கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.10.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමුරසු වාරම
தின
THINAMURASU
- NATIONA)
13 ஆவது சட்ட தமிழர்களுக்
கிழக்கில் வரலாற்றுத் தொன்மை விபயந்த முருக்கன் தீவு,
மலையகத்தில் மாற்று தொழிற்சங்
சம்மேளன
சாத்தியம்
சூடு
சுவை
சுவார

பக்கம் 24 ரூபா, 30.00
6ே
ஒக்ரோபர் 25-31, 2012
வாரமலர்
முரசு
L TAMIL WEEKLY
முரசு 1985
திருத்தமும்) கோன்
உபாகுமா?
Tசியம்
அதுதான் தினமுரசு

Page 2
(2ல் நந்தி என்பவர் யார்?)
சுமைகள் சுகம் சிலாத முனிவர் - சாரு இலட்சனை தம்பதிக்கு -
வாழ்க்கையிலே ஒவ்வொம் நெடுங்காலமாக புத்திர பாக்கியம் கிட்டவில்லை. ஆ
ஆன்மீகம்
பெரும்பாலோருக்கு இந்த சு
நோய்வாய்ப்பட்டு படுக்கையில் அதனால் சிவபெருமானை நோக்கி கடுந்தவம்
யோடு நிற்கும் உறவுகள், அவ புரிந்தார் சிலாதர். அவரது தவத்துக்கு இரங்கிய சிவ
மகிழ்ச்சி. இப்படியிருந்த காலமெல்லாம் மா பெருமான் மழலை வரம் அருளினார். இறை அருளால்
நெஞ்சம் பதறுகிறது. வலிமை மிக்க பாசமெ பிறந்த பிள்ளைக்கு நந்தி என பெயர் சூட்டி வளர்த்தனர்.
வருகின்றது. தாத்தாவும் பாட்டியும் ஏன் பெ ஆனாலும் மகன் பிறந்த மகிழ்ச்சியை அத்தம்பதியார்
முடங்கி கிடக்கின்றனர், நம்மை சுமை! முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. ஏனெ
தோள்களில் சுமந்தவர்கள் இன்று நமக்கு சு னில் பிள்ளைக்கு ஆயுள் எட்டு வருடங்கள்தான் என்று
மனிதனின் வாழ்வு சிறக்க குடும்பத்தி நிபந்தனை விதித்திருந்தார் சிவபெருமான். அந்தக்காலம்
நம்முடைய சுமையை மற்றவர்களுக்கு கெ நெருங்க நெருங்க பெற்றோரின் கவலை அதிகரித்தது.
அமைகளையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இதை உணர்ந்த சிறுவனான நந்தி காரணம் கேட்க,
இதுபோல சுமைகளை சுமக்கத் தயாராக இ வேறு வழியின்றி உண்மையைக் கூறினர். "கவலை
இருக்கிறது. அந்த இடம் வேறெதுவுமில்
சுமக்கிறவர்களே, நீங்களெல்லோரும் என். வேண்டாம் என்று அவர்களை ஆறுதல்படுத்திய
இளைப்பாறுதல் தருவேன் என்றும் இயேசு நந்தி, தனியே சென்று சிவனைக் குறித்து தவம் மேற்
சூழ்நிலையில் மனிதர்களை எதிர்பார்ப்பல் கொண்டான். சிவனருளால் பூரண ஆயுள் பலமும்,
இறக்கி வைப்போம். அப்பொழுது, நம் குடும்ப கையிலைக்கே காவலனாகும் பேறும் பெற்றான். அத
சுமைகளையும் சுமப்பதற்கான மன, உடல் னால் அதிகார நந்தி எனப் பெயரும் பெற்றான்.
நம் வாழ்வின் உன்னதம் உயரும், உறவுகள் த. பாலி.
கவிதைப்போட்டி (382)
கவிதைப்
5 5 4 5 6 5 5 3
ஏனோ? கிளியைக் கொன்று புசிக்கத் பிறந்தது பூனை இவையே இயற்கை பகை மறந்து இணைந்து வாழும்போது ஆறறிவு படைத்த இந்த மனித இனம் மட்டும் ஒன்றையொன்று குத்திக் குதறி குருதி வெள்ளத்தால் தினமும் இப் புவியை நனைப்பதுமேனோ?
அ.சந்தியாகோ கடி. பாசத்திற்கேது
பசியும் பகையும் பகை அறியாது பழகிவிட்டால் ஆறறிவு மனிதர் மட்டுமா? ஐயறிவு ஜீவன்களும் ஒரு கூட்டில் வாழும் எங்க வீட்டு நாயும், பூனையும் தாயும் - பிள்ளையும் போல் தூங்கும் காட்சிகண்டு
வியந்தோர் அநேகர் ஒன்றாக - நன்றாக - அன்பாக பழகிவிட்டால் பறப்பன, நடப்பன எல்லாமும் நண்பர்கள் தான்.
-NA தெஹுனாஸ்,
மட்டக்களப்பு
எப்போது?
எமாணத்தில் 3
காட்டுப் பிராணி இவையிரண்டும்
கவிய காட்டுமிந்த ஒற்றுமையை நாட்டு மனிதரிடம் நாம் காண்பது எப்போது?
S.M.சுந்தரேசன், ஹட்டன்.
அர(வ) அணைப்பு கள்ளமில்லா உள்ளம் படைத்த கிளிப்பிள்ளையே- மனதினில் கபடமுள்ள பூனையாரின் அர(வ)அணைப்பில் மயங்கிவிடாதே. கு.விஜிதன், முல்லைத்தீவு.
வாரமலர்
(() |
முன்பு
இந்தியாவில் கூட்டமைப்பு :: யாழ்ப்பாணத்தில்
சர்வதேசம்
நல்லதொரு பாப் உன்னை ஐந்த
ஜீவன் எ எப்படிச் சொல்
இப்படி அழ அணைத்துக் கொ தூங்குகி
ஆக ஆறறிவுப் பிசாசுகள் ஏ.ஆர்.நவாஸ் - கிண்ணியா
T
மலையாதிற்கு ஆப்படிக்கும்
ரமரி ப யுதிர்
- பா.
முப்பொழுதும் நீதான்! வாசல் வந்து வசந்தம் வீச வாசல்வரை காத்திருப்பேன். கால மாற்றமதை கண்ணும் கருத்துமாய் சிந்தை பிசகாமல் வாசக நெஞ்சங்களை நிறைவடைய வைக்கின்றாயே நேற்று - இன்று - நாளையென முப்பொழுதும் உன்னை யாசிக்கத் தவறுவதேயில்லை முரசே.
அ.யாறு. யாழ்ப்பாணம்.
வாழ்த்துக்கள்! வாரம் ஒரு முறை எப்போது நீ உதயமாவாய் என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு இருப்பேன். நீ அள்ளிவரும் அனைத்தும் அற்புதம். தொடர்கதைகள், பூலான்தேவி லேடீஸ் ஸ்பெஷல், அரசியல் கட்டுரைகள் என் பிரமாதமாக உள்ளது, வலிகளின் சன்மானம் எனும் கதை என் மனதை பெ தும் தொட்டுள்ளது. நானும் ஒரு வறுபை எழுத்தாளன் என்றவகையில் அதில்
கூறப்பட்டுள்ள வலிகளில் சில என்னை தொட்டவை, வாழ்த்துக்கள் ரமேஷ்.
எம்.ஆதர்ஷா, வவுனியா.
தினம்

மாவது எப்போது?* (அல்லாஹ்வை துதிப்போம்! நவருக்கும் துன்பங்கள் இருக்கும். ஆனால்
ஒருவரது வாயில் இருந்துவரும் வார்த்தைகள் நல்லதாகவே மை மிகவும் சிரமமாகவே இருக்கிறது.
இருக்கவேண்டும். எதையும் சிரித்து பேசவேண்டும் பேசிய பின் ல் இருக்கும் தாத்தாவை சுற்றி கவலை -
சிந்திப்பதில் பயன் இல்லை. எமது பேச்சில் நமக்கோ, பிறருக்கோ பர்களை பார்க்கும் தாத்தாவின் முகத்தில்
பாதிப்பு ஏற்படக்கூடாது. நாளை மறுமையில் நமது பேச்சுக் றிவிட்டது. நிகழ்காலத்தை நினைத்தாலே
களுக்கு அல்லாவற்வின் விசாரணை உண்டென்பதையும் நாம் மல்லாம் இப்பொழுது பலமிழந்து தேய்ந்து
மறந்துவிடலாகாது. பற்றோர்கள்கூட முதியோர் இல்லங்களில்
வீண் பேச்சுக்களுக்குப் பதிலாக நல்ல பேச்சுக்களையே பாக கருதாத. கண்ணின் இமையாக
நாம் பேசவேண்டும், அப்போதுதான் அல்லாஹ்விடமிருந்து மையாகிப் போனார்களா?
நாளை மறுமையில் நமக்கு நற்கூலி கிடைக்கும், கெட்ட பேச்சுக் நில் அன்பும் அரவணைப்பும் அவசியம்.
களுக்காகச் செலவிடும் நேரத்தை இறைவழியிலும், இறை சிந்தை காடுக்க தயாராக இருக்கும் நாம், பிறரது
யிலும் செலவிட வேண்டும் நமது நாவினால் விளையும் தீங்குகளோ 5 இருக்க வேண்டும், ஆனால், மனிதர்கள்
ஏராளம். இதனால்தான் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் ல்லாதபோது, நமக்குப் போக்கிடம் ஏது?
வாயினுள் கற்களைப் போட்டுக்கொண்டு பேசாதிருப்பார்களாம். கலை, இயேசுதான். "வருத்தப்பட்டு பாரம்
ஆகவே நமக்கும் நாவடக்கம் தேவை. "நா" தானாகவே னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு
அடங்கிவிடாது. அதனை நாமே பகுத்தறிவோடு பயன்படுத்த கூறியிருக்கிறார். ஆகவே, இப்போதைய
வேண்டும். அல்லாஹ் அவன் சிருஷ்டியான மனிதனுக்கு நாவை தைவிட, இயேசு மேல் நம் சுமைகளை
படைக்கப்பட்ட நோக்கமறிந்து நாவின் மூலம் அல்லாவற்வை பசுமைகளோடு, பொறுப்புணர்வுடன் பிறர்
துதிப்போம் அளவோடு பேசுவோம், வலு நமக்குக் கிடைத்துவிடும். அதனால், ர் பலமுள்ளதாகும்.
எம்.சி.கலீல், கல்முனை - 05. கே., மரியா, ஆனைக்கோட்டை,
போட்டி
இல் 985)
ங்கள் பக்கம் அதிகரிக்கும் வாகனங்களால் அவதியுறும் மக்கள்
அண்மைக் காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்ற வாகனப் போக்குவரத்துக்கள் காரணமாக கொழும்பு போன்ற பகுதிகளில் |
வாகன நெரிசல் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்குச் சவால்விடும் வகையில் அதிகரித்துக் காணப்படு கின்றது.
அண்மைக்காலமாக துறை சார்ந்த நிபுணர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதில் வழங்கப் பட்டு வருகின்ற சலுகைகள், நாளுக்கு நாள் புதிதாக முளைவிடு கின்ற லீசிங் கம்பனிகளின் போட்டி என்பவற்றினால் சாதாரணமான மக்களும் வாகனங்களைக் கொள்வனவு செய்யக் கூடிய சூழலை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இதனால் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற வாகனங்களின் எண்ணிக் கைக்கு ஏற்றவாறு வீதி களின் விஸ்தரிப்பு அமையவில்லை என்பது பெரும்பாலானவர்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. அதை விட மேலை நாடுகளைப் போன்று காலத்துக்குக் காலம் - பாவனைக்குதவாத வாகனங்களை சேவையில் இருந்து தடைசெய்வதற் கான ஏற்பாடுகளும் எமது நாட்டில் இதுவரை குறிப்பிடத்தக்க வகையில் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களும் உயிர்ப்பலிக
ளும் சர்வசாதாரணமாகிக் கொண்டிருக் கின்றது.
- எனவே, இது தொடர்பில் உரிய தரப்பினர் விரைந்து சிந்தித்து ஆரோக்கியமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென தினமுரசின் உங்கள் பக்கம் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
என்.கோகுலவாசன்,
வெள்ளவத்தை
தான்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 0511.2012 தேப் போட்டி இல. ஒ85 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல. 17, யாழ்ப்பாணம். இல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
கிளியை வளர்த்து பூனையிடம் கொடுப்பதா? இது
அன்றையப்
ാധ് கொடுத்தாலும் பூனை பிடிக்காது! ஏன் தெரியுமா?அது
ரோசங்கெட்ட டினையும் - இது
மானங்கெட்ட கிளியுமாம் - எனப் புதுமொழி
அதுவுங் கிளிமொழி! பாண்டியூர் பொன் நவநீதன்.
கி
கறிவு
என்று
மவது
காக எண்டு றாய் உடும் இக்கு!
மனிதாபிமானம் பூனைக்கெல்லாம் புத்திவந்து புரிகிறது -- இங்கே புரியாதது மனிதங்களே!
எஸ்.பி.பாலமுருகன், பதுளை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர் த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் (Fax): 0212221811
| ஈ-மெயில்:
(E-mail):- thinamurasu@live.com விளம்பரத் தொடர்புகளுக்கு:-
0212220188
வாசகர் சாலை
திலகாதத4414
*1441-445
நல்வழிகாட்டி
பவை
பரி
முரசு தொடங்கிய நாள் தொடக்கம் உனது வாசகனாய் ஆகிவிட்டேன். எனது பிரதேசத்திற்கு முரசு ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை வந்து கொண்டிருக்கின்றது. பல உண்மைகள், அறிவு சார்பானவை, சிந்தனைக்கு விருந்தாகுபவை, மனதை நெருட வைப்பவை, மகிழ்ச்சி என எல்லாவற்றையும் உள்ளடக்கி நீ உலகம் சுற்றுகின்றாய். பாப்பா முரசில் வரும் தகவல்கள் குழந்தைகள் மாத்திரமல்ல பெரியவர்களும் அறிவை வளர்த்துக் கொள்ள தேவையாக இருக்கின்றது. அரசியல் ரீதியான கட்டுரைகள் மக்களை நல்வழி காட்டி, வழிப்படுத்தி
வருகின்றது. அதை நான் வரவேற்கின்றேன்.
எஸ்.சாய்சரண், அக்கரைப்பற்று.
த்
மலர்) பரசு
ஒக்ரோபர் 25 - 3, 2012

Page 3
< கூடாரங்களுக்குள் வெள்
வன்னியில் மக்கள் அவா
வன்னியில் தொடர்ந்து பெய்துவரும் பருவ மழை நடந்து பெரும்
வன்னியில்
யினால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பாதிப்படைந்
வீட்டுத்திட்டங்க துள்ளனர். கூடாரங்களில் தண்ணீர் நிரம்பி வழி படவில்லை. ப
வதால் மக்கள் இடம்பெயர்ந்துவருகின்றனர்.
தற்காலிக கூடா வருகின்றனர். கூடாரங்கள் தர களினாலும் அ |ஒரு சில ம காக அமைக்க களில் மூன்றாம் காலத்திலும் வ கொண்டிருக்கிற
பாதுகாப்பும் லாத இந்தக் 8 நோய்த்தொற்று கூடியவையாக மூன்று வருட திட்டத்தை வெ மக்கள் விசனம் கள்.
நடுவீதியில் சிகிச்சை
இவ
அரசாங்க வைத்தியசாலை அவ்வழியே தனிப்பட்ட தேவையின் | கடமையாற்றும் வைத்தியர் ஒருவர்
நிமிர்த்தம் பயணித்த வைத்தியர் காயப் |
நுவரெலியா நடு வீதியில் வைத்து காயமடைந்
பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து '
அரசதுறை நிய தவர்களுக்கு சிகிச்சையளித்த
தனது மனிதாபிமானத்தை வெளிப்
நவீன் திசாநாய சம்பவமொன்று ஹட்டன் பகுதியில் படுத்தியுள்ளார்.
சிந்தனை வே இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கிளங்கன் வைத்திய | அபிவிருத்தி 2 வட்டவளையில் அண்மையில் சாலையில் பணியாற்றும் வைத்தியரே 26 பேருக்கும் சி பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்
இவ்வாறு மனிதாபிமான பணியில்
வழங்கப்பட்டுள் குள்ளாகியது. அச்சந்தர்ப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போத உங்களுக்கான
சங்கர சிவன்
அறுபது வ முன்னோடித் , மக்களைப் பார் சனையின் தீர் பறத்தை இவர் முடியவில்லையம் கிடைத்த சந் அளிக்க முடிய கூட்டணியாக சமஷ்டி என் பகிரங்கமாக | சந்தர்ப்பங்கள் கூட்டமைப்பிடம் தவிர்ப்பதற்கா
இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வில் -
கூட்டமைப்பக் அக்கறையில்ல
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்
இவர்கள் உரிமை கோருவதுகேள்விக் மக்களை நேரில் தலைவர்கள் தாங்களே தமிழ் மக்க
குரியது.
தேவைகளை | ளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள்
தமிழ் மக்கள் எத்தனையோ பிரச்சி முயற்சிப்பதில் என்று எப்போதும் உரிமை கோருகின்
னைகளுக்கு முகங்கொடுக்கின்றார்
சிற்றி' யோடு 2 றார்கள். எல்லா தேர்தல்களிலும்
கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும்
துடன் தங்கள் 8 இவர்களையே தமிழ் மக்கள்
மூலமாக இருப்பது இனப்பிரச்சினை.
என்று இவர்கள் பெரும்பான்மையாகத் தெரிவு செய்வ
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று
அறுபது வ தால் இவ்வாறு உரிமை கோரு
உரிமை கோரும் இத் தலைவர்கள்
இவர்களுக்கும் கின்றார்கள் போலும். அங்கீகரிக்கப்
எந்தப் பிரச்சினைக்காவது இதுவரை
டித் தலைவர்க பட்ட பிரதிநிதிகள் என்பதிலும் பார்க்
யில் தீர்வு கண்டிருக்கிறார்களா என்ற
தில் தமிழ் மக்க கக் கெட்டித்தனமான ஏமாற்றுக்காரர்
கேள்விக்கு இல்லை என்பதே பதில்.
படுத்தியிருக்கி கள் என்று உரிமைகோருவது மிக
இனப்பிரச்சினையைத்தான் விடு
சனையின் த வும் பொருத்தமாக இருக்கும்.
வோம், மீள்குடியேற்றம், நில ஆக்கிர
வரையில் சிறிது ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழ்
மிட்பு என்றெல்லாம் பெரிதாகப் பேசுவ .
றத்தை இவர்க மக்களின் இன உணர்வைத் தூண்டி
தோடு ஆர்ப்பாட்டங்களும் செய்கின்
வில்லை. இவு விடக் கூடிய இனவாத மற்றும் அரச
றார்கள். ஆனால் மக்களின் பிரதிநிதி
லையா அல்லது எதிர்ப்புப் பிரசாரத்தின் மூலம் மக்
கள் என்ற முறையில் இம் மக்களின்
பமில்லையா? களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்கு
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஒரு
பங்களை நிர களைப் பெறுவதில் இவர்கள்
போதும் எந்த முயற்சியும் எடுத்த
விளக்கம் அளி வல்லவர்கள் என்பதை மறுப்பதற்
தில்லை. எந்த அதிகாரியோடும் இம்
சுக் கட்சியாகவு கில்லை. ஆனால் தமிழ் மக்களின் மக்களின் பிரச்சினைகள் பற்றிப்
கூட்டணியாக நலன்பேணும் பிரதிநிதிகள் என்று பேசியதில்லை. பாதிக்கப்பட்ட
காலத்தில் அல்
ஒக்ரோபர் 25 - 31,2012

rளம்
மாற்று எரிசக்தி உற்பத்திக்காக விவசாயக் காணிகளை அழிக்கக் கூடாது | துபாய் எரிசக்தி மாநாட்டில் ஜனாதிபதி
மாற்று எரிசக்தி உற்பத்திக்காக
விவசாயக் காணிகள் அழிக்கக் கூடாது | என துபாயில் நடைபெறும் உலக எரி |சக்தி மாநாட்டில் சகல நாடுகளும் |விழிப்பாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தியுள்
ளார். | மீள்குடியேற்றம்
இது தொடர்பில் சர்வதேசத் தலைவர் பாலான இடங்களில்
களின் கவனத்துக்குக் கொண்டு வந் ள் இன்னும் வழங்கப்
துள்ள ஜனாதிபதி, எரிசக்தி வளங்களை க்கள் தொடர்ந்தும்
இணைந்து சமமாகப் பகிர்ந்து கொள் ங்களிலேயே வசித்து
வதே அபிவிருத்தியடைந்துவரும் | இந்த தற்காலிக
நாடுகளின் எதிர்பார்ப்பாகும் எனவும் இந்த பாளினாலும் தகரங்) எதிர்பார்ப்பு மற்றும் உரிமை தொடர்பில் சகலரும் விசேட கவனம் செலுத்த மைக்கப்பட்டவை.
| வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ாதங்கள் வசிப்பதற்
தொடர்ந்து பேசுகையில், பல வருடகாலமாக ஜனநாயக ஆட்சிக்குப் பட்ட இந்த கூடாரங்
பழக்கப்படாத இலங்கை மக்கள் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியையே பது ஆண்டு மழைக்
எதிர்பார்த்துள்ளனர். இதற்கான செயற்திட்டங்களில் எரிசக்திக்கு முக்கிய எனி மக்கள் வாழ்ந்து
பங்களிப்பு உள்ளது. மக்களின் எதிர்கால சுபிட்சத்தைக் கருத்திற்கொண்டு நார்கள்.
| செயற்படும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் இதற்கான சவால்கள் 5 சுகாதாரமும் இல்
விசாலமானது. கூடாரங்கள் கொடிய
நடைமுறையிலுள்ள பொருளாதாரத்திற்கு பாதுகாப்பானதும் க்களை ஏற்படுத்தக்
இன்பகரமானதுமான எரிசக்தி வளம் முக்கியமானது. அத்தகைய வளத்தைப் வுள்ளன. கடந்த
பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ள நேரும் சவால்களுக்கு சகல மக்களும் ங்களாக வீட்டுத்
முகங்கொடுக்க வேண்டியுள்ளது, இதனால் ரிசக்தி தொடர்பில் அதிகரித்து ழங்கவில்லையென
வரும் கேள்விகள் மற்றும் தேவைகள் சமப்படுத்தப்பட வேண்டியுள்ளது. ம் தெரிவிக்கின்றார்
இந்நிலையில் எதிர்கால பரம்பரைக்காக நிலையான எரிசக்தி பாதுகாப்பு மிகவும் அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.
1ரெலியாவில் அரச நியமனம்
மாவட்டத்தில் பட்டதாரிகள் 78 பேருக்கான இடத்திற்கு செல்ல வேண்டியது உங்களுடைய மனங்கள் அரச முகாமைத்துவ அமைச்சர் பொறுப்பாகும், கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் க்கவினால் வழங்கிவைக்கப்பட்டன. மஹிந்த
இவ்வாறான நியமனம் வழங்கினால் தமிழர்கள் மிக லைத்திட்டத்திற்கு அமைய பொருளாதார குறைவாகவே இருந்தனர். ஆனால் இன்று புமைச்சின் ஏற்பாட்டில் பெரும்பான்மையினர்
அதிகமானவர்கள் தமிழர்கள். அதற்கு காரணம் சிறுபான்மையினர் 52 பேருக்கும் நியமனங்கள்
உங்களுடைய பெற்றோர் உங்களுக்கு சிறந்த
கல்வியை வழங்கியுள்ளனர், எனவே நீங்கள் 1 கருத்து தெரிவித்த அமைச்சர், “இன்று
அனைவரும் எதிர்காலத்தில் இன்னும் நன்றாக
கல்வியில் முன்னேறி உயர் பதவிகளுக்கு வர [ வழி காட்டப்பட்டுள்ளது. அதில் உயர்ந்த
வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்" என்றார்.
ளன.
த
யில் அரசியல் தீர்வு என்று கூறுப் ருடங்களுக்கு மேலாக இவர்களுக்கும் இவர்களின்
வர்களும் தனிநாடுதான் எங்கள் தலைவர்களுமே நாடாளுமன்றத்தில் தமிழ்
லட்சியம் என்று வெளிநாடுகளுக்குச் சதிநிதித்துவப்படுத்தியிருக்கின்றார்கள். இனப்பிரச்
சென்று பேட்டி அளிப்பவர்களும் வைப் பொறுத்தவரையில் சிறிதளவாவது முன்னேற்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப் ரகளால் ஏற்படுத்த முடியவில்லை. இவர்களால்
பினர்களாக இருப்பதால் இனப் பா அல்லது இவர்களுக்கு விருப்பமில்லையா? தர்ப்பங்களை நிராகரித்ததற்கு வேறு விளக்கம்
பிரச்சினையின் தீர்வுக்கான ாது. தமிழரசுக் கட்சியாகவும் தமிழர் விடுதலைக்
கொள்கையொன்றைத் தீரமானித்து பும் செயற்பட்ட காலத்தில் அன்றைய தலைவர்கள்
மக்களுக்குத் தெரியப்படுத்த இய றும் தனிநாடு என்றும் தங்கள் கொள்கைகளைப்
லாத நிலையில் இவர்கள் இருக் அறிவித்துக்கொண்டே தீர்வுக்கான
கின்றார்கள். அதனால் வெவ்வேறு ஒள நிராகரித்தார்கள். தமிழ்த் தேசியக்
உடனடிப் பிரச்சினைகளை மையப் தீர்வுக்கான கொள்கை இல்லை. தீரவைத்
படுத்தி ஆர்ப்பாட்டங்கள் செய்வ கன கொள்கையே இருக்கின்றது.
தோடு நின்று விடுகின்றார்கள்.
இனப்பிரச்சினையின் தீர்வுக்காக சமஷ்டி என்றும் தனிநாடு என்றும்
ஆர்ப்பாட்டம் செய்ய இவர்களால் தங்கள் கொள்கைகளைப் பகிரங்கமாக
முடியாது. அப்படியான ஒரு ஆர்ப் அறிவித்துக் கொண்டே தீர்வுக்கான
பாட்டத்தை நடத்துவதென்றால் தீர் சந்தர்ப்பங்களை நிராகரித்தார்கள்.
வுக்கான கொள்கையை முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தீர்வுக
வைக்க வேண்டும். கான கொள்கை இல்லை. தீர்வைத்
மிகவும் வெட்கக்கேடான விட தவிர்ப்பதற்கான கொள்கையே இருக்
யம் என்னவென்றால் அரசாங்கம் கின்றது.
தீர்வை முன்வைக்க வேண்டும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்
என்று கேட்பதுதான். இது பேரின பதில் அக்கறை செலுத்துபவர்கள் சந்தித்து அவர்களின்
தான் தமிழ் மக்களின் உண்மையான
வாத அரசாங்கம் என்றும் தமிழ் நிறைவேற்றுவதற்கு
பிரதிநிதிகளாக இருக்கமுடியும்.
மக்களின் உரிமைகளை மறுதலிப் லை. ஊடாக 'பப்ளி
தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதி
பதே இந்த அரசாங்கத்தின் பிரதான ர்ப்பாட்டங்கள் செய்வ
கள் என்று கூட்டமைப்பு உரிமை
நோக்கம் என்றும் மக்கள் மத்தியில் டமை முடிந்துவிட்டது
கோரு வதை இந்த அடிப்படை பிரசாரம் செய்கின்ற அதே வேளை நினைக்கின்றார்கள்.
யிலேயே பார்க்க வேண்டும்.
யில் அரசாங்கம் தான் இனப்பிரச் ருடங்களுக்கு மேலாக
புலிகள் தனிநாட்டு நிகழ்ச்சி சினைக்கான தீர்வை முன்வைக்க இவர்களின் முன்னோ
நிரலை ஏற்றுக்கொண்டே தமிழ்த் தேசி வேண்டும் எனக் கூறுவது இவர்களு ளுமே நாடாளுமன்றத்
டைய வங்குரோத்தின் வெளிப் ளைப் பிரதிநிதித்துவப்
வந்தது. கூட்டமைப்பு போட்டியிட்ட
பாடே ஒழிய வேறொன்று மில்லை. ன்றார்கள். இனப்பிரச்
முதலாவது தேர்தல் விஞ்ஞாபனத்தில்
தீர்வுத் திட்டமொன்றை ர்வைப் பொறுத்த
விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்க .
முன்வைத்து அதன் அடிப்படையில் ளவாவது முன்னேற்
ளின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் Tால் ஏற்படுத்த முடிய
அரசாங்கத்துடன் பேரம்பேசுவதுதான் கொண்டதன் மூலம் தங்களுக்கெனச் கேளால் முடியவில் சுயமாக ஒரு கொள்கையும் இல்லை
உண்மையான தலைமை. ஆனால் இவர்களுக்கு விருப்
என்பதையும் புலிகளின் கொள்
கூட்டமைப்புத் தலைவர்களோ கிடைத்த சந்தர்ப்
கையே தங்கள் கொள்கை என்பதை
எந்தத் தீர்வுத் திட்டத்தையும் முன் கரித்ததற்கு வேறு யும் வெளிப்படுத்தினார்கள்.
வைக்காமல் அரசாங்கம் தீரவைத்தர க முடியாது. தமிழர்
முள்ளிவாய்க்காலில் புலிகள்
வேண்டும் என்றும் வசதிக்கேற்றபடி ம் தமிழர் விடுதலைக்
தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து
மாறி மாறிச் சொல்லி மக்களை வும் செயற் பட்ட
எந்தவொரு கொள்கையும் முன்வைக்க ஏமாற்றுகின்றார்கள். சறைய தலைவர்கள்
முடியவில்லை. ஐக்கிய இலங்கை
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம் )
அலை
வாரமலர் தினமுரசு

Page 4
2ார்.
- தினமுரசு
2 5 = 181988
பு!
நிச்ச
த.பெ.இல:- 57, யாழ்ப்பாணம் தொலைபேசி - 021 222 3628 தொலைநகல் (Fax) - 021 2221811 ஈ-மெயில் (E-mail):-
thinamurasu@live.com
முரசம்? வாசகர்களுக்கு வலபாக்கம்! ஒற்றுமையைச் சிதைக்கும் வெற்று அரசியல்
வடக்கு மாகாணத்திற்கான மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மாறாக அதைத் தடுப்பதற்குப் பல்வேறு சக்திகள் முயற்சிக்கின்றன.
பதின் மூன்றாவது திருத்தச் சட் டத்தை இல்லாது செய்துவிட வேண்டு மென இனவாத சக்திகள் குரல் கொடுத்துவருகின்றன.
வடக்கு மாகாணத்தில் தீர்மானிக் கும் சக்திகளாக தமிழர்கள்தான் இருக்கப்போகிறார்கள் என்பதை ஜீரணிக்கமுடியாதவர்கள், அப்படியொரு சூழ்நிலை தோற்றம் பெற்றுவிடக் கூடாது என்று விரும்புகின்றனர். மறுபக்கத்தில் இந்திய எதிர்ப்பு வாதம்.
13ஆவது திருத்தச் சட்டத்தை இல் லாது ஒழிப்பதன் ஊடாக மீண்டும் உயிர்விடத் துடிப்பதை அவதானிக்க முடிகிறது. - ஆயுத வன்முறை முடிவுக்கு வந்த பின்னர், மீண்டும், பேரின வாத
சக்திகள் அல்லது குரல்கள் புத்துயிர் பெற்று வளர்த்து வருவதாக அவதா
னிகள் தெரிவித்திருக்கின்றனர். அது புலிகளை தோற்கடித்து மேலாண்மையிலிருந்து. சிறுபான்மை இனங்கள் மீதான அடக்குமுறை வடிவமாக தோற்றம் பெற்றிருப்பதையும், அவதானிக்க
முடிந்தது.
இதன் உயர்ச்சிப் போக்கானது இலங்கைத் தீவில், எல்லா இனங் களும், கௌரவமாக வாழ முடியுமென்ற நம்பிக்கையை சிதைத்துவிடுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்தது.
இந்தக் கவலைகளை எல்லாம் வலுவடையச் செய்யும் இன்னொரு செய்தியாகவே, 13 ஆவது திருத்தச் சட்டமும் முற்றாக அகற்றப்பட வேண்டு மென்பதும் அது, தேசிய பாதுகாப்புக்குக்
குந்தகமானது எனக் கூறப்படுவதுமாகும்.
எனவே, இவ்விவகாரத்தை தனி நபர் கருத்துக்களுக்கு விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அர்த்தமில்லை. அரசு இன ஐக்கியம், தேசிய ஒற்றுமை, அரசியல் ஸ்திரத்தன்மை என்பவற்றைக் கவனத்தில் கொண்டு, 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வைக் காணவேண்டும்.
இல்லாவிட்டால் இவ்விவகாரம் மெல்ல வளர்ச்சியடைந்து யுத்தத்துக்குப் பின் உருவாகி வந்த, அமைதி
யையும், ஐக்கியத்தையும் சிதைத்து விடும். அரசியல் சுயலாபங்களுக்காக இவ்விவகாரத்தைக் கையிலெடுத்திருப் போர். தேசிய நலனைக் கருத்திற் கொண்டு ஆரோக்கியமாகச் சிந்திக்க வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரசவமாய், இலங்கை மக்களுக்குக் கிடைத்த மாகாண சபை முறையை
வடக்கு, கிழக்கு மக்களும் அனுபவிக்க வாய்ப்பு வழங்கப்படுதல் அவசியமாகும். - அதற்குத் தடை ஏற்படுத்தப்படுமா யின் அது உரிமை மறுப்பாகவும்,
அடக்குமுறை அதிகாரப் பிரயோக முமாகவுமே அடையாளப்படும். அத்தகையதொரு சூழல் பயங்கரவாதத்திடமிருந்து மீட்கப்பட்ட இலங்கைக்கு அபகீர்த்தியைப் பெற்றுக் கொடுப்பதாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
இலங்கையில் மூவினங்களின் அரசி யல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட 13ஆது திருத்தச்சட்டத்தை உடனடியாக இல்லாது ஒழிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்து பல்வேறுபட்ட அதிர்வு களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைக் காண
முடிகின்றது.
ஒற்றையாட்சி முறைமை யின் கீழ் அதிகாரங்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் குவிந்திருப்பதால் வழங்கப்படுகின்ற வாய்ப்புக்களும் வரப் பிரசாதங்களும் பகிர்ந்த ளிக்கப்படுவதில் பாகுபாடு காண்பிக்கப்படுவதாக கரு
தம் திய வடக்குக் கிழக்குப்
யிரும் பிரதேசங்களைப் பூர்வீகமாகக் கொண்ட
கைச் தமிழ் இளைஞர்கள்
இன் அதற்கெதிராகக் குரல் கொடுத்தனர்.
ஏற்று அந்தக் கோரிக்கையை
முறை உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படாததினால்
அரசி அவை பரிணாம
இருக் வளர்ச்சியடைந்து பிரிவி னைவாதம் கோரிய ஆயுதப் போராட்டம் வரை சென்றிருந்தது,
பிரிவினைவாத கோரிக்கை
நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத
சட்டத்தின் 2 அதேவேளை, ஆயுதப்
தீர்வு எட்டப் போராட்டத்திற்கான
என்பதில் 6 அடிப்படைக் காரணங்களில்
அக்கறை க காணப்பட்ட நியாயங்களைக்
தெரிகின்ற கருத்திற் கொண்டு அதிகா
இது உ ரங்களைப் பரவலாக்கும்
யிலேயே அ நோக்குடன் முன்வைக்கப்
தொடர்பாக பட்டதே இந்த மாகாண சபை
கருத்தறிய | அமைப்பு முறைமையாகும்.
சர்வதேச இ மாகாண சபைகளுக்கு
டமும், சர்வ வழங்கப்பட்டிருக்கும்
மும் 13பிள அதிகாரங்கள் தமிழ்
தைப் பிரயே மக்களின் அரசியல்
பதி மகிந்த அபிலாஷைகளை ஈடு
வலியுறுத்தி செய்துகொள்ளும் வகை
அரசியல் யில் அமையவில்லை
கருதுகின்ற என்று இதனைப் புலிகள்
மறுபுற கடுமையாக எதிர்த்தனர்.
திருத்தச் சப் - புலிகளின் காலத்தில்
யாக அமுல் கூட்டமைப்பினரும்
பொருட்டு க எள்ளிநகையாடினர்.
உட்பட்ட முக் ஆனால், புலிகளின்
அதிகாரங்க வீழ்ச்சிக்குப் பின்னர்
சபைகளிடம் 13ஆவது திருத்தச்சட்டத்தை
ஒரு இழுபறி அடிப்படையாகக் கொண்ட
படுகின்றது அரசியல் தீர்வு பற்றிப்
பல்வேறுபட் பரிசீலிப்பதற்கு கூட்டமைப்பு
ணங்களும் உட்பட்ட அனைத்துச்
இந்நிை சிறுபான்மைக் கட்சிகளும்
மாகாண ச தயாராகவே இருந்து 1
இருந்த நிதி வருகின்றனர்.
ளும் அதிக 13 ஆவது திருத்தம்
இல்லாமல் என்பது ஒரு பொன்னான
யில் 'திவில் வாய்ப்பு எனவும் அதனை
கொண்டுவ சரிவரப் பயன்படுத்தி
காரசமான நடைமுறைப்படுத்துவதன்
வந்துகொல ஊடக கெளரமான தீர்வை'
இவை எட்டமுடியும் என்பதில்
மிஞ்சும் வல அமைச்சர் டக்ளஸ்
13 ஆவது , தேவானந்தா உறுதியுடன்
இல்லாதொ நீண்ட பல வருடங்களாக
டும் என்ற க செயற்பட்டு வருகின்றமை
ஏற்படுத்திய குறிப்பிடத்தக்கது,
இதுதெ ஏற்கெனவே சட்டவரைபில்
களுக்குக் க ஏற்றுக்கொள்ளப்பட்ட
வித்திருக்கி 13ஆவது திருத்தத்திலிருந்து
ளாதார அள் ஆரம்பிப்பது நடைமுறைச்
ராஜபக்ஷ ப சாத்தியமானது என்பது
சேவை செ! அவரின் வாதம்.
தடையாக 8 அதுமட்டுமன்றி,
வொரு சட்ட இந்தியா உட்பட்ட சர்வதேச
ஆசிரிப்பார்.
04)
=வார்
தின

ஆவது சட்டதிருத்தமும் மிழர்களுக்கான - 1வம்!
II
இதுபற்றி கருத்துரைத்தி ருக்கின்ற இலங்கை - இந்திய உறவு குறித்து கவனம் செலுத்தி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சகாதேவன் "இறையாண்மை பெற்ற ஒரு நாடு என்ற வகையில் எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் உரிமை இலங்கைக்கு உண்டு.
எனவே, இச்சட்டத்தை ரத்துச் மிழ் மக்கள் மத்தியில் உருவாகி
செய்வது என்பது சட்டப்படி
சாத்தியமானதாகும். எனி ந்த பிரிவினைவாதக் கோரிக்
னும் அரசியல் ரீதியில் ஒரு க்கு மாற்றீடாக முன்வைக்கப்பட்டு
தவறான நடவடிக்கையாகவே று பல்வேறு தரப்புக்களாலும்
இருக்கும்." என்று
கூறியிருக்கின்றார். க்கொள்ளப்பட்ட மாகாண சபை
இதுபோன்றே 13 ஆவது ற இல்லாதொழிக்கப்படும் பட்சத்தில்
திருத்தச்சட்டம் ஏற்படு யெல் தீர்வு பற்றிய எதிர்பார்ப்புடன்
வதற்கு ஏதுவாக இருந்த
காரணங்களையும் இத்திருத் க்கின்ற தமிழ் பேசும் மக்கள்
தத்தின் மூலம் நாட்டில் =யம் ஏமாற்றமடைவார்கள்.
ஏற்படுத்த முயன்ற மாற்றங்கள். எதிர்பார்ப்புக்கள் பற்றியும் நன்கறிந்திருந்த பலரும்
ஏக்கம் தெரிவிக்கின்றனர். | 13அவது திருத்தச் இல்லாதொழிக்கத் தயாராக
பல்லின மக்களும் ஊடாக அரசியல்
இருப்பதாகவும் தேவையேற்
வாழுகின்ற நாட்டில் பட வேண்டும்
படின் சர்வசன வாக்கெடுப்பிற்
அனைவரும் ஒன்றுபட்டு தொடர்ந்தும்
குச் செல்லவும் தயங்கப்போவ
உழைப்பதற்கும் தாங்கள் காட்டி வருவதாகவே
தில்லை என்றும் அழுத்தம்
பாதுகாப்பாக இருக்கின்றோம் து.
திருத்தமாகக் கூறியிருக்கின்
என்ற உணர்ந்தவர்களுக்கும் ணரப்பட்ட நிலை
றார்.
ஒவ்வொரு நாடும் தத்தமது அரசியல் தீர்வு
எனினும் இதற்கு
தேவைக்கேற்ற வகையில் தன்னிடம்
அரசாங்கத்துக்குள்ளேயே
அரசியல் அமைப்பின் ஊடாகப் முற்படு கின்ற
பாதுகாப்புக்களை முழுமையான ஆதரவு
உறுதிப்படுத்தியிருக்கின்றன. ரோஜதந்திரிகளி
இல்லையென்றே
அவ்வாறு இலங்கையில் யதேச ஊடகங்களிட தெரிகின்றது. அமைச்சர்
வாழுகின்ற சிறுபான்மையின ஸ் என்ற வார்த்
வாசுதேவ நாணயக்கார,
மக்களும் தங்களுடைய பாகத்தை ஜனாதி
போன்ற முற்போக்குவாதிகள்
இருப்பையும் உரிமைகளையும் ராஜபக்ஷ அடிக்கடி குறித்த சட்டம் இல்லாது
உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வந்ததாக
அழிக்கப்படுவதானது |
ஒற்றுமையாக வாழமுடியும் ஆர்வலர்கள்
மோசமான விளைவுகளுக்கு
என்ற நம்பிக்கையை மனர்.
வித்திடும் என்று தெரிவிக்
ஏற்படுத்திக் கொள்வதற்கும் த்தில், 13 ஆவது
கின்றனர்.
எந்தவொரு தரப்பையும் ட்டத்தை முழுமை
அதேபோன்று அரசாங்கத்
பாதிக்காத வகையில் கபடுத்தும்
துடன் இணைந்து செயற்படு
உருவாக்கப்பட்ட மாகாண - காணி, பொலிஸ்
கின்ற சிறுபான்மைக் கட்சி
சபை அடிப்படையிலான க்கியமான
களுக்கு இதில் சம்மதம்
இந்த அதிகாரப் " தளை மாகாண -
இருக்காது என்பதே அரசி
பரவலாக்கல் முறையே ஒப்படைக்காமல்
யல் ஆர்வலர்களின் கருத்தாக
சிறந்ததும் அவசியமான
தும் என்பதே அனைவ 5 நிலை காணப்
இருக்கின்றது.
ரினதும் விருப்பமாக - இதற்குப்
இதனைச் சிறிலங்கா
இருக்கின்றது. ட்ட அரசியல் கார
முஸ்லிம் காங்கிரஸ் கூறப்படுகின்றது.
அதேவேளை, இந்த ஏற்கெனவே வெளிப்படுத்தி
மாகாண சபை உரு மலயிலேயே
யிருக் கின்றது.
வாகுவதற்கு காரணபைகளிடம்
பொதுவாகத் தமிழ் மக்கள்
மாக இருந்த வடக்கு , திகளைக் கையா
மத்தியில் உருவாகியிருந்த
கிழக்கு மக்கள் இன்னும் பாரத்தையும்
பிரிவினைவாதக்
இதனை முழுமையாக செய்யும் வகை
கோரிக்கைக்கு மாற்றீடாக
அனுபவிக்கவில்லை.: நகும' சட்டமூலம்
முன்வைக்கப்பட்டு இன்று
தற்போது கிழக்கு ரப்பட்டுள்ளதாக
பல்வேறு தரப்புக்களாலும்
மக்களுக்கு அந்த விமர்சனங்களும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட
வாய்ப்பு ஓரளவிற்கு ன்டிருக்கின்றன.
மாகாண சபை முறை
கிடைத்துள்ள நிலை எல்லாவற்றையும்
இல்லாதொழிக்கப்படும்
யில் விரைவில் வடக்கு மகயில் இப்பொழுது
பட்சத்தில் அரசியல் தீர்வு பற்றிய
மக்களுக்கும் கிடைக்கும் திருத்த சட்டம்
எதிர்பார்ப்புடன் இருக்கின்ற
என எதிர்பார்க்கப்பட்டுக் ழிக்கப்பட வேண
தமிழ் பேசும் மக்கள் நிச்சயம்
கொண்டிருக்கையில் கருத்து பரபரப்பை
ஏமாற்றமடைவார்கள்.
குறித்த கருத்து வெளி பிருக்கின்றது.
யாகியிக்கின்றது. இது 'கடந்த கால யுத்தங்களினால் டர்பாக ஊடகங்
பலருக்கும் ஏமாற்றம் இனங்களுக்கிடையே திட்டமிட்டு
அளிப்பதாயிருக்கும் கருத்துத் தெரி
உருவாக்கப்பட்டிருந்த இடை ன்ற பொரு
வெளிகள் குறைவடைந்து
என்பதில் சந்தேக மைச்சர் பசில்
சகஜமாக ஒவ்வொருவரும்
மில்லை. மக்களுக்கு
வாழுகின்ற மகத்தான சூழல்
எக்ஸ்ரே ப்வதற்குத்
உருவாகுவதற்கு ஒருபோதும்
பிப்போர்ட் இருக்கின்ற எந்த
இவ்வாறான தீர்மானங்கள் மூலத்தையும்
உதவப்போவதில்லை.
ரமலர்
முரசு
ஒக்ரோபர் 25 - 3, 2012)

Page 5
புலிகளின் வீழ்ச்சி!
பந்தாடப்பு கிட்டர்
கவே கு! டுமாறு கூறியணையாக கோவில் விட்ட
வரி
கண் காணிப்பும் விச ரணை களும் அதி
வைத்தன. அவரது வா! வில் அதுவரை தன்னை சுற்றி பலரை வைத்து அதிகாரத்துடன் இருந் அவருக்கு, தன்னிடம் நெருங் காமல் ஆட்க விலகி விலகிச் செல்வது திகைக்க வைத்தது. |
கிட்டு சுவிட்சலாந்து செல்வதற்கு திலகர்
ஏற் பாடு செய் தத் போல, மெக்சிக்கே செல்லும் ஏற் பா களை அமெரிக்காவில்
இருந்தபடி கவனிக் ஐ.நா. அலுவலகத்தில் |
திலகருக்கு தொடர்பு | கள் இருந்ததை கடந்த வாரம் கூறியிருந் | தோம். அந்த தொடர்புகளைப் பயன் 1 படுத்தி, கிட்டு சுவிட்சலாந்து செல்வதற் ! கான ட்ரவல்டொக்குமென்ட் (இதனை வழங்கிய நாட்டுக்கு ஒருவழி பயணம் மட்டும் செய்யக்கூடிய, நாடற்றவர்களுக் கான, பாஸ்போர்ட் போன்ற சமாச்சாரம் | இது.)
இப்படியான ட்ரவல் டொக்குமென்ட் | ஒன்றை வைத்துக் கொண்டு சுவிட் | சலாந்தில் சுதந்திரமாக, நடமாடுவது | கொஞ்சம் சிரமமானது.-
அவ்வப்போது பொலிஸ் சோதனை களின்போது, இந்த ஆவணம் வைத்திருப் ! பவர்களை சற்று கூடுதலாகவே குடை !தவர், பேராசிரியர் செல்வகுமார், கிப்
வார்கள். அது மாத்திரமல்ல, அவருடன்
டுவை மெக்சிக்கோவுக்கு புறப் பட்டு கூட இருப் பவர் களையும் அதிக
வருமாறு கூறியவரும் செல்வ குமார்தான் விசாரணைகளுக்கு உட்படுத்துவார்கள். |
கிட்டுவுக்கு துணையாக மெக்சிக்கோ உளவுத்துறைகள் மோப்பம்
சென்றவர் நாதன். மெக்சிக் கோவில் சில இந்த இடத்தில் சுவிஸ் காவல்துறை | நாட்கள் தங்கிவிட்டு நாதன் திரும்பிவிட பற்றிய ஒரு விபரம் சொல்லவேண்டும். 1 மெக் சிக்கோவில் தனித்துப் போனார் கிட்டு, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் 1 கிட்டு. என்பதால், அவர் சுவிஸ் பெடரல் பொலி 1 அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்ட ஸின் சிறப்பு பிரிவு ஒன்றின் கண்காணிப் 1 ருந்த செல்வகுமார், கிட்டு வுடன் மெக்சிக் பில் இருந்தார்.
1 கோவில் தங்கியிருப்பது சாத்தியமில்லை சுவிஸ் பொலிஸில் உள்ள இந்த "
இப்படியாக ஈழத் தமிழர்கள் அதிகப் சிறப்புப் பிரிவு, தீவிரவாதம் மற்றும் 'வசிக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களை கிடைத்த அனுபவத்தால் வெறுத்துப் கண் காணிக்கும் ரகசிய அமைப்பு, போயிருந்த கிட்டுவுக்கு, ஒரு கட்டத்தில் இப்படியொரு இரகசிய டிவிஷ்னே கிடை | எந்தவொரு மேற்கு ஐரோப்பிய நாடும் யாது என்று கூறிக் கொண் டிருந்த 1 விசா கொடுக்கத் தயாராக இல்லை என்பது சுவிட்சலாந்து அரசு, 2009ஆம் ஆண்டு 1 நன்றாகவே புரிந்தது. அப்படியான நிலை தான், இந்தப் பிரிவு இயங்குவது உண்மை 1 யில் அவர் உடனடியாக செல்லக்கூடிய தான் என ஒப்புக் கொண்டது.
1 ஒரே நாடு உக்ரேன் தான். கிட்டுவும் சுவிட்சலாந்தில் கிட்டுவோடு நெருக்க உக்ரேன் செல்வதையே விரும்பினார். | மாக இருந்தவர்கள் சிலர், இந்தப் சிறப்பு )
அதற்கு ஒரு காரணமும் இருந்தது. பிரிவின் கண்காணிப்புக்குள்ளும் வந்து, | விசாரணை களிலும் சிக்கிக்கொண்டனர்.
உக்ரேனில் கிட்டு அதையடுத்து, சுவிட்சலாந்திலும் கிட் " கிட்டுவுக்கு வெளிநாடு செல்லும் முன்பே டுவை விட்டு விலகத் தொடங் கினார்கள் அவர் புலிகளின் சார்பில் ஒருவரை சில சுவிஸ் புலி முக்கியஸ்தர்கள். | உக்ரேனுக்கு அனுப்பி வைத்திருந்தார்
கிட்டு, புலிகளின் யாழ்ப்பாண [ரஷ்யா உடைந்து, உக்ரேன் உருவாகிய தளபதியாக இருந்த போது, முழு I போது, உக்ரேனில் தங்கிவிட்ட ரஷ்ய யாழ்ப்பாணத்தின் சட்டம் ஒழுங்கு நடை 1ஆயுதங்கள் செபளிச் சந்தைக்கு வரும் என்ற முறைகள் அவரது கண்ணசைவிலேயே ! ஊகம் பரவலாக அடிபட்டுக் கொண்டிரு நடந்தன. அப்படி பழக்கப்பட்டுவிட்ட 'தது. அப்படியான நிலையில், புலிகள் ஒருவரை, சுவிஸ் பொலிஸின் இந்த இயக்கத்தில் இருந்து ஒருவரை தேர்ற
ப இந்த இரு சாமியார்களும் க - நித்தி சுவாமிகள் காட்சி திருவிளையாடல்கள் ஆரம் ஆல்-இன்-ஆல் ஆதீனமாக போதே பல ஆண்டுகளாக
விசாரணை துறைகள் மேவல்துறை 1 ந
மதுரைக்கு
வந்தது
கெயாளர்
- மிழக அரசு ஒருவழியாக மதுரை
C) மூத்த, இழைய ஆதீனங்கள் மீது . பார்வையை திருப்பியுள்ளது, சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு, நித்தியானந்தா இளைய மடாதிபதியாக செயல்பட தகுதியற்றவர்" என்று தெரிவித்தது ஒருபுறம் இருக்க, மதுரை நீதிமன்றத்தில், "மதுரை ஆதீன மடத்தையே அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து அறநிலையத் துறை சார்பில் மதுரை நீதிமன்றத்தில், "மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை அரசு விதிகளை . மீறி குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளது உள்ளிட்ட, பல்வேறு வழிகளில் முறைகேடு நடந்துள்ளதால், மடத்தை
அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- மதுரை ஆதீனத்தின் மடாபதிபதி அருணகிரிநாதரும், அவரால் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் நித்தியானந்தாவும் சேர்ந்து 23.4.2012ல் மதுரை ஆதீன் சொத்துக் களை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளையை உருவாக்கினர்.
ஆதீன சொத்துக்களை விற்பனைசெய்வது, குத்தகைக்கு விடுவதற்கு முன்பு இந்து அறநிலையத் துறையிடம் முறையாக அனுமதி பெறவேண்டும். அப்படி அனுமதி பெறாமல் எந்த சொத்தையும் விற்கக்கூடாது. ஆனால், அதைப் பற்றியெல்லாம்
ஒக்ரோபர் 25 - 3, 2012

1 தெடுத்து, அவரை உக்ரேன் சென்றுதங்கி, 1 புறநகரப் பகுதியில் இருந்து ரகசியமாக
அங்குள்ள நிலைமைகளை ஆராயுமாறு ' இயங்கிய ஆயுத வியாபாரி ஒருவ ைஅனுப்பி வைத்திருந்தார் கிட்டு. அப்படி "ரயே கிட்டு தேர்ந்தெடுத்து அவருடன் கிட்டுவால் முன்பே உக்ரேனுக்கு அனுப் | தொடர்புகளை ஏற்படுத்த முயன்றார். ப பப்பட்ட நபர், நரேன்.
| இந்த நபரின் பெயர்,
லிகிட்டு தாமும் வெளிநாடு செல்வோம் | யோனிட் மினின். இவர் மர வர்த்தகம் 1என்றே நினைத்திராத காலத்தில் கிட்டு 1 செய்வதாக வெளியே காட்டிக்கொண்டு, 11 வால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட 1 இரகசியமாக ஆயுத வியாபாரம் செய்த | 1 இந்த நரேன், அப்போதும் உக்ரேனில் 1 நபர், 1990களின் துவக்கத்தில் சுவிட்
தங்கியிருந்தார். இதனால்தான், உக்ரேன் !
சலாந்து சுக் நகரில் தனது மர வர்த்தக செல்ல விரும்பினார் கிட்டு.
நிறுவனத்தை பதிவு செய்துகொண்டு, கிட்டு உக்ரேனுக்கு செல்லும் ஏற்பாடு
மர ஏற்றுமதி செய்யும் போர்வையில், களை கே.பி. செய்து கொடுக்க, உக்ரேன் |
உக்ரேனில் இருந்து ஆயுதங்களை சென்று நரேனுடன் சேர்ந்து கொண்டார் | அனுப்பிக் கொண்டிருந்தவர். 1992இல்
கிட்டு. தலைநகர் கிவ்வில் தங்கிக் இவர் ஆயுத வர்த்தகம் செய்வதை || கொண்டார்.
தெரிந்து கொண்டு, உளவு அமைப்புகள் ஈழத் தமிழர்கள் அதிகம் வசிக்காத நாடு இவரை கண்காணிப்பு வளையத்துக்குள் 1 உக்ரேன். எப்படியாவது அங் கிருந்தும் 1 கொண்டு வந்திருந்தன. 1 கிளம்பி, இலங்கைக்கு செல்வதே கிட்டு 1
அதாவது கிட்டு, உக்ரேன் போய் 1 வுக்கு விருப்பமாக இருந்தது. ஆனால், 1 இறங்கிய அதே 1992ஆம் ஆண்டு, 1 இலங்கைக்கு சும்மா திரும்ப அவர் ! இந்த 1 விரும்பவில்லை. திரும்பிச் செல்வதற்கு 1 லியோனிட் மினினை உளவு அமைப்
பட்டாப்
) |
முன் புலிகள் இயக் கத்துக்காக எதையா . வது சாதித்துவிட்டு, 1 புகழு ட ன நா டு 1திரும்ப விரும்பினார்
|அவர். கிட்டுவை | நன்கு அறிந்தவர் - 1 க ளுக்கு அவர து
1 இந்த மென் டாலிடி I நன்றாக தெரிந்
திருக்கும். " கிட்டு உக்ரே னுக்கு சென்ற அந்தக் காலப் பகுதியில் உக்ரேன் |புகள் கண்காணிக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட ஒரு ஆயுத கறுப்பு சந்தை யாக 1 இப்படியான நிலையில் உக்ரேனில்
இருந்தது. ரஷ்யா உடைந்தபின் உக்ரேனுக்கு 1 கிட்டு, ஒரு பக்கமாக இந்த நபருடன் || கிடைத்த பல ஆயுதங்கள், திருட்டுத்தனமாக ஆயுத வர்த்தக தொடர்பை ஏற்படுத்த 51 சுடச் சுட விற்பனையாகிக் கொண்டிருந்தன. 1 முயன்றபடி, மறு பக்கமாக ராணுவ 1 1 அதனால், அனைத்து நாடுகளின் உளவுத் ' கல்லூரியில் அனுமதி எடுக்கும் முயற் > 1 துறை களும் உக்ரேனுக்குள் வட்டமடித்துக் 'சிகளிலும் ஈடுபட, உளவுத்துறைகளின்
கொண்டிருந்தன,
1பார்வை இவர்மீதும் விழுந்தது. உக்ரேன் உக்ரேனுக்குள் இருந்துகொண்டு 1 ராணுவ உளவுத்துறை டி.ஐ.யு. கிட்டுவை கிட்டு, இரண்டு காரியங்களில் ஈடுபட்டார். | வட்டமிடத் தொடங்கியது. > முதலாவது, உக்ரேனில் இருந்த சில ஆயுத - இந்த நிலையில் கிட்டுவை உக் | வர்த்தகர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி, 1 ரேனுக்குள் விட்டுவைப்பது ஆபத்து -1 புலிகள் இயக்கத்துக்காக ஆயுதங்களை என்று உணர்ந்து கொண்ட கே.பி., ப 1 பெற்றுக் கொள்ளும் முயற்சி.
நிலைமை இறுகுவதற்குமுன் கிட்டுவை 51 இரண்டாவது, உக்ரேனில் ராணுவம் - உக்ரேனில் இருந்து போலந்துக்கு
தொடர்பான பயிற்சிநெறி ஒன்றை செய்ய
" நகர் த்துமாறு நரேனுக்கு தகவல் | முயன்றார். உக்ரேனில் Sevastopol என்ற ' அனுப்பினார்.
இடத்தில், இராணுவக் கல்வி கற்பிக்கும் நரேன், கிட்டுவை போலந்துக்கு "மையம் ஒன்று இருந்தது. அதன் பெயர் கொண்டுவரும்போது, அங்கே கிட் --|Nakhimov, உக்ரேன் இராணுவ அதிகாரி டுவை வரவேற்று, தங்குவதற்கான
கள் தமது வாரிசுகளை இராணுவ கல்வி பு ஏற்பாடுகளை செய்துவிட்டு, அவருடன் - 1 கற்க சேர்த்துவிடும் இடம் இது. அதில் 1 தங்கியிருப்பதற்கு லண்டனில் இருந்து 1 இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை 1 அனுப்பி வைக்கப்பட்டவர், சேகர். சிப! செய்து கொண்டிருந்தார் கிட்டு.
1றிது நாட்களே கிட்டுவுடன் போலந்தில் 5. உக்ரேனில் ஆயுதத் தரகர்களுடன் தங்கியிருந்த சேகர், அடிக்கடி கிட்டுவை 51 தொடர்பை ஏற்படுத்தும் கிட்டுவின் முயற்சி
தனியே விட்டுவிட்டு லண்டன் சென்று "கள் ஓரளவுக்கு கைகூடும் நிலையை அ-ை 'விடுவார். அவருக்கும் ஆயிரம் சோலி. "டயத் தொடங்கின. உக்ரேனுக்குள் கிவ் '
(தொடரும்...)
1
வலைப்படவே இல்லை. க்குள்வரும் முன்னரே பமாகிவிட்டன. அதாவது,
அருணகிரிநாதர் இருக்கும் இந்து அறநிலையத் துறையிடம்
அனுமதி பெறாமலேயே ஏராளமான சொத்துக் களை விற்பனை
செய்துள்ளார். 1995ஆம் ஆண்டில் 7.3 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்றுள்ளார். 1999ஆம் ஆண்டில் ஆதீனத்திற்கு சொந்தமான மேலும் ஒரு சொத்தை விற்றுள்ளார்.
அவர் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்ததும், சட்டத்திற்குப் புறம்பான செயல். இவர்கள் இருவரும் அடித்த திருக்கூத்துகளால், ஆதீன மடம் சார்பில் மீனாட்சி கோயிலில் நடக்கும் பூஜைகள்கூட நடக்கவில்லை. அந்தளவுக்கு இருவரும் வெளி வேலைகளில் பிசி,
இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்துள்ள மனுவில், "அரசு விதிகளுக்கு முரணாக செயல்பட்டதன் மூலம் மடாதிபதியாக இருக்க அருணகிரிநாதர் தகுதி அற்றவர்,
சுயவிளம்பரத்திற்காகவும் ஆதீன மடத்தின் வருவாயை அருணகிரிநாதர் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அறக் கட்டளையின் பதிவை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை ஆதீனத்தில் இருந்த நித்தி சுவாமிக்கு கல்தா கொடுக்கப்பட்டதுடன், மதுரை மடத்தில் குந்திக் கொண்டிருந்த நித்தி சீடர்களும், ஒவ்வொருவராக இடத்தை காலி செய்கின்றனர். தற்போது வெறும் இரண்டே இரண்டு நித்தி சீடர்கள் மட்டுமே மதுரை மடத்தில் தங்கியிருப்பதாக தெரிகிறது.
(06ஆம் பக்கம் பார்க்க
மாரமலர்
முரசு

Page 6
இல்லம்
(பா.ராகவன்
(முஹம்மதுவுக்கு முன்பு இறைத்
அவரைக் கவர்ந்து, அப்படியொரு தூதர்களாக இவ்வுலகில்
முடிவுக்கு வரத்தூண்டியது. அறியப்பட்டவர்கள் மொத்தம்
... '. திருமணத்துக்குப் பின், ஒரு இருப்பத்தைந்து பேர். அவர்களுள்,
'.. *கணவராகத் தம் கடமைகள் முதல் மனிதர் ஆதாம் தொடங்கி,
"எதிலிருந்து விலகாமல், அதேசமயம், இயேசு வரையிலான பதினேழு
ஆன்மிக சாதனைகளில் நாட்டம் பேரைப் பற்றிய விரிவான
மிகுந்தவராக அடிக்கடி தனிமை அறிமுகங்கள் இன்று நமக்குக்
நாடிப் போகக்கூடியவராகவும் கிடைக்கின்றன. இறைவனுடன்
இருந்திருக்கிறார் முஹம்மது. மெக்கா நேரடியாகத் தொடர்புகொண்டு -
"'நகரிலிருந்து சிறிது தொலைவில் பேசியவர்கள், இறைவனாலேயே
இருந்த ஹீரா என்கிற குன்றுப் நல்வழி காட்டப்பட்டவர்கள்
• பகுதிக்குத்தான் அவர் தியானத்தின் ஒருவகை, இறைவனிடமிருந்து
பொருட்டு அடிக்கடி செல்வது | மக்களுக்குத் வேதத்தைப் பெற்று
வழக்கம். ஒருநாள், இருநாளல்ல, அளித்தவர்கள் இன்னொரு வகை.
வாரக்கணக்கில், மாதக்கணக்கில்கூட முஹம்மதுவுக்கு முன்னர் இப்படி
அவர் அங்கே தன்னிலை மறந்து வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும்
தியானத்தில் இருப்பது வழக்கம், மூன்று முறை நடந்திருக்கிறது.
கிளம்பும்போது கொஞ்சம் முதலாவது, மோஸிக்கு அருளப்பட்ட
உணவுப் பொருள்களை மட்டும் 'தோரா. அடுத்தது, தாவீத் என்கிற
எடுத்துச் செல்வார். குடிக்கக் கொஞ்சம் டேவிட்டுக்கு அருளப்பட்ட 'சங்கீதம்'..
தண்ணீர், அவருக்கு உடைமை என்று மூன்றாவதாக, இயேசுவுக்கு
வேறு ஏதும் கிடையாது. தியானத்தில் அருளப்பட்ட 'இன்ஜீல் எனப்படும்
உட்கார்ந்தால், எப்போது எழுவார், Gospal,
எப்போது எடுத்துச் சென்ற உணவைச் இயேசுவுக்குச் சுமார் அறுநூறு
சாப்பிடுவார் என்பதற்கெல்லாமும் ஆண்டுகளுக்குப் பிறகு இறைத்தூதர்
கூட உத்தரவாதமில்லை, சில(நபி) என்று அடையாளம்
சமயம் சாப்பிடுவார். சாப்பிடாமலே காட்டப்பட்டவர், முஹம்மது.
வாரக்கணக்கில் கண்மூடிக் கிடந்ததும் முஹம்மதுவுக்கும் மற்ற இறை
உண்டு. பல சமயங்களில் வெளியே' தூதர்களுக்குமான வித்தியாசங்கள்
போன கணவர் நாட்கணக்கில் ப்ல. வேதம் அருளப்பட்ட விதத்தால்
திரும்பி வராததைக் கண்டு கதீஜா, . மட்டுமல்ல தாம் ஓர் இறைதூதர் |
ஆட்களை அனுப்பித் தேடி அழைத்து என்பதை உணர்ந்தவகையிலேயே
வரச்சொன்னதும் உண்டு. முஹம்மது மிகவும் வித்தியாசமானவர்
ஆனால் முஹம்மதுவின் மற்ற தூதர்கள் அனைவரும் "
ஆன்மிகச்சாதகங்களுக்கு கதீஜாவின் எதிர்பாராத ஒரு கணத்தில் ஆசீர்
பூரண ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. வதிக்கப்பட்டதன் பேரில் தம்மைத்
செல்வக் குடும்பத்தில் பிறந்து தாமே இனம் கண்டுகொண்டு
வளர்ந்து, வசதியான வாழ்க்கை விட்டார்கள். முஹம்மது மட்டும்,
படைத்தவராக இருந்தபோதிலும், தம் வருடக்கணக்கில் போராடி, உள்ளும்
''கணவரின் ஆன்மிக நாட்டத்தைப் புறமும் ஏராளமான வேதனைகளை
* புரிந்துகொள்ளக்கூடியவராக அனுபவித்து, ஆன்மிகச் சாதனை
அவர் இருந்திருக்கிறார், அவரைத் முயற்சிகளின் விளைவாக
தொந்தரவு செய்யக்கூடாது என்கிற எத்தனையோ உடல் மற்றும்
எண்ணம் அவருக்கு இருந்திருக்கிறது. மன உபாதைகளை அனுபவித்து,
முஹம்மதுவின் வாழ்க்கையில் இது போராடிப் போராடி, இறுதியில் தான்
மிக முக்கியமானதொரு கட்டம். - தாம் 'அனுப்பப்பட்டிருப்பதன்
எப்போதும் ஹீரா மலைப் காரணத்தைக் கண்டறிந்தார்.
பகுதி குகைகளின் இருளுக்குள் இந்த ஆன்மிகக் காரணங்கள்
கரைந்து தியானத்தில் லயித்திருக்கும் * மட்டுமல்ல, மற்ற இறைத்தூதர்கள்
முஹம்மதுவுக்கு, எப்போதாவது ஒரு அனைவரும் ஆன்மிகவாதிகளாக
பிரம்மாண்டமான ஆகிருதி படைத்த மட்டுமே அடையாளம் காணப்பட்ட
ஒளியுருவம் கண்ணெதிரே தோன்றும். நிலையில், முஹம்மது ஒருவர்தாம்
யாரென்று அடையாளம் தெரியாது.. மக்கள் தலைவராகவும், மத்திய .
பார்த்த கணத்தில் உடல் தூக்கிப் ஆசியாவின் தன்னிகரற்ற அரசியல்
'போட்டு, பதற்றம் மிகுந்து, பேச்சாற்று வடிவமைப்பாளராகவும்
சமைந்துவிடுவார். அந்த உருவம் இருந்திருக்கிறார். அராபியர்களின்
யார் என்று அவரால் அடையாளம் வாழ்வில் சுபீட்சம் என்பது முதல் |
கண்டுகொள்ள முடிந்ததில்ைைல. அது முதலாக எட்டிப் பார்க்கத்
தன்னை ஏன் நெருங்கி வருகிறது தொடங்கியதே முஹம்மதுவும்
என்றும் புரிந்ததில்லை. முதலில் அவரது தோழர்களும் வரிசையாக
கொஞ்சம் பயந்தார். இன்னார் என்று . ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆளத்
இனம்காண முடியாததால் ஏற்பட்ட தொடங்கிய பிறகுதான்.
பயம், அராபியர்களின் சரித்திரத்தில்
பல நாட்கள் இந்தப் போராட்டம் முஹம்மது ஓர் அத்தியாயம் அல்ல.
அவருக்குத் தொடர்ந்தது. உடலும் மாறாக அவர்களது சரித்திரத்தின்
மனமும் மிகவும் களைப்புற்று, பதற்றம் மையப்புள்ளியே அவர்தான்.
மேலேங்கியவராக இருந்தவரை, முஹம்மதுவை மையமாக வைத்துத்
அவரது மனைவியான கதீஜாதான் தான் - அவருக்கு முன், பின் என்று 1
அவ்வப்போது தேற்றி, தியானத்தில் நம்மால் அரபுகளின் சரித்திரத்தை
உற்சாகம் கொள்ளச்செய்து ஆய்வு செய்யமுடியும்.
வந்திருக்கிறார். - இருபத்தைந்து வயதில்
மிக நீண்ட போராட்டத்துக்குப் முஹம்மதுவுக்குத் திருமணமானது.
பிறகுதான், தன்னை நோக்கிவந்த அவரைக் காட்டிலும் வயதில் மிகுந்த
அந்த ஒளியுருவத்தை முஹம்மதால் அவரைக் காட்டிலும் பொருளாதார
இனம் கண்டுகொள்ள முடிந் அந்தஸ்தில் உயர்ந்த, கதீஜா என்ற
திருக்கிறது, விதவைப் பெண்மணி அவரை
அந்த மாபெரும் உருவம், ஒரு விரும்பி மணந்துகொண்டார். முஹம்
வானவருடையது. வானவர் என்றால் மதுவின் நேர்மையும் கண்ணியமும் தேவர் என்று கொள்ளலாம். இறைவ
னின் தலைமைத் த வைத்துக்கொள்ளல் அவரது பெயர் ஜிப்ரி
முந்தைய இறை அனைவருக்குமோ மூலம்தான் தன்செப் சொல்லி அனுப்பின இஸ்லாமியரின் நம்
தன்னை வருத்த தோய்ந்து, ஆன்மீக உச்சத்தை முஹம்ம விட்டிருந்த நேரம் 2 தூர இருந்து அவருக் கொண்டிருந்த ஜிப்ரி நெருங்கிவந்து ஆரதி
'ஓதுவீராக!' என் முதலாக ஓர் இறை வெளிப்படுத்தினார்,
ஆனால் முஹம் என்ன பதில் சொல் விளங்கவில்லை, அ தெரியாதவர். பள்ளி சென்றவரல்லர். நல் யாளர், ஏழைகளுக்க வர், ஒட்டுமொத்த ெ களின் நல்லபிப்பிரா பாத்திரமானவர் என் வரல்லர். அரபியில் ! அவருக்குத் தெரியா எதையும் படித்துக்சு ஓதமுடியாது!
ஆனால் ஜிப்ரீல் வற்புறுத்தினார். "ஓத்
நான் எப்படி ஓது திரும்பவும் கேட்டார் மூன்றாவது முறைய என்று உத்தரவிட்ட ! மதுவை இறுக்கக் க விடுவித்துப் பிறகு ெ
"உம்மைப் படை திருநாமத்தால் ஓதும் மனிதனை இரத்தக்க படைத்தான். ஓதுவீர மாபெரும் கொடைய எழுதுகோலைக் கெ கற்றுக் கொடுத்தான் அறியாதவற்றைக் க அவனே”.
ஜிப்ரீல் சொல்ல தன் வசமிழந்த முவ வசனங்களைக் கேட் சொல்லிக் கொண்டு பின்னாளில் இச்சம்பு கூர்ந்தவர், அந்தச் ெ உச்சரிக்கப்பட்டதாக இதயத்தின்மீது எழுத உணர்ந்தேன்” என்று சொல்லியிருக்கிறார்.
விடைபெறும் த ஜிப்ரீல் தன் வருகை அவருக்கு வெளிப்ப; “ஓ, முஹம்மது! நீ தூதராவீர். நானே ஜி
இப்படியொரு சு என்று சொன்னால் அதுவும் "காட்டரபிக
ஆனால், முஹம் அனுபவத்தை அவரது கதீஜா முழுமையாக நம்பமுடியாத அளவு பெண்மணியாகத் தி தமது கணவர் ஓர் இ என்பதை நம்புவதில் தயக்கம்கூட இருக்க அந்த ஆழமான நம்பு ஆழமாக வேரூன்று. சம்பவம் நடந்தது.
கதீஜாவின் ஒன் ஒருவர் இருந்தார். மி அவரது பெயர் வரக்
ஹீரா குகையில் திய தம் கணவருக்கு ஜிப் அவரை ஓர் இறைது அறிவித்துப் போனா கதீஜா சொன்னபோ வேண்டாம். முஹம்பு அவருடன் வந்துபேசி என்கிற வானவர்தா கூடுதல் நம்பிக்கை கண்தெரியாத, பல ! பாண்டித்தியம் பெற் அவர்.
ஜிப்ரீல் என்கிற ! வழியாக முஹம்மது அளித்த குர்ஆன் ஒரு பொழுதில் மொத்தம் வேதமல்ல.
தினபு

ளபதி என்று ாமா? தவறில்லை.
(ரோல் என்றால் என்ன?
சென்றவாரத் தொடர்ச்சி...
த் தூதர்கள் ட இந்த ஜிப்ரீலின் தியை இறைவன் ர் என்பது பிக்கை. \ தியானத்தில் | சாதனைகளின்
து தொட்டு து. அவரை
கு அச்சமூட்டிக் ல், அப்போது தழுவினார். று முதல் கட்டளையை
மதுவுக்கு வது என்று
வர் எழுதப்படிக்கத் க்கூடங்களுக்குச் லவர், நேர்மை காக மனமிரங்குப் மக்கா நகரவாசி யத்துக்குப் றாலும் படித்த ஓர் அட்சரம்கூட து. சுயமாக அல்ல, பட அவரால்
நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது விற் பனையாளர்களுக்கு (Dealer) நீங்கள் உங்கள் வங்கிக்
க ண க் கைப் பற்ற விபரங்களைக் கொடுக்க வேண்டிய தில்லை.
Credit card num - ber, Bank account number, போன்ற அதி முக்கியத் தகவல்களை விற்பனையாளருக்கோ, அ த த ள த த ற் கோ கொடுக்க வேண்டிய அவசியமேற்படாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. உங்களுடைய personal data பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் money transaction மிகப் பாதுகாப்பாக நடைபெறுகிறது. எனவே எதற்கும் நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லாமல் பேs ாகிறது.
இனி என்ன? நீங்களும் உங்களுக்கான பேபால் எக்க வுண்ட்டை கிரியேட் செய்துகொள்ள வேண்டியதுதானே?
பேபால் எக்கவுண்ட் கிரியேட் (தொடங்க) செய்ய www.paypal.com செல்லவும்.
(முற்றும்)
செயற்கை பெற்றோல்
தொடர்ந்து வீராக'. அவேன் என்று முஹம்மது. Tக "ஓதுவீராக' ஜிப்ரீல், முஹம் ட்டிப்பிடித்து, சான்னார்;
த்த இறைவனின் வீராக, அவனே 5ட்டியிலிருந்து ாக இறைவன் பாளி, அவனே ாண்டுவந்து
மனிதன் - ற்றுத்தருபவனும்
இங்கிலாந்தில், ஏ.எப்.எஸ் என்னும் நிறுவனத்தில் பணி - புரியும் பொறியாளர்கள் காற்று மற்றும் நீரிலிருந்து பெற்றோல் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் காற்று மற்றும் நீரிலிருந்து, அவர்கள் சுமார் ஐந்து லீற்றர் அளவுக்கு பெற்றோல் தயாரித்துள்ளனர்.
காற்றிலிருந்து காபனையும், நீரிலிருந்து ஹைட்ரஜனையும் பிரித்தெடுத்த அவர்கள், காபன், ஹைட்ரஜனை உலையில் இட்டு, மெத்தனோல் தயாரித்துள்ளனர். பின்னர் மெத்தனோல் இருந்து பெற்றோல் தயாரித்துள்ளனர்.
இது செயற்கை முறை என்பதால் இவ்வகையில் தயாரிக்கப்படும் பெற்றோல் தூய்மையாக இருக்கும் எனவும், இதனால் காற்று . மாசுபடுவதை தடுக்கமுடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இவ்வகை பெற்றோலின் விலை சாதாரண விலையை விட அதிகமாக இருக்கும் எனவும் பொறியியலாளர்கள் கூறினர். அடுத்த இரண்டு வருடங்களில் இதற்காக ஆலை ஒன்றை நிறுவப் போவதாகவும், அதன்மூலம் ஒரு நாளைக்கு 1200 லீற்றர் அளவுக்கு பெற்றோல் தயாரிக்கப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
எனினும் இவ்வகையில் தயாரிக்கப்படும் பெற்றோலின் விலை உயர்வாக இருக்கும் என்பதால், பெற்றோல் தட்டுப்பாடாக இருக்கும் காலங்களில் இத்தகைய முறையை பயன்படுத்த இயலுமே தவிர, பெற்றோல் விலையைக் குறைக்க இது எவ்வகை யிலும் உதவாது.
+ சொல்ல, நம்மது இவ் டு கூடவே வந்தார். பவத்தை நினைவு சொற்கள்
அல்ல; என் தப்பட்டதாக வ அவர்
நணத்தில்தான் யின் நோக்கத்தை நடத்தியிருக்கிறார், புல்லாஹ்வின் ப்ரீல்." ம்பவம் நடந்தது யார் நம்புவார்கள்? எளின்" சமூகத்தில்?
மதுவின் து மனைவி நம்பினார், க்கு வியப்பூட்டும் கழ்ந்தவர் அவர்.
றைதூதர் அவருக்குச் சிறு வில்லை. அவரது க்ெகை, இன்னும் 5 விதத்தில் ஒரு
வவிட்ட சகோதரர் கவும் வயதான
ஹ் என்பது, பானத்தில் இருந்த பல் தரிசனமாகி, மதர் என்று
த வரகாஹ்விடம் B, "சந்தேகமே மது ஒரு நபிதான்.
யது ஜிப்ரீல் 3" என்று அளித்தார் அவர்.
வதங்களில் > ஒரு கிருத்தவர்
(05ஆம் பக்கம் தொடர்ச்சி...) மதுரைக்கு வந்தது...
நித்தி சுவாமிகள், மதுரை மடத்தில் இருந்து திருவண்ணாமலை சென்றபோது, தனது உதவியாளர் ஞானசொரூபானந்தாவை மதுரையில் விட்டுவிட்டுதான் சென்றார். இந்த ஞா.சொ.தான், நித்திக்காக அருணகிரி நாதரை உளவு பார்த்துக் கொண்டிருந்த சாமி.
அருணகிரிநாதர் நித்தியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வெளியிட்ட போது, ஞானசொரூபானந்தா கிறுகிறுத்துப் போனார். காரணம், அருணகிரி நாதரை இரவுபகலாக கவனித்துக்கொண்டிருந்த இவருக்கே தெரியாமல் அப்படியொரு டிஸ்மிஸ் ஓர்டர் தயாராகியிருக்கிறது. உடனே அருணகிரி நாதரை நேருக்குநேர் பிடித்துக்கொண்ட ஞானசொரூபானந்தா, "நாட்டாமை தீர்ப்பை மாத்து" என்று செல்ல மிரட்டல்' விடுத்தார்.
அதற்கு பெரிய சாமி மசியவில்லை. அதன்பின்னரே, திருவண்ணாமலைக்கு போன் போட்டு, நித்தியிடம் விடயத்தை சொன்னார் ஞானசொரூபானந்தா. பதறிப்போன நித்தி, உடனடியாக அருணகிரிநாதரை அவரது செல்போனில் அழைத்திருக்கி றார். பதில் இல்லை. ஞானசொருபானந்தாவின் செல்போனில் அருணகிரி நாதருடன் பேசமுயன்றதும் பலிக்கவில்லை.
“சுவாமி லைனில் இருக்கிறார்" என்று அருணகிரிநாதரின் கைகளில் செல்போனை ஞானசொரூபானந்தா திணிக்க, அருணகிரிநாதரோ, தீண்டத்தகாத வஸ்துவைப்போல செல்போனை தூக்கிப்போட, அதை மீண்டும் எடுத்துக்கொடுக்க, இவர் விருட்டென்று எழ, மற்றொரு அசம்பா
விதம் நடந்துவிட்டது.
நம்ம சிஷ்யர் ஞானசொரூபானந்தா, சாந்தசொரூபானந்தா அல்ல. அவருக்கு லேசாக கோபம் வருவது வழக்கம், அப்படியொரு கோபம் வந்ததில், அருணகிரிநாதரின் கையை அழுத்திப்பிடித்து, செல்போனை அதில் திணித்திருக்கிறார் ஞானசொரூபானந்தா.
அந்தப் பிடி, கை கண்டிப்போகும் அளவுக்கு கொஞ்சம் அழுத்தமான பிடி என்கிறார்கள். அப்படியிருந்தும், நித்தியுடன் பேசமறுத்துவிட்ட அருணகிரிநாதர், ஞானசொரூபானந்தா உட்பட, நித்தியின் ஆட்கள் அனைவருக்கும் கெட்-அவுட்' சொல்லிவிட்டார்.
ஞானசொரூபானந்தா கொடுத்த கை - பிடி பிரசாதம்' ஏற்படுத்திய வலி காரணமாகதான், நித்தியானந்தா சீடர்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்று பொலிஸில் அருணகிரிநாதர் புகார் கொடுத்தார்.
அருணகிரிநாதர் கரம் வலியேற்பட பிரசாதம் கொடுத்த ஞானசொரூபானந்தா, மடத்தில் இருந்து புறப்பட்டு, திருவண்ணாமலை சென்றுவிட்டார். அவருடன், பெரும்பாலான நித்தி சிஷ்யர்கள் சென்று
விட்டனர். தற்போது இரண்டே இரண்டுபேர்தான் மீதமுள்ளனர்.
அவர்கள் மடத்தில் இருந்து கிளம்புமுன் அருணகிரியாருக்கு திருச்சாத்து சாத்தலாம் என்ற அச்சத்தில், மடத்துக்குக் காவலாக மதுரை பொலிஸ் நிற்கிறது.
ஒக்ரோபர் 25 - 31, 2012)
வானவரின்
வுக்கு இறைவன் ர நாளில், ஒரே . Tக அளிக்கப்பட்ட
தொடரும்...)
மலர்) முரசு

Page 7
5 6 5 3ல் 58 5 5 3 5
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உண்ணலாம், அதனால் எந்த ஆரோக்கியக் கெடுதலும் ஏற்படாது என்று கடல்
வளத்துடன் தொடர்புபட்ட அதிகாரிகள் உழக்குக் கரை நெடுகிலும்
கூறியதை அடுத்து மக்கள் இந்த மீன்களை குறிப்பாக, மட்டக்களப்பின் காத்தான்குடி
கேள்வி கணக்கின்றி உண்கிறார்கள். கடற்கரையில் ஆயிரக்கணக்கான
ஆயினும் இந்த கருத்துக்களெல்லாம் கடல் வாழ் உயிரினங்கள் இறந்து
அறிவுடைமையானதல்ல. இவற்றை கரையொதுங்குவதும் அல்லது கரை
ஆராய்ந்தறியாமல் முடிவெடுக்க முடியாது. யொதுங்கி இறப்பதும் கடந்த ஒரு வாரத்
என்று பரவலான குரல்கள் விசனத்துடன் திற்கு மேலாக இடம்பெற்று வருகின்றது.
ஓங்கி ஒலிக்கின்றன. இந்த நிகழ்வு ஒருபுறத்தில் இயற்கை
இந்தக் குழப்பங்களை ஓரளவு நிகழ்வுகள் தொடர்பான அச்சத்தையும்
நிவர்த்திக்கின்ற வகையில் கிழக்குப் இன்னொரு புறத்தில் மீன் பிரியர்களுக்கு
பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை அதாவது மீனின் விலையேற்றத்தால்
விரிவுரையாளர். ஏ.எம்.றியாஸ் அகமட், நொந்து போயிருந்த மக்களுக்கு
அவர்கள் தினமுரசுக்காக ஒரு ஆய்வு சந்தோசத்தையும் கொடுத்திருக்கின்றது.
அறிக்கையைத் தந்துள்ளார். காசு கொடுக்காமல் கடற்கரைக்கு வந்து
அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட் துடிதுடிக்க மீனை அள்ளிக் கொண்டு
டுள்ளதாவது, “கடல் உயிரினங்கள் போவதிலுள்ள மகிழ்ச்சியை முகங்களில்
இறந்து கரையொதுங்குவதற்கு அல்லது காணமுடிகிறது.
கரையொதுங்கி இறப்பதற்கு பல்வேறு மீன்கள் இவ்வாறு கடல் அலைகளால்
காரணங்கள் இருக்கின்றன. நோய்த் தொற்று, அள்ளுண்டு வந்து கரையில் வீசப்படும் |
காலநிலை மாற்றம், பிழையான அல்லது வேளையில் அவை துடிதுடித்து மீண்டும்
டைனமைட், சயனைட் போன்ற சட்டவிரோத அடுத்த அலை வந்து அவற்றை கடலுக்
மான மீன்பிடி முறைகள், மீன்பிடி இயந்திரப் குள் இழுத்துச் செல்வதற்கிடையில் மக்
படகுகளால் உண்டாகும் பாதகமான கள் பிடித்து தமது கோணிப்பைகளுக்
விளைவுகள், கப்பல்களிலிருந்து தவறுதலா - குள் போட்டு நிரப்பிக் கொள்கின்றார்கள்.
கவோ அல்லது திட்டமிட்ட நோக்கமாகவோ சிறார்களும் பெரியவர்களும் இப்பொ
கொட்டிவிடப்படும் இரசாயனப்பொருட்கள், ழுது கடற்கரையை நாடி வந்து சிறிய
கடலின் அடித்தளத்தில் புதைக்கப்படும் பெரிய மீன்களையும் மற்றும் நல்ல
இரசாயன அணுக்கழிவுகள் மற்றும் இன்ன விலை கொடுத்து சந்தையில் வாங்க
பிற இரசாயனக் கழிவுகள், கடலில் ஆயுதங் வேண்டிய மீன்களையும் இலவசமா
களைப் பாவித்தல் அல்லது பரீட்சித்துப் கவே அள்ளி எடுத்துக் கொண்டு
பார்த்தல் போன்றவைகளைக் கூறலாம். போகின்றார்கள்.
காத்தான்குடி நிகழ்வைப் பொறுத்த மீன்கள் மட்டுமல்ல பலபல கடல்
வரை இதில் எந்தக் காரணம் மிகப் | வாழ் உயிரினங்களும் கரைக்கு அள்
பொருத்தமானதாக இருக்கும் என்பது ளுண்டு வந்து இறந்து போகின்றன.
இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நோய் சில உயிரினங்கள் ஏற்கெனவே இறந்து
காரணமென்றால், அதற்குரிய அறிகுறிகள் கரைக்கு வந்துசேர்கின்றன.
உயிரினங்களில் இருந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில சிறிய மீன்களே மிகவும் !
ஆனால், அப்படி நோய்க்கான அறிகுறிகள் அதிகமாக கரையை நோக்கி அலைக
எதுவும் தென்பட்டிருக்கவில்லை. ளால் வீசப்பட்டபோதும், இப்பொழுது
- காலநிலை மாற்றம் காரணமென்றால், பெரிய மீன்களும் இன்னபிற கடல்
காலநிலை மாற்றம்தான் காரணம் என்ற வாழ் உயிரினங்களான கடலாமை,
இரு சொற்களை சொல்லிவிட்டு இலகுவாக டொல்பின், கடற்பாம்புகள், சிப்பிகள்,
இந்த நிகழ்வுக்குத் திரை போட்டுவிட்டு சங்குகள், நண்டுகள் போன்றவையும்
ஒதுங்கிவிட முடியாது. கடற்கரைக்கு வந்து இறந்து கிடப்பதைக்
சுமாராக 10 சதவீதமான நீர் சமுத்தி காணக்கூடியதாகவுள்ளது.
ரங்களின் மேற்பரப்பு நீரோட்டத்திற்கு , இது குறித்து தெளிவில்லாத ஒரு
உட்படுகின்றது. மிகுதியாயுள்ள 90 சத நிலையில் மக்கள் இந்த மீன்களை
வீதம் நீர் கீழிருந்து மேற்பக்கமான நீரோட் தொடர்ந்தும் உணவாக உட்கொண்டு
டத்திற்கு உட்படுகின்றது. சமுத்திரங்களின் | வருகின்றார்கள்,
வெப்பநிலையை மாற்றுவதில் செல்வாக்கு கடலக வளங்கள் மற்றும் அதனோடு
செலுத்துவதும், மீன்களுக்கு அதிக தொடர்புபட்ட துறையைச் சார்ந்தவர்கள்
போஷணைப் பொருட்கள், உணவுகள் தமது அறிவுக்கெட்டிய வரையில் இந்த
போன்றவற்றைத் தாங்கிக் கொண்டு வந்து நிகழ்வுகள் குறித்து ஆளுக்கொரு கதை
மீன்பிடியை அதிகரிக்கச் செய்வதும் களைக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய நீரோட்டங்கள்தான். ஆயினும் அவை நம்பகத்தன்மையாகவும்
இந்த நீரோட்டங்களை உருவாக்கும் அறிவுசார்ந்தவையாகவும் இல்லை என்பது
சூரிய வெப்பம், காற்று, புவியீர்ப்பு நிகழ்வுகளை உற்றுக் கவனிப்போரின்
விசை, கொரியோலிஸ் விளைவு உள்ளக்கிடக்கையாக உள்ளது.
போன்றவைகளை வைத்துக் கொண்டு குளிர் நீர் கரைக்கு வந்ததால்
அதனால் சமுத்திரத்தின் வெப்பநிலை சில மீன்கள் இவ்வாறு கரைக்கு வந்து
வேளை கூடிக்குறையலாம். உவர்த்தன்மை, செத்து மடிகின்றன என்று ஒரு சில்ரும், காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று இன்னொரு சிலரும் தம் இஷ்டப்படி எதையெதையோ கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
போதாக் குறைக்கு கரையில் ஒதுங்கும் இந்த மீன்களை மக்கள்
கிழக்குக் கரையில் |
விசித்திரங்
(இக்ரோபர் 25 - 31, 2012

அதனுடன் விலங்கு அலையுயிரின்
இல்லை அல்லது எப்போதும் தொடர்பு அடர்த்தி, ஒட்சிசனின் அடர்த்தி, கடலின்
இல்லாமலும் இல்லை. ஆனால் அடியில், நடுப்பகுதியில், மேற்பகுதியில்
எல்லா அசாதாரண நடத்தைகளும் உள்ள உயிரினங்கள் சமுத்திரத்தின்
இடர்களுக்கான முன்னறிவிப்பு என்று வாழும் பகுதிகள் மற்றும் அதன்
கொள்ளமுடியாது. அசாதாரண உணவு முறைகள் போன்றவைகளைத்
நடத்தைகளை விலங்குகள் காட்டினாலும் தொடர்புபடுத்தி இவற்றுக்கு விளக்கம்
(உயிரியல்), 'மற்றைய துறைகளான கொடுக்க வேண்டும்..
வானிலையியல், காலநிலை யியல், இதனைத் தவிர மற்றையவைகளுக்கும்
பௌதிகவியல், இரசாயனவியல், சாத்தியம் இல்லையென்று எதனையும்
புவியியல் போன்ற துறைகளுடன் நிராகரிக்கவும் முடியாது.
சேர்ந்த ஆய்வுகளின் மூலமே அதனை காத்தான்குடி கரைகளில் கடல்
உறதிப்படுத்திக் கொள்ளமுடியும். உயிரினங்கள் கரையொதுங்குவது போன்ற
ஆனால், கடல் வள மற்றும் சமுத் நிகழ்வுகள் இங்கு மட்டும் நடைபெறும்
திரம் சம்பந்தப்பட்ட ஆய்வுமுறைகள் ஒன்றல்ல. கடந்த காலங்களில் அவ்வப்
இலங்கையில் இன்னும் வளரவில்லை. போதும், அண்மைய வருடங்களாக
அவை சீனா போன்ற நாடுகளில் அடிக்கடியும் உலகின் பலபாகங்களிலும்
வளர்ந்திருக்கின்றன. நடைபெற்று வருகின்றன.
இந்த அசாதாரண நிகழ்வு, சமீப கடந்த வருடம் ஜனவரி, மார்ச் மாதங் களில் அமெரிக்காவின் அர்கன்சாஸ்
காலங்களில் உலகில் நடக்கும் மாநிலம், ஜனவரியில் அமெரிக்காவின்
சாதாரண நிகழ்வுகளில் ஒன்று என்று மேரிலான்ட் மாநிலம், இங்கிலாந்தின் தனஸ்
கருதிக்கொள்வதுதான் தற்போதைக்கு பகுதி மற்றும் பிறேசில், நியூசிலாந்து.
நம்மிடமுள்ள பதிலாக இருக்கும் என்று சுவீடன் போன்ற நாடுகளில் கடல்
குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரினங்கள் ஆயிரக்கணக்கில் இறந்து
இதேவேளை ஆழ்கடல் பகுதிகளில் கரையொதுங்கியும் அல்லது கரை .
ஆய்வுகளை மேற்கொண்டு யொதுங்கி இறந்துமுள்ளன.
வரைபடங்களைத் தயாரிப்பதற்கும் இதற்கு நோய்கள் காரணமாக இருக்கக் "
மீன் வளம் தொடர்பான மதிப்பீடுகளை கூடும். வெப்பநிலை கூடியிருக்கலாம்
மேற்கொண்டு அது குறித்துச் சரியான அல்லது குறைந்திருக்கலாம், மிதமிஞ்சிய
தகவல்களை மீனவர்களுக்கு குளிர்நீரின் தாக்கமாகவும் இருக்கலாம்.
வழங்குவதற்கும் கடல் பயணத்திற்குத் அபாயகரமான நச்சுக் கழிவுகள் கடல்
தேவையான விடயங்களையும் அடித்தளங்களில் புதைக்கப்பட்டதன்
கடற்றொழில் சட்டக் கண்காணிப்பு, கடல் விளைவாகவும் இருக்கலாம். தவறுதலாக
மாசடைதல் தொடர்பான தகவல்களைத் கடலில் கலந்த இரசாயனக் கழிவுகளின்
திரட்டுவதற்கும் ஏற்றதான கப்பலொன்று பாதிப்பாகவும் இருக்கலாம் போன்ற
கடந்த 19.10.2012 அன்று வெள்ளோட்டம் உறுதிப்படுத்தப்படாத காரணங்களே முடிவு
விடப்பட்டிருந்தது. ஹம்பாந்தோட்டை களாக முன்வைக்கப்பட்டன.
மாகம்புர துறைமுகத்தில் ஜனாதிபதியின் எனினும், இது போன்ற நிகழ்வுகளுக்கு
தலைமையின் கீழ் இது தொடர்பான தெளிவான உறுதிப்படுத்தப்பட்ட கார்
வைபவம் இடம்பெற்றது. ணங்கள் எதுவும் கூறப்படவில்லை.
- சமுத்திரிக்கா எனப் பெயரிடப்பட் உறுதியான முடிவுகளும் இல்லை -
டுள்ள அந்த ஆய்வுக் கப்பலுக்குள் இவைகள் எப்போதும் மர்மமாகவே
ஒரே தடவையில் ஏழு விஞ்ஞானிகள் இருக்கின்றன. நாற்றுக்கணக்கான
கூடியிருந்து ஆய்வில் ஈடுபட முடியும். ஊகங்களும், அனுமானங்களும்,
உயர்மட்டத் தொழிநுட்ப உபகர கொள்கைகளுமே முன்வைக்கப்படுகின்றன.
ணங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான எனவே இந்த நேரத்தில் நாம்
அத்தியாவசியத் தேவைகளையும் ஈடு செய்யக்கூடியது, அவதானம், கருதுகோள், பரிசோதனை, கொள்கை போன்ற படிமுறை
செய்யக்கூடியதாக இது அமைந்துள்ளது. களினூடாக மக்களுக்குத் தகுந்த
25 மீற்றர் நீளமும் 6.5 மீற்றர் அகலமும்
கொண்ட இந்தக் கப்பலின் பெறுமதி 300 ஆதாரமான தெளிவுகளை முன்வைக்க
மில்லியன்களாகும். வேண்டும்.
இதன் நிமித்தம் கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியை எஸ்ரான்லி தேவதாசன் அவர்களுடன் ஆய்வாளர்களான நாமும் இணைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்குட்படுத்தி வருகின்றோம்.
இறுதியாக ஒருவிட யம், விலங்குகளின் அசா தாரண நடத்தைக்கும். இயற்கை இடர்களின் முன்னறிவிப்பிற்கும் எப்போதும் தொடர்பு
நிகழும்
கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு அல்லது கரையொதுங்கி இறப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நோய்த் தொற்று,காலநிலை மாற்றம், பிழையான அல்லது டைனமைட், சயனைட் போன்ற சட்டவிரோதமான மீன்பிடிமுறைகள், மீன்பிடி இயந்திரப் படகுகளால் உண்டாகும் பாதகமான விளைவுகள், கப்பல்களிலிருந்து) தவறுதலாகவோ அல்லது திட்டமிட்ட 'நோக்கமாகவோ கொட்டிவிடப்படும் இரசாயனப்பொருட்கள், கடலின் அடித்தளத்தில் புதைக்கப்படும் இரசாயன அணுக்கழிவுகள் மற்றும் இன்னபிற இரசாயனக்கழிவுகள், கடலில் ஆயுதங்களைப் பாவித்தல் அல்லது பரிட்சித்துப் பார்த்தல் போன்றவைகளைக் கூறலாம். விலங்குகளின் அசாதாரண நடத்தைக்கும், இயற்கை இடர்களின் முன்னறிவிப்பிற்கும் எப்போதும் தொடர்பு இல்லை அல்லது எப்போதும் தொடர்பு இல்லாமலும் இல்லை. ஆனால் எல்லா அசாதாரண நடத்தைகளும் இடர்களுக்கான முன்னறிவிப்பு என்று | கொள்ளமுடியாது.
தடு!
பரமலர்
முரசு

Page 8
முழுவின்
கிழக்கில் மாத்திரமல்ல முழு இலங் கையிலுமே நடைபெற்ற பட்டதாரிப் பயிலுநர் நியமனங்களுக்குள் சுமார் 45 ஆயிரம் பட்டதாரிகள் பயிலுநர்களாக உள்வாங்கப் பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தமது அமைச்சுக்குள் உள்ளீர்க்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையில் ஏற்பட்டிருக்கும் பிரச்
தெரிவித்திருக்கிறார். சினைகள், பட்டதாரிகளின் எதிர்காலச்
பட்டதாரிப் பயிலுனர் செயற்பாடுகள் தற்போதைய குழப்பகரமான
நியமனங்கள் வழங்கும் சூழல் போன்ற விவகாரங்கள் குறித்து இந்த
நடவடிக்கை மட்டக்களப்பு கட்டுரை பேச இருக்கிறது.
• மாவட்டத்தில் கடந்த வார கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த
ஆரம்பத்தில் தொடங்கி வரையில் யூன் மாதத்தில் பட்டதாரிப் பயி
வைக்கப்பட்டது. மொத்தமாக 454 பயிலுனர்கள் லுனர்களின் நியமனங்களுக்கான நேர்முகப்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்குள் பரீட்சைகள் நடத்தப்பட்டு யூலை மாத
உள்வாங்கப்பட்டு வருகின்றனர். இதுவரையில் இறுதிப்பகுதியில் இவர்களுக்கான பயிலுநர்
சுமார் 150 வரையான பயிலுனர்களுக்கு பொருளா நியமனங்கள் சாந்த விதமான பேதப்பிரிப்பும்,
தார அபிவிருத்தி அமைச்சு இந்த நியமனங்களை திணைக்களப்பிரிப்புகளும் இல்லாத நிலை
வழங்கியிருக்கிறது, யில் வழங்கப்பட்டிருந்தன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்குள் இதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுக்
உள்வாங்கப்பட்ட மண்முனை பிரதேச செயலக கொண்டிருந்த வேளையில், அரசியல் பேதங்
பிரிவிலுள்ள பட்டதாரி பயிலுனர்கள் சிலருக்கு கள் காட்டப்படுகின்றன. அரசியல்வாதிகளின்
நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் அதிகாரம் பிரயோகிக்கப்படுகிறது. என்றெல்
வைபவத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் லம் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த வண்ணமே
ஹிஸ்புல்லா பொருளாதார அபிவிருத்தி அமைச் இருந்தன.
சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற் ஆனாலும் அந்த நிலைமைகளைத் - கான நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக இன்று சில தாண்டி பட்டதாரிகளுக்கான பயிலுனர். நிய
பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு மனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனைய
அவர்கள் பொருளாதார அமைச்சின் கீழ் உள் டுத்து இரண்டு, மூன்று வாரங்களிலேயே
வாங்கப்படுகின்றனர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தமது
இதேபோன்று ஏனைய பட்டதாரி பயிலுனர் அமைச்சுக்கு என ஆட்களைத் தெரிவு செய்களும் அடுத்தடுத்த கட்டங்களில் ஒவ்வொரு வதற்காக நேர்முகப்பரீட்சைகளை நடத்தி
அமைச்சின் கீழும் உள்வாங்கப்பட்டு நிரந்தர ஆட்களைத் தேர்வுசெய்து பணிகளில்
நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதையிட்டு ஈடுபடுத்தியிருந்தது. இருப்பினும், சுமார்
எந்தவொரு பட்டதாரி பயிலுனரும் கவலையடை மூன்று மாதங்கள் நிறைவடைகின்ற நிலை
யத் தேவையில்லை. யில் கடந்த வாரம் முதல் பொருளாதார
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, தொழில் அபிவிருத்தி அமைச்சு தமது அமைச்சுக்குள்
அமைச்சு, எனது சிறுவர் மகளிர் விவகார உள்வாங்கப்பட்டவர்களுக்காக பயிலுனர்
அமைச்சு என இவ்வாறு பல அமைச்சின் கீழ் நியமனங்களை வழங்கி வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரி இந்த நேரத்தில், பட்டதாரிகளுக்கான
பயிலுனர்கள் அனைவருமே உள்வாங்கப்பட்டு நிரந்தர அரச வேலைவாய்ப்பு நியமனத்தில்
அவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாகவும்
கப்படவுள்ளன. -' அரசியல் தலையீடுகள் இல்லாமல் வேலை
அதில் முதற்கட்டமாகவே பொருளாதார வாய்ப்பு வழங்கிய அனைத்து பட்டதாரிகளுக்
அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த பட்டதாரி கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்
பயிலுனர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான என்ற கோரிக்கைகளுடன் மட்டக்களப்பில்,
நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.
நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகள் இதேநேரம், பட்டதாரி பயிலுனர் நிய
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களையும் மனத்தில் அரசியல் பாகுபாடு இல்லை, ஆனால்,
அபிவிருத்தி நடவடிக்கைகளை சரிவர செய் பொருளாதார அபிவிருத்த அமைச்சு
கின்றவர்களாக இருக்க வேண்டுமே தவிர என்பது நாட்டின் முக்கியமான அமைச்சு
அரசாங்க வேலைத்திட்டங்களை விமர்சிக்கின்ற என்பதுடன், அதில் உள்வாங்கப்படுபவர்கள்
வர்களாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்தார். அரசாங்கத்தின் அனைத்து முக்கிய திட்டங்
ஆனாலும் அரசாங்கத்தின் சார்பில் மட்டக் களையும் நடைமுறைப்படுத்துபவர்களாக
களப்பில் இருக்கும் அரசியல்வாதிகளால் இருப்பார்கள். அந்த வகையில், அவர்கள் *
எடுக்கப்படும் சில நடவடிக்கைகளும் வெட்டுக் அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களாக
குத்துக்களுமே பொருளாதார அபிவிருத்தி இருக்க வேண்டும் என்று சிறுவர் அபிவிருத்தி
அமைச்சின் நியமனங்களில் தற்போது பிரச் | மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சரும்
சினைகளைத் தோற்றுவித்திருக்கிறது என்பது மட்டக்கட்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்
மாத்திரம் வெளிப்படையானதாக இருக்கிறது. தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
இப்போது வழங்கப்பட்டு வரும் பொருளா
மலையகத்தி
சரபேல்6 சாத்தியமாகு
மலையகத்தில் அவ்வப் போது பிரச்சினைகள் ஏற்படுவதும் பின்னர் அது அங்குள்ள மக்களுக்கு பாதிப்பு வந்தாலும்கூட மறக்கப்படுவதும் இயல்பான விடயங்களாக மாறியுள்ளன.
இதற்கு அங்குள்ள தலைமைத்து வங்களின் குறிப்பாக அரசியல் தலைமைத்துவங்களின் திறனற்ற தன்மையே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுவருகிறது.
இதற்கு ஒரு உதாரணமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வந்துசெல்லும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை எடுத்துக்கொள்ள லாம். இலங்கையில் ஏனைய தொழிலாளர் வர்க்கத்தினருக்கு வருடாவருடம் வாழ்க்கை செலவுப் புள்ளிக்கேற்ப சம்பளம் தீர்மானிக் கப்படும் நிலை கடைப்பிடிக்கப்படு கிறது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாயினும் அப்போதுள்ள
வாழ்க்கை செலவுப்புள்ளிக்கேற்ற முறையிலேயே அந்த தொழிலாளர் களின் சம்பளங்கள் தீர்மானிக்கப் (படவேண்டும் என்று கோரிக்கை
விடுக்கப்படுகிறது.
எனினும் இந்த தோட்டத்தொழி லாளர்களுக்கு மாத்திரம் இந்த நிலைமை மாறி வாழ்க்கை . செலவுப்புள்ளியை அடிப்படை யாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் சம்பள உயர்வுக்கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.
மாறாக, அவர்களுக்கு முதலாளி மார் சம்மேளனம் என்று கூறப்படும் தோட்டத்துறை உரிமையாளர்களும்
யில் முதலாளிமார் ! தொழிலாளர் சார்பில் உடன்படிக்கையை கொள்ளும் தொழிற்
தோட்டத்தொழிலாளர்களை பிரதி நிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் தொழிற்சங்கங்களும் இணைந்து பேசி சம்பளங்களை தீர்மானிக்கின்றன. இதனடிப்படையில் கூட்டு உடன்படிக்கையும் செய்து கொள்ளப்படவுள்ளது.
இந்தத் தீர்மானம் இதுவரை காலத் தில் தோட்டத்தொழிலாளர்களை திருப்திப்படுத்தும் சம்பள உயர்வாக இருந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை எனலாம், எனினும் அவ்வாறான வேளையில் தொழி லாளர்கள் வேலைநிறுத்தங்கள் மூலம் தமது எதிர்ப்பை வெளியிடு கின்ற போதும் அவர்கள் நாட்சம்பளத் துக்கு உட்பட்டவர்கள் என்பதால், அந்தப் போராட்டங்கள் பெரிதாக நின்றுப் பிடிப்பதில்லை. இந்தநிலை
நிதிகளாக தற்போது தொழிலாளர் காங்கி தோட்ட தொழிலாள தேசியக்கட்சியின் உ செயற்பட்டு வருகின இந்த தொழிற்சங்கா பல தொழிற்சங்கங். படிக்கையில் கைச் இருந்து வருகின்றன தொழிற்சங்கங்கள், தொகை தொழிலா
வா
தின

தொடரும் தாரிகளின் பிரச்சினை
தார அபிவிருத்தி அமைச்சின் நியமனங்கள்
யினர் அமைச்சுக்குள் உள்வாங்கப்படும் நிரந்தர நியமனங்கள் என்று பொதுவாக பட்ட
நியமனங்கள் வழங்கப்படும் போது ஒதுக்கப் தாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியி
படும் நிலை உருவாவதை அதற்குப் பயன் லும் குழப்பகரமான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
படுத்த பட்டதாரிகள் தயங்கவில்லை. இதில் குழப்பங்கள் நிறையவும் இருக்கின்றன,
அரசின் திட்டங்களான புறநெகும், மக இருப்பினும் இது பயிலுனர் நியமனங்களே
நெகும், திவிநெகும், மீள் எழுச்சித்திட்டம். என்பது மட்டுமே முழுமையானதாகும். இவர் களுக்கு வழங்கப்படும் நியமனங்கள் பயிலுனர்
கமநெகும என அனைத்து திட்டங்களையும், பயிற்சிக் காலத்தின் பின்னரே நிரந்தர நிய
பிரகஸீuதி மனங்கள் வழங்கப்படும் என்பது உண்மை யானது.
நடைமுறைப்படுத்துவதற்காக மகிந்த ஆனால் பட்டதாரி பயிலுனர் நியமனங்கள்
சிந்தனையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் உள் வழங்கப்பட்ட சில வாரங்களில் ஆறு மாத
வாங்கப்படும் பொருளாதார அபிவிருத்தி கால பயிற்சியின் பின் பட்டதாரிகளின் நிலை -
அமைச்சுக்கான பட்டதாரிகள் முக்கியமான யானது கேள்விக்குறியாகவே காணப்படுகின்
வர்களாகவே கொள்ளப்படுகிறார்கள். றது. ஆறு மாதகால பயிற்சி பெற்ற அனைவ
இருந்தாலும் 6 மாத நிறைவில் பட்டதாரி ரிற்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுமா என்
பயிலுனர்களில் நிலை என்ன என்று கேள்வி பது பற்றி இதுவரை எந்த உறுதிப்பாடும்
கேட்டவர்களுக்கு பதிலை இன்னும் இரு வழங்கப்படவில்லை. இந்நிரந்தர நியமனம் தொடர்பாக மிக விரைவில் அரசு பட்டதாரி
மாதங்களில் வழங்கவிருக்கும் பொருளாதார பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்
அமைச்க பட்டதாரிகளின் சந்தேகத் தன்மை என்பதோடு அவ்வாறு நிரந்தர நியமனம் வழங்
யைக் குறைக்கவே வழி செய்கிறது. இந்த கப்பட்டால் அது எவ்வித முறைகேடோ, அரசியல்
அமைச்சினால் உள்வாங்கப்படாது விடப்படு தலையீடோ இன்றி ஆண்ட்டிப்படையில்
பவர்கள் ஏனைய அமைச்சுகளுக்குள் உள் வழங்கப்பட வேண்டும் எனப் பட்டதாரிகள் எதிர்
வாங்கப்பட்டு வெற்றிடங்கள் நிரப்பப்படவே பார்க்கின்றனர் என வேலையற்ற பட்டதாரிகள்
இருக்கிறது. சங்கத்தின் தலைவர் தம்மிக்க முனசிங்க
இதனைப் புரிந்து கொள்பவர்களாக தெரிவித்திருந்தார். அது தொடர்பில் அவர் ஒரு .
பட்டதாரி பயிலுனர்கள் இருக்க வேண்டும் ஊடக அறிக்கையினையே விடுத்திருந்தார்
என்றே அரசாங்கமும் விருப்புக் கொண் என்பது இந்த இடத்தில் குறிப்பிடப்பட
டுள்ளது. இந்த விருப்பத்தினை பயிலுனர்கள் வேண்டும்.
விளங்கிக் கொள்வதே தற்போதைய தேவை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை
யாகவும் இருக்கிறது. போன்று ஏனைய மாவட்டங்களிலும் இது
இந்தப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப் போன்ற பிரச்சினைகள் நடைபெற்ற வண்ணமே
பட்ட ஆரம்பத்தில், பட்டதாரி பயிலுனர் நிய இருக்கின்றன, ஆனால் பொருளாதார அபி
மனம் வெற்றியளிக்குமா என்ற கேள்விகள் விருத்தி அமைச்சு என்பது மிகுந்த வேலைப்
எழுந்திருந்தன. அது குறித்து நாமும் பழுவுடையது, எனவே இந்த அமைச்சுக்குள்
எழுதியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. நாம் இணையக் கூடாது என்றிருந்த பட்டதாரி
- வேலையற்ற பட்டதாரிகளுக்கான பிரச் கள் இறுதி நேரத்தில் தாம் இந்த அமைச்
சினைகளை தீர்த்துகைக்கும் வகையில் சுக்குள் இணைந்து கொள்ள பல்வேறு பிரயத்தனங்களை எடுத்துவருகிறார்கள்
வழங்கப்பட்ட இந்த நியமனங்களில் ஏற்
பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது உண்மையானதாகும்.
ஆனாலும், அரசாங்கத்தின் கட்சிக்குத்
அனைத்து பட்டதாரிகளுக்கும் நிரந்தர - தேர்தலை நடத்துவதற்காக இந்த நியமனங்
நியமனங்கள் வழங்கப்பட்டு நிறைவடையும் கள் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு |
போதே கிடைக்கும் என்பதால் தற்போது ஆரம்பத்தில் வைக்கப்பட்டே வந்த நிலையில்
ஏற்பட்டிருக்கும் பிரச்சினை யார் முந்தி நீயா தற்போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்
நானா என்பது போன்றதாகவே இருக்கும். சுக்குள் உள்வாங்கப்பட்டவர்களில் ஒரு தொகுதி அதுவரையில் பொறுத்திருப்போம்.
செயற்படவில்லை. இதன்காரண மாக்கூட்டு உடன்படிக்கை செய்துக் கொள்ளும் தொழிற்சங்கங்களே தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் என்ற நிலைமை
தொடர்ந்து கொண்டிருக்கிறது. உறுப்பினர்களாக கொண்டிருக்
இந்தநிலையில் தற்போது கின்றன.
மீண்டும் ஒருமுறை நாடாளுமன்ற எனவே அந்த தொழிற்சங்கங்கள்
உறுப்பினர் பி.திகாம்பரம், பேரம் பேசும் சக்தியை கொண்டிருக்
கூட்டு உடன்படிக்கையில் கின்றன என்று எடுத்துக்கொள்ளலாம்.
கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள், ஆனால் அவையும் சில வேளைகளில்
தொழிற்சங்கங்கள் சம்மேளனம் தொழிலாளர்கள் சார்பாக நடந்து |
ஒன்றை அமைக்க வேண்டும் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு
என்று கோரியுள்ளார். எழுப்பப்படுகிறது.
இதற்கு மனோ கணேசன் குறிப்பாக இவ்வாறான தொழிற்
உள்ளிட்டவர்களிடம் இருந்து சங்கங்கள் மத்தியில் ஒற்றுமை
சாதகமான பதிலும் கிடைத் இல்லாமை காரணமாகவே, இந்தக் குற்றச்சாட்டுக்கு வழியேற் படுகிறது.
துள்ளது. ம்மேளனத்துடன்
ஏற்கனவே இந்த தொழிற்சங்கங்
அதேநேரம் ஏற்கனவே
0 கூட்டு
கள், நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்
அமைக்கப்பட்டு செயற்படாமல் பரத்தின் (தேசிய தொழிலாளர்
உள்ள சம்மேளனத்தின் சங்கப் பிரதி
சங்கம்,) மனோ கணேசனின்
ஏற்பாட்டாளராக இருக்கும்
முன்னாள் பிரதி நீதிய அமலன்
மைச்சர் வீ.புத்திரசிகாமணி
பழைய சம்மேளனம் மீண்டும் இலங்கை
(ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்)
புதுப்பிக்கப்படவேண்டும் என்று ரஸ், தேசிய
மாகாணசபை உறுப்பினர்
யோசனையை முன்வைத் - சங்கம் ( ஐக்கிய
எஸ்.சதாசிவத்தின் இலங்கை
துள்ளார். டையது) என்பன
தொழிலாளர் ஐக்கிய முன்னணி)
எனவே மீண்டும் தோட்டத் றன, எனினும்
சாந்தினி சந்திரசேகரனின் மலையக
தொழிலாளர் சார்பில் கூட்டு களுக்கு அப்பால்,
மக்கள் முன்னணி) முன்னாள் பிரதி
தொழிற்சங்க சம்மேளனம் ள், உடன்
நீதியமைச்சர் வீ.புத்திரசிகாமணியின்
உருவாக்கப்படுமா? அது மத்திடாமல்
தொழிற்சங்கம் போன்றவை
தோட்டத் தொழிலாளர்களின் ஆனால் அந்த
இணைந்து, கூட்டு தொழிற்சங்க
உரிமைகளுக்காக பாடுபடுமா? கணிசமான
சம்மேளனத்தை அமைத்திருத்தன.
என்பதற்கு காலமே பதில்சொல்ல ர்களை தமது
எனினும் அது உரியமுறையில்
வேண்டும். மலர் அரசு
'ஒக்ரோபர் 25 - 31, 2012
செய்து

Page 9
கிழக்கில் வ தொன்பை
மும்
வரலாற்றைக்
இ கட்டியெழுப்ப உதவும் சாதனங்களில் வரலாறு தொல்லியல் போன்ற துறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன, சில சந்தர்ப்பங்களில்வரலாற்று நூல்கள் எழுதிய ஆசிரியரின் மனோபாவத்திற்கேற்பதிரித்தும் மாறுபட்டும் எழுதப்படலாம். - ஆனால் தொல்லியற் சான்று கள் அவ்வாறன் று. அவை உண்மையை உள்ளபடி கண்ட றிய உதவும், இதன் மூலம் ஏனையவற்றைவிட மனித வர. லாற்றை அறியும் ஆய்வில் இவை தனித்துவமான இடத்தை வகிக்கின்றன எனலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே கோரளைப்பற்று தெற் குப் பிரதேசத்திற்குட்பட்ட கிராமமே முருக்கன் தீவு, பிரதான வீதியிலிருந்து ஏறத்தாழ 15கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் கிண்ணையடி எனும் பழம்பெரும் ஊரினூடாகச்சென்று கிண்ணை யடி ஆற்றைக்கடந்து சென்றால் முருக்கன்தீவு அமைந்துள்ளது.
பழைமைவாய்ந்த இவ்வூரின் தொல்லியற் தடயங்களைக் க ண ட ற ய ம ஆ ய வு
முயற்சியொன் று கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
அம்முயற்சியின் பயனாக அவ்வூரின் தொன்மையை வெளிப்
வாழத் தொடங் படுத்தும் வகையிலான சான்றுகள்
படுகின்றது. கிடைத்தன. !
இங்கு முருக முருக்கன்தீவு பிரதேசத்தில்
அமைந்துள்ளது ஏறத்தாழ 50 குடும்பங்கள் வசிக்கின்
காலத்திற்குமுன் றன. அவர்கள் சேனைப் பயிர்ச்
வேல் வைத்து மு செய்கை மாடு மேய்ப்பு விவசாயம்.
தொடங்கியுள்ள மீன்பிடி போன்றவற்றை தமது
கோயிற்கட்டடம் வாழ்வாதாரத் தொழில்களாக
விலே தான் கட்ட மேற்கொள்கின்றனர். இம்மக்களிடம்
இந்த முரு. மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் .
முன்றலில் படிச் படி 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர்
கற்துண்டுகள் ே இவ்வூரில் ஐந்தாறு குடும்பங்கள்
ஏறத்தாழ 63 வாழ்ந்ததாகவும் பின்னர் பல
யாக இவை கா குடும் பங் கள் கிண் ணையடி
செம்மையாக வெ முதலான ஊர்களிலிருந்து வந்து
களை தற்செய
அதாவது மனிதர்களை
இன்னும் சொல்லப்போனால், எமது தமிழ் Uஎவ்வாறு வெறுக்கப்
மகாஜனங்களுக்கும் கூட அது தெரிந்திருக்கும். பழகுவது என்பதுதான் அது.
ஏனெனில் அவர்கள்தான், புலிகள் யாரையாவது ஒரு புலி உறுப்பினன் புதிதாகச்
கைது செய்தால் அல்லது கொலை செய்தால், சேர்க்கப்பட்டதும் அவனுக்கு முதலில்
"பொடியள் காரணமில்லாமல் ஒரு நாளும் ஊட்டப்படுவது அரச எதிர்ப்பும் சிங்கள்
அப்பிடிச் செய்யமாட்டாங்கள். இவர் என்னவோ இன எதிர்ப்பும்தான். ( சில சந்தர்ப்பங்களில்
அவங்களுக்கெதிராக வில்லங்கமான வேலை முஸ்லிம் - மலையக மக்கள் எதிர்ப்பும்)
செய்திருக்கோணும்" என அன்றிலிருந்து இன்று பின்னர் குடும்பப் பாசத்திலிருந்து விடுதலை
வரை நற்சாட்சிப் பத்திரம் வழங்கி வருபவர்கள். யும் எதிர்ப்பும், அவன் படிப்படியாக தாய்,
"எனக்குத் தெரியேல்லை" எனப் தந்தை, சகோதரர், உற்றம் சுற்றம் என்ற
பதிலளித்தேன். அவனது முகத்தில் நக்கல் பாசத்தளைகளிலிருந்து விடுவிக்கப்படுவதுடன்,
நளினம் எதையும் காணவில்லை. உண்மையில் அவர்களை அந்நியர்களாகப் பார்க்கும்
ஏதோ பாரதூரமாக யோசிப்பது போலத் நிலைக்கும் தள்ளப்படுவான்.
தோன்றினான். பின்னர் "நீங்கள் உங்களைப் தேவையானால் அவன் அவர்களுக்கு
பிடிக்க வந்த ஆட்களிட்டைக் கேட்கல்லையா?" எதிராகவும் செயற்படுவதற்குத்
என வினவினான். தயார்ப்படுத்தப்படுவான்.
அதற்கு நான் "கேட்டனான், ஆனால் ஒரு - இதற்கு அடுத்தகட்டமாக, தனது
சின்ன விசாரணை எண்டுதான் சொல்லிச்சினம். சொந்த இனமான தமிழ் மக்களையே
நான் திரும்பவும் கேட்டபோது, 'உங்களை வெறுக்கும் ஒருவனாக மாற்றப்பட்டு,
விசாரிக்கிற ஆட்கள் சொல்லுவினம்' பின்னர் பொதுவாக மனித இனத்தையே
எண்டு சொல்லிச்சினம்" என தயாபரனுக்கு வெறுப்பவனாக, அவர்களை சந்தேகிப்
பதிலளித்தேன், உண்மையில் என்னைக் பவனாக உருமாற்றப்படுவான். இயக்கத்தி
கைதுசெய்த போது காரணம் எதுவும் லிருக்கும் சக தோழனை சந்தேகிப்பதும்,
சொல்லாததையிட்டு அவன் ஆச்சரியப்படுகிறானா அவனை வேவு பார்ப்பதும்கூட அவனுக்கு
அல்லது அவர்களது நடைமுறை காரணம் வழங்கப்படும் பயிற்சி முறைகளில்
சொல்லாத) தெரிந்திருந்தும் நடிக்கிறானா எனத் உள்ளடங்கியவை, பொதுமக்களுக்கு மேல்
தெரியவில்லை. அதிகாரம் செலுத்துவதற்காகவே அவன்
"என்ன மச்சான் என்ரை ஆளை நீ படைக்கப்பட்டதாக ஒரு பிம்பம் அவனது
பிடிச்சிட்டாய் போலை கிடக்கு" என்ற குரல் மனதை நிறைக்கும் வகையில், அவன் புதிய
திடீரென எனக்குப் பின்னால் கேட்கத் திரும்பிப் வார்ப்பில் இடப்படுவான். அவன் மதிக்கும்
பார்த்தேன். எனக்குப் பின்னால் வசீகரன் ஒரு வணங்கும் நேசிக்கும் ஒரேயொரு நபர்
விசமச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனது தலைவன் (பிரபாகரன்) மட்டுமே,
வழமைபோலவே அவனது கையில் காய்ந்த இவ்வாறுதான் ஒரு சாதாரண தமிழ் சிறுவன்,
தென்னம்பாளையொன்று இருந்தது. புலிப் பொசிஸ்ட்டாக உருவாக்கப்படுகிறான்.
புலிகளின் முகாம்கள் இருந்த இந்த வகையில் வளர்க்கப்பட்ட புலிகளின்
இடங்களில் அகழ்வாராய்ச்சி புலனாய்வுப் பிரிவினரின் கைகளிலேயே நான்
செய்வது அவசியம்! இப்பொழுது அகப்பட்டிருக்கிறேன். இவர்களிடம்
வசீகரனிடமிருந்து மீண்டும் விபரீதம் எதுவும் மனிதநேயம், இரக்கம், வயதுக்குரிய மரியாதை, எனக்கு ஏற்படவில்லை. "ஐயா தப்பீட்டியள் பண்பாடு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது எனக்குத் தெரியும், இவர்களின் 1 கைகளில் சிக்கிச் சிதைவடைந்து போகாமல் தவிர்ப்பதே, எனது இப்போதைய ஒரே . கவலை. அவர்களைத் திசைதிருப்பவும், நம்ப
வைக்கவும் வேண்டுமானால், சிலநேரங்களில் உண்மை பேச வேண்டும், அதன் மூலம்
அவர்களின் என்மீதான நம்பகத் தன்மையைப் பயன்படுத்தி, சில விடயங்களில் பொய் சொல்ல வேண்டும், சில வேளைகளில் அப்பாவியாகவும், சமயங்களில் அதி பிரசங்கித்தனமாகவும் கூட வேஷம் கட்ட வேண்டும்.
இப்போதைக்கு இந்த தயாபரன் என்ற பையன் (எனது விசாரணையாளன்) ஓரளவு பண்பானவன் போலத் தோன்றுகிறது. ஆனால் புலிகளின் வரலாற்றில் எதையும் நம்ப முடியாது. கூடப் படுத்திருந்தவனையே நள்ளிரவில் சுட்டுக் கொன்றவனை தலை வனாகக் கொண்ட ஓர் இயக்கமல்லவா இது? ஆனாலும் ஏதோவொரு காரணத்துக்காக தென்னம்பாளை' வசீகரனை மாற்றிவிட்டு, காந்தி இந்த தயாபரனைப் போட்டது சற்று நிம்மதியைக் கொடுத்தது..!
தயாபரன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, "உங்களை ஏன் பிடிச்சது எண்டு தெரியுமா?” என்பதே, உண்மையில் எனக்கு
எனச் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து அதற்கான பதில் என்னவென்று தெரியாது.
அகன்றுவிட்டான். தயாபரனின் விசாரணை வேண்டுமானால் நான் அவர்களின் அரசியல்
தொடர்ந்தது. எதிரி எனப் பொதுவான ஒரு காரணத்தைப்
ஆனாலும் உண்மையான விசாரணை பதிலாகக் கூறலாம். ஏனெனில் அவர்களது
இன்னமும் ஆரம்பமாகவில்லை. அங்கு பார்வையில், குறிப்பான குற்றச்செயல்களில்
சென்றபின்னர்தான் புலிகளின் விசாரணை ஈடுபடுபவர்களை மட்டுமின்றி, தம்முடன்
முறைகளை அறிந்துகொள்ள முடிந்தது. முதலில் கருத்து முரண்பாடு கொண்டிருந்தவர்களையும்
அவர்கள் ஒருவரின் குடும்பப் பின்னணியை அவர்கள் கைதுசெய்த காலமது. என்னைச்
முழுமையாக அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். கைதுசெய்ததற்கான காரணம் எனக்குத் .
அதாவது என்னுடைய பெயர், தாய் தெரியாவிட்டாலும், இந்தத் தயாபரனுக்கும்
தந்தையரின் பெயர்கள், சகோதரர்களின் அவனது தலைவர்களுக்கும் நிச்சயம்
பெயர்கள், அவர்களின் துணைவர்கள் மற்றும் தெரிந்திருக்கும். (ஒக்ரோபர் 25 -31, 2012
தின

ரலாற்றுத் ) வாய் நக்கன்தீவு
இற்கு மேலான பிராமிச்சாசனங் கள் கிடைத்துள்ளன. அவற்றில் பிராகிருதச் சொற்கள், தமிழ் மொழிச் சொற்கள் என்பன காணப் படுகின்றன. கி, மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கை யில் தமிழ் ஒரு பேச்சு மொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் பிராமிச் சாசனங்கள் அமைகின்றன என பேராசிரியர் சி பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூ லில் குறிப்பிட்டுள்ளமை இங்கு
குறிப்பிடத்தக்கது. யெதாகவும் கூறப் போது மேலிருந்த கல்லில் சில
முருக்கன் தீவில் கிடைத்த
சாசனத்தை வாசிக்கமுற்பட்ட எழுத்துக்களை அவதானிகக்
போது அதனை முழுவதுமாக வாலயம் ஒன்று
முடிந்தது. அதனைச் சுத்தம்
எம்மால் வாசிக்கமுடியவில்லை. மக்கள் நீண்ட
செய்து பார்த்தபோது அவை தமிழ்
மேல்வருமாறு அவற்றை அடை எரே இவ்விடத்தில்
எழுத்துக்களின் ஆரம்ப வரி வடிவ
யாளம் காண முடிந்தது. ருகனை வழிபடத் மாகிய தமிழ் பிராமி எழுத்துக்கள்
என்பதை அறியமுடிந்தது.
இவ்வெழுத்துக்கள் ஓரளவு னர். ஆயினும்
தெளிவாகத்தெரிந்தன. அதிலும் 986ஆம் ஆண்டள்.
தமிழ் பிராமிச் சாசனங்கள்
கி. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் ப்பட்டுள்ளது.
குறிப்பாக மருதம்) எனும் சொல்லை
மற்றைய எழுத்துக்களை விடத் கன் கோயிலின் கி பி ஐந்தாம் நூற்றாண்டுக்கும்
தெளிவாக வாசிக்க முடிந்தது. கற்களாக இரு
இடைப்பட்டவை. இவை தமிழ் பாடப்பட்டுள்ளன.
கற்சாசனங்களில் மெய்யெழுத் மொழியில் எழுதப்பட்டவை, டி நீளமானவை அளவிற் சிறிய இச்சாசனங்கள்
துக்களின் பயன்பாடு அரிதாகை
யால் இச்சொல்லை மருதம் எனக் பெரும்பாலும் தான சாசனங்களா ணப்படுகின்றன.
கொள்ளமுடியும், கவே அமைகின்றன. பட்டப்பட்ட இக்கற் லாக நோக்கிய
இலங்கையில் ஏறத்தாழ 2000
நன்றி: இணையம் (தொடரும்...)
சில்
மணியம் வதை)
துன்பியல் தொடர்
பிள்ளைகளின் பெயர்கள், பிள்ளைகள் திருமணம் செய்திருந்தால் அந்த விபரங்கள், தாய் தந்தையரின் சகோதரர்களின் பெயர்கள், அவர்களது துணைவர்கள் பிள்ளைகளின் பெயர்கள் என அது நீண்டுகொண்டே போகும்.
அதுமாத்திர மின்றி, நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த இடங் கள், படித்த இடங் கள், செய்த வேலை கள், நெருங்கிய நண்பர்கள், திருமணம் செய்திருந்தால் மனைவியின் .. பிள்ளைகளின் பெயர் மற்றும் விபரங்கள், மனைவியின் குடும்ப அங்கத்தவர் களின் விபரங்கள் என்பனவும் விசாரணையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் ஏதாவது அரசியல் கட்சிகள் அல்லது இயக்கங்களில் அங்கம் வகித்திருந் தால் அந்த விபரங்கள், வேறு பொது விடயங் களிலான ஈடுபாடுகள் எனப் பல விடயங்களைப்
நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு புலிகளின் விசாரணையாளர்கள் ஒவ்வொரு
முன்னரே, அவர்களில் ஒருவரான எனக்கு கைதியிடமும் முழுமையாக விசாரித்துப் பதிவு
நன்கு தெரிந்த இயக்கச்சி மல்லில் செய்து கொள்வர். அதன்படி என்னிடமும் பூரண
கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரம் என்ற நெடிய விபரங்கள் பெறப்பட்டன. இந்த விசாரணையே
திடகாத்திரமான இளைஞர் விசாரணைகளின் இரண்டு மூன்று தினங்கள்
போதே அடித்துக் கொல்லப்பட்டார்! நீடித்தன.
புலிகளின் கைதிகளாக இருப்பவர்களில் விசாரணைகளின்போது
பலா இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பாக, தயாபரன் என்னிடம் ஓரளவு
மிலேச்சத்தனமான முறையில் கொல்லப் கண்ணியமாக நடந்து.
பட்டு வந்துள்ளதை, அவர்களின் பல |கொண்டான். முதல்நாள்.
சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப் விசாரணை நடந்து நான்
பட்டிருந்த ஏனைய கைதிகள் அறிவர். சிறைச்சாலைக்குள் சென்ற
அவர்கள் கூறுவதுபோல், அவ்வாறு போது, இரவு குற்றுயிரும்
கொல்லப்பட்ட பலரின் உடல்கள் குறையுயிருமாக இரவு தூக்கிச்
அந்த முகாம் வளவுகளுக்குள்ளேயே செல்லப்பட்ட அந்த புளொட்
புதைக்கட்டுமிருக்கலாம். இதுபற்றி அரசாங்கம் இயக்க வாலிபன் மரண
எவ்வளவு அக்கறையுடன் ஆய்வுகளை மடைந்துவிட்டதாக சக
மேற்கொள்கின்றதோ தெரியவில்லை. கைதிகள் குசுகுசுத்ததை
பொதுவாகவே அரச இராணுவத்தினர் ஒரு அவதானித்தேன். அவரது
பகுதியிலிருந்து புலிகளை விரட்டியபின்னர், உடல் அந்த முகாம் இருந்த
அங்கிருந்த புலிகளின் முகாம் கட்டடங்களைத் வளவுக்குள்ளேயே புதைக்
தகர்ப்பதிலேயே கவனம் செலுத்தி கப்பட்டுவிட்டதாகவும் அவர்கள்
வந்துள்ளதை அறியமுடிகிறது. உதாரணமாக பேசிக்கொண்டனர். அவ்வாறு
இங்கு இரண்டொன்றைக் குறிப்பிடலாம். முன்பும் விசாரணைகளின்போது - 1995 ஒக்டோபர் 30ஆம் திகதி கொல்லப்பட்ட பலரின் உடல்
"யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளை இராணுவம் கள் அந்த வளவுக்குள்ளேயே
விரட்டிய பின்னர், எம்மைப் புலிகள் தடுத்து புதைக்கப்பட்டுள்ளதாகக்
வைத்திருந்த ஆனைக்கோட்டையிலிருந்த கைதிகள் கூறினர்.
Tank 2 என்ற முகாம் பகுதியை நானும், இந்தக் தகவல்களில்
என்னுடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்பதை '
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ஒரு - அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும்,
ஒய்வுபெற்ற அதிபரும் சென்று பார்வையிட் விசாரணைகளின்போது பலர் இறப்பது
டோம். ஆனால் அங்கு முகாம் ஒன்று ! அடிக்கடி நிகழ்ந்து வந்திருக்கிறது என்பது
இருந்ததிற்கான அடையாளமே தெரியாதபடி, மட்டும் உண்மை. உதாரணமாக நான் அங்கு
இராணுவத்தினர் அந்தக் கட்டடத்தைத் தகர்த்து ஒரு கைதியாகச் சென்றபின்னர் கூட, பளைப்
வெறும் கற்குவியலாக்கியிருந்தனர். . பகுதியிலுள்ள சின்னத்தாளையடி என்ற
அதேபோல வரணி எருவன் பகுதியிலிருந்த கிராமத்தில் நடந்த ஒரு இளம் ஆசிரியையின்
'மேல்வீடு' எனப் புலிகளால் அழைக்கப்பட்ட கொலை சம்பந்தமாக சிலர் புலிகளால்
பகுதியையும் சென்று பார்வையிட்டோம். கைதுசெய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டு
அதுவும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் முடிவில் இருவருக்கு மரண தண்டனை
(துன்பியல்கள் தொடரும்...)
மலர் அரசு
09

Page 10
பெரிய பண்7ை வீடு அமைந்திருந்தது மரம் செடி, கொடிகள் பட்டனர், மா, கொய்ய நெல்லி போன்ற பழ அதில் நின்றன.
வீட்டையும் தோப் காவல் காக்க நாய் வந்தார் வீட்டுக்காரர் விளையும் காய்கனி களும், பறவைகளும் சில அணில்கள் அங் பொந்தில் வாழ்ந்து காய்கள் நன்றாக பழு
செம்பமமாக இருக்கு இப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் 1
கடித்து உண்ணும். சில இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
கீழே விழும் பழங்கள்
தின்ன அணில்கள் க வாரம் ஒரு திருக்குறள்
மரத்தைவிட்டு இற
களை நாய் பிடித்து ; இசை
அகப்படும். ஆனால்
நாயின் பிடியில் சிக் இரத்தான் இன்னாது மன்ற நிரப்பிய ,
நாய் முடிவருவதை தாமே தமியர் உணங்.
அமல்கள் சுவற்றி பொருள்களின் குறைபாட்டை
ஏறிக்கொள்ளும் அன் நிரப்புவதற்காக உள்ளதைப்
தான் நாய் ஒரு அன்ன பிறர்க்கு ஈபாரில் தாமே தனியராய்
பிடிக்க முயன்றது. 2 உடண்பது.
சுவற்றில் ஏறித் தப்பி
அபயில் அகப்படாத குறள் 2229
அடையும் நாய், "ஏய் கொள்ளி பயலே, சும் தப்பிச்சுட்டியா கீழே இழிச்சிக் கட்டிடறேன் குரைக்கும்.
(பாரைப் பார்த்து 1 உயர வேண்டும் தம்மைப் போல
கொள்ளின்னு சொல்
எரி வா, உன் பல்ை உணர்த்தி நிற்கும் மலைகள்!
கையில் கொடுக்குே உழைக்க வேண்டும் சோம்பலின்றி
நாயிடம் அணில் செ ஊர்ந்திடும் எறும்பு சொல்லும்!
இப்படியாக நாயும்
தினம் தினம் வாய் 6 விழிக்க வேண்டும் விடியலில்
போட்டுக் கொண்டிரு
ஒரு நாள், அணில் கூவிச் சொல்லும் சேவல்!
பழத்தை ருசித்துச் சா முயல வேண்டும் தொடர்ச்சியாக முழங்கிச் சொல்லும் அலைகள்!
விடுகதைக
1. அக்காள் வீட்டுக் கரைய வேண்டும் கருணையோடு
தங்கை நாலாம். பொழிந்து சொல்லும் மேகம்!
தங்கைவிடுக்குள் விரைய வேண்டும் இலக்கை நோக்கி- 2
அக்காள் போக நதிகள் நமக்குச் சொல்லும்!
முடியாது
நாம் அது என்ன? வளைய வேனன்டும் வெல்வதற்கு
அச்சு இல்லாத சக்கரம், அழகுகூட்டு வணங்கிச் சொல்லும் நாணல்!
சக்கரம் - அது என்ன? பேச்சில் இனிமை வேண்டும்
சாயனங்யா சg கபாலி "G
அடிக்கடி தாவுவான் கூவிச் சொல்லும் குயில்கள்!
ஈTHபனமரா *
அரசியல்வாதியல்ல - அவன் யார்? * ரெயமின்) சg
4.
அரிசி போல் பூப்பூக்கும், அம்மாடி - நினைவில் நிற்க திரும்பச்சொல்
* Mாமகம் 7
என்னும் அளவுக்கு காய் காய்க்கும் கூடன்டுக் கிளிகள் சொல்லும்!
சனி கnெ * |
- அது என்ன? புகழ்மணம் வீச வாழ வேண்டும்
5.
வழிகேறும் அடி வாங்குகிறான், வீடு சேர்ந்தது சிரிக்கும் மலர்கள் சொல்லும்!
கிழி வாங்குகிறான் - அவன் யார்?
கறுப்பன் கல்லெடுத்தான் அடித்தான், இயற்கையிடம் பாடம் கற்றுக்கொள் - நீ
துடைத்தான், கடித்தான் - அது என்ன? இணையில்லாமல் உயர்ந்து நில்!
இயற்கைப் பாடல்கள்
3.
கண்டுபிடியுங்கள்
ஓரிசா மாநிலத்தில் (கு சேர்ந்தவர் முன்னா. இவ பெயரிட்ட குரங்கு ஒன்னை வைத்து வித்தை காட்டி 1 வந்தார்.
ஒரு நாள் குர்தா ரயில் குரங்கு வித்தை காட்டி ப துக் கொண்டு இருந்தார். பயணிகள் ரெயில் அந்த
வந்தது.
ரயிலில் இருந்து ஒரு சூட்கேஸ் ஒன்றுடன் வேக ஓடினார். அவரைப்பின்;ெ |இரண்டு பேர் திருடன்...
பிடியுங்கள்... என்று சத்த துரத்தினார்கள். உடனே திருடனை பிடிக்க.
குரங்கை ஏவி னார். தாவிச் சென்ற குரங்கு
அந்த திருடன்
மீது பாய்ந்து வீழ்த்தியது. பொலிஸார் வரும் வரை அந்த திருடன் நகரவிடாமல் பார்த்துக் கொண்டது.
இங்குள்ள அப்பிள்களி இரண்டு ஒரே அளவுள்ளவை. அந்த இரண்டு மாப்பிள்கள் எவை என்று கார்டுபிடியுங் கள் பார்க்கலாம்.

விரு, நடுவில்
கொண்டிருந்தது. 3. வீடடை சுற்றி
இடையே ர் வளர்க்கப்
நாயைப் பார்த்து பா, மாதுளை,
கேலிசெய்து மரங்களும்
கொண்டே வாலை
இப்படியும் அப்படி டத்தையும்,
யும் ஆட்டி குறும்பு ன்றை வளர்த்து
கள்செய்து - மரங்களில்
கொண்டே களை அணில்
பழத்தை சாப்பிடும்.
தின்றது. குள்ள மரப்
பழத்தின் சுவை வந்தன. அவை
யிலும், நாயைக் கக்கும் முன்பாக
கிண்டல் செய்வது ம் பொழுதே
மாக மெய்மறந்து ல சமயம்பழுத்து
நின்ற அணிலை. மள எடுத்து
ஒரு பருந்து பறந்து ேெழ இறங்கும்.
வந்து பிடிக்கப் புங்கும் அணில்
பார்த்தது. பருந்தின் தின்றுவிட
நகங்கள் அணிலின் வ அணில்கள்
முதுகில் கீறிவிட் தவதேஇல்லை,
டது. இதைப் அறிந்த உடனே
பார்த்துவிட்ட நாய், லா, மரத்திலோ
லொள் லொள்" றும் அப்படித்
என்று குரைத்துக் சிலை கவ்விப்
கொண்டே பந்த அணில்
பருந்தைப் விட்டது.
பிடிப்பதுபோல் தாவிக் குதித்தது. நால் ஏமாற்றம்
உடனே பயந்துபோன பருந்து
தாக்கினால் அனுமதிக்க முடியுமா? பயந்தாங்
அணிலை விட்டுவிட்டு உயரமாக
அப்படி ஒருவருக்கு ஒருவர் வர் மீது ஏறி
பறந்து வட்டமடித்தது. சுதாரித்துக்
உதவாமல் இருந்தால் நாளை 3 இறங்கிவாடா,
கொண்ட அணிலும் அவசரமாக ஓடி
என்னையும் யாராவது வந்து தாக்கி T" என்று.
பொந்துக்குள் மறைந்து கொண்டது.
அழித்துவிடுவார்கள். நாம் ஒரே சிறிதுநேரம் கழித்து வெளியே
இடத்தில் வாழும் வரை நமக்குள் பயந்தாங்
வந்த அணில் நாய்க்கு நன்றி
கருத்து வேறுபாடு இருந்தாலும் றே. நீ மேலே
சொன்னது. என்னுடன் அடிக்
பிரச்சினை என்று வரும்போது ல் உடைச்சி
கடி சண்டைபோட்டாலும் ஆபதி
ஒற்றுமையாக செயற்பட வேண்டும். பன்" என்று
தில் இருந்து என்னை காப்பாற்றி
எதிரிக்கு விட்டுக் கொடுக்கக் எல்லும்.
விட்டீர்கள், உங்களுக்கு நான்
கூடாது?" என்றது நாய். அணிலும்
என்ன கைமாறு செய்யப்போகி
“அண்ணே அதனால்தான் பலிக்க சண்டை
றேனோ? என்றது அணில்.
உங்களை நன்றியுள்ள ஜீவன் நந்தன.
"தம்பி, நமக்குள் போட்டி,
என்று அனைவரும் கொண்டாடு நன்கு கனிந்த
பொறாமை, கருத்து வேறுபாடு
கின்றனர்" என்றன அணில்களின் ரப்பிட்டுக்
இருந்தாலும் வேற்று ஆள் வந்து
கூட்டம்.
ஒட்டகச்சிவிங்கி
சுழலும். தலையை திருப்பாமலே
மிருகங்களிலேயே
1980ஆம் ஆண்டில் தள்
பின்புறம் வருபவர்களை
இரத்த ஓட்ட வேகம்
பறவையினங்கள் பார்க்கும் திறன்
அதிகமுள்ள பிராணி
அழிந்துபோகாமல் உடையது. அதன் ,
இது.
தடுப்பதற்காக கண்கள்
எனவே
டோக்கியோ அந்த
ருசிங்கத்தைக்கூட
நகரில் பறவை பாதுகாப்பு அளவு.
காலால்
புக்கான சர்வதேச கவுன்சில் உதைத்தே துரத்திவிடும்.
கடட்டம் நடந்தது. அப்போது ஒட்டகச் சிவிங்கியால்
ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு ஒலியெழுப்ப முடியாது.
பறவையை தனது தேசியம் இவை தினமும்
பறவையாக தேர்ந்தெடுக்க
வேண்டும் என்று தீர்மானம் அரைமணி நேரத்துக்கு
நிறைவேற்றப்பட்டது. அதன்படி குறைவாகவே
தான் மயில் இந்தியாவின் தூங்குகின்றன.
தேசியப்பறவை ஆயிற்று.
பள்)
தேசியப் பறவை
ஒட்டகச்சிவிங்கி
Iம்.
சிறந்த வர்ணத்திற்குப் /ரிசு தரும் எண்ணம்
தர்தா பகுதியைச் ர் ராணி என்று ற பழக்கி பிழைத்து
3 நிலையத்தில் ணம் வசூலித் - அப்போது ஒரு நிலையத்திற்கு
வாலிபர் நகமாக இறங்கி. தாடர்ந்து திருடன்...
ம் போட்டபடி முன்னா
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தாக்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.. மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஓட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணாம் ஒன்றிற்கு | புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 05.11.2012
வர்ணம் தீட்டும் போட்டி, இஸ.963 த.பெ.இல:157,
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல:
961) எஸ்.ஷபா, ஜின்னா நகர், திருகோணமலை
(பரிசுக்குரியவர். 01. ரா. தேனுயா, தாளையடி வடக்கு, தாளையடி 02. அ.சுவிஜா, யாழ்.இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை. 03. க.சுகன்யா, மெல்லிகொட லேன், கம்பளை. 04. த.சர்மி, கெளடான புரோட்வே, தெஹிவளை, 05. எம்.சபீனா, மருதானை, கொழும்பு -10. 06. ச.சங்கவி, வங்காலை, மன்னார். 07, யோ.சுபாஷினி,சரசாலை தெற்கு, சாவகச்சேரி, 08. ரா.உஷாந்தினி,யா ஸ்ரீசோமஸ்கந்தாக் கல்லூரி, புத்தூர்.
பு: இE டு 8-GTE
ரமலர்
முரசு
ஒக்ரோபர் 25 - 31, 2012)

Page 11
கொள்ளையன்
N
(எல்லோருக்கும் - அவள்
பயங்கரக் கொள்ளைக்காரி, படு பயங்கரக் கொலைகாரி | என்றுதான் தெரியும். அவள் அதுவும் ஒரு பெண் - ஏன் அப்படி மாறினாள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? பூ ஒன்று புயலான கதை. ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட இப்பக்கங் கள், வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் புரட்டப்படுகின்றமா
"அந்தக் ஒன்றில் இன் தலைமையில் நடக்கும். உ ஒழித்துக் கட் உனக்குத் து இருப்பான். எ இருபது பேர்
தான் செ கேட்டதும் பூ
தெரிந்த உல திருப்பங்கள் நிறைந்த
கவனிக்கத்
"என் குழு பூலானின் வாழ்க்கை வரலாறு |
உனக்கு நம் அணிந்து பளிச்சென்று இருந்தாள்
ஆட்களைத் பூலான்.
இவ்வாறான பழைய தெம்பு மறுபடி
உதவும்.” எ அவளிடம் வந்துவிட்டது.
அடுத்து | அவள் முகத்திலும், நின்ற
நோக்கின் பா தோரணையிலும் கம்பீரம் குடி
| "பூலானுச் கொண்டிருந்தது. தலைக்கு
நீதான் தளப சிவப்புத் துணியை மடித்துக்
கட்டளைகள் குறுக்காகக் கட்டியிருந்தாள்.
கொடுக்க வே கூந்தல் பறந்துகொண்டிருந்தது.
மான்சிங்கை சீருடை அவளுக்குப் பொரு தி
எதிரிகளுக்கு யிருந்தது. புதிய பூட்சுகளும்
பயங்கரமான வழங்கப்பட்டிருந்தன.
வைத்தவர்கள் பூலானின் புதிய தோற்றத்
போல ஒரு ,ே தைப் பார்த்ததும் மான்சிங்
கிடைக்கமாட் பிரமித்தான். சீருடையை மீறிவிடு
தன்னைப் வது போல திமிறிக்கொண்டிருந்த
புகழ்ச்சியால் எழில்கள் மான்சிங்கின் கண்
இடத்திலேயே கள் அவனை அறியாமலே
அசைந்தான். தாவிச்சென்றன.
அன்று ம அங்கிருந்த தன் கண்களை
ஆயத்தமான மீட்க மான்சிங் சிரமப்பட்டான்.
முன்னர் அன் பூலானைக் கண்டதில் இருந்து
அழைத்து பா தன் மனம் அவள் மீது ஈர்க்கப்படு
கொடுத்தார். வதும், அவளைக் காணும்
படி நடக்குமா போதெல்லாம் தன் இதயம்
| "பூலான் (3 வேகமாய் துடிப்பதுபோல்
என்று அனை உணர்வதும் மான்சிங்குக்கு
துப்பாக்கிகள விநோதமான அனுபவமாக
மேல் உயர்த் இருந்தது.
ரைபிள் ே பாபா அழைப்பதாகச் சொன்ன
அடங்கிய பா உடன் தன் ரைபிளையும்
கொடுத்தார் ! கையில் எடுத்துக்கொண்டு
வாங்கித் தன் புறப்பட்டாள் பூலான்.
கக் கட்டிக்கெ | பாபா ஒரு மரத்தடியில்
கைத்துப் தனியாக அமர்ந்திருந்தார்.
பூலானுக்குக் கால்களை நீட்டிக் கொண்டு
பாபா. அத:ை ஓய்வாக இருந்தார்.
யக் கூடியதா? பூலானையும், மான்சிங்கையும்
வழங்கப்பட்ட கண்டதும் தன் எதிரே அமரும்படி
பூலானை சைகை செய்தார்.
பார்த்த பாபா பூலானை நோக்கிய பாபாவின்
பூண்டுவிட்டா விழிகளில் சின்னதாக ஒரு
என்றார். வியப்புத்தோன்றி மறைந்தது. தன்
பாபாவின் தொண்டையைக் கனைத்துக்
அங்கிருந்த கு கொண்டு பாபா பேசினார்.
பூலானுக்குத் - "ஸ்ரீராம் உன்னைக் கிராமம்
அணுக்கள் ஒ கிராமமாக இழுத்துப் போனாய்
உத்வேகம் 6 என்று சொன்னாய் அல்லவா?
தன் குழுவில் நம்பிக்கையான வர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பாபா கூறியி
ருந்தார்.
-பாபா முஸ்தக்குவீம் என்ற பெயரைக் கேட்டாலே உத்தரப் பிரதேசத்தில் உள்ள கொள்ளைக் கோஷ்டிகளுக்கு சிம்மசொப்பனம்.
| பயங்கரமான கொள்ளைக் கோஷ்டித் தலைவன் என்று வர்ணிக்கப்பட்ட பாபாவிடம் உள்ள குணங்கள்தான் ஏனைய
13 பயங்கரமான கொள்ளைக் கோஷ்டித் தலைவன் என்று வர்ணிக்கப்பட்ட பாபாவிடம் உள்ள குணங்கள்தான் ஏனைய கொள்ளைக் கோஷ்டிகளில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. கொடுத்த வாக்கை மீறுவதில்லை. பெண்கள் விஷயத்தில் அத்துமீறி நடப்ப தில்லை. ஏழைகளிடம் கொள்ளையடிப்பதில்லை. ஏனைய கோஷ்டிகள் தம்முடன் வம்பிழுக்க வந்தால் மட்டும் பதிலடி கொடுப்பது என்ற கொள்கைகளை பாபா என்றும் கைவிட்டதில்லை.
போல இ
புறப் பாது பூலா
தலை
ஆசீர்
முஸ்
அவ
கிரா.
விட்ட
பூலா கோ; வந்த
ைெவ குடி தேடி அவ சிங்கு தொ.
கொள்ளைக் கோஷ்டிகளில் இருந்து அவரை வேறு படுத்திக் காட்டியது.
- கொடுத்த வாக்கை மீறுவ தில்லை பெண்கள் விஷ யத்தில் அத்துமீறி நடப்ப தில்லை, ஏழைகளிடம் கொள்ளையடிப்பதில்லை. ஏனைய கோஷ்டிகள் தம்முடன் வம்பிழுக்க வந்தால் மட்டும் பதிலடி கொடுப்பது என்ற கொள்கைகளை பாபா என்றும் கைவிட்டதில்லை.
| விக்ரம் மல்லாவும் தன்னைப் போன்ற கொள்கைகளுடன் இருந்ததால்தான் அவன் மீது அன்பு கொண்டிருந்தார் பாபா.
பூலானுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மறுநாளே ஒரு காரியம் செய்தார்.
| பாபா அழைப்பதாகவும், அவளுக்காகக் காத்திருப்பதாக
என்று கேட்டுவிட்டு நிறுத்தினார். வும் மான்சிங் வந்து பூலானிடம்
பூலான் அவரையே பார்த்துக் தெரிவித்தான்.
கொண்டிருந்தாள். ரைபிளைத் அன்று காலையிலேயே
தன் மடியில் ஒரு குழந்தை போல எழுந்து குளித்து முடித்த
வைத்திருந்தாள். பாபா அடுத்துச் அவளுக்காக மான்சிங் கொடுத்த
சொன்ன சேதி பூலானுக்கு புதிய காக்கிச் சீருடையை
மகிழ்ச்சியாக இருந்தது. .' ஒக்ரோபர் 25 - 31, 2012
12
ஒன் உள் விட, அல
ஓடி.
தொ! தொடர்ந்து நா தொடங்க, அர நடக்கப் போகு முன்னறிவிப்பு இருந்துது.
திருப்பு

- மருத்துவம் |
| ரொமங்களில் | நிரவு உன்
கொள்ளை' ன் எதிரிகளை நீ டலாம். மான்சிங் ணையாக ன் ஆட்களில் கூட வருவார்கள்!" ன்ன்தைக் பானின் கண்களில் எர்ச்சிகளை பாபா
வறவில்லை. வில் இருந்து பிக்கையான தெரிவுசெய்ய சந்தர்ப்பங்கள்
றார் பாபா. | நான்சிங்கை
பாவின் விழிகள், கு இன்றுமுதல் நி. பூலான்தேவியின் நக்கு நீ மதிப்புக் ண்டும் பூலான்! நீ நம்பலாம். த்தான் மான்சிங் வன். நம்பிக்கை ளுக்கு இவனைப் நாழன் வேறெங்கும்
டான்." பற்றிய பாபாவின் இருந்த J சங்கடமாக மான்சிங்,
லையே புறப்பட வர்கள், புறப்பட னவரையும் பா விளக்கம் பூலானின் ஆணைப்
று கட்டளையிட்டார். தவிக்கு ஜே வரும் தங்கள் தளத் தலைக்கு
திக் கோஷமிட்டனர். தாட்டாக்கள் ட்டியை பூலானிடம் பாபா. அதனை
சீருடைக்கு மேலா காண்டாள் பூலான். பாக்கி ஒன்றையும்
கொடுத்தார் ன இடுப்பில் அணி க உறை ஒன்றும்
து. திருப்தியாகப் --போர்க்கோலம் ள் பூலான்தேவி
பெரு மனிதன், தான் வாழும் இந்த ஜென்மத்தில் செய்யக்கூடிய மிக மிக உயர்ந்த காரியம் என்ன தெரியுமா? உடல் உறுப்புதானம்யூ ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல், இந்த புண்ணிய காரியத்தை பலரும் செய்வதில்லை.
மரணம் அனைவருக்கும் பொதுவானது. எல்லோரும் இறுதி யில் அந்தப் பாதையில் பயணித்துதான் ஆகவேண்டும், அப்போது, பொன்போல் உடலில் பாதுகாத்து வைத்தி ருக்கும் முக்கிய உறுப்புகளை மண்ணுக்குள் புதைக்காமல், ஆஸ்பத்திரிகளில் சில உறுப்புகளின் செயலிழப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு வழங்கி, அவர்கள் மூலம் நிலைத்து வாழ்வது. உடல் உறுப்பு தானத்தின் உன்னதம்,
ஒவ்வொரு நாளும் விபத்தில் சிக்கியோ, நோயால் பாதித்தோ ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நல்ல உறுப்புகளோடு மூளைச்சாவு நிலைக்கு போய் மரணத்தை தழுவுகிறார்கள். அந்த நல்ல உறுப்புகளை, பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கினால் (மரணமடைகிறவர்களின் உறுப்புகளால்) உயிருக்கு போராடுகிறவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். வெகுகாலம்
வாழவும் செய்வார்கள்.
பிரியமான ஒருவர் மூளைச்சாவு அடைந்து, மரணத்தை தழுவிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவரது குடும்பத்தினரிடம் போய் உடல் உறுப்பு தானம் பற்றி பேசுவது மிகக் கஷ்டமான அனுபவமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதைப்பற்றி பேசி, உண்மையை புரியவைத்து, சரியான நேரத்தில் அவரது உறுப்பை தானமாக பெற்றுவிட்டால், மரணமடையப்போகும் அவரைப்பற்றி தலைமுறை தலைமுறையாக பெருமையாக பேசிக் கொண்டிருக்கலாமே அவர் இறந்த பின்பும் பலரிடம் உறுப்புகள் மூலம் வாழ்ந்து, இறவாப் புகழ் பெற்றிருப்பதை நினைத்து காலங்காலமாக மகிழலாமே அதனால்தான் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்யும் குடும்ப உறுப்பினர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த உறுப்புகள் பொருத்தப்பட்டு பலர் உயிர் பிழைக்கிறார்கள், ஒருவரிடமிருந்து உடல் உறுப்புகளை தானமாகப் பெற அவர் மூளைச்சாவு அடைந்திருக்கவேண்டும் என்கிறது சட்டம்,
ஏன் |
உடல் உறுப்புத்தானம்
எதற்கு எப்படி
உற்சாகமும், சூழ்நிலையும் தன் உயிர் பவ்வொன்றும் கொண்டுவிட்டதைப்
இருந்தன. அனைவரும் பட்டனர். பாபாவின் ங்களைத் தொட்ட
னை, அவள் பயில் தொட்டு
வதித்தார் பாபா தக்குவீம். அன்றிரவே
கள் குறிவைத்த மத்துக்குச் சென்று டார்கள்.
ல்லா இறந்ததும் னை ஸ்ரீராம் ஷ்டியினர் கொண்டு கிராமம் அதுதான். ன்னை அடைத்து திருந்த சயைப் பூலான் ச்சென்றாள்.
ள் பின்னால் மான் ம். மற்றவர்களும் டர்ந்தனர். பருளில் நாய் |
ஏறக் கோஷ்டியில் ள யாரோ மிதித்து அது வீல் என்று இக் கொண்டு தரைக்கத் டங்கியது.
ப்கள் குரைக்கத் -தக் கிராமத்தில் ம் விபரீதத்தை ச செய்வது போல
மூளைச்சாவு என்பது என்ன? உ மூளைச்சாவு அடைந்தவர்கள் உடலில் சலனமே இருக்காது, மிக பயங்கரமான வலியைக்கூட அவர்களால் உணரமுடியாது. முழுமையாக தசை அசைவற்ற நிலையில் காணப்படுவார்கள்.
உ கண்களில் பார்வைத்திறன். அசைவுத்திறன், செயல்திறன் போன்றவை முழுமையாக முடங்கிப்போயிருக்கும்.
உ அவர்களால் இயற்கையாக சுவாசிக்க முடியாது. அதனால் செயற்கை சுவாசத்தில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
- ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிசெய்ய நிறைய விதிமுறைகள் உள்ளன. அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு வெளியே உள்ள நான்கு டாக்டர்கள் அடங்கிய குழு அவரை பரிசோதிக்கும். அந்த குழுவில் நரம்பியல் நிபுணரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் இருக்கவேண்டும், நோயாளியிடம் எட்டுவிதமான பரிசோதனைகளை இரண்டு கட்டமாக நடத்தி அவர் மூளைச்சாவு அடைந்திருப்பதை உறுதி செய்வார்கள்.
மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து 10 விதமான உறுப்புகளை எடுத்து, மற்றவர்களுக்கு பயன்படுத்தலாம். அவை கண்கள் (கார்ணியா). நுரையீரல், இதயம் மற்றும் வால்வுகள், ஈரல், கிட்னிகள், குடல், சருமம், எலும்பு போன்றவை.
ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும் அவரது இதயம் தனது செயற்பாட்டை நிறுத்தாது, அதனால் இரத்த ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும், ஆகவே உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாது. அந்த சூழலில்தான் அவரது உறுப்புகளை, சட்ட முறைப்படி, இரத்த சம்பந்தமுள்ள உறவினர்களின் ஒப்புதலோடு எடுக்கிறார்கள். எடுப்பதும், தேவைப்படுகிறவருக்கு பொருத்துவதும் மிக நுட்பமான, முக்கியத்துவம் வாய்ந்த சேவையாகும். | மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் உறுப்புக்கள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. ஒருசில உறுப்புகளின் செயற்பாடு சரி இல்லாமல் மரணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடலாம்.
மூளைச்சாவை எட்டியவர்களிடம் இருந்து மட்டுமே உறுப்புகள் தானம் பெறமுடியும் என்பதில்லை, உயிரோடு இருப்பவர்களும் கிட்னி, ஈரல் போன்ற குறிப்பிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம். அப்படி தானம் செய்யும்போது தனது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும், வாழும் மீதிகாலம் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும் என்றும் தானம் செய்பவர்கள் நினைப்பது சரியில்லை. அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வும், குறிப்பிட்ட காலத்திற்கு பரிசோதனைகளும் மட்டுமே அவசியமாகும்.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி)
ங்கள் தொடரும்... வாரமலர்
முரசு

Page 12
அனன்
புத்தகம்
ஏழுமலையானுக்கு அழகு தமிழில் :
திருப்பதிக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தமிழக பக்தர்களை கெளரவிக்கும்விதமாக திருப்பதி தேவஸ்தானம் அமைப்பு பிரம்மோஸ்தவப் பாடல்களை அழகு தமிழில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் திரை யுலகின் மூத்த கவிஞர் வாலி எழுதிய முத்தான பத்து பக்திப் பரவசமூட்டும் பாடல்களுக்கு அற்புதமாக
இசையமைத்திருக்கிறார் வித்யாசாகர்.
திருப்பதி தேவஸ்தான அமைப்பின் தடை குமார் ரெட்டி தலைமையிலான உறுப்பினர் உருவான பிரமாண்ட நாயகனின் பிரம்மோல் தமிழ்ப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டில ஆளுநர் கே.ரோசையா சென்னை தியாகரா அமைந்துள்ள திருப்பதி கோவிலில் வைத்
07ன
(24 ஆம் பக்கத் தொடர்ச்சி. த்ரிஷா சினிமாவில் நடி
தொடங்கியதும், மிஸ்! பெற்றதும், பின்னர் பிர னதும் இவர்கள் வாழ்க என்றானது. கிருஷ்ணன் உள்ள ஹோட்டல்களி பார்த்து அங்கே தங்க வந்தார். சில ஆண் முன்புதான் ஐதராபா சென்று பணியாற்றி
நாளுக்கு அப்பாவி வாழ்த்து பெறுவது எப்போதாவது அ சென்று சந்திப்பது
அப்பா மகளுக்குமான உறவாக இருந்தது. த்ரிஷா நடிகையாகி பெரிய கோடீஸ்
வரி ஆன பின்னரும்கூட கிருஷ் ணன் மாதசம்பளத்தில் பணியாற்றி தன் சொந்த உழைப்பிலேயே வாழ்ந்து வந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. அஜந்தா -
பிடித்த
கதைகளில் நடிக்கும் நம்பீஷன் குள்ளநரிக்கூட்டம் நாயகி ரம்யா நம்பீசன், தமிழில் சுவாரஷ்யமான கதைகளில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
சுவாரஷ்யமான கதைகளில், என் நடிப்பு திறமைக்கு தீனிபோடுகிற கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினேன். இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் சொன்ன கதை, திரைக்கதை பிடித்ததால் 'பீட்சா'வில் நான் நடித்தேன். இதில் கொமெடி, அக்சன், த்ரில், ரொமான்ஸ் எல்லாம் இருக்கும் என்கிறார் 'பீட்சா' நாயகி ரம்யா நம்பீஷன்.
தின

திருப் பாடல்
லவர் ஆனந்த களின் முயற்சியில் ஸ்தவம் என்கிற னைத் தமிழக ய நகரில் து வெளியிட்டார்.
-- )
த்க
சென்னை பட்டம் பல நடிகை யா க்கை தனித்தனி ன் சென்னையில்
ல் வேலை கியிருந்து ாடுகளுக்கு
த்துக்கு னார். பிறந்த டெம் தும், வரை ம்தான்
பழைய
விம்
ஷங்கருக்கு பிடித்த |
JFW Divas of S
விழா சென்னை | பவன் பின்
நடைபெற்றது. இவ்விழா
தொகுத்து வழங்கினர். ! இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ரசிகர் என்றும் தன் படங்களை விரும்பிப் பார்ப்பார் எனவும் பவர் ஸ்டார் சீனவாசன்
சந்திராவின் நடனம் ரசி.
- இவ்விழாவில் 1980 கூறியுள்ளார்,
தமிழில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில்
மணிரத்னம், நதியா, ரே:
விருதுகள் வழங்கி கெள் காமெடி ஸ்டார் சந்தானத்துடன் டொக்டர் சீனிவாசன்
விருதினை வழங்கிய இ நடிக்கிறார், பிரமாண்ட பட இயக்குநர் ஷங்கர்
புன்னகை மன்னன் படத் இயக்கத்தில் விக்ரம், எமி, சந்தானம் ஆகியோருடன் 'ஐ'
குறித்து வெகுவாக பார் படத்திலும் நடிக்கிறார்.
முன்னணி கதாநாயகி இதுதொடர்பாக அவர் கூறியதாவது, இயக்குநர் ஷங்கர் என்னோட பெரிய ரசிகர். என் படங்களை
சிம்ரனுக்கு விருதினை !
அனுபவங்களை பகிர்ந்த அவர் விரும்பி ரசித்துள்ளார். இந்த 'ஐ' படத்தில் நானும்
இதேபோன்று திரையு சந்தானமும் இணைந்து காமெடி பண்றோம்.
நயன்தாரா, சினேகா, ஸ் படப்பிடிப்பில் ஷங்கர் எனக்கு உதவி செய்து,
மோத்வானி, அஞ்சலி ம உற்சாகப்படுத்தினார். அடுத்தகட்ட படப்பிடிப்பில் ஷங்கர்
வழங்கப்பட்டது. சாரின் 'ஐ' படக்குழுவுடன் இணைகிறேன் என்று டொக்டர்
சீனிவாசன் கூறியுள்ளார்.
7ஜினி ரூபத்தி.
ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன் என்று . மனம் நெகிழ்ந்து போயுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தா பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயா எஸ்.தாணு. யார் படத்தில் தொடங்கி இப்போ
வெளிவர இருக்கும் துப்பாக்கி வரை
பிரமாண்டம் தொடர்கிறது.
ஆனால் இவருக்கும் இடையில் சறுக்கல்கள் வந்தன. இருந்தும் எல்லாம் முறியடித்து இப்போது
இடைவெளிக்கு பிறகு துப்பாக மூலம் களம் இறங்கி இருக்க
துப்பாக்கி படத்தை பற்றி செய்திகள் வந்தாலும்,
நடித்த விஜய் | அவர் செய்த உதவியை L தான் இன்றை கோடம்பாக்கம் முழுவதும் ஒலித் கொண்டு இருக்கிறது
வாரமலர் முரசு
ஒக்ரோபர் 25 - 37, 2012

Page 13
25
திருவாசகம் நிபந்தனைகளை நிரைப்படுத்தும். நடிகை ஓவிய
நடிகர் விமலுக்கு ஜோடியாக களவாணி படத் அறிமுகமான ஓவியா, பள்ளி மாணவி வேடம் ஏற்றிருந்தார். இதையடுத்து சில்லுனு ஒரு சந்தி என்ற படத்தில் மீண்டும் விமல் ஜோடியாகவும், மாணவியாகவும் நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், தமிழில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டானால்
தொடர்ந்து அதே வேடங்கள் வருவது
வழக்கம். களவாணியில் மாணவி வேடம்
ஹிட்டானதையடுத்து அடுத்தடுத்த படங்களில் அதேபோன்று நிறைய
வேடங்கள் வருகிறது. ஆனால் அது
எனக்கு போர் அடிக்கவில்லை.
ஆனால் இந்த வேடத்தோடு நின்றுவிடமாட்டேன். கவர்ச்சியாக
நடித்த கலகலப்பு படமும் எனக்கு
பேர் பெற்றுத்தந்தது. கவர்ச்சி வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். அதேபோன்று இரண்டு கதாநாயகி கள் படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அடம் பிடிக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜயவர்களை மறக்காத
ருது விழா வெளி வந்துவிட்ட
ஆதலால் காதல் செய்வீர்
Sof South இன் ஐந்தாவது ஆண்டு
னை டிரேட் சென்டரில் கோலாகலமாக
நல்லு ஸ்டுடியோஸ் சார்பாக 'ஆதலால் பவிழாவை நடிகர் மாதவன் மற்றும் ஆர்யா
காதல் செய்வீர்' படத்தை இயக்கி, சுசீந்திரன் னர். விழாவின் தொடக்க நிகழ்வான நீது
தயாரித்துள்ளார். இதில் அறிமுக நாயகன் சந்தோ ம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஒளிப்பதிவாளர் சூர்யா, எடிட்டர் ஆண்டனி மற்றும் | 1980 களின் கதாநாயகிகளான சுஹாசினி
தொழில்நுட்பக்கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள். T, ரேவதி, பானுப்ரியா மற்றும் ராதாவுக்கு
ஆதலால் காதல் செய்வீர் படத்தின் இசை 1 கெளரவிக்கப்பட்டது. நாயகி ரேவதிக்கு
வெளியீட்டு விழா, சென்னை சத்யம் சினிமாஸில் யெ இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்,
நடந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்கள் படத்தில் அவருடைய நடிப்பு திறமை
கவிஞர்கள் வாலி, யுகபாரதி, பிரான்சிஸ் கிருபா 5 பாராட்டினார்.
எழுதியுள்ளார்கள். நாயகிகளில் ஒருவராக திகழ்ந்த
இயக்குநர் சுசீந்திரன் படத்தின் பாடலை சிறப்பா னை வழங்கிய வசந்த், நேருக்கு நேர் பட
உருவாக்கியிருப்பதாக ரவி.கே.சந்திரன், ராஜீவ் கிர்ந்துகொண்டார்.
மேனன், பிரபு சாலமன், அமீர், சமுத்திரக்கனி, சசி - ைெரயுலகின் முன்னணி நாயகிகளான
குமார், ஸ்ரீபாலாஜி, எஸ்.ஆர்.பிரபாகரன், ஷங்கர்தய கா, ஸ்ரேயா சரண், ஹன்சிகா
எழில், ராஜேஷ், எம், வெற்றிமாறன், கார்த்தி, =லி மற்றும் அமலாபாலுக்கும் விருதுகள்
லிங்குசாமி, கரு.பழனியப்பன், பார்த்திபன், பாண்டிரா சிம்புதேவன், சற்குணம், அப்புக்குட்டி, விஷ்ணு. ஞானி, ராஜீவன் மற்றும் பலர் பாராட்டி பேசினர்.
ஆதலால் காதல் செய்வீர் படத்தின் இசைக் குறுந்தகடை தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா
நாயகன்' மோகன்
வெளியிட, கொலிவூட் துப்பாக்கி படம் தொடங்கிய பிறகு
பிரபலங்கள் தாணு அவர்களுக்கு நிதி நெருக்கடி ல்.தாணு.
பெற்றுக் வந்ததாம். தாணுவின் நிலையை புரிந்து தயாரிப்பாளர்
கொண்டனர்.
இப்போது
கொண்டு அவரை வரவழைத்து ரூபாய் பரை அவரது
எதுவும் நிரப்பப்படாத காசோலை ஒன்றை
கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்து டயில் சில
கொள்ளுங்கள் என்றாராம். இதை சற்றும் ந்தும் அதை
எதிர்பார்க்கவில்லையாம் தாணு. போது நீண்ட
இதுப்பற்றி தாணுவிடம் கேட்டபோது, அப்பாக்கி படம்
சிவாஜி படத்தில் ரஜினி நடித்தபோது இருக்கிறார்.
வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே பற்றி பல |
வாங்கி கொண்டு நடித்தார். லும், அதில்
படம் வெளிவந்து வெற்றி ஜய் பற்றியும்,
பெற்ற பிறகுதான் தனக்குரிய செய்த
சம்பளத்தை பெற்றுக்கொண்டார். யை பற்றி
அந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளரின் இன்றைய
கஷ்டத்தை உணர்ந்தவர் ரஜினி. பக்கம்
அவருக்கு பிறகு விஜய்யிடம் அந்த ஒலித்து
மனப்பாங்கு இருக்கிறது என்று மனம் க்கிறது.
நெகிழ்ந்து போனாராம்.
ல்ெ விஜய்
எறு
ஒக்ரோபர் 25 - 31, 2012
தினபு

சென்னையில் ஒரு நாள்
முட்டி
மோதின
நட்சத்திரங்கள்
தில்
ப்பு பள்ளி
இந்தியின் முன்னணி நடிகைகளான பிரியங்கா, கத்ரினாவுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் இந்தி படம் குண்டே. அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
இதில் கதாநாயகியாக நடிப்பது யார் என்பதில் போட்டி ஏற்பட்டது. முதலில் இக்கதையை கத்ரினாவிடம் இயக்குநர்
சொன்னார்.
கதை கேட்டு பிடித்துவிடவே கால்ஷீட் பற்றி பிறகு பேசலாம் என்று கத்ரினா கூறி இருந்தார். குறிப்பிட்ட
மாதங்களில் கால்ஷீட் வேண்டும் என்று
இயக்குநர் கேட்டார்.
ஆனால் அப்போது ஹிருத்திக் ரோஷன் படத்திற்காக கால்ஷீட்
ஒதுக்கி கொடுத்திருப்பதாக கத்ரினா. கூறவே, மெளனமாக திரும்பிய அலி அப்பாஸ் நேராக பிரியங்கா சோப்ராவிடம் சென்று கதை கூறினார்.
அவருக்கு கதை பிடித்துவிடவே உடனடியாக கால்ஷீட்டையும்
கொடுத்துவிட்டார். அத்துடன், இப்படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் இயக்குனர்
கேட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. தற்போது அதை சரி செய்துவிட்டேன் என்று கூறினார் பிரியங்கா.
இதைக்கேட்டு கோபம் அடைந்த கத்ரினா, குண்டே படத்தில்
நடிக்க முதலில் என்னிடம் தான்
இயக்குநர் கேட்டார். என்னால் கால்ஷீட் ஒதுக்கித்தர .
முடியாததால் அதில்
நடிக்கவில்லை.
ஆனால் தன்னிடம்
தான்
முதலில் கதையை சொன்னது போல் வேறு கதாநாயகி (பிரியங்கா) சொல்கிறார். அதை ஏற்க முடியாது என பதிலடி தந்துள்ளார்
இசை
பல்
வளை
பாள்,
வாரபவர் முரசு

Page 14
கொடுத்து ன
கருனாக.'' அழ\ே
sெ 8 8 19
பIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
111111IIIIIIIIIIIIIIy, 2
ஈழத்துக் கவிஞர்கள்
மேமன் கவி (அப்துல் கரீம் அப்துல் ரஸாக் ஏப்ரல் 29,1957)
வடஇந்திய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மேமன் சமூத்தில் பிறந்து ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.
இவரது முதலாவது கவிதை 1974 ஆம் ஆண்டு சுதந்திரன் இதழில் தமிழே என் மூச்சு எனும் தலைப்பில் வெளிவந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன்
ஆரம்பத்திலிருந்து தொடர்புகளைப் பேணி வருகிறார். 1990 ஆம் ஆண்டுக்கான இலங்கை சாகித்திய மண்டல பரிசை இவரது நாளையை நோக்கிய இன்றில் கவிதைத் தொகுதிக்காகப் பெற்றார்.
பல சஞ்சிகைகளுக்கு ஆசிரியராகவும், உதவி ஆசிரிய ராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது கவிதைகள் சில ஆங்கிலம், சிங்களம், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கட்டிய கணவனே - நல்ல காதலனாக... கருணை அன்பில் - ஒம் சேவகனாக... கண்ணுக்கு இமைபோ
காவலனாக இனிமையின் வண்ல இதயத்தில் - இருக் இது அவள் இதயத் சின்னம். பண்பு நடை பட்டு உடை போல்.... நட்புடமை இறை ஈவிரக்கத் தாபா இல்லமதில் - இல்லான் அன என்றால் இல் அவள் இதய நல்ல ஒருவ வாழ்க்கைப் அவளுக்கு
ஏதும் இல்
எல்லாடே இவ்வித வரன் க
அவள்
வைத்
யுகராகங்கள் (1976, எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம்)
ஹிரோசிமாவின் ஹீரோக்கள்
(1082 நர்மதா பதிப்பகம், தமிழ்நாடு) இயந்திர சூரியன்
(1981 ஆம் ஆண்டு நர்மதா பதிப்பகம், தமிழ்நாடு) நாளையை நோக்கிய இன்றில்
{I900 நர்மதா பதிப்பகம், தமிழ்நாடு) மீண்டும் வசிப்பதற்காக
1999 மல்லிகைப் பந்தல்) உனக்கு எதிரான வன்முறை
(2005 துரைவி வெளியீடு) இவரது கவிதைகளில் இன்று
VN6
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
பெ
இப்பொழுதே சொல்!
இப்பொழுது சொல், உன்னில் இன்னும் நிலவும் ஆதிக்கத்தை நான் அறிவேன்! என்னில் புதைந்து கிடக்கிறாய் நீ! போதை வஸ்துவில் மூழ்கிப்போன ஒருமூளையின் சடலமாய், என் சகல உறுப்புக்களலான உன்மீதான எனது அராஜகம்தான் எனது கம்பீரம் எனும் உணர்வை என் வேருக்குக் கர்வம் தருகின்றது.
மறந்து சென்றவளே. அன்று நீசொன்ன மனசு மறக்காத ஈரவார்த்தைகளை இதயமுள்ளவளாய் உ நினைத்து ஞாபகப்படு கொள்கின்றேன்...!
நீ சிதையத்தான் வேண்டும்! நீ சிதையத்தான் வேண்டும்!
நீ... அடிக்கடி என்னிடம் கேட்டுக்கெ என்னை ஏமாற்றி விடாதீங்க என்று..!
என் ஆத்மாவின் நாவில் சுரக்கும் தான் வெறிக்கான சகல நிவாரணி உன் சிதைவுகள்.
நீ என்னை வக்கிரத்தின் பிரதிநிதி எனச் சொல்லலாம் நீ என்னை சதை வெறியின் சங்கீதமெனச் சொல்லலாம் எனக்கு என் தணிப்பின் மீது மட்டுமே ஆர்வம்.
சரியென்று கத்திய வார்த்தையை தவிர.. வேறு எதுவுமே உன் நான் கூறியதில்லை.
என் சரீரத்தில் உன் சுவாசம் கூட உயிர்ப்புடன் இல்லை. என்பது புரியும் எனக்கு.
எந்தவொரு தடுப்புச் சுவராலும் தடுக்க முடியாத இந்த உணர்ச்சி போரில் இறுதி வெற்றி | என் பக்கம் என்பது உனக்கு மறக்க முடியாத ஒரு கால பாடமாய் இருக்கிறது இல்லையா?
11 IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
உன்னில் நான்கொன உயர்வானநம்பிக்கை
நான் உன்னிடம் எதுமே கேட்டதில்லை
நீ வீரத்தால் பிதுங்கி நிற்பது போலான ஒரு மாய வலையை என்மீது வீசிய வரலாற்றின் ஆதிக்கக் கரங்கள் என்னை பிளந்துவிட்டன.
அந்தப் பிளவில் நிகழப்போகும் உன் வீரிய வீழ்ச்சியின் வருகையை அறியாமல்...
கேட்கவில்லை என்ற காரணத்தினாலோ.. மற்றவர்கள் என்னை கேலி செய்யும்படி செய்ய மாற்றானோடு மாலை மாற்றிக்கொண்டாய்.. இதுவரை எதுவும் தெரியாதவனாய் புரிய
இப்பொழுது சொல், யாரை யார் ஆள்கிறார்கள்? யாரை யார் சுரண்டுகிறார்கள்? யாரில் யார் வீழ்கின்றார்கள்? இப்பொழுதே சொல்!
இருள் சூழ்ந்த ஒரு மரணப் போராட்டமே நான்..!
പേപത്തിൽ കിഡ്
Aatika
iiiiiIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
வார
தினம்

வக்தவள் காதல்
ந
நினைக்க நினைக்க
இனிக்கும் நினைவில் வந்து
மயக்கும் நித்திரையில் கூட
கனவில் வந்து
கலங்கும் அதுதான் காதல்!
எல் - ஒரு
னம்
கை,
தின்
சேனையூரன் முதூர் கிழக்கு.
மை
சிரிப்பு.
சற்று വത്
லொள்
த்தவிப்பு னுக்கு
பேட்டி
நஇல்லாமை
ல்லை ம அவன்தான்!
ம் - ஒரு
ைெடக்க
கொடுத்து தவள்.
ண்டியூர் - ஏலடின் நவநீதன்,
மூடியே தான் கிடக்கிறது
மனத்திரை தூக்குக் கைதி
ஒருவரின் கடைசி இரவீன் மெளனம் போல தூங்காமல் கிடக்கிறது இதயம்.
பன்மை
த்திக்
கொலுசுகளால் காற்றுக்கு
இசையமைத்தவளே இமைச் சவுக்குகளாய்
அடிப்பவளே போ...! மூடியேதான் கிடக்கிறது
உன் மனத்திரை.
Tள்வாய்.
னிடம்
நீ லக்கில் போட்ட கிம்
நடைமுறைகளை சலவைக்கு அனுப்பியவளே!
துணைகளை சிறை செய்தவளே! தனிமையின் விமோசனம் பறித்தவளே!
போ....
கலிலதான்
ப்துவிட்டு
பாதவனாய்.
உன் இருடைகளிலிருந்து
நழுவும் சாயத்தில் தொலைந்தது கனவு வெறித்த விழிகள்
இமைக்கையில் கலைந்தது வாழ்க்கை
தொடரட்டும் நட்சத்திரங்கள் முளைக்காத
''இருண்ட வானோடு காலமும் வாழ்க்கையும்!
எம்.நேதா
நெடுந்தீவு - 12 ஒக்ரோபர் 25 -31, 2012)
ர்வைக்குள்
கிண்ணியா பட 24XIh2:14 றிஸ்வான். 144
மலர்) பரசு

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
அத்தியாயம் 06
சிங்கை
மைந்தன் அமரசிம்ம
துறைமுகத்திலிருந்து | பிரயாணிகள் செல்லும் பாதை போக்குவரத்து நிறுத்தப்பட்டு அமைதியுடன் காட்சியளிக்க,
அரண்மனையிலிருந்து வந்த ரதம் சேர நாட்டு மரக்கலம் நின்ற மேடையருகே சென்று நின்றது. வானத்திலிருந்து
வானதேவதை ஒன்று இறங்கிவருவது போன்று கடற்காற்றில் பூந்துகில் பறந்தாட மெல்லமெல்ல படிகளின்றும் இறங்கி ரதம்நோக்கி வந்தாள் ஓர் பாவை. அவளுடன் வந்த தோழிகளும் அவளுடன் . ரதத்தில் ஏறிக்கொண்டதும் காவல் வீரர்கள் புடைசூழ அரண்மனை நோக்கிச் சென்றது ரதம்.
அரண்மனைக் கோட்டை வாசல் அலங்கரிக்கப்பட்டு இளவரசிவரும் செய்தியை அறிவிக்கும் பொருட்டு ஒலி எழுப்பபேரிகைகள் முழங்கின.
அரண்மனை வாசலில் மன்னன் குணவீரசிங்கை ஆரி யனும் பட்டமகிழி சுந்தரவல்லி நாச்சியாரும் இளவரசியை வரவேற்க ஆயத்தமாக வந்து நின்றிருந்தனர். மங்கள
வாத்தியங்கள் இசைத்து மலர் மாரி பொழிய இளவரசி மதுர வல்லி ரதத்திலிருந்து இறங்கி சித்திரப் பொற்தேர் போன்று ! அசைந்து வந்துகொண்டிருந் தாள். இருமருங்கிலும் தோழியரும் பணிப் பெண் களும் அவளுடன் நேராக வராது பின்தங்கி வந்து கொண்டிருந்தனர். அந்த
மாபெரும் வரவேற்பில் இளவரசி மெய்மறந்து வந்து கொண்டிருந்தாள்.
*சிங்கை நகருக்கு வருகை தந்திருக்கும் இளவரசியாரை எனது நாட்டு மக்கள் சார்பில் வரவேற்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன்" என்று குணவீரசிங்கை ஆரிய மன்னன் வரவேற்ற தும் பேரிகைகள் முழங்க வாழ்த்தொலிகள் அரண் மனையே அதிரும் வண்ணம் ஒலித்தன.
பணிப்பெண்கள் ஆராத்தித் தட்டுடன் வந்தனர். பட்டமகிழி சுந்தரவல்லி நாச்சியாரே தட்டைப் பெற்று ஆராத்தி எடுத் தார். இளவரசி மன்னரதும், பட்டமகிழியதும் பாதங்களைத் தொட்டு வணங்கி "என்னை ஆசீர்வதியுங்கள்" என்றாள்.
அவளைத் தூக்கி நிறுத்தி மார்புடன் அணைத்த சுந்தர வல்லி நாச்சியார் உணர்ச்சிப் பெருக்கால் ஆனந்தக் கண்ணீர் மல்க “மகளே
சகல சௌபாக்கியங்களும் பெற்றுச் சிறப்புடன் வாழ வல்லிபுரநாதர் அருள்பாலிக்க வேண்டுகின்றோம்." என்று
ஆசீர்வதித்தார்.
"பிரயாணம் எப்படியம்மா. வழியில் பிரச்சினை எதுவும் இல்லையே" என்றார் மன்னர். | " தாங்கள் இருக்கும்போது
வழிப்பயணத்தில் எதுவித பிரச்சினையும் இல்லை என்று தந்தையார் கூறித்தான்
வழியனுப்பி வைத்தார்" என்றாள்
சொந்தக்காரன தேமதுரக் குரலில்.
சேர இளவரசின் "இன்று ஓய்வு எடுத்துக்கொள்
தன்னையோ, த மகளே! மிகுதியைப் பின்பு பேசலாம்"
தையோ இழக்க என்று அவளை உள்ளே அழைத்
இளவரசி என்ற துச் சென்றாள் பட்டமகிழி.
விடைபெற்றுச் 6 “அமைச்சரே! தளபதி
அவனுடைய அமரசிம்மன் எங்கே? உப
இளவரசியின் ப தளபதிகள்தானே இளவரசியை
ஓர் அடியாகவே அழைத்து வந்தார்கள்” என்று
வல்லியின் அழ பெரிய உடையாரைப் பார்த்துக்
அவளுக்கிருந்த கேட்டான் மன்னன்.
அரசியல் வட்டா | "ஏதோ அவசர வேலைகள்
பிரசித்தி பெற்றி இருப்பதாகக் கூறிச்சென்றான்.
சேர நாட்டின் பெ என்ன வேலை என்று எதுவும்
அழகுக்கு மயா கூறவில்லை.” என்றார் அமைச்சர்.
இல்லையென்! அந்தி மாலையில் மன்னரிடம்
அதுவும் சேரநா தளபதி அமரசிம்மன் மறுநாட்
யின் அழகு எவ
வைக்கும் பேரபு காலையில் நடக்கப் போகும் நிகழ்வு
ஏறெடுத்தும் பா பற்றி உரையாடிக் கொண்டிருந்
என்ற ஓர் வார்த் தான். அதேசமயம் அங்கே
யோகத்துடன் 3 வந்த சேரநாட்டு இளவரசி
செல்லும் அவள் அமரசிம்மனைப் பார்த்ததும்
மறைந்துவிட்டது தயங்கி நின்றாள்.
டைய விழிகளை "இளவரசி ஏன் அங்கே நின்று
அவன் வடிவம் விட்டீர்கள்? இங்கே வரலாமே"
மாகப் பார்ப்பது என்றார் மன்னர்.
உணர்வினால் "தாங்கள் அரசியல் விடயமாக
மெளனமாகிவி உரையாடுவதாகத் தெரிகின்றது.
குணவீரசிங்கை சந்தர்ப்பம் தெரியாமல் வந்து
குரல் சுயவுணர் விட்டேன்" என்றாள்.
"அழைத்தீர் இந்த விடயம் தங்கள்
"இளவரசிய நாட்டுடன் தொடர்புடையதுதான்.
தனை வசப்பட்டு *கடற்கொள்ளைக்காரன் கரடியனு
தோன்றியது" டைய உபதலைவன் கொஞ்சம்
"உண்மைத முரண்டு பண்ணுகின்றான்.
இளம் வயதில் அதுபற்றித்தான் தளபதி
விட்டதும், வீரரா கூறிக்கொண்டிருக்கின்றார்."
லும் அகம்பாவ "வணக்கம் இளவரசி" என்று
ஒருவராக இருப் தலை தாழ்த்தி வணங்கினான்
தளபதி என்றுத தளபதி அமரசிம்மன்.
கொண்டிருந்தே "வணக்கம்! இவர்தான்...?"
அவளுடைய என்று மன்னரைப் பார்த்தாள்.
களை அவள் ே "இவன்தான் தளபதி
தங்களைப் புரிற அமரசிம்மன்" என்று அறிமுகம்
குணவீரன் அல் செய்து வைத்தார் மன்னர்.
சாந்தியடையும் “தந்தையார் இவரைப் பற்றி
சிம்மனுடைய கு மிகப் பெருமையாகக் கூறுவார்.
களைப் பற்றிக் அமரசிம்மன் இல்லாவிட்டால்
"இருந்தாலு எங்கள் நாட்டு வணிக்கக் கலங்கள்
அகம்பாவம் உ யாவும் துறைமுகத்தில் முடங்கிக்
இன்றுதான் பா கிடக்க வேண்டியதுதான் என்று
என்றாள். கூறியதுடன் அவருக்காகத் தனியான
'இளவரசி அ வெகுமதியும் அனுப்பியுள்ளார்”
குடும்பத் தலை என்று கூறிப் புன்னகையுடன்
அவனும் இராஜ் அவனை நோக்கினாள் இளவரசி.
சேர்ந்த வன். எ * நர *
சூரியன் ஆட்சிச் கடமையில் ஓர் கண்ணி
இல்லாவிட்டால் யம், கட்டுப்பாட்டுடன் செயற்
சூட்டிக்கொள்ள படுபவர்களால் மற்றவர்களின் முகத்
உள்ளவன். அ துதியையோ, பாராட்டுக்களையோ
வயதுக்கு ஏற்ற ஜீரணிக்கவும், ஏற்றுச் சந்தோஷ
எதுவும் அவனி ப்படவும் முடிவதில்லை. ஒருவன்
கடமை ஒன்றே தான் செய்யும் கடமையில்
நினைப்பவன். கிடைக்கும் வெற்றியைக் கொண்டு
மாகத்தான் அது ஏதாவது பலனைக் குறிக்கோளாக
பொறுப்புக்கை அடைய நினைத்திருந்தால்
விருப்பப்படி வி சில சமயம், பாராட்டுக்களும்.
நாளைக்கு நன
சண்டையைப் பு வெகுமதிகளும் அவனை
சிந்தனையிருப் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்.
நடந்துகொண்ட தான் செய்த கடமையில்
விளக்கமளித்த சந்தர்ப்ப சூழ்நிலை தோல்விக்கு
"கொள்ளை இடமளித்திருந்தால் பாராட்டுக்குப்
சிறைப்பிடித்தா பதில் ஏளனமும், வெகுமதிக்குப்
தண்டிக்க வேல் பதில் கண்டனமும் ஏன்
அவர்களோடு 4 தண்டனையும்கூட கிடைக்கலாம்
ஏன்...?" அவள என நினைப்பவர்களால் வெற்றியும்
பேசமுடியாதள தோல்வியும் ஒன்றுதான் என
பெரியடையாரி நினைத்துக் கொள்ளவே செய்யும்.
விதித்தது. அப்படிப்பட்ட சிந்தனைகளின்
ஒக்ரோபர் 25 - 3, 2012
தி

பூரண விசாரணை நடக்குமா? நஷ்டஈடு கிடைக்குமா?
புலிகள் ஒழிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழிந்த நிலை யில், அரச புலனாய்வுப் பிரிவினர் ஒரு கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதேநேரத்தில் அரசாங்கத்தின் வசமுள்ள ஏறத்தாழ முக்கியமான 800 புலிகளிடம் இன்னும் ஏராளமான குற்றத் தகவல்கள் உள்ளன. அவற்றையும் அரசாங்கம் முழுமையாக வெளிக்கொணர்வதுடன், அதில் சம்பந்தப்பட்ட வர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் வேண்டும். அதன்மூலம் புலிகளின் அக்கிரமங்களினால் கண்ணீரும் செந்நீரும் சிந்தியவர்களின் துன்பங்களுக்கு ஓரளவாவது ஒத்தடம்
2) கொடுக்க முடியும்.
நன்றி: இணையம்,
1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி, பலாலி விமான என அமரசிம்மன்
நிலையத்திலிருந்து 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள், 2 புகழ் மொழிகளில்
உக்ரேனிய விமானிகள் சகிதம் கொழும்பு - இரத்மலானை விமான ன் நிதானத்
நிலையத்தை நோக்கிப் புறப்பட்ட 'லயன் எயர் பயணிகள் விமானம் ரஷ்ய ாமல் நன்றி
தயாரிப்பான AN-24 ரகத்தை சேர்ந்ததும் புறப்பட்ட 10 நிமிடங்களில் ப கூறி
ராடர் திரையிலிருந்து மறைந்து காணாமல் போயிருந்தது. அந்த விமானம் சன்றுவிட்டான்.
காணாமல் போனது குறித்து அந்த நேரத்தில் பல ஊகங்கள் நிலவிய போதும், 1 அந்தச் செயல்
புலிகளே அதைச் சுட்டு வீழ்த்தினர் என அப்போது EPRLF இலிருந்த னதில் விழுந்த
சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிக்கை விடுத்திருந்தார் மன்னார் கடற்பரப்பில் இருந்தது. மது
அந்த நேரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சில மீனவர்கள், விமானம் கும் அறிவும்,
ஒன்று புகை கக்கியபடி கடலில் வீழ்ந்ததைக் கண்டதாகவும் தெரிவித்
திருந்தனர். அந்த விமானத்தின் சில பாகங்கள் மன்னார் கடற்பரப்பில் ஆற்றலும் ரங்களில்
காணப்பட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.
இப்பொழுது 14 ஆண்டுகள் கழித்து பயங்கரவாத குற்றத்தடுப்புப் ருந்தது.
புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுகோளுக்கிணங்க, கடற்படையினர் பண்களின்
பூநகரிக்கு அருகிலுள்ள இரணைதீவு கடற்பரப்பில் அவ்விமானத்தின் காதவர்கள்
உதிரிப்பாகங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ற கூறலாம்.
புலிகளுடான இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த . ட்டின் இளவரசி
அல்லது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடம் ரையும் கிறங்க
இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, இந்த விமான உதிரிப் கு. தன்னை
பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. ராமல் 'நன்றி'
இப்பொழுது இந்த விமானம் காணாமல் போனதன் பின்னணி என்ன தைப் பிர
என்பது மிகவும் தெளிவாகிவிட்டது. அதாவது அந்தப் புலி உறுப்பினர் இலட்சியமாகச்
வழங்கிய தகவலின்படி, புலிகளே இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தி! முடைய உருவம்
அநியாயம் புரிந்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது. பாயினும் அவளு
இப்பொழுது தேவையெல்லாம் அரசாங்கம் இந்த விமானம் Tவிட்டு அகலாத
சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து பூரணமான விசாரணை நடாத்தி தன்னை ஏளன
உண்மையை வெளிக்கொணர்வதுடன், அதில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட போன்ற ஓர்
நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு அதி உச்சபட்ச தண்டனை வழங்கு எதுவும் பேசாது
வதுதான். ஏனெனில் இந்த அழிவைச் செய்தவர்கள் 56 அப்பாவிப் "டவளை
பொதுமக்களின் உயிர்களைப் பறித்ததுடன், ஏனைய மக்களின் ) மன்னனின்
பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர் அத்துடன் அந்த விவடையச் செய்தது.
மான நிறுவனத்தின் ஊடாக, அதில் பயணம் செய்து மரணித்தவர்களின் களா?” என்றாள்.
குடும்பங்களுக்கு தகுந்த நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் ார் ஆழ்ந்த சிந்
தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டுவிட்டதாகத்
அத்துடன், அந்த விமானத்தில் பயணித்து மரணித்தவர்களின்
குடும்பங்களுக்கு அரசாங்கமும் இழப்பீட்டுத் தொகையொன்றை வழங்கு ான் வேந்தே!
வது அவசியம். ஏனெனில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம். தளபதியாகி
யுத்தத்துடன் சம்பந்தப்பட்டது என்றபடியால், அதன் ஒரு பங்காளியாகிய க விளங்குவதா
அரசாங்கத்துக்கும் அதில் பொறுப்பு உள்ளது. அதாவது தனது ஆட்சிப் ம் நிறைந்துள்ள
பிரதேசத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்துக்குப் பாதுகாப்பு பாரோ தங்கள்
வழங்கத் தவறியது அரசின் தவறாகும். என் எண்ணிக்
உண்மையில் இந்த விமானத்தில் பயணித்தவர்களுக்கு புலிகள் தான் ன்" என்றாள்.
முழுமையான இழப்பீடு வழங்கவேண்டும். ஆனால் புலிகளது தலைமை
இறுதிப் போரின் போது அழிக்கப்பட்டு விட்டதாலும், எஞ்சி இருக்கும் புலி பமன உணர்வு பச்சின் உள்ளர்த்
களில் உத்தியோகபூர்வமாக அந்த இயக்கத்துக்கு உரிமை கோருபவர்கள் துேகொண்ட
எவரும் இல்லை என்றபடியாலும், புலிகளிடமிருந்து இழப்பீடு அறவிடுவது
சாத்தியமில்லை. ன் மனம்
இது ஒருபுறமிருக்க, இந்த லயன் எயர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது வண்ணம் அமர
பற்றி அரசாங்கம் எவ்வகையான விசாரணைகளை நடாத்தப் போகின்றது ண இயல்பு
என்ற கேள்வியும் இருக்கிறது, நிச்சயமாக இந்தத் தகவலை அரச கூறினான்.
புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய புலி உறுப்பினர்களைரை விசாரிப்பது ம் இத்துணை
என்பது மிகவும் அவசியம், அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து, இந்த ள்ள ஒருவரை
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நேரத்தில் மக்கள் மத்தியில் பேசப்பட்ட சில) க்கின்றேன்"
தகவல்களையும் விசாரணையின் போது கவனத்தில் எடுப்பது அவசியம்.
அதில் ஒன்று. இந்த விமானத்தைச் சுடுவதற்கான விமான எதிர்ப்புப் வன்சாதாரணமான
பீரங்கிக்கான மேடை, இரணைதீவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் வனல்லன்.
ஒன்றின் முற்றத்தில் தான் அமைக்கப்பட்டிருந்தது என்பதாகும். அந்த பரம் பரையைச்
மேடையிலிருந்தே வயதில் மிகவும் குறைந்த ஒரு புலி உறுப்பினன் இந்த னக்குப்பின் கனக
விமானத்தைச் சுட்டதாகக் கூறப்படுகிறது. அது உண்மையானால், அந்தத் குரியவனாக
தேவாலயத்தின் குருவானவருக்கு இந்த விடயம் நிச்சயமாகத்தெரிந்திருக்க இவனே முடி
வேண்டும். எனவே அவரை நிச்சயமாகப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க ம் நிலையில்
வேண்டும். அதேவேளையில் இந்த விடயம் இரணைதீவு மக்கள் சிலருக்கும் யனுடைய
தெரிந்திருக்க வாய்ப்புண்டு. எனவே அவ்வூர் மக்களையும் விசாரிப்பது சிறு சபலங்கள்
பயனள்ளதாக இருக்கும். டம் கிடையாது.
இரண்டாவது விடயம், இந்த விமானத்தில் அன்றைய தினம் பெரிதென
யாழ்ப்பாணம் சென்.ஜோன் பொஸ்கோ மாணவர்கள் சிலர் சில அதன் காரண
நிகழ்வுகளுக்காக கொழும்பு அழைத்துச் செல்லப்படுவதற்காக விமானப் னிடம் சில
பயணச்சீட்டு பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் புலிகள் தமது திட்டம் 1அவன்
பற்றி இரகசியமான முறையில் அந்தப் பாடசாலையின் நிர்வாகத்துக்கு ட்டிருக்கின்றேன்.
அறிவுறுத்தியதன் காரணமாக பாடசாலை நிர்வாகம் அந்தப் பிர டபெறவிருக்கும்
யாணத்தை இரத்துச் செய்ததாகவும், அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ற்றியே அவன்
மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. எனவே இதையும் புலனாய்வுப் பதால்தான் அப்படி
பிரிவினர் விசாரிப்பது அவசியம். (புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் என்." என்று
துவாரகா இந்த சென்.ஜோன்ஸ் பொஸ்கோ பாடசாலையில் தான் தனது
ஆரம்பக் கல்வியைக் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது க்காரர்களைச்
எது எப்படியிருப்பினும், புலிகள் ஒழிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழிந்த 5 அவர்களைத்
நிலையில், இப்பொழுதுதான் அரச புலனாய்வுப் பிரிவினர்ஓர் உருப்படியான டியதை விட்டு
கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ண்டையிட்டு
அதேநேரத்தில் அரசாங்கத்தின் வசமுள்ள ஏறத்தாழ முக்கியமான எல் மேற்கொண்டு
800 புலிகளிடம் இன்னும் ஏராளமான குற்றத் தகவல்கள் உள்ளன.
அவற்றையும் அரசாங்கம் முழுமையாக வெளிக்கொணர்வதுடன், அதில் புக்கு மந்திரியார்
சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் வேண்டும். அதன் மூலம் ர் வரவு தடை
புலிகளின் அக்கிரமாங்களினால் கண்ணீரும் செந்நரும் சிந்தியவர்களின் (தொடரும்... துன்பங்களுக்கு ஓரளவாவது ஒத்தடம் கொடுக்கமுடியும். வாரமலர் (முரசு

Page 16
பெண்களுக்கெ
5 அதை வன்முறை
மேடம் என்றால் லேடிஸ் ஸ்பெஷல்
கர்ப்ப காலத்தில் இரத்த மற்றும் இருதய மாற்றங்கள்
பெண்க பக்கத்திற்குரிய பலான ஆக்கங்கள் வாசகர்களிடமிருந்து 5 வரவேற்கப்
பெண்களுக்கும், பெண்பிள் உருகின்றன.
ளைகளுக்கும் எதிரான வன் முறையானது அவர்களது மனித உரிமைகளின் பாரதூரமான மீறலொன்றாகும், இது உடல் ரீதியானதும், பாலியல் ரீதியான தும், உளவியல் ரீதியான துமான கெடுதல் அல்லது
- வன்முறையின் | பலாத்காரம் அல் ரத்தைப் பறித்துக் னவற்றை உள்ள பொதுவான அல்க வாழ்க்கையில் இ முடியும். - பெண்களுக்கு களுக்கும் எதிரா ஏதாவது தனித்த அல்லது பிராந்தி மட்டுப்படுத்தப்பட் என்பதுடன், பலத | சமூக-அரசியல், ! தார, கலாசார, ச
மற்றும் இனத்துவ கர்ப்ப காலத்தில்
ஆகியவற்றின் கா தாயின் கர்ப்பப்பை -
பெண்களும், பொ அதுவும் கர்ப்பத்தின்
வேறுபட்ட விதத்த இறுதிக் கட்டத்தில் 32
கமாகப் பாதிக்கப் செ.மீ. நீளமாகவும், 22
இதனால்தான் இது செ.மீ., ஆழமாகவும் 24
அடிப்படையிலான செ.மீ., அகலமாகவும்
வரையறுக்கப்படும் பெரியதாகும், பேரிக்காய்
யார் பாதிக்க
ஒவ்வொரு வ வடிவில் 3.5-லிருந்து
வகுப்பையும், இன 5 செ.மீ., அளவே
சமயத்தையும், ச இருக்கக்கூடிய கருப்பை,
மற்றும் அமைவிட கர்ப்பத்தின் இறுதிக்
பெண்களும், பெல் கட்டத்தில் மேற்சொன்ன
பாதிக்கப்படலாம் பெரிய அளவினை
பாதிக்கப்படுகின்ற அடைந்துவிடும்.
|பெண்களுக் கர்ப்ப காலத்தில்
வன்முறையின் | உடலின் மொத்த
வான வகைகள்
பெண்களுக்கு இரத்தக் கொள்ளளவு முப்பது சதவீதம் அதிகரிக்கும். இருதய
இரத்த வெளியேற்றம் கர்ப்ப காலத்தில் அதிகரித்துவிடும். இருதய இரத்த வெளியேற்றம் பன்னிரண்டிலிருந்து பதினாறு வாரத்தில் 5.5 லீற்றர் ஒரு நிமிடத்திற்கு
இது கர்ப்பத்தின் மத்திய கட்டத்தில் ஒரு நிமிடத்திற்கு 6 லீற்றராயிருக்கும்.
பின்னர் கடைசி எட்டு வாரங்களில் ஒரு நிமிடத்திற்கு 5-லிருந்து 5
அதாவது 3 லீற்றராயிருக்கும். இந்த அதிகரித்த இருதய இரத்த வெளியேற்றத்தால்
பயன்படுத்தும்! இருதயத் துடிப்பு அதிகரிக்கும், சாதாரணமாக ஒரு நிமிடத்திற்குப்
திகழ்கின்றன எ பதினைந்திலிருந்து இருபது நாடித் துடிப்புகள் அதிகமாக இருக்கும்,
பேசியல் ப அதேபோல இரத்த அழுத்தமும் கர்ப்ப காலத்தில் சிறிது அதி
கொட்டை | கமாகி இருக்கும், கர்ப்ப காலத்தில் உடலின் புரதச்சத்து குறைந்து
பழம் இவற்றை காணப்படுவதோடு இரும்புச்சத்தும் இருபத்தி நான்காவது வாரத்திற்குப்
வைக்கவேண்டும் பின் குறைந்துவிடும்.
யுடன் அரைக் | மார்பகத்தில் கர்ப்ப காலத்தில் நிறைய மாறதல்கள் ஏற்படும்.
கொள்ளவும். இ அவை இரண்டாவது மாதமும், ஐந்தாவது மாதமும்தான் ஏற்படும்.
போட்டு 25 நிமி இரண்டாவது மாதத்தில் மார்பகம் பெருத்து மிகவும் உணர்ச்சி
நாளடைவில் ெ மிகுந்ததாகவும் நீலநிற வண்ண மாறுதல் உடையதாகவும் இருக்கும்.
பெற்றுவிடலாம். காம்பு நீண்டும், காம்பைச் சுற்றிய பாகம் மிகவும் கறுப்பாகவும்
அப்பிள்: மாறும் ஆரம்பக் கட்ட சில மாதங்களுக்குப் பின்னர் மார்பிலிருந்து
அப்பிள் வி உற்பத்தியாகக் கூடிய திரவம் அழுத்தினால் வரக்கூடும். பின்னர், அது
மூன்றையும் சப் மஞ்சள்நிறத் திரவமாக மாறிவிடும். இதைத்தான் சீம்பால் என்போம்.
முகத்தில் ஒற்றி பரிசு:
அடைந்து குளு
ரோஸ் வே
இரண்டு கர் ரூபா.)
கரண்டி ரோஸ்
கலவையை நன் பரிசுப் போட்டி இல :-339
கழித்து இதனை
மென்மையாகவு கேள்வி : பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம் பெறும்
டள் முகம் இடங்கள் எவை? அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:-05.11.2012
தோலுடன் .
துளசி இலை வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 339 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும்.
~ சரியான விடையை- 2 அனுப்பி வைக்க
எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல். வேண்டிய முகவரி:
முறையில் தெரிவு செய்யப்படுவர். பரிசுப் போட்டி இல - 336 இற்கான விடை :- ஹிஸ்டீரியா என்னும் மனநோய் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:- மு.இந்திராணி, 386 கரியாலை நாகபடுவான்,
அம்மன் கோயில் வீதி, விநாயகபுரம்.
நீங்க அழகுக்
1000/- வாரம் ஒருஅதிர்ஷ்டசால்
(339)
பெயர் :
முகவரி : .
தே.அ. அட்டை இல : விடை
கையொப்பம்
தினா

திரான
என்ன?
யமுறுத்தல், பது சுதந்தி கொள்ளல் ஆகிய
க்குவதுடன், )து தனிப்பட்ட டம்பெறவும்
ம், பெண்பிள்ளை 1 வன்முறை நாட்டுக்கு | பத்திற்கு தல்ல ப்பட்ட பாருளாமய, பழங்குடி
வழக்கங்கள் ரணமாக ன்பிள்ளைகளும் இல் அனே
படுகின்றார்கள். நீ பால்நிலை' .
வன்முறை என்.' ன்றது. சப்படுகின்றார்? பதையும்,
த்துவத்தையும், தியையும் த்தையும் சேர்ந்த ன்பிள்ளைகளும் என்பதுடன், சர்கள்.
கு எதிரான மிகவும் பொது
எவை? எதிரான
....... , , .
வன்முறையின் பெருமளவு வகைகள் வான வகைகள் உள்ளன. அவை பின்வரு
மேலதிகமாக, பெண்பிள்ளை வனவற்றை உள்ளடக்குகின்றன:
களுக்கு எதிரான வன்முறை அந்நியோந்நியமான துணைவர்
மேற்படி விடயத்தை உள்ள மூலமான வன்முறை, பாலியல் வல்
டக்குவதுடன், பெண் சிசுக் லுறவு, திருமணம்சார்ந்த பாலியல்
கொலையையும், இளமைப் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோ -
பருவத் திருமணத்தையும், கம் மற்றும் வன்முறை அத்துடன்,
நிர்ப்பந்தத்திலான திருமணத்தை அல்லது தொந்தரவு, சீதனம்
யும் உள்ளடக்கலாம். தொடர்பான வன்முறை, வாழ்க்கைத்
இது எங்கு இடம்பெறலாம்? துணைசாராத வன்முறை, வீட்டு
பெண்களுக்கும், பெண் வேலையாட்களுக்கு எதிரான
பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை, கேலிசெய்தல்,
வன்முறை ஏதாவது இடத் ஆட்கடத்தல் மற்றும் ஆபாசப்
தில் இடம்பெறலாம். இது புகைப்படம் போன்ற சுரண்டலின்
வீட்டில், குடும்பத்தில் வேறு வடிவங்கள், சமூக
அல்லது சனசமுகத்தில், வழக்கத்திற்கும், கலாசாரத்
வேலை செய்யும் இடத்தில், திற்கும், பாரம்பரியத்திற் கும்
பொதுஇடங்களில் மற்றும் அத்துடன் அல்லது சமயத்திற்கு
போக்குவரத்தில், விசேடமாக மான மேற்கோளினால்
இயற்கை அழிவுகளில், உள் நியாயப்படுத்தப்பட்டு, கெடுதலை
நாட்டு மோதலில், யுத்தத்தில் விளைவிக்கும் வழக்கங்களின்
மற்றும் கிளர்ச்சிகள் போன்ற காரணமாக பெண்களுக்கும்,
பொது குழப்பங்களின் தருணங் பெண்பிள்ளைகளுக்கும் எதிரான
களில் அத்துடன் இச்சூழ் வன்முறை.
நிலைகளின் காரணமாக பெண்பிள்ளைகளுக்கு
உள்ளகரீதியாக இடம் எதிரான வன்முறையின் பொது
பெயரும்போது இடம்பெறலாம்.
நம்
கலை நிபுணர்களே..
சமையல் குறிvv
மைசூர் பாகு
மன்றாடும் நாம் சமையலறையில் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக என்பது ஆச்சரியமான உண்மை.
முக்கூழ்! க்ேகிய பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற ம். அதன் பிறகு அரைத்து இந்த கலவை கரண்டி. பப்பாளி பழக்கூழை கலந்து தை முகத்திற்கு பேஸ் பேக் போல படம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.
வயிலினால் இழந்த நிறத்தை திரும்பவும் .
மது, தக்காளி விழுது, தர்ப்பூசணி விழுது நிலையில் எடுத்து, பஞ்சில் முக்கி
எடுத்தால் முகம் நல்ல பிரகாசம் மையாகவும் இருக்கும். ாட்டர் கடலைமா?
ண்டி கடலை மாவுடன், 4 கரண்டி பால், 1 வோட்டர் சேர்த்து கலக்கவும் பின்னர்
கடலை மா -1 கப் எறாக முகத்தில் பூசவும், பத்து நிமிடம்
சீனி - 2 கப் 17 குளிர்ந்த நீரில் கழுவ சருமம்
நெய் - 2 கப் ம், இளமைப்பாகவும் காட்சிதரும்.
செய்முறை: பொலிவாக: இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ,
முதலில் கடலை மாவை ( கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம்
கட்டியில்லாமல் இருப்பதற்காக நன்கு
சலித்து, ஒரு தட்டில் வைத்துக் இவற்றை நிழ
கொள்ளவும். வட்டமான அல்லது வில் உலர்த்தி
சதுரமான தட்டு, அல்லது ட்ரேயில் நன்றாக அரைத்து "
நெய் தடவிவைக்கவும். கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியில் சிறிதளவு ஒரு கிண்ணத்தில்
தண்ணீர்விட்டு, சீனியை போட்டு இந்த கலவையை
கொதிக்கவிடவும், ஒற்றை கம்பிப் இரண்டு கரண்டி போட்டு அதில்
பதம் வர ஆரம்பித்த உடனேயே, இரண்டு துளி
1 ஒரு கையால் கிளறிக் கொண்டே, எலுமிச்சை
மற்றொரு கையால் கடலைமாவை சாறு சேர்த்து
கொஞ்ச கொஞ்சமாகப் போடவும், முகத்திற்கு
இல்லையென்றால், கடலைமா பேக் போட்டு -1 கட்டியாகிவிடும். 5 நிமிடம்
கடலை மா சீனிப்பாகில் நன்கு கழித்து
கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், முகத்தை
நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கழுவிவர
Tஒரு கையால்விடாமல் கிளறிக் டள் முகம்
1 கொண்டே வரவும். பின்பு நெய் பொலிவடையும்.
தடவிவைத்த தட்டில் கொட .வும். நன்கு ஆறியவுடன், நெய் த விய கத்தியால் உங்களுக்கு விரும்பிய 1 வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
சி #: 52 4ெ மதி: கல், கள் |
மலர் -1
அரசு
ஒக்ரோபர் 25 - 31, 2012)

Page 17
சந்தரங்கம் உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க...
மாறிவரும் கால
வழியாகவும் நன்றி கூறலாம். 6 மாற்றத்தில் அந்தரங்க
ஏற்படின் தவறுகளுக்காக உ உறவுகள்
கேட்டு கொள்ளுங்கள். இதன் பற்றிய புரிதம்
வக்கிரங்களைத்
யிடம் கோபம் நீடிப்பதை தல் தடுக்கும் - ஓட்டி நின்று பார்த்து,
மனைவி செய்த தவறு ஆர்வ மிகுதியால்
வைத்து கொண்டு, அதனை ஒ(ழம்aம் மீறாமல் தடுக்கும், ஆயி.
கூடாது. மேலும் சம்பந்தமே ! ஆம் எனத்
வியின் பெற்றோரையும், குடு வழங்குயதில் தினமுரசு
கூடாது. இதனால் மனைவியின் என்றும்
ஏற்பட வாய்ப்புள்ளது. நாகரிகமான முறையையே
கணவனும் மனைவியும் | கடைப்பிடிக்கும்.
வாதமாக பேசாமல், விட்டுக் கள். மனைவியும் தனது கர் வாய்ப்பு அளிக்க தவறாதீர்க தவைகள் குறிப்பாக சமைய களை பார்த்து குறை கண் நன்றாக இருப்பதாக கூறிவி சாதுரியமாக தெரிவிக்கலாம்
மற்றவர்கள் முன் மனை
பேசுவது, திட்டுவது போ
-ஈடுபடுவதால், மனைவி தனி குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை,
தாக உணர்ந்து தாய்வீட்டு நினை தகராறு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கணவன் மனைவி
எனவே வீட்டில் இருக்கும் போது மன இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே
உதவிகள் செய்வதன் மூலம், இருவ பிரிந்துவிடுகின்றன. முடிவில் மனைவிதான் கோபம்
உறவும் பலப்படும், அன்பும் பெருகும் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான
இடம்தெரியாமல் போகும். கணவன்கள் குறைக் கூறுகின்றனர். குடும்பத்தில்
சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல
கொடியை பறக்கவிட காத்திருக்க வே நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது
மேலும் ச அவர்களுக்கு புரிவதில்லை.
வள் உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது
அ புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள் உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்துக் கூறுங்கள்.
முக்கிய வேலைகளில் ஈடுபடும்போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் பதற்றமாக வாய்ப்பு அதிகம்,
வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனு பவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதே போல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள் வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.
மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம் வாயினால் தெரிவிக்கக் கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன்
தினந்தோறும் வெளிவருகிற.
- தினமு.
2 கனதிமிக்க கட்டுரைகள் => உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் => உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செ 4 தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் - சினிமா 2 நாள் ராசி பலன் : வேலைவாய்ப்புத் தகவல்கள் 2) மருத்துவக் குறிப்புகள் - குட்டிக் கதைகள் = பத்திகள் - "பரமர் சங்கமம்" - "மெய்தான் பாருங்கோ" "பதிவிறக்கப் பெட்டகம்”
தினமுரசு நாளிதழ்
ரூ.10/- மட்டுமே
ஒக்ரோபர் 25 - 31, 2012

தனும் சிறு தவறு னே மன்னிப்பு மூலம் மனைவி பக்கமுடியும். களை மனதில் நித்தி காட்டி பேச பல்லாமல் மனை பத்தையும் திட்ட மனதில் வெறுப்பு
செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல!
அது ஒடு உணர்வு!
பசும் போது பிடி காடுத்து பேசுங் த்தை தெரிவிக்க I. மனைவி செய் 3 உள்ளிட்டவை பிடிக்காதீர்கள். -டு, மாற்றத்தை
பயை கேவலமாக பிற செயல்களில் மமயாக இருப்ப பு வந்துவிடலாம். எவிக்கு சிறு சிறு நக்கும் இடையே கோபம் இருந்த
சமாதன எடுமே தவிர. ண்டையை க்கக்கூடாது.
பை வெளிப் டுத்தினால் மகிழ்ச்சியோடு பாழலாம்.
செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய
வகையில்தான் தணிக்கவேண்டுமே தவிர அலங்கோலமான வழியில் நினைத்தால் கசப்புணர்வுதான் |
இறுதியில் மிஞ்சும்.
சிலர் செக்ஸ் உறவின்போது பல தவறுகளைச் செய்வார்கள். அதைத் தவிர்ப்பது உறவுக்கும், உறவில் ஈடுபடுவோரின் மனங்களுக்கும் நல்லது. அது என்ன தவறுகள் என்பதைப் பார்ப்போமா?
செக்ஸ் உறவின்போது பலரும் செய்யத் தவறுவது நிறைய முத்தம். இருவரும் இணையும் அந்த ரம்மிய மான தருணத்தை மேலும் மேலும் இனிமையாக்க உதவுவது எண்ணிக் கைக்குள் வராத அளவு முத்தமிடுவது தான். இங்குதான், அங்கு தான் என்றில்லாமல் நினைக்கும் இடத்தில், கணக்கே இல்லாமல் முத்தமிடுங்கள். இது இருவருக்கும் இடையிலான அன்பை அதிகரிக்க உதவும்.
உங்களது பார்ட்னரும் செக்ஸ் மூடுக்கு வர வேண்டியது அவசியம். ஆனால் பலர் அவசரம் அவசர
- மாக எதையாவது செய்து
துணையை பதற்றமடையச் செய்வார்கள். அதற்குத் தான் நிறைய நேரத்தை முன்விளையாட்டுக்கு செலவிட வேண்டும் முன்விளையாட்டை அதிகரிக்கும்போது தானாகவே இருவருக்கும் நல்ல மூடு வந்து விடும். | முன்விளையாட்டை உங்களது. துணையை எந்த இடத்தில் தொட்டால் சிலிர்ப்பார், எப்படித் தொட்டால் சிரிப்பார், எந்த மாதிரி தொட்டால் சிலாகிப்பார் என் பதைத் தெரிந்து கொண்டு சரியாக குறி வைத்து விளையாடுங்கள். ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே பொதுவாக கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பகுதிகள் கிளர்ச்சியூட்டக் கூடியவை.
கிளைமேக்ஸ் ஆண்களுக்கு எப்போதுமே சீக்கிரம் வந்துவிடும். ஆனால் பெண்களுக்கு நேரம் பிடிக்கும். எனவே அதற்கேற்ற வகையில் உங்களது உறவின் வேகத்தைக் குறைத்தும், தணித்தும் விவேகமான முறையில் செயல்பட வேண்டும். அவரது இன்பத்தையும், சந்தோஷத்தையும், அனுபவிப்பையும் நீங்கள் மதித்து அதற்கேற்றாற் போல நடந்துகொள்ள வேண்டும்.
அதேபோல செக்ஸ் உறவை ஆபாசமான விஷயமாக மாற்றி விடக்கூடாது. அது ரொம்ப முக்கியம். செக்ஸ் உறவு என்பது ஒரு கலை. அதை நயத்தோடு அணுகுவதும், செயல்படுத்துவது தான் நல்ல உறவுக்கு அழகு.
து
விலை 10/=
5 நாளிதழ்
தினந்தோறும் கல்விமுரசு இணைப்பு )
ய்திகள்
A/IL, O/L மற்றும் புலமைப் பரிசில்
மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகள்
ஒவ்வொரு நாளும் தினமுரசில் வெளியாகிறது.
இப்போ நீங்கள் அறிய விரும்பும் அன்றாடச் செய்திகள் அனைத்தையும்
பத்தே ரூபா கொடுத்து படித்துக்கொள்ள முடியும்
மலர் முரசு

Page 18
ஜோசப் கிருஸ்ணா,
விளையாட்டு
2012இருபதுக்கு இருபது உலகக்கிண்ணம் அநியாயமாகக் கைநழுவிப் போனது துரதிர்ஷ்டம்தான். அப்படியாயின் 2014இல் வங்காள தேசத்தில் நடைபெற இருக்கும் அடுத்த சுற்றுப் போட்டியில் நாம் வெல்வதற்கு என்ன செய்யவேண்டும், இது பற்றிப் பேசும் பிரதம தெரிவாளர் அஜந்த டீ மெல் கூறும் போது, பந்துகளை ஆறாகவும், நான்காகவும் மாற்றும் அதிரடி வீரர்கள் இன்மையே மஹேல, ஆஞ்சலோ மெத்யூஸ்
போன்றவர்கள் அணியில் இடம்பிடிக்கக் காரணம் என்று காட்டமாகக் கூறியுள்ளார். இத்தகைய அதிரடிக்கான உடல் பலம் இவர்களிடம் இல்லை என்று கூறும் இவர், இதனாலேயே இவர்கள் றிவேர்ஸ் ஷொட், ஸ்கூப் போன்றவற்றை முயல்கிறார்கள் என்றும், அதற்கும் கூடத் தேவை பலம்தான் என்றும் கூறியுள்ளார். எனவே பொதுவில் அடுத்த உலகக் கிண்ணப் போட்டிக்கு எல்லைக் கோட்டை அநாயசமாகத் தாண்டி அடிக்கக் கூடிய அணியொன்றே அவசியம் என்றும் கூறியுள்ளார்.
எனவே, பொதுவில் அடுத்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு
எல்லைக் கோட்டை அநாயச் மாகத் தாண்டி அடிக்கக்கூடிய
அணியொன்றே அவசியம் என்றும் MESTLD
51 இna
கூறியுள்ளார். இன்னொரு கருத்தையும் பொருத்தமாகவே
கூறியுள்ளார். அதாவது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு
உள்ள அணியை விடுத்து, ( MA ப..
இருபதுக்கு இருபது ஆட்டங்களிற்கு வித்தியாசமான புதிய அணியொன்றை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அனுபவ வீரர்களையும், அதிரடி வீரர்களையும் உள்ளடக்கியதாகவே இந்த அணி அமைய வேண்டும் என்பதும் உண்மை.
தற்போது மஹேல ஜயவர்த் தன இருபதுக்கு இருபது அணியின் தலைமைப் பதவியில் இருந்து | விலகிக் கொண்டபின் ஆஞ்சலோ மத்தியூஸ் அணித்தலைவராவார்
புகள்
என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒக்ரோபர் 30 ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிராக பல்லேகல மைதானத்தில் இருபதுக்கு இருபது போட்டியொன்றிருக்கிறது. இந்த ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும், எதிர்பார்க்கப்படும் புதிய அதிரடிவீரர்கள் யாராக இருக்கும் என்பதெல்லாம் அறிந்துகொள்ள சுவையான விடயமாக இருக்கும். இந்த ஆட்டத்தின் வெற்றி அடுத்தகட்ட நகர்வுக்கான உந்துசக்தியாக இருக்கும், நல்லதே நடக்க வேண்டும் என்று வாழ்த்துவோம். பட ப டடடடடடடடடட - - - - - - - - - - - - - - - ப.
வரலாறு திரும்பும்
- அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி என்பது, 1995 இல் இருந்து ஏறத்தாள தசாப்த காலத்துக்குச் சற்றுக் கூடுதலாக உலகின் அசைக்க முடியாத அணி என்று சாதித்துக் காட்டியது. ஆனால் ஷேன்வோர்ண், கிளென் மெக்ரா, அடம் கில்கிறிஸ்ட். மெத்யூ ஹேடன் என்று வரிசையாக ஓய்வு பெற்றுச் செல்ல அணி திடீர் வீழ்ச்சிப் பாதையில் சென்றது. அதுவும் 2012 தாயகத்திலேயே 3-1 என்று ஆஷஸ் தொடரை இழந்தது நீங்காத வடுவாக அவுஸ்திரேலிய அணிக்கு அமைந்துவிட்டது. எனவேதான் தற்போது டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவை எதிர்வரும் வருடத்தில் முதல் நிலை அணியாக மாற்றுவேன் என்று கங்கணம் கட்டுகிறார் அணித்தலைவர் மைக்கல் கிளார்க்.
அண்மைக் காலத்தில் சில சிறப்பான செயற்பாடுகளைக் காட்டியுள்ள அணி எமது அணி என்கிறார் அவர். குறிப்பாக 4-1 என்று இந்திய அணியை வீழ்த்தியதைக் குறிப்பிடுகின்றார். மேலும் டேவிட் வோர்ணர், ஜேம்ஸ் பெட்டின்சன், பட்ரிக் கமின்ஸ் போன்ற வளரும் வீரர்கள் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்கிறார். அத்தோடு எதிர்வரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் முக்கியமானவை என்பவர், இலங்கையுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள், தொடர்ந்து 2014 இல் வரவிருக்கும் இரண்டு ஆஷஸ் தொடர்கள் தங்கள் அணியை முதல் நிலை அணியாகக் கொண்டுவரும் வகையில் அமையும் என்று கூறியுள்ளார்.
இந்தத் தொடர்களில் தரசரிசை ஒன்றைக் கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியைத் தாயகத்தில் சந்தித்தாலும் அது மிகவும் சவாலான போட்டிகளாக அமையும் என்பது அவர் கருத்து. எனினும் 2015 உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிகளுக்கு முன்னதாக டெஸ்ட் தரவரிசை ஒன்றை அடைந்துவிடுவோம் என்பது இவரது நம்பிக்கை.
2012 ICC டெஸ்ட் தரவரிசை
புள்ளிகள்
தர.புள்ளிகள் 1.தென்னாபிரிக்கா
3002
120 02.இங்கிலாந்து .
4195 03. அவுஸ்திரேலியா
3952 04. பாகிஸ்தான்
3148 05.இந்தியா
3394
106 06. இலங்கை
2834
98 07.மே.இ.தீவுகள்
2509 08. நியூசிலாந்து
1832 09. பங்களாதேஷ்
117
116 109
*

தற்போது ரியல் மெட்ரிட் அணியின்
இருவருக்கும் அடுத்து நூறாவது ஆட்டத்தை தவிர்க்க முடியாத வீரர் கிறிஸ்ரியானோ |
எதிர்கொள்ளும் வீரராக இருக்கிறார். இவர் றொனால்டோ, போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த
முதலிடம் பெறும் காலம் வெகுதொலை இவர் தேசிய அணிக்காக முதன் முதலில் களம்
வில் இல்லை, இவரது சாதனைகள் சில இறங்கியது தனது பதினெட்டாவது வயதில்.
குறுகிய காலத்திலேயே பெறப்பட்டவை. அதாவது 2003 இல் கஜகஸ்தான் அணிக்கு
PFA மற்றும் FWA எனும் அரிய விருது எதிராகக் களம் இறங்கிய அந்த நாள் தன் வாழ்
களை நான்கு முறைகள் தட்டிச்சென்ற வின் முக்கியநாள் என நினைவு கூருகிறார்.
பெருமை இவருக்குண்டு. 2011 ஐரோப்பிய தற்போது 9 வருடங்களின் பின் தன் நாட்டுக்காக
உதைபந்தாட்ட சீசனில் றியல் மட்ரிட் வட அயர்லாந்துக்கு எதிராக விளையாடப்
அணிக்காக அதிகூடிய கோல்களாக 51 போகும் ஆட்டம் அவரது நூறாவது ஆட்டமாகும்.
கோல்கள் பெற்றுக்கொண்ட பெருமையும் இருபத்தேழு வயதாகும் இவர், ஜேர்மனியின்
இவருக்குரியது. மேலும் இவர் கோல்பெறும் லூக்காஸ் பொடலொஸ்சி, எஸ்தோனியாவின்
வீதமும் சாதனையாகக் கொள்ளப்படுகின்றது. கிறிஸ்ரன் விக்மேக்கு அடுத்ததாக மிகக்குறைந்த அதாவது 70.7 நிமிடத்துக்கு ஒருமுறை வயதில் இச்சாதனையைப் புரியும் ஐரோப்பிய
ஒரு கோல் போடும் விகிதத்தை இவர் வீரராகக் காணப்படுகின்றார்.
பெற்றுக்கொள்கிறார். போர்த்துக்கல் வீரர்களில் லூயிஸ்
இன்னொன்று இரண்டு வித்தியாசமான பியூகோ(127), பெர்னாண்டோ கியூடோ (110)
ஐரோப்பிய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் இரண்டு தடவை தங்கக் காலணி விருது பெற்ற ஒரே வீரனாகவும் இவர் உள்ளார். இவருக்கான விருதுகள் எதிர்காலத்தில் இன்னும் காத்திருக்கின்றன என்பதே உதைபந்தாட்ட விமர்சகர்களின் அசையாத நம்பிக்கை. |
இவர் பற்றிக் கூறும் போது, இவர் நிறைய தன்னம்பிக்கையைக் கொண்டவர் என்று
கூறப்படும் அதேவேளையில் ஆக்ரோஷமும், வன்மமும் கொண்டவர் என்றும் கூறுவோர் உளர். ஆனால் இவருடன் ஆரம்ப காலத்தில் விளையாடிய வீரர்கள் கூறும்போது, மிகுந்த கடின உழைப்பும் மனித
நேயமும் கொண்டவர் இவர் என்றும்
கூறுகிறார்கள். எந்த வீரரும் சராசரி மனிதன்தான் என்றவகையில்
இவரது சில கடினமான இயல்புகள் மன்னிக்கப்படலாம் என்று
கூறுவோரும் இருக்கிறார்கள், எது எவ்வாறாயினும் இன்றைய சர்வதேச உதைபந்தாட்ட உலகில் இவர் முதன்மையானவர்களில்
ஒருவர் என்பதில்
சந்தேகத்துக்கு இடமில்லை.
இதிலும்
சாதனை
சம்பியன் லீக் 2012போட்டிகளில் இலங்கையில் இருந்து கலந்துகொண்ட அணி ஊவா நெக்ஸ்ட் தற்போது அரை இறுதிப் போட்டிகளில் பங்குகொள்ளும் வாய்ப்பை இழந்துவிட்டாலும், இவர்கள் தென்னாபிரிக்காவுக்குச் சென்று போட்டிகளில் கலந்துகொண்டதே பெரிய காரியம் எனும் அளவிற்குச் செய்திகள் வருகின்றன. எஸ்.எல்.பி.எல் நடைபெற்ற நேரத்திலேயே ஊவா நெக்ஸ்ட் வீரர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் கொடுப்பனவு தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டன. அதேபோன்ற விடயங்களே இம்முறையும் நடந்துள்ளதாக விடயங்கள் கசிகின்றன.
ஊவா நெக்ஸ்ட் உரிமையாளர்கள், அணியைத் தென்னாபிரிக்காவிற்கு அனுப்பவே.
நிதிப்பற்றாக்குறையைக் காரணம்காட்டி பின்னடித்ததாகச் செய்திகள் வருகின்றன. பின்னர் பல இழுத்தடிப்புகளுக்குப்பின் சம்மதித்தாலும் கொடுப்பனவில் பாதிதான் தருவோம் என்றவர்கள், தொடர்ந்து அதில் அரைவாசியைத் தருவோம், அடுத்த கட்டத்துக்குத் தகுதி பெற்றால்தான் மிகுதியைத் தருவோம் என்றெல்லாம் கூறியிருக்கின்றார்கள். எல்லா இழுபறிகளுக்கும் பிறகு கடைசி இரண்டு நாட்களிலேயே பிரயாணத்துக்கு வேண்டிய ஆயத்தங்களை அணிவீரர்கள் செய்துள்ளார்கள். இதற்குக் காரணமாக விமான நிலையத்துக்குப் போகும் வழியில்தான் தமது .
அணிக்கான மேலங்கிகளைப் பெற்றுக்கொண்டு போயிருக்கிறார்கள். டிரவுசர்கள் இவர்கள் தென்னாபிரிக்கா சென்றடைந்த பின்தான் இவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. இப்படியாக விடயங்கள்
- நீண்டு செல்கின்றன. இறுதியில் இலங்கைக் கிரிக்கெட் சபை தலையிட்டு நிதி வசதிகளை முன் பணம் என்ற
- விழிப்புடன் இருப்போம்
அடிப்படையில் ஏற்படுத்தி ஒரு நல்ல காரியத்தைச் செய்திருப்பதாக அறிய | முடிகிறது. தென்னாபிரிக்காவாலும் வெளிநாட்டு வீரர்களின் கொடுப்பனவு சர்ச்சை தொடர்ந்ததால், வெளிநாட்டு வீரர்கள் இரண்டு ஓவர்கள்தான் பந்து வீசுவோம் என்று
மிரட்டியதாகவும் செய்திகள்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது எதிர்வரும் காலங்களில்
இலங்கை கிரிக்கெட் சபை இந்த விடயங்களில் மிகுந்த - அவதானம் செலுத்தவேண்டும் போலத் தெரிகின்றது. பணம்
உழைக்கவேண்டும் என்பதற்காக யார் யாரோ எமது வீரர்களையும் கிரிக்கெட் கட்டமைப்பையும் அவமானப்படுத்தவோ, சின்னாபின்னப்படுத்தவோ * விடக்கூடாது, இப்படிப்பட்ட அவமதிப்புகள் எமக்குத்
தேவையில்லை என்பதே எமது கருத்து.
இ-அய-- -- --
மலர்) முரசு
ஒக்ரோபர் 25 - 31, 2012

Page 19
தற்காப்புக்கனை
விரும்பும் இலக்கை
அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக் களையும் ஏளனச் சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது.
இரும்பு போன்ற மனவலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ள இருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மனவலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காக பள்ளிக்குக்கூடம் செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து
(மசூடா
& 2. ே2
புரூஸ் லீ
குழந்தை நட்சத்திரமாக ( புரூஸ் லீக்கு கிடைத்தது. சினிமாவையும் எடுத்துக் பாடங்களையும் ஒதுக்கின
இயற்கையாகவே நன்
திறமை அவருக்கு இருந் எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட
தலைவனாகவும் இருந்தா
தந்தையோ நன்கு படித்து ஓர் இளைஞனுக்கு தற்காப்புக் கலை
ஈடுபட வேண்டும் என வி யில் சாதனை செய்ய வேண்டும்
- சண்டைபோட்டு எல்லோ என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக
வேண்டும் என்பதிலேயே வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை
சிலமுறை பெரிய கு கடந்து தனது கனவுகளை நனவாக்க
தோல்வியும் கண்டிருக்கிற வும் முடிந்திருக்காது.
ஒரு நல்ல தற்காப்புக்கை - 1959 ஆம் ஆண்டு சராசரிக்கும்
வேண்டும் என்ற ஆர்வம் குறைவான உயரத்தோடும்,
தன் தந்தையிடமே குங்பூ ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க
சீன தற்காப்புக்கலையை மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது
அடிக்கடி அடிதடிகளில் ஈ இளைஞன். அப்போது ஜோன் வேய்ங், ஜேம்ஸ்
லீயின் கொட்டத்தைப் பெ டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின்
முடியாத பெற்றோர் அவ உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு
கொடுத்து அமெரிக்காவி சாதாரணமாக இருந்த அந்த இளைஞன் என்ன
பிழைத்துக்கொள் என்று ! சொன்னான் தெரியுமா? அந்த அக்ஷன்
அப்போதுதான் 18 வய கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நான்தான் மாற்று
அமெரிக்கா வந்து சேர்ந்த என துணிந்து சொன்னான்.
சியாட்டலில் இருந்த ஒரு அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த
விடுதியில் தங்கிக்கொண் இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக
கற்றுக்கொள்ளத் தொடங் பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி
வேலையும் பார்த்தார். அ அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி
எல்லாம் குங்பூ என்ற தற் சினிமா என்ற வாகனத்தின் மூலம் தற்காப்புக்
2 பற்றியே இருந்தது.
மேற்கத்திய மல்யுத்த குத்துச்சண்டை ஆகியவற சில புதியபாணி அசைவு: அவர் சொந்தமாக ஒரு த உருவாக்கினார். அதற்கு பெயரிட்டார். அவரிடம் த கற்றுக்கொள்ள வந்த லிக் மணந்து கொண்டார் புரூ குழந்தை நட்சத்திரமாக ! ஹொலிவூட்டில் கதாநாய என்ற ஆசையும் இருந்ததி அவரை ஏறெடுத்தும் பார் புரூஸ் லீ ஹொங்காங் தி - தி பிக் பாஸ். ஸ்பிட் ஏ இரண்டு படங்களில் புரூம் அவர் பம்பரம்போல் சுழல் வித்தைகளும், சாகசங்கள் பிரியர்களை அசத்தின. அசத்திய அந்தப்படங்கள் கண் பார்வையைக்கூட 6 பற்றி கவலைப்படாத புரூ 'தி ரிட்டன் ஒப் த டிராகன் சொந்தமாகத் தயாரித்தா
சினிமாவின் மந்திரங் கொண்டிருந்த புரூஸ் லீ எழுதி திரைப்படத்தை இடம் வாக சண்டைக்காட்சிகள் வைத்துதான் படம் எடுப்பு
புரூஸ் லீயோ கெமரா வி கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுக்
அதிவேகமாக அதேநேரத் கொடுத்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர்
போடக்கூடிய திறமைசா6 திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ.
அமெரிக்கர்களுக்கு உன் 1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி
அதுவரை ஆசிய இன அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில்
லீயின் விசிறிகளாக இரு பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு
டிராகன்' படத்திற்கு பிறகு இடப்பட்ட பெயர் லீஜூன்பேன். அவரது தந்தை லீ
புரூஸ் லீயின் வெறித்தன கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர்.
அந்தப்படம் தந்த வெற்றி சிறுவயதில் ஹொங்கொங்கில் வாழ்ந்தது புரூஸ்
என்ற தனது அடுத்த படம் லீயின் குடும்பம். அங்கே பெரும்பாலான சிறுவர்கள்
ஆரம்பித்தார் புரூஸ் ல். தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள்.
வசீகரத்தையும் உணர்ந் அப்படி நிறைய நேரத்தைக் கழித்த புரூஸ் லீக்கு
தயாரிப்பாளர்கள் ஓடோ! சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில்
படம் எடுக்க வேண்டுமா இல்லை. மேலும் சுமார் 20 சீனப்படங்களில்
கேட்டுக்கொண்டனர். ஒக்ரோபர் 25 - 31, 2012

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - (493
78
24.
தோன்றும் வாய்ப்பு
சண்டையையும் கொண்டு பள்ளியையும்
ரர் புரூஸ் லீ. மாக சண்டைபோடும் ந்தால் ஒரு கும்பலுக்கு ர். புரூஸ் லீயின்
தொழில்துறையில் நம்பினார், ஆனால் ரையும் வெற்றிகொள்ள
குறியாக இருந்தார்
25
28
29
31T
34
- 35
36
ன்டர்களிடம் மோதி pார். அப்போதுதான் லயை கற்றுக்கொள்ள அவருக்கு எழுந்தது. என்ற பாரம்பரிய க் கற்றுக்கொண்டார். டுபட்டதால் புரூஸ் பொறுத்துக்கொள்ள ரிடம் 100 டொலரைக் ல் போய் எப்படியாவது கப்பலேற்றிவிட்டனர். பது இளைஞனாக நார் புரூஸ் லீ. நண்பரின் சீன உணவக டு தற்காப்புக் கலையை பகினார். அந்த விடுதியில் வரது எண்ணம், செயல் காப்புக்கலையைப்
'போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 05.11.2012க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 493
| தினமுரசு வாரமலர், - -- த.பெ.இல:- 167, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பீடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரீகண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி
491- விடைகள்
10
- 11) கா.
ம், ஜீடோ, கராத்தே, Dறையும் கற்றுக்கொண்டு களையும் சேர்த்து
ற்காப்புக்கலையை ஜீட்குன்டோ என்று ற்காப்புக்கலையை பன்டா என்ற பெண்ணை
ஸ் ல். 20 படங்களில் நடித்திருந்த புரூஸ் லீக்கு கனாக நடிக்கவேண்டும் டு. ஆனால் ஹொலிவூட் க்கவில்லை. சோர்ந்துபோன நம்பினார். ஃப் பியூரி என்ற ல் லீ நடித்தார் அதில் எறு சுழன்று காட்டிய நம் ஆசிய சினிமா ஆனால் ஆசியாவை
ஹொலிவூட்டின் கடைக் பறத்தவறின. அதைப்
ஸ் லீ 1972 ஆம் ஆண்டில் என்ற படத்தை
: (இடமிருந்து வலம் '12) னா)
1 lெ. அவுஸ்திரேலி
- 14-15)
T3)
யாவின் புலனாய்வுத்
துறையை 19 20 2
இப்படி அழைப்பர். னை)
- 05. விண்ணப்பம்.
(திரும்பியுள்ளது) பை
:07, மாதம்.
|4. நீர். வா
சா
- 17. மிக.
| (திரும்பியுள்ளது) மேலிருந்து கீழ்
19. குற்றம் அல்லது
தியை. Ol. முதல்.
22. தக்கசமயம். 02. வலிமையுடைய
(குழம்பியுள்ளது.) விலங்கு.
27. பெரிய
பாரங்களை 03. நற்பேறு அல்லது
இலகுவாக உயர்ச்சி.
நகர்த்த இதைப் 06. இலங்கையின்
பாவிப்பார்கள். இரண்டாவது
(திரும்பியுள்ளது) சர்வதேச விமான
31. கிருமி, நிலையம்.
34. கடல் 17. குலம். (குழம்பியுள்ளது)
பிரயாணத்தில் 10. நில விவரக்கணக்கு.
இதை எதிர்
கொள்ளவேண்டி 22. காட்சி.
வரும்.
-ளை ஓரளவுக்கு புரிந்து திரைக்கதையைத் தானே பக்கவும் செய்தார். பொது ல் ஸ்டண்ட் நடிகர்களை து வழக்கம். ஆனால் கதைகள் இல்லாமல்
தில் தத்ரூபமாக சண்டைப்
என்பதை அந்தப்படம் ர்த்தியது. ளஞர்கள் மட்டும் புரூஸ்
தனர். 'தி ரிட்டன் ஒஃப் த
அமெரிக்க இளைஞர்களும் மான விசிறிகளாயினர். க்களிப்பில் 'கேம் ஆப் டெத்'
துக்கான வேலையை அவரது பிரபலத்தையும் கொண்ட ஹொலிவூட் வந்து தங்களுக்காக புரூஸ் லீயைக் |
(தொடரும்...) | வாரமலர் னமுரசு
குறுக்கெழுத்துப் போட்டி இல.491 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. ஏ.சீ.எம்.இவஹர்ஷா, 20, ஜயந்தி மாவத்தை,
அநுராதபுரம். 'பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01, ம.லதா, பிரதான வீதி, யாழ்ப்பாணம், 02. தி.வரதராஜா, தம்பளை, பருத்தித்துறை. [03, ச.காந்தன், கோப்பாய் வடக்கு, கோப்பாய். - 104. திருமதி எம்.சந்திரகலா, பூவரசங்குளம், வவுனியா.
05. வ.லாவண்யா, பின்னர் நகர், திருகோணமலை. 06. எம். கஷானா, பிரதான வீதி, அக்கரைப்பற்று. 07, எப்.எம்.எப்.ஷாயிப், சந்தை வீதி, சாய்ந்தமருது - 07 | 08. த.ஜெயந்தன், 5ஆம் வட்டாரம், குமுளமுளை. - 09. ம.இசைப்பிரியா, மகிமூர்முனை, களுவாஞ்சிகுடி, 10. கு.பார்த்தீபன், தாளையடி வடக்கு, தாளையடி,

Page 20
இரா
எழுதி நிலா அந்தக் இதய
;ெ அவள்
நினை தான் நிை
ப கொன என்ற
ஆம்! வலிகளையும், சுமைகளையும் தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துகைப் பயணம் இங்கே தொடர்கிறது.
9ன்மா
** வாழ்த்துக்கள் நட்சத்திரன்! வாங்க வலி களின் சன்மானம்தான் லக்ஸ்மி பதிப்பகத்தால் வெளிக்கொண்டு வருவதற்கு முடிவு செய்திருக்கிறோம். உங்களுக்கு சந்தோஷமா?" "எனக்கென்று சொந்தமாய் உலகம் ஒன்றையே பரிசா கத் தந்தமாதிரி இருக்கு சேர்! நன்றி! தாங்ஸ்!" வார்த்தை கள் தடுமாற முல்லைச் செல்வனின் கரங்களை பற்றினான் நட்சத்திரன். சந்தோஷம் இவனை முழுமையாக நிறைந்திருந் தது. இதுதானே இவன் எதிர்பார்த்த முடிவு, நினைத் ததுவே கனிந்து கரத்தில் கிடைத்திருக்கிறது. இனி யென்ன? இந்த அத்தனை பேருக்கும் இதயம் குவித்து நன்றி கூறியவன், சிறகு முளைத்த சிட்டாய் பறந்தான் தாய்வீடு தேடி!
சந்தோசச்சாரல் நட்சத்தி - ரனின் வானமெல்லாம் அடித்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் நிலாவின் நினைவுகளும் இவன் இதயத்தை ஆக்கிரமிக் கத் தவறவில்லை.
காதல் என்கிற பெரிய பாரத்தை இந்தச் சின்ன இதயத்துக்குள் அழுத்திப் போட்டவள் நிலா! அவளின் காதல் இவனை ஆளாக்கவும் செய்தன, சில சமயத்தில் அழவைக்கவும் செய்தன. இலக்கியத்தில் இவனை நிலைநிறுத்துவதற்காக அவளின் போராடல்கள் ஏராளமாய்! ஆனாலும் புரிந்துணர்வு எனும் புகை யிரதப் பாதையில் இவன் ஒருபுறம்; அவள் மறுதுருவம் தான்.
நரம்புகளை உசுப்புவதான உணர்வு அவனுள்!
"நிலா நீ என் இலக்கிய வானத்தில் வழிகாட்டி" மனசு உச்சரித்துக் கொண்டது. வாசகியாய் வந்து நட்சத் திரனின் இதயத்துக்குள் இடம்பிடித்துக் கொண்டவள் தான் நிலா!
எந்தப் பத்திரிகையில் இவனது படைப்பு வருகிறதோ, அத்தனை பத்திரிகைகளும் இவளிடத்தில் நிறைந்திருக்கும். ஒன்றை பல தடவைகள் படித்துப் பசியாறுவாள். சிறு வயது இலக்கிய நாட்டம் நிலாவை, தரமான இலக்கியத்
தையும் இலக்கியவாதி களையும் தரம்பிரித்துப் பார்க்க உதவியது. நட்சத்தி ரனின் அகவைமீறிய அறிவும்,
இலக்கியநயமும் அவனை சான்றோர்களிடத்தில் வைத்துப் பார்க்கச்சொன்னது அவளை!
நகர்ந்துகொண்டிருந்த நாட்களின் நீட்சியில், இந்த இரண்டு இலக்கியக் குழந்தை களின் இதயக்கருவறைகளும்
ஓர் இனம்புரியாத உணர்வுக் கயிற்றால் கட்டுண்டு போயிருந்தன. இரண்டு வாரங்களுக்கொரு முறை மடல்களில் சந்தித்துக் கொள்ளும் இவர்களின் போக்கு, ஒரு
உலகம்
"இதையறிந்தால் அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சந்தோஷப் படுவாங்க? எவ்வள்வு நேர்த்தியா... இந்தத் தொகுப்பை வெளியிட லாமோ, அவ்வளவு அழகா செய்யணும்! மனதிற்குள் ஆனந்த அலை ஆர்ப் பரித்தது. இந்தச் செய்தி தெரிந்தால் நிலாவும் எவ்வளவு சந்தோஷப்படு வாள்?" சட்டென இவனது - நினைவுகளின் அணி வகுப்பில் நிலாவின் நினை வும் சேர்ந்துகொண்டது. வார்த்தைகள் தடக்கின!
அவளா? அவள் என்னைப் பற்றி சிந்திக்கவேமாட்டாள். அப்புறமெப்படி என் வெற்றி... அவளுக்கு மகிழ்வளிக்கும்?.
ஆரம்பத்தில் சாதாரண தொரு உறவாகத்தான் அவர்களின் உணர்வுப் பூக்களும் மலர்ந்தன. இவனது எழுத்துக்களின் ஈர்ப்பினால் வாசகியெனும் நாமம் பொறித்து ஓர் மடல் அவளிடமிருந்து இவனை வந்துசேர்ந்தது. வாசகர்களின் வழமையான மடல்களைவிட, ஏதோவொரு சக்தி நிறைந்த சங்கதியொன்று இவனது மடலுக்குள் நிறைந்திருப்பது நட்சத்திரனுக்கு புலனாயிற்று. பாராட்டப்பட்டுவரும் கடிதங் களின் மத்தியில், இவனது படைப்புகளின் நிறை
குறைகளை நிலாவின் எழுத்தாணிகள் ஒப்புவித்து இயம்பியிருந்தன. அந்த
வரிகள், நட்சத்திரனின் நாடி
'லண்டனில் நானிருந்து ஆயிரம் யோ) 'அன்புடன் நான் வாங்கி அனுப்பிய ன பண்ணுறாய் பேஸ்புக்கில்.. 'தெம்புடன் நீ திரிய நான் தந்த ஸ்கூ 'போட்டோ போடுறியே பேஸ்புக்கில் ' ஆரடி அவன் உனக்கு 'க்யூட் கேள்' | 'என கொமன்ட்ஸ் தொட்டது. -
ஏனெடி நியதற்கு தாங்ஸ்" என்று , திரும்ப கொமன்ட்ஸ்' போட்டனி.
அடிக்கடி "அக்சிடெண்ட்' ஆகிய 'பருத்தித்துறை மினிவானில்
போகாதே 'ரவுணுக்கு' - இவ்வாறு நான் சொல்லி ஆறு நாம் ஆகுமுன்னே உன்னிலும் வடிவில்லா 'பெண்ணுடன் நீ வானுக்குள் இருந்து "அப்டேட்' பண்ணுறியே 'போட்டோ 'அதுக்கும் அறுபது காவாலிகள் 'னு
பண்ணுறாங்களே! 'பொறுக்கவில்லை என் மனது 'நீ செய்யும் செயல்களால் - பொறுமையாக இருப்பேன் என்று 'நினைத்துவிட்டு இருந்துவிடாதே ' என்னை கிளிச்சவாயன் என்று 'நினைத்து விட்டு நீ இருப்பாய்.
ஆனால் அடுத்த தடவை நான் எடுக்கும் கோல் உன் தங்கச்சிக்காக இருக்கலாம். லண்டனில் இருந்து
இன்பன்.
தினபு

வமொடு (சிறு
t:05 -
பாடி
மனிதாபிமானம் இல்லாதவர்கள்!!
மசாமி ரமேஷ்,
, தெருப்பெண்
பெண் அளம்பில்
மணிகள் கொதித்துப்
போனார்கள், எவ்வளவு நட்சத்திரனின்
A திமிரு இருந்தா துக்களை நேசித்த
நாலு நாளா குப்பை வின்நெஞ்சுக்கூடு,
எடுக்க வராம இளையஎழுத்தாளின்
இருப்பான்... "தெருவே த்தையும் நேசிக்கத்
4 நாறிப் போயி கிடக்குது... தாடங்கிவிட்டது.
இன்னும் ரெண்டு நாள் தன்மடலின் இறுதியில்
வரலேன்னா அவ்வளவுதான்..." நாலு
A நாள் குப்பை சேர்ந்து போச்சு... என்ன வுகள்யிரில்லாதவை
Aபண்றதுன்னே தெரியல... மாசமானா ரெண்டொரு பி! ஆனால், அந்த
நாள் குப்ப அள்ள வர்றதில்ல... "குப்பை எடுத்தாலும் எவுகளாலேதான்
ஒழுங்கா எடுக்கறதே இல்லை.., பாதி குப்பைய வீட்டு பர்உயிர்வாழ்ந்து
A எதிர்லயே சிந்திட்டுப் போறான்..." படிருக்கிறார்கள்..
"என்ன பண்ணலாம் ... மாசமானா டான்னு வீட்டுக்கு வரிகளை வடிக்கத்
நூறு ரூபா கொடுத்திடறோம். தீபாவளி பொங்கல்ன்னா தவறமாட்டாள்.
A தனி காசு... இன்னும் என்ன வேணுமாம் அவனுக்கு...''
அவரவர் வீட்டுவாசலில் நின்றபடி பெண்கள் குப்பை அள்ளுபவனை கரித்துக் கொட்டினார்கள்.
அவர்கள் குப்பை என்பதில் காய்கறியின் மிச்சம்... A கூட்டிப் பெருக்கியதன் கழிவு... சாராயப் போத்தல்கள்...
உபயோகப்படுத்தப்பட்ட நப்கின் வரை அடக்கம்...
நான் மலர்விழியிடம் கேட்டேன்... "ஏம்மா குப்பை வண்டி வரலேன்னா என்ன.., தெருமுனையிலதான் A குப்பைத்தொட்டி இருக்கே... அங்க கொண்டு போயி
கொட்டலாமே..."
"அதான்... நீங்க அவனுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு வந்திடுவீங்களே... மாசமானா பணம் கொடுக்கறோம்.... அப்பப்ப பழைய துணிமணி கொடுக்கறோம்... கரெக்டா
குப்பை எடுக்க வேண்டியதுதானே..." வாரத்திற்கு இரண்டு
"சரிம்மா... குப்பை அள்றவன் வரலேன்னா அடுத்து மடல்களென வீதங்களின்
A என்ன செய்யலாம்னு பார்க்கணும்... அத விட்டுட்டு விகிதாசாரங்களில் அதிகரிப்பு A ஆளாளுக்கு பேசிக்கிட்டு நின்னா வீடு நாறிப் போயிடும்.. ஏற்பட்டன, நட்சத்திரனின் எழுத்துக்களை நேசித்த நிலாவின் நெஞ்சுக்கூடு, அந்த இளைய எழுத்தாளின் இதயத்தையும் நேசிக்கத் தொடங்கிவிட்டது. அவள் தன்மடலின் இறுதியில் நினைவுள் உயிரில்லாதவை தான் ஆனால், அந்த நினைவுகளாலேதான் பலர் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்." என்ற வரிகளை வடிக்கத் தவறமாட்டாள்.
ஒரு தடவை, அதிகரித்த வெம்மை காரணமாய் நட்சத் திரனுக்கு அம்மை போட்டு விட்டது. அதை அறிந்தவன் துவண்டு போனாள். வந்து சந்திக்கும் வாய்ப்பில்லை. இருந்தாலும், அவனுக்கு குணமாக அசைவத்தையும், தன் செளகரியங்களையும் துறந்தான், நேர்த்தி இருந்து, கோயிலும் குளமுமாய் அவன் நோய் நீங்கும்வரை இவளது இயல்பு வாழ்க்கை
நீ எல்லாத்தையும் பக்காவா பேக் பண்ணி கொடு... நகர்ந்தது. இருப்பினும்
அடுத்த தெருவுல இருக்கிற குப்பைத் தொட்டியில் நோயின் தாக்கம்
போட்டுட்டு வந்துடறேன்..." நட்சத்திரனை உருக்கித்
"அதெல்லாம் நீங்க போக வேணாம்... நான் தான் போட்டிருந்தது.
/ பார்த்துக்கிறேன்..." என்றபோது எதிர்வீட்டுப் (அல்கள் தொடரும்...)' பெண்மணி அங்கிருந்தபடியே பேசினாள்.
"ரகு அம்மா... இத அப்படியே விடக்கூடாது. "சனைகள் உன் நினைவில்... 'போனில' ஆருக்கு லைக்
A மழைக் காலம் வேற வருது... குப்ப அள்றவன்
மேல ஒரு புகார் எழுதி தெருக்காரங்க எல்லாரும்
கையெழுத்துப் போட்டு அவங்கட ஒஃபீஸ்ல குடுப்பம்... Aஅவங்க இவன வேலைய விட்டு எடுத்திட்டு வேற ஆளு
மாத்திவிடுவாங்க"
"அதுதான் சரி..." மற்றப் பெண்கள் ஆமோதித்தார்கள். நான் எழுதிக் கொண்டு வர்றேன்... A என்றபடி எதிர்வீட்டுப் பெண்மணி வீட்டுக்குள் போனாள்.
டூ வீலரில் அலுவலகம் புறப்பட்டு மெயின்ரோட்டுக்கு வரும்போது குப்பை அள்ளுபவன் வண்டியுடன் *வேகமாக வந்துகொண்டிருந்தான்.
என்னை பார்த்து வணக்கம் செய்தான்.
"என்னப்பா நாலு நாளா உன்னைக் காணலியாம்... 'தெருவே பரபரத்துக் கிடக்கு..." சிரித்தான்.
A "உடம்பு முடியல... கடுமையான காய்ச்சல் சேர்... Aகுப்பை வண்டில எல்லாத்தையும் போடறாங்க
சார்.. கைய விட்டு அள்றோமோ... உடம்புக்கு *ஆக மாட்டேங்குது... அப்பப்ப ஏதாச்சும் சீக்கு வந்து A படுக்கற மாதிரி ஆயிடுது... இன்னைக்கு குப்பை A எடுக்க வந்துடுவேன் சேர்... இல்லேன்னா சம்பளம் கொடுக்கறப்ப திட்டுவாங்க... சில வீட்டுல சம்பளத்த குறைச்சிடுவாங்க... அதான் உடம்பு முழுசா முடியலேன்னாலும் இன்னைக்கு வேலைக்கு வந்துட்டேன்... அப்பிடின்னாத்தான் குடும்பத்தைக் காப்பாத்த முடியும் சேர்."
படபடத்தபடி வேகமாகச் சென்றவனை பார்க்கையில் Aமனசு ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது.
மலர் முரசு
ஒக்ரோபர் 25 - 31, 2012

Page 21
ே3
5-- அ 8 8 ஈ - 2 -3 பி 2 G 9
* இறந்த யானைகள் அள்ளுப்பட்டு + * வருகின்றன. குற்றுயிரோடு தலையில்* * வேல்பட்டுக் கிடக்கும் யானைகள் *
மழைகால கருமேகத்தில் மின்னல் 2 மின்னியதைப் போல இருக்கின்றன.
சோழரின் குதிரைகள் தமது | * பலம்பொருத்திய கால்களால் - சேர நாட்டு வீரரை உதைக்க
அவர்களது வயிறு பிளந்து குடல் வெளியேறி பசுக்கூட்டம் மிதித்த
காளான்களைப் போலச் - - சிதைந்து கிடக்கின்றன.
அக்குடலை நரிகள் இழுத்துச் செல்கின்றன. அக்காட்சி தூணில் | 1. சங்கிலியால் கட்டப்பட்ட வேட்டை
நாய்களை ஒத்திருந்தன. * சேர மன்னன் தோற்றுவிட்டான். "
* அவனது போர் வீரர்கள் அனைவரும்." புலவரது தேர் நகர்கிறது.
* கொல்லப்பட்பட்டுவிட்டனர். போர்க்களத்தைப் புலவர்
ஆயிரக்கணக்கான பெண்கள் மகிழ்வுடன் பார்க்கிறார்.
- தம் வாழ்வை இழந்துவிட்டனர்.
திருமணமாகவில் துண்டாடப்பட்ட கைகளை
ஒவ்வொரு வீட்டிலும் பல
தோழியரின் உதவி நரிகள் வாயில் கௌவிக்
* விதவைகள் சேரநாடு அமங்கலிப்
இரவில் சந்தித்து * பெண்கள்மயமானது. இளைஞர்கள் கொண்டு ஓடுகின்றன. இரத்த
பலர் இறந்தமையால் அங்கு வெள்ளம் மலையில் இருந்து
தோம். அதனால் பெரும் பாறைகளைப் புரட்டித்
2 இளைஞர்களின் தொகை குறைந்து...
விட்டுப்பிரிய மனம்
இருக்கிறது. தயக் தள்ளிக் கொண்டுவரும் காட்டாறு : விட்டது. காவேரி இளமாறனைக் .
காதலித்தாள். அவனது திரண்ட போலப் பாய்கிறது. அதில்
போருக்குச் செல் பெருங்குன்றுகளைப் போல
* தேகம், அகன்ற மார்பும், கூரிய
அரசர்கள் பொழு;
காகவும், புகழுக்க - விழிகளும் அவளைக் கவர்ந்தன.
செய்கின்றனர். சே போர் முரசு கொட்டும்
ஒரே இனத்தவர்க
ஏன் அற்பமான க போது
போர் செய்தல் வே இளமாறன் வாளையும்
தீர்க்கலாம்தானே. கேடயத்தை
பிரச்சினை சமாத யும் எடுத்தான்.
யில் தீர்வதற்குப் | காவேரி
சுயநலத்திற்காக ! தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்து
: சொன்னாள்.
கள். எல்லோரும் வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அரைகுறைத் தீர்
நாம்
திறமைகளைக் க வான மாகாண சபை முறைமையானது இன்று
காதலர்கள். அதிகாரங்கள் அற்ற வெற்றுடலாக மாற்றுவதற்கு
விரும்புவார்கள்.
அரசர்களை உற். முடிந்தால் இல்லாமலே செய்வதற்கான காய்நகர்த் தர்கள் மிகவும் சாதுரியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
@ சிந்தியா! தமிழர் நிலங்களில் ஏற்கனவே மாகாண சபைகளுக்கு வழங்கப்
தளங்கள் நிறுவ சீனா உதவுவதாக பட்ட காணி, பொலிஸ் ஆகிய அதிகாரங்களை
சாட்டப்படுகிறதே? வழங்குவதற்கு மறுத்து வருகின்ற மத்திய
கே.இதுசன், புளியங்குளம். அரசாங்கம் இப்பொழுது திவிநெகும என்ற
என்ன ஐதுசன் இப்படிக் கேட்டு சட்டமூலத்தின் மூலம் மாகாண சபையிடம்
போங்கள், தமிழர் நிலங்களைச் சு இருந்து சிறுசிறு விதிகளைக் கையாள்கின்ற
இராணுவ முகாம் அமையுங்கள் 6 அதிகாரத்தையும் பறித்து செயற்திறன் அற்ற
செய்யும் அளவுக்கு தமிழர்களுக்கும் சபையாக மாகாண சபை அமைப்பை மாற்ற
என்ன மாமன் - மச்சானி பிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கொடுக்கல் - வாங்கல் தகராறா? இந்தக் கபடநோக்கத்துக்கு சில தமிழ் பேசும்
இராணுவத்தளங்களை விஸ்த தரப்புக்களும் ஊதுகுழல்களாக மாறி செஞ்சோற்றுக் கடன் தீர்க்கின்ற நிலையை அவதானிக்கக் கூடிய
செய்யுங்கள் என்று இலங்கை கூறு தாக இருக்கின்றது.
தங்களுடைய வெளியுறவுத் தராசின் இது வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது
கோரிக்கையைப் போட்டுப் பார்க்கி சாபக்கேடாகவேபார்க்கப்பட வேண்டியிருக்கின்றது.
கைமேல் பலன் இருப்பதால் வாரி கடந்த காலங்களில் இவ்வாறான பல்வேறு
சீனாவைப் பொறுத்தவரை அவ்வல் உதாரணங்கள் எமக்குப் பாடமாக இருக்கின்ற போதிலும் அவற்றிலிருந்து திருந்தாமல் தொடர்ந்
0 சிந்தியா!எதிர்வரும் வரவு - செ தும் தவறுகள் தொடர்கதையாக இருப்பது எமக்
திட்டத்தில் வாகனங்களுக்கான இ குச் சாபக்கேடேயாகும்,
குறையவுள்ளதாகக் கூறப்படுகிறே
எம்.நிர்மல், அக்கரைப்பற்று. எஸ்.மதனரூபன்,
கடந்த வருடம் குறித்த வரி அதிகரிம் பிhபன்ஸ்.
இலங்கைக்கு மோட்டார் வாகனங்
செய்த இந்திய நிறுவனங்களுக்கு 8 கருத்துக்களம்.
தான். அதனால் இவ்விடயத்தில் | தினமுரசு, வாரமலர்.
வரிகளைக் குறைக்கும்படி அன்புக் 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
இட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்ற
光学学法学类些是非法类非法类法非法,非非是是非非法生出
生平朱法
பருத்துக் களம்
" 9 ஆவது
பிறந்தநாள்வாழ்
* அச்சுவேலி வடக்கை சேர்ந்த
பரமேஸ்வரன் இந்திரா தம்பதியினரின் செல்வப் புதல்வன்
பரமேஸ்வரன் ரதீஸ்வரன் அவர்கள் தனது 9 ஆவது பிறந்தநாளை இன்று (25.10.2012) கொண்டாடுகிறார். இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டு காலப்
சிறப்புடன்வாழ வாழ்த்துகின்றோம். -
அம்மா இந் அப்பா பாமேள அக்காமார், அத்த
தங்கை அண்ன
பெரியம்மாமார், பெரி அத்ளேலிவடக்' அப்பப்பாஅப்பம்மா, பப்மெட் Eெ) - மாமாமா, மாப
அச்சுவேலி சித்தப்பாமார், சி.
HAppy !
(ஒக்ரோபர் 25 - 31, 2012
தின

றும் பயிலகம்
***
米米※类来米米米米米
* தகப்பனும் அவளது இரண்டு | * சகோதரர்களும் போரில் மாண்டு
* விட்டனர். உயிரோடிருந்த
ஒரு சகோதரனுக்கு இரண்டு 4 கைகளும் இல்லை. தாய் ! மனநோயாளியாகிவிட்டாள். இந்நிலையில் சோழ நாட்டு
வியாபாரி ஒருவன் காவேரியின் * வீட்டுக்கு வந்தான். அவளின்
அழகில் மயங்கினான் அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி - னான். காவேரிக்கு விருப்பம் இல்லை, ஆனால் உறவினர்கள் வற்புறுத்தினர். வேறு வழியின்றி அவனைத் திருமணம் செய்தாள்.
அவன் பொருளை எடுத்து - வருவதாகக் கூறிச் சோழ
நாட்டிற்குச் சென்றான். பின் 32 திரும்பி வரவில்லை. காவேரி
யால் எதுவும் செய்ய முடிய லை, ஆனால்
* இல்லாதவற்றையெல்லாம் இருப்
7 வில்லை. வயிற்றில் தங்கி பியோடு
" பதாகக் கூறிப் போரிடுமாறு உற்
*** இருந்த கரு குழந்தையாகப் மகிழ்ந்திருந்
சாகப்படுத்துவார்கள். அதனால்
* பூமிக்கு வந்தது. தனித்துவாழ உங்களை
* அவர்கள் பெரும் பொருள்களைப்
முடியாதிருந்த காவேரிக்கு மில்லாமல்
* பெறுவர். நீங்கள் போருக்கு
குழந்தை பெரும் பாரமானது. புசெய்து
% செல்லாதுவிடுங்கள் என்றாள்.
என்ன செய்வதென்று புரியாத லாதீர்கள்.
* இளமாறன் அதைக் கேட்கவில்லை.'' அவள் சோழ நாட்டிற்குச் துபோக்கிற்
* போருக்குச் சென்று வீரமரணம்
சென்றாள். அந்நாடு வளமுடை காகவும்தான் போர்
: அறு கோன் சோகாடு சோமனின் 2 யதாக இருந்தது. கோயில்
அடைந்தான். சேரநாடு சோழனின் ரனும், சோழனும்
* ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டுப்* ஒன்றில் தங்கியிருந்து பிச்சை கள். தமிழர்கள்.
போர் வீரர்களும், சோழநாட்டுத் * எடுத்தாள். இரவில் குடிகாரர் . ராரணங்களுக்காகப் : தலைவர்களும் சேரநாட்டிற்கு , களின் தொல்லைகளை பண்டும்? பேசித்
* வரத் தொடங்கினர். சேரநாட்டில்
அவளால் தாங்கிக் கொள்ள ஒரு
- பஞ்சம் நிலவியது. பெண்கள் தமது
முடியவில்லை. இவ்வாறு மானமான முறை
M, கணவர்களை இழந்தமையால்
அவளது தோழிகள் பலர் பலர் தமது
வாழக் கஷ்டப்பட்டனர். இதைச்
கஷ்டப்படுவதைக் கண்டாள். விரும்பமாட்டார்
*சோழ நாட்டவர் சாதகமாகப்
* எல்லோருமாக ஒன்று சேர்ந் போரில் தமது
4 பயன்படுத்தினர். கலாசாரச் |
திருந்து மயில்களைப் போல காட்டவே
* சீரழிவுகள் பெருகின. விபச்சாரம்
அலறினர். அவர்களின் அதிலும் புலவர்கள் பெருகியது. காவேரியின் வீட்டில்
அலறல் யாரின் காதுகளிலும் சாகப்படுத்தி,
4 வறுமை தாண்டவம் ஆடியது.
கேட்கவில்லை,
ள் தமிழ)காகப் > தொடங்க பெண்
**********
இராணுவத் கக் குற்றம்
எனவே இந்தியாவில் இ உற்பத்தியாகின்ற வாகனங்களுக்
கான வரி குறைவதற்கான சாத்தியம் இருக்கிறது. - ஏனையவை பொறுத்திருந்து @ தான் பார்க்கவேண்டும்.
விட்டீர்கள்? நட்டி எடுத்து என்று உபதேசம் சீனர்களுக்கும் Tா? இல்லை
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ
ரிக்க உதவி கிறது. 5 இக் மது. சீனா க் கொடுக்கிறது. ாவுதான்.
லவுத் றக்குமதி வரி
த?
ஓ ஓ ஓ ஓ ஓ ஒ ஓ ஓ ஓ
ப்பினால்
களை ஏற்றுமதி இறங்குமுகம் பாரததேசம் கட்டளை மன.
இ ஒ ஓ ஓ ஓ ஓ ஒ ஓ 6 6 6 டு டு டு
9 ஹாய் சிந்தியா! கடவுள் மனிதனைப் படைத்தானா? @ மனிதன் கடவுளைப் படைத்தானா? இ
குழைத்து க.விஷ்ணுவர்த்தன், வேப்பங்குளம். -
பிடிபிடித்து பதம் - மனிதன் படைத்த கடவுள்
ஐ பார்த்துச் சாப்பிடும் - களை ஆலயங்கள்தோறும்
ஐ சுவையே சுவையேதான். 5 பார்த்திருக்கிறேன். கடவுள்
- நம்மவர் ஒருவர் இ இப்படி மோசமான மனிதர்களை உ லண்டனில் விருந்தில் கலந்து 2 எல்லாம் படைத்திருப்பாரோ என்று கொண்டார். அவரது வழக்கப்படி 3 சந்தேகமாய் இருக்கிறது.
(இ கையாலேயே உணவைச்
சாப்பிடத் தொடங்கினார். ஐ © சிந்தியா! பெற்றோரை
9 அருகில் அமர்ந்திருந்த மதிக்காத பிள்ளைகள் பற்றி
3. வெள்ளைப் பெண்மணி ஏ என்ன சொல்கிறீர்கள்?
@ இவரை நையாண்டி செய்தார். ஏ.நிகஞ்சா, கொக்குவில்.
8 "அழுக்குக் கையால் எப்படி நிரூசா, சுவாமி விவேகானந்தர்
உ சாப்பிட முடிகிறது." என்ன சொல்கிறார் தெரியுமோ!
9 நம்மவர்: சாப்பிட முன்னர் "நீ உன் பிள்ளைகளிடம்
@ கைகழுவி விட்டுத்தான் ஐ எவ்வாறான மரியாதையை
8 வந்தேன். எதிர்பார்க்கிறாயே அதேபோன்று
5 பெண்மணி: எங்கள் கத்தி. உன் பெற்றோருடன் நடந்து
அஸ்குப் எல்லாத்தையும் சுடுநீரில் கொள்"
கு போட்டுச் சுத்தம் செய்கிறோம்.
5 நம்மவருக்குத் 3 0சிந்தியா! வாழ்க்கையில்
தாங்கவில்லை. ஒரே போடு' வெற்றியை எட்டிப் பிடிக்க தேவை
5 போடுகிறார். இ யானது எது?
5 "அம்மணி! என் க.சத்தியவேந்தன், கல்முனை.
8 கையும் விரல்களும் எனது தேவையானது அல்ல.
8 வாய்க்குள் மட்டுமேதான் - தேவையானவை எவை என்று
2 போய் வருகின்றன. உங்கள் ஐ கேளுங்கள்!
5 கத்தியும் கரண்டியும் எத்தனை ஐ அறிஞர் ஜேம்ஸ் அலன்
கு பேருடைய வாய்க்குள் போய் ஐ என்பவர் சில விஷயங்களைச்
(இ வருகின்றன தெரியுமா? சுட்டிக் காட்டுகிறார். ஒழுக்கம்.
5 வாயடைத்து நின்றார் 5 மனஉறுதி, நேர்மை, சிக்கனம்.
பெண்மணி. ஐ குடும்பத்தில் ஒற்றுமை. தன்னம் 9 பிக்கை, அனுதாபம்.
©சிந்தியா! ஒரு கன்னத்தில் -- உறுதியுடன் இவற்றைப்
அறைந்தால் மறு கன்னத்தைக் ஐ பற்றிப் பிடியுங்கள். வெற்றிக்கம்பம்
உ காட்டலாமா? னா உங்களுக்கு அருகிலேயே வந்து |
ஜே.ரெம்சி, மன்னார். இ விடும்.
காட்டலாம். ஆனால் அறைவது
9 யார் என்பதைப் பொறுத்துத் @ @ சிந்தியா! கையால் சாப்பிடுவது, தான் காட்டவேண்டும்.
கரண்டியால் சாப்பிடுவது எது சுகம்,
அறைவது எமது பரம எதிரியாக சுவை அதிகம்?
8 இருந்தால் மறுகன்னத்தை எம்.எவ்.இஷானி, தர்ஹாநகர்.
9 பின்னிப் பெடல் எடுத்துவிட்டுப் சுகம். சுவை மட்டுமல்ல.
உ போய்விடுவார். உ சுத்தமும் கையால் சாப்பிடுவதில் இ தான். அப்படியே ஒரு குழை
ஓ ஓ ஓ 6 6 6
வரன் ான்மார் Tாமார்,
பப்பாமார், அம்மம்மா, மிமார், ந்திமார்.
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ d
5 6 . .
"ரமலர்)
முரசு

Page 22
வீட்டு
[ 11 ஆம் பக்கத் தொடர்ச்சி...)
உடல் உறுப்பு தானம்...
லும் சரி எடுக்கப் பொதுவாக அமு என்பதுதான் ந ை அனுபவங்களாக கின்றது. -
இந்த அனுப் பெற்றுக் கொண் தான் வெறுப்பும் | யும் அதன் காரன் மான விடயங்கள் அழிவு நாசவேை பெற்று வருகின்ற
ஈரல்தானம் செய்தால் 6 மாத ஓய்வும், கிட்னி தானம் செய்தால் 3 மாத ஓய்வும் தேவை
மூளைச்சாவை சந்திக்கும் ஒருவர் உடலில் இருந்து எடுக்கப்படும் தான் உறுப்புகளால் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பிழைக்க விருபக்கமுடியும்.
உதாரணத்திற்கு ஒருவரிடம் இருந்து பெறப்படும் 2 கிட்னி களை இருவருக்கு பொருத்தலாம். ஈரலையும் இரண்டு பேருக்கு தரலாம்., இதயம், கார்னியா போன்றவைகளும் பயன்படும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எடுப்பதும், தேவைப்படுகிறவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருத்து வதும் மிக முக்கியமானதாக இருக்கிறது.
உடல் உறுப்புகளை தானமாகப்பெற்று, பொருத்துவதில் மிக முக்கிய சரித்திர திருப்பம் ஏற்பட்டது. 1954ஆம் ஆண்டு, அப்போதுதான் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. 1960 ஆம் ஆண்டு இதய மாற்று சத்திரசிகிச்சை தென்
ஆபிரிக்காவில் நடந்தது. பின்பு 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இதர உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை பிரபலமானது. ஈரல் மாற்று அறுவை சிகிச்சை 1982ஆம் ஆண்டும், ஒருவரது ஈரலை இருவருக்கு பொருத்திய அறுவை சிகிச்சை 1996ஆம் ஆண்டிலும் நடந்தது.
மனித வாழ்க்கை மகத்துவம் நிறைந்தது. அதை மேலும் மகத்துவம் நிறைந்ததாக்க, உடல் உறுப்புதானம் செய்ய
முன்வருவோம்!
1556
( 03 ஆம் பக்கத் தொடர்ச்சி...)
இனப் பிரச்சினையும் அரசியல்..
உரிமை மறுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்து வதாகக் கூறிக்கொண்டு அந்த மக்களின் பிரதான பிரச்சினையின் தீர்வுக்கு எந்தக் கொள்கையும் இல்லாமல் அரசியல் நடத்துகின்ற புதுமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே காண்கிறோம். உலகில் வேறெங்கும் இல்லாத புதுமை.
மங்கள முனசிங்கவின் அறிக்கை, சந்திரிகா குமாரதுங்கவின் அதிகாரப் பகிர்வு தீர்வுத்திட்டம், மகிந்த ராஜபக்ஷ நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அறிக்கைகளையும் தீர்வுத்திட்டத்தையும் அவை வெளியாகிய வேளைகளில் கூட்டமைப்புத் தலைவர்கள் நிராகரித்தார்கள் என்பதுதான்.
இந்த அறிக்கைகளையும் தரவுத் திட்டத்தையும் அடிப்படையாக வைத்துக் கூட்டமைப்பு ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அதை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்கலாம். இன்று சர்வதேச சமூகம் பற்றி அதிகம் பேசுகின்றவர்கள் அந்தத் தீர்வுத் திட்டத்தைச் சர்வதேச சமூகத்துக்குச் சிபார்சு செய்து, அதை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தின் மீதுஅழுத்தம் பிரயோகிக்குமாறு கோரிக்கை விடுக்கலாம்.
தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து அவ் வாறான ஒரு தீர்வுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். - இவற்றுள் எதையும் செய்வதற்குக் கூட்டமைப்புத் தலைவர்கள் தயாராக இல்சிைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்பதே இதற்கான காரணம். இவர்கள் குறிப் பிட்ட இரண்டு அறிக்கைகளினதும் சந்திரிகாவின் தீர்வுத்திட்டத் தினதும் அடிப்படையில் இன்றைய அரசாங்கம் தீர்வொன்றைத் தயாரிக்காது என்பது இவர்களுக்குத் தெரியும். அதனால் அக் கோரிக்கையை முன்வைக்கின்றார்கள் சர்வதேச சமூகம் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பெரிதாக எடுபடாது என்பதும் இவர்களுக்குத் தெரியும் அதனால் சர்வதேச சமுகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற போலியான நம்பிக்கையை மக்களிடம் வளர்க்கின்றார்கள்.
இனப்பிரச்சினைக்கான தீர்வில் கூட்டமைப்புக்கு உண்மையிலேயே அக்கறை உண்டென்றால் தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துச் சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் அதற்கு ஆதரவைத் திரட்டுவதற்கு முயற்சிக்கவேண்டும்,
வீட்டு நிர்வாக தீர்மானங்கள் அ வில்லையாயின் , அவநம்பிக்கைக் பிளவுகளுக்கு வி விவாகரத்தில் டே விடுவதுமுண்டு.
இதே போலத் நிர்வாகத்திலும் 5 முடிவுகள் பல சந் அமுல்படுத்தப்பா அது பிளவுகளுக் களுக்கும் கடை அழிவுகளுக்கும் துண்டு. இந்த வர வாழும்போதான, கண்கூடாகக் கல்
இலங்கையில் என்பது பெருத்த தொன்றாகவே இ கின்றது. ஒரு மனி பேச்சு, எழுத்து உ தவிர்க்க முடியாது முதற்கொண்டு 8 தொடங்கி இறக்கு கருத்தைச் சொல் ஒருவருக்கு உண
உலகப் பெ அழுகையும் சிரிப் இரண்டு வகையா யும் வெளிப்படுத்து பாரபட்சங்களேர், த எப்பாகத்திலும் இ தெரியவில்லை.
ஆனால், கொ செல்லச் செல்ல மொழிகளைப் பய துக்களை வெளிட் களை ஆற்ற முற் உரிமை என்பது - கேள்விக்குள்ளாக் அது பெரிய சவால் மாறி அழிவுகளுக் செல்கின்றது.
துரதிர்ஷ்டவக் சமீபத்தில்தான் 2 பேரழிவைச் சுமந்து பொழுது இன்னும் நிற்கின்றது, மொழ தொடங்கிய பாரப் காட்டலும்தான் இ அழிவுநிலைக்கு இட்டுச் சென்றது இலகுவில் மறந்து
இத்தகைய ப நாட்டின் தலைவித ஆம் ஆண்டிலேயே அந்த ஆண்டிலே சர்ச்சைக்குரிய ஜ இருந்த ஜே.ஆர்.
அரச சட்டசபையி மொழியாகவும், ப போதனா மொழிய சிங்களத்தை மட் வரும் தீர்மானத்ன
இந்தப் போக்க இல் சோல்பரி ஆன் அறிக்கையிலும் ஓ பலித்தது. "சிறுபா கெதிராக ஏதேனும் கவனிப்பு இடம்பெ நடவடிக்கைகள் | நடைபெறும். ஏலெ கைகளை இலகு அம்பலப்படுத்துவ மாகும்."
அந்த மொழி 8 பின்னாட்களில் வதி தனிச் சிங்களம் எ
1972 குடியர. சமயம்.
1972 /06ஆம் பௌத்த சமயம் வெளியிடப்பட்டது
மலையாள மாந்திரீக
காலம் கடந்த திருமணம் ஒன்று கூட, ஓடிப்போனவர் தேடி வர, நினைத்த காதல் நிச்சயம் நிறைவேற, கல்வியில் சித்தி பொ., மனப்பயம் அகல, நிம்மதியான தூக்கம் பெற, பிரிந்தவர் நின்று சேர, " கணவகள் மனைவி பிணக்கு தீர. குழந்தை பாக்கியம் கிட்ட, குடிபோதையை நிறுத்த, நினைத்தது நினைத்தவாறு நடக்க என்னைச்
சந்தியுங்கள்.
இது 48 வருட காலம் சேவை செய்யும் நிறுவனமே ஸ்ரீ துர்க்கை தாசன், தேச பந்து, கலாநிதி பேராசிரியர், P.K.சாரி JP ஐயா MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. தொ.பே: 011 2342463, 01 2342464, 011 2470615
நுவெரலியா கிளை: ஸ்ரீ துர்க்கா தேவி இல்லம் இல, 31, தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா, 052-222250s இது ஒரு அரச வரிகள் செலுத்தும் நம்பிக்கையான முன்னோடி நிறுவனமே!
(22)
தின

நிர்வாகத்திலும் சரி நாட்டு நிர்வாகித்தி படும் தீர்மானங்கள்
லாக்கப்படுவதில்லை டமுறையில் கண்ட - இருந்து வந்திருக்
வத்தின் வாயிலாகப் ட படிப்பினைகளால் புரிந்துணர்வின்மை மனமாக ஆக்கபூர்வ நக்குப் பதிலாக லகளும் இடம் பன.
1972 /07ஆவது உறுப்புரையில் 195Gl 33 சட்டத்தில் வெளியிடப்பட்ட சிங்கள மொழி அரச மொழியாக மீண்டும் யாப்பிலே சேர்க்கப்பட்டது.
1978 அரசியல் முறை யாப்பில் - பேதம் காட்டக்கூடாது.
12 [2] எந்தவொரு பிரஜையும் இனம், சமயம், மொழி, குலம், சாதி, பால் நிலை, அல்லது பிறந்த இடம், போன்ற காரணங்
கள் அல்லது வேறு காரணங் களுக்காக விசேட வேறுபாட் மற்கோ, கவனத்திற்கோ
நீதிமன்று ஏற்பாடுகள்
24 (1 உறுப்புரை - அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல் (அ) முறைப்பாடு பற்றிய விசாரணையை 120 நாட்களுக்குள் அறிவிக்காதபோது (ஆ) விசாரணை நிராகரிக்கப்பட்டமை அல்லது நிறுத்தியமை பற்றி அறிவித்திருக்
கும் வேளை. (இ) முறைப்பாடு நிரூபிக்கப்படாமை பற்றி
அறிவிக்கப்பட்டுள்ளவிடத்து
25 (1) உறுப்புரை - மேல் நீதிமன்றத்தில் அரச கரும மொழி
T) |
கள் ஆணைக்குழுவின் ஆணை யாளர் வழக்கைத் தாக்கல் செய்தல் வேண்டும்.
23 (5) அறிக்கையையும் பரிந்துரைகளையும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அறிவித்து 90)
தானங்களால் நவாகும் ரேவுகள்!
கத்தில் எடுக்கப்படும்
உள்ளாக்கக் கூடாது.
வாகரை வாணி முல்படுத்தப்பட
13 வது யாப்பு - அரச கருமம் அது ஆரம்பத்தில்
மொழிகள்.
நாட்களுள் மேற்படி பரிந்துரை கும் பின்னர் குடும்பப்
18(1) இலங்கையின் அரச
கள்ளுக்கு அமைய செயற்படாத த்திட்டு கடைசியில்
கரும மொழி சிங்கள மொழி
முறைப்பாட்டாளர், வசிக்கும் | யாதல் வேண்டும். (1972, 1978 பாய் முடிந்து
மாகாண சபை மேல் நீதிமன்றத் ஆகிய இரு அரசியலமைப்புகள்
தின் கட்டளையைப் பெற
விண்ணப்பிக்கலாம். அதற்கமைய தான் நாட்டு
மேற்கூறியபடியே குறிப்பிட்ட எடுக்கப்படுகின்ற
பின்னர் 13வது திருத்தத்தின்
செயற்படுத்துமாறு மேல் நீதி தேர்ப்பங்களில்
மூலம் மேற்கொள்ளப்பட்டது.
மன்றம் கட்டளை பிறப்பிக்கலாம். டாமல் போக ஈற்றில்
(2) தமிழும் அரசகரும்
நீதிவான் நீதிமன்றத்தில் கும் பிரிவினை
மொழி ஒன்றாதல் வேண்டும்.
வுழுக்குத் தாக்கல் செய்தல் ரியில் பெரும்
(3] ஆங்கிலம் இணைப்பு
ஒரு நடவடிக்கையைப் இட்டுச் சென்ற
மொழியாதல் வேண்டும்.
புறக்கணித்தமை பற்றி, குறிப் லாற்றை நாம் நமது
(அரசின் சகல நிறுவனங்களும்
பிட்ட மொழியில் ஒரு பிரதியை அனுபவத்திலேயே
தனது நடவடிக்கைகளை
வழங்குவதை வேண்டுமென்றே ன்டிருக்கின்றோம்.
சிங்களத்தில் அல்லது
புறக்கணிக்கும் சந்தர்ப்பத்தில், மொழி உரிமை
தமிழில் மேற்கொள்ள வேண்டும்.
மேற்படி அரச அதிகாரிக்கு எதிராக சவாலுக்குரிய
அரசகரும மொழிகள் என்ற
நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் ருந்து வந்திருக்
காரணத்தாலேயே இப்பெறுபேறு,
தாக்கல் செய்யலாம். அது சுருக்க தெப் பிறவிக்கு
உயர்நீதிமன்ற தீர்ப்புகளை
மான வழக்கு விசாரணையாக உரிமை என்பது
வழங்கும் சந்தர்ப்பங்களில்
அமையும் அதாவது குற்றம் த ஒன்று. பிறந்தது
இணைப்புமொழியான
செய்யப்பட்டுள்ளதா இல்லையா புழுகுரலில்
ஆங்கிலத்தைப் பயன்படுத்த
எனப் புலனாய்வு செய்யப்படும். முடியும். நம் வரையும் தனது
இது தண்டனைச் சட்டக்கோவை பலும் உரிமை
19 வது உறுப்புரை- தேசிய
யின் 289வது வாசகத்தின் கீழ் எடு.
தாக்கல் செய்யப்படும் ஒரு மொழிகள். ாதுவான மொழி
- 19 இலங்கையின் தேசிய .
வழக்காகும். பும்தான். இந்த
மொழிகள் சிங்களமும் தமிழும்
மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் ஆதல் வேண்டும், ன உணர்வுகளை
23 வது உறுப்புரை- சட்டவாக்க
நிவாரணங்கள் (1996/21) துவதற்கு எந்தப்
மனித உரிமைகள் ஆணைக் டைகளோ உலகில்
மொழி. இருப்பதாகத்
எல்லாச் சட்டங்களும் துணை -
குழுவின் 10 அ வாசகத்திற்கு - நிலைச் சட்டவாக்கங்களும் சிங்களத்
அமைய அடிப்படை உரிமை மீறல் எஞ்சக் காலம்
திலும் தமிழிலும் இயற்றப்படுதலும்
பற்றிய முறைப்பாடுகளை தமது சூழலிலுள்ள
வேண்டும், அவை ஆங்கில மொழி
புலனாய்வு செய்து பரிந்துரை பன்படுத்தி கருத்
பெயர்ப்பைக் கொண்டிருத்தல்
களைச் சமர்ப்பிக்கலாம். முதலில் ப்படுத்தி கருமங்
பிணக்கை இணக்கப்பாட்டிற்குக வேண்டும். [23(1)]
கொண்டுவர நடவடிக்கை படும்பொழுது மொழி
நீதிமன்றங்களின் மொழிகள் அடுத்தவர்களால் |
எடுக்கப்படும். க்கப்படுகின்றது.
சிங்களமும் தமிழும், இலங்கை
ஒம்புட்ஸ்மனிடம் பெறக்கூடிய லுக்குரியதொன்றாக
நீதிமன்றங்களின் மொழிகளாக
நிவாரணங்கள் அரசியல் இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு கும் இட்டுச்
- அமைப்பின் உறுப்புரை மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய
[156(1) மூலம் இப் பதவி உரு சமாக நமது நாடும்
அனைத்துப் பிரதேசங்களினதும்
வாக்கப்பட்டுள்ளது. அடிப்படை இத்தகையதொரு
நீதிமன்ற மொழி சிங்களமாயிருத்தல்
உரிமை மீறல் மற்றும் வேறு வேண்டும். [24(1)] உறுப்புரை) துவிட்டு இப் |
அநீதியான நடவடிக்கைகள் பொறுமை காத்து
அரசகரும மொழிகளின் அமுலாக்கம்
தொடர்பாக அரச நிறுவனங் பி அடிப்படையில்
- கடந்த காலத்தில் பல்வேறு .
களுக்கு எதிராக ஒம்புட்ஸ்மனுக்கு ட்சமும் ஓரங்
சட்டங்கள், கட்டளைச் சட்டங்கள்
முறைப்பாடு செய்யலாம். பத்தகையதொரு
இவ்வளவு ஏற்பாடுகளும் இருந்த போதிலும், அரசகரும்
தீர்மானங்களும் இருந்தும் | மொழிகள் சரியான முறையில் நமது நாட்டை என்பதை நமது நாடு
ட அமுலாக்கப்படவில்லை எனவே
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
இன்னமும் முறைப்படி அமுல் பவிட முடியாது.
200)9.09.25ஆம் திகதி 1620/27 ஆம் ாரபட்சம் நமது
இலக்கம் கொண்ட அதிவிசேட
படுத்தப்படாமல் கிடப்பில் தியாக 1944
வர்த்தமானி அறிவித்தல் மூலம்
போடப்பட்டுள்ளதாலேயே ப தொடங்கிற்று.
இன்னமும் முரண்பாடுகள் அரசகரும மொழிகள் கொள் யே மறைந்த |
தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கையை அமுல்படுத்தும் பொறுப்பு னாதிபதியாக
முதன்மை அதிகாரிகளுக்கும் ஏனைய
இப்பொழுது கற்றுக் கொண்ட ஐயவர்த்தன |
பாடங்கள் நல்லிணக்க ஆணைக் அதிகாரிகளுக்கும் விசேடமாக ல் அரச கரும
குழுவும் மொழிக் கொள்கை ஒப்படைக்கப்பட்டது. Tடசாலைகளில்
மொழிக்கொள்கையை
தொடர்பாக பல சிபார்சுகளைச் பாகவும்
செய்துள்ளது -மொழிக் அமுலாக்கும் அமைச்சு இது நமே கொண்டு
தேசிய மொழிகள் மற்றும் சமூக
கொள்கையை பொருத்தமான மத முன்மொழிந்தார்.
ஒருங்கிணைப்பு அமைச்சாகும்.
முறையில் நடைமுறைப்படுத் கின் தீவிரம் 1945
இந்த அமைச்சு 2010-11 -25 ஆம்
துவதும் எதிர்காலச் சந்ததி ணைக்குழுவின்
திகதி அமைக்கப்பட்டு 1681/07 ஆம்
சிங்களம், தமிழ், ஆங்கிலம் இவ்வாறு பிரதி
இலக்க வர்த்தமானி அறிவித்தல்
ஆகிய மும்மொழிகளிலும் ன்மை மக்களுக்
மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அறிவைப்பெறுவது மிக முக்கிய ம் அநீதியான
மானதாகும். உத்தியோகபூர்வ பறுமாயின் நிர்வாக
அரச கரும மொழிகள்
மொழிக்கொள்கையை நடை முலமே அவ்வாறு
ஆணைக்குழு
முறைப்படுத்துகின்ற போது எனில், இந்நடவடிக்
1991118 ஆம் இலக்கச் சட்டத்
அதைப் புரிந்துணர்வு, பல் பில் கண்டுபிடிப்பதும்
தின் மூலம் அரச கரும மொழிகள்
வகைமை, தேசிய ஒருமைப்பாடு தும் முடியாத காரிய
ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
என்பவற்றை மேம்படுத்துகின்ற அரசியலமைப்பின் 1Vஆம் அத்தி
உற்பத்தித் திறன்மிக்க வகையில் இனவாதப்போக்கே
யாயத்தின் உள்ளடக்கப்பட்டுள்ள
நடைமுறைப்படுத்த வேண்டும். லுப்பெற்று 1956 இல்
ஏற்பாடுகளை செயற்படுத்துவது பற்றி
எல்.எல்.ஆர்.சி.யின் இந்த சிபார்சு னும் சட்டமானது.
ஆராய்வதும் மேற்பார்வை
களும் பத்தோடு பதினொன்றாக சு யாப்பில் - அரச
செய்வதும் இந்த ஆணைக்குழு
கிடப்பில் சேர்ந்துவிடாமல் வின் குறிக்கோளாகும்.
அமுலாக்கப்பட வேண்டும் என்பதே வது உறுப்புரையில்
அதன்படி அரச கரும மொழிகள்
இலங்கை மாதாவின் பாதிக்கப் அரச சமயமாக
அடிப்படை உரிமையாக செயற்
பட்ட புதல்வர்களினதும் புதல்வி படுவதையிட்டு வகை பொறுப்புக்
கூறுதல் வேண்டும்.
களினதும் வேண்டுதலாகும்.
வாரமலர்) எமுரசு
- ஒக்ரோபர் 25 - 31, 2012

Page 23
சா
> டிகள் சொல்வதெல்லாம் ரெப்ரபரப்பைத் த2ா வேறொன்று பில்லை ,
வணக்கமுங்கோ! நாட்டுப்பிரச்சனை தீரவேணுமெண்டு நாங்கள் தலையில அடிச்சுக் கொண்டு திரியேக்க, வீட்டுப்பிரச்சினை ஒண்டும் தீர்ந்த பாடில்லையுங்கோ.
போனவாரம் ஊரில இருக்கிற நண்பர் ஒருவருடைய வீட்டுக்குப் போயிருந்தேனுங்கோ. நண்பர் நல்லாத்தான் வரவேற்றார். சாப்பாடெல்லாம் தடல்புடலாக தயார் பண்ணியிருந்தாருங்கோ. |
நண்பரின்ர ஊரில இப்ப மீன் நல்லா பிடிபடுகுதெண்டதாலை, மீன், இறால், கனவா எண்டு அவியலும், பொரியலுமாக
அசத்திப் போட்டாருங்கோ.
என்னோடு வந்திருந்த இன்னொரு - நண்பர்கூட அவ்வளவாக மீன் விரும்பிச் சாப்பிடுற ஆளில்லை. ஆனால் அண்டைக்கு தாங்கோ தாங்கோ எண்டு வாங்கி ஒரு கட்டு கட்டுனாருங்கோ.
தலைநகரில நாள் கணக்கான மீனைச் சாப்பிடுவதற்கும், நண்பரின்ர ஊரில அண்டைக்கே பிடிச்ச மீனை சமைச்சு சாப்பிடுறதுக்கும் சுவையில் வித்தியாசம் இருக்கத்தான் செஞ்சுதுங்கோ.
நண்பரின் விருந்தை இப்ப நினைச்சுக் கொண்டு கையை மணந்து பார்த்தாலும் மீன் கறி வாசம் வருகுதுங்கோ.
பகிடி என்ன தெரியுமோ, நண்பரின்ர பக்கத்து வீட்டு வளவுக்குள்ள இருந்த ரெண்டு மூண்டு தென்னை மரங்களை நாலைஞ்சு பேர் வெட்டிச் சரிச்சுக் கொண்டு
இருந்திச்சினமுங்கோ.
எனக்கு அதைப் பார்த்ததும் அப்செட்டாகப் போயிட்டுதுங்கோ. தேங்காய் விலை முப்பத்தி ஐஞ்சு,
நாப்பது எண்டு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டு இருக்கேக்க இந்தச் சனம் ஏண்டா தென்னை மரத்தை வெட்டுது எண்டு,
அயலில இருக்கிற சனத்திட்ட விசாரிச்சேனுங்கோ.
சனம் என்ன சொன்னிச்சு தெரியுமோ, தென்னை மரங்கள் வெட்டப்படுகிறதும்,
அதுக்கு பக்கத்தில இருக்கிறதும் அண்ணன் தங்கச்சியின்ர வீடாமுங்கோ.
தென்னை மரத்தில இருந்து தேங்காய் பக்கத்தில இருக்கிற தங்கச்சியின்ர வளவுக்குள்ள விழுகுதாம் அதை தங்கச்சி எடுத்துக் கொள்ளுறாராவுமுங்கோ. தங்கச்சி தேங்காயை எடுக்கிறதாலை கோபத்தில் அண்ணன்காரன் தென்னை மரத்தையே வெட்டிக் கொண்டிருக்காறாமுங்கோ
உந்தக் கதையைக் கேட்டதுமே அந்தப்பாச மலர்களை நினைச்சு கண்ணில ஆனந்தக் கண்ணீரே வந்திரிச்சுங்கோ.
உந்தக் கேசில் தங்கச்சியைக் கேக்கிறதை விடவும், வெட்டிக் கொண்டிருக்கிற அண்ணனிடமே கேப்பம் எண்டு வேலியாலை எட்டி " என்ன அண்ணாச்சி தென்னமரத்தை வெட்டுறீங்களே' எண்டு கேட்டனுங்கோ.
'அதொண்டுமில்லையுங்கோ.. வீடு கட்டப்போறம், அதுதான் மரத்தை வெட்டுறம். இளநீ இருக்கு குடிக்கிறீங்களோ' எண்டு கேட்டாருங்கோ?.
ஆஹா..ஆஹா “சமூகப் பொறுப்புள்ள அண்ணன்டா.. இவன் எண்டு மனசுக்குள்ள நினைச்சுக் கொண்டு, தாங்கோ குடிப்பமெண்டு
வளவுக்குள்ள போயிட்டேனுங்கோ,
'தேங்காய் விலை ஒரு பக்கம் இருக்கட்டும் தென்னையை வெட்டிறது குற்றமில்லையோ? எண்டு கேட்டனுங்கோ.
அதுக்கு அந்த பாசக்கார அண்ணன் என்ன சொன்னார் தெரியுமோ, காசு கொடுத்து தேங்காய் வாங்கலாமுங்கோ, தேங்காய் கொடுத்து பிரச்சனை வாங்கலாமோ, எண்டார் பாருங்கோ.
எனக்கு குடிச்ச இளநீர் மூக்கால் வெளியாகிடுமோ எண்டு ஆகிடிச்சுங்கோ. நாட்டுப்பிரச்சனை, உலகப்பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், இது மாதிரி பாச மலர்களினதும், அபூர்வ சகோதரர்களினதும் பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யுதுங்கோ,
யாவும் கலப்படமற்ற பொய்)
அச்சுக் கலையின்.
தந்தை
எழுத்துக்ளைத் தனித்தனியாக நகர்த்தலாமே ! இதை அறிந்த ஜோன் ஆச்சரியப்பட்டுப் போனார். தானும் அந்த முறையைப் பரிசீலிக்கலானார்.
முதலில் மரத்தில் எழுத்தைக் குடைந்து தயாரித்தார். ஆனால் அதில் மசி பிடிக்கவில்லை காகிதத்தை வைத்து அழுத்தியபோது ஈயஎடுத்துக்கள் நசுக்கிச் சப்பட்டையாகிவிட்டன. ஈயம் இப்படி இரும்பில் தயாரித்தால்? தயாரித்தான். தயாரிப்பது கடினமாக இருந்தது. ஆனால்
பாக . அப்படித் தயாரித்தபோதிலும் அது காகிதத்தை வெட்டி ஓட்டையாக்கியது.
வியக்க - | ஜோன் பொறுமையை இழக்கவில்லை,
வைத்தவர்கள் எழுத்தைத் தயாரிக்க ஏற்றதோர் உலோகத்
தைத் தேடிக் கொண்டிருந்தார். எந்த உலோகம் என்பதை அறிய முயற்சிசெய்து கொண்டிருந்த போதிலும் அது கிடைத்தால் ஒரு புத்தகத்தை எப்படி உருவாக்கவேண்டும் என்று திட்ட மிட்டிருந்தார் கட்டன் பர்க். மோல்டு செய்து. அதன்மூலம் ஒரே எழுத்தை ஆயிரக்கணக்கில் வார்த்துக் கொள்ளவேண்டும், ஒரு எழுத்துக்கு ஒரு மோல்டு. ஒரு மோல்டின் மூலம் பல ஆயிரம் எழுத்து, நேர்த்தியான உறுதியான மோல்டை உருவாக்கியாக வேண்டும்.
- தான் சம்பாதிக்கும் ஒவ்வொரு ஸெண்ட் நாணயத்தையும் தன் முயற்சிக்கான ஆயுதங்கள்,
உலோகங்கள் வாங்குவதிலேயே செலவிட்டார் ஜோன். 1435 இல் ஜோனின் தாயார் இறந்து. மகனுக்கு கொஞ்சம் சொத்து வைத்துப் போனார் ஜோன் தன்னுடன் மூன்று வேரைக்'
கூட்டுச்சேர்த்துக் கொண்டார். புத்தகம் தயாரிக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபடலானார், கூட்டாளிகளில் ஒருவடைய சகோதரர் காகித ஆலை வைத்திருந்தார், மூன்றுபேரும் இந்தத் துறையில் முதலீடு செய்தார்கள்.
(தொடரும்...) (ஒக்ரோபர் 25 -31, 2012
தின

: இந்தவாரம் உங்கள்
(25.10.2012 தொடக்கம் 31.10.2012 வரை)
துலாம்
(மேடம்
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்
தகவல் மையங்கள் மற்றும் நண்பர்களின் உதவிகளால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புதிய பிரச்சினைகள்வர இருப்பதால் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகளைக் குறைப்பதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். பெண்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவதால்வா இருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நாட்பட்ட தீராத நோய்கள் தீரவேண்டி புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நல்ல பலன் அடைவீர்கள், மனைவியின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படுவன் மூலம் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
'குழந்தைகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டு தல்கள் கிடைக்கும் காலமாகும். குடும்பத்தில் காரணமில்லாத மனக்கசப்புகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவருவது நல்லது. பழைய கொடுக்க வேண்டிய கடன்களால் மீண்டும் தொல்லைகள் வந்துசேரும். விட்டுப்போன கணவன் - மனைவி உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் ஒன்று சேரு வார்கள். பூமி, நிலம் சம்பந்தமான வழக்குகள் மற்றும் பிற வழக்குகளில் இருந்து விடுதலை. கிடைக்கும் காலமாகும். மாணவர்கள் கல்வியில் மிகவும் கவனமுடன் பயின்று வருதல் நல்லதாகும், சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.
விருச்சிகம் 6 மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன்
மூலம் மனதிருப்தி அடைவீர்கள்.விட்டுப் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூ க்குவதன் மூலம் சில மனக்கவலைகள் வந்து நீங்கும். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய விவசாயங்களின் மூலம் எதிர்பாராத நல்ல இலாபம் அடைவீர்கள். உடம்பில் உஷ்ணம் மற்றும் சுரம் போன்ற உபாதைகள் வந்துபோகலாம். காதல் போன்ற பெண்களின் விசயங்களில் மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வாவுகளால் பொருள் வரவும் மனமகிழ்ச்சியும் வந்துசேரும். பொருளாதாரத்தில் இதுவரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாரி மனநிம்மதியும் சந்தோசமும் அடைவீர்கள்.
இடம் : "உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவும் நினைத்த இடத்திற்கு பணிஇடமாற்றமும் ஏற்படலாம். அண்டை அயலார்களிடம் கவனமாகப் பேசிப் பழகி விட்டுக் கொடுத்துப் போகுவதன் மூலம் மனம் நிறைவடைவீர்கள். வராத பணம் மற்றும் பொருட்கள் பெரிய மனிதர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். வெளிநாடு சென்றுவருதல் போன்ற விசயங்களுக்காகப் புதிய முயற்சிகளில் தலையிட்டு வெற்றிபெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். விவசாயத்தில் நல்ல இலாபம் கிடைக்கும், பெண்கள் விசயத்தில் கவனமுடன் இருக்கவும். தீராத நோய்கள் மற்றும் கடன் தொல்லைகள்தீர ஆலய வழிபாடுகளைச் செய்துவர எடுத்துக் கொண்ட முயற்சிகளில்
வெற்றியைப் பெறுவீர்கள். 20 மிதுனம்
'தீராத நோய்கள் தீரவேண்டி நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். காதல் விசயங் களில் எதிர்பார்த்து இருந்த நல்ல முடிவுகள் வந்துசேரும். கொடுக்கல் - வாங்கல் சம்பந்தம் ஆகிய பிரச்சினைகளில் உறவினர்களின் தலை யிடுதலால் ஓரளவு மனநிம்மதி அடைவீர்கள். மனத்தைரியமுடன் எடுத்த காரியங்களைச் சற்று முயற்சியுடன் செய்துமுடிப்பீர்கள். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்து இருந்த கடன் உதவித் தொகைகள் கிடைப்பதில் இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். கணவன் - மனைவி உறவுகளில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXO2%
தனுசு மற்றவர்களை நம்பிப் பணம் கடன்
கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். சகோதா சகோதரிகளால் சிற்சில நன்மைகள் வந்துசேரும். குடும்பச் சொத்து விசயங்களில் வழக்கு சம் | பந்தமான முயற்சிகளைச் சற்றுத் தள்ளி போடு தல் உகந்ததாகும். இதுநாள் வரையில் தடைப் பட்டு வந்த காரியங்களை மனத்தைரியமுடன் சற்றுப் பிரயாசையுடன் செய்து முடிப்பீர்கள், கணவன் - மனைவி உறவுகள் நன்றாக இருக்
கும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை | வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்துவேறுபாடுகள் இன்னும் சற்று நீடிக்கும்.
(கடகம்
சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுப்
பணிகளில் பங்கு கொண்டு மனநிம்மதி அடைவீர்கள். பயணங்களின் மிகுந்த கவன முடன் இருக்கவும். புதிய வீடு, நிலம் வாங்கு வதற்காகப் போட்டிருந்த திட்டங்களில் சற்று பின்னடைவு ஏற்படலாம். கணவன், மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். குழந்தைகளுக் காக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்பட இருப்பதால் எதிலும் எச் சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். வங்கிகளின் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் உதவி தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வடமேற்குத் திசையில் இருந்து நற்செய்திகள் வந்துசேரும்.
மகரம் குலதெய்வ ஆலய வழிபாடுகளைச்
செய்துவருவீர்கள். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக வெகுதூர உல்லாசப் பயணங் களை மேற்கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். இதுவரையில் நெருக்கடியில் இருந்து வந்த பணத் தட்டுப்பாடுகள் நீங்கிப் பொருளாதாரத்தில் | நல்ல முன்னேற்றம் காண்பீர்கள், காதல் சம்பந்து மான விசயங்களுக்காக வீண் பொருட்செலவுகள் செய்து ஏமாற்றம் அடையாதீர்கள். தந்தை - மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும், கணவன் - மனைவி சந்தோசமாக இருப்பர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். விவசாயிகள் நன்மை அடைவார்கள். பொதுவாக இது ஒரு மன நிம்மதி நிறைந்த வாரமாகும்.
| (கிசிங்கம்
"பழுதுபட்ட ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நற்பெயர் புகழ் அடையவாய்ப்புகள் உள்ளது. கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவன.
முடன் நடந்துகொள்வது நல்லது. நண்பர் களுடன் பணப் பிரச்சினைகள் சம்பந்த மாக மனக்கசப்புகள் ஏற்படலாம். குடும்பத் தில். மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசிப் பழகவும். குடும்பத்தில் காரணமற்ற குழப்பங்களும் மனச்சஞ்சலமும் ஏற்பட இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். வேண்டாத விசயங்களில் தலை (யிட்டு வீண் சிக்கலை விலைக்கு வாங்காதீர்கள்.
கும்பம் "குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் - செய்து வருவதற்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பொதுக் காரியங்களில் தலையிட்டு நற்பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். கடன் கொடுத்து இருந்த நீண்டகாலமாக வராத பணம் திரும்பக் கை வந்துசேரும் தாயின் உடல் பாதிப்புக்களால் மன உளைச்சலும் பொருட் செலவுகளும் உண்டாகலாம், பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
5. கன்னி
குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வந்துபோகும். காதலர்களுக்கு நல்ல செய்தி வந்துசேரும். நீண்ட காலமாகப் பிரச்சினைகளில் இருந்து வந்த அரசு சம்பந்தமான வழக்கு விச யங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்க லாம். கணவன், மனைவி அன்பாக இருப்பார் சுள். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும் மருத்துவச் செலவுகளும் உண்டாகலாம். குல தெய்வ ஆலய வழிபாடு செய்துவருவது நன் மையைத் தரும். விவசாயம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும் பணத் தேவைகளுக்காக பூர்வீகச் சொத்துக்கள் சிலவற்றை விற்பதன் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
மீனம் இது உங்களுக்கு நன்மை தரும்
வாரமாகும். உடல்நிலையில் கண், காது. களில் கவனம் தேவை, புதிய கடன்களை வாங் கினால் திருப்பி செலுத்த இயலாமல் போகவாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதை தவிர்க்கவும். தேவையில்லாத புதிய நண்பர்களின் தொடர்பு களால் வீண் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மஹான்களின் தரிசனங்கள் மூலம் மனநிம்மதி அடைவீர்கள். மிகநீண்டகாலமாக நினைத்துக் கொண்டு இருந்த தீர்த்த யாத்திரைகள் சென்றுவர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளால் பொருள் வரவும் மனமகிழ்ச்சியும் ஏற்படும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
ரமலர்
23)
முரசு

Page 24
Regd. as a N
ஹஜ்ஸருநாளைக் கொண்டாடும் அனைத்து முரசின் வாசக நெஞ்சங்களுக்கும் முரசின்
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
நடிகை த்ர தந்தை கிருள் படத்தில் கால ஒரு ஹோட்ட நடிகை த்ரிஷ அண்மையில் அங்குள்ள ம அனுமதிக்கப்பு பலனின்றி உ
த்ரிஷா 8 ஹோட்டலில் நடத்தி வந்த மேலாளராக ! அவருக்கும் 5 திருமணம் செ
இருப்பினும் வருடங்களிலே இடையே கரு பிரிந்து வாழ்ந்
மகிழ்வூட்டும் ஹாஜி
வேதத்தை மதிக்கும் விவேகத்தைக் காட்ட மக்கள் கூட்டம் மக்கா நகரில்.
ஹாஜிகள் அங்கு நீரால் உடல்கழுவி நெற்றியால் நிலம் தழுவி அல்லாஹலைவணங்கி அறநெறிமுழக்கம். நெஞ்சுருகி இங்கு
நேர்ச்சியாய் ஹாஜிகள் பரிசுத்தமாய் இருந்து பாவமீட்சிபெறுவர்.
இதயசுத்தியோடு இறைவுணர்வோடு இனியோராய் இவர்கள் ஈருலக ஈடேற்றமடைவர்.
உயர்மிகுஇஸ்லாத்தின் உன்னதகடமை மனிதரைப்புனிதராக்கி மகிழ்வூட்டும் ஹம்பவம்
"ம்.சி.கலீல், கல்முனை-(05.
-i9 (
ஏற்பட்ட பத இருக்கின்றது கவர்ந்திருக்கு கவர்ந்திழுத்த படத்தில் டில் கொடுக்கின்ற
உலகிே ஹோட்டல்க பெரிய ஹோ அமைந்துள் பெயர் Bur
இந்த 1000 அடி கொண்ட
காணப்படு உலகின் மி
மைதானமாம்
இங்கிலாந்தை சேர்ந்த 6 வயது சிறுமி உலகி லேயே சிறிய டிஸ்க் ஜாக்கி என்று கின்னஸ் சாதனை படைத்திருக் கிறாள்.
விருந்து நிகழ்ச்சிகள், கலை விழாக்கள், பார்ட்டிகள், விடுதிகளில் இசை
தொகுப்புகளை தொகுத்து ரசிகர்களின்
எதிர்பார்ப்புக்கேற்ப பாட்டு மற்றும் அல்பங்களை ஒலிக்க
செய்பவர் டிஸ்க் ஜாக்கி. (சவுண்ட் சர்வீஸ்), எஸ்டார் ஓட்டல்களில் நடக்கும் பார்ட்டிகள், டிஸ்கொதேக்களில் இவருக்கு மவுசு அதிகம். இங்கிலாந்தின் வொர்சஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள பெர்ஷோர் நகரை சேர்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ், டிஸ்க் ஜாக்கியாக இருக்கிறார். டி.பி.எப்.எம் ஒன்லைன் என்ற இணையத்தளத்தில் டிஜேயாக இருந்தார். இவரது 6 வயது மகள் அம்பர் ஜேக்கப்ஸ். கடந்த 6 மாதம் முன்பு அப்பாவுடன் (சேர்ந்து ஒன்லைன் ஸ்டேஷனில் இவரும் பாட்டுகளை தொகுத்தளிக்க ஆரம்பித்தார். இவருக்கும் ரசிகர்கள் குவியவே நம்பர் ஒன் டிஜேயாகிவிட்டார் சுட்டிப் பெண் அம்பர். உலகிலேயே குறைந்த வயது டி.ஜே என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் அம்பருக்கு இங்கிலாந்து முழுவதும் வாழ்த்துகள் குவிகின்றன.

(ews paper at the G.P.0.(OD/86/NEWS/2012)
ரிஷா, தனது குழந்தைப் பருவத்தில் தனது ஒணின் கரத்தில் தாவி இருப்பதையே
ன்கிறீர்கள். ஐதராபாத்தில் உள்ள லில் மேலாளராக பணியாற்றி வந்த பாவின் அப்பா கிருஷ்ணனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. நத்துவமனையில் சிகிச்சைக்காக பட்டார். இருப்பினும் சிகிச்சை
யிரிழந்துள்ளார். அம்மா உமா, ஒரு சிகை அலங்கார நிலையம் சர். அதே ஹோட்டலில் இருந்த கிருஷ்ணனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் சய்துகொண்டனர். - த்ரிஷா பிறந்த சில மயே கணவன், மனைவிக்கு
த்து வேறுபாடு ஏற்பட்டு தெனர்.
தொடர்ந்து வாசிக்க சினி ஒசிட்டைப் புரட்டுங்கள்...)
வெப்பத்தை அளக்க பயன்படுத்தும் தெர்மா மீற்றரை விஞ்ஞானி டேனியல் கபிரியேல் பாரன்கீட் என்பவர் கண்டுபிடித்தார். இவை 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.
பித்தளையினால் தயாரிக்கப்பட்ட இந்த தெர்மா மீற்றர் லண்டனில் உள்ள கிறிஸ்ட்ஸ் நிறுவனத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. தற்போது அந்த தெர்மா மீற்றர் ரூ.47 இலட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக வேறு ஒரு நபருக்கு சொந்தமாக இருந்த தெர்மா மீற்றர் தற்போது ஏலம் மூலம் இன்னொருவர் கைக்கு மாறியுள்ளது. ஆனால், ஏலம் எடுத்த அந்த நபரின் பெயர் அறிவிக்கப்படவில்லை.
** மைம்
இலங்கைக் கிரிக்கெட்டின் புதுவரவுகளில் இவரும் ஒருவர். 1989 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த டில்சான் முணவீரவை பண்பட்ட கிரிக்கெட் வீரனாக புடம்போட்டது. நாளந்தாக் கல்லூரி.
வலது கை துடுப்பாட்ட வீரனான இவர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் உள்ளூர் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்து
கிரிக்கெட் ஆர்வலர்களை ஆச்சரியப்பட வைப்பதில் கில்லாடியானவர்.
அண்மையில் நடந்துமுடிந்த SLPL போட்டிகளில் ஊவா நெக்ஸ்ட் அணி சார்பில் பட்டையைக் கிளப்பி இலங்கைக் கிரிக்கெட் தேர்வாளர்களையும் கவர்ந்துவிட்டார்.
அதனால் 20-20 அணியிலும் இடம் கிடைத்துவிட்டது. எனினும்
சர்வதேச அறிமுகம் கொடுத்த பெரிய தொடர் போன்றவற்றால் மட்டம் சறுக்கலை ஏற்படுத்திவிட்டது. எனினும் எதிர்காலம் பிரகாசமாகவே
கிரிக்கெட் ஆர்வலங்களைக் நம் டில்சான் முணவீரவை 5 காரிகைதான் இங்கே
சானின் தோள்சாய்ந்து போஸ்
பார்.
லயே பெரிய 7 நட்சத்திர களில் ஒன்றான 4 ஆவது .
நாட்டல் துபாயில்
ளது. இந்த ஹோட்டலின் |AI Arab என்பதாகும். நட்சத்திர ஹோட்டலில் உயரமும், 415 சதுர மீற்றர் டென்னிஸ் மைதானம் டுகிறது. இந்த மைதானமே க உயரமான டென்னிஸ்
கும்.
>
விளையாடணைவாங்க?
ஒக்ரோபர் 25 - 37, 2012