கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2012.11.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිනමූරසු වාරමල
தின
THINAMURASU SRI LANKA'S NATIONA
க.
திதிரடி
13 ஆண்டுகளும்
அற்புதன் பிரிந்து / முரசு சந்தித்த அவலங்களும்
சுவை
சுவா)

பக்கம் 24 ரூபா , 30.00
வாரமலர்
நவம்பர்07 - 07, 2012
முரசு
TAMIL
WEEKLY முரசு(
ட்டமைப்பு ல்லாமல் தீர்வு
அரசு புது
09•25
கர்ந்தும் தீராத அவலங்கள்!
(சியம்
அதுதான் தினமுரசு

Page 2
(கெந்தசஷ்டி விரதத்தின் மகிமை
இருதயத்தி கந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாதம் வளர்பிறைப் பிரதமை
ஆண்டவர் மீது நம்பிக் தொடங்கி சஷ்டித் திதி முடிய ஆறு தினங்களும் அனுஷ்டிக்கும் ஆனி திரு சந்தித்தார். பரிசுத்த ஆ மகத்தான புனித நோன்பாகும்.
நம்பவில்லை, ஏனென முதல் ஐந்து நாளும் முன் விரதம் அனுஷ்டிக்கும் முறையொன்று
ஒருவரை எப்படி நான் விக சொல்லப்பட்ட ஏதாயினும் ஒரு முறையினைக்கொள்ளலாம்.
உங்களுடைய இருதயத்தைப் பா சோற்றுணவு பூரணமான விரதத்திற்கு ஒன்றல்ல, எல்லாவித முறை
நம்பிக்கையின்மையாளரிடம், அ யாகவும் நோன்பியிருந்தவர்கள் ஆறாம் நாள் சஷ்டித் திதி வியாபித் திருக்கும் வரை அவசியம் உபவாசம் இருந்தாக வேண்டும். நோன்பின்
நண்பர். முடிவில் உரியதிதி அற்றதன் பின்பு நீராகாரம் அருந்தி முறைப்படி
ஆம், உணர்கிறேன், என் நெஞ்சி பாரணை செய்து கொள்ளல் வேண்டும்.
என்றார் நம்பிக்கையின்மையால் சகல சௌபாக்கியங்களையும் நல்கும் இவ்விரதத்தினை முறைப்படி
காணாமல், அதன் துடிப்பை உன 12, 6, வருடங்கள் வரை மேற்கொண்டு ஈற்றில் உத்யாபனம் செய்து
அதுபோல் ஆண்டவரை யாரும் விரதத்தினை நிறைவு செய்து கொள்ளமுடியும்.
"செயல்களை நாம் ருசிக்கிறோம் - கலியுகத்தின் தெய்வமான கந்தப்பெருமான் மெய்யடியார்களுக்கு
உணருகிறோம். அவர் காணப்ப சொந்தப் பெருமான் யாமிருக்கப் பயமேன் என அபயவரதம் காட்டும்
உணரப்படக்கூடியவராய் இருக்கி அதி அற்புதத் தெய்வம். திருமுருகனை விரும்பியோர் மாதம்தோறும்
வழிநடத்திச் செல்லுகிறார். தேர் வரும் வளர்பிறைச் சஷ்டியிலும் விரதம் அனுஷ்டிக்கலாம்விரதம் முடிந்த
நமக்காக பிதாவினிடத்திலே வே மறுநாள் பாரணம் விரதத்தை நிறைவு செய்தல் காலை 5 நாளிகைக்குள் செய்வது உத்தமம். முக்கியமாக பாரணை செய்தபின் பகலில் நித்திரை
நம்ப மறுத்தவர் இப்போது சிந்தி கொள்ளல் ஆகாது. அன்றிரவு ஏதேனும் பலகாரம் உட்கொள்ளலாம்.
ஆண்டவரை நேரில் பார்த்தால்தா
இதைச் சிந்திக்க வேண்டும்.
கவிதைப்போட்டி டி??
கவிதைப்
பா
இடம் இதுவோ? சுய(மான) உரிமைகள் பறிக்கப்பட்டு உடமைகள் இழக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து இப் பெண்மணி ஒதுக்கப்பட்ட இடம் இதுவோ?
பாண்டியூர்
பொன் நவநீதன்
அ 8 த இ அ G r* 8
அவுலெமோ?
சரித்திரப் பெண்
மாயணத்தில் தே பல சரித்திரம் - படைக்கும் சரித்திரப் பெண்ணே
கவிை கையில் சட்டி எடுத்தது நீயா? காத்திருக்கிறாய் அள்ளி எறிந்துவிட்டு துள்ளி வா -சரித்திர சாதனைப் பெண்ணாய்.
P.M.சுல்பா, பொலனறுவை,
அவர்களது அரசியல்வாதிகளும் எங்களது அரசியல்வாதிகளும் கூடித்தேடிக் கொடுத்த வளமான வெட்டவெளி வாழ்க்கையிது. யார் சொன்னது இதை அவல வாழ்வென்று
கலக்கமில்லை இருண்ட காலத்தை கடந்தோம் சொந்தக் காணிக்குள் வந்தோம் -இனி மர நிழனில் கஞ்சி குடித்தாலும் மன நிம்மதியே
எம் இனத்திற்கு. சிவராஜா ஏபிரகாம், கரடிப்போக்கு
அ.சந்தியாகோ,
கண்டி
- 21 10.00 வாரயர்
தினமுரசு
1" பட ட ட ட நா 985
பா 985
13 ஆரவது சட்ட திருத்தமும் 1 தமிழர்களுக்கான
கிராக்கிக் ஹவற்றுத் இதுவரை,
பாப்பந்த முருக்கன் தீவு
தூற்றுவார் தூற்றட்
மலையகத்தில் மாற்று தொழிற்சங்க
"சம்மேளனம்
சாத்தியமாகுமா?
பிரதிபலிப்பு!
நடுநிலை தவறாமல் மக்களை நல்வழிப் படுத்துவதில் முரசிற்கும் முக்கிய பங்குண்டு.
தினமுரசில் உள்ளடக்கப்படும் விடயங்கள் பிரமாதம், கோவை நந்தனின் கட்டுரைகள் எள் பிரசுரமாவதில்லை. 13ஆவது சட்டதிருத்தமும் தமிழர்களுக்கான தீர்வும் எனும் சிவனின் எக்ஸ்ரே ரிப்போர்ட் அருமையாக உள்ளது.மக்களின் உள்ளக் கிடக்கையை அள்வாறே பிதிபலித்துள்ளார்.
அ.யானு, யாழ்ப்பாணம்.
முரசே தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும். நாம் செல்லும் வழி நேர்வழியாக என்று தினமுரசுக்குப் தமிழ்ப் பத்திரிகை உலகி வழி அமைத்த முாசின் ஸ்தாபக ஆசிரியர் 138 நினைவுநாளில் இம்மடலை வரைவதில் மகி அடைகின்றேன்.
முரசின் அற்புதன் காலத்தில் வீச்சிற்கும் | தற்போதைய மலர்ச்சிக்கும் வித்தியாசங்கள் பல கண்டு வியாக்கியானங்கள் செய்வோர் நம்மத் இருக்கின்றனர். எனினும் முரசு தொடர்ந்தும் மக்களுக்குச் சுபீட்சமான எதிர்காலம் என்ற இல நோக்கி தனியலை மாறாது சூழலை உணர்ட் சூட்சுமமாய் பயணிக்கிறது என்பது முரசோடு உறவாடும் வாசகர்களாகிய எமக்கு நன்றாகவே புரிகின்றது.
வாழ்க முரசு! தொடரட்டும் உன் பணி தொ வாசகர் பலம்.எம்.முகிலன்,யாழ்ப்பாண
வாரம்
தினபு

தின் துடிப்பே இயேசு! )
(கப்ரின் வெற்றியும் தோல்வியும் க்கையில்லாத ஒருவர், தன் கிறிஸ்தவ நண்பரைப்
ஒரு மனிதன் கப்ருடைய வேதனையை விட்டும் வி (இயேசு) என்று ஒருவர் உண்டு என்பதை நான்
வெற்றி பெறுவதற்கு நான்கு காரியங்களைச் ரில், அவரை நான் நேரில் கண்டதில்லை. காணாத
செய்துவருவதுடன், நான்கு காரியங்களைத் எவாசிப்பது? என்றார். அதற்கு நண்பர், நீங்கள்
தவிர்த்து நடக்கவேண்டும் என "பகீற்" (ரவற் ர்த்திருக்கிறீர்களா? என்றார். இல்லை என்ற அந்த
அவர்கள் கூறியுள்ளார்கள். தன் துடிப்பை ஈஉணர்ந்திருக்கிறீர்களா? என்றார்
கடைப்பிடிக்க வேண்டிய நான்கு:-
01.ஐந்து நேரத்தொழுகையைப் பேணி 1லே கைவைக்கும் போதெல்லாம் அது தெரிகிறது,
தவறாதுதொழுது வருவது. ர். ஆம்! அப்படித்தான், இருதயத்தை எப்படி நீங்கள்
02.தர்மம் செய்வது.
03.திருக்குர் ஆன் ஷரீபை அதிகமாக ஓதி அர்கிறீர்களோ!
வருவது. கண்டதில்லை எனினும், அவர் மூலம் நடக்கும்
04.அதிகமாக தஸ்பீஹ் செய்வது. அவர் கிரியை செய்வதைப் பார்க்கிறோம், அவரை
தவிர்க்க வேண்டிய நான்கு:- டாதவராய் இருந்தாலும், அவர் மெய்யானவராய்
01.பொய் பேசுவது றார். அவர் நம்மை ஏவி எழுப்புகிறார். அருமையாய்
02. மோசடி (சதி) செய்தல் மறி ஆற்றுகிறார். செயல் ஊக்கம் கொடுக்கிறார்.
03. கோள் சொல்லுதல் எண்டுதல் செய்கிறார், என்றார் நண்பர். ஆண்டவரை
(04.நின்று கொண்டு சிறுநீர்கழிப்பது. க்ெக ஆரம்பித்து விட்டார். நீங்களும் சிந்தியுங்கள்.
நூல்:- மவாயிளுல் உஸ்ஸபூரிய்யா, பக்கம்:14 என் நம்புவேன் என்று வாதம் செய்யும் எல்லாருமே
ஆமினா ஹஸனி, கல்முனை - 07. கே.றொசான், குருநகர்.
போட்டி இவ 986)
ங்கள் பக்கம் முறிகண்டி அவலம் நீங்க வேண்டும்!
பான்றும் கவிதைகமைா வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.11.2012 தப் போட்டி இல. 986 தினமுரசு வாரமலர்.
த.பெ.இல. 157, யாழ்ப்பாணம். ல. 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
வடக்கிற்கும் தெற்கிற்கும் இணைப்புப் பாலமாக இருக்கின்ற ஏ-9 தரைவழிப் பாதை. | இந்தப் பாதை திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் இப்பாதையூடாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். - ஏ 9 தரைவழிப் பாதை போன்றே . அதனூடாகப் பயணிக்கின்ற மக்களுக்கு இன்னுமொரு முக்கியமான இடம் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம். - கிளிநொச்சி-மாங்குளம் நகரங்க
ளுக்கிடையே அமையப்பெற்றுள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் அவ்வழியால் செல்கின்ற எல்லோருமே தரித்து நின்று செல்வது மரபு.
இந்து சமயத்தை நம்புபவர்கள் அதனை சமய மரபு என்கின்றனர். இல்லையேல் தெய்வக்குற்றம் எனப் பதறுகின்றனர். ஏனையவர்கள் ஓய்வுக்கான இடைத்தங்கலாகவும் பயன்படுத்துகின்றனர். எப்படி இருப்பினும் இது ஓர் முக்கியமான
இடமாக மாறியிருக்கின்றது. - எப்படியிருப்பினும் பிரயாணிகளின் வசதி கருதி பிரதேச சபையினரால் மலசல கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான கட்டண மாக தலைக்கு 10
ரூபாவும் அறவிடப்படுகின்றது.
எனினும் அதனுள் நுழைபவர்கள் வயிறு குமட்டி தலைசுற்றி நிலை தடுமாறி வெளி யில் வருவதைப் பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாயிருக்கின்றது.
இந்நிலையில் வெளியே நிற்கின்ற காசாளர் விரட்டி விரட்டி "அண்ணே காசு அண்ணே காசு" என்று கூவுவதும் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பான நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தினமுரசின் உங்கள் பக்கம் ஊடாகக்
கேட்டுக்கொள்கின்றேன்.
ஏதிலிகள்...! கேப்vA/புலவு உங்க கொivAவின் இடமோ...? எivதுவக்கர் நாங்க எங்கட அழகொழயெல்லாம் தர்vA9ல் வழ்ந்திருந்த தரவுகள் மெத்தவுண்டு! இப்v என்னடாண்ட ஏதிலிகள் நாங்கனேரம்?
கவிஞர் பாலி, யாழ்ப்பாணம்.
ம.அருமைநாயகம்,
வவுனியா.
ய.
அகதியும் வறுமையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை அதுவே சில பேர் நாடோடி வாழ்வு... இத்தரணியில் நாதியற்று! 0
ஏ.ஆர்.எம்.நதார், ஜின்னாநகர்.
-டும் வாசகர் சாலை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்
த.பெ.இல:- 167,
யாழ்ப்பாணம். தொலைபேசி:-0212223628
தொலை நகல் (Fax): 0212221811
ஈ-மெயில் :
(E-mail):- thinamurasu@live.com விளம்பரத் தொடர்புகளுக்கு:-
0212220188
ட்டும்
ல் புது புவது நச்சி
சத்ய நாடிட்"
மதியில் = தமிழ்
லக்கு இது
அன்பான முரசே! நீ மீண்டும் புரட்டிக் கொண்டிருக்கும் பக்கங்கள் சூப்பர்.எந்தவொரு பெண்ணிற்கும் வரக் கூடாத நிலைமைதான் பூலானுக்கு ஏற்பட்டது. எந்த நிலைமை வந்தும் முன்வைத்த காலைப் பின்
வைக்காது முன்னேறும் பூலானின் மனவுறுதிக்கு எனது மரியாதைகள் பொதுவாகவே சவால்களைச் சந்திக்கும் பெண்களுக்கு பூலான் ஓர் உதாரணமா - கத் திகழ்கிறார்.
எஸ்.ரமனடி வவுனியா
டரும்
மலர்) ரெசு
நவம்பர் 01 - 07, 2012

Page 3
நிலையான அரசியல் தீர்
- 13 ஆவத் இ-அவசிய
அமைச்சர் டக்ளஸ்
நாட்டில் நிலையான அரசியல் தீர்வைப்பெற்றுக் கொள்வதற்கு முதற்கட்டமாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பயனாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவற்றை நடைமுறை ரீதியில் தீர்த்துக்கொள்ள முடியும் என நம்புவதாகவும், கடந்த காலங்களில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு புலிகள் தடையாக இருந்த நிலையில் தற்போது சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதெனவும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
குறித்த செவ்வியில் மேலும் தெரிவிக்கப் 13ஆவது திருத்தம் நீக்கப்படுவது தொடர் பட்டுள்ளதாவது: 13ஆவது திருத்தச்சட்டமே பான கருத்துக்கள் அரசாங்கத்தினுடைய தமிழ்மக்களின் அரசியல் தீர்விற்கான ஆரம்ப நிலைப்பாடு கிடையாது. ஒரு ஜனநாயக நாட்டில் மாக இருக்கமுடியும். நாம் அதனைச் சரிவரப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.)
துக்களைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக - - - -
------- - - - - - - - உயிர்களைக் காப்பாற்றியது ஆசனப்பட்டி
வாகனத்தின் ஆசனட்டட்டியை அணிந்து
விபத்தில் காருக்கு பலத்தசேதம் ஏற்பட்ட கொண்டு பயணித்தமையினால் மூன்று உயிர்
துடன் தந்தைக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது, கள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று தெற்கு
எனினும் காரில் பயணித்த கைக்குழந்தைக்கோ அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்
தாய்க்கோ எவ்விதமான காயங்களும் ஏற்பட றுள்ளது.
வில்லை. வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளா இங்கிலாந்தில் இருந்து வந்த இளம் குடும்பத்தினர் தங்களுடைய கைக்குழந்
கிய போதிலும் மூவரும் ஆசனப்பட்டிகளை தையுடன் குறித்த நெடுஞ்சாலையில் காரில்
அணிந்திருந்தமையினால் அவர் களுக்கு பயணித்துள்ளனர், கார் வெனிவெல்கொல
எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று எனுமிடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.)
பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் அரசியலின் கடந்த அறுபது 1 னைகளிலோ ஒ சங்கர சிவன்
தைந்து வருட கால வரலாற்றை |
வேனும் கவனம் ஆராய்ந்து பார்த்தால் இரண்டு |
ஆனால் அது அ தமிழரசுக்கட்சி சமஷ்டிக்
வெற்றிக்குத் த விடயங்களை விளங்கிக்கொள் | ளலாம். இக் காலப்பகுதியில் தமிழ் |
வில்லை. மக்கள் கோரிக்கையை முன்வைத்
களைத் தூண்டிவி தது. அக்கோரிக்கையைச்
மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக் காத அதேவேளை படிப்படியாகப்
அவர்கள் முகங்ெ சரியான முறையில் கையா
பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதும் |
ளைப் பட்டியல் லாகாத காரணத்தால் அது
மக்களுக்குத் தலைமை தாங்கியவர் |
மன்றத்துக்குப் ே தோல்வியடைந்ததும் தமிழர்
கள் எவ்வித சிரமமும் இல்லாமல்)
தார்கள். இதற்க விடுதலைக் கூட்டணி என்ற
மக்களின் துயரங்களை மூலதனமாக்
மக்களைத் தொட பெயரில் தனிநாட்டுக்
வருகின்றார்களா? கித் தங்கள் பதவிகளைத்தக்க கோரிக்கையை முன்வைத்
முருகப் பெரும் வைத்துக் கொண்டிருப்பதும் ஒரு | தார்கள். தமிழர் விடுதலைக்
விடயம். தலைவர்கள் மிகக் கெட்டிக்T சூரன் வெவ்வே கூட்டணியினால் இக்
தனமாகத் தமிழ் மக்களைக் | எடுத்தது போல !
தொடர்ச்சியாக ஏமாற்றி வருவது | கோரிக்கையைத் தொடர்ந்து
காலத்துக்குக் |
என்றும் கூட்டமை மற்றைய விடயம். முன்னெடுக்க முடியவில்லை.
இலங்கையின் தென்பகுதியில் ஜே.ஆர்.ஜயவர்ததனவின்
வேறு பெயர்களில்
போதிலும் தமிழ் கடுமையான அணுகு
போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளு மன்ற உறுப்பினர்கள் தொகுதியில் |
வதில் எந்த ம முறைக்குக் கட்டுப்பட்டு மாவட்ட
மேற்கொண்ட அபிவிருத்திச் செயற் |
வில்லை. ஒரு ெ சபையை ஏற்கும் நிலைக்கு
பாடுகள் மற்றும் மக்களின் பொருளா |
வைப்பதும் அது ! வந்தார்கள். அதன்பின் சில
தார மேம்பாட்டுக்காகச் செய்த |
வேறொரு கொள்ள காலம் இந்தியத் தலையீடு
சேவைகள் போன்றவற்றைப் பட்டிய
துமாக இந்த ஏமா
கின்றது. என்றும் ஐக்கிய இலங்
லிட்டுக் காட்டியே தேர்தலில் வெற்றி யீட்ட வேண்டியிருந்தது. தமிழ்ப் பிர
தமிழரசுக்கட்சி கையில் தீர்வு என்றும்
தேசங்களில் போட்டியிட்ட தலை | காலங்கடத்திவிட்டுத்
கையை முன்வை
கையைச் சரியான தமிழ்த் தேசியக் கூட்ட
வர்களுக்கு இந்தச் சிரமங்கள் இருக்க | விலலை அவர்கள் அபிவிருத்தியிலே
லாகாத காரணத்த மைப்பு என்ற பெயரில் புலிகளுடன் சங்கமமாகித்
டைந்ததும் தம் மக்களின் பொருளாதாரப் பிரச்சி " தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டார்கள்.
அர்ற
1 முதல் இன்ற
தமிழ் மக்களை | ஏமாற்றும் தலை
நவம்பர் 01 - 07, 2012

-விற்கு
திருத்தம் 134
நினைவழியா (மாரது
நாள்.
அற்புதன்
தேவானந்தா 13ஆம் திருத்தம் உருவாக்கப்பட்ட போதுகூட சிறிலங்கா சுதந்திரக்கட்சி பூரண ஆதரவு அளித் திருக்கவில்லை. தற்போது அதனை ஏற்றுக் | கொள்கிறது. அவ்வாறே தற்போதும் 13ஆவது | திருத்தம் தொடர்பாக சில கட்சிகளினால் வெளி | யிடப்படும் கருத்துக்களையும் நோக்கவேண்டும்.
அதேநேரம், அனைத்துக் கட்சிகளும் பங்கு பற்றுகின்ற பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவே இந்த அரசியல் தீர்வுநிலை | யானதாக உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என | நம்பபப்டுகின்றது.
அந்த நிலையான தீர்வை விரும்பாத | தமிழ்த தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதில் தயக்கம் காட்டுகின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தமிழ் | மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது தொடர் | ந்தும் இழுபட்டுச்செல்வதையே விரும்புகின்றனர், | இதுவே அவர்களின் அரசியலுக்கு வாய்ப்பான சூழலாக இருக்கும் என்பதனாலேயே அதனை அவர்கள் விரும்புகின்றார்கள்.
இந்த சுயநல அரசியல் நோக்கங்களைக் | கருத்தில் கொள்ளாது அனைத்துத் தரப்பினரும் | தெரிவுக்குழுவில் இணைந்து அரசியல் தீர்வை | எட்டுவதற்கான தங்களது பங்களிப்பை செலுத் துவதே தற்போதைய நிலையில் நடைமுறைச் |
அமரர் சாத்தியமானதாக இருக்கும்.)
அதைவிடுத்து வெளிச்சக்திகளிடம் முறை ! யிடுவதும் அவர்களின் உதவியை நாடுவதும் | நாட்டில் ஓர் நிலையான தீர்வு உருவாகுவதற்கு | ஏதுவான சூழலை ஏற்படுத்தாது. மாறாகத் |
-தினமுரசின் ஸ்தாபகரும் ஆசிரியரும்தேவையற்ற சிக்கல்களையே உருவாக்கும்
தோழர்-ரமேஷ் | என்றும் தெரிவித்துள்ளார்.
நடராஜா அற்புதராஜா) ருபோதும் சிறிதள் | கூட்டணி என்ற பெயரில்
உதிர்வு:-1999.ll.023 செலுத்தவில்லை | தனிநாட்டுக் கோரிக்கையை
முகவரி:-அராலி மத்தி வர்களின் தேர்தல் |
முன்வைத் தார்கள். தமிழர்
வட்டுக்கோட்டை, டையாக இருக்க
விடுதலைக் கூட்டணி
யாழ்ப்பாணம், பின் இன உணர்வு !
யினால் இக்கோரிக்கை ட்ெடும் இன ரீதியாக யைத் தொடர்ந்து முன் காடுக்கும் துயரங்க ) னெடுக்க முடியவில்லை.
10 ஆண்டுகள் பறந்தோடினாலும் போட்டும் பாராளு) ஜே.ஆர்.ஜயவர்த்தனவின்
பத்திரமாய் மனங்களில் பாய்க்கொண்டிருந் கடு மையான அணுகு
வீற்றிருக்கும் ஆசானே!
பத்திரிகை வரலாற்றில் காகத்தான் தமிழ் |
முறைக்கும் கட்டுட்டு மாவட்ட
விந்தைகள் பல புரிந்து டர்ச்சியாக ஏமாற்றி
சபையை ஏற்கும் நிலைக்கு
உன் பெயர் மறைந்திடுமோ? வந்தார்கள். அதன்பின் சில
விருப்புடனே நீ வளர்த்தெடுத்த
மராதான் உன்னை மறந்திடுமோ? மானுடனான போரில் |
காலம் இந்தியத் தலையீடு வறு வடிவங்களை என்றும் ஐக்கிய இலங்.
ஈழ விடுதலைக்காய் தமிழ் தலைவர்கள் கையில் தீர்வு என்றும்
களங்காண திடங்கொண்ட
கூட்டத்தில் ஒருவன் நீ! காலம் கூட்டணி
காலங்கடத்தி விட்டுத்
திசைமாறி தடம்புரண்ட ப்பு என்றும் வெவ்
தமிழ்த் தேசியக் கூட்ட
விடுதலைப் பயணத்தில் ம் அரங்குக்கு வந்த
சரியானவர்களோடு சங்கமமாகி மைப்பு என்ற பெயரில்
சதிகாரர்களுக்கு எதிராய் மக்களை ஏமாற்று !
புலிகளுடன் சங்கமமாகித்
சலனதம்கொண்டவன் நீ மாற்றமும் இருக்க |
தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை காள்கையை முன் | ஏற்றுச் செயற்பட்டார்கள்.
மக்களின் முரசாய் தோல்வியடைந்ததும் இக்கால கட்டத்தில் தான்
திகழ்ந்து தினமுரசில்
உன் பேரை செய்த கையை முன்வைப்ப |
புலிகளே தமிழ் மக்களின்
வித்தைகள் எத்தனை எத்தனை ற்று நாடகம் தொடர் |
திடர் | ஏகப் பிரதிநிதிகள் எனக்
முரசம் எனும் மகுடமிட்டு கூறினார்கள். இந்திய
நீ வணரந்து ஆசிரியர் தலையங்கம் கண்டு = சமஷ்டிக் கோரிக் |
முயற்சிகள் தோல்வி அடை
வியக்காத் தமிழ் பேராளர் த்தது. அக் கோரிக் |
ந்ததற்கு அரசாங் கங்களின்
தாதுண்டோ T முறையில் கையா |
விட்டுக்கொடாத மனோபா பால் அது தோல்விய
நாரதராகி நார்நாராய் நீ கிழித்து வமே காரணம் என்றும்
அரசியல் சூழ்ச்சிகளை எண்ணி ழெர் விடுதலைக்
நடுங்காதார் தானுண்டோ! | புலிகளின் ஆயுதப் பலத்தின் | மூலம் விடுதலையைப்
ரசிகனாய் நீ மாறிய பெறமுடியும் என்றும் மக்
இலக்கிய நயம் தனிலே களை நம்பவைத்தார்கள்.
அள்ளி வந்த கிளுகிளுப்புக்களை
அரசிக்காத இசா நெஞ்சம்தானுண்டோ) முள்ளிவாய்க்காலில் புலிகள் தோல்வியைத் தழு
அதிரடி ஐயாத்துரை| வியதும் தமிழ்த் தேசியக்
காதிலை பூ கந்தசாமி
என நாமங்கள் பல பூண்டு கூட்டமைப்புக்குள் முரண்
தமிழுக்கும் தமிழர்க்கும் | பாடு வளரத்தொடங்கியது,
வஞ்சம் நினைப்போரை தனிநாட்டுக் கொள்கையைக்
பண்ணிய நக்கல் நய்யாண்டி கண்டு
வாய்விட்டுச் சிரியாகார் தூடோ. கைவிட மறுத்தவர்களுக் கும் ஐக்கிய இலங்கையில்
இத்தனை வித்தைகளையும்
டென சிந்தையில் கொவர்டவனே அரசியல் தீர்வு என்ற நிலைப்
உன் நினைவை எம்மனதில் தானருத்தி )T)
பாட்டை வலியுறுத்தியவர்
பணி தொட முயற்சிக்கின்றோம், களுக்குமிடையே இன்று
பக்க பலமாய் நின்றெமக்கு வரை சமரசம் ஏற்பட
தக்க வழிகாட்டுங்கள் இசானே! வில்லை. (தொடர்ச்சி 22 ஆம் பக்கம்)
இ தினமுரசு -குடும்பத்தினர்
வரை
வாரமலர் தினமுரசு
03)

Page 4
-தினமுரசு
அவலம்! அவலம்
வாரமலர்
"பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்பு வராவிட்டால் அரசாங்கம்
தீர்க்கமான முடிவை எடுக்கும்" (த.பெ.இல:- 167. யாழ்ப்பாணம்.
அரசாங்கம் இவ்வாறு தொலைபேசி: - 021 2223628 தொலைநகலி (Fax) :- 021 2221811
தெரிவித்ததும் சம்மந்தர் ஈ-மெயில் (E-mail):-
இன்னொரு செய்தியை thinamurasu@live.com
வெளியிட்டார். அதாவது
"கூட்டமைப்பு இல்லாமல் முரசம்
அரசாங்கம் எந்தவொரு
தீர்வையும் எடுக்கமுடியாது. வாசகர்களுக்கு வணக்கம்!
அப்படி எடுத்தாலும் அதற்கு வலிமை இருக்காது" என்று
கூறியிருந்தார்.
இரண்டு தரப்பின் கருத்துக் வன்னியில் கடும் மழை கார்ண
களும் அரசியல் தேவை கருமாக சுமார் 4000பேர் இடம்பெயர்ந்து
திய விதண்டாவாதங்களாக தஞ்சமடைந்திருப்பதாக கிடைக்கும்
இருந்தாலும், தற்போதைய செய்திகள் கவலை தருகின்றது.
இலங்கை அரசியலையும் ஏற்கெனவே கொடிய யுத்தத்தினால்
கூர்ந்து அவதானிக்க சொந்த வாழ்விடங்களையும், சொந்த
வேண்டிய தேவை உள்ளது. பந்தங்களையும் இழந்து தவித்த மக்கள்
இலங்கையில் தமிழ் அனுபவித்த துயரங்கள் கொஞ்சமல்ல.
அரச
மக்களுக்கு அரசியல் வடக்கு - கிழக்கு மக்கள் யுத்தத்தினால்
கூட்டை
தீர்வொன்றை வழங்க பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு சில
விட்டால்
வேண்டுமென்ற நோக்கம் காலங்களாவது ஓய்வு கிடைத்தது.
மெல்ல சிதைவடைந்து |
றைக் கா வன்னி மக்களுக்கோ மூன்று
வருவதை அவதானிக்க
தற்போத
முடிவு க தசாப்த காலமுமே துயரமும், நிம்மதியற்ற
முடிகின்றது. இதற்குக்
யமாகும் வாழ்வும்தான்.
காரணம் புலிகள் அழிக்கப்
அத்தை யுத்தத்துக்குப் பிறகு, அகதி முகாம்
பட்ட பின்னர் தமிழ், முஸ்லிம்
அதிகார வாழ்க்கை. அர்த்தமற்ற மீள்குடியேற்றங்கள்.
இனங்களை தோற்றுப்போன
முடக்கிப் அங்குமிங்குமான அலக்களிப்புகள்
இனங்களாக வரித்துக்
கூட்டை
மக்களின என வன்னி மக்கள் விபரிக்கமுடியாத
கொள்ளும் போக்கு !
கருதமுடி
வளர்ச்சியடைந்து வருகின்றது. அவலங்களைச் சந்தித்தபடி வாழ்ந்து .
பிழைக கொண்டிருக்கின்றார்கள்.
மறுபக்கத்தில் அரசியல் தீர்
தமிழ் மக் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவது
வொன்றை வழங்கவேண்டிய
கௌரவ அர்த்தமானதாகவும், நிரந்தரமானதாகவும்
தேவை இல்லை என்று |
யல் தீர் இருப்பது அவசியமாகுமென தொடர்ந்து
பேரினவாத சக்திகள்
விருத்தி கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அவை
பகிரங்கமாகவே கூறுகின்ற
எழுச்சிக் நிலைமை காணப்படுகின்றது.
கொண் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
இதன் விளைவாகவே '
தம.வி.ப யுத்தம் முடிவுக்குவந்து மூன்று
கோயில்கள், பள்ளிவாசல்கள்
தமிழ் கட் ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் சொந்த
மீது நாகரிகமற்று தலையீடு
மலைய. இடங்களில் திருப்தியான மீள்
செய்யவும், காலங்காலமாக
முஸ்லிம் குடியேற்றத்துடனும், பாதுகாப்புடனும்
என்பவர்
இருந்து வரும் பழக்கங்களி வாழும் சூழல் வன்னி மக்களுக்கு
நாட்டிலு லும், சம்பிரதாயங்களிலும்
நாடுகளி அமையவில்லை,
தேவையற்ற தலையீடுகளும்
தீர்வு வி -அதிகாரத்திலிருப்பவர்களின் அசமந்தப்
அதிகாரத் தோரணையோடு
இணை. போக்குகளால் தொடர்கின்ற அவலங்கள்
நடந்தேறுகின்றது.
தீர்வு வி ஒருபுறமும் இயற்கை அனர்த்தங்கள்
அதுவும் 2009ஆம்
முன்னக இன்னொரு புறமுமாக வன்னி
ஆண்டு மே 19ஆம் திகதிக்குப்
செய்யtே மக்களை துரத்துகின்ற துயரங்களை
பின்னர், தமிழ், முஸ்லிம் மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும்.
மக்களை பார்ப்பதிலும், மழை காலம் தொடரப்போகின்றது.
அவர்களுடனான சாதாரண தற்காலிக இருப்பிடங்களில் விடப்பட்டி
பிரச்சனைகளை ருக்கும் மக்கள் மீண்டும் அவலப்படப்
அணுகுவதிலும் ஒரு போகின்றார்கள் என்று பல தடவைகள்
மேலாதிக்கத்தனத்தையும் ஊடகங்களும், சமூக அக்கறையாளர்களும்
காணமுடிகின்றது. பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தபோதும்
இவ்வாறான சூழலிலேயே யாருடைய காதுகளுக்கும் அந்தக் குரல்கள்
13ஆவது திருத்தச் சட் டத்தை கேட்கவில்லை.
நீக்கவேண்டும். மாகாண அதன் விளைவு இப்போது வன்னி
சபைகளை இல்லாது
செய்யவேண்டும் மக்கள் மழைக்கும் வெள்ளத்துக்கும் முகம்
என்றெல்லாம் வாய் கூசாம கொடுக்க நேரிட்டுள்ளது, அகதியாக வாழ்ந்து
லும், மனச்சாட்சி இல்லாமலும் பழக்கப்பட்டவர்கள் என்பதால் இதையும்
பேசுகின்ற நிலைமை
ஏற்போடும் அந்த மக்கள் சமாளித்துக் கொள்வார்கள்
தோன்றியுள்ளது.
போவதில்ல என்று நாம் சாதாரணமாக விட்டுவிட
இவையெல்லாம் இலங்கை
இதன் u முடியாது.
யில் தமிழ், முஸ்லிம் மக்கள்
கடந்த கால இடப்பெயர்வு வாழ்வின் வலி
அரசியல் அபிலாஷைகளோ
களும், தமி களும், அவலங்களும் அதை அனுபவிப்
டும், பாதுகாப்போடும், சுய
மக்களின் ப பவர்களுக்கே தெரியும் சமைத்த உணவு
கெளரவத்தோடும் வாழமுடியும்
தெளிவுபடு கொடுத்தோம், தற்காலிக கூடாரங்கள்
என்ற நம்பிக்கையீனத்தை
உண்மைல். கொடுத்தோம் என்று சம்பிரதாயமாக
தோற்றுவித்துள்ளது.
ரீதியாக மு பேசுவதும், நடந்துகொள்வதும் அதிகார
இந்த நிலைமையை
தமிழ், முஸ் மேலாதிக்கமாகும். மாறாக முன்கூட்டியே
சீர்செய்யவேண்டுமாக
எதிர்ப்பு நில நிலைமைகளை உணர்ந்துகொண்டு -
இருந்தால் ஜனாதிபதி
இருக்கின்ற நிரந்தரமான நடவடிக்கைகளை எடுப்பதே
மகிந்த ராஜபக்ஷ
அர்த்தப்படு மக்கள்மீதான உளப்பூர்வமான பணி
தலைமையிலான அரசு
முட்டாள்த்த யாகும்.
துணிச்சலான தீர்மானங்களை
அவ்வா இடப்பெயர்வு வாழ்வில் வயோதிபர்
எடுக்கவேண்டும். தமிழ் மக்க
அரசியல் தீ களும், பெண்களும், குழந்தைகளும்
ளுக்கு அரசியல் தீர்வொன்றை
கேலிக்குள் வழங்கவேண்டுமென்பது
கருத்துப் பார் முகங்கொடுக்கும் துன்பங்களுக்கு உடனடி
இந்த நாட்டில் வாழும் யாக மனிதாபிமான அடிப்படையில் தீர்வு
வழிபாட்டுத் முஸ்லிம் மக்களின் அரசியல்
தாக்குதல்க காணப்படவேண்டும்.
அபிலாஷைகளுக்கும் !
அனுமதிப்பு துஷ்பிரயோகங்களுக்கு இடமளிக்காமல்
நம்பிக்கையை கொடுப்பதாக
கொள்ளாம் அதிகாரிகள் சக மனிதநேசிப்போடு
அமையும்.
என்று தமிழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை |
அரசியல் பிரச்சினைக்கு
கள் கருதுகி செய்யவேண்டும். இல்லாவிட்டால்
நிரந்தரமானதும், கௌரவமா
தற்போதுள் பாதிப்புக்களைக் கூறியபடி பிள்ளையின்
னதுமான தீர்வை வழங்காமல்
இந்த ச பெயரைக் கூறி பூதம் சாப்பிட்ட கதை
எத்தகைய இதயசுத்தியோடும்
சந்தேகங்க தொடரவே செய்யும்.
அபிவிருத்தியையும், மீள் - !
காணப்பட கட்டுமானங்களையும்
இருந்தால், முன்னெடுத்தாலும் அவற்றை
பாராளுமன் மீண்டும் மறுமடலில்
உணர்வுபூர்வமாகவும். வந்து கலக்கும்வரை
பெரும்பான்
என்றென்றும் அன்புடன்,
முழுமையான
கொண்டுள் ஆசிரியர்.

ட்டமைப்பு இல்லாமல் தீர்வு
அரசு புதிய
முயற்சி! தகர்க்க த
விடயத்தில் முன்னகர்வைச் செய்யவேண்டும். அவ்வாறான அரசின் முயற்சி நம்பிக்கையான நகர்வைச் செய்யுமாக இருந்தால், தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியிருக்கும் நம்பிக்கையீனத்தை அது தகர்க்க உதவும்.
இந்த முயற்சியோடு மகிந்த ராஜபக்ஷ தலைமையி
மக்களும் கைகோர்க்கின்ற லான அரசில், வேறுபட்ட கருத்
போது, கூட்டமைப்பு தானா -ரங்கம்
துக் கொண்ட தனது அரசியல்
கவே இழுபட்டு வருகின்ற . மப்பு இல்லா
சகாக்களின் கடும்போக்கு
சூழல்வரும், கூட்டமைப்பு ஓம் தீர்வொன்
நிலைப்பாட்டை எதிர்கொண்டு
பெற்றுத்தருமென நம்பப்படு பிரச்சினைக்கு தீர்வைக்காண
கின்ற தீர்வைவிடவும், அரசு Tண்பதென்று
உறுதிகொள்ளவேண்டும்.
நியாயமான தீர்வொன்றை எடுத்திருக்கும் Tலத்தின் அவசி
அத்தகையதொரு முடிவை
முன்மொழிய வேண்டும். -- தமிழ் மக்களின்
ஜனாதிபதி எடுக்க முயற்சி
கூட்டமைப்பு தொடர்ச்சியா ன அரசியல்
செய்தால் அதை தமிழ்
கச் செய்துவரும் தவறுகளைப் ங்களையும்
தேசியக் கூட்டமைப்பினர்
போலவே தற்போது ஒரு பாரிய 1 போட்டிருக்கும்
விரும்பப்போவதில்லை.
தவறுக்கு வழியேற்படுத்திக் மப்பினரை தமிழ்
கூட்டமைப்பைப் பொறுத்தவரை எ தலைமையாக
கொடுத்துள்ளது. அதாவது டயாது. சரி.
பிரச்சினை உடனடியாக
இவ்வளவு காலமும் சும்மா ளுக்கு அப்பால்
தீர்ந்துவிடவும் கூடாது, அதுவும்
கிடந்த 13ஆவது திருத்தச் க்களின்
தமது பங்களிப்பு இல்லாமலும்
சட்டமூலத்தை இப்போது மான அரசி
நடந்துவிடக்கூடாது என்பதாகும்.
பூதாகரமாக்கியதால், 13ஆவது வுக்காகவும், அபி
- காலச்சூழ் நிலையானது
திருத்தச்சட்டமே தனிநாட்டுக்கு க்காகவும், மீள் 'காகவும் இயங்கிக்
கூட்டமைப்புக்கு தற்போது
ஒப்பான சட்டம்போல்
இனவாதிகள் கொக்கரிக்கும் மீண்டுமொரு வாய்ப்பை டிருக்கும் ஈ.பி.டி.பி, பு, போன்ற
வழங்கியிருக்கின்றது.
நிலைமை ஏற்பட்டுள்ளது. ட்சிகள் மற்றும்
சர்வதேசமும், முக்கியமாக
கூட்டமைப்பை புறம் தள்ளி கக் கட்சிகள்,
இந்தியா, சீனா ஆகிய நாடுகளும்
அரசியல் தீர்வொன்றை வழங்க 3 கட்சிகள்
சரி, பிழைகளுக்கு அப்பால்
அரசு தற்போது முன்னெடுக்கும் நறையும், உள்
கூட்டமைப்பை கூப்பிட்டுப்பேசும்
முயற்சிகள் அரசின் சக ம், புலம்பெயர்
நிலைமையுள்ளது. இந்த
பங்காளிக்கட்சிகளுக்கு மட்டுமல் லும் இருக்கும்
வாய்ப்பை கூட்டமைப்பு
லாது சிங்கள, தமிழ், முஸ்லிம் நம்பிகளையும் த்துக் கொண்டு
தவறவிடக்கூடாது. ஆனால்
மக்களுக்கும் பகிரங்கப்படுத்தப் டயத்தில்
அடிப்படைத் தெளிவும்
பட வேண்டியது அவசியமாகும். கர்வைச்
கூட்டுக்குள்ளிருப்பவர்களுக்கி
- பாராளுமன்றத் தெரிவுக் வண்டும்.
டையில் ஒற்றுமை உறுதியும்
குழுவுக்கு கூட்டமைப்பு இல்லாததால் இந்த வாய்ப்பும்
வரவேண்டுமாக இருந் தவறிவிடக்கூடிய சூழல் உள்ளது.
தால், கூட்டமைப்புக்கு இவ்வாறான தவறுக்கான
சில வாக்குறுதிகள் விலையையும் துரதிர்ஷ்டசாலி
வழங்கப்படவேண்டும் என்று களான தமிழ் மக்களே
கூட்டமைப்பு தெரிவித்திருந்த கொடுக்கவேண்டியிருக்கும்.
கருத்துக்கு பதிலளிக்கும் எனவே கூட்டமைப்பு
முகமாக கூட்டமைப்புக்கு வராவிட்டால் தீர்வொன்றைக்காண
எந்த வாக்குறுதியையும் அரசு முடியாது என்று கூறுவதை
வழங்கமுடியாது. ஏன் அரசு கைவிடவேண்டும்.
என்றால் அரசுக்குள்ளும் அது கூட்டமைப்பு தம்மை
கருத்துவேறுபட்ட விட்டால் ஆள் இல்லை என்ற
கட்சிகள் இருக்கின்றன. மனோபாவத்தையே ஏற்படுத்தும்.
எனவே கூட்டமைப்பு இன்னொருவகையில்
பாராளுமன்றத் , மக்கள் வரவேற்கப்
கூட்டமைப்பு வரவில்லை
தெரிவுக்குழுவில் பங்கு லை.
நாங்கள் என்ன செய்வது
கொள்வதனூடாகவே தீர்வு| பதார்த்தத்தையே
என்று அரசு கூறுவதற்கும்,
தொடர்பாக தெளிவான - தேர்தல் முடிவு -
கால இழுத்தடிப்பைச் செய்
பேச்சுவார்த்தைகளை ழ்-முஸ்லிம்
வதற்கும் தேவையான பிரசா
நடத்தமுடியும் பிரதிபலிப்புக்களும்
என்று அமைச்சர் ரமாக முன்னெடுக்கும் த்துகின்றன. இந்த
பசில் ராஜபக்ஷ தந்திரோபாயமாகவும் ஓய சுயவிமர்சன
கூறியிருப்பதில் பார்க்கப்படுகின்ற நிலைமை ன்னெடுக்காமல்
நியாயமுண்டு. உள்ளது. லிம் மக்கள் அரச
எனவே அரசின் லைப்பாட்டில்
எனவே அரசாங்கம்
புதிய முயற்சிகள் அரசி மார்கள் என்றவாறாக
கூட்டமைப்பு இல்லாவிட்டாலும்
யல் பிரச்சினைக்கு த்திக் கொள்வதும்
தீர்வொன்றைக்காண்பதென்று
நிரந்தரத் தீர்வைக்காண னமாகும்.
தற்போது எடுத்திருக்கும் முடிவு
முன்னகர்த்தப்பட றான எண்ணப்பாடே
காலத்தின் அவசியமாகும். தமிழ்
வேண்டுமாக இருந்தால் ர்வு விடயத்தை
மக்களின் அத்தனை அரசியல்
கூட்டமைப்பு என்ற தடை ளாக்கும் விதமான
அதிகாரங்களையும் முடக்கிப்
அகற்றப்பட வேண்டும். போட்டிருக்கும் கூட்டமைப்பினரை ரிமாற்றங்களும், மத
அத்தகையதொரு தளங்கள் மீதான
தமிழ் மக்களின் தலைமையாக
சூழலே அரசு தமிழ் ளும், இவற்றை
கருதமுடியாது. சரி, பிழைகளுக்கு
மக்களுக்கு தீர்வை பது போல் கண்டு
அப்பால் தமிழ் மக்களின் கெளர
வழங்கப்போவதில்லை ல் இருப்பதுமாகும்
வமான அரசியல் தீர்வுக்காகவும்,
என்ற சர்வதேசத்தின் 2, முஸ்லிம் மக்
அபிவிருத்திக்காகவும், மீள்
குற்றச்சாட்டுக்களையும் மன்ற நிலையே
எழுச்சிக்காகவும் இயங்கிக்
எதிர்கொள்ளும் கொண்டிருக்கும் ஈ.பி.டி.பி,
சூழலைத் தோற்று த.ம.வி.பு, போன்ற தமிழ் 4ச்சங்களுக்கும்,
விக்கும். கட்சிகள் மற்றும் மலையகக் ளுக்கும் தீர்வு
கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் வண்டுமாக
என்பவற்றையும், உள்நாட்டிலும், தற்போது
எக்ஸ்டா Tறத்தில்
புலம்பெயர் நாடுகளிலும்
ரிப்போர்ட் ரமை பலத்தைக்
இருக்கும் தீர்வு விரும்பிகளையும் எ ஜனாதிபதி
இணைத்துக் கொண்டு தீர்வு
ளது.
ரமலர் )
முரசு
நவம்பர் 01 - 07, 2012)

Page 5
புலிகளின் வீழ்ச்சி!
{ றேத்
தலைவர் கொண்டு போ மச்சான்
ரிஷி
கடல் பகுதிக்குள் கொண்டு செல்வதே ரிஸ்க் அதிகமான I காரியம். அதிலும், | கப்பலில் கிட்டு போன்ற 1 புலிகளின் முக்கியஸ்தர்
செல்வதால், தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. கிட்டு செல்வதற்கான கப்பலை செலுத்து | வதற்காக கப்டன் ஒரு
வரை தேர்ந்தெடுத்து, தொலைத்தொடர்பு சிறப்பு பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு
அனுப்பி வைத்தார் போலந்துக் போய்
சேர்ந்த கதையை கடந்தவாரம் பார்த்தோம். அங்கே உதவிக்குக்கூட யாருமின்றித் தவித்துக் கொண்டிருக்கையிலேயே போய் இறங்கியிருந்தார் கே.பி.! அவரிடம் கிட்டு சொன்ன முதல் வாக்கியம், "என்னை எப்படியாவது தலைவரிடம் கொண்டுபோய் விட்டுவிடு மச்சான்"
ஆனால், கிட்டு தலைவரிடம் போய்ச்சேரவில்லை. போகும்வழியில் இந்தியக் கடலில் உயிரிழந்தார்.
கிட்டு ஏன், எப்படி இறந்தார்? அநேகருக்கு அதுபற்றி முழுமை யான விபரங்கள் தெரியாது. இது . பற்றி முன்பு நான்கைந்து வெவ்வேறு
கே.பி. விதமாக கூறப்பட்டு வந்தன. அதில்
எதற்காக இந்த விசேட பயிற்சி? எந்தக் கதை நிஜம் என்பதில் குழப்
| அந்த நாட்களில் புதிதாக வந்திருந்த பங்கள் இருந்தன.
| தொழில்நுட்பம் ஒன்று தொடர்பான புலிகள் இலங்கையில் பலமாக
1 பயிற்சி அது. அதைப் பற்றியும் இருந்தபோது, கிட்டுவின் இறப்பு
1 கொஞ்சம் சொல்ல வேண்டும். எப்படி நடந்தது என்று விலாவாரியாக
அதையும் ஏன் சொல்லவேண்டும் வெளியிடவில்லை. கிட்டு கப்பலுடன் .
என்ற காரணம், தொடர்ந்து வெடித்துச் சிதறியது பற்றிய நிஜமான
படிக்கும்போது உங்களுக்கே புரியும். கதை தெரிந்தவர்கள் மிகச் சிலரே.
1992ஆம் ஆண்டு டிசெம்பர் மாத அவர்களும், புலிகள் இயக்கத்தின்
நடுப்பகுதியில் கிட்டு தாய்லாந்துக்கு முக்கியஸ்தர்களாக இருந்தார்
வந்து சேர்ந்தார். அப்போது, புலிகளின் கள். அவர்கள் யாரும் அப்போது வாய் வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு திறந்து எதையும் கூறவில்லை. புலி
பொறுப்பாளராக கே.பி. இருந்தார். களின் இரகசியம் காத்தல் அதற்கு
1 இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டுக் காரணமாக இருந்தது.
கொண்டிருந்த புலிகளுக்கு தேவையான இப்போது, இந்த விவகாரம்
ஆயுதங்கள், மற்றும் உபகரணங்கள் தொடர்பாக முழுமையாக தெரிந்த
அனைத்துமே கே.பி.யின் தலைமை ஒரிருவரே உயிருடன் உள்ளார்கள்,
யில் இயங்கிய பிரிவால் அனுப்பப்பட்டு அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட
வந்தன. தகவல்களின் அடிப்படையில் இது
புலிகளின் கடந்தகால செயற்பாடு எழுதப்பட்டுள்ளது. என்ன நடந்தது
களை அறிந்தவர்களுக்கு ஒரு விடயம் என்பதற்கு ஒரு பதிவு வேண்டும்
நன்கு தெரிந்திருக்கும். புலிகள் அல்லவா?
1 உபயோகித்த ஆயுதங்கள், மற்றும் சரி, இந்த விடயத்தில் நிஜம் என்ன? | உபகரணங்கள், அநேக தருண்ங் உண்மையில் என்னதான் நடந்தது?
1 களில் இலங்கை அல்லது இந்திய சில ஐரோப்பிய நாடுகளில்
1 இராணுவங்களிடையே கூட மாறி மாறி இருந்த கிட்டு, கடைசி
I இருந்ததில்லை. அவை லேட்டஸ்ட் நாட்களில் தலைமறைவு வாழ்க்கை
மொடல்களாக இருக்கும். வாழவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது
இதற்கு காரணம், மார்க்கெட்டில் என்பதை, கடந்த வாரங்களில்
புதிய தொழில்நுட்பம் ஏதாவது பார்த்தோம். அதன்பின் போலந்தில்
"வந்துவிட்டால், புலிகளின் வெளிநாட்டுப் இருந்து கிட்டுவை, தாய்லாந்துக்கு
பிரிவு உடனடியாக வாங்கி, அழைத்துக் கொண்டார் கே.பி.
இலங்கைக்கு அனுப்பிவிடுவது. கிட்டுவை தாய்லாந்தில்
| வழக்கமாக இருந்தது. வெளிநாட்டுப் இருந்து புலிகளின் கப்பல் ஒன்றில்
| பிரிவுக்கு கே.பி. பொறுப்பாளராக இலங்கைக்கு அனுப்பி வைப்பதே
1 2003ஆம் ஆண்டுவரை இருந்தார். திட்டம்.
1 அதுவரை இதுதான் வழமையாக இலங்கை கடற்படையினரின் கண்
இருந்தது. களில் சிக்காமல் கப்பலை இலங்கை
1992-ல் சட்டலைட் டெலக்ஸ் 0000000000000000000
ன்னாள் மிஸ் சென்னை, மும்பையில் மர்மமான
முறையில் குத்திக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சினிமா துறையில் உள்ளவர்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம்
என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காரணம், இவர் ஒரு நடிகையும்கூட.
கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த 'மிஸ் சென்னை' அழகி போட்டியில் வெற்றி பெற்ற 23 வயதான பிதுஷி தாஷ் பர்தே. ஒடிசாவில் பிறந்த இவர், சென்னையில் படித்து வளர்ந்தவர். சென்னையில் மொடலிங் செய்து வந்ததுடன், விளம்பரப் படங்களிலும், சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த சொப்ட்வேர் இன்ஜினியர் கேதார் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, மும்பையில் செட்டிலானார். இருவரும்
பொலிஸார் கொலை வழக்கு பதி மும்பை அந்தேரியில் உள்ள மணீஷ் கார்டன் பில்டிங்கில்
விசாரணையை தொடங்கினர். உள்ள பிளாட்டில் வசித்து வந்தனர்.
போஸ்ட்மோட்டம் ரிப்போர்ட் சம்பவ தினம் இரவு 9 மணியளவில் வேலை முடிந்து
பிதுஷி தலையில் ஆழமான வெ கேதார் வீட்டுக்கு வந்தார். கோலிங் பெல்லை அழுத்தினார்.
இருப்பதும், முகம், கழுத்து பகுதி நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் தன்னிடம் இருந்த
இருப்பதும் தெரியவந்துள்ளது. சாவியால் கதவை திறந்து உள்ளே சென்றார்.
கணவர் கேதாரிடம் விசாரித்த அங்கே தரையில் இரத்த வெள்ளத்தில் பிதுஷி சலனமற்று
கொடுத்த தகவல்களில் இருந்து, கிடந்தார்.
பிதுஷியை அன்று காலைக்குப்பி அவர் அருகே கண்ணாடி ஷோகேஸ் விழுந்து நொறுங்கி
கொள்ள முடியவில்லை என்று ! கிடந்தது. கண்ணாடி துண்டுகள் அவர் மீது சரமாரியாக குத்தி
ஒபீஸ் சென்றதுமே மனை? இருந்தன. இது கொலை என்பது உறுதியானது.
போன் செய்திருக்கிறார் கேதார்.
சென்னை பிதுஷி நடந்தது எ
(நவம்பர் 01 - 07, 2012
தின

தொழில்நுட்பம் சந்தைக்குள் வந்தது.
என்றும், புலிகளுக்குச் சொந்தமான பல பெரிய நிறுவனங்களே அதை
MVYahata என்ற கப்பலில் கிட்டுவை வாங்கத் தயங்கிய ஆரம்ப நாட்களில்,
அனுப்புவது எனவும், முடிவு புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு,
செய்யப்பட்டது. -- சட்டலைட் டெலக்ஸ் உபகரணங்களை
| இந்தக் கப்பலைச் செலுத்த | வாங்கியது.
நியமிக்கப்பட்ட அனைவருமே தமிழர் அந்த நேரத்தில், கிட்டுவும்
1 கள்தான். அவர்களது பெயர்கள், ஜெயச் I தாய்லாந்து வந்து, இலங்கைக்கு
1 சந்திரன், சிவராசா, சற்குணலிங்கம், I செல்வது என்று முடிவாகியதால்,
கிருஷ்ணமூர்த்தி, நாயகம், இந்திர கிட்டு செல்லவிருந்த கப்பலில்
1 லிங்கம், பால கிருஷ்ணன், மோகன். சட்டலைட் டெலக்ஸை பயன்
இதில் ஜெயச்சந்திரன் கப்பலின் படுத்துவது என்று திட்டமிட்டார் கே.பி.
கப்டன், சிவராசா என்பவர் 'பவுண்' கிட்டு செல்வது பரம இரகசியமாக
என்ற பெயரிலும் அறியப்பட்டவர். வைக்கப்பட்டிருந்தது. தாய்லாந்தில்
கப்பலின் சீஃவ் இஞ்சினியர் அவர். | சுமார் 2 வாரங்கள் கிட்டு, இரகசிய இடம் கிட்டு இலங்கை செல்வதற்காக |ஒன்றில் தங்கியிருந்தார். கிட்டு கப்பலில் | தாய்லாந்து வரை வந்திருக்கிறார்
இலங்கை செல்லப்போகும் விடயத்தை 1 என்ற விபரம், புலிகள் அமைப்பின் ( எந்தவொரு தொலைத்தொடர்பு உரை - தலைவர் பிரபாகரனுக்கும், வேறு | யாடலிலும் பயன்படுத்தாமல் இரகசியம் |
ஓரிரு முக்கிய தளபதிகளுக்கும் | காக்கப்பட்டது. காரணம், புலிகளின்
மட்டுமே தெரிந்திருந்தது. அந்த | தொலைத்தொடர்பு உரையாடல்களை
விடயம் மிக இரகசியமாக வைக்கப் இடைமறித்து அறிந்துகொள்வதில்,
பட்டிருந்தது. கப்பலில் கிட்டுவுக்கு
பிடம்
ய்விடு
இலங்கை, இந்திய உளவுத்துறைகள் Iஉட்பட சில
வெளிநாட்டு உளவுத் துறைகளும் ஆர்வ மாக இருந்தார்கள். 1 இதனால்தான், 1 புதிதாக வந்த
சட்டலைட் டெலக்ஸ் தொழில் நுட்பத்தை கிட்டு
| பாதுகாப்பு கொடுப்பதற்காக 8 பேர் | செல்லப்போகும் கப்பலில் பயன்
1 அடங்கிய புலிகளின் அணி ஒன்றும் படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த
தாய்லாந்தில் தயாராக இருந்தது. புதிய தொழில்நுட்பத்தை இடைமறித்து .
1 இந்த அணியில் அங்கம் வகித் அறியும் உபகரணங்கள் அப்போது
1 திருந்த லெப். கேர்ணல் குட்டிஸ்ரீ. இருக்கவில்லை.
"புலிகளின் ஆயுத தயாரிப்புத் துறையில் இந்த சட்டலைட் டெலக்ஸ்
"முக்கியமான ஒருவர். இலங்கையில் உபகரணத்தை நடுக்கடலில் நகரும்
புலிகளால் தயாரிக்கப்பட்ட ஆயுதங் 1 கப்பல் ஒன்றில் வைத்து இயக்கும்
1 கள் பலவற்றின் வடிவமைப்பில் பயிற்சிக்காகவே, கப்டன் ஒருவரை
1 இவரது பங்களிப்பு அதிகம். புலிகளிடம் சிங்கப்பூர் அனுப்பி வைத்திருந்தார்
| இல்லாத ஆயுதங்கள் பற்றிய | 1 கே.பி. "
1 நுணுக்கங்களை அறிவதற்காக புலி இந்த விபரங்களை ஏன் விலா
1 களின் தலைவர் பிரபாகரன், வாரியாக சொல்கிறோம் என்றால்,
1 குட்டிஸ்ரீயை கே.பி.யிடம் அனுப்பி இந்த சட்டலைட் டெலக்ஸ் உபகரணமே, |
வைத்தார். கிட்டுவின் இறப்புக்கு மறைமுகமான
கே.பி.-யுடன் லெபனான் சென்ற *
குட்டிஸ்ரீ, புலிகளின் வெளிநாட்டுப் 1 ஒரு காரணமாக இருந்தது.
பிரிவின் பாலஸ்தீன விடுதலை | சிங்கப்பூரில் சட்டலைட் டெலக்ஸ்
(பி.எல்.ஓ. ) தொடர்புகள் மூலம் 1 பயிற்சியை முடித்துக் கொண்டு, 1 சட்டலைட் உபகரணத்துடன்
அங்கு ஆயுதத் தயாரிப்பில் சில
பயிற்சிகளைப் பெற்றார். அதன்பின் 1 திரும்பியிருந்தார் அந்த கப்டன்.
பிரபாகரன் கேட்டிருந்த புதிய ஆனால், அதே நேரத்தில் புலிகளின்
1 ஆயுதங்கள் பற்றிய விபரங்களுடன், மற்றொரு கப்பல் முக்கிய பொருட்
(கிட்டு ஏறிய அதே கப்பலில் "களுடன் இலங்கைக்கு செல்ல
[ பயணித்திருந்தார். வேண்டியிருந்தது. புலிகள் அமைப்பின்
1 கிட்டு இறந்த செய்தியை வெளி 1 முக்கியஸ்தரான கிட்டுவும் அதே
1 யிட்டபோது, இவர்களது பெயர்களை 1 கப்பலில் செல்ல வேண்டும் என்பதால், (யும் வெளியிட்டிருந்தது விடு தலைப் 1 தம்மிடம் இருந்தவர்களில் சிறந்த
1 புலிகள் இயக்கம். ஆனால், இந்த 8 1 கேப்டனையும், மாலுமிகளையும்
1 பேரையும் தவிர, மற்றொரு விடுதலைப் - கப்பலை செலுத்த அனுப்புவது என்று
1 புலி உறுப்பினரும் அந்த கப்பலில் முடிவு செய்தார் கே.பி.
1 இருந்தார். அவரது பெயரை புலிகள் சிங்கப்பூர் பயிற்சிக்கு சென்ற
1 இயக்கம் அப்போது, இறந்தவர்கள் கப்டனைவிட, அனுபவமுள்ள
1 பட்டியலில் வெளியிடவில்லை. மற்றொரு கப்டனை அனுப்புவது
(தொடரும்...)
2 அடி
- கொலை!
னன்?
வு செய்து
சென்போனை எடுக்கவில்லை. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும், மனைவியை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கேதார் தெரிவித்துள்ளார். பில்டிங் வோட்ச்மேனிடம் பொலிஸார் விசாரித்தனர். பிதுஷியின் பிளாட்டுக்கு காலை
யில் ஒருவரும் பிற்பகலில் ஒருவரும் வந்து சென்றதாகவும் அவர்கள் யாரென்று தெரியவில்லை எனவும் வோட்ச்மேன் கூறினார். அவர்களில் ஒருவர் வெள்ளை
சட்டை அணிந்திருந்தது ஞாபகத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். வெள்ளைச் சட்டை நபரும், மற்றைய வரும் யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிதுஷியின் செல்போனில் பதிவான மெசேஜ்களை ஆய்வுசெய்த போது, சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகளிடம் இருந்தே பெரும்பாலான மெசேஜ்கள் பதிவாகியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து பொலிஸின் சந்தேகம், சினிமா துறையில் பிதுஷியை நன்கு தெரிந்த ஒருவர்தான் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பதாக உள்ளது.
உல் இருந்து, ட்டுக்காயம் பில் நகக்கீறல்கள்
போது அவர் அவரால்
ன் தொடர்பு தரிவித்துள்ளார்.
பிதுஷிக்கு ஆனால், பிதுஷி
ரமலர்
முரசு

Page 6
ஒலஎன்
பா.ராகவன்
கிட்டத்தட்ட இருபத்திமூன்று
அப்படியேதான் நடந்தது. ஆண்டுகால இடைவெளியில் பகுதி
இஸ்லாம் என்றொரு மார்க்கம் பகுதியாக, வரிசைகள் அற்று
முஹம்மது நபியினால் அறிமுகம் முன்னும்பின்னுமாக, வேறு வேறு
செய்யப்பட்டபோது, அதனை மனமு சூழ்நிலைகளில், அந்தந்தக் கால
வந்து ஏற்றவர்களுக்கும் ஏற்க மறுத்த கட்டத்தின் தேவையை அது, எல்லா
வர்களுக்கும் இடையில் உருவான காலங்களுக்கும் பொருந்துமா
முதல் மோதலில் ஆயுதமாகப் என்கிற பார்வையை உள்ளடக்கி
பயன்படுத்தப்பட்ட பொருள், அருளப்பட்டது.
ஒட்டகத்தின் தாடை எலும்பு. வேதவரிகள் தமக்குள்
இத்தனைக்கும் பகிரங்கமாக இறங்குவது பற்றி முஹம்மது சில
இஸ்லாம் குறித்த பிரசாரங்கள் நுணுக்கமான விவரங்களைத்
எதுவுமே அப்போது ஆரம்பமாகி தந்திருக்கிறார்.
இருக்கவில்லை, ஏராளமானவர்கள் "மணி ஓசையின் அதிர்வைப்
இஸ்லாத்தில் இணைந்திருந்தார்களா போல் சமயத்தில் அவை என்
என்றால் அதுவுமில்லை. மிஞ்சிப் னுள்ளே இறங்கும், மிகந்த சிரமம்
போனால் பத்துப் பதினைந்து பேர் தரத்தக்க அனுபவம் அது, இறங்கிய
இருப்பார்கள். முஹம்மதின் உறவினர் வரிகளை நான் உணர்ந்து, புரிந்து
களும் நண்பர்களும், அந்தச் சிறு கொள்ளத் தொடங்கும்போது
வட்டத்தில் இரண்டுபேர்தான் பெண் அதிர்லின் லீக்சு குறைய ஆரம்பிக்கும்
கள். ஒருவர், முஹம்மதுவின் முற்றிலும் புரிந்துவிட்டவுடன் அதிர்வு மனைவி யான கதீஜா, அவருக்குப் நின்றுவிடும், சிலசமயங்களில் ஜிப்ரீல் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய நேரடியாக வந்து உரையாடுவார்.
இரண்டாவது பெண்மணியின் பெயர் அவரது சொற்கள், அப்படியே
உம்முல் பதில் இவர் முஹம்மதுவுக்கு உணர்வுகளாக என் மனத்தில்
சித்தி முறை, இறங்கித்தங்கும்."
இறைவன் ஒருவனே என்கிற ஒற்றுமையற்று, ஒழுக்கம்
தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இந்தச் குலைந்து, இறைத்தன்மை உணரா
சிறுகுழுவினர், அப்போதெல்லாம் மல் தறிகெட்டு வாழும் அரட் களின்
தொழுகைக்காக நகருக்கு வெளியே வாழ்க்கைநிலையை மாற்றி,
சென்று ஒரு பள்ளத்தாக்கில் யாரு உயர்ந்த இறைவனால் நியமிக்கப்
மறியாமல் கூடுவார்கள். முவறம்மது பட்ட ஓர் ஊழியராகவே அவர்
நபி வாயிலாகத்தாம் கற்றுக் கொண்ட தம்மை உணர்ந்தார். துளி அகங்
வேதவரிகளை ஓதி வணங்குவார்கள். காரம் கிடையாது. பெருமையோ,
தமது நம்பிக்கை ஒரு கேலிப் வானவர் வந்து இறைத்தூதர் என்று
பொருளாக ஆகிவிடக்கூடாது. அறிவித்துப்போன பெருமிதமோ,
என்பதால்தான் அப்படி யாருமறியாத கர்வமோ கிடையாது. ஊழியன்.
இடம் தேடிப் போனார்கள். வெறும் ஊழியன். இப்படித்தான்
அப்படியும் அவர்களால் முஹம்மது தன்னை இறுதிவரை
நிம்மதியாகத் தொழுதுவிட்டு வர கருதினார்.
இயலவில்லை. மெக்கா நகரின் தமது வாழ்நாளுக்குள் ஒட்டு
குறைஷிகள், அவர்கள் தொழுவதற்குப் மொத்த அரேபிய நிலப்பரப்பையும்
போகிற வழியில் நின்றுகொண்டு இஸ்லாம் என்கிற மார்க்கத்தின்
கிண்டல் செய்வார்கள். அவர்களது பக்கம் அழைத்துவந்து, நெறிப்
நம்பிக்கையான இஸ்லாத்தை. படுத்தி, தன்னிகரற்ற கலீபாவாக
அவர்களது தொழுகை முறையை ஆண்டு மறைந்தவர் அவர், ஆனால்
அவர்களையே கூடக்கிண்டல் இறுதிவரை கிழிந்த ஆடைகளை
செய்தால் சகித்துக்கொள்ள அவர்கள் (உடுத்தி, வறண்ட ரொட்டிகளை
தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால் உண்டு, இளமையில் இந்தமாதிரியே
முஹம்மதுவை, அவர் ஓர் இறைதூதர் தான் இருந்தார். மனைவி கதீஜா,
என்கிற அவர்களது ஆதார நம்பிக்கை ஒரு செல்வப் பெண்மணிதான்
யைக் குறைஷிகள் கிண்டல் என்றாலும், மனைவியுடன்
செய்ததைத்தான் அவர்களால் இணைந்து மகிழ்ச்சியாக அந்தச்
சகிக்கமுடியாமல் இருந்தது. செல்வங்களை அள்ளிஅள்ளி
ஏனெனில் முஹம்மது ஓர் ஏழைகளுக்குக் கொடுக்கத் தயாராக
இறைதூதர் என்பதையும், குர்ஆன் இருந்தாரே தவிர, தமக்கென்று ஒரு
அவர் வாயிலாக அருளப்பட்டுக் திர்ஹம் வெள்ளிக்காசு கூட அவர்
கொண்டிருக்கிற வேதம் என்பதையும் எடுத்துக் கொண்டதில்லை. பாசாங்
அவர்கள் வாய்வார்த்தையால் அல்ல, கற்ற இந்த எளிமைதான் முஹம்மது
தம் அந்தராத்மாவால் உணர்ந்திருந் வின் மிகப்பெரிய பலமாக இருந்தது.
தார்கள். இதைப் புரிந்துகொள்ளக் முஹம்மது, தாமொரு நபி என்று
கூடியவர்களாக மெக்கா நகரத்துக் கண்டுகொண்டதும் முதல்முதலில்
குறைஷிகள் இல்லையே என்பது அதைத் தம் மனைவியிடம்
தான் அவர்களது வருத்தம். தெரிவித்தார். அடுத்தபடியாக
தம்மை அணுகிக் கிண்டல் செய்ப அவர் இது குறித்துப் பேசியது.
வர்களிடம் கூடியவரை அவர்கள் தாம் வர்காஹ்விடம்.
உணர்ந்ததை எடுத்துச் சொல்லக் இருவருமே அதை நம்புவதில்
கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். எந்தத் தயக்கமும் காட்டவில்லை.
"உங்கள் வழியில் நாங்கள் குறுக்கே ஆனால் வரகாஹ் மட்டும் ஒரு
வரவில்லை, எங்களை நிம்மதியாகத் விஷயம் சொன்னார்.
தொழ அனுமதியுங்கள் என்று "நான் நம்புகிறேன். ஆனால்
வேண்டிக் கேட்டுக்கொள்ளக் கூடிய நீங்கள் இம்மக்களால் பொய்யன்
வர்களாக இருந்திருக்கிறார்கள். என்று தூற்றப்படுவீர்கள்.
ஆனால் குறைஷிகளுக்கு முஸ்லிம் கஷ்டப்படுத்தப்படுவீர்கள். ஏன்,
களை அவமானப்படுத்துவதில் ஓர் ஊரைவிட்டே துரத்தப்படுவீர்கள்.
ஆனந்தம் இருந்திருக்கிறது. எத்தனை அவர்கள் உங்களுடன் போரிடவும்
சிறியதொரு கூட்டம் தனியொரு வருவார்கள்."
மதத்தை, தனியொரு இறைவனை, வர்காவற் சொன்னது சத்திய
தனியொரு நம்பிக்கையை வாக்கு. அட்சரம் பிசகாமல்
இவர்கள்தான் வளர்த்து, பரப்பப் 06
போகிறார்களோ
அந்த எகத்த வில் மிரட்டலாகம் வாகவும் ஆகிப்3 எந்தத் தனியிடத் போனாலும் யார் வம்பு செய்வதற்க வந்துவிடுவது வ
ஒரு குறிப்பிட் அத்தகைய வம்பு போனது. அது கா கிண்டலுடன் தம் வரையறுத்துக்கெ அன்றைக்குத் தெ தாக்கலாம் என்று
கிண்டலில்த பேச்சில் சூடேறி, டோனது. சிறு கு களக்குத் தம்மை கொள்ளத் தற்கா ஆகவேண்டும் எ ஏற்பட்டது, குறை சுமார் முப்பது டே முஸ்லிம்கள் அதி பன்னிரண்டு பேர்
குறைஷிகள் தொழக்கூடாது 6 எச்சரித்தார்கள். ( விபரீதம் நடக்கும் விட்டு, ஆயுதங்கள் ஆனால், தொழும் புறப்பட்டுவந்த மு நேரத்தில் தொழு என்கிற உறுதி ெ ஆகவே என்ன தம் வழக்கமான தொடங்கினார்கள்
காத்திருந்த அவர்களைத் தாக கள். நிம்மதியாக வில்லையே என் உருக்கொண்டது ஒருவருக்குத்தான் ஸஅத், இயற்கை. மிக்க ஸ்ற்ரா ? வந்தவர் அவர். த களை விட்டொழி வழிகாட்டுதல்கனை தம்கடமைகளில் அன்றைக்குச் சகி மேலோங்க, ஆய
ஒட்டகத்தின் உருட்டுக் கட் தடிகளுடனும் வர் கள் ஸஅத்திடம் ஆயுதத்தை எதிர் அவர்களால், அந் தாக்குதலைச் சம் முடியவில்லை,
இஸ்லாத்தின் பட்ட முதல் இரத் களின் இரத்தம். தின் விளைவாக
ஆனால் சம்ப பட்ட முஹம்மது, கூட இனியாரைப் என்று அவர்கலை தோதாக, அச்சம். குச் சற்றேரக்குை தில் அவருக்கு அ
வசனங்களும் முன் கருத்தையே பிரதி இருந்ததை கவன
ஓர் உதாரண மாக அவர்கள் க அவர்கள் கூறுவல் சகித்துக்கொண்டு முறையில் அவர்க இருங்கள், இந்திர அவகாசம் அளியு சொற்ப அவகாசம்
கண்ணியமா? என்கிற உத்தரவு தாக்காதீர்கள் என
ஒரு செளகரி நம்பி ஏற்றுக்கொ குழுவினருக்கு அ முஹம்மதுமீது, 8 வழங்கப்படும் வேல் மீதும் ஒரு சந்தே. ஏற்பட்டதில்லை, வொரு வரியையு அர்த்தத்துடன் வா பிடிப்பது என்கிற கள். ஆகையால், பங்களில் குறைவு துன்பங்களுக்கு 2 கையையும் வான சும்மாவே இருக்க கள்.

க•
? என்கிற எகத்தாளம். Tளம்தான் நாளடை வும் தீராத தொந்தர பானது. தொழுவதற்கு
தைத் தேடிப் 1ாவது நான்கு பேர் கென்று பின்னாலேயே
ழக்கமானது. ட தினத்தில் எல்லை மீறிப் பறும் வெறும் து பணியை காண்டிருந்தவர்கள், தாழ வருபவர்களைத் வ முடிவுசெய்தார்கள். என் ஆரம்பித்தார்கள்.
கைகலப்பு வரை ழவினரான முஸ்லிம் மப் பாதுகாத்துக்
ப்பு யுத்தம் செய்தே ன்கிற சூழ்நிலை றஷிகளின் கூட்டத்தில் பர்வரை இருந்தார்கள். கெபட்சம் பத்துப்
1.
விவகாரத்தில் தலையெடுக்கும் புதிய வில்லங்கம்
அவர்களைத் என்று முதலில்
குர்ஆன் ஓதினால் என்று அறிவித்து ளைக் காட்டினார்கள். பதற்கு என்று ஒஸ்லிம்கள், உரிய தே தீரவேண்டும் காண்டவர்கள். ஆனாலும் சரி என்று தொழுகையைத்
குறைஷிகள் க்கத் தொடங்கினார் த் தொழக்கூட முடிய கிற துக்கம் கோபமாக
அவர்களில் ஒரே எ, அவர்கள் பெயர் பிலேயே போர்க்குணம் என்கிற வம்சத்தில்
மது மூர்க்கசுபாவங் த்து, முஹம்மதுவின் எ ஏற்று அமைதியாகத் ஈடுபட்டுவந்த ஸஅத், கக்கமுடியாத கோபம்
தம் ஏந்தினார். தாடை எலும்பு, உடைகளுடனும் ந்திருந்த குறைஷி ருெந்து அப்படியோர் பார்கக்கவில்லை. த எலும்புத் பாளிக்கவும்
சரித்திரத்தில் சிந்தப் தம் அது. குறைஷி ஸஅத்தின் கோபத் உதிர்ந்த இரத்தம். பவத்தைக் கேள்விப் தற்காப்புக்காகக் பும் தாக்கக்கூடாது
ள எச்சரித்துவிட்டார். பவம் நடைபெற்றதற் றய சமமான காலத் அருளப்பட்ட இறை
ஹம்மதுவின் பெலிப்பதாக ரிக்கவேண்டும்.
ம்: 'நபியே, நிச்சய ழ்ச்சி செய்கிறார்கள். தையெல்லாம் கணணியமான களைவிட்டு விலகி IT கரிப்போருக்கு
ங்கள். அதிகமல்ல. போதும் க விலகியிருங்கள் க்கு, திரும்பத் பன்று அர்த்தம்.
யம், இஸ்லாத்தை -எண்ட அந்தச் சிறு
ரம்பத்திலிருந்தே அவர்கள் மூலமாக பதத்தின் வரிகள் கமும் ஒருக்காலும் வழங்கப்படும் ஒல் ம் அதன் முழு ாழ்க்கையில் கடைப் முடிவில் இருந்தார் அடுத்தடுத்த சந்தர்ப் சிகளால் எத்தனை உள்ளானபோதும்
ய்யும் கட்டிக்கொண்டு கப் பழகிக் கொண்டார்
(தொடரும்...) வாரமலர் எமுரசு
பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், இல்லாவிடில் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தெரிவித்துள்ளார்.
பாடகி சின்மயி கொடுத்துள்ள பொலீஸ் புகாரில் என்னுடையட்விட்டர் ஐடியும் சேர்த்து அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும் அடைகிறேன்.
கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பலவிதங்களிலும் ரசிகர்களும், நல்லிதயங்களும் தொடர்புகொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து வருகின்றனர்பூ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற தளங்களிலும் நான் பிரபலமாக இருந்துவருகிறேன். கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ரிக்சா முன்சாமி, தமிழ்ப் புலவர் ஆதி மந்தி போன்ற நான் உருவாக்கிய கதாபாத்திரங்களும் புகழ் பெற்றவையே.
தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஹொலிவூட் படங்கள், அமெரிக்க டெலிவிஷனின் திநீயா நானாண் ஷே ாக்களிலும் நான் அவ்வப்போது தலை காட்டுபவன். லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பணி புரிபவன் என்று தம்மைப் பற்றி கூறியுள்ள ராம், பாடகி சின்மயியின் தாயார் தமக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுகிறார்.
சின்மயி விவகாரத்தில் தமது பெயர் எப்படி வருகிறது. என்று ஆச்சரியப்படுகிறார் ராம். நான் இதுவரை சின் மயியை ட்விட்டரில் தொடர்ந்தது கிடையாது. அவர் என்னைத் தொடர்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது. சில மாதங்களுக்கு முன்பு சின்மயியை கலாட்டா செய்தும் வம்புக்கு இழுத்தும் பல காரணங்களுக்காக ட்விட்டர் உல கமே அல்லோலகல்லோலப்பட்டது. அவரும் யாரையும் விடுவதாயில்லை. அவரை திசின்னாத்தாண் என்று பலரும் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த நேரம் பார்த்து நான் ஒருவரை திஜின்னாத்தான் என்று கலாட்டா செய்யப்போக, சின்மயியின் அம்மா பத் மஹாசினி எனக்குக் காட்டமாக ஒரு கடிதம் எழுதினார். அதில் என் திகலக்கல் கபாலிண் படத்தைப் பார்த்தாலே நான் ஒரு பேட்டை பொறுக்கி என்பது தெரிவதாகவும், தாம். உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சின்மயியை
குறிவைத்து நான் எழுதியதாகவும் கடிதம் நீண்டது.
நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நான் ஒரு காமெடி ரைட்டர், அந்த கலக்கல் கபாலின் கார்டூன் படம் நகைச்சுவைக்காக நான் எப்போதும் பயன் படுத்துவது, அது என்னுடைய புகைப்படம் இல்லை. சரி இத்துடன் இதை முடித்துக் கொள்ளுங்கள் என்று பதில் எழுதி மங்களம் பாடி முடித்தேன், தன்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லி அவர் சொன்னதற்கு நான் மறுப்பும் தெரிவித்திருந்தேன்.
சரியான புரிதல் இல்லாமல், என் நகைச்சுவை கலாட்டா, கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் என்னை பொலிஸ் புகாருக்கு உட்படுத்தி எனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்து வது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தரப்படும் அநாவசிய தண்டனை,
பத்திரிகையாளனான எனக்கு எதிரான இந் த வன்கொடுமை இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படாவிட்டால், நானும் நீதி கேட்டுப் போராட வேண்டிவரும் மானநஷ்ட வழக்கு போடவேண்டிவரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்பூ என்று தெரிவித்துள்ளார், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.
இணையத்தளங்களில் மிக பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள சின்மயி செக்ஸ் அர்ச்சனை விவகாரத்தில், இதுவரை சின்மயிதான் புகார் கொடுத்து வந்தார். இப்போது திடீர் திருப்பமாக, எதிர புகாரும் வரப்போகிறது.
நவம்பர் 01 - 07, 2012)

Page 7
அற்புதன் பிரிந்து 13 ஆண்டுகளும்
முரசு சந்தி அவலங்கன்
தினமுரசு வாரமலரின் ஸ்தாபக ஆசிரியராக இருந்து சாதித்துக் காட்டிய நடராஜா அற்புதராஜா தினமுரசைவிட்டு பிரிக்கப்பட்டு 13 ஆண்டுகள் பறந்துள்ள நிலையில் பல தடைக்கற்கள், சவால்கள்.
அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி தொடர்ந்து தினமுரசு பயணித்துக் கொண்டிருக்கிறது.
தினமுரசு தனது நீடித்த பயணத்தில் சந்தித்த வேதனைகளையும், சோதனை களையும் மீட்டுப் பார்ப்பதுடன் அற்புதன் பற்றிய பதிவுகளையும் கொஞ்சம் மீட்டுப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.
யாழ்ப்பாணத்தில் அராலியில் பிறந்து முடமாவடியில் வளர்ந்த அற்புதன், தனது ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும், உயர்கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் மேற்கொண்டிருந்தார்.
மாணவப் பருவத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நடாத்திய பிரசாரக் கூட்டங்களில் ஆர்வமுடன் பங்குபற்றிய அற்புதனுக்கு அவர்களின் மயிர்க்கூச்செறியும் பேச்சுக்கள் உணர்வுகளைச் சுண்டிவிட்டது.
- வீராப்பு பேசியவர்கள் பாராளுமன்றம் சென்றபின்னர் விவேகம் என்ற பெயரில் வழிமாறிச் சென்றபோது அற்புதனின் உணர்வுகள் பாதிக்கப்பட்டன.
அதன் தாக்கம் இறுதிவரை அவரின் எழுத்துக்களிலும், கருத்துக்களிலும் ஆதிக்கம் செலுத்தியிருந்தது."
ஆரம்பத்தில் ஈழ விடுதலைக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் மாணவர்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொண்டு வந்த ஈழ மாணவர் பொதுமன்றம் (GUES) என்ற அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் பிரசார நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நாளடைவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் இணைந்து கொண்டார்.
இயல்பாகவே எழுத்தாற்றல், பேச்சாற் றல், விவேகமான வாசிப்பு போன்ற திற மைகளைப் பெற்றிருந்த அற்புதன், ஈழ மாணவர் பொது மன்றம், ஈ.பி.ஆர்.எல்.எவ் 'ஆகியவற்றின் வெளியீடுகளில் எழுதியவை
ஏராளம் ஏராளம்.
கட்சியின் பிரசார வேலைகளில் மட்டுமன்றி மக்கள் போராட்டங்கள் பலவற்றையும் முன்னின்று நடத்தினார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் நவம்பர் 01 - 07, 2012
அரசியல் கமிஷனராக விளங்கிய இவர், கட்சி முகங்கொடுத்த நெருக்கடிகளிலிருந்து எல்லாம் அதனைக் காப்பதற்கு முன்னின்று செயற்பட்டார்.
1986களில் மக்கள் விடுதலைப் படையின் தளபதியாகவும் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்த திரு. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஒரு பிரிவி
னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமையின் தவறான போக்கிற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த போது
அற்புதனின் கருத்துக்களும் திரு. டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது.
இக்காலப்பகுதியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் புலிகளினால் தடை செய்யப்பட்டது. “எந்த மக்கள் சுதந்திரத்திற்காக போராடுவதாக புலிகள் கூறுகிறார்களோ அதே மக்கள் சுதந்திரத்திற்காகவே நாமும் போராடுகி றோம். எம்மை தடுப்பதற்கு புலிகளுக்கு "என்ன உரிமை இருக்கிறது?" என்று சீறினார். தங்களது அடிப்படை உரிமைகளில் புலிகள் கைவைத்துவிட்டதாக அற்புதனின் கோபம் இருந்தது.
இந்த நியாயமான கோபமானது 1990 களின் ஆரம்பத்தில் அற்புதனின் செயற்பாடுகளிலும் பிரதிபலித்திருந்தது. புலிகளின் தடையைத் தொடர்ந்து இந்தியா சென்ற அற்புதன், திரு.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தார். ஈ.பி.டி.பி. என்ற . கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அக்கட்சியின் அரசியல் செயலாளர் என்ற பாரிய பொறுப்பு அற்புதனிடம் சேர்ந்து கொண்டது.
1990 களில் இலங்கை வந்து கட்சியை நிலைப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் தமது தலைமை மேற்கொண்ட நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளின் போதெல்லாம் தலைமையின் கருத்துக்களையும், செயற்பாடுகளையும் பலப்படுத்தும்விதமாக அற்புதன் செயற்பட்டார்.
பல சூழ்ச்சிகளையும், தடைகளையும்

கடந்து மக்களை வழிநடத்திச் செல்கின்ற ஈ.பி.டி.பி என்ற கட்சியின் அரசியல் செயலாளராக இருந்து பலமான அடித்தளத்தையிட்டு செல்நெறியைத் தீர்மானித்ததில்
அற்புதனுக்கும் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது.
தனது தலைவரினாலும், சக உறுப்பினர் களாலும் ரமேஷ் தோழர் என உரிமையோடு அழைக்கப்பட்ட அற்புதன் 90களின் ஆரம் பத்தில் இலங்கை வானொலியில் ஒலிபரப் பப்பட்ட மக்களின் குரல் வானொலி நிகழ்ச்சி யின் தயாரிப்பாளராக, தொகுப்பாளராக, நடிகன் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தினார்.
1994ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அரசியல் நிலைப்பாடுகள், கருத்து . முரண்பாடுகள், இலக்கை அடைவதற்கான வழிவகைகள், பல்வேறுபட்ட கோணங்களில் நடைமுறைச்சாத்தியமான வழியினூடாக இருப்பினும் சரியான நிலை யில் நின்று மக்களுக்கு சரியான கருத்துக்களை
கூறுகின்ற தேவை உணரப்பட்ட சந்தர்ப்பத்தி லேயே தின முரசு வாரமலர் தோற்றம் பெற்றது. அந்த எண்ணத்திசையிலேயே இறுதிவரை அற்புதனினால் தினமுரசு வழிநடத்தப்பட்டிருந்தது.
மேற்கொண்டனர்.
அற்புதனைத் தொடர்ந்து ஆசிரியராகச் செயற்பட்ட பாலநடராஜ ஐயர் என்ற சிறந்த முற்போக்குவாதியை 2004 ஓகஸ்ட் 16ஆம் திகதி அவரின் செல்ல மகளின் கண்முன்னாலேயே, அந்த பிஞ்சு உள்ளம் கதறக் கதறச் சுட்டு வீழ்த்தினர்.
- கொழும்பில் அமைந்திருந்த தினமுரசுக் காரியாலயம் மீது 2005 ஒக்டோபர் 6ஆம் திகதி குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் பத்திரிகை விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. அவ் அப்போது கொத்துக் கொத்தாக தினமுரசு தீக்கிரையாகப்பட்டது.
இவை எவையுமே வெற்றியளிக்க வில்லை. முரசு குடும்பத்தின் நெஞ்சுறுதியும் வாசகர்கள் முரசுக்கு கொடுத்த பேராதரவும் அதற்கு காரணமாக அமைந்தது. - இந்நிலையில் தமது கட்டுப்பாட்டில்
இருந்த வன்னிப் பிரதேசத்தில் தினமுரசு வாசிப்பதை தேசத்துரோகம் என்று பிரசாரப்படுத்திய புலிகள் ஏனைய பகுதிகளிலும் தினமுரசு வாசிப்பவர்களை
ஆயுதமுனையில் எச்சரித்தனர். முரசு விநியோகஸ்தர்களையும் முகவர்களையும் எச்சரித்தனர்.
இந்நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயத்தில் தனது தீவிர கவனத்தை செலுத்தினார். அதற்கு இரண்டு காரணங்கள்:
ந்த
நம்!
'தினமுரசின் சிற்பி கொலை செய்யப்பட்டு "13 ஆண்டுகள் பறந்தோடிச் சென்றுவிட்டது. தமிழ்ப் பத்திரிகைத் துறைக்கு புதிய இலக்கணத்தை வகுத்து
வைத்து மக்களின் கவனத்தை தன்பால் ஈர்த்த உயரிய படைப்பாளி பட்டப்பகலிலே, நடுத்தெருவிலே பிணமாக வீழ்த்தப்பட்டது 1909 நவம்பர் 2ஆம் திகதி. |
எனினும் அற்புதன் எனும் நடராஜா அற்புதராஜாவினால் நேசிக்கப்பட்ட அவரின். கருத்துக்களையும், எழுத்துக்களையும் யாசித்த மக்களின் உதடுகள் அவரின் பெயரை இன்றும் 'உச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
- இலங்கையின் தமிழ் ஜனரஞ்சக பத்திரிகை உலகம் இன்றும் அவர் காட்டிய. பயணித்த வழி 'யில் முன்னேற முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
ஈழத்தமிழர் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய | பேராசிரியர் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் "இலங்கை
தமிழ் ஜனரஞ்சகப் பத்திரிகையின் வரலாறு அற்புதனுக்கு முன். அற்புதனுக்கு பின் எனப் பிரித்துப் பார்க்க வேண்டுமென" அடித்துக் கூறுகின்றார்.
இவ்வாறு தனது திறமைகளினால் சாதித்துக் காட்டிய அற்புதமானவரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்வதும், அவரின் நினைவுகளைப்
பதிவுசெய்வதும் அவருடைய எழுத்துக்களை கம்பீரமாய்த் தாங்கி தினமுரசு வாரமலரிலேயே எமது எழுத்துக்களையும் அரங்கேற்றுவது எமக்கும்
பெருமையான விஷயம்தான்.
-ராஜூ
இதனால் இலங்கை தமிழ்பேசும் மக்களின் அரசியல் முடிவுகளிலும் நிலைப்பாடுகளிலும், தாக்கம் செலுத்தும் அளவிற்கு முரசின்மீது தமிழ் பேசும் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நம்பகத்தன்மையே அற்புதனின் கொலைக்கும், அதனைத் தொடர்ந்து முரசு
சந்தித்த அவலங்க ளுக்கும் பிரதான காரணமாக இருந்து வருகின்றது.
முரசின் கருத்துக்களையும், தகவல்களையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் முரசிற்கு மூடுவிழா நடாத்துவதற்கு பல்வேறு வகைகளினூடாக காரியமாற்றினர். " - முணுமுணுப்புகள், மிரட்டல்கள்.
அச்சுறுத்தல்கள், தீவைப்புக்கள், கோள்மூட்டல்கள் என்று எல்லாம் நடந்தன. இவை எதற்கும் வளைந்து கொடுக்காத
அற்புதன் தனது பயணத்தில் உறுதியாக இருந்தார். இதனால் அற்புதனைத் தீர்த்துக் கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே
அற்புதனின் மீது வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
எனினும் தொடர்ந்தும் தினமுரசு வெளிவர வேண்டுமென்பதில் உறுதியாகவிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கமான முடிவுகளும். ஆதரவுக்கரமும் தொடர்ந்து முரசு வெளிவரக் காரணமாயிருந்தது.
இது புலிகள் உட்பட்ட முரசின் கருத்துக்களை ஜீரணிக்க முடியாத தரப்புக்களுக்கு கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. எனினும் ஏனைய தரப்புக்கள் கையாலாகாத நிலையில் முணுமுணுப்புக்களினூடாக தமது இயலாமையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்க புலிகள் தொடர்ந்தும் தமக்கே உரிய பாஷிசப் பாணி யில் முரசை நிறுத்துவதற்கு முயற்சிகளை வாரமலர்) எமுரசு
புலிகளின் மிலேச்சத்தனமான ஜன நாயக மறுப்புக்கு சவால்விட்டு மக்களுக்கு விரும்பிய தகவல் அறியும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தல்.
மற்றையது. சரியான தகவல்களை மக்களுக்கு வழங்கும் பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்திருந்த அமைச்சர். அந்த தகுதியை முர்சு கொண்டிருப்பதாக நம்பியமையுமாகும்.
தமது கட்சி உறுப்பினர்களை நேரடியாகவே பத்திரிகை விநியோகத்தில் ஈடுபட வைத்தார். தடையையும் மீறி பத்திரிகை விற்பனை செய்துகொண்டிருந்த 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவ்விடத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். குறித்த பத்திரிகை விநியோக முறையினால் பொதுமக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் வெளியாகிய போதிலும் அப்போதைய காலச்சூழலில் குறித்த நடைமுறை தவிர்க்கமுடியாததாக இருந்தது.
கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாது, ஆயுதங்கள் ஊடாக பதில் கூறும் புலிகளின் மிலேச்சத்தனம்
அவர்களின் அழிவுவரை முரசுக்கு எதிராகவும் தொடர்ந்துகொண்டே இருந்தது.
ஆனால், இவற்றையெல்லாம் உறுதியுடன் முகங்கொடுத்து - பேனாவின் வலிமையால் மட்டுமே எதிர்கொண்டு வெற்றி கொண்ட முரசு, தொடர்ந்தும் நெஞ்சுறுதியோடு கால மாற்றங்களை புரிந்துகொண்டு சூழலின் தன்மையுணர்ந்து தமது இலக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இது அற்புதனுக்கு வழங்கும் நியாயமான அஞ்சலியேயாகும்,
07

Page 8
தீர்ந்தும் தீராத
அவலங்கள்
Nெ)
"பைன்
பமல ஏ.எச்.). )
ஏ.எச்.
வருடாவருடம் அகதிகளின் அவலங்களைச் சுமந்து வருகின்ற காலப்பகுதிதான், குறிப்பாக வட பகுதியிலிருந்து இனச்சுத்திகரிப்புச் செய் யப்பட்டு விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒக்டோபர் மாதம் என்பது ஒரு துன்பியல் காட்சி அரங்கேறி அவர்களது மன வடுக்களுக்குக் காரணமாய் அமைந்த மாதமாகவே பார்க்கப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டு ஒக்டோபரில்தான் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளி நொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பெருநிலப்பரப் பில் வாழ்ந்த சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் எல்.ரீரீ.ஈயினரால் ஈவிரக்கமில்லாமல் வெறுங்கையோடு
விரட்டப்பட்டிருந்தார்கள்.
இப்பொழுது முஸ்லிம்கள் உட்பட பலரைப் படுகொலை செய்த அந்தப் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடமில்லாமல் முடிவு கட்டப்பட்டு விட்டது. ஆயினும், அகதிகளின் பிரச்சினைகள் இன்றளவும் தீர்ந்த பாடில்லை. அகதி முகாம்களிலே அகதியாகப் பிறந்து அங்கேயே வளர்ந்து வாலிபத்தை அடைந்து
அகதி முகாம்களிலேயே திருமணம் செய்து அகதி முகாம்களிலேயே பிள்ளைகுட்டிகளோடு வாழும் வாழ்க்கை தொடர்கிறது.
இது புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் கதியாக மட்டும் இல்லை இலங்கையில் வாழ முடியாத காரணத்தால் அயல்நாடான இந்தியா | வுக்குச் சென்று சுமார் முப்பது வருடங் களாக அங்கு வாழும் வடபகுதித் தமிழ் மக்களின் கதியாகவும் இந்த நிலைமை இருந்து வருகின்றது.
தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு இலட்சம் அகதிகளில் எழுபதாயிரம் பேர் இன்னமும் முகாம் வாழ்க்கைக்குள்ளேயே சுருண்டு கிடக்கின்றார்கள். ஆயுத வன்முறையற்ற சூழல் திரும்பியதிலிருந்து சுமார் ஆறாயிரம் பேர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மீள்குடியமர்விற்காகத் திரும்பியுள்ளனர்.
கிழக்கில் திருகோணமலை, சம்பூர் பிரதேச தமிழ் மக்கள் சுமார் ஆயிரம்
குடும்பங்கள் அளவில் இன்னமும் தகரக் கொட்டில்களுக்குள்ளேயே முடக்கப்
பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதுளை வீதிப்பகுதி, உன்னிச்சை மற்றும் வடமுனை வாகரை போன்ற பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களும் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
போதாக்குறைக்கு சுனாமி அகதிகளும் இன்னமும் அகதி முகாம் மற்றும் உறவினர் வீடுகள் என்று அத்தலைந்து திரிகிறார்கள். வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது முடிவில்லாத ஒரு துயரமாகத் தொடர்கின்றது.
இதனிடையே இந்த விடயங்கள் குறித்து கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவும் பொதுவாக அகதிகளின் நிலை குறித்து தனது து அங்கலாய்ப்பையும் சில சிபார்சுகளையும் செய்துள்ளது. அது குறித்து அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் முஸ்லிம் சமூகம் தொடர்பான கரிசனைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ அச்சுறுத்தல் காரணமாக 1990ம் ஆண்டு ஒக்டோபரில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு. வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் மிகுந்த சவால் மிகுந்ததாகும். அது நல்லிணக்கத்தின் மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. |
இப்பிரச்சினை மீது கவனம் செலுத்தப் படாவிட்டால் அமைதியின்மைக்கும் இணக்கப் பாடின்மைக்குமான காரணியாக அது அன மயலாம்,
நீடித்த யுத்தத்தின் பெறுபேறாக இடம்பெயர்ந்தோர் பற்றிய பிரச்சினை மீளக்குடியமர்த்துவது பற்றிய நிை லயான அரச கொள்கை மூலம் தீர்க்கப்பட வேண்டும் புகலிடம் அளித்த சமூகத்தில் அல்லது தமது சொந்த . இடங்களில் அவர்கள் மீள்குடியேறுவதற்கு வசதியளித்தல் வேண்டும்.
அத்தகைய அரச கொள்கைகள், நிதி உதவிகள் பொருளுதவிகள் உட்பட்ட உத விப் பொறிமுறைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
உள்ளக இடம்பெயர்ந்த மக்களினதும் புகலிடம் வழங்கிய சமூகங்களினதும் விரிவான கலந்துரையாடலின் மூலம் செயற்படுவதற்கு ஒரு விசேடகுழு நியமிக்கப்படல் வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் மனக் குறைகள் முஸ்லிம் சமூகம் 1990 ஒக்டோபர் 30ஆம் திகதி வட மாகாணத்தில் வசித்த முஸ்லிம் மக்கள் எல்.ரி.ரி.ஈ. துப்பாக்கி முனையில்
அவர்கள் பரப்பி வ
இது ஒருவகை அரசாங்கத்தின் நீ இருந்தாலும், தற்ே பிரசாரங்களுடன் ! வெளிக்கொணரப்பு சாங்கத்துக்கு சிங்க மத்தியில் ஏற்பட்டு ஒரு காரணமாக 3 ஐக்கிய தேசியக்கட் யுள்ளது.
எனவே சிங்கள் மனங்களை வேறு கொண்டு செல்வத
-அமலன் பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் இன்று இலங்கையில் பேசப்படும்
அரசியல் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் அமையவில்லை என்பதை தமிழ்க்கட்சிகள் பொது வாகவே ஏற்றுக்கொள்கின்றன.
குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதல், அரசாங்கத் தின் அங்கங்களாக உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரை அனைத்து தமிழ்க் கட்சிகளுமே 13வது திருத்தச்சட்டத்தை
மையமாக வைத்துக்கொண்டு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று கோரி நிற்கின்றன. - ஆரம்பத்தில் தமிழீழ
விடுதலைப்புலிகளின் கொள்கை யின் அடிப்படையில் இந்த 13ஆவது அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பும் தற்போது அதனை பேச்சுவார்த்தைக்கு அடிப்படையான காரணியாக ஏற்றுக்கொள்கிறது.
இந்தநிலையில் சிங்களக் கட்சிகள் இந்த 13ஆவது அரசியலமைப்பை ஒரு அதீத அதிகார திருத்தமாக சித்தரித்துக்காட்டுகின்றன.
ஜனாதிபதியின் கருத்துப்படி இனப்பிரச்சினைக்கு 13 பிளஸ் தீர்வாக வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதாவது 13 ஆம் திருத்தச்சட்டம் அப்படியே இருக்க அதற்கு அப்பால் சென்று வழங்கப்படுவதே பிளஸ் என்று கூறலாம்.
ஆனால் தற்போதைய இலங்கை யின் அரசியல் சூழ்நிலையின்படி, 13ஆம் திருத்தச்சட்டத்தின் உள்ள
முக்கியமான காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை நீக்கிவிட்டு செனட் சபை ஒன்றையே பிளஸ் என்று ஜனாதிபதி கூறியதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் 13 வது அரசியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு
எட்டப்படவேண்டும் என்று சர்வதேசம் வலியுறுத்தி வருவதை அடுத்து. இலங்கை அரசாங்கத்தினதும், அரசாங்கத்தின் பங்காளிகளும் திகிலடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே சிங்கள மக்கள் மத்தியில் 13ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை ரத்துச் செய்யவேண்டும் என்ற கருத்தை
ரத்
வேல் அவசிU

"எல்.ரீ.ரீ.ஈ அச்சுறுத்தல் காரணமாக 1990ஆம் ஆண்டு ஒக்டோபரில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் மிகுந்த சவால் மிகுந்ததாகும். அது நல்லிணக்கத்தின் மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினை மீது கவனம் செலுத்தப்படாவிட்டால் அமைதியின்மைக்கும் இணக்கப்பாடின்மைக்குமான | காரணியாக அது அமையலாம். வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
முறைசார் ஆய்வை மேற்கொள்ள வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட
வேண்டும். தமது சொந்தக் காணிகளுக்கு இனச் சுத்திகரிப்பினால் முஸ்லிம் மக்கள்
போக விரும்புபவர்கள் அதற்கு பாதிக்கப்பட்டனர்.
இடமளிக்கவேண்டும். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட பின்னர்
எல்.ரீ.ரீ.ஈ தாக்குதல்கள் காரணமாக அரசாங்கமும் தேசிய சர்வதேசிய அரச
குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்கள் சார்பற்ற நிறுவனங்களினதும் சர்வதேச
கொலையுண்ட குடும்பங்கள் மற்றும் சமூகத்தினதும் முன்னுரிமைக்கான
குடும்பப் பாதுகாப்புக்காக இரவு பட்டியலில் அவர்கள் கீழ்மட்டத்திலே
வேளைகளில் இடம்பெயர்வதற்கு இருப்பதாக நம்புகின்றனர்.
கட்டாயப்படுத்தப்பட்ட சில இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வட மாகா
குடும்பங்களின் காணிப் பிரச்சினைகள் ணத்தில் தங்களது சொந்த இடங்களுக்கு
மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் விரைவாக மீளத் திரும்புவதற்கு
பெரிதும் மறுக்கப்பட்டோ அல்லது அரசாங்கம் வசதியளித்தல் வேண்டும்.
கவனம் செலுத்தப்படாதிருப்பதை எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினால் அழிக்கப்பட்ட
ஆணைக்குழு கவனத்தில்கொள்கிறது. அல்லது சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்கள்,
இவர்களில் கணிசமானோர் பெண்கள் வீடுகள் மற்றும் பாடசாலைகள் என்ப
இவர்களது இன்றைய பிரச்சினைகளுக்கு வற்றை மீளக்கட்டுவதற்கு உதவுவதற்கான
தீர்வு காண்பதற்கு விசேட பொறிமுறை உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம்
ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என எடுத்தல் வேண்டும்.
ஆணைக்குழு பரிந்துரைக்கிறது. உள்ளக இடம்பெயர்ந்த மக்கள்
- வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள நலன்புரித் திட்டங்களை அமுல்படுத்தும்
தனியார் காணிகளிலிருந்து குடிமக்கள் . தேசிய மற்றும் சர்வதேச முகவர்
பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் அமைப்புக்கள் பழைய இடம்பெயர்ந்த
அதேசமயம் அவர்கள் குடியிருப்பதை மக்கள் தொடர்பாக பாரபட்சமாக
சட்டபூர்வமாக்குவதைத் தடுப்பதற்கு | நடந்துகொள்கின்றனர் என்ற உணர்வு
ஆட்சி உரிமை தொடர்பான சட்டங்கள் நிலவுகிறது. அரசாங்கம் கைச்சாத்திட்ட
திருத்தப்படல் வேண்டும். தமது சொந்தக் அனைத்து மனித உரிமைகளுக்கான
காணிகளுக்கு போகவிரும்புபவர்கள் ஆவணங்களினதும் அடிப்படை சமநீதியும்
அதற்கு இடமளிக்கவேண்டும். பாரபட்சமாக நடத்தப்படாமையும் ஆகும்.
ஏப்ரல் 2008க்கு முன்னராக பழைய இடம்பெயர்ந்தோர், புதிய
இடம்பெயர்ந்தவர்கள் பழைய இடம்பெயர்ந்தோர் என வேறுபடுத்தாமல்
இடம்பெயர்ந்த மக்கள் பற்றி அபிவிருத்திப் பங்காளர்களுக்கு உணர்த்த
ஆணைக்குழுவின் கவனம் வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஈர்க்கப்பட்டுள்ளது. அரசு அல்லது இம்மக்களுக்கு நிவாரணம் வழங்கு
வேறு தரப்பினரின் செயற்படாமை வதற்கு அரசாங்கம் தனது கவனத்தைச்
காரணமாக அல்லது மந்தமாக செலுத்தவேண்டும்.
செயற்படுதல் காரணமாக அவர்கள் வடமாகாணத்திலிருந்து விரட்டியடிக்
பாரபட்சப்படுத்தப்பட்டதாக கப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்
உணர்கின்றனர். இப்பிரச்சினைக்கு வருகையும் மீள்குடியேற்றத்திலும் ஒரு
பின்வரும் பரிந்துரைகள் ஏற்புடையன. முன்னேற்றம் உண்டு என யாழ்ப்பாணம்,
அவர்களுடைய பிரச்சினைகளை மன்னார், முல்லைத்தீவு அரசாங்க
ஆய்வு செய்து மீள்குடியேற்றம் பற்றிய அதிபர்கள் தகவல்களை வழங்கியுள்ளனர்.
வேலைத்திட்டத்தை தயாரிப்பது எஞ்சியோரும் அங்கு செல்லவிரும்பினால்
நல்லிணக்கத்திற்கு பிரயோசனமாகும். தாம் விரும்பிய கிராமங்களுக்குச் செல்ல
அனைத்து இடம்பெயர்ந்தவர்களுக்கும் வசதியளித்து அதனைத் துரிதப்படுத்த
ஒரே உரிமையே இருக்கிறது. வேண்டும்.
இந்திய வம்சாவழித் தமிழர்களின் கிழக்கு மாகாணத்தின் விவசாயக்
மீள் திரும்பியவர்களில் பலரும் காணிகளில் இருந்து எல்.ரீ.ரீ.ர். விரட்டி யடித்த
தற்காலிகக் கொட்டில்களிலேயே முஸ்லிம் குடும்பங்களின் பிரச்சினையை
இன்னமும் வசிப்பதால் தங்கள் துரிதமாகத் தீர்க்க வேண்டும். அந்தக்
வீடுகளைத் திருத்துவதற்கு உதவிகள் குடும்பங்களுக்கு துரிதமாக நிவாரணம்
அளிக்கப்படுதல் வேண்டும். இது வழங்கவும் வேண்டும். யுத்தம்
தொடர்பில் "சிரமதானம் போன்ற 1 முடிவுற்றிருந்தாலும், குறிப்பாக
வேலைத்திட்டங்கள் ஊக்குவிக்கப்படல் மட்டக்களப்புப் பிரதேசத்தின் முன்னேற்றம்
வேண்டும். போதிய வீதிகள், பாடவெற்றிகரமாக இல்லை.
சாலைகள், வைத்தியசாலைகள் யாழ் மாவட்டத்திலிருந்து விரட்டி @ 1 போன்ற உட்கட்டுமானத் தேவைகள் அடிக்கப்பட்ட சிங்களக் குடும்பங்கள் பறி"
மேம்படுத்தப்பட வேண்டும். றிய தகவல்கள் முழுமையானதல்ல இனத் துவ உணர்வுகளைத் தூண்டாதவகையில்
(22ஆம் பக்கம் தொடர்ச்சி...)
ருகின்றனர் பில் இலங்கை
ண்டகால கனவாக பாது அதிக இந்த பிரச்சினை படுவதற்கு, அர கள மக்கள்
ள்ள அதிருப்தியும் மைந்துள்ளதாக சி சுட்டிக்காட்டி
ர மக்களின் திசைக்கு ற்காகவே 13 வது
திருத்தத்தை ரத்துசெய்யவேண்டும்
எதிர்ப்பு வெளியாவதை என்று அரசாங்கமும் பங்காளிகளும் '
ஏற்றுக்கொள்ளப்போவதில்லை
இதன் ஒரு கட்டமாகவே வலியுறுத்தி வருகின்றன
இந்தப் பிரச்சினையில் இந்திய,
இலங்கையின் பாதுகாப்பு இலங்கை உடன்படிக்கையின் கீழ்
செயலாளர் இந்தியாவுக்கு இந்தியாவும் சம்பந்தப்பட்டிருப்பதால்,
அழைக்கப்பட்டு பேச்சு - இந்தியாவின் வெளிப்பாடுகள்
நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் தாக்கத்தை
அதன் விபரங்கள் வெளியாகாத ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்
போதும், இந்தியாவின் அழைப்பு.
என்ற விடயமே இலங்கையின் படுகிறது.
சிங்களக் கட்சிகளின் எனவே இந்திய அரசாங்கம், தாம் முன்வந்து ஏற்படுத்திய 13 ஆவது
குறிப்பாக, அரசாங்கத்துடன் . அரசியல் அமைப்புக்கு எதிராக
இணைந்துள்ள கட்சிகளின் இலங்கையில் அதுவும்
கருத்துக்கூறலை அல்லது இலங்கை அரசாங்கக் கட்சிக்குள்
எதிர்ப்புகளை அடக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் நாட்டின் பிரச்சினைகளை வேறுதிசைக்கு திருப்புவதற்காக அரசாங்கத் தரப்பு, இந்த 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்துச்செய்ய வேண்டும் என்று நிலைப்பாட்டை
முன்கொண்டு வந்திருக்குமாக இருந்தால், அதற்கு தற்காலிகமாக முழுக்கு போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மக்களை திசை திருப்ப அரசாங்கத்துக்கு வேறு பிரச்சினைகளை நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது.
தின்மூன்றாம் - திருத்தம்
துச்செய்ய
ண்டியதன் . பம் என்ன?|
மலர் பசு !
நவம்பர் 01 - 07, 2012)

Page 9
அடைந்த மாற கும் அளவுக்கே
கிழக்கில் வரலாற்றுத் என்னை கடல் தொன்மை வா
IDI
(செரவாரத் தொடர்...)
அக்கற்பலகை நீண்ட கால மாக படிக்கற்களாக பயன்படுத் தப்பட்டமையால் வாசகத்தின் பிற்பகுதி பெருமளவில் சிதை வடைந்துள்ளது. - பிராமிச் சாசனம் மட்டுமின்றி மேலும் சில தொல்பொருட் தட யங்கள் எமக்குக் கிடைத்தன. அவ்வூரவர் ஒருவருக்கு கிணறு வெட்டும்போது ஏறத்தாழ 5 அடி ஆழத்தில் சிதைவுறாத நிலையில் மட்குடமொன்று கிடைத்துள்ளது. மிகக்கனமான தாகவும் சிவப்பு நிற மட்பாண்ட மாகவும் இதுகாணப்படுகின்றது. அதில் ஒரே மாதிரியான அலங் கார வேலைப்பாடுகள் வரையப் பட்டுள்ளன. ஆயினும் அதில் எவ்வித எழுத்துக்களோ குறி யீடுகளோ காணப்படவில்லை.
முருக்கன் தீவின் பல பகுதி களிலும் ஏறத்தாழ 8, 9 அடிகள் தோண்டினால் சிவப்பு நிற மட்.
'பெருங்கற்படைக் காலப் பண் பாட்டின் சிறப்பம் சங்களுள் கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்கள் சிப்பி கள், சங்குகள் போன்றன | குறிப்பிடத்தக்கவை. இவை யாவும் முருக்கன் திவில் கிடைத்தமை இப்பகுதி | பெருங்கற்படைக்காலப் பண்பாடு நிலவிய பிரதேசம் என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. ?
விளங்குகின்றன
சாதாரண ம றாட வாழ்வில் பய களில்மட்கலங்க னவை என்பதல் பற்றிய ஆய்வு ! இவற்றைப் பண்ட என்று தொல்லிய
முருக்கன் த பாண்ட ஓடுகளை அவதானிக்க
அதனை அடுத்த முடியுமென அவ்வூர் மக்கள்
முதலான ஊர்கள் தெரிவித்தனர். மட்பாண்டங்கள்
லியதேவைகளு. தொல்லியலில் உயிர் நாடி
தோண்டியபோ போன்றவை. பண்டைக்கால மக்கள்
மட்பாண்டத் து வாழ்ந்தவாழ்க்கையை மேனிலையை,
துள்ளதாக மக்க
இத்துடன் சாவகச்சேரி
கெதியாய் முடிஞ்சு, கெதியாய் வீட்டை Cகல்வயல் பகுதியில் புலிகள்
போகலாம். இல்லையெண்டால் வில்லங் வன்னிக்குத் தப்பியோடுவதற்கு
கத்திலை மாட்டிறதோடை, கனகாலம் முன்னர், பிரபாகரன் தங்கியிருந்ததென
தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்" அக்கிராம மக்களால் தகவல் தரப்பட்ட
என எச்சரிக்கை செய்துவந்தான். இந்தப் மிகுந்த பலமான பாதுகாப்புடன்
பீடிகையும் எனக்குள் பலவித அச்சங்களை கட்டப்பட்டிருந்த நிலக்கீழ் வீடொன்றை
உருவாக்கி வந்தது. | யும் எமது நண்பர்கள் சிலர் சென்று
1991 டிசெம்பர் 26ம் திகதி என்னைக் ஆராய்ந்தபோது, அதுவும் இராணுவத்தால்
கைதுசெய்ததிலிருந்து கடந்த 6 நாட்களாக சேதமாக்கப்பட்டிருந்ததைக் காணக்
தயாபரன் என்னிடம் நடாத்திவந்த ஆரம்ப கூடியதாகவிருந்தது. -
கட்ட விசாரணைகள் ஓரளவுக்கு முடிவுக்கு புலிகளின் சித்திரவதை முகாம்கள் இருந்த
வந்துவிட்டது போலத் தோன்றியது. காலையில் இந்த வளவுகள் முறைப்படி அகழ்வாராய்ச்சி
9 மணியளவில் விசாரணைக்குப் போவதும், செய்யப்பட்டு, அங்கு மரணமடைந்தவர்களின்
பின்னர் மதிய உணவுக்காக 1 மணி அளவில் உடல்கள் ஏதாவது புதைக்கப்பட்டுள்ளனவா.
திரும்பிவந்து, மீண்டும் 2 மணியளவில் என ஆராய வேண்டியது அரசாங்கத்தின்
விசாரணைக்குச் சென்று 5 மணி அளவில் தவிர்க்க முடியாத கடமைகளில் ஒன்று.
அன்றைய விசாரணை முடிந்து திரும்பி அதைச் செய்வதற்குத் தேவையான
வருவதுமாக தினசரி வாழ்க்கை கழிந்து தகவல்களை, இப்பொழுது அரசாங்கத்தின்
வந்தது. கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும்
இந்த நாட்களில் விசாரணையில் முக்கியமான புலி உறுப்பினர்களிடமிருந்தே
கேட்கப்படும் கேள்விகள் ஒரு பக்கமும், அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும்.
வீட்டைப் பற்றிய கவலைகள் ஒருபுறமுமாக அதேநேரத்தில் இலங்கையில்
மன உளைச்சல் அதிகரித்துச் சென்றது. அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள்
அன்றைய அந்தச் சூழ்நிலையில் ஏற்பட்ட பற்றி ஓயாது அறிக்கை வெளியிடும்
உணர்வுகளை, 19 வருடங்களின் பின்னர் சர்வதேச மற்றும் மனித உரிமை
இன்று எழுதும்போது உணர்வுபூர்வமாக அமைப்புகள், புலிகளினால் கைதுசெய்யப்
வெளிப்படுத்துவது இயலாத காரியம்தான். பட்டுக் காணாமல் போன பல்லாயிரக்
சில விடயங்களை அனுபவபூர்வமாகத்தான் கணக்கான மக்கள் பற்றியும் அக்கறை
- உணரமுடியும். அவற்றில் சிலவற்றை செலுத்தினால், அவர்களது மனித உரிமைப்
எழுத்தில் ஓரளவு வெளிப்படுத்த முடியும், பணிகள் பக்கச்சார்பின்றி அமையும்.
இன்னும் சிலவற்றை திரைப்படம் (துணுக்காயில் இருந்த புலிகளின் வதை
போன்றவற்றில்தான் அழுத்தமாக முகாமில் வைக்கப்பட்டிருந்த 4,000
வெளிக்கொணர இயலும். ஆனால் கைதிகளில் நூற்றுக்கும் குறைவானோரே
ஒருவருடைய இந்த மாதிரியான துன்பியல் விடுவிக்கப்பட்டனர். மிகுதியானோருக்கு
அனுபவங்களை எவ்வாறு வெளிப்படுத்த என்ன நடந்தது என்பதைப் பின்னைய
முடியும் என்பதற்கு, நிரந்தரமான நிலை தொடர்களில் பார்ப்போம் -
யான அளவுகோல்கள் எவையும் இருப்பதாக எனது விசாரணையின் இரண்டாம்
அறுதியிட்டுக் கூறிவிட முடியாது என்பதே நாள், தயாபரன் நான் இருப்பதற்காக ஒரு
உண்மை. இரும்பு நாற்காலியை வரவழைத்துத் தந்தான். அங்கு இருந்த சுமார் 15 வரையிலான விசாரணைக் குடில்களில் ஏக்காலத்தில் விசாரணைகள் நடைபெறும். ஒருவரின் விசாரணைகளின் விபரங்கள் மற்றவருக்குக் கேட்காவிடினும், எதேச்சையாக அவர்களைப் பார்க்கமுடியும். இடையிடையே கைதிகள் மீது விசாரணையாளர்கள் தாக்குதல் நடாத்தும்போது, அவர்களின் அபயக் குரல்களைக் கேட்கவும் முடியும். ஆனால் எல்லாக் கைதிகளும் விசாரணை களின்போது, முன்னால் உள்ள நிலத்தில்தான் (குந்தியிருக்க வேண்டும். கால்களில் இரும்புச் சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்தால், செளகரியமாக உட்கார முடியாமல் மரண . அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
அந்தவகையில் நான் கொடுத்து வைத்தவன்' என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் எனது விசாரணையாளன் தயாபரன் எனக்கு ஒரு நாற்காலி உபயம் செய்திருக்கிறான், காலில் சங்கிலிகளுடன் அவதிப்பட்ட எனக்கு அது ஒரு பெரும் ஆறுதலாக இருந்தது. அதுமாத்திரமின்றி காலையிலோ மாலையிலோ என்னை
விசாரணை செய்யும் நேரத்தில் அவனுக்கு தேநீர் வந்தால், ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் எனக்கும் சிறிது தேநீர் வாங்கித் தந்தான்.
என்னைப் பொறுத்தவரை, நான் ஆனைக் இதுவரை நடந்த விசாரணைகளில்
கோட்டையிலுள்ள புலிகளின் வதை முகாம் தயாபரன் என்மீது வன்முறையை
ஒன்றில் இருக்கிறேன் என்பது எனக்குத் செயலளவிலோ சொல்லளவிலோ
தெரியும். ஆனால் எனது குடும்பத்தினருக்கோ பிரயோகிக்கவில்லை. இது அவர்களது
நான் எங்கிருக்கிறேன் என்பது எந்தக் வழமைக்கு மாறாக இருந்தது. அத்துடன் இது
காரணத்தைக் கொண்டும் தெரிவதற்கு புயலுக்கு முன்னர் தோன்றும் அமைதியோ
வாய்ப்பில்லை, அதுமாத்திரமில்லாமல், நான்
இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன் என்ற அச்சமும் ஏற்பட்டது. ஆனால் அடிக்கடி அவன் என்னிடம், "இஞ்சை நீங்கள்
என்பதுகூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்
பில்லை. நான் இங்கு எனக்குப் புலிகள் ஒண்டையும் ஒழிக்கக்கூடாது. எல்லாத்தையும்
ஒழிக்காமல் சொல்ல வேணும். அப்பிடி
தரும் உடல் உள சித்திரவதைகளைத்தான் நடந்தியள் எண்டால் உங்கடை விசாரணை
தாங்குகின்றேன். எனது வீட்டுக்காரர்களைப் நவம்பர் 01 - 07, 2012

பந்த
நக்கன்தீவு
நல்களை அளக்
சாராவெளியில் உள்ள பிள்ளையார் முருக்கன் தீவில் கிடைத்தமை) லாகவும் அவை
கோவிலிற்கான தீர்த்தக் கிணறு இப்பகுதி பெருங்கற்படைக்காலப் கட்டப்பட்டபோது கிடைத்த சில பண்பாடு நிலவிய பிரதேசம் மட்பாண்டத் துண்டுகளை எம்மால் என்பதை உணர்ந்துகொள்ள காணமுடிந்தது.
முடிகின்றது. ஆயினும் அதனை இப்பகுதிகளில் பொதுவாக
உறுதிசெய்வதற்கு மேலும் பல ஆதாரங்கள்தேவைப்படுகின்றன. அதற்கு சட்டரீதியான அனுமதி யுடன் கூடிய ஆதரவு தேவை.
தொன்மை வாய்ந்த இவ்விடம் பற்றிய விவரங்களை அறியும்
முயற்சியில் இதுவரையிலும் இரண்டு அடிகளுக்கு மேல் தோண்
யாரும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய |ந்கள் தமது அன்
டினால் கடற்சிப்பிகள் ஏராள் -
வில் லை. மூதாதையரின் ன்படுத்திய பொருட்
மாகக் கிடைக்கின்றன, தாம் பல்
வாழ்க்கை முறை அவர்களது |ளே அதிக மா- வேறு தேவைகளின் நிமித்தம்
பண்பாடு அவர்களது மொழி ால் மட்பாண்டம்
மடுக்களைத் தோண்டியபோது
போன்றவற்றை அறிவதற்கு
இத்தகைய பிரதேசங்களில் முக்கியமானவை. கிடைத்த சில கடற்சிப்பிகளையும்
மேற்கொள்ளப்பட வேண்டிய எட்டுக் குறிகாட்டி எமக்குக் காட்டினர். இங்கு நிலத் | லாளர் கூறுவர்.
திலிருந்து 5 முதல் 8 அடிக்கு கீழே
தொல்லியல் ஆய்வுகளே முக்கிய வில் மட்டுமின்றி பலகற்துண்டுகள் காணப்பட்டதாக
மானவை. அதன் மூலமே எமது
பிரதேசத்தின் வரலாற்றை தெளிள்ள சாராவெளி
அங்குள்ள ஒருவர் தெரிவித்தார்.) ரிலும் கிணறு முத
பெருங்கற்படைக் காலப்
வாக வெளிப்படுத்த முடியும். காககுழிகளைத் |
பண் பாட்டின் சிறப்பம்சங்களுள்
எனவே இப்பகுதியில் தொல்லியல் து இத்தகைய கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள்
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட ன்டுகள் கிடைத் சிப்பிகள், சங்குகள் போன்றன
வேண்டியது அவசியம். ள் குறிப்பிட்டனர். குறிப்பிடத்தக்கவை. இவையாவும்
(முற்றும்)
261 /4காம்
மணியம்
துன்பியல் தொடர்
பொறுத்தவரை, அவர்கள் என்னையிட்டு ஒவ்வொரு நிமிடமும் நிச்சயம் வேதனை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்து வெகுநாட்களாகி விட்டன. தூங்கும் சொற்ப நேரத்தில் கூட பல கெட்ட கனவுகள் வந்து போயின, தூங் காத நேரங்களில் சிறுபராயம் முதல் நிகழ்ந்த சம்பவங்கள் மனதில் வந்து போயின. இரவில் கைதிகள் தூங்காமல் இருக்கக்கூடாது என்று கருதியோ என்னவோ, தினசரி காலையிலும் மாலையிலும் நடக்கும் கைதிகள் கணக்கெடுப்பு முடிந்த பின்னர், இரவு
வதை வேளைகளில் ஒவ்வொரு கைதிக்கும் கட்டாயப்படுத்தி இரண்டு இரண்டு பிறிற்ரோன் குளிகைகள் தரப்பட்டன. அங்கிருந்த புலி உறுப்பினர்களில் ஒருவனான மெய்யப்பன்
இருக்கலாம் எனக் கைதிகள் கருதிய என்பவனே இந்தக் குளிகைகளை கைதிகளுக்குத்
போதிலும், அதற்கு இடம் இல்லாமல் தினசரி வழங்குவான், அவனை கைதிகள்
போய்விட்டது. எல்லோருக்கும் அது தமக்குள் கிண்டலாக டாக்டா மெய்யப்பன்
ஏமாற்றமாக இருந்தாலும், குறிப்பாக என்று அழைத்து, அந்தத் துன்பத்திலும் இன்பம்
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கைதிகளாக்கு கண்டனர்.
அது பெரும் ஏமாற்றமாகிவிட்டது, ஏனெனில் இன்று 1992ஆம் ஆண்டு
அவர்களைப் பொறுத்தவரை, எவ்வளவுதான். ஜனவரி முதலாம் திகதி.
வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக அதாவது புத்தாண்டு தினம்.
இருந்தாலும்கூட, டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ் வெளியே எப்படியோ,
முதல் அவர்களது இல்லங்கள் கொண்டாட்டக் உள்ளேயிருக்கும் எங்களைப்
குதூகலத்தால் களைகட்டிவிடும். பொறுத்தவரை, வழமை
என்னை காலையிலேயே காந்தி போலவே இன்றைய
அழைத்திருந்தபடியால், தயங்கியபடியே காலையும் விடிந்தது.
அவனைக் காணச் சென்றேன். வழமை வழமை போல இன்றும்
போலவே அந்த வேப்பமரத்தடியில் விசாரணைகள் தொடரும்.
தனது இரு பொமனேரியன் நாய்களுடன் சில விசாரணையாளர்கள்
உட்கார்ந்திருந்தான். நான் அவனருகில் கைவிசேடமாக' அடி
போனதும், அவனது நாய்கள் இரண்டும் தடியுடன் விசாரணைகளை
ஒரு வேற்று மனிதன் வந்திருக்கிறான், ஆரம்பிக்கவும் கூடும்.
என்ன செய்வது?' என்பதுபோல் எனது விசாரணைகூட
ஒலி எழுப்பின. அவன் அவைகளை இனி யுத்த காண்டத்தில்
ஆசுவாசுப்படுத்திக்கொண்டே, என்னைக் பிரவேசிக்கக்கூடும்.
கவனிக்காதது போல சில காகிதங்களைப் களைகட்டாத புத்தாண்
புரட்டிப் புரட்டி ஏதோ மும்மூரமாக வாசித்துக் டுக் காலை நேரத்தில், வெளி
கொண்டிருந்தான். நான் அமைதியாக யில் தாம் இருந்த காலத்து
நின்றுகொண்டிருந்தேன். என்னை அழைத்து புத்தாண்டு வேளைகளை
வந்தவனும் அருகிலேயே நின்று கொண்டி" நினைத்து கைதிகள் இரை
ருந்தான். மீட்பது அவர்களது முக -
| சிறிது நேரத்தின் பின் காந்தி என்னை பாவனையில் தெரிந்தது.
நிமிர்ந்து பார்த்தான். சிறிதுநேரம் வைத்த இந்த நேரத்தில் புலி உறுப்பினன் ஒருவன்
கண் வைத்தபடியே என்னை உற்றுப் வந்து, காந்தி என்னை அழைப்பதாகக் கூறி, என்னை வெளியே எடுப்பதற்கு சிறைக் கதவைத்
பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு
மிகவும் சங்கடமாக இருந்தது. ஏதோ திறந்தான்.
கேட்கப் போகிறான் என எண்ணினேன். கால் விலங்கு வெட்டப்பட்டது!
பின்னர் என்னை முறைத்தபடியே, "உள்ளை
வாறதுக்கு முதலே அலுவல் பாக்கிறதுக்கு - புத்தாண்டு தினமாக இருந்தபோதிலும்,
ஆள் ஒழுங்குபடுத்திப் போட்டுத்தான் அன்றும் அநேகமான கைதிகளுக்கு
வருவியள் போலை?" என சற்று உரக்க விசாரணை நடந்தது. எனக்கும் நடந்தது.
அதட்டியபடியே கேட்டான். புத்தாண்டு தினத்திலாவது மனஉளைச்சலோ
(துன்பியல்கள் தொடரும்...) | உடல் உபாதையோ இன்றி, சற்று நிம்மதியாக
மலர்)
(02)
பரசு

Page 10
பெ
| வசந்த் பள் பயனிபோர்மை மார் ஸ்பைடர் மேன், சு விளையாடுவான்.
இரண்டு மாதங் கொடுத்திருந்தார். ! பரிசு அது. ஆனால் என்று யாரும் நிலை
எப்போதும் கே பள்ளிப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத் யும் அறவே நிறுத்த
ஒருநாள் வசந் கொண்டிருந்தார்கள்
ԱՍԻՆ |
ப்பகுதிக்கு சிறுவர்கள், மாணவர்களிடம் இருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரம் ஒரு திருக்குறள்
எகைசாதலின் இன்னாத தில்லை இனித தூஉம் ஈதல் இயையாக் கடை.
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.
குறள் :230
புல்வெளிக
அவனது முகம் வா
ஏன் வசந்த் டா "ஒன்றுமில்லை 'பள்ளியில் ஏது
'இல்லைமா, இ தோற்றுவிட்டேன்' ! 1 'வருஷா வரும்
எப்படி தோற்றாய்? | 'அன்ரி, கேள்வி வசந்த்.
மகனது பேச் ை வசந்த், நீ வரவர ந சுதாவிடம், 'இவனுக் அதில் விளையாடி புத்தகங்கள் படிப்ப தோற்றிருக்கிறான்'
"வசந்த், அம்மா உனக்கு லேப்டொப் வுக்கு தெரிந்தால் (
அன்ரி என்னை. விட்டேன். இனிமேல் முன்பைப் போலனே அளித்தான் வசந்த்.
|வெரிகுட் வசந் நன்றாகப் படிக்கல
| 1 ] [ ] [ ]
பிரேசில் கினியா
ஆபிரிக்கா) யுரேசியா
வடஅமெரிக்கா ஆர்ஜென்ரீனா ஆஸ்திரேலியா
சாதனைக்கில்
ஜப்பான் டோக் நகரில் உள்ள தாவா பூங்காவில் மக்காவ் ஒன்று
உள்ள
காம்பாஸபுல்வெளிகள் லானாஸ் புல்வெளிகள் சவானாபுல்வெளிகள் ஆஸ்திரேலியா- பா ஸ்டெப்பிபுல்வெளிகள் பிரெய்ரிபுல்வெளிகள் பாம்பாஸ் புல்வெளிகள் டவுன்ஸ் புல்வெளிகள் குகதடி இயேச « அறிவியல் அறிவோம்)
பெரிய பெரிய அங்காடிகளில் பொருட்கள் வாங்கும்போது அவற்றின் விலைப் பட்டியலில் கோடுகள் நிறைந்த குறியீடு இடம்பெற்றிருப்பதை பார்த்து இருக்கலாம், அந்த கோடுகளின் பொருள் என்ன?
பொருட்கள் மற்றும் புத்த கங்கள் போன்றவற்றில் இடம் பெற்றுள்ள கோடுகள் பார்கோடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இது அலங்கார கோடுகள் அல்ல. குறிப்பிட்ட அந்த பொருள் குறித்த தகவல்கள் கோடு வடிவத்தில் இரகசிய குறியீடாக இடம்பெற் றுள்ளது. குறிப்பாக பொருளை | தயாரித்த நிறுவனம், பொருளின் எடை மற்றும் விலை போன்ற . விவரங்கள் இரகசியக் குறியீடாக இந்தக் கோடுகள் மூலம் இடம் பெற்றுள்ளன.
கடைகளில் பில் போடும் இடங் களில் இந்த கோடுகளை ஒப்டிக் கல் ஸ்கேனர் என்ற கருவி மூலம் ஸ்கேன் செய்வார்கள். அப்போது இந்த கோடுகளில் பதிவு செய் துள்ள தகவல்கள் கம்பீயூட்டருக்கு நேரடியாக சென்றுவிடும். கம்பியூட்டர் இந்த தகவல்களை
கிளி கயிற்றில் உள்ள முடிச்சுகளை அவிழ்க்கும் திறன் கொண்டது. மனிதர்களால் பல நிமிடம்
ஆகும் இந்த வேலையை 30 விநாடிகளில் இந்தக்கிளி செய்து முடிக்கிறது.
சைகை மொழியை புரிந்து கொள்ளும் ந
ஆஸ்திரேலியாவி பிக்சி. இது காது கேட்கு இதன் உரிமையாளர் தனது நாய்க்கு சைகை கட்டளைகளை புரிந்து கொடுத்தார். பிறந்து 8
இந்த நாய்க்குட்டி தன;
சைகை மொழியை புரி அதற்கு ஏற்ப உட்காருதல், பொருளை கௌவிப் பிடித்தல் செய்கிறது.
புத்திசாலி எருமை
| T20: 1-1:021-J11
>பி 8
சீனாவில் நன்தன் என்ற இடத்தில் உள்ள மாட்டுப்பணி ணையில் உள்ள எருமை மாடு ஒன்று புத்திசாலித்தனம் மிக்கதாக உள்ளது. இரவு நேரத்தில் இதற்கு பசி எடுக்கும்போது தானாகவே மின்விளக்கு சுவிட்ச் இருக்கும் இடத்திற்கு சென்று சுவிட்சை (போடுகிறது. அந்த வெளிச்சத்தில் வைக் கோல் தின்று குடிக்கிறது. பின்னர் சமர்த்தாக விளக்கை அணைத்துக் ஒருவேளை தண்ணீர் இனீறி தொட்டி காலியாக இருப் ஒன். ஒஃவ் செய்கிறது. பண்ணை ஊழியர் வந்து தான் வரை இதை செய்கிறது அந்த புத்திசாலி எருமை.
தகவலாக மாற்றி அச்சு வடிவத்தில் பில் ஆக தயாரித்து அளிக்கும்.
1949ஆம் ஆண்டு பார் கோடு முறை கண்டுபிடிக்கப்பட்ட போதி லும் மேற்கத்திய நாடுகளில் 1973ஆம் ஆண்டு முதல்தான் இந்த வசதி பயன்படுத்தப்பட்டது.

ஆசை வேண்டும்!
| முடிந்து வந்ததும், நேராக தனது அறைக்குச் செல்வான். நிவிட்டு லேப்டொப்பில் அமர்ந்து கொள்வான். கிரிக்கெட், டிங் கேம் என எல்லாவிதமான விளையாட்டுகளையும்
ம்மா அழைத்தால்கூட வெளியேவரமாட்டான். களுக்கு முன்புதான், அவனது மாமா லேப்டொப் வாங்கிக் ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக கிடைத்த அந்த லேப்டொப்பே அவனது படிப்பைக் கெடுக்கும் எக்கவில்லை. | விளையாடுவதிலேயே வசந்த் பொழுது போக்கினான்.
படிக்கும் நேரம் குறைந்து போனது, செய்தித்தாள் தையும், பொதுஅறிவு புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை
விட்டான். | ன் தாய் சாந்தியும், அவளது தோழி சுதாவும் பேசிக்
1. அப்போது வசந்த், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான்.
ஆசை வேண்டும்! ஆசை
வேண்டும்! அளவாய் எதிலும் ஆசை
வேண்டும்! உண்ணும் உணவில் ஆசை
வேண்டும் உழைத்து பகிர்ந்து உண்ண
' வேண்டும்! உடுத்தும் உடையில் ஆசை -- வேண்டும் ஊருக்கு கொடுக்கும் ஆசை
வேண்டும்! எண்ணும் எண்ணத்தில் ஆசை - வேண்டும்! எல்லோரும் ஏற்றம் பெறவே ' ஆசை வேண்டும்! எல்லையற்ற கல்வி எல்லாம்
'கற்க எல்லோர்க்கும் ஆசை
வேண்டும்! நல்லோர்க் கெல்லாம் நன்மை 'செய்யநாளும் நாளும் |
ஆசை வேண்டும்! மாசை ஒழிக்க ஆசை வேண்டும் ' மாவீரனாக ஆசை வேண்டும்! ஆசையை அறவே ஒழிக்கச் -
'சொன்ன அறிஞனும் அமைதியில் ஆசை வைத்தான்! ஆசை இழந்தால் அலுத்தே
போகும் வாழ்வு அதனால் 'அளவாய் ஆசை வேண்டும்!
டியிருந்தது. bலா இருக்கே' சுதா கேட்டாள்.
அன்ரி' என்றான் வசந்த். ம் பிரச்சினையா?' என்றாள் அவனது தாய் சாந்தி. ன்று வினாடி வினா போட்டி நடத்தினார்கள். நான் என்றான் வசந்த். தம், நீ தானேடா முதல் பரிசு வாங்குவாய், இந்த முறை ' என்றாள் சுதா. கள் ரொம்ப கஷ்டமாக இருந்தது' என்று சமாளித்தான் சக் கேட்டு வருத்தமடைந்த சாந்தி, பொய் சொல்லாதே ன்றாகப் படிப்பதில்லை என்று கண்டித்தாள். அப்படியே நகு லேப்டொப் வாங்கிக் கொடுத்ததில் இருந்து யே பொழுது போக்குகிறான். செய்தித்தாள், பொது அறிவுப் தில்லை. அதன் எதிரொலிதான் வினாடிவினா போட்டியில்
என்றாள். சொல்வதெல்லாம் உண்மையா? மாமா இதற்காகவா ப் பரிசாக வாங்கித் தந்தார்? நீ மோசமாகப் படிப்பது மாமா லேப்டொப்பை விற்றுவிடுவார்” என்று சுதா கண்ணடித்தாள். மன்னித்துவிடுங்கள். அம்மா, நான் என் தவறை உணர்ந்து ல் கேம் ஆடி வீணாக பொழுது போக்கமாட்டேன். வ படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவேன்' என்று உறுதி 1 த். காலையில் எழுந்ததும் யோகா செய். புத்துணர்வுடன் பாம்' என்று டிப்ஸ் கொடுத்துவிட்டு சுதா புறப்பட்டாள்.
'சரி அன்ரி' என்றவன், சுதாவிற்கு டாட்டா காட்டினான். - தோல்வி, மகனின் மனதில்
மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைக் கியோ
கண்டு மகிழ்ச்சி அடைந்தாள் சாந்தி.
IIIIIIIIIIII ரவியல்
ரக கிளி து. டென் என்று பயரிடப்பட்டுள்ள எந்த 6 வயது விரைவாக அதாவது
சிறந்த வர்ணத்திற்குச் பரிசு தரும் எண்ணம்
ல் உள்ள நாய் மதிறன் அற்றது. லிஸ் கிரேவால் மொழிமூலம் கொள்ள கற்றுக் மாதமே ஆன | எஜமானரின் ந்துகொண்டு போன்றவற்றை
---IIT
14 1!
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும்
தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். |மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஓட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 13.11.2012
வர்ணம் தீட்டும் போட்டி இல.964 த.பெ.இல:1G7,
தினமுரசு வாரமலர்
யாழ்ப்பாணம். வர்ணம் தீட்டும் போட்டி இல: 7
(962) தி.கானுஜா, இல.7, இராமநாதன் வீதி,
நாச்சிமார் கோவிலடி, யாழ்ப்பாணம், பரிசுக்குரியவர்:
தண்ணீர்
ட்டு செல்கிறது. தால் சுவிட்சை நீர் நிரப்பும்
2. சி =* 2F%டு ஓடு = E
01. யோ.சுபாஷினி, சரசாலை தெற்கு, சரசாலை. 02. எஸ்.அபிசன், பீரிஸ் மாவத்த, களுபோவில. 03. த. நிலாமதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி. 04. கு.அஜந்தன், சிவன்கோவில் வீதி, சாவகச்சேரி. 05. மு. பானுஜா, மாசார், பளை. 06. க ழஹான், உப்புக்குளம், மன்னார். 07. எம்.பிரஜீன், திருநெல்வேலி, யாழ்ப்பாணம். 08. ஏ.கன்சிஜா, ஜின்னாநகர், திருகோணமலை
ாரமலர்
முரசு
நவம்பர் 01 - 07, 2012)

Page 11
கொள்ளைராணி!
Sான்தேவி
129
திருப்பங்கள் நிறைந்த பூலானின் வாழ்க்கை வரலாறு சிரித்தவள் அவள். சீருடையுடன் வந்த பூலானை உடனே அடை யாளம் தெரியாவிட்டாலும், பூலானின் முகத்தைக் கூர்ந்து பார்த்த போது அடையாளம் தெரிந்துவிட்டது,
பூலானுக்கு அவள் முகம்
ஆணியடித்து மாட்டியதுபோல எல்லோருக்கும் - அவள்
இருந்தது. அவளும், நின்ற 'பயங்கக் கொள்ளைக்காரி, படு |
பெண்களும் பல்லை இளித்த 'பயங்கரக் கொலைகாரி
காட்சி அப்படியே மனதில் 'என்றுதான் தெரியும், அவள்
நின்றது.
"அடியே நாயே! உன் அதுவும் ஒரு பெண் - ஏன்
உடம்பில் பொட்டுத்துணி கூட அப்படி மாறினாள் என்று
இல்லாமல் இந்தக் கிராமத்தைச் எத்தனை பேருக்குத் தெரியும்?
சுற்றி ஓடவைக்கட்டுமா? பூ ஒன்று புயலான கதை.
சொல்லடி!'' என்றாள் பூலான். ஏற்கனவே முரசில் புரட்டப்பட்ட
அகிள் பூலானின் கால்களில் இப்பக்கங் கள், வாசகர்களின்
விழுந்து, கால்களைக்
கட்டிக் கொண்டு மன்றாடத் வேண்டுகோளுக்கிணங்க !
தொடங்கினாள். மீண்டும் புரட்டப்படுகின்றன.
"ஏனடி அழுகிறாய்? சிரித்தாயேடி, கெக்கட்டம் போட்டுச் சிரித்தாயேடி! உன்னிடம் இல்லாத எதைக் கண்ட்டி சிரித்தாய் நாயே? என்று
உதைத்துத் தள்ளினாள் பூலான். இருளில் நாய் ஒன்றைக்
“உன்னை அப்படிச் கோஷ்டியில் உள்ள யாரோ
செய்யமாட்டேன், நானும் ஒரு மிதித்து விட, அது வீல் என்று
பெண். ஆனால் நீ பெண்ணே அலறிக் கொண்டு ஓடி, குரைக்கத்
அல்ல! பேய், இன்னொரு தொடங்கியது. தொடர்ந்து -
பெண்ணின் அவலத்தைக் கண்டு நாய்கள் குரைக்கத் தொடங்க,
கைகொட்டிச் சிரிப்பவளும் ஒரு அந்தக் கிராமத்தில் நடக்கப் போகும்
பெண்ணா? ச்சே... நாயே, நீ விபரீதத்தை முன்னறிவிப்புச்
தொலைந்து போ!" செய்வதுபோல இருந்தது.
| பூலான் காறித் துப்பினாள். அந்தக் குடிசையைக் கண்ட
அடுத்து அவளது ரைபிள்
நீண்டது. தும் பூலான் புயல்வேகத்தில்
டுமீல்'
அவள் மார்பில் இரத்தப் பூலானை குடிசைக்கு
பொத்தல். மடங்கி விழுந்து வெளியே வைத்து
செத்துப்போனாள். துணியில்லாமல் ஓடவைத்த
| பூலானின் பார்வை மான் போது கைகொட்டிச்
சிங்கின் பிடியில் இருந்த ஸ்ரீராமின் சிரித்தவள் அவள். சீரு
கையாள் பக்கம் திரும்பியது. டையுடன் வந்த பூலானை
- பூலானின் விழிகளில் கொலை உடனே அடை யாளம்
வெறி இந்திப் படங்களில் தெரியாவிட்டாலும்,
அம்மனின் கண்களில் இருந்து பூலானின் முகத்தைக்
தீப்பிளம்புகள் புறப்படுவது கூர்ந்து பார்த்தபோது அடை யாளம் தெரிந்துவிட்டது. பூலானுக்கு அவள் முகம் ஆணியடித்து மாட்டியது போல் இருந்தது. அவளும், நின்ற பெண்களும் பல்லை இளித்த காட்சி அப்படியே மனதில் நின்றது. ) சென்று உதைத்த உதையில் குடிசைக்கதவு பொத்துக் கொண்டது,
உள்ளே அப்போதுதான் தன் மனைவி மீது படரத் தொடங்கிய ஸ்ரீராமின் கைப்பாட்களில் ஒரு வனான நீல் என்பவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். | மான் சிங் ரைபிளால் | அவனது தோள் பட்டையில் | அடித்த அடியில் ஐயோ.... | அம்மா..." என்று கத்தினான்.
| கீழே கிடந்தவளை முடியைப்பற்றி கோழிக்குஞ்சு போல தூக்கினாள் பூலான். அவள் உடலினமேற்புறம் வெறுமையாக இருந்தது. கை களால் மறைக்கமுயல், பூலான் : அவள் கன்னத்தில் அறைந்தாள்.
போல காண்பிப்பார்களே! அக் "என்னைத் தெரிகிறதாடி
காட்சிதான் ஸ்ரீராமின் கையாளுக்கு | நாயே? என்று கேட்டாள். அவ
நினைவில் வந்தது. | ளுக்கு உடனே அடையாளம்
அவன் உடல் புயல் காற்றில் | தெரியவில்லை. பின்னர் புரிந்த
சடசடக்கும் மரம்போல ஆடியது. | போது பயத்தில் முகம் வெளிறி
பயத்தில் தன் இடுப்புக்கு யது.
கீழே இருந்த உடையை - பூலானை குடிசைக்கு வெளியே
நனைத்துவிட்டான், மான்சிங் வைத்துத் துணியில்லாமல்
முகம் சுளித்தான். ஓடவைத்த போது கைகொட்டிச்
“எங்கேயடா ஸ்ரீராம்? நவம்பர் 01 - 07, 2012
"சத்தியமாக கையெடுத்துக் | மான் சிங்கி மரணப்பிடியாக பலியாடு மாதிரி மின் கையாள். - "ஸ்ரீராமின் உ வீடுகளைக் காட சுடமாட்டேன்!"
"கா...காட்டு, அழைத்துப் பே "மவனே, தப்பிே தாய், மிதித்தே வேன்!" என்றால்
ஸ்ரீராமின் ை யாளம் காட்டிய களின் வீட்டுக்கு பட்டன.
நாய்கள் கு. துப்பாக்கி வெடி கேட்டதும். ஏதே ஆரம்பமாகிவிட் 'தெரிந்து யாரும் திறக்கவில்லை
மான் சிங் உ தந்திரம் செய்த யால் வானை ரே அடித்தொண்டை கத்தினான்,.
"யாரும் பயம் நாங்கள் ஸ்ரீராமி
வந்திருக்கிறோ!
அவனது தந் குப் புரிந்ததும், அவளும், "அய் என்னை விடுங்க ஒன்றும் செய்ய கத்தத் தொடங்
கூட அதனை எத பூலானைப் பார்த்த நின்றான், |பெண் குரல் மின்னல் வேகத் அவன் ஆட்கள் கதவுகள் வழிய புகுந்தனர்.
தடுக்க முய ரைபிள்களால் த மண்டை பிளந்து உள்ளே புகுந்த கண்டு பண்ணை பெண்கள் அவள் கூச்சலிட்டார்கா
சில வீட்டுக் உடைத்துத் திற உள்ளே பெட்ட! உடைத்தெறிய நகைகளும் அல்
ஸ்ரீராமின் நெ உறவினர்களான பண்ணையாளர் பூலான் நிர்வான உடையைக் கல்
தயங்கியல் கையில் இ சுழன்றது. தது.
களை விடடு கை கொண்டு 1
இப்புே என்றாள்.
தங்கர் உடம்போ தரையில் மன்றாடின்
'கைய நாய்களே எல்லாம் ! ஆம்பிளை புழுதியை கிளறித் த பூலான். |
"எழும் எழுந்தார் உரித்த எ மாதிரித் ெ - "ஓடுங் அசைக்கச் ஓடினார்கள். "டுமீல் பூலா? 'டுமீல் மான் ! டுமீல், டுமீல்.
ஐந்து பேரும் வெள்ளத்தில் மி
"பொலிஸ்”
ஒருவன் ஓடி6 அறிவித்தான்.
திருப்பங்

மருத்துவம் -
தெரியாது தாயி தம்பிட்டான். பிடிவேறு இருந்தது. முழித்தான் ஸ்ரீரா
றவினர்களது
டு, உன்னைச் என்றாள் பூலான். , காட்டுகிறேன்”
னார்கள். பாட நினைத் கொன்றுபோடு
மான்சிங், இயாள் அடை பண்ணையாளர் தவுகள் தட்டப்
டெங்கு நோயை தடுப்பது எப்படி?
வரக்கும் சத்தம், ச்சத்தம் எல்லாம் ா விபரீதம் டது என்று
கதவுகளைத்
டனே ஒரு பன். துப்பாக்கி நாக்கி சுட்டுவிட்டு டயால்
'பபட வேண்டாம், ன் ஆட்கள்தான்
டெங்கு நோயின் தாக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடந்த வண்ணமுள்ளன. இதனால் விழிப்புணர்வு கட்டாயம் அவசியமாகும்.
இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும், இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால், பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்றவகை வைரஸுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு தன்மை
வராது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான முட்டு மற்றும் தசை வழியால் பாதிக்கப்படுவதால், இதற்கு எலும்பு ஒடியும் நோய் என்று பெயர்.
டெங்கு இரத்த கசிதல் நோய் என்பது மிகத் தீவிரமான தன்மை கொண்டது. உடலில் தோலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்த வடிதல், வாய் ஈருவில் இரத்தம் வருதல்,கருப்பு மலம், இரத்த வாந்தி வரலாம். இந்த வகை யான டெங்கு இரத்த கசிவுநோய் - உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் dengue shock Syndroinne என்னும் வகைக்கு இறப்புவரை கொண்டு சென்றுவிடும்.
b!"
திரம் பூலானுக் சட்டென்று யோ..அய்யோ டா... என்னை (தீர்கள்..." என்று
க, மான் சிங் நிர்பாராமல், ந்துப் பிரமித்து
கொடுக்க, தில் பாய்ந்த திறக்கப்பட்ட ாக வீடுகளுக்குள்
ன்றவர்கள் தாக்கப்பட்டு | கத்தினார்கள்.
வர்களைக் Tயாளர் வீட்டுப் லக்குரல் எழுப்பி
'எப்படி பரவுகிறது?
ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) என்னும் உடலில் கோடுள்ள, பகலில் கடிக்கும் நுளம்பு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த நுளம்பால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரலை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த நுளம்பு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த நுளம்பு அநேகமாக மழை காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் செரட்டைகள், டையர்கள், போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் நுளம்புக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது. நோயாளிடம் இருந்து, நுளம்புக்குள் போய் பின்னர்தான் அடுத்த மனிதருக்கு பரவும் நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல்மூலம் பரவாது.
கதவுகள் 3க்கப்பட்டன. கங்கள் ப்பட்டு பணமும். ர்ளப்பட்டன. -ருங்கிய
கள் ஐந்து பேரை எமாக்கினாள். ளையத் போது பூலானின் இருந்த ரைபிள்
தாடை வெடித்
ந்து போட்டு
கூப்பிக் நின்றார்கள். பாது சிரியுங்கடா"
ர் கனத்த
டு அப்படியே குப்புற விழுந்து பார்கள். Tலாகாத 1 நீங்கள் உண்மையான
களடா? என்று பூட்ஸ் காலால் ள்ளினாள்.
'டெங்கு அறிகுறிகள்:-
நுளம்பு கடித்து, நோய்வர 5 முதல் 15 வரை ஆகும். ஆரம்பதில் குளிர் காய்ச்சல், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டுவலி நோய் வந்து சில மணிநேரத்தில் வரும். காய்ச்சல் 104 f போகலாம், இலேசாக, நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல், வரலாம். கண்கள், சிவந்து போகலாம். உடலில் தோலில் சிவப்புநிற மாற்றம் ஏற்படும். கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறிகட்டலாம். இந்த காய்ச்சல் மற்றும் மற்ற நோய் அறிகுறிகள் 2 முதல் 4 வரை இருந்து, பின்னர் திடீரென உடல் வெப்பம் குறைந்து, அதிக மான வியர்வை ஏற்படும். இந்த காலகட்டதில், உடல் வெப்பம் சாதாரண--., மாக இருந்த, நல்ல ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும் இந்த காலகட்டம் தான், அநேகர் தாம் நோயிலிருந்து மீண்டுவிட்டோம் என்று பொடுப்போக்காக இருந்துவிடுவர், சில நாட்கள் கழித்து மீண்டும் காய்ச்சல் மற்றும் தோலில் கலர் மாற்றம், முகம் தவிர எல்லா பகுதியிலும் தோன்றும். உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிக்கலம்.
புங்கடா!" கள், தோல் நமைகள் தரிந்தார்கள். கடா!"உடம்பை கஷ்டப்பட்டு
டெங்கு : எப்படி கண்டுபிடிப்பது?
டெங்கு நோயின் ஆரம்ப கால அறிகுறி, மற்ற வைரஸ் நோய் போல் இருந்தாலும், டெங்கு பரவும் காலகட்டத்தில், இந்த நோய் பரவும் பகுதியில் இருந்தாலோ, அல்லது அந்த பகுதிக்கு போய் வந்தாலோ, , மேல் சொன்ன நோய் அறிகுறி இருந்தால், டெங்கு இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதி மருத்துவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். டாக்டர்கள் பிரத்தியோக இரத்தப் பரிசோதனை மூலம் இந்த நோயை கண்டு அறிவர்.
லோ, அல்லது அந்த பங்கு இருக்கும் வாய்படகள் பிரத்தியோக
ன் சுட்டாள். சிங் சுட்டான். டுமீல்
இரத்த தந்தனர்.
- டெங்கு சிகிச்சை முறை
இதற்கு தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண பாசெடமால், போதிய ஓய்வு, நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல்தான் இதற்குச் சிகிச்சை, மருத்துவர் அறிவுரை இல்லாமல், வலி நிவாரணிகள் எடுத்தல், இரத்த இழப்பு அதிகமாகலாம். 1% குறைவான டெங்குதான் உயிரிழப்பில் போய் முடிவும்,
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி)
பந்து பதட்டமாய்
கள் தொடரும்.... ரமலர் முரசு

Page 12
ஆவது
/0ஆவது
தேநபவ வாடு.
ഉൽപിതമ மாஸ்டர் கஜேந்திரன் கஜேந்திரன் நிருத்திகாதம்பதிகளின்
பிரவின்தனது 03ஆவதுபிறந்தநாளைக்
தனது-ல்லத்தில் வெகுவிமர்சை
கொண்டானார்.இவரை உற்ற உறவினர்களும்அனைவரும்பல்லான பல்கலையும் பெற்று வாழ்கவெ
வாழ்த்துகின்றனர். தகவல்: Kககன் (அப்பா)
கொழும்பு, தடாலடியாகப் பேசியதால் தடம்புரண்டார் - ராம கிருஷ்ணன் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், கோரிப்
வேறொரு புதுமுக நடிகரை வைத்து இ பாளையம் உள்பட சில படங்களில் நாயகனாக
படமாக்கிவிட்டாராம் இயக்குநர். நடித்தவர் ராமகிருஷ்ணன்.
என்ன காரணம்? என்று விசாரிக்கை இதனையடுத்து புதுமுக இயக்குனர் ஒருவரின்
ராமகிருஷ்ணன் நடிகராக நடந்து கொள்க இயக்கத்தில் சிறுவர் பூங்கா என்றொரு படத்தில்
ஸ்பொட்டில் இயக்குநர் என்ன சொல்லிக் நாயகனாக நடித்துவந்தார்.
அதற்கு எதிர்மறையாக தனது விருப்பம் ஆனால் திடீரென்று அவரை நீக்கிவிட்டு,
நடித்தார். அத்துடன், நான் இயக்குனர் 6
யாளராக பணியாற் காட்சியில் எப்பம் என்பது எனக்கு என்றும் தடாலம் பேசியிருக்கிறா
இதனால் க இயக்குநர், ஒரு படப்பிடிப்பு நட யில் ராமகிருவு படத்திலிருந்தே எறிந்துவிட்டு பு கரை வைத்து
இயக்கிவிட்டார
'மும்பை
மும்பை' தமிழில் ரீமே
நீராண்மற்றும்
மராத்தி மொழியில் பெரிய வெற்றி பெற்று பல விருதுகளை பெற்ற படம் மும்பை புனே மும்பை'.
முன்பின் அறிமுகமில்லாத நாயகனும், நாயகியும் ஒரு பயணத்தில் அறிமுகமாகி ஒரே நாளில் அவர்களுக்குள் நடக்கும் பகிர்ந்து கொள்ளுதல்தான் படம்.
இந்த படத்தை தழுவித்தான் தமிழில் கண்டேன் காதலை, உத்தமபுத்திரன் போன்ற
படங்கள் வந்தது. தற்போது அந்தப் படத்தை அப்படியே தமிழில் நீ நான் மட்டும்' என்ற பெயரில்
ரீமேக் செய்கிறார்கள். மராத்தி படத்தில் மும்பையிலிருந்து
புனேவுக்கு செல்லும் பய வழிதான் கதைக்களம். த சென்னையிலிருந்து மது செல்லும் பயணவழிதா களம், அறிமுக இ
கண்மணியின்
யஷ்வின் என்ற 1
நடிக்கி
நீர்ப்பறவைoo
தின

விபச்சாரியின் உள் மன உணர்வுகள்!
A11
பிரவீன்
UAPp..
ஆர் புரடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.முத்துக்குமார்
இயக்கும் புதிய படம் வெண்ணிலாவின் BIRTHDAYI
அரங்கேற்றம். ஆர்.முத்துக்குமார் ஏற்கெனவே தொடக்கம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்,
இப்படத்தில் புதுமுகங்கள் சமஸ்தி, மிதுனாவாலியா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார்.
வெண்ணிலாவின் அரங்கேற்றம்' படத்துக்காக சர்ச்சைக்குரிய நித்தியானந்தா - ரஞ்சிதா சம்பந்தப்பட்டது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
சந்தர்ப்ப சூழ்நிலையில் விபச்சாரி 3ஹபதல்வன்
யாக மாற்றப்பட்ட இளம்பெண்
ஒருவள் தனது வாழ்க்கையை கொழும்பில்
விவரிக்கிறார். தனது பாகக்
ஒவ்வொரு இரவும் பாந்
எப்படி கழிந்தது,
தன்னோடு படுக்கையை டுகாலம்
பகிர்ந்துகொண்ட ப
பிரபலங்கள் யார்? யார்? என்பதை அவள் விவரிப்பதே படத்தின் கதை.
படத்தில் ஒரு காட்சியில் இடம்பெறும் நித்தியானந்தா சர்வானந்தா சித்தரிக்கப்பட்டிருக்கிறார். நித்தியானந்தாவாக மூர்த்தி என்கிற திருநங்கை நடித்துள்ளார், அவருடன்
படத்தின் கதாநாயகிகளில் ப்படத்தை
ஒருவரான சமஸ்தி நடித்தார்.
விபச்சாரத் தொழிலில் பில்,
உள்ள பல்வேறு தடங்களை ளவில்லை.
கண்முன் கொண்டுவரும் க் கொடுத்தாலும்,
காட்சி அமைப்புகள்,
அவர்களின் உள்மன போலவே
உணர்வுகள் ஆகியவற்றை சேரனிடம் உதவி
இயக்குநர் மிகத் தெளி. மறியவன். எந்த .
வாக வெளிப்படுத்தி நடிக்கவேண்டும் யிருக்கிறார். த் தெரியும் ஒயாகப்
DELHI BELLY
நடைபெ
டுப்பான 5 வாரம்
ந்த நிலை மணனை - தூக்கி
துமுக நடிபடத்தை Tாம்.
புனே
அ.
வா
ணதமிழில்
உரை
ன் கதைக் யெக்குநர்
இயக்கத்தில் -', நிகிதா புதுமுகங்கள்
ன்றனர். கொலிவூட்டில் மீண்டும் மீனா!
கொலிவூட்டில் மீண்டும் முழுவீச்சில் நடிக்கப் போவதாக
தெரிவித்துள்ளார் நடிகை மீனா.
ரஜினி, கமல், அஜித் என
முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் மீனா.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து செட்டிலானார். தற்போது மகள் பிறந்த 21 மாதங்கள் ஆகிவிட்டதால், மீண்டும் நடிக்க ஆசை வந்துவிட்டதாம். வாய்ப்பு வேண்டி, தனக்கு முன்பு நெருக்கமாக இருந்த பலருக்கும் தூதுவிட்டு வருகிறாராம். தெரிந்த நிருபர்களை அழைத்து பேட்டிகள் கொடுத்தும் வருகிறார்.
அப்படி கொடுத்த ஒரு பேட்டியில், நடிப்பு என்பது எனக்கு பிடித்த
விஷயம். அதைவிட்டு என்னால்
போகமுடியாது. எனவே மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். சினிமா, தொலைக்காட்சி என்றெல்லாம் பார்க்காமல் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளாராம்.
குவாராம்லர்
முரசு
நவம்பர் 07 - 07, 2012

Page 13
அன்பேஅறன.
இயக்குநர் கேட்ட முத்தத்திற்கு ஹன்சிகா அனுமதி!
LY படத்தின் ரீமேக்கான 'சேட்டை' படத்திற்கு மும்பையில் பரபரப்பாக படப்பிடிப்பு
பெற்று வருகிறது. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி உள்ளிட்டோர் மும்பையில்
படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள்.
படப்பிடிப்பில் பரபரப்பிற்கு காரணம், அங்கு ஆர்யா, அஞ்சலி இருவரும் சம்பந்தப்பட முத்தக்காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள்.
முதலில் முத்தக்காட்சியில் நடிக்க அஞ்சலி ரொம்பவே கூச்சப்பட்டாராம் இயக்குநர் கண்ணன் இக்காட்சி படத்தில் வரும் முக்கியமான ஒன்று என்று கூறி அஞ்சலியை சம்மதிக்க வைக்க, முத்தக்காட்சி படமாக்கப்பட்டது.
அண்மையில், மும்பையில் உள்ள சென்ட்ரல் நூலகம் பக்கத்தில் ஒரு காரில் வைத்து இக்காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியின்போது சந்தானம் மற்றும் பிரேம்ஜி இருவரும் உடன் இருந்தார்களாம்.
படத்தின் க்ளைமாக்ஸில் இன்னொரு முத்தக்காட்சி இருக்கிறதாம். அக்காட்சியையும் விரைவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அக்காட்சியில் ஆர்யாவிற்கு
முத்தம் கொடுக்க இருப்பது ஹன்சிகா.
விஜய்க்கு தலைவியைத் தேடி!
சசிகு
துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.
தற்போதைக்கு அப்படத்திற்கு தலைவன் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இயக்குநர் விஜய்யின் ஆஸ்தான . இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். பிரபல பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார்.
தலைவன் விஜய்க்கு தலைவியாக யாரை ஜோடி சேர்க்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. முதலில் விஜய்க்கு ஜோடியாக அமலா பாலை ஒப்பந்தம் செய்ய நினைத்தாராம் விஜய்.
ஆனால் அமலா தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கில் படங்கள் ஒப்புக் கொண்டுள்ளதால் அவரால்
சுந்தரபான இப்படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதாம்.
என்னும் படத் இப்படத்தில் நடிக்கவேண்டுமென்றால் மொத்தமாக
இப்படத்தின் ! திகதிகள் ஒதுக்குமாறு கேட்கிறாராம் விஜய்.
உதவி இயக்கு இதனால் பல நாயகிகள் தயங்குகிறார்களாம்.
அறிமுகப்படுத் இதனால் சமந்தா, இந்தியில் வரவேற்பை
| 'குட்டிப்புலி பெற்ற விக்கி டோனர் படத்தின் நாயகியான யாமி
முடிவடைந்து, கெளதமி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி
நடைபெற்று 6 வருகிறார்களாம். இந்தி, மலையாளம், கன்னடம்,
இயக்கத்தில் ! தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தவிட்ட,
ரெக்கை கட்டி விக்கி டோனர் நாயகி யாமி, இப்படம் மூலம் தமிழிலும்
போது, சசிகு. நுழையலாம் என்று திட்டமிட்டு இருப்பதாக தகவல்.
கொண்டது உ அமிதாப்பின் நிகழ்ச்சியில்
வெற்றிக்கு சூ
சுந்தரபான நடிகர்கள் குத்தாட்டம்!
படத்தில் நடிக் அமிதாப்பச்சன் நடத்திவரும் கோன் பனேகா குரோர்பதி
சூர்யா. தன் நிகழ்ச்சியில் ஷாருக்கான், கத்ரீனா கைப் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். பிரபல நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ, கேம் ஷோவில் பங்கேற்பது இன்றைக்கு பிரபலமடைந்துவருகிறது.
இதனால் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி கூடுவதோடு தங்களின் படத்தையும் புரமோட் செய்யலாம். சமீபத்தில் மறைந்த பொலிவூட்
தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் கடைசிப் படமான 'ஜப் தக் ஹை ஜான்' திரைப்படத்தில் ஷாருக், கத்ரீனா இணைந்து நடித்துள்ளனர். இதுவிரைவில் வெளியாக உள்ளது. இதனை புரமோட் செய்யும்
வகையில் குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கங்னம் ஸ்டைல் பாடல் யூடிபில் பிரபலம். கோடிக்கணக்கில் ஹிட் அடித்துள்ள இந்த பாடலை
கேட்பவர்க ளையும், நடனத்தை பார்ப்பவர்களையும் குத்தாட்டம் போடவைக்கும். அவர்கள் இருவரும் கங்னம் ஸ்டைல் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை
உற்சாகப்படுத்தினர். அவர்களுடன் அமிதாப்பச்சனும்
இணைந்து நடமாடி அசத்தினார்.
மூவரும் கறுப்புநிற உடை அணிந்து ஆட்டம் போட்டது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த எபிசோட் சோனி டி.வி யில் நவம்பர் 4ஆம் திகதிஒளிபரப்பாகும்.குரோர்பதி
நிகழ்ச்சியில் கடந்த சிலவாரங்க ளுக்கு முன்பு கரன்ஜோ கர், ஸ்ரீதேவி ஆகயோர் பங்கேற்று தங்களின்
படங்களை புரமோட்
செய்தனர்.
*y.769
நவம்பர் 01 - 07, 2012
தினபு

தேரோடும் வீதியிலே
வெற்றிச்செல்வன் குமார் இயக்கத்தில் சூர்யா?
அடுத்த ஆண்டு இப்படம் துவங்கப் படலாம் எனத் தெரிகிறது.
படியன் படத்தினைத் தொடர்ந்து 'குட்டிப் புலி' தில் நடித்து, தயாரித்து வருகிறார் சசிகுமார். மூலம் தன்னுடைய இன்னொரு தகுநரான முத்தையாவை இயக்குனராக -துகிறார். 7' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு
தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வருகிறது. இந்நிலையில் சசிகுமார் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள்
பறக்கிறது. இது குறித்து விசாரித்த மார் - சூர்யா இருவரும் சந்தித்துக்
ண்மைதான். சுந்தரபாண்டியன் படத்தின் ர்யா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். எடியன் போன்று ஒரு கெமர்ஷியல் க ஆசைப்படுவதாக தெரிவித்தார் எக்காக கதை ஒன்றை தயார் சய்யுமாறு கூறியிருக்கிறார்" என்கின்றனர் கொலிவூட்டில்.
NYAL, ENFIELD
கல்லாறு
வாரமலர்
Dரசு

Page 14
அன்புடன் த
இளம் கவிஞர்களுக்கு இடங் கொடுக்கும் முரசே பழம் பெருங் கலைஞர்களை பாராட்டி வரும் முரசு!
28-29
களமமைத்து படம் போட்டு கவிதைப் போட்டியினை #
வழி நடத்தும் முரசு மக்கள் மிக விரும்பும் முரசு!
வியக்க வைக்கும் தகவல்களை தயக்கமின்றி துல்லியமாய் சுவைக்கத் தரும் முரசு சுந்தரத் தமிழ் தினமுரசு!
ஆரத்தழுவும் அபாயம்
'சிந்தனைக்கோர் சிறப்பாளன்
சிறு பிரச்சினைக்கு தீர்ப்பாளன் 'மன மகிழ்வு கரும் அன்பாளன் 'என்றே, நம்பி ஏமாந்தவர் பலர்!
தன்னை உணராமலே 'தவறாய் அதை அணைத்தே
கடுக்கிய வாழ்க்கையதை சோகமாக்கியோர் சிலர்!
நிக்கோடின் இல்லையேல் நிரந்தர கொல்லைஎன கரும்புகைபதை விருந்தாக்கி மூளை செயலிழப்பு நியாயமா?
புகைவரும் மயக்கம் புற்று வரும் தயக்கம். மறைக்க, கிறக்கம் கொண்டே உயிரை மாய்ப்பது அநியாயம்!
5ெ 6 = $ •8.
காலங்கள் காத்திருப்பதில்லை கனவுகள் எல்லாம பலிப்பதில்லை நினைவுகள் நிறைவு தருவதில்லை நிக்கோடினும் நீடு ஆயுள் அளிப்பதில்லை!
ண்
பரிய சிகரெட்பிரியர்களே இநயம்கறுக்திபாது சுவாசம் அசுத்தம் அடையாது காத்திட, அகற்றுங்கள் ஆரக்கழுவும் அபாயத்துை
வேருண்டி கிடக்கும் உன் ஞாபகங்கள் என்றுதான் மனதை உடைத்துவெளியே வருமோ...?
'அப்ரார் அப்துல் அath,
யாழ்ப்பாணம்,
உன் வரவுடன் வாழ்ந்த நாட்கள் சில உன் வருகைக்காக காத்திருந்த நாட்கள் பல
புரியாத சந்திப்புக்கள்
ஆனால் இன்று என் வரவையோ
வார்த்தையையோ வெறுக்கும் காலமாக உன்தன் காலம் மாறுகிறது.
- 5 552 2 2 - ம்
எப்போதோ உன்னை பார்த்து விட்டபோதும் பலமணி நேரம் உன்னுடன் உரையாடிய பின்னும்
அப்போதில்லாத வலிகள் இப்போ தான் உணரப்படுகின்றன.
மாறிய காலம் கூட நிறைந்திருக்கும் இத்தருணத்தில் மாற்றங்களுக்காக, காத்திருக்கிறது என் கண்ணீர் துளிகள்.
S:
பந்தம் என்னும் பூம்பந்தலில் நீயும் என் சொந்தம் தான் என்றும் என் இதயம் உனக்காக மனதின் அழுகையில் கவிதை கண்ணீராகும் வழியின் வருடலில் மெளனம் மொழிகளாகும். இதயம் நனைகையில் கண்ணீர் துளிகளாகும் கவலை சுமக்கையில் வேதனை சுமைகளாகும். எ.
ஆர்.ஏ.சனா யாழ்ப்பாணம்.
மு;
நீ இல்லாத சமயங்கள் முன்பெல்லாம் வலிக்காமல் வலிக்காமிலிருக்க இப்போ தான் உன்னைப் பிரிகின்ற தருணங்கள் என்னை
முள்ளாய் தைக்கின்றன.
து உ.
க.
தரி
அ
எல் கா
"எத்
கனவுகளை கலைப்பதற்காய் கண் விழித்த போதினிலும் மனதிலே நீ புகுவதை தடுப்பதற்கான சி
முயற்சிகள் எல்லாம் தோற்றுத்தான் போகின்றன.
மா
கா
நீ !
தெ
ஆஷா யாழ்ப்பாணம்
பினார்

ஜவுவோம்
ஈழத்துக் கவிஞர்கள்
துயரமுறும் மக்களின் துயர் துடைக்கும் முரசு! தொடர் கதையாய் ஊழல்களை. வெளிக்கொணரும் முர்சு!
நியாய வரம்புக்குள் நின்று நெறி தவறாக் கொள்கையினை நிலைநிறுத்தும் முரசு! நீதியுடன் எழுதிவரும் பத்திரிகை முரசு!
சுயமாக சுதந்திரமாய் சூடு சுவை சுவாரசியமாய் அயராது வாரா வாரம் அசத்திவரும் முரசு!
அசத்தலான முரசை அற்புதமாயப் படைத்தளித்த அற்புதனின் நினைவு நாளில் அன்புடனே தழுவி நிற்போம் எம்முரசை!
கவிக்குயிலன்
சேனையூர் - 06 எச்.எப்.ரிஸ்னா
ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் , ஹப்புத்தளை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த எச்.எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா
தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.
குறிஞ்சி நிலா என்ற புனை பெயரிலும் எழுதிவரும் ரிஸ்னா, 2004இல் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'காத்திருப்பு' என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 300 இற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.
| வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, எங்கள்தேசம், இருக்கிறம் , வேகம், நமது தூது போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், நிறைவு, நிஷ்டை, படிகள், அல்லஜ்னா, அல்
ஹலனாத், ஞானம், நீங்களும் எழுதலாம், மல்லிகை போன்றவற்றிலும் இணைய இதழ்களிலும் எழுதிவருகிறார்.
இவரது கவிதை நூல் இன்னும் உன் குரல் கேட்கிறது.
சொல்ல முடியவில்லை
கனவுகளில் வந்துபோகும் உன்னிடம் கூட - என் காதலைச் சொல்வதற்குத் தயக்கமாயிருக்கிறது என் கனவுகளையும் - நீ புறக்கணித்துப் போவாயே?
என்று...
பா.பொன்நிலவன்,
மீசாலை.
Iட - - -
என்னால் உன்னைப் பிடிக்க முடியாது!
இது என்ன வேகம் நானும் முயல்கிறேன் உன்னைப் பிடிக்க இதுவரை முடியவில்லை.
மடியாயினும் பிடிக்கலாமென்றால் பான் உசைன் போல்ட்டுமில்லை "ந்தியாயினும் பிடிக்கலாமென்றால்
ான் பெல்ப்ம் இல்லையே!,
ன்பு னைப் பார்ப்பவர்கள் ன்னப் பையன் என்றனர்
வர்கள் மீண்டும் ன்னைக் கண்டதும் பாலிபன் என்றனர்.
இவரது கவிதையொன்று.
லயத்து வீடும்
கரத்தை மாடும் கொழுந்த நாம பறிச்சு பறிச்சே கையி காலு முறிஞ்சி போச்சி தேங்கா மாவு குதிர எவல ஒழக்கிறதும் எரிச்சலாச்சு சப்பாத்து இன்றி போனதால புள்ள படிப்பு பாழா போச்சி - பட்டணம் போன மூத்தவனின் சம்பளமும் கொறஞ்சி போச்சி மானியம், கடனுதவி ! அர்த்தமெல்லாம் பிழச்சி போச்சி வாழையடி வாழையாக 'கஷ்டங்களே நிலைச்சி போச்சி 'நம்பிப் போட்டோம் வாக்குகள்
எல்லாமே மோசம் போச்சி தோரேமாரின் வேஷம் எல்லாம் நல்லாவே வெளுத்துப் போச்சி 'லயத்து வீடு கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி மாடி வீடும், மஹத்தியா பட்டமும் அவங்களோட சேர்ந்து போச்சி குடிக்கலாம்னு பாத்தோமே கொஞ்சமாவது கஞ்சி வச்சி கூரை ஓட்டை தண்ணி வந்து அடுப்பும் இங்கு நூர்ந்து போச்சி!
ற்றுப்பின் திர்காலத்திற்கு வருவோம் நிம்பஸ்தர்.. பரியோர்... தியோர்...
த்துடன் மட்டுமல்ல எர்ளாடும்போது -
ந்தோ ஓர் கிழவன்' ஏறிடக் த்திருக்கிறது ர்ெகாலச் சந்ததி
து சரி எனக்கு தேனை பெயர்கள் ற்றக் காரணமான.. நலச் சக்கரமே பாட்டும் எவ்வாறு Iாடர்ந்து சுழல்கின்றாய்?
கதிர்வேலு கெளதமி,
கரவெட்டி,
வேலணையூப் தாஸ்
லார் 5
பசு
நவம்பர் 01 - 07, 2012

Page 15
கலாபூஷணம் கே.எஸ்.ஆனந்தன்.
அத்தியாயம் 07
சிங்கை மைந்தன்
அமரசிம்ம.
இளவரசி மன்னிக்க
முன்னிலையில் அவனுடைய
தளபதி இல்லை. வேண்டும். தாங்கள் கூறிய
சவாலைச் சந்திக்கவே இப்படி ஓர்
நமது வீரத்தை நீ வற்றை நானும் கேட்டுக்
ஏற்பாட்டைச் செய்திருக்கின்றான்.
து ள்ள போட்டியா கொண்டே வந்தேன். அமர
நாங்களும் நாளைக்கு அதனைப்
சாய நீர்விட்ட ச சிம்மன் ஓர் அபூர்வ மனி
பார்க்கலாம்" என்று கூறிவிட்டு வேறு
பலர் முன்னிலை தன். அநியாயமாக ஒருவன்
விடயங்கள் பற்றி மன்னருடன்
செயற்படுத்திக்கா உயிர் இழப்பதை அவன்
உரையாடினார்.
இருவரில் திறடை விரும்புவதில்லை. பகை
"இளவரசியாருக்கு
என்பதை நிரூபிக் வனையும் நண்பனாக
அமரசிம்மனுடைய ஒருபக்கம்
போட்டி. இங்கே 8 மாற்றும் நல்லெண்ணம்
விடயத்தைத்தான் பெரிய உடை
அதர்மச் செயல்க கொண்டவன். அதனால்தான்
யார் கூறினார். அவனுடைய
கொள்ளையர்கள் கொள்ளையர்களை
மறுபக்கத்தைப் பற்றிக் கூறவில்லை
ஆயுதங்கள். இல் நல்லெண்ணத்துடன் அணுகி,
என்று இளவரசியைப் பார்த்து |
எதிர்த்து அழிப்ப அவர்களை நல்ல மனிதர்களாக
புன்முறுவலைப் பூர்த்தார் குணவீர
பாவிக்கும் ஆயுத மாற்றி சிறந்த கடலோடிகளான
சிங்கை ஆரியமன்னன்.)
விரும்புவதை எடு அவர்களுக்கு எங்கள் போர்
"தாங்கள் கூறுவது எனக்கு
லாம்." என்றான், நாவாய்களில் வேலை போட்டுக்
விளங்கவில்லை மன்னா” என்று
"சரி தளபதிய கொடுத்துள்ளேன்" என்றார்.
அவரை ஆவலுடன் நோக்கினாள்.
நிபந்தனை" என் "அது சரி மந்திரியாரே!
"எவ்வளவுக்கு எவ்வளவு
அட்டூழியம். சந்தர்ப்பம் பார்த்துக் கொள்
கருணைகாட்டுகின்றானோ
- அவனுடைய ளையர்கள் இவரைத் தீர்த்துக்
அதனைப் புறந்தள்ளுவோருக்கு
கடுமையைக் கே கட்ட முயற்சிக்கமாட்டார்கள்
அவன் அளிக்கும் கொடூரமான
ஆசனத்தில்தான் என்பதற்கு என்ன உத்தர
தண்டனை இருக்கே அதனை
நிலையைவிட்டு வாதம்?” என்று தன் அறி
உங்கள் தந்தையாரின் ஆட்சியில் வுத்திறனைக் காட்டினாள்
பார்த்தாள். பயங் கூட நீங்கள் கேள்விப்பட்டிருக்க
முடியாது" என்றார் மன்னர். இளவரசி.
முரட்டு மிருகத்து
* தர்க்கரீதியாக தாங்கள்
"உண்மைதான் தேவி! மயிலே
நிற்கும் மான்போ
அமரசிம்மனைப் கூறுவதில் உண்மை
மயிலே என்று மன்றாடியும் அது
மன்னரையும் பா இறகு போடாவிட்டால் அதனைப் யிருக்கலாம் இளவரசி.
பிடுங்கி எடுப்பதிலும் ஓர் கொடூர ஆனால் மனிதாபிமான
"என்ன நிபந் முறையையே கையாளுவான். உணர்வுடன் அமரசிம்மன்
பரே?" என்றான் . அவனுடைய போக்கைப் புரிந்து செய்யும் செயற்பாடுகளில்
அட்டூழியம் 5 கொள்வது மிகமிகக் கடினம்" என்று தர்மம் தலைகாக்கும்
இளவரசி மதுரவ சிரித்தார் பெரிய உடையார். இளவரசி. கரடியனால் அமர
மட்டுமல்ல இன்து சிம்மனைச் சூழ்ச்சியால்
அவர்களது புகழ்ச்சிக்கு உரி
இதயத்தில் ஈயம் யவனை அமரசிம்மனுடைய கொலைசெய்ய அனுப்பப்பட்ட
போலிருந்தது.
"அட்டூழியம்! உருவம் அவள் மனக்கண்ணில் ஐந்து கொள்ளையர்களையும் உயிருடன் பிடித்துவிட்டான்.
தோன்றியது. அவள் சிந்தை
கின்றாய்?" என்று ஆயினும் அவர்களை அவன் .
எல்லாம் அந்த உருவத்தில் பதிந்து
கேட்டான் அமரசி கொல்லவில்லை. அவர்களுக்கு
நின்றுவிட்டதாயினும் அவனைப்
"ஏன் தளபதி மறுவாழ்வளித்தான். இன்று
புரிந்துகொள்வது அவ்வளவு எளிது
விட்டீர்களா? நம் அவர்கள் அமரசிம்ம
என்று அவன் நினைக்கவில்லை.
வெற்றி பெறுபவர் னுக்காகத் தங்கள் உயிரையே
சிறையிலிருந்து காவல்கள்
கொன்றுவிட வே அர்ப்பணிக்கும் பாதுகாப்பா
சகிதம் தன் தோழர்களோடு
என்றான். ளராக இருக்கின்றார்கள்.
வந்த அட்டூழியம் போட்டிக்கான
"நல்லது நன அவர்களால்தான் கரடியன்
ஏற்பாடுகளையும் சூழ்ந்திருந்த
றால் என்னைக் கூட்டத்தையும், அவனுடைய
மக்களையும் பார்த்து ஒரு
ஆட்சேபனை இல் தளத்தையும் அமரசிம்மன்
கணம் திடுக்குற்றான். எப்படியும்
வென்றால் உன் வெற்றிகரமாகத் தாக்கி
சூழ்ச்சியால் அமரசிம்மனைக்
போவதில்லை! ம அழித்தான்" என்றார்.
கொன்றுவிட்டுத் தப்பியோடிவிடலாம்
பெருமானே! இந் "கரடியனுடைய உபதலை
என்று தன் தோழர்களுடன்
நாங்கள் நடந்து ! வன் பணியமறுத்தால் அவ
செய்திருந்த திட்டத்துக்கு மாறாக
அட்டூழியம் வெற் னைத் தண்டிப்பதற்குப் பதில்
அரங்கம் அமைந்திருப்பதைப்
அவன் மீது எந்த ஏன் அவனுடன் போரிட வேண்
பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
எடுக்காது அவன டும்? கொலை பாதகர்களுக்கு
தோழர்கள் பார்வையாளர்களோடு
டைய நண்பர்கன ஏன் மதிப்பளிக்க வேண்டும்?"
காவலுடன் நிறுத்தி வைக்கப்பட்ட
செய்து, அவர்கள் "ஒருவன் தன்னை வீரன்
னர். அட்டூழியம் மட்டும் அரங்கிற்
இடத்துக்கு செல் என்று கூறும்போது அவனை மதிப்பது உண்மையான
னையும் கொடுத் குள் நுழைய அனுமதிக்கப்பட்டான். மன்னர் குணவீரன் வரவைக்
என்று பணிவன்பு வீரனுக்கு அதுதான் அழகு"
காவலர்கள் அறிவித்ததும் அங்கே
கொள்கின்றேன்" "அப்படியும் ஒரு விதி இருக்
அமைதி நிலவியது. அமைச்சர்கள்
அமரசிம்மன். - கின்றது என்பதை இன்றுதான்.
சகிதம் இளவரசி மதுரவல்லியும்
"அப்படியே வ அறிகின்றேன். அமைச்சர்
அவள் தோழியும் மன்னருடன்
என்று மன்னர் க. பெருமானே. சிறியவன் நான்
வந்து ஆசனங்களில் அமர்ந்ததும்
"அமைச்சர் 6 கூறுவதை தாங்கள் மன்னிக்க
மன்னருக்கு வணக்கம்
தளபதிக்கு சித்தக் வேண்டும்."
செலுத்திவிட்டு அரங்கினுள்
இல்லையே” என் | "இளவரசியார் கருத்து
நுழைந்தான் அமரசிம்மன்.
"ஏன் அப்படி! எனக்குப் புரிகின்றது.
அரங்கின் முன்னணியில் மன்னர்
றீர்கள்?'' ஆனாலும் ஒன்றைக் கூற
இருப்பிடத்திற்கு சமீபமாக சிறு விரும்புகின்றேன். சிலர் முன்
“வேறு எப்படி மேடையில் பல்வேறுவிதமான னிலையில் கொள்ளையன்
தோன்றும் அமை வாட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒருவன் சவால்விடும் பொழுது
"தேவி! தன்ன நடக்கவிருக்கும் நிகழ்ச்சி அதனை ஏற்காமல் விடலாம்.
எவனும் சத்தியத் பற்றி அமைச்சர் அறிவித்ததும் அவனுக்கு தண்டனை
டுத்தான் நடப்பா அமரசிம்மன் அட்டூழியத்திற்குச் வழங்கலாம். அது இராஜநீதி.
எப்படியும் தன்னை சமீபமாகச் சென்று அவனுடைய ஆனால் மற்றவர்கள் அவனைப்
நினைக்கலாம் 8 கரத்தினைப் பற்றி வாட்கள் பெரிய வீரனாகக் கருத்தில்
யில் பார்த்தால் த வைக்கப்பெற்றிருந்த மேடைக்கு அமர்த்திக் கொள்ள இடமளித்து
நினைப்பதுபோல் அழைத்து வந்தான். விடலாம் இல்லையா?"
இருக்கமாட்டான் "அதுவும் சரிதான் "
"நண்பரே! நீ இப்போது கொள்ளையர்களின் உபதலை
கின்றேன்" என்று "அமரசிம்மன் பலபேர்
வன் இல்லை, நானும் இந்நாட்டு
(நவம்பர் 1 - 07, 20I2

Vர்வைகள் பலவிதம்
Tம் இருவரும் நபிக்க வந் ர்கள். சிலர் பல்களைப்
“60
டவும், நம் சாலி யார் கவுமே இந்தப்
நப்பவை நக்கு பாவித்த வ அதர்மத்தை ர்கள் ங்கள். தாங்கள் த்துக்கொள்ள
டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானபோது செய்தித்தாள்கள் அந்த சம்பவம் குறித்து இரண்டு சித்திரங்களைத் தாங்கி வந்தன. ஒரு சித்திரத்தில் கப்பல் ஒரு பனிக்கட்டியில் மோதி அதிலிருக்கும் ஆயிரம் பயணி களும் இறந்து போவது போல் சித்தரிக்கப்பட்டு "மனித னின் பலவீனம் இயற்கையின் பலம்" என்கிற தலைப்புடன் பிரசுரமாகியிருந்தது. இன்னொரு சித்திரம் பயணிகள் தங்கள் உயிர் மீட்க வந்த படகிலிருந்து விலகி கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்மணிக்கு வழிவிடுவது போல் சித்தரித்து "இயற்கையின் பலவீனம் மனிதனின்பலம்" என்கின்ற தலைப்பைத் தாங்கி நின்றது.
விபத்து நேருகிறபோது நம்மிடம் இருக்கும் மனிதத் தன்மை வெளிவருகிறதா? இல்லை நம்மிடம் இருக்கும் சுயநலம் வெளிப்படுகிறதா? என்பது தெரியும். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்வரை நாம் எல்லோருமே உயர்ந்தவர்கள்தான். ஆனால் ஒரு சிதைவு வருகிற போது. இக்கட்டு ஏற்படுகிறபோது, நெருக்கடி நேருகிறபோது நம்முடைய உண்மையான வடிவம் வெளிப்படுகிறது.
நம் எல்லோருக்கும் கண்கள் ஒரே மாதிரியாகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் பார்வையோ வித்தியாசப் படுகின்றது. சிலர் பல்லக்கைப் பார்க்கும்போது அதில் நாம் பயணிக்கமாட்டாமோ என்று ஏங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலரோ அந்த பல்லக்கைச் சுமப்பவர்கள் படுகின்ற உடல் வலிக்காக வருத்தப்படுகிறார்கள். எல்லோருக்கும் கருணையும், அன்பும் கண்களில் வந்துவிடுவதில்லை.
கடல் நீர் குடிக்க முடியாமல் இருக்கிறதே என்று அதை வைவதைக் காட்டிலும் சுவையான உப்பை உற்பத்தி செய்ய உதவுகிறதே என்று வாழ்த்துவது மேலான செயல்.
ட்ருமன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது வெள்ளை மாளிகையில் விருந்து ஒன்று நடந்தது. கலந்து கொண்டவர்கள் களிப்படைந்தார்கள். ஆனால் சருமனோ களைப்படைந்தார். "இந்த உத்தியோகமே எனக்குப் பிடிக்கவில்லை என்று அங்கலாய்த்தார். ஒரு நண்பர் ஏன் என்று கேட்க, "நீங்களே சொல்லுங்கள், இந்த உத்தியோகத்தில் இருந்து என்ன பலன்? பதவி உயர்வு பெற்று முன்னேற வழி இல்லையே" என்று சலிப்புடன் சொன்னார் ட்ருமன்,
மிக உயர்ந்த நிலையிலும் சலிப்பு வரலாம். மிகச் சாதாரண செயலிலும் மகிழ்வு வரலாம், மிகப் பெரிய விருந்தை இனிமையாக நுகரமுடியாமல் போகலாம். ஒரு கோப்பை தேனிரை ஒவ்வொரு துளியாக ரசித்து, ருசித்து மகிழலாம், நாம் குறைகாணும் போதெல்லாம் நம்மிடம் இருக்கும் குறைகள் தெறித்து விழுகின்றன. நிறை காணும் போது நம் இறைமையால் நிரம்பி வழிகின்றோம், நிறை காணும் போது நாம் வளர்கிறோம். நம் விழிகளின் பார்வை இன்னும் தீட்சண்யமாகிறது. நம் அறிவு இன்னும் அகலமாகிறது. நம் விலாசம் இன்னும் விசாலமாகிறது. நாம் அடுத்தவர்களின் உன்னதங்களை நேசிக்கின்ற போது அவர்கள் மணற்கேணியாய் ஊற ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தம்மைச் சுற்றி மகிழ்வு அதிர்வுகளைப் பரப்புகிறார்கள். நாம் அதீதமாகக் குறை கண்டால், தன்னைச் சுற்றியே ஒக்டோபஸ் சாயத்தை உமிழ்ந்து தன்னை - மறைத்துக்கொள்வது போல் யதார்த்ததிலிருந்து நம்மை விலக்கிக் கொள்கிறோம்.
(ப்படைந்து, என்று அவன் சொல்லுங்க கவி உயர்
ரே! ஒரு
மான்
என்று கேள் என்று கத்தியோ ஆனால்
தரலின் ட இளவரசி இருந்த நிமிர்ந்து -
கரமான ஓர் க்கு முன் பல நின்றிருந்த பார்த்துவிட்டு ர்த்தாள். தனை நண் அமரசிம்மன். கூறிய பதில் ல்லியை அம் பலருடைய உருக்கிவார்த்தது
நீ என்ன கூறு | மிக நிதானமாகவே ம்மன். பாரே! பயந்து மிருவரில்
தோற்பவனைக் ண்டும்"
ர்பனே! நீ வென் கொல்லலாம். மலை! நான்
னைக் கொல்லப்
ன்னர் த வாக்கின்படி கொள்வோம், றி பெற்றால் நடவடிக்கையும் னயும், அவனு >ளயும் விடுதலை [ விரும்பிய ல ஓர் படகி துதவ வேண்டும் புடன் வேண்டிக்
என்றான்
சய்யலாம்.” கூறினார்.
பருமானே! சுவாதீனம் ஏதும்
றாள் மதுரவல்லி. நினைக்கின்
நினைக்கத் உச்சரே?"
மபிக்கையுடைய துக்குக் கட்டுப்பட் ன். துர்மார்க்கன் னப் பற்றி இந்த வகை ரங்கள் ) அமரசிம்மன் என்றே நினைக்
சிரித்தார். தொடரும்...)
பாரமலர்
முரசு

Page 16
பெண்கள் பக்கத்திற்குரிய தரமான ஆக்கங்கள் ! வாசகர்களிடமிருந்து
வரவேற்கப் புபடுகின்றன
உள்ள அனைவருமே
பொது வாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதி லும், பெண்களை கேட்கவே வேண்டாம். எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அநாவசியமாக திட்டாதீர்கள், சந்தேகக்கண் கொண்டு அவர்களைப் |பார்க்காதீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொள்ளும்போது, அது அவர்களை எதிர்மறையாக
அவர்களை திருத் நீங்கள் கோபப்பட் டென்ஷன் ஆவர். அவர்கள் குறைந் எடுத்தால், அவர்க வந்தபடி திட்டுவை இப்படி செய்வதால் உங்கள் மீது மட்டு மீதும் வெறுப்பு வரி நீங்கள் அவர்கள் ஆகும் செலவு பற் அவசியத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்
உங்கள் பிள்ல நடவடிக்கையை அ யாதவாறு கண்கா இந்த பருவத்தின்
லேடிஸ் ஸ்பெஷல்
டீன்-ஏஜ் பெண்க கையாள்வது எப்
டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல் வதை காது கொடுத்து . கேட்பதில்லையா? நீங்கள் கோபப்பட்டால், உங்களைவிட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இந்த |பிரச்சினையை சமாளிக்க சில
எளிய வழிமுறைகள்...
உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு. இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம். நல்லது எது. கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம் இந்த டீன் ஏஜ்.. இந்த வயதில் அவர்களுடன் அன்பாக இருப்
சிந்திக்கத் தூண்டும். எனவே,
சாப்பிடமாட்டார்கள் |பது மட்டுமின்றி, தோழமையு
உங்களை நீங்கள் மாற்றிக்
மாட்டார்கள். இது, 1 டனும் பழகுங்கள். அப்போது
கொள்ளுங்கள்.
வயதுள்ள அனை தான், அவர்களது வீண் பயம்,
குழந்தைகளின் மனநிலையைப் குழப்பம் போன்றவற்றை
காணப்படும் பொது புரிந்துகொள்ளுங்கள். முடிந்தவரை உங்களிடம் பகிர்ந்து கொள்ள
இதுகுறித்து, நீங்கள் அவர்களிடம் அன்பாக இருங்கள். முன்வருவர். ஏனெனில்,
வேண்டாம். என்றா டீன்-ஏஜ் பருவத்தில் இருக்கும் இது, மன உளைச்சலுடனும்,
பிள்ளைகளிடம், கோபப்பட்டு |
அளவுக்கு அதிகம் சோர்வுடனும் காணப்படும்
உங்களால் எதையும் சாதிக்க
போது, மருத்துவை பருவம்.
முடியாது. அன்பால் மட்டுமே
நல்லது. - உங்கள் பிள்ளைகள். நீங் கள் கூறுவதுபடிதான் செய்ய | வேண்டும் என்று அவர்களை
ஏதோ ஒரு செருப்பு வாங்கினோமா, அதை பல வ கட்டாயப்படுத்தாதீர்கள்.
போட்டு பிய்ந்து போனதும் புது செருப்பு வாங்கிய காலம் 6 உதாரணமாக, "இந்த உணவை
மலை ஏறிப் போய்விட்டது. அணியும் ஆடைகளுக்கும், ெ தான் நீ சாப்பிட வேண்டும்,
இடங்களுக்கும் ஏற்ப வகை வகையான செருப்புகளை தே இன்றைக்கு இந்த டிரஸ் தான்
அணிந்து கொள்ளும் நாகரிகக் காலம் இது. போட்டுக் கொள்ள வேண்டும்"
ஆடையின் நிறத்திற்கேற்ற செருப்பு, அதிக உயரம் ெ என்பது போன்ற, அவர்களது
கால் செருப்பு, கால்களை முழுவதும் மூடிக் கொள்ளும் க சிறு சிறு விஷயங்களில்
லேஸ்களை கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் நீங்கள் தலையிடாதீர்கள்.
துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் என பலபல வ அவர்கள் உணர்ச்சிகளுக்கும்,
காலணிகள் சந்தைகளில் குவிகின்றன. விருப்பங்களுக்கும் இடம்
ஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலை கொடுங்கள். இதற்கு, முதலில்
கிடைக்கின்றன. குறைந்த விலையிலும் அழகான காலம் நீங்கள் உங்களைத் தயார்
செல்லமுடியும். இதிலும் மணப்பெண்களுக்கு என்று சில செய்துகொள்ள வேண்டும்.
கள் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 300 ரூபா இந்த டீன் ஏஜ் பருவத்தில்
துவங்கும் இதன் விலைகள் எந்த இடத்திலும் நிற்பதில்ை பரிசு
அதாவது திரு ஆடையின் நிறத்
உள்ள வடிவமைப் ரூபா.
வகை யிலும், மன
அணியும் நகைக் பரிசுப் போட்டி இல :-340
வகையிலும் கால கேள்வி: டீன் ஏஜ் பிள்ளைகளோடு பெற்றோர்கள் எவ்வாறு பழகவேண்டும்?
1000/- வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 13.11.2012
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, விடையைப் கீழுள்ள
பரிசுப் போட்டி இல : 340 கூப்பனில் எழுதி,
தினமுரசு வாரமலர், தபாலட்டையில்
த.பெ.இல - 167, யாழ்ப்பாணம். அனுப்பி வைக்கவும்.
~ சரியான விடையை- 1 அனுப்பி வைக்க
- எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் வேண்டிய முகவரி:
2முறையில் தெரிவு செய்யப்படுவர்.S
பரிசுப் போட்டி இல :- 337 இற்கான விடை:- மரியா ஸ்ரெலோ பெரோன். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி:-
த.யோகராசா, சரசாலை தெற்கு, சாவகச்சேரி.
------------
பெயர் |
முகவரி :
GT1991 ஜு
ஆடை பாதி
தேஆ. அட்டை இல : விடை
கையொப்பம்

முடியும். Tல், அவர்கள் உதாரணத்திற்கு, மதிப்பெண் மள வாய்க்கு
நிறுத்துங்கள். அவர்களுக்கு, பன்றி, படிப்பின்
ம். எனவே, டிப்பிற்காக வியும், படிப்பின் தியும் அன்பாக
பெண்களுக்கெதிரான
வரையறுக்கப்பட்ட பாகுபாடு!
Tகளின் வர்கள் அறி சியுங்கள். சிலர், பாது, சரியாக
Tsis-பெயர்
அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, குடியியல் அல்லது ஏதாவது வேறு துறை ஆகியவற்றில் ஆண்களினதும், பெண்களினதும் சமத்துவத்தினதும், மனித உரிமைகளின் - தும், அடிப்படைச் சுதந்திரங்களினதும் அடிப்படையொன்றின் மீது, அவர்களது திருமணம்சார்ந்த நிலைக்கு அக்கறையின்றி பெண்கள் அங்கீகரிக்கப்படுவதை , மகிழ்ச்சியடைவதை அல்லது பழகிக்கொள்வதை பலவீனப்படுத்தும் அல்லது செல்லாததாக்கும் விளைவை அல்லது நோக்கத்தை கொண்டுள்ள பால்நிலையின் அடிப்படைமீது செய்யப்பட்டுள்ள ஏதாவது வேறுபாடு, தவிர்ப்பு அல்லது கட்டுப்பாடு."
எனினும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை அங்கீ கரிப்பதற்கும், வரையறுப்பதற்குமான முதலாவது சர்வதேச ஆவ ணமாக 1993இல் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் மீதான ஐ.நா. பிரகடனம் (UN Declaration on the Elimination of Violence against Women (DEVAW)] விளங்குகின்றது.
பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கான வரைவிலக் கணம் வருமாறு:
தூங்க உன்-ஏஜ் பரிடமும்
வான விஷயம். ர் கவலைப்பட லும், பிரச்சினை Tக போகும்
ர அணுகுவது
உறுப்புரை 1
பெண்களுக்கு உடல்ரீதியான, பாலியல்ரீதியிலான அல்லது உளவியல்ரீதியிலான கெடுதலை அல்லது கஷ்டத்தை விளை விக்கின்ற அல்லது அநேகமாக விளைவிக்கக்கூடிய அத்துடன் பொதுவான அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் இடம்பெற்றாலும், அத்தகைய செயற்பாடுகளின் பயமுறுத்தல்களும், சுதந்திரத்தின் பலாத்காரத்திலான அல்லது தன்னிச்சையிலான கவர்ந்து கொள்ளலும் உட்பட பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஏதாவது செயற்பாடு.
வருடங்கள் எல்லாம் சன்று வரும் தர்ந்தெடுத்து
காண்ட குதி
ட்ஷ, மெல்லிய பதித்தவை, கைகளில்
களில் விகளை வாங்கி காலணி யில் இருந்து
உறுப்புரை 2 பெண்களுக்கு எதிரான வன்முறையானது பின்வருவனவற்றுக்கு மட்டுப்படாமல் சூழப்பட்டுள்ளது என புரிந்து கொள்ளப்படவேண்டும்:
அகுடித்தனத்தின் சிறுமிகளின் பாலியல் துஷ்பிர யோகம், சீதனம் - தொடர்பான வன்முறை திருமணம் சார்ந்த பாலியல்வல்லுறவு பெண் பிறப்புறுப்பைச் சிதைத்தல் மற்றும் பெண்களுக்கு கெடுதலான வேறு பாரம்பரியத்திலான வழக் கங்கள், வாழ்க்கைத்துணைசாராத வன்முறை மற்றும் சுரண்டல் தொடர்பான வன்முறை ஆகியன உட்பட குடும்பத்தில் இடம்பெறும் உடல்ரீதியானதும், பாலியல்ரீதியிலானதும் மற்றும் உளவியல் ரீதியி லானதுமான் வன்முறை.
ஆ வேலையிலும், கல்விசார் நிறுவனங்களிலும் மற்றும் வேறு எங்கினும் பாலியல் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தொந்தரவு, மற்றும் பயமுறுத்தல், பெண்களைக் கடத்துதல் மற்றும் நிர்ப்பந்தத்திலான பாலியல் தொழில் ஆகியன உட்பட பொது சனசமூகத்தினுள் இடம்பெறுகின்ற உடல்ரீதியானதும், பாலியல் ரீதி யிலானதும் மற்றும் உளவியல்ரீதியிலானதுமான வன்முறை.
(இ இழைக்கப்படுகின்ற அல்லது அது எங்கெங்கு நடந்தாலும் அரசாங்கத்தினால் கவனிக்காமல் விடப்படுகின்ற உடல்ரீதியானதும், பாலியல் ரீதியிலானதும் மற்றும் உளவியல் ரீதி யிலானதுமான வன்முறை.
வன்முறையின் பரந்த வரைவிலக்கணமொன்றைப் பிரகட னம் வழங்குகின்றது.
பாரம்பரியத்திலான அல்லது சமயத்திலான கரிசனை களின் காரணங்களின் மீது வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான தமது கடப்பாடுகளை அரசாங்கங்கள் தவிர்க்க
முடியாது.
பொது மற்றும் தனிப்பட்ட சமுதாயப் படிநிலையில் வன்முறையை அடக்கி அரசாங்க மற்றும் அரசாங்கம் சாராத செயற்பாட்டாளர்களின் நடத்தைக்கு அரசாங்கம் பொறுப்பாகும்.
நன்றி: இணையம்,
ல.
மண
தில், அதில் புக்கு ஏற்ற இப் பெண் த ஏற்ற னிகள்
தயாரிக்கப்படுகின்றன. விருந்து நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிக்கு செல்வதென்றால் ஆடம்பரமான காலணிகளை அணிந்துகொண்டு
அனைவரையும் அசத்தலாம்.
ஆனால், தினமும் அலுவலகத்துக்கு அணிந்து செல்வதற்கு இவை எல்லாம் சரிப்பட்டு வராது. மிகவும் நளினமாக, பார்ப்பதற்கு
கொஞ்சம் விலை கூடுதல்போல என்று நினைக்க வைக்கும்
வகையில் காலணிகளை வாங்கிக் கொள்ளலாம். சாதாரண
தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவதற்கு சுகமானதாகவும் அலுவலகப் பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள்
இடம்பிடித்துள்ளன.
சந்தையில் பல வகைகளில் காலணிகள் வந்தாலும் நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது. உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வுசெய்து அணியுங்கள். காலுக்கும், காசுக்கும் எந்த பாதிப்பும்
இல்லாத வகையில் உங்களது தேர்வு
இருக்கட்டும்.
மலார்
ரசு
நவம்பர் 01 - 07, 2012)

Page 17
பிரக இது தொடர்பி கால்நடை வளர்ப்பு ரும் ஒன்றிணைந்த கையொப்பம் இடம் மட்டக்களப்பு மா தேசியக் கூட்டமை உறுப்பினர்கள் மற உறுப்பினர்களான துரைராஜசிங்கம் 2 கையளித்திருந்தா
குறித்த மகஜர் தேசியக் கூட்டமை உறுதியான பதிலை கிழக்கின் மேய்ச்சல் பிரச்சினை குறுக்கே ந
கிழக்கு மாகாணத்தின்
மேய்ச்சல் தரைகளை திட்டமிட்டவாறு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட
அத்துமீறிபிடிப்பதை தடுத்து நிறுத்து | எல்லைப்புறங்களில் கால்நடை
வதற்கு மட்டக்களப்பு மாவட்ட அர களின் மேய்ச்சல் தரைக்கென
சாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க ஏற்பட்டுள்ள பிரச்சினை தற்போது
வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தி கொஞ்சம் பெரிதுபடுத்தப்பட்டு
ருக்கிறது. வருகிறது. இது குறித்து இந்த
இவ்விடயம் தொடர்பாக, வாரத்தில் ஆராயவேண்டிய தேவை
கால்நடைப் பண்ணையாளர்களுடன் காணப்படுவதாக உணரப்பட்டிருக்கி
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் றது. அந்தவகையில் கால்நடை
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் களின் மேய்ச்சல் தரை தொடர்பான
இரா.துரைரெத்தினம், துரைராஜசிங்கம் பிரச்சினைகள் அதற்கான தீர்வு .
ஆகியோர் கடந்த மாதத்தின் ஆரம் முயற்சிகள் குறித்து ஆராயப்படுகி
பத்தில் கலந்துரையாடியதுடன் றது.
குறிப்பிட்ட பிரதேசங்களுக்கும் கடந்த வருடத்தில், பெரும்போக
நேரடியாகச் சென்று பார்வையிட் காலத்தில், மேய்ச்சலுக்காக விடுப்
டிருந்தனர். பட்டு காணாமல்போன கால்நடை
இந்த நிலையில், இப்பிரச்சினை கள் பல இருந்தன. இவை சிறிது
கள் குறித்து உடனடித்தீர்வு காலத்தில் மீட்கவும்பட்டுள்ளன.
காணப்பட்டதாகக் கிழக்கு மாகா அதற்கு வவுணதீவு மற்றும்
ணத்தின் முன்னாள் முதலமைச்சரும் கொக்கட்டிச்சோலை ஆகிய
இன்னாள் மாகாண சபை உறுப்பி பிரதேசங்களைச் சேர்ந்த
னரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண கால்நடை பண்ணையாளர்களுக்கு
ஆலோசகருமான சிவநேசதுரை சொந்தமான சுமார் 500 மாடு கள்
சந்திரகாந்தனால் காணப்பட்டதாக கடந்த பெரும்போக வேளாண்
அவருடைய ஊடகப்பிரிவினர் மைச் செய்கையின்போது மேய்ச்
தெரிவித்திருந்தனர். சலுக்காக மட்டக்களப்பு - அம்பாறை
மேய்ச்சல் தரை தொடர்பான - மாவட்ட எல்லைப்புற மேய்ச்சல்
பிரச்சினைக்கு சிவநேசதுரை - தரைகளில் மேய்ச்சலுக்காக
சந்திரகாந்தனால் உடனடித் தீர்வு விடப்பட்டிருந்தது. பெரும்போக
பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை அறுவடை முடிந்த
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பின்பு கால்நடைகளை அழைத்து
பாகங்களிலும் உள்ள கால்நடை வர சென்றவர்களில் 4 பேர்
வளர்ப்பாளர்கள் காலங்காலமாக காணாமல் போனதையடுத்து
மேய்ச்சல் தரை தொடர்பான ஏனைய கால்நடை உரிமை
பிரச்சினைக்கு முகங்கொடுத்து யாளர்களிடையே ஒருவித அச்ச
வருகின்றார்கள். நிலை ஏற்பட்டிருந்தது. இக்
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் கால்நடைகளை கண்டுபிடித்து
வகையில், மட்டக்களப்பு மாவட்டத் அழைத்து வருவது குறித்து ஐக்கிய
தின் கோறளைப்பற்று தெற்கு - கிரான் நாடுகள் அகதிகளுக்கான உயர்
பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஸ்தானிகராலயத்தின் உதவிகள்
கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நாடப்பட்டிருந்தது.
மேய்ச்சல் தரை தொடர்பான அதன்போது பிரதேச செயலா
பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ளர்கள், கால்நடை உரிமை
சிவநேசதுரை சந்திர காந்தன் விஜயம் யாளர்கள், மற்றும் பாதுகாப்பு அதி
மேற்கொண்டார். காரிகள் கொண்ட குழு எல்லைப்
கிரான் பிரதேச செயலாளர் பிரி புறத்திற்கு சென்று மீட்கவேண்டிய
விற்குட்பட்ட கால்நடை வளர்ப்பா நிலைமை ஏற்பட்டிருந்தது,
ளர்கள் காலங்காலமாக கால் நடை இந்த நிலையில் தற்போது,
களை மேய்த்து வந்த குறிப்பிட்ட இந்த வருடத்தில், மட்டக்களப்பு
சில இடங்களுக்கு அவர்கள் செல்ல மாவட்டத்தில் கால்நடைகளுக்குரிய முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருந்தது.
டி. 7/09)
(10
பட்சத்தில், முன்னா சிவநேசதுரை சந்தி கால்நடை வளர்ப் பிரதி வழங்கி அத பெற்றுத் தரும்படி
இது தொடர்பில் சிவநேசதுரை சந்தி அதிகாரிகளுடன் 6 கால்நடை வளர்ப்பு கால்நடைகளை 3 கொண்டுசெல்கின் மட்டக்களப்பின் எ மாந்திரி ஆறு உள் மயிலத்தமடு, பால்
தினந்தோறும் வெளிவருகிற.
பாமக
=> கனதிமிக்க கட்டுரைகள் => உள்நாட்டு - உலக - இந்தியச் செய்திகள் => உள்நாட்டு - வெளிநாட்டு - விளையாட்டுச் செ 24 தேடித் தொகுத்த பல்சுவை அம்சங்கள் - சினிமா = நாள் ராசி பலன் : வேலைவாய்ப்புத் தகவல்கள் 2) மருத்துவக் குறிப்புகள் குட்டிக் கதைகள் =" பத்திகள் - "பரமர் சங்கமம்'' - "மெய்தான் பாருங்கோ" "பதிவிறக்கப் பெட்டகம் "
தினமுரசு நாளிதழ் ரூ.10/= மட்டுமே
நவம்பர் 1 - 07, 2012

ஸ்பதி
ல் குறித்த பாளர்கள் அனைவ து தங்களது ப்பட்ட மகஜர்களை பட்டத்தின் தமிழ் பப்பு நாடாளுமன்ற ற்றும் மாகாண சபை
துரைரெட்ணம், ஆகியோரிடம் ர்கள்.
தொடர்பில் தமிழ் நப்பினர் எந்தவொரு
லயும் வழங்காத
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக கால் நடைகளை ஜீவனோ பாய தொழிலாக
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் செய்துவருவது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் கால்நடைகளை வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அரச காணிகளில் பிரதேச
செயலாளர்களின் அனும தியுடன் மேய்ச்சல் தரை யாக கால்நடைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தரைப் யின்
நிற்கும்
துதிற
Uேற்றங்கள்
பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு தொடர்ந்து இது தொடர்பாக * எழுகின்ற பிரச்சினைகளுக்கு முன்னாள் முதல்வர் அவர்களே முன்னின்று எங்களுக்கு செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக கால் நடைகளை ஜீவனோபாய தொழிலாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் செய்துவருவது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கால்நடைகளை வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அரச காணிகளில் பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் மேய்ச்சல் தரையாக கால்நடைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இக்காணிகளை அரச வர்த்தமானியில் விளம்பரம் செய்து முடிப்பதற்கு பிரதேச செயலாளர்களின் ஊடாக மாகாண காணி ஆணையாளரின் அனும் தியுடன் கொழும்பிற்கு அனுப்பி
வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் (1970ஆம் ஆண்டு தொடக்கம்) கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேய்ச்சல் தரைகளாக மிரண்டாவில், மியான்குளம், மயிலத்தமடு, மாதவளை, பலாவெட்டுவான், மந்திரியாறு போன்ற இடங்களைப் பாவித்து வருவதோடு இக் கிராமங்களில் அண்ணளவாக 40ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளை மேய்த்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் சில மாதங் களாக பதினைந்துக்கு மேற்பட்ட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த
குடும்பங்கள் பெரியமாதவளை, சிறியமாதவளை பகுதிகளில் அத்துமீறி காணிகளைப் பிடித்து குடியிருப்புக்களை அமைத்து விவசாய செய்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
(22ஆம் பக்கம் தொடர்ச்சி.... ]
Tள் முதலமைச்சர் ரெகாந்தனிடம் பாளர்கள் மகஜரது . ற்கான தீர்வை
கோரியிருந்தார்கள். ல் ஆராய்ந்த ரெகாந்தன் உரிய
பசி குறித்த பாளர்கள் மேய்ப்பதற்காக
ற இடங்களான ல்லையான ளடங்கலாக வெட்டுவான்,
மாதவளை போன்ற இடங்களுக்கு நேரடியாக சென்று அதிகாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் சகிதம் சென்று உடனடியாக அப் பிரதேசங்களில் வழமை போன்று தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்கான அனுமதியினை பெற்றுக் கொடுத்தார்,
இதனால் மிகவும் சந்தோச மடைந்த கால்நடை வளர்ப் | பாளர்கள் மியான்குளம் 9ஆம் கட்டையிலுள்ள பாற்பண்ணை வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தங்களது
து
> விலை 10/= 5 நாளிதழ்
தினந்தோறும் கல்விமுரசு இணைப்பு
ய்திகள்
A/L, O/L மற்றும் புலமைப் பரிசில்
மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் - விடைகள்
ஒவ்வொரு நாளும் தினமுரசில் வெளியாகிறது.'
இப்uேna நீங்கள் அறிய விரும்பும் அன்றாடச் செய்திகள் அனைத்தையும்
பத்தே ரூபா கொடுத்த படித்தக்கொள்ள முடியும்
ரமலர் முரசு

Page 18
ஜோசப் கிருஸ்ணா
ஆர்சனல் உதைபந்த கழகத்துக்காக விளையாடிக் கொண்டிருந்த றொபின் வான் தற்போது இங்கிலாந்தின் மா
செஸ்ரர் யுனைட்டட் கழகத் விளையாடிக் கொண்டிருக் மான்ஸ்செஸ்ரர் யுனைட்ட விளையாட்டுக் கழகத்து
சjiel 6
விளையாடிக்கொண்டிருந்த கிறிஸ்ரியானோ றொனால்டோ ஸ்பானியாவின் றியல் மெட்ரிட் க மாறிச் சென்ற பின் அந்த இடத்தை வான் பேர்சி
நிரப்பினார். இதேவேளை ஆரம்ப ஆட்டங்களில் ரூணியுடன் ஒத்திசைந்து ஆடமுடியாத நிலை ஏற்பட்டது, மிகப் பலமான அணியான மன்ஸ்கி யுனைட்டட் இவர்களின் இணைப்பையும் சரி பெற்றுக்கொண்டால் அசைக்க முடியாத அன உதைபந்தாட்ட வல்லுநர்களின் கருத்து.
இதுபற்றி இப்போது வான் பேர்சி பேசும் விரைவாகவே நானும் ரூணியும் இணைந் நுட்பத்தை தெளிவாக்கிக் கொண்டுள்ளோ எதிர்வரும் பிராகா (போர்த்துக்கல் அணிக்கு போட்டியில் நன்கு தெரியவரும் என்றும் ச இதுவரையில் யுனைட்டட் அணிக்காக வில் பத்து ஆட்டங்களில் எட்டுக் கோல்கள் பே அசத்தியிருப்பவர் வான்பேர்சி, அதோடு ஐரே மிகச்சிறந்த முன்வரிசை ஜோடி என்ற பெயர் ரூணியும் இவரும் பெற்றிருக்கிறார்கள், இந்த நிலையில் இருவரின் புரிந்துணர்வு! ஒரே நேர்கோட்டில் சந்திக்கம் போது எதி ணிகளின் நிலை மிகக் கடினமானதாக6ே இருக்கும். அதுவும் பிராகா இங்கிலாந்
ஓல்ட் டிராபோடில் , யுனைட்டட்
அணி யின் சொந்த மைதானத்தில் சந்திக்கும்போது பிராகாவின் நின
என்னவாகுமோ தெரியாது.
|2ாகோ
எப்போது வருவார்?
ஆர்6 மெஸ்ஸி ப போர்சலோனா வீழ்த்துவதாயின் என்பது சுவையா வெற்றி கொள்ள சம்பந்தம்.
இந்த நாட்க
குழந்தை குழந்தை எa முடிவு செய்
எனவே மெஸ்ஸியின் அந்த ஆட்டம் வைத்தியசான விளையாடமா
தின

லான்ஸ் ஆம்ஸ்ரோங் வயது -41 நாடு -ஐக்கிய அமெரிக்கா டூர் டி பிரான்ஸ் - பங்குபற்றல் 13 தடவை
வெற்றி-07 தடவை தொடர்ச்சியாக
(1999-2005) 1993 - ஒஸ்லோ றோட் றேஸ் சம்பியன். 1998 - புற்றுநோயாளராக இனங்காணப்பட்ட ஒரு வருடம் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். 1999 - 1 ஆவது டூர் டி பிரான்ஸ் வெற்றி. 2005 - 7 ஆவது டூர் டி பிரான்ஸ் வெற்றி. 2011 - சைக்கிள் ஓட்டப் போட்டிகளில்
இருந்து ஓய்வு. 2012- சகல விருதுகளும் பறிக்கப்பட்டு சைக்கிள் ஓட்டப் போட்டிகளுக்கு ஆயுள் காலத்தடை விதிக்கப்படுகிறது.
சோகமான சாதனைகள்)
எட்டக்
பேர்சி
ற்காக கிறார்.
ட் க்காக
சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் மிகப் பிரபல்யமானது ரூர்.டீ. பிரான்ஸ் (Tour de France). பல்லாயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தைப் பல கட்டங்களில் தாண்டி வெற்றிபெற இன்றைக்கு முட்டி மோதுபவர்கள் பல்லாயிரக்கணக்கானோர், முதன் முதலில் 1903 இல் இது ஆரம்பிக்கப்பட்டபோது அறுபது வீரர்கள் பங்குகொண்டனர். மொரிஸ் காரின் என்பவர் வெற்றி பெற்றார். அன்றில் இருந்து இன்றுவரை எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இன்றுவரை வெற்றிகரமாகவும், இலட்சோப லட்சம் ரசிகர்களைக் கொண்டதாகவும் இருக்கும் நிகழ்வு இது.இந்த நிகழ்வு பற்றிப் பேசும் போது முதலில் நினைவுக்கு வருபவர் லான்ஸ் ஆம்ஸ்ரோங். ஏனெனில் தனிநபராக இவர் ஏற்படுத்திய சாதனைகள் தோற்கடிக்கப்பட முடியாதவை. அதாவது புற்றுநோய்க்கு உள்ளான இவர், அதனையும் தோற்கடித்து 1999 இல் இருந்து 2005 வரை . தொடர்ச்சியாக ஏழு தடவைகள் ரூர் டி பிரான்ஸ் வெற்றிக் கிண்ணம் வென்றவர் இவர்.
அதற்கு முன்னதாக 1995இல் இந்தப் போட்டியில் ஒரு கட்டத்திலும், 1994 இல் ஓர் டி பொன்ட் நிகழ்வில் இரண்டாம் இடமும் பெற்றார். ஆனால் இன்று 2012 இல் இவர் பெற்ற சகல ஞர் டி பிரான்ஸ் விருதுகளிலும் இருந்து நீக்கப்பட்டுப் பதக்கங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. காரணம் வழமை போன்றதே. அதாவது ஊக்க மருந்துப் பாவனைக் குற்றச்சாட்டு. இவர் எவ்வளவோ
போராடியும், மறுத்தும் ஊக்க மருந்து மறுப்பு நிறுவனம், இவரது மறுப்பை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இவர் ஊக்கமருந்துப் பாவனையால்தான் இவ்வளவு அசாத்தியத் திறமையைக் காட்ட முடிந்ததென்று அடித்துக் கூறியது,
ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் நான் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்த்துப் போராடப் போவதில்லை என்று அறிவித்தார்.
எனவே, மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பது போல் லான்ஸ் ஆம்ஸ்ரோங் குற்றவாளியாகக் காணப்பட்டு அவரது சகல விருதுகளும் பறிக்கப்பட்டுவிட்டன, இவர் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி மீண்டதால் அது தொடர்பான உதவிகள் நிறை யச் செய்து வந்தவர், பல்வேறு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளுக்கும் நிதி உதவி செய்து வந்தவர். இனி எதிர்காலத்தில் இவற்றில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியவில்லை. ஒரு மிகப் பெரிய விளையாட்டு வீரனின் வெற்றி நிரம்பிய சகாப்தம் துயர் தோய்ந்த கதையாக முற்றுப் பெற்றுவிட்டது.
ஒகத்துக்கு
5 வெய்ன் இவருக்கு சஸ்ரர் யாகப் னி என்பது.
கிறார். து ஆடும் ம். இது த எதிரான. கூறியுள்ளார். Dளயாடிய
பட்டு
பாப்பாவின்
ரையும்
க -
CREDI
YON',
ஜன்ரீனாவின் சுப்பர் ஸ்ரார் லயனல் ர்சலோனாவின் நட்சத்திர வீரர். இதேவேளை அணியை செல்டிக் உதைபந்தாட்டக் கழகம்
அது ஒரு பிரசவ வார்டிலேயே தங்கி இருக்கிறது ன செய்தி. செல்டிக் அணியின்பார்சலோனா மீதான ம் எண்ணத்துக்கும் பிரசவவாட்டுக்கும் என்ன
பில்தான் மெஸ்ஸியின் தோழி அல்லது மனைவி ஓயப் பிரசவிக்க இருக்கிறார். அந்தக் குழந்தை ஆண் மறு இனங்காணப்பட்டு டியாகோ என்று பெயரிடவும் பப்பட்டுள்ளது.
செல்டிக் உடனான போட்டி சமயத்தில் 7 மனைவி பிரசவத்துக்கு உள்ளாவாராயின் தில் மெஸ்ஸி அவசியம் மனைவியுடன்
லயில் இருப்பாரே ஒழிய பார்சலோனா அணிக்காக ட்டார். எனவே பத்திரிகைகளும் பிரசவம் நடக்கப்
போகும் செய்தியைச் சூடாகவே பிரசுரிக்க, செல்டிக் ரொம்ப ஆவலாக இருக்கிறது ஒரு செய்திக்காக.
அதாவது மனைவியின் பிரசவத்திற்காக மெஸ்ஸி வைத்திய சாலையில் இருப்பதால் விளையாடமாட்டார் என்ற செய்திக்காக. மெஸ்ஸி இல்லாத சமயத்திலாது பார்சலோனாவைப் போட்டுத் தாக்கலாம் என்ற ஆசைதான். ஆசையில் தவறே தும் இல்லை. ஒரே ஒரு வருடம் புதிய வரவு 'டியாகோ செல்டிக் அணிக்கு ஆதரவாக சரியான நேரத்தில் இவ்வுலகிற்கு
வரவேண்டுமே. அல்லது அப்பாவுக்குச் சப்போட்டாக பார்சலோனா செல்டிக் ஆட்டம் முடிந்த பின்தான் வரப்போகிறாரோ அது டியாகோவிற்கு மட்டும்தான் தெரியும்.
ரமலர்
முரசு
நவம்பர் 01 - 07, 2012)

Page 19
தற்காப்புக்கை
4 33
ஓர்
வா!
கும்
புரூஸ் லீ இறந்ததற்கான உண்மையான காரணம்
தெரியவில்லை.
புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகு வெளிவந்த 'என்டர் தி டிராகன்' படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டொலர் வசூலை அள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள்.
கா? தேர்
செ
காட்
உ
வய
துன்
றோ
யில்
உல்
மூளை முடுக்குகளிலெல்லாம்
யும் கராத்தே பள்ளிகள் தொடங்கப்
புரு மலிவூட்டில் நடிக்க
பட்டன. இவ்வாறு உலக இளை
அந் வேண்டுமென்பதை
யர்களின் கவனத்தை தனி தனது வாழ்நாள் இலட்சியமாக கொண்டவராயிற்றே அவர்.
வா ஒரு மனிதனாக தற்காப்புக் கலைப்பக்கம் திருப்பிய டெருமை
வச் உடனே தனது சொந்த
புரூஸ் லீயையே சேரும். வரலாற்
நாம் படத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஹொலிவூட்டுக்காக 'என்டர் தி
எந் றின் எந்த கால கட்டத்தையும்விட டிராகன்' என்ற படத்தை எடுக்கத்
எழுபதுகளில்தான்! தொடங்கினார். அசுர வேகத்தில்
மிக அதிகமான நடைபெற்ற படப்பிடிப்பு, ரீ
இளையர்கள் ரெக்கார்டிங், எடிட்டிங் வேலை
தற்காப்புக்கலை கள் அனைத்தும் இரண்டே
பள்ளிகளில் மாதங்களில் முடிவடைந்தன.
சேர்ந்து பயின் 'என்டர் தி டிராகன்' என்ற
றனர் என்ற படம் திரைக்கு வர மூன்றே
உண்மையே வாரங்கள் இருந்தபோது
அதற்கு சான்று. எதிர்பாராத ஒரு அசம்பாவிதம்
தன் கனவை நிகழ்ந்தது. 1973 ஆம் ஆண்டு
நனவாக்க ஜீலை 20 ஆம் திகதி தன்
அயராது பாடு மனைவி லிண்டாவிடம் விடை
பட்டவர் புரூஸ் பெற்றுக்கொண்டு முடிக்கப்
லீ. உடல்தான் படாமல் இருந்த தனது
தனது மூலதனம் சொந்தப்படமான 'கேம் ஓஃப்
என்று நம்பிய டெத்' என்ற திரைப்படத்தைப்
அவர் அதை ஒரு பற்றி விவாதிக்க வெளியில்
கோவிலாகவே சென்றார் புரூஸ் லீ. அன்று
வழிபட்டார். இரவே மர்மமான முறையில்
தினசரி ஓடுவது, இறந்துபோனார் புரூஸ் லீ.
எடை தூக்கு அப்போது அவருக்கு வயது
வது என்று 33 தான். அவர் இறந்தது
தனது உடலை பெடிட் டிங் பே என்ற ஒரு
வலுப்படுத்திக் நடிகையின் வீட்டில், அதனால்
கொண்டதோடு புருஸ் லீயின் மரணம் குறித்து
விற்றமின்கள், பல வதந்திகள் எழுந்தன.
ஜின்செங், ராயல் ஜெல்லி ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட
போன்றவற்றையும் உட்கொண்டு சண்டைக்காட்சியின் போது
உடலைத் திடமாக வைத்துக்
தேர் தலையில் விழுந்த அடியால்
கொண்டார். மூளை வீங்கி இறந்துபோனார்
அகால மரணம் அவரது என்று மருத்துவர்கள் கூறினர்.
ஆயுளை குறைக்காமல்
ஆச் உண்மையைக் கண்டுபிடிக்க
இருந்திருந்தால் சினிமாவிலும்,
என் ஹொங்கொங் அரசாங்கம்
தற்காப்புக்கலையிலும் இன்னும் ஒரு விசாரணைக் குழுவை
மிகப்பெரிய வெற்றிகளை
மல் நியமித்தது. ஆனால் இன்றுவரை / குவித்திருப்பார் புரூஸ் லீ.
= = = = = = = = - - - - - - - - - - - - - - - - - - - - - - - - பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் இரு
நிகழ்ந்து கொண்டிருந்த பக்கங்கள். இதனிடையே எத்தனையோ
சுவையாகத் தோன்றா மாற்றங்கள் தோன்றுகின்றன. பிறந்தோம்,
பிரச்சினைகளும் தோ வளர்ந்தோம், உழைத்தோம், வாழ்ந்தோம்,
யில் அதனை சமாளிக் இறந்தோம் என்று இந்த மனித வாழ்க்கை ஒரு
குள்ளே பிறக்கும். சக்கரம் போல சுழலுகிறது. ஒரே பாதையில்
நேற்று என்ன நடந் ஓடிக் கொண்டிருக்கும் ! வாழ்க்கைச் சக்கரம் திடீரென்று மாற்றங் களைச் சந்திக்க நேரிடும்போது தடுமாறுகிறது.
தன் பெரும்பான்மையா
கற்பனையிலேயே .ெ இந்த தடுமாற்றத்தை நீக்கி மனப்பக்குவத்
வாழ்க்கையை மறந்து தோடு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு திறமை யாக வாழ்க்கைச் சக்கரத்தை தடம்புரளாமல்
வாழ்க்கையைப் பற்றிய
செயல்பட விடாமல் மு கொண்டு மனிதன், வாழ்க்கையைச் செம்மையாகப் புரிந்து கொண்டு வாழ்கிறான்
வருங்கால வாழ்க்கை என்று சொல்லலாம்.
சிந்தனை மனிதனின்
போராட்டமாக்கிவிடுகிற இந்த இரண்டு காலச் சக்கரங்களுக்கிடையே மனிதன் அகம்பாவம், கோபம், கெட்ட அதிர்
யின் மகிழ்ச்சியையும், வலைகள் போன்ற குணங்களுக்கு அடிமையாகி
இந்த வாழ்க்கையை ஒரு றான். அகம்பாவம் மனிதனின் சுயரூபத்தை
துவங்கிவிடுகிறான். அழித்து அவனை தனிமையாக்குகிறது. தான்'
அகத்தின் அழகு மு என்ற எண்ணம் கொண்ட மனிதன் என்றும்
பழமொழியை சொல்லிக்
மனம் தெளிவாகயிருந் வாழ்ந்ததில்லை என்ற பாடலின் வரிகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன. அகம்பாவத்தால்
கள் முகத்தில் தோன்று மனிதன் மகிழ்ச்சியைத் தொலைக்கிறான்.
போயிருந்தால், முகம் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் இனிய
ஒரு மனிதனின் மகிழ்ச் தாகவும் இருக்கிறது. கெட்டதாகவும் நடக்கிறது.
வர்களையும் மகிழ்ச்சி இரண்டையும் மனிதன் ஒன்றாக எடுத்துக்
களுக்கு தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கையை சாதாரணமாக வாழ
கொடுக்கிறது. காலத்தே கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில்
மாற்றங்களை மனிதன் எப்போதும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மட்டும்
மனம் திறந்து ஏற்றுக் ! (நவம்பர் 01 - 07,2012
வாம் நமக
"மகன் வாழ்க்கை
வாழ்க்கை இருக்கிறதுன் ஒன்றாக ணமாக வ"

முரசு குறுக்கெழுத்துப்
போட்டி
ஆண்டுகளே வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்கையை மந்திருக்கிறார். குண்டர் பலில் இருந்தாலும், ஒழுங் க படிக்கா விட்டாலும் தான் பந்தெடுத்த துறையில் அவர்
லுத்திய முழுக்கவனமும் ட்டிய ஆர்வமும் கொட்டிய ழைப்பும் சிந்திய வியர்வை
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப் போட்டி - (494
15
தான் -ஸ் லீக்கு தே இளம் பதிலேயே னத்தை ப்படுத்தின.
நத்
25
27
- 28
34
35
36
போட்டி விதிகள்: இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 13.11.2012 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: குறுக்கெழுத்துப் போட்டி இல - 494
தினமுரசு வாரமலர், - த.பெ.இல.;-157, யாழ்ப்பாணம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிகண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டி 492- விடைகள்
1.* =E,
ஊறயை தேர்ந்தெடுக்கி சம் என்பது முக்கியமல்ல.
ந்தெடுத்த பிறகு அந்ததுறை 5 முழுக் கவனம், ஆர்வம், ழைப்பு, வியர்வை, விடாமுயற்சி கியவற்றை செலுத்துகிறோமா
பதுதான் முக்கியம். இவ் று ஈடுபடுத்திக் கொண்டால் க்கும் எந்த வானம் வசப்படா
போகும்!! --------- தால் வாழ்க்கை அவ்வளவு து. அவ்வப்போது பன்றினால்தான் வாழ்க்கை
கும் தன்மையும் மனிதனுக்
சி1 ப் 1 பி : இடமிருந்து வலம்
lெ. கதம்ப தேசம்
என அழைக்கப் பா
படும் நாடு. 22 8
110. பயனின்மை கார் |
டெ)
அல்லது 26
குறைவு. யா)
(குழம்பியுள்ளது) 33 34
3. பெருமை சா
அல்லது மேலிருந்து கீழ்
ஆண் யானை.
(குழம்பியுள்ளது) 01. எல்லையற்று பரந்து
17. பாய்தல் விரிந்திருக்கும் பெருவெளி.
அல்லது 04, திறமை அல்லது சூதாடும்
குதிரை நடை. | கருவி. (திரும்பியுள்ளது)
25. நண்பன் 08. “தொட்டணைத்தூறும்.
அல்லது மணற்கேணி மாந்தருக்கு
மந்திரி. கற்றணைத்தூறும்.." என்றார் வள்ளுவர்.
(குழம்பியுள்ளது) II. செங்கல் (குழம்பியுள்ளது)
:33. தொலைக்காட்சி 15. வாக்காற் செய்யப்படுவது
-களின் ஆதிக்கம் அல்லது செய்தி (குழம்பியுள்ளது :
சிறுவர்களின் 28. ஓர் அசைச்சொல் அல்லது
இந்த பழக்கத்தை ஞானம். (திரும்பியுள்ளது)
பெரிதும் 30. தலைவன் அல்லது ஒரு
பாதிக்கிறது. மென்மைப் பெயர்.
தது? என்கிற கடந்த கால நினைவுகளிலும், நாளை என்ன நடக்கும்? என்கிற எதிர்ப்பார்ப்புகளிலும் மனி ரன நேரங்களை வீணாகக் சலவிட்டு நிகழ்கால விடுகிறான். கடந்த கால ப சிந்தனை நம்மைச் மடக்கிப் போட்டுவிடுகிறது.
யை பற்றிய அதிகமான வாழ்க்கையை ஒரு து. நிகழ்கால வாழ்க்கை நிம்மதியையும் தொலைத்து,
சுமையாகவே சுமக்கத்
குறுக்கெழுத்துப் போட்டி இல. 492 இற்கான
சரியான விடைகளை அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. எஸ்.பத்மாதேவி, பிரதான வீதி, நுவரெலியா.
மகத்தில் தெரியும் என்ற
கேட்டிருப்போம் மனிதனின் தால், அதனுடைய மகிழ்வு மம். மனம் நொந்து
வாடி வதங்கித் தோன்றும். சி அவனைச் சார்ந்திருப்ப அளிப்பதுடன் அவர் கயும், தெம்பையும் தாடு தோன்றும்
மனப்பக்குவத்தோடு, -கொண்டு வாழவேண்டும்.
பாராட்டுப் பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள். 01. (க.இராஜகோபால், கந்தசுவாமி கோயிலடி, வட்டுத்தோட்டை. (02, அ.சந்தியாகோ, அம்பிட்டியா ரோட், தென்னக்கும்புர.
03. ஏ.சி.எம்.ஜவஹர், ஜயந்தி மாவத்தை, அநுராதபுரம். 04. எவ், அப்துல்காதர், ஜின்னாநகர், திருகோணமலை. 05, த.கஜேந்திரன், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், 06. க.மாளவிகா, சுண்டுக்குளி, 07, எஸ்.எவ்.றிஸ்வானா, அக்கரைப்பற்று, 08. அ.பரமலிங்கம். பூவரசங்குளம், வவுனியா. (09. ச.வாணி, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம். 10. வ.சிவாஜினி, பூநகரி, கிளிநொச்சி.
வாரமலர்
தினமுரசு

Page 20
இராமசாமி ரமேஷ்,
'அளம்பில்
தாய் மகேஸ்வரி படுக்கை யோடு கிடப்பவனைப் பார்த்து
கண்ணீர் சிந்துவாள். அவனது இயலாமைக்கு நிவாரணமிட தம் குடும்ப நிலையால் இயலவில்லையே என்பது அவளது ஏக்கத்தின் எதிரொலியாய் இருந்தது. ஆஸ்துமா ஆட்கொண்டாலும் தகப்பன் கட்டுமரத்தை கடலிலே தள்ளிவிடுவார். "நோய் பிணி கள் என்ன செய்தாலும்... அந்த அரை சாண் வயிற்றை கட்டிப்போட முடியாதே!!
ஆம்! வலிகளையும், சுமைகளையும் தோல்விகளையும், அவமானங்களையும் சுமந்து - கடந்து வெற்றிக்காகப் போராடும் எழுத்தாளன் ஒருவனின் எழுத்துலகப் பயணம் இங்கே தொடர்கிறது.
தாய்மகேஸ்வரி
சன்மானம்
எறும்பின் தவிப்பாய், இந்த அபலைத் தாயின் ஆதங்கப் பட்டியல் நீண்டு கொண்டே யிருந்தது.
பதினைந்து நாட்களின்
இவனை ஆட்கொள்ளத் தவறவில்லை. நிலாவின் மடல் கள் இவனை வந்தடைந்தாலும், இவனது இயலாமை மடல்
"படுக்கை யோடு கிடப்பவனைப் (பார்த்து கண்ணீர் சிந்துவாள்.
அவனது இயலாமைக்கு நிவாரணமிட தம் குடும்ப நிலையால் இயலவில்லையே என்பது அவளது ஏக்கத்தின் எதிரொலியாய் இருந்தது. ஆஸ்துமா ஆட்கொண்டாலும் தகப்பன் கட்டுமரத்தை கடலிலே தள்ளிவிடுவார். "நோய் பிணிகள் என்ன |செய்தாலும்... அந்த அரை சாண் வயிற்றை கட்டிப்போட்
முடியாதே!" உடல்நிலை மோசமான கணவனை கடலுக்குத் தனியாக அனுப்ப மகேஸ்வரி தயங்குவாள். நட்சத்திரனும் வேண்டாமென விவாதிப்பான். - "என்ர பிள்ளையை... இந்த நிலைமையில... விட்டுட்டுப் பார்த்துக் கொண்டிருக்க என்னால முடியல." இராமச்சந்திரன் தம் வருத்தத்தின் வலியை யும் பொருட்படுத்தாமல் கடலில் ஏறிவிடுவார். கடலும் இல்லாவிட்டால் இந்த கரையோர ஜீவன் களின் கதி என்னாவது? மகேஸ்வரி மனதுக்குள் அழுதுகொள்வாள். அம்மை யின் ஆக்கிரமிப்பில் நோயாளியாய் கிடக்கும் மகனைப் பராமரிப்பது கடலில் போராடும் கணவனை வழிபார்த்துக் காத்திருப்பது என்று இருதலைக் கொள்ளி
கழிவில், நட்சத்திரனின் உடலில் கொஞ்சமாய் தெளிவும் நோயின் அறிகுறி மறைவதாகவும் | தென்பட்டது. ஆனாலும், அம்மைவந்த அடையாளங்கள்
வரையும் சக்தியை இவனுக்கு வழங்கவில்லை. தன் நேசகனின் இதயத்து ரகளை காணாத அந்த நிலாவின் காத் திருப்புகள் பயனற்றுப்
யார் யார் எப்படி எப்படி
'நம்ம கையெழுத்து மட்டும்தான் அஷ்டகோணலா வித்தியாசமா இருக்குமோ... அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன்.
அப்போ டமார் ஒரு மேட்டர் சிக்குச்சு. டாக்டர் மகன் நவகளும் படிச்சு பாருங்க கிறுக்கி... கிறுக்கி..! டிராபிக் போலீஸ் பையன்: நிறுத்தி... நிறுத்தி..!
முட்டை வியாபாரியின் மகன்:
முட்டை.. முட்டையா..! தாதாவோட மகன்: அடிச்சு... அடிச்சு..!
சலூன் கடைக்காரனின் மகன்:
மொட்டை... மொட்டையா..! தீவிரவாதியின் மகன்:
வானிலை அறிவிப்பாளரின் மகன். குண்டு... குண்டா..!
தப்புத் தப்பா..! பலசரக்கு கடைக்காரர் மகன்:
ஹோட்டல்காரரின் மகன்; கொட்டை.- கொட்டையா..!
கூட்டுக் கூட்டா..! போலீஸ்காரர் மகன்! பிடிச்சு... பிடிச்சு..!
ஸ்பேர்பார்ட்ஸ் கடைக்காரரின் மகன்
தனித் தனியா..! மாடர்ன் ஆர்டிஸ்ட் மகன்
அரசியல்வாதியின் மகன்: கோணல் மாணலா..!
வளவளன்னு..!
போகத் தன் அம்மாவிடம் அனுமதி கேட்டாள்.
“அம்மா! நட்சத்திரனுக்கு அம்மை வந்திட்டாம்... நானும் ஒருக்கால்... பார்க்கப் போக - வேணும்... போய்
வரட்டா...?" மெளனம் சில நிமிடங்களைத் தின்றது. மீண்டும் கேட்டாள்!
"அம்...மா!
சிந்தனைக் கோடுகள் "பரவ, “அப்பாட்ட கேட்காமல்..." தாய் அரைகுறை யாய் நிறுத் தினார். "நீங்கதான் கேட் கணுமம்மா!" கெஞ்சல் கலந்தது.
எப்படியும் அவர் களை சம்மதிக்க
வைப்பது எனத் தீர்மானித்துக் கொண்டாள்
நிலா!!
நன்றி:லான
தன் மகளின்
தின

வலமொடு
சிறு
கம்.
குச்சு விழ செய்தாள்,லக்கியா கிரை
வேண்டு கோளை தட்டிக்
"என்னங்க பீரோவில் இருக் கழிக்காத நிலாவின் தாய்,
கிற பணக்கட்டுகளில் அப் அவள் நட்சத்திரனை
பப்போ ஐநூறு, ஆயிரம் பார்த்துவர அனுமதி .
A ரூபா தாளு காணாமப் வழங்கினார், கால்கள்
போயிட்டிருக்கு. எப்படிங்க இரண்டும் தரையில்
இந்த திருட்டை கண்டுபிடிக் நிற்கவில்லை இவளுக்கு!
A கிறது? "மனக்குமுறலோடு தன் தன் இதயத்தில் வசிப்பவனை
கணவன் செல்லச்சாமியிடம் இன்றுதான் தரிஷிக்கப்
"புலம்பிக் கொண்டிருந்தாள் ராமக் போகிறாள். விழிகளின்
Aகனி. எதிர்பார்ப்பு விரதம் இன்று
/ “ஏய் மெதுவாப் பேசு... நம்ம மருமகள் இலக்கியா தான் முழுமையடையப் போகி காதில் விழப்போவுது. அவள் நம்மைப் பற்றி தான் றது. இத்தனை நாட்கள்
Aஏதோ பேசுறாவன்னு நினைக்கப் போறா" கற்பனையில் நிறைந்து,
"அவ பஜாருக்கு காய்கறி வாங்கப் போயிருக்கா. இவள் வடித்து வைத்திருந்த
"எனக்கு அவ மேல தாங்க சந்தேகம் வருது, ஏன்னா நட்சத்திரனின் நிறம்காணும்
A நம்ம மகன் வளப்பு பற்றி நமக்குத் தெரியும். ஆவல் இவளை எதையுமே
மகள் நீலாவோட பிள்ளைகள் ஜெகன், நந்தினி சரியாகச் செய்யவிடவில்லை.
பத்தியும் நமக்கு நல்லாவே தெரியும், மகள் வயித்து) தன் கவிதைக் காதலனின்.
A பிள்ளையானாலும் நாம் தான் அதிகம் வளர்த்தோம். மனசுக்குப் பிடித்த இளநீல |
/ அதனால் அவங்களும் கைவைக்க மாட்டாங்க. நிறத்தில் சுடிதாரும் எளிமை யாய் அதை ஞாபகிக்கும் வர்ணத்தில் நகைகளும், ஒரு வெள்ளை ரோஜாவும் அவளை அலங்கரித்திருந்தன.
அம்மா சமைத்துப் பொதி செய்து தந்த உணவுப் பொட்டலத்தை பயணப்படுத் தலுக்கென தயார் செய்த பையினுள் வைத்தாள். அவனுக்குப் பிடிக்குமே என்று, A பா.விஜய் வரைந்த அக்கினிப் பிரவேசம் கவிதைத் தொகுதி யும், அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகமுமாய் எடுத்து அழகாய் பொதிசெய்தாள். தன்ன வனின் விருப்பங்களுக்கேற்ப தன்னைத் தாயார் செய்து கொண்டவள், தாயாரிடம் சொல்லிவிட்டு நெய்தல் நிலம் நோக்கி நகரத் தொடங்கினாள்.
888 நட்சத்திரனுக்கு உடல் நிலை தேறி, பழையபடி உற்சாகம் தொற்றிக் கொண் டது. உடனே கடலுக்குப் போவதற்கு தன்னைத் தயார்ப்படுத்த தாய் இடைமறித்தாள். "தம்பி!
எனக்கு புதுசா நம்ம வீட்டுக்கு வாழ வந்த அம்மை இன்னும் சரியா..
A இவ மேல தாங்க சந்தேகம் "மாமியார் பேச, மாறேல்ல அப்பு! அதுகள்
| அறுந்துபோன செருப்பை மாற்றிப்போக வீட்டுக் காய முன்னம் உப்புத்
குத் திரும்ப வந்த இலக்கியா காதுகளில் இந்த தண்ணியில நனைச்சா.
பேச்சு விழ, கண்ணீரோடு அமைதியாக அந்த அந்தத் தழும்புகள்
இடத்தை காலி செய்தாள். ) மாறாதய்யா. இன்னும்
இரண்டு நாள் கழித்து, இலக்கியா கிரைண்டரில் ரெண்டு மூண்டு நாளைக்கு... |
மாவு அரைக்க, அத்தை சாமிக்கு பூ கட்ட. பிறகு போகலாம்.
ஹொலில் டி.வி பார்த்துக்கொண்டிருந்த ஜெகனை இண்டைக்கு வேண்டாமய்யா!"
திடீரென காணவில்லை. இலக்கியா மோப்பம் அம்மாவின் ஆதங்கம் நியாய !
பிடிக்க, பீரோவில் கள்ளச்சாவி போட்டு, பணத்தை மானதுதான், உடலில்
எண்ணிக் கொண்டிருந்த ஜெகன் கையும் களவுதோன்றியுள்ள வடுக்கள்
மாக மாட்ட, “மாமி" என கத்தி கூச்சலிட்டு, மறையும் முன்னுமே, உப்பு
A திருடனை பிடித்துக் கொடுத்தாள், இலக்கியா. நீர்பட்டால் காயம் மீண்டும்
மாமி இப்போது மருமகளிடம் சரண்டர். "மரு ரணத்தினை ஏற்படுத்தும்.
மகளே... என் பேரன் திருடிய இந்த விஷயத்தை, இருந்தாலும் வீட்டு நிலை?
உங்க மாமா கிட்டயும் என் மவன் கிட்டயும் மகேஸ்வரியும் இவனை
சொல்லிராத தாயி. சொன்னா அவன் கையக் விடுவதாயில்லை சரி! இரண்டு
காலை ஒடிச்சிருவாங்க...” எனக் காலில் விழாத நாட்கள் இருந்து தான் பார்ப்
குறையாக மாமியார் புலம்ப, இப்போது அற்பப் போமே என சிந்தித்தவன்,
புழுவாக தெரிந்தாள் இலக்கியா கண்களுக்கு. இந்த நேரத்தில் ஏதாவது | எழுதலாம் என்று தாள்களை பற்றியவன். வீட்டின் முன்நின்ற <<<<<<<<<<<<<<< வேம்பின் கீழ் மரத்தின் அடியோடு
பிரசவிக்கும் அத்தனை
தேடி யாரோ ஒரு.. பிள்ள சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
இலக்கியக் குழந்தைகளும்
வந்திருக்கு! நிலாவாம்...", எழுத்தாளர்களென்றால்
இங்கிருந்துதான் உற்பத்தி
அம்மாவின் வார்த்தைகள் மேசை, கதிரைகள், ஆடம்பர்
யாகின்றன. முழங்கால்
இவனது இருப்பை இயல்புக்கு வாழ்க்கையில் திளைத்திருப்
களை மடித்து எழுதுதாளை
திருப்பின, பவர்கள் என்ற எண்ணங்கள்
அதில் வைத்து மரத்தோடு
"நிலாவா..??" பெரும்பாலும் தவறானவை
சாய்ந்து கொண்டானாக
அவளெப்படி இங்கே? தான். பிரச்சினைகள் நிறைந்த
இருந்தால், கவிதையோ,
சொல்லவுமில்லை! போராட்டமான வாழ்வுதான்
சிறுகதையோ எழுதி முடித்து
இதயத்துக்குள் இனித்தது. பலரை எழுத்தாளராகவும்
விட்டுத்தான் நிமிர்வான்.
எத்தனை கோடி எதிர் கவிஞர்களாகவும், கலைஞர்
அந்நேரத்தில் வேறு எந்தச்
பார்ப்புகளோடு அவள் களாகவும் மாற்றியிருக்கின்றது.
சிந்தனையும் இவனுக்குள் .
வந்திருந்தாளோ, அதைவிட தம்மை நெருக்கும் துயர்களின்
உட்புகாது, யாரும் கூப்பிட்
பல மடங்கில் இவனுக் துன்பத்தை எப்படியாவது
டால் கெட்ட கோபம் வந்து வெளிப்படுத்தவேண்டும் எனும்
குள்ளும் எதிர்பார்ப்பின் விடும். தன் எண்ணவோட்டத் சிந்தனை மேலோங்கும்போது
கிழிஞ்சல்கள் சிதறிக் தின் இறப்பு நிகழ்ந்து தனது தான், அவற்றை வெளிப்படுத்
ஆக்கம் முற்றுப்பெறும் போது
கிடந்தன. எழுதி நிறை தும் உறவாக இலக்கியத்தை
தான் அவனிடம் அந்தப்
வடையாமல் கிடந்த | இவர்கள் கரம் பற்றுகிறார்கள்.
படைப்பு பற்றியதான திருப்தி
தாள்களை பொறுக்கிக் நட்சத்திரனுக்கும்கூட இது
ஏற்படும்.
கொண்டு தன்னில் பார்வை தான் உண்மையாகப் பதிந்
இன்றும் அப்படித்தான்!
யால் மேய்ந்தான். சரம்தான் திருக்கலாம் வாசிப்புத்தான்
எழுத இருந்துவிட்டான்.
அங்கிகத்தில் ஒட்டியிருந்தது. இவன் இலக்கியத்தை
வார்த்தைகள் அவனின்
ஏனைய பகுதிகள் இவனை. நேசிக்கக் காரணமாயிற்று.
எழுத்தாளில் ஜாலமிடும்.
கூச்சமிட வைத்தன. திறந்த மேசை, கதிரைகளில்
சிந்தனை நதி பல திக்குகளாக
மார்பில் வாலிபத்தின் உறுதிப் இருந்து எழுதும் பழக்கமில்லை
பாய்ந்துசெல்லும். ஏதோ தெய்
படுத்தல்களாய் உரோமங் | இவனிடத்தில் முற்றத்து
வீக சக்திக்குள் கட்டுண்டவனாய்,
கள் உயர்ந்திருந்தன. அவள் வேப்பமரத்தின் அடிவாரம்
இந்த ஏழை எழுத்தாளன்
வந்த செய்தி தந்த நாணத் தான் இவனுக்குள் எழும்
இலக்கியத்தின் மயக்கத்தில்
தில் இன்னும் பன்மடங்காய் உணர்ச்சிப்பீறல்களின்
கிறங்கிப் போயிருந்தான்.
அவைகளின் அணிவகுப்பு. கருவூலங்கள். இவன்
" தம்பி! ஐயா.. உன்னைத்
(25லிகள் தொடரும்...)
ரமலர் முரசு
நவம்பர் 01 - 07, 20I2)

Page 21
எES
5.4 9 $8 ஈ - 2 -பி 2 G 7
1029
-4
உடையது. (நீதிகளும், உண்மைகளும் இந்
நூலில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.
இந்நூலைப் பாடியவர் வைணவர். -1சிறந்த உவமைகளும், அறிவுரை
களும், புலமை நயங்களும் (முழுப்பாடல்களிலும் செறிந்து
காணப்படுகின்றன, பரந்த உலக அறிவைப்பெற்ற புலவர் மக்கள் *கடைப்பிடிக்க வேண்டிய நெறி (முறைகளை விபரமாகவும் (சுவையாகவும் கூறுகின்றார்,
கொல்லாமையைப் பற்றியும், புலால் உண்ணாமையைப் பற்றியும் இவர் (விபரமாகக் கூறி அவற்றை நீக்கி *வாழ்ந்து முத்தியின்பத்தைப் பெறுதல் -
வேண்டுமென்ற புலவர் வற்புறுத்திக் "கள்ளி வயிற்றில் அகில்
கூறுகிறார். பிறக்கும் மான் வயிற்றின்
{ பிறப்பின் இரகசியத்தை யாரும் ஒள்ளரி தாரம் பிறக்கும்
*அறியமாட்டார்கள். மனிதன்
--> முத்தெடுப்போ பெருங்கடலுள்
-Kபோற்றுபவை எல்லாம் இழிவான
- கொன்றே எடுப் பல்விலைய முத்தம்
(வற்றிலிருந்தே தோன்றின. அகிற்
- பெறுமதியானது பிறக்கும் அறிவார் யார்
கட்டை கள்ளி மரத்தின் நடுவில்
அணியப்படும் நல்லாள் பிறக்கும் குடி”
(உண்டாகும். ஆலயங்களில் பெரும்
' பதிப்பது. இவ் பெரும் பூசைகளுக்கு அகிற்
- பொருட்கள் ப உலகின் இயல்பைக் கூறும்
உயிர்களிடத்து -1 கட்டை முக்கிய பொருளாகக் இவ் அரிய பாடல் பதிணென்
கருதப்படுகிறது. அதன் பெறுமதியும்
* இடங்களிலும் கீழ்க் கணக்கு நூல்களில்
அதிகமானது. ஆனால்
போல அரிய பு ஒன்றான நான்மணிக்கடிகை
கள்ளிச்செடியை மதிப்பவர்கள்
கேவலமான கு என்ற நூலில் உள்ளது இந் நூலை இயற்றியவர் விளம்பி
இத்தகைய ம. யாரும் இல்லை, அதுபோல
அகிற்கட்டையை வெறுப்பவர்கள்
- குடும்பத்தை | நாகனார் என்னும் புலவராவார்.
யாருமில்லை. அரிதாரன் எனப்படும்
அறிபவர் யாரு விளம்பி என்பது இவர் வாழ்ந்த
பெறுமதிமிக்க பொருள் மானின்
இத்தகைய ஓ ஊர். இவர் கி.பி இரண்டாம்
வயிற்றில் உண்டாகும். கொலையைக் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நான்கு *
விளம்பி நாகன கண்டிக்கும் மதங்களின் பூசைகளில்
இரண்டாயிரம் வகையான நீதிமொழிகளை
அரிதாரம் பெறுமதி மிக்க முக்கிய
முன்பே கூறியு இந்நூல் கூறுகிறது. கடவுள்
பொருளாகக் கருதப்படுகிறது.
ஒளவையார் ே வாழ்த்து உட்பட 106 வெண் |
முத்துக்கள் சிற்பிகளின் வயிற்றில்
கள் மிகவும் த பாக்களைக் கொண்ட இந்த நூல், சிறந்த நடைச்சிறப்பினை பிறக்கும்.
இசிந்தியா! மீள்குடியேற்றப்பு வன்னி மக்கள் பருவ மழையா பாதிக்கப்பட்டுள்ளனரே?
க.நிலவன், யாழ்ப்பாணம் அவர்களின் கண்ணீர் இம் யாவது இரும்பு இதயங்களை திறக்குமா என்று பொறுத்திருந்
பார்க்கவேண்டும். திவிநெகும திட்டமானது கிராமங்களுக் கான வாழ்வெழுச்சித் திட்டமாக இருந்தாலும் பல
இசிந்தியா! போரினால் பாதிக் குறிக்கோள்களை நோக்கியதாக இருக்கின்றது.
எமது நாட்டினைக் கட்டியெழுப் கால்நடைகள், வீட்டுத்தோட்டம் போன்றவற்றை
எல்லோரும் ஒன்றிணைய வேன் வழங்குவதன்மூலம் வறுமையான மக்களின் வறு
கே.பி. அழைப்புவிடுத்துள்ளது மையை குறைக்க முடியுமென்று நினைப்பது
பற்றி..? மகாதவறு.
க.செல்வராணி, கிளிநொச் இதன் பயன்பாடுகள் மக்களை எந்தளவுக்கு
அவரின் அழைப்பு மற்றும் அல் சென்றடையும் என்பதில் சந்தேகம்தான். பல
கூவல்களில் இருந்து உருவாக் தில்லுமுல்லுகள் மூலமே மக்களை இத்திட்டம்
இருக்கும் இவ்வாறான கேள்வி
நாம் அக்கறை கொள்ளாது விட் சென்றடையும் திவிநெகும் மூலம் முழுமையான
விடுவோம். பயன்களைப் பெறமுடியாது.
மக்களின் ஒரு வீட்டுக்கு இத்திட்டத்தின் மூலம்
சிந்தியா! 13 ஆவது திருத் வழங்கப்படும் வீட்டுத்தோட்ட பயிர்விதைகள்
ரத்துச் செய்யப்பட்டால் ஜனநா எந்தளவுக்கு பயன்படும் வீட்டுத்தோட்டத்தில் விளை
குழிதோண்டிப் புதைக்கப்படுமெ யும் மரக்கறிகளை உட்கொண்டு வாழ முடியுமா?
விக்கிரமபாகு கருணாரட்ண சரி அதை விற்பனை செய்தால்கூட தேவையான
தெரிவித்துள்ளாரே? பணத்தைப் பெற்றுக் கொள்ளமுடியுமா?
மு.பெரியசாமி, ஹற்றன். தற்போதுள்ள பொருட்களின் விலையேற்றங்
ஜனநாயகம் இன்னும் புதை களை ஈடுகொடுக்க முடியுமா? வறுமையானவர்
வில்லை என்று அவர் நம்புகின களின் வாழ்வாதாரத்தை ஈடேற்ற முடியாது
என்ற கேள்வி தானாகவே எழு
- எத்தனை தடவை தோண்டி என்பதே இத்திட்டத்தில் பங்கு பெறும் ஒருவர்
தோண்டிப் புதைத்தார்கள் என் என்ற வகையில் நான் கருதுகின்றேன்.
விஷயம் தெரிந்த இவர் போன்ற வ.செல்வராகவன்,
நமக்கு எடுத்துச்சொன்னால் உ அச்aவேலி.
இருக்கும். கருத்துக்களம். தினமுரசு, வாரமலர். 373, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
|நத்துக் களம்
மலையாள மாந்திரீக
காலம் கடந்த திருமணம் இன்று கூட. தேடிப்போனகேமர் தேடி வர. நினைத்த கதம் நிச்சயம் நிறைவேற, கல்வியில் சித்தி பெற, பனப்பயும் அல்ல, நிம்மதியான தூக்கம் பொ), பிரிந்தவர் இன்று சேர, கணவன் மனைவி பிணக்கு தீர. குழந்தை பாக்கியம் கிட்ட. குடிபோதைதAைL நிறுத்த நினைத்தது நினைத்தவாறு நடக்க என்னைச்
சந்தியுங்கள்.
இது 48 வருட காலம் சேண செய்யும் நிறுவனமே ! ஸ்ரீ துர்க்கை தாசன், தேச பந்து, கலாநிதி பேராசிரியர், P.K.சாமி JP ஐயா MALAYALA MANTHIRIKA UCHCHADA PEEDAM
23, Mayfield Road, Kotahena, Colombo - 13. தொ.பே: 011 2342463, O11 2342434, O11 247O615
நுவெரலியா கிளை: ஸ்ரீ துர்க்கா தேவி இல்லம் இல, 33, தினசரி சந்தை கட்டிடம், நுவரெலியா, 052 - 22:22:58 இதய ஒரு அரச வரியர் மெலுக்நும் நம்பிக்கையான முன்னோடி நிறுவனம்!)
(நவம்பர் 01 - 07, 2012

6அறியாத
குடி
- அவர்கள் செய்த போரை ஊக்கு
வித்தும் அவர்களது போர்முறை களை வர்ணித்துப் பாடிப் பெரும் பொருள்பெற்றனர். அரசனைப் புகழ்ப் புகழப் பொருள் சேரும், புலவனின் செல்வாக்கும் உயரும். பின்
அப்புலவன் பலவீனமான புலவர் களை அவமதிப்பான், அவர் களுக்குப் பணித்து அடிமை 4 யாகிப் புகழ்பெற்று வாழ்ந்தவர் 4 பலர். திருவள்ளுவர், கம்பர். * காள மேகம், காளிதாசன் * போன்ற மகாகவிகள் அரசரையோ * புலவர்களையோ மதிக்கவில்லை, * அதனால் வள்ளுவர் மதிப்பில்லா * மல் வாழ்ந்தார் கம்பன் தன் ' மகனை இழந்தான், காளமேகம்
* அவப்பெயரைப் பெற்றார். ர் சிப்பிகளைக்
* பிறந்தவர்களுக்கென்று அப்போதைய > ஆனால் இன்று வள்ளுவன், பபார்கள். முத்து
7 அரசரும், மக்களும், அறிஞர்களும் > கம்பன், காளிதாசன் போன்ற 3. கடவுளுக்கு
1 கருதி அவர்களை மதியாதிருந்தனர் வர்கள்தான் மதிக்கப்படு கிரீடங்களில்
என்றும் பின்பு அவர்களின் புலமை |
- கின்றனர். ஏனையோரைப் வாறு அரிய
கருதி மதிக்கப்பட்டனர் என்று 5 இலக்கியத் தகவல்கள் கூறுகின்றன. தெரியாது. பணம், பொருள்,
- பற்றி இன்றுள்ளவர்களுக்குத் லவும் கீழ்த்தரமான நும், கேவலமான
திருவள்ளுவர் திருக்குறளைப்
செல்வாக்கு, பதவி யாவும் தோன்றுவதைப்
பாடியபோது இரண்டு வரிகளில்
அன்றன்றுதான் மதிக்கப்படும். பல மகான்களும்
- வெண்பா பாடமுடியாது என்று
- அறிவு ஆயிரம் ஆண்டுகளுக்குப் டியில் பிறந்துள்ளனர் -( புலவர்கள் வாதிட்டனர். சங்கப்
பின்பும் மதிக்கப்படும். கான்கள் பிறக்கும்
பலகையில் சிறந்த நூல்களை
சிந்தனையை தகவல்கள் முன்கூட்டியே
( வைத்தால் அப்பலகை தாழ்ந்து
பலவற்றை நான் மணிக்கப் ம் இல்லை.
* அந்நூலுக்கு மதிப்பளித்து
புகையில் விளம்பி நாகனார் ர் அரிய கருத்தை
* அரங்கேறும் என்று மன்னரும்
கூறியுள்ளார். அப்படி இருந்தும் பார் என்ற புலவர்
மக்களும் நம்பினர். இருப்பினும்
இன்றும் மதிக்கத் தெரியாத வருடங்களுக்கு
11 திருக்குறளைச் சங்கப் பலகையில்
மக்களே வாழ்கின்றனர் என்பதை ள்ளார். வள்ளுவர்,
13 வைக்க அறிஞர்கள் ஒப்புதல்
நினைக்க விளம்பி நாகனாரின் பான்ற பெரும்புலவர்
( அளிக்கவில்லை, அக்காலத்தில்
தீர்க்கதரிசனத்தின் தன்மை ாழ்ந்த குலத்தில்
( புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்தும், -
* தெரிகிறது.
バーバパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパー
ல்
()
யார் பதில்
S
பட்ட
()இசிந்தியா! மலையகத்தின் மாற்று () () தொழிற்சங்க சம்மேளன முயற்சிகள் (1) () எந்தளவில் இருக்கின்றன? ()
3.ஆதர்ஷா, அக்கரைப்பற்று (1) முறை
(1) அறைகூவலுக்குப் பிறகு
ஆளுக்கெரு அறிக்கைவிட்டார்கள்.
() துதான்
இப்போது மீண்டும் தங்கள் வாலைச் ) சுருட்டிக்கொண்டு முதலாளிகளோடு : விருந்துகளில் மகிழ்ந்து
பு முடிவு 'World end'ஓர் கேப்பட்ட
குலாவுகிறார்கள்.
மலைப் பகுதி உண்டு. அதன் மீண்டும் ஒரு அறிக்கைவரும்.
மீது ஏறி நின்றால் மேகம் உங்கள் ன்டுமென
அப்போது விருந்து மோகம் விடுபட்ட
கால்களுக்குக் கீழேயே ஊர்ந்து வர்களாக மீண்டும் வருவார்கள்.
செல்லும்.
உலக நாடுகளில் இருந்து எல்லாம் (இசிந்தியா! சைவம் கூறும் அறம்,
உலக முடிவைப் பார்ப்பதற்கும் அந்த றை
(2 பொருள், இன்பம், வீடு எனும்
ரம்மியத்தை அனுபவிப்பதற்கும் () புருடார்த்தங்கள் மூலம் முத்திப்
சுற்றுலாப் பயணிகள் வந்து கெளையும் () பேறு அடையமுடியுமா?
* போகிறார்கள். டு
ம.சத்தியர், கொக்குவில்.
இலங்கையர்களாகிய நாம் () முடியுமென்று முயற்சிக்கின்ற
தற்கொலைக்குத் தோதான இடமாக () வர்கள் அதை அடைகின்றார்கள்,
அதைப் பயன்படுத்துகின்றோமே தவிர தச் சட்டம் ) ஆனால். முயற்சி முயற்சியாக முதற்
யகம்
அதன் ரம்மியத்தை அனுபவிக்கத் தவறி 3 கட்டத்தையே முந்திக்கொள்ள
விடுகிறோம். முடிந்தால் நோட்டன் மன
முடியாதவர்கள் முத்திப்பேறு
சமவெளிக்கு ஒரு சுற்றுப் பயணம் என்பதை ஒரு முயற்சி என்றே
(2 போய்விடுங்கள். நம்புகிறார்கள்.
தக்கப்பட
சிைந்தியா!விளம்பரமயமாகிவிட்ட
2 ஐசிந்தியா! தீவிர ஆன்மீகவாதிகள் Tறாரா
'உலகில் விளம்பரங்களை எந்தளவு
2 பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கின்றது. ஏெற்றுக்கொள்ளலாம்?
ஆ.பார்கவி, கொழும்பு-06 ஜே.ஜோன்சன், மன்னார்.
() ஆன்மீகவாதிகளுக்கும் எனக்கும் பதை
தவிர்க்க முடியாத ஒன்று.
(2 இடையில் வில்லங்கத்தைத் தேடித்தரும் றவர்கள் () அவசியமான யுக்தி. நூற்றுக்கு 80
(கேள்வி பதிலாக இது இருந்துவிடக் தவியாக (3 வீதமானவர்கள் ஏமாந்துவிடுவது
() கூடாது. () வழமை. 20வீதமானவர்களாக
எனினும். பராசக்தி படத்தில் () இருப்பதற்கு நம்மால் முடிந்தால்
(2 கலைஞர் எழுதியதுபோல, "கடவுள் () நாம் தோற்றுப்போகும் வாய்ப்புக்கள் (1) மீது எனக்குக் கோபம் இல்லை. () இல்லை.
() ஆனால், கடவுளின் பெயரால் I) பெண்களையும் சிறுவர்களையும் () கொள்ளையடிப்பவர்கள் மீதுதான்
விளம்பரங்களில் ஈடுபடுத்துவது
() கோபம்" அதைப்போல கடவுளின் இந்த நோக்கத்தில்தான்.
( பெயரால் உருகிக்கொள்ளச்
() சொல்பவர்கள் தம்மை நம்பாதவர்கள் ஐசிந்தியா! நடிகர்களுக்கு
() தமது செய்கைகளுக்கு. குற்றங்களுக்கு, ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள்
(1) பிராயச்சித்தம் செய்ய முனைபவர்கள். அவசியம்தானா?
() மரணம் மீதான பயம் உடையவர்கள், எம்.சைந்தவி, வவுனியா. அவை எல்லாவற்றையும்
(1) வாழ்வை முழுமையாக்க அஞ்சுபவர்கள் சேர்ந்ததுதான் சினிமா உலகம்.
() என்றெல்லாம் நான் சொல்லுவதாக
() நீங்கள் நினைத்துவிடக்கூடாது. ஜெசிந்தியா! உலகத்துக்கு எல்லை இதைச் சொ
() இதைச் சொல்பவர்கள், அப்பழுக்கற்ற உண்டா?
() நாஸ்திகவாதிகள். இதில் சரி எது கே.குணால், கல்முனை,
() என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உலகத்துக்கு எல்லை உண்டு. () உங்களின் கைகளில் விட்டு () அதுவும் இலங்கையிலேயே
() விடுகிறேன். நுவரெலியா மாவட்டத்தில் உலகம் வாரமலர் பாமுரசு
333333333
()

Page 22
[ 08 ஆம் பக்கத் தொடர்ச்சி...)
தீர்ந்தும் தீராத...
தொண்டர் அரசு சார்பற்ற ஸ்தாபனங்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் இது தொடர்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் இடம்பெயர்ந்து வாழ்வோர் தமது சொந்த விருப்பின் பேரில் இலங்கைக்குத் திரும்பி மீள்குடியேற சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்கும் அவர்களுக்குமிடையே எதுவித பாரபட்சமும் இருக்கக் கூடாது, இலங்கைக்கு மீளத் திரும்பு வதற்கு இந்தியாவுடன் இரு தரப்பு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மீள்குடியமர்ந்தவர்களுக்கு சட்டரீதியான நில உரிமையை அளிப்பதற்கான ஒரு தேவை உள்ளது. தங்களது வாழ்வை மீளக் கட்டியமைப்பதற்காக கீழ் மட்டத்திலிருந்து சமூக அபிவிருத்தி வேலைகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு சர்வதேச கொள்கைகளுக்கேற்ப சுதந்திரமான நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுபற்றி அரசாங்கத்தின் கொள்கையை விளக்குவதன் மூலம் தவறான கொள்கைகளை நீக்கவும் முடியும். போதிய வீதிகள், பாடசாலைகள், வைத்திய சாலைகள் போன்ற உட்கட்டுமானத் தேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும். தொண்டர் அரச சார்பற்ற ஸ்தாபனங்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் இது தொடர்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு உட்பட, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாயின் அச்சம் நம்பிக்கையீனம் இல்லாத ஒரு சூழமைவை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.
ஆணைக்குழுவின் முன் தோன்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட பலர் மிகத் தெளிவான இரண்டு வகைச் செய்திகளைத் தெரிவித்துள்ளனர். முதலாவதாக துன்பங்கள் நிறைந்த நீடித்த மோதலின் பின்பு சகல இனங்கள் மத்தியிலும் நிலைபேறான சமாதானம், பாதுகாப்பு, நட்புறவு, ஒற்றுமை என்பவற்றை பிரார்த்திக்கின்றனர், அரசியல் தலைமைத்துவத்திற்கு தீர்வுகாண .
முடியாத, தீர்வு காண விரும்பாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு இப்புண்ணிய பூமியில் மீண்டும் இரத்த ஆறு ஓடாது இருக்கச் செய்யக்கூடிய சகலவற்றையும் சகலரும் செய்ய வேண்டும் என அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
இரண்டாவது, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தா லும். மிகச் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதி காரணமாகவும் அனைத்து மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் நட்பையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த முடியும் என்று கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் சிபார்சுகளும் கரிசனையும் வெளியிடப்பட்டுள்ளது.
இ.பாருட்டு இவு கால அரசியறவு,
( 17 ஆம் பக்கத் தொடர்ச்சி...)
கிழக்கின் மேய்ச்சல்...
(0 ஆம் பக்கத் டெங்கு Iே
Dengue H Fever என்னும் இரத்த கசிதல்
இந்த வகையான பதிக்கபட்டவர்களுக் வலி, இரத்தக் கசிவு, என்ற மோசமான உ உருவாகும், இந்த வ தொடர்ந்து அதிக கா வலி வரும். இருமல் குமட்டல், வயிற்றுவ 2 முதல் 6 நாட்கள்
கை கால்கள் குளிர் நாடித்துடிப்பு குறைர் சுற்றி நீளமாகி மோக கொன்று சென்றுவி
தோலில் இரத்தம் வாந்தி, மலத்தில் இ கறுப்பு மலம், பல் ஈ கசிவு, மூக்கில் இரத்து ஏதாவது ஒன்று வரவு வரலாம், இருதயம் |
இதற்கு சிகிச்சை மனையில் அனுமதி குழாய் வழியாக நீர் இரத்தத்தில் தட்டை என்னும் platelet தான் இரத்த கசிவு ஏ தொடர்ந்து தட்டை 2 அளவை பரிசோதித்து குறைந்தால், இரத்த என்னும் Platelet பண்ண வேண்டும்.
dengue shock s வந்தால், அதற்காக | என்ற வகை இரத்தம் வேண்டும்,
டெங்கு தடுக்
1khtudeS வை டம் இருந்து நுளம்பு சுழற்சியை தடுக்கவே நோயாளிகள், நுளம் சுகம் ஆகும் வரை க
இவ) டெங்கு க நுளம்பான aedes அல்லது கட்டுப்படுத்த பழைய டயர், தூக்கி, பூச்சாடி, பிளாஸ்டிக் களில் தண்ணீர் சேர வேண்டும், தேவைய பொருள்களை அகற்
) வீட்டில் உ மலசலகூடங்களில் நு செய்யும் வாய்ப்பு உ கழிப்பிடங்களை, அர செய்து, கழி பீங்கானது வேண்டும்.
அ) தண்ணீர் க தண்ணீரை பாத்திரங் வைக்கும் நிலை ஏற் நாளுக்கு மேல் பார்த் வேண்டும். அதை நல் நுளம்பு அண்டவிடா கொள்ளவேண்டும். நுளம்பின் வாழ்க்கை நாள் ஆதலால், எந்த சுத்தமான நீரும் ஏழு தாண்டினால், அது ந இனப்பெருக்கம் செ
வாழ்க்கை சுழற்சியை எதுவாக அமைந்துவ
அ கொசு கடி களை நன்றாக மூடி நுளம்புவலைகளை
வீட்டு கதவு ஜன்னல் வலை அடித்து நுளம் பார்த்து கொள்ளலா விரட்டும் புகைகள் 2 லாம். ஆனால் சிலரு அலர்ஜி ஏற்படுத்தல
) இந்த நுள் நேரத்தில் அதிலும் கு உதிக்கும் மற்றும் ம. அதிகம் கடிக்கும்.
) நுளம்பு 6 மற்றும் மருந்து தொ நுளம்பை ஒழிக்கல
இ சுருங்க ெ நுளம்பை ஒழிப்பதன் நுளம்பு கடிக்காமல் மூலமே இதை தடுக் முடியும்.
இவர்கள் அனைவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தெய்யத்த கண்டி, மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களென தெரிய வருகிறது. இது தொடர்பாக கிராம சேவையாளர் உரிய நடவடிக்கை எடுத்தும் இன்னும் அம்மக்கள் அவ்விடத்தை விட்டுச் செல்லவில்லை. அவர்கள் எவருடைய பின்புலத்தில் வந்துள்ளனர் என்பது உறுதிசெய்யப் படவில்லை.
இவர்களினால் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இல்லாது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மறை முகமாக பாதுகாப்பு பிரிவினர் உதவ முன்வந்துள்ளனரா என்ற சந்தேகம் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஏற்படத் தொடங்கி உள்ளதோடு இதை உறுதிப்படுத்துமளவிற்கு அருகிலுள்ள மாவட்ட பாதுகாப்பு படையினர் செயல்படுகின்றனரா? என சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அரச அதிபர், பிரதேச செயலாளரிடம் முறையிட்டதைச் தொடர்ந்து அத்துமீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்நெடுக்க பிரதேச செயலகம் ஆரம்பித்து கடந்த 10.9.2012 இற்கு முன் அவ்விடத்தை விட்டு செல்லுமாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.) கடந்த 10.10.2012 இதற்கு முன் கால்நடைகளை மேய்ச்சல் தரைகளுக்கு கொண்டு செல்லுமாறு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், அரசாங்க அதிகாரிகள், விவசாயிகள் போன்றோர் கால்நடைப் பண்ணையாளர்களை வற்புறுத்திவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மேய்ச்சல் தரைகளை சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து விடுவித்துத் தருமாறு கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுக்கின்றனர். கடந்த வருடம் இப்பகுதியில் கால்நடைகளைப் பிடித்து அடைத்தும் கூரிய ஆயுதங்களால் தாக்கியும், பல மாடுகள் காணாமற் போயும் உள்ளதால் கால்நடை வளர்ப்போர் பல பிரச்சினைகளை எதிர்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வாகரை, செங்கலடி, கிரான், வவுணதீவு, பட்டிப்பளை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைப் பகுதிகளில் குறிப்பிட்ட ஒரு சில வருடங்களாக பல நூற்றுக் கணக்கான பெரும்பான்மைச் சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இப்பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்து வருவது குறிப்பிடத்தக்கதோடு அரசாங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இவைமட்டுமின்றி இப்பிரதேசத்திலுள்ள பாலவெட்டுவான் (மியான்குளம் மேற்பகுதி 400 ஏக்கர்) இப்பகுதியிலும் அத்துமீறி
விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியும் மேய்ச்சல் பகுதிக்கென ஒதுக்கப்பட்ட தரையாகும். அந்தவகையில் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எ கப்பட வேண்டும் என்றே கால்நடை வளர்ப்பாளர்கள் விரும்புகின்றனர்.
இந்த இடத்தில், பெரும்போகப் பயிர்ச்செய்கைக் காலங்களில் மந்தைகளை எல்லைப் பகுதிகளிலுள்ள மேய்ச்சல் தரைப்பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு தற்காலிக மேய்ச்சல் தரைப்பிரதேசங்களில்
மாரிகாலத்தில் வெள்ளம் ஏற்படுதல். பெரும்போக நெற்பயிர்ச்செய்கை இடம்பெறுகின்ற காலப்பகுதிகளில் விவசாயிகள் வேலி அமைக்காமல் பயிர்செய்வதனால் நெற்பயிர்களின் பாதுகாப்பிற்காகவும் என இரண்டு காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன.
எப்படியிருந்தாலும், பொதுவாகவே கால்நடைகளுக்காக ஏற்படும் பிரச்சினை பருவகாலப் பிரச்சினையாகக் கருதப்படாமல் அதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணப்படுவது தற்போதைய தேவையாக அமைகிறது. அதே நேரம் இதனை மக்கள் பிரச்சினையாகவே பார்க்கவேண்டும் என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
தி

(( 03 ஆம் பக்கத் தொடர்ச்சி...) )
அன்று முதல் இன்றுவரை...
தொடர்ச்சி...) தாயை,00 morrhagic டெங்கு
இன்றைய நிலையில் இலங்கையில் தனிநாட்டுக் கோரிக்கை காய்ச்சல்:-
யைப் பகிரங்கமாக முன்வைப்பது சாத்தியமில்லை என்பதால் டெங்குவால்
ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்று எல்லோரும் கூறு வயிற்று மற்றும் ஷோக்
கின்றார்கள். கூட்டமைப்பிலுள்ள தனிநாட்டு நிலைப்பாட்டாளர்கள் ல்நிலை
அடக்கி வாசிகின்றார்கள் என்பதே இதன் அர்த்தம். மக டெங்கு,
- கூட்டமைப்புக்குள் நிலவும் முரண்பாடு காரணமாகவே ப்ச்சல், தலை
இவர்களால் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க இயலவில்லை. வாந்தி,
தீர்வைப் பொறுத்தவரையில் கூட்டமைப்புக்குள் ஒன்றுபட்ட 5 வரலாம்.
நிலைப்பாடு இல்லாதிருக்கும் போது எப்படித் தீர்வுத் திட்டத்தை ழித்து
முன்வைப்பது? தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்க எங்களால் துபோய்,
இயலவில்லை என்று மக்களுக்குச் சொன்னால் மக்கள் து, வாயை
இவர்களைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். எனவே, இயலாமையை மான நிலைக்கு
மக்களுக்கு மூடிமறைக்கும் வகையில் சர்வதேச சமூகம் தீர்வைப்
பெற்றுத் தரும் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்கள். கசிவு, இரத்த தம் போய் லில் இரத்தக் ம், போன்ற பாம். நிமோனியா ாதிக்கலாம். மருத்துவ து, இரத்தக் ஏற்றுதல். அணுக்கள் தறைவதால் ற்படுவதால், னுக்கள் ப, அது மிகவும் தட்டை அணுக்க ransfusion
ஷாக் என்னும்
இலங்கையின் இனப்பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதில் சர்வதேச yndrome
சமூகத்துக்கும் பெரிதாக அக் கறை இல்லை என்பது கூட்டமைப் பிளாஸ்மா
புத் தலைவர்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும் சர்வதேச சமூகம் |செலுத்த பட
நியாயமானதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான தீர்வைப் பெற்றுத்
தருவதற்குத் தயாராக இக்கின்றது எனக் கூறித் தமிழ் மக்களை தம் முறை:-
ஏமாற்றுகின்றார்கள். மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ரஸ் நோயாளி
- ஆகியவற்றில் சர்வதேச சமூகம் கொண்டுள்ள அக்கறை மூலம் பரவும்
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீரவில் இல்லை என்ற உண்மை ண்டும். அதனால்,
மக்களுக்கு இப்போது மெல்ல மெல்லத்தெரியவருகின்றது. அதனால், பு வலைக்குள்
அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் முன்வைக்கா வக்கவேண்டும்.
விட்டால் சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப் போவதாகவும் இப்போது வரஸை பரப்பும்
கூறுகின்றார்கள். நுளம்பு ஒழிக்க த வேண்டும்.
அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் எனக் கூறுவ தில் வீசி எறியபட்ட
இவர்களின் ஏமாற்று வெளிப்படுகின்றது. இன்றைய அரசாங்கம் பைகள், கேன்
தமிழ் மக்களுக்கு விரோதமானது என்றும் பேரினவாத அரசாங்கம் எதவாறு பார்க்க
என்றும் தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துகொண்டு ற்ற அதுபோன்ற
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அரசாங்கமே முன்வைக்க றி விடவேண்டும்.
வேண்டுமென எதிர்பார்ப்பது வேடிக்கையாக இருக்கின்றது. யோகப்படுத்தாத
கூட்டமைப்பினரின் இந்தக் கோரிக்கையிலும் தமிழ் மக்களை பளம்பு இனவிருத்தி
ஏமாற்றிய ஒரு வரலாற்றைக் காணமுடியும். சந்திரிகாவின் ண்டு அந்தமாதிரி
தீர்வுத்திட்டம், திஸ்ஸ விதாரணவின் அறிக்கை, நிபுணர்கள் டிக்கடி சுத்தம்
குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்கம் ளை மூடி வைக்க
தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்று கூட்டமைப்புத்
தலைவர்கள் கூறுகின்றார்கள். இந்தத் தீர்வுத் திட்டமும் ஷ்ட காலங்களில்,
அறிக்கைகளும் வெளியாகிய காலத்தில் கூட்டமைப்பு அவற்றை களில் மூடி
நிராகரித்தது. இம்மூன்று ஆவணங்களிலும் மிகச்சிறந்த தீரவாகிய பட்டால், இரண்டு துக் கொள்ள
சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை அடிமைச் சாசனம் என்று எறாக மூடி,
கூட்டமைப்புத் தலைவர்கள் பிரசாரம் செய்தார்கள். அன்று மல் பார்த்து
அடிமைச்சாசனமாக இருந்தது இன்று எப்படித் தீர்வுக்கேற்ற பொதுவாக இந்த
ஆலோசனையாக மாறியது என்ற கேள்வி மக்களிடம் எழலாம். - சுழற்சி ஏழு
மக்களை ஏமாற்றுவதற்காகவே அந்தத் தீர்வுத்திட்டத்தை அடிமைச் தேங்கும்
சாசனம் என்று அப்போது பிரசாரம் செய்தார்கள் என்பதே உண்மை. நாளை
ஒரு கட்டத்தில் செய்யும் போலிப் பிரசாரம் இன்னொரு கட்டத்தில் ளம்பு
அம்பலமாகும் என்பதைப் பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை. மது தனது
சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிப்போம் என்று சுரேஷ் ப முடித்து பரவ
பிரேமச்சந்திரன் அண்மையில் கூறினார். இப்போது ஆயுதப்
போராட்டம் நடக்கவில்லையே. இப்போது நடப்பதும் சாத்வீகப் கோமல், கை கால்
போராட்டம் தானே. தமிழரசுக் கட்சி நடத்திய சத்தியாக்கிரகம் வைக்கவேண்டும்.
போன்ற ஒரு போராட்டத்தையே சுரேஷ் பிரேமச்சந்திரன் பயன்படுத்தலாம்,
சாத்வீகப் போராட்டம் என்று கூறுகின்றார் போலும். இந்தச் களுக்கு நுளம்பு
சாத்வீகப் போராட்டம் தமிழ்மக்களுக்கு நன்மைதரக் கூடியதல்ல. பு அண்டாமல் 5. நுளம்பை
இனப்பிரச்சினையின் தீர்வுக்குக் கூட்டமைப்பிடம் இப்போது உபயோகப்படுத்த
கொள்கை இல்லை. அதனால் தான் சர்வதேச சமூகம் தீரவைப் க்கு இது சுவாச
பெற்றுத் தரும் என்றும் அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும்
என்றும் கூறித் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது. சாத்வீகப் 5பு பகல்
போராட்டத்திலும் இவர்களால் தீர்வுக்கான கொள்கை ஒன்றை நிப்பாக சூரியன்
முன்வைக்க முடியாது. எனவே எந்தத் தீர்வும் இல்லாமல் மக்களின் ஊறயும் நேரத்தில்
இன உணர்ச்சியைத் தூண்டிவிடும் போராட்டமாகவே இது இருக்கும்.
இந்தப் போராட்டம் தலைவர்களின் பாராளுமன்றப் பிரவேசத்தை ரட்டும் புகை
இலகுவாக்குமேயொழிய மக்களுக்கு இதனால் எந்த நன்மையும் ப்பது மூலம்
ஏற்படாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின்நலனில் சான்னால்,
உண்மையான அக்கறை கொண்டிருக்குமேயானால் நடைமுறைச் மூலமும்,
சாத்தியமான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கவேண்டும், பார்ப்பதன்
சிங்கள முற்போக்கு சக்திகளின் ஆதரவை அதற்குப் பெறுவதற்கு - ஒழிக்க
முயற்சிக்க வேண்டும். இவைகளே அரசியல் தீர்வை அடைவதற்கு ஆக்கபூர்வமான ஆரம்ப நடவடிக்கைகள்.
(டும்.
லா
ரசு
நவம்பர் 01 - 07, 2012

Page 23
6 தி. 65
யோசனையும் இல்லாதவைதான் உதைச் சொல்லினம்., கொஞ்சம், கொஞ்சமாக தமிழனை இல்லாமல்
செய்யவேணும் எண்ட மனோநிலையில இருக்கிறவை. இப்ப
அரசியல் தீர்வும் தமிழனுக்கு வழங்கப்போவதில்லை எண்டதை ஓப்பனாகக் காட்டிப்போட்டினம் பாத்தியளே. '
நம்முடைய பக்கத்தில ஒற்றுமையும், அரசியல் ஆளுமையும் இல்லை,
குலைக்கிற நாய் கடிக்காது நான் 2
எண்டமாதிரித்தான் தமிழரைப் பற்றி சொல்வதெல்லாம்
தென் இலங்கைப் பாட்டி நினைச்சுக் பொய் பொய்யைத்
கொண்டிருக்குதுபோலை. தவிர வேறொன்று
இந்தப் பாட்டி சும்மா கொஞ்ச மில்லை ..
நாளைக்கு கத்துவாங்கள். இந்தியாவிட்ட சொல்லப்போறம், அமெரிக்காவிற்றச்
சொல்லப்போறம், ஐக்கிய நாடுகள் வணக்கமுங்கோ! நீண்ட நாளாக
சபையிட்டச் சொல்லப்போறம் எண்டெல்லாம் வீட்டுப் பக்கமே வராத நம்முடைய
தமிழர் பாட்டி கத்துவாங்கள் மற்றப்படிக்கு வாத்தியார் போனவாரம் வீட்டுக்கு
ஒண்டும் ஆகப்போவதில்லை.. வந்திருந்தாருங்கோ.
இவ்வளவு நாளும் மாகாண சபையால என்னடா வாத்தி வந்திருக்குது.
ஒண்டையும் செய்ய ஏலாது, எங்களுக்கு இண்டைக்கு என்ன வில்லங்கத்தைக்
அதையும் தாண்டிய ஒரு தீர்வு | கொண்டு வந்திருக்காரோ
வேணும், அதைக்கூட நாங்கள் வாங்க எண்டுதானுங்கோ மனசுக்குள்ள
மாட்டோம், சர்வதேசம்தான் வாங்கித்தர குழப்பமாக இருந்திச்சுதுங்கோ.
வேணும், அப்பதான் அதை யாராலையும்
அசைக்கமுடியாமல் இருக்கும் எண்டெல்லாம் வாங்க வாத்தி.. இருங்கோ என்ன
சொல்லுவாங்கள். குடிக்கிறியள் சொல்லுங்கோ என்ன.
அதாலை நமக்கு ஒண்டும் |விசயம் என்று கேட்டனுங்கோ.
நடக்காது, எண்டு நினைச்சுக் நான் வந்தாலே ஏதோ பிரச்சனை
கொண்டு இருக்கிறவைக்கு எப்பவும் |யோடதான் வருவன் எண்டு
தமிழ் மக்களைப் பற்றிய நல்ல எண்ணம் (யோசிக்கிறியளோ, 2009க்குப் பிறகு
ஒண்டும் இருக்கப்போவதில்லையுங்கோ நாயும் வேண்டாம், தெள்ளும் வேண்டாம்
எண்டு சொன்ன வாத்தியாரிடம் எண்டுதானுங்கோ இருக்கிறனான். எண்டாலும் நாட்டில நடக்கிறதுகளையும்,
மாகாண சபை முறை நீக்கப்பட அவனவன் கதைக்கிறதுகளையும்,
வேணுமெண்டதே கூட்டமைப்பை பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள்ள எப்புடியுங்கோ சும்மா இருக்கமுடியும்.
இழுக்கிற ஐடியாதான் எண்டும், சம போனவாரம் நாட்டையே ஆட்டிப்
நேரத்தில இந்தியாவுக்கும் ஒரு ஆப்பை படைச்ச விஷயம்தான் என்னையும் உங்கட
அடிக்கிற இராஜதந்திரம் எண்டும் வீட்டுக்கு இழுத்துவந்துவிட்டிருக்குங்கோ.
ஒரு கதை உலாவுதே எண்டு வாத்தியிட்ட ஓஹோ உந்தப் பதின்மூன்றாவது
கேட்டனுங்கோ. திருத்தச்சட்டத்தை நீக்கவேண்டும். எண்டு
| 'இந்தியாவுக்கு ஆப்பு எப்பவோ அடி ஒரு கதை போய்க் கொண்டிருக்கே அதைச்
| பட்டிட்டுது. புலிகளை அடிக்க உதவின சொல்லுறீங்களோ.
இந்தியாவுக்கு அடிக்கப்பட்ட முதல் ஓமப்பா நான் என்ன கேஸ் விலை
ஆப்பு கோல்பேசில காணிதாறன் எண்டு ஏறிட்டுது, கோழி இறைச்சி விலை
சொல்லிப்போட்டு, அதை சீனாவுக்கு ஏறிட்டுது எண்டே குழம்பப் போறன்.
கொடுத்ததுதானுங்கோ, தற்போதைய அதுகளெல்லாம் நம்முடைய கையிலேயே
இலங்கை அரசு குறித்து இந்தியா இருக்குது. விலை உயர்த்தப்படுகுது
போட்ட கணக்கு எப்பவோ பிழைச்சிட்டுது. எண்டு ஒரு எஸ்.எம்.எஸ்ஸில செய்தி
அதைக் கண்டு கொள்ளாமலே காய் வரேக்க தெரிஞ்சு கொள்ளுறதைவிட வேறு
நகர்த்தப் பார்க்குது. விழுந்தாலும் என்ன செய்யமுடியும். அதை விடுங்கோ.
மீசையில் மண்படாதமாதிரி இந்தியா | உந்த 13ஆவது திருத்தச்சட்டத்தை
இறுகி இருக்குதுங்கோ எண்டு நீக்க வேணுமெண்டு ஆளுக்கு ஆள்
வாத்தியார் சொல்லி முடிச்சாருங்கோ, அறிக்கை விட்டுக்கொண்டிருக்கினம். தமிழ் மக்களைப் பற்றிய எந்தச் சின்ன
யாவும் கலப்படமற்ற பொய்
"கோழி "காம்ப்' கம்"
நகர்த்தப் படு கொள்ளாமா அழைச்சிட்டுக
அச்சுக் கலையின்
"தந்தை )
தன் கூட்டாளிகள் மூன்று பேரையும் நன்றாக அறிந்து திருப்தியடைந்த பிறகே கட்டன் பர்க், தான் இத்தனை காலமாகப் பாடுபட்ட உருவாக்கியவைகளைப் பற்றி அவர் களுக்கு விளக்கி, இதை இரகசியமாக வைத்துக் கொள்ளுங் கள். நம்முடைய
பலனக் கண்டுபிடிப்பை மற்றவர் திருடிக் கொண்டு போய்விடக்கூடாது என்றும்
வியக்க எச்சரித்தார்.
கட்டன் பர்க் ஸ்ட்ராஸ்பர்க்
- வைத்தவர்கள் நகருக்கு வெளியே வசித்து வந்தார். இவர் வாழ்ந்த இடத்துக்கு அருகே ஒரு கிறிஸ்தவ மடம், அதிலிருந்த சாமியார் கள் தங்கள் உலைக்கூடத்தை உபயோகித்துக் கொள்ள ஜோனுக்கு அனுமதி அளித்திருந்தனர். ஒரு நாள் கட்டன் பர்க்கைக் காண வந்தார் ஒரு கூட்டாளி - அவர் பெயர் ஆண்ட்ரூ ஜோன் ஒரே குதூகலத்தில் மூழ்கி இருப்பதைக் கண்டான்.
- "ஆண்ட்ரூ! கண்டு பிடித்து விட்டேன். எழுத்துக்களைத்தயாரிக்க ஏற்ற உலோகக் கலவையைக் கண்டு பிடித்து விட்டேன்! என்று உற்சாக மிகுதியால்
கத்தினார் கட்டன் பர்க்.
உலைக் கூடத்தின் மேசை மீது பலவிதமான உலோகத்துண்டுகள் இரைந்து கிடந்தன. அடுப்பின் மீது தொங்கிய வாணலியில் ஏதோ உருகிக் கொண்டிருந்தது. ஜோன் சொல்லுங்கள். அது என்ன உலோகம்? என்று கேட்டான் ஆண்ட்ரூ.
(தொடரும்...) -------- (நவம்பர் 01 - 07, 2012

I இந்தவாரம் உங்கள் பலன் 1
(01.11.2012 தொடக்கம் 07.11.2012 வரை)
மேடம்
இதுல
* குடும் பத் தில் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட தீராத வியாதிகள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவி - களை நாடுவீர்கள். குடும்பத்தில் திருமண விசயமாக காரணம் இல்லாத சிற்சில மனக்கசப்புகள் வந்துபோகும். சமுதாயத்தில் பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தெய்வத் தொண்டு களைப் பிரியமுடன் செய்து நற்பெயர் எடுப்பீர் கள். குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட் டுதல்கள் கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் நினைத்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம் 'அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில
ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரி களின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறை வேறும் காலமாகும். உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகும். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவீர்கள். காணாமற்போன பொருட்கள் திரும்ப கை வந்து சேரும் புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான வங்கிக் கடன்கள் கை வந்துசேரும். புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகுமாகையால் புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். விவ சாயம் செய்பவர்களுக்கு சுமாரான விளைச்சல்
மூலம் நற்பலன் அடைவார்கள்,
இடபம் குடும்பத்தில் பல காலமாக ஏற்பட்டு
வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையக் கூடிய காலமாகும், வேலையில்லாத படித்தவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். விளையாட்டுத் துறை சார்ந்த வர்கள், பரிசுகள் மற்றும் பாராட்டுக்களையும் சலுகைகளையும் பெறுவார்கள். காதல் விசயங் களில் மிக எச்சரிக்கையுடன் இருக்கவும். தந்தைவழியிலான கிடைக்கவேண்டிய உடல் நிலையில் காது மற்றும் முதுகு சம்பந்தமான
வலிபோன்ற உபாதைகள் வந்துபோகலாம். மற்றவர்களுக்காக சொத்து மற்றும் பணவிசயங் களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்
பெண் சம்பந்தமான காதல் விசயங் களில் நல்ல செய்திகள் வந்துசேரும், புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதை சற்று தள்ளிப்போடுவது நல்லது, உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதை |கள் வந்து போகலாம். நீண்ட காலமாகப் பிரச் சினைகள் உண்டாகிப் பிரிந்துபோன கணவன் - மனைவி இருவரும் திரும்ப |ஒன்றுசேர வாய்ப்பு உள்ள காலமாகும். வெளி நாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்துசேர வாய்ப்பு உள்ள காலமாகும். கணவன் - மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.
தனுசு
20 மிதுனம்
22 ஒரு சிலருக்குச் சொத்துக்களை விற்பதன்
மூலம் பணம்வந்து சேரும். மின்சாரம் அடுப்பு ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் கையாளு தல் நல்லது, தொலைதூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும். உடல்நிலையில் வாய் வயிறு முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்துபோகலாம். நண்பர்களால் ஒரு சிலருக்கு ஆதாயங்களை அடைவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்துவருவது நல்லது. யாத்திரையில்
சம்பந்தம் இல்லாத புதிய நபர்கள் மூலமாக சில 12 ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. காதல்
விசயங்களில் எதிர்பார்த்த செய்திகள் சற்றுக் கால தாமதமாகவே கிடைக்கும்.
நெடுநாட்களாகத் தடைப்பட்டு வந்த
திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடை பெறும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள், புதிய தொழில் களை ஆரம்பம் செய்வதற்கான வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். அரசியல்வாதிகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிக - ளின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறும் காலமாகும். உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்துபோகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எதிர்பாராத திடீர் வரவு களால் பணம் மற்றும் பொருட் செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது.
கடகம் "பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், தாயின் உடல்நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும். கணவன் - மனைவி ஒற்றுமை மேலோங்கும், மாணவர்கள் கல்வி யில் சிறந்து விளங்குவர். குடும்பத்தில் காரண மற்ற மனக்குழப்பங்களும் சச்சரவுகளும் வந்து போகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளுக்காக மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களை கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம். புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமற் போகுமாகையால் புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்.
மகரம் உற்றார், உறவினர்களால் எதிர்பாராத பொருட்
செலவுகள் உண்டாகக் கூடிய காலமாகும். தேவையில்லாமல் மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு வீண் மனக்குழப்பங்கள் அடைய வேண்டாம். மற்றவர்களுக்காக சொத்து மற்றும் பண விசயங்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். பழைய கடன்களை அடைத்து
விட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தொழிற்சாலைகள் மற்றும் இருப்பிடங்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும் பிரயாசை யின் பேரில் இடங்களை மாற்றி அமைப்பீர்கள். குடும்பத்தில் பல காலமாக ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையக் கூடிய காலமாகும்.
(3 சிங்கம்
2 தாய்வழிச் சொந்தபந்தங்களின் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். வெகுகாலமாகப் பிரிந்துபோன கணவன் - மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள மனக்கசப்புகள் தீர்ந்து ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும். பிள்ளைகளால் எதிர்பார்க்காத சில தொல்லைகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். விவசாயம் செய்பவர்களுக்குச் சுமாரான நற்பலன்களைச் செய்யும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம். புதிய வீடு மாற்றங்களைச் செய்ய முயற்சிப்பீர்கள். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர்பாராத பொருட்செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஒரு சில ஆதாயங்கள் அடைவீர்கள்.
கும்பம் 'உற்றார் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். உறவினர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். கணவன் - மனைவி மின் உறவுகளில் வெகுகாலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மனநிம்மதி அடைவீர்கள். காணாமற்போன பொருட்கள் திரும்ப கை வந்துசேரும். தேவையில்லாமல் மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு விண் மனக் குழப்பங்கள் அடையவேண்டாம். பொது வாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
5. கன்னி
தந்தை - மகன் உறவுகளில் வெகுகால
மாக இருந்து வந்துள்ள கருத்து வேறு பாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப் படுவார்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர் பார்த்து இருந்த அரசு உதவித் தொகைகள் கிடைப்பதோடு நினைத்த இடங்களுக்குப் பணி இட மாற்றமும் ஏற்படக் கூடிய காலமாகும். உடல்நிலையில் கண், காதுகளில் கவனம் தேவை. வழக்கு விசயங்களில் எதிர்பார்த்து இருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் கால மாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக புதிய கடன் வாங்குவதற்குன முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மனநிம்மதி வந்துசேரும்.
மீனம் கணவன் - மனைவி உறவுகளில் நல்ல
மனமகிழ்ச்சி உண்டாகும். வேண்டாத விசயங்களில் தலையிட்ட வீண் மனச் சிக்கலை விலைக்கு வாங்க வேண்டாம். பிள்ளைகளால் பொருள் வரவுகளும் மன நிம்மதியும் மற்றும் அவர்களுக்கு பரிசு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கணவன் - மனைவி உறவுகளில் இருந்து வந் துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிறைவுகளை அடைவீர்கள். தாயின் உடல் நிலை பாதிப்புகள் இன்னும் சிலகாலம் வரை நீடிக்கும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்டதூர் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும் துலங்க வாய்ப்பு உள்ளது.
சரமலா)
முரசு

Page 24
Reg4. 4S
நோத் (வடகடல்
கதவுப்பகற்பதால் துன
2டி சேலை
செ கடற்தொழில்முன்னேற் மற்றும் இதர உபகரணங்களை
கடற்தொழிலாளர்களின்வ
அமைக்கப்பட
அரச 4ெ எமது தொழிற்சாலைக குருநகர் - யாழ்ப்பாணம், லுனுவில - புத்தளம். வீரவல - அம்பாந்தோட்ன தொடர்பாடல் காரியாலயம்
இப்பத்திரிகை 378. பிரகான வீகி, யாழ்ப்பாணக்கில் உள்ள அற்புதன் அச்சகத்தில் டிடி என்டபிரைஸஸ்

11S pa1e40 பட ப..U.UD00ITLWS2014)
3வ)ம்
அஸ்வவாசிக்கும் னை வழங்குதல் .
பற்பாடு: மத்திற்கு தேவையானவலை உற்பத்திசெய்து வழங்குவதனுடாக ாழ்க்கைத்தரத்தினை உயர்த்த
அரச நிறுவனம்,
துக்கனி
கள் அமைந்துள்ள இடங்கள்
021 222 2733 031225 5272
047 223 9180 B-கொழும்பு, o11 4343345
நவம்பர் 01 - 07, 2012
(பிகரவேற்) லிமிட்டெட் ஸ்காபணக்காரால் நவம்பர் 01 ஆம் திகதி அச்சிட்டு வெளியிடப்படுகிறது.