கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.10.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
- දිනමුරසු වාරම
AMURASU SRI LANKA'
NA
தினா ஆட்டம் க அத்திவாரம் கட்டமைப்
-அதிகரிக்கிறது
அதிகாரச்)
சண்டை
கற்றுக் (கொண்ட பாடகிகள் மக்களைச் சென்றடையுமா?
திவி நெகும் இரூதேசியத்
சூடு
த)வ

பக்க
ஒக்ரோபர் 77- 17, 2012
ஒ6)
தபா- 30.00 வாரமலர்
முரசு
TAMIL WEEKLY முரசு 1983
Tண்கிறது மற்ற
ஃப 2)
அதுதாசன் தல முரசு

Page 2
(2) நவராத்தி விரதம்
அனைத்து நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில்
"கர்த்தர் என (சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை குறித்து நோற்கப்படும் நோன்பாகும்.
- (சங்.138:8) என உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா )
லத்தில் சாரதா ஆனிதர்.
2 அவரால் எதை நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்,
யைப் பாருங்க நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான
ஒரு இளம்பெண்ணுக்கு துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க
அவளுக்கு திருமணம் நட விரும்புகின்றான். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின்
இதனால், அவள் அழுத தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு
அழுதாள், போதகர் அவல்
காட்டியதுடன், "எனக்காக தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.
ருக்கு ஸ்தோத்திரம் என்று இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின்
மகிமைப்படுத்து," என்றார். ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்
மூன்று மாதங்கள் கழி என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
போதகரைக்காண வந்தாள் ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம் கும்பம் இவைக
யாகவே யாவையும் செய் ளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள். ஒன்பதாவது நாளாகிய மகாந
னாள், ஆதாம், ஏவாளை ! வமி அன்று உபவாசம் இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது
அவர்களுக்காக சூரியன், சு மணிக்குமுன் பாரணை செய்தல் வேண்டும். விஜயதசமி அன்று காலையில்
கள், மிருகங்கள், கனிவ சுவையுள்ள உணவுகள் செய்து சக்திக்கு நிவேதித்து நவமி யில் வைத்துள்ள
முடித்திருந்தார். இதனால் புத்தகம் இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன்
அதுபோலவே, கர்த்தர் ந. பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.
செய்து, முடிந்தது என்றார். எம் .தட்சாயினி, யாழ்ப்பாணம்.
இவ
கவிதைப்போட்டி (980)
கவிதைப்
வெற்றி
இழப்புக்கள் தந்த வெறுப்புக்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனியாகிப் போச்சு! வெற்றியின் எல்லையை தொட்ட மகிழ்விலே தாய் மண்ணுக்கு நன்றியைப் பகிர்கையில்...
கே.பரசுராம், கொழும்பு-06
த்தில் தே
5 5 4 5 -8 5 5 5 6
கவினை
வெற்றி உனக்கு! முகம் நெஞ்சு அடிபட - நீ வீழ்ந்தாலும் தோல்வியைக் கண்டு கலங்கிவிடாதே -அன்பா, எழுந்து நில், துணிந்து நில்-நாளை
வெற்றி உனக்கு.
வீ.அருள்ராஜா, கொம்மாந்துறை.
கதை புதிது ക് ചികിത് மீசையில் மண டெடவில்லை' எண்பது பழைய கதை
ക് ലിസ്റ്റ്കള ைெதய மலை முத்தமிட்டு வணங்க இன்பது புதிய கதை
அ.சந்தியாகோ, கண்டி..
மயிலுறுதி
பெட் 80,00, வாரமலர்
தினமுரசு கேப்பாப்புலவில் கேட்கும் அவலக்குரல்கள்
982
ஊனமென்று
மூலையிலே கிடந்தால் ஊரெல்லாம் போற்றிடும் உதாரணமாக புருஷராய் மிளிரலாமோ? தாய் மண்ணுக்குத்தான் அன்பு முத்தம் பகிரலாமோ?
க.வேணுஜன், அராலி.
அக்கா தப்வமான பிலிகுடியேற்றம் அவசியம்
ញ FE) கனவுகள் நல்லாதுtா'.
வெ)
2-தே
விரிவுரையாளர் போராட்டமும்
விளைவுகளும்
அவலங்கள் அசை
முரசின் நீண்ட நாள் வாசகனாய் இருக்கின்றேன். எல்லாவற்றையும் நாசூக்காகவும், தெளிவடை யக் கூடிய விதத்திலும் வாசகர்கள் மத்தியில் உலா வரும் முரசே! எனது பல நாள் கனவை : நிறைவேற்றி இருக்கின்றாய். என்னுடைய கவி
தையை பிரசுரித்தமைக்கு நன்றி.
பாப்பா முரசு, லேடீஸ் ஸ்பெஷல் என்பவை பிரமாதமாக உள்ளது. குறுக்கெழுத்து அறிவுக்குத் தீனி போடுகிறது. 19 ஆம் பக்கத்தில் இடம்பெறும்
வரலாற்று நாயகர்களின் கட்டுரைகளுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு புரட்சி நாயகர்களை பற்றி தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ம.தனபாலசிங்கம் - காலி.
முரசே! நீ பல்வேறு முகங்கள் சென்றடைவது வித்தியாசமாக இரு! வாரம் வெளியான முரசில் கேப்பா! அவலக்குரல்கள், அர்த்தபூர்வமான
அவசியம் எனும் கட்டுரை சிறப்பு கேப்பாப்புலவு மக்கள் படும் துன்பங் எடுத்துக் கூறியிருக்கின்றார் கட்டுரை
அவலங்களை தெளிவ கூறியுள்ளீர்கள். வாழ்த்து
திரும்

> செய்யும் ஆண்டவர்
“ஹஜ்” ஜூச் செய்தல் பர்ளு | நிகாக யாவையும் செய்து முடிப்பார்
அல்லாஹ் அல்குர் ஆனில் கூறுகின்றான். எவர்கள் அங்கு ற வசனத்தை வாசித்திருப்பீர்கள். ஆம். பும் செய்ய முடியும் என்பதற்குரிய சாட்சி
(மக்காவுக்கு யாத்திரை செல்ல சக்தியுடையவர்களாக இருக்
1.
கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாவற்வுக்காக திருமணமாக மிகவும் தாமதமானது.
அங்கு சென்று அவ்வாலயத்தை ஹஜ்ஜூச் செய்வது கடமையாகும். நத முயற்சி எடுக்க ஒருவரும் இல்லை.
அல்குர்ஆன் 3:97. படியே ஒரு போதகரிடம் முறையிட்டு
ஆம், இஸ்லாம் மார்க்கம் பூரணப்படுத்தப்படும் இறுதிக் | டம், மேற்கண்ட வசனத்தை வாசித்துக்
கடமைதான் 'வஹஜ் இதனை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம்கள் யாவையும் செய்து முடிக்கும் கர்த்த
இப்போது மக்கா நோக்கி வெளிக்கிளம்பிவிட்டார்கள். தினமும் நூறு முறை சொல்லி கர்த்தரை
| ஹஜ் செய்யச் சொல்வோரின் அழைப்பு நபி இப்றாஹீம் தன, அவள் திருமண அழைப்பிதழுடன்
|(அலை) அவர்களின் அழைப்பாக இருக்கவேண்டும், அது ஷெய்த் போதகரே! எனக்காக கர்த்தர் உண்மை |
தானுடைய அழைப்பாக அமையக்கூடாது. முடித்தார், என்று மகிழ்ச்சியுடன் கூறி -
| அப்போதுதான் அல்லாஹ்வின் அன்பையும் அண்ணல் தோட்டத்தில் வைக்கும் முன்னர், கர்த்தர்
நபி (ஸல்) அவர்களின் முஹப்பத்தையும், உறுதியான பாவ திரன், காற்று, உணவு, தண்ணீர் பறவை - |
மன்னிப்பையும் ஷபா அத்தையும் பெற்று பாவம் யாவும் நீங்கி மக்கள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து)
(அல்லாஹ்வால் அது ஒப்புக்கொள்ளப்பட்ட வஹஜ்ஜாக அன்று ஆதாமின் உள்ளம் நன்றி சொன்னது.
பிறந்த குழந்தை போல் ஹஜ்ஜாஜிகள் வர முடியும். உடல் பலமும், மக்காக எல்லாவற்றையும் சிலுவையில்
பணப்பலமும் உள்ளவர்களுக்கு ஹஜ் ஜூச் செய்தல் பர்ளு. பாவமன்னிப்பு உண்டாக்கினார்.
எம்.சி.கலீல், கல்முனை - 05. ம.மரீனா, குருநகர்.
போட்டி இவ 983
பங்கள் பக்கம் தங்குமிட வசதிகள் வேண்டும்
வன்னிப் பிரதேசத்தில் காணப் பட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பின்தங்கிய பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ள வன்னியில் நீண்டகாலமாகப் பணிபுரிந்த ஆசிரியர்களின் இடமாற்றக் கோரிக்கையைக் கவனத்தில் எடுத்தும் கடந்த ஆண்டு பெரும்தொகையான வெளிமாவட்ட ஆசிரியர்கள் வன்னிப் பிரதேசத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். - நீண்டதூரங்களில் இருந்து தினமும் பயணம் செய்கின்ற . இவ் ஆசிரியர்கள் அடிப்படை
வசதிகள்கூட இன்றி பல்வேறு என்றும் கவிதைகளை வார்த்தைகளின் எவர்ணிக்கை அதிகமில்லாமல்,
இன்னல்களுக்கு மத்தியில் வன்னிப் பாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
பிரதேசத்தில் தமது சேவையை அனுப்பவேண்டிய அகடசித் திகதி 22.10.2012
மேற்கொண்டு வருகின்றனர். தப் போட்டி இல. 983 தினமுரசு வாரமலர்,
அவ்வாறே, யாழ்ப்பாணம், -த.பெ.இல. 167, யாழ்ப்பாணம்.
வவுனியா வீதியில் அமைந்துள்ள ல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்,
கனகராயன் குளம் மகா வித்தி எழுந்திடு!
யாலயத்திற்குத் தூர இடங்களில்
இருந்துவரும் ஆசிரியர்களுக்கு சாதனை
விடுதி வசதி கடந்த மூன்று - படைக்கப் பிறந்தவன் நீ
வருடங்களாக செய்து கொடுக் இப்படி
கப்படவில்லை. பதினைந்துக்கும் சரிந்து போய்க் கிடக்கலாமா
மேற்பட்ட ஆசியர்கள் தினமும் துணிவுடன்
பிரயாணம் செய்ய முடியாததினால் துள்ளி யெழு
வகுப்பறைகளில் தங்கியிருந்து உன் பேரையும் புகழையும்
பணியாற்றுகின்றனர். இதேபோன்று இப்பவே
வன்னியின் உட்பிரதேசங்களில் அள்ளி எடு.
ஏ.ஆர்.நவாஸ்,
நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கிண்ணியா..
அவதியுறுகின்றனர். இவர்களுக் கான மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட தங்குமிடங்
களையாவது உடனடியாக முடவன் என்று
அமைத்துக் கொடுக்க உரிய முணங்கியோர்
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எல்லாம்
வேண்டும். முகங்கவிந்து . நிற்கின்றனர்
கே.தர்மவேணி, கனகராயன்குளம். வெற்றிக் களிப்பில்
|--அவன் | தாய் மண்ணை |
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் உட்பட சகல முத்தமிட்டு |
தொடர்புகளுக்கும் நிற்கையிலே... 1
"தினமுரசு வாரமலர் எஸ்.கோதா,
த.பெ.இல:- 167, கல்வியங்காடு.
யாழ்ப்பாணம்.
தொலைபேசி:-0212223628 சாலை
தொலை நகல் | (Fax): (212221811
| ஈ-மெயில் :
(E-mail):- thinamurasu@live.com விளம்பரத் தொடர்புகளுக்கு:-
0212220188 பல் மக்களை மகின்றது. சென்ற புலவில் கேட்கும் மீள்குடியேற்றம்
வாசக நெஞ்சங்களை இருந்தாலும் சில விடயங்களை Tக உள்ளது.
அறிவியல் ரீதியாகவும், சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். களை தெளிவாக
அரசியல் ரீதியாகவும்
கல்வி சார்ந்த விடயங்கள், யாளர் மதியகி.
இன்னபிற அனைத்து
யாழ்ப்பாண வரலாற்று விடயங்கள், Tகக்
விடயங்களிலும் தினமுரசு நேர்காணல்கள் என்பவற்றை க்கள்.
வாசக நெஞ்சங்களை
சேர்த்துக் கொள்ளலாமே! தி ம.வாணி,
திருப்திப்படுத்துகின்றது.
முக்கியமானவற்றை முரசு சேர்த்துக் முரசின் அனைத்து
கொள்ள வேண்டுமென்பதே எனது எளியவளை,,
விடயங்களும்
தனிப்பட்ட ஆதங்கமாகும். திருப்திகரமானவை.
எஸ்.பைரவி, திருநெல்வேலி.
அவற்றை
லபாயுதே!
எனது
ஆதங்கம்!
மலர்
அரசு -
ஒக்ரோபர் 1 - 17, 2012)

Page 3
நாடாளுமன்றில் முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம்
வரவு செலவு திட்டம் தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டிற்காக
அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 2 ஆயிரத்து 520 பில்லியன்களாகும். | அதுபோல் மொத்த வருமானம் ஆயிரத்து 280 பில்லியன்களாகும். இதன் படி துண்டுவிழும் தொகை ஆயிரத்து 240 பில்லியன் ரூபாய் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இதன் மீதான இரண்டாம் வாசிப்பு நவம்பர் 8
ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
- - - - - -
சுத்தமான நீருக்காக சவப்பெட்டி மீது கையெழுத்து!
அமைச்
ஒருங்க
நீர் வடிகால் சபையின் மூலம் பாவனைக்கு வழங்குவதனால் பல் | ஹாலிஹெல நகருக்கு வழங்கப்படும் வேறு சுகாதாரசீர்கேடுகள் இடம் குடிநீர் மனித பாவனைக்கு உகந்த
பெற்று வருகின்றமையை சுட்டிக் |
இடம்பெய தல்லவென்பதை சுட்டிக்காட்டி பொது
காட்டி சம்பந்தப்பட்ட அதிகாரி | செய்யப்பட மக்களிடம் கைபேமுத்து பெறும் நட களுக்கு அனுப்பி வைப்பதற்காக அந்த மக்க வடிக்கை ஹாலிஹெல பிரதேச செயலா
ஹாலிஹெல பொதுமக்கள் இயக்றோம். இதற் ளர் பிரிவிற்கு முன்னால் நடைபெற்
கம் கையெழுத்திடும் நடவடிக்
றங்களையும் கையை முன்னெடுத்திருந்தது.
ஒப்படைக்கப் - இவ்விடயம் தொடர்பில் ஏற்கெனவே
இதன்போது, கையொப்பமிடு
யில் யாழ்..ெ சுகாதாரப் பிரிவு அறிவித்திருந்த
வதற்காக வைக்கப்பட்டிருந்த சவப்
ஒருங்கிணை போதும் நீர் வடிகால் அதிகார சபை
பெட்டியின் மீது நூற்றுக்கணக்
எம்.சந்திரகு தொடர்ந்தும் பிரதேசத்திற்கும் வரும் கானோர் கையொப்பமிட்டமை | குடிநீரை சுத்திகரிக்காமல் மக்கள் குறிப்பிடத்தக்கது.
29 ---- )
றது.
குதிரையின் விலை 2.7 மில்லியன் ரூபாய்?
பொலிஸ் திணைக்களத்தின் குதிரைப்படைப் பிரிவுக்கு 18 குதிரை களைக் கொள்வனவு செய்ய அத்திணைக்களம் தீர்மானித்துள்ளது. | இதற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ள நிலையில், அதற்காக அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
கொள்வனவு செய்யப்படவுள்ள விசேட ரகத்தைச் சேர்ந்த குதிரை ! களுக்காக தலா 2.7 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பொலிஸ் குதிரைப்படைப் பிரிவானது நாட்டின் மிகவும் மரியாதைமிக்க விழாப் படையணியாகத்
இக்கூட்டத்தி திகழ்கின்றது. இந்நிலையில், தற்போது மேற்படி பிரிவில் 40 குதிரைகள்
தாங்கிய அமைச் காணப்படுகின்ற போதிலும் அவை தீவிரமாக கடமையாற்றும் வயதைக்
னந்தா தனது த கடந்துள்ளன. இவை அதிகளவான மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்
போது தமிழ் காகவும், தேசிய சம்பிரதாயபூர்வ நிகழ்ச்சிகளின்போதும் பயன்படுத்தப்
நிரந்தர அரசிய பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
] பேதங்களுக்கப்பு
ராஜு
ட்டம் காண்கிறது.
அத்திவாரம்
நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் இன்று சந்திக்கு வந்தி ருக்கின்றது. ஒருவர் மேல் ஒருவர் மாறிமாறி சேறு பூசிக்கொண்டி ருக்கின்றார்கள்.
கூட்டமைப்புக்குள் உருவாகி யிருக்கின்ற இந்த முரண்பாட்டின் மூலம் இதுவரை காலமும் மக்க ளுக்கு அவர் கூறிவந்த கதைகள் வாய்ச்சவாடல்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
கூட்டமைப்பின் இன்றைய நிலைமை பற்றி ஆராய்வதற்கு முன்னர் அதன் ஆரம்பம் பற்றி மேலோட்டமாகப் பார்த்துவிட்டு
' அதிகரிக்கிறது அ வருவது பொருத்தமாக இருக்கும். கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட
மாகவும் அரசாங்கத்துடன் கொண்டி காலங்கள் நெரு காலப்பகுதியில் இக்கூட்டில் இணைந்
ருந்த உறவுகள் புலிகளுக்கு எரிச்ச மையால் தேர்தல் திருக்கின்ற அனைத்துக் கட்சி
லூட்டும் வகையில் அமைந்திருந்தன. தந்திரோபாயம் களும் பல்வேறு சவால்களுக்கும்
இதனால், இவர்கள் எல்லோரையும் புலி தேசியக் கூட்டம் முகங்கொடுத்த வண்ணமிருந்தன.
கள் தமது பாசையில் துரோகிகளா
பெற்றி ருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி
கவே அப்போது கணித்துக் கொண்டி
- இதனால் இ யினரைப் பொறுத்தவரையில்
ருந்தனர்.
டையே இருந்த ஜோசப் பரராஜசிங்கம் போன்ற
- அதனால் மக்கள் மத்தியிலும் கள், ஈகோப் பிரச் ஒருசிலரைத் தவிர ஏனையவர்
செல்வாக்குச் செலுத்தக் கூடிய அப்போது பெரிது களின் கருத்துக்களும் செயற்பாடு
சூழல் காணப்படவில்லை. புலிக வில்லை. களும் அப்போது பலமான நிலை
ளுக்கு எதிர்த்துக் கொண்டு மக்கள்
- அத்தோடு அர யிலிருந்த புலிகளுக்கு விரும்பத்
மத்தியில் செல்லும் தில் இவர்க டம், அரசியல் | தகாதவையாகவே இருந்தன.
ளுக்கு இருக்கவில்லை. இதனால் கணக்கில் எடுக்க அதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எவ்,
மக்கள் ஆதரவு என்பது பூச்சியமா
கூட்டமைப்புத் ரெலோ போன்ற அமைப்புக்கள்
கவே காணப்பட்டது.
முதலாவது பாராம் வெளிப்படையாகவும், மறைமுக
இவ்வாறான நிலையிலே தேர்தல் மக்களின் மனநிலை ஒக்ரோபர் II - 17, 2012

ககளின் நிலங்கள் த மக்களுக்கே உரியது)
ச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கிணைப்புக் கூட்டத்தில் சந்திரகுமார் எம்.பி ர்ந்துள்ள மக்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. மக்களின் நிலங்கள் ளுக்கே உரியது என்ற நிலைப்பாட்டிலும் நாம் உறுதியாகவே இருக்கின் காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கணிசமான முன்னேற் கண்டுள்ளோம். படையினர் வசமுள்ள தனியார் வீடுகள் அந்தந்த மக்களிடம் ப்படுமென படைத்தரப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என அண்மை சயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
மார் தெரிவித்திருந்தார்.
ற்குத் தலைமை னரும் ஒன்றி ணைந்த பங்களிப்பை இக் கூட்டத்தொடரில் ஆளும் கட்சி. சசர் டக்ளஸ் தேவா
வழங்க வேண்டும் எனக் கேட்டுக் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரதேசச் தலைமையுரையின்
கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் செயலாளர்கள் உட்பட்ட துறைசார்ந்த மக்களுக்கான
மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பலரும் கலந்துகொண்டு தமது கருத் பல் தீர்வு கட்சி பிரச்சினைகள் உட்பட பல்வேறு துக்களை வெளியிட்டிருந்தமை குறிப் பால் சகல தரப்பி விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட பிடத்தக்கது.
தறிந்து வாக்குகளைக் கவரும் நோக்
ஆனால், புலிகளின் அழிவுக் கில் தனது கருத்துக்களை வெளிப் குப்பின்னர் தமிழ் மக்களே பெரும் படுத்தியதே அன்றி, மக்களுக்கான
பாலான வாக்குகளைப்பெற்ற கடசி அரசியல் தலைமைத்துவத்தை, அரசி
என்ற வகையில் கூட்டமைப்பு யல் வழிகாட்டலை வழங்க வேண்டும்
நோக்கப்பட்ட போது உட்கட்சி என்ற எண்ணம் காணப்படவில்லை.
முரண்பாடுகளும் தலையைக் இதனாலேயே தேர்தல் விஞ்ஞா
காட்ட ஆரம்பித்துவிட்டது. பனத்திலேயே புலிகள்தான் தமிழ் மக்க
ஆயுதப் போராட்டங்கள் ஆரம் ளின் ஏக பிரதிநிதிகள், அவர்களுடன்
பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கூட் தான் அரசாங்கம் பேச்சுக்களில் ஈடுபட
டணி போன்ற மிதவாதக் கட்சிகள் வேண்டும் என்று கூறி மக்களிடம்
வாக்குக் கேட்டனர்.
போராட்ட அமைப்புக்களை ஏளன கூட்டமைப்பினர் இவ்வாறு கூறிய
மாகவே நோக்கின. 'கல்வியறி போதிலும், புலிகள் வெளிப்படை
வற்ற சின்னப் பையன்கள், விவேக யாக இவர்களை ஆதரிக்குமாறு எச்
மற்றவர்கள்' என்றெல்லாம் எள்ளி சந்தர்ப்பத்திலும் கூறியிருக்கவில்லை.. நகையாடப்பட்டன. அதற்குப் பல்வேறு முயற்சிகள் .
எனினும் இவர்களின் கைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தன, ஆனால் இருந்த ஆயுதங்கள் அடக்கி முடியவில்லை. தேர்தலுக்கு ஒருசில
வாசிக்க செய்திருந்தன. தினங்கள் இருக்கும்போது அன்ரன்
- இவ்வாறான கருத்துக்களின் பாலசிங்கம் பட்டும்படாமல் சில தொடர்ச்சி கூட்டமைப்புக்குள்ளும் கருத்துக்களைக் கூறியிருந்தார். புத்துயிர் பெற்றுக்கொண்டது.
அதுதான் புலிகளுக்கும், கூட்ட
கூட்டமைப்புக்கு இருக்கின்ற மைப்புக்கும் இருந்த அப்போதைய
வாக்கு என்பது தமிழரசுக் கட்சி உறவு.
யின் வீட்டுச்சின்னத்துக்கும் தமி குறித்த தேர்தலில் வடக்குக்
ழரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த கிழக்குப் பகுதிகளில் 13 ஆச
அரசியல்வாதிகளினது புத்திக் னங் களைப் பெற்றுக்கொண்ட
கூர்மைக்குமே கிடைக்கின்றது நிலையில் அப்போதைய சர்வதேச
என்று கூட்டமைப்பின் ஒருசாரார் எண்ணிக் கொள்கின்றனர்.
எனவே கூட்டமைப்பில் இணைந் திருக்கின்றவர்களை ஓரங்கட்டி விட்டால் தங்களுக்கும் பதவி அந்தஸ்து கிடைக்கும் எனத் தமிழ ரசுக் கட்சியைச் சேர்ந்த இரண்
டாம் மட்ட தலைவர்கள் கருதினர். ங்கிக் கொண்டிருந்த அரங்கில் மாறிவந்த அரசியல் சூழ
இந்த கடநோக்கத்தை ஏனைய மகளைச் சந்திக்கும்
லைக் கருத்திற்கொண்டு கூட்ட)
கட்சிகளும் நன்கு உணர்ந்து எகவே தமிழ்த மைப்பை பயன்படுத்திக் கொள்வது
கொண்டன. கூட்டமைப்பை நம்பி மமப்பு உருவாக்கம் என்ற தீர்மானத்தை புலிகள் மேற்
தமது கட்சிக் கட்டமைப்புக்களை கொண்டிருந்தனர்.
கண்டுகொள்ளாமல் விட்டிருந்த ந்தக் கட்சிகளுக்கி அதன் பின் னர் இறு திவரை
ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கருத்து வேறுபாடு புலிகளின் கைப்பிள்ளைகளாகவே
வற்றின் தலைமைகளுக்கு இது சினைகள், எல்லாம் கூட்டமைப்பு நடாத்தப்பட்டிருந்தது.
பேரிடியாக அமைந்தது. துபடுத்தப்பட்டிருக்க இவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு
எனவே, கூட்டமைப்பு என்ற வெறுப்புக்களோ, தீர்மானங்களையோ
கட்டமைப்புக்குள் தமது நிலை ரசியல் வேலைத்திட் வெளிப்படுத்துவதற்கான உரிமையைப்
களை உறுதிப்படுத்திக் கொள் இலக்கு எதுவுமே புலிகள் வழங்கியிருக்கவில்லை.
வதற்கு கூட்டமைப்பு ஒரு கட்சி ப்பட்டிருக்கவில்லை.
- இதனால் கூட்டமைப்புக்குள் இருந்த 5 தான் சந்தித்த வர்களுக்கு கருத்து வேறுபாடுகள்
யாக பதிவுசெய்ய வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைத்தனர். ளுமன்றத் தேர்தலில் உருவாகுவதற்கும் வாய்ப்புக்கள் உரு மலைகளை நாடிபிடித் வாகவில்லை.
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம்...)
வாரமலர் தினமுரசு
"வப்பு
திகாரச் சண்டை

Page 4
- தினமுரசு
தோல்வியும் தெளிவும்
அ.
சின்
திட்
சி;
வாரமலர்
நாளாந்தம் நாளாந்தம்
னிப்பாளர்க அதிகரிக்கும் பொருள் விலை
இதுவே யேற்றங்களை சமாளிக்கமுடி
முன்னெடு த.பெ.இல:- (67, யாழ்ப்பாணம்.
யாமல் மக்கள் தவிக்கின்றனர்.
மாகாணத்து தொலைபேசி - 021 2223628
விவசாயம் செய்கின்ற மக்க |
வேறுபட்டவ தொலைநகல் (Fax):- (121 222 1811
ளும், விலைகொடுத்து வாங்கு ஈ-மெயில் (E-mail):-
வேறுபட்ட த thinamurasu @live.com
பவர்களும் இதே நிலைமை
முன்னெடு யிலேயே வாழ்கின்றனர். முரசம்
அச்சங்கள் எதிர்காலமானது நாட்டின்
திவிநெ வாசகர்களுக்கு வணக்கம்!
ஒவ்வொரு குடிமகனும் அள வில் வேறுபட்டிருந்தாலும் ஏதோவொன்றை உற்பத்தி
செய்வதனூடாகவே பொரு விரிவுரையாளர்களின் போராட்டங்
ளாதாரச் சவாலை எதிர்
சி கள் விஸ்வரூபம் பெற்றிருந்த போதும். வீதித்
கொள்ளமுடியும் என்ற நிலை
சி தடைகளால் தலைநகர் உட்பட பிரதான
யிலேயே வாழ்க்கை மாறிக்
நG நகரங்கள் பல தடவைகள் ஸ்தம்பித நிலையை அடைந்தபோதும் அவை |
கொண்டிருக்கின்றது. எல்லாவற்றையும் மேவி நின்றது இருபது
திவிநெகும' எனும் திட்டம்
பய இருபது கிரிக்கெட் போட்டிகள் மீதான
விமர்சனங்களுக்கு அப்பால்
முன் பரபரப்புதான்.
நாட்டுக்கு நன்மையானது.
இ கிரிக்கெட் போட்டிகள் இலங்கை
என்கின்றனர் இதுவரை அணியின் வெற்றியை நோக்கி நகர்ந்து
பயனடைந்த மக்கள். வாழ் கொண்டிருந்தபோது இடையில் இர
வெழுச்சித் 'திவிநெகும்' வோடு இரவாக அமுலுக்கு வந்த
வா திட்டமானது 2011 ஆண்டு விலையுயர்வுகளையும் எவரும் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை.
பாராளுமன்றத்துக்கு
அ இறுதிப்போட்டியில் இலங்கை அணி
கொண்டுவரப்பட்டது.
(த யும், மேற்கிந்திய அணியும் மோதிய
பொருளாதார அபிவிருத்தி போது முழு இலங்கையரின் கவன
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மும் போட்டிகளிலேயே இருந் தது.
வினால் மகிந்த சிந்தனையின் ரிக்கெட் கிடைக்கவில்லையே என்று
வேலைத்திட்டத்திலிருந்து தலையை பிய்த்துக் கொண்டு திரிந்த
முன்மொழியப்பட்டது. சுய இளைஞர்களின் நிலையைப் பார்த்த
தொழில் முயற்சியாளர்களை எவருக்கும் பைத்தியமே பிடித்திருக்கும்.
உருவாக்குவது, அவர்களுக்கு முதலில் மேற்கு இந்திய அணி துடுப்பெடுத்து ஆடியபோது, ஓட்டங்களைப்
உதவுவது, அவர்களுக்கு சந்தை பெறுவதற்கு முன்னதாகவே
வாய்ப்புகளை ஏற்படுத்திக் விக்கெட்டுக்களை இழந்தபோதும். தடு
கொடுப்பது என்பன மாறியபோதும் இலங்கை ரசிகர்கள் பூரித்துப்
இத்திட்டத்தின் பிரதான போனார்கள். அந்த நிமிடத்தில் சுனாமியே
நோக்கமாகவுள்ளது. வந்திருந்தாலும் யாரும் பயந்து ஓடியிருக்க
இதுதவிர, குடிசைக் கைத் மாட்டார்கள். அந்தளவுக்கு கிரிக்கெட்
தொழிலை ஊக்குவிப்பது, மோகம் நாட்டைச் சூழ்ந்திருந்தது.
வீட்டுத் தோட்டத்தை இதற்குக் காரணம் உலகக் கோப்பைக்
ஊக்குவிப்பது, பயன்தரும் கான போட்டி ஒன்று இலங்கை மண்
ணில் அதுவும் இலங்கை அணி இறுதிப்
மரங்களை நாடுபூராகவும் போட்டியில் ஆடுகின்ற போட்டியாக
நடுகை செய்வது, இந்தப் போட்டி அமைந்திருந்தது.
கால்நடைகளை வளர்ப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சந்தர்ப்பம்
என்பன திவிநெகுமவின் ஒன்று அமைவதாக இருப்பது அரிதாகவே
முக்கிய நோக்கமாகவுள்ளது. அமையக்கூடும் என்பதாகும். இன்னொரு
பொதுவாகவே திட்டங்க காரணம் தற்போது இலங்கை அணியில்
ளும், சிந்தனைகளும் வர தற்போதுள்ள நட்சத்திர நாயகர்களாக
வேற்புக்குரியதாகவும், சிறப்பா இருக்கும் மஹேல, சங்கக்கார மலிங்க
னதாகவும் இருந்தாலும் அதை போன்றவர்கள் மீண்டுமொரு சுற்றில்
இலங்கையில் உலக கோப்பைக்கான
நடைமுறைப்படுத்துகின்ற இறுதிப்போட்டியைச் சந்திக்கும் சூழல்
விதத்திலும், அதிகாரிகளின் அமையுமா என்பது கேள்விக்குரியதுதான்.
சபைகளின் அணுகுமுறைகளிலும், பயனா ளிகளைத் தெரிவு செய்
பறிக்கும்.. இலங்கை கிரிக்கெட் இரசிகர்களின்
சபைகளை
வதிலும் முறைகேடுகளும், இவ்வாறான ஊகங்கள். எதிர்வு
துஷ்பிரயோகங்களும்
படாமல் மத் கூறல்கள் ஒரு புறமிருந்தபோது அரசியல்
இடம்பெறுவதால் திட்டங் குத்துவெட்டுக்களை எவரும் கவனம்
ணங்களில் செலுத்தவில்லை. இலங்கை அணி
கள் நோக்கத்தை சிதைத்து
செலுத்துவது தோல்வியடைந்து ரசிகர்களுக்கு பெருத்த
விடுகின்றன.
என்ற அச்சம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏமாற்றம்
சந்தேகங்க
திவிநெகும திட்டத்திலும் தாங்க முடியாமல் இதுவரை மூவர்
செய்கின்ற தற்கொலை செய்துகொண்டுள்ளதாக
பயனாளிகளைத் தெரிவுசெய்
இதற்கி செய்திகள் தெரிவிக்கின்றன.
வதிலும், நடைமுறைப்
கொண்டுவ விளையாட்டை விளையாட்டாக
படுத்துவதிலும், சிலர் எடுத்துக் கொள்ளவேண்டும். இல்லா
தவறைச் செய்திருக்கலாம்,
வொரு திட்ட விட்டால் இவ்வாறான விபரீதங்களே
கடந்த மூன்
அரசியல் தலையீடுகள் நடந்தேறும். வெற்றி, தோல்விகளை ஏற்றுக்
தேவையற்ற குறுக்கீடுகளை
மேலாக அல் கொள்கின்ற பக்குவம் பிள்ளைகளிடத்தில்
ஏற்படுத்தியிருக்கலாம்.
பாதிப்புக்கரு வளர்க்கப்படுவது அவசியமாகும். பெற்றோர்.
ஆனால் திட்டம் நாட்டுக்கு
கொடுத்துள் ஆசிரியர்கள் இவ்விடயத்தில் கூடுதல்
உபயோகமானது.
கிழக்கு மாக கவனம் எடுத்துச் செயற்படுத்த வேண்டும்.
விஷேடமாக கிரிக்கெட் போட்டிகள் முடிவுக்கு வந்
திவிநெகும திட்டம் ஒரு
அமுல் படுத் துள்ள நிலையில் நாட்டில் அடங்கிக்
தேசிய வேலைத்திட்டமாக
என்ற கோரி கிடந்த எதிர்ப்புப் போராட்டங்கள்
முன்னெடுக்கப்படவேண்டும்.
விருப்பங்க! மீண்டும் புத்துணர்ச்சி பெறக்கூடும்.
இதை மத்திய அரசாங்கம்
கொள்ளப்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக.
நடைமுறைப்படுத்துவதா? மக்களின் கவனத்தை திசை திருப்புகின்ற
மாகாண அரசுகள் நடை
அதற்கா திட்டங்களைத் தேடுவது பலன் தராது.
முறைப்படுத்துவதா? என்ப
விஷேட கவ இன்னொரு கிரிக்கெட் போட்டியை
தைப் பற்றி மக்களுக்கு
எதிர்பார்த்து தேடவும் முடியாது.
அக்கறையில்லை. மத்திய
இருக்கமுடி! விரிவுரையாளர்களின் போராட்டங்
அரசாங்கம் நடைமுறைப்படுத்
தேசிய வடி6 கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள்,
முன்வைக்க
துமாக இருந்தால் நாடு பள்ளிவாசல் மற்றும் கோயில்களில்
பூராகவும் ஒரே மாதிரியாக
அதன் பங்க அநாவசியத் தலையீடுகளால் ஏற்படுத்தப்
பயனாளிக
முன்னெடுக்கப்படவும், படுகின்ற குழப்பங்கள் என்பன
எவ்வாறு இ பூதாகரமடைய விடுவது நல்லதல்ல.
நிதியும், வளமும் மாகா
கொள்வது ? எல்லாவற்றையும் சர்வதேசங்களின் சதி
ணங்களுக்கு சீரான. என்றும் புறமொதிக்கிவிட முடியாது.
பகிர்ந்தளிப்பாகவும்
சிந்திக்கவே இருப்பதோடு, பொதுவான
ஏனைய மீண்டும் மறுமடலில்
கண்கானிப்பையும் செய்ய
என்னவோ வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
முடியும் என்கின்றனர் அவதா
என்ற மனே ஆசிரியர்.

.
வளர்க்கப்படவேண்டும். மாகாண
வாதப்பிரசாதங்கள் மாகாண சபைகள்
சபைகளின் அதிகாரத்தை
இடம்பெற்றன. குமானால்
பறிக்கும் முயற்சி என்பதை
இதுதொடர்பில் தமிழ்க் பக்கு மாகாணம்
ஏற்கமுடியாது. மக்கள் மன
கூட்டமைப்பு, திவிநெகும் கையிலும்.
ங்களையும், மக்களின் அரசி
சட்டமூலத்திற்கு ஆளுநரால் சட்டவடிவத்தோடும்
யல் அதிகாரங்களையும்
அங்கீகாரம் அளிக்க முடியாது. மகப்படும் என்ற
முடக்கிப்போடும் எவரும்
மக்களால் மாகாண ம் உண்டு.
மக்களுக்கு நன்மையான
சபைக்கு தெரிவு செய்யப்படு திட்டங்களை விமர்சிக்கமுடியாது, தம் திட்டம் மாகாண
கின்றவர்களாலேயே
அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். எனவே இதற்கு
இடைக்கால தடையுத்தரவை 'பொதுவாகவே திட்டங்களும்,
பிறப்பிக்குமாறும், அந்த தேனைகளும் வரவேற்புக்குரியதாகவும்,
சட்டமூலத்திற்கு எதிராகவும் ஒப்பானதாகவும் இருந்தாலும் அதை
மேன்முறையீட்டு நீதி டைமுறைப்படுத்துகின்ற விதத்திலும்,
மன்றத்தில் ரிட் மனு ஒன்றை திகாரிகளின் அணுகுமுறைகளிலும்,
தாக்கல் செய்திருந்தது. னாளிகளைத் தெரிவுசெய்வதிலும்
அந்த மனுவை மேன் றைகேடுகளும், துஷ்பிரயோகங்களும்
முறையீட்டு நீதிமன்றம் டம்பெறுவதால் திட்டங்கள் நோக்கத்தை
விசாரணைக்கு எடுத்துக் தைத்து விடுகின்றன. திவி நெகும
கொண்டபோது, இருதரப்பும் 'டத்திலும் பயனாளிகளைத் தெரிவுசெய்
அரசியலமைப்பை கேள்விக் கிலும், நடைமுறைப் படுத்துவதிலும்,
குட்படுத்தியுள்ளதால் இந்த மர் தவறைச் செய்திருக்கலாம்,
மனுவை மேன் முறையீட்டு சியல் தலையீடுகள் தேவையற்ற
நீதிமன்றம் உயர் நீதி
மன்றத்திற்கு நகர்த்தியுள்ளது. வக்கீடுகளை ஏற்படுத்தியிருக்கலாம்.
னால் திட்டம் நாட்டுக்கு உபயோகமானது.
நீதிமன்றின் விசாரணையில் இருக்கும் விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்த முடியுமே தவிர கருத்துச் சொல்வது
திவி நெகும்'
ஒரு தேசியத் திட்டம்
1,
பொருத்தமாக இருக்காது.
நீதிமன்றம் என்ன தீர்ப்பைத் தரப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியாக
இருந்தாலும், எதிர்காலமானது பொருளாதாரச் சவால் நிறைந்ததாகும். அதை எதிர்கொள்ளவேண்டுமாக இருந்தால் நமக்குத் தேவை யானவற்றில் குறைந்தது ஒன் றையாவது நாமே உற்பத்தி செய்து கொள்ளவும். பிறறோடு பண்டமாற்றுச் செய்து கொள்.
வதைப்போல் பகிர்ந்து வாழ்வும்
தயாராக வேண்டும்.
அதிகாரத்தைப்
மாகாணங்களுக்கு
அவ்வாறில்லாமல் வெறும் அல்லது மாகாண
அதிகாரங்களில்லை. மாகாண
இறக்குமதிகளில் மட்டும் மதிக்காமல் கட்டுப்
சபைகளுடாக எதையும்
நம்பி நாம் இருந்துவிடுவோ திய அரசு மாகா
சாதிக்கமுடியாது என்று
மானால் வாழ்க்கையில் நேரடியாக அதிகாரம்
கூறியோர், திவிநெகும
தோற்றுப்போய்விடுவோம், தாக அமையும்
திட்டம் மாகாண சபைகளின்
வளம் நிறைந்த நம் நாட்டில் ங்கள் அல்லது
அதிகாரத்தை பறிக்கப்போவதாக
நாமே உற்பத்தியாளர்களாக ளும் இருக்கவே
கூறுகின்றனர். இது "ஆடத்
வேண்டும். குடிசைக் கைத் தெரியாதவன் மேடை சரி
தொழிலும், விவசாயமுமே யில்லை" என்ற கதையாகவே
வளர்ச்சிப்பாதையின் டையே நாட்டில்
இருக்கின்றது.
படிக்கற்களாக இருக்கின்றன. ரப்படுகின்ற எந்த
இந்த யதார்த்தத்தை புரிந்து திவிநெகும சட்டமானது மும், யுத்தத்தால்
அவசர சட்டமூலமாக இல்லாமல் று தசாப்தங்களுக்கு
கொண்டு நாம் பயனிக்க
வேண்டும். சாதாரண சட்டமூலமாக னைத்துவிதமான ளுக்கும் முகம்
சமர்ப்பிப்பதாக சபாநாயகர்
இதில் அரசியல் ள வடக்கு,
அண்மையில் அறிவித்தார்.
காழ்ப்புணர்ச்சிக்கும், காணங்களுக்கு
அதன்பிரகாரம் பொருளாதார
அதிகார வெறிக்கும் ஏற்பாட்டோடு
அபிவிருத்தி அமைச்சர் பசில்
இடமளித்துவிட முடியாது. த்தப்பட வேண்டும்
ராஜபக்ஷ சட்டமூலத்தை
நுகர்வோராக இருக்கும் க்கைகளும்,
பாராளுமன்றத்திற்குச் சமர்ப்
முதலாளித்துவங்களுக்கு ளும் புரிந்து
பித்தார். இந்த நிலையிலேயே
உற்பத்தியாளர்களின் ட வேண்டும்.
ஜனாதிபதி குறித்த சட்டமூலத்தை
வாழ்வு நிலை பற்றி மாகாண சபைகளுக்கு
எப்போதுமே அக்கறை ரக தொடர்ந்தும்
அனுப்பி மாகாண சபைகளின்
இருந்ததில்லை. னிப்புகளையே
அங்கீகாரத்தைப் பெற்றுக் புக் கொண்டும் -
எனவே உற்பத்தியாளர் கொள்ளாவிடின் அதனை பாது. திட்டங்கள்
களினதும், அக்கறை சட்டமாக்க முடியாது என்று உயர் வமெடுத்து
யாளர்களினதும் கருத்துக் சி நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு கப்ப்டுகின்றபோது
களும் இவ்விவகாரம் -
வ அன்மையில் அறிவித்தது. அதன் தாளிகளாவும்,
தொடர்பில் அறிந்து
ன் பிரகாரம் ஒவ்வொரு மாகாணளாகவும் நாம்
கொள்ளப்படுமாக இருந்தால் சபைகளிலும் இச்சட்டமூலத்திற்கு ணைந்து
பிரயோசனமாக அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. என்பதையே
இருக்கும். ஆனால் வடமாகாண சபை பண்டும்.
இன்னும் இயங்காத நிலையில்
எக்ஸ்ரே மாகாணங்களுக்கு
பிப்போர்ட் அதன் ஆளுநர் வட மாகாண அதுதான் எமக்கும்
சபை சார்பில் அங்கீகாரத்தை மாநிலை
வழங்கலாமா என்ற
ரமலர்
முரசு
ஒக்ரோபர் II - 17, 2012)

Page 5
ரிஷி
அடிபட்ட சம்பவங் களும் இருந்தன.
முக்கியமானவர்கள் உயிரிழந்த சம்பவங் களும் இருந்தன. | இறுதி யுத்தம்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கே.பி.யின் பயணம் உயிரைப் பணயம் வைத்து
செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதால், கடந்த காலத்தில்
புலிகளின் முக்கியஸ் 1901 பா 4 }தர் ஒருவர் இலங்கை
தர் ஒருவர் இலங்கை
புலிகளின் விமர்சிகன் பேயோஸ்
இறுதிபுட்கள்.
1முடிந்தபின் புலிகளின்
தளபதிகள் அனை
வரையும் அழைத்த பிரபாகரன், "இந்த வெற்றியில் உங்கள் அனைவரின் பங்களிப்பும் உள்ளது. மிகப் பெரிய பங்களிப்பு, யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்களை கே.பி. உரிய நேரத்தில் சாதுர்யமாக இங்கே கொண்டுவந்து சேர்த்தது தான். கே.பி. அனுப்பிய ஆயுதங் களே இந்த வெற்றியை உறுதிப் படுத்தின" என்று அறிவித்தார். அந்த வெற்றிக்குப் பின்னரே பல வெளிநாடுகள் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டன.
2002ஆம் ஆண்டுவரை வெளியே இருந்து அந்த ஆயுத சப்ளையை செய்து கொடுத்தது கே.பி. என்ற ஒருவர்தான் என்று பலராலும்
கூறப்பட்டது.
2002ஆம் ஆண்டு நிலைமை மாறியது, 'பணம் இருந்தால் ஆயுதங்கள் வாங்கலாம். கப்பல் இருந்தால் அவற்றை ஏற்றி வந்து இறக்கலாம். இதில் பெரிதாக சூட்சுமம் ஏதும் கிடையாது' என்ற கண்டுபிடிப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டது. கே.பி.யிடமிருந்து ஆயுத சப்ளை புதியவர்களிடம் கைமாற்றப்பட்டது. கே.பி.-யின் ஆயுத சப்ளை காலத்தில், புலிகளின் 'ஈழப்போர் 1,2,3ஆம் கட்டம்' என்று நடந்தது. புதியவர்களின் புண்ணி யத்தில், 'ஈழப்போர் இறுதிக் கட்டம்' நடந்து முடிந்தது என்ற விமர்சனமும் பலரால் முன்வைக்கப்படுகின்றது.
அதுபற்றி பின்னர் ஒரு சந்தர்ப் பத்தில் பார்க்கலாம். கே.பி. தமது
அனுபவங்களை வைத்து, நோர்வே மற்றும் இலங்கை அரசின் உதவி இல்லாமலேயே கப்பல் மூலம் கரைக்குச் சென்று பிரபாகரனைச் சந்திப்பது எந்தளவுக்கு சாத்தியம் என்று மற்றையவர்களுடன்
ஆலோசனையில் ஈடுபட்டார். புலிகளால் கடலில் வெற்றிகர மாக செய்யப்பட்ட பல் போக்கு வரத்துகளும் இருந்தன. கப்பல்கள்
நோக்கி கப்பலில் செல்லும்போது உயிரிழந்த சம்பவத்தில், விடப்பட்ட தவறுகள் தொடர்பாக இவர்கள் அலசினார்கள்.
அந்த சம்பவம், புலிகளின் முக்கியஸ்தர் கிட்டு இலங்கைக்கு வரும் வழியில் இந்தியக் கடலில் உயிரிழந்த சம்பவம். இது தொடர் பாக அதிக தகவல்களை புலிகள் வெளியிடவில்லை. இரகசியம் காக்கப் படுவதற்காக அவர்கள் அப்படி செய்திருக்கலாம். இதனால் அநே கருக்கு என்ன நடந்தது என்பது மேலோட்டமாகதான் தெரியும். இதோ கிட்டு உயிரிழந்த பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
கிட்டு தனது காலை இழந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தபோது, அவரை தன்னுடன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல பிரபாகரனிடம் அனுமதி கேட்டு பெற்றவர் கே.பி. தான். அப்போது புலிகளின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு
கே.பி. பொறுப்பாக இருந்த காரணத்தால், தன்னுடன் நன்கு பரிச்சயமான கிட்டு, தமக்கு உதவிகரமாக இருப்பார் என்று
கூறியே அனுமதி பெற்றிருந்தார்.
கிட்டு லண்டனில் தங்கியிருந்து புலிகளின் ஐரோப்பிய விவகாரங் களை கவனிக்கத் தொடங்கிய நிலையில், சில இராஜதந்திர முறுகல் கள் ஏற்பட்டன. கிட்டு தொடர்ந்தும் பிரிட்டனில் தங்கியிருப்பது தமக்கு சில சங்கடங்களை ஏற்படுத்துவதாக ஹோம் மினிஸ்ட்ரி தெரிவித்தது. ஒரு கட்டத்தில் கிட்டு பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படலாம் என்ற நிலையும் ஏற்பட்டது. நிலைமை இறுகுவதைப் புரிந்துகொண்ட கே.பி., கிட்டுவை பிரிட்டனில் இருந்து சுவிட்சலாந்துக்கு நகர்த்தினார்.
அங்கே சிறிதுகாலம் கிட்டு
கடிதத்தில் சிறையில் உள் தமிழகம், கேரளம்,
மூலம் ஆயுதங்களைத் த கர்நாடக மாநிலங்
வீரப்பன் கோரியிருந்தார். இ களுக்கு சவால்
விட்டு வந்த
உயிருக்கே உலை வைத்த சந்தனக் காட்டு
படை எஸ்.பி.யாக இருந்த வீரப்பனை சதி
ஒப்படைக்கப்பட்டது. செய்து பொலிஸ் கொலை செய்த கதையை உள் வாளியாக செயல் பட்டு, தற்போது கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவலகத் தில் இளநிலை பணியாளராக பணி புரியும் திருப்பூர்
மாவட்டம் உடுமலைப் நான் 10ஆம் வகுப்பு முடித்த
பேட்டையைச் உடன் எங்கள் பகுதி பொலிஸ்
வீரப்பன் தெரிவித்திருந்த
சேர்ந்த ஷையத் நண்பனாக இருந்தேன். உடு
ஷானா வாஸ்
இளைஞர்கள் தேர்வு செய்
குமரியைச் சேர்ந்த அனஸ்கான்
என்பவர் இது மலைப் பேட்டையில் பணிபுரிந்த பொலிசார் வின்சென்ட், வீரப்பன்
தொடர்பாக ஜினியர்
பேட்டையை சேர்ந்த ஜியா. விகடன் இதழ்
உளவுவேலைக்கு தேர்வா வேட்டைக்காக அதிரடிப்படைக்கு
மூலமாக ஒப்புதல்
மாதங்கள் ஆயுதப் பயிற்சி மாற்றப்பட்டார். அவருடன் நான்
வாக்குமூலமாக
பின்னர் வீரப்பனிடம் போய் தொடர்பில் இருந்தேன், கோவை
கொடுத்திருக்கிறார்.
கொண்டு தகவல்களை சேக சிறையில் இருந்த வீரப்பனின்
அதிலிருந்து சில
சென்னைக்கு அழைத்துச் கெ அண்ணன் மாதையனை சந்திக்க
பகுதிகள்.. -
உயர் அதிகாரியிடம் அறிமு அதிரடிப் படையால் கைது
வேலையை சரியாக செய்த செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கனகராஜ்
சொன்னார்கள். என்பவர் அடிக்கடி வந்து செல்வார்.
பின்னர் வீரப்பன் உ இவ்வாறு கோவைச் சிறைக்கு வந்தபோது அவரி
விவரத்தை சொல்லி வீரப்பனி டம் ஒரு கடிதத்தை பொலிஸ் கைப்பற்றியது. அக்
னார். ஆனால் அவர் மறுத்து
வா ஒக்ரோபர் | - 17, 2012
- தின

கிட்டு ன்பின் தம்மை உளவு?
தங்கியிருந்த நிலையில், விடுதலைப்
இவரை, அவர்கள் தமது இன்ஃ புலிகள் அமைப்புடன் அதிகாரபூர்வ
பார்மர் என்று நீண்ட காலமாக மற்ற முறையில் சில விஷயங்களை
நம்பியிருந்தனர். கிட்டு லண்டனில் விவாதிக்க விரும்பியது அமெரிக்க
இருந்த காலத்தில்கூட அவர்களது அரசின் முக்கிய டிப்பார்ட்மென்ட்
தொடர்பில் இருந்தார். குறிப்பிட்ட ஒன்று. அமெரிக்க ஸ்டேட் டிப்பார்ட்
உளவுத்துறையின் ஒரு உயரதிகாரி, மென்ட் இதில் சம்மந்தப்படவில்லை.
இவரை முற்றுமுழுதாக நம்பியிருந் இதனால், வெளிநாடுகளில் உள்ள
தார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அமெரிக்க தூதரகங்களை இதில்
போது கிட்டு லண்டனில் இருந்தார். அந்தக் கொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது என்று இந்திய உளவுத்துறைக்கு கூறியவரும் கிட்டுதான்.
அதன்பின் விஷயங்கள் யு-டர்ன் அடிக்க, கிட்டு தம்மை சுற்றலில் விட்டிருந்ததை இந்திய உளவுத் துறை ஹார்டு-வேயில் புரிந்து கொண்டது.
தம்மை ஏமாற்றிய கிட்டுவை லேசில் விடுவதில்லை என்று
முடிவெடுத்து வேலை செய்தார் அந்த உயரதிகாரி. உளவுத்துறையும் அதே நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. கிட்டுவை ஆரம்பத்தில் லண்டனில் இருந்து கிளப்பியதிலும் அவர்களது பங்கு இருந்தது. - " இங்கு மற்றொரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திய உளவுத்துறை ஐரோப்பாவில் கிட்டுமீது கை வைக்கவில்லை, இதுவே சி ஐ.ஏ.யாக இருந்திருந்
தால் ஆளையே தூக்குவதுதான் தொடர்புபடுத்த அவர்கள் விரும்ப
அவர்களது நடைமுறை. பல வில்லை. இதில், தூதரக அழைப்போ,
தடவைகள் அப்படி செய்தும் அஃபிஷியல் விசாவோ கிடையாது.
உள்ளார்கள், சில ரஷ்ய இராஜ அமெரிக்காவுக்குள் வைத்து
தந்திரிகளின் மர்ம மரணங்கள் பேசவும் அவர்கள் விரும்பவில்லை.
உட்பட! அத்துடன் மற்றைய நாட்டு உளவுத்
மொத்தத்தில் கிட்டு இந்திய துறைகள் அதிகளவில் செயற்படும்
உளவுத்துறையுடன் விளையாடிய ஐரோப்பிய நகரங்களையும் தவிர்க்க
விளையாட்டு, அவருக்கே வினை விரும்பினார்கள்.
யாகி, ஐரோப்பிய நாடுகள் இப்படியான சூழ்நிலையில் பெருத்த
எதிலும் அவருக்கு விசா கிடைக்க மான இடம், அமெரிக்காவுடன் தரை
முடியாத நிலையை ஏற்படுத்தியது. எல்லை வழியாக இணைக்கப்
நிலைமையின் தீவிரத்தைப் பட்டுள்ள நாடான மெக்சிக்கோதான்.
புரிந்துகொண்ட கே.பி., கிட்டுவை மெக்சிக்கோவில் வைத்து பேசலாம்
மெக்சிக்கோவில் இருந்து உக்ரேன் என்ற சிக்னல் கொடுக்கப்பட்டது.
நாட்டுக்குள் கொண்டுவந்தார். கே.பி.யின் அனுமதியுடன், சுவிஸில்
சிறிது காலம் அங்கு தங்கியிருந்த இருந்து மெக்சிகோ அனுப்பிவைக்கப்
பின் அதுவும் சரிவராத காரணத்தால், பட்டார் கிட்டு. அங்கு சிறிது காலம்
கிட்டுவை போலந்து நாட்டுக்கு இருந்தபின், மீண்டும் ஐரோப்பா
நகர்த்தினார் கே.பி. திரும்புவதில் விசா தொடர்பான
போலந்தில் தங்கியிருந்த கிட்டு. சிக்கல்கள் எழுந்தன. பெரிய ஆசிய
தன்னை வந்து சந்திக்குமாறு நாடு ஒன்று, கிட்டுவுக்கு எந்த
அவசர தகவல் ஒன்றை கே.பி.க்கு ஐரோப்பிய நாட்டிலும் விசா
அனுப்பினார். அப்போது கிடைக்காதபடி பார்த்துக் கொண்டது.
தாய்லாந்தில் இருந்த கே.பி., அந்த நாடு' இந்தியா!
போலந்து சென்று, கிட்டு இதில் இந்தியாவின் கோணத்தில்,
தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். அவர்களை குறைசொல்ல முடியாது.
அப்போது அங்கே கே.பி. காரணம் கிட்டு, காலை இழந்தபின்
கண்ட காட்சி, அவரை அதிர இந்தியாவில் தங்கியிருந்தபோதும், அதன்
வைத்தது. அந்தக் காட்சிதான் பின் லண்டனில் தங்கியிருந்த போதும்,
கிட்டு கப்பல் மூலம் இலங்கை இந்திய உளவுத்துறை ஒன்றுக்கு
திரும்பவும் காரணமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் கொஞ்சம் 'விளையாட்டு காட்டியிருந்தார்.
(தொடரும்...)
ப்பனை
கியது எப்படி?
ள்ள முஸ்லிம் அமைப்பினர்
மகனை பிணையாக வைத்துக்கொண்டு எங்களை திரட்டுமாறு மாதையனுக்கு வீரப்பனிடம் சேர்க்காவிட்டால் கொன்றுவிடுவேன் இந்தக் கடிதம்தான் வீரப்பன் என்று மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தார்,
து. இந்தக் கடிதம் அதிரடிப்
- 2003ஆம் ஆண்டு கனகராஜ் மூலம் வீரப்பனிடம் செந்தாமரைக் கண்ணனிடம் சேர்ந்தோம். மொத்தம் 20 நாட்கள் வீரப்பனிடம் தீவிர
வாதிகளாக நடித்தே உளவு பார்த்தோம். வீரப்பனின்
பலவீனங்கள், திட்டங்களை -பொலிஸிடம் சொன்னோம். நாங்கள் சொன்ன தகவலை வைத்துத் தான் சிலர் பொபா சட்டத்தில் சிக்கினர். இந்த ஒப்ரேஷனுக்குப் பெயர் ககூன் (பட்டுக்கூடு),
- யோசனைப்படி 4 முஸ்லிம் இந்த ஒப்ரேஷனை வைத்தே வீரப்பன் கொலை
யப்பட்டோம். நான், கன்னியா
'செய்யப்பட்டார். 1, உபயத்துல்லா, உடுமலைப்
கடந்த 2004ஆம் ஆண்டு எங்களது பெயரை வுல் ஹக் ஆகியோர் இந்த
சொல்லாமல் ஜூனியர் விகடனுக்கு எஸ்.பி.யாக னவர்கள். எங்களுக்கு 3
இருந்த செந்தாமரைக் கண்ணன் கூறியும் இருந்தார். கொடுக்கப்பட்டது. அதன்
தங்களுக்குச்சேர வேண்டிய தொகை கிடைக்கவில்லை 1 தீவிரவாதிகளாக நடந்து
என்றும் கூறியுள்ளார். ரிக்கச் சொன்னார்கள். நான்
இதுபற்றி . காவல்துறை அதிகாரி செந்தாமரைக் சல்லப்பட்டு ஒரு காவல்துறை
கண்ணன் கூறுகையில், "நாங்கள் நால்வரையும் பயன் மகப்படுத்தப்பட்டேன். உளவு
படுத்தியது உண்மைதான். ஆனால், 50 லட்சம் ரூபாய் பால் ரூ50 லட்சம் தருவதாக
தருகிறோம் என்று எப்போதும் வாக்குறுதி கொடுக்க றவினரான கனகராஜிடம்
வில்லை. வேலைவாய்ப்புக்கு உறுதிகொடுத்திருந்தோம். டம் கொண்டு சேர்க்கக் கூறி -
அதைசெய்து கொடுத்திருக்கிறோம்” என்று சொல்லி விட்டார். இதனால் வீரப்பன் |
யிருக்கிறார். ரமலா
முரசு

Page 6
၅၆
BIIIUILDITEb (65)
dipITgb, LDB @ (RollsmB5TLLII 8L5 5.5GDGITLb ၅။ hla,JITTTB DDIb၆ NLuBoiprTလဲ ဗ်5!! Ubm808. ။
L BITNLLITလံ ( fiLUTTOT Udmu UIn
bbé luGLb 5d) ထံ DDL (8IT SiuJIT LiTPlbuTDLD D်ငံ
ဗi5 SLif B150 @bbdlbbcblo., Llo FDLLITI BITLIb B! @LD ILL58လBu ဤအTLLITLobb၏လံ
၅mrjldbrbal diGUITIb pl(66ဗီ
©LibuuitbbTf.
iiiloTa5fo. LDLDTဗီဗီ HITTuf Bob DS6 Lufbh BuTITéldLLITB.
avasi ULui (၈၈mbD!!.
BjelGTTITUTLDITES
(upembLD)၏i ၊ ဗ5U Oo ဗto.uTla, BL, 55JUL ဤအTUITLo, solSITသံ၊ (popbLDB) DC(bb B Git555Bula BLDirtyE)၊
@ujuBITS EDULubငံ
(FubLub a “က၏ ၆555 8[ (8bsDBESTလံ ၊
ဗiOLD ၏(Blbuာ်
/8LISAb Bibငါ႕ဗL LလOLub ibb5 ဦး
BNIBITBITor
HybBGITTANyi ®လဲလrTLL., Elubj5GTTITBuစံ လံUTLDလံ uTလလံ LDumfld uဂူ/5Gta,
@ 55our Ebo ၏ sim BIT EDL |uTI(UpLd odds OTEITIT
Iféfilub ထဲထ၊ ပါ၊
iOLL, Gui fi လေကT Bi on၊ ဤlLLULL 50DU b.. Db5 r(68LD GITTjuffbmflor
LbET5)၏..
TuguTub. LDထံက DT
iTTOuisfild ITလဲဆံထstါလဲ
UBLIT BJBITo (upလံupဏpuTB D LDလt ဗုံး၏ ဤuLLB. BrgTLDTofuff
dLITA, BIBIT Ebcbfst
ofLIT&b ap LI cofLITgစံ ၊ )၊B JUDI waif E Olub BraziLEbb/TLLITB68 8bbTfbm.
fLJufism leaf BOTu GUI(BLUCh၆၆unTLLITITEdit. Li၆/၂
auri႕kbfb5/Tub, ဆ
BILLUCbé၆ de (BUTTBl႕လံထလ.
dim IIIII အဲပလံub( EထံiLD ၊ ဟဲလံလT55 @ BoTITBဗီT ®bbည်
u Tလက်tb (JITBIT E6 UTT old blm Lလဲ UTTTOILDITOT ROT ထင် ULubuL NLD iTEEဗ်5Icon ©T d/5jobbbbB5TI (U ထဲက (660
(86 lir ၆လL BLOT UlgTTip ၆။ bb၆ibbblDTrjfr.
,DITTလ် Bb uk (ObယBld ဤ edib Ebur551bလံလ
fub ulyLum)ပါ @bbဗီ (DDLDLD5,
IBoDလb auဤဤး 85fféOu ။8[BELD ၉ GEDIT ®လ၏လံ0
olicစိ၊ gooth pfiUTTO5 @bt5551,
လobi, L့ဲ။bbe ၈d sim Tiလံ ၅ LDifluLITDS, DE BuTuu _55၆ostqLLU၊
B(CbbBub Domobi ၉orLTbcbubbb u
BITLb i DIT
[BTTub LID TaIT 656pTI(8u
| DITLLITIjbai, blb၆၆ui E(8TTTT, LDBb | LDTOTUply Lup 6 flip BIBIT bဒါလံ ၊
ငါလံလrTLDလံ, #ffi55IT b၆l useEf;joid(bjb85 [brTLb oup
@BUD55LDTNi dr JBI LDL(58p
smB5 blTIJOT Dလံလ, alT Bl SITလေဗြဲ႕လံ iTÖbBulf B, (BLOG
5BOT ဆံ6b afbi5Tub Sir55 LubbLITdim Losof!
LL BLD6(ဟစံ blbဒံ၊ LDB(pb UOULL D BEbo oo miub, | digigi aiUIT65flလဲ ၊
pဝံ့sluJktbt55 ly TLuf bioflor ThubismBest Bl(BD
UTibLu(b55bbuသံလ
(85LLT):55affbm GTUp5
D၊ဗီဗီ ဗီဏ်)၊Loi JITTTTLDTrb @bbcblopy,
ei Brj SuJ DU၊လံ ၆r AGITTUT Buiseသံဗီဒံ Bလ်၏o.Lဗီ EtlDLLart g, 2_DpuB, Bruitb6Jg,
BSNLD ပလံip blထလေbofiလံ =i] uTiTheBUULrb, ။(8[DT6/LiuL(b, ealDL 8[DIllo,LITBL ဟူ၏lLUibir ဤaffi5)oTudOL GLITICTDb၆OITလံ
tnit (မ်က္က
5က်သြBLD @DTLLIltson)jb op BMT65LLULLITIf it. LiL!n,LULL BOT ဗီလံ လံ(DOTEb ) 6႕ ) .၆ 7b DISpTRadika
BrTLbcb၆လံ ထံu "L 5!
8d5NLA GaLL(bu ( 8LITIdlibblebrld0. 5ITb သံလTT
၆ (၆Liq,56-, sထuld b aijl - ( FIလံ n.LtblLLLITB),
LလံOITထံ Chsoft (Upd Akb[bB DjuLITD ဗ UTub 51priလံ, IT| ပေါ် CDJ p_ of B
diusb drL5) obilUDITMG5IT g EdiL6lb(5b
BLaGTIT BOT႕ Bla BarTလံလ်) 86@IT
_ofileTTify bဗီ idmL B(8ITBl !outb ull LLIT(D6ဗြိဆံ AOLLII
@ 55 5T DT5 ၆။) TluuifiDL(8LL
@uulauTb (ptabဗီ i786.rous
5လံပ င5. လ
EIT 5 Brbes ©pribB)၏ LIT6. Spb၆ လ BMTလ႕ဆံခြံရဲ့GITTE(8 5reuuuuub @burf Walj. Jeo) ၏urrITjLLITIOOT BITdd To allp
©d lamrulgénL [BSITEST (55) BLibbဝါလံလ.
RL(buprT55 iTTTOublfiလံ ၊ | T၌seObt5Lutub u[IClqDBurIL(6)
ဟူဗီ ဗ5.
Chg၆.၆ 6226 @!BILub,
blb55ufESTIsub ၊j6ti LTDut B,BSI T8လBLUBTeထံ
drb its uLLrtjbam.
51am oil ၍mitbbTf.
၅။

- முடியாது 2 வயதிலேயே விளையாட்டுப் வே தவிர்க்கக் தக்கிறார். இளம் பன்னிரண்டு
ரோல் என்றால் என்ன?
ஹம்மதுவுக்குச் பைத்தர து ஏழ்மை டயாக இருந்தது. பின்
ளின்
வளம் என்பது ரவிஷ
து. கல்வியும் |க உரித்தானதாக
பில் ந்தைகள், முரட்டு ஈடுபடுவதும், ளந்துவதும் நந்திருக்கிறது. வயதில் இருந்த ரூம் வீதியில் டித்து டிருந்த காலத்தில்,
னியே எதையே நப்பவராக மதப் பார்த்து ளகளிடம், எக்கம் இந்தக் நப்பதாக நான் |சொல்லக் நக்கிறார். அவரது பாவத்தையும், டி இருக்கும்
இது ஒரு இணையத்தள் வங்கி. இத்தளத்தின் மூலம்
PAYPAL பணத்தை எடுக்கலாம்
ONLINE TRANSACTIONS MADE TASY பணத்தை மற்றவர் கணக்கு களில் போடலாம். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக் கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இணையத் தளங்களின் மூலம் வாங்கும் பொ ரு ட க ளு க குரிய பணத்தை இத்தளத்தின்
மூலம் செலுத்தலாம்.
நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்கக்கூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முந்தைய கால Chequ, Demand draft, Money order போன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த ஒரு Digital முறையில் பணப்பட்டுவாடா செய்ய பயன்படும் E-Coimirmerce நிறுவனமே paypal.
Paypal நிறுவனத்தின் தொடக்கம்
Paypal நிறு வ ன ம் 2000 ஆம் ஆண்டில்தான் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் 2002ஆம் வருடம் E-Bay நிறுவனத்தின் துணை நிறு! வன மாக Subsidiary மாறிற்று. இணைய மோசடி - களை Internet Frauds
தடுக்கும் வகையில் 2008ஆம் ஆண்டு பராடு சயன்சஸ் என்னும் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு பலம் பெற்றது. இன்றுவரை பேபால் நிறுவனம் 15 இற்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து 200 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் இணைந்து தன்னுடைய வர்த்தகத்தை தொடர்ந்து பாதுகாப்பாக செய்துவருகிறது.
200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. Paypal பத்தொன் பதுக்கும் மேற்பட்ட Currency யில் கணக்கை வைத்துக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது.
ஒரு நாட்டு கரன்சி மதிப்பிலிருந்து மற்றொரு நாட்டிற்கான கரன்சி மதிப்பிற்கு மாற்றி பணத்தை நமது கணக்கில் பணத்தைச் சேர்க்கும் வசதியைப் பெற்றிருப்பதே பேபாலின் முக்கியமான பயனாகும். மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதியை இது அளிக்கிறது. இந் நிறுவனத்தில் Security key இதற்கு ஒரு சரியான உதாரணம் ஆகும்.
விரைவாக, மிக எளிமையாகவும் பணத்தை இணையத்தளம் வழியாக பணம் பரிவர்த்தனை அல்லது பணப்பரிமாற்றம் செய்வதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது. தற்போது சில தளங்கள் இணைய பணபரிவர்த்தனை வசதிகளைக் கொடுத்தாலும், Paypal நிறுவனத்திற்கு ஈடாக எதுவும் இன்னும் வரவில்லை, துல்லியம், பாதுகாப்பு, பயன்பாட்டில் எளிமை ஆகிய விஷயங்களில் Pay pal-க்கு Paypal தான். இந்நிறுவனம் தனது சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த Paypal நிறுவனம் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது.
றிய
வர்கள் கவனித்து
த ஆன்மீகத்துடன் பாதே யாரும்
யர்களின் நெருக்க ர்கள் பக்திமான் பருக்கிறார்கள்.
மி) நபி கட்டுவித்த நூற்றாண்டுகள் கஸ்தலத்தைப்
வந்து வணங்குப் ந்திருக்கிறார்கள். மந்நூற்று அறுபது " எடுத்துவந்து செய்து தினமொரு பவர்களாகவும்
கதிப்பாதை,
மீகப் பாதைக்குச் எததாக இருந்தது.
லாதவராக நமக்குள் ஒடுங்கி, இந்த ஆன்மீகத் Tக யாராலும் 3. ஆனால் க்குமே ஒரு பண்பான
இளைஞர் பட்டிருந்த நக்கு வலிந்து வராக என்பதால் ரியாதை. ரதர் என்பதை லாம் பே உருவாகி து. என்ன வித்தி பியர்களிடம்
தவிர அவர்களுக்கு
தமது குழுச் எப்போர்களுக்கும்
ணநிற்கச் பகளே தவிர, விதைத்து, டும் உத்தேசம்
Paypal மூலம் பணத்தை
செலுத்தும் முறை: பேபால் மூலம் நீங்கள் பணத்தைச் செலுத்த உங் களிடம் கிரடிட் கார்ட், Internet banking வசதி கொண்ட வங்கிக் கணக்கு,
online banking டெபிட் கார்ட்(Debit Card) போன்ற ஏதேனும் ஒன்று இருக்கவேண்டும். இதன் மூலம் நீங்கள் பேபால் கணக்கில் பணத்தைச் செலுத்தமுடியும். சில நாடுகளிலிருந்து வங்கி காசோலை மூலம்கூட பேபால் மூலம் பணத்தை செலுத்த முடியும்.
Paypal மூலம் பணத்தை பெறும் முறை
Paypal மூலம் PAYPAL
பணத்தை உங்கள் வங்கிக்கணக்கிற்கு மாற்றவும் முடியும். உங்களுக்கு பேபால் வழியாக உங்கள் - வாடிக்கையாளரோ, உறவினரோ, நண்பரோ வெளிநாட்டிலிருந்து பணத்தை பரிமாறிக் கொள்ள முடியும். உங்கள் பேபால்
கணக்கில் பணம் சேர்ந்தவுடன் அதை உங்கள் வங்கிக்கணக்கிற்கு மாற்றி நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு பணப்பரிமாற்றம், பணப்பரிவர்த்தனைகளுக்கு பேபால் நிறுவனம் ஒரு சிறு தொகையை கொமிஷனாக பெற்றுக்கொள்கிறது.
(தொடரும்...)
How To VERIFY
PAYPAL ACCOUNT
னால்தான் சுலபமான முடிந்தது. இதே யூதர்களுக்கும் . அடுத்தபடியாகவே த்தப்பட்டார்கள். காட்டரபிகள் ன்று வர்ணிக்கப் தொடரும்...)
மலர்) பசு
ஒக்ரோபர் 1 - 17, 2012

Page 7
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
சுயாட்சிக்குச் சமமான அரசியல் தீர்வை மேலாதிக்கம் செலுத்திவரும் தமிழரசுக்
வழங்குவனவாகச் சந்திரிகாவின் அரசாங்கம் கட்சிக்கு எதிராகக் கூட்டமைப்பின் மற்றைய
முன்வைத்த அதிகாரப் பகிர்வு ஆலோசனைநான்கு கட்சிகளும் போர்க்கொடி தூக்கி
களைப் புலிகளின் ஆணையை ஏற்றுத் தோற் யிருக்கின்றன. கூட்டமைப்பை அரசியல்
கடித்தவர்களின் கூட்டுச் சேர்க்கையே கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கையைத் தமிழரசுத் தலைமை
ஒற்றையாட்சியை நீக்குவதையும் அதிகாரப் வழக்கம் போலத் தட்டிக் கழித்தால்
பகிர்வையும் எதிர்த்ததுதான் இவர்கள் கூட்டமைப்பு உடைவதைத் தவிர்க்க
பகிரங்கப்படுத்திய ஒரேயொரு கொள்கை. முடியாது என்று அரசியல் நோக்கர்கள்
அதன்பின்னர் எந்தக் கொள்கையையும் கருதுகின்றனர். எப்படியாவது சரிக்கட்டி
கூட்டமைப்பு பிரகடனப்படுத்தவில்லை. உடைவைத் தவிர்த்துவிடுவார்கள் என்ற
புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதி அபிப்பிராயமும் நிலவுகின்றது. இந்தக்
நிதிகள் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் கருத்தைக் கூறுபவர்கள் அடிப்படையில்
குறிப்பிட்டதோடு, புலிகளின் நிகழ்ச்சி நிரலை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களே.
முழுமையாக ஏற்றுச் செயற்பட்டார்கள். தமிழ் மக்களுக்குப் பழக்கப்பட்டுப்
முள்ளிவாய்க்காலில் புலிகள் தோல்வி போனதான வீட்டுச்சின்னத்துக்கு
யைத் தழுவியதும் விவேகமற்றவர்களின் எதிராக புதிய சின்னம் ஒன்றுடன்
முடிவு என்று சம்பந்தன் கூறினார். கொஞ்சக் தேர்தலுக்கு முகங்கொடுப்பது வெற்றிக்கு
காலம் அந்த விவேகமற்றவர்களின் கீழ் உத்தரவாதமில்லை என்பதால் போர்க்கொடி
குப்பை கொட்டியது ஏன் என்பது பற்றி தூக்குபவர்கள் கூட்டமைப்பிலிருந்து
எந்த விளக்கமும் அளிக்கவில்லை. வெளியேறமாட்டார்கள் என்று இவர்கள்
கூறுகின்றனர். சுரேஷ் அணியில் இருக்கும் ஆனந்தசங்கரியின் உதயசூரியன் சின்னமும் தமிழ் மக்களுக்குப் பழக்கப் பட்டதுதான் என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு படுமா இல்லையா என்பது பற்றி எதிர்வு
கூறுவதைத் தவிர்த்துக்கொண்டு, இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் கூட்டமைப்பு வகிக்கின்ற பாத்திரம் எத்தகையது. எனப்பார்ப்போம், இது ஒரு வெறுமைப் பாத்திரம் கொள்கையில் என்றாலென்ன. இப்போது பிளவுபடுவதற்கான காரணத்தில் என்றாலென்ன மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் கூட்டமைப்பு ஒரு வெறுமைப் பாத்திரம் |
சுதந்திர இலங்கையில் தமிழ் அரசியல் அரங்கில் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு கட்சி தலைமை வகித்தது தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக் கட்சி, தமி ழர் விடுதலைக் கூட்டணி என்ற வரி சையில் கடைசியாக அரங்குக்கு வந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் காங்கிரசைத் தவிர மற்றைய மூன்று கட்சிகளும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்த போதிலும் ஒரே தலைமைப் பாரம்பரியமே தொடர்ந்தது. தமிழரசுக் கட்சியில் செல்வநாயகம், வன்னியசிங்கம். அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்ட ணியில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சம்பந்தன், மாவை சேனாதிராசா.
தலைமைத் தொடர்ச்சி உள்ளபோதிலும் ஒரு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றைய கட்சிகளிலும் பார்க்க மாறுபட்டு நிற்கின்றது, மற்றைய கட்சிகள் ஏதோவொரு கொள்கையைப் பகிரங்கமாக
-சங்க வெளிப்படுத்தி அரசியல் செய்தன. தமி முரசுக் கட்சி சமஷ்டிக் கொள்கையைப்
விவேகமற்றவர்கள் போன பின்னராவது பிரகடனப்படுத்தியது. தமிழர் விடுதலைக்
சொந்தமாக ஒரு கொள்கையை வெகூட்டணி தனிநாட்டுக் கொள்கையுடன்
ளியிடலாமே. அதையும் செய்யவில்லை. அரங்குக்கு வந்தது. தமிழ்த் தேசியக்
இனிமேல் தான் இவர்கள் தமிழ் கூட்டமைப்பு தனது கொள்கையாக
மக்களின் பிரச்சினைகளின் தீர்வுக்கு ஒரு இன்றுவரை எதையும் பிரகடனப்
கொள்கையைத் தீர்மானிக்க வேண்டும். படுத்தவில்லை |
கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு தமிழ்த் அரசியலில் கூட்டமைப்பு ஒரு
செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தற்செயல் உருவாக்கம் என்பதால் எந்தக்
கோரி சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் கொள்கையும் இல்லாமலே அரங்குக்கு
அடைக்கலநாதன், ஆனந்தசங்கரி, வந்தது. ஒற்றையாட்சியை நீக்கிப் பிர தேச சித்தார்த்தன் ஆகிய நால்வரும்
அவலம் மூலதன அநாக
"இனப்பிரச்சினைக்கு என்ன கேள்வி எழுப்புவார்கள் என்பது பற்றிப்பேசுகின்றார்கள். சர்வ பெற்றுத்தரும் என்று மக்களு இனப்பிரச்சினை தொடர்பான முழந்துவிட்டது என்று கூட்டன நினைக்கின்றார்கள். இறுதி ஆபத்தாக முடியும் என்பதை
பிரகஸ்பதி
பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம்
அது தெ எதிர்வில
இலங்கையில், பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளத்தினர் நடத்திவருகின்ற நாட்டின் கல்விக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் தொடங்கி அவர்க ளது சம்பள உயர்வு வரையில் பல கோரிக்கைகளை முன்வைத்து நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் நான்கு மாதமாகியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தை, அரசாங்கம் வெறும் சம்பள உயர்வுக் கான போராட்டம் என்ற வகையில் திசைதிருப்பவே இப்போதும் முயன்று வருகிறது என்பது விரிவுரையாளர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. பல முயற்சி களை அரசாங்கம் மேற்கொண்ட போதும், அது பலிக்காத நிலயில் தொடரும் போராட் டம் குறித்து இந்த வாரம் ஆராயலாம்.
பல தடவைகள் போராட்டம் நடத்தி முடிவு கிடைக்காத நிலையில் தாம் தற்போது தமது போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
சங்கம் தமது கோரிக்கைகள் சரியான முறை யில் நிறைவேற்றப்படும் வரை தொடரும் என்றே இதுவரையில் தெரிவித்து வருகின்றது.
- இலங்கையின் கல்விக்கான நிதியொதுக் கீட்டை அதிகரிக்கவேண்டும்! தேசிய கல்விக்கொள்கையை உடன் அமுல் படுத்த வேண்டும், பல்கலைக்கழகங்களில்
அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.
வெளிநாட்டவர்களுக்கான புலமைப்பரிசில் களுக்காக ஒதுக்கப்படும் அதிகளவான நிதியினை எமது நாட்டு மாணவர்களுக்குப் பயன்படுத்தலாம், பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எங்களது தொழில் சங்கப் போராட்டம் கடந்த 74 நாட்களாக நடைபெற்று வருகிறது.
மொத்த தேசிய உற்பத்தியில் 6 சத வீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்தல், சம்பளப் பிரச்சினைகளை
ஒக்ரோபர் ll - 17, 2012

சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதம் இதை அம்பலப்படுத்துகின்றது. கூட்டமைப்பைப் பதிவு செய்தால் வெறும் பொதுவான
தீர்வுத்திட்டத்தை முன்னெடுக்க ஏதுவாக இருக்கும் என்று அவர்கள் அக்கடிதத்தில் கூறியிருப்பது இதுவரையில் தீர்வுத்திட்டம் எதுவும் இல்லை என்பதையே குறிக்கின்றது.
எந்தக் கொள்கையும் இல்லாமல் எப்படி அரசியல் செய்கின்றார்கள் என்ற கேள்வி எழலாம். அதற்கு வருவதற்கு முன் இன்னொரு விடயத்தைப் பார்ப்போம்.
முன்னரும் தமிழ்க் கட்சிகள் பிளவு பட்டிருக்கின்றன. அப்பிளவுகள் கொள்கையை
அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணையும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரி வித்து எஸ்.ஜே.வி, செல்வநாயம், கு.வன்னியசிங்கம் ஆகியோர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, தமி ழரசுக் கட்சியை ஆரம்பித்தனர். தமிழரசுக் கட்சியிலிருந்து ஊர்காவற்றுறை நவரத்தினம்
தேர்தல்களில் வெல்கின்றார்கள் என்ற கேள்விக்கு வருவோம்,
இனப்பிரச்சினை தீர்வின்றித் தொடர்வதால் அதையொட்டியபல உடனடிப் பிரச்சினைகளுக்குத் தமிழ்மக்கள் முகங்கொடுக்கின்றார்கள். நில அபகரிப்பு, சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமை, போதுமான
வசதிகள் இல்லாத மீள்குடியேற்றம் எனப்பல பிரச்சினைகளுக்குத் தமிழ் மக்கள் முகங்கொடுக்க நேர்கின்றது. இவற்றை மக்களின் அவலங்கள் எனக்
கூறலாம். இந்த அவலங்கள் பற்றிப் பேசிப் பேசிமக்களின் வாக்குகளைப் பெறுகின்றார்கள். உடனடி அவலங்கள் மாத்திரமின்றிச் சில வருடங்களுக்கு முன் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களையும் எல்லாத் தேர்தல்களிலும் இவர்கள் மூலதனமாக்கி வாக்குப் பெறுகின்றார்கள். இனப்பிரச்சி னைக்கு இதோ இந்தக் கொள்கையின் அடிப்படையில் தீர்வு காண்போம் என்று எந்தத் தேர்தலிலும் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுவதில்லை, கொள்கை - இல்லாதது மாத்திரம் காரணமல்ல. இனப்பிரச்சினை தீரவேண்டும் என்பதிலும் இவர்களுக்கு நாட்டமில்லை.
இனப்பிரச்சினை தீர்ந்தால் அரசியல் செய்வதற்கு இவர்களுக்கு வேறு எந்த விடயமும் இல்லை. இனப்பிரச்சினை தீராமலிருந்தால் ஏதோவொரு உடனடிப் பிரச்சினை வந்துகொண்டே இருக்கும்,
அந்த அவலத்தை மூலதனமாக்கி அரசியல் செய்துகொண்டிருக்கலாம்.
1களை . 'மாக்கும் ரிக அரசியல்
ா தீர்வு என்று மக்கள் நால் சர்வதேச சமூகம் தேச சமூகம் தீர்வைப்
க்கு நம்பிக்கையூட்டுவதோடு ா தங்கள் பொறுப்பு மமப்புத் தலைவர்கள் பயில் இதுவே தங்களுக்கு
இவர்கள் உணரவில்லை. )
ர சிவன்
வெளியேற்றப்பட்டதற்கும் கொள்கைப் பிரச்சினையே காரணம். அவரது தனி நாட்டுக் கொள்கையைத் தமிழரசுக் கட்சித் தலைமை அங்கீகரிக்கவில்லை. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் நிலைக்கு வந்திருப்பதற்குக் கொள்கை கார ணமாக இல்லை., கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதா இல்லையா என் பதே இன்றைய முரண்பாட்டுக்குக் காரணம்.
இனப்பிரச்சினையின் தீர்வுக்காக எந்தக் கொள்கையும் இல்லாமல் எப்படித்
இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதால் சர்வதேச சமூகம் பற்றிப்பேக கின்றார்கள். சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதோடு இனப்பிரச்சினை தொடர்பான தங்கள் பொறுப்பு முடிந்து விட்டது என்று கூட்டமைப்புத் தலைவர்கள் நினைக்கின்றார்கள். இறுதியில் இதுவே
தங்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதை இவர்கள் உணரவில்லை.
சர்வதேச சமூகம் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணை ஆகிய இரண்டு விடயங்களில் மாத் திரம் அக்கறை செலுத்துகின்றது. இலங்கை அரசாங்கத்துடனான உறவு சில விடயங்களில் சீரடைந்து வரு வதால் அந்த அக்கறை கூடக் குறையத் தொடங்கியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேச சமூகம் பெரிதாக அக்கறை செலுத்த
வில்லை. இலங்கை அராசாங்கமும் தமிழ்த்தலைமையும் பேசித் தீர்க்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது. சர்வதேச சமூகம் தீவைப் பெற்றுத்தரும் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் போலியான நம்பிக்கையை வளர்த்தார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வரும்போது பக்க ளின் ஆத்திரம் கூட்டமைப்பை நோக்கியே திரும்பும்,
வைகளை பா கோரிக்கைகள் தொடர்பாக மேற்கொள் ளப்பட்ட 8 தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைப்பத்திரம் சம்மேள னத்திற்கு கிடைத்தது எனவும் இப்பெறுபேறு குறித்து, சம்மேளம் ஏமாற்றமடைந்துள்ளது என்றும் சங்கத்தி னர் தெரிவித்துவருகின்றனர்.
இதேநேரம், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் | தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறு தலிகப்பட வேண்டியது ஏனெனில் கொள்கைரீதியான பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தர் நியமிப்பது பொருத் தப்பாடற்றதாக இருக்கும். நாங்கள் கல்வியாளர்கள் என்ற அடிப்படையிலும் தொழிற்சங்க ரீதியிலுமே எமது போராட் டத்தினை நடத்திவருகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அரசாங்கம் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சி
னையை வெறும் சம்பள உயர்வுக்கான போராட்டமாக மாத்திரமே பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றமை அவர்களுடைய போராட்டத்தினை வெறும் ஒரு சில விடயங்களுக்கானதாக காண்பித்து மக்கள் மத்தியில் இது சார்ந்த தவறான புரிதலை ஏற்படுத்திவிட முயற்சிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
(22ஆம் பக்கம் தொடர்ச்சி)
டர்பான Rனகளும்
தீர்த்தல் உட்பட எமது முக்கிய கோரிக் கைகள் உள்ளிட்டவை அவற்றில் முக்கிய மானவைகளாகக் காணப்படுகின்றன. 2011ஆம் ஆண்டின் இடைக்கால தீர்வின் படி எமது கோரிக்கைகளுக்கு தீர்வு | வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்து கிறோம்.
அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப் படையில் தமது தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என எமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த ஒழுங் கில் நாங்கள் எங்களது போராட்டத்தினை முன்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம்.
ஒரு கொள்கை மட்டத்திலான ஆவணத் திலான தீர்வினைவிடவும், சம்மேளனத்தின் கோரிக்கைகளுக்கான உறுதியான தீர்வு கிடைக்கவேண்டும் என்றே எதிர்பார்க் கிறோம், கல்வியியலாளர்களின் வாரமலர்
முரசு

Page 8
""எல்.எல்.ஆர்.சி தனது எல்லையை மீறிச் சென்றுவிட்டது என்று சிங்கள . மக்கள் நினைக்கிறார்கள். அதேவேளை எல்.எல்.ஆர்.சி சரியான விவரங்களைப் பதிவு செய்யவில்லை என்று தமிழ் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். இந்த அறிக்கை முஸ்லிம்களின் உள்ளக் குமுறல்களைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டது என்று அவர்களும் . குறைகூறுகின்றார்கள்.” இவ்வாறு
ஒரு நாடு தழுவிய முயற்சிதான். இருக்கும் அரசை மாற்றிவிட்டு இன்னொரு அரசைக் கொண்டு வருவது சிவில் சமூகத்தின் நோக்கமல்ல,
எல்.எல்.ஆர்.சி அறிக்கை கறுப்பு வெள்ளையாகத்தான் இருக்கின்றது.
அப்படியொரு நிலைமையில்தான் நாமும் இருக்கின்றோம். தற்போது தென்பகுதி மக்கள் தாங்கள் நிம்மதியாக இருப்பதாகச் சொல்கின் றார்கள்.
கற்றுக்கொண்ட
கக1ை)
தெரிவித்தார் தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா.
- நாட்டில் வாழும் பல தரப்பட்ட சமூகங்களுக்கிடையில் கற்ற பாடங் களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்
வதற்கும் அவற்றில் எது தங்கள் பிரதேசத்திற்குப் பொருந்தும் எனக் கலந்துரையாடுவதற்குமான செயல
மர்வுகளை தேசிய சமாதானப் பேரவை யும் சமாதானமும் சமூகப் பணிக்கு மான அமைப்பு உள்ளிட்ட இன்னும் சில நிறுவனங்கள் இணைந்து கூட்டாக நடாத்தி வருகின்றன.
- இந்த அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இரண்டாவது செயலமர்வு கடந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இது நாடு முழுவதிலும் தொடர்ச்சி யாக இடம்பெறப்போகும் நிகழ்வின் ஒரு பகுதியாகும். அங்கு செயலமர்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கலா நிதி ஜெஹான் பெரேரா,
"இத்தகைய கருத்தரங்குகள் ' அரசுக்கு எதிராகவும் இல்லை, அரசை
நாட்டின் யுத்தத்திற்குள்ளான பகுதி எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும்
களிலும் ஏனைய பகுதிகளிலும் அபி இல்லை. இது மக்களுக்கு விழிப்பூட்டும் |
விருத்தித் திட்டங்கள் இடம்பெறுகின்றன.
இலங்கையில் போருக்கு ஆள்பிடிக்கும் நடவடிக்கையிலிருந்தும் மற்றும் ஆயுத வன் முறைகளிலிருந்தும் தமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றிவிடலாம் பெருத்த கனவுடன் பிரயாசைப்பட்டு நோர்வே சென்ற
வர்களுக்கு ஒரு பேரிடி விழுந்த மாதிரி அங்கு நடக்கும் நிகழ்வுகள் ஆகிவிட்டிருக்கின்றன.
நோர்வேயில் அந்த நாட்டு அரசின் குழந் தைகள் பராமரிப்புத் துறையின் பராமரிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை வம்சா வளிக் குழந்தைகளை மீட்டுத் தருமாறு கோரி வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடியள் வுக்கு நிலைமைகள் சென்றிருக்கின்றன.
கடந்த 29ஆம் திகதி கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்துக்கு முன்பாகக் கூடிய நோர்வேயில் வசிக்கும் இலங்கையர்களின் உறவினர்கள் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தும் நோர்வே தமது குழந்தை களைப் பெற்றோரிடமிருந்து பிரித்து கொடுமைப்படுத்துவதாகவும் கூறி வீதிக்கு
வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த அதே காலப்பகுதியில் குழந்தைகளை தமது பெற்றோரின் பாசப் பிணைப்பிலிருந்து பிரித்தெடுக்கும் நோர்வே அரசின் ஈவிரக்க மற்ற நடவடிக்கைக்கு எதிராக நோர்வே நாட்டிலும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதமும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
நோர்வே நாட்டில் இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்களின் பிள்ளைகள் பெற்றோரிட மிருந்து பிரிக்க்ப்பட்டு அந்த நாட்டிலுள்ள சிறுவர்கள் பராமரிப்புத் துறையின் பொறுப் பில் பராமரிக்கப்பட்டு வருவதால் தாம் உணர்வு ரீதியாகவும் உளரீதியாகவும் மன ரீதியாகவும் பெருத்த பாதிப்புக்களைச்
முத்தமிடுவது, எந்நேரமும் நெஞ்சோடு அரவணைத்து உறங்க வைப்பது, படுக்கை அறையில் பெற்றோர் குழந்தைகளோடு உறங்குவது போன்றவற்றைக் கண்டால் நோர்வே அதிகாரிகள் லபக்கென்று வந்து பிள்ளைகளைப் பெற்றோரிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்கள் என்று பெற்றோர் துயரம் வெளியிடுகின்றனர்.
அதேவேளை அங்குள்ள சிறுவர் பராமரிப் புத்துறை தமது சிறுவர்களைக் கொடுமைப் படுத்துவதாகவும் பெற்றோரும் உறவினர் களும் விசனம் தெரிவிக்கின்றனர்,
ஆனால் ஒரு குழந்தை வளர்வதற்கு சுதந்திரமான சூழல் வீட்டில் இல்லை என்றாலோ அல்லது குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக ஆவணப்படுத்தப்பட்டாலோ தான் அத்தகைய நிலைமையுள்ள குழந்தை கள் அவர்களது வீடுகளிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டு நோர்வே அரசின் குழந்தைகள் பராமரிப்புத் துறையின் பராமரிப்பின் கீழ் எடுத்துச் செல்லப்படுவதாக நோர்வே அதி காரிகள் விளக்கமளிக்கின்றனர்.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பல குடும்பங்கள் தமது குழந்தைகள் இரக்கமற்ற முறையில் நோர்வே அதிகாரிகளால் பிரித்தெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நோர்வேயின் வீதிக்கு இறங்
AFFELTTONDF
MOTHERS AND
CHILDREN
வாகரை வாணி)
சந்தித்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
தமது குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்து கையால் உணவூட்டுவது, கட்டிப்பிடித்து
இந்த விவகாரம் நோர்வே அரசின் நீதி மன்றங்கள் வரை சென்று பல குழந்தைகள் நோர்வே அரசின் சிறார் பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பின் கீழேயே தொடர்ந்தும் இருந்து
வாரமா தினமு

விமான நிலையம், துறைமுகம், வீதி நிர்மாணம், வர்த்தக கைத் தொழில் விருத்தி கள் இடம்பெறு கின்றன. பாரியள் வில் பாலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. கட்டடங்கள் பெரியளவில் கட்டப்படுகின்றன. இதற்கூடாக மக்கள் அபிவிருத்தியை நோக்கிச் செல்கின்றார்கள். இத்தகைய துரித அபிவிருத்திகளால் மக்களின் வாழ்க்கை துரித கதியில் மேம்படும் என்று அரசு கூறுகின்றது.
ஒருவரும் ஒருபோதும் காணாமல் போகாதிருக்கும் நிலை நாட்டில் உருவாக வேண்டும்.
நாட்டை இராணுவப் பலத்தால் மீட் டெடுத்து ஒன்றாக்கி பாலங்களையும் இன்னும் பல நவீன கட்டடங்களையும் கட்டிக் கொண்டிருக்கின்றோம், கடுகதி மற்றும் நவீன நெடுஞ்சாலைகளை அமைக்கின்றோம். ஆனால், இன்னமும்
அரசியலாலும் மனங்களாலும் பிளவு பட்டுக் கிடக்கின்ற நமது நாட்டை மீள் இணைப்பதற்கான பாலங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.)
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் 375 பக்கங் கள் கொண்ட அறிக்கையிலே 185 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 83 பரிந்துரைகளுக்கு மாத்திரம்தான் அரசு
படங்கள் + சென்றடையுமா?
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அதே சமயம் சமூகத்தில் இன்னொரு சாரார் எந்தவகையான பாரிய அபிவிருத் திகள் இடம்பெற்றாலும் தமது வாழ்க்கைத் தரம் இருந்ததைவிடக் கீழ் நிலைக்குச் சென்றுவிட்டது. இது ஒரு பாதக நிலை என்று சாடுகின்றார்கள்.
ஆனால், நேர்மையாகப் பார்த்தால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட இப்பொழுது இருக்கின்ற வாழ்க்கை நிலை மேம்பட்டிருப்பபை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
தற்பொழுது ஒவ்வொரு ஐந்து தினங் களுக்குப் பிறகு ஒருத்தர் காணாமல் போகின்ற நிலை இருந்து வருகின்றது. கடந்த எட்டு மாதங்களில் 50 பேர் காணா மல் போயிருக்கின்றார்கள். அதேவேளை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை அவ்வாறல்ல. ஒரு நாளில் ஐவர் காணாமல் போயிருந் தார்கள். ஒப்பீட்டளவில் இது பாரிய முன்னேற்றம்தான், இருந்த போதிலும் இந்த நிலைமையிலிருந்தும் மேம்பட்டு
செயற்திட்டத்தை வகுத்துள்ளதாகக்
கூறுகின்றது. ஏனையவற்றுக்கு அரசு என்ன பதில் அளிக்கப்போகின்றது என்ற எந்தத் தகவலும் இல்லை.
காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரிப்பதற்காகத்தான் கற்ற பாடங் களும் நல்லிணக்கமும் பற்றிய
ஆணைக் குழு அதிக காலத்தைச் செலவிட்டார்கள். தடுத்து வைக்கப் பட்டுள்ளோர் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தி சிபார்சுகள் செய்யப் பட்டுள்ளன,
அரசு சமர்ப்பித்துள்ள செயற்திட்டத் தில் அது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பழைய உள்நாட்டில் இடம்பெயர்ந் தோர் விடயமாகக் கவனஞ் செலுத்தப் பட வேண்டும், காணி தொடர்பான
விடயங்களில் இராணுவம் தலையிடக் கூடாது, நடந்த தவறுகளுக்காக நாட்டுத் தலைவர்கள் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற விடயத்தையும் எல்.எல்.ஆர்.சி சுட்டிக் காட்டியுள்ளது.
நாட்டின் நன்மைக்காக எதனையும் செய்ய இந்தப் பிராந்தியத்திலே மக்கள் ஆணையைப் பெற்ற சக்தி மிக்க அரசான தற்போதைய அரசால் முடியும். நாட்டின் தற்போதைய அரசியல் தலைவர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்கலாம். ஆனால், சிவில் சமூகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி அரச தலைவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், எல்.எல். ஆர்.சி சிவில் சமூகத்தைப் பற்றித் தான் அக்கறை கொண்டுள்ளது,
(22 தொடர்ச்சி ஆம் பக்கம் )
வருகின்றன.
- குழந்தைகளைப் பராமரிக்கும் விதம் தொடர் பில் எழுந்த கருத்து முரண்பாடுகளை அடுத்து நோர்வே அரசின் பொறுப்பில் எடுக்கப்பட்ட இரண்டு இந்தியக் குழந்தைகள் தொடர்பான பிரச்சினை இந்தியா மற்றும் நோர்வே நாடுகளுக் கிடையில் பெரும் கருத்து முரண்பாடுகளை
ஏற்படுத்தியிருந்தன. இரு நாட்டு வெளியுறவுத்
தீர்மானத்தால் பகிய பெற்றோர்
துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் குழந்தைகள் இந்தியாவிலுள்ள அவர் களது உறவினர்களிடமே ஒப்படைக்கப்பட்டி
ருந்தன.
குழந்தைகள் பெற்றோரின் பொறுப்பில் இல்லாமல் வேறு தரப்பினரின் பராமரிப்பில் உள்ளபோது அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பாழ்பட்டுப் போய்விடும் என்று பாதிக்கப்பட் டுள்ள பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இதேவேளை “பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் இருவரும் கூட்டாகப் பொறுப்பேற்றல் வேண்டும். பெற்றோர் இதனை நிறைவேற்று )
வதற்கு அரசு ஆதரவளிக்க வேண்டும்" "பிள்ளை யின் பரிணாம வளர்ச்சித் திறனுக்கு ஏற்ற வாறான நெறிமுறைகளைப் புகட்டுவதில் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் உள்ள உரிமைகளையும் பொறுப்புக்களையும் அரசாங்கம் மதித்தல் வேண்டும்.", "சிறுபான்மைச் சமூகங்கள், ஆதிவாசிகள், ஆகியோரின் பிள்ளைகள் தம் சொந்தப் பண்பாட்டினை அனுபவிப்பதற்கும் தம் சொந்த மதம், மொழி ஆகியவற்றை பின்பற்றுவதற்கும் உரிமையு டையவர்களாவர்" என சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் மனித
உரிமைகள் பிரகடனம் வலியுறுத்துகின்றது.
| "பிள்ளைகளை அவர்களின் சிறந்த நலனை முன்னிட்டு அல்லாமல் புறக் கணிப்பு துஷ்பிரயோகம் போன்ற காரணங் களால் அல்லாமல் மற்றும்படி பெற்றோரிட மிருந்து பிரித்தல் ஆகாது" என்றும் சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சம வாயத்தில் வலியுறுத்தித் தெரிவிக்கப்பட் டுள்ளது.
ஆனால், இந்த விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டதா என்ற கேள்விகள் தமக்கு உள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் குரல் எழுப்புகின்றனர். எண்ணெய்ச் சட்டிக்குள் இருந்து தப்பி மீன் எரியும் அடுப்புக்குள் விழுந்துவிட்ட கதை போல ஆகிவிட்டது தமது நிலை என்று நோர்வேயிலுள்ள நம் நாட்டவரும் இன்ன பிற ஆசிய நாட்டவரும் கவலைப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. - மனித உரிமைகள், நாகரிகம் என்று மேற்கு நாட்டவர் பெரிதாகக் கொக்கரித் தாலும் கூட்டுக்குடும்ப விழுமியங்கள், கலாசாரப் பண்பாடுகள், விருந்தோம்பும் பண்புகள், சீரழிவில்லாத வாழ்க்கைமுறை
என்பவற்றால் ஆசிய நாட்டவர்கள் மேம்பட்டு நிற்கின்றார்கள் என்று நம்மவர்கள் ஆதங்கப் படுகின்றார்கள். சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப்போல வருமா என்று ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளுக்கு சொகுசு வாழ்க்கை தேடிப் போனவர்களின் புலம்பலும் காதுகளில் ஒலிக்கத்தான் செய்கின்றது.
இதேவேளை வளர்ப்புப் பெற்றோரிடம் கையளிக்கப்படும் குழந்தைகள் தமது தாய் மொழியைக் கற்கவும் கலாசாரத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும் தேவையான சூழல் தமது நாட்டில் அளிக்கப்பட்டிருப்பதாக நோர்வே அரசு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெற்றோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ள தேவையான இலவச சட்ட உதவி வசதியும் உள்ளதாக நோர்வே அரசு தெரிவித்துள்ளது.
ஒக்ரோபர் 1 -17, 2012)
மர்
சு

Page 9
கடல் 90 'சீன்) அதில்
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக் குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷகளங் கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில்
வழிபட வ இருந்து சுமார் ஒரு கிலோ
தினம் தோறும் பகல் ஒரு
கொடுக்கிறது மீற்றர் தொலைவில்
மணிமுதல் இரவு பத்து மணி
வழிபட்டதன் அமைந்துள்ளது.
வரை கடல் உள் வாங்கி 1 கடலினுள் உள்ள சிவனை
இந்த ஆலய
)()()() 0 0 0 0 0 0 0 0 0 0
நான் அவன் கூறியபடியே,
எனது முதுகுப் பக்கத்தை அவதானிப்பதை அவனுக்கு முன்னால் வெளியே
உணர்ந்தேன். அதற்குக் காரணம் என்ன நிலத்தில் அமர்ந்ததும்,
என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். அதை அவன் என்னைக் கைதுசெய்தபோது
எனக்கு விளக்கிக் கூறியவர் எனக்கு அருகில் எனது கடையில் எடுத்த டயறியை
இருந்த வயோதிபர்தான், ஆனால் அதை அவர் யும், இலங்கை வரை படத்தையும்
பல நாட்கள் கழித்துத்தான் சொன்னார். - எடுத்து மேசையில் வைத்தான்.
அவர் தெரிவித்த தகவல்களிலிருந்து, என்னை பின்னர் அந்த டயறியை எடுத்துப்
விசாரணைக்கு அழைத்துச் சென்ற பார்த்துவிட்டு, "ஏன் டயறியில்
வசீகரன் என்பவன், அங்கு மிகவும் பிரபல ஒண்டும் எழுதல்லை?" என வின
மான (கர்ணகடூரமான) ஒரு விசாரணை வினான். நான் அதற்கு "நான்
யாளன். அவனது குறியீடு (Trade Mark) அதிகமாக டயறி எழுதுவதில்லை"
அவன் விசாரணைகளின்போது எப்போதும் எனப் பதிலளித்தேன்.
வைத்திருக்கும் அந்த காய்ந்த தென்னம் அவன் என்னை வெறித்துப் பார்த்துவிட்டு,
பாளைதான், அந்தப் பாளையால் அவன் முதுகில் "டயறி எழுதிறதில்லையோ அல்லது எங்களை
குறி வைக்காத நபர்கள் அங்கு இல்லையென்றே ஏமாத்த எழுதாத டயறியை வைச்சிருக்
சொல்லலாம். வேறொரு விசாரணையாளன் கிறியோ?" எனக் கேட்டுவிட்டு, தென்னம்
விசாரணை செய்யும் கைதியைக்கூட பாளையால் எட்டி ஒரு அடிவிட்டான். எனக்கு
அவனுடைய அந்தப் பாளை பதம் பார்க்கும். அவனுடைய கதையைக் கேட்கச் சிரிப்பாக
அவன் அவ்வாறு கட்டறுந்த காளையாக இருந்தது. இவங்கள் என்னைப் பிடிக்க
செயற்படுவதற்கான தைரியத்தை, அந்த வருவாங்கள் எண்டு நான் சாத்திரம் பார்த்து,
முகாமுக்குப் பொறுப்பாக இருந்த காந்தியிடம் எழுதாத டயறியை வைத்திருந்தனானாம்.
அவனுக்கு இருந்த செல்வாக்கு வழங்கிக் என்னே விவேகமான சிந்தனை' என
கொண்டிருந்தது. எண்ணினேன்.
வசீகரனுக்கு மட்டுமின்றி, அங்கு பின்னர் அவன் அந்த இலங்கை வரை
விசாரணையாளர்களாக இருந்த ஒவ்வொரு படத்தை எடுத்துக்காட்டி, "எங்கடை காம்புகள்,
வருக்கும் விசேடமான குறியீடுகள் உண்டு. எங்கையெங்கை இருக்கெண்டு இந்தப் படத்தை
சிலருக்கு இரும்புக் கம்பிகள், சிலருக்கு வைச்சுத்தானே ஆமிக்கு தகவல் குடுக்கிறனி?"
மரக்கட்டைகள். வேறு சிலருக்கு மின்சாரக் என வினவினான்.
கேபிள்கள், மிளகாய்த்தூள் இப்படிப்பலப்பல. நான் அதற்கு இது யாரோ வாங்கி
எனது முதுகில் அவனது தென்னம்பாளை வந்த ரோட் மப். எனக்கும் இதுக்கும் எந்தச்
அடியால், சிறு சிறு கீறல் காயங்கள் ஏற்பட்டு, சம்பந்தமும் இல்லை" எனக் கூறினேன்.
எரிவையும் வலியையும் ஏற்படுத்திக் உடனே அவன் ஆவேசம் வந்தவன் போல வெளியே வந்து, அந்தத் தென்னம்பாளையால்
கொண்டிருந்தது. அதை எனக்குப் பக்கத்திலிருந்த என்னைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கினான்.
அந்த வயோதிபர் அவதானித்துவிட்டு மிகவும் இடையிடையே "ஆமிக்கும் உனக்கும் என்ன .
மனம் வருந்தினார். பின்னர் அங்கிருந்த ஒரு தொடர்படா?" எனக் கத்திக் கூச்சலிட்டான்.
கைதியிடம் சென்று ஏதோ கதைத்தார். அந்தக் எனக்குத் தாங்கமுடியாத வேதனையாக
கைதி என்னைப் பின்பக்கமாக அழைத்துச் இருந்தாலும், என்னடா இது வம்பாக இருக்குது.
சென்று, ஒரு தேநீர்க் குவளையில் சிறிது கறி என்னை இராணுவத்துடன் தொடர்புடையவன்
உப்பை போட்டுக் கரைத்துவிட்டு, அதை எனது எனப் புதுக்கதையல்லவா சோடிக்கிறாங்கள்.
முதுகில் தடவினார். உப்புப் பட்டதும் அந்த பெரிய திட்டம்தான் தீட்டியிருக்கிறாங்கள் போல'
இடம் மிகவும் எரிவாக இருந்தாலும், அது என எண்ணினேன்.
அவசியம் என்பதால் பொறுமையுடன் தாங்கிக் அவன் என்மீது அடித்துக் கொண்டிருக்கை
கொண்டேன். யில், அந்த இடத்துக்கு வந்த ஒருவன்,
"உப்பிட்டவரை உள்ளளவும் நினை'
என்றொரு சொல் வழக்கு தமிழில் உண்டு. சிலரின் உதவியை நன்றி
கூறுவதற்கு அவனது உப்பைத் திண்டு வளர்ந்தவன் நான் எனவும் சொல்வ துண்டு, இந்திய சுதந்திரப் போரின் போது, பிரிட்டிஸ் எருக்கு எதிராக காந்தி நடாத்திய உப்புச் சத்தியாக்கிரகம் உலகப் புகழ்பெற்றது, ஆனால் இவ்வளவு | அத்தியாவசியமான
உப்பு எல்லா நாடு "வசீகரன் இவரைக் கொண்டுபோய் உள்ளே
களிலும் விளைவ தில்லை. (இந்த விடயத்தில் விட்டிட்டு தன்னிட்டை வரச்சொல்ல காந்தி
இலங்கை யர்கள் கொடுத்து வைத்தவர்கள்) அண்ணை சொன்னவர்' என்று கூறினான்.
உப்புக்காக முன்னைய காலங்களில் சில அவ்வளவுதான், ஒருவாறு நான் அவனிட
நாடுகளுக்கிடையில் போர் நடந்த வரலாறு களும் மிருந்து தப்பிக்கொண்டு, மீண்டும் சிறைச்
உண்டு, ஆதிகாலத்திலிருந்து தெய்வ வழிபாடு சாலைக்குள் சென்றேன். இப்போதைக்கு ஒரு
களில் உப்பும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று சிறு நிம்மதி கிடைத்தது.
வந்துள்ளது.
- இத்தகைய சிறப்பு வாய்ந்த உப்புக்கு, பலி உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
களின் இந்தச் சிறைச்சாலை யிலும் மிகுந்த நான் சிறைக்குள் மீண்டும் சென்றதும்
முக்கியத்துவம் உண்டு. ஆனால் அந்த முக்கியத் அங்கிருந்த எல்லோரும் என்னை உற்று
துவம் வேறு வகையானது. இங்கு கைதிகள் உற்றுப் பார்த்தனர். குறிப்பாக அவர்கள்
மீது புலிப் புலனாய்வாளர் களால் நடாத்தப்படும் விசாரணைகளின் போது ஏற்படும் உடற்
ஒக்ரோபர் |-17, 2012

தினமும் பகல் ஒரு மணி வரை கடல் நீர் மட்டம் இந்த கொடிமரத்தின் உச்சியைத் தொடும், பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய
ஆரம்பித்து, இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.
நீர்மட்டம் குறைய
சிவலிங்கங்கள்
அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல்
முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது.
ழி ஏற்படுத்தி |. பாண்டவர்கள் நினைவாக த்தில் ஐந்து
குறைய மக்கள் மெதுவாக கடலினுள்சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரை நோக்கித் திரும்புகின்றனர்.
கன் இதை முகாமில்
மணியம்
உதை Dதுன்பியல் தொடர்
காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதானால், நிச்சயமாக
விசேட முறிவு தறிவு வைத்தியர் களைக் கொண்ட ஒரு வைத்திய சாலையும்,
அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளும்
அத்தியாவசியம். ஆனால் அந்த விதமான ஏற்பாடு கள் எதுவும் இங்கு கிடையாது என்பதைச் சொல் லித் தெரியவேண் டியதில்லை.
இந்த உப்பைக் கூட, இங்குள்ள கைதி கள் மிகவும் இரகசிய மாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால், அந்த உப்பைப் பெறவே அவர்கள் சாதுரியமாக சில தந்தி ரோபாயங்களைக் கையாண்டுதான் பெற்றிருக்கிறார்கள். முதன் முதலாக அவர்கள் சாதாரண முறையில் அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் உப்புக் கேட்டபோது, "என்ன தேவைக்கு உப்பு?" என புலிகள் வினாத் தொடுத்திருக்கிறார்கள்.
அதற்கு என்ன பதிலைச் சொல்வது என அவர்கள் தடுமாறிய நேரத்தில், ஒருவர் முன்வந்து மிகவும் சாதுரியமான
முறையில், "சில வேளைகளில் எங்களுக்குத் தரும் பொங்கல் மிஞ்சிப் போகிறது. அதை நாங்கள் வீணாக்காமல் தண்ணி ஊத்தி வைச்சு, காலையில் உப்புப் போட்டுக் கரைச்சுக் குடிக்கத்தான் உப்புக் கேக்கிறம்" என விளக்கி, அந்த உப்பைப் பெறுவதற்கு வழிவகுத்துவிட்டார்.
உப்பு வைத்தியத்தை முடித்துக்கொண்டு, மதிய போசனத்தை (சீன வெள்ளையரிசி சீனிப் பொங்கல்) உண்டபின், அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். - எனது குடும்பத்தினர்களின் முகங்களும், என்னுடன் நாளாந்தம் பழகும் தோழர்களின் உருவங்களும், எமக்குப் பழக்கமில்லாவிடினும் நாம் நாளாந்தம் காணும் மனிதர்களின் தோற்றங்களும் மனக்கண்ணின் முன்னால் அடிக்கடி வந்து, எனது அகவுணர்வை எங்கெங்கெல்லாமோ அழைத்துச் சென்றது.
கண்களை மூடி சிந்தனை வயப்பட்டிருந்த எனது நினைவலைகளை, 'மணியம்' என்ற உரத்த குரல் அறுத்தெறிந்தது. வாசலை நோக்கினேன். வாயிற்காப்போன் ஆதவன் இன்னொருவனுடன் சிறை வாசலில் நின்றிருந்தான். நான் அவர்கள் அருகில் சென்றேன். இரும்புக் கதவைத் திறந்து என்னை வெளியே வரும்படி அழைத்தனர். நான் அங்கிலிக் காலுடன் அவர்களுடன் தத்தி நடந்தேன்.
(போகும்போதே தெரிந்துவிட்டது. காந்தியிடம் அழைத்துச் செல்கிறார்கள். என்னை முதன் முதலாகச் சந்தித்த அதே இடத்தில், அதே வேப்பமரத்தின் கீழ் காந்தி வீற்றிருக்கிறான், வழமைபோலவே அந்த இரு பொமனேரியன் நாய்களும் இரு மருங்கிலும் வளர்த்தவன் முகத்தைப் பார்த்த வண்ணம் படுத்திருக்கின்றன.
அவனது நெடிதுயர்ந்த உருவமும், சுருள் பாரமலர்
முரசு
தலைமுடியும், முரட்டு மீசையும், உருட்டும்
விழிகளும், எப்பொழுதும் சினத்துடன் தோற்றமளிக்கும் உருவமும், அன்று சற்று மிதமாக இருப்பதாகத் தோன்றியது.
நான் அருகில் சென்றதும், என்னை உற்றுப்பார்த்த அவன், தனக்கு முன்னால் இருந்த பின்னல் கதிரையைச் சுட்டிக்காட்டி, அதில் இருக்கும்படி சைகை செய்தான். நான் சற்றுத் தயங்கிப் பின்னர் அதில் இருந்தேன்.
அவன் என்னை ஆழமாக உற்று . நோக்கிவிட்டுத் தனது கையில் இருந்த உருண்டையான தடியினால் எனது தோளில் பலமாக ஒரு தட்டுத்தட்டிவிட்டு, "என்ன பயமாக இருக்குதா?" எனக் கேட்டுவிட்டு, முழிகளை உருட்டி என்னைப் பார்த்தான். நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்
"என்னடா நான் கேட்கிறேன். நீ பேசாமல் இருக்கிறாய். நல்ல பூசை போட்டால்தான் வாய் திறப்பியள் போலை" என்று கூறிவிட்டு, எனது தலையில் அந்தக் கொட்டனால் ஒரு தட்டுத்தட்டினான். எனது மூளை ஒருமுறை கலங்கித் தெளிந்தது.
நான் அவனைக் கெஞ்சலாகவும் பரிதாபமாகவும் பார்த்தேன். ஏனெனில் அவன் அந்தக் கொட்டனால் எனது மண்டையைப் பதம் பார்க்கத் தொடங்கினால், எனது கதை அதோ கதிதான். என்னை சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை. அது ஒரு விநாடி வேதனைதான், ஆனால் உடலின் உயிர்நாடியான மூளையில் கொட்டனால் தாக்கி, அதன் காரணமாக நான் சிந்தனாசக்தியை அல்லது உடல் இயக்கத்தை இழந்தால், அதனால் படும் வாழ்நாள் முழுவதும் மரண அவஸ்தையை நினைக்கப் பயமாக இருந்தது. எனவே, அவனை அந்த நிலைக்குச் செல்லாதவாறு என்னவிதப்பட்டும் தடுத்துவிட வேண்டும் என எண்ணினேன், (துன்பியல்கள் தொடரும்...)

Page 10
தனது கலைத நிறைய செல்வங்கள் திருந்தார் ஈஸ்வரன் கார், பணம் என்று களும் இருந்தன. கலைக்காக திரும் கொள்ளாமல் தனில் வந்தார்.
காலங்கள் உ செல்வங்கள் இரு காட்ட யாருமில்லாத யில் வெறுமையை உள்ளத்தில் சமாதா
வயதாகிவிட்டது கும் யாரும் அழை ஒரு நாள் ஈஸ்வ
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
ஒருவர் வந்தார்
கை
ஒரு நாட் டிய
கலை நிகழ்ச்சி பாத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும்
நடத்தப் போவ தீப்பிணி தீண்டல் அரிது.
தாகவும், அதில் தான் பெற்ற உணவைப் பலரோடும்
கிடைக்கும் வரு பகுத்து உண்ணும் பழக்கம்
வாயை மாற்றுத் உடையவனைப் பசி என்று
திறனாளிகளின் கூறப்படும் தீயநோய் அணுகுதல்
நல்வாழ்விற் இல்லை.
காக பயன் குறள் :227
படுத்தப் போவ
தாகவும் கூறி - ஈஸ்வரன் ஒரு நாட்டிய
ஈஸ்வரனின் நாட்டியம் இருந்தால்
னார். நீங்கள் 1 கலைஞர் . பரத நாட்டி
தான் விழாவிற்கே சிறப்பு என்று
எவ்வளவு ஊதி யம் ஆடுவதில் வல்லவர். பக்கத்
கூறி அவர் கேட்கும் பணத்தைக்
யம் கேட்கிறீர் தில் உள்ள எல்லா ஊர்களிலும்
கொடுப்பதோடு, மேலும் தாங்
கள் என்றும் திருவிழா என்றால் அவரைத்தான்
களே அழைத்துச் சென்று விருந்து
விசாரித்தார். ஆடுவதற்கு அழைப்பார்கள்.
படைத்து திருப்பிக் கொண்டு
சிலகாலமாக அவ்வளவு பிரபலமான நாட்டியக்
வந்து விட்டுவிட்டுப் போவார்கள்.
விழாவிற்கும் செ கலைஞர் அவர்.
ஈஸ்வரனுக்கு அவ்வளவு செல்
இருந்த ஈஸ்வரன், 6 எந்த ஊருக்கு ஆடப்போனா வாக்கு இருந்தது. எந்த ஊரிலா
மூழ்கினார். பிறகு லும், ஒரு பெரிய தொகையை
வது கொஞ்சம் உபசரிப்பு
சம்மதிப்பதாகவு தனக்கு ஊதியமாக தரவேண்டும்
குறைந்தாலும், மறுமுறை அந்த
பற்றி பிறகு பேசிக் என்று கேட்பார். அவர்களும்,
ஊர் விழாவுக்குச் செல்லமாட்டார்.
எனவும் கூறினார்.
விருகம்
2. ?
2. 9 E E5 66
அடிமேல் அடிவாங் வரையும் சொக்க - அது என்ன? அம்பலத்தில் ஆடு அங்கம் முழுவதும்
யார்? 3. இதயம்போல்துடிப்பி பகல் விழித்திருக் என்ன? - 4. பார்த்தால் கல்லுது பல்லுப்பட்டால் தன
- அது என்ன? 5. அப்பன் சடையன்,
சடைச்சி, பிள்ளை
சர்க்கரைக் கட்டிக 6. திருடன் கையில்!
தீங்கு செய்யும், ம
கையில் இருக்கும் செய்யும் - அது 5
ஐந்து மான் குட்டிகளும் ஒன்றுபோல் தெரிந்தாலும் இரண்டு மட்டுமே ஒரே மாதிரியானவை. அந்த ஜோடி எது? -
விடை
திரையில் சவாரி செய்தபடி,
நீளமான குச்சியால் பந்தை அடித்து விளையாடும் குழு விளையாட்டு போலோ ஆகும். வீரர்கள் நீளமான குச்சியை பயன்படுத்தி பந்தை எதிர் அணியில் கோல் பகுதிக்குள் அடிக்கவேண்டும்.
இந்த நீளமான குச்சிக்கு மல்லட்ஸ் என்று பெயராகும். போட்டியின்போது வீரர்கள் ஒவ்வொரு வரும் தலா 3 குதி ரைகள் வைத்திருப்பார்கள். ஒரு குதிரைகளைப்படைந்தால் அடுத்த குதிரையை பயன் படுத்தி ஆடுவார்கள். டெர்சியா
நாட்டில் கிமு. 500ஆம் ஆண்டு களில் விளையாடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் போலோ விளையாட்டின் | நவீன வடிவம் 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டது. அந்த கால கட்டத்தில் இந்தியாவை ஆடை இங்கிலாந்து ஆட்சியில் இராணுவ அதிகாரியாக இருந்த சிலர்
இந்த விளையாட்டை இனமக்களிடம் கர்
இதில் சில ப அவர்கள் வின
இந்தியாவில் 8 பிரிவுகளுக்கும் பரவியது. போலே மிகவும் பழமையானது கொல்கத் தற்போது உலகில் உள்ள போப் மிகவும் பழமையானது இதுதான். அதிகாரிகள் இந்த விளையாட்டை | கொண்டு சென்றனர். அங்கிருந்து பிற இந்த விளையாட்டு பரவியது. தற்போது அமெரிக்கா, சிலி, பிரேசில், மெக்சிக்கே மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் விளையாட்டாக உள்ளது,

அம்மா எந்தன் அம்ழ,!
பிறமையால்
அந்த நாள் வந்தது. ஈஸ்வரன் T சம்பாதித்
மேடையேறி நாட்டியம் ஆடிவீடு, மனை,
னார். நீண்ட இடைவெளிக்குப் சகல வசதி
பிறகு ஈஸ் வரன் நாட்டியம் னால் அவர்
ஆடுவதால் கூட்டம் ஏராளமாக எம் செய்து
கூடியது, பெரும் தொகை வசூ மயில் இருந்து
லாகியது.
மறுநாள் மாற்றுத் திறனாளி ண்டோடின.
கள் அனைவரும், நிகழ்ச்சி தும் அன்பு
அமைப்பாளருடன் திரண்டு நல்வாழ்க்கை
வந்து ஈஸ் வரனுக்கு நன்றி உணர்ந்தார்.
கூறினர். பம் இல்லை.
அவர்களையும், அவர்கள் ல் ஆடுவதற்
அணுகுமுறையையும் கண்ட கவில்லை.
ஈஸ்வரனின் மனம் உருகியது. னை சந்திக்க
சங்கப் பொறுப்பாளர் .
அம்மா எந்தன். அம்மா அருமையான அம்மா
வம்பு தும்பின்றி நாளும்
அன்பை நன்கு
சொரிந்திடுவாள்!
50 த்ருப்த்
கண்ணும் கருத்துமாய்
என்றும் கண்ணின் மணியாய்
காத்திடுவாள் எண்ணும் எழுத்தும்
சிறந்திடவே அருமைக் கல்வியை
அளித்திடுவாள்!
பண்பை நாளும்
சொல்லிடுவாள் பாங்காய் பொழுதும்
வளர்த்திடுவாள் பயனுள்ள சொல்லே
பகன்றிடுவாள் பயனுற என்றும்
வளர்த்திடுவாள்! நாளும் காலையில்
எழுப்பிடுவாள் நல்லன யாவும்
தந்திடுவாள் வாழும் முறையைச் - சொல்லிடுவாள் வகையாய் வாழ
பழக்கிடுவாள்! உண்ணும் போதும்
' உறங்கும்போதும் கதைகள் சொல்லி
' மகிழ்ந்திடுவாள் எண்ணும் போதும்
'மகிழும்போதும் பிள்ளைகள் எங்களை
உயிரென்பாள்!
ஈஸ்
வரனிடம் எந்த
ஊதியத்தைக் ல்லாமல்
கொடுத்தார். எனக்கு யாசனையில்
ஊதியம் வேண்டாம். அதையும் , தான் ஆட
இவர்களின் நல வாழ்வுக்காக ம், ஊதியம்
நான் செய்த உதவியாக வைத் கொள்ளலாம்
துக் கொள்ளுங்கள் என்றார். இப் போது அவருக்குள் ஆத்ம திருப்தி ஏற்பட்டதுபோல உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
வாழ்க்கையில் தனக்காக
வாழ்வதில் கிடைக் கும் கி அனை
திருப்தியைவிட பிறரை வைக்கும்.
வாழ வைத்துப் பார்ப்பதில் கிடைக்கும் திருப் தியே
ஆத்மதிருப்தி எனப் புரிந்து ம் அழகனுக்கு
கொண்டார் ஈஸ்வரன். ஓவியம் -அவன்
தகள்
மாலையில் வீடு
'திரும்பியதும் நன்றாய் ஆடி '- மகிழ்ந்திடுவாள் தண்ணீர்விட்ட
செடியைப்போல் தளிர்த்து நாங்கள்
வளர்ந்திடுவோம்!
ருக்கும், இரவு தம் - அது
சிறந்த வர்ணத்திற்குப் /பரிசு தரும் எண்ணம்
டான், ரணிதான்
ஆயாள் களோ ள் - அது என்ன? நீருக்கும்போது, நத்துவன் போது நன்மை
ன்ன?
திற "9 சிராயமா 'g
'மக * அயேற்ற "
'முனை '3 ஜயாரை 1
மணிப்பூர் பழங்குடி பக்கொண்டனர். ற்றங்களை செய்து ரயாடினார்கள். இது கந்த மற்ற படைப்
கிளப்புகளின் T போலோ கிளப். கிளப்புகளில் ன்னர் இராணுவ ங்கிலாந்திற்கு -டுகளுக்கு ஆர்ஜென்டினா, இங்கிலாந்து பாலோ முன்னணி
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஓட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 22.10.2012
வர்ணம் தீட்டும் போட்டி இல. 562 த.பெ.இல:157,
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல:
(960) எம்.அஷ்மினா, தில்லையடி, புத்தளம்.
(பரிசுக்குரியவர்: 01. எவ்.இஷான்,வைத்தியசாலை வீதி, சாய்ந்தமருது - 07 02. து.அபிஷன், சீனக்குடா, திருகோணமலை. 03. கு.ஆரபி, தட்டாதெரு, வண்ணார்பண்ணை. 04. சி.சங்கவி, ஹூனுப்பிட்டிய, வத்தளை. 05. ம.சஞ்சீவன், புன்னாலைக்கட்டுவன். 06. R.வீவன் அன்ரானியோ, கண்டி. 07. யோ.சுபாஷினி,சரசாலை தெற்கு, சாவகச்சேரி. 08. ரா..உஷாந்தினி, யா /ஸ்ரீசோமஸ்கந்தாக் கல்லூரி, புத்தூர்.
மேலதி
2. ஓ 9:25 ஒடு
மலர், பாசு
ஒக்ரோபர் II - 17, 2012

Page 11
கொள்ளை பணி
லான்
திருப்பங்கள் நிறைந்த பூலானின் வாழ்க்கை வரலாறு
ஆனால் பா. அவர் ஆட்கள் ! தளம்பலும் இ சம்பவத்தை வி பூலான்,
ஆணியடித் வரும் அமர்ந்தி யைக் கிழித்துக் குரல் ஓங்கி ஒல
- விக்ரம் மால் மான் சிங் உ சூழ்நிலை பூலா லாக இருந்தது.
பின்னர் தனிமரம் பாபா முஸ்தக்குவீம் இருந்த
தவித்த பூலானு அறையில் மண்ணெண்ணெய்
வார்த்தைகள் ! விளக்கு ஒன்று எரிந்துகொண்டி
" மல்லாலை ருந்தது. பாபா திண்டுகளில் சாய்ந்த
ஸ்ரீராம் குழுவின் வண்ணம் பாயில் அமர்ந்திருந்தார்.
தண்டனை தரப் பாபாவைச் சுற்றிலும் அவரது
ஏராளமான குற் ஆட்கள் சிலர் அமர்ந்திருந்தனர்.
இருந்தும் அவள் மான் சிங்கும், பூலானும் உள்ளே
விட்டிருக்கிறார் எல்லோருக்கும் - அவள் -
நுழைந்ததும் பாபாவைத் தவிர
அர்த்தம்? தங்க பயங்கரக் கொள்ளைக்காரி, படு
ஏனையோர் எழுந்து நின்று
அவனை உலா (பயங்கரக் கொலைகாரி
கொர்டனர்.
பொலிஸார்!" என்றுதான் தெரியும். அவள்
பாபாவின் கம்பீரமான குரல்
பாபாவின் கு அதுவும் ஒரு பெண் - ஏன்
தொனித்தது த பூலானின் செவிகளை வருடியது. "வரவேண்டும் மகளே! வழியில்
நோக்கி வழிகள் அப்படி மாறினாள் என்று
ஒரு சிரமமும் இல்லையே? என்றார்
பாபா. " ஸ்ரீராம் ப எத்தனை பேருக்குத் தெரியும்?
பாபா,
களைத் திரட்டு பூ ஒன்று புயலான கதை.
மல்லாவையும்.
பூலானுக்கு உடனே பதில் ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
சொல்ல நா எழவில்லை.
கொடுமைப்படுத்து
அதற்கான தண் இப்பக்கங் கள், வாசகர்களின்
அவளுக்கு எல்லாமே பிரமிப்பாக
கப்பட வேண்டும் வேண்டுகோளுக்கிணங்க
இருந்தது.
| மான் சிங்
நடப்பதெல்லாம் கனவாக மீண்டும் புரட்டப்படுகின்றன:
"அந்தத் துப்பாக இருக்குமோ என்று கூட சந்தேகம்
பூலானிடம் கொ வந்தது. மல்லாவுடன் சென்று
என்றார். அறை சந்தித்தபோது பெண்களை
சுவரோடு சாத்தி வைத்திருப்பது உகந்தது அல்ல
துப்பாக்கி பளப் என்று கூறிய பாபா, இப்போது
எழுந்து போ தன்னை ஒரு தலைவிபோல
வந்தான் மான்சி 'பூலான் தேவிக்கு ஜே என்று
வரவேற்பதை நம்புவதற்குச் சிறிது
எழுந்துகொண்ட கோஷமிட்டபடி பாதங்களைத்
அவகாசம் தேவைப்பட்டது.
|மான் சிங்கிட தொட்டு வணங்கியதும் பூலானுக்கு
பாபாவின் கேள்விக்குப்
கியைப் பெற்றுக் என்ன செய்வதென்றே தெரிய
பதில் சொல்லத் திணறுவதை
முன்பாக, பாபா வில்லை.
(மரியாதைக் குறைவாக நினைத்து
தொட்டுக் கண்க இதுவரை அப்படியான
விடப் போகிறாரே என்ற பயத்தில்.
கொண்டாள் பூல் ஒரு மரியாதையை அவள்
"இல்லை. சிரமம் ஏதும் இருக்க
பின்னர் பூல பெற்றதில்லை, பூலானுக்குரிய
வில்லை." என்றாள்.
காரியத்தைப் பார் வரவேற்புக் கிடைக்குமோ' என்று
| "அப்படி அமர்ந்து கொள்!"
உட்பட அங்கிரு சந்தேகப்பட்டுக் கொண்டுவந்த
என்று எதிரே இருந்த பாயைக்
திகைத்துப் போ மன்னுவுக்கும் பூலானுக்கும்
காட்டினார்.
தன் சேலை கிடைத்த மரியாதையைப் பார்க்க
"மான்சிங் நீயும் இரு!" என்றார்.
தொடங்கினாள்பு பாபாவின் குறிப்பை உணர்ந்து
களைந்ததும் து மான் சிங்கிடம் !
ஏனையோர் அவரை வணங்கிவிட்டு
உள்ளே கா. இருந்து துப்பாக்கியைப்
வெளியே சென்றுவிட்டனர்.
அணிந்து அதன் பூலானுக்கும், மான்சிங்குக்கும்
சேலை கட்டியிர பெற்றுக்கொள்ளும்
சுடச்சுட தேநீர் கொடுக்கப்பட்டது.
சேலை கட்டிக் முன்பாக, பாபா
சற்று நேரம் அவர்களுடன்
சொன்னபோது. வின் பாதங்களைத்
பேசிக்கொண்டிருந்த பாபாவை
கொண்டுவந்த க தொட்டுக் கண்களில்
பூலானின் உறுதியும், துணிச்சலும்
அணிந்துவிட்டு. ஒற்றிக் கொண்டாள்
கவர்ந்துகொண்டன.
சேலை கட்டிக்ெ பூலான்தேவி. பின்னர்
தன் குழுவில் முக்கியமான
| சேலையைக் பூலான்தேவி செய்த
ஆட்களை உள்ளே அழைத்தார்.
தொடங்கிய நெ "பண்ணையாளர்களால் மல்லா
அதிர்ந்துபோன காரியத்தைப் பார்த்ததும்
கொல்லப்பட்ட கதையை எல்லோரும்
இப்போது புன்ன பாபா உட்பட அங்கிருந்த
அறியட்டும். மல்லா எனக்கு
காக்கி உரை அனைவருமே
சகோதரன் போல இருந்தான்.
மான் சிங்கிடம் த திகைத்துப் போனார்கள்.
பண்ணையாளர் சாதியினரை
பெற்ற பூலான். தன்கண்களில் 5
பாபாவின் க
குறிப்பைப் புரிந்து மகிழ்ச்சியாக இருந்தது.
சிங் பூலானுக்கு பான் சிங் தன் சின்னத் தாடியை
ஓங்கிக் குரல்கெ வருடியவாறு புன்னகை ஒன்றை
அன்றிரவு நீ படரவிட்டான். புல்லரித்தவளாய்
பூலானுடன் தனி நின்ற பூலானை மான் சிங்கின்
கொண்டிருந்தார் குரல் அசைத்தது.
பாபா இறுதி "பாபா காத்திருக்கிறார் நீங்கள்
வார்த்தை தான் | உள்ளே செல்லலாம்!" என்றான்.
வாரிப் போட்டது. தனது வலது காலை எடுத்து
'எங்களுடன் வைத்து உள்ளே போனாள்
தங்கிக் கொள்ள பூலான். மன்னுவை வெளியே
நிரந்தரமாகத் த நிறுத்திவிட்டு.பூலான் பின்னால்
என்றார் பாபா. | சென்றான் மான் சிங்.
பூலானின் க உள்ளே துப்பாக்கிகளைத்
தெரிந்த அதிர்ச்சி தோள்களில் தொங்கவிட்டபடி
பார்த்துவிட்டு பா. பாபாவின் ஆட்கள் நடமாடினார்
*உன்னைக் கை கள். மான் சிங்கையும், பூலானை
என்று நினைக்கா யும் கண்டதும் மரியாதையாக
பாபா வாக்குக் ெ ஒதுங்கி நின்றனர்.
கொடுத்ததுதான் பாபாவின் அறையை
முஸ்லிம். ஆனா நெருங்கியதும் பூலானுக்கு
நம்பாதே என்றேன். கேட்க வில்லை.
முஸ்லிம், கிறிஸ்
என்றெல்லாம் பி) அவன் வஞ்சிக்கப்பட்ட கதையைக் முன்பாக சென்ற மான் சிங்,
வன் அல்ல. என் கூறு பூலான்," என்றார், உள்ளே நுழைந்து தலை தாழ்த்தி
மதங்களுக்கு இ
அறைக்குள் கனத்த அமைதி வணக்கம் செய்தான். அவன் பின்னால் சென்ற பூலானும் மான்
நிலவியது. மல்லா கொல்லப்பட்ட
கொள்ளைக்கார. சிங்கைப் போலவே தலைதாழ்த்தி
சம்பவத்தை மனக் கண்ணில்
நல்ல மனிதனாக காணும்போது பூலானுக்கு அடக்க வணக்கம் செய்தாள்.
சொல்வது அதுத முடியாமல் அழுகை வந்துவிடும்.
திருப்பங்க ஒக்ரோபர் 1 -I7, 20IP
தின

மருத்துவம்
பா முன்பாகவும். முன்பாகவும் எந்தத் Dலாமல் அந்தச்
பரித்து முடித்தாள்
தது போல அனைருந்தனர். அமைதி கொண்டு பாபாவின் பித்தது. அலாவுக்கு ஜே!" ட்பட அந்தச் னுக்கு ஆறுத . மல்லா மறைந்த மாகிவிட்டதாக பக்கு பாபாவின் இதமளித்தன, வக் கொன்ற பருக்கு உரிய
படும். ஸ்ரீராம் மீது றச்சாட்டுக்கள் னைப் பிணையில் கள் என்றால், என்ன
ள் கையாளாக வவிட்டிருக்கிறார்கள்
கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது. மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.
1.தினசரி காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர் தண்ணீர் பருகவேண்டும்.
2 குறைந்தது, 35 நிமி டம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பொட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதரபயிற்சிகளோ செய்ய வும்.
3 அப்போதே தயாரித்த (வெண்பூசணிச் சாறு
அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்க
வும்.
4.கோப்பி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள்,
அதற்கு பதிலாக (பால்
நரலில் கோபம் ன் ஆட்களை Dளப் படரவிட்ட பற்றிய தகவல் ங்கள். பூலானையும் நதியவர்களுக்கு "டனை கொடுக்
எடையைக் குறைக்க..
ம்!"
சேர்க்காமல்) கோப்பி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம் பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3-4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்தவரை சீனியைத் தவிர்ப்பது நல்லது.
5. காலை சிற்றுண்டி (8.0 - 9.00 மணிக்குள்): வெண்ணெய் எடுத்த போர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு மரக்கறி ரொட்டி, சான்ட்விச் அல்லது இட்லி இரண்டு.
6 மதிய உணவு (12.00 - 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதே னும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங் காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை ரொட்டி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.
7. இரவு உணவு (7.00 - 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஒரேஞ்சு அல்லது அன்னாசிப்பழம் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.
8. பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும், இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்கவும். "இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு" என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளுக் கஞ்சி குடிப்பது நல்லது.
க நோக்கிய பாபா, க்கியை எடுத்துப்
டு மான்சிங்" பின் மூலையில்
வைக்கப்பட்டிருந்த ளத்தது.
ய் அதனை எடுத்து Fங். பூலானும் டாள். டம் இருந்து துப்பாக் திகொள்ளும்
வின் பாதங்களைத் களில் ஒற்றிக் பான்தேவி. என்தேவி செய்த ர்த்ததும் பாபா தந்த அனைவருமே
னார்கள். யைக் களையத்
லான். சேலையைக் ரன் தெரிந்தது. க்கிச் சீருடை மேல்தான் நந்தாள். மான் சிங் காண்டு வரும்படி
கையோடு காக்கிச் சீருடையை அதன் மேல் தான் காண்டாள் பூலான். 5 களைய படியில் சற்றே பாபாவுக்கும்
கை தோன்றியது. டயுடன் நின்று துப்பாக்கியைப்
அதனைத் ஒற்றிக்கொண்டாள்.
ண்கள் காட்டிய துகொண்ட மான்
ஜே என்று காடுத்தான். ண்டநேரம் பாகப் பேசிக்
பாபா. பாகச் சொன்ன பூலானை தூக்கி
(மறதியை தடுக்கவேண்டுமா?)
சில காலம் நீ லாம், ஆனால் கெமுடியாது!
மண்களில் Eயைப்
பா தொடர்ந்து. விட்டுவிடுவேன்
தே! இந்த காடுத்தால் நான் ஒரு ல் இந்து, தவள் ரித்துப் பார்க்கிற
குழுவில் டமில்லை.
னாக இருந்தாலும் - இரு. நான்
நினைவுத்திறன் குறைபாடு என்பது இன்றைக்கு (பெரும்பாலான முதியவர்களை பாதிக்கிறது. அல்சீமர் எனப்படும் இந்தநோயை தடுக்க இதயத்தை பத்திரமாக பாதுகாக்கவேண்டும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது, |
| மறதி நோய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக. ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது.
| மறதி நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து விடுபட
முதலில் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். | உடலில் நல்ல கொழுப்புகள் அதிகம் இருந்தால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேசமயம் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி அவை இரத்தநாளங்களில் படிந்து இதயநோய்களை ஏற்படுத்துகின்றன. இதனால் நோய் குறித்த எண்ணமே மூளையை பாதிக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை பாதுகாப்பதோடு மூளையையும் ஆரோக்கியமாக வைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது இதயம்தான். இதே நினைப்பு மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கும், இதயம், மூளை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் அனைத்து பாதிப்புகளுக்கும் எளிதில் நிவாரணம் உறுதி என்கின்றனர் நிபுணர்கள்.
வான்!"
ள் தொடரும்... | எரமலர்)
முரசு 2
110)

Page 12
இரண்டாவது படம்
அம்மாவின் கைபேசிக்காக குறைந்தது எடை
தனு
இயக்குனர் தங்கர்பச்சானின் அடுத்த படைப்பாக அம்மாவின் கைபேசி 'படம் உருவாகிவருகிறது. முதன்முறையாக தங்கர் பச்சானின்
இயக்கத்தில் சாந்தனுவும் இனியாவும் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியபோது இயக்குனர் தங்கர் பச்சான், சாந்தனுவிடம் நன்றாக சாப்பிடும்படி கேட்டுக்கொண்டாராம். பின்னர் சில நாட்களில் உடல் எடையில் 10 கிலோவை குறைத்து
விட்டு வா என்றுகூற சாந்தனு அதிர்ச்சிடைந்திருக்கிறார்.
தன் வீட்டில் உடல் எடையை குறைக்க தேவையான முயற்சிகளை செய்திருக்கிறார் நடிகர்
நடிகர் தனு சாந்தனு. இதற்காக தன் அம்மா
படம் தமிழில் பூர்ணிமாவை ரொம்பவும்
நாயகனாக சி தொந்தரவு செய்திருக்கிறார்.
வெற்றிமாறனிக் பின்னர் வீட்டில் சாப்பிடாமல்
இந்நிலையி இருந்தே 15 நாட்களில் உடல்
கூறும்போது, எடையில் 7 கிலோவை
ஊக்குவிப்பது குறைத்துக்கொண்டு தங்கர்
வெற்றிமாறனின் பச்சானிடம் சென்றிருக்கிறார்.
நம்புகின்றேன். பின்னர்தான் சாந்தனுவை
நடிக்கும்போதே பாக்கியுள்ள படப்
தெரிவித்தார். பிடிப்புகளில் நடிக்க
பற்றி சொல்ல வைத்தார் தங்கர் பச்சான்.
நகைச்சுவையா அம்மாவாக எம்.ஜி.ஆர்
இந்த படத் நடிப்பில் வெளிவந்த
- இசையமைப் தனிப்பிறவி படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்த ரேவதி நடித்து இருக்கிறார். படத்தில்
முதன்முறையாக அம்மாவுக்கும்,
படத்தில் நடிகர் த பிள்ளைக்குமான
புத்தகத்தில் வந்த பாசப்பிணைப்புக்கள்
பிரதானப்படுத்தியே தான் கதை என்
இப்படத்தில் கிறார்கள்.
நடித்துள் -ரஷ்யா, எடுத்து
மாற்று
'யு'
இறு ஒக்

* மெகோ3
பி
ஆட்டம் போடுவாரா
ஷின் எதிர்நீச்சல்
ஷ் தயாரிக்கும் எதிர்நீச்சல் என்ற புதிய விறுவிறுவென வளர்ந்து வருகின்றது. கதா வகார்த்திகேயன் நடிக்க இப்படத்தை ன் உதவியாளர் செந்தில் இயக்குகின்றார்.
ல் இப்படம் குறித்து நடிகர் தனுஷ் தயாரிப்பு என்பது ஒரு திறமையாளரை போலத்தான். இப்படத்தை இயக்கும் ன் உதவியாளர் செந்திலை மிகவும் வெற்றிமாறன் இயக்கத்தில் நான் த இந்த வாக்குறுதியை கொடுத்ததாகவும்
இப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனைப் "வேவேண்டாம். நல்ல அழகான ன நடிகர் எனக் குறிப்பிட்டார். தில் 180 படநாயகி ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். பாளர் அனிருத் எனக் கூறப்படுகிறது.
ானுக்கு 'யு' சான்றிதழ்
க ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக மாற்றான்
ர்யா நடித்துள்ளார். நேஷனல் ஜியோகிராபிக் ஒரு இரட்டை சகோதரர்களின் வாழ்க்கையை மாற்றான் படத்தை கே.வி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால் சூர்யாவுக்கு ஜோடியாக ளார். இப்படத்திற்கான படப்பிடிப்புகளை
பிரான்ஸ், நோர்வே எனப் பல நாடுகளில் துள்ளார் கே.வி.ஆனந்த்.
ந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. தற்போது புதிக்கட்டப் பணிகளில் இருக்கும் மாற்றான், டோபர் 12ம் திகதி திரைக்கு வருகின்றது.
இலியானாவுக்குப்
பதிலாக சமந்தா
நடிகை சமந்தாவுக்கு திடீரென்று தோல் அலர்ஜி ஏற்பட்டதால் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்காமல் விலகினார். அந்த
வாய்ப்பு வேறு நடிகைகளுக்கு சென்றது.
சிகிச்சைக்கு பிறகு தற்போது சமந்தா நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் இலியானா
நடிக்கும் படவாய்ப்பு ஒன்று சமந்தாவை தேடிச் சென்றிருக்கிறது.
இந்நிலையில், இந்தியில் இலியானா நடித்த பர்பி படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது.
இதையடுத்து டொலிவூட் படங்களுக்கு
முழுக்கு போட்டுவிட்டு இனி பொலிவூட் படங்களில்
மட்டும் கவனம் செலுத்தப்
போவதாக
என்று கடந்த மாதம்
கிடையாது. இலியானா
ஆனால் இப்பே மும்பை பத்திரிகை
ஏராளமான பள்ளிகள் உ ஒன்றுக்கு போட்டி
திரைக்குப் பின்னால் கடினமான அளித்திருந்தது
எனவே அப்படிப்பட்டவர்களுக்கு | குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கலைஞர்களின் திறனை
ஒக்ரோபர் 17 - 17, 2012

Page 13
ஒருகளம்
டாப்ஸியை
தற்போது படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் இசை அல்பங்கள்
மலையாளத்தில் மம்மு உருவாக்குவதிலும் கதாநாயகர்கள்
இணைந்து நடித்த டுவின் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனுஷ்,
புதுவை மாநகரம் என்ற 3 சிம்புவை தொடர்ந்து இப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்
வருகின்றது. கார்த்தி, அலெக்ஸ் பாண்டியன் படத்தில் பேட் பாய் என்ற
இந்த படத்தை விளம்ப கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தி, அப்படத்தின்
1படங்களுடன் போஸ்டர்கள் பெயரையே தலைப்பாக வைத்து இசை அல்பமொன்று
இந்நிலையில் பிரபல | உருவாக்குகிறார்.
மனோஜ் மஞ்சுவின் சகோ இதுகுறித்து கார்த்தி கூறுகையில், இது என்னுடைய
மஞ்சு தயாரிப்பாளர்) எதிர்ப்பு முதல் முயற்சி. உண்மையிலேயே திரில்லாக இருக்கிறது. இது
இந்த எதிர்ப்பு குறித்து அ அலெக்ஸ் பாண்டியன் படத்தை பிரபலப்படுத்துவதற்கான
நிருபர்களுக்கு அளித்த ே அல்பம். மேற்கத்திய பாடகர்கள் அணிவது
ஆதி. டாப்சி நடித்த மண் போல் ஸ்டைலான உடைகள் அணிந்து இதில்
என்ற பெயரில் தெலுங்கு | ஆடப்போகிறேன்.
தயாரித்து வருகிறேன். அர் எப்படியிருக்கும் என்பதை கற்பனை
படத்துக்காக எடுக்கப்பட்ட | செய்துகொள்ளுங்கள். தேவி ஸ்ரீபிரசாத்துடன்
புகைப்படங்களை புதுவை
மாநகரம் போஸ்டர்களில் இணைந்து நடன இயக்குனர் ராபர்ட் இதனை
பயன்படுத்தி வடிவமைக்கிறார். இதில் அனுஷ்கா என்னுடன்
உள்ளனர். எனவே சேர்ந்து ஆடுவார்களா என்கிறார்கள். இல்லை,
இதனை எதிர்த்து தேவி ஸ்ரீபிரசாத் என்னுடன் ஆடுவார். அதற்கான
நீதிமன்றத்தில் பேச்சு நடக்கிறது என்றார்.
வழக்குத் தொடர் இரு துருவங்கள் இணையம்
காதல் காவியம்
நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடித்த மாவீரன், ரகளை, சிறுத்தைப்புலி போன்ற படங்கள் தமிழிலும் மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், தெலுங்கில் ராம்சரண் நடித்த ஆரஞ்ச் என்ற வெற்றிப்பட ராம்சரண் என்ற பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்படுகின்றது. கதாநாய ஜெனிலியா நடிக்கிறார். மற்றும் பிரபு, பிரகாஷ்ராஜ், பூஜா போன்ற நட்சத் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, எழுதி பொம்மரில்லு பாஸ்கர் இயக்கி வசனம் எழுதி தமிழ் வடிவமைப்பு கொடுத்திருப்பவர் ஏ.ஆர்.கே.இராஜரா
காதலிக்கிறது ரொம்ப நாள் நிலைக்கிற விடயமல்ல. சீக்கிரமே சீக்கிரமே முடிகிற விடயம் என நாயகன் ராம்சரண் இருக்கிறார். ஆ ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிற விடயமென நினைக்கிற ஜெனிலியா. இருதுருவங்களாக எண்ணங்களைக் கொண்ட இவர் இருவரும் ஒரே எண்ணங்களுடன் இணையும் அருமையான காதல் தான் ராம்சரண்.
தொழில்நுட்ப கலைஞர்ளுக்கு ஒரு பள்ளிக்கூடம்
இந்திய சினிமாவை உலக தரத்தில் உயர்த்தும்
முயற்சியாக சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு
பயிற்சி அளிக்கும் விதத்தில் உலக நாயகன்
கமல், பயிற்சிப்பள்ளி ஒன்றை
தொடங்க இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் டி ைரலரை பார்த்த
ஹொலிவூட் இயக்குனர் பேரி அஸ்போர்ன்,
தன்னுடைய அடுத்த
படத்திற்கு கமலையே
தெரிவுசெய்துள்ளார். இதன் மூலம் ஹொலிவூட்டில்
நுழையும் கமல், தன்னை வளர்த்து
விட்ட தமிழ் சினி - * மாவையும் ஹொலிவூட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்.
இதுதொடர்பாக சமீபத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு - செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது: நான் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று விரும்பினேன். அப்போது நடிப்பு பயிற்சி எடுத்துக்கொள்ள இடங்களோ, வசதிகளோ பாது. அப்போது அதற்கான வசதிகள் பிரமிக்கத்தக்க வகையில் பெருகிவிட்டன. நடிப்பு பயிற்சிக்காக
உள்ளன. அதே சமயத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் மற்று! மான பணிகளை செய்பவர்கள், இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க பள்ளிகள் கிடையாது கு பயிற்சி அளிக்கும்வகையில் ஒரு பள்ளியை தொடங்க முயற்சி எடுத்துவருகிறோம். குறிப்பாக றமையை மேலும் வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.
ஒக்ரோபர் 17 - 17, 2012
தின

அஜந்தா -
நடக்கிறது
திருமணம்! " சுற்றுகிறது பூகம்பும் திருமணம்!
டி, நதியா, டாப்சி
முடிவு எடுத்துள்ளேன் ல் படம் தமிழில்
என்றார். இதுகுறித்து பேயரில் திரைக்கு
டாப்ஸி கூறியதாவது,
தெலுங்கு படத்தில் நடித்த ரம் செய்ய டாப்சி
எனது படங்களை 'புதுவை - வெளியாகியுள்ளன.
மாநகரம்' போஸ்டர்களில் தெலுங்கு நடிகர்
பயன்படுத்தியது எனக்கு தரி லட்சுமி
தெரியாது என்றார். பபு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே டாப்ஸியுடனான வர் ஐதராபாத்தில்
காதலில் மனோஜ் பட்டியின் விபரம்:
மஞ்சுவும் மகத்தும் மோதிக் நல்ல கோதாவரி'
கொண்டனர். தற்போது படமொன்றை
டாப்ஸியைச் சுற்றி புதிய
பிரச்சினை ஒன்று பூகம்ப டாப்ஸி
மாகக் கிளம்பி
யுள்ளது.
சயிப் அலிகானும் கரினாகபூரும் நீண்ட வருடங்களாக காதலித்து
வருகின்றனர். இருப்பினும் இன்னும் முறைப்படி திருமணம் செய்துகொள்ள வில்லை. இந்த திருமணம் பற்றிய தகவல்கள் அடிக்கடி உலாவரும். அதேபோல், வரும் 17ஆம் திகதி சயிப் அலிகான்- கரினா திருமணம் நடக்க உள்ளதாம்.
இந்தியாவில் சயிப் அலிகான், பட்டோடி என்ற அரச வம்சத்தை சார்ந்தவர் என்பதால் திருமணத்திற்காக பட்டோடி அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகின்றது, சயிப் அலிகானின் தாயார், நெருங்கிய உறவினர்களுக்கு திருமண பத்திரிகைகள் கொடுத்து வருகின்றார் என்றும் முக்கிய நட்சத்திர விடுதிகள் வரும் 25ஆம் திகதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சயிப் அலிகான், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் பிரபல, மறைந்த இந்திய கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி - கான் பட்டோடியின் மகன் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
த
கியாக திரங்களும்
யுள்ளார். ஜன். தொடங்கி னால் காதல் மர் நாயகி
கள்
ல் கதை
மடிப்பான் .
-இளம்:
பாபாஜர் ராசு

Page 14
எதுவடாநட்பு எம்மோடு பேசி விட்டு பின்னால் போய் வசை பாடுவ,ே அதுதான் நட்பா?
கூட இருந்தே குழிவெட்டி விட்டு பின் எம்மோடு நட்புறவாட வருகிறீறே அதுதான் நட்பா?
உண்மையோடு உறவாடும் ஒருவனை நீ உரிமையோடு ஊர்சுற்ற மட்டுமே அழைப்பது அதுதான் நட்பா?
அத்தனையும் இல்லை என்னைக் கேள் ஒன்றே ஒன்றைமட்டும் நான் சொல்வேன். கோபதாபங்களிலும் கஷ்ட நஷ்டங்களிலும் உதவும் நட்பே உண்மையான நட்பு!!
ட்
போர்கள்
சிலர்
பேரம் பேசிப்பேசியே சோரம்போய் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து காணாமல்
போகிறார்கள்.
என்னிடம் இருந்து
எல்லாவற்றையும் பறித்துக் கொண்ட இறைவா
கண்ணீரை மட்டும் ஏன் விட்டு வைத்தாய் நான் தண்ணியில் (சரக்கு).
மூழ்கி கண்ணீரில் மிதக்கவா.
சிலர் சோரம் போகாமலும் ஓரம் ஒதுங்காமலும் பேரம் பேசியே பெரும் பேரர்கள் ஆகிறார்கள்.
என்னவளே நான்
ஒரு இரகசியம் சொல்கிறேன் யாரிடமும்
சொல்லிவிடாதே நீ என் உயிர் என்பதை.
ஆயிரம் பேரர்கள் அவனியில் இருந்தாலும் அவர்களையும் எஞ்சி நிற்பார்கள் எங்களின் அரசியல் பேரர்கள். பாண்டியர் பொன்.நவநீதன்
உன் பாதச்சுவடுகள் பட்ட மண்ணை எடுத பத்திரப்படுத்தியுள் உன்னோடு வாழா இம் மண்ணோடு வா
நான் மண்
ந.சசி
வாழையூற்று திருமலை.
என்னுயிரே
நிரந்த எனக்கும்
டே VG)
ܔܛ
பூத்துக்குலுங்க ) வேண்டிய புது மொட்டு
பார்த்திருக்கவே, பாவப்பட்டுக் கிடக்கிறதே!
எனது கரங்களை க விடுங்கள்! நாவினால் மட்டும் கவிதை நாதம் இை நாடித்துடிப்பு உள்
கொல்லும் இளமை கொடூர வறுமை! இல்லாமையுடன் போட்டியிட்டவள் இதயம் இல்லாதவர்களை எதிர்க்க
முடியவில்லையே!
பஞ்சணையில் என்
விடுங்கள்! பசியை மறந்து க கண்டு காலமெல் களித்து வாழ்கி
கல்வியைத் துறந்து கனவுகளைத் துறந்து கற்பனையையும் துறந்தவளுக்கு கற்பையும் துறக்கவேண்டிய : துர்ப்பாக்கியம் ஏற்பட்டுவிட்டதே,
விண்ணில் எ:
வீசி விடுங்கள் தாரகைப் பூக்களைத் பிடித்து நிலாமகள் ! தங்க முலாமது பூசி கன்னியர் வாழும்! மனையது நோக்கி
வேகமாய் ம6
வீசிவிடுகிறே
சிலை செய்தவர்களுக்கு சிந்திக்க நேரமில்லை! நிலைமாறும் என்று நிமிடமும் நினைக்கவில்லை! வினை தீர்ப்பாள் - என்று விழி காத்த பெற்றோரை . வீண் பலிக்கு ஆளாக்கி விலையாகிப் போனவளுக்கு வழியில் துணை இல்லை! வாழ்க்கையிலும்சுகம் இல்லை!
நர.ஜெயபாலன்,
பிபிலை.
என்னை நீங் தாலாட்டுங் எல்லாம் ம போகிறே
தைந்தரமாய் வாழ்வி
மல்
:35 +)/T)

"ஈமத்துக் கவிஞர்கள்
துவாரகன்
அஸார் இஜாஸ் கிண்ணியா - 05
துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட
சு.குணேஸ்வரன் ஈழத்துக் கவிஞராக, விமர்சகராக, புலம்பெயர்
இலக்கிய ஆய்வாளராக ET அறிமுகமானவர். E) துவாரகன், ஆரம்பக்
கல்வியைக் கெருடாவில் ET இந்து தமிழ்க் கலவன் E பாடசாலையிலும்
இடைநிலைக் கல்வியை E தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தி ETயாலயத்திலும் க.பொ.த.உயர்தரத்தை யா/உடுப்பிட்டி
அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். =' பெற்றோர் சுப்பிரமணியம், கமலாதேவி. யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு)
பட்டத்தைப் பெற்றார். 20 ஆம் நூற்றாண்டில் Eஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை,
புனைகதைகள் என்ற ஆய்வுக்காக பேராசிரியர்
அ.சண்முகதாசின் நெறியாள்கையில் 2006 இல் ET முதுகுத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார். தற்போது
யா/ தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா - வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். ET கவிதைகளுடன் விமர்சனத்திலும் ஈடுபாடு E கொண்டவர். இவரின் கவிதைகள் உயிர் நிழல், E வார்ப்பு, பதிவுகள், திண்ணை, அதிகாலை, கொம்,
காற்றுவெளி, தமிழ் ஓதர்ஸ் மற்றும் பல இணைய EI இதழ்களில் வெளியாகியுள்ளன.
ஈழத்து இதழ்களான மல்லிகை, கலைமுகம், ஞானம், புதிய தரிசனம், வெளிச்சம், தாயகம், ET செங்கதிர் மற்றும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல், |
எதுவரை போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து = வெளிவரும் யுகமாயினி, உயிர்மை ஆகியவற்றிலும்
வீரகேசரி, தினகரன், நமது ஈழநாடு, உதயன், வலம்புரி, தினக்குரல், சுடர்ஒளி ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.
இவ06 (1ல்கள்
பாவிடை நாள்
11/lilllllli111111iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii1111111111IIIIIIIIIIIIIIIIIIIII
1111111ilIIIா11ITHIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIாயு
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIli1111111111111111111llllllllllllllllIIIIIIli11111111111111111111111111111111111
ந்து ளேன் விட்டால் ழ்வேன் ணோடு மன்னாகப் 5 போகும் வரை. =
மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் - கவிதைத் தொகுப்பு. வெளியீடு: தினைப்புனம் . யாழ்ப்பாணம். 2008.
அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை (கட்டுரைகள்), வெளியீடு: தினைப்புனம்.
முதற்பதிப்பு 2009
இவரது கவிதைகளில் ஒன்று
நீ என்னை விட்டு 5 ரமாக பிரியும் நாள் : என் வாழ்வுக்கும் E பிரியாவிடை நாள்.
முக)
ட்டி
'வண்ணமாய் மின்னும் நகரம்
அதிகமும் பைத்தியக் காரர்களால் நிரம்பியிருக்கிறது.
சக்கிறேன் ா வரைக்கும்!
ஏவி விடப்படும் இயந்திர மனிதர்கள் போல் 'யார் யாரோவெல்லாம்
இந்த மனிதர்களை இயக்குகிறார்கள்.
ன்னைத் துஞ்ச
கடமைக்கு விரைந்தவன் சகூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலை பேசிக் கொண்டிருக்கிறான்.
கவிதைக் கனவுகள்
லாம் றேன்.
கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரச வேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர்.
ன்னை
மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன்.
தாவிப் ஒளியில் ஏழைக்
பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க 'கண்ணை மின்ன மின்ன
அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள்.
அட்டாளைச்சேனையூர் ஸ்வாஹிர் |
மன்ணில்
ஊன்.
தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக் காண்பவர்களும், கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டு பிடிக்கப்படுபவர்களும்
இன்னும் நவீன பைத்தியக்காரராய் 'உருமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
கள்
நள்
றந்து உறங்கிப்
a.
குழந்தைகளும் செல்லப் பிராணிகளும் கூடவே உள்ள சொற்ப மனிதர்கள் தப்பித்துக் கொள்ள மின்னும் நகரம் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கின்றது!
'டுங்கள்
வேலணையூர் கால்
ஒக்ரோபர் || -17, 2012)

Page 15
அத்தியாயம் 01 04.
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
III 95
சிங்கை 07) மைந்தன் இது அரசிம்மன்
*பிரபு தங்களைப் பற்றி
அட்டுழியத் தால்தான். நாம் சில நாட்களுக்குள்ளேயே
அடக்கவேண்டும் அல்லது எப்படிப்பட்டவர் என்று உணர்ந்து.
அழிக்க வேண்டும் என்றால் கொண்டோம். இப்போது நாம்
அதைக் கடைசி ஆயுத மாக என்ன செய்யவேண்டும்?
வைத்துக் கொள்ளலாம். உத்தரவிடுங்கள் பிரபு. உங்க
உன்னால் இயன்றவரைக்கும் ளுக்காக எங்கள் உயிரையும்
பணிந்து முயன்று பார்" என்று கொடுக்கச் சித்தமாயிருக்கின்
கூறிவிட்டுச் சென்றான். றோம்" என்றான்.
இளம் வயதிலேயே அவனுக்கு "காராளா!” என்று அழைத்து
| ஈடிணை யாருமில்லை என மற்ற அவன் தோளில் ஓர் கையைப்
வர்களால் போற்றப்படும் ஓர் போட்டு அணைத்து "நீ என்னிடம்
மாவீரன் மற்றவர்களின் உயி இவ்வளவு விசுவாசம், அன்பு
ரைக் காப்பதற்காக எவ்வளவு வைத்திருப்பதற்கு நன்றி. நான்
தூரம் மனிதப் பண்போடு உன்னைத் தெரிந்து வைத்
(செயல்புரிகின்றான். அதற்காகத், திருப்பது போல என்னையும் நீ
தன் தகுதியையும் மறந்து மூன்று அளந்து வைத்திருக்கின்றாய்.
நான்கு தினங்களுக்கு முன் அந்த நம்பிக்கையில்தான்
கொள்ளைக்காரனாக அதுவும் உன்னிடம் உதவி கோரினேன்."
அவனைக் கொலை செய்யவந்த "பிரபு! உதவி உதவி என்று
தன்னை ஓர் மனிதனாக்கியது என்னை துன்புறுத்தாதீர்கள்.
மட்டுமன்றி ஓர் நண்பனைப்போல உங்கள் சுண்டுவிரல் அசைந்
தோளில் கைபோட்டு அன்புடன் தால் இந்த நகரமே அசையும்.
அரவணைத்து அறிவுரை கூறி - கேவலம் இந்த மாஜிக்
விட்டுச்செல்லும் அவன் உருவம் கொள்ளைக்காரனிடம்
மறையும்வரை பார்த்துக் உதவி என்று கேளாது |
கொண்டு நின்ற காராளன் அவன் கட்டளையிடுங்கள் பிரபு"
உருவம் மறைந்துவிட்ட பின்பும் என்றான்
தன் மனக்கண்ணில் அவனை " காராளா ! கட்டளையிட்டுச்
நினைத்துப் பெருமைப்பட்டான். செய்வது பணிந்து செய்வது.
எவன் ஒருவன் தன்னைத்தானே இது அப்படிப்பட்டதல்ல.
பெருமைப்படுத்த நினைக்காது கரடியனுடைய உபதளபதி அட்டூழியமும் அவனது சகாக்
மற்றவர்களை மதித்து நடக்க கள் சிலரும் எதற்கும் பணிய
முற்படுகின்றானோ அவன்
மற்றவர்களால் போற்றித் மறுக்கின்றார்கள் அவர்களை
துதிக்கப்படுகின்றான் என்ற நல்வழிப்படுத்தும் செயலை
உண்மையை உணர்ந்து உன்னிடம் ஒப்படைப்பதற்கான
மெய்சிலிர்த்தான். உதவியைத்தான் உன்னிடம்
அந்த மாபெரும் வீரனின் கேட்டேன்"
அறிவுரைப்படி கொள்ளையர்களின் "பிரபு! கரடியன் கூட்டத்தில் :
உபதலைவனான அட்டூழியம் அட்டுழியம் தன்னிச்சையாகவே
அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் நடந்து கொள்வான். கரடியனும்
கூடத்தை நோக்கிச் சென்றான், அவனது முரட்டுத்தனமான
சிறைக்கூடத்தின் தலைவனிடம் பிடிவாதத்துக்கு விட்டுப்பிடிப்
அனுமதி பெற்று உள்ளே சென்ற பான். அவனுக்கு அடியாட்
வன் ஓர் சிறைக்கூடத்தில் அட்டு களாயிருப்பவர்களும் அவனை
ழியமும் அவனது சகாக்களும் விட்டுவிலகமாட்டார்கள். அவன்
உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பெயரக்கேற்ப எப்போதும்,
அந்த அறைக் கதவின் முன் எங்கேயும் அட்டூழியமாகவே
சென்று 'அட்டுழியம்' என்று நடந்து பழக்கப்பட்டுவிட்டான்.
அழைத்தான். இவர்களைத் திருத்த முடியும்
அடுத்த விநாடியே அங்கே என்ற நம்பிக்கை இல்லை
ஓர் அட்டுழியம் நடக்கும் என்று பிரபு." -
எதிர்பார்த்திராத காராளன் நெற்றி “அப்படி கூறமுடியாது காராளா?
யிலிருந்து பெருகிய குருதியைக் கரைப்பார் கரைத்தால் கல்லும்
கையால் துடைத்துக்கொண்டே கரையும் என்பார்கள். சில
தனது எஜமானின் அறிவுரையை வேளை நீ முயற்சித்தால்..."
மனதில் நினைத்தவனாய் மீண்டும் "பிரபு! தங்களால் முடியா
குரல் கொடுத்தான். தது எது? நான் சிறியேன்
அன்: * சர்க
எப்படிச் செய்வேன்?"
முதியோர், குழந்தைகள், "ஒரு காலத்தில் நீயும்
பெண்கள், மறை முதல்வர்கள். அவன் கூட்டத்தில் இருந்தவன்
நோயாளிகள் ஆகியோரைக் என்பதால் நீ கூறுவதில்
கொல்லுதல் பாவம் என்று அவனுக்குக் கூடிய நம்பிக்கை
சாஸ்திரங்கள் கூறினாலும், . ஏற்படலாம் இல்லையா?"
கொள்ளைக்காரர்கள் சாஸ்திரங்க "பிரபு எனக்கு என்னவோ
ளையோ, நீதி நியாயங்களையோ நம்பிக்கையில்லை?"
பார்ப்பது கிடையாது, அவர்களது “காராளா! இயன்றவரை
வெறித்தனம் எதற்கும் கட்டுப்பாடு
கிடையாது. (நல்வழியில் அன்பால் திருத்த
முயற்சிப்போம். முடியா
கொள்ளைக் கூட்டத்தின் விட்டால் அமரசிம்மனின்
தலைவனுக்கு அவன் கூட்டாளிகள்
கட்டுப்பட்டு நடந்துகொண்டாலும் மறுபக்கம் எத்தகையது
அட்டூழியம் போன்றவர்கள் என்பதையும் அவனுக்கு
அப்படிப் பணிவதில்லை. உணர்த்திவிடும் அட்டூழியத்தை
(தொடரும்...]
68 வ 21 வயது ஆன் கடந்த வாரங். தொடர்பாக புது உள்ளன.
யுவதியி பொத்தல பிர வர். தகப்பன் பாடசாலை ஒ இவருக்கு அக்
பாடசான ஆண்களுடன் காதலன் வெடு வாழ்க்கையை கல்வியை மு. திருமணம் செ புறப்பட்டுச் செ இவர் அங்கும் இக்காதலனிடம் இருக்கின்றார். நாட்டுக்கு திரு இருக்கின்றார்.
இந்நிலை வரை திருமண தீர்மானித்தார். ஒன்றில் விளம் இருந்து ஓய்வு இவ்விளம்பரத் பட்டு இருக்கி
யுவதியை அரசசேவையில் இருந்தபோதில் ஒன்றில் வேை லெப்டினண்ட் சொத்துக்களும் திருமணத்துக் இருக்கின்றார் .
திருமண ரொம்பவே பில் மிக அரிதாகே இத்திருமண 1 தாய் உணர்ந் என்று பத்திரிக ஆயினும் இன வராத வகைய இருந்தார்,
சட்டத் இவ்விளம்பரம் தொடர்புகொன செல்வந்தரும்
லும் 44 வயது இருந்தார். அது வெளிப்படுத்தி இவரின் சொத் பெண்ணுக்கு இருந்தார்.
தாயில் ணியை ஒரு ! சட்டத்தரணிக் என்று உணர்ர வயதானவர் 6 இவரை விட்டு என்று தாயிட!
ஆனால் திருமணம் செ தாய் மிகவும் பிரச்சினையே
ஒக்ரோபர் 1 - 11, 2012
தில்

20
முதலிரவில் உளறிய உண்மை
தாயின் பேராசை
காரணமாக சட்டத்தரணியை ஒரு முறை சென்று சந்தித்தார் மகள். சட்டத்தரணிக்கு
வயது 44 ஐ விட மிக அதிகம் என்று உணர்ந்து கொண்டார். சட்டத்தரணி ரொம்பவே வயதான வர்
என்று தாய்க்கு வந்து சொன்னார். இவரை விட்டு
விட்டு இன்னொருவரை பார்க்கலாம் என்று தாயிடம்
கூறினார்.
ரணத்தின் ந்தது திருமணம்!!
சொத்துக்களுக்கு சொந்தக்காரரான கோமஸ் யதுச் சட்டத்தரணி ஒருவர்
வரர், இளைஞர்கள் எவரிடமும் இவ்வளவு சை நாயகியால் வெலிகமவில்
பணம், சொத்து இராது. எனவே இவரையே களில் படுகொலை செய்யப்பட்டமை
திருமணம் செய்துகொள் என்று தாய் அறிவுரை திய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி
வழங்கினார்.
தாயின் அறிவுரைப்படி சட்டத்தரணியை ன் பெயர் பாத்திமா. காலியில்
யுவதி மணந்தார். கடந்த ஜூன் 30 ஆம் தேசத்தை சொந்த இடமாகக் கொண்ட
திகதி வெலிகமவில் திருமணம் நடந்தது. ஓட்டோ சாரதி. காலியில் முன்னணிப்
யுவதியின் தகப்பனுக்கு இது தெரியாது. எறில் யுவதி படித்து இருக்கின்றார்.
முதல் திருமணத்தைப் பற்றி சட்டத்தரணிக்கு காவும், தம்பியும் உள்ளார்கள்.
தெரியப்படுத்துவது இல்லை என தாயும், லைக் காலத்திலேயே இவருக்கு பல
மகளும் இணக்கம் கண்டு இருந்தனர். அதே தொடர்புகள். இவரது பாடசாலைக்
நேரம் சட்டத்தரணியும் அவரது முதல் ரிநாடு செல்லத் தீர்மானித்தான். புதிய
திருமணத்தைப் பற்றியோ, பிள்ளைகள் ஆரம்பிக்கின்றமைக்காக பாடசாலைக்
பற்றியோ வெளிப்படுத்தி இருக்கவில்லை. ஒத்த பிற்பாடு இக்காதலனுடன்
திருமணம் பொய்களின் அடிப்படையில் ய்யாமலேயே சீசெல்சு தீவுக்கு
நடந்தது. ஆயினும் முதலிரவில் உண்மைகள் | ன்று இருக்கின்றார். ஆயினும்
வெளிப்பட்டுவிட்டன. இருவரும் கடந்த திருமண கள்ளத்தொடர்புகள் வைத்திருந்து
வாழ்க்கை பற்றி பரஸ்பரம் சொன்னார்கள். ம் கையும் மெய்யுமாக பிடிபட்டு
ஆயினும் புதிய மனைவி ஏற்கனவே கன்னி , இதனால் இவரை இக்காதலன்
கழிந்தவர் என்கிற விடயம் சட்டத்தரணியை தம்பக் கொண்டு வந்துவிட்டு
வெகுவாக கவலைப்பட வைத்துவிட்டது. -
எனவே அன்றில் இருந்து புதிய மனைவியை லயில் மகளுக்கு மிகவசதியான ஒரு
கடிந்து வந்திருக்கின்றார். கடந்த இரு மாத எம் செய்துவைக்க யுவதியின் தாய் .
திருமண வாழ்க்கையில் யுவதியை ரொம்பவே மணமகன் தேவை என்று பத்திரிகை
சட்டத்தரணி இக்காரணத்தை முன்னிறுத்தி பரம் ,போட்டார்கள். இராணுவத்தில்
கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றார். எப்போதும் பெற்ற லெப்டினண்ட் ஒருவர்
யுவதியை சந்தேகக் கண்கள் கொண்டு தின் மூலம் இவர்களுடன் தொடர்பு
பார்த்தார், இவற்றின் பின்னணியில் அடிக்கடி ன்றார்.
இருவரும் சண்டையிட நேர்ந்தது. சட்டத்தரணி பவிட லெப்டினண்ட் மிகவும் வயதானவர்.
நீலப்படங்கள் பார்க்கின்ற பழக்கத்துக்கு ல் இருந்து ஓய்வு பெற்று )
அடிமையானவர். அசாதாரண பாலியல் றும் கொழும்பில் தனியார் நிறுவனம்
செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று ல் பார்த்துவருகின்றார். ஆயினும்
யுவதியை வற்புறுத்தி வந்திருக்கின்றார், பணக்காரர். கடவத்தையில் ஏராளமான
| யுவதியை சங்கிலிகளால் பினைப்பார். க்கு சொந்தக்காரர். இதனால் மகளை
யுவதியின் வாயில் பிளாஸ்ரர் ஒட்டுவார். பல் த வற்புறுத்திச் சம்மதிக்க வைத்து |
கணி நிலத்தில் கிடத்துவார், துன்புறுத்தி அம்மா.
இன்பம் காண்பார். இச்சித்திரவதைகளை ம் நடந்தது. ஆனால் லெப்டினண்ட்
பொறுக்கமுடியாத நிலையில் சட்டத்தரணியை லியாக நடந்துகொண்டார். இதனால்
அசாதரண செக்ஸிற்கு அழைத்து, கட்டிப் வ வீட்டுக்கு வருவார். இதனால்
போட்டு, வாயில் துணிகளை அடைந்து. பந்தம் பயனற்றது என யுவதியின்
பிளாஸ்ரரை ஒட்டி, வீட்டின் கீழ்ப் பகுதிக்கு துகொண்டார். மணமகன் தேவை
வந்து, சுத்தியலை எடுத்துச் சென்று, சாகும் கையில் மீண்டும் விளம்பரம் போட்டார்.
வரை அடித்து இருக்கின்றார். த லெப்டினண்ட் மருமகனுக்கு தெரிய
பின்னர் சடலத்தை இழுத்துக் கொண்டு 7ல் இரகசியமாக மேற்கொண்டு
வீட்டுத் தோட்டத்துக்கு கொண்டுவந்து போட்டி
ருக்கின்றார். காருக்குள் சடலத்தை எடுத்துக் தரணி வில்சன் ஜெயவர்தன
"கொண்டு போய் எங்காவது வீச வேண்டும் மூலமாகத்தான் எழுத்துமூலம்
என்பது இவரின் திட்டமாக முதலில் இருந்தது. Tடார். இவர் கொழுத்த
ஆயினும் பயத்தின் காரணமாக திட்டத்தைக் இட, 68 வயதுக்காரராக இருந்தபோதி
கைவிட்டார். குளித்து உடுப்பு மாற்றினார். க்காரர் என்று கடிதத்தில் கூறி
இரத்தக் கறைகளை அகற்றினார். பொலிஸாரை துடன் சொத்து விபரங்களையும்
அழைத்தார். இருந்தார். மில்லியன்கணக்கான
புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்ட துக்கள் இவரை திருமணம் செய்கின்ற பொலிஸார் 20 ஆபாச டி.வி.டிகளைக் கண்டு வந்துசேரும் என்றும் குறிப்பிட்டு
பிடித்தனர். அத்துடன் யுவதியைக் கட்டிவைக்கப்
பயன்படுத்தப்பட்டு இருக்கின்ற சங்கிலி - பேராசை காரணமாக சட்டத்தர
களில் சிலவற்றையும் கண்டுபிடித்தனர், யுவதி முறை சென்று சந்தித்தார் மகள்.
யின் கையடக்கத் தொலைபேசியில் நீலப் கு வயது 44 ஐ விட மிக அதிகம்
படங்கள் சில சேமிக்கப்பட்டு இருந்தமையை துகொண்டார். சட்டத்தரணி ரொம்பவே
யும் கண்டுபிடித்தனர். ன்று தாய்க்கு வந்து சொன்னார்.
மனைவியின் இரண்டாவது திருமணம் விட்டு இன்னொருவரை பார்க்கலாம்
குறித்து இக்கொலைக்கு பின்னர்தான் = கூறினார்.
லெப்டினண்ட் கணவனால் அறிந்துகொள்ள இச்சட்டத்தரணியைத்தான் மகள்
முடிந்தது. மகள் கொழும்பில் வேலை ப்துகொள்ள வேண்டும் என்று
பார்க்கின்றார் என்றே தாய் பொய் சொல்லி பிடிவாதமாக நின்றார். வயது ஒரு
வந்திருக்கின்றார். அல்ல, சட்டத்தரணி அதிகப்படியான ரமலர்) முரசு

Page 16
லேடிஸ் ஸ்பெஷல்
வேலைக்குச் செல்லும் பெண்களின்
சுமை
* பெண்கள்
(சென்றவாரத் தொடர்ச்சி...) பக்கத்திற்குரிய
எனக்கு வீட்டில் உட்கார்ந்துகொண்டு மெகா தரமான ஆக்கங்கள் )
பெண்கள் வேண்டாம். வேலைக்குப் போகக் க வாசகர்களிடமிருந்து)
அனுபவம் இருக்கக் கூடிய பெண்ணைத்தான் ! வரவேற்கப்
செய்து கொள்வேன் என்று சொல்லும் ஆண்க படுகின்றன'
அதிகரித்துவிட்டார்கள்.
அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை வைத்திருக் தான் தனது மனைவியின் சமையல் வேலைகள் செய்வதை பெருமையுடன் சொல்லிக் கொள்கி ஆனால் ஒரு சிலர் காலை 10 மணிக்கு போய கஷ்டப்படாமல் வேலைசெய்து 6 மணிக்கு வீட் விடும் வேலை செய்யும் பெண்களாக இருந்த
பெண், எனக் தன் 6 முன் |
ஏன்ன வேலைக்கு '- செல்லும் பெண்கள்
வருமானமும் அ அலுவலகத்திலும், வீட்டிலும் படும் அவஸ்
வேலையையும் தைகள் ஏராளம். அதையும் தாண்டி
செஞ்சுக்கலாம் பெண்கள் ஒரு பக்கம் அனைத்து துறைகளிலும் சாதித்து கொண்டு
"நம்மில் எத் இருந்தாலும் மறுபக்கம் குடும்பத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு
சமைப்பது பெல் தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு கோபம்தான் வருகிறது.
என்று சொல்லிக் | இதை வெளியில் காட்டினால் இவர்களுக்காக நாம் படுகின்ற
கூடமாட ஒத்தா இந்த அனைத்துக் கஷ்டங்களும் வீணாகிவிடும். வேலைக்காரி
பெருமையாகவே வைத்துக் கொண்டோ அல்லது கணவன் குழந்தைகளுக்குத் தன்
மாகவோ நினை னிலை விளக்கித் தன்னுடன் ஒத்துழைக்குமாறு செய்வதன் மூலமா
இருவருமே வே கவோ, நமது அலுவலகப் பணி, இல்லறம் என்ற இரட்டை குதிரைச்
குடும்பத்தில், ச சவாரியை மிக லாவகமாகச் செய்யமுடியும்.
கூட இருவரின்
என்ற புரிதலை எல்லா வேலையும் நாம் தான் செய்யவேண்டும் என்று இழுத்துப்
கொள்வோம்?' என்ன சமைக்க நான் காய் நறுக் என்பதற்கும், 'இ என்ன சமைக்க இடையேயான, | போலித் தியாக வித்தியாசங்களை எத்தனை பேர் ! கொள்ளத் தயா
இன்னும் இது கேள்விகளும், ( எழத்தான் செய் இவற்றிற்கு எல் என்ன?
குடும்பம் என
அமைப்பில் தன் போட்டுக் கொண்டுசெய்து, பிறகு எரிச்சல் அடைந்து, குடும்பத்தில் மற்றவர்கள் சந்தோஷத்தையும் கெடுத்துக் கொள்வதைவிட வேலை களை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டால், அமைதியும் மகிழ்ச்சியும் தொடரும். இல்லறம் நல்லறமாவது இல்லத்தரசிகளின் கையில் மட்டுமல்ல வாழ்க்கைத் துணைவனின் சகிருதய மனோபாவத்திலும் உள்ளது. சகிருதய மனோபாவத்தை கணவனிடத்தில் கொண்டு வருவது கடினம் ஆண்களுக்கு அவரவர் வேலையே பெரிது.
பெண்கள் சற்று ஆயாசமாக அவர்கள் அலுவலகத்தில் நடை பெறுவதை தெரிவித்தால்கூட, அது சுவாரசியமாக இருந்தால்கூட கணவன்மார்களுக்கு எரிச்சல் ஏற்பட்டு "போதும்மா உன் அலுவ லகப் புராணம்" என்று முடித்து வைப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் கணவனுக்கு ஒரு கஷ்டம் அலுவலகத்தில் ஏற்பட்டது என்றால் அவனது புலம்பல் அத்தனையும் மனைவி கேட்க வேண்டிய கட்டாயம்!
இந்த முரண்பாடுகளைப் போக்குவது எப்படி. சும்மா விட்டுக் கொடுத்து போவது என்பதெல்லாம் பொய். ஏனெனில் விட்டுக் கொடுக்கும் பொறுப்பு எப்போதும் பெண்கள் தலையிலேயே விழு கிறது. ஆண்கள் தங்கள் வேலை, தங்கள் சம்பளம், தங்கள் நண்பர்கள், தங்கள் பொழுதுபோக்கு என்று சுயநலமிகளாக இருப்பதைத் தவிர்த்தல் அலுவலகம் செல்லும் இல்லத்தரசிகளை
ஹிஸ்டீரியா மனநோயிலிருந்து காப்பற்றலாம்!
பரிசு |
1000/- வாரம் ஒருஅதிர்ஷ்டசாலி
ரூபா.
பரிசுப் போட்டி இல :-337 கேள்வி: பெண்களுக்கு மனச்சுமை காரணமாக ஏற்படும் மனநோய் எது?
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-22.10.2012
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 337 'கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம், அனுப்பி வைக்கவும்.
- சரியான விடையை 7 அனுப்பி வைக்க
> எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் ? வேண்டிய முகவரி:
முறையில் தெரிவு செய்யப்படுவர்.S பரிசுப் போட்டி இல :- 335 இற்கான விடை !- நம் மீது தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:- ம.விஜயலட்சுமி, சாவகச்சேரி வடக்கு, மீசாலை.
அரிசி - 2 கப், வெங்காயம் - தக்காளி - 2, பச் பட்டை-2, கிராம் கறுவா இலை - நெல்லிக்காய் 4 தூள் - 1 கரன் தாளிக்க, உப்பு மல்லி இலை, 4
பெயர்
முகவரி :
முதலில் சின் மிளகாய், பட்டை தண்ணீர் சேர்த்து அடுப்பில் குக்க எண்ணெயையும் இலை, ஏலக்கா அதனுடன் வொ அதனுடன் தக்க பட்டாணி, கரட், அதனுடன் அை உப்பு போட்டு ந யையும் சேர்த்த கப் அரிசிக்கு 4 வந்ததும் மேலா எடுக்கவும்.
தே.அ. அட்டை இல: விடை :.
கையொப்பம்
காசாாாாாாா

சீரியல் பார்க்கும் டிய, வெளியுலக நான் திருமணம்
ர் இப்போது
எது பெண்
விடுதலை?
தம் சிலர், ரில் உதவிகள் ன்றனர்(றோம்). ட்டு, அதிகம் டுக்குவந்து ல் அந்தப் ணுக்கும் வசதி, தம் வசதி என்று திர்பார்ப்புகளை வைக்கின்றனர், , வருமானத்துக்கு
ச்சு. வீட்டு அந்த பெண்ண்ே இல்லையா? தனை பேர்,
ர்கள் வேலை 5 கொண்டு
சை செய்வதை ர், தியாக க்காமல், லைக்குப் போகும் மைப்பது என்பதும் வேலையும்தான்,
ஏற்படுத்திக் இன்றைக்கு நீ 'ப போகிறாய்? கிேத் தரேன்'
ன்றைக்கு நாம் லாம்? என்பதற்கும் முகமூடியற்ற, ங்களில்லா ள நம்மில் உணர்ந்து,
ராக உள்ளோம். து போன்று பல கோரிக்கைகளும் கின்றன?
லாம் தீர்வுதான்
குடும்பம் எனும் சமூக அமைப்பில் தன்னையும், தனது உரிமைக ளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு பெண் இன்னும் எத்தனை : காலத்திற்குத்தான் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கவேண்டும். அவர்களை நாடகங்களின் மூலமே தான் பெற நினைப்பவைகளை பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டு, சாவகாசமாய் உட்கார்ந்து கொண்டு “பெண்களின் முக்கிய ஆயுதம் இரண்டு. ஒன்று அழுகை.
இன்னொன்று கண்ணீர்" என்று வசனம் எழுதிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் ஒரு உண்மையான புரிதலுக்குத் தயாராயிருக்கிறோம்?
ஆயுதம் இரண்டு, ஒன்று அழுகை, இன்னொன்று கண்ணீர்' என்று வசனம் எழுதிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் ஒரு உண்மையான புரிதலுக்குத் தயாராயிருக்கிறோம்?
'யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களைப் பொறுத்தவரை 'இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தியாக
இருந்து வருகிறது. மணப் பெண்கள் மகளுக்கு ஒப்பான
வர்கள் என்று சொல்லி மாமியார்கள் உரிமை எடுத்துக் கொள்ளும் அதேவேளைகளில்,
மாப்பிள்ளைகள் இன்னும் தனது உரிமைகளையும்
மனைவியின் வீட்டின் கேள்வி காப்பாற்றிக் கொள்வதற்காக
களுக்கப்பாற்பட்ட எஜமா ஒரு பெண் இன்னும் எத்தனை
னர்களாக வளைய வந்து காலத்திற்குத்தான் நாடகங்
கொண்டுதான் இருக்கிறார்கள். களை நடத்திக் கொண்டிருக்க
இன்னும் நம் குடும்ப வேண்டும். அவர்களை நாடகங்
அமைப்புகளில் நடைபெறும் களின் மூலமே தான் பெற
இதுபோன்ற பல போலித் நினைப்பவைகளை பெறமுடியும்
தனங்களை பெண்ணியத்தின் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டு,
அடிப்படையிலும், உடலியலின் சாவகாசமாய் உட்கார்ந்து |
அடிப்படையிலும் கேள்விப்படுத் கொண்டு 'பெண்களின் முக்கிய
தித்தான் ஆகவேண்டும்.
முற்றும்
றும் சமூக னையும்,
பொடுகு (தொல்லைக்கு)
தீர்வு
மையல் றிvu
பட்டாணி சாதம்
* வால் மிளகு தூளுடன் பால் | சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்,
* வேப்பிலை கொழுந்துடன், துளசி சேர்த்து நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
* வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து,
அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.
'-* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து,
வந்தாலோ அல்லது எலுமிச்சம் 'பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை
பயிறு மா கலந்து தலையில் தேய்த்து | 'சில நிமிடங்கள் கழித்து சீயக்காய்
போட்டு குளித்தாலும் பொடுகுநீங்கும். |
* தேங்காய் எண்ணெயில் வெந்த பயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சினை நீங்கும்.
*துளசி, கறிவேப்பிலையை அரைத்து. எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலை | யில் தடவி சிறிது நேரம் கழித்து குளித் தால் பொடுகு பிரச்சினை நீங்கும்,
பட்டாணி - 1 கப், கரட்- 1, சின்ன 100 கிராம், பெரிய வெங்காயம் - 2 சை மிளகாய் - 10, நெய் -100 கிராம், பு - 4, சோம்பு - 1/2 கரண்டி,
ஒன்று, ஏலக்காய் - 3, இஞ்சி - சிறிய அளவு, பூண்டு - 100 கிராம், மஞ்சள்
ன்டி, மல்லித்தூள்- 11/2 கரண்டி, கடுகு - - எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிது
செய்முறை ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை -, கிராம்பு, சோம்பு, ஆகியவற்றை சிறிது து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ரை வைத்து நெய்யையும், ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறுவா ய், கறிவேப்பிலை போட்டு தாளித்து . பகாயத்தை சேர்த்து வதக்கவும். காளி சேர்த்து நன்கு வதக்கிய பின்
சேர்த்து நன்கு வதக்கி. ரத்த மசாலா, மஞ்சள் தூள், மல்லித்தூள்,
ன்கு வதக்கிய பின்பு அரிசி
ஒரு கிளறு கிளறிய பிறகு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி க சிறிது நெய்விட்டு வேகவைத்து
மாரமலர்
பாசு
Tாபர் II - 7, 2012

Page 17
பெரும்பாலான ஆண் களுக்கு இந்தக் கவலை
இருக்கும். 'எல்லாத்தையும்' நாமதான் ஆரம்பிக்கணும்! உறவின்போது பெரும்பாலான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது, நான்தான் தொடங்கவேண்டும். அவங்க பாட்டுக்கு கம்முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது. - ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக
மாறிவரும் கால
மாற்றத்தில் அந்தரங்க உறவுகள் பற்றிய புரிதல் வக்கிரங்களைத் தடுக்கும் = ஒட்டி நின்று பார்த்து.
ஆர்வ மிகுதியால் ஒழுக்கம் மீறாமல் தடுக்கும். ஆயி தும் அதை வழங்குவதில் தினமுரசு என்றும் நாகரிகமான முறையையே கடைப்பிடிக்கும்.
சிக்னல் கிடைத்தால் போதும்...
இருக்கும்போது இருவருக்கும் இனை வேண்டிய பெரிய விடயமில்லை. சாதாரணமா
மான தயக்கமோ, வெட்கமோ, கெ னவைதான். பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில்
பார்ப்பதோ இருக்கக்கூடாது, ஆடை தயக்கம் காட்ட சில காரணங்கள் உள்ளன.
அவற்றையும் தூரப்போட்டு விடவே நாமே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது
அப்போதுதான் உறவு இனிக்கும், ஈகோ பிரச்சினை வந்துவிடுமோ என்று பல
மேலும், வரும் 'சிக்னலை' சரிய பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம்
கொள்ள வேண்டியது இருவரின் க காட்டுகிறார்களாம்.
நாமே முந்திக் கொண்டுபோனால் நம்மைப்
சிக்னல் வந்துவிட்டால், அடுத்தவர்
ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை பற்றித் தவறாக நினைத்துவிடுவாரா என்ற
இல்லை, இல்லை வாயைத் திறந்து சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்
ஆச்சு என்று வறட்டுப் பிடிவாதமாக தான் சரியான 'சிக்னல்' கொடுத்தாச்சே, புரிந்து -
கூடாது. கொண்டு களம் இறங்க வேண்டியதுதானே என்று
ஒரு வேளை கணவர் பிசியாக பலர் நினைக்கிறார்களாம்.
கொண்டிருப்பார். அப்போது பார்த்த நான் சரியான முறையில்தான், உறவுக்கு
அருகே வந்து கன்னத்தில் முத்தம் ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன்.
கொஞ்சலாம். அதல்லாம்தான் உற அவர்தான் சரியாக புரிந்துகொள்ளாமல் இருக்
அழைப்பதற்கான 'சிக்னல்'கள். எல கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட்கார்ந்திருக்கிறார்கள் பட்டவர்த்தனமாக எப்படி
இருந்தாலும்கூட அந்த சமிக்ஞைக பளிச்சென சொல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக
புரிந்து கொண்டு செயற்பட்டால் பிர
இல்லை. பல பெண்கள் சொல்கிறார்கள்.
மனைவி ஆரம்பிக்கட்டும், அவர் ஆரம்பிப்பதில் அவர்தான் கில்லாடி, எக்ஸ்பேர்ட், அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன்
றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக
அதை தாராளமாக அவரிடம் வெளி
சொல்லிவிடலாம். அடுத்த முறை : இருக்கிறது.
எனவே காதல் மற்றும் உறவில் ஈகோ என்பது
அசத்த அவரும் தயாராக இருப்பா
மொத்தத்தில் அன்பைக் காட்டவும் பார்க்கப்படக்கூடாத ஒன்று. யார் ஆரம்பித்தால்
இனிமையாக்கவும் வெளிப்படையான என்ன, முடியும்போது அது சிறப்பாக, சந்தோஷமாக
செயற்பாடுகளும் முக்கியம் என்பன இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
கொண்டால், ஸ்டார்ட்டிங் டிரபுள்' ! அந்த நான்கு சுவருக்குள் தனிமையில்
இருக்காது. டடடடடடடடடடடடடடடடடடடடடடட)
வேட்கை
வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ளவேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிக
மாக இருக்கும். அந்தக் கால ஒரு பெண், ஒரு மாத
கட்டத்தில், எந்தப் பெண்ணுமே காலத்தில், இயல்பாகவே
உடலுறவு கொள்ள விரும்புவாள். உடலுறவு கொள்ளவேண்டும்
பெண் கருமுட்டை வெளியாகும் என்ற வேட்கை அதிகம் உள்ள
காலத்தில், அவள் ஓர் ஆணோடு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட
உடலுறவு கொண்டால், அந்த
உங்களை சில நாட்கள் உள்ளன.
உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து
(நேருக்கு நேர் ப இத்தகைய உடலுறவு கொள்ள
வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள
பகடைக்கண்ணால் வேண்டும் என்ற வேட்கை அதிக |
கரு முட்டையும் இணைந்து குழந்தை
- நீங்கள் பாராத . மாக உள்ள கால கட்டத்தை,
'' உருவாகிவிடும். அவள் கருப் பையில் ஊறும்
ஆம், உயிரின உற்பத்திக்காக
(பார்த்து மகிழ்வா பெண்மைச் சுரப்பி நீர்
உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன்,
அக்கறையற்றவர் ஏற்படுத்தித் தருகின்றது.
ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை
"செய்வாள். அவசி பெண்ணின் கருப்பையி
உருவாக்கி, இன உற்பத்தியில்
பயிலும் அளவுக்கு லிருந்து, மாதம் ஒரு
அவளைச் சிக்க வைக்கச்செய்த
போர்த்திக் கொள் நர்ள் கரு முட்டை ஒன்று
சதிதானோ இது!
நீங்கள் ஏதால் ஒக்ரோபர் II - 17, 2012
தின

இக் தல் 2
முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா?
டயே எந்தவித ளரவம் களுடன் சேர்த்து
ண்டும். சிறக்கும். பாக புரிந்து -டமையுமாகும்.
வேலையை த விட்டு விட்டு. து கேட்டால்தான் 5 இருக்கக்
ருெவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு. நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்துவிடுவார்.
அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்தி ழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.
பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.
- முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும், காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேசப் பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு "காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா' என்பது தெரிவதில்லை, அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு -
உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி 'உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலையப் பாரு' என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகி றதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.
காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு, அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர்களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
"மிகுந்த பாசம் காட்டி வளர்க்கப்படுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்' என்பார் உளவியலின் தந்தை பிராய்டு இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிப்பாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோசமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள், தங்களுக்குள் தாமே கண்ணாமூச்சி ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும், எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.
இருந்து | மனைவி, இடலாம், வுக்கு ரவே பிசியாக ளை சரியாகப் ரச்சினை
ரே எல்லாவற் ள் விரும்பினால் ப்படையாக 5ங்களை
மூச்சி ஆடிக்கொடி விடுவார்கள் து நீங்கியதும் அ
, அருகாமையை ன மனதும், மதப் புரிந்து இருக்கவே
உங்களை நேசிக்கும் பெண், கண்டுபிடிப்பது எப்படி?
வைத்தால் புன்முறு வலுடன் தலை
குனிவாள். பொருளற்ற வார்த்தை களை உதிர்ப்பாள். ஆனால், உங்கள் அருகாமையை
விரும்புவாள் நேசிக்கிற பெண்
மணிக்கணக்கில் மெளனமாய் பார்க்கமாட்டாள்.
அமர்ந்திருப்பாள். 5 நோக்குவாள்.
அவள் தொலைவில் சமயமாய்ப்
உங்களை கண்டதும் தனது ள். உங்கள் மீது
தோழிகளிடம் அவர் என்னைப் ள்போல் பாசாங்கு
பார்த்தானா சொல்றீங்., என்று யமில்லாத நிலை
கேட்டு உங்கள் கவனத்தை 5 மீறி இழுத்து
ஈர்ப்பாள். உங்களை பார்வாள்.
போகவிட்டு சிரிப்பாள். உடங்கள் வது கேட்டு
முன்னிலையில் யாருடைய சரமலா)
முரசு
குழந்தையையும் எடுத்துக் கொஞ்சுவாள், முத்தமிடுவாள். - அவளுடைய உடம்பினை ஒவ்வோர் அங்கமும் உங்கள் மீது அவள் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தும்,
ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவாள். தன்னை விஷேசமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கைக்குட்டை சூடிய மலர், 4 மோதிரம் போன்ற சின்னச் சின்னப் பொருள்களில் ஒன்றை உங்களுக்கு தரும்படி விரும்பிக் கேளுங்கள். முதலில் சற்றுத் தயங்கினாலும் பிறகு மறுக்க மாட்டாள்,
அவளுக்கு நீங்கள் வாங்கிக் கொடுத்த ஆடை, அணிகளை எப்போதும் பிரியமாய் அணிந்து கொள்வாள். ஒரு பெண்ணின் காதலை உறுதி செய்துகொள்ள - இப்படி அநேக வழிகள்.

Page 18
(ஜோசப் கிருஸ்ணா
இளையாம்.
(9 Gla
D 6000
இருபதுக்கு இருபது 2012 இறுதிப்போட்டி இலங்கை, வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு இடையில் நடைபெறுவதற்கு
முன்னதாகவே இரு அணிகளுக்கும் தனித்தனியான பெரிய தொரு ஆதங்கம் இருந்தது. வெஸ்ட் இன்டீஸ் 1983 உலகக்கிண்ண ஒரு நாள் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்து தோல்விகண்டிருந்தது. அதன்பின் 1996, 2009ஆம் ஆண்டு அரையிறுதிவரை முன்னேறியது. இதைவிட 1979ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தின் பின் வேறு எதையும் பெறவில்லை.
மறுவளமாக இலங்கை 2007, 2011 உலகக்கிண்ணப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் தோல்விகண்டது. மேலும் 2009 இருபதுக்கு இருபது இறுதிப் போட்டியிலும் தோல்வி கண்டது. எனவே நான்காவது முறையில் கிண்ணம் வெல்லும் நம்பிக்கை இலங்கைக்கு இருந்தது. ஆனால் அந்தக் கனவைத் தகர்த்தது 3.3 வருடங்களின் பின் மேற்கிந்திய அணிகள் சாதித்தது. இலட்சக்கணக்கானோர் பார்த்த ஆட்ட விவரணம் தேவையற்றதாயினும் இலங்கைக்குக் கிண்ணம் நிச்சயம் என்ற ஆட்டத்தில் பரிதாபதாகத் தோற்றது ஏன் என்கிறபோது பல கேள்விகள் எழுகின்றன. முதலாவது, அனுபவ வீரரான ரங்கன ஹேரத் ஒதுக்கப்பட்டு, சிறுபையன் தனஞ்ஜய் இந்தப்பெரிய களத்திற்கு கொண்டு வரப்பட்டது ஏன்? அடுத்தது, மார்லன்
சாமுவெல்ஸ் மலிங்கவின் பந்து வீச்சைப் பின்னி
எடுக்க (454-()-()) தொடர்ந்தும் அவரையே நம்பி
அவலப்பட்டது ஏன்? அந்தவேளையில்
கை கொடுத்திருக்கக்கூடிய திஸர பெரேராவை "பயன்படுத்தும் எண்ணம் ஏற்படாமல் போனது ஏன்?
அதேவேளை மஹேல ஒல் விற்கு இலகுவில்
கைவராத ரிவேஸ்
இருபதுக்கு இருபது ஆட்டத்தில் டில்ஷான் உட்பட இ அநேகமானனோர் வேகமாக ரன கள் என்பது புரியாத புதிராக இ தான் என்பது போல பாகிஸ்தானு தோற்றே போய்விட்டார்கள். இப்பு அணிகளாக இரண்டும் இருந்தத இருதரப்புமே புதிய காரணங்கள் அதேவேளை வீழ்த்தப்பட்ட மொ இதில் பாகிஸ்தான் 3 விக்கெட்டு விக்கெட்டுக்களையும் சுழல் பந்து கொண்டன, அப்படியானால் சுழல் முகம் கொடுக்கக்கூடிய இப்பிரார் பந்துவீச்சு கட்டிப் போட்டுவிட்டது
இன்னொருபுறம் இந்த ஆட்ட என்று சொல்வதற்குப் பெரிதாக ( ஆட்டத்துக்கு முந்திய மஹேலவி வெற்றிக்கு வழிவகுத்தது என்று ! சின்னப் பையன் அகில தனஞ்ஜய ரங்கன ஹேரத்தை அணிக்குள் 6 வெற்றிக்கு முக்கிய காரணமாயிற்
கனவு தகரந்தது
யில் தண்டிக்கப்பட்ட மஹேல, . தண்டிக்கப்பட்டால் முக்கியமான ஆட்டத்தில் ஆடுவதில் தடைசெ கவனத்திற்கொண்டே ஒரு பாதுக விலகிக் கொண்டு சங்கக்காரனை | ஆனால் இது விளையாட்டு வ
என்றே கருதப்படுகின்றது. அதான் சுவீப் பாணியைக் கையாண்டு அநியாயமாக விக்கெட்டைப்
யின் காதில் பூ சுற்றிய கதையாக பறிகொடுத்தது ஏன்? இவ்வாறான கேள்விகளுக்கு மஹேல விடை அளித்தால் நிச்சயம் என்றிருந்த கிண்ணம் கைதவறிப் போனமைக்கு ஏதாவது நியாயம் கற்பிக்க முடியும்.
சுப்பர் எட்டு ஆட்டங்களுக்கு இல்லாவிட்டால் மே,.இந்தியத் தீவுகள் அணி இலங்கைக்குத்
அப்பால் இந்திய இருபதுக்கு
இருபது அணியைக் கொண்டு துடைத்தெறிந்த அவலத்துக்கு எந்தக் காரணமும்
செல்ல முடியாமல்போன அணித் பொருத்தமற்றதாகவே இருக்கும்.
தலைவர் டோனியின் மீது | இதேவேளை கிண்ணத்தை வென்ற மே.இந்தியத் தீவுகள்
விலகிப்போ என்ற குரல்கள் அணியின் திறமை மிக உயர்ந்தே இருந்தது. அவர்களது
ஆக்ரோஷமாக மேலெழும்பு தன்னம்பிக்கை, விடாமுயற்சி அவர்களுக்குக் கிண்ணத்தை
கின்றன. இதற்கான காரணங் வென்று கொடுத்தது. குறிப்பாக மார்லன் சாமுவெல்ஸ்
களை ஒன்றன்பின் ஒன்றாக என்ற அற்புதமான வீரரின் செயற்பாடு இங்கு சொல்லித்தான்
பட்டியலிடுகின்றன ஊடகங்கள். தெரியவேண்டும் என்பதல்ல.
அதில் முக்கியமானது நான்கு விக்கெட்டுக்களை
பன்னிரண்டு ரன்கள் மட்டும் கொடுத்து. அபாரமாக ஆடிய ஹர்பஜன் சிங்கை ஒதுங்கியது ஏன்
1 என்ற கேள்வி, சுழல் பந்துவீச்சாளர்கள் சாதிக்கக் கூடிய களத்தில் ஹர்பஜன் ஒதுக்கப்பட்டது ஏனென்ற கேள்வி பெரிதாக எழும்பியுள்ளது.
இதற்கப்பால் மொத்தம் ஐந்து ஆட்டங்களில் டோனி அடித்த அதிரடி ஓட்ட எண்ணிக்கை 23. ஷேவாக், கம்பீர் எதுவுமே செய்ததாக இல்லை. இன்னொன்று விராட் கோஹ்லி தவிர வேறெந்த வீரரும் ஐம்பது என்ற எண்ணிக்கையை எட்டிப்
தட்டுகிறார்கள் திறக்கப்படுமா?
அபே

பாகிஸ்தான் சஹீட் அப்ரிடிக்கு ஒய்வுகொடுத்து அப்துல் ரசாக்கை அணிக்குள், கொண்டு வந்திருந்தால் சில வேளை முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் இருவருமே சகல துறை வீரர்கள், அதோடு அப்ரிடி துடுப்பாட்டத்தில் எங்கேயும் சோபிக்கவில்லை. இதைவிட இந்த அரையிறுதி ஆட்டத்தில் தலையைக் குழப்பிக் கொள்ளும் வகையில் எதுவுமில்லை. (சில அணிகளில் சிலர் இடம் பெறாவிட்டால் அணியே இல்லை என்கிற மாயை எப்போது மாறப் போகிறதோ).
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அவுஸ்திரேலியா எதிர்
மத்தை நோக்கி
மே.இந்தியத் தீவுகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இன்டீஸ் விஸ்வரூபம் எடுத்ததே முக்கிய செய்தி. இவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டதோ - குறிப்பாக கெய்ல், மற்றும் பொலார்ட் - அதனைச் செய்தார் கள், நம்பிக்கையோடு களம் இறங்கிய அவுஸ்திரேலியாவின் கனவுகள் தகர்ந்தன. மிக நீண்ட இடைவெளியின் பின் ஒரு கிண்ணத்தைப் பெறும் சந்தர்ப்பத்தை நோக்கி வெஸ்ட் இன்டீஸ் முன்னேறியது. அதேவேளை இறுதிப்போட்டியில் இவர்களைச் சந்திக்கப்போகும் இலங்கை அணிக்கும் நிம்மதியற்ற இரவுகளைக் கொடுத்துவிட்டது.
2012 முதல் அரை இறுதி லங்கை அணியின் ர் குவிக்கக் கஷ்ரப்படுகிறார் நந்தவேளை, அது அப்படித் பம் பெரும் துன்பப்பட்டுத் பிராந்தியத்தைச் சேர்ந்த ால், மந்தமான ஆட்டத்துக்கு
எதையும் கூறமுடியாது. ந்த விக்கெட்டுக்கள் பத்து. க்களையும் இலங்கை 5 நவீச்சின் மூலம் பெற்றுக்
ல் பந்துவீச்சுக்கு இலகுவாக ந்திய வீரர்களையே சுழல் என்று சொல்லலாமா? த்தில் திருப்புமுனை எதுவுமில்லை என்றாலும்,
ன் மதிநுட்பம் இந்த சொல்லலாம். அதாவது பவிற்கு ஓய்வுகொடுத்து கொண்டு வந்தது அணியின் பறு. அதேபோல் மறுபுறம்
இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 8
ஆட்டத்தில் இலங்கை
அணியின் தலை
வராகக் களம்
இறங்கியவர் குமார் சங்கக்காரா. இதேவேளை மஹேலவும் அணியில் இடம் பெற்றிருந்தார். இது பலருக்கும் ஆச்சரி : யத்தை ஏற்படுத்தியது. ஆனால் காரணம்
வேறானது. அதாவது
மெதுவான
ஓவர் விகிதம்
-என்ற வகை அடுத்த ஆட்டத்திலும் 1 பாகிஸ்தானுக்கு எதிரான பயப்படுபவார் இதனைக் காப்பு நடவடிக்கையாகத் தான் ய அணித் தலைவராக்கினார். பிதிகளுக்கு முரணானது வது ஒருவகையில் ஐ.சி.சி - மாறிவிட்டது. ஆனால்
மஹேல பேசும்போது, நான் எந்த அணிக்கும் எதிராகச் செயற்படவில்லை, ஒரு வீரருக்கோ, தனி நபருக்கோ எதிராகச் செயற்படவில்லை. ஒரு துடுப்பாட்ட வீரரை மாற்றுவதுபோல, அல்லது பந்துவீச்சாளரை மாற்றுவதுபோல அணித் தலைமையை மாற்றிக் கொண்டோம், முக்கியமான சந்தர்ப்பத்தில், எனது தலைமைச் சந்தர்ப்பம் பாதிக்கப்பட்டு ஆடமுடியாது நிலை ஏற்டக்கூடாதென்பதற்காகவே இதனைச் செய்தேன் என்று கூறியிருக்கிறார், மேலும் இப்படி ஒரு மாற்றம் என் மனதில் இருப்பது பற்றி ஏற்கனவே இங்கிலாந்து அணித்தலைவர் ஸ்ரூவட் புரோட்டுடனும் கலந்துரையாடி இருந்தேன் என்ற கூறியுள்ளார்.
இந்த விடயம் பற்றிச் சாதக பாதகமான கருத்துக்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன, எல்லா நாணயத்துக்கும் இரண்டு பக்கம் உண்டென்பது போல, இந்த
விடயத்துக்கும் இரண்டு பக்கக் கருத்துக்கள் வெளிவருகின்றன.
ஆனால் மஹேல எந்த விதி முறைகளையும் மீறாமல் புத்திசாலித்தனமாக முடி வொன்றை எடுத்தது விவேக மானதென்றே சொல்லத் தோன்றுகின்றது. பொது வாகவே சர்வதேச கிரிக் கெட்டின் சட்டதிட்டங்கள் மிகக் கடுமையானவை. சட்டதிட்டங்கள் கடுமையாகக் கடுமையாக அதிலிருந்து தப்பும் | வழிகளும் புதிதாகத் தோன்றுமல்லவா?
அதுதான் இது. இதில் ஒழுக்க விழுமியங்கள் பற்றிப் பேசுவது பொருத்தமான தாகத் தெரிய வில்லை.
எதிர்பாராதது
றொஜர் பின்னி அந்தப் பதவியை ஏற்கப் போகிறார். இனியாவது விளம்பரக் கதாநாய கர்களாக வலம்வரும் வயதான வீரர்கள் ஒதுங்கிக்கொள்ள வாசலில் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் இளைய தலை) முறைக்கு கதவு ! திறக்குமா?
பார்க்கவில்லை.
இப்படியாகப் பல குற்றச் சாட்டுக்கள் டோனி மீது குவிக்கப்படுகின்றன. களைத்துப்போன ஷாகீர்கான் அணிக்குத் தேவையா என்ற கேள்வியும் எழுகின்றது, எனவே மிகுந்த அதிருப்திக்குள்ளான அணியாக இந்திய அணியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.)
டோனியை மட்டுமல்ல, இன்னும் பலரும் இந்திய அணியில் இருந்து ஓய்வு என்று ரவிசாஸ்திரி போன்றோரின் குரல்கள் எழும்பும் வேளையில் இன்னும் ஒரு கேள்வி எழுகிறது. இளைஞர்களான அம்பாத் திராயுடு முரளி விஜய், றொபின் உதப்பா, அஜின்சியா ராஹ்னே மற்றும் இஷாண்ட் சர்மா, உமேஷ்யாதேப் போன்ற இன்னும் பலர் ஏன் கண்டுகொள்ளப்பட வில்லை என்ற கேள்விக்கணை டோனியை நோக்கி வேகமாகப் பாய்கிறது. இதற்கு இவர் என்ன பதில் சொல்லப் போகிறார். மேலும் மனோஜ் திவாரி, டின்டா போன்ற வர்களையே பார்வையாளர் அந்தஸ்தில் வைத்திருந்த டோனி மிகத் தைரிய மானவர். இந்தக் குற்றச்சாட்டுக் களுக்கு அவரா பயப்படுவார்? ஒல்லாம் போக தெரிவாளர் | சபையில் இருந்து ஸ்ரீகாந்த் காலம் முடிந்து வெளியேற. ரமலர் முரசு

Page 19
தி கோழையே, சுடு! நிசுடுவது "சேவை அல்ல ஒரு சாதாரண மனிதனைத் தான்!" இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம்
இதுதான். . ' மணி 1.10மணிக்கு மனிதகுல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல் லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஒன்பது தோட்டாக்களில் ஒன்று. அவரது இதயத்துக்குள் ஊடுருவியது,
இனம், மொழி, தேசம் என எல்லை கள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன்
இதோ விடைபெறுகிறான்.
தன்னைவைத்துச்
நிற்க
வைத்துச் சுடுமாறு 'சே' கேட்க, அதை 'மரியோ ஜேமி' அலட்சியப்படுத்துகிறார். "கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!" இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் - மனிதன் சொன்ன கடைசி
வாசகம் இதுதான்!
மணி 1.10மணிக்கு மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப் பாக்கி திறக்கிறது. ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி,
தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான். 'சே' இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.
மக்கள் எழுப்பிய குவேராவின் சிலையை இராணுவத்தினர் உடைப்பதும் மக்கள் மீண்டும் சிலையை நிறுவுவதுமாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருந்தது.
Santa_clara என்ற இடத்தில்
பங்கள் போற்ற
குவே களும், இருந்து 'கரான் பல பக் வொரு ஒவ்வெ இயக்கம் இயக்க கள் கே
மாமனிதன் சே கு
ஒக்டோபர் 18 கியூபா ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் 'சே'வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. ( அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. "வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்று விட்ட 'சே' நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்
டும்" என வேண்டுகோள் விடுக்கிறார்.
அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்" எது எப்படி ஆயினும் சே குவே ராவை இன்றும் போற்றும்
எடுத்து அப்பே! மில்லாப் தங்கரை எடுத்து.
அலை கூறியது வாழ்க் எடுத்து. காட்டி கணக்க படுத்திக் குமே ச என்ற ; இழந்த அதன் : ஒரு சில என்று | உண்ை களிலும் எல்லை எண்ண உயிரை ருக்க ந எந்த ம மண்ணை மண்ணி
ஒருவ மற்றவர் வாழ்ந்து பல்லாய தன் வழ என்றை
மக்கள் அவனைப் பற்றி
மக்கள் எழுப்பிய குவேராவின் இழிவாக வெளிவரும்
சிலை ஆர்ஜென்டீனாவின் செய்திகளை முற்றிலுமாகப்
| அதிபர் ஃபிடெல் காஸ்ட் புறக்கணிக்கிறார்கள் எ
ரோவை கடுமையாக எதிர்த் பதே உண்மை. சே குவேரா
தாலும் சே குவேராவின் வின் சிந்தனையும் இவட்சி -
உருவம் பதித்த தபால் யங்களும் இன்றைக்கும்
தலையை வெளியிட்டார். பொருந்தக் கூடியவை. இன்றும்
அப்போது அவர் குவேராவை மக்களில் பலர் சுதந்திரத்திற்
ஒரு உலகத்திற்கே உரிய காகக் கதறுகின்றனர் என்று
நபர் என்று புகழ்ந்தார். மிட்டராண்ட் கூறினார்.
குவேரா உண்மையில் இன்றும் மக்களில் பலர்
இறந்தது ஒக்டோபர் மாதம் சுதந்திரத்திற்காகக் கதறு
9ஆம் திகதியாகயிருப்பினும், கின்றனர். குவேராவுக்கு
கியூபாவில் இன்றும் ஒவ் மரணதண்டனை நிறை
வொரு ஒக்டோபர் 8ஆம் வேற்றிய 'லா ஹிகுஏரா'
திகதியன்று சே குவேராவின் (LaHihuera) என்ற இடத்தில்
|| நினைவு நாளாக அவரது ஒக்ரோபர் II - 17, 2012
'சே'த
வடிவமா

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - (491
7))
211 22
ஒப்புக்கு தலைவணங்கி அகின்றனர். ராவின் நினைவாக நிகழ்வு கியூபாவின் அரசு தரப்பில் வெளிவரும் நாளேடான் மா' வில் நினைவஞ்சலியாக க்கங்கள் ஒதுக்குவதும் ஒவ்
வருடமும் நடக்கின்றன. பாரு வருடமும் குழந்தைகள் மான 'பயனீயர்ஸ்' என்ற த்தில் ஆறு வயது சிறுவர் சர்ந்து சத்தியப் பிரமாணம்
321 - 33
35
36
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 22.10.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல் - 491
- தினமுரசு நிவாரமலர், | - த.பெ.இல. :-157. யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிகண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 489- விடைகள்
:
கி
: இடமிருந்து வலம்
* Ol, ஒரு
14
மணித்தியாலயம் FE)
60 நிமிடம் என்று
22
நிர்ணயித்த
வர்கள், - 28
07. இது உயர ண
கோன் 34
உயர்வான். ல்
ண்
* 10. ஒரு பண். மேலிருந்து கீழ்)
: 14. இராக்கதன்
அல்லது பிசாசு. 01. குழப்பான உணவு அல்லது
- 7, அழகு அல்லது சர்க்கரை.'
நீர் (திரும்பியுள்ளது 02. தப்பித்த குற்றவாளிக்கு நீதிபதி
:19. உலகில் இது பிறப்பிப்பார்.
உள்ள பல 4. வளையம் உள்ள கிரகங்களில்
கணிப் ஒன்று. (திரும்பியுள்ளது)
பொறிகளை OD, உடம்பில் அடிபட்டால் .
ஒண்றாக்கி உண்டாவது. (குழம்பியுள்ளது)
இணைப்பது 08. கல்நார் (குழம்பியுள்ளது)
இவ்வாறு 5. மன மயக்கத்தை இப்படியும்
அழைப்பர். அழைப்பர்.
: 31. இராசிகளில்
ஒன்று. 19. சந்திரன் அல்லது கற்பூரம்.
00, குலம் அல்லது 129. உயரமான கோபுரங்களில்
இனம். ஓன்று.
: . க் கொள்கின்றனர். எது அவர்கள் சுயநல மல் சமுதாயத்திற்கே
ள அர்ப்பணிக்க உறுதி க் கொள்கின்றனர். படா குவேரா மார்ச் ப் போல், ஒருவன் தன் Dகயாலும் மற்றவர்களுக்கு
க்காட்டாக வாழ்ந்து பதாலும் பல்லாயிரக் எனவர்களை தன் வழிப் னால் அவன் என்றைக் ாவதில்லை. கம்யூனிஸம் தீ அதன் முழுதாக்கத்தை போதும் புரட்சிக்கும் கவர்ச்சிக்கும் சே குவேரா ன்னமாக விளங்கினார்
கூறினார். எப்பேர்ப்பட்ட ம இங்கு சாதிச் சண்டை - மதப்பாகுபாடுகளிலும்,
ச் சண்டைகளிலும்
ற்ற 'மனிதர்கள் தங்கள் ப் போக்கிக் கொண்டி மது புரட்சியாளனோ கண்ணிலோ பிறந்து எந்த
லோ போராடி எந்த லோ உதிர்ந்தவன், ன் தன் வாழ்க்கையாலும் "களுக்கு எடுத்துக்காட்டாக - காட்டியதாலும் பிரக்கணக்கானவர்களை பிப்படுத்தினால் அவன்
க்குமே சாவதில்லை ரன் இந்த யுகத்தின் மனித எகத் திகழ்கின்றார்.
முற்றும் -வாரமலர்
னமுரசு
குறுக்கெழுத்துப் போட்டி இல.489 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி.
ம.பானுஜா, பிரதான வீதி, காலி.
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள்.
01. க.சங்கவி, உப்புக்குளம், மன்னார். 02, க.சிவானந்தம், முள்ளியவளை, முல்லைத்தீவு, 03. கு. அதர்வா, அக்கரைப்பற்று, திருகோணமலை, 04. எஸ்.நிதர்சன், தர்ஹா நகர்.) 05. சி.மயூரி வெருள்சன் பிளேஸ், வெள்ளவத்தை - 06. 06. த. தனபாலசிங்கம், பூவரசங்குளம், பிரிவுனியா, 07. மா, அங்கயர், மாதகல், யாழ்ப்பாணம்.. 08, அ.துஷாந்தினி, அச்சுவேலி மேந்து, அச்சுவேலி, 09, த.வந்தனர், ஆலங்கேணி, கிண்ணியா, 10. கு.ரமேஷ், அல்வாய் வடக்கு, அல்வாய்.

Page 20
இராமசாமி ]
அளம்பி
_வறுமைக்குள்ே இவனது போராட்ட மிகுந்த வாழ்வில், இலக்கியத்துக்கா தன் வியர்வைத்து சிதறிக் கொண்டிரு
ஒரு எழுத்தாள அடையாளப்படுத்த அவனது எழுத்துக் நூலுருப்பெறும் 6
தான்!
ஆம்! வலிகளையும், சுமைகளையும், தோல்விகளையும், அவo,ங்ைகலையும் சுசத்து - கடந்து வெற்றிக்காகப் போரக்கும் எழுத்தான் ஒருவனின் எழுத்துலக Wணம்
இங்கே தொடர்கின்றது.
ദീ
இளைய வயதிலேயே இலக் கியத்தில் நம்பிக்கையான வர வென, எழுத்துலக ஜாம்பவான் களிடம் மோதிரவிரல் குட்டு வாங்கியவன் நட்சத்திரன். - சாதீயத்தை சரித்துக் கட்டவும், இனபேதத்தை இல்லாதொழிக்க வும், பெண்ணியத்தின் பெருமை பாடவும் இலக்கியத்தில் இவனால் பல அதிகாரங்கள் எழுதப்பட்டன.
இன்றுள்ளவர்களில் சிலருக்கோ எழுத்தென்பது பொழுதுபோக்கு; இன்னும் சிலருக்கு வியாபாரம்; ஆனால் இவனுக்கோ அதுவொரு தெய்வீகவரம். எழுத்தையும்
யில் ஒரு பத்திரிகையில் குறித்த பதிப்பகத்தார் ஒரு விளம்பரம் செய்திருந்தார்கள். அது நட்சத் திரனின் பார்வையில் சிக்கியது. இறந்துபோன தன் தாயின் நினைவாக எழுத்துருவாக்கப் போட்டியொன்றினை அந்த லக்ஸ்மி பதிப்பகம் அறிவித்தி ருந்தது. எழுத்தாளர்கள், படைப் பாளிகள் தமது சிறந்த படைப் புக்களின் கையெழுத்துப் பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றில்
தெரிவாகும் - ஒரு படைப்பு நூலாக அப் பதிப்பகத்
தினரால்
நகர்கின்றவனை சீன ருந்தது.
தன்மீது நம்பிக்ை வன், எந்தவொரு தே முன்னேறமாட்டானெ சொல்லி வைத்ததை ஞாபகப்படுத்திக் கொ உடலையும் உள்ளத் தேர்வுக்கு தயார்ப்படு தூரத்தே தெரியும் லக் பதிப்பகத்தை கண்ணு தன்னில் ஒரு தடவை மேய்ந்தான். செய்வ றொழில் தான்!
ஆனாலும், ஆண் அழகுக்கும் பஞ்சமில் மிடுக்கான வாலிபன். சுடாத வார்த்தைகளும் வழக்கங்களும் இவன நேர்த்தியான தோற்ற பதிப்பகத்தின் வாசனை அண்மித்த நட்சத்திரன நோட்டமிட்டான். கிட்ட பதினைந்து பேர் இரு ஆண்கள், பெண்களெ வரின் விழிகளிலும் எ களின் கீறல்கள். 'வல் ளின் சன்மானம் நேர் பையினுள் கிடக்க கார இடைக்குள் செருகிக் அனுமதியோடு உள்நு இருக்கையில் சாய்ந்த இருப்பவர்களில் இவ எப்போது தன்முறை ( ஒவ்வொரு படைப்பான் முகத்திலும் பரபரப்பு. தேர்வாளர்களிடம் | சென்று படைப்பாளி முகத்திலும் பரபரப்பு. தேர்வாளர்களிடம் சென்று வெளியேறு கின்றவர்களில் சிலர் புன்னகை கலந்த . பெருமிதத் தோடும், வேறு சிலர் மௌனத்தைப்
போர்த்தியபடியும் இவனைக் கடந்து கொண்டிருக்க, நட்சத்திரனின் இதயத்தினுள் மெல்லியதாய் துடித்த "லப்டப் லப்டப்" சத்தம் இப்போது பெரியதாகியதாய் ஓர் பிரமை. அந்த பதற்றத்தை கட்டாயப் படுத்தி கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவந்த போது, சட்டென அந்த நினைவு வந்து இவனுள்ளே ஒட்டிக் கொண்டது.
இலக்கியத்தை யும் நேசித்தான். இதனாலேதான் நட்சத்திரனுக்குள் இருக்கும் எழுத்தாளன் கண்டு கொள்ளப்பட்டான். வீட்டிலே தேநீர் குடிக்க பணம் இருக்காது. ஆனால், இவன் கையில் எப்படியாவது அந்த வாரம் வெளிவந்த பத்திரிகை படபடக்கும், வறுமைக்குள்ளேயும் இவனது போராட்டம் மிகுந்த வாழ்வில், இலக்கியத்துக்காகவும் தன் வியர்வைத்துளிகளை சிதறிக் கொண்டிருந்தான்.
இன்றும் அவன் எதிர்ப்பார்ப் போடு பதிப்பகத்தை நோக்கிப் பயணிப்பது, ஒரு பலநாள் கனவை நிறைவேற்றத்தான். பல கவிதை, சிறுகதைகளை படைத்துவிட்ட வனுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்தது. எத்தனை ஆக்கங்களை பிரசவித்திருந்தாலும், ஒரு எழுத் தாளன் அடையாளப்படுத்தப் படுவது அவனது எழுத்துக்கள் நூலுருப்பெறும் போதுதான்! அந்த மனவருத்தம் நீண்ட நாட்களாக இவன் நெஞ்சுக்குள் தீயாய் புகைந்து கொண்டிருந்தது.
இந்த நேரத்தில்தான், அண்மை
இலவசமாக அச்சிடப்பட்டு அதை எழுதியவருக்கு வழங்கப்படும். இந்த சங்கதியைக் கண்ணுற்றதிலிருந்து | நட்சத்திரனுக்கு சரியான தூக்க மில்லை. உணவுக்கும்கூட விருப்ப மில்லை. தன்னிடம் குவிந்து இருந்த சிறுகதைகளில் மிகவும் சிறந்த, தரமானதான பன்னிரெண்டு கதை களை தெரிந்து அவற்றுக்குத் தன் வாழ்க்கையின் பாடுகளை நினைவுகூற வலிகளின் சன்மானம்' எனத் தலைப்பிட்டு, கீழே சிறுகதைத் தலைப்பு எனவும் செம்மைப்படுத்தி, பதிப்பகத்தார் சொன்ன நாளான . இன்று புறப்பட்டதன் உள்நோக்கம்
இதுதான்.
தன் கையெழுத்தும், கதை களின் தரமும் கண்டிப்பாய் இந்தப் போட்டியில் தெரிவாகும் என்ற நம்பிக்கை, நிலத்தில் ஆழவிழுந்த விழுதாய் அழுத்தமாக பதிந்திருந்தது. இருந்தாலும், இடைக்கிடையில் எங்கிருந்தோ சிறுசலனமும் எட்டிப் பார்க்கத் தவறவில்லை.
"ஏய் நட்சத்திரா! உன் எதிர்பார்ப்பு ஏமாற்றமானால்..." சாத்தானின் குரலாய் அவனது மனச்சாட்சியும், நம்பிக்கையோடு
(வலிகள் தொட
தினம்
20

[மேஷ்,
ம்
அந்த நடைபாதையில் இருந்த இருக்கை ஒன்றில்
| வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுடைய மனதிற்குள் ஆயிரம் கேள்விகளும் அச்சங்களும் கலகம் செய்து கொண்டிருந்தன.
அவனிடம் நிரந்தர வதிவிட அனுமதி இல்லை. நிரந்தர வதிவிட அனுமதி ளயும்
இல்லை என்பதால் நிரந்தர வேலை இல்லை. நிரந்தர வேலை இல்லை என்பதால் வருவாய் போதுமானதாக இல்லை. வீட்டில் மனைவியுடன் அடிக்கடி சண்டைகளும் வர ஆரம்பித்து இருந்தன. ஊரில் இருந்து வருகின்ற கடிதங்களும் அவனுடைய மனச்சுமையை கூட்டுவதாகவே இருந்தன.
இந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு அவனுக்கு எந்த கவும்
வழியும் தென்படவில்லை. எதிர்காலத்தை நினைக்க அச்சமாக இருந்தது. ளிகளை
யாரவாது வந்து தன்னை இந்தப் பிரச்சனைகளில் இருந்து கைதூக்கி
விடமாட்டார்களா என்று அவன் ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டான். கந்தான்.
- அப்பொழுதுதான் அவர்கள் அவனிடம் வந்தார்கள். அவர்கள் மிகவும் ன்
அழகாகவும் நாகரீகமாகவும் உடை அணிந்திருந்தார்கள், கையில் கறுப்பு
அட்டையைக் கொண்ட ஒரு தடித்த புத்தகத்தை வைத்திருந்தார்கள். ப்படுவது
அவர்கள் அவனிடம் மெதுவாகவும் அன்பாகவும் பேச ஆரம்பித்தார்கள். கேள்
அனைத்து துன்பங்களிடம் இருந்து விடுவிக்க தங்களிடம் வழி உண்டு என்று
சொன்னார்கள். தேவனை சரணடையுங்கள், உங்களை துன்பங்களில் இருந்து பாது
அவர் விடுவிப்பார் என்றார்கள்.
அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்தார்கள். ஒரு முறை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வாருங்கள் என்று வற்புறுத்தினார்கள். அவனும் அரை மனத்தோடு போனான். எல்லோரும் அவனை அன்பாக வரவேற்றார்கள். "சகோதரன்" என்று அழைத்தார்கள்.
என்ன ஆச்சரியம்?! அடுத்த நாள் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் நிரந்தர வதிவிட அனுமதி தருவதாக கடிதம் வந்திருந்தது. அவன்
மெய்சிலிர்த்துப் போனான். தேவனின் செயலை எண்ணிப் பூரித்துப் போய் * நின்றான். சில வாரங்களில் அவன் ஒரு நல்ல |
வேலையையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து அவனுடைய பல பிரச்சனைகள் குறைந்து போயிருந்தன.
இப்பொழுது அவன் தேவனின் பெயரை மட்டும் உச்சரிக்கின்ற ஒருவனாக மாறிப் போயிருந்தான், அவனுடைய நண்பர்கள் வட்டமும் மாறிப் போயிருந்தது.
கையில் எப்பொழுதும் கறுப்பு
அட்டையைக் கொண்ட அந்த Tடிக் கொண்டி
தடித்த புத்தகத்தை வைத்திருந்.
தான். அதை மட்டும்தான் அவன் க கொள்ளாத
வாசித்துக் கொண்டிருந்தான்.
| தமிழ் பத்திரிகைகளை பர்விலும்
படிப்பதை நிறுத்தினான், ன, முன்னோர் அடிக்கடி ண்டான். தையும் த்தியவன், கஸ்மி' பற்றதும்,
திரைப்படங்களும், திரை இசைப் பாடல்களும் குப்பைக்குள் போயின. பார்வையால்
சுருதி கொஞ்சமும் இல்லாமல் தேவனே என்று அலறுகின்ற சத்தங்கள்
அவனுக்கு இசையாகிப் போனது, அவைகளை கேட்கின்ற பொழுது மன து கடற்
அமைதி பிறப்பதாக நம்பினான். செய்து கொண்டிருந்த பங்களிப்புக்களையும்
நிறுத்தினான், தேவனால் மட்டுமே விடுதலை கொடுக்க முடியும் என்றான். வீடு மைக்கும்
முழுவதும் தேவனின் வசனங்கள் நிறைந்திருந்தது.
- பத்திரிகைகள், திரைப்படங்கள், யுத்தங்கள் அனைத்தும் சாத்தானின் லாத
படைப்புக்கள் என்றான். தேவனை ஏற்காத அனைவரும் சாத்தான்கள் அடுத்தவரை
என்றான். தேவனைப் பற்றிப் பேசுகின்ற போது பிரகாசமாகத் தெரிகின்ற 5 பழக்க
அவனுடைய முகம், சாத்தானையும், சாத்தானின் படைப்புக்களையும் பற்றிப் அடையது.
பேசுகின்றபோது விகாரமாக தெரியத் தொடங்கியது.
அவன் தேவனை நோக்கி ஜெபிக்கின்ற போதும், தேவனின் வசனங்களை த்தோடு
வாசிக்கின்ற போதும் தொலைபேசி எடுத்தும், நேரில் வந்தும் தொல்லை
கொடுத்தவர்கள் அவனுக்கு சாத்தான்களாக தெரிந்தார்கள். மனைவியும் ன், உள்ளே
பிள்ளைகளும் கூட சாத்தான்களாக மாறியிருந்தார்கள். டத்தட்ட
ஒரு நேரத்தில் அவன் தனித்துப் போனான். ஆனால் தேவன் தன்னுடன்
இருப்பதாக சொன்னான். தேவனைக் கண்டதாகவும் பேசியதாகவும் க்கலாம்.
சொன்னான், பிரார்த்தனைக் கூட்டத்தில் மனிதர்களை சந்திப்பதாக என அனை
சொன்னான். இப்பொழுது அவன் தனக்கத்தானே பேசவும் எதிர்பார்ப்பு
தொடங்கியிருந்தான்.
ஒரு நாள் அவன் தனக்குதானே பேசியபடி வீதியில் நடந்து சென்று
கொண்டிருந்தான். அப்பொழுது வேகமாக வந்த ஒரு கார் அவன் மீது சத்தியாக
பயங்கரமாக மோதியது. தூக்கி வீசப்பட்ட அவன் சிறிது நேரம் துடிதுடித்து ரங்களின்
விட்டு இறந்து போனான். அதுவரை அவனைப் பீடித்திருந்த சாத்தான் ஒரு கொண்டே
வெற்றிப்புன்னகையோடு வெளிக்கிளம்பி கறுப்புப் புத்தகத்தை தூக்கியபடி
அடுத்த இலக்கை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமானான். ழைந்து
(யாவும் கற்பனை) நான்.
ன்தான் இறுதி, வருமென,
கெ -
சிரிப்பதற்கு
Sளி
ராசியான டாக்டர்
9 0
நீங்கதான் எங்க கழக விழாவுக்கு இந்தமுறை சீஃப் கெஸ்ட்-ஆ
வரணும்
அப்படியா.. நல்லது?
ஆமா சார்... எங்க கழக உறுப்பினர்களில் அதிகம் பேர் உங்களால
வந்து சேர்ந்த வங்கதான் சார்.
அப்படிபால்
ரொம்ப
மகிழ்ச்சி.. உங்க கழகத்தின் பெயர்..?
ஆவிகள் முன்னேற்ற கழகம்..
ரும்...)
லர்
பசு
கெமராபா.

Page 21
\ -3
5.4 9 ஓ8 ஈ - ஆ - பி 2 G 9
இல்)
CXXXXXXXX
நேத்துக் களம்
* மூண்டன. இன்று போல் போர் செய்வது * பெரும் வீரம் என்று புலவர்கள் பெருமை யாகக்கூற இளைஞர்கள் அதனால் கவரப்பட்டுப் பேர் என்பது உயிர்நீத்தனர்.
அங்க வீனங்களாகினர். இதனால் விபச்சாரம் பெருகியது. புலவர்கள் போரைப் புகழ்ந்தும், காதலைப் போற்றி யும், விபச்சாரத்தைக் கண்டித்தும் பல பாடல்களைப் பாடினர். அவைதான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று குறிப்பிடப்பட்டுப் பெருமை பெற்றன.
கைந்நிலை காதலைப் பற்றியும், காதலரின் ஒழுக்கத்தைப் பற்றியும் அவர் களின் பிரிவுத்துயர் பற்றியும் அழகாக
எடுத்துக் கூறும் ஒரு நூல். சங்க .காலத்தில் நிலத்தை ஐந்தாக வகுத் உ திருந்தனர். பாலை நிலம் அதில் ஒன்று 2 - அது வளமில்லாத நிலம். அந்த நிலத்தில் 8 உழைக்க முடியாது அதனால் அங் குள்ள 8
இளைஞர்கள் வேறு ஊர்களுக்குச் ''கடுகி அதர் அவைக்கும்
சென்று உழைத்து வந்து குடும்பத்தைப் * கல் சூழ் பதுக்கை
பராமரிப்பர். அதனால் குடும்பத் தலை விடுவில் எயினர்தம் வினை
வர்களைப் பிரிந்திருக்க வேண்டிய | ஓரத்து ஓடும்
நிலை இளம் பெண்களுக்கு உண்டு. நெடுவிடை அத்தம் செலவு
காதலித்து அதன் பயனாகக்கூடி |
எண்ணிப் பெரும் உரைப்பக் கேட்டே
மகிழ்ந்த காதலனும் காதலியும் பிரிவால்
கண்களில் அருவி வடுவிடை மெல்கின கான்."
மிகவும் வருந்தினர். அந்த வருத்தத்
அழுகிறாள். அவ மேலே உள்ள பாடல் பதிணெண்
தைப் புல்லாங்கடனார் அனுபவித்துச்
• என் வால் போக்க கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான
சொல்கின்றார். அதனால் காதலனைப்
அதனால் நீவந்து "கைந்நிலை என்ற நூலில்
பிரிந்து துன்பப்படும் பெண்ணோடு சேர்ந்து : போக்கு. உள்ளது. கை என்பதற்கு ஒழுக்கம்
இரண்டாயிரம் ஆண்டுகளாக அதைப்
இல்லாவிட்ட என்பது பொருள். ஒழுக்கத்தைப்
படிப்போரும் துன்பப்படுகின்றனர்.
செல்லும் நினைவு பற்றிக் கூறும் இந்நூலின் ஆசிரியர்
காதலன் தனது காதலிக்குத் தான்
வனத்தினூடாகப் புல்லாங்கடனார். இந்நூலில்
வெளியூர் செல்வது பற்றிச் சொன்னால்
மிகவும் பயங்கரமா எத்தனை பாடல்கள் உள்ள என் |
தன்னைச் செல்லவிடமாட்டாள் என்று |
ஊடாக வணிகர்கள் பதில் இலக்கியவாதிகளிடையே
அஞ்சி அவளது தோழிக்குத் தான்
வண்டில்களில் பெ குழப்பம் உண்டு இப்போது அழிந்
வெளியூருக்குச் சென்று பணம் சம்பாதிக்.
செல்வார்கள். வேற் தவை போக நிலைத்திருப்பவை |
கப் போவதாகச் சொல்லி அதை
பொருட்களுடன் ( இருபத்தியிரண்டு பாடல்கள். இந்த .
அவளுக்குக் கூறுமாறு சொல்கிறான்.
- அவற்றைக் கொம் இருபத்தியிரண்டு பாடல்களும்
* தோழிவந்து அவளுக்கு அதைக் ஒழுக்கத்தைப் பற்றியே கூறுகின்றன. . கூறுகிறாள். அதனால் பெரும் துன்பப்
நீ சிந்தியா! த தமிழ் இலக்கியங்கள் அகம் என்ற
* பட்ட தலைவி அவனைப் போகவேண்டாம்
குள் இடம்பெறும் காதலையும், புறம் என்ற போரைப்
6 என்று கூறுமாறு இரக்கின்றாள். அதனால்
களால் ஏற்படப் பற்றியுமே விதந்து கூறுகின்றன.
* மனம் வருந்திய தோழி அவளது
என்ன? அந்நாளில் அரசர்களுக்கிடையே
* காதலனைச் சந்தித்துச் சொல்கிறாள்.
எஸ்.பரமக பேராசையால் அடிக்கடி போர்
உனது காதலி உன்னைப் பிரிவதை
புத்திஜீவிகள் எ
விளையாட்டுக் : கள். சம்பந்தனைத் தலைவர் எ வர்கள்தான் பிரபாகரனையும் : ஏற்றி விழுத்தியவர்கள்.
இந்த யதார்த்தத்தை சம்மந்த கட்சியினரும் புரிந்து சக்கட்சி
புரீதியாக உடன்பாடு ஒன்றைக் தனிநபர் , சமூகம், நாடு மீதான அக்கறை ஒரு
தேசியத்தின் சிறகுகள் பலமிழ தலைவருக்கு இருக்கவே செய்யும். அந்தவகை
அவ்வாறான நிலையானது யில் இனமத மொழி பேதமின்றி ஜனாதிபதி அவர்
பாதிப்பு எதையும் தந்துவிடாது கள் எல்லா மக்களுக்குமே முழுப்பங்களிப்பையும்
தளத்தில் சில பின்னடைவுகை செய்துவருகின்றார்.
தோடு புதிய தலைமைத்துவங்க இதை சீர்குலைக்கும் வகையில் தமிழ் நாட்டு
வும் செய்யும். முன்னாள் முதலமைச்சர், ஏனைய அரசியல்வாதி
நீ சிந்தியா! இந்தியாவில் இலங் களின் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டிக்
வீரர்களுக்கு பயிற்சி அளிக்கத் த கொள்ளுவதற்கு தங்களாலான முயற்சிகளை
முடியாது என்ற இந்திய உயர் நீதி மேற்கொண்டு வருகின்றனர்.
தீர்ப்புப் பற்றி? இந்தியாவில் இலங்கை இராணுவத்திற்கு
திருமதி.அ.பாலுஜி, சுண்டுக்குளி பயிற்சி கொடுக்கக் கூடாது என்ற தமிழ் நாட்டின்
நாடுகளுக்கு இடையிலான கோரிக்கை இப்போது உயர் நீதிமன்றத்தால்
பிராந்தியப் பாதுகாப்பு, பிராந் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. அன்று புலிகளுக்கு
இராஜ்ஜிய உறவுகள் என்பவர் பயிற்சி கொடுத்தபோது இங்கே பயிற்சி அளிக்
உணர்ச்சி பெருக்கால் மட்டும் கக்கூடாது எனக் கூறியிருக்கலாமே, அதை
யாது என்பதை இந்திய உயர் விடுத்து இப்போது இனபேதத்தை மேலும்
தீர்ப்பு தெளிவுபடுத்தியிருந்தது. மேலும் தூண்டுபவர்களாக தமிழ் நாடு இருப்பது
துரதிர்ஷ்டவசமாக யதார்த்த கவலைக்குரிய விடயமே. இதை அவர்கள்
சிந்திப்பதும் செயல்வடிவம் கெ சிந்திக்கும் மனநிலையிலும் இல்லை.
முற்படுவதும் தோல்வியிலேயே தமிழர்களுக்கு உரிமை வேண்டுமென நியாயங்
தமிழ்நாட்டு அரசியல்வாதிக களை முன்வைப்பதால் அதனால் ஏதேனும் விளைவு
புரிந்துகொண்டால் நல்லது. கள் ஏற்படுகின்றதா. இல்லையே. ஆர்ப்பாட்டங் கள். தீக்குளிப்புகள் என்பவை நடந்தும் பலன்கள்
தி சிந்தியா! விரிவுரையாளர்களின் ஏதுமில்லை.
மாணவர்களின் கல்வி பாதிப்படைக் இவ்வாறு இனபேதங்களை தூண்டிவிடாது
எம்.யூடிற்லொசியா, நுவரெலியா. சிலவற்றை விட்டுக்கொடுத்து நாம் இலங்கையர் .
பிரச்சினைகள் தொடர்பாக என்ற எண்ணத்தோடு செயற்பட்டாலே எல்லோருக்
ஆழமாகச் சிந்திக்கப்படல் வேண்
பிரச்சினைகள், அன்றாடப் பிரச் கும் வெற்றிதான்.
எஸ்.ஆதர்ஷ4,
அவை இனங்காணப்படுதல் அவ ஹட்டன்.
கூறுவது இன்றைய பிரச்சினை. கள் கூறுவது அடிப்படைப் பிரச்
ஆகவே விரிவுரையாளர்களின் தினமுரசு, வாரமலர்.
பார்க்கப்படுவதை விடவும் எதிர்: 373. பிரதான வீதி, யாழ்ப்பாணம்.)
தொடர்பான பிரச்சினை என்று
கொள்ளப்படுவதோடு நியாயமா மலையாள மாந்திரீக
தீர்வு காணப்படவும் வேண்டும்.
காலம் கடந்த திருமணம் ஒன்று கூட. ஓழப்போனவர் தேடி வி நினைத்த காதல் நிச்சயம் நிறைவேற. கல்வியில் சித்தி பெற). ifனட்பம் அகல). நிம்மதியான தூக்கம் கெட பிரிந்தவர் ஒன்று சேர காணவன் மனைவி பிணக்கு தீர. குழந்தை பாக்கியம் கிட்ட, குடிபோதைய நிறுத்த நினைத்தது நினைத்தவாறு நடக்க எண்னைச்
சந்தியுங்கள்.
இது 48 வருட காலம் சேவை செய்யும் நிறுவனமே! ஸ்ரீ துர்க்கை தாசன், தேச பந்து, கலாநிதி பேராசிரியர், P.K,சாமி JP ஐயா MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. தொ.பே: 011 2342463, 011 2342434, 011 2470015 நுவெரலியா கிளை ஸ்ரீ துர்க்கா தேவி இல்லம் இல், 33, தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா, 052-222250s இது ஒரு அாக வரிகள் செலுத்தும் நம்பிக்கையான முன்னோடி நிறுவனமே
இன் 85 388 5 5 5 5 5
கருத்துக்களம்,
ஒக்ரோபர் - 17, 2012

எப்வார்கள் இறந்தவை போக மிகுதியான எருதுகள் உயிருக்கு அஞ்சி ஓடும். அப்போது வேடர் ஆரவாரம் செய்து சீழ்க்கை ஒலி எழுப்புவார்கள். அதோடு குடிக்க நீர் இல்லாமல் இறந்தவர் பலர். வெயில் கொடுமையால் இறந்தவர் பலர் இந்தநிலையில் உனக்கு ஏன் வெளியூர்ப் பயணம் என்று கேட்டு அழுகிறாள். மாவடுவைப் பிளத்தாற் போன்ற அழகிய கருவிழிகள் துன்பத்தால் கண்ணீர் விடுகின்றன. ஆகையால் செல்லாதே என்கிறாள்.
கைந்நிலையில் உள்ள இருபத்தியிரண்டு பாடல்களும் இளம்பெண்களின் துன்பங்களை இயல்பாக வெளிப்படுத்திக் கலங்க வைக்கின்றன. மனிதன் முதன் . முதலில் பிறந்த காலத்திலிருந்து இன்றுவரை பணம் தேடுவதற்காக
உயிரை மதிக்காது பல கொடுமை துன்பமடைந்து
• கள்வர்கள் காத்திருப்பார்கள். பாலை
களைத் தாண்டிச் செல்கிறான். போல நீர்பாய
நிலத்தில் வாழும் மக்களின் பிரதான
அப்படியான வேளைகளில் ரது துயரத்தை
தொழில் வழிப்பறிக் கொள்ளைதானே.
காதலிகள் படும் துன்பத்தைப் முடிய வில்லை.
அதனால் கள்வர் கூரிய கொடிய
பற்றி அந்நாளில் வாழ்ந்த புலவர் அவளது துயரத்தைப் • ஆயுதங்களுடன் காத்திருப்பர்.
கள் உணர்ச்சிபூர்வமாக எழுதி அவர்கள் பயணிகளைக் கண்டால்
யுள்ளனர். அந்த நிலை இன்றும் ல் வேற்றூருக்குச்
கொலையும் செய்யத் தயங்கமாட்டார்
தொடர்கிறது அதுபோல அன்றைய வ மாற்று. பாலை
கள். அதைவிடக் யானைகளைப் போல *
துன்பமும் தொடர்ந்து கொண்டே பயணம் செய்வது
உருண்டு திரண்ட பெரிய கற்பார்
யிருக்கின்றது என்று நீங்கும் இந்த எது பாலைவனத்தின்
களின் இடையே கூறிய அம்புகளுடன்
இடம்பெயரும் துன்பம் என்று ள் வியாபாரத்திற்காக
ஈட்டிகளுடன் வேடர் மறைந்திருப்பர்.
கலங்கிய வண்ணம் மக்கள் இருக் ாருட்களை எடுத்துச்
அவர்கள் பயங்கரமானவர்கள்.
கிறார்கள். அது பேகுமா. இல்லை. மாருக்குச் செல்வோர் வணிகர்கள் பொருட்களை ஏற்றி
இன்றும் இரண்டாயிரம் வருடம் சல்வர்கள், அதனால்
வரும் வண்டிகளை இழுக்கும்
தொடருமா என்று சிந்திக்க ளையடிக்கப் பல்
காளைகளுக்குக் குறிவைத்து அம்பு
முடியவில்லை.
-';
:=". .
தே.கூட்டமைப்பிற்
* நீதித்துறை மீது நடக்கும் b உள்முரண்பாடு
தாக்குதல் பற்றி சிந்தியாவின் போகும் தாக்கம்
அபிப்பிராயம் என்ன?
தவதனன், திருநெல்வேலி. பிங்கம், திருகோணமலை.
மன்னாரில் நீதித்துறை சார்ந்த ன்போர் சித்து |
வர்கள் வீதியில் இறங்கிப் போராடிய காட்டப் போகிறார்
போது 'நீதியே வீதியிலா' என்று ன்று தூக்குகிற
ஆச்சரியப்பட்டோம். இப்போது அந்த ஏணியில்
தென்னிலங்கையிலும் அதேநிலை
மத்தியூஸ், உருவாகியிருக்கிறது. ரும் தமிழரசுக்
எது எப்படியாக இருந்தாலும்
குலசேகர நீதித்துறை மீதான கண்ணியமும்,
அதிர்ச்சி வைத்தியம் நளோ கட்டமைப்
கட்டுப்பாடும் எல்லோராலும்
கொடுத்தனர். தொடர்ந்து காணாவிட்டால்
வந்த மென்டிஸின் பந்தில் ந்து போகும்.
4 மதிக்கப்படவேண்டும். நீதிச்சேவை
விக்கெட்டுக்கள் எகிறின. தமிழ் மக்களுக்கு
கள் ஆணைக்குழுவின் செயலாளர்
ஆனால் எல்லோராலும் - அரசியல்
* மஞ்சுள திலகரட்ண மீதான
எதிர்பார்க்கப்பட்டது போலவே கள் ஏற்படுத்துவ
தாக்குதல் கண்டிக்கப்பட
லசிதமாலிங்க ளை உருவாக்க
வேண்டியதாகும்.
அன்றைய தினமும் அதிர்ச்சி நமது நாட்டில் நீதித்துறையை
வைத்தியம் கொடுத்தார். கெளரவம்மிக்கதாகப் பாதுகாப்
ஆனால் அதிர்ச்சியடைந்தது பகை இராணுவ
பதற்கு நாம் அனைவரும் ஒத்து
இலங்கையின் ரசிகர்கள் டைவிதிக்க
ழைக்கவேண்டும். இவ்வாறான
என்பதுதான் சோகம். மாலிங்க மன்றத்தின்
தாக்குதல்கள் மற்றும் நீதியே
வின் பந்துகளை சாமுவேல்ஸ் நீதி கேட்டு வீதியில் இறங்கும்
சிதறடித்துக் கொண்டிருக்கையில் போராட்டங்கள் இலங்கையர்கள்
தொடர்ந்தும் அவரையே உறவுகள்,
அனைவரினதும் மதிப்பைக்
பந்துவீச அழைத்த மஹேல திய வர்த்தகம்,
குறைத்துவிடும்.
வின் சூட்சுமம் இலங்கை மறை வெறும்
- இவ்வாறான சூழல்கள் தவிர்க்
ரசிகர்களுக்கு எரிச்சலை தடுத்து விடமுடி
கப்படுவது நல்லது.
ஊட்டியிருக்கும். ஆனைக்கும் நீதி மன்றத்தின்
அடி சறுக்கும். அவ்விடத்தில் தி சிந்தியா!இன்றைய அரசியல்
மஹேலவும் கொஞ்சம் சறுக்கி ங்களை மீறி
வாதியின் அரசியல் இலட்சணம்
விட்டார். காடுக்க
" என்ன?
இலகுவான வெற்றி ! முடிகின்றது.
எவ்.இர்ஷாத், தர்ணநகர்.
இலக்கை நோக்கித் துடுப் கள் இவற்றைப்
* சுயநம்பிக்கையும் இல்லாமல்,
பெடுத்தாட ஆரம்பித்த சமூகம் மீதான நம்பிக்கையும்
* இலங்கை அணியின் முக்கிய இல்லாமல் அதிகாரம் இருக்கும்
விக்கெட்டுக்கள் அவசரப்பட்டு போராட்டத்தால்
5 வரை நானே தலைவன் என்று
ஆட்டமிழந்ததால் மத்திய ன்றதே?
நடந்து கொள்கின்ற அவலட்
வரிசையில் துடுப்பெடுத்தாட சணமே இன்றைய இலட்சணம்,
வந்த அனுபவமற்ற வீரர் எப்போதும்
களுக்கு தொற்றிக் கொண்ட டும். அடிப்படைப்
நீர் சிந்தியா! அடுத்தவர் துன்பத்தில்
பதட்டம் இலங்கையின் சினைகள் என
இன்பம் காண்பவர்கள் பற்றி?
தோல்விக்கு முக்கிய காரணசியம். நீங்கள்
- நி.ரேவதி, கொழும்பு - 3
மாக இருந்தது. விரிவுரையாளர்
தற்காலிக மகிழ்ச்சியில்
- டில்சான், சங்கக்கார, மஹேல சினை.
சந்தோசங்களைப் புதைக்கும்
இவர்களில் யாரே ஒருவர் ர் பிரச்சினையாக
மூடர்கள்.
ஒருமுனையில் நிலைத்து காலக் கல்வி
நாளை தனக்கெதிரே வீசிய
நின்றிருப்பார்களாயின் புரிந்து
ஒன்று தன்னை நோக்கியே
3 ஜீவன், மென்டிஸ், திஷா, ன வகையில்
திரும்பிவிடும் என்கின்ற
மத்தியூஸ், குலசேகர ஆகிய உண்மை தெரியாதவர்கள்.
மத்திய தரவரிசை வீரர்கள்
அணியை வெற்றிநோக்கி இலங்கை அணி அதிர்ச்சித்
அழைத்துச் சென்றிருப்பார்கள் தோல்வி அடைந்துவிட்டதே
என்ற ஆதங்கம் இலங்கை சிந்தியா?
ரசிகர்கள் மத்தியில் எம்.ரகுவரர், எந்ரண்.
இருக்கின்றது. இறுதிப்போட்டியில் இலங்கை
எது எப்படியோ சகல அணியை புரட்டி எடுத்து
துறைகளிலும் விஸ்வருபம் விட்டது மே.இந்தியத் தீவுகள்.
கொண்ட மே. இந்தியத் இறுதிப்போட்டியிலும் சுழல்
தீவுகள் வெற்றிக் கிண்ணத் பந்துகள் ஜாலம் போட இரு
தைத் தூக்கிச் சென்று அணிகளுமே சிக்கிச் சின்னா
விட்டது. ஒரு காலத்தில் பின்னமாகியது என்னவோ
கிரிக்கெட் ஜாம்பவான் உண்மைதான்.
களாக திகழ்ந்த கரீபியன் முதலில் துடுப்பெடுத்தாடிய
சிங்கங்கள் மீண்டும் தமது மே.இந்தியத் தீவுகளுக்கு இலங்கை
இருப்பை உரக்கச் சொல்லி அணியின் வேகப் பந்து வீச்சாளர்
* இருக்கின்றது.
ச.
: 25
':22
*' * =',
|
ரமலர்
முரசம்

Page 22
( 074
( 08ஆம் பக்கத் தொடர்ச்சி...) கற்றுக்கொண்ட பாடங்கள்...)
பல்க
மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசு மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என நாம் நினைக்கின்றோமோ அதனைச் செய்விப்பதற்கு நாம் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்."
நீண்ட நாட்கள்
வரும் பல்கலை என்றார் தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி
களது போராட்ட ஜெஹான் பெரேரா.
மத்தியில் சரிய சமாதானமும் சமூகப் பணிக்குமான அமைப்பின் தேசிய இணைப்பாளர் த. தயாபரன், எல்.எல்.ஆர்.சி யில் என்ன சொல்லப்
யாமைக்கு போ
சாதாரண மக்கா பட்டிருக்கின்றது என்பதை மக்கள் விளங்கிக் கொள்வது பெரிய
விளக்கங்களுட விடயம். இது ஒரு மட்டத்தில் மாத்திரம் பேசப்படும் ஒன்றாக
வில்லை என்ப மாறிவிட்டிருப்பதால் மக்கள் இதில் பங்காளர்களாக இல்லாமல்
இந்தக் காரன் பார்வையாளர்களாகத் தூரவிலகி நிற்கவேண்டிய ஒரு நிலைமை
தீர்வினை மேற் காணப்படுகின்றது. மக்களுக்கு எதுவுமே தெரியாமலுள்ளது.
டிய நிலையில் அரசாங்கம் தந்த அறிக்கையில் என்னென்ன விடயங்கள்
ஆசிரியர் சங்கா சொல்லப்பட்டிருக்கின்றது, அரசு என்னென்ன விடயங்களைச்
சம்மேளனமானது செய்யவேண்டும் என்று விரும்பியிருக்கின்றது என்பதை மக்கள்
என்பதே இப்பே விளங்கிக்கொள்ள வேண்டும். அதேவேளை மக்களும் அரசாங்கம்
யாகும். ஆனால் அர்ப்பணிப்பதாகச் சொன்ன கருமங்கள் நடைபெறுகின்றதா
தொரு போராட் என்பதை உற்றுக் கவனித்து அது நடைபெறாவிட்டால்
யாளர்கள் தரப்பு அதனைத் தட்டிக் கேட்கக் கூடிய அழுத்தங்களை பரவலான
நிலையில் உள் முறையில் அரசுக்குக் கொடுக்கவேண்டும் இதனைத்தான் நாங்கள்
கழக ஆசிரியர்க எதிர்பார்க்கின்றோம்.
வருவதானது, ப அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய பலம் சிவில் சமூகத்திற்கு
மானதும் காலத் இல்லாமல் போனாலும்கூட அதனை அமுல்படுத்தக் கூடிய
யானதும் ஆகும் அரசியல்வாதிகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம்.
யுத்தகாலத்த அரச நிறுவனங்களும் அதற்குத் தலைமை தாங்கும்
கென செலவிட அதிகாரிகளும் எல்.எல்.ஆர்.சி விடயத்தில் முக்கியமானவர்கள்.
வான நிதி தற். ஏனெனில் எல்.எல்.ஆர்.சி யில் சொல்லப்பட்ட பல விடயங்களை >
தில் அபிவிருத் அமுல்படுத்தும் பொறுப்பு அரச அதிகாரிகளைச் சார்ந்ததாகும்.
படுத்தப்பட வே அதனால் அவர்கள் உள்ளூர் மட்டத்தில் இந்த விடயங்களை
வகையில், கல் அமுல்படுத்தாமல் தட்டிக் கழிக்கின்றார்களா என்பதையும்
ஒதுக்கீடுகள் அ கூர்ந்து கவனித்து அது விடயமாகவும் அழுத்தங்களைக் கொடுக்க
தில் எந்தப் பிர வேண்டும்.
ஏற்படுத்தப் போ இது மக்களது பிரச்சினையாக இருக்கின்றபடியால் மக்களே
இலங்கையில் தங்களுக்கான தீர்வுகள் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதைக்
கழக ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். அதற்காக அமைப்புரீதியாக அல்லது
வருகின்ற தொ ஏதாவதொரு கட்டமைப்புக்குக் கீழாவது மக்கள் அணிதிரண்டு
போராட்டமானது, செயற்பாட்டில் இறங்க முன்வரவேண்டும் என்றுதான் நாங்கள்
எதிரான ஆர்ப்ப எதிர்பார்க்கின்றோம்.
கலைக்கழகங்கள் முதலாவது கருத்தரங்கு அம்பாறையில் நடந்தது. அதில்
வேண்டியதன் - 30 பேர் பங்குபற்றியிருந்தனர். ஆயுதப்படைகளோடு
விழிப்புணர்வை சம்பந்தப்பட்டிருந்தவர்களைத் தவிர அரசு, அரசு சார்பற்ற
செயற்திட்டங்கள் நிறுவனங்கள், சிவில் சமூகம், மதத் தலைவர்கள், உள்ளூர்த்
கையெழுத்துக்க தலைவர்கள் இவ்வாறு எல்லோரும் இந்தச் செயலமர்வுகளிலே
வேலைத்திட்டம் | உள்வாங்கப்படுகின்றார்கள். மட்டக்களப்பில் 30 பேர்
கொண்டே இரு எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 50 பேர் வருகை தந்திருந்தார்கள்.
எதிர்ப்புப் பே அடுத்தது மாத்தறையில் இடம்பெறவிருக்கின்றது. எல்.எல்.
கத்தின் அரசிய ஆர்.சி யில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் சிங்கள மக்களுக்கும்
களை தீவிரமாக் தெரியவரவேண்டும். அதேவேளை அரசு இப்படியானதொரு
நிலைமைகளிலு அறிக்கையை வைத்திருக்கின்றது என்பதைத் தெரிந்து
திற்கு எதிரான அ கொள்வதோடு சிங்கள மக்களும் இந்த விடயத்தில் இணைந்து
டம் இன்றி, சம் கொண்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற நிலைமையை
கோரிக்கையை உருவாக்க வேண்டும்.
முடியாதென்பது அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தறை, புத்தளம் திருகோண
தெளிவாகியுள்ள மலை, யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில்
கீழேயே, இந்த இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளோம்.
விரிவுரையாளர் "எல்.எல்.ஆர்.சி யின் அறிக்கை ஏனைய ஆணைக்குழுக்களின்
தலைமைத்துவம் அறிக்கை போன்று கிடப்பில் போடப்படாமல் இது செயற்பாட்டுக்கு
எடுத்துள்ளதாகத் வருகின்ற ஒரு ஆவணமாக இருக்கவேண்டும் அதனைச்
ஜனாதிபதி ம
பக்ஷ பல்கலைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கமும் தனது உண்மையான
அர்ப்பணிப்பைச் செய்யவேண்டும் அதேவேளை மக்களும்
யாளர்களுக்கு !
வழங்குவதை தெ தங்களது உளப்பூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும்.
நிராகரித்து வந்த இந்த அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை அரசு இன்னமும்
வும் யுத்தகாலத் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. அதேவேளை அதன்
உயர்வு கோரிய ஆங்கிலப் பிரதி கிடைக்கக்கூடியதாக உள்ளது. அரசு கட்டாயம் தமிழ் மொழிபெயர்ப்பையும் வெளியிடவேண்டும்.” என்றார்
யுத்தத்தைக் கா
தாகவும் பல்கல. தயாபரன்.
யர்களின் சங்கச் - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் எல்.எல்.ஆர்.சி யின்
அரசாங்கத்தினை தமிழ் மொழியெர்ப்பை வெளியிட்டுள்ளது. சீட், யாழ்ப்பாண சமூக
சாட்டுகிறது. செயற்பாட்டு மையம், தேசிய சமாதானப் பேரவை, தென்னாசிய
வெறுமனே இ பங்காளி அமைப்பு, சமாதானமும் சமூகப்பணிக்குமான அமைப்பு
களை அரசியல் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து வி.எஸ்.ஓ சர்வதேசத்
கானவையாக ெ தொண்டர் நிறுவனத்தின் அனுசரணையோடு எல்.எல்.ஆர்.சி
வதனால் உண்: பற்றிய தெளிவுபடுத்தல்களை பொதுமக்கள் மத்தியில்
( 03ஆம் பக்கத் தொடர்ச்சி...) நடத்திவருகின்றன. கலந்துரை யாடல்கள் எல்.எல்.ஆர்.சி யின் சிபார்சுகளை அரசு அமுல்படுத்துவதற்கு அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க இது
இது ஆரம்பத்தில் அனைத்து அங்கத்துவக் கட்சி நல்லதொரு சந்தர்ப்பத்தை
களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் திணைக்களம்
வரை சென்றுவிட்ட நிலையில் தமிழரசுக் கட்சியின் வழங்குமென்று இந்த நிறு
இரண்டாம் நிலைத் தலைவர்கள் எதிர்ப்புக் காட்டி வனங்கள் எதிர்பார்க்கின்றன.
யதைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணி,
* கடந்த வருடம் வடக்கில் நடைபெற்ற உள்ளு தவிசாளர் திரு.சீ.ஆர்.12.
ராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சில்வாவைத் தலைவராகக்
களுக்கு அதிக இடஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றது கொண்ட எல்.எல்.ஆர்.சி
என்ற பிரச்சினை உருவாகியிருந்த நிலையில் அண்மை ஆணைக்குழுவின் உறுப்
யில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் பினர்களாக கலாநிதி |
தேர்தலில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான திரு. ஏ. ரொஹான் பெரேரா,
வர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றியும் பேராசிரியர்திரு கருணாரத்ன
பெற்றுள்ளனர்.
இதன்மூலம் தமிழரசுக் கட்சி கூட்டமைப்புக்குள் ஹாங்கவத்த, திரு. சீ. சண்முகம்,
பலமாகி வருவதையும் தங்கள் ஓரங்கட்டப்படுவதையும் திரு.எச்.எம்.ஜீ. ஸ்ரீபால
உணர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் வடமாகாண - பல்லி ஹக்கார, திருமதி.
சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்த பிரச்சினைக்குத் மனோஹரி இராமநாதன்.
தீர்வு காணாவிட்டால் வடக்குக் கிழக்கு முழுவதிலும் திரு, எம். பராக்கிரம பரணகம
தாங்கள் ஓரங்கட்டும் சூழல் ஏற்படுத்தப்படும் என்பதை (செயலாளர்) திரு.எச்.ரீ.
உணர்ந்து பிரச்சினையை மூர்க்கமாக வெளிப்படுத்தி எம்.பஃபீக் ஆகியோர்
இருக்கின்றனர். அடங்கியிருந்தனர்.
இதன்மூலம் கூட்டு, ஒற்றுமை, என்பவை எல்லாம்
ஆட்டம் காண்கிற
தி

கலைக்கழக...
சந்தேகம் இல்லை. கடந்த ஆம் பக்கத் தொடர்ச்சி...)
காலத்தில், தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரிய போது அரசாங்கத்தினால் கூறப்பட்ட காரணங்களை தற்போது கூறமுடியாது என்பதே இதன் கருவாகும்.
ஆனாலும் பொருள்களின் ராக நடைபெற்று மறைத்துவிட முடியாது எனப்
விலையேற்றத்தில் எந்த மக்கழக ஆசிரியர் பல்கலைக்கழக ஆசிரியர்களது
மாற்றமும் ஏற்பட்டிருக்க டமானது மக்கள்
நிலைப்பாடாக இருக்கிறது.
வில்லை. அது மாத்திரம் Tகச் சென்றடை
ஒரு அமைப்பு போராட்டத்தில்
தொடர்ந்தும் ஏறிக்கொண்டே ராட்டமானது
இறங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையைப்
செல்கிறது என்பது அனை ளுக்கு சரியான
பார்த்து அரசாங்கம் கரிசனை
வருக்கும் வெளிப்படை ன் சென்றடைய
எடுக்கக்கூடிய நிலையை
யாகத் தெரிகின்ற விடய தே காரணமாகும்.
ஏற்படுத்தவேண்டும். அதனை
மாகும். ஆனாலும் அது ணத்துக்கான
விடுத்து காலம் அறியாது
தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொள்ள வேண்
செயற்பாடுகளில் ஈடுபடுவது
சரியான நடவடிக்கை எதனை பல்கலைக்கழக
போராட்டத்தின் தோல்வியையே
யும் இதுவரை எடுக்கவில்லை ங்களின்
கொண்டுவரும்.
என்ற குற்றச்சாட்டும் எழ து உள்ளது
ஆனாலும் அரசாங்கத்துடன்
ஆரம்பித்திருக்கிறது என்பதும் ாதைய நிலை
சமரசம் செய்துகொண்டு -
இதில் மறைந்திருப்பதாகும். அம், இவ்வாறான
போராட்டத்தை நிறுத்துவதற்கான
நாட்டில், யுத்தம் முடி உத்தினை கல்வி
பொறுப்பை அங்கத்தவர்கள் மீது
வடைந்த பின்னர் நாட்டின் பில் உயர்
திணித்து அரசால் மேற்கொள்ளப்
வருமானங்கள் அதிகமாக பள பல்கலைக்
படும் எதிர் நடவடிக்கைகளுக்கு
அபிவிருத்திகளுக்காகச் கள் மேற்கொண்டு
பல்கலைக்கழக ஆசிரியர்களை
செலவு செய்யப்படுகின்றன, மிகவும் முக்கிய
பலியாக்க முடியாத நிலையிலும்
ஒதுக்கப்படுகின்றன. இந்த கதின் தேவை
இப்போது பல்கலைக்கழக
அபிவிருத்திக்கான செலவு விரிவுரையாளர்கள் சங்கங்களின்
மாத்திரம் பெருந்தொகைக் ல் யுத்தத்துக்
சம்மேளனம் உள்ளது என்பதும்
கணக்கில் இருந்தாலும், ப்பட்ட பெருமள
தற்போதைய சூழ்நிலையாகும்.
பொருள்களின் விலையேற்றத் போதைய காலத்
ஆனாலும் சிலவேளைகளில்
தால் ஏற்படும் வாழ்க்கைச் திக்குப் பயன்
சில போராட்டங்களின்போது
செலவு அதிகரிப்பினை உண்டியதே என்ற
தமது தோல்வியை மறைத்துக்
எவ்வாறு சீர்செய்வது விக்கான நிதி
கொண்டு அரசாங்கத்துடன்
என்பதே இப்போது நாட்டிலுள்ள திகரிக்கப்படுவ
சமரசத்துடன் செயற்படுவதே
ஒவ்வொரு பிரஜைக்கும் ஏற் ச்சினையையும்
சிறப்பானதாகவும் இருக்கும்.
பட்டிருக்கும் பிரச்சினையாக வதில்லை.
ஆனால் பல்கலைக்கழக விரி
இருக்கிறது. 3 பல்கலைக்
வுரையாளர்கள் அரசாங்கத்துக்கு
இந்த இடத்தில்தான் கள் நடத்தி
எதிரான ஒரு அரசியல் போராட்டம்
பல்கலைக்கழக ஆசிரியர்கள் ழிற்சங்கப்
இன்றி சம்பளம் மற்றும் ஏனைய
மேற்கொண்டுவரும் போராட் அரசாங்கத்திற்கு
கோரிக்கைகளை வெற்றிகொள்ள
டத்தின் முக்கிய கோரிக்கை சட்டமும், பல்
முடியாது என்பதையே மிகவும்
களான இலங்கையின் ஒளப் பாதுக்க
மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பு
கல்விக்கான நிதியொதுக் அவசியம் குறித்த
களுடன் ஆரம்பத்தில் இருந்தே
கீட்டை அதிகரிக்கவேண்டும், ஏற்படுத்தும்
வெளிக்காட்டியுள்ளனர் என்பதும்
தேசிய கல்விக்கொள்கையை ன், பத்து லட்சம்
உண்மையாகும்,
உடன் அமுல்படுத்த களைப் பெறும்
2006ஆம் ஆண்டு அதற்கு
வேண்டும், பல்கலைக்கழ எனத் தொடர்ந்து
முன்னரும், பின்னர்கூட பல
கங்களில் அரசியல் தலையீடு க்கின்றன.
தடவைகளிலும் தங்களுடைய
இருக்கக்கூடாது. பாராட்டம் அரசாங்
கோரிக்கைகளை முன்வைத்து
வெளிநாட்டவர்களுக்கான ல் பிரச்சினை
நிறைவேறாத நிலையிலேயே
புலமைப்பரிசில்களுக்காக இகியுள்ள
தாம் தம்முடைய போராட்டத்தினை
ஒதுக்கப்படும் அதிகளவான ம், அரசாங்கத்
மிகக் கடுமையாக தற்போது
நிதியினை. எமது நாட்டு ரசியல் போராட்
முன்னெடுத்து வருவதாக பல்
மாணவர்களுக்குப் பயன்படுத் பள உயர்வு
கலைக்கழக ஆசிரியர் சங்கத்
தலாம், பல்கலைக்கழக வென்றெடுக்க
தினர் தெரிவித்தும் இருக்கின்
கல்வி சார் ஊழியர்களின் மென்மேலும்
றனர்.
சம்பள அதிகரிப்புகள் நிலைமைகளின்
இந்த இடத்தில் அரசாங்கம்
உள்ளிட்ட கோரிக்கைகள் பல்கலைக்கழக
அரசாங்க ஊழியர்களுக்கு
மீண்டும் ஒருமுறை ஞாபகப் சங்கத்
சம்பள அதிகரிப்பினை
படுத்தப்பட வேண்டியவை இத்தீர்மானத்தை
மேற்கொள்வதில் கடைப்பிடித்து
களாக மாறுகின்றன. த் தெரிகிறது.
வரும் வழிமுறைகள் குறித்தும்
மொத்த தேசிய உற்பத்தி மஹிந்த இராஜ்
குறைகள் தெரிவிக்கும்நிலை
யில் 5 சதவீதத்தை கல்வித் கேழக விரிவுரை
உருவாகிவருகிறது. இது
துறைக்கு ஒதுக்கீடு செய்தல் போராட்டங்கள் பல எதிர்காலத்தில் சம்பள உயர்வு
* என்பது சாதாரணமானதொன் தாடர்ச்சியாக
ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையைத்
றல்ல என்பது அரசாங்கத்தின் துள்ளதாக
தான் தோற்றுவிக்கப் போகிறது.
கருத்தாக இருந்தாலும் தில் சம்பள
அரசாங்க ஊழியர்களுக்கு |
இலவசக் கல்வி என்ற பெயரில் |வேளையில்,
சம்பள உயர்வை கொடுக்கா
சகல பாடசாலைகளுக்கும் ரணம் காட்டிய
திருப்பதுதானாம். வாழ்க்கை
ஒவ்வொரு பெற்றோரும் கலக்கழக ஆசிரி
செலவுக்கு சமனற்ற விதத்தில்
செலவு செய்யும் செலவீனங் சம்மேளனம்
வாழ்க்கையை நடத்திச் செல்ல
கள் எந்த வகைக்குள் செல்லும் எக் குற்றம்
வேண்டியநிலைக்கே அரச
என்பதும் கேள்வியாகிறது. ஊழியர்களைத் தள்ளிவருகிறது.
இவ்வாறு பலவாறும் பல இப் போராட்டங்
இது எதிர்காலத்தில் கடன்
வகைகளிலும் விவாதங்களைக் காரணங்களுக்
சுமையினால் பல்வேறு பாரதூர
கொண்டு செல்லமுடியும். வெளியில் காட்டு
மான பிரச்சினைகள் ஏற்படுவதற்குக்
ஆனாலும், மக்களின் நலன் மைநிலையை
காலாக அமையும் என்பதில்
பேணும் திட்டங்களின் அடிப் வெறும் கட்டுக்கதைகள். சுயநலன்களை
படையில் எதிர்காலத்தில் மட்டும் உள்நோக்கமாகக் கொண்டு
ஏற்படப் போகும், க.பொ.த மக் க ளை ஏ மாற்றும் வெற் றுக்
உயர்தரப் பரீட்சைத்தாள் கோஷங்கள் என்பதை பட்டவர்த்தனமாக
கணிப்பீடு, காலம் தள்ளிப் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
போகப்போகின்ற பல்கலைக் இ ந த க கூட் ட  ைம ப பா ன து
கழக மாணவர்களின் பட்டப் உருவாக்கப்படுகின்றபோது அதில் அங்கம் வகிக்கும்
படிட்புகள் எனப் பல பிரச்சினை கட்சிகளின் கொள்கைகள், அரசியல் இலக்குகள்
களையும் சிந்தித்து அர' என்பவை கணக்கில் எடுக்கப்படாமல் வெறுமனே தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக்
சாங்கம் விரைந்து தீர்வினைக் கொண்டு கட்டப்பட்டதனால் இப்போது ஆட்டங்காண
கொடுத்தாக வேண்டும் ஆரம்பித்திருக்கின்றது.
என்பதே தற்போதைய இந்நிலை கூட்டமைப்பை நம்பி வாக்களித்த
நிலைப்பாடாகும். மக்களுக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் உண்டு
இதேநேரம் கல்வியாளர்" பண்ணியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கள் ஒருபோதும் முட்டாள்கள் இந்நிலையில் கூட்டமைப்பைச் சிதறடித்து தனிப்
அல்ல. அவர்கள் மேற்கொள் பயணம் மேற்கொள்வதன் மூலம் மக்கள் ஆதரவைப்
ளும் முயற்சிகள் மக்கள் பெற்றுக் கொள்ளமுடியாது என்பதினால் கருத்து வேறு
நலனுக்கும் பயனுடையவை பாடுகளை மனதுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு
கள்தான் என்ற உண்மையை தொடர்ந்தும் கூட்டமைப்பாக இருப்பதையே சம்பந்தப்
சாதாரண மக்கள் அனைவரும் பட்ட அனைவரும் விரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பும்
உணர்ந்து கொள்வதன்மூலம் இருக்கின்றது.
அரசியல் சுயநலன்களுக்காக அதில் இருப்பவர்
மாத்திரமே இப்பல்கலைக் கள் அவ்வாறு சிந்திப்பினும் கொள்கைரீதியான
கழக ஆசிரியர் சங்கங்களின் ஒற்றுமைகள், சமூகம்சார்ந்த அரசியல் வேலைத்
சம்மேளனம் ஊடாக மேற்கொள் திட்டம் எதுவும் அற்ற கூட்டமைப்பின் மீது தொடர்ந்தும்
ளப்படும் போராட்டத்தின் மக்கள் தமது நம்பிக் கையை வைத்துக்
வெற்றி தங்கி இருக்கிறது. கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.
எரமலா )
முரசு
ஒக்ரோபர் 1 - 17, 2012)

Page 23
*காதலை அதைத்தானே அவர்களும் சொல்கிறார்கள்."
|ஒள் சொல்வதெல்லாம் பொய் பொய்பைத் தவர வேறொன்று இப்
99
கூத்தணியை பதிவுசெய்து அங்கீகாரம் பெற்றுக் கொள்ளவேணுமென்கிறதில கூதி தணியில இருக்கிற சகபாடிகள் விடாப்பிடியா இருக்கினம். ஆனாலும், தாய்க்கட்சி என்று . சொல்லிக் கொள்ளுறவை ஒண்டா இருந் தாலும் சகபாடிகளை வித்தியாசமா வைச்சுக் கொள்ளாட்டி தாங்கட இமேஜ் ஸ்வபாயிலா யிடும் எண்டு நினைக்கினம். உந்தப் பிடுங்குப் பாடு உச்சத்துக்குப் போகியிருக்கிற நிலைமையில சகபாடிகள் எல்லாருமாச் சேர்ந்து தலைமைப் பொறுப்பில இருக்கிற பம்மாத்துக்காரருக்கு ஒரு நிக்குவெஸ்ற் கடிதம் அனுப்பி இருக்கினம்.
அதுபற்றிக் கேள்விப் பட்டதும் நேராய் பம்மாத்துக்காரரைத் தேடி காதில பூ கந்த சாமியார் பறந்து போயிட்டார்
கா.பூ.க: வணக்கம்! தலைவர்களுக்கு எல்லாம் தலைவரே உங்களுக்கே சோதனையா?
பம்: சோதனையா! விளங்கவில்லை கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாமே.
கா.பூ.க: உங்க சகபாடிகளே உங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்களாம். உங்கள்மீது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாக அல்லவா இதனை வெளியிலே பேசிக்கொள்கிறார்கள்.
பர்: அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு என்னை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். தங்களது இருப்பை உறுதிப்படுத்த பொதுவான கட்சியாக எங்கள் கூத்தணியை உறுதிப்படுத்த வேண்டுமாம் அந்த கபட நோக்கக்காரர்கள். அவர்களின் விருப்பத்துக்கெல்லாம் வாலாட்டுவதற்கு நானென்ன அவர்கள் வீட்டு நாய்க்குட்டியா?
கா.பூ.க: இல்லைத் தலைவரே! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று படித்த ஞாபகம் அதைத்தானே அவர்களும் சொல்கிறார்கள். இதில் சமூகம் சார்ந்த கருத்து இருப்பதாக
நீங்கள் கருதவில்லையா?
பம் : சமூகமாவது, சாம்பிராணியா வது..? எனக்கு ரிக்குவஸ்ற் அனுப்பியவர்களில் சமூகநலன் பற்றிச்
சிந்திக்கக் கூடிய ஒரு முகத்தை உம்மால் காட்ட முடியுமா? கூத்தணிக்குள் குந்திக்கொண்டிருந்தால்தான் புள்ளடி கிடைக்கும் என்பதால் புளுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கா.4.க: அது சரியாக இருந்தாலும் பொது வான கட்சி ஒன்றை பதிவுசெய்து கொள்வதில் பிரச்சினை என்னதான் இருக்கிறது. சட்டச் சிக்கலா? இல்லை உங்கள் கட்சிக்குள் சிக்கலா?
பம்: சட்டத்தில் சிக்கலா? (சிரிக்கிறார்) அங்கே சிக்கல் வந்தால் அதில் இருக்கின்ற ஓட்டைகளுக்குள் புகுந்து வேட்டை நடத்துவது எமக்கொன்றும் புதியதல்ல.
கா.பூ.க: அப்படியானால், கட்சிக்குள் சிக்கல் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பம் : ஆம். பிணவாடை மாறாத கொலைகாரர் களையும் கடத்தல் பேர்வழிகளையும் கட்சி உறுப்பினர்கள் என்று இணைத்து அவர்களுக்கும் சமபந்திப் போஷனம் செய்யச் சொல்லிச் சொல்கி றீர்களா? அப்படிச்செய்தால் நாங்கள் கட்டிக் காத்துவரும் மேலோர் என்ற கீர்த்தியும் மாண்பும் கேலிக்குரியதாகிவிடாதா?
கா.பூ.க: இப்போதும் சமபந்திப்போஷனம் தானே செய்கிறீகள். | ப.ம்: இல்லை.. இல்லை பக்கதில் அமர் அனுமதித்தாலும் எல்லைமீற அனுமதிப்பதில்லை. அதிகாரமானவர்ளை சந்திக்கும் போதெல்லாம் கை நனைக்காத இந்தக் கூட்டத்தினரை கைகழுவி விட்டுத்தான் செல்வேன். நீங்களும் அவதானித் திருப்பீர்கள்தானே.
கா.புக: அப்படியாயின் ஏன் அவர்களோடு உறவு இருப்பதுபோன்று ஊருக்குக் காட்டி
அப்பாவிகளின் தலையில் மிளகாய் அரைக்கிறீர்கள்?
பம்: அவர்களோடு நாங்கள் இருப்பதாக காட்டிக்கொண்ட காலம் நந்திக் கடலோடு கரைந்துவிட்டது இப்போதெல்லாம் எம்மைப் பொறுத்தவரையில் அவர்கள் எல்லாம் அநாவசிய இணைப்புக்கள்தான். நாகரிகமான முறையில் விலத்துங்கள் என்று சொல்லிப்பார்க்கிறோம். ஆனால் விளங்காதவர்கள் போன்று ஒட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வீட்டைவிட்டு வெளியேறினால் வோட்டுக் கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் சமூக அக்கறை ஒருமித்த பலம் என்றெல்லாம் கதைகள் பலகூறி வீட்டுச் சின்னத்தை தங்களுக்கும் சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள் சுயநலவாதிகள்.
(யாவும் கலப்படமற்ற பொய்),
அச்சுக் கலையின்.
தந்தை
எப்படி உருவாக்கிய உலோகத்துண்டை,
1 சுத்திக் கொண்டு தட்டியோ, அல்லது காய்ச்சியோ, அதனால் அதில் ஏற்படும் மாற்றங் கைைளக் கண்டு மகிழ்வான். உருகிய உலோகக் குழம்பை அச்சுக்களில் ஊற்றி, அது குளிர்ந்ததும் உண்டாகும் உருவ அமைப்பைப் பார்த்துக் குதூகலிப்பான். மற்றும் கோப்பை, அணிகலன்கள் ஆகியவற்றில் நகாசு வேலைசெய்து, அது பளபளப் பதைக்கண்டு அகமும் முகமும் மலர்ந்துபோவான். ஜோனின் பெற்றோருக்குத் தங்கள் மகன்
உலக ஏன் இப்படி உடல் உழைப்பில் ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான் என்பது
வியக்க" புரியவேயில்லை. ஜோன் இப்போது நன்றாக
பட வைத்தவர்கள். வளர்ந்து வாலிபனாக விளங்கினான். மெயின்ஸ் நகரின் மற்ற பிரபுக்களின் பிள்ளைகளைப் போலவே கம்பீரமாகக் காட்சியளித்தான், ஆனால் அவர்களைப் போலக் கட்டுப்பாடின்றி வேட்டைகளிலோ, விருந்து முதலிய கேளிக்கைகளிலோ கலந்துகொள்ளுவதில்லை. பொழுதெல்லாம் பட்டறையிலேயே பழியாகக் கிடப்பான், "உலோகங்கள் என்னிடம் எத்தனையோ இரகசியங்களைக் கூறுகின்றன" என்பான்.
ஒரு நாள் வீட்டுக்கு வந்த ஜோன், மிகவும் பரபரப்புடன் காணப்பட்டான். "ஹாலந்து
தேசத்திலிருந்து வந்திருக்கும் ஒரு பிரயாணி எங்களிடம் ஒரு அதிசயமான பொருளைக் காட்டினார். அதைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இதற்குமுன் அதைப் பார்த்ததில்லை" என்று பெற்றோர் களிடம் சொல்லிச்சொல்லி வியந்து போனான்.
ஹாலந்து தேசத்துப் பிரயாணி பொற் கொல்லரின் பட்டறைக்குக் கொண்டுவந்து காட்டியது அப்படி என்ன அதிசயமான பொருள்? பரமபிதாவைப் பற்றிய
பிரார்த்தனைப் பாடலின் கொப்பி செய்யப்பட்ட ஒரு காகிதம்! அது அதிசயமான காகிதம்தான். ஏனென்றால் அந்தப் பிரார்த்தனை கையால் எழுதிப்பிரதி செய்யப்பட்டதல்ல. அச்சடிக்கப்பட்டது! ஒரு பலகையில் எழுத்துக்களைச் செதுக்கி, ஒரு பக்கத்தைத் தயாரித்து, அதன்மீது மசியைத் தடவி காகிதத்தை அதன்மேலே வைத்து அழுத்தி - எடுக்கப்பட்ட பிரதி அது.
(தொடரும்.... (ஒக்ரோபர் ll - 17, 2012

இந்தவாரம் உங்கள் பலன் |
(அ)(11.10.2012 தொடக்கம் 17.10.2012 வரை)
(மேடம்) (4 தன்னிடம் பணி செய்யும் அடிமை
ஆட்களால் பிரச்சினைகளும் பொருள் இழப்பும் வாஇருப்பதால் கவனம் தேவை. பழைய இரும்பு இயந்திரம் இரசாயனம் | போன்ற துறை சார்ந்தவர்கள், அணு ஆராய்ச்சித் துறையில் பணி ஆற்றுபவர்கள், அரசியல் அறி ஞர்கள், மீன், முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், கம்பியூட்டர் மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் கள் நற்பலன் அடைவார்கள். தந்தை, மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான நற்பலனையே செய்யும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம். ஆடம்பரச் செலவுகளைச் செய்ய எண்ணி புதிய கடன்கள் வாங்குவீர்கள்.
துலாம் "வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது தாய்நாடு சென்று திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களால் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகுதல் நல் லதாகும். புதிய கடன் வாங்கினால் திரும்பிச் செலுத்த இயலாமல் போகுமாகை யால் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். கண வன் , மனைவிக்குள் காரணமற்ற மனக்கசப்புகள் வந்துபோகும். பிரிந்துபோன உறவுகளுடன் திரும்பவும் தொடர்புகள் ஏற்படக் கூடிய காலமாகும். சகோதர சகோதரர்களின் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
ΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΧΣ
விருச்சிகம் 6Rஉத்தியோகத் துறையினர் களுக்கு
மேலதிகாரிகளிடம் மனக் கசப்புகள்) ஏற்பட்டு பணி இடமாற்றம் ஏற்பட இருப்தால் முன்கோபத்தை தவிர்த்துப் பணி ஆற்றுதல் சிறந்ததாகும். ஒரு சிலருக்கு வீடு மற்றும் பணி இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் திருமணம் போன்ற கபகாரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப்போடவும், கணவன், மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வெளிநாடு சென்றுவருதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும், புதிய வீடு, நிலம் மற்றும் வாகனங்களை வாங்குவதற்காகப் புதிய கடன்வாங்குவீர்கள். அண்டை அயல் வீட்டுக் காரர்களுடன் கவனமாகப் பேசப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
2.இடபம்
மனைவிக்கு திடீரென நோய் வாய்ப்பட்டு மருத்துவச் செலவுகள் வந்துசேர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். தந்தையின் உடல்நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் | சற்றுக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவு - கள் குறைய வாய்ப்பு உள்ளது. வீடு மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்புள்ளது. பொதுத் தொண்டுகள் மற்றும் அநாதை இல்லங்களை நடத்துபவர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்குப் புதியவீடு மாற்றம் ஏற்படலாம். காதல் சம்பந்தமான விசயங்களில் உறவினர்களின்
மூலமான நல்ல செய்திகள் வந்துசேரும். ph மிதுனம்
'4 புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக முயற்சிப்பீர்கள். பொருளாதாரத் தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள். கணவன், மனைவி உறுகள் சுமாராகக் காணப்படும். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது. காரணமற்ற மனச்சஞ்சலங்கள் வர இருப்பதால் புதிய நண்பர்களின் சேர்க்கை யைத் தவிர்ப்பது உகந்ததாகும். வீடு வாகனங் |களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட்)
செலவுகள் உண்டாகலாம். உடம்பில் வாயு). மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போக) லாம். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகி பணி இடமாற்றம் | ஏற்பட வாய்ப்பு உள்ளது, பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
தனுசு மனத்தைரியமுடன் எடுத்த காரியத்தை - வெற்றிகரமாகச் செய்துமுடிக்க வாய்ப்பு உள்ள காலமாகும், படித்த வேலை இல்லாதவர் களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். தாயின் உடல்நிலை யில் வெகுநாட்களாக இருந்து வந்துள்ள உடல் | நிலை பாதிப்புகள் குறைந்து காணப்படும். விவ | சாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவ | சாயங்களின் மூலமாக நல்ல லாபம் பெறுவார்கள்.) புதிய ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கு |
வதைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது.. திருட்டுப்போன பொருட்கள் நண்பர்களின் உதவி யால் திரும்ப கிடைக்கும். காதல் சம்பந்தமான விசயங் க ளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
(கடகம் தடைப்பட்டுப் போன சகோதர சகோதரி
களின் சுபகாரிய சம்பந்தமாக நல்ல தகவல் கள் வந்து சேரும். கண், காதுகளில் கவனம் தேவை, வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து வந்த பண உதவித் தொகைகள் கிடைக்கும். காதல் சம்பந்தமான விசயங்களில் மிகுந்த கவன முடன் நடந்துகொள்வது நல்லது. திருமண சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்றுக் கால தாமதமாகவே நடத்துவது சிறந்ததாகும். நீண்டகாலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நிறைவேறும். உற்றார் மற்றும் உறவினர்களால் எந்தவிதமான ஆதாயமும் இல்லை. விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரவாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு புதிய படிப்புகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும்.
(மகரம்
வெகுகாலமாகப் பிரிந்துபோன கணவன் ,
மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள். நீண்ட நாட்களாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் பொருட்கள் திரும்பக் கை
வந்துசேரும், காதல் சம்பந்தமான விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்துசேரும். உடல்நிலையில் வாயு மற்றும் வாத சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும். புதிய நண்பர்களின் சேர்க்கையை தவிர்த்தல் நல்லது. பழுதுபட்ட பழைய வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக பொருட் செலவுகள் வந்து சேரும். புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
XXXXX
(3 சிங்கம்
(VSகுலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் மனத்திருப்தி அடை
வீர்கள். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான * பலன்கள் கிடைக்கும் காலமாகும். வேண்டாத
விசயங்களில் தலையிட்டு வீண்சிக்கலில் மாட்டிக் கொள்ளவேண்டாம். குடும்பச் சொத்துக்களில் வெகுகாலமாக இருந்து வந்துள்ள பிரச்சினை கள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்
பக் கிடைக்கும். பழைய வாகனங்களை விற்றுப் ** (புதிய வாகனங்களை வாங்குவதற்காக எதிர் |
பார்த்த வங்கிக் கடன்கள் கை வந்துசேரும். வங்கிகளில் இருந்து நீண்டகாலமாக எதிர் பார்த்து இருந்து கடன் உதவித்தொகைகள் நண்பர்களின் உதவியால் கிடைக்கும் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவதற்கான முயற்சி களில் சற்றுப் பின்னடைவுகள் உண்டாகும்.
(22 கும்பம்
புதிய கடன் வாங்கிப் பழைய கடன்
களை அடைப்பீர்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்து இருந்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும் காலமாகும். பொதுநலத் தொண்டுகளில் மிகவும் பிரியமுடன் ஈடுபட்டு நற்பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரிகளின் தடைப்பட்ட திருமண காரியங்கள் மற்றவர்களின் உதவியால் நிறை வேறும் காலமாகும். தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவால் மனமகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும் ஒரு சிலருக்கு பணிசெய்யும் இடங் கள் மற்றும் வீடுகளை இடமாற்றம் செய்வீர்கள். வெளிநாடு சென்றுவருதல் போன்ற முயற்சி களில் வெகுகாலமாக எதிர்பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்துசேரும்.
மீனம்
XXXXxxXXXxxxxxxxxxxxxxxxxe)
5ெ கன்னி
வேலையாட்களால் எதிர்பார்த்த ஆதாயம் இல்லை. யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களுடைய தொடர்புகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். தேவையற்ற மனச்சஞ்சலங்களைத் தவிர்க்கவும். பூர்வீக சம்பந்தமான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். தாயின் உடல்நிலையில் சில பாதிப்புகள் வரக்கூடுமாகையால் கவனமுடன் இருக்கவும். வராத பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குலதெய்வ வழிபாடுகளைச் செய்துவருவது நல்லது. உடல்நிலையில் | சுரம் மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதை கள் வந்துபோகும். புதிய வாகனங்கள் வாங்கு வதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது.
மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும்
பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற் றம் அடையவேண்டாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயமும் நற்செய்திகளும் வந்து சேரும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன் னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உடம் பில் கண், காது, தலை போன்ற பாகங்களில் சிற்சில உபாதைகள் வருவதன் மூலம் மருத்து வச் செலவுகள் ஏற்படலாம். விபரீதமான எண்ணங்களை கைவிட்டுக் காரியத்தில் கவன மாய் இருப்பது நல்லது. உற்றார் மற்றும் உற வினர்களின் திடீர் வாவுகளால் எதிர்பாராத பொருட்செலவுகளும் மனநிம்மதிக் குறைவு கள் ஏற்படலாம்.
ாரமலர்)
முரசு

Page 24
வாழ்வு எழுச்சி
திவி நெகும்
திவி நெகும இIF PIC
குடிசைக் கைத்தொழில்
நீங்களும் சிறிய கைத்தொழிலை அல்லது வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க நினைக்கிறீர்களா? அல்லது தங்களது சிறிய கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கிறீர்களா? இதோ அதற்கு ஓர் அரிய சந்தர்ப்பம் .. மாவட்ட தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் அறிவுறுத்தும் வேலைத்திட்டங்கள் கீழ் உள்ள மாவட்டங்களில் நடைபெறுவதுடன் அதற்காக
Regd. உs 21

உங்கள் எல்லோருக்குமான அழைப்பு
களுத்துறை மாவட்டம் ஒக்டோபர் 13 - 14 திஸ்ஸஸ் தேசிய பாடசாலை, களுத்துறை வடக்கு.
மாத்தறை மாவட்டம் ஒக்டோபர் 20 - 21 புனித தோமஸ் ஆண்கள் கல்லூரி,
மாத்தறை
இவ் எல்லா
சேவைகளும் இலவசம்
இலகு கைத்தொழிலை ஆரம்பிக்கத் தேவையான. * தகுத்த கைத்தொழிலுக்கான அறிவுரை
நிதி வசதிகளுக்கான அறிவுறுத்தல்கள்
, கைத்தொழிலுக்கு தேவையான இயந்திரங்களை அறிமுகப்படுத்தல்
தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள்
சந்தைப்படுத்தல்
வங்கிக்கடன் வசதிகள்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழி காட்டல்களின் கீழ் * தொழில்நுட்பவியல் ஆராச்சி அமைச்சு
* அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு
* கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு
* தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு
• இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு
என்பவற்றுடன் இதர வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
(ews paper at the G.P.0.(OD86INEWS/2012)
ஒக்ரோபர் 17- 17, 2012
இணைப்பு - பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு அனுசரணை - பொருளாதார அபிவிருத்தி அமைச்சு