கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.10.18

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරසු වාරමල
தினம்
இந்தியாவில்
யாழ் சர்
செய
சொ
1) காலா
- கலை
மலையகத்திற்கு ஆப்படிக்கும் புதிய சட்டமூலம்
சுவை

பக்கம் 24 ரூபா 30.00
வாரமலர்
ஒக்ரோபர் 18 - 24, 2012
முரசு
TAMIL WIKIY முரசு 984
கூட்டமைப்பு சப்பாணத்தில் வதேசம்
ல்ஹெம்
இல்லம்
வான
கள்)
ப))|NS
1 0 010ம் TA
சியம்
அதுதான் தினமுரசு

Page 2
தன்னிடம் அதை கடு
(21தெய்வீகக் குணங்களை வளர்ப்போம்
இறை * மனிதராகப் பிறந்தவர் எல்லாம் மனிதராக மாட்டார். இயற்கையை .
சுற்றியுள் ஒட்டி வாழும் தெய்வீக வாழ்க்கையே பயனுடையதாகும். தன்னிடம்
சற்று அவர்
துஆ 029 நிலையிலும் இருக்கும் தெய்வீகசக்தியை மனிதன் உணராமல்வாழ்வதில் - பொருளில்லை.
உணர்ந்து | * மனிதப்பிறவி விலங்கு உணர்விற்கும் தெய்வீக உணர்விற்கும்
சூழ்ந்து, நம்மை நிலை இடைப்பட்ட நிலையாகும். அதனால்தான் மனித மனங்களில் பொறாமை,
வெளிக்காட்டாது துணி காமம் போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற தெய்வீக
| "நாங்கள் அவரிடம் குணங்களும் இருக்கின்றன.
செய்தி இதுவே. கடவ * தீயகுணங்களை வளர்த்துக் கொள்ளத் துணிந்தால் அசத்தியத்தையும்,
என்பதே இல்லை. நாம் தெய்வீக குணங்களை வளர்த்துக் கொண்டால் சத்தியத்தையும் அடைய
நட்புறவு உண்டு என்போ முடியும்.
வாழாதவராவோம். நம் * மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற
கடவுள் நம் பாவங்கள் வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளை
நம்மைத் தூய்மைப்படுத்த யில் விழித்திருப்பதோ முறையான செயலல்ல.
நேர்மையுள்ளவர். நாம் ப * மனிதன் முறையாக அன்றாடம் குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது
பொய்யராக்குவோம். 4 உறங்க வேண்டும். உறங்கும் நேரத்தில் விழித்திருப்பவர்களின் உடல்நலம் குலையத் துவங்கும். நாளடைவில் ஒழுக்கத்திலிருந்து விலகி
என்றாகும்." - (1 யோக ஒழுங்கீனமானவர்களாக மாறிவிடுவர்.
அவ்வாறு செய்யமாட்டே திரு.வி.க.
சொல்வதால் உடல், ம
கவிதைப்போட்டி 8)
கவிதைப்
கவி
அ 8 9 இ அ G r• 8
காலத்தின் சதி வாழ்க்கையை உழைப்புக்குப் பலியாக்கி
வசந்தத்தை வறுமைக்கு உணவாக்கி முதுமையை தனிமைக்குத் துணையாக்கி
முழுவதையும் இழந்த உன்னை முச்சந்தியில் அமரவைத்தது காலத்தின் சதியா?
நா.ஜெயபாலன், பிபிலை.
நடுவீதியில்... விடலைப்பருவத்தில் முயன்று பெற்றவை மணி.பெண்.பொன்
நடுவயதில் நாடிப்போனது மது,மாது. போதைவஸ்து இதனால் கரைந்து போனவை முயன்று பெற்றவை இன்று தள்ளாத வயதில் பொறுக்கி உண்ணவும் வலுவின்றி நடுவீதியில்.
மனப்பலம்
எணயத்து இலவசமாகக் கிடைக்கும் நூறுக்கள் தரும் உடற் பலத்தைவிட
வியர்வை சிந்த கிடைக்கும் பத்துக்கள் தரும் மனப்பலமே நீடூழி வாழவைக்கும்.
நிலவன், அச்சுவேலி
அ.சந்தியாகோ, கண்டி.
- 21 -30.06 வாரமலர்
தின முரசு
கடே - நீயாக 7ெ
அவல நிலை க. உறவுகளால்
1வயிற் ஒதுக்கி விடப்பட்ட
நட்ைட இந்த வயோதிபர்
பிச்சை வீதியில் பிச்சையாய் கிடைக்கும் இச்சிறு .
பொறு பணத்தில் தன் உயிர்
தன் 8 வளர்க்கும் அவலம்
வயிற்ற பாரீர்.
சு.ஜெயரூபன்,
நிரப்ப. பருத்தித்துறை.
ஆட்டம் காண்கிறது அத்திவாரமற்ற கூட்டமைப்ப
சில்ல
வாசகர்
செ. பாடங்கள் க்களைச் சென்றடையுமா?
A12
திவி ரொகும்'
தீஸ்)
சிடி / டம்
இருதேசியத் திட்டர்
எனது அபிமான நட்சத்திரப் பேரழகன் சூர்யாவின் 'மாற்றான்' படத்தைப் பிரசுரித்திருந்தீர்கள். அதோடு காஜல் அகர்வாலின் படத்தையும் முகப்பில் போட்டு அசத்திவிட்டீர்கள். இதேபோன்று சினிமா பக்கமும் பிரமாதம். படங்களின் பெயர்களைப் பிரசுரம் செய்வதில்லை என்ற பிரச்சினையைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தப் படங்களை முரசு பிரசுரித்துக்கொண்டுவருகிறது எம்.இஷான், கிண்ணியா,
என் இனிய முரசுக்கு முத
வாசகர்சாலையில் நானும் 6 செய்துகொண்டு, உன் இனிய | இனிமையையும் புதுமைகளைப் வார்த்தைகள் போதாது.
புலிகளின் வீழ்ச்சி! இறுதிநா தொடரைத் தொடர்ந்தும் வாசித் வருகின்றேன். புலிகளுக்கிடையி இடம்பெற்ற தில்லுமுல்லுகளை கூடியதாக இருக்கிறது. இத்தொ தொடர்ந்தும் பிரசுரியுங்கள்.
த.அன்புமணி, புது

வன் விரும்புவது...
(விசுவாசத்தின் சின்னம் களாரின் குற்றங்களை உற்று நோக்காது,
இன்று சிலர் ஏழையாகவும் பலர் பணக்காரர்களாகவும் -களையும் புகழ்ந்து போற்றுவோம் தளர்ச்சியுற்ற
பாரினில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அல்லாஹ் மகிழ்ச்சியோடு இருப்போம். தேவையை
யாருக்கும் வஞ்சகம் செய்வதில்லை. அவன் கருணையும் பிறருக்கு சேவை செய்வோம். சோதனைகள்
கடாட்சமும் நிறைந்தவன். யாருக்கு, எப்போது, எந்தளவு மல குலையச் செய்யும்போது வேதனைகளை
எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதை அவன் நன்கு அறி வு காட்டுவோம்.
வான். பிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும்
அல்லாஹ் அவன் அடியானுக்குக் கொடுக்கும் எதையும் புள் ஒளியாய் இருக்கிறார், அவரிடம் இருள்
அவனாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஒருவரிடம் ஏற்படும் - இருளில் நடந்துகொண்டு அவருடன் நமக்கு
குற்றம் குறைகளினாலேயே அவருக்கு வழங்கியதை மென்றால் நாம் பொய்யராவோம் உண்மைக்கேற்ப
அவருக்குத் தெரியாமல் கொஞ்சமாகவோ, ஒரேடியாகவோ பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால்
எடுத்துப் பிறருக்குக் கொடுத்துவிடுகிறான், அல்லாவற்வுக்கு ளை மன்னித்து குற்றம் அனைத்திலிருந்தும்
மாறு செய்தால் இவைகள் எமக்கு ஏற்படும். ந்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர்
இறை தூதர் அவர்கள் கூறுகிறார்கள். Tவம் செய்யவில்லை என்டோமென்றால் அவரைப்
இவ்வுலகில் இன்ப வாழ்வை நாடாதீர்கள். அல்லாஹ் அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை
வடைய அடியார்கள் இன்ப வாழ்க்கையை நாடுபவர்கள் வான் 1:5-10) பாவம் செய்துவிட்டேன்: இனி
அல்லர். உண்மை விசுவாசத்தின் சின்னம் எளிய வாழ்க்கை. டன் என்று முறையிட்டு அவரது திருநாமத்தைச்
ஆதாரம்: அபூதாவூத்
எம்.சி.கவீல், கல்முனை - 05. னாம் எல்லாம் தூய்மை அடையும்.
] போட்டி இக 984)
பங்கள் பக்கம் பாராமுகம் ஏன்
ல் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26.10.2012 தைப் போட்டி இல. 984 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 137, யாழ்ப்பாணம். இல, 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
அகதி கண்களில் நீரின்
பெருக்கத்துடன் மனதில் தோன்றும் சோகங்களை எண்ணமுடியாமல் கடலின்மடியில் சிப்பியாய் எண்ணத் துடிக்கும்
அவலம் கொண்டஅகதி வாழ்க்கை இது!
என.யாழினி, முழங்காவில்
கொடிகாமம் மத்திய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் பிரயாணத்தை மேற்கொள்கின்றனர். எனவே மக்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியநிலை காணப்படுகின்றது.
அந்தவகையில் மலசலகூடமும் முக்கிய தேவையாகும்.
- சாவகச்சேரி பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ள இவ் மலசல
கூடம் உரிய முறையில் சுத்தம் செய்யாமல் காணப்படுகின்றது.
மலசலகூடத்தின் குழி உடைந்து, துர்நாற்றம்
வீசுகின்றது. அதேவேளை அசுத்தமான நிலையில் காணப்படுகின்றது.
அத்தோடு உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் காணப்படு வதால் தூரப் பிரயாணங்களை மேற்கொள்பவர்கள் இந்த மலசலகூடத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.
இவ் மலசலகூடக் குழி உடைந்து காணப்படுவதால் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் நுளம்புகள் பெருக்கம் ஏற்பட்டு டெங்கு நோய் ஏற்பட வழி வகுக்கும் என பிரயாணிகள், இங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, இவ்விடயம் குறித்து உரிய அதிகாரிகளும் இதை அசட்டை செய்கின்றனர். | எனவே, இவ்விடயத்தில்
அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
கொடிகாமம் வாழ் :
மக்கள்.
றுப் பசியை நிரப்ப பாதை ஓரம் =யாகப் போட்ட
றைகளை க்குகிறார் -இம்முதியவர் அன்றைய நாள் றுப் பசியை.
அ.யானு,யாழ்ப்பாணம்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் (Fax): (212221811
ஈ-மெயில் :
(E-mail):- thinamurasu @live.com விளம்பரத் தொடர்புகளுக்கு:-
0212220188
EI:யல்
முரசின் வசதி
ல் வணக்கம் பாசம் இதழ்களின் பும் சொல்ல
ட்கள்
து.
சூரியன் உதிக்க மறந்தாலும் காற்று விச மறந்தாலும் பூமி சுற்றுவது நின்றாலும் வியாழன் தோறும் முரசு மட்டும் தவறாது கரம் கிட்ட வேண்டி நிற்கும். நீ தரும் கவிதை, கதைகள் எல்லாமே சூப்பர் இப்போது முரசின் வாசகியாய் ஆகிவிட்டேன். எம்.சுஷ்மினா, காத்தான்குடி.
ல்
நீ சுமந்து வரும் ஆக்கங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.
அரசியல் கட்டுரைகள். லேடீஸ் ஸ்பெஷல், சினிமாப்பகுதி என்பவை படு சூப்பர். எத்தனை தடைகள் வந்தபோதும் தகர்த்துச் செல்லும் உனது வீரம், விவேகம் வாழ்க
து.பானுஜா, மட்டக்களப்பு.
அறியக் டரைத்
க்குடியிருப்பு
பாரமலர்
முரசு
ஒக்ரோபர் 18 - 24, 2012

Page 3
மீண்டும் வரவிரு பாஸ் நடை தடுத்து நிறுத்த
அமைச்சர் டக்ள நெடுந்தீவில் கடற்படையினர் விருந்த பாஸ் நடைமுறை (தெ தொழில்கள் மற்றும் சிறுதொழில் டக்ளஸ் தேவானந்தா மேற்கொ டியாக நீக்கப்பட்டுள்ளது. பாஸ் (தொழில்) அனுமதி பெற்றுக் கொண்டதன் பின்னரே கடற்தொழிலில் ஈடுபட வேண்டுமென பணிப்புரை விடுத்தனர்.
மீண்டும் இந்தப் பாஸ் நடைமுறையை
நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தாமி. எதிர் நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங் நோக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாகக் களின் பிரதிநிதிகளுடன் கடற்படையினர் நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதி மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் நிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்
கற்பிட்டியில் கிளி, முல்லை உல்லாச விடுதி புதிய நீர்த்தா
ஜனாதிபதியின் பணிப்புரைக் கற்பிட்டி உல்லாசப் பயணத்துறை வலயத்துக்குட்பட்ட 1
கமைய கிளிநொச்சி மற்றும் முல் உச்சிமுனைத் தீவின் சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் |
லைத்தீவு மாவட்டங்களுக்கு நீர்த் நட்சத்திர ஹோட்டலொன்றை அமைக்க நடவடிக்கைகள் |
தாங்கி வண்டிகளை வழங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, குறித்த இடம்
அறி22 நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. நிலப்பரப்பினை 107 கோடி ரூபாவுக்கு 99 வருட
குறித்த மாவட்டங்களில் நிலவும் குத்தகைக்கு விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடும் வரட்சி தொடர்பாக ஜனாதி வரையறுக்கப்பட்ட செபயர் பே ரிசோர்ட் (தனியார்) நிறுவனத்தினால் மேற்படி ஹோட்டல் நிர்மாணிக்கப் | வரப்பட்டதையடுத்து, ஜனாதி
பதியின் கவனத்திற்குக் கொண்டு படவுள்ளது. இந்த ஹோட்டல் நிர்மாணத்துக்காக மேற்படி |யகியின் பணிப்புரைக்கமைவாக வட. நிறுவனத்தினால் 16 கோடி அமெரிக்க டொலர்களை
" | மாகாண சபையின் நிதிமூலம் செலவிட அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நீர்த்தாங்கி வண்டிகள் கொள்வனவு
ராஜூர் - ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'சொல்ஹெய்மினால் இப்பொழுது வெளியிடப்பட் 'டிருக்கும் கருத்துக்கள்
காலம் கடந்தவையாகவே 'பாதிக்கப்பட்ட மக்களினால் உணரப்படுகின்றது. சொல்ஹெய்ம் தமது. இயலாமையைப் புலிகளின் மீது பழியாகச் சுமத்துகின்றார் என்று புலி ஆதரவாளர் -
தரப்பினால் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றது. எது எப்படி இருப்பினும் சொல்ஹெய்ம் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் மூலம் சில உண்மைகள் வெளிப்
படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள் 'ளத்தான் வேண்டும்.
பட்டிருக்கும் கருத்துக்கள் காலம் கடந்தவை! கவே பாதிக்கப்பட்ட மக்களினால் உணரப்பு கின்றது. சொல்ஹெய்ம் தமது இயலாமையை புலிளின் மீது பழியாகச் சுமத்துகின்றார் என் புலி ஆதரவாளர் தரப்பினால் விமர்சனங்கள்
முன்வைக்கப்படுகின்றது. |
அதேவேளை நோர்வே அரசியலுக்கு அப்பா எதிர்காலத்தில் ஐ.நா.சபை போன்ற சர்வதே அமைப்புக்களில் தன்னை நிலைநிறுத்திக்கொ வதற்கான சொல்ஹெய்மின் முயற்சியாகவ பார்க்கப்படுகின்றது.
எது எப்படியிருப்பினும் சொல்ஹெய்ம் வெ யிட்டிருக்கும் கருத்துக்கள் மூலம் சில உண்ன கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பன ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
யுத்தத்தினை இழப்புக்கள் இன்றி முடித் வைப்பதற்கான முயற்சிகளை 2009 ஜனவரி மாத அளவில் முன்னெடுத்ததாகக் கூறியிருக்கின்றார் யார் என்ன வியாக்கியானம் சொன்னாலு
சொல்ஹெம் காலா கதைக
இலங்கை இராணுவத்துக்கும் விடு தலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரில் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி
குறித்த ஜனவரி மாதம் அளவில் புலிகளின் எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்தி
அழிவு உறுதிப்படுத்தப்பட்டமை உண்மையே.
2009 புதுவருடம் பிறந்து ஒரு சில நாட்க ருந்தன.
அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய
ளிலேயே கிளிநொச்சி நகரம் படையினரின் நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும்,
முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள்
விட்டது. அதனைத் தொடர்ந்து முகமாலையில் அமைப்புக்கும் இடையிலான சமாதானப்
இருந்து புலிகள் பின்வாங்கிக் கொண்டனர். பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய
இதன்மூலம் குடாநாட்டுக்குள் முடங்கியிருந்த
சுமார் 40 ஆயிரம் படையினரை யுத்தமுனைக்கு வர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹெய்ம், அந்தத் திட்டம் குறித்துத் தற்போது லண்ட
நகர்த்துவதற்கு இருந்த தடை நீங்கியிருந்தது. னில் பிபிசியிடம் வெளிப்படையாகப் பேசியுள் .
ஏற்கெனவே புலிகளின் நிலைகளைச் சுற்றி ளார்.
சுமார் 50 ஆயிரம் படையினர் நடவடிக்கை சொல்ஹெய்மினால் இப்பொழுது வெளியிடப்
களை மேற்கொண்ட வண்ணமிருந்தனர். ஆக (ஒக்ரோபர் 18 - 24, 2012

கந்த
முறை
ப்பட்டது
உரிமைக்குக் குரல்
எஸ் நடவடிக்கை
ரால் மீண்டும் அமுல்படுத்தப்பட )கொடுத்த சிறுமி
ாழில் அனுமதி) பாரம்பரிய கைத்
| பாகிஸ்தானில் இஸ்லாமிய பெண்களுக்கு ல் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று ண்ட முயற்சியின் பயனாக உடன .
குரல் கொடுத்ததால், தலிபான் அமைப்பி னரால் சுடப்பட்ட 14 வயது மாணவி மலாலா
யூசஃப்சாய், மருத்துவ சிகிச்சைக்காக கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கடற்றொழில், நீரக வள !
இவரை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் ராஜித
பிரிட்டனுக்கு சென்றது. ஐக்கிய அரபு சேனாரத்ன மற்றும் கடற்படை அதிகாரி |
எமரேஸ் அரசினால் பாகிஸ்தானுக்கு அனுப்பி களுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த
வைக்கப்பட்ட தூதுக்குழு, இந்த சிறப்பு மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம்
விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது அமுல்படுத்தப்படவிருந்த பாஸ் நடைமுறையை
இந்த சம்பவம், பாகிஸ்தானில் மக்கள் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Tமத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்
தியுள்ளது. பாகிஸ்தானிய நகரங்கள் மாவட்டங்களுக்கு அனைத்திலும், தலிபான் கட்டுப்பாட்டுப்
பகுதிகள் விதிவிலக்காக, மக்கள் தலிபான் களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும், மாணவி உயிர்பிழைக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், தலபான்களுக்கு மிகப் பெரிய | பின்னடைவை ஏற்படுத்திவிட்டுள்ளது. "
- எனினும், தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில், இஸ்லாமியச் சட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்பவர் யாராக இருந்தா லும், எந்த வயதினராக இருந்தாலும், கொல் லப்படுவதை தடுக்க முடியாது. தற்போது சுடப்பட்ட மாணவி மலாலா யூசப்சாய்
உயிர் பிழைத்தால், அவர் மீண்டும் சுட்டுக் செய்யப்பட்டு இரண்டு மாவட்டங்களுக்கும்
கொல்லப்படுவார் என்று தெரிவித்துள்மை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்கது.
ங்கிகள் கையளிப்பு!
பா
பப்
தம்
சல்
தச
ம
ஓம்
பும்
பம் சொல்லும்
அரசை சர்வதேசம் நிர்ப்பந்திக்கும் என எதிர் பார்த்தனர். அதனைச் சாதகமாகப் பயன் படுத்தி தலைநிமிர்த்த முடியும் என்று நம்பினர்.
ஆனால், புலிகளின் செயற்பாடுகளினா லும், வறட்டுப் பிடிவாதத்தினாலும் வெறுப் புற்றிருந்த சர்வதேசம் புலிகளை மீண்டும் தலையெடுக்கச் சந்தர்ப்பம் வழங்குவதில்லை என்பதில் உறுதியாகவே இருந்துவிட்டது.
ஆக, சுயநலன்சார்ந்த பிடிவாதங்களின் விளைவு தமிழ் மக்களின் பேரழிவுக்கு
வழிசமைத்திருந்தது. இதுபற்றி மீண்டும் 'சுமார் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட படையின
மீண்டும் பேசுவதனால் பலனேதும் பாதிக்கப் ரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் குறுகிய
பட்ட மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. பிரதேசத்தில் போதிய கனரக ஆயுத தள்
மாறாக அந்த மக்களின் வாழ்வை மீளக் பாடங்கள் இன்றி மனோ ரீதியில் வலுவிழந்த
கட்டியெழுப்புவதற்கான ஆரோக்கியமான நிலையில் இருந்த சில ஆயிரம் புலிகளால் சிந்தனைகளும், செயற்பாடுகளுமே இன்றைய
அடிக்கலாம், துவைக்கலாம் என்பதெல்லாம் தேவையாகும். சாத்தியமற்ற விடயங்களே,
எனினும், வலிகளையும், அழிவுகளை இதனைப் புலிகளின் தலைமையகம் அறிந்
யும் சுமந்த மக்கள் தமக்கு ஏற்பட்ட இந்த திருந்தது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு
அவலத்திற்குக் காரணமான பல உண்மை வேறுவிதமாக இருந்தது. மக்கள் அழிவைத்
களுள் சிலதையாவது அறிந்துகொள்ள தடுப்பதில் சர்வதேசம் அதிக அக்கறைகாட்டி
வேண்டும் என்பதற்காக சொல்ஹெய்மின் வருவதால் மக்களைப் பாதுகாப்பதற்காகவே
செவ்வியில் இருந்து சில பகுதிகள் இங்கு னும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கு இலங்கை
பிரசுரிக்கப்படுகின்றது.
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம் )
வாரமலாம் தினமுரசு

Page 4
வாரமலர்
தினமுரசு
இலங்கையில் தமிழ் மக்க வேண்டுமென்பது இலங்கை தேவையாகவுள்ளது. தமிழ் சர்வதேச உதவிகள், ஐக்கிய என்பது அதிகாரத்திலிருப்ப பிரச்சினை தொடர்பாகத் தக பொருந்தும் என்றே மக்கள்
- தெ இல்ல தலை
வரலா பாராளுமன்றத் தெரிவுக்
கருத்தில் கொ குழுவுக்குப்போவதற்கு முன்னர்
களைச் செய் இலங்கை அரசு தீர்வுத் திட் டம் தொடர்பில் வரைபு ஒன்றை
இலங்கை முன்வைக்கவேண்டும் என்று
மக்களின் பிர கூட்டமைப்பு இந்தியாவில்
சொச்சங்களே மத்திய அரசுபிரதி நிதிகளைச்
வேண்டுமென சந்தித்தபோது தெரிவித்
மற்றும் இந்தி துள்ளது.
அரசுகளின் 8
தேவையாகவு அதே கேள்வியை கூட்ட
தமிழ் மக் மைப்பை நோக்கி கேட்டால்
கூட்டமைப்பு என்ன செய் யும்
இருக்கும்வன என்பது தெளிவுபடுத்தப்பட
காப்பு, சர்வதே வில்லை. கூட்டமைப்பிடம்
ஐக்கியம் என்
கூறிக்கொண்
த.பெ.இல:- 157, யாழ்ப்பாணம். தொலைபேசி: -021 222 3628 தொலைநகல் (Fax) - (021 227 1811
ஈ-மெயில் (E-mail):-
thinnaImurasu@live.com
முரசம்? வாசகர்களுக்கு வலப்பாக்கம்! அவலை நினைத்து...
இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஐக்கியத்தோடும், தேசிய ஒற்றுமையோடும் வாழ்வதற்கு, இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் உருவான 13ஆவது திருத்தச்சட்டமே வாய்ப்பளிக்கும்.
13ஆவது திருத்தச் சட்டம் தோற்றுவிக்கப் பட்டதாலேயே மாகாண சபைகள் மலரந்தன. மத்திய அரசின் அதிகாரங்கள் கிராமங்கள் வரை பகிரப்படவேண்டும். அத்தகைய ஜனநாயக கட்டமைப்பை பின்பற்றுவதற்கு மாகாண சபை முறைமை உதவியாகவே அமைந்துள்ளது.
மாகாண சபை முறைமை ஒன்று ஏற்படுத்தப்படாவிட்டால் இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்த்துக்கொள்ள வேறு ஏற்பாடே இல்லாமல் போயிருக்கும்.
தனித்துவமாகவும், உரிமைகளுடனும் வாழ விரும்புகின்ற இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு மாகாண சபை முறைமையே ஆறுதலான ஏற்பாடாக உள்ளது. இல்லாவிட்டால் தனிநாடு கேட்டு இறுதிவரை போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற கருத்திலே மேலோங்கியிருக்கும்.
மத்திய அரசு கொண்டுவரும் புதிய சட்டங்கள் மற்றும் சட்டதிருத்தங்களை தனியே பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளமுடியாத சூழலில் மாகாண சபைகளின் அங்கீகாரத்துக்கு விடப்படு கின்றபோதும். அதிகாரக் கரங்கள் நாட்டின் எந்தப்பகுதியிலும் தாம் நினைத்த மாத்திரத்தில் நீட்டப்படுவதைத் தடுக்கின்ற போதும், மாகாண சபையை இல்லாது செய்துவிட வேண்டுமென்ற முடிவுக்கு வருகின்றனர்.
அதிகாரத்தில் இருக்கின்றபோது முழு நாடும் தமது ரிமோட்டில் இயங்கவேண்டும் என்றும் தம்மை அறியாமல் அணுவும் அசைந்துவிடக்கூடாது. கண்ணசைவுக்கு காரியங்கள் நடந்து முடியவேண்டும். எதிர்ப்புகளும், விமர்சனங்களும் தேசியத்துரோகமாகும். என்றெல்லாம் நடக்க முற்பட்ட ஆட்சிகள் சர்வாதிகார
முத்திரையோடு அழிந்ததே நாம் கண்ட வரலாறாகவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி
விட்டது. வடக்கு மாகாண சபை கையைப் பறித்துக் கொண்டால் அது பெரும் தடையாக அமைந்துவிடும் என்ற அச்சங் களே மாகாண சபை முறைமை வேண்டாம். அதன் நெருக்கடிகள் தேசிய பாதுகாப்புக்கே நெருக்கடியாக மாறிவிடும் என்றும், 13ஆவது திருத்தச்சட்டத்தில் எதுவும் இல்லை என்று புலம்பச் செய்துள்ளது.
இதே 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தான் மேலதிக அம்சங்களோடு அமுல்படுத்தி இலங்கையில் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரப்போகின்றோம் என்றும் கிழக்கு மாகாண மக்கள் இன்று மாகாண சபை ஆட்சியை அனுபவிப்பதாலேயே பிரிவினை நிலைப்பாட்டை கைவிட்டுள்ளனர். ஆகை யால் மாகாணசபை முறையானது இலங்கையில் அனைத்து இனங்களும் கெளரவமாகவும், சமத்துவமாகவும் வாழ வழிவகுக்கும் சிறந்த சட்டதிருத்தமாகும் என்றெல்லாம் கூறி சமாதானப் பிரியர்க ளாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
13ஆவது திருத்தத்தை இல்லாது செய்யவேண்டும். இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை. அதிகாரங் கள் பகிரப்படுவதற்கான தேவையில்லை. என்றெல்லாம் எவர் ஒருவர் தனது தனிப்பட்ட கருத்தாக கூறினாலும், அது இறைமை மீதான நம்பிக்கையையும். இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் கேள்விக்குட்படுத்துவதாகவே அமைந்துவிடும் ஆபத்தும் உண்டு.
தீர்வு தொடர்பாக இருக்கும் வரைபு என்ன என்பதைப் பற்றி தெளிவு இல்லை. அப்படி ஒரு திட்டத்தை இந்திய அரசி டம் கூட்டமைப்பு வழங்கவும் இல்லை.
இந்தியத் தலைவர்கள் இதுவரை சுயநினைவு இழந்து கோமா நிலை யில் இருந்ததுபோலவும். கூட்டமைப்பினர் அங்கு
செய்யமுடியும் சென்று அவர்களை சுய
அதிகாரத்திலி நினைவுக்குக் கொண்டு
நோக்கமாகும் வந்ததைப் போலும்
யில் தமிழர் பி இங்கே கதை அளந்து
பாக தலையீடு கொண்டிருக்கின்றனர்.
கொண்டிருக்க | * இந்தியத் தலைவர்கள்
பேருக்கும் பெ உண்மைநிலையை உணர்
கூட்டமை! கின்றனர். இந்தியாவின்
பயணம் செய் நிலைப்பாட்டில் விரைவில்
என்ன கூறின மாற்றம் வரும்" என்றும்
மைப்பை அள் "எமது விளக்கத்தை அடுத்து
அரசு தமது 8 தனது சிந்தனையில் பாரிய
நோக்கமாக 6 மாற்றம் ஏற்பட்டுள்ளதாக
னார்கள் என் இந்தியப் பிரதமரே கூறினார்"
கூட்டமைப்பு ; என்றெல்லாம் கூட்டமைப்பு
வில்லை என் கூறுகின்றது.
கொள்ளவே இவை இராஜ்ஜிய நாகரிகம்
கூட்டமை! இல்லை என்பது அவர்க
சொன்னாலும் ளுக்கு தெரிந்திருக்க நியாய
எரிந்துகொன மில்லை. அவர்கள் இவ்வாறு
நானா? என்ற உளறுவதை தமது அரசியலாக
அணைக்கப்பு கருதினாலும் அதன் எதி)
கூட்டமைப்பா ரொலிப்பானது இலங்கை அர
பட்டு ஒற்றுமை சையும், இனவாதிகளையும்,
வேண்டும். ப இந்திய எதிர்ப்புசக்திகளையும்
தெரிவுக்குழு சிந்திக்கச் செய்வதோடு,
கொண்டு தீர்? தூண்டிவிடவும் செய்யும்
தமது நிலைப் என்பதை கூட்டமைப்பு புரிந்து
மைப்பு வலிய கொள்ளவில்லையா? அல்லது
கூட்டமைப்பு ! அவ்வாறான எதிர்விளைவு -
பொறிமுறைச் ஒன்று உருவாக வேண்டு
வேண்டும். 8 மென்பதற்காகவே இவ்வாறு
வெளியில் நி காய் நகர்த்தப்படுகின்றதா
வெறும் கைே என்பது மக்களுக்குப் புரிய
தைக் கடத்து? வில்லை.
னமில்லை. இந்தியா தொடர்பில் கூட்ட
இவைதவி மைப்பு கூறுகின்றவற்றை
கிழக்கு மாகா எவரும் நம்புவதற்கு தயாரில்லை.
பொறுப்பெடு இந்தியாவின், இலங்கை
கார மையங்; தொடர்பான நிலைப்பாடானது
பயன்தரும் எ கூட்டமைப்பின் ஒப்பாரியால்
பிரயோகிக்க மாறிவிடாது. தவிரவும்
முன்னெடுக்க இந்தியா தனியே தமிழ்
அபிவிருத்தித் மக்களின் பக்கம் சாய்ந்தி
ஒத்துழைப்பு ருந்து முடிவுகளை எடுக்கப்
குறிப்பாக தள் போவதில்லை. இலங்கையின்
யும், எதிர்ப்ப! இறைமை, தமிழ், சிங்கள்,
வேண்டும். எ முஸ்லிம் மக்களின் அபி
இந்தியாவின் லாஷைகள் என்பவற்றை
புக்களை கூட்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரிபயர்.
=வார்!
தினபு

ளின் பிரச்சினை எச்சசொச்சங்களோடு தொடர் மற்றும் இந்தியா போன்ற அரசுகளின் இராஜ்ஜியத் மக்களின் பிரச்சினை இருக்கும் வரை தேசிய பாதுகாப்பு, ம் என்றெல்லாம் கூறிக்கொண்டு அரசியலை செய்யமுடியும் வர்களின் நோக்கமாகும். இது இலங்கையில் தமிழர் மலயீடுகளைக் கொண்டிருக்கும் அத்தனைபேருக்கும்
கருதுகின்றனர்.
(கூட்டமை0 ழ்ப்பாணத்தில் ரவதேசம்
ரிவான முடிவும், அதன் வடிவமும் தமிழ் மக்களிடம்
த போது அவரையும், இவரையும் நம்பிக் கெடுவதே யழுத்தென்று வாழ்ந்து சாவதே தமிழ் மக்களின் மாக இருக்கப்போகின்றது.
ண்டே நகர்வு
அசைத்து கேட்டுக் கொண்டதை '
களுக்குத் தெரியாததல்ல. பும்.
அங்கு சென்று திரும்பிய
இந்தச் சூழலுக்கு ஏற்றாற்போல் பில் தமிழ்
பிரதிநிதி ஒருவர் தனக்கு
அரசும் வடமாகாண சபைக்கான
ச்சினை எச்ச
நெருக்கமானவர்களிடம்
தேர்தலை நடத்தாமல் இழுத்த ாடு தொடர்
கூறியிருக்கின்றார்.
டிப்புச் செய்து கொண்டிருக் பது இலங்கை
| "தமிழ் மக்களின் அரசியல்
கின்றது. பா போன்ற
பிரச்சினைக்கு இந்தியாவிடமோ,
வடக்கு மாகாண சபை | ராஜ்ஜியத்
வேறு வெளிநாடுகளிடமோ
தேர்தல் நடந்தால், கூட்ட ள்ளது.
தீர்வு கிடையாது. அங்கெல்லாம்
மைப்பு வெற்றிபெற்றால் களின் பிரச்சினை
செல்வதை விடுத்து எம்முடன்
என்றெல்லாம் அச்சம் ர தேசிய பாது
இணக்கப்பாட்டிற்குவர
கொள்ளத் தேவையில்லை. நச உதவிகள்,
வேண்டும். பாராளுமன்றத்
முன்னர் புலிகளைக் கூறிக் றெல்லாம்
தெரிவுக்குழுவின் கதவுகள்
கொண்டு பிரச்சினையை |டு அரசியலை
திறந்தே உள்ளது. கூட்டமைப்பு
இழுத்தடித்ததுபோல் இப்போது அதில் பங்கு கொள்ளவேண்டும்.
கூட்டமைப்பைக் கூறிக்கொண்டு இழுத்தடிப்புச் செய்வதாகவே கருத இடமுண்டு. எனவே
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி, கிழக்கு மாகாணத்தைப் போல் கொதி நிலைச் சூழலை தனித்துவிட வேண்டும்.
கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். அவரின் விஜயமானது முன்னர் கிளி நொச்சிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது யாழ்ப் பாணத்துக்கு வழங்கப்படுவதை
உறுதிப்படுத்துவதான எண் > என்பது
இல்லாவிட்டால் அரசியல் தீர்வு
ணத்தை தோற்றுவித்துள்ளது. பருப்பவர்களின்
எக்காலத்திலும் சாத்தியமற்றதாகி 5. இது இலங்கை
விடும்" என்று இலங்கை அரசு
யாழ்ப்பாணத்துக்கு சர்வ பிரச்சினை தொடர்
கூறியுள்ளது.
தேசப் பிரதிநிதிகள் வருகை டுகளைக்
தருகின்ற நோக்கமானது தமிழ் இலங்கை அரசின் இந்த தம் அத்தனை
மக்கள் இலங்கை அரசு மீது அறிவிப்பானது கூட்டமைப்பு பாருந்தும்.
முறைப்பாடுகளைச் செய்கின்ற பேசவேண்டிய இடத்தில் பேசாமல்,
வாய்ப்பை அதிகரிப்பதாகவும், ப்பு இந்தியாவுக்கு
உலகம் சுற்றித்திரிவது
கூட்டமைப்பு கூறுவதைப்போல் தது தொடர்பாக
அர்த்தமற்றது என்பதை
சர்வதேச சமூகம் தமிழ் மக்க பாலும், கூட்ட
தெளிவுபடுத்துகின்றது.
ளுக்காக அக்கறை கொண்டு ழைத்த இந்திய
கூட்டமைப்பின் தவறுகளே
செயற்படுவதைப் போல் காட்டிக் அழைப்பின்
தமிழ் மக்களின் அரசியல்
கொள்ளவே உதவியுள்ளது. என்ன கூறி
பிரச்சினைக்கான தீர்வை பது தொடர்பில்
தாமதப்படுத்துகின்றது.
இலங்கை அரசு தமது முச்சுக் காட்ட
அல்லது தீர்வை சிதைத்து
இராஜ்ஜிய கொள்கையில் சிறிய பதை கவனத்தில்
வலிமையற்றுப்போகச்
மாற்றங்களைச் செய்து . ன்டும்.
செய்கின்றது என்பதை
கொண்டு சர்வதேசத்துடன்
பபு என்ன
மீண்டும் ஒரு முறை உணர்த்தி
கைகுலுக்கிக் கொள்ளுமாக
இருந்தால், இன்று யாழ்ப் யிருக்கின்றது. - கூட்டமைப்புக்குள்
பாணத்துக்கு வரும் பிரதி டிருக்கும் நீயா?
கூட்டமைப்பினர்தான் தமிழ்
நிதிகள் கொழும்பிலேயே நெருப்பு
மக்களுக்கு அரசியல் தீர்வொன்
வாலைச் சுருட்டிக் கொண்டு டவேண்டும்.
றைப் பெற்றுத் தருவார்கள்
கட்டிப்பிடித்து, கை குலுக்கிச் க பதிவு செய்யப்
என்று மாயையான பிரசாரம்
சென்றுவிடுவார்கள். பேணப்பட
தமிழ் மக்களிடம் முன்னெடுக்கப்
அத்தகையதொரு சூழலில் ராளுமன்றத்
படுகின்றது. உண்மையில்
தமிழ் மக்களை விட பில் பங்கு
கூட்டமைப்பினரால்தான் தீர்வு
வும் இலங்கை அரசே யு தொடர்பான
கைநழுவிப் போய்க் கொண்டி
அதிமுக்கியமானதாகி பாட்டை கூட்ட
ருக்கின்றது என்பதை தமிழ்
விடும். பின்னர் "சர்வதேச றுத்த வேண்டும்.
மக்கள் புரிந்துகொள்ளும் காலம்
சமூகமும் இப்படிச் செய்து . நீர்வொன்றுக்கான மலரத் தொடங்கியுள்ளது.
விட்டதே" என்று கூறி ' குள் இருக்க
இதேவேளை யாழ்ப்பாணத்
இயலாமையை மென்று தைவிடுத்து
தில் அண்மைக்காலத்தில் அதிகள்
விழுங்குவதைத் தவிர ன்றுகொண்டும்,,,
வான வெளிநாட்டுப்பிரதி நிதி
தமிழ் மக்களுக்கு மிஞ்சப் பாடும் காலத்
களின் வருகையை அவதானிக்க
போவது ஒன்றுமில்லை. பதிலும் பிரயோச
முடிந்தது. தமிழ் மக்களின்
தெளிவான முடிவும், பிரச்சினை தொடர்பாக தமது
அதன் வடிவமும் தமிழ் ரவும் வடக்கு
அக்கறையை வெளிப்படுத்துவது
மக்களிடம் இல்லாதபோது . -ணங்களில்
ஒருபுறமும் இலங்கை அரசு
அவரை யும், இவரையும் த அரசியல் அதி- மீதான தமது அதிருப்தியை
நம்பிக் கெடுவதே ளை மக்களுக்கு |
நேரடியாக காட்டாமல் யாழ்ப்பா
தலையெழுத்தென்று கையில்.
ணத்துக்கு வருவதை தமது
வாழ்ந்து சாவதே தமிழ் வேண்டும். அங்கு சமிக்ஞையாக காட்டிக்
மக்களின் வரலாறாக ப்படும் அனைத்து கொள்வதில் வெளிநாடுகள்
இருக்கப் திட்டங்களுக்கும் சதுரங்கம் ஆடுகின்றன.
போகின்றது. பழங்கவேண்டும்.
| யாழ்ப்பாணத்தில் பத்துப் டயாக இருப்பதை பேரைச் சந்தித்தால் அதில்
தயும் தவிர்க்க
எக்ஸ்ரே ஏழுபேர் இலங்கை அரசு
ரிப்போர்ட் ன்பன போன்ற
மீது அதிருப்தியையும், வகுப்பெடுப்
எதிர்ப்பு மனோநிலையையும் டமைப்பு தலை
கக்குவார்கள் என்பது இவர்
லர்)
ரசு
ஒக்ரோபர் 18 - 24, 2012)

Page 5
ரிஷி
புலிகளின் வீழ்ச்
கிட்டுவுக்குறி மறைந்திருக்கு
கே.பி.-யை அவர் அவசரமாக போலந் துக்கு அழைத்த காரணம், கே.பி.-யுடன் புறப்பட்டு எப்படியா வது தலைவரிடம் செல்வதற்குத்தான்.
இந்த இடத்தில் கிட்டு பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இதில் சொல்லப்படும் சில
விஷயங்கள் கிட்டு பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங் களுக்கு நேர்மாறாக
இருக்கலாம். போலந்தில் தங்கியிருந்த கிட்டு, தன்னை வந்து சந்திக்குமாறு அவசர தகவல் ஒன்றை கே.பி.க்கு அனுப்பிய விபரத்தை கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம். போலந்தில் கிட்டு தங்கியிருந்த இடத்தில் இருந்த சூழ்நிலையில், யாராலும் கிட்டுவை கற்பனைகூட செய்து பார்க்க
முடியாது.
யாழ்ப்பாணத்தில் புகழின் உச்சியில் இருந்த காலத்தில், ஏராளமானவர்கள் புடைசூழ | இராஜ தோரணையில் இருந்த கிட்டு, போலந்தின் தலைநகர்
வார்சோவில், ஒரு அறையில்,
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் துணைக்கு ஒற்றை ஆள்கூட
அதீத உயரத்துக்கு சென்றவர் இல்லாத நிலையில், சுயமாக
அவர்தான் என்பது அனைவருக்கும் சமையல் பண்ணிக் கொண்டு,
தெரியும். ஆனால், அதி உச்சத்தில் கவனிப்பாரற்ற நிலையில்
இருந்து அதல பாதாளத்துக்கு சென்ற இருந்தார். பொழுதுபோக்காக
வரும் அவர்தான் என்பது, இன்றும் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்.
வெளிநாடுகளில் கிட்டுவுக்கான அவரைக் கவனிப்பதற்காக
நினைவு விழா நடத்தும் பலருக்கே நியமிக்கப்பட்டவர், எப்போதாவது
கூடத் தெரியாது. ஒருமுறை தலையைக் காட்டினார்.
அதல பாதாளத்துக்கு என்று கிழக்கு ஐரோப்பாவில் குளிர்
சொல்வதை உங்களில் சிலரால் அதிகமுள்ள நாடுகளில் போலந்தும்
ஜீரணிக்க முடியாமல் இருக்கும் ஒன்று கிட்டு போலந்தில் இருந்த
என்பது தெரியும். அப்படியான நாட்கள் முழுவதும் அங்கு
வர்கள், அவசரப்பட்டு அடிவருடி.. குளிர்காலம். அவர் தங்கியிருந்த
என்று தொடங்கி உங்கள் அறையில் ஹீட்டர் வசதிகூட
வசமுள்ள கலைச்சொற்களை கிடையாது. ஒரு காலை இழந்து,
துவத் தொடங்கிவிடாதீர்கள். கிரட்ச்சஸ் (ஊன்றுகோல்)
முதலில், கீழே எழுதப்பட்டிருப்பதை உதவியுடன் நடக்க வேண்டிய
முழுமையாகப் படிக்கவும். கிட்டு நிலையில் இருந்த அவருக்கு,
போன்ற நிலையில் இருந்த வெளியே போய் பொருட்கள்
ஒருவரால், அவர் ஐரோப்பாவில் வாங்கிக் கொடுக்கக்கூட
தங்கியிருந்த நிலையைவிட உதவிக்கு ஆள் கிடையாது.
மோசமாக அதல பாதாளத்துக்கு வெளியே கடுமையான ஸ்னேர்.
செல்லமுடியாது என்பது சாதாரண ஆட்களே நடக்கச் சிரமப்
ஆவரேஜ் ஐ.க்யூ உள்ள படும் அந்த ஐஸ் படிவுகளில், ஒரு
நபருக்கேகூட புரியும்! கால் இல்லாமல் ஊன்றுகோலுடன்
அப்படியும் புரியவில்லையா.. நடமாடும் ஒருவரை கற்பனை
கட்டுரை படித்தபின் கைவசமுள்ள செய்துபாருங்கள். வெளியே
கலைச் சொற்களை துவங்குங்க கடைக்குச் சென்று பொருட்களை
ராஜா, "அடிவருடி.. ஆள்காட்டி.. வாங்கிக் கொண்டு வருவது
இடிவிழுந்தவன்.." in alphabetical என்றால் எப்படி இருக்கும். பல
order. தடவைகள் ஸ்னோவில் சறுக்கி
கிட்டு இலங்கையில் எப்படி விழுந்து, கைகளில் காயங்களுடன்
வாழ்ந்தார். விடுதலைப்புலிகள் காணப்பட்டார் கிட்டு.
இயக்கத்தின் யாழ்ப்பாண தளபதியாக
ஹிட்லரை உலகிற்கு
அறிமுகப்பு
எழுபது வயதில் அன்டர் வோட்டர் போட் டோகிராபி கற்றுக் கொண்டு 101 வயது வரை புகைப் படம் எடுத்தவர். 1902ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் திகதி ஜெர் மனியின்
பெர்லின் நகரில் பிறந்
தார். ஓவியராக, நடனக் கலைஞராக, நடிகையாக, ஒளிப்பதிவாளராக, தயாரிப்பாளராக படிப்படியாக எழுச்சி பெற்றவர் லெனி ரேபென்ச்டஹல் (TeniriefernStahl...]
அதிலும் 1936ஆம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை முதன்முதலாக ஆவணப் படமாக தொகுத்தவர் இவரே. இவர் இந்த ஒலிம்பிக் போட்டிக்காக அறுபதிற்கும் மேற்பட்ட ஒளிப்பதிவு கலைஞர்களை இயக்கினார். ஸ்லோ மோஷன், பனோராமிக் வியூ, பிஷ் ஐ என்று இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்துவித தொழில் நுட்பத்தையும் அப்போதே செயல்படுத்திக்காட்டியவர்.
ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரை உலகிற்கு படமாக அறிமுகப்படுத்தியவர். அவருக்காக அவர் நடத்திய நாஜிகட்சியின் மாநாடு மற்றும் பிரம்மாண்டமான பேரணியை ஆவணப்படுத்தியவர்.- பின்னர் ஆட்சி மாறியதும் ஹிட்லரின் ஆதரவாளர் என்ற நோக்கில் கைது செய்யப்பட்டவர். ஆனால் இவர் கைது செய்யப்பட்டதில் எந்தவித நியாயமும் இல்லை, இவர் ஒளிப்பதிவாளராக தனது கடமையைச் செய்ததை தவிர வேறு எவ்வித தவறும் செய்ததற்காக முகாந்திரம் இல்லை என்று சொல்லி நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டவர்.
(ஒக்ரோபர் 18 - 24, 2012

பந்ததுஎன்ன? "
രണ്
கிட்டு இருந்த காலத்தில்தான்,
கிட்டு, 'ஐரோப்பாவில் அவருக்கு யாழ். குடாநாடு புலிகளின்
என்ன நடந்தது' அதைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
யாரும் இதுவரை வெளிப்படை அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில்
யாகவும், விலாவாரியாகவும் கிட்டுவைச் சுற்றி ஜேஜேன்னு
தெரிவித்ததாக தகவல் இல்லை. ரொம்ப பெரிய கூட்டமே இருக்கும்.
இப்போது அவற்றை தெரிந்து அவரது உத்தரவுகளை நிறைவேற்ற
கொள்ளுங்கள். ஆள், அம்பு, சேனை என்று
கே.பி.யின் வேண்டுகோளுக்கு காத்திருப்பார்கள்.
இணங்க பிரபாகரன், கிட்டுவை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய விடுதலைப்புலிகள்
லண்டனுக்கு அனுப்பி வைத்த பத்திரிகையில் முதல் பக்கத்தில்
விபரங்களை கடந்த அத்தியாயத்தில் இருந்து கடைசிப் பக்கம்வரை
தெரிவித்திருந்தோம். லண்டனில் கிட்டுவை மையப்படுத்தும்
போய் இறங்கியவுடன், ஆரம்பத்தில் செய்திகளாகவே இருக்கும்.
செல்வாக்காகத்தான் இருந்தார் கிட்டுவின் போட்டோ இல்லாத
கிட்டு. அவரைச் சுற்றி வெளி பக்கமே கிடையாது. பிரபாகரன்
நாட்டுப் புலிகள் பலர் எப்போதும் அப்போது தமிழகத்தில் தங்கியிருந்தார்.
காணப்பட்டனர். லண்டனில், சுருக்கமாகச் சொன்னால், யாழ்ப்
கிட்டுவின் பல அலுவல்களை பாணத்தில் புலிகளின் 'அதியுச்ச
கவனித்தவர் அஜித். நட்சத்திரம் கிட்டுதான் என்ற நிலை
கிட்டு லண்டனுக்கு அனுப்பப் இருந்தது.
பட்டபோது, இலங்கையில் இருந்து புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூடவே அனுப்பி வைக்கப்பட்டவர் அஜித்.
கிட்டுவுடன் எப்போதும் கூடவே இருக்குமாறு அஜித்துக்கு புலிகளின் தலைவரால் உத்தர , விடப்பட்டு இருந்தது. (ஆனால், கிட்டு பிரிட்டனுக்கு வெளியே
வெவ்வேறு நாடுகளுக்கு சென்ற அப்படியிருந்த நிலையில்தான் |
போது, அஜித்தால் அவருடன் கைக்குண்டு தாக்குதல் ஒன்று
செல்ல முடியவில்லை. காரணம், காரணமாக கிட்டு ஒரு காலை
பிரிட்டனில் அஜித்துக்கு அகதி இழக்க நேர்ந்தது.
அந்தஸ்தோ, வதிவிட விசாவோ - அதன்பின் மருத்துவ சிகிச்சைக்காக
கிடைக்கவில்லை) தமிழகத்தில் தங்கியிருந்தார். இந்திய
அரசியல் காரணங்களால் அமைதிப்படை இலங்கையில் இருந்த
கிட்டுவுக்கு பிரிட்டிஷ் அரசால் நாட்களில், தமிழக அரசு அவரை
சிக்கல்கள் எழத் தொடங்கியபோது, சிறையில் அடைத்தது. பின்,
வெளிநாட்டுப் புலிகள்' பலர் இலங்கைக்கு இந்திய இராணுவத்
அவரை விட்டு விலகி நிற்கத் தால் அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடங்கினார்கள். ஆரம்பத்தில் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு,
தமது வீடுகளுக்கு கிட்டுவை வன்னியிலுள்ள காடுகளில் தலை
அழைத்து பிலிம் காட்டிய சிலர், மறைவு வாழ்க்கை வாழவேண்டிய
பிரிட்டிஷ் ஹோம் ஒவ்பீஸ் நிலை ஏற்பட்டபோது, கிட்டுவும் காட்டில் வசிக்க நேர்ந்தது.
மற்றும் எம் ஐ.5 ஆகியவை கால் இழப்பு ஏற்பட்ட
கிட்டுவில் கண் வைத்ததும், நிலையிலும், அவரைச்சுற்றி எந்த
ஒதுங்கத் தொடங்கினர், ஒரு நேரமும் மெய்ப்பாதுகாவலர்களும்
கட்டத்தில், அவர்களது வீட்டுக்கு விசுவாசிகளும் இருந்தார்கள்.
கிட்டு வருவதாக சொன்னாலும் தமிழகத்தில் சிறையில் இருந்த
சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் போதும், அவருடன் கைதான
கழித்தனர். மற்றைய விடுதலைப்புலிகள்
பிரிட்டனில் இருந்த நிலையை, எப்போதும் அவரைச் சுற்றி
தாய்லாந்தில் இருந்த கே.பி க்கு இருந்தார்கள். பின்பு காட்டுக்குள்
கிட்டு தெரிவித்தார். அதையடுத்து வசித்தபோதும், அவரைச் சுற்றி
கே.பி., பாரிஸில் இருந்த திலகரை ஒரு கூட்டமே இருந்தது. கிட்டுவை
தொடர்புகொண்டு, கிட்டுவை தோளில் சுமக்கும் அளவுக்கு
லண்டனை விட்டு வெளியே விசுவாசிகள் இருந்தார்கள்.
கொண்டுவர ஏதாவது செய்ய அப்படியாக ரொம்ப செல்வாக்காக
முடியுமா என்ற கேட்டார். இருந்த கிட்டு, போலந்தில் தன்னந்
இது நடந்த காலப்பகுதியில் தனியே ஒரு அறைக்குள், தனிமையில்
திலகருக்கு, ஜெனீவாவில் உள்ள இருந்ததை கண்டே கே.பி. திகைத்துப்
ஐ.நா. அலுவலகத்தில் நல்ல போனார்.
தொடர்புகள் இருந்தன. அந்த நிலைக்கு எப்படிச் சென்றார்
- (தொடரும்...) 00000000000
இப்படி நடனமாதுவாக, நடிகையாக, சினிமா தயாரிப்பாளராக, ஒளிப்பதிவாளராக பல்வேறு பரிணாமங்களை எடுத்திருந்தாலும் கடைசியில்
இவரது மனது மையம் கொண்ட இடம் புகைப்படத் படுத்தியவர்!
துறையே ஆகும். நடக்கவே தள்ளாடும் எழுபது வயதில்தான் அவர் அண்டர் வோட்டர் போட்டோகிராபியை (நீருக்குள் முழ்கி புகைப்படம் எடுக்கும் கலை) கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதன்பிறகு அந்த துறையில் மூன்று புத்தகங்கள் போடுமளவிற்கு தேர்ச்சி பெற்றவரானார்.
ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானுக்கு சென்று அங்குள்ள பழங்குடிகள் பற்றி இவர் எடுத்தயங்கள் ஏராளம், இதை வைத்தும் பல புத்தகங்கள் போட்டுள்ளார், அவை ஒவ்வொன்றும் பழங்குடிகள் பற்றிய பாடப்புத்தகங்கள் என்றே இன்றும் கருதப்படுகிறது.
இவர் இறக்கும்போது இவருக்கு வயது 101. இறப்பதற்கு முதல் நாள் கூட ஒரு புகைப்படம் எடுப்பது தொடர்பான கலந்தாய்வில் கலந்து கொண்டவர். தான் ஏற்றுக்கொண்ட துறையில் புதுமையை புகுத்தியதும், சமுதாய நலனுடன் கடினமாக உழைத்ததும் இவருக்கு இறவாப் புகழை தேடிக்கொடுத்துள்ளது.
5ப்புமாக
111111)
வாரமலர்
முரசு

Page 6
| தெலலாம்
பா.ராகவன்)
ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி
வைத்திருந்தார்கள். கொஞ்சம் விசேஷ மான கல் போல் இருக்கிறது. அதைத் திருப்பப் பதித்தாகவேண்டும். ஆனால் யார் பதிப்பது? எத்தனையோ இனக் குழுவினர் (கோத்திரத்தார் என்று அவர்களைக் குறிப்பிடுவது இஸ்லாமியர்
வழக்கம்) சேர்ந்துதான் கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோயிலைச் சேர்ந்து கட்டுவதும், ஹஜ்ருல் அஸ்வத்தைத் திருப்பப் பதிக்கும் பணியை
அதன்படி செயற்படு
அதுசரி, அவர் எ சொல்ல வேண்டும்? தயாராக இருக்கும் இ டையே, யார் அந்தக் பதிக்கலாம் என்று ம சொல்லலாம். அவர் குழுவினர் கல்லைப் மற்றவர்கள் ஒத்துை
சம்பந்தமில்லாத நபரின் கருத்தை ஏற் செயற்படலாம் என்று தரப்பினருமே ஒப்புக் ஆச்சரியம்தான். ஆன் க அபாவுக்குள்மறு ந போகிற அந்த முதல் ஏற்றுக்கொள்ளக்கூ. சொல்லக் கூடியவர்த
ஆர்வமுடனும் எ இருதரப்பினருமே அ முழுவதும் கஅபாவில காத்திருந்தார்கள்.
மறுநாள் பொழு விடியக்கூட இல்லை அந்தநேரத்தில் ஓர் 2 யாக கஅபாவக்குத் ! அவர்தான். அவர்தான் ரின் உதடுகளும் முன்
தொழுது முடித்து போது அத்தனை பே எதிரே வந்து நின்று உற்றுப்பார்த்தார்கள்.
முஹம்மதுதான் அவருக்கு இருபத்தி | ஆணழகராகவும் அற வராகவும் அமைதி 6 ஒட்டுமொத்த மெக்க அப்போது நன்கு அற தார். முன்பே சொன் அவரிடம் அனைவரு மரியாதையும் மேலே
ஆகவே, ஒரு சரி ஆலயத்துள் முதல் ந சென்றிருக்கிறார். இல் பிரச்சினையைச் சொ கேட்கலாம் என்று ந அவரை அணுகிப்பே
கள்.
இப்படிப்பட்டதொரு இனத்தில் மேற்கொள்வதும் ஒன்றல்ல. இது . மதான் முஹம்மது
பெருமை சம்பந்தப்பட்டது. கெளரவம் பிறக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல;
தொடர்பானது. முந்நூற்று அறுபது கடவுள்களைச்
ஆகவே, நீயா? நானா? போட்டி சிலைகளாகச் செய்துவைத்து
எழுந்துவிட்டது. எந்தக் கணமும் | வணங்கும் இனம். உழைத்துச்
மோதல் யுத்தமாகி இரத்தம் பெருகலாம் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி, மாண்டு
என்கிற நிலைமை. முன்னதாக போய்க்கொண்டிருந்த இனம்.
இதேபோல் எத்தனையோ பல பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி
உப்புப் பெறாத காரணங்களுக்காக பெருக்குவதற்குத்தான் என்று
வாளேந்தித் தலை சீவியவர்களே உறுதிபட நம்பியதோர் இனம்,
அவர்கள். சமாதானமல்ல சண்டையே ஏராளனமான மூடநம்பிக்கைகளுடன்
அவர்களின் அடையாளமாக இருந்தது, (முட்டிமோதிக் கொண்டிருந்த இனம்.
ஒரு சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் படிப்பறிவில்லாத இனம். முரட்டு
அடித்துக்கொண்டு மடிவதற்கு இனம். யுத்தவெறி பிடித்த இனம்.
அத்தனை பேருமே தயாராக தமது பெருமை என்னவென்றே
இருந்தார்கள். உணராமல் காலம் காலமாக
இவர்களின் இத்தகைய இயல்பை வீணடித்துவிட்ட இனம்.
யும், க'அபா மறுகட்டுமானம் தொடர் ஒரு சம்பவம் நடந்தது. கடும்
பாக எழுந்துள்ள பிரச்சினையும் மழை பெரிய வெள்ளம். மெக்கா
நன்கறிந்த மெக்கா நகரப் பெரிய நகரின் மத்தியில் இருந்த க' அபா
வர்களுக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது. ஆலயத்தின் புராதனமான சுவர்கள்
எப்படியாவது இரத்த நதி பெருகு வெள்ளத்தில் இடிந்து விழுந்துவிட்டன.
வதைத் தடுத்தாக வேண்டும் என்று ஏற்கெனவே மிகவும் பழுதாகியிருந்த
நினைத்தார்கள். எத்தனையோ ஆலயம் அது. இடித்துவிட்டுப் புதுப்
விதமாகக் குறைஷிகளிடம் பிக்கலாம் என்று நினைத்த
(மெக்காவில் வசித்துவந்த அராபியர் அரபுகளக்குக் கொஞ்சம் பயம்
கள் இவர்கள் தாம்) பேசிப் பார்த் இருந்தது. இறைவனின் ஆலயத்தை
தார்கள். இடிப்பதன் மூலம் ஏதாவது அபவா
ஆனால் எதற்கும் பலனில்லை. தம் சேருமோ என்கிற பயம். ஆனால்
யாரும் உரிமையை விட்டுத்தரத் அந்த வெள்ளத்தில், ஆலயத்தின்
தயாராக இல்லை என்று சொல்லி சுவர்கள் தாமாகவே இடிந்ததில்
விட்டார்கள். யுத்தம் செய்வோம். மிகவும் நிம்மதியடைந்தார்கள்.
வெற்றிபெறுபவர்கள் அந்தப் புனிதக் இனிப் பிரச்சினையில்லை.
கல்லைத் திரும்பப் பதிக்கும் பரிசினைப் இறைவனே உத்தரவு கொடுத்து
பெறுவார்கள் என்று தீர்மானமாகச் விட்டான்; ஆலயத்தை மீண்டும்
சொல்லிவிட்டார்கள். திருத்தமாக எழுப்பிவிடலாம் என்று
கட்டாக்கடைசி முயற்சியாக ஒரு முடிவு செய்தார்கள். பல்வேறு
முதியவர் தன் பங்குக்கு ஒரு இனக்குழுவினராகப் பிரிந்து இருந்த
யோசனையை முன்வைத்தார். அராபியர்கள் இந்த ஒரு விஷயத்தில்
யுத்தத்தை ஒரு நாள் ஒத்திப் ஒன்று சேர்ந்து, நிதிசேர்த்து ஆலயப் )
போடலாம். யாராவது ஒருவர் புனரமைப்புப் பணியில் ஈடுபடத்
சொல்லும் யோசனைக்காவது தொடங்கினார்கள்,
கொஞ்சம் செவிசாய்க்கலாம். ஆரம்பத்தில் எல்லாமே சிறப்
ஆனால், யார் அந்த ஒருவர்? பாகத்தான் இருந்தது. கட்டுமானப்
அன்றைய பொழுது மறைந்து, பணி வேகமாகத்தான் நடைபெற்று
மறுநாள் காலை விடியும் போது வந்தது. ஆனால், ஒரு குறிப்பிட்ட
யார் முதலில் க'அபாவுக்குள் கட்டம் வந்தபோது அவர்களின்
வணங்குவதற்காகச் செல்கிறாரோ, இயல்பான முரட்டு சுபாவம்
அவர்தான். அவர் யாராயிருந்தாலும் மேலோங்கி, அடித்துக் கொள்ளத்
சரி, அந்த முதல் வணக்கம் செலுத்தப் தயாராகிவிட்டார்கள்.
போகிறவரிடம் பிரச்சினையைக் விஷயம் இதுதான். கஅபாவின்
கொண்டுசெல்வது. அவர் சொல்லும் இடிக்கப்பட்டதொரு சுவரில் இருந்து
யோசனை எதுவானாலும் கேட்டு, ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்
முகம்மது பொறு கேட்டார். இப்போது . செய்ய வேண்டும்?
இரு தரப்பினர் இ 'ஹஜ்ருல் அஸ்வத் 6 யார் கஅபாவின் சுவெ வேண்டும்? முஹம்! வேண்டும். ஏனெனில் அப்படியொரு முடிவு கிறார்கள். ஆலயத்து நுழைபவர் சொல்லு அப்படியே ஏற்பது.
முஹம்மது புன்: இரண்டடி நகர்ந்து, த போட்டிருந்த துண்ன தரையில் விரித்தார். கொண்டு வாருங்கள்
விட்டார்.
கல் வந்தது. அன நடுவே வைக்கச் செ தார்கள். அவ்வளவுத ஆளுக்கொடு புறம் து யைப் பிடித்துக் கொ என்றார். பிடித்துக் ெ அப்படியே எடுத்துப் பூசிவிடுங்கள் என்று
நன்கு கவனிக்க இது. முஹம்மது மூ வழங்கப்பட்ட இஸ்ல மார்க்கத்தின் ஆதார் சம்பவத்துக்குள் தான் கிறது. அராபியர்களி ஒற்றுமை என்கிற 2 கனவின் தொடக்கப் இதுதான். அவர் ஒரு அறியப்படுவதற்கென பல்லாண்டுகளுக்கு | நடந்த சம்பவம் இது
நாற்பது, நானூறு துண்டுகளாகச் சிதறி அராபியர்களை ஒரு நான்கு முனைகளை பிடிக்க வைத்ததன் : யுத்த மொன்றைத் த அதுதான் ஆரம்பம்.
முஹம்மது என் உதிக்காமலே போய் அராபியர்களுக்கு சரி ஒன்று இருந்திருக்கு சந்தேகம்தான்.
06)

என்றால் என்ன?
பது.
ன்ன யோசனை சண்டைக்குத் இனக்குழுவினி
கல்லைப் ட்டுமே அவர் குறிப்பிடும் பதிப்பார்கள். ழக்க வேண்டும். ஒரு மூன்றாம் று, அதன்படிச் 1 இரு கொண்டது Iால், யார்
ள்காலை நுழையப் நபர் யார்? டிய தீர்வை தானா அவர்? திர்பார்ப்புடனும் ன்றைய இரவு ன் வெளியே
து இன்னும் 1, இருள் பிரியாத உருவம், அமைதி தொழச் சென்றது. ர் என்று அனைவ அமுணுத்தன. 1 அவர் திரும்பிய ரும் மொத்தமாக யாரென்று
அவர். அப்போது முன்று வயது, சிவில் சிறந்த விரும்பியாகவும் ரவுக்கும் அவர் பிமுகமாகியிருந்
அதுபோல், க்குமே அன்பும் மாங்கியிருந்தது. யான நபர்தான் கராகச் வரிடம் நமது மல்லித் தீர்வு
ம்பிக்கையுடன் சத் தொடங்கினார்
சென்றவாரத் தொடர்ச்சி.... பேபால் கணக்கை துவங்குவது எப்படி?
Paypal Accout தொடங்குவது மிக எளிதான ஒன்றுதான். உங் களிடம் முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண் டும்.
உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card அல்லது Debit Card வைத்திருக்க வேண்டும்
கூடவே இந்திய அரசு வழங் கும் Pan Card-ம் அவசியமாக வைத்திருக்க வேண்டும்.
பேபால் கணக்குத்து வங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும். அதில் Signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கத்தில் தேவையான விபரங்களைக் கொடுக்கவும். select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்கவும்,
அடுத்து உங்களுக்கு தேவையான கணக்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இணையத்தில் மூலம் பொருட்களை விற்பவர் எனில் business Account - ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பணப் பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
இணையத்தளத்தில் வர்த்தகம் செய்ய விரும்பினால் கட்டாயம் Busines G Perimum வகைக் கணக்கை தேர்ந் தெடுக்க வேண்டும்,
பிறகு தேவையான உங்களுடைய தகவல்களை படிவத்தில் நிரப்புங்கள், நீங்கள் நிரப்பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும், வங்கி கணக்கில் உள்ள விப ரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன்று. குறிப்பாக சொல்வதெனில் உங்களுடைய பெயரின் எழுத்துகள் (Name Letters), இனிஷியல் (Initial), தொலைபேசி (Cell inumber, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச் சரியாக எழுத்துப் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் |
இணையத்தின் மூலம் அதிக பண பரிவர்த்தனை (Money Exchange). பண பரிமாற்றம் (Money transfer) செய்யும் நபர்கள் தங்களுடைய கடன் அட்டை விபரங்களையும் (Credit Card Details) கொடுக்க வேண்டியது கட்டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாதுகாப்பை அளிப்பதால் நம்பி விபரங்களைக் கொடுக்கலாம்.
அனைத்து விபரங்களையும் கொடுத்த பிறகு உங்களு paypal எக்கவுண்ட் தொடங்குவது உறுதிசெய்வதற்கான மின்னஞ்சல் வந்தடையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்களை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.
மையாகக் நான் என்ன
இருக்கிறோம். என்கிற கல்லை பரில் பதிக்க மது தான் சொல்ல
ல் அவர்கள் செய்திருக் ள் முதலில் ம் கருத்தை
னகை செய்தார். தன் தோளில் L எடுத்துத் அந்தக் கல்லைக் என்று உத்தர
தெத் துண்டின் என்னார். வைத் டான் இனி பண்டின் நுனி ள்ளுங்கள் காண்டார்கள். போய்ப் பொருத்தி
Paypal மூலம் பணம் எடுப்பது எப்படி?
Paypal மூ ல ம ' பணம் எடுக்க மு ைறயே மூன்று வழிகள் உ ள எ ன இ து நாட்டிற்கு நாடு மாறுபடும், உங்களுடைய வ ங க க க ண க கு விபரங்களை கொடுத்து. withdraw option
தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கிற்கு பேபாலிலிருந்து பணம் பட்டு வாடா செய்யப்பட்டுவிடும்.
ஒரு சில நாடுகளில் cheque, debit card, Credit Card மூலமாகவும் பணம் எடுப்பதற்கான வசதிகளைக் கொடுத்திருக் கின்றனர். அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்குள் இந்த பணப்பட்டுவாடா முடிந்துவிடும். ஒரு பேபால் கணக்கிலிருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். personal Paypal Account மூலம் பணப்பரிமாற்றம் செய்ய குறைந்த அளவே கமிஷனாக கட்டம் பெறப்படுகிறது.
வேண்டிய இடம் பம் உலகுக்கு ாம் என்கிற ப்புள்ளி இந்தச் * புதைந்திருக் டையே
வரது பெருங் புள்ளியும் நபி என்று லாம் முன்னதாகவே
பேபால் கணக்கின் முக்கிய பயன்கள்
ல்ல, நாலாயிரம் க் கிடந்த மேல் துண்டின்
ஒற்றுமையுடன் Dலம் மாபெரும் விர்த்தாரே, அது
PayPal
பேபால் கணக்கின் மூலம் நீங்கள் இணையத் தின் மூலம் உலகில் எந்த மூலையிலிருந்து, வே ண டிய வருக கு பணத்தை அனுப்ப முடியும். அதேபோல எங்கிருந்தும் ப ண த ன த ந ா ம பெற்றுக்கொள்ள முடியும்.
Payments இணையத் தளத்தின் மூலம் நீங்கள் பொருட்
Accepted களை வாங்கும்போது மிகப் பாதுகாப்பாக உங்கள் பணத்தை இந்த தளத்தின் மூலம் செலுத்தமுடியும்.
(தொடரும்...)
றொருவர் ருந்தால் த்திரம் என்று மா என்பதே
தொடரும்...) மலர்) அரசு
ஒக்ரோபர் 18 - 24, 2012)

Page 7
சங்கர சிவன்
கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் வெளியிட்ட
அறிக்கையில் இந்திய விஜயம் வெற்றிய ளித்துள்ளது என்றும் எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுயமரியாதை யுடன் வாழப் பெருமுயற்சி எடுப்பதாக இந்திய அரசு உறுதியளித்துள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்திய விஜயத்தின் பின்னரும் கூட்ட மைப்புத் தலைவர்கள் இப்படியான அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதே அடைமொழிகளுடன் கூடிய தீர்வைத்தான் சர்வதேச சமூகம் பெற்றுத் தரப்போகின்றது என்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின்போது .
கூறினார்கள், இப்போது இந்தியாவின் தீர்வுக்கும் அதே அடைமொழிகள்.
கூட்டமைப்புத் தலைவர்களின் அடை மொழிகளையும் உறுதி மொழிகளை
யும் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை அறிய வேண்டிய தேவை இன்று மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் இவர்களின் பேச்சுக்களும் செயல்களும் மக்களைக் குழப்பத்தில்
ஆழ்த்துகின்றன.
சர்வதேச சமூகம் தீர்வுடன் காத்தி ருக்கின்றது என்றும் தமிழ் மக்கள் கூட்ட மைப்புடனேயே நிற்கின்றார்கள் என்பது கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் | நிருபணமாகியதும் சர்வதேச சமூகம் செயலில் இறங்கும் என்றும் பிரசார மேடைகளில் கூட்டமைப்புத் தலை
வர்கள் தெளிவாகவே கூறினார்கள். இராஜ தந்திரிகள் தன்னைக் கொழும்பில்க சந்தித்து நேரடியாகவே இதைச் சொன்னார்கள் என்றார் சம்பந்தன். முழுமையான அதிகாரப் பகிர்வு | உள்ளிட்ட நீதியானதும் நின்று
நிலைக்கக் கூடியதுமான அரசியல்
தீர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம்
இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் மேடைக்கு மேடை பேசினார்.
இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் முழுமையான அதிகாரப் பகிர்வு உடனடி யாகக் கிடைக்கப் போகின்றது என்று எதிர்பார்த்ததில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எல்லா நாடுகளும்தான் கூறுகின்றன. ஒரு பொதுப்படையான கருத்தாகவே இதைக் கூறுகின்றவேயொழிய சம்பந்தன் மேடைகளில் பேசியது போன்ற தீர்வை நடைமுறைப்படுத்துமாறு எந்தவொரு | நாடும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை,
இந்த நிலையில், தேர்தல் காலத்தில் கூட்டமைப்பு மக்களுக்குப் பொய் கூறியதா என்ற கேள்வி எழுகின்றது.
சர்வதேச சமூகம் வலியுறுத்தும் தீர்வு என்று கூட்டமைப்புத் தலைவர்கள் பிரசார மேடைகளில் குறிப்பிட்ட தீர்வுக்கும் இனப்பிரச்சினையின் தீர்வு பற்றி இந்தியா கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்குமிடையே பெரிய வித்தியாசம் இருக்கின்றது. சர்வதேச சமூகம் முழுமையான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துகின்றது என்பதே
கூட்டமைப்புத் தலைவர்களுடைய பேச்சின் சாராம்சம். பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க ஓரளவு கூடுத லான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு என்பதுதான் இந்தியாவின் இன்றைய நிலைப்பாடு. அதனிலும் கூடுதலாக போவதனால் இந்தியாவின் மானிங்களுக்குள்ள அதிகாரங்களுக்கு அப்பால் ஒருபோதும் இந்தியா செல்லாது, அதை முழுமையாக அதிகாரப் பகிர்வு எனக் கூறமுடியாது.
ஒழிப்பதற்காக என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலத் துக்கும் ஆதரவாக வாக்களித்தன. இது மாகாண சபையைவிட அதிகாரங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், சமர்ப்பிக்கப்பட்டபோது,
அதற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். மலையக மக்கள் முன்னணி, மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன எவ்வித கேள்விகளும் இன்றி வாக்களித்தன. எனினும் நாடாளுமன்றத்துக்கு வெளியே மலையக மக்கள் முன்னணி இந்த சட்டமூலத்தை விமர்சனம் செய்தது.
இந்த சட்டமூலத்தின் மூலம் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையப்போவதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஏற்கனவே
அமலன்
- மலையக அரசியல் தலைமைகள் மீண்டும் ஒருமுறை தம்மை தெரிவுசெய்த மக்களுக்கு தமது சுயரூபத்தை காட்டியுள் ளன. அண்மையில் மத்திய மாகாண மற்றும் ஊவா மாகாண சபைகளில் | 'திவி நெகும' சட்டமூலம் வாக்கெடுப்புக்கு
வந்தபோது எவ்வித கேள்விகளும் இல்லாமல், மலையக அரசியல் கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, என்பன சட்டமூலத்துக்கு ஆதரவளித்தன. இதனையடுத்து ஏன் இந்த சட்டமூலத் துக்கு வாக்களித்தோம் என்பதை தமது தெரிவுசெய்த மக்களுக்கு அந்த தலைமைகள் கூறவில்லை. திவிநெகும் சட்டமூலம் பொதுவாக மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளும் சட்டமூலம் என்று விமர்சிக்கப்படுகிறது. எனினும் இதனை அரசாங்கம் மறுத்துவருகின்றது.
'திவி நெகும' சட்டமூலம் தொடர்பாக மக்கள் மத்தியில் பிழையான சிந்தனை பரப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகி றது. இந்தநிலையில் அதன் சாதக பாத கங்களைக் கூட அலசி ஆராயாது அதற்கு ஆதரவாக வாக்களித்தமையானது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பவற்றின் சந்தர்ப்பவாத அரசியலை கோடிக்காட்டு கிறது. இதேவேளை 'திவிநெகும சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த மலையக் கட்சிகள் அதற்கு அடுத்த படியாக விருப்புத் தெரிவு வாக்குமுறையை
மன
யகத்திற
புதியது
உள்ளூராட்சி சபைகளை மலையக பகுதிகளில் அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. எனினும் இந்தச் சட்டமூலத்தில் அதற்கு வழிசெய்யப்படவில்லை. மாறாக இருக் கின்ற உள்ளூராட்சி சபைகளுக் குள்ளே வட்டாரமுறை என்ற விடயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதிநிதித்துவம் கூடினாலும் தற்போது மலையகத்தில் தமிழ் சபைகளாக உள்ள
ஒக்ரோபர் 18 - 24, 2012
--- தி.

கூட்டமைப்பு அதன் இன்றைய செயற்பாட்டு எல்லைக்குள் நின்று எதிர்பார்க்கக் கூடிய ஆகக் கூடுதலான தீர்வு இந்தியாவின் மாநிலங்களை ஒத்த தீர்வாகவே இருக்கமுடியும். அதுவும் உடனடியாகப் பெறக்கூடியதல்ல. படிப்படியான முயற்சிக்கூடாகவே இத்தீர்வைப் பெறமுடியும். தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலும் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகத் தமிழ் மக்களுக்குத் 'தண்ணி காட்டி விட்டு இப்போது .. இந்த நிலைக்கு வந்திருக்கின்றார்கள்.
வாக்குகளுக்காக கூறிய பொய்
இந்திய விஜயத்தில் அம்பலமாகியது
கூட்டமைப்புத் தலைவர்கள் தேர்தல் பிரசார மேடைகளில் பேசிய பேச்சுக்களில்
போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்ட
மைப்பில் இப்போது ஆனந்தசங்கரியும் அடிப்படையில் பார்க்கும் போது
இணைந்திருக்கின்றார். இவர் இந்தியாவின் இந்தியாவின் தீர்விலும் பார்க்க சர்வதேச
மாநிலங்களை ஒத்ததீர்வே இலங்கையின் சமூகத்தின் தீர்வு மேலானது. மேலானது
இனப்பிரச்சினைக்குத் தேவை என்று எனச் சொல்லப்பட்ட தீர்வை விட்டுக்
கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி குறைவான தீர்வைக் கொண்டிருக்கும்
வருபவர். இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்
கூட்டமைப்பு அதன் இன்றைய கூட்டமைப்புத் தலைவர்கள் சென்றிருப்பது
செயற் பாட்டு எல்லைக்குள் நின்று சர்வதேச சமூகத்தின் தீர்வு பற்றி இவர்கள்
எதிர்பார்க்கக் கூடிய ஆகக் கூடுதலான பேசியதெல்லாம் வெறும் சவடால் என்பதை
தீர்வு இந்தியாவின் மாநிலங்களை ஒத்த வெளிப்படுத்துகின்றது. வாக்குகளுக்காக
தீர்வாகவே இருக்கமுடியும். அதுவும் மக்களுக்குப் பொய் கூறியிருக்கின்றார்கள்
உடனடியாகப் பெறக் கூடியதல்ல. என்பது அம்பலமாகின்றது. சம்பந்தன் |
படிப்படியான முயற்சிக்கூடாகவே இத் கூறியது போன்ற அடைமொழிகளுடன்
தீர்வைப் பெறமுடியும். தமிழர் விடுத கூடிய தீர்வைச் சர்வதேச சமூகம் பெற்றுத்
லைக் கூட்டணி என்ற பெயரிலும் தமிழ்த் தருமென்றால் பதின்மூன்றாவது திருத்தத்
தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலும் திலும் பார்க்க ஓரளவு கூடுதலான
முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலா தீர்வுக்காக இந்தியாவுக்குப் போகவேண்டிய
கத் தமிழ் மக்களுக்குத் 'தண்ணி காட்டி தில்லையே.
விட்டு' இப்போது இந்த நிலைக்கு வந்தி கூட்டமைப்புத் தலைவர்கள் சர்வதேச
ருக்கின்றார்கள். சமூகம் பற்றி எவ்வளவுதான் பேசினாலும்
மக்களுக்கு உண்மையைச்சொல்லி இந்தியா கைகொடுக்க வேண்டும் என்ற
அரசியல் செய்வதுதான் சரியான தலைமைப் எதிர்பார்ப்புடனேயே இருக்கின்றார்கள்.
பண்பு, தமிழ்த் தலைவர்களிடம் இப்பண்பு அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை
இருக்கவில்லை. நாங்கள் எதைச் இந்தியா கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள்
சொன்னாலும் மக்கள் நம்புவார் மேலும் துன்பத்தை அனுபவிக்க நேரும்
கள் என்ற பாணியிலேயே இத் தலைவர் என்று மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற
கள் இன்றுவரை செயற்படுகின்றனர். உறுப்பினர் அரியநேந்திரன் அண்மையில்
இதனாலேயே இனப்பிரச்சினை தீர்வின்றித் - ஒரு கூட்டத்தில் உரையாற்றிய |
|தொடர்கின்றது. உண்மை நிலையை, போது கூறியிருப்பது தமிழ் தேசி
மக்களுக்கு எடுத்துக் கூறி நடை யக் கூட்டமைப்பின் சிந்தனையை
முறைச்சாத்தியமான தீர்வு வழியில் வெளிப்படுத்துகின்றது. இந்தியா எந்த
அவர்களை அணிதிரட்ட வேண்டுமே நிலையிலும் அதன் மாநிலங்களுக்குள்ள .
யொழிய கற்பனை உலகில் சஞ்சரிக்க அதிகாரங்களுக்கு அப்பால் செல்லப்
விடக் கூடாது.
உள்ளூராட்சி சபைகளை மலையக பகுதிகளில் அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. எனினும் இந்தச் சட்டமூலத்தில் அதற்கு வழிசெய்யப்படவில்லை. மாறாக இருக்கின்ற உள்ளு ராட்சி சபைகளுக்குள்ளே வட்டாரமுறை என்ற விடயம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதிநிதித்துவம் கூடினாலும் தற்போது மலையகத்தில் தமிழ் சபைகளாக உள்ள நுவரெலிய பிரதேச சபை மற்றும் அம்பகமுவ பிரதேச * சபை என்பவற்றை பொறுத்தவரை, அம்பகமுவ பிரதேசசபை தமிழர் ஆட்சியில் இருந்து கைநழுவிப்போகும் என்ற ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பகுஆப்படிக்கும் டமூலம்
14 3.
சட்டமூலத்துக்கு ஆதரவளித்த மலை யகக் கட்சிகள் தமது நியாயங்களைக் கூறவேண்டியிருக்கும். எனினும் இந்த நியாயங்கள் காத்திரமானவையாக இருக்கப் போகின்றனவா? என்பது. கேள்விக்குறியதாகும். இவ்வாறு | இலங்கையின் நாடாளுமன்றத்தில் உள்ளுராட்சி சபைகளில் கொண்டு
வரப்படுகின்ற சட்டமூலங்கள் யாவை யும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது மலையக சமூகத்தின் அரசி யல் இருப்பை நிச்சயம் பாதிக்கும் என்பதை மலையக தலைமைகள் எப்போது உணரப்போகின்றன. அவ்வாறு உணரத்தலைப்படும் போது நிச்சயமாக மலையகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் பாதாள இறக்கம் ஒன்றே மிஞ்சியிருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நுவரெலிய பிரதேச சபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபை என்பவற்றை பொறுத்தவரை,
அம்பகமுவ பிரதேசசபை தமிழர் ஆட்சியில் இருந்து கைநழுவிப்போகும் என்ற ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன,
எனினும் இதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மறுத்துள்ளது. இந்த நிலையில் குறித்த உள்ளுராட்சி திருத்தச்சட்டம் அமுல் செய்யப்படும்போது அதன் தாக்கங்கள் நிச்சயமாக வெளியாகும். அதன் போது வாரமலர் எமுரசு Tமுரசு
07

Page 8
மட்டக்கா மினிசூடி அதன்இ
அனர்த்தங்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படுகின்றன. அவற்றினை தவிர்ப்பதற்கு முடிந்த வரைக்கும் எதனையுமே செய்ய
முடியாது என்பது மாத்திரமே உண்மையானதாகும். இந்த இடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த வருட அனர்த்தங்கள் குறித்து ஆராயலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடத்தில் நடைபெற்ற 10க்கும் மேற்பட்ட மினி சூறாவளிகள் காரணமாக 954 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மின்னல் தாக்கியதில் 5பேர் மரணமடைந்துள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ் இன்பராஜன் தெரிவித்துள்ளார்.
மினி சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி யான உதவிகளான உலர் உணவு வழங்கல், தற்காலிக கொட்டகைகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கான வீடுகள் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு மிக விரைவில் வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மினி சூறாவளிகள் காரணமாக வெல்லாவெளி -போரதீவுபற்று, ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வெல்லவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பலாச்சோலை, பாலையடி வெட்டை, ஆனைகட்டியவெளி, போன்ற கிராமங்களில் ஆகஸ்ட் மாதம் 12ஆம்
திகதி வீசிய மினி சூறாவளி காரணமாக 73 வீடுகள் சேதமடைந்திருந்தன.
அதே போன்று, 28ஆம் திகதி செப்ரெம்பர் இராணைமடு, வேத்துச்சேனை கிராமங்களில் வீசிய மினி சூறாவளி காரணமாக 260 வீடுகள் சேதமடைந்திருந்தன. அத்துடன், 29ஆம் திகதி விவேகானந்தபுரம், சின்ன வத்தை, புதுமுன்மாரிச்சோலை, 16ஆம் கொலணி ஆகிய பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளி காரணமாக 7 வீடுகள் சேதமடைந்ததிருந்தன. கடந்த 09ஆம்திகதி மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், ஒரு குடும்பப்பெண் காயமடைந்திருந்தார்.
ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஆகஸ்ட் 15ஆம்திகதி மற்றும் 16ஆம் திகதிகளில் வீசிய மினி . சூறாவளி காரணமாக ஆயித்தியமலை, பெரியபுல்லுமலை, கோப்பாவெளி, ஈரளக்குளம், வேப்பவெட்டுவான் ஆகிய பிரதேசங்களில் ' 144 வீடுகள் சேதமடைந்தி ருந்தன. அதே நேரம், மின்னல் தாக்கம் காரணமாக வாகரை பிரதேசத்தில் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதியும், கோரளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளர் . பிரிவின் குடும்பிமலை பிரதேசத்தில் ஒருவர் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியும், கோரளைப்பற்று மத்தி ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ரிதி தென்ன, பிறைந் துறைச் சேனை பிரதேசங்களில் ஏப்ரல் . 29ஆம் திகதி 3பேரும் மரணமடைந்துள்ளனர்
மினி சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களும், சேதமடைந்த வீடுகளும்
அதிகமாக, யுத்தத்தின் பின்னர் மீள் குடியமர்த்தப்பட்ட பிரதேசம் என்பதும் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக கொட்ட
தெங்கு அபி
தாக்கம் செலும்
""எனக்கு அறிந்த வகை யில் ஆதிகாலத்தில் விஜய மன்னன் இலங்கைக்கு வரும் பொழுது குவேனி அவருக்கு ஒரு அற்புத பானத்தை வழங்கி வரவேற்றார். அந்த அற்புத பானமானது எமது தாய் நாட்டின் பாரம்பரிய சொத்தாக மதிக்கப்படுகின்ற தென்னை
மற்றுமொரு காரணம், முன்னர் மரத்தின் இளநீராகும்.
இருந்த அரசியல் நிலைமையிஇது எமக்கு மிகவும் பெருமை
னால் தெங்குச் செய்கை யாக இருக்கின்றது. அன்று
பாதிக்கப்பட்டது. இன்னுமொரு தொடக்கம் இன்றுவரை இலங்கைப்
முக்கிய காரணமாக தெங்குச் பொருளாதாரத்தின் முது
செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த (கெலும்பாக தென்னையும்
காணிகள், வளவுகள் ஆகியவை விளங்குகின்றது." இவ்வாறு
துண்டுதுண்டுகளாகப் பிரிக்கப் சர்வதேச தெங்கு தினத்தை
பட்டு விற்கப்பட்டதால் இந்தத் முன்னிட்டு அலரிமாளியிைல்
தெங்குச் செய்கைக்கு மிகப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த
இந்த நாட்டில் ஏற்பட்ட சுனாமி ராஜபக்ஷ உரையாற்றினார்.
கடற்பேரலையாலும் தென்னை உணவில் தொடங்கி உறை
மரங்கள் அழிந்து போயின. யுள் வரை மனிதனுக்குப் பல்
தற்சமயம் தெங்கு வேறு வழிகளில் உதவிக்
அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள கொண்டிருக்கும் தென்னை
பின்னடைவு யாதெனில், மரத் தின் கொடைகள் பற்றி
தென்னையைப் பீடிக்கும் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
'மைக்கா' நோயாகும். குறிப்பாக அவர்கள் சிலாகித்துப் பேசினார்.
தென் பகுதியில் தென்னை - இந்நிகழ்வில் தெங்குச்
கூடுதலாகப் பயிரிடப்பட்டுள்ள செய்கையாளர்கள், தெங்கு
வெலிகம, ஹம்பாந்தோட்டைப் பிர அபிவிருத்தி உத்தியோகத்
தேசங்களில் இலட்சக்கணக்கான தர்கள், அமைச்சு அதிகாரிகள்
தென்னை மரங்கள் 'மைக்கா" உள்ளிட்ட பலரும் பங்கேற்
நோயினால் அழிந்திருக்கின்றன. றிருந்தனர்.
எமது பாரம்பரிய கலாசாரத்திற்குப் தெங்குச் செய்கைக்கு
'பறை சாற்றும் தென்னை மரங் ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றிக்
களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் கூறிய ஜனாதிபதியவர்கள்
பாதிப்பினால் இங்கு வாழும் "கடந்த காலங்களில் தேயிலை
மக்கள் தமது கலாசாரப் பாரம் ஏற்றுமதியில் ஏற்பட்ட பின்னடைவு
பரியக் கடமைகளை முற்று தெகுச் செய்கைக்கும் ஒரு
முழுதாக இழக்கவேண்டி நேரிடு கார ணமாக அமைந்துள்ளது.
கின்றது.
அதாவது, எமது பெளத்த கலாசார ளைப் பறைசாற்றும் யில் ஆரம்ப நிகழ் தென்னை ஓலைக குருத்துகளும் சம்ப சடங்குகளுக்காகப் பட்டு வந்ததால், ஏற்பட்டிருக்கின்றது மைக்கா என்ற செ எவ்வாறு இல்லாமல் நாம் அனைவரும் மரங்களுக்குப் புற்
வார
தினபு

பாப்பின். நாவளிகளும் இழப்புகளும்
பிரகலீபதி
5 5 5 5 5 2 2 2
கைகளில் தங்கியுள்ளவர்கள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டும். |மினி சூறாவளிகள் காரணமாக
வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வி - வசாய பயிர்கள் உட்பட பயன்தரு மரங்களும் அழிவடைந்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மினி சூறாவளிகள் தூக்கியுள்ளபோதும், மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பதுளை, அம்பாறை, மொனராகலை, காலி, மாத்தறை பிரதேசங்களிலும் மினி சூறாவளிகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்துடன் கடந்த மாதத்தில் தென் மாகாணத்தின் சியம்பலாண்டுவவில் இரண்டு சிறிய நில
அதிர்வுகளும் பதியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் அரசாங்கம் அனர்த்த நிலைமைகள் தொடர்பான கருத்தரங்கு களை மாவட்டம்தோறும் நடத்தி வருகி றது. அதில் ஒன்று கடந்த. வாரத்தில் வானிலை அவதான நிலையப் பிரதி பணிப்பாளர் நாயம். எஸ்.ஆர்.ஜெய சேகரவால் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடுத்தில் நடத்தப்பட்டது, - இவ் கருத்தரங்கில் காலநிலை மாற்றம், மினி சூறாவளி, சுனாமி, வானிலை பற்றிய விளக்கமின்மைகள் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் சூறாவளி, அனர்த் வேளைப் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு வானிலை நிலையப் பிரதிப் பணிப்பாளர் விளக்க மளித்தார். இதில், சமூகசேவை உத்தி யோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் பிரதி நிதிகள், பட்டதாரிப் பயிலுனர்கள்.
பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடைசி யாக வீசிய மின் சூறாவளி காரணமாக 10 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு தெரிவித்துள்ளது.
வெல்லாவெளி பிரதேச செயலாளர் (போரதீவுப்பற்று) பிரிவுக்குட்பட்ட 35ஆம் கொலணி பிரதேசத்தில் வீசிய இந்த மினி சூறாவளி காரணமாக சுமார் 20 வரையான வீடுகள் சேதமடைந்ததுடன், குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக ஆரம்பத்தில் ஊடகங்களில் தகவல் வெளியாகி யிருந்தது. இருந்த போதும் அனர்த்த அலகு 20 பேர் என அறிவித்தது.
திடிரென மினி சூறாவளியாகப் பலமாக காற்று வீசியதனால் இப்பிரதேசத்தின் வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன் வீடுகளின் அருகில் இருந்த தென்னை மற்றும் மா போன்ற மரங்கள் விழுந்ததனாலும் வீடுகள் பல சேதமடைந்தன. இந்த மினி சுறாவளியின்போது வீடு ஒன்றின் கூரை தூக்கி வீசப்பட்டதாலேயே அந்த குடும்பப் பெண் காயமடைந்திருந்தார்.
இப்பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்குள் வீசிய மூன்றாவது மினி சுறாவளி இது என்பது குறிப்பிடத்தக்கது.
(22ஆம் பக்கம் தொடர்ச்சி...)
நத்தி த்தும் மைக்கா
காரணமாக குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்தியை நாம் கண்டிருக்கின்றோம். இப்பொழுது பத்து இலட்சத்து 36 ஆயிரம் தென்னங்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. கடந்த வருடத்தில் நாற்பது சதவீத தென்னம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நடப்பு வருடத்தில் இது 90 சதவீதமாக அதிகரிக்கப் பட்டிருக்கின்றது என்பதை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.
தென்னை அபிவிருத்திச் சபை இதற்கு முன்னின்று உழைத்து வருகின்றது. இவர் களின் இந்த உழைப்பால் தெங்கு அபிவிருத்தி பாரிய அளவில் மேம்பட்டிருக்கின்றது.
இதனைவிட எமது அரசாங்கத் தால் தெங்கு அபிவிருத்திக் கென விவசாயிகளுக்கு உர மானியமும் வழங்கப்பட்டி ருக்கின்றது. முன்னர் இருந்த அரசாங்கங்களைவிட எமது
அரசு குறைந்த விலைக்கு வாகரை வாணி
உரத்தை வாங்குவதால்
தென்னை வளர்க்கும் விவ 1 பாரம்பரிய
இருக்கும் இந்த நோயை
சாயிகள் நன்மையடை
கின்றனர். ஒழிப்பதற்குத் தெங்கு விழுமியங்க
முப்பது வருட காலமாக வகை
அபிவிருத்திச் சபையுடன் தோள்
கொடுக்க வேண்டும். வுகளுக்குத்
புரையோடிக் கிடந்த பயங்கரவா
தத்தை எமது ஒற்றுமையால் எமது மஹிந்த சிந்தனை
இல்லாதொழித்தோம் சிலர் ரதாயச்
மூலமாக எமது அரசாங்கத்தில்
பழைய நிலைக்கே எம்மைத் பயன்படுத்தப்
தெங்குச் செய்கைக்கு
தள்ளுவதற்கு எப்பொழுதும் ந்தப் பாதிப்பு
முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது,
முயற்சி செய்து வருகின்றார்கள். இந்த
இந்தத் திட்டத்தின் கீழ் தெங்கு
அதாவது வெளிநாட்ட எடிய நோயை
அபிவிருத்திச் சபை மற்றும்
வர்களுடன் சேர்ந்து பல்வேறு 5 செய்வது?
இதற்குப் பிரத்தியேகமாக
வகையில் எமக்கு அழுத்தங் தென்னை
அமைக்கப்பட்ட அமைச்சினாலும்
களைக் கொடுக்கின்றார்கள். நோயாக
இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்
(22ஆம் பக்கம் தொடர்ச்சி.....)
மலர்) அரசு
ஒக்ரோபர் 18 - 24, 2012)
நம்

Page 9
உருவானதுதான் ஹிரிக்கோ. வாகன உதிரிப்பாக உற்பத்தி
தது )
ஏதோ புடவை, பேன்ட், சட்டையைப் போல இனி காரை யும் மடித்து சிறிதாக்கி வைக் கலாம். ஆம், நெருக்கம் மிகுந்த நகரங்களுக்கும் அதன் - தொல்லை பிடித்த பார்க்கிங் ஏரியாக்களுக்கும் ஏற்றபடி ஒரு வாமன வாகனத்தை வெற்றி | கரமாக தயாரித்திருக்கிறது
ஹிரிக்கோ என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனம், வாகன ஓட்டுநர் களின் பிரச்சினைகளைத் தீரத்து அவர்கள் புன்னகையோடு செலுத்தும்படி வாகன வடிவமைப் பையே மாற்றியமைக்க வேண் டும் என்ற குறிக்கோளுடன்
யாளர்கள் பலரும் இணைந்த
கூட்டமைப்பான இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் மற்றும் ஒரே வாகனம் இதுதான். அதனால்தான் இந்தக் குட்டிக் காருக்கு ஹிரிக்கோ என்ற அந்நிறுவனத்தில் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
இரண்டு பேர் சுடிய இந்தக் கா இயங்குகிறது. ஒ செய்தால் 120 கி வரை ஓடும். எந்த எட்ட முடியாதபடி கிலோமீற்றர் வே எல்லாவற்றுக்கும்
அவன் என்னைப் பார்த்து
இருந்து கண்கூடாகப் பார்க்கிறேன்.
எனக்கு அருகில் இருந்த பெரியவர் எனது பயங்கரமாகச் சிரித்தான்.
முகபாவங்களை அவதானித்துவிட்டு, இது அந்தச் சிரிப்பின் அர்த்தம்
இங்கை சர்வசாதாரணம். போகப்போகப் புரிந்து என்னவென்று விளங்கவில்லை.
கொள்வீர்கள் என்பது போல என்னைப் 'நீ எனது விளையாட்டுப் பொம்மை
பார்க்கின்றார். என்று தெரிவிக்கிறானா அல்லது
"என்ன நடந்தது?" என அவரிடம் மெல்ல "உனது தலைவிதி என்னுடைய
வினவினேன். கையில் என்று உணர்த்துகிறானா
அவர் பயத்துடன் அங்குமிங்கும் பார்த்து அல்லது உன்னுடைய முடிவுக்கு
விட்டு, "இதுகளை இஞ்சை கதைக்கிறது முன்னர் இப்படித்தான் நாம் நடந்து |
ஆபத்து" எனச் சொன்னார். பின்னர் ஏதோ கொள்வது வழ்மை' என புரிய
யோசித்தவராக என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு, வைக்க முயல்கிறானா? அது
"புளொட் இயக்கப் பொடியன் எண்டு கேள்வி. எதுவாக இருந்தாலும், எவையுமே
விசாரணையிலை நல்லா அடிச்சுப்போட்டாங்கள் என்னைப் பொறுத்தவரை
போலை கிடக்கு. ஆள் தப்பிறது கஷ்டம்." சந்தோசத்துக்குரிய
இரகசியமாகச் சொல்லிவிட்டு அவர் நடவடிக்கைகள் அல்ல.
அமைதியாகிவிட்டார். பின்னர் அவர் விடியும்வரை சிறிதுநேரம் அமைதி நிலவியது. பின்னர்
என்னுடன் எதுவும் கதைக்கவில்லை. அவன் என்னைப் பார்த்து, "உள்ளே சாப்பாடு
தூங்கினாரா அல்லது என்னைப்போல எல்லாம் எப்படி?" என்று வினவினான்.
விடியும்வரை அந்தச் சம்பவத்தை எண்ணி மனம் நான் இன்னொரு அடியைத் தவிர்ப்பதற்காக,
கலங்கி விழித்துக் கொண்டிருந்தாரா எனத் "பரவாயில்லை" என்றேன்..
தெரியவில்லை. | "அப்படியென்றால், திறம் எண்டு இல்லை,
ஆனால் வதை முகாமில் அப்படித்தானே" எனத் திடீரெனக் கேட்டான்.
படுத்திருந்தவர்களில் பெரும்பாலோர் இதென்னடா சோதனை?' என எண்ணிக்
அன்றிரவு தூங்கவில்லை என்பதை, அவர்கள் கொண்டு, "இல்லை நல்லாய் இருந்தது!"
இரண்டு மூன்று பேராக படுத்த வண்ணமே என்றேன். "எதுவும் பிரச்சினையெண்டால்
குசுகுசுத்ததை வைத்து அவதானிக்க முடிந்தது. பயப்பிடாமல் என்னட்டைக் கூறலாம்!" என்று
அது வாயிற்காப்போனுக்கும் மணந்து', முடித்தான். எல்லா குள்ள நரிகளும் செய்யும்
அவன் வாசல்வரை வந்து ஒருமுறை அதட்டி உபதேசம்தான்!
எச்சரித்துவிட்டுச் சென்றான். பின்னர் தனது இரண்டு பக்கமும் அவனது.
காலையில் வழமைபோல சில 'கப்' முகத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த
தண்ணீரில் காலைக்கடன்களை முடித்த பின்னர், பொமனேரியன் நாய்களைத் தடவிக் கொண்டே,
காலை ஆகாரத்துக்காக எல்லோரும் வாசலைப் என்னை நோக்கி திடீரென கேள்வியொன்றை
பார்த்த வண்ணம் இருந்தனர். காலை ஒன்பது வீசினான்.
மணியாகியும், சாப்பாடு கொண்டு வருபவர்களின் "உன்னுடைய பிறஸ் (அச்சக) சாமானெல்
தலைக்கறுப்பைக் காண முடியவில்லை. லாம் எங்கை வைச்சிருக்கிறாய்?"
எல்லோருடைய வயிறுகளும் புகைச்சல் எடுக்கத் "ஓகோ. சுற்றி வளைத்து அங்கேயா
தொடங்கிவிட்டது. வருகிறாய் என எண்ணிக் கொண்டேன்.
கைதிகளுக்குச் சாப்பாடு வருதோ அவன் எனது பதிலுக்கு பொறுமையின்றிக் காத்திருப்பதாகத் தோன்றியது. இன்னொரு முறை அவனது கையிலிருந்த பொல்லு என்னை நோக்கி உயர விடக்கூடாது'.
அவனது கேள்விக்கு பதிலளிக்கத் தயாரானேன்.
வதை முகாமிலிருந்து விடைபெற்ற ஒரு மரணப் பறவை!
| ltte jail -2 வதை முகாமின் உள்ளே இருந்து மரண ஓலத்துடன் ஒருவர் வெளியே தூக்கிச் செல்லப்படுவதைப் பார்க்க எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வதை முகாமில் உள்ளவர்கள், அந்த கோல வேளையில் ஏற்பட்ட மரண கூச்சலால் தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தனர். நான் அங்கிருந்தவர்களின்
முகபாவங்களை அவதானித்தேன். அவர்களது முகங்களில் ஒரு அனுதாப அலை வீசியதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அவர்கள் என்னைப் போல் அதிர்ச்சி அடைந்தவர்களாகத் தெரியவில்லை. அதை என்னால் ஓரளவு விளங்கிக் கொள்ள முடிந்தது.
நான் இந்த வீட்டுக்கு புதிதாகக் குடி' வந்தவன். அங்கிருக்கும் மற்ற எல்லோரும் பழைய குடியிருப்பாளர்கள்!', இந்த மாதிரியான
இல்லையோ, தமது விசாரணைகளைத் காட்சிகளை அவர்கள் பல தடவை கண்டு,
தொடர்ந்து நடாத்தி, தமிழர்களின் சுதந்திர அவர்களது மனங்கள் மரத்துப் போயிருக்கலாம்.
தேசத்தை மனித மண்டையோட்டுக் குவியலின் யார் கண்டது? நாளை எனது மனமும்கூட
மீது கட்டியெழுப்புவதற்காகத் துடிக்கும் தமது அவ்வாறு மரத்துப் போகக்கூடும்.
தலைவனுக்காக, அல்லும் பகலும் கைகளில் நான் எனது இருப்பிடத்தில் அமர்ந்து
பலவிதமான சித்திரவதைக் கருவிகளுடன் எனது மனதை ஆசுவாசப்படுத்த முயன்றேன்.
காத்திருக்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணை ஆனால் மனது ஒரு நிலையில் அமைதி
யாளர்கள் ஓய்ந்திருக்கத் தயாராகவில்லை கொள்ளாது தவித்துக்கொண்டு இருந்தது. ஒரு
என்பதை, சிறை வாசலில் அவர்களது மனித உயிர், அதே மனித உருவில் உள்ள சில பிரசன்னங்கள் கட்டியம் கூறிக்கொண்டிருந்தது. மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டிருப்பதை,
அவர்களில் ஒருவன் எனது பெயரையும் ) என் வாழ்நாளில் இப்பொழுதுதான் மிக அருகில் எனது கைதி இலக்கத்தையும் சொல்லி வாசலில்
வார
(ஒக்ரோபர் 18 -24, 2012
தின

Fil காரையும்
ஒரு பட்டனைத் தட்டினால் ஐந்தரை
தருணங்களுக்காகவே இந்த கார் அடி நீளமே உள்ள இந்தக் கார்
ஒரு சிறு கணினியோடு இணைக் இரண்டாக மடிந்து, சுருங்கி, ஒரு
கப்பட்டுள்ளது. இதனால் நமது மோட்டார் சைக்கிள் பார்க்கிங்
ஸ்மார்ட் போன் மூலமே இந்தக் ஏரியாவுக்குள் அடங்கிவிடுகிறது.
காரை நகர்த்தலாம். நாம் இன்று நாம் பயன்படுத்தும் |
வெளியே நின்று கொண்டு சாதாரண கார் ஒன்றை நிறுத்தும்
ஸ்மார்ட் போன் மூலமாக இதை இடத்தில் இந்தக் கார்கள் மூன்றை
எந்த பொந்துக்குள்ளும் பார்க் நிறுத்த முடியுமாம்.
செய்து வெளியேவும் எடுத்துவிட மேலும் இந்தக் காரை அப் |
முடியும். படியே பக்கவாட்டில் 60 டிகிரி கோணத்
- நகரச் சூழலுக்கென்றே தில் திருப்பி ஓட்ட முடியும், இதனால்
வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் முன்னும் பின்னும் பம்பர் இடிக்கும்
கார் இன்றைய பொல்யூஷனை மட்டுமல்ல, பதற்றத்தையும் குறைக்கும் என்கிறார்கள் இதன உற்பத்தியாளர்கள். அடிப்படையில் கேம்பிரிட்ஜ் எம்.ஐ.டி மீடியா லேப் ஆராய்ச் சியாளர்களின் திட்டம்தான் இந்த ஹிரிக்கோ கார். அதற்கு மேலும் பல மெருகுகள் சேர்த்து இப்போது
விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் ஹிரிக்கோ
நிறுவனம்), ஆரம்பத்தில் இதன் -பயணம் செய்யக்
அளவுக்கு கச்சிதமாக இடமிருந்தால்
விலையை 16,400 அமெரிக்க ர, பேட்டரியில்
கூட, அங்கு சுலபமாக பார்க் செய்ய -
டொலர் என நிர்ணயித்துள்ளது. ரு முறை சார்ஜ்
முடியும். சில இடங்களில் காரை
அதாவது, கிட்டத்தட்ட ஒன்பதே லோமீற்றர்
நிறுத்த மட்டும் இடமிருக்கும்.
கால் இலட்சம் காரைவிட 5 பேட்டரி காரும்
ஆனால் நிறுத்திய பின் கதவைத்
அதற்கு பார்க்கிங் ஏரியா , மணிக்கு 100
திறந்து வெளிவர முடியாது, அந்த
கிடைப்பது அரிதாகிவிட்ட கம் வரை பறக்கும். -
அளவுக்கு அருகருகே கார்கள்
நிலையில் இது ஒரு விலையா 5 மேலாக டிரைவர்
நிறுத்தப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட
என்ன!
வக்கலாம்!
வன
இ600).
கதிர்
மணியம்
துன்பியல் தொடர்
வந்து நின்று அழைத்தான். நான் வாசலுக்குச் சென்று அவனுடன் புறப்பட்டேன்.
கையில் பைல் ஒன்றுடன் காணப்பட்ட அவன், நேற்றைய தினம் என்னை விசாரித்த வசீகரன் என்பவன் அல்ல. அத்துடன் இவனது கை களில் தடிகளோ தென்னம் பாளைகளோ எதுவும் காணப்படவும் இல்லை, சில வேளைகளில் விசாரிக்கும் இடத்தில் வைத்திருப்பானோ என்னவோ?
அவன் என்னை அங்குள்ள விசாரணைக் குடில் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான். உள்ளே சென்று மேசையின் பின்னால் உள்ள கதிரையில் அமர்ந்துகொண்டு,
அதை, ' அவனுக்கு முன்னால் உள்ள மண் தரை யில் என்னை அமரும்படி கூறினான். நான் அமர்ந்ததும், தனது பெயர் தயாபரன் என்று கூறினான், நான் அவனை அவதானித்துப்
எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. பார்த்தேன், அங்கு நான் கண்ட மற்றைய
அந்த வகையில் பார்த்தால், இந்தப் புலிகளைவிட இவனது முகபாவம் சற்று
புலிகளின் வளர்ப்புமுறையே பின்னர் மாறுபாடாக இருப்பதாகப்பட்டது. ஆனால்
அவர்களின் ஒவ்வொரு செயலிலும் என்னதான் சில வேறுபாடுகள் இருந்தாலும்,
பிரதிபலிக்கின்றது, அவர்கள் மிகவும் எல்லாமே வரிப்புலிகள்தான்.
கொடூரமானவர்களாக நடந்து கொள்வதற்கு இந்தப் புலிகள் பசித்தாலும் |
அவர்களுக்குத் தரப்படும் உரப்பயிற்சியே புல்லைத் தின்னப்
பிரதான காரணமாகும். பொதுவாகவே போவதில்லை.
எந்தவொரு இராணுவத்துக்கும், சாதாரண | மனிதர்களின் குணங்கள்
மக்களிலிருந்து வேறுபட்ட உளப்பயிற்சி பிறப்பால் உருவாவதில்லை.
வழங்கப்படுவது வழமை. அதில் அவை வளர்ப்பால் வருபவை
முக்கியமானது, அவர்களுக்கு வழங்கப்படும் - எனச் சொல்லப்படுவதுண்டு.
உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற பெரும்பாலும் எம்மைப்போன்ற
பயிற்சியாகும். அது இல்லாவிட்டால், ஒரு முற்போக்குச் சிந்தனையாளர்
இராணுவ (அரசு) தலைமையால் எதையும் களின் கருத்து அதுதான்.
நிறைவேற்ற முடியாது. ஆனால் பிறப்பால் ஒருவரின்
அகிம்சை பேசிய காந்திகூட, இதில் கருத்து உருவாகின்றது
மரபுரீதியாகத்தான் செயல்பட்டுள்ளார். இந்தியா என்றும், அந்த பிறவிக்குணம்'
வில், பிரிட்டிசாருக்கு எதிரான கிளர்ச்சியில் தான் ஒருவருடைய
(சிப்பாய் கலகம்) ஈடுபட்ட இந்திய இராணு போக்கைத் தீர்மானிக்கிறது.
வத்தினருக்கு, பிரிட்டிஸ் அரசு தண்டனை என்றும், நமது சமுதாயத்தில்
வழங்கியபோது காந்தி அதை ஆதரித்தார். அநேகமான மக்கள் கருது
அது பற்றி லீ மொண்டே' என்ற பிரெஞ்சுப் கிறார்கள். அப்படிப் பார்த்
பத்திரிகை அவரிடம் வினவியபோது, "இன்று தால் இந்தப் புலிகள்
நான் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கண்டிக் எந்த அடிப்படையிலான
காமல் இருந்தால், நாளை நான் ஆட்சிக்கு குணாம்சத்தைக் கொண்டிருக்
வந்த பின்னரும் இதுபோன்ற கிளர்ச்சிகள் கிறார்கள் என்ற கேள்வி
ஏற்பட்டால் அதை நான் கண்டிக்க முடியா முக்கியமானது.
தல்லவா?" என அவர் பதில் வினாஎழுப்பினார். | இந்தப் புலிகள் வெள்வேறு
எனவே புலிகளைப் பொறுத்தவரை, காரணங்கள் காரணமாகவே இயக்கத்தில் சேரு .
உத்தரவுகளை நிறைவேற்றுவது என்பது கிறார்கள். (நான் புலிகளின் குகையில் ஒன்றாக
தலையாய பிரச்சினையாகும். அதுவும் ஒரு அவர்களுடன் வாழ்ந்ததில் ஏற்பட்ட
தனி மனிதனைச் சுற்றி, தனிமனித வழிபாட்டு அனுபவத்தின்படி பார்த்தால், அவர்களில் ஒரு
ரீதியாக வளர்க்கப்பட்ட ஓர் இயக்கத்தில், சிலர் மட்டுமே அண்ணளவாக 10 வீதத்தினர்
குருட்டு விசுவாசத்தின் அளவைக் கணக்கிட மட்டுமே, அவர்களது தமிழீழ இலட்சியத்துக்காக
முடியாது. இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள்.
ஆனால் புலிகளின் தலைமை தனது அது பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்)
உறுப்பினர்களுக்கு அதுமட்டுமின்றி, வேறு அவர்களில் சிலர் மக்கள் நம்பும் பிறவிக்
பல முக்கியமான பயிற்சிகளையும் திட்டமிட்டு (குணத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால்
வழங்குவது, கிரமமான நடைமுறையாகும். அவர்களது வளர்ப்பு முறையே பிரதானமாக
(துன்பியல்கள் தொடரும்...) அவர்களது சிந்தனை, செயல்பாடு என: மலர்) உரசு
(09)

Page 10
(11
கணேசன், டில் கிளார்க்கா வந்தான். அன்று வீட்டுவாசவில் வ ஒரு டைனிங் டேபி வந்திருந்தது. " மனைவி சங்க வாசலில் வந்து பார்த்தனர்.
சங்கரி கண பொருட்களை 2 "என்னங்க சாம் எவ்வளவு?' என்று
டைனிங் டே சைக்கிள்ரூ. 10 உ ஆயிரம் ரூபாய் என சொன்னான்.
உடனே சங்கரி கக் கூடிய சம்பள இப்போ இந்த 6 தேவைதானா?' எம்.
"நம்ம சுரேவ பக்கத்து ஊரு ! படிக்கப்போவான் தேவைப்படும்,
வாங்கியிருக்கிறே? மாக கட்டினாலே !
"சம்பளத்தில் Gl |பலசரக்கு கடைக (கேபிள்காரன், பேப் கும் பாக்கி கொடுக் இந்த அதிகப்படிய தானா? என்று அ சங்கரி.
"அடுத்தமாதம் கூடுகிறதாம். சமா?
கணவன் பேச். யாத சங்கரி, மே பேசாமல் அடுக்
எனே.
இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள் வாரம் ஒரு
ஈகைஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர்.
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல்
வைத்திருந்து பின் இழந்து விடும் வன்கண்மை உடையவர். பிறர்க்குக் கொடுத்து மகிழும் = மகிழ்ச்சியை அறியாரோ?..
குறள்:228
எ லக),
தேங்காய்
*நாரில் இருந்து கயிறு தவறல்?தயாரிக்
தயாரிக்கப்படுவது போல கஞ்சா செடியில் இருந்து கயிறு
தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த செடியில் இருந்து மரிஜூனா, ஹசீஸ் போன்ற போதை மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன?
இது சரி. மல்பரி வகை தாவர இனத்தைச் சேர்ந்தது ஹெம்ப் என்று அழைக்கப்படும் கஞ்சா செடி. இதில் இருந்து கஞ்சா. அபின் போன்ற போதைப்பொருட்கள் தயாரிக்கப்படுவதால் பெரும் பாலான நாடுகளில் இந்தச் செடியை வளர்க்க தடை உள்ளது. இருப்பினும் கஞ்சாச் செடியில் இருந்து/
கயிறு தயாரிக்கமுடியும் என்றாலும் அதில் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் அந்தச் செடியை
வளர்க்கத் தடை உள்ளது.
தொல்லை தாம் மக்கள் அலறுகிற உள்ள அபர்டீன் தான் கடல் ந அசிங்கமாகிறது. உயரமான கட்ட
கூடுகட்டி வசிக்கின தூக்கம் இன்றி த சுத்தம் செய்ய ம மார்ச்-மே மாதங் இந்தப்பறவைகள் நகர மக்கள்.
புள்ளிகளை இணைத்து உருவை வரையுங்கள்
4 வ டு ப
43.
இல்லாது குட்டை கள் கொண்டதாக இந்த போட்டிகளி அசிங்கமான 2 அசிங்கமாக முக்க
46 ஓ
உ பூப்
5 .
- சி
ஒளியால் வ
தம்
தியாத உள்ளம்
இமயமலையின் சிகரங்களில் கடற்சிப் பிகள் கிடைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது, அவ்வளவு நயரமான மலைப்பகுதி
யில் கடற்சிப்பிகள் எப்படி வந்தது?
புகைப்படம் எடுப் பதை போட்டோகிராப் என்கிறோம். போப் டோகிராப் என்ற ஆங் கிலச்சொல் போஸ், கிராபிபா ஆகிய இரு கிரேக்கச் சொற்களி விருந்துபிறந்ததாகும். போஸ் என்றால் அந்த யெ என்று பொருள், கிராபோ என்று அர்த்தம், அதாவ வரைதல் என்பதே போ சொல்லிற்கு முழு அர்த்த.
1964இல் போப் - ஆண்டவர்
இந்தியா வந்திருந்தார். அப்போது தனது பல
இலட்சம் ரூபாய் மதிப் புள்ள காரை
அன்ன . தெரசாவிற்கு பரிசாக கொடுத்துச் சென்றார்.
ஆனால் தெரசா அந்தக் காரில் ஒரு முறைகூட பயணிக்கவில்லை.
கார் சாவியை வாங்கிய சில : நிமிடங்களிலேயே அக்காரை ஏலம்
விடச் சொல்லிவிட்டார். அதன்மூலம் வந்த பணத்தில் புதிய தொழுநோய் இல்லம் ஒன்றை கட்டினாராம். என்னே அன்னை தெரசாவின் கருணை உள்ளம்
இமயம்6 கடற்க
பல கோடி ஆ முன்பு இமய ம ை
கடல்பகுதியாக அப்போது மற்ற ஆசிய நாடுகளில் இருந்து இந்தியா 8 பிரிக்கப்பட்டு இருந்தது.
சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவி தாங்கி இருக்கும் பூமித்தகடுகள் வடக்கு ஆசியாவை இதன்காரணமாக கடலில் மூழ்கி இருந்த இமயமலைப்.
இதனாத்தாளர் கடற்சிப்பிகள், கடல்வாழ் உயிரின போன்றவை இமயமலையின் சிகரங்களில் காணப்படு.

கோப்பு)
ஒரு சூப்பர் மார்க்கெட்
பதுங்கிக் கொண்டாள்.
அதெல்லாம் முடியாது. க வேலை பார்த்து
- இரண்டு வாரம் கழித்து ஒருநாள்,
பணத்தைக் கொடுங்க. மினிவேன் ஒன்று
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணே
இல்லாவிட்டால் பொரு பந்து நின்றது. அதில்
சன் கையை பிசைந்து கொண்டு
ளைக் கொடுங்க பிளும், ஒரு சைக்கிளும்
நின்றான்.
என்றான் "என்னங்க ஒரு மாதிரி நிற்கிறீங்க.
வியாபாரி. கரியும், மகன் சுரேசும்
என்ன விஷயம்" என்று கேட்டாள். நின்று வேடிக்கை
"ஒண்ணுமில்லை சங்கரி, என்னை,
வேற பிராஞ்சுக்கு மாத்திட்டாங்க. 2 பருடன் சேர்ந்து அந்த
நாளில் போகணுமாம்" என்றான். இறக்கிக் கொண் டே
சங்கரி விக்கித்துப்போனாள். மான் களின் விலை
"இப்போ என்னங்க பண்றது. ஊர் கேட்டாள்.
மாறிப்போனால் புது வீடு பிடிக்கணும், டபிள் ரூ.15 ஆயிரம்,
அட்வான்ஸ் கொடுக்கணும். ஆயிரம். மொத்தம் 25
நிறைய செலவு வரும், இப்போது, ன்று கணேசன் கணக்கு
என்ன செய்யப் போறீங்க?",
என்று அடுக்கடுக்காகப் உங்களுக்கு கிடைக்
கேள்வி கேட்டாள். - பணமோ குறைவு.
"என் நண்பர்களிடம் பொருட்களெல்லாம்
கேட்டி ருக்கிறேன். பயப்பட ன்றாள்.
(வேண்டாம்" என்றான் டி அடுத்த வருஷம்,
கணேசன். பள்ளிக்கூடத்திற்கு
விஷயம் அறிந் - அப்போ சைக்கிள்
ததும் மறுநாள் தவணைக்குத்தான்
வீட்டு உபயோகப் ன், கொஞ்சம் கொஞ்ச
பொருள் வியாபாரி, கழிந்துவிடும்"
இரண்டு மூன்று பாடகை கொடுக்கனும்.
பேருடன் கணேசன் க்காரன், பால்க்காரி,
வீட்டிற்கு வந்துவிட் பர்க்காரன் எல்லாருக்
டான். "நீங்கள் மாற்றலாகப் கணும். இதற்கிடையே
போனால் உங்களிடம் பணம் வசூலிக்க
சத்தம்கேட்டு பக்கத்து வீட்டுக் பான செலவு தேவை
முடியாது. எங்களுக்கு இப்பவே முழு
காரர்கள் எல்லாம் கூடி நின்று லுத்துக் கொண்டாள்
தொகையையும் கட்டி விடுங்கள்"
வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். என்றான் வியாபாரி.
திடீரென ஆவேசம் வந்தவளாக ம் எனக்கு சம்பளம்
கணேசன், விழி பிதுங்கி நின்றான்,
வீட்டிற்குள் சென்றாள் சங்கரி, ஒரு ளித்துவிடலாம்"
'நானே வீடு மாறக்கூட பணம் இல்லாம
தகர உண்டியலை எடுத்துக் கொண்டு சில் சமாதானம் அடை
கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். கொஞ்சக்
ஓடிவந்தவள் அதை கணவரிடம் மற் கொண்டு எதுவும்
காலம் கொடுங்க, எப்படியும் கட்டிட
கொடுத்து உடைக்கச் சொன்னாள். களைக்குள் போய்
றேன்' என்றான்.
உண்டியலை உடைத்து எண்ணிய
தில், ரூ.20 ஆயிரமும், கொஞ்சம் 3 நகரை மாசுபடுத்தும்
சில்லறையும் இருந்தது. அதில் வியாபாரிக்கு மொத்த பணத்தையும் கட்டி ரசீது வாங்கினான்.
"இவ்வளவு பணம் எப்படி சேமித் கடல் நாரை
தாய் சங்கரி?" கூட்டம் கலைந்ததும் 0 கள் (ஆங்கிலத்தில்
மனைவியிடம் பிரமிப்பாய் க் இவை சீகல்ளம் என்று
கேட்டான் கணேசன். அழைக்கப்படுகின்றன)
- "நம்ம சுரேஷ்தான் சேமிக்கும் கமுடியாமல் ஒரு நகா
பழக்கத்தை ஆரம்பித்து வைத்தான். ார்கள். ஸ்கொட்லாந்தில்
ஒருநாள் சேமிப்பு பற்றி அவனது ஷையர் என்ற நகரம்
ஆசிரியை சொல்லிக் கொடுத்ததும், காரைகளிடம் சிக்கி
அன்றே ஒரு டப்பாவில் சேமிக்க இந்த நகரத்தில் உள்ள
ஆரம்பித்தான், அவனுடன் சேர்ந்து டங்களின் மீது இரவை |
நானும், நீங்க அப்பப்போ செலவுக்கு ன்றன, இவை எழுப்பும் சத்தம் காரணமாக நகர மக்கள்
கொடுக்கிற பணத்தையும், மளிகை விக்கிறார்கள், மேலும் இந்த பறவைகள் போடும் எச்சங்களை
சாமான் வாங்கியது போக மீதி
சில்லறைகளையும் உண்டியலில் டியாமல் துப்புரவு தொழிலாளிகளும் அவதிப்படுகிறார்கள்.
போட்டு வைத்தேன். அது தான் கள் இவற்றின் இனப்பெருக்க காலம் என்பதால் அப்போது
அவசரத்துக்கு கைகொடுத்தது" என் தொல்லை மிக அதிகமாக இருக்கும் என்கிறார்கள் இந்த
என்றாள் சங்கரி.
“ஆமாம் சங்கரி, சேமிப்புதான் சமயத்தில் கை கொடுக்கும். பணம் இல்லாவிட்டால் இக்காலத்தில்
மதிப்பில்லை" என்று மனைவியின் 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னி
பேச்சை ஆமோதித்தபடி, மகன் யாவில் உள்ள பெடலுமா என்ற இடத்தில் உலகிலேயே
சுரேசை கட்டிப்பிடித்தான். அசிங்கமான நாய் என்ற பட்டத்துக்கான போட்டி நடை பெற்றது.
இதில் முக்லி என்ற சீன நாய் உல கிலேயே அசிங்க
மான நாய் என்ற
பட்டத்தை பெற்றது.
உடலில் முடி யான, பெரிய கண் இந்த நாய் இருந்தது. ல் கலந்து கொண்ட 8 நாய்களில் மிக பி இருந்தது.
> கடல் நாரைகள்
-அIங்கமான நாய.
சிறந்த வர்ணத்திற்குப் 'பரிசு தரும் எண்ணம்
கரைதல்...
பி
ஒ /
அரபு 3
ாழியில் வெளிச்சம் ச என்றால் வரைதல் புது வெளிச்சத்தில் ட்டோகிராப் என்ற
லையில் =ப்பிகள்
ர்டுகளுக்கு ல இருக்கும் பகுதி இருந்துள்ளது. கடல் ரோல்
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தாத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும், மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டு 1ெ0னுப்புங்கள், சிறந்த வர்மம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 22.10.2012
வர்ணம் தீட்டும் போட்டி இல.33 த.பெ.இல:1G7,
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல:
961) A.யூட்தனிyடன், தாழ்வுபாடு றோட், எழுத்தூர், மன்னார்.
பரிசுக்குரியவர்:
பா 01. க. மாதவி, கணிடி வீதி, கொடிகாமம். Tா 02, ரா.தேனுயா, தாளையடி வடக்கு, தாளையடி. = 03. க.பிரார்த்தனா, நாகலிங்க சுவாமிகள் வீதி, சங்கானை.
04. ந. கஜானி, நாரஹேன்பிட்டிய , கொழும்பு-05. 05, K.பிரசாந்த மொல்லிகொட லேன், கம்பளை. 08, ம.தனுஷன், புத்தளம் 07, ம.நவீன், ஆலங்கேணி, கிண்ணியா. 08. எவ்.ஷபா, அக்கரைப்பற்று.
ன் நிலப்பரப்பை இநாக்கி நகர்ந்தன. பருதி உயர்ந்தது. எங்களின் படிமங்கள் கின்றன. ஈரமலர்
முரசு
2. சி = EG சி-( 2. சி
ஒக்ரோபர் 18 - 24, 2012)

Page 11
கொள்ளை பணி
127)
கையைப் பிடித் மென்மையாக | விறுவிறுவென்ற மன்னு.
பூலானுக்கு கொடுத்த செய், ஸ்ரீராம் கொதிநீர் தலையில் கொ! துள்ளினான். வி
சுட்டுக்கொன்றது திருப்பங்கள் நிறைந்த
சன்மானமாக ஒ
பணத்தை பொ பூலானின் வாழ்க்கை வரலாறு
பெற்றிருந்தான் முடியாது பூலான்." சொல்லிவிட்டு
- பூலான்தேவி நகைத்த பாபா, "என் குழுவை
உயிரோடோ, 9 வழிநடத்த நான் இருக்கிறேன்;
பிணமாகவோ பி இங்கே இருந்தால் நீ எனக்குக்
தந்தால் மேலும் கீழ்ப்பட்டவளாகத்தான் இருப்பாய்.
தரப்படும் என்று வேண்டாம். நீ தலைவியாக
ஆசைகாட்டியிரு வேண்டியவள். தனி வழிதான் உன்
| "விக்ரம் மல் எல்லோருக்கும் - அவள்
வழியாக இருக்க வேண்டும்!"
நாங்கள் தான் ச பயங்கரக் கொள்ளைக்காரி, படு
பாபா தீர்க்கமான முடிவோடு
கொன்றோம்" எ 'பயங்கரக் கொலைகாரி
தான் பேகிறார் என்று
கூறிக்கொண்டிரு என்றுதான் தெரியும். அவள்
தெரிந்து விட்டதால், பூலான்
ஸ்ரீராம் கொன்று அதுவும் ஒரு பெண் - ஏன்
பின்னர் மறுத்துப் பேசவில்:ை
பெருமையையும் அமைதியாக இருந்தாள்.
உரிமை கொண் அப்படி மாறினாள் என்று
"எங்கள் குழுவினருடன் தங்கி
நினைத்தனர். எத்தனை பேருக்குத் தெரியும்?
இருக்கும் போது, உனக்குத் தேவை
| பாபாவிடம் ! பூ ஒன்று புயலான கதை.
யான ஒரு தளபதியைத் தெரிவு
புகலிடம் பெறும் ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
செய்துகொள். அவனையும், வேறு
நினைத்திருக்க இப்பக்கங் கள், வாசகர்களின்
சில நம்பிக்கையான ஆட்களையும்
வின் பாதுகாப்பி 'வேண்டுகோளுக்கிணங்க
உன்னோடு அனுப்பி வைக்கிறேன்.
போது பூலானை மீண்டும் புரட்டப்படுகின்றலே
உன் வழியில் போ. உன்னைத்
முடியாது என்பது துரத்தியவர்களையெல்லாம்
தெரியும், ஒழித்துக் கட்டு. என் ஆசீர்வாதம்
பாபாவுடன் . எப்போதும் இருக்கும். என்ன
தங்களைப் பழி உதவி தேவைப்பட்டாலும்
லாம் என்ற நிை உடனே கிடைக்கும். ஜே!"
கலக்கிக் கொ பூலானின் கண்களில்
இனிமேல் பேசுவதற்கு எதுவு
தன் குழுவில் தெரிந்த அதிர்ச்சியைப்
மில்லை என்று புரிந்து மெளன
ஆட்கள் மீது எரிர் பார்த்துவிட்டு பாபா தொடர்ந்து,
மாக எழுந்த பூலான், மறுபடியும்
கொண்டிருந்தா. "உன்னைக் கைவிட்டுவிடுவேன்
பாபாவின் கால்களைத் தொட்டு
அவனை ஆறுத் என்று நினைக்காதே! இந்த
வணங்கி விட்டுச் சென்றாள்.
வேண்டியிருந்த பாபா வாக்குக் கொடுத்தால்
மான் சிங் இரவு உணவைக்
ஸ்ரீராமை நெ கொடுத்ததுதான். நான் ஒரு
கொண்டு வந்து கொடுத்து |
அவன் மார்பை . முஸ்லிம். ஆனால் இந்து,
அவளுக்கு இரவுப் படுக்கையும்
கொடுத்தாள். அ முஸ்லிம், கிறிஸ்தவன்
தயார்செய்து கொடுத்தான்.
இறுகத் தழுவிக் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிற
அன்றிரவே மன்னு பூலானிடம்
கைகளை எடுத்து வன் அல்ல, என் குழுவில்
விடை பெற்றுக் கொண்டு திரும்பிச்
சுற்றிப் போட்டுக் சென்றுவிட்டான்.
ஸ்ரீராமுக்கு ! "ஒரே உறைக்குள்
- நதிக்கரையில் பிக்குவைப்
இதமாக இருந்த இரண்டு துப்பாக்கிகள்
பிரிந்தபோது ஏற்பட்ட சோகம்தான்.
பூலானின் நினை இருக்க முடியாது
மன்னுவைப் பிரிந்தபோதும்
மாகக் குசுமாவு பூலான்." சொல்லிவிட்டு
பூலானுக்கு ஏற்பட்டது.
கொள்ள முடிய நகைத்த பாபா, "என்
| பிரதியுபகாரம் கருதாமல்
குசுமா தன்ன குழுவை வழி நடத்த
தனக்காக மன்னுபட்ட
கொண்டு என்ன நான் இருக்கிறேன்;
கஷ்டங்களை நினைத்துப்
பிடிக்கலையா? இங்கே இருந்தால்
எத்தனையோ த நீ எனக்குக் கீழ்ப்பட்ட
கேட்டுச் வளாகத்தான் இருப்பாய்.
வைத்த வேண்டாம். நீ தலைவி,
"மு யாக வேண்டியவள். தனி
பூலான் வழிதான் உன் வழியாக
வேண்டும் இருக்க வேண்டும்!"
ஸ்ரீராம்.
"பூல்
என்னத மதங்களுக்கு இடமில்லை.
பூலான கொள்ளைக்காரனாக
என்று . இருந்தாலும் நல்ல மனிதனாக
ஒரு மே இரு, நான் சொல்வது அதுதான்!"
வார்த்ன பூலான் அவர் சொல்வதையே
உபயே கேட்டுக் கொண்டிருந்தாள்.
குசுமா. "நீ பெண் என்பதால்தான்
யோசிக்கிறேன். பெண்களை என்
முட்டை குழுவில் சேர்ப்பதில்லை என்ற
என்றால் கொள்கையைக்கைவிட நான்
"எடு தயாரில்லை. பயப்படாதே!
வைத்து நீ தனியாக ஒரு குழுவை
ளுங்கள் தலைமை தாங்கி நடத்து. நான்
உங்கள் அதற்கு உதவுகிறேன்!"
மறுபடியும் "நானா, தனியாகவா?
வார்த்ை என்றாள் குறுக்கே பூலான்.
கொட்டி “உன்னால் முடியும். பாபாவின்
"நா கண்களும், மூளையும் பொய்
பூலாkை சொல்லாது, நீ பெரிய தலைவி
தொடர் யாவாய்!"
பார்த்த பூலானுக்குக் கண்கள்
கொள்ளை யடிப் "நான் உங்கள் குழுவிலேயே
கலங்கிவிட்டன.
இலாபம் அதிகம் இருந்து விடுகிறேன்." என்றாள்
துர்க்கை அருளால் நாம்
எங்களைத் தேட பூலான்.
மறுபடியும் சந்திப்போம் மன்னு!"
என்றான் ஸ்ரீராம். "ஒரே உறைக்குள் இரண்டு
என்று சொன்னபோது பூலானின் துப்பாக்கிகள் இருக்க
குரல் தளதளத்தது. பூலானின்
திருப்பங்
:
"பூல்
ஒக்ரோபர் 18 - 24, 2012

துப் புறங்கையில் முத்தமிட்டு விட்டு 1 சென்றுவிட்டான்
மருத்துவம்
பாபா புகலிடம் தியை அறிந்த ரை அள்ளித் ட்டியது போலத்
க்ரம் மல்லாவைச் நற்கான
ருதொகைப் லிசாரிடம் ஸ்ரீராம்.
யையும் புல்லது
டித்துத் 1 சன்மானம் பொலிசார் நந்தார்கள்.
லாவை பட்டுக்
ன்று பொலிசார் நந்தனர். பூலானை விட்டால் அந்தப் ம் தாங்கள்
டாடலாம் என்று
நெஞ்சு எரிச்சலை . எவ்வாறு தடுக்கலாம்?
நெஞ்சு எரிச்சல் நம்மில் பல பேருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. நெஞ்சு எரிச்சல் வரும் (நேரத்தில்
மருத்துவரின் அறிவுரை
| இல்லாமல் மாத்திரை
டொனிக் சாப்பிடு
வதை முற்றியும்
தவிருங்கள். அப்படி
நீங்கள் சாப் பிட்டு 'வந், தால் அது ஆபத் தில் போய்
தான் முடியும்
மருத்து வரை
பூலான் சென்று பாள் என்று ஸ்ரீராம் வில்லை. பாபா ல் இருக்கும் நெருங்க து ஸ்ரீராமுக்கு
சேர்ந்த பூலான் வாங்கப் புறப்பட னப்பும் ஸ்ரீராமைக் எடிருந்தது. 5 உள்ள பிந்து விழுந்து
ன். குசுமாதான் ல்படுத்த து. ருங்கிய குசுமா அழுந்த வருடிக் அப்படியே அவனை கொண்டு, அவன் துத் தன் முதுகைச்
கொண்டாள், அந்த அணைப்பு எது. ஆனாலும் ரப்புக் காரணஉன் ஈடுபாடு மேல் இருந்தது. னை விலக்கிக் மனப்
என்றாள், கடவை இப்படிக் ஈசலிக்க
விட்டாள். தலில்
னப் பிடிக்க டும்." என்றான்
அணுகி அவரின் ஆலோசனைப்படி கேட்டு மாத்திரை சாப்பிட்டால் இந்த தொல்லை இருக்கவே இருக்காது. நெஞ்சு
எரிச்சலுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது GERD. இதனுடைய விரிவாக்கம் GASTRO ESOPHAGEAL REFLUX DISEASE.
நம்முடைய உணவுக்குழாய் என்பது வாயிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் ஒரு டியூப் இரைப்பைக்குச் சென்ற உணவு திரும்ப மேலே வராமல் இருப்பதைத் தடுப்பதற்கு வால்வ் இருக்கிறது. இந்த வால்வினுடைய பெயர் LES. இந்த வால்விற்கு ஏதேனும் பிரச்சினை இருக்கும்போது தேவை இல்லாமல் திறந்து கொள்கிறது. இதனால் வயிற்றிலிருக்கும் உணவு, அமிலத்துடன் சேர்ந்து மேல்நோக்கி உணவுக்குழாய் பகுதிக்கு வந்துவிடுகிறது. இதனால் தேவையற்ற நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.
அடிக்கடி நெஞ்சு எரிச்சல், நடுமார்பில் ஏற்படுவது அல்லது மார்பு எலும்புக்கு கீழே ஏற்படுதல் அல்லது நடுவயிற்றில் உணரப் படுதல் சிலருக்கு வரட்டு இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்,
சிலருக்கு ஹையாட்டஸ் ஹெர்னியா என்ற பிரச்சினை இருக்கலாம்: குண்டாக இருப்பவர்களுக்கு இப்பிரச்சினை எளிதில் வருகிறது, புகைப்பிடிப்பவர்களுக்கு இப்பிரச்சினை வரலாம், பேறு காலங்களில் இப்பிரச்சினை ஏற்படலாம்.
நாம் சாப்பிடுகின்ற சில உணவுகளில் சிட்ரஸ் பழங்கள், சொக்லெட், கோப்பி, கொழுப்புச் சத்துள்ள உணவுகள், பூண்டு. வெங்காயம், மசாலா உணவுகள் ஆகியவை முக்கிய காரணங்கள்.
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகம் ஏற்படுகிறது. லேசான தொல்லை இருப்பவர்களுக்கு வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தாலே போதுமானது, எடை குறைப்பது, புகை பிடிப்பதை நிறுத்துவது, குடிப்பதை நிறுத்துவது. மசாலா போன்ற உணவுகளைத் தவிர்ப்பது, அடிக்கடி உணவுகளை பிரித்து உண்பது, சாப்பிட்டவுடன் இரண்டு மணி நேரத்திற்குத் தூங்காமல் இருப்பது, தூங்கும்போது தலைக்கு இரண்டு தலையணை வைத்து தலைப்பாகத்தை உயர்த்திப்படுத்தால் போதுமானது.
அமிலத் தொல்லை இருப்பவர்களுக்கு அதை குறைப்பதற்கு மருத்துவம், அந்த வால்வினுடைய வலிமையைக் கூட்டுவதற்கான மருந்தும் கொடுக்கப்படுகிறது, இதன் பிறகும் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் எண்டோஸ்கோபி பரிசோதனையும், தேவைப்பட்டால் அறுவைச் சிகிச்சையும் செய்யப்படுகிறது,
பூசணிக்காயின்
மருத்துவ குணங்கள்
மானில் பான் இருக்கிறது.
ரம் பூலான்..." தொடர்ந்து எசமான தெயை Tகித்தாள்
மான் பொன்
யிடும் வாத்து"
பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யா
ணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்ன கத்தே கொண்டுள்ளது.
காய்கறி வகை களில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.
உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். மருத்துவத்தில் பூசணிக்காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல் நோய், இருமல், காய்ச்சல், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது
இரத்த சுத்திக்கும், இரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும் பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும் அதிகத் தாகத்தைக் குறைக்கும் உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.
பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சீனி சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்,
பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சீனியும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும், சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.
த்து மடியில் வக் கொள் 1. அவள் நக்கு..."என்று பும் ஒரு மோசமான
தயைக் உதடு சுழித்தாள்.
ளை முதல் னத் தேடத் பகுகிறோம். பதைவிட அதில் பொலிசாரும் மாட்டார்கள்."
கள் தொடரும்:சs
ரமலர் முரசு

Page 12
ஆதிபகவன்
பா. நடித்துள்ளன
மூட பாதிக்கப்படு கோடீஸ்வ
கொள்
செ
நடித்த த திடீரென்று
நீரேந்து நில்
கொண்ட கூத்துப் பட பெற்ற இவ "அழகிய தீ பிரசன்னாவி. 'பட்டியல்', ' படங்களிலும் னைத் தொடர் "செம்பட்டை'! யகனாகவும் ந
தங்கி இருந்து க இவருக்கு சில தினங்களுக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற். அவதிப்பட்டார். திலீபனை மஞ்சள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபி இருந்தது, மருத்துவர்கள் தீவிர சி ஆனாலும் சிகிச்சை பலனின்றிப்
மோசமாகி மரணமடைந்தார்.
வருகிறது ?
யங் சூப்பர் ஸ்டார் நடித் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. 2008ஆம் ஆ
போடி நீல
தற்
கீரிப்பிள்ளை
தின

விடைபெற்றார் சம்விருது
தமிழில் காதல் முடிச்சு, காதல்
ஆயாளும் ஞானும் தமிழ் பட இறுதி செய்வோம், உயிர் உட்பட பல்வேறு படங்களில்
படப்பிடிப்பு மூணா
றில் நடந் நடித்திருப்பதுடன் ஏராளமான மலையாள படங்களில்
உணர்வுபூர்வமான
படப்பிடி நடித்திருப்பவர் சம்விருதா. இவருக்கு வரும் நவம்பர்
அமைந்தது. ஏனென்
றால் த 1ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
சம்விருதாவின்
கடைசி இதையடுத்து நடிப்புக்கு முழுக்குப் போட்டுள்ளார்.
படப்பிடிப்பாக
இது அ சமீபத்தில் மலையாள நடிகர் லால் ஜோசின்
இப்படம் இயக்கத்தில், ஆயாளும் ஞானும் தமிழ் படத்தில்
திரைக்கு நடித்த கடைசி காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டது, என்றார். இதுபற்றி இயக்குனர் லால் கூறும்போது,
பூவீ புரொடக்ஷன் சார்பில் கார்த்தி தயாரித்து வெளியிடும் படம் மாடபுரம். இப்படத்தை அறி முக இயக்குனர் பிரவின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். புதுமுகங்களான சிவகுமார், ஷில்பா, ர்வதி சுரேஷ், முத்துக்குமார் ஆகியோர்
பெண்களுக்காய் குரல் 40 நாட்களில்
கொடுக்கிறது மாடபுரம்
கரைந்தது 40 கோடி
யா
நம்பிக்கையினால் பெண்கள் வதே இப்படத்தின் கரு. அதாவது, ரன் தன் பணத்தை தக்க வைத்து
ளவும், தோற்றுப்போன அரசியல்வாதி கண்டும் பதவிக்கு வரவும் நடக்கும்
போட்டியில் ஒரு இளம் காதல் ஜோடி
எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக
திரைக்கதை அமைத்துள்
ளனர்.
நண்பன் வெற்றிக்கு பின்பு ஷங்கர் ஐ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சியான்
ஷங்கருடன் இரண்டாவது முறை இணைகின்றார். விக்ரமுக்கு ஜோடியாக
எமி ஐ நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு சீனாவில் நடை ெ - 40 நாட்கள் சீனாவில் நடந்த படப்பிடிப்பிற்கு | ரூ.40 கோடியை செலவு செய்திருக்கிறார் ஷங்கர்.
இப்படத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி இளைய திலகம் பிரபுவின் சகோதரர் ராம்குமாரும் ( வேடத்தில் நடிக்கின்றனர்.
ஓள் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் திலீபன்
மரணம்)
ம்பட்டை படத்தில் நாயகனாக லீெபன் கடந்த வெள்ளிக்கிழமை து மரணமடைந்தார். ரலா எனும் இயற்பெயர் 32 வயது நிரம்பிய திலீபன், ட்டறையில் நடிப்பு பயிற்சி பர், ராதாமோகன் இயக்கிய யே' படத்தில் கதாநாயகன் ன் நண்பனாக நடித்தார். சிந்தனை செய்' போன்ற
நடித்துள்ளார். அது இந்து சமீபத்தில் வெளியான என்ற படத்தில் கதாநா டித்தார். சென்னையில் சினிமாவில் நடித்து வந்த -கு முன்பு திடீர் உடல்நலக்
றும் வயிற்று வலியால்
காமாலை நோய் தாக்கி டிெத்தனர். நோய் முற்றி நிகிச்சை அளித்தார்கள்.
போகவே உடல் நிலை
என்
படப்
கார்த்திக் ஜோடி ! அன்னக் வருகிறா
பாடா போடி த்துள்ள போடா போடி ல் மிகுந்த வரவேற்பை
ண்டில் தொடங்கிய போடா ன்ட இழுபறிகளுக்கு பின்பு போதுதான் இறுதிக்கட்டத்தை
எட்டியுள்ளது. படப்பிடிப்புகள்
முடிவடைந்த நிலை
யில் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளுக்கு வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக சிம்புவுடன் வரலட்சுமி அறிமுக நாயகியாக அறிமுகமாகிறார். சந்தானமும் பிரேம்ஜி அமரனும் கெளரவத் தோற்றத்தில்
நடித்துள்ளமை
குறிப்பிடத் தக்கது.
அஜந்தா
- யார் முரசு
ஒக்ரோபர் 18 - 24, 2012

Page 13
தா
றுதிகட்ட நடந்தது. இது பிடிப்பாக ம் திறமையான மடசி நாள் | அமைந்தது.
இம்மாதம் வரவுள்ளது.
விக்ரம் யாக
ஜாக்சன் டபெற்றது. கு மட்டும்
பொங்கலுக்கு வரு கோச்சடையா
காபியும்
ம் முக்கிய ஒஸ்கர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித் கோச்சடையான் எதிர்வரும் பொங்கல் தினக்கொண்டாட்டமாக வெளியாகிறது. நடிக்கும் முதல் 3டி படமான கோச்சடை படுகோனே நாயகியாக நடித்துள்ளார். ஈரம் கதாநாயகன் ஆதி, நாசர், சோபன் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கோடியில் கோச்சடையான் உருவாகியுள் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் தெ விக்ரமசிங்கா என்ற பெயரில் டப்பிங் ெ வெளியிடப்படுகிறது. இந்தி, மலையாள கோச்சடையான் வெளியாகிறது. இந்நின மாதம் 12ஆம் திகதி ரஜினி பிறந்த நா திரையிட திட்டமிட்டு இருந்தனர். தற்போது வெளியீட்டுத் திகதி தள்ளிப்போகிறது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று . படத்தை வெளி யிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
தத்துவம் சொல்கிறது புவனக்காடு
தமிழில் மலர் மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக ராபின்சன், மோகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'புவனக்காடு',
இப்படத்தை அறிமுக இயக்குனர் மோகன் கதை, திரைக்கதை,
வசனம் எழுதி இயக்குறார். இதில் நாயகனாக விக்னேஷம் நாய கியாக திவ்யா நாகேஷம் நடிக்கின்றனர். தவிர, நிழல்கள்ரவி,
அனுமோகன், பாண்டு, கராத்தேராஜா, மணி, இவர்களுடன் இன்னொரு கதாநாயகனாக தர்வேஷ் நடிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சோனு நடிக்கிறார். படம் குறித்து இயக்குனர் மோகன் கூறுகையில், தேவை யான பணத்தை நாம் நல்ல விதத்தில் சம்பாதித்தால் அந்த பணம் நம் தலைமுறைக்கு தாண்டியும் நிலைக்கும். இல்லாவிட்டால் அது நிலைக்காது என்பதை இதில் சொல்லி இருக்கிறோம். அத்துடன் | பாசத்துக்கு அடிமையானவர்கள் அந்த உணர்வுகளுக்காக தவறு செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதையும் இதில் சொல்லி இருக்கிறோம்! அந்த சம்பவங்கள் நடக்கும் இடம் புவனக்காடு என்பதால் படத்தின் தலைப்பை புவனக்காடு என்று வைத்தோம் என்றும் படம் முழுக்க முழுக்க கன்னியாகுமரி மாவட்டத்திலேயே டமாக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
டீல் போடுகிறார் கார்த்திகா.
கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த த்திகா, நடிகர் அருண் விஜய்யுடன் முதன்முறையாக டி சேருகின்றார். தற்போது பாரதிராஜா இயக்கத்தில் னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து கிறார். முழுக்க முழுக்க கிராமத்து
பெண்ணாக நடிக்கும்
கார்த்திகாவுக்கு
இதில்
மூன்று வேடம் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு பின்பு அருண் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார்
கார்த்திகா.
இப்படத்திற்கு மல் என பெயர் வைத்துள்ளார்கள். ரேணி குண்டா, 18 வயசு
படங்களை இயக்கிய பன்னீர் செல்வத்திடம்
உதவியாளராக இருந்த சிவ
ஞானம் இயக்குனராக அறி.
முகமாகிறார்.
ஒக்ரோபர் 18 - 24, 2012
தினபு

நான்காம்பிறை
கிறான்
பர்
துள்ள
சூப்பர் ஸ்டார் டயானில் தீபிகா இவர்களுடன் - பா மற்றும் பலர்
பர்ளார், ரூ.100 ள்ளதாக தலுங்கில் சய்து
மொழிகளி லும் மலயில் அடுத்த
அளயொட்டி
ஆனால்
அம்மாவின் கைபேசி
மிரள வைக்கும் கள்ளத் துப்பாக்கி
உலக நாயகன் கமலஹாசனின் உதவியாளர் கே.சி. ரவிதேவன் தயாரித்து
வழங்கும் புதிய படம் "கள்ளத் துப்பாக்கி", இப்படத்தை அறிமுக இயக்குனர் லோகி யாளம் எழுதி இயக்கியுள்ளார்.
படத்தின் நாயகர்களாக விக்கி. விஜித், பிரபாகரன், எஸ்.பி.தமிழ்செல்வன், "குட்டி" ஆனந்த் ஆகியோரும் கேரள
வரான ஷாவந்திகா கதாநாயகி யாகவும், முக்கிய வேடத்தில்
குருபகவான், சம்பத்ராம், சிந்தியா ஆகியோர் நடித்துள்ளனர். முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு 60 நாட்கள் படமாக்கத் திட்டமிருந்த இப்படம் 128 நாட்கள் படமாக்கப்பட்டு, அனைத்து | பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயா ராக உள்ளது. மேலும் இன்றைய சினிமாவிற்கு சவால் விடும் வகையில்
இப்படத்தின் திரைக்கதை சினிமா
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான காட்சிகளை Intercut முறையிலேயே
சொல்லப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமின்றி எடிட்டர் மற்றும் கலரிஸ்ட்களையே மிரளவைக்கும் அளவிற்கு அதிக ஷாட்ஸ்கள்
எடுக்கப்பட்டுள்ள கள்ளத்துப் பாக்கி தீபாவளி
தினத்தன்று
திரைக்கு வர
உள்ளது.
பாலா

Page 14
தொடர் கதையாய்...
கைக்குட்டை தந்த செய்தி குட்டையை குழப்பிய மட்டையாக! நம் கவி கந்தலாக வெந்தமனம் நொந்தது ..
22:29
நீயின்றி நானில்லை என நீதி தேவனை நினைக்கிறேன் நிதம்!
ண)
நித்தம் நீ வந்து மிதிக்கும் முற்றம் பாடுகிறது முகாரி!
ത്തി
தொடுவானமும் தொடுநாளும் தொன்று தொட்டு நீயே!
அப்ரார் அப்துல் அஸீஸ்
யாழ்ப்பாணம்.
தொடர்ந்து வந்து தொடர்கதையாக்கு துணிந்து நின்றே
விடுகதையை.......! பயயயயயயயயIIIM,
(ஈழத்துக் கவிஞர்கள்
புரட்சிக் கமால்
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
எம்.எம்.சாலிஹ் (1928 -1995)
பயUH
111111111111111111111111IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
புரட்சிக் கமால் எனும் - புனைப்பெயரில் விளங்கும் கவி =
ஞர் ஜனாப் எம்.எம்.சாலினம். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழிலக்கியத்
துறையில் மிகுந்த தேர்ச்சியும் = ஈடுபாடும் கொண்ட இவர், மாணவப் பருவத்திலேயே
கவிதை, கட்டுரை, நாடகம் முதலான இலக்கியத் துறை களில் ஈடுபட்டுப் பிரகாசிக்கலானார். - 'கமால்' எனும் புனைப்பெயரில் தனது 18ஆவது வயது பூர்வீகமும் பறிபோனது
முதற்கொண்டு கவிதைகள் புனையத் தொடங்கினார். இவரது கவிதையின் சிறப்பம்சங்களைச் சுவைத்து
F புகுந்த வீடும் மகிழ்ந்த ஜனாப் ஏ.கே. முகைதீனி சாஹிபு அவர்கள்
= புறம் போனது = தனது இஸ்லாமியத் தாரகை எனும் வார இதழில் கமாலை = பதிய புனர்வாழ்வும்
'புரட்சிக் கமால்' ஆக்கி விமர்சித்ததோடு, வாரந்தோறும் E புரட்சிக் கமால் கவிதைகளுக்கு சிறப்பிடம் வழங்கி
வந்தார்.
கவிஞர் புரட்சிக் கமாலின் கவிதைகள் சுதந்திரன், E தினகரன், வீரகேசரி, தேசாபிமானி, தோழன் முதலான
F அண்டிக்கொண்ட இலங்கைப் பத்திரிகைகளிலும் திராவிட நாடு, மணி
- முகங்களும் விளக்கு, பிறை, முஸ்லிம் முரசு, மலையாள நண்பன்
முந்திக் கொண்டே - முதலான பிறநாட்டு ஏடுகளிலும் வெளிவரலாயின.
அன்னாரின் 'நாளை வருவான் ஒரு மனிதன் என்ற
முகாங்களானது. = புகழ்பெற்ற கவிதை 1960களின் ஆரம்பத்தில் சீன மக்கள் குடியரசின் மக்கள் தினசரியில் சீனமொழியில் வெளிவந்திற்று.
E அன்றாட வாழ்வும் இவரது கவிதைகளில் ஒன்று
அங்கலாய்ப்பாய்
போனது. நாளை வருவான் ஒரு மனிதன்!
E அவலங்கள் யாவும்
Tள் ஞாலத் திசைகள் கோல மிட
F குரலெழுப்பியே நாளை வருவான் ஒரு மனிதன்!
ளை
குடை சாய்ந்து உள்ளத்ர தெளிவின் நிலவினிலே...
Eபோனது. ஒளிரும் நினைவாம் சுடரினி லே... வெள்ளப் புனலின் கலப்பினி லே... விடியற் பரிதி உருவினி லே...
முகங்களும் நாளை வருவான் ஒரு மனிதன்
முகவரிகளும்
காலச் சுழலின் சுழிகளி லே,
தொலைந்து கலந்து சுழலும் மேதையரின்
முகத்திரைகளும் கோலக் கனவின் கருக்குழியில்
F கிழிந்து போனது. கோழ காலம் தவ மிருந்தோன்... நாளை வருவான் ஒரு மனிதன்!
2 நிரந்தரங்களும் மா நிலத்துக் கழனியினை
தொலைந்து மாற்றி யுழக்கி வரப்பிட்டு ஏணி பெற்ற வாழ்க்கை யினை
நீண்ட சுகங்களும் எருவிட் டாக்கும் நல்லுழவன்.
குலைந்து... நாளை வருவான் ஒரு மனிதன்!
மாண்டுபோனது. சாதி ஒன்றாய் நிறமொன்றாய் சமயம் ஒன்றாய் மொழி ஒன்றாய்
A நிம்மதி மட்டும் நீதி ஒன்றாய் நிலை ஒன்றாய் நிறை கண்டாளும் விஞ்ஞானி...
நிர்க்கதிகளைத் நாளை வருவான் ஒரு மனிதன்!
தொலைத்து வானக் கூரைப் பந்தரின் கீழ்
ബി
சொந்த மண்ணில் - வைய கத்துப் பெரு மனையில் மானிடத்தின் பிள்ளை களை மருவி மகவாய் விருந்தோம்ப...
குடியேறத் நாளை வருவான் ஒரு மனிதன்!
ன்!
துடிக்கின்றது.
= 8 9 2, 2 E
மீள.*
த
வேலணையூர் க.
க.நாகேஸ்வரா, சண்டிலிப்பாய்.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
தினமும்

உனக்காய் - நான்
அஞ்சல் காரனாகப் பயன்படுத்திய செலவு செய்த
உன் தம்பிக்கும் தங்கைக்கும் என்னிரண்டு வருஷ
வாங்கிக் கொடுத்த நிமிடங்களும் நிம்மதிகளும்
சொக்லெட்டுக்களினதும்
டிப்பியினதும் உனக்காய் - நான்
மொத்த விலை உதறித் தள்ளிய என்னுறவுகளும் தோழமைகளும்
காதல்
யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அரைவாசியில் பறிக்கப்பட்டு
பிரிவென்ற முகாமுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட
அகதியாய் ஆகி என் படிப்போடு சேர்ந்து
நிவாரணத்திற்காய் நிற்கின்ற - என் பட்டமும், பதவியும்
எதிர்பார்ப்புகள்
ஆயிரம் அழைப்புக்கள் வந்தும் உன்னையே நம்பியிருந்து
வெம்பி வெடித்த என்னிளமையோடு என்னெதிர் காலமும்
கடைசியாக சொல்லுகிறேன் வட்டியும் முதலுமாய் தந்துவிடு
இல்லையென்றால் இப்பவே என்கூட
வந்துவிடு.
பகலும் போதாதென்று இரவையும் கடன் வாங்கி இன்னும் கடன் அடைக்காமல் தத்தளிக்கும் என்னுறக்கத்தோடு
சில கண்ணீர்த் துளிகளும்
*ஏ.ஆர். நவாஸ்,
ஐந்தாறு ? டயரியில் ஒட்டப்பட்ட
உன் புகைப்பட போட்டோ செலவுகள்
கிண்ணியா.
டியும் முதலுமாம் தந்துவிடு
காவலாளி கதவை திறக்கிறான். கால்தனை வைத்து கார்தனில் ஏறுகிறாள்.
எத்தனை வேகமாய் இயங்குகிறது கார்.
தரிப்பிடம் நிறுத்தி சிரிப்போடு இறங்குகிறாள்.
யோ.புரட்சி, வள்ளுவர்புரம்.
அவளிடம் ஆட்டோகிராப் வாங்கிட
அளவிலா பவட்டம்
எல்லாமே காரின் எழில் பார்த்துத்தான்.
விளம்பாந்டிகை
பக்குவமாய் முடிந்தது
படப்பிடிப்பு.
வெயிலில் கிடக்கும் வைரமாய் பளிச்சிடும் கார்
கறுப்பு நிலவுபோல தார்ச்சாலை. தொடைகள் தெரியும்படியான
எடுப்பான உடையோடு நடைகொண்டு வருகிறாள் அவள்.
அதோ... பேரூந்து நெரிசலில் -
நின்றபடியே பயணிக்கிறாள்'
வீடு நோக்கி - அந்த விளம்பர நடிகை.
iேனாமோறடு -
லர்) ரசு
ஒக்ரோபர் 18 -24, 2012)

Page 15
அத்தியாயம் 01 04
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
சிங்கை மைந்தன் அமரசிம்பு
அட்டூழியம் தனக்குக் கையாட்களாகச் சிலரைச் சேர்த்துக் கொண்டு சுயமாகச் செயற்படும்போது தலைவ னான கரடியன் தனது கூட்டத்தில் பிரிவினை உண்டாகாமலும், தனக்கு
எதிராக ஓர் கூட்டம் உரு வாகுவதை விரும்பாததாலும் அட்டூழியத்தின் போக்கை கண்டிக்காமல் அவனுக்கு அனுசரணையாக நடந்து கொண்டதால் அவன் யாருக்
கும் அடங்காதவனாகவே தன்னைப் பழக்கிக்கொண்டு
விட்டான். அவனை நன்கு புரிந்துகொண்டவனாகை யால், தனது எசமானனின் அறிவுரைக்கேற்ப பொறுமை யுடன் நடந்துகொண்டு மீண்டும் குரல் கொடுத்தான் காராளன்,
"டேய் காராளர்' என் பெயரைக் கூறும் அருகதை உனக்குக் கிடையாது. மீண்டும் அழைத்தால் உன் நாக்கை இழுத்து அறுத்து விடுவேன்" என்று கர்ஜித்தான்.
"அது நடக்கக் கூடிய காரியம் இல்லை உபதள் - பதியாரே! இப்போது நாங்கள் இருப்பது சிறைக்கூடம். அடிபட்ட புலி உறுமுவது. இயற்கை. நான் உங்களுக்கு நன்மை செய்யவே வந்துள்ளேன்."
"சூழ்ச்சிக்காரா! நீ ஒரு வஞ்சகன். எங்கள் கூட்டத் தவரை சூழ்ச்சியால் சிறைப் படுத்த வழிகாட்டியவன். நேருக்குநேர் நின்று போரிட முடியாத கோழை அந்த அமரசிம்மனுக்குக் கால் பிடித்து வாழும் நீ எனக்கு நன்மை செய்ய வந்தியா?"
“உபதளபதி! நீ ஓர் சிறந்த வீரன் என்று நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். உண்மை பேசுவதால் என் .
மீது உனக்கு ஆத்திரம் ஏற்படலாம்,"
"கொள்ளைக் கூட்டத்த வனாயிருந்த நீ உண்மை பேசுவதாக உங்களுக்கு உபதலைவனாயிருந்த . நான் நம்பவேண்டுமா? டேய் காராளா! ஆட்டுக்குட்டி நனைகிறதே என்று ஓநாய்
அழுததாம். ஆனால் நீ ஓநாயாயிருக்கலாம். நான் ஆட்டுக் குட்டியல்ல நான் அடிபட்ட வேங்கை, ஆம், நான் வேங்கை ஹ ஹ ஹ.." என்று சிரித்தான்.
| "நீ எப்படி வேண்டுமானா லும் சொல்லலாம். நான் இப்போது உன் கூட்டத்த வனல்லன். சூழ்ச்சியால் உங்கள் கூட்டத்தைப் பிடித்ததாகக் கூறினாய், கொள்ளையர்களுக்கு இதற்கு மேல் சிந்திக்கத் தெரியாது. நேரில் போரிட்டால் நீங்கள் அழித்து ஒழிக்கப்பட்டிருப்பீர் கள். உங்களைச் சிறைப்
பிடித்து நல்வாழ்வு வழங்கும்
மூன்று நாட்க நல்லெண்ணம் கொண்ட அந்த
விரும்பிய உன் உத்தமனின் கொள்கைக்கு பெயர்
ன்னர் தெம்பும் தான் இராஜதந்திரம். அதை நீ
6ருகின்ற பொ அறியமாட்டாய்!"
பொறுப்பாயா?" "நிறுத்தடா நீசப்பயலே!
"வேண்டாம் எங்கள் கூட்டத்திற்கே நம்
யில் நான் யா பிக்கை துரோகம் செய்த நீயும்
நீ பயந்தால் (3 உன் கூட்டாளிகளும் துரோகிகள்.
உயிர் வாழ வ - "நீ எப்படி வேண்டுமானாலும்
அப்படியே செ நினைத்துக்கொள். மகாவீரனான்.
நகைத்தான். அமரசிம்மனைக் கொலை செய்யச்
"காராளா!? சென்ற எங்களை வெட்டிப்போடா
வனை அழைத் மல் உயிரோடு பிடித்து நல்லுரை
சில விநாடி கூறி தன் படையில் சேர்த்து
அட்டூழியம் இ வைத்திருக்கும் ஒருவரைப் பற்றி
திறக்கப்பட்டது பேசக்கூடிய தகுதிகூட உனக்
அவன் அல குக் கிடையாது."
வெளியே வந்த "நிறுத்தடா அதிகப் பிரசங்கி!
எதுவும் இன்றி அடைபட்டுக் கிடப்பதால் எதையும் -
மிடுக்கின்றி சா பேசிவிடலாம் என்ற நினைப்பா!
நின்ற அமரசிம் உன்னுடைய மகாவீரனை
பார்த்ததும் எ என்னுடன் நேருக்கு நேர் போராட
தோன்றாமல் ந வரச்சொல் பார்க்கலாம். என்னை
அட்டுழியம் நிராயுதபாணியாக அடைத்து
- "மார்த்தாண் வைத்துக் கொண்டு நியாய அநி
முதல் இவர் சி யாயம் பேசுகின்றாயா? போடா
யில்லை. எமது போய் நான் சொன்னதை உன்
கருதி இவர் 3 எசமானுக்குச் சொல். அதுதான் நீ
வகைகளும், ப எனக்குச் செய்யக் கூடிய நல்ல
கொடுத்து உப காரியம்,"
விரும்பியபடி ந "விதி விளையாடுகின்றது.
உன்னைச் சில நீ செய்த அட்டுழியங்களுக்கு
சந்திக்கின்றேன் அனுபவிக்கப் போகும்
போராட்டத்தை தண்டனைகளை எண்ணி
றாயோ அதற்கு என் நெஞ்சம் நடுங்குகின்றது.
என்று கூறி அ உன் ஆணவமும், நீ செய்த
கையைப் பிடித் அட்டுழியங்களும் உன்னை
அளித்துவிட்டு நல்ல வழி செல்லவிடாது."
வெளியேறினால் "போடா போ! எனக்கு உப
"ஹ..ஹ. தேசம் பண்ண வந்துவிட்டான்.
சிரிப்புடன் அ. விதியைக்கூட மதியால்
றான் அட்டூழிய வெல்லலாம் என்பது தெரியாமல்
"எஜமான்" புத்திகூற வந்துவிட்டான்",
"என்னடா?" "அட்டூழியம்! விதி வழிதான்
"நாளைக்கு மதி செல்லும் என்பதைக்கூட
எங்களுக்கு வி அறியாத முழு மடையனே. நான்
“மடையா ய போய் என் எசமானிடம் கூறு
விடுதலை அளி கின்றேன்.” என்று புறப்பட்டான்.
வெற்றி கொண் அதேசமயம் அமரசிம்மனே
என்றுதானே சு அவ்விடம் வந்து சேர்ந்தான்.
"ஆமா" காராளன் 'பிரபு' என்று அழைத்து
"நான் வெற் விபரம் கூற முற்பட்டபோது
இவனுக்கு இந்த கையால் சைகை செய்து
விடுதலை கொ தடுத்துவிட்டுக் கூறினான்.
“ஆமா! ஆம் "அட்டுழியம்! உன்னுடைய
ரும் குதூகலம்) துணிச்சலைப் பாராட்டுகின்றேன். நேருக்கு நேராகப் போராடி நீ
சிங்கை துல் வென்றுவிட்டால் உனக்கும் உன்
சேர நாட்டு மர கூட்டாளிகளுக்கும் விடுதலை நீ
அரச குலத்தவ விரும்பிய இடத்துக்குச் செல்ல |
செய்யும் மரக்க படகு தரப்படும்."
நங்கூரமிட்டிருந் அட்டுழியம் வியப்புடன்
பாய்மரத்தில் (3 எழுந்து வந்து சிறைக்கதவைப்
கொடி பறந்துெ பிடித்துக் கொண்டு "நீ.. நீ..
சேர நாட்டிலிரு கூறுவது உண்மையா? சொன்ன
அரச பிரமுகர்க சொல் மீறமாட்டியே!"
வேண்டும் என்று "அது உன் குலப்புத்தி.
ஊழியர்கள் பே அமரசிம்மன் சொல்லமாட்டான்,
சில நாழிகைப் சொன்னால் அதை மீறமாட்டான். எப்போது நமது போராட்டத்தை
சிங்கை அரண் வைத்துக்கொள்ளலாம்.?
ரதம் ஒன்று புற "இன்று வைத்தாலும் நான்
கள் புடைசூழ தயார்" என்றான்.
வாசலுக்கு வந் "நீ சிறையில் இருந்து பலவீனப் பட்டிருக்கின்றாய், இரண்டு
(இக்ரோபர் 18 - 24, 2012

: இந்திய ஜனாதிபதியின்
காதல் வாழ்க்கை
ளுக்குள் நீ பனவை உண்டு டன் போராட வா.
ளர்ணமி வரை
1 நாளைக் காலை ராயிருக்கின்றேன். பெளர்ணமிவரை பிரும்பினால்... ப்யலாம்" என்று
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வேகமானவர், விவேகமானவர். ஆன்மிக ஈடுபாடும் கொண்டவர். எந்த காரியம் என்றாலும் அதைப் பற்றி ஆழ்ந்து அறிந்து கொண்டு தெளிவாக எடுத்துரைக்கக்கூடியவர். இத்தகைய சிறப்புக் குணங்களை கொண்ட இன்னொருவரும் மஜனாதிபதி மாளிகையில் வசித்து வருகிறார். அவர்
சுபத்ரா முகர்ஜி. ஜனாதிபதியின் மனைவி..
அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படும் பிரணாப் முகர்ஜியின் வாழ்க் கைக்கும், மகிழ்ச்சிக்கும் பக்கபலமாக இருந்துவரும் சுபத்ரா முகர்ஜி சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் அளவிற்கு பேசக்கூடியவர். பிரணாப் முகர்ஜி. சுபத்ரா முகர்ஜி தம்பதிகள் காதலித்து மணந்து, மகிழ்ச்சியோடு நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள். தங்கள் அன்றைய காதலை மலரும் நினைவாக சுவாரஷ்யமாக விளக்க முன்வரு கிறார், சுபத்ரா முகர்ஜி...
உருளைக்கிழங்கும் பொரித்த உங்கள் திருமணத்தை பற்றி
மீனும் ரொம்ப பிடிக்கும் கூறுங்கள்?
உங்களுடைய பொழுது எங்களுடையது காதல் திரு
போக்கு என்ன? மணம், திருமணத்திற்கு முன்பு ஒரு
"பாட்டுப் பாடுவது. பெயிண்டிங் முறை நாங்கள் இருவரும் பொட்டா
செய்வது இரண்டும் எனக்குப் னிகல் கார்டனில் சந்தித்தோம் பிரணாப்
பிடித்த கலை. எங்கள் வீட்டை எனக்கு வேர்க்கடலை வாங்கிக்
அலங்கரிக்கும் ரவீந்திரநாத் கொடுத்தார். பின்பு கேள்வி மேல்
தாகூரின் ஓவியம் நான் வரைந்தது. கேள்வி கேட்க ஆரம்பித்தார். அவரது
தாகூரின் கவிதைகள் என் ஒவ்வொரு கேள்விக்கும் பதில்
கணவருக்கு மிகவும் பிடிக்கும். சொல்லி முடிப்பதற்குள் எனக்கு
தாகூரின் தேசபக்தி பாடல்களைப் போதும் போதும் என்றாகிவிட்டது.
பாடும் குழுவில் நானும் காரணம் அவர் கேட்டது அத்தனை
இடம்பெற்றிருக்கிறேன். எங்கள் யும் கணக்கு சம்பந்தப்பட்ட கேள்வி
இசைக்குழுவிற்கு கீதாஞ்சலி என்று கள். அப்படிப்பட்ட கேள்விகள்
பெயர். அதில் நானும் ஒரு பாடகி எல்லாம் அந்த நேரத்தில் தேவை
என்பதில் பெருமைப்படுகிறேன்" தானா என்றுகூட நினைத்தேன். அந்த
ஒரு அரசியல்வாதியை திரு சந்திப்பை இப்போது நினைத்தாலும்
பூணம் செய்து கொண்டோமே எனக்கு சிரிப்பு வரும் அடக்க
என்று எப்போதாவது முடியாமல் சிரித்துவிடுவேன்.
அலுத்துக் கொண்டதுண்டா?
"ஒருபோதும் அப்படி நான் உங்களுடன் அவர் சண்டை
அலுத்துக்கொண்டதில்லை. போட்டிருக்கிறாரா?
வெளியுலகிற்கு மட்டும்தான் அவர் "பெரும்பாலும் அதற்கு நேரம்
அரசியல்வாதி. குடும்பத்தைப் இருப்பதில்லை. ஒரு முறை என்
பொறுத்தவரை அன்பான குடும்பத் அம்மா வீட்டிற்கு போகவேண்டும்
தலைவர். எங்கள் பிள்ளைகளுக்கு
சிறைக்கூடத் தலை இதுவா" என்றான்.
ப் பொழுதில் நந்த சிறைக்கதவு
றையை விட்டு தான். ஆயுதம்
தளபதி என்ற தாரணமாக வந்த மனை அருகே துவும் பேசத் இன்றிருந்தான்
டரே! இந்த விநாடி சிறைக் கைதி
ப விருந்தினராகக் கட்கும் உணவு மானங்களும்
சரியுங்கள். நீ Sாளைக் காலையில் மறக்கூடத்தில் 1. நீ எத்தகைய
விரும்புகின் 5 நான் தயார்."
வனுடைய இது உறுதி
காராளனுடன் ன் அமரசிம்மன். 3." என்று பேட்ச் றைக்குள் சென்
ம்.
என்றான் ஒருவன்.
ச் சிறையிலிருந்து டுதலை." பாருக்கு யார் ஒப்பது? இவனை டால் விடுதலை றினான்."
சறி பெறும்போது 5 உலகத்திலிருந்தே
டுத்துவிடுவேன்.” மா!"என்று எல்லோ கொண்டாடினர். 16 ; றைமுகத்தில் -க்கலம் அதுவும்
ர் பிரயாணம் -லம் ஒன்று தது. அதன் சரமன்னனின் காண்டிருந்தது.
ந்து யாரோ கள் வந்திருக்க 3 துறைமுக பசிக்கொண்டனர்.
பொழுதில் மனையிலிருந்து பப்பட்டு காவலர்
துறைமுக துநின்றது.
அவர் நல்ல நண்பர் அவரை என்று அனுமதி கேட்டேன்.
சுற்றியிருக்கும் அனைவரும் | புத்தகத்தில் மூழ்கியிருந்து அவர் பதிலேதும் சொல்லவில்லை, நான்
அவரை நேசிக்கும் வகையில் மிக திரும்பவும் (கேட்டேன். "எங்கே
அன்பாக பழகுவார்" வேண்டுமானாலும் நீ போகலாம்.
அவருக்கு எந்த விஷ
யங்களில் ஆர்வம் அதிகம்? ஆனால் படிக்கும்போது என்னை தொந்தரவு செய்யக்கூடாது"
"அவருக்கு புத்தகங்கள்
வாசிப்பது மிகவும் பிடிக்கும் அரசி என்று சத்தமாக சொன்னார், நான் கோபித்துக் கொண்டு பெட்டி
யல், நாவல்கள். அர்த்தசாஸ்திரம் படுக்கையோடு கிளம்பிவிட்டேன்,
போன்று எல்லாவகையான புத்தகங் பஸ்ஸில் உட்கார்ந்து அழுது
களையும் விரும்பிப் படிப்பார். கொண்டே நடத்துநரிடம் டிக்கெட்
படிக் கும் காலத்திலிருந்தே அவர் வாங்க பணம் கொடுத்தேன். அவரோ
எப்போதும் ஒரு புத்தகத்தை கையில் "அதோ பின்னால் இருக்கிறவர்
வைத்துக் கொண்டே இருப்பார். உங்களுக்கும் சேர்த்து டிக்கெட்
இசையை ரசித்துக் கேட்பார்.
கனிகா பந்யோபாத்யாயா, சுசித்ரா வாங்கிட்டார்" என்று சொன்னார். அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தேன்,
மித்ரா போன்றவர்களின் பாடல்கள் பிரணாப் உட்கார்ந்திருந்தார்.
அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
நான் பாடும் பாடலையும் நன்றாக அப்போதுதான் கோபத்தையும் மீறிய அவருடைய அன்பைப் புரிந்து
ரசிப்பார். தாகூரின் கவிதைகள் கொண்டேன். அன்றிலிருந்து அவர்
அவருக்கு உயிர். அதனால் படிக்கும்போது நான் தொந்தரவே
என்னையும் கீதா என்றுதான்
கூப்பிடுவார். செய்ததில்லை,
குடும்ப விஷயத்தில்
அவருக்கு சினிமா பிடிக் அவருடைய தலையீடு எந்த
குமா? சேர்ந்து சினிமா பார்த் அளவுக்கு இருக்கும்?
திருக்கிறீர்களா? "பெரும்பாலான குடும்பப்
திருமணமான புதிதில் இரு பொறுப்புகளை நானே ஏற்றுக்
வரும் நிறைய சினிம: பார்த் கொள்வேன், அவர் பிள்ளைகளிடம்
தோம், உத்தம் குமார், சுசித்ரா
சென் இருவரும் அவருக்கு மிகவும் அன்பாக இருப்பார்.
பிடித்த நடிகர்கள், இப்போதும் அவர்களை இதுவரை கடிந்து கொண்டதை நான் பார்த்ததில்லை.
அவர்களுடைய படம் டி.வி. கணிதத்தில் அதிக மார்க் வாங்கி
யில் வந்தால் சிறிதுநேரம் நின்று னால் சந்தோஷப்படுவார்.
பார்த்துவிட்டுதான் செல்லார்"
நீங்கள் நன்றாக சமைப்பீர்
ஜனாதிபதியான பின்பு களா? உங்கள் கணவருக்கு
அவரிடம் என்ன மாற்றம் மிகவும் பிடித்த உணவு எது?
ஏற்பட்டிருக்கிறது? - "நான் நன்றாக சமைப்பேன். |
"எந்த மாற்றமுமில்லை | வேகமாகவும் சமைப்பேன். இந்திரா
அதே அமைதி. அதே சிரிப்பு. | காந்திக்கு என்னுடைய சமையல்
இருப்பிடம் மட்டும்தான் ஜனாதி. மிகவும் பிடிக்கும். குறிப்பாக
பதி மாளிகைக்கு மாறி யிருக் மீன் உணவு வகைகளை அவர்
கிறது, முதலில் புல்லட் விரும்பி சாப்பிடுவார் அவருக்காக
புருட் அம்பாசிடரில் சென்று விதவிதமான மீன் உணவு
கொண்டிருந்தவர் இப்போது அதி வகைகளை சமைத்து அனுப்பி
தவீன வாகனத்தில் பயணிக்கிறார். வைப்பேன். பிரணாப்பிற்கு மசித்த
அதன் விலை 6 கோடி ரூபாய்."
15 ன்றி - இணையம்
(தொடரும்...)
வாரமலர் எமுரசு

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து, 5 வரவேற்கப்
வருகின்றனர்
ஏvண்கள் !
லேடிஸ் ஸ்பெஷல்
தொப்பையைக் குறைக்க
பெண்கள் எங்கே இருக்கிறோம், நம்மை சுற்றி எ நடக்கிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்மை மறந்தநிலையில் இருக்கும் சூழ்நிலையை தவிர்க்கவேண்டும். நாம் புதிதாக போகும் இடத்தைப் பற்றிய தகவல்களை நாம் அறிந்திருக்கவேண்டும்.
தலையை குனிந்து கொண்டு, எதற்கும் வெட்கப்பட் கொண்டு இருந்தால் ஏமாற்றமே கிடைக்கும், எதற்கும்
1 அஞ்சாமல் நமது செய்கையில் ஒரு நேர்மையும் கடைப்பிடித்தல் அவசியம். இரவு நேரத்தில் தனியா! செல்வதை தவிர்க் வேண்டும்.
புதிதான நபர்களுடனும், நம்பிக்கை இல்லாதவர்க ளுட செல்வதை தவிர்க் எதையும் ஒருமுறை முறை யோசித்து வேண்டும். யாரைய நம்பிவிடக் கூடாது. மான பேச்சை தவி பிரச்சினைகளை த உதவும், அதேசமய யான இடங்களில் செய்வது நல்ல நாள் 1 உண்டாக்கித் தரும்
யோகா
உடற்பயிற்சி, யோகா செய்யும்போது வயிறு சுத்தமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது அதிகாலையில் செய்வது நல்லது. இல்லையேல் மாலை நேரத்தில் செய்யலாம்.
பத்மாசனத்தில் அமர்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு கால்களின் மேல் வைத்து கைவிரல்களை இறுக்கமாக கோர்த்துக கொள்ளவும், நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சை உள் இழுக்கவும். மூச்சை விட்டுக்கொண்டே முன் பக்கம் தரையை மூக்கு தொடும்வரை குனியவும். இப்படி பத்து நொடிகள் இருக்கவேண்டும்.
மூச்சை அடக்காமல் முடிந்தவரை இயல்பாக மூச்சைவிடவும், பின் மூச்சை இழுத்தபடி நிமிர்ந்து பழைய நிலைக்கு வரவேண்டும். இதுபோல் மூன்று முதல் ஐந்து முறை செய்யலாம், சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை இருந்தால் முன்னால் குனிய முடியாது. அப்படிப் பட்டவர்கள் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரையை முயற்சி செய்தால் வயிறு. இடுப்பு மற்றும் தொடைப் பகுதி களில் சதை கரையும்,
ஒல்லியாக இருப்பவர்களுக்கு தொப்பை இருக்க வாய்ப்பில்லை. இந்த யோக முத்திரை செய்வது சுலபம்.
யோக முத்திரையைத் தொடர்ந்து செய்தால் முதுகுத் தண்டில் இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படும், நல்ல ஆரோக்கியத்தை தரும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர வைக்கும். கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத் தின்போது நன்றாக அழுந்துவதால் மலச்சிக்கல் நீங்கும்.
கர்ப்பிணிகளுக் 1 இரத்த அழுத்தம் ; ஒரே மாதிரியான 4 ஒன்லைன் இங்கில தெரிவித்துள்ளது.
இது தொடர்பா முடிவுகள் அதில் ! 1 நோய், பிரிஎக்லம்
தொடர்பிருப்பதாகவ பிரிஎக்லம்பேஷியா 1 பெண்களுக்கு ஏற்பு | அழுத்தம் ஆகும்.
குழந்தைக்கும் ஒரே கும் என்றும் அதில்
கருவுற்ற காலத் அதிகமான இரத்த அவர்களின் வாழ்க் நோய் ஏற்பட 2 ம
பரிசு
1000/- வாரம் ஒரு திர்ஷ்டசாலித்
ரூபா,
பரிசுப் போட்டி இல :-338 கேள்வி: உலகின் முதல் பெண் ஜனாதிபதி யார்?
சமைய
குறி
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-29.10.2012
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 338 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும்.
சரியான விடையை - அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
'எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல்
முறையில் தெரிவு செய்யப்படுவர்.
வறுத்த
பரிசுப் போட்டி இல :- 336 இற்கான விடை:- கிளிசரின், பன்னீர், எலுமிச்சம் பழச்சாறு. பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:-
ம.சிவரஞ்சினி, 04 ஆம் கட்டை, வில்சன் வீதி, திருவையாறு.
------------------
838),
பெயர் : - முகவரி : --
கோழி இறைச்சி: | பூண்டு - 1 முழு | இஞ்சி - 50 கிராம் காய்ந்த மிளகாய் சோம்பு - 2 தேக்கி மிளகு :- 2 தேக்க பச்சை மிளகாய் - வெங்காயம் - 150 தக்காளி - 100 கி கறிவேப்பிலை - 2 கடலை மா - 1 / தேங்காய் -1/4 மூ உப்பு - தேவையா செய்முறை:
இறைச்சியை ச சிறுசிறு துண்டுகளா யாக பாத்திரத்தில் | மிளகு, காய்ந்த மின் கறிவேப்பிலை, தோ வற்றை எண்ணெய் வறுத்து, ஆற வைத்
தே.அ. அட்டை இல : விடை
கையொப்பம்
வார்.
(16
தினா

(துகாப்பு
என
டுக்.
க
பெண்கள் பாதுகாப்புக்கு சட்டம்
னும் தனியாக க வேண்டும். 1க்கு பல செயல்பட
ம் உடனே | அநாவசிய ர்த்தல் பல
விர்க்க பம் தேவை
பேசவும் 'பையும்
தற்போது பெண்கள் தனியாக வெளியில் செல்ல முடியதில்லை. அப்படி சென்றால் பொது இடங்களில் ஒரு | பெண்ணை பின் தொடர்ந்து கேலி செய்வது. ஆபாசப் பாடல்
வரிகளைப் பாடுவது, ஆபாசமாக சத்தமெழுப்புவது என்றிருக்கும் தொந்தரவு செய்யும் இந்தச் சட்டம் கொண்டு தண்டிக்கலாம்.
குற்றத்தின் வீரியத்தைப் பொறுத்து மூன்று மாத சிறை தண்டனையோ அபராதமோ இதற்கு விதிக்கப்படும். பெண்கள் பாதுகாப்பு இந்திய தண்டனைச் சட்டம் 1860.பிரிவு- 294 கீழ் தண்டனை வழங்கப்படுமாம்.
கருத்தரித்த காலத்தில்
இரத்த அழுத்த ஆபத்து
கு ஏற்படும் மிக அதிகமான
அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது தற்போதைய தாய்க்கும், குழந்தைக்கும்
காலகட்டங்களில் இருதய நோய்க்கான அறி - ஆபத்தை உருவாக்கும் என்று
குறி கருத்தரிப்புக்கு முன் உள்ள காலங்களில் பாந்து மருத்துவ மாத இதழ்
பெண்களுக்கு ஏற்படும் நிலையில் அது அவர்கள்
கருத்தரிக்கும்போது மிக அதிகமான இரத்த க இரண்டுவிதமான ஆய்வு
அழுத்தம் உருவாக வழிவகுத்துவிடும் என்று வெளியிடப்பட்டுள்ளது. இருதய
மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பஷியா ஆகிய இரண்டுக்கும்
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மிக பும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகமான இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட
என்பது கருவுற்ற காலத்தில்
பெண்களின் இறப்பு விகிதம் சற்று உயர்ந்துள்ளது. படும் மிக அதிகமான இரத்த
இந்த ஆய்வு சுமார் 30 இலட்சம் பெண்களிடம் இது ஏற்பட்டால் தாய்க்கும்,
நடத்தப்பட்டுள்ளது. கருத்தரித்த காலத்தில் இரத்த - 1 மாதிரியான ஆபத்து உருவா
அழுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு, பின் காலத்தில் கூறப்பட்டுள்ளது.
மிக அதிக இரத்த அழுத்த நோய் ஏற்படுவதற்கான இதில் பெண்களுக்கு மிக
சாத்தியக் கூறுகள் 4 மடங்கும், மரணம், மரணத்தை அழுத்தம் ஏற்பட்டால் அது |
விளைவிக்காத இதயநோய், இரத்தம் உறைதல், கையின் பின் காலத்தில் இருதய ஸ்ட்ரோக் வர 2 மடங்கும் சாத்தியக்கூறுகள் உங்கு வாய்ப்பு உள்ளதாகவும் இருப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது,
"V|
கோழி 1/2 கிலோ பூண்டு
-- 4 5 கரண்டி ரண்டி
கிராம் ராம்
கொத்து - கப்
எண்ணெய் ன அளவு
போல் அரைத்து இறைச்சியுடன் கலந்து நன்கு பிசறி வைக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் 1 மேசைக்கரண்டி, தேவை யான உப்பு சேர்த்து மீண்டும் பிசறிவிட வேண்டும். 20 நிமிடம் ஊற வைக்கவும்.
கடலை மாவுடன், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து திக்காக பஜ்ஜி மா போல் செய்து கொள்ளவும். தேவையெனில் அரிசி மாவும், அப்பச் சோடாவும் சேர்க்கலாம். கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள இறைச்சியைக் கடலை மாவில் தோய்த்து. எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்நிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும். (பொரிக்கும்போது கடலை மா வாசனையில்லாமல் இருக்க வேண்டும்)
மற்றுமொரு கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக வதக்கிவிடவும், இத்துடன் பொரித்து வைத்துள்ள இறைச்சித் துண்டுகளை சேர்த்துக் கிளறி, மல்லிதழை தூவி இறக்கவும்.
த்தம் செய்து. க்கி தனி வைக்கவும். 1காய், சோம்பு, பகாய் ஆகிய
விடாமல் மது மை ' '
மலர்
சு.
ஒக்ரோபர் 18 - 24, 20IE

Page 17
மாறிவரும் கால
மாற்றத்தில் அந்தரங்க உறவுகள் பற்றிய புரிதல் வக்கிரங்களைத் தடுக்கும் - ஒட்டி நின்று பார்த்து.
ஆர்வ மிகுதியால் ஒழுக்கம் மீறாமல் தடுக்கும். ஆயி
தும் அதை வழங்குவதில் தினமுரசு என்றும் நாகரிகமான முறையையே கடைப்பிடிக்கும்,
அந்தரங்கம் த .
உலகம்
உலகளவில் அதிகரித்துவரும் . பாதுகாப்பற்ற உடலுறவு வல்
இல்லை எனத்
ஐரோப்பிய சதவீதம் இளம் பள்ளிகளின் மூ கல்வியை பெற அமெரிக்கா, 8 ஆசியா பசிபிக் 30 சதவீதம் ம கல்வியை பெற ஆனால் அவர். சதவீதத்திற்கும் பல நபர்களும் செக்ஸ் உறவு பழக்கம் கொல
இந்த ஆய் போலந்து, சீன |26 நாடுகளை
6,000க்கும் மே "மக்களிடம் நட ஆய்வில் இந்த தயாரிக்கப்பட்டு உலகிலேயே ! சதவீதம் மக்க அடுத்தப்படியா 58 சதவீதமும்
செக்ஸ் உற ை தெரிவித்துள்ளனர். இந்தியா இளம்வயதினர் பாதுகாப்பற் உறவை விரும்புவதாகத் ெ
இதுகுறித்து ஆய்வில் ஈ கூறியதாவது, உலகளவில் உறவுகளால் இளம்வயதின தேவையற்ற கர்ப்பமடைவது வருகிறது. கருத்தடை முறை கேட்பதற்கு சில நாடுகளில் வெட்கப்படுவதால், அதுகுறி
அறிவு இல்லை.
எகிப்தில் உள்ள 30 சத மேற்பட்ட இளம்வயதினர் உ பின்பு, குளித்தால் கருத்தரி
என எண்ணுகின்றனர். இந்த தாய்லாந்தில் உள்ள 35 ச மேற்பட்டவர்கள் மாதவிடாய் உறவுகொள்வது மிகவும் பா என கருதுகின்றனர். இதில் பொதுவாக 15 சதவீதம் பே முறைகளில் விருப்பமே இல் தெரிவித்துள்ளனர். - -------- - - -
உலகளவில் அதிகளவிலான இளம்வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரிகிறது. உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத்தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம் உலகளவில் பல திடுக் கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. உலகில் பாதுகாப்பற்ற முறையில் பலரிடம் செக்ஸ் உறவு கொள்ளும் முறை அதிகரித்துவருவது தெரிந்துள்ளது.
புதிய நபருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளும் இளவயதினரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதமும், பிரான்சில் 2 மடங்கும், அமெரிக்காவில் 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள இளம்வயதினருக்குகூட தகுந்த கருத்தடை மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்த தகுந்த அறிவு
சந்தேகப் தாம்பத்திய
அளவில் அதிகம் பாதிக்கப் படுவது சந்தேக புத்தி உள்ள
வர்கள்தான். அவர்களது கணவனோ, மனைவியோ ஒரு பைத்தியத்தை பார்ப்பது போலவே பார்ப்பார்கள். ஆனால் கலாசாரம் சார்ந்து மனதளவில் சந்தேகப்படும் கணவனைப் பெற்ற பெண்
கும்மாUபவரா!
வார்!
VIIIlாக
சந்தேகம் எனும் தீ கணவன். மனைவிக்கிடையில் பற்றிக் கொள்ளும் வாழ்க்கையே கசக்
கும், அதாவது ஆண் மட்டு மல்ல கணவன் மீது சந்தேகம் கொள்ளும் மனைவியும் உண்டு. இருபாலாருக்கும் பொதுவான இந்த பிரச்சினைக்கு அழகான மனைவி, அழகான கணவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் காரணமல்ல! ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். ஒரு வகை மனநோயிலும் இந்த பிரச்சினை வரலாம்.
தனது பாலியல் திறன் மீது அவநம்பிக்கை உள்ளவர்கள், உண்மையிலேயே பாலியல் குறைபாடு கொண்டவர்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பார்கள். பருவ வயதில் திருமணமான நபர்களின் கள்ளக்காதல் பற்றி நண்பர்கள் சொன்ன பல விஷயங்களும் இப்போது மனதைக் குழப்பும். சில விஷயங்களை இவர்களே
பார்த்திருப்பார்கள். கடந்த கால சம்பவங்களோடு மனம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்.
| பாலியல் குறைபாடு உள்ள வர்கள்கூட தனது இணை தனக்கு மட்டுமே உரியவர் என்பதில் தீவிரமாக இருப்பார்கள். பல எண்ணங்கள் தவறு என்றாலும்
அவர்களது மனம் படும்பாடு கொடுரமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.
சந்தேகமும், பெறாமையும், கோபமும் அதிகரிக்கும்போது பாலியல் உணர்வும்
மூர்க்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு. பலரது சந்தேகங்கள் உண்மையல்ல என்பதே நிஜம். உணர்ச்சி..
புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு புற்றுநோய் மட்டும் ஏற்படுவதில்லை ஆண்மை இழப்பும் ஏற்படுகிறது என்று சீனாவில் நடைபெற் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பதற்கும் தாம்பத்திய குறைபாடுக் உள்ள தொடர்பு பற்றி ஜெஹாங்காங் பல்கலைக் கழகத்தின் பொதுச்சுகாதாரப் பிரிவு விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டது. உறவின்போது சிக்க சந்திக்கும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட 700 ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அவர்களிடம் 3 ஆண்டுகள் பல்வேறுகட்ட அ ஈடுபாடு குறைவு, ஆர்வம் இருந்தாலும் ஈடுபட மு. தவித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது ச புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட பிறகே | புகைப் பழக்கத்தை கைவிட்ட 6 மாதத்தில் நல் விறைப்புத்தன்மை குறைபாடுக்கு சிகிச்சை பெற் அதை நிறுத்திய பிறகே பலன் கிடைத்ததாக .
இதுபற்றி ஆய்வுக் குழு பேராசிரியர் சோயிய ஆசிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் வின உள்ளது. இதற்கு பெரும்பாலோர் புகைப்பிடிப்பம் களை இருவிதங்களில் பாதிக்கிறது. ஆண் உறு கிடைப்பதில்லை என்றும் ஆய்வாளர் கூறியுள்ள
"புகைப்பிடிப்பதால் புற்றுநோய், நுரையீரல் (1) ஆண்மையிழப்பு உட்பட தாம்பத்திய குறைபாடு மேற்கொண்ட பேராசிரியர் தாய் ஹிங் கூறியுள்ள
ஒக்ரோபர் 18 - 24, 2012

தெரிகிறது. நாடுகளில் 50
வயதினர் லம் செக்ஸ் றுள்ளனர். தென் மெரிக்கா, மற்றும்
பகுதிகளில் கேள் செக்ஸ்
றுள்ளனர், ளில் 50
அதிகமானோர் எ பாதுகாப்பற்ற |காள்ளும்
படுள்ளனர். பில் சிலி,
உள்ளிட்ட சேர்ந்த பட்ட ந்தப்பட்ட
அறிக்கை ள்ளது. ஆய்வில் தாய்லாந்தில் 62
நம், அதற்கு > சீனாவில் ' ' பாதுகாப்பற்ற , 1 விரும்புவதாக
இல்லற்பந்தம் உடல் vசியை தீர்vதற்கல்ல!
தி
புயல் அடித்தால் பூ உதிரும்!!!
| வில் 32 சதவீதம் | } செக்ஸ்
நரிவித்துள்ளனர். நிபட்டவர்கள் பாதுகாப்பற்ற
தியம் என்பது இல்லற பந்தத்தில் உடல்பசியை இடையே
தீர்ப்பதற்கு மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்துகொள்ள அதிகரித்து
உதவும் ஆயுதம். உடல் தேவையைப் பூர்த்திசெய்வது மட்டுமே நகளை குறித்து
மக்கள்
நோக்கமாக இருந்தால் அது முழுமையான காதலாகாது. த்த சரியான
உறவின்போது உணர்ச்சிபூர்வமான, அன்பான பந்தம்
கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால்தான் மணவாழ்க்கை முழுமை தவீதத்திற்கும் உறவுகொண்ட
பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், க்கமாட்டார்கள்
முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்தியத்தில் முக்கிய அம்சமாகும். யா மற்றும்
ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது. மனித உடல் தவீதத்திற்கும்
நரம்புகளால் மூடப்பட்டது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் காலத்தில் ரதுகாப்பானது
அதிகமாக இருக்கும். இவற்றைத் தொட்டால், தடவினால் மகிழ்ச்சி உலகளவில்
பல மடங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய ருக்கு கருத்தடுப்பு
முன்தொடுதலை விரும்புவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட லையென
ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
நேருக்குநேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்குப் பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம்விட்டு பேசிக்கொண்டால் பிரச்சினைகள் தீரும்.
அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு, "நான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்.
இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக" கொலை செய்யும் அளவுக்கு, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கும் இப்பிரச்
என்று சொல்லாமல் சொல்லும் பரிசினை விஸ்வரூபம் எடுப்பதுண்டு. கவன
வான தடவல்களால், ஒரு ஆண், மாக கையாண்டால் வெளியேவர உறவினர்
ஒரு பெண்ணின் மனதை நெருடி, களும், நண்பர்களும் உதவமுடியும். காரணத்தைக் கண்டறிந்து உரிய ஆலோசனை
உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். வழங்கினால் பல குடும்பங்களை உடையும்
இதனால் மனரீதியாகவும் பெண்கள் ஆபத்திலிருந்து மீட்கமுடியும்.
பாதுகாப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற
குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும். மிருதுவான ஸ்பரிசம், மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டப்போதுமானவை. பின் முது கை தடவுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற
பலவித செயல்கள் இருக்கின்றன. கல
இவற்றை ஆண்கள் தங்களின் மனை
விக்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ப்வு நடத்தப்பட்டன. தாம்பத்திய உறவில்
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒயாமை ஆகிய பிரச்சினைகளில்
|முத்தமிடுவதுதான் உறவின் திறவுகாள். கிச்சை பெற்றவர்களில் 53.8 சதவீதத்தினர்
இது அனைவரும் பிடித்தமானதும் கிச்சைக்கு பலன் கிடைத்தது என்றனர்.
கூட. முத்தமிடுதல் மூலம் பெண்ணின் - முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறினர்.
ஆசையை ஆதிகரிக்கச் செய்யலாம். முன் இவர்களில் புகைப்பழக்கம் இருந்தவர்கள் தரிவித்தனர்.
தொடுதல் விளையாட்டினால் பெண்கள் சான் கூறுகையில், "சீனா உள்ளிட்ட
மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது ப்புத்தன்மை குறைபாடு அதிக ஆண்களிடம்
கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களும் 5 காரணம்" என்றார். இது ஆண் உறுப்பு
முன்தொடுதலை ஆரம்பிக்கும்முன், பிற்கு சரியான அளவில் இரத்த ஓட்டம்
பெண்ணை சகஜநிலைக்கு கொண்டு
ாய்கள் ஏற்படும் என்று மட்டுமின்றி
வரவேண்டும். எப்பொழுதும் ஒரே ளும் ஏற்படும்" என்று ஆய்வினை
மாதிரியாக இல்லாமல் கற்பனையை புகுத்தி மாற்றங்களை கையாண்டால்
தாம்பத்தியத்தில் இனிமை கூடும்.
ரமலர் முரசு

Page 18
ஜோசப் கிருஸ்ணா !
இளைய?
தென்னாபிரிக்காவில் இருபதுக்கு இருபது
சம்பியன்ஸ் லீக் போட்டிகள்
ஆரம்பித்துவிட்டன. அணிகள் பத்து, பிரிவுகள் இரண்டு.
பிரிவு A
பிரிவு B
டைட்டன்ஸ் தென்னாபிரிக்கா)
ஹைவெல்ட் லயன்ஸ் தென்னாபிரிக்கா)
போர்த் ஸ்கோர்சர்ஸ்
அவுஸ்திரேலியா)
சிட்னி சிக்சர்ஸ் அவுஸ்திரேலியா)
தீவுகள் அணியை வென்ற இலங்க ஆட்டத்தை ஆரம்பித்தது. பத்து ஓ6 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக் மே.இ.தீவுகள் தலைதூக்க முடியும் மூன்று ஓட்டங்களுடன் ஆட்டம் இ அடுத்த பத்து ஓவர்களில் 105 ரண் தீவுகள் அணியால் குவிக்கமுடிந்த மாற்றத்தின் தவறை விமர்சகர்கள்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா)
|சென்னை சுப்பர்கிங்ஸ்
(இந்தியா)
டெல்லிடெயார் டெவில்ஸ் மும்பை இண்டியன்ஸ் (இந்தியா)
(இந்தியா)
பாகிள்
யோர்க்ஷயர் (இங்கிலாந்து)
ஓக்லண்ட் ஏசஸ் (நியூசிலாந்து)
Tாசாக். சு பார்ல எதி
இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங் களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும்.
அ
என்
முடிவடைந்த இருபதுக்கு இருபது
உலகக் கிண்ணத்தில் கூடிய ஓட்டங்கள் குவித்தவர்கள்
பெயர்
இடம்
ஓட்டங்கள்
ஹேன்வொட்சன்
அவுஸ்திரேலியா
249 மஹேல ஜயவர்த்தன
இலங்கை
243 மார்லன் சாமுவேல்ஸ்
மே.இ.தீவுகள் .
230 கிறிஸ் கெய்ல்
மே.இ.தீவுகள்
222 பிரென்டன் மெக்கலம்
நியூசிலாந்து
22 சிறந்த பந்துவீச்சுச் சராசரி
பெயர்
இடம்
விக்கெட்டுக்கள் அஜந்த மென்டிஸ்
இலங்கை
15 ஷேன் வொட்சன்
அவுஸ்திரேலியா மிட்சல் ஸ்டாக்
அவுஸ்திரேலியா
10
எல்லோராலும் பெரிது சுனில் நரெய்ன்
மே.இ.தீவுகள்
மதிக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் நடு
சைமன் ரோபல். அவர் தற்போது சயீட் அஜ்மல்
பாகிஸ்தான்
சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தத்தி
இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். முடிவடைந்த இருபதுக்கு இருபது
ஆனால் ஓய்வு பெறுமுன் நல்ல
தொரு கருத்தை முன்வைத்திருந்த உலகக் கிண்ண தரவுகள் சில
அதாவது நான் கடமையாற்றிய |
இடங்களுள் பாகிஸ்தான் கிரிக் ஒரு ஆட்டத்தில்
123 பிரென்டன் மெக்கலம்
மைதானங்களும் மறக்க முடியா அதிகூடிய ரண்கள்
(நியூசிலாந்து) எதிர் சிம்பாப்பே.
தவை. அந்த நாட்டில் மீண்டும் சிறந்த துடுப்பாட்ட
77.5 மைக்ஹஸி
சர்வதேசப் போட்டிகள் நடைபெற சராசரி
(அவுஸ்திரேலியா)
வேண்டும் என்பதே என் அதி சிக்சர்கள்
16 கிறிஸ்கெய்ல்
விருப்பம் என்று கூறிச்
சென்றிருக்கிறார். சிறந்த ஓட்ட விகிதச்
169.23 லூக்ரைட் (இங்கிலாந்து)
சாதாரணமான ஒருவர், சராசரி
பொதுவாக ஏதாவது
கூறி விடைபெற்றுச் சிறந்த பந்துவீச்சு
8 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்
சென்றிருப்பார். அஜந்த மென்டிஸ் - எதிர்
ஆனால் ரோபல் சிம்பாப்வே.
எது தேவையோ அந்த பந்துவீச்சில்
9.7 லக்ஸ்மிபதி பாலாஜி.
விடயத்தை எந்தத் குறைந்த ஓட்ட
தயக்கமும் சராசரி பந்துவீச்சில்
4.9 ராஜா ஹசன் (பாகிஸ்தான்) சிக்கனச் சராசரி அதிகூடிய ஓட்ட
205 /4 மே,.இந்தியத் தீவுகள் எண்ணத்தை
எதிர் அவுஸ்திரேலியா, குறைந்த ஓட்ட
80 ஆப்கானிஸ்தான் எதிர் எண்ணிக்கை
இங்கிலாந்து.
நல்லா

2012இருபருக்கு
இருபருக்கு 2012இருபது .
இருபது உலகக் கிண்ணப் போட்டி களில் இறுதி ஆட்டத்தில்
இலங்கை சோபிக்க
முடியாமல்போன அதிர்ச்சியில் இருந்து இன்னமும் யாரும் விடுபடவில்லை. அரங்கில் இருந்த முப்பத்தையாயிரம் ரசிகர்கள்,
தொலைக்காட்சியில் பார்த்த மில்லியன் கணக்கானவர்கள் அத்தனைபேரும் அதிர்ந்து போன முடிவாக அமைந்தது அந்த ஆட்டம். சுப்பர் 8 ஆட்டத்தில் மே.இந்தியத்
இரண்டு மிதவேகப் பந்துவீச்சாளர்களும் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களும் நன்றாகவே பந்துவீச்சை மேற்கொண்டிருந்த போது, ஏன் லசித் மலிங்க அறிமுகமானார் என்பதே விடை தெரியாத வினா. பதின்மூன்றாவது ஓவரை அவர் வீசிய போது அந்த ஓவரில் 3 சிக்சர்கள் உட்பட 21 ரன்கள் பறிபோயின. அதன் பின்னாவது விழித்திருக்க வேண்டாமா? அவரது மூன்றாவது ஓவரில் 19 ரண்கள், இதற்கெல்லாம் காரணமாக அமைந்தவர் மார்லன் சாமுவேல்ஸ். அவர் பெற்ற ஓட்டங்கள் 78, மொத்தம் அடிக்கப்பட்ட 13 பவுண்ரிகள். அவர் அடித்தவை,
இதெல்லாம் முடிந்தாலும் இலங்கை வெற்றிபெற நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஒன்றும் பெரிதில்லை, வெறும் 138 ரண் கள் மட்டுமே அவசரப்பட்ட இரண்டு ரண் அவுட்டுக்கள். தில்சானே
திடுக்கிட்டுப்போன அவரது
விக்கெட் எகிறல். தேவையற்ற இரண்டு
றிவேஸ் சொட். இப்படி
யாக பட்டியலிட்டுக்
கொண்டே போகலாம்
கை, அதே பாணியில் வர்கள் முடிவில் 32 கள் இழந்தநிலையில் மா? அதுவும் கிறிஸ்கெய்ல் ழந்தபின்னர், ஆனால் கள் எப்படி மே.இந்தியத் து. இங்குதான் பந்துவீச்சு எடுத்துக்காட்டுகிறார்கள்.
இப்பொழுது விமர்ச. கர்கள் இரண்டு விடயங் களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது அணித் தலைவரின் சுமையைக் குறைக்க, இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு வேறு அணித்தலைவரை நியமித்தல், (உ+ம் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான்) அடுத்தது கெய்ல், பொலார்ட், சாமுவேல்ஸ் தரத்தில் அதிரடி வீரர்களைக் கண்டுபிடித்தல்,
எதிர் காலத்தில் இவையெல்லாம் நடைபெறக்கூடும்.
ல்தான் இருபதுக்கு இருவது அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவர் அப்துல் ப்பர் எட்டு ஆட்டம் ஒன்றில் இவர் தலைகாட்டினாரே ஒழிய மற்றும்படி வெறும் வையாளராகவே இருந்தார். அதுவும் அரையிறுதி ஆட்டத்தில் இலங்கையை
ர் கொண்ட போது அணியில் இடம்பிடித்துக் கொண்டவர் சொஹெய்ல் தன்வீர். கிண்ணக் கனவு கலைந்து தோல்வியுடன் பாகிஸ்தான் திரும்பிய பின் அவ்வணி யின் ப்துல் ரசாக் அரையிறுதி ஆட்டத்தில் தன்னை அணிக்குள் சேர்க்காமல் விட்டது
ணித்தலைவர் மொஹமட் ஹாபீஸ்தான் என்றும் இதற்கு வேறு யாரும் காரணமல்ல ன்றும் கூறியுள்ளார்.
சில விமர்சகர்கள் தன்வீர் உள்வாங்கப்பட்டது பற்றியல்ல - ஆனால் அப்ரிடி நிறுத்தப்பட்டு அப்துல் றசாக் விளையாடி இருக்க வேண்டும் என்றும் கருத்து
வெளியிட்டிருந்தனர் எது எவ்வாறாயினும் அணியின் சட்டவிதிகளை மீறிக் கருத்துக்கள் வெளியிட்ட இவர் மீது விளக்கம் கேட்டிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, எனவே அதை எதிர்கொள்ள வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ளப்போவதாக றசாக் கூறியுள்ளார் உண்மை என்ன வென்றால் அந்த முக்கிய மான அரையிறுதி 'ஆட்டத்தில் அப்துல் றசாக் விளையாடியிருக்கவேண்டும் என்பது பாகிஸ்தான். ரசிகர்கள் அனைவரினதும் ஏகோபித்த தரல். ஆனால் அதுபற்றிக் கருத்துக் கூறிய அப்துல்
தணிறந்தார்
வர்
ல்
தூர்.
றசாக் குற்றவாளிக் கூண்டில் உண்மைகளை எடுத்துக் கூறக்கூட ஜனநாயக உரிமை இல்லையெனில் அது என்ன விளையாட்டுப் புரியவில்லை. காட்டி வருகின்றது. எனவே எம் மண்ணிலேயே ஆட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம் இன்னும் வேகமாக வளர்ந்துகொள்ளமுடியும். பாகிஸ்தான் இளந்தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும். எனவே
சர்வதேச கிரிக்கெட் அமைப்புக்கள் விரைவில், பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறுமாக உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டுள்ளனர்.
இன்றி எடுத்துக் கூறியுள்ளார். இவரது இந்தச் சிந்தனை எல்லோ ராலும் பாராட்டப்பட்டுள்ளது.)
இவரின் கருத்தை ஒட்டியே பாகிஸ் தான் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் கும் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறவேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூறியுள்ளார். கிரிக்கெட் சபைகள் இது தொடர் பாகக் கூடிப் பேசி சர்வதேச ஆட்டங் களுக்காக, பாகிஸ்தானுக்கு வரும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண் டும் என்று கூறியுள்ளார் மிஸ்பா. | தற்போது வேறு நாடுகளில் எமது அணி சென்றுவிளை
யாடுவது நியாயமானதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானில் நடைபெறவேண்டிய ஆட்டங் கள் பாகிஸ்தானிலேயே நடை பெற வேண்டும் என்பது அவரின் விருப்பம், மேலும் கருத்துக்
கூறுகையில், எல்லா வகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் இப்போது பாகிஸ்தான்
தன் திறமையை மிகச் சிறப்பாக வெளிக்
கட்
மதச் சொல்வார். )
மலர்) பரசு
ஒக்ரோபர் 18 - 24, 2012

Page 19
லும் கவனத்தைச் செலுத் தினார். ஓவியக்கூடத்தில் பகுதிநேர வேலை
முடிந்ததும் வான கணித தாவர சாஸ்திரம் கற்பார்.
அவருடைய எண்ணம் முழுவதும் கற்பதிலேயே இருந்தது. அதன் பயன்
அற்புதமான ஓவியத்தை வரைந்தார்.
"கடைசி இரவு உணவு', மோனலிசா
போன்ற உயிர் ஒவியங்களைப் படைத்தார். இவருக்கு இணையாகப்
விடுவார்.
இரவும் பகலும் உழைப்பில் ஈடுபட்டதனால் திருமணத்பைப் பற்றிக்கூட
அவருக்கு அக்கறை இல்லாமல் போய்விட்டது. அவருடைய நேரம் முழுவது சிலையை செதுக்குவதிலேயே செலவிட்டார். அதன் பயன் உலகம் இருக்கும்வரை அவருடைய சிலைகள் . சிங்காரத் தன்மையுடன் இருக்கும். அவரே ஒரு இடத்தில் இவ்விதம் குறிப்பிடுகிறார்.
"எனக்கு இந்தக் கலையே
உழைப்பே உயர்வு
ஓவியர்கள் எப்படி எல்லாம் தங்கள் இலட் சியங்களை வளர்த்துக் கொண்டார்கள், எப்படி யெல்லாம் கஷ்டங்களை மேற்கொண்டார்கள். எவ்விதம் முயற்சிசெய்து முன்னேறினார்கள் என்பதனைத் தெரிந்து கொண்டால் - நாமும் அவர்களைப் போல தயார்செய்து கொண்டு வெற்றிபெற முடியும்.
போற்றத்தக்கவர் மைக்கேல் |
மனைவி. இந்த மற்றவர்களின் அனுப
ஏஞ்சலோ.
மனைவி எனக்கு வங்கள் நமக்கு ஒரு
மைக்கலாஞ்சலோ
எப்போதும் பாடமாக அமையும்.
6,1475 - பெப்ரவரி 18,
ஊட்டிவிடுகிறாள். லியொனார்டோ டா .
1564) ஒரு இத்தாலிய
என் கலைப் வின்சி (ஏப்ரல் 15, 1452 -
மறுமலர்ச்சிக் கால
படைப்புகள் மே 2, 1519) இவருடைய
ஓவியரும், சிற்பியும்.
எல்லாம் என் வாழ்க்கை ஜோர்ஜியோ
கவிஞரும், கட்டடக் கலை -
குழந்தைகள் தாம் வசாரியின், விட்டே
ஞருமாவார். இவர்
இவையே காலம் என்னும் வாழ்க்கை
மைக்கலாஞ்சலோ எனப்
எல்லாம் என் வரலாற்று நூலில் விபரிக்
பொதுவாக அறியப்படுகிறார்.
பெயரைச் கப்பட்டுள்ளது.
இவரது கலைசார்ந்த
சொல்லிக் லியொனார்டோ,
பல்துறைத் திறமையின்
கொண்டிருக்கும்" இத்தாலியிலுள்ள, வின்சி
உயர்ந்ததரம் காரணமாகச்
எவ்வளவு தீர்க்க என்னுமிடத்தில் பிறந்தார்.
சமகாலத்தவரான
தரிசனமான இவருடைய தந்தையார்
லியொனார்டோ டா
வார்த்தைகள். செர் பியரோ டா வின்சி,
வின்சியுடன் சேர்த்து
உருவப்படங்கள். ஒரு நல்ல நிலையிலிருந்த
இவரும் மறுமலர்ச்சிக்
வரைவதில் மிகவும் நில உரிமையாளர் |
காலத் தந்தையெனக்
பிரிசித்தி பெற்றவர் ஓவிய அல்லது கைப்பணியாளர்,
கணிக்கப்படுகின்றார்.
மேதை ஹால்ஸ் பொருளாதார தாய் கத்தரீனா ஒரு விவ
மைக்கலாஞ்சலோவின்
அமைப்பில் இவர் மிகவும் சாயக் குடும்பப் பெண்.
நீண்ட கால வாழ்க்கையில்,
பின் தங்கி இருந்தார். கத்தரினா, பியரோவுக்குச்
அவர் படைத்தவைகள்
வறுமை வாட்டி எடுத்த சொந்தமாயிருந்த, மத்திய
அனைத்தும் அவரது
போதிலும் ஓவியம் கிழக்கைச் சேர்ந்த ஒரு
அதிசயிக்கத்தக்க
தீட்டுவதை மட்டும் என்றுமே அடிமை என்ற கருத்தும்
திறமைக்குச் சான்றாக
நிறுத்தமாட்டார். நிலவினாலும் இதற்கான
அமைகின்றன. கடிதத்
தன்னுடைய சாதனை வலுவான சான்றுகள்
தொடர்புகள், வரைபடங்கள்,
யாக முந்நூறு ஓவியங் இல்லை.
நினைவுக் குறிப்புகள் என
களை வரைந்தார். இவர் தனது தந்தை
இவர் எழுதிக் குவித்தவை
அத்தனை ஒவியங்களே யாருடன் புளோரன்சில்
ஏராளம். இவைகளையும்
சாட்சி. வெறும் கலை வளர்ந்தார். இவர்
சேர்த்தால், 16 ஆம்
உணர்வை மட்டும் ஒவி வாழ்க்கை முழுதும்
நூற்றாண்டில் அதிகமாக
யம் பிரதிபலிப்பதில்லை. ஒரு சைவ உணவுக்
ஆவணப்படுத்தப்பட்ட
மக்களின் சமுதாய காரராகவே இருந்தார்.
கலைஞர் இவரே எனலாம்.
விழிப்புணர்ச்சியையும் இவர் புளோரன்சில்
இவர் பள்ளியில்
அது தூண்டிவிட வேண்டும் ஒரு ஓவியரின் கீழ்
படிக்கும்பொழுதே சுவர்
என்ற எண்ணம் உடையவர் பயிற்சியாளராக இருந்து,
களில் கிறுக்கத் தொடங்கினார்.
லூயிஸ் டேவிட், அதனால் பின்னர் சுதந்திரமான
எப்படியும் சிற்பியாகிவிட
தான் அவர் புரட்சி ஓவியர் ஆனார்.
வேண்டும் என்ற ஆசை
ஒவியராக விளங்குகிறார். இவரது காலம்
அவருடைய உள்ளத்தில்
நாடு எங்கே போய்க் ஐரோப்பாவில் நவீன
உதயமாகிறது.
கொண்டிருக்கிறது. அது பெயரிடு முறை நடை
பதின்மூன்றாவது வயதிலே
எங்கே போக வேண்டும் முறைக்குவர் முன்பாகும்.
ஓவியக் கூடத்திலே சேர்ந்து
அதிலே மனிதனின் கடமை இதனால் இவரது
கற்க ஆரம்பித்தார். மனித
என்ன என்பதை எல்லாம் முழுப்பெயர், லியனார்டோ
உடற்கூறுகளை நுட்பமாக
அவர் ஒவியமாகத் தீட்டி டி செர் பியெரோ டா
வரைய ஆர்வம்
மக்களை விழிப்படையச் வின்சி' என்பதாகும். இது.
கொண்டார்.
செய்தார். வின்சியைச் சேர்ந்த
மருத்துவமனையில்
பிரெஞ்சு புரட்சியின் பியரோவின் மகன்
பிணங்களை அறுத்துச்
போது நாட்டுக்காக லியனார்டோ' என்ற
சோதனை செய்யும்போது
தங்கள் உயிரைத் தியாகம் பொருளுடையது. இவர்
கூடவே இருந்து மனித
செய்தவர்களை எல்லாம் தன்னுடைய ஆக்கங்
உடற்கூறுகளை கவனித்
ஒவியங்களாகத் தீட்டினார். களில், 'லியனார்டோ'
தார்.
நெப்போலியன் ஓவியம் என்றோ அல்லது;
சலவைக் கல்லில்
இன்றும்கூட வியந்து நான் லியனார்டோ
சிற்பத்தைச் செதுக்க
பாராட்டும் வகையில் என்றே தான் கையெழுத்
ஆரம்பித்தார். வேலையை
உள்ளது. திட்டார். இதனால் இவரது
தொடங்கிவிட்டால்
| ஜேம்ஸ் ஆடுபீன் ஆக்கங்கள் பொதுவாக
அவர் முற்றிலும் மாறுபட்ட
காடுகளில் வாழும் "டா வின்சிகள்' என்றில்
மனிதனாகிவிடுவார்.
பறவைகளையும் லாமல், 'லியொனார்
நண்பர்களைப் பார்க்க
விலங்குகளையும் கூர்ந்து டோக்கள்' என்றே
வெளியே செல்லமாட்டார்.
கவனித்து வரைவதில் குறிப்பிடப்படுகின்றன.
மிகவும் சோர்ந்துபோன
மாமன்னர். காடுகளில் லியோனார்டா டாவின்ஸி
பிறகு உடைகளைக்கூட
அலைந்து இயற்கைக் இளமைக் காலத்தில் -
மாற்றாமல் அப்படியே
கண்ணோட்டத்தை ஓவியத்திலும் அறிவியலி
படுக்கையில் படுத்து
எண்ணத்தில் வடிப்பதிலே (ஒக்ரோபர் 18 - உ4, 20IP - -

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
விற்பன்னர்.
இவர் வரைந்த நூற்றுக்காணக்கான ஓவியங்களை பெட்டிக் குள் வைத்திருந்தார். பெட்டிக்குள் எலிகள் புகுந்து அவ்வளவு படங்களையும் கடித்துக்
குதறி நாசமாக்கிவிட்டன. ஆனாலும் அவர் நிலை குலைந்து
போய்விடவில்லை. மறுபடியும் முயற்சி செய்து அத்தனை ஒவியங்களையும் வரைந்து முடித்தார். பொறுமையுடன் பணியாற்றி படத்தை
வரைந்தார்.
துயரங்களைக் கண்டு என்றுமே துவண்டு போய்விடக் கூடாது என்பதற்கு இவருடைய வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டு.
உயர் நிலைப்பள்ளி யைக் கூட எட்டிப் பார்க் காத ஓவியர் பிற்காலத் தில் ஓவியம் கற்று பத்து இலட்சம் டொலர்களைச் சம்பாதித்தார். அவர்
குறுக்கெழுத்துப் போட்டி - (492
13
14 |
152: கன்
20
26
- 34
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நீரப்பீ அஞ்சலட்டையில் ஒட்டி 28.10.2012க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 492
தின முரசு வாரமலர், . - த.பெ.இல, :-167, யாழ்ப்பானாம் தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் சிதர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 490- விடைகள்
கா
கி)
ன்
ஐ)
ம் பா
- 30 | LDT
லே |
கோப் |
சு)
| பு)
ய Tம்
365) தா)
தான் அமெரிக்க ஓவியர் நோர்மன் ரோக்வெல். வெறும் கோடுகள், சில கிறுக்கல்கள், ஆணா - பெண்ணா என்று காட்டக்கூடிய சில அடையாளங்கள், வண்ணக் கலவைகள் இவை சேர்ந்த மொத்த தோற்றம் பிக்காளாவின் நவீன ஓவியம்.
மொடேர்ன் ஆர்ட்டின் தந்தை இவர். இவருடைய ஓவியத்திற்கு கடும் எதிர்ப்பும் ஏளனமும் தோன்றியது. ஆனாலும் தன்னுடைய ஒவிய தத்துவத்தைச் சூழ்ந்து இருக்கும் சிறப்புத் தன்மையை விடவே இல்லை,
இவருடைய ஓவியம் இந்த நூற்றாண்டிலேயே
அதிகளவுக்கு ஏலம் போனது. வாழ்க்கையில் செல்வத்தையும், புகழை - யும் பெற்றிருக்கும் இவர் அற்புதமான கருத்தை அழகுடன் விவரிக்கிறார்.
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சாதனை புரிவதற்கு வேண்டிய சக்தியை ஒரே வழியில் செலவிட வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும்,
நான் என் சக்தி முழுவதையும் ஒரே வழியில் பயன்படுத்தி னேன். அதனால் பணத்
தையும், புகழையும் பெற்றேன் என்கிறார், நாமும் இவர்களுடைய வழியைப் பின்பற்றினால் வளமுடன் வாழ முடியும், வாரமலர் னமுரசு
(மேலிருந்து கீழ் ) 01. 2012 ஆம் ஆண்டு மருத்து
வத்திற்கான நோபல் பரிசு.
பெற்ற இருவரில் ஒருவர். 02. "கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி"
என்று பாடியவர். (குழம்பியுள்ளது) 04 கைத்தொலைபேசியில் உள்ள
ஒன்று. 06, சொற்பொழிவு. 09. வானம் அல்லது நீர் 27. ஒரு தானியம் (திரும்பியுள்ளது)
(இடமிருந்து வலம்
G. துறவி அல்லது
கைம்பெண். 04. மனிதனை
மனிதனாக உருவாக்கு இது என்று ஆசிரியரைச் சொல்வதுண்டு. 07, சுறா மீன்
அல்லது ஒரு
இராசி.
(குழம்பியுள்ளது) 13. பருகும் உணவு
(குழம்பியுள்ளது) 19, மேகம். 22. மக்களுக்கும்,
சுகாதார அமைச்சுக்கும் சவாலாக
உள்ளது இது. 25. இராத்திரி
அல்லது
உடன் பிறந்தாள். 33. பிறவிக் குணம்.
குறுக்கெழுத்துப் போட்டி இல, 490 இற்கான
- சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. க.செந்தில்நாதன், பாண்டிருப்பு -02
கல்முனை.
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. கே.இராஜகோபால், கந்தசுவாமி கோயிலடி, வட்டுக்கோட்டை 02. ம.சிந்தியா, பிரதான வீதி, மன்னார், 03, வ.சங்கவி, பருத்தித்துறை, வீதி, கொடிகாமம். [ 04, எம்.எல்.ஷா, தர்ஹாநகர். [05. கு.தனபாலசிங்கம், கோவில் வீதி, வவுனியா.
06, க. காயாதேவி, றெட்பானா, வில்வமர், 07. ந.செல்வராஜா, அச்சுவேலி மேற்கு, அச்சுவேலி. 08, எஸ்.யாழினி, பிரதான வீதி, திருகோணமலை. 09, வ.சிந்துஜா, மாதகல், யாழ்ப்பாணம். 10. திருமதி சிவா முருகேசபிள்ளை, அராலி மத்தி, வட்டுக்கோட்டை

Page 20
வலி5 7 சன்மா
எனக்கு நடந்திருக் கிறதையும்.. நாங்கள் பார்க்கிறதையும் தான் எழுதுவேன். அதுதான் வலி களின் தாக்கம் அதிகமாக என்ர படைப்புகளில் தெரியுது (சேரி!" எதிர்த்தரப்பில் மெளனமே கௌவிக் கிடந்தது. நட்சத்தி ரனின் ஆழ் மனசு சொல்லியது. "நட்சத்திரா” என்னடா...?
இதுவும் கை கூடாதா?" ேோள் ஒவ்வொரு 'கனவுகள் கலைந்தவன்,
ஒரு தடவை தன்னையே வெற்றி
சுதாகரித்துக் கொண்டு எழுந்து கடிந்துகொண்டான். களுக்கும்... அவளின்
அறையின் கதவை திறந்தான். 1 வறுமை கதவைத் தட்டும் ஊக்கம் ஒரு காரணம்
நடுத்தர வயதுப் பெண்
(போதெல்லாம், வாழ்க்கை தானே! இன்று, அவள்
மணியும், இரண்டு கோர்ட்
விருப்பமற்றுப்போகும்? எதற் உறவு இருந்திருந்தால்...
சூட் தரித்த பெரியவர்
காக இந்த வாழ்க்கை? இப்படி இப்படித் தனிமையில்
களிடையே எழுத்துல
1 யாய் அவனது ஞாபகச் சிறகு. வந்திருப்பேனா?? உயிர்த்
கில் அனைவராலும் |
1 கள் அடிக்கடி சிறகடிக்கும். தெழுதல் பற்றியே பேசி..
அறிந்துகொள்ளப்பட்ட
1 தேர்வாளர்களின் முகங்கள் என் உணர்வுகளை
எழுத்தாளர் முல்லைச்
1 என்னபதில் செல்கின்றன. எழ வைத்தவளே..
செல்வனும் இவனையே
1 என்று கொஞ்சமாய் ஆராய்ந் - நிலா..!!" வேண்டாத
வெறித்துக் கொண்டிருந்
1 தான். அவர்களின் வதனங் - நினைவுகளையும்
தார்கள். புன்னகையை
1 களில் ஆச்சரியக்கோடுகள் கிவறுத்துவிட்ட அந்த
உதடுகளில் பரவவிட்டவன், 1 தோன்றி மறைய முல்லைச் பெயரையும் எனக்குள்
'வணக்கம்.. என்றபடி
1 செல்வன் தொண்டையைச் மீண்டும் வேளாண்மை
இருக்கையில் தன்னை
1 செருமியபடி பேசினார். 1 இணைத்தான்.
1 "நட்சத்திரன் உங்கள் படைப் "வணக்கம்! உங்க பேரு ?" |
|புக்கள் எங்களுக்குப் பிடிச் இராமச்சந்திரன்
சிருக்கு! ஆனால்... இன்னும் எத்தனை திறமைசாலிகள் இருக்கிறார்களோ தெரியாது. வெளியில.. வெயிற் பண்ணுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில பதில் சொல்றோம். நம்பிக்கை இவனுள் துளிர்விட்டது. " தாங்ஸ் சேர்!" கோவைகளை
கைகளுக்குள் பதுக்கிக் . கொண்டு நகர்ந்து வெளியே வந்தான். பனித் துளிகளாய் உடலெங்கும் சிதறிக் கிடந்த வியர்வைத் துளிகள் வெளி யில் வந்ததும் சிதிலமடைந்து கரைந்தன.
" இந்த தொகுப்பு மட்டும் வெளிவந்தால், என் அத்தனை கனவுகளும் நிஜமாகிவிடும். - | வாழ்க்கையில்.. நமக்கென்றும் |
ஒரு அடையாளம் வந்திடும். கடற்கரைதான் வாழ்க்கை
- -| | எண்டாலும்... எங்களாலும் 1 சாதிக்க முடியுமென்று காட்ட
1 வேணும், அப்பா, அம்மாவுக்கு செய்யாதே
நட்சத்திரன்!"கம்பீரமாய் பதில் | ஒரு நல்ல பெயர் கிடைக்கும். மனமே!! உள்ளத்தை
வந்தது.
1 நாங்க படுற கஷ்டங்களுக் கடிந்து கொண்ட
நேர்முகத் தேர்வாளர்கள்
1 கெல்லாம்... இந்த வலிகளின் நட்சத்திரன், அந்த நினைவு
இவனது பெயரை கிரகித்தபடி,
1 சன்மானம் தான் பரிசு" அவன் களுக்கு கடிவாளமிட்டுக்
இவன் பத்திரப்படுத்தியிருந்த
| 1 எண்ணிப் பார்க்கையிலேயே கொண்டான். இருந்தாலும்
ஆவணக் கோவையை
இனித்தது. கண்கள் நிறைக்கும் 1 * உள்ளத்தினுள்ளே
அவதானிக்கத் தொடங்கினார்
கனவுகள் அத்தனையும், மெளனவலி தீண்டத்
கள். புருவங்கள் கோணலா தான் செய்தது.
வதைக் கொண்டே ஏதோ வரிசையில் அவனுக்கு
விபரீதம் நடக்கப்போகிறது முன் இருந்தவர்கள்
என்பதை ஊகித்துக் கொண்ட எண்ணிக்கையில் குறைந்
யாரும் எதிர்பார்க்காத
உங்களுக்கு திருந்தார்கள். இன்னும்
அளவுக்கு நட்சத்திரனின் இருவர்தான் முன்னே,
சாதனைகள் சாதாரண தேர்வுக்குப் போகத் தயாராய்!
கடதாசிகளில் காணப்படுவதை உதடுகள் உலர, ஈரப்படுத் தேர்வாளர்கள் கவனிக்கத் திக் கொண்டான். "ச்சே!தவறவில்லை, இண்டைக்கெண்டு இப்பிடி "ஓ.கே நட்சத்திரன்! நீங்க நடுங்குது " மனசு இவனோடு என்ன மாதிரியான ஆக்கங் பேசிக்கொண்டது. இருக்
களை புத்தகமாய் போடப் கைக்குள் தன்னை
1 போறீங்க?" நடுவில் அமர்ந் சரியாகப் புதைத்துக்
|| திருந்தவர் கேட்டார். " நான் கொண்டான்.
1 சிறுகதைகள் தான் "இந்தப் புத்தகம் மட்டும் 1 வைச்சிருக்கிறன் சேர்! தெரிவாகீட்டுதெண்டால்..." 1 வலிகளின் சன்மானம்... நினைக்கும்போதே, நெஞ்சுக் 1 என்று பெயர் வைச்சிருக்கிறன்.
குழிக்குள் இனித்தது.
- | பதினைந்து சிறுகதைகள் மீனவனின் மகன் இத்தனை 1 இருக்கு!!" என்றபடி திறமைசாலியாவென, 1 நிமிர்ந்த எழுத்தாளர் ஊரவர்கள் இந்த உலகத்த 1 முல்லைச்செல்வன்
வர்கள் வாய்பிளக்க இது
நட்சத்திரனை கூர்ந்து
நமக்கு வொரு நல்ல சந்தர்ப்பம்!
கவனித்தார். " தம்பி! உங்கள்
கல்யாணம் என் திறமைகளை
கவிதைகள்... சிறுகதைகள்
பண்ணி வெச்ச கொட்டிடவும் இதுதான்...
எல்லாம் .. சோகம் இழப்புக் சரியான களம்! கட்டுப்
களைப் பேசுகிறதாகவே
புரோகிதர் பாடின்றி மூளையும் பல .
இருக்கிறது!"
மணடையப் கோணங்களுக்கு இவனை
"யதார்த்தங்கள் கசப்பான
போட்டுட்டராருங்க. அழைத்துப் போனது.
1 தாகத் தானே சேர் இருக்கும்" "எக்ஸ்கியூஸ்மி
எல்லாரும் கற்பனையைத் நெக்ஸ்ட்.." வாசலில்
தான் அதிகமாகப் பயன்படுத்து. நின்றவர் அழைக்க,
வார்கள். ஆனால்.. நான்
(என்னங்க,
விஷயம் தெரியுமா?
பொர
தினம்

வி.
++
;ெ
+++
* பனை ஓலைகளால் வேயப் வாழொமு + பட்ட குடிசைகள் நிறைந்த + அழகான குக்கிராமம் அது.
சிறு ட தன் குடிசைமுன் அமர்ந்த
கான் படியே வெள்ளாடுகளுக்கு பனங்காய் சீவி போட்டுக் * கொண்டிருந்தார் பாலையா. + தாய் ஆட்டின் மடியில் குட்டி ஒன்று முட்டி முட்டி பால் ட குடித்துக் கொண்டிருந்தது.
ஆட்டுக்கு புல் போட வந்த மகள் ராணியை
பார்த்தவர், ஏம்மா.. ராணி.. என்னம்மா முடிவு ராமசாமி ரமேஷ்,
* பண்ணியிருக்கே?- - கேட்டார் அப்பா பாலையா. அளம்பில்
எனக்கு எதுக்குப்பா இப்போ கல்யாணம் ? பெறவு
+ பார்த்துக்கலாம்பா" என்றாள் ராணி. ஆம்! வலிகளையும்,
"என்னம்மா இப்படி சொல்றே? உங்க அம்மாதான் அமைதியையும்,
உன் கல்யாணத்தை பாக்காம கண்ண முடிட்டா. கோல்விகளையம்,
நானாவது உன் கல்யாணத்தை பாத்துட்டுத்தான் அவமானங்கnைkம் சுமந்து - கடந்து. 'வெற்றிக்காகப் போராடும் எழுத்தான் ஒருவனின் எழுத்துலக | UHணம் இங்கே | தொடர்கின்ரது.
++++++++++++++++++++
-'த4)
LOYeTாட்
++++++
- நிஜமானால் எப்படி இருக்கும்?
வாலிபத்தை சுமந்து கொண்டிருக்கும் நட்சத்திரன் |
இப்படியாய் அடிக்கடி குழந்தையாகிப் போவான். எண்ணங்கள் எல்லாம் ஈடேறாதா என்ற நப்பாசை தான்.
தேர்வுக்குப் போட்டியிட்டவர் | களின் தொகை குறைந்திருந்தது. ஓரிருவர்தான் தெரிந்தார்கள். இவனது பிள்ளையார் தான் | அடிக்கடி நினைவுக்கு வந்து | போனார். வேண்டுதல் தொடர்ந்தது, நம்பிக்கை தளர்கையில் ஆலமரத்தடிப் . பிள்ளையார் தும்பிக்கையோடு + தோன்றுவார். மவி3ன் பலமாகப் + சாவணும் என்க அப்படியெல்லாம் பேசாதியப்பா போகும் காத்திருப்பின்
+ என்றாள் ராணி தனக்கு கல்யாணமாகி புகுந்த நீடிப்பில் உடலும் உள்ளமும்
ட வீட்டிற்கு போய்விட்டால் வயதான அப்பாவையார் களைத்துப்போக இருக்கை
கவனிப் பார்கள் எனக் கவலை ராணிக்கு. யின் பிடிக்குள் தன்னை
ஒரு நாள் வாய்க்காலில் குளித்துவிட்டு தனியே இறுக்கமாகப் பிணைத்துக்
* வீடு திரும்பி கொண்டிருந்தபோது தான் எதிரே கொண்டான் நட்சத்திரன். "நட்சத்திரனி!!!" 'யெஸ்!
* பைக்கில் வந்தான் வடக்குத்தெரு தங்கத்துரை நான்தான்..." என்ற வனை,
+ மகன் ஹென்றி, இவளின் அருகில் வந்து வண்டியின் "உங்களை உள்ள
வேகம் குறைத்தவன் என்ன ராணி குளிச்சிட்டு கூப்பிடுறாங்க!" வார்த்தை
வர்றியா? கேட்டான் பதிலுக்கு ராணியும் பார்த்தா நிறைவடைய, பூரிப்பு
T தெரியல.. என்றாள் சற்றே கோபமாக. இவனிடத்தே பூரிக்கத்
இப்படித்தான் விளையாட்டாக பேச ஆரம்பித்த தொடங்கியது. வசந்த
+ அவன் அடிக்கடி இவளின் பக்கம் வந்து வலிய பேச காலமே தன் பாலையில்
4 ஆரம்பித்தான். ராணியோ இவன் தனக்கு காதல் "பருவமழையை பெய்வித்த
ட வலை விரிக்கிறான் என்பதை உணர்ந்து சற்று பூரிப்பு அது, தடுமாற்றம்
எச்சரிக்கையாகவே இருந்தாள். கரங்களில் காணப்பட
+ பெரிய வாய்க்காலில் தண்ணீர் கரை புரண்டு கட்டுப்படுத்தி, கட்டாயப்படுத்தி - அடிகம காண்டிருந்தது. சிறுவர்கள் பாலத்தின் மது
+ ஓடிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் பாலத்தின் மீது அதைக் களைந்து போட்டான். + ஏறி தண்ணிருக்குள் குதித்து நீச்சல் அடித்து விளை அறைக்குள்ளே நகர்,
ட யாடிக் கொண்டிருந்தனர் வாய்க்கால் கரையின் ஓர புன்னகை பூத்த முகங்கள்
"மாக பெரியவர் ஒருவர் தன்னுடைய தூண்டிலில் மீன் இவனை முகத்தோடு
'பிடித்துக் கொண்டிருந்தார். மண்புழுவை தூண்டில் வரவேற்றன.
* முள்ளில் மாட்டி வாய்க்கால் தண்ணீருக்குள் போட + மீன் தனக்கு இரை கிடைத்து விட்டது என எண்ணி + மண் புழுவை தின்ன வந்து முள்ளில் மாட்டிக்கொள்ள.
மின் மாட்டியதை மிதவை காட்டித்
தர .. மீன் பிடிப்பவர் தூண்டிலை "என்னம்மா
வெடுக்கென எடுக்க தரையில் விஷயம்?
விழுந்து துடித்த மீனை லாவகமாக முள்ளிலிருந்து கழற்றி பத்திரப்படுத் திக் கொண்டார் பெரியவர்.
இதை வேடிக்கை பார்த்தபடியே தன்னுடைய செப்புக் குடத்தை துலக்கி தண்ணீர் மொண்டு இடுப்பில் வைத்து கொஞ்சத்தூரம் நடந்தடோது. தயங்கிய படியே வந்த ஒரு சிறுவன் எக்கோ ஹென்றி அண்ணன் இத உங்ககிட்ட குடுக்கச் சொன்னாவ என்ற படி ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டினான்.
இதை கைநீட்டி வாங்கினால் தூண்டிலில் சிக்கிய மீனாக துடிதுடிக்க வேண்டியதுதான் அவன் அவளுக்கு எழுதிய கடிதம் தூண்டில் புழுவாய் தெரிய தனது திருமணம் தந்தை
பார்த்து நடத்தி வைக்கும் திருமண .MLா
Lாகத்தான் இருக்கவேண்டும். அது
தான் நம் குடும்பத்திற்கு கெளரவம். பண்பாட்டிற்கு சிறப்பு என எண்ணிய
வள் "எலேப்! கடிதத்தை அவன் "செஞ்ச
மோறையில கொண்டு போடு என பாவம் சும்மா
வெடுக்கென சொல்லிவிட்டு மிடுக்கென விடுமா?
நடந்தாள் அப்பாவிடம் தனக்கு வரன் தெய்வம்னு
பார்க்க சம்மதம் சொல்லவேண்டும் ஒண்ணு
என்ற முடிவுடன் இருக்கு.
எஸ். டானியல் ஜூலியட்
(0ாவும் கற்பனை) நவர் அரசு "
ஒக்ரோபர் 18 - 24, 2012
(ஹும்...-
????

Page 21
அல
+G -3
ஒCC,
5.4 அ * 8 ஈ - இ -பி உ 6 9
米非法法冰冰米米术法术冰冰冰冰染染水深水
ポポポポポポポポポポポポポポポポポポポポ
(00த்தும்
* பெண்களின் துயரமான நிலையைப் * பற்றிக் கூறப்படவில்லை. * அகத்திணை பற்றிக் கூறும் நூல்கள் * ஓர் ஆண் விபச்சாரியிடம் சென்றமை * பற்றியும், அவளின் மனைவி படும்
துன்பங்களைப் பற்றியும் கூறியனவே தவிர விபச்சாரம் செய்யாதே, விலை மாதுகளை நாடாதே, அவள் உனது * பொருட்கள் முழுவதையும் கவர்ந்து
விடுவாள் என்று மட்டும் கூறுகின்றன. * போரைப் பற்றிக் கூறும்போது .
வீரத்தின் சிறப்பைக் குறிப்பிட்டுச் சொன்ன நூல்களைப் போல விபச்சாரத்திற்குச் சென்றவனைத் 2 தனிப்பட்ட முறையில் கண்டிக்க
வில்லை.
மேலே உள்ள பாடல் 'களவழி "கடிகாவில் காற்றுற்று) எறிய
* நாற்பது' என்ற நூலில் உள்ளது, இதை வெறிபட்டு
4. இயற்றியவர் பொய்கையார் என்ற விற்று வீற்று) ஒடும் மயிலினம் * புலவர். இவர் இன்னிலை
பற்றி மிகுத்துக் கூ போல் - நாற்றிசையும்
* என்ற அருமையான ஒழுக்க
இந்நூலில் உள்ள ! கேளிர் இழந்தார் அலறுபவே
* நூலையும் இயற்றியவர், இன்னிலை *
சொற்செறிவும், பொம் செங்கண்
* போல இந்நூலும் போரைப் பற்றிச்
கொண்டவை. உவ சினமாதல் பொருத களத்து"
* சிறப்பாகக் கூறுகிறது. சோழ மன்னன்
சிறப்பாக இருந்து பதிணென் கீழ்க்கணக்கு
* ஒருவன் சேர மன்னனோடு பகை
3. பல்வேறு உணர்ச்சி நூல்களில் ஒழுக்கத்தைப்
* கொண்டுசெய்த போரைப் பொய்கையார்
1. கொடுக்கிறது. பற்றியும் உக்கிரமான போரைப்
* நேர்முக வர்ணணை செய்கிறார். .
- செங்கட்சோழன் பற்றியும் புலவர்கள் பாடிய |
* போரின் ஒவ்வொரு பகுதியும் மிகச்
* போர் செய்கிறான். ப பாடல்கள் உண்டு. காதலைப்
* சிறப்பாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
* கொல்லப்படுகின்றன பற்றிக் கூறுகையில் அவை
* 'களவழி” இருவகைப்படும். ஒன்று
* அங்கங்களை இழ ஒழுக்கத்தையே காதலில்
உழவர் வயலில் நெல்விளையும்
* கின்றனர். பலர் குற் வற்புறுத்துகின்றன. இது போற்றக்
காலத்தில் மேற்கொள்ளும்
* முணுமுணுக்கின்றது கூடியதாக இருந்தபோதும்,
செயல்களைப் பற்றிக் கூறுவது. போரைப் பற்றிக் கூறும்போது
அடுத்தது அரசர்கள் போர்க் களத்தில் மன்னனது வீரத்தையும் போர்
தி சிந்தியா! சரத் எதிரிகளை அழிப்பது பற்றிக் கூறுவது. இரண்டாவதாகக் கூறப்படும் 'களவழி'
ஒழுங்குசெய்யும் க வீரர்களது ஆண்மையையும்,
களின் பேரணி வெ போரிடும் விலங்குகளான குதிரை,
செய்யுள்களைப் பொய்கையார் தேரில்
ஏ.பரஞ்சோதி யானை போன்றவற்றைப்
ஏற்றிச் சென்று நேரில் அதைக் கண்டு
அரசாங்கத்தை 6 பற்றியும் சிறப்பாகக் கூறியுள்ளன.
4. பாடினார் என்று கூறப்பட்டுள்ளது.
செயற்பாட்டுக்கு இந்நூல் யானைகளின் வீரதீரங்களைப் ஆனால் போரால் பாதிக்கப்பட்ட
சரத்பொன்சேகாவும் கூடும். ஆனால் ;
உருவாக்கம் ஒன் ரணில் விக்கிரமசிங்க தலைமைய |வதற்கு சரத்பொன்சேகா முன்வ
தான் கேள்விக்குறியாகும்.
本来来来形类光光法来来来来
***
பிம்))>>>xxxxxx}0)}}}}x(k
நத்துக் களம்
நீ சிந்தியா! யாழில் தொடரும் இனந்ெ தாக்குதல் பற்றி என்ன நினைக்கிறீ
த.அங்கயன், கொக்குளில். தமிழ் மக்களுக்கு இன்னும் சாபம் இனந்தெரியாத நபர்கள் யாரென காணப்பட்டாலும் வாய்திறந்து | மெளனிகளாகவே மக்கள் இருக்க
ஊருக்கும் உலகிற்கும் போக்குக் காட்டிக் கொண்டு ஒரு கையால் கொடுத்ததை இன்னொரு கையால் பறித்தெடுக்கின்ற கைங்கரியம் மிகவும் நாசூக்காகச் செய்யப்படுகின்றது. அதுதான் திவிநெகும சட்டமூலம்.
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை நிவர்த்திசெய்யும் பெருட்டு இந்திய அரசின் பரிந் துரையுடன் உருவாக்கப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பலனாகக் கிடைக்கப் பெற்ற மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே பல தரப்புக்களிட மிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ஏனைய அதிகாரங்களையும், தட்டிப்பறித்து அதிகாரங்களற்ற வெறுங்கூடாகவே மாகாண சபைகளை இயங்க வைத்து சர்வதேசத் துக்கு போக்குக் காட்டுகின்ற ஒரு கபடநோக்க மாகவே தமிழ் மக்கள் இந்தத் 'திவிநெகும' சட்டத்தைப் பார்க்கின்றனர்.
இதில் வேதனை என்னவென்றால் இந்தச் சட்ட மூலமானது அதிகாரப் பரவலாக்கலைப் வலிறுத்தி உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையிலும் அங்கீகரிக்கப்பட்டமை ஆகும்.
அதிலும் கொடுமை அந்தச் சட்டமூலத்துக்கு சிறுபான்மை இனத்தவர்கள் கையுயர்த்தி ஆதர வளித்தமையாகும், காலத்துக்குக் காலம் எமது வீழ்ச்சிகளுக்குக் காரணமாக இருக்கின்ற கோடாரிக் - காம்புத்தனம் என்றுதான் எம் சமூகத்தை விட்டு அகலுமோ!
என்.சுதர்சன்,
கனட4,
நீ சிந்தியா! கிழக்கு மாகாண சபை யின் உத்தரவின்றி மு.கா. உறுப்பின திவிநெகுமவிற்கு வாக்களித்துவிட்
ம.சிந்தியா, வாழைச்சேனை. தற்போதைய அரசியல்போக்கி துண்டாக்கும் அரசியல் கைங்கரிய இறுதியாகப் பலியாகி இருப்பது ! காங்கிரஸ்தான் என்பதை இந்தச் காட்டுகின்றன. இதில் ஆச்சரியப் ஒன்றுமில்லை.
நீ சிந்தியா! வீதி விபத்துக்கள் அத ஏற்படுவதற்கு காப்பெற் வீதிகள் க
பு.பிரகாஷ், திருநெல்வேலி. இந்தக் கேள்வியை வாசிக்கும் வாய்ந்த பத்திரிகை ஒன்று விதை, ஞாபகத்துக்கு வருகிறது.
அதாவது ஒற்றை ஒழுங்கைகள் போது இந்த விபத்துக்கள் ஏற்படு - ஆனால், வீதிகள் விஸ்தரிக்கப் நான்கு வழிப்பாதைகளாக மாறிய விபத்துக்கள் அதிகரிக்கின்றனவாம்
அப்படியென்றால் நாம் வளர் வேடர்களாகவே இருந்திருக்கவேல் தான் யாழ்ப்பாண மக்களிடம் விச அந்தப் பத்திரிகை.
கருத்துக்களம், தினமுரசு, வாரமலர்.
373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.)
* சிந்தியா! மலையகத்தில் தொழ சம்மேளனம் பற்றிப் பேசப்படுகின்ற
மா. பெரியசாமி, ஹட்டன். அடம்பன் கொடியும் திரண்ட என்பது இப்போது அரசியலில்
மலையாள மாந்திரீக
காலம் கடந்த திருமணம் ஒன்று கூட. ஓடிப்போனவர் தேடி வர நினைத்து காதல் நிச்சயம் நிறைவே), கல்வியில் சித்தி பெற), மனப்பயம் நகல், நிம்மதியான தூக்கம் பொ) பிரிந்தவர் இன்று பேசப், கணவன் மனைவி பிணக்கு தீர, குழந்தை பாக்கியம் கிட்ட குடிபோதையைர், நிறுத்த நினைத்தது நினைத்தவாறு நடக்க என்னைச் .
சந்தியுங்கள்,
இது 48 வருட காலம் சேவை செய்யும் நிறுவனமே ஸ்ரீ துர்க்கை தாசன், தேச பந்து, கலாநிதி பேராசிரியர், P.K.சாயி JP ஐயா MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. தொ.பே: O11 2342463, 011 2342464, 011 2470815
நுவெரலியா கிளை: ஸ்ரீ துர்க்கா தேவி இல்லம் இல. 33, தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா, 052-2722508 இது ஒரு அரா வரிகள் செலுத்தும் நம்பிக்கையான முன்னோடி நிறுவனமே!
((ஒக்ரோபர் 18 - 24, 2012

张术米水狀染*
米米光荣革法
கலவரமும் சேர்ந்து குடியிருந்தது.
அவர்கள் துயரமிகுதியால் பெருங்குரலெடுத்துக் கத்துகின்றனர். அவர்களின் துணைவர்கள் யாரும் திரும்பிவராததால் அவர்கள், எல்லோரும் இறந்துவிட்டனர் எனக் கருதிப் பெண்கள் தலைவரிகோலமாக நின்று புலம்புகின்றனர். இதைத் தேரில் வந்த பொய்கையார் கண்டுவிட்டார். அவரது மனதில் இரக்கம் உண்டாக வில்லை. மகிழ்ச்சி உண்டானது.
தனது அரசனின் வீரம் அந்த பட அபலைப் பெண்களின் முகத்தில்
* தெரிந்தது. ஆயிரக்கணக்கான * வீரர்களை எனது அரசன் கொன்று
* விட்டான் என்ற பெருமை எங்கும் மனித உடல்கள் சிதறிக்
* உண்டானது. ஏட்டையும் கிடக்கின்றன. உடல்களின் தலை
* எழுத்தாணியையும் எடுத்துச் எது, கால், கைகள் எதுவென்று
* சோழனின் வீரதீரங்களைப் பாடி * அடையாளம் காணப்பட
னர். அப்படிப் பாடிய பாடல் முடியாதளவிற்கு அவை
தான் மேலே உள்ளது. கும்பிகும்பியாகக் கிடக்கின்றன.
* இரக்கப்படவேண்டிய இடத்தில் 4. அச்சேனையின் அருகே ஒரு .
. பெருமகிழ்ச்சி கொண்ட *சோலை உள்ளது. அச்சோலையில்
* புலவனை நாம் களவழி நாற்பது' *போர்வீரர்களின் காதலிகளும்,
" என்னும் நூலில் காண்கிறோம். * மனைவிகளும் கூடிநிற்கின்றனர்.
- துயரமேலீட்டால் அழுது * அவர்கள் கூறிநின்று துயரமிகுதியால் * புலம்பும் பெண்கள் பலத்த காற்று
பெருங்குரல் எடுத்து அலறுகின்றனர்.
* வீசும்போது மயில்கள் செய்வது 4 எல்லோரினதும் முகத்திலும் பீதியும்,
** அறியாது அலறித் துடிப்பது
புகின்றது. பாடல்கள் ட்சுவையும் மைகள் மிகச் பாசிப்பவனுக்குப் களைக்
உக்கிரமாகப் ல வீரர்கள் ர். பலர்
து துடிதுடிக் பயிராகக் கிடந்து பார், போர்க்களம்
பொன்சேகா
2 இருக்கின்றது. எதிர்க்கட்சி
-2 பதவிகளுக்காக கொள்கை ற்றியளிக்குமா? ஐ களை விற்கும் அரசியல்வாதிகள் 1, கண்டி.
2 வாக்குகளுக்காக ஒன்றுசேர்வது எதிர்ப்பதென்ற
9 போன்று தொழிலாளர்களுக்காக ப் பின்னால்
9 பொதுவான சம்மேளனம் ஒன்றை )அணிதிரளக் குறி அமைக்க முன் வருவார்கள் -
ன எதிரணி என்ற இ என்பது சந்தேகமே. று வரும்போது , அப்படி ஒன்றுபட்டால் அது இல் அணி திரள் (இ நல்லது. அதை வரவேற்போம்.
 ை நவார் என்பது
எப்பொழுதோ - உ தி சிந்தியா! கவர்ச்சி என்பது பெண்
இ படித்த கவிஞர் இ களுக்கு மட்டுமா? ஆண்களுக்கு
9 கண்ணதாசனின் தரியாதோரின்
உ இல்லையா?
குட்டிக்கதை ஒன்று ர்கள்?
க.பிரியா, கல்முனை.
2 ஞாபகத்துக்கு வருகிறது. இருபாலினருக்கும் உண்டு.
@ சக்தியும், சிவனும் சரசம் நீங்கவில்லை,
இருவரும் புரிந்துகொள்ளும்
9 ஆடிக் கொண்டிருந்தபோது ன்பது இனங்
ஓவிதத்தில் ஒருவரால் கவனிக்கப் ஐ சிவனின் கழுத்தில் இருந்த பேசமுடியாத
படுகின்றது.
இபாம்பு மெதுவாகக் கீழிறங்கி தின்றார்கள்,
@ பார்வையில் பிரித்தறியும்
வெளியே போனதாம். 9 ஆற்றல் இருவருக்கும் சமமே!
@ அந்தப் பாம்படம் வெளியே யின் தலைமை
@ என்றாலும் ஆண்கள் அதிகம்
இ இருந்த ரிஷபம் கேட்டதாம் பர்கள்
ஊபொய்பேசி அவசரப்பட்டு
5 "ஏன் இறங்கி வந்துவிட்டாய்' டனரே?
அதோற்றுவிடுகிறார்கள்.
பாம்பு சொன்னது, "என்னை உ
©ாவிடக் கொடிய விஷம் உரு ல் கட்சிகளைத்
இ தி நம்பிக்கைத் துரோகியை என்ன இவாகிக் கொண்டிருக்கிறது, எங்களுக்கு
@ செய்யலாம் சிந்தியா?
@ அவர்கள் காதல்செய்து மஸ்லிம்
அ.சங்கவி, வவுனியா.
இகொண்டிருக்கிறார்கள்." சம்பவங்கள்
இ தொடாமலே நமக்குத் தந்த
5 மாளவிகா, முடிவை படுவதற்கு
இ வலியை அவருக்கே திருப்பி
8 நீங்களே முடிவுசெய்து வழங்கி, துரோகத்தின் வலியை
(ஊகொள்ளுங்கள். இ அவருக்கு உணர்த்தவேண்டும்.
ஞ கெம்
னார் சிந்தியா! மாற்றான் பார்த்து ரணமா?
இ த சிந்தியா! நடைபெற்றுவரும்
இவிட்டீர்களா? (இ சம்பியன் லீக் இருபதுக்கு இருபது
@ எஸ்.இமர்த்தி, நுவரெலியா. பாது பழமை
இபோட்டிகளின் முடிவுகள் எவ்வாறு
ஓசூர்யாவின் அப்பா ஒரு த விசம்
ஓ இருக்கும்?
@ ஆராய்ச்சியாளர். அவர் தனது | அ.சங்கவி, வவுனியா.
இமனைவிக்கு டெஸ்ட் டியூப் என இருந்த
இ குறித்த தொடரில் பங்கு
குழந்தை பிறக்கச் செய்கிறார். வதில்லையாம்,
(இ)பற்றும் அணிகளைப் பார்த்தால்
அது இரட்டைக் குழந்தையாக படுவதற்கு
@ இந்தியாவில் இருந்து சென்றி
ஒட்டிப்பிறக்கிறது. ஒரு நப்பதாலேயே
இருக்கும் நான்கு ஐ.பி.எல்
அகாலகட்டத்தில் கஷ்டத்தில் கு அணிகளில்தான் கிரிக்கெட்
@ இருந்த சூர்யாவின் தந்தை சி அடையாமல் நட்சத்திரங்கள் குவிந்திருக்கிறார்கள்.
பால் பவுடர் ஒன்றை ஈடும். இப்படித் ஓபோட்டிகள் ஆரம்பிப்பதற்கு
உதயாரித்து பெரிய கோடீஸ் ம் விதைக்கிறது @ முன்னர் இந்த நான்கு அணி
இவரரர் ஆகிறார். மொழிபெயர்ப் @ களுள் ஒன்றுதான் கிண்ணத்தைக் இபாளராக காஜல் அகர்வால்
ஐகைப்பெற்றும் என்று பரவலாகப் இவருகிறார். இங்கு சூர்யாவை ற்சங்க
@ பேசப்பட்டது. எனினும் ஆரம்பப் சந்திக்கும் இவர் காதல்
போட்டிகளைப் பார்க்கும்போது அவயப்படுகிறார். சூர்யாவின்
இஏனைய அணிகளுக்கும் வாய்ப்பு தந்தையின் நிறுவனத்தில் எல் மிடுக்கு
@ இருப்பதுபோன்று தெரிகின்றது. இக்வேனியா பெண்மணி சில திருபணமாகி
ஐ சர்வதேசப் போட்டிகளில் படங்களை எடுத்து பென்டி
முகவரியில்லாத முகங்களெல்லாம் ஊரைவில் பதிவுசெய்துவைக் வெழுத்து வாங்குவதைக்
| இகிறார். இதையறிந்த சூர்யா காணக்கூடியதாக இருக்கிறது. னாவின் தந்தை அந்தப் பெண்ணை
இருபதுக்கு இருபது கிரிக் கொலை செய்துவிடுகிறார். கெட்டைப் பொறுத்த வரை பென்டிரைவ் சூர்யாவின் யில் இறுதிவரை முடிவுகள் ஊகைக்கு கிடைக்கிறது. இதற் ஊகிப்பது கடினமாக இருப் கிடையே விமலன் இறக்க பினும் விறுவிறுப்புக்குப் பஞ்சம் நேரிடுகிறது. உயிரோடு இருக்காது. இங்கும் அது
இருக்கும் அகிலன் பென்டிரை தொடரும்.
அவரை வைத்து அதன்
பின்னணி என்ன ஏன் அந்த ஆ சிந்தியா! காதல் என்பது
பெண் கொல்லப்பட்டார் விஷமா? அல்லது அமுதா?
ஐஎன்பதை கண்டுபிடிப்பதே |ப, மாளவிகா, திருகோணமலை. மீதிக்கதை. சூர்யாவிற்காக - மாளவிகா உங்களின் பார்க்க கூடிய படம்.
கேள்வியைப் படிக்கும்போது கு
மலர்) முரசு
தே?

Page 22
( 08ஆம் பக்கத் தொடர்ச்சி...)
மட்டக்களப்பின் மினி சூறாவளிகளும்...
( 03ஆ சொல்
இலங்கை அ நாங்கள் நிறைய வார்த்தைகள் ந அவர்களுடன்பே முழுமையான இ ரீதியிலான வெற் பெறுவதே இலா பெரும்பாலானவு புகின்றார்கள் எ உணர்வையே ந பெற்றோம். அ€ விடுதலைப் புலி திட்டத்திற்கு ஒப் யிருந்தால் இலா அரசுக்கு அதற்கு பதைத் தவிர வே இருந்திருக்காது எங்களுக்குத் 8
இதேநேரம் இவ்வாறு பாதிக்கப்படும் வீடுகளில் அதிகமானவை தற்காலிக வீடுகள் என்பதுடன், தகரம். மற்றும் கிடுகுகளால் கூரைகள் வேயப்பட்டள்ள வீடுகளே இவ்வாறு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன என்பது நினைவில் கொள்ளப்படவேண்டும்.
வரட்சி மற்றும் அந்தப் பிரதேசத்தின் தடை களில்லாத நிலைமையுமே வீடுகள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தாலும், நீண்ட காலமாக இந்தப் பிரதேசங்களில் நிரந்தர வீடுகள் அமைக்கப்படாது தற்காலிக வீடுகளில் பொது மக்கள் தங்கியிருக்கின்றமையே இவர்களின் குடியிருப்புக்கள் பாதிக்கப்பட காரணம் என அறியமுடிகிறது.
2008 ஆம் ஆண்டில் கிழக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் பெரும்பாலான மக்கள் தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டு மீளக்குடியமர்த்தப்பட்டிருந்தனர். இப் பொதுமக்களுக்கு நிரந்தர வடுகள் அமைத்துக் கொடுக்கப்படாமையே இவர்களின் பாதிப்புகளுக்குக் காரணம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மினிசூறாவளியினால் இருப்பிடங்கள் பாதிக்கப்படும் மக்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்குவதும், பின்னர் உலர் உணவுகள் வழங்கப்படுவதும் தற்காலிக இருப்பிடங்களுக்கு உபகரணங்கள் வழங்குவதும், உடைந்த கூரைகளுக்கு விரிப்பதற்கான விரிப்புகள் வழங்கப்படுவதும் எந்தவிதமான நிரந்தரத் தன்மையான தீர்வை மக்களுக்குத் தராது என்ற வகையில் நிரந்தர வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே முடிவாக அமையவேண்டும்.
மட்டக்களப்பின் பின்தங்கிய பகுதிகளான படுவான்கரைப் பிரதேசங்களே இவ்வாறான அனர்த்தங் களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் யானைப் பிரச்சினைகளையும் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரதேசமாகவும் இவை இருக்கின்றன. இவற்றுக்கும் தீர்வுகள் காணப்பட்டே ஆகவேண்டும் என்பதும்
ஞாபகப்படுத்தப்படுதல் இச்சந்தர்ப்பத்தில் சிறப்பாக இருக்கும்.
மினி சூறாவளி போன்ற அனர்த்தங்களை உடனேயே கண்டுபிடிக்க முடியாது என்றாலும். அதன் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்றவகையில் இதற்குத் தீர்வு காணப்படல் முக்கியமானதாகும்,
(08ஆம் பக்கத் தொடர்ச்சி...)
தெங்கு அபிவிருத்தியில்.
இப்படிப்பட்ட சிலர் மீண்டும் பிரிவினைவாதத்தை உண்டாக்குவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிசெய்து.
வருகின்றார்கள்.
இவ்வாறானவர்களும் இந்த மைக்கா நோயைப் போன்றவர்களே என்பதை இந்த வேளையில் நினைவூட்ட விரும்புகின்றேன். இவர்களின் இத்தகைய செயல்களால் வெளிநாட்டவர்கள் நம்மீது பாரிய அழுத்தங்களை மேற்கொள்கின்றார்கள்.
எமது ஒற்றுமையால் இப்பொழுது நம் நாட்டில் தென்னை மரங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த மைக்கா நோயையும் இல்லாதொழிக்கலாம். சாதாரணமாக நாம் வணங்குவது மதத் தலைவர்களையும் அதற்கு அடுத்த படியாக எமக்குக் குருவாக இருக்கும் ஆசிரியர்களையும்தான். இவ்வாறு தங்களது கொள்கையில் மாறுபடாமல் வழிவழி வந்த பாரம்பரிய மரபு முறையில் நாம் அனைவரும் நடந்து கொண்டால் எம்மிடையே பிரிவு என்ற ஒன்று ஏற்படாது. இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் எமது பாரம்பரியத்தை சிலர் தங்களது சுயலாபத்துக்காக திசை திருப்பும் - பொழுது இவ்வாறான நோய்கள் வருவது சகஜம்தான்.
எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் இந்த உலகத்தில் எதனையுமே சாதிக்கலாம். இந்த நாட்டின் அரசியல்வாதிகள் பல்வேறுவகையில் தீவிரவாதத்திற்கு இடம்கொடுத்து இந்த நாட்டைத் துண்டாடி அபிவிருத்தித் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தார்கள். அதனை எல்லாம் எமது
அரசாங்கம் சீர் செய்து தீவிரவாதிகளால் வடக்கு, கிழக்கில் தடைசெய்யப்பட்டிருந்த அபிவிருத்தியை மீண்டும் கொண்டு வந்து நாம் இப்பொழுது முன்னேற்றப் பாதையில் செலுத்தி வருகின்றோம்.
பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து பின்னடைவு கண்ட அபிவிருத்தியை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.
தென்பகுதிக் கரையோரம் நெடுகிலும் தற்சமயம் தென்னை மரங்களுக்கு ஏற்பட்டுள்ள மைக்கா' எனப்படும் ஒரு வகை ஓலையைக் கருகச் செய்யும் நோயினால் சுமார் நான்கு இலட்சம் தென்னை மரங்கள் அழிந்துவிட்டன.
இலங்கையில் இறுதி யுத்தம் | சர்வதேசத்தின் 6 பற்றி? -
"இலங்கையில் காக முன்முயற்சி யாளி நாடுகளான 1 அமெரிக்கா, ஐரோப் மற்றும் நோர்வே 8 இணைந்து 2009 ஜனவரி மாதம் ஒரு முன்வைத்தன.
ஐ.நா மன்றமும் பின்னணியில் இரு நிலைமையில் போ இலங்கை அரசுக்கு ரீதியிலான வெற்றி என்பது எல்லோரு நிலையில் போரின் ஆயிரக்கணக்கான கொல்லப்படும் பேர் வகையில் போரை முடிவுக்குக் கொண் என்கின்ற யோசனை முன்வைத்தோம். அ முழுமையான இறுதி விடுதலைப்புலிகள் அரசும் ஒப்புக்கொன முடிவு செய்யப்பட்டி
ஆனால், அதற்கு யாக நாங்கள் தெரி முறை யோசனை 6 சர்வதேச அமைப்பு, அமெரிக்கா, இந்திய வேறு ஒரு நாடு இல் வடக்கு-கிழக்குப் ப ஒரு பெரிய கப்பலை வைப்பது என்றும், மன்ற அதிகாரிகளே மற்ற சர்வதேச அன சேர்ந்தவர்களோ இ இறுதியில் எஞ்சியிரு விடுதலைப்புலிகள் பொதுமக்கள் அவை ஒருவர் விடாமல் கல் புகைப்படத்துடன் ப என்றும் தெரிவித்திர அவர்கள் அனைவரு கொண்டு செல்லப்பு களிடமிருந்த ஆயுத ஒப்படைத்த பிறகு 6 புலிகள் அமைப்பின் பிரபாகரன் மற்றும் 1 அம்மான் ஆகிய இரு மற்ற அனைவருக்கு மன்னிப்பு வழங்கப் தெரிவிக்கப்பட்டது.
அப்படி நடந்திரு சர்வதேச சமூகத்தில யில் சர்வதேச அமை பதிவு செய்யப்பட்ட இலங்கை அரசால் | மாத்திரத்தில் கொல் காது. எங்களின் இற மட்டும் ஏற்கப்பட்டிர் கட்டத்தில் கொல்ல தலைப் புலிகள் உ
ஆயிரக்கணக்கான ( நம்மிடையே உயிரு இருந்திருப்பார்கள்.
ஏப்ரல் மாதம் இ திட்டத்தின் இறுதி வ
ച വ
தின

நம் பக்கத் தொடர்ச்சி...) ஹெய்ம் சொல்லும்...
ரசுடன் பப் பேச்சு டத்தினோம்.
சியதிலிருந்து ராணுவ ஊறியைப் வகை அரசின் பர்கள் விரும்
ன்கின்ற நாங்கள் தேசமயம், கள் இந்தத்
புதல் வழங்கி ங்கை நச் சம்மதிப் பறு வழி
என்றே தான்றியது.*
முடிவு செய்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரைத் தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால், இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று எங்களுக்குச் செய்தி
நிலையிலும் போரை ஒழுங்கு படுத்தப்பட்ட முறையில் முடிக்கா மல் கடைசிவரை போராட வேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என்றே நான் நினைக்கின்றேன்.
அதே சமயம், இதைக் காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும்
நடைபெற்ற மற்றும் அதில் செயற்பாடுகள்
சமாதானத்துக் எடுத்த கொடை
ஜப்பான், பபிய ஒன்றியம் ஆகிய நாடுகள் ஆம் ஆண்டு
யோசனையை
இதன் ந்தது. அன்றைய ரின் முடிவு இராணுவ பாக அமையும் க்கும் தெரிந்த .
முடிவில் வர்கள் பழிவை தடுக்கும்
முறையாக டு வரவேண்டும் னயை நாங்கள் பந்தத் திட்டத்தின் தி வடிவமும் ம் இலங்கை
ண்ட பிறகுதான் பருக்கும்.
த அடிப்படை வித்த நடை என்னவென்றால், உதாரணமாக பா அல்லது லங்கையின்
குதிக்கு ல அனுப்பி அதில் ஐ.நா பா அல்லது மப்பைச் ருந்து, போரின் தந்த அனைத்து
மற்றும் னவரையும்
ணக்கெடுத்து திவுசெய்வது நந்தோம். நம் கொழும்பு பட்டு அவர் ங்களை விடுதலைப் தலைவர் பொட்டு நவர் தவிர்த்த ம் பொது படும் என்றும்
சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை."
இந்தத்திட்டத்திற்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?
"அந்த நாட்களில் நான் இலங்கைக்குச் செல்லவில்லை. ஆனால், ஒஸ்லோவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் மூலமாகவும் மற்றத் தூதரகங்கள் மூலமாகவும் இலங்கை அரச தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும் இலங்கை அரசுடன் நாங்கள் நிறையப் பேச்சு
வார்த்தைகள் நடத்தினோம். அவர்களுடன் பேசியதிலிருந்து முழுமையான இராணுவ ரீதியிலான வெற்றியைப் பெறுவதே இலங்கை அரசின் பெரும்பாலானவர்கள் விரும்புகின்றார்கள் என்கின்ற உணர்வையே நாங்கள் பெற்றோம். அதேசமயம், விடுதலைப் புலிகள் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்குச் சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே எங்களுக்குத் தோன்றியது."
இந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக் கொண்டிருக்கும் என்பதை
எதை வைத்து நீங்கள் நம்புகின்றீர்கள்?
| "அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம், இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டி, யிருப்பார்கள், ஒட்டு மொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். இலங்கை அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது."
அப்படியானால், இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு - முதன்மையான பொறுப்பு விடு தலைப்புலிகளின் தலைமை யைச் சாரும் என்கிறீர்களா?
"போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப் போகின்றது என்பதை அனைவரும் உணர்ந்த
குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்த முடியா, பாதுகாப்பு வலயம் என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்தப் பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கின்றது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன."
இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா ?
"விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசில் கொஞ்சம்கூட அனுதாபம் இல்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் இருக்கின்றன. ஆனால், அதே சமயம் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான வர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து அங்கே கரிசனை காணப்பட்டது." '
நீங்கள் இறுதியாக முன் வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?
"இலங்கைப் பிரச்சினையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டு காலங்களில் இந்தியாவுக்குத் தெரிவிக்காமல் நான் எந்தத் திட்டத்தையும் முன்னெடுத்த தில்லை. இந்தத் திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை."
இப்படியான ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப் போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன
ஆதாரம்?
"2009 ஆம் ஆண்டில் நடந்த இந்த விடயங்கள், கொழும்பில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்றைய இராஜ்ஜிய . தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விக்கி லீக்ஸ் இல் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன."
ந்தால், - முன்னிலை மப்புக்களால் வர்களை நினைத்த
ல முடிந்திருக் தே யோசனை நந்தால், இறுதிக் ப்பட்ட விடு பள்ளிட்ட பேர் இன்று
டன்
அந்தத் படிவத்தை
ரமலா " முரசு
'ஒக்ரோபர் 18 - 24, 2012

Page 23
சர்
சொல்வதெல்லாம் ரெய் சொப்பைத் தவிர வேறொன்று
மில்லை .
வணக்கமுங்கோ! நீண்ட காலமாக பிடிபடாமல் திரிஞ்ச நம்முடைய அரியத்தாரை கடந்த வாரம் கொழும்பில கண்டுபிடிச்சிட்டேனுங்கோ. மனிசன்
முடியையும் சிலுப்பிக் கொண்டு வெத்திலை வாயோடை கிழக்கின்ர நாட்டாமை மாதிரி இருந்தாருங்கோ.
'என்ன அரியத்தார் கூட்டமைப்பின் எழுதப்படாத பேச்சாளர் மாதிரி அடிக்கடி மீடியாக்களோடை டச்சோடை இருக்கிறீயளே' எண்டு கேட்டனுங்கோ. | 'கூட்டமைப்பு எண்டு வந்தாப்பிறகு அதென்ன எழுதப்படாத எண்டிறீயள்' இங்கே எல்லாமே எழுதப்படாததுதானே. பேசத் தெரிஞ்சிருந்தால் எல்லாரும் பேச்சாளர்கள்தானே. நானும் பேசாவிட்டால் கிழக்கில இருந்து ஒரு சத்தமும் வராது எண்டாருங்கோ. | 'அதுக்காக' சர்வதேசம் வாங்கித்தாற தீர்வை யாராலும் தட்டிப்பறிக்க ஏலாது எண்டெல்லாம் சொல்லுறது சரியோ எண்டு கேட்டனுங்கோ.
'இண்டையான் நிலைமையில வேற என்ன சொல்லச் சொல்லிறியள்'. இந்த அரசாங்கத்தை அசைய வைக்க இப்போதைக்கு சர்வதேசம் எண்டுதானே சொல்லவேண்டியிருக்கு, அப்பவும் | இவுங்கள் அசையிற மாதிரித் தெரியவில்லையே எண்டாருங்கோ.
'அரியத்தார்' நாளைக்கே நீங்கள் சொல்லுற சர்வதேசம் "தமிழ் மக்களின்ர பிரச்சனையை தமிழ் மக்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். - இலங்கையின் இறைமைக்குள் நாங்கள் தலை யிடமாட்டோம் என்று கையை விரித்தால் தமிழ் மக்கள் என்ன செய்யிறது?' எண்டு
கேட்டனுங்கோ. | 'சர்வதேசம் கையை விரித்தால் விரிக்கட்டுமே' நாம் கைகளை விரிக்காமல் இருக்கவேண்டும்.
வெளிநாடுகள் எப்பவும் தங்களுடைய நன்மை' களிலிருந்துதானே பிரச்சனை களைப் பார்க்கும். வெளிநாடுகளை
இப்ப நம்புறம் எண்டது சும்மா பொலிரிக்ஸ் விளையாட்டுத்தான். சிலவேளை இந்த விளையாட்டுக்கூட.. என்னுடைய கணக்குப்படி. வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்போது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும்வரை பலனளிக்கலாம்' என்று சர்வசாதாரணமாகச் சொன்னாருங்கோ, | 'இன்னொரு விசயமுங்கோ' நீங்கள் வாயிருக்கு எண்டு கதைச்சாலும் சம்மந்தருக்குப் பிறகு | கிழக்கு மாகாணத்தில)' தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடிய ஆளாக நீங்கள்தான் அடி போடுறியள் எண்டு ஒரு கதையும் இருக்குது. ஆனாலும் திருகோணமலையிலிருந்து இம்முறை மாகாண சபைக்கு அதிக விருப்பு வாக்குகளால் தெரிவான வாத்தியைத்தான் சம்மந்தர் தன்னுடைய திருகோணமலை வாரிசாகக் கொண்டு வரப்போறார் எண்டு ஒரு கதையும் வருகுது. ஒருவேளை
அப்புடி நடந்தால் உங்களுடைய கனவுக்கு ஆபத்தாகிடுமே" எண்டு கேட்டனுங்கோ. | "சம்மந்தருக்கு அப்பிடி ஒரு கனவு இருக்கலாம் அவர் அந்தப் பக்கம் சுமந்திரனையும், இந்தப்பக்கம் வாத்தியையும் புடிச்சுக் கொண்டு தன்னுடைய கடைசிக் காலத்தை ஓட்டிப்போடலாம் எண்டு நினைக்கிறாராக்கும், ஆனால் நாங்கள்
கூட்டமைப்புக்குள்ளே புலிகளால் நியமிக்கப்படுவதற்கு முன்னால் எத்தகைய தியாகங்களைச் செய்தனாங்கள் எண்டது சம்மந்தருக்குத் தெரியாது' அந்த வரலாறுகளை தூக்கிப்பார்த்தால்.. அதில சம்மந்தரும் | துரோகிதான் எண்டதுகளை நாங்கள் மக்களுக்குச் சொல்லவேண்டியிருக்கும். 'அவரின்ர கடைசிக் காலத்திலை அவர் தமிழ் மக்களின் தலைவராக இருக்கப்போறாரா? அல்லது துரோகியாக இருக்கப்போறாரா? எண்டதைப் பற்றி அவர்தான் முடிவு செய்யவேண்டும்' என்று கொஞ்சம் தீவிரமாப் பேசினாருங்கோ.
'இன்னும் பல கேள்விகள் கேட்கவேணும் போலை இருக்குதுங்கோ' இன்னொரு சந்தர்ப்பத்தில பார்த்துக் கொள்ளுவோம் எண்டு விட்டுப் போடுவோமுங்கோ.
யாவும் கலப்படமற்ற பொய்)
அச்சுக் கலையின்.
கடை தந்தை
பல மாதங்கள் வரை ஜோன் கட்டன் பர்க் அச்சுக் கருவிக் காகிதத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். இதே முறையில்
ஒரு புத்தகத்தைத் தயாரிக்க முடியுமா? என்பதே அவன் கேள்வி. | ஒரு சில வார்த்தைகளைச் செதுக்கினான். அதில் மைபூசிப் பிரதி எடுத்துப் பார்த்தான். நெடுநாள் உழைப்பு, ஒரு தவறு ஏற்பட்டாலும் முழுப் பலகையும் வீண், இதைவிட வேகமாக வும் சுலபமாகவும் கொப்பி எடுக்க ஒருமுறை கண்டுபிடித்தாக வேண்டும் மரப்பலகை
உலக : பிளாக்குகளைக் கொண்டு ஒரு பைபிளை
அச்சடிக்க முப்பது ஆண்டுகள் பிடிக்குமே!
வியக்க சாமானியனின் கைக்குக் கிடையாதே இதே .
க வைத்தவர்கள்சிந்தனைதான் ஜோனுக்கு."
இந்த நிலையில் நாட்டிலே புரட்சி தோன்றியது, பிரபுக்களை ஒழித்துவிட்டு, நகர நிர்வாகத்தைத் தொழிலாளர்களே ஏற்று நடத்த முற்பட்டார்கள்.4420 இல் மக்கள் ஆயுதமேந்தி டவுன் ஹோலை நோக்கி முன்னேறினார்கள். ஜோனின் குடும்பம் நகரை விட்டு ஓடி ஒளிய வேண்டியதாயிற்று. ஒரு படகில் ஸ்ட்ராஸ் பர்க் நகருக்குத் தப்பிச் சென்றார்கள். அங்கேயே நிரந்தரமாக வசிக்கலானார்கள், புதிய இடத்தில் கட்டன்
பர்க் பிழைப்புக்குத் தவிக்கவில்லை. அவன் கையில் வேலை இருந்தது, பொற்கொல்லனாக மாறினான். நேர்த்தியான ஆயுதங்களையும்.
அழகான கண்ணாடிகளையும் செய்தான். இதனால் வயிற்றுப் பசி தீர வாழ முடிந்தது, ஆனால் மனப்பசிக்கு என்ன செய்வது? "புத்தகம் தயாரிக்க வேண்டும். அது மலிவானதாக, ஏழை களுக்கும் கிடைக்கும்படியானதாக . இருக்கவேண்டும். அது எப்படி... எப்படி?
இதே சிந்தனைதான் ஜோனுக்கு. வேறுபலரும் கூடத் தன்னைப் போலவே முயன்று கொண்டிருப்பதாகக் கேள்விப் பட்டார் ஜோன் ஒரு பக்கத்தை முழுப்பலகையில் செதுக்காமல், ஒவ்வொரு தனி | எழுத்தாகச் செதுக்கி, அவைகளை ஒன்றுசேர்த்து அடுக்கி, புத்தகம் தயாரிக்கப்படுவதாகத் தகவல் வந்தது.
(தொடரும்....) (ஒக்ரோபர் 18 -2.4, 20I2

இந்தவாரம் உங்கள் பலன் 7
7 (18.10.2012 தொடக்கம் 24.10.2012 வரை)
N/N துலாம்
(மேடம்
புதிதாக வீடு வாகனம் மற்றும் நிலபுலன்
கள் வாங்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வெகுகாலமாக எதிர்பார்த்து வந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர் களின் விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாதீர்கள். தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகுவ : தோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சினை கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். கணவன் - மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்துபோகும். காதலர்கள் சந்தோசமாக இருப்பர்.
1 தாய்வழிச் சொத்துக்களில் இருந்த வந்த பிரச்சினைகள் தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்துசேரும். பணி ஆட் களிடம் சற்றுப் பொறுமையுடன் நடந்து கொள் வது நல்லதாகும். அண்டை அயல் வீட்டுக் காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது, உற்றார் மற்றும் உறினர் களிடம் இருந்த எதிர்பார்த்த காரியங்கள் நிறை) வேறும். குலதெய்வ வழிபாட்டிற்காக தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. உத்தியோகத் துறையினருக்கு இடமாற்றமும் பதவிஉயர்வுகளும் வரக்கூடும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
3 இடபம்
உடம்பில் உஷ்ணம் சுரம் போன்ற 2உபாதைகள் வந்துபோகும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்களில் தடை கள் நீங்கி வெற்றி அடைவீர்கள். பண விசயங் களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு மனக்கவலை அடையாதீர்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத் துறையினர்களுக்குப் பணி இடமாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள் ள காலமாகும். அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்து வந்த காரியங்கள் நிறைவேறும், குடும்பச் சொத்துக்கள் போன்ற விசயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம் நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்து
இருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும் சற்றுக் காலதாமதம் ஆகலாம். பெண் கள் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று. புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். நண்பர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனநிம்மதி அடைவீர்கள். நீண்டகாலமாகப் பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் தீர்ந்து நல்ல சூழ்நிலை காணப்படும். உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மன . நிம்மதி உண்டாகும், புதிய பெரிய மனிதர்களை யும் அரசியல்வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். கபகாரிய நிகழ்ச் சிகளில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
தனுசு
பில் மிதுனம்
மீன், முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், பழைய இரும்பு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர் கள், அலுவலக உதவியாளர்கள் மிகுந்த இலாபம் உண்டாக வாய்ப்பு உள் ளது. கணவன், மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச் சினைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். பலகாலமாகத் தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். காதல் விசயத்தில் மிகுந்த கவனமுடன் இருத் தல் நல்லது. புதிய நண்பர்களின் சேர்க்கையால் காரணமற்ற பிரச் சினைகள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். தந்தை - மகன் உறவுகளில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
வெளிநாடு சென்றுவருதல் போன்ற புதிய
முயற்சிகளில் பிற மதத்தவர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். திருமண விசயங்களுக்காக முயற்சி செய்யலாம். பிள்ளைகளால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணஉதவிகள் உறவினர்களால் கிடைக்கும். காணாமற்போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். காதலர்களுக்கு நல்ல செய்தி வந்துசேரும். பொதுவாக இது ஒரு (நற்பலன் தரும் வாரமாகும்.
கடகம் இஒரு சிலருக்குப் புதிய இடமாற்றம்
ஏற்படக் கூடிய காலமாகும். முன் கோபத்தை தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. குலதெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோசங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும். விவசாயம் செய்பவர்களுக்கு புதியமுறை விவசாயங்களால் நல்ல இலாபம் அடைவார்கள். தந்தை - மகன் உறவில் சிறிய கருத்து வேறு பாடுகள் வந்து நீங்கும். உடம்பில் வாயு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்துபோகும். கட்டட சம்பந்தமான பொருட்களின் வியாபாரி கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.
மகரம் உடல் நிலையில் கண் மற்றும் காதுகளில்
மிக கவனம் தேவை. கூட்டுத்தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளா தார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளா. தாரம் வந்துசேரும். உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்துபோகும். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கவனமாய் இருங்கள். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். பழைய கடன் கள் மீண்டும் தொல்லைதர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காதலர்கள் பிரச் சினையில் சிக்காமல் இருப்பது நல்லது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்லன் தரும் வாரமாகும்,
'சிங்கம்
25வீடுகளைப் புதுப்பித்து கட்டுவதற்காக பணச் செலவுகள் வந்துசேரும். பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். கணவன் - மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். விட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. நெடுநாட்களாகப் பிரச்சினையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும். விபரீத எண் ணங்களை விட்டுக் காரியத்தில் மிகக் கவன - மாய் இருங்கள். காணாமற்போன பொருட்கள் காவல்துறையினர்களின் உதவியால் திரும்பக் கைவந்து சேரும் காலமாகும். ஆதரவற்ற ஏழைகளுக்காக உதவி செய்து அதனால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம் உத்தியோகம் பாரப்பவர்கள் மேலதி
காரிகளின் கோபத்திற்கு ஆளாகி மனநிம்மதியை இழக்க வேண்டாம். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடம்பில் தோல் மற்றும் இரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்துபோகும். எதிர்பாராமல் வடதிசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்துசேரும். வராத கடன் கொடுத்துள்ள பணம் எதிர்பாராமல் திரும்பக் கிடைக்கும். நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்துபோகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள். வெகுகாலமாக கணவன், மனைவியின் உறவு களில் இருந்து வந்துள்ள பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான உறவுகள் ஏற்படும்.
: - மீனம் -
கன்னி
நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள். ஒரு சிலருக்கு புதிய : வீடு மாற்றம் ஏற்படலாம். சமுதாய முன்னேற்
றங்களுக்கும் மற்றும் ஆலய திருப்பணி செய்தல் போன்ற விசயங்களில் தலையிட்டு நற்பெயர் எடுப்பீர்கள். விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும் இலாபமும் கிடைக்கும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்களில் நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய வீடுகளை வாங்கப்போட்ட திட்டங்களுக் காக வங்கிகளில் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும். உற்றர் மற்றும் உறவினர்களின் வரவால் பொருள் .
வரவும் மனச் சந்தோசமும் உண்டாகும்.
திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர்பாராத
தனவரவுகள் உண்டாகும். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகலாம், வீட்டைத் திருத்திக் கட்டுவ தில் மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர் கள். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். மனைவி யின் உடல்நிலையில் சிற்சில பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மருத்துவச் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. பெண்களால் அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கை யுடன் பழகுதல் நல்லது.
வாரமலர் ாமுரசு

Page 24
Regd. as .
16 ல் பிறந்தநாள் வாழ்த்து 2வற்றிதாவி
படத்தில் கான கள் விமானம் ஒல் போன்றுதான் கட்க யில் அதுவும் சரி காணப்படுகின்ற வ என்னவென்றால் 2
தயாரிக்கப்பட்ட ப 13. 10 2012ாதைனுைமனைபிறந்தான
அதிக வலுவையும் கொண்டாடிய தேகிவமைக்கலாம்
இயந்திரங்களைக் பெற்ற பல்லாண்டு மிைற்ணோறவாழ்த்துகிறே
சாதாரணமான பய
பயணிக்கும் பிரயா அனே.
விமானம் இரண்டு ஏற்றிச் செல்ல வ உற்பத்தி செய்த பொறியியலாளர்கள் செல்போன் இல்லாவி இல்லை என்ற நிலை 5 பேட்டரிகளுக்கு தினமு பிரச்சினையாக உள்ள
இந்த பிரச்சினைக் மணி பர்சில் மற்றும் 1 கவே சார்ஜ் ஆகும் புத அமெரிக்காவை சேர்ந்த உள்ளார்.அமெரிக்காவை அதிபரும், சமூகசேவகி கணவர் டான் ஆகியோர் பர்ஸ் மற்றும் பாக்கெட் "கட்டிங் எட்ஜ்" என்ற ந கண்டுபிடித்து உள்ளன
அந்த நவீன தொழு மணி பர்ஸ் மற்றும் ப வைத்தாலே போதும். பேட்டரிகள் சார்ஜ் ஆ தனியாக செல்போன் ' செய்ய வேண்டியது இ பயணிப்பவர்களுக்கும் பயன்படுத்துபவர்கள் வரப்பிரசாதமாக உ
ணிப்பேர்சில் சார்ஜ்
நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரை சேர்ந்த பிரபல காலணி தயாரிப்பு நிறுவனம் வழக்கத்திற்கு மாறான
அழகிய காலணி (சப்பாத்து) ஒன்றை உருவாக்கினார்கள், இந்த சப்பாத்தின் பிரத்யேக சிறப்பு என்ன என்றால் வெள்ளை நிறமுள்ள ஏராளமான வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருப்பதுவே ஆகும், இந்த சிறப்பு சப்பாத்தானது ரூ.2 கோடிக்கு (5 லட்சம் டொலர்) ஏலம் விடப்பட்டு அந்த நிதி தொண்டு நிறுவனத்தின் சமூக பணிக்கு வழங்கப்படுகிறது.
உய
இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒயிட்டிங்டான் என்ற கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் அந்த பகுதி யில் நடக்கும் தேசிய கண்காட்சி போட்டிக்காக புதுமையான காட்சி பொருளை உருவாக்க நினைத்தனர்.
அதன்படி ரோப் கிராய் (50) என்ற விவ சாயியின் தலைமையில் கூடி வைக்கோல் கொண்டு கிறிஸ்தவ தேவாலயம் போன்ற ஒரு பிரமாண்ட அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த வைக்கோல் தேவாலயம்
50 அடி அடி நீளமும்,
14 அடி கொண்டதாக
அமைக்கப்பட் இதுபற்றி ரோப் கிராய் கூறும்போது வித்தியாசமாக இருக்க நினைத்து 12 நுற்றாண்டு தேவாலயத்தை மாதிரியா? இதை அமைத்தோம். வரும் வாரத்தில் தேசிய கண்காட்சியில் இதை வைப்
என்கிறார். "
விவசாயிகளின் உழைப்பு
பொறி கக்கும் யுத்த முனைகளில் எல்லாம் மின்னலாய் நுழைந்து கள் நிலவரங்களை துல்லியமாய் மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டுபவர்கள்
பத்திரிகையாளர்கள், யுத்த நெருப்புப் பற்றி எரிகின்ற மத்திய கிழக்கு
நாடொன்றில் குறிவைத்து நிற்கும் படை வீரரின் சுடுகல ை
னயும் பொருட்
படுத்
தாமல் னையே கருவியில் கங்கணம் புகைப்பிடி பாராட்டப்பு அதுமட்டுப் உலகத்தி மிகு உத பத்திரிகை உதுணர்
குதித்திரு இளைஞர்.
நடக்கப் போவது என்ன?
- பிமான
உத்தில் தடவி.ன் நேசத்தம், ஆச்தது.

aNews paper at the G.P.0.(UD786/NEWS2012)
விரமாண்டம்
எப்படுவது சாதாரண பயணி எறின் முகப்புத் தோற்றம் சியளிக்கின்றது. ஒருவகை
தான். ஆனால் இங்கு பிமானத்தின் சிறப்பு இயல்பு உலகிலேயே இதுவரை யணிகள் விமானங்களில் டைய பாரிய இரட்டை கொண்டிருப்பதேயாகும். மணிகள் விமானத்தில் பணிகளை வட இந்த
மடங்கு பிரயாணிகளை ல்லது என்று விமானத்தை உக்ரேன் நாட்டு விமானப் ள் தெரிவிக்கின்றனர். ட்டால் உலக தொடர்பே வந்தாகி விட்டது. செல்போன் ம் சார்ஜ் போடுவது பெரிய
து. கு தீர்வு காணும் வகையில் பாக்கெட்டில் போட்டாலே தானா திய தொழில் நுட்பத்தை 5 பெண்மணி கண்டுபிடித்து வ சேர்ந்த பெண் தொழில் புமான சால்சிடோ, அவரது + செல்போன்களை மணி டில் வைத்தாலே சார்ஜ் ஆகும் நவீன தொழில் நுட்பத்தை
இல்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ரக்கெட்டில் செல்போனை
அவை தானாகவே செல்போன் கிவிடும், இதனால் நாம் பேட்டரிகளுக்கு சார்ஜ் இல்லை, இது நீண்டதூரம் -, அதிகமாக செல்போன்
ருக்கும் இது
பெரும் உள்ளது.
அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் பொன்னிர் கவுண்டியில் இருக்கும் ஏரியில் மீனவர் ஒருவர் வலை வீசியதில் பெரிய மீன் சிக்கியது.
அந்த மீனை சமையல் செய்வதற்காக சுத்தம் செய்த போது மீன் வாயில் இருந்து மனித கைவிரல் வெளியே வந்தது. இந்த மர்ம விரல் அதே பகுதியை சேர்ந்த ஹான்ஸ் கலாக்சி (31) என்பவரின் கைவிரல் என கண்டுபிடிக்கப்பட்டது.
3 மாதங்களுக்கு முன்பு ஏரியில் படகில் சென்ற போது ஏற்பட்ட விபத்தினால் இடது கையின் 4 விரல்கள்
துண்டித்து தண்ணீரில் விழுந்துவிட்டது.
அதன் பின்பு அந்த விரல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது மீன் விழுங்கிய விரல் ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது.
 ைசயாத்து
பரமும், 74
அகலமும் டுள்ளது.'
ம்
க வைத்து ல் நடக்கும் பாம்
- நிஜம்
அமெரிக்காவைச்
சேர்ந்த மேஜிக் நிபுணர்
- ஒருவர் தனது உடலில் 1 மில்லியன் வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பிளேன் (வயது 39). மேஜிக் நிபுணரான இவர், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.இந்நிலையில் 10 லட்சம் வோல்ட் மின்சாரத்தை தனது உடலில் பாய்ச்சி சாதனை நிகழ்த்தப் போவதாக அறிவித்திருந்தார்.
இதற்காக மிகப் பெரிய கூண்டு அமைக்கப்பட்டு, அதன் நடுவில் 20 அடி உயரத்தில் மேடை உருவாக்கப்பட்டது. அதில் ஏறியபடி நின்ற டேவிட்பிளேன் உடலில் 10 லட்சம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. அது தனது உடலில் தாக்கிப் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க அவர் விசேட உடை அணிந்து இருந்தார்,
சாதாரணமாக வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் 240 வோல்ட்
மின்சாரம் உடலில் பாய்ந்தாலே உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் 10 லட்சம் வோல்ட் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி மக்களை மிரட்சியுடன் ரசிக்க
வைத்தார்.
உங்களால் முடியுமா
அந்தப் படை வர தன் புகைப்படக்
சிறைப்பிடிப்பதற்கு கட்டி நிற்கும் இந்தப் ப்பாளர் நிச்சயம் பட வேண்டியவர்தான். மல்ல பத்திரிகை ற்கு பெருமை - ாரணமாகவும் கயாளர்களுக்கு
புருஷராகவும் களம் க்கிறார் இந்த
ஒக்ரோபர் 18 - 24, 2012
பவராங் விமடல்
நான் ஓக்ரோபர் 18 ஆம் திகதி தன்சிட்டு இகவிட்டப்படுகிறது.