கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2013.01

Page 1
" - 5
உலகின் மாயப் புதிர்கள்
சாா எதுங்ாறுபபாயாPராSiாயகம்
தைத்திருநாள் வாழ்த்துகள்
அற20

| மாத இதழ் - an 113
வண்ண .
0 1)T )
பருவம் 03 இனஇனஇன் 2
கமலின் புதிய
விஸ்வரூபம்
1
1111 - 1
மலேசியாவில்
தமிழர்கள்
- புதிய தொடர்
ப்ரியாமணி -மமண
2 பூமிக்கான ஒரு பொங்கல்

Page 2
utan att de
Tauriana Vaanaviy

சி50
ESE)
பெயர்
பார்லசி! படத்துக்காக பிரியா மணி அப்பா
த வாசுதேவ 1மாம் அம்மா
இரதா மணி. பிறந்த திகதி: -06-1984பிறந்த இடம் பாலக்காடு கேரளா கோவரம் விற்றது இதன் மனம்.
பட உதவி: பிரதீப்
ஜனவரி 2013 வானெவல்

Page 3
பசுமை உலகுக்கர் பொங்கல் படைப்
மிழ் உழவர்களினுடைய ஒரு நன்றிக்கடன் செலுத்தும்
இத்திருநாளானது முன்னைய ! பண்டிகையாக விளங்கும் தைத்திருநாள் சங்கம் வைத்து
அழைத்து 28 நாட்கள் கொண் தமிழ் வளர்த்த காலந்தொட்டு தமிழர்களால்
இன்று "போகி பண்டிகை', 'பெ கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது கிறிஸ்துவிற்கு முற்பட்ட
'காணும் பொங்கல் என் நான் காலத்திலிருந்து இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாகவும்
கூறப்படுகின்றது. ஆனாலும் இ தெரிவிக்கப்படுகின்றது. இப்பண்டிகையானது இன்று இலங்கை,
மாட்டுப் பொங்கலுமே விமரிை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களால் சிறப்பாக
வருகின்றது. கொண்டாடப்படுகின்றது.
இதேபோன்று இந்தியாவின் 6 பண்டைய தமிழர்கள் இந்திரன் என்ற தெய்வத்தை மாரி
பண்டிகையை 'சங்கராந்தி வி தெய்வாமாகக் கருதி வந்தனர். இதனால் இந்திரனுக்கு
தமிழகத்தில் போகி பண்டிகைப் பொங்கலிட்டு மழை வேண்டி, வழிபட்டு வந்தார்கள். பின்னர்
அவசியற்றவை அனைத்தையும் சூரியனால்தான் விளைச்சலும் மழையும் கிடைப்பதை
பழையன கழிந்து புதியன புக அறிந்ததும் இந்திர வழிபாடு சூரிய வழிபாடாக மாறியது.
அர்த்தமானாலும் இதற்கு ஆன் சூரியனை பண்டைய இந்தியர்களும் உலகின் பல நாடுகளில்
உண்டு. வாழ்ந்தவர்களும் கண்கண்ட தெய்வமாகக் கருதியதால், சூரிய
துயரம், துன்பம், காழ்ப்புணர்ச் வணக்கம் உலகெங்கும் ஓங்கியது.
எரித்து புதிய மனிதனாக பரிண பண்டைய மக்களுக்கு அவர்கள் அப்போதுதான் மிருகபழி
போகியின் உண்மையான அர்த் வாழ்க்கை முறைகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு
போகி பண்டிகையானது அரம் வந்ததால், தமக்கு எதிரான சக்திகளிடமிருந்து தப்பித்துக்
கூறப்பட்டு வந்தது. இது காலம் கொள்ள ஏதேனும் ஒரு சக்தியில் சரணாகதி அடை வேண்டிய
போகி என்றானது. எனவே தீய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. இதையே
எனும் தீயினால் எரித் சரணாகதித் தத்துவம் என்கிறோம்.
பா.பிரதீப்
கட்டத்திற்கு கால் பதி குழந்தை அம்மாவின் மடியிலும், அம்மா
ppratheep54yahoo.com
பொங்கல் போன்ற இ கணவனின் நிழலிலும், இளமையில்
வாழ்க்கையை ஆரம்பி ஆசிரியரிடமும் அல்லது குருவிடமும் சரணாகதி அடைவதன்
பொங்கல் உணர்த்துகிறது. வி மூலம் ஆறுதல் பெறுகிறது. மனித மனம், சரணாகதி
வாழ்க்கைக்கு ஆதாரமான வில் தத்துவத்தின் அடிப்படையில்தான் தலைவன், அரசன்
வளர்ப்பு மிருகங்கள், எனபனற் தோன்றினர். சரண் அடைந்து மன நிம்மதி அடைவது
வகையில் பொங்கல் படைத்து மனிதனின் அடிப்படை கடறவில் கட்டமைப்பாகும். நாத்திகமும் விஞ்ஞான வளர்ச்சியும் எவ்வளவுதான் ஓங்கி ஒலித்தாலும்,
ஏறுதழுவுதல் மதங்கள் அவற்றின் எல்லா ஓட்டைகளுடன் நிமிர்ந்து சேதாரமின்றி உறுதியுடன் நிற்பதற்கு மனிதனின் சரணாகதி
முல்லை நிலத்தில் ஒருவருக் பண்பே அடிப்படைக் காரணம். இந்த வகையில் ஆதி
குழந்தை பிறந்தவுடன் குழந்ை மனிதனுக்கு இயற்கை உட்பாதங்களில் இருந்து தன்னைக்
காளையையும் வளர்க்கத் தொ காத்துக்கொள்ளும் சரணாலயமாக சூரிய வழிபாடு
அப்பெண் பருவம் அடைந்ததும் விளங்கியது என்பதை புரிந்துகொண்டால், சூரிய வழிபாட்டின்
தந்தை, அவளது கணவரைத் | தொன்மையும் அவசியமும் நமக்கு விளங்கும். பொங்கலின்
ஏறு தழுவும் விழாவை ஏற்பாடு தொன்மையையும் தெரிந்து கொள்ளலாம்.
மணம் செய்யவேண்டிய பென இந்த அறுவடைத் திருவிழா சாதி, மத, இன மொழி
பெற்றோர்கள் ஒன்றுகூடி, ஒரு வேறுபாடு அற்றது. உலக மக்கள் அனைவரும் கொண்டாடும்
நாளைத்த தேர்ந்தெடுப்பர். பன் ஒரே பொது விழா எனக்கூறலாம். இவ்விழா அந்தந்த
மக்களுக்கு விழாச் செய்தியை நாட்டுக்கு ஏற்ப, அவரவர்கள் பண்பாட்டுக்கும்,
அறிவிப்பார்கள். அவ்விழாவைக் கலாச்சாரத்திற்கும் ஏற்ப கொண்டாடப்படுகிறது.
{பெண்களும், சிறுவர்களும், பெ மனிதன் தான் வாழும் இடத்தாலும், காலத்தாலும், தன்
கூடுவார்கள். மணம் செய்ய தே சிந்தனை, செயல், பண்பு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால்
பெண்கள் மலர் மாலைகளை . வாழ்வும், வளர்ச்சியும் பெறுகிறான். இதனையே நாகரீகம்
வரிசையாக நிற்பார்கள். எனக் கூறுகிறோம்.
இந்த காளையை அடக்குவே தமிழர்களின் நாகரீகம் பழமையானது. சிறப்பானது. இது
இந்தப் பெண் மணமகள் என்று உலகம் ஒப்புக்கொண்ட உண்மை. பொங்கல் விழாவில்
அறிவிப்பார்கள். தமிழர்களின் நாகரீகத்தின் சில தனித்தன்மைகளைக்
இளைஞர்கள் ஏறுகளை விரட் காணலாம்..
அடக்க முயல்வார்கள். போரும், காதலும் பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையின்
புழுதிப்படலம் எழும். சில இரு முக்கிய கூறுகள். தமிழன் களவும், கற்பும், அகம்
இளைஞர்கள் ஏறுகளால் எனக்கண்டான், வீரம், மானம், புகழ் ஆகியவை களைப்புறம்
தாக்கப்பட்டு காயமுறுவர். ஒரு எனப்போற்றினான். உலகம் தோன்றியபோதே காதலோடும்,
சிலர் ஏறுகளை அடக்கி வெற்றி வாளோடும் தோன்றிய வீரமக்களாக தமிழர் வாழ்ந்தனர்.
வாகைசூடுவர். வெற்றி பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையில் காதல், போர்,
பெற்றவர்களுக்கு அறிவிக்கப் அரசியல், சமயம், கலை, இலக்கியம், பழக்கவழக்கங்கள்
பெண்ணுடன் திருமணம் அனைத்திலும் உயர்ந்து, தனித்தன்மையுடன் இருந்தன,
நடைபெறும், இந்த ஏறு தழுவக எனினும் தைப்பொங்கல் என அழைக்கப்படும் |
பற்றிய விவரங்கள்
வண்ண 2)
வானவல்
முகவரி:
ஆசிரியர், வண்ண வானவ த.பெ. இல. 121
கொழும்பு தொலைபேசி: 011242!
nேamணி சிந்தையெங்கும் வர்ணஜாலம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
பாரதிதாசன்
விற்பனை தொடர்பாக தொட
வானவில் ஜனவரி 2013

முல்லைக்களிப்பாடலில் விரிவாகவும் அழகாகவும் கூறப்பட்டுள்ளன.
ஏறுகளுக்கும் ஆயர்குல இளைஞர்களுக்கும் நடக்கும் இந்த வீரப்போர்க்களம் பாரதப் போர்க்களமாக காட்சி அளித்தது என முல்லைக் களிப்பாடல் 101 கூறுகிறது. மற்றும் புறப்பொருள் வெண்பாமாலை, சிலப்பதிகாரம், போன்ற பண்டைச் சங்க
இலக்கியங்களிலும் ஏறு தழுவல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முரட்டுக் காளையை அடக்கியவனுக்கு அனர்த்தலைவன் மகளை மணம் முடிக்கும் பழக்கம் பரவலாக இருந்தது. பிற்காலத்தில் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. காளை தழுவுதல், காளைப்போர், மாடு பிடித்தல், மஞ்சு
விரட்டு, ஜல்லிக்கட்டு எனப் பல பெயர்களால் காலத்தில் "இந்திரவிழா' என
அழைக்கப்படுகிறது. இன்னும் தமிழகத்தின் டாடப்பட்டதாகவும், அதுவே
தென்மாவட்டங்களில் இது ஓர் வீர விளையாட்டாக பாங்கல்', 'மாட்டுப் பொங்கல்',
விளங்குகிறது. காக குறைவடைந்துள்ளதாகவும்
பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்று, லங்கையில் தைப்பொங்கலும்,
சூரியனுக்கு கெளரவம் செய்தலாகும். இது உலகெங்கும் ஒரு சயாக கொண்டாடப்பட்டு
காலத்தில் முதல் வழிபாடாக விளங்கி வந்திருக்கிறது. எகிப்து,
கெஸப்பட்டோமியா, செவ்விந்தியர் என உலகெங்கும் சூரிய படமாநிலத்தில் இப்பொங்கல்
வணக்கம் இருந்து வந்திருக்கிறது. சூரியனைத் துதிக்கும் ழாவாகக் கொண்டாடுகின்றனர்.
மந்திரமே காயத்ரி, இந்தியாவில் பால் சூரிய கோவில்கள் பானது, பழைய பொருட்கள்,
உள்ளன. - தீயிலிட்டு கொளுத்துகின்றனர்.
சூரியனே பூமிக்கு சக்தியை வழங்குகிறது. சூரியனின் ல் என்பதே இதன்
அவசியத்தை இன்று எவரும் பட்டியலில் மீக ரீதியான அர்த்தமும்
போடத்தேவையில்லை. ஏனெனில் மிகப் பழங்காலத்திலேயே
அன்றைய மனிதன் சூரியனுக்கு இயற்கைக்கும் இடையிலான வு, வொகப்பு அனைத்தையும்
நெருங்கிய தொடர்பை அறிந்திருந்தான். அதனாலேயே எமிக்க வேண்டும் என்பதே
உலகெங்கும் முதல் வழிபாடாக சூரிய வழிபாடு இதம்.
நிகழ்ந்திருக்கிறது. பழைய வேதமாகக் கருதப்படும் ரிக் பத்தில் போக்கி என்றே
வேதத்தில் சூரிய வணக்கம் பற்றி குறிப்பிடப்படுவதால் 5 செல்லச்செல்ல திரிபடைந்து
இவ்வழிபாடு இக்காலத்துக்கும் முந்தியதாகவே குணங்களை மெய்ஞ்ஞானம்
இருக்கவேண்டும். து புதிய சிந்தனையுடன் அடுத்த,
சூரியன் நமக்கு உணவை மட்டுமல்ல, எமது சகல த்ேது, அதனை சர்க்கரைப்
அங்கங்களையும் போஷிக்கிறது. சூரிய நமஸ்க்காரம் இந்து னிமையான சுவையுடன் புதிய
சமயத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், காலை நேர பிக்கவேண்டும் என்பதை
சூரிய வெளிச்சம் நம் உடலுக்கு நல்லது என்று விஞ்ஞான வசாயிகளினால் அவர்களது
மருத்துவம் சொல்கிறது. வசாய பூமி, பயிர்கள்,
(31ஆம் பக்கம் பார்க்க) றுக்கு நன்றி தெரிவிக்கும்
களிப்படைகின்றனர்.
கு பெண் தயுடன் ஒரு டங்குவார்கள். - அவளது தேர்வு செய்ய
செய்வார். ன்களின் நல்ல
ற அடித்து
கோண
ரியவர்களும் வண்டிய அணிந்து,
யாருக்கு
அட்டையை அலங்கரிப்பவர் ப்ரணிதா.
வில்
Address:
Editor, Vanna Vaanavil, P.0. Box No: 1218
Colombo E-mail : vannavaanavil@gmail.com
1275
பெப்ரவரி மாத
வானவில் 01ம் திகதி முதல் கடைகளில்...
டர்பு கொள்ள: 0112333924, 0112429378, 0112429381
Bansa Vaanavil

Page 4
பார்க்கம் 'தமிழ்ச் சமூகத்தில்
2 மணி ஸ்ரீகாந்தன் சாதியம் ஒரு
msrikanthan55@gmail.com கோடறிக் காம்பாக
என்றும் சொல்லாம். எங்க ஊரு காமன் செயல்பாட்டு
கூத்தில் ஒரு தடவை அவிசாவளை
இளுக்குத்தென்ன தோட்டத்தில் இருந்து ஒரு வருவது தெரிந்த சங்கதி,
பறைபடிக்கும் குழு இங்க வந்து பறை அதன் விச்சு தமிழ் இசைக்
அடிச்சாங்க. அவங்க அடிப்பதைப் பார்த்து நான்
மெய்மறந்து போனேங்க... எனக்கும் அவங்க கருவிகளையும் சாதி ரீதியாகப்
மாதிரி நெருப்பில் பறையை காய்ச்சு -
அடிக்கணும் போல இருந்திச்சி! அதன் பின்னர் பாகுபடுத்தி வைத்திருப்பது
நானே சொந்தமாக பறையடிக்க பழகினேன். எவ்வளவு கொடுமையான
என்கிட்ட இப்போ ஐந்து பறை இருக்கு,
அதோட பேண்ட் வாத்தியமும் வைத்திருக்கேன். விஷயம்! நம் மனம்
விஷேசங்களுக்கு குழுவாக போய்
வாசிக்கிறேன்," என்று சொல்லும் விக்னேஸுக்கு மாற்றமடைவது எப்போது?
இருக்கும் பெரிய பிரச்சினை, சாதி! என்ற கேள்வி
விக்னேஸ்வரன் பறை வாசிக்கும் சமூகத்தை
சேர்ந்தவரல்ல. அதனால் அவரின் படித்து முடித்ததும்
குடும்பத்தாரும், உறவினர்களும் கடும் எதிர்ப்பு
காட்டுகிறார்களாம். உங்களில் எழும்!
''பறையை கோணிப்பையில் போட்டு
என் தோளில் மாட்டிக் கொண்டு
செல்லும் போது பக்கத்து வீட்டில்
'குடியிருக்கும் என் சித்தப்பா - மிழினத்தின்
என்னைப் பார்த்து . தொன்மையான
காறித்துப்புகிறார். அப்போ எனக்கு அடையாளமாகவும்,
நெஞ்சில் முள் தைத்த மாதிரி ஒரு தமிழர் வாழ்வியலின்
வலி ஏற்படும். 'பறை' என்றால் அவ்வளவு முகமாகவும் 'பறை' என்ற
கேவலமா? அப்போ இளையராஜாவும், தோல் வாத்தியக்கருவி
ரஹ்மானும் வாசிப்பது இந்தப் காணப்படுகிறது.
பறையைத்தானே! அவங்களுக்கு இது ஒரு இசைக்கருவி
மட்டும் எப்படிங்க மட்டுமல்ல, தொல்குடித் தமிழ்
இங்கிலாந்துகாரன் சமூகத்தின் சொத்தாகவும்
மேஸ்ட்ரோவையும், இருந்து வருகிறது.
அமெரிக்காகாரன் ஒஸ்காரையும் தோலிசைக் கருவிகளின்
கொடுத்து கெளரவிக்கிறான்? தாய் இந்த பறைதான்.
என்று நம்மை பார்த்து நியாயமான பறை என்ற வார்த்தைக்கு
கேள்வி தொடுக்கிறார் விக்னேஷ். 'பேசு' எனப் பொருள் உள்ளது.
இது மட்டும் இல்லீங்க... மலையாளத்தில் பறையும் என்ற
அண்மையில் எங்க மனைவியை வார்த்தை தமிழில் 'சொல்' என்பதையே குறிக்கிறது 'பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க இசைக்கு நடை கற்பிக்கும் கருவி" என தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் வளர்மதி தன்னுடைய 'பறை' ஆய்வு நூலில்
பறை இசைக் கலை குறிப்பிடுகிறார்.
இத்தனை சிறப்புக்களைக் கொண்ட இந்த தமிழர் இசைக்கருவி இன்று தலித் மக்களால்
அழைத்துக்கொண்டு ஒரு திருமண வீட்டுக்கு மட்டுமே வாசிக்கப்படவேண்டிய இசைக்கருவி
போனேன். அங்கே வந்த ஒருவர் என்னைப் என எழுதாத விதி இருந்து வருகிறது. அதனால் பார்த்து சத்தமாக
அந்த இசைக்கருவியை இன்று யாரும்
'ஏய் இங்கே பாருடா நம்ம சாதிக்குள்ளே தொட்டுப் பார்க்கவே பயப்படுகிறார்கள். எங்கே
ஒரு '....' டேய் பறையடிக்கிறவன் '...? பேண்ட் நமது சாதியை கண்டு பிடித்து விடுவார்களோ
அடிக்கிறவன் '..." "அப்போ நீ யாருடா?' என்று அதை வாசிக்கும் சமூகத்தின் இளைய
என்று என்னைப் பார்த்து கேட்டாருங்க! எனக்கு தலைமுறை அச்சப்படும் அதேசமயம்,
வெட்கமா போச்சு. ஆனாலும் நான் அதை ஒரு இசைக்கருவியாக
சரஸ்வதியா மதிக்கிற அந்த மட்டுமே பார்க்கக்கூடிய ஏனைய
பறைக்காக அந்த சமூக இளைஞர்கள், அதை
அவமானத்தை தாங்கிக் இசைக்க முற்பட்டால் சமூகம்
கொண்டேன். தம்மை இழிவாகக் கருதி
"எங்க வீட்ல விடுமோ என்ற அச்சத்தால்
எங்கப்பா மட்டும்தான் அதைத் தவிர்த்து விடுகிறார்கள்.
எனக்கு ஆதரவாக வேறெந்த இசைக்
இருக்கிறார். கருவிக்கும் இப்படி ஒரு
ஏனென்றால் அவரும் பரிதாப நிலை கிடையாது.
அந்தக் காலத்தில் எனவே தமிழரின் கௌரவ
ஒரு கலைஞராக . அடையாளமாக இருக்க
இருந்தவர், அதனால் வேண்டிய பறை, இன்று
பறையை சாதியோடு சாதிய தீயால் பொசுக்கப்பட்டு
முடிச்சுப்போட்டு பேச என் விட்டது. அதையும் தாண்டி சில
அப்பாவுக்கு இஷ்டமில்லை. இளைஞர்கள் இடதுக்கையில்
அவரின் ஆதரவோடு தான் சிம்புக்குச்சியையும், வலதுக் கையில்
நான் இந்தத் துறையில் இன்னும் உருட்டுக் குச்சியையும் பிடித்துக்கொண்டு
நின்றுக் கொண்டிருக்கிறேன்." என்று விக்னேஷ் பறையை வாசிக்கத் தயாராகவே
பெருமூச்சு விடுகிறார். இருக்கிறார்கள்.
பறை எந்தக்காலத்தை சேர்ந்தது என்று இங்கிரிய, றைகம் மேற்பிரிவில் வசிக்கும்
உறுதியாக கூறமுடியாது. ஆனாலும் முருகேசு விக்னேஸ்வரனுக்கு தற்போது
பன்னெடுங்காலமாக இது பயன்பாட்டில் இருந்து இருபத்தாறு வயதாகிறது. கடந்த ஐந்து
வந்திருக்கிறது. கற்காலத்தின் முதல் தகவல் ஆண்டுகளுக்கு மேலாக பறை இசைக்கும்
தொடர்பு சாதனமாக இது இருந்து கலைச் சேவையை செய்து வருகிறார்.
வந்திருக்கிறது. பறை முலம் செய்தியை கலையில் அதிக ஈடுபாடு உடைய விக்னேஸ்
பரிமாற்றம் செய்யும் வழக்கம் உலகெங்கும் றைகம் தோட்டத் தொழிலாளியாக
இருந்திருக்கிறது. பணியாற்றுவதோடு பகுதிநேர வேலையாக
பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் பறை இசைப்பதையும் மேற்கொண்டு வருகிறார்.
தமிழர்களில் நிலவியல் வாழ்வியலின்படி, ''நமக்கும் பறைக்கும் ரொம்ப தூரம்ங்க...
குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, ஆனால் எனக்கு சின்ன வயசில் இருந்தே
நெய்தற்பறை, பாலைப்பறை என கலை மேல் ரொம்ப பிரியம், ஏன் பைத்தியம்
ஐந்நிலங்களில் இது வாசிக்கப்பட்டதாகவும்,
பிறை இசை (7)
Toscana Vaanavil

நமது தொல்காப்பியம் கூறுகிறது. இதுதவிர சேர, சோழ பாண்டியர் கல்வெட்டுகளிலும் பறை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் இந்த விடயங்கள் விக்னேசுக்கு தெரியாது. ஆனால் குச்சியைப் பிடித்து மாற்றி அடித்து மெட்டுக்கட்டுகிறதும், சொற்கட்டுறதும் விக்னேஸ்க்கு அத்துப்படி.
""ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இரு அடி இருக்குங்க... சப்பரத்தடி., டப்பா அடி, பாடல் அடி., சினிமா அடி, ஜொய்ண்ட்
அடி, மருள் அடி, சாமி அடி, மாரடித்தல், வாழ்த்து அடின்னு. நிறைய இருக்குங்க.. | "நான் இதுவரைக்கும் கோயில் திருவிழாக்களிலும், பாழடைந்த கோயில் திறப்பு வைபவத்துக்கும் சுடுகாட்டில் மாடன், கருப்புசாமியோட பேய் விரட்டவும், வீட்டில் வைத்திருக்கிற பில்லி, சூனியத்தை எடுப்பதற்காகவும் நான் பறை வாசித்திருக்கிறேன். இது தவிர பெளத்த பெரஹரா ஊர்வலம், காமன்கூத்து, தீமிதிப்பு, பரவைக்காவடி என்று நிறைய
விசேஷங்களிலும் வாசித்திருக்கிறேன்.
ஆனால் இதுவரைக்கும் மரண வீட்டில் மட்டும் பறை அடித்ததில்லை. அங்கேயும் வாசித்திடனும் என்கிற வெறியோடு காத்திருக்கிறேன்,”
கொதிக்க வைத்து பசை பதத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த பசையை எடுத்து சட்டத்தில் பூசி ஒட்டி கயிற்றால் கட்டுவேன். இரண்டு தினங்களின் பின் வாசிக்கத் தயாராகிவிடும், புளியங்கொட்டை தேடுறதுதான் ரொம்பக் கஷ்டம், ஆரம்பத்தில் கால்வாய்களிலும் குப்பை மேடுகளிலும் கொட்டப்படும் புளியங்கொட்டைகளை
சிரமத்தைப் பார்க்காமல்..
சேகரித்திருக்கிறேன்," என்று வெட்கப்படாமல் பேசுகிறார் விக்னேஷ். "'நம்ம இசைக்குழுவில் ராஜ்கமல், தினேஷ், மோகன்ராஜ், துஷாந்தன் என்று ஏ ஆர்வமுள்ள இளைஞர்கள்
இருக்கின்றனர். அவர்களின்
தைரியமும் என்
வெற்றிக்கு உம் ஒரு காரணம்.
அதோட நம்ம குருசாமி போஸாவையும் மறக்க முடியாது. நிறைய ஓடர்கள் அவர் மூலம்தான் கிடைக்குது," என்று "சொல்லும் இவருக்கு கலையார்வம் ரொம்ப அதிகம், நாடகம், நடனம் என்று
10டஸ்டர் கலைநிகழ்ச்சிகளையும்
நாடு முழுவதும் நடத்தி வருகிறார்.
சரி, விக்னேஷின் எதிர்கால திட்டம் என்ன?
""நமக்கு சென்னை சங்கமத்தில் பறை கொட்டி ஆட ரொம்ப நாளா ஆசை. ஆனா நம்ம நேரம் கலைஞர் தேர்தலில் தோற்றுப்போனார். சென்னை சங்கமத்தை நிறுத்திட்டாங்க. அடுத்து கனிமொழி அம்மா ஆட்சிக்கு
வந்தால் நான் நிச்சயம்
சென்னை சங்கமத்தில
பங்கெடுப்பேன். நமக்கு
ஜைகம் ஒரு தைரியம் வேண்டும் மஞர் விக்னேஷ் உங்களுடன் பேசுகிறார்
என்கிறார் இந்த இசையை நேசிக்கும்
தங்க மெடல் எல்லாம் வேணாம். அதுல துணிச்சல்காரரான விக்னேஷ்.
கலந்துகிட்டாலே போதும். விரைவில் பம்பை, பறைகளின் மெட்டுக்களை, தீட்டைப்பறை,
உருமி உள்ளிட்ட சில அந்தக்கால வாத்தியக் தொண்டகச்சிறுபறை, தொண்டகப்பறை,
கருவிகளையும் நம்ம டீம்ல சேர்த்துக்கலாம்னு அரிப்பறை, மன்றோல்சிறுபறை, மென்பறை,
ஒரு திட்டம் இருக்கு!'' என்று சொல்லும் இன்னிசை பறை, பொருநர் பறை,
விக்னேஷ், ஏதோ டெற்சாகம் வந்தவர்போல் ஆடுகளப்பறை என்று சங்க இலக்கியங்களில்
பறையை எடுத்து அடிக்கத் தொடங்கினார். வகைப்படுத்தபட்டிருக்கிறது.
கலையார்வத்தில் அதிக ஈடுபாடு காட்டும் இந்த சங்க இலக்கிய சங்கதி எல்லாம்
விக்னேஸுக்கு நம்மூர் தொலைக்காட்சிகள், நமக்கு தெரியாதுங்க... ஆனால் பறை கட்டுற
சாகித்திய விழாக்களில் ஒரு வாய்ப்பு விஷயம் எல்லாம் நமக்கு அத்துப்படிங்க..."
வழங்கலாமே.... என்ற விக்னேஷ் பறைக்கட்டும் வித்தையை அவிழ்த்து விட்டார்.)
35 செ.மீட்டர் விட்டம் கொண்ட ) வட்டமான சட்டத்தில்தான் ஆட்டுத்தோலை கட்ட வேண்டும். -
''அந்தக்காலத்தில் வேப்பமரத்தில்தான் அந்த சட்டம் செய்யப்பட்டு இருக்கும்னு சொல்றாங்க... ஆனா நான் கட்டுறது இரும்பு வலயத்தில்தான்.
ஆட்டுத்தோல், யானை விலை விக்குது. ஒரு தோல் 800 ரூபா. அதை வாங்கி
முன்று நான்கு நாள் தண்ணீரில் ஊற வைக்கணும். அதேமாதிரி - புளியங்கொட்டையை கொண்டு வந்து அம்மியில் வைத்து நசுக்கி அதையும் தண்ணீரில் ஊற வைக்கணும்.
இது ரெண்டும் மாறும்போது துர்நாற்றம் குடலைப் பிடுங்கும். இந்த நாற்றத்தை நான்தான் பொறுத்துக்குவேன். ஆனா என்
வீட்டுக்காரங்க சும்மா இருப்பாங்களா? அவங்க ஆத்திரத்தில் திட்டும் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுத்துக்கொண்டு தோலை வலையத்தில் வைத்துக் கட்டுவேன்.
"தோலை இரும்பு சட்டத்தில்
தஃவீன் ஜக்கா ஒட்டுவதற்காக மாறிய
முஹமட்ஹான் பஹிரா, புளியங்கொட்டையை மாவாக அரைக்கவேண்டும், அதை சட்டியில்
கிண்ணியா போட்டு அடுப்பில் வைத்து நீருற்றி
ஜனவரி 2013 மார்

Page 5
இலங்கைத் தமிழ் திரையுலகம்
தம்பி ஐயா தேவதாஸ்
யாழ்ப்பாணம் மத்திய. கல்லூரியில் கல்வி பயின்றவ சட்டத்தரணியாக கடமையாற் போதே வெளிநாட்டுத் திரைப்படங்களை இறக்குமதி
செய்து வந்தார். 1950 அளவி ஈழத்து திரைப்பட வரலாற்றை |
சிலோன் தியேட்டர்ஸ்
நிறுவனத்தில் நிர்வாகப் 1 தொகுத்தளித்ததன் மூலம் மிகப்பெரும்
பணிப்பாளராக கடமையாற்றில் பணியை செய்து முடித்திருக்கும் தம்பிஐயா தேவதாஸ்
அந்த அனுபவத்துடன் இந்திய
சென்ற தம்பு, அங்கு தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே
திரைப்படங்களைத் தயாரிக்க சுவையாகப் பதிவு செய்கிறார்.
தொடங்கினார்.
தெய்வநீதி (1950), கலாவதி
(1951), நம்ப குழந்தை (1955 லங்கையில் 1956ஆம் ஆண்டு உள்ளுர் கலைகளில்
வைரமாலை (1956), என்பன 1 ஒரு புரட்சி ஏற்பட்டது, அப்போதுதான் சிங்களப்
தம்பு தயாரித்த படங்களில் | - பாடல்கள் இலங்கையிலேயே தயாரிக்கப்படவேண்டும்
சிலவாகும். என்ற சட்டம் வந்தது. வெளிநாட்டுப்
எம்.எஸ் தம் படங்களை கொப்பி அடித்து
அக்கால சிங்களப் படங்களை
தென்னிந்தியக் உருவாக்கக்கூடாது என்பதையும்
கலைஞர்கள் சட்டமாக்க முயற்சி
பலருடனும் மேற்கொள்ளப்பட்டது. முதல் சட்டம்
தொடர்பு நடைமுறைக்கு வந்தபோதிலும்
வைத்திருந்தா அடுத்ததை அமுல்படுத்த
விளங்கியவர்க முடியாமற்போனது. சிங்களப்
சென்னை போ படங்களை இந்திய இயக்குநர்கள்
இல்லத்தில் சி இயக்கும் நிலை மாறிப்போனதால்
அதே வீதியில் இலங்கையிலேயே உள்ளூர்
தம்புவுக்கு செ இயக்குநர்கள் உருவாகத்
வெண்சங்குவில் வில்லனாகத்
எம்.எஸ்.தம்பு தொடங்கினர். இவர்களில் பலர்
தோன்றிய லடீஸ் வீரமணி
இலங்கை திரு
சேவை
இந்திய இயக்குநர்களிடம் பயிற்சி
படங்கை பெற்றவர்கள்,
- 1964 ஆ எம்.எஸ். தம்பு, ரீ. சோமசேகரன்,
முதலாவ எம்.எஸ் ஆனந்தன். கே, வெங்கட்,
பிறிந்தகே றொபின் தம்பு, ஜே. செல்வரத்தினம், ஜே.
கண்கண் ராசரத்தினம், எஸ், ராமநாதன்,
பின்பு வ எம்.ஏ.கபூர், எஸ்.வி.சந்திரன், லெனின்
மஹிம ( மொறாயஸ், ஜோ, தேவானந், சுபைர்
(இதயத்து மக்கீன், எம்.வி. பாலன், ஏ.ஏ, ஜூனைதீன்
ஆகிய 1 என்று பல இலங்கை தமிழ் பேசும்
நெறியாக இயக்குனர்கள் சிங்களத் திரை
எம்.எள் உலகிற்குள் நுழைந்தனர்.
சிங்களப் இவர்களில் எம்.எஸ். தம்பு இந்தியாவில்
வெண்சங்கு கதாநாயகி
படத்தை பல தமிழ்ப்படங்களைத் தயாரித்தவர்,
குமாரி ராஜம்
கொண்டு யாழ் நகரில் 'றீகல்' என்ற பெயரில்
எம்.எஸ் முதன் முதலில் சினிமா திரை அரங்கு அமைத்தவர். இவர் சில
இயக்கிய ஒரே தமிழ்படம் '6ெ சிங்களப்படங்களையும் தயாரித்தவர். இந்த எம்.எஸ் தம்புவுக்கு
தம்புவே மூலக்கதையை எழுதி இலங்கையிலும் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டும் என்பது
வானொலி எழுத்தாளர் சிறில் நீண்ட நாள் ஆசை, அந்த ஆசையின் காரணமாக
வசனம் எழுதினார். எழுதுவதி 'வெண்சங்கு' என்ற பெயரில் இலங்கையில் திரைப்படம்
பரமானந்தனும் உதவி புரிந்தா ஒன்றைத் தயாரிக்கத்தொடங்கினார்.
அக்காலத்தில் வானொலியில் பிரபல சினிமா ஜாம்பவான்களாக சேர் சிற்றம்பலம் கார்டினர்,
புகழ்பெற்று விளங்கிய பலர் கே. குணரத்தினம், ஜாபீர் ஏ. காதர், போன்றோர் சினிமாக்
செய்யப்பட்டார்கள், லடீஸ் வீர கம்பனிகளை உருவாக்கி வெளிநாட்டு படங்களை இறக்குமதி
ஏ.எஸ். ராஜா, றொசாரியோ | செய்து காண்பித்தனர். சிங்களப் படங்களை தயாரித்து |
பீட்டர் தேவின், பி.எஸ் பிச்சை விநியோகித்தனர். ஆனால் இவர்களில் எவரும் இலங்கையில்
நடிகர்களாக தெரிவு செய்யப்பு தமிழ்ப் படம் தயாரிக்க முன்வரவில்லை. ஆனால் இவர்களைப்
குமாரிராஜம், இந்திராதேவி, போலவே சினிமாத் தொழிலில் ஈடுபட்ட எம்.எஸ். தம்பு சிங்களப்
ருத்ராணி, வனஜா, சந்திரா, ப படங்களுடன் தமிழ் படமான 'வெண்சங்கு' படத்தையும்
நடிகைகளாகத் தெரிவு செய்ப் தயாரித்தார்.
அதுவரை வெளிவந்த இலங் மகோன் செல்வசாமி தம்பு என்ற முழுப்பெயர் கொண்ட
திரைப்படங்களில் பாடல்கள் 4 எம்.எஸ்.தம்பு யாழ்ப்பாணத்தில் 17-04-1908இல் பிறந்தவர்.
அமைந்திருக்கவில்லை. அதன இடம்பெறும் பாடல்கள் சிறப்பா என்று விரும்பினார். அதனால் திரைப்படத்துக்கான பாடல்கன் ஒளிப்பதிவு செய்ய விரும்பினா
இசையமைப்பாளர் ஆர். முத்து யார் நல்லா இல்லேன்.
கொண்டு சென்னை பயணமாக இசையமைப்பாளர் டி.ஆர். பா! ராஜு, கௌசல்யா ஆகிய இர
பாடிக்கொண்டிருந்தனர். அவர்! சாமியார் நல்லா இல்லேன்னா
படத்துக்கான பாடல்களைப் ப பெண்களுக்கெல்லாம் தொல்லை.
இந்தியாவிலேயே உருவாக்கப் இப்படத்தில் இடம்பெற்ற அை இலங்கை வானொலியில் அடி 'நீயும் யாரோ - நான் யாரே
தாயும் நானே, சேயும் நீயே - எம்.திவ்யா, கண்டி
பாயும் கடலில் புயலென வீ கடலில் மிதந்த படகென வர
தத்துவப்
பித்தன
S மாமியார் நல்லா க
உருமகளுக்கு தொல்லை.
இ ஜனவரி 2013

அம்
என்ற தாலாட்டுப் குமாரி ராஜமும்
பாட்டை கெளசல்யா அராலி புவனேந்திரனும்
அருமையாகப் பாடினார்.
தன் துன்பத்திலும் இன்பம் தரும் ஒன்றாக குழந்தையை
நினைத்துப் பாடும் அந்தப் ஏார்.
பாடலில் சரணத்தில் இடம்பெறும் சொற்கள் இன்னும் அருமையானவை.
'கொஞ்சும் குயில் உனக்கு வஞ்சனை புரிந்தாரோ
பிஞ்சுமனம் அறியாமல் பெண்ணொருத்தி விழுந்தாளோ
அஞ்சுகமே உன் பிஞ்சு மொழி கேட்டு
விஞ்சும் துயர் மறந்தேனே' என பாடல் தொடருது.
இசைத்தட்டில் பாடியவர் கெளசல்யா என்றும் இசையமைத்தவர் ஆர்.
முத்துசாமி என்றும்
குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் 1. தம்புவின் நண்பர்களாக
இப்படி இனிமையான பாடலை எழுதிய ஆசிரியரின் பெயர் ளில் சிவாஜி கணேசனும் ஒருவர்,
குறிப்பிடப்படவில்லை. க் றோட் 22ஆம் இலக்க
என். தெய்வேந்திரன் படத்தை ஒளிப்பதிவு செய்தார். வாஜியின் இல்லம் இருந்தது.
1970 காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 24-ஆம் இலக்க இல்லம்
'அடங்காப்பிடாரி' என்ற மேடை நாடகம் புகழ்பெற்று ாந்தமானது.
வழங்கியது. இந்நாடகத்தின் நகைச்சுவை காட்சிகளையும் தம்பு நீண்ட நாட்களின் பின்பு
இந்தப் படத்தில் இணைத்துக் கொண்டார். ம்பினார். பல சிங்களப்
'வெண்சங்கு' திரைப்படம் 31.07.1970 இல் இலங்கையில்
டயற்ற வரும் தம்பு குடும்பம்
பெம்
-ளத் தயாரித்தார். ஆம் ஆண்டு தம்பு தயாரித்த பது சிங்களப்படம் செமியா க தெவியாய (கணவனே
ட தெய்வம்) என்பதாகும். அதன் ருடத்திற்கு ஒரு படம். லதக இதயத்தின் பெறுமதி) 'லயட்டலய' துக்கு இதயம்) 'றுகுணுகுமாரி படங்களை தயாரித்து அவரே
ண்டார். .தம்பு 'சேபாலிக்கா' என்ற
படத்தை தயாரித்தார். அந்தப் தன் மகன் றொபின் தம்புவைக் 5 இயக்குவித்தார்.
ம். தம்பு இலங்கையில் தயாரித்து வண்சங்கு' ஆகும். எம்.எஸ் தினார், இவரது கதைக்கு
பெர்ணாண்டோ திரைக்கதை ல் சந்திரா கணேசானந்தனும் னர். அம் மேடை நாடகங்களிலும் இப்படத்துக்கு நடிகர்களாக தெரிவு ரமணி, அராலி புவனேந்திரன்,
பீரிஸ், எம்.ஏ.ஜபார், நவசிவாயம்,
யப்பா போன்றோர் பட்டனர்.
சுப்புலச்சுமி, நூர்ஜஹான், மஞ்சுளா போன்றோர்
பட்பட்டனர். பகை தமிழ்த் சிறப்பாக பால் தனது படத்தில் Tக அமைய வேண்டும்
தனது சள சென்னையில் ர், தன் திரைப்பட துசாமியையும் அழைத்துக்
னார். பிரபல தென்னிந்திய ப்பாவின் இசைக்குழுவில் ரண்டு பாடகர்கள்
களே 'வெண்சங்கு' பாடினர். இசைத் தட்டுகள்
பட்டன. அதனால் னத்துப் பாடல்களும் க்கடி ஒலிபரப்பாகின.
திரையிடப்பட்டது. படம் பெரிதாக ஓடாவிட்டாலும் சுமாராக ஓடியது.
இலங்கையில் சிங்களப் படங்களைத் தயாரித்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் அப்பொழுது பலர் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் எவரும் தமிழ்படமொன்றைத் தயாரிக்க முன்வராது நிலையில் தமிழ்ப்படம் தயாரிக்க முன்வந்த ஒரே சிங்களப்படத் தயாரிப்பாளளர் இவர் மட்டுமே.
தனிச்சினிமா அனுபவங்களை ஒன்று சேர்த்து தம்பு, 'வெண்சங்கு' திரைப்படத்தைக் தயாரித்திருந்தார். எம்.எஸ் தம்புவின் மகனின் பெயர்தான் றொபின் தம்பு, அதிகமான சிங்களப் படங்களை தயாரித்தவர்களில் றொபின் தம்பு
முக்கியமானவர்.
இவர் சினிமாப் படங்களை தயாரித்தது மட்டுமன்றி தனக்கு ஒரு சினிமா ஸ்ருடியோவையும் உருவாக்கினார். 1962 இல் வெல்லம்பிட்டியில் ஆர்.ரி. ஸ்ரூடியோவை தொடக்கினார். இவர் மொத்தம் 14 சிங்களப் படங்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வின்சர், றீகல் தியேட்டர்களின் உரிமையாளர் இவரே. இன்று திரைப்படம் சம்பந்தமான விஷயங்களில் இவரது மகன் சஞ்சேய் தம்பு ஈடுபடுகிறார். ஆர்.ரி.பிலிம்ஸ் தயாரித்த படங்களை விநியோகித்தல், புதுப்படங்களை தயாரித்தல் ஆகியவற்றில் அவர் ஈடுபடுகிறார்.
எனவே இலங்கை திரை உலகில் எம்.எஸ்.தம்பு, மகன் றொபின் தம்பு, பேரன் சஞ்செய் தம்பு என்று மூன்று தமிழ்த் தலைமுறையினர் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தேன்
வெண்சங்கு ஆரம்ப தினத்தன்று வெண் ஆடையில் எம்.எஸ்.தம்பு
தாய்'
பகால aேanாபர்ட்

Page 6
* 44 - 4 5 5 519 34 18 \ 4
06 வண்ணத் திரையின் வறண்ட பக்கங்கள்
சிங்களத் திரைப்படத்துறையில் பல | வெற்றிப்படங்களை தந்துகொண்டிருக்கும் தயாரிப்பாளர் பேராதனை ஜூனைதீன். தமிழகத்தில் சினிமா ஆர்வத்தில் ஏமாந்து போகும் திறமையான இளைஞர்களின் சில சோகக் கதைகளையும் எம்மோடு பகிர்ந்துக் கொண்டார்.
சொல்லிவிட்டார். பிறகு அந்தப்படத்திற்கு தமிழகத்தின் இளையவரான பெரிய இசையமைப்பாளர்களில் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தமும் செய்துவிட்டார். அதனால் அந்த சினிமா ஆர்வமுள்ள இளைஞனுக்கு பெரு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் தனக்கு இந்த படம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததே பெரிய வாய்ப்பாக கருதினான். அதனால் தனது உழைப்புக்கு எந்த ஊதியமும் தேலையில்லை என்று தயாரிப்பாளரிடம் வாக்குறுதியும் கொடுத்துவிட்டான்.
இரண்டு வாரங்கள் கழித்து அந்த இளைஞரை அழைத்த தயாரிப்பாளர், உனக்கு அடுத்ததாக தான் தயாரிக்கும் படத்தில் இயக்குநர் வாய்ப்பு தருவதாகவும், இப்போதைக்கு இந்த கதைக்கு வேறு ஒரு இயக்குனரை புக் செய்யப்போவதாகவும்,
கூறியிருக்கிறார். பதைபதைத்துப்போன அந்த இளைஞன் ஏன் சார் என்னை பிடிக்கவில்லை என்று கேட்டான். தயாரிப்பாளர் மெளனம் சாதித்தார். காரணத்தை மட்டும் சொன்னால்
அத்தோடு விட்டு விடுவேன் என்று இளைஞன்
படவிசயமாக அடிக்கடி நான் சென்னைக்கு செல்வதுண்டு.
அப்போது நிறைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பட்ட கலைஞர்களை சந்திப்பது வழக்கம். அந்த சந்தர்ப்பங்களில் சினிமாவில் பணியாற்றும் துணை இயக்குநர்களை பார்த்திருக்கிறேன்.
இசையசைப்பாளர் சீறிப் பாய்ந்த உதவி இயக்
பேராதனை ஜூனைத்
அவர்கள் மிகவும் ஆர்வமான இளைஞர்கள். சினிமாவிற்காக எதையும் செய்ய தயாரா
னவர்கள். இதோ அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் கதை:
அந்த துணை இயக்குநராக பணியாற்றிய இளைஞனுக்கு ஒரு இருபத்தைந்து வயதிருக்குமாம். நல்லக்கதையோடு ஒரு தயாரிப்பாளரை சந்தித்து அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். தமிழக சினிமாவில் உள்ள ஒரு கெட்டப்பழக்கம்தான் கதை சொல்வது, கதை உரிமையாளர் ஒரு கதையை தயார் பண்ணிக் கொண்டு அதை நாயகனிடம் சொல்வதற்காக நேரம் கேட்டு அவர் வீட்டுக்கு நாயாக, பேயாக அலைய வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில்
அவருக்குக் கதை சொல்ல வேண்டும். அந்த
கெஞ்சவே, தயாரிப்பாளர் காரணத்தைக் நேரத்தில் கதைக்கேட்கும் ஹீரோ தமக்கு
கூறினார். வரும் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில்
"நான் என்னப்பா செய்ய... அந்த சொல்லிக்கொண்டே நம் கதையை
இசையமைப்பாளருக்கு உன்னைப் கேட்டுக்கொண்டிருப்பார். பிறகு நாம் கதையை
பிடிக்கவில்லையாம்" என்று தயாரிப்பாளர் முடித்தவுடன் அந்த ஹீரோ ''நீங்க சொன்னக்
சொல்ல அந்த இளைஞன் நேராக ஏ.வி.எம் கதை எனக்கு புரியவில்லை, மீண்டும் ஒரு
ஸ்டுடியோவிற்கு நடந்தான். அங்கே அவன் தடவை சொல்லுங்க" என்பார்.
செல்லவும் அந்த இளைய பெரிய கதை சொல்லும் அந்த ஆர்வமுள்ள
இசையமைப்பாளர் காரில் வந்து இறங்கவும் இளைஞர் மீண்டும் கதை சொல்லுவார்.
நேரம் சரியாக இருந்திருக்கிறது. இளைஞனைக் மீண்டும் ஹீரோவுக்கு தொலைபேசி அழைப்பு,
கண்ட இசையமைப்பாளர் சிரித்துக்கொண்டே மீண்டும் கதை கடைசியில் " கதை பிடிக்கல
எப்போ தம்பீ சூட்டிங்? என்று கேட்க சார்! டைம் ஆகிடுச்சி நீங்க வேறு ஒரு
இளைஞனுக்கு ஆத்திரம் | நாளைக்கு வந்து சொல்லுங்க" என்பாராம்.
தலைக்கேறியிருக்கிறது, இசையமைப்பாளர் மீது இதுதான் அன்றிலிருந்து இன்று வரை நம்
பாய்ந்து அவரைக்கீழே தள்ளிய இளைஞன் தமிழ் சினிமா உலகில் நடந்து வரும் விசயம்.
செருப்பைக் கழற்றி அவரை . ஆனால் இலங்கை திரைப்படத்துறையில்
விளாசித்தள்ளியிருக்கிறார். ஓடி வந்து இந்தக் கோளாறு கிடையாது. எனக்கு
விலக்குவதற்குள் முன்னர் இசையமைப்பாளர் கதாநாயகனுக்கு கதை சொல்வதில்
செம்மையாக வாங்கிக் கட்டிக்கொண்டார். உடன்பாடில்லை, படம் தோல்வியடைந்தால்
இளைஞனுக்கு பரம திருப்தி, இந்தச் நாம் தான் நஷ்டத்தை தாங்க வேண்டும்.
சம்பவத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் அந்தக் கதை நாயகன் நமக்கு வந்து
மறைக்கத்தான் பெரும் பாடாக போய்விட்டதாம் உதவப்போவதில்லையே! அதனால் நாம்
என்று அந்தக் கண்ணீர் கதையைச் சொன்னார் சொல்கிற கதையில் நடிக்க நாயகன் தயாராக
ஜூனைதீன், இருக்கவேண்டும். அப்படியானவர்களைத்தான்
மற்றொரு சம்பவத்தையும் எம்மோடு அவர் நான் என் படங்களில் ஒப்பந்தம் செய்கிறேன்
பகிர்ந்துகொண்டார், என்று கொஞ்சம் ஆவேசப்பட்டுப்போன
அப்படித்தான் அஜித்குமாரிடம் ஒரு உதவி ஜூனைதீன், தயாரிப்பாளரிடம் கதைச் சொன்ன
இயக்குநர் கதை சொல்லியிருக்கிறார். அவர் அந்த உதவி இயக்குநர் இளைஞனின் 1.
கதை (சொல்லச் சொல்ல அது அஜித்திற்கு கதையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
ரொம்பவும் பிடித்து போய்விட்டதாம். பிறகு அந்த இளைஞன் சொன்னக் கதை
அந்த உதவி இயக்குநரும் அஜித்தும் தயாரிப்பாளருக்கு பிடித்துப்போக அவரும் ஓகே - ரொம்பவும் நெருங்கிவிட்டார்களாம். அஜித்தின்
Viena. Vaanavil

1)
மணி ஸ்ரீகாந்தன் Tsikarithan55@gmail.com
தோளில் கைபோட்டு பேசும் அளவிற்கு அஜித்திற்கு அந்தக் கதைப் பிடித்துப்போக ஓகே சொன்ன அஜித் , இன்னொரு நாள் எப்படி இப்படியொரு கதையை உருவாக்கினீங்க என்று நட்புரீதியாக (மச்சான் லெவலில்) கேட்டிருக்கிறார். உதவி இயக்குநரும் இனி எதற்கு உண்மையை மறைப்பான் என்ற தைரியத்தில் தான் கதையைச் சுட்ட ஆங்கிலப்படத்தின் பெயரை சொல்லியிருக்கிறார். சிரித்தப்படியே . தலையாட்டிய அஜீத், உதவி இயக்குநர் விடை பெற்றுச் சென்றதும், உடனடியாக கே.எஸ். விகுமாருடன் தொடர்பு கொண்டிருக்கிறார். உடனடியாக வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார் தனது வெளிநாட்டு பயணத்தையும் நிறுத்தி விட்டு அஜித்
வீட்டிற்கு ஓடி வந்திருக்கிறார் கே.எஸ்.
அவரைப் பார்த்த அஜித், அந்த உதவி இயக்குநர் சொன்ன ஆங்கிலப் படத்தின் பெயரைச் சொல்லி படத்தை உடனடியாக பார்த்து ஸ்க்ரிப்டை ரெடிபண்ணுங்க நான் நடித்து தர்றேன் என்றாராம். பிறகு சில
வாரங்களில் திரைக்கதையை பரப்பரப்பாகத் தயார் செய்து அஜித்தின் கரங்களில்
ஒப்படைத்து இருக்கிறார் ரவிகுமார். அஜித் ஸ்கிரிப்டை பார்த்தார். அந்த உதவி இயக்குநருக்கு அது 'வில்லனாக மாறியது! பாவம் அந்த உதவி இயக்குநர். இதுதாங்க தமிழ் சினிமா என்று ஜூனைதீன் பெருமூச்சு
விட்டார்.
மகபர
சந்தா விபரம்
வண்ண வானவில் விளம்பரக் கட்டணங்கள்
முழுப்பக்கம் (கறுப்பு வெள்ளை) - ரூ 25,000.00 கறுப்பு மற்றும் ஒரு கலர்
ரூ 28,000.00 கறுப்பு மற்றும் இரண்டு கலர் - ரூ 30.000.00 முழு வர்ணப் பக்கம் - ரூ 12,000.00
தனிப்பிரதி
ரூ.40 1 வருட சந்தா
ரூ.480.00 6 மாத சந்தா
ரூ.240,00) 3 மாத சந்தா
ரூ.120.00 சந்தாவை செலுத்தியதும் நாம்
உங்களுடன் கடித முலம் தொடர்பு கொள்வோம் எமது ஏஜண்ட்டிடம் இதனை பெறலாம். தபால் மூலம் பெறுவதற்கு: 1 வருட சந்தா
ரூ.672.00 5 மாத சந்தா ரூ.336.00
சாதாரண விளம்பரங்கள்
கறுப்பு வெள்ளை ம்
ரூ 125.00 கலம் செ.மீ கறுப்பு மற்றும் ஒரு கலர்
- ரூ 10.00 கலம் செய் கறுப்பு இரண்டு கலர்
ரூ 150.00 கலம் செய் முழு வர்ணம் - ரூ 160.00 கலம் செ.மீ
12% வட் வரி சேர்க்கப்படும்,
தொடர்பு கொள்க - 113429:367 ப(fக்ளஸ்
1 0112429320
மேலும் விபரங்களுக்கு: 011-2219760, 2429444
மின்னஞ்சல்: Subscription@lakehouse.lk
ஜனவரி 2013 வானவி

Page 7
WWW பட்டப்பகல் மணி 1.30 கடற்கரையை அடுத்து இருந்த சாலையில் வெயில் கொளுத்தியது. | எந்த ஒரு பகல்வேளையிலும் வாகன நடமாட்டம் அதிகமாக இருக்கும் அந்த சாலையில் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகனங்கள் குறைவாகவே ஓடின.
ஆனால் அந்த நீல நிற வாகனம் மட்டும் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தது. அதன் சிக்னல் (சமிக்ஞை) விளக்குகள் இன்னும் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன.
"என்னடா இது... வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தக் காரில் சிக்னல் லைட் எரிந்து கொண்டிருக்கிறதே என்று | அவ்வழியால் சென்ற ஒருவர் காரின் உள்ளே பார்த்திருக்கிறார். கார் ஜன்னல் திறந்திருந்தது, டிரைவர் சீட்டில் சாய்ந்த வண்ணம் இருந்தார். உற்றுப் பார்த்தபோதுதான் அவரது கழுத்து வெட்டப்பட்டிருந்ததை காண முடிந்தது. வெட்டுப்பட்ட - இடத்திலிருந்து இன்னும் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கீழே கழுத்தில் இருந்த இரத்தம் உறைந்திருந்தது.
ஆச்சரியத்துடன் அவர் அதைப் பார்க்க, அடுத்தவர் அருகே வர இப்படியே பத்து பதினைந்து பேர் அங்கே சூழ்ந்துவிட்டனர். அந்தக் காரில் இருந்து ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவனொருவன் இறங்கி ஓடியதை அருகில் இருந்த ஹோட்டலின் மனேஜர் கண்டிருக்கிறார்.
ஏதோ அவசரத்துக்காக சிறுவன் இறங்கி ஓடுவதாக அவர் நினைத்திருக்கிறார். ஆனால் இப்போது அங்கு சூழ்ந்திருந்த
கூட்டத்தை பற்றி விசாரித்தபோது அந்த காரில் ஒருவர் இறந்து
இருந்து கிடைத்திருப்பதாக மேலும் கூறிய பொலிஸார் . இவர்கள் கொல்லப்பட்டவருக் ஏற்கனவே தெரிந்தவர்களாக இருக்கலாம், அவர்களை அவ காரில் ஏற்றிக்கொண்டு வந்தபோது இடையில் ஏற்பட்ட தர்க்கமொன்றையடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலா என்றும் பொலிஸார் கூறினர். | சம்பந்தப்பட்டவர்கள் பலவந்தமாக காரை நிறுத்தி
அதில் ஏறியிருக்கும் சந்தர்ப்பமும் உண்டு. எவ்வாறெனினும் கொஸ்தாவுக்கு தெரிந்தவர்கள் அவரை கொலை செய்திருக்கும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது என்று பொலிஸார் கூறினர், |
க" காலையில் வீட்டை விட்டுட் போகும் முன்னர் எங்கேபோகிறேன் என்று கணவர் கூறிவிடுவார். அதனால் அதற் பின் மாலையில் அல்லது
லாரில முடிந்த
கிடப்பது அவருக்கு தெரியவந்ததையடுத்து
இரவில் வீடு திரும் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அந்த காரில்
தொலைப்பேசியில் இருந்து ஒரு சிறுவன் இறங்கியோடியதைப் பற்றி
கணவருக்கு இல்ை கூறியிருக்கிறார்.
மனைவி பொலிஸா அடுத்த பத்தாவது நிமிடம் அங்கு ஒரு வேன் நிறைய
பொலிஸார் கவனத் பொலிஸார் வந்திறங்கினர்.
ஒரு வார பொலி இறந்து கிடந்தவரின் பெயர் ரஞ்சித் டி கொஸ்தா.
கொஸ்தா கொலை கொழும்பில் உள்ள ஏற்றுமதி நிறுவனமொன்றில்
வெளிவரத் தொடங் மனேஜராக பணிபுரிபவர். அவரது வீடு
செய்த நபர் பொலி நாரஹேன்பிட்டியில் இருந்தது. கொழும்பில் இருந்த
ஐயம்பதி
கேழுத்தை வெட்ட ப - கல்வி நிறுவனமொன்றில் விரிவுரை நடத்துவதற்காக
கொட்டாஞ்சேனையி
ஜயசிங்க 5 அன்று காலை 9 மணிக்கு அவர் வீட்டை விட்டு|
இருந்து கண்டுபிடிக் புறப்பட்டுச் சென்றதாக அவரது மனைவி பொலிஸாரிடம்
கொள்ளுப்பிட்டயி; தெரிவித்தார்.
ஒருவரே கொஸ்தாவின் கழுத் விரிவுரையின் பின்னர் கொள்ளுப்பிட்டியில் உள்ள கப்பல்
செய்திருக்கிறார். நிறுவனமொன்றில் நடைபெறும் பரீட்சையொன்றுக்கு மேற்பார்வை
கொஸ்தா அவருக்கு தெரிந் அதிகாரியாக கடமையாற்றவேண்டியிருக்கும் என்றும் அவர்
முதலாளியின் 15 வயது மகன் கூறியிருந்ததாக அவரது மனைவி பொலிஸாரிடம் மேலும்
நடவடிக்கைக்காக பயன்படுத்த கூறியிருந்தார்.
கொஸ்தாவின் இந்த தொந்த பொலிஸ் விசாரணைகளையடுத்து அவர் பகல் 1.15க்கும்
சிறுவன் தனது தந்தையாரிடம் 1.20க்கும் இடையில் குறிப்பிட்ட இடத்துக்கு காரில் வந்தாக
இதனை கேட்டதும் ஆத்திரமன தெரிய வந்தது. குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்த ஓரிரு
தகுந்த பாடம் புகட்டவேண்டும் நிமிடங்களில் அவரது கழுத்து வெட்டப்பட்டிருக்கலாமென்றும்
காத்திருந்திருக்கிறார். இந்த சம்பவத்தில் குறைந்த பட்சம் மூவர் ஈடுபட்டிருக்கலாம்
குறிப்பிட்ட ஞாயிறு தினத்தன் என்றும் பொலிஸார் கூறினார்.
முதலாளியும் அவரது மகனும் சம்பந்தபட்டவர்களின் கைரேகை அடையாளங்கள் காரில்
நடந்து சென்று கொண்டிருந்த
கோப்பிக்காலத்தில்.. தோட்டமும்
கோப்பிக்காலத்தி
ன்று பெருந்தோட்டங்களில் காணப்படும் |
களை அழைத்துச் செல்ல வேண்டிய டிஸ்பென்சரிகள் எவ்வாறு தோற்றம்
நிர்வாகங்களின் வேலை குறைந்தது. பெற்றன என்பது இப்போது
இப்பலன்கள் காரணமாக இத்திட்டத்தை வாசகர்களுக்குத் தெரிய வந்திருக்கும்.
இலங்கை காலனி அரசும் லண்டன் காலனி தோட்டங்களில் சிறிய மருத்துவ நிலையங்கள்
அலுவலகமும் ஏற்றன, மேலும் இரண்டு அமைக்கப்பட வேண்டும் என அரசு 1880களில்
யோசனைகளையும் காலனி அலுவலகம் வலியுறுத்தியபோது அதை எதிர்த்த அல்லது .
முன்வைத்தது. நோயாளர்களை தோட்டங்களில் அலட்சியப்படுத்திய அதே தோட்டத்துரைமார்,
இருந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் 1893இல் மீளவும் கவர்னர் ஹெவ்லொக்கினால்
செல்வதற்கு அம்புலன்ஸ் வசதி செய்து இந்நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டபோது
கொடுக்கப்படவேண்டும் என்பதும் துரைமார் எதிர்ப்பு பெரிதாகக் கிளம்பவில்லை. இதற்கு
குழு நியமனம் செய்யபட்டு அக்குழு தோட்டங்கள் தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக
அவ்வப்போது மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கு இலாபத்தை ஈட்டத் தொடங்கியதே காரணம்.
சென்று நிலைமைகளைப் பார்வையிடவேண்டும் தோட்ட டிஸ்பென்ஸரிகளில் முழுமையான
என்பதுமே இந்த யோசனைகளாகும். இவை மருத்துவ தகுதியற்ற 'டிஸ்பென்சர்'களை
இலங்கை காலனி அரசினால் நியமித்து சாதாரண நோய்களைக்
ஏற்றுக்கெள்ளப்பட்டன. . குணப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்கள்
1983இன் பின்னர் தோட்டங்களில் அனைவரையும் முடிந்த அளவில் தினசரி
டிஸ்பென்சரிகள் பரவலாக ஏற்படுத்தப்பட்டன. தொழிலில் ஈடுபடுத்தலாம் எனக் கண்டு
சாத்தியமானதும் சாதகமானதும் பலன்களைத் கொண்டதால், ஒப்பீட்டளவில் இது
தரத்தக்கதுமான திட்டமென துரைமார்களினால் நிர்வாகங்களுக்கு இலாபகரமாக இருந்தமை
இது ஏற்றுக்கொள்ளப்பட்டதே இதற்கான குறிப்பிடத்தக்கது. நோய்கள் அவற்றின்
காரணமாகும், தேயிலைத் தோட்டங்களில் ஆரம்பக்கட்டத்திலேயே இந்த
அக்காலப் பகுதியில் ஏராளமான வேலை மருத்துவர்களினால் கவனிக்கப்பட்டு மருத்துவம்
வாய்ப்புகள் இருந்தன. தொழிலாளர்கள் செய்யப்பட்டது. ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளர்- அதிகமாகத் தேவைப்பட்டனர். தோட்டங்கள்
ஐனவரி 2013

குற்றச் சம்பவம்
தவம் 3
கமபம் இசை
பும் வரை தன்னுடன்
காரில் ஏற்றியிருக்கிறார். தொடர்புகொள்ளும் பழக்கம்
சிறிது தூரம் சென்றபோது தனது மகனை கொஸ்தா தனது ல," என்று கொலையுண்டவரின்
பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தியமை பற்றிய பேச்சு ரிடம் கூறியிருந்ததையும்
எழுந்துள்ளது. திர்கொண்டனர்.
இது தொடர்பாக கொஸ்தாவுக்கும் துணிக்கடை முதலாளிக்கும் எஸ் விசாரணையின் பின்னர்
இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.) யின் மர்மங்கள் மெல்லமெல்ல
வாக்குவாதத்தின்போது கோபமுற்ற துணிக்கடை முதலாளி கின. கொஸ்தாவை கொலை
திடீரென தான் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸாரிடம் சிக்கினார். அவரது
கொஸ்தாவின் கழுத்தை வெட்டிவிட்டு மகனுடன் தப்பிச் பயன்படுத்தப்பட்ட கத்தி
சென்றுள்ளார். ல் உடள்ள மயானமொன்றில்
கொஸ்தாவின் கார் நிறுத்தப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்த -கப்பட்டது.
ஹோட்டலில் முதலாளி சிறுவன் இறங்கிச் செல்வதை ல் உள்ள துணிக்கடை முதலாளி
பார்த்திருக்கிறார், ஆனால் அவரது தந்தையான துணிக்கடை தை வெட்டி அவரை கொலை
முதலாளி காரில் இருந்து இறங்கிச் செல்வதை அவர்
பார்க்கவில்லை. தவர்தான். துணிக்கடை
கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை கொட்டாஞ்சேனை மன கொஸ்தா தனது பாலியல்
பகுதியில் உள்ள மயானமொன்றில் மறைத்துவிட்டு துணிக்கடை - முனைந்திருக்கிறார்.
முதலாளி தலைமறைவாகியுள்ளார். ஆனால் ஒரு வார காலத்தில் | பரவினை பொறுக்க முடியாத அந்தச்
பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர். இதுபற்றி கூறியிருக்கிறான்.
அத்துடன் துணிக்கடை முதலாளியின் மகனும் கொலையுடன் ஈடந்த அவர் கொஸ்தாவுக்கு
அவருக்கு தொடர்புண்டா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு மன்று சந்தர்ப்பத்தை பார்த்து
வருகிறார்,
துணிக்கடை முதலாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சறு துணிக்கடை
இப்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ம் கடற்கரைச்சாலையில்
'தப்பான ஆசை விபரீத நாசம்' என்று சொல்வார்கள். போது கொஸ்தா அவர்களை
எத்தனை உண்மை!
பர்கள்
இந்தியத் தொழிலாளர்களை தம் பால் ஈர்த்துக் கொள்வதற்காக தம்மிடம் சிறந்த மருத்துவ வசதிகள் இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை
ஏற்பட்டிருந்தது. எந்தத் தோட்டங்களில் வசதிகள் அதிகமோ அங்கேயே தொழிலா -
குறைபாடுகள் இல்லாமலில்லை. முதலாவது, ளர்களும் வேலை செய்ய விரும்பியமை
இவற்றில் பணிபுரிந்த மருத்துவர் போதிய இதற்குக் காரணம். மேலும் டிஸ்பென்சரிகள்.
தகைமை பெற்றவராக இருக்கவில்லை. நோயுற்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளைக்
இரண்டாவதாக இவர்களுக்கு குறைவான கவனித்துக் கொண்டதால் நோயில் விழும்
வேதனமே நிர்வாகங்களினால் வழங்கப்பட்டது. தொழிலாளர்களைக் கையாள வேண்டிய
மூன்றாவதாக, பரவலாகவே இந்த சிகிச்சை பொறுப்பில் இருந்து துரைமாரும் விடுதலை
நிலையங்களில் போதிய மருந்துகள் பெற்றனர்.
கையிருப்பில் இருக்கவில்லை. சில சமயம் தோட்ட டிஸ்பென்சரி முறை, தோட்ட
'குயினி' என்ற மலேரியா நோய்க்கான மருந்து மருத்துவத்துறையில் ஒரு புதிய சிந்தனையை, மட்டுமே இந்த டிஸ்பென்சரிகளில் மறுமலர்ச்சியை ஏற்றடுத்தியிருந்தபோதிலும் சில இருந்தனவாம்.
Claude Vaanavil

Page 8
பழைய காமசகு முன்பாக
சிங்களம், தமிழ் மற்று எனும் மும்மொழிகளில் முன்வைக்கப்பட்டதை ! குறிப்பிடவேண்டியுள்ளது
அத்துடன் எஸ், உபி பண்டாரநாயக்க 58ஆம் இலக்க சட்டத்தினை கொண்டு முன்வைக் பிரமாணங்களை தயா ஒப்படைக்கப்படவேண்டு பண்டாரநாயக்க அம்ன கட்சியினரை கேட்டுக் நிர்வாகத்தை பன்முகப் மற்றும் மொழிக்கொல் கலந்துரையாடல்களும்
1960ஆம் ஆண்டு டி. தமிழ் மொழி விசேட 6 சட்டத்தின் கீழ் பல பிர பாராளுமன்றத்திடம் ) சமர்ப்பிக்கப்பட்டன. நிர் பணிகளின்போது தமது தாய்மொழி மூலம் தெ களை ஏற்படுத்தி கொ இதன்மூலம் வழங்கப்ப
மொழிக்கொள்கை ெ பண்டாரநாயக்க அம்ன, இவ்வாறான நடவடிக் மேற்கொண்டபோதிலும் திருமதி பண்டாரநாயக் அரசை தமிழரசு கட்சி கண் கொண்டு பார்க்க
அம்மையாரின் அரசி மேற்கொள்ளப்பட்ட சில இதற்கு உறுதுணையா 1960-ஆம் ஆண்டு டில்
1959
ஆம் ஆண்டு பிரதமர்
தமிழ் மொழியின் உபயோகம் பற்றி ஓர் பண்டாரநாயக்க
நியாயமான தீர்வான நோக்கி சில படுகொலைக்கு பின்பு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை மொழிக் கொள்கை தொடர்பாக மிக
நாம் காண முடிகிறது. முக்கியமான காலகட்டம், 1960 ஆம்
அதாவது. ஆண்டு ஜூலை பொதுத்தேர்தலின் பின்பு
1. 1950 ஜூலை மாத பொதுத் அதிகாரத்துக்கு வந்த திருமதி
தேர்தலுக்காக ஸ்ரீ.ல.சு.க முன்வைத்த சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்களின்
கொள்கை பிரகடனத்தில் எதிர்கால ஆட்சிக் காலமாகும்.
கொள்கைகள் என்ற அத்தியாயத்திலே அரச கரும மொழி சட்டத்தை
இவ்வாறு குறிப்பிடப்பட்டது. முன்வைத்து சிங்கள மொழியை அரச
** சிங்கள மொழி நாட்டின் அரச கரும் கரும மொழியாக்க முனைந்ததை
மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படையாக கொண்டு தமிழரசுக்
அச்சட்டத்தினை அவ்வாறே கட்சி ஸ்ரீலங்கா கட்சி தலைவர்களுடன்
நடைமுறைப்படுத்துகிறோம். அவ்வாறு நெருங்கிய தொடர்பினை |
நடைமுறைப்படுத்தும்பொழுது பிரதமர் வைத்துக்கொள்ளவில்லை, என்றாலும்
பண்டாரநாயக்க தமிழ் மொழி பற்றி 1960 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் -
நியாயமான உபயோகத்தை வழங்கிய
நடைபெறவுள்ளதால்
சட்டத்துக்கும் தமிழ்
முன்வைக்கப்பட்ட தமிழ் ஸ்ரீலங்கா சுதந்திர
மக்கள் உட்பட ஏனைய
ஏற்பாடுகள் சட்டத்தின் கட்சியும் தமிழரசுக்
சிறுபான்மையினருக்குப்
தாம் எதிர்பார்த்த குறிக் கட்சியும் பல
பாதிப்பு ஏற்படாவண்ணம்
நிறைவேற்றவில்லை எ சந்திப்புக்களை
அமுல் நடத்துவோம்,
பிரதேசங்களிலே நிர்வ மேற்கொண்டன.
முற்றாக தமிழ் மொழி குறிப்பாக மொழிக்
2. 1960 ஆம் ஆண்டு
வேண்டுமென்ற தமது ! கொள்கை தொடர்பா
ஆகஸ்ட் மாதம் 12ஆம்
இப்பிரமாணங்கள் நொ கவும் தமிழ் மக்கள்
திகதி பாராளுமன்றத்தில்
என்றும் எஸ்.ஜே.வி .ெ எதிர்நோக்கும் |
சமர்ப்பிக்கப்பட்ட
குற்றம் சாட்டினார். பிரச்சினைகள் தொடர்பா
ஸ்ரீ.ல.சு.க கட்சியின்
இதற்கிடையில் அரசு கவும் ஸ்ரீ.ல.சு.க
முதலாவது சிம்மாசன
கட்சியினரின் மனக்கசப் தலைவர்களும் தமிழரசு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க
பிரசுரத்தின் போது
தூண்டும் ஓர் மசோதா கட்சி தலைவர்களும்
மொழிக்கொள்கை
பாராளுமன்றத்தில் சமர் 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரு
தொடர்பாக ஒரு முக்கிய குறிப்பு
| 1960ஆம் ஆண்டின் 5 பக்க கலந்துரையாடல்களை
முன்வைக்கப்பட்டிருந்தது.
உதவி பெறும் பாடசால் ஆரம்பித்தன.
"1960 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி
ஆசிரிய பயிற்சி கல்லு இக்கலந்துரையாடல்களின்போது
ஆகும் பொழுது சிங்கள மொழி
ஏற்பாடுகள் சட்டம் நின தமிழ்மொழியின் நியாயமான
இந்நாட்டின் அரச கரும மொழியாக
தனியார் பாடசாலைகள் உபயோகம் பற்றி ஆழமாக
பூரணமாக நடைமுறைப்படுத்தும்
சுவீகரிக்கப்படும் நடவடி கலந்துரையாடப்பட்டதுடன் இரு
வண்ணம் என்னுடைய அரசு 1956 ஆம்.
மேற்கொள்ளப்பட்டது. சாராருக்கும் இடையே பல
ஆண்டு 33ஆம் இலக்க அரச கரும
இந்நடைமுறையை த புரிந்துணர்வுகள் ஏற்பட்டன.
மொழி சட்டத்தையும் 1958ஆம் ஆண்டு
மட்டுமன்றி வட பிரதேச இக்கலந்துரையாடல்களின்போது
28.ஆம் இலக்க தமிழ் மொழி (விசேட
பிரதிநிதித்துவம் செய்த மக்களுடைய நலனுக்காகவும்
ஏற்பாடுகள்) சட்டத்தையும்
மக்கள் பிரதிநிதிகள் சு அவர்களுக்கு சலுகை
நடைமுறைப்படுத்தும்" என்று அங்கு
கண்டித்தன. வழங்குவதற்காகவும் மேற்கொள்ளப்படும்
குறிப்பிடப்பட்டது.
வடகிழக்கு பிரதேசங் சகல நடவடிக்கைகளுக்கும்
ஆயினும் தமிழ் மொழியின்
பாடசாலைகள் வளங்க தமிழரசுகட்சி, ஸ்ரீ.ல.சு. கட்சிக்கு
நியாயமான உபயோகம் தொடர்பாக
வசதிகளையும் பெருவ ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எஸ்.
மேற்கொள்ளும் நடவடிக்கைள் பற்றி
நாட்டின் ஏனைய பாடம் டப்ளியூ.ஆர்.டீ பண்டாரநாயக்க
எதுவித குறிப்பும் அங்கு
மிகவும் உயர்நிலையில் அவர்களுக்கு நியாயமான தீர்வினை
காணப்படவில்லை.
இச்சட்டத்தின் மூலம் 2 வழங்க முடியாது போன மொழிப்
எவ்வாறு இருப்பினும் கொடுக்கப்பட்ட
இப்பாடசாலைகளை சு பிரச்சினையை திருமதி சிரிமாவோ
வாக்குறுதிகளுக்கு ஏற்ப திருமதி
மூலம் வடகிழக்கு பிர. பண்டாரநாயக்க அம்மையார் தமது
பண்டாரநாயக்கவின் அரசு ஆரம்ப கால -
வாழ்ந்த மக்களின் சிறு பெண் புத்தியைப் பயன்படுத்தி தீர்த்து
கட்டத்தில் தமிழ் மொழியின்
அச்சிறப்பான கல்வியை வைப்பாரென நம்புவதாகவும்
உபயோகம் பற்றி சில |
பாடசாலைகளிடமிருந்து திருகோணமலை பாராளுமன்ற
நடவடிக்கைகளை மேற்கொள்வதை
கொள்ள இருந்த வசதி அங்கத்தவர் எஸ்.ராஜவரோதயம்
நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
அற்றுப்போய்விடும் என் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்
தலைவர்கள் நம்பியதல் இக்கலந்துரையாடல்களை தொடர்ந்து |
நிகழ்த்தப்பட்ட சிம்மாசன பிரசங்கம்
அவர்கள் இந்த நடை!
Damesin laanavil

மாழிக்கொள்கையும் இனப்பிரச்சினையும்
பம்
ம் ஆங்கிலம்
வன்மையாக கண்டித்தனர்.
மொழியை பயன்படுத்தும் வட கிழக்கு இதற்கிடையே பண்டாரநாயக்கிவினால்
மாகாணங்களின் அரச பணிமனைகளில் இங்கு
முன்வைக்கப்பட்ட 33ஆம் இலக்க அரச
பணிபுரிப்பும் அரச ஊழியர்களை கரும மொழி சட்டம் பண்டாரநாயக்க
சேவையில் ஈடுபடுவதைத் தடுத்தல். யு. ஆர், 12
அம்மையாரின் ஆட்சிக்காலத்திலேயே ம் ஆண்டு 28ஆம்
சிறப்பாக செய்யப்பட்டது.
2 சிங்கள மொழியில் பணியாற்றும் அடிப்படையாகக்
இதேசமயம் பாராளுமன்ற ஹன்சார்ட்
அரச ஊழியர்களுக்கு எதிரான கவேண்டிய
அறிக்கையை சிங்கள மொழி மூலம்
ஒத்துழைப்பு, வேலை நிறுத்தம் ரித்து தம்மிடம்
தயார் செய்யப்பட்டதுடன் நீதி
இயக்கமொன்றினை ஆரம்பித்தல் டுமென்றும் திருமதி
மன்றங்களின் மொழி சிங்கள Dமயார் தமிழரசு |
மொழியாக இருக்கவேண்டுன்ெறு
3. தமிழ் மொழி மூல பாடசாலைக கொண்டதுடன்
அம்மையாரின் அரசு கட்டடமொன்றினை |
ளில் சிங்கள மொழி கற்பித்தலை படுத்துவது
இயற்றப்போவதாகவும் வதந்திகள்
தடுத்தல். சகை தொடர்பான
| பரவின. - நடைபெற்றன. |
இவ்வாறு தோற்றம் பெற்ற பின்னணி
- இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட சம்பர் மாதம்
சிரிமாவோ பண்டாரநாயக்கவின்
சத்தியாக்கிரக இயக்கம் யாழ்ப்பாணம், ஏற்பாடுகள்
அரசுக்கும் தமிழரசுக்கட்சிக்கும்
திருகோணமலை, மட்டக்களப்பு மாணங்கள்
இடையில் மனக்கசப்பை மேலும்
மையங்களை மையமாக கொண்டு தூண்டியது.
வடகிழக்கு மாகாணங்களில் துரிதமாக வாக
கச்சி
ஆகவே1960ஆம் ஆண்டு
பரவியது. பொதுத்தேர்தலிலே தமிழரசுக்
1961 பெப்ரவரி 21ஆம் திகதி இந்த பாடர்பு
கட்சியினர் வட கிழக்கில்
எதிர்ப்பு இயக்கத்தின் மையமாக யாழ். டுக்கும் உரிமை
வாழ்ந்த மக்களுக்கு அதிகார
கச்சேரி வளாகம் செயற்பட்டது. ட்டது.
பரவலாக்கல், காணிப்பிரச்சினை, மற்றும்
அன்றைய தினம் காலையில் தாடர்பாக திருமதி
தமிழ் மொழியின் உபயோகம் பற்றி
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமது மமயாரின் அரசு
பல்வேறு வாக்குறுதிகளை |
அங்கத்தவர்களுடன் கச்சேரி அளித்திருக்கின்றனர்.
வளாகத்தை தமிழரசுக் கட்சித் - காலப்போக்கில்
அவைகளை தீர்த்து வைப்பதற்காக
தலைவர்கள் சுற்றிவளைத்தனர். க அம்மையாரின்
பண்டாரநாயக்க அம்மையாரின் அரசு
காரியாலய ஊழியர்கள் உள்ளே யினர் சந்தேகக் |
ஆக்கபூர்வமான முயற்சிகளை
செல்ல முடியாது தடுத்தனர். அரச த் தொடங்கினர்.
மேற்கொள்ளவில்லை என்றும் அதன்மீது
பணிகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. னால்
தமிழரசுக் கட்சி ஆக்கப்பூர்வமாக
அரச ஊழியர்களுக்கு சம்பளம் 3 நடவடிக்கைகள்
நடவடிக்கைகளை மேற்கொள்ள
வழங்கும், பொது மக்களின் அரிசி சக அமைந்தன. |
வேண்டும் என்றும் மக்கள்
மானியம் வழங்குதல் உட்பட்ட அரச சம்பர் மாதம்
அமைப்புக்கள் தமிழரசுக் கட்சியை
கருமங்கள் ஸ்தம்பிதம் அடைந்தன,
கே.
தாடக்கி வைத்த
p மொழி விசேட பிரமாணங்கள் க்கோள்களை
ன்றும் வடகிழக்கு ரக மொழி பாக இருத்தல் குறிக்கோளை நங்கவே இல்லை சல்வநாயகம்
மீது தமிழரசு பபை மேலும்
சத்தியாகிரகத்தில் எஸ்.ஜே.வி.
எப்பிக்கப்பட்டது. 5ஆம் இலக்க
லைகள் மற்றும் Tாரிகள் விசேட மறவேற்றப்பட்டு ர் அரசினால்.
க்கை .
தமிழரசு கட்சி சத்தை
பல சுயேச்சை ட வன்மையாக
களில் தனியார் பளையும் ) எரியாக பெற்று சாலைகளை விட ல் காணப்பட்டன.
கேட்டு நின்றன. தமிழரசுக் கட்சியும் தமது பிரச்சினைகள் தொடர்பாக அரசின் மந்த போக்கை பற்றி அடிக்கடி கலந்துரையாடி வந்தது.
இதன் பயனாக தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தமது முக்கியமான அங்கத்தவர்களை ஒன்றை கூட்டி பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியது. இதன் பயனாக அரசு மீது - அழுத்தத்தை செலுத்துவதற்காக சிவில் சட்டங்களை மீறும் நடைமுறை ஒன்றினையும் சத்தியாக்கிரக போராட்டமொன்றையும் நடத்தவேண்டுமென்றும் தீர்மானித்தது. இதற்காக யாழ்ப்பாணம் மட்டக்களப்பு, மன்னர், திருகோணமலை பிரதேசங்களில் சத்தியாக்கிரக நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேவையான அடிப்படை ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
1961 ஆம் ஜனவரி 30ஆம் திகதி தமிழரசுக்கட்சி தனது போராட்டத்தை வெளிப்படையாக ஆரம்பித்தது. இப்போராட்டத்தின் பிரதான நோக்கங்கள் பின்வருமாறு:
இச்சூழ்நிலையில் தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பளிக்க வேண்டுமென்று அரசு கேட்டுக்கொண்டது.
அரசோ தமது நீதி அமைச்சரான சேம் பி.சி பெர்ணான்டோ மூலமாக தமிழரசு கட்சியினரை அணுகி பேச்சு நடத்தியது. தந்தை செல்வநாயகம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதென அரசு கூறவே, சிவில் சட்டங்களை மீறும் இயக்கம் மேலும் தீவிரமடைந்தது.
தமிழரசுக் கட்சியினர் தனது நடவடிக்கைளை தீவிரப்படுத்தி தமக்கான தபால் சேவை ஒன்றினையும் உத்தியோகப்பற்றற்ற பொலிஸ் சேவை யையும் அமைத்ததுடன் அப்பிரதேச காணிகளை மக்களிடையே பகிர்ந்தளிக் கும் நடவடிக்கையாக கருதினர்.
அரசும் தனது அடக்குமுறை நடவடிக்கைகளை திருப்திப்படுத்த மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்
அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி தமிழரசுக் கட்சியை தடை செய்து அதன் தலைவர் உட்பட 5 பேரை கைது செய்தது.
அரசு
வீகரிப்பதன் தேசங்களில் பர்களுக்கு பு மிஷனரி 1 பெற்றுக் 1 வாய்ப்புக்கள்
று தமிழ் னாலேயே முறையை
1. நிர்வாக பணிகளின் போது சிங்கள்
தபாடு
ஜனவரி 2013 வானவில்

Page 9
உலக
பால்
இ
யற்கையான எல்லாவற்றையும், ஒரு
ஒரு யுகத்தில் பூமியில் அரசாட்சி புரிந்த புள்ளி வைத்து கோலம்
டைனோசர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போடுவதைப் போலவே இயற்கை
பாறைகளாக உலாவின. அதற்கு ஏற்ப படைத்துள்ளது. கடந்த
மரங்களும் பிரமாண்டமாக வளர்ந்திருந்தன. நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த
அந்த மிகப் பெரிய உருவத்துக்கு ஏற்ப ".பெபோனாகி என்ற அறிவியலாளர் சில
பசுமையும் பெருகிக் கிடந்தது. அங்கு பரவிப் பூக்களின் இதழ்கள், அடிப்படை எண்கள்
பெருகி வளர்ந்திருந்த தாவரங்களை வரிசையில் படைக்கப்பட்டுள்ளன என்பதை
அப்பெரிய விலங்குகள் ஏக்கர் கணக்கில் ஆதாரபூர்வமாகச் சொன்னார்.. அதைத்தான்
தினமும் தின்று தீர்த்தாலும் குறையாத "பெபோனிக் எண்கள் என்பர். இயற்கையிடம்
அளவில் மீண்டும் மீண்டும் செழிப்பாக எந்த மூடுமந்திரமும் கிடையாது. ஆனால்,
வளர்ந்து கிடந்தன. அதைக்கண்டு அறியத்தான் மனிதனால்
இயற்கை சீற்றங்களால் நிலத்தில் அத்தனை எளிதில் முடிவதில்லை.
மாறுதல்கள் ஏற்பட்டன. நிலஅளவு குறைந்து ஒரு விந்தும் கரு முட்டையும் சேர்ந்து கரு
நீரின் அளவு பெருகியபோது. பசுமை தோன்றி பிறந்து, வளர்ந்து வாழ்வதுவரை
குறைந்தது. பெரிய வனங்கள், மரங்கள் எல்லாம் சரிதான். ஆனால், இந்த உயிரின் மரணம்? அதை இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லை; அறிவியல் உலகமும் பதிலளிக்க முடியவில்லை.
நாம் அறியாத பல விவரங்கள் மாயையாகவே இருக்கின்ற, மரம், செடி, தொடங்கி விலங்குகள், பறவைகள், மனிதர்கள் வரையிலும் ஏன் நாம் வாழும் பூமியின் நிலப்பரப்பையும் சரியான அளவீட்டிலேயே படைத்துள்ளது இயற்கை. இதைத்தான் 'தங்கஅளவீடு"
உலகமும் என்று அறிவியல் கூறுகிறது.
இயற்கையின் மீது நமது கற்பனை வளத்தை செலுத்தித்தான், புவியியலுக்கான
அழிய, பெரிய விலங்கினமான டைனோசர் - வரைப்படங்களும் கோடுகளம்
களை இனி வைத்திருந்தால் கட்டுப்படியாகாது கட்டமைக்கப்பட்டுள்ளன. அட்சரேகை,
என்று இயற்கையே தனது தந்திரத்தால் அதை தீர்க்கரேகை எல்லாமே கற்பனையே, அந்தக்
'மாயமாக்கி விட்டது. உயிர்கள், பூமியில் கற்பனைக் கோட்டில்தான் உலகமே இன்று.
தோன்றிய காலத்தை அறிவியலாளர்கள் இயங்குகிறது. அந்தக்கோடு இல்லையென்றால் முன்று யுகங்களாகப் பிரித்துள்ளனர். விஞ்ஞானக் கணக்குகள் ஸ்தம்பித்துவிடும்.
1. பொலியோஸைக் யுகம் மீன்களின் ஆட்சி நமது உடல் உறுப்புகள் உட்பட, இந்த
2. மீஸோஸாயிக் யுகம்- பாலூட்டிகளின் உலகில் இருக்கும் அத்தனை பொருட்களும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடத்தக்க வகையில்
இந்த வரிசையில் பாலூட்டிகளின் வரிசையில் இருப்பதும் மாயா உலகின் அற்புதம்தான்.
தோன்றி மனிதனின் ஆட்சி பூமியில் இபோது . மனித மூளையைப் போலவே அக்ருட்
நடக்கிறது. மீன்களின் ஆட்சியில் அப்போது கொட்டை, கருவிழிகள் போல திராட்சை,
பிரமாண்டமாக வாழ்ந்த திமிலங்கள் இன்றும் முக்கைப்போல் மிளகாய், பற்களின் வரிசை
வாழ்கின்றன, இதற்குக் காரணம் நிலத்தை போல மாதுளை விதைகள், நுரையீரல் போல
விடவும் மிகப்பெரிய அளவிலுள்ள கடல்தான். சுரைக்காய், சிறுநீரகங்கள் போல அவரை
அதன் எல்லை அதிகரித்து வருகிறதே தவிர விதை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
குறையவே இல்லை. பூமியின் பரப்பு குறைந்த சில நட்சத்திரங்களைக் கற்பனைக் கோடுக
காரணத்தால்தான், டைனோசர் அழிந்து ளால் இணைக்கும்போது சில உருவங்கள்
போனது, நிலப்பரப்பின் வடிவமைப்பு தென்பட்டன. அவை சில விலங்குகளின்
இந்தியாவை எப்படி அடையாளப்படுத்துகிறது உருவத்தைக் காட்டுபவையாக இருந்தன.
என்பதை படத்தில் பாருங்கள். சிவனின் அதைத்தான் ராசிகளாக உருவகப்படுத்தினர்.
வாகனமான காளையின் ஆவேசமான
ஆட்சி
ஜனவரி 2013

இ க நாட் குறிப்பு
05
தோற்றத்தில் அமைந்துள்ளது. இதுபோன்ற
ஆப்பிரிக்க யானையின் காது. அந்த மக்களின் ஒற்றுமை உள்ள மாதிரிகள் பூமியின் மொத்த
குணமும் அப்படியே இருப்பதை அறியலாம். நிலப்பரப்பிலும் அடையாளப்படுத்துவதைக்
இன்றும் ஆப்பிரிக்க மக்கள் அவர்களது காணலாம். இது கற்பனையாக இருந்தாலும்
திறமையையும் பலத்தையும் அறியாமல்தான் பல ஆண்டு அனுபவத்தால் இந்த உருவத்தின்
இருக்கின்றனர். அனைத்து நாடுகளும் அந்த உண்மையானத் தொடர்பை மனிதமனம்
நாட்டை அடக்கி ஆள்கின்றன. முடிச்சுப் போடுகிறது.
வடஅமெரிக்காவைப் பாருங்கள். காளை, தன் தலையை மேற்குத் திசையில்
அச்சுஅசலாக பறக்கும் ஒரு கழுகைப் குனிந்த வண்ணம் நிற்கிறது. அதன் உயர்ந்த
பார்க்கலாம், இது மொட்டைக் கழுகு என்ற திமில் வடக்குத் திசையில் உயர்ந்து
இனத்தைச் சேர்ந்தது. இந்தக் கழுகு தனது நிற்கிறது. முதுகுப்பகுதி சற்று சரிந்து கிழக்கு
உணவுக்காக எந்த ஒரு உயிரினத்தையம் நோக்கி அமைந்துள்ளது. காளையின் வால்
கொன்று தின்னக் கூடியது. இந்தக் குணம் பகுதி தெற்கு நோக்கி தொக்கி நிற்கிறது.
அமெரிக்காவுக்கும் உள்ளது. இந்தக் கழுகைப் அது, அந்தமான் பகுதியை
போலவே, சத்தமே இல்லாமல் 'பறக்கும்" அடையாளப்படுத்துகிறது. துள்ளலும்
ஹைபர் சானிக் விமானங்களை அமெரிக்கா
மட்டுமே தயாரித்துள்ளது.
தென்அமெரிக்காவின் அடையாளமாக, ஓர் ஆண் சிங்கம் கம்பீரமாக பிடறியை சிலுப்பிக் கொண்டு நிற்பதைச் சொல்லலாம், ஆஸ்திரேலியா, நூறு வீதம் கங்காருவின்
முகம் அடையாளமாக அமைந்துள்ளது. அதன் விரைத்த காதுகள் அப்படியே பொருந்தியுள்ளது. சீனாவின் இவரைப்பட அடையாளமாக காணப்படுவது பன்றி. வெள்ளைப் பன்றி சீனாவின்
பொருளாதார செல்வாக்கைக் உருவமும்
காட்டுகிறது. ஆனாலும் மற்ற
நாடுகளிடம் பெரிய மரியாதை
இருக்காது. அமைதியும் ஒருங்கே அமைந்த நாடு இது.
ரஷ்யா, பாயும் அழகான வெள்ளைக் உழைக்கத் தயங்காத நாடு என்று இதற்குப்
குதிரையை அடையாளப்படுத்துகிறது. பனி பொருள்.
பொழியும் அந்த நாடு விடாப்பிடியாகப் போட்டி ஐரோப்பாவின் வெரைபடம், ஒரு நாகரிக
போடக்கூடிய தன்மை கொண்டது. ஜப்பான் - பெண்மணி, இரு கைகளையும் வீசி
ஒரு சுறுசுறுப்பான கடல் குதிரையை ஓத்த துள்ளலாக நடன வடிவில் நிற்பதாகவும்
அடையாளமாகக் கொண்டுள்ளது! கடல் அவள் முன்னே ஒரு கனவான் மண்டியிட்டு
குதிரையின் சிறப்பு- தனது வாரிசை சுமப்பது அமர்ந்து மரியாதை செலுத்துவது போன்றும்
ஆண்கடல் குதிரையாகும், குழந்தை தோற்றமளிக்கிறது. இந்த அடையாளத்தின்
வளர்ப்பில் ஜப்பானியர்கள் காட்டும் அக்கறை பிரதிபலிப்பாக இரு உண்மையைக் காணலாம்.
அதீதமானது. கிட்டத்தட்ட கடல் குதிரையின் இன்றும் ஐரோப்பியர் தாங்கள் மதிக்கும்
வடிவத்தில்தான் டிராகனும் அமைந்துள்ளது. பெண்டிரை மண்டியிட்டே மரியாதை
இதெல்லாம் மனித மனதின் கற்பனை செலுத்துகின்றனர். அரசியாக கடந்த
உருவகமா... அல்லது அந்த நாடுகளின் நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் மகளிர்
விதிப்படி விரிந்த எல்லையா என்று ஆதிக்கம் தொடர்கிறது.
ஆராய்ந்தால்... அதில் எங்கோ ஓர் ஆப்பிரிக்காவின் அடையாளமாக
உண்மையும் இருக்கலாம்.... இல்லாமலும் விளாங்குவது அந்த கண்டத்தின் சிறப்பம்சமான
போகலாம்.
இயற்கை படைத்த இந்த உலகில், மனிதன் போடும் மாயக்கோடுகள் எல்லாமே அப்படித்தான்!
நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்
Star Baly.
நிதேம் நிர்மலமூர்த்தி - தேவபிருந்தா, திருகோணமலை.
Tienen. Daarnaul

Page 10
1 DTH இல் வெ
எட்டு மணி நேரத்துக்கு முன்பு DTH மூலம் தொலைக்காட்சியில் படத்தை வெளியிடுவது.
நன்மைகள்:
1. ஓரே நேரத்தில் பலரை படம் பார்க்க
வைக்கலாம்
2, வெளிநாடுகளிலும் பெளி மாநிலங்களில் உள்ளவர்களும் தமிழ் படத்தை உடனடியாக பார்க்கலாம்.
3. பலரும் ஒரே நேரத்தில் படம் வார்ப்பதால் படம் நன்றாக இல்லாவிட்டாலும் லாபத்தை ஈட்டிவிடும், இதுதான் இந்த தொழில் நுட்பத்தில் மிகச் சிறந்த
வரப்பிரதாதும்.
4. திரைப்படம் ஒன்றின் முதல் காட்சியை பெரும்பாலும் பெண்கள் பார்க்க முடிவதில்லை. இதன் மூலம் பெண்களும் ! முதல் காட்சியை . பார்க்கலாம்,
விரெவருபம் எதோ
-மத்திருக்கு
மல் தன் படத்தைத்
திரையிடுவதற்கு முன்னர் சர்ச்சையைக் கிளப்புவது வழக்கம். அவரது விஸ்வருபம் தயாரிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், விஸ்வரூபமே விஸ்வரூபமாயிருக்கிறது.
அதுவும் கமல் புண்ணியத்தில்.
எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி 'விஸ்வரூபம்' திரைக்கு வருகிறது. அதற்கு
முதல் நாள் அதாவது ஜனவரி 10ஆம் திகதி இரவு 8 மணிக்கு 'விஸ்வரூபம்' படத்தை DTH மூலம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.
'விஸ்வரூபம்" படத்தை திரையிடும். திரையரங்குகளின் வருமானத்தை இது. பெரிதும் பாதிக்கும். எனவே விஸ்வருபம் படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம்" என்று திரையரங்கு உரிமையா ளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். | 'விஸ்வரூபம்' திரைப்படத்தை DTH முலம் தொலைக்காட்சியில் காட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் அதேவேளை ஆதரவும் கிடைத்துள்ளது,
இந்த விடயம் தொடர்பாக இக்கட்டுரை அலசி ஆராய்கிறது.
1. எதிர்காலத்தில் திரையரங்குகள் பாதிக்கப்படும். நேரடி தொலைக்காட்சியில் (DTH) படம் பார்க்கலாம் என்றால் தீவிர | ரசிகர்கள் அதைத்தான் விரும்புவார்கள்.
2. திருட்டு விசிடிக்கள் நிறைய உருவாகும், ஆனால் தொலைக்காட்சியில் படம் பார்க்கும் வசதி உள்ளவர்கள் இந்த விசிடிக்களை வாங்க மாட்டார்கள்.
2. சிலர் பாடத்தை பதிவு செய்து YOUTUBE) இல் ஏற்ற வாய்ப்புகள் உண்டு. (பதிவு செய்ய
முடியாத மாதிரி படத்தை ஒளிபரப்பினால் திருட்டு VCD, VOUTUBE பிரச்சினைகளை தவிர்க்கலாம்).
பாதயா? 1. இனி (எதிர்காலத்தில்) நடிகர்களுக்கு பாலாபிஷேகம், பியரபிஷேகம் கிடையாது.
1 ரசிகர் மன்றங்கள் களையிழக்கும். எந்தவொரு தொழில்நுட்பமும் ஒரு தோழிலை பாதிக்கவே செய்யும். தொழில் நுட்பத்துக்கு தகுந்த மாதிரி தொழிலை மேம்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனமானது. தெருக்கூத்து இன்று
திட்டம்;
திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கு
ஜோசப் தளியத்தின் இரவும் பகலும் படம் மூலம் படவுலகில் பிரவேசித்த ஜெய்சங்கர், தென்னக ஜேம்ஸ்பொண்ட்பாக பிரபலம் பெற்று ஏராளமான படங்களில் நடித்த ஒரு ஜென்டில்மன். கிசுகிகக்களில் சிக்காத இன்னொரு சிவகுமார். எம்.ஜி.ஆர் - சிவாஜி யுகத்தில் அவரால் தனியிடத்தை தன் நளினமானதும் வம்புத்தும்புக்கு போகாத தனித்தன்மையாலும் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
இப் படத்தை ந படத்தில் ஆறு த கண்டுபிடிப்பை 6
Chuanaanazil

நவது சரியா? தவறா?
ராம்ஜி
அழிந்து விட்டது. இதற்கு திரைப்படங்களே
படத்தை DTH மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு காரணம். அதுபோலத்தான் இதுவும்.
செய்துள்ளார். இதற்காக 50 கோடி ருபா
வரை கமல் விலை பேசியுள்ளதாக ஒரு TH என்பது என்
தகவல் கூறுகிறது. அது எல்லோர் வீட்டிலும் இருக்கும்
இந்த கணிசமான தொகை படம் தொலைக்காட்சியப் பெட்டியல்ல. நல்ல
வெளியாவதற்கு முன்பே கிடைத்துவிடுகிறது. வசதியுள்ளவர்கள் அதிக பணம் கட்டி பலி
அத்துடன் படம் பொங்கல் விடுமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் -
காலத்தில் வெளிவருகிறது. வெளியான இரு சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.
வாரங்கள் அரங்கு நிறைந்த சினிமா அரங்குக்கு செல்ல
காட்சிகளாக இருக்கும். அப்போது விரும்பாத வசதியான கூட்டம்
மீண்டும் கணிசமான தொகை சினிமாவை வீட்டோடு அனுபவிக்க
கிடைக்கும். அத்துடன் வெளிநாட்டு உதவும் மாடசும்தான் இந்த DTH
வருமானம். இவற்றை கூட்டிக்கழித்தால் DIrect to Harre) இவ்வாறு வீட்டோடு
படம் ஹிட்டாகாவிட்டாலும் தயாரிப்பாளர் கங்குபவர்களை சிரிமாவின் பக்கம் ஈர்க்கும் |
நஷ்டத்தில் இருந்து தப்பிவிடுவார். முயற்சியே இது என்கிறார்கள்.
இனிவரும் நாட்களில் குறைந்த பட்ஜெட் விளம்வருபம்' முடிந்து 7 மாதங்களாகின்றன.
படங்களும் திரைக்கு வரும் முன்னர் படத்துக்கு விலை கொடுத்து வாங்க பலர்
செனல்களுக்கு விற்கப்படலாம், முயன்றனர். ஆனால் அல்லா நாடகங்களிலும்
இது படங்களின் செலவுக்கேற்ப வருமானம் நல்ல வசூலை தந்த முயற்சி..
பெறும் நிலையை உருவாக்கும், எனவே DTH இல் ஒரே ஒரு காட்சித்தான்
கமலின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. காட்டப்படும். இதை பிரதி செய்ய முடியாது.
ஆனால் திரையரங்க உரிமையாளர்களிடம் ஒரு முறை மட்டும் காட்டப்படும் இந்த
இருந்து இதற்கு எதிர்ப்பு வரலாம். படத்தை பார்க்க 1000 ரூபாய் இட்ட காம்.
"துப்பாக்கி' படம் திருட்டு DVD யில் ஆனால் திரையரங்கில் பார்க்கும் அப்பம்
வந்தாலும் திரையரங்குக்கு மக்கள் கண்டிப்பாக கிடைக்காது. விளஸ்வரூபத்தின்
வரவில்லையா? பா 3D ஒலி அமைப்பாகவும் திரையரங்கில்
'மாற்றான்' பற்றி ட்டுமே முழுமையாக அனுபவிக்கலாம்.
பதிவுகளில் 0TH வசதி தமிழக மக்களில் மூன்று சத
மாறுபட்ட பதத்தினரிடம் மட்டுமே
விமர்சனங்கள் உள்ளது.
வந்தும் திரையங் குக்கு மக்கள் வரவில்லையா?
1ெ0வரூபம்
VIT A A தம் கமலி10 )
ஆனால் ஒரு சதத்தினரிடம் மட்டுமே விஸ்வரூபத்தை காட்ட முடியும், 1 1/2 கோடியில் ஒரு சதவீதம் படம் பார்த்தால் தடியே கெட்டு விடும் என்று கூறுபவர்கள் நமது வருமானத்தில் 50% திருட்டு வி.சி.டி வியாபாரிகளிடம் போவதை தடுக்க சிறு முயற்சிகளையே செய்கிறார்கள்.
இந்த முயற்சியால் திரையரங்கில் கூட்டம் குறையாது.
வீட்டில் பெருமாள் படம் காலார்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்கு போவதைக் குறைத்துக்கொண்டதாகக் தெரியவில்லையே.
வீடுகளில் நல்ல சமையல் கிடைக்கிறது என்பதற்காக ஹோட்டல்களில் கூட்டம் குறைந்து விட்டதா? என்று கேட்கிறார் கமல்.
யோகு கருத்து இது 1. தமிழக திரையரங்குகளில் டிக்கட் விலை அதிகம் என்று நினைப்பவர்கள். ஒரு வாரம் கழித்து திருட்டு விசிடியில் பார்க்க நினைப்பவர்கள் இப்போது காசு கொடுத்து DTH இல் படம் பார்க்கலாம். இந்த காசு படத்தின் தயாரிப்பாளருக்கு முன்னரே நேரடியாக கிடைத்துவிடும்.
2. தமிழ் நாட்டில் எல்லா ஊர்களிலும் படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. புதிதாக வெளிவரும் படங்களை பார்க்க சிலர் 50 கிலோ மீட்டர் கூட பயணம் செல்வார்கள். இவாகள் DTH இல் படம் பார்க்கலாம்.
3. தமிழ் படங்கள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வெளியிடப்படுவதில்லை. வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி DTH மூலம் புதுப்படங்களை பார்ப்பதுதான்.
கமலஹாசனின் திட்டத்துக்கு ஆதரவு தரும் மற்றொருவரின் கருத்து இது.
15க்கு பிறகு சன் டிவி கோலோச்ச தொடங்கியது, டிவியில் தொடர்ந்து. திரைப்படங்களை வெளியிட்டால் திரையரங்குக்கு கூட்டம் வராது என்றார்கள்.
(31ஆம் பக்கம் பார்க்க)
கமலுக்கு ஆதரவாக ட இல கருத்துக்கள் இடை
100 கோடி வரை செலவு செய்து காடுக்கப்பட்ட 'விஸ்வரூபம் சரியாக போகாவிட்டால் நஷ்டம் ஏற்படும், அதை தவிர்க்க என்ன வழி என்று எண்ணியே கமல்
நகல் செய்யும் போது அலுவலக பையன் சில தவறுகளைச் செய்து விட்டான். வலப்பக்க தவறுகளை செய்திருக்கிறான். அவற்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா? எங்களுக்கு எழுதி அனுப்பினால் அறுவரின் பெயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம்,
ஜனவரி 2013 05,

Page 11
அடேங்கப்பா..!அன்று
anatcksவம்
கோட்டை கான் மணிக்கூட்டுச் சந்தி (மெயின் ஸ்ட்ரீட் ஆரம்பம்) நூறு வருடங்களுக்கு | 'பக்கத்து படத்தில் பார்க்கவும்.
பிரேமாம்
எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மரணம்
ஆரம்பித்தார், உறவினர், வந்தவர், போனவர்,
தெரிந்தவர் என எல்லோரிடமும் சிரிபாலவுக்கு விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக -
தகுந்த பெண் கிடைக்குமா என்று விசாரித்தா சென்று செய்தி சேகரித்துவரும் கட்டுரையாளர் கிடைத்த விபரங்களை அலசி ஆராய்ந்தார். தனக்கு தெரியவந்து உண்மைச் சம்பவங்களை
அதன்படி, நகர்புற பெண்களை விட கிராமப்புற
பெண்ணே தனது மகனுக்கு பொருத்தமாக இங்கே உங்களுடன் சுவை பட பகிர்ந்து
இருப்பாள் என்று தீர்மானித்த புஞ்சிநோனா கொள்கிறார்.
தனது பெண் பார்க்கும் படலத்தை கிராமத்துக்கு மாற்றினார்.
அடுத்த கிராமத்தில் ஒரு குடும்பம். ஓரளவு ஞ்சி நோனா கிராமத்தில் ஆசிரியையாக
வசதியானவர்கள். நில புலனும் இருந்தது. வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.
சொந்த வீடும் இருந்தது. குலம், கோத்திரம் சிரிபால் அவரது இளைய மகன். இருவரும் இப்போது பிலியந்தலையில் வசிக்கிறார்கள்.
62 வயதான புஞ்சி நோனா வீட்டு வேலை களை கவனித்துக்கொள்ள சிரிபால வேலைக்கு சென்று வந்தான்.
சிரிபால களுபோவில ஆஸ்பத்திரியில் ஆண் தாதியாக வேலை பார்த்து வந்தான்.
இயல்பாகவே சிரிபாலவுக்கு இருந்த இரக்க குணம் இந்த வேலையில் சிரிபாலவுக்கு பெரிதும் உதவியது.
நோயாளிகள் மீதும் அவர்களை பார்க்க வருபவர்கள் மீதும் கனிவான பார்வையுடன் இதமாக பேசும் முறை சிரிபாலவுக்கு இயல்பாகவே இருந்த ஒன்று. அத்துடன் எப்போதுமே சிரிப்புடன் கூடிய அவனது களையான முகம் அவனுக்கு நிறைய . நண்பர்களை ஏற்படுத்திக்கொடுத்தது.
ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் முதலில் சிரிபாலவைத்தான் தேடுவார்கள். அவன் இருந்தால் அவர்கள் வந்த வேலையில் பாதி முடிந்த மாதிரிதான்.
சிரிபாலவின் இரக்கக்குணம் ஆஸ்பத்திரிக்கு மட்டும் என்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆஸ்பத்திரியில் இருப்பதைப் போலவே அவன்
புஞ்சிநோனா குடும்பத்துடன் ஒத்துப்போனது. வீட்டிலும் இருந்து வந்தான்.
அவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அதன் காரணமாகவோ என்னவோ வீட்டில் ஒரு
கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள். நாயையும் பூனையையும் வளர்த்து வந்தான். -
கிரமப்பாடசாலையிலேயே படித்தவர்கள். இரண்டும் அவனுடன் மிகவும் பாசத்துடன்
இரு பெண்களில் மூத்தவள் கொஞ்சம் பழகின. வீட்டில் இருக்கும்போது அவன் என்ன
அறிவு, கொஞ்சம் அழகு. இது சாப்பிட்டாலும் அதில் நாய்க்கும் பூனைக்கும்
புஞ்சிநோனாவுக்கு போதுமானதாக இருந்தது. ஒரு பங்கு நிச்சயம். அத்துடன் வேலையில்
ஓய்வு பெற்ற ஆசிரியை என்றரீதியில் இருந்து வரும்பொழுது வாயில்லா
புஞ்சிநோனாவுக்கு அந்த கிராமத்தில் நல்ல பிராணிகளுக்காக ரோல்ஸ், கட்லட் என்று
மதிப்பு இருந்தது. அவரது குடும்பத்துடன் எதையாவது கொண்டு வர அவன் மறப்பதே
சம்பந்தம் வைத்துக்கொள்ள அப்பகுதியில் பல இல்லை,
முண்டியடித்துக்கொண்டிருந்தனர். நாய்க்கு டார்ஸன் என்றும் பூனைக்கு கிரியா
பேச்சுவார்த்தை நடந்தது. கல்யாணத்தில் என்றும் அவன் பெயர் வைத்திருந்தான், டார்ஸன் (முடிந்தது. பிரேமலதா சிரிபாலவின் மனைவி பிரவுன் நிறம், கிரியா வெள்ளை நிறம்,
யாகி கொழும்புக்கு வந்தாள். புஞ்சி நோனாவின் மூத்த மகன் கிராமத்தி
பிரேமலதா கிராமத்திலேயே வசித்தவள். லேயே தங்கி விட்டான். அவர்களுக்கு அங்கே
கிராம கலாசாரத்திலேயே ஊறியவள். வயல் காணி இருந்தது. அவற்றைப் பார்த்துக்
கொழும்புக்கு வந்ததும் நகர்ப்புறத்து நவநாகொண்டு அவன் அங்கேயே தங்கிவிட்டான்.
கரிக நடைமுறைகள் அவளை ஆச்சரியத்தில் அறுவடையில் ஒரு பகுதி மற்றும் பலா,
ஆழ்த்தின. கிராமத்து அருக்காணியாக இருந்த வாழை ஆகியவை இரண்டு மாதங்களுக்கு
அவள் நகரத்து ருக்மணியாக மாறினாள். ஒரு முறை புஞ்சிநோனா வீட்டுக்கு வந்து
அடுத்தவீடு, அதற்கடுத்த வீடு என பக்கத்து விடும். எனவே புஞ்சி நோனாவுக்கு
வீடுகளில் இருந்த நகரத்து யுவதிகள் காய்கறிகள் மற்றும் இறைச்சி, மீனை மட்டுமே
பிரேமலதாவுக்கு தோழிகளாகினர். இது காசு கொடுத்து வாங்கவேண்டியிருந்தது.
பிரேமாவின் தோற்றத்தையும் பழக்க இந்த நிலையில்தான் சிரிபாலவுக்கு பெண்
வழக்கங்களையும் மெல்ல மெல்ல மாற்றியது. பார்க்கும் படலத்தை புஞ்சிநோனா
அழகுணர்ச்சிக்கு அடிமையாகிய பிரேமா
முதலில் சிரிபால வளர்த்த பூனையையும் ஜனவரி 2013
எமாக 6

ம் இன்றும் எந்தன்
- உதகவல்
முன்னர் இப்படித்தான் வெறிச்சோடிக் கிடந்தது. அதன் இன்றைய தோற்றத்தை
க்கு
வந்த பூனை
நாளையும் வெறுத்தாள்.
குரலெழுப்பியிருக்கிறது. அவற்றை உயிருள்ள
மரண விசாரணை மன்றில் பூனையின் அவலக்குரலைக் பிராணிகளாகவே அவள்
கேட்ட கதைகள்
கேட்டு அங்கே வந்த கருதவில்லை. மாறாக தனது
சிரிபாலவுக்கு கோபம் அழகுத்தோற்றத்துக்கு பங்கம் ஏற்படுத்த வந்த
தலைக்கேறி விட்டது. பிராணிகள் என்று ஒரு எண்ணம் அவளுக்குள்
""வாயில்லாத ஜீவன்களை இப்படி அடித்து உருவாகியிருந்தது. ஆனால் சிரிபாலவின்
பாவத்தை சேர்த்துக்கொள்ளாதே, அந்த பாவம் எண்ணப்போக்கில் எந்த மாற்றமும்
உன்னை சும்மா விடாது அடுத்த ஜன்மத்திலும் ஏற்படவில்லை. மாறாக அவன் தனது
உன்னை தொடர்ந்து வரும். கிராமத்தில் நாயையும் பூனையையும் மேலும் அதிகமாக
இருந்து வந்தவள் தானே நீ! பூனையையும் நேசித்தான். வேலை முடிந்து வீடு வரும்போது நாயையும் நீ இப்படி அடிப்பதை பார்த்தால் புது மனைவிக்கு தின்பண்டங்களோ
கிராமத்தில் இருந்து வந்தவள் என்று கூற முடியாமல் உள்ளதே! இனி ஒரு நாளும் இப்படிச் செய்யாதே. அப்படி செய்தால் நான் சும்மாயிருக்க மாட்டேன்" என்று சிரியால பிரேமாவை இழந்து கொண்டான்.
புஞ்சிநோனா தனது அறையில் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். சிரியால வேலைக்கு போவதற்காக உடுத்திக்கொண்டிருந்தான். பிரேமா குசினியில் சமைத்துக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில்... பிரேமாவின் அலறல் சத்தம் சிரிபாலவையும் புஞ்சிநோனாவையும் குசினியை நோக்கி ஓடி
வரச்செய்தது..
அங்கே... தீப்பற்றியிருந்தது. பிரேமாவின் ஆடைகளில் இருந்து நெருப்பு ஜூவாலை விட்டுக்கொண்டிருந்தது.
அருகே... மண்ணெண்ணெய் கேன் விழுந்து கிடந்தது. குசினி முழுவதும் மண்ணெண்ணெய்
வாசனை.
சிரிபாலவின் ஏச்சை பொறுக்க முடியாத பிரேமா தன் உடலில் மண்ணெண்ணெயை கொட்டி தீ வைத்துக்கொண்டாள்.
தற்கொலை மரணம் என்று மரண விசாரணை அதிகாரி அவரது சான்றிதழில்
குறிப்பிட்டிருந்தார். வாசனைப்பொருட்களோ வாங்கி வருவதை விடுத்து அவன் தனது வளர்ப்பு பிராணிகளுக்கு
ஏ. மதுரை வீரன் சாப்பிட எதுவும் வாங்கி வருவதையே பெரிதும் விரும்பினான். இது பிரேமாவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.
சிரிபால தனது பூனைக்கும் நாய்க்கும் உணவு போடுவதையும் அதன் மீதப்படும் எச்சங்களை சுத்தம் செய்யுமாறு சிரிபால
கூறும்போதும் பிரேமாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும், சில நேரம் நாயோ பூனையோ. அசுத்தம் செய்து விட்டால் அதனை அப்புறப்ப டுத்தி விட்டு சுத்தம் செய்யுமாறு புஞ்சிநோனா பிரேமாவுக்கு கூறுவாள். அப்படி கூறும்போது பிரேமாவுக்கு தூக்குத் தண்டனைக்கு நியமிக்கப்பட்டதுபோல இருக்கும். வேறு வழியின்றி அதனை செய்து முடிப்பாள்.
அன்றொரு நாள் குளிப்பதற்காக பிரேமா வெந்நீரை ஆறுவைத்திருக்கிறாள். அந்த இடத்துக்கு கிரியா வெள்ளைப் பூனை வந்தி ருக்கிறது. அதற்கு தாகமாக இருக்கவே வெந்நீர் பேசினில் வாய் வைத்திருக்கிறது. நீரின் சூட்டினால் அது பேசினிலேயே கக்கிவிட்டது. அந்த நேரம் அங்கு வந்த பிரேமா இதைப் பார்த்திருக்கிறாள். வந்த கோபத்தில் அருகில்
கவுன் இருந்த விறகுக் கட்டையையால் பூனைக்கு சாத்து சாத்தென்று சாத்தியிருக்கிறாள்.
ராஜேஸ்ப்-திருச்செல்வம் பூனைக்கு காலில் பலமான அடி. நொண்டி நொண்டி ஓடியவாறே கத்திக்
நீர்கொழும்பு
Tilanne Vacanauit

Page 12
வானவில் சிறுகதை
ஏழ்மையில் மூழ்கடிக்கப்பட்டு, இருளில் கிடந்து தவித்துக்
கொண்டிருந்தாலும் என் உலகப் புகழ்பெற்ற ரம்ய
சின்ன நண்பர்களின்
உயிர்த் துடிப்பான எழுத்தாளரான மாக்ஸிம்
மாக்ஸிம் கோர்
நட்பு அவர்களின் கோர்கி எழுதிய The மன
தெளிவான விவேகம்,
என்னுடைய சாப்பாடு. விருந்துகள் எல்லாம் என்ற அற்பருமான இரா.
சேர்ந்து, என்னை மகிழ்ச்சியோடு பிதுன்பப்பட்டார்
வைத்துக்கொண்டிருந்தன. என்வாழ்வு எஸ். முத்துமீரான்
இனிமையாகத் துளிர்த்துக்கொண்டிருந்தது. என்
நண்பர்களின் உணர்ச்சிகள் சிந்தனைகள் வண்ணா வாயாளில்
சேர்ந்து எனக்கு உரமூட்டிக்கொண்டிருந்தன. வாசகர்களுக்காக
ஒருநாள் நானும் என் சின்ன நண்பர்களும்
ஊரிலிருந்து அழகிய வயல்வெளிக்கு சென்று மொழி பெயர்த்தும்
கொண்டிருக்கும்போது ஒரு அன்னிய தந்திருக்கிறார்.
சிறுவனைக் கண்டோம். அவனொரு சின்ன
யூதப்பையன். கால்களில் பாதணிகள் இல்லை. ஒரு சின்னக் கதை. இதைச்
கிழிந்த சட்டை அணிந்திருந்தான். குழிவிழுந்த இத சொல்வது எப்படி என்று எனக்கு
கருத்தப் புருவத்தோடு இருந்த கண்களும், புரியவில்லை. அவ்வளவு
வெண்மையான சுருட்டை முடியும், ஆட்டுக்குட்டி எளிதானது.
போன்ற அவனை ஏதோ ஒன்று என் இளமைப் பருவத்தில் தான், ஊரிலுள்ள
கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கவேண்டும், வேத ை குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு, ஊருக்கு
னயில் அழுது, விழிகள் வீங்கி இருந்த அவன், வெளியே உள்ள வயல் வெளிகளுக்கு
பசியால் துடித்துப்போயிருந்தான். பயந்து. ஞாயிறு தினங்களில் அழைத்துச் செல்வது
போயிருந்த அவன், அவசரமாக எங்களைக் வழக்கம். குருவிக் குஞ்சுகளைப் போல்
கடந்து, நடைபாதைக்குப் போய் விட்டான். பறந்து திரியும் இவர்களோடு நண்பனாகி,
அப்பொழுது என் சின்ன நண்பர்கள் அங்குமிங்கும் அலைந்து திரிவதில்
''அவனைப் பிடியுங்கள், சின்ன யூதப் பயல்... எனக்கு அலாதி விருப்பம்.
அவனைப் பிடியுங்கள். என்று மகிழ்ச்சியில் புழுக்கமும், புழுதியும் நிறைந்த தெருக்களை விட்டு, பசுமையும் அமைதியும் நிறைந்த வயல் வெளிக(ளளுக்கு போய்ச் சுற்றித் திரிவதில் குழந்தைகளுக்கும் அலாதி விருப்பம்தான். இவர்கள் தங்கள் தாய்மார்கள் கட்டிக் கொடுத்த ரொட்டிப் பார்சல்களை எடுத்துக் கொண்டு என்னோடு வருவார்கள். நானும் கொஞ்சம் உணவையும், குடிப்பதற்கு கொஞ்சம் பானத்தையும் போத்தலில் எடுத்துக்கொண்டு, பச்சைப் பசேலென்று ரம்மியமாக காட்சியளிக்கும் வயல்களினூடாக செழிப்புற்று, கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் காட்டு வெளிக்கு கூட்டிச் செல்வேன். கவலை தெரியாமல் பறந்து திரியும் என் சின்ன நண்பர்களுக்கு இப் பிரயாணம் விபரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தரும். விடியச் சாமத்திலேயே நாங்கள் ஊரை விட்டு புறப்பட்டு விடுவது வழக்கம். மாதா கோயில் மணி காலை ஆராதனைக்கு ஒலிக்கும் | வேளையில் நாங்கள் போய்க் கொண்டிருப்போம், என் சின்ன நண்பர்கள் ஆனந்தத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு, என்னோடு வருவார்கள். அவர்களுக்கு விபரிக்க முடியாத மகிழ்ச்சி.
இவர்கள், சூரியன் உச்சத்திலிருந்து சாயும் வரை விளையாடி விட்டு கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்து சாப்பிட்ட
கத்திக் கொண்டிருந்தார்கள். பின்னர் அமைதியாகச் சிலர் மரநிழலில்
பயந்து போய், குழி விழுந்த கண்களோடு உறங்குவார்கள். சிலர் தூங்காமல் என்னைச்
அவன் ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்று சுற்றி இருந்து கொண்டு ஏதாவது கதை
கொண்டிருந்தான். மகிழ்ச்சியில் என் சின்ன கூறும்படி நச்சரித்துக்கொண்டிருப்பார்கள்.
நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு என் நண்பர்களின் வேண்டுதல்களைத் தட்ட
பரிகாசம் பண்ணிக்கொண்டிருந்தனர். எதையும் முடியாமல் நான் கதை சொல்லி அவர்களை
சட்டை செய்யாது, சிறுவர்களுக்கிடையில் மகிழ்விப்பேன். என் இளமைத் துடுக்கும்,
நிற்கும் அவன், மன' ஆளுமையை அனுபவமில்லா அறிவாற்றலும், தலைக் கனமும்
உயர்த்திக்கொண்டிருந்தான், சேர்ந்து என்னை ஒரு பெரிய கதை
அவர்களுக்கிடையில் தலை நிமிர்ந்து நிற்கும் சொல்லியாக மாற்றி, என் நண்பர்களை
அவன், தன் புஜங்களை உயர்த்தி, கைகளைப் வியப்பில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும். இதில்
பின்னால் கட்டிக் கொண்டு நின்றான். எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும்.
அப்பொழுது, அவன் திடீரென்று "நான் ஒரு வசந்தகால் வானம் இயற்கையைத் தன்!
வித்தை காட்டுகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா?" தூரிகையால் எழிலாக்கிக்கொண்டிருக்க, கானகச்
என்று துணிச்சலோடு கேட்டான். சோலையை குளிர்காற்று
""எங்கே உன் வித்தையைக் காட்டு தாலாட்டிக்கொண்டிருக்கிறது. எங்கும்.
பார்ப்போம்” என்றனர் சிறுவர்கள். அமைதியின் ஆளுமையில் உலகம் உறங்கிக்,
இவன் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த கொண்டிருக்க, நீலவானத்தில் வெள்ளை
ஆபத்திலிருந்து விடுபட்டுக்கொள்வதற்காக முகில்கள் நீந்தி விளையாடிக்
இந்தத் தந்திரத்தைச் செய்கிறான் என்று கொண்டிருக்கின்றன. கானகம் மெளனமாகிக்
நினைத்தேன். ஆனால், அவன் கிடக்கிறது. எங்கும் இயற்கையின் புதிர்கள்,
உண்மையிலேயே தன் வித்தையைக் காட்டத் முகிழ்ந்து சிரிப்பது அற்புதமாக இருக்கிறது.
தொடங்கிவிட்டான். அவன் வித்தையைப் பார்த்து. என் கதையில் லயித்து என்னைச் சுற்றி
சிறுவர்களும் முரட்டுச் சுபாவமுள்ள இருந்து கொண்டிருக்கும் என் சின்ன நண்பர்கள்
பெரியவர்களும், தெருவோரக குழந்தைகளும் வாழ்வின் இன்ப துன்பங்களையெல்லாம் அறிந்து
எல்லாவற்றையும் மறந்து கொள்வதற்கு ஆர்வமோடு இருப்பது எனக்கு
ரசித்துக்கொண்டிருந்தனர். அந்த யூதச் சிறுவன் அதிசயமாகவே இருக்கிறது. என் கதையைக்
தன் உடலை வளைத்து 'ஹப்' என்று சொல்லிக் ப கேட்க, இவர்கள் உலகிற்கு இறைவனால்
கொண்டு கரணமடித்தான், பக்கவாட்டில் சரிந்து அனுப்பப்பட்டவர்கள் போல் எனக்குத் தெரிகிறது.
சுழன்று துள்ளிக் குதித்துக் குதித்துக் என் இளமைக்காலம் இனிமையானது. நான்
கொண்டிருந்தான். ஏழ்மையின் பிடியில் தவித்துக் கொண்டிருந்த அவனின் தோள் பட்டையும்,
இ ஒ ஒ G -1
அ அ ) ஒ 59 ஒ ர 5 இரு ச: £ 50 8, 13 G 8 9 ஏ 9 கு
(em Yaanai

சாம்பல் பூத்த அவன் உடலும், அவனுடைய கிழிந்த சட்டையினூடே அழுதுகொண்டிருந்தன, அவன் கழுத்து எலும்புகள் உடைந்து விடத் துடித்துக் கொண்டிருக்க, அவனுடைய உடம்மை, வியர்வை குளிப்டாட்டிக் கொண்டிருந்தது. இடைவிடாமல் அவன் தன்னுடைய வித்தையைத் தொடர்ந்து
காட்டிக்கொண்டிருந்தான், அவனுடைய இ வித்தையை எல்லோரும் ரசித்துக்
கொண்டிருந்தனர். ஜீவனற்ற ஒரு சிரிப்போடு
தன் வித்தையை ரசித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்து, அவனுடைய குழி ழெந்து ஒளி மங்கிய நேத்திரங்கள் அகல் பிரிந்தன, குழந்தைகள் சதா கூச்சலிட்டு, இவனை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தனர். வறுமையினால் பலமிழந்த அவன் உடல் கரணமடித்து குதிக்கும்போது விழுவதும், ரள்வதுமாக இருந்தது.
அந்த யூதச் சிறுவனின் வித்தைகள் நிறைவுற்று அவன் எழுந்து, அவனுடைய வித்தையைக் மண்டு கழித்தவர்களிடம் எதையோ எதிர்பார்த்து ஏங்கி ன்ெறான் என்பது தெரிந்தது. மறுகணம், அவன் வித்தைகளைக் கண்டுகளித்தவர்களிடம் கையை
ட்டி ''ஏதாவது கொடுங்கள்" என்று கேட்டான். மௌனமாக நின்ற குழந்தைகளில் பரு குழந்தை "பணமா?" என்று கேட்டது. அதற்கு அந்த யூதச் சிறுவன் "ஆம்" என்று கூறினான்.
அப்பதிலைக் கேட்ட இன்னொரு சிறுவன் இதென்ன புதினம்! பணமென்றால் உன்னைப் போன்று நாங்களும் நன்றாக வித்தை செய்திருப்போமே" என்று கூறியதோடு அவனை
தோல் உரிந்திருந்தது, பெரிய புண் ஓரளவு காய்ந்திருந்தது.
பாவம்! தற்பொழுது அவன் எங்கள் முன்னிலையில் காட்டிய வித்தையினால், ஆறி இருந்த சில காயங்கள் தாக்குப்பட்டு, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வழிந்து கொண்டிருக்கும் இரத்தத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் "எனக்கு வலிக்கவே இல்லை.. ஆனால் கொஞ்சம் அரிக்கத்தான் செய்கிறது; என்ன செய்யலாம். என் தந்தையிடம் | ஒரு சல்லிக் காசு கிடையாது. அவருடைய காயமும் பெரிசு. இதனால் எங்கள் உணவிற்காக நாங்கள் எதையாவது (செய்துதானே ஆகவேண்டும். இந்த
வித்தையெல்லாம் எனக்காகவா நான் செய்கிறேன் இல்லவே இல்லை, என் குடும்பத்திற்காகத்தான், இந்த வேதனைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு உழைக்கிறேன். நாங்கள் வாழ, நான். எப்படியும் வேலை செய்துதானே ஆகணும், அதிலும் நாங்கள் யூதர்கள் எங்களைப் பார்த்து
- தவம்
9 அஅஅஅஅஅ 9 6 எட்மனந்தெரிகிறதா?
சி விட்டு வயற்பக்கம் ஓடிச்சென்றனர்.
எல்லோரும் மனிதாபிமானமற்ற நிலையில் கேலி அவனுடைய ஏழ்மையும் இயலாமையும்
செய்வதுதான் எங்களுக்கு மிகவும் அவனைப் பார்த்து பரிதாபமும் பரிகாசமும்
வேதனையாக இருக்கிறது" என்று அவன் ஒரு சய்தன, உண்மையில் அவனுக்கு கொடுக்க
வீரனுடைய நெஞ்சழுத்தப் பார்வையுடன் அவர்களிடம் பணமில்லை.
கூறிவிட்டு நடந்து கொண்டிருந்தான். அந்தப் பையனின் நிலையைப் பார்த்து என்
என் வாழ்க்கையில் எனக்கு துன்பங்கள், தெயம் நெகிழ்ந்தது. என்னிடமிருந்த சில
கஷ்டங்கள் வரும்போதெல்லாம் இந்த யூதச் ராணயங்களில் இரண்டை எடுத்து அழுக்கேறிய
சிறுவனின் தைரியத்தையும், மனவுறுதியையும் அவன் உள்ளங்கையில் வைத்தேன். அதை
நினைத்து ஆறுதல் அடைவேன். அவன் மகிழ்ச்சியோடு தொட்டுப்பார்த்து விட்டு
னக்கு மரியாதையோடு நன்றி கூறிவிட்டு பாகும் அவனை உற்று நோக்கினேன். அவன் அணிந்திருந்த சட்டையில் இரத்தக்கடை படிந்து அவன் முதுகோடு ஒட்டி இருந்தது. அவன் மேல்
னக்கு இனந்தெரியாத ஒருவித அக்கறை ற்பட்டு "இதென்ன உன் முதுகில் இவ்வளவு பரிய தடயம்" என்று கேட்டேன். நடந்துக்கொண்டிருந்தவன் நின்று, ன்னகையோடு அமைதியாக என் கேள்விக்கு இதுவா, நானும் என் தந்தையும் கடந்த எஸ்ட்டர் பண்டிகை காலத்தில், சர்கர்ஸ் ஆடும்போது தவறி விழுந்து விட்டோம். அன்று
வறி விழுந்த என் தந்தை இன்று வரை படுத்த டுக்கையிலேயே கிடக்கிறார். அவரால் எதுவுமே சய்ய முடியாது. எனக்கு ஓரளவு சுகமாகி ட்ெடது. இன்னும் பூரண குணமில்லை, என்று
ரிய அவன் நான்னை உணர்ச்சியோடு பர்த்தான்.
மறுகணம், அவனுடைய சட்டையைத் தூக்கி
இ கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவன் முதுகைப் பார்த்தேன். என் மனம்
= புரட்டுங்கள் 23ஆம் பக்கத்தை.. வதனையால் வெந்துருகியது, அவனுடைய
9 வயது வன ) டது தோள்பட்டையிலிருந்து தொடை வரை
ஜனவரி 2013 வெள்ளிவி.
(191919/01/ST
119911919ானாGIGGா டு

Page 13
சிவகாமி மகன் என்று கண்ணதாசன்
வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல்தான் 'அந்த சிவகாமி மகனிடம் தூது செல்லடி' என்ற பாடலாகும். கவியரசர் கண்ண தாசன் எழுதிய பாடல் அது. அருமையாக அமைக் கப்பட்ட, என்றென்றும் திகட்டாத பாடல் இது. இந்த பாடலுக்கு ஒரு சின்னப் பின்னணி உள்ளது.
தி.மு.கவில் இருந்து விலகிய கண்ணதாசன் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவராகவும் இந்தியாவின் முன்னணி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியவர் கர்மவீரர் காமராசர், கவிஞர் வெள்ளை மனம் படைத்தவர் என்பதால் எதையும் வெளிப்படையாகச் சொல்லி விடும் இயல்பு
அவரிடம் இருந்தது. இப்படி எதையோ சொல்லப்போக, காமராசர் கவிஞரைத் த வைத்து விட்டார். முதலில் வீம்பு பிடித்தா பின்னர் தான் செய்தது தவறு என்பதை 4 தெரிந்துகொண்டார். எனினும் காமராசரிட சென்று பேசுவதற்கு கண்ணதாசனுக்கு து காமராசர் இன்றைய அரசியல்வாதிகளைப் விலைக்கு வாங்கப்படக்கூடியவரல்லர்.
இந்தப் பின்னணியில்தான் கவிஞர் இப்ப எழுதினார். சிவகாமி என்பது காமராசரின் அம்மாவின் பெயர். சிவகாமியின் மகன் எ கர்மவீரர் காமராசர். இத்திரைப்பாடல் ஊ கவிஞர் காமராசரிடம் தூது விடுகிறார். எ
ஹூலாஹுப் ஆடி அசத்
புத்த அன் என்
குறி
இ. இறு
நகர தி ை
அன் என்
திரட்
புத்தளம் சாஹிராக் கல்லூரியில் கனிஷ்ட பிரிவில் மூன்றாம் வகுப்பில் பயிலும் ஏழு வயதான மாணவி ஆமினா ரஹ்மத், சிரச சிங்களத் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று ஜூனியர் சுப்பர் ஸ்டாராக இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டார் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம்.
இவர் முதலாம் இடத்துக்குத் தெரிவு செய்யபட்டிருக்க வேண்டியவர். ஆனால், இவர் முதலாம் இடத்துக்கு தெரிவு செய்யப்படுவது - அவரது எதிர்கால கல்வித் தேர்ச்சியை பாதிக்கும் என பெற்றோர் கருதியதால் எஸ்.எம்.எஸ் தெரிவை ஆமினாவின் பெற்றோர் ஆதரிக்கவில்லை. எஸ்.எம்.எஸ் வாக்குகளை | அளியுங்கள் என்று எவரையும் இவர்கள் உனக்கப்படுத்தவும் இல்லை,
மேலும் இச்சிறுமி பகிரங்க மேடையில் தோன்றுவது தொடர்பாக சமூக ரீதியான ஆட்சேபணைகளும் எழுந்தன. இவரது பாட்டனார் ஐ.எம். இல்யாஸ் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். இவர் இந்த ஆட்சேபணைகளுக்கு இணையத்தில் - விரிவான விளக்கம் கொடுக்க நேர்ந்தது.
ஆ
நிக ஹு
வித்
எண்ட
இது
போ
பெற
ரெ பயா சுற்றி நடல்
ரஜினி பிறந்தநாள் கொண்டாடிய நம
வளர்பிறையாக வேண்டும் பிறை எப்.எம்
கடந்த மாதம் 12ம் திகதி சுப்பர்
தகவலையும் | எப்.எம் வானொலிச் சேவைகளில்
ஸ்டாரின் பிறந்தநாளை
முன்வைக்கவி புதுமைகளும், புரட்சிகர மாறுதல்களும்
தமிழகமெங்குமுள்ள ரஜினியின்
இவரது பிறந் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அரச
விசிலடிச்சான் குஞ்சுகள் பல்வேறு
ஊடகங்கள் அ வானொலிகளில் மட்டும் பழைமையே
அபிஷேகங்களோடு கொண்டாடி
படங்களையும் பேணப்பட்டு வருகிறது. புதுமைகளைக்
மகிழ்ந்தன. அவர்களது இதய
மாறி காண்பித் கொண்டு வருவதில் அரசாங்கமோ,
தெய்வம், இருபது வருடங்க ளின் 1
கோடிக்கணக்க அரச அதிகாரிகளோ தடைபோடுவதாக
பின்னர் போயஸ் கேட்டைத்
னமும் சேர்ந்த நம்புவதற்கில்லை. ஊழியர்கள், உயர்
திறந்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே
நாங்களும் 6 அதிகாரிகளின் அசட்டைப் போக்கும் -
வந்து மைக் பிடித்து நான்கு
நமது வானொ சம்பளத்துக்கு வேலை செய்யும்
வார்த்தை இம்முறை பேசவும்
காட்சிகளும் | மனப்பான்மையுமே இதற்குக் காரணம்
செய்தது. ரஜினியின் தரிசனம் கிடைத்
கொண்டாடின. என்றே கருதவேண்டியிருக்கிறது.
ததை தெய்வதரிசனம் கிடைத்தமாதிரி புளித்துப்போன இவ்வகையில் பார்த்தால் பிறை
நினைத்து ரசிகர் பட்டாளம்
படங்கள், காட் எப்.எம்.மும் வழமையான அரச
கன்னத்தில் போட்டுக்கொண்டது.
ஒளி ஒலி பரப் வானொலிப் பாணியில்தான் இன்றுவரை
இந்த வெட்கக்கேடான நிகழ்வுகள்
மாக அவருடை மாற்றமின்றி
தமிழகத்தில்தான் நடக்க முடியும்
(கொடுத்திருந் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால்
என்பது ஒருபுறமிருக்க, வீட்டுக்கு
பற்றிய ஏனை அங்கு கடமைபுரிபவர்கள் நினைத்தால்
வெளியே வந்த ரஜினி பேசிய
பட்டிமன்றம், வி மாற்றங்களை நிச்சயம் கொண்டு
பேச்சில் முக்கிய விஷயமாக
எதையும் செய் வரலாம், ஏனெனில், பிறை எப்.எம்
அமைந்தவை இரண்டே இரண்டுதான்.
எங்கேனும் 4 அறிவிப்பாளர்கள் ஒன்றும்
சிவாஜி 3D நன்றாக
சென்று ஒரு 5 சளைத்தவர்களல்ல, அவர்கள்
வந்திருக்கிறது, போய்பாருங்கள்.
தொழிலாளி, 5 விடாமுயற்சியுடன்
கோச்சடையான் விரைவில் வரும்,
ஆகியோரின் 1 புதுமைபடைப்பார்களானால் நிச்சயம்
அற்புதமாக இருக்கிறது -
கொண்டாடி அ பிறை எப்.எம்மை என்றென்றும்
போய்ப்பாருங்கள் - என்பதுதான்
டி.விகள் நேய நேயர்கள் மனதில் நிலைத்து நிற்கச்
இந்த இரண்டின் சாராம்சம். முன்னர்
கொள்ளுமான செய்யலாம். தனியார் வானொலிகளை
| டி.வி விளம்பரத்தில் தோன்றி
அஜீரணம் கன யும் எமது பிராந்திய வானொலி பிறை
"எந்திரன் பாருங்கள்' என
உண்டாகும். எப்.எம் விஞ்ச வேண்டும்
கொமர்ஷல் செய்தார் என்றால் என்பதற்காகவே இந்த ஆலோசனை,
இப்போது தன் படங்களின் நிரந்தர
பிரசார பீரங்கியாகி விட்டார் என்பது ஸைனப் கதீஜா
புரிகிறது. இதைத் தவிர வேறெந்த வாணவில் ஜனவரி 2013
- வண்ண 28

குறிப்பிட்டது யாரை?
ள்ளி
லும் கவியரசர்
மன்னித்து விடுங்கள் என்கிறார். அடுத்தமுறை இப்பாடல் ஒலிக்கும்போது இந்தப் பின்னணியை மனதில் வைத்து பாடலை ரசித்தீர்களானால், கவிஞர் விட்ட தூதின் பொருள் உங்களுக்குப் புரிந்துவிடும்.
இந்தப் பாடல் வெளியான பின்னர் பாடலின் உண்மை நோக்கத்தை காமராசரிடம் சிலர்
எடுத்துச் சொல்ல, புன்னகை பூத்த காமராசர், ''ஏன் அவன் வர்றதுதானே!” என்று கூறினாராம். இருவரும் பின்னர் ராசியாகி விட்டார்கள்.
யக்கம். பபோல்
Tடலை
என்பது பாக
ன்னை
- மணிவண்ணன்
மன்னார்.
ஜூனியர் சுப்பர் ஸ்டார்
களத்தில் முஸ்லிம் மாணவியர் பர்தா விவதை அறிமுகப்படுத்தியவர் தாமே றும் அந்த விளக்கத்தில் அவர் ப்பிட்டிருந்தார், து இப்படி இருக்க, மார்க்க விடயங்களில் க்கமுடைய காத்தான்குடி போன்ற
ங்களில், பொது இடங்களில் அகலத் ர வைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை மனவரும் பார்க்கும்படி செய்யப்பட்டது பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆதரவும் ட்டப்பட்டது. -
மினா போட்டிக்கு தெரிவு செய்த ழ்ச்சி நடனமோ, சங்கீதமோ அல்ல, வா ஹூப் எனும் நடனமாகும், அவர் தியாசமான ஒன்றாக இருக்கவேண்டும் பதால் இதைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
பாடசாலைகளில் மெய்வல்லுனர் ட்டி அணிவகுப்பின்போது இடம் துவதுண்டு. உடற்பருமனைக் குறைக்க
லா ஹூப் உதவுகிறது. வளையங்களைப் ன்படுத்தி அவை கீழே விழாமல் உடலைச் இவரும் வகையில் லாவகமாக ஆடும் எமே இது. ஆமினா மூன்று நான்கு
வளையங்களை உடல் முழுவதும் சுழற்றி ஆடினார்.
நடுவர்கள் மூவருமே இதனை வியந்ததுடன், இப்போட்டி நடைபெற்ற ஒரு வருட காலத்தில் ஒரு முறையிலாவது வளையம் தவறிக் கீழே விழுந்து விடுமோ என்று அவதானித்திருந்ததாகவும், அவ்வாறு நடைபெறாததுடன், ஆட்டத்திலும் தவறேதையும் காணமுடியவில்லையென்றம் கூறியிருந்தார். மேலும் தன்னால் நன்றாக பாடவும் முடியும் என்பதையும் நிருபித்திருந்தார் ஆமினா.
சிலவருடங்களை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கழித்திருக்கும் சிறுமி ஆமினா, தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் பரிச்சயம் கொண்டவர். சிரச ஜூனியர் சுப்பர் ஸ்டார் தெரிவில் இரண்டாம் இடம் படித்த இவர், நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு ஒரு குட்டி முன்மாதிரி. கல்வியிலும் இவர் மேன்மை காணட்டும்,
- எஸ்.எம் .ஜே பைஸ்தீன்
பழைய பாடல்களை ஒளிபரப்பும் து டெகங்கள்
சன்லைஃப் தரும் புதிய அனுபவங்கள்
து.
ரசிகர்களுக்கு அவர்
சன் பெக்கேஜ் மூலம் | ல்லை.
காண்பிக்கப்படும் தொலைக்காட்சி இதநாளை தமிழக ஒளி
அலை வரிசைகளில் ஒன்றுதான் -வரது 'படிப்பினையூட்டும்
சன் லைஃப், அதாவது, 24 - பாடல்களையும் மாறி
மணித்தியாலமும் பழைய 5து கொண்டாடின.
பாடல்களையும் கில் விளம்பர வருமா- -
திரைப்படங்களையும் ஒளிபரப்பும்
ஒரு வித்தியாசமான செனல் இது. விடுவோமா என்ன!
ஓரிரண்டு விளம்பரங்களைத் தவிர, லிகளும் தொலைக்
பரீட்சார்த்த ஒளிபரப்பு மாதிரி ஜினி பிறந்தநாளைக்
பாடல்களும் படங்களுமாக பார்த்துப் பார்த்துப்
போய்க்கொண்டே இருக்கிறது. அதே திரைப்
இந்த அலைவரிசை வந்த சிகள், பாடல்கள் என
பின்னர்தான் இதுவரை நாம் பேப்பட்டன. வித்தியாச
பார்த்திராத பழந்தமிழ் பாடல் டய பேட்டி
காட்சிகளையும் நூல்தானே!) அவரைப்
திரைப்படங்களையும் பார்க்க யோர் கருத்துக்கள்,
முடிகிறது. இதற்காக சன்லை. ஃப் மெர்சனப் பார்வை என்று
ரொம்பவே மெனக்கெடுகிறது. ப முனையவில்லை.
சமீபத்தில் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு கிரமத்துக்குச்
நடித்ததும் அக்காலத்தில் விவசாயி, அல்லது
வெகுவாகப் பேசப்பட்டதுமான கைம்பெண்
"நல்லதம்பி' படத்தை பிறந்தநாளை
ஒளிபரப்பினார்கள். அதைப் அந்த மகிழ்ச்சியை நமது
பார்த்தபோதுதான் என்.எஸ். பர்களுடன் பகிர்ந்து
கிருஷ்ணனிடமிருந்துதான் பலி மல், ரஜினி பேர்த்டே
விஷயங்களை எம்.ஜி.ஆர் மலந்து ஆசுவாசம்
எடுத்துக்கொண்டு அவற்றை லாவகமாகப் பயன்படுத்தி
வாழ்க்கையில் வெற்றி பெற்றார் சசி சிவநாதன்
என்பதைப் புரிந்துகொள்ள நுகேகொடை
முடிந்தது. அவரது பிற்காலத் திரைப்படங்கள் நல்லதம்பி
சொன்ன கருத்துகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.
கடந்த மாதம் 05ம் திகதி மாலை எம்.ஜி.ஆர் நடித்த மருதநாட்டு இளவரசி படத்தை ஒளிபரப்பினார்கள். இது
எம்.ஜி.ஆரின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. வேட்டித்துண்டும் வெற்றுடம்புமாக ஒரிஜினல் தலைமுடியுடன் வருகிறார் எம்.ஜி.ஆர். அடையாளம் காண்பதே கஷ்டமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் 'ட்ஷிம்' சத்தம் கிடையாது. பார்ப்பதற்கு படு ஜோக்காக இருந்தது. படத்தை இன்றைய நிலைமைகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு. இதில் நான் கவனித்த முக்கிய விஷயம் என்னவென்றால், மருதநாட்டு இளவரசி படத்தில் திரைக்கதையாகவும், காட்சியமைப்புகளாகவும், திருப்பங்களாகவும் நகர்த்தும் பாணியாகவும்
கைகொள்ளப்பட்டிருக்கும் உத்திகள் இன்றைக்கும் பின்பற்றப்பட்டு வருவதுதான்!
தற்போதுதான் இளம் இயக்குநர்கள் மாறுபட்டு சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
- எம்.எம். மோகன்ராஜ்
தெஹிவளை Termenu Vaanavil

Page 14
24 மனைவிக்கு செருப்பு 2
என்
மனைவிக்கு நீண்ட நாட்களாகவே |
சேர்ந்தாள். 500 ரூபா பெறுமதியான ஒரு சோடி ஒரு ஆசை. அழகான ஒரு சோடி
செருப்பை வாங்கி வந்தாள். அந்த செருப்பு வாங்கித் தரும்படி
செருப்புக்களை அணிந்து காட்டினாள். அழகாக அடிக்கடி நச்சரித்தாள். செருப்பு வாங்குவது
நடந்து காட்டினாள். அவள் தனது கால்களில் பெரிய விஷயமில்லை. ஆனால் யாழ்ப்பாண
செருப்புக்களை அணிந்து கொண்டிருக்க டவுனுக்குப்போய் வாங்குவதுதான் பிரச்சினை,
அவளை மீண்டும் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அது போர்க்காலம். போக்குவரத்து பிரச்சினை
ஊர் திரும்பினேன்.. இருந்தது. எனது கிராமத்திலிருந்து யாழ்ப்பாண
சிறிது தூரம் வந்து விட்டோம். அந்த நகரம் 10 மைல் தொலைவில் இருந்தது.
செருப்புக்களை அணிந்து கொண்டு சைக்கிள் யாழ்நகர் சென்று வருவதானால்
கரியரில் அமர்ந்திருப்பது கஷ்டமாக சைக்கிளில்தான் சென்று வரவேண்டும் நான்
இருந்திருக்கவேண்டும். ஒரு கடற்பாலத்தை சைக்கிளில் யாழ்நகர் சென்று வந்து விடலாம்.
தாண்டியே எங்கள் கிராமத்துக்குச் மனைவிக்குப் பிடித்த விதத்தில் வாங்கிவர
செல்லவேண்டும், அந்தப் பாலத்துக்கு அருகில் முடியாதே! எனது மனைவி
வருவதற்கு முன் மனைவி, தனது கால்கள் இந்து குண்டாக இருப்பாள்.
வலிப்பதாகவும் செருப்பைக் கழற்றி ஒரு அதனால் அவளை சைக்கிளில்
சொப்பிங் பேக்கில் ஏற்றிக்கொண்டு செல்வதும்
வைத்து சைக்கிள் கடினமான காரியமே. ஆனால்
சரி குருநாதன், சாவகச்சேரி கரியரில் என்ன செய்வது? செருப்பு
வைத்துக்கொள்வோமா வாங்கித் தரும்படி அவள்
என்று கேட்டாள். கவனமா வைத்துக்கொள் நச்சரித்தாள். ஏதோ போனால் போகுது என்று
என்று சொல்லிவிட்டு சைக்கிளை தொடர்ந்து எண்ணத்துடன் அவளை சைக்கிளில்
ஓட்டினேன். ஏற்றிக்கொண்டு போய்வருவோம் என்று
நாங்கள் பாலத்தைத் தாண்டும்போது மனைவி துணிந்து விட்டேன். மனைவியை சைக்கிளின்
சொன்னாள் தனது கால்கள் அதிகமாக பின் கரியரில் ஏற்றிக்கொண்டு யாழ் நகர்
வலிப்பதாகவும் சற்று நேரம் இறங்கி நின்று புறப்பட்டேன்.
விட்டுப்போவோமா என்று கேட்டாள். நான் ஒரு மணித்தியாலத்தின்பின் மிகுந்த
சைக்கிளை நிறுத்தினேன். அவள் களைப்புடன் யாழ் நகர் வந்து சேர்ந்தோம்.
இறங்கிக்கொண்டாள், இறங்கி நின்றவள் மனைவி பல செருப்புக் கடைக்குள் ஏறி
செருப்புக்கள் இருந்த சொப்பிங் பேக்கை இறங்கினாள். நான் ஒரு கடையின் முன்னால்
திறந்து பார்த்தாள். அவளுக்கு அழுகையே அமர்ந்துகொண்டேன். ஒரு மணித்தியாலத்தில்
வந்து விட்டது. அவள் வாங்கிய அழகிய நான் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து
செருப்புக்களில் ஒன்று எங்கோ விழுந்துவிட்டது.
அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
குப்பைத் வ
அதிகமாகவே ஒலிக்கவிடுவார்.
எனது நண்பருக்கு எதுவுமே சாத எதிர்மறையாக எதுவும் தலைதூக் அலுத்துக்கொள்வார்.
அன்று காலை அவருக்கு வந்த அழைப்புகளும் அவருக்கு பாதகம் கொஞ்சம் கோபம் வந்தது. கோபத் வேறு வழியின்றி கைத்தொலைப்ே "'முதல்ல இந்த செல்போனை க மனசுக்கு நிம்மதி," என்றார் கொத்து
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை என்பதால் நண்பர் செ தூங்கினார். ஞாயிற்றுக்கிழமை என விசேசமாகவே இருக்கும். எனது ந விழித்தபோது மணி 11. மனைவி | மயை கட்டிலிலேயே வைத்து உறி இருந்து இறங்கியபோது 11.30
இன்னுமொரு நண்பருக்கு அவச வேண்டியிருந்தது.
கைத்தொலைப்பேசி எப்போதுமே - தவம்
சின்ன மபோவின் மேலேயே இருக்
இப்போது அங்கு அதனைக் காலம்
உதறித் தேடினார். சுற்றும் முற்றும் னது நண்பர் ஒருவர், வசதியான வாழ்க்கை, திருப்தியான
இரண்டாவது இன்னிங்ஸ் தேடுதல் | வேலை அன்பான குடும்பம். அவருக்கு இரண்டுமே பெண்
"'விடிந்ததும் விடியாததுமா என்ன பிள்ளைகள்.
கேட்டார் எனது நண்பரின் மனைவி. மூத்தவளுக்கு 4 வயது. நல்ல சூட்டிகையான பெண்.
"அதாம்பா இந்த போனை நைட் சொன்னால் போதும் எதையும் பட்டென்று பிடித்துக்கொள்வாள்.
இங்கதான் வச்சேன், எங்கேன்னு ெ அத்துடன் எல்லோருடனும் சகஜமாக பழகும் சுபாவம், எனவே
தேடுறேன், நீ கண்டியா," வீட்டிலும் மொன்டிசூரியிலும் அவள்தான் செல்லப்பிள்ளை.
""நான் பார்க்கவே இல்ல" என்றா இளையவளுக்கு இப்போதுதான் ஒரு வயதாகிறது.
| ""அப்ப யார்தான் எடுத்தது? வெள் எனது நண்பர் நல்ல சுறுசுறுப்பானவர், பல வேலைகளை
வரல்லியே போனுக்கு கால் முளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்பவர். எல்லோருக்கும் நல்ல
ஆனால் அவரது நகைச்சுவையை பிள்ளையாகவே இருக்கவேண்டும் என்பதே அவர் விருப்பம்.
மனைவிக்கோ ரசிக்க முடியவில்லை அவருக்கு பலருடன் பல்வேறு தொழில்முறை தொடர்புகள்
என்ற போர்வையில் அவரது ஆதங் இருந்தன. இதனால் அவரது கைத்தொலைப்பேசி அடிக்கடி
வெளிப்பட்டன. நாதஸ்வரம் இசைக்கும், எதுவுமே மங்களகரமாக
படுக்கையறையில் மீண்டும் ஒரு | இருக்கவேண்டும் என்பதால் நாதஸ்வர இசையையே அவரது
நண்பரின் மனைவி. ஒன்றும் நடக்க கைத்தொலைப்பேசியின் calle tune ஆக போட்டிருந்தார்.
திடீரென்று " ஓரு 'ஐடியா' என்றார் அலுவலகத்தில் இருந்தால் அடிக்கடி நாதஸ்வரம் ஒலிக்கும்,
''அடுத்த வீட்டு பாபுக்கிட்ட சொல் வீட்டில் இருந்தால் நாதஸ்வர இசையை அடுத்து வரும் பாடலும்
பண்ண சொல்லுங்க இது எங்க இ கேட்கும். நாதஸ்வர இசையை வீடு என்பதால் கொஞ்சம்
என்றார் நண்பரின் மனைவி,
அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அ
79-(களாகப்

புங்திய கதை
அவள் கண்ணீர் வடிப்பதைக் கண்டு எனக்கும் கவலையாக இருந்தது, மீண்டும் டவுனுக்கு போய் மேலும் ஒரு சோடிச் செருப்பை வாங்குவதென்றால் காலம் போதாது. இன்னும் சில நிமிடங்களில் ஊரடங்குச் சட்டம் போட்டு விடுவார்கள், அதனால் கையில் எஞ்சி இருக்கும் ஒரு செருப்பை கடலில் வீசி விட்டு சைக்கிளில் வந்து ஏறும்படி கூறினேன். அவள் மிகுந்த கவலையுடன் எஞ்சிய செருப்பு
தவம் ஒன்றை கடலில் வீசி எறிந்து விட்டு சைக்கிளில் வந்து | ஏறினாள்.-
காணாமல் போய் விட்டது என்று நாங்கள் எங்கள் ஊரை
எண்ணிய மற்றச் செருப்பு சைக்கிளில் நோக்கி பிரயாணம் செய்தோம். மனைவி என்ன பிரேமில் சிக்கிக் கீழே தொங்கிக் பேசுவது என்று தெரியாமல் மௌனமாகவே
கொண்டிருந்தது. நான் ஆத்திரத்தில் அதை இருந்தாள், ஒரு மணித்தியாலத்தின்பின் எங்கள்
இழுத்து எடுத்தேன். மனைவி மெளனமாக வீடு வந்து சேர்ந்தோம். மனைவி சோகத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தாள். சைக்கிளிலிருந்து இறங்கினாள். கரியரை
இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? நோக்கினாள். அவளது கண்கள் அகலத்
இதையும் வீசி எறிந்து விடுவோம் என்று திறந்தன.
சொல்லி குப்பை மேட்டில் போட்டு விட்டேன். "காணாமற்போன மற்றச் செருப்பு இந்தா
எங்கள் செருப்பு வாங்கும் படலம் இப்படியாக இருக்குதே" என்று அலறினாள். ஆம்
முடிந்தது.
அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
தாட்டிக்குள் போன Cell Phone
யோசனை சரியாகப்பட்டது. தகமானதாக இருக்கவேண்டும்.)
''பாபு இருக்கானோ தெரியலையே" என்று அவர் கினால் ரொம்பவும்
கேள்வியெழுப்பிபோதே உள்ளே வந்தாள் அவரது மூத்த மகள்.
பாபு மாமாவைப் போய் பார்த்துட்டு வா என்று மகளை மூன்று தொலைப்பேசி
விரட்டினார் நண்பர். மாகவே இருந்தன. அவருக்கு
*'எல்லோருமே வெளியே போறாங்க. நான் அங்க இருந்துதான் த்தை யார் மீது காட்டுவது?
வாரேன்," என்றார் அவரது மகள். பசியை எடுத்தார்.
*'இவ்வளவு நேரம் அங்கத்தான் இருந்தியா? எங்கடா ஆளக் தூக்கி வீசணும், அப்போதுதான் காணோம்னு தேடிட்டு இருந்தேன்” என்றார் நண்பரின் மனைவி
நசம் கடுமையாக.
''ஏம்பா பாபு அங்கிளை தேடுறீங்க" என்று ஆர்வத்துடன்
கேட்டாள் நண்பரின் மகள். காஞ்சம் அதிகமாகவே
"அப்பாவோட போனைக் காணோம்மா," என்றார் எனது நண்பர். ன்றால் பகலுணவு கொஞ்சம்
செல்போனா?" நண்பர் அசதி நீங்கி கண்
"ஆமாம்மா நீ கண்டியா?" ஊற்றிக்கொடுத்த சூடான
"அதுவா.. போனை தூக்கி வீசனும்னு சொன்னீங்களே. பிஞ்சுக் குடித்த பின் கட்டிலில்
அதனால ஒரு பையில் போட்டு குப்பையில் போட்டுட்டேன்.
குப்பைக்கார Lady இப்போதாம்பா போறாங்க." - அழைப்பொன்று எடுக்க
தூக்கி வாரிப்போட்டது எனது நண்பருக்கும் அவரது
மனைவிக்கும். கட்டிலுக்கு அருகில் இருந்து
சாரத்தின் மேலே ஒரு டீ சேர்ட்டை போட்டுக்கொண்டு வெளியே கும்.
ஓடினார் நண்பர். பணவில்லை. கட்டிலை நன்கு
அந்த கம்பவுண்டை விட்டு அப்போதுதான் அலசித் தேடினார். காணோம்.
வெளியேறிக்கொண்டிருந்தாள் குப்பை சேகரிக்கும் அந்தப் நடந்தது. மீண்டும் தோல்வி.
பெண்மணி.. தேடுகிறீர்கள்?" என்று
அடுக்கி வைக்கப்பட்ட குப்பையை இறக்கி அலசுவதற்கு அந்த
பெண் மறுத்துவிட்டாள். ல கோல் எடுத்துட்டு
தனது கஷ்டத்தை அவளிடம் கூறி அவளை மசியவைத்து தரியல. அதைத்தான்
பேரம்பேசி 300 ருபாவை அவள் கையில் கொடுத்து குப்பை
வண்டியை ஒரு ஓரத்துக்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு குப்பை 7 நண்பரின் மனைவி,
பொட்டலத்தையும் கீழே இறக்கி தனது வீட்டு குப்பைப் பையை பியில் இருந்து ஒருவரும்
தேடிப்பிடித்து அதில் இருந்த கைப்பேசியை வெற்றிகரமாக ச்சு ஓடிப்போயிருச்சோ?"
மீட்டெடுப்பதற்கு ஒரு மணித்தியாலம் பிடித்தது. அவருக்கோ அவரது
கைத்தொலைப்பேசியுடன் அவர் வீட்டுக்குள் நுழைந்தபோதுதான் 3. ஏனென்றால் நகைச்சுவை
நண்பரின் மனைவிக்கு ஆறுதல் மூச்சு வந்தது. மகமும் கோபமும்தான்
பயந்துபோயிருந்தாள் மகள்.
"நீங்க தூக்கி வீசணும்னு சொன்னதாலதாம்பா நான் அதை தேடுதல். இம்முறை தேடியது
குப்பை பேக்கில் போட்டேன்," என்றாள் தயக்கத்துடன், வில்லை,
உண்மையில் தவறு செய்தது யார்? அப்பாவா, மகளா?- - நண்பரின் மனைவி.
அன்றைக்கு எனது நண்பருக்கும் வி உங்க நம்பரை டயல்
மனைவிக்கும் இடையே விவாதப் ருந்தாலும் நாதஸ்வரம் பாடும்"
பொருளாக அமைந்த விடயம் இதுதான்! -
ராம்வி னுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
ஜனவரி 2013 வா.

Page 15
என்னை புரட்டிப் போட்ட மனிதர்
மார்டின்லாதர்கிங்
ன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நபர் யார் என்று என்னைக் கேட்டால், நான்
அதிகம் சிந்திக்க வேண்டியிருக்காது. ஏனெனில் அவர் மார்டின்லூதர் கிங்காக | மட்டுமே இருக்க முடியும்,
மார்டின் லூதர் என்ற அமெரிக்கக் கறுப்பரைப் பற்றி என் பள்ளி நாட்களில் நான் கேள்விப்பட்டிருந்தேன். எனினும் அவரை
அறியாதவர்களும் அவரை அறியச் செய்தது அவரது மரணம்தான். 1968ம் ஆண்டு ஏப்ரல் நான்காம் திகதி நிகழ்ந்த அப்படுகொலைச் சம்பவம். இதன் பின்னரேயே நான் மார்டின் லூதர் கிங் என்ற அமெரிக்க அகிம்சைப் போராளியைப் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
அமெரிக்கா என்றதும் முக்கியமான சில பிரமுகர்கள் ஞாபகத்துக்கு வருவார்கள், ஜோர்ஜ் வொஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், ஹென்றி தோரோ, மார்க் ட்வைன், மார்ட்டின் லூதர் கிங், ஜோன் கென்னடி, ஒபாமா இப்படிச் சிலர், 1988ம் ஆண்டு அமெரிக்க புலமைப்பரிசில் ஒன்றைப் பெற்று
அமெரிக்காவின் பல பாகங்களுக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அமெரிக்க சிறுபான்மையினரும் அமெரிக்க அரசியல் சாசனமும் என்பதே நான் பெற்றிருந்த புலமைப் பரிசில் சுற்றுலாவாகும். அப்பயணத்தின்போது மார்டின் லூதர் கிங்கை முழுமையாக தரிசிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பயணம்
முடிந்து நாடு திரும்பியபோது கிங் என்னை
* பேர் முழுமையாக ஆக்கிரமித்திருந்தார். |மார்டின் லூதர் கிங் ஒரு அமெரிக்க கறுப்பினத்தவர், கிறிஸ்தவ மதபோதகர். அவர் வாழ்ந்த காலம், கறுப்பு-வெள்ளை பேதம் அமெரிக்காவின் சில மாநிலங்களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. பஸ்சில் கறுப்பர் வெள்ளையருடன் ஒரே இருக்கையில் அமர முடியாது. வெள்ளையர் சாப்பிடும் ஹோட்டல்களில் கறுப்பருக்கு அனுமதி கிடையாது. இதை மாற்றி, சகல அமெரிக்கப் பிரஜைகளும் சரிசமமானவர்களே என்பதை நடைமுறைப்படுத்துவதற்காக பாடுபட்டவரே
மாட்டின் லூதர் கிங். இந்த இலக்கை நோக்கி அவர் வன்முறையற்ற போராட்டமொன்றை
2013 ஆம் ஆண்டு பலாபலன்கள்
5 மிதுனம்
2013 ஆம் ஆண்டு அபர பக்கத்து பஞ்சமி திதி, மகம் நட்சத்திரம் கன்னி லக்கினம் சிங்க இராசியில் பிறந்துள்ளது. இதன்படி பனிரெண்டு இராசியினருக்கும் எத்தகைய பலாபலன்கள் ஏற்படும் என்பதை அவதானிப்போம்.
9 மேடம்
- மிருகசீரிடத்து பின்னரை, திருவாதிரை புனர் பூசத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுமாரான பலன்களை தரும் வருடம். செய்தொழில்கள் ஆரம்பத்தில் நன்மையைத் தந்தாலும் ஜூன் மாதத்தின் பின்பு மனக்கஷ்டங்களைத் தரும், பணவருவாய் ஓரளவு திருப்தியாக அமையும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை, குடும்பத்தில் எதிர்பார்த்த பல விடயங்கள் தடைகளின் பின்பு நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் மாணவர்கள் முன்னெச்சரிக் கையுடன் நடந்துகொள்வது நல்லது. முதலீட்டா எளர்கள் கூடிய முதலீடுகளை தவிர்த்து அளவு டன் வைத்துக் கொண்டு கூடிய முயற்சியுடன் செயற்படுவது நல்லது. மிதுன இராசியினருக்கு சிறிது மனக்குழப்பங்கள் தந்து மறையும்,
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இவ் வருடம் நன்மையும் தீமையும் கலந்த வருடமாக -
அமையும். ஜூன் மாதம் வரை நற்பலன்களையும், அதன் பின் மார்கழி வரை ஓரளவு பலன்கள் குன்றியும் காணப்படுகின்றது. செய்தொழில்களில் முன்னெச்சரிக்கை தேவை. பணவிடயங்கள் சீராக அமைந்தாலும் கடன்படும் நிலை 1உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களை ஜூன் மாதத்திற்குள் செய்வது நன்மை தரும். உத்தியோகஸ்தர்கள் மாணவர்கள், போராட்டத்தின் மத்தியில் முன்னேற்றம் காண்பர். முதலீட்டாளர்கள், முதலீடுகளில் அதிக அக்கறையுடன் செயற்பட்டால் கூடிய இலாபத்தினை பெறமுடியும், மேட இராசியினர் திட்டமிட்டுக் கருமமாற்றுதல் நன்மை தரும்,
கடகம்
ட்பம்
புனர்பூசத்து நாலாங்கால், பூசம் ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுமாரான பலன்களைத் தரக்கூடிய ஆண்டாக அமையும். ஜூன் மாதம் வரை நற்பலன்களைக் காட்டினாலும், அதன் பின் மார்கழி வரை. இடையிடை தொல்லைகள் தலை காட்டிடும். செய்தொழில்களில் மிகுந்த கவனம் தேவை. பணவரவுகள் மந்தமாக அமையும், குடும்பத்தில் அனாவசிய செலவுகளும், வீண் பகைமைகளும் தோன்றி மறையும். உத்தியோகஸ்த்தர்கள், மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் செயற் பட்டு கருமங்களில் வெற்றி காண்பர். முதலீட்டா ளர்கள் பாரிய முதலீடுகளால் சிறிது மனங்கலங்க நேரிடும். அவதானமாக செயற்படுவது நல்லது. கர்க்கடக இராசியினருக்கு சிறிது கஷ்ட நிலையை வருடப் பிற்பகுதியில் தோற்றுவிக்கும்.
அவதானத்துடன் நடந்துகொள்வது நல்லது.
கார்த்திகை பின்முக்கால், ரோகினி, மிருகசீரி டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதம் வரை சுமாரான பலனையும் அதன்பின் மார்கழி வரை சிறந்த நற்பலன்களையும் தரக்கூடிய வருடமிது. செய்தொழில்கள் யாவும் சீராக அமைந்தாலும் அடிக்கடி மனக்குழப்பங்களை ஏற்படுத்தும். பணக்கஷ்டங்கள் தலைதூக்கும். புதிய
முயற்சிகள் யாவும் ஜூன் மாதத்தின் பின்பு தொடங்குவது நன்மைதரும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த பல கருமங்கள் நிறைவேறும்.
உத்தியோகௗப்தர்கள், மாணாவர்கள் கடின உழைப்பினால் நன்மையடைவர்.
முதலீட்டாளர்கள், மனச்சோர்வின்றி செயலாற்றிட வாய்ப்புண்டாகும். இடப இராசியினருக்கு பல நன்மைகள் கிடைத்திட வாய்ப்பேற்படும்.
( சிங்கம்
மகம், பூரம், உத்தரத்து முதற்கால் நட்சத்தி ரங்களில் பிறந்தவர்களுக்கும் வருட முற்பகுதி சுமாரான பலனையும், பிற்பகுதி, சிறந்த நன்மைகளையும் தரும், செய்தொழில்களில்
ஜனவரி 2013

நடத்தினார். எனினும் முழு
அமெரிக்க வெற்றியை தரிசிக்கு முன்னரேயே
மாநிலங்கள் அவர் இனவெறியனின் துப்பாக்கிக்கு
அனைத்திலும் பலியானார்.
நிறபேதம் ஒழித்துக் ஆபிரகாம் லிங்கன் 1864ம் ஆண்டு
கட்டப்பட்ட பின்னர் அடிமைத்தனத்தை அறுக்கும் அந்த
இசை, விளையாட்டு, 13ஆவது சட்டத் திருத்தத்தை
நடிப்பு, உயர் கல்வி, ஏற்படுத்தினார். எனினும் நூறு
உடயர் பதவி, அரசியல் என சகல வருடங்கள் கடந்த பின்னரேயே
மட்டங்களிலும் கறுப்பினத்தவர்கள் அமெரிக்காவில் சிவில் உரிமைகள்
முன்னணி இடங்களைப் பிடித்து, சட்டம் நடைமுறைக்கு வந்தது.
ஐக்கிய அமெரிக்காவுக்கு பலம் கறுப்பு-வெள்ளை பாகுபாடு
சேர்ந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட்டது.
வீ. புத்திரசிகாமணி
- மார்டின் லூதர் கிங் ஆரம்பித்து இதற்கு மார்டின் லூதர்
(முன்னாள் நிதி,
வைத்த இன சமத்துவத்துக்கான முன்னோடியாக, அதன் ஆத்மாவாக
சட்ட மறுசீரமைப் பு |
| சிவில் உரிமை இயக்கத்தின் இறுதி செயல்பட்டார்.
" பிரதி அமைச்சர்) -
வெற்றியாக, ஒபாமா அந்நாட்டின் அப்துல் கலாம் இளைஞர்களை -
ஜனாதிபதியாகத் தெரிவு கனவு காணச் சொன்னார். கிங்கோ, கனவு:
செய்யப்பட்டதைக் குறிப்பிடலாம். மலையகத் களை அவரே கண்டார். அக்கனவுகளை
தமிழர்களை தனி தேசிய இனமாகப் நிறைவேற்ற மக்களுடன் இணைந்து அவர்
பிரகடனப்படுத்த வேண்டும் என்ற எனது போராடினார். கிறிஸ்தவம், சாத்விகம்,
கோரிக்கையில் இன்னும் நான் அழுத்தமாக கொள்கை உறுதி, அஞ்சா நெஞ்சம், வழியில்
இருப்பதற்கு அவர் காரணமாக இருக்கிறார். தெளிவு என்பன அவரது ஆயுதங்களாக
நான் 13ம் திருத்தச் சட்டத்தை அமெரிக்காவின் இருந்ததால் கறுப்பர்கள் வெள்ளமென அவர்
13வது திருத்தச் சட்டத்துடன் அடிக்கடி பின்னால் அணி வகுத்தனர், கறுப்பினத்தவர்
ஒப்பிட்டுப் பேசுவேன். எனது உரைகளில் மத்தியில் அவர் எழுச்சியை ஏற்படுத்தினார்.
மாட்டின் லூதர் பற்றி குறிப்பிடத்தவறுவதில்லை. எதிலும் ஆர்வமின்றி சுருண்டு கிடந்த
ஆபிரிக்காவில் இருந்து கறுப்பர்கள் அழைத்து கறுப்பர்கள் Black p0Wer என்ற மையப்
வரப்பட்ட மாதிரியே இந்தியத் தொழிலாளர்க. புள்ளியில் ஒன்று திரண்டனர்.
ளும் இங்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் கிங் புகழ் பெற்ற உரைகளை நிகழ்த்தி
இன்றைக்கும் இத்தொழிலாளர்கள் பரம்பரை இருக்கிறார். 1 have a drearm என்பது (நான் ஒரு
தினக்கூலிகளாகத் தான் இருக்கிறார்கள் என்பது கனவு கண்டேன்) மிகப் பிரபல்யமான உரை.
வேதனையானது. அதில் அவர், "'நான் மரணத்தைக் கண்டு
நான் விரும்பும் இன்னொரு கறுப்பினத் அச்சப்படவில்லை. ஏனெனில் மலை உச்சியில்
தலைவர், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நான் இருக்கிறேன். கீழே வாக்களிக்கப்பட்ட
போட்டியிட்ட ஜெக்கி ஜெக்சன். எதிர்க்கட்சி அந்த ராச்சியம் உள்ளது. அங்கே நீங்கள் |
பிரமுகராக இருந்தபோதிலும் பராக் ஒபாமா (கறுப்பர்கள்) செல்லும்போது நான் உங்களுடன்
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது வராமல் போகலாம்..." என்று குறிப்பிடுகிறார்.
ஜெக்சன் அதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் இன்னொரு உரை How long not long
உகுத்ததைக் கண்டு நான் மெய்சிலிர்த்துப் (எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
போனேன், நாம் என்றைக்கு இந்த இடத்துக்கு அதிக காலமல்ல) என்பதாகும்.
வரப்போகிறோம்?
ஜனவரி 2012 தொடக்கம் டிசெம்பர் 2012 வரை
சோதிடமாம் ணி நவா
முன்னேற்றமும், பணவரவுகளும் கிடைக்கும் கொடுக்கல் வாங்கல்களில் அவதானத்துடன் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்து, வந்த தொல்லைகள் மறந்து நன்மைகள் தோன்றும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நிறைவேறும், உத்தியோகஸ்தர்கள் மாணவர்கள், தமது கருமங்களில் மனநிறைவு பெறுவர். பதவி உயர்வுகளுக்கும் இடமுண்டாகும். முதலீட்டாளர்கள் கடின உழைப்பினால் முன்னேற்றம் அடைவர். சிங்க இராசியினருக்கு இருந்துவந்த கஷ்டங்கள் தொல்லைகள் யாவும் மறைந்து நன்னிலை உருவாகக்கூடிய வருடமாக அமையும்.
நடந்து கொள்வது நல்லது. பதவி இழப்புகள். இடமாற்றங்களை சிலர் எதிர்கொள்ள நேரிடும். முதலீட்டாளர்கள் மனக் குழப்பங்களுக்கு ஆளாகுவதுடன், பங்காளர்களுடன் பகைத்துக் கொள்ளவும் நேரிடும். துலா இராசியினருக்கு ஏழரைச்சனி, நடுக்கூறு, ஜென்ம சனிக்காலம் ஆதலால், மிகுந்த அவதானத்துடன் இவ்வருடம் நடந்து கொள்வது நல்லது.
- விருச்சிகம் |
, கண்ணி -
உத்தரத்து பின் முக்கால், அத்தம், சித்தி-ை ரயின் முன்னரை நட்சத்திரங்களில் | பிறந்தவர்களுக்கு இந்த வருடம் மிகவும் அவதானமாக நடந்து கொள்வது நன்மைதரும். செய்தொழில்கள் சீராக அமையாது மனக் கவலை தரும். இடையிடை பணக் கஷ்டங்க ளினால் கடன்பட நேரிடும். வருடமுற்பகுதி வரை சில நன்மைகளைக் காட்டினாலும் ஜூன் மாதத்தின் பின் கஷ்டங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மனக் கஷ்டங்களை உருவாக்கும். உத்தியோகஸ்த் தர்கள், மாணவர்கள், கருமங்களில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும், பதவி உயர்வுகளில் சிலருக்கு தடையுண்டாகும். முதலீட்டாளர்கள் எதிலும்,
விழிப்புடன் நடந்து கொள்ளாவிடில் இழப்புக் களை சந்திக்க நேரிடும். கன்னி இராசியினருக்கு ஏழரை சனி கடைக்கூறு நடப்பதும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டிய வருடமிது.
விசாகத்து நாலாங்கால். அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மனக் கஷ்டங்கள் நீங்கி நன்மைகளைக் கொடுத்திடும் வருடமாக அமையும். செய்தொழில்களில் இருந்து வந்த கஷ்ட நிலைமை மறையும். செய்தொழில்களில் இருந்து வந்த கஷ்ட நிலைகள் மறையும். கொடுக்கல், வாங்கல் சீராக நடைபெறும். பணவரவுகள் ஓரளவு | திருப்தி தரும். குடும்பத்தில் எதிர்பார்த்த விடயங்கள் நடந்தேறும். சுபகாரிய நன்மைகள் இடம்பெறும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய | நிலை தோன்றும். பதவி உயர்வுகள் சிலருக்கு கிடைத்திடும், முதலீட்டாளர்கள் முதலீடுகளால் மனமகிழ்ச்சி அடைவதுடன் ஆதாயமடைவர். விருட்சிக இராசியினருக்கு விண் தொல்லைகளைக் கொடுக்காது. விடிவு தரும் வருடமாக இவ்வருடம் அமையும்.
கணை
(NTR துலாம்
சித்திரையில் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சோதனை மிகுந்த ஆண்டாக இவ்வாண்டு அமையும். செய்தொழில்கள் சீராக அமையாது. பணச் செலவையும், இழப்பையும் தரும், எதையும் திட்டமிட்டு செய்யும் நிலையால் ஓரளவு நன்மையடைவர். குடும்பத் திலும் தேகசுகத்திலும் மிகுந்த கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், மிகவும் முன்னெச்சரிக்கையுடன்
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு ஜூன் மாதம் தொடக்கம் சிறந்த நன்மைகளைக் கொடுக்கும். அதுவரை சுமாரான பலன்கள் காட்டினாலும் தீமை செய்யாது. செய்தொழில்க ளில் சிறிது மந்த நிலையும், பணக்கஷ்டமும், வருட முற்பகுதியில் காணப்படும், கொடுக்கல் வாங்கல்களில் அவதானம் இல்லாவிட்டால் இழப்புகளுக்கு இடமுண்டாகும். குடும்பத்தில் மனமகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். உறவினர்களின் உதவிகளும் கிடைக்கும்.
(31ஆம் பக்கம் பார்க்க)
Thansa Vaanavil

Page 16
)வானவில் மமக வ
பதில் தருபவர் :
எஸ். எப். எல். அக்பர், MBBS (Cey) MS (Cey) MRCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
ஒரு பெண் தாய்மை அடைவதற்கு
இதே காரணங்களினால் 30 வயதுக்கு பொருத்தமான காலம் எது?
பின்னரே திருமணம் செய்துகொள்ளும் - எஸ், என், ராஜம்,
ஒரு பொதுவான நிலை ஹேவாஹெட்ட
ஏற்பட்டிருக்கிறது. இன்றைய அவசர
உலகில், ஒரு பெண் தாய்மைப் ஒரு பெண் பூப்படைந்த பின்னர்
பேற்றை அடைவதற்குத் தன்னைத் அவரது மாதவிலக்கு முற்றுப்பெறும்
தயாராக்கிக் கொள்வதற்கு கால காலம் வரையிலான காலப்பகுதி )
அவகாசம் தேவை என்பதாலும், தாய்மை அடைவதற்கு வாய்ப்பான
திருமணத்துக்கு முற்பட்ட பருவத்தை காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியில்
சுதந்திரமாக இஷ்டபடி அனுபவிக்க அவள் கருவளம் கொண்டவளாக
வேண்டும் என்ற வேட்கை பெண்களிடம் இருப்பாள். ஆனால் பூப்பெய்தியதும்
ஏற்பட்டு இருப்பதாலும் இள வயதில் உடனடியாக மாதவிலக்கு ஒழுங்கு
திருமணம் செய்வதைப் பெண்கள் முறையில் செயல்பட ஆரம்பிக்காது.
தவிர்த்து வருகிறார்கள். - பெண் கரு முட்டைகளை உற்பத்தி
தாயின் காலடியே சொர்க்கம் எனத் செய்யும் சூலகங்கள் ஒழுங்காக
திருக்குர்ஆன் மறை நூல் குறிப்பிடுகிசெயல்படுவதற்கு இரண்டு மூன்று
றது. எல்லா மதங்களுமே தாய்மைக்கு
நோக் அதனால் திரும்பவே * மேலும் 8 வேண்டியிரு சில தவிர்க் அறுவை ம எப்போதாவ நிகழ்வதுண மனைவி வ இம்மாத்தின் வரவேண்டும் எடுக்கப்படு லும் அது | நடுக்கம் 3 ஏற்படலாம்.
ஆகவே என்று கருதி களை நாட சொல்கிறார் என்பதற்கா. செய்து பா
வைத்தியம் பாதகமான
பெண் தாய்வு
சரியான க
படத்
பெரும் கௌரவம் அளிக்கின்றன. பிள்ளையை வயிற்றில் சுமக்கும் பெருந்தொல்லை தமக்கில்லை என ஆண் நினைக்கலாம். ஆனால் எந்தப் பெண்ணுமே, கருவைச் சுமப்பதை தொல்லையாகவே கருதுவதில்லை.
ஆண்டுகள் பிடிக்கும். அதேபோல மாதவிலக்கு முற்றுப்பெறக் கூடிய 47-50 வயது காலப்பகுதியிலும் மாதவிலக்கு ஒழுங்காக அமையாது. அதாவது பூப்பெய்திய பின்னர் சில வருடங்களையும் மாதவிலக்கு முற்றுப் பெறுவதற்கு முன்னரான காலப் பகுதியையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மிகுதியான காலப்பகுதியை தாய்மை அடைவதற்கான காலம் எனக் கொள்ளலாம். இன்னும் சிறப்பாகச் சொல்வதானால் 18 வயது முதல் 24 வயது வரையிலான காலப்பகுதி தாய்மை அடைவதற்கான மிக வாய்ப்பான காலமாகும்.
விவசாய, பண்ணைப் பொருளாதார யுகத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களுக்கு தமது குடும்பத் தொழில், வருவாய் நிமித்தம் அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தாய் சேய் மரண வீதமும் அக்காலத்தில் அதிகம். இதுவும் அதிக எண்ணிக்கையில் பிள்ளைனகள் பெற்றுக்கொள்வதற்கான காரணியாக இருந்தது. குறைந்த வயதில் பெண்கள் திருமணம் செய்து கொடுப்பதற்கு, தாய்மை அடைவதற்கான சிறந்த பருவத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எமது முன்னோரின் பொருளாதார சிந்தனை காரணமாக இருந்தது. )
ஆனால் இன்று நிலை தலைகீழாக மாறிவிட்டது. சிதனம், வேலைவாய்ப்பு, குடும்பச்சுமை, பொருளாதாரக் கஷ்டம் போன்ற பல காரணங்களால் பெண்களின் திருமண வயது 28-35 என்பதாகப் போய்விட்டது, ஆண்களும்
எனது மனைவியின் கழுத்தில் சில வருடங்களாக தைரோயிட் கட்டி காணப்பட்டது. வைத்தியசாலையில் முதலில் மருந்து கொடுத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சை நடைபெற்றது. மூன்று நாட்களில் வெளியேற வேண்டிய மனைவி கடும் கழுத்து வருத்தம் ஏற்பட்டதால் மேலும் தங்க வேண்டியதாயிற்று. இப்போது மாதம் ஒருமுறை மருந்து தருகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக மாத்திரை பாவித்து வருகிறார். மாதத்துக்கு 750 வில்லைகள் எடுக்கவேண்டும். கூட்டிப்பார்த்தால் இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வில்லைகளை விழுங்கியும் குணம் இல்லை, மருந்து பாவிக்காவிட்டால் முழு உடம்பிலும் ஒரு வகை நடுக்கம் ஏற்படுகிறது. கை, கால்,
விரல், முகம் மரத்துப்போகும், அதிக வியர்வை ஏற்படும், இது தொடர்பாக விவரம் அறிய விரும்புகிறேன்.
- கே.டி.வி,
கண்டி
விட்டுவிடுங் கொடுங்கள் நிபுணரிடம் பிரச்சினை தைரோய்ட் என்ன பிரச் தொழில்பட தெரிந்துக் பிரச்சினைக எடுத்துச்செ வேண்டுமா விவரங்களை கொள்ளுங் பெற்ற அல் அல்லது 4 தைரொய்ட் இரத்தப் பரி கிடைக்கும் சென்று கா சுரப்பியின் . தொடர்ந்து நல்லது. இ
வைத்தியரிய அபிப்பிராய
கர்ப்ப
வருத்
தொடர்பு
உங்களுக்கு தைரோயிட் கட்டி அறுவை சிகிச்சை நடந்தபோது தொழில்நுட்பரீதியான சிரமம் எதிர்
ஏடு பதில் செ உங்கள் : சுருக்கமா.
ஏற்கம் சிகிச்சைகள்
இணை அனுப்பி |
மறக்க ( விரும்பாதது தெரிவிக்க:
அவன்: புது வீடு கட்டி இன்னும் ஏன்
குடி போகலை?
இவன்: ஆடி போகக் கூடாது.
குறிப்
சி.
வா
அவன்: உங்களை யாரு ஆடிட்டு போக
சொன்னது? ஆடாமல் போங்களேன்!
- வை. ஸ்ரீகாந்த், மத்துகமை
| e-mail:ve
பேனை aெanaoil

-'த கே.
'வானவில்' குறுக்கெழுத்துப் போட்டி
-கப்பட்டிருக்கவேண்டும்.
தான் மூன்று நாட்களில் வீடு பாண்டிய உங்கள் மனைவி சிலநாட்கள் தங்க நந்திருக்கிறது. இவ்வாறான 5க முடியாத சந்தர்ப்பங்கள் மருத்துவத்தின்போது | பது ஒரு முறை ரடு. ஆகவே உங்கள் பாழ்நாள் முழுவதும்
வரகளை எடுத்து ம். தைரொக்சின் ம்போது அளவு அதிமானா வியர்வை மற்றும் உடல் பான்ற விளைவுகள்
மருந்துவம் சரியில்லை தி கண்ட கண்ட வைத்தியர்டவும் வேண்டாம். அவர்
ர், இவர் சொல்கிறார் க கண்ட வைத்தியங்களை Tக்கவேண்டாம். முதலில்
சரி வரவில்லையே என்ற எண்ணங்களை
இடமிருந்து வலம்
மேலிருந்து கீழ்
பய(11)
1. மன்னன் (8)
1. உண்மை (5) 2. திசை (3)
2. துக்கம் (3) 6. நடராஜன் ஆடும் இடம்
13. வீண் சண்டை (3) (3)
4. செயல்முறை (4) 7. சிலர் அவுஸ்திரேலியாவில்
15. பயிற்றப்பட்ட யானை (3) தேடுகிறார்கள் (5)
7. தங்கத்தை இது 10. எருமையில் வருபவன்(3)
போடுவார்கள் (3) 12. அடித்தால் சத்தம் வரும் 8. குளிரைத் தாங்கும் (4)
(3)
9. மன்னர் தலையில் 13. 100000 (4)
சூடுவார் (4) 14. மாத இறுதியில்
11. பூ (3) கிடைக்கும் (5)
12. சுவைகளில் ஒன்று (4) |15. பணம் இதில் இருக்கும்
| 15. ஏமாற்று வார்த்தைகள்
(4) 16. நீண்ட பாறையாக
| 16, மலை (5) இருக்கும் (4)
18. இளஞ்சிரிப்பு (4) 17. வேண்டா வெறுப்பு (4)
19. பலத்த காற்று (3) 18. அப்பிள் கீழே விழ
22. விறகு எரிந்தால்...(2) இதுதான் காரணம் (6)
23. கழித்தல் அடையாளம் 20. பெண்கள் கைகளில்
அணிவார்கள் (4) 21. கீர்த்தி (3) 23. நூறு (3) 24. சொர்க்கம் (4)
கள். யதார்த்தத்துக்கு முகம் 1. மீண்டும் சத்திரச்சிகிச்சை
சென்று உங்கள் யை எடுத்துச் சொல்லி
எனப்படும கேடய சுரப்பியில் சினை, ஏன் ஒழுங்காக வில்லை என்பதை கேட்டுத் கொள்ளுங்கள். மனைவியின் களை அவரிடம் ால்லி மருந்துகளை குறைக்க
என்பதையும் ஏனைய ளயும் கேட்டுத் தெரிந்து கள். சத்திரசிகிச்சை நடை
த நிலையத்துக்கு 3 |
மாதத்துக்கு ஒரு தடவை சுரப்பி செயல்பாடு பற்றி சோதனை செய்து ரிப்போட்டை எடுத்துச் ட்டுவது சிறந்தது. தைரோய்ட் தொழில்பாட்டை இவ்வாறு கண்காணித்து வருவது துபற்றியும் சத்திரசிகிச்சை டம் நீங்கள் சொல்லி
ம் கேட்கலாம்
(2)
சரியான விடைகளை எழுதி
25. 01. 2013க்கு முன்
குறுக்கெழுத்துப் போட்டி - 26
வண்ண வானவில் த. பெ. இலக்கம் 1218
கொழும்பு என்ற விலாசத்துக்கு அனுப்பிவைக்கவும். சரியான விடை எழுதுபவர்களில் தெரிவு செய்யப்படும்
மூவரின் பெயர், முகவரி பிரசுரமாகும். குறுக்கெழுத்துப் போட்டி இல 26க்கான விடைகளும் பரிசு பெற்றவர்கள் விபராங்களும் 22ஆம் பக்கத்தில்...
ம் தொடர்பான நோய்கள், தங்கள், பெண் நோய்கள் என உங்கள் கேள்விகளுக்கு
மருத்துவ நிபுணர் க எப்., எல். அக்பர் சால்லத் தயாராக இருக்கிறார். கேள்விகளை தெளிவாகவும் கவும் நெடுநாள் நோயாளால் னவே எடுத்துக் கொண்ட ரின் போட்டோ பிரதிகளையும் சத்து கீழ்கண்ட முகவரிக்கு
வைக்கவும் வயதை குறிப்பிட வேண்டாம் பெயர் குறிப்பிட வர்கள் அதை தளிக் கடிதத்தில் வாம். எனினும் பெயர் முகவரி
பிட மறக்க வேன்டாம் - து எமது தேவைக்காக.
பெண்: லவ் பண்றது
தெரிஞ்சா எங்க வீட்டுல சூடு வைப்பாங்க..
ஆண்: இப்படியெல்லாம்
செய்வாங்களா?
னவில் மருத்துவம், த.பெ. எண். 1218
கொழும்பு. annavaanavil@gmail.com)
பெண்: பாருங்க ஏற்கனவே
ஐந்து சூடு வாங்கிட்டேன்!
- நந்தினி, கெக்கிராவை
ஜனவரி 2013 வானவி

Page 17
இவற்றினால் அதிகம் துவண்டு போவது பெண்கள் தான்.
எல்லாம் சரி, அது அப்படித்தான் இருக்கும் என்ற மனோபாவத்துக்குள் எமது பெண்களை கொண்டு செல்ல தைரியப்படுத்தவும் முடியாது. எனது நண்பன் உளவியல் சார்ந்த படிப்பை மேற்கொண்டிருப்பவன். " ஏன் வெள்ளைக்காரப் பெண்கள் ஆண்களுடன் (லிவ்விஸ் டு கெதர்) சேர்ந்து வாழ்வது போ எமது பெண்களும் ஆண்களும்
இளைய அப்துல்லாஹ்
புலம்பெயர்
ண்டனில் ஒரு தொலைக்காட்சி Dெ நிகழ்ச்சி முடிந்து வெளியில்
வந்தபோது எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது.
''அண்ணா! உங்கள் நிகழ்ச்சி என்னைப் போன்றவர்களைப் பற்றியது. நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச முடியாமல் போனதற்கான காரணம் எனது கவலைகளின் காரணமாக அழுது விடுவேனோ என்ற அச்சமே! உண்மையில் குடும்பங்கள் தொடர்பான அதன் அர்த்தப்பாடுகள் பற்றிய நிகழ்ச்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்பொழுதாவது எமது தமிழ் சமூகத்துக்கு விளங்குமா என்ற
ஏக்கமே எனது நெஞ்சில் இருக்கிறது. எனக்கு இரண்டு பிள்ளைகள், கணவன் என்னை விட்டுப் போய்விட்டார். நான் இரண்டு பிள்ளைகளோடும் பெண்கள் நலன்புரி நிலையத்தில் இருக்கிறேன். ஏதோ சுவிற்சர்லாந்தில் இப்படி வசதி இருக்கப்போய்ச் சரி. இல்லாவிட்டால் நானும் பிள்ளைகளும் எமது
அடுக்குமாடி வீட்டிலிருந்து குதித்து செத்திருப்போம்," என்று சொல்லி முடித்தார்
அப்பெண்.
''உங்களுக்கு என்ன பிரச்சினை?" என்று கேட்டேன். ''காசவன் சுவிஸில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது திருமணம் பேசப்பட்டது. நான் வவுனியாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். எனக்கு மூன்று சகோதரிமார்.
அப்பா விவசாயி... சீதனமில்லாமல் என்னைக் கேட்டார்கள். அப்படியே கட்டி வைத்து
சேர்ந்து வாழ்ந்து தைரியமாக இருக்கலாம் | விட்டார். ஆனால்..." அழத்தொடங்கி
தானே! பிரிவது என்றால் தைரியமாக பிரிவ விட்டாள் அந்தப் பெண்,
பின்னர் உறுதியாக வாழ்வது..." என்று ''சுவிற்சர்லாந்து வந்து இரண்டு பிள்ளைகள்
யோசனை சொன்னான். பிறக்கும் வரை என்னோடு நன்றாக
இதில் ஒரு பாரிய சிக்கல் இருக்கிறது. எம் இருந்தவர், பின்னர் ஒரு சுவீஸ் பெண்ணோடு
தேசத்தின் பாரம்பரியம், பண்பாடு எம்மில் தொடர்பு உண்டாகி எனக்கு அடி உதை
ஒட்டிக்கொண்டு எமது உயிரோடு எமது என்று ஆரம்பித்து விட்டார். தினமும் வீட்டுக்கு
அணுக்களோடு இணைந்திருப்பவை. அவற்ன நேரம் சென்று வருவார். ஆரம்பத்தில்
லேசாகச் சொல்லவதிலும் எழுதுவதிலும் கேட்டபோது அடித்தார். என்னை அடிக்கத்
எனக்கு உடன்பாடில்லை. அதேசமயம் எமது தொடங்கியவர் பிள்ளைகளையும் விளாசினார்.
கலாசாரப் பின்னணி மற்றும் வாழ்வியல் என்னைப் பைத்தியக்காரியென்று சொல்லிச்
அமைப்புகள் எமது பெண்களை இன்னும் | சொல்லி ஏசுவார். உண்மையிலேயே எனக்கு
தைரியசாலிகளாக ஆக்கவில்லை என்பதும் பைத்தியம்தானா என்று யோசித்து யோசித்தே
உண்மையே. அதற்கு பெண்கள் இயக்கங்க என் தலைக்குள் ஏதோ செய்ய ஆரம்பித்தது.
கிராமம் கிராமாக வேலைசெய்ய வேண்டும். உண்மையிலேயே நான் பைத்தியக்காரி |
பெண்கள் அமைப்புகள் தொடர்பான ஆகிவிட்டேன் அண்ணா!"
வேலைத்திட்டங்கள் போதாது. எமது கிராமங்களில் இருந்து தினமும்
புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஐக்கிய இராச்சிய மற்றும் ஐரோப்பிய
பெண்ணியவாதிகள் தமிழ்ப் பெண்கள் நாடுகளுக்கான விமானங்களில் தமிழ்ப்
மத்தியில் வேலை செய்யவேண்டும். பெண்கள் திருமணத்திற்காகப் போகிறார்கள்.
பொதுவாக பெண்ணியவாதிகள் என்றால் அவர்கள் போய் இறங்கியவுடன் முதலில் ஒரு
ஆண்களுக்குச் சமமாக உரிமை கலாசார அதிர்ச்சிக்கு முகம்
கோருபவர்கள் அத்தோடு சிகரெட் கொடுக்கிறார்கள், அது படித்த படிக்காத
புகைப்பவர்கள் அல்லது மது அருந்துபவர்கர் பெண்கள், ஆண்கள் எல்லோருக்கும்
என்ற மனோநிலை மட்டும் புலம்பெயர்தமிழ் ஏற்படுகிறது.
பெண்கள் மத்தியில் பரவலாகக் புலம் பெயர் நாடுகளில் உள்ள ஆணாதிக்க
காணப்படுகிறது. அதனை அகற்றி பெண்கள் மனோபாவம் மற்றும் கலாசார ஒவ்வாமை,
அமைப்புகள் வேலை செய்ய வேண்டிய பார் 4 மொழி அறியாமை
தேவை இருக்கிறது.
ஜனவரி 2013

இந்தக் குடும்பப் பா பிளவுகள் சாதாரண குடும்பங்களிடையே மட்டுமல்ல; படித்த அல்லது பிரபல்யமான எழுத்தாளர்கள் சமுகத்திலும் அஸ்தஸ்துள்ளவர்கள் மத்தியிலும் எழுவது தான் பிரச்சினையே!
ஏன் அவர்களால் கூட இதனைச் சரி செய்ய முடியாமல் இருக்கிறது? ஓரே சிந்தனை ஓட்டமுள்ளவர்களாலும் இந்தச்
ப உறவுகள்
வராதிருப்பதும் விட்டுக்கொடுக்காதிருப்பதும்
ஒரு பெரிய குறையாகும்.
ஆண்கள் இந்த விடயத்தில் பெரிதும் முரண்டு பிடிப்பதை லண்டனில் நான் எத்தனையோ குடும்பங்களில் நேரடியாக கண்டிருக்கிறேன், குடும்பத்தில் பிரச்சினை வரும்பொழுது கூட இருக்கும் துணையை திருப்திபடுத்தாமல் தங்களோடு தாங்களே பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தத்தமது நண்பர்களிடம் போய் மனக்கவலையை
முறையிடுகிறார்கள்.
அநேகமாக, புலம்பெயர் நாடுகளில் கணவன்- மனைவி இருவருமே வேலைக்கு போகிறவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் அழுத்தும் பொருளாதாரச்சுமை, வேலை செய்யும் இடத்தில் ஆண்கள் நண்பிகளோடு பழகுவதும், பெண்கள் நண்பர்களோடு பழகுவதும் தவிர்க்க முடியாததாகி பின்னர் ஆண் தன் கவலைகள், கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ள நண்பிகளோடு பழகுவதும், பெண் நண்பரை நாடும்பொழுது இக்கவலைப் பரிமாற்றம் ஆழமான உறவுகளை ஏற்படுத்துகிறது.
இது கணவன்- மனைவியிடையே சந்தேகத்தை தோற்றுவிக்கும் ஒரு காரணியாக மாறிவிடும் அபாயம்
உள்ளது. அதிலும், வெள்ளைக்கார சிக்கலில் இருந்து மீள முடியவில்லை.
நண்பர்கள் - நண்பிகளின் ஆலோசனை, அண்மையில், எனது நண்பர்கள் இருவர்,
அவர்களுடைய நாட்டு பின்னணியை நல்ல அறிவாளிகள், எழுத்தாளர்களும் கூட..
பிரதிபலிப்பதாக இருப்பது தவிர்க்க முடியாது, ஒன்றாக வாழ முடியாமல் பிரிந்து - போய்விட்டார்கள். கணவன் மனைவியிடையே கவலைகள், பிரச்சினைகளுக்கான
வடிகால்கள் மூடப்படுவது ஏன்? ஒருவருடைய கருத்து இன்னொருவருடைய கருத்துக்கு ஒவ்வாமல் இருப்பது இயற்கை. அதனை ஒன்றும் செய்ய முடியாது. இதனை ஏன் கணவன், மனைவி இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறார்கள்? அவர்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட ஏன் வழி அமைவதில்லை? இருவரும் ஒன்றாக தனித்து பேசி ஒரு தீர்வு காண்பதற்கு ஏன் முடிவதில்லை? என்று கேள்விகள் எழுகின்றன..
வெள்ளைக்காரருடைய சுதந்திரத்தன்மை எமது ஆண், பெண்கள் மத்தியில் ஒரு அதீத துணிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால், பிரச்சினைகள் வரும்போது, அவர்களைப் போல் தீர்க்க முடியாமல் போய்விடுகிறது.
கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுப்புகள் இல்லாமல் பிளவுகள் ஏற்பட முக்கிய காரணம், இரண்டு பேருமே கருத்துக்களையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளாமல்
பன்னாகம் தெற்கு சுழிபுரம் முரண்டு பிடிப்பதாகும்.
இருந்து பேசி ஒரு கருத்தொற்றுமைக்கு
யாழ்ப்பாணம்
மது
எம். நிரு கா .
Taurusa Vaanavril

Page 18
'விஸ்வரூபம்' படம் திரையில் வெளிவருவதர் தொலைகாட்சியில் காட்டுவதற்கு கமலஹாசனுக் 'விஸ்வரூபம்' படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலியமைப்புத்தான், இதைத்தான் கமல் தனது !
Auro 3D ஒலி அமைப்பு சாதாரண தனி (MO மூலம் ஒலியை வழங்கும் ஆனால் 11 ஸபீக்க ஒலியமைப்பு நேரிலும் பக்கவாட்லும் மட்டுமன் 'ஸ்பீக்கர் மூலம் தலைக்கு மேல் இடம்பெறும் உணரச் செய்கிறது. மேலே பறக்கும் விமானங். அமைப்பின் மூலம் தெளிவாக கேட்க முடியும்.
விஸ்வருபம் படத்தின் விமானங்கள், ஹெலிகெ இடம்பெறுகின்றன. இந்த விமானங்களின் சப்தம் இ 3D ஒலியமைப்பு வழங்குகிறது.-
DTH மூலம் இந்த ஒலியமைப்பை மிகச் சிறந்த H அனுபவிக்கலாம், இல்லையேல் திரையரங்குகளில் ப
அனுபவிக்கலாம்.
அமெரிக்காவில் பல திரையரங்குகளில் இந்த பொருத்தப்பட்டுள்ளது. சென்னையிலும் 10 தில் இந்த ஒலியமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.) DTH மூலம் தொலைக்காட்சியில் 'விஸ்வ சரியான முறையில் அனுபவிப்பதற்கு மீண் கமலின் கருத்து. இதனால்தான் DTH முன் படத்துக்கான ஒரு trailer ஆகி இருக்கும்
VIDEO ON DEMAND (VOD)
அமெரிக்காவில் உள்ள சில தனியா விநியோக செனல்களை நடத்தி (ex
படங்களை வாங்கி தொலைக்காட்சி விநியோகித்து வருகின்றன. DVD (ஆங்கிலம் மட்டுமல்லாத பல பட
விஸ்வரூப கமலின்
- ஒலி
இவை விநியோகித்து வருகின்றன.
தனது செனல்களில் உள்ள படங்களை அச் செனல்களுக்கான தகவல் பக்கங்களின் trailer | குறிப்பிட்ட அந்தப் படத்தை பார்க்கும் தனது இணை சந்தாதாரர் குறிப்பிட்ட ஒரு கட்டணத்தை ெ இவ்வாறான கட்டண வழி முறை விடியோ பட செனல்களுக்கு அமெரிக்காவில் இப்போது நல்ல இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிங்கள படங்களான 'Train to Kandy', 'Egllena Maluwo' ஆகி இவ்வாறான செனல்கள் முலம் விநியோகிக்கப்பட்டு போட்ட காசை ஏற்கனவே பெற்றுத் தந்துள்ள இந்தப் படங்கள் இனி இலங்கையில் திரையரங்குகளில் திரையிடப்போவதில்லை, ஏனெனில் இ இவ்வாறான நடைமுறையில் இலங்கையில் மேலும் சில படங்கள் தற்போது தயாரிக்கப்ட்டு வருக கமலுக்கு அதீத நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கலாம்.
சொக்காக
வைக்கும் வஹன்சிகா
ஹன்சிகா எப்படி சான்ஸ் பிடிப்பது என்ற கலையில் தேறிவிட்டார். தன்னிடம் கதை சொல்ல வரும்
இயக்குனர்களிடம் சொக்க
வைக்கும் கிளாமர் சீன் வேண்டும் என கண்டிஷன் போடுகி
றாராம். விதவிதமான
காஸ்ட்யூம்
வேண்டும். முன்
அழகு தாராஇளமாய் காட்டலாம்னு அவர் போடும்
இனிப்பான
நிபந்த னைகளில்
இயக்குநர்கள் சொக்கிப் போகாமலா இருப்பார்கள்!
அப்படித்தான் பிரியாணி படவாய்ப்பையும்
பெற்றாராம் ஓஹன்ஸி!
Dhana Vaanavil

ற்கு முன்னரே DTH மூலம் த அதீத தைரியத்தை கொடுத்திருப்பது - Auro 3D முப்பரிமாண துருப்புச் சீட்டாக பயன்படுத்தியிருக்கிறார். DNO) இரட்டை (STREO) 5 ஸ்பீக்கர்கள் கர்களைப் பயன்படுத்தும் Auro 3D ாறி மேலே உச்சத்தில் இருந்தும் விசேட சத்தத்தை தனியொரு ஸ்பீக்கர் மூலம் கள் மற்றும் பறவைகளின் சப்தத்தை இந்த
பாபிலோ
தொங்கு
தோ
ாப்டர்கள் பறக்கும் காட்சிகள் பல யற்கையாகவே இருப்பதைப்போல் Auro
ome Theater System மூலமே மட்டுமே சரியான முறையில்
Auro 3D ஒலியமைப்பு யேட்டர்களில் 'விஸ்வரூபம்' படத்துக்காக
கனல் என் பாபிலோனா ஆட்டம் 3 ஜோலார்
ஒரு கிரா தோட்டத் பாடலை கொட்டு கார்மக். பாடல் 5 பார்த்தார் னாவும் ப இடைவேன கால் அழகை தரிசனம் காட்ட உசுப்பேத்தி 8 இப்போது அந் பாபிலோனா 6 தோட்டம் என அழைக்கப்படுக
ரூபம்' படத்தை பார்ப்பவர்கள் அதனை டும் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பது மமாக 'விஸ்வரூபம்' ஒளிபரப்பு என்று தைரியமாக கூறுகிறார்.
ர் விநியோக நிறுவனங்கள் திரைப்பட -Netflex) வருகின்றன. இவை சில ஒயில் இண்டர்நெட் செனல்களில்
யில் தயாரிக்கப்பட்ட பல படங்களை பங்களும் இதில் அடங்குகின்றன)
"உருகி உருகி 8 மண வாழ்க்கை
கலந்து சொல்
படத்
ஆரம் கார்த்திக்,
லிங் வசந்த
மழைப்பு
இயக்கு
இல்
மலம் அவை விளம்பரப்படுத்துகின்றன. செலுத்தி படத்தை பார்க்கலாம்.
- செல்வாக்கு உள்ளது.
ய படங்கள் ஆங்கில சப்டைட்டில்களுடன்
ான.
கவை இப்போதே லாபம் பார்த்துவிட்டன, கின்றன. இந்த V.0.D நடைமுறை கூட
- சினிமானந்தா
TET EXPERT
அனுஷ்கா ஆரம்பத்தில் யோகா மாஸ்டராக இருந்தவர். இதனால் படப்பிடிப்பு குழுவில் உள்ள ஒரு பலர், அவரிடம் டயட் குறித்த ந்தேகங்களுக்கு ஆலோசனை கட்க கியூவில் நிற்கிறார்களாம்.
அவற்றுக்கு முகம் சுளிக்காமல் பதிலளிக்கும்
அவர், உணவு
கட்டுப்பாடுகளை எப்படி
கடைபிடிக்க வேண்டும்
என்பதையும் தெளிவாக
எழுதிக் கொடுக் கிறாராம்.
ரம்யா நம்பீசன்
பீட்சா படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்பு குவியும் என எதிர்பார்த்த ரம்யா நம்பீசனுக்கு வாய்ப்பு இல்லை, பிரியாணி படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம். உடலை குறைக்க பிரியாணி சாப்பிடாமல்
இருக்கிறார் ரம்யா.

Page 19
ானாவின்
கும்
Tட்டம்
புதிய வார்த்தைகளை (
சொல்லும் கெஸ்ட் 1
எ க
ரன்ற படத்தில்
னர் ஒரு பாட்டுக்கு | போட்டுள்ளார். Tர்பேட்டை அருகே கிராமத்தில் ஒரு | படத்தில் இரவு நேரம் லை எடுத்தார்களாம். 'ட்டும் பனியில், "மக்கள் விடிய விடிய 5 எடுப்பதை கார்களாம். பாபிலோ3 பாடலின் பளையில் கூட தனது பக மறைக்காமல் , "பட்டி ஊனர் மக்களை 1 இருக்கிறார். அந்த தோட்டம் - தொங்கும்
ன்று டுகிறதாம்.
* தம் வட்டிக்கொடுமையை விளக்
ய விளக்கு
8 காதலிக்கும் காதலர்களின் - கயை சஸ்பென்ஸ், த்ரில்லர், | சால்லும் படம்தான் 'கெஸ்ட்' படத்தின் மையக்கரு..." என்று
ரம்பிக்கிறார் இயக்குநர் ராஜா க்ெ, இவர் ஆர்.கே செல்வமணி. லிங்குசாமி, 'தெனாவட்டு கதிர், தே பாலன், உள்பட சுமார் பத்து
இயக்குநர்களிடம் உதவி க்குநராக பணியாற்றியவர். இதில்
பெரும்பாலான இயக்குநர்கள் இவருடைய அறை நண்பர்களாம்.
"காதலர்களாக இருந்து
கணவன், மனைவியாக
மாறும் ஏராளமான இளம் தம்பதிகள் மண
வாழ்க்கைக்கு பிறகு
தங்கள் உறவை செல் போனில்தான் வளர்த்துக்
கொள்கிறார்கள். இருவரும் மனம் விட்டு பேசுவதற்கான
வாய்ப்பு குறைவாக இருப்பதனால் அவர்களிடையே
"கந்து வட்டியின் கொடு ஓர் இடைவெளி ஏற்படுகிறது.
வைத்து உருவாகும் படம் அதுப்போல் இதில் காதலித்து
என்கிறார் இயக்குநர் முர கல்யாணம் செய்துக்கொள்ளும்
கிருஷ்ணா. இவர் 'பார்வை ஒரு ஜோடியின் வாழ்க்கையில்
போதுமே', 'பேசாத கண்து (கெஸ்ட் ரூபத்தில் ஒரு ஆணும்,
பேசுமே', 'பலம்' உட்பட பெண்ணும் வில்லங்கத்தை
படங்களை இயக்கியவர். உண்டாக்குகிறார்கள், அந்த
தனி மனித வாழ்க்கை பிரச்சினையில் இருந்து அவர்கள்
வட்டியின் கொடுமை பிரிக் எப்படி வெளியே வருகிறார்கள்
ஓர் அங்கமாகிவிட்டது. ஏப் என்பதை உணர்வுப்பூர்வமாக
18 இருந்து மீள்வதற்காக வட் சொல்லியுள்ளேன், என்கிறார்
பணம் வாங்கும் அப்பாவி மக்கள், கந்து வட்டி கொடு - இயக்குநர்.
வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைமைக்கு நாயகனாக 'சிந்துவெளி" ஹரிஷ்
தள்ளப்படுகிறார்கள். அவர்களின் அந்த வாழ்க்கையத்த கல்யாண் நடிக்கிறார். நாயகியாக பூனம்
ஆக்ஷன், காமெடி கலந்து சொல்லியுள்ளேன். கவுர். இருவருக்குமான கெமிஸ்ட்ரி
எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றித் திரியும் இதில் முழுமையாக இருக்குமாம்.
கதாபாத்திரத்தில் ஆரியன் ராஜேஷ் நடிக்கிறார். இவர் ' இரண்டாவது நாயகியாக நடிக்கும் ஜியா
படத்துக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அப் சித்திக், தமிழில் ரீமா சென் போல்
இளைஞராக படம் முழுக்க ரவுசு மண்ணியுள்ளார். நாம் க்ளாமரில் வலம் வருவார் என
நடிக்கும் சோனா சோப்ரா, கல்லூரி ரோலில் ஹீரோவுக் எதிர்பார்க்கப்படுகிறது, தெலுங்கு
இணையாக ரகளை பண்ணியுள்ளார். சினிமாவில் முன்னணி வில்லனாக
பூனைக்கும் எலிக்கும் இடையே நடக்கும் மோதல் பே திகழும் பரணி தமிழுக்கு முதன்
ஆரம்பிக்கும் இவர்களின் காதல் சுவாரஷ்யமாக இருக்கு முறையாக வருகிறார். சிங்கம் புலி,
வேடத்தில் நடிக்கும் தயாரிப்பாளர் கோபால்ஜி, கோட்ட சாம்ஸ் காமெடி போர்ஷன், பிரமாதமாக
சீனிவாசராவ், கஞ்சா கருப்பு, மனோ பாலா, டெல்லி க வந்துள்ளதாம், சுமார் 500 படங்களுக்கு
சீதா என அனைவருமே தங்கள் பாத்திரத்தை உணர்ந்து மேல் கோட்டியியுடன் இணைந்து
நடித்துள்ளார்கள். இசையமைத்துள்ள ராஜ், இதில் காகா -
இந்தப் படத்தின் உச்சமாக நகைச்சுவையையும் னியுடனும் இணைந்து தகுந்த இசையை
பாடல்களையும் சொல்லலாம். என்னுடைய முந்தைய பட வழங்கியிருக்கிறார். இது குடும்பத்துடன்
போல் இதிலும் அனைத்துப் பாடல்களும் பிரமாதமாக இளைஞர்கள் ரசிக்கும் பொழுதுப்
வந்துள்ளன. முதன் முறையாக நான் இசையமைத்துள் போக்கு படமாக இருக்கும்
நானும் தயாரிப்பாளர் கோபல்ஜியின் மகன் ஹரிஜியும் ! என்கிறார்கள்.
பாடல்களை எழுதியுள்ளோம்..." என்கிறார் முரளி கிருள்

தாரால்
இந்த உலகத்தில் எல்லாமே வெறுத்துப்போச்சாம், 'தாரா'வுக்கு, அவரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ சுய ஆதாயத்துக்காகவே இருக்கிறார்களாம். ஒருவர்
கூட தூய அன்புடனோ, பாசத்துடனோ பழகுவது இல்லையாம். எனவேதான் இப்போது அவர் யாருடனும் மனம் விட்டுப் பேசுவதே இல்லையாம். குறிப்பாக, மீடியாக்களிடம் பேசுவதை அறவே வறுக்கிறாராம், சமீபத்தில் தனக்கு பல்லாமுமாக இருந்த
மக்கப்மேனை கூட நீக்கி விட்டாராம். இந்த திடீர்
நடவடிக்கைக்கு காரணம் தெரியாமல் திரையுலகினர்
விழிக்கிறார்கள்,
இடையழகி இலியானா 'பஃர்பி'
படத்தை அடுத்து 'ஸ்மார்ட் டிவி' படத்தில் நடிக்கிறார். இந்தியில் 4. கோடி சம்பளம் வாங்கும் இலியானா.
தன்னுடைய உடை தேர்வு
செய்யும் பொறுப்பு என்னுடையதுதான் என்கிறார். கவர்ச்சியான உடைகளையே தேர்வு செய்கிறாராம் இதனால் இலியானாவை வைத்து இயக்கும்
இயக்குநர்களுக்கு எந்த
பிரச்சினையும் இல்லையாம்.
தம் துட்டு
தமையை
தான் 'துட்டு'
வ ஒன்றே னும் ஏராளமான
பில் கந்து ஒக முடியாத மழையில்
டிக்கு ஒமயால்
என் இதில்
நான்கு
கேரடி - வாங்கும்
ஆல்பம்' பாவி பகியாக நகு
பால்
கும். முக்கிய
ணேஷ்,
ங்களை
ளேன்.
சேர்ந்து
ஒணா,
ஜனவரி 2013

Page 20
- கலி -
புலம்பல்!
கண்டுகொள்வத பக்கங்கள்
வைரம் வைரத்தை அறுத்துக் கொண்டிருந்தது அரம் இரும்பைத் தேய்துக்கொண்டிருந்தது. மாமியார்கள் மருமகள்களை வதைத்துக் கொண்டிருந்தனர் கோடரிக் காம்பு புலம்பியது எனக்கு மட்டும் ஏன் அவப்பெயர் குலத்தைக் கெடுப்பதாக!
- ஹிதாயா பாரிஸ்
களனி
கண்டு கொள்ளாத பக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
பாரிய தவறுகள் எல்லாம் பதிவாகிக் கொண்டிருப்பதையோ அநியாய விபத்துக்களால் இழக்கப்படும் உயிர்கள் பற்றியோ நீ கவனமெடுப்பதில்லை...
இருண்டவானில் ஒளிரும் விண்மீன்களைப்போல் என் இதயத்தில் உன் நினை இன்றும் மறையாமல் ஒலிக்கி என் வாழ்க்கை நீ அமாவான மாற்றினாலும்- உன் நினைவு நான் பெளர்ணமி நிலவைப் ரசிக்கிறேன் சில கணமேனும் என் வாழ்வு நீ ஒளியேற்றிச் சென்றதால்
ஆபாசத்தை இல்லாமல் செய்யவோ துஷ்பிரயோகத்தை துவம்சம் செய்யவோ நீ துணிவதே இல்லை...
பாம். மாறிய
உன் பேனா பேசுவதெல்லாம் வாராந்த பத்திரிகையின் சிறு அச்சுப்பிழை பற்றியும் சினிமா நடிகனின் வாழ்க்கை முறை பற்றியும்தான்...
இன்னும்
கண்டுகொள்ளாத பக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
கேயெல். நப்லி அட்டாளைச்சேனை
தாயின் உறவு கிதாப்புள் கொடி போல
தந்தையின் உறவு ஆல் நீர் போல சகோதர பாசம் நம் அறிவு போல அ பள்ளி நட்பு - கல்வெட்டு போல என் உறவு
ஆம் இடல்போல என்றும் அரணானது,
- இன
தகி திருநாவற்குளம்,
வவுனியா
என் இனிய நண்பி!
உலகம் (பெரிதென்பதால்தானே
பிரின வருகிறது. வேலர்டாமே இவ்வுலகம், பூ மொட்டை திறப்போம், பூவினுள்ளே வசிப்போம் பூந்தேனை ருசிப்போம். நம் உயிர் நட்பை சுவாசிப்போம்,
- 2. அபிராமி, அக்கறைப்பற்று
வாசக கவிஞர்களுக்குல பதினைந்து வரிகளுக்கு மேற்படாத வகையில் நச் கவிதைகளை எழுதி எங்களுக்கு தபாலிலோ, இ-மெயிலிலோ
அனுப்பி வையுங்கள்
மழை (6) புயல் வ வானிலை வாசித்த நீ வரும் தென்றல் அறிக்ை அவருக் தெரியவ
- கல்
கவிமுற்றம், ஆசிரியர், வர்ண வானவில்,
தபெ இல் 218, கொழும்பு. மிண்ணஞ்சல் - annavaanavilgெmail.com
Tilanne Vaanaud

Nகாத நினைவுகள்
காதோரம் கவிதை பேசிய இரவுகள்... குரலோடு காதல் செய்த காலங்கள்... மழையோடு சின்னச்சின்ன தீண்டல்கள்...
உறவோடு நாம் செய்த தேடல்கள்.. இவையெல்லாம் நான் மறப்பேனா.
அனுபவம்
- சுரேஷ்யோகா, வவுனியா
இறைக்காத கேணியும் ஓர்நாள் தூர்ந்திடும்!
இறைக்கிற கேணியும் ஓர்நாள் தூர்ந்திடும்!
கொடுக்காத செல்வமும் ஓர்நாள் தீர்ந்திடும்!
கொடுக்கிற செல்வமும் ஓர்நாள் தீர்ந்திடும்!
வகள் ன்றன சப்பாக களை போல்
நுகராத இளமைக்கும் ஓர்நாள் முதுமை வரும்!
அல்
105
நுகர்ந்த இளமைக்கும் ஓர்நாள் முதுமை வரும்!
மாருக்
கல கல கொலுசு சத்தம் கண்ணாடி முகம் பார்ப்பாள்
அழகிய அருவிகொட்ட அதிலும் நீந்த பார்ப்பாள் சிதறிய கொலுசுமணி சீதனங்கள் சொல்லி கேட்பாள் மாப்பிள்ளை வரம் வரவே மணப்பெண் மாறிடுவாள்
அனுபவமற்ற முதிர்வை லிட அனுபவம் பெற்ற முதிர்வு..,
அற்புதமானதாக இருக்கும்!
- இரா. த. சக்திவேல்
- சத்தியராஜ், என்பீல்ட், டிக்கோயா
'என் இதயத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கிய என் இனிய தேவதைக்கு
என்னை கருவறையில் 'பத்திரமாய் பாதுகாத்து
கால் பதித்ததும் பவ்வியமாய் பராமரித்தவள் நான் உனக்காக விடுக்கும் கண்ணீர் துளியைத் தவிர | வேறொன்றும் இல்லை - உன்னிடம் 'பட்ட கடனைத் தீர்ப்பதற்கும்
கனவான
நிஜங்கள் என ம மலை கார்
பி. செரின்ரோஸ்
மஸ்கெலிய
கனவென்று நினைத்திருந்தேன் வர்ணங்கள் நீ தந்தாய்!
தவமென்று நினைத்திருந்தேன்
வரமாக உடனை தந்தாய்!
உறவென்று நினைத்திருந்தேன் உணர்வாய் உயிர் தந்தாய்!
பிரிவொன்றை நான் கண்டேன் விதி என்று நீ சொன்னாய்!
பொழியும் சுேம் என
ல அறிக்கை எர் அதிகாரி மபோது 3 வீசும் எனும் கயை வாசிக்க
சதி என்று நான் சொன்னேன் விடை சொல்ல நீ இல்லை!
குத்
கனவாகவே கலைகிறதே 'கறை படிந்த என் காதல்!!
இல்லையே!
லாளுவை பாரிஸ்
எஸ். அபாஜினி யாழ் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்
ஜனவரி 2013 வானவில்

Page 21
ஹலோ மைடிய
"குவா குவா' என் இரண்டாவது குழந்தை அழவே நான் ஓடோடி வந்து தூக்கி முத்தமிடவும், வாசல் மணி ஒலிக்கவும் சரியாயிருந்தது. கதவைத்
திறக்க ஒரு அழகான முஸ்லிம் பையன். "மேடம் பீட்ஸா ஓர்டர் பண்ணினீங்களா?" என்றான். தெத்துப் பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே! *'ஓமோம்" என்றபடி அவசரமாக அவனிடம் பணத்தை கொடுத்து சிரித்துக் கொண்டே நன்றி என்றேன். பீட்ஸாவை மூத்தவன் கைகளில் கொடுத்ததும் அவன் பறந்தோடினான்.
பீட்ஸாவை கொண்டு வந்தவனின் முகம் மனதில் மின்னி மறைந்தது. ஒருவேளை அவனாக இருக்குமோ?... சீசீ அவனாக இருக்காது. இவன் ரொம்ப இளமையாக இருக்கானே! மனதில் அந்த 'அவனைப் பற்றி எண்ணம் வட்டமிட்டது.
நான் ஒரு தொலைத்தொடர்பு அலுவலகத்தில் வேலை செய்த காலமது. மூன்று மொழிகளும் எனக்கு அத்துப்படி! பாத்திமா ஆயிஷா எனது முழுப்பெயர். அலுவலகத்தில் எல்லோரும் ஆஷ் ஆஷ் என்று செல்லமாக அழைப்பார்கள். நானும் வேலையில் கெட்டிக்காரிதான். சொந்த இடம் கண்டி, கொழும்பில் வேலை. பெரியம்மாவின் கொழும்பு வீடு எனது வசிப்பிடம். வேலை முடிந்து வந்ததும் பெரியம்மாவுடன் கதைத்து சிறிது நேரம்
என்னை ஆட்டிப்படை அந்த தேன்மதுரக் கு
" - பிரதீப்
இளைப்பாறிய பின் சாப்பிட்டு தூங்கச் செல்வது குரலுக்கு அடிமை" என்று அள்ளி வீசினான். என் வழக்கம். என்னிடம் செல்போன்
எனக்குள் ஆச்சரியம் முட்டியது. அவனது இருந்தபோதும் அதனோடு நேரம் செலவி
குரலின் வசீகரத்தை எண்ணி நான் டுவதில் எனக்கு இஷ்டமில்லை.
வியக்கையில் அவன் எனது குரலையும் தொலைத்தொடர்பில் வேலை செய்தபடியால்
அல்லவா இரசித்திருக்கிறான்! வாடிக்கையாளர்களிடம் பேசிப்பேசியே
யோசித்திருக்கையில் ''ஹலோ" என்று வெறுத்துப் போயிருந்தது. எனவே ஓய்வில்
மீண்டும் கவனம் கலைத்தான். நான் சிறு மெளனமாக இருக்கவே விரும்புவேன்.
அலட்டலுடன் *'இதோ பாருங்க இப்படி எனக்கு ஒருமுறை கைப்பேசி சிம் காட்டில் பழுது
முகம் தெரியாமல் நட்பு பாராட்டுவதில ஏற்படவே அந்த சிம்முக்குரிய வாடிக்கையாளர்
பெரிதாக இஷ்டமில்லை. அப்புறம் இதை சேவைப் பகுதிக்கு அழைத்தேன்.
யோசிக்க எனக்கு டைம் வேணும்" என்று மறுமுனையில் ஒரு ஆண்குரல். வசீகரமாக
சொல்லி அழைப்பை கட் பண்ணினேன் குரல் ஒலித்தது. இந்தக் குரலில் மெய்மறந்து
எனினும் இத்தனை குரல் வளம், பணிவு போனது உண்மைத்தான்! இருந்தாலும்
என்பன என்னைக் கட்டிப்போட்டிருந்தது. முகம் அதனைக் காட்டிக் கொள்ளாமல் எனது.
தெரியாத அவன் என்னை வியாபித்திருந்தான், தேவையை மட்டும் கதைத்து விடை பெற்றேன்.
மறுநாள் இரவு படுக்கைக்குச் சென்றதும் இருந்தபோதிலும் அவன் எனது
அவன் குரல் என் ஞாபகத்துக்க வந்தது. பெயரை மூன்று நான்கு தடவை கேட்க
முக்காலி மீதிருந்த செல்போனை மறுக்கவில்லை. அந்த வாடிக்கையாளர்
அடிக்கடி பார்த்துக்கொண்டேன். நானே பிரிவுக்கு கதைக்கவேண்டிய தேவை
அவனுக்கு அழைப்பு எடுத்தால் என்ன பின்னர் எனக்கு ஏற்படவே இல்லை.
என்று தோன்றினாலும் இப்படியே நாட்கள் கடந்தன, ஒரு முறை
அடக்கிக்கொண்டேன், ஒரு வழியாக கண்கள் இரவு நேர உணவை முடித்துவிட்டு தூங்கச்
செருகிக்கொண்டு செல்கையில் கைபேசி சென்றேன். படுக்கையில் புரண்டு படுத்ததும்,
சிணுங்கியது. பனி விலகியதுபோல தூக்கம் தூக்கம் வரவில்லை. மொபைல் சிணுங்கியது.
கலைந்து ஹலோ என்றேன். மறுமுனையில் எடுத்துப்பார்த்தால் unknown number என்று
அந்த மதுரக்குரல்தான்! என் உடல் விதிர்த்து விழுந்தது. சரி கதைத்துத்தான் பார்ப்போமே
அடங்கியது. தயக்கம் இல்லாமல் பேசினேன்... என்று ஒன் பண்ணினேன். வசீகரமான ஆண்
அவனும் பேசினான்... பேசினோம்... குரல் 'ஹலோ' என்றது. யாராக இருக்கும்
நாள் கிழமையானது, கிழமை மாதமானது, என்று குழம்பினேன். அடுத்த கணமே ஆஹா
மாதம் வருடமாகியது, ஆம்; எங்கள் தொடர்பு இந்தக் குரலுக்குரியவன் அன்று நான் பேசிய
வருடத்தைக் கடந்திருந்தது. அக்ரம், ஆயிஷாவாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்குரியவன்
பெயருக்கேற்றாற்போல நல்ல நண்பர்கள் அல்லவா என்ற உண்மை பளிச்சிட்டது. "யார்
இப்போது. ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் வேண்டும்...? என்றேன் அதட்டலுடன்,
நம்பித்தான் ஆகவேண்டும், இத்தனைக்கும் மிக பவ்வியமாக கதைக்கத் தெரிந்தவன்
அவன் முகத்தை நான் பார்க்கவில்லை. என் போலும், ""சொரி உங்களை தொந்தரவு
முகத்தை அவனும் பார்க்கவில்லை. அதுவும் பண்ணுவதற்கு... நான் அக்ரம் பேசுறன்.
எங்களை நெருங்கிவரச் செய்தது. எனக்கு உங்ககூட பேச ஐந்து நிமிஷம்
ஒரு நாள் அவன் என்னை சந்தித்தே தாறிங்களா?" பணிவுடன் கேட்டான்.
ஆகவேண்டும் என்றான் விடாப்பிடியாக! சொல்லுங்கள் என்றேன் சிறிது நேரம்
நாங்கள் பேசத் தொடங்கி ஒரு வருடம் தாமதித்து! உம் என்றதும் பேச ஆரம்பித்தான்,
பூர்த்தியாவதால் அன்றைக்கு இருவரும் நேரில் ''உங்கட குரல் என்னை எங்கேயோ
சந்திக்கவேண்டும் என்று அவன் கூறி சம்மதம் கூட்டிக்கொண்டு போனது போல் உணர்வு.
கேட்டான். - நான் இன்னமும் உங்களோடு பேசுவது போல்
நானும் சரி என்றேன். அலுவலக விசிட்டர் உணர்கிறேன். இது மட்டுமே எனது
அறையில் எனக்காக அவன் காத்திருந்தான். வாழ்க்கையின் சந்தோஷம் என்று எடுத்த
மாடிப்படி தாண்டும்போதே எனக்குள் எடுப்பிலேயே உருக ஆரம்பித்தான்.
இனம்புரியாத மகிழ்ச்சி, விருந்தினர் அறையில் "ப்ளீஸ் நீங்கள் என்னோடு தொடர்ந்து
பத்து பேர் வரை அமைர்ந்திருந்தனர். சரி பேசவேண்டும். ப்ளீஸ் மாட்டேன் என்று மட்டும்
நாமும் விருந்தினர் மாதிரி இருந்தே அவனைக் சொல்லாதீங்க! நீங்க எப்படி இருப்பீங்க எண்டு
கவனிப்போம் எனத் தீர்மானித்து மொபைலை கூட தெரியாது ஆனால் நான் உங்கள்
சைலன்ட் மோடில் போட்டுக்கொண்டேன்.
ஜனவரி 2013

பர் ரோங்நம்பர்...3
என்னை இனம் காண்பது கடினம்.
பத்து நிமிடங்களுக்கு பிறகு எனது
மொபைல் சிணுங்கியது. Answer பண்ணினால் அவன் என்னைப்
புரிந்துக்கொள்வான் என்பதால் சென்சிட்டிவ் மொபைலை நைசாகத் தொட்டேன். ஆன்ஸ்வர் ஆகியது.
இந்த கூட்டத்தில் யார் மொபைலை காதில் வைத்து ஹலோ என்கிறார்களோ அவன்தான் அக்ரம். ஆனஸ்வர் பண்ணியதும் சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்தக் காட்சி எனக்குள் இடி இறங்கியது போல் இருந்தது. எனக்கு அருகில் இருந்த சின்னப் பையன் ஹலோ என்றான் அதே வசீகரக் குரலில்!
என் தம்பி அன்சாரின் அதே உருவ அமைப்பு! முகத்தில் இன்னும் அரும்பாத மீசை. கண்களில் சிறுபிள்ளைத் தனம் இன்னும் மாறாதது தெரிந்தது.
பேப்பரை சீரியஸாக படிப்பதாக பாவனை செய்துவிட்டு அவசர அவரசமாக எழுந்து சென்று விட்டேன். அவன் இன்னும் அழைப்பில் இருந்தான். நடுக்கத்துடன்
ஹலோ என்றேன். "நான் வந்து ரொம்ப நேரமாயிட்டு... ஆஷ் வாங்களேன் கீழ" என்றான், சுதாகரித்துக்கொண்டு எனது அருகில்
அமர்ந்திருந்த சின்ன பையனின் அடையாளங்களை சொல்லிக்கேட்டேன் நீங்களா அது என்று. அவன் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. ஆமாம் என்றான். அவ்வளவுதான். அழைப்பை துண்டித்து
போனை அணைத்தேன். என்ன கொடுமை, என் தம்பியை விட இளையவன் அல்லவா! நிச்சயமாக இதனை இத்தோடு நிறுத்திக்கொள்வது தான் சரி. இன்னும் கொஞ்ச காலம் நீண்டிருந்தால் நான் நிச்சயமாக காதலில் விழுந்திருப்பேன். ஏனென்றால் எனது மனவேதனைகளுக்கு அவன் சிறந்த சுமைதாங்கியாக இருந்தான். ஆனால் என் தம்பியை விட இளமையான ஒருவனை காதலனாக கருதுவது எப்படி?
முதல் வேலையாக சிம்மை அகற்றி உடைத்தெறிந்தேன்.
குழந்தை வீறிட்டு அழவும் நனவுலகம் வந்தேன் அவர் வரும் நேரம். மீண்டும் சமையலில் மும்முரமானேன்.
த்த ரலோசை
அறையின் கடைசிக் கதிரையில் அமர்ந்தேன். பத்திரிகையை எடுத்துக்கொண்டேன்.
என் அருகில் ஒரு 18 வயது மதிக்கத்தக்க பையன் உட்கார்ந்திருந்தான். அவனிடம் தம்பி நேரம் என்ன என்று கேட்டேன். கையை காட்டி சைகை செய்தான், Watch கட்டியிருக்கவில்லை புரிந்துக்கொண்டேன் மீண்டும் பத்திரிகையை புரட்டினேன். இதோ
இந்த அறையில் இருக்கும் பத்துபேரில் அவனும் ஒருத்தன். மூன்று, நான்கு 25 வயது மதிக்கத்தக்க பெண்களும் அமர்ந்திருந்ததால்
'அவர்கள் அப்படித்தான்!
னது தங்கை கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
நேரம். விடுமுறைகளின்போது அவள் வீட்டிற்கு வந்தால் நானும் அவளும் பெற்றோருடன் சேர்ந்து நிறைய அரட்டை அடிப்பதுண்டு. அப்படி ஒரு நாள்
அரட்டை அட்டிக்கையில் அவனது கல்லூரியில் அவளை சைட் அடிக்கும் தேவா என்ற பையனை பற்றி பேசினாள், நாங்களும் அவளை கிண்டல் பண்ணியதோடு 'நீ ஓம் எண்டு சொல்லேன் பார்ப்போம்' என்றோம். ஆனாலும் காதலில் நாட்டமில்லாத அவள், அவன் கல்லூரி ரோமியோ! என்னிடம் போலவே பல பெண்களை சுற்றுகிறான்" என்று ஒரே போடாய்ப் போட்டாள். "'எனக்கென்று பிறந்த ராமன் எங்கோ இருக்கிறான்...
ராமனைத் தேடிய சீதை
அவன் வரும் வரையில் காத்திருப்பேன்” என்றாள்.
காலம் கடந்தது. எங்கள் பெரியம்மாவின் மகனின் கல்யாண அழைப்பிற்கு சென்றிருந்தோம். அங்கு பெரியம்மா என்னையும் தங்கையையும் தட்டுகள் தூக்க கொல்லைப் புறம் போக சொன்னாள். நாமும் வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்று கல்யாண சீர் தட்டுக்களை எடுத்துக்கொண்டிருந்தோம். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கன்னங்கரேலென்ற, பானை வயிறு, பெரிய மீசை, உருண்டை விழி, கிட்டத்தட்ட சுடலைக்காப்பாளன் மாதிரி இருந்தவனை, உள்ளிருந்து வந்த பெரியப்பா "ராமன் நீ போய் வாழை மரத்தை வாசலில் கட்டிவிடு!" என்று கட்டளைப் போட்டுச் சென்றார். நானும் தங்கையும் எம்மையறியாமலே சிரித்துவிட்டோம், அவன் அகன்றதும் பெரியப்பாவைக் கூப்பிட்டோம்.
இவர் பெயர் என்ன பெரியப்பா? என்றோம். பெரியப்பா அலட்சியமாக ராமன் என்று சொல்லிவிட்டுச் சென்றார், நான் தங்கையை நோக்கினேன். அவள் அவசரமாக "இந்த ராமனை நான் தேடவில்லை அக்காச்சி" என்றதும் இருவருக்கும் சிரிப்பை அடக்க
முடியவில்லை. அன்றிலிருந்து கல்யாண பேச்சை எடுத்தாலே என் தங்கை எனக்கு ராமன் மட்டும் வேணாம். நான் ஒன்றும் சீதையல்ல என்று நழுவ முயல்வாள். ஆனாலும் ராமன் மனைவி என்ற அந்த
கஸ்தூரி பெயர் மட்டும் அவளுக்கு அப்படியே நிலைத்து விட்டது.
பா. Tamலர்

Page 22
நட்சத்திரங்கள் எண் ணிக்ை
பி
ண்வெளியில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை
ளால் முன்பு கணிக்கப்பட்டதைவிட 20 மடங் 0ப
இருப்பது தெரிய வந்துள்ளது. 10,000 கோடி லட்சம் கோடி வரை விண்வெளியில் நட்சத்திரங்கள் என்பது அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக கூறுகின்றனர். அந்த எண்ணிக்கையைவிட 10 முதல் அதிக நட்சத்திரங்கள் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய அதாவது 3க்கு அடுத்து 23 பூஜ்யங்களை சேர்த்தால் எண்ணிக்கையில் நட்சத்திரங்கள் விண்வெளியில் உள் கொண்டிருப்பதாக தெரிகிறது. இது ஆங்கிலத்தில் மி பில்லியன், ட்ரில்லியன் என்பதைப் போல 300 செக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
சரியான விடை: விஜய் அன்டனி
எங்க வீட்டுக் கல்யாணம் என்ற புதிய பகுதி குடும்பத்தைச் சேர்ந்த புதுத் தம்பதியினர் தமது த படத்தை இலவசமாக பிரசுரித்து மகிழலாம். | வேண்டியதெல்லாம், உங்கள் திருமண அழை முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் திருமணபதில் விவரங்களுடன் உங்கள் திருமண புகைப்படத்தை
எங்க வீட்டுக் கல்யாணம்
The Edior Vanna Vaanavil Editorial
Lake House Colombo-10
1. எஸ். தினேஸ்- ஹல்வத்துர 2. ஜே. சந்திரசேகரன்- பூண்டுலோயா 3. ஆர். சரோஜினி - பொத்துவில்-09 4. ஜெகநாதன் - வவுனியா 5. ஆர்த்தி - இணுவில் 6. சப்பானா- தர்காடவுன் 7. கே, திவ்யா - கல்கிஸ்ச 8. 6. ஜெசி- இறக்குவானை 9, எஸ்.வினோ- இணுவில் 10. உஸ்மான்- கண்டி 11. ஜி. கேதீஸ்வரி- எட்டியாந்தோட்டை 12. எம்.எம். அஸ்ஸார்- கலேவலை 13. மதுரா- சங்கானை 14. இ.எஸ். சுகந்தன்- அக்கறைப்பற்று 16. சுகன்யா- திருகோணமலை 17. கே. சதீஸ்- கிளிநொச்சி 18. ஹரிஸ்மா- வெல்லம்பிட்டிய 19. தர்ஷிகா- வவுனியா 20. ரிப்கான்- பத்தாம்பிட்டி 21. ஏ. லக்ஷ்மி- வெல்லம்பிட்டிய 22. அஸ்ரா- கொழும்பு- 10 23. சுதர்ஷன்- யாழ்ப்பாணம் 24. பாயிஸ்- பள்ளிவாசல் துறை 25, எஸ். யோகேஷ்வரி- ராஜகிரிய 26. காந்தன்- விஸ்வமடு 27. எஸ். தேவி- மட்டக்குளிய 28. கிரிஷிகா- பருத்தித்துறை 29. நிஷாந்தினி - கோண்டாவில் 30. கே.பிரவீண்- கிளிநொச்சி
என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பது மாத்திரமே! எங்கள் வாசகரின் திருமண புகைப்படத்தை பிரசுரி மகிழ்ச்சி அடைகிறோம்.
சொல் விளையாட்டு - சரியான விடைகள்
சரியான விடை இடமிருந்து வலம்
பெயர்கள் இடம் சப்ரகமுவ, முத்திரை, கண், கதவு,
அதிர்ஷ் தினம், விரைவு, ரப்பர், சிகப்பு
மினுஷா குணரத்தி மேலிருந்து கீழ் சமுத்திரம், ரதி, கரை, முகவுரை,
கதிரவன் இன்பராக் வண்டு, தவிர், பசி
பீ.எச். ஏ, தாஹீர்,
குறுக்
போட்
வி.
இடமிருந்து பஞ்ச பாண்ட கில்லி, ரிஷி, வலம்புரி, கரு மாதவி, வில் சதம், கன்னம் மேலிருந்து | பச்சை, சங்கி வசம்பு, கவரி வடம், கல்வி கவிஞன், கல தைமாதம், ச
சரியான வி
பெயர் தெ
மெல்
ஆறு அதிர்ஷ்டசாலிகள் 1. ரா உஷாந்தினி - புத்தூர் 2. எஸ். நவநீதன் - கொழும்பு-11 3. கே. ஜீவன்- கிளிநொச்சி 4. ஆர். கீர்த்தனா-இறக்குவானை 5. வி. தீபன்- அட்டன் 6. ஏ. லக்ஷான்- வவுனியா
கடந்த இதழில்
வெளியான உ படத்திலுள்ள ஆறு
தவறுகள் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன,
வஸந்தா பா
கெ பத்ர பிரபா
கெ எஸ் ஷிபானா
சம்ப
The Caapuil

பின்
ஹி... ஹி...
எரிச்சா ஆசிரியர்: சுத்தம் சோறு போடும்னு
தானே பழமொழி இருக்கு, நீ என்னடான்னா பரிசுத்தம் சோறு போடும்னு எழுதி இருக்கியே, ஏன்?
மாணவன்; பரிசுத்தம்ங்கறது என்
அப்பா பெயர் சேர், அவர்தான் எனக்கு சோறு போடுறாரு!
, விஞ்ஞானிக
கு அதிகம்
முதல் ஒரு இருக்கலாம் விஞ்ஞானிகள் 20 மடங்கு பவந்துள்ளது.
வரக்கூடிய பவிக்
ல்லியன், ப்டிலியன்
படம் சொல்லும் கதை
யில் வானவில் திருமண புகைப் நீங்கள் செய்ய ப்பிதழ், தபால் 4 நகல் ஆகிய
ப்பதில் நாங்கள்
25
அனுப்பியோரில் ம்பெறும் மூன்று
டசாலிகள்
னம், யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு
காத்தான்குடி - 03
கெழுத்து
-டி - 25
டைகள்
வலம் ர்கள், சைகை,
பல்லி, ஈசன், திட்டம், வித்தை. கண், ன், பிடில்
ஹொரனையில் புனித பிலமினா கல்லூரி இயங்கி வந்தது இன்று பலருக்குத் தெரியாத விஷயம். இது ஹொரனை கல்லேதண்டுகொட என்ற
இடத்தில் அமைந்திருந்தது. அன்றைக்கு இது ஒரு பிரபல தமிழ், சிங்கள் இரு மொழி பாடசாலை. கத்தோலிக்க திருச்சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பாடசாலையில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஹொரனை, இங்கிரிய, புளத்சிங்கள, மத்துக ஆகிய பிரதேசங்களில் உள்ள றைகம், மில்கந்த, எல்லகந்த, சொறனை, நியூச்செட்டல் மற்றும் தோட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இங்கு கல்வி கற்றனர். 1960களில் இங்கு கல்வி கற்ற இந்த மாணவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த சென் பிலமினா சிலைக்கு முன்னால் இருந்து எடுத்துக்கொண்ட படம் இது. எம். ராமச்சந்திரன், வே. சுப்ரமணியம், தங்கசாமி, சுப்பையா, கணபதி, ராஜகோபால், பெரியசாமி, வீ.மூர்த்தி ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர். ஆனால் படத்தில் காணப்படுபவர்களில் பலர் தமிழகம் திரும்பி பல வருடங்கள் ஆகிவிட்டன. மூர்த்தியாகிய நான் றைகம் கீழ்ப்பிரிவில் வசிப்பதுடன், தற்போது தினகரனின் இங்கிரிய பிராந்திய செய்தியாளராக பணியாற்றி வருகிறேன். இப்படத்தில் சென் பிலோமினா சிலை காணப்பட்ட போதிலும் இப்போது அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது. படத்தில் மாணவர்களாகத் தோற்றமளிப்பவர்களில் பலர் காலவெள்ளத்தில் சிக்கி சிதறிப்போய் விட்டார்கள். எனினும்
விடாமுயற்சியுடன் நடைபெற்றத் தேடுதலின் பின்னர் பழைய மாணவர்களின் ஒரு பகுதியினர் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு கடந்த மே 12ந் திகதி இப்பாடசாலையில் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது. உணர்வுபூர்வமாக அமையப்பெற்ற இந்த 'ஆட்டோகிராப்' ஒன்றுகூடலில் பலர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் உகுத்தனர். இப்பாடசாலைக் கட்டடம் இன்று இரண்டு மாடிக் கட்டடமாக மாறி செலமினா என்ற பெயரில் முன்பள்ளிப் பாடசாலையாக இயங்கி வருகிறது. 1967ம் ஆண்டிலேயே இது மூடப்பட்டு கல்வி நடவடிக்கை நின்று போய்விட்டது. அச்சமயத்தில் உரியவர்கள்
முயன்றிருந்தால் பாடசாலையை மூடாமல் அபிவிருத்தி செய்திருக்கலாம் என்ற ஆதங்கம் எங்களுக்கு ஏற்பட்டது உண்மை.
படமும் தகவலும்: இங்கிரிய மூர்த்தி உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய மறக்க முடியாத நிகழ்வுகளை பின்புலமாகக் கொண்ட பழைய புகைப்படங்கள் இருக்குமானால் அந்த (சுவாரசியமான கதையை எங்களுக்கு படத்தின் பிரதியுடன் அனுப்பி வைத்தால் | அல்லது இமெயில் மூலம் அனுப்பி வைத்தால் உங்கள் மகிழ்ச்சியை நாங்கள் -
வாசகர்களுடன் பகிர்ந்து (இகாள்வோம்.
கீழ்
லி, பாடல், மான், பத்தியம், மான், டமாரம், ஒத, விண்கல்,
பி, தடி
டைகளை எழுதி கரிவான மூவர்
லேந்திரா Tழும்பு - 06
கிராவை
மாந்துறை
ஜனவரி 2013

Page 23
நானும் என் 24 யாழ், பயணங்களும்
இலக்கிய வானவில்
- நானும் என் 24 வடக்கையும் தெ
கிடு
போர்பூமியாக மாறிவிட்ட ஒரு காலம் இருந்தது.
சோழ மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் |
தென்னிலங்கையின் சிங்கள தெளிவத்தை
மன்னர்களைத் தாக்குவதற்கு
யாழ்ப்பாணம் ஒரு தளமாக ஜோசப்
அமைந்துவிட்டது. சோழர்கள் தங்களது படைகளை யாழ்
மண்ணில் நிறுத்தி தெற்கு
நோக்கி நகர்த்துவர். சோழர்களின் வுனியா தாண்டியதும்
படை எடுப்பு பற்றி அறிந்ததும் பஸ்ஸுக்குக் குஷி வந்து.
தெற்கின் சிங்கள மன்னர்கள் விட்டது போல் தெரிகின்றது.
தங்களது படைகளை வடக்கு குண்டு குழிகளில் விழுந்தெழுந்தாலும்
நோக்கிக் கிளப்புவார்கள். ஜிவ்வென்று பறக்கிறது. ஒரே
இரண்டு படைகளும் கிளிநொச்சி நேர்கோடு போல் கண்ணுக்கெட்டும்
மாவட்டத்தில் சந்திக்கையில் தூரம் வரை பாதை ஓடுகிறது.
உக்கிரமான போர் நடக்கும். ஓடுகின்ற பாதையில் கண்ணை
மன்னர்கள் சண்டையிட்டுக் மூடிக்கொண்டு பஸ்ஸும் ஓடுகிறது.
கொள்வதால் மக்கள் உள்ளே இருக்கும் சிங்கள
அவதிகளுக்குள்ளாயினர். இப்படி நண்பர்களும் குஷியாகவே இருந்தனர்.
அடிக்கடி சண்டை நடப்பதால் மத்திய இப்படி வளைவுகள், முடக்குகள்
வன்னிப் பிரதேச மக்கள் கரையோப் இல்லாமல் ஒரே சீரான நேர்கோட்டுப்
பகுதிகள் நோக்கி நகரத் பாதையை இவர்கள் இப்போதுதான்
தொடங்கினர். முல்லைத்தீவு, பூநகரி, பார்க்கின்றார்கள் போலிருக்கிறது.
யாழ்ப்பாணம் என்று மக்கள் வெளிசின்னச் சின்ன ஊர்கள் தொலைவுக்குத்
யேறிச் சென்றனர். நிலப்பரப்பில் தொலைவில் இருக்கின்றன.
பெரிய தாகவும், குடிசனப்பரப்பில் சிறி ஊர்களைத் தாண்டுகையில் பஸ்
யதாகவும் மாறியது கிளிநொச்சி. ஒரு வித்தியாசமான ஒலியுடன்
19ம் நூற்றாண்டு வரையும் கூட விரைகின்றது.
இப்பிரதேசம் கைவிடப்பட்ட பிர-ே ஓமந்தை, புளியங்குளம்,
தசமாகவே காட்டாந்து கிடந்து கனகராயன்குளம், மாங்குளம்,
விட்டது. கொக்காவில், இரணைமடு என்று
கிளிநொச்சி பிரதேசத்தில் ஓடுகிறது பப், முறிகண்டி ஒரு
காணப்படும் சிதைவுற்ற குளங்களும், வணக்கஸ்த்தலம். பிரசித்தி பெற்ற .
அனைக்கட்டுக்களும், இடிந்து விநாயகர் ஆலயம் முறிகண்டியின்
தகர்ந்த கட்டிடங்களும், தரிசாகி முக்கியத்துவம், இரணைமடு
கிடக்கும் விவசாய நிலங்களும், ஒரு தாண்டியதும் கிளிநொச்சி வருகிறது.
காலத்தில் செழிப்புற்ற வளமான .. வளம் நிரம்பிய மண் கொண்ட
பூமியாக இருந்து பிறகு மன்னர்க கிளிநொச்சி மாவட்டம் வரலாற்று
ளின் போர்க்களமாகி சிதைவுற்றுப் | சிறப்புடையது. அடர்ந்து செறிந்த
போன வரலாற்றை சமுகவியல் காடுகளையும், வற்றாத
ஆய்வாளர்கள் குறித்து . குளங்களையும், சிற்றாறுகளையும்
வைக்கின்றனர், கொண்ட பிரதேசம் இது. பொன்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் கொழிக்கும் பூமியாக இருந்த இந்தப்
கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு ஒரு பிரதேசம் தென்னிந்திய தமிழ்
மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தது. மன்னர்களினதும் தென்னிலங்கை
1920களுக்குப்பின் படிப்படியாக மக்கள் சிங்கள் மன்னர்களினதும்
குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
என்றாலும் நிரந்தா குறைவாகவே இருற்
வளம் மிக்க வில் பயன்படுத்திய யாழ் விவசாய மக்கள் சு காவலுக்கும், அறுள் போகிறவர்களாகவே நொச்சி மவட்ட மடு களைப் பயமுறுத்தி | 50களுக்குப் பிற ே அளவிலான விவசா திட்டங்கள் நடைமுசி குடியேற்றங்கள் ஆ) தொடங்கிய பின் ம காடுகள் கொஞ்சம் அழிக்கப்பட்டன. கும். பகுதிகளிலிருந்து வ ளும், தென்பகுதியில் தமிழர்களும் குடியே
கிளிநொச்சிப் பிர ஆதிக் குடியேற்றம், குடியேற்றம், அகதிகள் என்று வகைப்படுத்த
கிளிநொச்சி மாவ வளர்ச்சிக்கு விவசா முக்கிய காரணியாக இலங்கையின் இனக்
பழ்ப்பாயம்
சென்னை நூல் கண்காட்சிதான்
ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
சமீபகாலமாக கொழும்பிலும் பிரமாண்ட நூல் கண்காட்சி ஒவ்வொரு செப்டெம்பரிலும் நடைபெற்று வருகிறது. இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் இதை ஏற்பாடு செய்து வருகிறது. சென்னையைப் போலல்லாது நமக்கென ஒரு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் | உள்ளது. இக்கண்காட்சியின்
பலனாகத் தூங்கிக் கொண்டிருந்த சிங்கள் பதிப்புத்துறை இன்று எழுச்சி - பெற்றுள்ளது. சென்னை கண்காட்சி என்னென்ன நன்மைகளை ஏற்படுத்தினவோ அவற்றுை. எல்லாம் இலங்கையிலும் கொழும்பு கண்காட்சி உருவாக்கியுள்ளது. இன்று ஏராளமான சிங்கள நூல்கள் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் சிறப்புற்றதாக வெளிவந்து கொண்டிருக்கின்றன,
ஒரு பதிப்பாளரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, "'தூர இடங்களில் இருந்தது வாகனம் பிடித்துக்கொண்டு சிங்கள் குடும்பங்கள் இங்கே வருகின்றன. பலர் சொந்த வாகனங்களில் குடும்பத்தினர், ' நண்பர்களுடன் வருகிறார்கள்" என்று கூறினார்.
இக்குடும்பங்கள் முழு நாளையும் இங்கே செலவிடுகின்றன. சாப்பிட்டு, குடித்து, புத்தகம்
ம்மாதம் சென்னையில் வருடாந்த புத்தகக் கண்காட்சி விமரிசையாக
நடைபெறவிருக்கிறது, மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பல்கோடி ரூபா பெறுமதியான நூல்களை விற்றுத் தீர்கின்றன பிரமாண்டமான புத்தக சந்தையாக இக்கண்காட்சி மாறியுள்ளது. இதன் வெற்றி, ஏராளமான புதிய நூல்களின் வருகைக்கும், அச்சு நேர்த்தி, வடிவமைப்பு, தொழில்நுட்பத் தரம் போன்ற ஏனைய அம்சங்களின் வளர்ச்சிக் கும் வழி கோலியது. புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, ஏராளமான தலைப்புகளின் கீழ் பல்துறை சார் நூல்கள்
விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இந்த விழிப்பை
* * 38
ஜனவரி 2013

தற்கையும் இணைக்கும் (23) ளிநொச்சி
குடியேற்றம் ந்தது. சோய நிலங்களைப் க்குடா நாட்டின் டெ விதைப்புக்கும், படைக்கும் வந்து
இருந்தனர். கிளிஷரியா அவர்
வைத்திருந்தது. க பாரிய யக் குடியேற்றத் றைப்படுத்தப்பட்டது, ரம்பிக்கத்
ண்டிக்கிடந்த கொஞ்சமாக டா நாட்டு தீவுப் வடக்குத் தமிழர்க - ன் இந்தியத் பறத் தொடங்கினர். தேசக் குடியேற்றம்,
விவசாயக் கள் குடியேற்றம்
ப்பட்டுள்ளன. ட்டத்தின் குடிசன யத்திட்டங்கள் ) யதைப் போலவே க்கலவரங்களும்
இன்னொரு முக்கிய காரணியாக விளங்குகின்றது. தென்பகுதியில் நடத்தப்படும் ஒவ்வொரு இனக்கலவரத்தின் போதும் பெருவாரி யான மலையக மக்கள் கிளிநொச்சி நோக்கி குடிபெயர்ந்துள்ளனர். எழுபதுகளின் பின் மலையக மக்களின் கிளிநொச்சிக் குடியேற்றம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
| யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய நிலப்பற்றாக்குறை, குடியிருப்பு
வசதிக்குறைகள், சமூக அழுத்தம் போன்ற காரணங்களினால் கிளிநொச்சி நோக்கி நகரும் மக்களுக்கு விவசாயக் | குடியேற்றத்திட்டம், மத்திய வகுப்புக் குடியேற்றத் திட்டம், படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம், கிராம விஸ்த்தரிப்புத் திட்டம் என்று பாரிய அளவிலான குடியேற்றத் திட்டங்கள் இருப்பதைப் போல் அகதிகளாக ஓடி வந்து குடியேறும் மலையக மக்களுக்கான குடியேற்றத் திட்டங்கள் ஏதும் உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்படுவதாகத் தெரியவும் இல்லை, என்றாலும் கிளிநொச்சிப் பிரதேசத்துக் குடித்தொகையில்
மலையக மக்களின் இணைவு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியே உள்ளது.
வடக்கிலிருந்தும், மலையகத்திலி ருந்தும் வந்து குடியேறிய தமிழ் மக்களை இருகரம் கூப்பி வரவேற்று வாழ வைத்த கிளிநொச்சியை 'விஸ்க்' கெனத் தாண்டி பரந்தன் நோக்கி ஓடியது எங்கள் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ். பரந்தன் தாண்டி நேராக ஓடி ஓடி சிறு கடல் மேலோடும் பாலம் கடந்து இருபக்க உப்பளங்கள் உப்புக் காற்று வீச ஓடி வரும் இடம் ஆணையிறவு.
ஆணையிறவு என்றாலே - சண்டைதான், வவுனியாவுக்கப்பால் யாழ்ப்பாணம் வரையிலான பாதையில் இலங்கை அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே இடம் இந்த ஆணையிறவு இராணுவ முகாம்தான். அதைத் தக்க வைத்துக்கொள்வது அவர்களுடைய கெளரவப்பிரச்சினை. பிடித்துக்கொள்ளவேண்டும், பிடுங்கிக்கொள்ள வேண்டும் என்பது
அவர்களது கௌரவப் பிரச்சினை. ஆகவேதான் இடைவிடாத சண்டை. எத்தனையோ முறை சண்டை.
இராணுவப் பாதுகாப்புக் கருதி கிளிநொச்சிப் பாதையை பரந்தனில் இராணுவம் மூடிவிட்டது. பரந்தனூடான பாதையையும், பூநகிரி ஏரியினூடான பாதையையும் இராணுவம்
மூடிக்கொண்ட காலத்தில் பரந்தனில் இருந்து முல்லைத்தீவுப் பாதையில் முரசுமோட்டையூடாக ஆனையிறவு தாண்டி இயக்கச்சிக்குச் சென்று யாழ் செல்லப் புதுப்பாதை கண்டுபிடித்து பயணம் மேற்கொண்டனர் அவசரப் பயணிகள்.
எங்களுக்கு அப்படி ஏதும் சிரமங்கள் இல்லை. யாழ்ப்பாணத் தீபகற்பத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பாலம் தாண்டி ஆனையிறவின் அழகிய முகம் தாண்டி ஓடிக் கொண்டிருந்தோம்.
(தொடரும்)
நீதில் தமிழ் புத்தகக் கண்காட்சி
தெரிவுசெய்து, இளைப்பாறி, சிற்றுண்டி அருந்தி நூல் வாங்கி என நாளைச் செலவிடுகிறார்கள். இதை ஒரு இலக்கிய சுற்றுலாவாக அவர்கள் கருதுகிறார்கள். சிங்கள வாசகர்கள் மத்தியில் இந்தக் கலாசாரம் வந்து விட்டது. நான் இவர்களை மெய்மறந்து அவதானித்துக் கொண்டிருப்பேன் என்கிறார் இவர்.
சரி, தமிழ் வாசகர்கள் எப்படி? என்று. அவரிடம் கேட்டேன்,
** இந்தக் கலாசாரம் இன்னும் நம்மிடம் உருவாகவில்லை, தமிழர்கள் குடும்பத்தோடு கோல்பேசுக்கும் படம் பார்க்கவும் போவார்களே தவிர புத்தகம் வாங்க வரமாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் அதே குறிப்பிட்ட சனம்தான் வந்து கொண்டிருக்கிறது. அவர்களும் கொழும்புவாசிகள், அறுபதுகளில்தான் | புத்தகம் வாசிப்பது வீண் வேலை என பெற்றோர் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் இன்றைக்கும் அடிப்படையில் இந்த எண்ணத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. பாடசாலைகளின் வருகையால் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்கிறார் இன்னொரு நூல் விற்பனையாளர்
' பெற்றோர் மட்டுமல்ல; மாணவர்களும் புத்தகம் என்றால் அது பாடபுத்தகம்தான். படிப்பு முடிந்ததும் வேறு எதையும் படிக்கவேண்டியதில்லை. நூல், சஞ்சிகை வாங்குவது வீண் செலவு என்றே எண்ணுகிறனர். இதனால் சிங்கள புத்தக விற்பனை நிலையங்களில் மக்கள் மொய்த்துக் கொண்டிருக்க, தமிழ் புத்தக ஸ்டோல்களில் ஈ
விரட்ட வேண்டியிருக்கிறது.
பல வருடங்களாக நாட்டில் நிலவிய
அசாதாரண நிலை, பீதி போன்ற காரணங்களை இன்னும் எத்தனை காலத்துக்கு சமாதானமாக சொல்லிக்கொண்டிருப்பதாம்?
* 'வாசிப்பு கலாசாரத்தையும் நூல் வாங்கும் பழக்கத்தையும் நம் தமிழர் மத்தியில் உருவாக்கியே ஆகவேண்டும், அதற்கான ஏற்பாடுகளையும் திட்டங்களையும் வகுக்கவேண்டும். வேறு வழி கிடையாது” என்கிறார் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஸ்ரீதர்சிங்,
தமிழ்ப பதிப்பகங்கள், நூல் விற்பனையாளர்கள் ஒன்றிணைந்து நூல் கண்காட்சி ஒன்றை யாழ்ப்பாணத்தில் பரீட்சார்த்த ரீதியாக நடத்தவேண்டும், அதன் வெற்றியைப் பார்த்து கொழும்பு, மட்டக்களப்பிலும் நூல் கண்காட்சியை நடத்தவேண்டும். சரியாகத் திட்டமிட்டு நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது அவரது யோசனை.
ஸ்ரீதர்சிங்கின் யோசனை பொன்னானது. ஆனால் இதற்கான முன்முயற்சிகளை தமிழ்ச்சங்கத்தின் ஆதரவோடும் யாழ். பல்கலைக்கழக அனுசரணையோடும் அவர்தான்
ஆரம்பித்து வைக்கவேண்டும். ஏனெனில் அதற்கான தகுதியும் ஆளுமையும் அவரிடம்தான் உள்ளது. இந்த முயற்சிக்கு அனைவருமே ஆதரவு வழங்க முன்வருவார்கள் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீதர் ஐயாவின் யோசனையை பகிரங்கப்படுத்தி விட்டோம். ஆரம்ப நடவடிக்கைகள் உற்சாகமாக நடக்கட்டும், இந்தப் புத்தாண்டில்!
சத்யா
Tlaana aariavil

Page 24
எம். எஸ். எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே வித்தியாசத்தைக் கண்டறிய
ஜீச
4
' ©(3 800 3d08080700 [ ©(3 & 005
28/07/1993 எனும் திகதி 31/05/2012 எனும் திகதி
செய்யுங்கள். திகதியை 2 எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே
உங்கள் கணனியில் திகதி உள்ள வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக்
வடிவத்தையும் (Date form கழிப்பதன் மூலம் இலகுவாக நாட்களில் கணித்து
மறந்து விடாதீர்கள் அனே விடலாம், எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே
MMIDD/YYYY (மாதம் உள்ள வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில்
வடிவமே இயல்பு நிலையி நாட்களை எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு
அடுத்து இரண்டு திகதி இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது..
வித்தியாசத்தைக் கண்டறிய இதற்கு எக்ஸலில் உள்ள DATEDIF எனும்
=DATEDIF(B3>B4 "Y") பங்ஸன் (function) பயன்படுத்தப்படுகிறது. இந்த
செய்யுங்கள். விடையாக ! Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1,
காணலாம். அதேபோல் இ திகதி2, விடை காண வேண்டிய வடிவம்) =DATE
யேயுள்ள மாதங்களின் எக DIFDatel, Date2, OutputRequirement)
வயதைக் கணிக்க... எனும் ஒழுங்கிலேயே
(2 பிறந்த திகதி
281993 * வழங்க வேண்டும்.
3 இன்றைய திகதி
31/12/2012 OutputRequirement
5 வருடங்கள்
85=DATEDIFB2,B3, Y) எனுமிடத்தில்
6 மாதங்கள்
B6-DATEDIFB2,B3,"YM மேற்கோள்
7 நாட்கள்
(B7-DATEDIF(B2,B3, "HD" குறிகளுக்கிடையே “Y" என வழங்கும்
(9 இன்று உன் வய்து 19 வருடங்கள் ,5 மாதங்கள் 3 நாட்கள், போது வருட வித்தியாசத்தையும் "M" என வழங்கும்போது
மாறுதலாக இன்றைய திக மாதங்களின் வித்தியாசத்தையும் "D" என்பது
என்ன என்பதைக் கண்டறிய நாட்களின் வித்தியாசத்தையும் தரும், இங்கு திகதி!
சொன்ன சமன்பாட்டில் சிறி ஐ விட திகதி2 பெரிதாக இருக்க வேண்டும்
வெண்டும். என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.
(உதாரணமாக B2 எனுட உதாரணமாக 28/07/1993 எனும் திகதிக்கும்
பிறந்த திகதியையும் B3! 31/05/2012 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை
திகதியையும் டைப் செய்ய வருடங்கள் உள்ளன? எத்தனை நாட்கள் உள்ளன?
செல்லில் =DATEDIF(B2, எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட |
பாட்டை வழங்கும் போது முதலில் எக்ஸல விரிதாளில் B3 எனும் செல்லில்
கிடைக்கும், அவ்வாறே B =DATEDIF(B2,B3,"YM") வருடங்கள் நீங்களாக மா B7 எனும் செல்லில் =DA எனும் சமன்பாட்டை வழங் மாதங்களையும் தவிர்த்து |
மாத்திரம் கிடைக்கும். எம்.எஸ்.எக்சல் விரிதாளில் ஒரு திகதியை
- இதே சமன்பாட்டை இன் உள்ளீடு செய்யும் போது விண்டோஸ் இயங்கு தளத்தில் என்ன திகதி வடிவம் உள்ளதோ அதே வடிவிலேயே உள்ளீடு செய்ய வேண்டும்.. அப்போதுதான் திகதி சார்ந்த கணிப்புக்களை மேற்கொள்ள முடியும்.
அக்குர - என்பது நவீ வழமையாகப் பயன்பாட்டிலுள்ள திகதி மாதம்
பயன் படுத்தி ஒரு பாடச வருடம் (DD-MIM-YYYY) எனும் வடிவத்தில்
மையாகவும் வினைத் திறன் திகதியை வழங்கும் போது அதனை ஒரு திகதியாக
வல்ல இணையம் சார்ந் எக்ஸல் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம்
மைத்துவ மென்பொருளா விண்டோஸ் இயங்கு தளத்தில் மாதம் திகதி
System). இது இலங்கையி வருடம்
பாடசாலைகளை இலக்கா (MM-DD
கப்பட்டுள்ளது. இம்மென் YYYY)
Fiestation Kanada kira
கல்வியை மேம்படுத்தும் | எனும்
வாகிகள், ஆசிரியர்கள், | அமைப்பே
றோர்களை ஒன்றிணைக்க இயல்பு
அக்குர மென்பொருள் உ நிலையில்
ஒரு பாடசாலையின் ந இருக்கும்.
மாணவர்களின் வரவு பதி கோக எனினும்
கல்வி மற்றும் இணைப் 1 நாகனா நீங்கள்
Feat பிரானிகல்
களை அவதானித்தல், மு விரும்பும்
டேப்ளர் விசர சப்
உருவாக்குதல் போன்ற | திகதி
அக்குர மென்பொருளில் கொக்க
13Iண் வடிவிற்கு
ஆசிரியர்கள் ஒவ்வொரு பாளராக
பொக, ஆதாட11, 2011 அதனை
lart fins
விருத்தியை அவதானிக்க மாற்றிக்
மஜா
பிரதங்
அதிபர் ஒவ்வொரு வகுப்பு கொள்ளும்
முன்னேற்றத்தைக் கண்க வசதியை
பேர்னிசடங்காக டால்வார்களாராய்க்கு
உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ்
- 08 சேன
ஆசிரியர்கள், அதிபர்கள் தருகிறது.
றோர்களும் வீட்டிலிருந்த விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் திகதி வடிவை
தமது பிள்ளைகளின் கல் மாற்ற முதலில் கன்ட்ரோல் பேணலில்
தானிக்கக் கூடிய வசதி நுழையுங்கள். அங்கு Clock, Region and Lan
மேலும் பெற்றார் மற்று guage என்பதைத் தெரிவு செய்யுங்கள். தோன்றும்
யிலான தொடர்பாடல் அ டயலொக் பொக்ஸில் Formats டேபை க்ளிக்
கால கட்டத்தில், பெற்றா செயது Date and Time Formats என்பதன் கீழ்
டையிலான உறவைப் டே Short Date மற்றும் Long Date என்பவற்றின் கீழ்
மென்பொருள் ஒரு பாலம் உரிய திகதி வடிவைத் தெரிவு செய்யுங்கள்.
வர்களின் கல்வி விருத்தி
திகதி வடிவத்தை மாற்றுவது எப்படி?
Akura SMS
கேபக கே
Dita end time formati 59ாவியர்க. கோடிக்க
M]
பாகோ |
கோர்சு
கோ
18ா Fநா.
சானaேaபய்

யயும் B4 எனும் செல்லில் யயும் உள்ளீடு - உள்ளீடு செய்யும்போது
உள்ளீடு செய்யும் at) கவனத்திற் கொள்ள கமாக விண்டோஸில்
கதி வருடம்) எனும் திகதி ல் இருக்கும் களுக்கிடையிலுள்ள வருட
4 B6 எனும் செல்லில் எனும் சமன்பாட்டை டைப் | (வருடங்கள்) வரக் ரண்டு திகதிகளுக்கிடை
ன்ணிக்கையைக் காண B7
எனும் செல்லில் =DATEDIF (B3,B4,"M") எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF (B3,B4,"D") எனவும் வழங்குங்கள்.
இன்னும் சற்று திக்கு உங்கள் வயது ப வேண்டுமானால் மேற் ய மாற்றத்தைச் செய்ய
| Scroll Wheel
பட்டன் எதற்கு?
பாபில்
Top Tips மவுஸின் இரண்டு பட்டன்களுக்கு நடுவே உள்ள Scroll Wheel பட்டனை நீங்கள் இது வரை திரையை மேலும் கீழும் நகர்த்தவே (Scroll) பயன்படுத்தியிருப்பீர்கள், எனினும் அதனைத் தவிர மேலும் சில செயற்பாடுகளுக்கும் Scroll Wheel பட்டனைப் பயன் படுத்தலம்,
இந்த ஸ்க்ரோல் பட்டனைக் கொண்டு ஒரு இணைய தளங்களைப் பார்வையிடப்
பயன்படும்
ப்ரவுஸரில் ஏதேனும் ஒரு இணைய பக்கத்தில் ஒரு இணைப்பின் மேல் க்லிக் செய்ய அந்த லின்ங் ஒரு புதிய டேபைத் திறந்து
கொள்ளும். அதேபோன்று திறந்து கொண்ட டேபை முடி விடவும் இதே ஸ்க்ரோல் பட்டனை க்ளிக் செய்து மூடலாம்.
மேலும் இதே பட்டனைக் கொண்டு பிரவுசர், மற்றும் எம்.,எஸ்,வர்ட் போன்ற பயன் பாட்டு மென்பொருள்களில் விசைப் பலகையில் [CTRL] விசையை அழுத்தியவாறே ஸ்க்ரோல் பட்டனை மேலும் கீழும் சுழற்றும் போது
அப்பக்கம் பெரிதாகத் தெரிவாவதையும் (20om in) மறுபடி சிறிதாவதையும் (Zoom out) காணலாம்.
» செல்லில் உங்கள் எனும் செல்லில் இன்றைய புங்கள். B5 எனும்
B3,"Y") எனும் சமன்
வருட வித்தியாசம் 5 எனும் செல்லில்
என வழங்குங்கள். த வித்தியாசம் கிடைக்கும். TEDIF(B2,B3, "MD") க வருடங்களையும் நாட்களின் வித்தியாசம்
உன் வயது வருடங்கள், மாதங்கள், நாட்கள் எனவும் காட்டலாம்.
அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும் பங்ஸனையும் பிரயோகிக்க வேண்டும். இந்த பங்ஸன் ! என் பெறுமானத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது.
அதற்கு வேறொரு செல்லில் = "இன்று உன் வயது & TEXT(B5, "0") & " வருடங்கள், & TEXT(B6, "O") & " மாதங்கள்," & TEXT(B7, "0") & "நாட்கள்.” என வழங்குங்கள்.
இன்று உன் வயது 19 வருடங்கள், 5 மாதங்கள், 3 நாட்கள். எனும் விடையை எக்ஸல் காண்பிக்கும்,
[ 9 (3 808) 53d0808000 [ 9 (3 800 53
னும் சற்று மாற்றி இன்று
5 பாடசாலை நிர்வாக மென்பொருள் எ தொழில் நுட்பங்களைப்
சேவையை வழங்குகிறது. இலங்கையின் பல பிரபல ரலைச் சூழலைத் திற
பாடசாலைகளில் தற்போது அக்குர மென்பொருள் ன் மிக்கதாகவும் நிர்வகிக்க
நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. . த ஒரு பாடசாலை முகா
மேலும் அக்குர என்பது ஒரு இணையம் சார்ந்த தம். (School Management
(மென்பொருளாயிருப்பதனால் அதனை உலகின் ன். அரச மற்றும் தனியார்
எப்பாகத்திலிருந்தும் எந்நேரத்திலும் அணுக கக் கொண்டு உருவாக்
கூடியதாயிருப்பது அதன் சிறப்பம்சமாகும். பொருள் பாடசாலைக்
அக்குர மென்பொருளை ஐக்கிய அமெரிக்க நோக்கில் பாடசாலை நிர்
நாட்டில் தலைமையகத்தைக் கொண்ட Virusa மாணவர்கள், மற்றும் பெற்
எனும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் -க் கூடிய ஒரு தளமாக
இலங்கைப் பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. ருவக்கப்பட்டுள்ளது.)
இதன் உருவாக்கத்தில் நம் நாட்டு இளைஞர்களே Tளாந்த நடவடிக்கைகளான
முழுமையாகப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள் தல், மாணவர்களின்
என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். பாட விதான நடவடிக்கை
மேலும் இவ்வாறான ஒரு மென்பொருளைக் ன்னேற்ற அறிக்கைகள்
கொள்வனவு செய்ய இலங்கை நாணயத்தில் சுமார் ஏராளமான விடயங்கள்
ஒரு இலட்சம் ரூபா வரையில் செலவு செய்ய நேரி உள்ளடக்கப்ப்பட்டுள்ளன.
டும். எனினும் Virtusa நிறுவனம் இதனை அரச மற்றும் - மாணவனினதும் கல்வி
தனியார் பாடசாலைகளுக்கு இலவசமாகவே வழங் க் கூடிய அதே வேளை
குகிறது. அதாவது இதனை மேலும் மேன்படுத்தும் + மற்றும் தரங்களின்
நோக்கில் ஒரு இலவச திறந்த மூல மென்பொரு ணிக்கக் கூடியதாக இது
ளாக (Free Open Source Software) வடிவமைத்
துள்ளது 33.3 MB பைல் அளவு கொண்ட ர் மாத்திரமன்றி பெற்
இம்மென்பொருளை http://alkuraschools.org எனும் பாறே இணையம் மூலம்
இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து வி நடவடிக்கைகளை அவ
கொள்ளலாம். பயும் அக்குர தருகிறது,
அக்குர மென்பொருள் பல்வேறு வசதிகளைக் ம் ஆசிரியர்களுக்கிடை
கொண்டிருந்தாலும் இதனைக் கணனியில் நிறுவுரிதாக இடம்பெறும் இக்
வதிலும் பயன்பாட்டிலும் பாடசாலை நிர்வாகத்தினர் 1 மற்றும் ஆசிரியர்களுக்கி
சற்று சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்பதால் ணுவதில் அக்குர
பாடசாலை நிர்வாகத்தினருக்கு உரிய பயிற்சியை ாக அமைவதுடன் மாண
வழங்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க க்கு ஒரு அளப்பரிய
வேண்டும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 2013 5

Page 25
: faceபக்கம்
FaceBoc இப்போது வண்ணவா நீங்களும் சுவாரஷ்யம்
சிறந்த வண்ண வானவில் வில facebook - vannave Twitter
-- vannave -- vannave
Share A Follow
Blog
FB/ாamilimax Love சொல்லி
Balaji Pillai@ facebook பதில் வரலைன்னா கூட தாங்கிக்கலாம். exam ல கூப்பிட ....... கூப்பிட நண்பன் திரும்பாம
இருக்கிற வலிய தாங்கவே முடியாது...
பயப்படுகிறது
பயப்படுகிறது.
பயப்படுகிறது
சாமியோவ்... இரண்டு செட்டு
ஐ போன் பார்சல் பண்டிங்
சாமியோவ்...
பயப்படுகிறது
பயப்படுகிறான்
Nirmal Kumar@ facebook
டாயப்படுகிறாள் Arun Kumar @ facebook
ஓர் அரிய பொன் னாக ..
இறந்த பின்பும் Faceboo Twitter, Ti, சினிமா,
அஜால் குஜால் படம் பார்க்க வேண்டுமா?...
லவ்வர் ஒரு Rubber basind மாதிரி
ஷாசா விட்டா சுலண்டு போய்டும்...! டைட்டா பிடிச்சா அத்துட்டு போய்டும்.....!
“கண் தானம் செய்வே
பிய Tas-freக: 1 2 foா இது
ke us as fibras vdovapottu psippaangalo
206
பதிப் ப II
சோ
MGR
மண்மோகன் சிங்
1) கருப்பு கண்ணாடி இல்லாமல் கலைஞர் உ முடியுடன் சோ 3) குல்லா இல்லாமல் MGR
4) டர்பன் இல்லாமல் மன்மோகன் சிங் Mani Srikanthan Cartoonist@ facebook 5) தாடி இல்லாமல் 1.8
தொகுப்பு பா. பிரதி
ஜனவரி 2013,

மயானத்தில் ஏன் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை !
ok, Twitter, Blog பிரியர்களே! சனவில் Facebook, Twitter, Blog உடன் ான விடயங்களை Share, Tag பண்ணலாம். சவை இங்கே பிரசுரமாகும். ாசங்கள்: aanavil@ facebook.com
ariavil@twitter.com anavil blogspot.com
அங்காவது ஆண்கள் நிம்மதியாக இருக்கட்டும் என்று தான் ! :)
- கேட் க" sarathi facebook
தமிழர் பரம்பரை
"பரன் (சேயோன் : சேயோள் -
ஒடு
தாய்
கமல்
மகன்
மகள்
பெயரன்
பெயர்த்தி;
கொள்ளுப் பெயரன்
கொள்ளுப் பெயரிட்டது
Nithila Devil @ facebook
என்ளுப் பெயரன்
- செக் தி
பெண்ணை காதலித்தேன் நண்படுதப்பா மறந்தேன்
பாய்ப்பு
ஒரு நாள் விபத்து
காதலி வந்தால் முத்தம் கொடுத்தால் 1
நண்பன் வந்தான் ரத்தம் கொடுத்தான் 1
Sugu Teddy @ facebook
பாம்...
dation,
Srinivasan Jayaraman @ facebook
கீழ் வரிசையில் இடப்புறத்தில் அமல்ஹாசவின் தாயார் ராஜலக்சுமி வலது புறத்தில் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் இருப்பதை பார்க்கலாம், இவர்களுக்கு நடுவில் குட்டி கமல் அமர்ந்திருப்பதையும், நிற்பவர்களில் வலதுபுறத்தில்
முதலாவதாக சாருஹாசன், அடுத்ததாக சந்திரஹாசன் இருப்பதையும் காணலாம்.
Tilanne Vaanavif.

Page 26
தொகுப்பு: ஜெயா, ஹனுப்பட்
முந்தைக்கு யாதுமாகி நிற்பவள் தாய். அவள்தான் குழந்தையின் முதல்
டீச்சர். மற்றவர்கள் எல்லாம் அப்புறம்தான். எனவே ஒரு பெண் தாயானதும் தன் பழக்க வழக்கங்களையும் பேசும்
முறைகளையும் தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளவேண்டும்.
பெண்ணின் ஒப்பற்ற வடிவமாக தாய் கொள்ளப்படுகிறாள். அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என அவளை முதன்மைப்படுத்துகின்றார்கள். ஒரு குழந்தை கருவிலிருக்கும்போது தாயின் பேச்சை கேட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றது. இதனால் ஒரு தாய் கருவுற்றிருக்கும்போதே அவள் நல்ல இசையை கேட்க வேண்டும். நல்ல வார்த்தைகளை பேச வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்
தேங்காயை உடைத்த உடனேயே அருவியெடுத்து பிசாாஸ்படிக் பையில் போட்டுப்ரீசரில் யைத்தால் ஒரு வாரம் வரை கெடாது.
> த ே
இட்லிமா புளிக்காமலிருக்க மாவில் இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளைப் போட்டு வைக்கலாம்.
சிங் தளி தேங்காய் எண்ணெயைக் கண்களைச் சுற்றி தினந்தோறும் தடா வந்தால் கண்களைச் சுற்றியுள்ள கரு வளையம் மறைந்தே போய்விடும்.
என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிறந்ததும் குழந்தை தாயுடனேயே நிறைய நேரத்தை கழிப்பதால் அவளின் நடை உடை பாவனைகள் மட்டுமன்றி பேச்சையும் கற்றுக்கொள்ள முற்படுகிறது. தவறான பேச்சை கற்றுக்கொண்டால் குழந்தைகள் பாடசாலை யிலும் பொது இடங்களிலும் சரி அவமதிப்பை பெறுகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமல்ல தாய்தந்தைக்கும் இது இழுக்கேயாகும். விடே குழந்தையின் முதற்பள்ளிக்கூடம், அதில் தாயே முதல் ஆசான், ஆகவே அவளுக்கே பெரிய பொறுப்பு உண்டு. தன் பேச்சிலும், நடத்தையிலும் அவள் வெகு கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் முன்னால் மற்றவர்களின் குறைகளை பேசக்கூடாது. காலை வணக்கம் செய்யப் பழக்குவதுடன், இரவு வணக்கம், எதையாவது பெற்றுக்கொண்டால் நன்றி, வீட்டிற்கு வருபவர்களை புன்முறுவலுடன் வரவேற்றல், தவறு இழைத்துவிட்டால் மன்னிப்பு கேட்டல் போன்ற பண்புகளை கற்றுக்கொடுங்கள், முக்கியமாக பெரியவர்களை மதிப்பதற்கு கற்றுக்கொடுங்கள்.
முள்ளங்கிச் சாற்றினை தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.
தையல் ஊசியைப் பயன்படுத்திவட்டு முடிந்த பவுடர் டப்பாவில் போட்டு வைத்தால் ஊசிதுருப்பிடிக்காது.
07
ஹீல்ஸ்
ந்தையில் எ வர்ணங்களி
வேலைப்பாடு இவ்வகையான கா! மட்டுமல்ல சிறுவர்க கவர்கின்றது. இது உயரமாகக் காட்டு
தன்நம்பிக்கை வள் ஆசிரியைமார் உட்பட | அணிந்து கம்பீரமாக நடப்பை பின் விளைவுகளைப் பற்றி தெரிந்த உணர்ந்தாலும் வெளியில் காட்டிக்கொள் முன்னங்கால் பதிந்து பின்னங்கால் அதிகமா சிலருக்கு சிவந்து காணப்படலாம். வெளியில் ! உள்ள எலும்பில் காயமோ, முறிவோ ஏற்பட்டி அணிந்திருந்தால் இரத்த ஓட்டம் சீராக நடை! பிடிப்பு, முழங்கால் வலி, இடுப்பு வலி ஏற்பட முன்தள்ளப்பட்டு கூன் விழும் சாத்தியமும் மு ஏற்படக்கூடிய வாய்ப்பும் ஏற்படலாம். சிலருக்கு பாதிக்கப்பட்டு நியுரோமா எனப்படும் வலி கூட முடிந்தவரை தவிர்த்துக்கொள்ள இவ்வகை கு உயரம் 2 அங்குலத்தை விட அதிகமாகாமல் அதிக நேரம் அணிவதை தவிர்த்து கொள்வ செய்யப்பட்ட காலணிகளை வாங்கவதே சிற டெறிஞ்சி காற்றோட்டத்தை பாதங்களுக்கு த
அதைவிட முக்கியம் வீட்டிற்கு வந்ததும் க நிமிடம் வைத்து எடுத்து கழுவிவிட்டு துடை அமர்ந்து பாதங்களை வட்டவடிவில் சுழற்றி விரும்பினால் ஏதாவது கிரீமை தடவி மசாஜ் செல்லலாம், பாதங்களுக்கும் நல்ல ஓய்வு முழுவதும் நன்மை பெறும். காரணம் எல் தொடர்புடையது. இதனால் நாங்கள் பா உள்ள மையங்களை அழுத்தும்போது
நிவாரணம் கிடைக்கும். இவற்றையெ அழகிற்காக மட்டும் ஒரு காலணி
ஆரோக்கியத்தையும் சற்று மனத்தி
செய்யுங்கள்.
அரணியலாமா?
கோளை (anaeil

மேலும் எல்லோருடனும் பகிர்ந்துண்ண பழக்குங்கள். காக்கை, குருவி, ஊனமுற்றோருக்கு உணவளித்து
அறம் செய்ய பழக்குங்கள். தற்போது சிறுவர்களிடம் குறைந்துவரும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்.
அக்காலத்தைப் போலன்றி இன்று வீட்டுக்கு வீடு உண்டியல் இருக்கிறது.. அதுமட்டுமல்ல, பொழுது போக்காக முத்திரைகள், பல நாட்டு நாணயங்கள் சேகரிக்கும்
ழந்தையின் ஊதல் ஆசான்)
கழித்து திரும்ப அதை ஞாபகப்படுத்துவது மிகச் சிறந்தது.
கடவுளை வணங்கும் போது அவர்களையும் அருகில் அமர்த்தி வணங்கினால் அவர்களும்
நாளடைவில் தாமாகவே வணங்க பழக்கமும் மறைந்துகொண்டே போகின்றது.
ஆரம்பித்துவிடுவார்கள். முக்கியமாக உணவு இதேசமயம் இன்று குழந்தை வெளியில்
பழக்க வழக்கதை கற்றுக்கொடுக்க வேண்டும். விளையாடக்கூட போகாமல் கணினியில்
எல்லா வகையான உணவுகளையும் விளையாடிக்கொண்டிருக்கின்றது. கணனியே கதி
உண்பதற்கு பழக்கவேண்டும். கடைகளில் என்றிருப்பது நல்ல பழக்கம் அல்ல, இதனால்
உணவை வாங்கிச் சாப்பிடும் பழக்கத்துக்கு கண்ணாடி அணியவும் சிலருக்க ஏற்படுகின்றது.
குழந்தைகளை அடிமையாக்க வேண்டாம். இது பலருக்கு உடல் பெருத்து விடுகிறது.
அவர்களின் உடல் நலத்திற்கு மட்டுமல்ல இதைத் தவிர்க்க குழந்தைகளை சில மணி
உங்களை பற்றிய தவறான அபிப்பிராயத்தையும் நேரமாவது ஓடி ஆடி விளையாட விடுங்கள்.
ஏற்படுத்திவிடும். இதனால் இயலுமானவரை இது அவர்களருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்
சுத்தமாக அவர்கள் விரும்பிய வாடி:வில் சத்தான மகிழ்ச்சியைத் தரும். அவர்களின் சிறிய
உணவுகளை நீங்களே உங்கள் கைகளால் செயலையும் பாராட்டி ஒரு கைத்தட்டலோ
குழந்தைக்கு செய்து கொடுப்பதால் அது பாசம் அல்லது அணைத்து முத்தமிட்டாலோ போதும்!
நிறைந்த ஒரு முழுமையான உணவாக அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும்
இருக்கும். உற்சாக டொனிக்காகும்.
பாடங்களை அவர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள பாடமாகவோ, பாட்டாகவோ சொல்லிக்கொடுக்கலாம், ஞாபகம்
வைத்துக்கொள்வதற்காக பாடத்தை பலமுறை கூறி
அவர்களை வெறுப்புக்குள்ளாக்காமல் சிலநாள்
கறி செய்வதற்கு
- 250g
அவித்த கிழங்கு பெரிய வெங்காயம் மல்லித்தூள் மஞ்சள் தூள் இஞ்சி, பூடு விழுது மிளகுத் தூள் கடுகு பெருஞ்சீரகம் கறிவேப்பிலை உடப்பு எண்ணெய் தேசிக்காய்ச்சாறு
- 1 தேக்கரண்டி - 1/2 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி
1 தேக்கரண்டி - 1/2 தேக்கரண்டி 12 தேக்கரண்டி தேவையானளவு தேவையானளவு தேவையானளவு 1 தேக்கரண்டி
நீங்களும் செய்யலாம்
பண் செய்வதற்கு
கோதுமை மா ஈஎப்ட்
சீனி
விதவிதமான பல
லும் பல டுகளுடனும் வருகின்ற லணிகள் பெரியவர்களை களையும் வெகுவாகவே
குள்ளமானவர்களை வதால் அவர்களுக்குள் ர்ப்பதாக உள்ளது. இதனால் பலர் இக்காலணிகளை
த காணலாம். ஆனால் இதன் தாலும் அதன் பாதிப்பை சவதில்லை. |
க உயர்வதால் பின்னங்கால் தெரியாவிட்டாலும் உள்ளே ருக்கலாம். நிறைய நேரம் பெறாமல் சுளுக்கு, கால் வலி, டலாம், நடக்கும்போது உடல்
ள்ளந்தண்டில் விரிசல் கு குதிகால் நரம்பு - ஏற்படலாம். இவற்றை குதியுயர்ந்த காலணியின் 5 பார்த்துக்கொள்ளவேண்டும். து நன்று, தோல்களால் ந்தது. இது ஈரத்தன்மையை
ரும், | காலை இளஞ்சுடுநீரில் 5
த்து பின் கால்களை நீட்டி நன்கு அழுத்தி விடவேண்டும். ஜ் செய்து விட்டு உறங்கச்
கிடைக்கும். இதனால் உடல் லா நரம்புகளும் பாதங்களுடன் தங்களிலுள்ள நரம்பு முடிச்சு
பல வியாதிகளுக்கு ல்லாம் கருத்தில் கொண்டு -ய தேர்ந்தெடுக்காமல் இல் இருத்தி தெரிவு
- 4000 - 2 மேசைக்கரண்டி - 2 மேசைக்கரண்டி
தேவைக்கேற்ப - 2 மேசைக்கரண்டி
பட்டர் இளஞ்சூட்டு நீர்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட்டையும் சீனியையும் சேர்த்து இளஞ்சூட்டு நீரை சேர்த்து மூடி 10 நிமிடம் கழித்து பார்த்தால் அது பொங்கியிருக்கும். அதை மாவில் சேர்த்து உப்பு, பட்டர் கலந்து நீர்விட்டு பிசைந்து ஈரத்துணியால் மூடி 2 மணித்தியாலங்கள் வைத்துவிட்டு எண்ணெய் விட்டு பாத்திரத்தில் கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கி பின் மஞ்சள், மிளகு, மல்லிப்பொடிகளை தூவி கலக்கவும். பின் அவித்த கிழங்கை மசித்து சேர்த்து உப்பு கலந்து அடுப்பை நிறுத்தி தேசிக்காய் சாறு கலந்து பிசைந்து மாவின் நடுவில் வைத்து முக்கோணமாக மடித்து விரும்பினால் முட்டைத் தடவி அவனில் 180C யில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
ஜனவரி 2013 வானவில்

Page 27
வாய்மையே வெல்லும்
கையில் பையோடு சோர்வாக வீடு திரும்பிய கதிரிடம் அவனது அப்பா வேலு கேட்டார், ''என்னடா, உன்னோட ஏ.எல் மார்க்ஷீட்டை எடுத்துக்கிட்டு என்ஜினியரிங் காலெஜில சேரப்போனாயே, என்ன ஆச்சு..?
என்னோட மார்க் குறைவா இருக்காம். கல்லூரியிலே சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்கப்பா..."
"சரி, அப்போ புதுசா. ஆரம்பிச்சிருக்கிற பொறியியல் கல்லூரியை பார்த்திருக்கலாமே!"
அங்கேயும் என்னோட மார்க் குறைச்சலா இருக்கிறதாலே. ஐந்து லட்சம் ரூபாய் கல்லூரிக்கு டொனேஷன் கொடுத்தால்தான் சேர்க்க
அங்கலாய்த்தாள். முடியும்னு சொல்லிட்டாங்கப்பா."
அப்போது கதிரின் எதிர் வீட்டுப் பையன் ''உன்னோட அப்பாவின் ஆஸ்தி
விகாஸ் வீட்டினுல் நுழைந்தான். எல்லாத்தையும் மொத்தமாச் சேர்த்துப்
"ஹலோ! அங்கிள், ஆன்ட்டி பாஸ் பார்த்தாக்கூட ஐந்து லட்சம் தேறாது.
செய்திட்டேன். நல்ல மார்க். மெடிகல் இதிலே டொனேஷன் ஐந்து லட்சத்துக்கு
காலேஜில் இடம் கிடைச்சிருக்கு. நான் எங்கேடா போவேன்? நல்லாப்படி,
இந்தாங்க கேக், டேய் கதிர் நீயும் படின்னு சொன்னேனே... கேட்டியாடா.
எடுத்துக்கோடா" என்றவன் இப்ப பாரு மாட்டிக்கிட்டு முழிக்கிறே."
அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டு உஷ்ணமாய் வார்த்தைகளை உமிழ்ந்தார்
சென்றான். அப்பா.
கதிரின் அப்பாவுக்கு பிளட் பிரஷர் 'சும்மா அவனை மிரட்டாதீங்க...
எகிறத் தொடங்கியது. 'டேய் கதிர், அவன், நல்லாதான் படிச்சான். பாஸ்
விகாஸம் உன் வயதுக்காரன் தானே. பண்ணினான். மார்க்தான் குறைச்சல்,"
படிச்சி நல்ல மார்க் வாங்கி, நல்லபடியா கதிரின் அம்மா காயத்ரி,
மருத்துவக் கல்லூரியிலே சேர்ந்திட்டான்.
திருட் சேர்ந் தான் காவ (கொம்
காப் விகா பித்த
இருக் மார்ச் படிச் அவள் இல்3 இடம் பெரு
சிறுவர் சித்திரம்
விடுகதைகள்
A.K.M. சஹானா
தரம் 04 புகாரைதீவு முஸ்லிம் மகா வித்தியாலயம்
1. மணிக்ணக்காய் போடும் கணக்காய் இருந்தாலும் மனக்
கணக்காய் போட்டுவிடும் கணக்குப் பிள்ளை. அவன் யார்? 2. காடெங்கும் முளைத்த புல் அறுக்க அறுக்க வளரும்.
அது என்ன? 13. ஆண்டவனுக்கு கேட்க ஆலயத்தில் ஒலிப்பான். அவன் யார் 4. செத்தப் பிறகே சந்தைக்கு வருவான். அவன் யார்? 5. மழைக்கு உதவாத குடை, மழைக்கால குடை, அது என்ன 6. நீரில் உயிர் வாழும், நிலத்தில் சவமாகும். அது என்ன? 7. கால் இல்லாமல் பறக்கும் வால் உள்ளவன், வால்
அறுந்தால் தரையில் விழுவான். அவன் யார்? 8. காலால் நீரருந்தி தலையால் தாகம் தணிக்கும்
கொடையாளி. அவன் யார்? 9. ஊரெல்லாம் சுமந்து உடன் வருவான் என்றாலும்,
வீட்டுக்குள் வராமல் வீதியிலேயே நின்றுவிடும் அடிமை. அவன் யார்? 10. காட்டுக்குள் குடியிருக்கும் இரவுப் பாட்டுக்காரி , ஊருக்குள்
வந்து ஒப்பாரி வைப்பாள். அவள் யார்? 11. சொந்தப் பிள்ளையென அழைத்து சொந்தம்
கொண்டாடினாலும், சிறைபட்டே வளரும் சிறுபிள்ளை.
அவன் யார்? 12. நாள்தோறும் வேட்டையாடும், காட்டில் வசிக்காத
வீட்டுப்புலி. அது என்ன? 13. ஊர் சுற்றும் ஊர்க்காவலன் தெருவோரம் நாதியற்று
கிடப்பான். அவன் யார்? 14. ஆயிரம் கொத்தனார்கள் அடுக்கடுக்காய் வீடுகட்டி
குடியிருக்கும் அழகான கோட்டை. அது என்ன? 15. வாசமலர் காட்டுக்குள் வண்ண வண்ண சேலை உடுத்தி
வந்தாள் மங்கை ஒருத்தி. அவள் யார்?
உமைர் ரம்ஸான் வெஸ்வூட் சர்வதேச
கல்லூரி, உடத்தலவின்னை
பட 2
திராட்சை
ஞாபக மறதி, இதய நோய், ஆஸ்துமா, மலச்சிக்கல், ஒற்றைத் தலைவலி, சிறுநீரக நோய் போன்றவற்றிற்கு மருந்தாக திராட்சை பயன்படுகிறது. திராட்சைப் புரதம்,
கார்போஹைட்ரேட், கல்சியம், இரும்பு, பிரகல்யா
மங்கனீசியம், சி மற்றும் கே விட்டமின் சத்துக்கள் தரம் 04
நிறைந்துள்ளன. திராட்சையை உலர வைத்து அதன் கிங்ஸ்டன் சர்வதேச
நீர்த்தன்மையை போக்கினால் உலர் திராட்சை கிடைக்கும். பாடசாலை,
உடலில் பழுதடைந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை வெள்ளவத்தை
உருவாக்கும் ஆற்றலோடு ரத்தத்தை தூய்மைப்படுத்தும்
தன்மையும் திராட்சைக்கு உண்டு. ஜனவரி 2013

வானவில்
27
இருகா
சொல் வெ
இனி நீ உதவாக்கரையாகி ஊர் சுற்ற வேண்டியதுதான்" என கதிரைப் பார்த்து சீறினார் வேலு.
"அப்பா எனக்கு படிப்பும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். என்னை விட்டுருங்க. நான் எங்கேயாவது போயிடறேன்," கதிர் விரக்தியுடன் குமுறத் தொடங்கினான்.
அப்போது தெருவில் பொலிஸ் ஜீப் ஒன்று சீறிக் கொண்டு வந்து நின்றது.
பொலிஸ் ஜீப்பிலிருந்த காவலர்கள் இறங்கி, விகாஸின் வீட்டுக் கதவை 'தடதட'வென தட்டினர்.
கதவு திறந்தவுடன் உள்ளே சென்ற காவலர்கள் விகாஸின் சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.
''ராஸ்கல் ஏ.எல் பரீட்சையில் பெயிலாகிவிட்டு பாஸானது மாதிரி போலி மார்க்ஷீட் தயாரிச்சு டுத்தனமாய் மெடிக்கல் காலேஜிலே திருக்கே. உனக்கு இனி ஜெயில் டா கல்லூரி, ஏறுடா ஜீப்பிலே" என்ற லர், விகாஸை ஜீப்பிலே ஏற்றிக்
ண்டு பறந்தனர். பத்ரி கணவனிடம் "பார்த்தீர்களா,
ஸின் யோக்கியதையை. லாட்டம் செய்து ஏமாற்றி ககிறான். நம்ப பிள்ளை குறைஞ்ச 5 எடுத்திருந்தாலும், நியாயமாப் சிப் பாஸ் பண்ணியிருக்கான்,
னுக்கு அந்த கல்லூரியில் இடம் லேன்னா பரவாயில்ல. இன்னொரு
கிடைச்சிட்டுப் போவுது," என்றாள், மை பொங்க.
இடமிருந்து வலம் 1. இலங்கையில் வசிக்கும் பெரிய பாம்பு (6) 4. போதும் என்ற மனப்பாங்கு (4) 6. பயம் (3) 8. திரைப்படங்களை பார்ப்பவன் (4) 11. ஆகாயம் (3) 12. வேதனை (2) 13. சமாதான பேச்சு நடந்த இடம் (3) 14. முறைப்பாடு (3)
வழிகாட்டுங்கள்
மேலிருந்து கீழ் 1. மந்திரங்களை ஜெபிப்பவன் (6) 2. எட்டயப்புரத்து கவிஞர் (3) 3. அசைவம் (3) 5. பழாப்பழம் -- யாக இருக்கும் (2) 7. வயதானவர் (4) 9. கோபம் (3) 10. தடி (3) சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள்
பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 25ன் விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்
பெயர்களும் 27ஆம் பக்கத்தில்...
முகவரி:
இந்த அழகான மீனைப் பிடிப்பதற்கு பூனையாருக்கு
வழிகாட்டுங்கள் பார்க்கலாம்!
ஸ்டார் பேபி பகுதிக்கு உங்கள் குழந்தைகளின் படங்களையும் அனுப்பலாம்.
STAR BABY,
Editor, Vanna Vaanavil Editorial,
Lake House Colombo - 10
விடைகள்
வண்ணம் தீட்டுங்கள்
ஒefiniாகம09029ாடி 51
9ெமீது '#1
ஐயா 'ET
9t '(I மாமராம '11
மி09 101
bாரோ '6 ஏப்ச9ை9ான "3 பியாங்யா '2
மர “g 5.பாடி யா "
யொழு) 't முர (முரயா 'F
அரிம09 '7 ப7799இமயக் '1
Tianese Vaarnaoil

Page 28
நண்பன்: மச்சான் என் காதல சொல்லப்போய் எனக்கு ஐந்த ரூபாதான் சொ but அவளுக்குத்தாண்டா 750 ரூபா செலவானது... நண்பன்: எப்படிடா உனக்கு மட்டும் ஐந்து, அவளுக்கு 750? நண்பன்: நான் லவ் சொல்லப்போக ஒரு சிங்கிள் ரோஸ் மட்டும்தாண்டா செ but அவளுக்கு தாண்டா அவளோட செருப்பு பிஞ்சு போச்சி...!
- மஹிஷா, கு!
.ெ இசிக.
இந்த உலகத்தில இருக்கிற முக்கா போறதுக்கு முக்கியக் காரணம், நன 25 வார்த்தைதான் 'மச்சான் அவ உன்ன
வெளியேல்லை
ரன் எடுக்காமல்
மாணவன்: சேர் ஒ போனால் டக் அவுட்.
முட்ட போட்டுச்சாம் ட டிக்கெட் எடுக்காமல்
முட்டை கோழி மு போனால் வித்தவுட்
வாத்து முட்டை, எ உங்க SMS
ஆசிரியர். எனக்கு வரலை என்றால்
மாணவன்: அந்த ( நான் மூட் அவுட்
சரியில்லை.
எஸ்.ரே காதல் ஒரு குளத்தில் கொக்கு
பா. இருக்கும் ( பொண்ணு மீன் இருக்கும் (பையன்) தண்ணி இருக்கும் (பணம்) தண்ணி வற்றிப் போனால் கொக்கு பறந்து போய்விடும், மீன் செத்து விடும். இதுதான் காதல்.
இவர் தமிழ் திரையுலகில்
பிரபல்ய நடிகை
A. தமன்னா B. ஹன்சிகா C. இனியா D. மீனா
(ஆரம்ப பாடசாலை மாணவர்கள்
சரியான விடையைக் கண்டுபிடித்தால் உங்கள்
பெயர், முகவரியுடன் 0778021501 என்ற தொலைபேசி
எண்ணுக்கு டைப் செய்து உடனே அனுப்பி வையுங்கள்
1. மச்சான் நேற்று கிளாஸ்ல ஒரு ச 1 பிகரு என்ன அடிச்சிட்டாடா
2. இது பொண்ணுங்க மேட்டர் நீ மி கிட்ட சொல்லு. 1. அந்த சப்ப பிகரு அவதாண்டா
- மதிவதினி, புன்னாக்கும்
லவ்வர் இல்லாமல் இருந்தால் உள்ள நன்மைகள்:
1. நல்லா தூங்கலாம் ய 2,டைம், பணம் சேமிக்கலாம்
3. நம்ம அழகு பற்றி
கவலைப்படத் S தேவையில்லை. - 4, மிட்நைட்ல மிஸ்ட்
கோல் வராது. 5. போன்ல ஸ்பெஷல் ஒப்பர் எக்டிவ் பண்ணத்தேவையில்ல. 6. எல்லா பொண்ணு. பையனோடும் பேசலாம். 7. போன்ல எனிடைம் பேலன்ஸ் இருக்கும். 8. நோ டென்ஷன்
சோ... பி கூல் என்ஜோய் யுவர் லைவ்
- புவி, கொம்மாதுறை
பிறப்பு ஒரு முறை இறப்பு ஒரு முறை காதல் ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை but சாப்பாடு மட்டும் - தினமும் மூன்று முறை
சோ... நல்லா சாப்பிடுங் நலமா இருங்க
- எஸ்.ரொஷாந்தினி, மன்ன
மக்கும், கோப்பிக்கும் என்ன வித்தியாசம்
தெரியுமா? டீயில ஒரு E இருக்கும் # கோப்பியில் இரண்டு
க EE இருக்கும்
So இனிமேல் பார்த்து குடிங்க - வினோ, முழங்காவில்
பசங்க உண்மையா லவ்
பனண்ணுவாங்க... ஆனா ந
லவ்வர செலக்ட் பண்ல்
மாட்டாங்க but பொண்ணுங்க நல்ல
லவ்வர் செலக்ட் பண்ணுவாங்க ஆன உண்மையா லவ் பண்
மாட்டாங்க, இது
உண்மைங்க.., - எஸ், நிர்மல்ராஜ், வவு:
என்னைத்தெரிகிறதா?
கல்யாணிக்கு கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம், கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிள்ளையை கல்யாணத்துக்க ஏற்பாடு பண்ணினாரு 'கல்யாணம்' பிடிக்காம கல்யாணம் வேண்டாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணம் பிடிக்காமத்தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதா நினைச்சி கல்யாணிக்கு கல்யாணம் செய்ய கல்யாண ராமன் என மாப்பிள்ளையை பார்த்தாங்க. கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்கிட்ட சொல்ல கல்யாணி அப்பா கல்யாணத்தை எப்படி நடத்துவாறு? யோசிங்கப்பா... யோசிங்க கல்யாணியும் பாவம்... நீங்களும் பாவம்...
காஜல் அகர்வால்
- ஜெகதீபன், கொம்மாந்துறை, மட்டக்களப்பு
The Vaanavil

ப்பாச்சு!
SMS , கற்பனையப உருவானது என்று
லவு!
நநாகல்
நீங்கள் படித்தது. கேட்டது.. கற்பனையில் உருவானது என்று உங்களுக்குப் பிடித்த எஸ்.எம்.எஸ். கதை, கவிதை, ஜோக்குகளை
இங்கே பதிவு செய்யவாம். இப்போதே உங்கள் செல்போன்களை எடுத்துப் பதிவு செய்து உங்கள் பெயர் முகவரியுடன் அனுப்புங்கள். செல்போன் வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப்பலாம். முகவரி 3ஆம் பக்கத்தில்.
ல்வாசி பயலுக நாசமா எபன் சொல்லும் அந்த னைதான்டா பார்க்கிறா.., போஷினி, அச்சுவேலி
ரு கோழி 10 2, அதில் ஒன்பது ட்டை ஒரு முட்டை
07780215012
ப்படி?
தெரியலப்பா. கோழியின் நடத்த .
ஐ.எஸ்தர், வவுனியா
தூங்கும்போது அன்டனா பக்கத்தில்
தூங்குங்க... அப்பத்தான் கனவு நல்லா தெளிவா தெரியும்.
- நந்தன், வவுனியா
1 கூட இருந்தா நல்லா ருப்போம்னு நினைப்பது பொண்ணுங்க மனசு.
பார் கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு
னைப்பது பசிங்க மனசு
ஒரு ஜப்பான்காரன் ஸ்ரீலங்கா வந்தான்.
அவன் விமான நிலையம் போவதற்கு
- 3 ஆட்டோ பிடிச்சான், but போறவழியில், ஒரு ஹொண்டா ஓவர்டேக் பண்ணிச்சி.
ஜப்பான்காரன்: ஹொண்டா ஜப்பான்ல செய்தது, சோ ஃபாஸ்ட். நெக்ஸ்ட் ஒரு டொயோட்டா ஓவர்டேக் பண்ணிச்சி, அவன் சொன்னான் டொயோட்டா ஜப்பான்ல செய்தது, சோ வெரி ஃபாஸ்ட், ஏர்போர்ட் வந்த பிறகு ஜப்பான்காரன் எவ்வளவு ஆச்சு என்றான். ஆட்டோ டிரைவர் 1900 என்றான். எப்படி இவ்வளவு ஆச்சு? டிரைவர்: மீட்டர் ஸ்ரீலங்காவில செய்தது சோ வெரி ஃபாஸ்ட்
- ஏ. நுஸ்ரத், மூதூர்
ப்ப
குத்தினால் ஏன் ரத்தம் வருது தெரியுமா? குத்தினது யார்னு பார்க்கிறதுக்கு!
- எஸ்.ஏ.சசிகலா,
நெரியெல்ல
என்னத்தான் எங்க மாமா (
குண்டா இருந்தாலும் - அவரை துப்பாக்கிக்குள்ள |
போட முடியாது.
பெண்ணே நம் காதல்
அருகம்புல் போல வளர்ந்து வரும்போது உங்க அப்பா எருமை
மாடு போல தின்று விட்டாரே! - ஏ.எம்.எம் ஜப்ராஸ், காத்தான்குடி
- ஆர். சுரேஸ், மஸ்கெலிய
புக
என்னத்தான் நெருப்பு கோழியா இருந்தாலும் அவிச்ச முட்டையா போட முடியும்.
- சிப்கான், கஹகம்
பார்
ஓ அவள் என்னை விட்டு பிரிந்தால் மது குடிக்க மாட்டேன்... தாடி வளர்க்க மாட்டேன்... அழுது புலம்ப மாட்டேன். அமைதியாக தூங்கி கொண்டு இருப்பேன்..
அதாவது அவள் தங்கையின் மடியில்,
இல்ல
உலகத்தில் பொய்யே பேசாத மூணு
குழந்தைங்க பத்தித் தெரியுமா? 1. இன்னும் பிறக்காத குழந்தை 2. இப்போ பிறந்த குழந்தை 3, இந்த மெசேஜை உங்களுக்கு அனுப்பின பச்சைக் குழந்தை! நோ.. நோ.. அழக்கக்கூடாது!
19.
னியா
கவுண்டமணி: நா உன்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன் செந்தில்: இரண்டு டியூப் லைட் வாங்கி வரச் சொன்னீங்க! கவுண்டமணி: ஒன்று இங்க இருக்கு, இன்னொன்று எங்க? செந்தில்: இன்னொன்று தான் SMS படிக்குது.
- நித்தி, கிருளப்பனை
டைம்க்கும் ஐட்டத்துக்கும் என்ன வித்தியாசம்
தெரியுமா? டைம்
சும்மா ஓடும். ஐட்டம் யாரையாவது கூட்டிட்டு
ஓடும், 50, உங்க ஐட்டத்தை கவனமாக
பார்த்துக்குங்க.
- எம்.எஸ்.எப். பஸ்னா, வெலிகம.
சாப்பாட்டுக்கும், காதலுக்கும் என்ன
ஒற்றுமை? இரண்டுமே லிமிட்டை தாண்டினா வாந்திதான்
வரும்.
- கே. நர்தனன்,
நாணிப்பாய்
ஜனவரி 2013 இரான.

Page 29
பாலே சியரவில் தரிமார்கள்
-க. இராஜசிங்கன்
பள்ளி என்பர்) உள்ளன. மன உறுதியுடனான இம்மக்களின் போராட்டம் மலேசிய அரசுக்கு சவாலாக விளங்குவதாக என்னிடம் சிலர்
கூறினர்.
இப்போராட்டத்துக்கு பல அரச சார்பற்ற நிறுவனங்கள், இயக்கங்கள் ஆதரவு வழங்கி வருகின்றன. இந்தியத் தமிழர்களின் எதிர்காலம் மலேசியாவில் எவ்வாறு அமையும் என்பதை இப்போராட்டம் தீர்மானிக்கும் என்கிறார்கள் இவர்கள்.
எமது நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் மலேசியா, சிங்கப்பூர், ஹொங்கொங் என கிழக்காசிய நாடுகளுக்கு தொழில் புரிவதற்காகவும் சுற்றுலாவுக்கும் செல்கின்றனர்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாண கிராமங்களில் செல்வமும் செல்வாக்குமாக வாழ்ந்த பலர் மலேசிய சிங்கப்பூர் பென்சன்காரர்கள், இன்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடாக மலேசியா விளங்குகிறது. எனவே நம்மவர் மத்தியில் மலேசியா பற்றி நல்ல அபிப்பிராயம் உண்டு. ஆனால் மலேசியாவின் மறுபக்கம் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்,
நாம் இலங்கை மற்றும் இந்தியாவில் 'லயன்" காம்பரா வாழ்க்கை முறையுள்ளதை தெரிந்திருக்கின்றோம், நம் பெருந்தோட்டங்களில் தேயிலை, கோப்பி,
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் என் சகோதரன் பணியாற்றிவருகிறார். அவரது அழைப்பின்பேரில் அங்கே சென்றிருந்தேன், அங்கே எனக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிட்டின. பல உண்மைகளை நேரிலும் கண்டேன். அவற்றின் தொகுப்பே இக்கட்டுரை.
கோ ல.
மலேசியாவி
லாலம்பூரில் பல இடங்களுக்கும் சென்ற நான் கோலாலம்பூர்
எல்லையில் அமைந்துள்ள பெடாலிங் நகரத்திற்கும் சென்றிருந்தேன். பெடாலிங்கில் அமைந்துள்ள இறப்பர் தோட்டம், புக்கிட் ஜாலில் தமிழ் பள்ளி, பூஞ்சோங்சாலை ஆகிய இடங்களை
4 ) பார்வையிட்டேன்.
பாபர் இத்தோட்டத்தில் 1933களில் குடியேறிய இந்திய தோட்டத் தொழிலாளர்கள்
எம்.ப சோபிகா, பட்ட வாழ்கின்றனர். இத்தோட்டம் 1800 ஏக்கர்
8. கப் சோறாட் காணியில் அமைந்துள்ளது. இங்கு 108
SEK. JEN.KEB. (TANIELADANG BUKIT தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர். இந்த 108 தொழிலாளர்களும் ஒ0 வீடுகளில்
0 N 95E ONC RETRLIN8, 2004UALாய் குடியிருந்தனர். மலேசியா அரசாங்கத்தினது
17 11:07831173 திட்டமிடலில் இந்திய தோட்டத் தொழிலாளர்களை அப்புறப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இத்தோட்டக் காணிகள் அரசமயமாக்கப்பட்டன. அங்கே இப்போது தொடர் மாடி கட்டட குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடியிருப்புக்காக காணி
கோக்கோ, இறப்பர் பயிரிடப்பட்டன, இவை சுவீகரிக்கப்படுவதை தொழிலாளர்கள் எதிர்த்து
எமது தேசிய பயிர்களல்ல. எம்மை ஆட்சி போராடியிருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம்
செய்த ஆங்கிலேயர்களினால் நினைத்ததை சாதித்துவிட்டது.
அறிமுகப்படுத்தப்பட்டவை. அப்போது தோட்டத் எனினும் மன உறுதியுடன் 30 குடும்பங்கள்
தொழிலுக்காக தமிழ்நாட்டு மக்கள் தாம் வாழும் 29 வீடுகளை விட்டு வெளியேற
இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். முற்றாக மறுப்பு தெரிவித்து விட்டன.
இவர்கள் லயன் காம்பிராக்களில் தங்க இக்குடும்பங்களுக்கு தோட்டத்தில் தொழில்
வைக்கப்பட்டனர். 1833ஆம் ஆண்டு முதல் 180 வழங்குவதை அரசு நிறுத்தி விட்டது. இறப்பர்
வருட வரலாறு இந்த லயன்களுக்கு உண்டு தோட்டம் இருந்ததற்கான அடையாளமே
இவ்வளவு பழைமையான லயங்களைக் கண்ட இப்போது இல்லை. எனினும்
நம்மவர்களில் பலர், மலேசிய தோட்டத் இத்தொழிலாளர்கள் தமது மூதாதையரின்
தொழிலாளர்கள் சிறப்பாக வாழ்வதாகவும் புதைகுழிகளுடனும், தமது கோயில்களுடனும்,
லயன்முறை அங்கு ஒழிக்கப்பட்டு நாட்டுப்புற தெய்வ வழிபாடுகளுக்கான
விட்டதாகவும் தோட்டங்களை விட்டு இந்திய அடையாளங்களுடனும் இன்றுவரை அதே
வம்சாவளித் தமிழர்கள் வெளியேறி வசதியாக இடத்திலிருந்து போராடி வருகின்றனர், இங்கு
வாழ்ந்து வருவதாகவும் கூறி. தமிழ்க் கடைகளையும், இந்துக்
இலங்கையில்தான் லயக்காம்பரா அவலம் கோயில்களையும், குருக்கள்மாரையும் நான் -
தொடர்வதாக கூறி வந்துள்ளனர், அதை கண்டேன். மாணவர்களின்றி கைவிடப்பட்ட
அப்படியே நம்பியவர்களில் நானும் ஒருவன். பாடசாலைகள் (இதனை மலேசியாவில் தமிழ்
இதையே மற்றவர்களிடமும் பெருமையாகச்
பழைய தொழலாளர் குடியிருப்புகளுக்கு அருகே ஓங்கி நிற்கும் அடுக்குமாடி
குடியிருப்புகள்
வில் ஜனவரி 2013

தொழிலாளர் வீடுகள்
ல் இந்தியத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
சொல்லி வந்திருக்கிறேன், இது முற்றிலும் உண்மை அல்ல என்பதை நேரில் கண்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது!
மலேசியாவில் இறப்பர் தோட்டங்களை ஆங்கிலேயரே திறந்தனர். இத்தோட்டங்களில் பணியாற்ற தென்னிந்தியாவில் இருந்தே தொழிலாளர்கள் மலேசியா அழைத்துச் செல்லப்பட்டனர். இப்படிச் சென்றவர்கள் இறப்பர் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். ஆனால் லயன்களுக்கு பதிலாக சிறிய வீடுகள் அமைக்கப்பட்டன. இன்று இத்தொழிலாளர்களது நிலையும், இந்தியத் தமிழர்களின் நிலையும் மலேசியாவில் கேள்விக்குறியாகியுள்ளது.
அங்கே தோட்டங்கள் நகரமயப்படுத்தப்படுகின்றன, இறப்பர் தோட்டங்களும் மூடப்பட்டு வருகின்றன. தோட்டத்தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டு நகர்புறங்களில் வேறு தொழில்தேடி சென்று நிரந்தர குடியிருப்பின்றி வாழ்கின்றனர். இதனால் தோட்டத் தொழிலாளர்களான இந்தியத் தமிழர் மத்தியில் கலாசார சீரழிவு நிகழ்ந்து வருகிறது.
எனினும் தமிழ் படப்பிடிப்புகள் நடத்தவும், பாடல் வெளியீடு, ட்ரெய்லர் வெளியீடு நடத்தவும், புத்தகம் விற்று காசு பார்க்கவும் மலேசியாவுக்கு படையெடுக்கும் தமிழக சினமா புள்ளிகளும், இந்திய வர்த்தகர்களும்
அத்தமிழர்களின் எதிர்காலம் குறித்து எதையும் பேசியதில்லை. கண்டு கொண்டதும் கிடையாது. இலங்கைத் தமிழர்களின்
அவலங்களை முதலீடாகக் கொண்டு பணம் சம்பாதிகக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தென்னிந்திய வர்த்தகர்களும்
அரசியல்வாதிகளும் மலேசிய தமிழர்களைப் பற்றிப் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லைதான். எந்தத் தமிழக ஏடும், மலேசிய மகிமை, பிரமாண்டம் பற்றி எழுதுமே தவிர தமிழர் நிலைபற்றி எழுதுவதில்லை. தமது வியாபாரம் படுத்துவிடும் என்ற பயம்.
டெபாடலிங்கில் மட்டுமல்ல. மலேசியாவின் பல இடங்களிலும் தோட்டங்கள் முடப்பட்டு
தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று என்னிடம் சொன்னார்கள்.. தோட்டத் தொழிலாளர்கள் சிறை பிடிக்கப்பட்டு, சிறை கூடத்தில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறைக்கூடங்களில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் |
அவ்வாறானவர்கள் மரணிக்கும்போது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படுவதாவும் சிலர் தகவல் தெரிவித்தனர். தோட்டங்கள் மூடப்படுவதற்கான பிரதான காரணம், தமிழர்கள் வாழும் சூழலில் காணப்படும்: கோயில்களையும், சிலை
வழிபாடுகளையும் இல்லாமல் செய்வதே என்றார், இங்கு வசிக்கும் ஒரு பிரமுகர். கோவில் மற்றும் சிலை வணக்க முறைகள் மலேசியாவில் இவ்வளவு காலமாக. பிரச்சினையின்றி பின்பற்றப்பட்டு வந்துள்ள போதிலும், மலேசியாவில் சமயத் தீவிரத்தன்மை இன்றைய சமூகத்தினர் மத்தியில் அதகரித்து வருவதால், தற்போது! பிரச்சினைகள் எழ ஆரம்பித்துள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)
தத்துவப்
பித்தன்
வரலைன்னர் பேடி...
உன்
நினைவா,
நான் வலடிக்கிறேன் -
தாடி....
Thurine Vaana017

Page 30
வடிவேலுவுக்கு ஒரு வருடத்துக்கு மேல் ஓய்வு கிடைத்திருக்கிறதே! எளிதில் கிடைக்கக்
கூடியதா இது! ஒரு வருடம் ரூம் போட்டு யோசிச்சவர் இனி சிரிப்பாட்டம் ஆடப்போகிறார். அதேவேளை வடிவேலு ம.தி.மு.கவில் சேரப்போவதாக ஒரு கதை அடிபடுகிறது. சிரிப்பாட்டம் சினிமாவிலா? அரசியலிலா?
நமீதா அடிக்கடி என். கனவில் வருகிறார்?
ஐதில்கள்
- பி. கரன், யாழ்ப்பாணம்
விஜய்யின் அடுத்த படம் என்ன? யாரோடு ஜோடி சேருகிறார்?
நமீதா எப்படிங்க உங்க கனவில வர முடியும்? கடந்த ஆறு மாசமா நமீதா என்னோட கனவுல தானே
வந்தாரு. என்னால் அதை நிரூபிக்க முடியும்.
உங்க கனவுல வர்றதா பொய்
சொன்னீங்கன்னா கோர்ட்ல
வழக்கு போட வேண்டியிருக்கும் சரியா?
- பிரின்சி, மானிப்பாய்
* போடா போடி' சிம்புவுக்கு சறுக்கலாமே?
- சிம்பு ரசிகன் குணா,
மஸ்கெலிய.
விஜய் சினிமாவுக்கு வந்து 20 வருடம் ஆகிறது. 20 வருட சினிமா வாழ்க்கையில் விஜய்
எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடந்து (நடித்து) வருகிறார். துப்பாக்கியை அடுத்து விஜய்யின் படம் 'தங்க மகன்'. இயக்குநர் ஏ.எல் விஜய் (மதராச பட்டணம் இயக்குநர்).
இது ஏற்கனவே ரஜினி நடித்த ஒரு படத்தின் பெயர். ரஜினி நடித்த தங்கமகன் படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் இந்த தலைப்பை இயக்குநர் விஜய்க்கு கொடுக்க சம்மதித்து விட்டது. இதனால் ஏற்கனவே
வைத்திருந்த 'தலைவன்' தலைப்பை மாற்றி இப்போது 'தங்கமகன்' என்று | வைத்திருக்கிறார்கள். தங்க மகனில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் அமலா பால். இவருக்கும்
டைரக்டர் விஜய்க்கும் ஏதோவாம்.
நிறையவே யோசிச்சி அவசரத்தில் எடுத்த படம், 'போடா போடி' சிம்புவுக்கு அது தோல்விப் படம் என்று சொல்ல முடியாது. *DANCE பற்றிய படம் என்பதால் சிம்புவுக்கும் சரத்குமாரின் மகள்
வரலட்சுமிக்கும் வேறு படங்கள் தர முடியாத ஒரு பரிமாணத்தை இது தந்திருக்கிறது. வரலட்சுமிக்கு புதிதாக இரண்டு படங்கள் புக்
ஆக போடா போடி வகை செய்திருக்கிறது. இதை இன்னும் | நன்றாக செய்திருக்கலாம்.
இயக்குநர்தான் சறுக்கி
விட்டார்.
வடிவேலுவுக்கு நல்ல காலம் பிறக்காதா?
- எஸ் விஜி, கண்டி
மாதம் இரண்டாக மலர வேண்டும்
ஹுசைன் போல்ட் பற்றிய
தகவல்களைப் படித்து வியந்து என்னைப் பொறுத்தவரையில் வானவில் ஒரு
போனேன்! அனுபவம் பேசுகிறது அன்னையைப் போன்றது. ஓர் அன்னை எவ்வாறு
அருமையாக இருக்கிறது. வானவில் குடும்ப உறுப்பினர்களின் தேவைகள்
மேலும் தனது படைப்புக்கனை அனைத்தையும் பூர்த்தி செய்து மகிழ்கின்றாரோ
அதிகரித்து மக்களின் ஆதரவைப் அவ்வாறே இந்தப் பத்திரிகையும் வாசகர்
பெற்று தொடர்ந்தும் முதலிடத்தில் அனைவரின் தேவைகளையும் உணர்ந்து பூர்த்தி
தன்னை தக்கவைத்து கொள்வதற்கு செய்வதாகவே நான் காண்கிறேன். சிறியோர்
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் முதல் பெரியோர் வரை அனைவரும்
தெரிவித்துக் கொள்கிறேன். வானவில்லை ரசித்துப் படிக்கின்றனர்: அட்டை வடிவமைப்பு அருமை!
- டி.சித்ரா, அக்கறைப்பற்று வானவில் பகுதிகளில் அனைத்தும் சுவையாக இருக்கின்றபோதிலும் படிக்கும் அனைவரையும் கவரும் வண்ணமாக அமைந்துள்ள பகுதிகளாக
எழுதுங்கள் அனைத்தின் எஸ்.எம்.எஸ் பூக்கள், தத்துவப்பித்தன், கவிமுற்றம், அடேங்கப்பா, அன்றும் இன்றும்,
எஸ்.எம்.நாயகம் பற்றிய தகவல்களைத் சினிமா பகுதி, பேஸ்புக் பகுதி, போன்றவற்றை தந்ததோடு அவரது மகளின் புகைப்படத்தையும்
குறிப்பிட முடியும். எனினும் ஒரு குறைபாடு
வெளியிட்டமைக்கு நன்றி. "கடவுனு பொறந்துவ' எங்களை உறுத்துகிறது.
படம் அந்தக் காலத்திலேயே 2 லட்ச ரூபா தயவு எழுத்துப் பிழைகளை திருத்துங்கள். இது )
இலாபத்தைப் பெற்றுத் தந்தது என்ற தகவல் படிக்கும்போது ஏற்படும் சுவாரஸ்யத்தை பாதிப்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது இன்று 2 பதாக உள்ளது. எனவே, எழுத்துப் பிழைகளை |
கோடிக்கு சமம். படம் தயாரிப்பது சூதாட்டம் கூடுமான அளவு திருத்திக்கொள்ளுங்கள்.
போன்றது என்றும் விரலை சுட்டுக்கொள்வதற்கு | இன்னொன்று. மாதத்துக்கு ஒன்று என்பதற்கு
சமம் என்றும் சொல்வார்கள், சரியாகப் போனால் பதிலாக மாதத்துக்கு இரண்டு இதழ்களாக
கோடிகளைக் குவிக்கலாம் என்பதால்தான் இந்த கொண்டு வாருங்கள். மாதம் ஒன்று என்பது
சூதாட்டத்துக்கு பலரும் வந்து கொண்டிருக் நீண்டகாலம். புதுவருடத்தில் இருந்து மாதம்
கிறார்கள். பேராதனை ஜூனைதீனிடமிருந்து இரண்டாக மலரச் செய்யுங்கள்.
மேலும் அனுபவங்களை எதிர்பார்க்கிறோம். - எஸ்.டி. விருக்ஷன் சித்தங்கேணி
- எம். அக்பர் சாலிஹ், உடுதும்புரை
மருத்துவ தகவல்கள் அதிகம் வேண்டும்
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
நான் வானவில்லுக்கு புதுமுகம், வானவில்லை பதினெட்டு மாதங்கள் எப்படி உருண்டோடி - தவறாமல் வாசித்து வருகிறேன். மக்களுக்கு
விட்டனவோ தெரியவில்லை, மலேசிய மற்றும் தரமான படைப்புக்களை வழங்குவதில் வான
காயல்பட்டின இஸ்லாமிய மாநாடுகள் தொடர் வில்லுக்கே முதலிடம். கவிமுற்றம், எஸ்.எம்.எஸ் பான விவரத்தை மற்றும் ஆய்வுக் கூட்டுரைகளை பூக்கள், வி.ஐ.பி ஆல்பம், சினிமானந்தா கேள்வி -
தொடர்ச்சியாக வாசித்து வந்திருக்கிறேன். பதில், சமையல் குறிப்புகள் அருமையிலும்
இஸ்லாமியர் அல்லாதவராக இருந்தாலும் கத்தி அருமை, மருத்துவம் சம்பந்தமான குறிப்புகள் முனையில் நின்றபடி பழுதில்லாமல் எழுதி குறைவாக வருவது வானவில்லின் பெர்ணங்களில் முடித்திருக்கிறார் கட்டுரையாளர் மகேஸ்வரன். ஒன்று குறைந்த மாதிரிதான் தோன்றுகிறது.
ஆரம்பத்தில் குறைகளை துணிச்சலுடன் சுட்டிக்
Thomas Vaanavil

நடிகைகள் இயற்கையிலேயே அழகிகளா அல்லது மேக் அப்தான் அவர்களை அழகு படுத்துகிறதா?
- என். கிருஷ், முல்லைத்தீவு
கல்யாணம் வேணும்னு உங்ககிட்ட கேட்டெனான்னு பெத்த தகப்பனையே கன்னத்தில் அடிக்கிற மகள், பெண் பார்க்கும் படலத்தையே கேலிக் கூத்தாக்கியமை, காஜலுக்கு ஜெயராமை ஜோடி சேர்க்கும் முயற்சி, சத்யாங்ற பொலிஸ்காரரோட வீர .
சாமர்த்தியம். இதையெல்லாம் வெட்டி வீசிவிட்டு ஒன்னரை மணிநேர படமாக்கியிருந்தா துப்பாக்கி இன்னும் நல்ல வெடிச்சிருக்கும்.
திரிஷாவும், நயனும் மேக் அப் இல்லாமல் உங்கள் ஊருக்கு வந்தா உங்களுக்கு அடையாளமே தெரியாது. கண்டு பிடிக்கவே மாட்டீங்க ஆமா...
இன்றைய சினிமாக்களை விட
அந்தகால எம்.ஜி.ஆர். படங்களில் செக்ஸ் அதிகமாக இருந்ததாக சொல்கிறார்களே?
திரிஷாவை பார்க்க முடிவதில்லையே? அவருக்கு வயதாகிவிட்டதா?
- கே. கீர்த்தனா, கொழும்பு
- ஜி. வசந்தன், இரத்தினபுரி
எம்.ஜி.ஆர் பாடல் மற்றும் காட்சிகள் மூலம் காதலை ரசிகர்களுக்கு புட்டு புட்டு வைத்தார். பாடலை எழுதியவர்கள், இசையமைத்தவர்கள், இயக்குநர், காமிராக்
திரிஷாவுக்கு வயசாகி விட்டதா?
யார் சொன்னது? விஷாலோட சமர், ஜெயம் ரவியோட பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை இப்படி மூன்று படங்கள் கைவசம் இருக்கு. திரிஷா ரொம்ப பிசி. அவரோட கால்சீட் 2014ல் . தான் கிடைக்கும்.
ஸ்டாற்கஜி
( Santhanoo Bhagyaraj
No: 15, 5th cross street, Lalke Area, Nungambakkam, Chennai - 600 034 TP: 00914428171887, 00914443081206
காரர் ஆகியோருக்கு ஏற்றவாறு -
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள் அவரது நாயகிகளும் ஒத்துழைத்த
கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ, னர். அவர்களது முன்னழகும்
எஸ்.எம்.எஸ்சிலோ, இ-மெயிலிலோ அனுப்பி வையுங்கள். பின்னழகும் சொல்லாமல் சொன்ன கதைகள் சொல்லி மாளாது.
சினிமானந்தா
'மின்னஞ்சல் முகவரி: பதில்கள்,
'vannavaanavil@gmail.com 'துப்பாக்கி' பற்றி
வண்ண வானவில், சொல்லுங்களேன்
த.பெ இல : 1218,
'குறுந்தகவல் இல; - வினய், பதுளை
கொழும்பு
0778 021 501 துப்பாக்கியா?
மாதமிருமுறை வேண்டும்
உங்கள் பத்திரிகையில் வெளியாகும் மனநல மருத்துவக் கதை, மன்றில் கேட்ட கதை. எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ் மற்றும் இலங்கை தமிழ்ச் சினிமா ஆகியவற்றை ரசித்து படித்து வருகிறேன். வானவில்லை மாதமிருமுறை சஞ்சிகையாகக் கொண்டு வாருங்கள். ஒரு மாதம் என்பது நீண்ட காலம். நத்தார் கட்டுரையாக வந்த "மேற்குலகில் நத்தார்' என்ற ஆக்கம், பல புதிய தகவல்க ளைத் தந்தது. கவி முற்றமும் மெருகேறி வருகிறது.
- எம்.சமீரா, எம். முனீரா, சாய்ந்தமருது
காட்டியபடி ஆர்ப்பரித்துச் சென்ற கட்டுரைத் தொடர். பின்னர் ஆழமும் அகலமும் கொண்ட நதியாக பயணித்து முடிந்திருக்கிறது. எடுத்துக் கொண்டதை சிறப்பாக செய்து முடித்திருக்கிறீர்கள்.
- பேருவளை ஹசன் காலித்
நேற்று வரை எண்ணில்
நீ சரிபாதி. எனக்கு நீ கட்டிட்டியேடி
சமாதி
4 இ *
உலகம் அழந்து விடுமாமே!
வானவில் சஞ்சிகை இதழுக்கு இதழ் மெருகேறி வருகிறது. வாசிப்பதற்கு நிறைய விஷயங்கள் தருகிறீர்கள். பல மாதங்களாக உலகம் அழியப் போகிறது என்ற உங்கள் பயமுறுத்தல் ஒரு வழியாக ஓய்ந்துவிட்டது. உலகம் அழியாது என்று முடித்ததற்கு நன்றி. பூச்சாண்டிக் காட்டு வதை ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தால் விண்வெளி, உயிரின தோற்றம் மற்றும் விஞ்ஞானத் தகவல்கள் என ஏராளமான பயனுள்ள விஷயங் களை இத்தொடர் மூலம் சொல்லியதற்காக
வாழ்த்துகள். யாரோ எப்படியோ கிளப்பிவிட்ட உலக முடிவு பீதி, உலகெங்கும் வெற்றிகரமாக
எடுத்துச் செல்லப்பட்டதையும் சாதாரண மக்க
ளுக்கும் இது போய்ச் சேர்ந்திருப்பதும் மலைக் கச் செய்கிறது. உலகம் அழியாமல் இருந்தால் ஜனவரி முதலாம் திகதி இந்தக் கடிதத்தை நான் வானவில்லில் வாசிக்கத் தானே போகிறேன்!
தத்துவப்
பித்தன
- எஸ், சேகர், நொச்சியாகம்
ஜனவரி 2013 வானம்

Page 31
வண்ண வானவில் மனம் ஞாபகார்த்த மென்பந்து அன்று நடைபெற்றது. இ போட்டியில் மாதகல் வி விநாயகர் கழகம் 41 ஓ செய்யப்பட்டு சுனாமி ஞ விருந்தினர்களாக ஈழ ம சனசமூக நிலைய தலை திரு.அருமைத்துரை உன் விருதுகள் வழங்கப்பட்டம் வீரர், சிறந்த பந்து வீச்சு இரண்டாவது பரிசு போல மற்றும் இறுதிப் போட்டி கொண்டார். சிறந்த துடு வீச்சாளாராக விநாயகர் , மானிப்பாய் ஈ.பி.டீ.பி. பெ
ந்திஜியின் 50-வது . பிறந்தநாளில் முதல் தபால்
தலையை வெளியிடவேண்டும் என்று சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்தனர். அது, மகாத்மாவுக்கு நாடு செலுத்தும் மிகப்பெரிய கவுரவமாக இருக்கும் என்று கருதி, நான்கு
விதமான முத்திரைகளை வடிவமைத்தனர். காந்திஜிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவேண்டும் என்று கருதி, அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அதை ரகசியமாக வைத்து, தானே முன்நின்று அந்த வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டார். ஆனால் வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்த கதைபோல் தபால்தலை
வடிவமைப்பு முழுமை பெறும் காலகட்டத்தில் (1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி) காந்திஜி . சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். தனது படத்தோடு தபால்தலை தயாரிக்கபட்டது. தெரியாமலே காலமாகிவிட்டார். அந்த நான்கு வித முத்திரைகளும் 1948-ம்
ஆண்டு வெள் ஆண்டு சுதந்திர தின விழாவில் தான்
இந்தியாவின் வெளியிடப்பட்டது.
இருந்தார். அ சுதேசியாகவே வாழ்ந்து, முழு
அஞ்சல்தலை வாழ்க்கையையும் நாட்டிற்காக
அதிகாரபூர்வ அர்ப்பணித்த மகாத்மாவின் அந்த
பயன்படுத்த 5 முத்திரைகள் சுவிட்சர்லாந்தில்
அதனால் அர அச்சடிக்கப்பட்டது என்பது
பயன்படுத்தும் ஆச்சரியமான செய்தி.
அதில் பொறி அந்த அபூர்வ முத்திரைகள்
இன்னொரு அ காந்திஜியின் நினைவாக 1948-ம்
உலகிலே மிக
பசுமை உலகுக்காக...
நமக்கு நன்மைகளை மட்டும் சூரியன் வழங்கி வந்தாலும் அது தரக்கூடிய கெடுதல்களையும் நாம் வலிந்துபெறத் தொடங்கியிருக்கிறோம்.
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில்
(03ஆம் பக்கத் தொடர்)
ஓஸோன் படலத்தில் சிதைவை ஏற்படுத்தியதன் விளைவாக சரும நோய்கள், புவி வெப்பமடைதல், அதன் சங்கிலித் தொடர் விளைவுகள் என ஏராளமான பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது.
2013ஆம் ஆண்டு பலாபலன்கள்... (15ஆம் பக்கத் தொடர்) உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், எந்த
கொடுக்கல் வாங்கல்கள் சீராக அமையாது. விடயத்திலும் அவதானத்துடன் நடந்து கொள்வது
குடும்பத்தில் அடிக்கடி குழப்பநிலைகள் தோன்றி நல்லது. சிலருக்கு பதவி உயர்வுகள்
மறையும், உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் கிடைத்திடும், முதலீட்டாளர்கள் கூடிய முதலீ
எதையும் திட்டமிட்டுச் செய்யாவிட்டால் டுகளைத் தவிர்த்து அளவுடன் |
தோல்வியடைய நேரிடும். முதலீட்டாளர்கள், வைத்துக்கொள்வது நன்மைத் தரும். தனு
முதலீடுகளில் விழிப்புடன் செயற்படுவது நல்லது. இராசியினருக்கு பெரும் கஷ்டம் தராத
வீண் கஷ்டங்கள் ஏற்பட்டு மறையும். மகர வருடமிது.
இராசியனருக்கு மனக்குறைகள் வருடப்
பிற்பகுதியில் ஏற்பட வாய்ப்புண்டு, கவனமுடன் ம் மகரம்
நடந்துகொள்ளவும்,
@ த கும்பம்
உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நன்மையும், தீமையும் கலந்த வருடமாக அமையும், செய்தொழில்கள் ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும் பின்னர் மந்தமடையும், பணவிடயங்களில் வீண் கஷ்டங்களும் தாமதங்களும் ஏற்படும்.
அவிட்டத்து பின்னரை, சதயம், பூரட்டாதி முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மைகளைக் கொடுக்கக் கூடிய வருடமாக அமையும். செய்தொழில்கள் சீராக அமைந்து சிறப்பு தரும். பணவிடயங்களில்
DTH இல் வெளியிடுவது...
(10ஆம் பக்கத் தொடர்) கே டிவி தொடங்கிய போதும் இதே எதிர்ப்பு
காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முதல் காட்சி எழுந்தது. ஆனால் இன்று சேட்டிலைட் உரிமை
ஒளிபரப்புவதற்கு முன்னரே சிறப்புக் காட்சி. என்று படம் எடுக்கும்போதே அதனை விற்று
என்ற பெயரில் முதல் நாள் இரவிலேயே அதிக தயாரிப்பாளர்கள் பல கோடிகளை பார்த்து -
விலை கொடுத்து படங்கள் விடுகிறார்கள்.
திரையிடப்படுகின்றன. இதற்கு தமிழக திரைய இனிமேல் டி.டி.எச் மூலம் வெளியிட்டு
ரங்கு உரிமையாளர்கள் எந்த எதிர்ப்பும் காட்டு மிகப்பெரிய தொகையை தயாரிப்பாளர்கள்
வதில்லை. இந்த வெளிநாட்டு ரசிகர்கள் மூலம் சம்பாதிக்கப்போகிறார்கள். பூனைக்கு முதல்
படத்தின் ரிசல்ட் படம் தமிழ்நாட்டில் திரையிடு மணி கட்டியிருக்கிறார் கமல்.
வதற்கு முன்னரே தெரிந்து விடுகிறதே! டி.டி.எச்சில் ஒலிபரப்புவதால் படத்தை யாரும்
அத்துடன் அரசு நிர்ணயித்திருக்கும் ரெக்காட் செய்ய முடியாது என்பதையும் நாம்
விலையை விட அதிக விலையில் டிக்கட் கவனிக்க வேண்டும்.
விற்பது, முதல் வாரத்தில் இஷ்டப்படி மக்கள் 'விஸ்வருபம் படத்தை DTHஇல் வெளியீ
விலையை நிர்ணயிப்பது, பிளாக்கில் டிக்கட் டுவதால் தியேட்டர்காரர்களுக்கு ஏற்படும்
விள்ளபது, திரையரங்கை வருடக்கணக்கில் இழப்பு பற்றி அவர்கள் குற்றச்சாட்டுகள்
பராமரிக்காமல் விடுவது, கேன்டினில் அதிக வருமாறு:
விலை வைப்பது என்பதையெல்லாம் ஏன் 1. DTH இல் படம் வெளிவருவதால் படம்
தியேட்டர்காரர்கள் நினைத்துப் பார்க்காமல் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று
இருக்கிறார்கள்? தெரிந்துவிடும். நன்றாக இல்லாத பட்சத்தில்
தங்கள் மீது பல குற்றங்களை வைத்துக் தியேட்டர்காரர்கள் கூறுகிறார்கள். ஆனால்
கொண்டு, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ்ப்படங்கள் உலக அளவில்
தமிழ் திரையுலகத்தை புதிய பாதையில் வெளியிடப்பட்டு வரும் இன்றைய
இட்டுச் செல்லும் கமலின் முயற்சியை
வன்ன E. வானவி ஜனவரி 2013

* - * - * - 3i - 5 [ 1 ) டக அனுசரனையில் மாதகல் பீனிக்ஸ் இளைஞர் கழகம் நடாத்திய 2012 சுனாமி கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் (19.12.2012 புப் போட்டியில் மொத்தம் ஐந்து அணிகள் கலந்து கொண்டது. இதன் இறுதிப் | தாயகர் கழகமும் எதிர்த்து மாதகல் சென் தோமஸ் யூத் கழகமும் மோதியது. இதில் ட்டங்களால் வெற்றி பெற்று மாதகலின் 2012க்கான சிறந்த அணியாக தெரிவு ாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இப் போட்டிக்கு சிறப்பு க்கள் ஞனநாயக கட்சியின் மானிப்பாய் பொறுப்பாளர் ஜீவாவும், மாதகல் காந்திஜி அவர் திரு. துரைசிங்கம் மற்றும் மாதகல் காந்திஜி விளையாட்டு கழக தலைவர் எளிட்ட பலரும் கலந்து இப் போட்டியினை சிறப்பித்துக் வைத்தார்கள். இத் தொடரில் பல
மை சிறப்பம்சமாகும். இதில் சுப்பர் சிக்ஸ், அதிக ஆறு ஓட்டங்களை பெறுபவர், சிறந்த துடுப்பாட்ட சாளர், இறுதிப் போட்டி ஆட்ட நாயகன், தொடர் ஆட்ட நாயகன், முதலாவது பரிசு மற்றும்
ன்ற பல விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் தொடர் ஆட்ட நாயகன், சிறந்த
ஆட்ட நாயகன் ஆகிய விருதுகளை விநாயகர் கழகத்தினை சேர்ந்த ஜெயந்தன் சொந்தமாக்கி ப்பாட்ட வீரராக பீனிக்ஸ் கழகத்தின் ஹரிஹரன் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த பந்து அணி வீரரும் பெற்றுக் கொண்டனர், விநாயகர் கிரிக்கெட் அணித் தலைவர் பிரதீபனுக்கு பாறுப்பாளர் ஜீவா வெற்றிக் கேடயத்தை வழங்குவதை படத்தில் காணலாம்.
ந்திஜி தபால்தலை
ரியிடப்பட்டபோது ராஜாஜி
முத்திரை என்ற பெருமையை அவை கவர்னர் ஜெனரலாக
பிடித்திருக்கின்றன. 100 முத்திரைகள் வர் சிறப்பு மிகுந்த அந்த மட்டுமே அந்த டிசைனில் - களை அவரது
அச்சடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தேவைகளுக்கு
அது உலகில் விலைமதிப்புமிக்க விருப்பம் தெரிவித்தார்.
அஞ்சல்தலையாக போற்றப்படுகிறது. சு தேவைகளுக்காக
அரிதான இந்த பொக்கிஷத்தின் மதிப்பு 'சர்வீஸ்' என்ற வாசகம்
ரூபா ஒரு கோடிக்கு மேல், சமீபத்தில் க்கப்பட்டது. இதில்
லண்டனில் இந்த அஞ்சல்தலை ஒன்று ஆச்சரியம் என்னவென்றால்,
ஏலத்தில் விடப்பட்டது. அது 92 லட்சம் க குறைவாக அச்சிடப்பட்ட
ரூபாய்க்கு ஏலம் போனது.
SERVICE HATAEA AேACH )
ப தர 484 நா4 INDIA POSTAGE
எனவே இப்பொங்கல் நன்நாளில் | சூரியனுக்கும் எருதுகளுக்கும் பொங்கி வழிபடும் அதேசமயம், இயற்கையை அதிக இம்சைப்படுத்தினால் அது திருப்பி அடிக்கும். அந்த அடியை மனிதகுலம் தாங்காது,
எனவே பொங்கலின்போது இயற்கை பாதுகாப்பையும் நினைத்துக்கொள்வோம்.
அதுதான் சரியான சூரிய பொங்கலாக அமையும். புகைக்கும் போகிப் பண்டிகையை மறந்து விடுவோம்!
ஏற்பட்டிருந்த தடைகள் விலகும், புதிய முயற்சிகள் கைகூடும், குடும்பத்தில் பலவித நன்மைகள் ஏற்பட்டு மனமகிழ்ச்சி தரும், சுபகாரிய நன்மைகளுக்கும் இடமுண்டாகும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், தமது கருமங்களில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட இடமளிப்பதுடன், பதவி உயர்வுகளையும் தரும்.
முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளை கையாண்டு ஆதாயம் பெற வாய்பண்டாகும். கும்ப இராசியினருக்கு குறைவு எதுவும் தென்படாத வருடமாக இவ்வாண்டு அமைவு பெறும்.
ஆண்டாகும். அட்டமச்சனி, அட்டமத்து இராகு நடைபெறுவதால், சகல விடயங்களிலும், அவதானத்துடன் நடந்துகொள்வதுடன் தேக சுகத்திலும் கவனம் கொள்வது நன்மைதரும். செய்தொழில்கள் சீராக அமையாது கவலை தருவதுடன் பணவிடயங்களும் தடைபட வாய்ப்புண்டாகும்.
குடும்பத்தில் மனக்குழப்பங்கள் தோன்றும். சிலருக்கு பிரிவுகளையும் ஏற்படுத்தும், சுபகாரியங்களில் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது, உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் தமது கருமங்களை பொறுமையுடனும், முன்னெச்சரிக்கையுனும் செய்து முடிப்பது நன்மை தரும். முதலீட்டாளர்கள் பாரிய
முதலீடுகளை தவிர்த்து மிகுந்த கண்காணிப்புடன் செயற்பாட்டால் ஆதாயமடைவர். மீன இராசியனர் மிகுந்த அவதானத்துடன் நடந்துகெள்வது நன்மை தரும்.
- 23 மீனம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு சோதனையும், வேதனையும் கொண்ட
இவர்கள் எதிர்ப்பது முறையல்ல.
இன்னொரு கருத்து இது
ஹிந்தியில் DTH ஒளிபரப்ப ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தமிழில் இதை கமல் ஆரம்பிக்கிறார். ஹிந்தியில் படம் வந்த ஒரு வாரத்தில் மலிவான விலையில் 150 ரூபாவுக்கு னுவுர் இல் மூவி ஒன் டிமாண்ட் கொடுக்கப்படுகிறது.
ஆனால் DTH ஒளிபரப்பை கேபிள் டி.வி உரிமையாளர்கள் எடுத்து அவர்களது இணைப்பில் கொடுத்து ஊருக்கே படம் காட்டும் அபாயமும் உண்டு.
இந்நிலையில் கமல் எயார்டெல் நிறுவனத் துக்கான DTH சேவைக்கு 'விஸ்வரூபத்தை' கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
'டாடாஸ்கை', 'சன்டைரக்ட்', சோனி, "டிஸ். டி.வி விடியோகாள் ஆகியவை னுவுர் சேவையை கொண்டுள்ள ஏனைய நிறுவனங்களாகும்.
இந்த நிலையில் தமிழ்நாடு கேபிள் உரி-ை மயாளர்கள் சங்க தலைவர் காயல் இளவரசு மிரட்டல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
கமல் DTH மூலம் விஸ்வரூபத்தை ஒளிபரப்பினால், DTH ஒளிபரப்பு இடம்பெறும் அதேநேரம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் வீடியோ ஸ்கோப் என்ற அகன்ற திரையை பொருத்தி ஊர் மக்களுக்கு இலவசமாக விஸ்வருபத்தை ஒளிபரப்புவோம் என்று மிரட்டியிருக்கிறார் இவர்.
அத்துடன் DTH மூலம் ஒளிபரப்பாகும் திரைப்படத்தை டவுன்லோட் செய்ய முடியாது என்பதை கமல் மறுக்கும் நிலையில், அந்தத் திரைப்படத்தை டவுன்லோட் செய்ய முடியும் என்பதை அவர் முன்னிலையிலேயே நிருபித்துக் காட்ட தயாராக உள்ளோம் என்றும் சவால்
விட்டிருக்கிறார்.
போகிற போக்கைப் பார்த்தால் கமல் னுவுர் மூலம் விஸ்வரூபத்தை ஒளிபரப்ப தமிழர்களே விடமாட்டார்கள் போலிருக்கிறது.
விஸ்வரூபத்தை கமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, என்ற மூன்று மொழிகளில் தயாரித்துள்ளார், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே கமல் வெளியிட்டால்
கூட போட்ட பணத்தை தேடிவிடலாம்.
1வோமா aேanavil

Page 32
(இ) மின்னல் வீரன் கதை - 4
* போல்ட்:
சேய்ன் போல்ட் மனித குலத்தில் உதித்த ஒரு அசாதாரண மனிதன். இந்த அசாதாரணத்துக்கு உரிய அறிகுறிகள் போல்ட்டின் இளமைப்
பருவத்திலேயே தெரியத் தொடங்கிவிட்டன. 15 வயதாக இருக்கும்போதே போல்ட்டின் உயரம் 6 அடி 5 அங்குலம். வயதுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இது நினைத்துப் பார்க்க முடியாத உயரம், ஆனால் அது உண்மை. பாடசாலையில் இருந்த உயரமான மாணவன் போல்ட்தான். அதேவேளை வேகமான மாணவனும் போல்ட்தான்.
2002ஆம் ஆண்டு உசேய்ன் போல்ட்டின் விளையாட்டுத் திறமைகள் பளிச்சிட்ட வருடம். ஜமேய்க்காவின் விளையாட்டு சரித்திரத்தையே அவரால் அந்த வருடத்தில் மாற்றியமைக்க முடிந்தது.
2002ஆம் ஆண்டு 'கரிப்டா' மெய்வல்லுன விளையாட்டு விழா அவர் பங்குபற்றிய முதலாவது பிரபல்ய விளையாட்டு நிகழ்வாகும். அந்த வருட விழா பஹாமாஸில் நடைபெற்றது. பஹாமாஸில் உள்ள நாஸ் என்ற சிறிய நகரத்தில் நடைபெற்ற அந்த மெய்வல்லுன விளையாட்டு விழாவில் 17) வயதுக்குட்பட்டவர்களுக்கான 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டங்களில் பங்கேற்ற உசேய்ன் போல்ட், அந்த இரு நிகழ்ச்சிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். அத்துடன் 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்திலும் போல்ட்டுக்கு ஒரு தங்கப்பதக்கம் கிடைத்தது.
ஐமேய்க்காவின் மிகவும் வேகமான இளைஞர் உசேய்ன் போல்ட் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. 200 மீட்டர் தூரத்தை 21.12 செக்கன்களிலும் 400 மீட்டர் தூரத்தை 47.33 செக்கன்களிலும் அவர் ஓடி வந்தார். - அதேவேளை, மத்திய அமெரிக்கா மற்றும் கரிபியன் கனிஷ்ட மெய்வல்லுன் விளையாட்டுப் போட்டிகள் பார்படோஸ்ஸில் உள்ள பிரிட்ஜ் டவுனில் ஆரம்பமாகின. இந்தப் போட்டிகளிலும் உசேய்ன் போல்ட் கலந்து கொண்டார்.
அதற்கு முன்னைய மாதம் கரிப்டா விளையாட்டு போட்டிகளில் பெற்ற நேரப் பிரதிகளை போல்ட் இந்த போட்டியில்
மிஞ்சினார். 200 மீட்டர் தூரத்தை இம்முறை அவர் 20.61 செக்கன்களிலும் 400 மீட்டர் தூரத்தை 47.12 செக்கன்களிலும் அவர் ஓடி முடித்தார்.
இந்த நிலையில் 2002 ஜூலை 19ஆம் திகதி உலக கனிஷ்ட மெய்வல்லுன போட்டிகள் ஐமேய்க்காவின் தலைநகரான
Kா
1. உப்பு 2. இனிப்பு பலகாரம் அல்லது பாயாசம் 3. பச்சடி, கூட்டு, பொரியல், அவியல், வறுவல், ஊறுகாய் ஆகியவற்றை வலதிலிருந்து இடது பக்கமாக பரிமாறவேண்டும். 4. அப்பளம், வடை போன்ற நொறுக்குத்தீனி
வகைகள். 5. சித்ரான்னம் (புளிசாதம், எலுமிச்சை சாதம்
போன்றவை) 6. அன்னம்
கொ6 * கொ6
பரிமாறும் விதம்
அன்னத்தில் முதலில் பருப்பு, நெய் பரிமாறவும்
அடுத்து குழம்பும் அடுத்து ரசமும் இறுதியில் தயிர் அல்லது மோர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
Termine Vaanavil

6 அடி 5 அங்குல ஒட்டகச்சிவிங்கி
161)
கிங்ஸ்டனில் ஆரம்பமாகின.
கிங்ஸ்டன் தேசிய விளையாட்டரங்கில் 25 ஆயிரம் பார்வையாளர்கள் 200 மீட்டர் இறுதிப் போட்டியை காண குழுமியிருந்தனர்.
15 வயதான உசேய்ன் போல்ட் ஜமேய்க்காவுக்காக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தார். இறுதிப் போட்டியில் பங்குபற்றிய எட்டு பேரில் உயரமாக இருந்தவர் போல்ட்.
அத்துடன் வயதில் குறைந்தவராக இருந்தவரும் போல்ட்தான். போட்டியில் பங்குபற்றிய ஏனைய ஏழுபேரும் போல்ட்டை விட இரண்டு அல்லது மூன்று வயது அதிகமானவர்களாக இருந்தனர். | போட்டியின் போது போல்ட்டுக்கு மிகச் சிறந்த ஆரம்பம் கிடைத்தது. போட்டியின் இறுதி 50 மீட்டர் தூரத்தை மின்னல் வேகத்தில் ஓடிக்கடந்தார் போல்ட். பார்வையாளர் அனைவருக்கும் உற்சாகம் கரைபுரண்டது. எழுந்து நின்று இரண்டு கைகளும் உயர்த்திக்கொண்டு அவர்கள் போல்ட்,
போல்ட் என்று எழுப்பிய கோஷம் காதைப்
பிளந்தது.
200) மீட்டரை, ஓடி முடிக்க போல்ட்
எடுத்துக்கொண்ட நேரம் 20.61 செக்கன்கள், ஏற்கனவே மத்திய
அமெரிக்கா மற்றும் கரிபியன் கனிஷ்ட மெய்வல்லுன போட்டிகளில் 200 மீட்டர் தூரத்தை கடக்க போல்ட் எடுத்துக்கொண்ட அதேநேரம், 200 மீட்டர்
ஓட்டத்தில் மட்டுமன்றி 4x100 மற்றும் மீட்டர்
அஞ்சலோட்ட போட்டிகளிலும் இறுதியாக
அஞ்சலோட்ட குறுந்தடியை -
பெற்றுக்கொண்ட போல்ட் அந்த இரு
போட்டிகளிலும் வேகமாக ஓடி ஐமேய்க்காவுக்காக மேலும் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்தார்.
2002 ஆம் ஆண்டு உலக கனிஷ்ட மெய்வல்லுன போட்டிகளின்போது உசேய்ன் போல்ட் மிகவும் பிரபல்யம் பெற்ற மெய்வல்லுன வீரராக ஜமேய்க்கா ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மட்டுமன்றி வெளிநாட்டு ஊடகவியலா
ளர்கள் மூலம் பல்வேறு வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் கணிக்கப்பட்டார்.
என்றாவது ஒரு நாள் நான் உலகிலேயே வேகமான மனிதனாகவேண்டும். அதற்கு நான் இப்போதே என்னை தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறேன்" என்று உசேய்ன் போல்ட் அப்போது தன்னை சந்தித்த ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
அவரது அந்த கூற்று மெல்ல மெல்ல உண்மையாகியது.
SION 2
(தொடரும்)
கண்ணுல மண்னு பட்டாலும் சரி! பொண்ணு பட்டாலும் சரி கண்ணீர் வருவது நிச்சயம்
நசம் சேறு நசம் வரலாறு
- ரிப்னா, குருநாகலை
தத்துவப்
பித்தன
ஜனவரி

Page 33
- - முதிவிராதவை Pதித400)
ரியன் தன் கதிர்களை
ஆக்ரோஷமாக கக்கிக்கொண்டிருந்த ஒரு
நன்பகலில் தன் நண்பி சாரு வீட்டுக்குச் சொன்றாள் மாலதி, ''சே என்ன சூடு, பயணம் போறதென்றாலே வெறுத்து போகுது!" என்றவாறு கதிரையில் அமர்ந்தாள் மாலதி
கொஞ்சம் பொறு நான் ஃபேன போடுறன் என்றவாறு சுவரிலிருந்த பொத்தானை அழுத்திய சாரு அடுத்த கட்டமாக கையில் தும்புத்தடியையும் தூக்கினாள். தும்புத்தடி எதுக்கடி என்று கேள்வியுடன் பார்த்த மாலதியை பார்த்து புன்னகைத்த சாரு, எங்க வீட்டு "பேனுக்கு தும்புத்தடிய காட்டினால்தான் சுத்தும் என்றவாறு மெதுவாக தட்டினாள். அதுவரை மெதுவான முனங்கல் சத்தத்துடன் சுத்தாமல் இருந்த 'பேன் வேகமாக சுத்த ஆரம்பித்தது.
நீங்களும் இதுபோலவே மின்விசிறியுடன் போராடுகிறவராக இருக்கலாம். ஆனால் - மின்விசிறியை சுழற்றுவதற்கு தும்புத்தடி, பிரம்பு போன்றவற்றை பயன்படுத்தினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
மின்விசிறிகளில் இவ்வாறான கோளாறுகள் ஏற்படுவதற்கு மின்விசிறியின் சுழற்றும் பகுதியில் தூசுபடிதல், தலைமயிர் சிக்குதல் போன்றனவே பிரதான காரணமாகின்றன. இவ்வாறு தூசு போன்றவை படிவதனால் சுழற்றும் பகுதியில் இயங்கும் சிறிய இயந்திரம்
பழுதடையலாம். இது மின்விசிறியை கழற்றி சு வேண்டும், இவ்வாறு மின்வீதி கழற்றி சுத்தப்படுத்துவதற்கு
மின்
உபகரணங்கள் தொடர்பாக சாதாரண அறிவி மின்விசிறியின் பகுதிகளை ஒ அதன் விசிறிப்பகுதியை கழும் சுழற்றும் பகுதியை நன்றாக இயந்திரப்பகுதியில் ஒரு சொ வேண்டும். மின்விசிறி இறுகி
சுத்தப்படுத்தாமல் இருப்பவை
நேரமிருக்கும்போது இ
மின்விசிறியின் ஆயு
கூரையில் பொர் பெரும்பாலும்
அதனை கட்டுப்படுத்தும் பொத்தானிலே. எழுகின்றன. எ வேறிடத்தில் 'பொருத்தப்பட்டுள் பொத்தானில் கல் மிகவும் குறைவு. எ மின்விசிறியில் கோளா இயக்கும் பொத்தானைம் தவறவேண்டாம். தொடர்ச்சிய
மின்விசிறிகளுக்கான
பொருத்தி வைப்பது குறைக்கும், சுழவு சூழலிலுள்ள கார் இதனால் காற்றில்
சில்க் பெயின்ட்
இந்த சிங்க் பெயின்ட் ஜப்பானிய முறையைப் பின்பற்றியது. இங்கே உள்ள காட்சிகளை நீங்களும் உங்கள் சுவரில் அழகிய தீட்டப்பட்ட படமாக மாட்டி அலங்கரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
இள நிறமான சில்க் துணி (வெள்ளை, கிறீம் நிறம்) சில்க் வர்ண பூச்சுகள் (சிவப்பு, வெள்ளை, பர்ஷியன் நீலம், ஒலிவ் பச்சை, கருப்பு, இளஞ்சிவப்பு, கபிலம் மற்றும் மஞ்சள்)
இலக்கம் 0, 1, 3, 9 தூரிகைகள்
இவ்வாறு தயாரிப்போம்
முதலில் குறித்த உருவங்களை குட்டா அவுட் லைன் முறையின் மூலமாக துணியில் பதிவு செய்துள் கொள்ளுங்கள், இந்த உருவம் வரைவதற்கு சற்று சிரமமானது என்பதனால் ஷேடிங் முறையின் மூலமாக மிக கவனமாக வரைத்துக் கொள்ள வேண்டும். வரையும் போது உருவத்துக்கேற்ற இருளான, வெளிச்சமான பிரதேசங்கள் குறித்த விளக்கம் பெற்றிருப்பது அவசியம்.
விசாலமான படங்களை வரையும்
போது இலக்கம் 6 அளவுடைய துாரிகையை பயன்படுத்துதல் வேண்டும்.
பெண்ணின் உருவமானால் முகம் மற்றும் கை பிரதேசங்களை இளஞ் சிவப்பு நிறத்தினால் வர்ணமிட்டவும், இச்சந்தர்ப்பவத்தில் கண், வாய், மூக்கு மற்றும்
காந்தல் பிரதேசங்களை கவனத்திற்கொள்ளவேண்டும்.
சித்திரம் குறித்த அறிவுள்ளவர்களுக்கு இது மிக இலகுவான விடயமானபோதிலும் இது தொடர்பான போதிய அறிவற்றவர்கள்
சற்று கவனம் செய்யவேண்
அதன் பின் அந்தந்த பகு வர்ணப்பூச்சுக் கானின் கரு தேவை யான வர்ணத்தையு பன்ணவும். ! மலர்களுக்கு வர்ணப் பூச்க வர்ணம் தீட்ட வண்ணத்துப்பு நிறுத்தினால்
ஜனவரி 2013

மெழுகு?
னை தவிர்ப்பதற்கு த்தப்படுத்து அறியை
ருந்தாலே போதுமானது. வ்வொன்றாக கழற்றி வி சுத்தப்படுத்துவதுடன், துடைத்து சுத்தப்படுத்தி
ட்டு எண்ணெய் இடுதல் இயக்கத்தை நிறுத்தும் வரை த விட எப்போதாவது இவ்வாறு செய்வதன் மூலம்
ள் அதிகரிக்கும். ருத்தப்பட்ட மின்விசிறியில்
ஏனைய நுண்ணிய பொருட்கள்
ஈரலிப்பு என்பன மின்விசிறியில்
படிகின்றன. இதனால் மின்விசிறியின் இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ள பகுதிகள் துருபிடிக்கும் அபாயமுள்ளது. தொடர்ந்து துடைத்து சுத்தப்படுத்தி வைப்பதன் மூலம்
இந்தப் பாதிப்பிலிருந்து மின்விசிறிகளை
நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக மின்விசிறியின்
இயந்திரம் பழுதடைந்தால் புதிதாக பொருத்துவதற்கு
அதிக பணம் செலவாகும். இச்செலவை தவிர்ப்பதற்கு நாம் மின்உபகரண திருத்துநர் நாடாக இயந்திரத்தை புதுப்பிப்பது சிறந்தது, மேலும் மின்விசிறிகளை வாங்கும்போது தரமான பொருட்களை பார்த்து, ஆராய்ந்து வாங்குவது பணம் கொடுத்து வாங்குபவரது கடமை. பரந்த விசிறிகளைக்
கொண்ட மின்விசிறிகளில் நன்றாக காற்று கிடைக்கும், மின்விசிறியை வைத்துள்ள அறைகளில் தண்ணீர் நிறைந்த பேசினை அல்லது ஈரலிப்பான கால் தட்டியை வைப்பதினுடாக சூழலிலுள்ள இயற்கையான
ஈரழிப்பு பேணப்படுகிறது.
மின்விசிறிகளை இயங்கும்போது
சூழலிலுள்ள சுத்தமான காற்று
அவசியமாகிறது. எனவே ஒருபோதும் கதவு, ஜன்னல்களுக்கு அண்மையில் மின்விசிறிகளை வைக்கவேண்டாம். மின்விசிறியின் பயன்பாடு முடிந்தவுடன் அதனை நிறுத்த மறக்காதீர்கள். இல்லையென்றால் மாத இறுதியில் வரும் மின்கட்டணம் உங்கள் உறக்கத்தைப் போக்கிவிடும்.
யே பிரச்சினைகள் னினும் மின்விசிறி
இளமையினால்
னம்செலுத்துவது எனவே Tறுகள் ஏற்பட்டால் அதனை பும் பரீட்சித்து பார்க்க பாக பயன்படுத்தும்
விசேட ஸ்விச்களை
உங்களது பணச்செலவைக் புகின்ற மின்விசிறி அதன் பிறையே பயன்படுத்துகிறது. 3 உள்ள நுண்ணிய தூசு,
மெடுத்து
டியிருக்கும், னர் ஆடைக்கு திகளுக்கேற்ற களை பயன்படுத்துங்கள். க்கமுள்ள பகுதிகளுக்கு 1 நிறங்களுடன் கருப்பு ம் பயன்படுத்தி ஷேட் இலைகளுக்கும் ம் தேவையான க்களை பயன்படுத்தி -வும். பூச்சியை சிவப்பு
வர்ணம் தீட்டுங்கள்.
Taurene ladriatif

Page 34
இரண்டு இலங்கைத்தமிழதில்
இனி அவன் படத்தில்.
ஒரு பார்வை
இலங்கை தமிழ் திரைப்படங்களின் வரிசையில் இரண்டு படா இடம்பிடித்துள்ளன. இனி அவன், இங்கிருந்து ஆகிய இரண்டு புதிதாக பட்டியலில் சேர்ந்துள்ளன,
'இனி அவன்' படத்தை பிரபல சிங்கள் இயக்குநர் அசோக் தி அசோக் ஹந்தகமவின் சிங்கள் படங்கள் சர்வதேச ரீதியில் பிர அவரது 'அக்ஷரய' என்ற படம் இலங்கையில் தடை செய்யப்பட முப்பது வருடகால யுத்தத்துக்கு பிறகு சமூகத்துடன் இணைந்து போராளி இளைஞனுக்கு ஏற்படும் அனுபவங்களை சொல்கிறது
"மழை ஓய்ந்தாலும் தூவானம் விடவில்லை' என்று தமிழில் : உண்டு. அதுபோல் யுத்தம் முடிந்துவிட்டாலும் அதன் கோரமு
சமுகத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பதையே அசோக
கூறுகிறார்.
அண்மைக்கால சிங்களப் படங்களில் தோன்றி தனக்கென பிடித்துள்ள தர்ஷன் தர்மராஜ் இப்படித்தில் கதாநாயகனாக "இனி அவன்" இப்போது உள்ளூர்த் திரைகளில் தோன்ற
車車連軍率車率準車前 சுமதி சிவமோகன் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆ சினிமாத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சில கா தயாரித்து இயக்கிய 'பிரளயம்' என்ற குறும்படம் பலரால் இவரது புதிய படம்தான் 'இங்கிருந்து', இப்படம் உள்ளு அல்லது ஆவணப்படுத்தப்படுமா என்று தெரியவில்லை. 1800களின் இறுதிப் பகுதியில் கோப்பித் தோட்டங்களில் இந்தியாவில் இருந்து தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி விளக்கும் இப்படம் அமைந்துள்ளது. இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆர். 1950களில் மீண்டும் இலா நிகழ்வுடன் 'புதிய வானம், புதிய பூமி என் திரைப்படப்பாடலும் ஆரம்பமாகிறது. மலையத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சி வழிபடும் காட்சியும் படத்தில் வருகிறது,
அத்துடன் இந்தியாவில் இருந்து தமிழர்கள் இலங்கைக்கு வருதல் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், சிலட்சத்து 85 ஆயிரம் இந்தி சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா திரும்புதல், தேயிலை தோ சீவும் தொழிலாளி தன்னை மிரட்டும் தோட்டத்துரையின் கையை தோட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள், தோட்டத்தில் பெண்ணொருத்தி முகம் கொடுக்கும் இன்னல்கள் (பாலியல் தெ
பயங்கரவாதம், ஜூலை கலவரம், பிந்துனுவெவ சம்பவம், சம்
லயத்து வாழ்க்கை, மலையகக் குடும்பமொன்றில் இடம் ெ பிரச்சினை, மலையகப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி ; வாக்கப் பெண், அப்பெண்ணுக்கு ஏற்படும் இடையூறுகள் 1 1/4 மணி நேர படத்தில் இடம்பெறுகின்றன.
இதில் சில காட்சிகள் மனதின் பதியும் படி உள்ளன. 4 பார்க்குமிடத்து, மலையக மக்களின் பிரச்சினைகளை அ முறையின் செலூலைட் பதிவு என்றுதான் இதை கொள்
இதில் ஓரிரு சம்பவங்களை மட்டும் தெரிவு செய்து அ: எடுத்துக் கூறியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கும்.
படத்துக்காக நிறைய ஆய்வுகளை செய்திருப்பது புரிகி கலைஞர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஆனால் நின கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்போய் எதையுமே முன் கலோ சொல்லத் தவறியுள்ளது சறுக்கலாக அமைந்து 5 இங்கிருந்து - மலையக மக்களின் தகவல் களஞ்சியம்.
இங்கிருந்த பட
பப்பைரலிவுறைவிருக்கும் நிதி
லங்கையிலுள்ள
மழவராயர் குடும்பத்தனர் 1966ஆம் ஒரேயொரு சைவ ஆதின -
ஆண்டில் முதலாவது குருமகா மாக விளங்கும் நல்லை
சந்நிதான சுவாமிகளுக்கு திருஞானசம்பந்தர் ஆதீனம் யாழ்
அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். குடா நாட்டின் நல்லூர் பிரதேசத்தில்
1981ஆம் ஆண்டில் குருமகா . அமைந்துள்ளது. மணி ஐயர் என்று
சந்நிதானம் சமாதியடைந்தபோது, எல்லோராலும் செல்லமாக
ஆதீனத்தின் இளவரசராகவிருந்த அழைக்கப்பட்டுவந்த ஸ்ரீலஸ்ரீ
சின்ன சுவாமிகள் இரண்டாவது சுவாமிநாத தேசிக ஞானசம்பந்தர்
குருமகா சந்நிதானமாக பரமாசரிய சுவாமிகளால் அறுபதுக -
பட்டாபிஷேகம் செய்யப்பட்டு பதவி ளின் ஆரம்பத்தில் ஆதீனம்
ஏற்றார். இவரே இப்போது ஸ்ரீலரி ஸ்தாபிக்கப்பட்டது.
சோமசுந்தர இவரே முதலாவது
தேசியக சி அ. கனகசூரியர் குருமகா |
ஞானசம்பந்தமாக சந்நிதானமாகவிருந்து
பரமாசாரிய . ஆதீன செயற்பாடுகளை
சுவாமிகள் என்ற நாமகரணத்துடன் நீண்டகாலத்திற்கு முன்னெடுத்துச்
ஆதீனத்தை வழிநடத்தி வருகிறார். சென்றவர்.
நல்லை ஆதினக் கட்டடம் ஆரம்ப காலத்தில் வாடகை
பழுதடைந்த நிலைக்கு வீட்டில் இயங்கிவந்த அதீனத்தை
வந்துவிட்டதுடன், வசதி குறைந்த மேலும் சிறப்பான வகையில்
நிலையிலும் இருந்ததால் அதனை நடத்துவதற்கு உதவும் முகமாக
மீள்நிர்மாணம் செய்யும் வகையில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு
புதிய கட்டடத்தை அமைக்கும் பின்புறமாகவிருந்த கட்டிடத்தை
வேலைகள் கடந்த வருடம் (2011) (இப்போது ஆதீனம் இருக்கும்
நவம்பர் மாதத்தில் ஆரம்பமாகி இடம்), அதன் உரிமையாளரான
நடைபெற்று வருகின்றன.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரித் வாழ்ந்துகொண்டிருக் அன்பர்கள் பலர் ஒடு இந்த அறப்பணிக்கா முதலான சகல ஏற்பு செய்து வருகிறார்கள் பிரித்தானியா-நல்லை கட்டட புனர்நிர்மான குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பது இலங்கை இந்து மா இதற்கான இணைப்பாளராகவிரு கட்டடப்பணி செயற்த முன்னெடுத்து வருகி இரண்டு கோடி ரூ மேல் செலவாகலாம் மதிப்பிட்டுள்ள ஆதீன் பெரும்பாலான வேன் பெற்றுள்ள நிலையில் வேலைகள் அடுத்த மாதங்களில் பூர்த்தி! அல்லது பெப்ரவரி | திறந்து வைக்கப்படம் எதிர்பார்க்கப்படுகிறது
Thana Tanau

ங்கள் அண்மையில்
படங்களே இவ்வாறு
ஹந்தகம் இயக்கியுள்ளாரர். பலமானவை என்பதுடன்
பட்டமை குறிப்பிடத்தக்கது. |கொள்ள விரும்பும்
'இனி அவன்', ஒரு சொல்வழக்கு
கம் இன்னமும் - ஹந்தகம் இப்படத்தில்
வர் ஒரு படப்பிடிப்பாளர். அளவான கட்டணம் நேர்த்தியான். வேலை என்பதால் " அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு அவரது கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவரது நண்பர் ஒருவர்தான்
பேசினார்.
'ஒரு பேர்த்டே பார்ட்டி படம் எடுக்கணும்"
""சரி... எடுத்துருவம் அதுக்கென்ன. எப்போங்க. பேர்த்டே"
* * 17 அல்லது 18ஆம்
ஒரு இடத்தை நடிக்கிறார். பகிறான்.
ங்கில விரிவுரையாளர், லத்துக்கு முன் அவர்
பாராட்டப்பட்டது. ரில் திரையிடப்படுமா
திகதி"
வேலை செய்வதற்காக
வரப்பட்டனர். அவர்களது - ஒரு பதிவாகவே
பிறந்த தினத்தை
மாற்றி அமைத்த உண்மை;
சம்பவம்
ங்கைக்கு வரும்
ன் இங்கிருந்து' நிலைக்கு தீபம் வைத்து
உலக அழிவு
ல், தோட்டங்களில் பயத் தமிழர்கள் சிரிமா
ட்டத்தில் கவ்வாத்து துண்டித்தல், ஊமை மால்லை 12ட்புட1, பெளப் பிரச்சினை,
பறும் கணவன் மனைவி ஆய்வு நடத்தவரும் மேல் இவை அத்தனையும்
''பேர்த்டேங்கிறீங்க... ரெண்டு தேதி சொல்றீங்க" *'அது வந்து... பேர்த்டே 22ஆம் திகதி. 21ஆம் திகதி உலகம் அழிஞ்சிருமாமே, அதனால 17 இல்ல 18 ஆம் திகதி பேர்த்டேயை கொண்டாடுறதுன்னு எங்க சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து முடிவெடுத்திருக்காங்க"
தூக்கி வாரிப் போட்டது. புகைப்படப்பிடிப்பாளருக்கு! "' படத்தை அல்பமா போட்டு 22 ஆம் திகதி தாங்க எனக்கு கொடுக்க முடியும். அதை வாங்க நீங்க இருப்பிங்களோ தெரியலையே" என்று தன் ஆதங்கத்தை வெளிக்காட்டினார்.
"'ஆமாங்க... அப்ப என்ன செய்றது?" ஒரு நிமிட மெளனம் ''இப்படி செய்ங்க... அல்பம் வேணாம். படத்தை மட்டும் எடுத்து கொடுங்க. நாங்க Computer ல போட்டுக்கிறம்."
"ஆமா, 21ஆம் திகதி எதுவுமே நடக்கலைன்னா?" ''அப்படின்னா 22ஆம் திகதி திரும்பவும் பேர்த்டே பாட்டிதான். அன்னைக்கும் நீங்கதான் வந்து படமெடுத்து கொடுக்கனும்."
சரி என்றார் படப்பிடிப்பாளர் உலக அழிவு வதந்தி எப்படியெல்லாம் மனிதர்களை பேசு வைத்திருக்கிறது பாருங்கள்!
ஆனால் ஒட்டுமொத்தமாக ல்லது வாழ்க்கை எவேண்டியிருக்கிறது.
வற்றை பற்றி விபரமாக
றது. திறமையான ஒறய விடயங்களை றயாகவோ நிறைவாவிட்டது.
ராம்ஜி
தானியாவில் பகும் சைவ ன்றிணைந்து
ன நிதியுதவி பாடுகளையும் ள். இதற்காக 3 ஆதீனக்
துடன், அகில
மன்றம்
இதி11ார் 3
இந்து திட்டத்தை பறது. பாவுக்கும் 5 எT எக் கட்டடத்தின் ஒலகள் நிறைவு ல், எஞ்சியுள்ள
ஓரிரு பாகி ஜனவரி மாதத்தில் லாம் என
சைவ சமய தத்துவங்களுக்கும் சிறப்புக்களுக்கும். பாரம்பரியங்களுக்கும் அமைந்த வகையில் சிற்பங்களும் கலைச் சின்னங்களும் பொருத்தப்பட்டு கீழ் தளமும், மேல்மாடியும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆதீனக் கட்டடத்தின் முற்பக்கத்தின் மேற்புற
இருபக்கங்களிலும் சைவ சமய சின்னமும் சிவனின் வாகனமுமாகிய எருதுகள் (நந்தி) காட்சி தருவதாக அமைந்துள்ளது.
விரைவில் முழுநிறைவு பெறவிருக்கும் நல்லை ஆதீனக் கட்டிடத்தின் முன்பக்க தோற்றத்தை படத்தில் காணலாம்.
ஜனவரி 2013

Page 35
விலங்குகளின் விந்தை உலகம்
மனிதர்களுடன் ரொம்பவும் நெருங்கி பழகும் தன்மை கொண்டவை.
ஐக்கிய நாடுகள் சபை 2007. அனாடை டொல்பின் ஆண்டாக
அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு டொல்பினும் தமக்கென்று ஒரு விசில் சத்த வைத்திருக்கிறது. அதையே எழுப்பும். இது அவற்றுக்கு மனிதனின் கைரேகை போன்ற இந்த விசில் சத்தத்தினால் த இடத்தை அது மற்ற டொல்பின்களுக்கு அடையாள காட்டுகிறது, அதேவேளை தூரத்தில் வரும் ஒரு ஆபத்ை உணரவும் இந்த விசில் சத்தம் உதவுகிறது. இந்த விசில் சத்து ரேடியோ அலைகள் போல செ
1 எதிரியின் முப்பரிமானத்தை 2 மருத்துவர்
கண்டு மீண்டும் எதிரொலியா
வந்து டொல்பினுக்கு பிரார். அருந்ததி பொன்னுசாமி
செய்கிறது. அதன் பிறகே -
டொல்பின் தமது பாதுகாப்பை தெஹிவளை மிருகக் காட்சிச்சாலை
உறுதி செய்கிறது, இடத்தைப்
மாற்றிக்கொள்கிறது. சிலநேர
அப்படி அது இடத்தை மாற்றும்போது, ஆழப் ல்பினை தமிழில் ஓங்கில்,
குறைந்த இடங்களுக்கு சென்று கடல் மண கடற்பன்றி என்று
சிக்கி தவிப்பதை அவதானித்திருக்கிறார்களா அழைக்கிறார்கள். இது ஒரு கடல்
அப்படி சிக்கித் தவிக்கும் டொல்பின்களை ம வாழ் பாலூட்டி ஆகும். இது
மீண்டும் கடலில் விடுவதற்கும் மேற்கத்தேய திமிங்கிலத்திற்கு மிகவும் நெருக்கமான
நாடுகளில் டொல்பின் மீட்பு குழுக்களை இனத்தைச் சேர்ந்தது. பதினேழு வகையான
அமைத்திருக்கிறார்கள். பேரினங்களில் சுமார் நாற்பது வகையான
ஒரு டொல்பின் தனது எட்டாவது வயதில் டொல்பின் இனங்கள் தற்போது உயிர்
இனவிருத்தி செய்யத் தப்பாராகி விடுகிறது. ! வாழ்கின்றன. இது மில்லியன் வருடங்களுக்கு
பிரசவக் காலம் ஒன்பது மாதங்கள். ஒரு முந்திய புதைப்பாவ காலமான "மயோசின்'
முறைக்கு ஒரு குட்டியை ஈனும். காலத்தை சேர்ந்தவை என்று
தொடர்ச்சியாக 18 மாதங்கள் தாயிடம் பா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்,
குடிக்கும். குட்டிகள் தமது முன்றாவது வயத டொல்பின்களின் கடல் டொல்பின் வகை, மற்றும்
சிறிய மீன்களை பிடித்து சாப்பிடத் தொடங்கு நன்னீர் டொல்பின் வகை என இங்கு இரண்டு -
இது எப்போதும் கூட்டமாக வாழும் இயல்ை
-நான் தேர
இனங்கள் வாழ்கின்றன.
டொல்பின்களின் உடல் திமிங்கிலம் போன்ற இழை வடிவமுடைபோது, வால் துடுப்பம் போல் தட்டையானது அதன் பொய் கூர்மையாக. இருப்பதோடு, விளிம்பில், சுழியுடையதாய் இருக்கிறது. முதுகுப் பகுதி கறுப்பாகவும் அதன் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும், டொல்பின்கள் 1, 2 மீட்டரில் இருந்து 9 5 மீட்டர் நீளம் வரை. நீளம் கொண்டது. இவை. பொதுவாக நாற்பது கிலோ கிராம் எடையில். இருந்து பத்து டன் எடை கொண்டனவாக விளங்குகின்றன, டொல்பின்கள் மாமிசபட்சனிகள். இவை மீன்களை உணவாகக் கொள்கின்றன, பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
உலகம் முழுவதும் டொல்பின் இனம் வாழ்கிறது. பெரும்பாலும் ஆழம் குறைந்த இடங்களில் இவைகளை அதிகம். காணலாம். கடல் வாழ் உயிரினங்களில் டொல்பின் மட்டுமே அறிவுக் கூர்மை கொண்ட விலங்காகும், இவை
கொண்டுள்ள உயிரினம். ஒரு கூட்டத்தில் அப்படியும் 12 டொல்பின்கள் நிச்சயம் இருக்கு
கடலில் ஒரு மணித்தியாலத்துக்கு ஏழு பை தூரம் நீந்தும் ஆற்றல் உடைப்பது. டொல்பின்களுக்கு கடலில் இருக்கும் பெரிய
எதிரி திமிங்கிலங்கள்தா இது தவிர பெரிய கப்பல்களில் மோதுண்டு இளை
இறக்கின்றன, டொல்பின்கள் தூங்கும்போது ஒரு
விடயத்துை. அவதானிக்கலாம். ஒரு பக்கக் கண்ணை மட்டுமே மூடிக்கொண்டு தூங்கும் பழக்கத்ை இது கொண்டுள்ளது. அப்படி அது. தூங்கும்போது ஒரு பக்க மூளை உடனுங்க மற்றபக்க மூளை செயற்பாட்டில் இருக்கும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது
எதிரிகள் தம்மை
தாக்கிபிடக்கூடாதே
ஜனவரி 2013

nெ . -
த்தை
வீட்டு கல்யாணம் 0 0 0
தனது
தம். சன்று இனம்
உம்
லில்
கட்டு
குட்டிபோடும் காட்சி
இதன்
என்பதற்காகவே இயற்கையின் அற்புதப் படைப்பாக ஒரு பக்கக் கண் மட்டுமே உறக்கத்தில் இருக்கும்,
டொல்பின் வாழும் பகுதியில் சுற்றுச் சூழல் - மாசுப்படுவதில்லை, அது எப்போதும் சுத்தமாகவே இருக்கும் என்று சூழலியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
முலையூட்டி விலங்குகளின் பிரசவத்தை எடுத்துக்கொண்டால், டொல்பின் முலையூட்டியின் பிரசவம் கொஞ்சம் வித்தியாசமானது.
பல் தும்,
LEE AS -
நவந்தன் (தலைமை பொறுப்பாளர் சூரியன் எப்.எம்
ஹம்ஸானந்தி இரத்மலானை 28-11-2012
உங்கள் முன்
கும், மல்
டொல்பினுக்கு பிரசவம் நடைபெறும்போது அந்த டொல்பின் தாயைச் சுற்றி நிறைய டொல்பின் தாய்மார்கள் பாதுகாத்து நிற்குமாம்,
பிரசவத்தின் போது குட்டியின் வால் பகுதி மட்டுமே வெளியே வரும். பிறகுதான் தலை வருமாம், தாயின் வயிற்றிலிருந்து குட்டி வெளியே வந்தவுடன் அந்தத் தாய் தனது.
குட்டியை உடனடியாக நீரின் மேற்பரப்புக்கு அழைத்து வந்து மூச்சு விடச் செய்கிறது.
டொல்பின்களுக்கு அறிவுக் கூர்மை அதிகமாக இருப்பதால் மனிதர்கள் அதற்குப் பயிற்சி கொடுத்து பூங்காக்களில் மக்களின் பார்வைக்கு
வைத்து விடுகிறார்கள், பூங்காக்களில் பத்து விளையாடி 1மக்ககைர மகிழ்விக்கும் பணியையும் இந்த டொல்பின்கள் செய்து வருகின்றன, டொல்பின்கள் மனிதர்களைக் காப்பாற்றிய பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதனை. எதிரியாக அவை பார்ப்பதில்லை,
இது எழுப்பும் விசில் சத்தம் குறைப்பது போலவும், முனங்குவது போலவும் இருக்கும்,
ஜெயானந்தன் சர்வர்யா ஆவாரங்கால், யாழ்ப்பாணம் 3 0---02
ஜெயச்சந்திரன் கிருஷ்ணவேணி கிளனமேரா, தலவாக்கலை 24-11-2012
நாங்கள் இரு படங்களும்
இந்தப் பகுதியில் இடம்பெற வேண்டுமா கவிபரங்களுக்கு 22ஆம்! பக்கத்தைப் பாருங்கள்,
Tilanne Vaanavil

Page 36
Printed and published by ANCL No: 35, D.R.Wije

'சமர் படத்தில் விஷால். தரிஷா
Nardena Mawatha, Coloாibo-10 11 January, 2013