கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ண வானவில் 2013.03

Page 1
மாத இதழ் - March 2011
வண்ண (
பருவம் 03 இன்ன இது ஹைா பருவம் 03
தணர்பால் ஐஸ்கிரீம்
முவர் ஸ்டார் Exclusiveபேட்டி
- டேட்டிங் தடுமர

மறுவற்றோர்

Page 2
தங்கையுடன் சம்
அன்னையுடன்...
பெயர்
டாப்ஸி பன்னு பிறந்த திகதி : 1987 ஆகஸ்ட் 01
டில்லி, இந்தியா சகோதரி
சக்கு பன்னு. முதல்படம் -
தெலுங்கு 2010 - ஜூம்மன்டி தமிழ் 2011 - ஆடுகளம்
Tanama Vaarnaul

50)
11 .
நாடம்
1 1 1 - 1
பட உதவி: ஸ்ரீ
மார்ச் 2013 )

Page 3
சுலோகங்களை கிளிப்பிள்ளை போன்று மீண்டும் ஒப்புவிக்கிறார்கள். முடிவில்
குடிப்பதற்கு ஒரு பால் பெக்கட்,
சாப்பிட ஏதாவது சிற்றுண்டி, ஒரு பகலுணவு ண்ட ஒரு வரலாற்றைக் கொண்ட
பார்சல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மகளிர்தினம் பல படிகளைத் தாண்டி
வீட்டுக்கும் சென்று, மீண்டும் வழமைப்போல ஐநா பெண்கள் அமைப்பு சார்பில்
அவர்களது அன்றாட வீட்டு வேலைகளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதாக
கவனிக்கத் தொடங்கி விடுகின்றனர், ஏனைய தீர்மானிக்கப்பட்ட பின்னர் ஏடலகம் முழுவதும்
நாட்களை விடவும் வேகமாக. இது மார்ச் 8ம் திகதி இத்தினம்
பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆணாதிக்க
காணக்கூடிய நிகழ்வாக உள்ளது. பின்னர் சமுதாயத்தில் பெண்கள் இன்னும் சம
இப்பெண்களுக்கு அதே குண்டுச்சட்டி உரிமையோ முடிவெடுக்கும் வாய்ப்போ இன்றி
வாழ்க்கைதான்! கட்டுப்பட்டவர்களாகவே இருப்பதால்தான்
வெளி மாவட்டங்களில் இயங்கும் அரச இன்றைக்கும் பெண்கள் தினம்
சார்பற்ற நிறுவனங்களின் பெண்கள் தினத்தை அவசியமாகிறது.
எடுத்துக்கொண்டால் அந்நிறுவனங்கள் தாம் எமது நாட்டைப் பொறுத்தவரையில்
பணியாற்றுவதற்கு தெரிவு செய்த இன்றைய சர்வதேச மகளிர் தினத்தில்
பிரதேசங்களிலிருந்து பெண்களை பெண்ணுரிமை,
கொழும்புக்கு அழைத்து பெண்ணியம்,
பெண்களின் அபிவிருத்திக்கான
வருகிறார்கள், பெண்ணின் பெருமை,
நிதிசேகரிக்கும் பணிகளில் பல
அவர்களுக்கு சகல வளர்ச்சி போன்றவை
வசதிகளையும் செய்து பற்றிய கட்டுரைகளை
நிறுவனங்கள் இன்றும்
கொடுத்து லிப்டன் சுற்று எழுதி
ஈடுபட்டுக்கொண்டுதான்
வட்டத்தில் பதாகைகளை பத்திரிகைகளில்
இருக்கின்றன, ஆனால்
ஏந்திக்கொண்டு வெளியிடுகிறார்கள்..
அவர்கள் சொல்வதை கூட்டங்களை ஏற்பாடு
அவர்களுக்குக் கிடைக்கும் அந்த
ஒப்புவித்த வண்ணம் செய்து வாய்கிழிய
நிதி சரியான முறையில்
ஒரு சுற்று சுற்றி கதைக்கிறார்கள்.
தேவையான ஒரு பெண்ணுக்கு
வரச்சொல்கிறார்கள், இத்தினத்திற்கென்றே
அப்பெண்கள் பழைய விசேடமாக நிதி
கிடைக்கிறதா என்பது
இடத்துக்கு வந்து திரட்டி குறிப்பிட்ட
கேள்விக்குறிதான் சிலரை மட்டுமே கெளரவிப்பதற்கான ஒரு தினமாகவும் இத்தினம் பயன்படுத்தப்படுகிறது.
போக்குவரத்துக்கான செலவையும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மகளிர்
உணவையும் பெற்றுக்கொண்டு தினத்தின் உண்மையான நோக்கம் என்ன?
இருப்பிடங்களுக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? நாம்
திரும்புகிறார்கள். உண்மையிலேயே கெளரவிக்க
இவ்வாறான நிகழ்ச்சிகளை வேண்டியவர்களைதான் கெளரவிக்கின்றோமா
ஏற்பாடு செய்யும் மேல் வர்க்கப் போன்ற கேள்விகளுக்கு பலரிடம் பதிலில்லை.
பெண்கள், அன்றிரவு - மகளிர்தினம் என்பதன் பொருள் புரியாத
நடக்கவிருக்கும் கொக்டெயில் பாமர மக்கள் மத்தியில் யாரோ ஒருவர்
பார்டியில் சந்திப்போம் என்று அல்லது நிறுவனம் அல்லது சங்கம் மகளிர்
நுனி நாக்கு ஆங்கிலத்தில் தினத்தை கொண்டாட முனைவதையும்
சொல்லி விட்டு கார்களில் ஏறி இதனால் அப்பெண்கள் தமமிலம் அழைத்தனர் பறந்து விடுகின்றனர். என்ற ஒரே காரணத்துக்காக தமது
இதுதான் சர்வதேச மகளிர் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு
தினமா? எதற்காக சர்வதேசச் அவர்கள் அழைக்கும் இடங்களுக்குச் சென்று
மகளிர் தினம் சிலர் உரையாற்றுவதை வாய்ப்பிளந்து
கொண்டாடப்படுகிறதென்பதை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவர்களால்
அறியாமலே ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது வழங்கப்படும் பதாகைகளை ஏந்திய வண்ணம்
நாட்டில் வாழும் கீழ்தட்டு பெண்களின் அவர்கள் போகும் இடங்களுக்கு அவர்கள்
பெயர்களைக் கூறி பணம் சம்பாதிக்கும் பின்னாலேயே சென்று அவர்கள் சொல்லும்
கூட்டம் மறுபுறம் என்றால் சுதந்திரம் என்ற
மகளிர் மக்கள் மதம் அல்லது வதை பழத்தனர்
การออก
ஹைாஸைரி சிந்தையெங்கும் வர்ணரைரெம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
- பாரதிதாசன்
முகவரி:
ஆசிரியர், வண்ண வான
த.பெ. இல. 12
கொழும்பு தொலைபேசி: 011242 விற்பனை தொடர்பாக தொ
மார்ச் 2013

1சம் ஸ்போது?
- ஆர்த்தி
பெயரில் அரைகுறையாய் உடுத்திக்கொண்டு
வீணாக்கிக்கொண்டிருக்கும் பரீட்சை எழுதிய கண்ட கண்ட நண்பர்களுடன் சுத்துவதுதான்
மாணவிகள் எம்மத்தியில் ஏராளம். ஒரு கை பெண்கள் தினத்தின் தார்ப்பரியமா என்று
கிடைத்தால் எழுந்து என் குடும்பத்தை புறுபுறுக்கும் கூட்டம் இன்னொரு புறம்.
காப்பாற்றுவேன் என்று ஏங்கும் பெண்களை பெண்களின் அபிவிருத்திக்கான
கை தூக்கிவிட கரங்கள் மிக மிகக் நிதிசேகரிக்கும் பணிகளில் பல நிறுவனங்கள்
குறைவுதான். இன்றும் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
சில நிறுவனங்களின் சேவைகள் சரியான ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் அந்த
முறையில் மக்களை சென்றடைகின்றன நிதி சரியான முறையில் தேவையான ஒரு
என்பதை மறுக்க முடியாது, ஆனாலும் பெண்ணுக்கு கிடைக்கிறதா என்பது
எண்ணிக்கையில் சூறையாடுபவைதான். கேள்விக்குறிதான், இன்றும் சரியான
அதிகமுள்ளன என்பதால் அதனை தகவல்கள் தெரியாமல் அடுத்து
சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. என்ன செய்தால் நான்
பெண்களுக்கான சுதந்திரம், உரிமை முன்னேறலாம் என்ற
என்பன குடும்ப சூழ்நிலைகளிலேயே தகவல் தெரியாமல்
நிர்ணயிக்கப்படுகின்றன. தாயை தனது காலத்தை
அடிமைப்போல நடத்தும் தந்தையை பார்த்து வளரும் மகன் அதுபோலவே தன் மனைவியை நடத்த முற்படுகிறான்.
அதேநேரம் தன் தந்தை தாயை கொடுமைப்படுத்துவதைக் கண்டு துன்பப்படும் சில ஆண்பிள்ளைகள் தன் மனைவியை மிக அன்பாக நேசிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஒரு புறம் பெண்கள் பல்வேறு சாதனைகளை செய்துக்கொண்டிருக்கின்றனர்.
அனைத்து துறைகளிலும் பாதம்
பதிக்கின்றனர். ஆனால் மறுபுறம்
துஷ்பிரயோகத்துக்குள்ளாகி பெண்களும்
சிறுமிகளும் குழந்தைகளும் உயிரிழந்துக்கொண்டிருக்கின்றனர். பத்திரிகைகளையும் இணையதளங்களையும் பார்த்தால் பெரும்பாலானவை இவ்வாறான
செய்திகளே! இவற்றுக்கெல்லாம் தீர்வு
எப்போது கிட்டும்?
இது எமது சமுகத்தில் உள்ள பிரச்சினை. ஒவ்வொரு பெண்ணும்
தனது பாதுகாப்பு குறித்து
விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது
அவளது கடமை. யாருடன் பழகுகிறோம், எவ்வாறு பழகுகிறோம், என்ன அணிகிறோம், எந்த நேரத்தில் எவ்வாறு நடந்துக்கொள்கிறோம்.
எமது தோற்றம், பேச்சு பார்ப்போருக்கு எத்தகைய எண்ணத்தை தோற்றுவிக்கும், கையடக்க தொலைபேசியை என்ன நோக்கத்துக்காக பயன்படுத்துகிறோம்? என்பது குறித்து பெண்கள் யோசித்து நடக்கவேண்டும். அதேநேரம் ஆண்களும் ! பொரிகளை தன்னை போன்றே உணர்வுள்ள சக மனுஷி என்று நோக்க ஆரம்பிக்குமிடத்து மாற்றங்கள் வரலாம். சர்வதேச மகளிர் தினத்துக்கு அர்த்தமேற்படலாம்,
அட்டையை அலங்கரிப்பவர்
ரிச்சா
வில்
Address:
Editor,
Vanna Vaanavil, P.0. Box No: 1218
Colombo E-mail: vannavaanavil@gmail.com
10275
ஏப்ரல் மாத
வானவில் மம் திகதி முதல் கடைகளில்...
டர்பு கொள்ள: 0112333924, 0112428978, 0112429381
Planetina Vaanavil

Page 4
இவரெல்லாம் நடிக்க வரலை என்று யார் சி என்றெல்லாம் அசிங்கமாக பேசினார்கள் அ என்னுள் ஒரு வைராக்கியம் எழுந்தது, அது.
இப்போது பத்திக்கிட்டு எளி
மிழ் நாடு முழுவதும் கரண்ட்
குறுகியக் காலத்தில் எப்படி கட் ஆனாலும் அண்ணா நகர் புகழின் உச்சிக்கு சென்றீர்கள்? சாந்தி காலனி மட்டும்
என்று நாம் முதல் கேள்வியை இருளிலும் பிரகாசமாகத்தான்
தொடுத்தோம், இருக்கிறது. -
1' ரசிகர்களோட ஆதரவுதான். ஏன் அங்கே பவர்.'புல் ஜெனரேட்டர்
முக்கியமா உங்க மனசில. அப்புறம் வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள்
குறிப்பா சொல்லனும்னா நினைத்தால் அது தப்பு.
இளைஞர்கள், குழந்தைகள், ஜெனரேட்டரையும் தாண்டி அங்கே
மாணவர்கள் மனசில நான் அகிலத்தை ஆட்ட வந்த RDX
இருக்கிறேன். ஆட்டோ பாம் அண்ணன் பவர்
அது கடவுளோட கிருபைன்னு தான் ஸ்டாரின் அலுவலகம்
சொல்லனும். எதுமே என் கையில அமைந்திருக்கிறது.
இல்லை. இதையெல்லாம் நான் உலகம் முழுவதும் வாழும் 12
நினைத்துக்கூட பார்க்கவில்லை," கோடி தமிழர்களும் தனக்கு ரசிகர்
என்று தமது வளர்ச்சிக்கு ஏதோ களே என்று தமக்கேயுரிய டிரேட்
தெய்வ சக்திதான் காரணம் என்று மார்க் புன்னகையுடன் மார்தட்டுகிறார்
நம்பும் பவருக்கு சினிமா ஆசை பவர்.
இருந்தது இல்லையாம். அண்ணா நகர் சாந்தி காலனி
"நான் சென்னையில் லத்திகா 'விஜய் பெரடைஸ் அடுக்கு மாடி கட்டடத்தின் கீழ் தளத்தில் தான் பவர் ஸ்டாரின் அலுவலகம்
அமைந்திருக்கிறது.
எப்போதும் அவரின் அலுவலகத்திற்கு உள்ளேயும்,
முடிவெடுத்தேன். லா! நஷ்டமோ நாம பண் அந்த நூற்றியம்பது ! போனா போதும்கிறது என் மனசில இருந்தி படத்தோட பேரு 'உ கவிதை' 'அதில் முது ஒரு கெளரவ வேடத் நடித்தேன்.
அந்தப் படத்திற்கு | சொந்தமா படம் எடுத்த மற்றவங்களுக்கு உத் பண்ணலாமேன்னு நி என்னோட குழந்தைய லத்திகா'படத்தை தய இயக்கி நடித்தேன். . படத்தோட சூட்டிங் மூ மாதமாக நடந்தது 8 முன்று மாதத்தில எல்
பவருடன் மணிய
மருத்துவமனை
ஒரு நூற்றி ஐம்பது ( நடாத்தி வரும்
வாழ்ந்ததை நினைக் நேரத்தில்
எனக்கு ரொம்பவும் ெ பொள்ளாச்சியிலிருந்து இருந்தது. ஒரு பேஷண்ட்
லத்திகா' வெளியான வைத்தியம் பார்க்க
நிறையப் பேர் என்ன வந்து எனது
ஆரம்பித்தார்கள். மருத்துவமனையில்
இவரெல்லாம் ஏன் தங்கியிருந்தாங்க.
இவருக்கு இது தேை ஒரு நாள் அவங்க சேர்மனை
சினிமாவில் இவரு எம். வெளியேயும் ரசிகர்கள் சூழ்ந்து
பார்க்கணும் என்று கேட்டிருக்காங்க.
போறாரு? என்று மட்ட கொண்டு இருக்கிறார்கள்,
நானும் அவங்கள் அழைத்து
திட்டினார்கள். அப்பத் இதையெல்லாம் விட மின்சார
வாங்கன்னு சொன்னேன். என்னை
எனக்குள்ள ஒரு வேகத்தில் பணியாற்றுகின்ற பவரின்
சந்தித்த அந்த அம்மா தனக்கு ஒரு
வைராக்கியம் ஊழியர்கள்! இப்படி பரபரப்பாக
உதவி செய்யணும் என்று
எழுந்தது. நாம இயங்கும் அலுவலகத்தில், கடந்த
கேட்டாங்க.
சினிமாவில வாரம் ஒரு காலை வேளையில்
நானும் என்ன பண்ணணும் என்று
நிலையா நின்னு நுழைந்தோம்.
விசாரிக்க அதற்கு அவங்க, "" சார்
காட்டனும். பவர் ஸ்டார் சீனிவாசனை வாழ்த்தி |
நாங்க பல லட்சம் போட்டு ஒரு
என்னை கேலிப் பூச்செண்டு, பொன்னாடை போர்த்தி
சினிமா எடுத்தோம். அந்தப் படம்
பண்ணுறவங்க | கை குலுக்கவும், கோயில் திருவிழா,
பாதியிலேயே நின்னுடுச்சி.
முகத்தை கிழிக்கணும் திருமணம், பூப்புனித
மீதிப் பணத்தை
செய்தேன். நீராட்டு விழா ரஜினிக்கு போட்டி நீங்க போட்டா நீராட்டு விழா
நீங்க போட்டா
அந்த நெருப்புதான் உள்ளிட்ட
படத்தை எடுத்து
பத்திக்கிட்டு எரியுது. ! நிகழ்வுகளுக்கு
என்பதெல்லாம்
ரிலீஸ் பண்ணி
என்னை இகழ்ந்தவனு அழைக்கவும்
உங்களுக்கும்
தூற்றியவனும் இன்ன அண்ணனின்
பிசினஸ் தந்திரம்"
பணத்தை
புகழ்றான். நரம்பில்ல ஆருயிர் விழுதுகள்
தந்திடலாம்,' என்றார்.
எதுவும் பேசுங்க," எக வாசலில் காத்துக் கிடந்தார்கள்.
அதற்கு நான் அய்யோ அதில
பவருக்கு, " கண்ணா அவர்களோடு அடுத்த படத்திற்கு
ஆர்வம் இல்லீங்க, சினிமா பற்றி
ஆசையா" மிகப் பெரி! பவரை புக் செய்யத் துடிக்கும்
எனக்கு ஏடுஇஸட் தெரியாது, என்ற
படமாக அமைந்து வி தயாரிப்பாளர்கள், புதிய
போது அந்த அம்மா ஒரு விசயத்தை
''இந்தப் படத்திற்கு இயக்குனர்கள் என்று ஏகப்பட்ட
சொன்னாங்க,
என்பது எனக்கு உயி கூட்டம்.
"சார் நாங்க படம் எடுக்கிறது.
ஆகிவிட்டது. ஆரம்பத் சுமார் ஐந்து மணி நேர
இலாபத்திற்காக இல்லை. ஒரு நூற்றி
வேண்டாம்னு சொன்ன காத்திருப்புக்கு பிறகே அவரைச்
ஐம்பது குடும்பம் இந்த சினிமாவுக்கு
யும் குழந்தையும் நாம் சந்திக்க அவரின் உதவியாளர்கள்.
பின்னால வாழ்ந்திட்டு இருக்காங்க.
நடிக்கணும்னு ஆசை அனுமதியளித்தார்கள்.
அவங்களுக்கு செய்கிற உதவியா
கலைப் பயணத்திற்கு உள்ளே நாம் நுழையவும் பவர்
நினைங்க, சினிமான்னு
இருக்கிறாங்க," என்ற கட்டாகவும் சரியாக இருந்தது.
நினைக்காதீங்க! என்று அவங்க
நீங்கள் நாய்கனாக '' என்ன சார் பவர் ஸ்டார்
சொன்னப்போது நான் யோசித்தேன்.
களமிறங்கவிருந்த ஆ ஆபிஸிலேயே கரண்ட் கட்டா?"
பரவாயில்லை பார்க்கலாம்
தொல்லை, மன்னவா, என்றோம்,
உதவின்னு வேற சொல்லுறாங்க
நெடுஞ்சாலை உள்ளி 'அதுக்கு நாம என்னங்க பண்ண
என்று யோசித்தேன். பிறகு சினிமா
படங்களுக்கு என்ன ! முடியும்?” என்று சிரிக்கிறார்.
சூட்டிங் பார்க்க போனேன்.
பழையதை கிளறிவிட் (பவரை பற்றிப் பேசி அம்மாலிடம்
அப்போதான் எனக்கு ஒரு உண்மை
"அது மொத்தம் ஐந் மாட்டிக் கொள்ளக் கூடாது. கமல் -
புரிந்தது. சினிமாவுக்கு பின்னாலயும்
ஆனந்த தொல்லை | பட்டது போதாதா? என்பதில்
பல குடும்பங்கள் வாழுதுன்னு. பிறகு
வில்லனாகவும், நாயக் கவனமாக இருக்கிறார்.) மிகக்
அவங்களுக்கு உதவி பண்ணலாம்னு.
நடிக்கிறேன். அந்தப் |
Tilanne Vaanavri

அழுதது? பபோ நான் யுது
பவருக்கு கெனெக்ஷன் கொடுத்தவர்: 24 மணி ஸ்ரீகாந்தன் msrikanthan55@gmail.com
பமோ!
வற உதவி குடும்பத்திற்கு
மட்டும்தான் ச்சு, அந்தப் னக்காக ஒரு ல் முதலாக தில் நான் .
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு உங்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து
விட்டதா?
"ஆமா ஐம்பது லட்சமாக இருந்த என் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதனால் தமிழ் நாட்டில் இருக்கும் 33 மாவட்டங்களிலும் இருந்து தலா ஒரு மாவட்டத்திற்கு ஐந்து லட்சம்
கணக்கில் தமிழகம் முழுவதும் ஒரு
கோடியே 55 லட்சம் ரசிகர்களை
திரட்டும்படி என் ரசிகர்
மன்றத்
பிறகு நாமலே
சது
පබා
னைச்சி, பின் பெயரில் பாரித்து அந்தப் மூன்று பந்த பானால்
D பப்பு
தான்
ர் ஸ்டாருடன் . Open Interview
குடும்பம்
வெயிட்டிங்ல இருக்கு, புதிய
தலைவர்களுக்கு கும் போது
வாய்ப்புகள் என்னை தேடி வருவதால்
சொல்லியிருக்கிறேன். விரைவில் என் பெருமையாக
என்னுடைய சொந்தப் படங்களில்
ரசிகர்களை வைத்து மிகப் பெரிய என்னால் கவனம் செலுத்த முடியாது
மாநாடொன்றை சென்னையில் எ பிறகு
உள்ளது. |
நடாத்தப் போகிறேன். னப் பற்றி பேச
நான் சினி பீல்டுக்கு வந்து இப்போ
இது என்னை மத்தவங்க இரண்டு வருசம் தான் ஆகிறது. நான்
மதிக்கணும் என்பதற்காக அல்ல. நடிக்க வரணும்?
இப்போ முழு நேர நடிகனாக மாறி
தமிழக அரசு நல்ல திட்டங்களை வயா?
விட்டேன். என்னுடைய வளர்ச்சியைப்
செய்து வருகிறது. அதற்கு மேலாக ன்னத்த சாதிக்க
பார்த்து ஐம்பது வீதமானோர்
நானும் என் ரசிகர்களை வைத்து டமாகத்
மகிழ்ச்சியடைந்தால் அதே
ஏழைகள், குழந்தைகள், அளவானோர் 'என்னடா இவன் இப்படி
முதியோர்கள் உள்ளிட்டோருக்கு வளர்ந்துட்டா
உதவி செய்யவும் இரத்ததானம் னேன்னு
உள்ளிட்ட சமுக சேவைகளில் என். பொறாமையும்
ரசிகர்களுக்கு ஆர்வத்தை படுகிறார்கள். என்
ஏற்ப்படுத்தும் ஒரு விழிப்புணர்வு பெயரை
மாநாடாகவும் இது களங்கப்படுத்த
அமையப்போகிறது" என்றவரிடம் முயற்சியும்
அப்போ அடுத்து அரசியலில் சிஎம்மு, செய்யுறாங்க.
பியம்முன்னு (முதலமைச்சர், பிரதமர்) மனு முடிவு
அதனாலதான் நான் அண்மையில்
ஏதாவது ஐடியா இருக்கா? என்ற கைது செய்யப்பட்டேன். ஆனால்
கேள்விக்கு எந்த பதிலும் இப்போ
என்னை வீழ்த்த யாராலும் முடியாது.
சொல்லாமல் குபீரென்று சிரிக்கிறார். அன்றைக்கு
எல்லாம் ஆண்டவன் கையிலதாங்க
(நாம் சிங்கத்தை உசுப்பேத்துவதை இருக்கு. அவன் எப்படி
புரிந்து கொண்டாரோ...) னக்கு என்னை
ஆசைப்படுறானோ அதன்படிதான்
தமிழ் நாட்டில் ரஜினிக்கு ரத நாக்கு
நடக்கும்."
போட்டியாக நீங்கள் தான் களத்தில் ன்று சொல்லும்
தற்போது ஷங்கரின் 'ஐ' யாயா,
இருக்கிறீர்களாம்? லட்டு தின்ன
சும்மா நச்சுன்னு இருக்கு உள்ளிட்ட
"இல்லை போட்டியெல்லாம் ய சூப்பர் டூப்பர்
படங்களில் ரொம்பவும் பிஸியாக
ஒன்றும் கிடையாது. அது பிஸினஸ் ட்டது.
இருக்கிறாராம் பவர் ஸ்டார்.
தந்திரம். பிறகு சினிமா
''சும்மா
நான் ரஜினியை ர் மாதிரி
நச்சுன்னு இருக்கு
மதிக்கிறேன், அவரை தில் சினிமா
படத்தில் எனக்கு
என் உடன் 5 என் மனைவி |
மொத்தமாக
கேட்டகேள்வி
பிறப்பாதான் ன் தொடர்ந்து |
பதினைந்து நாள்
நினைக்கிறேன். என் ப்படுறாங்க. என் தான் படப்பிடிப்பு எனக்கு பிரகல ரோல் மாடல்
உதவியாகவும் |
இருக்கு. அதில
- அவருதான். அவரு பவரிடம்
Lபள் ரோலில் நடிக்கிறேன்.
மாதிரி வர முடியலன்னாலும் யாயாவில் நான், சந்தானம், சிவா
பரவாயில்லை. அவரு நிழலாக னந்த
என மூவர் இணைந்து நடிக்கிறோம்.
இருக்கணும் என்று ஆசைப்படுறேன். தேசிய
நான் காமடி ரோலில் கலக்குறேன்.
அண்மையில் ரஜினி தொலைபேசியில ஐ படத்தில் நானும் சந்தானமும்,
தொடர்பு கொண்டு கண்ணா லட்டு நடந்தது என்று
எனக்கான படப்பிடிப்பு அனைத்தும்
தின்ன ஆசையாவில பவரு பட்டைய டோம்.
முடிந்து விட்டது. எனது ரோல் பற்றி
கிளப்பிட்டாருன்னு சொன்னப்போது மது படங்கள்.
எதுவும் கேட்காதீங்க ஷங்கர்
எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக படத்தில நான்
பயாரிடமும் மூச்சு விடக் கூடாதுன்னு
இருந்தது. நனாகவும்
அன்பு கட்டளை போட்டிருக்கிறார்,"
(31ஆம் பக்கம் பார்க்க) படம்
என்றார் பவர்.
ம்,
'' கோபிநாத்
மார்ச் 2013

Page 5
காதலுக்க இடையில் 'இனம்' இலங்கைத் தமிழ் திரையுலகம்
தடை குறுக்கிடுகிறது.
இனப்பிரச்சினை நாட்டில் ம தம்பி ஐயா தேவதாஸ்
குடும்பங்களுக்கு இடையேயும் என்பதை சந்திரன் ரத்தினம் |
காட்டினார். ஈழத்து திரைப்பட வரவாற்றை
படத்தின் இறுதிக் கட்டத்தில்
தனது காதல் நிறைவேறாத்த தொகுத்தளித்ததன் மூலம் மிகப்பெரும்
தற்கொலை செய்து கொள்கி பணியை செய்து முடித்திருக்கும் தம்பிஐயா தேவதாஸ்
செய்தி கேட்டு ஓடிவரும் கா
மயானத்தில் எரியும் காதலியி தன் இலங்கை திரைப்பட அனுபவங்களை இங்கே
சிதைக்குள் பாய்ந்து தற்கொ (சுவையாகப் பதிவு செய்கிறார்.
கொள்கிறான்.
அக்காலத்தில் இத்திரைப்பட
முடிவு பலரையும் சிந்தித்துப் லங்கை திரையுலகில் பல ரத்தினங்கள் இருந்தன, பி,
ரத்தினம், ஈழத்து ரத்தினம், சந்திரன் ரத்தினம் ஆகியோரே அந்த ரத்தினங்கள், இலங்கை சினிமாவின் இந்த மூன்று ரத்தினங்களும் நெறியாழ்கைத் துறையில் சிறந்து விளங்கினர்.
இவர்களில் பி. ரத்தினம் சிங்களப் படங்களை மட்டும் தயாரித்து நெறியாண்டார். ஈழத்து ரத்தினம் ஒரு சிங்களப் படத்தை மட்டும் நெறியாண்டதுடன் பல தமிழ்ப் படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதினார். சந்திரன் ரத்தினமோ ஆங்கிலப்படங்களுடன் சிங்களப் படங்களையும் தயாரித்து
சந்திரன் ரத்தினத்துடன் கட்டுரையாளர் நெறியாண்டார்.
தான் தயாரித்த படங்களில் தமிழ்ப் பாத்திரங்களை
தொழில் ரீதியாக அடிக்கடி இணைத்துக்கொண்டார். அவற்றிடையே தமிழ் உரையாடல்கள்
- ரத்தினம் இலங்கையில் தரமா பலவற்றையும் சேர்த்துக்கொண்டார். யாழ்ப்பணத்தில் பிறந்த
தயாரிக்கவேண்டும் என்ற திட்
சிங்களத் திரைப் மூன்று ரத்தின
கல்விமான்களில் ஒருவர் ஜேம்ஸ் ரத்தினம். அவர் கல்விச்
அதற்கான சந்தர்ப்பமும் தனக் சேவைக்காக ஒரு மாபெரும் நூலகத்தைய யாழ்ப்பாணத்தில்
கூறுகிறார். அமைத்தார். தந்தை ஜேம்ஸ் ரத்தினம் கல்விச்சேவை
சந்திரன் ரத்தினம் போன்ற ; செய்ததுபோல் மகன் சந்திரன் ரத்தினம் சினிமாவுக்குச் சேவை
சினிமாக்காரர்கள் இப்பொழுது செய்தார்.
தயாரித்தால் வெளிநாடுகளில் சிங்களம் ஆங்கிலம் என்று பல படங்களைத் தயாரித்து
வெற்றி பெறலாம். நெறியாண்டார். இலங்கைக்குள் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும்
சந்திரன் ரத்தினம் இயக்கிய அவருக்கு புகழ் கிடைத்தது.
சிங்களப்படம் 2000ஆம் ஆண் ஆரம்பத்தில் 'வின்டோ' என்ற பெயரில் இலங்கையில்
பொழுது பெரிதும் பாராட்டப்ப ஆங்கிலப் படமொன்றைத் தயாரித்தார். பின்பு அதே படத்தை
ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய 'வே 'ஐனேலய' என்ற பெயரில் சிங்களப்படமாகத் தயாரித்தார்.
தயாரித்தார். அந்தப் படத்தில் சந்திரன் ரத்தினம் இப்பொழுது சர்வதேச தரத்துக்கு நிகரான
சிறந்த நடிகை என்ற பெயரை சினிமா நிறுவனமொன்றை நடத்தி வருகிறார்.
இனங்களுக்கிடையிலான யுத் படப்பிடிப்புக்களுக்காக இலங்கை வரும் வெளிநாட்டுச்
(ஆனையிறவு) என்ற சிங்களம் சினிமாக்காரர்களுக்கு உபநடிகர்களையும் தொழில்
சினிமா தயாரிப்பு முறையை நுட்பவியலாளர்களையும் வழங்குவதே 'பிலிம் லொகேஷன்"
முறையையும் நன்கு தெரிந்து என்ற இந்நிறுவனத்தின் தொழிலாகும்.
இலங்கையில் தமிழ்ப் படங்க இதனால் இவரது பெயர் சர்வதேச சினிமா உலகில் புகழ்
முன்வரவேண்டும். பெற்றது. சந்திரன் ரத்தினம் தயாரித்து நெறியாண்ட படங்களில்
சந்திரன் ரத்தினத்தைப் போ "ஆதர கத்தாவ' (காதல் கதை) என்ற சிங்களப் படம்
ரத்தினம் ஆவார். பிரபலமானது. அது சிங்களப்படமாயினும் அதில தமிழ்ப்
1960 ஆண்டுக்கு முன்பு தமி பாத்திரங்களும் தோன்றின. அவை தமிழிலேயே உரையாடின. அந்த தமிழ் உரையாடல்களை சந்திரன் ரத்தினமே எழுதினார்.
இப்படத்தில் திலிப் செல்வராஜன் கதாநாயகனாகத் தோன்றினார். அமரர் சில்லையூர் செல்வராஜனின் மகன் தான் இந்த திலிப் செல்வராஜன், சிங்கள அழகியாக மனிக் குருகுலசூரிய (தோன்றினார்.
திலிப்பின் சகோதரியாக பரீனாலை நடித்தார். திலிப் தமிழ் இளைஞன், மனிக்
ஆதர கதாவ (காதல் கதை திரைப்படத்தில் சிங்கள யுவதி. இவர்களது
திலிப் செல்வராஜன், பாரினாலை, மெனிக் குருகுலசூரிய
மார்ச் 2013

என்ற
05
ன்
த்தின்
ளின்
ட்டுமல்ல ம் உண்டு எடுத்துக்
சொல்லி வைத்த
உண்மையடா' என்று 5 கதாநாயகி
ஆரம்பிக்கிறது அந்தப் ரல்
பாடல். றாள்.
தென்னிந்தியப்படத்தில் தலன்
பாடல் எழுதிய முதல்
இலங்கைக் கவிஞர் லை செய்து
இந்த ஈழத்து ரத்தினம்தான்.
இலங்கை திரும்பிய பார்க்க
ஈழத்து ரத்தினம் வைத்தது.
இலங்கையில் விமர்சகர்க
குத்துவிளக்கில் ஆனந்தனும் லலா நாராயணணும்
தயாரிக்கப்பட்ட பல
தமிழ்ப் படங்களுக்கு கவனத்தையும் ஈர்த்தது.
பாடல்கள் எழுதினார். சில படங்களுக்கு வசனம் எழுதினார். சிங்களப் படங்களில் தமிழ்
இவர் இயற்றிய மெல்லிசைப்பாடல்களை இலங்கை வானொலி வசனங்களை உள்ளடக்குவது
ஒலிபரப்பியது. அத்துடன் சிங்களப் படம் ஒன்றையும் இயக்கிப் காமினி பொன்சேகாவின்
புகழ் பெற்றார், . சருங்கலே' என்ற படத்துடன்
ஈழத்து ரத்தினம் மட்டக்களப்பில் பிறந்தவர். சினிமா ஆசை ஆரம்பமானது. அதை போல்
காரணமாக இந்தியா சென்றவர், சென்னை ஜூபிட்டர் அடுத்து வந்த படம் சந்திரன்
ஸ்ரூடியோவில் உதவி இயக்குனராக கடமையாற்றி அனுபவம் ரத்தினத்தின் 'ஆதர கத்தாவ' என்று பெற்றார். சொல்லி விடலாம். இப்பொழுது
1970ம் ஆண்டு இலங்கை திரும்பிய ஈழத்து ரத்தினம் சக்கய தமிழும் சிங்களமும் கலந்து பல
(சந்தேகம்) என்ற சிங்களப் படத்தையும் இயக்கினார். தொலைக்கட்சி நாடகங்கள்
இயக்கியது ஒரேயொரு படமாயினும் சிங்கள ரசிகர்களிடையே தயாரிக்கப்படுகின்றன.
புகழ் பெறத் தவறவில்லை. இவற்றுக்கெல்லாம் வழி
பின்பு இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'குத்துவிளக்கு" காட்டியவை 'சருங்கலே'யும் 'ஆதர
திரைப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதினார், முத்தான மத்தாவவும் தான்.
மூன்று பாடல்களையும் எழுதினார். வெளிநாடு சென்று வரும் சந்திரன்
'ஈழத்திரு நாடே என்னருமைத் தாயகமே என தமிழ்ப்படமொன்றை
இரு கரம் கூப்புகிறோம் வணக்கமம்மா டத்தை வைத்திருக்கிறார்.
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழிகள் இரண்டு "
மறைந்த நடிகை சாந்திலேகாவுக்கு ஈழத்து ரத்தினம்
வசனம் சொல்லித் தருகிறார். படம்: குத்துவிளக்கு
க்கு இன்னும் வரவில்லை என்று
அனுபவமும் ஆற்றலும் பெற்ற | இலங்கையில் தமிழ்ப்படம்
ஓட்டியே பொருளாதார ரீதியில்
பொறந்துவ (ஒப்பந்தம்) என்ற டு இலங்கையில் திரையிடப்பட்ட ட்டது, அதை அடுத்து லெஸ்டர் பக்கந்த வளவுவ' என்ற படத்தைத்
நடித்த மாலினி பொன்சேகா பப் பெற்றார். தத்தின் பின் 'அலிமன் கடவ' ப் படத்தைத் தயாரித்தார்.
யும், சந்தை அமைப்பு
வைத்திருக்கும் சந்திரன் ரத்தினம் ளையும் தயாரிக்க
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா' என்று தொடங்கும் பாடல் பிரபலமானது.
ஈழத்து ரத்தினம் திரைக்கதை வசனம் எழுதிய இன்னுமொரு படம் 'கலியுகம் என்பதாகும்.
இத்திரைப்படம் சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு டப் செய்யப்பட்ட படம் என்பதால் வாய் அசைப்புக்கு ஏற்ப வசனம் எழுத வேண்டியிருந்தது. இசை அமைப்பு மற்றும் வாய் அசைவுகளுக்கு ஏற்ப பாடல் எழுத வேண்டியிருந்தது. அந்த வகையில் இவ்விரண்டு வேலைகளையும் நல்ல முறையில் செய்து முடித்தார்.
இதனால் பின்பு இலங்கை தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றுக்கு பாடல்கள் எழுதினார்.
வாடைக்காற்று, அனுராகம், எங்களில் ஒருவன், இரத்தத்தின் இரத்தமே, நாடு போற்ற வாழ்க, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார். இலங்கைப் படங்கள் பலவற்றுக்கு பாடல் எழுதிய ஒரே கவிஞர் என்ற பெயரையும் பெற்றார். 1983 ஆம் ஆண்டு கவிஞர் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தார். அங்கு அவரால் சினிமா உலகில் நுழைய
முடியவில்லை. நோய்வாய்ப்பட்டு அங்கேயே இறந்து போனார்.
மெல்லிசைப் பாடல்கள், திரை இசைப்பாடல்கள் போன்றவற்றில் திறமை காட்டிய ஈழத்து ரத்தினம் இளவயதி - லேயே இறந்து போனது இலங்கையின் கலைத் துறைக்கும் பேரிழப்பாக அமைந்தது.
ல் இன்னுமொரு ரத்தினம் ஈழத்து
அவன்: டொக்டர்! எவ்வளவு தண்ணி அடிச்சாலும் மப்பு
ஏறவே மாட்டேங்குது.
ழ்த் பாடல்களால் தமிழ் திரை
உலகத்தை ஆட்சி செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
இவரைக் குருவாகக் கொண்டு பாடல்களை எழுதத் தொடங்கியவர் ஈழத்து ரத்தினம். "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்ற படத்தில் ஈழத்து ரத்தினமும் ஒரு பாடலை எழுதியிருந்தார், "எல்லோரும் இந்நாட்டு மன்னரடா
இங்கு இளைத்தவன் வலுத்தவன் இல்லையடா
இது நல்லவர்கள்
பொலிஸ்: டேய் மவனே இப்போது நீ புல் மப்புளதான் இருக்க... ஏன்ன நான் டொக்டர் இல்ல பொலிஸ்!"
- எம்.என்.எம், நிஸ்லான்,
பொல்காவெல
மாண கோபம்

Page 6
யாழ்
'இடிகுண்டு நீர்நிலையைத் தீ விவசாயத்துக்கு பயன்படுத் திட்டத்துக்கு SOND நிறுவ உதவ முன்வந்திருக்கிறது
குடாநாட்டிலுள்ள
படைகளில் இயல்பாகவே
பயிரிடுவதற்கு வலிகாமம் பிரதேசத்தின்
உருவாகக்கூடிய கரைசல்
பொருத்தமானதாகும். தென்மேற்கு பகுதியிலுள்ள
பள்ளங்கள், குளங்கள்,
எனவே இந்த கிராமம் கட்டுடை. இங்கு
வாய்க்கால்கள், போன்றவற்றுடன்
நீர்நிலையிலிருந்து அமைந்துள்ள இடிகுண்டு" என்று
தொடர்புபட்டிருக்கிறது. இதனால்
நீர்பாசன வசதிகளை அழைக்கப்படும் நீர்நிலை வற்றாத மழைக்காலங்களில்
பெற்றுக்கொண்டால், நீருற்று என்ற வகையில் தனித்துவம்
பாறைப்படைகளில் சேரும் நீர்
பயிர்வகைகளை பெற ெேபற்றது.
தரைக்கீழ் ஊடாகச் செல்கிறது. உற்பத்தி செய்யமுடி சாதாரணமாக கிணறுகள் -
மேலும் இந்நீர் வழிகள் கடலுடனும்
இதன்மூலம் பிரதேச நீண்டநேர நீர்பாய்ச்சலுக்குப் பின்னர்
இணைவதால், தரைக்கீழ் நீர்
முன்னேற்றமடையவும் அல்லது வரட்சி காலத்தின்போது
கடலுடனும் கலக்கின்றது. தரைக்கீழ், வழிவகுக்கும், என்ற முற்றாகவே வற்றிவிடும் இயல்பு
நீர்வழிப் பாதையில் இடிகுண்டு
ஜெபநேசன். கொண்டவை. ஆனால் இந்த
நீர்நிலையும்
வற்றாத நீருற்றான இடிகுண்டு நீர்நிலை என்றுமே
அமைந்துள்ளமையினால் நீர்
பாரம்பரிய சொத்து . வற்றாத தன்மையைக் கொண்டது.
வற்றாத நிலையில் உள்ளது" என்று பாதுகாக்கப்படவேண் நீர்நிலை என்றுமே வற்றாத இந்த அறிக்கையில்
பிரதேசத்துக்குக் கின தன்மையைக் கொண்டது. அருகே
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருங்கொடை என்று நின்று பார்க்கும்போது இது ஒரு சிறு .
மேலும் இந்த அறிக்கையில்,
கோடை காலத்தில் ! குளமாகவே காட்சி தருகிறது.
மாரிகாலங்களில் வயலில் தேங்கும்
ஏற்படும்போது சிறுபே வலிகாமம் தென்மேற்கு பிரதேச |
நீர் இயல்பாகவே இந்த நீர்நிலை
செய்கைக்கு இதிலிரு சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த நீர்நிலை
அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பயிர்களுக்கான நீர்பாசனத்திற்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நீர்நிலை இப்போது மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால், காலத்தின் தேவை கருதி இதனை திருத்தியமைக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டு பயிர்ச்செய்கையாளர்களும், பொதுநல் மற்றும் விவசாய அபிவிருத்தி நிறுவனங்களும்
யில் வந்து சேரும், மழை இதுதொடர்பான வேண்டுகோளை
முடிந்தபின் வழமைபோல இதில்
முடியும். இப்போது 2 வலிதென்மேற்கு பிரதேசபையிடம்
நீர்நிற்கும். எனவே
தகரங்கள், பழுதடை விடுத்து வந்தனர். இன்னமும் அது
வயற்பகுதிகளுக்கு நீர்
வாகனங்களின் உரித திருத்தப்படாத நிலையிலேயே
தேவைப்படும்போது, நீரை வழங்கும்
உட்பட பல கழிவுப் இருப்பதுபற்றி மீண்டும் பிரதேச
ஒரு நீர்நிலையாக இதன்ை
போடப்பட்டிருப்பதாக விவசாயிகள் கட்டிக்காட்டுகின்றனர்
கருதலாம். விவசாயம் மற்றும்
றது. ஆரம்ப வேலை இதுபற்றி வலிதென்மேற்கு பிரதேச.
தேவைகளுக்கு இந்நீர் பயன்பெற
இவற்றையெல்லாம் ( சபையுடன் தொடர்பு கொண்டபோது,
வாய்ப்புள்ளதால், இதன்மூலம்
அகற்றுவோம். நீர்நின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை
பிரதேசவளமும் பேணப்பட முடியும்,
தடுப்பு போடப்பட்டு, ஜெபநேசன் பின்வருமாறு தகவல்
எனவே இந்த நீர்நிலை கவனமாக
பொருட்கள் உட்செல் தந்தார்:
பாதுகாக்கப்படுவது அவசியம்
மேற்பகுதியில் வலை "இடிகுண்டு புனரமைப்புத் திட்டம்
என்றும் சொல்லப்பட்டுள்ளது
அமைக்கப்பட்ட பின்ன கைவிடப்படவில்லை, அதனை
என்கிறார் தவிசாளர் ஜெபநேசன்.
கட்ட வேலைகளைத் முன்னெடுத்துச் செல்லும் வகையில்
இந்த இடிகுண்டு நீர்நிலையின்
"இது விடயத்தில் | செயல்படுகிறோம். இதுபற்றி
புனரமைப்பு செயற்பாடுகள் எந்த
உட்பட ஏனைய வச, ஏற்கனவே பிரதேச மக்களால்
நிலையில் உள்ளது என்பது பற்றி
தேவைப்படுகின்றன. பிரதேசபையின் கவனத்திற்கு
அவரிடம் கேட்டோம்,
சமூக அமைப்பான ெ கொண்டுவரப்பட்டபோது அது
" இது அமைந்துள்ள நிலம்
நிறுவனம் இதற்கு பா சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை தனியார் ஒருவருக்கு சொந்தமானது.
செய்ய முன்வந்திருக் தருமாறு யாழ் பல்கலைக்கழக
டி பரப்பு விஸ்தீரணத்தைக் கொண்ட
என்கிறார் பிரதேச ச புவியியல் துறையினரை பிரதேச
இந்தக் காணி இப்போது பிரதேச
அ. ஜெபநேசன். சபை கேட்டிருந்தது. இதுதொடர்
சபைக்கு நன்கொடையாக
யாழ்ப்பாணத்தில் இ பாக் புவியியல்துறை தலைவர்
வழங்கப்பட்டிருக்கிறது. இந்த
அபிவிருத்திக்கான நி பேராசிரியர் கா. குகபாலன்,
நீர்நிலை 25 மீற்றர் சுற்றளவைக்
வலையமைப்பு எனப் புவியியல்துறை சிரேஷ்ட
கொண்டதாகும். ஆழம்
(SOND) நிறுவனத்தி விரிவுரையாளர் கலாநிதி பா.
கண்டறிப்படவில்லை. இந்த நீர்நிலை
செந்தூர்ராசாவிடம் இ இராஜேஸ்வரன் ஆகியோர்
சுற்றாடல் பகுதியில் 550 ஏக்கர்
தேட்டோம் கையெழுத்திட்டு 2009 ஆம் ஆண்டு பரப்பளவில் விவசாய காணி
''ஒரு சமூக நோக் ஜூலை மாதத்தில் அறிக்கை ஒன்றை அமைந்துள்ளது. இங்குள்ள நிலம்
அடிப்படையில் சமூக வழங்கினர், அறிக்கையில், இந்த
பொன்னாங்கண்ணி, வல்லாரை
பொறுப்புணர்வை ஏற் நீர்நிலை சுண்ணாம்புப் பாறைப்
போன்ற கீரைவகைகளைப்
வகையில் செயற்படும்
Tennis laundorf

“குடாநாட்டின் வற்றா நீருற்றுக்களை பாதுகாத்து
மேம்படுத்தினால்
பல்லாயிரம் ஏக்கர் காணிகளுக்கு பாசனவசதி செய்து கொடுக்க முடியும்'
- பலெ)
இடிகுண்டு நாநிலை
பருத்தி
தும் னம்
நிறுவனம், சமூக
நிலம் விவசாயம் அ.கனகசூரியர்
தேவைக்கு, குறிப்பாக
செய்யக்கூடியதாகும். எனக்கு பயிர்ச்செய்கைக்கான -
தெரிந்த வரையில் பல நீர்பாசன வசதிக்காக
வருடங்களுக்கு முன்னர், குறிப்பாக இடிகுண்டு நீர்நிலையை
அறுபது, எழுபதுகளில் பூசணி, அத்தகைய
புனரமைக்கவேண்டும் என்பதில்
மிளகாய், கச்சான் என்பன இங்கு நமளவில்
ஆர்வம் காட்டி வருகிறது.
பயிரிடப்பட்டு, இந்த பும்.
யாழ்ப்பாணக் குடாநாடு இப்போது
நீர்நிலையிலிருந்து நீரிறைக்கும் விவசாயிகள்.
பெரும் வரட்சியை சந்தித்து
இயந்திரம் மூலம் நீர்பாய்ச்சப்பட்டு வருகிறது. கிணறுகள், குளங்கள்
வந்தது. பின்னர் நாட்டு நிலையைக1 கூறினார்
போன்றவற்றில் நீர்மட்டம் குறைந்து
ளினால் பயிர்ச்செய்கை குறையத் கொனண்டு வருவதற்கு உரிய
தொடங்கியதும், இங்கிருந்து இத்தகைய
காலத்தில் மழை இன்மையே
பெறப்பட்ட நீர்பாசன வசதியும் - காரணமாகும், வருங்காலத்தில் யாழ் முற்றாகவே நின்றுவிட்டது. மேலும் டும். இது
குடாநாடு எதிர்கொள்ளவுள்ள பெரும்
பலர் தற்கொலை செய்து - படத்த
நீரியல் அவலங்களை
கொள்வதற்கு இந்த இடிகுண்டு சொல்லலாம்,
சமாளிப்பதற்கு எத்தகைய
நீர்நிலை உதவியாக இருந்துள்ளது. நீர்த்தட்டுப்பாடு வழிமுறைகளை கையாளலாம் 6
எனக்குத் தெரிந்தவகையில் கடந்த பாகச்
அல்லது என்ன மாற்று )
நாற்பது வருடங்களில் பத்துப்பேர் இந்து பயன்பெற
நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
இந்த நீர்நிலையில் விழுந்து என்பதை ஆராயும்போது இடிகுண்டு .
இறந்துள்ளனர். போன்ற வற்றாத நீருற்றுகள்
மனிதர்கள் மட்டுமல்ல புனரமைக்கப்படும் திட்டங்கள்
கால்நடைகளும் இந்த நீர்நிலையில் மிகவும் இன்றியமையாதவை.
விழாமல் தடுக்கும் வகையில் சுற்று இதனைத் திருத்தியமைக்க ரூபா.
மதிலொன்று அமைக்கப்பட்டிருந்தது. 80 இலட்சம் தேவைப்படலாம் என
இப்போது அதன் ஒரு பகுதியைத் மதிப்பிடப்பட்டிருக்கிறது, இதற்கான
தவிர, ஏனையவை இடிந்து வளங்கள், வழிவகைகள், உட்பட
விழுந்துவிட்டது." என்கிறார் நிதி மற்றும் ஏனைய இடதவிகளைப்
சிவகுமார். பெற்றுக்கொடுப்பத்திலும், சமூக
இந்த இடிகுண்டு மட்டுமல்ல, ஆர்வலர்களினதும் சமூக
யாழ்குடாநாட்டிலுள்ள வற்றாத நிறுவனங்களினதும் பங்களிப்பை
நீருற்றாக முக்கியத்துவம் பெரும் ஏற்படுத்திக் கொடுப்பதிலும் எமது
சகல நீர்நிலைகளும் திருத்தியமைக் நிறுவனம் தேவையான
கப்பட்டால் குடாநாட்டின் நீரியல் தென் உள்ளே .
ஒத்துழைப்பை வழங்கத் தயாராக
அவலங்களுக்கு அவை ஒரு ந்த
உள்ளது." என்கிறார் இவர்.
சவாலாக அமையும் என்பதில் ப்ெபாகங்கள்
இந்த நீர்நிலை இருநூறு ஆண்டு
சிறிதேனும் ஐயமில்லை. பொருட்கள்
காலத்திற்கு முற்பட்டது என தனது தெரியவருகி
பரம்பரை வழிவந்த தகவலை யாக
ஆதாரமாகக் கொண்டு சொல்கிறார் முற்றாக
நாகராஜா சிவகுமார். இந்த ஒலயை சுற்றிவர
நீர்நிலை அமைந்திருக்கும் மீண்டும் கழிவுப்
இடத்திற்கு அண்மையில் வசிக்கும் லாதவாறு
இவரிடமிருந்து, இது எவ்வாறு த்தடை
தோற்றம் பெற்றது என்ற தகவலை
சந்தா விபரம் எரே அடுத்த
யும் பெற்றோம். தொடர்வோம்.
""ஒரு நாள் மாலை நேரம், இடி
தனிப்பிரதி | நிதியுதவி
முழக்கத்துடன் பலத்த மழை பெய்து
1 வருட சந்தா
ரூ.480.00 திகளும்
கொண்டிருந்த வேளையில், திடீரென
5 மாத சந்தா
ரூ.240.00 அரசு சார்பற்ற
விழுந்த இடியொன்று நிலைத்தில் --
3 மாத சந்தா
ரூ.120.00 சொன்ட்
பாரிய குழியைத் ங்களிப்புச்
தோற்றுவித்துவிட்டது. அதிலிருந்துது.
சந்தாவை செலுத்தியதும் நாம் கிறது,"
தோன்றிய நீர்நிலைதான் இப்போது
உங்களுடன் கடித மூலம் பை தவிசாளர்
வற்றாத நீருற்றாக விளங்குகிறது.
தொடர்பு கொள்வோம் எமது. எனக்கு இப்போது 55
ஏஜண்ட்டிடம் இதனை பெறலாம். யங்கும் சமுக
வயதாகிவிட்டது. எனது அப்பம்மா றுவனங்களின் .
(தகப்பனாரின் தாயார்) இந்த
தபால் மூலம் பெறுவதற்கு: படும் சொன்ட்
தகவலை எனக்கு
1 வருட சந்தா
ரூ.612.00 ன் தலைவர் ச.
சொல்லியிருக்கிறார். எனது முத்து
6 AMாத சந்தா - ரூ.336.00 இதுபற்றி
பரம்பரையைச் சேர்ந்தவர் பூட்டன்)
இந்த சம்பவம் நடைபெறும்போது
மேலும் விபரங்களுக்கு; தின்
நேரில் கண்டிருக்கிறார் என்பதை
011-2319760, 2429444 எனது அப்பம்மா வாயிலாக
மின்னஞ்சல்; படுத்தும்
கேட்டறிந்தேன்.
subscription@lakehouse.lk ம் எனது
இந்த நீர்நிலைக்கு அயலிலுள்ள .
ரூ.40
மார்ச் 2013 பாயெ

Page 7
ண்டாரவளையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில்
அணியில் அவள் இடம் பிடித் இருக்கிறது கொஸ்லாந்தை. அது ஒரு பின்தங்கிய
கொழும்பு கோட்டை பொலி பிரதேசம் என்றுதான் கூறவேண்டும்.
தங்கியிருந்த அவள் நாள்தோ - இரு வருடங்களுக்கு முன் இந்தக் கதையின் ஆரம்பத்தில்
தலைமையக மைதானத்துக்கு கொஸ்லாந்தை பொலிஸ் நிலையத்தில் ஒரு ஜோடி காதலர்கள்
வழக்கமாகக் கொண்டிருந்தால் இருந்தார்கள். அவர்கள் சாதாரண காதலர்கள் அல்ல, பொலிஸ்
கொழும்பில் காதலி வேறு ! காதலர்கள்.-
செய்தி அரசல் புரசலாக பொது இருவரும் வாட்டசாட்டமாக தத்தமது இருபதுகளில் இருந்தனர்.
தனக்கே சொந்தமான மதுபான செழுமையான இளமையுடன் ஒரே இனம், மதம், மொழி என்ற
விட்டுக்கொடுக்கப்போவதில்லை ஒற்றுமையும் இருந்ததால் ஒருவர் பால் ஒருவர் எளிதாக
பொலிஸ் காதலன், இரண்டிெ சர்க்கப்பட்டனர்.
தெரிந்து கொள்ளவேண்டும் எ அத்தனைக்கும் மேலாக இருவருமே அந்தப் பிரதேசத்தை
தனது தாய்க்கு சுகமில்லை 'சேர்ந்தவர்கள், வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே இவர்கள்
தாயை பார்க்கச் செல்லாமல் காதலர்களாகினர்.
பொலிஸ் காதலன். இவர்களது காதல் கொஸ்லாந்தை பொலிஸ் நிலையம்
மதுபாஷினிக்கு தொலைசிே முழுவதுமே தெரிந்த கதையாக இருந்தது. ஆனால் இரு தரப்பு
உன்னுடன் நிறைய பேசவேன பெற்றோரும் இந்த காதலுக்கு தீவிர எதிர்ப்பு காட்டினர். இருவரின் |
இடத்தில் என்னை சந்திப்பாய ஜாதகங்களும் கொஞ்சம் கூட பொருந்தவில்லை என்பதுதான் |
" " சரி வா" என்றால் மதுபான இதற்குக் காரணம்.
சரியென்றால் மதுவுக்கு சாக் ஆனால் காதலர்களுக்கு காதல் அடிக்கரும்பு போல் இனித்தது.-
| இல்லையென்றால்.... - இதயங்கள் பொருந்தியபோதும் ஜாதகங்கள் பொருந்தவில்லை
கொழும்பில் இறங்கியதும் பு என்பது காதலர்களை துன்பத்தில் ஆழ்த்தியது.
வேலையாக நல்ல தீட்டப்பட்ட ''எனக்கும் அவளுக்கும்தான் பொருந்துகிறதே! பிறகெதுக்கு
மேசைக் கத்தியொன்றையும் !
பொலிஸ் காத் ஒலித்த அபஸ்வரம்
ஜாதகப் பொருத்தம்? பேசாமல் எங்கள்
மருந்து குப்பியொன்றையும் இருவரையும் சேர்த்து வைத்து விடுங்கள்" என்று
வாங்கிக் கொண்டான். பொலிஸ் காதலர் காதலியின் பெற்றோரிடம்
காலை 6.30 கெஞ்சினார், காதலியின் பெற்றோர் மசியவில்லை.
கோட்டையில் டெலிகோ மிஞ்சியும் பார்த்தார் காதலர்.-
நிறுவனம் அமைந்துள்ள . ''ஜாதகம் பொருந்தாவிட்டால் எதுவும்
இடத்துக்கு அருகே நடக்காது. மதுபாஷினியை (அது தான் அந்த
அமைந்திருந்த மேம்பாலத் பொலிஸ் காதலியின் பெயர்) மறந்து
தான் வழமையாக இருவர் விடவேண்டியதுதான்" என்று பெற்றோர் கூறியதும்
சந்திப்பார்கள். அதிர்ந்து போனார் காதலன்.
ஐயம்பதி
கொஞ்ச நேரம் "'மதுஷாவை மறப்பதா? அதை விட
காத்திருந்தான் காதலன். உயிரையே விட்டு விடலாம் என்று கோபம்
ஜயசிங்க
மதுபாஷினிக்கு ஒரு . கொப்பளிக்கக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.
தொலைபேசி பொலிஸ் காதலன்.
அழைப்பொன்றை எடுத்தான். பொலிஸ் ஜோடி காதல் கீதத்தில் அபஸ்வரம் ஒலிப்பது போல்
ஐந்து நிமிடங்களில் வருகிே திமரென வந்தன இடமாற்ற உத்தரவுகள்.
என்று கூறிய மதுபாஷினி காதலன் மொனராகலைக்கும் காதலி கொழும்புக்கும்
சொன்னபடி வந்தாள், இடமாற்றப்பட்டனர்.
மேம்பாலத்தில் இரவு கொழும்புக்கு வந்த பொலிஸ் காதலிக்கு தலைநகர்க் காற்று
நேரங்களில் படுப்பதை சொகுசு வாழ்க்கையின் சுகந்தத்தை நுகரச்செய்தது. அவளது
வழக்கமாகக் கொண்டிருந்த 5 நடையுடை பாவனை மெல்ல மெல்ல மாறியது. ஒரு புதுக்
சப்பாத்து தைப்பவனும் அவன காதலனையும் சேர்த்து வைத்தது. |
மனைவியும் மாத்திரமே இந்த நிலையில் மதுபாஷினியின் திரட்சியான தேக அமைப்பு
கண்ணில் தென்பட்டனர். அவருக்கு விளையாட்டுத் துறையில் ஈடுபடும் வாய்ப்பை
மதுபாஷி தனது முன்னாள் ஏற்படுத்தியது. அதன்மூலம் பொலிஸ் பெண்களின் கிரிக்கெட்
காதலனுடன் சந்தோஷமாகவே
கோப்பிக்காலத்தில்...(
கோப்பிக்காலத்தில்.. சிறை
தொழிலன்
ம்மாதம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைப்
பார்வைக்கு எடுத்துக் கொள்வோம், 1878-9 காலப்பகுதியில் அதாவது கோப்பிக் காலத்தில் ஆண் தொழிலாளிக்கு தினசரி
இருக்கவில்லை. துரைமார்
இத்தொழிலாளர்க சம்பளம், அம்பேகமுவ, பதுளை,
நினைத்தது தான் சம்பளம். எனவே
உணவாக இருந்த டிக்கோயா, திம்புள்ள, அப்புத்தளை,
அவர்கள் அரிசி விலையும், தூர .
தொழிலாளியின் | உடப்புசல்லாவ, ரக்வான ஆகிய
இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு
அரைவாசி அல்ல பகுதிகளில் சராசரியாக 33 சதம்
ஏற்படும் செலவையுமே கவனத்தில்
வாசிக்கும் மேற்ப முதல் 37 சதமாக இருந்தது. பெண்
கொண்டு தொழிலாளர்
அரிசிக்காக மாதா தொழிலாளிக்கு 25 சதம் முதல் 29
சம்பளத்தைத்
செலவிடும் தொன சதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தீர்மானித்திருப்பதாகவே இது.
வேண்டும் என்பன அப்புதளை பகுதியில் ஆண்
தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள்
கோளாகக் கொன தொழிலாளிக்கு 35 முதல் 40
மூலம் தெரியவந்துள்ளது.
நிர்ணயிக்கபட்டிரு. சதமாக இருந்தது. இதேசமயம்
இலங்கை பெருந்தோட்ட
அடிப்படையிலேயே களனிவெளி மற்றும் களுத்துறை
கைத்தொழிலின் ஆரம்ப கட்டத்தை
அண்மித்த களனி பகுதிகளில் அதாவது கொழும்புக்கு
ஐந்தாகப் பிரிக்கலாம். 1870க்கு
மற்றும் களுத்துன் அண்மித்த பகுதிகளில் ஆண்
முற்பட்ட காலமும் 70களும் கோப்பி -
பணியாற்றிய தொ தொழிலாளிக்கு 30 முதல் 33
(கோலோச்சிய காலம். 1980களில் 33
- சம்பளம் அரிசியை சதமாகவும் பெண் தொழிலாளிக்கு
சதம் 25 சதமாக குறைக்கப்பட்டது. .
சுலபமாக எடுத்துக 20 முதல் 25 சதமாகவும் தினசரி
பின்னர் 35 சதமாகவும் பெண்
என்ற அடிப்படைய சம்பளம் வழங்கப்பட்டது.
தொழிலாளிக்கு 25 சதமாகவுமே
அம்பகமுவ, பதுன் இச்சம்பள் நிர்ணயம் எவ்வாறு
தொடர்ந்து வழங்கப்பட்டு
போன்ற தூரமான தீர்மானிக்கப்பட்டது என்பது
வந்துள்ளது.
இடங்களுக்கு அரி சுவாரசியமான விடயம். அப்போது.
இச்சம்பள நிர்ணயத்தை தோட்ட
செல்வது செலவு எந்த சம்பள நிர்ணய சபையும்
நிர்வாகங்களே தன்னிச்சையாக
இருந்ததால் அப்ப முடிவு செய்தன. அரிசி
ளர்களின் தினசரி
மார்ச் 2013 -

குற்றச் சம்பவம் |
தாள்,
ஸ் நிலைய பெண்கள் விடுதியில் பறும் பம்பலபிட்டியில் பொலிஸ் - கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வதை
பாருடனோ சுற்றுகிறாள் என்ற லிஸ் காதலனின் காதிலும் விழுந்தது.
ஷினியை வேறு எவருக்கும் ல என்று கங்கணம் கட்டியிருந்த லான்றை மதுபாஷினியிடம் கேட்டுத் என்று தீர்மானித்தான்.
என்று கூறி லீவு எடுத்துக்கொண்டு, கொழும்புக்கு பஸ் ஏறினார்
அழைப்பொன்றை எடுத்தான். எடும். வழக்கமாக நாம் சந்திக்கும் ா? என்று கேட்டான் காதலன். சினி க்லெட்...
பேசினாள். ஆனால் காதலன் கல்யாண விடயத்தை பற்றி பிரஸ்தாபித்தபோது மறுத்தாள். அவன் கெஞ்சினான். அவள் முரண்டு பிடித்தாள்.
"இந்த பேச்சை விடு. வேறு ஏதாவது இருந்தால் பேசு” என்றாள் மது,
* இதைப் பேசத்தானே வந்தேன். வேறு என்னத்தை பேசுவது" என்றான் பொலிஸ் காதலன்.
''அப்போ என்னை மறந்து விடு, எனக்கு விரைவில் வேறு. ஒருவருடன் கல்யாணமாகப் போகிறது. நான் செல்கிறேன்" என்று பொலிஸ் காதலுனுக்கு டாட்டா காட்டி விட்டு நான்கு அடிகள் கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள் அவள்.
பின்னால் வந்த பொலிஸ் காதலன் அவளது தலை முடியை பற்றி இழுத்தவாறு "என்னடி சொன்னாய்? உனக்கு கல்யாணம் என்னுடன்தான் இல்லாவிட்டால் யமனுடன் உனக்குக் கல்யாணம்" என்று கடூரமாக கூறியபடியே பேக்கில் வைத்திருந்த
கூரான மேசைக் கத்தியால் கழுத்தை.....
இரத்தம் பீறிட்டது... மதுபாஷினி கீழே சாய்ந்தாள். தூரத்தில் இருந்த சப்பாத்துத் தைப்பவனும் அவனது மனைவி யும் கிட்டே சென்றனர்,
கத்தியை காட்டி அவர்களை கொல்லப் போவதாக மிரட்டியதும் அவர்கள் கூக்குரலிட்டுக்கொண்டே பாலத்தை விட்டு
இறங்கியோடினர்.
மதுபாஷினியின் வாய்க்குள் தான் தயாராக வைத்திருந்த குப்பியில் இருந்த விஷத்தை ஊற்றினான், அதில்
அரைவாசியை தனது வாய்க்குள்ளும் ஊற்றிக்கொண்டான்.
மதுபாஷினி சரிந்தாள். பொலிஸ் காதலன் கீழே விழுந்தான். அருகில் இரத்தம் தோய்ந்த கத்தி, வெற்று
விஷக்குப்பி. சிறிது தூரத்தில் பொலிஸ் காதலனின் பை, சப்பாத்துக்காரனின் கூக்குரலைக் கேட்ட மக்கள் விழுந்தடித்துக்கொண்டு மேம்பாலத்தை நோக்கி
முதல்
நஞ்சு
ஓடினர்.
பதில் நம்
கூப்பிடு தூரத்தில் இருந்த கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த மற்றும்
கடமையில் இல்லாத பொலிஸ்காரர்கள்
அங்கு விரைந்தனர்.
மதுபாஷினியும் அவளது காதலனும் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தனர்.
இருவரும் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு விரைந்து
அனுப்பபட்டனர்.
அங்கு செல்லும்போதே
மதுபாஷினி உடயிரிழந்திருந்தாள்.
ஆனால் தீவிர சிகிச்சைக்குப்பின் காதலன் உயிர் தப்பினான்,
இருவரின் ஜாதகங்களும் (பொருந்தவில்லை, சரியாகக் கணித்துத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
மனங்கள் பொருந்தியென்ன. பயன் கிரகங்கள் பொருந்தாவிடில்...
ஜோதிடத்தில் உண்மை இருப்பது போலத் தெரிகிறது இல்லையா?
Tன்
ஒரு
தவம்
பனுடாகக்கொலண்டிருந்த
சம்பளம்
ளின் பிரதான
கொஞ்சம் அதிகமாகவும் ததால் ஒரு
நிர்ணயிக்கப்பட்டிருந்தது. " மாத வருமானத்தில்
- மேலும் கோப்பித் தோட்டக் து முக்கால்
காலத்தில் தினசரி வேலை உடாதவாறு
வழங்கப்படவில்லை, பந்தம் தொழிலாளி
ஆண்களுக்கே வாரத்தில் கே இருக்க
நான்கு நாட்கள் வேலை த அளவு
வழங்கப்பட்டது. கோப்பி பழம் ன்டே சம்பளம்
பறிக்கும் காலத்திலேயே க்கிறது. இந்த
பெண்களுக்கு வாரம் ஐந்து முதல் ப கொழும்புக்கு
ஆறு நாள் வேலை பள்ளத்தாக்கு
வழங்கப்பட்டது. ஏனைய காலத்தில் பற தோட்டங்களில் -
பெண்களுக்கு வேலை ழிலாளர்களின்
வழங்கப்படுவது அரிது. எனினும் ப இப்பகுதிகளுக்கு - தேயிலைத் தோட்டங்களில் வாரம் ச் செல்லலாம்
ஆறுநாள் வேலை வழங்கப்பட்டது. பில் குறைவாகவும்,
வேலை நாள் அதிகரித்தாலும் ஒள, ரக்வான
தொழிலாளர்களின் மாத - மற்றும் சிரமமான
வருமானத்தை ஒரு மட்டத்தில் சியை எடுத்துச்
வைத்திருப்பதற்காக தினசரி மிகுந்ததாக
ஊதியத்தை 33 சதம் மற்றும் 25 பகுதி தொழிலா
சதமாக தோட்ட நிர்வாகங்கள் வேதனம்
பேணி வந்துள்ளன,
Tacna Vaanavil

Page 8
கச்சி ெ
ட்லி - செல்வநாயகம் -
நோக்குடன் அரச உத்தியோகத்தர் பாராளுமன்றத்தில் சம் உடன்படிக்கைக்கு எதிராக
அல்லது அரச கூட்டுத்தாபனங்கள்
போது எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பு அலைகள்
அல்லது நிறுவனங்கள் மூலம்
பூங்காவில் கூடி ஆயி வந்தபோதிலும், இந்த
பயன்படுத்தும் அல்லது வெளியிடப்படும்
மக்கள் அங்கிருந்து க உடன்படிக்கையை அடிப்படையாகக்
சகல ஆவணங்களும் சட்டத்தின் சகல நோக்கி ஊர்வலமாக கொண்டு தமிழ் மொழிக்கு எந்தளவு
ஆணைகளும், உத்தியோகபூர்வ
இதன்போது பல அசம் அந்தஸ்து வழங்குவதாக டட்லி
பிரகடனங்களும் அறிவுறுத்தல்களும்
இடம்பெற்றன. சேனாநாயக்க செல்வநாயகத்துக்கு
சுற்றுநிருபம் மற்றும் படிவங்கள்
பொலிஸார் இந்த 2 வாக்குறுதி வழங்கியிருந்தாரோ அதே
போன்ற சகலதும் தமிழ் மொழிக்கு
முகத்திடலை அடைவு அளவுக்கு வாக்குறுதியை
மொழிபெயர்க்கப்பட்டு
தடுப்பதற்காக குண்டா நிறைவேற்றுவதில் கரிசனையாகவும்
பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.
மேற்கொண்டனர். இது இருந்தார்.
இவ்வாறு இந்த தமிழ் மொழி (விசேட
தகல்களை (பெற்ற பா ஆகவே தமிழ் மொழிக்கு
ஏற்பாடுகள்) பிரமாணங்கள்
அங்கத்தவர்கள் மனச் அந்தஸ்தை பெற்றுக்கொள்வதற்காக
பாராளுமன்றத்தில்
இருந்தார்கள், சற்று (3 பாராளுமன்றத்துக்கு சட்ட மூலங்களை
சமர்ப்பிக்கப்பட்டபொழுது எதிர்க்கட்சிகள்
பொலிஸாரின் ஆணை முன்வைக்கும் பணியை டட்லி
பெரும் எதிர்ப்பை தெரிவித்தன.
சென்ற ஊர்வலத்தை சேனாநாயக்க திடகாத்திரமாக
195ஆம் ஆண்டு பண்டாரநாயக்க -
பொலிஸார் துப்பாக்கி முன்னெடுத்துச் சென்றார்.
செல்வநாயகம் ஒப்பந்தத்துக்கு எதிராக
செய்தனர். அதன்போது இதன் பிரகாரம் அப்போது சபை
ஐ.தே.க கட்சி எவ்வாறு செயற்பட்டதோ
கலந்து கொண்டிருந்த முதல்வராக இருந்த ஜே ஆர்.
அவ்வாறே அப்போது இருந்த எதிர்
சார தேரோ குண்டடிப் ஜயவர்தன 1965 ஆம் ஆண்டு ஜனவரி
எதிர்க்கட்சிகளும் இடது சாரி
னார். இச்செய்தியை ! மாதம் 8 ஆம் திகதி தமிழ் மொழி
கட்சிகளும் இப்பிரமாணங்களை .
சேனாநாயக்க பெரிதும் (விசேட ஏற்பாடுகள் பிரமாணங்களை
எதிர்த்தன. நாட்டில் குழப்பத்தை
மனவேதனையடைந்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
ஏற்படுத்தின. தமது அரசியல்
எதிர்க்கட்சிகள் பொறி தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்தை
வரலாற்றில் நிகழ்ந்த மனம்
நடந்து கொள்ளும் இ பெற்றுக்கொடுக்கும் பயணத்தில் இது
வருந்தத்தக்க விடயங்களை நாம்
டட்லி சேனாநாயக்க 1 ஒரு மைல்கல்லாகவே
பிற்காலத்திலாவது
இருந்து அவதானித்து. கணிக்கப்படுகிறது. ஆகவே உணர்ந்துக்கொள்வது
எவ்வாறு இருப்பினும் , இப்பிரமாணங்களை பற்றி சற்று
அத்தியாவசியமானது.
(விசேட ஏற்பாடுகள்) |
டட்லி அரசை விட்
லெஸ்லி குணவர்ற
விளக்கமாக ஆராய்வது
ஏனென்றால் நீண்ட லாபகரமான பொருத்தமானதாகும்,
எமது தேசிய வாழ்க்கையிலும் 1956 தமிழ் மொழி (விசேட
அரசியல் வாழ்க்கையிலும் ] ஏற்பாடுகள் பிரமாணங்கள்
புற்றுநோயாக செல்லரிக்கும் இந்த
இனப்பிரச்சினையை தீர்த்து 1. இப்பிரமாணங்கள் 1966ம் ஆண்டு
வைப்பதற்காக அதிகாரத்தில் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்)
அமர்ந்திருக்கும் ஏதேனும் ஒரு ... பிரமாணம் என்று
அரசியல் நடவடிக்கையொன்றை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கொள்ளுமானால் எதிர்க்கட்சிகள்
கொஞ்சமும் பொறுப்பற்ற வகையில் 2. இலங்கையின் ஒரே அரச கரும |
அதை எதிர்ப்பதை மட்டுமில்லாமல் மொழியாக சிங்களம் விளங்கவேண்டும்
அத்தீர்வுத் திட்டம் பற்றி தேவையற்ற என்று பிரகடனப்படுத்தப்பட்ட 1956
சந்தேகங்களை கிளப்பி மக்களைத் இலக்க 33 அரசகரும மொழி
தூண்டி விடுவது. சட்டத்தின் செயற்பாட்டுக்கு பாதிப்பு
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏற்படாவண்ணம்
உள்ள முக்கியமான தடை
என்னவென்பதை இவ்விடயத்தில் அ. வடக்கு கிழக்கு மாகாணங்களில்
கூறவேண்டியுள்ளது. அரசாங்க திணைக்களம் அல்லது ஒரு
இப்பிரச்சினைக்கான தீர்வை நிறுவனம் அல்லது கூட்டுத்தாபனம்
பெற்றுக்கொடுக்க முயலும் சிங்கள அல்லது அரசாங்க
தலைவர் மிகவும் அவல நிலைக்கு திணைக்களத்தினால்
தள்ளப்படுவதுடன் அத்தீர்வினை மேற்கொள்ளப்படும் சகல அரச
ஏற்றுக்கொள்ளும் தமிழ் மக்கள் கருமங்களும் பொதுக் கருமங்களும்
உட்பட அனைத்துத் தரப்பினதும் மேற்கொள்ளப்படும் வகையில் பொது
விமர்சனத்துக்கு உட்படுவது மனம் அறிக்கைகளை வழிநடத்திச்
வருந்தக்கூடிய விடயமாகும், சில செல்லப்பும்,
சந்தர்ப்பங்களில் அவருடைய
உயிருக்குக் கூட ஆபத்து ஆ தமது உத்தியோகபூர்வ
ஏற்படக்கூடிய நிலை தோன்றுகிறது. நடவடிக்கைகளின் போது அதிகாரி
இந்நிலை எமது அரசியல் களை தவிர்த்து தமிழ் மொழியிலே
வரலாற்றில் மிகவும் மனம் கல்வி கற்ற நபர்களும்
வருந்தத்தக்க விடயம் என்பதை நாம் உத்தியோகபூர்வ
விளங்கிக் கொள்வது மிகவும் செயற்பாடுகளின்போது -
முக்கியம். சுதந்திரம் பெற்று 65 எவ்வகையிலேனும் ஒரு
ஆண்டுகள் நிறைவு பெறும் உத்தியோகத்தருடன் தமிழ் மொழி
இச்சந்தர்ப்பத்தில் எமது அரசியல் யிலே நடவடிக்கைகளை
பபணத்தை திரும்பிப் பார்க்கும் மேற்கொள்வதற்கு வடகிழக்கு
பொழுது இப்பிரச்சினையை தீர்ப்பதில் மாகாணங்களில் எவையேனும் ஒரு
சிறந்த தீர்வொன்றினை வழங்கக்கூடிய பிரதேச அதிகார சபை மற்றும்
பல சந்தர்ப்பங்களை நாம் கை உத்தியோகபூர்வ
நழுவவிட்டோம் என்பதை நாம் நடவடிக்கைகளின்போது ஒரு
காணவும் உணரவும் முடிகிறது. உத்தியோகத்தருடன் கடிதப் .
மேலும் நாம் அவ்வாறு பரிமாற்றத்தின்போது தமிழ் மொழியை
அச்சந்தர்ப்பங்களை கை நழுவ பயன்படுத்தவேண்டும்.
விடுவோமானால் நாட்டின்
எதிர்காலத்தை ஆபத்தில் இ. 1958ஆம் ஆண்டு 28ஆம்
விட்டுவிட்டோம் என்று எமது இளைய இலக்கத்தை கொண்ட தமிழ் மொழி
சந்ததியினர் எமக்கு சாபம் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்
இடுவார்கள், உறுப்புரைகள் மற்றும் அடிப்படை
எவ்வாறு இருப்பினும் தமிழ் மொழி கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் (விசேட ஏற்பாடுகள்) பிரமாணங்கள்
|S.A.விக்கிரமசிங்க
Demona Vaanavil

மாழிக்கொள்கையும் இனப்பிரச்சினையும்
கர்ப்பிக்கபட்ட
தொடர்பான விடயத்தில் எதிர்க்கட்சியின்
முக்கியமானது. டட்லி சேனாநாயக்க விகாரமகாதேவி -
விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த - - பலத்த எதிர்ப்புகளுககு மத்தியல் ரக்கனாக்கான
டட்லி சேனாநாயக்க சிறப்பான
இம்மசோதாவை பாராளுமன்றத்தில் காலிமுகத்திடலை
உரையொன்றை ஆற்றினார். இறுதியில் சமர்ப்பித்து வெற்றி கண்டார். சென்றனர்.
இப்பிரமாணங்கள் பாராளுமன்றத்திலே
அவ்வாறு இருந்தபோதிலும் டட்லி ம்பாவிதங்கள்
நிறைவேறின. பிரமாணங்களுக்கு
சேனாநாயக்க பல கட்சிகளுடன் சார்பாக 93 வாக்குகளும் எதிராக 53
இணைந்து ஆட்சி அமைக்கும் ஊர்வலம் காலி
வாக்குகளும் கிடைத்தன. -
பொழுது மத்திய அரசின் தை
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
கட்டுப்பாட்டுக்கும் வழிநடத்தலுக்கும் ந்தடி, பிரயோகம் இச்சட்டம் தமிழ் மொழிக்கு உரிய -
அமைய அதிகார பரவலாக்கலின் ஓர் பற்றி
அந்தஸ்தை பெற்று தந்த முக்கிய
அம்சமாக மாவட்ட சபைகள் ராளுமன்ற ---
சட்டம் என்று குறிப்பிடலாம், இதுபற்றி
அமைப்பதாக சிம்மாசன பிரசங்கத்தில் சஞ்சலத்துடன்
தமது கருத்தைத் தெரிவிக்கும்போது
உட்படுத்திய போதும் அதை நேரத்துக்குப் பின்பு
லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள்
நடைமுறைப்படுத்த வாய்ப்பு எயை மீறி முன் :
செயலாளர் லெஸ்லி குணவர்தன
கிப்டவில்லை. நோக்கி
இவ்வாறு கூறுகிறார்.
1958 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரயோகம்
"' அண்மையில் நிறைவேற்றப்பட்ட
மாவட்டசபைகள் அமைப்பதற்கான ஓர் து ஊர்வலத்தில்
தமிழ் மொழி சட்டமூலம் அரச
சட்ட மசோதா அமைச்சரவையினால் தம்பராவ ரட்ன
மொழிகள் இரண்டு இருத்தல்
அங்கீகரிக்கப்பட்டு பட்டு மரணமா -
வேண்டும் எனும் கொள்கையின்
வெள்ளையறிக்கையாக செவிமடுத்த டட்லி
உண்மையை வெளிக்கொணர்கிறது.
வெளியிடப்பட்டது. இதற்கும் மேற்கூறிய பிரமாணங்களினால்
எதிர்கட்சியபகள் பலத்த எதிர்ப்பை சிங்களம் மட்டும் எனும் -
தெரிவித்ததுடன் எம்பிமாரும் இந்த றுப்பற்ற விதத்தில்
மொழிக்கொள்கை கைவிடப்பட்டு
(வெள்ளை அறிக்கைக்கு தமது செயல்களை .
சிங்கள மொழிச் சட்டம் திருத்தத்துக்கு
எதிர்ப்பை தெரிவித்தனர். பாராளுமன்றத்தில்
உட்பட்டது.
டட்லி சேனநாயக்க அரசில் க்கொண்டிருந்தார்.
இதனால் இந்தத் தமிழ் மொழி
பிரதமராக இருந்த ஐ.எம்.ஆர்.ஏ. தமிழ் மொழி
சட்டத்தினால் மொழிப் பிரச்சினை
இரியகொல்ல மாவட்டசபை வெள்ளை பிரமாணங்கள்
முற்றாக தீர்ந்து விட்டது என்று நாம்
அறிக்கையை எதிர்ப்பதாக பிரதமர்
டு தமிழரசு கட்சி
விலகியது ஏன்?
கிருதக்கூடாது. இச்சட்டத்தில் பிரதான
டட்லி சேனாநாயக்காவிடம் குறைபாடுகள் இரண்டினை நாம் காண
தெரிவித்தார். முடிகிறது.
இந்த எதிர்ப்புக்கு மத்தியில் 1957 முதலாவது செயற்பாட்டு ரீதியில்
ஆம் ஆண்டில் எஸ், பபிளியு. ஆர். ம. தமிழ் மொழி ஒரு அந்தஸ்தை
பண்டாராநாயக்க செய்ததுபோலவே பெற்றுள்ள போதிலும் தமிழ் மொழி
டட்லி சேனநாயக்கவும் 1968ஆம் அரச கரும மொழியாக பெயரிடாமை |
ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாவட்ட தமிழ் சிறுபான்மை இனத்துக்கு
சபைகள் சட்ட மூலத்தை வாபஸ் மேற்கொள்ளும் அவமானமாகும்.
பெறுவதற்கு தீர்மானித்தார். இரண்டாவதாக தமிழ் மொழி வடக்கு
இந்த நிலை தமிழிரசு கட்சியினரை கிழக்கு மாகாணகளில் மட்டுமே அரசு பெரிதும் பாதித்தது. அரசு தமக்கு - கருமங்களை மேற்கொள்ளும்
அளித்த வாக்குறுதிகளை செவ்வனே மொழியாக செயற்படுகிறது. சிங்கள
நிறைவேற்றவில்லை, என்ற மக்களும் தமிழ் மக்களும் கலந்து
மனப்பாங்குடன் தமிழரசுக் கட்சி வாழும் கொழும்பு போன்ற
செயற்பட்டது. இதன் பெறுபேறாக பிரதேசங்களிலே வாழும் தமிழ் |
1958 ஆம் ஆண்டு செப்டெம்பர் மக்களுக்கு தமது நடவடிக்கைகளை
மாதம் 15ஆம் திகதி டட்லி தமிழ் மொழியில் மேற்கொள்ளும்
சேனாநாயக்க அரசின் உரிமை இல்லாதது அறிவுரீதியா
உள்ளூராட்சி அரசராக இருந்த எம் னதாகும்.
திருச்செல்வம் அதிலிருந்து விலகி இறுதியாக தமது மொழியை அரச
னார். தமிழரசுக் கட்சியும் கூட்டரசில் கரும மொழியாக ஆக்கிக்கொள்வது
இருந்து விலகி சுயாதீன குழுவாக ஒரு நாட்டின் பேரினத்துக்கு
பாராளுமன்றத்தில் செயற்பட்டது. முக்கியமான விடயம் ஆவது போலவே
தமிழரசுக்கட்சியினர் இவ்வாறு பிரிந்து சிறுபான்மையினருக்கு தமது
சென்றமைப்பும் மக்களுடைய | மொழியை அந்நிலைக்கு எடுத்துச்
பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க செல்வது மிக முக்கியமானதாக
முடியாமல் போனமையும் சிக்கலான இருக்கிறது என்பதை
அரசியல் நெருக்கடியையே ஞாபகப்படுத்தவேண்டும்.
உருவாக்கியது. ஆனாலும் பேரின மக்கள் சிறுபான்மை
எதிர்க்கட்சிகளையும் தமிழரசு கட்சி மக்களின் மொழி உரிமையை
குறை கூறி வந்தது. தமது மனப்பூர்வமாக சந்தோஷத்துடன்
பிரச்சிகளுக்கு தீர்வு திட்டங்களை வழங்குவார்களானால் அதன் மூலம்
முன்வைத்த போது கட்சிகள் மாறி | ஒற்றுமை ஏற்படுவது மட்டுமல்லாமல்
மாறி எதிர்ப்பு தெரிவித்ததை காலப்போக்கில் சிறுபான்மையினர்
அரசியல் விமர்சகர்களும் பெரும்பான்மையினரின் மொழியை
சந்தர்ப்பவாத அரசியல் என ஏற்று சில நேரங்களில் அதை தமது
குறை கூறி வந்தனர். மொழியை பயன்படுத்தவும் வாய்ப்பு
இச்சூழ்நிலையிலேயே 1970 ஆம் உண்டு."
ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்)
இவங்கையின் பல்வேறு அரசியல் பிரகடனம் தொடர்பாக லெஸ்லி
கட்சிகள் முகம் கொடுப்பதை நாம் குணவர்தனவின் இக்கூற்று மிக
காரை முடிகிறது.
பப்பா.
- மார்ச் 2013 வானவில்

Page 9
'', "13'
கம்
மீன் நாற்றத்தைத் தவிர்க்க...
மீனை பொரிக்கும்போது ஒரு விதமான துர்நாற்றம் வருகிறதே, அதைத் தடுக்க ஏதாவது வழி இருக்கிறதா?
30லிருந்து 40 நிமிடங்கள் வரை மீனை எலுமிச்சைச் சாறில் ஊற வைத்து எடுத்து, பிறகு வறுத்தால் துர்நாற்றம் வராது.
பிரச்சினையாக இருக்கிறதே? இருக்கிறதா?
மெல்லிய தோலை உரிப்ப சுலபமாக உரிக்க என்னிடம் இருக்கின்றன, உதாரணத்துக் உரிக்க வேண்டுமென்றால் - வைத்துவிட்டு, பிறகு கூரான எடுத்தால் தோல் மட்டும் இ
கொதிக்கும் நீரில் பழங்கால சிறிது நேரம் கழித்து உரித் இல்லாவிட்டால் முள் கரண் குத்தி கேஸ் அடுப்பின் இலே
காய்கறி தோலை உரிப்பது எப்படி?
மெல்லிய தோலுள்ள காய்கறிகளை உரிப்பது பெரிய
அன்னையர் கவனத்துக்கு..
மனநல மருத்துவர்
ஷாலினி சொல்கிறார்
பவானி
ழந்தைகளுக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள், அம்மாவைத் தவிர வேறு யாராலும் குழந்தையின்
தேவையறிந்து பராமரிக்க முடியாது. அழகுபடுத்த, நகை அணிய, உடைகளுக்கு நேரத்தை வீணாக்காதீர்கள்.
திருமணமாகாத பெண்கள் தங்கள் துறைகளைத் தேர்வு செய்து அதில் கவனம் செலுத்துங்கள். மொபைல் நிறைய நேரத்தை சாப்பிடுகிறது. தேவையற்ற பேச்சைத் தவிர்க்கலாம். சமையல் வேலையை அவசியம் இருந்தால் ஒழிய தலையில் சுமக்காதீர்கள்.
வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை பகிர்ந்து செய்யுங்கள்.
சொன்னால் சிரிப்பீர்கள், திட்டமிட்டு எதையும் செய்வதில்லை. ஐந்தாறு வருடங்கள் வரை எனது நாள் காலை 11 மணிக்குத்தான் விடியும். இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. காலை எழுந்தவுடன் படிப்பெல்லாம் எனக்குப் பொருந்தாது. 11 மணிக்கு எழுந்ததும் எனக்கான காலை கடமைகள்... பெரிதாக எதுவும் இல்லை. முன்பு தலைமுடியை பராமரித்தேன். இது மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் சீவ
அசியமில்லாத அளவுக்கு வைத்துக் கொண்டேன். குர்தா - களிசான்தான் அணிவேன். அதிகபட்சம் 2 நிமிடம் கூட ஆகாது. சமைப்ப துமில்லை. அதற்கும் வேறு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன்,
அழகு படுத்தலுக்கும் உடை அணிதலுக்கும் பெண்கள் செலவு செய்யும் நேரத்தை விரயம் என்றே செல்வேன். பெண் என்ற பிம்பம் இங்கே கட்டமைக்கபட்ட விதம் அப்படி. கிராமத்துப் பெண்களுக்கு இன்னும் பல நெருக்கடிகளும் உண்டு. தலையை வசதிக்கு தகுந்தவாறு கொஞ்சம் விரித்துப்
போட்டுக்கொண்டு போக முடியாது. வசதியான, எளிதான உடைகள் அணிந்து நடக்க முடியாது. சேலை போன்ற உடைகளுக்கு குறைந்தது அரைமணி நேரம் செலவிடுகிறாபர்கள், சேலையை விட பாதுகாப்பான, நாகரீகமான உடைகள் பல வந்து விட்டன. தலை சீவ வேறு ஒருவரின் உதவியையும் நாட வேண்டிய அவசியமில்லை.
''என்னைக் கேட்டால் சமையலறையும் பெண்ணின் நேரத்தை தின்கிறது. ஒரு டாக்டர் சமையல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் வேலை சிகிச்சை அளிப்பது. ஒரு என்ஜினியரின் வேலை கட்டடங்கள் கட்டுவதுதானே ஒழிய சமைப்பது அல்ல. சமைத்து சாப்பிட்டு ஆக வேண்டிய அவசியம் இல்லாதபோது, அந்த வேலையை சமையலைத் தொழிலாக கொண்ட வேறொரு பெண்ணுக்கு வழங்கலாம். அவருக்கு அது வாழ்வாதாரமாக இருக்கும். அதேநேரம் இவர் தனது துறையில இன்னும் கூடுதல் நேரம் இயங்க முடியும், என்னைக் கேட்டால் 'கொமன் கிச்சன் சிஸ்டம்' வந்தால் மிக வசதியாக இருக்கும் எனச் புன்னகைக்கிறார் ஷாலினி.
புத்துணர்ச்
என A GUALITY (Carglls pro
வானொவில் மார்ச் 2013
மார்ச் 2013

பாட்ட்ப்பு
? இதற்கு ஏதாவது வழி
பிளவுபடும். அப்பொழுது விரைவாக உரித்து,
விடலாம். இல்லையெனில் தணலில் காட்டியவுடன் குளிர்ந்த தண்ணீரில் போட்டால் தோல் உடனே உரிந்து விடும்.
கோப்பியும் சிக்கரியும்
து கடினம்தான். ஆனால் நிறைய யோசனைகள் க்கு தக்காளியின் தோலை ஃபரீசரில் சிறிது நேரம் க் கத்தி முனையில் கீறி இலகுவாக வரும். ளைப் போட்டு மூடி வைத்து தால் சுலபமாக உரிக்க வரும். டியீல் பழத்தை அல்லது காயை
சாகக் காட்டினால் தோல்
கோப்பிப் பொடியில் சிக்கரித் தூள் கலப்பது நல்லதா? சிக்கரிச் செடியின் வேர்ப் பகுதியிலிருந்து செய்யப்படுவதுதான் சிக்கரி பவுடர். சிக்கரித்தூள் சேர்ப்பதால் கோபிக்கு ருசியோ மணமோ கூடுவதில்லை, ஆனால், கோப்பி அடர்த்தியாக இருக்கும். கோபிப் பொடியும் குறைவாகச் செலவழியும் சிக்கனத்துக்காகப் பயன்படுத்துவதுதான் இந்த சிக்கரி!
ந்திரு
வத்திரு
Kotmaile
Caedate Mar
F0000ft\WIK
- போஷாக்கிறகான
உந்துசக்தி
ачылган
மன பல 180 மி.லி. ரூ.40/-
Tilanne Vaanavil

Page 10
இவன் கஞ்ச
தேவையான பொருட்கள்
இளஞ் சோளம் - 3 தேங்காய்ப் பால் - 1கப்
(கட்டிப் பால்) தண்ணீர்
1/2 கப் உப்பு
- தேவைக்கேற்ப மிளகு தூள் - சிறிது வெள்ளைப்பூடு - 3 பல் (இடித்தது)
கோர்ன்ஃபளார் - 1 தே.கரண்டி (கரைத்தது)
செய்முறை
இளஞ் சோளப்பற்களை உதிர்த்து அவற்றை சிறு பானையில் தேவையான அளவு தண்ணீரிட்டு அவிக்கவும். நன்கு அவிந்த
பின்னர் தேங்காய்ப்பால், வெள்ளைப்பூடு, உப்பு, மிளகு
தூள் சேர்க்கவும். இறக்கும் தருவாயில் கரைத்து வைத்துள்ள கோர்ன்ஃப்ளார் கரைசலையும்
சேர்த்து நன்கு கிளறிய பின்னர்
அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
தேவைய
வெலிக்க சு
பச்சை நி இஞ்சி தே குடை மிக் (பெல் பெ இரு வர்க வெங்காய பச்சை மி சனி கடுகு வினாகிரி பேரிச்சம்ப
தேவையான பொருட்கள்
கனிந்த வெரளிச் சதை
- 100g சினி
250g வினாகிரி
- 1 கோப்பை இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய்
- 100) கருவா
- சிறு துண்டு மிளகு
- 1 தே.க உப்பு.
- தேவைக்கேற்ப
உலர் திர உப்பு
செய்முறை 100கிராம் வெரளிச் சதையுடன் விநாகிரியைக் கலந்து நன்கு மசித்து கலவையை தயார் செய்துகொள்ளவும். பின்னர் மண் பாத்திரமொன்றில் இஞ்சி, பச்சை மிளகாய், சீனி மற்றும் உப்பு ஆகியவற்றைக் கலந்து அடுப்பில் வைத்து சூடாக்கி கொதிக்கும் தருவாயில் தயார் செய்து வைத்துள்ள கலவையை அதில் கலந்து நன்கு கொதிக்கவிடவும், நீர் வற்றிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
உணவுடன் பரிமாறலாம்.
குமாரி சச்சு. தமிழ்ப்பட ரசிகர்களுக்கு ஒரு செல்லப் பெயர். வெயதாகி இப்போது சீரியல்களில் தோன்றிவரும் சச்சு, கதாநாயகியாக அறிமுகமானவர். பின்னர், நகைச்சுவை நடிகையாகி நாகேஷின் ஜோடியாக பிரபல்யமானவர், காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷுடன் நடனக் காட்சியொன்றில் தோன்றி கிறங்கடித்த இவர், இதமான நகைச்கவைக்கு இலக்கணம் வகுத்தவர்.
இப் படத்தை நக படத்தில் ஆறு த கண்டுபிடிப்பை எ
யானை மாaul'

தேவையான பொருட்கள்
பச்சை அரிசி
- 100 கிராம் தேங்காய்ப் பால்
- 1 1/2 கப் வெள்ளைப்பூடு
- 3 பல் (இடித்தது) இஞ்சி
- சிறிது (வெட்டியது) உப்பு - தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
அரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி இஞ்சி, வெள்ளைபூடு, சேர்த்து. அவிக்கவும். நன்கு அவிந்த பின்னர் தேங்காய் பால் சேர்த்து சுவைக்கேட்ப உப்பைச் சேர்த்து / கொதிக்கும் வரை கிளறி இறக்கவும், அடிக்கடி வயிறு காயுந்தன்மை உடையவர்களுக்கு இது சிறந்த பானமாகும்.
சான பொருட்கள்
- 500g - 100g
ற அப்பிள் காசி ளகாய் பப்பர்) வங்களில்
அப்பில் சட்னி
0
காகாய்
செய்முறை
- சிறியவை 2 - 30ற்று - 25g - 250பு - 1 1/2 மே.க - 750 மி.லி - 1000
(சிறு துண்டுகளாக
நறுக்கியது) 1500 - தேவைக்கேற்ப
ழம்
ாட்சை
அப்பிள் பழங்களின் விதை மற்றும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சதுர வடிவிலான சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மண் பாத்திரமொன்றில் வினாகிரி மற்றும் சீனி கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது அதில் வெட்டிய அப்பிள் துண்டுகளை இட்டு அவிந்த பின்னர் அதனுடன் நறுக்கிய குடை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பேரிச்சம்பழம் ஆகியவற்றை சேர்க்கவும். அதன் பின் பச்சை மிளகாய், உப்பு மற்றும் சிறிதளவு வினாகிரியில் கலந்துக்கொண்ட கடுகு ஆகியவற்றையும்
அப்பிள் கலவையில் சேர்க்கவும். சட்னி தயாரானது அதில் உலர்ந்த திராட்சையை சேர்த்து இறக்கவும்.
ல் செய்யும் போது அலுவலக பையன் சில தவறுகளைச் செய்து விட்டான். வலப்பக்கம் வறுகளை செய்திருக்கிறான். அவற்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறீர்களா? ங்களுக்கு எழுதி அனுப்பினால் அறுவரின் பெயர்களை அடுத்த இதழில் பிரசுரிப்போம்.
மார்ச் 2013

Page 11
அடேங்கப்பா..! அன்று
பாதுகாப்புக் காரணங்களால் பல வருடங்களாக மூடப்பட்டுக் கிடந்து தற்போது திறந்து வி பயணிக்கும் பாதையாக இருந்தது என்பது நம்ப முடியாத ஒரு உண்மை!
வ
அடிதடிஏக்கரும் நல்ல மனசு நல்லதம்பியும் -
எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மரணம்
விபத்தொன்றில் அகால மரணமானார்.
இதுதான் சமயமென்று இரும்புக் கடையில் விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக
பங்காளியாக இருந்தவர் கடையை சென்று செய்தி சேகரித்துவரும் கட்டுரையாளர்
தனதாக்கிக்கொண்டார். நிறைய கடன் தனக்கு தெரியவந்த உண்மைச் சம்பவங்களை
வாங்கியிருந்தார். அதனால் தான் கடையை
எழுதிக் கொள்வதாக துரைராஜா இங்கே உங்களுடன் சுவைபட பகிர்ந்து
குடும்பத்தாரிடம் சொல்லியதுமில்லாமல் கொள்கிறார்.
போலியாகத் தயாரித்த பல கடன் பத்திரங்களையும் காட்டியிருக்கிறார்.
துரைராஜா குடும்பம் வீதிக்கு வந்ததும், றுமைக்கோட்டுக்கு கீழே
வீட்டில் இருந்ததையெல்லாம் சுருட்டிக்கொண் இருப்பவர்களுக்கென வீடமைப்புகள்
மூத்தவன் தனது காதலியுடன் ஓடி விட்டான். உண்டு. அவ்வாறான ஒன்றுதான் 64
துரைராஜாவின் மனைவிக்கு பித்துப் பிடித்தது ஏக்கர் தோட்டம். (அக்கர எடே வத்த
போல் ஆகிவிட்டது. ஆஸ்பத்திரியில் என்றுதான் அனைவரும் சொல்லுவார்கள்.)
சேர்த்தார்கள். பாவம் அவருடன் நோய் பெயருக்குத்தான் அறுபது ஏக்கரே தவிர
நிரந்தமாகிவிட்டது. இரண்டு ஏக்கருக்கு சற்று குறைவு. அந்த
பெண் பிள்ளைகள் இருவரையும் இடத்தில் 60 வீடுகள், அதில் 100 குடும்பங்கள்.
துரைராஜாவின் அக்கா கிராமத்துக்கு ஒரு வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் கூட
கொண்டு போய் விட்டார், ஆண் இருந்தன. இரவில் தலை வைத்துக்கொள்ள ஒரு இடம் மட்டுமே ஒருவருக்கு கிடைத்தது. அது போதுமானதாகவும் இருந்ததுதான் விந்தை.
மது, போதை, திருட்டு, சூது, ஏமாற்று, விபசாரம் என்று பல பிரிவுகளில் அங்குள்ளவர்கள் தொழில் செய்தனர். அத்தி பூத்தாற் போல் அல்லது திருஷ்டி வைத்தாற்போல் ஓரிருவர் நேர்மையாக தொழில் செய்து வந்தனர். ஆனால் அவர்கள் 60 ஏக்கர்
.. ஸ்ரீ தோட்டத்தில் வாயில்லா பூச்சிகள், வாய்ப்பேச்சு, சவடால், அடிதடி தெரிந்தவர்களுக்குதான் அங்கு செல்வாக்கு,
பிள்ளைகளையும் தன்னுடன் கூட்டிச்செல்ல அறுபது ஏக்கர் தோட்டத்தின் எல்லைக் கோடு
அவருக்கு வசதி இருக்கவில்லை. ஒரு தார்ச்சாலை. சாலையின் மறுபுறம் Rose
துரைராஜாவின் மனைவியின் தம்பியிடம் Garden என்ற நாகரிகபுரம். அறுபது ஏக்கர்
அவர்களைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட் தோட்டத்துக்கு அது நேர் எதிர். அது ஒரு
துரைராஜின் அக்கா கிராமத்துக்கு திரும்பி மாடி வீட்டுத் தொகுதி, மத்திய நகரத்துக்கும்
விட்டார், உயர் மட்டத்துக்கும் இடைபட்ட 40
ஆண் பிள்ளைகளில் கடைசி சிறுவனை குடும்பத்தினர் அந்த நவநாகரீக வீடுகளில்
துரைராஜின் நண்பர் தன்னுடன் வசித்து வந்தனர், ஓய்வு பெற்ற பாடசாலை
வைத்துக்கொண்டார். இரண்டு பையன்களை அதிபர்கள், வங்கி அதிகாரிகள்,
மட்டும் துரைராஜாவின் தங்கை தன்னுடன் வர்த்தகர்கள், ஆகியோர் அங்கு
அழைத்துச் சென்றாள். அவள் 60 ஏக்கர் வசித்து வந்தனர்.
தோட்டத்தில் வசித்தார். இதனா? அதேவேளை, அறுபது ஏக்கர்
ஏ. மதுரை வீரன் துரைராஜின் இரு மகன்மாரும் ! தோட்டத்தில் இருந்த 100க்கு
ஏக்கர் தோட்டவாசிகள் ஆகினர். மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று
அந்த தோட்டத்தின் பழக்க வழக்கங்கள் அடித்துப் பிடித்துக்கொண்டுதான் இருந்தன.
விரைவிலேயே இவர்களுக்கு பழகிப் போயின. கிடைத்ததை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாது
மெல்ல மெல்ல மது மற்றும் போதை பறித்துகொள்ளும் சுபாவமே அங்கு நிலவியது.
விற்பனையில் இருவரும் ஈடுபட்டனர். ஓரளவு அங்கு மது, போதை ஆகியவற்றை
படித்திருந்ததால் இந்த வியாபாரத்தில் ஈடுபட்ட விநியோகிப்பதற்கென இருந்தவர்களில்
பின்னர் ஏற்பட்ட சகவாசம் அவர்களை பெரிய ஒருவன்தான் கஞ்சா தொரை.
அளவில் மாற்றி விட்டது. மூத்தவன் தான் கஞ்சா தொரையின் அப்பா துரைராஜா
பெரிய முதலாளிகளின் கையாளாக பிரதாநன்றாக வாழ்ந்தவர். 4 ஆண் பிள்ளைகள், 2
னமாக கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்டான். பெண் பிள்ளைகள் என்று நிறைய
இளையவன் அவனுக்கு உதவியாக இருந்தா! பிள்ளைகளுடன் இரும்புக்கடை வைத்து பிறர்
பெரியவன் இதனால் அடிக்கடி சிறைக்கு போற்ற வாழ்ந்தார். ஆனால் திடீரென
போகவேண்டியிருந்தது. எனவே பெரியவன்
ஜெயில் தொரே என்றும் இளையவன் கஞ்சா மார்ச் 2013

> இன்றும் ஸ்ரீகாந்தன்
டப்பட்டிருக்கும் சதாம் வீதி நூறு ஆண்டுகளுக்கு முன் மரங்கள் அடர்ந்த மாட்டு வண்டில்
தொரே என்றும்
என்று செய்து வைத்திருந்தும் அப்பிரதேசத்தில்
மரண விசாரணை மன்றில் பிள்ளைகளுக்கு படிக்க வர . அழைக்கப்பட்டனர்.
கேட்ட கதைகள்
முடியாமற் போனது நல்லதம்பி அந்த கஞ்சா தொரை
மாஸ்டருக்கு மிகுந்த ஓரளவு வசதியான பெண்ணை அள்ளிக்
கவலையை ஏற்படுத்தியது. யோசித்தார். ஒரு கொண்டு வந்து 11 வருடமாகிறது. 10 வயதில்
ஐடியா வந்தது. அடுத்ததாக உள்ள 60 ஏக்கர் ஒரு மகன், அவனுக்கு வாரிசாக வளர்ந்து
தோட்டத்தில் உள்ள நான்கைந்து. வந்தான். அவன்தான் சின்ன தொரே. அது
பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தவிர மேலும் 3 பிள்ளைகள் இருந்தனர்.
சொல்லிக்கொடுத்தால் என்ன என்ற யோசனை60 ஏக்கர் தோட்டத்தில் இருந்த குட்டி
தான் அது. அவருக்கு அது நல்லதாகத்தான் தாதாக்களுக்கு சின்ன தொரைதான் ராஜா.
பட்டது. அந்த இரண்டு ஏக்கரில் அவர்கள் அடிக்கும்
அடுத்த நாள் தார்ச்சாலை வழியாக நடந்து லூட்டி அப்பப்பா... சொல்லி மாளாது!
வந்து கொண்டிருந்த பொது கஞ்சா தொரையும் ரோஸ் கார்டனில் பொலிஸ் அதிகாரிகள்
இன்னும் ஒருவரும் பாதை ஓரத்தில் சிலரும் குடியிருந்ததால்தான் கஞ்சா
பேசிக்கொண்டிருந்ததை கண்டதும், தனது தொரையும் சின்ன தொரையும் அந்த
யோசனையைப் பற்றி கேட்பதற்கு இதுதான் பிரதேசத்தில் தங்கள் மூக்கை |
சரியான நேரம் என்று நல்லதம்பி மாஸ்டர் நுழைக்காமல் இருந்தனர். எனினும்
தீர்மானித்தார், ரோஸ் கார்டனில் வசித்த நல்லதம்பி
அவர் கஞ்சா தொரையின் அருகே சென்றதும், பேசிக்கொண்டிருந்தவர் விடை பெற்றுச் சென்றுவிட்டார். தனித்து விடப்பட்டதும் நல்லதுதான் என்று நினைத்துக்கொண்டு தனது யோகனையை கஞ்சா தொரையிடம் முன்வைத்தார் நல்லதம்பி மாஸ்டர்.
மாஸ்டர் சொன்னதை கூர்ந்து கேட்ட கஞ்சர். தொரை அடுத்து சொன்ன வார்த்தைகள் - நல்லதம்பி மாஸ்டரை தூக்கிவாரிப்போட்டது.
''இங்க பாரு வாத்தி... 60 ஏக்கர் தோட்டத்துல உள்ளவங்களுக்கு படிச்சிட்டு வெளியில வேலைக்கு போகனும்னு இல்ல. பிறக்கறப்பவே அவங்களுக்கு என்ன வேலைன்னு அவங்க தலையில எழுதியிருக்கு. அதை மீறி இங்க உள்ளவங்களுக்கு படிப்பு சொல்லித் தர வந்தா வாலை ஒட்ட நறுக்கிறுவேன். சொன்னது புரிஞ்சுதா?" என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று
பேசிவிட்டான் கஞ்சா தொரை. ஆசிரியர் இவர்களிடம் படாத பாடுபட்டார்.
(31ஆம் பக்கம் பார்க்க) நல்லதம்பியை மட்டும் இவர்கள் எதிரியாகத்தான் பார்த்தனர்.
நல்லதம்பி மாஸ்டர் பெயருக்கேற்றாற்போல் ஆளும் நல்லவர்தான். ஆனால் அவரது நல்ல மனம்தான் அவரை சிக்கலுக்குள் இழுத்து விட்டது.
நல்லதம்பி மாஸ்டர் அந்த நகரின் பிரபல பாடசாலையொன்றில் உதவி அதிபராக இருந்து அண்மையில்தான் ஓய்வு பெற்றிருந்தார். ஆங்கிலத்தில் அவருக்கு நல்ல புலமை இருந்தது. வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்க அவருக்கு பிடிக்கவில்லை.
அக்கம் பக்கத்திலுள்ள பிள்ளைகளை வீட்டுக்கழைத்து இலவசமாக ஆங்கிலம் படிப்பிக்கலாம் என்று யோசித்தார்.
இலவசமாக கிடைக்கிறதே ஆங்கில அறிவு! அக்கம் பக்கத்தாருக்கு விட்டு விட மனசு வரவில்லை. ஆனால் அவர்களது பிள்ளைகளுக்கு பாடசாலை விட்டு வீட்டுக்கு
வந்ததும் மறுபடி டியூசனுக்கு செல்லவேண்டியிருந்தது. சனி, ஞாயிறுகளிலும் அப்படியே. எனவே படித்துக் கொடுக்க நல்லதம்பிக்கு நேரம் இருந்தும்
ரமா படித்துக்கொள்ள ரோஸ்கார்டன்
முஹம்மதுபாராக் பாத்திமாரம்மியா பிள்ளைகளுக்கு நேரம் இருக்கவில்லை.
ஐந்தாறு பிள்ளைகளுக்காக மேசை நாற்காலி மளவாலை
Zanime Daarnautif

Page 12
12
வானவில் சிறுகதை
தவம்
பி
3 எப் 3 -
ள்ள மீனா... அவன் தம்பியை உன்ர
முருகேசுக்கும் பார்வதிக்கும் புருசனுக்குத் தெரியாமலாவது ஏதும்
இடையில் ஏற்படும் பிடிபாடுகள் குடுத்துதவிப் பாத்துக்கொள்ளென்ன...”
வளர்ந்து கொண்டிருக்கும் முருகேசு, ஒருநாள் பதினைந்தே வயது |
பிள்ளைகள் மனதில் நிரம்பிய இன்னமும் திருமணம் ஆகாத மகளிடம்
வெறுப்புணர்வுகளையே விநயமாகச் சொல்லி வைத்தான்.
வளரச் செய்தன. அவனுக்கு அவளைத் தவிர ஒரு பெடியன்,
தாய் மீது ஏற்படுவதை
தேவி பரமலிங் பெயர் சங்கர், இருந்தான். இருவரும்தான்
விடவும் தகப்பன் மீதே பிள்ளைகள். மனைவி பார்வதி; ஒரு விவேகமும்
பிள்ளைகள் வெறுப்பை அதிகமாக வளர்த்துக் இல்லாத பிறவி.
கொண்டிருந்ததை முருகேசு தெரிந்து கல்வி அறிவைச் சுமாராகப் பெற்றிருந்த
கொண்டிருந்தாலும் அவனால் என்னத்தான் முருகேசுவுக்கு பிள்ளைகள் இருவரையும்
செய்துவிட முடியும்? நன்றாகப் படிப்பிக்க வேண்டுமென்னும் தீராத
''இண்டைக்கு முப்பதுதான் உழைப்பு... ஆவல்.
நானென்ன செய்யிறே பார்வதி... முழு நாளும் மீனாவுக்குத் தகப்பனின் ஆதங்கம்
நிண்டு துங்கினாலும் ஒண்டும் நடக்குதில்ல... விளங்குகிறது. அவள் இந்த வருடம் கல்வித்
அங்கால கடல் தொழிலுக்கு போக முடியாமல் தராதர உயர் தரத்திற்கு இரண்டாவது
ராணுவம் மண்டை தீவிலும், பூநகரியிலும் முறையாகவும் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
நிக்குது... அதுகள் உழைச்சாத்தானே எனக்கும் சங்கர் ஆண்டு ஏழு வரை படித்தவன்.
உழைப்பு வரும்." முருகேசு, மனைவியிடம் இடையில் தகப்பனின் வருமானக் குறைவு,
சொல்வது ஒன்றும் உண்மைகளுக்கு பொருளாதாரத் தடையை அரசு ஒரு
புறம்பானதல்ல. என்றாலும் இது ஒரு ஆயுதமாகக் குடாநாட்டு மக்கள் மீது
நாளா - இரண்டு நாளா மாதக் கணக்கில் திணித்ததால் பொருட்களின் விலைகள்
நீள்கையில்... அதிகரிப்பு- இவற்றின் காரணமாக தோன்றிய
*'உப்புடியெண்டா நானெங்க போறே.. அரிசி வறுமை போன்றவற்றால் படிப்பை இடையில்
கிலோ அம்போறுவா விக்குது... தேங்கா ஒண்டு நிறுத்தி தொழில் பழக வெளிக்கிட்டிருந்தான்.
முப்போறுவா... அதோட போச்சா கறிக்கு மற்ற எத்தகைய சூழலிலும் பட்டினி கிடந்தேனும்
மற்ற நொட்ட நொடிசலுக்கெல்லாம் நானெங்க பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டுமென்ற
போறே..." முருகேசுவின் எண்ணத்தில் சங்கர் படிப்பைப்
மனைவியின் வார்த்தைகள் முருகேசுவின் நிறுத்திக்கொண்டது பெரும் இடியாக விழுந்தது.
தலையில் சம்மட்டி அடிகளாக மாறி விழும்! சங்கர் படிப்பை நிறுத்திக்கொண்டதற்கு ஒரு
அவனென்ன புராண கால இந்திரனா நினைத்த வழியில் அவனது தாய்- தனது மனைவியே
மாத்திரத்தில் சுவர்க்கத்தைப் படைக்க! காரணமாக இருந்ததையும் முருகேசு அறிவான்.
பிள்ளைகளின் படிப்புச் செலவு, உடுபுடவை, ''இஞ்சை புள்ளையள்... நீயுந்தான்
வாழ்க்கைச் செலவுகள் எல்லாவற்றையும் கேட்டுக்கொள்... இப்ப இந்த யுத்த நிலையில
நினைத்தால் அவனுக்கு இன்னமும் பைத்தியம் நாங்கள் கொஞ்சமும் கூனிக்குறுகித்தான்
பிடிக்காதது ஒன்றுதான் இருக்கிறது!
க வாழவேணும், யுத்தம் நெடுக நடக்கப் போகி.
''என்னால் உங்களக்கு உழைச்சுப் போட றதே... முடியத்தான வேணும்... அதுக்குப்
ஏலாது... படிப்பும் மண்ணாங்கட்டியும்..." பின்னால வடிவா நிமிர்ந்து நடப்பம்...
முருகேசு பேசுவது இயலாமையின் வெளிப்பாடு மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் முருகேசு
மட்டுந்தான் என்பதை மனைவியோ இப்படிப் பல தடவை கூறி இருக்கிறான். யுத்த
பிள்ளைகளோ புரிந்து கொள்ள அனுபவம் காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில் பின்
கல்வியறிவு அவர்களுக்கு இல்லை. ஆயினும் அடைவால் வாழ்க்கைச் செலவுகளுக்கு
அவர்களது மனதில் நஞ்சை விதைக்க முட்டுப்பாடுவருவது இயல்புதானே! அதனால்
காலதாமதமா செல்லும்?
ம.
6 ஓ 3 இ
இ 3 வே
Denna Vaanavil

முன்பாக இந்திய ராணுவம் பிற்பாடு
பாடசாலையிலும் முருகேசுவின் குடும்பமும் உள்நாட்டு ராணுவம் மேற்கொண்ட
கழித்து விட்டு அன்றுதான் வீட்டுக்கு வந்து தாக்குதல்களால் பொருளாதாரச் சிதைவு
சேர்ந்தது. முருகேசுவின் வாழ்க்கையை என்றில்லாமல்
அயலில் ஒரு சில குடும்பங்களைத் தவிர முழு தமிழ் மக்களின் வாழ்க்கையையே
ஏனைய குடும்பங்கள் இடம் பெயர்ந்து உலுக்கி விட்டிருக்கையில்...
நல்லூரிலும் மற்றும் இடங்களிலும் முருகேசு பேசியதற்காக மனைவி
தஞ்சமடைந்து இருந்த காலகட்டம். ள்ளைகளிடம் வெளிப்படையாக எதுவும்
இரவு படுக்கைக்கு பிள்ளைகளை சமயலறைப் தைப்பதில்லை. ஆயினும் பிற்பாடு மிகுந்த
புகைப் போக்கிக்குக் கீழாகப் படுக்க வைத்து வதனை அடைவான்.
தாமும் அதனுள் படுக்க பார்வதியும், " 'இனிமேல் இப்பிடியெல்லாம் பேச மாட்டன்.
முருகேசுவும் ஏற்பாடாகி இருந்தது. எனக்கு வந்த எரிச்சல்ல கதைச்சுப் போட்டன்."
பார்வதியும், பிள்ளைகளும் புகைப்போக்கிக்குக் இந்த வார்த்தைகளைத் தொடர்ந்தும்
கீழே படுத்திருந்தனர். முருகேசு உண்மையாக்கி வழுவாமல் நடக்க அவன்
சாய்மணைக்கட்டிலில் இரவு முழுவதும் கண்கள் அரிச்சந்திரனாக இருக்கவில்லை.
விழித்தபடி. அதனால்தான் பன்னிரெண்டு வயது
மாரி மழையும் அந்த வருடம் இந்தியனின் பர்த்தியாகும் சங்கருக்கோ- மீனாவுக்கும் கூட
எறிகணைகளுக்கு சளைக்காமல் பெய்து பகப்பன் மீதே கசப்பு வளர்ந்தது.
கொண்டிருந்தது. "எங்களைக் கொண்டே இயக்கத்தில் சேத்து
எறிகணைகள் ஏவப்படுகின்ற ஓசைகளை கடுங்க..."
அவதானித்து சாய்மனையில் கிடந்த முருகேசு பிள்ளைகள் இப்படிக் கேட்டதும்
தங்கள் பகுதிக்கு எரிகணை ஏவப்படும் முருகேசுவுக்கோ பெருமை பிடிபடவில்லை.
ஒலிக்குறிப்பை உணர்ந்து ஓடிப்போய் புகைப் ள்ளைகளை இயக்கத்தில் பெற்றாரே கொண்டு
போக்கிக்குள் நுழைந்து விடுவான். சன்று இணைத்து விட்ட செய்திகளை
நள்ளிரவு ஒரு மணி அளவிலும், அதிகாலை த்திரிகைகளில் படித்திருக்கிறான். அத்தகைய
நான்கு மணி அளவிலும் எறிகணைகள் அவனது பருமை வருவதை அவன்
விட்டுப் பகுதியில் வீழ்ந்து வெடித்து அதிர்ந்தன. திர்பார்க்கவுமில்லை.
தெய்வாதீனமாக இவர்களுக்கு அவலங்கள் ஒவ்வொரு பெற்றாரும் பிள்ளைகளின்
எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. திர்காலத்தை சிறப்பாக்குவதற்காக எத்தனை
இரவிரவாக சைக்கிளில் கட்டி வைத்திருந்த அத்தியாவசியப் பொருட்களுடன்- அதிகாலை மழை இலேசாகத் தூறிக்கொண்டிருந்த சமயம் பார்த்து- எறிகணைகள் துரத்த துரத்த
வீட்டிலிருந்து நவாலி போய் பதினேழு நாட்கள் தங்கி மீண்டதெல்லாம் பழைய கதைகள்!
ஒன்றுக்கும் மேலான நெருக்கடிகளின் போதெல்லாம் இந்தியனின் எறிகணைகளில் தானும் பிள்ளைகளும் மனைவியும் மடிந்திருக்கக் கூடாது என்றும் அவன் நினைத்தது உண்டு.
இரு பிள்ளைகளிலும் 'ஆண்
பிள்ளை படிப்பை தொடர முடியாமல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
போய்விட்டது' என்பதை கேள்விப்பட்ட இந்த வாழ்க்கையில் போராடிக் கொண்டு
நிமிடத்திலும் முருகேசுவுக்கு எண்பத்தேழாம் தானே இருக்கிறார்கள்!
ஆண்டுத் தீபாவளித் தினத்தன்று நள்ளிரவில் | ""அப்பா எனக்கு முண்டு கட்டு
இந்திய எறிகணையில் மாண்டிருக்கக் கூடாதா ஒற்றை ஊன் கொப்பியள் பத்து
என்னும் எண்ணமே மனதில் தோன்றித் வேணும்... சதுர ழாள் அஞ்சு
தைத்தது. டியூசனுக்கு கொப்பியள் வேணும்...”
மூன்று மாதங்கள் வனவாசம் முடிந்து இது மகள் மீனா!
பார்வதியும், மீனாவும் வீடு வந்து சேர்ந்தனர். "அப்பா எனக்கு மூண்டு கட்டு
சங்கர் மட்டும் விட்டுக்குத் திரும்பாதது ஒற்றை தூள் பத்துக் கொப்பி..
முருகேசுவுக்குத் திருப்தியைத் தரவில்லை. கணக்குக் கொப்பி... றோயிங்க்
பார்வதி பெற்றோர் வீட்டில் தங்கி இருந்த கம்
கொப்பி.” இது மகன் சங்கர்.
மூன்று மாதங்கள், வீடு திரும்பிய பின்பாக ஓடி உழைப்புப் பாதிக்கப்பட்டாலும்
மறைந்த ஒருமாதம் ஆக நான்கு ள்ளைகளைப் படிப்பிக்க வேண்டுமென்றால்
மாதங்களிலும் சங்கர் படித்துக் கொண்டிருந்த கல்வி கற்றலுக்கான உபகரணங்களை
ஏழாம் ஆண்டின் இறுதித் தவணை, ாங்கிக்கொடுக்கத்தானே வேண்டும்!
சோதனைகளும் முடிந்து - புதிய ஆண்டிலும் சில “'கொப்பியள் ஒண்டுமில்ல... கிடக்கிற கட்டுக்
தினங்கள் மடிந்து போயின. காப்பீல மூண்டு கட்டு மட்டுந்தான்... ஒண்டின்ர
(31ஆம் பக்கம் பார்க்க) லை முப்பத்தைஞ்சு தூவா..." கடை, கடையாக ஏறி இறங்கியதுதான் கண்ட ச்சம், அதிலும் முருகேசு பிள்ளைகளின் பூண்டுத் தொடக்க வகுப்புகள் ஏற்றத்துக்கு
FDPI- 116 காப்பிகள் வாங்க வைத்திருந்த தொகை ஆளுக்கு ஐந்து கொப்பிகள் மட்டும் ாங்கத்தான் போதுமாகவும் இருந்தது. பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு
காப்பிகள் எந்த விலையில் கிடைத்தாலும் பாதுமென்று வாங்கப் போட்டிப் போடுபவர்கள் த்தியில் முருகேசு எம்மாத்திரம்?
(றார் விளைவு அவனது இயலாமை மனைவி மீது கவரிசையா இறக்கப்படுகிறது. பார்வதி
இவர்? பவளது பெற்றோர் வீட்டுக்குப் போனால் னாவும் சங்கரும் தகப்பனுடனா வீட்டில் சிப்பார்கள்?
அவர்களும் தாய்க்குப் பின்னால் சென்றுவிட ரண்டு மாதங்கள் முருகேசுவின் வாழ்க்கையில் னைவி, மக்கள் ஒருபுறமும் உதிரியாகத் தான் ரு புறமும் வாழ்ந்த வாழ்க்கை அவன் தயத்தை வெறுமை ஆக்கித்தான் போனது. 'சங்கர் தொழில் பழகுவதற்காக ஒரு டையில் சேர்க்கப்பட்டுள்ளான், மீனா ட்டுந்தான் படிப்பைத் தொடர்கிறாள்.." இரண்டு மாதங்களைத் தாண்டி வந்த தகவல்
(vt) பொத ருகேசுவின் இதயத்தை ரணமாக்கியே ட்டிருந்தது. இந்திய அமைதிப்படை தாக்குதல் நடத்திய பாவளி தினத்தன்று! பத்து நாட்களை நவாலி சென் பீற்றர்ஸ் நவாலயத்திலும், சுண்டிக்குழிப் பெண்கள்
மார்ச் 2013 எ.
விடை 28ஆம் பக்கத்தில்...
பி கெரொல்லுங்க
பி

Page 13
சூரியனின் 1
பிரியன், காதல் தினத்தன்று ஸ்பெஷல் ரயில் விடுவது ஒன்றும் புதிய விடயமல்ல. பல வருஷங்களாக இதை செய்து வரும்
சூரியன், கடந்த 14ம் திகதியன்றும் காதல் வாகனத்தை
ஏற்பாடு செய்து சூரியன், ஹிரு, ஷா ஆகிய ஏபிசி குழும செனல்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த காதல் ஜோடிகள் அந்த வானத்தில் ஏற்றிச் சென்றது.
காதலர் தினத்தை எதிர்ப்போர் எதிர்த்துக் கொண்டிருக்க, சூரியன் தொடர்ந்தும் தைரியமாக போற்றிக்
கொண்டிருப்பதைப் பாராட்ட வேண்டும். இம்முறை
விதிகளைத் தளர்த்தி, காதலர்களோடு இன்னும்
ஆர்வமுடன் காதலித்துக்கொண்டிருக்கும் புதுமணத்
தம்பதியினரையும் சூரியன் இப்பயணத்தில் இணைத்துக் கொண்டிருந்தது.
காதலருக்கான விசேட எக்ஸ்போ ரயில் சகல ஜோடனைகளுடன் ரயில் நிலையத்தில் நிற்க,
காதலர்கள் ஜம்மென ரயிலில் ஏறி அமர்ந்து
உள்ளூர் நிகழ்ச்சிகளை
அரச டிவி; பெக்கேஜிக்குள் கொண்டு வரலாமே!
முயன
முன்னர் தேசிய சேவையை
ஐ.டி.என் அவுட் என்ற நிலையே திருகினால் முதலில் சேவை வரும்.
பெரும்பாலான கிராமப்புறங்களின்
ஜனரஞ்சகமா, கிர கொஞ்ச நேரத்தில் கரே புரே என நிலை. சில வீடுகளில் ஏதேனும்
விலை? என்று கேட் சத்தம் வரும். கொஞ்ச நேரத்தில்
இரண்டு செனல்கள்தான் தெரியும்.
அளவுக்குத்தான் அ அதில் ஆங்கில அல்லது சிங்களப்
விருப்பமோ, இல்லையோ அதைப்
ஒலிபரப்புகள் இயங் பாடல் ஒளிபரப்பாகும். தொலைத்
பார்த்துத் தொலைக்க
என்பதே எங்களைப் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்
வேண்டியதுதான்!
போன்றவர்களின் ம குழு ஒவ்வொரு வானொலி,
அரசாங்கமே ஒரு நிறுவனத்தின்
சம்பளத்துக்குத்தான் தொலைக்காட்சி நிலையத்துக்கும்
கீழ் இச்சேவையை வழங்கலாம்.
செய்கிறார்களோ என் அலை வரிசைகளை ஒதுக்கித்
நமக்கென ஒரு தொலைத்தொடர்பு
தோன்றுகிறது. இனி தந்த பின்னர் இப்போது
செய்மதி வந்த பின்னர் அதைப்
வானொலிகளை வி கரே முரேயும் இல்லை.
பயன்படுத்தி சகல செனல்களையம்
இவர்கள் மறைமுக வன்குறுக்கீடுகளும் இல்லை.
ஒரு பக்கேஜுக்குள் கொண்டு
சமயம் தனியார் ஒலி இதேபோல, இலங்கையின்
வந்தால், அண்டனாக்களை
சவால் விடும்போது அனைத்து ஒலி, ஒளிபரப்புகளையும்
ஒழித்துக் கட்டி விடலாம். வரி
வருகிறது. - ஒன்றிணைத்து ஒரே பெக்கேஜில்
வருமானமும் அரசுக்குக் கிடைக்கும்.
பிறை எப்.எம். தம் தர முடிந்தால் என்ன?
நாடெங்கம் ஒரே மாதிரியான
எங்கள் மூச்சு என்று இன்றைக்கும் எண்பதுகளைப்போல
தரத்தில் நிகழ்ச்சிகளையும்
மூச்சு விடுகிறது. 8 நாம் அண்டானாக்களை நாட்டி,
பார்க்கலாம். கேட்கலாம். மேலும்
"நீங்கள் அழைக்க அவ்வப்போது அண்டனா பைப்பை,
வெளிநாட்டு செனல்களையும்
நம்பர்...' என்கிறார். ''சரியா, இப்போ தெரியுதா,
சோத்தே கட்டுப்படியான விலையில்
செய்திப் பிரிவு தரம் சரியா..." என்று லொரி, பஸ்
மக்களால் பார்க்கவும் கேட்கவும்
நிகழ்சிப் பிரிவு நேர் டிரைவரைப் போல சொல்லிக்
கூடியதாக இருக்கும்.
என்பது என் அனு கொண்டே சுற்றிச் சுழற்றிக்
ஏன் இது பற்றி யோசிக்கக்கூடாது?
அவர்கள் ஏனைய ! கொண்டல்லவா இருக்கிறோம்!
காட்சிகளைப் பார்ப் சக்தி தெரிந்தால், ரூபவாஹினி
விக்னேஸ்வரன்
இதற்குக் காரணம் அவுட். வசந்தம் வந்தால்
இளைஞர்களுக்கு
தியத்தலாவ மார்ச் 2013
வர்ன்வி

நாதல் வாகனம்
நவநீதன்
கொண்டனர். சூரியன் நவநீதன் தலைமையிலான சூரியன் டீம் இளங் காதலர்களுடன் இணைந்து கும்மாளம், கேலி, கூத்து, சிரிப்பு என பயணத்தை ஜொலி பயணமாக்கியது, ஹிக்கடுவையில் காதலர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலில் கும்மாளம், பாட்டு, நடனம், போட்டிகள் என அருவியாகக் கொட்டி, காதலர்களைத் திக்குமுக்காடச் செய்து விட்டது. சூரியன் நவநீதன், அஷ்ரப், ஹரி, ரிம்ஷாட், இந்துனி, அஜித் ஆகியோர்
காதல் ஜோடியுடன் இந்த 'இம்சை' போதுமா இன்னும் கொஞ்சம்
சூரியன் மம் வேண்டுமா எனும் அளவுக்கு கலக்கித் தள்ளி விட்டார்கள். நிச்சயம் இந்த சூரியன் காதல் அனுபவங்கள் . காதலர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளாகவே இருக்கும் என்பது நிச்சயம். உணர்வுகளால் மனசும், உணவுகளால் வயிறும் நிறைந்தவர்களாக வீடு திரும்பினார்கள் சூரியன் நேயர்கள்!
ச.கிருஷ்காந்தன்
சூரியனுடன் காதல் பயணிக
றால் முன்னேறலாம்
வர்ணம்: ' வானொலி:
பொறுப்புணர்வு தேவை
வர்ணம் டி.வி புதிய டி.வியாக இருந்தாலும் அதன் நிகழ்ச்சிகள் சலிக்காமல் பார்க்கக்
கூடியதாகவே இருக்கிறது. எங்கள் வீட்டில் ராம் என்ன
வாய்ப்பளிப்பதில்லை என்பதாக
வர்ணத்தைத்தான் அதிகம் பார்ப்பார்கள். டகிற
இருக்கலாம். அவர்களுக்கு இடம்
ஆனால் எனக்கு இரண்டு தடவைகள் பரச்
அளித்தால் நிகழ்ச்சிகள்
நிகழ்ந்த இந்த அனுபவத்தை வாசகர்களுடன் கி வருகின்றன
நேர்த்தியாக அமையலாம்.
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நேத்ரா டி.வி நிகழ்ச்சிப் பிரிவு .
இரவு நேரங்களில் காட்டப்படும் தமிழ்ப்படம் னக்குறை.
தன் பின்தங்கிய நிலையை அறிந்து
எட்டு மணியளவில் நிறுத்தப்படுகிறது. - வேலை
அதைத் தவிர்க்க முயற்சிப்பதாகத்
விளம்பரங்களின் பின்னர் 'சிரிப்பொலி' என்ற று நினைக்கத்
தெரிகிறது. வெற்றி பெற
பெயரில் நகைச்சுவை காட்சிகள் காட்டப்படு எப்படி தனியார்.
வாழ்த்துக்கள், வசந்தம் டி.வி.
கின்றன. சரி, அது முடிந்த பின்னராவது ஞ்ச முடியும்?
எப்படி குறுகிய காலத்தில் ஒரு
படத்தின் மிகுதிப் பகுதி காட்டப்படுமா? என்று மாக சில
இடத்தை தக்க வைத்துக்
எதிர்பார்த்து காத்திருந்தால் மிகுதியை விபரப்புகளுக்கு
கொண்டது என்பதை எண்ணிப்
ஒளிபரப்பாமல் விட்டு விடுகிறார்கள். என் 1 சிரிப்புத்தான்
பார்க்கவேண்டும். முழு
உறவினர் இதைச் சொன்னபோது நான் இலங்கையிலும் வசந்தம் ஒரு
நம்பவில்லை. ஆனால் ஒரு மாலைப்பொழுதில் ழ்ெ தான்
நற்பெயரை சம்பாதித்துக்
தமிழ்படமொன்றைப் பார்த்துக்கொண்டிருந்த று அடிக்கடி
கொண்டிருக்கிறது. ---
போது படம் இடையில் நிறுத்தப்பட்டு சிரிப் அறிவிப்பாளரோ
எனினும் வசந்தம் எப்.எம் மில்
பொலி என்ற நகைச்சுவை சித்திரம் ஒளிபரப் வேண்டிய
சமீபகாலமாக அறிவிப்பாளர்கள்
பானது. அந்த நிகழ்ச்சி முடிவடையவும் நேத்ராவின்
உச்சரிப்பில் ஆங்காங்கே தடுமா
இல்லை; மீதிப்படம் காட்டப்படவும் இல்லை. மாக இருந்தாலும்
றுவதைக் கவனிக்கக்கூடியதாக
இதை வர்ணம் நிகழ்ச்சி நிர்வாகியின் ந்தியாக இல்லை
இருக்கிறது. 'மழைநாடு' 'விழுங்க'
கவனத்துக்கு சமர்ப்பிக்கிறேன். என்ன மானம்.
வேண்டும் என்பதையெல்லாம்
நடக்கிறது என்பதை அவர் ஆராயட்டும். தொலைக்
தவிர்க்கவேண்டும்.
தயவு செய்து ஒரு திரைப்படத்தை அரைபதில்லையா?
ஏ. ஷைனப்கதீஜா அமீன்
குறையாக நிறுத்தவேண்டாம். - திறமையான
சாய்ந்தமருது
துரை. நிர்ஷன்
வத்தளை
Tiunse Vaanavil

Page 14
էն
அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... -
மீனுக்குட்டியைப் 2 பாதுகாபோன
துக்காரர்
னக்கு ஒரு நண்பர். தனிக்கட்டை. ஓரளவு நல்ல சம்பளம், சிறிய குடும்பம் என்பதால்
கொஞ்சம்தான் வீட்டுக்கு, மிகுதி அவ்வளவும் அவரது செலவுக்கு, எனவே ஆடம்பரத்துக்கு அவர் கொஞ்சம் அதிகமாகவே செலவு செய்தார். நவீன மோஸ்தர் மசோட், டெனிம், ஸ, இதில்தான் அவருக்கு
அதிக நாட்டம்.
Reebok ஸக்கள் சந்தையில் அறிமுகமான காலம் அது. இரட்டை வண்ணங்களில் மினுமினு ஜொலிப்பில் மனதை அள்ளும் அந்தக் காலணிகள் இளசுகளின் அப்போதைய
தவம் கனவு, விலையும் எக்கச் சக்கம். அப்போதே இரண்டாயிரம்
ரூபாய்!
தாத்தாவுக்கு 70க்கும் மேல் இருக்கு கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் எனது நண்பரின்
தினமும் காலை ஓட்ட நடை போவா மனதுக்கு பிடித்தது கறுப்பும் மஞ்சளும் கலந்த ஜோடி (சப்பாத்தை
கண்ணில் பட்டு நல்ல பெயர் வாங்க சொன்னோம்).
எண்ணத்தில் எனது நண்பரின் நண்ப அதை போட்டதும் அவரது முகத்தில் ஒரு சந்தோஷம்.
இருந்த ஸ்போர்டஸ் சைக்கிளை எடு நடையுடை பாவனையில் ஒரு பிரமோஷன், எங்கிருந்தோ வந்து
தொடங்கினார். - ஒட்டிக்கொண்டது.
யார் கண்பட்டதோ தெரியவில்லை, எனது நண்பரை கண்டும் காணாமல் பார்த்து வந்த அலுவலக
ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற் டைபிஸ்ட் பிலோமினா (இன்னும் சிங்கிள் தான்) இப்போது கீழே
அட்டாக்' வர ஆஸ்பத்திரியில் சேர்த்து பார்த்து, Two Tone காலணியைக் கண்டு மெல்ல மேலே பார்த்து
அடுத்த இரண்டு நாளும் பகல் சாட் ஓரக்கண்ணால் கிளிக் செய்து உதட்டைக் கடித்ததில் எனது !
சென்ற (வேலி ஓர பகல் காட்சிக்காக நண்பருக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லையாம். அவரே
முடியவில்லை. விசாரித்ததில் ஆஸ்ப சொல்லித்தான் தெரியும்.
தகவல் கசிந்தது, இது இப்படி இருக்க..,
அடுத்த நாள் அலுவலகத்துக்கு லீ எனது நண்பருக்கு ஒரு நண்பர். அதாவது அவரது ரும் மேட்.
ஆஸ்பத்திரிக்கு சென்று மீன் விழியா அவரும் தனிக்கடைதான். ஆனால் அம்மா அப்பாவுடன் ஆறு
கண் குளிர பார்த்து ரசிக்க வேண்டும் தங்கைகள். எனவே அவரது சம்பளத்தில் நிறையச் சென்றது
காலணி நண்பரின் நண்பர். வீட்டுக்கு இதனால் கொஞ்சம் ஆடம்பரம்
இந்தக் காதல் அத்தியாயம் எப்போ மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அதற்காகவே வாங்கி வைத்திருந்த 1 இந்த நிலையில் அவருக்கு அக்கம் பக்கத்து மீன் விழி மீது
இருந்தன... ஒரு ஜோடி ஸ மட்டும் ஒரு கண். ஹாய் போட்டு பேசும் அளவுக்கு இன்னும் வரவில்லை. இருந்தது. ஆனால் எனது நண்பரிட அவருக்கு இது தூண்டில் போடும் சீஸன். தூண்டிலை சுற்றிச்
தரவேண்டுமே! சுற்றி வந்த மீன் இரையை எந்த நேரமும் கவ்வலாம்.
அது மட்டும் கிடைத்தால்... இந்த நேரத்தில் மீன் விழியாளின் தாத்தாவுக்கு திடீர் சுகவீனம்.
அந்த மீனாளின் விழியசைவுக்காக
மேரி ஜார்வில
நீ ஏ
தி
அபி
வழக்குத் தொடர்ந்தார் அன்னா ஜார்விஸ். 'இவளுக்கு ஏன் இதெல்லாம் என்று
ஆளாளுக்கு பேசினார்கள். அந்த வழக்கில் ஜார்விஸ் வெற்றிபெற்றார். தாய் ஓவிய கொடி விற்பனை நிறுத்தப்பட்டது. ஜார்விக்கு ஏன் அப்படி ஓர் ஆதங்கமும் அக்கறையும்?
கடு இருக்காதா பின்னே? 1913ல் 'அன்னையர்
டய தினம் ஆரம்பமானதற்கு காரணமே அவர்தானே!
அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள கிராப்டன் கிராமத்தில் வசித்து வந்தவர் மேரி ஜார்விஸ். அவரைப்போலவே சமூக சேவையில் ஆர்வத்துடன் விளங்கினார் அவரது மகள் அன்னா ஜார்விஸ். பாடசாலை ஆசிரியையான
அ அன்னா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவாலயத்துக்குப்போய் தொண்டு செய்து வந்தார். அமெரிக்காவில் போர் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பினருக்கும். அன்னாவின் குடும்பம் மருத்துவ, உணவு உதவிகளைச் செய்தது. அதன்பிறகு அன்னாவின் புகழ், அந்தப் பகுதி முழுக்க கொடி கட்டாமலேயே பறந்து பரவியது. தன்னை வே
மா
அது,
ଭ
1923ம் ஆண்டு. ஒரு அமெரிக்க நிறுவனம், தாயின் ஓவியம்
பொறிக்கப்பட்ட கொடிகளை து விற்றுக் கோடிக்கணக்காக சம்பாதித்துக் கொண்டிருந்தது. அன்னையர் தினத்தை ஒட்டியே அந்த அமோக விற்பனை. "அப்பாடி விற்கக்கூடாது. அன்னையர் தினம் புனிதமானது. அதை வியாபாரம் ஆக்கக்கூடாது" என்று
மா
வாயா Tanan

அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது... அனுபவம் பேசுகிறது...
சா அருணா பொன்னம்பலம்
இருந்தார் எனது நண்பர்.
அன்று இரவு... எனது நண்பரிடம் அவர் கெஞ்சாத குறை...
இரவு முழுவதும் ஒரே ஒதல் நச்சரிப்பை தாங்க முடியாத எனது நண்பர்... இப்போது Reebokம் கிடைத்து விட்டது. அடுத்த நாள் பகல்... மீனாளின் தாத்தாவை பார்க்க எனது நண்பரின் நண்பரும் ஆஜர்.
புது டீசேர்ட், புது டெனிம், புதுக் காலணி (புது வீடு, புது கார், புது மனைவி) விளம்பரம் ஆஸ்பத்திரியின் வாசலில் இருந்த தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது.
"வார்ட்டுக்கு நோயாளியை பார்க்கும் முன்னர் அறைக்கு வெளியே காலணியை கலட்டி வையுங்கள் பிளீஸ், "அழகான நர்ஸ். கொஞ்சும் குரல்... தேனுண்ட வண்டு போல எனது நண்பரின் நண்பர் காலணியை கழற்றி வைத்து விட்டு உள்ளே சென்றார்.
அங்கே, தாத்தாவுக்கு அருகே மீன் விழியாள் மட்டும். தாத்தா நல்ல உறக்கத்தில் இருந்தார். கண்ணால் சிரித்தாள். ''இப்போதுதான் வந்தீர்களா?"
""ஆம்" ''நீங்கள் வருவீர்கள் என்று நினைக்கவேயில்லை."
ரகசிய பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது
தாத்தா கண் விழித்தபோது முதல் காட்சி கோலாகலமாக ம். ஆனால் இரும்பு உடம்பு.
அரங்கேறியிருந்தது. | ர், காலையில் அவரது
அடுத்து தாத்தா குசலம் விசாரித்தார். - வேண்டும் என்ற
பெளயமாக அடக்கி வாசித்து நல்ல பெயரை தனதாக்கிக் ர் அடுத்த அறை நண்பரிடம் |
கொண்டார் எனது நண்பரின் நண்பர். த்து ஒரு ரவுண்டு வரத்
மீனாளையும் அழைத்துக்கொண்டு, அவளை அவளது வீட்டில்
விட்டு விட்டு... அவர் கற்பனை சிறகு விரித்தது. சைக்கிள் வலம் ஆரம்பித்து
''அம்மா இப்போ வருவா" என்று மீன் விழியாள் சொன்னதும் குள் தாத்தாவுக்கு 'ஹார்ட்
தூக்கி வாரிப்போட்டது அவருக்கு. திருந்தார்கள்.
விரைவில் இடத்தை காலி செய்யவேண்டும். இல்லையேல் பபாட்டு நேரத்தில் அறைக்குச் மடலேறும் படலம் இங்கு அரங்கேற்றப்படலாம். 5) மீன் விழியாளை பார்க்க
''சரி சென்று வருகிறேன்" என்று அவசர அவசரமாக மனதுக்கு த்திரிக்கு சென்றுள்ளதாக
பிடிக்காமலேயே மீனுவிடம் விடைபெற்றுக்கொண்டார்.
நல்லவேளை ஒரு கண்டத்தில் இருந்து தப்பினோம் என்று வு போட்டுவிட்டு
கூறிக்கொண்டே வார்ட்டின் அறைக்கதவை திறந்து கொண்டு ளை (தாத்தாவை அல்ல)
வெளியே வந்தவர் சப்பாத்தைத் தேடினார். 5 என்று திட்டம் போட்டார்
அந்த இடத்தில் ஏனைய செருப்புகள் இருந்தன. ஆனால்
அவரது காலணியைக் காணவில்லை. து வரும் என்று
சுற்றும் முற்றும் எங்குமே அந்த ரி-பொக் டு டோன் கறுப்பு உசேர்ட், டெனிம் தயாராக
மஞ்சள் காலணியைக் காணவில்லை. இருந்தால்... இருந்தால்...
பகீர் என்றது. நண்பனுக்கு என்ன சொல்வது! எதுவுமே ம்... ஆனால் அவர் அதைத்
ஓடவில்லை. பைத்தியம் பிடித்ததை போலிருந்தது.
தனது சம்பாத்தியத்தில் மாதம் 200 ரூபா வீதம் தொலைந்து
போன சப்பாத்துக்காக தனது நண்பருக்கு 10 மாதங்கள் எதையும் செய்யத் தயாராக
கொடுத்து வந்தார் எனது நண்பரின் நண்பர்.
அன்னையர் தினத்தை 2 யெற்றத்த அன்னை
சவை மனப்பான்மையோடு வளர்த்த
ஆதரவு திரட்டினார் அன்னா. அப்போதைய ம்மாவின் மீது அளவற்ற பாசம்
அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன், வத்திருந்தார் அன்னா..
நாடு முழுக்க விடுமுறை என அறிவித்தார். காலம் ஒருநாள் அவரது அம்மாவைப்
அன்னாவின் அம்மா பாசம் இன்று உலகம் பித்துக்கொண்டது. 500க்கும் மேற்பட்டவர்கள்
முழுவதும் 'அன்னையர் தினம்" என்ன பெயரில் லந்துகொள்ள, சிவப்பு வெள்ளை சீரு-ை
வாழ்ந்துகொண்டிருக்கிறது. பில் அவர் நடத்திய அம்மாவின் இறுதி
இப்படி உலகுக்கே தாய்ப்பாசத்தை உணர பர்வலம் அமெரிக்காவையே அசத்தியது.
வைத்த அன்னா ஜார்விஸின் விருப்பப்படியே ம்மா பாசம் புரியாமல் இருந்தவர்கள் கூட
அவரது அம்மாவின் கல்லறைக்குப் ந்த நிகழ்ச்சிக்குப்பின் பண்டரிபாயைத் தூக்கிச்
பக்கத்திலேயே அவரது சடலத்தையும் மக்கும் "மன்னன்' ரஜினியைப்போல்
புதைத்தார்கள். அவரது வயதைக்குறிக்கும் றிவிட்டார்கள்.
வகையில் கெளரவம் சேர்ப்பதற்காக, இந்த உலகத்தை விட்டுப் போவதற்குள்
ஆண்ட்ருஸ் ஆலயத்திலிருந்து 84 முறை ம்மாக்களின் பெருமையை நிலைநிறுத்த
மணியை ஒலிக்கச் செய்தார்கள். காவது செய்யவேண்டுமென முடிவெடுத்தார்.
டெலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் போது உருவானதுதான் அன்னையர் தினம்
தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் அன்னையர் என்கிற எண்ணம். அன்னாவின் கோரிக்கையை
தினத்தை தந்த அன்னா, கடைசி வரை அம்மா டெல்பியா அரசு ஏற்க, அந்த ஆண்டு முதல்
ஆகவே இல்லை. ஆம், அவர் திருமணம் நிலம் முழுக்க விடுமுறையுடன்
செய்துகொள்ளவில்லை. இந்த வருட காண்டாட்டம் நடந்தது. அந்த மாநிலம்
அன்னையர் தினத்தன்று உங்கள் அன்னையை டுமல்ல நாடு முழுவதும் கொண்டாட
மட்டுமல்ல... அன்னாவையும் நினைவில் யண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் வைத்துப் போற்றுங்கள்! -
- மார்ச் 2013 வானவில்
மார்ச் 2013

Page 15
என்னை புரட்டிப் போட்ட மனிதர்
தமிழாய்வு கன்ட தனிநாயகம் அடிகளார்
நான் புர்
ஒரு மாணவனாக உலகை புரிந்துகொள்ள முற்பட்ட -
காலத்தில் என்னை ஆட்கொண்டவர் இருவர், ஒருவர் இரட்சகர் இயேசு. இரண்டாமவர் தனிநாயகம் அடிகளார்.
நான் 1986இல் சிறிய குருமடத்தில் இணைந்து கொண்டு இறை கல்வி பயின்றேன். பின்னர் கொழும்புத்துறை சவேரியார்
குருத்துவக் கல்லூரியில் 1988ம் ஆண்டில் பயின்று வந்த போது அங்கே இயங்கி வந்த தனிநாயகம் அடிகள் தமிழ்மன்றச் செயலாளராக செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே கேள்விப்பட்ட பெயராக இருந்தாலும் அங்கு சென்ற பின்னரேயே அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை மெய்சிலிர்க்க நான் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.
இப்பெரிய குருமடத்தின் நூலகத்தில் தனிநாயகம் collection என்ற பெயரில் அடிகளார் படித்த, அவர் எழுதிய நூல்கள் தனியாக வைக்கப்பட்டிருந்தன. அவரை நேரில் சந்திக்கக் கிடைக்காவிட்டாலும் அவர் பயன்படுத்திய நூல்களை எடுத்து வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை பேறாகவே | கருதுகிறேன்.
தனிநாயகம் அடிகளார் சமயப் பணியையும் தமிழ்ப் பணியையும் இரு கண்களாகக் கருதி வாழ்ந்தவர். அவரைப்பற்றி அறியுமுன்னர், இயல்பாகவே தமிழின் மீது பற்றும் ஆர்வமும் கொண்டிருந்த எனக்கு, சமயப்பணி
மார்ச் மாத
பலாபலன்கள்
* மேடம்
பட கடகம்
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செய்தொழில் விருத்தி, தொழில்பேறு, பணக்கஷ்டம் நீங்கும். புதிய முயற்சிகளால் செலவுகள், வீண் பிரயாணம், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை. உத்தியோகஸ்தர்கள், மாணவர்களுக்கு நன்மைகள், முயற்சிகளில் வெற்றி. முதலீட்டாளர்கள், முதலீடுகளால் மனக்கவலை ஏற்படும். மேட இராசியினருக்கு சமனான பலன்களை தரும் மாதமாகும். அதிர்ஷ்டநாள் வியாழன் அதிஷ்ட திகதி 10 *
புனர்பூசத்து நாலாங்கால், பூசம் ஆயிலியம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் சிறப்பு, காரியனுகூலம், பணவரவு மந்தம், பிரயாணக்கஷ்டம் வெளியிட நடவடிக்கை, குடும்பத்தில் மனமகிழ்ச்சி, சுபகாரிய நன்மை, உத்திகயோஸ்தர்கள் மாணவர்களுக்கு
முன்னேற்றம். செயற்பாடுகளில் வெற்றி. முதலீட்டாளர்கள் வீண் கவலை ஏற்படும். அதிஷ்ட நாள் வெள்ளி, அதிஷ்ட திகதி 19.
7 சிங்கம்
கார்த்திகை பின்முக்கால், ரோகிணி, மிருக சீரிடத்து முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் நிலை சீரின்மை, காரியங்களில் சிறு தடைகள் பணச் செலவு, திடீர் செலவுகள், பிரயாணக் கஷ்டங்கள் உண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை குறையும், உத்தியோகஸ்த்தர்கள் மாணவர்களின் செயற்பாடுகளில் வெற்றி. முதலீட்டாளர்களின் முயற்சிகளில் மந்தநிலை தோன்றும். இடப் இராசியினருக்கு சிறிது ஆறுதல் தரும் மாதம். அதிஷ்ட நாள் புதன். அதிஷ்ட திகதி 14,
மகம், பூரம், உத்தரத்து முதற்கால் நட்சத்திரங்கில் பிறந்தவர்களுக்கு தொழில் நிலை மற்றம் பணச்செலவு , வீண் கவலை தூரஇடப் பயணம் மன அமைதி, குடும்பத்தில் இனசன நன்மை, உறவினர் உதவி, முதலீட்டாளர்களுக்கு, பணவரவில் தாமதமும் மனக்குழப்பம் ஏற்படும். உத்திகயோஸ்தர்கள், மாணவர்கள் எதிர்பாரா நன்மை பெறுவர். சிங்க இராசியினருக்கு சிந்திக்கும் ஆற்றல் மந்தமாக அமையும். அதிஷ்ட நாள் செவ்வாய், அதிஷ்ட திகதி 05.
மிதுனம்
14 கண்ணி
மிருக சீரிடத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் நன்மை, காரிய சித்தி, பணவரவு, செலவுகளால் மனக்கவலை, மனக்குழப்பம், குடும்பத்தில் பயனற்ற செயல்கள். உத்திகயோஸ்தர்கள், மாணவர்க. ளின் காரியங்கள் அனுகூலம், முதலீட்டாளர்கள் பாரிய முதலீடுகளால் பணக்கஷ்டமடைதல் உள்ளாகலாம், மிதுன இராசியினருக்கு மிதமான நன்மை தரும் மாதம். அதிஷ்ட நாள் திங்கள்,
அதிஷ்ட திகதி 18.
உத்தரத்து பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குறை நீங்கும். புதிய முயற்சி அனுகூலம், குடும்ப நன்மை - சுபகாரிய சிறப்பு உத்திகயோஸ்தர்கள் மாணவர்களின் முயற்சிகளில் வீண் தடை,
முதலீட்டாளர்களுக்கு பணக் கஷ்டம், காரியங்களில் மந்தம் உண்டாகும். கன்னி இராசியினருக்கு சிறிது கவலை தரும் மாதம். அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட திகதி 28.
வர்ண - .
மார்ச் 2013

செய்யப்போவதால் தமிழ்ப்பணி செய்ய
இந்த உண்மைகளை எல்லாம் முடியாமற்போகுமோ என்ற கவலை இருந்தது.
அவரை வாசிக்கத் தொடங்கிய ஆனால் இரண்டையும் ஒப்பற்ற வகையில்
பின்னரேயே புரிந்து கொள்ள ஆற்றி, என் சிந்தனைகளைப் புரட்டிப் போட்டு
ஆரம்பித்தேன். தமிழை ஏனைய இதுதான் இனி உனக்கு வாழ்க்கை என்ற ஒரு
மொழிகளோடு ஒப்பிடுதல், இலட்சியத்தை அடிகளார் என்னுள்
சிறப்புகளை அறிதல், அறிந்தவற்றை ஏற்படுத்தினார் என்றே நான் கருதுகிறேன்.
ஆய்வுகளுக்கு உட்படுத்தி ஆவணப்படுத்தல் தமிழ் மொழியின் சிறப்புகளையும்,
என்பனவற்றின் ஊடாக தமிழரின் சிறப்புகளை தொன்மை, ஆழ அகலம் என்பனவற்றையும்
வையகம் அறியச் செய்திடலாம் என்பதை தமிழறிஞர்கள் எவரும் எமக்கு
அடிகளார் கற்றுத் தந்தார். விளக்கவில்லை, இதைச் செய்தவர்கள்
நான் முருங்கன் கிராமத்தில் பிறந்து. தமிழகம் வந்த கோல்ட்வெல், ஜி.யு, போப்
வளர்ந்தேன். என் அப்பா ஒரு தமிழ்ப் புலவர். போன்ற வெளிநாட்டு அறிஞர்களேயாவர்.
எனவே இயல்பாகவே என்னில் இருந்த மொழிப் அதுவரைக்கும் தமிழ், குடத்துள் விளக்காகவே
பற்று, தனிநாயக தரிசனத்தின் பின்னர் இருந்து வந்தது. அதன் பின்னரும் கூட, தமிழ்
வேட்கையானது. மொழி, கலாசாரம், பண்பாடு தொடர்பில்
தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் ஒரு
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வருகிறது. குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்து வந்தன,
அடிகளாரைப் பற்றி பலரும் எனவே, இந்து சமயத்தின் சிறப்புகளை |
சேள்விப்பட்டிருக்கலாம், பலருக்கு அவரைத் உலகறியச் செய்வதற்கு ஒரு விவேகானந்தர்
தெரியாது. ஒரு வலயக் கலவிப் பணிப்பாள தேவைப்பட்டதைப் போல, தமிழரின் தமிழ்
ரையும் கற்றறிந்த அவர் மனைவியாரையும் ஒரு மொழி, பண்பாட்டுச் சிறப்புகளை உலகறியச்
முறைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது. செய்ய வந்தார் ஒரு தனிநாயகம் அடிகளார்.
அடிகளாரைப் பற்றிக் குறிப்பிட்டேன், இருவருமே தமிழ் மொழி மீதான ஆய்வுகள்
''தனிநாயகமா? யார் அது?" என்று ஆங்கிலத்தில் இருக்கவேண்டும். உலகெங்கும் கேட்டார்கள். எனவே அடிகளாரைப் பற்றிய ஒரு உள்ள தமிழ் அறிஞர்கள் - அவர்கள்
எளிய அறிமுக எந்நாட்டவரானாலும் சரி ஒன்று திரட்டப்பட்டு
நூலை எழுதி, உலகத் தரம் கொண்ட தமிழ் ஆய்வு
அதை என் மாநாடுகளை நடத்த வேண்டும். இந்த
காணிக்கையாக ஆய்வுகளில் தமிழ் அறிஞர்களை மட்டுமின்றி
வெளியிட மொழி ஆய்வாளர்களையும் ஈடுபடுத்த
இருக்கிறேன். வேண்டும் எனத் தனிநாயகம் அடிகளார் கருதினார். இதன் விளைவாகவே, உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தோன்றியது, அதன்.
முதலாவது மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. இரண்டாவது மாநாடு வெகு சிறப்பாக அறிஞர் அண்ணாதுரையின் தலைமையில் சென்னையில் 1968 இல் நடைபெற்றது. அன்றிலிருந்து 200 ஆண்டு - கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழி
தமிழ் நேசன் அடிகளார் மாநாடு வரை தனிநாயகம் அடிகளார் வகுத்த பாதையிலேயே தமிழாய்வு முயற்சிகள் நடை
(மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு பெற்று வருகின்றன,
அருட்பணி மைய இயக்குநர்.)
01-03-2013 தொடக்கம் 31-03-2013 வரை
சோதிட மாமணி நவா
AK துலாம்
C) மகரம்
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் கவலை, பணவரவுதடை, திடீர் செலவு, வீண் மனக்கஷ்டம், பெரியோர் உதவி,
குடும்பத்தில் மனக்கவலை நீங்கும். உத்தி யோகஸ்தர்கள், மாணவர்கள், நன்மையடைதல், காரியங்களில் வெற்றி, முதலீட்டாளர்கள் பெரும் மனக்குழப்பங்கள் அடைதல் உண்டாகும். துலா இராசியனருக்கு சிறிது துயர் தீர்க்கும் மாதமாகும். அதிஷ்டநாள் வெள்ளி, அதிஷ்ட திகதி 19.
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னறை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் கஷ்டம் நீங்கும். பணவரவு சுமாராக இருக்கும், பெரியோர் உதவி, பிரயாணக்கஷ்டம், மனக்குழப்பம் அகலல். குடும்பத்தில் சுபகாரிய நன்மை. மனமகிழ்ச்சி. உத்தியோகஸ்தர்கள், மாணவர்க ளுக்கு, உயர்ச்சிநிலை முதலீட்டாளர்கள், மன நிம்மதியடைதல் உண்டாகும். மகர இராசியினருக்கு மனக்கஷ்டம் தரும் மாதம். அதிஷ்ட நாள் வெள்ளி, அதிஷ்ட திகதி 12.
3 விருச்சிகம்
கும்பம்
விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் அனுகூலம், எதிர்பாராத பணவரவு, - மனக்கஷ்டங்கள் குறைதல் பெரியோர் நட்பு, தூர இடப் பயணம் குடும்பத்தில் திட்டமிட்ட கருமங்கள் நிறைவேறுதல் உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் நன்மையடைதல் முயற்சிகளில் | வெற்றி. முதலீட்டாளர்கள் முதலீடுகளால் சிறிது கவலையடைதல் உண்டாகும். விருட்சிகம் இராசியிருக்கு மனஉளைச்சல் தராத மாதமாகும்.' அதிஷ்டநாள் புதன், அதிஷ்ட திகதி 23.
அவிட்டத்துப் பின்னரை, சதயம் புரட்டாதி முன்முக்கால் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் நன்மை, எதிர்பார்த்த பணவரவு காரியங்களில் சிறுதடை, பிரயானா மிகுதி, குடும்பத்தில் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி. உத்தியோகஸ்தர்கள், மாணவர்களுக்கு நன்மை கிட்டல், முதலீட்டாளர்கள் - சோர்வடைதல். பணக்கஷ்டம் உண்டாகும். கும்ப இராசியினரை குழப்பிவிடாத மாதம். அதிஷ்ட நாள் வியாழன், அதிஷ்ட திகதி 10.
- மீனம்
தனுசு
மூலம், பூராடம் உத்தராடத்து முதற்கால் நட்த்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் கடின உழைப்பு, அன்னியர் உதவி, பணவிரயம், வீண் குறை கேட்டல், மனச்சோர்வு குடும்பத்தில் எதிர்ப்புகள் குறைவடைதல், உத்தியோகஸ்தர்கள் | மாணவர்களின் முயற்சிகளில் எதிர்பாரா தடை,
முதலீட்டாளர்கள் முதலீடுகளால் - குழப்பமடைதல் உண்டாகும், தனு இராசியினருக்கு தயவு காட்டிடும் மாதமாகும், அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிஷ்டதிகதி 14.
பூரட்டாதி நாலாம்கால், உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் சிறப்பு, மனக்குழப்பம் மறைதல், . பணவரவுக்கஷ்டம், காரியங்களில் சிறிது தாமதம், குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை, உத்தியோகஸ்தர்கள் மாணவர்கள் மனக்கஷ்டங்கள் மறையும். முதலீட்டாளர்களின் முதலீடுகளில் வீண் தடைகள் ஏற்படும். மீன. இராசியினருக்கு சிறிது மனக்கஷ்டங்களை காட்டி மறையும் மாதமாகும். அதிஷ்ட நாள் திங்கள். அதிஷ்ட திகதி 14
Taisns Vaanavil

Page 16
வானவில்
பதில் தருபவர் : எஸ்.எப். எல். அக்பர், MBBS (Cey) MS (Cey) MRCOG (UK) மகற்பேற்று மருத்துவம், பெண் நோய் மருத்துவம்
இருக்கிறேன், உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுகிறேன். இது கர்ப்பகால இரத்த அழுத்தம் என்று கூறுகிறார்கள். கர்ப்பகால இரத்த அழுத்தம் பிரசவத்தின் பின்னர் நின்று விடுமா அல்லது தொடருமா L என்பதை எனக்கு விளக்குவீர்களா?
- சகுந்தலா தேவி,
கண்டி
எனக்கு 26 வயது. மூன்று குழந்தைகள். ஒன்று இரட்டை குழந்தைகள். மூன்றாவது குழந்தையின் பின்னர் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதைக் கவனித்தேன். மார்பகங்களின் வெண்மையான பகுதி கறுத்துப் போனது. மார்பகங்கள் இறங்கி விட்டன. மேலும் கழுத்து, வயிறு முதுகு போன்ற பகுதிகளிலும் கருமை படர்ந்துள்ளது. வயிறு சுருங்கியது போலத் தெரிகிறது. நான் என் பொலிவை இழந்தது போல உணர்கிறேன். எனக்கே என்னைப் பார்க்க சகிக்கவில்லை. இனி, கணவர் என்ன நினைப்பாரோ தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க, மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிதான் இதுவோ என்று பயமாகவும் உள்ளது. -விளக்கம் தருவீர்களா?
- வி.எஸ்.ஏ, அனுராதபுரம்
அழுத்த 'பருமன், 4 உட்கொள்க "இப்பிரச்சின அழுத்தம், ஏ உளக் காரன் அழுத்தத்தை
சிறுநீர், இ ஈ.சி.ஜி எக்ள் மூலம் இரத் கண்டறிந்து
கர்ப்பகால முதல் பத்து ஏற்படுகிறது. வழி, வயிர் பிரசவிப்பதே இந்த உயர் பிரச்சினைவை மூளை இரத்த ஈரல் பாதிப்பு சிறுநீரகத் ெ போன்ற வரு அழுத்தம் ஏ தாயாரின் உ ஏற்படுத்தலா
இவ்வாறான உயிரை பா உயிரை துச் மூலம் குழந்
கர்ப்ப காலத்தில் மட்டும் பெண்களுக்கு (அனைவருக்கும் அல்ல) உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, பிரசவத்தின் பின்னர் பழைய நிலைக்கு இரத்த அழுத்தம் வந்து விடுகிறது. ஒவ்வாமை, சில உணவுகள், சில கனியுப்புக்கள் குறைபாடு, புவியியல் ரீதியான மாறுதல்கள் போன்ற காரணங்களை மருத்துவ ஆய்வாளர்கள் உயர் குருதி அழுத்தத்துக்கான காரணங்களாகத் தெரிவித்தாலும் கர்ப்ப காலத்தல் மட்டும் ஏன் குருதி அழுத்தம்
கர்ப்ப காலத்தில் உயர் மு அழுத்தம் ஏற்படுவது ஏன்
எடுப்பதும் உ இரத்த அழு; இரண்டாம் (பு போது குருதி என்று கருதப்
கர்ப்பாம் வருத்த தொடர்பா
எம்.
அச்சப்படுகின்ற மாதிரி எதுவும் இல்லை என்பதே என் அபிப்பிராயம். ஏனெனில் நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகள் வெகு சாதாரணமானவை. உங்களது வயது குறைவாக இருந்தாலும் மூன்று பிள்ளைகளின் தாயார். மூன்று பிள்ளைகளைச் சுமந்து பாலூட்டி வளர்த்திருக்கிறீர்கள். இதனால் உடலில் தளர்வு ஏற்படுவதும் முதிர்ச்சித் தன்மை உடலில் வெளிப்படுவதும் இயல்பு.
இரட்டைக் குழந்தைகளுக்காக விரிந்து கொடுத்த வயிறு அதன் பின்னர் நீங்கள் செய்த உடற்பயிற்சியின் காரணமாக மிகவும் சுருங்கிப்போக வாய்ப்புண்டு. மூன்று பிள்ளைகள் தாய்பால் அருந்தி பின்னரும் குமரிகளுடையதைப் போன்ற மார்பகங்களை நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. குழந்தைகள் பால் குடிக்க ஆரம்பித்த பின்னர் முலைக்காம்புகளைச் சுற்றிய பகுதி கருமை அடைவதும் திரட்சி அல்லது பொலிவு குறைவதும் சாதாரணம். எல்லா வகையில் பார்த்தாலும் உங்களது உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் வெகு சாதாரணமானது. இவற்றுக்கும் மார்பகப் | புற்றுநோய்க்கும் இடையே எந்தவிதத்
தொடர்பும் இல்லை. ஆகவே அக் கவலையை முதலாவதாக விட்டொழியுங்கள். ஒரு குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்குமிடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும். இது குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்துக்கும் தாயின் உடல மனநல ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது. அது மட்டுமல்ல; குடும்பத்தின் சீரான பொருளாதார
ஸ்தீரத்துக்கு உதவும். இனி நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் சத்தான உணவுகளை, கொழுப்புச் சத்துகொண்ட பதார்த்தங்களை உண்ணுவதும் தகுந்த உடற்பயிற்சிகளை செய்வதும்தான், எனினும் இப்பதிலால் திருப்பி அடையா" விட்டால் உங்கள் பகுதியைச் சேர்ந்த ஆஸ்பத்திரி வி.ஓ.ஜியை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
உயர்கிறது என்பது இன்னும் மருத்துவர்களுக்குப் புரியாத புதிரே.
குளுகோஸ் மற்றும் ஏனைய சத்துக்களை மூளை, ஈரல், சமிபாட்டுப் பகுதி உட்பட உடலெங்கும் நாடிகள் ஊடாக குருதியே எடுத்துச் செல்கிறது. மேலும் அசுத்த இரத்தம் இதயத்தை வந்தடைகிறது. இது நடைபெறுவதற்கு இதயமானது ஒரு அழுத்தத்துடன் குருதியைப் பாய்ச்சுகிறது. இந்த அழுத்தமே இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது, சாதாரணமாக ஒரு சுகதேகியின் இரத்த அழுத்தம் 120/' 80 என்பதாக இருக்கும், இதையே சாதாரண இரத்த அழுத்தம் எனவும் இந்த அளவு அதிகரித்தால் உயர் இரத்த அழுத்தம் எனவும் அழைக்கிறோம். இதே சமயம் சீரான உயற் பயிற்சி செய்வோர், அதிக உடற் பிரயாசையில் ஈடுபடுவோர், விளையாட்டுகளில் ஈடுபடுவோர் போன்றோரின் அழுத்தம் 10070 என்பதாக இருக்கும், சாதாரண மட்டத்தில் பார்ப்போமானால் இது
அசாதாரணம். ஆனால் இவர்களுக்கு இது சாதாரணம். இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. குருதி நாளங்களின் விட்டம் சுருக்கமடைவதாலும், சிறுநீர்த் தொகுதியிலும், இருதயத்திலும் ) கோளாறு ஏற்படுவதாலும், சிறுநீரகத் துக்கு மேல் அமைந்திருக்கும் சுரப்பிகளில் பிரச்சினை ஏற்பட்டாலும் இரத்த
பதில் சொ உங்கள் 3 சுருக்கமாக
ஏற்கன. சிகிச்சைகளி
இணைத் அனுப்பி ஈ
மறக்க வே விரும்பாதவா தெரிவிக்கல்
குறிப்பு இது
வால்
e-mail: var
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான்.இது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம்.
எனக்கு 28 வயது பெண். கர்ப்பமாகி
Tarina Vaanavil

| “வானவில்' குறுக்கெழுத்துப் போட்டி -
த நோய் ஏற்படும், உடல் அதிக கொழுப்பு உணவு ளல் போன்றவற்றினாலும் மன உண்டாகும். மன ஓயாத கவலை போன்ற
ணங்களும் உயர் 5 ஏற்படுத்தும். ரத்த பரிசோதனை, எஸ்கேன், ல்ரே போன்ற சோதனைகள் த அழுத்த நோயைக் சிகிச்சை அளிக்கலாம்.
உயர் அழுத்தம் ஐந்து சதவீதமான பெண்களுக்கு | இதற்கான ஒரே மாற்று ற்றுக் குழந்தையைப்
பாகும். ஆனால் சிலருக்கு
அழுத்தம் பெரும் பக் கொடுக்கும். வலிப்பு, கப் பெருக்கு, இதய பலவீனம், |, குருதி உறையாமை, தாகுதி பாதிப்பு அடைதல் மத்தங்களை இக்குருதி ற்படுத்தக் கூடும். இவை டயிருக்கு ஆபத்தை
இடமிருந்து வலம்
மேலிருந்து கீழ்
ன தருணங்களில் தாயாரின் துகாப்பதற்காக சிசுவின்
சமாக மதித்து சிசேரியன் தையை வெளியே
குருதி
1, பெப்ரவரி 14
1. தமிழ்நாட்டின் நதிகளில் 4. இதில் சித்திரம்
ஒன்று (3) வரையலாம் (3)
கம்பு (2) 6. காலை (4)
3. தாளம் (3) 7. ஆபத்து
4, தன்மானம் (6) 9. அர்ஜுன் நடித்த தமிழ் படம் |
5. வீண் சண்டை (3)
6. இடைவெளி (4) 10, பூமி (2)
7. பப்படம் (5) 12. வாய்ப்பு (7)
8. இணைக்கும் (3) 14. மாத இறுதியில்
10. வெளிநாடுகளில் கிடைக்கும் (5)
அடைக்கலம் (5) 15.
ஆண்கள் செய்வார்கள்
11, பிரச்சினை (15)
13. ராமனின் தந்தை (5) 17. நாட்டியம் (4)
15, சூளுரை (4) 18. நிகழ்வு
16. கடவுள் கொடுப்பார் (3) 21, ரஜனி நடித்தது. இன்னும்
18. கூடப்பிறந்தவள் (4) வெளிவரவில்லை (6)
19, தமிழ்ப்படம் (4) 23, படிப்பு (3)
20. இது போச்சே! (2) 24, வாய்விட்டு -- -- த்தால்
22. பட்டினி (2) 25. இனிக்கும் (4)
உண்டு. ஒரு தடவை உயர் த்தம் இருந்தது என்பதால் முறை கர்ப்பம் தரிக்கும் 7 அழுத்தம் அதிகமாகும் வேண்டியதில்லை.
சரியான விடைகளை எழுதி
25. 03. 2013க்கு முன்
தொடர்பான நோய்கள். பங்கள். பெண் நோய்கள்
ன உங்கள் கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர் - எப். எம். அக்பர் "வவத் தயாராக இருக்கியார். கேள்விகளை தெளிவாகவும்
வும் நெடுநாள் நோயானால் வே எடுத்துக் கொண்ட என் போட்டோ பிரதிகளையும் து கீழ்கண்ட முகவரிக்கு வக்கவும். வயதை குறிப்பிட பண்டாம். பெயர் குறிப்பிட ர்கள் அதை தனிக் கடிதத்தில் சம். எனினும் பெயர் முகவரி பிட மறக்க வேண்டாம். எமது தேவைக்காக,
குறுக்கெழுத்துப் போட்டி - 28 2 வண்ண வானவில் - த. பெ. இலக்கம் 1218
கொழும்பு
- என்ற விலாசத்துக்கு அனுப்பிவைக்கவும். சரியான விடை எழுதுபவர்களில் தெரிவு செய்யப்படும்
மூவரின் பெயர், முகவரி பிரசுரமாகும்.
எவில் மருத்துவம்,
பெ, எண். 1218
கொழும்பு. anavaanavil@gmail.com
குறுக்கெழுத்துப் போட்டி இல 2க்கான விடைகளும் பரிசு பெற்றவர்கள் விபரங்களும் 22ஆம் பக்கத்தில்...
ஏன் அந்த நடிகை
டைரக்டரை திட்டுறாங்க?
"மன்னா, இளவரசர் குருகுலத்தில் உங்களைப் போலவே... ”
"என்னைப் போலவே வாள் வீசுகிறாரா?"
பேய் படத்துல நடிக்கிறதுக்கு உங்களை விட்டா பொருத்தமான நடிகை வேற யாரும் இல்லைன்னு சொன்னாராம்.
"இல்லை மன்னா, ஓட்டப் பந்தயத்தில் முதலிடமாம்"
வண்ண
மார்ச் 2013 வானொலி

Page 17
ஐஸ்கிறீமை
நடத்தப்போவத அது விற்ற
தெரிவித்திருக்க ஐஸ் கிறீம்
இப்பொழுது | கடையில்
ஐஸ்கிறீமை ெ இருந்து அகற்ற
கவுன்ஸில் விர சொல்லி
விட்டது. இரத்த இருக்கிறார்கள்
கொடுக்கும் ரே கவுன்ஸில்
விதி முறைகன சுகாதார
றோமோ அதை அதிகாரிகள்.
வங்கிக்கும் ஐ இது.
அதனை இப்பா மனிதர்களின்
முடியாது என்று இளைய அப்துல்லாஹ் நுகர்வுக்கு
காரணத்தை ெ பொருத்தமற்றது |
கவுன்ஸில் சுக என்று
பொதுமக்கள் கொடுத்த புகாரின் ண்டனில் புதிய
அடிப்படையில் நடவடிக்கை விடயங்களை
எடுக்கப்பட்டிருக்கிறதாம். ஐஸ் கிறீம் செய்கிறோம் ! புதிய
செய்கின்ற மற் ஓ கோணர் விடயங்களை செய்கிறோம்! என்று
சொல்கிறார் இப்பொழுது அண்மையில் செய்த
''எல்லாவகை மருத்துவ புதிய விடயம் என்ன தெரியுமா
பரிசோதனைக்கு பிறகுதான் நான் முலைப்பால் ஐஸ்கிறீம்!
சந்தைக்கு அதனை கொண்டு இதை முஸ்லிம்கள் சாப்பிடலாமா?
வந்தேன்" என்று. - ஓஹலாலா ஹராமா என்று நான்
ஆனாலும் வெஸ்ட்மினிஸ்டர் மண்டையை போட்டு
கவுன்ஸில் சுகாதார அதிகாரிகளோ, உடைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு
இது தொடர்பாக இன்னும் மெளலவியை பிடித்து
பரிசோதனை மேற்கொள்ள கேட்கவேண்டும்.
வேண்டும் என்று சொல்கிறார்கள். லண்டன் வந்தவர்கள் அனேகமாக
ஆனால் சொன்னால் நம்ப கொவன் கார்டனுக்கு
மாட்டீர்கள் அவ்வளவு ஆர்வமாக போயிருப்பீர்கள். அங்கு இப்பொழுது
மக்கள் முலைப்பால் ஐஸ்கிறீமை
சொல்கிறது. 2 வழக்காட போ தயாரிப்பாளர் | சொல்கிறார்.
இன்னொரு 5 லண்டனில் நட தாய்மார்கள் த ஊட்டிய பிறகு இன்டர்நெட்டி கள். 3
பா!
மக்
பேசப்படுகிற விடயம் இந்த
இங்கே லண்டனில் விரும்பி தாய்ப்பால் ஐஸ் கிறீம்
சுவைத்தார்கள். சம்பந்தமாகத்தான். கொவன்ட்
வெஸ்மினிஸ்டர் கவுன்ஸிலர் காடினில் ஒரு ஐஸ்கிறீம் கடையில்
பிறைன் கோனல் சொல்லும் மனித பாவில் ஐஸ்கிறீம் தயாரித்து
கருத்தைப் பார்ப்போம்: "'ஒரு மனித விற்பனை செய்கிறார்கள். புதிய
உடலில் இருந்து எடுக்கப்படும் மாற்றம் என்று எங்கு வரைக்கும்
பொருள் அல்லது திரவத்தில் எங்களை கொண்டு வந்து
இருக்கும் வைரசுகள் மற்ற மனிதர் விட்டார்கள் என்று பார்த்தீர்களா'
அதனை சாப்பிடும் பொழுது அந்த ஐஸ் கிறீமுக்கு பேபி காகா
அவர் உடலுக்கு நேரடியாக என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
போகின்றன. இதை ஒரு ஒரு ஸ்கூப் 14 பவுணுக்கு
போதும் அனுமதிக்க விற்கிறார்கள். குழந்தைக்கு
(முடியாது. கொடுத்தது போக மிகுதி பாலை
வித்தியாசமான ஐஸ் கிறீம் செய்வதற்கு
தயாரிப்புக கொடுக்கலாம் என்று ஒரு தாய்
ளுக்கு நாங்கள் தெரிவித்தார். இன்டர்நெட்டில்
எப்பொழுதும் விளம்பரம் போட்டு தாய்மார்களிடம்
ஆதரவு இருந்து முலைப்பாலை சிறுக சிறுக
கொடுப்போம் வாங்குகிறார்கள்.
ஆனால் றோட்டில் போனவர்களிடம் இந்த .
சுகாதா புதிய ஐஸ்கிரீமை சுவைக்க
ரத்துக்கு கேடு கொடுத்து கருத்து கேட்டார்கள்
விளைவிக்கிற பிபிஸி தொலைக்காட்சிகாரர்கள்.
விசயங்களை நல்லாயிருக்கு, சுவை புதுவிதமாக
அனுமதிக்க முடியாது இருக்கிறது, வித்தியாசமான முயற்சி
என்கிறார் அவர். என்றெல்லாம் பாராட்டினார்கள். சிலர்
ஐஸ்கிறீம் தயாரிக்கும் ஆய்க்..... என்று ஓங்காளித்தார்கள்.
மிஸ்டர் ஓ கோனர் இந்த தாய்ப்பால் ஐஸ்கிறீம்
கொடுக்கும் பதிலடியைப் இயற்கையானது, சுவையானது,
பாருங்கள்: 'நாங்கள் சுத்தமானது, சுகாதாரமானது
எதிர்பார்க்கவில்லை எல்லோரும் சுவைத்து மகிழ
இவ்வளவு தாய்மார்கள் வேண்டும் என்று இந்த ஐஸ்கிறீம்
தங்கள் பாலை எங்களுக்கு கடை முதலாளி வாயில் சுவை
கொண்டு வந்து ஒழுக சொல்கிறார், இப்பொழுது ஒரு
தருவார்கள் என்று. கடையில்தான் இருக்கிறது. போக
அந்தளவுக்கு தாய்மார்களின் போக பல கடைகளில்
ஆதரவு எங்களுக்கு கிடைக்கலாம், தாய்ப்பால் அதிகம்
இருந்தது" என்கிறார் அவர். கிடைக்க கிடைக்க ஐஸ் கிறீம்
நீங்கள் வெஸ்ட் அதிகம் கிடைக்கலாம்.
மினிஸ்டரில் சாராயம் இந்த கட்டுரையை எழுதிக்
வாங்கலாம் சிகரட் வாங்கலாம் கொண்டிருந்த பொழுது எனது
முலைப்பால் ஐஸ்கிறீமுக்கு நண்பர் தயா தொலைபேசி எடுத்து
மட்டும் ஏன் தடை!" என்கிறார் சொன்னான் "நீ பேசிக்கொண்டிருந்த
அவர் இப்படி சொல்லும்போது அம்மாப்பால் ஐஸ்கிறீமை கடையில்
அவர் ஆத்திரப்பட்டார். அப்படி இருந்து துாக்கி விட்டார்களாமே?"
முலைப்பால் ஐஸ்கிறீமை தடை என்ன சேதி ஏது என்று
செய்தால் ஏற்கனவே இந்த விசாரித்தால், பொது மக்கள்
ஐஸ்கிறீமுக்காக பால் கொடுத்த கொடுத்த முறைப்பாட்டின் கீழ்
தாய்மாரையும் இணைத்துக்கொண்டு முலைப்பால்
பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை
பதில் கின மதன் விட்டு பாலை என்று. ஏபலுக் முலமா. தகபெல் சொல்கி
மகன் 1 தேங்கி நீ மார்பில் 6 ஏற்படுத்திய ஏபன். இப் இல்லை. 11 இல்லை. க சிரிக்கிறார்.
மிகுதி பான பம்ப் மூலமாக அதனை குளிர் வைத்து விட்டு எடுத்து இணை இது வேண்டும் இருக்கிறது எக
மார்ச் 2013

BABY GAGA BREAST MILK
|ck q:
மன்றம்
1ாக
சொல்லியிருக்கிறார். யாராவது பால்
(மின்சாரத்தில் இயங்கும்) கிறார்.
கொடுக்க முடியாத தாய்மார்கள்
பால் கறக்கும் பம்பை முலைப்பால்
தன்னிடமிருந்து இதனை
வாங்கப் போகிறாராம். வஸ்ட்மினிஸ்டர்
வாங்குவார்கள் என்று ஏபன்
இப்பொழுது 5பதற்கு தடை விதித்து
நினைக்க தனக்கு வந்த முதலாவது
இன்ரநெட்டில் பரபரப்பான ஒரு 5 வங்கிக்கு இரத்தம்
ஈ மெயில் ஒரு ஆணுடையது
விற்பனை பொருளாக முலைப்பாலும் பாது என்ன சுகாதார
என்கிறார் அவர், தான் -
இருக்கிறது என்று சொன்னால் மள கையாளுகி
ஆச்சரியப்பட்டுப் போனாராம்.
நீங்கள் நம்பத்தான் வேண்டும். ததான் முலைப்பால்
ஆனால் அந்த ஆணுக்கு தனது
ஏனெனில் அதுதான் உண்மை. கயாள வேண்டும்
பாலை விற்று தனது முதலாவது
இதை சேகரித்து வைக்கக் கூடிய டி ஐஸ்கிறீமாக குடிக்க
வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறார்.
சிறிய கொள்கலன்களை பல ) தடைக்கான
அதற்கு பிறகும் பல ஆண்கள்
கொம்பனிகள் தயாரித்து விற்பனை வெஸ்ட் மினிஸ்டர்
தனது பாலை வாங்கினார்களாம்.
செய்கின்றன. எல்லா வியாபார பாதார பிரிவு
ஏன் இதனை வாங்குகிறார்கள் என்று
இணையத்தளங்களிலும் அதுவும் ஒரு வியாபார பொருளாகவே இருக்கின்றது.
இன்னும் கர்ப்ப காலத்தில் தாய்க்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஏராளமான சக்தி தேவைப்படுவதால், சத்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிடுவார்கள். கர்ப்பகால உணவு முறையால், தாயின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதனால் குழந்தை பெற்றவுடன் பெரும்பாலான பெண்கள், உடல் எடை
குறைப்பிற்காக ஓடித்திரிகிறார்கள். வெள்ளைக்கார பெண்கள் தாங்கள் உடற்பயிற்சி ஏதாவது செய்து உடலை சின்னதாக வைத்திருக்க
முயற்சி செய்வார்கள். ஆனால் எங்கள் ஊர் பெண்கள் அப்பிடியே குண்டுக்கட்டாக இருப்பார்கள். எங்கள் கணவன்மார்கள்தான் பாவம், பருத்த உடலாகிவிட்ட மனைவியை பார்த்து பெருமூச்சு விட்டபடி இருப்பார்கள். உடல் ஊதுகிறது என்ன செய்வது என்று சொல்லி விட்டு இருந்து விடுவார்கள். குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால்
கொடுத்தாலே போதும் பெண்கள் ஆனால் தொடர்ந்தும்
தான் யோசித்து அத தொடர்பாக
எடை குறைந்து மெலிதாக மாறி வதாக ஐஸ்கிறீம்
தேடப்போக முலைப்பால் நல்ல
விடுவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் ஓ கோனர்
ஆரோக்கிய வாழ்வுக்கும்
தெரிவிக்கிறார்கள். தாய்ப்பால் உடற்கட்டுக்கும்
மூலம் தாயின் உடலிலுள்ள விசயமும் இங்கே
அத்தியாவசியமானது. அதுமட்டுமல்ல
பெரும்பாலான சக்தி வெளியேறுக்கிறது. அனேகமான
கான்சர்,சீனி வியாதியை போக்க
வதே இதற்குக் காரணம். முதல் 14 எங்கள் பிள்ளைக்கு
நல்ல மருந்தாக இருக்கிறது.
வாரங்களுக்கு குழந்தைக்கு அதிக மிஞ்சும் தாய்ப்பாலை
அத்தோடு நோய் எதிர்ப்பு சக்தியை
அளவு தாய்ப்பால் அளிக்கும் ல் கூவி விற்கிறார்
அதிகரிக்கக்கூடிய கான்சரை
பெண்கள் கணிசமான அளவு அதற்கு இங்கு வியா
எதிர்க்கக் கூடியது,
எடையை குறைக்க முடியுமாம். I இணையதளமான
அல்பாலக்டல்பேமின் என்னும்
இலங்கையில் ஒரு கதை கம்பீயை பயன்படுத்து
பதார்த்தம் அதில் இருக்கிறது.
உலாவுகிறது தாய்பாலை கிறார்கள்.
ஐலயரிக் அசிட் அதில் இருக்கிறது
பிள்ளைக்கு கொடுத்தால் பெண்கள் ரோனி ஏபன்
அது நோய்க்கருமிகளை எதிர்த்து
தங்களின் உடல் அழகு போய் என்கின்ற
அழிக்கிறது. தொடர்
விடுமாம். அப்படி எதுவும் இல்லை. பெண்மனி
வயிற்றோட்டத்தை
கண்டதை சாப்பிடாமல் நல்ல மூன்று
இல்லாமலாக்குகிறது. என்று
ஒழுங்கு முறையான சாப்பிட்டு மாதத்தில் 30
ஏகப்பட்ட விடயங்கள் இந்த
ஒழுங்கை கடைப்பிடித்தாலே அவுன்ஸ் தனது
அம்மாப்பாலில் இருப்பதை
எல்லாம் சரியாகி விடும். அழகு குழந்தை
கண்டுபிடித்ததாக ஏபன் சொல்கிறா,
பாதுகாப்பாக இருக்கும். தினமும் குடித்த மீதி
அதனால்தான் ஆண்களும் இதனை
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். பாலை விற்று பணம்
ஆர்வத்துடன் வாங்கி
அழகாக இருப்பதற்கு. நான் சம்பாதித்தாக
குடிக்கிறார்கள், என்று அறிக்கை
அதிகமாக தண்ணீர் குடிக்கிறேன். ழ்ெவுடன் சொல்கிறார்.
விடுகிறார் ஏபன்.
(31ஆம் பக்கம் பார்க்க) அவுன்ஸ் தாய்ப்பாலுக்கு
தனக்கு இப்பொழுது பெரிய பெரிய னைந்து பவுன் பணம்
ஓடர் எல்லாம் வருகிறது. உத்திருக்கிறது. தனது
என்று ஏபன் சொல்கிறார். - டேவிட் குடித்து
அதில் மிகப்பெரிய இடத மிகுதி இருக்கும்
12 அவுன்ஸ் ஒரே - என்ன செய்வது
நேரத்தில் வந்தது என்று தொரியாமல் இருந்த
சொல்கிறா, அவளுக்கு கு அவரது நண்பி
15 நிமிடத்தில் ஒருக இந்த பால் விற்கும்
அவுன்ஸ் பாகல் கிடைத்தாக
சுரக்கிறதாம். என்னதான்
ஆனாலும் தனது மகன் பால் குடித்த பிறகு
குடித்தது போக ற்கும் பால் தனது
மிச்சமாக இருப்பதைதான் பெரும் வலியை
தான் விற்பதாக பதாக சொல்லும்
சொல்கிறார். பொழுது வலியும்
தொடர்ந்தும் இந்த முலைப்பாரமும்
விற்பனையை ாசும் வருகிறது என்று
தொடரலாம் என்று
சொல்கின்ற ஏடன் தான் பல பால் கறக்கும்
வெகு விரைவில் அடுத்த பாலை கறந்து.
பின்ளையையும் பெற சாதன பெட்டியில்
உத்தேசித்துள்ளாராம். அதனை புகைப்படம்
ஆனால் அடுத்த முறை ரயத்தளத்தில் போட்டு
கையால் இயக்கி பால்
எம்.ஜயசுதன், எம்.கலாசுதன் பசு விற்பனைக்கு
எடுக்கும் பம்பை விட்டுவிட்டு எலக்றிக்
அட்டன்
ரா,
எறு
Tunna Vaanavil

Page 18
3
'வடகத்தி ரசிகர்கள் ஒல்லியான கதாநாயகியை விரும்புவார்கள்.
தெற்கில் ... கொஞ்சம் சதைப்பிடிப் நாயகியாக இருக்கவேண்டும்.
ஆனால் வட இந்தியாவில் டேஸ் இப்போது மாறி வருகிறது. அதா வடக்கிலும் சதைப்பிடிப்பு நாயகிகளுக்கு இப்போது வரே கிடைக்கிறது. ஆனால் தொப்ன மட்டும் பார்த்துக்கொள்ளவேண் தொப்பை போட்டால், எப்படிப்பு கனவுக் கன்னியாக இருந்தாலு குட்பை சொல்லி அனுப்பி
விடுமாம் பொலிவூட்
சினிமா உலகம்"
என்கிறார் காஜ அகர்வால்.
வடக்கிரமீண்விரவைக்கு மவுசு
பாவம்டா ஸ்ரேயா!
தொடர்ந்து படு மோசமான ஆபாச மெஸேஜ்கள் வந்து கொட்டத் | தொடங்கியதால் பதறிப்போன ஸ்ரேயா,
தடாலடியாக தனது டுவிட்டர் கணக்கை
நிறுத்தி விட்டாராம். வேறு சில
நடிகைகளும் ஆபாச படையெடுப்பு
தாங்காமல் தமது நெட்
கணக்குகளை நிறுத்தி
வைத்திருக்கிறார்களாம்.
ஒரு வகையில்
பாவம்தான்!
அ
....
நினைத்தது யாரோ
ரெஜித்மேனன்- நிமிஷா Vienna Vaanavil
ரம்மி விஜய் சேதுபதி - காயத்ரி

-- ஆர்யா என்ற ரகசியம்
பான
ஈவது
வற்பு
இம்.
ஆர்யா உண்மையிலேயே ஜொள்ளுப் பார்ட்டியா இல்லேன்னா... ஜொள்ளர் இமேஜை திட்டமிட்டு
-உருவாக்குகிறாரா என்பது தெரியவில்லை! 'சேட்டை' படத்தில் ஆர்யா ஜோடியாக அஞ்சலியும், ஹன்சிகா
மொத்வானியும் நடித்து வருகிறார்கள்! படப்பிடிப்பின்போது அடிக்கடி அஞ்சலியின் அம்மா படப்பிடிப்புக்கு வந்தபோது.... அவரிடம் சகஜமாகப் பேசிய ஆர்யா... கிட்டத்தட்ட 'பதினாறு
வயதினிலே' பரட்டை ரஜினியின் டயலாக்கை நினைவுபடுத்துவது போல ஒரு வேலை செய்திருக்கிறார், "அவ ஆத்தாளுக்கு தாவணி கட்னாலும் நல்லாத்தாண்டா
- இருக்கும்' என்பது பரட்டை டயலொக். "ஆன்ட்டி நீங்க சுடிதார் போட்டா உங்களுக்கு ரொம்ப அழகா
இருக்கும்' எனச் சொல்லியிருக்கிறார் ஆர்யா! வீட்டில் அஞ்சலியிடம் அவரின் அம்மா இதை பற்றி சொல்லிச் சிரிக்க... அதை யுனிட்டில் பரப்ப... அது 'சேட்டை' படத்தின்
இசை வெளியீட்டு விழா மேடை வரை வந்துவிட்டது. ஏனெனில் இந்த விஷயத்தை ஆர்யாதான் மேடையில் சொல்லி
இருக்கிறார், இதேசமயம் நயன்தாரா சென்னைக்கு வரும்போதெல்லாம் ஆர்யா வீட்டில் இருந்துதான் பிரியாணி நயனின் ஹோட்டலுக்கு போகிறது என்று வதந்தி உலாவுகி
றது, இது பற்றி கேட்டால் ஆர்யா, பொழைப்பு கெட்டவன்களின் வேலை இது! என்று அலட்சிய புன்னகை
சிந்துகிறார். சரி, உண்மையில் யார் இந்த ஆர்யா? அதுதானே எவருக்கும் புரிய மாட்டேன் என்கிறது!
பாக சரவணப் பொய்
நிம்பத்தோடு பார்க்கக்கூடிய குடும்பப் படங்களை இயக்கி புகழ்
பெற்றவர் வி. சேகர். தனது 18-ஆவது படமான 'சரவணப் பொய்கையை திருவள்ளுவர் திரைக்கூடம் சார்ப்பில் தயாரித்து
தனது மகன் கார்ல்மார்க்ஸை ஹீரோவாக றிமுகப்படுத்துகிறார். மகனுக்கு, அருந்ததி எனும் புதுமுகத்தை
ஜோடியாக்கியிருக்கிறார். சினிமாவுக்குத் தேவையான அனைத்துக் கலைகளையும் கற்றுத் தெளிந்த பின்னரே
கதாநாயகனாக களத்தில் குதித்திருக்கிறார் கார்ல்மார்க்ளஸ். விவேக், கருணாஸ் இணைந்து நகைச்சுவை கலக்குகிறார்கள். முதன் முதலாக
நகைச்சுவையையும் காதலையும் கலந்துசொல்லியிருக்கும் வீ.சேகர், படத்தின் முக்கால்வாசியை தியேட்டரிலேயே எடுத்துள்ளாராம். படத்தில் வில்லன் விஜயசிரஞ்சீவி. இவர் ஸ்டண்ட்
மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் மகன்.
ஆதி - பாப்ஸி முத்தக்காட்சி
ஆதி - டாப்ஸி நடித்திருக்கும் 'கொண்டல்லோ கோதவரி' தெலுங்குப்
படம் தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்'
என்ற பெயரில் வருகிறது! படத்தில்
ஆதி டாப்ஸியின் முத்தத்துடன் கூடிய
நெருக்கக் காட்சி மிக
நீளமாக அமைந்ததால், தெலுங்கின் நீளத்தைக் குறைத்திருக்கிறதாம் தணிக்கை குழு!
'பில்லா 2' பட மீண்டும் களமி அஜித்தின் புதிய என்கிற பெயரை விஷ்னுவர்த்தன் விட்டார். இப்படத் ஆர்யா, டாப்ஸி உ நடிக்கிறார்கள். இப் சிங்களாக வரவே
சுற்றம் சூழத்த
வயதானது
நயாண சமையல் சாதம்
பிரசன்னா - லேகா
கல்லாப்பெட்டி அஸ்வின் பாலாஜி - ரோஸின்
சுவாசமே சதியா - பிரதிஷ்டா

Page 19
விஜய்யின் பின்னம்
| 1 | M [ 1 ] [ சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் 'தலைவா' வுக்கு தலைவியாக வருகிறார் குளுகுளு அமலாபால்.
முக்கிய வேடத்தில் சத்திராஜும் வழக்கம்போல் சந்தானமும் படத்தில் காட்சியளிக்கிறார்கள். 'தலைவா... தலைவா' என நா.
முத்துக்குமார் எழுதிய பாடல் மும்பை ஸ்டுடியோவில் மிக பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறோம்" என்கிறார் டைரக்டர் விஜய். "தலைவா" என டைட்டில் வைத்திருப்பதால் படத்தில் அரசியல் இருக்கும்னு நினைக்காதீங்க, எனச் சொல்லியிருக்கிறார் விஜய்! அரசியல் இல்லைன்னாலும் ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும்
அரசியல் பஞ்ச் இருக்குமாம்.
கை
கன்னடத்தில் 'சிலந்தி' ஆதிராமம் இயக்கிவரும்
'ரணதந்த்ரா' படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு
ஆட சோனியா
அகர்வாலிடம் பேசினாங்களாம். நான் இப்பவும் கதாநாயகிதான். வேற ஆளப்பாருங்க'' என கடிந்து விட்டாராம்
சோனியா.
- குத்துப் பாட்டுக்கு நோ
ஏன் சிங்கிளாக வருவதில்லை?
காணி 4 நமீதா அர்
தொடங்
ஆர்
அ
படத்திற்கு பிறகு ாமிறங்கும் தல திய படத்திற்கு "வலை'
ரை டைரக்டர் ன் உறுதி செய்து பத்தில் நயன்தாரா,
உள்ளிட்டோர் இப்போவெல்லாம் தல
வ மாட்டேன் என்கிறது. த்தான் வருகிறது. ரதுதான் காரணமா?
ஏகப்பட்ட தொழில்கள் செய்து, (6 பிஸினஸ் மேக்னட்) இருக்கும் சே
சொத்து இருக்கிறது. இருந்து அறிவிப்பாளர் சைதன்யாவை தன்
அதை சொல்ல வருவதுதான் சோனாவுக்கு ஜோடி சைதன்ய சுவாசிகா, நீத்து மற்றும் புதுமுகம் இவர்களோடு கஞ்சா கருப்பு, சிட்டிபாபு, உள்ளிட்டோ
நடிக்கிறார்களாம்.
னை
கருப்பம்பட்டி அஜ்மல் - அபர்ணா

[ 9 ]
'கழுகு' பிந்து சாகர் தமிழில் பிஸி!
இதனால் தெலுங்கில் ஒப்புக்கொண்ட படங்களுக்கு கால்ஷீட் கொடுக் காமலும், வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிந்து மீது பிராது கொடுத்திருக்கி றார்கள் இரண்டு தயாரிப்பாளர்கள்.
கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவழிப் பெண்கள் இந்திய சினிமாக்களில் நடிக்க அதீத ஆர்வம் காட்டுகிறார்களாம். ஏற்கெனவே 'கம்மிங் ஃப்ரம் கனடா' என வந்து
கலக்குகிறார் சன்னி லியோன்!
லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் பிரியா, இந்திய மொடலிங் உலகில் நுழைவதற்காக இந்தியா வந்தார். த பொலிவுட் நடிகர் அனுபம் கெர்
நடத்தி வரும் நடிப்புப் பள்ளியில்
பயிற்சி பெற்ற பிரியாவை
தெலுங்குத்திரை
வரவேற்றிருக்கிறது! பிரியா
நடித்து வரும் அந்தப்
படத்திற்குப் பெயர் 'கிஸ்' .
தோவின் புதிய தொழில்
கட்டடம் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் தே தொழிலை கைவிட்டு புதிய தொழில் ஒன்றைத் க இருக்கிறார். ஆடை அலங்கார வடிவமைப்பில் வம் காட்டும் நமீ விரைவில் அந்த பிசினஸில் இறங்குவார் என்று எதிர்பார்க்கிறார்கள்
என்ன பிஸினஸ் என்று சொல்லித் தொலைய
வேண்டியதுதானே!
நாயர் கடை நடத்தும்தா
பரிய தொழில் காந்தமாக (அதான் ானாவுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு பம் திருப்தியடையாத சோனா டி.வி வலையில் வீழ்த்துகிறார். எதுக்கு? - 'சோக்காலி' ஜோராக இருக்கும் 1. மற்ற "ஜோர்' பார்ட்டிகளாக ஜெய்ராமும் நடிக்கிறார்கள்.
முத்துக்காளை, நம்
வளர்ப்பு பிராணிகளுக்கான * உணவு உடை
உள்ளிட்டவைகளை விற்பனை
செய்யும் பெரிய கடை ஒன்றை ஹைதராபாத்தில்
துவக்கவிருக்கிறாராம் த்ரிஷா! ஹோட்டல் கட்டும் ஐடியாவில் இருந்த த்ரிஷா இப்போது அந்த திட்டத்தை அடியோடு கைவிட்டு விட்டாராம். செல்லப் பிராணிகள் என்றால் அம்மணிக்கு
அப்படியொரு உசுறாம்!
10T சேட30 BLR
மார்ச் 2013

Page 20
என்ன நெஞ்சு
பஞ்சம் பஞ்சம் என்ற தஞ்சம் புகுவாய் எல் காயம் தந்தவனிடபே
பணக்காரன் எனும் | கடன் வாங்கி நீ அ வேகத்தில் அது கிழ கடன் வாங்கி நீ அ காட்ட அகம் புண்ண
நிம்மதி எங்கே நிம்ப வைத்து அதன் பின் உன் மதியைத் திரு மனம் தங்கமானால் உன் ஆலமரத்தில் 5 வேரூன்றி நிற்கும்.
முயற்சிக்கு கைகொடுக்கும் மூத்த வங்கி முகிலுக்கு கடன் கொடுத்த, முதலுக்கு வட்டி மழையால் - மனித உயர்ச்சிக்கு வழிகாட்டும் நேச வங்கி- மண்ணுயிர் நலம் காக்கும் பாச வங்கி!
மனித நெஞ்சம் உன் பாவங்களைச் சுமந்து முதலைகளை வழி , அன்பு தான் கடவுள் பாச நெஞ்சங்கள் பார
ஏழை மீனவரின் நாளைய விடியலுக்கு இயற்கை ஏற்றிய 'சமத்துவ விளக்கு' கடலோடு வேண்டாம்- நம் இனவாத வழக்கு! - கடல் பொதுவுடமைச் சித்தாந்த குறியீடு!
நீயுள்ளவரை நான்
முத்துக்களின் சாம்ராஜ்ஜியம் முழ்கி முத்தெடுத்து | மூச்சுத் திணறி விட்டால்- தத்தெடுத்து 'ஜலசமாதி கட்டும் கடல் ராஜ்ஜியம்!
பல்லாயிரம் உயிர்களின் கருவறை பொல்லாத சுனாமி வந்தால் - நம் எல்லோர்க்கும் கல்லறை - அதனால் கடலோடு உறவாடுவோம்!...!
அமீர்டீன், கே. முகம்மட்
திருமலை
புல் சொ கல்
துள்
காத்திருப்போர்
வில்
கொ
'பரிசுகள் தந்ததில்லை
நானுனக்கு சிறு கவிதையும் மென்றதில்லை உன் வழக்கு 'பிரிவிலும் முடியவில்லை
நம் கணக்கு தோழீ... பிரிதலும் மடிதலும் சமம் எனக்கு ஆதலினால் 'என் உடலில் உனக்கு
கவசம் செய்து உயிரை விழிக்கு ஒளியாய் தந்து நீயுள்ளவரை மட்டும் நான் வாழ நினைக்கிறேன் ஒரு ஏகாந்த பிறவியாய்
இல்
வெ
நிஜங்கள் மாறலாம் நினைவுகள் மாறலாம் நீயும் மாறலாம் ஆனால் உனக்காக நான் மட்டும் நிறம் மாறாத பூவாய் காத்திருப்பேன்
முல்
மல்
புள்
வொ
பிள் எல்
தொ
பு. றஜனிதா,
இணுவில்
இல்
'தனஞ்சன், மாவதகம
வாசக கவிஞர்களுக்கு.. பதினைந்து வரிகளுக்கு மேற்படாத வகையில் நச் கவிதைகளை எழுதி எங்களுக்கு தபாலிலோ, இ-மெயிலிலோ
அனுப்பி வையுங்கள்
இதுவரை திறவா
இதயக் கதவு உன் மந்திர விழிகளில்
தந்திர மொழிகளா
திறக்க வைத்தா என்னை விண்ணிலே
பறக்கவைத்தா! ஒரு கிறுக்கன் போல எதை நொடிக்கு ஒரு முனை
சிரிக்க வைத்தார் உன் காதல் வலையில்
சிக்க வைத்தார் - எம். ஏ. எம் அஸ்க
கவிமுற்றம், ஆசிரியர், வள்ளை வானவில்,
த.பெ இல 1218, கொழும்பு. மின்னஞ்சல் - vannavaanavil@gmail.com
Tanne Vaanauf

நட்பு
) வஞ்சகன் இடத்தே என நெஞ்சமா உனக்கு 3 மண்டியிட்டு மருந்து கேட்கிறாயே
வெள்ளைக் காகிதமாய் இருந்த மனம் - இன்று வண்ணக் கவிதைகளால் வழிகிறது நட்பு எனும் பேனா என் மனதில் உன்னைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறது.
முகமூடியை கடனுக்கும்
ணிந்தாய் காலத்தின் பிந்திட கண்ணீரையும் ழதாய் புறக்கோலம் ரானதே,
நட்பு எனும் சிகரமதில் நண்பர்கள் எனும் கொடியேற்றி உயிர் பிரியா உறவாய்
வாழ்ந்திடுவோம் எந்நாளும்...
மதியை பணத்தில்
னே ஓடினாயே ப்பி அதை உறவில் வைத்தாயா
வாழ்வு செல்வமாகும் விழுதுகளும்
நிலவினை நேசித்தேன் தேய்ந்துவிட்டது பூக்களை நேசித்தேன் வாடி விட்டது நண்பர்களான பின் அனைத்துமே புத்துயிர் பெற்றது...
னராதோ 1 கொண்டு ஆன்மீகப் படகேறும் அனுப்பும் கூட்டம் ஓயாதோ
எனும் வாக்கு நிலைக்காதோ ரவாதோ
நண்பியே உனை நினைக்கையில்
கவலைகள் மறக்கிறது கண்களில் உன் ஞாபகம் இருக்கிறது என்னை உன் நண்பியாய் ஏற்க முழுச் சம்மதம் தருவாயா?
நவஜீவன், குருநகர், யாழ்ப்பாணம்
ஆ. தேனு, ஆவரங்கால்
அழகு
பழகு
லில் பூத்த பனி நீ தமிழ் எல்லில் வார்த்த கவி நீ லில் தெரிந்த சிலை நீ னித் திரிந்த கலை நீ
லைப் போலே வளைவாய் நீ - மன எல்லைப் புறமாய் நுழைவாய் நீ
லை போ என்றாய் குழைவாய் - ஒரு ள்ளை கனவாய் பொழிவாய் நீ
லை மலரின் உறவா நீ லிகையவளின் மகளா நீ ரியில் தெரிகின்றன வானமா நீ ள்ளியில் விரிகின்ற கானமா நீ
ளைப் பருவ குறும்பு நீ லையில்லா இன்பக் கரும்பு நீ
ல்லை பண்ணும் அழகு நீ லை என்னாது பழகு நீ
நேற்றுக் கனவில் - உன் மெல்லிய அழைப்பு வயலின் பின்னணியில் உன் குரல் என். இதயத் துடிப்பின் நிறுத்தம் மின்மினிகளின் வெளிச்சம். லப்டப் மீண்டும் துவங்க... என் கண்களின் தேடல்களில் உன் குரலின் ஒலி மட்டும் இனித்தது என் காதில்.
பட்டாம் பூச்சியின் உயிர்ப்பு பல வர்ணங்களாய் பறக்க . விண்மீன்களின் நடுவில் பெளர்ணமியானாய்-நீ
ஆர். பிரகலாதன், உடுவில்
விழிகளில் உன் விம்பம் விழுந்தது - என் இதயம் மலர்ந்த மல்லிகையாய் மணம். வீசும் தென்றலில்
ல் ஒரு கிறுக்கன் போல் நான்
4. ப. 2 E = 2 E: 2 E. 2 2. 5- மு
என் அருகில் நீ... உன் விழிகளில் புன்னகை நம் கரங்களின் பிணைப்பு
வர்ண ஜாலங்களுடன் இருவரும் வானில் பறந்தோம் வயலின் ஒலியோடு...
நப்லாஸ்
மார்ச் 2013

Page 21
கைம்
பசிபி
பேசியின் அழைப்பு சத்தத்தை
பேசுவது பதிவாகிவிடவும் செய்கிறது. கேட்டதுமே சில பெண்கள்
யாரிடம் பேசுகிறோம். என்ன பேசுகிறோம் எரிச்சலடைந்துவிடுகிறார்கள்.
என்பதை உணர்ந்து பேச வேண்டும். நாம் பின்பு போனை 'ஒன்' செய்த உடன் கத்தத்
வெளிப்படுத்தும் வார்த்தைகள் நம்மை தொடங்கிவிடுகிறார்கள். இடம், பொருள்,
வளப்படுத்தவேண்டும். கைபேசி என்பது ஒரு ஏவல் பார்க்காமல், கத்துவது பலரையும்
இணைப்புச் சாதனம், அதன் மேல் நம் முகம் சுளிக்க வைத்துவிடுகிறது. இந்த கூத்து,
கோபத்தை காட்டக்கூடாது. செல்போன் வந்த பின்புதான்
யாராக இருந்தாலும் பணிவுடன் பேசுவதில் தொடங்கியிருக்கிறது. -
தவறொன்றுமில்லை. கைபேசியை கன்னாபின்னாவென்று தேவையற்ற நேரத்தில்
வைத்துகொண்டு சுற்றியிருக்கும் பேசுவது, வைக்கவிடாமல் தொடர்ந்து
உலகத்தையே மறந்து கூச்சல் போடுவது பேசுவது, வீதி விதிகளைக் கூட மதிக்காமல்
மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். பேசிக்கொண்டே கடப்பது, வாகனம் ஓட்டும்
வனஜா என்ற பெண்மணி கணவரிடம் போது பேசுவது, வாய்க்கு வந்தபடி பேசுவது
சண்டை போட்டுக்கொண்டு கையில் இதெல்லாம் இப்போது வெளிப்படையாகத்
பெட்டியோடு அம்மா வீட்டுக்கு புறப்பட்டு தெரிகிறது.
விட்டார். பாதிவழியில் அவளுடைய கைபேசி இன்றைய இளைய தலைமுறையினரை
கிணுகிணுத்தது. எடுத்து பேசினாள். அவளை வெகுவாக கவர்ந்த நவீன சாதனங்களில்
சமாதானப்படுத்தி கணவர் திரும்ப அழைத்தார், கைபேசி முதலிடம் வகிக்கிறது. நவீன
அந்தப் பெண்மணியோ அவர்மீது தொடர் வசதிகள் நமக்காக கிடைக்கும்போது அதை
குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொள்ள நாம்
சத்தமாகப் பேசினாள். தெரிந்திருக்க வேண்டும். அதை நல்ல
''உங்களுடைய நடவடிக்கை சரியில்லை. நண்பனாக பயன்படுத்துகிறோமா, ரவுடியாக
இனி உங்களோடு என்னால் வாழ முடியாது,” பயன்படுத்துகிறோமா என்பது நமது மூளை
என்றாள். பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு சார்ந்த விஷயம்,
உண்மையை ஆத்திரத்தோடு கொட்டி ஸ்ருதி நல்ல பெண்தான். அவள் கைக்கு
விட்டாள். ''உங்களுக்கு என் தந்தை செல்போன் வரும்வரை! அது வந்த பின்பு அவள் செயல்பாடே மாறியது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்பும் அலுவலகம் தொடர்புடைய அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும். இவளும் முதலில் பொறுமையாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். இப்பொழுதெல்லாம் டென்ஷன் தலைக்கேறி அடிக்கடி கத்துகிறாள், செல்போன் அழைப்பு வந்தாளே அவள் மனநிலை மாறி விடுகிறது. எரிச்சல் அடைகிறாள். முதலில், 'மறுமுனையில் இருப்பவர்கள் நிலைமை தெரியாமல் பேசுகிறோமே' என்ற குற்ற உணர்வு மறைந்து அதுவே அவளது - இயல்பாகிவிட்டது. கத்துவதை தவறென்றும் அவளும் உணரவில்லை. அவளது குடும்பத்தாரும் அதனை மாற்றியமைக்க முயற்சிக்கவில்லை. விளைவு, ஒருநாள் தன் மேலதிகாரி என்று தெரியாமல் காட்டுக்கத்தல் கத்திவிட்டாள். அநாகரீகமான அவளுடைய செய்கையை பார்த்து அதிர்ந்து போனார் அதிகாரி. பிறகென்ன அவள் அந்த வேலையை விடவேண்டியதாயிற்று.
எதை சிந்தினாலும் பொறுக்கி எடுக்க முடியும். ஆனால் பேசுவதை திரும்பி எடுக்க
முடிவதில்லை. செல்போனில்
கத்தித் தொலைக்கல்
சமையல் சந்தேகங்கள்
ஊறுகாய்க்கு எவ்வாறான மிளகாய் தேவை?
ஊறுகாய் போடுவதற்கு எந்த மாதிரியான மிளகாய்த் தூளை பயன்படுத்தவது? கடையில் விற்கும் மிளகாய்த் தூளை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, மிளகாயை வாங்கி வெயிலில் நன்றாகக் காயவைத்து பொடித்து அதைப் பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் ஊறுகாய் கெடாமல் நன்றாக இருக்கும். தூள் செய்ய வாங்கும் மிளகாயைக் கூட தேர்வு செய்து வாங்கவேண்டும்,
டோஃபு: ஒரு விளக்கம்
டோ.பு என்றால் என்ன? சோயாவின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பனீர்தான் இந்த டோஃபு, உலகளவில் வரவேற்பு பெற்றுள்ள இந்த டோஃபு, அதாவது 'சோயா பனீர் ஒரு வித நவீனத் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படுவதால் சோயாவின் "விரும்பாத மணம்' துளிக்கூட இதில் இருப்பதில்லை,
சுண்டலில் தேங்காய் சேர்ப்பதற்கு பதில் இந்த டோ.புவைத் துருவி சேர்க்கலாம். ருசிக்கு ருசியும், சரியான சத்தும் கிடைக்கும். டோஃபுவைச் சேர்த்த பிளகு அடுப்பில் வைப்பதோ, வேகவைப்பதோ சூடு செய்வதோ கூடாது. சிறிதளவு டோஃபு சாப்பிட்டாலு முழுமையான புரதம் கிடைக்கிறது.
மார்ச் 2013

2)
துளிர்த்தது பட்டமரம்!
ரமா?
சீர்வரிசையாக தந்த ஐம்பது பவுண் நகைளையும் நான் எடுத்து வந்துவிட்டேன். இது என் அப்பா சம்பாதித்தது. இதை அவரிடம் திரும்பிக் கொடுத்து விட்டு அங்கேயே இருந்துவிடப்போகிறேன்," என்றார்.
யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு சாதாரண சூட்கேசில் இருந்த ஐம்பது பவுன் நகையை அவள் செல்போன் பேச்சு
காட்டிக்கொடுத்துவிட்டது. ஆட்டோ ஏறினாள். பின்பு பஸ் ஏறினாள். போகிற போக்கில் பின்தொடர்ந்த சிலர் திட்டமிட்டு அந்த சூட்கேசை பறித்து சென்றனர்.
இப்போது நகையும் இல்லை, கணவரும் இல்லை. தந்தையோடு கண்ணீரில் காலம் தள்ளுகிறாள். முன்பு லேண்ட்லைன் போன்
கடந்த டிசம்பர் முதல் வாரம், நான் வீட்டில் இருந்தது. பேசும் விஷயங்கள்
வத்தளை கத்தோலிக்க ஆலயத்துக்கு மறைவாக, ரகசியமாக இருந்தது. இப்போது
ஞாயிறு திருப்பலி பூசைக்காகச் செல்போன் வந்து, நடுத்தெருவைக்கூட பேசும்
சென்றிருந்தேன். அங்கே இலைகள் | இடமாக மாற்றிவிட்டது.
உதிர்ந்த காய்ந்த மரமொன்று முக்கியமாக இன்றைய இளைய
நாட்டப்பட்டிருந்ததையும் அதன் காய்ந்த தலைமுறையினருக்கு கைபேசியை எப்படி
கிளைகளில் காகிதத் துண்டுகள் பயன்படுத்துவது என்று கற்றுத் தர
தொங்குவதையும் அவதானித்தேன். வேண்டியிருக்கிறது. அவர்களைப் பற்றிய
கிறிஸ்மசுக்காக ஏதோ செய்கிறார்கள்போல முக்கியமான தகவல்கள், போகுமிடம் எல்லாம்
என்று அலட்சியமாக இருந்து விட்டேன். கைபேசி மூலம் மற்றவருக்கு சுலபமாக
பூசையின் இடைநடுவில் பாதிரியார் தெரியப்படுத்திவிடுகிறார்கள். ஒருவர் கைபேசி
பிரசங்கம் செய்தார். அப்போது இந்தக் யில் அரைமணி நேரம்
காய்ந்த மரம் பற்றிக் குறிப்பிட்டார். பேசிக்கொண்டிருப்பதை
''இங்கே ஒரு காய்ந்த மரம் உற்றுக்கேட்டால் போதும்
நாட்டப்பட்டுள்ளது. இது கிறிஸ்மஸ் மரம் அவர்களைப் பற்றிய முழுத்
அல்ல. நத்தார் நெருங்கும்போது நத்தார் தகவலும் மற்றவருக்குத்
மரம் நாட்டப்படும். இது வேறு மரம். தெரிந்துவிடும். கைபேசியில்
இங்கே சில கடிதங்கள் தொங்க பேசும்போது பலருக்கு
விடப்பட்டுள்ளன. ஏழை குடும்பங்களைச் எதிர்முனையில் இருப்பவர்
சேர்ந்த குழந்தைகள் அடுத்த வருடத்துக்கு மட்டும் தான் நினைவில்
(203) தேவையான பள்ளிப் புத்தகங்கள், இருக்கிறார்கள்.
கொப்பிகள், வேறு உபகரணங்கள் பற்றிக் சுற்றியிருக்கும் சூழல்
குறிப்பிட்டு இவற்றைப் பெற்றுத் தரும்படி மறந்துவிடுகிறது.
என்னிடம் கடிதம் எழுதி கைபேசியில் பேசுவது ஒரு
கேட்டிருக்கிறார்கள். இங்கே இருநூறுக்கும் கலை. இந்த கலையை |
மேற்பட்ட கடிதங்கள் தொங்குகின்றன. பயன்படுத்திப் பேசி, பலர்
நீங்கள் விரும்பினால் திரும்பிப் நல்ல பெயர்
போகும்போது ஆளக்கு ஒரு வாங்கிக்கொண்டு
கடிதத்தையாவது மரத்தில் இருந்து உறவுகளை நன்றாக
பறித்துச் செல்லுங்கள். அடுத்த ஞாயிறில் பராமரிக்கிறார்கள். உங்கள்
அக்குழந்தை குறிப்பிட்டிருந்தவற்றை அருகில் கூட அப்படி
வாங்கி பார்சல் பண்ணி குழந்தையின் ஒருவர் இருப்பார்.
கடிதத்தை அதன் மேல் ஒட்டி என்னிடம் அவரிடமிருந்து அந்த நல்ல
தந்து விடுங்கள். நான் அவற்றை கலையை கற்றுக்கொண்டு
சம்பந்தப்பட்ட குழந்தையிடம் கொடுத்து நீங்களும் பயன்படுத்துங்கள்.
விடுவேன். உங்களுடைய நத்தார் பரிசாக சில நேரங்களில் தவறான
இது குழந்தைகளைப் போய்ச் சேரும்." அழைப்பு வந்து நம்மை
என்று அவர் கூறி முடித்தபோது நான் தொல்லைப்படுத்தும்,
புல்லரித்துப் போனேன். பொறுமையாக அதை
பூசை முடிந்ததும் மரத்தைச் சுற்றி ஒரு நிராகரிக்கலாம். நாம்
கூட்டம் மொய்த்திருந்தது. நானும் ஒரு தவறாக யாருக்காவது
கடிதத்தை பிய்த்துக்கொண்டு வீடு போன் செய்து விட்டால்,
வந்தேன். நான் கடிதத்தில் மன்னிப்பு கோரலாம்.
குறிப்பிடப்பட்டிருந்தவற்றையும் மேலதிகமா - கைபேசியை நமக்கு
கவும் வாங்கி பார்சல் பண்ணி கடிதத்தை துணையாக
அதன் மேல் ஒட்டி மறு ஞாயிறு பாதிரியாரி வைத்துக்கொள்ளவேண்டும்.
டம் ஒப்படைத்தேன். எனக்கு வினையாக
இரண்டாயிரத்து 500 ரூபா மட்டில் மாற்றிக்கொள்ளக் கூடாது.
செலவாகியிருந்தது. ஆனால் இதனால் ஏற்பட்ட பூரிப்பும் மனநிறைவும் எந்த விலைக்கும் கிடைக்காது. "
நத்தாருக்கு முதல் ஞாயிறு, அத்தனை கடிதங்களுக்கும்
பதில்கள்
' கிடைத்தனவென்று ?? சொல்லி
சொல்லி
அனைவருக்கும் பாதிரியார் நன்றி கூறினார். பட்ட
மரம் துளிர்க்காது. ஆனால் பட்டுப் போயிருந்த
எங்கள் மனதை
துளிர்க்கச் செய்த பாதிரியாருக்கு நான்
நன்றி சொன்னேன். நம்மிடம் தண்ணீரும் உரமும் இருக்கிறது. எந்த
மரத்துக்கு தண்ணீரும் உரமும் தேவை என்பதுதான் தெரியவில்லை. வழிகாட்டத்தான் ஆள் இல்லை.
ஜோசப், வத்தளை
Termina Vaanavril

Page 22
- 22-4
ஷெகா
ர்லக் ஹோம்ஸ் - துப்பறியும் நிபுக
அந்தக் கற்படை கதாபாத்திரத்தை உருவாக்க கெனன் டொயல், அவர் எய நெரேட்டிவ்ஸ் ஒஃப் ஜோன் 6
புத்தகம் சமீபத்தில் தெ என்ன மகா குழப்
கெனன் டொயல்
உயிருடன் இ எப்படி அவ வெளியா
அள்
6வIேLooo
ന
பாத் னை
பின
இறு
ஷேப் ஹோம்
பிதாம.
சரியான விடை;
வெற்றி பெற்றன என்பது . விக்ரம்
தெரியும். ஆனால் அந்த
கதைகளுக்கெல்லாம் முன்பாக அவர் எழுதிய கதைதான் " 1. ஏ.எப். அஸ்ரா- புத்தளம்
நெரேட்டிவ்ஸ்... இப்போதுதான் அது முதன் முதலாகப் புத்த 2. இல்ஷானா- வெளிகமை
எழுதப்பட்டு 130 ஆண்டுகளின் பின்னர் அது வெளிவந்திருக் 3. மதூரா - சங்கானை
நல்ல டாக்டராக வரவேண்டும் என்று அவர் மேற்கொண்ட 4. சானுஜன் - நெடுங்கேணி
பல். அதேபோல ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராகவும் வரவே 5. ஜி. மேகலா- எட்டியாந்தோட்டை
அவர் மேற்கொண்ட முயற்சிகள் பல. இரண்டிலும் அவர் செ 6. பாஸ்கரன் - புளியாவத்தை
ஷெர்லக் ஹோம்ஸைப் பாத்திரமாக வைத்து அவர் எழுதி 7. கே. திலஹா - பாரதிபுரம்
எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்' என்ற கதை.
ஜோன் ஸ்மித் என்ற கேரக்டர் மூலம் இலக்கியம், அறிக் 8. ஜி. சதீஸ் வவுனியா
போர், கல்வி என்று பலதரப்பட்ட தலைப்புகளில் இவர் தன் 9. ஆர். நிர்மலரூபன் - யாழ்ப்பாணம்
கதை வடிவில் வெளிப்படுத்துவதுதான் தி நெரேட்டிவ் ஓஃப் 10. காந்தன் - விஸ்வமடு
இவர் துப்பறியும் கதைகளை எழுதிய பின்னரேயே, துப்பறி 11. எஸ். சதீஸ்குமார் - தெஹிவலை
என்றால் அது இப்படித்தான் அமைய வேண்டும் என்ற ஒரு | 12. கோ - தேவஜானி - கிளிநொச்சி
இலக்கியத்தில் உருவானது. அவரைப் பின்பற்றியெ பல எழு 13. பி. ராஜிதன்- வவுனியா
நுட்பமான முறைகளையும், அணுகுமுறைகளையும், மர்ம மு 14. ஆர். அமானா- புத்தளம்
அவிழ்க்கும் பாணிகளையும் கைகொண்டு தேர்ந்த மர்ம நான் 15. சசிக்குமார் - மொனராகலை
விஞ்ஞான ரீதியாக எழுத ஆரம்பித்தார்கள், துப்பறியும் நாவ 16. பிரதீபா - ஹல்வத்துறை
இலக்கியத்தின் தந்தை என இவரை அழைக்கலாம். தற்போ 17. கே. கோகிலா- எட்டியாந்தோட்டை
பெயர்ப்புகளாகவும் (ஷேர்லக் ஹோம்ஸ் புத்தகங்கள் கிடைக்
அவசியம் வாங்கிப் படியுங்கள். 18. எம்.எப்.எம் ரினோஸ் கண்டி 19. எப்.எம்.ரிஸ்வி- ஓட்டமாவடி-02 20. என்.டீ.எம் ரிஸ்கான்- அக்கரைப்பற்று
சொல் விளையாட்டு - 2 21. சிவா- உரும்பிராய் 22. ரம்லான் சபீக்- ஏறாவூர்
சரியான விடைகள்
சரியான விடை 3 23. ஏ, பிரதீப் வரக்காபொல
பெயர்கள் இடம் 24. என். அரவிந்த் யாழ்ப்பாணம்.
இடமிருந்து வலம்
அதிர்ஷ்டச் 25. 12. திவாகரன் - யாழ்ப்பாணம்
பாகற்காய், தேன், சன், ரம்பா, 26. எஸ். லாசாந்தினி- மன்னர்
காரம், கம்பு 27. சதுர்வக்ஷினி - வந்தாருமூளை
அ.உஷா, கிளிநொ 28, எஸ். எம். பஸ்மின் - அனுராதபுரம்
மேலிருந்து கீழ்
பீ.எஸ்.ஏ.தாஹிர், க 29. என். மதுலா - கொழும்பு
(பால், கடன், காலன், புடலங்காய்,
பிரசாத் கனகசபை, 30. பரத் - கொழும்பு
தேங்காய், சரம், பாம்பு
குறுக்.ெ போட்டி
வின இடமிருந்து வ பராக்கிரமபாகு, கல்யாணம், அ சம்பா, ரோசம், தங்கம், சுபம், கவனம், வில்ல பாகல், பழம்
மேலிருந்து கீ பசி, ராரிரோ, | மல்யுத்தம், பாட குணம், பணம், புத்தம்,பாணம், பரம்பரை, கவி விதை
ஆறு அதிர்ஷ்டசாலிகள் 1. எஸ். சிவா - அக்கறைப்பத்தனை 2. எம்.பிரமிளா - வெள்ளம்பிட்டிய 3, கே, அர்ச்சனா - வவுனியா 4. எம்.எப்.ஷியானா - பாணந்துறை 5. எஸ், சோதிலிங்கம் - மட்டக்களப்பு 6. ஆர். புவி. - கல்முனை
கடந்த இதழில்
வெளியான படத்திலுள்ள ஆறு
தவறுகள் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
சரியான விடை
பெயர் தெரி மிக்காயா சதிள சி.ருபிணி, பருத் வஸந்தா பாலே
கொ
Tவேலை Daanavப்

புகழ்பெற்ற னர். பிரபலமான
மாணவன்: எதுக்குடா சாக்கு பையை எடுத்துட்டு வர்ரே?
யவர் ஆர்தர் மதிய 'தி ஸ்மித்' என்ற பளியானது. பம் இருக்கிறதா? - இப்போது
ல்லை, பின் -- புத்தகம்
மாணவன்-2: நீ தானேடா லீன் போட சாக்கு வேணும்னு சொன்ன அதான்,
கும்?
ஹி... ஹி...
1 ஷெர்லக்
மஸ்
திரத்தை த்துப் பின்னிப் கணந்த பல குகள் மாபெரும்
ஆசிரியர்: முதல் மாசம் ஜனவரி. இரண்டாவது மாசம் பெப்ரவரி,
| பத்தாவது மாசம் என்ன?
லக் சினி கன்
மாணவன்: டெலிவரி சேர்,
மி
ங்
படப்புதிர்
Б
27ஆம் பக்க புதிர்க்கான விடை
கமாகிறது. கிறது, - முயற்சிகள் பண்டும் என்று வற்றிகண்டார். யே முதல் கதை
படம் சொல்லும் கதை
வியல், மதம்,
கருத்துகளைக் ஜோன் ஸ்மித், யுெம் நவீனம்
வடிவம் நாவல் பத்தாளர்கள் டிச்சுகளை வல்களை
ல்
து தமிழ் மொழி கின்றன.
அனுப்பியோரில் பெறும் மூன்று பாலிகள்
பச்சி ாத்தான்குடி-03
கம்பளை
கழுத்து -- 27
பகள் | பலம்
சிரி, பகல், ரோகணம், தந்திரம், கப்பல், ன், பத்தியம்,
அந்தக் காலத்தில் தோட்டங்களை ஆட்டிப் படைத்து வந்த கங்கானி - மார்கள் ரொம்பவும் கொடுரமானவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் தாண்டவன் கங்கானி அப்படியானவர் அல்ல, ரொம்பவும் நல்ல மனிதர். அமைதியான பேச்சு. நெற்றி நிறைய விபூதியுடன் தெய்வநம்பிக்கையும் அதிகம். அவர் வேலைப் பார்த்த தேயிலை மலையில்தான் நாங்கள் வேலை பார்த்தோம், அப்போதெல்லாம் நட்பு என்பது வெறும் பேச்சோடு நின்று விடுவதில்லை. ஸ்டுடியோவில் சென்று போட்டோ எடுப்பது வரை தொடரும். ஏனெனில் போட்டோ எடுத்துக்கொள்வது விசேஷம். அப்படி எடுத்த போட்டோதான் இது.
இந்தப் படத்திற்கு வயசு நாற்பது இருக்கும். இங்கிரிய ஸ்ரீமா ஸ்ருடியோவில் எடுத்தோம். படத்தில் நிற்பவர்களில் (இ-வ) சரஸ்சு, சத்தியவாணி, ருக்மணி, விஜயலட்சுமி, புஸ்பம்.
அமர்ந்து இருப்பவர்களில் (இ-வ) பெரியக்கா, அடுத்ததாக அமர்ந்திருக்கும் பாட்டியின் பெயர் ஞாபகத்தில் இல்லை, அடுத்ததாக நான் மரியபாக்கியம், தெய்வானை ஆகியோர் இருகின்றோம். இதில் பொபியக்கா தமிழ்நாட்டிற்கு சென்று இறந்து விட்டாராம். புஸ்பம்,
கிளிநொச்சியில் இருக்கிறாராம். மற்றவர்கள் அனைவரும் தமிழகத்திற்கே சென்று விட்டார்கள். அவர்களுடன் தொடர்பு எதுவும் இல்லை. போட்டோ மட்டும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது.
கம், பாசம்,
ஆயுதம், சிக்கனம், மத, கத்தி,
- எஸ். மரியபாக்கியம் (செந்தா)
றைகம்
களை எழுதி பான முவர்
, ரஜவெல்ல தித்துறை ந்திரா, தம்பு - 06
உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய மறக்க முடியாத | நிகழ்வுகளை பின்புலமாகக் கொண்ட பழைய புகைப்படங்கள் இருக்குமானால் அந்த சுவாரசியமான கதையை எங்களுக்கு படத்தின் பிரதியுடன் அனுப்பி வைத்தால் அல்லது இமெயில் மூலம் அனுப்பி வைத்தால் உங்கள் மகிழ்ச்சியை நாங்கள்
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
மார்ச் 2013

Page 23
டில்லி சர்வதேச நூல்கா
நா.
sெ 10th Toாமா 2
ளுக்கு நாள் இந்தியாவிலும் இலங்கையிலும் வாசிக்கும்
பழக்கம் குறைந்து வந்தாலும், படைப்பாளர்களும் நூல் வெளியீட்டாளர்க
ளும் சளைக்காமல் படைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே கையைக் கடிக்காமல் ஆனால் சிரமங்களுக்கு மத்தியில் எழுத்து + வெளியீடு + விற்பனை என்ற இந்த மூன்றும் நடைபெற்று வருகிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. இந்த வாசிப்புப் பழக்கத்தை மேலும்
ஊக்குவிக்குமுகமாகவும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள்
NEW DELHI
WORLD GOOK | மற்றும் வெளியீட்டாளர்களை காப்பாற்றும் முகமாகவும்
நாகர t) கா பாயாச 4 ஒவ்வொரு நாட்டிலும் நூல்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இதுபோ இலங்கையில் ஒவ்வொரு செப்டம்பர்
தடவை மாதமும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வ.
கண்காட் தேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாணமான
இப்பே புத்தகக் கண்காட்சி நடைபெறுவது
பெறும் ! உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு
எது. இ முதல் 11 விழாவா! முடிந்தது மிகப்பெரி
டில்லி என்ற ப) இந்தக் ! தான் இந் வசஸ்தல் நாடு ஹா எல்லாம்
நெஷம் என்ற ம வர்த்தக நடத்தும்
972ம் ஆ ஒரு தட நடைபெற
FO)
PRESENTATION
நமது படைப்புகள் 6 தரமாக அமைவதில்
നി
அல்லது. நாட்டில், பிடித்தவர் சரியாகம் மத்தியில் களைச் | ஆள் இல் துதான் 6 ளாகவும், எதுவும் ! களாகவும் அபிப்பிரா வெளியே இச்சிலரில் கருத்துக் பெருங்க
அபிப்பிரா
மேல்ந
ந்தைத் தேவைக்கு ஏற்ப நூல்களை வெளியிட வேண்டும் என்பது ஒரு
வணிக சிந்தனை. வணிக சிந்தனையைப் பின்புலமாகக் கொண்டிராத எந்தப் பொருளையும் வெற்றிகரமாக சந்தைப்படுத்தல் சாத்தியமாகாது, இலக்கிய நூல்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
எழுபது எண்பதுகளில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் தமிழ் நூல்கள் புத்தக அலமாரிகளில் நின்று பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. தரம் குறைந்த தாளில் அச்சுப்பதிவு செய்யப்பட்டதால், நாளடைவில் காகிதம் மங்கி, பக்கங்கள் ஒடிந்து பெய்விடுவது. வழமை), நூல் கட்டுகளும் நாளடைவில கழன்று தளர்ந்து போய்விடும். அன்று வெளிவந்த கழக, மணிமேகலை, வானதி பதிப்பக நூல்கள் இத்தன்மையை கொண்டிருந்தன. ஆனால் இன்று நிலைமை வேறு. அச்சப் பதிப்பு, உபயோகிக்கப்படும் தாள், தாள் தொகுப்பு மற்றும் கட்டுமானம் என்பன தரம் கொண்டவையாக உள்ளன. உயிர்மை, காலச்சுவடு, அடையாளம், கருப்புப் பிரதிகள், சந்தியா, கிழக்கு, நியுசென்சுரி, அலைகள் என எல்லா பிரதான நூல் வெளியீட்டகங்களும் தரமான தொழில்நுட்பத்துடன் நூல்களை இன்று வெளியிட்டு வருவதால், நூல்களின் விலையும் அதிகரித்துவிட்டன.
இன்று 75,000 ரூபாவுக்கே ஒரு தரமான நூலை வாங்க முடிகிறது. 500 ரூபா
வரை தாராளமாக விலைகள் நிர்ணியிக்கப்படுகின்றன, தமிழர்கள் சினமா மயப்படுத்தப்பட்டிருந்தாலும் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கத்தான் செய்கிறார்கள். தமிழக சனத்தொகையோடு ஒப்பிடும்போது ஒரு தடவை அச்சிடும் . நூல் பிரதிகளின் எண்ணிக்கை சொற்பமாக இருந்தாலும், புதிய பதிப்பகங்கள், புதுப்புதுத் தலைப்புகளில் புதுப் புத்தகங்கள் என வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இலாபம் இல்லாமல் பதிப்புத் தொழில் வளர்வதும் தொடர்வதும்
சாத்தியம் இல்லை.
இலங்கைத் தமிழ் இலக்கிய அல்லது கலை தொடர்பான செயற்பாடுகளுக்கு | தமிழக செயற்பாடுகள் குந்தகமாக அமைவது வாடிக்கையான விஷயமாகிப்போய் விட்டாலும் கூட, மற்றொரு வகையில் தமிழக கலை இலக்கிய முயற்சிகள் தீவிரம் பெறுவதும் தரம் உயர்வதும் நமக்கும் சாதகமானதே.
இன்று இலங்கை பதிப்பகத்துறை தரத்தினும் தொழில்நுட்பத் திறனிலும் உயர்வு கண்டிருப்பது தமிழக பதிப்புத் தரத்தைப் பின்பற்றியே என்று . குறிப்பிடுவதில் தவறிருக்க முடியாது. இன்று இலங்கையில் தொழில் நேர்த்தியும் தரமும் கொண்ட நூல்களைப் பதிப்பிக்க முடியும். தமிழகத்தில் இதைவிட இலாபமாக குறைந்த செலவில், நூல்களைப் பதிப்பிக்க முடியும் என்றாலும், நமது நூல் அச்சிடும் திறன் வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த அளவுக்கு நமது படைப்புத் திறன் வளர்ச்சி காணவில்லை. கடந்த இதழில் குறிப்பிட்ட மாதிரி, பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்தக் கிறுக்கல்களையும் தரத்துடன் தயாரிக்கப்பட்ட புத்தமாகக் கொண்டுவர முடியும். இதனால்தான் புற்றீசல்களைப் போல நூல்கள் வெளிவந்து. கொண்டிருந்தாலும், மிகப் பெரும்பாலானவை தரமற்ற நூல்களாகவே உள்ளன,
இலங்கையில் ஒருவர் எழுதிய கவிதை பிரசுரமாகிவிட்டால் அடுத்ததாக அவர் செய்யும் காரியம், கவித் திலகம், கவிஞர்கோன், வெண்ணிலா கவிஞர், கவிஞர், கவிச்சுடர் என்று ஏதாவது ஒரு பெயரைத் தான் பெயருக்கு முன்பாக போட்டுக்கொள்வதாகவே இருக்கும். இன்று பத்திரிகைக் காரியாலயங்களில் குவிந்து கிடப்பவை தந்து பித்து கவிதைகள்தான். தரமான கட்டுரைகள் வருவது மிகவும் குறைந்து விட்டது, எழுதுவது குறைந்துவிட்ட நிலையில் தரமான நூல்களைப் பார்க்க முடிவதில்லை.
சரி, தரமான நூல்கள் வெளிவராமலி ருப்பதற்கான காரணம் என்ன?
எழுத்தாளர்கள், படைப்பாளர்கள்,
நூலாசிரி ஒரு எடிட் அந்நூை தேவைய முழங்கப் சுவாரசிய இடங்கள் நூலாக்கி எழுத்தா5 பின்னரே ஒப்படைகள்
ஏனென எவ்வளவு கதையை விஷயத்து கொண்ட தோன்றித் பொருத்த கற்பனை, அவரைய் முடியும், | வாழ்க்கை! விடுவதில் விஷயத்து விடலாம் இச்செல்ல நபரிடம் | படைப்புக
மார்ச் 2013

பட்சி
துரைவி என்றொரு சுந்தரம்
ஜனவரியிலும் சென்னையில் ATR
ஒரு கோடிக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட
பிரமாண்டமான கண்காட்சி
நடத்தப்படுவது வழமை. ' மவே, இரண்டு வருடத்துக்கு ஒரு டெல்லியில் சர்வதேச நூல் சி நடத்தப்படுகிறது. ரது ஒவ்வொரு வருடமும் நடை" கண்காட்சியாக இது மாற்றப்பட்டுள் வ்வாண்டு பெப்ரவரி 4ம் திகதி தீம் தகதிவரை ஆறுநாள் க இக்கண்காட்சி நடந்து - இதுதான் இந்தியாவின்
ய நூல்கண்காட்சி. பில் அமைந்துள்ள பிரகதிமைதான்
ந்த கட்டடத் தொகுதியிலேயே கண்காட்சி நடைபெற்றது, இங்கே மதிய மாநிலங்களின் டெல்லிக்கான நங்கள் அமைந்துள்ளன, தமிழ் புளஸ், கர்நாடகா ஹவுஸ் கட்டடங்கள்
இங்குதான் அமைந்துள்ளன. னல் புக் டிரஸ்ட் ஒப் இந்தியா த்திய அரசு நிறுவனமும் இந்திய
மேம்பாட்டு அமைப்பும் இணைந்து இந்த சர்வதேசத் தர நூல்கண்காட்சி, உண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வை என்ற ரீதியாக புதுடில்லியில் ற்று வருகிறது.
(31ஆம் பக்கம் பார்க்க)
ஏன்
மலை?
ஊடகவியலாளர்கள், எமது பொதுவாகவே தலைக்கனம் மகள் என்ற ஒரு அபிப்பிராயம்
வா தவறாகவோ வெளியே, சமூக 1, இருந்து வருகிறது, இத்துறைசார்ந்தவர்கள் தன்னை விட்டால் ல்லை என்றும் தான் எழுதியஎழுத்து என்று நினைப்பவர்க- தன்னைத் தவிர ஏனையோர் தெரியாதவர்கள் எனக் கருதுபவர்ம் திகழ்கின்றனர் என்ற இந்த
யத்தை மாற்றக் கூடியவர்களாக
எஞ்சியிருப்போர் மிச் சிலரே. ன் முன்மாதிரியான நடத்தைகள், ள் கடலில் கரைத்த ரயமாகி விடுவதால் இந்த
யம் அப்படியே தொடர்கிறது. ாடுகளில் ஒரு நூலை எழுதும்
யர் எழுதி முடித்த அசல் நூலை ட்டரிடம் தருகிறார். அந்த எடிட்டர்
லப் படித்துப் பார்த்து, ற்ற வசனங்கள், சொற்கள், நீட்டி படும் அனாவசிய பகுதிகள், பத்தைக் கொடுக்கக்கூடிய - ஆகியவற்றை நீக்கி கச்சிதமான
தருகிறார். எவ்வளவு பெரிய இரானாலும் எடிட்டரிடம் போன
அந்நூல் பிரசுரத்துக்காக க்கப்படுகிறது. ரில், ஒரு எழுத்தாளர் புதான் கற்பனை வளமும் 1 அல்லது எடுத்துக்கொண்ட
தை நடத்திச் செல்லும் ஆற்றலும் வராக இருந்தாலும், தான் தேனம், மிகைப்படுத்தல்,
மற்ற பிரயோகங்கள், அதீத - குழப்பங்கள் என்பவற்றுக்கு பறியாமலேயே ஆட்பட்டுவிட எல்லா சுய முடிவுகளும் கயில், சரியாக அமைந்து பலை. எடுத்துக்கொண்ட நுக்கு இவை பொருத்தமற்றதாகி
என்பதாலேயே நூலாசிரியர்கள், வாக்குக்கு ஆட்படாத மூன்றாம்
எடிட் செய்வதற்காக தமது களை ஒப்படைகிறார்கள்.
சிந்தனை தொடரும்
மிழ் முதலாளிமாருக்கும் இலக்கியத்துக்கும் . இடையிலான சகவாசம் என்பது மொட்டை தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி என்பது சாதாரண வழக்கு. கொழும்பு தமிழ் வர்த்தகர்களும் இன்றளவும் இதை நிருபிப்பது மாதிரிதான் நடந்து வருகிறார்கள். கோவில்களுக்குத் தாராளமாக வழங்கும் அவர்கள் தமிழுக்கு ஈயார்.
இப்பின்புலத்தில்தான் ஒரு வேட்டி கட்டிய இந்திய வம்சாவளி தமிழ் முதலாளி - வர்த்தகர்- வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தமிழ் இலக்கிய மேடையில் ஏறினார். செய்து முடிப்பதில் வல்லவரான அவரை அதற்கு முன் அந்த வர்த்தக உலகுக்கு வெளியே எவருக்கும் தெரியாது.
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் ஒரு பகல் பொழுதில் என்னைச் சந்தித்தபோது, தன்னிடம் வந்த ஒரு வேட்டி - கட்டிய மனிதரைப் பற்றிச் சொன்னார். "'இலங்கைத் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன். நீங்கள் தான் கதைகளைத் திரட்டித்தரவேண்டும். எத்தனைக் கதைகள், எத்தனை பக்கங்கள், செலவு எல்லாம் பார்க்கத் தேவையில்லை. அதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து கதைகளையும் கதாசரிரியர் குறிப்புகளும் தயார் செய்து தாருங்கள்" என்று அவர் வந்து சொல்லி விட்டுப் போனார். யாரோ, துரை விஸ்வநாதனாம். இந்த விஷயத்தை இப்போது யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்ற ஜோசப் என்னிடம் சொன்னபோது நானும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போதெல்லாம் புதிதாக புத்தகம் போட வருவோருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது என்பதால் புத்தகம் போட்டுத் தருகிறேன் என்று சிலர் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தனர்.
தெளிவத்தை வேக வேகமாக கதைகளைத் தேடிக் கொடுக்க, 1997ம் ஆண்டு பெப்ரவரியில் துரைவி பதிப்பகத்தின் முதல் வெளியீடாக 'மலையகச் சிறுகதைகள்' என்ற கனமான நூல் வெளியானது, 1998" டிசம்பர் மாத்தில் துரைவி பதிப்பகத்தின் ஒன்பதாவது நூலான பரிசு பெற்ற சிறுகதைகள் என்ற நூல் வெளியானது. அதாவது 22 மாதங்களில் ஒன்பது நூல்களை அவர் அசுர வேகத்தில் பதிப்பித்து தேக்கமும் சோம்பலுமாகக் கிடந்த தமிழ் நூல் பதிப்பக உலகில் ஒரு புரட்சியையும் புரள்வையும் ஏற்படுத்தினார், 'எங்கிருந்தோ வந்த இந்த வேட்டி கட்டிய மனிதர்!
இவரது வருகையால் இலங்கைத் தமிழ் இலக்கிய பரப்பில் ஒரு பரபரப்பு தோன்றியது. படைப்பாளர்கள் 'மீட்பர்' வந்து விட்டார் எனக் கருதினார்கள். ஏதேனும் ஒரு சலுகை திட்டத்தின் கீழ் நூல் பதிப்புக்கு ஏற்பாடு செய்வார், தமிழ் இலக்கிய உலகின் செய்பாடுகளுக்கு உரம் சேர்ப்பார் என எதிர்பாத்திருந்தபோது இம் மாமனிதர், துரை விஸ்வநாதன், 1998ம் ஆண்டு டிசம்பர் 21ம் திகதி எம்மை விட்டு பிரிந்தார்.
எனினும் நம் இலக்கிய பிரமுகர்கள் செய்நன்றி கொன்றாரில்லை. அவரது இனிய மகன் ராஜ் பிரசாத் துரைவீ தன் தந்தையின் ஜனன தினத்தை ஒவ்வொரு வருடமும் இலக்கிய நிகழ்வாகவே நடத்தி வருகிறார். அவர் பிறந்த தினத்தை, பெப்ரவரி 28ம் திகதியை அவர் குடும்பத்தினர் நினைவு கூர்வதுடன் இலக்கிய நிகழ்வும் நடத்தப்படுகிறது.
இம்முறை மார்ச் 02ம் திகதி சனிக்கிழமை தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகின்ற நிகழ்வில் துரைவி நினைவுப் பேருரை- பின் காலனிய ஈழத்து கலை இலக்கியம்- என்ற தலைப்பில் நிகழ்த்தப்படவுள்ளது. தெளிவத்தை ஜோசப் தலைமையில் மேமன் கவி இப்பேருரையை நிகழ்த்துகிறார்,
துரைவி என்ற அந்தத் தனிச் சிறப்பான ஆளுமை நம் அனைவர் நினைவிலும் என்றென்றும் நீடித்து நிலைக்கும். உத்வேகம் தரும். வழிகாட்டும் விடியலாக இருக்கும்,
- சத்யா
Dans Daanavil

Page 24
ஈக்: FT15-11 1 1 1T
1 1 2 )
- 1. மொஸில்லா பயபொக்ஸ் (Mozilla Firefox)
இதன் மூலம் கையாள முடி
பலராலும் விரும்பப்படும், பயன்படுத்தப்படும் ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள் மொஸில்லா ஃபயபொக்ஸ் எனும் இணைய உலாவி (வெப் பிரவுஸர்). அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி ஃபயபொக்ஸ் 47.1% இணைய பாவனையாளர்களால் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கிறது. அதே வேளை இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் 28% பாவனையாளர்களாலேயே பயன்படுத்தப்படுவதாக அதே புள்ளி விவரம் தெரிவிக்கிறது, அத்துடன் 24 மணி நேரத்தில் (2008 ஜூன் மாதம் 17 ஆம் திக்தி) 8,002,530 இணைய பாவனையாளர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு "பயபொக்ஸ் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
5. பிட்ஜின் (Pidgin) இணைய உரையாடலில் (சோஸ் மென்பொருளே பிட் Yahoo, MSN, Gtalk, ICQ ! (Instant Messenger) பரிமா பயன்படுத்தப்படும், மென்பொ சயக் கூடியது. முன்னர் இது பெயரிடப்பட்டிருந்தது,
6. வி.எல்.சி மீடியா ப்ளேய ஒலி மற்றும் ஒளி வடிவில கையாளக்கூடிய ஒரு சிறந்த ப்ளேயர் மென்பொருள் MPE DivX, MP3, vCD, DVD, Aப
2. மொஸில்லா தண்டர்பர்ட் (Mozilla Thunderbird)
மொஸில்லா தண்டர்பர்ட் இமெயில்கள் அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் மற்றுமொரு ஓபன் சோர்ஸ் இமெயில் க்ளையண்ட் மென்பொருளாகும், பல்வேறு வசதிகளுடன் ஸ்பாம் எனும் குப்பை அஞ்சல்களை வடிகட்டுவதில் சிறப்பாகச் செயற்படுகிறது. தண்டர்பர்ட் -
பிரபலமா (OpenSI
ஓடியோ வீடியோ பைல் வன கையாள முடியும்.
3. ஓபன் ஒபிஸ் (Open Office)
மைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் தொகுப்பே ஓபன் ஒபிஸ். எம்.எஸ்.ஓபீஸில் போன்று Word Processing, Spreadsheet, Presentation, Graphics, Database மென்பொருள்களும் அடங்கியுள்ளன. இது ஏனைய ஒபிஸ் மென்பொருள்களுடன் ஒத்திசையும் வகையில் * உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் எம்.எஸ்.வர்ட்.,
எக்ஸல் ஃபைல் வகைகளைக் கூட கையாளலாம்.
1. க்ளேம்வின் (ClamWIN இது விண்டோஸ் இயங்கு உருவாக்கப்பட்டிருக்கும் ஓபா மென்பொருள். ஏனைய வைர மென்பொருள்களைவிட கூடிய மற்றும் ஸ்பைவேர்களைக் க நோக்கில் உருவாக்கப்படும் மென்பொருள்களுக்கு நிகராக இடைவெளியில் வைரஸ் ஸ் அப்டேட் செய்து கொள்ளல் கொண்டுள்ள்து.
4. ஜிம்ப் (GIMP)
அடோபி நிறுவனத்தின் (Photoshop) போட்டோG - * சாப் போன்ற ஒளிப்படங்களைக் கையாளக் கூடிய ஒரு * போட்டோ எடிட்டிங் மென்பொருளே ஜிம்ப், கிரபிக்ஸ் டிசைனிங் பயன்பாடில் உதவக் கூடிய ஒரு சிறந்த மென்பொருளாக ஜிம்ப் விளங்கிகிறது.. போட்டோசொப் கொண்டு உருவாக்கப்படும் PSD பைல்களையும் கூட
8. 7ஸிப் (7-Zip) வின்ஸிப், வின்ரார் போன்ற
5 [ 9 (3 800 3d0 X08 ( 700
* [[ 0 (3 ஐ 04) 5
விண்டோஸ் தரும் விவரும் தே
ண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து
என்பதற்குப் பதிலாக type, வரும் தேடற் கருவியானது விண்டோஸில்
பயன்படுத்தலாம். உள்ள ஒரு சிறப்பம்சம் எனலாம். விண்டோஸ் எக்எம்பீ பதிப்பு போலல்லாமல் விஸ்டா. மற்றும் செவன் பதிப்புக்களில் இணைய தேடலில்
3, xேtilppt filenarne:sales உதவும் கூகில் இன்ஸ்டன்ட் போன்று தேடல்
sales எனும் சொல்லைப் ை வார்த்தையை டைப் செய்யும்போதே தேடல் முடிவு |
ppt வகை பைல்களை மட்ட களை விண்டோஸ் காண்பிக்கிறது. விண்டோஸ்
உள்ளடக்கத்தில் தேடுவதில் தேடற் கருவி உங்கள் ஆவணம், மின்னஞ்சல், படங்கள், வீடியோ | மற்றும் அப்ளிகேசன்களை உடனடியாகத் தேடித் தருகிறது.
( இன்.
% ல09.
2 த வ ல பாet CS)
விண்டோஸ் தேடல் கருவியை உங்கள் கணினியில் ஸ்டாட் மெனு, விண்டோஸ் எக்ஸ்ப்லோரர், மற்றும்
Windows key + Fவிசைகளை ஒன்றாக அழுத்தவது போன்ற பல வழிகளில் அணுகலாம். இங்கு இறுதியாகக்
குறிப்பிடப்பட்ட முறை சிறந்ததெனலாம். காரணம் பைல்களைத் தேடுவதற்கென தனியாக ஒரு விண்டோவைத் திறப்பதுடன் தேடல் உதவிகளையும் காண்பிக்கும்.
En Microsoft Office OneN
Windows Mobility Cent
சில உதாரணங்கள்
AM Programs
1. தேடல் விண்டோவில் test என . வழங்கும் போது test எனும் சொல்லைப் பெயராகக் கொண்ட பைல் மற்றும் போல்டர்களையும் அச்சொல் அடங்கியுள்ள அனைத்து பைல்களையும் காண்பிக்கும்,
சார் 50
2. ext:ppt test என வழங்கும் போது test எனும் சொல்லைப் பைல் பெயராகக் கொண்ட ppt tif
பைல்களையும் அந்தச் சொல் அடங்கும் வேறு ppt பைல்களையும் தேடித் தரும். இங்கு ext
4. ext:doc date:this week இந்த வாரத்தில் சேமிக்கப்பட் பைல்களை மாத்திரம் தேடும் என்பதற்குப் பதிலாக today,

யும்.
வானவில் டொட் கொம்
அனுாப்
பயன்படுத்தப்படும் ஓபன் இன். முன்னணியிலுள்ள
போன்ற உடனடி செய்தி
ற்றத்தில் ருள்களுடன் இது ஒத்தி-ை I GAIM எனப்
சுருக்க வல்ல (File Compression) ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள். வின்ஸிப் (WinZip), மற்றும் வின்ராருடன் (MWinRAR) ஒப்பிடும் போது இதன் பைல்களைச் சுருக்கும் விகிதம் மேம்பட்டதாயுள்ளது. அத்தோடு ஏரளமான பைல்களைச் சுருக்கும் மென்பொருள்களுடன் ஒத்திசைவது இதன் சிறப்பம்சம். எனலாம்.
பர் (VLC Media Player ) 1ான பைல்களைக்
ஓபன் சோர்ஸ் மீடியா EG1,MPEG2, MPEG4, dio CD என ஏராளமான
9. பைல்ஸிலா (FileZilla) இது எந்த ஒரு இயங்கு தளத்திலும் இயங்கத் தக்க பைல்களை இணையம் வழியே பரிமாறக் கூடிய ஒரு
என பத்து கட்டற்ற
purce) மென்பொருள்கள்
மக்களை இதன் மூலம்
FTP (File Transfer Protocol) மென்பொருள். விண்டோஸ் தளத்திற்கென உருவாக்கப்பட்டிருக்கும் FTP மென்பொருள்களில் சிறந்ததாக பைல்ஸிலா கருதப்படுகிறது,
தளத்திற்கென. ன் சோஸ் வைரஸ் எதிர்ப்பு ரஸ் எதிர்ப்பு ப விகிதத்தில் வைரஸ் ண்டறிகிறது. வியாபார வைரஸ் எதிர்ப்பு க ஒழுங்கான கால கேன் செய்தல், அதனை போன்ற வசதிகளையும்
10. ஓடேசிட்டி (Audacity) ஒடேசிட்டி என்பது ஒலிப்பதிவு செய்யவும் ஒலிக் கோப்புகளை (sourd files) எடிட் செய்யவும் என உருவாக்கப்பட்டுள்ள ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள். ஒடேசிட்டி மூலம் ஒலிப்பதிவு செய்வது மட்டுமன்றி பல்வேறு ஒலி சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும், எவரும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு எளிமையான இடை
முகப்பையும் கொண்டுள்ளது. வர்ததக நோக்கில் உருவாக்கப்படும் ஒலிப்பதிவு செய்யக் கூடிய மென்பொருள்களை விட தரம் மிக்கதாக ஒடேசிட்டி விளங்குகிறது.
- பைல் அளவினைச்
[9(G 804 560 XOF Oஓ0009(G 4045
ம் தேடல் வசதி
dot (.) என்பவற்றையும்
- month, a long tirnme ago எனவும் வழங்கலாம்.
5. date:13-09-2010. 24-09-2010) என வழங்கும் போது குறிப்பிட்ட இரண்டு திகதிகளுக்கிடையே - சேமிக்கப்பட்ட பைல்களைத் தேடிப் பெறலாம்.
என வழங்கும் போது | பல் பெயராகக் கொண்ட நமே தேடும், பைல்
லை.
6. Kind:pictures என வழங்கும் போது கணினியி லுள்ள அனைத்து வகையான பாடங்களையும் தேடிக்
காண்பிக்கும்.
7. kind:pictures date: 23-09-2010) என வழங்கும் போது குறித்த திகதிக்குப் பின்னர் சேமிக்கப்பட்ட - படங்களை மட்டும் தேடிப் பட்டியலிடும்,
8. Size: small என வழங்கும் போது (10 முதல் 100 கிலோ பைட் அளவு கொண்ட பைல்களைப் பட்டியலிடும். இங்கு small என்பதற்குப் பதிலாக Medium, Large, Huge, Gigantic என வழங்கும் போது வெவ்வேறு அளவு கொண்ட பைல்களைப் பட்டியலிடக் காணலாம்.
9, size:500MB.800MB என வழங்கும் போது 500 முதல் 800 மெகா பைட் அளவுகளுக்கிடையிலான பைல்களைக் காண்பிக்கும்.
10. 51zc: >500MB என வழங்கும் போது 500MB ற்கு மேற்பட்ட அளவு
கொண்ட பைல்களை மாத்திரம் |
பட்டியலிடும். என வழங்கும் போது -
ட dog வகையிலான
இவ்வாறு விண்டோஸ் இயங்கு தளத்தில் உங்கள் 1, இந்நாளை Week,
கணனியிலுள்ள பைல்களைத் தேடிப் பெறுவதில் yesterday, last week, pas பல இலகு வழிகள் உள்ளன.
மார்ச் 20

Page 25
E-8 faceபக்கம் ..
FaceB இப்போது வண்ண நீங்களும் சுவாரஷ்ய
சிற வண்ண வானவில் வி facebook -- vanna Twitter - vanna
Blog
-- vanna
Share A Folle
* 197313,
நடுவுல என
பUN காணோ
2NIOVEMBER,
Mohamed Sabry@ facebook
How to make money from facebook
'Sorry papa...i need you..
1b just go to Account Sotinga
2 press மதcைtivath your Secaurit
3) go to work.
காகம் facebாக் Con/fuாகாஃபு
பறவையை கூண்டு வாங்கி அடைக்காதீங்க, அதுங்க நல்லாவே கூடு கட்டும். அந்த காசுல ஒரு மரம் நடுங்க ., அதுங்களுக்கும் சேர்த்து பயன்படும்.
sakthivel@twitter.com
நண்பா நீ ஒரு BUS தெ உனக்கு ஆயிரம் BUS வாழ்க்கை என்பது ஒரு தொலைத்து விடாதே தி Don't step into
உலகத்துல இருக்க முணு ஸ்முயாததுறவிஷாாம் சொல்லவா! மனேரிபா. டெங்கு, பன்றி காய்ச்சல்
நகராபோந்து ஆம்
'fா பங்காள் 12:13:EY-தடிய ..
அதவிட பயமுறுத்துற முணு
விஷயம் சொல்லவா! அலேக்ஸ் பாண்டியன், டேவிட்,
கடலே! eanna idu Sinema pullatanama irukku facebook
Please Share Gowweishan Shan a faceb
"பொண்ணுங்க பலூன் மாதிரி" சின்ன விஷயத்தையும்
சாதி பெருசாக்குவாங்க,..
ஹீரோவை எங்க
அடிச்சாலும் வாய் ஓரத்துல ரத்தம் வரும்
அதைத் தொட்டு பார்த்தவுடன் வீரம் வரும்,
Jancy Ros@ facebook
"ஆனா பசங்க பஞ்சுமிட்டாய் மாதிரி" எவ்வளவு பெரிய பிரச்சனையா
இருந்தாலும்சம் அது சின்ன பிரச்சனை ஆக்கிடுவாங்க..
umakrish@ twitter.com
இப்போ சொல்லுங்க... பலூன் Best ஆ? பஞ்சுமிட்டாய் Best ஆ??
மார்ச் 2013

gok, Twitter, Blog பிரியர்களே! வானவில் Facebook, Twitter, Blog உடன் பமான விடயங்களை Share, Tag பண்ணலாம். ந்தவை இங்கே பிரசுரமாகும், பிலாசங்கள்:
nvaanavil@facebook.com Ivaanavil@twitter.com avaanavil@blogspot.com
பிரச்சனையே வயிறு தான் பாதி பேர் குறைக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! பாதி பேர் நிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!
Birasanth Nagarajah@ facebook
ir POWER STAR
பாமரகங்கரமாமா
காஞ்சம்
قا
Powerstar fans club Tamilnadu@ facebook
th.11psit
நல்லா புடிச்சிங்கப்பா விசிலு ஊனதப் போறேன்... போகலாம் ரைட்...
காலைத்து விட்டால்
கிடைக்கும் ஆனால்
முறைதான் கரும்ப கிடைக்காது
1ril N11 414 rUmming இழs
Satkunam Theepan@facebook
அப்பா தண்ணியடிக்கிறதா அம்மா சொல்றாளே, இப்படித்தான் அடிப்பாரா?
விளையாட்டுக்களால் கரை புரண்டு ஓட வேண்டிய குழந்தைகளின் மாலைப் பொழுதுகள் வீட்டுப் பாடங்களால் தேங்கி நாறுகின்றது.
Madhumithaa. blogspot.com
Ram Grandra @ facebook
தொகுப்பு: மணி ஸ்ரீ
உலகநாயகவான் முதல் (வாணி) திருமா
ணத்தில் முப்பர் அப்பார்.
Tilanne Vaanavril

Page 26
தொகுப்பு: ஜெயா, ஹுணுப்பிட்டி
ன்று பல நாட்கள் கழித்து என் தோழி மேகலாவை கடைவீதியில் பார்த்தேன்.
அவளிடம் ஏதோ மாற்றம். கன்னங்களில் எல்லாம் பெரிய பெரிய பருக்கள் காணப்பட்டன. முன்பு அவள் முகத்தில் தெரிந்த பளபளப்பு மங்கிப்போய், ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தாள்.
என்ன விவரம் என்று கேட்டேன். ""ஒரு அழகு சாதனப் பொருளை பயன்படுத்தப்போய் இந்த நிலை ஏற்பட்டு
விட்டது," என்றாள் என் நண்பி சோகத்துடன். தன்னழகை அதிகரிக்க அவள் பயன்படுத்திய ஏதோ ஒரு சாதனம், சருமத்தை தடிக்கச் செய்ததோடு பருக்களையும் ஏற்படுத்தி
விட்டிருக்கிறது.
“' கடைகளில் கிடைக்கும் எல்லாப் பொருட்களும் அழகை அதிகரிக்க வைக்கும் என்ற நம்புவதே தவறானது. இவற்றைப் பயன்படுத்தும் நாம் தானே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?'' என்றேன் நான்.
''போதிய விபரம் மற்றும் தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு லோஷனை பயன்படுத்திப்
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை நரை வர அடித்து தலையில் தேய்க்கவும் பின்னர் சீயக்காய்த் தாளை
தலையில் தேய்த்து வாரம் ஒரு முறை குளித்து வந்தாய் குமுடி உதிர்வது நின்றுவிடும்,
5 5 5 5 5 2 3 ( 5 5 3 4 5 6 65
சக்கரைப் பொங்கல் செய்யும் போது நன்கு பழுத்த பாச்சுளைகளைப் | பாயில் அரைத்து சேர்த்தால் பொங்கல் அமிர்தமாக இருக்கும்.
வற்றல் குழம்புப் பொடி
தேவையானவை:
விடாத வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு இதமான
சூடுடன் கூடடிய சீன போடாத தேயிலைச் சாயத்தில் அல்லது கோப்பியில் அரை மூடி தேசிக்காய் சாறு சேர்த்து குடிக்கவும்,
கொத்தமல்லி விதை காய்ந்த மிளகாய் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு
கடுகு வெந்தயம் சீரகம் மிளகு நிலக்கடலை கறிவேப்பிலை
- 250 கிராம் - 500 கிராம் - 50 கிராம் - 2 மே.கரண்டி - 2 மே.கரண்டி - 2 மே.கரண்டி - 2 மே.கரண்டி - 50 கிராம் - 1 மே,கரண்டி - சிறிதளவு
தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை நன்றாகக் கலக்கி திக்கரைசலை) மரச்சாமான்களின் இடுக்குகளுக்குள்ளே மெல்லிய பிரஷ்ஷனால் தடவிவிட்டால் மூட்டை பூச்சிகள் போயே போச்சு.
செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விடாமல் . தனித்தனியே வறுத்தெடுத்து மிக்சியில் அரைத்தெடுக் வைக்கும் போது இப்பொடியை சேர்த்தால் சுவையான
மூக்குத்தியின் மருத்த
ஆ ஆ இ ஆம், 5 இ த 2 இ
க்கு குத்தணுமா? வலிக்குமே எனப் பயந்தும், முக்குத்தி அணிவதா? சுத்த
பட்டிக்காடா தெரியுமே என்ற ஒரு அபிப்பிராயம் பரவலாக இருப்பதால் பலரும் இதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் உண்மையில் முக்கு அலங்காரம் மிகவும் கவர்ச்சியானது, முறையாக அணிந்தால் முகத்துக்கு ஒரு அலாதி கவர்ச்சியை ஏற்படுத்தித் தரும். சமூகப் பார்வை மட்டத்திலேயே பலர் இதைத் தவிரக்கிறாகள். எனினும்
இந்த முக்குத்தியில் உள்ள மருத்துவ குணம் பற்றி யாருக்கும் தெரிவதில்லை.
வெப்பத்தை தன்னுள் ஈர்த்து வைத்துக்கொள்ளும் தன்மை தங்கத்திற்கு உண்டு, இதனால்தான் தாங்க மூக்குத்தி அணிகிறார்கள். இதுமட்டுமல்ல; கணவன் மனைவி தாம்பத்தியத்தின் போது இருவரின் சுவாசக்காற்றும் எதிர்மறையாக செயற்படும் போது அதில் ஏற்படும் நச்சுத் தன்மையை முறியடிக்கும் சக்தியும் தங்கத்திற்கு உண்டு என்கிறார்கள்.
அக்காலத்தில் பெண்கள் பருவமடைந்த பின்னரே மூக்கு குத்தும் பழக்கம் இருந்தது. காரணம் பருவமடைந்த பெண்களின் மண்டையோட்டில்
2ருபோகக் கூடிய நச்சு வாயுக்கள் வெளி அவர்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கும் முக்குத்தி உத அக்குபச்சர் வைத்திய முறையில் கூட முக்
அணிவதால் நர! மண்டலம் தூண் நரம்புத் தளர்ச்சி நோய்களுக்கு தி நிவாரணியாக அ என்கிறார்கள். த மட்டுமல்ல,
மூக்குத்தியணிவ ஆஸ்துமா, தலை சளித் தொல்லை குறைகிறதாம். மூக்குத்தியணிவ இடது மூளை ந செயல்படுவதாக
ஆராய்ச்சிகள் (சொல்கின்றன, ஆண்களின் மூச்சுக்காற்றின்
விட பெண்களின் மூச்சுக்காற்றின் சக்தி அத இதை கூட முக்குத்தி கட்டுப்படுத்துகிறது.
இனி முக்குத்தியை எவ்வாறு தெரிவு செய் என்பதைப் பார்ப்போம். மூக்கு நீளமாக இருப்பவர்களுக்கு ஒற்றைக் கல் மூக்குத்திய தொங்கட்டானம் இருந்தால் வடிவாக இருக் வளையமாக 12டள்ள மூக்குத்தி காட வடிவா இருக்கும், முக்கு அகலமாக உள்ளவர்கள்
இ தி ஆ இ
அது 4
TaraweVaanavil

கண்ட கண்ட அழகு சாதனங்களை பா பன்படுத்த வேண்டாம் |
ார்ப்பதைத் தவிர்க்கவேண்டும், அப்படியே யன்படுத்தினாலும் முதலில் குறைவாகம் யன்படுத்தி, பக்க விளைவுகள் ஏதும் இல்லை ன்பதை உறுதி செய்த பிறகே முழுமையாகப்
உண்மை மிகத் தாமதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்,
எல்லோருக்கும் தெரியவருகிறது. ஆனால் ஆகவே, எந்த ஒரு கார்மை பயன்படுத்தும்
அதற்குள், இந்த விஷம் தனது வேலையைக் மன்பு அதில் தீங்கு விளைவிக்கும் ஏதாவது
காட்டத் தொடங்கிவிடும். இதனால் வெளிப்புற சாயனக் கலவை உள்ளதா என்று அறிந்து
சருமம் கூட பாதிப்புக்குள்ளாகும். காள்வது அவசியம்," என்றேன்.
இயற்கையிலேயே நமக்கு அமைந்த நிறத்தை ஏதோ அமைப்பு ஒன்று வெளியிட்ட
மாற்ற சிலர் முயலும்போது, இருக்கிற மறிக்கையொன்றின் படி, சென்ட் மற்றும்
இயற்கை நிறமும் பறிபோகும் அபாயம் லாஷன் போன்ற பொருட்களில் 'தாலட்ஸ்'
பலருக்குத் தெரிவதே இல்லை. அதனால்தான் னும் விஷத்தன்மை மிக்க ரசாயனம்
எந்த நாட்டு அழகுக்கலை நிபுணராக பன்படுத்தப்படுகிறதாம். இதனால் சிறுநீரகம்
இருந்தாலும், அவர்களின் பார்வையில் இயற்கை ற்றும் நுரையீரல் போன்ற மிகவும்
கொடுத்த அழகே சிறந்ததாகத் தெரிகிறது. மன்மையான உறுப்புகள் கடுமையாக
எனவே கவர்ச்சியான விளம்பரங்களைக் கண்டு எதிக்கும் அபாயம் உள்ளது, இதை அறியாத
மயங்கி கண்ட க்ரீம்களையும் வாங்காதீர்கள். ட்சக்கணக்கான பெண்கள் அழகு என்ற
தேவை என்றால் மருத்துவரிடம் உரிய லையில் சிக்கி, எல்லா தாலட்ஸ்களையும்
ஆலோசனை பெற்ற பிறகு ஒப்பனை னது உடலில் படிய விட்டு விடுகின்றனர். இந்த சாதனங்களை வாங்குங்கள்!
நீங்களும் செய்யலாம்
கொக்கோ மில்க் ஷேக் பொடி
தேவையானவை;
பால்மா
- 1 கப்
- 1/2 கப் கொக்கோ பவுடர் - 2 மே.கரண்டி கஜு.
- 1 மே.கரண்டி
சீனி
செய்முறை: சீனி, கஜ இரண்டையும் மிக்ஸியில் பொடி செய்யவும் . இதனுடன் பால்மாவையும் கொக்கோ பவுடரையும் சேர்த்து கலக்கவும். பின் தேவைப்படும்போது சூடான நீரில் கரைத்து ஆறியதும் குளிரூட்டியில் வைத்து எடுத்து பறிமாறவும்.-
ஒவ்வொரு பொருளையம்
கவும். பின் குழம்பு ன வற்றக்குழம்பு ரெடி.
ஏற்பலன்கள்
யறவும்
அல்லது நான்கு கல் பதித்த பூ
வடிவிலான அல்லது சதுரமுகி வுகிறது.
வடிவிலான மூக்குத்தியை அணி குத்தி
யலாம், எந்த வகையிலான
முக்கிற்கும் பொருந்தக் கூடிய டப்பட்டு
ஒன்றைக் கல் மூக்குத்தியை போன்ற
அணியலாம். கல் பதித்திருத்தல் பிறந்த
அவசியமில்லை. வெறுமனே அமைகிறது.
தங்கத்திலேயே போடலாம். புது
எப்படி போட்டாலும்
கட்டாயமாக தங்கம் கால்
கலந்திருக்க வேண்டும். வலி,
அதற்காகத்தான் நம் கள் கூட
முன்னோர்கள் பெண்களின்.
ஆபரணங்கள் இடுப்புக்கு தாம்
(மேலே தங்கத்திலும் இடுப்புக்கு கீழே வெள்ளியிலும் அணியப்பட
வேண்டும் என்கிறார்கள். சக்தியை
தங்கம் வெப்பத்தையும் வெள்ளி கெம்.
குளிர்ச்சியையும் தரும் என்பதாலேயே
தோடு, வளையல், மோதிரம், ஒட்டியாணம் பவது
என்பnை தங்கத்திலும் கொலுசு, மெட்டி
என்பவை வெள்ளியிலும் அமைக்கப்படுகிறது. புடன் ஒரு
அதேவேளை மூக்குத்தி அணிவதால் தம்.
பெண்ணின் முகம் லஷ்மி கடாட்சமாக கத்தான்
இருக்கும். இதனால் சகல சௌபாக்கியமும் இந்து
கிடைக்கும் என நம்பினார்கள்.
ன்கு
வும்
மார்ச் 2013

Page 27
தெனாலிராமன் கிருஸ்ணதேவராயரின் சபையில் பல வேடிக்கைகளை செய்தபடி கஷ்டம் இல்லாமல் வாழ்ந்து
வந்தான். ஒரு சமயம் கிருஸ்ணதேவராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரை கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று
கூறிக்கொண்டு அவனது விட்டில் தங்கினான்.
ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் மன்னருக்கு கடிதம் எழுதினான், அதில் மன்னர் உடனே தனது வீட்டுக்கு வந்தால் ஒரு அதிசயம் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பம் இட்டு அனுப்பினான்.
கடிதத்தை கண்ட மன்னர்
புத்திசாலித்தனம்
என்
பெ மெ!
செப்
தெனாவிராமன் ஏதோ அதிசயத்தை காட்டப் போகிறான் என்ற ஆவலில் உடனே புறப்பட்டார். அவசரமாக புறப்பட்டதால் ஆயுதம் எதையும் கொண்டு போகவில்லை.
மூடியிருந்த கதவை லேசாக தள்ளி ராமா என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தார்.
அங்கு மறைவாக நின்றிருந்த சதிகாரன் மன்னரைத் தாக்க முயன்றான். சட்டென்று
அவன் கையைப்பிடித்து வளைத்து | பின்புறமாக பிணைத்து விட்டார் மன்னர். தம் மன்னர் தனியாக ராமனின் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்த மக்கள் பின்னாலேயே வந்து அந்தச் சதிகாரனை அங்கேயே அடித்துக் கொன்றனர்.
மறுநாள் சபை கூடியது. தெனாலிராமன் குற்றம் சாட்டப்பட்டு
?ெ
திரு
(1) சிவப்பு குடுவையில் முத்துப் பிள்ளைகள் அது என்ன?
(2) ஆவியல் வளர்வான் சாம்பாரில் சாவான்.
அவன் யார்?
(3) ஐந்து ரூபாய்க்கு வாங்கி உரசிப் பார்த்தால் சிரிக்கிறான் பிறகு சீறுகிறான்
அவன் யார்?
(4) மலையில் பிறக்கும் ஊற்று நாணல்ல, தலையில் பிறந்தாலும் தவறாமல் பருகுகிறார்கள் என்னை
நான் யார்?
(5) மதில் இல்லாத கோட்டை, மக்கள் இல்லாத நாடு அது என்ன?
(6) அம்பலத்தில் ஆடும் அழகனுக்கு அங்கம் முழுவதும் ஓவியம்
அவன் யார்?
(7) திருடன் கையில் இருக்கும் போது தீங்கு செய்யும். மருத்துவர் கையில் இருக்கும் போது நன்மை செய்யும் அது என்ன?
பாடப்புதிர்
(8) பார்த்தால் கல்லுதான் பல்லுப்பட்டா தண்ணிதான்
அவன் யார்?
(9) இதயம் போல் துடிப்பிருக்கும் இரவு பகல் விழித்திருக்கும்
அவன் யார்?
வண்ணம் தீட்டுங்கள்
படங்களின் பெயர்களைக் கொண்டு கட்டங்களை பூர்த்தி செய்யுங்கள். பூர்த்திசெய்ய முடியாவிட்டால் 22ம் பக்கத்தை பார்க்கவும்,
மார்ச் 2013

வானவில்
27
மங்கா
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டான்.
மன்னரை கொலைசெய்ய முயற்சிப்பதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றம் சதிகாரனுக்கு ஆதரவு அளித்ததால் தெனாலிராமனுக்கு மரணதன்டனை அளித்தார் மன்னர். தெனாலிராமன் அந்த சதிகாரன் என் உறவினன் என்று கூறிக் கொண்டு வந்ததால் அவனுக்கு இடம் கொடுத்தேன் அவன் அப்படி சதி செய்வான் என்று தெரியாது என்று வாதாடினார். அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.
மன்னர் யோசித்தார் பிறகு சொன்னார் ராமா குற்றம் சாட்டப்பட்ட உன்னை மன்னிக்க முடியாது.வேண்டுமானால் உன் விருப்பப்படி சாக அனுமதி அளிக்கிறேன்.நீ எப்படி சாக விரும்புகிறாய் சொல் | நிறைவேற்றுகிறேன் என்றார்.
சட்டென்று புத்திசாலிதனமாய் தெனாலிரான், மன்னனா நான் வயதாகி முதுமை அடைந்து இயற்கையாக சாக விரும்புகிறேன் றார். தனாலிராமனின் புத்திக்கூர்மையை சசிய மன்னர் அவரை விடுதலை ப்தார், தனாலிராமன் மகிழ்ச்சியுடன் விடு
ம்பினான்.
- ஆர். கீதா, சாவகச்சேரி.
இடமிருந்து வலம் 1. இயற்கை துறைமுகம் (6) 5. வாழ் (2) 6. கல்விக்கு கடவுள் (5) 8. மிஸ்டர் (2) 9. சோற்றை இது செய்வார்கள் (2) 10. மதிப்பு (5)
1. வேண்டுமென்றே சண்டைக்கிழுத்தல் (3)
சுப்யான் 6
(u88 8 முதிக 2 பிரான ஒ
சம்மன் ; மாua அய்ன் p
୫ ବ
09 ஏ 3 அசிராணம ேபா |
தியத்தலாவ. - எப்.எஸ் சுக்னா,
மேலிருந்து கீழ் 1. இறந்தவர்களுக்கு செய்வார்கள் (4) 2 நாக்குக்கு இது தெரியும் (2) 3. கிழக்கு மாகாணத்தில் உள்ள கோயில் (5) 4. ஞாபகம் இல்லை (3) 7. உருவம் (4) 8, உயர்ந்த (3) 10. அடுப்பில் கிடைக்கும் (2) 12. உண் (2)
19ா இgs
வாசிப்போம்
சரியான விடை அனுப்பும் அறுவரின் பெயர்கள் பிரசுரிக்கப்படும். சொல்விளையாட்டு 27ன் விடைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்
பெயர்களும் 22ஆம் பக்கத்தில்...
வாசிப்போம் வாசிப்போம் செய்திதாள்கள் வாசிப்போம்!
* சின்ன சின்ன சேதிகளை
ஸ்டார் பேபி சீக்கிரமாய் வாசிப்போம்
பகுதிக்கு உங்கள்
குழந்தைகளின் வண்ண வண்ண கட்டுரையை" வரிவிடாமல் வாசிப்போம்.
படங்களையும்
அனுப்பலாம், தேடித் தேடி வாசிப்போம் தேவையானதை சேகரித்து வாசிப்போம்!
முகவரி: STAR BABY,
Editor, Vanna Vaanavil Editorial,
Lake House Colombo - 10
வழிகாட்டுங்கள்
= வாசிப்போம் வாசிப்போம் "வாழ்வு வளமுற வாசிப்போம்!
-- எஸ்.மயூரி, சுன்னாகம்
(07) |
படத்திலிருக்கும் ஆட்டுக்கு இலைதழைகளை சாப்பிட வேண்டும். ஆனால் பாதையோ சிக்கல். எப்படிப் போகலாம் என யோசிக்கிறது. நீங்கள் கொஞ்சம் வழிகாட்டுவீர்களா?
Tianmar Vaanavil

Page 28
உ8
விஜய் லவ் பண்ணினா ரசிக்கிறார் அஜித் லவ் பண்ணினா சிரிக்கிறார் தனுஷ் லவ் பண்ணினா அழுகிறார்
பட் நாங்க லவ் பண்ணினா மட்
ஏன் அடிக்கிறீங்க - சுஹானா, அபுகஸ்தலால்
தண்ணியில படகு நிலையா நின்றதில்ல... தண்ணியப் போட்ட மனுசனும். நிலையIா நின்னதில்ல. இதைப் புரிஞ்சவன் ஒரு பண்ணியாய் இருப்பதில்லை.
ஒரு நாள் என. அன்று நீ என்ன வடிக்காதே. ஏம் எழுந்து விடும்
உன் கண்ணி
ஜி.யசீஸ், யாழ்ப்பாணம்,
லவ் பெயிலியா விட பெரிய பெயிலியர் எது 5 பிஸ்கட்ட இயோட சாப்பிடும் போது அது தவற
இவர் தமிழ் திரையுலகில் பிரபல்ய நடிகை
காதல்
சொல்லில் வருவது காத
சுமையாய் வருவது க கா - காயப்படுத்தி A, ஜோதிகா
தூக்கத்தை தொடை த - தனியா தவிக்க விட்டு B. கார்த்திகா
கனவை தருவது ல் - வாழுதல் C. மாளவிகா
நினைத்தால் இ D. நமீதா |
சோ... மொத்தத்
சரியான விடையைக் கண்டுபிடித்தால் உங்கள் பெயர், முகவரியுடன்
லவ் என்பது ரோட் குரோசிங் மா 0778021801 என்ற தொலைபேசி
வெயிட் பண்றவங்க ஈஸியா எண்ணுக்கு டைப் செய்து
போயிடுவாங்க. அவசரப்படுறவங்க உடனே அனுப்பி வையுங்கள்
அடிப்பட்டு செத்துடுவாங்க. சோ... பி கேர்ப்புல்
- எம்.கிருஸ்ணா, பொலனறு இந்த உலகத்தில் முடியாத மூன்று விஷயங்கள்
1 உங்க கண்களை சோப் போட்டு கழுவ முடியாது. 2 உங்க தலை மயிரை எண்ண முடியாது.
கேர்ள்ஸ்கிட்டே லவ் 3 உங்க நாக்கினால் எல்லாப் பல்லையும் தொட முடியாது.
பண்ணுரையான்னு இப்போ மூணாவது பொயின்ட அறிவாளிங்க ட்ரை
கேக்குறதும், பகர்ணுவாங்க, உங்க நாக்கு எல்லா பல்லையும் தொட்டத
கண்டக்டர்கிட்டே நினைச்சி நீங்க சிரிப்பீங்க.
சில்லரை கேக்குறதும்
ஒண்ணுதான். ஒரு கேள்வி
இருந்தாலும் ஒருவன் நிக்கிறான். அவனுக்கு பக்கத்தில்
இல்லன்னுதான் ஒரு ஆறு, ஆற்றுக்கு பக்கத்தில் சேறு.
சொல்லுவாங்க, சேற்றுக்கு பக்கத்தில் 5.00 ரூபா காசு. அவன் அந்த காசை எப்படி எடுப்பான்? ஆத்துல் பாய், சேத்துல பாய்,
ருப்பியல் பாய்.
கண்ணா எழுந்திருக்கிற நேரம் தெரிஞ்சு
தூங்கிற நேரம் நரகம் ஆயிடு
சோ.அலாரம் வைக்காம தூங்கு வாழ்க்கையில நாம தப்பு பண்ணிட்டா
காலையில் நிம்மதியா எழும்பு கண்ணை மூடி பத்து நிமிசம் போசிக்கணும்
- என்.நுஸ்ர அப்பத்தான் யார் மேல் பழி போடலாம்னு பணக (சப்டம்,
நீ தேடிப் போகும் அன்பு அழக - ஜியிருந்தா, இரத்தினபுரி
பட் உன்னை தேடி வரும் அல்
பெண்கள் மொழி
செறுப்பு பிஞ்சுடும்: உன் கூட ரொம்ப தூரம் நடக்கணும். 1 மார்
எங்க வீட்டுல சொல்லிடுவேன் : பெற்றோரிடம் அனுமதி வாா இனிமேல் என் பின்னாடி வராதே: நான் உன்னை பின் தொ மூஞ்சப்பாரு ஐ லைக் யுவர் பேஸ்.
பார்; எல்லோரும் உன்னை விட்டு ஃபேஸ்..
என்ன செ விலகும் போதும் எல்லோரும்
என்ன உன்னை வெறுக்கும் போதும்
நட்பின் நீ ஓன்றை புரிந்துகொள். குளிக்கணும். குளிக்கணும்
Sாள்பதை. - எம்.எப்.எம். ரினோஸ்
ஏ.மே
திரிஷா )
உன் சிரிப்பின் பின்னால் உள்ள சோகத்தையும் உன் மெளனத்தின் பின்னால் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தின் பின்னால் உள்ள அன்பையும் | யாரால் உணர முடிகிறதோ அவள்தான் உன் நட்புக்கு உரியவள்.
- கே அஜித்தியா
Dinas Caerlavil

து
ங்க கெ
நம்
வெ
நீங்கள் படித்தது. கேட்டது. கற்பனையில் உருவானது என்று உங்களுக்குப் பிடித்த எஸ்எம்எஸ். கதை, கவிதை, ஜோக்குகளை
இங்கே பதிவு செய்யலாம். இப்போதே உங்கள் செல்போன்களை
எடுத்துப் பதிவு செய்து உங்கள் பெயர் முகவரியுடன் அனுப்புங்கள், செல்போன் வசதியற்றவர்கள் தபாலட்டையிலும் அனுப்பலாம். முகவரி 3ஆம் பக்கத்தில்.
க்கு மரணம் வரும். னைப் பார்த்து கண்ணீர் னெனில் நான் எழுந்தாலும்
வன்.
ரைத் துடைக்க
- 07780215013
ஐ.மாஹிரா ஹம்ஷா, ஹொரவப்பொத்தானை
தரிப்புமா ? இ உ உள்ள விழுந்தா வருமே ஒரு பீலிங் அத்தான்
- கனகராஜ், தலவாக்கலை
ல். சொல்ல முடியாதது காதல். காதல். சுமையாய் போவது காதல் லப்பதும் காதல். ஏக்கத்தை வளர்ப்பதும் காதல். தும் காதல். நினைவைக் கலைப்பதும் காதல்
னிப்பதும் காதல் தில் காதல் இனிக்கின்ற விஷம்.
- ஏ.ஏ.சலீம், ஓட்டமாடி
ஹாய் பண்ணி... நீ தான் கழுதை என்னோட நாயே மறக்க முடியாத மாடு பெஸ்ட் குரங்கு எருமை பிரண்ட்
கூல்,,..கூல்... இதுல இருக்கிற மிருகங்களை டிலிட் பண்ணிட்டு பாருங்க
அப்போ புரியும் நம்ம அருமை!
- தீபனா, உடுப்பிட்டி
திரி.
ஒரு காதலன் லவ் பெயிலியருக்கு தற்கொலை பண்ணப் போனான். பட் அவன் சாகல. ஏன் தெரியுமா? அவன் காதலிச்ச பொண்ணு அந்த டைம்லதான் அந்த வார்த்தையை சொன்னா. .. ... எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா! ஸ்டார்ட் மியூசிக் ... ஏ.. ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா..
- பவர் ஸ்டார் கதிரவன், விசுவமடு.
வை.
மனிதன்: கடவுளே எனக்கு டென்ஷன் கொடு.
தினமும் தொல்லை கொடு. என்னை லூசாக்கி ரோடுல ஓட விடு. கடவுள்: அட படையா ஒரே வார்த்தையில
லவ்வர் வேணும்ணு கேளுடா. - ஏஸ்.எச் பாத்திமா, பஸ்சர
பத்து வருடத்திற்கு முன்பு வடை ஒண்ணு ஒரு ரூபா. ஒரு போன் கோல் பத்து ரூபா.
'கிஸ் பண்ணுறப்போ. இப்போ வடை ஒண்ணு பத்து ரூபா, போன் கோல் ஒரு ருபா.
மெக்சிமம் கேர்ள்ஸ் ஏன் தொழில்நுட்பம் வளர்ந்து என்ன பயன் வடை போச்சே!
கண்ண மூடிக்கிறாங்க - தர்ஷன், தம்பிலுவில்
தெரியுமா?
அப்போ கூட போய்ஸ் | எலி சாப்பிட்டு மிச்சம் வைத்த சு
'சந்தோசப்படுறத பார்க்கக் சாதம் என்ன சாதம்?
கூடாதுன்னுதான் | எலி மிச்ச சாதம்.
இந்த பொண்ணுங்களே ஜி.பிரதீபா, சி.
இப்படித்தான்டா கானதாக இருக்கலாம்,
ஹல்வத்துரை
- நசீலா, வெலிமடை பு ஆழமானது.
- ஹமார், கண்டி
மனிதனின் வெற்றியைத் தேடி அலைந்த போது
கண்ணிருக்கு வீண் முயற்சி என்றவர்கள்
காரணம் வெற்றியை நான் அடைந்ததும்
காதலும் நட்பும் விடா முயற்சி என்றார்கள்.
மட்டுமல்ல ங்கு. ப
இது தான்டா உலகம்!
வெங்காயமும்தான். Tாடர்வேன்.
- எச்.எப்.ரிஸ்னா, பாணந்துறை
- ரினோஸ், அக்குறனை
த்த உடன் வருவது காதல்.
பழகி வருவது நட்பு, தமனசு பேச வேண்டியதை | ய்தாய் என்பது காதல், A
உதடுகள் பேசிவிடும். செய்ய என்பது நட்பு. 2
உதடுகள் பேச மறுப்பதை. னை பிரிப்பது காதல். *
கண்கள் பேசி விடும். காதலை சேர்ப்பது நட்பு.
கண்கள் பேச நினைப்பதை மரி ஜோனி, யாழ்ப்பாணம் "
கண்ணீர் மட்டுமே பேசும்.
ரிப்னா சனூன், பாலமுனை. சிலரின் அன்பை வார்த்தைகள் உணர்த்தலாம்.
நீ குடைப்பிடித்து நடப்பதை சிலரின் அன்பை
பார்த்து வானம் கண்ணிருடன் - உணர்வுகள் உணர்த்தலாம்.
சொன்னது ஆனால் சிலரின் அன்பு புரியாது.
பய புள்ள... இப்போ கூட 'அதை காலம் உணர்த்தும் போது
குளிக்க மாட்டேன்குறான் பாரு நம் கண்கள் கலங்கி விடும்.
- சுமதி, கிருலப்பனை ஆயிஷா, கண்டி
மார்ச் 2013 வானவில்

Page 29
மலேசியாவில் தமிார்கள்
க. இராஜசிங்கன்
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் என் சகோதரன் பணியாற்றிவருகிறார். அவரது
அழைப்பின்பேரில் அங்கே சென்றிருந்தேன். அங்கே எனக்கு
வித்தியாசமான அனுபவங்கள் கிட்டின. பல உண்மைகளை நேரிலும் கண்டேன். அவற்றின் தொகுப்பே இக்கட்டுரை.
தவிர்த்துக் கொள்கின்றனர். இவர்கள் -
தமது குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததைக் கூட தட்டிக் கேட்க விரும்பவில்லை என்றும் ஐந்தாவது ஆறாவது பரம்பரையை சேர்ந்தோருக்குக்கூட பிறப்பு சான்றிதல் கிடையாது என்றும் என்னுடன் பேசிய ஒரு நடுத்தர வயது இந்தியத் தமிழர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் கொலை கொள்ளைகளில் இந்தியர்களே ஈடுபடுவதாக கூறப்படுவது பற்றி விசாரித்தேன். அதிலும் சில உண்மைகள் இருப்பது போல் தெரிகிறது. இதற்குக் காரணம் தோட்டங்கள் மூடப்பட்டு அல்லது தோட்டக்காணிகள் சுவீகரிக்கப்பட்டு தமிழர்கள் வெளியேற்றப்பட்ட பின் தொழிலும் இருப்பிடமுமின்றி இவர்கள் சேரிகளில் வாழ்வதுதான். பிச்சை எடுக்கின்றனர். உயிர் வாழ்வதற்காக களவுகளிலும் சடுபடுகின்றனர். ஆனால் தடுப்புக் காவலில் இருப்பவர்கள் இவ்வாறான குற்றம் புரிந்த தமிழர்களல்ல என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மொத்த சனத்தொகையில் இந்திய வம்சாவளியினரின் 8 வீதம் எனவும் ஆனால் பொலிஸ் தடுப்பு காவலிலுள்ளோர் மற்றும் தடுப்பு காவலில்
இறப்போரின் மொத்த எண்ணிக்கையிலும், பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இறப்பவர்களின் மொத்த எண்ணிக்கையிலும் 60 சதவீதமானோர் இந்தியத் தமிழர்கள்தான் என்று ஒரு
விளக்கத்தைத் தந்தார்
லேசிய தமிழர்களை, யாழ்ப்பாணத் தமிழர்கள், இந்திய உயர்நிலைத்
தமிழர்கள், இந்திய ஏழைத் தமிழர்கள் என மூன்றாகப் பிரிக்கலாம். இதில் ஏழை இந்தியர்களது மனித உரிமை மீறல்களை ஏனைய இரு தமிழ் பிரிவினரும் கண்டு அனுதாபப்படுவதில்லை,
அனைவரும் தமிழர்கள் என்ற எண்ணம் கூட குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரிடையே
மலேசியாவின் செல்
யாழ்ப்பான
கிடையாது என்ற ஆதங்கம் இந்தியத் தமிழர் மத்தியில் உள்ளது, ஆனால் வஹிண்டராய் இயக்கத்தால் ஆரம்பிக்கப்படும் போராட்டங்கள் நடக்கத் தொடங்கிய பின் மறைமுகமான ஆதரவை இவர்கள் வழங்கி வரத் தொடங்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
போராடும் இந்தியத் தரப்பினர் தமது அரசியல் தலைவர்களை நம்புவதில்லை.
மாறாக, இந்தியத் தமிழர்களுக்காக நீதிமன்றில் வாதாடி வரும் சட்டத்தரணிகள் இவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். சட்டத்தரணிகளான வேதமூர்த்தி, உதயகுமார் ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்களே போராட்டங்களுக்கு தலைமைதாங்கி நடத்துவதோடு வழக்குகளையும் சந்தித்து வாதாடுகின்றனர். இப்போராட்டங்களில் சில வெற்றி பெற்றாலும் இத்தகைய அணுகுமுறைகளை முறிடிக்க அரசு பல வழிகளைக் கையாண்டு வருகிறது. - உதயகுமார் சிறை வைக்கப்பட்டார்.
வேதமூர்த்தி நாட்டில் இருக்க முடியாமல் அரசியல் அடைகலம் கோரி வெளிநாடு - சென்றார், இதன் பின் ஹின்ராப் இயக்கத்தினை தீவிரவாத இயக்கமாக வெளிக்காட்ட அரசு முனைவதாக் குற்றம் சாட்டப்படுகிறது. .
இதேசமயம், மஇக, பிபிபி ஆகிய ஆளும்கூட்டணியின் பங்காளிக் கட்சிகளும்,
அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் மலேசியாவில் வாழும் ஏனைய சமூக பிரிவினரும் இந்தியத் தமிழர்களுக்காக
குரலெழுப்பினால் தங்கள் மீது இனவாதிகள் என்ற முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இவ்விடயத்தில்
கருத்துச் சொல்வதைத்
ஒருவர்.
இது தொடர்பாக விசாரித்ததில், சில தகவல்கள் தெரிய வந்தன.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் மரணமடைகிறார். வாரந்தோறும் ஒருவர் அல்லது. இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என மனித உரிமை ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல், தற்கொலை செய்துகொள்ளும் இந்தியர்களது
தொகையும் அதிகரித்து காணப்படுவதாகவும் பெண்களை விட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்வதாகவும் ஒரே நாளில் ஆறு இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் உள்ளதாகவும் என்னிடம் கூறப்பட்டது. -
வேதழா
பணத்தால் மு
'பணத்தால் ஒரு வீட்டை வாங்கலாம்
ஆனால் ஒரு இல்லத்தை வாங்க முடியாது |
பணத்தால் ஒரு கடிகாரத்தை வாங்கலாம்
ஆனால் நேரத்தை வாங்க முடியாது |
பணத்தால் ஒரு மெத்தையை வாங்கலாம்
ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது
பணத்தால் காப்பீடை வாங்கலாம் ஆனால் பாதுகாப்பை வாங்க முடியாது.
வாணவில் மார்ச் 2013

இந்து மக்களுக்காக போராடும் ஹிண்ட்ராப் -
லண்டன் பொது ஆவண தலைவர் பி. வேதமூர்த்தியையும் மனைவி
காப்பகத்தில் ஹிண்ட்ராப் சாந்தி என்ற நாகேஸ்வரியையும் தேச
ஆய்வொன்றை மேற்கொண்டது. நிந்தனை சட்டத்தில் அல்லது இசாவில் கைது
மலேசியாவுக்கு இந்தியத் தொழிலாசெய்வதை மலாயர்கள் முறைமுகமாக
ளர்களை அழைத்துச் சென்ற ஆதரிக்கின்றனராம். அதேபோல் சிறையிலும்,
ஆங்கிலேயர்களின் செயல் தவறானது என்ற தடுப்புக்காவலிலும் மதமாற்றம்
அடிப்படையில் ஆங்கிலேயருக்கு எதிராக இடம்பெறுவதாகவும் தகவல் தந்த ஒருவர்
றிண்ட்ராப் வழக்கு தாக்கல் வெரோட் முர்த்தி என்பவரைப் பற்றிய சில
செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. விஷயங்களைக் குறிப்பிட்டார்.
இதே சமயம் இந்தியர்களுக்கு வியாபார இதேபோல் கம்போங் மேடான்
வாய்ப்புகளும் லைசென்சுகளும் இனப்படுகொலை பற்றிய செய்திகளையும்
வழங்கப்படவேண்டும் என ஒரு சாரார் எடுத்துக் கூறினார், பொலிஸ் தடுப்புக்
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது காவலில் மரணமான எஸ். தர்மராஜாவின்
பெயரில் வாய்ப்புக்களை விசாரணையில் சட்டத்தரணி பி. உதயகுமார் -
பெற்றுக்கொள்கின்றனர். அவ்வாறானவர்களே இலவசமாக ஆஜரானதை எதிர்த்து அட்டர்னி
அரசியலில் ஈடுபட்டு அமைச்சர்களாக
வந்துள்ளதாகவும் சிலர் எம்மிடம் - கோடிட்டு காட்டினர்.
-யாழ்ப்பாணத் தமிழர்கள் அரசை ஆதரிப்பதால் தமது பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்பும் அதற்கான அரச உபகார கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்கின்றனர் என்றும் இந்த ப யாழ்ப்பாண சமூகம் ஏழை ! இந்தியர்களுக்காக எப்போதும் குரல் கொடுத்ததில்லை என்றும் பலர் என்னிடம் கொஞ்சம் காட்டமாகவே சுட்டிக்காட்டினர்.
இங்கு வாழும் யாழ்பாணத் தமிழர்கள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் உண்டு என்றும்
தெரிவிக்கப்படுகின்றது.
இங்கே யாழ்ப்பாண தமிழர்கள் | மற்றும் செட்டியார்கள் தமக்கென சொந்தக் கோயில்களை வைத்துள்ளனர். செட்டியார்கள் வெட்டிக்கு பணம் கொடுத்து
ல்லப்பிள்ளைகளான அத்தவர்கள்
சம்பாதித்து சொந்தக் காணி வாங்கி சொந்த கோயில் கட்டியுள்ளனர். யாழ்ப்பாணத் தமிழரும் காணி வாங்கி தோப்புகளுடன் கோயில் அமைத்துள்ளனர். ஆனால் ஏழை இந்துக்கள் வழிபட சொந்த ஆலயம் ஒன்றை
கட்டிக்கொடுக்க இவர்கள் ஜெனரல் நெருக்குதல்
முன்வருவதில்லை என்ற அளித்ததாகவும் ஏனைய
அங்கலாய்ப்புடி முன் வழக்கறிஞர்களுக்கு இருக்கும்
வைக்கப்படுகிறது. உரிமைகூட இந்தியத் தமிழ்
தமிழ் பள்ளி எனக் சட்டத்தரணிகளுக்கு இல்லை
கூறப்படும் தமிழ்ப் பாடசாலை எனவும் கூறினர்.
களின் நிலைபற்றியும் மலேசிய குழுவில் இணைந்து
விசாரித்தேன். பினாங்கிலுள்ள இமயமலை ஏறச் சென்ற
பத்து கவான் தமிழ் பள்ளி கோப்ரல் மூர்த்தி என்ற இந்திய
கொள்கலன்களிலேயே இயங்கி வம்சாவளி காலமானார். அவரை
வருவதாகவும், தெலுக் ஒரு முஸ்லிம் எனக் கூறி
இந்தானில் ஒரு தமிழ்ப் பள்ளி சிலாங்கூர் இஸ்லாமிய விவகார
மாட்டுத் தொழுவத்தைப் திணைக்களம் அவரது
போன்று இயங்கி வருவதாபிரேதத்தை பொறுப்பேற்றது. அதைக் கேள்விப்பட்ட 29 அரச
கவும் தெரிவித்தனர், உதயகுமார்
லாடாங் சிம்பா, நிபொஸம் சார்பற்ற நிறுவங்கள் இணைந்து அவரது
திபால் தமிழ் பள்ளியில் பயின்ற 12 வயது மனைவி சார்பில் வாதாடின. இக்காலப்
மாணவியான எஸ். சுபாஷினி தற்கொலை பகுதியிலேயே ஹிண்ட்ராப்' என்ற அமைப்பு
செய்து கொண்டார் எனவும் மன விரக்தியே தோற்றம் பெற்றதாம். இந்த ஹிண்ட்ராப்
இதற்கு காரணம் எனவும் கூறினர். இன்னொரு காரியத்தையும் செய்துள்ளது. .. இந்தியர்களின் மலேசிய வருகைத் தொடர்பாக
தொடரும்...
டியாத்து..
'பணத்தால் சாப்பாட்டை வாங்கலாம்
ஆனால் பசியாறுவதை வாங்க முடியாது
பணத்தால் புத்தகத்தை வாங்கலாம் 'ஆனால் அறிவை வாங்க முடியாது
'பணத்தால் மருந்தை வாங்கலாம்
ஆனால் சுகத்தை வாங்க முடியாது
Anthony Priya @ facebook.com
அப்பா: ஏன்டா டெஸ்ட்டுல பூஜ்ஜியம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க? மகன்: அது பூஜ்ஜியம் இல்லப்பா வாத்தியார் நான் நல்லா படிச்சதற்கு ஓ.போட்டிருக்கார்.
Thenga Vaanavil

Page 30
னந்தா
போகிறது. போதாக்குறைக்கு சம்பளத்தையும்
கூட்டியிருக்கிறார். இந்த நிலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்தால்தான் விக்ரம் மீண்டும் எழும்பலாம். குட்லக் விக்ரம்!
விக்ரமுக்கு அதிர்ஷ்டமில்லை
இன்றைய தமிழ் சினிமாவின் மாஸ்
ஹீரோ, மாஸ் ஹீரோயின் யார்?
ஐதில்கள்
- எஸ். எம், சியானா,
பாணந்துறை
கடல் படம் மணிரத்தினத்தின் பெயர் சொல்லுமா?
தமிழ் சினிமாவின் இன்றைய மாஸ் ஹீரோ
பவர்ஸ்டார்தான், மாஸ் ஹீரோயின் பூஜா குமார்.
- ஆர். கீதாஞ்சலி, மாதாமாதம் இந்த பட்டியல் மாறும்
வவுனியா
உண்மையிலேயே பவர் ஸ்டாருக்கு 50 தமிழில் எடுக்கப்படும்
லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்களா? மோசமான படங்களை
- பவர்பிரியன் குணா, மஸ்கெலியா தடுத்து நிறுத்தவே தமிழ் படத்துறைக்கு
இருக்கிறார்களா? இருக்காமலா நீங்கள் வந்ததாக மணிரத்தினம்
அனைவரும் லட்டு தின்றீர்கள்? லட்டுக்கு முன்னர் கூறியிருந்தார். சொன்னது போலவே
முன்தான் 50 லட்சம். லட்டுக்கு பின் 5 கோடி. 'நாயகன்', 'அலைபாயுதே', 'பம்பாய்', 'ரோஜா'
இலங்கையில் உத்தியோகபூர்வ பவர் ஸ்டார் ஆகிய வெற்றிப்படங்களின் நடுவே பல
ரசிகர் மன்றம் விரைவில் ஆரம்பிக்கப்படும். தோல்விப்படங்களையும் தந்தார். 15, 16 வயதில் புகழ்பெற்ற வாரிசுகளை
பவர்ஸ்டாருக்கு............... ரசிகர்கள். வைத்துக்கொண்டு இன்னுமொரு 'அலைகள் ஓய்வதில்லையை தர முடியாத மணியிடம்
சிம்பு எங்கே போய்விட்டார்? சரக்கு தீர்ந்து விட்டதா?
- எம்.எஸ். மொயிதீன், கமோன் மணி, கீழே விழுந்தாலும் வெற்றிக்
குருநாகல் கம்பத்தை தொட முடியும். கமல், இளையராஜா, வைரமுத்துவுடன் இன்னுமொரு
'வாலு' படத்தில் நடிக்கிறார். கூட்டணி சேர்ந்து அதனை செய்யலாம். என்ன
புதிதாக எதையெதையோ சொல்கிறீர்கள் மணி?
செய்யவேண்டும் என்ற
வேட்கையுடன் மணிக்கு இன்னுமொரு வாய்ப்பு ,
கூடிய நடிகர் சிம்பு. கொடுப்போம்.
சிம்புவுக்கு 'வாலு' முளைக்குது டேவிட்டுக்கு பிறகு விக்ரமின் கதி?
விஜய டி ராஜேந்திரனின் - எம், பாஸ்கர், கண்டி
"கருப்பனின் காதலி எப்போ
வெளியாகும்? பாவம் விக்ரம், நிறைய செய்ய
- எஸ். அனோஜா, பதுளை நினைக்கிறார், ஆனால் வயது
இத
இஸ்லாமிய இலக்கிய மாநாடு
கண்காட்சி' என்ற கட்டுரையில்
உண்மையை எடுத்துக் வானவில் சஞ்சிகையை தொடர்ந்து வாசித்து
கூறியிருக்கின்றார். தமிழர்களாகிய வருகிறேன். அதிலும் நான் கவிமுற்றம் மற்றும்
நாம் வெட்கப்படவேண்டிய விடயம் வானவில் சிறுகதை ஆகிய இரண்டையும் ரசித்து
இது. சிந்திக்க வைத்துள்ளார் வாசிப்பேன். அதுபோல இஸ்லாமிய தமிழ்
சத்யா. இலக்கிய மாநாடு என்று தலைப்பு அமைந்து
6வண்ணவானவில் மாதம் இருந்தாலும் பல்வேறு தகவல்களையும்
இருமுறை காட்சி கொடுக்குமானால் பயனுள்ள விஷயங்களையும் அத்தொடர்
அறிவுப் பசியை மேலும் அது தந்திருந்தது. நான் அனைத்தையும் விரும்பி
தணிக்கக்கூடும். வாசிப்பவள். எனினும் என்னுடைய ஒரு
ஆர். துஷி ஆலோசனையை முன்வைக்க விரும்புகிறேன்.
சங்கானை இஸ்லாமிய ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய கருத்துக்கள் உள்ளக்கிய ஒரு பக்கத்தை
வித்தியாசமான சஞ்சிகை வானவில்லில் ஒதுக்கித் தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
ஏனைய சஞ்சிகைகளை விட
வித்தியாசமாகவும் சிறப்பான படைப்புகளையும் - எம்.எஸ்.எப் ரிஸ்னா வழங்குகின்ற வண்ண வானவில் ஆசிரியர்
கட்டுகொடை
குடும்பத்திற்கு என் அன்பார்ந்த நன்றிகளும்
பாராட்டுக்களும். என் இதயத்து வண்ண வானவில்
- மாவத்தகம தனஞ்சயன். வானவில்லில் ஏழு வர்ணங்கள் கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைக கொடுக்கிறது.
கிரிக்கட் இல்லையே! வண்ணவானவில்லில் அறிவுக்கான தேடலையும், பல பல் சுவாரஸ்யங்களையும் புதுப்புதுத்வானவில், நான் உன் அபிமான வாசகி.. | தகவல்களையும் ஒவ்வொரு பக்கங்களிலும்
ஒவ்வொரு முறையும் தவறாமல் வாங்கி சுமந்து வருகிறது.
விடுவேன். வி.ஐ.பி அல்பம், SMS பூக்கள். வானவில்லின் கவிமுற்றம் நயத்துக்குரியது..
வானவில் மங்கை, சிறுகதை, அனைத்தும் சிறுகதைகள் இலக்கிய படைப்பாளிகளுக்கு களம் |-
சூப்பர்! மேலும் கிரிக்கெட் தகவல்களை அமைத்துக் கொடுக்கின்றது. அனுபவம் பேசு
சோக்கலாம். வானவில் மென்மேலும் சிறப்பாகும். கிறது சுவாரஸ்யத்தைத் தருகின்றது. குற்றச்சம்பவம் படிப்பினை தருவதாய் உள்ளது.
- சதாரா, டேவத்தை மருத்துவம் தெரியாத பல விஷயங்களை எனிமையாக விளக்குகிறது. வானவில் Dot.comவீரிய மாத்திரைகள் கணனித் தேடலை விரிவாக்குகிறது. மங்கையர்களுக்கான குறிப்புகளுக்கு வானவில்
வீரிய மாத்திரைகள் தொடர்பான படங்கள் மங்கை.. இப்படி ஒவ்வொன்றையும் சிறப்பித்தே கட்டுரை கண் திறப்பதாக அமைந்திருந்தது. சிறலாம்.
நான் இவற்றை உபயோகித்து வந்திருக்கிறேன். மேலும் 'யாழ்ப்பாணத்தில் தமிழ் புத்தகக்
இதில் இத்தனை விளைவுகள் உண்டு என்பது
Vanese Vaanavil

இப்போதைய நிலையில் கருப்பனின் - இல்லை என்று அவர் கூறிய மறுகணமே -
காதலி எடுபடாது என்று
தமிழ்நாட்டின் பல திசைகளில் இருந்து மறுப்புக் அவருக்குத் தெரியும். எனவே
குரல்கள் எழுந்தன. நடிகைகளுக்கு | அடுத்த பட அறிவிப்பு
கோயிலைக் கட்டி வைத்தவர்கள் நாங்கள். விரைவில் வரும்.
எங்களை எப்படி மட்டமாக்க கூறலாம்? என்று,
பலமான எதிர்ப்பு எழுந்தது. காஜலை கருப்பனின் காதலி வராது
அறிமுகப்படுத்திய பாரதிராஜாவே இந்தப்
பொண்ணை ஏன்தான் அறிமுகப்படுத்தினேனோ! இன்றைய இளைஞர்களின்
என்று அலுத்துக் கொண்டார். எனவே முதல் கனவுக் கன்னி, கனவு நாயகன்
இடம் இப்போது காலியாகவே உள்ளது. 5, 6 யார்?
பேர் போட்டி போடுகின்றனர். அதில் இனியாவும் - ஆர். கீர்த்தனா,
ஒருவர். அழகு, அனுசரித்து போகும் சுபாவம் யாழ்ப்பாணம் இருந்தால் இனியா, ஓவியா, ஜெனிலியா என
எவரும் ஜெயிக்கலாம். முன்னணி ஹீரோவுடன் இன்றைய இளைஞர்களுக்கு கனவுக் கன்னி
ஒரு வெற்றிப்படம் தேவை. அவ்வளவுதான். என்றில்லை. கனவுக் கன்னியர் பலர். எல்லாமே
லட்டு என்றால் எதைத் தொடுவது, எதை
இனியா வெற்றிப்படிகளில் ஏறுகிறார். விடுவது? இன்றைய யுவதிகளோ அதற்கும் மேல்! அவர்களில் சிலர் தமிழ் நாட்டைத் தாண்டி ரவி தேஜா, மகேஸ் பாபு என்று ஆந்திராவுக்கும் கனவில் பறக்கிறார்கள்.
கனவுக்கன்னியர் பலர்
'பரதேசி' பற்றி சொல்லுங்களேன்
- எல். லோஜினி,
மட்டக்களப்பு
ஸ்டாருவர்
இலங்கையில் உள்ள இந்தியத் தமிழர்களைப் பற்றிய ஆவணப் (புத்தகம்) படம் அது. பார்க்கா (படிக்கா) விட்டாலும் பாதுகாக்கப்படவேண்டியது.
Vishal No: 27, Senthil Andavar Street, Dhanalakshrni Colony, Vadapalani, Chennal - 600 026
ஆவணப்புத்தகம்
இனியா ஜெயிப்பாரா?
- எஸ். குகன்,
கொழும்பு
தமிழ் படத்துறையில் நாயகி
சினிமானந்தா பதில்களுக்கான சினிமா தொடர்பான உங்கள் போட்டி இப்போது கடுமையாக
கேள்விகளை சுருக்கமாக கீழ்கண்ட முகவரிக்கு தபாலிலோ, உள்ளது. முதல் இடத்தில்
எஸ்.எம்.எஸ்சிலோ, இ-மெயிலிலோ அனுப்பி வையுங்கள். இப்போது யாரும் இல்லை, கடந்த மாதம் வரை காஜல்
சினிமானந்தா
மின்னஞ்சல் முகவரி: அகர்வால்தான் முதலிடத்தில்
பதில்கள்,
vannavaanavil@gmail.com இருந்தார். ஆனால் தமிழ்
வண்ண வானவில், படத்துறையில்
த.பெ இல : 1218,
குறுந்தகவல் இல: கதாநாயகர்களுக்குத்தான் மரியாதை, கதாநாயகிகளுக்கு
கொழும்பு
0778 (21 501
IIனவின்
வாசித்தேன். துணிச்சலாக சில விடயங்களை சொல்லியிருக்கிறார். கரடி இறந்த கதையைப் படிக்க எனக்கு (வேதனையாக இருந்தது. Life of pl என்ற படத்தைப் பார்த்த போதும் இந்த மனித விலங்கு இடையிலான உணர்வை எனனால் கிரகிக்க முடிந்தது.
- ஜோசப் மரியன், வென்னப்புவ
யங்கள்
கனதியான இதழ்
எனக்குத் தெரியாது. எனக்கு இந்தப் பழக்கம் போய் சில வருடங்கள் ஆகி விட்டன, இருந்தாலும், என்னைப் போன்ற பலருக்கு இந்தக் கட்டுரை கண் திறந்திருக்கும் என நம்புகிறேன். பாலியல் தொடர்பான அறிவு | கேள்வி ஞானத்தால் வளர்த்துக் கொள்வதாகத்தான் இருக்கிறது. தவிர. இந்த இதழில் எல்லா பக்கங்களும் மூச்சுவிடாமல் வாசிக்கத்தக்கதாகவே அமைந்திருந்தன. நன்றி
இந்த இதம் கனதியாக இருப்பதாக உணர்ந்தேன். அதனால்தான் இந்தப் பாராட்டுக் கடிதம். கிரகம் உருவாகிறது. கோபிநாத் பேட்டி இலங்கை நடிகை பேட்டி, தவிக்கும் மலேசிய தமிழர்கள், மை டியர் ரோஸ் நம்பர். சிறுகதை. புலம் பெயர் நாடுகளில் குழந்தை வளர்ப்பு. தாய்ப்பால் வீரியம், வீரிய மாத்திரைகள், டட்லி - செல்வா உடன்படிக்கை என பக்கத்துக்கு பக்கம் ஆழ அகலமான கட்டுரைகள், வாசித்து பத்திரப்படுத்தும் அளவுக்கு உள்ளது.
- சுபா. மணியன், மொறட்டுவை
கமல் சிக்கல் - முன்னரே தெரியுமோ?
கே.ஏ. ரமேஷ், யாழ் நகர்.
கமல் இடியப்ப சிக்கலில் மாட்டிக்கொள்வார்
என்பது முன்கூட்டியே தெரிந்ததாலா கமல் பக்கத்துக்கு பக்கம் வர்ணஜாலம்
அல்பம் வெளியிட்டீர்கள்? டோனியைப் பற்றிய
கட்டுரை உருக்கமாக இருந்தது. இந்த முறை பெப்ரவரி இதழ் கிடைத்தது, பக்கத்துக்கு
வெளியான ஐநூறு ரூபா என்ற சிறுகதை பக்கம் வானவில் வர்ணமாகத்தான் இருந்தது.
அற்புதமாக இருந்தது, அதேபோல ஹலோ 'இனி அவன்' படத்தில் நடித்த சுபாஷினி போன்றமைடியிர் ரோங் நம்பர் என்ற சித்திரமும் இளம் பெண்கள் நடிக்க முன்வருவது
அருமையாக இருந்தது. அந்த ரோங் நம்பர் வரவேற்புக்குரியது. லெனின் மொறாயஸ் பற்றி
தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். அறிந்துகொள்ள முடிந்தமைக்கு நன்றிகள். இந்த
அற்புதம்! மலேசியா பற்றிய தொடர் அந்த நாடு இதழின் முக்கிய கட்டுரையாக நான் (கோபிநாத்
பற்றிய என் எண்ணங்களை மாற்றி வருகின்றது, நேர்காணலைக் கருதுகிறேன். அற்புதமாக
தகவல்களுக்கு நன்றி. இருந்தது. முழுமையாக விளங்கிக் கொள்வதற்காக இரண்டாம் முறையாகவும் அதை
- எம்.என்.அபூபக்கர், மன்னர்
----------- மார்ச் 2013 வானெவல்
மார்ச் 2013 1III

Page 31
தாய்ப்பால் ஐஸ்கிறீம்..,
'(17ஆம் பக்கத் தொடர்)
தாய்ப்பாலை பற்றி தேடத் தேட
கொடுக்கப்பட்ட, கிருமிகளை அழித்துச் தகவல்கள் வந்து கொட்டுகின்றன. கோரை
சுத்தம் செய்த போத்தலில் சேகரித்து செடியின் கிழங்கை பச்சையாக எடுத்து
வையுங்கள். தாய்ப்பால் பிளாஸ்ரிக் பைகள் நன்றாக அரைத்து சிறிது எடுத்து மார்பில்
அல்லது திறந்த கண்ணாடி கிளாஸ்களில் தடவி பற்று போட்டு வந்தால் தாய்ப்பால்
சேர்த்து வைக்கலாகாது. உங்கள் சுரக்கும். பேரீச்சம்பழத்தை குழந்தை
தாய்ப்பாலை பம்ப் செய்தவுடனே பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும்
உபயோகிக்க மாட்டீர்கள் என்றால் அதை சாப்பிட்டு வந்தால் தாய்பால் பெருகும்.
குளிர்சாதனப்பெட்டி அல்லது ஆழ் பாகற்காயின் இலையை அரைத்து
உறைவுக்கலத்த்தில் பிறீஸரில்) உடனேயே மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால்
வைக்கவும். உங்கள் தாய்ப்பாலை தாய்பால் அதிகம் சுரக்கும், காட்டாமணக்கு
வெளியேற்றி குளிர்சாதனப்பெட்டியில் இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டி
வைக்கப்பட்ட 43 மணி நேரத்துக்குள் வந்தால் தாய்பால் சுரக்கும், சோறு வடித்த
உபயோகிக்கவும். 48 மணி நேரம் கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக்
கடந்துவிட்டால், அதை வீசி விடவும். (கொடுக்க தாய்ப்பால் சுரக்கும், தாய்ப்பால்
உங்கள் தாய்ப்பாலை குளிரால் இல்லாமல் கவலைப்படுகிற
கட்டியாக்க விரும்பினால், அதைப் பம்ப் தாய்மார்களுக்காக இவை.
செய்த 24 மணி நேரத்துக்குள் குளிரால் இங்கே ஐரோப்பிய நாடுகளில் உள்ள
கட்டியாக்கவும். தாய்ப்பால் சூடாக்கப்பட்டு வைத்தியசாலைகள் தாய்ப்பாலை சேகரித்து
1 மணி நேரம் வரை படுக்கைக்குப் வைப்பதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும் |
பக்கத்தில் வைக்கப்படலாம். ஏற்கனவே பொழுது சொல்கின்ற விடயங்களை
குளிரால் கட்டியாக்கப்பட்டு, பாருங்கள்: சாதாரண குளிர்சாதனப்பெட்டியில்
உருகத்தொடங்கும் தாய்ப்பாலை 2 நாட்களுக்கு வைக்கலாம். வீட்டில் |
திரும்பவும் கட்டியாக்க வேண்டாம். நாங்கள் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியின் பிறீஸரில்
அம்மாவிடம் பால்குடித்து விட்டு சிரித்து 2 வாரங்களுக்கு வைக்கலாம். முழுமையான
| எழும் குழந்தையை மட்டும்தான் மனம் பெரிய பிறீஸரில் 6 மாதங்கள் அல்லது
மகிழ்ந்து பார்த்திருக்கிறோம், இப்போது அதற்கு மேலாக சேமித்து வைக்கலாம்,
காலம் எப்படி எல்லாம் மாறிவிட்டது - தாய்ப்பாலை மருத்துவமனையில்
பார்தீர்களா?
ஒரு மாணவன்...
(12ஆம் பக்கத் தொடர்) முருகேசுவுக்கு மகனின் படிப்பு இடையில்
உதவ வேண்டும் என்பதே முருகேசுவின் குழம்பிப் போகத் தானும் காரணமாக நேர்ந்தது
கேள்வியில் தொக்கி நிற்கும் ஆதங்கமாகும். அவ்வப்போது தோன்ற, வேதனையால் துடித்தே
| உழைக்கப் புறப்பட்டுள்ள மகனது வருவாயில் போவான். அத்தகைய சந்தர்ப்பம் ஒன்றிலேயே
படித்து முன்னேறும் மகள் பிற்காலத்தில் நன்றி பதினைந்தே வயது நிரம்பிய மகள் மீனாவிடம்
மறவாமல் பேண வேண்டுமென்பதும் அந்த "புள்ள மீனா... அவன் தம்பியை உன்ர
ஆதங்கத்தின் இன்னொரு பக்கமாகும். புரிசனுக்குத் தெரியாமளாவது ஏதும் குடுத்துப்
''மகன் உனக்கொண்டும் இப்ப விளங்காது. பாத்துக்கொள்ளென்ன..." முருகேசு கேட்டு
பிறகொரு நேரம் நீ என்னைத்தான் குறை வைத்தான்,
விளங்கிக்கொள்வாய்... வந்து படியடா..." படிக்காமல் தொழிலில் ஈடுபடத் தொடங்கியுள்ள
ஒருநாள் மகனை முருகேசு கண்டு மகன் சங்கர் ஒரு காலத்தில் வாழ்க்கையின்
கேட்டதற்கும் சங்கர் மறுப்புத் தெரிவித்த பல்வேறு தாக்கங்களுக்கும் முகம் கொடுத்து கீழ்
நிலையிலேயே பெற்ற மனம் பித்தாகி நெகிழ்ந்து நிலைக்குத் தள்ளப்பட்டால் மகள் அவனுக்கு
உருகிறது.
(11 ஆம் பக்கத் தொடர்)
'அடிதடி ஏக்கரும்...
"Fools don't know about the value of English' என்று கூறி அந்த இடத்தை விட்டு
அகல முயன்றார் நல்லதம்பி.
"என்ன சொன்னா, பூலா? மூஞ்சை பேர்த்துடுவேன். போடா பூலு மாஸ்டர்" என்று கஞ்சா தொரை கத்தியவுடன் திரும்பிப் பார்க்காமலே அந்த இடத்தை விட்டு பறந்தார் நல்லதம்பி.
அன்று முதல் அந்த 50 ஏக்கர் தோட்டத்தில் இருந்த வாண்டுகள் அவரை மாஸ்டர் பூல் என்றே அழைத்தனர். நல்லதம்பி மாஸ்டருக்கு அது மிகவும் அவமானமாகப் போய்விட்டது. தார்ச்சாலையில் நடந்து போவதை கூடியவரை குறைத்துக்கொண்டார். காரில் போவார். அல்லது போகாமல் இருந்துவிடுவார்.
இந்த நிலையில்தான் அன்று அந்த சம்பவம் நடந்தது. நல்லதம்பி மாஸ்டர் அந்த சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார். தூரத்தில் 50 ஏக்கர் சிறுவர்கள் கூட்டமாக
இருந்தனர், என்ன என்று எட்டிப்பார்த்தார் நல்லதம்பி மாளப்டர்.
சிறுவர்கள் விட்டுக்கொண்டிருந்த பட்டம் மேலே இருந்த மின்சார வயரில் சிக்கியிருந்தது. அதை எடுப்பதற்காக ஒரு சிறுவன் மின்சார கம்பத்தில ஏற முயற்சித்துக்கொண்டிருந்தான். அதைக் கண்ட நல்லதம்பி மாஸ்டருக்கு கை கால் ஓடவில்லை.)
"தம்பி கம்பத்துல ஏறாதே. வயர்ல பட்டா ஆபத்து. வீட்டுக்கு போயி கரண்டை நிறுத்தச் சொல்லி போன் பண்றேன். அதுக்கு பிறகு ஏறலாம்," என்று நல்லதம்பி மாஸ்டர் கார் ஜன்னலுக்கு வெளியே தலையை போட்டு கூவினார்.
அவர் அவ்வாறு கூறிய அடுத்த செக்கன் குட்டி தாதாக்களின் தலைவனாக இருந்த சின்ன தொரை பதிலுக்கு கத்தினான்.
"போடா மாஸ்டர் பூல்" என்று அவன் பலமாக
எனக்கு சிலோனில்..
'(04ஆம் பக்கத் தொடர்) அதேப் போல ஷங்கரோட போட்டோ எடுக்க
சொல்வது நம்ம வேலை. அந்த நிகழ்ச்சிக்கு நான் ஆசைப்பட 'அவரோ நானே உங்க ரசிகன்
பிறகு எனக்கு ரசிகர்கள் பன் மடங்காக . நான்தான் உங்களோட ஒரு போட்டோ
அதிகரித்தார்கள் என்பதை நீங்கள் எடுத்துக்கணும் என்று அவரு சொன்னப் போது
இணையத்தளங்களைப் பார்த்தால் புரிந்து என் உடம்பு சிலிர்த்து விட்டது. இதே மாதிரி - -
கொள்வீர்கள், தான் ஒரு விழாவில் உலக நாயகன் கமலை
'இப்போ கூட நெட்டுலயும், பேப்பரிலயும் பார்த்து “சார் என்னை உங்களுக்கு தெரியுதா?"
என்னைப் பற்றி கிண்டல் பண்ணுறாங்க, சிலர் என்றதும் "பவர தெரியாம இருக்குமா?" என்றார்.
போனில் தொடர்பு கொண்டு 'ஏன்டா நீயெல்லாம் இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது
நடிக்க வரணும்னு இப்போ யாரு அழுதா? நான் சினிமாவில ஏதோ கொஞ்சம் சாதித்து
உனக்கு இது தேவையான்னு கெட்ட கெட்ட விட்டதாக எண்ணத் தோன்றுகிறது. ஆனால்
வார்த்தையில் திட்டுறாங்க. ஆனால் நான் நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய
டென்ஷன் ஆகாமல் தொடர்பை துண்டிக்காமல் இருக்கு என்று சொல்லும் பவர் ஸ்டார்
அவர்களோடு பாசமாக உரையாடுகிறேன். பிறகு சீனிவாசனின் பெயரில் ஒரு பவர் இருந்தாலும்
அவர்களே என்னிடம் மன்னிப்பு கேட்டு - அவர் ரொம்பவும் அமைதியான சமத்து
அழுகிறார்கள். எனக்கு எதிரி நீங்கதான்னு நான் பிள்ளையாகத்தான் இருக்கிறார்.
கோபியைப் பார்த்து சொன்னது கூட அவர் கோபிநாத் கேட்ட கேள்வி
மீதான கோபத்தில் இல்லை. அவரு நீங்க ஏன் கணைகளையெல்லாம் எப்படி பூக்களாக மாற்றி
சினிமாவுக்கு வரணும் வேறு ஏதாவது துறையை தாங்கிக் கொண்டீர்கள்? என்று கேட்டோம்.
தெரிவு செய்திருக்கலாம் என்று சொன்னார். "கேள்வி கேட்குறது கோபிநாத் வேலை. பதில்
அது எனக்கு பிடிக்கவில்லை.
ரா
-வான்னா உன்
மார்ச் 2013

' டில்லி சர்வதேச...
(23ஆம் பக்கத் தொடர்)
வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்கு அப்பால், இந்தியாவின் இளம் சமுதாயம் பல விஷயங்களையும் அறிந்த, தொடர்ந்தும்
அறிந்துகொண்டிருக்கின்ற ஒரு ஆரோக்கிய சமுதாயமாக விளங்கவேண்டும் என்ற தொலைநோக்கும் இம்முயற்சியின் பின்னால் உள்ளது.
மொத்தமாக 45 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் 2100 நூல் காட்சியகங்களைக் கொண்டதாக இம்முறை நூல் காட்சி நடைபெற்றது. மொத்தம் ஆயிரத்து 70 பதிப்பாளர்களும் நூல் விற்பனையாளர்களும் இங்கே காட்சியகங்களை அமைத்து இருந்தனர். இவர்களில் 28 காட்சியகங்கள் வெளிநாட்டவர்களுடையது.
இங்கே சென்று வந்த பூபாலசிங்கம் ஸ்ரீதர்சிங், இதை தான் கண்ட மிகப்பெரிய அதாவது லண்டன் நூல் காட்சியை ஒத்ததாக இருந்தது என்றும் இதைக் காண வந்த ஏனைய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை காட்சியகங்களை அமைந்திருந்தோர் கெளரவப்படுத்தி வர்த்தக பேச்சு வார்த்தைகளை நடத்தினர் என்றும் தெரிவிக்கிறார்.)
''சென்னை நூல் காட்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றபோதும் பதிப்பித்தவற்றை
விற்றுத் தீர்க்கும் ஒரு மாநில அளவிலான நூல் காட்சியாகவே இது நடைபெற்று வருகிறது. இதை சர்வதேச மட்ட நூல் காட்சியென
சொல்ல முடியாது. இதனால்தான் இம்முறை சில இலக்கிய பிரமுகர்கள், சென்னை நூல் காட்சி வெறுமனே விற்றுத் தீர்க்கும் காட்சியாக இருக்கக்கூடாதெனவும், சர்வதேச நூல் காட்சியாக தரமுயர்த்தி அதற்கமைய நடத்தப்பட வேண்டுமெனவும் கருத்தொன்றை முன்வைத்தனர்” என்று சொல்கிறார் நூல் விற்பனையாளரும் பதிப்பாளருமான ஸ்ரீதர்சிங்.
டில்லி நூல்காட்சியில் இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் சேர்ந்த பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் காட்சியகங்களை அமைத்திருந்தனர்.
எனினும் தமிழகத்தைச் சேர்ந்த முன்று வெளியீட்டாளர்களே இங்கு காட்சியகங்களை அமைத்திருந்தனர், கிழக்கு பதிப்பகம், நியூசென்சுரி புக் ஹவுஸ் மற்றும் ஒரு ஆசிரம பதிப்பகம் என்பனவே அவை.
இவற்றோடு கொழும்பு நூல் காட்சியை எவ்வகையில் ஒப்பிடுகிறீர்கள்? என்று கேட்டபோது.
"இலங்கை சிறிய நாடு என்ற வகையில் சர்வதேச நூல் காட்சி அளவுக்கு இங்கே நடத்துவதில் சிரமங்கள் உள்ளன. எனினும் தமிழக நூல்காட்சியோடு கொழும்பு காட்சியை ஒப்பிடலாம். கொழும்பு கண்காட்சி அதன் - அளவில் தனிச்சிறப்பு பெற்றது" என்று கூறி முடித்தார் ஸ்ரீதர்சிங்.
"'என்ர பிள்ளையை எப்புடி வளக்க
தொடரப் போவது சங்கருக்குப் நினைச்சன்... உன்ர அப்பன் ஆத்தை
பிடிக்கவில்லைத்தான். வீட்டுக்குக் கூட்டிக்கொண்டே கெடுத்தாய்...
"அதெல்லாம் இரண்டொரு நாள் போகச் இல்ல அவங்களாவது பிள்ளையைப்
சரியாகிடும்." படிப்பிச்சாங்களா... என்ர வீட்டு அலுவல்களை
மகனைத் தேற்றிக்கொண்டே பாடசாலைக்குக் நான் பாக்க அவங்க தலையிடாமளாவதிருக்க
கூட்டிச் சென்ற முருகேசு அதிபருடன் பேசி வேணும்..."
மகனைப் படிப்பில் இணைத்து விட்டுத் சந்தர்ப்பத்தைப் பார்த்திருந்து முருகேசு காய்
திரும்பினான். இந்தப் போராட்டம் தொடர்ந்து நகர்த்திய விதத்தில் அடுத்த நாளே மகன் வீடு
கொண்டுதான் இருக்கும் என்பது முருகேசுவுக்கு வந்து சேர்ந்தான்.
நன்றாக தெரிந்திருந்தது.' | மகன் சங்கரை மீண்டும் பாடசாலையில்
இது அவனுக்கு கிடைத்த இடைகால சேர்த்துவிட முருகேசு எடுத்த முயற்சிகள் வீண் .
மீட்சிதான்! போகவில்லை. ஏழாம் ஆண்டிலேயே கல்வியைத்
யாவும் கற்பனை
கத்தியதும் அனைவரும் ஒன்று கூடி மாஸ்டருக்கு ஹ வைத்தனர். கிலேசத்துடன்
அந்த இடத்தை விட்டகன்றார் அவர்.
வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக உள்ளூேர் மின்சார அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பேசி முடிப்பதற்கு சிறிது நேரம் எடுத்தது.
அந்த இடைவெளிக்குள் வீதிப்பக்கம் இருந்து பலத்த கூக்குரல் எழுந்தது. -
நல்லதம்பி மாஸ்டர் வீதிக்கு வந்து என்னவென்று பார்த்தார்.
அங்கே..... மின்சார கம்பத்தில் ஒரு சிறுவன் தொங்கிக்கொண்டிருந்தான்.
அவன் 60 ஏக்கர் தோட்டத்தை சேர்ந்தவன் அங்கே கூட்டம் கூடியது. மரண விசாரணை அதிகாரி வந்தார். விபத்து மரணம் என்று சான்றிதழ் வழங்கினார்.
அந்தக் கதை அத்துடன் முடிந்தது.
ஆனால் நல்லதம்பி மாஸ்டர்தான் அந்த சிறுவனை மின் கம்பத்தில் ஏறி பட்டத்தை எடுக்கச் சொன்னார் என்று சின்னதொரை கூறிவிட்டான். அதையடுத்து 60 ஏக்கர் தோட்டத்தினர் நல்லதம்பி மாஸ்டரை அடிக்கவேண்டும் என அவரது வீட்டின் முன் குழுமினர்.
ரோஸ் கார்டனில் வசித்து வந்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர் அச்சமயத்தில் அங்கு வந்து சேர்ந்ததையடுத்து அவருக்கு விடயம் தெரியவந்தது. அவர் பொலிஸாருக்கு போன் பண்ணியதும் பொலிஸ் படை அங்கு விரைந்தது, அறுபது ஏக்கர் தோட்டவாசிகளை அடித்து உதைத்து விரட்டியது. இதன் பின்னர் நல்லதம்பி மாஸ்டர் இப்போதெல்லாம் வீட்டை
விட்டு வெளியே வருவதில்லை என்பதும் நல்லதம்பி மாஸ்டரின் வீட்டுக்கு அருகே ஒரு பொலிஸ் கூடம் புதிதாக அமைக்கப்பட்டதும் வெவ்வேறு கிளைக் கதைகள்.
எனக்கான துறையை தெரிவு செய்கிற
"எனக்கு ரொம்பவும் உறுதுணையாக இருந்து அதிகாரம் எனக்குதான் இருக்கு அதை தடுக்கிற
எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து, அதிகாரம் யாருக்கும் கிடையாது. அதை
பிழைகளை சரி செய்த தம்பி சந்தானத்தை கோபிக்கு உணர்த்துவதற்காகத் தான் அப்படி
மறக்க முடியாது. தம்பி சந்தானம் என் மீது சொன்னேன். .
வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றி இப்போ டி.வி பேட்டி என்றால், என்ன டி.வி
விட்டேன்." என்னமாதிரி கேள்வி என்று விசாரித்து
என்று பவரு எம்மிடம் பேசிக் கொண்டு விட்டுதான் பேட்டி கொடுக்கிறேன்,"
இருக்கும் போதே அவரின் செல் சிணுங்கியது. பவரு சூடு கண்ட பின்பு ரொம்பவும்
அதை எடுத்து பேசி விட்டு "மானா மதுரையில ஜாக்கிரதையாக இருக்கிறார்.
எனக்கு ரசிகர் மன்றம் வைக்கணும் என்று பவர் ஸ்டார் என்ற பெயர் தனக்கு எப்படி
கேட்குறாங்க. இப்படித்தான் டெய்லி ஏகப்பட்ட வந்தது என்பதையும் பவரே சொன்னார்.
டெலிபோன் கோல் வருது. சிலோனில் கூட "" லத்திகா படத்தோட ஓடியோ ரிலீசுக்கு
எனக்கு ஐந்து லட்சம் ரசிகர்கள் தொல் திருமாவளவனை அழைத்திருந்தேன்.
இருக்கிறார்களாம். அவர்களில் சிலர் என்னை அவருதான் எனக்கு பவர் ஸ்டார் என்ற -
வந்து பார்க்கணும் என்று கேட்டாங்க, வரச் பெயரை மேடையில் சொல்லி அழைத்தார்.
சொல்லியிருக்கேன்!" என்ற பவருக்கு அன்று அவரின் வாய் மொழி இன்று தமிழர்களிடையே
மாலை வட சென்னையில் ஒரு பாராட்டு விழா ரொம்பவும் ரீச்சாகி விட்டது," என்று பெருமிதம்
நடக்கிறதாம், அதற்கு புறப்பட ஆயத்தமானார். கொள்ளும் பவர், சந்தானத்தை ரொம்பவே
நாமும் அவரின் பொன்னான நேரம் கருதி புகழ்கிறார்.
பேட்டியை நிறைவு செய்தோம்.
Tunnu Vaanavil

Page 32
இ) மின்னல் வீரன் கதை - 6
உ பேர்ன்
(மேடை
OT
சேய்ன் போல்ட் தொழில்சார் மெய்வல்லுன வீரராக மாறியது 2004 ஆம்
ஆண்டில்தான், 17ஆவது வயதில் தொழில்சார் மெய்வல்லுன வீரராக முடிந்ததை உசேய்ன் பெரும் பாக்கியமாகக் கருதினார். அதன்மூலம் அவரது தொழிலே மெய்வல்லுன போட்டிகளில் பங்குபற்றுவதுதான்.
தொழில்சார் மெய்வல்லுன வீரராக மாறியதையடுத்து
பjor 201.. உசேய்ன் போல்ட்டின் முதலாவது பயிற்சியாளராகியவர் பிட்ஸ் கோல்மன், சர்வதேச மெய்வல்லுன சம்மேளனம் கிங்ஸ்டனில் நடத்தி வந்த மெய்வல்லுன பயிற்சி பாடசாலையின் தொழில்நுட்ப இயக்குநராகவும் பிரதான பயிற்சியாளராகவும் இருந்தவர் பிட்ஸ் கோல்மன்.
2004 ஆம் ஆண்டு பெர்முடாவின் ஓஹமில்டன் நகரில் நடைபெற்ற கரிப்டா விளையாட்டு விழாவில் 200 மீட்டர் ஓட்டப்
அவர் நன்கு அறிந்திருந்ததுடன் பந்தயத்தில் 19.93 செக்கன்களில் ஓடி முடித்து போல்ட்
பார்த்திருந்தார். சாதனை படைத்தார். அதன் மூலம் 20 செக்கன்களுக்குள் 200
1987 முதல் 2008 வரை ஜமே! மீட்டரை ஓடிக் கடந்த உலகின் முதலாவது கனிஷ்ட வீரர்
மெய்வல்லுன அணிக்கு பயிற்சிய உசேய்ன் போல்ட் ஆவார்.
மில்ஸ், ஒலிம்பிக்கில் மெய்வல்து இந்த குறிப்பிடத்தக்க வெற்றியைடுத்து உசேய்ன்
ஐமேய்க்காவுக்கு கிடைத்த வெறி போல்ட்டுக்கு கிரீஸில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியில்
சான்று பகர்வதாக இருந்தன. - ஐமேய்க்காவை பிரதிநிதித்துவப்படுத்திய மெய்வல்லுன்
அனுபவசாலியான கிளென் மிக அணியில் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது.
Cells என்ற பெயரில் மெய்வல் உசேய்ன் போல்ட் ஒலிம்பிக் பதக்கமொன்றை வெல்வதற்கு
கழகமொன்றை அமைத்து அதல் ஹெமில்டனில் பெற்ற நேரப் பெறுதி போதுமானதாக இருந்தது. பயிற்சியாளராகவும் விளங்கினார் எனவே பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே போல்ட் அதென்ஸ்
உசேய்ன் போல்ட் மட்டுமன்றி சென்றார். ஆனால் வலது காலில் ஏற்பட்ட தசைப் புரள்வு
பிளேக், இங்கிலாந்தின் ஓவேய்ன் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாமல்
அன்ட் நேவின் தீவுகளின் கிம் மெ போய்விட்டது. இது போல்ட்டுக்கு தாங்க முடியாத கவலையை பிரபல மெய்வல்லுன வீரர்களும் ஏற்படுத்தியது. --
2008 ஆம் ஆண்டு கிளென் மி அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இன்னும்
கரிபியன் மற்றும் மத்திய அமெரி நான்கு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். காத்திருப்பதா?
சங்கங்களால் மிகச் சிறந்த பெ இல்லையா? தீர்மானம் எடுக்கவேண்டிய கட்டாயம்
என்று விருது வழங்கி கெளரவிக் - போல்ட்டுக்கு ஏற்பட்டது.
* 2005 ஜனவரி முதலாம் திகதி தான்கு ஆண்டுகள், மெய்வல்லுன துறையின் புதிய
மெய்வல்லுன பயிற்சிக்காக கிகெ நுணுக்கங்கள், சீரான பயிற்சி, கடுமையான உழைப்பு
அன்றைய தினமே பயிற்சிகளும் ஆகியவை மூலம் வெற்றிக் கனியைப் பறிக்கலாம் என்ற
மில்ஸிடம் பயிற்சி பெற்று வந்த நம்பிக்கையுடன் காத்திருப்பதற்கு போல்ட் தீர்மானித்தார். அந்த
சேம்பர்ஸ் மற்றும் செயின்ட் கிட் தீர்மானத்துடனேயே அவர் பயிற்சியாளர் கிளென் மில்சை
கிம் கொலின்ஸ் ஆகியோருடனே சந்திக்கச் சென்றார்.
பயிற்சியில் ஈடுபட்டார். ஐமேய்க்காவின் மெய்வல்லுன துறையில் அப்போதைய
அனுபவம் மிக்க வீரர்களான 8 பிதாமகனாக கருதப்படுபவர்தான் கிளென் மில்ஸ்.
சேம்பர்ஸ் ஆகிய இருவரும் இள் மெய்வல்லுன துறையின் தாற்பரியங்கள், நுணுக்கங்கள் பற்றி
நுணுக்கங்களை சொல்லிக்கொடு
ஒஸ்டியோ பொரோசிஸ் எ
கல்சியம் உடலில் சேர, வைட்டமின் D3 சத்து
கல்சியம் சப்ளிமென்ட்
எலும்புகளில் கல்சிய மிக அவசியம். வைட்டமின் D3 சத்தை சூரிய வெளிச்சத்திலிருந்து மட்டுமே பெற முடியும். ஆனால்,
யேக ஊசிகளும் உ
ஊசியைப் போட்டால், இன்று வெயிலுக்குப் பயந்துகொண்டு,
மூக்கின் வழியே இ தலை முதல் கால் வரை மூடி மறைத்துக்
கொண்டுதான் வெளியே செல்கிறார்கள்
வகை மருந்துகளும் பெண்கள். இஸ்லாமிய பெண்கள்,
உள்ள கல்சியத்தை,
தடுக்கும். ஒரு வேலை பர்தா அணிந்தபடியே வெளியில்
சிகிச்சையும் தேவைப் செல்வதால், அவர்களுக்கு
வைட்டமின் D3 குறைபாடு
தப்பிக்க வழி? அதிகமாகி, அதன் விளைவாக ஒஸ்டியோபொரோசிஸ் வரும்
ஆரோக்கியமான வ ஆபத்து அதிகம். வைட்டமின் D3 குறைபாடு உள்ளதா என்பதை ரத்தப்
முதல் வழி. பருமன்
சிஸுக்கும் விதை பே பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படியிருந்தால்,
மட்டும்தான், இதற்கா
கல்சியம் அதிகம் 2 வைட்டமின் D3 மருந்தை வாரம் ஒரு முறை என 6 வாரங்களுக்கும், பிறகு மாதம்
பொருள்களை, முட்க
கொள்ள வேண்டும்.. ! ஒரு முறையும் வழங்க வேண்டியிருக்கும். கர்ப்பப்பையை சீக்கிரமே அகற்றி விட்ட
என லீட்டர் லீட்டராக பெண்களுக்கு ஒஸ்டியோபொரோசிஸ்
உடற்பயிற்சியே இல்
வெயிலே படாமல் ! தாக்கும் அபாயம் அதிகம். அவர்களுக்கு ஹோர்மோன் மீளளிக்கும் சிகிச்சையுடன்
அதிகாலை வெயிலும்
Zhanna Vaanavil

பி
சோதனை மேல்
சோதனை) போதுமடா சாமி
செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவின் என்பது மேற்கிந்திய தீவுகளில் ஒன்று. அது மிகவும் சிறிய தீவு. அதன் மொத்த பரப்பளவே 100 சதுர மைல்கள்தான். -
2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மென்செஸ்ட்டர் நகரில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றவர் கிம் கொலின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியின் ஆரம்ப கட்டத்திலேயே சிறப்பான பெறுபேறுகளை போல்ட்டினால் ஈட்ட முடிந்தது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற கரோன் பிரி மெய்வல்லுன போட்டிகளில் கலந்து கொண்ட போல்ட் 200) மீட்டர் தூரத்தை 1999 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.
அதே வருடம் ஜூலை மாதத்தில் பஹமாஸில் நடைபெற்ற
மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் (CAC) போட்டிகளில் 200 அவற்றை பரீட்சித்தும்
மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் உசேய்னுக்கு ஒரு தங்கப் பதக்கம்
கிடைத்தது. இம்முறை நேரப் பெறுமதி 20.03 செக்கன்களாக ய்க்காவின் ஒலிம்பிக் -
இருந்தது. பளித்தவர்தான் இந்த கிளென்
2005 மீட்டர் ஓட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது அன போட்டிகளில்
சுற்றுகளில் மிகவும் இலகுவாக வெற்றி பெற்ற உசேய்ன் bறிப்பதக்கங்களே இதற்கு
போல்ட் இறுதிப் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்
பங்குபற்றினார். ல்ஸ் இப்போது Racers Track 200 மீட்டர் ஓட்டத்தின் அரைவாசி தூரத்தில் திடீரென ஏற்பட்ட லுன விளையாட்டுக்
தசைப்புரள்வு போல்ட்டின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியது. - தலைவராகவும் பிரதான
பாடசாலையில் கூட பெற்றிருக்காத மிகவும் மோசமான
ஓட்டப் பெறுதியையே (26. 27 செக்கன்கள்) போல்ட் பெற ஐமேய்க்காவின் யொஹான்
முடிந்தது. அத்துடன் ஓட்டப் போட்டியில் இறுதி இடம்தான் சேம்பர்ஸ், செயின்ட் கிட்ஸ்'
போல்ட்டுக்கு கிடைத்தது. காலின்ஸ் ரே ஸ்டுவர்ட் ஆகிய
- எதிர்பார்ப்புகளை இழந்து மனதுடைந்த நிலையில் கிங்ஸ்டன் இங்கு பயிற்சி பெற்று வந்தனர். நகருக்கு திரும்பிக் கொண்டிருந்த உசேய்ன் போல்ட்டுக்கு
ல்ஸ் வட அமெரிக்காவின்,
மற்றொரு துரதிஷ்டத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. - க்காவின் மெய்வல்லுன
நவம்பர் 15 ஆம் திகதி போல்ட் வேகமாக ஓட்டிச்சென்ற மய்வல்லுன பயிற்சியாளர்
அவரது 'ஹொன்டா அக்கோர்ஸ்' கார் மற்றொரு காருடன் - க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மோதி விபத்துக்குள்ளானது. எனினும் விபத்தில் போல்ட் சிறு 2.(சேய்ன் போல்ட்
காயங்களுடன் தப்பினார். இதனால் அடுத்த பல வாரங்களை. ளன் மில்ஸிடம் சென்றார்,
அவர் படுக்கையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. ஆரம்பமாகின. அப்போது -
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இங்கிலாந்தின் டிவேன்
நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் விளையாட்டு ஸ் அன்ட் நேவிஸ் தீவுகளின் போட்டிகளில் போல்ட் பங்கேற்க முடியாமற் போய்விட்டது. ரயே உசேய்ன் போல்ட்டும்பம்
2005 மற்றும் 2006 ஆகிய இரு ஆண்டுகளிலும் போல்ட்டுக்கு
திருப்திகரமாக அமையவில்லை. இந்த இடைவெளியின்போது ம்ெ கொலின்ஸ், டிவேன்
உசேய்ன் போல்ட்டின் நண்பரான ஜமேய்காவைச் சேர்ந்த எம் வீரரான போல்ட்டுக்கு பல் -
அஸாபா பவெல் உலகின் வேகமான மனிதராக வலம் இத்தனர்.
வந்தார்,
(தொடரும்)
என்ற கல்சியம் குறைபாட்டு நோய்
ஒன்றும் செய்யாது. தினம் சில நிமிடங்களாவது வெயில் உங்கள் மீது படட்டும்.
கல்சியம் குறைபாடு யாருக்கெல்லாம் வரலாம்?
டுகளும் தரவேண்டும். யம் சேரச் செய்வதற்கான பிரத்தி ள்ளன. வருடம் ஒரு முறை அந்த
ஒரு வருடத்துக்குப் பலன் இருக்கும். ழுத்துக் கொள்ளக் கூடிய ஸ்பிரே உள்ளன. அவை, எலும்புகளில் உடல் இழுத்துக் கொள்வதைத் ள எலும்பு முறிந்தால், அறுவை படலாம்...
50+ பெண்களுக்கு குடும்பப் பின்னணியில் அப்டியோ பொரோசிஸ் இருப்பவர்களுக்கு
உடல் உழைப்பே இல்லாதவர்களுக்கு
ஒல்லியான மற்றும் சிறிய உடல்வாகு உள்ளவர்களுக்கு
மிக இளம் வயதில் மெனோபாஸ் வந்தவர்களுக்கு
வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு
புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு
வாழ்க்கை முறைக்கு மாறுவதுதான்
பிரச்சினை, ஒஸ்டியோபொரோ பாடலாம், ஜாக்கிரதை! உடற்பயிற்சி
ன ஒரே தீர்வு. உள்ள பால் மற்றும் பால் அட போன்றவற்றை சேர்த்துக் பால் குடித்தால் கல்சியம் சேரும்
பாலைக் குடித்துக்கொண்டு, பலாமல் இருந்தால், எடை கூடும். இருப்பது பாதுகாப்பானதல்ல. 5, அந்தி சாய்கிற நேரத்து வெயிலும்
தைரோயிட், சிறுநீரகம் மற்றும் குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கு மருந்துகள் எடுப்போருக்கு
சில வகை ஆஸ்த்துமா மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், தூக்க மருந்துகள், ஹோர்மோன் மருந்துகள் எடுப்போருக்கு,
-பகதன்னை )
- மார்ச் 2013 வாணல்
மார்ச் 2013

Page 33
அச்றருசியும்
ணமும் சுவையுமுடைய பழ வர்க்கங்களில்
மாத காலத்தின் பின்னர் நடுதல் முள் சீத்தாவுக்கு ஒரு தனியிடமுண்டு. கிழக்கு
நடும் போது செடிகளுக்கிடையி இந்தியத் தீவை தாய் நாடாகக் கொண்ட முள்
விடுவது சிறந்தது. நன்கு வளர்) சீத்தா, 1505ம் ஆண்டுக் காலப் பகுதியில்
வருடத்துக்கு சுமார் 25 - 30 பழ போர்த்துக்கேயாரினால் இலங்கைக்கு
வளர்ந்த ஒரு மரத்திற்கு ஆறு 1 கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நைட்ரஜன், பொஸ்பரஸ், மற் சீத்தாப்பழங்களில் நான்கு வகைகள் காணப்படுகின்றன.
அடங்கிய ஒரு கிலோ பசளை : அதில் ஒன்றே முள் சீத்தா. இதன் தோல் பகுதி
முரசு கரைதல், இரத்தக் கசிவு முள்ளுடன் கூடிய கடும் பச்சை நிறத்தில் இருக்கும்.
தாகம், இருமல், பீனசம் ஆகிய இதற்கென்று தனி உருவ அமைப்பு கிடையாது. பல்வேறு
முள் சீத்தா சிபாரிசு செய்யப்படு வடிவங்களில் இவை காணப்படுகின்றன. நன்கு கனிந்த
இம் மரத்தின் தோலை சீவி த முள் சீத்தாப்பழத்தின் உட்பகுதியில் புளிப்பு கலந்து
பூச புண்கள் குணமாகும். கனிந் இனிப்புடன் கூடிய வெள்ளை நிறத்திலான தசைப்பகுதி
பழப்பாகு வகை, ஜெலி வகை, காணப்படும்.
பழரசம் ஆகியன தயாரிக்க முடி ஈரலிப்பு பிரதேசங்களில் வீடுகளில் அதிகமாக
நிறைந்த பழமான (முள் சித்தா | காணப்படும் இந்தப் பழம், கடல் மட்டத்திலிருந்து சுமார்
வளர்ந்தோர் வரையில் விரும்பிய 700 மீட்டர் உயரத்தில் உற்பத்தி செய்யக்கூடிய
எனினும் இப்பழத்தை சந்தைப்பர் தாவரமாகும். இதன் விதைகளில் இருந்து கன்றுகளைப்
மருத்துவக் குணங்களுக்கு அப் பெரலாம். எளிதில் நோய்களால் பீடிக்கப்படாது இத்தாவரம்
போல வித்தியாசமான சுவைதரு அது வளரக்கூடிய சூழலில் தாரளமாகக் காணப்படுகிறது. |
தெரியாத நாம் அப்பிளையும் தி சுமார் 6 7 மீட்டர் வரை உயர்ந்து வளரும்
சாப்பிடுகிறோமே தவிர இதன் பு தன்மையுடையது இம்மரம், நட்டு முன்று வருடங்களின்
மகத்துவத்தைப் புரிந்து கொள்ள பின்னர் பலன் தரும். மார்ச் முதல் மே வரையில் அதிகம்
சொன்னால் வீடுகளில் உள்ள 1 காய்க்கும் முள் சீத்தா, வருடத்திற்கு இரு தடவைகள்
அழுகி கீழே விழுந்துக் கிடப்பா பலன் தரக்கூடியது.
பார்த்திருக்கலாம், நம் நாட்டுப் | சீத்தாப் பழ விதைகளை மண்ணில் புதைத்து வேர் விடத்
சுவையும் பெருமையையும் நாம் தொடங்கிய பின்னர் ஒரு பொலிதீன் பையிலிட்டு மூன்று
கொள்ளவேண்டும்,
சுகவாழ்வுக்
தேநீர்
9. ஒரு ஆரோக்கிய பானம், குளிர்பானங்களை
அப்போதுதான் உடற்பயிற்சி மூ விலை கொடுத்து அருந்துவதை விட 2
பெற முடியும், ஆனால் அவ்வா குடிப்பது மிக நல்ல பழக்கம். ஆனால் நாம்
உடற்பயிற்சிகளை மேற்கொள்ள தேநீரில் பால், சீனி சேர்த்து ருசியுடன் அருந்துகிறோம்,
கிறீன் மயையும் அருந்தி வந்தார் இவை தேயிலை சாறின் நன்மைகளைக் கெடுத்து |
பயன்கள் பெற முடியும். விடுகின்றன. நாவுக்கு எது ருசியோ அது உடலுக்குக் |
உடற்பயிற்சி செய்யும் அதேே கேடாக அமைந்து விடுவதே வழக்கம். வெளிநாட்டவரைக்
கிறீன் டீயையும் அருந்துமிடத்து கவனித்தீர்களானால் அவர்கள் பெரும்பாலும் மயை சீனி,
இளமைத் தோற்றத்தை நீண்ட பால் கலக்காமலேயே அருந்துவார்கள். பெரும்பாலும் சீனி
காலதத்துக்கு பாதுகாக்க முடியு சேர்த்துக்கொள்வதில்லை. ஒரு பானத்தை அதன் அசல்
உங்கள் வடிவிலும் சுவையுடனும் அருந்த வேண்டும் என்று விளக்கம் எடையும் £சொல்வார்கள்.
உண்மையில் பால் சேர்த்த தேநீரை விட வெறும் தேநீரே (சாயம்) சிறந்தது. அதில் அதிக அளவில புளோரைட் உள்ளது. இதைவிட இன்னொரு சிறந்த பானம் உள்ளது. அதுதான் கிறீன் டீ.
கிறீன் 12 அல்லது ஹேர்பல் 2 என்று உலகளாவிய ரீதியில் பிரபலமாகியுள்ள கிறீன் 12 உங்களுக்கு பல வழிகளில் நன்மை தரும் பானமாகும். நாளைக்கு 3-4 கோப்பை கிறீன் டீ குடிப்பவராக இருந்தால் உங்களுக்கு இந்த நன்மை நிச்சயமாக கிடைக்கும்.
சமூகத்தில் உள்ள ஆண், பெண் இரு பாலாருக்கும் தற்போது உள்ள ஒரு முக்கிய பிரச்சினை உடற்பருமன் ஆகும். உடற் பருமனை குறைப்பதற்கு உடற் பயிற்சி பெருமளவில் உதவும், ஆனால் உங்கள் உடலுடன் ஒத்துப்போகும் உடற்பயிற்சிகளைத்தான் செய்யவேண்டும். ஒரு டாக்டரின் ஆலோசனையின் பேரில் உரிய உடற்பயிற்சிகளை செய்வதே உசிதமானது.
மார்ச் 2013

நாடும் காட்ட
வேண்டும். அவ்வாறு ல் 5 மீட்டர் இடைவெளி ந்த ஒரு மரத்தில் ங்களை பெறலாம். நன்கு மாதங்களுக்கொரு தடவை றும் பொட்டாசியம் (NPK) அவசியம். பு நோய்கள், எரிவு, வற்றுக்கு சிறந்த மருந்தாக கிறது.
ண்ணீர் சேர்த்து அரைத்து த முள் சீத்தாவிலிருந்து ஐஸ் கிறீம் மற்றும் வயும், மருத்துவப் பயன் சிறியோர் முதல் புண்ணும் ஒரு பழமாகும். நத்துவது குறைவு. இதன் டசால், அன்னாசியைப்
ம் இப்பழத்தின் அருமை ராட்சையையும் வாங்கிச் ளிப்பு- இனிப்பு சுவையின் பதில்லை, உண்மையைச்
மரங்களில் பழம் பழுத்துதை அனேகர் | பழங்களின் தனிச்
புரிந்து
நன்றி: மிஹிதுரு தமிழில் ஆர்த்தி
கு கிறீன் டீ
லமான முழுப்பயனையும் பான நம் அதேவேளை ால் மேலும்
குறையும். உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை கிறீன் 8 குறைப்பதே இதற்கு காரணம்.
வளை
உங்கள்
ம்.
நாளாந்தம் 34 கோப்பை கிறீன் பின் குடிப்பவர் ஒரு நாளைக்கு 50 முதல் 100 கலோரி வரையிலான சக்தியை எரிக்கிறார். இவ்வாறு மாதாந்தம் 2500 முதல் 3000 கலோரி வரையிலான சக்தி எரிக்கப்படுகிறது. இதன் மூலம் மாதாந்தம் விட்டமின் "சியை விட நூறு மடங்கும் விட்டமின் 'ஈ'யை விட 25 மடங்கும் அதிகமான சத்துக்களைப்
பெறமுடியும்.
உடம்பில் உள்ள திசுக்கள் புற்று நோய்
திசுக்களாக மாறுவதை கிறீன் டீ
பெருமளவில் தடுக்கிறது. அத்துடன் இருதய
நோய்களையும் தடுக்கும்
திறன் கிறீன் டீக்கு
உன்டு.
இது மட்டுமன்றி உடம்புக்கு நன்மைத் தரும் கொலஸ்ட்ரோலை அதிக அளவில் வைத்துக்கொள்வது,
டயர் ரத்து அழுத்தத்தை குறைப்பது, குருதியில்
உள்ள சீனியின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பன கிறீன் டீயின் ஏனைய மருத்துவக்
குணங்களாகும். கிறீன் டீ அருந்தும் பழக்கம் உங்களுக்கு இதுவரை இல்லாதிருந்தால் பரவாயில்லை. எனினும் உங்கள்
வாழ்க்கைக்கு கிறீன் டீ எந்த அளவுக்கு உதவும் என்பதை இனிமேல் பரீட்சித்து பார்க்கலாமே!
ராம்வி
Clanna Vaanavil

Page 34
3
டேட்டிங்! ஆங்கிலத் திரைப்படங்களிலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் கேட்ட பெயர்தான் இன்று நம் நாட்டிலும் ஓசைப்படாமல் புகுந்திருக்கிறது. சர்வதேச பாடசாலைகள், ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், செல்வந்த குடும்ப நாகரீகம், பன்னாட்டு நிறுவனங்களில் தொழில்புரிவதன் மூலம் கிடைக்கும்
தொடர்புகள், இணைய கலாசாரம் என்று
வகுப்புகள், சுற்றுலா போன்ற பல புதிது புதிதாக அறிமுகமாகியிருக்கும்
காரணங்களின் பேரில் மாணவர்கள் வெளியே நாகரீகங்களில் இந்த டேட்டிங்கும் ஒன்று.
சென்று இரவாகி வீடு திரும்ப நேர்கிறது. டேட்டிங்கும் அப்பொயின்ட்மென்டும்
பல்வேறு விருந்துகளில் கலந்து கொள்ள ஒன்றுதான். அப்பொயின்ட்மென்ட் என்றால்
நேர்கிறது. இவ்வாறான தருணங்களில் ஒருவரைச் சந்திப்பதற்கான நேரத்தை முன்
மாணவ மாணவியரிடையே மறைமுகமான கூட்டியே நிர்ணயித்தல். டாக்டரைப் பார்க்கவும்
டேட்டிங் நிகழ்கிறது. இரவாகினால் மாண சட்டத்தரணியைப் பார்க்கவும் அல்லது ஒரு
வியை அவளது வீட்டுக்கு அழைத்துச் சென்று வி.ஐ.பி யை சந்திக்கவும் அப்பொயின்ட்மென்ட்
மாணவர்கள் விட்டுச் செல்கிறார்கள். எடுக்கவேண்டும்,
""என் மகள் டேட்டிங் என்று சொல்லிப் டேட்டிங் என்பது ஒரு ஆணோ பெண்ணோ
போகிறாள். இரவாகி வீடு திரும்புகிறாள். இருவருமாக வெளியே சென்று பொழுதைக்
மாணவ நண்பர்கள்தான் வீட்டில் விட்டுவிட்டு, கழிப்பதற்கான நேரத்தைக் குறிக்கும். டேட்டிங்
'Sorry aunty, she got late, yoபா daughter is வைத்துக் கொள்ளும் ஒரு மாணவன்
a fine dancer” என்று சான்றிதழ் கொடுத்து மாணவி, அலுவலக ஆண் பெண்
கனிவாக பேசிச் செல்கிறார்கள். நண்பர்கள், பெரும்பாலும் இளைஞனும்
இன்டர்நெஷனல் பாடசாலை என்றால் யுவதியும் ஒரு பகல் அல்லது இரவு விருந்தில்
இவற்றில் எல்லாம் கலந்துகொள்ளத்தானே கலந்து கொள்ள அல்லது தனிமையாக ஒரு
வேண்டும் என்று மகள் சொல்கிறாள். எனக்கு உணவு விடுதியில் சந்தித்து உரையாட, ஒரு
என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, சிறு சுற்றுலா சென்று வர செய்து கொள்ளும்
நாங்கள் வாழ்ந்த, வாழும் வாழ்க்கை வேறு. முன் ஏற்பாடு டேட்டிங் என்று பொதுவாக
இவர்கள் சொல்லும் வாழ்க்கை வேறு. அழைக்கப்படுகிறது.
மகளை ரொம்பவும் கண்டிக்க முடியாது. ஏற்கனவே நிச்சயம் செய்துக்கொள்ளப்பட்ட
முகத்தைக் தூக்கி வைத்துக்கொள்கிறாள். ஆணும் பெண்ணும் கூட பெற்றோர்
அறைக்குச் சென்று கதவை தாழ்பாள் விருப்பத்துடன் டேட்டிங் வைத்துக்
போட்டுக்கொள்கிறாள். எல்லா - கொள்கிறார்கள். அதுவேறு, ஆனால்
விஷயங்களையும் கணவரிடம் சொல்லவும் இலங்கையில் டேட்டிங் என்பது பெற்றோர்
முடியாது. உண்மையைச் சொல்கிறேன்.... என் மத்தியில் வரவேற்பைப் பெற்ற ஒன்றல்ல.
மகளை ஏன் அரசாங்க பாடசாலையில் ஆங்கில மொழிக் கல்விச் சாலைகளில்
சேர்க்காமல் சர்வதேச பாடசாலையில் பயிலும் மாணவர்கள் டேட்டிங்
சேர்த்தோம் என நான் வருந்தாத நாளே வைத்துக்கொள்கிறார்கள். விளையாட்டு
இல்லை," என்று ஒரு வசதியான பெண்மணி நிகழ்ச்சி, சாரணர் பயிற்சி, விசேட
என்னிடம் ஒருமுறை சொல்லி
ஒரு
சில அவதா
சில குழந்தைகள் பிறந்து 10 நாட்கள் வரை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மலம் கழிக்கும். இது
வயிற்றுப்போக்கு கிடையாது. ஒரு நாளில் ஒரு முறை அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறையும் கழிக்க வாய்ப்புள்ளது. வயிற்றுப் பொருமல் ஏற்படாத வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.
50 சதவிகிதம் பச்சிளம் குழந்தைகளுக்கு காமாலை வருகிறது. இது அடுத்த சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால், கை, கால், பாதம், கண்கள், உடல் அதிக மஞ்சளாகத் தென்பட்டாலும் பல நாட்களுக்கு காமாலை தொடர்ந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும், ஒரு மாத குழந்தைகளுக்கு சளித்தொல்லை இல்லாமல் மூக்கடைப்பு ஏற்படலாம். மூக்கொழுகல் இன்றி ஏற்படும் மூக்கடைப்புக்கு நார்மல் சேலைன் இரண்டு சொட்டு விட்டால் போதும், சரியாகி விடும். மூக்கடைத்துக் கொண்டால் வாயில் மூச்சு விடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்காது, பால் குடிக்கும் போதும் மூச்சுவிட சிரமப்படும். மூக்கடைப்பு இருந்தால் பால் கொடுப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மூக்கில் சொட்டு மருந்து விட வேண்டும்.
சில அபாய அறிகுறிகளும் உள்ளன. 24 மணி
Tilanne Vaanavil

ஆங்கிலப் பாடசாலைகளில் கல்வி கற்க ஏற்பாடு செய்கிறார்கள். ஐந்து ஆறு வருடங்கள் கடந்த பின்னரேயே கல்விச் செலவுகள் கையைக் கடிக்க ஆரம்பிக்கும்.
கூடவே இந்த ஆங்கிலக் கல்வி தரும் கலாசாரப் பிரச்சினைகள் வேறு! செலவு களைச் சமாளிப்பதா அல்லது கலாசார பிரச்சினைகளைச் சமாளிப்பதா? விழி பிதுங்கிப் போகிறார்கள் இந்த அப்பாவிப் பெற்றோர்கள். மேலும் குடிப்பழக்கம், போதைப் பழக்கம், தன்னினச்சேர்க்கை போன்ற பிரச்சினைகளுக்கும் இக்குடும்பங்கள் முகம் கொடுக்க வேண்டியதாகிறது. தவிர, பாலியல் துஷ்பிரயோகங்கள், பலாத்கார சம்பவங்களுக்கும் மாணவியர் உள்ளாக நேரிடலாம்.
மேல்நாடுகளில் டேட்டிங் என்றால் என்ன, ஆணுடன் வெளியே செல்லும்போது என்னென்ன நடக்கலாம் என்பதை இளம்பெண் பெரும்பாலும் தெரிந்து வைத்திருக்கிறாள். எப்படிப்பட்டவருடன் டேட்டிங் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பெற்றோரே சொல்லியும் தருகிறார்கள். தன் ஆண் நண்பர் பற்றி மகள் பெற்றோருடன்
ஊறும் பெற்றோம்
வருத்தப்பட்டுக்கொண்டார்.
வெளிப்படையாகப் பேசுகிறாள். இன்னொரு பிரிவினர்- அதி செல்வந்த
இங்கே தொழில் புரியும் படித்த பெண்களும் குடும்பங்கள்- இது அவர்களுக்கு பொருட்டே
ஆண்களின் பொய்களாலும் போலி இல்லை. டேட்டிங் போகவில்லையா? என்று
சாகஸங்களாலும் எளிதில் வசப்பட்டு விடுகிதன் மகளிடம் கேட்கவும் செய்வார்கள்.
நார்கள். ஏனெனில் நமது வளர்ப்பு வேறு இவர்களைப் பற்றிக் கவலை இல்லை. அது
விதமானது. பல குடும்பங்களில் பாலியல் பொருட்டில்லை என்றால் நாம் ஏன்
என்பது இன்றைக்கும் கெட்ட வார்த்தை. கவலைப்படவேண்டும்?
ஆணும் பெண்ணும் பாலியல் என்ற பாரம்பரிய நம்பிக்கைகள் கலாசாரம் என
முக்கியமான பாடத்தை திருட்டுத் தனமாகவும் வாழ்ந்துவிட்டு திடீரென டேட்டிங், இரவு
தப்பும் தவறுமாகவும்தான் பார்ட்டி, மதுப்பழக்கம் என்று புதிய
கற்றுக்கொள்கிறார்கள். பெரிய சம்பளம் கலாசாரத்துக்குள் இளசுகள் நுழைவதை
பெறும் பெண்கள் கூட எளிதில் ஏமாற்றப்பட்டு திகிலுடன் என்ன செய்வது என்று தெரியாமல
விரக்திக்கும் வேதனைக்கும் ஆளாகி பார்த்து மண்டையைக் குழப்பிக்கொள்கிற
இம்சைப்படவேண்டியதாகிறது. வர்கள்தான் பரிதாபத்து உரியவர்கள்.
எனவே, ஆங்கில வழிக் கல்வி மற்றும் வெளிநாட்டு கலாசாரம் வேறு. ஆணுடனும்
சர்வதேச பாடசாலை போன்ற கற்பனைகளில் பெண்ணுடனும் அவர்கள் பழகுவது சிறுபராயம்
மிதக்கும் பெற்றோர் தீர்க்கமான முடிவை முதலேயே. அங்கே பாவியல் கல்வி போதிக்
எடுக்க வேண்டும். முதலாவது, பிற்காலத்தில் சப்படுகிறது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
ஏற்படும் செலவுகளுக்கு தம்மால் ஈடுகொடுக்க என்பதை முதலிலேயே சொல்லித் தந்து
முடியுமா; கடைசிவரை கல்விப் பாதையில் விடுகிறார்கள். குமர்பிள்ளைகள்
தன் பிள்ளைகளை நடத்திச் செல்ல முடியுமா? பாடசாலைக்கு செல்லும்போது, "மாத்திரை
என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். எடுத்துக்கொண்டாயா? என்று கேட்கும்
இரண்டாவது மிக முக்கியமானது. தாய்மார் மேற்கு நாடுகளில் சாதாரணம்.
தமது கலாசார மேன்மை, குடும்ப கௌரவம், "கலவி செய் கருவுறாமல் பார்த்துக்கொள்'
பாரம்பரியம் என்பனவற்றைக் காப்பாற்றிக் என்பது அவர்களது பார்வை. இங்கே ஒரு
கொண்டே இக்கல்வி கொண்டுவரும் கலாசா 'கலாசாரத் தாய்" அப்படிச் சொல்வார் என்று |
ரச் சீரழிவு என்று நாம் கருதும் டேட்டிங் எதிர்பார்க்க முடியுமா?
போன்ற விஷயங்களுக்கு ஈடுகொடுத்து இன்று ஏராளமானோர் தமது பிள்ளைகள்
அல்லது கண்டும் காணாதது போல இருக்க 'தஸ்புஸ்' என்று ஆங்கிலத்தில்
முடியுமா? வெளுத்துக்கட்ட வேண்டும் என்று
தீர்மானிப்பது எதிர்பார்க்கிறார்கள். மல்லுக்கட்டியாவது
நீங்கள்தான்.
ஆனாருனா
இனிப்புகள்
நேரத்துக்கு மேல் மலம் வராமல் இருத்தல், 48 மணி நேரத்துக்கு மேல் சிறுநீர் போகாமல்
இருத்தல், ஒரு வாரத்துக்கு மேல் தொடரும் காமாலை, நன்றாகப் பால் குடித்து தூங்கும் குழந்தையிடம் காணப்படும் பழக்க மாற்றம், தூங்க சிரமப்படுதல், 2-3 மணி நேரத்துக்கு மேல் தூங்குதல், பால் குடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சமாதனப்படுத்த முடியாத அழுகை,
மூச்சு விட சிரமப்படுதல், சிறுநீர், மலம் கழிக்கும் போது சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
பிறந்து ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்தான் அதன் மொழி. பார்க்கவும் பேசவும் தெரியாத அந்தப் பிஞ்சை கண்ணும் கருத்துமாக கவனிப்பதன் மூலம் மட்டுமே அதன் பிரச்சினையை புரிந்துகொள்ள முடியும், ஆசை ஆசையை பால் குடித்துவிட்டு அயர்ந்து உறங்கும் அந்த விழிகள் ஒவ்வொரு முறை விழிக்கும் போதும் புதிதாக மலர்கிறது. தூங்கும் போதும் புதிதாக மலர்கிறது. தூங்கும்போது அந்த இரண்டு விழி மொட்டுகளுக்குள் கனவின் விசும்பல் மெல்ல நிகழ்கிறது.
மார்ச் 2013

Page 35
விலங்குகளின் விந்தை உலகம்
IMINIAS
) 3
மருத்துவர் அருந்ததி பொன்னுசாமி
தெஹிவளை மிருகக் காட்சிச்சாலை
| வர்ற வ
வண்ண
ண்ணத்துப் பூச்சிகள் என்றால் வண்ண மயமான, வண்ணம் கொட்டிக் கிடக்கின்ற பூச்சிகள்
என்று பொருள். கடல் அலை, நீர்வீழ்ச்சி, நதி எல்லாம் சலிக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வண்ணத்துப்பூச்சிகளையும் இப்படி சலிப்பின்றி பார்க்கலாம், சிவனொளி பாத மலைக்கு 'சனன கந்த' என்று சிங்கத்தில் அழைக்கப்படுவதற்கு, யாத்திரை காலப்பகுதியில் அம்மலை இருக்கும் திசை நோக்கி ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறப்பது ஒரு காரணமாகும், வண்ணத்துப் பூச்சிகளைப் பார்ப்பது பார்த்து அடையாளம் சொல்வது, வரைவது, சேகரிப்பது என்பதெல்லாம் உலகெங்கும் வழக்கில் உள்ள பழக்கங்கள். வண்ணத்துப் பூச்சிகள் பசுமையின்
நல் அறிகுறி.
இந்த வண்ணத்துப் பூச்சிகள் உலகெங்கும் வாழ்ந்து வரும் ஒரு | பூச்சி இனம். நம் நாட்டில் 245 இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 23 இனங்கள் இலங்கைக்கே உரித்தானது.
இவ்வண்ணத்து பூச்சிகள் மூவாயிரம் அடி உயரத்திற்கு மேலேதான் பெரும்பாலும் காணப்படுகின்றன.
நம் நாட்டில் 1845களில் ஜேம்ஸ் எமன்சனும், 2008ல் மிக்கல் பேண்ட்ரும் புதிய வகை வண்ணத்து பூச்சிகளை கண்டு பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் சிங்கராஜ பெரு வனத்தில் காணப்படும் 'சிலோன்
பிரவிங்' என்ற
வகையைச் சேர்ந்த வண்ணத்து பூச்சியே நம் நாட்டு வண்ணத்து பூச்சிகளில் மிகப் பெரியது, |
இவற்றின் பிரதான எதிரி யார்? வண்ணத்து பூச்சிகளின் அழிவுக்கு
எறும்புகளும், பறவைகளும் முக்கிய காரணம். அத்தோடு, வளி மாசடைவதும், கிருமி நாசினி தெளிக்கப்படுவதும் இவ்வினம் மிகப் பெரிய
அழிவை சந்திக்கக் காரணமாகிறது.
ஒரு வண்ணத்துப் பூச்சியின் ஆயுட்காலம் நாட்களாகும். இப்பூச்சிகள் மலர்களில் இரு தேனை பருகியே வாழ்நாளை கழிக்கின்ற முட்டையிலிருந்து குடம்பிநிலையில் புழுவ அல்லது மயிர் கொட்டியாக உருமாறி, பிர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்கு பின்னர் அழகான வண்ணத்துப் பூச்சியாக உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டு இயற்கையின் விந்தை!
வன்ணத்து பூச்சிக்கு (Lepidoptera) என்னும்
அறிவியல் பெயரும் இருக்கிறது. இந்த பெயரில் இருக்கும் Lepis என்பது செதில் என்பதையும் Pteron என்பது சிறகையும் குறிக்கிறது. எனவே வண்ணத்துப்பூச்சிகள் செதிலிறகுகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் இரவில் இரை தேடும் விட்டில் பூச்சிகளும் இந்த செதிலிறகுகள் இனத்தில் அடங்குகின்றன, உலக அளவில் பார்த்தோமானால் 15 து முதல் 20 ஆயிரம் இனங்களைச் சேர்ந்த வண்ணத்து பூச்சிகள் வாழ்ந்து வருகின்றன இவற்றில் மிகப் பெரிய வண்ணத்துபூச்சி - பப்புவாநியுகினி நாட்டில் காணப்படும் குயி அலெக்ஸான்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்தால் 28 செ.மீ நீளம் இருக்குமாம். வண்ணத்துப் பூச்சிகளில் சில வெப்ப மண்டல காடுகளிலும் வாழ்வதோடு பெரும்பாலானவை, குளிர் மிகுந்தஉயர் ம
சேது BUTTERFLY
LIFE CYCLE
2பார்ப்பு
[ா: ஓமதன் (Thys.nts)
மார்ச் 2013

nெ )
35
வீட்டு" கல்யாணம் 2 0 2
Tறில்லாக ஜொலிக்கும் பத்துப் பூச்சிகள்
ஆர். இலங்கன் ஆர், ஜனனி சாவகச்சேரி
பகுதிகளிலும் (இமய மலையிலும்) வாழ்கின்றன. = ஏழு
கடும் வெப்பம் நிறைந்த பாலைவனத்திலும் குந்து
இவை காணப்படுகின்றன. சில வண்ணத்துப் -ள.
பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக 3 ஆயிரம் ரக
கிலோ மீட்டர் வரை பறந்து செல்லும் ஆற்றல் ன்னர்
கொண்டவையாக கண்டறியப்பட்டுள்ளது. போய்,
இந்த இனத்தின் இனப்பெருக்கம் கொஞ்சம் வித்தியாசமானது, பெரும்பாலான ஆண் வண்ணத்துபூச்சிகள் உறவுக்கு பின் இறந்து
விடுவது கொஞ்சம் சோமானதுதான், சேர்க்கை நிகழ்ந்த சில மணி நேரத்திலேயே பெண் பூச்சிகள் முட்டையிட ஆரம்பிக்கின்றன.
சாதாரணமாக ஒரு வண்ணத்துப் பூச்சி தன் வளர்ச்சி நிலையில் நான்கு நிலைகளைக் கடக்கின்றது.
1. முட்டைப் பருவம், 2. புழுப் பருவம், 3. கூட்டுப் புழு பருவம், 4. இறக்கைகளுடன் பறக்கவல்ல முழு வண்ணத்துபூச்சி நிலை.
வண்ணத்துப்பூச்சியின் முட்டைகள் பல அளவிலும் வடிவிலும்
நிறத்திலும் காணப்படும். சில கண்ணுக்கே தெரியாத மிகச் சிறியனவாகவும்
சில 2.5 மில்லி மீட்டர் வரையிலும் உள்ளன. ஆயிரம்
பெரும்பாலானவை மஞ்சள் அல்லது இளம் பச்சை நிறத்திலும் சிறு உருண்டை, நீளுருண்டை முதலிய வடிவங்களிலும் காணப்படுகின்றன.
வண்ணத்துப் பூச்சியின் புழு, கம்பளி புழு, பச்சை புழு, எலிபுழு, சடைப்பூச்சி, மயிர்கொட்டி, முசுக்கொட்டைப் பூச்சி எனப் பலப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், லைப்
மிகுதியாக இருக்கும் முட்டைகளை உண்டு
விடும், பின்னர் அருகில் உள்ள இலைகளை உண்ணத் தொடங்கும். அதாவது, தேன் உண்ணும் இவை முதலில் பசுந் தளிர்களையே உணவாகக் கொள்கின்றன.
கூட்டுப் புழுவிலிருந்து வெளிவரும்
வண்ணத்துப்பூச்சி, கூட்டிலிருந்து விடுபட w3
சில நிமிடங்களே ஆகும். தப்xt)
வெளிவந்தவுடன் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் சற்று ஈரமாக இருக்கும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் இறக்கையை விரித்துப் பறக்க தயாராகிவிடும்.
வண்ணத்துப் பூச்சியின் ஆயுட்காலம் ஒரு வாரத்தில் முடிவடைந்தாலும், சில வண்ணத்துப்பூச்சிகள் ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரையும் உயிர் வாழ்கின்றன.
மனோஜ் மெடில்டா கிருளப்பனை 23-01-2013
எங்க வீட்டுக் கல்யாணம் என்ற இப்புதிய பகுதியில் வானவில்
குடும்பத்தைச் சேர்ந்த புதுத்தம்பதியினர் தமது திருமண புகைப்படத்தை இலவசமாக பிரசுரித்து மகிழலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் திருமண அழைப்பிதழ், தபால்
முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் திருமணபதிவு நகல் ஆகிய விவரங்களுடன் உங்கள் திருமண
புகைப்படத்தை
எங்க வீட்டுக் கல்யாணம்
The Edior Vanna Vaanavil Editorial
Lake House Colombo-10
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். எங்கள் வாசகரின்
திருமண புகைப்படத்தை பிரசுரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி
அடைகிறோம்,
Tiarna Vaanavil

Page 36
'காதல் வழக்கு படத்தில் சத்யாசந்திரன், காம்னா
Printed and published by ANCL No: 35, D.R, Wijewa

rdena Mawatha, Colombo-10 in March, 2013.