கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2013.02

Page 1
மாத இதழ் - February 2013 )
ளண
வண்ண 3ெ
வானவில்
பருவம் 03 இனை இனங் 70ாணி[ உதயம் 28 |
யாழ்ப்பாணத்தில் வீரிய மருந்துகள்
சல்யூட் To Tony Greig
S.Krishkanthan @ ANCL 2013
ஒரேபார்
மேறோர் (1)
அண்டவெளியில் உரு

1.
நவாகும் ஒரு புதிய கிரகம்

Page 2
தாய், தந்தை
கமல் சரிகா திருமணத்தை சிவாஜி நடத்தி வைத்தபோதும்
முதல் மனைவி வாண் கல்லாப்த
பிற பிற
தந்
தாப் ச.
சம்
உட
மன்
தற் மக
முது
ஸ்ருதி, அக்ஷரா, கௌதமியின் மகள் சுபலட்சுமியுடன்
Thanon Vaanavil

500)
நடிகையர் திலகம் கரத்தால் கலைப்பசிக்கு.
|- |
குடும்பத்தாருடன்..
தை
ந்த திகதி : 7 நவம்பர் 1954 ந்த இடம் : பரமக்குடி, சென்னை
: டி. ஸ்ரீனிவாசன் (குற்றவியல் சட்டத்தரணி)
: ராஜலஷ்மி காதரர்கள் : சாருஹாசன்
சந்திரஹாசன் காதரி
: நளினி ரகு : 1.65 மீட்டர் 1 வாணி கணபதி (978-1985)
சரிகா தாகூர் (1983-200)
சன் பயோடேட்டா
பரம் மனவி
போதைய துணை : கெளதமி டடிமலா (2005
ள்மார்
: ஸ்ருதி, அக்ஷரா
நல் படம் 1 களத்தூர் கண்ணம்மா
(குழந்தை நட்சத்திரம் 196)
(பதின்ம நட்சத்திரம் - மாணவன் 970). ற்ற விருதுகள்: பத்மா, கலைமாமணி
பட உதவி: பிரதீப்
பெப்ரவரி 2013 வானவில்

Page 3
யாழ்ப்பாணத்தில் கண்பா மஜீரிய மாத்தி
என்பதுதான் விசேஷம், இன மகத்துவம் என்று சொல்வது இம்மருந்துகளைப் பொது கவே பெண்கள் வாங்குவதில்லை. எனினும் பாலூட்டும் தாய்மாரும். கர் மருந்துகளை உபயோகிப்ப கிட்டியிருக்கிறது. ஏன்?
கர்ப்பமாகவும் பாலூட்டும் குறைவாக காணப்படுவதாக
ண்கள் வீரியத்துடன் நெருங்கிய தொடர்பு-ை டயவர்கள். உள்ளம் வீரியம் கொண்டதாக, உடல்
வீரியம் கொண்டதாக இருக்கவேண்டும் என்று கருதும் ஆண் இவை இரண்டையும்விட பெண்ணுடனான பாலியல் உறவில் சளைக்காதவனாகவும், அவளைத் திருப்பதிப்படுத்துபவனாகவும் திகழ வேண்டும் என்பதையே
முக்கியமாகக் கருதுகிறான். வீரியம் என்று சொன்னதும் ஒரு இளைஞன் மனதில் செக்ஸ்தான் தட்டுப்படுகிறது.-
திருமணத்துக்கு முன்னர் பெண்ணுடன் பழகுவதையும் திருட்டுத்தனமாக பாலியல் சுகங்களை தொட்டுப்பார்ப்பதையும், முறையாகத்தான் செய்யவேண்டியிருக்கிறது. பாலியல் கல்வி இருபாலாருக்கும் செவி வழித் செய்திகள் தான். இதனால் பல தவறான அனுமானங்கள், நம்பிக்கைகள் இளம் சமூகத்தினர் மத்தியில் மண்டிப் போயுள்ளது. இதை போலி வைத்தியர்களும், காசு பார்க்கும் வைத்தியர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் மருந்து விற்பனை செய்யும் சிலரும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இன்று மருந்துகளை பார்மஸிகளில் மருத்துவர் சீட்டு இன்றியே யெற. முடிகிறது. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கிலப் பத்திரிகை, சிலரை கொழும்பு பார்மளபிகளுக்கு அனுப்பி மருத்துவர் சீட்டு இல்லாமல் சில முக்கிய மருந்துகளை வாங்கியதை கட்டுரையாக பிரசுரித்திருந்தது. கடந்த வருட முற்பகுதியில் மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து தருவதற்கு பார்மஸிகள் மறுக்கத் தொடங்கியிருக்கின்றன.
சுகாதாரத்துறையின் கெடுபிடி காரணமாக அவை மறுத்திருக்கலாம். எல்லாம் சில மாதங்கள்தான், பழைய குடிரு கதவைத் திறவடி என்பதுபோல மருத்துவர் சீட்டு இல்லாமலேயே. இப்போது நாடெங்கும் வேண்டிய மருந்துகளை வாங்கலாம், கேட்டால் மறுக்காமல் பார்மஸிகாரர்கள் மருந்து தருகிறார்கள்.
இந்த மருந்துகளில் வீரிய மாத்திரைகளும் அடங்கும். ஆணுக்கு விறைப்பை ஏற்படுத்தவும், விறைப்பு நின்று பிடிக்கவும் விந்து வெளியேற்றம் உடனடியாக நிகழ்வாதத் தடுத்து தாமதப்படுத்தவுமே இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வகையான வர்த்தக நாமங்களில் இவை கிடைக்கின்றன. SLBENAFIL-GTRATE என்பதே இதன் மூலப் பெயராகும்,
இனி யாழ்ப்பாணத்துக்கு பயணமாவோம், யாழ் நகரில் சுமார் பத்து வகையான வீரிய மாத்திரைகள் விற்பனையில் உள்ளன. புலிகளின் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் கூட இந்த மாத்திரைகள் மாத்திரம் எப்படியோ வரவழைக்கப்பட்டு விற்பனையில் இருந்தன
தாம்பத்திய உறவில் ஈடுபடு மேலோங்கி இருக்கவேண்டு இம்மாத்திரைகளை உபயோ கூறப்படுகிறது. எனினும் இந உயோகிப்பது நல்லதல்ல. ஏற்படுத்தும் என்பது மருத்து
யாழ்ப்பாணத்தில் இம்மாத் வரையிலான ஆண்கள் வா மாத்திரைகளை வாங்குவோர் மருத்துவரின் மருத்துவச்சீட்டு வாங்குகின்றனர். யாழ். போ அமைந்திருக்கும் பத்துக்கும் இம்மருந்துகள் கிடைக்கின்ற
வானொலி
முகவரி:
ஆசிரியர், வண்ண வான த.பெ. இல. 1
கொழும்பு தொலைபேசி: 01124
விளைணி சிந்தையெங்கும் வர்ணஜாலம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
- பாரதிதாசன்
விற்பனை தொடர்பாக தெ
பிராவில் பெப்ரவரி 2013

டி விலைபோகும் ))
மதப் பரப்பதால்
வா
விஸ்வலிங்கம் கந்தவேள் சொல்ல வாங்குகின்றனர். பலர் வாரியத்துக்கு !
உளவள ஆணையாளர் .
டெப்லட் இருக்கோ? என்று கேட்டு வாங்க, வேறு
சிலர் தயங்கித் தயங்கிக் கேட்டு ஒரு வழியாக ப்பவதிமாரும் இவ்விரிய
பார்மஸிக்காரருக்கு புரிய வைத்து வாங்குகிறார்கள். தாக ஒரு அதிர்ச்சித் தகவல்
சிலரைத் தவிர பலருக்கு ஒரே தடவையில் எத்தனை
மாத்திரை எடுக்கவேண்டும் என்பது புரிவதில்லை. நான்கையும் பருவத்திலும் தம்மிடம் பாலுணர்வு
ஒரே தடவையில் பாவித்தால் அதிக வீரியம் கிடைக்கும் என 5 பெண்களில் சிலர் கருதுவதாகவும் நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். இந்த வீர்யம் மாத்திரைகளை
கண்டபடி எடுப்பது நல்லதல்ல, நிறைய
மாத்திரைகள் நிறைய வீரியத்தைத் தரும்
என்ற நம்பிக்கை ஆபத்தானது. கடுமையான LA ROCHE POSAE
பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
மருத்துவர்கள் இம்மாத்திரைகளை விறைப்புத்தன்மையற்றவர்களுக்கும் விறைப்பு நீடித்து நிற்பதற்கும் விந்து கழிதலை தாமதப்படுத்தவுமே சிபாரிசு செய்கின்றனர்.
எனினும் தமது பாலியல் வீரிய சக்தியின் அளவை ஆண்கள் எப்போதும் தப்பாகவே எடை போடுகின்றனர். இதற்காக அவர்கள் கற்பனைக் கதாநாயகர்களின் 'வீரிய சக்தியுடன் தமது சக்தியை சமன்படுத்திப் பார்த்து சலிப்படைகின்றனர். வீரியம் என்றால் என்ன என்பதை பெரும்பாலான ஆண்கள் சரியாகப் புரிந்து கொள்வ தில்லை, அதைச் சுற்றி நிறைய முட நம்பிக்கைகளும், பொய்களும், தவறான நம்பிக்கைகளும் சூழ்ந்துள்ளதாலேயே,
வீரிய மருந்துககைா நாடிச் செல்கின்றனர். இவ்வீரிய குளிசைகளை, இருதய நோய் கண்டவர்கள், சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கபட்டவர்கள், செங்கமாரியால் பாதிக்கப்பட்டவர்கள் என்போர் பாவிக்கக்
கூடாது. பாவிப்பதாக இருந்தால் நிச்சயமாக மருத்துவரின் சிபாரிசு இருக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் அங்கீகாரம் பெற்ற மற்றும் பெறாத சகல பார்மஸிகளிலும் இவற்றை மருத்துவ சிபாரிசு இன்றியே வாங்கலாம். ஆஸ்பத்திரிக்கு முன்பாக
இருக்கும் ஒரு பார்மஸியில் மட்டும் ம்போது தமது உணர்வுகள்
தினமொன்றுக்கு 300 மாத்திரைகள் விற்பதாக தெரிகிறது, ம் என்பதற்காக அவர்கள்
இம் மாத்திரைகளைத் தொடர்ச்சியாக அல்லது ஈகிப்பதாகவும் காரணம்
அவசியமில்லாமல் பாவித்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய பர்கள் இத்தகைய மாத்திரைகள்
வாய்ப்புள்ளது. மேலும் பழக்கம் காரணமாக மாத்திரை அது பக்க விளைவுகளை
போடாவிட்டால் பெண்ணுடன் சேர முடியாது என்ற நிரை வர்களின் முடிவாகும்.
ஏற்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பின்னர் இது விரக்தி திரைகளை 15 முதல் 70-78 வயது
நிலைக்கும் மனத்தளர்ச்சிக்கும் இட்டுச் செல்லாம். ங்குகின்றனர். இவ்வாறு வீரிய
வீரியக் குறைவு என்பது ஹோர்மொன், முள்ளந்தண்டு ரில் 80 சதவீதமானோர்
ஆகிய உடலியல் சார்ந்த பிரச்சினைகளோடு சுமூக, ஒன்றியே பார்மஸிகனில்
உளவியல் சார்ந்ததாகவும் இருக்கிறது. விரைவான விந்து எதனாஸ்பத்திரியைச் சுற்றிலும்
வெளியேற்றம் என்பது எல்லா ஆண்களுக்கும் இப்போதாவது மேற்பட்ட பார்மளபிகளில்
ஒரு சமயத்தில் ஏற்படக்கூடிய ஒன்றாகும், பெரிதுபடுத்தத் பன, சிலர் மருந்துகளின் பெயரைச்
தேவையில்லை.
அட்டைபையா அலங்கரிப்பவர்
அமலாபால்
Address:
Edtor, ரவில்
Vanna Vaanavil, 218
P.0. Box No: 1218
Colombo 29275
E-mail: vannavaanavil@gmail.com மாடர்பு கொள்ள: 0112333924, 0112429378, 0112429881
மார்ச் மாத
வானவில் அம் திகதி முதல் கடைகளில்..
Tlandia Laanavif

Page 4
டோனி கிரேக் 0
'ஈர்க்கும் வகையில்
'ஒட்டங்களை பெற்று ) 'செயற்பட்டவர் டோனி
'நிலையை ஸ்திரப்படு கிரேக்.
கொண்டார். ' இலங்கையின் இயற்கை |
' (1 அடி 4 அங்குலம் 'அழிகு கிரிக்கெட் ஆகியவை
'டோனி மைதானத்தில் 'கிரேக்குக்கு ரொம்பப்
'உயரம் காரணமாக | 'பிடித்தவை. லிட்டில் களு
தெரிந்தார். '(ரொமேஸ் களுவிதாரன).
' 1972 ஜூன் 8 ஆம் ) 'மாஸ்டர் பிளாஸ்டர் (சனத்
'அவுஸ்திரேலியாவுக்கு 'ஜயசூரிய) கெப்டன் கூல்
'முதலாவது டெஸ்ட் | (அர்ஜுன ரணதுங்க) |
'போட்டியை ஆரம்பித் | என்று இலங்கை |
1977 ஆகஸ்ட் 30ம் | கிரிக்கெட்
'58ஆவது இறுதி டெ வீரர்களுக்கு அடை
போட்டியையும் அவுள் மொழி சூட்டி
'எதிராகவே விளையா அழகு பார்த்தவர் .
' 58 டெஸ்ட் போட்டி அவர்.
பெற்ற மொத்த ஓட்டம் 1996 ஆம்
'இதில் 8 சதங்களும்) ' ஆண்டு இலங்கை
' அரைச்சதங்களும் அ கிரிக்கெட் அணி போட்டிகளில் 14) லி உலக
'வீழ்த்தினார். 1975 மு. கிண்ணத்தை
அவர் இங்கிலாந்து | சுவீகரிப்பதற்கு
தலைவராகவும் கடன பலரது கூட்டு
- டெஸ்ட் போட்டிகளி முயற்சியே வழி
ஓய்வு பெற்றவுடன் ரே
|டாபி
ப B
லிட்டில் பிளாஸ் என்றெல்
வைத்து
னொலியிலும்
கோலியது. வீரர்கள்
நெட்வோர்க் என் தொலைக்காட்சியிலும் |
வெற்றிக்காக
தொலைக்காட் விளையாட்டு வர்ணணை
மைதானத்தில்
கிரிக்கெட் வு 'யாளர்களாக பலர் இருந்தபோதும்
விளையாடினர்.
ளராக இாை 'அத்துறையில் விளையாட்டு அபிமா- |
' மைதானத்துக்கு
(கொண்டார், னிகளில் நிறையபேருக்கு பிடித்த ஒரு
வெளியே இருந்து
ஸ்கைஸ்பேர் 'வர்ணனையாளர் என்ற பெயரை |
பல் உந்து
செனல் 4 ெ 'பெறுவது எளிதானது அல்ல.
' சக்திகள் வீரர்களை
சேவைகளில் ' சிறந்த குரல்வளம், தங்கு
ஊக்குவித்தன.
ளராக சேர் 'தடையின்றி பேசும் திறன், |
அவ்வாறான 'வர்ணனைக்கு வளம் சேர்க்கும்
சக்திகளில் ஒன்று 'வகையில் பழைய நினைவுகளை.
' அல்லது ஒருவர் டோனி நிகழ்வுகளை இடையில்
'கிரேக் என்றால் எவரும் சேர்த்துக்கொள்ளும் லாவகம்,
'மறுக்கப் போவதில்லை. 'விளையாட்டு பற்றிய நுணுக்கங்கள்
' 1946 அக்டோபர் 6ம் திகதி
வீரர்கள் 'வானையை கேட்போரை |
' தென் ஆபிரிக்காவின் 'ஆசனங்களிலேயே உட்கார்
'குயின்ஸ்டவுன் நகரில் வைக்கும் (கட்டி வைக்கும் )
'பிறந்தவர் டோனி கிரேக், சாமர்த்தியம் ஆகிய அனைத்தும்
'அவரது முழுப்பெயர் அந்தனி
டோனி கிரே திறமையான ஒரு
வாழ்க்கை விளையாட்டு
14ம் வயதிலிருந்தே
நிறையப்பே 'வர்ணனையாளருக்கு
அவருக்கு வலிப்பு நோய்
ரகசியம் ஓ இருக்கவேண்டிய
14 வயதில் 'குணாதிசியங்கள். இந்த
இருந்தது. இதை அவர்
வலிப்பு நே அனைத்து
ஆளாகி இரகசியமாகவே 'குணாதிசயங்களையும் |
என்பதே தன்னகத்தே
'வைத்திருந்தார்
மாகும். - 'கொண்டிருந்தவர்தான் அன்மையில்
மாத்திரை 'மறைந்துபோன பிரபல கிரிகெட்
வில்லியம் டோனி கிரேக் என்பதாகும்.
' பழக்க வழக்கங்களாக 'வர்ணனையாளர் டோனி கிரேக்.
'அவரது தந்தை ஸ்கொட்
'அதனை முடிந்தவரை ' இவரது குரலைக் கேட்டால் |
இங்கிலாந்தில் இருந்து தென்
'படுத்தியிருந்தார், டெக் 'போதும். கிரிக்கெட் ரசிகர்கள்
'ஆபிரிக்காவுக்கு குடிபெயாந்தவர்.
போட்டிகள் இடம்பெற் 'தொலைக்காட்சிப் பெட்டியை சூழ்ந்து
'கிரேக்கின் தாய் (தென்
'கிரேக் அதிக நேரம் : கொள்வர். குறிப்பாக இலங்கை
'ஆபிரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர்.
'சகவீரர்களிடம் தூங்கு 'ரசிகர்களுக்கு இவரது குரலைக்
குயின்ஸ் டவுன்
அடைமொழியை இது கேட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி
'பாடசாலையொன்றில் படித்த டோனி
'எனினும் தனது நோய் ஏற்படும், -
கிரேக் பாடசாலை காலத்திலேயே
'கட்டுப்படுத்திக் கொள் " தனது வர்ணணை ஒன்றின் மூலமே |
'கிரிக்கெட் விளையாட்டில்
'அதிக நேரம் தூங்கின 'இலங்கை கிரிக்கெட் அணியையும்
திறமைக்காட்டினார். இது அவரை
'ரகசியமாகவே இருந்த இலங்கை வீரர்களையும் உலக
'தென் ஆபிரிக்காவின் 'கரி கப்'
' தெரிந்திருந்த ஓரிரு ச கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் |
'போட்டிகள் வரை அவரை இட்டுச்
'அந்த ரகசியத்தை கா. சென்றது. அதன் மூலம் அவருக்கு உதவியரை இங்கிலாந்தின்
'குறிப்பிடத்தக்கது. சசெக்ஸ் பிராந்திய
1979ல் டோனி கிரே அணிக்காக
இங்கிலாந்தில் இருந்த 'விளையாடும் வாய்ப்பு |
அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்தது,
'குடிபெயர்ந்தார், ' சசெக்ஸ் அணிக்காக |
' தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு ளராக உலகளாவிய | 'கிடைத்தபோது டோனி
' லட்சக்கணக்கான ரசிக கிரெய்க்கு 19 வயது. மகிழ்வித்த டோனி கி) லங்காஷயர்
'கிரிக்கட் வீரர்களை 2 அணிக்கான முதல்
'செயற்பட்டார், அதன் 'போட்டியிலேயே 156 |
இலங்கை வீரர்கள் பர
Tanne Vaanavil

ைெனவஞ்சலி
த்திக்
ப்ட்
EE11 )
20
அணியில் தனது ரசிகர்களுக்கு நிறைய
'தகவல்கள் கிடைத்தன.
' இலங்கை என்றால் ஒரு " உயரமான
'கிரிக்கெட் விளையாடும் | - அவரது
'நாடு, அப்போதைய | தனித்துச்
'கிரிக்கெட் உலகில் பந்தை
'பதம் பார்ப்பவர் (மாஸ்டர் திகதி
'பிளாஸ்டர் என்ற கிரேக்கின் - எதிராக தனது
'அடைமொழியுடன் கூடிய கிரிக்கெட்
'அதிரடி ஆட்டக்காரன் சனத் த டோனி கிரேக்
'ஜயசூரியவின் நாடு என்று கெதி தனது
'உலகின் பல கிரிக்கெட்
'அபிமானிகளுக்கு டோனி திேரேலியாவுக்கு
'கிரேக் அறிய வைத்தவர். டினார்.
இதற்கெல்லாம் ளில் அவர்
பிரதியுபகாரமாக இலங்கை | ங்கள் 3596).
'உல்லாசத்துறையின் |
'துாதுவராக 20) மார்ச் 'டங்கின. டெஸ்ட் |
'முதல் சில மாதங்கள் 0 க்கட்டுகளை
'கடமையாற்ற அவருக்கு தல் 1977 வரை
'வாய்ப்பு கிடைத்தது. | அணியின்
' கடந்த (2012) மே மாதம் கிரேக்
' மகன்மார் மார்க். டொம் ஆகியோ மயாற்றினார்.
இருமலுக்காக வைத்தியரை பார்க்கச் ருடன் பெருமளவிலான கிரிக்கெட் | ல் இருந்து
சென்றிருந்தார். புரோன்கைடிஸ் என்ற
'ரசிகர்களும் இந்த அஞ்சலி டானி நைன்,
சுவாசம் தொடர்பான நோயாக இது நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 'இருக்கலாம் என முதலில் |
' டோனி கிரேக் எப்போதுமே 'கருதப்பட்டது, ஆனால் பரிசோத |
' அணியும்" (கிரேக் ஸ்டைல் என்று 'னையில் பின் இது நுரையீரல்
' பெயர் வாங்கியுள்ள் ) வெள்ளை, 'புற்றுநோய் (கிரிக்கெட் வீரர்
'தொப்பியை அன்றைய தினம் | 'யுவராஜ் சிங்கும் இதே
'அணிந்து வருமாறு சிட்னி (நோயினால்
'விளையாட்டு மைதான நிதியம் | 'பிடிக்கப்பட்டிருந்தார் என
- ரசிகர்களிடம் கேட்டுக் தெரியவந்துள்ளது.
'கொண்டிருந்தது. இதன்படி அன்றைய 'தனக்கு நுரையீரல் புற்று நோய்
தினம் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ஏற்பட்டபோதும் டோனி கிரேக் மனம் |
ரசிகர்கள் கிரேக் தொப்பியுடனேயே தளரவில்லை, தனது |
காணப்பட்டனர், சி சேவையில்
'வர்ணனையின்போதே அவர்
' மெளன அஞ்சலியின் போது | ர்ணனையா
'ரசிகர்களுக்கு அதுபற்றி குறிப்பிட்டார்,
'கிரேக்கின் அந்த வெள்ளைத் தொப்பி ணந்து
'""எனக்கு நுரையீரல் புற்று நோய்
'மைதானத்தின் நடுவே நடப்பட்டிருந்த பின்னர் அவர்
'எற்பட்டுள்ளது. நிலைமை நன்றாக
'கிரிக்கெட் கம்புகளின் மேல் பாட்ஸ் மற்றும்
' இல்லை, எனினும் எது வந்தாலும்
'வைக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் தாலைக்காட்சி அதனை தைரியத்துடன் |
'குழுமியிருந்தவர்களுக்கு மட்டுமன்றி 3 வர்ணனையா- ஏற்றுக்கொள்கிறேன் என்று அவர் |
'இந்த அஞ்சலியை | இது கொண்டார், தனது கிரிக்கெட் ரசிகர்களுக்கு
'(தொலைக்காட்சில் பார்த்துக் '- வாணனையின் இடையே
'கொன்டிருந்த லட்சக் களு, மாஸ்டர்
குறிப்பிட்டார்,
கணக்கானோரின் கண்களையும் டர், கெப்டன் கூல் இலங்கையை, இலங்கை கண்ணீரால் மறைக்கக.
'கிரிக்கெட்டை, இலங்கை |
'- டோனி கிரேக்கின் உடல் pலாம் எமது
' கிரிக்கெட் வீரர்களை |
'ம63)றயலாம். ஆனால் அந்த | க்கு அடைமொழி உலகப் பிரபல்ய |
'மிகவும் நேசித்த அந்த
'வெள்ளைத் (தொப்பியும் கம்பீரக்
'குரலும் ஒரு போதும் இலங்கை அழகு பார்த்தவர் கிரிக்கெட் வர்ணனையாளர்
' ரசிகர்களால் மறக்க முடியாது.. | ' டோனி கிரேக் கடந்த
அத்துடன் லிட்டில் களு, மாஸ்டர் க்கின்
'டிசம்பர் 29 ஆம் திகதி
"பிளாளப்டர், கெப்டன் கூல் என்று 'அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின்
'அவர் சூடிப்பார்த்த அடைமொழிகள் நக்கு தெரியாத
செய்ன்ட் வின்சன்ட் |
'அதே கம்பீரக் குரலில் இப்போதும், ன்று உள்ளது.
'வைத்தியசாலையில் காலனிடம் |
(கேட்கிறது., இருந்து அவர் "காட்ச்' கொடுத்து அவுட் ஆனார்.
'இலங்கை கிரிக்கெட்டுக்காக ய்க்கு
'அந்த நேரத்தில் இலங்கை
செய்தவைக்கு இருந்தார்
'கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய
' தேங்க் யூ டோனி கிரேக்! அந்த ரகசிய
'அணியுடன் சிட்னியில் | ஆனால்
டெஸ்ட் கிரிக்கெட் களாலும்
போட்டியொன்றில் பம் அவர்
விளையாடிக் கட்டுப்
கொண்டிருந்தது. பட் கிரிக்கெட்
'டோனி கிரேக்குக்கு | || காலத்தில்
'அஞ்சலி செலுத்தும்) நாங்குவார்.
நோக்கில் இரு முஞ்சி என்ற
அணிகளினதும் |பெற்றுத்தந்தது.
'வீரர்கள், அதிகாரிகள் ல் இருந்து
'ஆகியோருடன் சிட்னி ளவே அவர்
விளையாட்டு |ார் என்பது ஒரு
மைதானத்தில் து. இது பற்றி
'போட்டியின் இறுதி 5 வீரர்கள்
'நாள் விளையாட்டுக்கு பபாற்ற
'(முன் இடம்பெறும்
அஞ்சலி நிகழ்வில் 'கலந்து கொள்ளுமாறு
கிரேக்கின்
'குடும்பத்தினருக்கும், சட்டரீதியாக
ரசிகர்களுக்கும்
என்னங்க உங்களுக்கு ஏற்கனவே ராணி என்று 'எதிரெதிர் அணித்
ஒரு பெண்டாட்டி இருக்காளாமே உண்மையா? வர்ணனையா
தலைவர்களான தியில்
'மைக்கல் கிளார்க்,
ஆமாடி உனக்கு தாலி கட்டும்போது ர்களை
மஹேல ஜயவர்தன
சொன்னேன்தானே உன்னை ராணி மாதிரி |ரக் இலங்கை
'ஆகியோர் அழைப்பு
வச்சிருப்பேன் என்று விளங்கலியா? எக்குவித்து
விடுத்தனர். ' டோனி கிரேக்கின்
- சசி, இணுவில். றி வெளிநாட்டு
' மனைவி விவியன்..
முலம்
பெப்ரவரி 2013 வாளவில்

Page 5
இலங்கைத் தமிழ் திரையுலகம்
தம்பி ஐயா தேவதாஸ்
அதிர்ச்சி காத்திருந்தது. அவ கல்லூரியில் படித்த மாணவ
ஸ்ருடியோவில் ஒளிப்பதிவுக்கு இருந்தார். அந்த மாணவர்த இயக்குநர் பிரேம்நாத் மொற
பிரேம்நாத் மொறாயஸின் 2 ஈழத்து திரைப்பட வரலாற்றை
லெனின் மொறாயஸ் சிலோக
சேர்ந்துகொண்டார். அங்கு 2 தொகுத்தளித்ததன் மூலம் மிகப்பெரும்
ஒளிப்பதிவாளர் பதவி கிடைத்த பணியை செய்து முடித்திருக்கும் தம்பிஐயா தேவதாஸ்
10 படங்களுக்கு உதவி ஒளி
கடமையாற்றினார். இந்த அது தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே
பிரதான ஒளிப்பதிவாளர் பதல் சுவையாகப் பதிவு செய்கிறார்.
உயாத்தியது. "சித்தக மஹிய அருமை) என்ற படத்தின் மூ
ஒளிப்பதி ன்னிந்தியாவில் மேடை நாடக
உயர்ந்த உலகிலிருந்து சினிமா உலகிற்குள்
1966 புகுந்த பலர் பின்னாளில் பிரபல
பிரதான சினிமாக் கலைஞர்களாக உருவாகி
உயர்ந்த இருக்கிறார்கள். நடிப்புத் துறை மற்றும்
ஏனை! இசைத் துறையில் மட்டுமன்றி இயக்கத்திலும்
இயக்கு இவ்வாறு நாடகத்திலிருந்து சினிமாவுக்கு
(போலனே வந்திருக்கிறார்கள். மேடை நாடக
தென்னி, இயக்கத்துறையிலிருந்து சினிமா இயக்கத்
தழுவியே துறைக்கு வந்தவர்களில் கே, எஸ்
இயக்கில் கோபாலகிருஷ்ணனையும் கே.
தழுவி 5 பாலச்சந்தரையும் உதாரணமாகச்
படத்துக் சொல்லலாம்.
இணை | இவர்களைப் போல இலங்கை மேடை
1969ஆ நாடகத் துறையில் சிறந்து விளங்கிய ஒரு
என்ற ப தமிழர், பின்நாளில் சிங்களத் திரையுலகில்
எஸ்.ஏ அழகேசன்
முதன்மு
அத்திை படத்தைத் தழுவி எடுக்கப்பட் பாடல் எதுவும் இல்லாது ( "அந்த நாளில்' என்பதாகும், 'அபிரஹச' என்ற படத்தை 1 திரைக்கு வந்து ஒரு புரட்சி
தீயில் கருகிய
"நெஞ்சுக்குத் தெ ராஜேஷ்வரி ஷண்முகம் நடித்த ஒரே
பிரபலமான சினிமா இயக்குநராகத் திகழ்ந்தார். அது மட்டுமல்ல; புகழ் பெற்ற நடிகர்களையும் நடிகைகளையும் சிங்கள சினிமா உலகிற்கு
அறிமுகப்படுத்தினார். அவர் வேறு யாருமல்ல, லெனின் மொறாயஸ் என்ற தமிழர்தான்!
சிங்கள சினிமா உலகில் ஒப்பனையாளராக புகுந்த லெனின் மொறாயஸ், ஒளிப்பதிவாளராக உயர்ந்து இயக்குநராக ஜொலித்தார்.
இவர் சிங்கள சினிமா உலகின் ஜனரஞ்சகமான இயக்குநர் என்றே சொல்லி விடலாம். அந்த அளவுக்கு சிங்கள சினிமா ரசிகர்களின் மனதில் நிறைந்து நின்றவர். சில வருடங்கள் சிங்களச் சினிமா உலகை ஆட்சி செய்தவர்.
சினிமா மோகம் காரணமாக 1955ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்றவர் லெனின் மொறாயஸ். பல சினிமா ஸ்ருடியோக்களின்
வாசற்படிகளில் ஏறி இறங்கினார், கடைசியில் சென்னை வாஹினி எஸ்ருடியோவில் ஒப்பனைக் கலைஞராகப் பயிற்சிப் பெறும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டு வருடங்களின் பின் விசாப் பிரச்சினைக் காரணமாக மீண்டும் இலங்கைக்குத் திரும்பினார்.
சிலோன் ஸ்ரூடியோவில் ஏதாவது வேலைகிடைக்குமா என்று தேடிப்போனார்.
உதவி இயக்குநர் தேடிப்போனவருக்கு அங்கு ஒரு
எம் அன்டனி கிரகரி வண்ண . வானவல் பெப்ரவரி 2013
தொடர்ந்து லெனின் மொற இயக்கினார். ஆண்டுகளுக்கு வெளியிட்டார். 1975 முதல் ; வெற்றி பெற்றன, பெரும்பான் பொன்சேகாவும் மாலினி பெ பாத்திரங்களில் தோன்றியுள். லெனின் மொறாயஸ் இயக் படங்களை தழுவி எடுக்கப்ப ஆனால் அவை அனைத்தும் கொப்பி என்று சொல்லி விட சில பண்புகளையும் சேர்த்து படங்கள் வித்தியாசமான கா விளங்கின, காதல், வீரம், ே சுவைக்கு ஒவ்வொன்றாக ஒ அறிமுகப்படுதினார். அவர் இ பபுகயட்ட" 1987இல் திரைக்கு

ருடன் ஒரே ன் ஒருவன் அந்த கு பொறுப்பாளராக சன் பிரபல பாயல்.
உதவியுடன் ன் ஸ்ரூடியோவில் உதவி த்திருந்தது. அங்கு இப்பதிவாளராக
னுபவம் அவரை. விக்கு
' (உள்ளத்தின் லம் பிரதான வாளராக
நார்.
தரியும்'
தமிழ்ப்படம்
ம் ஆண்டு அவர். | இயக்குநராகவும் து விட்டார்.
யார் அவள் படத்தில் ஏ.ஈ மனோகரன், மாலினி பொன்சேகா நர்களைப் வ இவரும் முதலில் ந்திய தமிழ்ப்படம் ஒன்றைத்
லெனின் மொறாயஸ் தமிழர் என்பதால் இலங்கை தமிழ்ப்படம் ப சிங்களப்படமொன்றை
ஒன்றைத் தயாரிக்க முன் வந்ததில் வியப்பில்லை. னார். 'கற்பகம்' என்ற படத்தை
அவர் 'யார் அவள்' என்ற படத்தை தமிழில் உருவாக்கி எடுக்கப்பட்ட 'சுதுதுவ' என்ற அந்தப்
வெளியிட்டார். 'அபிரஹச' என்ற சிங்களப் படத்தை தமிழில் டப் கு ராஜா ஜோசுவாவுடன் சேர்ந்து
பண்ணியே அந்தப் படத்தை உருவாக்கினார். ஆனாலும் ஏ.ஈ இயக்குநராக கடமையாற்றினார்..
மனோகரனும் மாலினி பொன்சேகாவும் தோன்றும் பாடல் காட்சி ஆம் ஆண்டு 'சூரயன்கெத் சூர்யா'
ஒன்றை ஒளிப்பதிவு செய்து இப்படத்தில் செருகிவிட்டார். -த்தை லெனின் மொறாயஸ் -
இப்பாடலை எஸ். ராமச்சந்திரனும் சுஜாதா அத்தநாயக்கவும் தலாக தனித்து நின்று இயக்கினார்.
பாடினர். எம். கே றொக்சாமி இசை அமைத்தார். 'யார் அவள்" ரப்படம் 'இரு வல்லவர்கள்' என்ற
ஒரு 'டப்' படம் என்பதால் லெனின் மொறாயஸ் டது.
அத்திரைப்படத்துடன் திருப்திப்படவில்லை. வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அதனால் இலங்கையில் முழு நீளத் தமிழ்த்திரைப்படம் இந்தப் படத்தைத் தழுவி
ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அவர் கனவை நனவாக்க உருவாக்கினார். அது 1971ல்
எஸ்.ரி.ஆர் அதிபர் எஸ். தியாகராஜாவும் நல்லூர் மனோகரனும் யையே ஏற்படுத்தியது.
முன்வந்தனர், -
இவர்களின் தயாரிப்பில் நெஞ்சுக்குத் தெரியும்' என்ற முழு நீளத் தமிழ் திரைப்படத்தை இயக்கினார். நல்லுார் மனோகரனும் ஹெலன் குமாரியும் பிரதான பாத்திரத்தில் நடித்தனர். கதாநாயகியின் தாயாக ராஜேஷ்வரி ஷண்முகம் நடித்தார். ராஜேஷ்வரி ஷண்முகம் நடித்த ஒரே ஒரு தமிழ்ப்படம் இது மட்டுமேயாகும்.
லெனின் மொறாயஸ் படம் இயக்கும்போது அனேகமாக இரண்டு பேரை உதவி இயக்குநர்களாக வைத்துக்கொள்வார். ஒருவர் எஸ், ஏ. அழகேசன் மற்றவர் அன்ரன் கிரகரி.
'நெஞ்சுக்கு தெரியும்' திரைப்படம் முற்று முழுதாக தயாரித்து முடிக்கப்பட்டது. பல கலைஞர்கள் இப்படத்தைப் பார்த்திருக்கின்றனர். திரைக்கு வருவதற்கு தயாராக ஹெந்தலை விஜயா ஸ்ரூடியோவில் வைக்கப்பட்டிருந்தது. 1983 ஆடிக்கலவரத்தின்போது விஜயா ஸ்ரூடியோ தீயினால் சாம்பரானது. * நெஞ்சுக்குத் தெரியும்" நம் கண்களுக்கு தெரியாமல் தீயில் கருகி விட்டது. நெஞ்சுக்குத் தெரியும்
படம் திரைக்கு வந்திருந்தால், லெனின் மொறாயஸின் லெனின் மொறாயஸ்
புகழ் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரவியிருக்கும். பொதுவாக லெனின் மொறாயஸ் தனது படங்களுக்கான திரைக்கதை
வசனத்தை | ஆங்கிலத்தில்தான் எழுதி வைத்திருப்பார். எஸ். ஏ. அழகேசனுடன் ஒகஸ்டஸ் விநாயகரத்னம், தர்மசிறி கமகே போன்ற . எழுத்தாளர்கள் அவற்றை
மகன்: டேடி நேத்து வந்த சிங்களத்தில் மொழிபெயர்பார்களாம். அதனால்தான்
சயன்ஸ் டீச்சர் சூப்பர் பிகர்பா.. லெனின் மொறாயஸின்
அப்பா: டேய் டீச்சர் எல்லாம் அனைத்துப் படங்களிலும்
அம்மா மாதிரிடா... எஸ். ஏ அழகேசன் உதவி நெறியாளராக
மகன்: பாத்தியா, சைக்கிள் கடமையாற்றியிருக்கிறார்.
"கேப்'ல நீ ரூட் போடுற லெனின் மொறாயஸ் பல
கலைஞர்களை சினிமா மாயஸ் பல வெற்றிப் படங்களை
உலகிற்கு
| இ 5 5ெ - ஒன்றாக 13 படங்களை இயக்கி
அறிமுகப்படுத்தினார், கீதா 198() வரை இவரது படங்கள் பெரு
குமாரசிங்க, லும் இவரது படங்களில் காமினி
விஜயகுமாரனதுங்க, ான்சேகாவும் பிரதான
ஹெலன்குமாரி ளனர்.
போன்றவர்கள் அவர்களில் ககிய பல சிங்களப்படங்கள் தமிழ்ப் சிலராவர். பட்டவை என்பது உண்மை,
28.05.1995 அன்று லெனின்
டாடி நீங்க எப்பவாவது தமிழ்ப் படங்களின் காபன்
மொறாயஸ் காலமானார்,
எகிப்துக்கு போயிருக்கீங்களா? - முடியாது. இலங்கைக்கு உரிய
இரண்டு தசாப்தகால பக்கொண்டார். அவர் இயக்கும்
இடைவெளியில் சிங்களத்
இல்லியே தைக் கருக்களைக் கொண்டு
திரையுலகின்
அப்பனோ இந்த மம்மியை சாகம், நகைச்சுவை என்று
நெறியாள்கைத்துறையில்
எங்கிருந்து கொண்டு வ்வொரு படங்களை
கொடி கட்டிப் பறந்தவர் இந்த
வந்தீங்க...? இயக்கிய இறுதிப்படமான 'யுகயென்
லெனின் மொறாயஸ் என்ற வந்தது. -
தமிழர்.
|- பாத்திமா மிஸ்னா, பலாங்கொடை
- Thathe Vaanautif

Page 6
அ மதுரைவீரன்' 8
நாடகத்தின் இணை இயக்குநராக இருந்தவர் வதீஸ் வருண், அவரும் அப்போது வசந்தம் டீவியில் பணியாற்றி கொண்டிருந்தார். அவர் என்னிடத்தில் சினிமாவில் நடிக்க ஒரு கதா நாயகியை தேடுகிறார்கள்... உங்கள் பெயரைக் கொடுக்கவா என்று கேட்டார். நான் அம்மா, அப்பாவிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் என்றேன். அதோடு அந்த விசயத்தை நானும் மறந்து விட்டேன். பிறகு ஒரு நாள் நான் அலுவலகம் விட்டு வெளியே வரும்போது ஒரு காரில் இருந்த இருவர் என்னை கை காட்டி அழைத்தார்கள். நான் பயத்தில் உள்ளே ஓடி ஒளிந்து விட்டேன், சக ஊழியர்களிடம் காரில் வந்தவர்கள் என்னை அழைக்கிறார்கள் என்று
விஷயத்தைச் சொன்னேன். என்னை
பஸ் தரிப்பிடம் வரை வந்து
விடுங்கள் என்று கேட்டேன்.
அப்போது அங்கே வந்த வதீஸ் வருண் காரில் வந்திருப்பவர்தான் இயக்குநர் அசோக ஹந்தகம் என்ற விபரத்தை சொன்னார். என் பயமும் தெளிந்தது.
வெளியே வந்த என்னைப் பார்த்த ஹந்தகம 'இந்தப் பொண்ணு அந்த வேடத்துக்கு பொருந்தாது. ஏன் என்றால் போரில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இப்படி ஹேர் ஸ்டைல்
“தத்ரூபமாக நடிக்க முனைந்தா
22 இ
2 & 2 சூ
'இனி அவன்' இலங்கைத் தமிழ்ப் - படத்தின் மூலம் இலங்கை தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கும் இளமை துள்ளும் - இனிமையான நடிகை சுபாஷினி. தென்னிந்திய, இலங்கை சிங்கள சினிமா, தொலைக்காட்சி நாடக வாய்ப்புகள் தம்மை தேடி வந்தாலும் ரொம்பவும் கவனமாக வாய்புகளைத் தேர்வு செய்து அம்மா, அப்பாவுடன் கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பதாக
கூறுகிறார் சுபா. - -'"நமக்கென்று ஒரு கலாசாரம் பண்பாடு இருக்கிறது, அதற்கு அமைவாகவே நடந்துகொள்ள வேண்டும் என்பதில் ரொம்பவும் கவனமாக இருக்கிறேன். இயக்குனர் அசோக
ஹந்தகமை என்னிடம் நடிக்கச் சொல்லி கேட்டபோது என் பெற்றோரிடம் அனுமதி பெற்ற பிறகே ஓகே சொன்னேன்" என்கிறார் சுபாஷினி.
இலங்கை சிங்கள பட உலகில் அசோக ஹந்தகம சர்ச்சைக்குறிய இயக்குநர். இவர் இயக்கிய ஒரு படம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனைய படங்கள் சர்ச்சைக்குரியனவாக சிங்களக் கலையுலகில் பேசப்படுவை. இவரது சிந்தனைப் போக்கு பலருக்கு புரிவதில்லை. சிலர் புரிந்துகொள்ள
பண்ணியிருக்க மாட்டாள். நீங்க ஹேர் முயல்வதில்லை, வித்தியாசமான பார்வை
ஸ்டைலை சாதாரணமாக மாற்றினால் கொண்ட ஒரு இயக்குநர் இவர். இவர்
நடிக்கலாம்" என்றார் என்னிடம், அதன் பின்னர் கையால்தான் சுபாவுக்கு மோதிரக்குட்டு
ஹந்தகம் தந்த திரைக் கதையை வாங்கிச் கிடைத்திருக்கிறது!
சென்று அம்மாவிடம் கொடுத்து படித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கி
பார்க்கச் சொன்னேன். வெளியிட்டு இருக்கும் தமிழ் படமான 'இனி
ஆரம்பத்தில் என் வீட்டார் எவருக்கும் நான் அவன்' மண் திரைப்படத்தின் பின்னர் தமிழ்த்
சினிமாவில் நடிக்க போவதில் இஷ்டம் இல்லை. திரையுலகுக்கு மீண்டுமொரு எழுச்சியை
கதையை பார்த்த பிறகு அம்மா ஓகே சொல்ல உருவாக்கி இருக்கிறது. அதற்காக படத்தில்
என் கேச ஸ்டைலையும் மாற்றி இனி அவனில் உள்ள குறைகளை எல்லாம் தவிர்த்து விட்டு
நாயகி ஆனேன்" என்று விவரம் சொன்னார் சுபா. அசோகவை பாராட்டலாம். ஒரு சிங்களவர்
"இனி அவன் படப்பிடிப்பு முழுவதையும் தமிழ்த் திரைப்படமொன்றை இயக்கி வெளியிட
யாழ்ப்பாணத்திலேயே நடத்தி இருக்கிறார்கள். முன்வந்ததே பெரிய விஷயம்தான்.
* 'மொத்தமாகவே படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் ''இயக்குனர் அசோகவின் படத்தில் நடிப்பதை
பிடித்தன. அதிகாலையில் தொடங்கும் கேள்விப்பட்ட சிலர் அவர் படத்திலா? என்று
படப்பிடிப்பு நள்ளிரவு ஒரு மணி வரை கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நடைபெறும், எனக்கும் இது முதல் படம் ஆனர் அவர் ரொம்பவும் நல்ல இயக்குநர்”
என்பதால் புது அனுபவம். படத்தில் என்று அசோக ஹந்தகமவுக்கு நற்சான்றிதழ்
வசனங்கள் குறைவாக இருந்ததால் நிறைய கொடுக்கிறார் சுபாஷினி.
டேக்குகள் போகவில்லை," என்று சொல்லும் இந்த இளம் நடிகையின் பிறப்பிடம் கொழும்பு
சுபாஷினி, படப்பிடிப்பில் நடந்த சில வத்தளை. ஆரம்பத்தில் நேத்ராவில் நிகழ்ச்சி
சுவாரஷ்யமான சம்பவங்களை எம்முடன் தொகுப்பாளினியாக தொடங்கிய பயணம்
பகிர்ந்து கொண்டார். - சக்தியில் சங்கமித்து இப்போது வசந்தம்
''ஒரு காட்சியில் நான் தூணில் தலை ம.வியில்... வர்ண ஜாலம் காட்டுகிறது இவர்
முட்டிக்கொண்டு அழவேண்டும். அதற்காக ஒரு குரல்.
தூணை செட் போட்டு நான் தலையை முட்டும் இனி அவன் பட வாய்ப்பு பற்றி சுபாஷினி
அந்த இடத்தில் 'ரெஜிபோம் ஓட்டி பெயிண்ட் எம்மிடம் பேசினார்.
செய்து இருந்தார்கள். ஆக்ஷன் சொன்னதும் * “யா' டிவியில் கண்ணகிபுரம்' என்ற ஒரு
நான் வேகமாக சென்று தூணில் மோதினேன். நாடகம் தயாரித்தார்கள். அதில் 'சுபா' என்ற
"டமார்' என்ற சத்தம்! என் நெற்றி அடிபட்டு பாத்திரத்தில் நான் நடித்தேன். அந்த
வீங்கி விட்டது. காட்சி இயற்கையாக
Ziana Vaanavril

ரவேண்டுமே என்ற ஆர்வத்தில் ரிஜிபோமில் ரியாக முட்டாமல் தூணில் முட்டியதால் வந்த
னை இது! அதனால் அன்று படப்படிப்பு த்தானது. | படத்தின் மற்றொரு காட்சியில் நான் ஓடி
ரும்போது இரண்டு பக்கமும் தீப்பற்றி ரிவதாக காட்டியிருப்பார்கள். அந்தக் ாட்சியில் நான் ஓடி வரும்போது தடுக்கி கீழே எழுந்து விட்டேன். அய்யோ திரும்பவும்
ஆரம்பத்திலிருந்தே ஓடி வரவேண்டுமே என்று
போதுதான், இதற்கு கீழே விழாமலேயே இருந்திருக்கலாமே என்று நினைத்தேன்."
'இனி அவன்' படத்தின் சிறப்புக் காட்சியை அம்மாவுடன் சென்று பார்த்த சுபாஷினிக்கு தான் வெள்ளித் திரையில் தோன்றியதைப் பார்க்க பெரிய ஆச்சரியமாக இருந்ததாம்.
அம்மாவின் பாராட்டு தனக்கு இரட்டை சந்தோஷத்தை கொடுத்ததாக மகிழும் சுபாஷினியின் ரோல்மாடல் நடிகை ப்ரியாமணிதானாம். துடுக்குத்தனமாக பருத்தி
வீரனில் நடித்திருக்கும் ப்ரியாமணியைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொன்ன சுபா, கடந்த வானவில் இதழில் வெளியாகி இருந்த ப்ரியாமணி அல்பத்தை தடவிக் கொடுத்து
முத்தமிடவும் செய்தார்.
''நான் வத்தளை புனித அன்னம்மாள் பாடசாலையில் கல்வி கற்றப்போது பள்ளி விடுமுறை நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது. வகுப்பில்
டீச்சரும் இல்லை, சிஸ்டரும் இல்லை. எனக்கு ஒரே குஷி. உடனே வகுப்பறை பெஞ்சுகளை ஒதுக்கி வைத்து விட்டு வகுப்பறையை குட்டி மைதானமாக்கி விட்டு அங்கே இருந்த ஒரு மேசையின் பழகையை கழற்றி எடுத்து பேட் மாதிரி செய்து நண்பிகளோடு கிரிக்கெட் விளையாடினேன். நண்பி வீசிய பந்தை நான் விலாசித்தள்ள, பந்து கூரையில்
தில் நெற்றி அப்பளமாகியது!” நனி அவன் நாயகி சுபாஷினியுடன் ந ஸ்பெஷல் சந்திப்பு -
தொங்கி கொண்டிருந்த அந்த லொட லொட ஃபேனில் பட்டு ஃபேனின் ஒரு சிறகு கழன்று விழுந்தது. நானும் நண்பியும் அதிர்ந்து போனோம். அடுத்த நிமிடம் அந்த விடத்தை விட்டு எஸ்கேப். பிறகு அடுத்த நாள் காலையில் எங்களின் வகுப்புக்கு வந்த கமலா சிஸ்டர் முதல் நாள் நடந்த கூத்துக்களை
குடைய ஆரம்பித்தார். நானும் நண்பிகளும் மேசையை சேதப்படுத்தியதை மட்டும்
ஒப்புக்கொண்டோம்.
'பேனை நாங்கள் "2ாமணி ஸ்ரீகாந்தன்
உடைக்கவில்லை என்று msikanthan55@gmail.com
சத்தியம் செய்தோம். எங்கள் மீது சிஸ்டருக்கு
நம்பிக்கை வரவில்லை. அதனால் எங்களை மண் தரையில் முட்டிப் போட்டு உட்கார செய்து விட்டார். ஃபேனை உடைத்தவர் உண்மையை ஒத்துக்கொண்டால் எழும்பிப் போகலாம் என்றார். நாங்களும் பிடிவாதமாக மூன்று மணி நேரம் அப்படியே முட்டி போட்டிருந்தோம். சிஸ்டருக்கு எங்கள் மீது இரக்கம் வந்து எழும்பி போக சொல்லி
வீட்டார், னைத்தபோது இயக்குநர் அசோக்க, 'நீ கீழே
உண்மையில் "பேனை உடைத்தது. எழுந்து வந்ததுதான் நல்லா இருக்கு.-
நான்தான் என்று புன்னகைக்கிறார் சுபாஷினி. அதனால் திரும்பவும் விழுந்து விழுந்து ஓடி
அவரின் புன்னகை 'நாங்கள் அப்பவே அப்படி பா என்றார்." அந்த காட்சியில் நடித்து முடித்த என்பது போல இருந்தது.
சந்தா விபரம்
வண்ண வானவில் விளம்பரக் கட்டணங்கள்
ரூ.40
முழுப்பக்கம் (கறுப்பு வெள்ளை) - கறுப்பு மற்றும் ஒரு கலர் கறுப்பு மற்றும் இரண்டு கலர் முழு வர்ணப் பக்கம்
ரூ 25,000.00 ரூ 28,000.00 ரூ 3000000 ரூ 32,000.00
தனிப்பிரதி 1 வருட சந்தா - ரூ.480.00 6 மாத சந்தா
ரூ.240.00 3 மாத சந்தா
ரூ.120.00 சந்தாவை செலுத்தியதும் நாம்
உங்களுடன் கடித மூலம் தொடர்பு கொள்வோம் எமது ஏஜண்ட்டிடம் இதனை பெறலாம். தபால் மூலம் பெறுவதற்கு: 1 வருட சந்தா
ரூ.672.00 6 மாத சந்தா
ரூ.336.00
சாதாரண விளம்பரங்கள்
கறுப்பு வெள்ளை
ரூ 125.00 சுலம் செut கறுப்பு மற்றும் ஒரு கலர்- ரூ 140.00 கலம் செமி கறுப்பு இரண்டு கலர்- ரூ 150.00 கலம் செமீ முழு வர்ணம்
- - ரூ 160.00 கலம் செ.மீ 12% வட் வரி சேர்க்கப்படும். தொடர்பு கொள்க 1 012429367 ப(ரி)க்ஸ் : 0112429320
|- மேலும் விபரங்களுக்கு:-
011-239760), 2429444
மின்னஞ்சல்: Subscription@lakehouse.lk
2 பெப்ரவரி, 2013 விாவி

Page 7
தவம்
சட்ட வைத்திய அதிகாரி | பரிசோதனையை நடத்தினா
மூன்று வயது மகனும் கொல்லப்பட்டிருப்பதா நிறைவான பச் கொல்லப்பா னையில் | இதை, நிலை
பொது
இன்.
ஆக் ஆ
இரத் நிறுவனம் பதவியில் இ
31 வயதான ப மொரட்டுவ பிரின்ஸ் ஆசிரியையாக பணியா
தலியை சீக்கிரமே
ல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு விடியற்காலை
ஆணுடன் தொடர் கிடைத்த தொலைபேசி அழைப்பினையடுத்து
குற்றம்சாட்டி வந்த ம பொலிஸார் கல்தேமுல்ல பிரதேசத்தில் உள்ள
தகராறு ஏற்பட கா ஒரு வீட்டுக்கு விரைந்தனர்.
மாரு கணவனும் ப குறிப்பிட்ட வீட்டை அடைந்ததும் அந்த வீட்டின்
படுத்துறங்கினர், பிரதான குடியிருப்பாளரான 35 வயது மதிக்கத்தக்க
மனைவி மேல் | ஒருவர் பொலிஸாரை வீட்டின் மேல் மாடிக்கு
உறுங்கினர். கணவன் அழைத்துச் சென்றார். அங்கே பொலிஸார் கண்ட காட்சி
பெண்ணுக்கும் கூட அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. .
சம்பவம் தொடர்பா ஒரு பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும்
இருந்து வந்த சந் படுக்கையிலேயே நெருப்பில் கருகியிருந்தனர்.
ஜயம்பதி
அறிக்கை கிடைத் கொல்லப்பட்ட பெண்ணின் கணவரும், கணவரின்
நிலையில் பொலி
ஜயசிங்க தாயாரும், வேலைக்காரப் பெண்ணும் அதே வீட்டில்
தீவிரப்படுத்தினர். வசித்த ஏனையோராவர்,
விசாரணை முன குறிப்பிட்ட தினத்தன்று காலை 6.30 மணியளவில் எரியுண்ட
தாக்குபிடிக்க முடியவில்லை, பெண்ணின் கணவரது தாயார் மேல் மாடிக்கு சென்றிருக்கிறார்,
மனைவியையும் மூன்று வய மருமகளும் பிள்ளைகளும் எரியுண்ட நிலையில் இருந்ததைக்
தானே (கொலை செய்ததாக கண்ட அவர் அலறிக்கொண்டே கீழே வந்து தனது மகனிடம்
கொலைகள் அதிகாலை 12.3 (எரியுண்ட பெண்ணின் கணவரிடம் விடயத்தை கூறியிருக்கிறார்.
கூறினார், கணவனும் மேலே சென்று பார்த்த பின்னரே பொலிஸுக்கு
நள்ளிரவுக்குப் பின் தான் : தகவல் கொடுத்திருக்கிறார். -
சென்றதாகவும் அங்கு தூக்க பொலிஸார் அங்கு வந்ததும் தேவையான விபரங்களை
கழுத்தை நெறிக்கும்போது ம பெற்றுக்கொண்டதுடன் சடலங்களை புகைப்படம் எடுத்த பின்னர்
போது 3 வயது மகன் எழுந்து அவற்றை ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி
மகனின் கழுத்தையும் நெறித் வைத்தனர்,
பொலிஸாரிடம் கூறினார்.
கோப்பிக்காலத்தில்...
ட்டப் பாடசாலைகளை எப்படி
தொகைக்காக ஒரு வருடத்துக்கும் அதிக நடத்துவது என்பதில் ஆரம்பத்தில்
அதிகமான காலம் காத்திருக்கவும் பிரச்சினைகள் எழுந்தன.
வேண்டியிருந்தது, அதுவரை பாடசாலைக் தோட்டங்களில் வாழும் ஆயிரக்கணக்கான
கட்டடம், தளபாடங்கள், ஆசிரியர் சம்பளம், பிள்ளைகளுக்கு எழுதவும், வாசிக்கவும் மேலும்
என்பவற்றை தோட்ட நிர்வாகம் | கணக்கு அறிவும் பெற்றுத்தர வேண்டுமென
பொறுப்பெற்கவேண்டியிருந்தது. மேலும் லண்டனில் உள்ள சில அமைப்புகள் அழுத்தம் |
வழங்கிய உதவித் தொகை சிறியதாக கொடுக்க ஆரம்பித்தன. பிரிட்டிஷ் பாராளுமன்ற
இருந்தது. பாடசாலை அபிவிருத்தி அடைந்து . உறுப்பினர்களான சி. எஸ். ஷிவான், சேர் --
வருகிறது என்பதை நிருபித்தால் மட்டுமே மென்சர்ஜி, போவனகரீ, ஹேர்பர்ட் ரொபர்ட்ஸ்,
பெரிய உதவித் தொகை கிடைக்கும் என்ற ஜி.எச். வேயர் இலங்கையில் பெரிய துரையாக
நிபந்தனையை துரைமார் விரும்பவில்லை. பணியாற்றிய ஏ. ஜி. எச். வைஸ் ஆகியோர்
இத்திட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து ஜே தோட்டப் பாடசாலைப் பற்றி பேச |
ஹார்வார்ட் என்ற அரசு அதிகாரி புதிய ஆரம்பித்தனர். கிழக்கிந்திய சங்கம்,
திட்டமொன்றை உருவாக்கினார். ஒவ்வொரு பழங்குடிகள் பாதுகாப்புக் கழகம், தேசிய
தோட்டத்திலும் தனித்தனியாக பாடசாலை இந்திய சங்கம், ரோயல் கொலனியல்
அமைக்காமல் சில தோட்டங்களுக்கு மத்தியில் இன்ஸ்டிடியூட் ஆகிய அமைப்புகளும்
பொதுவான ஒரு பள்ளியை அமைப்பது இவரது இவர்களது கோரிக்கைக்கு தமது ஆதரவை
திட்டமாகும். ஆனால் இதுவும் நடைமுறை | வழங்கின. இவ்விடயம் தொடர்பாக பிரிட்டிஷ்
சாத்தியமானதல்ல என நிராகரிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் பல தடவைகள்
ஏனெனில், பிள்ளைகள் பாடசாலைக்கு வெகு பேசப்பட்டன. |
தூரத்தில் இருந்து வரவேண்டியிருந்ததும், இதன் விளைவாக இலங்கை அரசு தோட்டக்
சிறுவர்கள் தோட்டங்களில் தொழில் செய்து கல்வி உதவி வழங்கும் திட்டமொன்றை
வருமானம் பெறும் வாய்ப்பை இழக்கச் நடைமுறைப்படுத்தியது. எனினும் இத்திட்டம்
செய்ததும் இதற்கான காரணங்களாகும். வெற்றியளிக்கவில்லை. பாடசாலையை
இதன் பின்னர் ஆங்கிலேயே அதிகாரியான ஆரம்பித்து நடத்த வேண்டிய பொறுப்பு
எஸ். எம். பறோவ்ஸ் என்பவர் நேரிடையாக தோட்ட நிர்வாகத்தினுடையதாக இருந்ததோடு
ஆய்வு செய்து மற்றொரு திட்டத்தை அரசு தரும் உதவித் -
முன்வைத்தார், பழைய பாடசாலைக் கல்வி பெப்ரவரி 2013

JMO) தம்மிக்க ஆரியரட்ன பிரேத சர். எரியுண்ட பெண்ணும் அவரது
கழுத்து நெரித்துக் | கவும் ஒரு மாதம் மட்டுமே சிளம் குழந்தை எரிகாயங்களினால் ட்டிருப்பதாகவும் பிரேத பரிசோத
தெரிய வந்தது. யடுத்து கல்கிரை பொலிஸ் பத்தின் குற்றச் செயல் பரிவு றுப்பதிகாரி எரிக் மற்றும் சப் எஸ்பெக்டர் குமார் நலவங்ச கியோர் விசாரணைகளை | ரம்பித்தனர்.
எரியுண்ட பெண்ணின் கணவன், கணவனின் * தாயார்,
வேலைக்காரப்பெண் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். உயிரிழந்த பெண்ணின் கணவன் மலான பிரதேசத்தில் உள்ள மொன்றில் மானேஜராக பொறுப்பான
ருந்தார். மனைவி சந்தமாலி பெர்ணாண்டோ
எஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் ற்றினார். அவருக்கு வேறு ஒரு
சம்பவம் அப்போது ஒரு மாதமேயான சிறிய மகன் விழித்துக் கொண்டு அழுததாகவும் அவர்கள் மூவரின் மீதும் வாசனை தைலத்தை தெளித்து நெருப்பு வைத்து விட்டதாகவும் அவர் மேலும்
குறிப்பிட்டார்.
கட்டிலுக்கு அருகே நெருப்பு பெட்டியையும் மெழுகுவர்த்தியையும் வைத்த பின் மெழுகுதிரியை சற்று எரியவிட்டு கட்டிலில் விழுமாறு செய்து பின் அதனை அணைத்து விட்டதாகவும் கணவன் மேலும் கூறினார்.
எரிந்து கொண்டிருந்த மெழுகுதிரி கட்டிலில் விழுந்ததையடுத்தே கட்டிலில் தீப்பிடித்தது என்று பொலிஸாரை நம்ப வைக்கும் நோக்கத்திலேயேதான் இவ்வாறு செய்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் கூறினார்.
இதனை செய்து முடித்த பின் தனது அறைக்கு சென்று ஒன்றுமறியாதவர் போல் படுத்துக் கொண்டதாகவும் காலையில் தனது தாயார் அலறிக்கொண்டே வந்த தன்னை எழுப்பியபோது மேல் மாடிக்கு ஓடிச் சென்று தனது மனைவி குழந்தைகள் எரியுண்டு கிடந்ததைக் கண்டு வேதனை அடைவதைப்போல் காட்டிக்கொண்டு பொலிஸுக்கு தகவல் கொடுத்தாகவும் அவர் மேலும் கூறினார். -
மனைவியும் குழந்தைகளும் படுத்திருந்த அறை முழுவதும் எயார் கண்டிஷன் செய்யப்பட்டிருந்தால் அவர்களது கதறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. அதனால் அயலவர்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர்
கூறினார்.
அது சரி, மனைவி குழந்தைகளை கொலைசெய்யும் அளவுக்கு
பு இருப்பதாக அவரது கணவர் பார், அதுவே குடும்பத்தில் அடிக்கடி ரணமாக இருந்தது. இதன் காரணமனைவியும் வெவ்வேறாகவே
மாடியிலும் கணவன் கீழ் தளத்திலும் பனின் தாயாருக்கும் வேலைக்கார - இது பற்றி தெரிந்திருந்தது,
க கணவன் மீது ஆரம்பம் முதலே தேகம் சட்ட வைத்திய அதிகாரியின் கு பின்னர் மேலும் அதிகரித்த Tார் விசாரணைகளை
என்ன காரணம் என்று பொலிஸார் கேட்டனர்.
"'எனக்கு இப்போது 36 வயதாகிறது. நான் வேலை செய்யும் நிறுவனத்தில் புதிதாக தகவல் தொழில்நுட்ப கற்கை நிறுவனமொன்றை நான் நிறுவியுள்ளேன். அதில் பல இளைஞர் யுவதிகள் பயிற்சிக்காக சேர்ந்துள்ளனர். அதில் 22 வயதான ஒரு யுவதியிடம் நான் மனதைப் பறிகொடுத்தேன்... அந்த யுவதி அங்கு பயிற்சிக்கு வந்து சில நாட்களே ஆகியிருந்தன,
எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு அந்த யுவதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை "எனக்கு வெறியூட்டியது. எனது வயது 27 என்று அந்த யுவதியிடம்
கூறியிருந்தேன். அவளும் அதனை நம்பியிருந்தாள். அவளை என்னால் மறக்கமுடியவில்லை. அவள் வேண்டும் என்றால் இவள் (இப்போதைய மனைவி) இருக்கக்கூடாது. இருந்தால் வீண் பிரச்சினைகள் வரும், எனவே அவளையும் குழந்தைகளையும் எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டும். அதனால்தான் இப்படிச் செய்தேன் என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர் பொலிஸாரிடம் கூறினார்.
அப்படியானால் உமது மனைவியை விவாகரத்து செய்திருக்கலாமே என்று பொலிஸார் கேட்டனர்.
விவாகரத்து செய்ய வேண்டுமானால் நீண்ட தாமதம் ஏற்படும், அதுவரை அந்த யுவதி காத்திருப்பாரா என்று தெரியவில்லை. அதனால்தான் இப்படி யோசித்தேன். ஆனால் இப்போது எல்லாமே பிழைத்து விட்டது" என்று மிகுந்த மனவருத்தத்துடன் அந்த கொலைகார கணவர் கூறினார்.
றகள் மாறியதையடுத்து கணவனால் இறுதியில் உண்மையை கக்கினார் பது மகனையும் கழுத்தை நெறித்து பும் அவர் கூறினார். அத்துடன் அந்த
1 மணிக்கு இடம்பெற்றதாக அவர்
அடிமேல் அடிவைத்து மேல் மாடிக்கு த்தில் இருந்த தனது மனைவியின்
னைவியின் அலறலைக் கேட்ட து கூச்சலிட முயன்றதையடுத்து துக் கொன்றதாகவும் அவர்
பை[[டசாமுலக்கல்வி
முறைக்கு பதிலாக லயன்களிலேயே சிறு சிறு லயப் பாடசாலைகளை நடத்துவது என்பதே இத்திட்டம், இது செலவு குறைவான திட்டம் என்பதால்
அரசும், தோட்ட நிர்வாகங்களும் இத்திட்டத்தை வரவேற்றன. எனினும் இத்திட்டத்தை லண்டனிலுள்ள 'அழுத்தக் குழு" வினர் வரவேற்கவில்லை. இதன் பின்னர் முழு இலங்கைக்குமான கல்விச் சீர்த்திருத்தங்களை ஆராயுமுகமாக நியமனம் செய்யப்பட்ட ஆரம்பக்கல்வி ஆணைக்குழுவிடம் பொருத்தமான யோசனைகளை தோட்டக் கல்வி தொடர்பாக ஆராய்ந்து அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த ஆணைக்குழு அளித்த அறிக்கையில் இரண்டு முக்கிய விடயங்கள் | சொல்லப்பட்டிருந்தன. முதலாவது, குறிப்பிட்ட நேரங்களில் மாணவர்கள் கட்டாயமாக பாடசாலைக்கு செல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தத்தேவையில்லை என்பதாகும்.
(தோட்டங்களில் கல்வியைக் கட்டாயப்படுத்துவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை என்பது இரண்டாவது. விடயமாகும். இவ்வாறு கட்டாயப்படுத்துவது தோட்ட நிர்வாகங்கள் மட்டுமன்றி தொழிலாளர்களும் விரும்பவில்லை என்பது - ஆணைக்குழுவின் கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துகள் தோட்ட நிர்வாகங்களுக்கு சார்பானவையாக இருந்தன. இது பற்றி சிலோன் ஒப்சேர்வர் வார இதழ் 'இன்றைய பயிர்செய்கை கோட்பாட்டோடு வைத்து பார்க்கும்போது தோட்டங்களில் கட்டாயக் கல்வி என்பது காலத்துக்கு ஒவ்வாதது' என்றெழுதி இருந்தது,
Thanna ladravil

Page 8
- கச்சி மெ
ழ்ப்பாண
எனவே ஐக்கிய தேசிய கட்சியின்
4, காணி அபிவிருத்தி இணைப்பதிகாரியாக
தலைவரான டட்லி சேனாநாயக்கவும் சட்டத்தின் கீழ் இலங்ன கேர்ணல் ரிச்சர்ட் உடுகம்
தமிழரசு கட்சியின் தலைவர்
காணிகளை பகிர்ந்தளிக் நியமிக்கப்பட்ட பின்னர் அவரது
செல்வநாயகமும் பலசுற்று
ஆவனசெய்யும் வகையி இரும்புக்கர நிர்வாகத்தின் கீழ் |
கலந்துரையாடல்களை நடத்தினார்கள்.
திருத்தி அமைக்கப்படும் எதிர்ப்பியக்கம் அடக்கியொடுக்கப்
இக்கலந்துரையாடல்களின்போது
திட்டங்களுக்கமைய வ பட்டது. எவ்வாறு இருப்பினும் கைது
அதுவரை சிக்கலான நிலையில்
மாகாணங்களில் காணி செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின்
இருந்த மொழிப் பிரச்சினையை தீர்த்து
பகிர்ந்தளிக்கும்போது கீ தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம்
வைப்பது டட்லி செல்வா
முன்னுரிமையை கடைப் உட்பட சகல மக்கள் பிரதிநிதிகளும்
கலந்துரையாடல்களின் அடிப்படை |
டட்லி சேனாநாயக்க உ 196ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ந்
தொனிப்பொருளாக இருந்தது.
அ, வடக்கு கிழக்கு திகதி சிறையில் இருந்து
இப்பிரச்சினை உட்பட
பமாகாணங்களில் உள்ள விடுவிக்கப்பட்டனர். ஆயினும் பிற்கால |
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் -
முதலில் மாவட்டத்துக்கு சம்பவங்களை சீர்தூக்கிப்
பொருட்டு நிர்வாக அதிகாரத்தை
கானரி அற்றவர்களுக்கு பார்க்கும்பொழுது தமிழரசுக்கட்சி தமது
பன்முகப்படுத்துவதற்கான கூட்ட
வழங்கப்படவேண்டும்.) போராட்டத்தினை கைவிடாது.
ஏற்பாடுகளை வரைதல் பற்றி
ஆ. இரண்டாவதாக முன்கொண்டு செல்ல முயற்சி
இணக்கப்பாடுகளை கொண்ட ஒரு மாவட்டங்களில் வதிவா செய்ததை நாம் காண முடிகிறது.
ஒப்பந்தம் 1965 ஆம் ஆண்டு புதிய
மொழியை பேசுபவர்கள் 1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
அரசு அமைப்பதற்கு முன்பு பட்லி க
இ., மூன்றாவதாக ந 23ம் திகதி எஸ், ஜே, வி
(சேனாநாயக்கவுக்கும்
இடங்களில் வதிவாக இ செல்வநாயகம் பாராளுமன்றத்தில்
செல்வநாயகத்துக்கும் இடையே
பிரஜைகளுக்கு பிரத்தில் உரையாற்றுகையில்,
கைச்சாத்திடப்பட்டது.
கவனிப்புடன் இலங்கை. சிரிமா பண்டாரநாயக்க
பிற்காலத்திலே டட்லி செல்வா
பிரஜைகளுக்கு வழங்க. அம்மையாரின் அரசு தமக்கு அளித்த
உடன்படிக்கை என்று அழைக்கப்பட்ட வாக்குறுதிகளை
இந்த இணக்கப்பாடு பிற்காலத்தில்
கையொப்பம் நிறைவேற்றவில்லையென்றும்
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மொழிக்கொள்கையை எதேச்சாதிகாரப்
இந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக தமிழ்
டட்லி சேனாநாயக்க ! பாணியில் வழிநடத்தினார் என்றும்
மொழிக் கொள்கை பற்றிய விடயங்கள்
எஸ்.ஜே.வி. செல்வநா மிகவும் காரசாரமாக குற்றம்
உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆகவே
திகதி 65.03.24 சாட்டினார்.
டட்லி - செல்வா உடன்படிக்கையை
1965 ஆம் ஆண்டு த மேலும் கருத்துத் தெரிவித்த தமிழரசு
பற்றி சற்று விளக்கமாக விடயங்களை
ஆதரவுடன் ஐ.தே.கட்சி கட்சித் தலைவர், ஸ்ரீலங்கா சுதந்திர
சீர்தூக்கி பார்ப்பது பொருத்தமாக
அமைத்ததுடன் ஸ்ரீலங்க கட்சி அரசு மீண்டும் ஒரு முறை தமது
இருக்கும்,
சோஷலிச கட்சி, திரால்
செல்வா
எஸ்வன்
மக்களை ஏமாற்றியிருப்பதாகவும் அதன் -
அவ்வொப்பந்தம் பின்வருமாறு: தீய விளைவுகளை மிக விரைவில்
தமிழ்மொழி பேசும் மக்களின் நாடு அனுபவிக்கும் என்றும் கூறினார். பல்வேறு பிரச்சினைகளுடன் தொடர்
நாம் இச்சம்பவங்களை உற்று.
புடைய விடயங்கள் நோக்கும் பொழுது தெளிவாக
கலந்துரையாடப்பட்டதுடன் நிலையான விளங்கிக் கொள்வது என்னவென்றால்,
அரசொன்றை தூபிப்பதை மொழிப்பிரச்சினை உட்பட இனப்
உறுதிப்படுத்தும் முகமாக கீழ்காணும் பிரச்சினையை தீர்த்து வைக்க பல
வகையில் செயலாற்ற டட்லி சந்தர்ப்பங்கள் கிடைத்து இருசேனாநாயக்கவும் செல்வநாயகமும் சாராரினதும் விதண்டாவாதப்
5 டன்பட்டனர். போக்கினால் அந்சந்தர்ப்பங்கள் நழுவிப் போயின என்பதாகும்.
1. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பதவியில் இருந்த அரகம் அதற்கு
நிர்வாக மொழியாக தமிழ் மொழியை எதிராக இருந்த தமிழ் கட்சிகளும் பிரகடனப்படுத்துவதற்கு தமிழ் மொழி புரிந்துணர்வோடு நடைமுறை
விசேட ஏற்பாடு சட்டம் மூலம் சாத்தியமான ஒரு வழிமுறையை
நடவடிக்கை எடுக்கப்படும், தமிழ் கையாகர்டிருந்தால் பிற்காலத்திலே
மொழியை பேசும் எந்தவொரு எமது நாட்டில் ஏற்பட்ட தீய விளைவு
நபருக்கும் நாட்டின் எந்தவொரு களை சந்திக்க நேரிட்டிராது. இந்த
இடத்திலும் தமிழ் மொழியில் வரலாறு எமக்கு புகட்டும் சிறந்த
செயலாற்றும் உரிமை உரித்தாக பாடம் அதுவாகும்,
வேண்டும் என்ற கொள்கையை தமது 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற
கட்சி ஏற்றுக்கொள்கிறது என டட்லி பொதுத் தேர்தல், இனப்பிரச்சினை
சேனாநாயக்க விளக்கினார். தொடர்பாக மிக முக்கியமான ஒரு தேர்தலாக கருத முடியும்,
2. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி -
சட்ட நடவடிக்கைகள் மற்றும் . பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி
நீதித்துறை நடவடிக்கைகள் தமிழ் கொண்டபோதிலும் பலமான ஒரு
மொழியில் செயற்படுத்தக்கூடியதாக அரசை ஏற்படுத்துவற்கு அவ்வெற்றி
நீதிமன்ற மொழிச் சட்டத்தினை திருத்தி போதுமானதாக அமையவில்லை.
அமைப்பதும் தமது கட்சியின் ஐக்கிய தேசிய கட்சியை தவிர்த்து
கொள்கை என டட்லி சேனாநாயக்க அதற்கு அடுத்ததாக அதிக
குறிப்பிட்டார். ஆசனங்களை பெற்றிருந்த சிறு கட்சி தமிழரசுக்கட்சியாகும்,
3. இரு தலைவர்களும் பரஸ்பர . இந்நிலையில் ஐக்கிய தேசிய
இணக்கப்பாட்டுக்கு வரும் வகையிலான கட்சிக்கு ஒரு பலமான ஆட்சியை
அதிகாரம் கொண்ட மாவட்ட சபைகள் அமைப்பதற்கு தமிழரசு கட்சியின் 14
இலங்கையில் அமைப்பதற்கு ஆசனங்கள் மிக முக்கியமாகத்
நடவடிக்கை எடுக்கப்படும், எவ்வாறு தேவைப்பட்டது. அது மட்டுமல்ல.
இருப்பினும் தேசிய ரீதியியான ஆட்சியில் உயிருட்டமாக பங்கு
தேவையின் அடிப்படையில் கொள்ளவும் இனப்பிரச்சினைக்கு
அச்சபைகளுக்கு ஆணையிடும் சடுதியான ஒரு தீர்வை காணவும்
அதிகாரம் அரசுக்கு உரித்தாக அரசு மீது அழுத்தத்தை செலுத்தவும்
வேண்டும் என்று இரு சாராரும் இச்சூழ்நிலை ஏதுவாக
உடன்பட்டனர். அமைந்திருந்தது.
என்.எம்.பெரேரா
Tereza Uaanaux

ாழிக்கொள்கையும் இனப்பிரச்சினையும்
| அரசாணை
தமிழரசு கட்சி மற்றும் பல கட்சிகளின்
தள்ளப்பட்டமையை டட்லி கவாசிகளுக்கு
ஆதரவு அந்த அரசுக்கு கிடைத்தது.
சேனாநாயக்க அவர்கள் மிகவும் க
இந்த அரசின் உள்ளூராட்சி
ஆச்சரியத்துடன் பார்த்துக் பில் அச்சட்டம்
அமைச்சராக தமிழரசுக் கட்சியின் எம்.
கொண்டிருந்தார்," என்று 1. குடியேற்றத்
திருச்செல்வம் நியமிக்கப்பட்டார்.
குறிப்பிடுகிறார். டக்கு கிழக்கு
நிலைமை இவ்வாறு இருக்க இந்த
மேலும் டட்லி - செல்வா களை
அரசு ஓர் பெரும் சவாலை
உடன்படிக்கை பண்டா - செல்வா ழ்க்காணும் .
எதிர்நோக்கியது.
உடன்படிக்கையின் அளவுக்காவது பிடிப்பதாக
அதாவது பிற்காலத்தில் பெரும்
அதிகாரத்தை பன்முகப்படுத்த அல்லது உடன்பட்டார்.
அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திய
சிறுபான்மை மக்களின் உரிமைகளை டட்லி - செல்வா உடன்பாட்டை
பாதுகாப்பதற்கு உரித்தான ஓர் | காணிகள்
செயற்படுத்துவதே அப்பெரும்
ஆவணமாக காணப்படவில்லை. நள் இருக்கும்
சவாலாகும், ஒன்றையொன்று சகிக்காத
மொழி. நிர்வாக நடவடிக்கைகள் பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய -
மற்றும் காணி போன்ற சில அரசுக்குள் இந்த உடன்பாட்டை -
விடயங்களை பற்றி மட்டும் கவனம் வடக்கு கிழக்கு அமுல் நடத்துவது ஒரு சிக்கலான
செலுத்திய இலகு ஆவணமாகவே க உள்ள தமிழ் அரசியல் அப்பியாசமாக தென்பட்டது.
காணப்பட்டபோதிலும் எதிர்க்கட்சியினர் நக்கும்
இந்த அரசின் அமைப்பை பற்றியும்
இந்த ஆவணத்தை பெரும் படின் ஏனைய
அரசியல் செயற்பாட்டை பற்றியும்
பூச்சாண்டியாக படம் பிடித்து இருக்கும் தமிழ்
விமர்சனம் தெரிவிக்கும் லயனல் |
காப்டினார்.. போபகே தாம் எழுதிய இனப்பிரச்சியை
- இவ்வாறு மிகவும் குறைந்த பின் ஏனைய
பற்றிய மார்க்ஸிய விமர்சனம் (ஜாதிக
மட்டத்திலேனும் அதிகாரத்தை ப்படவேண்டும்.
கெடலுவ கென் மார்க்ஸ்வாதி
பகிர்ந்தளிக்க தெற்கு அரசியல் விக்ரயக் 1977) எனும் நூலில்
கட்சிகள் விரும்பாமை எதிர்காலத்தில் இவ்வாறு கூறுகிறார்.
ஒரு பெரும் பிரச்சினையை . ''1948இல் திரு பொன்னம்பலம்
தோற்றுவிக்கும் என்பதை குறுகிய ஐக்கிய தேசிய கட்சி அரசுடன்
அரசியல் நோக்கங்களினால் குருடாகிப் யகம்
இணைந்து ஐக்கிய தேசிய அரசின்
போயிருந்த அரசியல்வாதிகளினால் அமைச்சர் பதவியை பெற -
விளங்கிக்கொள்ள முடியவில்லை. மிழரசுக் கட்சி
முன்வந்தமையும் அதன் பின்பு
1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசை
தமிழரசுக் கட்சி ஓர் தனிக்கட்சி என்ற
செல்வநாயகம் உடன்படிக்கை ஈ சுதந்திர ..
முறையில் முதலாளித்துவ
முன்வைக்கப்பட்டபோது எவ்வாறு பட சங்கம்,
ஐ.தே.கட்சியின் அரசுடன்
ஐ.தே.கட்சி பொறுப்பற்ற விதத்தில்
யக்
05:05
ஒன்றிணைந்தமையும் மிக முக்கியமான நடந்துகொண்டதோ இத்தருணத்தில் விடயமாகும். இச்சகல இனவாத
ஸ்ரீ.ல.சு.க உட்பட இடது சாரி முதலாளித்துவ கட்சிகளுல் தீவிர
கட்சிகளும் நடந்து கொண்டன. சிக்கலில் இனவாத கட்சியான ஜாதிக
இடது சாரி கட்சிகளின் இந்த விமுக்தி பெரமுனயும் தமிழர்களின்
நடத்தை பற்றி தமது கருத்தை தோலால் தைக்கப்பட்ட செருப்புகளை
தெரிவிக்கும் லயனல் போபகே தமது அணிவேன் என்று கூறிய அதன்
நூலில் இவ்வாறு கூறுகிறார். தலைவரே கே.எம்.பி ராஜரட்ணயும்
''1964ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழரசுக் கட்சி மற்றும் திராவிட
சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சங்கத்துடன் இணைந்து தேசிய
ஸ்ரீலங்கா சமசமாச கூட்டு அரசு, அரசு அரசை உருவாக்கியமை ஓர் விசேட
கரும மொழி சட்டத்தினையும் தமிழ் விடயம்."
மொழி சட்டத்தினையும் தமிழ் மொழி - மேற்கூறியவாறு டட்லி
அமுலாக்கல் சட்டத்தினையும் சிங்களசேனாநாயக்கவும் செல்வநாயகமும்
தமிழ் எனும் இரு சாராருக்கும் உடன்பட்ட ஒப்பந்தத்தை இரு சாராரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ரகசியமாக வைத்திருக்க
நடைமுறைப்படுத்த தேவையான முயன்றபோதிலும் அப்போது
பிரமாணங்களை மட்டுமே பிரபல்யமாக விளங்கிய அத்த' எனும்
வெளியிட்டது. இப்பிரமாணங்களின் கீழ் புதினப் பத்திரிகை அந்த ஒப்பந்தத்தின்
மேற்கொள்ளவேண்டிய ஒரு பிரதியை பெற்று தனது
நடவடிக்கைகளையும் மட்டும் எடுத்த பத்திரிகையில் பிரசுரித்தது. இது --
போதிலும் அதற்கு அப்பால் எவ்வித இலங்கையில் பல குழப்பமான
நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நிலையை தோற்றுவிக்க காரணமாக
லங்கா சமசமாச கட்சி | இருந்ததுடன் டட்லி சேனாநாயக்க
எதிர்பார்க்கவில்லை. அரசை மிக இக்கட்டான நிலைக்கு
மொழி பற்றி அரசின் தீர்மானங்களை தள்ளியது.
அமுல்படுத்தும் பொறுப்பு நிதி இச்சந்தர்ப்பத்திலே நாம்
அமைச்சர் என்.எம் பெரேரா, நிதி கவனத்திற்கொள்ளவேண்டிய மிக
அமைச்சர் ஜி.சி.டி.டி சில்வா மற்றும் முக்கியமான விடயம் என்னவென்றால்
கட்சி அமைச்சர் பி. பி., ஜீ கலுகல்ல எப்போது இலங்கையில் பிரபல்யம்
உள்ளிட்ட அமைச்சரவை உப குழுவே பெற்று விளங்கிய இடது சாரி
பொறுப்பேற்றிருந்தது. கட்சிகளான
லங்கா சமசமாக கட்சியும், லங்கா சமசமாச கட்சி, கம்யூனிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியும் இதுவரை கட்சி இலங்கை வரலாற்றிலேயே
கடைப்பிடித்த லெனினிசம் அற்ற முதன்முறையாக தமிழ் மக்களின்
கொள்கையையும் கைவிட்டு உரிமைகளை வழங்குவதற்கு எதிராக
வெளிப்படையாக முதலாளித்துவ போராட்டத்தில் இறங்கின.
சிங்கள குடும்பங்களுடன் இந்நிலையை விமர்சிக்கும் ரஞ்சித்
கூட்டாட்சியை ஏற்படுத்தி தமிழ் பேசும் ஆனந்த ஜயசிங்ஹ இடது சாரி
மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை கட்சிகளின் இச்செயற்பாட்டினை
மக்களின் நியாயமான உரிமைகளை . இவ்வாறு விளக்குகிறார்:
அடக்கியொடுக்குவதற்கு சிங்கள ''ஒரு மொழி என்றால் இரு நாடுகள்
முதலாளித்துவ கும்பல்களுக்கு உதவி இரு மொழி என்றால் ஒரு நாடு என்று
செய்யும் பணி இக்காலத்தில் கூறிய இடது சாரி தலைவர்கள் முதல் ஆரம்பமாகிறது" முறையாக இனவாத நிலைப்பாட்டுக்கு
தொடரும்)
- பெப்ரவரி 2013 வானவி

Page 9
-- --------- நாடாக 14-டாபாடடா.. டந்த வாரம் ஒரு மாலை வேளை
சொல்ல ஆளில்லாத நிலையில் நான் சென்னை கோடாம்பக்கத்தின்
சொல்லும் கருத்தெல்லாம் சரியாகத்தான் ரங்கராஜன்புரம் ஓரிரு வாகனங்களை
தெரியும். ஆனால் ஒருத்தர் அந்தக் கருத்ன மட்டுமே உள்வாங்கி கொண்டு
மறுத்துச் சொல்லும்போது எனது கருத்து அமைதியாக இருந்தது. பெல்லவி அடுக்குமாடி
மறுபரிசீலனை செய்யப்படுகிறது. அந்தக் கட்டிடத்தின் அருகே தமிழகத்திற்கே
கருத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராஉரித்தான ஒரு சிறிய பெட்டிக்கடை பெஞ்சு,
கவும் இருக்கிறோம். பொசிடிவ்வும், மடித்து கட்டிய வேட்டியோடு படியை ருசித்து
நெகடிவ்வும் சேராமல் நமக்கு மின்சாரம் கொண்டிருக்கும் மனிதர்களோடு விஜய் டீவி
வருமா? அது மாதிரிதான் இதுவும் புகழ் கோபிநாத்தும் 10 கிளாசோடு
ஆரம்பத்தில் ஒரு மணிநேரமாக நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அந்த
தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பிறகு 2 மணி வழியாக வந்த ஒரு இளைஞன் கோபியை
நேரமாக மாற்றப்பட்டது. பேசுவதற்கு நிறை பார்த்து 'ஆஆ.. கோபி சார் நீங்களா
விசயங்கள் இருப்பதால் நேரமும் உங்களை பேஸ்புக், டுவிட்டர்
அதிகரிக்கப்பட்டது. தமிழர்கள் இயல்பாகவே தேடிக்கிட்டிருக்கிறேன், நீங்க எங்கே சார்
கருத்துக்களை முன்வைப்பதில் கில்லாடிகள் இங்கே? என்கிறார் ஆச்சரியத்தோடு. "டேய்
அதனால் நமது மக்கள் பேசுவதை பார்த்து உன்ன யாருடா அங்கெல்லாம்
நாம் ஆச்சரியப்பட அவசியமில்லை. தேடச்சொன்னது? நேரா ரங்கராஜபுரத்திற்கு
அவர்களுக்கு இப்போது பேசுவதற்கு ஒரு வா நான் இந்த பெட்டிக்கடையில்தான்
வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது; இருப்பேன்," என்று அலட்டல் இல்லாமல்
அவ்வளவுதான். நாங்கள் பேச்சாளர்களை பதில் வந்து விழுந்தது.
தேர்வு செய்வதில்லை. சாதாரண கோபிநாத் புதுக்கோட்டை அறந்தாங்கியை
மனிதர்களைத்தான் தெரிவு செய்கிறோம். பிறப்பிடமாக கொண்டவர். அறந்தாங்கி அரசு
அப்படி தெரிவு செய்பவர்களிடம் பேச வைத் உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பகல்வியை
ஒத்திகை எதுவும் பார்ப்பதில்லை. கற்றிருக்கிறார், அதற்குப் பிறகு சென்னையில்
ஒத்திகையில் அவர்கள் எல்லாவற்றையும் சில காலம் படித்திருக்கிறாராம்.
பேசிவிட்டால் பிறகு அவர்கள் எப்படி * செய்தியாளர் என்பதுதான் என்னுடைய
மேடையில் பேசுவார்கள்? நான் அடையாளம், மற்றவைகள் எல்லாம் அதில்
அவர்களை நேரிடையாக . இருந்து வந்த பிற அடையாளங்கள்தான்.
நிகழ்ச்சியில்தான் சந்திக்கிறேன்," திரைக்கு முன்னாலும் பின்னாலும் பணியாற்றி
என்று சொல்லும் கோபியிடம், வருகிறேன். ஆரம்பத்தில் என்.டீவி, சி.என்.பி.சி
ஆச்சர்யம், அமானுஷ்யம் ஆகியவைகளில் செய்தியாளராக
ஆகிய சொற்களை நீங்கள் பணியாற்றியிருக்கிறேன். நான்
உச்சரிக்கும்போது அது தனி தொலைக்காட்சிகளில் செய்த நிகழ்ச்சிகள்
அழகாக இருக்கிறதே, எப்படி பெரும்பாலும் சமூகத்தின் பின்புலத்தை
கண்டு பிடித்தீர்கள்? என்று ஒட்டியதாகவே இருக்கிறது. சிகரம் தொட்ட
கேட்டோம், தமிழர்கள், சிகரம் தொட்ட மனிதர்கள், மக்கள்
அந்த வார்த்தையே பார் பக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை
ஒரு மிரட்சியானதுதான். குறிப்பிடலாம்," என்று சொல்லும்போது அவர்
நடந்தது என்ன முகத்தில் ஒரு புன்னகை,
இயக்குனர்
"மொழியை நான் எனது அல
தாமரையாக மனம் திறக்கி
ம6
ஏழு வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக பயனளிக்கும் நீயா, நானா? பற்றி கேட்டோம். 'நீயா நானா ஒரு ஐம் வெர்க். இரு துருவாங்களைச் சேர்ந்த மனிதர்கள் அறிவு நீதிமாக மோதினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்தான் அந்த நிகழ்ச்சி, மக்களின் மன ஓட்டத்தை முழுவதுமாக வெளிப்படுத்த ஒரு பொது மேடை அமைத்து கொடுத்திருக்கிறோம்.
பொசிடிவ்வை, நெகடிவ் வெறுப்பதும், நெகடிவ்வை பொசிட்டிவ் வெறுப்பதும் வாடிக்கையாகிவிட்ட இந்தக் காலத்தில் இந்த நிகழ்ச்சி பலவிதமான கருத்துக்களின் சங்கமம் என்றுதான் சொல்லவேண்டும், மறுத்து
*ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது மிகப் பெரும் குற்றமாகாது'
* ஒருவர் நல்ல தமிழில்
பேசும்போது அவர் நல்ல தமிழில் பேசுகிறார் என்று பாராட்ட வேண்டாம்'
சாய்ராம்தான் அந்த வார்த்தையை என்னிடம் சொன்னார். பிறகு அந்த வார்த்தையை போ! பிறகு அவரே என்னை பாராட்டவும் செய்தா நான் எனது எழுத்துக்களிலும், பேச்சிலும் நிறைய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். நீங்கள் உட்பட எல்லோரும் இந்த ஆச்சர்யம், அமானுஷ்யம் பற்றிதான் பேசுகிறீர்கள். Flexibility நெகிழ்வுத்திறன் என்ற வார்த்தையை நான் மட்டும்தான் ஊடகத்தில் பயன்படுத்துகிறேன் ஏனென்றால் இன்று ஊாடகத்தின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. வட்டார வழக்குகள் குறைந்துப்போய் பொது தமிழ் வந்து விட்டது. ஊடகம் சொல்வதுதா தமிழென்று ஆகிவிட்டது. அப்படி பார்த்தீர்கள் என்றால் நெகிழ்வுதிறனில் தொடங்கி, சமூக விழுமியங்கள் வரை நான் நிறைய தமிழ் சொற்களை அறிமுகம் செய்கிறேன். இப்படியான வார்த்தைகளை நான் பயன்படுத்தவதற்குக் காரணம், ஊடகத்தின் வழியாகத்தான் மொழி எல்லோருக்கும் போய்ச் சேருகிறது. திசைவழி என்ற வார்த்தையை கோபிநாத் சொல்கிறாரே என் கோபிநாத்தை விரும்புகிறவர்கள். அதைப் பற்றி பேசுகிறார்கள். அந்த சொல்லைப் பற் ஆராயவும் செய்கிறார்கள். அதனால் அமானுஷ்யம் மட்டும் கோபிநாத் அறிமுகம் செய்தது அல்ல, அதை விட அழகான பல வார்த்தைகளை நான் அறிமுகம் செய்திருக்கிறேன்,” என்று படபடத்தவர் மீண்டும் பேசினார்.
'தமிழில் நல்ல தமிழ் கெட்ட தமிழ் என்ற எதுவும் கிடையாது, தமிழே நல்ல தமிழ்தான் புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் பேசினால் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அல்லது தமிழில் மட்டுமே பேசுவார்கள். ஆனால் நாம் ஆங்கிலம் கலந்த ஒரு தமில பேசுகிறோம். அது மிகப் பெரிய குற்றமாகா; ஏன் என்றால் எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ் பலமான மொழி என்பது தெரியும்.
தமிழ் மொழியை உணர்வு பூர்வமான ஒரு
சடங்காக பார்ப்பதை நிறுத்தவேண்டும். மொழி கற்றலின் அடிப்படையில் பார்க்கவேண்டிய ஒன்று'
வானவில் பெப்ரவரி 2013

கா நாகம் 4
09 இன்று ஊடகங்களின்
வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. இன்று பொதுத் தமிழ், வட்டார
வழக்குகளை மீறி
வந்திருக்கிறது
கது
மணி ஸ்ரீகாந்தன் msrikanthan55g gmail.com.
டையாளமாக நினைக்கவில்லை" சிறார் கோபிநாத்
சிய
பிற றற,
செய்யவேண்டும். அதை விட்டு விட்டு எல்லோரும் செந் தமிழில் பேசுங்கள்
என்பதெல்லாம் எவ்வளவு தூரம் சரிபட்டு இதனால் தமிழுக்கு ஒன்றும் ஆகிவிடாது. இது
வரும் என்பது எனக்குப் புரியவில்லை, எனக்கு ஒரு செம்மொழி. இதற்கு தன்னை காப்பாற்றி
என் மொழியை அழகாக பேச முடியும் என்கிற கொள்கிற, தன்னை தற்காத்துக் கொண்டு
ஒரு நம்பிக்கை இருக்கிறது. ரொம்பவும் தன்னை மென்மேலும் வலுப்படுத்திக்கொள்கிற
மொடர்னாக தமிழை பேசமுடியும், அதற்கான தன்மை உள்ளது. எல்லா இலக்கண்
முன்னுதாரணங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அளவுகளும் அதுக்குள்ளேயே இருக்கு.
மயில்வாகனம், கே.எஸ். ராஜா, அப்பாஸ் அதனால் இந்த மொழியையெல்லாம் நாம்.
ஹமீத் போன்றவர்கள் தமிழில் மிக அழகாக காப்பாற்ற முடியாது. மொழிதான் நம்மள
பேசுபவர்கள், இவ்வளவு ஸ்டைலாக எவனக்கு காப்பாற்றும். அதனால் யாரும் தமிழில்
தமிழ் பேச முடியும்? ஆனால் பேசும்போது நீங்கள் ரொம்ப அருமையாக
ஆங்கிலத்தில்தான் அழகாக பேச முடியும் நல்ல தமிழில் பேசுகிறீர்கள் என்று அவரைப்
என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் பாராட்டுவதை முதலில் நிறுத்தணும், ஏனென்றால் அது ஒரு கூடுதல் சிறப்பு மாதிரி
(91ஆம் பக்கம் பார்க்க) தெரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசினால் பாராட்டுகிறார்கள். தாய்மொழியை பேசுவதற்கு எதற்கு பாராட்டணும்? ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறவர்கள் என்ற விமர்சத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு முடிந்தவரை தமிழில் பேசுங்கள், தானாகவே மற்றவனும் பேசுவான். ரஷ்யன் லத்தீன் மொழியில் பேசணும் என்றுதான் ஆசைப்படுகிறான். ஒவ்வொருவரும் மற்ற மொழிகளின் மீது தீராத காதலோடுதான் இருக்கிறார்கள். அடுத்தவன் வீட்டு மல்லிகை அதிகம் மணக்கும் என்பதுபோல. இது யதார்த்தத்தில் இருக்கக்கூடிய உண்மை. ஏனென்றால் தன் மொழியின் மீது உள்ள ஆளுமை தெரியாதவர்களாக இருப்பதால், இந்த பிறமொழி காதல் உண்டாகிறது. மொழிக்கலப்பு என்பது இப்போது வந்த ஒன்றல்ல. அது காலா காலமாக இருந்து வருகிறது. இனிமேலாவது மொழியை இணர்வுபூர்வமான ஒரு சடங்காக பார்க்காதீர்கள். அதை கற்றலின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டியது.
கணனிக்குள் தமிழை கொண்டு வருவது; கணனி வழியாக தமிழை கொண்டுபோய்
ஆர்.டிருக்ஷா சேர்ப்பது என்ற காலக்கட்டத்தில் நாம்
பண்டாரநாயக்கவுன் இருக்கிறோம். இப்போ அதைதான்
ஹட்டன்
ழ
Deinna vaarauf

Page 10
நிதர்சனமாகும் விண்ணியல் கோட்பாடுகள்
கே
லை
நிக
தூக நட்
ந்தப் பிரபஞ்சமும் சூரியக்குடும்பமும்
செலவிட்டும் அது சிக்காத நிலையில் எப்படிப்பட்டது என்பது பற்றி நமக்கு
ஹிக்ஸ் போஸானைக் கண்டு பிடிக்கும் எவ்வாறு சொல்லித்தரப்பட்டது
ஆய்வை அமெரிக்கா கைவிட்டது.
செ என்பதை நாம் அறிவோம், ஆனால்
ஆனால் அந்த துகள் இருக்கவே
நிக விஞ்ஞானம் சொல்வதோ வேறு விதமாக.
வேண்டும் என்பதை உணர்ந்த ஐரோப்பிய விண்வெளி பெளதீகத் துறை இந்தப்
அணு ஆய்வு மையம், பல்கோடி பிரபஞ்சம் மொத்தமும் ஒன்றில் இருந்துதான்
டொலர் செலவில் 37 ஐரோப்பிய அது வெடித்துச் சிதறியதன் மூலம் தான் -
நாடுகளின் பங்களிப்போடு ஒரு
சத்யா உருவானது என்ற கோட்பாட்டை பல
நிலத்தடி அணு உலையை வருங்களுக்கு முன்னரேயே நிறுவியிருந்தது.
சுவிட்சர்லாந்தில் அமைத்தது. ஆங்கிலத்தில் இதை BIG BANG
புரோட்டன்களை அதிவேகத்தில் கோட்பாடு என்று அழைக்கிறார்கள். இது
மோதவிட்டதில் கடந்த ஆண்டு அந்த மர்மத்
மா! தவறானது என்ற திசையில் ஏராளமான
துகள் - ஹிக்ஸ் பொஸான் - வெளிப்பட்டு
மற் விவாதங்கள் முன் வைக்கப்பட்ட போதிலும்
மறைந்தது. இந்தத் துகளே பொருட்களுக்கு
விருது இறுதியாக உலக விண்வெளி விஞ்ஞானிகள் நிறையைத் தருகிறது.
புன பெரு வெடிப்பு
இதில் கவனிக்க வேண்டிய கோட்பாட்டை
முக்கிய விடயம், மனித ஏற்றுக்கொண்டார்கள்.
ஆய்வின் மூலம் நிறுவப்படும்
சிமி எனினும் சந்தேகங்கள்
கோட்பாடுகள் பின்னர் இல்லாமல் இல்லை. இந்த
பரிசோதனைகளில் சந்தேகமும் கடந்த
நிருபிக்கப்படுவதுதான், இதன்
தூ ஆண்டு தீர்க்கப்பட்டது.
மூலம் இப் பிரபஞ்சமே இந்த பெரு வெடிப்பு
பெருவெடிப்பின் பின்னரேயே
இறு நிகழ்ந்தபோது உடன
தோற்றம் பெற்றது என்பது
அது டியாக ஒரு துகள்
ஐயம் திரிபற
142 கடவுளின் துகள் -
நிருபிக்கப்பட்டிருக்கிறது. தோன்றியிருக்க வேண்டும்
இப்பெரு வெடிப்பு
தூ என்ற கோட்பாட்டை
கோட்பாட்டுக்கு முன்னரேயே, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பீட்டர்
தூசு மேகங்கள் மற்றும் வாயு கோளங்களின்
இந் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி நிறுவினார்.
சேர்க்கையாலேயே விண்மீன்களும்
கிர ஸ்தூல பொருட்கள் உருவாகுவதற்கு 12
கிரகங்களும் தோன்றின என்றும் பிரபஞ்சம்
கன அணுக்களே காரணம் என்பது முன்னர்
இன்றைக்கும் விரிந்து பரவிச் சென்று
கிர கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றில் 11
கொண்டே இருப்பதால் விண் மீன்களும்
என் துகள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கோள்களும் ஒரு பக்கம் அழிந்து.
அல் மிகுதி ஒன்று மட்டும் விஞ்ஞானிகளிடம்
கொண்டிருக்க புதிய நட்சத்திரங்களும் சிக்கவில்லை. இதற்கென அமெரிக்கா பல
கோள்களும் இன்னொரு பக்கத்தில்
பட கோடி டொலர்களை
உருவாகிக்கொண்டிருக்கின்றன என்ற
பி
நம்
வின்
முத
தமிழ்ச் சினமாவின் பழைய தலைமுறையில் இன்றைக்கும் உற்சாகமாக உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 192ம் ஆண்டு பிறந்த இவர் தி.மு.க.வின் ஆரம்ப கால ஆதரவாளர். இன்றைக்கும் அப்படித்தான். முதல் படம் பராசக்தி. 1965ல் வெளியான மறக்க முடியுமா? கடைசி படம். மனைவி நடிகை விஜயகுமாரி. இலட்சியத்தோடு வாழும் தனிப்பிறவி.
குடு. மேற
இப் படத்தை நகல் படத்தில் ஆறு தல் கண்டுபிடிப்பை எங்
Tlacaec Daarravil.

உருவாகிவரும் இரண்டு கிரகங்கள் | "வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது -
ாட்பாட்டை விண்ணியல் நிபுணர்கள் முன்
பிரபஞ்ச அளவில் இது நட்சத்திரமொன்றின் வத்தனர். அதாவது நமக்குச்
பால்ய வயதாகும், முன்பள்ளி வயது என்று எல்லபட்டதைப்போல, படைப்பு என்பது
வைத்துக்கொள்ளுங்களேன். இந்த ழந்து முடிந்த ஒன்றல்ல, அது இன்னும்
நட்சத்திரம் வயது ஏறும்போது மேலும் ழந்து கொண்டே இருக்கிறது என்பதே
பெருத்து சூரியனை விட இரண்டு மடங்கு இக்கோட்பாடாகும்.
பெரிதாகிவிடும் என்றும் இதற்கு சான்றாக, சுப்பர் நோவாவாக
கணித்திருக்கிறார்கள். மாறிய பெரும் நடசத்திரங்கள்
இந்த விண்மீனைச் சுற்றியுள்ள வாயு தூசு வெடித்து சிதறுவதையும், சூரியனைப் .
மேகங்களில் இருந்து இந்தக் கிரகம் போன்ற மத்திய தர நட்சத்திரங்கள்
உருவாகி வருவதாகவும் வியாழக் கிரகத்தைப் ன் ஜயண்ட் எனப்படும் சிவப்பு அசுரனாக
போல ஒரு வாயுக்கள் அடங்கிய கிரகமாக றுவதையும், சிறிய நட்த்திரங்கள் பல்சார்
இது இருக்கும் என்று கூறப்படுகிறது. கூடவே றும் கருங்குள்ளானாக மாறுவதையும்
இன்னொரு கிரகமும் உருவாகி வருகிறது. ஞ்ஞானிகள் தொலைநோக்கிப்
சிலி நாட்டின் அன்டாஸ் மலைப் பகுதியில் பகப்படங்கள் வாயிலாக நிருபித்துள்ளனர்.
கடல் மட்டத்தில் இருந்து ஐயாயிரம் மீட்டர் சு மேகங்களுக்கு இடையே இள
உயரத்தில் நிறுவப்பட்டிருக்கும் ரேடியோ சத்திரங்கள் தோன்றி கண்
தொலைநோக்கியை உபயோகித்தே ஒரு ட்டுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
கிரகம் தோற்றம் பெறும் அரிய காட்சியை ற்போது மற்றுமொரு அரிய புகைப்படம்
விஞ்ஞானிகள் புகைப்படமாக க்குக் கிடைத்துள்ளது. தொலைத்தூர்
எடுத்திருக்கிறார்கள். சு மேகமொன்றில் கிரகம் ஒன்று
நமது சூரியக் குடும்பத்துக்கு ஏனைய நவாகும் படம்தான் அது. பூமியில்
கிரகங்களும் சூரியனின் தோற்றத்தின் தந்து 450 ஒளிவருடங்களுக்கு அப்பால்
பின்னர் இப்படித்தான் படிப்படியாக உருவாகி மைந்திருக்கும் புதிய விண்மீனுக்கு எச் 5
இருக்கவேண்டும் என்பதை இது 527 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த
வெளிக்காட்டுகிறது. ன்மீனைச் சுற்றிலும் வாயு மற்றும் சு மேகங்கள் சூழந்துள்ளன. கல் தடவையாக விஞ்ஞானிகள்
த நட்சத்திரத்துக்கு அருகே ஒரு கம் உருவாகி வருவதைக் ண்டு பிடித்திருக்கிறார்கள். கங்கள் எப்படி உருவாகின்றன பதற்கு இது சான்றாக மைந்திருக்கிறது.
ந்த விண்மீன் 20 லட்சம் ஆண்டு மதுடையதாக இருக்கவேண்டும் - நிபுணர்கள் கணித்துள்ளனர்.
'' பெரு வெண்பு: ஒரு கற்பனைத் தோற்றம்
ம் செய்யும் போது அலுவலக பையன் சில தவறுகளைச் செய்து விட்டான். வலப்பக்க பறுகளை செய்திருக்கிறான். அவற்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா? பகளுக்கு எழுதி அனுப்பினால் அறுவரின் பெயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம்.
பெப்ரவரி 2013 காவே

Page 11
- அடேங்கப்பா..! அன்று
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் கோல்."பேஸ் ஹோட்டல் பக்கமாக நின்று காலிமுகத் கட்டடம் பழைய பாராளுமன்றம். இன்றைய தோற்றத்தில் பிரமாண்டங்களுக்கு மத்தியில்
சாதி
காதல் பழிவாங்
எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மரணம்
கொடுத்துதவினான்.
இந்த நிலையில் சஞ்சீவவுக்கு திருமணம் விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக
செய்து வைக்க அவனது பெற்றோர் சென்று செய்தி சேகரித்துவரும் கட்டுரையாளர்
விரும்பினர். அவனுக்கு தெரியாமல் வெளியூ
பெண் பார்த்தனர். தனக்கு தெரியவந்த உண்மைச் சம்பவங்களை
சஞ்சீவவின் அப்பா அந்த ஊருக்கு வந்து இங்கே உங்களுடன் சுவை பட பகிர்ந்து
குடியேறியபோதும் அவரது உற்றார் உறவின் கொள்கிறார்.
பெருமளவில் நகர்ப்புறத்திலேயே இருந்தனர். அத்துடன் சஞ்சீவ குடும்பத்தினர் உயர்
ஜாதியினர். தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற ந்த ஊரில் மொத்தம் மூன்று
பெண்ணே தமக்கு மணமகளாக வரவேண்டு கடைகள் இருந்தன. ஊருக்கு
என அவர்கள் பெரிதும் விரும்பினர். வெளியே போக முடியாதவர்கள் மற்றும் குடும்பப் பெண்கள் அந்த கடைகளில்தான் தமக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கினார்கள், அந்தக் கடைகளில் எல்லாப் பொருட்களும் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே இருப்பதை வைத்து சமாளிக்கவேண்டியிருந்தது.
இத்தனைக்கும் அந்த மூன்று கடைகளில் பொருட்கள் யானை விலை குதிரை விலைக்கு விற்கப்பட்டன. இந்த நிலையில்... | 12னருக்கு வெளியே போய்வர முடிந்தவர்களுக்கு மட்டும் கடவுள் கிருபையால் ஊருக்கு கொஞ்ச தூரத்தில் ஒரு கடை இருந்தது. அங்கு நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைத்தன. அதை நடத்தியவர் சஞ்சீவ என்ற இளைஞர். அதனால் இந்த கடை சஞ்சீவ கடை என்று அழைக்கப்பட்டது.
அந்தக் கடையில் ஊராருக்கு தேவை யான அனைத்து பொருட்களும் கிடைத்தன. எதைக் கேட்டாலும் எவ்வளவு வேண்டும் என்று சஞ்சீவ கடையில் கேட்பார்களே தவிர இல்லை என்ற வார்த்தை ஒருபோதும் வெளிவராது. ஆனால் அந்த கடைக்கு செல்ல ஊருக்கு
அந்த வளரில் சிரியலதா என்ற ஒரு யுவதி வெளியே சுமார் கால் மைல் தூரம் நடந்து
இருந்தாள். அழகானவள். உயர்தர பரீட்சைப் செல்ல வேண்டும், இதை கஷ்டமாகக்
சிறப்யாக சித்தி பெற்ற அடுத்த மாதமே கண்டவர்கள் அதிக பணம் கொடுத்து
அவளுக்கு அடுத்த ஊரில் மச்சர் வேலை ஊருக்குள்ளேயே தங்களுக்குத் தேவையா
கிடைத்துவிட்டது. அதை வாங்கிக்கொண்டனர்.
சஞ்சீவவின் கடை வழியாகத்தான் அவள் சஞ்சீவவின் அப்பா அந்த ஊருக்கு ஒரு
தனது பாடசாலைக்கு செல்லவேண்டும், என ஆசிரியராக வந்தவர். நல்ல ஆசிரியர் என்று
வார நாட்களில் காலை நேரங்களில் அவள் பிள்ளைகளிடமும் பெற்றோரிடமும் பெயர்
அவ்வழியாக செல்லும்போது சஞ்சிவு வாங்கியவர்.
கண்டிருக்கிறான். பாடசாலைக்கு அருகிலேயே ஒரு
சில நாட்களின் பின் சஞ்சீவன் காணியை வாங்கி ஒரு வீட்டைக்
ஏ. மதுரை வீரன் அதே நேரம் அவள் பின்னால் கட்ட ஆரம்பித்தார். கட்டட
காரில் வருவதை சிரியலதா வேலை மெதுவாகத்தான் நடந்தது. ஆனால்
கவனித்திருக்கிறாள். ஆனால் எதேச்சையாக திட்டமிட்டபடி நடந்தது.
நடந்த விடயம் என்று முதல் ஓரிரு நாட்களி சஞ்சீவ விவசாயக் கல்லூரியில் பட்டம்
நினைத்திருக்கிறாள். பெற்று வரும்போது அந்த கட்டடம்
ஆனால் நாள்தோறும் அதே நேரம் அதே மாடிக்கட்டடமாக மாறியிருந்தது. அருகில்
பின்தொடர்தல், இப்போது அவளுக்கு சந்தே இருந்த வயல் நிலங்களையும் சஞ்சீவவின்
வந்தது. அப்பா வாங்கிப்போட்டார். அந்த நிலங்களை
நேரத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்தால்
சரியாகிவிடும் என்ற தீர்மானத்தில் உழுது உரம் போட்டு பணம் கொழிக்கும் வயல்களாக மாற்றினான் சஞ்சீவ. ஒன்று
பாடசாலைக்கு 15 நிமிடம் முன்னதாகவே இரண்டு டிராக்டர்களை வாங்கிப்போட்டு
செல்லும் வகையில் நேரத்தை ஊராருக்கு வாடகைக்கு விட்டான், ஏழை
மாற்றியிருக்கிறாள். இனி எல்லாம் சரி என்று விவசாயிகளுக்கு இலவசமாகவே |
நினைத்துக்கொண்டிருக்கையில் என்ன
ஆச்சர்யம்! இப்போதும் பின் தொடர்தல், 15
மனோவில் பெப்ரவரி 2013

ம் இன்றும் ஸ்ரீகாந்தன்
திடலை நோக்கினால் இப்படித்தான் காட்சியளித்திருக்கும், தூரத்தில் காணப்படும் நீளமான பாராளுமன்ற கட்டடம் குட்டியூண்டாக மறைந்து கிடக்கிறது. காலம் செய்யும் கோலம்!
டரில்
கல்
நிமிடத்துக்கு முன்னதாகவே .
அடிதடியுடன்தான் முடியும். இடம்பெற்றது.
மரண விசாரணை மன்றில் நிதானத்துடன் அன்றொரு நாள்...
கேட்ட கதைகள்
இருக்கும்போது சிமியோனிடம் லதா நடந்து செல்லும்போது
இருக்கும் அடக்கமும் அன்றாடம் காரில் பின்தொடரும் சஞ்சீவ அன்று
பொறுமையும் ஆச்சர்யப்பட வைக்கும். ஆனால் காலால் பின் தொடர்ந்தான். பின்னால் சஞ்சீவ
பானத்தின் பிடியில் இருக்கும்போது அடக்கமும் நடந்து வருவதாகக் கண்டதும் சிரியலதாவுக்கு
பொறுமையும் என்ன விலை என்று சிமியோன் தன்னையே நம்ப முடியவில்லை.
நம்மைக் கேட்பான். அப்படியானால் எதற்கோ இதுதான் ஆரம்பமா?
சஞ்சீவவின் அப்பாவை சிமியோனுக்கு ஒரு வேகமாக லதாவை பின் தொடர்ந்த சஞ்சீவ
போதும் பிடிக்காது. பாடசாலையில் அவளை நெருங்கியதும் நிதானமாக நடக்கத்
பிள்ளைகளை சேர்ப்பதற்காக சென்றபோது தொடங்கினான்.
ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முறுகலாகி இன்றும்
தொடர்கிறது. சஞ்சீவவின் கடைப்பக்கம் போக நேர்ந்தால் சிமியோனின் அர்ச்சனை தவிர்க்க முடியாத ஒன்று. வாய்க்கு வந்தபாடியெல்லாம் திட்டித் தீர்க்கும் வரை ஓயாது. ஊணரில் உள்ள மற்றைய மூன்று கடைக்காரர்களுக்கும் சஞ்சீவ கடையின் நேர்மை வியாபாரம் பிடிக்காது. அநேகமான நேரங்களில் அவர்களே சிமியோனை பதப்படுத்தி அர்ச்சனைக்கு அனுப்புவதும் உண்டு.
இந்த நிலையில், சஞ்சீவ- சிரியலதாவுடன் அடிக்கடி பேசுவது, பழகுவது காற்றில் கசிந்து ஊரார் காதுகளில் விழுந்தது.
சிரியலதாவுக்காக காத்துக்கொண்டிருந்தவன்தான் பால. சிமியோனின் கிட்டத்து சொந்தக்காரன். மது விற்பனையே அவனுக்கு தொழில். இதனால் அவனிடம் நல்ல காசு புழங்கியது. சிரியலதாவிடம் யாரும் பேசினால் கூட பாலவுக்கு பிடிக்காது. சஞ்சீவ பேசிப்பழகுவதை அவன் எப்படி அனுமதிப்பான்? பழிவாங்க வேண்டும் என்று தகித்துக் கொண்டிருந்தான்.
(31ஆம் பக்கம் பார்க்க) லதாவின் அடிவயிற்றிலிருந்து பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின.
அவள் பஞ்சு... அருகில் நெருப்பு அருகில் வந்த நெருப்பு மெல்ல மெல்ல அவனை தீண்டியது. திடீரென்று பற்றிக்கொண்டது.
"காருக்கு என்ன நடந்தது?" மெல்லக் கேட்டாள்.
"காருக்கு ஜூரம். கராஜில் தூங்குகிறது." கிசு கிசுத்தான்.
எல்லாக் காதலும் எப்படி நட்பாக ஆரம்பிக்கிறதோ அதுபோலத்தான் சஞ்சீவசிரியலதா விவகாரமும் ஆரம்பித்தது.
சஞ்சீவவை பொறுத்தவரையில் சிரியலதா கண்ணுக்கு இதமாக, நெஞ்சுக்கு இதமாக இருந்தாள். அதற்கு மேலாக குலம், கோத்திரம் எதனையும் அவள் பார்க்கவில்லை, காதலுக்கு கண்ணில்லை என்று இதைத்தான் சொல்வார்களோ,
அந்தக் காதல் பூவாகி, காயாகி மெல்ல. மெல்ல பழுக்கத் தொடங்கியது.
சிரியலதாவின் தந்தை சிமியொன் ஒரு கொல்லன். காலையில் ஆரம்பித்தால் பிற்பகல் மூன்று மணி வரை இரும்புடன் தான் அடிதடி.
நிகாஸ் அஹமட்-பைறுன்றம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
முள்ளிப்பொத்தானை அடுத்த உலகத்துக்குள் புகுந்தால்
பில்
வே
பும் |
கம்
கோஸ் கெமம்
Tentera Daanaerf

Page 12
தெ போ
பே
இக்
இர முக இல்
புற
றெ
கே
கே
புற
கை
கே
என்
இறு
1) வானவில் சிறுகதை
உடுங்களன். எப்ப பார்த்தாலும் அவனைப்பத்தித்தான்
புறுபுறுக்கிறீங்க, இன்னும் டந்த இரவு முழுவதும் பெய்த பேய்
எத்தனை நாளைக்கு இங்க நிக்கப்போறான்? மழையின் வேகம் சற்றுத்
இந்த ஒரு நாள் மட்டும்தானே." தணிந்திருந்தது. பள்ளிவாசலொன்றில்
தான் கூறியதிலுள்ள தூர நோக்கை மர்ழியா சுப்ஹு தொழுகையை முடித்துக்கொண்ட
புரிந்துகொள்ளவில்லை என்பதையிட்டு இக்பால் இக்பால் தற்லிம் கிதாபிலிருந்தும் வாசிக்கப்பட்ட
மனதினுள் துக்கித்தார். ஹதீஸ்களைச் செவியுற்று, வராந்தையில்
"'நான் அவனது எதிர்கால நன்மைக்காகச் நின்றவாறு வழக்கமாக குசலம் விசாரிக்கும் சில
சொன்னேன். உனக்கே புரியல்ல. உன் நண்பர்களுடன் கதைத்துவிட்டு விரித்துப் பிடித்த மகனுக்கென்ன புரியவா போகுது?
குடையின் கீழ் வீட்டையடைந்தார். வீட்டின்
இங்கேயிருந்து முன்னூறு கிலோமீட்டர் அகன்ற நடையில் சுருட்டியவாறு படுத்திருந்த
பயணஞ்செய்து எயாபோட் போகணும், தெருப் பூனையொன்று சற்று தலையை
இன்றைக்கே முடிக்க வேண்டிய வேலை உயர்த்தி இவரைப் பார்த்து தான்
அவனுக்கு எவ்வளவோ இருக்கும். படுத்திருப்பதாகக் கட்டியம் கூறிவிட்டு மீண்டும்
அதையெல்லாம் விட்டுட்டு இப்படி படுத்தா... சுருட்டிக்கொண்டது. சிறகுகளை அடித்தவாறு
மர்ழியா, உனக்குத் தெரியுமா அவன் ஏன் வேகமாகப் பறந்து வந்த காகமொன்று
இப்படி நடந்துக்கரானென்னு?" மரக்கிளையொன்றில் உட்கார்ந்ததும் தொண்டை
''ஏன் நடந்துக்கரான்?" கிழியக் கரையத் தொடங்கியது.
''அவன் இப்போ என்னிலே 'சி சனியன்", கூறியவாறே அவர்
தங்கியிருக்கிறதில்லைதானே... வீட்டினுள் நுழையவும், அவரது மனைவி
ஓவ்வொருவரும் மர்ழியா தொழுத பாயை கற்றிக்
மற்றவங்களிலே கையிலெடுத்தவாறு மண்டபத்தினுள் வரவும் சரியாக இருந்தது.
"என்ன காலையிலேயே சனியன்கிறீங்க? நானா சனியன்? மர்ழியா கேட்டாள்.
"சே.சே. இந்த காகத்தைச் சொன்னேன். காலைலேயே காது வெடிக்கக் கத்துது.”
நெய்னாகுடியைச் சேர்ந்த இக்பாலுக்கு ஐம்பது வயதுக்கு ஒன்றிரெண்டு கூடக்குறைய
ஜூனைதா ஷெரீப் இருக்கலாம், நீண்ட காலமாக கிராம அங்காடியில் மரக்கறி வியாபாரம் செய்பவர். அவர் பெற்ற ஐந்து பிள்ளைகளில் மூவர் ஆண்கள். இருபத்தைந்து வயது நிரம்பப்போகும் மூத்தவன் முத்தலிபு கட்டாரிலுள்ள சந்தைத் தொகுதியொன்றில் எடுபிடியாக சுமார் ஐந்து வருடங்களாக வேலை செய்கிறான். ஒரு மாத விடுமுறையில் வந்து நிற்கும் அவனுக்கு அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணிக்கு விமானம் எடுக்கவேண்டியிருந்தது.
முத்தலிபுக்கு அடுத்தவன் கொழும்பிலுள்ள புடைவைக்கடையொன்றில் விற்பனையாளனாகப் பணியாற்றுகிறான். தனது மூத்த மகளுக்காக இக்பால் கட்டிக்கொண்டிருக்கும் மாடி வீட்டுக்கு இவர்கள் இருவர்களினது பங்களிப்பு கணிசமாகக் கிடைத்தது.
சமையற்கூடத்தினுள் கிடந்த சிறியதொரு ஊஞ்சலில் உட்கார்ந்து கைவிரல்களால் தரையைத் தொட்டு அதை ஆட்டிவிட்டார். ''மர்ழியா! முத்தலிவு எழும்பிட்டானா?
தங்கியிருக்கிற வரைக்கும்தான் "இன்னும் இல்ல"
தங்கியிருக்கிறவங்களுக்கு மரியாதை ''இன்னும் எழும்பல்லியா? அவன் சுபஹ்
செய்வாங்க, எப்போ தன் சுய காலிலே தொழுறதில்லியா? எழுப்பி உடு. தொழட்டும்."
நிக்கிறோமென்ற நினைப்பு அவங்களுக்கு ''வேணாம், வேணாம். அவன் ராவு
வருதோ அதுவரையில் ஆத்தைக் கடக்கிற படுக்கவே ஒரு மணிக்கு மேலாகிட்டு. அவனைப்
மட்டிலும்தான் அண்ணன்தம்பி கதை. அதுக்குப் பார்க்க வந்த அவன்ட கூட்டாளிமாரு
பிறகு நீ யாரோ நான் யாரோ கதைதான். எல்லோரும் போன பின்னாடிதான் அவன்
அவனாச்சு, நீயாச்சு" கூறியவாறே பலகாரத்தைக் படுத்தான்," கூறியவாறே மகன் கட்டாருக்குக்
கடித்தார் கொண்டுபோவதற்காக அவள் செய்த பயற்றுப்
பகல் பத்து மணி சுமார் இருக்கலாம். சற்று பலகாரமொன்றையும், கச்சான் பருப்பு
நேரத்துக்கு முன்னர்தான் நித்திரையை விட்டும் பலகாரமொன்றையும் சிறிய தட்டையொன்றினுள்
எழுந்திருந்த முத்தலிப் வெளியே வாசலிலிருந்த வைத்து அவரிடம் நீட்டினாள்.
கிணற்றில் குளித்து விட்டு நீளமான . ''தின்னுறதுக்கு முன்னாலே நான் உன்கிட்டே
துவாயொன்றை இடுப்பில் கட்டியவாறு ஒரு விசயம் பேசியாகணும்.
வந்துகொண்டிருந்தான். | ''என்ன விசயம்?"
"உம்மா, அவருக்கிட்டச் சொல்லி வீட்டிலே ''நானும்தான் பல நாட்களா பாக்கிறேன். இது
எந்தவேலையையும் முடிக்காவிட்டாலும் என்ன பழக்கம்?
பரவால்ல. இந்த பாத் ஊம்வேலையை மட்டும் ''எதைச் சொல்றீங்க?
உடனடியா முடிக்கச் சொல்லிச் சொல்லுங்க. "எல்லாம் உன் மூத்த மகனைப் பத்தித்தான்.
எத்தனை நாளுக்குத்தான் நாலு பேரு பார்க்க லீவிலே நிக்கிற இந்த ஒரு மாதமா பாக்கிறேன்.
வெளியே கிணத்திலே குளிக்கிறது?” என்றான் ஒரு நாளாவது நேரத்துக்கு தொழுது
சற்று சப்தமிட்டு, இருக்கானா? கட்டாருக்கு போனதுக்குப் பின்னாடி
"ஏன் என்கிட்டே சொல்றே. நீயே உன் ரொம்பத்தான் உன் புள்ள மாறிட்டான் போல.
வாப்பாகிட்டே சொல்லேன். உள்ளேதானே 1முன்னாடியெல்லாம் பாங்கு கேட்டதும்
இருக்காரு பள்ளியிலே நிப்பான். அப்போதெல்லாம் என்
"'க்கும். சொன்னாப் போலதான். முன்னுக்கு நின்றே வாப்பான்னு கூப்பிடமாட்டான். எல்லாத்துக்கும் எதுத்துக்கொண்டே நிப்பாரு." இப்ப என்னடான்னா ஒரு கதைக்கு மற்றக்கதை
மகன் கூறியது இக்பாலுக்கு விளங்கியதோ கதைச்சா மூக்கிலே கோபம் வருது. ஏன்
என்னவோ ''ஆமாடா, நான் எதுக்கிறவன்தான், அவருட காசிலே ஊடு கட்டுறேனென்றா?
நீதான் ரொம்ப புத்திசாலி. கேட்கிறதா இல்லே அவருட உழைப்பிலே நாம் எல்லோரும்
கோபிச்சுக்காதே, உனக்கு எத்தனை மணிக்கு தங்கியிருக்கிறோமென்றா? எனக்கு ஒன்டும்
பிளேன்?."பவ்பபமாகக் கேட்டார். விளங்குதில்ல" கூறியவாறே மீண்டும் குனிந்து
"ஏன் கேக்கிறீங்க, நீங்க போப்பிறிங்களா? தரையைத் தொட்டு ஊஞ்சலை வேகமாக
காலைலேயே எழுந்ததும் எழாததுமா . ஆட்டினார்.
ஏசினீங்களாமே, வாப்பா! ஒன்டுசொல்றேன். "எதுக்கு மொட்டைத்தலைக்கும்
உங்கட வேலையை நீங்க பாருங்க. எத்தனை முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறீங்க. கொஞ்ச மணிக்கு ஸ்டாபோட் போகணும், எத்தனை நேரமாவது ஆறுதலாப் படுக்கட்டும். சும்மா
மணிக்கு புறப்படணும் என்ற எல்லாமே எனக்குத்
விட்
இப்
அடு
அட பெ
ச|ே
நே நா
வீட் சற்
இரு புறு இன
4 *எ பிர!
பிந்
செ
புடி அது நன்
விட
தெ
நெ
ஒரு மன பன் கெ
புடி நே
இர
அர்
tienne Vaanavil

ரியும், நீங்க எதுக்காக உங்க கடைக்குப்
கதைத்துக்கொண்டிருக்கத் தொடங்கினான். காம உணட்லே நிக்கிறிங்க. நீங்க கடைக்குப்
நேரம் மீண்டும் ஊர்ந்தது. கே. என் வேலையை நான் பாக்கேன்”
ஆறு மணிக்கெல்லாம் வாசலில் வந்துகாத்து கனின் அடாவடித்தனமான பதிலைக் கேட்டு
நின்ற வாகனத்தில் அரை மணி நேரம் கழித்து பாலுக்கு வெறுத்துப் போனது.
முத்தலிப் ஏறினான். அதற்கு முன்னர் அவனை த்தலிபுக்கு அன்று ஏகப்பட்ட வேலைகள்
வழியனுப்புவதற்காக வந்த அனைவரிடமும் பேசி ந்தன. அவற்றை முடித்து விட்டு பிற்பகல்
விடைபெற்றான். தகப்பனைக்கட்டியணைத்தான், பேறு மணியளவில் தனது
தாயைக் கட்டியணைத்து கண்களில் நீர் லத்துக்குத்திரும்பி உடல் கழுவி மதிய
வடித்தான். தங்கைகளின் தலைகளை வருடி அவை உண்டான்.
விட்டான். "நான்போயிட்டு வாரேன்" என்றான். உன் மகன் எத்தனை மணிக்குப்
"அல்லாட காவலா போயிட்டு வாங்க" படுறானாம்? அவனுக்கிட்டே கேட்டியா?"
என்றாள் மர்ழியா. டுநேரமாக மனதினுள் புரண்டுகொண்டிருந்த
""றைவர். என்ட மகன் சொல்றான் என்றதுக்காக ர்வியை மனைவியைப் பார்த்து இக்பால்
வேகமா போகாதே தூரத்துப் பிரயாணம். டார்.
மெள்ள மெள்ளப் போ" என்றார் இக்பால், அவன் எத்தனை மணிக்கென்றாலும்
வானின் சாரதி சபீக் மெதுவாக வாகனத்தை படட்டும். நீங்க உங்க வாயைச்
கிளப்பினான். பிரதான பாதையில் வாகனம் பச்சுக்கொண்டிருங்க. நான் இதை அவனிடம்
வழுக்கத் தொடங்கியபோது "டைம் என்ன கப் போக அவன் தாயென்றும் பார்க்காம
சுபீக்?" எனக் கேட்டான் முத்தலிப். மேலே பாய்வான். வேணுமா எனக்கு இது?"
"ஆறு நாப்பது" றாள் மர்ழியா எரிச்சலுடன்.- -
''பன்னிரெண்டு மணிக்கு முன்னாலே எயா சரி.சரி. எக்கேடு கெட்டாவது போகட்டும்.”
போட் போயிடணும். அதுக்கு ஏற்ற மாதிரி நரம் ஊர்ந்து கொண்டிருந்தது. அவருக்கு
வேகமா ஓட்டுங்க." ப்புக்கொள்ளவில்லை. நேரம் நான்காகி
"வேகமா போகவேணாமென்டு உங்க வாப்பா சொன்னாங்களே."
"அவர் கிடக்கார். நீங்க எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வேகமா போங்க" சபீக் அக்ஸிலேட்டரை வலது கால் பெரு விரலால் மேலும் நசித்தான். ஸ்பிடோமீடர் தொண்ணூறுக்கும் நூற்றுக்கும் இடையில் ஊஞ்சலாடியது.
ஓர் அரை மணி நேரம் சென்றிருக்கலாம். நேர் பாதையில் வாகனம் ராஜநடை போட்டுக் கொண்டிருக்கும்போது சபீக் சடுதியாக வேகத்தைக் குறைத்தான்.
""என்ன சபீக்? ''மாட்டிக்கொண்டோம். போலிஸ்காரன் கை போடுறான். தொலைஞ்சோம்."
“வேலையில்லாதவனுகள்” முத்தலிப் எரிச்சல்பட்டான்.
"அந்த ஐநூறு ரூபா நோட்டைத் தாங்க"
வாகனம் செலுத்தும் அனுமதிப்பத்திரத்தையும் ஐநூறு ரூபாநோட்டையும் கைக்குள் பொத்தியவாறு சபீக் இறங்கினான். முத்தலிப் பின் தொடர்ந்தான்.
"நூறு கிலோமீட்டர் ஸ்பீட்லே வந்திருக்கே. இந்த ஸ்பீட்லேபோறியே ஏதாச்சும் நடந்துடும்னா? லைசன்ஸை எடு." போலிஸ் சார்ஜன் கடுகடுத்தார்.
"'சார். எயாபோட்டுக்குப் போறோம் சார். கொஞ்சம் மன்னிச்சு..." என்றான் முத்தலிப் மெதுவாக.
'யு சட் அப்! நீ லைசன்ஸை எடு" டது. முத்தலிப் தனது உடுப்புகளை
சபீக் அங்குமிங்கும் பார்த்துவிட்டு சாரதி போதுதான் சூட்கேஸினுள்
அனுமதிப்பத்திரத்துடன் கைக்குள் பொத்தி இக்கிக்கொண்டிருந்தான்.
வைத்திருந்த ஐநூறுருபாத் தாளையும் புக்பாலுக்கு தொடர்ந்தும் தன்னை
மெதுவாக அவரிடம் கையளித்தான். டக்கிக்கொண்டிருக்கமுடியாமல் இருந்தது. இனி
"என்ன லஞ்சம் தாரியா? கைலே காசை எடு ாறுத்திருப்பதால்பயனில்லையென நினைத்தார்.
மேன்!” சார்ஜன் கடகடவென சிரித்தார். "லஞ்சம் லென வெடித்துவிட்டார்.
தந்து செய்த குற்றத்தை மறைக்கலாமென்று இந்த வேலைகளையெல்லாம்
பாக்கிறியா?" அடுத்த கணமே "அதுக்கெல்லாம் ரகாலத்தோடசெய்திருக்கலாமே, இப்போதே
இந்த பண்டார சார்ஜன் இணங்கமாட்டான். லுக்கு மேலாகிவிட்டது. எத்தனைக்கு
காசை எடு" என உறுமினார். டிலிருந்தும் புறப்படுறே?” மகனைப் பார்த்து.
"சார். தயவுசெய்து நான் சொல்றதைக் றுக் காரமாகக் கேட்டார்.
கொஞ்சம் கேளுங்க சார்" என்றான் முத்தலிப், உம்மா! வாப்பாவைக் கொஞ்சம் சும்மா
"'எங்கே சொல்லு. ஆனா பொலிஸ்காரங்களை நக்கச் சொல்லுங்க, கண் தெரியல்லியா,
பத்தி மட்டும் தவறா நினைக்காதே ப்பட்டுக்கொண்டுதானே இருக்கேன்” முத்தலிப்
(31ஆம் பக்கம் பார்க்க) மரந்தான்,
க்பால் விட்டுக்கொடுக்கவில்லை. துக்குக் கேட்டேன்னா ரொம்ப தூரம்
PDPா = ? 8 பாணம் பண்ணோணும், நேரம் திவெளிக்கிட்டா வாகனத்தை வேகமாக
அத்தோணும், வேகமா ஓடினா பொலிஸ் போன். வீணா சிரமப்படோணும். பூக்குத்தான் சொன்னேன். உன்
மைக்குத்தான் கேட்டேன்." என்றார்.
(1ார் டுக்கொடுக்காமல்,
இவர் நீங்க சொல்ற எல்லாமே எனக்குத் ரியும். நான் என்ன விரல் சூப்புற பபாவா? பினாகுடியிலேயே எக்ஸ்பேட் றைவர் த்தனைச் சொல்லியிருக்கேன். ராவு எட்டு பிக்குப் புறப்பட்டாலும் னிரெண்டுக்குள்ளே எயாபோட்டுக்கு ாண்டு போய் விட்டுடுவான், பொலிஸ் ஈசா இருக்கவே இருக்கு ஐநூரு ரூபா ட்டு. நீங்க டென்சன் ஆகாம சும்மா ங்க." அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே பனைத் தேடி நண்பன் ஒருவன் வந்தான்.
சய்து கொண்டிருந்த வேலையை அப்படியே டுவிட்டு நண்பனை வரவேற்று
பெப்ரவரி 2013 இல்
தவம்
விடை 28-ஆம் பக்கத்தில்..
(4tort டொலரிர்ந்து 'ரட் பொரொல்ரசிகனை
|||

Page 13
வளர்பிறையாக வேண்டு
எம்.எம் வானொலிச் சேவைகளில் புதுமைகளும், புரட்சிகர மாறுதல்களும் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அரச வானொலிகளில் மட்டும் பழைமையே பேணப்பட்டு வருகிறது. புதுமைகளைக் கொண்டு வருவதில் -
அரசாங்கமோ, அரச அதிகாரிகளோ தடை போடுவதாக நம்புவதற்கில்லை. ஊழியர்கள், உயர் அதிகாரிகளின் அசட்டைப் போக்கும் சம்பளத்துக்கு வேலைசெய்யும் மனப்பான்மையுமே இதற்குக் காரணம் என்றே கருதவேண்டியிருக்கிறது.
நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்ச்சிகளை
படைப்பது மட்டும் புதுமையல்ல. அத்தே புதியவர்களுக்கும் இடமளித்து புதிய அம்சங்களைப் புகுத்தி நேயர்களை வசீகரமாக்கக்கூடிய வகையில் வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைப்பது அறிவிப்பாளர்களதும், நிகழ்ச்சி அமைப்பாளர்களினதும் கடமையாகும்.
இவ்வகையில் பார்த்தால் பிறை எப்.எம் வழமையான அரச வானொலிப் பாணியி இன்றுவரை மாற்றமின்றி பயணித்துக் . கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு கடர்
தமிழோசை சிவபாத சுந்தரத் தமிழ்த் தொண்டு
இலக்கிய அறிஞரும் பத்திரிகையாளரும் ஒளிபரப்பாளருமான சிவபாத சுந்தரத்தின் -நூற்றாண்டு நிறைவு கடந்த ஆண்டில்
நிகழ்ந்ததை பலரும் அறியார். நாம் இதைக் கண்டு கொள்ளாத அதேசமயம், தமிழ் ஊடகங்களில் அமுதசுரபி ஏடு மட்டுமே அவர் பற்றி எழுதியிருந்தது.
இவர் 1912ம் ஆண்டு ஓகஸ்ட் 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ். மத்திய கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற அவர், சட்டப்படிப்பை முடித்தார். ஈழகேசரி ஆசிரியராக சிலகாலம் பணியாற்றிய அவர், ஒலிபரப்புத்துறையில் சேர்ந்து - பணியாற்றினார். இவரது திறமையை அறிந்த லண்டன் பி.பி.ஸி, அதன் தமிழ்ப் பிரிவை (தமிழோசை) ஆரம்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்க, தமிழோசையை அவர் ஆரம்பித்து நடத்தினார். விரைவிலேயே அது உலகப் புகழ் பெற்றது. இந்த அனுபவங்களை எல்லாம் சேர்த்து அவர் எழுதிய நூலே, 1954ம் ஆண்டில் வெளியான ஒலிபரப்புக்கலை.
இந்த நூலுக்கு ஆசியுரை எழுதியவர் இராஜாஜி. இவர் நூல்களுக்கு அணிந்துரை, வாழ்த்துரை எழுதுவதில்லை, எப்படியோ அவரிடம் நூலை சேர்ப்பித்து ஆசியுரை ஒன்றை எழுதித் தரும்படி சிவபாதசுந்தரம் வேண்டிக்கொள்ள, புத்தகத்தை வாங்கி
வைத்துக்கொண்டார் இராஜாஜி.
ஒரு நாள் இராஜாஜி புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க, பக்கங்கள் அவருக்கு பிடித்துப்போனது. முழுப் புத்தகத்தையும் படித்து முடித்து
முன்னுரையும் எழுதி விட்டார் இராஜ் அவரது அணிந்துரை நான்கு பக்கங் கொண்டிருந்ததோடு, இந்த நூலுக்கு
வாத்தியார்' என்றே பெயர் வைத்திரு என்றும் கடைசியில் குறிப்பிட்டிருந்தார்
காமராஜர், அண்ணாதுரை ஆகியோ ஊர்வலங்களை நேர்முக வர்ணணை சென்னை வானொலி இவரையே . அழைத்திருந்தது.
இவர் எழுதிய மாணிக்கவாசகர் அ என்ற நூல் இலங்கை சாகித்திய மன பரிசு பெற்றது. சென்னை தமிழ் எழுதி சங்கத் தலைவராக தெரிவு செய்யப்ப இவர், 1959ம் ஆண்டு அனைத்திந்திய எழுத்தாளர் மாநாட்டில் அமைப்பாளர் செயற்பட்டார்.
இவர் இலக்கிய பிரமுகர் சிட்டி சுந்த நெருங்கிய நண்பர், இருவரும் இனை இலக்கியத்துக்கு பல பணிகளை செப் இவர்களை தமிழ் உலகம் இலக்கிய இரட்டையர்கள் என்று அழைத்தது. ம காமராசர் பல்கலைக்கழகத்தினால் ெ உரையாற்றுவதற்கு இவர்கள்
அழைக்கப்பட்டிருந்தனர். பாண்டிச்சேரி சென்னை பல்கலைகழகங்களினால் 5 தரும் பேராசியர்களாக இவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் சிட்டியும், சிவபாதசுந்தரமும் ஆற்றிய சேவைகளை தமிழுலகம் சா கண்டுக்கொள்ளவில்லை என்பது சோ உண்மை!
சுவர்ணாவில் ஹொபலு அரக
சுவர்ணவாஹினியில் கடந்த ஜனவரி 6-ஆம் திகதி முதல் ஞாயிறுதோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொலைக்காட்சி நாடகம் "ஹொபலு அரண'.
45 அங்கங்களைக் கொண்ட இந்தத் தொலைக்காட்சித் தொடரில் ரொஷான் ரவீந்திர, உதித பிரேமரத்ன, தாருக வன்னியாரச்சி, ரெபேக்கா, நிர்மலி, தமயந்தி, பொன்சேகா, லூசியன் புலத்சிங்கள், ஜனக கும்புக்கே ஆகியோர் நடிக்கின்றனர்.
துாரி அபயசேகர கதை வசனம் எழுதி இந்த தொலைக்காட்சி தொடரை நெறிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டு நாகரிகங்கள் உள்வாங்கப்பட்ட காரணத்தால் விரைவான கலாசார சீரழிவுக்கு உள்ளாகும் காலி நகரத்துக்கு மிக அண்மையில்
வாழும் வசதியான உயர் சமூக அந்தஸ்துள்ள குடும்பம் ஒன்றை மையப்படுத்தி இக்கதை
- புனையப்பட்டு
வெளிநாட்ட யால் விசேட யோர பகுதி வந்தமையால் சமூகத்துக்கு தீங்குகளும் நகரங்களிலி வீடுகளில் வி செய்ய கட்டாயப்படு அப்பாவி பிள் முகம்கொடுக் துன்பங்களும் தொலைக்கா வெளிக்கொ ஏனைய
பிரச்சினைகள் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ! உள்ள மோசமான உறவு, பரஸ்பர வி என்பவற்றால் விளையும் தயரம் பற்றிய இவ்வாறான பிள்ளைகள் சமுகத்தின் ! யதார்த்தத்துக்கு முகம் கொடுக்கும் க தள்ளப்படுவது எவ்வாறு என்பதையும் மேலும் விளக்குகிறது.
பெப்ரவரி 2013

ம் பிறை எப்.எம்
பாடு
புரிபவர்கள் நினைத்தால் மாற்றங்களை நிச்சயம் கொண்டு வரலாம். ஏனெனில், பிறை எப்.எம்
அறிவிப்பாளர்கள் ஒன்றும் சளைத்தவர்களல்ல. நிச்சயம் அவர்கள் விடாமுயற்சியுடன் புதுமைபடைப்பார்களானால் நிச்சயம் பிறை எப்.எம்மை என்றென்றும் நேயர்கள் மனதில் நிலைத்து நிற்கச் செய்யலாம். தனியார்
வானொலிகளையும் எமது பிராந்திய வானொலி பிறை எப்.எம் விஞ்ச வேண்டும் என்பதற்காகவே இந்த ஆலோசனை
- ஸைனப் கதீஜா
ம்.மும்
ல்தான்
இம
தின்
மஞ்சுளாவுக்கு எம்.ஜி.ஆர் தந்த ரூபா நோட்டுகள்!
பலி. நளை
"ரேடியோ க்கலாம்
பரின் இறுதி |செய்ய
எம்.ஜி.ஆருக்கு இடப்பக்கமாக கண்ணாடியுடன் நிற்பவர் தொப்பி அணியாத கல்கண்டு நிறுவுனர் தமிழ்வாணன். வலதில் கதம்பம் கே.வி.எஸ்.மோகன்
நச்சுவட்டில் ன்டல த்தாளர் பட்டிருந்த
எக
நரராஜனின் எந்து தமிழ் ப்துள்ளனர்.
மதுரை
தாடர்
| மற்றும் வருகை
எம்.ஜி.ஆரின் 93வது பிறந்தநாள்
சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்த மஞ்சுளா கடந்த மாதம் 17ம் திகதி தமிழகத்தில்
மருத்துவமனைக்கு வந்தார். நினைவு கூரப்பட்டது. இலங்கையிலும்
பாக்கியராஜ் அங்கிருக்கையில் நினைவு கூரும் நிகழ்ச்சிகள் இடம்
எம்.ஜி.ஆரின் அறைக்கு வந்த பெற்றன. எந்தத் தூண்டலும் இல்லாமல்
மஞ்சுளா, எம்.ஜி.ஆரிடம் தன்னை மக்களே முன்வந்து அவரது ஜனன
அறிமுகம் செய்துகொண்டார். தினத்தை நினைவுபடுத்துவது அவர்
அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு மறைந்து 25 ஆண்டுகளாகிய பின்னரும் |
எந்த நினைவும் இல்லை, மஞ்சுளாவை உற்சாகமாக அவர் நினைவு
வெறித்து பார்த்தபடி இருந்தார். கூறப்படுவதும் எம்.ஜி.ஆர் மந்திரமே
மஞ்சுளா குனிந்து அவர் காதருகே, தவிர வேறில்லை.
நான்தான் மஞ்சுளா... உங்களுடன் அவர் ஜனன தினத்தை முன்னிட்டு
ரிக்ஷாக்காரனில் நடித்திருக்கிறேன்... தந்தி டி.வியில் ஒரு மணித்தியால
என்னை உங்களுக்கு நன்றாகவே நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பினார்கள்.
தெரியும் என்றெல்லாம் திரும்பத் திரும்ப அதற்கு, முன்னாள் அ.தி.மு.க
சொல்லி நினைவூட்டப் பார்த்தார். அமைச்சர் திருநாவுக்கரசர், ஒரு
எம்.ஜி.ஆருக்கு எதுவுமே புரியவில்லை. ஊடகவியலாளர் மற்றும் பாக்கியராஜ்
ஆனால் திடீரென கீழே குனிந்து தன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இடுப்பில் இருந்து எதையோ இழுத்தெடுத்த பாக்கியராஜ் சுவையான விஷய
எம்.ஜி.ஆர் அதை மஞ்சுளா கைகளில் மொன்றை இங்கே பகிர்ந்து கொண்டார்.
திணித்தார், அது பணநோட்டுகள்!. எம்.ஜி.ஆர் சுகவீனமுற்று நினைவிழந்த
| கொடுத்துக் கொடுத்தே பழகிப் நிலையில் அமெரிக்கா புரூகளின்
போயிருந்த எம்.ஜி.ஆர் மனசுக்கு அது மருத்துவமனைக்கு கொண்டு
விளங்கவில்லையானாலும் எதிரே செல்லப்பட்டார். அவரைப்
நிற்பவர் ஏதோ கேட்க வந்திருக்கிறார், பார்ப்பதற்காக பாக்கியராஜ் அமெரிக்கா
அவருக்கு பணம் கொடுக்கவேண்டும் சென்றிருந்தார். அப்போது நடிகை
என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. மஞ்சுளா அமெரிக்காவில் இருந்தார்.
இத்தகவலை பாக்கியராஜ் சொன்ன எம்.ஜி.ஆர் மருத்துவமனையில்
போது கேட்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
ம் தமிழுக்கு ரியாகக் ரகமான.
D
டுள்ளது. டவர் வருகை மாக கரைகளுக்கு
கொழும்பில் புதிய செனல் வழங்கும் சேவை நிறுவனம்
விளைந்த
நந்த பெரிய ட்டுப்பணி
த்தபட்ட களைகள் ஒகும் D இந்த
ட்சி நாடகம் ன்டுவரும்
கொழும்பில் டி.வி செனல்களை ஒழுங்கமைத்துத் தரும் சேவை நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தியத் தமிழ் செனல்கள் உட்பட 42 செனல்களை இந்நிலையம் வழங்குகிறது. டிஜிட்டல் விடியோ புரோட்காஸ்ட்டில் டெரஸ்ட்ரியல் என்ற முறையைப் பயன்படுத்தி தற்போது கொழும்பு நகரில் இருந்து மாபோல (வத்தளை) மற்றும் பாணந்துறை வரை சேவை நடத்தி வரும் இந் நிறுவனம், பரந்த அளவில் சேவையாற்ற முனைந்தால் நேயர்களுக்கு அது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்.
இதற்கு டிஷ் அன்டனா தேவையில்லை. சாதாரண விஎச்எஃப் அண்டனாவே போதும், நிறுவனத்தார் தரும் செட்
அப் பொக்சை டி.வியுடன் இணைத்து மறுபுறம் அன்டனா கேபிளையும் இணைத்தால் ஒளிபரப்பு ஆரம்பமாகி விடும். இப்புதிய சேவையை படிப்படியாக மேல்மாகாணத்தில் விஸ்தரிக்க இந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, இச்சேவையை வழங்கும் வகையில் கொழும்பு நகரில் விற்பனை நிலையங்கள் உள்ளன. வாசகர்கள் இந்த
இடங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பியோ டி.வியுடன் ஒப்பிடும்போது இச் சேவை மேம்பட்டதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
எனினும், முழுமையாக சேவைக்குள் வந்ததும்தான் சாதக பாதக அம்சங்கள் தெரியவரும்.
Tாகும். இடையில்
ளக்கமின்மை பும் ஈவிரக்கமற்ற ட்டாயத்துக்கு இக்கதை
Tianana Vaanavil

Page 14
பி
அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது....
கொலை செய்து
அது
அறுபதுகளின் முற்பகுதி. ஒரு நாள் எங்கள் வீட்டின் முன் கார் வந்து நின்றது.
அன்றைக்கு நீண்ட தூரம் பயணம் செய்வதாக இருந்தாலும், முக்கிய பயணமாக இருந்தாலும் வாடகைக் கார் அமர்த்துவார்கள் கொஞ்சம் வசதியானவர்கள். பஸ் போக்குவரத்து குறைவாக இருந்த காலம் அது. கொழும்பில் இருந்து களுத்துறைக்கு செல்வதென்றால் ஐந்து ஆறு மணித்தியாலம் பிடிக்கும். கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு பஸ் பிடித்து போவதென்றால் இரவாகி விடும். எனவே கார் பயணம் என்றால் முக்கியப் பயணம் என்று அர்த்தம்.
அப்போது நான் குட்டிப்பெண். ஓடிச்சென்று ஆவலுடன் பார்த்தேன், என் பெரிய மாமா குடும்பத்தினர்தான் வந்திருந்தார்கள். நான் சிரித்தபடி நிற்க அவர்களோ வெறித்த பார்வையுடன் நிறைய பைகளுடன் இறங்கினார்கள். அவர்கள்
வீட்டுக்குள் வரும்போதே என் பாட்டி, மாமாவின் அம்மா, எதிர்பட்டு, ''என்ன விசேஷம்டா, குடும்பத்தோட கார் புடிச்சி வந்திருக்கியே!” என்று கேட்க, வந்திருந்தவர்கள் பேயறைந்தவர்களாகி நின்றனர்.
மாமி, ''அம்மா நீங்க உயிருடன்தான் இருக்கிறீங்களா?'' என்று சொல்லியபடி பாட்டியின் காலைப் பிடித்து வணங்கினார். அத்தை ஓவென அழ ஆரம்பித்து விட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. "'என்ன நடந்தது அண்ணா?" என்று அம்மா குரலெழுப்பிக் கேட்டதுதான் மாமா பேச ஆரம்பித்தார்.
"நேற்று எங்கள் வீட்டுக்கு ஒருவன் வந்தான். நீ (அம்மா) அவசரமாக அனுப்பி வைத்ததாக எங்களிடம் சொன்னான்.
முக்கியமான ஒரு விஷயம் சொல்ல கவலைப்படக்கூடாது என்றெல்லாம் 5 கடைசியாக அம்மா தவறிப்போனாங்க நாளன்றைக்கு அடக்கமாம்... சேதி ெ என்னை அனுப்பி வைச்சாங்க என்று சொன்னான், நாங்க அதை நம்பிவிட்டோம். அழுது அரற்றிய பின்னர் விவரங்கள் கேட்டோம்" என்ற மாமா சொன்னார்.
"கண்ட நாயெல்லாம் வந்து சொன்னதும் நம்பி விடுவாயா? உனக் புத்தி இல்லையா?” என்று பாட்டி கே
ஈழவாணி 'அம்மா 4 குறும்vu
சிறுவர்சு கண்பார்ன
பொறுப்பு
- கோவை aேarau

அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
"இந்த வீடு இருக்கும் இடம், தங்கச்சி (அம்மா) உருவ அமைப்பு, குடும்ப விவரங்கள் எல்லாமே சரியாகத்தான் சொன்னான். அதனால்தான் நானும் நம்பினேன். இரவு வீட்டில் தங்கினான். மெனக்கெட்டு இவ்வளவு தூரம் (களுத்துறை பயாகலை) வந்ததை நினைத்து அரை போத்தல் சாராயம் வாங்கி, கோழி
அடித்து இரவு சாப்பாடு கொடுத்தேன். காலையிலேயே புறப்பட்டு விட்டான். கையில் பத்து ரூபா காசும் செலவுக்குக் கொடுத்துவிட்டு இப்போ அரக்க பரக்க வந்து சேர்ந்தோம்," என்று கூறி முடித்தார் மாமா.
“அது அந்த ஜெகஜால புரட்டனாகத்தான் இருக்கும். அவன் வேலைதான் இது!” என்றார் அம்மா,
அக்காலத்தில் ஒரு மனிதர் அடிக்கடி வீட்டுக்கு வருவார், வந்து போவது மூலமே அறிமுகமான மனிதரே தவிர வேறு உறவு கிடையாது. அவர் அம்மா, பாட்டியுடன் கதைத்து விட்டு டீ குடித்து செல்வார். இதன் மூலம் எங்கள் குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் அவருக்குத் தெரியும், களுத்துறைக்கு போனபோது தங்குவதற்கும் சாப்பாட்டுக்கும் வழி பார்த்துக்கொள்வதற்காக மாமா வீட்டைத் தேடிப் பிடித்து பாட்டியைப் போட்டுத் தள்ளியிருக்கிறார் என்பது புரிந்தது. ..
அதன் பின்னர் என்ன, வீட்டில் கோழி அடித்து விருந்துதான்!
அந்த ஜெகஜாலபுரட்டன் அதன் பின்னர் வீட்டுப்பக்கம் தலை காட்டவில்லை, அம்மாவும் பாட்டியும் தீட்டி வைத்திருந்த கத்தி மொட்டையானதுதான் மிச்சம்.
2. தவம்
திருமதி. கோதை நாயகி, ஹட்டன்
வேண்டும். ஒருவரும் ஆலாபனை செய்து விட்டு த (பாட்டி). சால்ல
அகு
மின்
வடுவா'
படிக்க வேண்டிய வயதில் படிப்பு, விளையாட்டு,
தோழியர், பாடசாலை
மட்டுமன்றி தனது அம்மாவையும் ட்டாள்.
| இழக்கிறாள் அரசி. அருகில் அம்மா இல்லையென்றால் எங்கள் வீட்டு சிறுவர்கள் எப்படித் தவித்துப்
போவார்கள்! அம்மாவின் அன்பையும் பாசத்தையும் அரவணைப்பையும் அனுபவிக்க
வேண்டிய வயதில் இழந்து தவிக்கிறாள் அரசி, இந்த நிலையில் அரசியை தத்தெடுத்து வளர்க்கிறாள் ஒரு மேல் வர்க்க குடும்பப் பெண், அந்த பெண்ணினால் அரசி அனுபவிக்கும் கொடுமைகள் மனித உணர்வுகளால்
மன்னிக்கப்பட முடியாதவை. அரசியின் வேதனைகளை வலிகளை காட்டுகிறது 'அம்மா
வருவா' என்ற 16 நிமிட குறும்படம். அரசி வசிக்கும் அதே வீட்டில்தான் சுதாவும் வசிக்கிறாள். விளையாட்டும் சந்தோஷமும் என்று வாழ்கிறாள் சுதா. வீடு
கூட்டுவதும் துணி துவைப்பதுமாக கழிகிறது அரசியின் வாழ்க்கை, ஒரே வீட்டில் இரண்டு கதைகள். இரண்டுக்கும்
இடையில் பல வேறுபாடுகள். ஈழப்போரின் இறுதியில் தனது அம்மாவுடன் முகாமில் தங்கியிருக்கும் அரசிக்கு ஏற்படும் அனுபவங்களை கூறுகிறது. 'அம்மா வருவா'. இலங்கையை பிறப்புத் தளமாக கொண்ட இலக்கியப் படைப்பாளியான ஈழவாணியின் படைப்புத்தளமாகியிருக்கிறது தமிழ்நாடு. எத்தனையோ சம்பவங்கள் இருக்கும்போது ஒரு சிறுமியின் ஊடாக தமிழ்ப் பெண்கள் பற்றி குறிப்பிடக் காரணம் என்ன? என்று ஈழவாணியிடம் கேள்வி
எழுப்பினோம். "குழந்தைகள், சிறுவர்கள், நாட்டின் மிகப்பெரிய சொத்து. யுத்தத்தில் குழந்தைகள் மற்றும் ள் பெற்றோரை, உறவுகளை இழந்து அனாதைகளாகியிருக்கிறார்கள். உடல் உறுப்புகள் மற்றும் பவ இழந்து ஊனமுற்றிருக்கிறார்கள். இவர்களுக்காக இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும்
இல்லங்களில இடம் கிடைக்காதவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். ல்லங்களில் தத்தெடுக்கப்பட்ட மற்றும் பொறுப்பேற்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான
செயற்பாடுகள் நியாயமாக உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. படுக்கப்பட்டவர்களாளேயே சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதும், சூறையாடப்படுவதும் மிகவும்
- கொடுரமான விடயம். அதிலும் பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை வேலியே பயிரை மேயும் செயல்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் சிலர் மனரீதியாக பாதிக்கப்பட்டு பெரும் சிரமங்களை
எதிர்நோக்குவதையும் இவர்களில் ஒரு சிலர் பைத்தியமாக வீதிகளில் அலைவதையும் காண முடிகிறது. அழிக்கப்பட்ட மற்றும் அழிந்து போனவை போகட்டும். மிஞ்சி மீதமானவற்றையாவது பணிப் பாதுகாக்கவேண்டியது எமது கடமை. இதன் பாதிப்பிலேயே பெண் குழந்தைகளை வைத்து
'அம்மா வருவா' குறும்படத்தை இயக்கியிருக்கிறேன்" என்கிறார் ஈழவாணி. முப்பது வருட கால கோர யுத்தத்தின் விளைவுகள் யுத்தம் முடிந்த பின்னரும் ஓயவில்லை. அடுத்த பரம்பரையிலும் அவை தொடர்கின்றன். அந்த அவலத்தை காட்டுகிறது ஈழவாணியின்
'அம்மா வருவா', சில மாதங்களளுக்கு முன் (சென்னையில் நாவலூர் என்ற
கிராமத்தில் 'அம்மா வருவா' குறும்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இப்போது
அனைத்து வேலைகளும் முடிந்து ரசிகர்களின் பார்வைக்காக தயாராக உள்ளது - ராம்ஜி
- பெப்ரவரி 2013 வானவில்
பெப்ரவரி :

Page 15
என்னை புரட்டிப் போட்ட மனிதர். "அந்த தேவமாதாவே என்னை வாரி அணைத்த மாதிரி உணர்ந்தேன்”
புறக்கோட்டை வர்த்தகர் சங்கத் தலைவரும்
வர்த்தகருமான சுந்தரம் பழனியாண்டி
எதே
னது சொந்த ஊர் பண்டாரவளை கிரேக் தோட்டம். நான் மிக ஏழ்மையான
பின்புலத்தில் இருந்து வந்தவன். நான் முதல் தடவையாக பாடசாலை சென்றபோது எனக்கு வயது ஒன்பது, அதுவும் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள்தான் பாடசாலை சென்றேன். அப்புறம் நான் வளர்ந்தது, உயர்ந்தது, உச்சங்களை எட்டிப்பிடித்தது எல்லாம் என் சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும்தான், இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.
என் அப்பாவும் அம்மாவும் தோட்டத் தொழிலாளர்கள், குழந்தைகளை வீட்டில் | இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு அவர்கள் மலைக்கு போய் விடுவார்கள். எந்த வேலையானாலும் அதை நிறைவாக செய்து
முடிப்பது என் பிறவிக்குணம். நான் உயர்ந்ததற்கு அதுவும் காரணம்.
எனக்கு படிக்க அனுமதி இல்லை.
வீட்டிலேயே இரு என்பார்கள். எனக்கோ படிக்க கொள்ளை ஆசை. காலையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களையே | வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கு ஒன்பது வயதானபோது, நானே பண்டாரவளை நகருக்குப் போய் பாடசாலையில் சேரவேண்டும் என்று தீர்மானம் எடுத்தேன்,
ஒரு நாள் காலையில எழுந்து அணிந்திருந் அழுக்கு ஷர்ட், அரைக் களிசனோடு பள்ளி - செல்லும் மாணவர்களோடு சேர்ந்து வீட்டுக்குச் சொல்லாமல் பள்ளியில் சேர டவுனுக்குப் போனேன். மாணவர்கள் சென். மேரிஸ் - பாடசாலைக்கு சென்றார்கள், ஒரு | வகுப்பறையில் அவர்கள் நுழைய நானும் அவர்களோடு நுழைந்தேன். அது மகேஸ்வரி டீச்சரின் வகுப்பு, வித்தியாசமான சிறுவனைக் கண்டதும் அழைத்து விசாரித்தார். பாடசாலையில் சேர வந்தேன் என்று
பெப்ரவரி மாத பலாபலன்கள்
- மேடம்
(பாய கடகம்
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த மேட இராசியினருக்கு பலவித நன்மைகள் வந்து சேரும். செய்தொழில் விருத்தி பணவரவு, காரியங்களில் அனுகூலம், பிரயாணங்களில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை. உறவினர்களால் உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்த்தர்கள் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கடமை புரிவர் முதலீட்டாளர்களுக்கு, முதலீடுகளில் இருந்து வந்த மனக்குறைகள் நீங்கும். எதையும் திட்டமிட்டுச் செய்தல் நன்மை தரும், அதிர்ஷ்டநாள் புதன் அதிர்ஷ்ட திகதிகள் (19.27
புனர்பூசத்து நாலாங்கால், பூசம் ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்த கர்க்கடக இராசியி. னருக்கு மன நிம்மதியை தரும். செய்தொழில்கள் சீராக நடந்திடும். பணவரவுக தாமதமாகி கிடைக்கும். புதிய முயற்சிகளால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் உற்சாகத்துடன் கடமை புரிவர்.
முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்த முதலீடுகளா நன்மையுண்டாகும், அதிஷ்டநாள் திங்கள்,
அதிஷ்ட திகதிகள் 12, 21
சிங்கம்
கார்த்திகை பின்முக்கால், ரோகிணி மிருக சீரிடத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த இடப இராசியினர் சிறிது மனக்குழப்பங்கள் அடைந்து தெளிவு பெறுவர். செய்தொழில்களில் மந்தம், பணவரவுகள் தாமதம், எதிர்பார்த்த கருமங்களில் சிறு தடைகள் ஏற்படல், வீண் செலவு, குடும்பத்தில் மனக்குழப்பங்கள் "தோன்றி மறையும். உத்தியோஸ்தர்கள்,
மாணவர்கள் கடும் உழைப்புக்கு ஆளாவர்.
முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளை தவிர்த்து கொள்ளுதல் நன்மை தரும்.
அதிர்ஷ்டநாள் வியாழன், அதிர்ஷ்ட திகதி 10, 23
மகம், பூரம், உத்தரத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த சிங்க இராசியினருக்கு சிக்கல்களை ஏற்படுத்தாது. செய்தொழில்களில் மன நிறைவுண்டாகும். பணக்கஷ்டங்கள் தீரும் புதிய முயற்சிகளை பின் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பார்த்த கருமங்கள் நிறைவுறும். மகிழ்ச்சி நிலை தோன்றும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் கடமைகளி உற்சாகம் ஏற்படும். முதலீட்டாளர்கள் கடும் உழைப்புக்கு ஆளாகுவர். பணைமுடைகளும் - ஏற்படும். அதிர்ஷ்டநாள் வியாழன், அதிர்ஷ்ட திகதிகள் 09, 18
11 க
கண்ணி
மிதுனம்
மிருக சீரிடத்துப் பின்னரை, திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த மிதுன இராசியினர் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்வது நல்லது. செய்தொழில்களில் குழப்ப நிலை பணவிரயம், காரியங்களில் வீண் தடைகள், மறைமுக எதிர்ப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சியுள்ள தன்மை, உத்தியோ கஸ்தர்கள், மாணவர்கள், கடமைகளில் மந்தநிலை, முதலீட்டாளர்கள், முதலீடுகளால் வீண் கவலை கொள்ளல் ஏற்படும். அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட திகதிகள் 6, 24
உத்தரத்து பின் முக்கால் , அத்தம், சித்தி ை ரயின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த கன்னி இராசியினர் சிறிது கவலையுடன் கருமமாற்ற நேரிடும். செய்தொழில்கள் சீராக அமையாது, பணவிரயமும், பணக்கஷ்டமும் ஏற்படும், புதிய முயற்சிகள் பலனளிக்காது போகும். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற தன்மை நிலவும், உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் வீண் தொல்லைகளுக்கு ஆளாகுவர். முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளை தவிர்த் நடப்பது நன்மை அளிக்கும். அதிஷ்டநாள் புதன், அதிஷ்ட திகதிகள் 03, 21
பெப்ரவரி 2013

சொன்னதும் அனைவரும் சிரித்துவிட்டனர். "இப்படி வந்தால் சேர்த்துக்கொள்ள மாட்டோம். பெற்றோருடன் வரவேணும், போர்ம் எல்லாம்
நிறைக்கவேணும்" என்று சொல்லியும் நான்
கேளாமல் பெஞ்சில் அமர்ந்து கொண்டதும், அவர் கையைப் பிடித்து தரதரவென இழுத்து வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டார்.
அழுதபடி வெளியே வந்த நான் அருகே இருந்த படியில் அமர்ந்து கொண்டேன். அடுத்ததாக என்ன செய்வது
என்பது தெரியாமல் ஒவென அழ.
கண்களில் இருந்தும் மூக்கிலிருந்து
அருவியாகக் கொட்டத்
தொடங்கியது. பைப்பில் முகம்
கழுவி பசி தீருமட்டும்
தண்ணீர் குடித்து விட்டு
மறுபடியும் அழ ஆரம்பித்து
விட்டேன். -
அழுது கொண்டிருந்த போது டக் டக் என ஒலி எழுப்பியபடி யாரோ வரும் சத்தம் கேட்டது. வந்தவர் என் பின்னால் நின்றார்.
என்னை வாரி அணைத்துத் தூக்கினார். பால்போல வெண்மையான
கரங்கள். அப்படியே அண்ணாந்து பார்த்தேன்.. ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்னை அணைத்தபடி Don't Cry my child என்று கூறினார். அவருடைய தோற்றம், சாட்சாத் அந்த தேவமாதாவே நேரில் வந்து காட்சி கொடுத்த மாதிரி இருந்தது. அபயம் என்றால் என்ன என்பதை அன்றுதான் முதல் தடவையாக உணர்ந்தேன்.
அவர் என் கையைப் பிடித்து தன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அவர்தான் மதர் சுபீரியர் என்பது பின்னர் தெரிந்தது. முதல் வேலையாக மேரி என்ற தன் உதவியாளரை அழைத்து விசாரிக்கச் சொன்னார். என் விருப்பத்தையும் வீட்டு நிலையையும் சொன்னேன். மேரி மொழி
பெயர்த்துச் சொன்னார். அடுத்ததாக டீயும் பரிசும் வந்தது. பணிசை
இரண்டாக மயில் தோய்து ஒரே தடவையில் மென்று விழுங்கிய என் அசுரப் பசியைப் பார்த்து மதருக்கு சிரிப்பு வந்து விட்டது.
மதர் மேரியிடம் நூறு ரூபாவைக் கொடுத்து இரண்டு செட் யுனிபோர்ம், புத்தகம் கொப்பிகள், சப்பாத்து வாங்கித் தந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படிச் சொன்னார்.
அடி வாங்க ரெடியாகத்தான் மாலையில் வீடு சென்றேன். ஆனால் காணாமல் போன பையன்
வந்து விட்டான் என்ற சந்தோஷத்தில் அடி விழவில்லை. நான் வாங்கி வந்த பொருட்களைக் காட்டி என் பாடசாலை ஆசையை சென்னேன். மறுநாள் பாடசாலைக்குச் சென்றேன்.
அதன் பின்னர் நான் மதர் சுப்பிரியரின் செல்லப் பிள்ளளையானதோடு, மகேஸ்வரி டீச்சர், பொன்மணி டீச்சர் ஆகியோரின் விருப்ப மாணவனுமானேன்.
கிரேக் தோட்டத்தில் இருந்து தினமும் பண்டாரவளைக்கு நடந்து வந்து போவது சிரமமாக இருக்கவே ஒரு கடையில் வேலை செய்தபடி படிக்கலாம் என்று நினைத்தேன், நான் காலையில் பாடசாலை சென்று மாலையில் கடையில் வேலை செய்ய என்னை அனுமதித்தவர்தான் யமுனா ஸ்டோர்ஸ் சொக்கலிங்கம், பாடசாலை முடிந்ததும் உடை மாற்றிக்கொண்டு பலசரக்குக் கடை வேலையில் இரவு பத்து மணி வரை வேலை செய்வேன்.
தேவமாதா மாதிரி எனக்கு ஒரு இக்கட்டான சூழலில் அபயக்கரம் நீட்டி படிப்பதற்கு வாய்ப்பு அளித்த மதர் சுபிரீயரையும் தங்கிப் படிக்க உதவிய சொக்கலிங்கம் முதலாளியையும் நான் என் வாழ்க்கையில் புரட்டிப் போட்ட, திசை திருப்பிய மறக்க முடியாத மனிதர்களாக கருதுகிறேன். இவர்கள் இருவரும் என் வாழ்க்கையில் குறுக்கிடாவிட்டால் இன்றைக்கும் ஒரு தோட்டத் தொழிலாளியாகவே நான் இருந்திருக்கலாம்.
01-02-2013 தொடக்கம் 28-02-2013 வரை
சோதிடமாம் ணி நவா |
பம் துலாம்
- மகரம்
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த துலாம் இராசியினருக்கு மனக்கஷ்டங்கள் குறைந்திடும். செய்தொழில்கள் முன்னேற்றம், பணவரவு, தடைப்பட்டிருந்த கருமம் நிறைவேறல், எதிர்பாரா செலவு, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை, புதிய கருமங்க் நிறைவேறல், உத்தியோகஸ்தர்கள், மாணவர்களின் மனக்கஷ்டங்கள் நீங்கும்.
முதலீட்டாளர்கள், முதலீடுகளால் நற்பலன் பெறுவர். புதிய முதலீடுகளையும் தொடங்குவர். அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட திகதிகள் 15, 24
உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்த மகர இராசியினருக்கு மன மகிழ்ச்சி குறைந்து காணப்படும். செய்தொழில்கள் சீராக அமையாது. பணவிரயம் தரும் புதிய முயற்சிகளில் தடைகள், மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் வீண் மனகஷ்டங்கள் ஏற்பட்டு மறையும். உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், மனச்சஞ்சலங்களுக்கு ஆளாவர்.
முதலீட்டாளர்கள் திட்டமிட்டுக் கருமமாற்றாவிடில் கஷ்டங்களை எதிர்கொள்ளநேரிடும். அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட திகதிகள் 14, 23
விருச்சிகம்
கும்பம்
விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்த விருட்சிக இராசியினருக்கு மனமகிழ்ச்சி தரும். செய்தொழில்கள் சீராக நடந்தேறும். எதிர்பார்த்த பணவரவுகள் - வந்து சேரும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும், உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், தமது கருமங்களை திட்டமிட்டுச்
செய்தால் வெற்றிகாண்பர். முதலீட்டாளர்கள் பாரிய முதலீடுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது, அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட திகதிகள் 04, 22
அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்த கும்ப இராசியினருக்கு கூடிய கவலைகளை தராது. செய்தொழில்கள் சீராக அமையும். எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும். புதிய முயற்சிகளில்
அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் | மனக்கஷ்டங்கள் குறைவடையும். உத்தியோகஸ் தர்கள், மாணவர்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்வது நன்மை தரும். முதலீட்டாளர்கள் தமது கண்காணிப்பில் முதலீ டுகளை வைத்துக் கொள்வது நன்மை தரும். அதிஷ்ட நாள் வெள்ளி, அதிஷ்ட திகதி 7, 25
தனுசு
- மீனம்
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்த தனு இராசியினருக்கு மனக்குழப்பம் தராது. செய்தொழில்கள் சிறிது கஷ்டங்களை தந்து நன்னிலை பெறும். பணவரவு, காரியங்களில் வெற்றி, புதிய
முயற்சிகள் யாவும் பலனளிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கஷ்டங்கள் மறையும்.) உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், மனக்கவலையின்றி கடமை புரிவர்.
முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளை தவிர்த்து அடக்கமுடன் செயற்படுவது நன்மைதரும்.) அதிஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட திகதிகள் 05, 18
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்களில் பிறந்த மீன இராசியினருக்கு மிகவும் அவதானத்துடன் நடக்கவேண்டிய காலம். செய்தொழில்களில் பங்கம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்காது போகும். புதிய முயற்சிகளில் வீண் தடைகள் உண்டாகும். குடும்பத்தில் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு மறையும், உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் வீண் குறைகள் கேட்க நேரிடும். முதலீட்டாளர்கள் கூடிய முதலீடுகளால் கவலையடைய நேரிடும். அதிர்ஷ்டநாள் திங்கள், அதிர்ஷ்ட திகதிகள் 10, 19
Tanana Daanavil

Page 16
)வானவில் மன
பதில் தருபவர் :- எஸ். எப். எல். அக்பர், MBBS (Cey) MS (Cey) MRCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
தாய்ப்பால் குழந்தைகளுக்கு - இன்றியமையாதது என்றும் அதற்கு ஈடில்லை என்றும் கூறப்படுவதை நாம் அறிவோம். எனினும் வளர்ந்தோரும் நோய்க்கு மருந்தாகவும், எயிட்ஸ் நிவார்லனியாகவும், காசநோய், உடல் பலவீனம், பால்வினை நோய்கள் ஆகியவற்றுக்கு பரிகாரமாகவும் தாய்ப்பாலை நேரடியாக அருந்துகிறார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சஞ்சிகையில் படித்து அதிர்ச்சி அடைந்தேன். இதற்கென தாய்மார்களிடம் விலைபேசி அருந்துவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இப்படி ஒரு சக்தி தாய்பாலுக்கு உடம்மையாகவே இருக்கிறதா? ஏனெனில் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.. |
ஒப்பிட்டால் தாய்பாலில் சர்க்கரை அளவு குறைவு. இதனால்தான் பிறந்த சிசுவுக்கு முதலிலேயே புட்டிப்பாலைக் கொடுத்து பழக்கி விட்டால் பின்னர் அது தாய்பாலை விரும்பாத நிலை தோன்றிவிடுகிறது.
தாய்ப்பாலுக்கு ஒரு விசேஷம் இருக்கிறது. தாய்ப்பாலில் -
அடங்கியிருக்கும் உயிர்ச்சத்துக்கள், கொழுப்பு, புரதம், மாப்பொருள் என்பனவற்றின் அளவு எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. குழந்தைக்கு எந்த சமயத்தில் என்னென்ன விகிதத்தில் இவை தேவைப்படுமோ அந்தந்த விகி தத்தில் இச்சத்துக்கள் தாய்ப்பாலில்
கூடுவதும் குறைவதுமாக நவீன் ஆய்வுகளின் மூலம்
தாய்மார் " கொள்ளவே முற்றிருக்கும் * தாயார் எப்! சிசுவுக்கு அர கவனித்துக்கெ விரைவில் கு கண்டறியபட்டு ஊட்டும் தாய் கிறது என்பே நோய் ஏற்படு பாலூட்டுவதா எக்காரணம் ! ஏற்படுவதில் - தாய்ப்பால் ஊட்டுவதில் | அவற்றின் சா பார்த்தோம். ; சிசுக்களுக்கெ வடிவமைக்கப் யோர்க்கல்ல. செயல்படும் ; வகையிலும் | யவர்களின் தி பலவீனங்கை
IேI படம்
அபிமா
எதிர்ப்பு சக்தி என்ற நம்பிக் திரும்பப் பெற முற்றிலும் த விலங்குகள் : மடிப்பாலை | தாய்ப்பாலில் உயிர்ச்சத்துக் பொருட்களும் வளர்ந்தோரில்
இன்னொரு முலைக்காம்பு மனிதன் பால் அப்பெண்ணுக் இருக்குமானா தொற்றிக் கெ அம்மனிதனிட அவளை பற்ற சிசுக்களுக்கா திருட்டுத்தனம் அளவுக்கு ம போயிருப்பக் உடல் கூசுகி
உங்கள் கேள்வியை படிக்கக் கவலையாக இருக்கிறது. காண்டா மிருகக் கொம்பில் பாலியல் வீரியத்தை அளிக்கும் சக்தி இருக்கிறது என்றும் இக்கொம்பை ஒரு கோப்பையாக செய்து அதில் பானங்களை அருந்தி வந்தால் கிழவனும் வாலிப முறுக்கோடு செயல்பட ஆரம்பித்து விடுவான் என்ற தூரகிழக்கு நாடுகளில் நிலவும் ஒரு
மூட நம்பிக்கையே காண்டா மிருகங்கள் வேட்டையாடப்படுவதற்கு பிரதான காரணமாம். உணவு, மருத்துவம் போன்ற துறைகளில் இவ்வாறான முட நம்பிக்கைகள் நிலவுவதால் பல
அப்பாவி உயிரினங்கள் பெருமளவில் அழிந்து வருகின்றன. சிசுவுக்கு முழுமையாக கிடைக்கவேண்டிய தாய்ப்பாலை இளமையும், வாலிப
முறுக்கும் திரும்ப வேண்டும் என்பதற்காக கணவர்மாரும் (உண்மையில் இது ஒரு திருட்டு
வக்கிரம் பிடித்தவர்களும் பருகுவது ஒரு இழிவானதும், கொடூரமானதுமான | செயலே தவிர, இதனால் அவர்கள் அடையும் பலன் எதுவுமே கிடையாது.
பிறந்த சிசுவின் சமிபாட்டுத் தொகுதி, ஈரல் மற்றும் அவயங்கள் முறையாக இயங்குவதற்கு காலம் எடுக்கும் என்பதால் அச்சிசுவின் ஜீரண சக்திக்கு ஏற்றதான, குழந்தைகளுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் வகையில் இயற்கை தந்துள்ள அமிர்தமே தாய்ப்பால். சிசுவுக்கு இது ஒரு பூரணமான, போஷாக்கான உணவு. தனது குழந்தைக்கு ஒரு தாய் பாலை ஊளட்டும்போது அவள் போஷனையை மட்டும் ஊட்டவில்லை. இன்னும் பலவற்றையும் ஊளட்டுகின்றாள். இதனால் தான் உலகெங்கும் ஒவ்வொரு தாய்மாரும் தாய்ப்பாலை மட்டுமே ஊட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்கிறார்கள்.
ஒரு சிசு பிறக்கும்போது சுமார் 6 அல்லது 7 இறாத்தல் எடைகொண்டதாக இருக்கும். பால் உண்பது, கை, கால்களை
அசைப்பது, நித்திரை செய்வது ஆகிய மூன்று காரியங்களையே சிசு செய்யும். இவற்றுக்கும் மலசலம் கழிப்பதற்குமே சக்தி தேவை. இதற்கான சக்தியை தாய்பால் அளிக்கிறது. புட்டிப்பாலோடு
கண்டறியப்பட்டுள்ளது.
தாயின் முலைக் காம்பில் இருந்து பீறிடும் முதல் சொட்டு சீம்பால் சிசுவுக்கான முதல் நோய் தடுப்பு மருந்தாக அமைகிறது. தாய்ப்பால் பருகும் சிசுவுக்கு தனியாக நீர் பருக்கத் தேவையில்லை, தேவையான நீர் பாலிலேயே இருக்கிறது. நுண்ணுயிர் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும் தாய்ப்பாலுக்கு உண்டு. கண்களில் கட்டி மற்றும் சிறு வருத்தங்கள் ஏற்படும்போது இரண்டு சொட்டு முலைப்பாலை கண்களில் விடுவார்கள்.
முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டதும் பிறப்பால் எதிர்ப்பு சக்தியும் கொண்ட ஒரு திரவமாக தாய்ப்பாலை பாட்டிமார்
அறிந்து வைத்திருந்தனர். பாலை விட்டதும் வருத்தங்கள் மறைந்து விடும், சிறு காயங்களுக்கும் தாய்ப்பாலை தடவுவதுண்டு.
இது எப்படி என்றால், தாய்ப்பாலுக்கும் உளவியலுக்கும் இடையிலான சம்பந்தத்தை இனி பார்ப்போம், தாயார் கோபமாகவும் காச்மூச்சென சத்தம் போட்டுக்கொண்டும் இருக்கும்போது சிசுவுக்கு பாலூட்ட கூடாது. பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது சிசு தன் தாயாரின் முகத்தையும் முக்கியமாகக் கண்களையும் உற்றுப்பார்க்கிறது, கவனிக்கிறது. தாயும் மிகுந்த பரிவுடன் தடவிக்கொடுத்தபடியே சிசுவின் கண்களை பார்க்கவேண்டும், இருவருக்கும் இடையிலான பாசப்பிணைப்பை இது ஏற்படுத்துகிறது என்பதை மறக்கவேண்டாம்.
தாய்ப்பால் ஊட்டும்போது சிசுவை அணைத்தபடி அதன் உடல் தாயின் வயிற்றோடு ஒட்டியதாக வைத்திருக்கவேண்டும். குழந்தை தனக்கு கிடைக்கும் மிகப்பெரும் 'குஷன் சொகுசு 'சாக இதைக் கருதுகிறது, தாய்மீது மிகுந்த பற்றை எற்படுத்துகிறது, உறுதியான உள் விருத்திக்கும் தாய்-சேய் உறவு பாலத்துக்கும் உதவுகிறது. தாய்க்கு இருக்கக்கூடிய விரக்தி, மனஅழுத்தம், அச்ச உணர்வு என்பன இதனால் குறைகிறது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இன்னொரு முக்கிய விஷயத்தைத்
காப்பம் வருத்து தொடர்பாக
எஸ். பதில் சொ. உங்கள் 3 சுருக்கமாக
ஏற்கன சிகிச்சைகளி.
இணைத் அனுப்பி 3
மறக்க sே விரும்பாதவர் தெரிவிக்கல
குறிப்பு இது
வா
இ
e-mail: var
Tilassa Vaatavil

“வானவில்' குறுக்கெழுத்துப் போட்டி
| தெரிந்து
ண்டும், ஒரு சிசு சுகவீன> போது அதன் அருகே போதும் இருக்கவேண்டும். நகே இருந்து | கொள்ளும்போது நோய்
ணமடைகிறது என்பதும் நள்ளது. மேலும் தாய்ப்பால் மாரின் பொலிவு அதிகரிக் த உண்மை. மார்புப் புற்று ம் வாய்ப்பும் குறைவு. ல் எந்த பக்க விளைவும் கொண்டும்
ல. மற்றும் தாய்ப்பால் | உள்ள மகிமையையும்
தகமான அம்சங்களையும் இப்பால் முற்று முழுதாக மன இயற்கையாக
பட்டுள்ளதே தவிர பெரி| சிசுக்களுக்கு மந்திரமாக தாய்ப்பால் எந்த பிரயோசனம் அற்றது. பெரி ரோ நோய்கள், உடல் ளக் குணப்படுத்தி நோய்
ந்துவது
யை அதிகரிக்கச் செய்யும் கையும், வாலிப முறுக்கை றலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் வறானது. ஆதாரமற்றது.
கூட குட்டிகளுக்கான. பருகுவதில்லை.
அடங்கி இருக்கும் -களும் ஏனைய சத்துப் = எந்த வகையிலும் ன் உடம்புக்கு உதவாது.
விஷயம், ஒரு பெண்ணின் களை உறிஞ்சி ஒரு - அருந்தும்போது க்கு எயிட்ஸ் நோய் ல் அம்மனிதனை காள்ள முடியும்,
மிருந்தும் நோய்கள் றிப் பீடிக்கக்கூடும். என உணவை . பாக எடுத்துக்கொள்ளும் னிதர்கள் தரம் தாழ்ந்து த நினைக்கும் போது ரது அல்லவா!
(5)
இடமிருந்து வலம்
மேலிருந்து கீழ்
1. கோட்டேயில் இருந்து
1. இது வந்தால் பத்தும் ஆட்சி செய்த இலங்கை
பறந்து போகும் (2) மன்னன் (8)
2. தாலாட்டு (3) 7. இதை வாய்விட்டு
3. வகை (3) செய்தால் நோய் விட்டு
4, மன்னர்கள் விரும்பும் போகும் (2)
விளையாட்டு (6) 8. இரவுக்கு எதிர் (3)
5, கல்யாண விருந்தில் 9, இதை கட்டிக்கொண்டு
கட்டாயம் இருக்கும் (4) ஓடிப்போவோமா? (5)
5. இது இருந்தால்தான் 10. அண்மையில் வெளிவந்து
பெண்ணுக்கு மதிப்பு (3) நல்ல பெயரை வாங்கிய 8. எதை வாங்கவும் இது தமிழ்படம் (5)
வேண்டும் (3) 12. ஒரு வகை அரிசி (3)
10. யுத்தம் செய்ய இது 15. இது மனிதரில்
வேண்டும் (4) இயற்கையாகவே
11. எவ்வளவு சமாதானம் அமைந்த குணம்.
பேசினாலும் இது நடந்து 16. நரிக்கு இது இருக்கிறது
கொண்டுதான் இருக்கிறது
(4) 17. பெண்கள் இதை
13. அம்பு (3) விரும்புவார்கள் (4)
14. அளவோடு செலவு 18. பழைய படங்களின்
செய்தல் (5) முடிவில் இதை
19, தலைமுறை (5) போடுவார்கள் (3)
20. கவிஞர்கள் எழுதுவார்கள் 20. தண்ணீரில் மிதக்கும் (4)
(3) 22 ஜாக்கிரதை (4)
22. வெட்டும் (3) 23. கதாநாயகனுக்கு எதிரி (4) 23. வித்து (2) 24. ஆயுர்வேத மருந்து -
சாப்பிட்டால் இது
இருக்கவேண்டும் (5) 25. கசக்கும் காய்கறி 26. பழுத்தால் இனிக்கும் (3)
சரியான விடைகளை எழுதி
20. 02. 2013க்கு முன்
குறுக்கெழுத்துப் போட்டி - 27
வண்ண வானவில் த. பெ. இலக்கம் 1218
கொழும்பு
- என்ற விலாசத்துக்கு அனுப்பிவைக்கவும். சரியான விடை எழுதுபவர்களில் தெரிவு செய்யப்படும்
மூவரின் பெயர், முகவரி பிரசுரமாகும். குறுக்கெழுத்துப் போட்டி இல 26க்கான விடைகளும் பரிசு பெற்றவர்கள் விபரங்களும் 22ஆம் பக்கத்தில்...
தொடர்பான நோய்கள் ங்கள். பெண் நோய்கள் - உங்கள் கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்
எப். எல். அக்டர் ல்லத் தயாராக இருக்கிறார். களவிகளை தெளிவாகவும் வும் நெடுநாள் நோயாளால் | பவே எடுத்துக் கொண்ட ன் போட்டோ பிரதிகளையும் து கீழ்கண்ட முகவரிக்கு வக்கவும் வயதை குறிப்பிட பண்டாம் பெயர் குறிப்பிட
கள் அதை தனிக் கடிதத்தில் ம். எனினும் பெயர் முகவரி பிட மறக்க வேண்டாம். எமது தேவைக்காக,
மனைவி, பக்கத்து
வீட்டுல பெரிய சண்டை... நீங்க ஒரு தடவை போய் என்னன்னு பார்க்க கூடாதா?
ாவில் மருத்துவம், பெ. எண். 1218
கொழும்பு. navaanavil@gmail.com
கணவன்: நான்
ஒரு தடவை போனதால வந்த சண்டை தாண்டி
அது.
வான்சன் 2
பெப்ரவரி 2013 வானெவ

Page 17
- ஒரு
நகரம்
இருக்கிறது. | என்றில்லாமல்
அவர்கள் ஐ அங்கிருந்து
பிரகாரம் சிறு வந்த எல்லா
துன்புறுத்தியது பெற்றோரிடமும்
தண்டிக்கப்படு இருக்கும்
நோர்வேயில் பழக்கமாகும்.
இந்தியாவின் வெள்ளைக்
சேர்ந்த சந்தி கார
மனைவி அன பெற்றோருக்கு
தம்பதியினர் ; கோபம்
சிறைத்தண்ட வந்தால்
வருகின்றனர். - இளைய அப்துல்லாஹ்
அவர்கள்
வாதப்பிரதிவா அடிக்காமல்
இருக்கிறது. உடலில் காயம்
சந்திரசேகரி யாழ்ப்பாணத்து
வராமல் பிள்ளைகளை
சாய்ராம் மன ஆசிரியரை ஓவியமாகத்
தண்டிப்பார்கள். அவர்கள் வீட்டில்
தொடர்பில் இ தீட்டுங்கள்' என்று எந்த
'பணிஸ்மன்ட் முலை" என்றொரு
பெற்று வருகி மாணவனிடம் கேட்டாலும்
இடம் இருக்கும். அந்த இடத்தில்
பெற்றோர் ரே அவன் வரையும் ஓவியம் கையில்
உட்கார வைத்து விடுவார்கள்.
அழைக்கப்பட் கம்புடன் தான் இருக்கும், 'அடியாத
ஆனால் எமது பெற்றோரிடம்
நீதிமன்றத்தில் மாடு படியாது' என்று சிறிய வயதில்
அந்தளவுக்கு பொறுமை இல்லை.
தண்டனை தீ இருந்தே இலங்கை மாணவர்கள்
திடீரென்று பிள்ளையை கை நீட்டி
வழங்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அடித்து விடுவார்கள்.
தந்தையான தங்களின் நீண்டகால பழக்கத்தை
தங்கள் பிள்ளைகள் குழப்படி
மாதங்களும் மாற்றவேண்டும் என்ற பெரும் மன
செய்தால் அவர்களை அடித்து
15 மாதங்கள் அழுத்தத்தில் இங்கு வெளிநாடுக
திருத்தி விடுதல் என்ற .
தண்டனையா. ளில் இந்திய, இலங்கை
மனோபாவத்தில் இருந்து அவர்கள்
நோர்வேயில் பாகிஸ்தானிய, பங்களாதேஷ்,
முற்று முழுதாக விடுபட வேண்டும்.
தம்பதியினரின ஆப்கானிஸ்தான் பெற்றோர்கள்
என்ற கட்டாயம் இப்பொழுது வந்து
தன்னை பெற் இருக்கிறார்கள். அதிலும்
தான் கற்கு ஆணாதிக்க சமூகத்தில் இருந்து
புகார் கொ வந்த தந்தைமார் பெரும்
குறித்த பெ சங்கடப்படுகின்றனர்.
சாய்ராமை இலங்கை, இந்தியா மற்றும்
காப்பகம் 3 அதனை அண்டிய நாடுகளில்
இதன்பின்ன இருந்து அகதிகளாக அல்லது
நலக்குறை பொருளாதார
சாய்ராம் (3 காரணங்களுக்காக வந்தவர்கள்
ஒப்படைக்க தங்கள் பழக்க -
சாய்ராமும் வழக்கங்களையும் சேர்த்தே .
வயது சகே கொண்டு வந்திருக்கிறார்கள்,
இந்தியாவுக் அதில் பிள்ளைகளை அடித்து
செல்லப்பட் திருத்துதல் என்ற ஒன்றும்
சந்திரசேகரன் E அனுபமா
இந்நிலை அடங்குகின்றது. அது கிராமம்
தம்பதியினர்
மற்றும் அ
இ 2 ஓ
தம்ப
ஆம் செய்ய திகதி 6 ஒஸ்லோ ஆஜர்படுத் இதனையடுத் பெற்றோர் செ குற்றம்சாட்டப் மாத சிறைத் தாயாருக்கு 1 தண்டனையும் தீர்ப்பளிக்கப்ப தாங்கள் எந்த செய்யவில்லை குழந்தைகளில் ரீதியான வேர் இந்தப்பிரச்சனை சுட்டிக்காட்டுக்
குழந்தைக
பெப்ரவரி 2013

அப்படி இல்லாவிடில் ரோப்பிய சட்டத்தின்
வர்களை நற்காக
வார்கள். எ வதிவுரிமை கொண்ட
ஹைதராபாத்தைச் ரசேகர் மற்றும் அவரது தபமா சந்திரசேகர் தற்போது நோர்வேயில் மன அனுபவித்து
இது பெரும் தங்களை ஏற்படுத்தி
ன் ஏழு வயது மகனான. நல் குறைபாடு இந்தியாவில் சிகிச்சை ன்ற நிலையிலேயே நார்வேக்கு
டு ஒஸ்லோ மாவட்ட பால் இந்த சிறைத்
ரப்பு ள்ளது.
சந்திரசேகருக்கு 18 தாய் அனுபமாவுக்கு நம் சிறைத் க விதிக்கப்பட்டுள்ளது.
உணவூட்டுவதும், குழந்தைகளை
பிரச்சினை வருகிறது, அந்த 5 வதியும் மேற்படி
பெற்றோருடனேயே படுக்கவைப்பதும்,
தம்பதிகளில் ஆண் வேறு - மகனான சாய்ராம்
குழந்தைகள் அழும்வேளைகளில்
ஒருவருடன் திருமணம் முடித்தாலோ றோர் துன்புறுத்துவதாக
தாய்ப்பால் கொடுப்பதும் இந்திய
அல்லது லிவ் இன் டு கெதராக ம் பாடசாலையில்
பின்புலங்களில் வளரும்
வாழ்ந்தாலோ அல்லது பெண் டுத்ததையடுத்து
குடும்பங்களில் நிலவும் வழக்கம்
இப்படி செய்தாலோ பிள்ளைகள் புற்றோரிடமிருந்து
என்பதை நோர்வே குழந்தைகள்
அவர்களிடம் இருக்கும்பொழுது நோர்வே சிறுவர்
நலன்சார் அதிகாரிகளால்
அதிகமாக துன்புறுத்தப்படலாம் பொறுப்பெடுத்தது.
புரிந்துகொள்ள முடியவில்லை
அல்லது பாலியல் ரீதியாக ர் உடல்
என்பது இந்தியப் பெற்றோரின்
துஷ்பிரயோகம் செய்யப்படலாம் வினால் பாதிக்கப்பட்ட
வாதம்.
என்பதற்காகவே இங்கு ஐரோப்பிய பற்றோரிடம் மீண்டும்
ஆனால், குழந்தைகள் பராமரிப்பில்
நாடுகளில் பிள்ளைகள், ப்பட்டதை அடுத்து
இந்தப் பெற்றோர் உரிய கவனம்
குழந்தைகள் தொடர்பான அவனது இரண்டு
செலுத்தவில்லை என்றும்
கடுமையான சட்டங்கள் காதரரான அபிராமும்
பராமரிப்பை தாங்கள் பொறுப்பேற்க
இருக்கின்றன. இது ஆசிய க்கு கொண்டு
நியாயமான காரணங்கள் இருந்தன
பெற்றோருக்கு அன்னியமான டனர்.
என்றும் நார்வே ஸ்டேவேஞ்சர்
விடயங்களாக இருக்கின்றன. அது யில் சந்திரசேகர்
நகரிலுள்ள சிறார் பாதுகாப்பு
மட்டுமல்ல, இந்த சட்டங்கள் பரது மனைவி
பணியகத்தின் தலைவர் கன்னர்
அவர்களுக்கு புரிவதில்லை.
அம்மாவும் அப்பாவும் பிள்ளையை வெறுத்தால் அந்தப் பிள்ளையை கவுன்ஸில் பொறுப்பெடுத்து வளர்ப்புப் பெற்றோரை தேடி பிடித்து வளர்க்கக் கொடுக்கும்.
இப்படி லட்சக்கணக்கான அனுபமா
டொரேஸன் சொல்கிறார்.
பிள்ளைகள் வளர்ப்பு பெற்றோரிடம் ஆகியோருக்கு
''இங்கு பிரஜைகளாக இருக்கும்
வளருகிறார்கள். இப்பொழுது எதிராக நோர்வே
வெளிநாட்டவர்கள் ஐரோப்பிய
லண்டன் பூராகவும் வளர்ப்பு சிறுவர்
நாடுகளில் இருக்கும் சட்டங்களை
பெற்றொர் தேவை' என்ற காப்பகத்தினால்
மதித்து நடக்கவேண்டும். பெற்றோர்
விளம்பரங்கள் அதிக அளவில் தாக்கல்
பிள்ளைகளுக் கிடையிலான
காணப்படுகின்றன. செய்யப்பட்டிருந்த
புரிந்துணர்வு முக்கியம், அதற்காக
வளர்ப்பு பெற்றோரை தெரிவு வழக்கு விசாரணை
ஆசிய பெற்றோர்களுக்காக
செய்வதென்பது பெரிய வேலை. நடவடிக்கைகளில்
சட்டங்களை மாற்ற முடியாது,
கவுன்ஸில் ஒரு பிள்ளையை ஆஜராகுமாறு
எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்
வளர்க்க மாதம் 250 பவுண்டுகள் அழைப்பு விடுக்கப்
இங்கு அமுல் படுத்தப்படும்."
வரை கொடுக்கின்றது. ஆனால் பட்டிருந்ததை
என்கிறார் நீண்டகாலமாக இங்கு
கவுன்ஸிலுக்கு கவுன்ஸில் தொகை அடுத்து மேற்படி
லண்டனில் தமிழாசிரியராக
மாறுபடும். தம்பதியர் கடந்த
இருக்கும் சிவச்சந்திரன். நவம்பர் மாதம் 23
இங்கு வெளி நாடுக - ஆம் திகதி
ளில் வாழுகின்ற இந்தியாவிலிருந்து
வாழ்க்கை முறைக்கும் நார்வேக்கு
நமது இந்திய வாழ்க்கை ந்தடைந்தனர்.
முறைக்கும் இடையில் இவ்வாறு சென்ற
பாரிய பிரச்சினை | பதியினர் நவம்பர் 26
வருகிறது, வெளிநாடுக - திகதி கைது
ளில் விவாகரத்து ப்பட்டு டிசம்பர் 04 ஆம்
அல்லது பிரிந்து போதல் செவ்வாய்க்கிழமை
மிகவும் இலகுவாக மாவட்ட நீதிமன்றத்தில்
இருப்பதனால் அவ்வாறு தப்பட்டனர்.
பிரியும் வெள்ளைக்கார தே சாய்ராமை
தம்பதிகளின் பிள்ளைகள் காடுமைப் படுத்தியதாக
பெரும் பட்டு தந்தைக்கு 18
அசௌகரியங்களுக்கு தண்டனையும் |
முகம் கொடுக்கின்றனர். 5 மாத சிறைத்
லிவ் இன் டுகெதராக வழங்கி
சேர்ந்து வாழும் ட்டது. ஆனால்
வெள்ளைக்காரர்கள் கத் தவறுமே
தாம் விரும்பினால் 0 என்று வாதிடுகின்ற
பிள்ளைகளை ன் பெற்றோர், கலாசார
பெற்றெடுத்து றுபாடுகளே
வளர்க்கிறார்கள்.
பாத்திமா பிஸ்தா னக்கு காரணம் என்று
ஆனால் பிரியும் பொழுது
மன்சூர் - மாமா ன்றனர்.
பிள்ளைகள் யாரோடு
முள்ளிப்பொத்தானை ளுக்கு கைகளால்
இருப்பது என்ற
Cannadaangoi

Page 18
5,9999999 ") இன
அந்த புண்ணியவான் இதைக் கண்டு பிடித்தானோ தெரி முன்னணி நடிகையோ அல்லது அறிமுக நடிகையோ மனு கவோ அல்லது அங்கம் தேய்த்து குளிப்பதாகவோ காட்சி | அந்தப் படம் வெற்றி பெறும் என திரையுலகினர் நம்ப ஆர விட்டார்கள். ஏனெனில் மூட நம்பிக்கைகளுக்கு பேர் போன புதுமையும் புரட்சியும் பற்றி தம்பட்டம் அடிக்கும் இந்த திரை இதற்காகவே ரும் போட்டு காட்சிகளை அல்லது பாடல்களை செய்கிறார்கள்.
இதுபோன்ற காட்சிகளை எடுப்பதற்கொன்றே தனித் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லி விட்டால் மூன்று அல்லது லொரிகளில் தண்ணீரும் ஹோஸ் பைப்புடனும் ஆஜாராகி வி ஹோஸ் பைப்பின் முனையில் ஷவரில் வருவது போல் தண் பீய்ச்சி அடிப்பதற்கான ஷவர் இருக்கும். அதன் வழியாக நீ
அடிப்பார்கள். இது மாதியான தருணங்களில் அதிக டேக் 1 முடியாது. தண்ணீரை விரயம் செய்ய முடியாது. எனவே மு சம்பந்தப்பட்ட நடிகை, நடிகரிடம் எப்படி, எந்த போஸில் என் செய்யவேண்டும் என்பதை சொல்லிவிடுவார்கள்.
வளரும் அல்லது அறிமுக நடிகை என்றால் சாதாரண லெ தண்ணீரே போதுமானது. ஆனால், முன்னணியில் இருக்கும் ! ஹீரோயின் என்றால், சுத்தமான, சுகாதாரமான தண்ணீர் வே இதற்காக தயாரிப்பாளர் பல ஆயிரங்கள் செலவு செய்து கேன் ஆக நீரை வாங்குவார். தவிர மழைக் காட்சியில் நடிப்பற்கென ஒரு தொகையையும் நட்சத்திரங்களுக்கு தர வேண்டும், அப்போ
முன்னணி நடிகைகள் சம்மதிப்பார்களாம்.
வரவிருக்கும்
திருமதி தமிழ் ராஜகுமாரன் - தேவயாணி
ஷாம் - பூனம் கவுர்
The Vaanavil

பெ
பவில்லை. ஆனால் யால் நனைவதாஒவத்தால் நிச்சயம்
பித்து இடம்தான் யுலகம், [ யோசிக்கவும்
இருக்கிறது.
நான்கு
டுவார்கள்.
ணீர் மர பீய்ச்சி பாக ன்கூட்டியே
என
எரி டொப்
ண்டும். கேன் தனியாக துதான்
கோலிவூட்டில் நடித்து கோழி பிடிக்க முடியாதவர்,
டோலிவுட்டில் நடித்து ராக்கெட்டையே பிடித்தாராம்' என்ற
கதையாக, இங்கு 'மாஸ்கோவின் காவிரியில் மிதந்து,
'பாணா காத்தாடி யைப் பறக்க விட்ட சமந்தா,
ஆந்திராவில் இன்று 'நம்பர் வன்'னில் ஒருவர்!
தமிழில் ஏன் இந்த இடைவெளி?
இடைவெளி என்று சொல்ல முடியாது. தமிழில் மூன்று படங்கள் ரிலீசான பிறகும்
நல்ல வாய்ப்பு வரவில்லை. என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. அப்போது தெலுங்கு வாய்ப்பு வந்தது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' தெலுங்கில் வெளியானது. பிறகு பிருந்தாவனம்', 'தூக்குடு', 'ஈகா' (நான் ஈ) படங்கள் வந்தன. எனது நடிப்பில் தொடர்ந்து நான்கு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால், ராசியான நடிகையானேன்! ஆந்திர மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், தமிழில் தொடர்ந்து நடிக்க முடியாத
நிலை ஏற்பட்டது. மற்றபடி, கோலிவுட்டை நான்
மறக்கவில்லை.
அழகும், இளமையும் பூத்துக் குலுங்குகிறது. யாராவது காதல் வலை வீசியதுண்டா?
அப்பாடா... இவ்வளவு நேரம் சுற்றி வளைத்து பேசியது இதற்குத்தானா? எனக்கு ஒரு பெர்சனல் ஆசை இருக்கிறது. இதுவரை யாரிடமும் நான் பகிர்ந்து கொள்ளாத விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இன்னும்
மூன்று அல்லது நான்கு வருடங்கள் கழித்து, திருமணம் செய்துகொண்டு நிறைய குழந்தைகள்
பெற்றுக்கொள்ள ஆசை.
இப்போது சினிமாவில்
ரொம்ப பிஸியாக
இருப்பதால், திருமணம்
குறித்து ஒரு நிமிடம் கூட யோசித்தது இல்லை. ஆனால், கண்டிப்பாக என் திருமணம், காதல் திருமணமாகத்தான் இருக்கும், உடனே, அந்த காதலன் யார் என்று கேட்காதீர்கள். ஒரே பேட்டியில் எல்லா விஷயத்தையும் சொல்லிவிடக் கூடாது. அது ஹீரோயின் தர்மம்' கிடையாது! என்று கூறி முடித்தார் சமந்தா.
லூசு ரெஜினா
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழில் நடிக்கும்
ரெஜினா, கண்டநாள்... அழகிய அசுரா.. கன்னட சிவா மனசில சக்தி, இப்போது தெலுங்கில் ரொட்டின் லவ் ஸ்டோரி படத்திலும் நடித்து வருகிறார். சிவ கார்த்திகேயன் ஜோடியாக கேடிபில்லா
கில்லாடி ரங்காவில் கலக்குகிறார். ரெஜினா உளவியலில் பட்டம் வாங்கியவர். படத்திலே மட்டும் லூஸா வருகிறாராம்.
ஒருவர் மீது இருவர் சாய்ந்து
6லகுபரன் - ஸ்வாதி
தம்பி ராமையா

Page 19
கவர்ச்சிய
"கந்தகோட்டை' படத்தை ''எனக்கு கவர்ச்சி கலந்த நகைச்சுவை படமாக இருக் தெரியாத இரண்டு பேர் க அந்த பிரச்சினையை நகை ''இதில் ஈஸ்வர் கேரக்டரு அந்த வகையில் ஈஸ்வர் ( சிக்கி தவிக்கும் கேரக்டர்
நாயகிக்கு முக்கியத் இருக்கும் என்று நினை கிடைத்தது. தாய்மொ கேரக்டரில் வாழ்ந்திருக். கதையை நகைச்சுவையும் சந்தானம் எனுமளவுக்கு ம ஒரு புதிய வீட்டில் படமாக்
கற்பனைப் பெண்ணை
தெலுங்கில் வெற்றிப்பெற்ற 'தக்கரா தூரங்கா
புயலோடும்' என்ற விளம்பர கம்பெனியில் டிசைனராக வேலை செ
ஒரு பெண் உருவத்தை வடிவமைக்கிறார். ஒரு கற்பனை பெண்ணையே நேரில் சந்திக்கிறார்
மலரும்போது, இருவரும் தீவிரவாதிகள் தீவிரவாதிகளிடமிருந்து காதலர்கள் எப்படி
பரபரப்பான ஆக்ஷன் பின்னணியில்
இந்தப் படம் வேதிகாவுக்கு இரண்டால் சொல்லலாம். அந்தளவுக்கு அவருடைய கேரக்ட ரகளையாக இருக்கும். நிருபராக நடிக்கும் சிந்துது துணிச்சலான கேரக்டரில் ரிஸ்க் எடுத்திருக்கிறார்,
முகபாவத்தால் சிரிக்க வைக்கும் பிரம்மானந்த இதிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார் என்கிறா
இயக்குநர் ரவிச்சாலி.
தமிழ், தெலுங்கின் இன்றைய சூடான 8 ஜோடியாக நடிக்க சில இளம் நாயகர்கள் தவ இருந்து தெலுங்குக்கு எளிதில் செல்ல ஹன்
செய்தால் போதும் என்று நினைக்கிறார் கால்ஷீட்டை எப்படியாவது வாங்கிவிட வே செல்போனுக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ்
புத்திசாலியான ஹன்ஸ், 'கொஞ்சம் பெ ஏற்கனவே ஒப்பந்தமான படங்களை முடிச்சிட்டு
பிறகு கால்ஷீட் இருந்தா, கண்டிப்பா நடிக்கிறேன்," என்று சொல்லி எஸ்கேப் ஆகிறா
ஒன்பதுல குரு வினய் - லட்சுமிராய்
காதலைத் தவிர வேறொன்றும்
யுவன் - சரண்யா மோக

நகைச்சுவையாகவரும் ஈகோ
இயக்கிய சக்திவேல் இயக்கும் படம் 'ஈஸ்வர், கோமதி' சுருக்கமாக "ஈகோ', நகைச்சுவை பிடிக்கும். அந்த வகையில் இது முழுமையான காதல் கலந்த க்கும். இதில் நடித்துள்ள அனைவருக்கும் இதுதான் முதல் படம். முகம் காதல் வயப்படுகிறார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு பிரச்சினை வருகிறது. ச்சுவை பின்னணியில் சொல்லியுள்ளேன் என்று கோடி காட்டுகிறார் இயக்குநர்.
க்கு, அடுத்த வீட்டு பையன் போல சாயல் கொண்ட புதுமுகம் தேவைப்பட்டது. கரக்டருக்கு வேலு பொருத்தமாக இருந்தார். நாயகியின் முரட்டு குடும்பத்தில் | ரில் வேலு வெளுத்து வாங்கியிருக்கிறார்,
துவம் உள்ள இதில் தமிழ் பேசத் தெரிந்த நாயகி நடித்தால் நன்றாக னத்தோம். நீண்ட தேடலுக்கு பிறகு அணஸ்வராவின் புகைப்படம் எங்களுக்கு இ மலையாளமாக இருந்தாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர், கோமதி நிறார். உன் நகர்த்தி செல்வதில் பாலசரவணனுக்கு முக்கிய பங்கு இருக்கும். குட்டி னுஷன் பின்னியிருக்கிறார். படத்தின் பெரும் பகுதியை பொள்ளாச்சியில் உள்ள கினோம்," என்கிறார் சக்திவேல்
நேரில் பார்த்தால்...
படத்தை தமிழில் 'பூவோடும் ற பெயரில் தயாரிக்கிறார்கள். ப்யும் நாயகன் கற்பனையாக த கட்டத்தில், தான் வரைந்த 1. அந்த சந்திப்பு காதலாக பால் கடத்தப்படுகிறார்கள். தப்பிக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். பது இன்னிங்க்ஸ் என்று
ர் செம் லானி, தன்' நம்,
கக் ஹன்ஷிகாதான். அவருக்கு பம் கிடக்கிறார்களாம், தமிழில் எசிகாவை படத்தில் ஒப்பந்தம் கள். இதனால், அம்மணியின் ) பண்டும் என்று, அவரது அனுப்புகிறார்களாம், Tறுமையா இருங்க, வர்றேன். அதுக்கு உங்க ஜோடியா ராம். பிழைக்கத்
தெரிந்தவர்!
அச்ச
ஹன்ஸிகா.
இல்லை
பெப்ரவரி 2012

Page 20
20
உயிருள்ளவரை...
நாணிக் கொண்ட பொழுதுகளில் எல்லாம் புன்னகைப் பூக்கள்
அர்ச்சனையான நட்பின் ஒத்திகை நிமிடங்களிலே அரங்கேற்றிய விடியலில் கண்ணீர் செல்கள் வீசாமல் புன்னகை மலர்களையே பரிசாக்கி விடு...
சாத் செர்
சாத்
சத் நீரு கூறு குள்
- ஜெ. முஹம்மட் ஜெஸீர்
பொத்துவில் - 27
செ.
கண்ட பார்வை மறைந்தாலும் கொண்ட அன்பு மாறுவதில்லை. ஒரு முறை தோன்றிய அன்பு மறுஜென்மத்திலும் மாறக்கூடாது பிரிவு என்பது யதார்த்தம் புரிந்து நடந்து கொண்டால் விதியின் சவால்களையும் மதியால் மாற்றிடலாம் நீ மனம் மாறினாலும் என்றும் உன் மீதுள்ள என் அன்பு உயிருள்ளவரை...
ஒரு தலைக் காதல்
சாத முனி மன பால் பாட இங்
இருவிழி கண்ட காதல் உன் இருவிழி சேராது தவிக்கின்றது!... என்காதல் ஒருதலைக் காதலானதால்
இரு அறு
இறு
- என். சுகன்யா
விஸ்வமடு
இன்று காதலெனும் பாதையில் தனிமரமாய் நடக்கின்றேன் உன்னோடு திருமணம் என்ற முடிவைத் தேடி - என் ஒரு தலைக் காதலுடன்.
மட். பொ மனி புை கொ
சாதி ஊ6
- சா. டினேஷ் கிறிஸ்ரி பறம்பாங்கண்டல், மன்னார்
பொ
பாதி பக்
சேது
காலைப்
பொழுது
பீதி நீதி நின
இன
தனி
இனி கூட
பிரிர
என உ
பிள இழ
இரவின் தவம் கலைந்தது பறவைகளின் விழிப்பில்
வைகரை இருளில் கீழ்வானில் சூரியனின்
உதய ரேகைகள் மின்னி எழுந்தன. மாவீரனின் வாளாய் காதில் விழுந்து இதயத்தை தொட்டது வாசல் தெளிப்பில் கைவளை ஓசை சாணிப் பந்தலில் வாசலில் பூத்த பூசணிப் பூவில் வண்டுகள் ரீங்காரம்!
தாயின் உறவு தொப்புள் கொடி போல தந்தையின் உறவு ஆல் வேர் போல சகோதர பாசம் நம் அறிவு போல பள்ளி நட்பு கல்வெட்டு போல் என் உறவு ஆழ் கடல்போல என்றும் ஆழமானது.
நீ 8 சாதி சாதி சாத சா'! சாத்
சந்.
- தச்சி திருநாவற்குளம் வவுனியா
- கல்லொளுவை பாரிஸ்
வாசக கவிஞர்களுக்கு.. பதினைந்து வரிகளுக்கு மேற்படாத வகையில் நச் கவிதைகளை எழுதி எங்களுக்கு தபாலிலோ, இ-மெயிலிலோ
அனுப்பிவையுங்கள்
நான் சுவாசிக்கும் நேரமெல்ல உன் முகமே ஞாபகம் காற்றலைகள் எல்லாம் உன் நினைவினை காலமெல்லாம் கூறிடும். இன்று அன்பால் என் நெஞ்சமதில் நிலைத்தாயே கவியின் வடிவில் தெரிந்தாயே காதல் தந்ததால் இன்று அந்த வானைவி வயர்ந்தாயே என் காதல் பெண்ணே!
கவிமுற்றம், ஆசிரியர், வண்ள வானவில்,
த.பெ இல 128, கொழும்பு. மின்னஞ்சல் - vannavaanavilgmail.com
Tiume Vaanavil

சாகட்டும் சாதியம் நிலாக்காட்சி
யெம் த்துப்போனதாக பதான் சொன்னதை தியமென நம்பினோம் பூத்த நெருப்பாய் போடும் குறியில் ஈர்காய்கிறதாம் சாதியம்
அந்தி மாலைப் பொழுதில் கருமை மிகு விண்ணில் கதை சொல்ல வருவாள் ஒளவை வெண்ணிலவில் காறி
வானத்தில் மின்னும் நட்சத்திரங்களின் ராஜாவாய் எமக்களிப்பான் தோற்றாம்- வெண்ணிலவு. மேலே வெனன்னிலவு ஒளிர புவி ஒளிரும் அலுமினியத் தகடாய்
த்துப்போனது யெம் அல்ல தேம் என்பதை தில் படும்படி 2 கணிதமாய் டஞ்சொல்ல
கு யாருமில்லை,
நிலாக் காட்சி காணும் எம் மனதில்
அதனுடன் விளையாட ஆசை தோன்றும்! ஆனாலும் நாமொன்றும் நீல் ஆம்ஸ்ட்ரோங் இல்லையே நிலவில் கால் பதித்து விளையாட
மகேந்திரன் குலராஜ் பண்ணாகம், சுழிபுரம்
க்கவேண்டியவர்கள் புக்கவேண்டியதை
க்கமாக்கியது. மை மறுக்க முடியாது
தம்
தக்குழியில் புலம்புவது கடுமை
யெம் பாவில் ஊதிப் நகுவதைப் இப்பேர் தவமாய் சொல்லிவிட தி தெரிந்த பின்னும்
கலந்தனை பாய் நீ கழிக்க பனக்காததும் ஏனோ!
பள்=வாவை
த்தனித் தீவானால் யேது உனக்கு டூ விலாசம் இது போனாலும்
ந்து போனாலும் ந்து போவது உன்னைத்தான்
பாடசாலை எனும் பூந்தோட்டத்தில் பூத்திட்டோம் உயர்வடைய பூக்கள் எனும் பெயர் சூட்டினோம் நம் நட்பினால்
பசுமையான நாட்கள் - நம் பள்ளி வாழ்வில் பிரிந்த பின் பாலைவன ரோஜாக்களைப்போல் நீரின்றி வாடுகிறோம்.
இல்லாத இடத்தில் யெம் புக்கொடி பிடிப்பதை
னை என்றால் தீயை சாத்திக் கொள்!
தானாவது தோஷிக்கட்டும்!
நட்பின் முத்திறையை ஒட்டி வெறும் காகிதமாய் அனுப்பாமல் பாலைவன ரோஜாக்களையும் பனித்துளி ரோஜாவாக மாற்றலாம் நம் பள்ளி வாழ்வில்
அடுலுகம், பண்டாரகம - எம்.எஸ்.எப், சாஜிதா
- பன். பாலா
நட்பின் கற்பை மனதில் காப்போம்.
பாம்
பெண்ணே!
ச. டினேஸ் கிறிஸ்ரி பறப்பாங்கண்டல்
மன்னார்.
பெப்ரவரி !

Page 21
ஹலோ மைடி
னக்கு இப்போது
நாள் வரையில் ஐம்பத்து மூன்று வயதாகி
| என் கணவர் - றது. இரண்டு பெண்
பிள்ளைகளுடன் பிள்ளைகள், ஒரு பையன்.
பேசிவிட்டு பையன் கிரிஜன் லண்டனில் பொறியி
கைபேசியை என்னிடம் நீட்டுவார். யலாளராக இருக்கிறான். பெண்கள்
வாங்கி ஆசைதீர பிள்ளைகளுடன்
அவளுக்கு அண்ன இருவரும் பல்கலைக்கழக மாணவி
கதைத்து விட்டு அவரிடமே
பாசம்! யர். என் கணவர் வங்கி மனேஜர்.
கொடுத்து விடுவேன். அவருடைய
இப்படியே நானும் இறந்து இரண்டு வருடங்களாகிறது,
சேட் பொக்கட்டுக்குள் எப்போதும்
வாழ்க்கை போய்க் கணவர் இருக்குமட்டும் எனது
சிணுங்கியபடி பத்திரமாக கைபேசி
ஒருநாள் மதியம் 2 வேலை மூன்று வேளையும் சமையல்
இருக்கும், அவர் போனை எடுக்கும்
முடித்த பின்னர் பி செய்வதோடு துவைத்தல், வீடு
போதும் வைக்கும் போதும் காட்டும்
ஒருவரும் எனக்கு துப்புரவாக்குதல், கடைகண்ணி போய்
கரிசனை மகன் மீது வைத்திருக்கும்
இருந்து போன் எடு 6வருதல் போன்றவை தாம். அதற்காக
அளவு கடந்த அன்பை
என்பதால் சாமித் | நான் சிறிதும் கவலைப்பட்டது
வெளிப்படுத்துவதாக இருக்கும்.
தவம் இருக்கத் பெ கிடையாது எனது கணவர், எனது
| இதை பலமுறை நான் -
எனக்கு ஒன் மற்று பிள்ளைகள் என்று சின்ன |
இரசித்திருக்கிறேன். இவ்வாறு
பட்டன்களைத் தவி வட்டத்துக்குள் வாழ்ந்தவள்.
கணவரிடம் தவழ்ந்த இந்த கைபேசி
தெரியாததால் கை பிள்ளைகள் வளர்ந்தது, படித்தது,
என் கைபாவனைக்கு வந்ததும் நான்
பேசியையே வெறி இன்று பெயர் சொல்லுமளவிற்கு
அதை இன்னொரு கடவுளாக
பார்த்துக் வாழ்வது எல்லாம் என் கணவரின்
பாவித்து சாமித் தட்டில் தான்
கொண்டிருந்னேன். முயற்சியில் தான். அவரது கடின
வைத்தேன்!
மாலை ஐந்து உழைப்பு, அன்பான கண்டிப்பு என்
விடுமுறைக்கு மகள் இருவரும் வீடு
மணியையும் பிள்ளைகளை சமுகத்தில் |
வந்த போது கைபேசியை
தாண்டியிருந்தது. ! அந்தஸ்த்தோடு வாழ
இயக்குவது எப்படி, கதைத்த பின்
உணவு வேளையி வைத்திருக்கிறது என்பதால்
அணைத்து வைப்பது எப்படி
இளையவள் 1.30 | அவர்களுக்கு சேவை செய்வதை
என்பதை சொல்லித் தந்தார்கள்.
கதைப்பாள், மகன்
கைபேசி
பெரும் பேறாக கருதி
உண்மையில் எனக்கும் அந்த வாழ்ந்திருக்கிறேன்.
இரு பட்டன்களை தவிர வேறு திடீரென்று மாரடைப்பால்
எதுவும் தேவைப்படவும் இரண்டு வருடங்களுக்கு
இல்லை. முன் அவர் இறக்க, நான் தனியாக
அந்த கைபேசி ' ரிங் ரிங்" என்று விடப்பட்டதாக முதல் தடவையாக
சத்தம் போடுகையில் பேராந்தமாய் உணர்ந்தேன். எனினும் என்
ஒன் பண்ணி வேண்டிய மட்டும் என் பிள்ளைகளுக்காக வாழ்க்கையை
மூன்று பிள்ளைகளுடன் கதைத்து தொடரத் தயாரானேன்.
விட்டு கட் பண்ணி மீண்டும் சாமித் பிள்ளைகளும் தந்தையின் பிரிவைத்
தட்டிலேயே வைத்து விடுவேன். தொடர்ந்து முழுப்பாசத்தையும் என்
விடுமுறைக்கு மகள்கள் இருவரும் மேல் கொட்டினார்கள். லண்டனில்
வீடு வரும்போது மகன் மட்டும் இருக்கும் மகன் அப்பாவின்
கைபேசியில் கதைப்பான். அப்போது கைபேசியை நானே உபயோகிக்க
பெரும்பாலும் முத்தவள் தான் ஒன் வேண்டும் என்று சொன்னான், இது
பண்ணி கதைத்து விட்டுத் தருவாள்.
அவர்கள் அப்படித்தான்!
மணியளவில் கதை எடுக்காததால் கை எடுத்தேன். சுற்றி ! பார்த்தேன் 01-டி வ இலக்கங்கள் இரு எழுத்துக்கள், அன. அட இன்று தான் | போனில் இத்தனை இருக்கின்றனவா எ
சரி டயல் பண்னா என்று எல்லா பட்ட ரொம்ப நேரமாகத் கடைசியில் தோற்ற பட்டனை தட்டி வி சாமித்தட்டிலேயே நான் போனை லை ஆகவும் சரியாக இ சந்தோஷத்துடன் . 'ஹலோ' என்றேன் ஒரு தடிப்பான ஆக "'சதாசிவம் நீயா ! என்றது. மரணித்து கணவர் பெயர் கெ குரல் எனது மகன் கலவரத்துடன் நான் மனைவி பேசுறன். என்றேன். | *'அட மிஸிஸ் ச மிஸ்டர் சதாசிவம் நண்பர். அவர் வெ என்னுடன் தொடர் வெளியூர் சென்றிரு வருடம்தான் இங்கு ஆரம்பித்தவர் தன் டேட்டாவையும் ஒப் அழுத்திய பட்டன்க மிஸ்கோல் போயி
விபரித்தார். நானும் விடயம் தெரிவித்து விபரமும் தெரிவித் விட்டேன். நான் அ கணவருடன் ஒரு | கிடையாது, அதை பெண் பிள்ளைகள் வேறு ஆடவர்கள் நுழைந்தது குறை6
இப்படியாக நாட்க நபரும் இருந்திருந் கைபேசிக்கு எடுப்பு தனிமை காரணமா நேரங்களில் நானு பழகினேன். இப்பே பிள்ளைகளின் அல எனக்கு அந்த நபர்
நான் அப்போது நாவலப்பிட்டியில் என் அத்தை வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன், அத்தை நல்ல மாதிரி. மாமா நகைக்கடையில் வேலை. எங்கள் வீட்டைச் சுற்றி ஒரு பத்து பதினைந்து தமிழ்க் குடும்பங்கள் வசித்து வந்தன. அவர்கள் எல்லோருக்கும் அத்தையை நன்கு பிடிக்கும். அடிக்கடி வந்து ஊர் வம்பு
முதல் திரைப்படம் வரை பேசிவிட்டு போவார்கள். எங்கள் வீட்டுக்கு ஆறு படிகள் ஏறித்தான் உள்ளே போகவேண்டும். மாலையானால் அத்தையின் நண்பிகள் இந்தப் படிகளில் வந்து அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பார்கள். அத்தை தேனீர் சப்ளை செய்வார், பெண்கள் சில சமயம் கடலை, முறுக்கு என
வீட்டில் செய்ததை எடுத்துவர நன்றாகவே கச்சேரி களைக்கட்டும். நான் வீட்டில் இருக்கும்போது இதைத் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். கச்சேரிக்கு வரும் ஒரு மாமி மூன்றாம் வீட்டில் இருப்பவர். காதற்கெடுத்தாலும் 'பாவம் இல்லியா' என்று முத்தாய்ப்பாய் சொல்வது அவர் வழக்கம். என் கணவருக்கு நேற்று முழுநாளும் தலைவலி என்று ஒரு மாமி சொன்னால் இவர், 'பாவம் இல்லியா?' என்பார். நாய் வாகனத்தில் சிக்கி தெருவோரம் இறந்து கிடந்தது என்று சொன்னாலும், 'பாவம் இல்லியா? என்பார் இவர்,
இதைக் கவனித்த நான் அவருக்கு "பாவம் மாமி' என்று பட்டப்பெயர் வைக்க, அதுவே அவருக்கு பெயராய் நிலைத்து விட்டது,
இப்போது நான் நீர்கொழும்பில் வசிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டி அத்தையின் மகளோடு தொலைப்பேசியில் பேசியபோது "உன் பாவம் மாமி கடந்த மாதம் இறந்து போய்விட்டாங்களே, தெரியுமா?'' என்றாள். என் மனதில் "பாவம் மாமி! என்று தோன்றியது.
- திருமதி. கலாவதி ரட்ணம்
நீர்கொழும்பு வானாவில் பெப்ரவரி 2013
பரவர் மரணி

பர் ரோங் நம்பர்...4
னனிடம் தனிப்
5 கைப்பேசியுமாக - கொண்டிருக்க, சமையல் வேலை காளைகள்
காலையில் இக்கவில்லையே குட்டிற்கு முன்னால் தாடங்கினேன்.
ம் கப் ரே வேறு எதுவும்
த்துப்
முத்தவள் பகல் ல் கதைப்பாள். போல - மாலை 4.00
நப்பான். யாரும் -பேசியை சுற்றிப்
ரை
- தவம்
ந்தன. ஆங்கில சடயாளங்கள்,
மொபைல் - விஷயங்கள் என்று பார்த்தேன். ரிப் பார்ப்போம்
பெரிய எதிர்பார்ப்பாகிப் போனது.
தலையாட்டினேன், என் கணவரின் டன்களையும்
நான் மாறிவிட்டேன்.
கண்டிப்பான முகம் அவளில் மின்னி தட்டினேன்.
நினைக்கையிலே ஒரு பயம் கலந்த
மறைந்தது. றுப் போய் "கட்'
பூரிப்பு எனக்குள். இந்த வயதில்...
இப்போதெல்லாம் அவர்- அந்த ட்டு மீண்டும்
என்னையே நம்ப முடியவில்லை, ஒரு
மர்மநபர் என் கணவரின் நண்பர், ய வைத்தேன்.
ஆணின் அழைப்புக்காக ஏங்கும்
எனக்கு அழைப்பு எடுப்பதில்லை. வக்கவும் அது ரிங்
அளவிற்கு மாறிவிட்டேன். இந்த
நானும் திருந்தி விட்டிருந்தேன். என் இருந்தது. மிகுந்த
கைபேசி இப்போது சாத்தானாக
கணவருக்கு நான் துரோகம் அவசரமாக எடுத்து
தெரிந்தாலும் பழக்கத்தை நிறுத்தவும்
செய்ததாக வருந்தி என் 4 மறுமுனையில்
முடியவில்லை.
செயலுக்காக வெட்கப்படுகிறேன், ண்குரல்
இப்படி இருக்கையில் என் மகள்கள்
எனக்கு தாலி கட்டிய கணவன் பேசுகிறாய்?"
இருவரும் ஒரு விடுமுறையில் வீடு
உயிருடன் இருக்கும்போது மட்டும் ப் போன் என்
வந்திருந்தார்கள். அன்று மாலை 6
பத்தினியாய் நான் வாழ்ந்தது =ால்லி அழைக்கும்
மணியிருக்கும் கைபேசி ரிங் ஆனது.
பெரிதல்ல, அவர் என்னுடன் படையது அல்ல.
சமையலறையில் இருந்த எனக்கு
இல்லாதபோது துரோகம் ன் ''சதாசிவத்தின்
பொறி தட்டியது. இது
புரியத் தயாரானேனே, நீங்க யாரு?"
அவர்தான். இரண்டு
அது தான் தவறு. நிமிடத்துக்குள்
என் கணவர் தாசிவமா பேசுறது?
கைபேசியை
ரூபத்தில் என் என் நெருங்கிய
எடுக்கப் பறந்தேன்.
மகள் இதைப் பகு காலமாக
அதற்குள் மூத்தவள்
(புரிய வைத்து பில் இல்லை, நான்
கைபேசியில்
விட்டாள். என் நந்தேன் போன
கதைக்கத்
கணவர் வந்தேன்" என்று
தொடங்கியிருந்தாள்.
உத்தமர். முழு பயோ
அவனது குரலும் என்
பிள்ளைகளை மேன் புவித்தார். நான்
குரலும் கிட்டத்தட்ட
மக்களாய் களில் அவருக்கு
ஒரே மாதிரித்தான்
வளர்த்திருந்திருக் நக்கிறதாம்,
இருக்கும், மூத்தவள்
கின்றார். அவருடைய படத்தின் 5 கணவர் இறந்த
நெடுநேரமாகக்
முன் நின்று அமைதியாய் 1, பிள்ளைகளின்
கதைத்தாள். எனக்கும்,
மன்னிப்புக் கேட்டுக் கொண்டே மதிய து வைத்து
இளைய மகளுக்கும்
சமையலில் மூழ்கினேன். புவரை என்
இடையே நின்று பேசிக்
உங்கள் எல்லோருக்கும் நாளும் பார்த்தது
கொண்டிருந்தாள்.
நான் சொல்வது, எந்த - -விட வீட்டில்
என் நெஞ்சு
வயதிலும் தடுமாறலாம் - ஆனால் இருந்ததால்
பலமாது
தன்னிலை மறக்காதீங்க வீட்டிற்குள்
அடித்துக்
என்பதைத்தான், என்னையே இந்த கொள்ள ஆரம்பித்தது.
கைபேசி கலங்கடித்தால் இன்றைய கள் கழிய, அந்த
ஆத்திரத்துடன் அழைப்பை
இளைய சமுதாயத்தை எப்படி து எனது
துண்டித்து விட்டு என்னிடம்
எல்லாம் ஆட்டிப் பது வழமையானது.
வந்தவள்,
படைத்திருக்கிறதோ! க ஓய்வான
| ''அம்மா இனி இந்த நம்பரை ம் கதைக்கப்
பாவிக்கத் தேவையில்லை. எதெல்லாம் என்
வேறு இலக்கம் தருகிறேன்" ழைப்பை விட
என்றாள். நானும் ரின் அழைப்பே
அமைதியாக
மீன் தண்ணியில இருந்தா மட்டும் ரசிக்கிறீங்களே,
அப்புறம் நாங்க தண்ணியில இருந்தா
மட்டும் ஏன்? வெறுக்குறீங்க?
|- பஸின்
தத்துவப்
பித்தன்
Thiar Vaanavil

Page 22
22
தலையீடு, லிண்ட ஜனாதிபதியாக G நேரடித் தலையீட படைகள் தென் 6 நிலைகொண்டன.
விமானத் தாக்குத டைந்தன. அமெரி பொருளாதாரத்தை அளவுக்கு யுத்தம் அமெரிக்க மக்கள் எதிராக ஆர்ப்பாட்
Lo00
டக்கே சீனா, வடமேற்கே லாவோஸ், தென்கிழக்கே
கம்பூச்சியா ஆகியவற்றையும் கிழக்கே தென்சீனக் கடலையும் எல்லையாகக்கொண்ட வியட்நாமின் சனத்தொகை 91.5 மில்லியன். ஆசியாவிலேயே எட்டாவது அதிக சனத்தொகை கூடிய நாடு இது. -
கி.மு 938 முதல் சீனப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பிரதேசம் இது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்சின் காலணித்துவ நாடாக மாறியது. 1954இல் முதலாவது - இந்தோசீனா யுத்தம் ஆரம்பமாகி பிரான்ஸ் வெளியேறும் வரை தொடர்ந்தது. அதன் பின்னர் ஜனநாயக தென்வியட்நாமை கம்யூனிஸ வட வியட்நாமிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பை அமெரிக்கா ஏற்க வேண்டியதாயிற்று.
ஐஸ்னோவர், ஜோன் கென்னடி காலத்தில் இராணுவ உதவி என்ற நிலையில் இருந்த அமெரிக்கத்
தொடங்கினர். மக் ஜோன்ஸனை வெல ஜனாதிபதியாக ரி தேர்ந்தெடுக்கப்பட் இராஜாங்க செயல் சிஸிஞ்சர் நியமன சுற்றுப் பேச்சுவார் பின்னர் வியட்நாம் அமெரிக்க படை வியட்கொங் கெரி
சரியான விடை: இனியா
எங்க வீட்டுக் கல்யாணம் என்ற புதிய பகுதிய குடும்பத்தைச் சேர்ந்த புதுத் தம்பதியினர் தமது தி படத்தை இலவசமாக பிரசுரித்து மகிழலாம். நீர வேண்டியதெல்லாம், உங்கள் திருமண அழைப்பு முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் திருமணபதிவு விவரங்களுடன் உங்கள் திருமண புகைப்படத்தை
எங்க வீட்டுக் கல்யாணம்
The Edior Vanna Vaanavil Editorial
Lake House Colombo-10
1. குமாரி - பஸ்சரை 2. ஆர்., ரன்சிலா - இங்கிரிய 3. ரிஸ்லான் லாபிர்- பத்தாம்பிட்டிய 4, தர்ஷிகா- வவுனியா 5. சஜி- பொத்துவில் 6, எம், மணிமாறன்- பருத்திதுறை 7. எம். விஜயகுமார்- அட்டன் 8. கார்த்திகா- சங்கானை 9. ஜெஸ்மின் ஆதம் - நாரம்மல 10. சானு- மாமடு 11. நஸ்லா- பாணந்துரை 12. 12. வினோத் மட்டக்களப்பு 13. கஸ்தூரி- நெளுக்குளம் 14. ரிஸ்மியா- கம்பளை 15. ரொசாந்தினி - மன்னார் 16. எஸ். லோஜினி- அக்கறைப்பற்று 17. கே.கோகிலா- இரத்தினபுரி 18. கி. புஸ்பராஜ் இறக்குவானை 19, மோகனா அர்ஜுன் இரத்தினபுரி 20. சலாம் - பாலமுனை 21. டெய்சி- கலவானை 22. பிரமிளா குமார்- இரத்தினபுரி 23. பாத்திமா - கிராண்பாஸ் 24. எஸ், சஜிதரன்- திருகோணமலை 25. ரிஸ்கி ஷெரிப் - கொழும்பு 11 26. ஆர். ஜீவா- ஹொரனை 27. எஸ். சசிக்கலா - மத்துகமை 28. எப்.எஸ். சுக்னா- கந்தளாய் 29. ஏ. அகிலேஷ்- மட்டக்களப்பு 30. கே, வைஷ்ணவி - யாழ்ப்பாணம்
என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பது மாத்திரமே! எங்கள் வாசகரின் திருமண புகைப்படத்தை பிரசுரிப் மகிழ்ச்சி அடைகிறோம்.
சொல் விளையாட்டு - 2 சரியான விடைகள்
சரியான விடை .
பெயர்கள் இடம்! இடமிருந்து வலம்
அதிர்ஷ்டம் மலைப்பாம்பு, திருப்தி, திகில், ரசிகன், வான், வலி, திம்பு, புகார் |
சஞ்சீவ் குமார், செ
சி. சிவாந்தினி, தில் மேலிருந்து கீழ் மந்திரவாதி, பாரதி, புலால், ருசி,
எம், பெளசுயா, வ கிழவர், சினம், கம்பு
குறுக்.ெ
போட்டி
விை இடமிருந்து 6 சக்கரவர்த்தி, த தில்லை, புகலி கடம், லட்சம், பாஸ், பவளம், புவிஈர்ப்பு, வலை சதம், கைலாய மேலிருந்து கீ சத்தியம், கவல் திட்டம், கும்கி, கம்பளி, கிரீடம் கசப்பு, பசப்பு, புன்னகை, புயல்
சரியான விை
பெயர் தெரி ஆர்.உஷாநந்த வஸந்தா பாலே
கொழும்புஎஸ். யசோதரா
ஆறு அதிர்ஷ்டசாலிகள் 1. இந்திரா ஸ்ரீகாந்தன் - இங்கிரிய 2. பாரத் - றைகம் 3. இர்ஃபான் - கல்முனை
குரு. 4. சிவா - மட்டக்களப்பு 5. லக்ஷிதா - புத்தளம் 6, கலா - நெல்லியடி
கடந்த இதழில்
வெளியான படத்திலுள்ள ஆறு
தவறுகள் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
Thousana Vaanavil

டன் ஜோன்ஸன் பொறுப்பேற்றதும் டானது. அமெரிக்க
வியட்நாமில்
அமெரிக்க ஒல்கள் உக்கிரம்
க்காவின் த பாதிக்கும் - மோசமடையவே, 1 யுத்ததுக்கு டங்களை நடத்தத்
-நாம்
தென்வியட்நாமில் நுழைந்து சைகோனை கைப்பற்றினர். வியட்நாம் ஒரு நாடாக இணைந்தது.
அமெரிக்காவுக்கு எதிராக போரை நடத்திச் சென்ற ஹோசி - மின் பெயரே சைக்கோனுக்கு சூட்டப்பட்டது. ஹோசிமின் 1969ம் வருடம் செப்டெம்பர் 3ம் திகதி மரணமடைந்தார் என்பதும் இன்றைக்கும் இரவாப் புகழ்பெற்றத்
தலைவராக அவர்
விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. 1973ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி அமெரிக்காவுக்கும்
வட வியட்நாமுக்கும் இடையே சமாதான
ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஹோசிமின் கல்லறைக்கு முன் காவலில் இருக்கும் வீரர்கள் ஒவ்வவொரு மணித்தியாலமும் அவருக்கு சல்யூட் அடிக்கும் காட்சி வெளிநாட்டவரை கவர்கிறது.
போர் அழிவில் இருந்து மீள்வதற்கு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் வியட்நாம், கம்யூனிஸ பொருளாதாரத்தைக் கொஞ்சம் தள்ளி வைத்து 1986களில் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஓரளவுக்கு அனுமதித்தது. உலக நாடுகளோடு தொடர்புகளை அது அதிகரித்து வருகிறது.
டொக்டர்: உங்க மனைவிக்கு பல் புடுங்க 150 ரூபா முடியும். கணவன். இரண்டாயிரம் ருபா
தர்றேன் அப்படியே நாக்கையும் புடுங்குங்க!
கேள் பறுத்தனர். அடுத்த
ச்சர்ட் நிக்ஸன் டார். அவரின் லாளராக ஹென்றி
மானார். பல் த்தைகளின் பில் இருந்து
வாபஸ் பெற்றது. ல்லாக்கள்
படப்புதிர் 27ஆம் பக்க புதிர்க்கான
விடை
கிர
சர்
பில் வானவில் | ருமண புகைப் ங்கள் செய்ய பிதழ், தபால் நகல் ஆகிய
படம் சொல்லும் கதை
பதில் நாங்கள்
அனுப்பியோரில் பெறும் மூன்று சாலிகள்
காழும்பு-13 நகோணலை ரக்காப்பொல
கழுத்து 1 = 26
கள் வலம் திக்கு,
டம், யமன், சம்பளம், சலிப்பு, ளயல், புகழ்,
அப்போ எனக்கு 26 வயதிருக்கும், றைகம் தோட்டத்தில் தொழிலராளியாக வேலை செய்த காலத்தில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 40
வருடங்களை கடந்து என்னிடம் பொக்கிஷமாக இருக்கிறது.
படத்தில் இடமிருந்து வலமாக கமலம், நான் தங்கா, ஜெயமணி, பாக்கியம் ஆகியோர் இருக்கின்றோம். கமலமும், பாக்கியமும் றைகம் தோட்ட கீழ் பிரிவில் வசிக்கிறார்கள், தேயிலை தோட்டத்தில் வேலை செய்த நாட்களில் ஜெயமணி ஆவி பறக்க சுட்டெடுத்து வரும் தோசைக்காகவும் சட்னிக்காகவும் காத்துக் கிடந்த அந்த நாட்கள் பசுமையானவை. காலை ஏழு மணிக்கெல்லாம் ஜெயமணி கொண்டு வந்த தோசை, சட்டினியை ஒரு பிடி பிடித்து விட்டுத்தான் வேலையை தொடங்குவோம். அந்த தோசையின் மணம் இன்று நினைத்தாலும் நாவில் நீர் சுரக்கச் செய்கிறது, ஜெயமணி சுட்டுத்தரும் தோசைக்காக இன்றும் ஏங்கிக் கிடக்கிறேன். ஆனால் நான் அவரை சந்தித்து இப்போ முப்பது வருடங்கள் கடந்து விட்டது. ஜெயமணி எங்கே என்று தெரியவில்லை.
ஒல, வம்பு,
புடம்,
- மலர்,
பர்வதம், ல், கரி, சய
டகளை எழுதி
வான மூவர்
எஸ். தங்கா அக்கா, றைகம், மேல் பிரிவு, இங்கிரிய.
னி, புத்தூர் மந்திரா
05 ன், ஹட்டன்
உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய மறக்க முடியாத நிகழ்வுகளை பின்புலமாகக் கொண்ட பழைய புகைப்படங்கள் இருக்குமானால் அந்த சுவாரசியமான கதையை எங்களுக்கு படத்தின் பிரதியுடன் அனுப்பி வைத்தால் அல்லது இமெயில் மூலம் அனுப்பி வைத்தால் உங்கள் மகிழ்ச்சியை நாங்கள்
' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
பெப்ரவரி 2013 வாவி

Page 23
நானும் என் 25 யாழ். பயணங்களும்
1 என்
இலக்கிய வானவில்
புகழேந்தி தங்கராஜ்,
ஏற்படு முற்போக்குப்
ஓவியட் படைப்பாளி பா.
ஓவியத் தெளிவத்தை
செயப்பிரகாசம், ஓவியர்
பார்வை ஜோசப்
ட்ராட்ஸ்கி மருது ஆகி.
ஏற்படு யோர்.
ஆதிமு | எனக்கும் டொமினிக்
குறிப்பி ஜீவாவுக்கும் பக்கத்துப்
ஆதிமூ ழும்பு பூபாலசிங்கம்
பக்கத்துக் கட்டில்கள்
சிஷ்யர் புத்தகசாலைச்
கிடைத்திருந்தன. 'தெளி
சிஷ்ய சந்தியில் காலை
வத்தை' என்றார் ஜீவா.
செயல்
| பா.செயப்பிரகாசம் ஆறு மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து,
என்ன என்பதுபோல் ஏறிட்டுப்
டொமி யாழ் நோக்கிப் பயணம் மேற்கொண்ட
பார்த்தேன்.
சிறுகன நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து
"மருதுவையும்,
- இந்த சேர்ந்தோம். (18-10-2002)
செயப்பிரகாசத்தையும்
பின் 2 யாழ் இளங் கலைஞர் மன்றத்தில்
ஒருக்கா பார்த்து விட்டு
ஆதிமூ எங்களை வரவேற்று பயணக்
வருவோமா" என்றார்.)
என்பன களைப்பாற வைத்து ; நாங்கள்
அவருடைய ஆர்வம்
உள்.ே பயணித்த அதே பஸ்ஸில் ஏற்றி
எனக்குப் புரிந்தது. பா.
மருது எங்களுக்காக ஏற்பாடு செய்யப்
செயப்பிரகாசம் முற்போக்குப்
மரு பட்டிருந்த ஹோட்டலுக்கு எங்களை
படைப்பாளி, மனித நேயர்.
ஒரு ம கூட்டிச் சென்றனர் 'தமிழ் கூடல்'
மனித உரிமைப் போராளி.
மதுரை விழாக் குழுவினர்,
முற்போக்கு என்ற இழையில்
அண்டி எல்லாரையும் ஓடி வந்து ஓடி வந்து
கோர்க்கப்பட்டவர்கள்
மருந்து
அருப்பு குசலம் விசாரித்தவர் புதுவை.
இருவரும், மல்லிகையுடன்
பக்கம யாழ் மாவட்ட இலக்கியவாதிகள்,
நீண்ட நாள் தொடர்பும்
மருதன் தென்னிலங்கை எழுத்தாளர்கள்,
ஜீவாவின் நட்பும்
கிராமப் மன்னார், மட்டக்களப்பு, திருகோண
கொண்டவர். ஓவியர்
கலைச் மலை இலக்கியக்காரர்கள் என்று
மருதுவும் அப்படியே.
வழித் எத்தனையோ பெரிய பெரிய
'டொமினிக் ஜீவா
மரு எழுத்தாளர்கள் குழுமிக்கிடந்தனர்.
சிறுகதைகள்' என்னும்
முன்னே முட்டிக்கொண்டாலும் ஒரு எழுத்தாளன்
பெருந்தொகுப்பு 1996ல்
சாரிக் மீதுதான் முட்டிக்கொள்ளவேண்டும்.
வெளிவந்தது. அதன்
கொள் தமிழகத்துப் பிரதிநிதிகளும்
அட்டைப்படம்
கம்யூன் வந்திருந்தனர். அரசியல்வாதியான
ஆதிமூலத்துடையது.
ஜீவான இரா, திருமாவளவன், கவிஞர்
'ஓவியம் என்றதுமே என்
இன்குலாப்
தொடர் இன்குலாப், திரைப்பட இயக்குனர்
நெஞ்சில் கிளுகிளுப்பை
மருது
சோம்பிக் கிடக்கும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துறை
லங்கை இலக்கிய உலகில் |தொடர்ச்சியாக ஒரு தேக்கநிலை
காணப்படுகிறது. சிலர், தேக்க நிலையா? அதுதான் தொடர்ந்து நூல்கள் வெளியிடப்படுகின்றவே, தமிழ் சங்கத்தில் கிழமைதோறும் இலக்கியக் கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்கள் நிகழ்கின்றனவே என்று சுட்டிக்காட்டலாம்.
அவை எல்லாம் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவற்றை வைத்துக்கொண்டு எமது இலக்கிய செயற்பாடுகள் வளர்ச்சி நோக்கிப் பயணிக்கின்றன என்று முடிவுக்கு வரமுடியுமா?
வெளியிடப்படும் நூல்களில் பெரும்பாலானவை தரமற்றவை. இப்படிச் சொல்வதற்காக மன்னிக்கவேண்டும். ஆனால் எவராவது உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டாமா?
வெளியிடப்படும் கவிதை நூல்களில் மிகச் சிலவே வாசிப்புக்கு ஏற்றவை. ஏனையவை, நாமும் நூல் வெளியிட்டோம் என்ற திருப்தியை நூலாசிரியருக்குத் தருபவை. சிறுகதைகள்,
கட்டுரை தொகுதிகளும் இந்த வரையறைக்குள்தான் வருகின்றன. தமிழகத்தில் இருந்து வரும் நூல்களுடன் ஒப்பிடும்போது நாம் எங்கேயோ என்பதே நிதர்சனம். ஆனால் இந்தத் தரமான தமிழக நூல்களையே வாங்கி வாசிப்பவர்கள் மிகவும் குறைவு, இனி எப்படி நம்மவர்கள் நமது படைப்புகளை வாங்கியோ
அல்லது நூலகங்களில் இருந்து பெற்றோ வாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடும்?
புரவலர் ஹாபிம் உமர் நலிந்த எழுத்தாளர்களின் நூல்களை இலவசமாகப் பதிப்பித்து வெளியிட்டு வைக்கும் ஒரு
அருமையான இலக்கியப் பணியை ஆற்றி வருகிறார் இது, இதுவரை யாருமே செய்ய முன்வராதது. ஆனால் நலிந்த படைப்பாளர்கள் எனும்போது, பரவலர் புத்தகப் பூங்காவின் ஊடாக வெளியிடப்படும் இவர்களின் படைப்புகள் பொதுவாகவே தரமானதாக அமைவதில்லை. புரவலர் அப்படைப்பாளரின் ஆசையைத் தான்
நிறைவேற்றி வைக்கிறார். அவ்வளவுதான். எனவே, புரவலர் வருடத்துக்கு இரண்டு முறையாவது சிறந்த படைப்புகள் இரண்டை
முத்திரைப் படைப்பாக வெளியிட முன்வரவேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள். இதற்கமைய அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும்,
இலங்கைப் படைப்பாளர்களின் நூல்கள் பெரும்பாலும் இலவசமாகவே வழங்கப்பட்டு விடுகின்றன. சிலருக்குத்தான் விற்றுத் தீர்க்கும் அல்லது இலாபமீட்டும் கலை கைவருகிறது.
இலங்கைப் படைப்புகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களிடம் கேட்டால், 'அவை சும்மாதான் கிடக்கின்றன, வாங்குவோரில்லாமல் என்று கூறுகிறார்கள். முதல் காரணம், அதை ஏன் வாங்க வேண்டும் என்ற வாசகனின் கேள்விக்கு பதில் இல்லாததாகும் என்கிறார் ஒரு கடை உரிமையாளர். தமிழகத்தில் தேவை கருதி நூல்கள் வெளியிடப்படுகின்றன, தேவைப்படும் வாசகர்கள் அவற்றை வாங்குகி. றார்கள். செங்கை ஆழியன் இத்தகைய தேவைக்கேற்ற நூல்களை வெளியிட்டுள்ளார். சுனாமிப் பேரழிவு நிகழ்ந்த ஆறாவது மாதத்தில் சுனாமி பற்றிய தகவல்கள் பல அடங்கிய நூலை அவர் வெளியிட்டார். சுடச் சுட
விற்பனையானது. யாழ்ப்பாண இராச்சியம், யாழ். கோட்டை போன்ற நூல்களை மாணவர்களும் ஏனையோரும் புலம் பெயர்ந்த தமிழர்களும் தேவை கருதி இன்றைக்கும் தேடி
வாங்குகிறார்கள். இவ்வாறு சந்தைத் தேவைக்கு ஏற்ப நூல்களை வெளியிடுவது முக்கியம். இதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. சந்தைத் தேவைக் கருதி வெளியிடப்படும் | நூல்கள் என்றால் இன்றைக்கு அவை கல்வி
சம்பந்தப்பட்ட நூல்கள் மாத்திரமே..
| மேலும் நமது மாணவர்களும் பெற்றோரும், நூல்கள் என்றால் அவை பாட நூல்கள்
மட்டுமே என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
சிந்தனை தொடரும்
அவனன்ன
பெப்ரவரி 2013 ' --

எற பிரமாண்டம் 23
DOMINIC EVA
த்தியவரும்,
பதிவையும் மதில் புதிய வயையும் எனக்குள் த்தியவர் பேராசான்
லமே' என்று டும் மருது,
லத்தின் நேரடி - குருவும் நம் ஒன்றாக எற்றிய நூல் னிக் ஜீவா பதகள். 5 நூலின் முன் அட்டை ஓவியங்கள்
லம்
தப்போலவே | 1 உள்ள படங்கள் பினுடையவை. து ஓவியத்துறையில் ருதுபாண்டியன்தான். - மாநகரை
தாய்மாமன்மார்கள் என். எஸ் கிருஷ்ணனை வைத்து நாடகம் மேடையேற்றியவர்கள், அம்மாவின் சித்தப்பாதான் சினிமாக் கதை வசன கர்த்தா எம், எஸ் சோலைமலை. அம்மாவின் சித்தப்பா என்றால் மருதுவின் தாத்தா. எம். எஸ் சோலைமலை என்றார் பீம்சிங்கின் 'ப'
வரிசைப் படங்களின் கதை வசனகர்த்தா - பாசமலர்; பாகப் பிரிவினை; பாவமன்னிப்பு என்று எத்தனைப் படங்கள்!
மருதுவின் பெரியப்பா மகன்தான் இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன். இவருடைய குடும்பமே ஒரு கலைக் குடும்பம் என்பது மிகைக் கூற்றல்ல. | மதுரை என்றால் மனதில் எழுவது மீனாட்சியம்மன் ஆலயம்தான்.
" 'ஏழெட்டு வயதிலிருந்தே சிற்பங்கள் செய்கின்ற கலைஞர்கள் மண்ணைக் குழைத்துக் குழைத்து சிற்பங்களாக - சிலைகளாக மாற்றுவதைப் பார்த்துப் பார்த்து ரசித்து வளர்ந்தவன் நான்" என்கின்றார் மருது. -
தமிழகத்தின் தனித்துவம் மிக்க ஏடுகள் அனைத்திலும் மருதுவின் கோட்டோவியங்கள் கோலோச்சுகின்றன,
தமிழக அரசின் சிறந்த ஓவியருக்கான விருதினை 1977ல் பெற்றவர் மருது. உலக அளவில் BEST (OLLECTIONS பலவற்றில் இவருடைய ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன,
டொமினிக் ஜீவாவின் சுயமரியாதை நூலின் அட்டைப் படமும் அதன்
க்கோட்டைக்குப் ரக உள்ள சகுடி அவர் பிறந்த 5. ஒரு பெரிய 5 குடும்பத்தின்
தான்றல் மருது. துவின் குடும்ப வழி
எார்கள் இடது
ஆங்கில மொழிப்பெயர்ப்பான் *UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY' நூலுக்கு அட்டைப்படம் வரைந்திருப்பவரும் மருதுவே. - இந்த நூல்களுக்கான முகப் போவியம் பற்றியும் ஜீவா அன்றுதான் பேசி முடிவெடுத்திருப்பார் என எண்ணுகிறேன்.
மருதுவின் ஓவியம் என்றால் எனக்கும் ஒரு ஈர்ப்புண்டு.
கையாளர்கள். பிஸ்ட் தலைவர் பந்தத்துடன்
புகொண்டவர்கள். பின் அப்பாவின் |
(தொடரும்)
*சி
பரிசோடு
எங்காட்டம் தொடக்கம். அறிமுகவிழா வரை பட்டங்கள்
படைதிரண்டு
15:15
எங்கள் கடையில், இலக்கிய பட்டங்கள் ஏராளமாக உண்டு. எல்லோரும் வாருங்கள்! மலிவு விலையில், பொழுபொழுத்த பொன்னாடை, சந்தன மாலை, சகலதும் உண்டிங்கே. எழுத்துப் பித்தன், இலக்கியக்கோ, சேவைச் செம்மல், வாழ்நாள் வானரம், பந்தக்கோ, பம்மாத்து வள்ளல், தங்கமணி, குஞ்சுமணி, தமிழ்மணி, பூசணம், இந்தப் பட்டங்களெல்லாம் எங்களிடம் உண்டு. எதையாவது எழுதிக் கிறிக்கிவிட்டு எங்களிடம் வாருங்கள்.) வெளியீட்டு விழா தொடக்கம். அறிமுகவிழா வரை ஆட்களை அழைத்து அழகாகச் செய்திடுவோம். மேடையில் உங்களை மேலே உயர்த்திப் பேச மேதாவிகள், பேராசான், கலாநிதிகள் கைவசம் உண்டு, காசோடு வாருங்கள். என்ன பட்டம் வேண்டும்? எங்களிடம் கூறுங்கள், அள்ளித் தருவோம் ஆதரவு தாருங்கள் எல்லா இடங்களிலும் எங்கள் முகவர்கள் பள்ளிகொண்டிருப்பதால், பாருங்கள் உடனே போய். எழுதாத நூல்களுக்கும், ஈயடிச்சான் படைப்புக்கும் பரிசோடு பட்டங்கள் பலவுண்டு எங்களிடம். முதுகு சொறிவதற்கு முதுமானிப் பட்டங்கள், காக்காய் பிடிப்பதற்கு கலைஞானி பட்டங்கள், பந்தம் பிடிப்பதற்கு, பக்திமான் பட்டங்கள், எங்கள் கடையில் ஏராளம், வாருங்கள். புகழுக்கு நீங்கள் போடுகின்ற கோலத்தை படம்பிடித்து சாதனையாக பறைசாற்ற எங்களிடம் பத்திரிகை பலமுண்டு. பயமின்றி வாருங்கள். சாதனையாளர், சாகித்திய கலாசூரி என்ன பட்டம் வேண்டும்? எழுதுங்கள் எங்களுக்கு. இலக்கியத்தைப் புரியாமல், எழுதுகின்ற வெம்பல்கள் தலைக்கனத்தால் தடுமாறும், விட்டமில்லா வட்டங்கள், குரைக்கின்ற காலமெல்லாம், உலகம் அழியாது. பட்டங்கள் வேண்டுமென்றால் கடைக்கு உடனே படைதிரண்டு வாருங்கள்
எஸ். முத்துமீரான்
Dhuwur Vaanauit

Page 24
| வானவில்
அன்
ற்போது WI-Fi எனும் கம்பியில்லா வலைப் பின்னலூடாக வரும் இணைய இணைப்பு
நமது நாட்டிலும் பரவலாகப் பயன் பாட்டிலுள்ளது. நாம் பணம் செலுத்திப் பெறும் இணைய இணைப்பை Wi-Fi வலையமைப்பூடாகச் செலுத்தும் போது அது நமது கணனியில் மாத்திரமன்றி அயலவர்களின் கணனிகளையும் எட்டிப் பார்க்கிறது. அதனால் எமது
அயலவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எமது அனுமதியின்றி இந்த வைபை இணைப்பு மூலம் இணையத்தை அணுக முடிகிறது.
உங்கள் வீட்டில் தற்போது இணையத்தை எவரும் * பயன்படுத்தவில்லை, எனினும் நீங்கள் பயன்படுத்தும்
தற்போது உங்கள் ரூட்டரில் கணினிகள் மற்றும் பிற ை
அனைத்தினதும் பெயர்களை ருந்து அயலவர்கள் எவரே இணைப்பில் உள்ளார்களா தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் அயலவர்கள் ப இணைப்பை உங்கள் அனு
திருட்டைத் தடுப்பது எப்படி?
EெCTE0)
6 (3 80+) 5300X08ு 700 [ 0 (3 ஐt 3
ரூட்டரில் (Router) உள்ள Interriet LED விளக்கு விட்டு விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. * ரூட்டரில் நீங்கள் காணும் இந்த
அறிகுறி வைபை இணைப்பை உங்கள்
-UHEETE1) வீட்டுக்கு அருகாமையிலிலுள்ள யாரோ அனுமதியின்றிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை * நிச்சயமாகக் கூறலாம்.
அதனை இன்னும் உறுதி செய்து கொள்ள விரும்பினால் முதலில் ஒரு பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் ரூட்டரின் ஐபி ) முகவரியை பிரவுசரின் முகவரிப் பட்டையில் டைப் செய்யுங்கள். அனேகமான ரூட்டர்களின் பொதுவான * ஐபி முகவரியாக 192.168.1.1. என்பதே பாவனையில்
இருக்கும். பின்னர் ரூட்டரை அணுகுவதற்கான பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் வழங்கி
ருட்டரின் நிர்வகிப்பதற்கான பக்கத்தினுள் நுழையுங்கள். பொதுவான ரூட்டரின் பயனர் பெயராகவும் கடவுச் சொல்லாகவும் admin என்பதே பயன் பாட்டில் உள்ளது.
ரூட்டரின் நிர்வகிப்பதற்கான பக்கத்தில் DHCP Client Table என்பதை Status - - I.ocal Network - , DHCP Server ஊடாக அடையுங்கள். இந்த வழி முறை ஒவ்வொரு ரூட்டர் தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடலாம், இந்த அட்டவணையில்
செயற்பாட்டை மேற்கொள்ள போல் இதற்கும் ரூட்டரின் நுழைய வேண்டும்.
1. உங்கள் வைபை இன (SSID) பிறர் கண்டு கெ SSID என்பதை No என ம மறைத்து வைக்க முடியும்.
மூலம் அயலவர்களின் கன இணைப்பு அடைந்தாலும் 3 வதற்கு அதன் பெயரைக் ! வேண்டும். எனினும் கொஞ் தெரிந்தவர்களால் இந்தப் |
2. உங்கள் வைபை இன பயன்படுத்தத் தயங்கும் வலி
'இந்த மாத டவுன்லோட் Multiplicity - ஒரு மவுஸ்
ஒரு விசைப் பலகை இரண்டு கணனிகள்
இரண்டு அல்லது இரண்டுக் களை இயக்கக் கூடிய ஒரு plicity. இது வலையமைப்பி மென்பொருள் கருவியாகும். இயக்குவதற்கு உங்கள் கர் வலையமைப்பில் இணைந்தி
இந்த Multiplicity மென்! பதிப்பு ஒரே நேரத்தில் இரவு மட்டுமே ஆதரிக்கிறது. எனி செலுத்திய பதிப்பு ஒரே நே ஆதரிப்பதோடு மேலும் பல
நீங்கள் இரண்டு கணினிகள் வைத்திருக்கிறீர்களா? உங்கள் இரண்டு கணினிகளையும் ஒரேயொரு மவுஸ் மற்றும் விசைப் பலகை கொண்டு இயக்கலாம் என்பதை நீங்கள்
அறிவீர்களா?
முன்னர் நான் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒரு மவுஸ், ஒரு விசைப் பலகை மற்றும் ஒரேயொரு கணனித் திரை கொண்டு இயக்க KVM Swich எனும் ஒரு வன்பொருள் சாதனம் இருப்பதாக
இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்,
எனினும் இப்போது நான் சொல்ல வருவது வன் பொருளல்ல. ஒரு மென்பொருள். எந்தவொரு வன்பொருளும் இணைக்காமல் ஒரேயொரு மவுஸ் மற்றும் ஒரேயொரு விசைப் பலகை கொண்டு
ஸ்பீக்கரை மையப்படுத்திப் பல வசதிகள் அடங்கியுள்ள
சுமார் 9 மெகா பைல் 3 மென்பொருளை http://www. இணைய தளத்திலிருந்து ப பயன்படுத்திப் பாருங்கள். நீ
ஆச்சரியப்படுவீர்கள்.

டொட் கொம்
இணையம் வழி இலவச தொலைநகல் சேவை
பள பிரபு Top Tips
3 இணைந்திருக்கும் கயடக்கச் சாதனங்கள். யாப் பட்டியலிடும். இதிலி வம் உங்கள் வைபை என்பதைப் பார்த்துத்
தொலை நகல் சாதனம் (Fax Machine) இன்றி இணையம் வழியே தொலை நகல் கருவி - யொன்றுக்கு இலவசமாக ஒரு தகவலை அனுப்பலாம். இந்த வசதி மூலம் உள் நாட்டில் மட்டுமன்றி உலகின் எப்பாகத்திற்கும் ஒரு தொலை நகலை அனுப்ப முடியும்,
தொலை நகல் கருவி இல்லாதவர்கள் அல்லது வெளிநாடுகளுக்குத் தொலை நகல் அனுப்ப அதிக செலாவகும் எனக் கருதுபவர் - கள் இந்த இணையம் வழி தொலை நகல் சேவையைப் பயன்படுத்தலாம். இந்த சேவை
முலம் மாதம் ஒன்றிற்கு 50 இலவச தொலை நகல்களை அனுப்ப முடியும்.
FILEக்
Send a fax
| கேக்க மார்க்கம்.காம் |
லரும் வைபை மதியின்றிப்
பயன்படுத்துவதன் காரணம் பாதுகாப்பு முறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் திறந்த நிலையில் (Open) அவர்கள் கணலயை அடைய
தே காரணமாகும்.
வைப் சமிக்ஞைகள் அயல் வீடுகளைச் சென்றடைவதை 1உங்களால் தடுக்க முடியாது. எனினும் அவர்களைச் சென்றடையும் சமிக்ஞைகளை அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம். இவ்வாறு திருட்டுத் தனமாகப் இசைப்காய இணைப்பைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்குப் பல எளிய வழிமுறைகள் உள்ளன. இந்தப்
பாதுகாப்புச் 1, முன்னர் குறிப்பிட்டது நிர்வாக பக்கத்தில்
1 கர்களே!,
[p 000 00 XCPA +) 1 # 3) (9 ID
Hellotax எனும் இந்த ஒன்லைன் சேவையைப் பெற உங்களிடம் ஒரு
மைக்ரோஸொப்ட் (Hotmail அல்லது Windows Live (D) அல்லது சுகில் கணக்கு இருத்தல் அவசியம். இந்த இலவச தொலை நகல் சேவையைப் பயன்படுத்த விரும்புபவர்கள் WWWw.hellofax.com எனும் இணையதளத்திற்குச் சென்று முதலில் கூகில் அல்லது
மைக்ரோஸொப்ட் கணக்கொன்றுடன் பதிவு செய்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அனுப்ப வேண்டிய ஆவணத்தை அப்லோட் செய்து உரிய தொலை நகல் இலக்கத்தையும் குறிப்பிடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் குறிப்பிட்ட இலக்கத்தைப் போய்ச் சேரும்.
Hellotax சேவை மூலம் எம்.எஸ்.வாட் மற்றும், PDF பைகள், படங்கள் போன்றவற்றையும் தொலை நகலாக அனுப்ப முடியும். மேலும் ஏற்கனவே SkyDrive, Dropbox, Google Drive போன்ற இணைய சேமிப்பகங்களில் இருந்தும் பைல்களை தொலை நகலாக அனுப்ப முடியும்.
பணப்புக்கான பெயரை எள்ளாதபடி Broadcast மாற்றுவதன் மூலம்
இவ்வாறு செய்வதன் எனியை வைபை அதனைப் பயன்படுத்து
SSD) அறிந்திருத்தல் சம் விசயம் பாதுகாப்பை மீற முடியும்.
மணப்பைப் பிறர்
கையில் அதன் SSID
பெயராக c:\virus.exe , Police, Network Unavailable போன்ற சொற்களை வழங்கி அவர்களை ஏமாற்றலாம்.
3. உங்கள் வைபை இணைப்புக்கு ஒரு கடவுச் சொல் வழங்கிப் பாதுகாக்கலாம். இதற்கு ரூட்டரின் நிர்வாகப் பக்கத்தில் நுழைந்து வைபை பாதுகாப்பு முறைகளான (Authentication Type) என்பதில் WPA, WPA2 மற்றும் WEP போன்ற ஏதோவொன்றைத் தெரிவு செய்து அதற்குக் கடவுச் சொல் ஒன்றையும் வழங்குங்கள். எனவே வைபை இணைப்பில் இணைவதற்குக் கடவுச் சொல்லை அறிந்திருத்தல் வேண்டும். பலரும் இந்த முறையையே
கையாளுகின்றனர்.
கு மேற்பட்ட கணனி -
மென்பொருளே Multiல் இயங்கும் ஒரு எனவே இதனை னினிகள் ஒரு
ருக்க வேண்டும். பொருளின் இலவச ன்டு கணனிகளை னும் கட்டணம் ரத்தில் ஏ கணனிகளை
வசதிகளையும்
கொண்டிருக்கிறது.
அவற்றுள் ஒரு கணனி யிலிருந்து மற்றுமொரு கணனிக்குப்
பைல் மற்றும் போல்டர்களைப் பிரதி செய்தல், எல்லாக் கணனிகளுக்கும்
பொதுவாக பயன்படுத்தல் போன்ற ரன. புளவு கொண்ட இந்த Stardock.com/' எனும் வுன் லோட் செய்து. ச்சயம்
4. உங்கள் கணனி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டேப்லட் பிசி போன்ற அனைத்து | சாதனங்களுக்கும் MAC Address எனும் தனிப்பட்ட அடையாள இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. இது ஐபி முகவரியிலிருந்து வேறு பட்டது. ருட்டரின் நிர்வாகப் பக்கத்தில் Wireless Mac Address Filter எனும் பகுதியில் நீங்கள் பயன்படுத்தும் கணனிகள் அனைத்தினதும் மேக் முகவரியை வழங்கி விடுங்கள். மேக் முகவரி வடிகட்டல் MAC Address Filtering எனும் இந்த முறை மூலம் இந்தப் பட்டியலில் உள்ளவர்களால் மட்டுமே. வைபை இணைப்பைப் பயன்படுத்தக் கூடியதாய் இருக்கும். மேலே குறிப்பிட்ட DHCP Client Table மூலம் உங்கள் சாதனங்களுக்குரிய MAC முகவரியை
அறிந்து கொள்ளலாம்.
9(G 804) 5
- பெப்ரவரி 2013 வாலாவி.

Page 25
FaceB இப்போது வண்ணம் நீங்களும் சுவாரஷ்யம்
B-8 faceபக்கம்
சிறந்
வண்ண வானவில் விக்க facebook vanna Twitter
:- vanna! Blog
- vannal
Share
FSக
Mohamed Hakeem @ facebook
உங்களால் இதை படிக்க முடிகிறதா? துப்பு-I இரண்டு ஆங்கிலச் சொற்கள் இங்கே இருக்கின்றன. 12 உங்கள் கனர்கள் எப்படிப்பட்டவை என்று புரிந்துகொள்ளலாம்,
I:1:41
முடியவில்லையா? இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு 10 விழுக்காடு அளவுக்கு மட்டும் திறந்து பார்க்கவும்.
யோகாவின் பயன்களைத் தரும் மது
பழமொழியும் 6
1.குரைக்கிற ந
2.மின்னுவதெல் றை கிளாஸ்!
3.காற்றுள்ள ரே உடனே உஷார்
4ஏட்டு சுரைக்க சத்தியமா சமை
Sreejith KC@ facebook
கிராமத்து புருஷன் மாட்டாங் But வே.
சிட்டி பெ கோபித்து கொண்டால் சமைக்காமல்
புருஷன் படுத்து கொள்வது மனைவி -
சொல்லப் சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்து கொள்வது அம்மா -- தாயை நேசி
Manoj Jonam @ facebook
பெப்ரவரி 2013

25
bok, Twitter, Blog பிரியர்களே! வானவில் Facebook, Twitter, Blog உடன் மான விடயங்களை Share, Tag பண்ணலாம். தவை இங்கே பிரசுரமாகும். லாசங்கள்:
aanavil@facebook.com பaanavil@twitter.Com vaanavil@blogspot.com
ஃபிகர் யாராவது பளார்னு அறைஞ்சா அவள விட்டு எங்கேயும் போய்டாதீங்க அங்கேயே வெய்ட் பண்ணுங்க 'ஏன்னா அடிக்கிற கைதான்
அணைக்குமாமே"
LAshok Kumar a facebook.
Kanaga Sruthi@ facebook
facebook about வெங்காயம் வெட்டும் போது இனி இப்படி
செய்யலாம்...!!! - ப்றபாwww.facebook.com/fever.Kayccal விளக்கமும் :
Arasaratnam Prashanthan@facebook
Tய் கடிக்காது பேசுற பிகர் எல்லாம் பிக்கப் ஆகாது
லாம் பொன்னல்ல ஜீன்ஸ் போட்டதெல்லாம் கெர் இல்ல
பாதே தாற்றி கொள் சூப்பர் பிகர் திரும்பி பார்த்த
பண்ணிக்கோ
காய் கறிக்கு உதவாது : படிச்சா பிகர் எல்லாம்
க்கவே தெரியாது 12...
பொண்ணுங்க பேர சொல்ல 2 ப்க
பாண்ணுங்க
இருக்கிறதையே மாட்டாங்க
Soba Sri@facebook
தொகுப்பு: பா. பிரதீப்
சூப்பர் ஸ்டாருடன் நடிகர் ஜீவா சீறவ
Taman Daenaul

Page 26
26
தொகுப்பு: ஜெயா, ஹுணுப்பிட்டி
ரைத்த கேசம், வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதால் இதிலிருந்து
தற்காலிகமாக விடுபடுவதற்கே இந்த டையை உபயோகிக்கின்றார்கள். ஆனால் சரியான டையைத்தான் உபயோகிக்கிறோமா என்பதில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் இத்தகையோர் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. அலர்ஜி எனும் ஒவ்வாமையே அதிகமாக ஏற்படுகின்றது. இவற்றை தடுப்பதற்கு டையை முதன்முறையாக பாவிப்பவர்களும் புதிய தயாரிப்பிலான டையை உபயோகிப்பவர்களும் முதலில் டையை காதின் பின்புறம் பூசி ஒரு நாள் முழுவதும்
வைத்திருக்கவேண்டும். முடியாதவர்கள்
குறைந்தது 8 மணித்தியாலமாவது
வைத்திருந்து தலைவலி அல்லது வேறு எந்த பிரச்சினையும் ஏற்படாத
பட்சத்திலேயே உபயோகத்தை
தோசை மாவு நீர்த்து விட்டால் அதில் இரண்டு பிடி சவ்வரிசியைப் போட்டு வையுங்கள். இது அதிகபடியான
நீரை உறிஞ்சிவிடுவதோடு தோசையும் மிருதுவாகவும். சுவையாகவும் இருக்கும்.
கொட்டைப் பாக்கை மையாக அரைத்து அந்த விழுதை ஒரு தேக்கரண்டி எடுத்து அதில் சிறிதளவு பாவை கலக்கவும். இதை வெறும் வயிற்றில் கொடுத்தால் ஓரே நாளில் குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடல் புழுக்கள்
மொத்தமாகவே! வெளியேறும்.
5 6 டு 7 ஓ சி = ஓ9 த
பா த
மீன் வளர்ப்பவர்கள் தொட்டி நீரை மாற்றும்போது அந்நீரை
செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் நன்றாக வளரும்.
புதினா. கறிவேப்பிலையை காயவைத்து இரண்டு கிராம்பு சேர்த்து பொடித்து இரவு
படுக்கைக்கு போகமுள் இதைக் கொண்டு பல் துவக்கி வந்தால் பற்கள் பளிச்சென்றிருக்கும்.
தொடரவேண்டும். டையை தலையில் பூசி, குறிப்பிட்ட நேரம் வரை வைத்து விட்டு கழுவவும். அதற்குமேல் வைத்திருப்பதால் முடி உதிர்தல், மண்டையோட்டில் புண்கள் ஏற்படுதல், முடி கரடு முரடாதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. காரணம் டையில் அடங்கியுள்ள இரசாயன பதார்த்தங்களாகும். டை
அடிக்கும்போது பிரஷ்ஷால் பூசி விட்டு சீப்பால் சீவினால் டை எல்லா முடிகளிலும் ஒரே சீராக படியும், டை அடிக்கும்போது முடியில் எண்ணெய்ப் பசை இருக்கக்கூடாது. அப்படி எண்ணெய்ப் பசை இருந்தால் டை முடியில் திடமாகப் படியாது.
டை முடியை கடினமாக்குவதால் குளிக்கும்போது கண்டிஷனரை பாவிப்பது அவசியமாகும். இதனால் முடி கடினமாகாமலும், முடி உதிராமலும், டையினால் முடியிலுள்ள
2G 2
சமைத்துப் )
17 (Cottege cheese)
தேவைப்பானவை:- பால்
- 1 லீட்டர் தேசிக்காய்
- 1 (பெரியது)
செய்முறை: பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சும்போது பால் பொங்கிவரும், அடுப்பை நிறுத்தி அதில் ஒரு தேசிக்காயை பிழிந்து விட்டு கரண்டியால் நன்கு கலக்கவும், அப்போது பால் திரிந்துவிடும். பின்
அதை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி இறுக்கமாக கட்டி அதன்மேல் ஒரு சதுரவடிக கனமான பொருளை வைத்து விட்டு 6 - 7 மணித்தியாலங்களின் பின் எடுத்து விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு எடுங்கள்.
இப்போது கொட்டேஜ் சீஸ் எனப்படும் பன்னீர் (இது ஒஹிந்திப் பிரயோகம், தமிழில் என்ன பதம் என்று தெரியவில்லை. தமிழக ஏடுகள் பன்னீர் என்றே உபயோகிக்கின்றன. பனீர் என்பதுதான் சரியான உபயோகம்) தயாராகிவிடும். இந்திய நளபாகங்களில் பன்னீர் ரொம்ப பிரசித்தம். மாமிச இணைவை உண்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும் அளவுக்கு பிரமாதமாக இந்தியர்கள் சமைப்பார்கள்.
தங்களும் செய்யலாம்
தேவையானவை: பன்னீர் வெங்காயம் தக்காளி இஞ்சி, பூடு விழுது தயிர் மஞ்சள் தூள், மிளகாய்தூள் மல்லித் தூள் கரம்மசாலாத்தூள் சீரகத்துள் பட்டை கராம்பு ஏலக்காய் எண்ணெய் உப்பு க" கசகசா சீனி -
செய்முறை: பன்னீருடன் தயிர், உப்பு, 8 மிளகாய்த்தூள், எண்ணெய் மணிநேரம் ஊறவைக்கவும். வெந்ததும் இறக்கிவிட்டு சிற சீனியை போட்டு பிரவுன் நி ஏலம், கராம்பு, வெங்காயத்
Thanne Vaanavil

நீங்கள்
டை) |
உUஇயஸ்வரலை..
ண்ணெய் பசை அற்றுப்போகாமலிருப்பதையும் விர்க்கலாம். கண்டிஷனர் முடிக்கு ஒரு பாலிவையும், பொடுகு வராமலும்
துகாக்கிறது. டை அடிப்பவர்கள் அடிக்கடி
அற்றது. இதை தயாரிப்பதற்கு இலக்கு குளிக்கமாட்டார்கள். காரணம் டபோய்விடும் என்ற பயம்தான். இது தவறான
ரெட் ஹென்னா பவுடர் - 1 பக்கற் bபிக்கை. வாரம் இரு முறையாவது தலைக்கு
தேசிக்காய் (சாறு எடுக்கவும்) - 2) ளிக்கவேண்டும். இல்லாவிட்டால் பொடுகு,
முட்டை
-- 4" ரிப்பு என்பன ஏற்பட்டு முடி பாதிப்படையும்,
தயிர்
- 1 கப் ல்ல தயாரிப்பிலான டை வகையை .
பீட்ரூட்
- 1 (பெரியது) விப்பதால் டை போய்விடும் என்ற பயத்தை
தண்ணீர்
- 1/4 கப் விர்த்துக் கொள்ளலாம், டையை இரண்டு
மாதத்திற்கு ஒரு முறை
ஹென்னா, முட்டை, தயிர், தேசிக்காய் சாறு உபயோகிப்பதே சரியானது.
மூன்றையும் அடித்து எடுக்கவும். பின்னர் பீட்ரூட் அவசியம் ஏற்படும் சந்தர்ப்பத்தில்
சாறு எடுத்து கலக்கவும், கட்டித் தன்மை மட்டும் தேவைக்கேற்ப
அதிகமாக இருந்தால் நீரை தேவைக்கேற்ப பாவிக்கலாம். இளம் வயதினராக சேர்க்கவும், இக்கலவையை கேசத்தில் பூசி இருந்தால்
விட்டு பொலிதீன் பையால் டைக்கு பதில்
தலையை மூடி 30 நிமிடங்கள் இயற்கை ரெட்
விடவும். பின்னர் தண்ணீரில் ஹென்னா
நன்றாக கழுவி விடவும். (மருதாணி)
சவர்காரம், ஷம்பூ பாவிக்கலாம்.
பாவிக்கவேண்டாம். பீனிசம் இதை பூசுவதால்
உள்ளவர்களானால் தயிருக்கு நசத்துக்கு நல்ல நிறம்
பதில் யோகட்டை டைக்கும். High Light
பாவிக்கலாம், ண்ணியது போல இருக்கும்.
அதேவேளை, கோப்பி நிறம் பாடுகு, முடி உதிர்தல்
தேவைப்படுபவர்கள் -ன்பனவற்றைத் தவிர்க்கலாம்.
பீட்ரூட்டுக்கு பதில் து கேசத்துக்கு போஷாக்கு
தேயிலைச் சாயத்தை பளிக்கும். பக்க விளைவு
உபயோகிக்கலாம்.
பாருங்கள்
- 1/2 கிலோ - 4 (பெரிய)
- 2 தேக்கரண்டி - 1 கப் - 1 தேக்கரண்டி - 3 தேக்கரண்டி 2 தேக்கரண்டி 1 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி
~ (s r r
- தேவையான அளவு தேவையான அளவு
-2 தேக்கரண்டி தேக்கரண்டி
இஞ்சி விழுது, கரம்மசாலா,
சிறிதளவு சேர்த்து கலந்து 1 பின் அதை அடுப்பிலேற்றி துே எண்ணெய் விட்டு அதில் றமானதும் அதில் பட்டை,
தை அரைத்தெடுத்து அதையும்
தக்காளியின் தோலை நீக்கிவிட்டு அரைத்தெடுத்த விழுதையும் சேர்த்து வதக்கி 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கியபின் ஒரு கப் நீர் விட்டு கொதித்ததும் கசகசாவை வறுத்து கஜுவுடன் சேர்த்து அரைத்து விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதில் வெந்த பன்னீரை கொட்டி கிளறி 2, 3 நிமிடம் வைத்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பன்னீர் மசாலா ரெடி. இந்தியாவில் இது பிரசித்தமான உணவு, சோறு, ரொட்டி, நாண், சப்பாத்தி - எதனுடனும் நன்றாக ஒத்துப்போகும்.
பெப்ரவரி 2

Page 27
தாத்தாவின் பெருமை
க தெ இ இ ஒ இ ழ் பூ
மு
தேர்வுக்கு கணக்குகளைப் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான் கோகுல். ஆண்டு இறுதித் தேர்வில் கணக்கில் 100-க்கு 100 வாங்கிவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒரு கணக்கு மட்டும் அவனுக்குத் தெரியவில்லை, அவன் அம்மாவிடம் கேட்டான். அவனது அம்மாவும் போட்டுப்பார்த்து விடை வராமல் போகவே, 'அப்பாவைக் கேள்' என்று சொல்லி விட்டார். 'எனக்குப் படிக்கும்போதே சுட்டுப்போட்டாலும் கணக்கு வராது, உன் நண்பன் அரவிந்தனிடம் கேள்" என்று
அவனிடம் அனுப்பினார். அரவிந்தனிடம் கணக்கை கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக அவனது வீட்டை நோக்கி புறப்பட்டான் கோகுல். அரவிந்தன் வீட்டில் நுழையும் முன் அவன் கண்ட காட்சி அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அங்கே தனது தாத்தா அரவிந்தனுடன் --
கேட்டுத் தெரிந்து கொள்வதால்தான் உட்கார்ந்திருப்பதைக் கண்டான் கோகுல்.
என்னால் வகுப்பில் முதல் மாணவனாக இங்கே தன் தாத்தா என்ன செய்கிறார்,
வர முடியுது' என்று அரவிந்த், கோகுலின் என்று கவனித்தபோது அரவிந்தனுக்கு
தாத்தாவிடம் கூறினான். கணக்குப் பாடம் சொல்லிக்
"அப்படியா தொடர்ந்து நல்லா படிக்கணும் கொடுத்துக்கொண்டிருந்தார் கொஞ்ச
சரியா பேராண்டி' என்றார் தாத்தா. நேரம் மறைந்திருந்து கவனித்தான்
“எனக்கு சொல்லித் தரும் கோகுல்.
உங்களுக்குத்தான் என்னால் எதுவும் "தாத்தா இந்தக் கணக்கு, தேர்வுக்குக்
செய்ய முடியவில்லை' என்று கண்டிப்பாய் வரும் என்று என் கணக்கு
வருத்தப்பட்டான் அரவிந்தன். ஆசிரியர் கூறியுள்ளார். எனக்குத்
'எனக்கு நீயும் ஒரு பேரன் மாதிரிதான். தெரியாததை எல்லாம் உங்களிடம்
உன் அம்மா வீட்டு வேலை செய்து
பU
ந
ப
58 ஓ " இ
கெ
சிறுவர் சித்திரம்
ஒரு கண்ணாடித் தம்ளரில் |
கொளுத்தி, அதன் சுவாலை பாதி அளவுக்குத் தண்ணீர்
நூல் கயிற்றில் காட்டச் ெ எடுத்துக்கொள்ளுங்கள். அதில்
லுங்கள். நூல் கயிறு எரிய இரண்டு டேபிள் ஸ்பூன்
எரிந்து அணைந்த பிறகும் சாப்பாட்டு உப்பைப் போட்டு,
இரும்பு வொஷரை அதன் ஸ்பூனினால் நன்றாகக்
சாம்பல் தாங்கிக் கொண்டு கலக்குங்கள்,
அந்தரத்தில் நிற்பதைக் சிறிய நூல் கயிறு ஒன்றை (9
காண்பீர்கள்! இது எப்படி? அங்குலம் இருக்கட்டும்) உப்புக் கரைசலில் ஒரு மணி நேரம்
இப்படித்தான்: ஊற வையுங்கள். பிறகு அந்த
நூல் கயிற்றை உப்புக் நூலை எடுத்து நன்றாகக் காய
கரைசலில் ஊற வைத்த வையுங்கள்.
போது, கரைசலில் உள்ள நூல் காய்ந்ததும் அதன் ஒரு
உப்பு, நூல் இழைகளில் - முனையில் ஒரு சிறிய
புகுந்துள்ளது. நூல் காய்ந் வொஷரையோ, நட்டையோ
உப்பு ஸ்படிகமாகி நூல் இ முடி போடுங்கள். மறு )
முழுவதிலும் ஆதரவை முனையை இடுக்கியால்
அதிகமாக்கியுள்ளது. நெரு பிடித்துக் கொள்ளுங்கள். இதை
நூல் இழையை மட்டுமே வோஷ் பேஸினின் மேலாகப்
எரித்தது, உப்பு ஸ்படிகத்தி பிடித்துக் கொள்வது நல்லது.
பரவலான ஆதரவு அப்படி! இனி உன் அண்ணாவையோ,
இருந்து, மறுமுனையில் உ அக்காவையோ தீக்குச்சியைக்
வாஷரைத் தாங்கி நிற்கிற
உ. சஜீவராஜ்
தரம் 04 யா/வதிரி வடக்கு மெ.மி.த.க, பாடசாலை
'படப்புதிர்
தாவாவை ஏன் மன்காக பிறரும் தீக்குச்சி, தீபம், மெழுகு என பலவிதமான தீ சுவாலைகளும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்வதைப் பார்த்திருப்பீர்கள். ஏன் அவை மஞ்சளாக இருக்கின்றன தெரியுமா?
விறகு தாவரங்கள் மக்கி உருவாகும் பெட்ரோல் எல்லாவற்றிலும் கார்பன் அணுக்கள் இருக்கின்ற
எரியும்போது கார்பன், போதிய அளவு ஒக்சிஜம் கிடைக்குமானால் கார்பன்-டை- ஒக்சைட் வாய மாறிவிடும், ஒக்சிஜன் குறைவாக உள்ள
சுவாலையின் உட்பகுதியில் அது கார்ப
கவே இருக்கும், சாதாரணமான நிலை படங்களின் பெயர்களைக் கொண்டு
கருப்பு நிறமாக இருக்கும் கார்பன்தால் கட்டங்களை பூர்த்தி செய்யுங்கள். பூர்த்திசெய்ய
உயர்ந்த வெப்பத்தில் மஞ்சளாகப் முடியாவிட்டால் 22ம் பக்கத்தை பார்க்கவும்.
பிரகாசிக்கிறது. அதனால்தான் தீ சுவா. லகளும் மஞ்சளாக இருக்கின்றன.
வாவில் பெப்ரவரி 2013

வானவில்
27
பூங்கா
சொல் விளைய
GMTITLE C2710
உன்னை படிக்க வைக்கிறாள். உன்னால் பணம் கொடுத்து டியூஷன் படிக்க முடியாது. நான் அந்தக் காலத்து கணக்குப்
பட்டதாரி. என் பேரனுக்கு சால்லிக் கொடுத்தா பணமா. பாங்குவேன். அதேமாதிரிதான் உனக்கும். நீ நல்லா படித்தால் அதுவே பாதும்' என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு
றப்பட்டார். ல்லாவற்றையும் மறைந்திருந்து கேட்ட காகுல் வெட்கப்பட்டான். பம்மாவும் அப்பாவும், என் தாத்தாவை ன்றுக்கும் உதவாதவர் என்று ஒதுக்கி ஈவத்திருக்கிறார்கள். அதனால் நானும் பவரைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியே
ருந்துவிட்டேன். தாத்தாவுக்கோ ரம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாத கணக்கு கூட தெரிந்திருக்கிறது. அதைப் பன்படுத்திக்கொண்டே அரவிந்தன் மதல் மார்க் வாங்கியிருக்கிறான்.
கயில் வெண்ணையை வத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த தையாக, நானோ என் தாத்தாவைப் பன்படுத்திக்கொள்ளாமல், கணக்குப் ரியாமல் தவித்திருக்கிறேன். இனிமேல் எனும் தாத்தாவை மதிப்பேன். அவரிடம்
ணக்குப் பாடம் கற்றுக் கொண்டு சற்றுக்கு நூறு மதிப்பென் வாங்குவேன்' ன்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ட்டிற்கு திரும்பினான். ட்டுக்குள் ஒரு மூலையில் ஒதுங்கி
ருந்த தாத்தாவின் அறைக்கு ஓடினான். பாத்தா எனக்கு இந்தக் கணக்குச் சால்லித் தாங்க தாத்தா'
ன்ன கணக்கு கோகுல், கொண்டா சால்லித் தரேன்' என்று தாத்தா நதோஷமாக கணக்கை சால்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.
இடமிருந்து வலம்
1. கசக்கும் காய்கறி (5) 5. இனிக்கும் (2) 6. ஒரு தொலைக்காட்சி சேவை (2) 7. ஓய்வு பெற்ற நடிகை (3) 9. உறைக்கும் (3) 10. தடி (3)
லயை 1 1 \ !
மயை சால்
பும்.
மேலிருந்து கீழ் 1. வெள்ளை (2) 2. வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது (3) 3. யமன் (3) 4. நீளமான காய்கறி (6) 5. இதன் பாலை கறிக்கு பயன்படுத்துவார்கள் (4) 6. பூக்கோர்வை (3) 8. கடிக்கும் (3)
விந்தை
விஞ்ஞானம்
சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள் பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 26ன் விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்
பெயர்களும் 22ஆம் பக்கத்தில்..,
ததும்
இழை
ப்பு,
அ
யே
ஸ்டார் பேபி பகுதிக்கு உங்கள் குழந்தைகளின் படங்களையும் அனுப்பலாம்.
முகவரி: STAR BABY,
Editor, Vanna Vaanavil Editorial,
Lake House Colombo - 10
உள்ள
டுகதைகள்
வண்ணம் தீட்டுங்கள்
1. சின்னத்தம்பிக்கு தொப்பியே வினை? -அது என்ன?
2. உலகெங்கும் பரந்திருப்பான், உறக்கமின்றி விழித்திருப்பான் -அது என்ன?
- என
3,
3. ஒட்டகம் போல் ஓடுவான், இறக்கை இருந்தாலும் பறக்கமாட்டான் -அது என்ன?
300
புவாக
னா
இதப்
4. அழுக்கு மூட்டை சுமக்கும், அலங்கார நடை நடக்கும், சந்தோஷம் வந்தால் சங்கீதம் பாடும். -அது என்ன?
அய்னயா '{
ஒ09கிசு '* சியாறாhpiகு " 5. காற்று வீசும் மரம்
(10 1சு ".
பிசிசிஐ '1 -அது என்ன?
மு# 89ாடி
Tilanne Vaanavil

Page 28
உ8
ஒரு பொண்ணும் பையனும் கார்ல போறாங்க. அந்த பையன் அந்தப்
பெண்ணை ரொம்பவும் விரும்புறான், காரில் போகும் போது அந்த ! அந்தப் பெண்ணிடம் தன்னோட லவ்வை சொல்லி ஒரு லெட்டர் கொடுக்கிறான். ஆனா அந்த பெண் அந்தப் பையனை திட்டி காரிலிருந்து கீழே இறங்கச் சொல்கிறாள். அந்தப் பையனும்
இறங்குகிறான். ஆனா அந்த பையன் இறங்கும்போது ஒரு லெ பெருைைம மோதி ஆள் காலியாகி விடுகிறான். பின்னர் அவள் அந்தக் க
பண்ணுகிறாள். அதில் என்னைப் பிரியும்போது என் உயிர்
எழுதியிருந்தது.
- எம்.
பெட்ரோல், டீசல், கேஸ்
போட்டு வண்டி ஓட்ட
அரசாங்கம் அனுமதி - கொடுக்குது. அப்போ நாம்
தண்ணி போட்டு
வண்டி ஓட்டினா போலிஸ் ஏன் பிடிக்குது? - ஏ.எம்.இம்ரான், கண்டி
பூல் நெல்லு சிப்பிக்குள் மண்ணுக்குள்
உன் மனசை
சொல் மண்டை
- எம்.
இவர் தமிழ் திரையுலகில்
பிரபல்ய நடிகர்
A. விக்ராம் B. ஆர்யா C. எஸ்.ஜே.சூர்யா D. விஷால்
சரியான விடையைக் கண்டுபிடித்தால் உங்கள்
பெயர், முகவரியுடன் 0778021501 என்ற தொலைபேசி
எண்ணுக்கு டைப் செய்து உடனே அனுப்பி வையுங்கள்
காற்றுக்கும் என் மீது கோபம்
காரணம் கேட்டேன்,
சுவாசிப்பது என்னை, நேசிப்பது உன் நன்பனையா என்றது. - ம.அபிராமி, அக்கறைப்பற்று
உன் பெயரை கேட்ட பிறகுதான் தெரிந்து கொண்டேன், உன் பெற்றோருக்கும் கவிதை எழுத தெரியும் என்று...! - மனசாட்சியே இல்லாமல் பொய்
சொல்வோர் சங்கம் - ஆர்.சித்ராதேவி, ரங்கல. கண்டி
அ
அழும்போது தனியா அழு,
சிரிக்கும்போது கட்டத்தில் சிரி,
கூட்டத்தில் அழுதால்
புன்ன மண்ணில் விழுந்த நடிக்கிறேன் என்பார்கள்...
மழைத் துளியைப் தனியா சிரித்தால்
பெத் பார்த்து பூமி கேட்டது பைத்தியம் என்பார்கள்
எத்தனை முறை :
சிரிச்தி - எச்.எம்.அஸ்ஸாம், ஓட்டமாவடி
விழுவாய் என்று
மழை துளி சொன்னது, ஒரு எறும்புக் கூட்டம் குளத்தில் எ
என்னைத் தாங்கி கொள்ள நீ 'குளிச்சிட்டு இருந்ததாம்.
இருக்கும் வரை என்று. '_ அப்போ ஒரு யானை
தாஜ்மது 'குளத்தில் பாய்ந்ததாம்.
இது புல் 'உடனே எறும்பெல்லாம் -
வலிகளை சுமக்கும்
என்று (. 'கறையேறி விட்டதாம் ஒரு
இதயத்துக்கு
மெசேஜ் 'எறும்பு மட்டும் யானையின் மீதேறி
கண்ணீர் சிந்தத்
சொல்ல ' இருந்ததாம். அதைப் பார்த்த மற்ற
தெரியாது.. ! எறும்புகள், அமுக்குடா மச்சான் அமுக்கு
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
1. சாஜ 'அவன் தண்ணியில் தள்ளிக்
வலிகளை தாங்க முடியாது.
4வது த 'கொல்லுடா என்றதாம்.
- கே.நிவேதித்தா, பூநகர்
2. மும்த - ரிஸ்மியா
பண்ணும்
கணவன் என் இதய துடிப்பின் ஓசை
செய்தா அடிச்சி பெய்தா தான் மழை
மெசேஜ் டோன் ஆக
3. மும்த அசையாம நின்னாதான் சிலை
ஒலிக்கும்போது...
பிரசவத் மீன் பிடிக்க வேணும் வலை
உன் இன்பொக்சை
4, அவர் நம்ம நாட்டுக்கு ஏது விலை
திறந்துப்பார்
தங்கச்சி எஸ், எம், எஸ்க்கு நான்
எஸ்.எம்.எஸ் வடிவில் என் அன்பு
பண்ணிக் தான் தலை
உன் மொபைல் தேடி வரும். குட் நைட்
இப்ப ெ - அந்தோணி, கிளிநொச்சி
PDFF - 16
தாஜ்
സി
கடவுள் பூமிக்கு வருவதில்லை
ஏன் தெரியுமா காதலித்து விடுவார் என்ற
பயமாம் இருந்தாலும் போய் பார்ப்பம் என்று வந்தாலும் தாடியுடன் தான்
திரும்பி போவார்.
இது?
நயன்தாரா
- அ. உஷா வன்னேரிக்குளம்
எவ்வு
பூவின் மணமும், நட்பின் குணமும் ஒன்றுதான். பூ வாடினாலும், வாசம் போகாது நட்பு பிரிந்தாலும் நேசம் போகாது
- 2.அபிராமி, கோலாவில்.
அக்கறைப்பற்று
tenie Vaanavil

பையன்
SMS களையப்பட்டுவானா என்று
விட்டு
சாரி அவன் மேல டிதத்தை ஓப்பன். பிரியும்" என்று
2/- த்துப் பதிவு செ
நீங்கள் படித்தது. கேட்டது. கற்பனையில் உருவானது என்று உங்களுக்குப் பிடித்த எஸ்.எம்.எஸ். கதை, கவிதை, ஜோக்குகளை
இங்கே பதிவு செய்யலாம். இப்போதே உங்கள் செல்போன்களை எடுத்துப் பதிவு செய்து உங்கள் பெயர் முகவரியுடன் அனுப்புங்கள். செல்போன் வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப்பலாம். முகவரி 3ஆம் பக்கத்தில்.
ஆர்.சியாமளா, பதுளை.
07780215015
புக்குள் தேன் பாடிய
க்குள் அரிசி - முத்து வைரம் தொட்டு ல்லு உன் க்குள் களி மண்தானே?
சங்கீதா, கிளிநொச்சி
ஏய் நிலவே உனக்கு என்ன கொழுப்பா என் பிரண்ட் தூங்குவதை எப்படி மறைந்து நின்று பார்க்கிறாய் ஏன் நீ குரங்கு தூங்கி பார்த்தது இல்லையா?
- கே.தீபமலர், ரம்பொட
மனக் கதவை
திறக்கும் 'மரணக் கதவு காதல்
' - திலானி, வத்தளை
சூரியனுக்கு பாய் சொல்லி )
நிலவுக்கு ஹாய் சொல்லி ' தலையணைக்கு தேங்க்ஸ் சொல்லி கனவிலும் காத்திருக்கிறேன் உனக்கு வெல்கம் சொல்ல
- நிஸ்ரா, தர்காடவுன்
யார் மனசுல... மில்க் மனசுல தயிர்! தயிர் மனசுல மோர்! மோர் மனசுல யாரு? வேற யாரு நீங்க தான் வெண்ண...
என்னதான் பெரிய ஸ்வீட் கடைக்கே முதலா - எளியாய் இருந்தாலும் சலூனுக்கு போய் முறுக்கு மீசைதான் வைச்சுக்க முடியும். லட்டு,
பால்கோவா, மீசைன்னு வச்சுக்க முடியாது.
- சு.யிந்துஷா, மீசாலை
ழகான ரோஜா கூட உன் , கையை பார்த்தால் ஒரு % நொடி சிந்திக்கும், யார்
த புள்ளயோ இப்படி ?
மென்டல் மாதிரி ! சிக்கிட்டு இருக்குன்னு!
- இஸ்புல்லா, திகன |
மாடு போல, but சின்னதா இருக்கும் but அது மாடு
இல்ல அது என்ன?
பதில்: கன்றுக்குட்டி ஆசிப் அலி, வெல்லம்பிட்டிய 4
1990 காதல் ஆரம்பிப்பது கண்களில் வளர்வது கனவுகளில் முடிவது கல்லறையில்
ஹாலைப் பார்த்து எல்லோரும்
தெ காதலர்கள் வாழ்ந்த இடம் சொல்றாங்க, ஆனா இந்த ஐ படிச்ச யாரும் அப்படி
மாட்டாங்க...
2012 காதல்
ஆரம்பிப்பது போனில் வளர்வது சிம்மில் முடிவடைவது சிம் சேன்ஜில்
- என்.பிரியங்கா, அப்புத்தளை
ஹானுக்கு 6 வைப், அதுல என் மும்தாஜ். தாஜை கல்யாணம்
வதற்காக மும்தாஜின் மன சாஜஹான் கொலை
தாஜ் அவளோட 8வது தில் செத்திட்டா ள் இறந்த பிறகு அவளோட
யையும் கல்யாணம் கிட்டான்,
மரணமே வந்தாலும் உன்னை... மறக்காத இதயம் வேண்டும்.
மீண்டும்
ஒரு ஜனனம்
என்றால் அதில் நீயே வேண்டும் உறவாக அல்ல என்
உயிராக
சால்லுங்க இது லவ்வா?
- எஸ். எம். சகீர்,
ஓட்டமாவடி
இர்ஷான், சரீகா
கொழும்பு
மகாலுக்கு கிரீன் கலர் பெயிண்ட்
அடிச்சா என்னவாகும்? ன்னவாகும்..? சொல்லுங்க பார்க்கலாம்.
செலவாகும்! - எச்.எம்.அஸ்லம், ஓட்டமாவடி-09
நீயெல்லாம் ஒரு பிரண்டா? டுடே என்ன டே தெரியுமா? வேஸ்ட். அறிவாளி டே.
என்னை விஷ்
பண்ணவில்லை பளவோ பேர் கோல் பண்ணி
வாழ்த்தினாங்க தெரியுமா? -
இரு இரு "முட்டாள்' டே வரட்டும்... உன்ன நான் விஷ்
பண்ணவே மாட்டேன்..
லவர்ஸ் டேக்கு லவ்வர கிஸ்
பண்ணலாம்! மதர்ஸ் டேக்கு மதர கிஸ் பண்ணலாம்!
சில்ரன் டேக்கு சில்ரனை கிஸ் பண்ணலாம்!
but டீச்சர் டேக்கு
டீச்சரை கிஸ் பண்ண
முடியுமா?
- பீ.சதீஸ் பிரபு,
அப்புத்தளை
பெப்ரவரி

Page 29
மாலேசியாவில் தமிழர்கள்
இந்து, மயானங்கள் அகற்றப்பட்டுள்ளன, சி இடங்களில் தோட்டங்கள் இருந்ததற்கான - அடையாளமே இல்லை. அங்கே இந்தியர்கள்
வாழ்ந்தமைக்கான அடையாளமும் இல்லை,
கோயில்கள் தகர்க்கப்படும்போது அங்குள்ள தெய்வசிலைகள், விக்கிகரங்களும் உடைத்து தூளாக்கப்படுவதாக ஒரு மூதாட்டி கூறினார்: கோவில்கள் தகர்க்கப்படும்போது மக்கள் எதிர்ப்பார்கள் அல்லவா? என்று கேட்டேன்.
எதிர்ப்பு காட்டுவதா? எதிர்த்தால் உங்கள் க. இராஜசிங்கன்
மீது தாக்குதல் நடத்தப்படும். கொலை செய்யப்படும் அபாயமும் உள்ளது என்று பதில் வந்தது, எதிர்ப்பவர்கள் மீது வழக்குகள்
தொடுக்கப்படுவது இங்கே மலேசியாவில் மலேசியாவின் தலைநகரான
சகஜம் என்கின்றனர் இந்தியர்கள், இந்தியர்க கோலாலம்பூரில் என் சகோதரன்
வழக்கு தொடர்ந்தால் ஏற்கப்படாமல் ,
தள்ளுபடியாகின்றனவாம், எனினும் இந்து பணியாற்றிவருகிறார். அவரது
ஆலயங்களைத் தகாப்பதற்கு முன் முஸ்லிம்
மாந்திரீகர் ஒருவர் கோயிலுக்கு வந்து. அழைப்பின்பேரில் அங்கே
இஸ்லாமிய முறைப்படி வழிபாடு, செய்து -- சென்றிருந்தேன். அங்கே எனக்கு
மந்திரித்த நீரைத் தெளித்து பின்னரே கோவி.
தகர்ப்பு மேற்கொள்ளப்படுகிறதாம்.. ஆலயத் வித்தியாசமான அனுபவங்கள் கிட்டின,
தகர்ப்பு நிகழும் பொது ஒரு பொலினப் ப பல உண்மைகளை நேரிலும் கண்டேன்.
ஹெலிகொப்டர் ஆலயத்திற்கு மேலே சுற்றிச்
சுற்றி வலம் வருவதாகவும் உடைத்து முடியும் அவற்றின் தொகுப்பே இக்கட்டுரை.
வரை அது கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் ஒருவர் தகவல் சொன்னார்.
வீதி அபிவிருத்தி. நகர அபிவிருத்தி
நடவடிக்கையின்போது இந்து ஆலயங்கள் லேசியாவில் இந்து ஆலயங்கள்
தகர்க்கப்படுவது போல வீதியோரத்திலுள்ள சட்டத்திற்கு புறம்பாக
மசூதிகள் உடைக்கப்படுவதில்லையா? எனக் தகர்க்கப்படுகின்றன என்பது இங்கு
கேட்டேன். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் வாழும் இந்தியத் தமிழர்களின்
சீன புத்த ஆலயங்கள், கிறிஸ்தவ குற்றச்சாட்டாகும். இதனை மூன்று வகையாக
ஆலயங்களை பாதுகாக்க அவ்விடங்களில் வகைப்படுத்தலாம். கூட்டரசாங்கம் தகர்க்கும்
மேம் பாலங்கள் அமைக்கப்படுவதாக அவர் ஆலயங்கள் (மத்திய அரசு). மாநில்
என்னிடம் தெரிவித்தார். 'அரசாங்கங்கள் தகர்க்கும் ஆலயங்கள் மற்றும்,
பட்டாலிங் கோயிலில் சந்தானம் என்பவர் ஊராட்சி மன்றங்கள் தகர்க்கும் ஆலயங்கள். என்னுடன் பேசினார், மலேசியாவில் சீன,
பிறப்புச் சான்றிதழ் இல்ல
முன்றாவது, இந்த ஆலயங்கள் மலேசிய சிறுபான்மை மக்களான இந்தியர்களுக்கு சொந்தமானவை.
எங்கெங்கே ஆலயங்கள் தகர்க்கப்பட்டுள்ளன என்பதை ஆர்வத்தோடு விசாரித்தேன். ஏராளமான பெயர்களைச் சொன்னார்கள். பலவற்றை என்னால் குறித்துக் கொள்ள.. முடியாமற்போனது. காஜாங் உள்ளுராட்சி மன்றம் காஜாங், செமினி ரிஞ்சிங், பெரானாங், செராஎப், பலாக்கோங் மங்கி செர்டாங், சிலாங்கூர் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களும் எம்தாபாக் ஸ்ரீ சிவ முனீஸ்வரர் இந்து ஆலயம், பாடாங் ஜாவா கிள்ளானில் அமைந்திருந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், தீக்கிரையான ஷா +போர் தோட்ட இந்து - ஆலயம், ஷா ஆலாம் மாநகரசபை ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன. மலாய் குண்டர்கள், ஆயுதம் ஏந்திய பொலிசார் இணைந்து படாங் ஜாவா ஆலயத்தினை தகர்த்தெறிந்துள்ளனர்
முஸ்லீம், கிறிஸ்தவ மயானங்கள் பெரியா என்ற தகவலையும் அவர்கள் வேதணைய பன்
பூந்தோட்டங்களபோல் காட்சியளிக்கின்றன. சொன்னார்கள்,
இந்து மயானங்களோ சேற்றில் மிதக்கின்றன இவை தவிர ஆயிரக்கணக்கான நாட்டுப்புற
என்றார் வேதனையுடன். இத்தகவலும் என்னில் தெய்வ வழிப்பாட்டு சின்னங்கள், சிலைகள்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மற்றும் கோவில்களும்
சந்தானம், நான் ஸ்ரீலங்காவா என என்னைப் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக் பார்த்து கேட்டார். நான் ஆம் என்றேன். காட்டினார்கள்..
அங்கு புத்தர் சிலைகள் உண்டா என்றார்.
அதற்கும் நான் ஆம் என்றேன். உலகிலே மிக பெரிய புத்தர் சிலை எங்கே இருக்கிறது தெரியுமா? என்றார் பீடிகையுடன். சற்று யோசித்தேன்,
"உலகிலே மிகப்பெரிய புத்தர் சிலை தும்பாட்கிளந்தானில் அமைந்துள்ள - கம்போங்நெட்டிங் என்ற இடத்திலுள்ளது எனத் தகவல் தந்தார் அவர். மலேசியாவில் உள்ள பெளத்தர்கள் பெரும்பாலும் சீனர்களே, இவர்கள்தான்
இங்கு வர்த்தகத்துறையில் முடப்பட்டுள்ள தமிழ்ப் பாடசாலை
சிறந்து விளங்குகின்றனர்.
மலேசியா சுதந்திரம்
இதர
வினவில் பெப்ரவரி 2013

இந்தியத் தமிழ்க் குடும்பநி .
அடைந்த பின்னர் பிரதமர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி மேல் முறையீடு நீதிமன்றத் தலைவர், அட்டர்னி ஜெனரல், தலைமை பொலிஸ் மா அதிபர், தரைப்படை ஆகாயப்பனை , கப்பற்படை தளபதிகள், தலைமை செயலாளர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், மாவட்ட அதிபர்கள், மேயர்கள் என்போர் மலாய் முஸ்லீம்களாக இருக்கவேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இது மலாயா
அரசியல் சாசனத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை மாக்க
விளம்பரப்படுத்துகின்றனர் என குறை கூறுகின்றனர்.
இலங்கையில் இ.தொ.கா, ம.ம, மு மற்றும் ஸ்ரீ.ல.மு.கா ஆகியன அரசுடன் இணைந்து சேவையாற்றுவதைப் போலவே ம.இ.கா. சேவையாற்றுகிறது என நினைத்திருந்த எனக்கு மக்களிடையே ம இ கா பற்றிய அபிப்பிராமம் கண்டு அதிர்சியடைந்தேன். ஆனால் இந்தியத் தமிழர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவப்படுத்த வேறு கட்சியில்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
இந்து ஆலய இடிப்புக்கு எதிராக இந்து
மாமல் தவிக்கும் தமிழர்கள்
அமைப்புக்களின் கூட்டமைப்பான ஹிண்ட்ராப் (HINDRAF- HINDU RIGHTS ACTION FORCLE) போராட்டங்களை நடத்தி வருகின்றது. இது தவிர ஒரு லட்சத்துக்கு 50 ஆயிரம் இந்தியர்கள் பிறப்பு சான்றிழ் இல்லாமல் இருக்கின்றனர் என்ற செய்தி எம்மில் பலருக்குத் தெரியாது, இதைக் கேள்விபட்டவுடன் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. சிலாங்கூர் மாநிலத்தில்
மட்டும் 40,000 மலேசிய இந்திய பிள்ளைகளுக்கு பிறப்புப்பத்திரம் இல்லையாம் இதனால் வேலைவாய்ப்பு கல்வி, மற்றும் லைசென்ஸ் பெறும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
523 தமிழ் பள்ளிகள் மலேசியாவில் உள்ள போதும் இதில் 71 சதவீதம் 1370 பாட்சா
யைகள் அரசமானியம் இன்றியே இயங்கி போராட்டத்தில் ஹின்ட்ராய் உறுப்பினர்கள்
வருவதாக என்னிடம் தெரிவித்தனர்.
இஸ்லாமிய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் முடியாது. எனவே இந்தியர்களுக்கு அரச
வெசதி வாய்ப்புகள் தமிழ் பாடசாலைகளுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பே
வழங்கப்படுவதில்லையாம், தமிழ்ப் பாடசா இல்லை. எனனே மலேசிய இந்திய காங்கிரஸ்
லைகள் கொள்கலன்களிலும், மாட்டுத் : மற்றும் இந்திய நகர சமூகத்தினர் இந்திய
தொழும் போன்ற மடுவங்களிலும் தொழிலாளர்களின் நலன் பற்றி பேக்வதைத்
நடத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர். தவிர்த்துள்ளனர். இவர்களுக்காகப் பேசினால்
ஒரு காலத்தில் இலங்கையில் தோட்டப். பி) வித மலேயர்களின் ஆதரவை இழந்து -
பாடசாலைகளின் நிலை இப்படித்தான் விடுவோம் என்ற அச்சம் இவர்களுக்கு
இருந்தது. 1977இன் பின்னர் நிலைமைகள் உண்டு" என்று விளக்கமாக பேசினார்
மாறின. பெரும்பாலான தோட்டப் சந்தானம்,
பாடசாலைகள் இன்று அரசு பள்ளிகளாக அம்னோ அரசின் தேசிய முன்னணி)
நல்ல நிலையில் இயங்குகின்றன. இதற்காக ம.இ.கா (மலேசிய இந்திய காங்கிரஸ்) ஒரு
இலங்கை அரசுக்கு நன்றி சொல்லவேண்டும். பாட்டுக் கட்சியாகவும், மூன்றாவது முத்தா
ஆனால் எம்மை விட சிறந்துள்ளதாக தாம் கட்சியாகவும் உள்ளது. ம.இ.காவுக்கு
கற்பனை (செய்யும் மலேசியாவில் இந்தியத் குத்தகைகள், அரச பட்டங்கள், அரச
தமிழர்களின் நிலை எம்மைவிட விருதுகள், பதவிகள் வழங்கி கைக்குள்
மோசமாகவேயுள்ளது. வைத்துக்கொள்வதாக இங்குள்ள இந்தியர்கள் ஒரு ஆலயக்குருக்களை சந்தித்தேன். அவர் குறை கூறுகின்றனர்,
சொல்வதைக் கேட்க அதிர்சசியாக இருந்தது. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்
மலேசிய மொத்த சனத்தொகையில் 5 என்பது போல் நூற்றுக்கணக்கான
வீதமானோரே இந்தியர். இதேசமயம் பொலிஸ் (கோயில்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு
தடுப்புக்காவலிலும் பொலிஸ் துப்பாக்கிச் தலாயில் அமைந்துள்ள பிங்சிங் ராஜ
சூட்டில் இறப்பவர்களில் மீ0 வீதமானோரும் காளியம்மன் ஆலயத்திற்கு அரசு 4000
இந்தியர்கள்தான் என்று கூறியபோது அதை வெள்ளி வழங்கியுள்ளது. இதற்கு
நான் முதலில் நம்பவில்லை. ஆனால் அவரோ ஊடகங்களில் பெரிய அளவில்
உண்மைதான் என்று அடித்துச் சொன்னார். விளம்பரங்களும் செய்யப்பட்டன. இதனை மலேசிய இந்திய காங்கிரளப் பெற்று தந்ததாக .
(தொடரும்)
Donna Vaanavil

Page 30
30
தயாரிப்பாளர் தரப்பு வழக்கு போட்டிருக்கிறது. கோடிக்கணக்கான பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. 'முனி 3' லாரன்ஸை நன்றாக பிடித்தாட்டுகிறது,
விமானந்தா
லாரன்ஸ் இப்போது சிக்கலில்
ஐதில்கள்
இலியானாவுக்கு என்ன இருக்கிறது? பார்க்க கிழவி மாதிரி இருக்கிறாரே?
- எச்,எம், ரிஷைாத், கண்டி BARFI படத்தில் நடித்த இலியானா எட்டாத உயரத்திற்கு போய்விட்டார்.
இனி இலியானா இந்திக்கு
தான்னா!
சிம்புவுக்கு எப்போ நல்ல காலம் பிறக்கும்?
- எஸ், நந்தினி, தியத்தலாவை
இந்திக்காரர்களுக்கு பிடித்த ஏதோவொன்று இலியானாவிடம் இருக்கிறது
சிம்புவுக்கு நல்ல காலம் எப்பவோ பொறந்தாச்சு. கதை, ஹீரோயின், பாடல், இசை, காமிரா, சண்டை என்று அனைத்திலும் மூக்கை நுழைக்காமல் நடிகராக மட்டும் என்று மாறுகிறாரோ அன்று முதல் அவருக்கு நல்ல ) காலம்தான். வி.தா.வ் வில் கவுதம் மேனனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தார். நல்ல பெயர் கிடைத்தது. வானத்தில் பரவாயில்லை. ஒஸ்தியில் மீண்டும் முருங்கை மரம். இனிமேல் எப்படியோ?
கமலஹாசனுடன் இணைந்து நடிக்க
ஸ்ருதி ஹாசன்
மறுத்துவிட்டாராமே?
- எம்.எஸ்.எல்.சுக்னா,
காத்தான்குடி
மறுக்கவில்லை. அப்பாவும் மகளும் நடிப்பதற்கு ஏற்ற நல்ல கதை இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார், 'அன்புள்ள அப்பா" மாதிரி.
சிம்புவுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு
கற்பனைக் குதிரையே நல்ல கதை தருவாயா?
லாரன்சுக்கு 'முனி 3*
கைகொடுக்குமா?
- கே, விஜயன்,
கொழும்பு
நயன்தாரா திருமணம் முடித்து விட்டாரா அவரது வாழ்க்கை எப்படிப் போகிறது?
- எம்.ரிஸ்னா,
கிண்ணியா
- 'முனி 3' பட்ஜெட் சொன்னதிலும் பார்க்க
எகிறி விட்டதாக
லாரன்ஸ் (டைரக்டர்) மீது
இருந்த பணத்தை
வானவில்லுக்கு நன்றிகள்
கேட்டதில்லை. அது ஒரு வெறும் விக்னேஷ் எழுதுகிறார்
வாத்தியம் என்றுதான் நினைத்துக்
கொண்டிருந்தேன். ஆனால் என்னைப் பற்றி முழுப்பக்கப் பேட்டிக் கட்டுரை
அதனுடன் சாதி சமயம் வரைந்து எனது பிரச்சினைகளையும், தப்பு என்ற
என்றெல்லாம் பல சிக்கல்கள். இசைக் கருவியையும் நாடறியச் செய்த
பின்னிப் பிணைந்துள்ளன என்பதை உங்களுக்கு எனது நன்றிகள், கிணற்றில் --
அறிந்து கொண்டபோது - இருந்தவனை குன்றில் மேல் ஏற்றி
முள்ளந்தண்டு சில்லிட்டது என்பது வைத்திருக்கிறீர்கள். மீடியா பலம், ஊடக சக்தி
உண்மை, விக்னேஷ் தன் என்கிறார்கள். அது என்ன என்பதை
துறையில் சிறந்து விளங்கவேண்டும் இப்போதுதான் புரிந்து கொண்டேன். நன்றி.
என வாழ்த்துகிறேன். என்னை எப்போதும் மட்டம் தட்டிப் பேசிக்
இரண்டாவது, இலங்கையில் கொண்டிருந்த சித்தப்பா, இந்தக் கட்டுரையைப் 4
பட கலைச் சேவையாற்றி வரும் தம்பு. படித்து விட்டு மனம் மாறி விட்டார். எனக்கு இனி
குடும்பம் என்ற படைப்பு, தம்பு எல்லா வகையிலும் உதவுவேன் என்றும்
குடும்பம் பற்றி தெரிந்து - தன்னிடம் இனிமேல் எதை வேண்டுமானாலும்
கொண்டமைக்காக தம்பி ஐயாவுக்கு வந்து கேட்கும்படியும் அவர் சொல்லி
நன்றி. இருக்கிறார். என்னை பொருட்டாகக் கொள்ளாத
இரத்திகராஜா என் சொந்தங்கள் இப்போது என்னுடன் பேசுகிறா
கொழும்பு 3 ர்கள். விசாரிக்கிறார்கள். என்னைக் கண்டு கொள்ளாத நண்பர்கள் என்னுடன் பேசுகிறார்கள்;
சுவையான உண்மைச் சம்பவங்கள் உதவி என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். வாத்தியங்கள் இசைக்கத் தெரிந்தவர்கள்
வானவில்லில் வெளியாகும் உண்மைச் தொடர்பு கொண்டார்கள். எனக்கு இனிமேல்
சம்பவங்கள் மிகவும் சுவையாக உள்ளன. இந்த வாய்ப்பு தருவோம் என்கிறார்கள்,
இதழில் வெளியான குப்பைத் தொட்டிக்குள் இவை ஒருபுறமிருக்க, இந்தக் கட்டுரையை
போன செல்போன், காணாமல் போன செருப்பு வாசித்த பலர், தமது நிகழ்ச்சிகளில் கலந்து
ஆகிய கதைகள் வாசிக்க ரசமாக இருந்தன, கொள்ளும்படி எனக்கு அழைப்பு அனுப்பி
மன்றில் கேட்ட கதைகள், ஒரு சோகத்துக்குள் இருக்கிறார்கள், திடீரென நான் பிஸியாகி
நகைச்சுவையை என்பதாக அமைந்துள்ளது. விட்டேன். ஒரே ஒரு பேட்டியை வெளியிட்டதன்
அவள் பூனை பிடிக்காததால்தான் தற்கொலை மூலம் வெண்ணவானவில் என் வாழ்க்கையில்
செய்தாளா அல்லது வேறு காரணங்களா? ஒளியேற்றி இருக்கிறது. வானவில்லை நான் -
என்பதைச் சொல்லவில்லையே! மொத்தத்தில் மறக்கவே மாட்டேன்.
வானவில் மெருகேறி வருகிறது. எழுத்துப் .
பிழைகளை தவிர்ப்பது நல்லது. - எம். விக்னேஷ்வரன் றைகம் மெல்பிரிவு
- எம், அப்துல்லாஹ்
அக்குறணை அ விக்னேஷ் 2
மலேசியாவில் தமிழர்கள் இந்த இதழில் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள் இரண்டு. முதலாவது நான்காம்
இந்த இதழில் ஆரம்பமாகி இருக்கும். பக்கத்தில் வெளியான தப்பு தொடர்பான
மலேசியாவில் தமிழர்கள் என்ற கட்டுரைத் விக்னேஷின் பேட்டி. பறை இசை பற்றிக்
தொடரைப் படித்து ஆச்சரியப்பட்டுப் போனேன். கேள்விப்பட்டிருக்கிறேன். இசையைக்
அந்த நாடு சொர்க்க பூமி என்றும் அங்கு வாழும் தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்
1ம், 6 க இ இ இ டி 3 )
Tanma vaarau

சிம்ரன் இடுப்பு டாப்பு)
பிரபுதேவா
சுருட்டிக்கொண்ட பின் மீண்டும் இப்போது சம்பாதிக்க
ஆரம்பித்திருக்கிறார் நயன். அவரது வாழ்க்கை ஜாலியாக போகிறது,
நமீதாவை பற்றி சொல்லுங்களேன்,
- டீ, காவியன், தெனியாய
இப்போது அவருடன் ஆடுபவர் ஆர்யா
நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நமீதாவை பற்றி ஒவ்வொரு மாதமும் ஒரு கேள்வியாவது வந்து விடுகிறதே! இருப்பதை நிறையக் காட்டுவதும் இல்லாததை மறைத்துக் காட்டுவதும் நமீதாவின் ஸ்பெஷாலிட்டி,
'கும்கி' பார்த்தீர்களா? படம் எப்படி?
- ஆர்.கீதா,
கிராண்ட்பாஸ்
|இருப்பதை மறைக்காதவர் நமீதா
'கும்கி' நல்ல பெயர்
வாங்கியிருக்கிறது.
வசூலிலும் வெற்றியாம்.
சிவாஜி பேரனுக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுத்திருக்கிறது.
மிருகங்கள் ஏமாற்றுவதில்லை
இப்போ இஞ்சி இடுப்பழகி யாரு?
- எஸ். மயூரன், வவுனியா
இலியானாவுக்கு
இடுப்பு
இல்லையென்று
விஜய்யே சொல்லி
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள் விட்டாரே,
கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ, ஆனால்
எஸ்.எம்.எஸ்சிலோ, இ-மெயிலிலோ அனுப்பி வையுங்கள். சிம்ரனின் சிற்றிடுப்பு,
சினிமானந்தா
மின்னஞ்சல் முகவரி: ஷ்ரேயாவின்
பதில்கள், -
vannavaanavil@gmail.com சிறப்பிடுப்பு, புதியவர்
வண்ண வானவில், பிரணீதாவின் குட்டி
த.பெ இல : 1218, இடுப்பு இவைதான்
குறுந்தகவல் இல்: கண்ணுக்கு விருந்து.
கொழும்பு,
0778 021 501
குறையாக எடுத்து வாசித்து மகிழ்வேன். கவனக்குறைவான எடுத்துப் பிழைகளையும் சினமா செய்திகளையும் குறைத்துக்கொண்டால்
இன்னும் ஜொலிப்பாய், விஸ்வரூபம், டீடிஎச் தொடர்பான விவரங்களை எங்களுக்கும் விளங்குகின்ற மாதிரி தந்ததற்கு நன்றி. விஷயங்களை அறிந்து முன்கூட்டியே தருவதில் நீ கில்லடி!
- ரேணுகா, சுபா
மன்னார்
புதிய பாதைக்கு வாருங்களேன்!
ஊடக கலாசாரம் நாளுக்கு நாள்
மாறிக்கொண்டே வருகிறது. அதற்கேற்ப ன்றும்தான் எண்ணியிருந்தேன், கட்டுரையாளர்
பத்திரிகைகளும் தம்மை மாற்றிக் கொள்ள ரும் தகவல்களோ முற்றிலும் வேறானவையாக
வேண்டும், குறிப்பாக விரைவாகவும் புதுப்புது ருக்கின்றன. இப்படியான தகவல்களை
கோணங்களிலும் இயங்கும் இலந்திரன் பானவில்தான் முந்தித் தருகிறது. மொத்தத்தில்
ஊடகங்கள் தம்மை அவ்வப்போது சுய பாசிப்புக்கு நிறைய தகவல்களைத் தாங்கி
பரிசோதனை செய்து புதுப்பித்துக் கொள்ள பரும் சஞ்சிகை இது.
வேண்டியது அவசியம், அன்னை வானொலி தன் - பி. எஸ் பாலன்
- மவுசை இழக்கக் காரணம் காலத்துக்கு ஏற்ற - டிக்கோயா மாதிரித் தன்னைப் புதுப்பிக்கத் தவறியமையே
என்பது ஒன்றும் புதிய தகவல் அல்ல. கோர்க்கியின் சிறுகதை
நேத்ரா ம.வியில் சில அறிவிப்பாளர்கள்
தமிழ்மொழி உச்சரிப்பில் கோட்டை விடுவதைப் மாக்ஸிம் கோர்கியின் சிறுகதை ஒன்றை
பார்த்திருக்கிறேன், நிகழ்ச்சியிலும் புதுமை ண்டகாலத்துக்குப் பின்னர் வாசிக்கக்
தேவை. இதே சமயம் முஸ்லிம் சேவை டைத்தது. நேர்த்தியான மொழிபெயர்ப்பு, கதை
நிகழ்ச்சிகள் பாராட்டும்படி உள்ளன. கடந்த என் நெஞ்சைத் தொட்டது. இந்தப் பெரிய
நோன்புப் பெருநாள் நாடகமும், நடிப்பு, கதை தாசிரியன் எவ்வளவு எளிமையாக மனதைத்
அம்சம், நெறியாள்கை என்பனவும் பாராட்டும்படி தக்கும் கதையை சொல்லி இருக்கிறான்!
அமைந்திருந்தன. இவ்வாறான படைப்புகள் ந்தக் கதைக் கரு இன்னைக்கும்
அடிக்கடி வரவேண்டும். பாருத்தமானதே என்பது விசேஷம். இந்த
வசந்தம் டிவி, சக்தி டிவி, டான் டிவி, எதிரி சிறந்த உலக சிறுகதைகளை
ஆகியனவும் வசந்தம் அலை, வெற்றி, சூரியன், ஒவ்வப்போது தந்தால் நன்றாக இருக்கும்.
சக்தி ஆகிய எப்.எம் களும் பல ஜனரஞ்சகமான
நிகழ்ச்சிகளை தந்து கொண்டிருக்கின்றன. இவை - நளிம் அன்சார்
மாற்றங்களை ஏற்று நேயர்களுக்கு விருந்து மாவனல்லை
படைக்க, தென்றல் எப்.எம், நேத்ரா டிவி என்பன
பழைய பாதையிலேயே போய்க் கில்லாடி!
கொண்டிருந்தால் எப்படி?
நீ, நான் நேசிக்கின்ற வானவில். ஒவ்வொரு தழையும் (கண்களில) ஒற்றிக்கொள்ளாத
- ஸைனளஸ் கதீஜா,
சாய்ந்தமருது-02
வாறான
- பெப்ரவரி 2013 இரவா

Page 31
சாதி, காதல், பழிவாங்கல்...
'(11ஆம் பக்கத் தொடர்) சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த பால,
ஏற்படுத்தியது. சஞ்சீவவை பழி வாங்குவதற்கு சிமியோனை
சிரியலதா தனக்குத்தான் என்று ஒவ்வொரு பயன்படுத்தத் தீர்மானித்தான்.
நாளும் சிமியோனிடம் வாக்குறுதி வாங்கிக் ''இங்கே பார். நான் உன்னோட சாதிக்காரன்.
கொள்வான் பால. சில சமயங்களில் எழுத்தி அதுவும் கிட்டத்து சொந்தக்காரன்.
வாங்கிக் கொண்டதும் உண்டு. உன்னுடைய மகளை ஏன் எனக்குக்
ஒவ்வொரு நாளும் பால வேதம் ஓதியதால் கொடுக்கக்கூடாது? அப்படி நடந்தால் நீ எந்த |
சஞ்சீவவை ஏதாவது செய்யவேண்டும் என்ற வேலையும் செய்யவேண்டியதில்லையே, காலை
எண்ணம் சிமியோனிடம் வெறித்தனமாக மாலை இரவு என்று எந்த நேரமும் மதுவில்
எழுந்தது. என்ன செய்யலாம் என்று பாலவி | குளிக்கலாமே! அவள் வேறு சாதிக்காரனுடன் .
டமே யோசனை கேட்க அவன் ஒரு யோசனை சம்பந்தம் வைத்திருக்கிறாள். அது சரியா?"
சொன்னான். என்று சிமியோனின் காதில் ஓதிக்கொண்டே
பாலாவின் யோசனைப்படி 5 அங்குல கிரிவு வாயில் கசிப்பை ஊற்றுவான் பால. அது
கத்தியொன்றை இதற்காகவே தயாரித்து தன சிமியோனின் மனதில் வெறியையும்
இடுப்பில் செருகி வைத்திருந்தான் சிமியோன். உடம்பெங்கும் பழிவாங்கும் உணர்வையும்
ஒருநாள் வேதம் நன்றாக ஓதப்பட்டு போதை
மொழியை நான்...
(09ஆம் பக்கத் தொடர்) தமிழ் என்பது ஒரு இசை மொழி.
இருக்கிறது, ஸ்கிரிப்ட் எழுதி
என்னிடம் இருக்க அதைப் பயன்படுத்த -
வைத்து பாடமாக்கி பிறகு
என்பது பெரிய ப வாய்மொழியால் அந்த பழக்கத்தை
கெமராவுக்குள் முன்பாக சொல்வது
தலைவர்கள் ஏற் நீங்கள் உருவாக்கவேண்டும்,
என் அகராதியிலேயே கிடையாது.
எதிர்வீட்டுக்காரரா ஒவ்வொருத்தருக்கும் ஒரு
டைரக்டர் விசயத்தை சொல்வார்;
வீட்டுக்காரராகவே கொள்கை இருக்கிறது. மொழி
நான் அதை உள்வாங்கி கொண்டு
இருக்கலாம்,” எ என்பது பரிதாபக்காக என்று
பேச ஆரம்பிப்பேன் அவ்வளவுதான்.
உங்களின் நிகழ் ஒருத்தன நினைக்கிறான. மொழி
என்னிடம் ஸ்கிரிப்ட் தந்தால் எனக்கு
உலக நாயகன் என்பது எனது அடையாளம் என்று
பேச்சே வராது", என்றவரிடம்,
கொஞ்சம் அதிக இன்னொருத்தன் நினைக்கிறான்.
உங்களுக்கு மற்றவர்களின் தாக்கம்
தெரிகிறதே என்ற மொழி என்பதை அடையாளமாக
இருக்கிறதா? என்று வினவினோம்.
வாயைக் கிளறி நினைப்பவன் மற்றவனுக்கு அந்த
"'நான் ஒன்றும் சுயம்பு இல்லை,
அகல விரித்த 3 உணர்வை ஏற்படுத்தவேண்டும்,
நிறைய பேரின் தாக்கம் எனக்குள்
நிமிர்ந்து பார்த்து நான் மொழியை எனது அடையா
இருக்கிறது. மனிதனே குரங்கோட
"தமிழ் திரையு எமாக நினைக்கவில்லை, என்
தாக்கம்தானே!
ஆண்டுகளை பூர் மொழி மற்ற மொழிகளை விட
இத்தனை நூற்றாண்டுகளுக்கு
ஒரு பெரிய கலை சிறப்பானதாக இருப்பதனால் நான்
பிறகும் மனிதன் குரங்கின்
ஓடுமா ஓடாதா எ தமிழில் பேசுகிறேன். எனினும் இந்த
தாக்கமாகத்தானே இருக்கிறான். ரவி
ரசிகனுக்குத் தெ சிறப்பை ஒரு தகுதியாக
பெர்ணாட்டில் தொடங்கி,
கமலுக்கு தெரிய பார்க்கவேண்டிய அவசியமில்லை.
கே.எஸ்.ராஜா, உதுமான்கனி,
அப்படியும் அவர் இதை சிறப்பு தகுதியாக
அப்துல் ஹமீது என்று
எடுக்கிறார் என்ற பார்க்கவேண்டும் என்பதுதான்
எல்லோருடைய தாக்கமும்
ஊடகத்தின் வழி எனக்கு பிரச்சினையாக
எனக்குள் இருக்கிறது. இதை
சொல்ல வேண்டு தோன்றுகிறது,” என்ற கோபியின்
தாண்டி முன்னால் உள்ள மக்
அவரிடம் இருக்கி செல் மணியடிக்க, ஒரே வரியில்
கடையில் கறிவேப்பிலை விற்கிற
வகையில் அவர் பதிலளித்துவிட்டு நம்மிடம்
பாட்டி, பக்கத்து கடையில் வடை
பாராட்டுக்குரியவர் தொடர்ந்தார்,
சுடுகிற அண்ணன், பரோட்டா
தமது நேர்காணல் ''நிறைய தேடல் என்னிடம்
மாஸ்டர் இவங்களுடைய தாக்கமும்
நிறைவு செய்தார்
ஐநூறு ருபாய்...
- (12ஆம் பக்கத் தொடர்) "இந்த றைவர் ஒரு மடையன்.
"ரொம்ப தாங்ஸ் சார், உங்களை என் வாழ் பொலிஸ்காரங்களிலே ஒருத்தர் ரெண்டு பேர்
நாளிலேயே மறக்கமாட்டேன் சார். வாரம் சார்" லஞ்சம் வாங்குறாங்க என்பதுக்காக
" 'குற்றத்தைச் செய்துட்டு லஞ்சம் கொடுத்து எல்லோரையும் அப்பிடிக் கருதலாமா சார்?.
தப்புறதை நினைச்சும் பாக்காதீங்க. பத்திரமா இதைப் பாருங்க சார். பிளேன் டிக்கட்.
போங்க" நடுச்சாமம் ரெண்டு மணிக்கு எனக்கு பிளைட்.
முத்தலியும் சபீக்கும் வாகனத்தை நோக்கிச் பன்னிரெண்டுக்கு முன்னாலே எயாபோட்
செல்லும்போது "பாவம். ரொம்பத் தங்கமான போயிடணும், றைவர் மெதுவாகத்தான் சார் ஓட்டி |
பையன். அப்பாவை நினைச்சதுமே அழுதிட்டான் வந்தார். நான்தான் சார்கொஞ்சம் வேகமா
பிள்ளைகளென்டா அப்பா அம்மாவோட போகச் சொன்னேன். பிழை என்னிலேதான்சார்”
இப்படித்தான் பாசமா இருக்கோணும்" என்றார் ''ரைமுக்கு அங்கே போகணுமென்றா
பண்டார சார்ஜன் தன் பக்கத்தில் நின்ற மற்ற நேரத்தோடே புறப்பட்டிருக்கலாமே, இன்னும்
கான்ஸ்டபிளிடம். இருநூறு கிலோ மீட்டர் போகவேணுமே"
வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. முத்தலிப் சடுதியாக தன் தகப்பனாரை
முத்தலிபும் சபீக்கும் இன்னும் வாய்விட்டுச் நினைத்தான்.
சிரித்துக்கொண்டிருந்தனர். ""பின்னேரம் நாலு மணிக்கு புறப்பட்ட
''உங்கிட நடிப்பு ஏ வண்! முத்தலிப், பிரயாணம் சார். இடையிலே டயர் பஞ்சராயிட்டு.
உங்களை நம்பி எந்தஸ்பீட்லேயும் வாகனத்தை ஸ்பெயா வீலைப் போட்டாகொஞ்ச நேரத்தாலே
செலுத்தலாம். "என்றான் சபீக் சிரித்தவாறு. அதுவும் பஞ்சராயிட்டு. ஆட்டோவிலேபோய்
"அந்த ஆள் ஒரு வாழத் தெரியாதவன். ரயரை செய்துட்டு வந்து இப்போ
இந்தாள்ட சம்பளத்துக்குள்ளே அவர்ர பொஞ்சா உங்ககிட்டேமாட்டிக்கொண்டோம் சார்.
எப்படித்தான் குடும்பம் நடத்துறாளோ!" கூறிவிட்டு தயவுசெய்து..." முத்தலிப் அழாதகுறையாக
முத்தலிபும் சிரித்தான். நடித்தான்.
ஸ்பீடோமீட்டர் மீண்டும் நூறைத் தொடுவதும் "பிரயாணத்திலே இப்படியெல்லாம் நேருமுன்னு
விலகுவதுமாக கண்ணாமூச்சி காட்டி விளையாதெரிஞ்சிருக்கணுமே, அதை விடவும் முந்தி
டியது. எதிரே வேகமாக வந்தவாகனமொன்றுக்கு புறப்பட்டிருக்கலாமே"
வழிவிடுவதற்காக சபீக் இடப்புறமாக "அதை ஏன் சார் கேக்கிறீய்ங்க. நான் இப்படி
சற்றுநொடிக்க பள்ளமான குழியொன்றினுள் போறேன்னு நினைச்ச என் வாப்பாவுக்கு
சடுதியாக விழுந்து எழுப்பிய வாகனம் மீண்டும் காலைலே சடுதியா ஹாட் அட்டக்வந்துட்டுது.
பாதைக்கு வந்ததும் ஒரு பக்கசக்கரம் குட்டத் அவரை ஊஹாஸ்பிடலுக்கு கொண்டு போய்பார்த்து
தொடங்கியது. சபீக் வாகனத்தை திரிந்ததாலே நேரத்தோட புறப்பட முடியாம
சடுதியாகநிறுத்தினான். போயிட்டுது சார். வாப்பாவை
""என்ன சபீக்? என்ன பிரச்சினை" நினைச்சாத்தான்... வெம்பி விசும்பி அழுவதாக
சபீக் பதில் கூறாமலேயே ஆசனத்திலிருந்தும் நடித்தான்.
கீழே இறங்கிவாகனத்தின் இடது பக்கமாகச் பண்டார சிறிது நேரம் எதைப் பற்றியோ
சென்று பார்த்தான். சிந்தித்தார்.
"டயர் பஞ்சராயிட்டு" என்றான். ''பார்த்தா பாவமா இருக்கிறீங்க, இந்தத் தடவ
''கஸ்ட காலம்டா! வரும்போது யாரிலே மன்னிக்கிறேன். வேகமா போகாதீங்க. உங்க
முழிச்சோமோ! ஸ்பெயா வில் இருக்கா?' நன்மைக்குத்தான சொல்றேன்"
*இருக்கு. ஆனா தேய்ஞ்சது. இப்போ
மாத்துறேன். போகும்வழியிலே கழற்றுற வீலை பெப்ரவரி 2013,
வன்

13)
யும் நன்றாகவே ஏறியிருந்த நிலையில்...
இருந்த வயல்களில் வேலை செய்து மாலை நேரம்
கொண்டிருந்தவர்கள் ஓடி சஞ்சீவ டிரக்டர் மூலம் வயலை உழுது
வருவதற்குள் சிமியோன் அம்பேல், விட்டு கை கால் கழுவுவதற்காக அருகில்
ஓடையில் விழுந்து கிடந்த சஞ்சீவவை உள்ள ஓடைக்குச் சென்றான். கை கால்
வரப்பினில் தூக்கி வைப்பதற்குள் அரை கழுவி விட்டு டவலால் முகம்
உயிர் பிரிந்து விட்டது. சடலத்தைத்தான் துடைத்துக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்து எடுத்துச் பெரிய கும்புக் மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த
சென்றார்கள். | சிமியொன் சரியாக சஞ்சீவவின் மார்புப்
நீண்ட கத்தியால் ஆழமாக குத்தப்பட்டதில் பகுதியை குறிவைத்து கிரிஸ் கத்தியை
அதிக இரத்தம் இழக்கப்பட்டதனால் ஏற்பட்ட இறக்கினான். )
மரணம் என்று சட்ட வைத்திய அதிகாரி மரண சஞ்சீவ தன்னை சுதாரிப்பதற்குள் நன்றாக
சான்றிதழில் குறிப்பிட்டார். தீட்டியிருந்த கிரிஸ் கத்தி அவனது மார்பில்
அடுத்த சில மணி நேரத்தில் பால ஆழமாக இறங்கியது.
சிரியலதாவை எங்கேயோ கடத்திக் கொண்டு அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில்
போனது மற்றொரு கிளைக்கதை!
றெது. தாக்கம் மனிதர்கள், படுத்துவது அல்ல. ரகவோ, பக்கத்து 1 கூட ன்றவரிடம் ச்சிகள் சிலவற்றில் கமலை நீங்கள் மாக புகழ்வதாக - கோபியின்
னாம். விழிகளை காபி எம்மை
ஆர.
ஐயா இரண்டு சிகரெட் தாங்க
அடப்பாவி இந்த சின்ன வயசிலேயே சிகரட் கேக்கிறியா?
லகில் ஐம்பது
த்தி செய்துள்ள பஞன். இந்தப் படம் என்று ஒரு சாதாரண ரியும்போது அது. ாதா? ஆனால்
அதில் சில ரிஸ்க் ால் தான் நிற்கும் பாக ஒரு தகவலை ம் என்கிற தவிப்பு | றது, அந்த
சீ... சீ இது எனக்கில்ல என் தம்பிக்கு!
- ஜே.எச்.எம்.
அப்பா: மகனே நேற்று நைட் முழுவதும் அஸ்ரன், நேகம
படிக்கிறேன் என்று சொன்னாயே ஆனால் லைட் எரிந்ததை காணலியே?
1," என்று சொல்லி லை கோபிநாத்
மகன்: அய்யோ அப்பா படிக்கிற அவசரத்திலே லைட்ட போட மறந்திட்டேன்.
- எஸ். மதுரா, சங்காணை
சரிசெய்து திரும்பப் போட்டுக்கொண்டுபோவோம்,
நேரத்துக்குபோகணும்கிறதுக்காக உன்னை கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. இதோ
மன்னிச்சி விடுறன். பக்கட்டுக்கே சிகரட் மாத்திடுறேன்"
இருக்கா?" அவர்கள் இருவருமாக வேகவேகமாக
“இல்லை சார்” இயங்கி.... சுமார் இருபது நிமிடங்களில்
''இவர் இங்கே நிக்கட்டும். நீ அந்தக் கடைக்கி மீண்டும் வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது.
ஓடிப்போய' இருபது போட்ட ஒரு பக்கட் கோல்ட் கால் மணி நேர ஓட்டத்தின் பின்னர்
லீவ் வாங்கிக்கொண்டுவந்து தந்திட்டுப் போ" நகரமொன்றில்நிறுத்தி பஞ்சரான டயரை சரி
சபீக் ஓடிச்சென்று சில நிமிடங்களில் திரும்பி பண்ணி மீளவும்
வந்தான். வாகனத்தில் பொருத்திக்கொண்டனர்.
வாகனம் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது. ஹோட்டலொன்றில் அவசரவசரமாக எதையோ
"'சிகரட்டுக்கும் அந்தப் பொலிஸ்காரனுக்கு கொறித்துக்கொண்டனர்.
ஹத்தம் ஓதியதுக்குமாக ஆயிரம் ரூபா *'சபீக், நேரம் பதினொன்றாகப் போகுது.
போயிட்டு. வழமையா ஐநூறு ருபாவோட இன்னும் நூறுகிலோமீட்டராவது ஓடணும், எந்த
சரிக்கட்டிடலாம். இவன் ஆள் பெரிய அளவுக்கு வேகமாகப்போகலாமோ அந்த
கல்லுளிமங்கன்.”என்றான் சபீக். அளவுக்குப் போங்க." என்றான் முத்தலிப்.
''வாப்பா சொன்னதை அப்போது கேட்டிருந்தா "'நான் நூத்தி அம்பதிலேயும் போக ஆயத்தம்.
இந்த நேரம' எயாபோட்டிலே செக்கிங் எல்லாம் இந்தட்ரபிக்காரனுகள்தான்....."
முடிச்சி காலுக்கு மேலே காலபோட்டு வாகனம் நூறை விடவும் வேகமாக
உட்கார்ந்திருக்கலாம், நீங்க கதைக்காம் வேகமா தி சிறுத்தையாகப் பாய்ந்துகொண்டிருந்தது. ஒரு
வண்டியைச் செலுத்துங்க." > பதினைந்து நிமிடங்கள்சென்றிருக்கலாம். சபீக்
ஏற்கனவேயே கறுத்திருந்த வானத்திலிருந்து கையொன்றால் தலையிலடித்தவாறே சரேலென
சரேலெனமழை கொட்டத் தொடங்கியது. பிரேக்கை நசித்தான்.
"சபீக். றோட்டு வழுக்கும், கவனம்" என்றான் "போச்சுடா! திரும்பவும் ட்ரபிக் பொலிஸ்காரன். முத்தலிப். நீங்களும் இறங்கி வாங்க, இன்டைக்கி
"அதை நான் பார்த்துக்கறேன்” கஷ்டகாலம்தான்." முணுமுணுத்தவாறே சபீக்
அடிக்கடி பிரேக்கை நசிப்பதும் வாகனத்திலிருந்தும் இறங்கினான், -
விடுவதுமாக்கட்டுக்கடங்காத வேகத்தில் வாகனம் 'என்னப்பா. சாகப்போறியா? இப்படி வேகமா
ஓடிக்கொண்டிருந்தபோது முன்னால் வந்த வாறியே. ஊட்லே சொல்லிப்புட்டு வந்தியா.
வளைவொன்றில் அதே வேகத்துடன் லைசனை எடு" பொலிஸ்காரன் வள்த்தான்.
வாகனத்தை வளைக்க,....... எதிரே வேகமாக |''சார்..
வந்துகொண்டிருந்தவாகனமொன்றின் ''கதையாதே, லைசனை எடு"
வெளிச்சத்தைக் கண்டதும் சடுதியாக பிரேக்கை * "பிளேனுக்கு நேரமாயிட்டு சார், இன்னும் கால்
நசிக்க, வாகனம் ஒரு மணியிலே இவர் எயாபோட்டிலே நிக்கணும் சார்.
பக்கத்துக்குவழுக்கியவாறு.......... இரண்டு இந்தத் தடவ மட்டும் மன்னிச்சிக்கொள்ளுங்க
வாகனங்களும் நேருக்கு நேராக ....... சார். இந்தாங்க சார். இதை
வானத்தில் மிகப் பிரமாண்டமானதோர் வைச்சுக்கொள்ளுங்க" கூறியவாறு ஐநூறு ரூபா
இடியோசை வெடித்ததைப் போன்று ஒலித்த தாளை சபீக் பொலிஸ்காரனின் கைக்குள்
சப்தத்தினால் திடுக்குற்ற பாதைக்குப் பக்கத்தில் திணித்தான்.
வசித்த பல குடும்பத்தினர் பதைபதைக்க எழுந்து "சரிசரி. இவர் எயாபோட்டுக்கு
தெருவுக்கு ஓடிவந்தனர்.
மேகலா பயணaoil

Page 32
மின்னல் வீரன் கதை -5
வரலாற்று சாதனையை தவறவிட்ட
5
உலக கனிஸ்ட மெய்வல்லுன சாம்பியன்
பிரியவேண்டியிருந்தது என்று தன் 'பட்டத்தை உசேய்ன் போல்ட்
குறிப்பிடுகிறார் போல்ட்.) சுவீகரித்துக்கொண்டதையடுத்து உலகின் பிரபல |
கிங்ஸ்டனில் போல்ட் மேற்கொன விளையாட்டு பொருட்களை உற்பத்தி செய்யும்
உணவுகளுக்கும் நொறுக்குத் தீன் நிறுவனமான 'பூமா' (PUMA) நிறுவனம் உசேய்ன் போல்ட்டின் பழக்கியது, அத்துடன் இரவு நேர விளையாட்டு திறமைகளுக்கு அணுசரனை வழங்க
சென்று வரவும் பழகினார், முன்வந்தது.
'மெல்ல மெல்ல கிங்ஸ்டன் விடு பதின்ம வயதில் விளையாட்டு உலகில் பிரபல்யம் பெற்ற
பழகிப்போனது, அதேசமயம் மைத ஒரு "நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட
தீவிரமாகின, இவ்வகையில் 2003, வாய்ப்பு பெற்றதே உசேய்ன் போல்ட்டுக் கிடைத்த மிகப்,
வெற்றிகரமாக அமைந்தது. பெரிய வெற்றியாகும்.
2002 ஆம் ஆண்டு உலக கனிவு போல்ட்டுக்கு தேவையான அனைத்து விளையாட்டு
போட்டிகளில் வேகமான வீரர் என் உபகரணங்கள், ஆடை அணிகள், போஷாக்கு உணவு
போல்ட்டுக்கு உலக மெய்வல்லுன ஆகியவற்றுடன் வெளிநாடுகளில் பயிற்சி மற்றும் ஒரு
STAR AWARD 2002 என்ற விரு மாதத்துக்கான குறிப்பிட்ட சம்பளம் ஆகியன இந்த
கனிஷ்ட மெய்வல்லுன வீரர் ஒருள் உடன்படிக்கையின் கீழ் கிடைத்தது.
விருது இதுவாகும்.) பொருளாதார பிரச்சினைகளில் சிக்கித் தவித்த உசேய்ன்
'2003ஆம் ஆண்டு 'கரிப்டா' விை போல்ட்டுக்கு இந்த உடன்படிக்கை பெரும் வரப்பிரசாதமாக
தங்கப் பதக்கங்களை சுவீகரித்த ! அமைந்தது.
அந்த விளையாட்டு விழாவில் சிற உசேய்ன் போல்ட்டுக்கு இந்த அனுசரணையை பெறுவதற்கு
SEALYTFOPHY வழங்கப்பட்டது. மிகவும் உதவியாக இருந்தவர் ஐமேய்க்காவின் முன்னாள்
2003 ஆம் ஆண்டுக்கான உலக பிரதமர் பி.ஜே. பெட்டர்சன். அவர் ஒரு விளையாட்டுப் பிரியர்.)
விளையாட்டு போட்டிகள் இம்முை ஐமேய்க்காவின் மிகச்சிறந்த மெய்வல்லுன வீரர் உசேய்ன்
இப்போட்டியில் உலகின் தலைசிற போல்ட் என்று பட்டர்சன் அடிக்கடி கூறி வந்தார்.
200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கல 'பூமா' நிறுவனத்துடனான உடன்படிக்கையின்படி உசேய்ன்
அனைவரையும் தோற்கடித்து 20.4 போல்ட் தனது நேரத்தை பெரும்பாலும் தலைநகரான
அத்தரத்தை ஓடி முடித்து தங்கப் கிங்ஸ்டனிலேயே கழிக்கவேண்டியிருந்தது. எனவே கிங்ஸ்டன் போல்ட் சுவீகரித்துக்கொண்டார். தொழில்நுட்ப கல்லூரியில் விளையாட்டு மைதானமும்,
'அதேவருடம் இடம்பெற்ற பான் - உடற்பயிற்சி அரங்கும் உசேய்ன் போல்ட்டுக்காக எப்போதுமே
மெய்வல்லுன போட்டிகளில் போல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பளிச்சிட்டன. அதுமட்டுமன்றி உசேய்ன் போல்ட்டுக்கு என ஒரு |
இப்போட்டிகள் மேற்கு இந்திய பயிற்சியாளரும் கிங்ஸ்டனில் அமர்த்தப்பட்டிருந்தார், அவரது |
தீவின் பிரிட்ஜ் டவுன் நகரில் இட்ட பெயர் பிட்ஸ் கொல்மன். எனினும் வாழ்ந்து பழகிப்போன
வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிக கிராமத்தை விட்டு விட்டு நகர்புறத்துக்கு வருவது உசேய்ன்
400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 45.3 போல்ட்டுக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. அம்மாவை விட்டு முடித்தார். இது புதிய சாதனையா பிரிவது அவருக்கு பெருங்கஷ்டமாக இருந்தது.
- சாதனையை விட 0.87 சூறைவான "அனைத்து சந்தர்ப்பங்களிலும் என்னுடன் கூடவே இருந்த
'முடித்திருந்தார். 200 மீட்டர் தூரத் அம்மாவை விட்டுப் பிரிவது எளிதாக இருக்கவில்லை.
முடித்தார். ரோய் மார்டின் என்ற 5 அத்துடன் எனது பயிற்சியாளர் மெக்னில்லையும்
பிரதியை இது சமப்படுத்தியது.
இணையத்தி எத்தர்க
| ஷியல் நெட்வொர்க்கிங் என்று
சொல்லப்படும் ஆர்க்குட், பேஸ்புக்
போன்ற சமூக வலைத்தளங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. நல்ல எண்ணத்தில் பரிமாறப்படும் தகவல்கள், படங்களை திரித்து தவறாக பயன்படுத்துவோர் வெகு சிலர்தான். அவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த சக மாணவ, மாணவியை தொடர்பு கொள்ள வேண்டுமானால், இதில் போய் பள்ளி பெயரை, நாம் படித்த ஆண்டை பதிவு செய்தால் போதும்; உங்கள் அன்றைய நண்பர்களில் சிலர் கண்டிப்பாக சிக்குவர். அவர்களை 'நெட்' வழியில் தொடர்பு கொண்டு, மற்ற நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இப்படி நண்பர்கள், உறவினர்களை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் உறவை, நட்பைத் தொடரச் செய்ய முடிகிறது என்றால், இன்னொரு பக்கம் நம் கருத்துக்களையும் பதிவு செய்ய முடியும். பொது விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்க்க இந்த பக்கங்கள் பயன்படுகின்றன. நம் ஆதங்கத்தைக் கொட்டவும் முடிகிறது; அதே கருத்தைக் கொண்டவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. ஆனால், இப்படி பொது | விஷயங்களை பரிமாறிக்கொள்ளும்போது கட்டுப்பாடு தேவை. தனிப்பட்ட விமர்சனங்கள் சட்ட சிக்கல்களில் கொண்டுபோய் விடும். ப்ளொக் எனப்படும் வலைப்பூக்களிலும் இப்படித்தான்!
அவர் எம்டெக், எம்பிஏ படித்தவர். முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர். கொழுத்த சம்பளம். ஆனால், கார் வாங்க விருப்பமில்லை. பஸ்ஸில் தான் போவார். கண்டக்டர்
7த்தை பகaபம்

உசேன் 0ே0ம்,
து நிலையைப் பற்றிக்
உலக மெய்வல்லுன சாம்பியன் போட்டிகள் (VWORLD
CHAMPIONSHIPS) என்பது மெய்வல்லுன போட்டிகளின் அட விடுதி வாழ்க்கை திடீர்
ஒலிம்பிக் போன்றதாகும். 2003 ம் ஆண்டு உலக . பிக்கும் அவரை நன்கு
மெய்வல்லுன போட்டிகளில் உசேன் கலந்து கேளிக்கை விடுதிகளுக்கு
கொள்ளவிருந்தார். -
உசேய்ன் போல்ட் அதுவரை ஓடியிருந்த வேகப் பெறுதிகளை தி வாழ்க்கை போல்ட்டுக்கு
கணக்கில் எடுக்கும்போது அவ்வருடம் 200 மீட்டர் ஓட்டத்தில் நானத்தில் பயிற்சிகள்
தங்கப் பதக்கம் உசேய்ன் போல்ட்டுக்குத்தான் கிடைக்கும் ஆம் ஆண்டு போல்ட்டுக்கு
என்பது விளையாட்டு விமர்சகர்கள் அனைவரினதும் ஒருமித்த
கருத்தாக இருந்தது. அந்த ஆண்டு உலக மெய்வல்லுன் அட மெய்வல்லுன
சாம்பியன் போட்டிகள் பிரான்ஸின் தலைநகரமான பாரிஸில் ற பெருமையை பெற்ற |
நடைபெறவிருந்தது. " சம்மேளனம் RISING
2002 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து சுற்றுப் து வழங்கி கெளரவித்தது.
போட்டியின் இறுதி போட்டி நடைபெற்ற "ஸ்டேடிய பிரான்ஸ்" பர் பெறக்கூடிய அதியுயர்
என்ற நவீன விளையாட்டரங்கில் உலக மெய்வல்லுன்
"சாம்பியன் போட்டிகள் நடைபெற்றன, 'ளயாட்டு விழாவில் நான்கு
உசேய்ன் உள்ளிட்ட ஐமேய்க்கா வீர வீராங்கனைகள் உசேய்ன் போல்ட்டுக்கு
போட்டி ஆரம்பமாக 17 நாட்கள் இருக்கும்போதே பாரீஸ் 'ந்த வீரருக்கான AUSTIN
வந்து சேர்ந்தனர். பான் அமெரிக்க போட்டிகளில் கிடைத்த
போல்ட்டின் 200 மீட்டர் ஓட்ட நேரப் பெறுதியான 20.13 கனிஷ்ட மெய்வல்லுன்
செக்கன்கள் இம்முறை போல்ட்டுக்கு தங்கப் பதக்கத்தை ற கனடாவில் நடைபெற்றன.
பெற்றுத்தர போதுமானதாக இருந்தது, ந்த கனிஷ்ட வீரர்கள் பலர்
16 வயதில் அப்போட்டியில் கலந்து கொண்ட போல்ட் ந்து கொண்டனர். அவர்கள்
தங்கப்பதக்கத்தை சுவீகரிப்பாரேயானால் 1983 ஆம் ஆண்டு ) செக்கன்களில் -
பின்லாந்தின் ஹெல்சிங்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட உலக பதக்கத்தை உசேய்ன்
மெய்வல்லுன சாம்பியன் போட்டிகளில் ஆகக்குறைந்த வயதில்
தங்கப்பதக்கமொன்றை சுவீகரித்துக்கொண்டவர் என்ற அமெரிக்கன் கனிஷ்ட
பெருமையை பெறுவார், - "ட்டின் திறமைகள்
முதலாவது தெரிவுப்போட்டியை வெற்றிகரமாக
முடித்துக்கொண்ட உசேய்ன் போல்ட் இரண்டாவது தீவுகளின் பார்படோஸ் |
தெரிவுப்போட்டிக்கு தயாராகியபோது அவரது மணிக்கட்டில் 'ம்பெற்றது. " உசேய்ன் 19
வீக்கம் ஏற்பட்டது. பயிற்சியாளர் மற்றும் முகாமையாளர்களின் | பில் போட்டியில் பங்கேற்றார்.
ஆலோசனையின் பேரில் அவருக்கு சிறிது ஓய்வு - செக்கன்களில் ஓடி
கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. கும், முன்னைய
எனினும் அவர்களது அந்தத் தீர்மானம், உசேய்ன் 1 செக்கன்களில் அவர் ஓடி |
போல்ட்டினால் எளிதில் ஏற்படுத்தக்கூடிய, எப்போதுமே தை 20.13 செக்கன்களில் -
உடைத்தெறிய முடியாத சாதனையை உருவாக்கும் வீரரின் சாதனை மிகு ஓட்டப்
முயற்சியை இல்லாமற் செய்தது.
(தொடரும்)
யெம் வட இந்த பணத்துக்
தள் >/h)
கொடுத்த பணத்துக்கு சில்லறை தரா விட்டால் சும்மா விட மாட்டார். சலித்துக் கொள்வதுடன் உடனே பிளாக்பெர்ரி மொபைலை எடுத்து, நெட்வொர்க்கில் கருத்தை பதிவு செய்தும் விடுவார்.
இவர் வீட்டு நாய் பக்கத்து வீட்டுக்குப் போய் அசுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. எவ்வளவோ சொல்லியும் நாயை திருத்துவதாக இல்லை, அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டு எரிச்சல் அடைய
வைத்தார். சண்டை பெரிதானது. அடுத்த வீட்டிலும் ஒரு மென்பொருள் துறை சார்ந்த பெண் இருக்கிறார்.
அவரும் வந்து ஆங்கிலத்தில் தாட்பூட் என்று மல்லுக்கு நிற்க, மனிதர் டென்ஷன் ஆகி விட்டார். கத்தி விட்டு ஆபிசுக்கு போக பஸ்சில் ஏறி உட்கார்ந்தவர், வழக்கம் போல் இந்த சம்பவத்தையும் எழுதி, அந்தப் பெண்ணை மட்டரகமாக விமர்சித்திருந்தார். இதை எப்படியோ அறிந்த அந்தப் பெண் போலிசில் புகார் செய்ய மனிதர் மாட்டிக் கொண்டார். பின்னர் மன்னிப்பு கேட்டு பிரச்சினை ஓய்ந்தது.
சைபர் க்ரைமில் எத்தனையோ விதங்கள் உண்டு. கண்டபடி திட்டித்தீர்ப்பது முதல் அடுத்தவர் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடுவது வரை சொல்லாம்.
முதன்முதலாக இந்தியாவில் ப்ளொக் விஷமத்தில் இறங்கி இன்னொரு பெண்ணுக்கு அவமானத்தைத் தேடித் தந்தவர் 2001ம் ஆண்டில் மாட்டினார். மனிஷ் கதூரியா என்பவர், ரித்து என்ற பெண்ணின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, அப்பெண்ணின் படங்களை, போன். இமெயில் முகவரிகளில் பதிவு செய்தார். ரித்து படங்களை திரித்து, ஆபாசமாக வெளியிட்டார். பழிவாங்குவதற்காக இப்படிச் செய்தவர், சில நாட்களில் பிடிபட்டார். இந்தியாவில் ப்ளொக் கிரிமினல் நடவடிக்கையில் முதன் முதலாக பிடிப்பட்டவர் இவர்தான்.
வான்.
- பெப்ரவரி 2013 விாவில்

Page 33
பழம் முள்ளாக 8 பயன்கள் அப்பில்
லேசிய நாட்டிலிருந்து எமது நாட்டுக்கு அறிமுகமாகியுள்ள துரியன் பல்வேறு போஷணையுடன் கூடிய சுவையான பழமாகும்.
1850ம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் தனது பிரசன்னத்தை ஆரம்பித்த இப்பழமானது, கண்டி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் நுவரெலிய ஆகிய பிரதேசங்களில் தற்போது பரவிக் காணப்படுகிறது.
50- 120 மீட்டர் உயரம் வரையில் வளரக் கூடிய தூரியன் மரமானது 80. 250 வருடங்கள் வரையில் உயிர் வாழக்கூடியது, மலேசியாவிலிருந்து புறப்பட்ட இம்மரம் ) இலங்கை, மியன்மார், தென் இந்தியா, | அவுஸ்திரேலியா, நியுகினியா, ஆகிய நாடுகளில் வேருன்றியிருக்கிறது, அதிக வருமானத்தைத் தரக்கூடிய பழச்செய்கை மிகப் பிரபலமானதொன்றாகும், ம்
தசை நிரம்பிய சுளைகளையுடைய தூரியன் பழங்கள் சுமார் 2 முதல் 17 றாத்தல் வரையில் எடைகொண்டது. - இப்பழத்தில் கிளம்பும் மணம் சிலருக்கு பிடிப்பதில்லை. எனினும் அதன் சுவையை விரும்பி உண்பவர்கள் மணத்தை கணக்கில் கொள்வதில்லை.
மாச்சத்து, புரதம், கொழுப்பு, கனியுப்புக்கள் உட்பட பல சத்துக்கள் நிறைந்த தூரியன் பழத்தில் பல்வேறு மருத்துவக் குணங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இடவுண தன்மையுடைய தூரிகளில் காணப்படும் விதை கைளை அவித்து அல்லது எண்ணெயில் பொரித்து டெண்ண முடியும். தோல் நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். முற்களுடன் கூடிய தோலானது பழத்துக்கு
பாதுகாப்பையும் அழகையும் நோய்க்கும் மருந்தாக அமை பீடிக்கப்பட்டவர்கள் அதன் இ குளிப்பர், உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைப்பதற்கு வைத்தியர்கள் இம் மரத்தின் பயன்படுத்துவர்.
ருசியிலும், தோற்றத்திலும் காணப்படும் தூரியன் பழத்ன சீரணத்தை துரிதப்படுத்துவது பிள்ளைகளின் நிரையை அது இலேசான இனிப்பு காணப்படும் இலகுவாக உடலில் கலக்கி மலச்சிக்கலை போக்குவது உள்ளவர்களுக்கு மிகவும் சி குடல்களில் ஏற்படும் புற்று 1 செங்குருதி சிறு துணிக்கைக உற்பத்தி செய்யும் தன்மை | நீங்கள் நித்திரையின்றி அம் அப்படியானால் உங்களுக்கா தூரியன்தான். தோல் நிறத்ன வளர்ச்சி, மூட்டுக்களின் இறு இலகுவாக்குவது, ஆண்மை டோான்ற இதன் பலன்களை | செல்லலாம்.
ஜான் ஆகஸ்ட் வரை அதி தூரியனின் பரபரப்பு விற்பனை
ட்டை ஒழுங்குபடுத்தி
உட்கார நாற்காலி சுடக்
யால் செய்யப்பட்ட பராமரிப்பது என்பது
கிடைக்காது..
வெறுங்கர்களில் இந் எளிதான
ஆனால் இவ்வாறு எல்லா
அதிகம். வேலையல்ல.
இடங்களிலும் பரப்பிப் போடாமல்
அத்துடன் அவ்வா இல்லதரசிகளுக்கு
ஒழுங்காக வைத்தால்
ஹெங்கர்களை நீர் பெரும்பாலும் இது
வீடும் அழகாக இருக்கும்.
பாவிக்கவும் முடியா ஒரு சவாலாகவே
மனதுக்கும் மகிழ்ச்சியாக
தூரத்துக்கு அவை அமையும்.
இருக்கும்.
இருக்கும், கீழே வி அத்துடன் வீட்டில் ய
துணிகள் மற்றும்
சமயங்களில் அவை உடள்ளவர்களின்
உடுப்புகளை தொங்கவிடும் போவதும் உண்டு. உடுப்புகளை
*ஹெங்கர்களில் அவற்றை
அதேவேளை நல்க கழுவி,
மாட்டி வைப்பதன் மூலம்
ஹெங்கர் ஒன்றை ந துவைத்து அடுக்கி
இப்பிரச்சினையை எளிதாக
தெரிவு செய்தால் உ வைப்பது
சமாளிக்கலாம்.
உங்களுக்கு நீண்ட மற்றொரு
எனினும் லாபமாக
உழைக்கும், சவாலான விடயம்,
நடைபாதைகளில்
அத்துடன் டங்கள் பெரியவர்களின் 5
கிடைக்கும் ஹெங்கர்களை
பீரோவுக்கு ஏற்ற அ உடுப்புகளை விட
வாங்குவதுதான் எங்களில்
சேர்ட், கோட், காற்க சிறுவர் சிறுவர்கள்
அனேகருக்கு பழக்கம்,
ஆகியவற்றுக்கு தகு மற்றும்
இவ்வாறான செயல்களால்
வகையிலும், சேலை குழந்தைகள்
சிறிய லாபத்தை விட
ஆகியவற்றுக்கு ஏற் உடுப்புகளை
நட்டமே ஏற்படுகிறது,
வகையிலும் அமைப் ஒழுங்காக
துணிகளை தொங்கவிடும்
பார்த்துக்கொள்ளவும் வைப்பது மிகவும்
(ஹெங்கரைக் கூட சரியான
சிறுவர் மற்றம் சிரமமானது. சில வீடுகளில்
முறையில் தெரிவு செய்து
குழந்தைகளுக்கான சிறுவர்களே தமக்கு மிகவும்
வாங்க வேண்டும், நடை
மற்றும் துணி பேகை பிடித்த உடுப்புகளையே அடிக்கடி
பாதைகளில் வாங்கும்
'ஹெங்கர்களில் மா போடச் சொல்லி அடம்
ஹெங்கர்களில்
வைக்கும் அதேநேர பிடிப்பார்கள். கைக்கு எட்டிய
பூசப்பட்டுள்ள வர்ணப்பூச்சு
மடித்தும் வைக்கலா. தூரத்தில் அவை
சில சமயங்களில்
துணிகளை ஒழு இருக்கவேண்டும். இல்லாவிட்டால்
துணிகளில்
வைப்பத சிறுவர்கள் அழுது அரற்றி
ஒட்டிக் வீட்டையே
கொள்ளும்.
அ இரண்டுபடுத்துவார்கள்.
கவனமாக சில வீடுகளில் பார்க்கும்
இருக்க
வா இடமெல்லாம் சிறுவர்கள் உடுப்பு
வேண்டும்.
அம் பரப்பிக் கிடக்கும், யாரும்
குறிப்பாக விருந்தாளிகள் வந்தால்
பலகை
தT
"செ
செ
கை
பெப்ரவரி 2013

இருந்தாலும் மளப்போல்
கொடுப்பதுடன் குடற்புழு மகிறது. காய்ச்சலினால் இலையை அரைத்து
புண், மற்றும் 5 ஆயுர்வேத
பாகங்களைப்
தனித்துவத்துடன் மத உட்கொள்வதனால் டன், நிரை குறைந்த திகரிக்கவும் உதவுகிறது. டுகின்றமையினால்
றது. டன், மல வாயிலில் நோ
றந்த உணவாகும், நோயை தடுப்பதுடன், பளை இரத்தத்தில் அதிகமாக
இதற்குள்ளது. வதிபடுகிறீர்களா?
ன சிறந்த மருத்துவ உணவு மத மாற்றியமைப்பது. கூந்தல்
கிய தன்மையை ஈய அதிகரிக்கச் செய்தல் பட்டியலிட்டுக்கொண்டே.
சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்ட தூரியன் பழத்தை உண்போம்! பலனைப் பெறுவோம்!
கமாக விளையும் ன காரணமாக விலையும்
நன்றி: மிஹிதுரு தமிழில் ஆர்த்தி
த ஆபத்து
நான் படகாலம்
து. அவ்வளவு தரமின்றி மந்தால் சில - டடைந்து
3 தரமான பங்கள் அது
காலம்
துணி ளவிலும் சட்டை
ந்த -, ரவிக்கை
புமாறு.
- யெடுத்தன.
வெறுண்கலை - தொல் பெண்கள்
உடுப்பு -களை
டி ம் அவற்றை
ங்கை மது
ஹங்கர் களில் வற்றை நாாங்க வத்து ல்லது மாட்டி வப்பதோ ன் ஏற்றது.
Tiarna Vaanau/

Page 34
34
/ ஒரு
அலுவலக நிர்வாகியாக உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
- ஒரு "பைல்" எடுத்து வரச்சொல்லி, பியூனிடம் உத்தரவு போடுகிறீர்கள். அவர், 'பைலை ' மிகவும் தாமதமாகக் கொண்ட வருகிறார். "ஏன் இவ்வளவு லேட்? உடனே எடுத்து வர முடியாதா? உன்னையெல்லாம் வேலைக்கு வச்சிருக்கிறேன் பாரு..." என்று 'காச்மூச்" கூச்சல் போடுகிறீர்கள்.
இன்னொரு நிர்வாகியை கற்பனை செய்யுங்கள். இதே சம்பவம் நடக்கிறது ஆனால் அவர் கோபப்படாமல், "'என்னப்பா... பைலை கடைல வாங்கி, பேப்பரெல்லாம் 'பிரின்ட்' போட லேட் பாயிடிச்சா?” என்று சிரித்தப்படியே கேட்கிறார். அந்த பியூன் ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன், அதே சமயம் ஆச்சரியத்துடன் தனது தவறை உணர்கிறார், அடுத்த வேலைகளை பியூன் 'மளமள'வென செய்யத் துவங்குகிறார்.
ஒரே விஷயத்தை நாம் எப்படி கையாள்கிறோம், அதற்கு எத்தகைய முக்கியத்துவம்
டென்ஷனை ஆளக்
கொடுக்கிறோம் என்பதில் தான் நம் 'டென்ஷன்' அடங்கியிருக்கிறது.
அதற்காக, எல்லா நேரத்திலும் 'டென்ஷனே' இல்லாமல் இருந்துவிட்டால், எந்த வேலையுமே ஆகாது.
வீட்டுக்கு பத்திரப் பதிவு செய்ய வேண்டிய நேரத்தில் நம் வாகனப் போக்குவரத்தில் கோளாறு ஏற்பட்டு, சரியான நேரத்திற்கு செல்ல முடியாவிட்டால் 'டென்ஷன்' ஏற்படுவது இயற்கை தான். ஆனால், அந்த நேரத்திலும் முன்கூட்டியே சமயோசிதமாகச் செயல்பட்டால் அந்த 'டென்ஷனையும் தவிர்க்கலாம்,
குழந்தைகளுக்கு தேர்வு நேரத்தில், அவை படிக்க நேரம் ஒதுக்காமல்
நமக்குப் பிடிக்கிறது. அதுதான் இதில் விசேஷம்!
நமக்குப் புதியவரா யினும் தமிழ்
திரையுலகுக்கு இவர் புதியவரல்ல. 'லத்திகா' என்று
படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்தவர்தான் இவர். இந்தப் படம் கடந்த வருடம் தமிழகத்தில்
பண்பா
ந்தப் பொங்கல் பண்டிகை குதூகலத்துடன் தமிழ் திரையுலகத்துக்கு ஒரு புதிய நடிகர்
கிடைத்திருக்கிறார். ரசிகர்களை ஒரு கலக்கு கலக்கியும் வருகிறார்.
தமிழக மக்கள் (ரசிகர்கள்) இப்படி ஒரு மனிதரை இதுவரை சந்தித்ததில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இது வரை தமிழ் ரசிகர்கள் பார்த்திருக்கும் நகைச்சுவை நடிகர்களான கலைவாணர், 'டணால் தங்கவேலு முதல் நாகேஷ், சுருளிராஜன், வடிவேல், சந்தானம் வரை எடுத்துக்கொண்டால் அவர்களை விட இவர் வேறுபட்டவர். மேற்கூறிய நகைச்சுவை நடிகர்கள் அனைவருமே நல்ல திறமையான நடிகர்கள். ஆனால் இப்போது வந்திருப்பவர் நடிக்கவே (நடிப்பே) தெரியாமல் நடிப்பவர். அவருக்கு நடிக்க தெரியாது (வராது)
திரையிடப்பட்டு 300 நாட்கள் ஓடியதாக (ஓட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே லத்திகாவை திரையில் பார்த்திருப்பார்கள். ஆனால் இப்போது இவரை தமிழகத்தில் தெரியாதவர் இல்லை. இத்தனை பெருமையை சம்பாதித்திருப்பவர் டாக்டர் சீனிவாசன்.
தெரியாது என்கிறீர்களா? சரிதான் இவரது உண்மைப் பெயரை சொன்னால் நிறையப்பேருக்கு தெரியாதுதான். இவரது
Tiesuma Vaanavil

விளையாட்டில் கவனவம் செலுத்தினால், டென்ஷன்' ஏற்படுகிறது. குழந்தைகளிடம் காச்மூச்' என்று கத்துவதற்குத் தோன்றும். குழந்தைகள் மீது கோபப்படாமல், குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்கள், கண்விழித்துப் படிக்க வசதி ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுத்து, நீங்களும் கூடவே அமர்ந்து பாருங்கள். உங்கள் குழந்தைதான். தேர்வில் முதல் மார்க் பெற்றிருக்கும். எனவே, 'டென்ஷன்' என்பது, ஒவ்வொரு விஷயத்தையும் நாம் எப்படி அணுகுகி றோமோ அதே 'டிகிரியில் தான் அது உங்களைப் பாதிக்கும்,
; தெரியவேண்டும்
இதை அறியாமல் டென்ஷன் என்றால் என்ன என்பது தெரியாமல், எதற்கெடுத்தாலும் டென்ஷனாகி அதிலேயே வாழ்ந்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா? | நாடித் துடிப்பு எப்போதும் அதிகரித்த நிலையிலேயே காணப்படும். உயர் ரத்த
அழுத்தத்துடன் அலைய வேண்டியதாகி விடும். ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரித்து விடும். உடலில் கொழுப்புச் சத்தும் அதிகரிக்கும். டென்ஷனால் தோலிலும் மாற்றங்கள் உண்டாகி ஒவ்வாமை ஏற்படுகிறது. வயிற்றில் அதிக அளவில் அமிலம் சுரந்து, புண் ஏற்படுகிறது. | உடலுக்கு ஒக்சிஜன் போதுமான அளவு கிடைக்காமல், இருதயக்கோளாறு, ஆஸ்த்துமா,
மூட்டு வலி, புற்றுநோய் உண்டாகிறது. மனம் எப்போதும் அலைபாய்ந்தபடி இருக்கிறது. இந்த நோய்களின் உச்சகட்டமாக மாரடைப்பு மற்றும் மூளைச் செயலிழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. டென்ஷன் மனிதனை நோயாளியாக்கி விடுகிறது. | எனவே, ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொண்டே தீரவேண்டும், ஒரே விஷயத்தைக்
கையாளும் பலருக்கும், டென்ஷனும், மன அழுத்தமும் ஒரே அளவில் வருவதில்லை. ஒருவருக்குக் குறைவாகவும், ஒருவருக்கு அதிகமாகவும் வருகிறது.
ஆகவே டென்ஷனை ஆளப் பழகுவோம். பரந்த சிந்தனை, விட்டுக்கொடுப்பு, வெற்றித் தோல்விகளை சமனாகவும் இயல்பாகவும் பார்க்கும் மனப்பான்மை என்பனவற்றை
வளர்த்துக் கொண்டால் டென்ஷனில் இருந்து தப்பிக்கலாம்.
வெகுஜனப் பெயரான பவர்ஸ்டார் என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.
இவர் உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய விளம்பரப் பிரியார். விளம்பரத்துக்கென்றே தனக்குப் பின்னால் ஒரு குழுவையே வைத்திருப்பவர். எங்கு சென்றாலும் அவரது இந்த சிஷ்யர் கூட்டம் பின் தொடரும், ஆனால் சின்னத் திரையிலோ பெரியத் திரையிலோ அவர் தன்னை உயர்த்திக் கொள்வதில்லை, பொறுமை காத்து அடக்கம் காட்டுவார். இதவே அவரது பிளஸ் பொயின்டாக அமைகிறது.
இவருக்கு ஒரு நெகடிவ் இமேஜ் இருப்பதை மோப்பம் பிடித்த தமிழக மீடியாக்கள்தான் அவரை அழைத்து வந்து கலாய்ப்பதில் முதலிடம் பெற்றது. விஜய் டிவியின் நீயா தானா புகழ் கோபிநாத்தான், பவர் ஸ்டாரை மீண்டும் நோக்கில் கேள்விக் கணைகளை
அண்மையில் வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தின் மூலம் அனைத்து பாதக விமர்சனங்களையும் தனக்கு சாதகமாக்கியிருக்கிறார் பவர் ஸ்டார்.
தனக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருப்பதாக இவர் பேட்டிகளில் ரீல் விடும்போது அதனைப் பார்ப்பவர்கள் அனைவருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள். கொக்கரித்தார்கள் மொத்த தமிழகமும் 'பைத்தியக்காரன்' என்று மனதுக்குள் கூறிக்கொண்டது. தனக்கு ஒரே செலன்ஞ் சுப்பர் ஸ்டார் என்றும் கோச்சடையான் வெளிவரும்போது அதற்கு போட்டியாக தனது படம் வெளிவரும் என்றும் ஜெகஜால பவர் வித்தை காட்டும்போது யார் தான் சிரிக்காமல் இருக்க முடியும்?
ஆனால் லட்டு தின்ற பின்பு சிரித்தவர்கள் அனைவருமே அவரின் ரசிகர்களாகி விட்டார்கள் என்பது ஓசையில்லாத உண்மை. எண்ணிப் பார்த்தால் நிச்சயம் 50
லட்சத்துக்கு ஒன்றிரண்டு அதிகமாகத்தான் இருக்கும், (50) லட்சம் கணக்கு இப்போது சரியா?)
இணையம் என்ற ஊடகம் சிலரை பிரபலமாக்கி திக்குமுக்காட வைத்துவிடும். அதுபோல் விமர்சித்தே சிலரை காணாமற் போகச் செய்து விடும். ஊடகங்களினால் கோமாளி நாயகனாக வளர்க்கப்பட்ட பவர்
ஸ்டாரை அதே ஊடகங்கள் இப்போது கொண்டாட்ட நாயகனாக்கியிருக்கின்றன என்பது விசித்திரமான விந்தை!
11வர் ஸ்டாரின் ரீல் தொல்லை இனி இன்பத் தொல்லையாகி, இல்லாமல் இல்லை என்றாகி என்றாவது ஒரு நாள் வேண்டாத தொல்லையாகவும் மாறலாம்.
வளர்த்துவிட்ட ஊடகங்களே நாளை பவரின் மார்பில் பாயலாம். யாரறிவார் பராபரமே!
முதலில் அள்ளி வீசினார் கோபிநாத்தை சிரிப்புடனே எதிர்கொண்டு கலாய்த்தார் பவர்! வேறு நடிகனாக இருந்தால் செட்டை விட்டே வெளியே போயிருப்பார். ஆனால் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கோபிநாத்தையே நவறாக பார்க்கும் அளவுக்கு நிலைமையை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டவர் பவர்.
அனைத்து (அச்சு, இலத்திரனியல், பதிவுலகம்) ஊடகங்களும் இவரைக் கிண்டல் பேர்வழியாகத்தான் பார்த்தன. ஆனால்
பெப்ரவரி 2013 வானா

Page 35
விலங்குகளின் விந்தை உலகம்
வாக்கு)
(U)
என்னிடம் வந்தபோது நான் அதை ஏற்றுக்கொள்ளவில் முப்பத்தைந்து ஆண்டுகரை ஒரே இடத்தில் கழித்து பழ அந்த கரடியை ஒரு புதிய இடத்திற்கு மாற்றும்போது கரடிக்கு அது உளவியல் | பாதிப்பை ஏற்படுத்தும் என் புதிய இடத்தில் தாம் தனிமைப்படுத்தப்பட்டதை நினைத்து கவலைப்படும், என்றும் சொன்னேன். நிர்ள் அரை மனதோடு கரடியின் இடமாற்றத்தை சிறிது கால் தள்ளிப்போட்டது, நிர்வாகம் கரடியை இடமாற்றம் செய்யாதது எனக்கு மிகவு
ஆறுதலாக இருந்தது. சில. மாதங்களுக்கு |
கரடியின் உடல் மருத்துவர்
நிலை கவலைக்
| கரடி படுத்த . அருந்ததி பொன்னுசாமி
1 படுக்கையாகி வி
இடன் அதை) தெஹிவளை மிருகக் காட்சிச்சாலை
இடமாற்றம் கெம் மெக்கள் தண்படா
இடத்தில் வைக் ஹிவளை மிருகசாலையில் மிருசு
நிர்வாகம் இடத்த வைத்தியராக பணியாற்றி வரும்.
வேறு வழியின்றி அதை செய்ய அருந்ததி பொன்னுசாமி தமது
வேண்டியதாயிற்று. கரடியை மிருக்சாலை சேவைக்காலத்தில் நடந்த ஒரு
வைத்தியசாலையில் வைத்து பராமரித்து நெகிழ்ச்சியான சம்பவத்தை எம்மோடு பகிர்ந்து -
ஒன்றும் செய்ய முடியவில்லை, கொண்டார்.
இப்போது கரடி கோமா நிலைக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் அந்த சம்பவம் நடந்தது. தெஹிவலை மிருகசாலையில் முப்பது வருடங்களுக்கு மேலாக தனது பெருத்த உடலை ஆடி அசைத்து கம்பீரமாக நடைபோட்டபடி வாழ்ந்தது ஒரு
கரடி, வருடங்கள் கழிய அதற்கும் வயதாகி விட்டது. முதுமையின் அறிகுறிகள் அதன் உடலில் தோன்ற ஆரம்பித்தன, அதன் 'புசு புசு' மயீர்கள் உதிர ஆரம்பித்தன. நாளடைவில் மயிர். முற்றிலும் உதிர்ந்து அது தோல் கரடியாகி விட்டது. பொலிவிழந்த அந்தக் கரடியே பார்வையளாருக்கு விருந்தானதும், மயிர் உதிர்ந்த கரடியை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். குழந்தைகள் ''அதோ பாருங்கள் அந்த மிருகத்தின் பெயர் என்ன?' என்று. கேட்க, பெற்றோரும் அது என்ன? என்று குழம்பிப்போனார்கள். - கரடி இருந்த இடம் ரொம்பவும் விசாலமானதாக அமைந்திருந்தது. அதோடு அங்கே நீர்த் தடாகமும் இருந்தது. கரடி தனது அன்றாட பொழுதின் முழு நேரத்தையும் அந்த நீர் தடாகத்திலேயே கழித்தது.
கரடி எப்போதும் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதையும் அதன் மயிர்கள் உதிர்ந்து -
விஞ்ஞானப் பெயர்
Meluresus Ursinus
சென்றிருந்தது. விட்டதையும் பார்த்த
இனம்
Animalia
அதற்கு பால் மிருகசாலை
வர்க்கம்
Chordate
கொடுக்கக் கூ நிர்வாகம், கரடியை
பிரிவு
Mammalia
இருந்தது, நாப் வேறு ஒரு
வகுப்பு
Carnivora
செல்லச் செல் இடத்திற்கு
குடும்பம்
Ursidae
ஒரே இடத்தில் மாற்றலாம் என்று
ரகம்
Meluresus
அசையாமல் அபிப்பிராயப்பட்டது.
பொதுவான பெயர் - South Bear (இலங்கை கரடி)
( படுத்திருந்ததா யோசனை
| கரடியின் உடம்பில் படுக்கைப் புண் வந்து தூர்நாற்றமும் வீசத் தொடங்கியது. இதை அறிந்த நிர்வாகம் உடனே கரடியை கருணை கொலை 3 செய்யும்படி எனக்கு உத்தரவிட்டது. இவ்வாறு கருணைக் கொலை செய்வது வழக்கமானாலும் அந்தப் பணி எனக்கு வந்து சேர்ந்ததால் நான்
அதிர்ந்து போனேன்!
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த மிருக்சாலையில் வசித்த கரடியின் மரணம் இயற்கையாக இருக்கவேண்டும் என்பது 1 வேண்டுதலாக இருந்தது, என் கையால் . கருணைக் கொலை செய்ய நான் விரும்பவில்லை,
அதனால் மிருகசாலை நிர்வாகத்திடம் | ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன். க
பெப்ரவரி 2013

லை.
35
nெ.க -
கிய
Tறும்
வட்டு" கல்யாணம் 0 0 0
ஏகம்
மற்கு
கட்பா,
முஹம்மத் இஸ்மத் பாத்திமா அஸ்மா உடல்கிடிவலை, மள்வானை
கருணை கொலை செய்ய மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன். மூன்று நாட்கள் முடிந்த
பின்னரும் அது உயிரோடு இருந்தால் நான் பது.
அதை கொன்று விடுகிறேன் என்று சொன்னதை
நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கும்படி
துர்நாற்றம் வீசுவதாகவும் அது மிருகசாலை விட
யின் நல்ல சூழலுக்கு இடையூராக இருப்பதாகவும் கூற நான் பிடிவாதமாக பேசி நீண்ட இழுப்பறிக்கு பிறகு மூன்று நாள் மட்டும்
அவகாசம் தறுவதாகக் கூறவே நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
அன்று இரவு எனக்கு தூக்கமே இல்லை,
கரடியின் மரணம்
இயற்கையானதாக இருக்கவேண்டும் என்பதே என் வேண்டுதலாக
இருந்தது. ஆனால் இரண்டு நாட்கள் முடிந்த பிறகும் கரடி உயிரோடு இருந்தது. எனக்கு என்ன
செய்வதென்றே தெரியவில்லை. மூன்றாவது நாள் காலையில் எழும்பி
கரடியின் மரணம் இயற்கையானதாக இருக்கவேண்டும் என்று
நினைத்து கடவுளை வணங்கினேன். பிறகு மிருகசாலைக்கு
நுழைந்ததும் கரடியைப் பற்றி விசாரித்தேன். கரடி உயிரோடு இருப்பதாக சொன்னதும் எனக்கு பகீர்
என்றது. என் கையாலேயே கரடிக்கு விஷம் கொடுக்கவேண்டியதை நினைத்தபோது எனக்கு ஏதோ பெரிய குற்றம் செய்வதுபோலத் * தோன்றியது. கரடிக்கு விஷம்
கொடுக்கவேண்டிய நேரம் நெருங்கி கொண்டிருந்தது.
நான் மருந்தை ரெடி பண்ணி ஒரு போத்தலில் மட்டுமே மாற்றி எடுத்துக்கொண்டு கரடி இருக்கும் அப்பதாக அறையை நோக்கி நடந்தேன், கரடியின் கள் - வுரைக்கு வெளியே நின்ற வேலையாள் ல கரடி கனமாகப் பார்த்து,
இப்போ தான் மேடம். கரடி பால் குடித்தது" எனனான், எனக்கு இந்தஞ்சு படக் படக்கென்று.
அடித்துக்கொண்டார். கரக்கு அருகில் சென்றபோது கரடி கோவில் சாமிக்கு முன்னால்
இருக்கும் நந்தி போல படுத்திருந்தது. நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு
விஷப்பாட்டிலைத் திறந்து
கரடியின் வாயைத் திறக்க என் கையை நட்டி கரடியின் தாடையை பிடித்து நிமிர்த்தினேன். கரடியின் உடல் அசைவற்று கிடந்தது. சந்தேகத்தில் தாடையை விட்டு கையை எடுத்தேன். அடுத்த நொடியே கரடி
(தொப்பென்று சரிந்தது. அதைக்
கரடி உயிர் விட்டிருந்தது. என் வேண்டுதல் பலித்து விட்ட சந்தோஷத்தில்
மனதில் பெரிய நிம்மதி. நான்
* கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு விஷ டியை
பாட்டிலை முடி வைத்தேன்.
எஸ். தினேஷ்குமார் எஸ்.ஞானசுந்தரி றைகம், இங்கிரிய 20-12-2012
எம், ஆனந்தகிருஸ்ணன் எஸ்.சந்திரகலா அலவத்துவெல், அங்கும்புர
என்.
டங்கள் திருமண படங்களும்
இந்தப் பகுதியில் இடம்பெற வேண்டுமா? விபரங்களுக்கு 22ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
Varmie Vaanavril

Page 36
itilizini
Heimildir
Printed and published by ANCL No: 35, D.R. Wijeward

'பதவி' படத்தில் ஷர்வானந், ரூபி பரிஹார்
- 1)
- - - -
Tena Maatha, Colombo-10 in February, 2013.