட்டையாடுகிறார் - என்பதை சுவாரஷ்யமாக சொல்ல
முயற்சித்துள்ளார்கள்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது. கத என்பதை காதுகளையே கண்களாக
சணன் பயன்படுத்தி பார்க்கும் காட்சிகளில்
நடிப்ப
விடயம் விக்ரம் அசத்தியிருக்கிறார்.
எல்லை அவருக்குள் ஒளிந்திருக்கும் ஹொலிவூட் நடிகர் திரையில்
முடியா உலாவருகிறார் என்று சொன்னால் மிகையல்ல.
னா. 6 நாயகன் விக்ரமின் மென்மிையான் காதலை உணர்ந்து,
சித்திர ரொமான்ஸ் நடிப்பை காட்டியிருக்கிறார் அனுஷ்கா.
பல்வே விக்ரமுக்கு உதவும் கதாபாத்திரங்களில் எமி ,
பாவன் லட்சுமிராய் நடித்துள்ளார்கள். கதைக்களத்துக்கு
என்பத பொருத்தமான நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு மற்றும் ஜி.வி. பிரகாசின் காதல் மெலடி பாடல்கள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.
| இழுதலாம்
Dள
ன் படம் அவரின் - அங்கே தூக்கி ன்று நம்பப்படுகிறது. யில் ஸ்ருதியைப் நடிகர் அக்ஷய் கெயில், ஸ்ருதி
தைப் பார்க்கையில் மா சரிகா ஞாபகம் அவரது நடிப்பைப் -கும்போது அப்பா
கமல்ஹாசன்
ஞாபகம் வருகி
றது என்றார்.
துப்பாக்கி சரவெடி
- விஜய் நடித்த படத்தின் வெளியி பிரச்சினை எழுந்
'துப்பாக்கி' படத் பெரும் பிரச்சி இருக்கிறது.
பிரச்சினைை ஒத்திவைத்து மும்பையில் விட்டு செல் படக்குழு.
ஒக்ரே நீதிமன் இப்பட
வைக்
ஒக்ரோபர் 14 - 10, 2012
தினபு

• ஓதி
காரிகணந்து ஆக்ஸ பரான
கழனம் சிறுவர் பூங்கா
தானம் செய்தார் ராஜமெளலி
தாநாயகிகள்
ட காட்சிகளில் து கடினமாக மதான், குறிப்பிட்ட லக்கு மேல் நடிக்க் எது என்கிறார் பாவஜெயம் கொண்டான், ம் பேசுதடி உட்பட மறு படங்களில்
T நடித்துள்ளார் 1 குறிப்பிடத்தக்கது.
ஈகா (நான் ஈ) வெற்றிக்குப் பின்னர் சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி..
அதாவது 'ஐதரபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரிக்கு தனது உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்திருக்கிறார். ;
இதுகுறித்து டுவிட்டரில் ராஜமெளலி,
என்னுடைய உடல் உறுப்புகள் நான்
இறந்தபின்னர் 8 பேருக்கு வாழ்வு
அளிக்கும் என்பதில் நான்
மகிழ்ச்சி அடைகிறேன் என்று
கூறியுள்ளார், அவரது இந்த
செயல் தெலுங்குத் திரை
யுலகில் இப்போது
பெரிய விடயமாக பேசப்படுகிறது.
சில்லென்று ஒரு சந்திப்பு
யோ? ஓயா?
'காவலன்' ட்டிற்கு தான் தது. ஆனால் த்திற்கு தலைப்பே னையை ஏற்படுத்தி "துப்பாக்கி' தலைப்பு
ய ஒன்பதாவது முறையாக து இருக்கிறது சென்னை நீதிமன்றம்.
அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்து எனை திரும்பி இருக்கிறது 'துப்பாக்கி'
டாபர் 3ம் திகதி இப்படத்தின் வழக்கு றத்திற்கு வரவிருக்கிறது. அன்று த்தின் தலைப்பிற்கு முற்றுப்புள்ளி க்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்திப் படத்தினை தீபாவளிக்கு
வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்,
ஒக்டோபர் 3ம் திகதி பிரச்சினை முடியவில்லை எனில் படத்திற்கு 'சரவெடி' அல்லது மும்பை தமிழன்' என்று பெயரிடலாம் என்று ஏ.ஆர்.
முருகதாஸ் முடிவுசெய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் முழுக்க மும்பையில் நடப்பதால் மும்பை தமிழன்' என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவில் சிலர் நினைக்கிறார்களாம். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் 'துப்பாக்கி' தான் படத்திற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு, ஒக்டோபர் 3ம் திகதி வரை பார்க்கலாம், மறுபடியும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டால், வேறு தலைப்பு பற்றி யோசிக்கலாம் என்று கூறுகி - றாராம். எனவே, ஒக்டோபர் 3ம் திகதி துப்பாக்கி, சரவெடி, மும்பை தமிழன் எது தலைப்பு என்று தெரியவரும்.
சங்கரின் வாரிசு போடும் அடித்தளம்
இயக்குனர் ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை
இயக்குநராக பணியாற்றிய இளங்கண்ணன் அடித்தளம் என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்க, புதுமுகம் ஆருஷி நாயகியாக நடிக்கிறார்.
சாமான்ய மக்களின் வாழ்வில் சந்திக்கும் காதல், நட்பு, சோகம், சந்தோஷம், நகைச்சுவை ஆகிய
நிகழ்வுகள் அனைத்தும், மக்களும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகிறது இப்படம்.
சென்னையில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்று தொடர்ந்து சேலம், தென்காசி, தேனி பகுதிகளில் நடை பெறுகிறது. பாடல் காட்சிகள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாபர் -சு

Page 14
உற்றம் - சுற்றம் ஒருசேர உற்றதுணை நீயே என உறுதியான முடிவெடுத்தே
இறுதிவரை என்னவள் நீயென்று நெஞ்சமதில் குடியிருத்தினேன்..!
சொத்து பத்து சொகுசு வாழ்க்கை என்னைச் சார வாழ்வும் சாவும்
அப்ரார் அப்துல் அஸீஸ்
யாழ்ப்பாணம்.
99
ஈழத்துக் கவிஞர்கள்
IIIIIIIIIIIIIIIIIIIIIIII
0
அ.யேசுராசா (1945, குருநகர், யாழ்ப்பாணம்)
ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார். 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழியெர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ.யேசுராசா ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அதிகாரி ஆவார்.
இவரது கவிதை நூல்கள் அறியப்படாதவர்கள் நினைவாக பனிமழை (மொழி பெயர்ப்பு கவிதைகள்)
இவரது கவிதைகளில் ஒன்று
23 @ 9 219
തക കി
ஏ.ஆர். ந கிண்
முன்னாளந்தத் தொடுவானக் கனவுகள் மண்ணிறங்கி நமைநோக்கி நெருங்கி வருகையிலே இறந்து, போனாய் நீ...! கோயிலில் துக்கமணி | ஒலித்த காலைபோய், வந்த அந்தப் பின்னேரம், ஊராரும் உறவினரும் ஊர்வலமாய் உனைக்கொண்டு போன முழவினிலே...
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
நம்பிக்கைகள் நிர்மூலமாக்கப்பட்ட பாதைகளின் பள்ளங்களில்
பயணித்துக் கொண்ட போதுதான் பயணங்களின் பாரதூரமான வில்லங்கத்தனங்கள் விளங்குகின்றது.
புதைவுகளின் நினைவுகளாய்ச் சூழ்ந்திருந்த சிலுவைகளின் நடுவினிலே , 'வெட்டிவைத்த வெறுங்குழியில் 'இறக்கி உனைப்புதைக்க 'மண்ணின் கீழ்ப் பெட்டிக்குள் 'புதைபட்டுப் போனாய், நீ...!
நீ புதைய... -
இதுநாள் வரை குன்றுங்குழியுமெனத் தெரிந்திருந்தும்
குதூகலித்த என் பயணம் கால்தடக்கி
குழிதனிலே விழுந்த போதுதான் ஏறி மிதித்து நிற்கின்ற உள்ளங்களின் வஞ்சகத்தனங்கள் புரிகிறது.
பள்ளி வகுப்பறையில்,
சூழிலுப்பை மரத்தின் கீழ் 'கோயிலிலும் மூண்டெழுந்த
முன்னாளி னந்தத் தொடுவானக் கனவுகள் சிதைந்த குவியலிடை, புதைந்துவிட
இதயம் அழுகிறது...!
ஒரு கத்தோலிக்கர் இறந்து போனதும், அவர் சேர்ந்திருந்த பங்குக் கோயிலின் 'மணி, அவருடைய இறப்பைத்
தெரியப்படுத்துவதற்காக அடிக்கப்படும்.
நீண்ட பயணம் நீ நான் எனப் E போட்டி போட்ட போ
உங்களது கரங்கடை
கோர்த்துத்தான் நடை பயில இன்னும் - என் மனம் விரும்புகின்றது.
പയാത്ത പ്
வாரம
தினமு

உன்னுடனே என்ற உறுதிமொழியதை
அறுதியாக்கினாய் நீ..!
சில Uணக்கார வஞ்சகர் விரித்த சதி வரையில் வீழ்ந்தே
முக்தர்களுக்கு000 வாஞ்ஞை கொண்ட நெஞ்சை வேரோடறுத்து வேடிக்கை காட்டியே வீழ்த்திட்டாயே
பசியில்லா இறைவனுக்கு
படையல் செய்கிறாம். நீ..! நிர்க்கதியான என் நிலை
பட்டினியான ஏழைக்கோ நீ அறிந்தும்
உணவிட தவிக்கிறாய். புரியாப் பாவையாய் பாசாங்கு செய்வது புதுமைதான்...!
பணம்கேளா பரமனுக்கு
தொகையாக கொடுக்கிறாய். காலமது மாறும்போது
கை நீட்டி காசு கேட்கும். நிறம் மாறும் பச்சோந்தியாய்
கஷ்ரப்பட்ட ஏழைக்கு நீ படும் பாடு
காசு கொடுக்க மறுக்கிறாய், வெட்ட வெளிச்சம் போட்டு தட்டுத் தடுமாற வைக்கும்போது
உன்னால்... புடம்போட்ட தங்கமாக
உற்பத்தி செய்யமுடியும் என், மனம் வாழும் உனக்காக அல்ல
சாமி சிலை மட்டுமே எனக்காக...!
சாமியை அல்ல.
உலகை ஓர் கணத்தில் உலா வருபவன் உலா வரத்தானே .. உருவாக்கினாய் தேர். ஊனமுற்ற ஒருவனை
உன் வண்டியேற்றிட மொட்டுடைந்த - அந்த
உள்ளம் மறுப்பதேன். ரோஜாவைப் பார்த்து மண்ணுக்கும்
காசு கையில் இருப்பதால் | காதல் மலர்ந்ததாம்.
கடவுள் கோபுரத்தை
கட்டிக் கொடுப்பாய். மண்ணுக்கு
கடவுள் உனக்குள் - பைத்தியம் என்ற ரோஜா
கோபுரம் கட்டிட காம்பிலிருந்து
எதை கொடுப்பாய். விடைபெறும் நேரம் வந்ததும் லேசாக கீழே விழுந்து
மரங்களும் நதிகளும் மணணை
கடல்களும் நிலங்களும் முத்தமிட்டதாம்.
இறைவன் இறைமைக்குள் சந்தோஷத்துடன்
தங்கம் விளைவதும் ரோஜாவைப் பார்த்து
தங்கமகன் அவன் எனக்கு பைத்தியம் என்றாயே
தந்திட்ட பூமியில்தான். உன் முத்தம் தான் அதற்கு
அவன் சொத்தெடுத்து வைத்தியம் ஆயிடிச்சே - என்று
அவனுக்கே கொடுத்து மண் சொன்னதாம்.
என் சொத்தென்று வாஸ்
இடுகிறாய் பயரை. னியா செத்துப் போய் வந்த என்னை
பாவம் நீயன் மனதோடு ஏற்றாயே!
பகவானே சிரிப்பான். மறுஜென்மம் பிறந்து உன்னையும் நான்
மாலைகளை மனதோடு ஏற்பேன் - என்ற
மகானுக்கே சூடு. கடைசி வாக்கியத்துடன் இருக்கின்ற
கருகிப் போனதாம்
உனக்கு சூட்ட கதிரவன் சுட்ட
ஓடித் திரிகையில் தான் காயத்தினால் அந்த
தடுக்கி விழுகிறாய். ரோஜா.
பணமெனும் நெருப்பால் பாவங்களை கொளுத்திவிடு உன் சடலத்தின் மீது
இடப்படும் பூக்கள் மாறிவிடும் மாலையாய். இன்னும் நீ இதே வழிநடந்தால் இறந்த பின், உனக்கு இடப்படும் பூக்களும் - மாறிவிடும் கற்களாய்.
ஆஷா யாழ்ப்பாணம்.
தி
நடை பாதை
பம்
எயும்
யோ.புரட்சி.
ஒக்ரோபர் 04 - 10, 2012)

Page 15
அத்தியா
கலாபூஷ கே.எஸ்.ஆ
சேரமன்னனின் கோரிக்கைக்கு இணங்க குணவீரசிங்கை ஆரிய மன்னன் தனது தளபதியான அமரசிம்மனிடம் கடற்கொள்ளையர்களை பிடிக்கும் பணியைக் கையளித்தான். அமரசிம்மன் ஏற்கனவே தன்னிடமிருந்த கடற்கொள்ளையர்களுடன் கரடியனின் தலைமையில் இயங்கிய கடற்கொள்ளையர்களைப் பிறப்பதற்கு சென்றான். அங்கு நடந்த சண்டையில்
கரடியனின் கலங்கள் பல எரிந்தது. கொள்ளையர்கள் பலர் பிமக்கப்பட்டனர். அமரசிம்மன் கரடியனை சரணடையுமாறு கோரியும் அவன் அதனை ஏற்கவில்லை.
பிடிப்பதற்கு பல் இயங்கிய இளையர்கள் பலர் பிடிக் கலங்கள் அங்கு நடகளையர்கள்
சிங்கை 06) மைந்தன்
அமரசிம்மன், -
- : *
மனிதனுடைய முயற்சி
காராளா, சாமுண்டி, கதிரவா
விடயம் " களுக்குப் பலன் கிடைக்கின்ற
நீங்கள் நால்வரும் தீவுக்குச்
"உண்மைதான் தோ இல்லையோ இறைவன்
சென்று அங்கிருப்பவர்களை மீட்டு ஒருவர் தரும் வெ போட்டு வைத்துள்ள முடிவினை
வாருங்கள்."
நாம் உதாசீனம் மாற்றும் சக்தி மனிதனுக்குக்
“பிரபு, எங்களோடு வீரர்களை
எண்ணும்படியாகி கிடையாது என்பது கரடியன்
யும் அனுப்பிவையுங்கள். கொள்
ஞனாகியிருந்தால் விடயத்தினால் அமரசிம்மன்
ளைப் பொருட்கள் இருந்தால்
புத்திக் கூர்மையும் புரிந்துகொண்ட உண்மையா
அவற்றையும் மீட்டுவருவோம்."
இந்தக் கொள்ளை கும். பலருடைய வாழ்வைக்
என்றான் காராளன்.
திருத்திக் கடற்ப கெடுத்தவன் எப்படியோ ஒரு
"அப்படியே செய்யுங்கள்"
சேர்த்து வைத்து நாள் அந்தப் பாவங்களுக்குப்
என்று விடைகொடுத்து
அதிலிருந்து நாம் பதில் சொல்லித்தான் ஆக
அனுப்பிவிட்டு தன்னுடைய அறை
யவை நிறைய இ வேண்டியிருக்கும், இயற்கையும்.
நோக்கிக் கீழ்த்தளத்துக்கே
"அதனால்தான் இறைவனும் விதித்த விதி
சென்றான் தளபதி."
இஷ்டப்படி எது ? அதுதான். அவனைக் காப்
செய்துகொள் என் பாற்ற அமரசிம்மன் எடுத்த
கடற்கொள்ளையரைப் பிடித்து
விட்டேன். திருடர் நடவடிக்கைகளுக்குப் பலன்
அவர்களின் இருப்பிடங்களை .
னாலும் சரி, தண் கிடைக்குமுன்பே (கொள்ளையர்
அழித்து மரக்கலங்களையும்
எதுவானாலும் அல் களின் கலம் வெடித்துச் சிதறி
எரியூட்டிய செய்தி அறிந்துசேர்
செய்யட்டும்" என் யது. அந்த விபத்தில் கரடியன்
மன்னன் வெகுமதிகளை சிங்கை
அமைச்சரையும் ; சிதறிச் சின்னாபின்னமாகிக்
வேந்தனுக்கு அனுப்பிவைத்தான்.
கொண்டு ஆலோ! கடலில் வீசப்பட்டான்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட
மண்டபத்துக்குச் எங்கும் ஒரே அமைதி.
மன்னன் தளபதி அமரசிம்மனை
- அதேசமயம் 2 இடைக்கிடையே மரப்பலகை
அழைத்து அவனிடம் அவற்றை
பட்ட கொள்ளைய களில் பற்றிய தீக்கொழுந்து
ஒப்படைத்தான்.
அவர்களது புனர் கள் வெடித்துக் கொண்டிருந்தன.
"அரசே! சேரமன்னன் தங்க
என்னென்ன செய் பாய் மரப்பலகைகளிருந்து
ளுக்கு அனுப்பிய வெகுமதிகள்.
என்று உத்தரவுக கீழே இறங்கி வந்தான்
இதைத் தாங்களே..."
கொண்டிருந்தான் அமரசிம்மன், அவனைச் சூழ்ந்து
"அமரசிம்மா! உன் மனம்
அவர்களில் பெரு கொண்டு மெளனமாக நின்றி
எப்படிப்பட்டது என்று எனக்குத்
நல்வாழ்வு கிடை ருந்தார்கள் வீரர்கள். எவரும்
தெரியும், அடுத்து நீ சொல்லப் .
யில் இருந்தாலும் ! எதுவும் பேசவில்லை.
போவதும் தெரியும். சேரமன்னன்
வாழ்க்கை பிடித்த எல்லா மரக்கலங்களிலும்
எனக்கு அனுப்பினான். அவற்றை
வாழ்ந்து பழக்கப் தீப்பந்தங்கள் சுடர்விட்டுப்
உனக்குத் தருகின்றேன். இதில்
காட்டுமிராண்டி வ பிரகாசித்துக்கொண்டிருந்தன.
உனக்கு ஏன் தயக்கம்?
விட மனமின்றி | தீக்காயங்களுக்கு உள்ளானவர்
"வேந்தே! எதிர்வாதம்
பண்ணிக்கொண்டி களுக்கு முதலுதவிச்
(செய்கின்றேன் என்று எண்ணி
அவர்களுக்குத் த சிகிச்சைகள் நடை பெற்றுக்
விடாதீர்கள். மன்னருக்கு
தாங்கியவன் கரடி கொண்டிருந்தன. அமரசிம்மனின்
வந்ததை மன்னர் தளபதிக்குக்
தளபதிகளில் ஒரு உபதளபதிகள் கைதான
கொடுத்துவிட்டார் என சேர
ழியம் என்பவன். கொள்ளையர்களை ஒரு
மன்னர் அறிந்தால் சிலவேளை
தனிச்சிறையில் இ பக்கம் நிறுத்திவைத்து
தன்னை அவமதித்ததாய்
பூட்டியதுடன் பல அவர்களிடமிருந்து ஆயுதங்
தப்பர்த்தம் செய்துகொள்ளலாம்
போட்டிருந்தான். | களைக் களைந்து நிராயுதபாணி
அல்லவா?"
'காராளா' என் கனாக்கிக் கொண்டிருந்தனர்.
" "நீ கூறுவதிலும் நியாயம்
அழைத்ததும் அ 'காராளர்' என்று அழைத்
இருக்கத்தான் செய்கின்றது.
வந்து கைகட்டி | தான் அமரசிம்மன்.
ஆனால் நான் அப்படி நினைக்க
காராளன். 'பிரபு'
வில்லை, உன்னுடன் எந்த
சில நாழிகைப் "கரடியனை உயிரோடு
வீரர்கள், மற்றும் நீ பிடித்து |
எதுவும் பேசாமல் பிடித்து அவனை மனிதனாக
வைத்துள்ள கொள்ளையர்களின்
யிருந்த அமரசிம் மாற்றிவிடலாம் என்று
புனர்வாழ்வுக்காக தேவையான -1
ஒர் முடிவுக்கு வந் நினைத்தேன்."
நிதியையோ, பொருட்களையோ
அவனது முகத்தி | "கொள்ளைக்காரனாகவே -
அரச பண்டாரத்திலிருந்து
உணர்வுகளைக் | சாகவேண்டும் என்பது அவன்
பெற்றுக்கொள்" என்று அவனுக்கு
உணர்ந்துவிட்ட * விதி. அதை யார்தான் தடுக்க
விடையளித்து அனுப்பினார்.
"பிரபு! அழை; முடியும்."
அவன் சென்றதும் மன்னன்
என்றான். பொழுது புலர்ந்துகொண்
தனக்குத்தானே கூறிக்கொண்டான். "ஆமாம் உன் டிருந்தது. கடல் விளிம்பில்
"இளைஞனாய் இருந்தாலும்
குத் தேவைப்படுச் கதிரவனின் தோற்றம் நீரை
புத்திக் கூர்மையுடையவன்"
"பிரபு! நான் ! பளபளபாக்கிக்கொண்டிருந்தது.
"மன்னர் ஏதோ பாராயணம்
வார்த்தையை மு பிரபு ஒரு வார்த்தை என்று
செய்கிறார் போலிருக்கே" என்று
மென்று விழுங்கிய மாடன் வந்து அமரசிம்மனின்
கேட்டுக் கொண்டுவந்தார் பெரிய
| "உண்மைதான் முன் தலைவணங்கி நின்றான்.
எல்லா வழிமுறை உடையார். "சொல், என்ன விடயம்?"
களைத் திருத்தக் "ஆமாம். நான் அமரசிம்மனைப்
திருத்திவிட்டேன். "பிரபு, கரடியனால் சிறைப்
பற்றி எண்ணி வியந்து கொண்டிந்
வர்கள் அநியாயமா பிடிக்கப்பட்ட பெண்கள் சிலர்
தேன்" என்று நடந்ததை விபரித்தார்.
போகக்கூடாது எ: இத்தீவில் இருக்கின்றார்கள்.”
"அரசே! என்ன இருந்தாலும்
குற்றவாளிகளையு “நிஜமாகவா? அவர்களை
அவனும் அரச மரபில் வந்தவன்
அவர்களை நல்ல உயிருடன் வைத்திருக்கிறா
தானே. அவனிடம் நல்ல குணங்
வாழ்வுகொடுக்க ! கள் இருப்பதில் ஆச்சரியப்பட
என்பது மன்னர் ( "தனக்குப் பிடித்தமானவர்க
என்ன இருக்கின்றது?"
எல்லோரினது வி ளையும், அவ்வவ்போது தன்...”
“அமைச்சரே! சேர மன்னன்
உன்னை நான் ! என்ற தயங்கினான் மாடன்.
அனுப்பிய விலைமதிக்க முடி
நாள்முதல் இன்று "புரிகின்றது மாடா, நீங்களே
யாத வெகுமதிகள், இளைஞனான
நடந்த வற்றிலிரு வள்ளங்களில் சென்று
அவன் இவற்றை ஏன் வாங்க
உணர்ந்திருப்பாய் அவர்களை மீட்டுவாருங்கள்.
மறுத்தான் என்பதுதான் பிரதான
காராளா?" [|
னா?"
(ஒக்ரோபர் 04 - 10, 2012
தின

பம் 04
னம் எந்தன்.
(சென்றவாரத் தொடர்ச்சி...)
வாணி ஜெயராம்: உங்களுடைய முதல் பாடலே இது ஒரு பொன்மாலைப் பொழுது தானா?
நான் : ஆமாம். நான் எழுதி நீங்கள் பாடின முதல் பாட்டு எது தெரியுமா?
கொஞ்சநேரம் யோசித்துவிட்டு கணவர் ஜெயராமைப் பார்க்கிறார்.
அவர் என்னைப் பார்க்கிறார்.
நான் : மேகமே மேகமே தான்.
ஆச்சரியத்தால் இருவரின் விழிகளும் குரல்களும் உயர்கின்றன.
வாணி ஜெயராம்: அப்படியா! அதற்கு முன்பு உங்கள் பாடலை நான் பாடியதே இல்லையா?
நான் : இல்லை. அப்போதுதான் நான் திரையுலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன், அந்தப் பாடல், எண்ணிக்கையில் எனது எட்டாவது பாடலாகவோ அல்லது ஒன்பதாவது பாடலாகவோ இருக்கக் கூடும். உங்களுக்கு 'கஜல்' தெரபியும் என்பதால் அந்தப்
பாடலைச்
சிங்காரித்துவிட்டீர்கள் என்று இசை யமைப்பாளர் திரு. சங்கர் (கணேஷ்) என்னிடத்தில் பாராட்டியிருக்கிறார்.
வாணி ஜெயராம்: நம்மைவிட நமது இசைக்கு ஆயுள் அதிகம். இந்த மாதிரி ஜீவனுள்ள பாடல்கள்தான் காலத்தைக் கடந்து நிற்கும்.
நான் : மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு
ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், மேகமே மேகமே போன்ற பாடல்களைப் பாடி விட்டு எப்போதாவது நீங்க கிளப் டான்ஸ் பாட்டுப் பாடு வது மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு மேடம், குத்து விளக்குல் சிகரெட் பற்ற வைக்கற மாதிரி இருக்கு.
தான்
குயிலின் கூட்டில் கொஞ்ச நேரம்
கவிஞர் வைரமுத்து
I மன்னவா. குமதியை செய்ததாக விடும், இளை
ம் அமரசிம்மன் Tளவன். ரயர்களையே டையில் ர்ளானே.
அறியவேண்டி ருக்கின்றது."
அவன் வண்டுமானாலும் றுகூறி களை திருத்தி டித்தாலும் சரி பன் விருப்பப்படி று கூறிவிட்டு அழைத்துக் சனை சென்றார். சிறைப்பிடிக்கப் பர்களுக்கு வாழ்வுக்கு யவேண்டும்
ளை வழங்கிக் அமரசிம்மன். ம்பாலானோர் க்கும் மகிழ்ச்சி சிலருக்கு அந்த மில்லாதிருந்தது. பட்ட வாழ்க்கையை
மரண்டு ந்தனர். மலைமை
யனின் உப் வனான அட்டூ அவனைத் வைத்துப் மான காவலும்
அமர்ந்திருந்த சோபா அதிரச் சிரிக்கிறார்.
இன்றைய இசையுலகத்தைப் பற்றிய சின்னச் சின்னச் சர்ச்சைகள். அங்கங்கே சில ஆதங்கங்கள், மற்றவர்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயங் கள், நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் வரும் 'யாரது" என்ற பாடலைப் பற்றிய சிலாகிப்புகள், இவற்றோடு
அந்தத் தாயுள்ளத்தின் அன்பையும், உபசரிப்பையும் ஏற்றுக்கொண்டு விடைபெற்றேன்.
திரும்பி வரும்போது . அந்தச் சகோதரியின் குரல் என்கூடவே வந்து கொண்டிருக்கிறது.
(முற்றும்)
று அமரசிம்மன் வன் எதிரில் நின்றிருந்தான்
கடந்த வார முரசின் 22ஆம் பக்கத்தில் இடம்பிடித்திருக்க வேண்டிய 'குயிலின் கூட்டில் கொஞ்ச நேரம்' அச்சுப்பிசாசின் தவறுகாரணமாக
இந்த வாரம் வரை வாசகநெஞ்சங்களைக் காத்திருக்க வைத்துவிட்டது.
(ஆ.ர்.) -
பொழுது மௌனமா பன் ஏதோ துவிட்டதை ல் தெரிந்த கொண்டு காராளன்.
தீர்களே"
ATMஇல் பணமெடுக்க கை போதும்!
உதவி எனக் என்றது." தங்களுக்கு...? இக்காமால் பான். - காராளா! யிலும் இவர் கூடியளவு எமது இனத்த 5 அழிந்து 7பதால்
ம் திருத்தி வர்களாக்கி வண்டும் முதற்கொண்டு இப்பமும். ஒத்தவந்த வரை து நீ இல்லையா தொடரும்...)
ரமலர்
முரசு
ஜப்பானின் கி.ஃபு பகுதி யில் உள்ளது ஒகாகி கியோரிட்சு வங்கி. கார்டு இல்லா ஏ.ரி.எம் சேவையை இந்த வங்கி அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது கைரேகையை வங்கியில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அவர்களது பிறந்த திகதியும் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பாஸ்வேர்டு வழங்கப்படும். ஏ.ரி.எம்.மில் பணம் எடுப்பதாக இருந்தால் முதலில் நமது பிறந்த திகதியை டைப் செய்து பின்னர் உள்ளங்கையை ஏ.டி.எம்.மில் உள்ள ஸ்கேனர் கருவி மீது வைக்கவேண்டும்.
மொனிட்டரில் நமது பெயர் வந்த பிறகு, பாஸ்வேர்டு டைப் செய்து பணம் எடுத்துக் கொள்ளலாம். ஸ்டேட்மென்ட் பிரின்ட் எடுக்கலாம். டெபாசிட்டும் செய்யமுடியும், மழை, வெள்ளம், சுனாமி போன்ற ஆபத்துகள் நிறைந்த நாடு ஜப்பான்.
அசம்பாவித சூழ்நிலைகளில், ஏரி.எம் கார்டு இல்லாமலேயே மக்கள் பணம் எடுக்கும் வசதி வேண்டும் என்பதால் இத்திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. கி.பு பகுதியில் உள்ள ஹஷிமா நகர் மற்றும் நடமாடும் ஏ.ரி எம் ஆகியவற்றில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் 18 கிளைகளில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய கரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து
வரவேற்கப் Uருகின்றனர்
காலையில் வெதுவெதுப்பான வெந்நீரில் பாதங்களைச் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்பு கிளி சரின், பன்னீர், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ளவேண்டும். வெந்நீரில் நனைத்த பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் இந்த கலவையை பூசி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் பூசி வந்தால் பாதவெடிப்புகள் குறையும். பாதங்கள் மென்மையாக மாறும்.
லேடிஸ் ஸ்பெஷல்
கொஞ்சம் புன்னகைங்க மனைவியரே!
பொம்புள சிரிச்சா போச்சு, புகையில விரிச்சாபோச்சிங்கிற பழமொழி அந்தக் காலத்து ஆட்கள் சொல்லி வைச்சது. அப்புடி பொம்ளைங்க சிரிக்கிறதால என்னைத்தையுங்க இழந்துபுடுறாங்க. ஒரு கட்டுக்கோப்புள்ள, நவீனம் வளராத ஒரு காலத்துல இதை நாம் சரின்னு எடுத்துக்கிட்டாலும் இப்ப எல்லாம் இது சரிவராதுங்கிறது பலரோட வாதம். - ஒரு பெண்ணை ஏனாம் பூவுக்கு ஒப்பிட்டாங்க. பூவோட பொது இயல்பே சிரிக்கிறதுதானே. மரணிக்கிற பொழுதுகூட மலர்ச்சியோட மடிஞ்சுபோறதுதாங்க பூவோட குணம். சாதாரண பெண்ணுங்கிற பட்டியலில் இருந்து மனைவிங்கிற பட்டியலில் ஒரு பெண்ணு சேர்ந்தாப்புறம் பொதுவா அவளுக்குச் சுமை கூடிப்போயிடுது. ஏனாம் ஆணுக்கும் அதுக்கப்புறம்தானே பலமடங்கு சுமை கூடுது. இந்தச் சுமைகூடின குடும்பத்து வாழ்க்கையில அந்த சுமைய இறக்கி வைக்கிற ஒரு கருவிதாங்க மனைவிமாரோட சிரிப்பு,
"என்னோட மனைவி என்னிக்கு நா வேலைக்கு போகும்போதும், எத்தினையோ அவசரம், என்ன வேலை இருந்திச்சினாலும் அவ அதை வெறுப்பாகவே காட்டிக்கமாட்டா. புன்னகையோடையே எல்லா அலுவலையும் முடிச்சிருவா" இப்பிடி சில கணவன்மார் அலுவலக நண்பர்கள்கிட்ட அவங்க மனைவிமாரைப் பத்தி பெருமையா சொல்லிடுவாங்க. இன்னும் சில கணவன்மாரோட நிலை ரொம்ப பரிதாம்ங்க. அலுவலகத்துக்கோ, வேற தொழிலுக்கோ
வீட்டிலேர்ந்துபோகும் போதே ஏதோ ஒன்னைப் பறிகுடுத்த ஆட்கள் மாதிரியே போவாங்க. ஏன்னு தெரியுமா? அவங்க சொல்லுறது இதுதாங்க, "என்னதான் இருந்தாலும் என்னோட மனைவி என்கூட இப்பிடி நடந்துக்கக் கூடா. காலையிலேர்ந்து மாலை வரைக்கும் மாடா ஒழைச்சிட்டு வீட்டுக்குப் போனாலும் ஆறுதல் இல்லை, "என்னதான் வேலை சுமையின்னா கூட அவ கொஞ்சம் சிரிச்சு பேசலாம்ல" முகத்தை இறுக்கமாகவே வைச்சிருப்பா." பார்த்தீங்களா? நீங்க மலர்ச்சியா இல்லாததாலை எப்பிடி பீ...ல் பண்ணுறாங்க சில பேர்.
என்னையப் பார்க்கும் போதெல்லாம் சிரி அப்பிடின்னு கோர்ட் ஓடர் மாதிரி போடவா முடியும். இல்லத்து அரசிங்கன்னு இருக்கிற நீங்கதான் மலர்ச்சியோட இருக்கக் கத்துக்கணும்.
சில வீட்டில பாருங்க சில தாய்மார் அவங்க புள்ளைங்களோட கூட புன்னகை காட்டுறது குறைவு, அவங்க கணவன்ல ஏதும் கோபம்னாலும் கூட புள்ளைங்கள்ல சீற்றத்தைக் காட்டுவாங்க. அந்தப் பிஞ்சுக பாவம்ங்க. என்னதான் டென்சன், வேலைச்சுமை இருந்திச்சின்னாலும் இயன்றவரை மலர்ச்சியா இருக்கக் கத்துக்குங்க. மலர்ச்சியான முகத்தோட, ஒங்களுக்காக உழைக்கிற கணவனை வரவேற்கப் பழகுங்க. இது பெண்ணடிமை இல்லையுங்க. இனிமையான வாழ்க்கைக்கு ஒரு ஒத்துழைப்பு, அவ்வளவுதங்க.
யோ. புரட்சி
வள்ளுவர்புரம் பரிசு
(சென்றவாரத் தெ
முன்பு ஒரு க பெண்கள் குனிந்த ராமல் நடப்பவர்கள் நெஞ்சை நிமிர்த்தி அதனால்தான் ஆல் காலில் மெட்டியும், நெற்றி வகிட்டில் ( மற்றும் கழுத்தில் யவை அடையாள வழங்கப்பட்டது என லப்பட்டு வந்தது. | காலப்போக்கில் பெ ணிற்குரிய அடைய மாறிப்போனது.
ஆண்களிடம் ச ஏற்படுத்தாமல் இருக்க பர்தா அணிந்து இ அவசியம் என்று எ படும் போதெல்லாம் எத்தனை காலத்தி ஆண்கள் தம்மைத் கொள்ளாமல் இப்ப இருந்துக் கொண்டி மாற்ற கையாலாகா இப்படி பெண்களுக் கடிவாளங்கள் இட்
ருப்போம்?
கடந்த தலைமு எடுத்துக்கொண்டாள் செய்துகொள்ளும் ! ஆணிற்கும் இடைே 7 வருடங்களாவது இருக்கும். (7 என்பது 10 முதல் 15 வயது வித்தியாசம் சர்வச இருக்கும் தம்பதிக ருக்கிறேன்). இந்த யில் இந்த வித்திய இரண்டு அல்லது ! குறைந்திருக்கிறது.
இதில் காதல் 2 செய்து கொண்டவர் சிலபேரைப் பார்க்கு
1000/- வாரம் ஒருவர்
ரூபா,
பரிசுப் போட்டி இல :-336 கேள்வி: பாதவெடிப்பு உள்ள பகுதியில் பூச வேண்டியவைகள் என்ன?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 16.10.2012
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 336 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும்.
- சரியான விடையை 2 அனுப்பி வைக்க
எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் வேண்டிய முகவரி:
முறையில் தெரிவு செய்யப்படுவர்.
பரிசுப் போட்டி இல :- 334 இற்கான விடை:- பிறப்பு உறுப்பில் ஒவ்வாமை, சிறுநீர்பாதையில் பிரச்சினை, வெள்ளை படுதல், அதிகமான உதிரப் போக்கு, கர்ப்பவாய் புற்றுநோய். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:- இ. பிரபாகினி, கரம்பைக் குறிச்சி மேற்கு, வரணி.
--------------------------
386)
பெயர் :
முகவரி : ..
தே.அ. அட்டை இல : விடை
கையொப்பம்
வாரம் தினமு

வடிப்பு குறைய மார்பகப் புற்றுநோயை அறிய...
நிலை 1: கண்ணாடி முன் நின்று, கைகளை இடுப்பில் வைத்துகொண்டு, மார்பகங்களை உற்று நோக்குங்கள். மார்பகத்தின் அளவு, தோற்றம், நிறம் ஆகியவற்றில் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதை கண்காணியுங்கள், வீக்கம் இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள்.
- மார்பகத்தில் குழி விழுதல், தோல் திடீரென சுருங்குதல், தோலில் திடீர் தடிமன் ஏற்படுதல், சிவப்பாகி போதல், உலர்ந்து போதல், வீக்கம். காயம் ஏற்பட்டது போன்ற தழும்பு, காம்பு இடம்
பெயர்தல் ஆகியவற்றை கண்காணிப்பது, நிலை 2: கைகளை மேலே உயர்த்தி, மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்படுகிறதா என்று கண்காணித்தல் | | நிலை 3: காம்பை அழுத்திப் பார்த்து, அதில் கசிவு ஏதும்
ஏற்படுகிறதா என்பதை கண்காணித்தல்.
நிலை 4: இடதுபுறமாக படுத்து, வலது கையால், இடது மார்பகத்தின் அனைத்து பகுதியையும் மெலிதாக அழுத்தி, கட்டி ஏதும் தென்படுகிறதா, வலி இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும். அதேபோல், வலது பக்கமாக படுத்து, இடது கையால், வலது மார்பகத்தை பரிசோதித்தல்.
நிலை 5:நிலை 4ல் குறிப்பிடப்பட்ட பரிசோதனையை, நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் செய்து பார்த்தல். இந்த பரிசோதனைகளை அடிக்கடி செய்துபார்க்க வேண்டும்.
நாற்பத்தைந்து வயதானதுமே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை. 'மேமோகிராம் செய்வது அவசியம். சிறிய கட்டிக்குக் கூட, தகுந்த மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி,
சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை | மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும், கேன்சர் வராமல் பாதுகாக்கமுடியும், துவக்க நிலை கேன்சரை சிகிச்சை மூலம், சரி செய்துவிடலாம், முற்றிலும் குணமடைந்து, நீண்ட நாள் உயிர் வாழலாம்._ _
பச்சைப் பயறு பச்சடி
காடர்ச்சி...) காலத்தில்,
தலை நிமி 1. ஆண்கள்
நடப்பவர்கள். ன்களுக்கு
பெண்களுக்கு தங்குமம்,
தாலி ஆகி ங்களாக எறு சொல் ஆனால் மட்டியும் பெண் ITளங்களாகவே
*முளை கட்டிய பச்சைப்பயறு-- 100கிராம்,
தக்காளி 4, பச்சை மிளகாய் - 4, *வெள்ளரிக்காய் -1.. கொத்தமல்லித்தழை, *கறிவேப்பிலை - சிறிதளவு, *எண்ணெய் - 1 கரண்டி கடுகு, * கெட்டித் தயிர் - 2 கப். *உப்பு- தேவையான அளவு.
செய்முறை:- பச்சைப் பயிறை முந்தின நாள் பகலில் ஊறவைத்து, இரவில் நீரைவடித்து, மூடி வைத்துவிடவும். மறுநாள் காலை, பயிறு முளைவிட்டு இருக்கும். தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, கருவேப்பிலை இவற்றைப் பொடியாக நறுக்கி, தயிரில் சேர்க்கவும். வெள்ளரியையும் தோல் நீக்கி துருவிப்போடவும்.
பின்னர் முளைவிட்ட பயிறு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு தளித்துக் தயிர் கலவையில் கொட்டவும், விற்றமின், புரோட்டீன் அதிகம் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது.
லனத்தை க்கப் பெண்கள்
ருப்பது பலியுறுத்தப் ), இன்னும் ற்குத்தான்
திருத்திக் டியே (நக்க, அதை
மல் நாம்
கு மட்டுமே டுக் கொண்டி
••• • • • • • • • • • : : : : 100 .
எது பெண்
விடுதலை?
றை வரை 2, திருமணம் பெண்ணிற்கும், ய குறைந்தது.
வித்தியாசம்
"யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதெல்லாம் 1 சராசரிதான்.
ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களைப் பொறுத்த வரை B வரை
ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தியாக இருந்து உதாரணமாய்
வருகிறது. மணப்பெண்கள் மகளுக்கு ஒப்பானவர்கள் என்று ளை பார்த்தி
சொல்லி மாமியார்கள் உரிமை எடுத்துக்கொள்ளும் அதே தலைமுறை
வேளைகளில், மாப்பிள்ளைகள் இன்னும் மனைவியின் வீட்டின் ரசம்
கேள்விகளுக்கப்பாற்பட்ட எஜமானர்களாக வளைய வந்துக் முன்றாகக்
கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு கேள்வி வலுப்பெறுகிறது. திருமணம்
சொல்லும் எத்தனை
பேர் வீட்டில் மனைவி கல்யாணத்திற்கு முன்புவரை களில்
பெயர் சொல்லி வாடா, போடா
கள் கணவன் பேரைச் ம்போது
என்று அழைத்துக் கொண்டி
சொல்லிக் கூப்பிட்டுக் ருக்கும் காதலிகள்கூட மனைவி
கொண்டிருக்கிறார்கள். யானதும் அப்பா என்றோ, மாமா
எங்கள் வீட்டில் எல்லாம், என்றோ, அத்தான் என்றோதான்
அப்படித்தான் இருக்கிறது விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்றோ, எனக்கு இன்னும் இது உண்மையாலுமே
திருமணம் ஆகவில்லை. நாடகத்தன்மையாய், ஒரு பொய்
ஆகும்போது வெகு நிச்ச பிம்பமாய் தெரியவில்லையா?
யம் என் மனைவிக்கு | வர்க்கப் புரட்சி செய்பவர்
விட்டுக்கொடுப்பேன் என்று களும், சாதியப் புரட்சி செய்ப
கூறும் நண்பர்களே, வர்களும் கூட இந்த நடை
உங்களுக்கு ஒன்று. இதை முறைக்கு பழக்கப்பட்டுத்தான்
நீங்கள் விட்டுக்கொடுத்து இருக்கிறார்கள். எந்தவித
உங்களை நீங்களே | தடங்கலும் இல்லாமல், நாம்
தியாகியாக நினைத்திக் ஆளுமை செலுத்த ஒரு ஜீவன்
கொள்ளவேண்டாம். இது இருக்கிறது என்ற எண்ணம்
இப்படித்தான் இருந்திருக்க எல்லோர் மனதிலும் அழுத்தம்
வேண்டும். இது தாமத திருத்தமாய் பதிந்திருப்பதுதான்
மாகவேனும் நடந்தாக இதற்குக் காரணமோ?
வேண்டும்: | பெண்ணியவாதிகள் கிணற்றுத் தவளைகள் என்று
(தொடரும்...) ஒக்ரோபர் 14 - 10, 2012)

Page 17
புதிய முதலமைச்சருக்
காத்திருக்கு சவால்கள்
கிழக்கு மாகாண சபையென் பது மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சபை என்ற வகையில் பல்வேறு தேவைகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. திங்கட் கிழமை முதலாவது அமர்வை சந்தித்த இந்த மாகாண சபை எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது பற்ற இக்கட்டுரை ஆராய்கிறது.
கிழக்கு மாகாணத்தில் 40) பிரதேச செயலாளர் பிரிவுகளும், 200 கிராமங்களும் 10.50 கிராமசேவையாளர் பிரிவுகளும், 3இலட்சம் வீடுகளம், 10 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கியுள்ளது.
அண்ணளவாக முஸ்லிம், தமிழ் சமூகங்கள் சில விகித வித்தியாசங்களுடன் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர் எனவே, கிழக்கு மாகாண சபை ஒரு முதலமைச்சர் முறைமை ஏனைய மாகாணங்களுக்கு ஏனைய மாகாணங்களைப் போல் இருப்பதால் இனங்க ளுக்கு இடையில் புரிதல் அற்றுப்போகும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என எதிர்வு : கூறப்படுகிறது.
அந்தவகையில், மத்திய அரசு இலங்கை அரசியல் அமைப்பில் 13வது திருத் தச் சட்டத்தின் கீழ் உரு வாக்கப்பட்ட மாகாண சபை கட்டமைப்பு முறைமையில் திருத்தத்தை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் முதல் மைச்சருடன் பிரதி முதல்வர் ஒருவரையும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டால்
சிறப்பான ஆட்சியை நடத்த வாய்ப்புகள் ஏற்படலாம்.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் மற்றும் ஏனையவர்களுக்காக செயற்படுத்தப்படுகின்ற நியமனங்கள், நிதி ஒதுக்கீடுகள்
விகிதாசார அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டும். இதனால் நல்லாட்சி முறை மையை நடைமுறைப்படுத்த முடியும், கடந்த காலங்களில். ஒரு சில நியமனங்களும், நிதி ஒதுக்கீடுகளும் முறையற்ற . விதத்தில் ஒதுக்கப்பட்டதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டி
ருந்தமை இதனால் தவிர்க்கப்படும் என புத்திஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கிழக்கு மாகாண சபைக்கென ஒரு கொடிச் சின்னத்தை உருவாக்கி நான்கு வருடங்களாகியும் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பியும் | இன்னும் சபையின் தீர்மானத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும். அல்லது ஆளுநர்
அனுமதிதர மறுக்கும் பட்சத்தில் ஆளுநருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இல்லையாயின், புதிய கொடிச்சின்னத்தை மாற்றத்துடன் அங்கீகரிக்க நடவடிக்கை - எடுக்கப்படல் வேண்டும். இதற் கான முயற்சிகளை சபையினர் மேற்கொள்ள வேண்டும் என்பது மாகாண சபை சார்ந்தவர்களது எண்ணமாக இருக்கிறது.
கிழக்கு மாகாணத்திற்கென மாகாண கீதத்தை உருவாக்கி
மொழிபெயர்ப்பு செ கடந்த மாகாண ச இறுதிக் கூட்டத்தில் அமைக்கப்பட்ட கு சபைக்கு முன்வைக் இதனை பரீசிலனை சீர்செய்து தமிழ்மெ உள்ளவற்றை சிங்க மொழிமாற்றம் செய் சிங்கள மொழியில் மாகாணகீதத்தை 6 ஆவன செய்யவேன
இவ்வாறு பல மு இருந்தாலும் அதற் முக்கியமாக கிழக் திலுள்ள வளமுள்ள காணிகளை வெளி வழங்குவதால் இம் தில் உள்ளவர்கள் படுவார்கள். எனவே திலுள்ள வளமுள்ள அம் மாகாணத்திலு மாவட்டங்களில் வா
அப்பிரதேச மக்கள் விகிதாசார ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ! எழத் தொடங்கியிரு
அந்த வகையில் மாகாணத்தின் முத முஸ்லிம் முதலமை வர்ணிக்கப்படும் தி மலை மாவட்டத்தின் நிதித்துவப்படுத்தும் மக்கள் சுதந்திரக் மாகாண சபை உறு நஜீப் ஏ.மஜீத் கவா கொண்டு செயற்படு ஏனைய விடயங்கள் கருத்தில் கொள்வா தால் சிறப்பாக இரு அனைத்து கிழக்கு மக்களதும் எதிர்பார் திருக்கிறது.
இந்த இடத்தில்
“நாங்கள் நிச்சயமாக நெருக்கடிகளுடன் வாழ விரும்பவுமில்லை, அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக ஒரு போதும் இருக்கப்போவதுமில்லை. அதேவேளை, எங்களது அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்வதற்காக தன்னிச்சையாக நாங்கள் இந்த இடத்தில் எடுக்கின்ற முடிவு நாட்டில் ஏனைய பகுதிகளில் சிதறி வாழ்கின்ற சிறுபான்மை இனங்களைக் கிள்ளுக்கீரையாக கருதி விடும் ஆபத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடவும் கூடாதென்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.”
மீண்டும் கு தம்புள்ளை நகர அபி
* எந்தப் பள்ளிவாசலும் எனது ஆட்சிக்காலத்தில் உடைக்கப்பட நான் அனுமதியளிக்கவில்லை" என்ற ஜனாதிபதியின் ஆறுதல் வார்த்தையோடு நம்பிக்கையுடன் காலங்கழிக்கிறார்கள் தம்புள்ளை பிரதேசத்தில் வாழும் முஸ் லிம்களும் ஒப்பீட்டளவில் குறைந்த எண்
ணிக்கையில் வாழும் தமிழ் மக்களும்.
ஆயினும் மக்களின் இந்த நம்பிக் கையைத் தவிடு பொடியாக்கும் வண்ணம் தம்புள்ளை நகரின் பிரதான பாதையை யும் மற்றும் இன்னபிற முக்கியமான இடங்களுக்கருகிலும் வாழும் மக்களுக்கு நகர அபிருத்தி அதிகார சபையிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கடிதம் அமைந்துள்ளது.
"இது நகர அபிவிருத்தி அதிகார சபைக்காகச் நகர நிர்மாணத்துக்கென சுவீகரிக்கப்பட்டுள்ள காணி ஆகையினால் ஒக்ரோபர் முப்பதாந் திகதிக்குள் இந்த இடத்தைக் காலி செய்து கொண்டு அகன்று செல்லுமாறு கேட்டுக்கொள் ளப்படுகின்றீர்கள்." என்று அதில் (ஒக்ரோபர் 04 - 10, 2012
குறிப்பிடப்பட்டுள்ளது. "கடிதங்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல, சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் கூட அனுப்பப்பட்டிருக்கின்றது. அத னைப் பகிரங்கமாக வெளியில் சொல்ல பலர் தயங்குகிறார்கள். ஆனால் நம்பிக்
கையானவர்கள் தங்களுக்கும் தடிதம் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள்” என்கிறார் தம்புள்ளையிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் எம் ஏ. றஹ்மத்துல்லாஹ்.
ஆனால் சர்ச்சைக்குரியதொன்றாக தீவிரவாத சிங்கள பௌத்தர்களால் பார்க்கப்படும் தம்புள்ளைப் பள்ளிவாசல்
தினமு
வாரம்

-பிரகஸ்பதி
GATelutia.! ..
ய்யாமல் பையின் > இதற்கென ழவினரால் க்கப்பட்டது. எக்கு எடுத்து Tழியில் ள மொழியிலும் து தழிழ், கிழக்கு வெளியிட
ன்டும். பன்மொழிவுகள் தள்
கு மாகாணத்
மாகாண சபை என்பது தமிழ் மக்களின் 60 ஆண்டுகால போராட்டத்தின் அறுவடை என்றே அனைவராலும் வர்ணிக்கப்படுகிறது. அதுவே உண்மையும் கூட. இதற்காக தமிழ் மக்கள் எண்ணற்ற விதைப்புக்களை இம் மண்ணில் விதைத்துள்ளார்கள். இந்த விதைப்புக்களின் ஈரங்கள் இன்னும் காய்ந்துவிடாத சூழலில் இன்னமும் அந்த மக்களின் பாதிப்புக்களை முழுமை யாகக் களைவதற்கான பூரண செயற்பாடுகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாகும்.
செயற்பாம்பளப்பட்டது தே. மேற்கெல்லை எனத்தாகும்
பாருக்கு மாகாணத் பாதிக்கப் | மாகாணத்
T காணிகளை
ள்ள Tழும் நக்கு இன | பகிர்ந்தளிக்க
ப்படல் கருத்துக்கள் நக்கின்றன. ), கிழக்கு லாவது பச்சர் என்று நகோணனைப் பிரதி ஐக்கிய கூட்டமைப்பின் அப்பினரான எத்தில் வதுடன் ஒளயும் பராக இருந் க்கும் என்பது
மாகாண ரப்பாக அமைந்
மாகாண சபை தொடர்பிலும் அதன் முதலமைச்சர் பதவி தொடர்பாகவும் முன்வைக்கப்பட்டுவரும் பல்வேறுபட்ட வித்தியாசம்
வித்தியாசமான கருத்துக்கள் குறித்து பார்க்கவேண்டிய தேவை தோன்றியிருக்கிறது.
மாகாண சபை என்பது தமிழ் மக்களின் 60 ஆண்டுகால போராட்டத்தின் அறுவடை என்றே அனைவராலும் வர்ணிக்கப்படு - கிறது. அதுவே உண்மையும் கூட இதற்காக தமிழ் மக்கள் எண்ணற்ற விதைப்புக்களை இம் மண்ணில் விதைத்துள்ளார்கள். இந்த விதைப்புக்களின் ஈரங்கள் இன்னும் காய்ந்துவிடாத சூழலில் இன்னமும் அந்த மக்களின் பாதிப்புக்களை முழுமையாகக் களைவதற்கான பூரண செயற்பாடுகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிய வில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாகும்.
இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக வழங்கப்பட்ட இந்த அதிகாரமற்ற சபை ஒன்றிற்கே நாம் கொடுத்த விலைகள் ஏராளம்
ஆயினும் எமது உரிமைகள் தொடர்பாக, நாம் சாதிக்க வேண்டியவை அநேகம். போராடிப் பெறவேண்டியவைகள் ஏராளம் என்பதே அனைத்து தமிழ்
அரசியல்வாதிகளின் எண்ணப் பாடாக இருக்கிறது.
13ஆவது திருத்தச்சட்டம் இலங்கைத் தீவில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கான முதற்கட்டத் தீர்வாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நாம் இன்னும் பகிரப்படாத அதிகாரங்களை பகிர்ந்தளிக்கு மாறும், தமிழ் பேசும் இனங்களின் வாழ்வியல் உரிமைகளை வழங்குமாறும் தொடர்ந்து உள்நாட்டிலும். தமிழ்நாட்டிலும், சர்வதேசத்தி லும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையி லேயே கிழக்கு மாகாண சபை கடந்த 2008 இல் உருவாக்கப் பட்டிருந்தது.
இந்த இடத்தில் கொழும்பில் பேசப்படுகிற நல்லிணக்க கருத்தியல் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு அது போய்ச் சேரவில்லை. (22 ஆம் பக்கம் தொடர்ச்சி...)
கிழக்கு
டு பிடித்திருக்கும்
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
எழுத்துமூலம் அறிவித்துள்ளது என்றும்
றஹ்மத்துல்லாஹ் கூறுகின்றார். நிர்வாகத்துக்கு நகர அபிவிருத்தி அதிகார
- எனவே அவர்களது ஆலோசனையின் சபையிடமிருந்து இதுவரை எந்தவொரு
பேரிலும் வழிகாட்டலின் கீழும்தான் கடிதமும் கிடைக்கப் பெறவில்லை,
நாங்கள் இயங்குகின்றோம் என்ற - "1984 ஆம் ஆண்டில்தான் அவர்கள்
செய்தியையும் அவர்களது ஆலோசனை தகர நிர்மாணத்துக்கெனத் திட்டம்
வழிகாட்டலுடன்தான் எந்த முடிவையும் தீட்டினார்கள். ஆனால், 1963 ஆம்
எடுப்போம் என்ற செய்தியையும் ஆண்டிலிருந்தே எமது பள்ளிவாசல்
இதன்மூலமாக வெளியுலகுக்குச் இப்போதிருக்கின்ற இந்த இடத்தில்
சொல்லியிருக்கின்றோம். தன்னிச்சையாக இருந்தே இயங்கி வருகின்றது.
நாங்கள் ஒருபோதும் முடிவெடுத்து அப்படிப்பார்த்தால் அவர்களது நகர
இயங்கவில்லை. என்ன நடக்கும் என்கின்ற ஊகத்துக்கும் எங்களிடம் இடமில்லை, பொறுப்பு வாய்ந்த அந்தத் தரப்புக்கள் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தால் அதனை சிரமேற்கொண்டு - பரிசீலித்து நாங்கள் இங்கே வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்கின்ற வகையில் கலந்தாலோசனை ஒன்றை நடத்தி அதிலிருந்து கிடைக்கின்ற
முடிவை அமுல்படுத்துவோம் என்றும் தம்புள்ளைப் பள்ளிவாசலின் நிர்வாகம் கூறுகின்றது.
"நாங்கள் நிச்சயமாக நெருக்கடிகளுடன் ர்ெமாணத் திட்டத்திற்குள் எமது பள்ளி
வாழ விரும்பவுமில்லை, அடுத்தவர்களுக்கு பாசல் அமையவில்லை. எமது பள்ளி
இடைஞ்சலாக ஒருபோதும் இருக்கப் வாசல் எல்லைக்குள்தான் அவர்களது
போவதுமில்லை. அதேவேளை, எங்களது நகர நிர்மாணம் வருகின்றது" என்கிறார்
அசௌகரியங்களைத் தவிர்த்துக் ஹ்ேமத்துல்லாஹ்.
கொள்வதற்காக தன்னிச்சையாக " இது விடயமாக தம்புள்ளைப்
நாங்கள் இந்த இடத்தில் எடுக்கின்ற பள்ளிவாசல் நிர்வாகம் அங்குள்ள
முடிவு நாட்டில் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்கள் சார்பாகவும் பள்ளிவாச
சிதறி வாழ்கின்ற சிறுபான்மை பக்குத் தொழுைைய நிறைவேற்றிக்
இனங்களைக் கிள்ளுக்கீரையாக கருதி கொள்ள வெளியிடங்களிலிருந்து வரும்
"விடும் ஆபத்துக்குக் கொண்டு போய்ச் பல நூறு முஸ்லிம்கள் சார்பாகவும்
சேர்த்துவிடவும் கூடாதென்பதே எமது டுத்த தீர்மானத்தை வக்ப் சபைக்கும்
உறுதியான நிலைப்பாடாகும்." ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கும் முஸ்லிம்
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி...) மய கலாசாரத் திணைக்களத்துக்கும்
விருத்தி!
ரசு

Page 18
விளையாட்டு
நிஜாசப் கிருஸ்ணா
இம்முறை இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வெல்லப் போகும் அணி எதுவென்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ள இந்நிலையில், கூடுதலாக இந்திய அணியின் சந்தர்ப்பங்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்ற விவாதங்கள் பெரிதாக எழுந்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு
ஹர்பஜன்சிங் உள்வாங்கப்பட்டு பெரிய தொரு வெற்றி கண்டது இந்தியா. ஆனால் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான
'வெளிச்சம்
தெரியுமா?
இருபதுக்கு இரு எதிர்பார்த்தது போலவே ! ஆப்கானிஸ்தான் அணிகள் பேரும் தகுதி பெற்றுள்ள எட்டுக்கட்டம் மிகக் கடின போட்டிகள் நிருபிக்கின்றன
முன்னதாக லீக் நிலை வெற்றிகளும் தோல்விகள் அடிப்படையில் சுப்பர் எட் தான் மிகக் கடுமையான அவுஸ்திரேலியா, தென்ன இதில் எந்த இரண்டு அல என்பதை நிர்ணயிப்பது மி
இந்த அணிகள் லீக் ! அடுத்த கட்டத்துக்கு வந்
இதேவேளை நடப்புச்
ஆகியவை ஒரு
யாரைத்தான் நம்புவது
இருபதுக்கு இருபது உலகக்கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து எதிர் இந்திய ஆட்டம் பற்றிக் கூற எதுவும் இல்லை. ஆப்கானிஸ்தானை இங்கிலாந்து எப்படி துடைத்துப் போட்டதோ அதேபோல இந்த ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்தைத் துடைத்தெறிந்தது. இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம் கூட்டுப் பொறுப்பான திறமை என்பது உண்மையே ஆயினும் அதற்கப்பால் ஒன்றிருந்தது. அது தான் ஹர்பஜன் சிங்கின் மீள் எழுச்சி.
வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட ஹர்பஜன்சிங், ஏதோ கருணையினால் வாய்ப்பளிக்கப்பட, அதனைப் பயன்படுத்தித் தன் விஸ்வருபத்தைக் காட்டினார். அதாவது நான்கு ஓவர், இரண்டு கன்னி ஓவர்கள் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள், (பியூஸ்சால்லா 13 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்கள்) இதன் முடிவு இந்தியாவிற்கு மகத்தான வெற்றி. (இங்கிலாந்து இருபதுக்கு இருபதில் பெற்ற அதிகுறைந்த ஓட்டங்கள் என்ற கசப்பான சாதனை)
அதோடு ஹர்பஜன் ஆட்டநாயகன். இவரை நஸார் உசேன் பேட்டி கண்டபோது பல தடவைகள் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மிகவும் உணர்வுபூர்வமாகக் காணப்பட்டார். ஒதுக்கப்பட்டாலும் நிமிர்ந்துவிட்டேன் என்ற துயரம் கலந்த பெருமை இருந்தது. தன்னோடு இந்த ஆட்டத்தில் விளையாடிய இளந்தலைமுறையின் அன்பையும் அரவணைப்பையும் பெரிதாகக் கூறினார்.
பெற்றது. நடப்புச் சம்பியன் ஆரம்பித்து கிண்ணத்தைத் ! மேற்கிந்தியத் தீவுகள் அணி தான் சரியாக இருக்கும். ஏ. அணி என்றில்லை. அதுவும் இதுதான் நடக்கும் என்று கிசு வீரர்களின் ஆதிக்கம் கொம் மென்டிஸ் சாதனை படைத்த கொண்டார் என்பதெல்லாம் ? வந்த ஆட்டங்களில் இருவர் அப்படிச் சாத்திவிட்டார்கள் 1
இன்னொருபுறம் நடப்புச் ஒட்டங்கள் மட்டும் பெற்றுத் அவலமும் நடந்து முடிந்துள் என்ற தென்னாபிரிக்க அணி, குல்லின் அதிரடித் துடுப்பாட் இது போக இந்திய அணி பு இருக்கிறது. திறமை கொட்டி விடுவது என்று தெரியாமல் டோனி பெருமிதமாகவே கூறி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா இந்திய அணியைக் கூட்டித்
இவை சில உதாரணங்க சம்பியன்ஷிப் என்று எதிர்வுக இன்னமும் ஆட்டங்கள் இரு என்பது பாதுகாப்பானது அல்
நல்லதொரு
(அணித்தலைவரின் வழிகாட்டல் - அது இது என்று சென்டிமென்ட் பேச்சு எதுவும் இல்லை) தனது இங்கிலாந்து கவுன்ரி அணிக்கு நன்றி கூறிக்கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக நீலக்கோல் உடை அணிவதன் பெருமையைக் கூறினார். தன்னைப்பெற்ற அன்னைக்கு நன்றி கூறினார். இது ஒரு புறமிருக்க, நஸார் உசேனுடன் பேசிய டோனி எதிர்வரும் ஆட்டங்களில் தெரிவுமுறை மிகக் கஷ்டமாக இருக்கும், இன்றைக்கு விளையாடியவர்கள் நன்றாகச்
தின

போட்டியில் இந்த வியூகம் எதுவும் சரிவரவில்லை. இதேவேளை அனுபவ வீரர்
உலகக் கிரிக்கெட் ஷேவாக் உபாதைக்கு உள்ளாகி இருப்பது
சம்மேளனமான ஐ.சி.சி.யில் இன்னொரு பின்னடைவு. இவருக்குப் பதி
மொத்தம் 106 நாடுகள் அங்கம் லாக இர்பான் பதான் ஆரம்பத் துடுப்பாட்ட
வகிக்கின்றன, இதில் பத்து நாடுகள் வீரராகக் களம் இறங்கியுள்ளமை சரிதானா
Full members என்றும், முப்பத்தாறு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மிகத்
நாடுகள் Associate Members திறமையைாகப் பந்துவீசி, தற்போது
என்றும் பிரிக்கப்பட்டு அங்கம் முன்னணியில் உள்ள இர்பான் பதான்
வகிக்கின்றன. கிரிக்கெட் உலகில் விசப்பரீட்சைக்கு உட்படுத்தப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே,
நாம் இப்போது அடிக்கடி பேசிக் எதிர்வரும் நாட்களில் எவ்வகையில்
கொண்டிருக்கிற ஆப்கானிஸ்தானை அணியை அமைத்துக் கொள்வது என்ற
விரைவில் அசோசியேட் மெம்பர் கேள்வி டோனிக்குப் பெரிய தலையிடியாக
நிலைக்குள் உள்வாங்க வேண்டும் இருக்கப் போகிறது. அநேகமாக பியூஸ்
என்று ஐ.சி.சி.யை கேட்டுக்கொள்ளப் சாவ்லாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் !
போவதாக ஆசிய கிரிக்கெட் என்று நம்பப்பட்டாலும் அந்த இடத்தை
கவுன்சில் தெரிவித்துள்ளது. நிரப்பப் போகிறவர் யார் என்ற கேள்வியும்
இந்த வகையில் ஆப்கானிஸ்தான் எழாமல் இல்லை.
அசோசியேட் மெம்பர் நிலை கோரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மலின்
விரைவில் விண்ணப்பிக்க உள்ளது. சுழல்காற்று இருக்கும். தென்னாபிரிக்க
அடுத்த வருடம் ஜூன் மாதம் ஐ.சி. அணியில் டேல்ஸ்ரெய்ன் பெரிய
சி.யின் வருடாந்தப் பொதுக்கூட்டம் அச்சுறுத்தலாக இருப்பார். எனவே
நடைபெறும்போது ஆப்கானிஸ்தான் களநிலைக்கு ஏற்ப மிகப் பலமான
விடயம் முன்வைக்கப்படும். துடுப்பாட்ட வரிசையொன்றைக்
இதேவேளை ஆசிய களமிறக்குவதே பாதுகாப்பாக இருக்கும்.
கிரிக்கெட் கவுன்சில் பேசி அதேவேளை ஹர்பஜனா, அஸ்வினா என்ற
இருக்கும் இன்னொன்று சீனக் கேள்வி எழுப்பினால் பந்து வீச்சாகட்டும், துடுப்பாட்டமாகட்டும் அஸ்வினின் பலம் மிக
கிரிக்கெட் தொடர்பானதாகும். அதிகம்.
ஆசிய கிரிக்கெட் சபை அதிடோனி இவற்றைப் பெரிதும் கருத்தில்
காரிகள் கருத்துக் கூறும்போது கொள்வார் என்றே விமர்சகர்கள்
இன்னும் பத்து வருடங்களில் கூறுகிறார்கள். டோனி மிகச் சிறந்த
சீனக் கிரிக்கெட் ஒரு குறிப்பிட்ட அணித்தலைவர், இலகுவில் எதையும்
இடத்துக்கு முன்னேறிவிடும் விட்டுக் கொடுக்காதவர். சரியான நேரத்தில்
என்று இருக்கிறார்கள். அதே சரியான முடிவு எடுத்து சிறந்த வீரர்களைக்
வேளை ஆப்கானிஸ்தானுக்கு களமிறக்கி வெற்றி வாய்ப்புக்களைப்
அடுத்து ஓமான் விரைவில் பெறுபவர் என்றே எல்லோரும் நம்புகிறார்கள். என்ன நடக்கும் என்பதைப் "
அசோசியேட் மெம்பர் ஸ்தானத்து டெபாறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
க்குப் போட்டியிடும் என்றும்
நம்பிக்கை தெரிவித்த ஆசிய
பது உலகக்கிண்ணப் போட்டிகளில் சிம்பாப்வே, அயர்லாந்து, பங்களாதேஷ், ள் வெளியேற ஏனைய ஜாம்பவான்கள் எட்டுப் பர்கள். தற்போது நடந்து கொண்டிருக்கும் சுப்பர் மானது என்பதை நடைபெற்றுக் கொண்டிருக்கும்
பயில் மழையும் இடைக்கிடை தடைசெய்ய நமாக ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் டு முதல் பிரிவில் இடம்பெற்ற அணிகள் போட்டிகளைச் சந்திக்கப் போகின்றன. அவை Tபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை. னிகள் அரை இறுதிக்கு முன்னேறப்போகின்றன கவும் கடுமையாகவே இருக்கப் போகின்றது. நிலையில் இரண்டு வெற்றிகளைக் கண்டு துள்ளன.
சம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை வெற்றியுடன் உள்நுழைய மேற்கிந்தியத் தீவுகள் கால நிலைக்கோளாறால் எதுவித வெற்றியும் இன்றி ஓட்ட எண்ணிக்கை விகிதம் என்ற அடிப்படையில் சுப்பர் எட்டுக்குத் தகுதி
இங்கிலாந்து 2010இல் வெற்றிகள் இல்லாமல் தட்டிக்கொண்டு சென்றதுபோல, இம்முறை
க்கு வாய்க்குமா என்பது பேச்சுக்குத் னெனில் எந்த அணியும் பலம் குறைந்த
இருபதுக்கு இருபது போட்டிகளில் றமுடியாது. மேலும் இது துடுப்பாட்ட
ண்ட விளையாட்டு, அஜந்த பார். ஹர்பஜன்சிங் மீள் எழுச்சி உண்மை, ஆனால் தொடர்ந்து
து முகத்திலும் ஈயாடவில்லை. எதிரணியினர். சம்பியன் இங்கிலாந்து 80 தொண்ணூறு ரண்களால் தோற்ற
ளது. மறுபுறம் தோற்கச் சந்தர்ப்பம் இல்லை பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் உமர் டத்தால் தோல்வியைத் தழுவி இருக்கிறது. பற்றிய பெரிய எதிர்பார்க்கை உபகண்டத்தில்
க் கிடப்பதால் யாரை எடுப்பது, யாரை
இருக்கிறது என்றும் அணித்தலைவர் னார். ஆனால் சுப்பர் எட்டு முதல் - அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும்
துடைத்து ஒரு பக்கம் ஒதுங்கிவிட்டது. ள் மட்டும்தான். எனவே இன்னார்தான் கூறல் சிலவேளை தவறிப்போகும். எனவே
க்கும் நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம் லவா?
புதுமுக அறிமுகம்)
சந்தர்ப்பம்
கிரிக்கெட் அதிகாரிகள் தொடர்ந்து தஜகிஸ்தான், சீனதைப்பே (தாய்வான்), கம்போடியா போன்ற நாடுகள் மிகவேகமாக அசோசியேட்
அந்தஸ்தை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே ஆசியாவின் பல நாடுகள் கிரிக்கெட் ஆட்டத்தில் மிகவேகமாக முன்னேறி வருவதை இதன்மூலம் அறியமுடிகிறது. மலேசியா, சிங்கப்பூர் கிரிக்கெட் பற்றி சிறிது
அறிந்திருந்தாலும் கம்போடிய கிரிக்கெட்டின் வளர்ச்சிபற்றிய செய்தி புதியதாகவே இருக்கின்றது.
எது எவ்வாறோ நிறைய ஆசிய நாடுகள் ஐ.சி.சி உயர்தர வரிசை களில் எதாவது ஒன்றுக்குள் புகுந்துகொண்டால் எதிர்வரும்
காலங்களில் பல கிண்ணங்களை எமது பிராந்தியத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம் என்ற ஆசையில் தவறேதும் இல்லை அல்லவா?
செய்தார்கள் என்று கூறினார். ஹர்பஜன் அடுத்த ஆட்டங்களில் இடம்பிடிப்பாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் ஹர்பஜன் தன்னை நிரூபித்துவிட்டார். எல்லோருக்கும் தன் திறமையின் மூலம் நல்ல பதில் கொடுத்து விட்டார். இந்திய அணிக்கு ஹர்பஜன்சிங் இன்னும் நிறையவே செய்யும் திறமையுடனும், ஆர்வத்துடனும் காத்திருக்கிறார் என்பதையும் தெளிவாகப் புலப்படுத்திவிட்டார். அதிகாரம் உள்ளவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ரமலா முரசு
ஒக்ரோபர் 04 - 10, 2012

Page 19
அதிர்ச் சிம்ம 6 ஒரு ம கோலம் காண்ட வியப்பு
கை கிறிஸ் மணிக் வைத்த நடத்தி முழுக்க தையும்
உருவா கலாக 'சே'வை
அவரை அழைத்து வருகின்றனர். "
தீர்த்துக் அங்கிருக்கும் பழைய
சரி எ பள்ளிக்கூடம் ஒன்றில்
தகவல் சே' கை, கால்கள் கட்டப்பட்ட நிலை
இருந்து யில் சிறைவைக்கப்
0 எ படுகிறார். கைது
தாங்கி | செய்யப்பட்ட
'சே' 60 நிலையில் இரவு
என்பல்
வா
- - - - - -
காலை |
தட்பஎெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்
குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவிசெய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று மன வேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து 'சே'வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உண வின்மை போன்ற பிரச்சினை களுடன் சே' காடுகளில்
அலைந்தார். சி.ஐ.ஏ. பொலி
மணிக்கு வியாவுக்குள்ளும் புகுந்தது.
1967 ஒக்டோபர் 8 தென்
கொல்க அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர்
7.00 'சே பிடிபட்டார்
கப்படும் இருண்ட தினம் காலை
என சி.ஐ.ஏருவுக்குத் தகவல்
செய்வ 10.30 யூரோ கணவாயை
பறக்கிறது. அதேசமயம், 'சே'
வருகிற ஆறு கெரில்லா வீரர்களுடன்
உயிருடன் இருக்கும்போதே
ஜேமி 'சே' கடந்து செல்கிறார்.
இறந்துவிட்டதாகப் பொய்யான
பொலி வழியில் தென்பட்ட ஆடு
தகவல் பொலிவிய இராணுவத்தால் |
அக்கார் மேய்க்கும் குண்டுப் பெண்
பரப்பப்படுகிறது.
தப்படுக ணின் மேல் பரிதாபப்பட்டு
சிறைவைக்கப்பட்ட பாடசாலையில் |
-- 'மரி ஐம்பது பெஸோக்களைப்
தனக்கு உணவு வழங்க வந்த
Jermy)ா பரிசாகக் கொடுக்கிறார். -
பள்ளி ஆசிரியையிடம், "இது .
கட்டப் யூரோ கணவாயை ஆறு
என்ன இடம்" என்று 'சே' கேட்கி
'சே'வை கெரில்லா வீரர்களுடன் சே'
றார். பள்ளிக்கூடம் என அந்தப்
மற்றொ கடந்து செல்கிறார்.
பெண் கூற, "பள்ளிக்கூடமா ஏன்
மரியோ நண்பகல் 1.30இற்கு அந்தக்
இத்தனை அழுக்காக இருக்கிறது"
கிறார். என வருத்தப்படுகிறார். சாவின் குண்டுப் பெண் பொலிவியா
உயிர் ! இராணுவத்துக்கு 'சே'வின்
விளிம்பிலும் 'சே'வின் இதயத்தை இருப்பிடத்தைக் காட்டிக்
எண்ணி அப்பெண் வியந்து
நின்று போகிறார். கொடுக்கிறாள். அலறிப்
எவ்வள புடைத்துப் பறந்து வந்த
ஒக்டோபர் 9 அதிகாலை 6.00 பொலிவிய இராணுவம்
லா ஹிகுவேராவின் பள்ளிக்
ஒரு கே சுற்றிவளைத்துச் சரமாரியாகச்
கூட வளாகத்தில் ஒரு ஹெலி
கொல்ல சுடத் தொடங்குகிறது.
கொப்டர் வட்டமடித்தபடி வந்து பதிலுக்கு கெரில்லாக்களும்
இறங்குகிறது. அதிலிருந்து சக்தி
சுடுமாறு துப்பாக்கியால் சுடுகின்றனர்,
வாய்ந்த ரேடியோ மற்றும்
அலட்சி - மாவீரனின் இறுதிக்கட்டப்
கெமராக்களுடன் ஃபெலிக்ஸ் போர் பிற்பகல் 3.30 காலில்
ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உள குண்டடிபட்ட நிலையில்,
வாளி இறங்குகிறார்.
மனிதன தன்னைச் சுற்றித் துப்பாக்கி
ஃபெலிக்ஸ் ரோட'ரிக்ஸ்
கிழிக்கும் யுடன் சூழ்ந்த பொலிவிய
பிடிபட்டிருப்பது 'சே'தான் என
உலகம் இராணுவத்திடம், "நான்தான்
அமெரிக்காவுக்குத் தகவல்
சொன்ன 'சே'. நான் இறப்பதைக்
பறக்கிறது. சே'வின் டைரிகள்
இதுதான் காட்டிலும், உயிருடன்
மற்றும் உடைமைகள் கைப்
- மண பிடிப்பது உங்களுக்குப்
பற்றப்படுகின்றன, தான் கொண்டு விடுகன
விடுதை பயனுள்ளதாக இருக்கும்"
வந்த கெமராவில் 'சே'வை பல கோணங்களில் புகைப்படங்கள்
நாளெள் என்கிறார்.
காலில் குண்டடிபட்ட
மாமனி, எடுக்கிறார் ஃபெலிக்ஸ். நிலையில் மாலை 5.30)
கைவிடப்பட்ட இயேசுக் கிறிஸ்
திறக்கிற அருகிலிருந்த லா ஹிகுவேரா
துவைப்போலக் காட்சி தரும்
டாக்கள் வுக்கு வீரர்கள் கைத்தாங்
சே'வின் அப்புகைப்படங்கள்
இதயத்து இன்றளவும்
இனம், வரலாற்றின்
எல்லை மிச்சங்கள்.
உலகின் சேவின்
விடை | ஆயுதம்
இன கசங்கிய
எல்லை பச்சைக்
உலகின் காகிதம் போல
விடை | கை, கால்கள்
தகவல் ? கட்டப்பட்ட நிலையில்,
ஒக் அழுக்கடைந்த .
ஹவான ஆடைகளுடன்
காணாத 'சே'வைப் பார்த்ததும்,
தலை ை
அவருக்கு ஒக்ரோபர் 04 - 10, 20I2
ப
சே', அ
தன்
"கோழை 'சே'வை
அஞ்சலி

முரசு
குறுக்கெழுத்துப்
போட்டி
சி அமெரிக்காவுக்குச் சொப்பனமாக இருந்த
ரவீரனா இந்தக் ந்தில் இங்கே நாம் பது என அவருக்கு பம் திகைப்பும்!
விடப்பட்ட இயேசுக் துவைப்போல காலை 10 த 'சே'வை உயிருடன் பக் கொண்டு விசாரணை
னால், அது உலகம் - அவர் மேல் பரிதாபத் - நாயகத் தன்மையையும் எக்கிவிடும் என்பதால், - உடனடியாகத் ககட்டி விடுவதுதான்
ன சி ஐ.ஏவிடம் இருந்து
வருகிறது. லேகிராண்டாவில் J வந்த அத்தகவல் 500,
னக் குறிச்சொற்கள் வருகிறது. 500 என்றால் 00 என்றால் கொல் ஒவ அதன் அர்த்தங்கள்
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - (490
1)
18
25
26
331 34
36
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 16.10.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 490
தினமுரசு வாரமலர், - த.பெ.இல. :-157, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 240 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 488- விடைகள்
இடமிருந்து வலம்
| Bl* - 8
O புனிதமான பசுக 08. சாப்பிடு. II. இம்முறை
பரா ஒலிம்பிக் போட்டியில் கூடுதலாக
ar66 3* 8
காலை 17 த 'சே'வைச் சுட்டுக் வது என முடிவெடுக் கிறது. யார் அதைச் து எனக் கேள்வி து. 'மரியோ (Mario Jemy) என்னும் விய இராணுவ சர்ஜன்
யத்துக்காகப் பணியமர்த் கிறார்.
யோ ஜேமி' (Mario நண்பகல் 1.00 கைகள் பட்ட நிலையில், ப பள்ளிக்கூடத்தின் எரு தனியிடத்துக்கு T அழைத்துச் செல்
"முட்டி போட்டு வாழ்வதைவிட கொண்டே சாவது
வோ மேல்.!" என்பார் ஆனால், மரியோ அவரை காழையைப் போலக் பத் தயாராகிறார்.
னை நிற்க வைத்துச் 7 'சே' கேட்க, அதை
யப்படுத்துகிறார். ழயே, சுடு! நீ சுடுவது ப அல்ல ஒரு சாதாரண மனத்தான்." இதயம் ம் விழிகள் மின்ன, புகழும் மனிதன் ன கடைசி வாசகம்
தங்கம்
33 34 35 36
வென்ற நாடு. ன்ன 1வெ
I், அச்சம்,
(குழம்பியுள்ளது) மேலிருந்து கீழ்
19, உலகிலே 01. இரவினில் எமக்கு ஒளியைத் தருவது:
பிரசித்திபெற்ற 03. மருத்துவக்குணமுள்ள பானம்.
பல்கலைக் 100. மருத்துவக் குணமுள்ள கீரை
கழகங்களில்
ஒன்று. வகை ஒன்று. (குழம்பியுள்ளது)
25. முக்திய ஒரு கடல் விலாங்கு,
ஆவணங்களை /3. மரணதண்டனையை நிறை
ஒழுங்குபடுத்தி வேற்றுபவனின் பதவி.
வைத்திருப்பது. :16, தகுதியானவன் அல்லது
20. மாலை பெண் சாரதி.
தீவின் (திரும்பியுள்ளது)
தலைநகரம் 20. அகத்தியர் வாகட நூல்.
(திரும்பியுள்ளது.)
3. அருகன் 21. தோள். (குழம்பியுள்ளது)
அல்லது தானே 30. உமையம்மை அல்லது
தோன்றியவன். கலைமகள்.
(குழம்பியுள்ளது)
குறுக்கெழுத்துப் போட்டி இல. 488 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. சி.தனபாலசிங்கம், வாழையூற்று
திருகோணமலை. பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள்.
7 1.10மணிக்கு மனித குல கலக்காகத் தன் வாழ் பலாம் போராடிய தனை நோக்கி துப்பாக்கி மது. ஒன்பது தோட் பில் ஒன்று, அவரது துக்குள் ஊடுருவியது. மொழி, தேசம் என கள் கடந்து பாடுபட்ட - ஒரே வீரன் இதோ பெறுகிறான்.
ம், மொழி, தேசம் என கள் கடந்து பாடுபட்ட T ஓரே வீரன் இதோ பெறுகிறான். சே' இறந்த உலகத்தை உலுக்கியது. டோபர் 18, கியூபா
ரா-வில் வரலாறு 5 கூட்டம் 'சே'வின்
க்காக காஸ்ட்ரோவின் மயில் கூடியிருந்தது.
(தொடரும்...) பாரமலர்
முரசு
01. அ. பாரினி, நுவரெலியா, (02. து. ரெம்சி, பிரதான வீதி, காலி.
03. ம.சரவணன், தம்பளை, மேற்கு, தும்பளை. 104. த.பரந்தாமன், நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை.
05, எம்.நியாஸ், நிர்ணியா -06 06, ம.நிர்மல், பண்டிவிரிச்சான், மன்னார். [ 07, சி.பைரவி, சங்கானை போற்கு, சங்கானை.
08. து.ஆதர்ஷா, கடற்கரை வீதி, திருகோணமலை. (09. கு.மாதவன், வேப்பங்குளம், வவுனியா.
10, அ.சந்தியாகோ, அம்பிட்டியா றோட், தென்னக்கும்புர.

Page 20
வலிகள் ஒனம16
இராமசாமி ரமேஷ், அளம்
அப்பா பிள்ளையாரே!! என்ன முடிவை நான் எடுக்கிற தெண்டாலும் உன்கிட்டதானே
வந்து சொல்வேன். இண்டைக்கும் அப்பிடித்தானப்பா. என்னோட வாழ்நாள் கனவை இன்றுதான்... ஆரம்பிக்கப்போகிறேன். எந்தத் தடையுமில்லாமல் நான் போகிற காரியம் கைகூடணும் பிள்ளையாரே!
இது சக்ஸ்சஸ்ஸா நடந்து. விட்டால், உன்னோட திருவிழாவுக்கு நான் காவடி எடுக்கிறன் சரியா??" தலையிலே
குட்டித் தோப்புக்கரணமும் (போட்டுக்கொண்டு, நெற்றியில்
விபூதியும் சாத்தியபடி தன் சைக்
(ஒலி.
“அப்பா! பிள் என்ன முடிவை ந
தெண்டாலும் உன் இது வழமையானதுதானே?
வந்துசொல்வேன். அரைக் கிலோ கத்தரிக்காய்
அப்பிடித்தானப்ப மட்டும் வாங்கிக்கொண்டு
வாழ்நாள் கனவை திரும்ப, எதிரே சைக்கிள் கடை வைத்திருக்கும்
ஆரம்பிக்கப்போகி சின்னவன் அண்ணர் நின்று
தடையுமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.
காரியம் கைக தம்பி நேற்று தாயகம் பத்திரிகையில் வெளிவந்த
பிள்ளைய உங்கட. கவிதை அருமை யாய் இருந்தது. எங்கட
ஆம்! வலிகளையும், க கஷ்டதுன்பங்களை நல்லா
தோல்விகமையும், அவு எழுதியிருந்தனீங்கள். வேறொண் டும் எழுதேல்
சுமந்து - கடந்து வெற்றி லையோ?" இவனது எழுத்
எழுத்தாளன் ஒருவனின் எ துக்களை தேடிப்பிடித்துப்
இங்கே தொடர் படிப்பதில் தேர்ந்தவர்
சின்னவன்.
படித்துவிட்டான். படித்துவிட்டுப்
திற்கு பரீட்சை பெ பாராட்டவும் செய்வார்.
யால், கடற்றொழி "ஓமண்ணர்! தொழி
கொள்ள நேர்ந்த லுக்கும் போறதால..
இதற்கிடையி நேரம் கிடைக்கிறது
பருவத்திலேயே ! குறைவு. ஆனாலும்,
இலக்கியவாதியா விடமாட்டன், எழுத
தான். எழுத்தைய வேணும்." என்று
யும் சினேகிதர்க முறுவலித்தான். தன்
கொண்டான். வா எழுத்துக்கள் இன்னொரு
மூலதனத்தைக் க வரினால் விமர்சிக்கப்
ஆக்கபூர்வமான ! படும்போது, நட்சத்
வெளிப்பாடாய் க திரனுக்குள் ஆயிரம்
என அவன் இலக் பூக்கள் ஒரேசமயத்தில்
விரிவடைந்தது, 8 மலர்ந்து மணம்பரப்பும்.
அவஸ்தைப்படும் அந்த பாராட்டுக்கள்தான்,
விடுதலைவேண்ட இத்தனை போராட்டத்
இவனது பேனாமு துக்குள்ளும் இவனை
பத்திரிகை, சஞ்சி எழுதத் தூண்டும் ஊக்க
முழங்கியது. மாத்திரைகள், புன்னகை யோடு அவரிடமிருந்து விடைபெற்றுக்
வித்தியாசமாக கொண்டவன், இனியும்
தார்கள். இடிபே தாமதித்தால் போகும் காரியம்
போன்றிருந்தது பிந்திவிடும். வேகமாய் சைக்கிளை
கிரியைகள் ம மிதித்தான். காற்றோடு காற்றாய்
மாகவே நடை! வீடுவந்து சேர்ந்துவிட்டான்.
லிருந்து அனை "தம்பி! நீ போய் வரேக்க...
பிணமாகவே ப அப்பாவுக்கு பாமசியில மருந்தும்
கள், வாங்கிக் கொண்டு வாய்யா. அந்த
அன்று அக் மனுஷன் சரியாக் கஷ்டப்படுது."
+ மிற்கு மன நோ ஆஸ்துமாவின் பிடிக்குள்ளே நட்சத்தி |
பார்வையிட டா ரனின் தந்தையார் இராமச்சந்திரன்
வந்திருந்தார்.
யாளிகளைப் | செய்யும் தொழிலில் அரைவாசி
யிட்டுக் கொல் வருமானத்தை அவருடைய நோய்க்கு
குமார் தற்ெ மருந்து வாங்கியே கரைத்து
தன் பார்வையை விடுவார்கள். அதுவும் கடற்றொழில்!
திலே அமர்ந் இன்றைக்கு மீன்பிடிபட்டால், நாளை
கும் நோயாளிக எப்படியோ? அது யாராலும் |
ஓர்முறை செ கூறமுடியாது. வசதி வாய்ப்புகள்
*னார், அவர் பா அசமந்தமான சாதாரண குடும்பத்த
அப்படியே ய வர்களுக்குத்தானே இறைவன்
மீது நிலை சோகங்களையும், சோதனைகளையும்
நின்றது. பரிசளிப்பது வழமை. நட்சத்திரனின்
அவரால் உ குடும்பமும் வறுமை, நோய் என்று
என்ன நடந்தது துன்பத்தின் ஆக்கிரமிப்பில் தன்
பலவாறு நினை ஆயுளை நகர்த்திக் கொண்டிருந்தது.
இக்கதி. "கடவு "ஓமம்மா! வரேக்க... வாங்கிக்
யமுனாவின் கொண்டுவாறன்!! போற்காரியம்
யாமல் அழத் கைகூட வேணுமெண்டு... கடவுளை
துரோகத்திற்கு வேண்டுங்கோ" தாயிடம் விடை
ஒன்றுவிடாமல் பெற்றுக் கொண்டு, அந்த பதிப்பகம்
வேண்டாம். என் நோக்கி பயணத்தை ஆரம்பித்தான்.
ஆமாம். யடு நட்சத்திரனின் சின்ன உலகத்தில்
இதயத்திற்குள் ஏராளமான எதிர்பார்ப்பின் ரேகைகள்
றியதால் அவன பரவிக்கிடக்கின்றன. உப்புக்காற்
போயிருந்தான். றோடும் நீலக்கடலோடும் போராடி,
யமுனா கு வாழ்க்கையை நகர்த்தும் சாதாரண
அனைவரது க குடும்பத்தில் இவனது ஜனனம்
செய்ததன் பலன் நிகழ்ந்திருந்தாலும், உயர்தரம்
ஆரம்பித்துவிட்ட வரை தந்தையின் உழைப்பிலே
கொண்டிருந்த (
வார தின்
கிளைத் திருப்பினான் நட்சத்திரன்.
அவன் எந்தக் காரியத்தையும் செயற்படுத்துவதற்கு முன், தன் இஷ்ட தெய்வமான பிள்ளை யாரிடம் ஓடோடி வந்துவிடுவான். கவலைகள், கஷ்டங்களென
அத்தனையும் அவரிடம் பகிர்ந்து விட்டுத்தான் அடுத்த வேலை. உப்புமாவெளி ஆலமரத்தடிப் பிள்ளையாருக்கு சக்தி அதிகம் என்பது அவ்வூர் மக்களின் அசையாத நம்பிக்கை.
வீட்டை நோக்கி சைக்கிள் நகர்ந்து கொண்டிருந்தாலும், நட்சத்திரனின் எண்ணவோட்டங் கள், தான் போகப்போகின்ற காரியத்தைச் சுற்றிச்சுற்றியே ஓடிக்கொண்டிருந்தன. "எந்தத் தடையுமில்லாமல்... அந்த சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துவிட வேண்டும்" அடிக்கடி அவனுக்குள் உதடுகள் இதைத்தான் உச்சரித்துக் கொண்டிருந்தன. நினைவுகளின் அரவணைப்புக்குள் நகர்ந்து கொண்டிருந்த அவனை, சுப்பிரமணியத்தின் மரக்கறிக் கடை நிஜத்திற்குக் கொண்டு
வந்து நிறுத்தியது. "தம்பி! மரக்கறி ஏதாவது வாங்கிக் கொண்டு வாப்பா!" அம்மா, காலையில் புறப்படும்போது சொன்னது நினைவில் வர, சைக்கிளை நிறுத்தியவன் கடைக்குப்போய் வெளியில் பரவிக்கிடந்தவற்றில் எதை வாங்கலாம் எனப் பார்த்தான். எல்லாம் பல நாட்களான மரக்கறிகள்தான், வாடி வதங்கிப் போய்க் கிடந்தன. 20

1.பயமுனாவிற்குத் திருமணமாகி மூன்றே மாதங்கள் தானிருக்கும் .
வசந்த காலத்தில் பூத்துப் புது மணம் பரப்பும் பூவென மலர்ந்திருந்தாள். ஆமாம். அவளது வாழ்க்கை யிலும் புது வசந்தம் வீசிக் கொண்டிருந்தது. தன் எண்ணப்படியே தான் விரும்பிய முரளியையே திருமணமும் செய்துகொண்டாள் யமுனா.
தேன்சிட்டுக்களெனச் சிறகடித்துப் பறந்து திரிந்தனர் அவர் கள். அவள் பெற்றோருக்கு ஒரே பெண். செல்லப் பெண், பல் கலைக்கழகம் வரை படித்திருந்தாள். முரளியோ பரம ஏழை மூன்று சகோதரிகளுக்கு ஒரே அண்ணன். பொறுப்புக்களுடன் கூடப் பிறந்தவன். இருக்கின்ற காணி வீடு யாவற்றையும் அடைவு வைத்து அவனைப் படிக்க வைத்திருந்தார் கதிர்காமர். தன் மனைவி இறந்த பின்பும்கூட, மறுமணம் செய்யாமல் தன் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலேயே தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.
யமுனா, முரளி பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே ஒரு பில்
வரை ஒருவர் நேசிக்கத் தொடங்கி விட்டிருந்தனர். இது நாளடை வில் இணைபிரியாக் காதலாக மாறிவிட்டது. இருவீட்டாரின் பெற்
றோரும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர். இளையாரே!!
பெரியோரின் சம்மதத்துடன் முரளி யமுனா திருமணம் வெகு பான் எடுக்கிற
விமரிசையாக நடைபெற்றது. காதலர்கள் வாழ்க்கையில் இணைந்.
தால் அவர்கள் மகிழ்ச்சியை எப்படி வர்ணிப்பது. பட்டாம்பூச்சி கிட்டதானே
களெனச் சிறகடித்துப் பறந்தனர். இருவரும் கை நிறைய உழைத் இண்டைக்கும்
|தார்கள். முரளி தன் சம்பளத்தில் ஒரு பகுதியை தன் குடும்பத்திற்கே
கொடுத்து வந்தான். 1. என்னோட
ஒருநாள் யமுனாவும் முரளியும் ஸ்கூட்டரில் யமுனாவின்). இன்றுதான்...
வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். நாட்டுப் பிரச்சினையும் |
கூடிக்கொண்டே போயிற்று. எப்போ யாருக்கு எந்த நேரத்தில் றேன். எந்தத்
என்ன நடக்கும் என தெரியாத நேரம் அது. பெரியாஸ்பத்திரியில் நான் போகிற
நாட்டுப் பிரச்சினைகளினாலே பாதிக்கப்பட்ட நோயாளிகளைத்
தினமும் பார்க்கையிலே இனம்தெரியாத சோகத்திலே மூழ்கி கூடணும்
விடுவாள் யமுனா. ஒவ்வொரு நோயாளியை அண்மிக்கும்போதும் பாரே!
அவள் இதயம் பலமாக அடிக்கத் தொடங்கிவிடும். பாவம் இவர் கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் கடவுள் இவர்களுக்கு இப்
"படித் தண்டனை கொடுக்கின்றான். என்று பலதடவைகள் முரளி சுமைகளையும்,
யிடம் சொல்லி வருந்தியிருக்கிறாள். TNAனங்களையும்
அன்றும் பல திசைகளில் இருந்தும் ஷெல்கள் வந்துகொண்டி க்கழகப் பேரகமும்
ருந்தன. சிறிதளவு இருள்கவ்வி இருந்ததால் ஷெல்கள் கூவிக்
கொண்டுபோவது தீப்பிழம்பாகத் தெரிந்தது. ஆனால் வீட்டில் எழுத்துலக Vwணம்
|ஒருவரும் இல்லை. வீட்டு முற்றத்திலே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு - கின்றது.
உள்ளே போனார்கள். வீடு இருளில் மூழ்கியிருந்தது. யமுனாவும் முரளியும் ஆளுக்கொரு திசையாக கூப்பிட்ட படியே அவர்களைத்
தேடிக்கொண்டு போனார்கள். மீண்டும் ஷெல்லடி தொடங்கிவிட்டி பல்கலைக்கழகத்
ருந்தது. பயந்தபடியே "பங்கருக்குள் வாங்கோ" எனக் கத்தியவாறு றுபேறுகள் போதாமை
யமுனா பங்கரின் வாசலை அண்மித்திருந்தாள். அந்தவேளை இலை கரம்பிடித்துக்
திடீரென வந்த ஷெல் அவர்களின் வீட்டின் மீது விழுந்து வெடித்
தது. யமுனா அதிர்ந்துபோய் அப்படியே மயங்கிவிட்டாள். ல், பாடசாலைப்
நீண்ட நேரத்தின் பின் சுயநினைவிற்கு வந்தவள் நடந்தவற்றை நட்சத்திரன் ஒரு
உணர்ந்தாள். தன் தாய் தந்தையார் அருகிலிருப்பதை அறிந்தாள். க பர்ணமித்திருந்
ஆனால் முரளியைக் காணவில்லை. முரளி பற்றி அவர்களிடம் பும் இலக்கியத்தை
கேட்டாள். தங்களுக்குத் தெரியாதென அவர்கள் கூறினர். மூவரு ளாக வரித்துக்
மாக விளக்கொன்றை பிடித்துக்கொண்டு முரளியைக் கூப்பிட்ட சிப்பு எனும்
படியே போனார்கள். எதுவிதமான பதிலும் வராததால் அவர்கள்
அச்சம் கூடிக் கொண்டே போயிற்று. யமுனாவின் குரல் தளுதளுக் கொண்டு தனது
கத் தொடங்கிவிட்டது. நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. கை, சிந்தனைகளின்
கால்கள் வெல வெலக்கத் தொடங்கிவிட்டது. நா தளதளத்தது. விதை, சிறுகதைகள்
- அவனுடைய சிதறிய உடல் கிடந்த இடத்தை நோக்கி ஒட ககியத்தளம்
முயற்சித்தாள். ஆனால் அதற்கிடையில் அவள் மயங்கிவிட்டாள். டிெமட்ட வாழ்வுக்குள்
மீண்டும் சுயநினைவுக்கு மீண்டபோது, அவள் சாதாரணமாக கீழ்வர்க்கத்தினரின்
எல்லோரையும் வெறித்துப் பார்த்தாள். யாருடனும் எதுவுமே டிய குரல்களாய்,
கதைக்கவில்லை. குமாரசாமியும் ஜானகியும் தம்மகளின் போக்கு னை அனைத்துப் கைகளிலும்
தாற்றிலாடும் ஜோதி
கள் தொடரும்...)
இருட்டதை உணர்ந் மல் இடி விழுந்தது, 1. முரளியின் ஈமக் மிகவும் சாதாரண -
பெற்றன. அன்றி எவருமே நடைப் மாறிவிட்டார்
கதி முகாம் யாளிகளைப் க்டர் குமார் மனநோ பார்வை
ண்டிருந்த சயலாகத் ப நிலத் திருக் ள் மீது லுத்தி பர்வை
முனா குத்தி
யுவர் கண்களை நம்பவே முடியவில்லை. "யமுனா நீ என் நோயாளியா? உனக்கு ? உன்னை இந்த நிலையில் பார்க்கவா நான் இந்தப் படிப்பெல்லாம் படித்தேன். எனப் த்தபடியே அருகில் இருந்த தன் மாமா, மாமியையும் பார்த்தான் குமார். இவர்களுக்கா ளே இது என்ன சோதனை."
முறையும் வந்தது. யமுனாவின் தாய், தந்தையருக்கு என்ன கதைப்பதென்றே தெரி தொடங்கிவிட்டனர். "குமார் எங்களை மன்னித்துவிடு. நாங்கள் உனக்குச் செய்த கடவுள் எங்களை நன்றாகத் தண்டித்துவிட்டார். அவர்கள் நடந்த யாவற்றையும் கூறினார்கள். "நான் யமுனாவைக் கவனித்துக் கொள்வேன் ஒன்றுக்கும் யோசிக்க மறு ஆறுதல் கூறினான் குமார். அவனின் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. முனாவின் முறைமாப்பிள்ளை முறையானவன் தான் குமார், குமார் யமுனாவைத் தன் வைத்துப் பூஜித்து வந்தவன், தான் தன் காதலை உரிய நேரத்தில் சொல்லத் தவள இழந்துவிட்டிருந்தான். ஆனால் இப்படி அவளைச் சந்தித்ததில் அவன் மனமுடைந்து
டும்பத்தினர் இப்போ பழையபடி குமார் குடும்பத்துடன் ஒற்றுமையாகிவிட்டிருந்தனர், வலையும் யமுனாவின் மேலிருந்தது. குமார் தன்னாலியன்றவரை வைத்தியங்கள் னாக யமுனாவும் தேறிக்கொண்டு வந்தாள். தமது மகளின் வாழ்க்கை மீண்டும் தளிர்விட டதை உணர்ந்து உள்ளம் பூரித்துப் போயினர் யமுனாவின் பெற்றோர். காற்றிலே ஆடிக் ஜோதி ஒன்றை அணையாமல் காத்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் குமார்.
மலர்) முரசு
ஒக்ரோபர் 14 - 10, 2012)

Page 21
ஒeG65
5.டி 8 8 8 ஈ - 2 'ஓபி 2 G G
நட்பை உண்டாக்கும். நட்பு வளரவளர
அன்பாக மாறும் அன்பு அருளாக மாறினால் தூயகாதல் தோன்றும். தூய்மையாக காதல் அருளைக் கொடுக்கும். அது இரக்கமாக மாறும் போது காதல் அரும்பிப் படிப்படியாக வளர்ந்து உரிமையைக் கொடுக்கும். உரிமை வந்ததும் காதலர் இருவரும் தம்மை மட்டும் நினைப்பர். அந்த நினைப்பு முழுமையான சுயநலமுள்ள தாக மாறி அதில் காலத்தைப் பற்றிய சிந்தனை உருவாகும். காதலின் எல்லையை அடைந்த ஆண்தான் > அன்புக்குரிய காதலியை நல்லமுறை
யில் சகல வசதிகளோடும் வாழவைக்க
• விரும்புவான்.
அதனால் அவன் பொருள் தேட
• முற்படுவான். உள்நாட்டில் பொருள் தேடுவதைவிட வெளிநாடுகள் சென்று
இலகுவாகப் பொருள் தேடலாம் என்ற "கேழல் உழுத கரியுனக்
எண்ணம் இரண்டாயிரம் ஆண்டு கொல்லையுள்
களுக்கு முன்பே வாழ்ந்த இளைஞர் வாழை முதுகாய் கடுவன்
களிடமும் இருந்தது. அவன் பொருள். புதைத்தயரும் தாழருவி நாடன் தெளிகொடுத்தான்
தேடச் செல்வதை அவளிடம்
சொல்வான், அது அவளுக்கு விருப்ப என் தோழி
மில்லாமல் இருக்கும். காதலிக்கும் நேர்வளை நெஞ்சு ஊன்றுகோல்"
செல்வதை விரும்பு இப்பாடல் ஐந்திணை எழுபது என்ற *
பெண் எவ்வேளையிலும் தனது
முரண்படுவாள், அ பதினெண் கீழ்க்கணக்கு நூவில்
காதலனைப் பார்த்துக் கொண்டிருக்
பெஞ்சுவாள் இதை உள்ளது. இந்நூலை மூவாதியார்'
- கவே விரும்புவாள். அவளின் நினைவு
அபன் சமாளித்து - வரும்போதெல்லாம் அவனைப் பார்த்து என்ற புலவர் பாடியுள்ளார். இந்த
அத்தியாயங்கள் கெ நூலில் இனிமையான எழுபது
மகிழவேண்டும் என்று எண்ணுவாள்.
ஓரளவு சமாதானப்பு இந்நூல் எழுந்த காலத்தில் காதலர்கள் பாடல்கள் உள்ளன. இவ் எழுபது
செல்வான். அவன் . பாடல்களும் காதலனைப் பற்றியும்
தோழியின் உதவியுடன் காதலனைச்
வரை தோழிதான் - காதலரின் பிரிவால் துயரப்படும்
சந்திப்பதை வழக்கமாகக் கொண்டி
மலை நாட்டுப் பெ பெண்களைப் பற்றியும் மிகவும்
ருந்தனர், பல நாட்கள் சந்தித்து
விரும்பிய ஆண் ெ சுவையாகக் கூறுகின்றன.
மகிழ்வுடன்பேசி, உறவாடி யவர்கள்
சென்றுவிடுகிறான். காதலரின் உள்ளுணர்வுகள்
திடீரென்று பிரிவது பெரும் துன்பத்
• வருவதாகக் கூறிய பலவகையான உணர்ச்சிகளுக்குக்
தைக் கொடுத்தது. அதனால் பணம்,
> அவன் வரவில்லை பொருள் இல்லாவிட்டாலும் ஊரில் கட்டுப்படும். காதலிப்பவர்கள் நட்பு, அன்பு, அருள், அறிவு, இரக்கம்
இருந்து கிடைப்பதை உண்டு வாழவே :
த சிந்தியா! டொ பெண்கள் விரும்புவர். ஆனால் ஆண்கள் என்றும் ஐந்து வகையான
தீர்மானங்களை தேடக் கூடியளவு பொருளைத் தேடிய உணர்வுகளுக்காட்படுவார்கள்.
அனுப்ப இந்திய | பின் தனது காதலியுடன் இருந்து முதலில் இருவர் சந்திக்கிறார்கள்.
காரணமென தேச முதலில் கண்கள் பேசி உறவாடும்.
- இன்பத்தை அனுபவிக்க விரும்புவர்.
தேசிய இயக்கம் 8 முதலில் தனது காதலன் வெளியூர்
சாட்டியுள்ளதே?
ம.தேவகி, வெள்ளவத் இலங்கை விவகாரங்களில் வெல தலையிடக்கூடாது (அரசியல் தீர்க என்பதை உரத்துச் சொல்லவே இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள்
பின்னால் இருந்தவர்களினதும் ! இந்தியாவின் இலங்கை மீதான எதிர்பார்ப்பும்,
அந்தவகையில் அவ் இயக்கம் இலங்கைக்கு இந்தியாவுடனான எதிர்பார்ப்புகள்
வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில்
தொய்வின்றி செயற்பட்டுக் கெ புரிய முடியாதவையாகக் காணப்படுகின்றது.
அதாவது சீனா, போன்ற நாடுகள் இலங்கையில்
இவ் இயக்கத்தின் கூக்குரல்கள் தம்மை நிலைப்படுத்திக் கொண்டு விடுவார்கள்
சந்தர்ப்பங்களில் பல தரப்பினரு என்ற ஒரு எண்ணப்பாங்கு இந்தியாவிடம் இருக்
நிகழ்ச்சி நிரலில் வெளிச்சக்திகள் கின்றது.
நுழைக்காமல் இருப்பதற்கு உதவ இதனால் பல வகையிலும் இந்தியா இலங்கையில்
புரிகிறதுதானே?! மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறது சீனா இலங்கையில் நிலைநிறுத்திக் கொள்ளக்கூடாது
த சிந்தியா! தெரிவுக்குழுவில் பங் என்ற எண்ணத்தில் இருக்கிறது. அந்தவகையில்
இந்தியாவின் அனுமதியை கூட்டம் ஒரு பகுதியாக தமிழர்கள் பிரச்சினையிலும் அக்
எதிர்பார்ப்பது போல் தெரிகிறதே?
எம்.எல்.ஆஷா, சாய்ந்தமருது. கறை காட்டுவதுபோல் பாசாங்கு செய்கிறது.
அதாவது தமிழ் நாட்டின் அழுத்தம் காரண
எதிர்பார்க்கவில்லை. எதிர்பார் மாகவே இந்திய மத்திய அரசு தமிழ் மக்களின்
மக்களுக்கு பாசாங்கு செய்கிறார் சில நியாயங்களை ஏற்றுக் கொள்கின்றது.
தேர்தல் மேடைகளில் மக்கள் புலம்பெயர் தமிழர்களோ, டெசோவின் தீர்
அரச விரோதத்தை விதைத்து இ மானங்களோ எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு
உணர்வுகளை தட்டியெழுப்பி வ தான் ஆகவேண்டும்.
கேட்டவர்கள், அரசாங்கத்துடன் கருணாநிதி தம் அரசியல் காரணங்களுக்காக
யில் அமர்ந்து அளவளாவுவது த டெசோவை கையில் எடுத்திருந்தாலும் தமிழர்
தமிழர்களுக்கு உண்மையை புரிய களின் தற்போதைய துன்பங்களை அவர் நிறை
அவ்வாறு புரிந்துவிட்டால் எதிர். யவே புரிந்து கொண்டிருக்கிறார் என்பதே வெளிப்
புள்ளடிக்குப் பதிலாகக் கல்லால்
எனப் பயந்து இந்தியாவின்மீது படையான உண்மை.
டெசோவின் தீர்மானங்கள் ஐ.நா.வுக்கு கொண்டு
போட முயற்சிக்கிறார்கள். செல்லப்பட்டு தமிழர்களது நியாயங்கள் ஏற்றுக்
இவர்களுக்கு அரசாங்கத்தோடு கொள்ளப்பட வேண்டுமென்பதே எனது எதிர்
துப் பேசப் பிடிக்காதாம். ஏதோ பார்ப்புமாகும்.
சொல்கிறது என்பதற்காகப் பே. எஸ்.சாய்சரண்
என்று மக்களுக்கு அல்வா கொடு
முன்னேற்பாடுதான் எல்லாமே. ஈவரெலியா.
50)))
நேத்துக் களம்
625.52 8
கருத்துக்களம். தினமுரசு, வாரமலர். 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
மலையாள மாந்திரீக
காலம் கடந்த திருட்டணம் ஒன்று அலட், ஓடிப்போனவர் தேடி வர. நிக்கனைத்த காதல் நிச்Fuhb> நிறைவேற, கல்வியில் சித்தி பெற, மனப்பாடம் அகல, நிம்மதியான தூக்கம் பெற, பிரிந்தவர்
ஒன்று சேர. லாவன் மனைவி வித்
| பிணக்கு தீர, குழந்தை பாக்கியம் கிட்ட. குடிபோதையயய நிறுத்த, நினைத்தது நினைத்தவாறு நடக்க என்னைச் | சந்தியுங்கள்.
இது 40 வருட காலம் சேவை செய்யும் நிறுவனமே' | ஸ்ரீ துர்க்கை தாசன், தேச பந்து, கலாநிதி பேராசிரியர், P.K.சாமி JP ஐயா MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. தொ.பே: O11 2342463, 011 2342434, O11 2470615
நுவெரலியா கிளை: ஸ்ரீ துர்க்கா தேவி இல்லம் இல், 33, தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா. 052-2222508 - இது 19ரு பரச காரிகள் வெ (zர்.ரும் நம்பிக்கையானா (முகம்கொடி பெறுமானம்!
ஒக்ரோபர் 04 - 10, 2012
பர்

பதைத்த:
ங்கு | ழைக்காய்
கொண்டு எனது மனதை அவரின் இதயத்தில் புதைத்து வைத்தேன். அவர் குறித்த நாளில் திரும்பிவந்து என்னைத் தழுவி இன்பம் தராததால் நான் அவரைத் தேடுகிறேன். குரங் குகள் தாம் புதைத்த வாழைக் காயைத் தேடுவதுபோல நான் அவதிப்பட்டுத் தேடுகிறேன்" என்கிறாள்.
காதலிக்கும் ஒரு பெண் பொன், பொருளைவிடவும், தனது அன்பான காதலனின் நெருக்கத் தையே விரும்புவாள் என்று மூவா தியார் என்ற புலவர் கூறுகிறார். பண்டைய புலவர்கள் இயற்கையில் நடைபெறும் சம்பவங்களை வரலாறு நிகழ்வுகளாக்கி விடுவதில் வல்லவர்கள். ஐந்தினை எழுபது என்ற நூலில் உள்ள எழுபது பாடல்களும் இயற்கை வர்ணனை களை காதலரின் கனவுகளாக்கித் துன்பப் பட வைக்கின்றன. இயற்கை மாறுதல்கள் காதலிக்கும் பெண்ணைத் துயரத்தின் உச்சிக்
குக் கொண்டு சென்று விடுகின்றன. குரங்குகள் வாழைக்காயைப் புதைத்தது ஒரு பெரும் நிகழ் வாகக் கூறப்படுவது போலப் பலாப்பழம் பழுத்தும் உரிமை யாளனால் அது பறிக்கப்படாததால் அதை குரங்குகளும் பறவைகளும் உண்கின்றன, அதுபோல எனது
வாழ்வும் அமைந்துவிடுமோ என இன்னொரு காதலி ஏங்குகிறாள். இவற்றைப் படிக்கும்போது பாவம் பெண்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
மாத காதலி
ழவாள்; நயெல்லாம் ஆயிரம் சய்து அவளை படுத்திவிட்டு திரும்பிவரும்
ஆறுதல் கூறுவாள். பண் ஒருத்தியை வளியூருக்குச்
அவன் திரும்பி நாள் வந்தும்
அதனால்
துன்பப்பட்ட தலைவி தோழிக்குச் சொல்கின்றாள்.
" என் அன்பான தோழியே, திணை வெட்டியபின் சுட்டுச் சாம்பலாக் கப்பட்ட திணைப் புலத்தைப் பன்றிகள் கொம்புகளால் கிளறும். அதன் பின்பு மலையில் முற்றியிருக்கும் வாழைக் காய்களைக் கவர்ந்து வந்து ஆண்
குரங்குகள் பழுக்கப் புதைத்து வைக் குெம். மழைபெய்து புதுவெள்ளம் பாய்ந்த
தால் புதைத்த இடம் தெரியாமல் - குரங்குகள் தடுமாறும். அதுபோல ஐ மலை நாட்டவன்மீது நான் காதல்
|
|
கதிர் ) 44
மதர 4 சத சுட்ட கதிர்
சோவின்
நீ சிந்தியா! மகாத்மா காந்தியின் ஐ.நா.வுக்கு
நீ இனன தினம் பெரும் எடுப்பில் மத்திய அரசு
கொண்டாடப்படுவது எதனை ப்பற்றுள்ள
உணர்த்துகிறது? தற்றம்
த.விழ்கவர்த்தன், மருதமுனை.
தன்னலமற்று நாட்டுக்காகவும் ததை.
தம் மக்களுக்காகவும் இதயசுத்தி நாடுகள்
யுடன் உழைத்தால் காலங் வில் மட்டும்)
கடந்தும் போற்றப்படுவார்கள் அந்த
என்பதற்கு மகாத்மா காந்தி - ளினதும்,
உதாரண புருஷராகத் திகழ்கிறார், நோக்கம்.
ஆனாலும் காந்தியின் கருத்துக்
களுக்கும், போதனைகளுக்கும் தனக்கு
அணுகுண்டைத் தூக்கிக்கொண்டு தெளிவாக
மல்லுக்கு நிற்கும் இவ்வுலகில் ாண்டிருக்கிறது.
உரிய மரியாதை வழங்கப்படு - பல
கிறதா என்பது சந்தேகம்தான்.
சசிந்தியா! 20 - 20 போட்டி தக்கு தங்களது
களில் இலங்கை அணி வெற்றி ர் மூக்கை
சிந்தியா! அவுஸ்திரேலியா
பற்றி என்ன நினைக்கிறீர்கள்? யிருக்கின்றது.
வுக்கு படகிலே போனவர்கள்
எஸ்.ஆதர்ஷா, தும்பளை விமானத்தில் திரும்பி வருகிறார்
கூட்டுமுயற்சி, சிறந்த களாமே?
- தலைமைத்துவம், திறமைக்கு கேற்க
ம.மதன், பருத்தித்துறை. அவசர முடிவுகளும் தீரவிசாரித்து
* வாய்ப்பு என்று வெற்றிக்குத் மப்பு
அறியாத தீர்மானங்களும்
தேவையான அடிப்படைத் ஆரோக்கியமாக இருக்காது
தகுதிகளை தற்போதைய எர்ப்பதுபோல்
என்பதற்கு திரைகடல் ஓடியும்
இலங்கை அணி கொண்டிருப் திரவியம் தேடுகிறோம் என்று
பதன் விளைவுதான் தற் Tகள்.
கூறிக்கொண்டு கள்ளத்தோணி
போதைய தொடர்ச்சியான ர் மத்தியில்
* வெற்றி ! னவாத
யில் ஏறிய இவர்களும் சிறந்த பாக்குக்
- துடுப்பாட்டத்தை ஆரம்பிக் உதாரணமாகத் திகழ்கிறார்கள். ஒரே மேசை
இங்கு அவுஸ்திரேலியர்களின் கின்ற ஜெயவர்த்தனா - டில்
மானிடப் மாண்பு சிலிர்க்க ன்மானத்
* சான் தொடக்கம் கீழே இருக்
கின்ற லசித் மாலிங்க வரை பவைத்துவிடும்.
வைக்கிறது. ஏனெனில் எத்தனையோ அறிவுரைகள்,
* அனைவருமே பட்டையைக் காலத்தில்
எவ்வளவோ விளம்பர அறிவித்
1 கிளப்புகிறார்கள். அடி விழும்
தல்கள் அத்தனையையும் மீறித்
* பந்துவீச்சில் அஜந்த மென் பழியைப்
தங்கள் நாட்டுக்குச் சென்ற
டிஸ் எதிர்பார்த்த அளவுக்கு வர்களை கௌரவமான
சோபிக்காவிட்டாலும் ஏனைய 6 முகங்கொடுத்
முறையில் விமானம் மூலம் அனுப்பி இந்தியா
அவர்கள் சிறப்பாகவே செயற் வைத்திருக்கிறார்கள்.
படுகின்றனர். மாலிங்க தொடர்ந் சுகிறோம்
*தும் தான் நம்பர் 1 என்பதை இப்பதற்கான
தி சிந்தியா! தற்பெருமை பேசு
நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பவர்கள் பற்றி என்ன நினைக்கின்
றீர்கள்?
இறுதிவரை இந்நிலை ஜே. லொசியா, மன்னார்.
* தொடர்ந்து அதிர்ஷ்டமும் சிலநேரம் அவர்களே அசடு
கைகொடுத்தால் வெற்றிக் வழியவேண்டியிருக்கும்.
கிண்ணம் நமக்குத்தான். ஒரு உதாரணம் சொல்கி |றேன் கேட்கிறீர்களா -
- ஆவதும் பெண்ணாலே ஒரு தற்பெருமைக்காரர்
ஆண்கள் அழிவதும் வீட்டில் தேநீர் பரிமாறப்பட்டது.
பெண்ணாலே என்பது சரிதானே வீட்டுக்காரர் தேநீரின்
சிந்தியா? சிறப்பைப் பற்றி பெருமை
| ம.தர்சன், வேப்பங்குளம். அடித்துக் கொண்டிருந்தார்.
தர்சன் புன்பட்ட உங்கள் "இந்த ரீயை நான் வெளி
நெஞ்சிலே வேல் பாய்ச்ச நான் நாட்டில் இருந்து வாங்குவித்தேன்"
விரும்பவில்லை. இருந்தாலும் 1 விருந்தினர் நிதானமாகப்
* சிலதைச் சொல்லத்தான் ஆக பதில் சொன்னார்!
வேண்டும் "அதனால்தான் இப்படி ஜில்
அதாவது தன்னைக் கொல்ல என்று இருக்கிறது.
வரும் பசுவையும் கொல்லலாம்
என்று மகாத்மா காந்தி ஒரு : ஜீர் சிந்தியா! பொறுமைக்கு
சந்தர்ப்பத்தில் கூறியிருக்கிறார். 2 எல்லை எதுவரைக்கும்?
அப்படியானால் மோசமாக த.மதன், நுவரெலியா. பொறுமையை ஏனையவர்
நடந்துகொள்கின்ற ஆண்களை * கள் பலவீனமாகக் கருதி
அழிப்பதும் சரிதான். * சிறுமைப்படுத்தும் வரைக்கும். ரமலர்
முரச
கம் = = = = =
= ='
|

Page 22
( 17 ஆம் பக்கத் தொடர்ச்சி...) மீண்டும் சூடு பிடித்திருக்கும்...)
( 08
தமிழ்
என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகக் கூறுகின்றார் றஹ்மத்துல்லாஹ்
இது தம்புள்ளைக்கு மாத்திரம் உள்ள தலையிடி அல்ல. அதுவும் முஸ்லிம்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக யாரும் கருதிவிடக்கூடாது. இந்த இடத்தை அதாவது தம்புள்ளை நகரின் அபிருத்தி என்பது இந்த முறைப்படியும் செய்யப்படலாம் என்கின்ற மாற்றுத்தீர்வான எமது ஆலோசனையையும் நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்திருக்கின்றோம்,
அந்த முறைப்படியான மாற்றுத்தீர்வை இன்னதென்று தற்போதைக்குப் பகிரங்கப்படுத்த எங்களால் முடியாதிருக்கின்றது. காலப்போக்கில் அதனை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம் என்கிறார் தம்புள்ளை ஜும்மா மஸ்ஜித்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.ஏ. றஹ்மத்துல்லாஹ்.
நகர அபிவிருத்தி என்பது சிங்களவர்களுக்கு மாத்திரம் இடம்பெறும் ஒன்றல்ல என்று கூறும் சிங்களத் தரப்பு சம கால அபிவிருத்தியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பங்குண்டு. அதில் அவர்களும் பங்காளர்களாக மாறவேண்டும் என்று தங்கள் பக்கவாதத்தை நியாயப்படுத்துகின்றது.
ஆனால், நகர அபிருத்தி என்ற விடயம் சிறுபான்மை இனங்களின் மதத்தலங்களைக் குறிவைக்கும் ஒரு நிகழ்வாக மாறி அது தீவிரவாத மேலாதிக்கவாதிகளின் நிகழ்ச்சி நிரலாக ஆகி விடும் போக்கும் அதன் பின்னணியில் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் குலைந்துபோகும் பேராபத்துக்களும் இருப்பதாக நடுநிலை நின்று நிகழ்வுகளை உற்றுக் கவனிக்கும் சமூகநல விரும்பிகளான தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் கருதுகின்றார்கள்.
( 17ஆம் பக்கத் தொடர்ச்சி...) புதிய முதலமைச்சருக்கு!...
அதனை மக்களிடையே மேற்கொள்ள வேண்டும் என்ற கோசங் களும் எழாமலில்லை. அதனை சீர்செய்வதற்கு ஏற்றால் போன்ற இலங்கையின் அனைத்து இனத்தவர்களும் வாழும் கிழக்கு மாகாணத் தினைப் பயன்படுத்த நல்லதொரு வாய்ப்பாக புதிய மாகாண சபையினை முதலமைச்சர் வழிநடத்த வேண்டும். மூவின மக்களும் அரசியல் வாதிகளின் சுயஇலாபங்களுக்கும் மக்கள் பலியாகாத நிலையினை ஏற்படுத்த வேண்டிய கிழக்கு மாகாண சபை ஆட்சியானது, உலகுக்கு ஒரு முன்மாதிரியானதாக மாற்றப்பட வேண்டும்.
இந்தவேளையில் தான் நடந்துமுடிந்த தேர்தலின் தமிழ்பேசும் இனங்களின் ஆட்சியமைப்பு முக்கியமுடையதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் ஆட்சி அதிகாரம் என்பதும் உரிமையென்பதும் சலுகைகள் மூலம் நிலை நிறுத்தப்படலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக இந்த மாகாண சபையில் எந்த ஒரு தமிழருக்கும் முக்கியத்துவம் வழங்கப்படாமல் ஆட்சியமைப்பு நடைபெற்றிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு சகல தரப்பினரிடமிருந்தும் வந்த வண்ணமிருக்கிறது. இதனை சீர்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தின் முதலமைச் சர் செயற்படவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது,
ஆளும்தரப்பினரால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் என்ற வகையில் நல்லாட்சியின் முதற்பணியாக கருத்திற்கொண்டு நியாயபூர்வமானதும் தீர்க்கப்படாததுமான பிரச்சினைகளை தீர்த்து . வைக்கும் முதல மைச்சராகவும் செயற்பட வேண்டும் என்றே அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்பதும் உண்மை.
இந்த இடத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அடுத்த பங்காண்டு வசதி மாகாண சபையில் இல்லை. அதனால் அதற்கான வாய்ப்பில்லை என்ற தகவல்கள் முன்னாள் முதலமைச்சரால் வெளியிடப்பட்டிருந்தன. இது குறித்த முரண் பாட்டுச் சிக்கல்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இதனைச் சரிசெய் வதற்கு மத்திய அரசாங்கத்திற்கே முடியும். ஆனாலும், அது முதலமைச்சர் சார் பிரச்சினை என்ற வகையில் இந்த மாகாண சபை யில் குழப்பம் ஏற்பட்டுவிடுமா? என்ற சந்தேகம் கூட வராமலில்லை.
இவ்வாறான குழப்பங்கள் சிக்கல்களுடன் நடக்கவுள்ள மாகாண சபை என்ற வகையில் ஸ்திரமான ஆட்சி ஒன்றை இந்த மாகாண சபைகாலத்தில் எதிர்பார்க்கலாமா என்ற சந்தேகமும் தோன்றியி ருக்கிறது. அதனை இன்னும் சில காலத்தில்தான் நம்மால் காணக் கூடியதாக இருக்கும்,
Verité Resea இந்த நிறுவனம் இராஜதந்திர, கா ஆலோசனை வ கத்தின் நோக்கா படும் சில அமை திட்டங்களை வ வழங்குவதும் இ இந்த நிறுவனத்த களாக, ஆராய்ச் களாக, திட்ட உ இருக்கும் 11பேரும் இதன் பணிப்பான நிசான் டி மெல் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு குழு ஆலோசகராக இ வனம் ஜனாதிபதி மாளிகைக்கு அ காப்பு வலயத்தில் உள்ளது, இந்நிறு பணிப்பாளர்களா பலர் ஆளும் கட் ஆலோசகர்களா. நாடாளுமன்ற உ ஆலோசகர்களா.
இந்நிறுவனம் யும் திட்டங்களை முக்கிய அமைப்பு கதிர்காமரால் 20 பட்ட நீலன் திரு டேசன் உள்ளது. பவுண்டேசனே 2 தமிழ் மக்களின் டத்தை பயங்கரம் பிரசாரம் செய்தது பயங்கரவாதிகள் வதும் சித்தரித்திர லேயே ஐரோப்பி அமெரிக்கா, கன நாடுகள் பல வி தடைசெய்து முள் வரை தமிழர்கள் காரணமாக இரு
உலகம் எல் விடுதலைப்போர் வாத போராட்டம் தமிழ் மக்களை . காரணமாக இரு களுடன் தமிழ் ே தொடர்புகளை 3 மானதாகும். மீன வாய்க்கால் தோ மக்களுக்கு ஏற்ப இந்நிறுவனங்கள் கள் என்பதற்கு 6
Verité Resea இந்த நிறுவனத்தி முகமாக எந்த க கியமாக நகர்த்தி
கூடிய வல்லமை என்பதாகும்.
இராஜதந்திர ஆலோசனை வபு Research Pvt. L! தமிழ் தேசியக் க ஆய்வு அறிக்கை கான ஒப்பந்தத் செய்ததாக இந்த செய்வதற்கு முக் தமிழ் தேசியக் க நாடாளுமன்ற உ விளக்கம் கூறின மக்களுக்கு எதிர விடுதலைப் போ இந்த நிறுவனம் செயற்பட்டதை 8 தேசியக் கூட்ட ை ஒன்றை செய்து | கேள்வி இயல்பா
வெரிடே றி ே நிறுவனத்தை பெ இராணுவ புலன பொறுப்பதிகாரிய பிரிகேடியர் சக்தி வைத்திருப்பது ச தான். ஆனால் அ ஆலோசகர்களாக வனாங்களடன் தமி தலைமை ஒன்று பேணுவது எத்த ஏற்படுத்தும் என் தெரியவேண்டிய
'வெரிடே ரிசி நிறுவனத்திடமிரு கூட்டமைப்பு தொ
( 08ஆம் பக்கத் தொடர்ச்சி...) மர்ஹூம் அஷ்ரப்பின்
எதிராக செயற்பட்டால் கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்திலும் மத்திய ஆட்சியதிகாரத்திலும் தமக்குள்ள வகிப்பாகத்துக்கு . பிரச்சினை ஏற்படும் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தெரியாத விடயமல்ல. எனவே இங்கு முஸ்லீம் காங்கிரஸ், எவ்வா றான தீர்மானத்தை எடுக்கப்போகிறது என்பது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விடயத்தில் இந்தக் கட்சி எடுக்கப் போகும் தீர்மானம், அந்தக் காங்கிரஸின் அரசியல் இருப்புக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் பேரம்பேசலுக்கும் ஆதார மாக இருக்குமா?
அத்துடன் இன்னும் கிழக்குமாகாணத்தில் முஸ்லிம் காங்கிர சுக்குப் பலமான ஆதரவுத்தளம் இருக்கின்றது என்றால் தொடர்ந் தும் தேர்தல்களில் அந்தக் கட்சியை மக்கள் ஆதரித்து அமோக வெற்றியடைய வைக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணமாக இருப்பது இலங்கை முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுத் தனிப்பெரும் தலைவராக இன்றும் போற்றப்படுகின்ற மர்ஹும்
அஷ்ரப்பின் அவர்களினால் தோற்றுவிக்கப்பட்டு அவரின் கொள்ளை வழிநின்று செயற்படும் கட்சி என்ற காரணத்தினா லேயாகும். -
காத்திரமான அதிகாரங்களைக் கொண்ட மாகாண முறைமை யின் கீழ் முஸ்லிம்களுக்குத் தனியான அலகு என்பதே அவரின்
அரசியல் இலக்காகக் காணப்பட்டது. அத்துடன் முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய அரசியலில் முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதும் அவரின் கனவாக இருந்தது. இந்நிலையில் திவிநெகும திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளித்து மகாண சபையின் அதிகாரங்கள் குறைக்கப்படு மாயின் முஸ்லிம் காங்கிரசின் மர்ஹூம் அஷ்ரப்பின் கனவு நிரந்தர மான கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும் என்பதே புத்திஜீவிகளின் கருத்தாக இருக்கின்றது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சவால்களை எவ்வாறு முஸ்லீம் காங்கிரஸ் கையாளப்போகின்றது? என்பதிலேயே மர்ஹூம் அஷ்ரப்பின் கனவுகள் நனவாக்கப்படுமா? என்பது தங்கியிருக்கின்றது.
தி

க்களின்நம்பிக்கையை...
என்றால் தனியாக அவர் சந்திக்க ஆம் பக்கத் தொடர்ச்சி...)
செல்வது பற்றி யாரும் கேள்வி எழுப்பமுடியாது. ஆனால் தமிழர் களின் உரிமை பற்றி இனப்பிரச் சினை தீர்வு பற்றி பேச் செல்கிறார் என்றால் கட்டாயம் ஆகக்குறைந் தது இருவரையாவது அழைத்துச்
செல்ல வேண்டும். அப்படி rch Pvt Ltd என்ற
ஆய்வுத்தொகுப்புகளை மாத்திரமே இனச்சிக்கல்கள்
அழைத்து செல்லவில்லை பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்
என்றால் சுரேஷ் பிரேமச்சந்திரன் திடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மவி ஆய்வு, ஊடக பங்குவதும், அரசாங்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்
சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு
உண்மையாகிவிடும். பகளுக்காக செயற்
பினர் சுமந்திரன் கூறியிருக்கிறார். ப்புக்களுக்கும்
வெரிடே ரிசேர்ச் போன்ற தமிழர்
தன்னுடைய கட்சியை தத்து ஆலோசனை
சேர்ந்தவர்களை அழைத்து விரோத போக்குடைய தமிழர்களின் தன் நோக்கமாகும்.
விடுதலைப்போராட்டத்தை பயங்கர
செல்வதற்கு சம்பந்தன் தயக்கம் வாத போராட்டமாக உலகம் எல்லாம் இல் பணிப்பாளர்
காட்டுவதேன்? மகிந்த ராஜபக்ச
வுடன் தான் பேசும் விடயங்கள் 7 உத்தியோகத்தர்
பரப்புரை செய்வதற்கு திட்டங்களை
வெளியில் தெரியவந்துவிடும் த்தியோகத்தர்களாக
வகுத்துக்கொடுத்த இந்த நிறுவனத் சிங்களவர்களாவர்.
துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
என்பதாலா அல்லது தனது
கட்சியை சேர்ந்த யாரும் இந்த யாராக இருக்கும்
தொடர்புகளை பேணுவதே தமிழர்
பேச்சுகளில் கலந்துகொள்ள என்பவர் ஜனாதிபதி
களுக்கு செய்யும் துரோகம் மட்டு
தகுதியற்றவர்கள் என்பதாலா வின் தேசிய சமூக
மல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பின் முக்கிய
படுபாதாள குழியில் தள்ளுவதற்கு
என்பதை தமிழ் மக்களுக்கு ருப்பவர். இந்நிறு
வழிவகுத்துவிடும்.
தெளிவுபடுத்த வேண்டும். யிேன் அலரி
கூட்டமைப்பிற்குள் அண்மைக்
இதை தெளிவுபடுத்தவில்லை நகில் உயர்பாது
என்றால் மகிந்த ராஜபக்சவையும் காலத்தில் எழுந்திருக்கும் பூசல்கள் குள்ளேயே
இத்தகைய உளவு நிறுவனங்களின்
சிறிலங்கா அரசாங்கத்தையும் றுவனத்தில்
செயற்படா என்று சந்தேகம் எழுவதும்
சர்வதேசத்திடமிருந்து காப்பாற்று Tக உள்ளவர்கள்
இயல்பானதே.
வதற்கே சம்பந்தன் மகிந்த ராஜபக் சி அமைச்சர்களின்
இந்த நிறுவனத்துடன் ஒப்பந்
சவை தனியாக சந்திக்கிறார்
என்ற சுரேஷ் பிரேமச்சந்திரனின் கவும் சிங்கள்
தத்தை செய்துகொண்ட விடயம் தமிழ் றுப்பினர்களின்
தேசியக் கூட்டமைப்பின் ஏனைய
கூற்று உண்மை என்று தமிழ் கவும் உள்ளனர்.
உறுப்பினர்களுக்கும் தெரிந்த விடயம்
மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஆலோசனைகளை
நிலையே ஏற்படும். என சுமந்திரன் கூறியிருக்கிறார். Tயும் வழங்கும்
அப்படியானால் தமிழ் தேசியக்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாக லக்ஷ்மன்
கூட்டமைப்பில் உள்ள அத்தனை
தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து 101இல் உருவாக்கப்
நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு
11வருடங்கள் கடந்து விட்டபோதி
லும் சட்டரீதியாக அதனை பலப் செல்வம் பவுண்
உடந்தையாக இருந்தார்களா என்பதை நீலன் திருச்செல்வம்
தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டும்.
படுத்திக்கொள்ளாது மோதல்
களையும் நம்பிக்கையீனங்களை உலகம் முழுவதும்
ஊடக ஒப்பந்தத்தை மட்டுமல்ல விடுதலைப் போராட், தொடர்பை பேணுவது கூட விடுதலை
யும் வளர்த்து கொண்டிருப்பதற் வாத போராட்டமாக
வேண்டிய நிற்கும் தமிழ் மக்களுக்கு
கான காரணத்தை உரியவர்கள் டன் தமிழ் மக்களை
கண்டறிய வேண்டும். தங்களுக் செய்யும் துரோகமாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ாக உலகம் முழு
குள் இருக்கும் பலவீனங்களை பலத்தை சிதைக்கும் வகையில்
யும் போட்டிகளையும் நம்பிக்கை நந்தார்கள். இதனா
யீனங்களையும் களையவில்லை பு நாடுகள்,
சம்பந்தன் போன்ற தமிழரசுக்கட்சி தலைவர்கள் செயற்படுகிறார்கள்
என்றால் நீண்டகாலத்திற்கு தமிழ் டா உட்பட உலக முதலைப்புலிகளை
என்றும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து
தேசியக் கூட்டமைப்பின் மீது
மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் Tளிவாய்க்கால்
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக் அழிக்கப்படுவதற்கு
சவையும் அவரது அரசையும் காப்
என கூறமுடியாது. ந்தார்கள்.
பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக
வெறுப்பை கோபத்தை
வெளிப்படுத்தும் ஆயுதமாகத்தான் லாம் தமிழ் மக்களின்
மகிந்த ராஜபக்சவை சந்தித்து வருகி றார் என்றும் தமிழ் தேசியக் கூட்ட
தமிழ் மக்கள் இத்தேர்தல்களை ாட்டத்தை பயங்கர
பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற ாக பிரசாரம்செய்து அழிப்பதற்கு
எத்தனை காலத்திற்கு வெறுப்பை உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்
யும் கோபத்தையும் மூலதனமாக சந்திரன் குற்றம் சாட்டியிருக்கிறார். ந்த அமைப்புக் தசியக் கூட்டமைப்பு
சுரேஷ் பிரேமச்சந்திரனின்
கொண்டு அரசியலை நடத்த பேணுவதே அபாயகர்
குற்றச்சாட்டை சம்பந்தன் அவர்கள்
முடியும்? எடும் ஒரு முள்ளி
சில வேளைகளில் மறுக்கலாம்.
உரிமையை விடுதலையை
பெற்றுத்தரக் கூடிய பலமான ல்வியை தமிழ்
ஆதாரமற்ற குற்றச்சாட்டு என | நிராகரிக்கலாம். ஆனால் தமிழ்
அமைப்பு என்ற நம்பிக்கை தமிழ் டுத்தும் சூழ்ச்சியை
மக்களின் இனப்பிரச்சினை தீர்வு பற்றி
மக்களுக்கு ஏற்படும் வகையில் - ஏற்படுத்தமாட்டார் என்ன உத்தரவாதம்?
பேசுவதற்காக சிறிலங்கா ஜனாதிபதி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தன்னை தயார்படுத்திக்கொள்ள rch Pvt. Ltd என்ற
மகிந்த ராஜபக்சவை சந்திக்கிறார் நின் நோக்கம் மறை
என்றால் அவர் ஏன் தனியாக சென்று
வேண்டும். தமிழ் மக்களின்
நம்பிக்கை என்ற மூலதனத்தை சந்திக்க வேண்டும் என்ற கேள்வி Tய்களையும் சாணக் யாரையும் வீழ்த்தக்
எழுவது இயல்பானதுதான்.
பெறாதவரை பல தியாகங்கள்,
இழப்புக்கள் மத்தியில் உருவாக் கொண்டவர்கள்
மகிந்த ராஜபக்சவுடன் நடக்கும் சந்திப்பில் சம்பந்தன் தனது தனிப்பட்ட
கப்பட்ட தமிழ் தேசியக் கூட்ட மற்றும் ஊடக
விடயங்களை பேசுகிறார்
மைப்பின் எதிர்காலம் இருண்ட
தாகவே இருக்கும். ஓங்கும் Verite
di நிறுவனத்துடன் கூட்டமைப்பு ஊடக
( 03ஆம் பக்கத் தொடர்ச்சி...) களை பெறுவதற் தை மாத்திரம்
ஒப்பந்தத்தை கிய பங்கு வகித்த
சம்பந்தன் கூறுவதுபோல முழுமையான அதிகாரப் பகிர்வைக் கூட்டமைப்பு
கொண்டதும் நியாயமானதும் நின்று நிலைப்பதுமான அரசியல் றுப்பினர் சுமந்திரன்
தீர்வை வலியுறுத்தி எந்தவொரு நாடும் இலங்கை அரசாங்கத்துக்கு [ாலும் தமிழ்
அழுத்தம் பிரயோகிக்கவில்லை. அப்படியிருக்க கூட்டமைப்புத் Tக, தமிழ் மக்களின்
தலைவர்கள் மக்களுக்கு ஏன் பொய் சொல்கின்றார்கள் என்பதற்கு ராட்டத்திற்கு எதிராக
விரிவான விளக்கம் அவசியமாகின்றது. கடந்த காலங்களில்
மேலே குறிப்பிட்டது போன்ற தீர்வுதான் தமிழ் மக்களின் அபிலாஷை. அறியாமலா தமிழ்
இப்படியான தீர்வை வென்றெடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்கள் மப்பு ஒப்பந்தம்
கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணை. ஆனால் கூட்டமைப்பு அந்த கொண்டது என்ற
ஆணையை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கின்றது. கூட்ட க எழுகிறது.
மைப்பின் இயலாமைக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். தீர்வு
பற்றிக் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து இல்லாததால் பொருத்த சர்ச் என்ற
மான தீர்வுத்திட்டமொன்றைத் தயாரித்துச் செயற்பட் முடியாமலிருப்பது பாறுத்தவரை
ஒரு காரணம், இவ்வாறான தீர்வை அடைவதற்குத் தேவையான Tாய்வு பிரிவின்
தென்னிலங்கை ஆதரவைப் பெற்றுத்தரக் கூடிய நட்புசக்திகளுடன் பாக இருந்த
நேச உறவை வளர்க்க விரும்பாமை மற்றைய காரணம் இந்த இயலாமை யை ஆலோசகராக
மக்களுக்குத் தெரிய வந்தால் கூட்டமைப்புத் தலைவர்கள் அரசிய கசமான விடயம்
லிருந்து ஒதுங்கவேண்டி நேர்ந்துவிடும். அந்த நிலை ஏற்படுவதைத் எப்படிப்பட்டவர்களை
தவிர்ப்பதற்காகவே சர்வதேச சமூகம் முழுமையான அரசியல் தீர்வு க கொண்ட நிறு.
டன் இலங்கை அரசாங்கத்தின் கதவைத் தட்டுகின்றது என்று பொய் ழ்மக்களின் அரசியல்
சொல்லித் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார்கள். அதேநேரம் இனப் தொடர்பை
பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளும் வகையில், அன்றாட வாழ்வில் கைய ஆபத்தை
தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு முக்கி பது நாம் சொல்லி
யத்துவம் கொடுத்து ஆரவாரமாக ஆர்ப்பாட்டங்கள் செய்வதன் மூலம் தில்லை.
தங்கள் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றார்கள். சர்ச் தனியார்
கூட்டமைப்புத் தலைவர்கள் பொய்யிலும் புரட்டிலும் கெட்டிக் ந்து தமிழ் தேசிய
காரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாக் காலமும் டர்பான செய்திகளின்
எல்லோரையும் ஏமாற்றமுடியாது.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு...
வாரமலா அமுரசு
ஒக்ரோபர் 14 - 10, 2012

Page 23
6 »தி 6)
சா
சொல்வதெல்லாம் பொய் பொய்யைத் த2 வேறொன்று மல்லை/ ..
வணக்கமுங்கோ! கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்ததோடு கூத்தாடிகள் மீண்டும் தங்கட குடுமிச் சண்டைகளுக்குத் தயாராகிட்டாங்களுக்குங்கோ. வழக்கம் போலை நம்முடைய தோழர் பிரேமைச் சந்திரன் தானுங்கோ பிள்ளையார் சுழியைப் போட்டிருக்கார். அவரிடமே கேட்டேனுங்கோ. அவர் என்ன சொன்னவர் எண்டதைகீழ படியுங்கோவன்.
நான்: என்ன சந்திரன் என்ன சம்மந்தமானவர் மேல உப்பிடி பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுக்களை
அடுக்கி இருக்கிறீர்களே?
சந்திரன்: உந்தக் குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் புதுசில்லை. அவர் ஆள்தான் வளர்ந்திருக் காரே தவிர, நாலு பேரோடை சேர்ந்து எப்படி வாழுறது எண்ட அறிவு வளரவில்லை, தமிழரசுக் கட்சிக்கு சம்மந்தனைவிட்டால் வேறு ஆள் இல்லாமல் இருக்கலாம். கூட்டமைப்பில இருக்கிற எங்களுக்கு உந்த மனிசனைக் கட்டிப்புடிச்சுக் கொண்டு அழவேண்டிய தேவையில்லையே. அவருடைய இழுப்புக் கெல்லாம் நாங்கள் இழுபடுவோமென்று அவரும், அவருடைய ஆக்களும் நினைச்சால் அதுக்கு நாங்கள் ஒருநாளும் எடுபடமாட்டோம் | உதைத்தான் நான் சொல்லியிருந்தனான்.
நான்: உந்தப் பிரச்சனை முன்னமும் இருந்ததே, ஆனால் தேர்தல் நேரத்தில மட்டும்
ஆப்பு வச்சமாதிரி எல்லாத்தையும் பொத்திக் கொண்டு இருந்தியளே ஏன்?
சந்திரன்: தேர்தலில் வீட்டுச்சின்னத்துக்கு வாக்களிப்பதுதான் தமிழ் மக்களின்ர ஒற்றுமை எண்டொரு மாயையை ஏற்படுத்திப் போட்டம்.
அதுகூட எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தலையில் அடித்துக்கொண்டு இருக்கின்றோம், தமிழ் மக்களும் எதை யாவது ஒன்றைக் கட்டிப்புடிச்சுக் கொண்டு
அழுவதை முதலில் மாற்றிக் கொள்ளவேண்டும். மாற்றங்கள் அவசியமாக இருக்கும்போது அதற்கு தமிழ் மக்கள் தம்மைத்
தயாராக இருக்கவேண்டும். பொத்திக் கொண்டு இருந்தோம் என்று
எங்களுக்கும் தெரியும். என்ன செய்வது? கூட்டைக்காட்டித்தானே வாக்குகளைப் பெறவேண்டியிருக்கின்றது,
நான்: சம்மந்தமானவர் கூட்டுக்குள் இருக்கும் ஏனைய கட்சிகளோட கலந்துபேசாமல் முடிவுகளை எடுக்கின்றார். ஜனாதிபதியைச் சந்திக்கின்றார் இலங்கை அரசைக் காப்பாற்று . கின்றார் என்றெல்லாம் கூறியிருக்கின்றீர்களே. இப்படியொரு சூழலில் இன்னும் கூட்டமைப்பாக இருப்பது தர்மசங்கடமாக இருக்குமே?
சந்திரன்: மெய்தானுங்க தர்மசங்கடமாக என்று சொல்வதாக என்பதைவிட வெட்கமாக என்று சொல்லலாமுங்கோ. உதில என்ன பிரச்சினை என்றால், செல்வத்தையும் என்னையும் ஒரே மாதிரி கிழவன் நினைச்சுக் கொண்டிட்டுது போலை எனக்கு இன்னொரு பெயர் இருக்குது எண்டதை மறந்துபோய் இவை உப்பிடி ஆடிக் கொண்டிருக்கினமுங்கோ. இதைத்தான்
இப்போதைக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின். றேன், நான் தொடர்ந்து உப்பிடி சொல்லிக் கொண்டிருப்பேன் என்று மட்டும் தயவுசெய்து. உந்த தமிழரசுக் கட்சிக்காரர் நினைச்சுக் கொள்ளாதேங்கோ, அவ்வளவுதான்.
நான்: அப்புடியெண்டால் கூட்டமைப்பை சிதைப்பது வேறு யாருமில்லை. சம்மந்தமான I வரும், அவருடைய அரசுக் கட்சியினரும்தான் என்று சொல்லுறியள். இதை தமிழ் மக்களுக்கும் எடுத்துச்சொல்லி புதிய கூட்டு, புதிய சின்னம் என்பவற்றுக்கு தேவையான வேலையை ஆரம்பியுங்கோவன்,
சந்திரன்: நீங்கள் சொல்வது சரிதான். தமிழ் மக்களை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. தமிழ் மக்களை மாற்றுவதும் அரசியலுக்குக் கூடாது. அவர்கள் சரி எது? பிழை எது என்பதை தெரிந்து கொண்டு வாக்களிக்கவும், ஆதரிக்கவும் செய்தால் நிச்சயமாக அவரின்ர அரசுக் கட்சிக்கோ, நான் சொல்லுற கூட்டமைப்புக்கோ வாக்களிக்க மாட்டினம். அந்தப்பயமும் எங்களுக்கு இருக்கின்றது, தமிழ் மக்களோடு அரசியல் செய்யிறதும், அவர்களை நம்பி ஆயுதத்தைத் தூக்கிறதும் கத்திமேல் நடக்கிறமாதிரி ஆபத்தான விஷயம் புரியுதோ. அதுதான் குழப்பமாக இருக்கின்றது.
என்று சொல்லுறாருங்கோ.
- யாவும் கலப்படமற்ற பொய்
அச்சுக் கலையின்
தந்தை
பணிபுரியும் பத்தில் பிறந்ய மார்பக்து, ஜோனுக?
J உலக
"நீ... நீயா!... என்று கத்தினான் கற்றுக்குட்டியாகப் பணிபுரியும் அந்தப் பையன். "மேன்மை தங்கிய பிரபுக்குடும்பத்தில் பிறந்தவனாயிற்றே நீ" என்று கூறிக்கிண்டலாகப் கையை மார்புக்கு முன்னே மடக்கி, இடுப்பை வளைத்துக் குனிந்து, ஜோனுக்கு மரியாதை செலுத்தினான் அந்தப் பையன். | "குட்டிக் கனவானே! தாங்கள் இலத்தீன் வகுப்புக்குச் செல்லுங்கள். ஏழைகளாகிய எங்களை வேலை செய்து பிழைக்கவிடுங்கள்" என்ற அவனது
குரலிலே ஏளனம் தெரிந்தது. - ஆனால் பொற்கொல்லரான கடை முதலாளி, ஜோனின் தோளில் அன்புடன் கை வைத்து அணைத் துக் கொண்டே, தன் ஊழியப் பையனிடம், "தம்பி! பொறுமையாக இரு. ஆத்திரப்படாதே, ஒரு பிரபுவின்
கை வைத்தவர்கள்மகன் கெளரவமானதோர் தொழிலைக் கற்றுக் கொள்ள முன்வருவதால் என்ன கெடுதல் நேர்ந்துவிடப்போகிறது? இந்தப் பையனின் தகப்பனாரை எனக்குத் தெரியும்.
நம் நகரத்துத் தலைவர்களில் ஒருவர்" என்று கூறியவர் ஜோனைப் பார்த்து, "குட்டிப் பிரபுவே! எங்கள் கலையைக் கற்க உங்களுக்கு விருப்பமானால் அதற்குரிய ஏற்பாடு செய்கிறேன், உங்கள் பள்ளி வகுப்பு முடிந்ததும் இங்கு வாருங்கள்!" ஜேனானுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே
இல்லை. பொற்கொல்லருக்கு நன்றி தெரிவித் தான்.
| மறுநாள் பகலிலே பொற்கொல்லரின் பட்டறையில் வந்து உட்கார்ந்துவிட்டான். மிகப் பெரியதோர் காரியத்தைச் சாதிக்கும் ஆற்றலை, தான் அந்த இடத்திலிருந்து கற்கப் போவதாக ஓர் எண்ணம் ஏற்பட்டது ஜோனுக்கு. அன்றிலிருந்து பல வருஷங்கள் தன் ஒழிந்த நேரங்களையெல்லாம் அந்தப் பொற்கொல்லரின் பட்டறையிலே
"கழித்தான்.
உறுதியாக உலோகங்களை வெட்டும் முறையைக் கற்றுக் - கொண்டான் ஜோன். ஒரு துண்டு வெள்ளித் தகட்டில் ஒரு
கோலத்தை எப்படிப் பதிப்பது என்ற கலையை அறிந்தான். இவைகளெல்லாவற்றையும்விட ஜேன்கட்டன் பார்க்கைக் கவர்ந்த விஷயம், இரண்டு, மூன்று மாறுபட்ட உலோகங்களை ஒன்று சேர்த்து உருக்கி, ஒரு புதிய உலோகத்தை உருவாக்கும் கலைதான்.
(தொடரும்...) ஒக்ரோபர் 04 - 10, 2012
- தின.
இவர்

| இந்தவாரம் உங்கள் பலன் |
8 ஆ அ (04.10.2012 தொடக்கம் 10.10.2012 வரை) அ
| (மேடம்
SC0000000000000920x
தந்தை - மகன் உறவில் பிரச்சினைகள்
வர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். உறவினர்களின் திடீர் வரவுகளால் மனத்தைரியமும் பொருள் வாவும் உண்டாகலாம். சகோதர சகோதரிகளுடன் வீண் மனச் சஞ்சலங் களும் பிரச்சினைகளும் உருவாகும், வேண்டாத
விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு மனநிம்மதியை இழக்காதீர் கள். உடம்பில் கண், காதுகளில் சிற்சில உபாதைகள் வந்துபோகும். வராத நாட்பட்ட கடன் கொடுத்து இருந்த பணம் மற்றவர்களின் தலையிடுதலால் திரும்பக் கிடைக்கும், புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். காதலர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். விவசாயிகளில் விளைச்சலில் நல்ல இலாபம் காண்பர்.
துலாம்
செய்தொழிலில் பங்காளிகளுடன் இருந்த மனச்சஞ்சலங்கள் தீர்ந்து நிம்மதி அடை வீர்கள். தாய் வழி மாமன் மூலம் சில பிரச் சினைகள் வந்து சேரும். வெளிநாட்டு விச யங்களில் எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்தியோகம் பாரப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் மனக் கசப்புகளும் அவர்களால் பணி இடமாற்றமும் ஏற்படலாம்.. விட்டுப்போன பழைய பிரச்சினை களால் மீண்டும் தொல்லைகள் வந்துநீங்கும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவர எடுத் துக்கொண்ட முயற்சிகள் நிறைவேறும். நண்பர்களால் பொருள் நஷ்டமும் மனச்சஞ் சலமும் ஏற்படலாம். நாட்பட்ட சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் மிகு எச்சரிக்கையுடன் இருக்கவும்.
இடபம்
வங்கிகளின் மூலம் எதிர்பார்த்து இருந்த பணம் கை வந்துசேரும். காதல் விசயங்
களில் நல்ல செய்திகள் வந்துசேரும். பொருளா தாரம் சற்று சுமாராகவே இருப்பதால் புதிய கடன்களை வாங்க முயற்சி செய்வீர்கள். யாத் திரையின்போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில காரியங்களை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கணவன் - மனைவி உறவுகள் சுமாராகக் * காணப்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படுவதுடன் பொருட்செலவு களும் ஏற்படலாம். குலதெய்வ ஆலய வழி - |பாடுகளை செய்வதற்கான முயற்சிகளில்
ஈடுபடுவீர்கள். பெண்களால் தென்திசையில் இருந்து நல்ல செய்திகளுடன் பொருள் வரவுகள் உண்டாகலாம்.
விருச்சிகம் புதிய வீடு, வாகனங்களை வாங்கு - வதற்கான முயற்சிகளில் இன்னும் சிறிது கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்துறை |மினருக்கு நினைத்த இடங்களில் பணி இட
மாற்றமும் பதவி உயர்வுகளும் உண்டாகும். சகோதரர்களில் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விசயங்களுக்காக மற்றவர் களின் உதவிகளை நாடி வெற்றி பெறுவீர்கள். உடம்பில் கால் மற்றும் கைகளில் மிகவும் கவனம் தேவை. நாட்பட்ட பழைய வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்கள் வாங்கக் கூடிய காலமா தம், அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் வந்துசேரும். விவசாயிகள் நல்ல இலாபம் அடைவார்கள்.
82 மிதுனம் )
_ நீண்டகாலமாக வராமல் இருந்த கடன் கொடுத்த பணம் பொருட்கள் திரும்பக் கைக்கு வந்துசேரும். கணவன் - மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமுடன் பாத்தரை செய்வது நன்று. தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கம்பியூட்டர், மின்சாரம் போன்றவற்றில் பணி செய்வோர்கள், அநாதை ஆச்சிரமங்கள் நடத்துபவர்கள், 'உணவு தானிய வியாபாரிகள், கார் சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.
தனுசு குடும்பத்தில் மனஅமைதியுடன் சந்தோசம்
நிலவும் காலமாகும். உடல்நிலையில் கண், காதுகளில் கவனமுடன் இருந்துவரவும். தந்தை, மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். பொதுநலத் தொண்டு களில் ஈடுபடுவோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது, நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த குலதெய்வ ஆலய வழிபாடு - களைச் செய்துவர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். புதிய வீடு மற்றும் நிலபுலன்களை வாங்கு வதற்கான முயற்சிகளில் வெற்றி பெறலாம். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்கான புதிய
முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம் அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன்
மிகக் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். கணவன் - மனைவி உறவு களுக்குள் சிறிய பிரச்சினைகளுக்காக வீண் மனக்கசப்புகள் வந்துசேரும். அரசியல்வாதி களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். யாத்திரையின்போது வாகனங்களில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வரவும். மற்றவர்களை நம்பி பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற் றம் அடைய வேண்டாம். வீட்டைத் திருத்திக் கட்டி அலங்காரம் செய்வதில் மிகுந்த கவனம்
செலுத்துவீர்கள். காதலில் ஆண்களுக்கு 18 \நல்ல முடிவு கிடைக்கும்.
(மகரம் விடுபட்டுப் போன பழைய வழக்குகள்
மீண்டும் தொடரும் காலமாகும். வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த வங்கி உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெகுகாலமாகக் காணாமற்போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்த்தல் மூலம் புதிய கடன்கள் ஏற்பட லாம். மஹான்களின் தரிசனங்களால் பிரச்சினை கள் குறைந்து மனநிம்மதி அடையும் கால மாகும். சகோதர சகோதர்களின் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.
(CR சிங்கம்
($புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வட்டித் தொழில் செய்வோர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப் பது நல்லதாகும். விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வருவார்கள். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். காதல் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்றா கும். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். கணவன், மனைவி உறவுகளில் காரணமற்ற வீண் பிரச்சினைகள் உருவாகி மனக்கசப்புகள் ஏற்படலாம். கிடைக்கும். தந்தையின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக்
குறையும்.
கும்பம் வெளிநாடு சென்று வருவதற்கான
முயற்சிகளில் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் வர இருப்பதால் கவனமுடன் இருக்கவும், தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் வெகுவாகக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. மாமன் வழியின் மூலமாக எதிர்பாராத சில ஆதாயங் கள் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி யில் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களுடன் நல்ல மதிப் பெண்களையும் பெறுவார்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வாவால் மனமகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த பண உதவி கள் கிடைக்கும்.
கன்னி
பெண்களால் வடதிசையில் இருந்து பொருள் வரவுகள் உண்டாகும். நாட்பட்ட அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் வெற்றி பெறுவீர்கள். பழைய வீடு மற்றும் வாகனங்களைப் புதுப்பித்தலுக்கான முயற்சி களில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் இடங்களில் சிற்சில சச்சரவுகள்வா இருப்பதால் மிகுந்த கவனமுடன் கல்வி பயிலுதல் சிறந்ததாகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. உடல்நிலையில் சுரம் மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்துபோகலாம். |பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் 3தரும் வாரமாகும்.
மீனம் வெகுகாலமாக விட்டுப்போன பழைய
உறவுகள் மீண்டும் தொடரும் கால மாகும். ஆலய வழிபாடுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் மனநிம்மதி அடைவீர்கள். உறவினர்களின்
வரவுகளால் எதிர்பாராத பணச் செலவுகள் ஏற் படலாம். உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும், பொருளாதாரத் தில் இதுநாள் வரை இருந்து வந்த நெருக் கடிகள் மாறி பணப் புழக்கம் நன்றாக இருக் கும். உடம்பில் தலைவலி, முதுகுவலி போன்ற உபாதைகள் வந்து போகலாம். கணவன், |மனைவி உறவுகளில் இன்னும் சற்றுப் பிரச் சினைகள் வந்து போகலாம். விசா சம்பந்த மான பிரச்சினைகள் தீருவதற்கான வாய்ப்பு உள்ளது.
ரமலா"
முரசு
(23)

Page 24
Regd. as :
நோத்
வடகடல்
லதுரை சேவைன
செ கடற்தொழில்முன்னேற் மற்றும் இதரகரணங்களை
கடற்தொழிலாளர்களின்
அமைக்கப்பட் அரச 4 எமது தொழிற்சாலை குருநகர் - யாழ்ப்பாணம். லுணுவில - புத்தளம் .
வீரவல - அம்பாந்தோட்ன தொடர்பாடல் காரியாலய
பாபா ர்னர்

aNews paper at the G.P.0.OD/86INEWS/2012)
இறுவடு
ஸின் வசிக்கும் ன வழங்குதல்
பற்பாடும், மத்திற்கு தேவையானவலை
உற்பத்திசெய்து வழங்குவதனுடாக பாழ்க்கைத்தரத்தினை உயர்த்த டஅரச நிறுவனம். துக்கனி கள் அமைந்துள்ள இடங்கள்
021 222 2733 031225 5272
047 223 9180 டி-கொழும்பு, o11 434 3345
பி
1.
ஒக்ரோபர் 14 - 10, 2012