கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி கலை விழா: பது / தமிழ் மகளிர் மகா வித்தியாலயம் 2007

Page 1
பது / தமிழ் மகளிர் மகா வி

1லம்புரி - கலை விழா
2 0 0 7
2333
த்தியாலயம் - பதுளை.
- அட்டைப்படம் : ப. மேனகா - 13 com அட்டைப்படப்போட்டியில் I ம் இடம் பெற்றது)

Page 2
WITH BEST COMPLIMENTS
Samihin. SSS
Sienen
miniERE LA
eeBSD
GOVE ŘN M E N T &
Dealers in Hardware, Sanitary Cupboards & Aluminium Fittings,
Anton Prod
37, Bazaar Street, Badulla. T'Phone: 055-2

FROM
LANAKA
ESTATE SU PRLIERS Fare, Floor & Wall Tiles, Paints, Pantry
M.D.F.Boards, Plywood Doors & Sheets, ucts, RV.C. Doors
223785 12021H - Ele ganga@sltnet.lk

Page 3
காப்புச் ெ கலையகத்தில் வீற்றிருந்து அருள் கலைச்செல்வ விநாயகனே ! உன் தீமைகள் வாராது நலம்புரியும் ! சிறார்களின் மலராம் “வலம்புரி” 6 சிறப்பறிந்து காப்பாய் நயந்து !

Vini-he Raj pockB4
1. டி- \ V.
Ball |
சய்யுள்
புரியும் - திருப்பாதம் தொழுவோருக்கு-என்றுந்
நாயகனே !
யை
(இதழாசிரியர்)

Page 4


Page 5
சமர்ப்ப
கல்விக்காய் க.
கண்ணைக் கா
காத்து முன்னேற்
இட்டுச் செல்ல
அனைவர்க்கும் இம்

ணம்
ாலமெல்லாம் சப்பது போல்
றப் பாதையில் ஒத்துழைக்கும் மலர் சமர்ப்பணம்

Page 6
சிறுவர் சேமிப்புக் கணக
உங்கள் வருங்கால்
/7 5
துள்ளித்தி DOT COM சேமிக்கவு
டொட்செ உங்களுக் சேமிப்பு க
அருண்
சிறுவர் சேமிப்புக் கணக்கு
கொ
உங்கள்

5கு
சிறுவர் கணக்கு
மலம்
முற்போக்கு
5
விடுமுறை வங்கிச்சேவை
கோம்ப்ப்.
தன்னியக்க டெலர்
இயந்திரம்
Codel
பார்கொம்டெல்
பிள்ளையின் உறுதியான, லத்திற்கு வழிகாட்டும்.
உங்கள் வட்டிக்கு மகத்தான 50% மேலதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
எமது கொழும்பு 7 கிளை வருடத்தின் 365 தினங்களும் திறந்திருக்கும்.
ரியும் உங்கள் பிள்ளைக்கு - SPIN கணக்கொன்றுடன் பும் பழக்கப்படுத்துங்கள்.
உங்களுடைய கணக்கு நடவடிக்கைகளை எந்தவொரு கிளையிலும் தன்னியக்க டெலர் இயந்திரத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
காம் - சுறுசுறுப்பான க்குரிய இளைஞர் யுவதி
ணக்கு
நாட்டிலுள்ள மிகப்பரந்த தன்னியக்க டெலர் இயந்திர வலைப்பின்னல் மூலம் கொடுக்கல் வாங்கல்களைச் செய்து கொள்ளலாம்.
தொலைபேசி மூலம் வங்கிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
மர்ஷல் வங்கி -ஆதாயமே எங்கள் நோக்கம்.

Page 7
தேசிய
சிறீ லங்கா தாயே - நம் நமோ நமோ நமோ நடே
நல்லெழில் பொலி சீரணி நலங்கள் யாவும் நிறை ஞாலம் புகழ் வள் வயல் நறுஞ்சோலை கொள் ல நமதுறு புகலிடம் என ஒ நமதுதி ஏல் தாயே, - நம் தலை நினதடி மேல் நமதுயிரே தாயே - நம் நமோ நமோ நமோ நடே
நமதாரருள் ஆனாய் ! நவை தவிர் உணர்வான நமதேர் வலியானாய் நவில் சுதந்திரம் ஆனாய் நமதிளமையை நாட்டே நகு மடி தனையோட்டே அமைவுறும் அறிவுடனே அடல்செறி துணிவருளே நமோ நமோ நமோ நமே
நமதார் ஒளி வளமே நறிய மலர் என நிலவும் யாமெலாம் ஒரு கருனை எழில் கொள் சேய்கள் 6 இயலுறு பிளவுகள் தபை இழிவென நீக்கிடுவோம் ஈழ சிரோமணி வாழ்வுறு நமோ நமோ தாயே - | நமோ நமோ நமோ நே

கீதம்
சிறீ லங்கா மா தாயே
வான்மணி லங்கா > நதி மலை மலர்
ங்கா ளிர்வாய்
- வைத்தோமே சிறீ லங்கா மா தாயே
தாய்
- நம் சிறீ லங்கா மா தாயே
> தாயே
ன அனைபயந்த எனவே D அறவே
பூமணி நம் சிறீ லங்கா
மா தாயே

Page 8
Best Complim.
D.G.A. Abey
& Sons
Sole ARPICI
AC
NO. 35, BAZI TPHON

nts from ..
agunawardena s (Pvt) Ltd.
Distributors for O PRODUCTS & EL CABLES
AR STREET, BADULLA. E:055-2231229

Page 9
தமிழ் மொழி
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் வாழிய வாழியவே ! வான மளந்த தனைத்தும் அ6 வண்மொழி வாழியவே !
ஏழ்கடல் வைப்பினும் தன்மண இசை கொண்டு வாழியவே ! எங்கள் தமிழ்மொழி எங்கள் த என்றென்றும் வாழியவே !
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி : துலங்குக வையகமே ! தொல்லை வினைதரு தொல் சுடர்க தமிழ் நாடே !
வாழ்க தமிழ்மொழி வாழ்க த வாழ்க தமிழ்மொழியே ! வானம் அறிந்த தனைத்தும் 8 வளர்மொழி வாழியவே !

வாழ்த்து
இராகம்:- மாண்டு தாளம்:- ஆதி
மொழி
பந்திடும்
ம் வீசி
தமிழ்மொழி
ஓங்கத்
லை யகன்று
மிழ்மொழி
அறிந்து

Page 10
With Best Compliments f
Asia
De alers
Re a d y m a
# 32, LOWER STREET, BADU
# 74, 76, BAZAAR.

rom
an orner
in Textiles & de Gr a m e n t s
LLA. T'PHONE: 055-30650 STREET, BADULLA.

Page 11
இதழாசிரியரின்
இதயத்திலிருந்
என் இனிய வாசகர்களே !
இயற்கை அன்னையின் எழில் மாநகரில் அமைந்துள்ள தமிழ் தவப்பிள்ளையாக வெளிவருகின்றது
கல்வியில் பல வழிகளி இவ்வித்தியாலயம் கலை, கலாசார போன்ற பல்வேறு துறைகளிலும் அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் இந்த "வலம்புரி”.
சமூகத்திலிருந்து வரும் சிறா நின்று விடாது, முழுமையான ஆளு. மீண்டும் சமூகத்திடம் ஒப்படைக்கும் தன்னகத்தே கொண்டுள்ளது. 9 அடிகோலுவதாக இந்த "வலம்புரி” அமைகிறது. இவ் வலம்புரியாள், ஆசிரியர்களின் ஆக்கங்களையும் த மகுடமாகச் சூடி உலாவருகின்றாள்.
"வலம்புரி” அடுத்தடுத்த அ வெளிவர வேண்டும் என்பதே எனது வடிவமைப்பதற்கு எமக்கு உதவிக்க ஒத்துழைப்பும், ஊக்கமுமே இவ்வலட துணையாக இருந்தது. பல்வேறு ஆலோசனைகளையும், வழங்கி எமது உதவிய நல்லுள்ளம் படைத்த நன்றிகளை தெரிவிப்பதோடு, “வல் நல்லாசிகளையும் தெரிவிப்பதில் மகிழ்
“எங்கள் வாழ்வும், எள் மங்காத தமிழ் என்று

து ..
மிகு மலையரண்கள் சூழ்ந்த பதுளை - மகளிர் மகா : வித்தியாலயத்தின்
வலம்புரி”.
பிலும் முன்னேற்றம் கண்டுள்ள - நிகழ்ச்சிகள், போட்டி நிகழ்ச்சிகள் துரிதவளர்ச்சி பெற்று வருகின்றமை வளர்ச்சிப்படியின் ஒரு மைல் கல்லே
ர்களுக்கு கல்வியை ஊட்டுவதோடு மைபெற்ற நற்பிரஜையாக உருவாக்கி - பாரிய பொறுப்புக்களை பாடசாலை அவ்வாறான செயற் திட்டத்திற்கு நூல் வெளியீடும், கலைவிழாவும் - மாணவிகளின் ஆக்கங்களையும், கன்னகத்தே சுமந்து, ஆசியுரைகளை
பூண்டுகளிலும் இவ்வித்தியாலயத்தில் து பேரவா ஆகும். இவ்வலம்புரியை கரம் நீட்டியோர் பலர். அவர்களின் மபுரியை இப்பாடசாலை பெற்றெடுக்க அ வழிகளிலும் உதவிகளையும், ] ஆக்கப் பூர்வமான நிகழ்வு சிறப்புற அனைவருக்கும் எனது மனமார்ந்த லம்புரி” இனிதே வெளிவர எனது ஒகின்றேன்.
ங்கள் வளமும் - சங்கே முழங்கு”
8. மைனாவதி (இதழாசிரியர்)

Page 12


Page 13
மலர் ஆ
5 யெ . அட அது
இடமிருந்து வலமாக முன்வரிசை திருமதி V.மோகன், திருமதி Y. நாகலி திருமதி V. சுபத்திராதேவி, திருமதி T. திருமதி I. மைனாவதி, திருமதி S. சிவ திருமதி Y. விவேகானந்தராஜா, திரு! திருமதி D. மேரிகிரேஸ்.
இடமிருந்து வலமாக பின்வரிசை திருமதி R.சந்திரமலர், திருமதி S.C. ஏ. திருமதி K.கனகசந்திரிக்கா, திருமதி திருமதி M.C.D. ரொஸ்மினா, திருமதி திருமதி R. மல்லிகாதேவி, திருமதி S.

க்கக்குழு
சிங்கம், திருமதி N. அருணகுமாரி,
செல்வரட்ணம் (அதிபர்),
பகுமார்,
மதி J. உசைன்,
க்கநாயக்க, M.விஜயகலா, K.கணேச மூர்த்தி, திருமதி S.ரேவதி, மேகலாதேவி, திருமதி S.சண்முகராஜா
இது 20 உ

Page 14
Best Compliments fro
O Radi O Radio
Telev d Sewi O Elect
N

UBRAMS
LECTRONICS
DS,
D/Cassette Recorders, isions, ng Machines, and rical Accessories
Sales & Services
D. 189, LOWER STREET,
BADULLA. EL./FAX:055-22226514
MOBILE:077-6399

Page 15
தமிழ் மகளிர் மகா .
பதுளை
அறிவுடையார்
எல்லாம்
பா.சாலை,
*'* * *4, 4:
பதுளை தமிழ் மகளிர் மகா வித்திட அதி உயர்வுறு மலை நிரைகளும் குதி தருபுனல் நிறை யைலகளும்பதுளை தமிழ் மகளிர் மகா வித்திய
57ல்லாம்
கசிவுரு தமிழ் உணர்வெழுந்திட் க இசைவுறப் பயில் சிறுமியர் எம்மை பதுளை தமிழ் மகளிர் மகா வித்திய
தமிழ் மொழியொடு பிறமொழிகளும் அமிழ்தெனவளர் பல கலைகளும் , பதுளை தமிழ் மகளிர் மகா வித்திய வாழ்த்துவோம்... வாழ்த்துவோம்....

சித்தியாலயம்
-17:33
உடையார்
கீதம்
நி!}1:11
2 இராகம்: மோகனம்
பாலயம் தனை வாழ்த்துவோம்
அருஞ்சுவைத்தரு கனிமரங்களும் குலவிடுமொரு தலமிசைத்திட பலயம் தனை வாழ்த்துவோம்.
!.4.8Yir
திதரு கலை வளமுயர்ந்திட
இகபரசுகம்பெற வளர்த்திட பாலயம் தனை வாழ்த்துவோம்
- சமரசமிகு சமயநெறியும் அருவிஞ்ஞான பெருமையும் தரும் பாலயம் தனை வாழ்த்துவோம்
வாழ்த்துவோம்.....

Page 16
Best wishes from ...
Servi
21D, Super No. 10, Rangiri S
T’Phone
Best Compliments from ...
VISION
Trinity
MAT
33/1, Modern Complex, Cocowatte Road, Badulla. Tel.:055-2224837

ce Plus
Market, Badulla. uper Market, Passara. : 055-2229869
1 ARTS
saving prvaie ryan.
LET THE
AGIC BEGIN

Page 17
ப/தமிழ் மகளிர் மகா வித்தியா
ஆசிச் செ
11-11-17 12:17: கர்சர் : " சபர் -
மலையகத்தில் சுடர்விட்டு பிரகாசிக்கும் த மேம்பாட்டினை உலகிற்கு வெளிக்காட்டும் இ வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
ஓர் நாட்டின் எழுச்சியும், வீழ்ச்சியும் கல்வியில் பெட்டகத்தை வாரி வழங்குவதில் பாடசாலையின் | வந்த படிக்கட்டுக்களை எண்ணிப்பார்ப்பதுடன், மா ஆக்கங்களையும் சுமந்து வெற்றி நடை போடப்பே ஆசிகள் உரித்தாகட்டும். இம் மலர் இனிதே (
வாழ்த்துக்கள்.
திரு அதி

லய அதிபர் அவர்களின் ப்தி
PRINCIPAL
மிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் வ் “வலம்புரி” மலருக்கு ஆசியுரை
=லயே தங்கியுள்ளது. அத்தகைய அரிய பங்கு அளப்பரியது. பாடசாலை கடந்து ணவச் செல்வங்களின் அறிவுபூர்வமான பாகும் இவ் “வலம்புரி” மலருக்கு என் வெளிவர எனது இதயபூர்வமான நல்
மதி T. செல்வரட்ணம் பர்.

Page 18


Page 19
வலம்புரியில்
கடந்து வந்த பாதை பெண் என்று பிறந்து விட்ட
வசிப்பினால் மனிதன் பூரண தேசிய ஒற்றுமைக்காக பாடு கடவுளின் படைப்பில் நா தாயிற் சிறந்த கோயிலும் ! மன்னஞ்சல் பரதக்கலை அன்பே இன்பம் மனிதன் மனிதனாக வாழ்வ கலைபடைப்புகள் உருவான வீட்டுத்துணுக்குகள்
முத்தமிழ் கூத்த நூல் இய 1 கற்றிடுவோம் மனையியல்
ஆரம்பக்கல்வியின் பயனுள். நவீன தொழினுட்பத்தில் வ சுத்திகரிப்பு நிலையத்திற்கு பெரிய புராணம் இலக்கியச்
பெண்ணின் பெருமை / உலகமயமாக்கலும் மூன்றா
மாணவர்களின் கற்றலை ே கண் கெட்டபின் சூரிய நம தூண்டு கோலாகட்டும் மனைக் குறிப்புகள் ஒரு குருவியின் ஏக்கம் ஸகாத் எனும் ஈகை மகத்தான வாழ்விற்கு செஞ்சிலுவைச் சங்கம் பரம்பரையலகு சிகிச்சை சூழலும் அபிவிருத்தியும் சுனாமியின் வழக்கு வளர்ச்சியை நோக்கி ஈழத்து தமிழ் கவி கல்வி Love

எ நாதங்கள்
Tல்
மடைகிறான் பெட்ட மூவர்
- 4ெ:22 / 8
இல்லை
Tனா ?
காலம்
தன் -1 20 பேர் 4, அக் - " கதா
ம்பிய நாடகக்கலையின் வளர்ச்சி
ள கற்றல் லையமைப்பு ஒரு சவால் சுவை
ம் உலக நாடுகளும் மம்படுத்தர்
ஸ்காரம்
ஃயே போகா கி கல்

Page 20
ARIG WITH BEST WISH
Narah
Tel.: (94) 1 Fax: (94) 11 E-Mail :agrc

S FROM....
DUNARA CONSTRUCTION
Subsidiary of
AGRO-VET CONSULTANTS & EVELOPERS (PVT) LTD.
We are the No. 01 Steet Construction Company in Sri Lanka for Tatal Solutions
for Construction Needs.
No. 163/12, Nawala Road, menpita, Colombo 05, Sri Lanka.
1 2368803, (94) 114938574, (94) 11 4938576
236884 Hot Line: 077 3236212,077-3210568 on@sltnet.lk Web: www.agrovetdunara.com

Page 21
ஊவா மாகாண முத கெளரவ காமினி விஜித் விஜயமும்
ஆசிச் ெ
பதுளை தமிழ் மகளிர் வெளியிடப்படுகின்ற “வலம்புரி” மலர் பாக்கியம் எனக்கும் கிடைத்தமையை அமைச்சர் என்ற வகையில் பெருமிதம்
இவ்வாறான மலர் வெளி மாணவ/மாணவிகளின் எழுத்து, அ பழக்கத்தை விரிவுப்படுத்துதல் மட் வளர்ச்சியினை மேலும் விரிவு படுத்தல் பயனுள்ளதென்றே நான் கருதுகின்றேன்
ம
எனவே
“வலம்புரி” ஏற்பாட்டாளர்கள், ஆலோசகர்கள், ப / அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மா இம்மலர் சம்பந்தமான அனைவ பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள் விழா சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின

தலமைச்சர்
னி சொயிசா அவர்களின்
சய்தி
மகாவித்தியாலயத்தினால் நக்கு ஆசிச் செய்தி வழங்கும் பயிட்டு ஊவா மாகாண கல்வி
டைகின்றேன்.
பீடுகள் மூலம் |
பாடசாலை பக்கத்திறன், மற்றும் வாசிப்பு -டுமன்றி அவர்களின் கல்வி பும் இவ்வாறான முயற்சிகள் மிக
6.
மலருக்கான
எழுத்தாளர்கள், தமிழ் மகளிர் மகா வித்தியாலய ணவிகள், பெற்றோர்கள் மற்றும் நக்கும் எனது மனமார்ந்த வதுடன், இம்மலர் வெளியீட்டு ) நடைபெற எனது மனமார்ந்த எறேன்.
விஜித் விஜயமுனி சொயிசா ஊவா மாகாண முதலமைச்சர்

Page 22
With Best Compliments from ....
Global
Dispensing C
Grocerie
108, Galle Road,
T'Phone :

GP
Pharmacy
emists, Druggists, 5 & Stationery
Wellawatta, Colombo - 06 2580383 / 5662784

Page 23
பதுளை மாவட்ட பாராள
பிரதிக்கல்வி அலி கெளரவ. M. சச்சிதான
ஆசிச் .ெ
இன்றைய காகட்டத்தி மாற்றங்களுடன் பரந்தளவில் விருத்தி இருப்பினும் தமிழ் சமுதாயத்தின் 2 துறையிலேயே தங்கியுள்ளது. காலத்தி மாகாணத்திலேயே உள்ள ஒரே ஒரு பதுளை தமிழ் மகளிர் மகா வி ''வலம்புரி” வெளிவருவது பாராட்டு விடயமாகும்.
மாணவர்களினதும், ஆசிரியர்க ''வலம்புரி”யின் நாதமாக ஒலிப்பதைய என்ற வகையில் பெருமிதம் அடைகின்
வலம்புரியை வாழ்த்தும் இவ்வே உறுதுணையாக - இருந்த
அை நல்லாசிகளைத் தெரிவித்து இதன் வாழ்த்துகிறேன்.
''வாழ்க தமிழ் வளர்க அதன்ட

5மன்ற உறுப்பினரும் ஊமச்சருமான பந்தன் அவர்களின்
சய்தி
ல் கல்வித் துறையானது பல யடைந்து கொண்டிருக்கின்றது. உயர்ச்சி இந்நாட்டின் கல்வித் பின் தேவையை அறிந்து ஊவா தமிழ் மகளிர் பாடசாலையான வித்தியாலயத்தின் வெளியீடாக க்கும், பெருமைக்கும் உரிய
ளினதும், சிறந்த ஆக்கங்கள் பிட்டு பிரதிக் கல்வி அமைச்சர் றேன்.
ளையில் இதன் வெளியீட்டுக்கு னத்து - நல்லிதயங்களுக்கும் நாதம் தொடர்ந்து ஒலிக்க
புகழ்"
M. சச்சிதானந்தன, பிரதி கல்வியமைச்சர்

Page 24
With Best Compliments
VI AG
DISTRIBUT
SHELL
(S
48, HUNU
T.P. 05

z krom .
CTORIA ENCIES
"ORS AND DEALERS FOR
GAS LANKA LIMITED
ollll
Shell GAS HOWROOM)
P.0. BOX 10 KOTUWA ROAD, BADULLA. -5-2223463, 055-2223144

Page 25
பெருந்தோட்ட தொழில்
கெளரவ பொதுச்
ஆசிச் கெ
"வயிற்றிற்கு சோறிட வேண்டும் பயிற்றிப் பல கல்விதந்து இந்தப் பார் பாரதியின் கனவு மெய்ப்பட இலக்கிய தாகத்தால் பதுளை தமிழ் மகளிர் மகா என்ற சஞ்சிகை மலர் வெளிவருவது .
ஊவா பல எழுத்தாளர்களை அறிஞர்களைத்தந்து, வாழ்த்தி வளர்த்த உரித்தான இலக்கியவாடை இலங் கண்டிருப்பதை யாவரும் அறிவர்.
அந்தவகையில் பதுளை தமிழ் யகளும் மாணவிகளும் இணைந்து படைத்துள்ளனர்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் “வலம்புரி” சங்கெடுத்து முழங்க வேன நீங்கள் ஆற்றும் பணி நெஞ்சில் நிறுத்
இலக்கிய மாசாகரத்தில் மூழ்க உலகம் உள்ளவரை உன்நாமம் நின வேண்டுமென விழைகிறேன்.
இம்மலருக்கு வாழ்த்துச் செய்தி வெளியீட்டுக்கு
- உறுதுணையாக நெஞ்சங்களையும் மனமாற வாழ்த்துகி
வாழ்க தமிழ் !
வடி6ே பிரதி-4

லாளர் காங்கிரஸ்
செயலாளர் சய்தி
இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் எனை உயர்த்திட வேண்டும்” என்ற ப்பசிமிகு ஆர்வலர்களின் தணியாத
வித்தியாலயத்திலிருந்து “வலம்புரி” கண்டு பெரு மகிழ்வடைகிறேன்.
r, கவிஞர்களை, கலைஞர்களை எதிட்ட புனிதமண் இந்தமண்ணுக்கே க எங்கும் பரந்து, பரவி களம்
மகளிர் மகா வித்தியாலய ஆசிரி-ை து ஒரு வரலாற்றுச் சாதனை
மொழி போல் வேறுண்டோ” வென படும். தமிழ் வளர்க்கும் தொண்டிற்கு ந்தி பாராட்டப்பட வேண்டியது.
கி, முகிழ்ந்தெடுத்த வலம்புரியே ! "லத்து ஊவாவின் பெருமை சேர்க்க
தி எளங்கும் இவ்வேளையில் மலர் விருந்த
அத்தனை
தமிழ் ஐறேன்.
வளர்க தமிழ்ப்பணி !!
பல் சுரேஷ் (பா.உ.) சுகாதார அமைச்சர்

Page 26
Best Wishes from ...
CD MART
• Video Filming
O Outdoor
Photogra
• CD Recording
• Video Movi
No. 2D, New shopping Coi
South Lane,
Badulla.
HOTLINE: 0777-64875
Best Compliments from ...
ABK
ELECRONICS & ELECTRICALS
TV, RADIO & ELECTRICAL SPARE PARTS
NO. 11B, SUPER MARKET, BADU. TEL. 055-5688368

phics
es
www.litanjCNmovie.COM
nplex,
Best wishes from ...
Vijey Video Vision
# D-7, New Shopping Complex, Badulla. T'Phone:077-5666297 10785363975
www.krish363@yahoo.com
Best Compliments from ...
KRISHNAS
DEALERS IN: Fancy Goods, Silver & Cosmetic Items
No. 23, Super Market, Badulla.
LAKME
*ADTA
LLA.
|

Page 27
Mess
Iam indeed very happy to s lication of “Valambury" by the Tan Girls Maha Vidyalayam, Badulla.
It's a fact that the Eduction publishing various articles on variv
Magazine is one of the maiden e the ideas of the School children an and creative articles.
This Magazine enables the face the challenge of the new Mille
Besides, this type of occasio harmony and peace among the co
Finally, I wish to congratulat for their profound encouragem support in the publication of this to everyone.
K.M. Ji Provin Provin Badull

age
end a message to the first pubnil Literary Association of Tamil
1 field should be improved by red topics. I think "Valambury" fforts of publishing to express d contribute various new ideas
students and the Teachers to ennium.
-n brings better understanding,
mmunities in the Island.
e the Tamil Literary Association, ment, valuable guidance and Magazine which of great value
ayasooriya,
cial Director of Education, cial Department of Education,

Page 28
With best wishes from ....
LOS
WATTAI
EXPORTER
SE DE Scrap Iron, Cast Iron, Brass Battery, Plate Items, Pipe items
51/30, Fathima Mawatha, 'N
725/7, Ratnayake
Mobile:0777

A METALS
5 & IM PORTERS alers in: Copper, Aluminium, Zinc, Pewter
Motors & All other Machinery items.
Office: labole, Wattala. T.P.060-2199538
esidence:
Garden, Mabola, Wattala. 369509, 060-2199392

Page 29
மாகாணக் கல்வித் ; உதவிக் கல்விப் பணிப்
ஆசிச் செ
"தேமதுரத் தமிழ்மொழி” உலக வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் கே நடைபயில்கின்றது. செம்மொழிகளில் - ஒ செங்கோலோச்சும் காலம் வெகுதொலை தெளிவுபடுத்துகின்றது. தேமதுரத் தமி தமிழன்னையின் தாழ்பணிந்து ஆய்விலும், . இந்த வரிசையில் தமிழன்னையின் பெருமை மகளிர் மகா வித்தியாலய இலக்கிய கலா “வலம்புரி” முத்தாய் காலெடுத்து வைத்திருப் தமிழன்னையின்பால் கொண்ட பற்றாலோ பெயரும் "தமிழ் மகளிர் மகா வித்தியாலயம்
மக
தமிழ் என்ற இனிய அமுத வாக்கை த சேர்க்கும், தமிழ் மகளாய் பிரசவமாகும் “வ ஈன்று தமிழன்னைக்கு பெருமை சேர்ப்பாள் எ ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன் வீறுநடை பயில ஆசிச் செய்தியை பெருமை

திணைக்களம் பாளர் அவர்களின்
ய்தி
மெல்லாம் பரவி காலங்கடந்து, பகாது, தரணியில் தலை நிமிர்ந்து ன்றான தமிழ்மொழி தரணியில் வில் இல்லை என்பதை நமக்கு ழின் சுவைகண்ட மேநாட்டார் அரங்கிலும் அலசி ஆராய்கின்றனர். மயை மேலும் பரப்ப பதுளை தமிழ் மன்றம் அதன் கன்னி முயற்சியாக பது எமக்கு பெருமை அளிக்கின்றது. , என்னவோ இக்கலாசாலையின் -” என போற்றப்படுகின்றது.
-லையில் தாங்கி தமிழுக்கு பெருமை பலம்புரி” மேலும் பல முத்துக்களை என்பதில் ஐயமில்லை. இப்புனித பணி றி ஆயிரமாயிரம் கிளைகள் பரப்பி
யுடன் படைக்கின்றேன்.
பி. வேதாந்தமூர்த்தி, உதவிக் கல்விப் பணிப்பாளர், (தமிழ்ப்பிரிவு) மாகாணக் கல்வித் திணைக்களம், பதுளை.

Page 30
Best Compliments from
OY
Gangadisi
NEWSPAPER SALES CENTRE
ICATIONS ENTO
HALI-ELA O O O O O O O O O O
Best
CD, V Reco
Backstreet Bo
Se'n ser lange so
STA
Mohabbatein
In 688
COSMOP VAN
NO. 21,

Best
wishes from
A Ladies
tjents
Your Expert stylish special
Wedding court suit
MANOO TAILORS
No.19, Badulla Road, Hali-Ela. T.P.:0777 460678
SUBRA TAILORS
No. 46, Dharmawijaya Mawatha, Bandarawela. T.P.:057 2231292 O O O O O O O O O O O O Compliments from ...
Agfa
MUSIC CORNER
CD, DVD, MP3, VHS rding, Writing & Hiring
ADULLA ROAD, HALI-ELA. T.P.: 055-4902804 / 078

Page 31
பதுளை வலயக் கல்விக்
வலயக்கல்விப்பணி
ஆசிச் செ
வினைத்திறன் மிக்க ஓர் பா. பரிமாணங்களில் “வலம்புரி” எது ஒன்றாக அமைவதையிட்டு பெரு இப்பாடசாலையின் பல்வேறு வி பாடசாலையின்
வெற்றிக்கு அமைந்துள்ளதை பல்வேறு அவதானித்துள்ளேன். அத்தகைய ஒன்றாக இம்மலர் வெளியீடும் ஈர்த்துள்ளது. இப்பெருமுயற்சிக்கு
அதிபர், ஆசிரியர் அனைவரை மலர் வெளியீட்டினை சிறப்பிக்கு கலைவிழா சகலவகைகளிலும் பொ
வாழ்த்துகின்றேன்.
W.K.J. பி வலயக்கல் பதுளை வ ஆலீஎல.

29
காரியாலயம் ப்பாளர்
ய்தி
டசாலையின் பல்வேறு றும் இம்மலர்வெளியீடு மகிழ்ச்சியடைகின்றேன். தமான செயற்பாடுகள்
அடிப்படையாக
சந்தர்ப்பங்களில் சிறந்த சந்தர்ப்பங்களில்
எனது கவனத்தை காரணமாக விளங்கும் ரயும் பாராட்டுவதோடு தமுகமாக நடைபெறும் லிவடைய மனப்பூர்வமாக
பரட்ண விப்பணிப்பாளர்
லயக் கல்விக் காரியாலயம்

Page 32
With Best Compliments from ...
Vla
Jew
pBoep B
ජුවලර්ස් ඇන්ඩ් බකස්
Be
Durable, 9
Quali
Western Un.
146, LOWER STREET, B PO O O O O O O O O O O O O O O
Best wishes from ....
Visvam's
For All Fancy Goods, Stationeries,
Sticker sheets, Etc.,
96, LOWER STREET, BADULLA.
T.P. : 055-2224234

madha ellers & inkers
நர்மதா ஜூவலர்ஸ் அன் பேங்கர்ஸ்
O
Reliable, Genuine y Guranteed t. Jewels
on Moner Transverv |
ADULLA. T.P. : 055-2223200
0 0 0 0 0 0 0 0 0 0 0
Best Compliments from ...
DEVA'S
239/A, LOWER STREET, BADULLA.

Page 33
பதுளைவலயக் கல்
உதவிக்கல்விப்
ஆசிச் ெ
மலர்வெளியீடு என்பது நிறுவனத்தின் அம்சங்களில் ஒன்ற தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தி ஒரு விளைவாக “வலம்புரி” எ காண்கின்றேன். மலையகம் சார்ந்த வகையில் பெண்ணியம் பற்றி கட்டத்தில் மலையகத்தின் வளர் காட்ட
வேண்டுமென்பது சமூகப்பொறுப்பாக அமைந்து விட்டது அதைப்பிரதிபலிக்கும் முகமாக இம்மல் அமைந்துள்ளதோடு இம்மலர் கலைவிழாவையும்
நடாத்த பெருமையடைவதோடு எனது பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

31
ரிக் காரியாலயம் பணிப்பாளர்
சய்தி
ஓர் ஆக்கபூர்வமான கல்வி Tகும். அந்தவகையில் “பதுளை ன் காத்திரமான செயற்பாடுகளில் வம் மலர் வெளியீட்டினை நான் 5 ஒரு கல்வி நிறுவனம் என்ற தீவிரமாக பேசப்படும் இக்கால ச்சிக்காக ஓர் புதியபாதையை
இப்பாடசாலையின் பாரிய வ என்பதையும் அறியத்தருகிறேன். மரின் உள்ளடக்கங்கள் தரமானதாக வெளியீட்டை சிறப்பிப்பதற்காக
முன்வந்திருப்பது குறித்து வாழ்த்துக்களை வழங்குவதில்
திருமதி கலையரசி யோகநாதன். உதவிக்கல்விப் பணிப்பாளர் பதுளைவலயக் கல்விக் காரியாலயம்
ஹாலிஎல.

Page 34
B E S T C O M
INDUSTRIAL ENG
75&76 Industrial Estate, Kotagala, Sri Lanka. E-Mail :vulcansie@yahoo.com
Phone: 0094 49: Mobile: 0094 77
Specialist in

P L | M E N T S F R 0 M
CANS $
INEEERS (PVT) LTD.
21018
7 536066
Tea Machinery

Page 35
බදුල්ල කොට්ඨාස අධ නියෝජ්‍ය අධ්‍යක්
පණිවිඩ
නව අධ්‍යාපන
ප්‍රායෝගිකත්වය ප්‍රගුණ කරමින් අ සිසු කැළක් බිහිකරමින් ලෝතලය ශිල්පීන් හා නිර්මාණ ඇති කිරි
කර්තව්‍යක් මේ සඟරාවෙන් එළි ද
දරුවාගේ ස්වධීන චි එය සමාජයට ප්‍රයෝජනවත් වන අ ගත් උත්සාහය පිළිබඳ මෙම ගුරු භවතුන් හා සිසු දරුවන්ට ම
W. හි
බ

33
යාපන කාර්යාල ෂතුමාගේ ය.
ප්‍රතිසංස්කරණ මත එහි
පේ ලක් තලයට ක්‍රියාකාරි තුළ අත්‍යාවශ්‍යය නිර්මාණ මට වෙර දැරීමේ මූලික
වේ.
ත ප්‍රතිරූප වර්ධනය කර කාරයෙන් පෙළ ගැස්වීමට විදුහලේ විදුහල්පතිනිය, පගේ ස්තුතිය පුද කරමි.
D.ජයතිලක, මියෝජ්‍ය අධ්‍යක්ෂ, කාට්ඨාස අධ්‍යාපන කාර්යාලය,
දුල.

Page 36
With Best Compliments from .....
AMMAN TRA
4D, NEW SHOPPING COMP 1ST FLOOR, SOUTH LANE, BAI
оооооооо
Suwarna Jewellery drouj II 1010auf dəBSD gees
1st Floor No. 6D, Central Supper Market,
New Shopping Complex, Badulla.
Mobile:0722-556099 T'Phone (Res.): 055-2229232

\DER'S
LEX, DULLA.
O O O O 0 0 0 0 0 0
Best Compliments from .....
WASENTHAMS
No. 23 A, Super Market, Badulla.
Mobile : 077-5702219
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

Page 37
இந்து சமய விழிப்புணர்ச்சிக்கழகம் 8
கௌரவ. பிரம்மஸ்ரீ-நா- சந்திரக்கு
ஆசிச் செடி
எண்ணரிய பிறவிதனில் ம
யாதினும் அரிது அ இப்பிறவி தப்பினால் எப்பிற
ஏது வருமோ ? அ
எமக்குக் கிடைத்த இந்த அரிய மானிட விழுமியங்களைக் கட்டி வளர்க்க இப்பூவுலகில் கல்வியே ஆகும்.
நாடு, மொழி, மதம், இனம், கலாசாரம் இ மனிதனை மனிதனாக வைத்திருப்பது கல்விப் பா பகுத்தறிவு மனிதப் பிறவிக்குத் தான் உண்டு கல்வியின் சிறப்பறிந்து கல்விக்கு ஊக்கம வேண்டியது நமது கடமை. அந்த வகையில் திகழும் தமிழ் மகளிர் மகா வித்தியாலம் ம வருவது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். இக்க அதிபர் திருமதி செல்வரத்தினம், அவரோடு .ே அனைவரும் மக்கள் பணியே மகேசன் கொண்டிருக்கிறார்கள்.
கலைவிழாக்காணும் இக்கல்லூரியில் கல் "குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும் ம நல்லமயாம் என்னும் நடுவு நிலமையால் கல்வி
என்ற உண்மையை உணர்ந்து சிரத்தை புகழ் பெற்றுத் தரவேண்டுமென வேண்டுவதோடு நல் ஆசிகளைத் தெரிவித்து எல்லாம் வல்ல கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.
சுபமஸ்து

அமைப்பாளரும் ஆலோசகரும் கருக்கள் (JP) அவர்களின்
ப்தி
ானிடப்பிறவிதான் ரிது காண் வி வாய்க்குமோ ? நிகிலேன் !
ப்பிறவியினால் மனித சமுதாயத்தின் வாழும் மனிதனுக்கு இன்றியமையாதது
இவற்றையெல்லாம் தாண்டிக் குறைந்தது ரம்பரியமே ஆகும். ஆறாவது அறிவான
அத்தகைய அறிவைப் பெற்ற நாம் ளித்து கல்விக்கூடங்களை வளர்க்க பதுளையில் மாதரின் மாணிக்கமாய்த் களிரின் கல்விக்காய் அரும்பணியாற்றி ல்லூரியின் உயர்வுக்காய் உழைக்கும் சர்ந்து பணியாற்றும் சக ஆசிரியைகள் பணி என நினைத்து செயலாற்றிக்
ல்வி பயிலும் அனைத்து மாணவிகளும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
யழகே அழகு”
தயுடன் பயின்று கல்லூரிக்கு நற்பெயர் - கலைவிழா சிறப்புற எனது மனமார்ந்த கலைமகள், திருவருள் என்றென்றும்
"ஆன்மீகஜோதி”
நா. சந்திரக்குருக்கள் (J.P.)

Page 38
6
Best Compliments from
SUPERSONIC
No. 172, Lower Street, Badulla.
Tel./Fax: 055-2222416
0 0 0 0 0 0 0 0 0 0
With Best wishes from
New Royal Forage Stor
Lower Street, Badulla.

O Best Compliments from
TELE ASIA
0 0 0 0 0 0 0
Specialist for Digital
• Video Filming
O Audio / Video Recording
O O
O CD Writing
No. 09, First Floor, Modern Complex, Badulla, Sri Lanka. Tel : 055-2230034
Mobile : 077-9519785 booooooooooooooooo

Page 39
ஆசிச் 6
பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தி ஆசிச் செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சி
மாணவர்களிடையே ஒற்றுமையையு வழிநடத்தும் அதிபர் திருமதி . டீ. செல்வரட்ன
ஆண்டு ஒன்று முதல் பதின்மூன்று ஆக்கங்களைத் தொகுத்து “வலம்புரி” கொணர்ந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.
மாணவிகளின் ஆற்றல்களை அளவு பயனுள்ளதாக அமையும். இப்பணியினை முடிப்பதற்கு நெறிப்படுத்திய ஆசிரியைக கடமையாகும்.
இது போன்று இன்னும் பல ஆக்கங் என்னுடைய நல்லாசியைத் தெரிவித்துக் ெ
சா! பது

37
செய்தி
யாலய வெளியீடான “வலம்புரி” க்கு
அடைகின்றேன்.
ம் சமாதானத்தையும் நிலை நாட்டி ம் அவர்களின் சேவை பாராட்டத்தக்கது.
வரை கல்வி பயிலும் மாணவர்களின் எனும் மகுடத்தின் கீழ் வெளிக்
பிடுவதற்கு இவ்வாறான வெளியீடுகள் -னச் சிறப்பான முறையில் செய்து களையும் இங்கு நினைவு கூர்வது
கள் வெளியிட வேண்டுமென்று கேட்டு காள்கின்றேன்.
ரணா கையூம்
ளை. - 2007

Page 40
Vest Wishes from .....
НАТ
Expert Tailor
M. Raju No. 6 C, New Supermarket Complex,
Badulla. T.P. 077-5737576
Best wishes from ....
NOTUL
175, Lov

With Best Compliments from
BADULLA AUDIO & VIDEO
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 O O O O O O
Caly laye SOTI
LEONARDO DICAPRIO
IAM SHAKESP
EARES
ROMEO IU!
EHEAR
Whole dealers for VCDs, DVDs, CDs & etc Specialist for Video Filming & Photograping
NO.25, NEW SHOPING COMPLEX, SOUTH LANE, BADULLA.
T.P.:077-6127905
ver Street, Badulla.

Page 41
பாடசாலை அபிவிருத்திச்
ஆசிச் ெ
பதுளை - தமிழ் மக் கலைவிழாவையொட்டி மாணவர்களின் . வெளிக்கொணரும் நோக்கோடு வாழ்த்துத் தெரிவிப்பதில் பெரும் மகிழ
சமூகத்தில்
சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மாணவர்களை 2 மட்டும் போதாது. பாடசாை துணைப்பாடவிதான செயற்பாடுகளி
வைப்பதன் மூலம் அனுபவபூர்வமாக முடியும். அந்த வகையில் இம் பல்வேறுபட்ட அனுபவங்களுக்கு வழிக
கலைவிழா சிறப்புடன் நிறைவா? எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் 6

39
சங்க செயலாளரின்
சய்தி
களிர் மகா வித்தியாலய ஆற்றல்களையும், திறமைகளையும் வெளியிடப்படும் இம்மலருக்கு உச்சியடைகின்றேன்.
யும்,
பிரச்சனைகளையும் உருவாக்குவதற்கு ஏட்டுக் கல்வி
லகள் -
இணைப்பாடவிதான, லும் - மாணவர்களை ஈடுபட ன பல பயிற்சிகளை வழங்க முயற்சியானது மாணவர்களின் சமைக்கும் என எண்ணுகின்றேன்.
க நடந்தேற இறை ஆசி வேண்டி கொள்கின்றேன்.
சி. தேவேந்திரன் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்

Page 42
Best wishes from ...
Lanka
HARDWARE STORES
No. 19, Bazaar Street, Badulla. Tel.: 055-22344,31158
○ ○ ○ ○ ○ ○ ○
With Best Compliments
MEEN
Fancy Goods,
and

Best
wishes from ...
0 0 0 0 0 0 0 0 0 0
O O
SRI GOLD HOUSE & Co53ā pas f GoTÓL 1861
223, Lower Street, Badulla. 233. Gautaui ais. Ug|606TT.
233 oso ga Qeče
T-PHONE: >55-2222676 ооооооооооо
JAAKSHI
Gift ítems, Baby care items School Stationary
# 74-75, Bazaar Street, Badulla. T'Phone: 055-2222074
077-3417257

Page 43
ஆசிய
இன்றைய பல்சமூக கட்டல நடவடிக்கை பெரும் சவாலாக ஆரோக்கியமான ஒரு சமூகத் பணியைத் தன்னகத்தே கொண்டு ஆசிரியர்கள், மாணவிகளின் அறி ஆக்கபூர்வ
செயற்பாடுகளான தொடுத்து ஆழ்கடலில் ஆயிரம் 8 அருமை மிக்க சங்கான வல சமர்ப்பிக்கப்படும் இந்நூலுக்கு வ சந்தர்ப்பம் கிடைத்தமையையிட் மகிழ்ச்சியுமடைவதோடு எமது பா சுடர்விட்டு பிரகாசிக்க இங்கு எல்லாம் வல்ல கலைச் ெ வாழ்த்துகிறேன்.

புரை
மப்பின் கீழ் கல்வி வளர்ச்சி போட்டி போடும் கட்டத்தில் தைக் கட்டியெழுப்பும் பாரிய ள்ள எமது வித்தியாலயத்தின் வாற்றலினால் உருவாக்கப்பட்ட
உதிரிப்பூக்களை சரமாகத் சங்கின் மத்தியில் அரசு புரியும் சம்புரியின் நாமத்தைச் சூட்டி ாழ்த்துச் செய்தியை வழங்கும் -டு- ஆத்மார்த்த நிறைவும் டசாலை மென்மேலும் வளர்ந்து
எழுந்தருளி அருள்பாலிக்கும் சல்வ விநாயகரை துதித்து
திருமதி வீ. சுபத்ராதேவி (பகுதித்தலைவர்) -
ஆரம்பப்பிரிவு

Page 44
42
பதுளை தமிழ் ம
மகா வித்தியா கடந்து வந்த
பாதை
ஊவா மாகாணத்தின் பதுளை மாநகரி ஊவா மகாணத்திலே உள்ள ஒரே ஒரு மகளி இப்பாடசாலைக்கு 3 ஆண்டுகள் வரலாறு உ சாதனையாளர்களையும் இப் பாடசாலை கண்டு பெயருக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்ட போ மத்தியில் இன்று புதுபொலிவு பெற்று மீண்டும் மிகையாகாது.
பாடசாலையின் வளர்ச்சிப் படியை நாப் பெறுகிறது. இதன் அடிப்படையில் தரம் 5 புலமை க. பொ. த (உ/த) பரீட்சையிலும் ஊவா ம தனக்கென ஓர் தனியிடத்தை பெற்றுள்ளது. இ! சித்தி பெற்ற மாணவிகள் கொழும்பு, கண்டி, ம பாடசாலைகளில் விஞ்ஞான, கணித பிரிவுகளில் வாய்ப்பளித்துள்ளது. பல்கலைகழங்களிலும், தெ கல்வி கற்பதற்கு இப்பாடசாலை வித்திட்டுள்ளன பரீட்சை தவிர்ந்த ஏனைய புறச் செயற்பாடுகளி
2004ம் ஆண்டிலும், 2006ம் ஆண்டிலும் சிறப்பாக நடாத்தி பலரது பாராட்டையும் பெற்ற6
இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தமிழ்மொ தினப் போட்டிகளிலும் பங்கு பற்றி முதலி வரலாற்றில் குறிப்பிடவேண்டிய சிறப்பான 2

மகளிர் லயம்
பட க ப ல ப
லே அமைந்துள்ளது தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், ர் பாடசாலை இது என்பது பெருமைக்குரிய விடயமாகும். ண்டு, இவ் வரலாற்று காலத்தில் பல சாதனைகளையும், ள்ளது. துரதிஷ்டவசமாக கடந்த சில காலங்களில் அதன் திலும்: பல்வேறு சிரமங்களுக்கும், போராட்டங்களுக்கும் தன் பயணத்தில் வீறு நடைபோடுகின்றது என்றால் அது
ம் நோக்குவோமானால் பரீட்சைப்பெறுபேறு முக்கியத்துவம் மப்பரிசில் பரீட்சையிலும், க. பொ. த (சா/த) பரீட்சையிலும் காணத்திலுள்ள தமிழ்மொழி மூலபாடசாலைகளுக்குள்ளே பாடசாலையில் க. பொ. த (சா/த) பரீட்சையில் திறமை ட்டகளப்பு போன்ற பிரதேசங்களுக்கு சென்று பிரபல்யமான
உயர் கல்வியை கற்கும் அளவிற்கு இப்பாடசாலை யாழில் நுட்ப கல்லூரிகளிலும் மாணவிகள் உயர் ம பெருமைக்குரியதோர் அம்சமாகும். அத்துடன் லும் கல்லூரி சளைக்கவில்லை.
மிகப் பெரியளவில் விளையாட்டுப் போட்டிகளை மை குறிப்பிடதக்க ஒன்றாகும். அத்துடன் அகில ழித்தினப் போட்டியிகளிலும், சுகாதார டங்களை மாணவிகள் பெற்றுள்ளமை
ம்சமாகும்.

Page 45
அத்துடன் வலய, மாகாண மட்டங்களில் நடைபெற எமது மாணவிகள் தமது திறமையை காட்டத் தவறவில்லை கண்காட்சிலும் மாகாண மட்டத்திற்கு பொருட்களை தெரிவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க மற்றுமோர் சிறப்பம்சமாகும்
மேலும் சமாதானத்தை வளர்க்கும் நோக்குடன் பாடசாலைகளுடன் இணைந்தும். நிறுவனங்களுடன் இல அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் சமத்துவ மனப்பான அத்துடன் கல்வியில் இப்பாடசாலை கண்ட வளர்ச்சியி அனுசரனையுடன் பூரணப்படுத்தப்ட்ட கணனி அறை, கல்லூ இது மாணவிகளின் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதோடு அளவிற்கு மாணவிகளை வளப்படுத்தி தந்துள்ளமை மகிழ்ச் கூட வேலையும் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது
அத்துடன் புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. - மனையியற் பிரிவு பாடர் வலயமட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றதோடு பாராட் அம்சமாகும். வாத்திய குழுவினர், மாகாண மட்டத்தில் நட போட்டியில் பங்குபற்றி, “ஊவா மாகாணத்திலே சிறந்த பெற்றுள்ளது புதிய கல்வி திட்டத்திற்கமைய செயற்றிட்ட முறையில் பாடசாலையில் செய்துள்ளமை, பாடசாலை அக்கறையை பரைசாற்றி நிற்பதோடு "அட்சயம்” என் வெளியிட்டுள்ளனர்.
பாடசாலை ஒழுங்கமைப்பில் நிர்வாகத்திற்கு இலகுவாக மாணவ தலைவிகளுக்கான செயற்பாடும், பயிற்சியும் வழங் மாணவ தலைவிகளிடையே வளரச்செய்தமை பாடசாலை
இவ்வாறு பாடசாலையின் கடந்து வந்த பாதையை பாடசாலை தனக்கென தனியோர் இடத்தை பெற்று வருகின்றமையை கண்கூடாக காணமுடிகின்றது இப்பாட அழியா சிறப்பிக்கும் காரணம் அதிபரின் சிறந்த நிருவாகமும் பெற்றோரின் உன்னதமான பங்களிப்புமே என்றால் அது மி
ஒரு பாடசாலையின் பல்துறை வளர்ச்சிக்கு: L சுமூகமான தொடர்பு இருக்க வேண்டும் இந்த வகையில் இ கொண்டுள்ளமை அண்மைகால சம்பவங்கள் எடுத்தியம்புகி விளங்கியவர்கள் இப்பாடசாலையை நிர்வகித்து பொருத்தமானதாகும் இவர்களுக்கு அனுசரைனயாக இருந் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எமது கலையகத்தின் வளர்சிக்கும் உயர்ச்சிக்கும் துனை இன்று வரை (அரசு பொறுப்பேற்றபின்)
பெயர்
- தொடர்
திருமதி R. ஞானமுத்து
01-02
திருமதி Y. கோடிஸ்வரன்
திருமதி W.கணேசன்
00-00
திருமதி Y. கலையரசி
12-07
திருமதி T. செல்வரட்ணம்
25-08
பாடசாலை

பம் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளிலும் | D. பாடசாலையில் நடாத்தப்பட்ட
செய்யுமளவிற்கு சிறந்த இடத்தை
பல்வேறு செயற்றிட்டங்களை சகோதர ணந்தும் நடாத்தியமை: இப் பாடசாலை எமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது னால் மாகாண கல்விப் பணிப்பாளரினால் ரி வளவில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. ஏனைய பாடசாலைகளுடன் போட்டியிடும் சிக்குரிய விடயமாகும், உயர்தர விஞ்ஞான
மய வகுப்பறைகளும், சுற்றுபுற சூழலும் 'தியாகவும், ஒழுங்கமைப்பு ரீதியாகவும் டையும் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கதோர் ாத்தப்பட்ட
வாத்தியக் குழு” என்ற நன்மதிப்பை பங்கள் பலவற்றை மாணவிகள் சிறப்பான மீதும், கல்வி மீதும் அவர்கள் காட்டும் றும் நூலொன்றையும் இதனடிப்படையில்
வும், மாணவிகளை பயிற்றுவிப்பதற்காகவும்: கப்பட்டு சிறந்த தலைமைத்துவ பண்புகளை அபிவிருத்திக்கு துணைபுரிகின்றது.
நோக்கும் போது: பல வழிகளிலும் இப் - ஈடிணையற்ற புகழ்கொடியை நாட்டி சாலை கண்டுள்ள துரித வளர்ச்சிக்கும், ம், ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும்.
கையாகாது.
பாடசாலைக்கும், சமூகத்திற்கும் இடையே ப்பாடசாலை சமூகத்துடன் சிறந்த தொடர்பு ன்றன. இவ் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக வந்த அதிபரும் ஆசிரியர்களே என்பது தவர்கள் இப்பாடசாலையின் பெற்றோர்களே
எ நின்ற முதல்வர்கள் அன்று தொடக்கம்
க்கம் - வரை .
கேம்
1964
1980
09-07-1999
1999
24-08-1999
1999
இன்று வரை
சம்பவத்திரட்டு புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

Page 46

ਦਾ ਸਹoਓ ਓ.
ਕਵਿਤਾ

Page 47
ப/தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின்
அதிபர் ஆசிரியர்கள் -2007
அமர்ந்து இடமிருந்து வலமாக
திருமதி Y.விவேகானந்தன், திருமதி S.J.ஹுசைன், திருமதி L.யோகாம்பிகை, திருமதி K. நித்தியானந்தன், திருமதி N.A. சிஹாப்தீன், திருமதி S.மைனாவதி (உப அதிபர்), திருமதி T.செல்வரட்ணம் (அதிபர்), Sr. கிளேரா க்ளைவ், திருமதி V. சுபத்ராதேவி, திருமதி R.E. ஜோர்ஜ், திருமதி M. பக்கீர் சாகிபு, திருமதி S. சாமுவேல், திருமதி S.சண்முகராஜா
நிற்பவர் 1ம் வரிசை இடமிருந்து வலமாக
திருமதி K. ஸ்ரீஜெயமலர், திருமதி S. மேகலாதேவி, செல்வி S. காயத்திரி, திருமதி S. சிவகுமார், திருமதி R. பவாணிதேவி, திருமதி S.சாந்தி, திருமதி V.நிர்மலாதேவி, திருமதி C.E.P. வெலண்டீனா, திருமதி M.C.D. ரொஸ்மினா, திருமதி K.. கனகசந்திரிக்கா, திருமதி C. குணவர்தன, திருமதி M.T. பிரியதர்ஷினி, திருமதி M. சத்தரசிங்க
2ம் வரிசை இடமிருந்து
ரிமேரி N எரிகலா செல்வி 2 பாமேஸ்வரி கிருமதி பரீ உமா. திருமதி V, மோகன், செல்வி R. யாமினி திருமதி V.

திருமதி IVI.சச.6UII, UJJUப 11. பரயம0ாUUபரா,
மஞ்சளா, திருமதி K. கணேசமூர்த்தி, செல்வி J.S.விமலசேகரம் பிள்ளை, திருமதி P. மதனரமணன், திருமதி D.ராஜகுமாரி, திருமதி V.பிரியலோசனி, திருமதி C.ராஜேஸ்வரன், திருமதி N.விஜயகலா
3ம் வரிசை இடமிருந்து
திருமதி N. அருணகுமாரி, திருமதி S.மேரிகிரேஸ், திருமதி S. ரேவதி, திருமதி A. மல்லிகாதேவி, திருமதி S. மகேஸ்வரி, திருமதி R. புவனேஸ்வரி, திருமதி T.யோகராணி, திருமதி V. ராஜபக்ஷ, திருமதி A. ஜெயந்தி, திருமதி Y. நாகலிங்கம், திருமதி திருமதி R. சந்ரமலர், செல்வி S. சுப்ரமணியம், திருமதி S.C.ஏக்கநாயக்க, செல்வி S. சஷிகலா.
படத்தில் இடம் பெறாதோர் இடமிருந்து
திருமதி A.S. ஜெயதிலக, திருமதி G. ஜெகநாதன், திருமதி R. வளர்மதி
45
ப TR'

Page 48
Distributor for:
With Best Complime
my Cola
SAM
real style,
real taste. Соороооооооооо
With Best Compliments from ...
ARADANA HARDWARE
Dealers in Hardware &
Electrical Goods
19/B, Bazaar steet Badulla. T.P.055-2223273

'nts from ...
SOON TRADERS
General Mechants, Bakery items,
Whole Sale & Retail Dealer
0 0 0 0 0 0 0 0
A Best Compliments from ..
AM
O O O O ON OO O 0 0 0 0 0 0 0 0
HA. BAGASRAWALA
& SONS
8, Bazzar Street, Badulla. . Tel./Fax: 055-22222967 2222064
H.A. BAGASRAWALA SONS (PVT) LTD.
17, Bazzar Street, Badulla.
Tel.: 055-2223296 Colombo Trasport Office: 124/3, 1st Floor, Super Paradise Market, Keyzer Street, Colombo 11
Tel: 2337091

Page 49
பெண் என்று பிறந்து
ங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செ இறைவனின் படைப்பில் இரண்டு இனங்கள் ஒன்று ஆணி இனங்களிலுமே சிறப்பானதாக பெண்ணினம் கருதப்ப உணரலாம். ஆதிகால மனிதன் பெண்களுக்கு சம உரிை பிள்ளைகளையும் பேணி வீட்டிலேயே வாழ்வது தான் அல் சூழ்நிலையில் பெண்ணும் ஆணுக்கு சரிநிகர் என்று ? பெண்ணின் அடிமை மயக்கத்தை களைக்க வந்தவரே மக் புத்தி” என பெண்களை இழிவாகப் பேசி அவர்கை பெண்களுக்கு படிப்பெதற்கு, ஏட்டையும் பெண்கள் கொள்கைகள், விதவை கொடுமை, உடன் கட்டை ஏறுதல் போன்ற கொடூரமான செயல்களால் பெண்களின் உரிமை
பெண்ணாய் பிறந்து இத்தனை கொடுமைகளையும் 2 ஏற்படுத்த "பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு ! பாரதிதாசன் பாடினார். “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பாடினார். இத்தகைய உயிரூட்டும் வார்த்தைகளால் உயிர உயிர்பெற ஆரம்பித்தனர். தமது உரிமைகள் என உரிமைக்காகப் போராடினர். இதன் விளைவே பெண்கள் போன்ற சகல துறைகளிலும் முன்னேறியமை, பட்டங்கள்
சற்று விழித்தவர்கள் வரும் எதிர்கால சந்ததியினரை தான் பெண்கள் இன்று பல்கலைக்கழகங்களில் பேராக் பல்துறை மாணவிகளாகவும் பெண்கள் பரிணமிக்கிறார்க ஆண்டது ஒரு பெண் ஜனாதிபதி, ஒரு பெண்பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்து எ
இருப்பினும் சில இடங்களிலும், நாடுகளிலும் இ வண்ணமேயுள்ளது. இன்றைய ஆண்களும் உத்தியோகம் இன்றைய பொருளாதார யுகத்தில் இதன் அவசியம் உ மணமகனுக்கு கொடுக்கப்படும் காணிக்கை ஆகும். அர இன்று உள்ளது. பெண்ணை வியாபார பொருளாகவும், வி தொலைக்காட்சிகளிலும் சித்தரிக்கின்றனர். இருப்பினும் இ
முப்படையிலும் உள்ளனர்.
தொட்டிலை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்த கை இன்று படைத்த கையாகவும் மாறிவிட்டது. அவர்கள் கற்ற கல் வாழ்வதற்கு எதிர்க்காலத்தலைமுறையை நன்முறையில் இல்லை.
பெண்ணாய் பிறந்து விட்டால் எத்தனை சவா6 வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டியுள்ளது. பெண் என்ப
வாய்ந்தவள் என்பதையும் அன்றே உணர்ந்ததால்
என மகாகவி பாரதி அன்று பாடினார். அதை சாதிக்க துணிந்தவர்கள் பெண்கள் பிறந்ததற்காய் பெருமைபடவேண்டும்.
வையகம் வாழ்வாங்கு வாழ

விட்டால்
ப்திட வேண்டுமம்மா” என்றார் கவிமணி
(47 னம், மற்றையது பெண்ணினம். இந்த இரு தவதை மேற்குறிப்பிட்ட வாசகத்திலிருந்து மயளிக்கவில்லை பெண்கள் கணவனையும், பர்களின் வாழ்க்கை என்று இருந்தது. இந்த உணர்த்த இறைவன் அனுப்பிய தூதனாய் காகவி பாரதியார். அன்று "பெண் புத்தி பின் ள பேசாமடந்தைகளாக்கினர். அடுப்பூதும் - தொடலாமா? - என்ற கொடுமையான ம், பாலியவிவாகம், வரதட்சணை கொடுமை கள் சீர்குலைந்திருந்தது.
air * V Tr
அனுபவிக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வை மண்ணடிமை தீருவது முயற்கொம்பே” என | பெண் இளைப்பில்லை காண்” என பாரதி ற்ற பொம்மைகள் போல இருந்த பெண்கள் ன்னவென்பதை உணர்ந்தனர். தங்களது இன்று சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் ஆகும்.
நன்கு விழிக்கச் செய்து விட்டனர். ஆகவே சிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும், ள். மேலும் சென்ற வருடங்களில் நாட்டை - இன்று எதிர்க்கட்சி தலைவர், மந்திரி, என முக்கிய பதவிகளை வகித்து பெண்கள் பிட்டனர்.
இன்னும் இத்தகைய நிலை காணப்பட்ட பார்க்கும் பெண்களையே விரும்புகின்றனர். ணரப்படுகிறது. வரதட்சணை எனும் சீதனம் ரபிய நாடுகளில் பெண்ணடிமை வியாபாரம் ளம்பர பொருளாகவும், திரைப்படங்களிலும், ன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை.
) தொல்லுலகை ஆட்சி செய்யும் அதிகாரம் கவி குடும்பத்தைச் சீராக்கவும், சிக்கனமாக உருவாக்கவும் பயன்படும் என்பதில் ஐயம்
ஊரக
மகளையும் போராட்டங்களையும் தாண்டி
வள் ஒரு நாட்டிற்கு முக்கியத்துவம் | > தான் போலும் பெண்கள் நாட்டின் கண்கள்
ஆகவே வாழ்க்கை என்பது ஒரு சவால் | என்பதனை எண்ணும்போது பெண்
வாழ்க பெண் இனம் !
S. Srisudhajini - 11 A

Page 50
வாசிப்பினால் மனி
பூரணமடைகி
19 இன்ற
அன்று மாணவர்களிடையே வாசிப்புப் பழம் வருகின்றது. தொலைக் காட்சியில் கிரிகெட், சி அவர்களின் காலம் செலவழிகின்றது. தொகை விடுகின்றனர். இதன் காரணமாக அவர்களின் விரயமாகின்றது. நல்ல நண்பர்கள் எனக்கூறும் பொழுதுபோக்காக தொலைக்காட்சியையே நம் காணப்படுகின்றது.
எண்ணிலடங்கா உன்னதமாய் பல நூல்கள் மங்கி மறைந்து விடுகின்றன. ஞாலத்தை ந நூல்களும் உள்ளன. வரலாற்றுப் புத்தகங்க இறைவன் எமக்கு கொடுத்த நல்ல வரமாகும். வேண்டும். விற்பனையை மட்டும் கருத்திற் கொ தடுத்தல் நன்று.
வாசித்தல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் புத்தகங்களை வாசித்து அவற்றை அவர்கள் அவர்கள் சமூகத்திற்கு நற்பிரசையாக தெரிவு 6 செயலாகும்.
"நூல்கள் பல கல்” என்றார் ஒளவையார். வாக்கு. ரஸ்கின் என்ற ஆங்கில அறிஞர் புத என்றார். வேறு செல்வங்களை களவாடலா வாசிப்பதால் ஏற்படும் இன்பங்களை மற்ற இல்லாதவர்களின் வாழ்க்கை இருண்டதாகவே
கண்ணுடைய ரென்பார் கற்றார் முகத்
புண்ணுடையர் கல்லாதவர் - திருவள் ஊனக் கண்ணினும் ஞானக்கண்ணே சிறந்தது பெருஞ் செல்வத்தை வழங்குவது நூல்களேயா
நூல்கள் வாசிக்கும் தன்மை உள்ளவர்கள் போதெல்லாம் அவர்களால் நூல்களை நாடிச் | போது நூல்கள் வாசிப்பதன் மூலம் போக்கிக் ெ பிரிந்தாலும் புத்தகங்கள் நம்மோடு கலந்து6 புத்தகங்கள் உள்ளன.
வெறும் பொழுது போக்குக்குரிய நூல்க வாசிக்கவேண்டும். அன்னப்பறவை நீரை | தேவையில்லாத புத்தகங்களை விலக்கி நல்ல
தொட்டணை தூறும் மண
கற்றணை தூறும் அறிவு | வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க நூல்கள் நூல்களை கற்றால் பூரண மனிதனாக மாண்பு வாசித்தல் நல்லதொரு செயலாகும். இ விதைக்கப்படுகின்றன. தன்னம்பிக்கையுடன் | எடுத்துரைக்கின்றன. பிற மொழிகளை கற் பண்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம். இல் சாதனை அல்ல. அறிஞரின் அனுபவங்கள் நூ6 அடிப்படையாகும். :*
வாசிப்பதனால் விரையமாகும் நேரம் சேமி நண்பரின் சேர்க்கை தவிர்க்கப்படுகின்றன. வறு நூலகங்கள் உதவுகின்றன. எனவே நாம் நூல்
நூல் பல கற்போம்! வளமான வாழ்வில்

தன்
ன்றான்
தகம் மிக அருகி
னிமா பார்ப்பதில் க்காட்சி பார்ப்பதனால் பாடசாலைக்கு செல்லாமல் நின்று கல்வி பெரிதும் பாதிப்படைகிறது. கற்க வேண்டிய நேரம் நூலை, வாசிப்பதற்கு தவறி விடுகின்றனர். மாணவர் தமது பி உள்ளனர். நூல்களை வாசிக்கும் நேரம் மிகக்குறைவாக
ர் தோன்றுகின்றன. காலத்தின் கரைவில் சில எழுத்துக்கள் வழிபடுத்தும் திருக்குறள், பைபிள், அல்குர்ஆன் போன்ற ள், நாவல்கள் போன்ற நூல்களும் உள்ளன. திறமை நல்ல அறிவை பெறுவதற்கு நல்ல புத்தகங்களை வாசிக்க ண்டு இழிவான புத்தகங்களை வெளியிடுதல் போன்றவற்றை
வரை வளர்ந்து வரவேண்டும். நல்ல கருத்துக்கள் உள்ள து ஆழ்மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். இதனால் செய்யப்படுகின்றனர். தினசரி வாசிப்பு மனிதனுக்கு நல்ல ஒரு
''கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்” என்பது ஆன்றோர் ந்தகங்களை போன்ற சிறந்த கருவூலம் இருக்க முடியாது ம் அறிவுச் செல்வத்தை களவாட முடியாது. நூல்கள் இவர்கள் தட்டிப் பறிக்கமுடியாது. வாசிக்கும் ஆற்றல்
இருக்கும். திரண்டு ரளுவர் ப என்பதை இக்குறள் நன்கு புலப்படுத்துகின்றது. கல்விப் "கும். அவற்றை வாசிப்பது நம் கடமையாகும். ர் தனிமை உணர்வை உணர்வதில்லை. ஓய்வு கிடைக்கும் சென்று விடமுடியும். வாழ்வில் சலிப்போ, சோர்வோ ஏற்படும் காள்ளமுடியும். எமது நண்பர்கள் மனமாற்றமடைந்து நம்மை ரையாட காத்திருப்பவை. நமக்கு அறிவூட்டும் ஆசானாக
ளை வாசிக்காமல் வாழ்க்கைக்கு பயன்தரும் நூல்களை விலக்கி பாலை மட்டும் குடிப்பது போல வாழ்விற்கு
புத்தகங்களை வாசிக்க வேண்டும். மகேணி மாந்தர்க்கு
-உதவுகின்றன. அவற்றை கற்று அதன் வழி ஒழுகவேண்டும். உன் வாழலாம். பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளை
தனால் இளம் உள்ளங்களின் இலட்சியங்கள்
தளராது முன்னேறும் வழிகளை நூல்கள் பதனால் பல்வேறு நாட்டின் கலாசாரங்களையும், எறைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தனி மனிதனின் மகள் வாயிலாக அறியப்பட்டதே இன்றைய வெற்றிக்கு
க்கப்படும் தேவையற்ற ஓய்வுகள் தவிர்க்கப்படும் தீய மம மிகுந்தோறும் வாசிப்பை மேற்கொள்வதற்கு பொது களை வாசிக்க வேண்டும். மன பெறுவோம்! நுண்ணறிவு பெறுவோம்!
ஆக்கம்: எம். திரியம்பஹி - 9A

Page 51
தேசிய ஒற்றுமைக்காகப் பா( 01. சேர். டி.பி. ஜயதிலக இவரது பெயர்: சேர். டி.பி. ஜயதிலக இவரது முழுப்பெயர்: தொன் பாரொன் ஜயதிலக இவர் 1868 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி பிற இவரது கிராமம்: வேயங்கொட பத்தளகெதர என்னும் கிராம் இவரது தந்தையின் பெயர்: பத்தளகெதர தொன் தானியல் இவரது தாயின் பெயர்: களனி வராகொட எல்சியா வீரசிங் இவர் படித்த பாடசாலைகள்: களனி வித்தியாலங்கார பிரி6ெ கலாசாலையில் பட்டப்படிப்பும், லண்டன் சர்வ கலாசாலைக இவர் வேலை செய்த இடங்கள்: கண்டி தர்மராஜ வித்தி கல்லூரி அதிபராகவும் (கொழும்பில்) பௌத்த சம்மேள அரசாங்க சபை உறுப்பினர் (களனித்தொகுதி) உள்நாட்டன முதல்வராகவும். இந்தியாவுக்கான இலங்கை தூதுவராகவும் செய்த சேவைகள்: கொழும்பு பௌத்த வாலிபர் சங்கத்தை அமைத்தமை, ஆசிய சங்கத்தின் தலைவர், சிங்கள அக கோபுரத்துக்கான கலசம் வைத்தமை, பேராதனைப் | இருந்தமை, எம்.பி.ஈ. கௌரவப்பட்டம் கிடைத்தமை, போன்ற இவர் 1944 இல் இந்தியாவில் தூதுவராக இருக்கும் போது இவர் 1868 முதல் 1944 வரை 80 வருடங்கள் வாழ்ந்தார்.
02. கலாநிதி ஆனந்த குமார சுவாமி இவரது பெயர்: கலாநிதி ஆனந்த குமாரசுவாமி இவரது முழுப்பெயர்: ஆனந்த கெனடிக் குமாரசுவாமி இவர் 1871 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி பிறந்தாார். இவரது தந்தையின் பெயர்: சேர் முத்துக் குமாரசுவாமி இவரது தாயின் பெயர்: எலிசபத் க்ளேபெமி இவர் படித்த பாடசாலைகள்: இங்கிலாந்து லைக்கள் பி.எஸ்.ஸி. பட்டம் (பூகரப்பலியல்) இவர் வேலை செய்த இடங்கள்: அரச வர்த்தகத் தினை இலங்கையில் இருப்பதைக் கண்டறிந்தார். இவர் செய்த சேவைகள்: தாய்மொழியில் கற்பது அடிப்படை போராட்டம் நடத்தினார், பேராதனைப் பல்கலைக்கழகத்தி புத்தகங்களுக்கு மேல் எழுதினார். மத்தியக் கால சிங்க இலங்கை கலைப் பற்றி உலகரியச் செய்தார்.
03. கலாநிதி டி.பி. ஜயா இவரது பெயர்: டி.பி. ஜயா இவரது முழுப்பெயர்: துவான் புஹாறுத்தீன் ஜயா இவர் 1890 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் இவர் கண்டி மாவட்டத்தில் கலகெதர எனும் ஊரில் இவர் படித்தப் பாடசாலைகள்: 1901 கொடஹேன தோமஸ் வித்தியாலயத்திலும், 1916 லண்டன் சர்வ இவர் வேலை செய்த இடங்கள்: 1910 ஆசிரியர் க ஆனந்தா கல்லூரி கொழும்பு, 1921 அதிபர் கொழு
அங்கத்தவர், 1936 மக்கள் பிரதி நிதிகள் ச 1950 பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூது இவர் 1960-05-31 சவூதி அரேபியாவில் மதீன

இப்பட்ட மூவர்
தோர். மாகும்.
ஜயதிலக
கனா பாடசாலையிலும், கல்கத்தாச் சர்வ
ளில் படித்தார். பாலயத்தின் அதிபராகவும், ஆனந்தாக் னத்தின் பொது முகாமையாளராகவும், மச்சராகவும், அரசாங்க சபையின் சபை
(1943) கடமையாற்றினார். அமைத்தமை, மது எதிர்ப்புச் சங்கம் ராதியின் ஆசிரியர், ருவன்வெளி தாது பல்கலைக்கழக அமைப்புக் குழுவில் ற சேவைகளை செய்தார்.
நோயிற்றார்
5 கொள்ளுப்பிட்டி ரெய்லண்ட் வீட்டில்
வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி
எக்களம், பல கணிய வளங்கள்
உரிமை அதனைப் பெறுவதற்கான ல் ஆரம்பத்தின் பங்காற்றினார். 500 ள கலைஞர் என்ற புத்தகம் மூலம்
திகதி பிறந்தார்.
பிறந்தார். எஸ்.பி.ஜீ. வித்தியாலயத்திலும், 1903 சென் கலாசாலையிலும் பி.ஏ. பட்டம் பெற்றார். ர்டி தர்மராஜா வித்தியாலயம், 1917 ஆசிரியர் பு ஸாஹிராக் கல்லூரி, 1924 அரசாங்க சபை பை அங்கத்தவர், 1947 தொழில் அமைச்சர், [ போன்ற இடங்களில் வேலை செய்தார் ( நகரில் மரணமானார்
எஸ். வெனிஷியா - தரம் 7 A

Page 52
என்று வரும் ??
50
வீசிய காற்று மீண்டும் இங்கு வீசலாம் கொழுத்தும் வெயிலும் தினமும் வந்து எரிக்கலாம்
கொட்டும் மழையும் என்றும் வந்து பொழியலாம் காய்ந்த மரமும் புதுத் தளிர் விடலாம்
கான சூரிய கீச்சி பவன பள்ள கான நகரி நெறி கவல் கான
குமுறிய எரிமலையும் மீண்டும் குன்றில் வெடிக்கலாம் பொங்கிய சுனாமியும் தரை நோக்கிப் பாயலாம் ஆயினும்
என்று வரும்? பாரில் நாம் வேண்டும் சமாதானம் நாம் ஒன்று சேர நினைத்தால் இப்போதே சமாதானம்
விகா
கோ தேவ ஒலிப் ஸ்தா தெள் ஆரப்
நண்ட
சென்
ஆக்கம்: - வ. சந்தியா - 6 A
வா வாய்மை அழியாதது. என்றும் நிலைப்ப தினாலும் அழித்திட முடியும் ஆனால் நமது விண்ணுள்ளவரை மண்ணுள்ளவரை அழியாது | ஊன்று கோலாகும்.
'புறத்தூய்மை நீரான் அமையும் ~ அகத்தூய்மை வ தூய்மைப்படுத்தத் தினந்தோறும் குளிக்கிறோம்.
- "உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்த உள்ளத்தை தூய்மைப்படுத்த உண்மை பேசுத
கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் 8 வாய்மையுடையவர்களையே சமூகம் மதிக்கும். இயலாதல்லவா? அதுபோல மனிதர் நாவில் இயலாது. எனவே மாணவர்களாகிய நாம் இ அதனைக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும். வெளிப்படவேண்டும்.
“வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொ. திருக்குறள் இதுவே எம் வாழ்வின் இலட்சிய

காலைக்காட்சி
கிழக்கே வானம் செக்கச் செவேளென சிவந்து எப்படுகின்றது. சேவல்கள் கொக்கரக்கோ என கூவி பனை வரவேற்கின்றன. அழகிய கிளிகள் இனிய குரலில் டுகின்றன. நாற்புறமும் வர்ணங்களால் சூழப்பட்ட சூரியன் சி வரத் தொடங்குகிறான். வீதியில் எங்கு பார்த்தாலும் ரி செல்லும் மாணவ மாணவியரின் கூட்டமாகத்தான் எப்படுகின்றது. தொழிலுக்குச் செல்வோர் அனைவரும் ல் நிறைந்து காணப்படுகின்றனர். பஸ்சிலும் மிகுந்த சன செல் காணப்படுகின்றது. வீதி ஒழுங்குகளை சிப்பதற்காக பொலிஸ்
பிரிவினரை)
எங்கும் எக்கூடியதாக இருக்கின்றது. [ பள்ளிவாசலில் பாங்கு ஓசைகளையும் பௌத்த -ரைகளில் சமய முறைப்படி ஆராதனைகளையும், இந்துக் யில்களில் பக்திப் பாடல்களையும், மணி ஓசைகளையும், பாலயங்களில் மணி ஓசைகளையும் காலையில் பபதை நாம் செவிமடுக்கக் கூடியதாகவும் வர்த்தக (பனங்களில் வியாபார நிலையங்களில் மஞ்சள் நீரை ரித்தும் தூப தீபம் காட்டியும் தமது கடமைகளையும் ம்பிப்பதைப் பார்த்து இரசித்துக் கொண்டு நானும் எனது பர்களும் மகிழ்ச்சியாக வெகு விரைவாக பாடசாலைக்குச்
றோம்.
ஆக்கம்: எஸ். கீர்த்தனா-6 B
ப்மை து. எல்லோராலும் விரும்பப்படுவது எந்த மையினால் எழு5 உள்ளம் தயாரித்து எழுதும் வாய்மை என்ற மை புகழ் சேர்க்கும் என்பர். பொய்யின்றி வாழ்தல் வாய்மைக்கு
பாய்மையான் காணப்படும்' என்றார் திருவள்ளுவர். உடலைத்
உள்ளக் குளியல்தான் வாய்மை கார் ~ உள்ளத்துள் எல்லாம் உளன்" என்கின்றது திருக்குறள்.
லே ஒரே வழியாகும். உண்மை வழியிற் செல்வோன். சிறப்பு என்பர். உண்மைதான். ஆனால் கற்றோராயினும்
பேனாவில் மை இல்லையெனில் எழுத வாய்மை இல்லையென்றால் ஒழுக்கமாக வாழ ளமையிலேயே வாய்மையின் மேன்மையுணர்ந்து ) நமது சொல்லிலும் செயலிலும் வாய்மை
சன்றும் தீமையிலாத சொலல்” என்பது.
மாக அமைதல் வேண்டும்.
ஆக்கம்: எஸ். ஹர்ஸா காயத்ரி - 7B

Page 53
கடவுளின்
நாவைப்பற் படைப்பில்
வேதாகமத்
வேதாகமத்த வசனத்தில் இப்படியாக காவல் வையும். என் என்று தாவீது எழுதியுள் நிருபம் 3ம் அதிகாரம் இங்கே நாவு என்பது இருக்கிறது. அது ஏனை ஒரு செயலை செய்கிறத பார்க்கும் செயலையும் 4 கொள்ளும் திறனையும் படைக்கப்பட்டது ஏனைய இந்த பேசும் தன்ன கொடுத்திருக்கிறார். இந்த எத்தனை எத்தனை சற் சிரிக்க, பேசக்கூடிய ஆற ஆனால் நாம் இந்த ந ஆனால் நாம் இன்றை சமூதாயத்தில் நாட்டில் | ஆவதும் நாவாலே அழி
சற்று சிந்தி ஒவ்வொரு தனிப்பட்டவ உருவாக்கியிருக்கிறோம் வேதாகமத்தில் யாக்கோ அநேக விடயங்களில் தவறாதவனானால் அவன் கடிவாளத்தால் அன்பானவர்களே ! ந பூரண புருஷரும் அ மகிமையற்றவர்களானோ இரண்டு பொருட்களின் கடிவாளம் மற்றது சுக்க
1. கடிவாளம் அது குதி
பயன்படுத்தப்படுகிறது 2. சுக்கான் அது கப்பல்
பயன்படுத்தப்படுகிறது
இவை இ காரியத்தை செய்து வி சிறிய அவயவமாக இரு களை தான் பேசும் ஒப்பிட்டிருக்கிறார். ( பெரிய காட்டை கெ

றி
(51
திலிருந்து...
தில் தாவீதுராஜா எழுதிய சங்கீதம் 141:3 ம் கூறப்பட்டுள்ளது “கர்த்தாவே என் வாய்க்கு உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” Tார். இதற்கு ஆதாரமாக யாக்கோபு எழுதிய முதல் 11 வசனங்களை ஆராயும் போது நம்முடைய சரீரத்தில் சிறிய அவயவமாக எய அவயவயங்களிலிருந்து வித்தியாசமான 5. பாருங்கள் கடவுளுடைய படைப்பில் கண் காது கேட்கும் திறனையும் மூக்கு உணர்ந்து ( பெறுகிறது. ஆனால் நாவானது பேசும்படி | பறவைகள் மிருகங்கள் பிராணிகளிலிருந்து ஓம் மனிதர்களுக்கு மட்டுமே கடவுள் த நாவால் விளையும் நன்மை தீமைகள் தான் று சிந்திப்போம். மனிதனுக்கு மட்டும் தான் தறிவு படைத்த மனிதனாகக் காணப்படுகிறான். Tவைக்கொண்டு அவரை துதிக்க வேண்டும் முக்கு அநேக குடும்பங்களில், சபைகளில் பிரச்சினைகளுக்கு காரணம் இந்த நாவு தான் வதும் நாவாலே என்றாலும் பொருந்தும்.
ப்ெபோம் கடவுள் தந்த இந்த நாவாலே நாம் பர்களுடைய வாழ்க்கையை குடும்பங்களை ா ? அல்லது அழித்திருக்கிறோமா ? என்று Tபு 3ம் அதிகாரம் 2ம் வசனம் சொல்கிறது.
நாம் தவறுகிறோம் ஒருவன் சொல் ன் பூரண புருஷனும் தன் சரீரம் முழுவதையும் அடக்கிக்கொள்ளுகிறவனுமாயிருக்கிறான் ரம் ஒருவரும் சொல் தவறாதவர்களுமல்ல. ல்ல. - எல்லாரும் பாவம் செய்து தேவ ம் என்று இங்கே வேதத்தில் நாவுக்கு
தன்மைகள் ஒப்பிடப்பட்டுள்ளன. ஒன்று என்.
ரையை அடக்குவதற்காக
லை திசை திருப்புவதற்காக
ரண்டும் சிறியவைகளாக இருந்தும் பெரிய டுகிறது. பாருங்கள் நாவானது உடலில் ஒரு ந்தும் அது எப்போதும் பெருமையானவை ) நாவை யாக்கோபு இங்கு நெருப்புக்கு வதம் கூறுகிறது சிறிய நெருப்பு எவ்வளவு ராளுத்தி விடுகிறதோ அதே போல மனித

Page 54
52)
நாவும் மனித வாழ்க்கையை அழித் இலகம் என்றும் நாவானது முழுச்சரீரத் விடுகிறதாகவும் நரக அக்கினியினால் கெ சொற்களின் மிகுதியினால் பாவம் இல்லா யாரும் சொல்கிற பேசுகின்ற வார்த்தை கூறிவிடுகிறோம். இதனால் எழும் ஆபத்து பேருடைய வாழ்க்கையை
கே அழித்துக்கொண்டிருக்கின்றன.
நாம் பல வேளைகளில் நி கத்தியினால் வெட்டி துன்புறுத்தி கொலை பிரியமானவர்களே நாம் நம்முடைய நாவி கொலை தான். நம்முடைய வார்த்தைகள் கொலை செய்துவிடுகிறதாக காணப்படுகி ஆறாது நாவினால் சுட்ட வடு என்று கூற ஏற்படுத்தினாலும் புற்த்தே வடு இருந்தா, கடும் வார்த்தைகள் மனதில் ஏற்படுத்திய நாவைக் கொடுத்தது அவரை பாட ே பேசுவதற்கு ஆனால் அதை நாம் எவ் பார்ப்போம். வேதம் கூறுகிறது சகல மி ஜெந்துகள் இவை எல்லாம் மனுஷ சுபா நாவை அடக்க ஒரு மனுஷனாலும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்தது. அத படைக்கப்பட்ட மனுஷனை சபிக்கிறோம் . இதை கடவுள் ஒரு போதும் விரும்புகிறவ ஒரே ஈற்றிலிருந்து தித்திப்பு கசப்புமான த தந்த நாவை நாம் எதற்கு பயன்படுத்துகி
புராணக்கதைகளில் ஒன்றா விபரீதத்தால் நடந்ததை நாம் அறிவோம் நியாயம் விசாரிக்க கோவலனை கொண் கொன்று (று) வா என்று கட்டளையிட்டத இழந்த கதையை நாம் பார்க்கிறோம். இ எத்தனை கொலைகள் வாய் தகராறினா வேதாகமத்தில் நீதிமொழிகள் 18 ம் 9 ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உண்டாu புசிப்பார்கள் என்று ஆம் மரணமும் ஜீவ இதுவரை மற்றவர்களை அநியாயமாய் நீ நாவை பயன்படுத்தியிருப்போமானால் நா பாவங்களை அறிக்கையிட்டு உத்தம மன இனிமேல் நம்முடைய நாவினால் இை உருவாக்க நல்லவற்றை பேச மகிழ்ச்சிய
நம்மை நாமே நிதானித்து வசனம் கூறுகிறது.
ஆக்கம்

வவிடுகிறதாக காணப்படுகிறது. அது அநீதி நிறைந்த தையும் கறைபடுத்தி ஆயுள் சக்கரத்தை கொளுத்தி ாளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது. வேதம் கூறுகிறது ற் போகாது என்று. பாருங்கள் நாம் பல வேளைகளில் களை கேட்டுவிட்டு அதை திரிபுபடுத்தி பலவாறாக க்கள் அழிவுகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. பல
ள்
சொற்கள்
அழித்துள்ளன.
இன்றும்
னைக்கிறோம் ஒருவனை கையினால் அடித்து அல்லது செய்வதுதான் கொலையென நினைக்கிறோம். இல்லை னால் கடும் வார்த்தைகளை பேசுவதும் ஒரு வகையில் I மற்றவர்களுடைய வாழ்க்கையை பல தடவைகளில் ரது. வள்ளுவர் கூட தீயினால் சுட்ட புண் உள்ளாறும். பியிருக்கிறார். தீ நம்முடைய உடம்பில் பற்றி அழிவை லும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் கூறிய காயங்களை ஒரு போதும் ஆற்றாது. கடவுள் நமக்கு பாற்றி துதிக்க மனிதர்களை வாழ்த்த நல்லவற்றை வாறு பயன்படுத்துகிறோம் ? என்று சற்று சிந்தித்து நகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் நீர் வாழும் வத்தால் அடக்கப்படும். அடக்கப்பட்டதுமுண்டு. ஆனால்
கூடாது அது அடங்காதது பொல்லாங்குள்ளது. னால் நாம் கடவுளை துதிக்கிறோம் கடவுளின் சாயலில் துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. ர் அல்ல. வேதவசனம் இவ்வாறாக நம்மை கேட்கிறது. கண்ணீர் சுரக்குமா என்று கடவுள் நமக்கு அருமையாய்
றோம் என்று சற்று சிந்திப்போம்.
ன கோவலன் கண்ணகி கதையில் கூட நாவின் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட கோவலனை அரசன் டு (டு) வா என்று சொல்வதற்கு பதிலாக கோவலனை ால் அங்கு வார்த்தையின் தவறினால் ஒரு உயிரையே ன்றைக்கு தினசரி பத்திரிகைகளை எடுத்தால். எத்தனை ல் கொலையில் முடிந்த விபரீதங்கள் தான் எத்தனை திகாரம் 21 ம் வசனம் இப்படி கூறுகிறது. மரணமும் இருக்கிறது. அதில் பிரியப்படுகிறவர்கள், அதன் கனியை னும் (வாழ்வும்) நம்முடைய நாவில் தான் இருக்கிறது. யாயந்தீர்க்க அல்லது மற்றவர்களின் வாழ்வை அழிக்க ம் கடவுளண்டைக்கு திரும்பி அவரிடத்தில் நம்முடைய ஸ்தாபத்துடனும் உண்மையுடனும் மன்னிப்பு கேட்போம். றவனை துதிக்க பாட போற்ற மனித வாழ்க்கையை
Tக வாழ பயன்படுத்துவோமாக.
அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் என்று வேத
திருமதி வெலன்டினா விக்டர் தமிழ் மகளிர் மகா வித்தியாலயம் - பதுளை.

Page 55
பாடசாலை அபிவிருத்தி சா
| / ெட ஒட்,
அமர்ந்து இருப்பவர்கள் இடமிருந்து வலமாக
திருமதி D.கனராஜ், திருமதி S.சாந்தி, திரு. * திருமதி T.செல்வரட்ணம் (தலைவர்), திரு. S. திருமதி S.மைனாவதி (பொருளாளர்), திருமதி
நிற்பவர்கள் இடமிருந்து வலமாக
திருமதி S.ரவிச்சந்திரன், திரு. இம்தியாஸ் பக் திரு. K. கங்காதரன், திரு. A.A. ஜூனைதீன், தி திரு. S.P.விஜயகுமாரன், திரு. M.C.M.முனவ்வ திருமதி K. புகழேந்திரன்

ங்க உறுப்பினர் -2007
5.தேவேந்திரன் (செயலாளர்),
லோகநாதன், a V.மோகன்
5கிர்தீன், திரு. S. திருச்செல்வம்,
ரு. S.சந்திரமோகன், பர், திருமதி C.E.P. வெலண்டீனா,

Page 56
BEST WISHES FRO
Пеша
NEGOMBC
173, Le
NEGOMBO
99 & 101

Ellers & Gem
Nerchants
D GOLD HOUSE
& D JEWEL HOUSE
Dwer street, Badulla.
Lower street, Badulla.

Page 57
தாயிற் சிறந்த கோய
தன் தாயை முதியோர் இல்லத்தில் இல்லத்தை கவலையோடு திரும்பிப்பார்த்தான் வசிகரம் அனாதையைப் போல முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு
மனசுக்கு சரியான கவலையாய் இருக்குது தில் வசிதரன் மனைவியிடம் கூறினான். அதற்கு மனைவி எ6 தங்கையோ? உங்க அம்மாவை வச்சுக் காப்பாத்த மு அம்மாவை வச்சுக் காப்பாத்தனுமா? இது ஒரு சின் கவலைப்படுகின்றீர்கள் . நினைச்சா போய் உங்க அம்ம திலகா, சரிவாங்க இன்று வெள்ளிக்கிழமை ஏதாவது ே ஆறுதலாய் இருக்கும் என்று கூறினாள். வசிகரனும் மன கொண்டு ஆலயத்திற்குப் புறப்பட்டான்.
வசிகரனும், திலகாவும் ஆலயத்திற்கு செல் சந்தித்தார்கள் எங்க புறப்பட்டுட்டீங்க என்று நண்பன் கே என்று வசிகரன் கூறினான். எனக்கு சாமியே அம்மாதா வாங்கிட்டேன் என் கண்கண்ட கடவுள் என் தாய் த வணங்குவேன் என நண்பன் கூறினான். இது வசிகர பதிந்தது.உடனே ஓடினான் முதியோர் இல்லத்திற்கு
அழைத்துக்கொண்டு வரும் வழியில் உன்னை பிரிந்து வசிகரா என தாய் கூறினாள். இனிமேல் உன்னை நான் பரவாயில்லை உன்னை என் வீட்டில் வைத்துப் பார்த்து தாயை மெதுவாக தொடுகின்றான்.
தாய் அப்படியே மயங்கி விழுகின்றாள். ஐயே பிரிந்திருக்க முடியவில்லையே எனக் கூறி கத்திக்கொன சென்றான். உடனே வைத்தியர் அம்மாவை டெஸ்ட் செய்து மனப்பாதிப்பால் இதயத்தில் இரத்தோட்டம் சீராக இல்லை ஆபரேஷன் இருக்கு அதை கட்டாயம் நாளைக்கே செய்த அம்மாவின் உயிருக்கு ஆபத்து இந்த ஆபரேஷனை உன்னால் அதை தேட முடியுமா? மெதுவான குரலில் தே மனதில் ஒரே பயமும், கவலையுமாய் இருந்தது. எப்படிய கடனுக்கு வாங்கவேண்டும் என மனதில் நினைத்துக் கெ
என்னை பிரிந்த கவலையினாலே தானே என் அம் வயது வளர்ச்சிக்கும் முழுகாரணம் என் அம்மாதான் 6 வேலைகள் செய்து படிக்க வைத்த என் தாயை
ஆபரேஷனுக்கு எப்படியாவது பணம் தேடுவேன். எனது அ தினமும் எப்படி அடிப்பார் அதன் மத்தியிலும் என்னை | மறக்கமாட்டேன் என மனதில் பல விடயங்களை நிை இடத்திற்கு போய் முதலாளியிடம் ஒரு இலட்சம் ரூபாயில் இதோபார் வசிகரன் உன்னை நம்பி என்னால் இவ்வளவு
அவர் கூறிவிட்டார். அப்போது தான் வசிகரனுக்கு
வேகமாக நடந்து நண்பனின் வீட்டுக்குச் சென் பணம் தரும்படி கேட்டு அழுது புலம்பினான். ந உன்னை பத்து மாதம் கருவில் தாங்கி பெற்றெ
தாயையே முதியோர் இல்லத்தில் கெ உன் மனைவியின் பேச்சைக் கேட்டு

பிலும் இல்லை
விட்டுவிட்டு மறுபடியும் அந்த முதியோர் (55) ன். தன்னை பெற்ற தாயை யாருமில்லாத டு வந்தது அவன் மனதை பிசைந்தது.
கா நாம செஞ்சது தப்பாய் இருக்கும் என என கவலை? உங்க அண்ணாவோ அல்லது டியாதுன்னுட்டாங்க அப்ப என்ன நாமமட்டும் ன விஷயம் இதுக்குப்போய் ஏன் நீங்கள் பாவை பார்க்கலாம் என்று சமாதானப்படுத்திய காயிலுக்குப் போகலாம் உங்கள் மனதிற்கும் மனவி கூறியது சரி தான் என்று நினைத்துக்
லும் வழியில் வசிகரனுடைய நண்பனை ட்டான். சாமி கும்பிடலானு போயிட்டிருக்கோம் ன், காலையிலே அவங்கக்கிட்ட ஆசிர்வாதம் ான் அதனால் அவங்களை நான் தினமும் னுடைய உள்ளத்தில் பசுமரத்தாணி போல த அங்கு சென்று தாயை அன்போடு
என்னால் ஒருநாள் கூட இருக்க முடியாது. பிரியவே மாட்டேன். யார் என்ன சொன்னாலும் க் கொள்வேன் என வசிகரன் கூறிவிட்டு தன்
பா! அம்மா என்னை உன்னால் ஒரு நாள் ன்டு தாயை வைத்தியசாலைக்கு அழைத்துச் து பார்த்துவிட்டு உன் அம்மாவுக்கு ஏதோ ஒரு ம் அதனால் உனது அம்மாவுக்கு ஒரு பெரிய 5 கொள்ளவேண்டும். இல்லையென்றால் உன் செய்வதற்கு ஒரு இலட்சம் ரூபாய் தேவை 5ட முடியும் டாக்டர் என வசிகரன் கூறினாலும் பாவது மனைவிக்கு தெரியாமல் யாரிடமாவது. பாண்டான்.
மாவுக்கு இப்படி ஆனது. எனது இருபத்தைந்து என்னை பல துன்பத்திற்கும் மத்தியில் கூலி நான் பார்த்து கொள்வேன். அவளுடைய ப்பா தினமும் குடித்துவிட்டு வந்து தன் தாயை பாடுபட்டு வளர்த்த என் தாயை ஒரு நாளும் னத்துக் கொண்டு இவன் வேலை செய்யும் 5 ஐம்பதாயிரம் ரூபாய் சரி தரும்படி கேட்டான். பு பெரிய தொகையெல்லாம் தரமுடியாது என
தன் நண்பனை ஞாபகம் வந்தது. உடனே வேக று நடந்த அனைத்து கதைகளையும் கூறி 5 உன் மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு
டுத்து பாலூட்டி, சீராட்டி ஆளாக்கிய உன் காண்டு போய் விட்டுவிட்டாய், அதேபோல் க் கொண்டு என்னை யார் என்றே தெரியாது

Page 58
எனக்கூறுவாய், இதனால் உன்னை ந திருப்பிக் கொண்டான்.
56
நான் செய்த தவறினாலேதானே குற்றமும் இல்லை என்மேல் தான் அ கேட்டுக்கொண்டு என் தாய்க்கு செய்த பாவ எவ்வாறு என் தாயின் முகத்தைப் பார்ப்பது. பெரிய வருத்தம் என் தாயால் எனக்கு மன்ன எண்ணங்கள் வந்து போயின.
வீட்டுக்குச் சென்று இது பற்றிய வி அடியற்று விழுந்த மரம் போல படுத்துக் இப்பவும் சாப்பிடாமல் படுத்துவிட்டீங்கள் என் சாப்பிட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.
இதுவரை பணம் கிடைக்கவில்லை ) என் உயிரை கொடுத்தாவது பணம் தேடி வி புரண்டு படுத்து தூங்கிவிட்டான்.
காலையில் எழுந்து அவசர அவசர பார்த்தபோது ஒரு கடிதத்தில் என் மகனுக்கு இலட்சம் தேடுவது பெரும்பாடாகும். அவன் நான் விரும்பவில்லை என எழுதி வை மாத்திரைகளையும் குடித்து விட்டு இறந்திரு
கத்தி அழுது புரண்ட வசிகரன் தன் காரியத்தை நினைத்தும் மனம் வருந்தினான் வைத்து தன் தாயிலும் சிறந்த கோயில் இ பிரிந்தாலும் மனக்கண் முன் அன்புத்தாய் உ
OD JOKES JORES JOKES JOKES JOKES
“என்ன ? ஒங்க வீட்டு வேலைக்காரி வர பெருத்துக்கிட்டே வராளே ... !” "ஒழுங்கா கூட்டி பெருக்க சொன்னேன், அது அதை தப்பா புரிஞ்சிக்கிட்டா போல ....”
'? |
என். குமுதீனீ - 12 2

ம்பி என்னால் பணம் தரமுடியாது என்று முகத்தை
அவன் பணம் தர மறுத்தான். அவன் மேல் எந்த
னைத்து குற்றங்களும், நான் மனைவியின் பேச்சை பச் செயலாலேதான் இவ்வளவு செயல்களும் ஆனது. இனி என்னால் தான் அவளுக்கு இவ்வளவு நாள் இல்லாத ஒரு ரிப்பே கிடைக்காதா? என வசிகரனுடைய உள்ளத்தில் பல
டயங்கள் ஒன்றையுமே மனைவியிடம் கூறாமல் வசிகரன் கொண்டான். மனைவி நீங்கள் பகலும் சாப்பிடவில்லை, மறு கேட்டாள். அதற்கு நான் என் நண்பன் வீட்டில் நல்லா
நாளைக்கு ஆப்ரேஷன் என்ன செய்வது நாளை எப்படி சரி டவேண்டும் என்று நினைத்துக் கொண்டே வசிகரன் புரண்டு
மாக தன் தாயை பார்க்கச் சென்றான். அங்குச் சென்று | கஷ்டம் கொடுக்க நான் விரும்பவில்லை. அவனால் ஒரு எதுவுமே அறியாதவன் அவனுக்கு இடைஞ்சல் கொடுக்க பத்துவிட்டு அவளுக்கு குடிக்க கொடுத்த அனைத்து ந்தாள்.
மேல் தாய் கொண்ட அன்பை நினைத்தும், தான் செய்த 1. தன் தாயின் பாதகமலங்களில் தன் இரு கண்களையும் இல்லை என்று நினைத்துக் கொண்டான். தாயின் உயிர் உயிர் உள்ளவளாகவே இருக்கின்றாள்.
எழுதியவர்: சண்முகராஜா வெண்மலர்
கலைப்பிரிவு 2006-2008 JORES JORES JORES JORES JORES JORES JOKES
வர்
வள்
SE) ல்.
"டொக்டர் தலைவலி வரும் போது இவரை கண்ணாடிப் போடச் சொன்னீர்களா ?” |
“ஆமாம், ஏன் ?” "நான் வரும்போது மட்டும் போடுகிறார் டொக்டர்”
நா. குமுதுனி
ர்த்தகம்

Page 59
BD/TAMIL GIRLS MAH
SCHOLAR EXAMINATION
Passed Rate
(%)
60
50
40
30
20
10
2002
2003
2004

A VIDYALAYAM
57
ISHIP RESULTS
2005 2006 2007 2005
2006
2007

Page 60
Best wishes from ... THAARSANAA RETAIL & WHOLESALE GROCERIES
NO. 132 (100), LOWER STREET, BADULLA.
T.P.055-2222889
Bes
New

Best wishes from ...
Spares (Pvt) Ltd All kinds of Genuine Three Wheel Spare Parts
AUTHORIZED SPARE PARTS DEALER OF M/S DAVID PIERIS MOTOR CO. LTD.
2B, UDAYA RAJA MA WATHA, BADULLA.
Tel: 055-4922877 Mobile:077-7284011/071-6202415
Et wishes from .
AMON, AMONLAM
LAMO, ale
-BADULL
NGradB SPB

Page 61
ப/தமிழ் மகளிர் மகா வித்தியாலய புலமைப் பரிசில் பரீட்சையில் சிதி
இ த இ 9 R 2 R 191 9, 6
1 ம் வரி இடமிருந்து
S.பூமிகா, R.ராஜலக்ஷ்மி, 1.மதுசாயினி, F.ரி திருமதி T. செல்வரட்ணம் (அதிபர்), திருப் திருமதி S.மகேஷ்வரி (ஆசிரியை), R. பானு R. நிஷாந்தி
2 ம் வரி
M.R. அகிலா பர்வீன், N. அஸ்னா பேகம், | கிருஷாணா, S.நவீனா, M.A. அஸ்பா பர்வீன் P. சாமந்திகா.
3 ம் வரி
M.கலா பிரகாசினி, B.பவதாரணி, S.சங்கவி, R. கவிஷாலினி, S. பவானி, S. கௌசல்யா, N
ரவிக்குமார் பானுகா - 185 (மாவட்டத்தில்
நியாஸ் அஸானா - 175

59
ந்தில் 2007 ஆம் ஆண்டு தியடைந்த மாணவர்கள்
ல்வானா, திருமதி S. ரேவதி (ஆசிரியை), மதி S. சுபத்ராதேவி (பகுதித்தலைவர்), கா, M.N. சப்னா, E. சகானா சப்ரின்,
D. திவ்யந்தி கவித்ரா, N. ரிலக்ஷனா, P. - M.Z. அம்ரா, M.N. ரைஹானா, Y.ரம்யா
| Y.தனூஷா, L.சஹானா, Y.மதுவர்ஷினி, 1.வினிதா.
5 முதல் நிலை -அகில இலங்கை எம் நிலை)
(மாவட்ட மூன்றாம் நிலை)

Page 62
60
01. மயி 02. மயி 03. மயி 04. மயி 05. பற: 06. மயி
பாடசாலை
சாலைதனிலே சோலை மலர்கள சின்னஞ் சிறார்கள் துள்ளிக் குதி ஆசான்களுடன் சங்கமித்து கல்வி பருக வாய்ப்பளிக்கும் கலாசாலை
-எங்கள் பாடசாலை
S. தருணித தரம் 4 B
நான்
ஒரு பறவையானால்
நான் ஒரு பறவையானால் எமது நண்பர்களுடன் கூடு அவர்களுடனேயே இரைதே கூடு கட்டுவதற்கு சருகுகள் பழங்களையும் தானியங்கள் இவ்வுணவுகளை சொண்டா என்றும் எனது நண்பர்களே
K. வ

மயில்
லில் ஆண் மயிலும் உண்டு. பெண் மயிலும் உண்டு. ல் நீல நிறமாகும். ல் முருகனின் வாகனம் ஆகும். ல் தோகை விரித்து ஆடும். வைகளில் மிகவும் அழகான பறவை மயிலாகும்.
லை கோயிலில் வளர்ப்பார்கள்.
S. ரபிலாஷினி - தரம் 3 A
D
-14//44 /t)'
ம்
த்து த் தேனை
யே
உல்லாசமாகப் பறந்து திரிவேன்
கட்டி வாழுவேன் 5டவும் செல்வேன் ளையும் தும்புகளையும் கொண்டு வருவேன் ளையும் மிகவும் விரும்பி உண்பேன்
ல் கொத்தியே உண்பேன் மாடு ஒற்றுமையாக வாழ்வேன்.
டிம்ரக்ஷினி - தரம் 4 B

Page 63
மின்னஞ்சலில்
இணைப்புக்கள் அனுப்புவது எப்
மின்னஞ்சலின் முக்கிய பகுதிகளிலொன்றா கருதப்படுகின்றது. இப்பகுதியில் தான் நாம் பிறருக்கு
டைப் செய்கின்றோம். டைப் செய்கின்ற செய்தி, அவசியம்.
ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது விடயத்தலைப்பை தலைப்பகுதியில் (Header Part) Sul உதாரணமாக நீங்கள் மின்னஞ்சலில் ஒருவருக்கு கடிதத்தைப் பெறுகின்றவர் Repay என்பதன் மூலம் நீங்கள் அனுப்பிய கடிதம் உடற்பகுதியில் காணப்படு கீழே டைப் செய்து அனுப்புவாராயின், அதன் மூ கடிதத்திற்கு பதிலளித்துள்ளார் என்பதை அறியலாம்.
சாதாரணமாக நாம் ஒருவருடன் நேரடி ஒருவரையொருவர் பார்த்து அவர்களுடைய முகபாவ் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் ஒருவருடன் அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள் கொள்வது கடினமாகும்.
எனவே மின்னஞ்சலில் எமது உணர்வுகளை எழலாம். இதற்காக ஏற்பட்டது தான் ஸ்மைலி (Sr எலும்புக்கோள் அபாயத்தைக் குறிப்பது போல, இந்த இன்று பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தப்பட் தரப்பட்டுள்ளன.
:-)
மகிழ்ச்சி :-)) மிக்க மகிழ்ச்சி :- e
ஏமாற்றம் :-( -
வருத்தம் :-(( மிக்க வருத்தம் ;-)
கண்ணடித்தல் :-\\ |
கோபம்
அழுகிறேன் :-) ஆச்சரியம்
இந்த ஸ்மைலிகள் முகத்தினை அடிப்படையா ஸ்மைலிகளைப் பார்க்க இதனை வலப்பக்கமா? கண்களையும் என்பது மூக்கையும் காட்டுகின் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.
தொகுப்பு: சத்தியசிங் பவானி

Dள )
61
படி ?
க அதன் உடற்பகுதி (Body Part) ) அனுப்புகின்ற மின்னஞ்சல் செய்திகளை தெளிவாகவும், சுருக்கமாகவும் இருப்பது
அம்மின்னஞ்சலில் குறிப்பிடப்படுகின்ற bject என பதில் டைப் செய்வது வழக்கம். கடிதம் அனுப்பியிருப்பீர்களாயின், அந்தக்
உடற்பகுதிக்கு சென்றிருந்தால் அங்கே டும் கடிதத்திற்கான பதிலை அவர் அதன் லம் நீங்கள் அந்நபர் உங்கள் எந்தக்
பாக உரையாடும் போது இருவரும் பங்களையும், சைகைகளையும் உணர்ந்து தொலைபேசி மூலமோ கடிதம் மூலமோ ர்ளும்போது முகப்பாவங்களை அறிந்து
வெளிப்படுத்த முடியாதா என்ற கேள்வி niley) ஒரு மண்டையோட்டுடன் இரண்டு ஸ்மைலியும் தனிநபரால் உருவாக்கப்பட்டு டு வருகின்றது. கீழே சில ஸ்மைலிகள்
க வைத்தே உருவாக்கப்பட்டது. மேலுள்ள கத் திருப்பிப் பாருங்கள். அதில் என்பது இரு மது எனவே மின்னஞ்சலில் இவ்வாறு எமது
S. Bawani - 12 C

Page 64
33333
அகா-4! """
*: நாய் ஒரு செல்லப் * நாய் ஒரு மிருகம் * நாய் ஒரு சிறந்த க
நாய்க்கு அதிக மோ நாயை எல்லோரும் நாய் பல நிறங்களில் நாய் நன்றியுள்ள மி நாய் அனைத்தும் உ
மலைகள்

நாய்
பிராணி
ாவலர்
சப்ப சக்தி உண்டு
விரும்பி வீட்டில் வளர்ப்பார்கள் ல் உண்டு
ருகம்
உண்ணும் பிராணி
-Y. நர்மதா -
உயரமான மலைகளே ! உயரமானது எப்படியோ ? உங்களில் உள்ள வடிவங்களை உருவடித்த சிற்பி எவரோ ?
எங்கும் பச்சை பசேலென எழுந்து நிற்கும் மலைகளே ! எங்கும் பசுமை எங்கும் செழுமை எழிலைத் தருவதும் மலைகளே !
| M.C.P. கிருஷானா
5 - A
குருவி பற்றி
வசனம்
குருவி ஒரு பறவை குருவி பழம் தின்னும் குருவி பறக்கும் குருவி அழகான பறவை குருவி மரத்தில் கூடு கட்டு
1. வர்ஷினி
தரம் 3

Page 65
எமது பாடசாலை
01. எனது பாடசாலையின் பெயர் பதுளை தமிழ்
மகளிர் மகா வித்தியாலயம். 02. இது ஊவா மாகாணத்தில் உள்ள ஒரே மகளி
பாடசாலையாகும். 03. எமது பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம்
உள்ளன. 04. எமது பாடசாலை அதிபரின் பெயர் திருமதி T. 05. எமது பாடசாலையில் ஐம்பத்திரண்டு ஆசிரியர் 06. எமது பாடசாலையில் உயர்வு, தாழ்வு இன்றி 07. நான் படிக்கும் பாடசாலையை நேசிப்பதோடு
நேசிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
ரோஜா
01. ரோஜாப்பூ மிகவும் அ 02. ரோஜாப்பூ மணம் வீசு 03. ரோஜாப்பூ பல நிறங்க 04. ரோஜாப்பூவை மனிதர் 05. ரோஜாப்பூவை பெண்க
Note
01. புலி காட்டில் வாழும் 02. புலி மாமிசம் மட்டும் உண்ணும் 03. புலி வேகமாக ஓடும். 04. புலி மிருகங்களை வேட்டையாடும்.
F.தரண்யா - 2 B

பதின்மூன்றாம் தரம் வரை வகுப்புகள்
செல்வரட்னம். கள் கல்வி கற்பிக்கின்றனர். கல்வி கற்கின்றனர். உங்களையும் பாடசாலையை
| Y. பிரணவி - 4 A
ழகானது.
ம்
களில் உண்டு
கள் விரும்புவார்கள் கள் தலையில் சூடுவார்கள்.
M.S. சல்மா - 3 A)
ஆட்டோ
ஆட்டோ வண்டி ஓடுது அழகாய் மூன்று காலிலே மீற்றர் போட்டால் காசுகள் மின்னல் வேகமாய் ஓடுது.
சிறிய இடத்திலும் ஓடுவாய் பெரிய இடத்திலும் ஓடுவாய் மக்களை ஏற்றிச் செல்லுவாய் சின்னஞ் சிறிய வண்டியே
S. Tharaniya-4 A

Page 66
64
""அழகியல் இரச பரதக் கலையின்
ஆண்டவன் திருவடிகளில் மலர்ந் அழகு மலர், உலகெனும் தோட்டத்தில் குலுங்கி நிறைவில் அந்த இறைவனுக்கே
இந்த பரதக் கலை இந்தியாவின் மிகவும் தொன்மையான இக்கலை அழகி தெய்வீக நிழலிலே நன்கு வளர்ச்சிடெ சமயதத்துவக் கருத்துக்களையும் புலப் விளங்கும் இக்கலை படித்தவர்கள் மாத்த தார ஏற்றத்தாழ்வுகளையும் வேறுபாடுகள் மொழி வேறுபாடின்றி எல்லோராலும் 6 விளங்குகின்றது என்றால் மிகையாகாது.
இந்தியாவின் பிரதான
சாஸ்த் தென்னிந்தியாவிலுள்ள தஞ்சாவூர் மானி விளங்குகின்றது. மனிதன் தோற்றுவித்த இந்த பரதக்கலை ஆடற்கரசனான சிவபெ முழுமுதன் கடவுளாக இறைவனின் நட சான்றாகின்றது. அத்துடன் இறைவனே இலக்காகவும், அவற்றின் ஆசானாகல் இறைவனை எளிதில் அடையக்கூடியவன கருத்தாகும்.
உடலையும் உள்ளத்தையும் ஆதிகாலத்தில் ஆடல், கூத்து என்றும் ஆட்டம் என்றும் நம்மவர்களால் கூறப் தொட்டுத்தான் ''பரதம்” என்று இக்கலை
''பரதம்” என்ற சொற்பதம் தொட இலக்கணம் வகுத்த பரதமுனிவர் நாமத் இலட்சனங்களான பாவ, நாக, தா கருத்திற்கொள்ளலாம்.
ஆயகலைகளுள் ஒன்றான இந்த வளர்த்துக் கொண்டுள்ளது. பரதக் கல் விலகிய நடனக்கலை, சகதியில் புரண்ட அருளப்பட்ட கலை இறைவன் வாசம் 6 கூவுளுக்கே அர்பணிப்பதுதான் நியதி 6 அரங்கேற்றம் என்ற பெயரில் இக்கலை அர்ச்சிக்கப்படுதின்றது.

ரதக் கலை
னையும் ஆத்மீக உணர்வும் பவித்திரமான பண்புகள்”
த அற்புதமான அழகு மலர் பரதக்கலையாகும். இந்த மொட்டவிழ்ந்து தெய்வீக மணம் கமழ மலர்ந்து, பூத்துக்
அர்ச்சிக்கப்படும் தெய்வ மலராக விளங்குகின்றது.
வளர்ச்சி பெற்ற நுண்கலைகளில் நன்கு குறிப்பிடத்தக்கது. பல் சிறப்பும் ஆத்மீகச் சிந்தனையும் ஒருங்கே கொண்டது. ற்ற இக்கலை மனிதனின் பல்வேறு உணர்வுகளையும் படுத்தவல்லது. கண்ணுக்கும் கருத்துக்கும் நற்பயனாக நிரமல்ல பாமரரும் கண்டுணரத்தக்கது. சமூகப் பொருளாளயும் கடந்து எவரும் ரசிக்கத்தக்கது. இன்று இன, மத, பிரும்பிக் கற்கும் இக்கலை, உலகப்பொது மொழியாக
Iாக
திரிய நடனங்களில் ஒன்றான இந்த பரதக்கலை. லத்தில் தோன்றி இன்று பிரபல்யம் வாய்ந்த கலையாக நுண்கலைகளுள் காத்தால் முந்தியது எனக்கருதப்படும் ருமானையே ஆதிகடவுளாகக் கொண்டது இந்து மக்களிள் ன வடிவமும் ''நடராஜன்” என்ற திரு நாமமும் இதற்கு இசை நடன வடிவமாகவும், இக்கலைகளின் உயரிய பும் இக்கலைகளைக் கற்று அர்ப்பணிப்பதன் மூலம் ாகவும் விளங்குகின்றான் என்பதும் ஞானிகளின் ஆழமான
தூய்மையாக வைத்திருக்கும் இந்த ஆன்மீகக்கலை இடைக்காலத்தில் சதிர், சின்ன மேளம், தேவதாசிகள் பட்டது. இடைக்கால மறுமலர்ச்சியின் பின் சமீபகாலம்
பெயர்பெற்றது.
பக்கத்தில் நடிகனையும்பின்னர் நடனக்கலைக்கு விரிவான கதையும் குறிப்பிடுவதாக அமைகின்றது. அத்துடன் நடன ரத்தின் முதலெழுத்துக்களை அடக்கியுள்ளது என்றும்
அழகியகலை பக்தியின் நிழலில் தன்னைப் பண்பாடாக மலயின் இடைக்கால வரலாறுகள் பத்திநெறியை விட்டு நிலைக்கு சான்று பகர்கின்றன. ஆதலால் தெய்வத்தினால் சய்யும் கோயில்களில் வளர்ந்த கலை, மீண்டும் அந்தக் ன்பது போல சம்பிரதாய நாட்டியக் கச்சேரி முறையில், இறைவனான நடராஜப் பெருமானுக்கே ஆராதனையாக
நாட்டியக் கலைமணி திருமதி. யசோதரா விவேகானந்தன்

Page 67
வழிகாட்டுங்
3, 5, 9, 13, 17, 19
மேலுள்ள எண். இடுவதன் மூலம் கூட்டும்போது ச

கள்
65
V.B.Vinodini 7 B
நளை பொருத்தமான வட்டத்தினுள்
5 இவ்வெண் சக்கரத்தை 5 பக்கங்களினாலும் கூட்டுத்தொகை 33 ஆக வரும்.
M.C.P. Naweena 7 B

Page 68
st Compliments from ..
MAHINI
UVA GRAND BOOK (
50,52, Bazzar Street, Ba
BRANCH NO.27, So

DAS
ENTRE
dulla.
outh Lane, Badulla.
TEL.: 055-2230109 FAX : 055-2230110 O O O O O O O O O O O O O C
est wishes from ...
ANCY COT
e and only placy in Wellawatta for GOOD & CHEAP Fancy Items
No.63, Hampden lane, Colombo-06
T'Phone.:5516868
|

Page 69
அன்பே
இன்ப
வெழமைக்கு மாறாக அன்று முனியப்பனின் பசுத் ெ மாவிலை தோரணம். இவற்றின் இடையிடையே மஞ்சள் நி தொங்கிக் கொண்டிருந்தன. முனியப்பன் தொழுவத்தில் க வாலைப் பிடித்து முறுக்கி, அதன் வாயிலிருந்து வ கொண்டிருந்தான். மற்றைய பக்கத்தில் நின்றுகொண்டிருந் அன்புடன் பாசத்தால் நக்கிக் கொண்டிருந்தது. கன்றுக் கு அருந்திக்கொண்டிருந்தது. -
என்னங்க மணி ஆறாச்சி, மாடுகள் வாசல்ல செய்யவேண்டியத செய்யனும் என்று கூறியவளாக முன சட்டியை ஊதி தீப் பிழம்புக்கு வலுவூட்டினாள். அன்று மாட்டுப் பொங்கல். இதனால் தான் முனியப்பனது வீட்டி குடும்பம் முத்துப்பட்டி எனும் அக்கிராமத்தில் எல்லோரா இருந்தது. அதற்கு காரணம் அவர்களது வீட்டில் லஷ்மி 4 லஷ்மி என சொல்வது, பசுக்களையே. முனியப்பன் பர வருகின்றான். இதனால் இவனது பரம்பரையை ஊர்க்க வழக்கம். இத்தகைய பெருமை மிக்க முனியப்பனுக்கு மாத்திரமே. அவளது பெயர் பார்வதி, பெயருக்கு ஏற்பு அழகாக இருந்தாள்.
ஐயா இந்த பூமாலைகள் நா மாடுகளுக்கு கூறியவாறு, தனது ஒருகையில் தரையை கூட்டுமாறு கட் கொண்டும், மறு கையில் பூக்களும், இலைகளும் கல கொண்டும், பார்வதி முனியப்பனிடம் வந்து நின்றாள். மேலாடையும், பூக்கள் பதித்த தாவணியும் பார்வதிக்கு தோடுகளும், மூக்கில் இரண்டு மூக்குத்திகளும் பார்வதி முத்துமாலை மின்னியது. நன்றாக எண்ணெய் வைத்து பட்டியால் இறுக்கி கட்டி இருந்தமை, அவளது கிராமிய ப வயது பதினைந்தே தான். கையில் மாலையுடன் வெகு பார்த்த முனியப்பன் அட போடு புள்ள அதுல என் பெருமிதத்துடன் கூறிவிட்டு மனைவியை பார்த்தான்.
பார்வதிக்கு ஒரே மகிழ்ச்சி, எல்லா மாடுகளுக்குப் மத்தியில் போட்டு விட்டதே, அவளது மகிழ்ச்சிக்கு காரன என்னவென்றால் அவள் ஆசை ஆசையாக வளர்த்து வ முடியாமையே அதுவாகும். லெச்சுமி என்பது அவர்களது அவளுக்கு அதன் மீது கொள்ளைப் பிரியம். 6 போடவேண்டுமென கன்று குட்டியின் பின்னால், மான் (6 பார்வதி. ஆனால் அவளுக்கு கன்று குட்டியைப் பிடிக்க தோட்டத்துக்குள் பாய்ந்து விடுகிறது. பார்வதிக்கு எப் என்பதனால் என்ன செய்வது என சிந்தித்தாள். ஏய் வந்துருவேன் வா என கூவியழைத்தாள். கன்றுக்குட்டிக்கு
என்னவோ. திடீர் என திரும்பி ஓடி வந்து நின்ற கூமாலையை போட அருகில் சென்றாள். மறு நீ ஓடிவிட்டது. பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. போ ஒனக்கு மாலையும் இல்ல, ஒன்னுமில்ல
கூறியவளாக அருகிலிருந்த கோப்பிச் செய போய்விட்டாள். அங்கு முனியப்பன் மாடுக செய்து கொண்டிருந்தார்.

- சிறுகதை
தாழுவம் களைகட்டி காணப்பட்டது. எங்கும் ற பூக்கொத்துக்கள் மின்குமிழ்களைப் போல் கட்டப்பட்டிருந்த கறுப்பு நிற காளை மாட்டின் டிந்த எச்சிலை அதன் முதுகில் தடவிக் த வெள்ளை நிறப் பசு தனது பிள்ளையை ட்டியோ தன் தாயின் மார்பினை முட்டிப்பால்
கட்டுங்க நல்ல நேரம் முடியகாட்டியும் ரியின் மனைவி கையில் வைத்திருந்த தீச் இந்துக்கள் தொன்று தொட்டு செய்துவரும் பல் இவ்வளவு ஆர்ப்பாட்டம். முனியப்பனது. "லும் பாராட்டத்தக்க வகையில் செழிப்பாக தடிகொண்டிருப்பதே ஆகும். அவ்வூர் மக்கள் ம்பரை பரம்பரையாக பசுக்களை வளர்த்து ாரர் மாட்டுக்கார பரம்பரை என கூறுவது
வாரிசு என சொல்ல ஒரே ஒரு பெண் ற வகையில் பார்வதி, பார்வதி போலவே
போட போறேன் என்று உயர் சுருதியில் டப்பட்டிருந்த பாவாடையை தூக்கிப்பிடித்துக் ந்து கட்டப்பட்ட ஐந்தாறு மாலைகளையும் - மஞ்சள் நிறப்பாவாடையும், சிவப்பு நிற த மேலும் அழகூட்டியது. காதில் பெரிய நிக்கு ஆபரண அழகை தந்தது. கழுத்தில் பின்னிய கூந்தலை மடித்து மஞ்சள் நிற ண்பாட்டை காட்டியது. இத்தகைய அழகிக்கு நேரமாக நின்று கொண்டிருந்த பார்வதியை னா இருக்கு என்று புன்சிரிப்புடன் கூடிய
» அவள் மாலைகளை பல இன்னல்களுக்கு எம், ஆனால் அவளுக்கு ஒரே ஒரு அவலம் நம் லெச்சுமிக்கு அவளுக்கு மாலை போட வீட்டில் உள்ள ஒரு அழகிய கன்றுக்குட்டி. னவே எப்படியாவது அதற்கு மாலைப் தட்டியை போல் துள்ளி, துள்ளி ஓடுகிறாள் - முடியவில்லை. அது அவர்களது வாழை படியாவது அதனை பிடித்துவிட வேண்டும் |லெச்சுமி வாடா வா வரமாட்டியா? நா - அவளது குரல் விளங்கி விட்டதோ து. பார்வதிக்கு மிக்க மகிழ்ச்சி மிடமே மீண்டும் வாழைத் தோப்புக்குள் ஏய் ஒனக்கு கொழுப்பு முத்திபோச்சி எப்படியாச்சும் தொலஞ்சி போ என்று யில் மாலையை போட்டுவிட்டு வீட்டுக்கு ளுக்கு செய்யவேண்டிய கடமைகளை

Page 70
68
அவரது மனைவி தீச்சட்டியில் உப்பு, மி திருஷ்டிகளை போக்கிக் கொண்டிருந்த தண்ணிய கொடு என முனியப்பன் கட்
இருந்தது. ரொம்ப கொழுப்பு இனி ஏங்க செல்லமாக ஏசியவாறு மாடுகளுக்கு த
திடீர் என அம்மா என ஒரு குழா தீச்சட்டியை கீழே போட்டு விட்டு, முனியப் திசையை நோக்கி ஓட, முனியப்பன் சாரத்ை புரியவில்லை. சில நிமிடம் பித்துப்பிடித்த நேரமாய் சென்று திரும்பாத பெற்றோரை அடியெடுத்து வைத்தாள். மனதில் பல எ6 சென்று நின்றாள். காற்று சற்றுப்பலமாக கிழிந்தவண்ணம் அசைந்தாடியது. கோப்பி
அசைந்து கீழே விழுந்து, கிழிந்த காற்சட்டை வந்து நின்று, வெகுநேரம் பெருமூச்சு விட்டு
பார்வதியில் தலைசுற்றியது, இடியோ என்னடா கண்ணா சொல்லு என அவனது க
கண்ணன் ஏதோ சொல்வதற்கு முன் நேரில் காண நேர்ந்து விட்டது. தூக்கிக் கால்களிலிருந்து குருதி வடிந்த நிலையில் அழகிய லெச்சுமியை சுருட்டித்தூக்கிக் கொ வார்த்தை ஏதும் வெளிவர வில்லை. கல தொடங்கின. அவளை அறியாமலேயே ஐ அதனருகில் ஓடினாள். முனியப்பன் கண் வைத்துவிட்டு, மகளை கட்டியணைத்து ஆறுத நம்ம லெச்சுமிய கொத்திருச்சி அது உட்டு | தூக்கி சென்றார். பார்வதிக்கு உலகமே இரு
கோப்பிச் செடியில் தொங்கி, பின் மனதில் ஏதோ ஓர் குற்ற உணர்வு, அதனா வாழ்வே நரகமாகிவிட்டது. லெச்சுமியின் தவித்தவித்தாள். அப்படியே சரிந்துப்போய் லெச்சுமியைப் பார்த்து அவள் கூறிய வச தவிதவித்தாள். திடீர் என்று ஒரு குரல் அவ ஏழாகுது. இன்னக்கி ஓ லெச்சுமிக்கு பெருநா பார்வதி கண்களில் இருந்த கண்ணீரைத் ; எழும்பினாள்.
இரண்டே பாய்ச்சலில் ஓடோடிச் செ னருகில் நின்றவாறு சிவப்பும், நீலமும் க வெள்ளை நிறப் பஞ்சுமெத்தை போன்ற பார்வதியின் லெச்சுமி, தாயின் மார்பகங்கன இனம்புரியாத ஓர் இன்ப அதிர்ச்சி. ஓடிச் ெ முத்தமிட்டாள். லெச்சுமியும் அவளது நிலா இரண்டும் மின்ன பார்வதியை பார்த்த அந்த பார்வதி துடைத்துவிட்டாள். லெச்சுமி மீண்டு அழகில் மயங்கியப்படி அப்படியே அமர்ந்து 6 குளிச்சிட்டு வா நெரய வேல இருக்கு என பார்வதி, எழும்பி துள்ளிக்குதித்தப்படி, இரவு சென்றாள்.
அதனை தொடர்ந்து அன்றைய மாட் கனவைப்போல நலமாக நடைபெற்றது. உ நடைபெறவில்லை. பார்வதிக்கு லெச்சுமி மீத

ளகாய் போன்றவற்றை இட்டு மாடுகளுக்கு ஏற்பட்ட கண் ாள். ஏம் புள்ள எங்க போன நீ. இங்க வா மாட்டுக்கு டளையிட்டார். பார்வதிக்கு மனமெல்லாம் லெச்சுமி மீதே கிட்ட வராத என மனதுக்குள் லெச்சுமியை
ண்ணீரைப்பருகக் கொடுத்தாள். த்தை அலறும் சத்தம் கேட்டது. கையில் வைத்திருந்த பனின் மனைவி பதறி அடித்துக்கொண்டு சத்தம் கேட்ட த மடித்துக் கட்டியவாறு சென்றான். பார்வதிக்கு ஒன்றுமே வளைப்போல் நின்று கொண்டிருந்தாள். பின்னர் வெகு
எண்ணி, குழம்பியவளாக பார்வதி மெல்ல மெல்ல ண்ணங்கள் அலைப்பாய வாழைத்தோட்டத்தின் அருகில்
வீசியது, வாழை இலைகள் காற்றின் அசைவால் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாலை காற்றில் டயுடன் ஓடிவரும் கருப்பையனின் மகன். பார்வதியின் முன் - பின்னர் அக்கா அக்கா..என இழுத்துக்கொண்டிருந்தான். சைக்கேட்ட நாகம் போல அவள் நிலை தடுமாறியவளாக கறுத்த மெலிந்த தோற்பட்டையைப் பிடித்து குழுக்கினாள். வந்தான். அதற்குள் அந்தச் சோகக் காட்சியை பார்வதியே கட்டிய சாரத்துடன் தனது தந்தையான முனியப்பன், துள்ளியோடும், கால்கள் பின்னி தொங்கிய நிலையில், ண்டு வந்தார். பார்வதிக்கு தலை சுற்றியது. ஏதோ நடந்து ன்கள் அவற்றின் கடமைகளை இடைவிடாது செய்யத் ஐயய்யோ லெச்சுமிக்கு என்னாச்சி என கத்தியவளாக = கலங்கிய நிலையில் மெல்ல லெச்சுமியை கீழே தல் கூறினான். என்ன செய்ய புள்ள பாழாய் போன பாம்பு காலமும் முடிஞ்சிருச்சி என கூறிவிட்டு கன்றுக்குட்டியை கண்டது போலானது.
கீழே விழுந்த மலர் மாலையை பார்த்தாள். அவளது வடன் தீராத சோகம் என்பன அவளை ஆட்கொண்டது.
மரணத்திற்கு அவளே காரணம் என எண்ணித் கோப்பிச் செடியருகில் அமர்ந்துவிட்டாள். இறுதியாக சனத்தை அசை போட்டாள். துன்பக் கடலில் மூழ்கித் ளை அழைத்தது. என்னடி இன்னும் எழும்பலையா மணி ள் புள்ள எழும்பு என அவளது தாயின் குரலைக் கேட்டு, துடைத்துக் கொண்டவளாக மகிழ்ச்சி பொங்கத் துள்ளி
ன்று பசுத் தொழுவத்தில் நின்றாள். அங்கே தன் தாயி - இந்த பொட்டுக்களை உடலெங்கும் வைத்த நிலையில் தனது மேனியை குலுக்கி ஜாலவித்தை காட்டியவாறு மள முட்டி பால் குடித்துக் கொண்டிருந்தது. பார்வதிக்கு சன்று லெச்சுமியை தடவி அதனது முதுகில் பலமுறை முகத்தை தனது தலையை திருப்பிப் பார்த்தது. கண்கள் லெச்சுமி குழந்தையின் வாயில் ஒட்டியிருந்த பசும்பாலை ம் அதனது வேலையை ஆரம்பித்தது. பார்வதி அதனது விட்டாள். ஏ புள்ள என்னா பண்ற சீக்கிரம் போய் பார்வதியின் தாயின் குரலோசையைக் கேட்ட கட்டி வைக்கப்பட்ட மாலைகளை சரிப்பார்க்கச்
டுப்பொங்கல் நிகழ்வுகள் எல்லாம் அவளது ஆனால் அந்த அமங்கல காரியம் மட்டும் என அன்பு எல்லை இல்லாமல் பெருகியது.
ஆக்கம்: செ. துஷாந்தணி - (கலை)

Page 71
சூரியன்
சூரியன் என்பவன் வெய்யோனே கிழக்கில் உதிக்கும் இரத்தினமே வெப்பம், வெளிச்சம் இரண்டையும் இவனே. தந்து உதவுகின்றான்
சூரியன் இன்றி நாமெல்லாம் இனிதே வாழ இயலாது நன்றி செலுத்தும் நோக்குடனே. தைப்பொங்கலை கொண்டாடுவர்
ஆக்கம்:கிருஷாந்தி -7 B
அன்பும் பண்பு அறிவுப் பசிை எண்ணும் எழு ஏற்றம் காண
மலர்களாம் மலர்கள்
சிந்தை மிகுந் சிறிய கதைய விந்தை மிகுந் வித்தை பயில
சின்னச் சின்ன மலர்களாம் சிங்கார மலர்களாம் வண்ண வண்ண மலர்களாம் வகை வகையான மலர்களாம்
மக்கள் மனதை ஈர்த்திடும் மணம் வீசும் மலர்களாம் மங்களமாய் காட்சி தரும் மனங்கவர் மலர்களாம்
இரண்டு பக்கமும் 6 சேறுடன் காத்திருந் வரம்புகளின் மேல் அழகாய் தலையை
மகளிர் கூந்தலில் அழகாக காட்சி தரும் மலர்களாம் இறைவனுக்கும் சாத்தியே இதமாக வணங்குவோம்.
ஆக்கம்: கிருஷாந்தினி - 7 A
மஞ்சள் நிறத்தில் ( விளைந்திருக்கக் க மைனா, குருவி, கி கொஞ்சிப்பேசக் க
தோழியே
கல்வி என்பதை நட்பை வளர்த்து பெரியோரை மதி நற்பண்புகளில் சி

(69
எனது ஆசான்
ம் கொண்டவர் ய தீர்ப்பவர் த்தும் கற்றுத்தந்து செய்தவர்
த அறிவுரையை Tய் சொன்னவர் தே உலகை வெல்ல - செய்பவர்
ஆர். அக்ஷயா யஷோதினி
வயல் வெளி
என்னை வரவேற்க தாயே!
நான் கால்பதிக்க சத்தாயே!
நெல்மணிகள்
ண்டேன்! ளியோடும் -அவை ன்டேன்
ஆைைய: ஆர். கிஷோர்த்தனா - 6C
கற்று
கது
றந்து
நல்லபேர் பெற்று பெற்றோரை மகிழ்வித்து பூவைப்போல என்றும் மலர்ந்து நூற்றாண்டு காலம் வாழ
வாழ்த்துகிறேன் தோழியே! தொகுப்பு: வீ. இராமநாதன் மயூரி-7 B

Page 72
மனிதன் மன
(டு அரிது அரிது மானிடனாய் பிறப்பது அரி ஒளவையார். ஆம், கடவுளிடம் மன்றாடி, நேர்த்தி இதையெல்லாம் கடந்து மனிதப் பிறவி எடுத்துள்ளே
மானிடராய் பிறந்தவர்களிடம் இருக்கவேண் பாகுபடுத்தி அன்று முதல் இன்று வரை சான்றே கலந்து வைத்தாலும், பாலை மட்டுமே வேறாக்கி தள்ளி வைத்து விட்டு, சிறந்தவற்றையே எப்போது நாமும் திருந்திடலாம்.
ஆறறிவு படைத்த மனிதனிடம் இல்லாத சிறந் இருக்கிறது. அண்மைக்காலங்களில் பத்திரிகை வ கண்டும், கேட்டும், பார்த்தும் வருகின்றோம். பாலூட்டியதையும், பாகனையே கொல்லக்கூடிய u நாய்க் குட்டிகளுக்கு பாலூட்டுவதையும், சிங்க சாதாரணமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. ப மனிதனிடமில்லையே எதற்கு எடுத்தாலும் பிறரை கு தான் மனிதனின் வாழ்க்கை கழிகிறது.
"ஆமை புகுந்த வீடு உருப்படாது” என்று பொறாமையும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தன்னை விட அழகான-வரை கண்டு பொறாமை சத விட வசதி குறைந்தவர்களை பற்றி சிந்திக்கிறோம் அவனை பல வழிகளிலும் தூற்றுகிறோம்.
இதனை வள்ளுவப் பெருந்தகை அழகாக 4 சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்ற என்பது இதன் கருத்தாகும். பொறாமையால் பல கெளரவர்கள். பாண்டவர் மீது கொண்ட பொறாமை கர்ணன் மேல் பொறாமை கொண்டமை, சீதையின் அடுத்தவரை புரிந்துக் கொள்ளாது. அவரின் சிறப்ன ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்து, தீய வழி
அவா என்பது ஆசை. அடுத்தவரின் பதவிக் தன்னால் இயன்றதை செய்து வாழ்வில் முன்னேற | பழகக்கூடாது. நேர் வழியில் சம்பாதித்து தருமம் (
வெகுளி என்பது கோபம், கோபத்தை அடக்க கோபம் நெருப்பை போன்றது. கோபத்தை அடக்க இனத்தவரையும் அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது கோப்
அடுத்து கடுச் சொற்களால் பல தீய விளை இதனையே நாகாக்க என்றார் வள்ளுவர். வாய் பே. தவிர்க்கப்படலாம். ஒருவனுடைய அறிவும், மேன் திறந்தவுடனே தெரிந்து விடும். புறங்கூறல், இன்னா ஏசல், எள்ளல், இகழ்தல் போன்ற பல குற்றங்கள் ஆறிவிடும். நாவினாற் சுட்ட வடு ஆறவே செய்யா
மேலும் வள்ளுவர் ஒழுக்கம் உடையவர்க்கு ! கால் காட்டும், காட்டும் குலத்திற் பிறந்தார் வாய் பொன் மொழிகள் வாய்ச்சொல்லின் சிறப்பை விளக்
எனவே மனிதப் பிறவி நிலையில்லாதது எட புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுத்தும், பரந்த என்ற மமதையை அடக்கி செயலாற்றுவோமாயின்
நல்லதையே நினை, உன் எண்ணம் போ

ரிதனாக வாழ்வானா...?
து, அதனிலும் கூன், குருடு, செவிடின்றி பிறத்தல் அரிது என்றார் வைத்து புல்லாகி பூடாகி, புழுவாகி, மரமாகி, கல்லாகி, கணங்களாகி பாம். அதாவது மானிடர் என்ற உயர்ந்த பிறவியை அடைந்துள்ளோம். டியசிறந்த குணங்கள், இருக்கக்கூடாத கெட்ட குணங்கள் என்று சர்கள் அறிவுரை கூறுகிறார்கள். அன்னப்பறவை பாலையும், நீரையும் குடிப்பது போல மானிடர்களாகிய நாமும் தீய குணங்களை ஆராய்ந்து ம் சிந்தித்து செயலாற்றினால் வாழ்வில் வெற்றி பெருவதோடு
த குணங்களை இன்று ஐந்தறிவுடைய மிருகங்களிடம் காணக்கூடியதாக Tயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் இக் கருத்துக்களை நாம்
சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலையில் நாய், புலிக்குட்டிகளுக்கு பானை நீரில் அடித்துச் சென்ற சிறுவனை காப்பாற்றியதையும், பூனை கமும், குரங்கும் ஒற்றுமையாக செயற்படுவதையும் இன்று சர்வ குத்தறிவில்லாத மிருகத்திடமிருக்கும் குணம் கூட இன்று பகுத்தறிவுள்ள தறை கூறியும், புறங் கூறியும், பொறாமையிலும், சண்டைச் சச்சரவிலும்
கூறுவார்கள். இங்கு ஆமை என்பது பொறாமை தான். போட்டியும், | வருகின்றது. மற்றவர் நன்றாக வாழ்வதை பார்த்து பொறாமைபடுவது, பா பொறாமைத்தான் மனிதனை புரட்டி எடுக்கிறது. ஆனால் நாம் நம்மை வா? இல்லை. அடுத்தவன் வசதி வாய்ப்பாக வாழ்கிறான் என்பதற்காக
தறளின் மூலம் விளக்குகிறார். "அழுக்காறு, அவா வெகுளி, இன்னாச் ார். இங்கு அழுக்காறு என்பது பொறாமை அதாவது அழுக்கான வழி கேடுகள் அன்றும் நடைபெற்றுள்ளன. பொறாமையால் வந்தவர்களே தான் கெளரவர்கள் வேரோடு அழிவதற்கு காரணமாகியது. அருச்சுனன் அழகில் சூர்ப்பனகை பொறாமை பட்டமை, பொறாமை கொண்ட மனம் Dப வெளிக்காட்டாது. பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவியானது யில் அவனைச் செலுத்திவிடும். எனவே மனமே பொறாமை கொள்ளாதே. க்கும், அடுத்தவரை கவிழ்ப்பதற்கும் ஒரு நாளும் ஆசைப்படக்கூடாது. முயல வேண்டுமே தவிர, அடுத்த வரை ஏமாற்றியும், வஞ்சித்தும் வாழப் செய்து, நேர்மையாக வாழ்வதே சிறந்ததாகும். 8 ஆள வேண்டும். இதனையே ஒளவையார் “ஆறுவது சினம்” என்றார். ரவிட்டால், அதனால் பெரும் கேடு ஏற்படுவதோடு, தானும் அழிந்து தன்
ம். எனவே கோபப்படாமல் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
ரவுகள் ஏற்படுகின்றன. வாய் பேசுவதை நாம் கட்டுப் படுத்தவேண்டும். சுவதை கட்டுப்படுத்தினால் எமக்கு வரக்கூடிய எத்தனையோ துன்பங்கள் மையும், குணமும், குலமும், சால்பும், ஒழுக்கமும் அவன் வாயைத் கூறுதல் கடுஞ்சொற் கூறுதல், தீமை கூறுதல், பொய், கோள், குறளை நாவால் நிகழக்கூடியன. இதனை விளக்கவே தீயினாற் சுட்ட புண் கூட து. எப்போதும் பகைமையை விளைவிக்கக் கூடியது. ஒல்லாவே தீய வருக்கியும் வாயாற் சொலல் என்றும் நிலத்தில் கிடந்தது ச்சொல் என்றும், பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு என்றும் பல க்குகின்றன. மது வாழ் நாள் குறுகியது. இதை உணர்ந்து ஒருவரையொருவர் சிந்தனைகளோடு நல்லவற்றையே சிந்தித்து, நான், எனது
நாட்டிலும், வீட்டிலும் புதுயுகம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை.
நல்லதே நடக்கும், லவே செயல்களும் இருக்கும்
திருமதி. கஜதீருமகள் ஜெகநாதன் (ஆசிரியை)

Page 73
BD/TAMIL GIRLS MA
G.C.E. O/LR
Passed Rate
SAIVISM
100
98
96
94
92
90
88
86
84
82
80
2002
2003
2004
2005
2006
Year
Passed Rate
R.CATHOLIC
(%)
100
98
96
94
92
90
g 8 * * * 8 9 : *
88
86
84
82
80
2002
2003
2004
2005
2006
Year
TAMIL
Passed Rate
(%)
100
95
100
III
90
80
2002
2003
2004
2005
2006
Year

HA VIDYALAYAM (LK ESULTS
71
Passed Rate
(%)
ISLAM
100
96
94
90
88
86
84
82
80
2002
2003
2004
2005
2006
Year
EE
Passed Rate
N.R. CATHALIC
(%)
100
98
96
94
92
90
g * * * * * * * *
88
86
84
82
80
2002
2003
2004
2005
2006
Year
Passed Rate
(%)
ENGLISH
70
60
50
40
30
20
10
2002
2003
2004
2005
2006
Year

Page 74
SCIENCE
Passed Rate
(%)
80
70
60
50
40
30
20
2002
2003
2004
2005
Year
SOCIAL STUDIE
Passed Rate
(%) 100
的 -
mwm
wwwwwwws
40
30
===
10
| 2002
2003
2004
2005
Year
Passed Rate
(%) 120
MUSIC
100
80
60
40
20
2002
2003
2005
2004
Year
Passed Rat
(%)
100
90
80
70 长
60
50
40
|| || |
30
20
10

MATHS
Passed Rate
(%)
60
如如。
10
2006
2002
2003 2004 2005 2006 2003
2004
2005
2006 Year
Passed Rate
(%)
ART
100
90
80
70
60
50
40
wwwww如。。。。
30
20
三三三
2006
2002
2003
2004
2005
2006
Year
COMMERCE
Passed Rate
%
100
75
704
| 2006
2002
2003
2004
2005
2006
Year
HOME SCIENCE
2002 2003 2004 2005 2006
2002
2003
2004
2005
2006
Year

Page 75
கலைப்படைப்புக்கள் உருவா கி.பி. 3ம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரையா காலத்தில் அரச நிர்வாகம் நடைபெற்ற இடத்தை மைய நான்காகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை அநுராதபுர என்பனவாகும். இந்நான்கு காலங்களிலும் இலங்கையி விருத்தியடைந்தன. இருப்பினும் இலங்கை வரலாற்றில் க கருதப்படுவதும் இலங்கைக் "கலைகளின் புகழ் பூத்த காலமாகும். அத்தோடு இக்காலம் இலங்கையின் நுண்க
ஏனைய காலங்களில் சித்திர, சிற்பக், - 8 அநுராதபுரக் காலத்திலேயே மிகவும் சிறந்த சித்திர, காணப்பட்டன. அதாவது இலங்கையில் வாழ்ந்த கலை ஒரு காலப்பகுதியாகக் இருந்து வந்தது. இக்காலத் கண்டிருந்தன எனக் கூறுவோமானால் அதற்கு அக்கா மாத்திரம் காரணமில்லை. அதற்கு மேலாக அழகியற் சிறந்த ஆதரவாளர்கள் இருந்தமையும் இதற்குக் கலைப்படைப்புக்களை உருவாக்கக்கூடிய அரசியல் அ கலாச்சார அமைப்புக்கள், சூழற்செழிப்பு போன்றவை காணப்பட்ட சில முக்கிய காரணிகளாகும்.
அநுராதபுரக் காலமானது கி.மு. 3 நூற்றாண்டு கணக்கெடுக்கப்படுகின்றது. அதாவது கி.மு. 543ல் இல் ர்களும் அமைத்த குடியேற்றங்கள் தொடக்கம் சோழர்க 1017ம் ஆண்டு வரை அநுராதபுரக் காலம் எனக் கொள் மிக்க அநுராதபுரக்காலத்தில் அக்காலத்தில் உலக கலைவளர்ச்சிகள் காணப்பட்டன. இது அநுராதபு எடுத்துக்காட்டுகின்றது. இக்காலத்தை துட்டகைமுனு, ( வசபன், தாதுசேனன், ஸ்ரீ சங்கபோ, 1ம் மற்றும் 2ம் வந்தனர். இம்மன்னர்களில் தேவநம்பியதீஸ மன்னனு காலம் மேலும் விந்தியடைந்தது. அதாவது கி.பி. 147ல் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன் இலங்கையில் ஒரு பௌத்த மத வருகைக்குப் பின்னரே இலங்கையில் ! அத்தோடு வாழ்க்கை முறையும் மாற்றமடைந்தது. க சிற்பம் போன்ற கலைகளும் விருத்தியடைந்தன.
பௌத்த மதத்தை இலங்கைக்குக் கொண்டு வர சங்கமித்தையுடன் 18 குலத் தொழில்களைச் செய் இலங்கைக்கு வருவிக்கப்பட்டனர். இவர்கள் இங்கு மு அறிமுகப்படுத்தினர். இதன் காரணமாக இக்கால கல கூடுதலாகக் காணப்பட்டது. பௌத்த மதம் பரவுவதற்கு காணப்படவில்லை. பௌத்த மத வருகைக்குப் பின்னரே என்றும் அழியாத்தன்மை வாய்ந்த கட்டடங்கள் கட்டப்ப

(ன அநுராதபுரக்காலம்
எ காலம் இதில் அடங்குகின்றது. இக் மாக வைத்து இலங்கையின் அரச நிர்வாகம்
(73 ம், பொலன்னறுவை, கொழும்பு, கண்டி ல் சிற்ப, சித்திர, கட்டக்கலை போன்றவை கலை வளர்ச்சியின் ஆரம்ப காலப் பகுதியாகக் தகாலம்” எனக் கருதப்படுவது அநுராதபுரக் கலை ஆரம்ப காலம் எனவும் கூறப்படுகின்றது. கட்டடக்கலை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும்,
சிற்ப, கட்டடக்கலைத் தொழில்நுட்பங்கள் மஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் தில் இத்தகைய மாபெரும் வளர்ச்சியைக் லத்தில் வாழ்ந்த சிற்ப, சித்திர கலைஞர்கள் கலைகளை ஊக்குவிக்கவும், அனுபவிக்கவும் - காரணமாகும். அத்தோடு இதனுடன் மைப்பு, பொருளாதாரவிருத்தி, சமூக மற்றும் பயும் இக்கலை வளர்ச்சிக்கு ஆதாரமாகக்
டு தொடக்கம் கி.பி. 9ம் நூற்றாண்டு வரை தங்கையில் விஜயனினதும் அவனதும் தோழளிடம் இலங்கை அடிமைப்படுத்தப்பட்ட கி.மு. ளப்படுகின்றது. எனவே இத்தகைய ஒரு சிறப்பு கின் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத ரக் காலத்தின் சிறப்பம்சத்தை மேலும் வலகம்பா, தேவநம்பிய தீஸன், மகாசேனன், சேனன் போன்ற மன்னர்கள் ஆட்சி புரிந்து டைய ஆட்சிக் காலத்திலேயே அநுராதபுரக் இலங்கைக்கு மகிந்த தேரரால் பெளத்த மதம் நிலையானதொரு சூழல் காணப்படவில்லை. பல்வேறு கலைகள் வளர்ச்சியடைந்திருந்தன. ட்டடம், விகாரைகள் என்பவற்றுடன் ஓவியம்,
தே மகிந்த தேரருக்குப் பின் அவரது சகோதரி பயும் சிற்பக், கட்டடக்கலை வல்லுனர்கள் மதன் முதலில் மெளரியக் கட்டடக்கலையை மல வெளிப்பாடுகளில் வட இந்தியத் தாக்கம் 5 முன்னர் நாட்டில் இவ்வாறான கட்டடங்கள் - நாட்டில் நிலையான அதாவது உறுதியான, ட்டன. இங்கு 2 நோக்கங்களைக் கொண்ட

Page 76
கட்டடங்கள் எழுந்தன. பௌத்த குரு உறைவிடங்கள், சமயத்தேவைகளைப் ஒன்றாகும். இவை பெரும்பாலும் விகாரை மனை, குளிக்கும் அறை மற்றும் தடாகங்க
74)
இக்காலக் கட்டடங்கள் பல காணப் தூபராம தாதுகோபம், மிகிந்தலை, கந்தக் விகாரை, அத்தனகல தாதுகோபம், ஒ தாதுகோபம், - மிகிந்தலை இந்திகடுசா
இக்கால சிற்பங்கள்:- றுவன் வெல் பங்குழிய, மகா இலுப்பல்லம், தந்திரிமலை
போதிசத்துவர் சிலை, துட்டகைமுனு இசுறுமுனிய சிற்பங்கள்.
இக்கால ஓவியங்கள் காணப்படும் ! கொனாகொல்ல, கொட்டியாகல, தொட்டகல மஹியங்கனை.
ஐக்கிய
உலக அமைதிக்காக 1 என்ற பெயரில் அணை
1945 இல் ஏப்பிரல் மாத முதல் படி வைத்தேன் தியோடர் ரூஸ்லெட், எ
உதவி கரம் நீட்டி வந் ஐம்பது நாட்டை சேர்த் என்னை முதலில் ஏற்று அவர்களே நிரந்தர அர வீட்டோ எனும் வீர உ என்னுள் 193 நாடுகள்
என் தலையை தாங்கும் நாயகம் முன் கொபி - பின் தென்கொரிய பிரா
நாம் எப்போதும் தனிய பிறருக்கு உதவிகரம் நீ அணைப்பேன் நான் அ யுனெஸ்கோ, டப்ளியூ.ஏ ஒன்றுபட்டால் உண்டு 6
குறிக்கோளை செய்து
தொகுப்பு: ஆர். பரீவி

மார்களுக்கு வேண்டிய பூர்த்தி செய்வதற்குரிய கட்டடங்கள் அமைக்கப்பட்ட முறை ரகள் அல்லது ஆராமைகள் எனப்பட்டன. மற்றது போயா கள், சிலைக்கூடம், வைத்தியசாலைகள் என்பனவாகும்.
பா
படுகின்றன. அவையாவன:- ருவன்வெலிசாய, கசைத்திய, ஜேதவனிராம், நாலந்தாகெடிகே, இசுறுமுனிய ட்டப்புவ தாதுகோபம், லோகமாஹாபாய,
அம்பத்தலை ய, லங்காராம். சொய புத்தர்சிலை, மகாமேவன புத்தர்சிலை, தொழுவில
புத்தர்சிலை, பதுளை வெண்கல புத்தர்சிலை, வெலிகம | சிற்பம், தாராதேவி, காவற்சிலை, சந்திரவட்டக்கல்,
இடங்கள்:- சீகிரியா, வெஸ்ஸகிரி, சிதுல்பௌவ, கரகம்பல, மகந்த, ஹிந்தகலை, மிஹிந்தலை, றுவன்வெலிசாய,
தொகுப்பு: எஸ். நிவேதா அபிராமி
சரிதை கூறும்
நாடுகள் சபை பாய்ந்தேன் - ஐ. நா. சபை
கடந்த வெள்ளமாய்
தம் - ஏணியில் - கை பிடித்தனர் பின்சன் சேர்ச்சில், ஜோசப் ஸ்டார்லின்
த என்னுள் - முதலில் தேன் - ஆனால் | கொண்டவர் - ஐவர் ங்கத்துவ நாடு ரிமை படைத்தவர்கள் - இன்று
சேர்ந்து கொண்டன
பவர் - செயலாளர் ஆனான் - அண்ணனின் ங்கிங் முன் - தற்போது
Tக இருக்க விரும்புவதில்லை ட்டுபவரை நான் - என்னுள் ணைத்த சிலரே - யுனிசெப் ய்ச்.ஓ. (W.H.O.) வாழ்வு சிறப்பாக எனது காட்டுவேன்.
தயா

Page 77
அதிபர், உப அதி பாடசாலை மாணவ
இடமிருந்து வலமாக முதல் வரியிலிருந்து:-
ODI
செல்வி R. ரஜிகா, S. சத்தியபிரபா, R. சந்தியா, V.க R. வினோ, M.N. ஜெசீராபானு, S. கோகிலப்பிரியா, A ஹர்ஷினி, F. பிரஞ்சானா, V. டிலானி, - S. தயா B. கோபிலதர்ஷினி, P. புதியமலர், அஷினாபானு, P. பிரஷாந்தினி, S. பாலதுர்கா, C. கவிதர்ஷினி, G.கோகுலதர்ஷினி, L.A.F.மிஸ்பா, S.ஹாரியதர்ஷினி அபிராமி, K. அருள்நிலந்தி, M.மகேஸ்வரி, J.பிரபா R. ஜனனி, K. உமாசினி, M.E. சஹாராபானு, R. ச6 A.M.E.நஸ்லியா, A. சிந்துஜா ஜெஸ்மின்.

பருடன்
தலைவிகள்
175
பழி
காயத்திரி, N. குமுதினி, K. மனோஜினி, - முஷாரியா, M. ரீனா, V.பிரியதர்ஷனி, ளினி, N.F. நிஸ்பா, R. கவிதாஷினி, - P. சகானா, T. சுதர்ஷனி, T. பிரவீனா, F.M. சகானாரஸ்மின், U. ஜெயபிரியா, , A.நதீரா, M.திவிஜாவந்தி, S.நிவேதா , M. புஷ்பகலா, A.ஜனனி, K.கோபிகா, பிஸ்னிகா, S. நிரோஷா, A. பஸ்மினா,

Page 78
வீட்டு
* துணியில் சுவிங்கம் ஒட்டிக் கொண் (76)
நாலைந்து விநாடிகள் தேய்தால் சுவிங்கம் * பொங்கல் செய்யும் போது பானையின்
நன்றாகத் தடவி விட்டு தண்ணீர் மற்றும் ஒட்டாமலும் அடிப்பிடிக்காமலும் இருக்கும். * தக்காளிப் பழங்களின் தோலை முற்றிலும்
மேற்புறம் சக (+) அடையாளம் போலக் கீர் வைத்து எடுத்தால் சீராக நான்கு பகுதிகள் * வீட்டில் ஜாம் முடிந்துவிட்ட நிலையில் கு பழங்களை துண்டுகளாக நறுக்கி மிக்ஷியி சேர்த்து அரையுங்கள். பின் இரண்டு மூன்ற வைத்தால் பாதிப் பாகுப்பதம் வரும் போது 2
* வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளிச் சாமா துணியில் முடிச்சாக கட்டிக்கொண்டு தேய்த
சமையலறை டைல்ஸ் நீரின்றி சுத்தமாக்கு சோப்பவுடர் கலந்து சிறிது நீர் சேர்த்து ே மீது தேய்தெடுத்தால் பளிச் பளிச் * உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது ே
சேர்த்து மோரில் இதை 10 நிமிடம் ஊற 6 * குழந்தை சுவரெங்கும் கலர் சோக்கால் வ
பூசி காய விடவும் பின் சூடான நீரில் நனை
* திடீர் விருந்தாளிகளை உபசரிக்க ஒரு ஐடி எடுத்துக்கொண்டு, பொடியாக நறுக்கிய வெ மாவு பதத்துக்கு பிசைந்து தட்டி எண்ணெயில் * வெண்டிக்காயை சமையல் செய்யும் போது. கொண்டு எரிச்சலாக்கி விடும் இதற்கு கால் பிரட்டி சமைத்தால் காய் பாத்திரத்தில் ஒட் * உதட்டுச்சாயம் துணியில் பட்டால் அந்த 8
கழுவி அலசினால் நீங்கும். * பொலித்தீன் பேக், பக்கட்டுகளில் நெய், பு மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் நீக்கி உரிய பாத்திரத்தில் எடுத்து வைக்க
* வெளியிடங்களுக்குச் செல்லும் போது கு ஒரு வழி.... ரீப்பில் இல்லாத குமிழ் மு செல்லாம். தேவையான போது மூடியை ஒவ்வொன்றாக வெளியே எடுப்பது சுலபம்.
* ஒரு தோடம்பழம் பிழிந்தால் அரை கிளான்
உரித்து சுளைகளை எடுத்து விதைகளை இரு மடங்கு ஜுஸ் கிடைக்கும் நார்ச்சத்து
* சோக்கேஸை அலங்கரிக்கும் செயற்கைப்
இதழாக பார்த்து சுத்தம் செய்வது கடினம் போட்டு கூடவே இரண்டு கரண்டி உப்பை குலுக்கினால் தூசிகளை உப்பு உறிஞ்சிவி

துணுக்குகள்
டுவிட்டால் துணியின் பின் பக்கம் ஐஸ் கட்டியை வைத்து சுலபமாகஉரிந்து வந்து விடும்.
உள் பக்கம் இரண்டு மூன்று ஸ்பூன் உருக்கிய நெய்யை > அரிசி சேர்த்து வேக வைத்தால் பானைக்குள் அதிகம்
சுலபமாக உரிக்க ஒரு வழி.. கத்தியால் தக்காளிப்பழங்களின் வவிடவும் பிறகு சில நிமிடங்கள் பழங்களை வெந்நீரில் ஊற
ாக எல்லா தோலையும் உரித்து விடலாம். ழந்தைகள் ஜாம் கேட்டு அடம்பித்தாள். ஏழெட்டு பேரீச்சம் ம் போட்டு கூடவே பிளம்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். சிறிது நீர் | மேசைக்கரண்டி சீனி நீர் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க அரைத்த பேரீச்சம்பழ விழுதை சேர்த்து கிளறி பயன் படுத்தலாம்.
ன்களை பளபளக்க பொடி செய்த சுண்ணாம்பை வெள்ளைத் இது துடைத்து எடுத்தால் சாமான்கள் பளிச்சிடும்.
வதானால் கால் டீஸ்பூன் சமையல் சோடாவுடன் ஒரு டீஸ்பூன் பஸ்ட் போல செய்து கொண்டு ஸ்பொஞ் கொண்டு டைல்ஸ்
தால் நீக்கி நீரில் கழுவி வில்லைகளாகச் சீவுங்கள் பின் உப்பு வைத்து வடியவிட்டு பொரித்தால் சுவை அதிகம். பரைந்து தள்ளி விட்டால் அவற்றின் மீது சிறிது பற்பசையைப்
னத்த துணியால் துடையுங்கள் கறை போய்விடும்.
யா, அரிசிமா, ரவை, கோதுமை மா, மூன்றையும் சம அளவு பங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை உப்பு சேர்த்து வடை ல் பொரித்தெடுத்தால் ருசியான வடை தயார்.
அதை வதக்குவதற்கு பிசுபிசுக் கென்று பாத்திரத்துடன் ஒட்டிக் யை வெட்டி மேலே கொஞ்சம் எலுமிச்சை சாற்றை தெளித்து டாது.
இடத்தில் கிளிசரின் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுடு நீரில்
ட்டர், தேங்காய் எண்ணெய் முதலியன வாங்கி வந்தால் ஒரு அவை கெட்டியாகிவிடும் பிறகு மெதுவாக மேல் உறையை லாம்.
ண்டூசிகளை சுலபமாகவும், பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்ல னை பேணாவுக்குள் குண்டூசிகளைப் போட்டு மூடி எடுத்துச் திறந்து எழுதும் முனையை சரி செய்தால் குண்டூசிகளை
5 ஜூஸ் தான் வரும். இதற்கு தோடம்பழத்தின் தோல் நீக்கி மிச்சியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்தால்
வீணாவதும் குறையும்.
பூக்களில் தூசு படிந்துவிட்டால் அதை ஒவ்வொரு
இதற்கு பூக்களை ஒரு பொலித்தின் பையில் போட்டு கவரின் வாயை இறுகக்கட்டி நன்றாக டும் பூக்கள் பளிச்சிடும்.
தொகுத்தவர்: ஆசிரியை யோகாம்பிகை (மனைப்பொருளியல்)

Page 79
கணித புதிர் ]ே
46
44
24
60
P(O)
36 ALO)
34
|
MY COUNT
My country is Sri Lanka. It is and islandi Some people call it the "Pearl of the Indian O is rice. Most of the people are farmers.
Sri Jayawardhanapura Kotte is the Cap My country is a beautiful country. There are u rivers and botanical gardens in my country. A here. They are the Sinhalese, the Tamils, the N
Our main exports are tea, rubber and c Sri Lanka is about 19 million. Sri Lanka is Wor Corals and Cat's eyes.
Mr. Mahinda Rajapaksha is the preside Wickramanayaka is the Prime Minister of my
I love my country ve

பாட்டி
לל
64, 32, 62, 30, 48, 28, 42, 56, 54, 22, 38, 66, 20
இந்த எண்களை இந்த பெட்டியில் உள்ள வெற்றுக் கூடுகளில் இடுங்கள். ஆனால் இந்த எண்களை எப்படி கூட்டினாலும் 210 வர வேண்டும்.
- 17 -1
வீடை
32 46
444 48
42 56 60
58 22
52 66 20 (34)
8
>
2 2 இ | இ 8
சத்தியகலா - 6B
"RY
In the Indian Ocean. cean. Our staple food
ital of Sri Lanka. "aterfalls, mountains, Jany communities live uslims and the Burghers.
oconuts. The population of
dfamous for Gems, Elephants,
nt of Sri Lanka. Mr. Rathnasiri
Country..
rymuch.
M.S. Azhkiya Grade -60

Page 80
Best
Compliments from ..
SHAKTI ENTERPRIS
No. 136, Lower street, Badulla
COMMUNICATIC
STATIONARY


Page 81
முத்தமிழில் கூத்தநூல் இயம்பியநா
“எங்கள் வாழ்வும் எங்கள்
மங்காத தமிழென்று சங்கே தாய்மொழியாம் தமிழ் மொழியின் பெருமையினை ( முத்தமிழ் மரபு கைகொடுத்து உதவுகின்றது. தமிழ்மொழி சான்றோன் கல்தோன்றி கல்லிருந்து ஆயுதங்கள் தோ உலோகங்கள் தோன்ற முன்பும் வீரத் தமிழன் வீர வாளே பிறந்த நாடகக் கலை பற்றிப் பல நூல்கள் விரிவ பொதுவியல் என்றும் கூறப்பட்ட நாடகங்கள் அரசர் இன்பத்துக்குரியவை என்ற அடிப்படையிலேயே ஆரம்பக நாடகக்கலை இன்று மேலைத்தேயக் களப்பின்னனியோ
தமிழ் நாட்டிலே பழங்காலத்திலிருந்தே நாட நடிக்கப்பட்டு வந்தது. இதனாலன்றோ பாடல்கலையில் கூத்தர், பொருநர், விறலியர் ஆகியோர் நாடகக்கலை வ6 இலக்கண மரபை எடுத்தியம்பும் தொல்காப்பியத்தில் ரசங். பற்றியும் ஆரம்பத்தே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையும் நாடகக்கலை இரையனாரின் களவியலுக்கு உரை எழுதியவர் த குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்திற்கு உரை கண்ட 3 முறுவல், மதிவாணர், விளக்கத்தார் கூத்து, செயன்முன் கூறுகின்றார். இவை நாடக இலக்கண மரபைப் பற்றி எடு
பழங்காலத்தில் நாட்டியக்கலையை வளர்க்க அரங்கில் ஒருமுக எழினி, பொருமுக எழினி, கர. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ஆயர், வேட்டுவர் வாழ்வியலோடு தொடர்புடைய அம்சங்களையே சில இ வளர்ச்சி கண்ட நாடகக்கலையானது சங்கமருவிய கால தன்நிலையில் சிறிதளவு தளர்வுற்ற போதும் அரசரின் ஆ மிளிர்கின்றது. ஆடல் பாடல்கள் மக்களைக் காமவழிப்பு மாறுபட்ட கொள்கையே இடைக்காலத்தில் தளர்வுறக் கா
சோழ மன்னர்கள் நாடகக்கலைக்கு உறுதுகை கோயிலின் கல்வெட்டே தக்க சான்றாகும். இராசராசே திருவல்லீரசுவரம், திருக்கழுக்குன்றக் கல்வெட்டுக் சாச6 பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டிலும் கோயில்களில் ந கால சோழப் பெருமன்னர் காலத்தே அரசர்களுடைய அ சிற்றிலக்கியங்கள், பிரபந்தங்களின் துணை கொண்டு சான்றுகள் மூலம் அறியக் கூடியதாயுள்ளது.
பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட மோகனப் வருவதைப் பற்றியும், உழவர்களின் பலவகை மாடுகள்
இசைப்பாடலாயுள்ளன. அடுத்து முக்கூடற்பள்ளு
மனைவியர். இருவருள் இளையபள்ளி மீது பள் பொறாமை கொள்வதும் பண்ணைக்காரனிடம் ( பெற்றுள்ளது. இந்நூல் வைணவ மதப் புலவரா மனைவியரையும் சைவ, வைணவப் பாத்தி எடுத்தியம்புகின்றார். பிற்காலத்தே கதிை இருகூர்ப்பள்ளு என்பவையும் நாடக வடி

டகக்லையின் வளர்ச்சி
79
வளமும் நீ முழங்கு" எடுத்துரைக்க இயல், இசை, நாடகம் என்னும் பின் ஆதியும் அந்தத்தையும் அறிய இயலாச் ற முன்னும் மண் தோன்றி மண்ணிலிருந்து எடு வந்துதித்தான் என இயம்பும் இத்தமிழோடு Tக எடுத்துரைத்துள்ளன. வேத்தியல் என்றும் போற்றும் அரங்குகளுக்குரியவை. மக்களின் ாலத்தே வகுக்கப்பட்டன. சீரிய நடைபயின்ற > வலம் வருகின்றது.
கக்கலை ஆடலுடன் பாடலை இணைத்து வல்ல பாணிகளும் ஆடற்கலையில் வல்ல ார்ச்சிக்கு தம் உதவியை வழங்கினர். தமிழின் கள் எட்டையும், கலையரங்குகளின் மரபினைப் அடுத்துப் பழங்காலக் - காப்பியங்களான பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ம் உரையில் நாடக இலக்கியம் பற்றிக் அடியார்க்கு நல்லார் சமங்தம், செயிற்றியம், மற, குணநூல், கூத்தநூல் என்பவை பற்றிக் த்தியம் புகின்றன.
பலகலை அரங்குகள் காணப்பட்டன. இவ் ந்துவரல் எழினி என்பவை காணப்பட்டன. - குறவர், பரதவர், முதலானவர் தம் தம் டங்களில் செய்யுள் கண்டுள்ளார். இவ்வாறு சமண, பௌத்த சந்நியாசிகளின் பிரசாரத்தால் தரவோடு பிற்பட்ட காலத்தில் வளர்ச்சி பெற்று டுத்துமென சமண, பௌத்த சந்நியாசிகளின் ரணமெனலாம்.
னயாக விளங்கினரென்பதற்குப் பிருகதீசுவரர் =சுவர நாடகம் தக்க எடுத்துக் காட்டாகும். எங்கள் தக்க குறிப்புக்களாகும். இதன் பின்பு பாடகங்கள் நடிக்கப்பட்டு வந்துள்ளன. பல்லவர் தரவோடு வளர்ச்சி பெற்ற நாடகக்கலை பின் வளர்ச்சியடைந்து வந்தமையை இலக்கியச்
பள்ளு என்ற நூல் காவேரியாற்றில் வெள்ளம் பற்றியும், நாற்று நடுதல் என்பன என்ற நூல் பள்ளனொருவனுக்கு இரு என் அன்பு கொள்வதால் மூத்த மனைவி Dறையிடுவதுமென நாடகவடிவில் அமையப்
ல் இயற்றப்பட்டது என்பதால் இரு | ங்களாகப் படைத்து இரு மதப் பூசல்களை மலைப்பள்ளு, பறாளை விநாயகர்ப்பள்ளு, வத்தை ஒத்து அமைக்கப்பட்டுள்ளன.

Page 82
80
அடுத்ததாக குறவஞ்சி என்னு தலைவிக்கிடையேயான காதல், குறி அமைக்கப்பெறும். திருக்குற்றாலக் குறவு நாடகம் அர்த்தநாரீஸ்வரக் குறவஞ்சி, விசுவநாத சாஸ்திரியாரின் வண்ணக்குறவர் இலக்கியங்களாகும்.
நகைச்சுவைக்கும் எள்ளல் சுவைக்கு நூலாகும். இவ் நாடக வகையானது தெய் விடத்தில் ஏழை எளியவர்களையும், குற்ற அவ்வகையில் சீதாக்காதி நொண்டி நாடகம், என்பனவும் தோற்றம் பெற்றன. கொச்சைத் த கூடியளவு இராம நாடகக் கீர்த்தனை அருன
அடுத்து நாடகங்களில் ஒருவகையால் வருகின்றது. மேடையமைப்பின்றி தெருக்கள் கல்வியறிவில் குறைந்தோரே பாத்திரமேற்று ! நடைபெறும். இதில் பெரும்பாலான நடிகர்க நடிப்பார்கள். கிராமத்து ஏழை மக்களுக்கு 6 சீரிய நாடகமாகும். ஏட்டுச்சுவடிகளிலோ, ெ காலத்திலேயே பெரும்பாலானவை மறைந்து
நாடக இலக்கியத்தில் இன்றுவரை தத்துவப் பேராசிரியரான சுந்தரம்பிள்ளையா அவளின் காதலன் மூலமும் பல உண்ை தொடக்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் இ சாஸ்திரி என்போர் நாடகத்துறைக்கு தம்மான்
இக்காலகட்டத்தில் முதல்முழக்கம், எனப்பலதரப்பட்ட சீரிய நாடகங்கள் தோற்ற ஆசிரியர்களை திரைப்படத்துறையிலும், வா பெரு வளர்ச்சிக்கு கலங்கரை விளக்காய் - கருணாநிதி, ஸ்ரீதர், பாண்டுரங்கன், என்போ இன்று கூட திரைப்பட நாடகங்கள் மக்கள் |
தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு வா நூலுருவமாகவும், நாடக வடிவிலும் பல்கலைக்கழகத்தினூடாகவும், கலை ம6 நல்லுலகில் நற்றமிழ் தோன்றி இயல், 8 உலகமெங்கும் பவனி வருகின்றது. கூத்தநூ
மரபு இன்று பல களங்களைத் தன்னோடு பி
JOKES JORES JOKES JOKES JOKE
"டேய் உங்கப்பா
ஆபிஸுக்கு போகயில சப்பாத்து போடுவாரா இல்ல செருப்பு போடுவாரா
"இரண்டுமே இல்லடா ...... எங்க அம்மாவோட சண்டை போடுவாரு ...."
ஆர். வினோ -13 வர்த்தகம்

ம் நாடக நூல் குறவர் குலத்தைப் பற்றியும் தலைவன்
கேட்டல் எனப் பல அம்சங்கள் நாடகவடிவில் ஞ்சி, சர்பேந்திர பூபாலக் குறவஞ்சி, கும்பேசர் குறவஞ்சி திருவாரூர்க்குறவஞ்சி என்பனவும் யாழ்ப்பாண ந்சி, நகுலமலைக் குறவஞ்சி என்பனவும் நாடகம் சார்
ம் இடம் தரும் நாடக வகையான நொண்டி நாடகம் சீரிய வத்தையும், செல்வந்தரையும் எள்ளி நகையாட முடியாத வாளிகளையும் எள்ளிப் புறங்கணித்துப் பாடியவையாகும். திருக்கச்சூர் நொண்டி நாடகம் ஐயனார் நொண்டி நாடகம், தமிழ் கலந்து நாடக அரங்கில் மக்கள் விரும்பிச் சுவைக்கக் ராசலக் கவிராயரால் நாயக்கர் காலத்தே இயற்றப்பட்டது. ன தெருக்கூத்து சென்ற சில நூற்றாண்டுகளாகவே இருந்து பில் கிராமமக்கள் மகிழ்வைப் பெற நடித்து வருகின்றனர். இரவு ஒன்பது மணிக்குமேல் தொடங்கி விடியற்காலை வரை ள் ஆணாகவேயிருப்பர். இவர்களே பெண் வேடமும் ஏற்று பிளங்கும் வகையில் விருந்தாய் அமைவதால் பாமரனுக்கே சவிவழியாகவோ இருந்து வந்தமையால் தோன்றி அந்தக்
விட்டன.
போற்றப்படும் செய்யுள் இலக்கியமான மனோன்மணீய ல் இயற்றப்பட்டதாகும். மனோன்மணியின் தோழி வாணி, மகள் எடுத்தியம்பப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் லட்சுமணப்பிள்ளை, சம்பந்த முதலியார் சூரியநாராயண 5 இயன்ற பங்களிப்பினை நல்கியுள்ளனர். - பாணபுரத்து வீரன், குமாஸ்தாவின் பெண், கவியின் கனவு றம் பெற்றன. மற்றும் நல்ல நாடகங்களை எழுதக்கூடிய னொலியிலும் இணைத்துக் கொண்டமை நாடகத்துறையின் அமைந்தது எனலாம். அவ்வகையில் இளங்கோ, கலைஞர் ரைத் திரைப்படத்துறையில் இணைத்து வெற்றி கண்டனர். மத்தியில் பிரபலமாகி வருகின்றது. மக்கரமாக விளங்கிய நாடகத்துறை இன்றும் சிறப்பாக
வளர்ச்சியடைந்து வருகின்றது. பாடசாலைகளிலும், ன்றத்தின் துணைகொண்டும் உயிர்நிலை பெறுகின்றது. இசை, நாடகமெனும் முத்தமிழோடு முன்னிலை பெற்று ல் கூறும் இலக்கண மரபிற்கேற்ற வகையில் பயின்ற நாடக ணைத்து வலம் வருகின்றது என்றால் மிகையாகாது.
ஆக்கம்: கிருஷ்ண ஜெயநாயகம் - கலைப்பிரிவு (2005-2007) S JOKES JOKES JOKES JOKES JORES JORES JOKES
மாணவன் :- மார்கோணியும் ஒரு பொலிஸ்
காரனாகத்தான் இருக்க வேண்டும்.) ஆசிரியர்
எப்படி சொல்றே ? மாணவன்
:- ரேடியோவை கண்டு பிடித்தாரே.
அதுதான் சொல்றேன்.
ஆர். வினோ 13 வர்த்தகம்

Page 83
கற்றிடுவோம் மனையி
வென்றிடுவோம் வாழ்க்கை
வாழ்க்கை என்பது பிறந்தோம், வளர்ந்தோம், ம என்று அமைவதில் எந்த பயனுமில்லை. நாம் பிறந்த பெற வாழ்வில் நல்ல பிரஜையாக வாழ்வதே முக்கியமா நாம் அறிந்தவாறே "எந்த குழந்தையும் நல்ல குழ மண்ணில் பிறக்கையில். அது நல்லவராவதும் தீய
அன்னை வளர்ப்பினிலே.
இந்த நல்ல குழந்தையை வளர்ப்பதிலும் மட்டுமல்ல ஒரு ஆசிரியருக்கும் பொறுப்புண்டு. மனைப்பொருளியல் கல்வி எனப் பார்க்கும் போது விடயத்தில் கூடுதலான பங்குண்டு.
இதன் அடிப்படையில் மனைப் பொருளியல் பாடத் விரிவாக நோக்கும் போது, இது போசணையியல், முகாமைத்துவம், மனைத்தாதித்துவம் குழந்தைப் பூ புடவையும் உடையமைத்தலும் என நான்கு ப உள்ளடக்கியதாகும்.
நாம் இதன் ஒவ்வொரு பிரிவையும் தனித் நோக்குவோமானால் போசணையின் மூலக்கூறு . போசணை தன்மை, உணவை முறையாக தயாரித்தல், ! பாதுகாத்தல், உணவை பரிமாறல் போன்ற பல வ விடயங்களைக் கொண்டது. இதனை கற்பதன் மூலம் செலவில் நிறைந்த போசணையுள்ள தயாரித்துக்கொள்வதோடு, இதனால் மனையில் அன்பு, பொருளாதார சிக்கனம், ஆரோக்கியமான வாழ்க்கைக் என்பவற்றை உருவாக்க முடியும்.
நாம் அடுத்தாக மனைமுகாமைத்துவத்தை நோக்கு வெளிப்புற ஒழுங்கமைப்பு உபகரணம், தளபாடங்கள் மனையை பயன்படுத்தல் போன்ற சிறப்பான அம்சங்கனை கோபுரமாக மாற்றியமைக்க முடியும். இதன் மூல
ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவக் கூடும்.
இதன் இன்னொரு பகுதி பிள்ளை பருவம், குழந்தைப் பருவம், பிள்ளைப் | பருவம் வரை அதன் செயற்பாடு வளர்ச்

யல்
81
டிந்தோம் பயனை னதாகும். மந்தையே வராவதும்
அன்னை அதிலும் ங் இந்த
5
தை நாம்
மனை
பராமரிப்பு. குதிகளை
ந்தனியாக உணவின்
உண்வை
பகையான
குறைந்த உணவை அமைதி, கோலம்
தவோமானால் இதில் வீட்டின் உள்புற
தெரிதல், சந்தர்ப்பத்திற்க்கு ஏற்ப ள கற்பதனால் ஒரு குடிசையைக் கூட மம் குடும்பத்தில் ஒற்றுமை புரிந்துணர்வு
1 விருத்தி இதில் பச்சிளம் குழந்தை பருவம், கட்டிளமை பருவம், முதுமை
சி என்பவற்றை விரிவாக கற்கலாம்.

Page 84
தாயும் சேயும் என்பதனை நோக்கு வாழ்க்கையில் எதிர் நோக்கும் சக
“வித்தொன்று மரமாகி மொட்டொன்று மலராகி மலர் ஒன்று கனியாகி
கனியொன்று வித்தாகும் காலத்தை காலத்தை கற்கலாம். இந்த காலத்தை ! நேரிடுகிறது. இவை அனைத்திற்கும் சிற
இதன் அடுத்த பிரிவான புடவையு மனிதனுக்கு தன் ஆயுளை விட ஆடையே தானே எவ்வாறு பொருளாதார சிக்கனத் மூலம் எப்படி தமது குடும்பத்திற்கு ெ விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்
நாம் எமது அறிவிற்காக மட்டும் க கற்க வேண்டும். அதாவது
"கற்க கற்க கற்றவை கற்றபின் கடலை கடைக்கு விற்க - என்ற
புதுமொழிக்கு ஏற்ப எழுத்தளவில் . என்பது அனுபவம் மூலமாகவே பெற வே வாழ்ககைக்கு பயன்தரக் கூடியதாக அன
மானிடம் சிறக்க மாந்தர்கள் இந்த மாந்தர்கள் சிறக்க வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெற்றிட மடமை நீ மடமை நீங்கி புதுமை பெற மனையியல் வேண்டும், வே மங்கை நீ மாட்டுப் பெண்ன மெளனமாய் வாழ்வது மாறி மாற்றான் கையில் கூழக்கா குழுறுவது நின்றிட வேண்டு மாறி வரும் மாய உலகில் புதுமை படைத்திட வேண்டு

bபோது பெண்ணாக பிறந்து மண்ணுக்கு போகும் வரை லவிடயங்களையும் இதில் அடங்குகின்றது.
தயும் கருகட்டல் தொட்டு குழந்தை பிறப்பு வரையுள்ள உடல், உள சமூக சிக்கல்களை ஒரு பெண் சந்திக்க ந்த வழிகாட்டியாக இப்பாடம் அமைகிறது.
ம் உடையமைத்தலும் என்பதை நோக்குமிடத்து ஒரு | மிக முக்கியமானது. தன் மானம் காக்கும் ஆடையை ததோடும் தனக்கேற்றவாறும் வடிவமைக்கலாம். இதன் பாருளாதாரத்தை பெற்று கொடுக்கலாம் என்ற பல
ற்காமல் வாழ்க்கைக்கு உதவக் கூடிய வகையிலேயே
கற்பதில் பயனில்லை. காந்தியடிகள் கூறியவாறு கல்வி வண்டும். அதாவது அனுபவமே கல்வி என்பது எமக்கு
மய வேண்டும்.
வேண்டும்
- மகிழ்ச்சி வேண்டும்
ங்ேக வேண்டும்
ண்டும் அாய்
ட வேண்டும்
ܣܛ
S..
ஆக்கம்:
மனைப் பொருளியல் ஆசிரியைகள் R. மல்லிகா தேவி L. யோகாம்பிகை

Page 85
சத்தான உண
அழகாக படுகின்றது. அதற்கு எமக்கு
எமது பசியைத் தீர்ப்பதற்கு எமக்கு உணவு தேவைப்படுகின்றது. அது ருசியாகவும், பார்ப்பதற்கு அழகாகவும், தேவைப்படும் போது கிடைக்க கூடியதாகவும் நாம் சாப்பிட்டு மகிழ்கின்றோம். நாம் உண்ணும் உணவு சீரணித்து உடலால் உறிஞ்சப்பட்டு எமது உடல் வளர்ச்சிக்கும், சுகாதாரத்திற்கும் பயன்படுகிறது. உணவில்லாமல் எமது உடலை சூடாக வைத்திருக்கவோ எமது இருதயத்துடிப்பைப் பேணவோ முடியாது. இவற்றில் காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு, கனிப்பொருள், நீர், விற்றமின்கள் போன்ற காபோவைதரேற்றிலிருந்து எமது உடல் 4 K கலரி சக்தி புரதத்திலிருந்து 4 K கலரி சக்தியையும் ஒரு கிராம் பெறுகின்றது.
நாம் உட்கொள்ளும் கொழுப்பு முக்கியமான குளிரிலும் வெப்பத்திலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கு ஆதலால் எமது வளர்ச்சிக்கும் உடம்பின் பணிகளைச் சீர இருப்பதற்கும் எல்லா ஊட்டச்சத்துக்களும் சம அளவி அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட்டு உடலை
சமாதானம்
நித்தம் நித்தம் பூமியிலே சத்தம் சூழ்ந்த வாழ்க்கையினை
வாழ முடியா மானிடர்கள் வீழ்ந்து மண்ணில் மடிகின்றனர்
போரை சுருட்டி எரிந்துவிட்டு பாரை செழிக்க வளர்ந்திடுவோம்
சமாதானமாய் வாழ்ந்திடவே சமூகம் கூடி வழியமைப்போம்.
ஆக்கம்: கே. திவ்யா-7B
புதிர்
மூன்றெழுத்து
சொல்,
மூன்று எழுத்துக்களையும் சேர்த்தால் வருவதில் “ஜாம் ஜாம்” என்று உட்காரலாம். முதல் இரண்டு எழுத்துக்களையும் சேர்த்தால் அளவீடுகளில் ஒன்று கிடைக்கும். இரண்டாம் மூன்றாம் எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் மேடையில் காணும் ஒன்று கிடைக்கும். -- முதலாம் - மூன்றாம் எழுத்துக்கள் சேர்த்தால் கடலுடன்
தொடர்புடைய ஒன்று கிடைக்கும் கண்டுப்பிடியுங்கள் பார்ப்போம். (படி99 - 19[9)

'
83
உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு கிராம் தியைப் பெறுகிறது. அதேபோன்று ஒரு கிராம் கொழுப்பிலிருந்து 9 K கலரி சக்தியையும்
உறுப்புக்களைக் காப்பதற்கும் கடுமையான ம் உடம்பில் சேகரித்து வைக்கப்படுகின்றது. ரகச் செயற்படுத்துவதற்கும் ஆரோக்கியத்துடன் பில் அடங்கிய உணவு தேவை. ஆகையால்
வளர்ப்போமாக.
ஆக்கம்: ஆர், பார்கவி - தரம் 7 A
விஞ்ஞானப் புதிர்கள்
காரில் அதிகம் தேய்வது முன் சக்கரமா? பின் சக்கரமா?' கோல்ப் விளையாட்டு பந்தின் எடை எவ்வளவு தெரியுமா? புளியம் பழத்தில் உள்ள புளிப்புச்சுவை
அமிலத்தின் பெயர் என்ன? மாலை நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் எது? ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று எந்த நாட்டுக்குப் பெயர்? கடிகாரத்தை கண்டுப் பிடித்தவர்? இறாலின் குருதியின் நிறம்? உலகின் முதல் விமானத்தின் பெயர்? இந்தியாவின் முதல் பத்திரிகை எது? - சந்திரனுக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட
நாயின் பெயர்?
வீடைகள்
முன் சக்கரம்
தாக்கரிக் அமிலம்
அதிரா குருதேவா 46 கிராம்
வியாழன்
சுவிட்சர்லாந்து
பீடர் எல்
நீலம்
பிளாயர்
லைக்கா
தொகுப்பு: ஆர். ரிம்ஸா செறின் - தரம் 7 A

Page 86
ܘܠ


Page 87
EXCLUSIVE
No. 108, Low

gel's
CAMU
F A SI ON
-er Street, Badulla.

Page 88
பாடசாை
(86
இடமிருந்து வலமாக
திருமதி R.E. ஜோஜ், திரு மல்லிகாதேவி, திருமதி V.சுபத்திராதேவி, திருமதி R. சந்திரமலர், திருமதி !

ல ஒழுக்காற்றுக்குழு
மதி V.ராஜபக்ஷ திருமதி J. உசைன், திருமதி R. 1.மைனாவதி, திருமதி T.செல்வரட்னம், திருமதி 5 S. சிவகுமார், திருமதி Y.நாகலிங்கம், திருமதி -- யோகாம்பிகை.
வலைபந்தாட்டக்குழு

Page 89
ஆரம்பக்கல்வியில் ப
இன்றைய நவீன உலகில் பொருளாதார வ அதிகரித்துப் பரிமளிப்பதை அறிகின்றோம். 1 தொடர்புகளை முன்னெடுத்துச் சென்று வாழ்க்கை ஏற்படுத்துவதில் கல்வியியலாளர்கள் ஈடுபட்டுள் நுட்பங்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ள கட்டிடத்தின் அடித்தளம் போன்றது. பய செயற்பாடுகளுக்கிடையே இடைத்தாக்கம் முதற்கட்டமாக ஆசிரியரின் தூண்டலும் கற்பித்தல் ஆசிரியரின் தொடர்பாடல் மூலமாக மாண எழுச்சியாகும். இரண்டாம் கட்டமாக தூண்டலின் மூன்றாம் கட்டமாகக் கூறுவோமாயின் கல்விச் ( பெறப்படும் அனுபவங்களும் பெறுபேறுகளும் அடா
அத்துடன் மாணவரின் மனதைக் கவரத்த சூழல் அமைந்திருத்தலவசியம். இவ்வாறு அவ்வறையின் பொருத்தமான இடங்களில் தளபா வைக்கப்படல் வேண்டும். மாணவர் ஆர்வ இவ்வேலைகளைத் தயார்ப்படுத்தலவசியம். ஒற்பு ஈடுபடக்கூடியவாறான பின்னனியை வகுப்பன் சுயாதீனமாகக் கற்கக்கூடிய சூழலை உருவாக்கு தமது கற்பித்தற் பணியை பயனுறுதியுள்ளவாறு தி மாணவருள் பயனுள்ள கற்றல் ஏற்படும். கற்றது மூலம் கணிப்பீட்டுச் செயற்பாடும் இலகுவாகும்.
இடைத்தாக்கத் தொகுதியின் பெறு பேறு

பயனுள்ள கற்றல்
87
ளர்ச்சியிலும் பார்க்க கல்வி வளர்ச்சி மனித வளத்திற்கிடையே சமூகத் கெக்கேற்ற கல்வி முறையொன்றை ளதை அன்றாட தகவல் தொழில் து. ஆரம்பக்கல்வியென்பது ஒரு பனுள்ள ஆரம்பக் கல்வியின் | தொடர்பாகக் கூறுவோமாயின் 5 முறைகளும் அடங்கும். அதாவது வரிடையே ஏற்படும் ஆர்வமான பயனால் ஏற்படும் நுட்ப முறைகள். செயற்பாடுகளின் இயல்புகள் மூலம் ங்கும்.
க்கவாறு வகுப்பறையின் பெளதீகச் வகுப்பறையை அமைக்கும்போது உங்கள் கற்றற் கற்பித்தல் கருவிகள் பத்துடன் தயாராகும் வகையில் றுமையாக மாணவரைக் கற்றலில் றயில் ஏற்படுத்தவும் - மாணவர் வதும் அவசியமாகும். ஆசிரியர்கள் பட்டமிட்டு செயற்படுத்துவதன் மூலம் றுக்கு வழிகாட்டியாக செயற்படுதலின்
இவ்வகையான சிறப்பான பயனுள்ள கற்றலாகும்.
திருமதி. வீ. சுபத்ரா தேவி.

Page 90
88
- di ல் + ம் ம் -
காம்
01. அதிகாலையில் வானம் செம்மஞ்
02. பறவைகள் தனது குஞ்சுகளுக்கு
03. மாணவர்கள் கற்பதற்கு பாடசான.
04. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு க
05. விவசாயிகள் அறுவடை செய்வத
06. மனிதர்கள் அவர்களது கடைகை

නි)
கிளி ஒரு அழகான பறவை. கிளியின் சொண்டு அழகானது கிளியின் உடல் பச்சை நிறம் கிளி பழங்கள் உண்ணும். கிளி அழகாகப் பேசும். கிளியின் சொண்டு சிவப்பு நிறம். கிளிகள் பல நிறங்களில் உள்ளன.
| M.J.S. முனீரா - 3 A
லைக்காட்சி
சள் நிறமாக காட்சியளிக்கும்.
உணவு தேடச் செல்லும்.
லக்குச் செல்வார்கள்.
ற்பிப்பதற்காக பாடசாலைக்குச் செல்வார்கள்.
ற்காக வயலுக்குச் செல்வார்கள்.
ள திறப்பதற்காக கடைக்குச் செல்வார்கள்.
G.Rakshana
4-B

Page 91
புரட்சிக்கவி பா
தமிழ் நாட்டின் நெல்லை மாவட்டத்திலே என்னும் ஊரிலே, 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சின்னச்சாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மக பிறந்தார். இவருக்கு தாய், தந்தையர் இட்டப் பெயர் : என்பதாகும்.
மிக இளம் வயதிலேயே பாடல்கள் இயற்றி பாண்டியத்தினால் அக்கால தமிழ் பண்டிதர்க
வாதங்களைப் புரிந்த விற்பன்னராக விளங்கினா திறமையைக் கண்ட எட்டயபுர மன்னன், இவருக்கு பட்டத்தை வழங்கினார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சிறுவர்களுக் உரிய கருத்துக்களைக் கூறினார். கண்ணன் பாட்டு, சிறந்த கவிதைகளைத் தரணிக்குத் தந்தார்.
பாரதியாரின் அஞ்சா நெஞ்சமும், அடங்கா அ கொள்ளும் வீரத் துணிவும் அனைவரையும் வியக்கச் (
அன்னை பராசக்தி மீது பாரதியார் பாடிய இயக்கமே என்பதை எங்களுக்கு உணர்த்துகின்றது. இ அன்றும், இன்றும், என்றும் மகாகவியாகப் பாரதியார் :
எனவே நாளையை நமதாக்கிக் கொள்ள பார வாக்கினிலே இனிமை வேண்டும் சிறுவர்களாகிய நாம் மிக்க கவிதைகளை எம்முடன் புகுத்தி, நாளைய உல
(தாய்
பத்து மாதமாய் வய உதிரத்தையே பால் ஊட்டிய என்தாயே
ஒரு சிறு துரும்பும் கண் கலங்கி அழுதி என் தாயே என் உ
கண்ணை இமை க காத்து பாதுகாத்து என் தாயே என் உ
என்னை சீராட்டி த எனக்கு அன்பு காட் என் தாயே என் உ
எனக்கு நல்ல கல் எனக்கு ஒழுக்கத்ை என் தாயே என் உ
இவைகளை செய்ய நான் எந்த வார்த் என் தாயே என் த
எப்.

ரதி
89
எட்டயப்புரம் 11 ம் திகதி, னாகப் பாரதி ப்பிரமணியன்
பைந்தமிழ்ப் ளோடு - பல ர். இவரின் பாரதி என்ற
க்கு பாப்பா பாடல்கள் பாடி அப்பாடலினூடாக குயில் பாட்டு, மறவன் பாட்டு ஆகிய தலை
உண்மையும் வஞ்சகரைச் கண்டால் வெஞ்சினம் செய்தன.
பாடல்கள் அண்டமெல்லாம் ஆதிசக்தியின் இவை போன்ற தன்னிகரில்லாத் தன்மையினால்
சுடர்விட்டொளிர்கிறார்.
தி கூறியது போல மனதில் உறுதி வேண்டும், மும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வீரம்
கை நன்றாய்ப் படைப்போம்.
M.E.Fathima Fasna - 8 D
பிற்றில் சுமந்து தன் மாக்கி எனக்கு
என் உத்தமியே !
குத்திடினும் திடுவாய்
த்தமியே !
ரப்பது போல
வந்த த்தமியே !
லாட்டி
டிய
த்தமியே !
வியை ஊட்டி
த சொல்லித் தந்த த்தமியே
ம் உனக்கு தயால் நன்றி செலுத்துவேன் ரிகையே.
எம். சஹானா பர்வீன் - 8D

Page 92
esܓ

لتبتبنيليليتيل
தர்ஷனப் பிரியா - தரம் 11
تقا 4 50LLLLLLBLITLustالف )

Page 93
டப்படப்போட்டியில் 3 ம் இடம் பெற்றது

| 770 900T
חשpupNaroburob
Avt by.

Page 94
92
சின்ன சின்ன குழந்தை
அழகான குழந்தை அம்மா அப்பாவிற்கு பிறந்த இனிய நல்ல குழந்தை
அம்மா சொல்லை தட்டாது அப்பா சொல்லை தட்டாது பாட்டி சொல்லும் கதைகளை அருமையாக கேட்கும் குழந்
தாய்
தாய் என்பவ அவள் ஒரு 4 அவளை மற அவள் ஒரு (
பூவைப்பற்றி கவிதை வாசம் மிகுந்த பூக்களாம் வாட்டம் இல்லா பூக்களாம் வடிவு நிறைந்த பூக்களாம் பூக்கள் மிகவும் அழகாம்
M.A. Shakeelabanu
நெஞ்சி வாழ்த்
நெஞ்சம் நிறைய ( விண்முட்டும் புகழே நெஞ்சம் நிறைய | நித்தம் நித்தம் புக
வஞ்சமில்லா மான வழுவிலா கல்வி க தஞ்சம் நமக்கு பா தமிழ் மகளிரை வ

என குழந்தை
தை
S. Bumika-5 A
ள் தங்கம் போல சிகரம் வேன் தெய்வம்
S. Dobni Evanjalin - Grade 3 A
அகஇg
இன
பாக்.
- 3 B
சம் நிறைய
திடுவோம்
வாழ்த்திடுவோம் ஜாங்க புகழ்ந்திடுவோம்
ழ்ந்திடுவோம்.
எவிகள் பலர் கற்க
டசாலையே ாழ்த்திடுவோம்
S. Bawyalogini - 4 B

Page 95
வாழ்த்து
அழகு மலை தொடரின் பது அனைவரும் போற்றும் இமயம் போல் அ வித்தியாலயமே உனக்கு என் முதல் வண
கல்வி சிறப்புற அனைத்திற்கும் தடை அதிபரே உங்கள் சேவை இமயத்தில் பு சிறக்க என்றென்றும் என் வாழ்த்துக்கள்.
கல்விக்கு அதிபதியாம் சரஸ்வ பணியாற்றும் சக ஆசிரியைகள் அனை வணக்கத்தை சிரம் தாழ்த்தி சமர்ப்பணம்
கருவில் தாய் சுமந்தாள் பத்து திங்க பத்து யுகங்கள். கல்லாது வந்த மொ! மலராய் மான்பு மிகுவாய் பரிமாற்றம் செய் உன் பெருமையே அருமை உன்னை புகழ்
வயலுக்கு வரம்புண்டு, நதிக்கு எல்லையுண்டு. அனைத்துக்கும் மேலாக தரும் நீயே போற்றப்பட வேண்டிய ே ஏதுவரம்பு. ஏது கரை. ஏது எல்லை.
உன் வளர்சிக்கு உரம் போட நாம் உன் உதவிக்கு நீர் ஊற்ற நாம்
வளர்ந்திடு வானுயர வளரட்டும் மக்கள் மனம் வாழ்க தமிழ் வளர்க உன்

93
ள மாநகரின் மத்தியில் மைந்த தமிழ் மகளிர் மகா க்கம்.
லமை தாங்கி வழி நடத்தும் பனி (பணி) போல் இருக்க
தி அவள் உருவத்தில் வர்க்கும் எனது இரண்டாம் செய்கிறேன்.
A 81 |
கள் கல்விக்கு நீ சுமக்கிறாய் ட்டுக்களை பார் போற்றும் யும் த.ம.ம. வித்தியாலயமே P வார்த்தை இல்லை.
கரையுண்டு, கடலுக்கு எல்லையில்லா கல்வியை தவதை உன் சேவைக்கு
உண்டு உண்டு
உன் புகழ் வாழ்த்தட்டும் சேவை.
திரு S.திருச்செல்வம்

Page 96
நவீன தொழில்
சே இணையத்தில் இரண்டு வகையாக இணைப்பு, மற்றும் Direct நேரடி இணைப் Net Working எனப்படும்.
இவ்விரண்டு இணைப்புகளிலுமே உலாவுகின்றோம். முதல் ஒன்றில் அதாவு Web Server எனும் கணனிக்கு எண்களைச் கொடுக்கும் போது இணையத்துடனான இ இருக்கும் இந்த Web Server என்னும் க நன்கு ஆராய்ந்து அவை சரியானவை இணைக்கின்றது. இல்லை எனின் இலை மறுத்து விடுகின்றது.
ஆனால் இரண்டாவது வகையான நமது கணனி மேற்கூறிய இணையப் இதற்கெனவே பெறப்பட்ட தொலைபேசி இவ்விரண்டில் Dial-up இணைப்பில் நா கொண்டிருக்கும் போது நமது எண்ன முயன்றால் அவரால் நம்மைத் தொடர் உபயோகத்தில் இருப்பதற்கான சத்தத்தை பெரிய நிறுவனங்கள் தங்கள் உள்ளிடவம் நிறுவனத்தில் இருக்கும் அனைத்து . பயன்படுத்தப்படுகின்றது. (இத்தகைய நேர தொலைபேசிக் கம்பியின் வழியே இணை வதாலும் வேகம் குறைந்து விட வாய்ப்பு
இச் சூழலில் இது போன்ற நிறு பெறவேண்டியுள்ளது. உதாரணத்திற்கு தெ இதனைத் தவிர்த்து இவையனைத்தையும் ISDN எனப்படும். Integrated service Digit optics அல்லது Optical fibres எனப்படும் உலோகக் கம்பிகளுக்குப்பதிலாக தகவல் கம்பிகளில் பார்த்தால் அதன் உள்ளே ஒ இந்த Fibre optics கம்பிகளில் அவை இ
இத்தகைய கம்பிகள் ஒரே நேரத் செல்லவல்லவை. இவற்றின் ஒரு இை தொலைபேசி, தொலைநகல் மற்றும் 7 அ பயன்படுத்த முடியும். அக்கம்பியில் வரும் சரியாகப் பிரித்துத்தல ISDN Adopter என் அல்லது அலுவலகத்தில் உள்ள சாதனங்
ஒவ்வொரு இணைப்பில் நாம் இ உரையாடவும், அதே நேரத்தில் வரும் ெ மட்டுமல்லாது இதன் மூலம் தகவல் பரிமா சந்திப்பிற்கு Video Conferecing இது மிகவு
எனவே நவீன தொழில்நுட்ப யுகத் பெற்று திகழ்கின்றது.

ல்நுட்ப யுகத்தில்
வை வலையமைப்பு எ இணைப்புக்களை நாம் பெறலாம். அவை Dial-up யு அவை ஆங்கிலத்தில் Dial-up Net Working and Direct
நாம் தொலைபேசிக் கம்பிகளின் மூலமாக இணையத்தில் து Dial-up இணைப்பில் நாம் நமது கணனியில் இருந்து சுழற்றி நமது User Name மற்றும் Pass word ஆகியவற்றை ணைப்பை பெறலாம். 24 மணி நேரமும் இணையத்திலேயே ணனி நமது User Name மற்றும் Pass word ஆகியவற்றை யாக இருந்தால் நம்மையும் இணையத்தில் ஒன்றாக னக்கமுடியாது, என்று சொல்லி நமது வேண்டுகோளை
நேரடி இணைப்பில் அதாவது Direct Net Working இல்
பரிமாறியுடன் Web server எப்பொழுதுமே தனியாக F பிணைப்பின் உதவியோடு இணைக்கப்பட்டிருக்கும். ம் இணையத்தில் வலைப்பக்கங்களை பயன்படுத்தி வக்கு யாராவது தொலைபேசியில் தொடர்புக்கொள்ள புகொள்ள முடியாது. ஏனெனில் அவர் இவ்விணைப்பு தயே கேட்கமுடியும். ஆனால் இந்த நேரடி இணைப்பில் லையமைப்பை இணையத்தோடு இணைத்து அதை தனது கணனிகளின் வழியாகவும் பயன்படுத்தும்படி செய்ய டி இணைப்பு தனி நபருக்கு தேவையற்றது) நாம் இங்கும் எப்பதாலும் பலர் ஒரே நேரத்தில் இணையத்தில் உலாவு
இருக்கின்றது. | வனங்களை இயக்க பல தொலைபேசி இணைப்புகளும் தாலைபேசி இணையம், தொலைநகல், மற்றும் பல ஆகவே
ஒரே ஒரு பிணைப்பில் செய்ய உருவாக்கப்பட்டதே இந்த cal Net Work என்பதாகும். இத்தகைய இணைப்பில் Fibre > ஒளியிழை கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் கள் ஒளியின் மூலம் கடத்தப்படுகின்றன. நமது சாதாரணக் ந தாமிர அல்லது அலுமினியக் கம்பி இருக்கும். ஆனால் நக்கமாட்டாது. தில் பலதரப்பட்ட தகவல்களை மிக விரைவாக எடுத்துச் ணப்பு பெறப்பட்டால் அதன் மூலம் நாம் இணையம், ல்லது 8 தொலைத்தொடர்பு சாதனங்களை ஒரே நேரத்தில் ம் தகவல்கள் எந்தெந்த சாதனத்திற்கானவை என்பதைச் னும் கருவி பொருத்தப்பட்டு அதனிலிருந்து நமது வீட்டில் களுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும்.
ணையத்தில் உலாவும் நேரத்திலேயே தொலைபேசியில் தாலை நகல்களைப் பரிசீலனை செய்யவும் இயலும். அது ற்றம் விரைவானது என்பதால் இணையத் தொலைக்காட்சி பும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இதன் சேவைகளானது முக்கிய இடத்தைப்
R
10000 10010110 01010111 01100101
00110
ஆக்கம்: கார்த்திகா ராஜரட்ணம் வர்த்தகப்பிரிவு 2005-2007

Page 97
சுத்திக
பிரித்தெடுக்கின்றது. சிறுநீர் வடிக்கப்படும் வேகம் நிமிடத் சுத்திகரிப்பு தொழில் சிறுநீரகங்களுக்கு ஒரு சவாலாக : Renal Disease) இந்நிலை என குறிப்பிடப்படுகிறது. இக்க நிலை வைத்தியர்களினதும் மனதை கஷ்டப்படுத்தும்
அறுவைச் சிகிச்சை, டயாலிசிஸ், என்பன நோயாளிகளை
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்றால் எ இடங்களில் இருக்க, மூன்றாவதாக இன்னொரு சிறுநீரகத்ன. நீரக மாற்று அறுவை சிகிச்சை எனப்படும். நமது முதுகு இருப்பதால், வயிற்றுப் பகுதியில் வலது புறத்தில் மூன்றாம்
பழுதடைந்த சிறுநீரகங்கள் அகற்றப்படாததற்கு க செய்தாலும் அதில் "எரித்திரோபைடீன்” உற்பத்தி போன்ற
இது தவிர, நூறு சதவீதம் வேலை செய்யாத சி சிறுநீரகம் பொருத்தப்பட்ட போது ஓரளவு வேலையை ஆரம் தவிர ஒரு சிறுநீரகத்தை பொருத்துவதே பெரிய ஒரு ( அகற்றுவது இன்னொரு கஷ்டமானதும் தேவையற்றதுமான
இம்மூன்றாவது சிறுநீரகம் பழதடைந்தாலோ ஒவ் வயிற்றின் இடது பகுதியில் பொருத்தப்படும்.
மிக அரிதாக சிறுநீரகங்கள் அகற்றப்படுவதுண் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழும் போதும், சிறு நீ அடைத்துக் கொண்டு வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் பே
இந்த சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என்ற சவால்
பெற்றது.
ரஷ்ய மருத்துவர்கள் 1930 களில் சிறுநீர் பொருத்தப்பட்ட மாற்று சிறுநீரகம் சம்பந்தப்பட்ட
இறந்து போனார். பின்னர் 1954 இல் அ உள்ள “பீட்டர் பென்ட ப்ரிகாம்” மருத்து

ரிப்பு நிலையத்திற்கு ஒரு சவால்
தயத்தின் முக்கியத்துவம் அறிந்த மனித இனம் சிறுநீரகத்தின்
முக்கியத்துவத்தையும்,
அதனை பாதுகாப்பதிலும் அவ்வளவு அக்கரை காட்டுவதில்லை. இளம் வயதில் உடம்பை கவனிக்காமல் இயந்திரம் போல இருந்தால் பிற்காலத்தில் இயந்திரம் தான் நம்மை கவனிக்க வேண்டியிருக்கும்.
ஆரோக்கியமான
சிறுநீரகம் நிமிடத்திற்கு நூறு மில்லிலீற்றர் சிறுநீரை திற்கு ஐந்து மில்லிலீற்றராகும் போது தான் அமைகின்றது. இந்நிலை E.S.R.D. (End Stage கடைசி நிலையை அடையும் நோயாளிகளின் நிலையாகும். ஏனெனில், சிறுநீரக மாற்று பயமுறுத்துகின்ற சந்தர்ப்பங்களாகும்.
ன்ன ? பழுதடைந்த சிறுநீரகங்கள் அதே தெ வேறொரு இடத்தில் புகுத்துவது தான் சிறு ப்புரத்தில் ஏற்கனவே இரண்டு சிறுநீரகங்கள் பது சிறுநீரகம் பொருத்தப்படும்.
பரணங்கள், ஐந்து வீதம் மட்டுமே வேலை சிறு நன்மைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
றுநீரகம் கூட இன்னொரு ஆரோக்கியமான bபித்து விட வாய்ப்புண்டு. இக்காரணங்களைத் வேலை. அதோடு பழுதான சிறுநீரகங்களை
ஒரு வேலையாகும். பாமல் போனாலோ நான்காவது சிறுநீரகம்
டு. நோயாளியின் சிறுநீரகத்தில் கான்சர் ரகங்களே ஐந்து, பத்து கிலோ எடையில் ாதும் மட்டுமே அகற்றப்படும்.
• எப்போது ஆரம்பமானது, எப்போது வெற்றி
க மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். நோயாளிக்கு பொருந்தாமல் போனதால்
மெரிக்காவின் பாஸ்டனில்
வ மனையில் முதல் சிறுநீரக மாற்று

Page 98
96
அறுவைசிகிச்சை வெற்றி கண்டது. இ அமெரிக்க மருத்துவரின் அதிஷ்டம், - கருப்பை தொட்டு சேர்ந்து வளர்ந்த க நூறு வீதம் பொருந்திற்று.
அப்போதும் கூட பொருந்தாமைல கண்டுப்பிடிக்கப்பட வில்லை. இங்கு சிறுநீ பொருத்தமானது.
ஒரு சிறு நீரகத்தை வெளியே எடுத்த பாதுகாக்க முடியும். ஒருவருக்கு பொருத்தப் ஒரு சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை நடந்
இயற்கையான எமது சுத்திகரிப்பு நில டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும். குரு கட்டுப் படுத்துவதற்கும், தற்காலிய மற்றும் தேவைப் படுகிறது.
டயாலிசிஸ் என்பது சிறுநீரக சுத்திக ஒன்று உதவுவதாகும். உடலில் இருந்து சுத் டயாலிசிஸ் இயந்திரத்தின் ஒரு குழாயில் இ சென்று பின்பு இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ! குருதியை எடுத்துச் செல்கின்ற குழாயுடன் ,
டயலிசிஸ் என்பது தனியே குருதியி அகற்றுவதோடல்லாது, உடலுக்கு தேவைய அனுப்புகிற வேலையையும் செய்கிறது. முடிவதில்லை.
சிறுநீரகங்கள் செயலிழக்கும் பே சந்தர்ப்பங்களும் உண்டு. அவை தூக்கமாத் விஷம் சாப்பிட்ட போது, பாம்பு கடியின் ( போது, டயாலிசிஸ் நான்கு முதல் எட்டு வார செயல்பட ஆரம்பிப்பது ஒரு வரப்பிரசாதம்தா
இருந்தும், டயாலிசிஸ் என்பது செல்ல ஒவ்வொரு முறையும் டயாலிசிஸ் செய்ய | நிலையாகும்.
இப்போதும் விஞ்ஞானிகள் சிறுநீரக சவால்களை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிற
அதில் ஒன்றுதான் நெப்ரோன் எனப்படு சிறுநீரகத்தில் வைத்து இழையவளர்ப்பு
நெப்ரோன் கலங்கள் சவ்வின் மீது
இது சுபமாக முடிய வேண்டிக்கெ

ச்சிகிச்சையை செய்த டேவிட் எம். ஹயூம் என்ற அவருடைய நோயாளி இரட்டையரில் ஒருவர். எனவே
கோதரரின் சிறுநீரகமே நோயாளிக்கு கிடைத்ததால் அது
ய ஏற்படுத்தும் கலங்களை அழிப்பதற்கு மருந்து ரக தானம் என்பது இரத்த உறவினர்களிடையே மிகப்
பின் அதிகபட்சம் நாற்பத்தெட்டு மணி நேரம்தான் அதைப் படுமுன் பல பரிசோதனைகள் நடைபெறும். சாதாரணமாக
து முடிய மூன்று மணி நேரமாகும்.
Dலயத்திற்கான மற்றொரு சவாலே டயாலிசிஸ். எப்போது தியில் அதிகரித்த யூரியா, கிரியற்றினைன் என்பனவற்றை நிரந்தரச் சிறுநீரக செயலிழப்பின் போதும், டயாலிசிஸ்
ரிப்பு நிலையத்திற்கு உடலின் வெளியிலுள்ள இயந்திரம் திகரிக்கப்படாத இரத்தத்தை எடுத்துவரும் இரத்தக்குமாய் இணைக்கப்படும். டயலைசர் எனப்படும் மென்சவ்வினூடாக இன்னொரு குழாயினூடாக வரும். இது சுத்திகரிக்கப்பட்ட
இணைக்கப்படும்.
லுள்ள மேலதிக யூரியா, கிரியற்றினைன் என்பனவற்றை ான பைகாபனேட், சோடியும், கல்சியம் போன்றவற்றையும் ஆனால் எல்லா சத்துகளையும் உடம்புக்கு அனுப்ப
ாது மட்டுமல்ல டயாலிசிஸ் தேவைப்படும் வேறு திரை ஓவர்டோஸாகும் போது, தண்ணீரில் கரையக்கூடிய போது என்பனவாகும். சிலவகை சிறுநீரக செயலிழப்பின் ரங்கள் டயாலிசிஸ் செய்யும் போது மீண்டும் சிறுநீரகங்கள்
என்.
பு கூடியது என்பதால் நோயாளிகள் அதிர்ச்சி அடைவதும், பணவசதி இன்மையால் விரத்தியடைவதும் உண்மையான
நோயாளிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பல சர்கள்.
ம் சிறுநீரகத்தியை எடுத்து க்ளோனிங் செய்து (Tissue Culture) செய்யும் முறையாகும். இதன் போது
வளரும்.
காள்வோம் இப்போதைக்கு.
sாகுப்பு : திருமதி ஆர். சந்திரமலர் 5ாகுக்கபட்ட நூல் - ஆனந்த விகடன்.

Page 99
BD/TAMIL GIRLS M.
G.C.E. A/L I
Passed Rate
(%)
ECONOMICS
100
90
80
70
60
50
40
30
20
10
2002
2003
2004
2005
2006
YEAR
COMMERCE
2 & 3 4
20
2002
2003
2004
2005
2006
YEAR
HINDU CULTRUE
100
80
60
40
20
2002
2003
2004
2005
2006
YEAR

AHA VIDYALAYAM RESULTS
97
ACCOUNTANCY
100
90
80
70
60
50
40
30
20
2002
2003
2004
2005
2006
YEAR
TAMIL
100
80
60
40
20
2002
2003
2004
2005
2006
YEAR
%
ISLAM
8
2002
2003
2004
2005
2006
YEAR

Page 100
Passed Rate (%)
CHRISTIANIT
98
NA SI : 8 3
2002
2003
2004
2005
2006
YE
Passed Rate POLITICAL SCIENCE
(%)
100
90
80
70
60
50
40
30
20
10
2002
2003
2004
2005
2006
YE
MUSIC
100
80
60
40
20
2002
2003
2004
2005
2006

GEOGRAPHY
Passed Rate
100
80
60
20
2002
2003
2004
2005
2006
AR
YEAR
Passed Rate
%
ENGLISH
100
90
70
60
50
- 6 8 8 8 : : : :
40
30
20
10
2002
2003 2004 2003
2004
2005
2006
AR
YEAR
Passed Rate HOME ECONOMICS
%
100
80
60
20
2002
2003
2004
2405
2006
YEAR

Page 101
பல்கலைக்கழக அனுமதி
ஆண்டு 2003 2003 2004 2004
துறை கலை கலை
வர்த்தகம் வர்த்தகம் கலை
வர்த்தகம்
பாத்திமா ச நூருல் ரிமா பாத்திமா 8 டயானா அ சாந்தி சில. கிருஷ்ணகு
2006
2006
THE RESULTS OF THE PROVIN
YEAR
COMPETITION
2005
Copywriting Copywriting
2005
2003
Primary Drama
தமிழ் மொழித் தின
ஆண்டு
பிரிவு
2004
3
4
நிகழ்ச்சி
மாண பாவோதல்
( L. கிரி இலக்கணப் போட்டி
T.தில் சிறுகதை
K. ரூம் தனிநடனம்
K. ரம இசை குழு
குழு இசைதனி
M..ே
2005
+ + N ம / m t " + ம v
இசைதனி
R. பிரி இலக்கணப் போட்டி
| K. து. பேச்சு
J.பிர இசைதனி
|T.து இசைதனி
| L.கிரி முஸ்லிம் நிகழ்ச்சி கு
தி. போட்டி
2006
பேச்சு
N.ரில்
J.கிரு
A u u -
S. தும்
பேச்சு இசைதனி இலக்கணப் போட்டி இசை குழு
P.V.டி குழு

பெற்றோர் விபரம்
99.
மாணவர் பெயர் காலா வாபீர் ஈஷா துவலத்கான் புலீகா மொகமட் அன்வர் பிலாஷினி அன்டனி பிரேம்குமார் ஆதர் bபரம் மாரி பாலகிருஷ்ணன்
CIAL ENGLISH DAY
bSITION
NAME
]
N. Subashini
R. Suganthini
Group
முடிவுகள்
வர் பெயர்
மாகானை
அகில முலை
|இலங்கை நிலை
ஷாந்தி
دبا دیا
பயா பிகா ாஷினி வினர்
- - - - -
மனகா
யங்கா
ஷயந்தி
பா
- - - -
ஷாந்தினி ஷாந்தி
நழு
லக்ஷணா தஷ்ணி
ஷாந்தினி
- -
லானி வினர்
- -

Page 102
100

量

Page 103
"பெரிய புராணம்” இ
பெரிய புராணம் என்பது சைவசமய 8 விவரிக்கும் நூல். இதற்குத் திருத்தொண்டர் புர ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள். இதை படி வெளிப்படுவது போல் இலக்கியச் சுவையும் படிப்பே சொல்லாட்சி, கற்பனை, வருணணை. உவமைகள். இலக்கிய மணம் கமழப் பெரிய புராணத்தைப் பா
அறிவும், மன உணர்வும், கற்பனையும் அழகுக் கலைகள் எனப்படும், இலக்கியம், அபூ இலக்கியத்தின் சிறப்பை புதுமை, பெருமை, பொ பொருள் கொண்டு அறிய முடியும் என இலக்கிய இருக்கிறது.
புதுமை என்று கூறும் போது அது இரன இரண்டாவது உணர்த்தும் முறை. தமிழ் இலக்கிய பெரிய புராணத்திற்கு முன் காப்பியமாக யாரும் பா முறையிலும் முன்னைய காப்பிய இலக்கியங் உண்டாக்கியுள்ளது.
ஓர் இலக்கியத்தில் இடம் பெற்ற கருத்து. சித்தரிப்பதாக இருக்க வேண்டும். உலக கண்னே பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள அடியார்க காட்டாகத் திகழ்கிறது. இதுவே இலக்கியத்தின் (இலக்கிய உள்ளடக்கம் அல்லது பாடுபொருள்) சிறந்து விளங்கும் பெரிய புராணம் உலகப் சிறப்படைந்துள்ளது. இவ்வாறு சிறப்பு பெற்ற பெரிய காணப்படுகிறது.
இலக்கியத்தை பாடும் புலவர்கள் உள் உள்ளதை கூட்டியும், குறைத்தும் பாடுகிறார்கள்.
ஆகின்றது. கற்பனையைச் சேர்த்துக் குழைத்துத் விரும்புகின்றனர். பெரிய புராணத்திலே திருஞான வேள்வி மரபினை நினைவு கூறுவதாக வர்ணிக்கிறா
கூட வேள்வி செய்கின்றன. இதனை
''பரந்த விளை வயல் செய்ய பங்கயமாம் வரம்பில்வளர் தேமாவின் கனி கிழிந்த மது நிரந்தரம் நீள் இலைக்கடையால் ஒழுகுதல் மரங்களும் ஆகுதிவேட்கும் தகைய என பு
எனும் பாடலில் அழகாக வர்ணித்துள்ளார் மலர் தீ எரிவது போல விளங்குகிறது. உயர்ந்து !
கனிந்து காணப்படுகின்றன. மிகுதியாக கனிந்த இலையில் வழிகிறது. மா இலையில் இருந்து அந்தணர் வேள்வியின் போது தீயில் நெய்வார்ட் தோன்றுகிறது. இதனையே புலவர், மரங்களே
வருணிக்கிறார்.

இலக்கியச்சுவை
(101)
அடியார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை ாணம் என்ற பெயரும் உண்டு. இதன் உக்கும் போதெல்லாம் பக்திச் சுவை பாரைக் கவர்வதாய் உள்ளது. சேக்கிழார் - அணி நலன்கள் முதலியவற்றை திரட்டி டி முடித்துள்ளார்.
கலந்து செயல்பட்டு இன்பம் தருவன ஒகு கலைகளுள் தலை சிறந்தது. ஓர் ாதுமை, பொருண்மை என்ற நால்வகை ப கலை எனும் நூல் விரிவாக விளக்கி
எடு வகைப்படும். ஒன்று பாடு பொருள். வரலாற்றிலே அடியார்களின் வரலாற்றை படவில்லை. பெரிய புராணம் உணர்த்தும் பகளிலிருந்து மாறுபட்டுப் புதுமையை
க்கள் பரந்துபட்ட மனித இயற்கையைச் னாட்டம் உள்ளதாக இருக்க வேண்டும். களின் வாழ்க்கை இவற்றிட்கு எடுத்துக் பெருமையாகும். இதனால் பொருண்மை சிறப்புடைய தாகிறது. இவை மூன்றிலும் | பொதுமைப் பண்பு உடையதாகச் | புராணம் கற்பனை வளத்திலும் நிகராக
ாதை உள்ளவாரே கூறுவது இல்லை. அதனால்தான் இலக்கியம் என்பது கலை தரும் இலக்கியத்தை தான் யாவரும் 1 சம்பந்தர் பிறந்த ஊரை சேக்கிழார் ர். ஈனசம்பந்தர் பிறந்த ஊரில் மரங்கள்
பொங்கு எரியில் நறுநெய் பால் நெடிது அவ்வூர் மணந்து உளதாம்"
அகன்ற வயலில் உள்ள செந்தாமரை வளர்ந்துள்ள மாமரத்தில் பழங்கள் தால் அவற்றிலிருந்து கனிச்சாறு மா தாமரை மலர் மீது வீழ்கிறது. இக்காட்சி பது போல ஊக்கிழார்க்குத்
வேள்வி செய்யும் பக்தி மிக்க ஊர் என

Page 104
(102)
இயற்கையாக திகழும் சில நிகழ் வித்தாகின்றன. ஞாயிறு மறைகிறது. இ நிகழ்வுகள். புலவனின் கற்பனை இவற்ை உவமையில் சமய உணர்வு வெளிப்படுகிற
''வஞ்ச மாக்கள் தம்வல் வினைய அஞ்செழுத்தும் உணரா அறிவிலா நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட
(பெரிய புராணம் > தடு
R # 3
அகன்ற ஞாயிறு மறைகிறது. வஞ்சனையுடைய தீயவர்களின் தீவினை அறிவற்றவர் மனம் போலவும் இருள் கு இருண்டு ஒளி இல்லாமல் கிடப்பது போ வருணிக்கிறார்.
இவ்வாறு இயற்கை வருணனை வருணனை, நகரவருணனை முதலியன அமைகிறது. சேக்கிழார் தாம் அமைச்சர் சோழர்களின் இரண்டாவது தலை நகராகக் கண்டு காதல் கொள்வதும் அகப்பெ பரவையாரைக் கண்டது முதல் சுந்தரர் 5 பரவை, பரவை என்று அவள் பெயரே சொல்லை வைத்தே சேக்கிழார் சொல் வி
பேர் பரவை பெண்மையினில்
பெரும்பரவை விரும்பு அ ஆர்பரவை அணிதிகமும்
பணிமுறுவல் அரும்பரவை சீர் பரவை ஆயினாள்
திரு உருவின் மென்சாயல் ஏர் பரவை இடைப்பட்ட
என் ஆசை எழு பரவை
அவள் பெயரோ பரவை தேவர் வாழ்த்தும் தெய்வம் போன்றவள். அழகிய உடையவள். - சிறந்த பரவை என்னும் மென்மையான இவளது உருவத்தின் சா கடல்கள் அளவுக்கு பெரியது. இவ்வாறு சொல்லை வைத்துக் கவிநயம் தோன்றப் காதல் தாகத்தைக் கூறும் இப்பாடலில் பர வரக் காணலாம்.
1. ஒரு பெயர் 2. தேவர் அவை 3. வாழ்த்தும் தெய 4. முல்லை அரும் 5. கூந்தல் 6. பரப்பளவு 7. கடல்

ச்சிகள் புலவனின் கற்பனைக்கு
ருள் சூழ்கிறது. நிலவுதோன்றுகிறது. இவை இயற்கை மற இயல்பாகப் பார்க்கத் தூண்டவில்லை. கற்பனையில், றது.
பும் அரன்
வான்” இத்தாட்கொண்ட புராணம்)
இருள் சூழ்கிறது. இது இயற்கையான நிகழ்வு, 7 போலவும், சிவபெருமானின் ஐந்தெழுத்தை ஓதாத சூழ்கிறது. தீயவர்களின் மனமும், அறிவற்றவர் மனமும் ல பூமியில் இருள் பரவுகிறது. என்று சேக்கிழார் இதை
யோடு மட்டும் நின்று விடவில்லை சேக்கிழார் நாட்டு [ புலவரின் கற்பனைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக பதவி வகித்த சோழநாட்டின் தலைநகரை வருணிக்கிறார். கிய ஆரூரில் சுந்தரர் பரவை நாச்சியாரைக் கண்டதும், எருள் சுவைபடச் சேக்கிழாரால் புனையப்பட்டுள்ளன. காதல் மயக்கம் ஏறி பித்தராய்ப் புலம்பத்தொடங்குகிறார். ய திரும்பத் திரும்பக் கூறுகிறார். இந்த பரவை என்ற விளையாட்டுச் செய்கிறார்.
ல்குல்
கூட்டம் விரும்பும் திலோத்தமை, முதலிய அழகிகளும் ய வரிசையான முல்லை அரும்புகளை ஒத்த பற்களை » கூந்தலை உடைய இலக்குமியைப் போன்றவள். யலாகிய அழகிய பரப்பில் அகப்பட்ட என் ஆசை ஏழு வ பரவையை வருணிக்கும் சேக்கிழார் பரவை என்ற பாடலைப் புனைந்துள்ளார். ஏழு கடல் அளவுக்கு எழுந்த வை என்ற சொல் பின்வரும் ஏழு பொருள்களில் பயின்று
ப்வம்

Page 105
மேலும் சேக்கிழார் அவர்கள் சொல் வெளிப்படுத்தியுள்ளார். ஒன்று இரண்டு என்ற எண்ணிக்
''செம்மை வெண்ணீற்று ஓருமையினார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார் மும்மைத் தழல் ஒம் பியநெறியார்
நான்கு வேதம் முறைபயின்றார் தம்மை ஐந்து புலனும்பின்
செல்லும் தகையார் அறுதொழிலின் மெய்ம்மை ஒழுக்கம் ஏழ் உலகும்
போற்றும் மறையோர் விளங்குவது.
(சண்டேசுர நாயனார் புராணம்
சேக்கிழார் சண்டேசுரநாயனார் புராணத்தைப் | ஊரை வருணிக்கிறார். அவ்வூரின் அடியார்கள் பற்றி அணிந்து ஒருமைப்பாட்டு உணர்வுடன் விளங்குபவ குலத்தில் தோன்றியவர். முத்தீ வளர்க்கும் தன்மையும் பயின்றவர். தம் ஐந்து புலன்கள் வழிச்செல்லாமல் செய்தவர். அந்தணர்க்குரிய ஆறு தொழில்களையும் போற்றும் மறையோராகிய அந்தணர் நிறைந்தது அர இவ்வாறாக சேக்கிழார் இயலும் இடங்களில் எல்லாம் (இரண்டு பிறப்பு, அந்தணர்க்கு நிகழ்த்தப்படும் உப பிறப்பும் பின் உள்ள பிறப்பும்)
சேக்கிழார் - அவர்கள் அணிகளை :ை பொலிவூட்டுவதாகவும், உணர்ச்சிக்கு அடிப்படையாகவு அணிநலன்களுக்கு அடிப்படையாக திகழ்கிறது. ஊட்டுவதுபோல் கவிதைக்கு அணிநலன்கள் அழகு ஊ6 கருத்துக்களைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அழ செய்துள்ளன என்று திறனாய்வாளர்கள் கூறியுள்ளல் புராணத்தில் அழைத்துள்ள அணி நலன்களை பார்ப்ே
இடம், பொருள், ஏவல் அறிந்து அணிகை சேக்கிழாரே ஆவார். பெரிய புராணக் கதை ஒன்றில் வ வகையில் ஒரு உவமையை கையாண்டுள்ளார். தி அப்பரை தரிசிப்பதற்காக சென்ற கண்ணப்பர் மி காண்கின்றான். காடன் என்ற வேடன் அவன் கண்ண நீ” என்று கேட்க அது அவரின் காதில் விழாததால் |
"இவன் மலையில் தேவர் தம்மைக் கண்டு :
''வங்கினைப் பற்றி போதா வல்லுடும்பு என்ன
கண்ணப்பர் இறைவனை ப பக்திச்சுவை சொட்ட சொட்டப் பா( விளக்குகிறார். இவர் இவ்வுவமையை ! இதைப்பற்றி சிந்தித்து பார்த்தால், கல் வேடர்களிடமிருந்து வரும் வார்த்ல பொருத்தமற்றதாகவே இருந்திருக்கும்

விளையாட்டு மூலம் இலக்கிய நயத்தை க்கையை வைத்து பாடல் புனைந்துள்ளார். 103
பாடும் போது சோழநாட்டு சேய்ஞலூர் என்ற | விவரிக்கிறார். பெருமைமிக்க திருநீற்றை 1. இரு பிறப்பினை உடைய அந்தணை டையவர். நான்கு வேதங்களை முறையாகப்
அவற்றை அடக்கித் தம் பின்னே வரச் மேற்கொண்டவர். இத்தகைய ஏழ் உலகும் ந்த ஊர் என்று சேக்கிழார் வருணிக்கிறார். சொல் விளையாட்டை மேற்கொண்டுள்ளார். நயனம் என்னும் சடங்கிற்கு முன் உள்ள
கயாளவும் தவறவில்லை. கவிதைக்கு ம் திகழ்வது கற்பனை. இக்கற்பனையே பல
மங்கைக்கு அணிகலன்கள் அழகு ாட்டுகின்றன என்பர் கவிஞர் கவிஞர்கள் தம் காகவும் உரைப்பதற்கு அணிகளே துளை எர். இதற்கு சான்றாக சேக்கிழார் பெரிய பாம்.
ள கையாளுவதில் சேக்கிழாருக்கு நிகர் பரும் வேடனுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய ருெக்காளத்தி மலையில் உள்ள காளத்தி
க நீண்ட நேரத்திற்கு பின் வருவதை ப்பரைப் பார்த்து ''என் செய்தாய் நிண்ணா மற்ற வேடனாகிய நாணன் பதில் கூறுகிறான்.
அனைத்துக்கொண்டு
நீங்கான்'' என்று பேசுகிறான்.
ற்றிக் கொண்டு விடாத இச்செயலை டுகின்ற சேக்கிழார் இவ்வுவமை மூலம் எவ்வாறு கையாண்டார் என வியக்கிறோம். வி அறிவோ, வேறு பண்புகளோ இல்லாத மத உயர்வாக இருந்திருப்பின் அது

Page 106
104)
பாத்திரத்திற்கு பொருத்தமான உவ மேம்படுத்தியுள்ளது. இவ்வாறு பற்பல வகையில் கையாண்டுள்ளார். இத குறிப்பிடலாம். அப்பாடலில் சொல் பி வருநிலை என்பது ஒரு முறை வந்த வருவதாகும்.
அவ்வாறே செய்யுளில் ஓரிட மீண்டும் மீண்டும் அதே பொருளில் நிலையணி எனப்படும். இதற்குப் பர பாடலைச் சான்றாக கூறலாம்.
மான் இளம் பிணையோ தெய வளர் இள முகையோ வாசத் தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லிக் கார் இளம் கொடியோ திங்க கதிர் இளம் கொழுந்தோ கா தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன
மான் பிணையின் இளமையும், இளமையும், பிறையின் இளமையும், அ ஒப்பாகின்றன. இத்தகைய இளமை க என்ற பொருள் தரும் “இளம்” என சேர்ப்பதை உணர முடிகிறது.
இவ்வாறு பெரிய புராணத் புனைந்துள்ளமை. அவரது புலமைக்கு நிறைந்து கற்போரை களிப்பில் ஆழ்த்
''வா6

யை
மையை கையாண்டு உள்ளமை இலக்கியச் சுவையை
அணிகளை பொருத்தமான இடங்களில் பொருத்தமான 5கு சான்றாகவே ''பேர் அரவை என்ற பாடலைக் ன் வருநிலை அணி கையாளப்பட்டுள்ளது. சொல் பின் 5 சொல் வேறு வேறான பொருளில் மீண்டும் மீண்டும்
த்தில் வந்த சொல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்
வந்து கருத்தை விளக்குவது சொற்பொருட்பின் வரு வையாரின் இளமை அழகை வருணிக்கும் சேக்கிழாரின்
1வ
'
மன்
முகையின் இளமையும், தேனின் இளமையும், கொடியின் அழகு செய்கின்றன. இவையாவும் பரவையாரின் அழகுக்கு Tமன் வில்பயிலும் இளமை ஆகின்றது. இவ்வாறு இளமை Tற சொல் மீண்டும் மீண்டும் வந்து பாடலுக்கு அழகு
தை இலக்கிய சுவை சொட்டச் சொட்ட சேக்கிழார் வித்தாகிறது. பெரிய புராணம் முழுதும் இலக்கியச் சுவை தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
ன் புகழ் ஒங்கும் தமிழ் மொழியே
உன் இன்சுவையால் இகபரத்தை வென்றிடு"
ஐ. மைனாவதி (ஆசிரியை)

Page 107
விடுகதைகளும் வி
01. துணி வேகும் பிணை வேகாது. அது எ6 02. கூவி அழைப்பான் கூடி உண்ணுவான். : 03. உனக்கு சொந்தமானது ஆனால் மற்றவ 04. குதிரை ஓட ஓட வால் குறைகின்றது. உ 05. அவனுக்கு வீடு மற்றவர்களுக்கு வலை. 06. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான். 2 07. தலையை சீவினால் கறுப்பு நாக்கை நீட்
Fathima Risla 4 B
விடுகதைகளும் விை
01. இரைச்சலோடு செல்லும் விமானமல்ல. இம்
அது என்ன ? 02. மூன்று கண்களிருக்கும் அவனால் பார்க்க 03. நோயில்லாமல் இளைப்பான். உணவின்றி 04. வெள்ளைப் பிள்ளையார் கோவிலுக்கு பூட்
அது என்ன ? 05. புள்ளிகள் இருந்தும் கோலம் போட முடிய
K.Kavithra - 5 A
விடுகதைகள்
01, கையில்லாத காலில்லாத கட்ட குண்டா
- காரியக்காரன். அவன் யார் ? 02, கறுப்பு குதிரையும் வெள்ளை குதிரையும்
ஆற்றுடன் சென்றதாம். வெள்ளை குதின 03. ஆயிரம் குதிரைக்கு ஓரே வால். அது 6 04. கண்ணீராக இருப்பான். புகையாக மாறிக் 05. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான். 4
- Rilwana Faiz -

டைகளும்
105
ன்ன ? அவன் யார் ? ர்கள் உபயோகிப்பர். அது என்ன ? அது என்ன ? - அது என்ன ? புவன் யார் ?
டுவான், அவன் யார் ?
டகளும்
ஒயோசை தரும் வானமுமல்ல.
முடியாது. அவன் யார் ? பருப்பான். அவன் யார் ? டும் இல்லை. தொரப்பும் இல்லை.
Tாது. அது என்ன ?
கை கொடுத்தால் எந்திரிப்பான்
ம் ஆற்றுக்கு சென்றதாம். கறுப்பு குதிரை ஓர வீட்டுக்குச் சென்றதாம். அவன் யார் ? என்ன ?
விடுவான். அவன் யார் ? அது என்ன.
Grade 5 B

Page 108
பெ
பெண்மை என்றால் மென்னையுடன் பெண்ணின் மன ஆழம் காணமுடியாது அவளின் உள்ளங்களின் ஆயிரமா புதையுண்டு கிடக்கின்றன. பெண்கள் சமுதாயத்தில் பெண்களின் தனித்த புரிந்துகொள்ளும் ஆற்றலும் அனுப "பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தா சில மூடர் நல்ல மாந்தர் அறிவைக் சுட்டிக்காட்டினார்.
அன்று அடுப்பூதுபவர்களாக இரு! வைத்து உருட்டிக் கொண்டிருக்கிறா சட்டங்கள் செய்வதுமே அவர்களின் துணைதேடிய எமது பெண்கள் ரே போர்களம் தூக்கி சுதந்திரத்திற்கா இருந்தவர்கள் இன்று உலகையே மனைவியாக இருக்கும் பெண்கள் நிற்கின்றனர். நாட்டுக்கு தலைவ காணப்படுகின்றனர்.
ஆனால் இதையறியாத மூட கொச்சைப்படுத்தி விட்டனர். கணவன் இழந்தவன் புதுமாப்பிள்ளையோ? இ விதவை என்றால் மனைவியை இ வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வை ஏமாற்றியது அந்தக்காலம். ஆணுக்கு பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் தொடுவது தீமையென்று எண்ணியிருர பூட்டி வைப்போமென்ற விந்தை மன கூறியது உண்மையன்றோ? பெண்கள் அவர்களை வேறுவிதமாக பார்க்கின்ற அரச நிறுவனத்தினால் ஒவ்வொரு ! கொண்டாடப்படுகின்றது. அப்படியா கொண்டாடப்படுவதில்லை? என நீங்க
எனவேதான் பெண்களே நாட்டி இன்னுமே உலகை காணாத பெண்க
அடுப்பூதும் பெண்ணே இன்னுமா ! பெண்ணாய் மாறு! அடைக்கப்பட்டிருக் புயலாய் மாறு! வெற்றி எனும் கனிை அடிமை தனத்தை ஒழித்து அச்சமில் சமுதாயத்தில் ஒரு நன்மதிப்பை பெற் உனக்கு அருள் புரிவான்.

Iணின்
பருமை
கூடிய ஓர் அழகிய பிறப்பு. கடல் ஆழம் கண்டாலும் வ என்பது ஆன்றோர் வாக்கு. ஆழம் காணமுடியாத பிரம் எண்ணங்களும் ஏக்கங்களும் சோகங்களும் என்றாலே போதைப்பொருளாக நினைக்கும் இச் ன்மை உணர்வுகள், ஆசைகள் என்பன பற்றி பமும் கிடையாது. இதைத்தான் அன்று பாரதியார் ன் புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே கெடுத்தார்'' என்று ஆண்களின் மடமைத் தனத்தைச்
ந்த பெண்கள் இன்று உலகையே உள்ளங்கையில் ர்கள். எவ்வாறென்றால், பட்டங்களை ஆள்வதும், தூரநோக்காகும். அன்று பின்வளவுக்கு போகவே கராக நிமிர்ந்து நிற்கின்றனர். ஆணுக்கு நிகராக க போராடுகின்றனர். கிணற்றுத் தவளைகளாக ஆட்டிப் படைக்கின்றனர். அன்னையாக, மகளாக, எல்லாவிதமான துறைகளிலும் தேர்ச்சி பெற்று பியாக, சேவகியாக, போதகியாக பெண்கள்
ஆடவர்கள் பெண்களை பேசாமடந்தைகளாக்கி, னை இழந்தவள் விதவை என்றால், மனைவியை தெல்லாம் அந்தக்காலம், கணவனை இழந்தவள் இழந்தவன் தபுதாரனே என்கின்றது இந்தக்காலம். பத்து, சமையல் அறிவை மட்டும் புகட்டி பெண்களை வழங்கப்படும் உரிமை மனிதன் என்ற அடிப்படையில்
என்கின்றது இந்தக்காலம். “ஏட்டையும் பெண்கள் தேவர் மாய்ந்து விட்டார். வீட்டுக்குள்ளே பெண்ணை பிதர் தலைகவிழ்ந்தார்'' என்று மகாகவி பாரதியார் மள அன்று ஒரு விதமாக பார்த்த கண்கள், இன்று னர். பெண்களின் தனித்தன்மையை உணர்த்துவதற்கு வருடமும் மார்ச் மாதம் 8ம் திகதி மகளிர் தினம் னால் ஏன் ஆண்கள் என்றொரு தினம் ளே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். ன் கண்கள், பெண்ணில்லையேல் மண்ணில்லை. ள் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர். அழுகையை நிறுத்தவில்லை பாரதி கண்ட பதுமை
கும் கதவைத் திறந்து பொங்கி வெடிக்கும் யப் பறித்து, புதிய தேசத்தை கட்டியெழுப்பு! மல அச்சமில்லை எனப்போராடு! நாளைய
று வாழ எல்லாம் வல்ல இறைவன்
M.F. Fazmina-10 C

Page 109
உலகமயமாக்
மூன்றாம் உலக GLOBALIZATION AND THIRD
மகால உலகில் உலகமயமாதல் (Globalization) எ ஒன்றாக காணப்படுகின்றது. ஏனெனில் இன்றைய உல. என்ற எண்ணக்கருவிலிருந்து விடுபட முடியாத ஒரு நிலையை
உலகமயமாதல் என்பது உலக நாடுகளைப் பொருள் ரீதியாக ஒழுங்கிணைக்கின்ற ஒரு நடவடிக்கையாக காணப்படும்
வரலாற்று ரீதியாக உலகமயமாதலானது நாடுகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வந்தது.
19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட பெ நடவடிக்கைகளும் குறிப்பாக கைத்தொழில் மயமாக்கல் நடவடிக்கைகளை விரைவு படுத்தியது எனலாம்.
உலக மயமாக்கலின் தாக்கத்தை இரண்டு விதமா மற்றையது பாதகமானது. இவை இரண்டையும் நோக்குகின்ற மூன்றாம் மண்டல நாடுகளுக்கு பாதகமான ஒரு நடவடிக்கைய
உலக மயமாக்கலினுடைய பாதகமான அம்சங்களை நாடுகளிடையே வர்த்தக ரீதியான நம்பிக்கையையும் நிச்சயதன் காணலாம். ஏனெனில் இவ் உலகமயமாக்கல் நடவடிக்கைகள் பொருளாதார ஒழுங்குகள் மற்றும் கொள்கைகள் அடிக்கடி மா
மற்றும் இவ்வுலக மயமாக்கல் நடவடிக்கையானது வ மட்டுமன்றி நாடுகளுக்குள்ளேயும் ஏற்படுத்துகின்றது.
இது பொருளாதார சுரண்டலுக்கு வழியேற்படுத்தி விட் அமைப்பு ரீதியான வேலையின்மையையும் ஏற்படுத்துகின்றது. இறைமையை இழந்து ஏனைய நாடுகளில் தங்கியிருக்கும் எனலாம். கலாசார ரீதியாக இரவு நேர களியாட்ட விடுதிகள், நாடுகள் உலகமயமாக்கல் மூலம் பெற்றுக் கொண்ட பரிசுகள்
மறுபுறத்தில் உலகமயமாக்கலானது மூன்றாம் குறைத்துள்ளது எனலாம்.
பல்தேசிய கம்பனிகளினுடைய முதலீடானது பொ காணலாம்.
மேலும் மூன்றாம் மண்டல நாடுகளினுடைய வேலைய கட்டுப்படுத்தப் பட்டிருப்பதும் தொழில் நுட்ப ரீதியாக அது கண்டிருப்பதும் இதற்கு சிறந்த உதாரணங்களாகு
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதும் நாடுகளிடையே பொ உலகமயமாக்கலின் சாதகமான விளைவுகள் எனலாம்.
எனவே உலகமயமாக்கலானது சாதகமான மற்றும் பா
போதும் இன்று உலக நாடுகள் உலகமயமாதல்
என்பது முயல் கொம்பாக உள்ளது. _
ஆக்

கலும் நாடுகளும்
WORLD COUNTRIES
ன்ற எண்ணக்கருவானது மிகவும் பிரபலம் வாய்ந்த க நாடுகள் அனைத்தும் - உலகமயமாதல்
காண முடிகின்றது. Tாதார, தொழில்நுட்ப, கலாசார மற்றும் அரசியல் நின்றது. டையே ஒத்துழைப்பு மற்றும் அரசியல் ரீதியாக
எருளாதாரக் கொள்கையும் தாராளமயமாக்கல் ல் நடவடிக்கைகள் இவ் உலகமயமாக்கல்
ரக நோக்கலாம். ஒன்று சாதகமான நோக்கம், போது இவ் உலகமயமாக்கல் நடவடிக்கையானது பாக அமைவதனைக் காணலாம்.
நோக்குகின்ற போது இவ் உலக மயமாக்கலானது எமையையும் கேள்விக்குட் படுத்துகின்ற நிலையை ளின் போது மூன்றாம் மண்டல நாடுகளினுடைய ற்றத்திற்கு உட்படும் ஒன்றாக மாறியுள்ளது. ருமான ஏற்றத் தாழ்வுகளை தனிப்பட்டவர்களுக்கு
டடிருக்கின்றது எனலாம். இவ்வுலகமயமாக்கலானது
மற்றும் அரசியல் ரீதியாக நாடுகள் தங்களது ஒரு நிலையினையும் உருவாக்கி விட்டுள்ளது மேற்கத்திய கலாசாரம் என்பன மூன்றாம் மண்டல
எனலாம். மண்டல நாடுகளினுடைய கடன் சுமையை
நளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதைக்
பில்லாப் பிரச்சினையானது இங்கு ஓரளவுக்கு
5 மூன்றாம் மண்டல நாடுகள் அபரீத வளர்ச்சி
ம். மேலும் வர்த்தகத்தில் நாடுகள் கொண்டிருந்த 1/ர கூட்டுக்கள் (சார்க், ஆசியன்) ஏற்படுவதும்
தகமான விளைவுகளையும் கொண்டிருந்த ல் என்ற செயற்பாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வது கம்: கண்மணிராஜா மனோஜினி
வர்த்தகப்பிரிவு (2005-2007)

Page 110
6
With Best Compliments from
IIIIIIIIIIIIIIII
ILOIBA
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
Digital Video Film Digital Albums |
VHS to DVI No. 9D, New S
South L
T'PHONE.:072-2505700 077

L VIDEO
ning | Photographing Digital Video Editing
| S.VCD, VCD Shopping Complex, Lane, Badulla.
5692324 I 055-5670720

Page 111
மாணவர்களின் கற்றலை மேம்படுத்
உலகின் சாதனை செய்தவர்களை பார்த்தோமானால் ஒரு உண்மை புலனாகிறது. அதாவது அவர்கள் சிறந்த பழக்கவழக்கங்களை கையாண்டு - உள்ளனர். மாணவர்களாகிய நீங்களும்
சாதனையாளர்களாக வரவேண்டுமானால் அதிகாலை எழுதல், தினமும் உடற்பயிற்சி, யோகாசனப்பயிற்சி,
தியானம் செய்தல், காலையிலும், மாலையிலும் கற்றல், முக்கிய சமன்பாடுகளை அடிக்கடி எழுதல், கற்ற விடயங்களை மீண்டும் மீண்டும் கற்றல் இவை போன்ற பழக்கங்களை முதலில் மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
கல்வியை ஆர்வத்தோடு கற்க வேண்டும். ஆரம்பத்தில் கற்பது கஷ்டமான காரியமாக இருந்தாலும், நா கற்கும் போது கற்ற விடயங்கள் ஆழ் மனதில் பதிந்து வ கொள்ளமுடியும்.
மாணவர்கள் கற்றலில் வெற்றிபெற செயல் ஊக்கத்து வேண்டுமானால் மனக்காட்சி எனும் பயிற்சி செய்யவேண்டு கதிரையிலோ அமர்ந்து கொண்டும் உடலைத் தளர்த்தி 6 சுவாசம் செய்து தாம் எல்லாப் பாடங்களிலு அதிக புள்ளிகை பாராட்டுவது போலவும் மனக்காட்சி பெறுவதால் உள்ளத்தில் அதிகரிக்கும். எதுவாக நினைக்கின்றாயோ அதுவாக மாறு எண்ணமே செயல் வடிவம் பெறும். ஆகவே உயர்ந்த குறிக்
கற்றலை விரைவுபடுத்துவதற்கு விழிப்புணர்வை சிறப்பா பயிற்சிகள் உண்டு. உதாரணமாக நீங்கள் கற்றுக் கெ நிகழ்ச்சியை நோக்கி உங்கள் எண்ணம் சென்றால், நீர் கொள்ளவேண்டும். அப்போது மீண்டும் உங்கள் மனம் கற்ப செயலையும் இணைக்கும் பயிற்சிகள், நடக்கும் தியான மேற்கொள்வதன் மூலம் விழிப்புணர்வை மேம்படுத்தி உங்கள்
இதற்கு மேலாக நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தா? அடையமுடியும். அதற்காக போசனை உள்ள உணவு, உடற் மூளைக்கு குருதி ஓட்டம் அதிகரிப்பதால் உடல் புத்துணர் பிறக்கும். இவ்வாறாக உடல் ஆரோக்கியத்தை பேணுதல் க
மாணவர்களாகிய நீங்கள் கற்பதற்கு ஐம்புலன்களை பார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுகை, மணம் போன் முழுமையாக கற்க முடியும். இவ்வாறு ஐம்புலன்கள் மூ வைத்துக்கொள்ள பின்வரும் நுட்பமுறைகளை பயன்படுத்த (! வடிவமைத்து ஞாபகத்தில் இருத்தல் அத்துடன் ஒவ்வொரு சம்பந்தமான வடிவமோ, பொருளோ எது நினைவிற்கு வரு. ஆக்குதல் வேண்டும். அதன் பின்னர் நினைவு வைக்கவே ஞாபகத்தில் வைக்கலாம். உதாரணமாக ஒன்பது என்றவுடன்
ஞாபகத்தில் பதிய வைத்துக் கொள்ளலாம். கற்ற விட மூலம் எளிதாக மனதில் பதிந்துவிடும். முக்கிய பகு காது வழியாக நன்கு பதிந்து விடும் .எதைப்படிக்கு
கொள்ளல் வேண்டும்.
நினைவுக்கு தடைகளாக கருதப்படும் வசப்படுத்தல், பயம், உடல் பாதைகள் விடயங்களை நீக்கினால் நினைவாற்றல்

த சில அணுகு முறைகள்
(109
இX Y இல்
ளடைவில் அது இலகுவாகிவிடும். ஆர்வத்துடன் பிடும் .. இவற்றை இலகுவில் ஞாபகப்படுத்திக்
|டன் கற்க வேண்டும் செயல் ஊக்கம் பெற ம். இதற்காக கண்களை மூடித் தரையிலோ, வைத்துக் கொண்டும் மூன்று முறை ஆழ்ந்த ள பெறுவதைப் போலவும் ஆசிரியர், பெற்றோர் ல் செயல் ஊக்கம் அதிகரித்து கற்கும் வேகம் வாய் எனும் உபநிடத கருத்துக்கேற்ப எமது கோளுடன் மனக்காட்சி பெற்று கற்க வேண்டும். க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக பல ாண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் தொலைக்காட்சி ங்கள் உங்கள் பெயரைக் கூறி அழைத்துக் தில் ஈடுபட்டுவிடும். இதுமட்டுமன்றி மூச்சையும் ம், யோகாசனப் பயிற்சிகள் போன்றவற்றை ரின் கற்றலை வெற்றியடையச் செய்யலாம். லே நினைவாற்றல் மேம்பட்டு கற்றலில் வெற்றி Dபயிற்சி, விளையாட்டுக்கள் போன்றவை மூலம் ச்சி பெற்று மன அழுத்தம் நீங்கி உற்சாகம் ற்றலை மேம்படுத்த உதவும்.
பயன்படுத்தவேண்டும். மன ஒருமைப்பாட்டுடன் மற உணர்ச்சிகளை வாங்கி கற்பதன் மூலமே மலம் பெறப்படும் விடயங்களை ஞாபகத்தில் வேண்டும். சில விடயங்களை கதை முறையாக - எண்ணாகச் சொல்லும் போது அந்த எண் கிறதோ அதை வைத்து ஒரு நினைவுக்கோப்பு பண்டிய கருத்துக்களை அத்தோடு இணைத்து
நவரத்தினம், பத்து என்றவுடன் இராவணன் என டயங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதன் நதிகளை வாய்விட்டுப்படித்தல் மூலம் கண், வாய்,
ம் போதும் மையக்கருத்தை தெளிவாக புரிந்து
மனவழுத்தம், படபடப்பு, கோபம், உணர்ச்சி
சரியான தூக்கமின்மை போன்ற மேற்கூறிய ல் மேம்பட்டு கற்றல் இலகுவாகும்.

Page 112
(110)
குறைவான நேரத்தில் கூடிய விடயங்க முறையை கையாளலாம் இதன்போது வாசித்து புரிந்து கொள்ளல் வேண்டும் கொள்வதே இதன் அணுகுமுறையாகும் சுட்டிக்காட்டிய பகுதியை நோக்கி மைப் தலைகீழாகத் திருப்பி கற்கும் போது கண்
கட்டுரைகள், விரிவான விடைகள் என்ப நுட்ப முறையை மாணவர்கள் கையாள பிரதிபளிக்கக்கூடிய வார்த்தைகளின் கீழ் 6 அவ்வார்த்தைகளைக் கொண்டு விடயத்தை பகுதிகளை பதிவு செய்து மீண்டும் போட்டு என்பதன் மூலம் பாடங்களின் பகுதிகளை அப்பகுதிகளை இசை வடிவமாய் மாற்றி மனது
அடுத்ததாக "டொனிபுசேன்” என்ற 3 இம்முறையில் பாடத்தில் ஒரு அத்தியாயத்ை வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு அதனுன தலைப்பையும், சதுரப்பெட்டிகள் இட்டு அதில்
முக்கோணங்கள் அமைத்து எழுதிக் கொள்ள
உட் தலைப்பு
< < <
உட் தலைப்பு
A
மனவரைப்படத்தை மாணவர்களின் க நிறங்களையும், வடிவங்களையும் இட்டால் ஒரு டியும். இதன்போது வலது மூளைக்கு தகவல்கள்
இவ்வாறு இலட்சியதை அடையும் வரை மாணவ செயற்பாட்டின் மூலமும் மேற்கூறப்பட்ட அணுகு உழைப்பதன் மூலமும் தடைகளை தாண்டி கல்
உசாதுணை நூல்
1.அற்புத 2, Boost

ளை கற்பதற்கான நுட்பமுறையாக வேகமாய் கற்கும் முதலாவதாக வரிவரியாக கவனமாக விடயத்தை இரண்டாவதாக வாசிக்கும் பொழுது வேகமாய் வாசித்து
இத்துடன் விரல் நகர்த்தி கற்பதன் மூலம் முழு கவனமும் ம் கொண்டு கற்பதை இலகுபடுத்தும். அடுத்து புத்தகத்தை கள் தாமாகவே வேகமாய் செயற்பட்டு கற்க தூண்டும்.
வற்றை மனதில் பதியவைப்பதற்கு வார்த்தை முறை எனும் லாம். குறிப்பிட்ட விடயத்தில் காணப்படும் கருத்தை காடிட்டு மிக அவதானமாக புரிந்து கொள்வதன் மூலம் மீட்டெடுப்பதே இம்முறையாகும். நாடாபதிவுகளில் முக்கிய கேட்பதானால் நன்றாக மனதில் பதிந்துவிடும். இசைமுறை I, சூத்திரங்களை நினைவில் வைத்துக்கொள்வதற்காக தில் பதித்துக்கொள்ளலாம். அறிஞர் மூலம் மனவரை படமுறை உருவாக்கப்பட்டது. த முழுமையாய் முதலில் கற்று அதன் பிறகு ஒரு பெரிய டய மையத்தில் வட்டமொன்றை இட்டு அதில் அத்தியாயத் உட்பிரிவு தலைப்புக்களையும், அதில் வரும் பல பிரிவுகளை ல் வேண்டும். இப்படம் பின்வருமாறு அமையவேண்டும்.
உட் தலைப்பு
/
அத்தியாய தலைப்பு
.
உட் தலைப்பு
ற்பனைக்கு ஏற்றவாறு அமைத்து வித்தியாசமான அத்தியாயத்தை ஒரு பக்கத்தில் கொண்டு வந்து விடமு- சென்று நன்கு பதிய இம்முறை இலகுவாகும்.
ர்கள் எந்த தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் முறைகளை பின்பற்றுவதன் மூலமும் கடினமாக வியில் இலகுவாக வெற்றி பெறுவார்கள் என்பது உறுசி
நினைவாற்றல் பயிற்சிகள் -சூரியன் (B.E.N.I.T.) Four Brain Power
- Dr.G.francis xavierphd.
"திருமதி ஸ்ரீ உமா ஜெயசாந்தன்
(ஆசிரியை)

Page 113
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
காலத்தை குறை சொல்லி பயன் என்ன? காலம் உருண்டோடும் - காலத்தே பயிர் செய் அதை இன்று எண்ணிப்பார்க்கிறேன் கல்வி கற்ற காலத்தை வீணாக்கிய அந்த வேளை..... அந்த பொன்னான நாளை... இனி வருமா - கோடி கொடுத்தாலும் வராதே இனி மனதிற்கு இனிமை தராதே அன்று கல்வி கூடம் செல்லாமல் படமாளிகை சுற்றி வந்தேன் பாசமுடன் அன்னை தந்தை பகன்ற அறிவுரையை உதாசினம் செய்தேனே
பெற்றோர் அன்று எனக்கு சுமையாக தெரிந்தார்களே! இன்று என் வாழ்வே சுமையாகி விட்டதே! இன்று என்னிடம் அன்பு பகிர்ந்திட யாரும் இல்லையே ஏன்? அன்று பகையுணர்ச்சியுடன் எல்லோரிடமும் பழகியதால் வந்த வினையோ! பள்ளி சென்று வந்து இல்லம் நுழைந்து புத்தகங்களை வீசி விட்டு புறப்பட்டு புதர் மண்ணில் ஆடியதால் இந்த வினையோ என் அன்னையை போல் உள்ள ஒரு பெண்ணொருத்தி பிச்சைக் கேட்டபோது தகாத பேச்சு பேசி விரட்டியதால் விளைந்தது இந்த கொடுமை பிறவியோ ஆங்கிலம் கற்றுக்கொள் உலகில் அறிஞனாக வலம் வரலாம் அன்புத்தந்தை சொன்னாரே கூனிக்குறுகுதே இன்று கூடவருவோர் கூடி பிறமொழி பேசும் போது ஆலயம் சென்று ஆண்டவனை தரிசிக்காமல் கண்ட காட்சிகளை கண்ணுற்றேனே
அதற்கு காலம் தந்த பதில் இதுதானே? பள்ளியறையில் குரு பாடம் புகட்டிய வேளை பகடிபுரிந்து பாடம் படிக்க மறந்தேனே - அதன் எதிரொலி இதுதானோ ! எனது அன்பான மாணவ மணிகளே உலகின் வருங்கால செல்வங்களே
நான் விட்ட பிழையை நீங்கள் தவிருங்கள்
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் வேண்டாம்
எழுதியவர்: திருமதி டீ. ராஜகுமாரி

ஏகாந்தமோ !
(111)
வடிவாய் வாசமாய் வாடா மல்லிகை நாமத்தால் பூத்திருந்தேன் காலைப் பொழுதில் பூக் கொடியில் ...1
நறுமணத்தென்றலில் சிறகடித்து தாளமிட்டு என்மேனி தழுவி முத்தமிட்டு ஓடியது தேனீக்கள்...!
-ஆ.N TA
மயக்கமும் தயக்கமும் மாறி மாறி எழுந்திட இறுமாப்புடன் இனிதே சிரித்து களித்தேன் கிளையொன்றில்......!
2 )
கன்னியவள் கைகளில் மலர் கூடையுடன் என்னருகில் வந்து வாஞ்சையுடன் என்னைக் கொய்து தன்னருகில் இணைத்து கொண்டாள்...
கலகம்
நார் கொண்டு எனைத் தொடுத்து ஓர் மாலையாக்கி நர்த்தனம் புரியும் நங்கைப்போல் எனை நளினமாக்கினாள் அவள் ஆவலுடனே....!
குத்து விளக்கின் உடலெங்கும் உயிரோட்டமாய் என்னை போர்த்தி விழிப்பவர் களிகொள்ள வழி செய்தாள் எனை |
அவள் ....... !
பெருமை கொண்டு நானிந்தவேளை பெரியவர்கள் பலர் என்னருகில் பண்புடனே ஒன்று கூடி ஏற்றினர் குத்துவிளக்கின் திரியைத்தான். அவ்வேளை ..... !
மின்னும் சுடரொளியில் வெப்பமாகி நானெரிந்து கரியாகி துவண்டு துலங்கியது என்மேனியே கணப் போழுது தனில்
என்ன ? இந்த விந்தை வாசமிக்க வாழ்வுதனில் வசந்தத்தின் விடியல் தொடங்கு முன்பே அஸ்தமனமாக என்னுயிரின் எண்ணங்கள் ....... !
வாழ் வென்னும் மாயையில் இன்பமும் துன்பமும் இவ்வாறோ இருக்கும் தத்துவத்தின் முடிவு ஏகாந்தமோ ?
எழுதியவர்: திருமதி N.A. சிஹாப்தீன்

Page 114
வீடுகன்
112
01. சூடு பட்டுச் சிவந்தவன். வ 02. மரம் வழுக்கும் பழம் இனி 03. காலால் மிதித்தால் காற்ற 04. என்னைப் பார்த்தால் உன் 05. கால் இல்லாதவன் என்றா 06. வண்ணத்தில் வருவான் என் 07. வானுக்கும் பூமிக்கும் ஒரே 08. ஒட்டு உடம்புக்காரனுக்கு 4 09. படுத்திருப்பான் உடம்பில் 10. நாலு கால் இருந்தும் தான
Z +
விடை
இட்
காக
ப ட . N
வானவெடி தேங்காய்
கரும்பு 4. முட்டை
நட்சத்திரம்
க ம ம N -
பெ ஊக்
சில 6. இள
பெ
விடை
01. குடம் 02. உழுந்து 03. வாழைப்பூ 04. பெற்றோல் 05. இளநீர்
பூனை குப் மியாவ் ெ மீசைகார பால் குடிக்
எங்கள் வீ வெள்ளை வெள்ளை வீட்டில் வ சின்ன குப்

மதகளும் விடைகளும்
வடு கட்ட உதவுவான். அவன் யார் ? க்கும். அது என்ன ?
ய் பறப்பான். அவன் யார் ? னைப் பார்க்கலாம். நான் யார் ? லும் வேகத்திற்கு குறையாதவன். அவன் யார் ?
ன்ணத்தில் நிறைவான். அவன் யார் ? - கம்பி. அது என்ன ? ஓடத் தெரியாது. அவன் யார் ? பரதநாட்டியம் ஆடுகிறான். யார் அவர்கள் ? Tாக நடக்க மாட்டான். அவன் யார் ?
oorul Aseena
விடை
விடை
டலி
தம்
பர்
i ) + ம் 6
சிநூல்
ந்தி வலை
செங்கல் வாழை
சைக்கிள் கண்ணாடி 5. பாம்பு
வானவில் மழை
ஆமை
அம்மி குளவி 10. நாற்காலி
எநீர்.
ன்சில்
னை குட்டி
டடிப் பூனையே சால்லும் பூனையே பூனையே க்கும் பூனையே
எட்டு பூனையே க் குட்டி பூனையே நிறப் பூனையே ளரும் பூனையே -டி பூனையே
R. Danushiya-4 B

Page 115
எனது பூந்தே
01. நான் எனது வீட்டின் முன்னால் ஒரு சி 02. அதில் பல வகையான பூஞ்செடிகள் | 03. அதில் பல நிறங்களை கொண்ட பூக்கள் 04. இங்கு பூத்துக்குலுங்கும் பூக்களை தே 05. இப்பூந்தோட்டம் எனது வீட்டை மிகவும் 06. இது எனது மனதிற்கு அமைதியையும்
முத்திரை சேகரித்
01. முத்திரை சேகரித்தல் ஒரு நல்ல பொழு
நாம் உள்நாட்டு முத்திரைகள் மட்டுமல்
சேகரிக்க வேண்டும். 03. அதிலுள்ள உருவங்கள் மூலமாக நாம் 04. அதுமட்டுமல்லாமல் நாம் அதை பிறரிடப்
பல தகவல்களை பெற்றுக்கொள்கிறோம் 05. அதில் பல தினங்கள் விஷேடமாக குறிக 06. ஆதலால் நாம் முத்திரை சேகரித்தலை
R. Rajalakshmi
கல்வி
எமது தாயும் கல்வி எமது உலகமும் கல்வி எமது வாழ்வில் விளக்கை ஏற்றுவது நாம் இறந்த பின்னும் எம்முடன் வரு
எம் நெஞ்சில் பிறப்பதும் கல்வி இவ்வுலகை ஆட்டிப் படைப்பதும் க திருடனிடம் கொள்ளை போகாததும் என்றும் எம்முடன் நிலைப்பதும் கல்
சித்திரை செல்வம் கௌசல் 5 A

113
றிய பூத்தோட்டம் வைத்துள்ளேன். பாட்டியுள்ளேன். கள் பூக்கின்றன.
டி வண்டுகள் வருகின்றன. ) அழகுபடுத்துகிறது.
மகிழ்ச்சியையும் தருகிறது.
தல்
துபோக்காகும். லாது வெளிநாட்டு முத்திரைகளையும்
பல தகவல்களைப் பெறலாம். 5 காட்டும் போது அவரிடமிருந்து நாம்
க்கப்பட்டுள்ளன.
பொழுதுபோக்காக மாற்றுவோம்.
Grade - 5 B
ம் கல்வி மவது கல்வி
மவி
கல்வி

Page 116
wishes from
GALAXY
VIDEO & PHONE GALARY
O VCD, DVD, CD Writing, O Cell Phones & O All Phone Accessories
1015000
WEDDING
VANILLA SKY
vanitlasky.com
43/B, Badulla Road, Hali-Ela. T.P.:055-2295182
RAVI
S (SOMAIRAH ELANG) NO.06, BADULLA

Best wishes from
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
சில்லறையாகவும் செலவு சரமான்களை
பெற்றுக்கொள்ள
SHIFANA STORES
No. 18, Demodara Junction, Demodara.
TELEPHONE: 055-94118
est wishes from
I SALOON
ROAD, DEMODARA. T.P.: 07767346790 72-48)

Page 117
කී‍්‍රඩාවේ වැදි
සමාජයක ජීවත්වන විවිධ තරාතිරමේ කිරීමේ මාධයකි. මේ නිසා සාමකාමී යහපත්
ගොඩනැවීම උදෙසා ක්‍රීඩාව ඉතා වැදගත් මෙහෙ නිරෝගී මනසක් බිහිකළ හැකිය යන පැරණි ආ ක්‍රීඩාව හා ශාරිරීක අධ්‍යාපන ක්‍රියාකාරකම් තුළින් පු භාවය තුලින් ඔවුන්ගේ බොහෝ අවශ්‍යතා සපුරා ආරම්භක යුගයේ සිටම සලකනු ලැබේ.
වර්තමාන සමාජයේ පුද්ගලයා විසින් විවිධ ද යොදා ගනී. සමහරු කාලය විනෝදයෙන් ගත කිරීමට යෑමේ තරගකාරිත්වය උදෙසාත් ක්‍රීඩාවේ නිරත නිරතවන්නන් සමාජය තුළ සුලභවම සිටී. නමුත් වත් සිටින මිනිසාට අවශ්‍ය වන්නේ ශාරීරික සුවතාවය ක්‍රීඩාවේ නිරත වීමයි.
පාසල් අධ්‍යාපනයෙන් අපේක්ෂා කර නීරෝගීතාවයෙන් සවිමත් පරපුරක් සමාජයට දායාද ශාරීරික යෝග්‍යතාවයන් දියුණු කිරීම ඉතා වැදගත් වේ දිවිපෙතකට හුරුකිරීම වර්තමාන සමාජයේ මූලි ක්‍රියාකාරකම්වලින් ශක්තිය, වේගය, නම්‍යතාව, දැදි දරුවාගේ දියුණු කිරීමත් සමග ඔහු තුල චන්ද්‍ර රටාවක් ගොඩනැංවීමටත් හැකියාවක් ලැබෙයි.
මලල ක්‍රීඩා කණ්ඩායම් ක්‍රීඩා මෙන්ම සෑම ද මෙන්ම මානසික ගුණාංග රැසක් ඇතිකළ හැකිවේ. " හැකියාව, ඉවසීම, ස්ථානෝචිත ප්‍රඥාව, කාර්යක්ෂම වැනි උත්තේජයන් ප්‍රබෝධමත් කර ගැනීම සඳහා විධිමත්ව ක්‍රීඩාවට යොමුවන පුද්ගලයා කායික මානසි දියුණු වේ. පාසල් දරුවා තුල මෙම කුසලතා වර්ධන විධිමත්ව ශාරීරික අධ්‍යාපන ක්‍රියාකාරකම් සඳහා කුමා ඉන් රටකට අවැසි ක්‍රීඩකයින් මෙන් යහපත් ගුණගරු
Our Scho Our school is Bd/Tamil Girls Maha Vidyalayam, Bad quite close to the town. About one thousand sti There are five large buildings in our school which Tamil books in it. There are grade one to thirteen
fifty two teachers working on our staff. Our A have a very strong athletic team. Our school in this area. We have a very good western ba
annually. I love my school very much.

Jකම
115
පුද්ගල කාණ්ඩ රැසක් එකට එකතු ගුණාංගවලින් සමන්විත සමාජයක් යක් ඉටු කරයි. නිරෝගී ශරය තුල ටෝපදේශයෙන් ද මෙය පැහැදිලි වේ.
ද්ගලයාගේ ශරීර ශක්තිය හා නිරෝගී ගත හැකි බව ක්‍රීඩා ක්‍රියාකාරකම්වල
අවශ්‍යතා සපුරා ගැනීම උදෙසා ක්‍රීඩාව ත් තවත් සමහරුන් තවකෙක් අභිබවා වෙති. මුදල් ඉපයීම සඳහා ක්‍රීඩාවේ මන් තරගකාරී ජීවන රටාවකට හුරුවී යා යහපත් ජීවන පැවැත්මක් උදෙසා
යේ යහපත් කායික, මානසික, කිරීමයි. මෙය සමස්ථ දරු පරපුරේ 2. පාසල් සමාජය තුල දරුවා ක්‍රියාකාරී කම අවශ්‍යතාවයක් වී ඇත. ක්‍රීඩා
මේ හැකියාව, වැනි යෝග්‍යතාවයන් මක වෙනසක් එනම් ප්‍රබෝධමත් ජීවන
අනෙකුත් ක්‍රීඩාවකදීම කායික ගුණාංග ජය පරාජය හොඳින් විඳ දරා ගැනිමේ තාවය, අධිෂ්ඨානය, බුද්ධිමත් භාවය ක්‍රීඩාව ඉතා වැදගත් වේ. එබැවින් ක චිත්තවේගීය සහ සාමාජීය වශයෙන් වි කර ගැනිම සඳහා කුඩා අවධියේ සිට ණුකූලව යොමුකිරීම ඉතා වැදගත් වේ. ක අනාගත පරපුරක් බිහිකළ හැකි වේ.
විනීතා රාජපක්ෂ ගුරුතුම්
ulla. It is situated in Badulla and it is udents are studying in our school. includes a library with English and
classes in our school and we have "rincipal is Mrs..Selvaratnam.We is one of the leading girls schools and, and we hold our sportsmeet
Pswastheha - 6 A

Page 118
Best wishes from
TUA)
NA ZLA
CONTRACTORS
We undertake: Mason Works, Tiling & Wiring 117/2, NuwraEliya Road, Hali Ela.
T.P.:055 4906782 Mobile:077 6134787 / 078 5384569 O 0 0 0 0 0 0 O O O O O O O
Best wishes from
Mohamad Hazan | o. 12, Nuwara-Eliya Road, | ali-Ela.
TAXI
முச்சக்கர வண்டி உரிமையாளர்
Threewheeler Service
JH-6957

Best wishes from ...
S.M. GOLD HOUSE
Old Jewellery, Durable 22 ct., Jewellers &
Silver Items.
58A, Bandarawela Road, Hali-Ela T.P.:055 94419
Best wishes from ...
K.M. Anwar
I O 0 0 0 0.
HISHAM STORES
NO. 12, NUWARA-ELIYA ROAD, HALI-ELA
T.P.:055-2294256

Page 119
கணணிஅறை திறப்பு
Award Gerem for Students and Tea Tamil Girls Maha Vida
Organized by i

117
TIPTOTÓ ..
oney 2007 chers of
alayam-Badulla.
e SD-S

Page 120
Warm Wishes from
இ HNB
0NU3
போனஸ் வட்டி சேமிப்புக் கணக்க
தன் சீறந்த போனஸ் வட்டி
இன்னும் பல நன்மைகள்
இலவச AMகளிட்
SMSவங்கிச் சேவை
இணையத்தள வங்கிச் சேவை
இன்றே உங்கள்"BigBonu" கணக்கை ஆரம்பியுங்கள்!
விபரங்களுக்கு அழைக்கவும் 2661972
அல்லது அருகிலுள்ள HNB வாடிக்கையாளர் நிலையத்தை நாடவும்.
HNB டவர்ஸ், 479, ரி.
தொலைபேசி: 26
உங்கள் முன்னேற்றத்தங்கள் பங்க?

"பயணத்தை பிப்பெறும் வசதியுடன் 100%வரை போனஸ்வட்டியை சம்பாதியுங்கள்!"
இ HNB
BIG
PONUs
போனஸ் வட்டி சேமிப்புக் கணக்கு
இலங்கையின் சிறந்த போது
1. ஜயா மாவத்தை, கொழும்பு 10. 51971 - 5 ஃபெக்ஸ்: 2662823
இ இHNG

Page 121
தகவல் தொடர்பு சா
//wVITrtimunvir
| 01. ஆரம்ப காலத்தில் புறா மூல
புகையூட்டுதல் மூலம் தகவல்
IIT)
02. தற்போது பற்பல தொடர்பு சா
கண்டறியப்பட்டன.
03. நாம் தொலைக் காட்சி, தொ.
மூலம் தகவல்களைப் பெற்றுக்
04. இச் சாதனங்களைக் கொண்
கொள்கின்றோம்.
05. மேலும் இச்சாதனங்கள் மூலம்
விடயங்களை அறிந்து கொள்
06. எனவே இன்றைய நவீன யுக
மிகவும் பங்காற்றுகின்றன. எ6 சாதனங்களை பயன்படுத்தி வ
S. Sa 5 A
உ6
வண்ண வண்ண உடைகள் மேனியை காக்கும் உடைக் மனிதர்களுக்கு உதவுமாம் மானத்தைக் காக்குமாம்

தனங்கள்
119)
ம் கடிதமும், பறையடித்தல், களும் பரிமாறப்பட்டன.
தனங்கள் விஞ்ஞானிகள் மூலம்
லை பேசி மின்னஞ்சல், தொலை நகல் க் கொள்கிறோம்.
) நாம் கல்வி அறிவை மேம்படுத்திக்
ம் நாம் உள் நாட்டு வெளிநாட்டு கிறோம்.
த்திற்கு இந்த தொடர்பு சாதனங்கள் எவே நீங்களும் இத் தொடர்ப்பு பாழ்வில் முன்னேறுங்கள்.
ngavi
டை
பாம் களாம்
A.Keerthana-4 B

Page 122
Bes
NEW TRADING
GENERAL HARDWARE MERCHAN
' No.70, Bandarawe 0 0 0 0 0 0 0 0 (
Best wishes from ...
NSB)
தேசிய சேமிப்பு வங்கி
எஸ்-க்கு ரூயா மால்
காம்,000/= வீதம் Aா
எவவொன்றும் 8 மில்லி
சேமிப்பு அதிகம் என்.

it wishes from ...
I MEGA S COMPANY
IT, ESTATE SUPPLIERS & ELECTRICAL GOODS ETC.
--வல்
கவிதை
'la Road, Hali-Ela. T.P:055-2295048
00/-ம்?
0 பரிசுகள்
என் மதிப்புள்ள 6 வரிகள்
மால் திப்பும் அதிஷ்.

Page 123
தூண்டு கே
கல்வியா செல்வமா வீரமா - என தியேட்டர் திரையில் சிவாஜி கணேசன் வசனத்தில் சரஸ்வதி சபதத்தை ரசித்து நின்றோம்
இன்று டியுசனா ..... டியுட்டரியா, அக்கடமி என பள்ளிக்கூடக் கல்வியை பகுதி நேரத் தொழிலாக்கி
விற்கும் பொருளாக விலை பேசுகிறோம்
வட்டாரக் கல்வி வலயக் கல்வியாகியதும் கல்வியதிகாரிகள் I.S.A. ஆகுவதும் காலத்தின் மாற்றம் தான்
14 ப ய
ஆனால் கட்டிடங்கள் எழும் அளவு கல்வித் தரமோ பெறுபேறுகளோ மாணவர் முன்னேற்றமோ உயரவில்லையே !
ஒரு வேளை சரஸ் வதிக்குக் கற்றுக் கொடுக்க “சிலபஸ்” எழுதுகிறோமோ ?
கல்விப் புரட்சி - இங்கு நிகழட்டும் "களம்” அதற்கு தூண்டு கோலாகட்டும்
அட்டன் சமூக நல நிறுவனம் மாதாந்தத் தொடர் மாலைக் 8 தொகுப்பு மடலில் 2006 நவ!

காலாகட்டும்
(121
யா...
கூட்டத்தின் ம்பரில் வெளியான கவிதை

Page 124
மனை
உருளைக்கிழங்கை வேகவைப்பதற்கு முன் 122 பாத்திரம் கறுக்காது.
* அரிசியை உலையில் வேகவிடும்போது ஒரு வேகும்போது கொதித்து வெளியே கொட்டா
* முகம் பார்க்கும் கண்ணாடியை தேயிை
பளிச்சென்று இருக்கும்.
* கற்பூரத்தை தூளாக்கி சூடான தகடு அல்ல
வெளியேறி விடும்.
* ஆப்பிள் பழத்தை வெட்டியதும் எலுமிச்சை
* வீடு துடைக்கும் போது அந்த நீரில் சிறிது
ஈக்கள் எறும்புகள் வராது.
* எண்ணெயில் வடை அல்லது மீன் பொரிக்கு
பொரித்தால் வடையில் எண்ணெய் அதிகம் * கீரைகளை பச்சையாக சம்பல் செய்யும் மு
அழிக்கப்படும்.
* பாத்திரத்தை விறகடுப்பில் வைத்து சமைக் பூசிவிட்டு சமைத்தால் பாத்திரம் கரி பிடிக்க
கரட் சம்பல் போன்றவற்றை நீங்கள் உண் போசணை பெறுமானம் அதிகம் காணப்படும்
பெ
பெண், பிறவியில் உயர்ந்த ஒவ்வொரு இனத்தோற்றத்தி வாழ்க்கையின் சக்கரத்தில் மண்ணுக்கு மகாராணியாய் உன் உதிரமெல்லாம் உரு. நீ பெற்றெடுக்கும் சிசுவை முந்நூறு நாள் முகமலர்ந்து சுகமாக அனுபவிப்போர் யா சில நேரம் எண்ணிப்பார் கா ஈன்றெடுத்த குட்டியை எத்த தன் வயிற்றில் தன் கண்ண "தாய்க்குலமே" தரணியெல் இறைவன் எனக்களித்த விர் வியந்து, இவ்வுலகில் கைம்பொம்மை என நினை. அமைதியாய் நீயிருக்க அவ பெண்ணே........! உன் மனதில் பலமிருக்க
வெற்றி கொள்ளும் திறனிரு மீண்டுவிடு உன் உரிமைக்க

ந் குறிப்புகள் ர் நீரில் சில துளி எலுமிச்சம் சாற்றை சேர்த்தால்
| தேக்கரண்டி சமையல் எண்ணெய் கலந்தால் அரிசி எது.
லத்தூள் அல்லது விபூதி தேய்த்து துடைத்தால்
மது தனலில் தூவி அறையினுள் வைத்தால் நுளம்பு
சாற்றை சேர்த்தால் பழத்தில் கறைபடியாது. | உப்பும், மண்ணெண்னையும் சேர்த்து துடைத்தால்
தம் முன் எண்ணெயில் ஒரு தேக்கரண்டி உப்பிவிட்டு
செல்லாது.
ன் உப்பு நீரில் கழுவினால் அதில் உள்ள கிருமிகள்
க்கும் முன் பாத்திரத்தின் பின் பகுதியில் சாம்பலை ாது.
ண ஒரு சில நிமிடத்திற்கு முன் தயாரித்தால் அதில்
தொகுப்பு: வீ . வினோதினி - 11 A
ன்ணே...!
பிறவி னதும் உயிர் நாடி போற்றும் வஞ்சிக்கொடி விண்ணுக்கு உத்தமியாய் கிடவே கருவறையில் சுமக்கின்றாய்
| நீ ஏற்கும் துன்பமதை
ருண்டு? ங்காருவின் நிலையை
னை நாள் ாக காக்கின்றது. லாம் போற்றிடவே
கதையை
க்கும் மூடர்தனில் பசியமில்லை
க்க காய் !
தொகுப்பு: பி. சஹானா - '10c

Page 125
ஒரு
* பகுருவிய
ஏக்க
ஒ ரு ஊரில் ஒரு சிறிய வீடு ஒன்று இருந்தது தேசிக்காய் மரம் இருந்தது. அதில் நான் ஒரு சிறிய | உள்ள வீட்டில் அழகிய சிறிய குடும்பத்தில் ஐந்து
அங்கத்தவர்களான அம்மா, அப்பா, தம்பி, தங்கை, 4 ளுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் அவர்களின் செல்லப்பிராணியான ந நாட்களுக்கு பிறகு கண்டு பிடிக்கப் பட்டவுடன் அவர்க சில காலம் சென்றதும் நானும் மூன்று குழந்தைக இடங்களில் தேடிக் கொண்டுவரும் தானியங்களை கெ
இதுபோல் அந்த வீட்டு தலைவரும் கஸ்டப் கண்ணை இமை காப்பதுபோல காத்து வந்தார். எ தீங்குமே விளைவிக்க வில்லை. அவர்களின் செல் அனுமதிக்கவே மாட்டார்கள். இப்படி இருக்கும் போது என்னை விட்டு பிரிந்து வேறு வேறு இடங்களுக்கு 6 குடும்பம் மட்டும் மிகவும் சந்தோசமாக இருந்தார்கள். மிகவும் ஏக்கமாக இருக்கின்றேன்.
குறிப்பு:- ஆகவே நாங்கள் எல்லோரும் இந்த கூறிக்கொள்கிறேன்.
வைத்தியம் கேளு ெ
01. குங்குமம் அலர்ஜியா? இதோ
வில்வமரக்கட்டையை சந்தனக் கல்லில் தடவி வந்தால் குணம் தெரியும். அத்துடன் ஆலிவ் எண்ணெய் புண்ணை கருந்துளசிச் சாறும் தடவலாம்
02. அம்மை தழும்புகள் மார
சோறு வடித்த கஞ்சியை முகத்தில் பூசி வெண்ணெயும் கஸ்தூரி மஞ்சள் தூளும்

பின்
ம்
ஆர். மனோக்ஷினி 9 A
. அந்த வீட்டு முற்றத்தில் ஒரு அழகிய சிறிய வீட்டைக் கட்டினேன். என் வீட்டிற்கு முன்னால் பேர் வசித்து வந்தார்கள். அவர்கள் குடும்ப அக்கா, அத்தோடு ஒரு அழகிய நாய் அவர்க
ாய் காணாமற்போய் விட்டது. அந்த நாய் சில ள் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை. ளை ஈன்றெடுத்தேன். நான் வயல் போன்ற காடுத்து மிகவும் கட்டுபாடுடன் வளர்த்தேன்.
பட்டு அவரின் குடும்பத்தை தொழில் செய்து னது வீடு அமைந்திருக்கும் மரத்திற்கு ஒரு ல பிராணி கூட எனது இடத்திற்கு செல்ல து என் குழந்தைகள் பெரியவர்களான பிறகு, சென்று விட்டார்கள். ஆனால் என் எதிர் வீட்டு என் குடும்பம் இப்படி இல்லையே என்று நான்
குடும்பம் போல் வாழவேண்டும் எனக்
சய்துத்தான் பாரு
இழைத்துச் சந்தனத்துடன் குழைத்து
ஆற்றும்
வரவும் கலந்த கலவையைத் தினமும் பூசவும்
காகுப்பு: அமிர்தலிங்கம் ருத்ரா - 10 B

Page 126
With Best compliments
from .....
- n > -O- - - - -
EXCLUSIVE DE SI
Wisva
No. 114, Lower
Tel. 055

GN COLLECTION
dharra
Street, Badulla. 2223687

Page 127
வழிகாட்டுக
ஆஃ)
வழிகாட்டுங்கள்
Fathima Riskiya 6 B

கள்
S.M.E. Farhana 6 B

Page 128
Best Compliments from
MAH GRIN
NO. 04, B

ESWARI DING MILL
AILY ROAD, BADULLA.

Page 129
ஸகாத் எனு
இஸ்லாத்தில் ஐம்பெருங் கடமைகளுள் ஒல் பொருள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய தொழு இடத்தைப் பெறும் வணக்கமாகும். அத்துடன் மக்களில் அபிவிருத்தியை உத்தேசித்து விநியோகிக்கப்பட்டுள்ள 6 அல்லாஹ் அல்-குர்ஆனில் எண்பதுக்கு மேற்பட்ட தொழுகையுடன் இணைத்து ஸகாத் பிரஸ்தாபி இதிலிருந்து ஸகாத் இஸ்லாத்தில் எந்தளவிற்கு பெறுகின்றது என்பது தெளிவாகின்றது.
அந்தவகையில் ஸகாத் என்றால் ஒரு மு சொத்துக்களில் தன் மீது கடமையான பகுதிரை குறிப்பிட்டுள்ளவாறு ஏனையோருக்கு வழங்குவது 6 அல்லாஹ் அல்குர் ஆனில் ஸகாத் பற்றி குறிப்பிடுகைய
"தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தையும் நீங்கள் உங்களுக்காக ஏற்கனவே செய்து கொள்ள
அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளுங்கள்” (2:110)
மேலும், இவ் ஸகாத் முஸ்லிம் அல்லாதவர் மீதும் விதியாவதில்லை. ஒருவருக்கு ஸகாத் விதி நிபந்தனைகள் உண்டு. அவையாவன:-
முஸ்லிமாயிருத்தல், சுதந்திரமானவராயிருத் தனக்கு உரிமையாய் இருத்தல், உடைமை நிஸாபை அ வருடம் பூர்த்தியாய் இருத்தல், சொத்து வ கூடியதாயிருத்தல், அடிப்படைத் தேவைகளுக்கு மேலதி.
ஸகாத் கொடுப்பவரிலும், எடுப்பவரிலும் பல ஏற்படுத்துகிறது. அந்த வகையில் சமூகத்திலும் பல ஏற்படுத்துகிறது. சமூக அமைப்பினை நோக்கும் | வகுப்பினரைக் காணலாம். ஒன்று பணக்கார வர்க். நிர்க்கதியற்ற வறுமைப்பட்ட வர்க்கம். ஸகாத்தானது தாழ்வுகளை களைந்து அமைதிமிக்க சமூக அமைப்பை அதே வேளை ஸகாத் கொடுப்பவரிடம் காணப்படும் ஆல் விடுகின்றது. அன்று மக்காவில் அருளப்பட்ட அல் குர்து வறியோரின் வாழ்க்கை மேம்பாட்டில் அக்கறை அமைந்துள்ளன. இது பற்றி அல் குர்ஆன் கூறும் போ
"ஏழைகளுக்கு உணவளிக்காதவனும் தூண்டாதவனும் மறுமையைப் பொய்ப்படுத்தியவர்கள்: 3 புகக்கூடியவர்கள்” எனக் கூறுகின்றான். மேலும்
"செல்வந்தர்களின் செல்வத்தில் வறி பங்குண்டு” எனவும் மக்கீ வசனங்கள் பகிரங்கப்ப
"அவர்களின் பொருள்களில் பிறருக்கு நிர்ணயிக்க பங்கு உண்டு. யாசிப்பவர்களுக்கும், வறியோர்க (இவற்றில் பங்குண்டு” (70:24-25)

பம் ஈகை
ன்றான ஸகாத் கைக்கு அடுத்த ன் பொருளாதார ஒரு தர்மமாகும். - 2 இடங்களில் க்கபட்டுள்ளான். முக்கியத்துவம்
மஸ்லிம் தமது ப ஷரீஅத்தில் ஸகாத் ஆகும். பில்,
கொடுப்பீராக ! நம் நன்மையை
மீதும், அடிமை பாவதற்கு சில
மதல், பொருள் அடைந்திருந்தல், பளர்ச்சியடையக் கமாயிருத்தல்.
மாற்றங்களை மாற்றங்களை பொழுது இரு கம், அடுத்தது | சமூக ஏற்றத் தோற்றுவிக்கும் சைகளை மாற்றி ஆன் வசனங்கள் காட்டுவதாகவே
து :
உணவளிக்க அவர்கள் நரகில்
பவர்களுக்கு டுத்துகின்றன.
கப்பட்ட ளுக்கும்

Page 130
ဖလံ 66 5IT ဗ6စာ (p D60ITဤလံ “TIJu BL6DDubbu ၉)D60LD5 5600L6၈60ISi uထဲက် [bsNTITIf 6
(လံလbbfd 56၏ITဇံ၏စဲ, 6ဤu6ဗ်5/b 555566Tub B urlIT
1. GBT6႕(5LD လံubဗ်860IT6 2. 66ိ(5စံ 56၈၈၈ nLLဗီ
ဤဤလံ L5I (သံလb, BL60IT Fu60ITIj ၅,၆uu 60Ju OLITmiဲဗဲ60
လ်ဆံ6စာတံ ဝါyLI၄ blTLu၈5 လBIT တံငါ၊ 8blbbIT bb G5/T600Lဗလံလ. LiGLIT(6၍
လBTဲ၏ ily 5T60 BT55LDT(5b.
လbT တံ5b u6 55IT IT ofLL alj ဝob်oom5. “Tu60LD, urflဲbb, ၅,
“၀jbmbo လံibibဤလ်(5.65 6GuiTITB !”
“လbဗ် ၈ လT5560Tဗီလ(.55 Fuuuub IrrflugTBibub Lulbum5b60
“လBIT5 5IT6LGLIT 6f60 လံမ်ား၏
3
[Bibibof 6[b5 LITC66၈ လံလTဏီ dr၏လd bဗ်oiOIT6” (34:39)
8DD, 05IT ဗုံ Gum 666စာမ်ား 1. ၈m]60LDuLITလံ LIT ၏bbLiULL 660 2. ဗflb၏ ၆လb(5ioIT 60T - ဖါလံ၊
ဖွဲ့စb(5LLLL 60LD 4. D60560Dဲဗ် ၈ fIT60 BL6ပီ၊
TIb5 L55D, GIT55 လံ 8uT60ml 56ITl.
Dလျှb, လBIT တံ GUIT(66ITBITIT b60TIbboo 5LD5I Lလံ8am Fလံublbဤ 6၈၈ FF6Guiu Nu 56Liu66
လbဝံ BL60DuuIT (56 LIT(6L56၈
BNTu6စာLb႕
ဗီဗuuIT၆ @bbb blub560605(5LLLL
2
6 06Lb si ၊ bub560605(5LuLL GLIT(5fbm uTodiT ဤ၈qullBiblလ်(555 စ္သ6mu6DDuIT5 L 5L60D 665 ၈ 6
6JI0 - ၅လံUII ́

லில் மக்காவிலேயே அறிமுகப்படுத்தியது. பின்னர் து. ஸகாத் கொடுக்க மறுப்பவனுக்குரிய கடுமையான ச்சரித்துள்ளார்கள்.
டு வாழ்விலும் ஸகாத்தின் நோக்கங்களையும் அது > வகுக்கலாம். தாடர்பானவை தினரோடு தொடர்பானவை , இறைபாதையில் போராடுபவன், ஸகாத் அலுவல்களில்
ஸகாத்தின் நோக்கங்கள் சமூக மட்டத்தில் அமையும் ர் செயற்பாடல்ல. நலிவற்றவர்களுக்கு உதவுவதை மட்டும் களுக்கு அடிமையாவதை விட்டும் மனிதனை மீட்பதே
» அது ஏற்படுத்தும் மாற்றத்தை குர்ஆன் சுருக்கமாக யெ சொற்பிரயோகங்களை அதில் காணலாம்”
அவர்களைத் தூய்மைப் படுத்தி பரிசுத்தமாக்கும் ஸகாத்தை
உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி தாராளமாகச் செலவு ர்றது.”
ல் அதிகரிப்பையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துகிறது.” வின் பாதையில் செலவு செய்த போதிலும் அவன் அதற்குப்
ள தனி நபர்கள் மழ - பகீர்
கீன்
"காரன் பங்களில் இருந்து தொடர்பறுந்த வழிப்போக்கன்
துறையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியது. லிருந்தும் "ஸகாத்” செலுத்தும் போது தாம் செலுத்திய வர் இதனால் செல்வம் இயக்கம் பெறுகின்றது. - - இரண்டாக வகைப்படுத்தலாம்.
மயில் ஒரு வருடம் வேண்டும் என்ற
வை.
பாகி இருக்கவேண்டுமென்ற
வை. விவசாய வர்த்தகப் மவை. மேற்குறிப்பிட்ட
ஸகாத் மார்க்கத்தில் பாருளியல் சார்ந்த ஒரு
னரப்படுகின்றது.
13 கலைப்பிரிவு மாணவிகள்

Page 131
மனையியல் கூட
விஞ்ஞான ஆய்வு கூ

(129)
'
த்தில்
படத்தில் ...

Page 132
With Best Compliments from
பாடசாலை கல்வி சுற்றுலா, சுற்றுலா என்பவற்றிக்கு கு விலையில் போக்குவரத்து சே
பெற்றுக் கொள்ள K OG ULR SCHOOL SERVICE & TR
ப ய

மற்றும் றைந்த
வையை
AVELS
JLRAJ.
SRI SAAI PHARMACY
No. 33, Badulla Road,
Hali-Ela.
T. Ravipragash
Proprietor

Page 133
மகத்தான வாழ்விற்கு பொ
மனித வாழ்வின் விலைமதிப்பற்ற தன்மையையும், உணர்த்து மனிதன் மிகவும் உயர்ந்த நல்ல காரிய எவன் ஒருவனுக்கு நேரம் வீணாக செலவழிகிறதே தன் குற்றங்களை கேட்டால் மனதில் மகிழ்ச்சியடை நமது குற்றங்களை யாராவது வெளியிடுவார்கள் வேண்டாம். விளக்கமளிப்பதால் குற்றத்தின் காரண எப்பொழுதாவது யாரிடமாவது எமக்கு காரியம் கூப்பிடாமல் நாம் அவரிடம் செல்லவேண்டும். எம் மேல் இறைவன் அன்பு கொண்டுள்ள காட்டவேண்டும். தனிமையில் இருவர் பேசிக்கொண்டிருக்கும் ! செல்லாதிருத்தல் நன்று. இ மிக உயர்ந்த நற்காரியங்களை மிகவும் விரைவிலே
சரீரத்தில் நம்பிக்கை வைக்க முடியாது. எப்போதும் இறைவன் பொறுப்பில் இருக்கவேன் பயமின்மை, ஆன்ம பலம் என்பன வளர்ச்சி அடை சத்தியம், அஹிம்சை, பொறுமை, சமநோக்கு, சர் முதலிய ஆயுதங்களை வைத்துக் கொண்டிருப் செய்யமுடியாது. “மனமே உனக்கு என்ன ஆசை” என்று அடிக்கடி ஆசையும் இல்லை என பதில் கிடைக்க மனதை 1 உலக பொருட்கள் கானல் நீர் போன்றது. சுக உண்மையான சுகம் இல்லை. இதை உணர்ந்தவன்
- நன்றி -
தொகுப்பு:
மேஜிக்
1. மஞ்சள் நீரை சிவப்பாக மாற்றி எலுமிச்சை சாற்றை சிறிய போத்தலில் ஊற்றி வைத்து மஞ்சள் தூளையும், சுண்ணாம்பையும் கலக்கவும். இப்போது தெரியாமல் எலுமிச்சை சாற்றை கலந்து விடவும். இப்போது
2. துள்ளிக் குதிக் எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு துளை போட துளையை மெழுகு வைத்து அடையுங்கள். மேஜிக்க உள்ள மேசை மீது வைத்தால் பழம் துள்ளிக்குதிக்
3. தேங். ஒரு முற்றலான தேங்காயின் குடுமிகளை அதற்கு முன்பு வினிகரில் ஒரு நாள்முழுதும் எடுத்தால் அது ஜவ்ஷ் போன்று நீண்டு வரும் இருக்கும் பகுதியில் ஓட்டை போட்டு அதன் வ பழையபடி ஆகிவிடும். தேங்காயின் து
குடுமியையும் பொருத்தி விடவேல் முட்டை உள்ளே இருக்கும்.

துவான சில தத்துவங்கள்
131
கணத்தில் முடிய கூடியது என்பதையும் பங்களில் காலத்தை கழிக்க வேண்டும்.
I அவன் காலத்தின் மதிப்பை அறியாதவன். டய வேண்டும். மானால், அதற்கு நாம் விளக்கம் சொல்ல
ம் வேர்விடுகின்றது.
நடக்கவேண்டுமானால், அவரை நம்மிடம்
அன்பு போல எல்லா உயிர்களிடமும் அன்பு
போது அவர்கள் அனுமதியின்றி அருகில்
லயே செய்ய முயலவேண்டும். ஏனெனில் எம்
ர்டும். இதனால் துணிவு, வீரம், கம்பீரம்,
பும்.
5தோசம், எளிமை, சகிப்புத்தன்மை, தியாகம் பவனிடம் எந்த எதிரியும் சிறிதும் தீமை
மனதிடம் கேள் அதற்கு மனதிலிருந்து எந்த பழக்கிக்கொள். இதனால் ஆசை அழிகின்றது. ம் இருப்பது போல் தென்பட்டாலும் அதில் ன் உலக பொருட்களை நாடமாட்டான்.
ஸத்ஸங்கத்தின் தத்துவங்கள் - செல்வி: எஸ். சஷிகலா (ஆசீரயை)
மீண்டும் மஞ்சளாக மாற்றல்! க்கொள்ளவும். ஒரு தட்டில் தண்ணீர் எடுக்கவும். அதில் , மஞ்சள் நீரை மீண்டும் மஞ்சளாக மாற்ற யாருக்கும் 1 சிவப்பு நீர் மீண்டும் மஞ்சள் நீராக மாறிவிடும்.
கும் எலுமிச்சை! வும். அதில் காந்தத் துகள்களை வைக்கவும். பிறகு பின் போது அந்தப்பழத்தை எடுத்து, வெயில்படுமாறு
கும். காய் மேஜிக்! | லேசாகப் பிரித்து அதில் சிறிய ஓட்டை போடவும். முட்டையை ஊறவைக்கவும். முட்டையை மறுநாள் - அந்த முட்டையை தேங்காயின் மூன்று கண்கள் றியாக திணியுங்கள். உள்ளே போனதும் முட்டை ளையை மெழுகால் அடைத்து தேங்காயின் ன்டும். முழுத் தேங்காயை உடைத்தால்
தொகுப்பு ராஜேஸ்வரன் (ஆசிரியர்)

Page 134
With Best Co
MALARVIL
NO.84, LO
リーに
ー。
Plastic, Alun Stainless si

mpliments from ....
LLY STORES
-WER STREET, BADULLA.
ealer in:
inium, Brassware, teel and Gift items

Page 135
செஞ்சிலுவைச் சங்கம்
மிக உறு
தெ கெ செல்
-லக
துயர்
துடைக்கும் நிறுவனங்களில் செஞ்சிலுவைச் சங்கமும் ஒன்றாகும். இது ஆரம்பத்தில் போரில் காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. செஞ்சிலுவைச் சங்கம் 1864 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் ஹென்றி என்பவரே தாபகர் ஆவார். பிரான்சுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் இவர் லாவன்ரி நகருக்கு சென்றிருந்தார். அந்நகரில் போரின் கொடுமையால் பெருந்தொகையான மக்கள் அவதியுற்றனர். முதலுதவி கிட்டாததால் அனேகர் மாண்டனர். நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த அவலக்காட்சிகள் ஹென்ரியின் மனதைப் பெரிதும் பாதித்தன. அவர் தனது வர்த்தக முயற்சியினைக் கைவிட்டு மக்களின் துயர் போக்கும் வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் உலக மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விதித்தார்.
நில பாய் மன வள் வள் கூறு
பக்
வே?
கொ கிலு பெப்
நாட்
நம் எழு வழ
போரில் காயமுறும் வீரர்கள் எந்த குறிப்பிட்ட நாட்டையும் சேர்ந்தவர்கள் அல்லர். போர்களத்தில் நாதியற்ற இந்த வீரர்களுக்கு மனிதாபிமானத்துடன் சேவை செய்தல் மனித
குலத்தின் கடமையாகும் என்று
தனது வேண்டுகோளில் குறிப்பிட்டார். -
பொ
கொ காய் வள்
நிற
1864 இல் ஜெனிவாவில் கூடிய அனைத்துலக மாநாடு ஒன்றில் செஞ்சிலுவை சங்க அமைப்பை நிறுவ பதினான்கு நாடுகள் ஒப்புதல் வழங்கின. வெள்ளை .. நிளக்களனில் சிவப்பு நிற சிலுவை பொறித்த கொடியே செஞ்சிலுவை சங்கத்தின் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செஞ்சிலுவை அமைப்புக்கு மூன்று உறுப்புகள் உள்ளன.
முதலாவது செஞ்சிலுவை சங்கத்தின் அனைத்துலக குழு 2வது செஞ்சிலுவை சங்கங்களின் சபை, 3வது தேசிய செஞ்சிலுவை சங்கங்கள் போர்காலங்களில் செஞ்சிலுவையின் அனைத்து உலக குழு போரில் ஈடுபட்ட
நாடுகளும் தேசிய செஞ்சிலுவை
சங்கங்களும் நடுவராக செயற்படும். தமது நாட்டிலும் செஞ்சிலுவை சங்கம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
N.Darshika - 70

- பனை வளம்
133
மக்களுக்குப் பயன்படும் மரங்களுள் ச் சிறந்தது பனை மரமாகும். அதன் எல்லா றுப்புக்களும் எமக்கு பயன் தருகிறது. பல எழில்களுக்கு மூலப்பொருள்களையும் எடுத்து உதவுகிறது. அதனால் நம் நாட்டின் ல்வம் செழிக்கிறது.
பனைமரம் வெப்பம் மிகுந்த ப்பகுதியில் செழித்து வளரும். இதனை நீர் பச்சிப் பாதுகாத்து வளர்க்க தேவையில்லை. எற்பாங்கான இடங்களில் பனை தானே சரும். பனை மரங்கள் கூட்டம் கூட்டமாக சர்ந்துள்ள இடத்தை பனந்தோப்பு என்று
பவர்.
பனை ஓலைகளை மட்டையுடன் வெட்டிப்பு தவபடுத்தி வீடுகளுக்கு கூரை வேயலாம். லியமைக்கலாம், குருத்தோலைகளைக் ரண்டு தடுக்குகள், பொம்மைகள்,
ரகிலுப்பைகள், கூடைகள், தட்டுகள், ட்டிகள், தொப்பிகள் முதலியன செய்யலாம்.
காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன் நம் டடவர் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர். பழந் தமிழ் நூல்கள் யாவும் இங்ஙனமே , தப்பட்டன. அவற்றை ஓலைச்சுவடிகள் என்று
ங்கி வந்தனர்.
பனை ஓலைகளைக் கொண்டு பல ருள்களை செய்வதும் பனை நாரைக் எண்டு கயிறு தயாரிப்பதும் பனை வெல்லம்
பச்சுவதும் குடிசைத்தொழில்களாகவே ர்ந்துள்ளன.
எழுத்தாக்கம்: எம். ரஷிவர்ணா - 6 B
சுமை
பத்து மாதம் தாய்க்கு சுமை பிறந்த பின் தந்தைக்கு சுமை வளரும் போது குடும்பத்துக்கு சுமை படிக்கும் போது புத்தக பைக்கு சுமை படித்தபின் வேலைக்கு சுமை வேலைக்குப்பின் குடும்ப சுமை
குடும்பத்துக்கு பின் பிள்ளைகள் சுமை இறக்கும்போது மண்ணுக்கு சுமை
தொகுப்பு எஸ். தர்ஷிகா. தரம் 8 (

Page 136
With Best Compliments from .....
KRISHNA PICTURE PALACE
Dealer in:
Window Glasses & Picture Framing
17 A, Super Market,
BRANCH: Badulla.
Krishna Video, T'Phone :055-5686979 34/C, Bus Stand, Badulla.
O O O O O
Best Compliments from ..
IC GAMES
GAVIES
NO.30, SOUTH

With Best wishes from .....
SUN PHARMACY & GROCERY
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
#03, New Super Market, Badulla.
T'Phone:0722-937385 000 0 0 0 0 0 0
MEDICALS
LANE BADULLA.

Page 137
பரம்பரைய
சிகிச்ை இன்று விஞ்ஞானம் என்பது மிக வேகமாக வளர் கூடியதாக இருக்கின்றது. விஞ்ஞான வளர்ச்சியினால் | கொண்டிருக்கின்றது எனலாம். இந்த சாதனைகளில் பர
முக்கிய இடத்தை வகிக்கின்றது. இம்முறை அமெரிக் வெற்றிகரமாக அரங்கேற்றியிருக்கின்றார்கள். முதன் முத்து நான்கு வயது சிறுமிக்கே இச்சிகிச்சை வெற்றிகரம்
அச்சிறுமியின் குருதியிலுள்ள வெண்குருதிச் சிறுத்து காணப்பட்டதனால் அவளது நோயெதிர்ப்புத் தொகுதி நோய்களுக்குள்ளாகி இருந்தாள். அமெரிக்க வைத் நோயெதிர்ப்புத் தன்மைக்குக் காரணமான வெண் சிகிச்சையளித்து மீண்டும் உடலினுள் செலுத்தி அல் தடவைகள் குருதி மாற்றம் செய்தனர். இதன் மூலம், கிடந்த அவளை மீண்டும் தொழிற்பட செய்தனர்.
பண்டைய காலத்திலிருந்து மனிதன் நோய்க படிகளை தாண்டி வந்திருக்கின்றான்.
1. வதிவிடங்களில் மலசலகூடங்கள் அமைக்கப்பட்ட
கட்டுப்படுத்தல்.
அறுவை சிகிச்சை முறை கண்டுப்பிடிக்கப்பட்டதன் 3. நோய்த் தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டமை.
இந்த வெற்றிப்பாதையின் நான்காவது படி கருதப்படுகின்றது. இம்முறையின் மூலம் தொற்றுநோய்கள் குணப்படுத்தலாம். உதாரணமாக உலகை ஆட்டிப்பா நோய்களைக் குணப்படுத்துவதற்கு இம்முறை உகந்ததா
மேலும் எமது குருதியில் கொலஸ்ரோன கலங்களிலிருந்து உற்பத்தியாகின்றது. இப்புரத உற்பத்தி அளவு அதிகரிப்பது மட்டுமன்றி பல்வேறு இதய நோ சிகிச்சை முறை மூலம் இப்புரத கட்டமைப்பை உருவாக்
இவ்வாறே அடுத்தடுத்தச் சந்ததிகளுக்குக் கடத் நீரிழிவு, சில தோல் நோய்கள் போன்றவற்றை முற்றாக (
- மனிதக் கலங்களில் காணப்படும் இந்நோய்க்கா அளிப்பதன் மூலம் இந்நோய்களைத் தடுக்கலாம்.
இம்முறைக்கு பயன்படுத்துகின்ற பரம்பரை அ அதிலுள்ள நுணுக்கங்கள் செயற்றிறன்கள் வியப்பூட்டுபன முறைகளை சுருக்கமாக கூறின்,
1. Gene Conon (ஜீன் கெனொன்)
தேவையான பரம்பரை அலகை எடுத்து பரம்பரை - கருவினுள் செலுத்துதல். 2. Micro injection
Holding pipete எனும் கருவியின் மூலம்
கருவியின் மூலம் தேவையான பரம்பை மருத்துவ துறையிலும், வேறு விவசாயத்துறை பயன் அளிக்கவல்லது. உதாரணமாக ஓமோன இன்சுலின் ஓமோன் உற்பத்தியில் இத் தொழில்
சுரக்கும் கலத்தின் DNA பகுதியை வேற (Esherichia Coli) எனும் பற்றீரியாவின

1லகு
ச
(135
ந்து வருகின்றதை எமது கண்கூடாகப் பார்க்கக் வைத்திய உலகம் இன்று புதுமைப்படைத்துக் ம்பரையலகு சிகிச்சை முறை (Gene teatment) க தேசிய சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் தலாக இலங்கையைச் சேர்ந்த அசாந்தி என்ற Tக செய்யப்பட்டது என அறியப்பட்டுள்ளது. துணிக்கைகளில் சீரற்ற பரம்பரையலகுகள் தி முற்றாக செயலிழந்து அவள் பல்வேறு தியர்கள் அச்சிறுமியின் உடலில் இருந்து குருதிச் சிறுதுணிக்கைகளை வெளியகற்றி வதானித்தனர். நான்கு மாதங்களில் நான்கு தனது இல்லத்தில் ஒரு மூலையில் முடங்கிக்
உள் கட்டுப்படுத்துவதில் முக்கியமான மூன்று
தன் விளைவாக தொற்றுநோய்களைக்
ர் விளைவாக கிடைத்த பெரும் வெற்றி.
டயாக இப்பரம்பரையலகு சிகிச்சை முறை கள், பரம்பரை நோய்கள் போன்றவற்றை கூட டைத்துக் கொண்டிருக்கும் எயிட்ஸ் போன்ற கும். ஒலக் கட்டுப்படுத்தும் புரதமொன்று ஈரல் | பாதிக்கப்பட்டால் குருதியில் கொலஸ்ரோலின் ய்களும் உருவாகின்றது. இப்பரம்பரை அலகு
கி இந்நிலைமையை முற்றாக குணப்படுத்தலாம். தப்படுகின்ற பரம்பரை நோய்களை ஆஸ்த்துமா, தணப்படுத்தலாம் என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ன பரம்பரை அலகுகளை இனங்கண்டு சிகிச்சை
லகு தொழில்நுட்பத்தை எடுத்து நோக்கினால் வையாக காணப்படுகின்றது. அதிலுள்ள இரண்டு
அலகு துவக்கு மூலம் (Gene gun)
கருவைப் பிடித்துக்கொண்டு Inject pipete எனும் ர அலகை உட்செலுத்துதல். இதைத் தவிர யிலும் இப்பரம்பரையியல் தொழினுட்பம் பெறும் ரகள் உற்பத்தியைக் குறிப்பிடலாம். மனிதனுக்கான நுட்பமே பயன்படுகின்றது. சதையியில் இன்சுலினை மாக்கி எடுத்து அதை எஸ்செரிச்சியா கோலை புள் செலுத்துதல். பின் அப்பற்றீரியாவை

Page 138
பெருக்கமடைய செய்து அதன் முதலும் நோயாளர்களுக்கு அனுப்பப்படுகின்றது.
இதைத் தவிர மனிதனின் வளர்ச்சி போன்றவை மிகவும் வெற்றிகரமாக உற்பத் மருந்து பொருட்கள் உற்பத்தி, புதிய இன இனப்பெருக்கம் (Cloning) போன்றவற்றையும் வருகின்றான்.
ஆயினும் இவ்வாறான பரம்பரை 8 குணப்படுத்துவதிலுள்ள சமகால பிரச்சிை இம்முறையின் செலவு குறைந்து அனைவரும் நோய்களையும் மனிதன் வெற்றி கொண்டுவி
அதே நேரம் சமூகவிரோதிகள் பயன்படுத்தினால் அது பெரும் பரம்பரை! இச்சிகிச்சை முறையில் அவதானமாக தொழி
“21ம் நூற்றாண்டின் .
நவீன கற்பித்
பல மாணவர்க்கு கற்பிக்கும் விடயங்கள் » ஞாபகத்தில் நிலை நிறுத்தி வைப்பதற்கு ; கற்கும் திறனை மேம்படுத்தவும் நிலை நிற முறையாகும். இம்முறை 1970ம் ஆண்டில் ரொம் SQ3R என்பது ஒரு சுருக்க குறியீடாகும். அதன்
S - Survery Q- Question R - R
ஒரு அத்தியாயத்தை படித்து அதை ஞாபக பயன்படுத்தப்படுகிறது. படி 1 - S ஒரு அத்தியாயத்தை மேலோட்டமாக பார்வைய விதம், படங்கள் போன்றவற்றை மேலெழுந்தவா படி 2 --' Q இவ்வத்தியாயத்திலுள்ள ஒவ்வொரு பகுதிரை வினாக்களை மனதில் கேட்டுக் கொள்ளலாகும். படி 3 -- R மேலே வினாக்களுக்கு விடை காணும் குறிக்கே வினாக்களுக்கு விடையை அறிதல் வேண்டும்.. படி 4 -- R பின்பு அப்பகுதியை தனது சொந்த சொற்களில் படி 5- S
முழுப்பாடத்தையும் விரைவாக திரும்பவு விடயங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ள விதம் என் இக் கற்றல் கற்பித்தல் நுட்ப முறையில் மீட்டறி, இதனால் கற்ற விடயங்கள் நன்றாக ஞாபகத்தில் திரும்பத்திரும்ப வாசிப்பதை விட SQ3R முறைய மிகுந்த பயனைக் கொடுக்கும் இந்த நவீன முன் பயன்படுத்தலாம் அல்லவா ?

- (Plasmid) எடுக்கப்பட்டு ஊசி மூலம் நீரிழிவு
ஓமோன் கால்நடைகளில் பால்சுரப்பதற்கான ஓமோன் திே செய்யப்படுகின்றது. இத்துடன் உணவு உற்பத்தி, ங்களை தோற்றுவித்தல், பதிய முறையில் விலங்கில் இத் தொழினுட்பத்தினூடாக மனிதன் மேற்கொண்டு
பலகு சிகிச்சை முறையைப் பயன்படுத்தி நோய்களைக் ன - அதிக பணச் செலவேயாகும். எதிர்காலத்தில் க்கும் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்பட்டால் பல கொடிய இவான் என்பதில் ஐயமில்லை.
இத்தொழினுட்பத்தை தவறான செயல்களுக்கும் ப பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடும். எனவே ற்படுவது மனிதனின் தவிர்க்கமுடியாத தேவையாகும்.
தொகுப்பு: ப. நிர்மலாதேவி (ஆசிரியை) அறிவியல் அதிசயம்”
தல் முறை - SQ3R
Tபகத்தில் இருப்பதில்லை ஒரு பாடத்தை கிரகித்து நன்கு திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுதல் வேண்டும். றுத்தவும் உதவுகின்ற ஒரு நுட்ப முறையே SQ3R பின்சன் எனும் கல்வியியலாளரால் முன் வைக்கப்பட்டது.
விரிவு பின்வருமாறு ead: R - Rehearse R - Review
த்தில் வைத்திருப்பதற்கு 5 படிமுறைகளில் SQ3R முறை
பிடலாகும். இதிலுள்ள விடயங்கள் தொடர்புபடுத்தியுள்ள ரியாக கண்ணோட்டம் செய்தல் -
பயும் வாசித்து அதற்கேற்ப ஒவ்வொரு வினாவை
காளுடன் கவனமாக வாசித்தலாகும். இவ்வாறு வாசித்து
சொந்த நடையில் சொல்லிப் பார்த்தல்.
ம் வாசித்து அது அமைக்கப்பட்டுள்ள விதம், பதை அறிந்து கொள்ள மறுபார்வை செய்தலாகும். தலுக்கு மிக ஆழமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. | நிலை நிறுத்தப்படுகின்றது. ஒரு பாடத்தை
ல் கற்றால் நன்கு ஞாபகத்தில் பதிக்கப்படும். பறயை நாமும் வகுப்பறையில்
ஆக்கம்: திருமதி. யோகராணி தியாகராஜா

Page 139
சிந்தனையைத்தூண்டு
உயிருக்கு அடுத்தபடியாக ஒரு மனிதன் இன்னெ பரிசு நம்பிக்கை தான்.
கொள்கையற்ற மனிதன் சுக்கான் இல்லாத கப்பு வெற்றிபெறுவதற்கான உத்தியில் தலையாய உ
ஆற்றலாகும். நல்லுணர்வு என்பது பகல் பொழுதைப்போன்றது. பரப்புகின்றது.
ஒரு தீர்மானத்தை எடுக்க முன்பாக அது தெள் தீர்மானம் எடுப்பதில்லை.
அது ஆழமான பழிவாங்களின் மகளே, ஆழ்ந்த மெள
இது வெற்றியைப்போன்று வெற்றி பெற வைப்பது வே
இது உலகில் அடக்கமுடியாத அசுரனின் பெயர் இலட்
மாபெரும் சிந்தனை சாதாரண இதயத்திலிருந்து ;
நாவில் எலும்புகள் கிடையாது. ஆனால், பலரது
நன்றி
எங்கள் தம் பொதிகை மலையில் தவழ்ந் மதிநிறை அகத்தியன் மனதில் பாண்டிய மன்னன் சபையினி பண்போடு முச்சங்கம் வளர்த்
வள்ளுவனும் இளங்கோவும் வசைபாடும் காளமேகம் பாட் வாரி சூழும் உலகினிலே எ வானம் உள்ள வரையில் வ
எட்டுத்தொகை பத்துப்பாட்டா எங்கள் கண்ணகியின் புகை பாரதியின் வழியைத் தொடர் பாதை பல சமைத்து வந்த
தெள்ளு தமிழ் கம்பன் நாவி தென்பாண்டி நாட்டில் புகழ்பா தரணி போற்ற நிலைத்துவா தாயைப்போல எம்மைக்காக்

ம் முத்துக்கள் சில....
எாரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய
137
பலைப் போன்றவன்.
த்தி மற்றவர்களுடன் அனுசரித்துப் போகும்
அதுதான் ஒளியை எல்லாவற்றின் மீதும்
ரிவாகும் வரை காத்திருப்பவன் என்றுமே
எமாகும்.
றொன்றுமில்லை.
சியம்.
தான் வருகின்றது.
எலும்புகளையும் நொறுக்குகிறது.
எம்.எம். மிஸாயா பானு -9 B
த தமிழே ல் அமர்ந்த தமிழே லே வளர்ந்த தமிழே தெடுத்த தமிழே
போற்றும் தமிழே -டில் மலர்ந்த தமிழே ங்கள் தமிழே ாழும் எங்கள் தமிழே
ய் உயர்ந்த தமிழே ஒப்பாடும் கன்னித்தமிழே
ந்த புதுமைத் தமிழே எங்கள் தமிழே
ல் எழுந்த தமிழே டைத்த சங்கதமிழே ழம் எங்கள் தமிழே தம் தங்கத் தமிழே
எஸ். கிறிஸ்டீன் 11 A

Page 140
Best wishes from ...
Jeyaạ Electronics
Dealers in Elecrical Goods | Radios|Cassettes
TV & Spare Parts SALES & SERVICE OF ELECTRONIC ITEMS 2 No. 25, South Lane, M.C. Super Market, Badulli
T.P.:055-2222543
O O O O O O O O
Best Compliments from ...
Hali-Ela Gold House
No. 04, KETAWELA ROAD, HA

Best wishes from ...
MARUTHY INDUSTIES
Manufactures of Steel Cupboards, Filling Cabinets,
Chairs, Office Tables, Steel Beds, Dressing Tables, ChinaShow Cases & T.V. Stands
0 0 0 0 0 0 0 0 0 0 0
NO.37/1 POST OFFICE ROAD, HALI-ELA.
T.P.:055-2295081 O O O O O O O O O O O
LI-ELA. T.P.: 0788-730649

Page 141
சூழலும்
நிலைத்து நி
அபிவி
சூழலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு அபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று பாதிப்பில்லாமல் ஒ நிற்கும் அபிவிருத்தியின் குறிக்கோள்களாகும். அ நிலைத்து நிற்க வேண்டும். அந்நிலை ஏற்படவே ப வளங்கள் கட்டுப் பாடின்றி பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய மனிதன் எவ்வாறு சூழலில் காணப்படும் வாழ்கின்றானோ அது போல எதிர்கால சந்ததியின் சந்ததியினர் உயிர்வாழ வளங்களை சிக்கனமா.
அபிவிருத்தியாகும்.
1987 ம் ஆண்டு "புறூண்லான்ட்” ஆணைக்குழு கூடியது. தொடர்ச்சியான அபிவிருத்தி அவசியமானால் அந்தஅபிவிருத்தி சூழலுக்கு மிக உகந்ததாக இருக்க வேண்டும்
என்ற கருத்தை முன்வைத்தது. இவ்வறிக்கை
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை நின்று நிதானிக்க வைத்துள்ளது. எதிர்கால சந்ததியினரும் தமது தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்துகொள்ளத்தக்கவகையி மூலவளங்களை இன்றைய தலை முறையினர் பயன்படு முன்னேற்றம் மிக்க பொருளாதார முறையே சிறந்த இயற்கையில் மூலதனத்தில் இருந்து செலவிடாமல் அதி செலவு செய்து வாழும் வாழ்க்கை முறையென இவ்வரி
1992 ல் பிறேசிலின் தலைநகரான நியோடி நடைபெற்றது. நோயாளியாகிவரும் பூமியை காப்பாற்று உருவாக்குவது பிரதான நோக்கமாக இருந்தது. ஓசோன் அச்சுறுத்தல் அவசர அவசரமாக இம்மகா நாட்டை கூ எப்படிக் குறைப்பது, எரிபொருள் சிக்கனத்தின் தெ வர்க்கத்துக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது
* காப்பது.
நாடுகளின் புதிய அபிவிருத்தி நடவடி என்பன இம்மகாநாட்டில் ஆராயப்பட்ட வ

(139)
3கும்
ருத்தியும் 5 பக்கங்கள், போன்றவை. எனவே சூழலும் நங்கே இணைந்து செயற்படுவது நிலைத்து பிவிருத்தி நீண்ட காலத்திற்கு இவ்வுலகில் மனித குலம் மேம்பாடடைய முடியும். இன்று வளப்பாவனையில் கூழல் மாசடைகின்றது. வளங்களை வைத்துக்கொண்டு வளமாக ரும் வாழ வேண்டும். எனவே வருங்கால க பயன்படுத்துவது நிலைத்து நிற்கும்
โ)
த்தும்
அணுகு முறை என குறிப்பிடப்படுகின்றது. ல் இருந்து பெறப்படும் வருவாயில் மாத்திரம் னுகு முறை விளக்கப்படுகிறது.
2ான்ெ
ஜெனிரோவில் “பூமி உச்சி மகாநாடு” பவதற்கு அத்தியாவசியமான சாசனம் ஒன்று 1 படையில் ஏற்பட்ட துவாரத்தின் விளைவான ட்டவைத்தது. அதிகரித்து வரும் வெப்பத்தை எழில் நுணுக்கங்களை ஆராய்வது. மனித 1, மாசடைந்து விட்ட சூழலை மாசடையாமல்
க்கைகளின் போது சூழலைப்பேணி திட்டமிடுவது
டயங்களாகும்.

Page 142
எந்த ஒரு நாட்டிற்கும் சூழலும் தே விளைவிக்காததும், மக்களின் வாழ்க்கை (140)
படுத்தக்கூடியளவிற்கு விரிவானதாய் அமை மனித தேவைகளை நிறைவு செய்யும் அ வேண்டும். மூலவளக்கட்டுப்பாடு நிலைத்து காடழிப்பால் ஏற்படும் மண்சரிவு, நீர்நிலை. முருகைக் கற்பாறைகள் அகழப்படுதல் போன் கைத் தொழில் வளர்ச்சி இன்றைய நிலைய அதிகமான கழிவுப் பொருட்கள் கடலில் விட! கலக்கவிடப்படுகின்றன. இதனால் நீர் நிை நாடுகளில் வறுமை, போஷாக்கின்மை, மூ குறைவு என்பன நிலைத்து நிற்கும் அபிவிரு
நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தி இதற்கு வாழ்க்கை முறைகளின் மாற்றங்கள் வந்த செல்வந்த நாடுகள் இதனைப் பற்றி வறுமையின் காரணமாக ஏற்படும் அழிவு, வேண்டும்.
அபிவிருத்தி அடைந்து வரும் ந வேண்டியுள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைக வகையில் தொழில் நுட்பம் கையாளப்பட தொழிற்சாலை கழிவு நீரை சுத்திகரிக்கும் அ செலவாகும். நிலம், கனிய வளம் என்பவற் கவனத்தில் கொண்டு விருத்திக்கான மாற்ற அடைந்துவரும் நாடுகள் தாம் பெற்ற | செலுத்துகின்றன. மேற்கூடிய விடயங்கள் பாதிப்படைச் செய்கின்றன.
பின்வரும் சூழல் பிரச்சினைகள் காணப்பட்டுள்ளன. பூமி வெப்பமடைதல், ஓ வீசல், உயிரினங்களின் பல்லினத் தன்மை பிரச்சினைகள் மேலும் மேலும் அதிகரிக்கா திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும். நான் அபிவிருத்தி வெற்றிப் பெற அரசாங்கமும் வேண்டும். மனித சமூதாயத்தை உயிருடன் மேற்கொள்ளவும் அமைதியை நிலை நாட்ட

வை. அபிவிருத்தியும் தேவை. சூழலுக்கு பங்கம்
தரத்தையும் வேலை வாய்ப்பையும் திருப்திப் பக் கூடிய விருத்தி நடவடிக்கைகள் தேவைப்படும். தேவேளை எதிர்கால சந்ததியினர் பற்றியும் சிந்திக்க நிற்கும் அபிவிருத்தியின் ஒரு அம்சமாகும். மிதமிஞ்சிய கள் வற்றிப்போதல், கரையோர மணல், சுண்ணக்கல், ன்ற நிகழ்வுகள் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கப்பல் மூலம் ப்படுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீர் நிலைகளில் லகள் மாசடைகின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் ளைசாலிகள் வெளியேற்றல், தொழில் நுட்ப ஆற்றல் த்தியைப் பாதிப்பன.
என்பது இலகுவில் சாதிக்கக் கூடிய காரியம் இல்லை. ர் தேவை. இயற்கையின் மூலதனத்தையே செலவிட்டு கூடிய அக்கறைச் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் விரயம் என்பன பொறுத்தும் கூடிய கவனம் செலுத்த
ாடுகள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க ளுக்கு முதலீடு செய்யும் போது சூழலைப் பாதிக்காத - வேண்டும். தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தால் பூலைகள் நிறுவப்படவேண்டும். இதற்கு அதிகளவு பணம் கறை உபயோகிக்கும் போது சூழலின் கட்டுப்பாடுகளை வ வழிகளைக் கைக் கொள்ள வேண்டும். அபிவிருத்தி கடன்களுக்கு அதிகளவு வட்டியை வருடா வருடம் இந்நாடுகளின் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை
முதன்மையான - பிரச்சினைகளாக அடையாளம் சோன் படையின் துவாரம், நச்சுக் கழிவுகள் சூழலில்
அழிதல், நில வளமும் நீர்வளமும் அழிதல், போன்ற ரத வகையிலும் சீர்படுத்தும் வகையிலும் அபிவிருத்தி ளைய சூழல் இன்றைய நமது சூழல். நிலைத்து நிற்கும் , மக்களும் தியாக மனப்பான்மையுடன் செயற்படல் ர் காக்கவும் உணவுகளை அளிக்கவும், உற்பத்தியை வும், நிலைத்து நிற்கவும் அவசியம்.
K. Nithyanandan ஆசிரியர்

Page 143
சுனாமியின் வழக்கு 6
(இருகைகளும், கண்களும் கட்டப்பட்ட நிை சுனாமி என்பவர் வெள்ளை வானிலிருந்து முகம் - மறைக்கப்பட்ட நிலையில் காவலர்கள் புடைசூழ உ நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்றார்)
நீதிமன்றத்தில் சனக்கூட்டம் கண்ணீரும், கம்பலையுடன் 6 வெறித்தனத்துடன் சுனாமி என்பவரை கொலைகாரப்பா எதிர்நோக்குகின்றனர்.
't: 141 1 1 1 1 )
கூட்டத்தினர்: இதோ பாவி வருகிறான். கொலைகாரன்,
கொள்ளைக்காரன், பகற்திருடன், படுபாவி, தொடங்குகின்றனர்.
(சுனாமி என்பவர் கிளி கூண்டுக்குள் ஏற் நீதிபதி:
அமைதி, அமைதி, அமைதி சபை அமைதி
நிமிடங்கள் கண்ணீர் வடிக்கின்றது சபை:
போலிக்கண்ணீர், போலிக்கண்ணீர் உனக்கு நீதிபதி:
2004.12.26ம் திகதி காலை 9.00 மணியளவில்
உழுக்கி 30,000 பேரை பழிகொண்ட மாமனி சுனாமி:
ஆமாம், ஐயா நீதிபதி:
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்க செல்வங்கள் நன்றி மறக்கவில்லையே ஆன
சொத்துக்களை சூரையாடினாய் இருப் நீதான்
காரணம் உண்மை தானே? சுனாமி:
உண்மைதான் ஐயா; ஆனால்..... ஆனால்... நீதிபதி:
ஆனால்.... ஆனால்.......... என்ன? நடந்த சப் சுனாமி:
நான் யாரையும் சுயமாக கொல்லவில்லை மாட்டேன் என்று சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் அந்த கொடிய அரக்கன் பலமாக வேறு வழியில்லை. ஊருக்குள்ளே விழுந்து
என்னை மன்னித்து விடுங்கள் ஐயா..! காலி சபை:
சபையில் ஒரே கூக்குரல் மன்னிக்கவேண்டாம்
தண்டனை வழங்கவேண்டும் நாங்கள் அதை நீதிபதி:
அமைதி, அமைதி, சபை மீண்டும் அமைதி
(மீண்டும் சுனாமியிடம் சில கேள்விகள்) நீதிபதி:
சிறியோர் முதல் பெரியோர் வரை உன்னை கூட பலியெடுத்து விட்டாயே. அது மட்டுமன் கூட்டங்கள், மரத்தோப்புகள் ஒன்று கூட விட
உன்னால் இவ் இழப்புகளை திருப்பி கொடு சுனாமி:
திருப்பி தரமுடியாது ஐயா. உங்கள் தலை நீதிபதி:
ம்... ம்................... சரி சரி நடக்கவிருந்தது. அனுசரித்து ஒட்டி வாழப்பார் அவர் தள்ளின பலி சுமத்தாதே இன்னொரு தடவை வருவா
வைத்துக்கொள் ஜாக்கிரதை. - சுனாமி:
அவ்வாறு கூறிவிடாதீர்கள் ஐயா! மீண்டும் : விழக்கூடும். ஐயா! நீதிபதி அவர்களே! நா விரும்புவது நான் எச்சந்தர்ப்பத்திலும், எந்றே பிரதேசத்திலிருந்து 3 கிலோமீற்றர் தனது கு கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறே உரிய இடம் ஆதலால் தான் கூறுகிறேன். -
“தீர்ப்பு வழங்கப்படுகிறது” நீதிபதி: உண்மையை ஒப்புக்கொண்ட காரணத்தினா
உப்புத்தேவைகளுக்காகவும், மக்களின் ஜீவ

விசாரிக்கப்படுகிறது
லயில்
(141)
டயர்
ஒரு ர்வையில்
CShiraz Buhar
ஈவிரக்கமில்லா பேய், பிசாசு என்றவாறு இரையத்
றப்படுகிறார்) பெருகின்றது கம்பீரமாக நின்ற சுனாமி சில
"மரண தண்டனை தான்” மடையா... மட்டிப்பயலே ல் இலங்கையின் கரையோர பிரதேசங்களை தர் நீதானே?
கள் ஆனால் நீயோ உப்பை கொடுத்தாய் மனித பால் நீ ஏன் அவர்களை கொன்றாய்.
பிடங்களை தரைமட்டமாக்கினாய், இதற்கெல்லாம்
ம்பவத்தை சொல்லு எதையும் மறைக்காதே
என்னை ஒருவன் பிடித்து தள்ளினான். முதற்தரம் தி மீண்டும் என் இருப்பிடத்திற்கு சென்று விட்டேன். தள்ளினான் நான் ஊருக்குள் விழுவதை தவிர
விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் ஐயா! பல் விழுந்து கும்பிடுகிறேன். -. மன்னிக்கவேண்டாம் கொலைகாரனுக்கு மரண த பார்த்து மகிழவேண்டும்.
பெறுகிறது
- பார்க்க ஓடோடி வருவார்களே நீ அவர்களை ாறு வாழ்விடங்கள், வயல் வெளிகள், மந்தை ட்டுவைக்காமல் தரை மட்டமாக்கிவிட்டாயே.
க்கமுடியுமா?
மேல் சத்தியமாக.... நடந்துவிட்டது இனிமேலாவது மக்களை மார், இவர் தள்ளினார் என்று மற்றவர்கள் மீது வீண்
யானால் மரண தண்டனை தான். நினைவில்
அந்நிலை ஏற்பட்டால் நான் மக்கள் மீது ன் எனது அன்பான மக்களுக்கு கூறிக்கொள்ள தரத்திலும் வரக்கூடும் ஆதலால் கடற்கரை குடியிருப்புகளை தள்ளி அமைத்துக்
ன். இந்த 3 கிலோமீற்றரும் எனக்கே அத்து மீறினால் நானும் அத்து மீறுவேன்.
லும், மக்களின் னோபாயமாக கடற்றொழில்

Page 144
இருப்பதனாலும் மீண்டும் பேரலையாகிய
அனுப்பப்படுகின்றான். (142)
சுனாமி:
அப்பாடா... போதுமடாசாட தண்டனையிலிருந்து தப்பி
சந்திப்போம் (பேரிரைச்சலுடனும், உறுமலுடனும் சுனாமி என்ற றான்) சபை:
என்ன? மீண்டும் சந்திப்போமா?... போ திரும்பி பார்க்காமல் ஓடிப்போடா
(நீதி மன்றம் கலைகிறது மக்கள்
- முற்று
வளர்ச்சின
னி மனிதனும் சரி, சமுதாயமும் சரி படைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான வாய்ப்புத்
வளர்ச்சியின் ஆரம்பகாலக்கட்டம் இலைகு வளர்ச்சியில் ஓர் முன்னேற்றம் படிப்படியாக வ கூர்ப்பு கொள்கையைப் போல் மாற்றத்தை ஏற்
ஆடு, மாடுகளைப் பழி கொடுக்கும் மக்க அன்பு போன்ற அடிப்படை வாழ்க்கை நெற் ஒழுக்கமுள்ள சமூகம் உருவாக்கப்பட்டது. வா
அந்நியரால் அடிமைப்பட்டிருந்த நாடுகள் தமது சுதந்திரத்தை போராடிப் பெற்றுக்கொண்ட மனிதனின் அடிப்படைச் சுதந்திரம் வரை 6 உருவாக்கப்பட்டன. தனி மனித உணர்வு முழு
அத்துடன் நின்று விடாமல் மனிதன் திறமையை வளர்க்க முற்பட்டான். இதன் 6 மேம்படுத்தவும் முற்பட்டான். இதன் மூலம் பூமியையும் தாண்டி இன்னோர் பூமி உள்ளதை படைப்பாளி.
இது முடியும், இது முடியாது என்ற நிை என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. என்றாவ பாவித்து ஆச்சரியப்படக்கூடிய ஓர் உயிரினமா.
மனித சமூகத்தை சேர்ந்தவர்கள் நாங்க செய்ய வேண்டியது கட்டாயம். எமது திறமை! என்று கேட்கிறீர்களா சொந்தத் திறமைகளைப் மாறுதலை ஏற்றுக்கொள்ளுங்கள், சவால்களை வளர்த்துக் கொள்ளுங்கள், சுய கட்டுப்பாட்டு செய்து கொள்ளுங்கள், சளைக்காத மனதுடன் மதிப்பளியுங்கள், உடலைப் பேணுங்கள், உ ஆழ் மனக் கணிப்பிற்கு இடமளியுங்கள், தியா நீங்களும் ஓர் முழுமையான சிந்தனை மிக்க பொருந்திய மனிதனாக உருவாகலாம். வீரம் செய்து கொள் நீ தைரியத்தைப் பரப்பு, எழு
மா!

சுனாமி என்ற அரக்கன் கடலுக்குள் கட்டவிழ்த்து
|| தப்பினேன், பிழைத்தேன் ஒருவாறு தூக்கு
விட்டேன் போய் வருகிறேன் ப..பாய்.. மீண்டும்
பேய் அரக்கன் கடலை நோக்கி விரைந்து சென்று மறைகி
க்கிரி பயலே மீண்டும் வந்திடாதே போடா “ 'ஹொய்யா”
ஒருவித வெறுப்புடன் கலைந்து செல்கின்றனர்)
b -
திருமதி. V.மோகன்
ய நோக்கி......
] வளர்ச்சியை நோக்கிப் பூரணத்துவம் பெறத்தான் ) தான் எமது வாழ்க்கை.
ழைகளை உடையாக உடுத்திய மனிதன். அதிலிருந்து ந்துள்ளது. இன்றைய நாள் வரை சால்ஸ் டாவினின் காத சமுதாயம் அழிந்து போயின. கள் சமுதாயம் மாற்றப்பட்டு, சத்தியம், நீதி, நேர்மை, கெள் மக்களுக்குப் போதிக்கப்பட்டன. இதனால் ஓர்
ழ்க்கை முறை ஒழுங்கமைக்கப்பட்டது.
தமது சுதந்திர உணர்வால் விழிப்புணர்வு பெற்றன. டன. இந்த சுதந்திர உணர்வு நாட்டுடன் நிற்காமல், தனி சென்று எல்லா நாடுகளிலும் அரசியல் சாசனங்கள்
மைப் பெற்றது. தன்னைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான். தனது முலம் நோய்களை எதிர்கொள்ளவும், வாழ்க்கையை மருத்துவம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. எமது யும் கண்டறிந்து விட்டான். மனிதன் என்னும் மகத்தான
ல மாறி, எல்லாம் முடியும், முடியாதது ஒன்றுமில்லை து ஒரு நாள் மனிதன் தனது முழுத்திறமைகளையும் 5 விளங்குவான் என்பது திண்ணம்.
ள் முன்னேற்ற பாதையை நோக்கி நாமும் பயணம் களை வெளிப்படுத்த நாம் முன்வரவேண்டும். எவ்வாறு புரிந்துகொள்ளுங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள், T வரவேற்று எதிர்கொள்ளுங்கள், மனித உறவுகளை டன் துணிந்து செயலில் ஈடுபடுங்கள், சுய சோதனை
லட்சியத்திற்காக போராடுங்கள், பிறர் உணர்வுக்கு உழைப்பை உயர்வாக எண்ணுங்கள்,
ன நிலைக்கு உங்களை ஈடுப்படுத்துங்கள். ஒழுக்கமுள்ள, தெய்வீகத் தன்மை மனதில் ஒழுகின்ற ஒன்று. மனதை உறுதி த்திலும், செயலிலும், பேச்சிலும்.
திருமதி Y. நாகலிங்கம்

Page 145
•.
ஈழத்துதமிழ்க் கவி
ஈழத்து தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான வா ஈழத்தின் கண் நிலவும் பொதுவான அபிப்பிராயமாகும்.
அறியும் ஆர்வம் முனைப்பெற்று வருகின்றது.
ஒரு மக்கள் கூட்டத்தின் அல்லது இனத் எடுத்துக்காட்டுவன அதன் கலை இலக்கியங்களாகும். பாதுகாப்பதிலே தங்கி உள்ளது. இந்த வகையில் தனித்துவமான பண்புகளை கொண்டதாகவும் குறிப்பிட தனியாக நோக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பாரம்பரிய வாழ்ந்த ஈழத்து பூதந்தேவனார் என்ற புலவரிலே இரு ஆரியச் சக்கரவர்த்திக்காலம், போர்த்துக்கேயர் காலம், ஆட்சிக்காலம் என்ற அடிப்படையில் நோக்கும் நிலை காலகட்டங்களில் தலைப்பிற்கமைய மூன்று கட்டங்கள் னலாம். அந்த வகையில் முதலாவது அதாவது ஆரம்பக இந்நாட்டு மண் வாசணையை முழுமையாக காணமுடிய
இரண்டாவது காலக்கட்டத்திலே ஓரளவிற்கு இ கூறலாம். ஈழத்துக்கே தனித்துவமானதாகவும் தமிழ் அமையும். இலக்கியங்களே முன்றாவது கட்டத்தை இலக்கியங்களை ஈழத்து நவீன இலக்கியங்கள் என்று சிறுகதை என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.
கவிதைப் பற்றி நோக்குகையில் நவாலியூர் செய்யுள் வடிவிலே கவிதைகளை இயற்றினர். மேலு நோக்கமுடியாது. குறிப்பாக பாரதியை ஒட்டிய கால தாக்கங்களை ஆங்காங்கே காணக்கூடியதாகவுள்ளது. எ கருத்து என்று உயிர் தரும் போக்கிலே தமிழ்க் கவி இன்றைய தமிழ் கவிதையின் தலை மகனாகப் பாரதி எ புதியதொரு பரிமாணத்தை கொடுத்தவர்களில் ம குறிப்பிடத்தக்கவர்கள். இம்மூவருள்ளும் குறிப்பிட்ட கட்டு நோக்குகையில் இவர் இன்றைய ஈழத்து தமிழ்க் கவிதை கொள்ள கூடியதுமான வடிவப்பண்புகளை அமைத்த காணுகின்ற சாதாரண மக்களின் அன்றாடப் பிரச்சி
முதலியவற்றை சமூகப் பொருளாதார அரசியல் பின்னல்
மகாகவி வாழ்ந்த காலக் கட்டத்தில் யாழ்ப்பாண பிரச்சினைகளும் கூர்மையடைந்திருந்தன. கல்விக்கற்ற இந்நிலை காணப்பட்டது. இது தொடர்பான பிரச்சினைக வேண்டும் என்ற உணர்வில் கவிஞர் இயற்றியகவிதை என்ற கவிதையினூடாக மகாகவியின் மனித நேயப் பல
மகாகவி அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களுக்கு உள்ளம் ஆழமாக துருவி நோக்குவதை வீடும் வெளிய சிசு, விட்டமுதல், மற்றவர்க்காயப்பட்ட துயர் முதலான சொல்ல வந்த கருத்துக்களை தெளிவாகப் புலப்படுத்து வடிவிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தினார்.
மகாகவியின் படைப்புக்கள் அனைத்தும் கிர வாழ்க்கைக்குப் பலியான ஏழைகள், மத்திய தர 6 விழுந்திருப்பதைச் சுலபமாகக் காணலாம். பெரும்பாலும்
அனுபவித்த வாழ்க்கையை அதன் முரண்பாடுகளை கவிஞர்கள் பலரிடமிருந்து மகாகவி வேறுப்படுத்தி இவ்வாறு ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்திற்கேற்ற உருவங்களையும் உள்ளடக்க மகாகவி தமது காலத்தில் கவிஞர்க்கும் கவிப ஆக்கத் தொடங்கிய புதிய பரம்பரைக்கும்
குறிப்பிடத்தக்கதாகும்.
-முற்றும்

தையும் மகா கவியும்
(143) ர்ச்சி நிலையடைந்து வருகின்றது என்பது தமிழகத்தில் கூட ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி
தின் உயர்நிலையையும் உலக நோக்கையும் ஒரு இனத்தின் தனித்துவமானது, இவற்றை பேணி
ஈழத்து தமிழ் இலக்கியமானது, தனக்கெனத் த்தக்களவு பரப்பினதாகவும், இருப்பதால் அதனை 6
NE 7 / 2
ம் பற்றி பேசும் போது குறிப்பாக சங்க காலத்தில் ந்து ஆரம்பித்தது. இருப்பினும் காலக்கட்டங்களை ஆங்கிலேயர் காலம், ஒல்லாந்தர் காலம், சுதந்திர பயினைக் காணலாம். அந்தவகையில் குறிப்பிட்ட ராக நோக்குதல் பொருத்தமானதாக அமையுமொல கட்டங்களில் தோற்றம் பெற்ற இலக்கியங்களில் 1வில்லை. இந்நாட்டு மண் மணம் வீசுவதை நாம் குறிப்பிட்டு நாட்டு இலக்கியங்களிநின்று வேறுப்பட்டனவாகவும் ) சார்ந்தவை ஆகும். இக்கட்டத்தை சார்ந்த ம் கூறலாம். இவற்றுள் கவிதை, நாடகம், நாவல்,
மு. நல்லத்தம்பி ப.கு. சரவணபவன் போன்றோர் வம் கவிதை எனும் போது பாரதியை விடுத்து ப்பகுதியிலே ஈழத்திலும் கவிதை மறுமலர்ச்சியின் எளிய பதங்கள், எளிய நடை, வெகுஜனபாணி, புதிய தையை புதியதொரு பாதையிலே நடக்கச் செய்து பிளங்குகின்றான். ஈழத்து நவீன கவிதைக்கு மேலும் காகவி முருகையன், நீலாவாணன் என்போர் இரை தலைப்பிற்கமைய மகாகவியின் கவிதையினை தக்கு வரையறுத்துக் கூறக்கூடியதும், இனங்கண்டுக் இவர், அன்றாடம் நம்முடைய வாழ் நாட்களில் னைகள், உறவுகள், ஏக்கங்கள், அபிலாஷைகள் னியில் தெளிவாக சித்தரித்துள்ளார். 1 சமூகத்தில் சாதி பாகுபாடுகளும் அது தொடர்பான - அறிஞர் முதல் சாதாரண பாமர மக்கள் வரை ளை விளக்கி யதார்த்த நிலையினை வெளிப்படுத்த களில் குறிப்பிடத்தக்கது மேலும் தேரும் திங்களும்
ன்பு நன்கு வெளிப்படுவதைக் காணலாம். - உணர்வு முனைப்பட்டு அவற்றினை அவருடைய பும், கண்களும் கால்களும் சீமாட்டி, செத்துப்பிறந்த பல கவிதைகளில் நாம் காணலாம். மேலும் தாம் வதற்கு கவிதையை கையாண்ட மகாகவி செய்யுள்
மப்புறத்து விவசாயிகள், மீனவர்கள், நகர்புறத்து வர்க்கத்தினர் ஆகியோர் மீதே அவரது பார்வை - அன்றாட வாழ்க்கையில் சுலபமாகக் கண்டு
அவர் வெளிப்படுத்தினார். இது நமது சமகால க்காட்டும் அம்சமாகும்.
தனக்கென தனிப்பாதை அமைத்துக்கொண்டு ங்களையும் தமது கவிதையிற் கையாண்ட கவிஞர் புணர்வு கொண்டு வேகமும் வீரமுமிக்க கவிதைகளை
ஒரு முன்னோடியாக விளங்கினார் என்பது
K. Siyamaladevi - 12 Arts (2006-2008)

Page 146
With Best Compliments from ..
ARCHUN
qbagai gada
# 64, MAIN STREET, BANDARAWELA. TEL./F
With Vsest Complim
GEN HARDW
O
NO. 33, B
B

JA JEWELS
அர்ச்சுனா ஜூவல்ஸ்
FAX : 057-2231470
0 0 0 0 0 0 0 0
sents from ....
IER AL FARE STORES
A ZA AR STREET ADULLA.

Page 147
கல்வியும் சமுத விவேகானந்தரின்
மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் தான் கல்வியாகும். கல்வி என்றால் என்ன? அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? அதுவும் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்ன வகையில் அமைகிறதோ அந்த பயிற்சிதான் கல்வி
பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கை இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல் ஊக்கத்தையும் சிங்கம் போன்ற மன உறுதியையும் கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகைய தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறே வாழ்க்கையை உருவாக்கக்கூடிய மனிதனை வளர்க்கக்கூடிய கருத்துக்களைக் கிரகித்து அவ வேண்டும். எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை
செய்யுமோ விரிந்த அறிவை தருமோ ஒருவனைத் நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்வி தான் நமக்கு
எல்லா விதமான அறிவும் மனிதனுக்கு சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம் கூட ஓ செய்வது தான் ஆசிரியருடைய கடமையால் சமுதாயமானாலும் உண்மை எதற்கும் தலை வ தலை வணங்க வேண்டும். உண்மையை அடிப்ப உருவாக்க வேண்டும். சமுதாயத்திற்கு ஏற்றாற் ே கொள்ளக் கூடாது. எங்கு உயர்ந்த உண்மைகள் சமுதாயம் தான் சிறந்தது. சமுதாயம் உயர்ந் இல்லாவிட்டால் அதைத் தகுதி உடையதாகச் செ
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு நாடும் அவசியம் அதாவது:-
நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதி பொறாமையும் சந்தேகமும் இல்லாமலி நல்லவர்களாக இருக்கவும் நன்மைரை
அனைவருக்கும் உதவி புரிதல்
ஒரு கொள்கையை எடுத்துக் கொள் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு உனக்கு அ
புதி
(போ c
மேலே ஒரு தமிழ் வார்த்தையும், ஒரு அ தமிழ் வார்த்தையை ஆங்கிலத்திலும், எழுதும்போது இந்தியாவிலுள்ள ஒரு ம பெயர் என்ன?
(பறும9) II90

யமும் பற்றி
அறிவுரைகள்
145
பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவது புத்தகங்களைப் படிப்பதா? இல்லை. அல்லது
இல்லை. எத்தகைய பயிற்சியின் மூலம் மயும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன்தரும் யாகும்.
ப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக ல ஒழுக்கத்தையும் பிறருக்கு உதவி புரியும் 5 வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி அதைக் கல்வி தன்னம்பிகையைத் தந்து ஒருவனைத் தா அது தான் உண்மையான கல்வியாகும். மனிதனாக்கக் கூடிய நல்ல ஒழுக்கத்தை ற்றை நாம் நம்முடையவையாக்கி கொள்ள உருவாக்குமோ மனவலிமையை வளர்க்கச் 5 தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு த தேவை.
ள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி தம். பழைய சமுதாயமானாலும் புதிய ணங்காது. சமுதாயம் தான் உண்மைக்குத் படையாகக் கொண்டு தான் சமுதாயங்களை பால் உண்மை தன்னை மாற்றி அமைத்துக் | நடைமுறையில் இருக்கின்றனவோ அந்தச் த உண்மைகளுக்குத் தகுதி உடையதாக ப்யமுடியுமோ அந்தளவுக்கு நன்மை ஏற்படும்.
பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள்
தியான நம்பிக்கை நத்தல் பச் செய்யவும் முயற்சி செய்யும்
T. அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் ஆதரவாக ஒரு காலம் வரும்.
ஆக்கம்: கணேஷ் லக்ஷிகா-8C
pme
ங்கில வார்த்தையும் உள்ளது. அதை ஆங்கில வார்த்தையை தமிழிலும் நிலத்தின் பெயர் கிடைக்கும். அதன்
ஆக்கம்: யாழினி 7C,
5 709/0-

Page 148
RNC Best wishes from ...
Ocolor World
DIGITAL COLOUR LAB
FUJIFILM
MAGING
No.12, Bazaar Street, Babdulla.
Tel: 055-2225300
Best wishes from ...
NEW CITY
NO.03, UDAYARAJAM T'PHONE: 05

With Best
Compliments from ...
MAGWIN TRADE CENTRE
No. 20, North Lane, Badulla.
| T.P.: 055-2224705
PHARMACY
IAWATHA, BADULLA.
5 - 2 4 9 2 4 2 0 4

Page 149
க
திறமை ஒன்று இருந்து விட்டா
திடமாய் கல்வி கற்றிட திடமாய் கல்வி கற்றுயர்ந்தால்
தினமும் உயர்வாய் வ
திறத்தால் பெற்ற கல்வி தலை
பணத்தால் அழிக்க மு பணத்தால் முடியாத பலவேை
கல்வி சிறப்பாய் செய்
கஷ்டம் என்று எண்ணாமல்
கல்வியை விருப்புடன் காசினியில் மேன்மையுடன் வ
களித்திடலாம் எந்நாடு
பயனுள்ள கல்வியில் சிறப்பு 0
பறந்திடும் வறுமை எ பற்றுடன் கல்வியை கற்றுயர்வு
அறியாமை நீங்கி வா
திருமதி
(ஆசி

147)
ல்வி
ல்
டலாம்
வாழ்ந்திடலாம்
Dடியாது
ல
து விடும்
கற்றுயர்ந்தால் Tழ்ந்து நம்
பெற்றால் ம்மைவிட்டு
எம் பெறுவீர்
5 சுகந்தி சண்முகராஜா ரியை)

Page 150
O O O O O O O O O O
Best Compliments from ...
BABA'S AND COMPANY (PVT)LTD.
Exporter of Confectionry items 205, 1/1, GALLE ROAD, MOUNT LAVINI
Gives their
best wishes to the “Valampuri”

With Best Compliments from .
SHANA SALOON
NO. 56 C, BUS STAND COMPLEX, BADULLA.
MOBILE : 0775917317
Бооооооооооооо.
Compliments from
Z O 0 M
NETWORKS/ (THE FUTURE PRODUCER
O OOO 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
* COMPUTER ACCESSORIES * BRAND NEW COMPUTERS & USED COMPUTERS A MOBILE PHONES
165, Lower Street, Badulla. T&F: 055 2229983 M: 077 9776822
e: zoom_net11@yahoo.com

Page 151
நன்றி மலர்களை
இ எமது வித்தியாலயத்தின் வளர்ச்சிப்படிக்கு இச்சஞ்சிகையை வடிவமைக்க எமக்கு விநாயகருக்கு அனைத்து புகழும் உரித்த
இச்சஞ்சிகை முழுமையாக வெளிவர வித்தியாலய அதிபர், ஆசிரியர்களுக்கும்,
தமது முத்தான ஆக்கங்களைச் சொத்த மணம் பரப்பிய ஆசிரியர்கள், மாணவர்கள்
இம்மலருக்கு ஆசியுரைகளை வழங்கிய 8
இம்மலரைச் சிறப்பாக வெளியிடுவதற்கு தந்துதவிய வர்த்தகப் பெருந்தகைகள், பெ அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகிே
புகைப்படங்களை வடிவமைத்துத் தந்த ! அவர்களுக்கும் அட்டைப் படத்தை வம் ஆசிரிய ஆலோசகர் திரு. கருணாரெட் வடிவமைத்துக் கொடுத்த மாணவிகளுக்கு
9 இச்சஞசிகையை அழகாக அச்சிட்டு வ உரிமையாளருக்கும், கனணியில் வடிவ
அவர்களுக்கும்,
0 மற்றும் இந்நூல் சிறப்பாக அமைய ஆர ஊக்கமும் அளித்த அனைத்து உள்ளங்க மலர்களைச் சமர்ப்பிக்கின்றோம்.

1 நவில்கின்றோம்
5 ஒரு வித்தாக முளைத்திட இருக்கும் த் துணை நின்ற கலைச் செல்வ Tகும்,
ஆக்கமும், ஊக்கமும் அளித்த எமது
Tகத் தந்து இம் மலரின் இதழ்களுக்கு நக்கும்,
அனைவருக்கும்,
நிதியுதவிகளையும், விளம்பரங்களையும் ற்றோர்கள், நலன்விரும்பிகள், பாடசாலை யாருக்கும்,
புகைப்படப் பிடிப்பாளர் திரு. பத்மநாதன் டிவமைபதற்கு வழிகாட்டிய சித்திரப்பாட ன அவர்களுக்கும் அட்டைப் படத்தை
ழங்கிய 'சிட்டிசன் ஓப்செட் பிரின்டர்ஸ்' மைத்துத்தந்த ஜனாப் சிராஸ் புஹார்
ம்பம் முதல் இறுதி வரை ஆக்கமும் ளுக்கும் எங்கள் நெஞ்சங் கனிந்த நன்றி
''வலம்புரி” சஞ்சிகைக் குழு ப/தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை.

Page 152
LOVE CS The Greatest Gift
10VE en Git
150
By: Mrs. R.E. George
Love makes the world rotate It makes us leap and live
Without which we cease to be A complete human being
A mother's love is bestowed to her By God in double potion of abundance To selflessly give To the life she brings forth, nurtures, and nou To own selfisly
A Father with his Love quite unseen Gives strength and stature to every man His name and fame gives confidence To each individual being
Siblings who Love each other and rome In a ever Loving home, Learn from their parents the lives paths to t and share the love entrusted to them Long after the parents chores on earth is o
A Husband lovingly would choose his wife To love, cherish and protect to the end If undisturbed the nest would last The mighty tempest of the world

A Friend would in Love walk with you untill the path is clearly seen And stop when the rugged path Is seen beyond the gloom
But the one and only lasting love
which knows no measure nor end Is the one that was slain for Everyone of you and me
rishes
Every drop of blood was shed as crucified on a cross Just to save us from all our sin, never to fall in sin again Loving, trusting, and believing is all we need to do To blot out all our evil ways
red
With open arms He does wait Until all his children return and run back home, to his precious keeping
While the door is open wide Unforced the choice is left to you To follow Him or to deviate Choose now the path of Love and life and live eternally

Page 153
NO. 5A, PACKIRDE
055-222-52-55
Best Compliments fro J.RUMY I
PLASTIC ID
AR
COMPUTER RUBB
OFFSI
Bot
Authorized Dealer (Uva) for :
CHROMA

EN LANE, LOWER STREET, BADULLA. 055-56-75-695 FAX : 222-34-42
M
PACKIRDEEN
Zen Offset
PRINTERS
ENTITY CARDS
T WORKS
ER STAMPS
ET PRINTING
இe தமிழ் English
aus Science Land
A Cooperation (Pvt) Ltd.
I J.Rumy Packirdeen
0773-172-705

Page 154
Best Comy R. Sarawana Pradeep
(Proprietor)
KUMARA |
(Sara
No. 7/1, Bandarawe
Commi
(IDD & L
Tel.: 055 - 2294980
Fax : 0
With Best Co
Mr

liments from ...
ENTERPRISES
wanas')
ela Road, Hali-Ela. (90060) unications
ocal Calls, Fax)
Fancy Goods Gift items Stationarys
55-2295016 Res.: 0776043060
ОО pooooooooooooooo
T.P: 077-6290444
071-6187203
mpliments from .S. Surendren
(Proprietor)
REGAI ALOON
No. 7/2, Bandarawela Road,
Hali-Ela.

Page 155
With Best Compliments from ...
ES WAR
SATEESI
Time
LESES PROVEN
077 3082913 071 3027301

தங்களது வெற்றிகரமான
இசை தொகுப்பிற்கு பிறகு அடுத்து வெளிவர இருக்கும்
ideo ஒளிப்பதிவையும் பாடலையும்
வெளியிட உள்ளனர்.
- எம் = E EEE யா - 8
பாடம்
Eswar & Satheesh

Page 156
அட்டைப் படம் : (அட்டைப்படப்போட்டி

DesignePrint:Citizen Offsat Pitners-Badulla.
- வீ. காயத்ரி - 13 com
யில் 2 ம் இடம் பெற்றது)